கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அநுபவ முத்திரைகள்

Page 1


Page 2


Page 3

s.
*

Page 4


Page 5
அநுபவ முத்
(ஐம்பது அநபவங்களி
டொமினிக்
மNoகப்படு
201-1/1, ஸ்ரீகதிரேச
கொழும்பு - தொலைபேசி: : E-Mail: panthala

திரைகள்
ன் தொகுப்பு)
- கலை
ஜீவா
அU
ன் வீதி,
13. 320721
sltnet.lk

Page 6
டொமினிக் ஜீவா அவர்களின் பல இது ஒரு மல்லிகைப் பந்தல் ெ
முழுப் பதிப்பு: பெப்ரவரி -
உரிமை ஆசிரியருக்கு,
பக்கங்கள் 159 + X
கணினி அச்சமைப்பு: எ
ରiର)ର): 180|=
ISBN: 955-8250

பள விழா ஆண்டு ஞாபகர்த்தமாக. வளியீடு
2002.
ஸ். சித்திராங்கனி
12-0
அச்சிட்டோர்: கே. பிரிண்டர்ஸ், A விவேகானந்த மேடு,
கொழும்பு ~ 13. d: 34.4046, 07 4-6 I4 153

Page 7
அக மகிழ்ச்சி தரும்
என்னமோ தெரியவில்லை, என் அநுபவங்கள் எல்லாம் ஏற்பட்டு என் திகழுகின்றன. என்னுள் பொதிந்து போ நிறைய உண்டு. கட்டம் கட்டமாக * வடித்து வைப்பதுதான் எனது நோக்கம்.
இப்பொழுது ஆறுதலாகத் தனித்தி வேளைகளில் இந்த அநுபவத் தாக்கங்க கடினமானவையாகவும் இருக்கின்றன வாழ்க்கையை ரஸித்தேன். சுவைத்தே பதிவுகளில் எந்த விதமான செயற்கைச் எனது எழுத்துக்குச் சோபையூட்ட முனை தன்மை நீர்த்துப் போகாமல் மெல்லிய
வார்த்தைகளைக் கொண்டே எனது செ கட்டுரையாகப் பதிய வைத்துள்ளேன்.
இதன் ஒரு பகுதி சென்னையிலுள்ள மூலம் 1979-ல் ஒரு சிறு நூலாக வெளிவ நாட்டிலேயே பல பதிப்புகளைக் கண்டு
இதன் ஒரு பகுதியைக் 'குமுதம்' இ வெளியிட்டுப் பிரபலப் படுத்தியிருந்தது.
என்னுடைய சிறுகதைகளைப் படித் அநுபவச் சிதறல்களைப் படித்துச் சுவை
ஆரம்ப காலங்களில் மல்லிகையி தேவை கருதியே எனது அநுபவக் குறி
இந்தக் குறிப்புகள் சுவையானதாக வாழ்க்கைப் பின் புல அநுபவவங்கள் 6 கடிதங்கள் மூலம் உற்சாகமூட்டிக் கருத்து
சும்மா பொழுது போக்காகப் பக்கம்
iii

ஆச்சரியங்கள்!
வாழ்வில் புதுப் புது விதமான னால் இன்றும் மறக்க முடியாமல் யுள்ள ஈரமான பக்கங்கள் இன்னும் அவற்றை எதிர்காலத்தில் எழுத்தில்
ருெந்து யோசித்துப் பார்க்கும் சில கள் விசித்திரமானவையாகவும் நம்பக் 1. நான் ரஸிகனைப் போலவே ன். இந்த அநுபவ வெளிப்பாட்டுப் = சோடனைகளையும் நான் சேர்த்து னயவில்லை. அதன் அதன் இயல்புத் நகைச் சுவை கலந்த எளிமையான காந்த அநுபவங்களை இந்த நூலில்
- நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் பந்துள்ளது. இந்தச் சிறு பதிப்பு தமிழ்
ள்ளது. தழ் தனது தீபாவளிச் சிறப்பு இதழில்
இ - 2) த்துச் சிலாகிப்பவர்கள் பலர், இந்த பத்துப் பாராட்டியுள்ளனர்.
ன் பக்கங்களை நிரப்ப வேண்டிய ப்புகளை வரைந்து வந்தேன். பும் அதே சமயம் ஓர் எழுத்தாளனின் பெரிதும் இதில் மிளிர்வதாகவும் பலர் த்துத் தெரிவித்திருந்தனர்.
நிரப்பிய வேலைகளில் ஈடுபட்டிருந்த

Page 8
நான் பொறுப்பாகச் சிந்தித்து எனது ( பதிய வைக்க ஆரம்பித்தேன்.
அந்த முழு அநுபவத் திரட்டுத்த
நான் அநுபவங்களைத் தேடிப் பே புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அத் என்னைத் தேடி வந்து என் கால்கை
ஓர் எழுத்தாளனது வாழ்க்கை அநுபவங்களை எதிர் காலத் தை வைத்திருக்கட்டும் என்பதற்காகவே என பதிய வைத்திருக்கிறேன்.
இந்த அநுபவங்கள் எனக்கு மாத்தி
சகோதரப் படைப்பாளிகள் வாழ் அநுபவங்கள் அவர்களுக்கும் சம்பவி
என்னிடம் உள்ள கெட்டிக்கார அநுபவங்களையும் நான் எழுத்தில் கொண்டு வந்திருப்பதுதான். இது இப்
அதிலும் மற்றவர்களுக்கில்லாத ஒரு சஞ்சிகையின் ஆசிரியர். இ உதைத்துவிடும். அவசர அவசரமாக படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏ நிரப்பிவிடுவேன்.
அச்சுக் கோப்பாளர் சந்திரசேகரL முடியாமல் என் முகத்தைப் பார்ப்ப பெருங்கடலுக்குள் முத்துக் குளிக்க
இத்தகைய அவசிய, அவசரத் உருவாக்கப் பட்டன.
நான் மூழ்கி, மூழ்கி எடுத்த முத்து சமர்ப்பிக்கின்றேன்.
எழுத்தாளன் சஞ்சிகை நடத்துவ கருதி நிரப்புவதற்காக எழுதப்பட்ட இ பின்னர் நூலுருவாக்க முனைந்து செ ஒழுங்கு படுத்திப் பார்க்கும் தேவை
அப்பொழுது பிரமிப்பாக இருக்கிற
இத்தனை அநுபவங்களும் என் ஒ( இந்த விசித்திரமான அநுபவங்களுக்கு

சென்ற கால அநுபவங்களை எழுத்தில்
ான் இந்நூல்.
ாய்ப் பெற்றுக் கொண்டவனல்ல. இந்தப் ந்தனை அனுபவங்களுமே திடுகூறாக ளச் சுற்றிக் கொண்டவை தான்.
யில் ஏற்பட்ட இந்த விசித்திரமான லமுறையினரும் விரிவாகத் தெரிந்து து அநுபவங்களை விரிவாக இந்நூலில்
ரம் ஏற்பட்டவை என நான் கருதவில்லை.
க்கையிலும் இத்தகைய விசித்திரமான த்திருக்கலாம்.
த்தனம் என்னவென்றால், இத்தனை காலத்திற்குக் காலம் பதிவு செய்து போது நூலாக வெளியிடப் படுகின்றது.
வாய்ப்பு வசதி என்னவென்றால் நான் டையே அச்சிற்றேட்டில் பக்கங்கள் அந்தக் குறைப் பக்கங்களை முழுமைப் ற்படும். எனவே அநுபவங்களை எழுதி
ம் பக்கங்களை நிரப்பிப் பூர்த்தி செய்ய ார். நான் அந்தக் கணமே அநுபவப்
மூழ்கத் தொடங்கி விடுவேன்.
தேவை கருதியே பல கட்டுரைகள்
க்களை இன்று உங்களது பார்வைக்குச்
தால் இது ஒரு வசதி. பக்கத் தேவை த்தகைய கட்டுரைகளைத் தொகுத்துப் Fயல்படும்போது மறு வாசிப்புச் செய்து ஏற்படுகின்றது.
}து.
ருவனது வாழ்க்கையில் தான் நடந்ததா? நான் கற்பனைச் சாயம் பூசி அவைகளை

Page 9
உருமாற்றம் செய்திருக்கிறேனா? என்ற 2 இல்லை.
கூடியவரை நடந்த சம்பவங்களை கற்பனையோ கலக்காமல் எழுத்தில் வ
'இந்தச் சுவையான சில அநுப வடித்திருக்கலாம். அவை இன்னும் என்றொரு கருத்து, இதை நான் மல்லி காலத்திலேயே எனக்குச் சிலரால் சொ
எனக்கு அக்கருத்துக்களில் சிறிது
'படைப்பு இலக்கியம் என்றால் என்ன தானா? சிருஷ்டி இலக்கியங்களை அ பரிசோதனைகள் செய்துதான் பார்க்
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணா எழுத்தில் முனைந்து பதிய வைத்தேன்
நான் வாழ்க்கைகயைச் சிறுகதை ச அதே வாழ்க்கையை அநுவங்களினூடா. அப்படிப் பார்க்கப் பழக்கப் படுத்திக் கொ இந்த அநுபவ முத்திரைகள். இதன் உ
ஒவ்வொருவருடைய வாழ்க்கை அநுபவங்கள் அடி மனசில் பொதிந்து டே அப்படி வெளியிட முனைந்தாலும் வெளி அதையும் மீறி எழுத்தில் வடித்து வைக் வைக்கக் கூடிய சாதனங்களற்ற அவல
இயல்பாகவே பலருடைய அடி ம மடிந்து போய் விடுகின்றன.
எனக்குக் கிடைத்த வாய்ப்போ - வெளிப்பாட்டுத் தளம் மல்லிகை. ஏனை வசதி இது!
வெகு சிக்காராக இந்தத் தளத் கொண்டேன்.
என்னைப் போன்ற படைப்பாளிக்கு கிடைக்காமல் போயிருந்ததால், ஒருவே வடித்து வைக்காமல் போயிருக்கவும் சு
ஆசிரியர் என்ற முறையில் மல்லி சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஐயப்பாடுகளும் என் நெஞ்சில் எழாமல்
ள அப்படி அப்படியே பொய்யோ படித்திருக்கிறேன். காயம்
வங்களைச் சிறு கதையாகக் கூட சோபிதமாகக் கூட இருந்திருக்கும்' Dக இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த எல்லப்பட்டதுண்டு.
கூட உடன் பாடில்லை. (30)
ா? சிறுகதையும், நாவலும், கவிதையும் தை விடுத்துப் புதிய உருவங்களில் கலாமே' என்ற மன ஆவல்தான் ங்கள். அதைச் செயல் படுத்தத்தான்
=ாளரத்தினூடாகப் பார்ப்பதை விடுத்து, கவும் பார்க்கத் தெரிந்து கொண்டேன். ண்டதினால் ஏற்பட்ட பெறுபேறுகள்தான் உள்ளீட்டுச் சம்பவங்கள்.
யிலும் இத்தகைய க.தனையோ பாயிருக்கின்றன1. : 1- 1 எ, கபக்கம்.
க் கொணர முடியIli த் தடை. க்கலாம் என்றால் அதை (வெளியிட்டு - நிலை.
னசிலேயே அத்தகைய அநுபவங்கள்
அருமையானது. எனக்குக் கிடைத்த னயோருக்குக் கிடைத்திராத வாய்ப்பு
தை நான் அடிக்கடி பயன்படுத்திக்
மல்லிகை போன்ற சிற்றேட்டின் தளம் ளை இந்த அநுபவங்களை எழுத்தில்
கூடும்.
கைக்கும் எனது நன்றியறிதல்களைச்

Page 10
படைப்பாளி என்கின்ற முறையி எழுதவில்லை. நாவல் எழுதுவதற்கா இல்லாமல் இல்லை. சில நாவல் குறித்து வைத்துள்ளேன். செங்கை பு போல, "மல்லிகை ஆசிரியன் - ப8 என்ற கூற்றில் உண்மை இல்லாமலு
அதே சமயம் நான் மல்லிகை இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் வந்துள்ளேன்.
எனது சுய சரிதை நூலான எழு சித்திரம்' தலை சிறந்தது. NOn F மூன்று நூல்களும் எனக்குப் புதுப் பு சுவைஞர்களையும் தேடித் தந்துள்ள
நொன் "பிக்ஷன் நூல்களைத் ெ g-L5LJ35 T6)LDIT35.
படைப்பு இலக்கியங்களை ஆ அப்படியொரு மனச் சலிப்பு. மனச்
எனவே, வாழ்க்கைச் சரிதங்கள், மற்றும் சுவையான சம்பவங்களைத்
என்னுடைய சுய வரலாறு, நூல எனக்கு நெருக்கமான நண்பர்களாகி பழக்கமில்லாதவர்கள். என்னைத் தே நட்புரிமை கொண்டாடி நமக்கிடையே
இந்த நட்பும் நெருக்கமும் பரளல் என் வரைக்கும் புது உற்சாகத்தைத்
சமீபத்தில் எனக்கொரு புது அநு வரக் காலை பளில் ஏற வேண்டும் மோதரைச் சந்தியில் நிற்கும். செ செய்பவர்களுக்குத்தான் அதன் அ விளங்கும். காலை நேரத்திலேயே கி அடைக்கப் பட்டிருப்பார்கள். அத்த அரிது.
என்ன செய்வது? பிரயாணம் ெ நெருக்கடிகளுக்கு மத்தியில் பஸ்ஸில் போய் விட்டேன்.
இரண்டாவது மூன்றாவது வாக

ல் இதுவரை நான் நாவல் ஒன்று கூட ன கதைக் கருப் பொருட்கள் என்னிடம்
கருக்களை என் குறிப்புப் படிவத்தில் ஆழியான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது டைப்பாளி ஜீவாவை விழுங்கிவிட்டான்' லுமில்லை.
ஆசிரியராகப் பரிணமித்த பின்னர் தான் ) புகுந்து நூல்களை எழுதி வெளியிட்டு
2தப் படாத கவிதைக்கு வரையப் படாத iction என்ற முறையில் நான் எழுதிய து நண்பர்களையும் தரமான இலக்கியச்
öl.
தாடர்ந்து படிப்பதில் எனக்கொரு ஆர்வம்,
ண்டுக் கணக்காகப் படித்து வந்ததில் சோர்வு.
சுய வரலாறுகள், பிரயான அநுபவங்கள்,
தொடர்ந்து படித்து வந்தேன்.
ாக வந்ததன் பின்னர் ஏராளமானவர்கள் யுள்ளனர். பலர் முன்னர் பின்னர் முகப் டி மல்லிகைக் காரியாலயத்திற்கே வந்து நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
பரம் மனம் விட்டுக் கலந்துரையாடுவதும்
தந்து வருகிறது.
பவம ஏற்பட்டது. நான் காரியாலயத்திற்கு 145 பஸ். மட்டக் குளி பளில் வந்து ாழும்பில் அந்த பஸ்ஸில் பிரயாணம் அருமை பெருமைகள் எல்லாம் நன்கு ழங்கு அடுக்குவது போலத்தான் மக்கள் னை நெரிசல், நிற்க இடம் கிடைப்பது
சய்ய வேண்டுமே! ஒரு நாள் இத்தனை ஏறினேன். சன நெரிசலில் திக்குமுக்காடிய
ன வரிசையில் இருந்த இளம் பெண்
vi

Page 11
சட்டென எழுந்து, என்னைக் கைகாட்டி ஆ தந்து இருக்க வைத்தாள்.
எனக்கென்றால் பெரிய ஆச்சரியம்
ஒரு தடவையல்ல. பலதடவை இt இளம் பெண் நெரிசலுக்கிடையே தொடர்ந்தாள்.
எனக்கென்றால் குற்ற உணர்வு.
ஒரு நாள் மனசு பொறுக்க முடியாட எனக்கு உங்க இடத்தைத் தர்ரீங்களே
*சமீபத்திலைதான் உங்கட சுயவ உங்கட படத்தைப் பார்த்த ஞாபகம். வளர்ந்து வந்தவங்க நீங்க. பஸ்ஸாக்கு
என் தேகமோடிப் புல்லரித்தது.
எத்தனையோ சிறுகதைகளை இதுவ அநுபவம் எனக்கு இதுவரை ஏற்பட்டதி
எனது சுய சரிதை நூலான எழு சித்திரம் நான் கற்பனை பண்ணமுடியாத எனப் பல கண்டங்களிலுமுள்ள நம்மல் அந்நூல் வெளிவந்த குறுகிய காலத்தி பின்னர் விரிவாக்கங்களுடன் இரண்டாப்
பின்னர் எனக்கு ஓரளவு சர்வதே 'முப்பெரும் தலை நகரங்களில் 30 நா கட்டுரை நூலாகும்.
இந்நூல் பாரிஸில் 2000 ஆம் , பெயர்ந்த ஐரோப்பியத் தமிழ் எழுத்தா பங்கு பற்றியதும், பின்னர் பெர்லின், கலந்து கொண்ட தகவல்களை உள் கொண்ட புத்தகம். இந்த மூன்றும் இலக்கி எழுத்தாக்கங்களுக்கு கிடைத்த மிகப் பெரி இப்படியே சொல்லிக் கொண்டே போக
எழுத்துப் படிகளை ஒப்பு நோக்கி உ எனது நன்றிகள் உரியவை.
31 - 01 - 2002

அழைத்து எனக்குத் தனது ஆசனத்தைத்
).
ப்படி ஆசனப் பரிமாற்றம் தந்த அந்த நின்று கொண்டே பிரயாணத்தைத்
மல் கேட்டேன். “தொடர்ந்து இப்படியே ! என்ன காரணம்?” என்றேன்.
ரலாறு படிச்சுப் பாாத்தேன். அதிலை சின்ன வயசிலிருந்தே கஷ்டப்பட்டு ள்ளையுமா நீங்க கஷ்டப்படவேணும்.”
1ரை படைத்திருக்கிறேன். இப்படியொரு
ல்லை.
தப்படாத கவிதைக்கு வரையப்படாத அளவிற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா பர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. ற்குள்ளேயே முற்றாக விற்றுத் தீர்ந்து, b பதிப்பும் வெளிவந்துள்ளது.
நசக் கெளரவத்தை ஈட்டித் தந்தது ட்கள் என்ற ஐரோப்பியப் பிரயாணக்
ஆண்டு ஆரம்பத்தில் நடந்த புலம் ளர்களின் 27-வது மகாநாட்டில் நான்
லண்டன் இலக்கியக் கூட்டங்களில் 1ளடக்கியதுமான உள்ளடக்கத்தைக் யவாதியின் படைப்பு இலக்கியமல்லாத ய வரவேற்பாகும் எனக் கருதுகின்றேன்.
6UTLD.
உதவிய நண்பர் மா. பாலசிங்கத்திற்கும்
QL /T ucó?aof?añ5 2gf6)//I

Page 12
IO
II.
I2
I 3
I 4
I5
I6
I 7
I8
I9
2O
21
என்னிடமும் ஒரு ன நானும் எனது கதா என்னால் மறக்க மு. தமிழகப் பயணம் நதி தன் திசையை சோஷலிஸப் புரட்சி சிந்தனைன எனது பக்கங்கள் தயரங்கள் சிரிக்கக் மேதைக் கிறுக்கு ஒரு புதிய அநுபவம் புதிய பாடம் பழைய நினைவுச் ெ பெரிய மனிதத்தனம் மாறும் மனிதர்கள் வாழ்க்கை, கற்பனை
கரிய கனவுகளும் இ நின் தாகம் தீர்ந்தது. ஆவேசப் பிரசங்கம் இறுதி வேண்டுகோ பிரமுகரின் கடிதம் உண்மைகள் ஒரு ந

T66m.
சக்கிள் இருந்தது பாத்திரங்களும் டியாத எனது கதாபாத்திரம்
மாற்றி ஓடுகின்றது நாண் எனத யப் புதுப்பித்தத.
கூடும்.
செய்திகள்
ரகளை விட லனை நிரம்பியது இனிமையற்ற னைவுகளும்
5
ள்
ாள் தெரியவரும்
Viii
I3
2O
23
26
28
30
32
34
35
37
40
42
45
49
52
54
57
6O
62

Page 13
24
28
31
34 |
மாபெரும் பொதுக் கூட்ட மின்னல் அதிர்ச்சி!
போதம் 25 எனது ஞானாசிரியர்கள் 26
சாவு ஒரு நூலிழையில் ச 27
தலைக்கனம் என்பது வே
தன்னம்பிக் இருதய விடுதியின் விருந் 29 இலக்கியத் திருநாள்
சமயோசித யுக்தி தூய்மைமிக்க ஓர் இரவின்
சின்னஞ் சிறு சந்தோச நே 33 பேய்ச் சேட்டை
வில் பவர்! 35 கைத்துப்போன அந்த வார
மோட்ச பாதை 37 இலக்கியப் பாலத்தை அடி
புதுப்பிக்க 38 தாள் உண்ட நீர்
ஓர் ஆபத்தான பிரமை மனிதர்கள் எங்கும் இருக்கி
பொய்யொன்று உண்மைய 42 தடைகளைத் தாண்டி வந்
முப்பது நாட்கள் 44 நான்குவித நாக்குகள் ஒரு 45 காலத்திற்காகக் காத்திருக் 46 இன்னொரு தமிழகப் பயல்
கொடுத்து வைத்தவன் 48 சரஸ்வதி சகாப்தம் 49 கடைசியில் இதுதான் -
மதுரை அமெரிக்கன் கல்ல
36
50
7ம் 1

| 91
ਦਾ ਦਾਨ ਨ ਹਮ ਲ
ਦੇ ਨਗ ! 58ö881!
%ਨ 12ਹੇ ਹਨ ਕਿ கை என்பது வேறு
78 56rfਣ ਚ ਕਤge} . frea g Redu A .
86 |ਣ ਨੂੰgg
88 660260 ਨਾ ਲਿਆ । BIT KTM861] ਹੇ , ਵਿਚ ਹੈ
ਚਰਨ ' ੧੧
ਇuਡ 102 - 86 ਜੋ ਰੱਤ ਵਿੱਚ ਹੈ 106 ਕਰ ਕੋਲ ਦੋ E 1909
109 881.ektrਰ ਨੂੰ
112 ਰੂ
ਈ 121
121
ਸਚ -
125 Sp86 ਵ ਲਈ 128 168 ਵਖ HE)
131 3 Bj68 6Dfb!) 133
orke 136 816.S$$(BUL786) 139 -860 p6ਹੀਂਓ_ਤ ਹੈ ਣਾਪ 141 Sibਰਨ ( Yasety 145
ਨ LਪਣR 148
ਹੁਰਘ
151 ਗਰੂ Br E LE3) x - ਕੰਵਰ
157 EE ALLR
IJ ਕਿtrU .
5 61606tó e 2

Page 14
10.
11.
12.
13.
14.
15.
16.
ஆசிரியா
தண்ணிரும் கண்ணிரு (யூனி லங்கா சாஹித்திய
பாதுகை (சிறுகதைத் தொகுதி) சாலையின் திருப்பம் (சிறுகதைத் தொகுதி) வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைத் தொகுதி) ஈழத்திலிருந்து ஒர் இல (பேட்டிகள், செய்திகளி துண்டில் (கேள்வி - பதில்) டொமினிக் ஜீவா-சிறுக (50 சிறுகதைகளின் தெ தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்க
முன்னுரைகளிர் - சில
அட்டைப்பட ஒவியங்கள் (கட்டுரைத் தொகுப்பு ( எங்களது நினைவுகளி (கட்டுரைத் தொகுப்பு) மல்லிகை முகங்கள் (கட்டுரைத் தொகுப்பு) பத்தரே பிரசூத்திய (சிறுகதைகள் சிங்கள எழுதப்படாத கவிதைச் (aru suЈ50прi) முப்பெரும் தலைநகரங் (பிரயாணக் கட்டுரை நு
அநுபவ முத்திரைகள் (பல புதிய அநுபவங்கள்

னர் நூல்கள்
ம் (சிறுகதைத் தொகுதி) ப மண்டலப் பரிசு பெற்ற நூல்)
0க்கியக் குரல்
r)
தைகள் தாகுப்பு)
ங்களிர்)
பதிப்புரைகள்
நூல்)
ல் கைலாசபதி
மொழிபெயர்ப்பு)
கு வரையப்படாத சித்திரம்
களில் 30 நாட்கள் T6))
ர் இணைக்கப் பட்டுள்ளன)

Page 15
என்னிட சைக்கிள்
னெக்கொரு சைக்கிள் தேவை தேவை - இப்படியாக அவசரத் தேவைய போதிலும் கூட, அந்த அத்தியாவசிய நாட்களாக இருந்து வந்தது. சரியான சர் வாகனங்களையோ அல்லது வாட இடைக்கிடை பாவித்த வந்தேன். என:
"மல்லிகைக்கான ரெடி பண்ணிய கொண்டுபோக வேண்டிய நிலை ஏற்ப ஆனால், டாக்ஸியில் போவதானாலும் காரணம் அந்த அச்சகப் பகுதி ஓர் ஒ டாக்ஸி போகவும் முடியாது. வரவும் மு எனக்காக இல்லாது போனாலும் மல்லிை இருந்ததால் சைக்கிள் ஒன்று கட்டாயம் ஏற்பட்டது. அதனைப் பெற்றுக் கொள்
நானொரு சைக்கிளுக்குச் சொந்த
மானிப்பாயிலுள்ள எனது மிக நெரு எனக்கு விற்பதற்கு முன்வந்தான் சைக் அச்சைக்கிளின் விலையை நிர்ணயித் பேரால் இரண்டு ரூபாக்கள் குறைக்கப் சைக்கிளை எனது சொந்த உடைமைய பூரிப்பு அப்பப்பா அதை வார்த்தைகள் அதுதான் நான் முதன் முதலில் சொந்
பக்கத்துத் தெருவுக்குப் போனா சுமந்து செல்லும், அதில் போவதென்ற
அதற்கு நானொரு புனைப் பெயை என்பதே அதன் திருநாமம். இலங்கைட்

மும் ஒரு
இருந்தது
- அவசியம் சைக்கிள் ஒன்று எனக்குத் ாக எனக்கு வாகனம் ஒன்று தேவைப்பட்ட தேவை பூர்த்தி செய்யப்படாமலே நீண்ட நதர்ப்பம் கிடைக்காததினால் நண்பர்களது கைக்குரிய சைக்கிள்களையோதான் து கனவு கனவாகவே இருந்து வந்தது.
பாரங்களை அடிக்கடி மெஷினுக்குக் ட்டது. டாக்ஸியைப் பாவிக்கலாம்தான். அச்சகப் பகுதிக்குப் போக முடியாது. ழுங்கைக்குள் இருந்தது. அப்பாதையில் டியாது. அப்படிக் குறுகலானது. ஆகவே, க மாதா மாதம் ஒழுங்காக வரவேண்டுமாக கிடைத்தேயாக வேண்டும் என்ற நிலை வதற்காக முனைந்து உழைத்தேன்.
க்காரனாகி விட்டேன்.
ங்கிய நண்பன் ஒருவன் தனது சைக்கிளை 5கிள் விலை பேசப்பட்டது 77 ரூபாவாக, தோம். பின்னர் டிஸ்கவுண்ட் என்பதின் பட்டன. 75 ரூபாவுக்கு ரிசீற் எழுதி அச் ாக்கிக் கொண்டேன். அன்று நானடைந்த ரில் வடித்தெடுக்க முடியாது. ஏனெனில் தமாக வாங்கிய வாகனம்.
ல்கூட அந்தச் சைக்கிளே என்னைச் 3ாலே எனக்கொரு தனிக் குவழி!
ர வைத்திருந்தேன். ஹொட்டன் ஹோல் பந்தயக் குதிரைகளின் வரலாற்றைத்

Page 16
தெரிந்து அறிந்து வைத்துள்ளவர்களு ஓடிய குதிரைகளில் தனிப் பிரபல்யம் இச்சவாரிக் குதிரை! வெற்றிக் கம்ப பாய்ந்து முகத்தை முன்னால் எட்டி கொண்டு போய்விடும். அதன் ஞாபகா அதன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன். பெருமையைச் சொல்லிச் சொல்லி ம
ஒரு நாள் உரும்பராய்க்குப் போக அச்சுக் கோப்பாளரின் வீடு அங்குதான் காணவில்லை. வேலைகள் அத்தனை தேதியில் சஞ்சிகை வெளிவரத் தாம் ஆகவே, பிரசித்தி பெற்ற சவாரி வா பார்த்து வரப் புறப்பட்டு விட்டேன்.
திருநெல்வேலிச் சந்தியைத் தா. விட்டேன். அடுத்து கோண்டாவில் சர் நெருங்கிவிட்டால், அவரது வீடு. அப் சந்தியைக் கடக்கும் போது எயர் சி சென்றது. குழை வண்டில் ஒன்று இ ஒதுங்கிய நான், எனது வாகனத்தில் பராக்குப் பார்த்தபடி பெடலை அழுத்த
'படீர்....'
என்ன நடந்தது என்பதைச் சிந்தி நிலைகுலைய வைத்துவிட்ட பேரதிர் நான் வீதி ஓரம் வீழ்ந்து கிடப்பதை மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டே சைக்கிள் எனது சைக்கிளை அரவம் பாதசாரிகள் திரும்பிப் பார்த்தனர். வெட் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்ே விண்... விண்.......ணென்று வலித்தது இரத்தம் கசிந்தது. எச்சிலைத் தொட்
எனது ஹோட்டன் ஹோலின் த எதிரே வந்த சைக்கிளோட்டியை அ தரையிலிருந்து எழும்ப முயன்று ெ செய்யும் நோக்கமாக அவரது கைபை அவரோ எனது உதவிக் கரத்தைத் சைக்கிளோடுறது இப்படித்தானா?” எ
'புத்திசாலித்தனமாகச் சைக்கிள் கேட்க நினைத்த போதிலும், நான் புத்
'அநுபவ முத்திரைகள் |

க்கு இப்பெயர் புதினமானதல்ல. ரேஸில் பெற்றுள்ளது, ஹோட்டன் ஹோல் என்ற த்தை நாடியவுடன் மிகத் துரிதகதியில் நீட்டி வெற்றியைச் சுலபமாகத் தட்டிக் ர்த்தமாக நானும் எனது சைக்கிளுக்கு பல நெருக்கிய நண்பர்களுக்கு அதனது கிழ்ச்சி அடைவேன். 5வேண்டிய நிலை ஏற்பட்டது. மல்லிகை உண்டு. மன்னனை இரண்டு நாட்களாகக் யும் முடங்கிப்போய் விட்டன. குறிப்பிட்ட மதமாகலாம் என்ற பதகளிப்பு என்னுள். கனத்தை எடுத்துக் கொண்டு அவரைப்
ண்டிவிட்டேன். பாம் ஸ்கூலைக் கடந்து நதி. அதையும் கடந்து பஸ் டிப்போவை புறம் கூப்பிடு தூரந்தான். கோண்டாவில் லான் பஸ்ஸொன்று என்னைத் தாண்டிச் தறுக்கே வந்தது. அதற்கு வழி விட்டு ன் வேகத்தை அதிகப்படுத்த எண்ணிப் தி உழக்கினேன். குருர் பட்ட
க்கவே முடியவில்லை. அதிர்ச்சி- என்னை ச்சி! சிந்திக்கும் பக்குவம் ஏற்பட்டபோது. க் கண்டேன். சட்டையில் ஒட்டியிருந்த சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறொரு ணைத்துக் கொண்டு கிடந்தது. ஒரு சில கம், நோவை மறக்கடித்தது. ஒரு வழியாக டேன். வலது காலின் முழங்கால் மூட்டு 1. தொட்டுப் பார்த்தேன். தோல் உராய்ந்து
டுத் தடவியபடி நிமிர்ந்தேன்.
ாக்குதலால் சரணாகதியடைந்திருந்த - ப்பொழுது தான் நான் அவதானித்தேன். காண்டிருந்தார் அவர். உடனே உதவி பப் பிடித்துத் தூக்க முயன்றேன். ஆனால், 5 தட்டி ஒதுக்கிவிட்டு "மடத்தனமாகச்
ன்றார்.
ஓடினா இப்படி நடக்குமோ? என நான் திசாலித்தனமாக அப்படி கேட்கவில்லை.
-02
டொமினிக் ஜீவா

Page 17
எழுந்து தனது சைக்கிளை எடுத்து
-மிகச் சுலபமாக எதிரிகளைச் சம் திகழ்பவர்கள் எழுத்தாளர்கள்தான்! - அ அவரை நான் எனது எதிரியாக மனசிற்
நிமிர்த்தப்பட்ட மாற்றான் சைக்கிளை ஹோலைவிட நூறு மடங்கு மதிப்பு ( கலையவில்லை. ரலி சைக்கிள் முன் ரி எனது சைக்கிளோவென்றால், ஒட்டியிருந்த செட்டை உரித்த பாம்பு போல எனது 8
எனது எழுத்துக்களுக்குத்தான் ஓர் வீரியமும் இருப்பதாக நான் தார்மீக பல பெல் இல்லாத எனது பழைய சைக்கிளு என்று எண்ணிப் பெருமிதம் அடைந்தே
-என்ன இருந்தாலும் எழுத்தாளன் எ
சண்டைக்குத் தயாராகும் வெள்ள ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டே
“இப்ப இதுக்கென்ன செய்யிறது? குற் கடையில இதைத் திருத்தித் தரவேணு
“ஹம் சைக்கிளை எனக்கு மே6ை சரி, போலீஸ் வரட்டும். பேசிப் பார்ப்பே
தவறு என் பக்கம்தான் என்ற கு குத்திக் காட்டினாலும், எழுத்தாளன் கிறுக்கு அக்கிறுக்குத் தனத்திற்குப் பின்னால் மனச் பின் வாங்கியது.
நான் தான் தவறு செய்தது என அவ என நானும் நடுச் சந்தியில் நின்று வா
நடுவில் மத்தியஸ்தம் பேச முன்வந்த விடாப்பிடிக் குணத்தைக் கண்டு ஒதுங்க ஹாண்டிலை ஒருவர் பற்றிப் பிடித்தவண் எங்களை விலத்திக் கொண்டு இரட்டைத் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அது மறைத்தது. "ஜீவா என்றொரு குரல் பல “என்ன? என்ன சங்கதி? ஜன்னல் ஊடாக முகமும் தெரிந்தது.
போராட்ட களத்தில் நின்று கொன்
அநுபவ முத்திரைக்ள் O3

நிமிர்த்தினார். எனது - எதிரி
>பாதிப்பதில் ஈழத்தில் முன்னணியில் அந்த மரபுக்கேற்ப பக்குவத்துடனேயே குள் கற்பித்துக் கொண்டேன்!
நானும் பார்த்தேன். எனது ஹொட்டன் வாய்ந்தது அது. புது மெருகு கூடக் ம் எஸ் மாதிரி வளைந்து போயிருந்தது. 5 மழைச்சேறு, கறள் எல்லாம் உதிர்ந்து, கண்களுக்குக் காட்சி தந்தது.
அசாதாரண வலிமையும் திண்மையும் த்துடன் நம்புவதுண்டு. ஆனால், பிரேக், க்குக் கூட, ஒரு தனிப்பலம் இருக்கிறதே ன், அந்த நேரத்தில் கூட!
DBF ġesaġe6TT6b6)6)IFT ll
டிச் சேவல்களைப் போல, ஒருவரை LITLD.
ம் நீ! இது அவர்.
ல மோதிப்போட்டு ஞாயம் போசுகிறீரா? TLD! g)g5] [51T6ÖT. ற்ற உணர்வு எனது மனசாட்சியைக் த வளைந்து கொடுக்கப் பின் வாங்கியது. சாட்சி பலவீனத்துடன் முணுமுணுத்தது.
ரும் இல்லை குற்றம் அவர் பக்கமேதான் திட்டுக் கொண்டிருந்தோம்.
பாதசாரிகளும் நமது மூர்க்கத்தனமான கிப் போய் விட்டனர். ஒருவர் சைக்கிள் ணம் தெருவோரம் நின்று கொண்டிருந்த தட்டு பஸ்லொன்று கடந்து பலாலியை து கிளம்பிய புழுதித் தூசி கண்களை ல்ஸிற்குள் இருந்து பலமாகக் கேட்டது. 5 ஒரு கரம் தெரிந்தது. அதற்கூடாகவே
ண்டிருந்த நான் பஸ்ஸிற்குள் உற்றுப்

Page 18
பார்த்தேன் சன நெருக்கடி வயாவிளாை படிப்பிக்கும் எனது நண்பன்தான் அவ கரத்தை அசைத்து அவனுக்கு விடை
சைக்கிள் ஹாண்டிலை உறுதியாக எதிரியின் பிடி சற்றுத் தளர்ந்தது. நீ - நீ குரலில் சற்றே மரியாதைத் தொனி களி
“உங்களுடைய பேர் என்ன?”
இந்த மடையனுக்கு எதற்காக என் என்ற ஆணவம் எனது வாயை ஒரு கண மரியாதைக் கலப்பு எனது கள்வத்தை
“கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கt டொமினிக் ஜீவா. - -
-டேய்! நான் கூடப் பெரிய மனிச “ஓமோம் நான் தான். ’ என்றேன்.
“உங்கடை கதைகளில் சிலதை
"அப்படி வா வழிக்கு எழுத்தாள இருந்தும் ஒரு பரம ரசிகனின் மனசை பச்சாதாப உணர்வு என் நெஞ்சில் கிை
“இந்தச் சின்ன விஷயத்துக்காக ஏ இது சின்னப்பிழைதான். எனணிலை த நெளிவெடுக்கிறன். சரி. சரி. நீங்க
அந்த அன்புத் தாக்குதலுக்கு முன்ன "பரவாயில்லை. குற்றம் என்னுடையது அதை சரிக்கட்டித் தாறன். வாருங்க ே
அவர் அதை மறுத்து விட்டார். பிடிவ என வாதிட்டார். பின்னர் வற்புறுத்தி என தந்து வழியனுப்பி வைத்தார்.
ஆனால், ஒன்று. அந்த மதிப்புக்குரி இல்லை. அது எனக்குச் சம்பாதித்து அன்பிற்குரியவனாகவே திகழ்ந்து வருக
அநுபவ முத்திரைக்ள்

னச் சேர்ந்த, தொழில்நுட்பக் கல்லூரியில் ன். நான் ஒன்றுமே பேசவில்லை. ஒரு
கொடுத்தேன். பஸ் ஓடி மறைந்தது.
ப் பற்றிக் கொண்டிருந்த எனது மாபெரும் - என ஒருமையில் பேசிக் கொண்டிருந்த Uந்தது.
னுடைய பெயரைச் சொல்ல வேண்டும்? ம் கட்டிப்போட்டாலும் குரலில் தொனித்த மீறவைத்தது. "ஜீவா!'
டை பேரை இந்தக் கதைகள் எழுதிற
ன்தான்!” என்ற மதிப்பெண்ணத்துடன்
நான் கூடப் படிச்சிருக்கிறன்.'
ான் திமிர் தலை நிமிர முனைந்தது. வீணாக நோகடித்து விட்டேனே என்ற 1ளபரப்பியது.
ன் எங்களுக்குள்ள இந்த வாக்குவாதம்? ான் தவறு. பக்கத்துக் கடையில நான்
ால் எனது கள்வம் ஒடுங்கிப் போய்விட்டது. தான். என்னுடைய சிலவிலேயே நான் UT6)JLD'
ாதமாகத் தவறு தன்னுடைய பக்கம்தான் க்குத் தேநீரும் வெற்றிலையும் வாங்கித்
ய ஹொட்டன் ஹோல் இன்று என்னிடம் த் தந்த அந்த நண்பன் இன்று எனது கிறான்.

Page 19
நானும் கதா பாத்த
னெக்கு மனிதர்களின் முகங்கள் விசித்திரமான ஆசை. மனித முகங்க ஒன்றிரண்டு முகங்களை எங்கோ சி அம்முகங்கள் என் நெஞ்சில் பதியப்பட்டு என்னால் மறக்க முடியாமல் இருந்ததா6 பின்னால் நானெழுதும் கதைகளில் எனது ஷோக்கெல்லோ கந்தையா அண்ண முத்துமுகம்மது, விக்டோரியா ரோட்டுச் நிருபர் நித்தியலிங்கம், பண்டாரி சுந்தே அவிழ்க்கும் அம்முது கிழவி தபால்கார வீரவாகு அம்மான், கரும்பலகை மனோ மகிழ்ராஜா, மாலினி வேலுப்பிள்ளை ஆகி அனைவருமே நான் பார்த்த முகத்துக்குரியவர்களே தான்
இன்றும் வாழ்ந்து கொண்டு வாழ்க்ை வண்ணம், தாங்களும் கதைகளில் அ பாத்திரமாகத் திகழலாம் என்பதைப் பூரண இதைப் பற்றியே ஒரு சங்கதியும் அறி அலுவல்களில் மூழ்கிப் போய்த் தம்ை மனிதர்களைத் தான் நான் எனது கதாபா கதைகளிலும் சிருஷ்டித்து நடமாட 6ை
எனது காதுகளில் விழும் குரல்க இருக்க வேண்டும் எனப் பேராசைப் குலத்தின் மாண்பும், மனித தத்துவத் சுபீட்சமுமே எனது இலட்சியங்கள். இ தத்துவ வடிவமாகப் பார்ப்பதை விடுத்து உழைத் துவரும் மனிதர் களை அம்முகங்களுக்குரியவர்கள் மாத்திரமல்
அநுபவ முத்திரைக்ள்

எனது திரங்களும்
ளை ஆழ்ந்து நோக்குவதிலே ஒரு ளே எனக்குத் தெம்பூட்டுவன. ஏதோ ல சந்தர்ப்பங்களில் பார்க்க நேரிட்டு பின்னர் அந்த முகத்துக்குரியவர்களை b, அந்த அந்த முகத்துக்குரியவர்களே கதாபாத்திரங்களாக வடிக்கப்படுகின்றனர். ன், சின்னக்குட்டி, கஸ்தூரியார் வீதி
செபமாலை, ரிக்ஷாக்காரச் சின்னட்டி, ரசன் நடுங்குங்கரங்களால் படுமுடிச்சை
ஆசீர்வாதம், பாரிஸ்டர் பரநிருபசிங்கம், கரன், மாணிக்கவாசகன். திருமஞ்சனம், ய பாத்திரப் படைப்புகளாக வருபவர்கள் ஆழ்ந்து நோக்கிய அந்த அந்த
கயுடன் பலபல கோணங்களில் போராடிய ல்லது வாழும் இலக்கியங்களில் ஒரு னமாக நம்பாமல், நம்புவது இருக்கட்டும். ந்திராமல் தங்கள் தங்களது தினசரி மை மறந்தே வாழ்ந்து வரும் இம்முக த்திரங்களாகத் தேர்ந்தெடுத்தேன். எனது பத்திருக்கின்றேன்.
ள் எல்லாம் மனிதக் குரல்களாகவே படுகின்றவன், நான். ஏனெனில் மனித தின் மகத்துவமும், மனித வாழ்வின் இந்த இலட்சியங்களை நான் வெறும் இத் தத்துவ வடிவங்களாக நடமாடி ப் பார் கி க விரும் புகன் றேன் . ல, அக்குரல்களுக்குரியவர்களும் எனது
GOULATUÓGOfáš 3553)Jin

Page 20
கதைகளில் பாத்திரங்களாக நடமாடிய
மனித வாழ்க்கையிலும் மனிதனும் ஆசாபாசங்கள், நிராசைகள் அந்த மோதல்களால் - வாழ்க்கைச் சிக்கல்க ஏற்படும் மன முறிவுகள், நெஞ்சு விரக்தி அவதிகளும் அப்படு முடிச்சுகள் வி பொழுது ஏற்படும் மனிதனின் இதயத்து 2 - எனது பாத்திரங்களின் குண இயல் போலித் தன்மைகளோ இல்லாத கு வெற்றியின் முழு இரகசியமுமாகும் வாழ்க்கைக் களத்தில் வாழ்க்கையுடன் பாத்திர சிருஷ்டிக்கு முழு முதல் மூ6 1 கருத்துக்களைச் சொல்ல எப்பெ அதிகம் நம்பியிருப்பதில்லை. வசன அ பேதங்களையும், எண்ணக் கருத்துக் பண்புகளையும் வெளிப்படுத்திவிட ( உணர்ச்சிகள் பின்னப்பட்ட சம்பல் செயலாக்கத்தினாலும் அக்கலா சிரு6 சமிக்ஞைகளினாலும் மாத்திரமே பாத்திரங்களைப் படைக்க முடியும். அ திகழும். மக்கள் மனதில் என்றென் பாத்திரங்களைச் சிருஷ்டிக்கவே நான்
திருடுவதும், ஏமாற்றுவதும், சுரன இழிவான செயல்கள். இருந்தும் இப்படி முகங்களையும் மனிதக் குரல்களையும் மற்றும்படி மனித சமுதாயத்திற்குப் | இழிவானவையல்ல. கேவலமானவை செய்பவர்களை இழிந்தவர்கள், தாழ்ந்த மிக மிக இழிந்தவர்களாக, மிக மிக கே தொழில் செய்து கௌரவமாகப் பிழை இருந்தாலும் சரியே- அது உண்ன இழிவுமில்லை. இதுவே மனுக்குலத்தி சித்தாந்தமும் நோக்கமுமாகும்.
இந்த இலக்கணத்து க்குரிய இ செபமாலை. இவர் 'தள்ளுவண்டி என்ற நகர சுத்தித் தொழிலாளி. என்னால் மற
அழகாகப் பேசத் தெரியாத - இலட்சக்கணக்கான பாமர உழைப்பாள
அநுபவ முத்திரைகள்

புள்ளனர்.
டைய அடிமனதிலும் தோன்றும் ஆசைகள்,
ஆசாபாசங்களின் எதிர் முரண்பாட்டு களால் - ஏற்படும் தோல்விகள், அதனால் திகள் போன்ற படுமுடிச்சுக்களால் ஏற்படும். ழம் பொழுது அல்லது அவிழ்க்கப்படும் உணர்ச்சிகளே - ஆத்துமக் கொதிப்புக்களே ல்புகளாகும். செயற்கையான நடிப்போ, ணச்சித்திர வார்ப்புக்கள் தான், சிருஷ்டி - சும்மா உபதேசம் புரிபவனை விட, - தீரமாகப் போராடி வாழ்ந்து காட்டுபவனே லவனும் முதல்வனுமாவான்.
Tழுதும் வார்த்தைகளை மாத்திரம் நான் புடுக்குளின் மூலம் உணர்ச்சி ஊட்டத்தின் களையும், கதாபாத்திரத்தின் பாத்திரப் முடியாது. அடிப்படையான மனித மன வக் கோர்வைகளினாலும் நுட்பமான | ஷ்டிகளில் மெல்லத் தொனிக்கும் மெளன உயிர்த்துடிப்பான ஜீவன் ததும்பும் புவையே அமரத்துவச் சிருஷ்டிகளாகவும்
றும் நிலைத்து நிற்கும் - இப்படியான. - பெரிதும் முயன்று வருகிறேன். சுடுவதும், இரந்து வாழ்வதுமே உலகில் ஓயானவர்கள் மத்தியில் நான் சில மனித ம் பார்த்திருக்கின்றேன். கேட்டிருக்கிறேன். பயன்படக் கூடிய தொழில்கள் எதுவுமே வயுமல்ல. தொழில்களை - தொழில் ) தவர்கள் எனக் கருதுபவர்களையே நான் | கவலமான கீழானவர்கள் என நம்புகின்றேன். ப்பது - அது எந்த விதமான தொழிலாக ஓம மனிதனுக்குக் கேவலமுமில்லை. 14
ன் சத்தியம். இதுதான் எனது இலக்கிய :
லக்கியப் பாத்திரமாக திகழ்பவர்தான் எனது கதையில் அறிமுகப்படுத்தப்படும் க்க முடியாத மனித முகமே இப்பாத்திரம்.
கையொப்பமே வைக்கத் தெரியாத 7 மக்களின் வாழ்க்கையிலே அற்புதமான
06
' டொமினிக் ஜீவா

Page 21
சிறுகதைக் கருவுருவங்களும் காவியத் மயமான சம்பவத் திருப்பங்களும் பொ, மக்கள் இயக்கங்களில் பங்குகொண்டு ம புரிந்து கொண்டதினாலும் தெரிந்து கெ எனது கனிப்பொருட் சுரங்கம். நுட்பம் ெ திறந்த இதயத்துடனும் கூர்மையான உள்ளத்துடனும் இச்சுரங்கத்தில் நுழை கற்பனை என்ற வெண்புரவி வேண்டியது என்ற கதையில் வரும் ஷோக்கெல்லே கதாநாயகன். இன்றும் இம்மனிதன் யா
அடுத்துள்ள மூன்றாம் குறுக்குத் தெருவு கிட்டங்கியில் அடுக்கும் காட்சியைத் தீ
நான் அதிகமாகப் பழகிய மக்கள் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந் பெரியவனானவன். இவர்களில் அநேகர் : பட்டவர்கள், இவர்கள் அப்பாவிகள். ( பெற்றவர்கள். உழைப்பைத் தவிர, வே. சூது தெரியாதவர்கள். கல்லூரிப் படிப்போம் கூட, உற்சாகமும் சகிப்புத் தன்மையும் ெ அனாதரவானவர்களுக்கு அவசரத் தே கொண்டவர்கள். அவசர காலங்களிலும் மனிதர்களாகச் செயல்படும் கனந்தக்கியா 'பாதுகை' சிறுகதையில் வரும் முத்து மு கொண்ட, பெரிய மனிதத் தன்மையை சமுதாயத் துரோகிகள் நமது நாட்டி துரோகமிழைக்கும் இச்சந்தர்ப்பவாதக் ( பரநிருபசிங்கம். தேசத்துக்கு நெருக்கடி போன்றவர்களின் சுயரூபம் விளங்கும். இப் கொள்பவர் தான், இவர். இலங்கையில் ! வெருட்சி அடைந்து, தமது வர்க்க ந நாட்டிற்குக் கப்பலேறிப் போய் அங்கு அ முதிர்ச்சித் தன்மைகளே தீர்க்கதரி அமைந்துள்ளது. )
துணிகரமாகவும், எளிமையாகவும் உணர்வு பூர்வமாகவும் சிருஷ்டிக்கப் ப நடமாடும் பாத்திரங்களில் - ஒரு தல கம்பீரமே சுடர்விடும். வயோதிபத்தா புத்தகக் கடையைத் தேடிப் பிடித்து, அவிழ்த்தெடுக்கும் கிழவிதான் 'படுமு
' அநுபவ முத்திரைகள் |
--0

தன்மையான கருவூலங்களும், தியாக திந்து போய்க் கிடக்கின்றன என்பதை னிதர்களைப் படித்ததினாலும் மக்களைப் காண்டேன். வெகுஜனத் தொடர்புதான் சறிந்த கலைக் கண்ணோட்டத்துடனும் எ காதுகளுடனும் அருவெருப்பற்ற ஐந்து தேடும் எந்தக் கலைஞனுக்குமே நில்லை. இதற்கு உதாரணம்: 'ஞானம்' T கந்தையா அண்ணன். அக்கதையின் ழ்ப்பாண நகரத்தின் பிரதான வீதியை பில் ஓடுகளைச் சுமந்து சுமந்து சென்று னெசரி காணலாம்.
ர் மிக மிகச் சாதாரண மனிதர்களே. தது, அவர்கள் மத்தியிலேதான் வளர்ந்து அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப் நேர்மை, உண்மை, எளிமை நிரம்பப் றொன்றையுமே அறியாதவர்கள். கரவு, Tr, புத்தக அறிவோ இல்லாமல் இருந்தும் பருந்தன்மை நிறைந்த தொண்டுள்ளமும், வைகளுக்கு உதவும் பெருநோக்கும் நெருக்கடியான நேரங்களிலும் பரிபூரண. வர்கள். இப்படியானவர்களில் ஒருவர்தான் Dகம்மது. இதற்கு மாறான மனப்பான்மை பப் போர்வையாகப் போர்த்துள்ள சில ) இல்லாமல் இல்லை. தேசத்துக்கே தம்பலின் ஒரு பிரதிநிதிதான் பாரிஸ்டர் வந்த காலத்தில் தான் பரநிருபசிங்கம் படியாகத் தன்னைத்தானே இனங்காட்டிக் நடந்த சமுதாய மாற்றங்களைக் கண்டு லன்களைப் பாதுகாக்கப் பிரித்தானிய வர் முதன் முதலில் தரிசித்த ஜனநாயக சி' கதையின் மையக் கருத்தாக
அதே சமயத்தில் ஆழ்ந்த நுண்ணிய டும் சிறுகதைகளில் - அக்கதைகளில் 7 அழகு மிளிரும். ஒருவகை தனிக் ல் நடக்க முடியாமல் நடந்து வந்து, நடுங்கும் கரங்களால் படுமுடிச்சை டிச்சு' என்ற கதையின் கதாநாயகி.
டொமினிக் ஜீவா

Page 22
இக்கதையின் நாயகியை நானே நேரில் நான் அவதானித்தேன். யாழ்ப்பாணம் பிரபல புத்தகக் கடைதான் அக்கதை மனசில் நிலைநிறுத்திக் கொண்ட இட
வாழ்க்கையோடு எரிந்து போ6 கொண்டவர்கள், வாழ்வின் துன்பச் சுன குகை மார்பிற்குள் தங்களது முக ஆகியோர்கள் பலரை ஏற்கெனவே எ விட என் இதயத்தையே குலுங்க ை விமர்சகர்கள் என்ன கருத்துச் ெ கவலையில்லை. குளோரியா பெர்ரி மகாநாட்டிற்குப் பறந்து போன ராஜகு சேவகி இப் பெண் கடமைக்கும் இள6 நடந்த மனித உணர்ச்சிப் போராட்டத் வெண்புறாவே இவள், வெண்புறா எ
வாழ்க்கையையும், மக்களையும் அ அத்தியந்த வாத்ஸல்யத்துடன் நேசிப்ப முன்னேற்றத்திற்கும் தேசிய அபிவிரு கல்வி மிக மிக முக்கியம் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவோரை - போட எனது வலிமைமிக்க பேனாவின் ஆற் நிற்பதில்லை. இதற்கு எதிரான கருத் மதிப்பதுமில்லை. எனது இக்கருத்துக் ஒன்று ஒரு நாள் யாழ்ப்பாணம் ஆஸ்ப "வார்ட்டில் நின்ற நாகரிகத் தமிழ்க் சாதிப் பிள்ளைகளுடன் எனது குழந்ே என்றார். இவ் வார்த்தைகள் என் க பதைத்தது. இக்கருவே பின்னர் சிறுகதையாகிறது.
பண்டாரநாயக்க கொத்தலாவலை சகமந்திரிகள், ஆனால் பரம விரோத இவர்களினது கார்ச் சாரதிகளையும் பற் இருவரும் வீதியில் கட்டிப் புரன் பத்திரிகைகளிலும் இச்செய்தி வந்தது இவர்களும் கதையின் உயிர் அம்சா
"கொழும்பு மாநகரமா? அற் கிழக்காசியாவிலேயே மிகச் சிறந்த மேலை நாட்டுப் பிரமுகர் எங்கள் நா பத்திரம் வழங்கினார். கொழும்பில் ெ
அநுபவ முத்திரைகள்

தரிசித்தேன். அச்சம்பவத்தையும் நேரில் பெரிய கடைப் பிரதேசத்திலுள்ள ஒரு பின் களம். அப்பாத்திரத்தை நான் கண்டு மும் இப்புத்தகக் கடையேதான். எவர்கள், வாழ்க்கையையே எரித்துக் மயைத் தாங்காமல் துயரத்தின் இருண்ட த்தையே புதைத்துக் கொண்டவர்கள் னக்குத் தெரியும். இவர்கள் எல்லாரையும் வத்த திருநாமம்தான் குளோரியா பெர்ரி சான்னாலும் எனக்கு அதைப்பற்றிக் உண்மைக் கதாபாத்திரம், 'பாங்டுங் மாரி என்ற இந்திய விமானத்தின் விமான மையின் எதிர்கால வாழ்க்கைக்குமிடையே தில் சிறகொடிந்து மடிந்து போன இனிய ன்ற கதையின் உயிர்நாடி
வர்களினது துணிகரமான செயல்களையும் வர்களில் நானுமொருவன் வாழ்க்கைக்கும் த்திக்கும் கலை கலாசார வளர்ச்சிக்கும் ம் அதனால் கிடைக்கும் அறிவொளிக்கும் முனைவோரை எதிர்த்துப் போராடுவதில் றலைப் பயன்படுத்த நான் என்றுமே பின் துக்களையும் உபதேசங்களையும் நான் கு முக்கியத்துவம் கொடுக்கும் சம்பவம் த்திரியில் நடந்தது. குழந்தைகளுக்குரிய கனவான் ஒருவர் 'கண்ட சாதி நிண்ட தைகளை விட்டுப் படிப்பிக்க மாட்டேன்' ாதில் படடதும் என் நெஞ்சு துடித்துப் பாபச் சிலுவையாக உருப்பெற்றுச்
பழைய சேனாநாயக்க மந்திரி சபையில் திகள். இவ்விருவர்களினது துவேஷமும் நிக் கொண்டது. ஒரு நாள் கார் டிரைவர்கள் ண்டனர், தமது எஜமானர்களுக்காக, . இவ்விரு பாத்திரங்களுமே அவர்களும்
புதமான அழகிய பட்டினம். தென் நகரங்களில் ஒன்று. கொழும்பு' என ட்டின் தலைப்பட்டினத்திற்கு நற்சாட்சிப் நாச்சிக்கடைப் பிரதேசத்தில் - அச் சேரிப்
6LTU26 figyn

Page 23
பகுதியில் வாழும் துறைமுகத் தொழ சிலவற்றை இக் கூற்றுடன் ஒப்பிட் கறுவாக்காடும் உருக்கொண்டது. தோற்றுவாய் இதுவேயாகும்.
எனக்கு ஒரு பத்திரிகை நிருபை பழக்கம் செய்தி சேகரிப்பதில் புலி. இ படுவதுண்டு. ஆனால் திறமையையும் நேர்மையையும் பொறுத்தளவில் என் ம மீது தனது வேலையைக் கச்சிதம துணிச்சலுடனும் செய்து முடிப்பதில் இடையிடையே தொழிலுக்கு ஏதுவாகக் மேலை நாட்டில் பிறக்க வேண்டியவர். மேலைத் தேசங்களின் துரதிர்ஷ்டமோ அ விட்டார். பெயர் நித்தியலிங்கம். இவ விரும்பினால் யாழ்ப்பாண நகரத்தில் இவரது நடமாட்டத்தைக் கண்டு. இவர் : அல்லது செய்தி வேட்டை என்ற புரிந்துகொள்ளலாம்.
நான் தினசரி எனது தொழிலகத்த நாளும் ஒரு பிரகிருதியைச் சந்திப்பது போக, பின்னால் பூவரசம் தடியுடன் ”ந்த வண்ணம் கெந்திக் கெந்தி நடை போ பெயர் கிட்டிணன். நீண்ட நாட்களாக ந வந்துள்ளேன். வாய் நிறைய வெற்றிை புளிச் என ரோட்டெல்லாம் துப்பிய வன தானே சக்கரவர்த்தியாக முடி சூட்டிய இருக்கின்றதே - அற்புதம்! - அபாரம்
நிருபர் நித்தியலிங்கத்திடம் கதை பற்றிச் சொன்னேன். அவரும் இவரைக் நாள் ராணி சினிமாத் தியேட்டருக்கு வெட்டியால் அடி வாங்கிய புதிய சு நம்பத் தகுந்த புத்தம் புதுச் செய்திய அதையும் இதையும் இணைத்தேன். மாடு முற்றவெளி உருவாகி விட்டது. சின் கதாநாயகர்களிலேயே சிறந்தவனாகச் வாழ்ந்து வருகின்றான்.
எழுதுவதிலேயேதான் நான் இன் எனக்கேற்படும் மனமகிழ்ச்சியும் இதய சுவர்க்க சுகங்களாகும் எழுத எழுதத்தான்
அநுபவ முத்திரைகள்

லாளர்களின் வாழ்க்கை முறை ஒரு டுப் பார்த்தேன். 'கொச்சிக்கடையும் ஹாபர் தொழிலாளி அப்புஹாமியின்
ரத் தெரியும். நீண்ட நெடு நாளைய ருவரும் பல சந்தர்ப்பங்களில் மோதுப் நுண்ணிய ஆற்றலையும் தொழிலில் னதில் என்றுமே ஒரு தனி மதிப்பு அவர் கவும், நுட்பச் செறிவுடனும், தனித் தனித்திறமை வாய்க்கப் பெற்றவர். கயிறு திரிப்பதிலும் மகாமன்னன் இவர். நமது நாட்டின் பேரதிர்ஷ்டமோ அல்லது புவர் இலங்கைத் திருநாட்டில் அவதரித்து ரை நீங்களும் தெரிந்து வைத்திருக்க நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் தான் அவள் என உணர்ந்து கொள்ளலாம். சிறுகதையில் இவரைத் தரிசித்துப்
நிற்கு நடந்து செல்லும் பொழுது எந்த வழக்கம் முன்னால் மாடுகள் ஊர்வலம் நா. ந்தா' என மாடுகளை விரட்டிய ாடும் இந்தப் பிரகிருதியின் உண்மைப் ான் இந்தக் கிட்டிணனை அவதானித்து ல போட்டுக் குதப்பிக் கொண்டு புளிச் ன்னம், விதி அனைத்துக்கும் தன்னைத் பவாறு கிட்டிணன் நடந்துவரும் காட்சி
நயோடு கதையாக ஒரு நாள் இவரைப் கவனித்து வருவதாகச் சொன்னார். ஒரு முன்னால் கடலைக்காரியிடம் பாக்கு வாரஸ்யமான சம்பவத்தையும் நிருபர் பாகச் சுடச் சுடச் சொல்லி வைத்தார். களைப் பின்னணியாக மேய வைத்தேன். ானக் குட்டியன் என்ற பாத்திரம் எனது சிருஷ்டிக்கப் பட்டு விட்டான். இன்றும்
ங் காணுகின்றேன். எழுதும் பொழுது எழுச்சியுமே என்னைப் பொறுத்தவரை
ா எனக்கு வாழ்வே சுவை நிரம்பியதாகவும்
9- 6LTaofa gain

Page 24
அர்த்த புஷ்டியுடையதாகவும், பூரண ( ஈழத்தில் பேனா பிடிப்பவன் போர்க்க சினிமாப் படங்களின் தரங்கெட்ட கரு சஞ்சிகைகளின் நச்சு இலக்கிய வா முற்போக்கு எழுத்தாளன் போராட வேல் கண்ணோட்டத்தில் இங்கு திணிக்கப் எதிர்த்துப் போராடும் இவ் இலக்கிய கடமையைச் செவ்வனே செய்து வந்து. எனது எழுத்திற்கு புதிய வலிவையும், எனவே சமுதாயக் கடமைகளைச் செ
தினசரி எனக்குப் பலவகைப் ஆண்டுகளுக்கு முன்னர், எனக்குக் கடி ஒருவன் அடிக்கடி வருவான். எனக்குக் என்னைப் பார்ப்பான் அவன். சொண்டுக் வைப்பேன். நட்பு வளர்ந்தது. கூடவே எ இன்று அந்தத் தபால் சேவகன் எங் செய்து கொண்டிருக்கலாம். பல போஸ்ட்மேன் ஆசீர்வாதம் ஜீவத்துடி என்பது திண்ணம். 'சிலுவை யில் : சேவகன் ஆசீர்வாதம் தான்.
எனது மைத்துனர் ஒருவர் ய தூரத்திலுள்ள கிளிநொச்சி என்ற ஊரி நண்பர்கள். தனது மக்களால் அன் இவரிடம் அடைக்கலம் புகுந்தார். 8 திடீரென ஒரு நாள் அக்கிழவனைக் விட்டார். உயிருடன் வாழும்போது பெ அதே முதியவருக்கு இறந்த பின்னர் மி மக்கள். பாடை சுமந்தான் ஒருவன். நடந்த நிகழ்ச்சி, வீரவாகு அம்மன் பிறந்து விட்டது.
நாம் பார்க்கும் ஒரு சிறு சம்பவம், சின்னஞ் சிறு தகவல், நமக்கு ஏற்படும் மனிதர்கள் ஆகிய சகலவற்றிடமி ஜீவதாதுவை நாம் கிரகித்துக் எல்லாவற்றிடமிருந்தும் கற்றுக் கொ இப்படியாகத்தான் உருவாகி வருவான் விஷயங்கள் அந்தந்தச் சமயங்கள் தோன்றினாலும் - ஒரு காலமுமே 8 சமயங்களில் அடி மனசில் பதியப்பட் தந்து உதவும்.-
'அநுபவ முத்திரைகள் |

பொலிவு நிறைந்ததாகவும் விளங்குகின்றது. ள வீரனுக்கு சமமானவன். தென்னிந்தியச் த்துத் தாக்கத்தைச் சாடியும் - தமிழகத்து ந்த யெடுப்புகளை எதிர்த்தும் இங்குள்ள ன்டியுள்ளது. தமிழ் நாட்டிலிருந்து வியாபாரக் படும் இவ்வித நாசகாரக் கருத்துக்களை பச் சமரில் எனது பேனாவும் தனக்குரிய ள்ளது. காத்திரமான இக்கருத்துப் பேராட்டம் வனப்பையும் ஊட்டி ஊட்டமளித்துள்ளது. ய்வதிலும் நான் பேருவகை அடைகிறேன். பட்ட கடிதங்கள் வருவதுண்டு. பல தம் தரும் தபால் சேவகர்களில் இளைஞன் கடிதங்களைத் தரும்பொழுது விசித்திரமாக க்குள் சிரித்துக் கொள்வான். நான் சிரித்து னக்கொரு கதைக் கருவும் அருக்கூட்டியது. கோ ஒரு பகுதியில் தனது கடமையைச் இலக்கிய நண்பர்களின் உள்ளத்தில் ப்புமிக்க பாத்திரமாக நின்று நிலவுவான் தோன்றும் கதாபாத்திரம் இந்தத் தபால்
யாழ்ப்பாணத்திலிருந்து நாற்பது மைல் ல் வசிக்கிறார். நானும் அவரும் நெருங்கிய பு செலுத்தப் படாத கிழவனார் ஒருவர் அவரும் அன்பு செலுத்திப் பராமரித்தார். 5 கார் மோதிவிட்டது. பின்னர் இறந்து ற்ற பிள்ளைகளிடம் அன்பிற்காக ஏங்கிய க ஆடம்பரமாக மரணச் சடங்கு நடத்தினர், பதறித் துடித்தான். மற்றொருவன். இது உருவாகி விட்டார். 'வாய்க்கரிசி கதை
கேட்கும் ஒரேயொரு வசனம், சேகரிக்கும் புதுப்புது அனுபவங்கள். நாம் சந்திக்கும் நந்தும் நமது சிருஷ்டிக்கு வேண்டிய
கொள்ள வேண்டும். அத்துடன் ள்ளவும் வேண்டும், மக்கள் கலைஞன் நாம் சேகரித்த, கற்றுக்கொண்ட இச்சிறு ரில் மிகச் சாதாரணமானவைகளாகத் புவை வீண் போவதில்லை. எதிர்பாராத டுள்ள இச்சிறு சம்பவங்கள் பின்னர் கை
ரில் மிக்க போவதில்லை. அனர் கை
10
டொமினிக் ஜீவா

Page 25
gb(63 FITLDLib, g5LoGU60T figóT60TLDLDI துடித்து ஓடிப்போய் விசாரிக்கின்றே வந்திருக்கிறதாம் மனதில் ஊமை நடுக்க சின்னம்மா மகள் மகேஸ்வரிக்கு அ வாசகம் சொல்லியது. ஆஸ்பத்திரிக்கு ( இதற்குச் சற்றுத் தலையும் வாலும் கொக்குவில் கிராமத்திலிருந்து நடையை விடுதிக் கட்டிலில் படுத்துச் சுகமாகத் வித்தை பாத்திரங்கள் உருவாக்கப்பட்
மனிதன் எவ்வளவுதான் நாகரிகL பித்தினாலும் கண்ணியத்தைப் பற்றிப் ப6 ஒரு பெண்ணிடம் - அதுவும் அவள் பெண்ணாக இருந்து விட்டால் - எப்படிெ கொள்வான் என்பதை நான் அறிந்து தன்மைகள் மூலம் புரிந்து வைத்திருக்கி தெரியும் நல்ல அழகி, அவள். அத்துடன் உடையவள். இக் கன்னிப் பெண் பல சனத் தொடர்பு அதிகாரியாகக் கடமைய சம்பவங்களை, நகைப்பிற்கிடமான நிகழ் சொல்வாள். அவளது அனுபவங்களை நிறைந்துள்ள வார்த்தை வளங்கள் அ மிஸ் மாலினி வேலுப்பிள்ளையைத் ே விட்டது.
முடிக்கு முன் கடைசியாக
என்னுள் கிளர்ந்தெழுந்த தனித்து குடைந்து குடைந்து எழுதத் தூண்டி முடியவில்லை.அப்படி மனசில் ஒரு ஊ ஆட்படுத்தியது. சூழ்நிலையின் சுற்றுப் அதை நான் ஊன்றி அவதானித்ததாக தொடர்பின் வெளிப்பாடாகவும் இருக்க சிருஷ்டிச் சக்தியை இன்னும் செம்ை பெற்றுத் துலங்கச் செய்வதற்காகவே நேற்றிருந்த நான் இன்றோ, இன்றுள்ள புதிய புதிய வளர்ச்சிக் கட்டப் படிக் தினசரி புதுப் புது வழிகளில் உழை பாதைகளில் கண்டு கதைத்துப் பழகிய பலர் இருக்கின்றனர். வேறு சிலர் இன்
நான் எங்கு பிறந்தேனோ, எங்கே மதிக்கப்பட்டேனோ, எவர் எவர் என்ை

விட்டிலிருந்து பிலாக்கண ஒலி பதறித் ன். ஆஸ்பத்திரியில் இருந்து தந்தி ம் பிரசவத்திற்காக சேர்க்கப் பட்டிருக்கும் பாயம். உடன் வரவும். எனத் தந்தி விரைகின்றோம். உண்மை நிகழ்ச்சியான வைத்து ஒட்டினேன். தம்பிப்பிள்ளை ப எட்டிப் போடுகிறான். பூமணி மருத்துவ தூங்கிக் கொண்டிருக்கிறாள். குறள் டு விட்டன.
) பேசினாலும், பண்பாட்டைப் பற்றிப் றை சாற்றினாலும் தனிமையில் இருக்கும்
அழகிய கவர்ச்சி நிரம்பிய கன்னிப் யல்லாம் இளிச்சவாய்த்தனமாக வழிந்து
வைத்திருக்கும் சில பெரிய மனிதத் ன்றேன். எனக்கு ஒரு இளம் யுவதியைத் ா புதிய கருத்துக்களும் நல்ல பண்பாடும் ரும் தொடர்பு கொள்ளும் ஒரு பொது ாற்றுகிறாள். தனக்கேற்பட்ட சின்னஞ்சிறு சசிகளை - எனக்குச் சிரித்துக் கொண்டே ாக் கோர்வைப்படுத்தினேன். என்னிடம் னைத்தையும் பெய்து கதாபாத்திரமான தாற்றுவித்தேன். காகிதக் காடு பிறந்து
துவமான தான்மீக ஆவேசம் என்னைக் யது என்னால் எழுதாமல் இருக்கவே ாமை வேதனை, என்னை இச்சக்திக்கு புறங்களின் துன்பமிகு தாக்கங்களாகவும் வும் இருக்கலாம். அல்லது வெகுசனத் லாம் என்னுள் கிளர்ந்தெழும்பும் இச் மப் படுத்தி, பிரகாசமாக்கி, வலிமை நான் இயங்கி உழைத்து வருகின்றேன். நான் நாளையோ இல்லாமல் போகலாம் မျိုးမျိုးမျို முன்னேறி நடைபோடவும் ந்து வருகின்றேன். நான் நடந்து வந்த பாத்திரங்கள் தான் இவர்கள். இன்னும் ணம் சிருஷ்டிக்கப்பட வேண்டியவர்கள். மனிதனானேனோ, எங்கே மனிதனாக ன நேசித்தது மாத்திரமல்ல, தங்களது
60ULTU.5.Gofażi 350JT

Page 26
பண்பு நிறைந்த மனுஷத் தனங்கள சுத்தப் படுத்தினார்களோ அவர்களைப் மறக்க முடியாதவர்களைப் பற்றியே 6 நிறைந்தவர்களையே சிருஷ்டித்து உ
நான் வேறு, எனது கதாபாத்தி நம்மைப் பிரித்துப் பார்த்துவிட முடிய அவர்களில் என்னையும் பார்த்துப் பழ
அமைதியாக இருந்து சிந்திக்கும் மிகப் பெரிய நீண்ட நெடு வழி விரிந்: பயணம் தொடர்ந்து நடைபெறும்போது எ பார்க்கப் போகின்றேனோ?
எதிர்காலமே இதற்குப் பதில் செ
அநுபவ முத்திரைகள்
 

ால் எனது இதயத்தையே குளிப்பாட்டிச் பற்றியே - அந்த மறக்கப் பட்ட ஆனால் Tழுதி எழுதிக் குவித்தேன். என் நெஞ்சில் லவவிட்டேன்.
ரங்கள் வேறு எனக் கிடுகுவேலி கட்டி ாது. ஏனெனில் என்னில் அவர்களையும், க்கப்பட்டவன், நான்.
இந்த வேளையில் இன்னும் என் முன்னால் து பரந்து கிடப்பதையே காணுகின்றேன். ந்தெந்தப் புதுமுக மனிதப் பாத்திரங்களைப்
T6Ù6ÙL (ԵԼD!
2- 5N Moofå som

Page 27
என்னால் மற எனது கத
இது சவரக் கடையல்ல. எனது பெருமையுடன் எனது தொழிற் கூடத் வழக்கம். எனது நண்பர்களுக்கும் இது.
பின் நோக்கிப் பார்க்கும் பொழுது, தான் என்று இன்று எனக்குப் படுகின்ற
இங்கிருந்தேதான் இதயத்திற்குத் இலக்கியத்திற்குத் தேவையான என் வ பசளையையும் பெற்றுக் கொண்டு வள
கடந்த கால் நூற்றாண்டு காலமாக எத்தனையோ மனிதர்களை நான் சந்தி ரசமான மனிதர்கள்! மனிதர்கள்தா
ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்த பெரிய மனிதர்கள் என விளம்பரப் படுத் சிப்பந்திகள், அரசாங்க ஊழியர்கள் முடிச்சுமாறிகள், நிருபர்கள், சண்டியர்க சநாதனிகள், ஈழத்து இலக்கியத்தைக் எனப் புலம்பிப் பின்னர் மாயமாக மல சாதித் திமிரும் குல அகம்பாவமும் குடிகாரர்கள், உச்சக்கட்ட அறியாமையும் ரோமியோக்கள், பணக்காரச் சோம்பேறிகள் எளிமையான உருவமும் கொண்ட உ
'அநுபவ முத்திரைகள்

க்க முடியாத ரபாத்திரம்
சர்வகலாசாலை!' என்று மனம் நிறைந்த
ஒதப் பற்றி நான் அடிக்கடி சொல்வது. தெரியும். பிரபலம் பெற்றுள்ள வசனமிது. நான் அடையும் பெருமை நியாயமானது
து.
- தேவையான உணவையும், எனது Tழ்வுக்குத் தேவையான ஊதியத்தையும் சர்ந்து வந்திருக்கின்றேன், நான். - 1939 தொடக்கம் இதே தொழிலகத்தில் த்திருக்கிறேன்.
ன் எத்தனை பேர்கள்! நியர்கள், வழக்கறிஞர்கள், கௌரவமான தப்பட்டவர்கள், தொழிலாளிகள், கடைச் - பஸ், கார், டாக்ஸி டிரைவர்கள். ள், வாய்ச் சவடால்காரர்கள், இலக்கியச் புனருத்தாரணம் செய்யப் புறப்பட்டோம் மறந்துவிட்ட காளான் எழுத்தாளர்கள், கொண்ட மனித குலச் சத்துருக்கள், அவிவேகமும் நிரம்பப் பெற்ற ரோட்டோர I, அரசியல்வாதிகள், உயர்ந்த உள்ளமும் ண்மை மனிதர்கள் இன்னும் எத்தனை
3- ---
டொமினிக்ஜீவா

Page 28
எத்தனையோ மனிதர்களையெல்லாம் நான் கண்டிருக்கிறேன்.
கண்டு பேசி, சிரித்து. சினந்து, வைத்து பதியவைத்துள்ளவர்களு குணாதிசியங்களை ஒப்பிட்டு ஒப்பு ே முரண்பாடுகளை அவதானித்து எனக்கு சஞ்சரித்து வந்துள்ளேன்.
பார்க்கப் போனால் கஸ்தூரியார் 6 அது ஒரு தனி உலகம். இங்கே தினச பல விவாதங்கள், பல கோணங்களில் சர்ச்சைகள் இடம் பெறும்.
எனது தொழிலகம் ஒரு புதுக் கடு
எழுத்தாளன் என்பதை விட மனி இதில் எழுத்தாளனாகவும் தனிப் பட்ட மக்களுடன் சேர்ந்து உழைத்து, அவ எனது கருத்தாகும்.
மக்களின் உணர்ச்சிகளையும் உணர்ந்து, புரிந்து, எப்படி அவர்களுடன் கற்றுத் தந்ததே எனது தொழில் அனு
இதற்கு வெளியேயும் ஓர் உலகL
அப் பரந்த வெளியில் - யாழ்ப்ப என்றால் நான் வானம் பாடியாகி விடு என்னையறியாமலே வீதி வலம் வரு மறந்து போவதுமுண்டு. தொழிலகத்திலி வீதியோரத்தில் புதுக் கோலத்தில் மனிதர்களைப் பார்ப்பதுமுண்டு. அங்ே
என் மனக் கதவை என்றுமே நான்
தாளிடப்படாத எனது மனக் க மனிதர்கள், பாத்திரங்களாகப் புதுப்ட் வரும் எந்தவொரு பாத்திரமு1ே சிருஷ டிக் கப்பட்டவர்களல்ல. L கண்டெடுக்கப்பட்டவர்கள், அவர்கள்.
மக்களை நேசிப்பவன் நான் அ அத்தியந்த வாத்ஸல்யத்தோடு நான் ரே உயர்வுகளையும் இழிவுகளையும் பா
நெய்திருக்கின்றேன். தனித் தனியாக ஒள்
 

இந்த இருபத்தைந்து ஆண்டுகளில்.
எனக்குள்ளும் சிரித்து, மனதில் பதிய ருடன் வெளியே சந்திப்பவர்களின் நாக்கி, அவர்களது குணதோஷங்களின் நள் நானே ஒரு புது உலகைப் படைத்து.
வீதியிலுள்ள ஒரு சிறிய சலூன். ஆனால், ரி பலப் பல பிரச்சினைகள் அலசப்படும். ல் நடை பெறும் பலவிதமான கருத்துச்
ாம். அது ஒரு தனித் தளம்.
தன் என்பதில் எனக்குத் தனிப் பெருமை வனாகவும் ஒருவன் வளர விரும்பினால், பர்கள் வளர உதவ வேண்டும் என்பதே
ஆசாபாசங்களையும் முற்று முழுதாக இணைந்து வாழ்வது என்பதை எனக்குக் |பவம்தான்! - எனது தொழிலகம் தான்!
ம் உண்டு என்பது எனக்குத் தெரியும்.
ாணத் தெரு வீதிகளில் பறந்து திரிவது வேன். தொழில் நேரங்களில் கூட நான் ம் திருப்பணியில் இறங்கி, தொழிலை கதைத்துப் பேசிச் சிரித்த மனிதர்களை கண்டிருக்கிறேன். முன்பின் காணாத
B.
தாளிட்டதில்லை.
தவின் அறையிலிருந்தே எடுக்கப்படும் க்கப் படுகின்றனர். எனது கதைகளில் D என்னால் கற்பனை ரூபத்தில் )ாறாக மக்கள் மத்தியிலிருந்து
தே போல, எனது பாத்திரங்களையும் சிக்கின்றேன். ஏனெனில் மனிதப் பண்பின் த்திரங்களாக்கி உயிர்த் தறி கொண்டு வொரு பாத்திரத்தின் கண்டு பிடிப்பிற்குமே
4- 6LT6...figyn

Page 29
ஒவ்வொரு தனித் தனியாய் சுவாரஸ்யம
இங்கே கேள்வியை அவதானிக்க எனது பாத்திரம் என்பதே தலைப்பு.
உங்களில் அநேகள் எனது முதலாவ, கண்ணிரும் தொகுப்பைப் படித்திருப்பிகள் பட்டாவது இருப்பீர்கள். அத்தொகுதிய சிறுகதையின் பெயர்தான், ஞானம். பல அக்கதையின் ஆரம்பத்திலேயே அறி விடுதியின் விருந்தாளியான கந்தையா
-என்னால் மறக்க முடியாத பாத்திர அண்ணன்தான்!
இந்தக் கந்தையா அண்ணனை நா மிகச் சுவாரஷயமானது. ரசனை மிக்க மனித விக்ரகத்தின் அகழ்ந்தெடுத்த கன் யாழ்ப்பாணத்தின் கற்பக விருட்சமா பெப்ரவரியோ, மார்ச் அதாவது பனங்கள் ெ காலம் 1960ம் ஆண்டு முதற்பகுதி.
கொழும்பில் வதியும் யாழ்ப்பாணக் சனி, ஞாயிறு வார விடுமுறைத் தினங்க பனைமரத் தம்பிரான் புன்னகை பூத்து, ம தான் நான் எனது மறக்கமுடியாத ப சந்தித்தேன். அவர்தான் ஞானம் கதைய அவரது இயற்பெயரும் கந்தையா அண்
இந்த ஈரேழு லோகத்துக்கும் இவன்தா: பறங்கித் தெருவிலுள்ள பிரிமியர் நண்பர்கள் சந்திப்பு அப்பொழுது தினச மூடியதும் அல்லது அதற்கு முன்னரும் ஏ. ஜே. கனகரெட்னா அப்பொழுது கடமையாற்றினார். அவர் அங்கு இருப்பார் வந்து கலந்து கொள்வார். மற்றும் முகாமிட்டுள்ள இலக்கிய நண்பர்களும் பரபரப்பு மிக்க காலம். கனகரெட்னா ெ நான் எனது முதலாவது கதைத் தெ FFBLJL LLQ(5595 GFLDU JLD.
பல இலக்கியப் பிரச்சினைகள் பற்றித்
அநுபவ முத்திரைகள்'
 

ன கதைப் பின்னணியுண்டு பங்குண்டு.
வேண்டும். என்னால் மறக்க முடியாத
து சிறுகதைத் தொகுதியான தண்ணிரும் 1. படிக்காதவர்கள் இருந்தால் கேள்விப் பில் பத்தாவதாக இடம் பிடித்துள்ள அக்கதையைப் படித்திருக்கிறார்கள். முகமாகி விடுபவன் தான் எனது இதய அன்ைனன்.
மும் இதே ஷோக்கெல்லோ கந்தையா
ன் சந்தித்த சமீபத்திய வரலாறே மிக து. சொல்லப் போனால் புழுதி மூடிய ன்டுபிடிப்பு.
ன பனைமரம் கொடியேறிவிட்ட காலம். கொள்ளை மலிவு விலையில் கிடைக்கும்
குஞ்சுகளான காற்சட்டைத் தம்பிகள் ளைக் கழிக்க உதவி புரியும் எம்பிரான் லிவுத்தேன் பிலிற்றும் அந்தக் காலத்தில் ாத்திரத்தை வீதியோரம் திடுகூறாகச் பின் கதாநாயகன் கந்தையா அண்ணன். ணன் தான்!
தான்ரா கந்தையா. அண்ணன். ன்ரா ஆளப்பட்ட ராசா. ஆய்ங்'
கபேயில் ஒரு சிறு வட்ட இலக்கிய நடைபெறுவது வழக்கம். என் கடை நான் நேரே அங்கு செல்வேன். நண்பர் சென்ட் பட்ரிக்ஸில் ஆசிரியராகக் அழகு சுப்பிரமணியம் இடைக்கிடையே ஓரிரண்டு, அன்று யாழ்ப்பாணத்தில் கலந்துகொள்வார்கள். அது இலக்கியப் மளனி வழிபாடு எழுதிய கால கட்டம் குதிக்குரிய தயாரிப்பு வேலைகளில்
தாக்கிப்போம் படித்த சிறுகதைகளைப்
இடொமினிக் ஜீவா

Page 30
பற்றிக் கருத்துப் பரிமாறுவோம். - என கனகரெட்னாவிடம் அபிப்பிராயம் பரிமாறி பின்பகுதியை மாற்றி எழுத வேண்டு படித்துவிட்டு ஆலோசனை கூறினார். நன சுமுகமான உறவுகளுடன் கலந்து ே இலக்கிய வட்டம் கலைந்து செல் கனகரெட்னாவுமே. இருவரும் அப்படிே உலாத்தல் போடுவோம். வசதியென்ற படிக்கட்டில் ஏறி இறங்குவோம். இத்த கடைசியாக கணகரெட்னாவை அவரது வீட்டிற்குத் திரும்பிவிடுவேன்.
-இது அப்பொழுது தினசரி நடவடி
ஒருநாள், நானும் நண்பரும் அவரது கனகரெட்னாவின் வீடு மூன்றாம் குறுக்கு: முனையில் இருந்தது. எதிரே ஓட்டுக்
“டே.ய்!நான் ஆர் தெரியுமாட வெள்ளாளனடா இந்தப் பள்ளுப் பறை ஓடு தூக்கினாப் போலை, நான் குலங் சே இந்தத் தேசத்துக்கில்லை இந்த ஈரே கந்தையா அண்ணன் தான்ரா ராசா'
நிமிர்ந்து நிற்க முடியாமல் தள்ளா
மங்கலான மின்னொளியின் வெளிக் தெருவை நிர்துரளிப் படுத்தியது தெரிந்
இரவு விளக்கு வைத்த பின் சன ர தெரு வெறிச்சோடிப் போயிருக்கும். ய போலத் தென்படுவதே அபூர்வம். இரவு ஒ வேண்டியதில்லை. தெருப் பொறுக் இரண்டொன்றைக் காணலாம். அவ்வள
அந்த நேரத்தில் எங்கள் ஷோக்கெடு தெருவுக்கே மன்னன்! - ராசா
மின்சார விளக்குக் கம்பத்திற்கு ஓங் தூஷண வார்த்தைகள். நிமிர்ந்தார். 'ே சுண்டியெடுத்த தேரேறின வட்டுக் கே ராசாத்தீட்டை இருந்து எனக்கு தந்தி வர
சிலம்படிகாரனின் படிமான நடை ந கைகளால் நாட்டிய முத்திரை காட்டி
அநுபவ முத்திரைகள்

து முற்றவெளி கதைக் கருவைப் பற்றி பதாக ஞாபகம் - கரும்பலகை கதையின் ம் என கையெழுத்துப் பிரதியிலேயே ன்பர் அழகு சுப்பிரமணியம் - அப்படியான பசுவோம். பின்னர் தேநீர் அருந்திவிட்டு லும், மிஞ்சி இருப்பவர்கள் நானும் ய கடற்கரைத் தெருவோரம் ஒரு குட்டி ால் ஒரு தடவை கிறாண்ட் ஹோட்டல் னைக்கும் இரவு பத்துமணியாகிவிடும்.
இல்லத்தில் விட்டு விட்டு நான் எனது
க்கை.
வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். த தெருவும், பாங்ஸால் வீதியும் சந்திக்கும் கிட்டங்கிகள். சில வீடுகள்.
ா? கந்தையா அ.ண்.ண. 60া! பதினெட்டுச் சாதியளோடையும் சேர்ந்து காத்திரத்திலை குறைஞ்சு போயிடேல்லை. ழு பதினாலு லோகத்துக்குமே இந்தக்
டியது அந்த உருவம்.
Fசத்தில் கந்தையா அண்ணன் குதித்து, தது.
நடமாட்டமே இருக்காது அந்த வீதியில். ாராவது இரண்டொருவர் அத்தி பூத்தது }ன்பது பத்து மணிக்கு மேல் சொல்லவே கி மாடுகளையோ நாய்களையோ வேதான்.
ஸ்லோ கந்தையா அண்ணன்தான் அந்தத்
கி ஓர் உதை கொடுத்தார். இரண்டொரு .ய்! நான் ஆர் தெரியுமே? ஆய்ங்.
ாட்டை வெள்ளாளன்ரா நான்! ஆய்ங் திருக்கடா. தெரியுமோ? ஆய்ங்.'
டந்து, நடு ரோட்டில் குனிந்து நிமிர்ந்து, நெளித்துக் காட்டினார்.
6, 1960fi, gays

Page 31
காறிக் காறி எச்சிலைத் துப்பினார்.
திட்டுத் திட்டாக அழுக்கு பிடித்திருந் சண்டிக் கட்டாகக் கட்டிய திருக்கோலம். தற்காலிக தலைப்பாகையாக முடி சூட்டல் பற்றைக்குள் பிரி பிரியாக நரை மயிர்க இருக்கலாம். ஆனால், வயதுக்கு மீறின | கலந்த காகப் பார்வை. மயிரடர்ந்த புரு
மின்சார வெளிச்சக் கம்பத்தின் கீழ் கந்தையா அண்ணனை முதன் முதலாக
கிட்டே நெருங்கி விட்டோம். நண்பர் கனகரெட்னா தனது வழக்கமா என்ன சங்கதி?" என்று விசாரித்தார்.
"ஓ..... ஆரு? புரக்கராசி வீட்டுத் தம் விடுவதுபோல ஒதுங்கி நின்றார், கந்தைய
“இந்தா சும்மா சத்தம் கித்தம் போட “ஓம் தம்பி. நான் போய்ப் படுக்கிறன் துயரம் தோய்ந்த ஆழ்ந்த மௌனம்
ஆடி, அசைந்து, நடந்து சென்ற அ நெருங்கிவிட்டார். மீண்டும் தனது திருவா ஓங்கார வார்த்தைகளின் ஒலிக் குழப்பு செவிடுபடுத்தியது.
படியேறிய நான், விடைபெற்றுத் திற “ஜீவா, இவரை வடிவாக் கவனிச்சு
திரும்பி வந்து கொண்டிருந்தேன். ( கந்தையா அண்ணன். எனக்குப் டே கந்தையாண்ணை, எப்படிச் சுகம்?'
அவரது அலையும் பார்வை என்மீது நித்தம் போதைப் பழக்கத்தினால் சிவந் எலிக்குஞ்சுக் கண்களால் என்னைக் கூ சிறுவனின் துடுக்குத்தனத்துடன், "சடாப்பு
நான் எதிர்பார்க்கவில்லை. மலைத்த
தொடர்ந்து, "சடாப்பிய மவுத் எண்ட வாயைப் பொத்தடா எண்டு அர்த்தம்" என்று
'அநுபவ முத்திரைகள்

கீழே. த நாலு முழக்காவி வேட்டி, மடித்துச் தோளிற் கிடந்த சும்மாட்டுத் துண்டு - பட்டிருந்தது. தெரிந்த தலை மயிர்ப் கள் திரண்டிருந்தன. வயது ஐம்பது முப்பு. குரோதமும் வன்மமும் கூட்டுக் பமும் தாடியும்... அளவுக்கு மீறின போதையுடன் நின்ற த் தரிசித்த திருக்காட்சி இதுவேதான்.
ன சிரிப்புடன் “என்ன கந்தையாண்ணை!
பியே? அப்ப வாரும்.." என்று வழி
பா.
டாமல் போய்ப் படு!"
/ ',
அங்கே நிலவியது. பர் அடுத்த மின்சாரக் கம்பத்தண்டை யைத் திறந்து விட்டார். ஒரே ஆங்கார், பம் எங்கள் காதை வந்து தாக்கிச்
தம்பினேன்.
வை" என்றார் கனகரட்னா. தெருவோரம் நின்று கொண்டிருந்தார் ச்சுக் கொடுக்க ஆசை. "என்ன
து ஒருகணம் நிலைகுத்தி நின்றது. து வெளுறிப் போன வீங்கிச் சிறுத்த ர்ந்து பார்த்தார். ஒரு குறும்புக்காரச் பிய மவுத்!” என்றார், திடீரென்று.
ப விட்டேன். பால்...... ராசாத்தீன்ரை பாஷையிலை. 3 விரித்துரைத்து விளங்கப்படுத்தினார்.
டொமினிக் ஜீவா

Page 32
வலுக்கட்டாயமாக ஒரு புன்சிரிட்
"சரி. அப்ப வாறன் கந்தையான
இப்படியே தொடர்ந்து இரண்டெ
நாலாம் நாளோ ஐந்தாம் நாள்.
நானும் கனகரெட்னாவும் நடந்து கொண்டிருந்தோம். முதல் நாடு கந்தையாண்ணனுக்குச் செப்பமான அ பறித்து சாக்கடைக்குள் எறிந்து வி சொன்னார். நண்பர் ஏ. ஜே.
அன்று தெருவில் சத்தமில்லை
மனதில் ஒரு தவிப்பு நிலை என
திரும்பி வந்து கொண்டிருந்தேன்
ஒரு வீடு வீட்டில் படிக்கட்டு ெ படிக்கட்டில் சம்மணம் கூட்டி உட்கார் விரிக்கப்பட்டிருந்தது. சோற்றுப் பார்ச தண்ணி இருந்தது.
கீழ் நோக்கித் தொங்கி இருந்தது
இரங்கத் தக்க தோரணையில் புலம்பத் தொடங்கினார். "நான் ஆர்? : செத்தால் கூட, ஏனெண்டு கேக்க இ எனக்கெண்டு ஒரு சாதியில்லை. இ படிக் கல்லிலை வைச்சுத் தின்னுற நான் ஆர். ஒரு கேடு கெட்டுப் போன சாப்பிடுறன். பிச்சை வாங்கேல் எ அடிக்கிறான்கள். கொல்லுறாங்கள் நாதியில்லைத் தானே.”
கேட்பவர் எவர் நெஞ்சத்தையும் செய்யும் வார்த்தைகள் என் நெஞ்ை
அக்குரலில் தான் எவ்வளவு துய
அப்பொழுது அவர் முன் எப்ெ காட்சி தந்தார்.
நான் என்னை மறந்து நின்று வி
 

|பை வரவழைத்துக் கொண்டேன். நான்.
ர்னை”.
ாரு நாட்கள்.
தீர்த்த பின் வீட்டில் இருந்து சம்பாசித்துக் ர் இரவு இரண்டு போலீஸ்காரர்கள் அடிகொடுத்ததையும், சும்மாட்டுத் துண்டைப் பிட்டுப் போனதையும் கதை கதையாகச்
வீதி வெறிச் சென்றிருந்தது.
ாக்கு.
T.
தருவிலிருந்தே ஆரம்பிக்கின்றது. அந்தப் ந்திருந்தார் கந்தையா அண்ணன் முன்னால் ல், பக்கத்தே பால் டின் தகரப் பேணியில்
து அவருடைய தலைபார்வை.
அவர் உட்கார்ந்திருந்து, தனக்குத் தானே ஒரு அனாதை நாளைக்கு நடு றோட்டிலை ந்த ஊரிலை. ஏன் இந்த லோகத்திலை னமா. சனமா? இந்தா பார். இந்தப் ன். இந்தப் படியிலை படுத்துப் புரளுறன். அனாதை, கவிழ்டப்பட்டுத்தான் உழைச்சுச் 0ல இருந்தாலும் என்னைப் போட்டு - - - - - - - ஏனெண்டு கேக்க எனக்கெண்டொரு
) சுலபமாகத் தொட்டு நெகிழ்ந்து விடச் சத் தொட்டன.
பரம் இழையோடிப் போயிருந்தது.
பொழுதையும் விட மிகப் பரிதாபமாகக்
ட்டேன். என் கண்கள் பனித்தன.
டொமினிக் ஜீவா

Page 33
நேற்று வரைக்கும் இந்த நாட்டிற் தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்டு 8 ஷோக்கெல்லோ கந்தையா அண்ணன் இன் தன்னைத் தானே அனாதை என்கிறார். '2 -எத்தகைய முரண்பாட்டு மனோபாவம்
நான் எழுத்தாளன்! என்னுள் தார்மீக விட்டு எரிந்தது!
'-நீ இனி அநாதை இல்லை! உலக திரட்டித் தந்தே தீருவேன்.
எனது பேராயுதமும் போராயுதமுமான ே நாளில் ஒரு சிறுகதை உருவாகிவிட்டது என்பது. அக்கதையின் நாயகன் பெயரே கந் மறக்க முடியாத பாத்திரத்தின் பெயரும் !
எனக்கு அதுவே போதும்!
நீங்கள் விரும்பினால் கூட இன்றும் மூ கிட்டங்கிக்கருகில் - இந்தப் பாத்திரத்ன வைத்துக் கொள்ளுங்கள். நமது கற்பக என்பதை மட்டும் அவதானித்து வைத்து |
'ஞானம்' என்ற இந்தக் கதையை தி என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர் வெளியிட்டிருந்தார்.
செக்கோஸ்லேவேகியத் தமிழறிஞர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டு
வி.வி
பி
'அநுபவ முத்திரைகள்

கே. ஏன் ஈரேழு உலகத்திற்குமே இந்த வீதியை ஆண்டுகொண்டிருந்த று புழுதி மண்டிய யதார்த்த உலகில் ஆர் எனக்கிருக்கினம்? என்கிறார். 5?
5 அவேசத் தீப்பிளம்பு ஒன்று சுடர்
த்தின் அன்பை எல்லாம் உனக்குத்
பனா இயங்கியது. அடுத்த இரண்டொரு 3. அக்கதையின் பெயரே 'ஞானம்
தையா அண்ணன். என்றுமே என்னால் இதுவேதான்.!
ன்றாம் குறுக்குத் தெருவில் - ஓட்டுக் த சந்திக்கலாம். ஒன்றை ஞாபகம் த் தரு பனை கொடியேறி விட்டதா? விடுங்கள்.
ரு. ஏ. ஜே. கனகரட்னா மொனாக்' த்து 'சண்டே ஓப்சேவர்' பத்திரிகையில்
காமில் சுவலபில் அவர்கள் 'செக்' ள்ள கதைகளில் இதுவும் ஒன்று.
+ மட்பு εκπτεισιτάει
நம்ப*டா
ரணம்.
பனாமா
Har
2 டொமினிக் ஜீவா

Page 34
தமிழகப்
1961-ம் ஆண்டு முதன் மு: சென் ற நான் . ராமேஸ் வரத சென்றடைந்தபொழுது நன்றாக வி
கப்பலில் ஒரு தாயும் அவரது அவர்கள் கொழும்புக் கொச்சிக் அறிமுகமாகிய அவர்கள் தாங்கள் வேறு ஆண் துணை இல்லை 6 தமிழ் நாடு போனதாகவும் அப் சொன்னார்கள். முடிவில், முடியுமா செய்ய முடியுமா? எனவும் கேட்ட
அவர்கள் கிராமம் மதுரைக்கு எனக் கேட்டுத் தெரிந்து கொண்ே
மதுரை ரெயில் நிலையத்தை 6 எம்மை மொய்த்து விட்டது. "சாமி வேணுங்களா.... ஜட்ஹா கொண் பலரும் எம்மைச் சுற்றிப் பிடித்து ; கொண்டது.
“வேண் டாமப் பா!'' என் று மறுதலித்தவிட்டு, சிறிது நேரம் கொண்டிருந்தோம்.
'அநுபவ முத்திரைகள் |

| பயணம்
தலில் கப்பல் ஏறித் தமிழ் நாட்டிற்குச் தில் ரயில் ஏறி மதுரைக் குச்
டிந்து விட்டது. மகளும் எனக்கு அறிமுகமானார்கள். கடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். தனியே தான் ஊருக்குப் போவதாகவும் எனவும் நீண்ட காலத்திற்கு முன்னர் புறம் இப்போதுதான் போவதாகவும் எனால் தங்களுக்கு என்னால் உதவி
Tர்கள்.
* சமீபமாகவுள்ள குயவர் பாளையம்
டன்.
விட்டு வெளியே வந்ததும் ஒரே கும்பல்
சாமி....... சார்...... சார்...... கூலி டாந்துடறேன் போவோங்களா?' எனப் விட்டார்கள். குரல் வளையம் சூழ்ந்து
அதட் டும் குரலில் அவர் களை நாங்கள் அங்கே தாமதித்து நின்று
20.
டொமினிக் ஜீவா

Page 35
நம்மைச் சுற்றிக் கூட்டம் போட மற்றைய பிரயாணிகளை மொய்க்க
ஒரு பையன் - சுமார் பன்னிரன் சுடர் விடும் கருவிழிகளை இ வைத்திருக்கின்றேன். அவன் சுழன்று "சார். சார். நான் சுமந்து கிட்டு குடுங்க.’ எனப் பரிதாபமாக என்ன
அவன் போகும் வழியாகவும் 8
நான் ஜட்ஹா ஒன்றைப் பேசி இருவரையும் அனுப்பும் முயற்சியிலி
“守T前. 3TsT. நீங்க எங்க நீங்க? நல்ல ஹோட்டல் காட்டிறே6
“இல்லேப்பா, நான் நடராஜ் லாட்ஜ் தங்கிறேன்’ என்று சொன்னேன்.
முன்னரே ஒரு நண்பரின் உத அந்த ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செ சொல்லி வைத்தேன்.
பின்னர் அப்பெண்கள் இருவரை ஒரு பெரிய பாரம் நீங்கிய மன நி
எனது சாமான்கள் ஒன்றையுமே
அணுகுண்டு வீசப்பட்ட ஹிரே வெறுமை என்னை உலுப்பியது. ஒ
சுற்று முற்றும் ஒடித் திரிந்து 1
எடுத்த கள்ளன் என்னையே எதிர் என்ன?
பாஸ்போர்ட், சொற்ப ரூபாய்கள் கைப்பையில் இருந்தனவே தவிர, ம ஒரு அந்நிய நாட்டின் ரெயில் நி நின்றேன். சிந்திக்கவே திராணியற்ற
அத்தனையும் - அத்தனையும்.
"-இனி என்ன செய்வது? இதுத
ஹோட்டலுக்குப் போய் முடிவு நடராஜா லாட்ஜை அடைந்தேன். படி
அநுபவ முக்திரைகள்

ட்டவர்கள் ஒருவர் ஒருவராக நழுவி, ப் போய் விட்டனர்.
ண்டு வயதிருக்கும். அவனது அந்தச் ப் போதும் நான் ஞாபகத் தல சுழன்று என்னையே வட்டமிட்டான்.
வர்றேன் சார். ஏதோ குடுக்கறதைக் Dனப் பார்த்து இரந்து வேண்டினான்.
நாணவில்லை.
என்னுடன் வந்த சக பிரயாணிகள் b மும்முரமாக ஈடுபட்டேன்.
போகனும்? ஊருக்குப் புதுளில்சா 而 于m’
ஜில் ரூம் எடுத்திருக்கிறன். அங்கேதான்
வியால் ரவுண்ஹால் ரோட்டிலுள்ள ய்து வைத்துள்ளதால் நான் அப்படிச்
ரயும் ஜட்ஹா ஏற்றி அனுப்பிவிட்டு, றைவுடன் திரும்பிப் பார்த்தேன்.
காணவில்லை!
ாஷிமா போன்ற அதிர்ச்சி கலந்த ருகணம்.
பார்த்தேன். ஊஹம்!
Tபார்த்துக் காத்துக் கொண்டிருப்பானா
மாத்திரம் நான் கையில் வைத்திருந்த
ற்றச் சகலதும் பறிபோன நிலையில்
லையத்தில் நான் தன்னந்தனியாக
நிலையில் நின்றேன்.
ான் என்னை நிறைத்துள்ள கேள்வி.
செய்யலாம் என்ற நோக்கத்துடன்
களில் கால் வைத்தேன், நிமிர்ந்தேன்.
- 6) ՈԱ560Ր4 336) Ո

Page 36
“இன்னா சார் இவ்வளவு நே காத்துக் கிட்டிருக்கிறேனே!"
எனது பெட்டிகளை வைத்துக் பையன்.
- -
'அப்பா............ அப்பா... உணர்வல்ல. சொற்களால் சொல்
சேலத்திலிருந்து பஸ்ஸில் மது தமிழ்நாடு சென்ற பொழுது பிற்பம்
பஸ் நிலையத்தில் பையன்கள் கொண்டார்கள். சார்... சார்... ச
பஸ்டிக்கியிலிருந்து சாமான்கள நான் எனது சூட்கேசைப் பெறும்
அவதானித்துக் கொண்டிருந்தேன்.
இந்தச் சமயம் பார்த்து அந்தக் ஒருவன் எனது பார்க்கர் போல் ெ நீண்ட காலமாக நான் ஆசையாக
அது.
நிச்சயமாகத் தெரியும், இந்தப் எடுத்திருப்பான் என்பது எனக்குத்
ஆனால் யாரைக் கேட்பது? (
பரவாயில்லை! அனுபவத்திற்கு கொடுத்துத்தானே ஆகவேண்டும்!
tள்
01-15
"அநுபவ முத்திரைகள்

-ரம்? நான் அப்போ இருந்து இங்கே
5 கொண்டு காத்து நின்றான் அந்தப்
அது வார்த்தைகளுக்கு, அடங்கும் வதற்கு.
துரைக்குச் சென்றேன். அடுத்த தடவை கல் மதுரை வந்து சேர்ந்தேன்.
ள் நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்து ாமி... சா..
மளக் கண்டக்டர் எடுத்துக் கொடுத்தான். நோக்கத்துடன் குனிந்து சாமான்களை
கூட்டத்திலிருந்த கூலிப் பையன்களில் பயின்ட் பேனாவை அடித்து விட்டான். வைத்திருந்த நல்ல எழுத்துப் பேனா
ப பையன்களில் ஒருவன் தான் அதை
தெளிவாகவே தெரியும். கேட்டாலும் கிடைத்து விடுமா? தம் கூடச் சில சமயங்களில் விலை
-22.
டொமினிக் ஜீவா

Page 37
நதி தன் திை
ஓடுகின்
ஒரு நாள், இலங்கைப் பல்கலை சேர்ந்த சில மாணவ மாணவிகள் என்ன ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தனர்.
வளாக நூலகத்தைச் சேர்ந்த சிவநேச வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவி செ
இது எனக்கொரு புதுமையான அ விரும்பியோ விரும்பாமலோ சாலைகளிலிருந்தும் சில சம்பிரதாயங்க கலைஞர்கள் - மக்கள் எழுத்தாளர்க சூழ் நிலை தோன்றி வருவதை இச் அறிவுறுத்தியது. வரவேற்கத் தகுந்த
இம் மாற்றங்கள் ஒன்றும் தற்செயல் நெடுங்காலமாக முற்போக்கு எழுத்தா பெறுபேறே இவை என்பதை என்னால் !
'மனிதப் பண்பியல் பீட முதலாண் பாடமாகக் கற்கும் மாணவ - மாணவி ஆய்வுக்கான தயாரிப்பே இந்தப் பேட்டி
பல்வேறு வகையான ஆய்வு சம்பந்த இப்படியாக எழுத்தாளர்களைப் பேட்டி ஆய்வுக்குப் பயன்படுத்தினர் மாணவர். இதுவேதான் முதல் தடவையாக இருக்
'அநுபவ முத்திரைகள் -23-)

சயை மாற்றி
றது!
க் கழக - யாழ் வளாகத்தைச் மனப் பேட்டி காணவென்று நேரம்
சச் செல்வனும் தொலை பேசியில், ய்யும்படி முன்னரே கூறியிருந்தார். னுபவம்!
இந் நாட்டின் சர் வகலா கள் உடைக்கப்பட்டு உண்மைக் ள் - மதிக்கப்படும் ஒரு நல்ல சம் பவம் எனக்குச் சூசகமாக
நல்ல முயற்சியிது. ாக ஏற்பட்டு விடவில்லை. நீண்ட ளர்கள் நடத்திய இயக்கத்தின் இப்பொழுது உணர முடிகின்றது. படு தேர்வுக்காகத் தமிழை ஒரு யர் மேற்கொண்ட வெளிக் கள - காணும் விவகாரமாகும். 5ப்பட்ட நிலையில் இந்த ஆண்டு காணும் சந்தர்ப்பத்தைத் தமது ஈழத்தைப் பொறுத்தவரையில் கும் என எண்ணுகின்றேன்.
டொமினிக் ஜீவா

Page 38
படைப்பாளிகள் என்கின்ற வும், சஞ்சிகையாளர் என்ற வே தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தோம்.
பிற்பகல் இரண்டு மணிக் மணிக்குத்தான் முடிவடைந்தது
இன்றைய மாணவருலகத் சர்வகலாசாலை மாணவர்களைப் பரப்பப்பட்டும், பிரசாரம் செய்
வந்திருக்கிறேன். ஆனால், அதே - பெண்களும், ஆண்களும் - - கேள்விகளை நினைத்து எனக்
எத்தனை எத்தனை வகை
அவர்கள் ஓர் எழுத்தாளனை என் மூலமாக ஒரு சகாப்தத்தின் கேட்டறிய விரும்பினர்.
நான் ஆரம்பத்தில் எழுத் பிரச்சினைகளில் இருந்து, இன்று ஏற்பட்டுள்ள சிக்கலான பொரு தெரிந்து கொண்டனர். 'ஒரு | அரசியலில் தலைமை தாங்கி ந இவ்வளவு 'நெருக்கடிகளுக்கு மாதா மாதம் வெளிக்கொணர : வரைக்கும் என்னைக் கேள்விக்
மாணவர் உலகம் இந்த ந கருத்துக் கொண்டுள்ளது என்ப சம்பாஷித்ததின் மூலம் புரிந்து
இருபாலையைச் சேர்ந்த | எனது சிறுகதைத் தொகுதியான அதற்காக அப்பெண்மணியின் 4 தேடி அலுத்து விட்ட பின்னர், பு என அறிவித்ததைத் தொடர்ந்து
'தேர்வுக்குப் படிக்க வேண் எனக்கு கிடைக்கும்படி செய்ய அலைந்தார். கடைசியில் என் 6 கையெழுத்துப் பெற்றுள்ள என்ன ஒரு வார அவகாசத்தில் இரவா
அநுபவ முத்திரைகள்

முறையில் நானும் திரு. அ. செ. மு. மாதாவில் நானும் சிரித்திரன்' ஆசிரியரும்
-கு ஆரம்பித்த பேட்டி, மாலை ஆறு
தைப் பற்றியெல்லாம் - குறிப்பாகச் ப பற்றி - மிகப் பாரதூரமான வதந்திகள் யப் பட்டும் வருவதை நானும் படித்து த மாணவருலகைச் சேர்ந்த மாணவர்கள் அறிவு வேட்கையால் உந்தப்பட்டு கேட்ட குள் நானே பிரமித்துப் போய்விட்டேன்! யான கேள்விகள்...........
1 மாத்திரம் பேட்டி காண விரும்பவில்லை. ஆத்மக் குரலையே உயிர்த் துடிப்புடன்
எதுலகில் முகம் கொடுக்க வேண்டிய 3 சஞ்சிகை ஆசிரியன் என்ற நிலையில் ளாதார நெருக்கடி வரைக்கும் கேட்டுத் படைப்பாளியாக உள்ள எழுத்தாளன் டத்திச் செல்ல முடியுமா?” என்றதிலிருந்து, மத்தியிலும்' சஞ்சிகையை உற்சாகமாக உங்களால் எப்படி முடிகின்றது? என்பது - கணைகளால் துளைத்து எடுத்தனர். நாட்டுப் படைப்பாளிகளைப் பற்றி என்ன தை அவர்களுடன் நான் மனந் திறந்து கொண்டேன்.
பல்கலைக் கழக மாணவி ஒருத்திக்கு - தண்ணீரும் கண்ணீரும் தேவைப்பட்டது. தகப்பனார் யாழ்ப்பாணக் கடையெல்லாம் பாரோ என்னிடம் போனால் கிடைக்கலாம் | என்னிடம் வந்தார்.
டும். எப்படியாவது அந்த புத்தகத்தை வேண்டும் என ஒரு வாரமாக என்னிடம் கைப் பிரதியை - பல எழுத்தாளர்களின் அடைய ஒரேயொரு பிரதியை - அவருக்கு
ல் கொடுத்திருந்தேன்.
- -24
டொமினிக் ஜீவா

Page 39
அரசியலில் கருத்தால் மாறுபட்ட ஒரு நாள் காரியாலயத்திற்கு வந்தான். ( பழைய 'மல்லிகைப் பிரதிகள் தேவை அதில் சில தகவல்களைக் குறிப்பெ கொண்டான்.
நான சிரித்துக் கொண் டே ( துரோகிகளெல்லே, உங்களது கருத் படைகள். தமிழை விற்று வயிறு வ
ஆராய்ச்சிக் குகந்த தமிழ் இருக்கும்.
என்னைக் கூர்ந்து பார்க்காமல் மேடையிலை பாருங்கோ, எலக்ஸ6 பொறுத்தவரை உங்களது அணியைச் ே தமிழை வளர்க்கின்றார்கள்...... என்ன போன்றவர்களைத் தேடி வருவதிலிருந்ே
இந்தச் சம்பவத் தொகுப்புக்களி கொண்டேன். பல்கலைக் கழகங்கள் அ படிக்கட்டுகளில் இருந்து இறங்கி 6ெ
ஆரம்பித்து விட்டன!
இது அறிவுத்தளத்தில் ஏற்பட்டுள்ள
- |
'அநுபவ முத்திரைகள்
25

ஒரு சர்வகலாசாலை மாணவன் எனக்கு ஆச்சரியம்... வரவேற்றேன். யெனவும், ஆராய்ச்சித் தேர்வுக்கு டுக்க, வேண்டுமெனவும் கேட்டுக்
சான் னேன் ? 'நாங்கள் தமிழ் துப்படி.........! நாங்கள் ஐஞ்சாம் ார்ப்பவர்கள்....... எப்படி நம்மிடம் .....?"
அவன் சொன்னான், 'இதெல்லாம் ன் காலத்துக்கு........ என்னைப் சர்ந்தவர்கள் தான் உண்மையாகத் மனப் போன்றவர்கள் உங்களைப்
த இதை நீங்கள் உணரலாமே...
லிருந்து நான் ஒன்றைப் புரிந்து. றிவைத் தேடிப் பல்கலைக் கழகப் வளியே காலடி எடுத்து வைக்க
1 முன்னேற்றங்களில் ஒன்றுதானே!
| //.
பயம2012:/ICICIALIாடி
Thir S
14001 i??!
டொமினிக் ஜீவா

Page 40
சோஷலிள் எனது சிர்
புதுப்
வெறும் கற்பனை உணர்வு கனவு கண்டு, அதைத் தமது படை சிருஷ்டி நோக்காட்டு உள்ளுணர்வு எழுத்தாளர்களுடன் ஒரு நிதர்சன சந்த திகழ்ந்ததுதான் சோஷலிசப் புரட்சி
இப் புரட்சி, இந்த மண்ணி சித்தாந்தமாக அங்கீகரிக்கப்பட்டு, இயங்குவதைக் கண்ட இந்தக் கர் அதி ஆச்சரியத்துடனும் இதை - தாக்கத்தைப் பற்றி உடன் நிர்ணய
பாரதி ஒருவன்தான் இதை ! அறைவித்துக் கவிக்குரல் கொடுத்த
காலம் செல்லச் செல்ல, உல இதன் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு மெ விரிவுபடுத்திச் செப்பனிடத் தொடர்
அன்று கீழைத் தேய நாடுகள்
இந்தப் புரட்சிப் பெரு நெருப்பு சிறிது சிறிதாகப் பற்றத் தொடங்க பிழம்பின் கீற்றுக்கள் இந்திய உ தொடங்கின.
சுதந்திரப் போராட்டத்தில் முன் இப் புரட்சி ஓர் ஆதர்சமாகத் திகழ்
அதே சுதந்திர ஆர்வத்தால் உ மக்களைத் தட்டியெழுப்பிய கல் நடைமுறையும் ஒரு பேராயுதத்தை | கொண்டு மக்கள் மத்தியில் தமது இயக்கம் நடத்தினர் இந்தியக் கன
'அநுபவ முத்திரைகள் |

ப் புரட்சிதான் தேனையைப்
பித்தது.
வுகளுடன் ஓர் இலட்சிய சமுதாயத்தைக் உப்புக்களுக்கு அடி ஆதாரமாகக் கொண்டு புடன் ஆக்கித் தந்த பல உலக இலக்கிய திப்பாகவும், சிந்திப்பாகவும் நடைமுறையாகவும்
பாகும்.
ல் சத்திய தரிசனத்துடன் நடைமுறைச் நிராகரிக்கப்பட முடியாத ஓர் அமைப்பாக 3பனை ஆராதனையாளர்கள் வியப்புடனும் அவதானித்து வந்தனர். இதன் சர்வதேச பிக்க முடியாமல் தயங்கித் தியங்கினர். உடன் இனங் கண்டு உலகிற்குப் பறை முதல் கவிஞனாக மலர்ந்தான், முகிழ்ந்தான். கத்துக் கலைஞர்களில் கணிசமானவர்கள் ல்ல மெல்லத் தமது இலக்கிய நோக்கத்தை பகினர்.
பல, அந்நியருக்கு அடிமைப்பட்டிருந்தன. பின் சிறு பொறிகள் இந்தத் தேசங்களிலும் கியது. குறிப்பாக இந்தப் புரட்சி நெருப்புப் ப கண்டத்தை வெகு வேகமாகத் தாக்கத்
- நின்று உழைத்த பல தேச பக்தர்களுக்கு
ந்து வழிகாட்டியது. ந்தப்பட்டு, தமது படைப்புக்கள் மூலம் பாமர லஞர்களுக்கு இப்புரட்சியின் வெற்றியும் வழங்கியது. இந்தப் பேராயுதத்தின் சக்தியைக் கருத்துக்களை மிகத் தெளிவாக வைத்து லஞர்கள்.
-26
டொமினிக் ஜீவா

Page 41
இதன் பின்னணியில் தான் நமது பிரதேசத்தை - கவனத்திலெடுக்க வேண்
தமிழ்ப் பிரதேசத்தில் மெல்ல மெல்லச் வளர்ந்துவரத் தலைப்பட்டன.
அதே சமயம் சாதி அமைப்பின் கெடு அதிகாரம், அந்த அந்நியருக்குத் தொ சந்தர்ப்பவாதக் கூட்டத்தின் வக்கரிப்பு ே வேண்டிய நிர்பந்தமும் இதற்கு முட்டுக் கி
இவை அத்தனையின் நெருக்குவா சோஷலிசத்தை நம்பும் சக்திகள் தம்மை ஒ கூடிய நிலை ஏற்பட்ட பொழுதுதான் இ சோஷலிஸத்தின்பால் பற்றுதலும் சோவியத் பிறந்தது.
பாமர மக்கள் மத்தியில் இருந்து மு. சோஷலிஸப் புரட்சியை நேசிக்கத் தலை
பாமர மக்களின் புத்திரர்களாக இருந்த கலைஞர்களல்ல. இவர்கள் சோவியத் புரட் சித்தாந்தமாக ஆக்க உதவிய பின்னணி இலக்கியங்களைப் படித்துப் படித்து அ மக்கள் பெரும் பகுதியில் உள்ள அடி அ கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்து ன
எனவே புதிய விஞ்ஞான ரீதியான கரு அரசியல் உணர்வுடன் களத்தில் நின்றன
பொதுவாகச் சொல்லப் போனால் சோ பாதிக்கப்படாத படைப்பாளிகள் நமது சொல்லிவிடலாம்.
இவர்களில் சிலர் பின்தங்கிய சமூக பாதிப்பினால் மனிதப் பண்புகளே புண்படுத் விடிவு தேடி வந்தனர். மற்றும் சிலர் பல்( மக்கள் பிரிவிலிருந்து புத்தி பூர்வமான அறி விமோசனம் கிடைக்கும் என உணர்ந்து
ஆகவே சகல பின் தங்கிய மக்கள் வ ஒருங்கு சேர்ந்து இயங்க வைப்பதற்கும், 3 செய்வதற்கும் சோஷலிஸ்ப் புரட்சிக் கட்டங்களில் மிளிர்ந்து வந்துள்ளன.
அநுபவ முத்திரைக்ள் 27

நாட்டை - நமது நாட்டின் தமிழ்ப் டும்.
சோஷலிஸக் கருத்துக்கள் வேரோடி
பிடி அந்நிய ஆதிக்கத்தின் அரசியல் ண்டு செய்வதில் சுகங்காணும் ஒரு பான்றவைகளுக்கு முகங் கொடுக்க ட்டையாக விளங்கியது.
ரத்திலுமிருந்து போராடி விடுபட்டு, அரசியல் ஸ்தாபனமாக அமைக்கக் இந்த நாட்டு கலைஞர்களிடத்தேயும் யூனியன் மீது ஒரு வித அக்கறையும்
கிழ்ந்த பல இலக்கிய இளைஞர்கள் )ÚIULL60TÍT.
காரணத்தால் இவர்கள் பாமரத்தனமான சியின் - அப் புரட்சியை நடைமுறைச் ச் சக்தியாகத் திகழ்ந்த - புரட்சிகர னுபவம் பெற்றதுடன் தாம் வாழும் த்திவாரமான எரியும் பிரச்சினைகளின் வத்திருந்தனர்.
த்துக்களுடன் இவர்கள் பரிச்சயப்பட்டு, 打。
ஷலிஸப் புரட்சியின் ஆளுமையினால் து நாட்டில் வெகு சிலரே எனச்
$ப் பிரிவிலிருந்து சாதி அகம்பாவப் தப்பட்ட கொடிய நோக்காட்டிலிருந்து வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட வு தெளிந்து இந்தக் கொடுமைகளுக்கு வந்து சேர்ந்தனர்.
Iட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளை வர்களினது சிருஷ்டிகளை மீளாய்வு கருத்துக்கள் உரைகல்லாகப் பல

Page 42
எனது !
இலங்கை சாகித்திய மண்டல் உறுப்பினராக 1971 - ம் ஆ6 நியமிக்கப்பட்டதைப் பாராட்டி, இலக் மூலமும் - நேரிலும் பாராட்டுத் தெ
ஒரு மரபு முறியடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் மேட்டுக் குடிய பெற்றவர்கள், உயர் குலங் கோத்திர, தான் - இப்படியான நிறுவனங்களில்
ஆனால், இன்று என்னைப் போ ஒரு புதிய மாற்றம் - திருப்பம் ஏற் திடீரென ஏற்பட்டு விட்டதல்ல. நான் விட்டது. அன்று தொடக்கம் இந்த கொடுத்து வந்துள்ளேன்.
-காரணம் தினசரி வாழ்வே எனக் விட்டது - அல்லது அதையே வாழ் என்று கூடச் சொல்லலாம்.
இன்றைய உளுத்துப்போன 8 பிடுங்கி எறிவதற்கான ஆரம்ப வே
அறிகுறிகளில் இதுவும் ஒன்று.
இது எனக்குக் கிடைத்த பெரு படைக்கப்பட்ட பாத்திரங்களாக
அவர்களக்குக் கிடைத்த இலக்கிய
ஏனெனில் நானொரு மகத்தான தவறுகளைத் திருத்தி என்னை நேர எனக்கொரு ஜீவத் துடிப்பு மிக்க த
“உங்களால் யாழ்ப்பாணத்துக்கே “உன்னால் எங்கட தெருவுக்கே முத்து முகம்மதுவின் இதய பூர்வம்
அநுபவ முத்திரைகள்

பக்கங்கள்
பத் தமிழ் இலக்கியக் குழுவிற்கு நானோர் ன்டு கெளரவ கலாசார அமைச்சரால் பிய நண்பர்களில் பலர் கடிதங்கள், தந்திகள்
வித்துள்ளனர். ள்ளது. என் மூலம் இன்னொரு மரபு
பினர், சகல வாய்ப்பு வசதிகள் வாய்க்கப் த்தில் பிறந்தவர்கள் என மார்பு தட்டியவர்கள் ) அங்கத்துவம் பெற்று வந்துள்ளனர்.
ன்றவர்களும் உறுப்பினர் ஆகலாம் என்ற பட்டுள்ளது. இப்படியான ஒரு புதிய மரபு பேனா பிடித்துக் கால் நூற்றாண்டு கழிந்து இப் போராட்டத்திற்கு நான் தினசரி முகம்
க்கு இலக்கியப் போராட்டப் பிரச்சினையாகி வுப் பிரச்சினையாக்கிக் கொண்டு விட்டேன்,
சமுதாயத்தின் ஆணி வேரை அசைத்துப் லைகள் ஆரம்பிக்கப் பட்டு விட்டதற்கான
ஓம என்று எண்ணுவதிலும் பார்க்க, என்னால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே பக் கெளரவம் என்றே கருதுகின்றேன்... எ இயக்கத்தின் அன்புப் புதல்வன். எனது என பாதையில் சரியாக நடைபோட வைக்க
த்துவம் உண்டு. அமைப்பு உண்டு. 5 பெருமை” - இது ஒரு நண்பரின் விமர்சனம். - மதிப்புடா!” இது பாதுகைக் கதாநாயகன் ான பாராட்டுக்கள்.
-28
டொமினிக் ஜீவா

Page 43
“எங்களது சாதியே உன்னை எண்ணிப் கொழும்பில் வந்து தங்கும் கடைச் சொந் பெருமிதப் பேச்சு.
“என்ன கருத்து முரண்பாடு இருந்தா தகும். ஏனெனில் படைப்பாளி அவன். அத்து மனந் துணிந்து சகல எழுத்தாளர்களுக்க என்னுடன் கருத்து முரண்பட்டுள்ள, அதே கொண்ட எழுத்தாளர் இன்னோர் எழுத்தான்
இதைப் பற்றிச் சிலர் மனசிற்குள் எனது புழுங்கிச் சாகிறார்கள் என்ற பகிரங்க உன் இது மனித இயல்புதானே. பாவம், அநுத செய்யலாம். இலக்கியத்தின் பெயரால் அ
இலக்கிய உலகைப் பொறுத்தவு பொறுப்பையும் நான் நன்றாகவே உள் அதையொட்டிச் செயலாற்றும் துணிவும் தி நிறைந்துள்ளன. இயல்பிலேயே எதையும் வெற்றி பெற்று முன்னேற வேண்டுமென்ற
ஆர்வம் என் இரத்தத்திலேயே ஊறிப் போ!
எனது அப்பனிடம் இருந்து பெற்றுக் ( இருக்கலாம் இது.
அறுபதாவது வயதில் நான் எழுதி வெ நூலில் எத்தனையோ தகவல்களை, எந்த | அப்பால் நான் வேறொருவனாக நின்று எழு
பல ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வருகின்றேன் என்ற உண்மை என்னைத் 6
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் சொல்வதற்கு வாய்ப்பளித்த 'மல்லிகை'க்கு தெரிவிக்கின்றேன். ஏனெனில் 'மல்லிகை' இலட்சியச் சின்னம்.
அதே 'மல்லிகை'க்கு இன்னொரு தக 1960-ம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சாகித் பரிசைப் பெற்றேன். 1970-ல் சாகித்திய உறுப்பினராக நியமிக்கப் பட்டேன். 1980-6
நிச்சயமாக நம்பலாம் - சரித்திரம் சிரு
'அநுபவ முத்திரைகள்

பெருமைப் படுகின்றது! இது நான் தக்காரரான எஸ்.வி. தம்பையாவின்
லும் ஜீவாவுக்கு இந்தப் பெருமை உன் எழுத்தாளர் பிரச்சினை என்றால் எகவும் போராடி வருகிறவன்." இது சமயம் பரஸ்பரம் மதிக்கப் பழகிக் பருக்குச் சொன்ன பதில். 1 நியமனத்தை எண்ணி, குமைந்து தமையும் எனக்குத் தெரியாததல்ல. Tபப் படுவதைத் தவிர, வேறென்ன தை மறந்துவிடுவோம். ) ரையில் எனது கடமையையும் சர்ந்து செயல்பட்டு வருகிறேன். றமையும் என்னிடம் அதிகமாகவே போராடிச் சாதித்து நிறைவேற்றி, கிளர்ச்சி மிக்க போராட்டக் குணம் புள்ளது. கொண்ட பரம்பரைச் சொத்தாகவும்
ளியிட இருக்கும் எனது சுய சரிதம் விதமான விருப்பு வெறுப்புகளுக்கும் ஐதி வெளியிட எண்ணியுள்ளேன். 6 இதற்கான ஆயத்தங்கள் செய்து தெரிந்தவர்களுக்குத் தெரியும். பனைப் பற்றி நானே சில தகவல்கள் 5 எனது மனப்பூர்வமான நன்றியைத் தான் எனது வாழ்வின் ஜீவ ஊற்று.
வலையும் சொல்லி வைக்கிறேன். திய மண்டலப் படைப்பு இலக்கியப் மண்டல் தமிழ் இலக்கியக் குழு
ஷ்டிப்பேன்!
டொமினிக் ஜீவா

Page 44
துய சிரிக்க
சில சமயங்களில் திடீரென யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவது போவதுண்டு.
என்னவோ தெரியாது மற்றவ சோகக் கட்டங்கள் அவன் வாழ்க்
எதைப் பற்றியுமே. வெளியில் விடும் மனப் பக்குவத்தைப் பெற்று துயரங்களை விதியின் பெரிய
தனது மிக நெருங்கிய இலக்கிய பிரச்சினைகள் பற்றிப் பேசுவானே த பேசியது நானறிந்தவரை ஞாபகமி அவனிடமுண்டு. எல்லாருக்கும் | இதையெல்லாம் பேசிக் கொண்டேயி
இது சம்பந்தமாக அவன் வை, பூரணமாகத் தெரிந்து வைத்திருப்பு அதிகம் தலையிடுவதில்லை.இரு இருவரிடமும் அவன் இது சம்பந்த
அவனுடைய மூத்த பெண் குழ செய்வதுதான் மிகவும் நல்லது' எ6 டாக்டர் நற்குணம் சோதனையின் ! கலங்கிப் போய் விட்டான்.
சிலர் வேலூருக்குக் கொண்டு
வேறு சிலர், கொழும்பிற்குக் நல்லது' என்றார்கள்.'
'அநுபவ முத்திரைகள்

ரங்கள்
க் கூடும்.
ஏற்படும் கொடூரமான மனத்துயரங்களை து எனப் பல தடவைகளில் அவன் திணறிப்
ர்களின் வாழ்க்கையிலும் பார்க்க இந்தச் கையில் திடீர்த் திடீரென இறங்கிவிடும். | பேசாது, துன்பங்களை மென்று விழுங்கி புக் கொண்டான்.
கோமாளியாக அவன் கருதிக் கொள்வான்.
ப நண்பர்களுடன் கூட, இலக்கிய சம்பந்தமான விர, மறந்தும் கூடச் சொந்த விவகாரங்களைப் இல்லை. அது சம்பந்தமாக ஒரு கட்டுப்பாடு வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள்! நந்தால் அப்புறம் பொது வாழ்வு என்னாகிறது? த்திருக்கும் தெளிவான கருத்துக்களை நான் தால் அவனது சொந்த விவகாரத்தில் நான் ந்தும் சிவத்தம்பி, கனகரெட்னா ஆகிய மாக ஆலோசனை கலந்தான். ந்தைக்கு இருதயத்தில் துளை. 'ஒப்பரேஷன் ன யாழ்ப்பாண ஆஸ்பத்திரி இருதய நிபுணர் பின்னர் சொன்ன பொழுது ஒருகணம் அவன்
போகச் சொன்னார்கள். 5 கொண்டு போவதுதான் எல்லாத்திற்கும்
டொமினிக் ஜீவா

Page 45
ஓர் உயிரின் உயிர்ப் பிரச்சினை இது மனிதன்தானே அவன்
எங்கிருந்தாலும் திறமையை அந்தக் வரப்பிரசாதம் அவனுக்குக் கைவந்த கை தடவைதான் ஆழ்ந்து நோக்கியிருக்கிறான் புன்முறுவலுக்குப் பின்னால் தன்னம்பிக்கை கொண்டான். யாழ்ப்பான ஆஸ்ப்பத்திரி ஏற்றுக் கொண்ட பொழுது அவனது ம ஏற்பட்டது.
இந்த இடைக்காலத்தில் சொல்லி 6 வேலைகள், பத்திரிகை வேலை தலைக அவசியமாகிறது!
இதைக் கேள்வியுற்ற பிரேம்ஜியின் சொன்னார்: "நானென்றால் ஆயிரம் தை மாட்டேன்'. சிவத்தம்பியின் பாரியார் செ தலையிடியென்றாலே துடித்துப் போய்விடு சோகத்தைத் தாங்கிக் கொள்கின்றீர்கள்?
அவன் சகலவற்றையும் கடந்த ஞானி மனிதன் தான். மற்ற மனிதர்களைப் ே குந்தியிருந்து அழத் தெரியாத பொது மன ஒப்புக் கொடுத்துக் கொண்டுவிட்ட மனிதன், போனாலும் இப்படி நினைத்துக் கொண்ட
இந்த நெருக்கடியான காலத்தில் அ6 சிரித்து உரையாடவில்லை எனக் குற்றஞ் ச
மனித உணர்வுகளை வைத்துப் பாத்தி படுபவர்களே, அவனது உள்ளுணர்வுகை இப்படித் தப்புக் கணக்குப் போட்டு, ஒரு இதைப் பற்றிக்கூட அவன் கவலைப் படு
ஏனென்றால் வாழ்க்கையில் எத்தனைே எப்போதோ அழுது தீர்த்து விட்டான் வெற் விட்டது. குழந்தை விடு திரும்பிவிட்டாள். கட்
டாக்டர் நற்குணத்திற்கு மனங்கனிந்த
நான் உணர்ந்த அவன், எந்தவித வா வேலைக்குள் தன்னைத் தானே ஒப்படை
அநுபவ முத்திரைகள் -3-

என்ன தான் இலக்கியம் பேசினாலும்
கணத்திலேயே மதிப்பீடு செய்யும் ல. டாக்டர் நற்குணத்தை ஒரேயொரு அவன் அந்த அமைதியான ஆழ்ந்த சுடர் விடுவதை அவன் அவதானித்துக் பில் ஒப்ரேஷன் பொறுப்பை அவர் னதில் நம்பிக்கை மிகுந்த நிம்மதி
வைத்தாற் போல ஏராளமான பொது 5கு மேலே கொழும்புப் பிரயாணம்
மனைவி அவனிடம் கொழும்பில் ல போனாலும் ஊரைவிட்டு வரவே ான்னார்: “குழந்தைக்குக் காய்ச்சல் கிறோம். நீங்கள் என்னென்று இந்தச்
யல்ல. பந்த பாசங்களால் சூழப்பட்ட பாலக் குடும்பம், குழந்தையென்று ரிதனாகத் தன்னைச் சமுதாயத்திற்கு அவன் இதைப் பதிலாகச் சொல்லாது ான் அவன்.
வன் தங்களுடன் சுமுகமாகப் பேசிச் ாட்டியவர்களை அவனுக்குத் தெரியும்
ரம் படைக்கின்றோம் எனப் பெருமைப் 1ளச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் முடிவுக்கு வருகிறார்கள் என்றால் ഖ5ഞ്ഞൺ.
யா ஆழ்ந்த துயரங்களுக்காக அவன் றிகரமாகச் சத்திர சிகிச்சை முடிந்து டம் கட்டமாகக் குணமாகி வருகிறாள்.
நன்றி.
த விவாதங்களையும் கடந்து, தனது த்துக் கொண்டு விட்டான்.

Page 46
மேதை
நான் ஒரு மைனா வளர்
அதற்கு நான் சாப்பிடும் உ தின்னப் பழக்கியிருந்தேன். அது தின்று தின்று செழித்து வளர்ந்து
ஒரு நாள் தாமோதர விலாஸ் சாப்பிட்டுக் கொண் டிருக்கும் பிய்த்தெடுத்து பேப்பர் துண்டொன் சட்டைப் பைக்குள் வைத்துக் வாங்குவதானால் 10 சதம் தேவை போதும் என்ற காரணமே என் சிக்கனமும் ஒரு காரணம்.
இது நடந்து ஒரு வாரம் செ
ஒரு நாள் யாழ்ப்பாணத்துப் | பட்டதாரி நண்பன் என்னைச் ச
''ஒரு கிழமைக் கு மு! கொண்டிருக்கும்போது அங்குமிர பிய்த்துப் பைக்குள் போட்டுக் கெ கேட்டான்.
நான் இந்தச் சம்பவத்தைப் பார்த்து "ஓமோம்!" என ஒப்பு கேட்கிறாய்” என வினாவினேன்.
'அநுபவ முத்திரைகள்

க் கிறுக்கு
த்து வந்தேன்.
உணவு வகைகளில் எல்லா வற்றையும் வ நான் கொடுக்கும் உணவுகளையே வ வந்தது. | சைவக் கிளப்பில் காலை உணவைச் போது, ஒரு இடியப்பத் துண்டைப் றில் சுற்றி, அங்கு மிங்கும் பார்த்துவிட்டு
கொண்டேன். தனியாக இடியப்பம் வ. அதுதேவையற்றது. ஒரு சிறு துண்டு னை இப்படிச் செய்யத் தூண்டியது.
சன்றிருக்கும்.
பிரபல கல்லூரி ஒன்றில் படிப்பித்துவரும் ந்திக்க வந்திருந்தான். 5 தி ஹோட்டலில் சாப் பிட் டுக் வகும் பார்த்து விட்டு, இடியப்பத்தைப் ரண்டாயாமே?” என அவன் திடுதிப்பெனக்
ய மறந்து விட்டிருந்தேன். யோசித்துப் க் கொண்டேன். "அதைப் பற்றி ஏன்
-32
டொமினிக் ஜீவா

Page 47
சம்பவத்தின் காரணத்தைப் பற்றி மைனாவுக்கு வைப்பதற்கு இடிய பக்குவப்படுத்தியதை விளங்கப் படும்
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான் ஒருவரும் அந்தச் சைவக் கிளப்புக் அவருக்குத் தெரியுமாம். நீ செய்த பார்த்துவிட்டு ஒருகணம் அவர் திகை 'ஓ! மேதைகளுக்கு இந்த மாதிரி வி தான் போலும்' என நினைத்துக் ( இன்று எனக்குச் சொல்லி இதைப் பற் சொல்லிவிட்டுச் சிரித்தான் அந்த ந
நானும் சிரித்துக் கொண்டேன்.
நாம் உலகத்தைப் பற்றி அச பற்றி உலகம் மிகக் கவனமாகக் க என்ற உண்மையை நான் அன்றிலிருந்த எனது இயல்புப் பண்பை மாற்றிக் கொ மிக நிதானமாக நடந்து கொள்ள 8 பொருத்தமான படிப்பினையாகும்.
'அநுபவ முத்திரைகள்

அவன் விளக்கம் கேட்டான். நான் ப்பத் துண் டொன்றை எடுத்துப் திேனேன்.
: "என்னுடன் படிப்பிக்கிற மாஸ்டர் கு அன்று வந்தாராம். உன்னை | இந்த விசித்திரப் பழக்கத்தைப் கத்தப் போய்விட்டாராம். பின்னர் சித்திரப் பழக்கங்கள் இருக்கலாம் கொண்டு வந்துவிட்டாராம். இதை நீறியே என்னிடம் கேட்டார்." என்று
ன்பன்.
ட்டையாக இருக்கலாம். நம்மைப் டர்ந்து உற்று நோக்கி வருகின்றது | உணர்ந்து கொண்டேன். அதற்காக ண்டேனென்பதல்ல, பொது இடத்தில் இது வழி சமைத்துள்ளது என்பதே
பாட்
டொமினிக் ஜீவா

Page 48
ஒரு புதிய
- 1976-ம் ஆண்டு மேதின ர
முற்போக்கு சக்திகளின் கூட் கொண்டாட வேண்டுமென்ற வேண்டு கொழும்பு நோக்கிச் சென்று ஊர்வு வேண்டுமென்று முடிவெடுக்கப் பட்ட அடுத்த நாள் ஹவுலக் டவுன் பூங்க கொண்டு, இரவு எட்டு மணி( அடைந்தேன்.கூட்டத்தில் கூட்டமாக பேச்சை அவதானித்துக் கொண்டு நி வைத்திருந்த நான், மேடையை எ
திடீரென எனது இடதுகைப் கவர்ச்சியானவள். 'சென்ட்' வாசம் தோளில் ஒரு கையை ஊன்றி எட்ட ஒரு மார்பு எனது உள்ளங்கையில் என எண்ணிச் சற்று விலகி நின்ே
மீண்டும் அழுத்தமாக மார்புத் ; சவாலாக அமைந்தது. இது தற்செ சுழியிட்டது. இப்பொழுது தான் நான் உறைத்தது.
நான் என்னையே நிதானப் படு இப்படியே நெருக்கம் - மிக ெ இருந்தாற்போல இருந்து நேஷ6 அசுகை ஏற்பட்டது. எனது உள்ள சடாரென கையால் வலது பக்கம்
முரட்டுக் கையொன்று அகப்பு போட்ட வாலிபன் ஒருவன். எனக் மொக்கதே?” எனக் குரலில் காரபே கூட்டத்துள் ஐக்கியமாகி விட்டான் இடத்தில் அவள் காணப்படவில்ை
அநுபவ முத்திரைகள்

ப அநுபவம்
தாள்.
டு மே தினத்தை இம் முறை கொழும்பில் கோளுக்கிணங்க யாழ்ப்பாணத் தோழர்களும் பலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள -து. நானும் முதல் நாள் கொழும்பு சென்று ாவிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கலந்து போல் காலி முகத் திடலை வந்து ஒரு பக்கம் ஒதுங்கி நின்று, தலைவர்களின் ன்றேன். இடது கையில் சில புத்தகங்களை ட்டி எட்டிப் பார்த்தேன்.
பக்கமாக வந்து நின்றாள் ஒரு குமரி. கமகமத்தது. இடப்பக்கம் நின்றவள் எனது டி எட்டிப் பார்த்தாள். அவளுடைய குத்திட்ட அழுந்திப் பதிந்தது. நான் ஏதோ தற்செயல்
றன்.
தாக்குதல். எனது உணர்ச்சிகளுக்குச் சற்று யலானதல்ல என்ற எண்ணம் என் நெஞ்சில் எ நிற்பது கொழும்பு என்ற உணர்வு மனசில்
த்திக் கொண்டேன். நருக்கம். மிக மிக நெருக்கம்! னல் வலது சைட் பைக்குள் ஏதோ நுழையும் நணர்வு விழித்துக் கொண்ட அதே சமயம்,
பற்றிப் பிடித்தேன். பட்டது. திரும்பிப் பார்த்தேன். காற் சட்டை கோ சிங்களம் "ரிக்க..... ரிக்கத் தன்னுவ, மறக் கேட்டேன்.அவன் கையை உதறிவிட்டு T. மறுபடியும் அவளைப் பார்த்தேன். அந்த
ல.
- -34.
டொமினிக் ஜீவா

Page 49
புதிய
பழகுவதற்கு மென்மையானவன், ! என்னிடமும் எனது எழுத்தின் மீதும் அ என்னைச் சந்திக்க அடிக்கடி வருபவன் ஏதாவது செய்யவேண்டுமென ஆசிப்பை படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன எந்தவிதமான தற்பெருமையோ அலட்சி போலப் பேசிச் சிரித்துப் பழகுவதில் இ கொண்டவன்.
என்னைப் பொறுத்தவரை நான் எல் போய் தேநீர் குடிப்பதை விரும்பாதவ உண்டு. 'மல்லிகை தவிர வேறெந்த மற்றவர்கள் என் நேர்மையை நம்பித்த நண்பர்களுடன் சுகித்து இன்புற வி நேரடிக் காரணமாகும். அது நம் பண்ணியதற்குச் சமானமாகும் எனக் நண்பன் தேநீர்க் கடைக்கு அழைப்பா செலவழிப்பான். அவனது அன்புத் ஆரம்பத்தில் அவனது மகிழ்ச்சிக்க கொள்வதுண்டு.
இருவரும் தேநீர்க் கடைக்குப் கொடுத்துவிட்டு இருக்கையில் அமர் நானே பணம் கொடுப்பேன்’ என இருக்கு உட்கார்ந்தேன்.
“சே. சே.! அப்பிடியொண்டும் 6ே நான் தான் குடுப்பேன்!” என அவசரப் எனக்கு வேறெந்த நாளையும் விட, வித்தியாசமாகப் பட்டது.
அநுபவ முத்திரைக்ள் -35

| TLD
இனிமையான சுபாவம் கொண்டவன். த்தியந்த வாத்சல்யம் கொண்டவன். எப்பொழுது வந்தாலும் எனக்காக பன். அந்த இளைஞன் நல்ல வசதி ாக இருந்த பொழுதிலும் கூட,
யமான சுபாவமோ அற்று, குழந்தை இனியவன். நேசிக்கத் தக்க குணம்
லாருடனும் தேநீர்க் கடைகளுக்குப் ன். அதற்கு வேறொரு அர்த்தமும் 5 உழைப்பு ஊதியமுமற்ற நான். தரும் சந்தாப் பணத்தைக் கொண்டு ரும்புவதில்லை என்பதே சரியான பிக்கையைத் துஷ பிரயோகம் கருதி வருபவன் நான் வரும் ன். தேவைக்கதிகமாகவே எனக்குச் தொல்லை காரணமாக நானும் ாக விட்டுக் கொடுத்து நடந்து
போய் ஏதோ சாப்பிட ஓடர் ந்தோம். “இண்டைக்கு பில்லுக்கு ம்போதே முதலில் கூறிக் கொண்டே
பண்டாம் என்னிட்டக் காசு இருக்கு, பட்ட மாதிரிச் சொன்னான், அவன். இந்த அவசரக் குரலின் தொனி

Page 50
'முடியாது, நான் தான் குடுப்
இருவரும் நான் - நீ என உள்ளுணர்வு ஆவேசமுற்று விட்டது "நான் காசு குடுக்கிறதெண்டால் வெளியே வந்தேன். அவனும் கூட
'கோவிக்க வேண்டாம். நான் தவிர, ஆரிடமிருந்தும் வாங்கிக (
நான் அவனை ஆச்சரியத்துடன் உணர்வு, அவனையறியாமலே ெ என்பதையும் நான் உணர்ந்து 8ெ
சாப்பிடாமலே திரும்பி வந காரியாலயப் படிக்கட்டுகளில் ஏறுப் சொன்னேன். 'நாங்கள் நல்ல நணன் மன வருத்தமுமில்லை, கோபமுமி போகலாம். ஆனால், எந்தக் 5 தேத்தன்ைனிக் கடைக்குக் கூப்பிட
இப்படியான வேடிக்கை மணி நடுவில் வந்து போயிருக்கிறார்கள்
அநுபவ முத்திரைகள்
 

360T''
இழுபறிப்பட்டதினால் என்னுடைய நான் இருக்கையை விட்டு எழுந்தேன். தான் சாப்பிடுவேன்' எனக் கூறிவிட்டு
வந்தான்.
ஆருக்கும் வேண்டிக் கொடுப்பேனே தடிக்கிறதில்லை. இதுதான் காரணம்.”
உற்றுப் பார்த்தேன். அவனது பரம்பரை வளி வந்ததை அவன் உணரவில்லை 5ான்டேன்.
தேன். அவனும் கூடவே வந்தான். போது அவனைப் பார்த்து இறுதியாகச் பர்களாகவே பிரிவோம். இதில் எனக்கு ல்லை. நீ இங்கு எப்பொழுதும் வரலாம். 5ாரணத்தைக் கொண்டும் என்னைத் டக் கூடாது நானும் வரமாட்டேன்.'
தர்களும் என் வாழ்க்கையின் இடை T.
36- 6)ULTUGroffiż, 835)JT

Page 51
பழைய நி செய்தி
1961 ஆண்டு செப்டம்பர் மா
மண்டலத்தின் முதன் முதலாகச் சிருஷ் பல்கலைக் கழக மண்டபத்தில் பெற்று இருந்தேன்.
முதல் நாள் காலை நண்பன் கன அலுப்பு வேறு. தொடர்ந்து பிரயாணச தொல்லை தாங்கமாட்டாமல் நெஞ்சு 3 வெளிக்காட்டாமல் மத்தியானம் யாழ் ே நிலையத்தை வந்தடைந்தேன்.
மேயர் துரைராசா மாலை சூட்டின மலர வரவேற்றனர். நந்தி அன்பு த கூடியிருந்தனர். கூட்டம் நிரம்பி வழிந்
ஊர்வலமாக வெகு அருகாமையிலு அழைத்துச் சென்றனர். இரு மருங்கும் ( வெடி கொளுத்திக் கொண்டாடினர்.
வீட்டில் திரு. கே. பி. முத்தை கூட்டம் நடைபெற்றது. பல இலக்கிய அ வாழ்த்திப் பேசினர். தேநீர் விருந்தும்
எல்லா நண்பர்களும் விடைபெற்றுக் தாமதித்து என்னுடன் கதைக்க விரும் கிடைக்கப் பெற்றதைக் கொண்டாடும்
அநுபவ முத்திரைக்ள்
 

னைவுச்
கள்
தம், முதல் நாள் நான் சாஹித்திய டி இலக்கியப் பரிசைப் பேராதனை க் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பி
கரட்னாவுடன் கண்டிக்குச் சென்ற
சங்கடம். நண்பர்களின் அன்புத் கனத்துப் போயிருந்தது. இவற்றை தவியில் யாழ்ப்பாணம் புகிையிரத
ார். இலக்கிய நண்பர்கள் முகம் ழவ வரவேற்றார். இன சனங்கள் தது.
ள்ள எனது இல்லத்திற்கு என்னை சோடித்திருந்தனர். இள வட்டங்கள்
பா அவர்களினது தலைமையில் பிமானிகள், அரசியல் தலைவர்கள் நடைபெற்றது.
சென்ற பின்னர் இரு நண்பர்கள் பினர். இருவருக்கும் உத்தியோகம் முகமாக, கீரிமலையில் அன்று
6trussofi 35 st

Page 52
சாயங்காலம் நடைபெற இருக்கும் கலந்து கொள்ளும்படி கேட்டன ஒருவருக்குப் பட்டதாரி ஆசிரியர் L உத்தியோகமும் கிடைக்கப் பெற் கனடாவில் பதவி வகிக்கின்றனர்
நான் எவ்வளவோ சொல்லி கொண்டேன். "புகழ் கிடைத் மதிக்கிறாயா?" என்று கடைசியி
உண்மை நட்புக்காக எதையு கோரிக்கையை ஏற்றுக் கொண் கொண்டும் என்னைச் சிரமப் ப( கெடுக்கக் கூடாது எனக் கேட்டு
அவர்களும் "நீ வந்தாலே டே நித்திரை கொள்ளலாம்” என வ
மாலை 6 மணிக்கு இரு க சென்றடைந்தோம். இதில் இலக்கி
டிக்கியைத் திறந்தால் இறை 10 சாராயப் போத்தல்கள். தை புது அநுபவம் எனக்கு.
இரவு 8.00, 8.30 மணியளவி பண்ணினேன். அவர்கள் ஒரு ப பண்ணிக் கொண்டிருந்தனர். திடீெ கையிலுள்ள கிளாசை உயர்த்தி கொஞ்சம் சாராயம் பருக்கிப் புடியுங்கோடா' என்றான்.
எனக்கு உதறத் தொடங்கி இப்படி நாசப்படுத்தினால் நான் என எனக்குச் சில மன வைராக்கியங் கடைப் பிடிக்கிறவன் நான் வே செய்தால் நான் உயிரோடை ம
பின்னர் சிலர் தலையிட்டுச் 8 என்னை பத்திரமாக அழைத்து தங்களது சட்டைகளைக் கழற்றி
Q6)I6if) (3u_J Q6)Ip3) [ʼI LJITL’ (B கும்மாளமும் இடையிடையே பி
இநுபவ முத்திரைக்ள்
 

கேளிக்கையில் என்னையும் அவசியம் ர். இருவரும் பாசமுள்ள நண்பர்கள். தவியும் மற்றவருக்கு அரசாங்க ஊழியர் றிருந்தது. - இன்று அவர்கள் இருவரும்
பிப் பார்த்தேன். கெஞ்சிக் கேட்டுக் ததும் எங்களையெல்லாம் துச்சமாக ல் என்னை மடக்கிவிட்டனர்.
ம் ஏற்கத் தயங்காத நான், அவர்களது டேன். ஒரு நிபந்தனை "எக்காரணம் டுத்தக் கூடாது. இரவுத் தூக்கத்தைக் க் கொண்டேன்.
ாதும். சாப்பிட்டுவிட்டு போற காரிலேயே ாக்குப் பண்ணினர்.
ப நண்பர்களும் உள்ளடங்கி இருந்தனர்.
}ச்சிக் கறி மணம் கம்மென்றடித்தது. லநீட்டி நிமிர்ந்து என்னைப் பார்த்தன.
ல் நான் மெதுவாகச் சாப்பிட ஆயத்தம் க்கம் இருந்து போத்தல்களைக் காலி ரன ஒரு நண்பன் என் அருகில் நெருங்கி "இண்டைக்கு ஆளுக்கு எப்படியாவது போட வேணும். ஆளை இறுக்கிப்
விட்டது. நான் சொன்னேன்: 'நட்பை ான செய்வேனெண்டு எனக்கே தெரியாது. கள் உண்டு. சில ஒழுங்கு விதிகளைக் லாத்காரமாக பலவந்தப்படுத்தி இப்படிச்
(Bub 6íL60DL (3UTE LDITL L6öT
மாதானப் படுத்தினர். சாப்பிட்டு முடிந்த ப் போய் காரில் படுக்க வைத்தனர். ப் போர்த்து விட்டனர்.
கோரஸ்ாகக் கேட்டது. கூக் குரலும் ன்னணி வாசித்தன.

Page 53
  

Page 54
பெரிய ம
1956-ஆம் ஆண்டு என நி தமிழகத்திலிருந்து பிரபல எழுத்தா முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அ செய்ததுடன் கொழும்பில் ஒரு மாபெ செய்து நடத்தி முடித்தது.
யாழ்ப்பாணத்தில் அதையொட்டி செய்யும்படி அதன் செயலாளர் எனக்
அப்பொழுது யாழ் கிளைச் செயல் ரகுநாதனின் யாழ்ப்பாண வருகை அவசர அவசரமாகச் செய்ய வேண்டி
கூட்டம் நடத்த மண்டபம் தேவை. . நகர மண்டபம் மாத்திரமே. அதற்கு 6 கூலி, வைட்புப் பணம் போன்றவைகளுக்
அப்பொழுது நமக்கிருந்த பொருளர் இதைத் தவிர, மற்றும் செலவுகள் பி வேறு நம்மைச் சிரமப்படுத்தியது.
அப்பொழுது தனியார் கல்லூரிய அதிபரை அணுகினேன். இலக்கியக் அதிபர் எனப் பேர் எடுத்தவர், அவர். என மனதார நம்பி அவரை அணுகிக்
என்னை ஏற இறங்க ஒரு தடல் அப்பார்வையில் அலட்சியம் தெரிந்த செய்கிறது? என்றெல்லாம் விசாரித்த
கல்கியை, தூரனை - மற்றும் தப் ஓடோடிச் சென்று நிலப்பாவாடை விரித்
'அநுபவ முத்திரைகள்

ரிதத்தனம்!
மனக்கிறேன்.
ளர் ரகுநாதன் இலங்கைக்கு வந்திருந்தார். வரது வருகைக்கான ஆயத்தங்களைச் நம் இலக்கியக் கூட்டத்தையும் ஒழுங்கு
ஓர் இலக்கியக் கூட்டம் நடத்த ஏற்பாடு தத் தகவல் தந்திருந்தார். லாளராக நான் கடமை புரிந்து வந்தேன். யொட்டி பொதுக் கூட்ட அலுவல்களை ய நிர்ப்பந்த நிலை எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது பொது மண்டபமாக இருந்தது வாடகை, மின்சாரக் கட்டணம், கதிரைக் க்கு மொத்தமாக 350 ரூபா தேவைப்பட்டது. தார நிலையில் இது ஒரு பெரிய தொகை. ன்னால் காத்துக் கொண்டிருந்தன. அது
பாக இருந்த பிரபல கல்லூரி ஒன்றின் கூட்டங்களுக்கு உதவி செய்யக்கூடிய எனவே இக் கூட்டத்திற்கும் உதவுவார்
கேட்டேன். Dவ மேலும் கீழும் பார்த்தார், அதிபர். து. 'எங்கே இருக்கிறது? என்ன தொழில் பர்., சொன்னேன். ழ்ெ நாட்டிலிருந்து வேறு எவர் வந்தாலும் து வரவேற்கக் காத்திருக்கும் யாழ்ப்பாணப்
40
டொமினிக் ஜீவா

Page 55
பெருங்குடி மக்களின் தனிப்பிரதிநிதி வ அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அ 'நாலு சொல் எழுதி விடுவார்கள். அது
இப்படித்தான் அந்தக் காலத்தில் வளர்க்கப்பட்டது.
அப்படியான மனப்பான்மை படைத்த கேள்விப் பட்டிருக்கிறேன். நான் கொடு சொன்னார். "இதுகளுக்கெல்லாம் நாங்க சாதி நிண்ட சாதிகளையெல்லாம் மேடைச்
எனக்கு உள்ளங்காலிலிருந்து விள் 6
கதாச் சட்டை அணிந்திருந்த அந்தக் வார்த்தைச் சவுக்கைச் சொடுக்கி, அந்த இருப்பேன்.
அது பள்ளிக்கூடம், கல்விக்குக் கெ கற்கும் மாணவர்களின் முகம் என் நெஞ்
யாழ்ப்பாண நகர மண்டபத்தில் திரு இலக்கியக் கூட்டம் மிகப் பிரமாதமாக பிரபலமாகக் கூட்ட நிகழ்ச்சிகள் வெளிவந் ஓர் அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்ே
அடுத்த நாள் நானும் பிரேம்ஜியும் ர காரியாலயம் போயிருந்தோம்.
இராஜ அரியரத்தினத்துடன் நாங்கள் டெலிபோன் அழைப்பொன்று வந்தது. பிரேம்ஜியிடம் கொடுத்தார். அந்தக் கல் எப்படியாவது கல்லூரியில் ஒரு பின்னேரம் "இதோ யாழ்ப்பாணச் செயலாளர் இருக் ரிஸிவரை என்னிடம் நீட்டினார். பிரேம்ஜி
அதைப் பெற்றுக் கொண்ட நான் என கொண்டே 'ஏன் ஸார் உங்களுக்கு இந்த பெரிய மனிசள்களுள்ள பள்ளிக்கூடத்துக்கு ரகுநாதன் போன்றவைக்குத் தகுதி காண
ரிஸிவரை வைத்தேன். மற்றவர்கள்
அநுபவ முத்திரைகள் 4.

க்கத்தைச் சேர்ந்தவர்தான் இவரும். ங்கு சென்று இவர்களைப் பற்றி ஒரு சொர்க்க இன்பம் இவர்களுக்கு.
ஈழத்து இலக்கியம் வளர்ந்தது.
மேற்படி அதிபரைப் பற்றி முன்னரே நத கடிதத்தைச் சுழற்றி வீசிவிட்டுச் 5ள் இடந்தர ஏலாது. நீங்கள் கண்ட கு ஏத்துவீங்கள். வேறை இடத்தைப்
ான்று ஏதோ ஏறிக் கொண்டு வந்தது.
காந்திய அதிபரை ஏறிட்டுப் பார்த்தேன். 5 இடத்திலேயே அவரை நொருக்கி
ளரவம் கொடுக்க வேண்டும். அங்கே சில் நிழலாடியது.
இராஜ அரியரத்தினம் தலைமையில் நடைபெற்றது. பத்திரிகைகளிலும் தன. மறக்காமல் அந்த அதிபருக்குப தேன்.
குநாதனும் ஈழகேசரிப் பத்திரிகைக்
பேசிக் கொண்டிருந்தபோது இடையே இராஜ அரியரத்தினம் fൺഖങ്ങj லூரி அதிபர் பேசுகிறார். ரகுநாதனை பேச உதவட்டாம் என்று சொல்லியபடி கிறார். அவருடன் பேசுங்கள் என்று
து உணர்ச்சிகளை மென்று விழுங்கிக் விழல் வேலை? உங்களைப் போன்ற வந்து பேச எங்களால் அழைக்கப்பட்ட ாது சரி வைக்கட்டுமா?
என்னைப் பார்த்தனர்.

Page 56
மாறும் 1
அந்தப் பிரமுகரை எனக்கு கடைகளில் அடிக்கடி நான் அவ எனக்கு நன்கு பழகிப் போயிருந்தத
அந்தக் காலத்துக் கல்கிய்ை போவதில் அவருக்கு ஒரு ஆ எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆர்வம் காட்டுவதுண்டு.
புத்தகக் கடைப் பையன்கள் ே இலங்கைச் சஞ்சிகைகளை அவ “ஐயா, கணக்கில் இதை போடட்
அவரோ எவ்வித சலனமும் ஒதுக்கிவிட்டு பையன்களை ஒரு
"இவங்க என்னத்தை எழுதி என்னத்தை நான் படிக்கிறது?
கேட்ட பையன்கள் மறுபக்க
புதிய ஈழத்து நூல்கள் ஏதாவது நடக்கும். எதிரொலியும் அநேகம
இது எனக்குப் பழக்கப்பட்ட பற்றி அதிகம் அக்கறைப்படுவதி இதை எப்போதோ மறந்திரு
ஒரு நாள் புத்தகக்கடைப் ை அவசரம் வேணும். சிவத்தம்பி ஏ நாடகத்தைப் பற்றி, அந்த முனர்
அநுபவ முத்திரைக்ள்

Dனிதர்கள்
நீண்ட நாட்களாகத் தெரியும். புத்தகக் ரைப் பார்த்தபடியால், அவரது முகம் ால் நானவரை அறிந்து வைத்திருந்தேன்.
வாங்கி, மடித்துப் பிடித்துக் கொண்டு த்ம திருப்தி, தமிழகத்துப் பிரபல வாங்கிக் குவிப்பதில் அவர் தனிப்பட்ட
வண்டுமென்றே அவரைச் சீண்டுவதுண்டு. ர் முன்னால் எடுத்துப் போட்டுவிட்டு, (BILDT ? "" 6T6IOT (3a56řT6ố (BESLUITTEE56řT.
இல்லாமல் புறங்கையால் அவற்றை
கழுகுப் பார்வை பார்ப்பார்.
க் கிழிக்கிறார்கள். இவங்கடயிலை
ம் போய்விடுவர்.
வந்திருந்தால் இதே காட்சி திரும்பவும் ாக இப்படியாகவே அமைந்திருக்கும்.
சம்பவமானபடியால் நான் இவரைப் ல்லை. அலட்டிக் கொள்வதில்லை.
பயன் "மூண்டு மாச மல்லிகை எனக்கு தா தொடர் கட்டுரை எழுதியுள்ளாராம், டும் கெதியா வேனும்” என்றான்.
42- 60U LITULGOffiż, 25)JT

Page 57
எனக்கோ அதிசயம். என்னைப் பொறுத்தவரை அந் ஓரிதழைக்கூட நான் விற்பனவுக் கல் சகல விற்பனவு நிலையங்களிலிருந்து பெற்று விடுவேன். அதையொரு கொ வந்துள்ளேன்.
ஆர்வமுள்ளவர்கள் அந்த மாதமே வேண்டும் என்பது திட்டம். சும்மா . கடைசியில் ஓர் இலக்கிய ரசனை அன இது அவர்களுக்கு ஒரு தண்டனை எனது குறிக்கோள். இதை ஒழுங்க
உண் மையான இலக்கிய தவறவிட்டிருந்தால் அவர்களுக்கு உத்
"இவ்வளவு ஆர்வமாக அந்த ( ஆர்?” என வினவினேன்.
“அந்த ஐயாதானாம்! டெயிலி ந அந்தத் தொடர் கட்டுரை பற்றி சிலாகி அதை எப்படியும் படிக்க வேண்டும் என விலைக்குத் தரமுடியுமா?" என்று (
'பழைய பிரதிகள் கடையில் ) கிடையாது. வேண்டுமென்றால் நேரி நேரில் வரச் சொல்லும்" எனச் சொ
ஒரு கிழமையாக அந்தப் பையன் "எனக்காக இதைச் செய்யுங்களேன்
முதலில் சொன்ன பதிலையே ! பின்பும் ஒரு வாரம் கடந்தது.
ஒரு நாள் சாயங்காலம் அதே என்னைத் தேடி வந்தார். தன்னை மேற்படி இதழ்களை விலைக்குத் த
விற்பனைக்குத் தரக்கூடியதாக ே அப்பொழுது இல்லை.
நான் கையை விரித்தேன். "முடியுமானால் ஒன்று செய்யுங்க மூன்றைத் தருகிறேன்' இங்கேயே இரு என கடைசியில் ஆலோசனை கூறி
'அநுபவ முத்திரைகள்

தந்த மாத இதழ்களைத் தவிர, டகளில் தொங்கப் போடுவதில்லை. ம் விற்காத இதழ்களைத் திரும்பப் ள்கையாகவே நடைமுறைப் படுத்தி
அந்த மாத இதழை பெற்றுக்கொள்ள அலட்சியமாக விட்டு வைப்பவர்கள் Uபவ இழப்புக்கு உள்ளாக வேண்டும். பாகவே அமைய வேண்டும் என்பது
கக் கடைப்பிடித்தேன். ரஸிகர் கள் தற் செயலாகத் தவுவதற்கும் நான் பின் நிற்பதில்லை. முண்டு இதழ்களையும் கேட்கிறவர்
யூெஸில் ஆங்கிலத்தில் சிவகுமாரன் த்து எழுதியிருந்தாராம். ஆகவேதான் ன்று அவர் ஐயா ஆசைப்படுகிறாராம். கேட்டான் பையன்.
விற்பது "மல்லிகை" வரலாற்றில் ல் 'மல்லிகை காரியாலயத்திற்கு ல்லி வைத்தேன். ன் என்னை இதற்காக நச்சரித்தான். ' எனக் கெஞ்சினான். திரும்பத் திரும்பச் சொன்னேன்.
ஐயா, மல்லிகை காரியாலயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் கரும்படி கேட்டார்.
மற்படி மூன்று இதழ்களும் என்னிடம்
ள். எனது பாதுகாப்புப் பிரதிகளில் தந்து படித்துப் போட்டுத் தாருங்கள்” னேன்.
டொமினிக் ஜீவா

Page 58
அவருக்குள்ளேயே மனச் சா கடைசியில் ஒப்புக் கொண்ட கட்டுரையைப் படித்து முடித்துவி
அவரை அப்போது பார்க்க
இது நடந்த பின் பின்னர் சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்ந
ஒரு புன்முறுவல், ஒரு தலை பரஸ்பரம் இருவரும் பரிமாறி
புத்தகக் கடையிலும் அவ பேசுவதில்லை.
இன்று ஈழத்துப் புத்தகங்க படிப்பதில்-அவர், அந்த ஐயா கா
சில சமயங்களில் சிலரை நாப் ஆனால், உண்மையை நாம் நேரி எப்படியெல்லாம் தப்புக் கணக் கண்டு கொள்ளுகின்றோம்.
\:
'அநுபவ முத்திரைகள்

பகடம்.
அவர், காத்திருந்து அந்தத் தொடர் ட்டுப் போனார். எனக்குப் பரிதாபமாக இருந்தது.
வழி தெருக்களில் நானவரைப் பல லைகளில் சந்தித்திருக்கிறேன். மயசைப்பு, ஒரு விடைபெறும் பார்வை.
க் கொள்வோம்.
ரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால்
ளை வாங்குவதில், சஞ்சிகைகளைப் ட்டும் ஆர்வம் பிரமிக்க வைக்கின்றது.
) தவறாகப் புரிந்து கொண்டுவிடுகிறோம். ல் உணரும்போது நமது மனம் எப்படி குப் போட்டு விடுகின்றது என்பதைக்
44.
டொமினிக் ஜீவா

Page 59
வாழ்க்கை, க வி ரஸனை நீ
(oਗg ஆண்டு. 1997-ம் ஆ
பன்னிரண்டாவது ஆண்டு மலர் தய
எனது சக்திகள் அனைத்தையும் ஒ வேலையில் என்னை ஈடுபடுத்திக் கொ
ஒரு நாள் காலை வீட்டிலிருந்து ஓர் திடுக்கிட வைத்தது.
ரேஷன் கடைக்கு அரிசி வாங்கிக் ெ எங்கோ தவறிப் போய் விட்டனவாம். கு கூப்பன்கள் அதில் இருந்தன. அை தெரியவில்லை.
எனக்கொரு புதிய தலையிடி இது.
எழுத்தாளன், முழு நேர இலக்கியச் எனக்குத் தினசரி ஏற்படும் பொரு வேண்டியதொன்றல்ல. இது வெளியே
சில சமயங்களில் கூப்பன் மூலம் குடும்பத்துக்கு ஜீவாதாரமான ஆதரவாக
எனவே, தினசரி ஏற்படும் சில ெ நிவர்த்தியில் அரிசிக் கூப்பன்கள் வ அநுபவபூர்வமாக நிறையவே தெரியும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியொரு கொள்ள முடியவில்லை.
அதற்காக மலர் வேலையையும் 6
அநுபவ முத்திரைக்ள்

ற்பனைகளை 'L ரம்பியது!
ஆண்டுப் பிற்பகுதி.
பாரிக்கும் சமயம்.
ஒன்று திரட்டி, சர்வ ஊக்கத்துடன் மலர் ண்டு உழைத்து வரும் சந்தர்ப்பம்.
அதிர்ச்சித் தகவல் கிடைத்து, என்னைத்
காண்டு சென்ற கூப்பன்கள் அனைத்தும் குடும்பத்தினர் அனைவரினதும் அரிசிக் வ எங்கே தொலைந்தன என்பதும்
சஞ்சிகை ஆசிரியன் என்கின்ற முறையில் ளாதார முடை, சொல்லித் தெரிய தெரிவதில்லை.
கிடைக்கும் இலவச அரிசிதான் எங்கள் 5 இருந்து வந்திருக்கின்றது.
நருக்கடிகளிலிருந்து கஷட நிவாரண கிக்கும் பங்களிப்பைப் பற்றி எனக்கு
புதிய நெருக்கடியை என்னால் தாங்கிக்
ன்னால் மட்டுப்படுத்த இயலவில்லை.
62ULTU.5.Gofażi 3a)JT

Page 60
இந்தப் புதிய தாக்குதலை மர கொண்டிருந்தேன்.
வீட்டில் ஒரே கரைச்சல். புறுபுறுட் "கூப்பன் தொலைந்ததைப் பற்றி வி -“ஓம் - ஓம்’
அடுத்த நாள்.
"கூப்பன் எல்லாம் காணாமல் ( போட்டீங்களா?”
“ஓம்-எல்லாம் செய்திட்டன்’
அடுத்த நாளுக்கு அடுத்த நாள். 'டி. ஆர். ஒ விடம் கூப்பன் எ குடுத்தீங்களோ?”
“ஓம் - ஓம் - ஓம்! எல்லாம் செய இத்தனைக்கும் நானொன்றுமே ெ
பல இடங்களில் தேடியாகி விட் கூப்பன்கள் பற்றி விசாரித்து விட்டோ கூறி வைத்தோம்.
மனக் கிலேசம் நெஞ்சத்தை வ நுழைந்த உடனேயே நான் வெளி உ( தொடங்கி விடுவேன்.
வீட்டிற்கு வந்தால் இந்தத் தொந் பாவம். பெண்களையும் குற் எழுத்தாளர்களைக் கட்டி மேய்த்து அ6 பேணிப் பாதுகாக்கும் எழுத்தாளன் பெல் சிரமம் தெரியும்.
ஐயா தான் கற்பனை உலகில் ச
என்னைப் பொறுத்தவரை நீண்ட சந்தர்ப்பம் கிடைப்பதால் சொல்லி ை
புத்தக வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளனை மாத்திரம் ஏதோ ஆகா ஆனால், இவர்களினது தினசரி வா ஆதாரச் சக்தியாகவும் திகழும் இல்ல புகழ்ந்து பேச மாட்டார்கள். பாராட்ட
உண்மையில் பாராட்டுக்குரியவர்கள் என்பது எனது கருத்தாகும்.
அநுபவ முத்திரைக்ள்

றந்து ஒவ்வொரு நாளும் உழைத்துக்
JL. தானையிடம் முறைப்பாடு செய்தீங்களோ?”
போனதைப் பற்றி பொலிசிலை என்ரி
கைதவறிப் போனதைப் பற்றி எழுதிக்
திட்டன்!”
சய்யவில்லை.
டது. கூப்பன் கடையிலும் தவறிப்போன ாம். ரேஷன் கடைச் சந்தியில் சிலரிடம்
ாட்டினாலும் மல்லிகை காரியாலத்தில் லகக் கவலைகளை மறந்து உழைக்கத்
தரவு, மனக்கிலேசம்.
றம் சொல்ல முடியாது. அதிலும் வர்களினது உணவுச் செளகரியங்களைப் ண்டாட்டிகளுக்குத்தான் இதன் உள்ளிடான
ஞ்சரிப்பவராயிற்றே!
நாட்களாகச் சிந்தித்த ஒன்றை இங்கு
வக்கின்றேன்.
பாராட்டுக் கூட்டங்கள் போன்றவற்றில்
. ஓகோ எனப் பாராட்டிப் பேசுவார்கள்.
ழ்க்கையின் ஊன்று கோலாகவும் அடி
த்தரசிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப்
LDITL LITsf866fl.
i எழுத்தாளர்களின் பெண்டாட்டிகள் தான்
HO- 6)ULTU656ofei, fejnT

Page 61
இந்த விவகாரத்தில் நமக்கெல்லா தமக்களிக்கப் பட்ட 'வெள்ளி விழா மனைவியைப் பாராட்டிப் பேசியதுடன், பே இருத்திக் கௌரவித்ததுடன், தனக்குப் தமது துணைவியாருக்குப் போட்டுப் ெ மனசில் பசுமையாக பதிந்திருக்கின்றது
நாள் போகப் போக எனக்கும் மனதி - 'ஒருவேளை கூப்பன்களே கிடைக்க
இதை நினைக்கவே என் நெஞ்சு து கழிந்து, பத்து நாட்களும் ஆகி விட்டன
வீட்டில் நச்சரிப்பு அதிகரிப்பதும் அதிகப்படுவதுமாக நாட்கள் சென்றன.
இந்தப் பயத்திலேயே ஒரு நாள் விரித்துப் படுத்துக் கொண்டு சமாளித்து
இதற்குள் எனது வீட்டுக் கூப்பன்கள் அயல் முழுக்கத் தகவல் பரவி பிரபல
சிலர் 'ஊர் முழுக்கப் பேர்தான் இவரு செய்ய வக்கில்லை!' என்று விமர்சன செய்தால்தானே கூப்பன் கிடைக்கும்? 4 போய் வந்தால் எப்படிக் கிடைக்கும்' எ அடுத்த கூப்பன் பதிவிலைதான் புதுக் 4 என்ற ஆறுதல் மொழிகளும் மெல்ல ெ
வீட்டுக்கு இரவு போகாமல் கடத்தி வீட்டை அடைந்தேன்.
எல்லாமே அமைதியாக இருந்தது.
எழுத்தாளன் மனசல்லவா! புயலுக் மனம்.
இரவு வீட்டிற்கு வராத குறைபற்றி வீட்டுப் படிகளில் கால் வைத்தேன்.
அப்பொழுதும் அமைதி. “உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? கிழவராம், மயிலு எண்ட பேராம். மாட்டீன் எங்கட முழுக் கூப்பன்களையும் kெ கண்டெடுத்தவராம். நாலைஞ்சு நாளா விக் தெண்டு ஆரோ சொல்லிச்சினமாம். (
'அநுபவ முத்திரைகள்

> முன்னோடியாகச் செந்தில் மாஸ்டர் வில் பகிரங்கமாகத் தானே தனது டையில் பக்கத்தே தமது மனைவியை போட வந்த மாலைகளையும் வாங்கித் பருமைப் படுத்தியது இன்னும் எனது
எத்தனை பெரிய அற்புதம் இது? ற்குள் பதட்டம் ஏற்படத் தொடங்கியது.
காமல் போய் விடுமோ? ணுக்குற்றது. கிட்டத்தட்ட ஒரு கிழமை
1, குறுக்கு விசாரணையின் நேரம்
இரவு, காரியாலயத்திலேயே பேப்பர் | விட்டேன். [ தொலைந்து போனதைப் பற்றி எமது ம் பெற்று விட்டது. க்கு, ஆனால் உருப்படியாக ஒண்டையும் மும், 'கஷ்டப்பட்டு ஓடியாடி வேலை சும்மா தலையைக் குனிந்து கொண்டு ன்ற இலவச ஆலோசனைகளும், 'இனி கூப்பன் எல்லாருக்கும் கிடைக்கலாம்? மெல்லப் பரவி வந்தன.
விட்டு, அடுத்த நாள் இரவு மெதுவாக
க்கு முன் அமைதியோ! என்றது உள்
ப குற்றச்சாட்டுக் குரலை எதிர்பார்த்து
இண்டைக்குக் காலமை வண்டில்க்காரக் றோட்டு ஒழுங்கேக்கை இருக்கிறவராம், காண்டு வந்து தந்தார். றோட்டிலை பாரித்தாராம். கடைசியிலை எங்களுடைய காண்டந்து தந்தார். நான் கையிலை
டொமினிக் ஜீவா

Page 62
இருந்த காசு ஐஞ்சு ரூபாயைக் கொ உழைக்கிற நல்ல பொடியனிட்டை | எண்டு பிடிவாதமாகச் சொல்லிப் போ சம்பளம் எடுக்க அவருக்கு உதவி ெ சொன்னால் அவருக்கு விளங்கும், : சகல கவலைகளையும் மறந்து புது உ பக்கப் பாட்டுப் பாடத் தவறவில்லை.
எப்பவோ ஒரு நாள்
ஒரு வண்டில்காரக் கிழவன் என் மாட்டீன் றோட்டிலிருந்து தான் வருவது பார்க்க வேண்டு மெனச் சொன்னதா சகோதரர் எனக்கு நினைவு படுத்தின
இவர் இப்படிச் சொன்னதற்கு அடு காரியாலயத்திற்கு வந்தார்.
நான் அவரை இருக்கையில் இரு
“விறகு வண்டில் இழுத்து வாழ்ந்த கடைசிக் காலத்திலை இந்த நின கொடுக்கிறான்களாம். அந்த அலுவலை
நான் அவரையும் அழைத்துக் ெ பகுதியினரிடம் சென்றேன். சில பத்தி
இது எனக்கு இப்பொழுது ஞாபக - பார்க்கப் போனால் மனிதர்கள் 6
இ / 70
'அநுபவ முத்திரைகள்

த்தன். வேண்டாமெண்டிட்டார். “ஊருக்கு பான் கையேந்திக் காசு வாங்க மாட்டன்' ட்டார். எப்பவோ கச்சேரியிலை பிச்சைச் சய்தனீங்களாம், அந்தக் கிழவன் எண்டு எண்டு சொல்லச் சொன்னார்". மனைவி உற்சாகத்தடன் சொன்னாள். பிள்ளைகளும்
னை அடிக்கடி வந்து விசாரித்ததாகவும், தாகவும், அவசியம் என்னை ஒரு தடவை கவும் 'மல்லிகை' அச்சுக் கோப்பாளச் ர். .
த்தநாள், அக்கிழவன் என்னைத் தேடிக்
த்தி, ஆறுதலாக விசாரித்தேன். னான் தம்பி, பிள்ளை குட்டியள் இல்லை. ல. கச்சேரியிலை பிச்சைச் சம்பளம் > ஒருக்கா எனக்காகச் செய்து தா தம்பி!" காண்டு யாழ். கச்சேரிச் சமூக சேவைப் ரங்களை நிரப்பிக் கொடுத்தேன். நம் வந்தது.
எங்குதான் இல்லை!
003
-48
டொமினிக் ஜீவா

Page 63
கரிய கன இனிமையற்ற
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மு உரும்பராயைச் சேர்ந்த இலக்கிய ரச சிலரைத் தமது கிராமத்துக்கு அழைத்தி
ஓர் இலக்கியக் கூட்டம் நடத்த வேள் இளைஞர்களின் அபிலாஷையைப் பூர்த் நான், எஸ்.பொ, டானியல், இளங்கீரன் - 3, ஏறிப் புறப்பட்டுச் சென்றோம்.
உரும்பராய்ச் சந்தியிலுள்ள ஒரு பொது என முன்னரே எமக்குத் தெரிவித்திருந்த படி சந்தியில் பஸ்ஸை விட்டு இறங்கி மன்றம்
சந்தியில் ஒரே பரபரப்பு, சனக் கூட்ட எமக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
நம்மை வரவேற்கக் காத்து நின்ற பதட்டத்துடன் நம்மை நெருங்கிச் செய்தி
'இந்த இடத்திலை கூட்டம் வைக் குழப்புவினமாம். கண்டசாதி நிண்டசாதிய கூட்டிப் பேச, நாங்கள் செம்மனையன்க என்ற உள்ளடக்கம் அந்தச் செய்தியில்
சில பெரியவர்கள் எங்களைத் திரு நாளைக்கு ஆறுதலாக இங்கு வந்து கூட நல்கினர்.
கூடி நின்ற கூட்டத்தினர் ஆவேசமாக சுட்டிக் காட்டிக் குரல் கொடுத்துப் பே கூடியதாக இருந்தது. நாங்கள் இதற்கு இளைஞர்கள் வெகு ஊக்கத்துடன் செயல் றோட்டில் இருநூறு யார் தூரத்தில் | குவித்திருந்தார்கள். அந்த இடத்துக்கு எம்ல அந்த இளைஞர்கள். இருவர் பெட்ரோமா முன்னே செல்ல, நாங்கள் கெம்பீர நடை
' அநுபவ முத்திரைகள்

வுகளும்
னைவுகளும்
ன் இருக்கும் என நினைக்கின்றேன்.
னையுள்ள பல இளைஞர்கள் எங்களில் நந்தனர்.
ன்டுமென்ற பேரார்வம் கொண்ட அந்த தி செய்யவென நாங்கள் நால்வர் - 15 நாள் மாலை உரும்பராய்க்கு பஸ்
1 மன்றத்தில் தான் கூட்டம் நடைபெறும் யால். நாங்கள் நால்வரும் உரும்பராய்ச் இருக்கும் பகுதியை நெருங்கினோம்.
டம்.
மாணவர்கள், இளைஞர்கள் ஒருவித
சொன்னார்கள்.
கக் கூடாதாம். கூட்டம் வைச்சால் பள் எல்லாம் இங்கை வந்து கூட்டம் ளோ! விட மாட்டோம் என்கிறார்கள்' தொக்கி நின்றது. ம்பிப் போகும்படியும், இனிமேல் ஒரு ட்டம் பேசலாம் எனவும் ஆலோசனை
த் தமக்குள் கதைத்தபடி எங்களைச் சுவதையும் எம்மால் அவதானிக்கக் அஞ்சவில்லை. நம்மை அழைத்த ல் பட்டனர். சந்தியில் இருந்து பலாலி வீதியோரமாக வீடுகட்டக் கல்லுக் மம ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், க்ஸ் விளக்கை உயர்த்திப் பிடித்து
நடந்து இடத்தை அண்மினோம்.
டொமினிக் ஜீவா

Page 64
றோட்டோரத்திலுள்ள வீடுகள் இடுக்குகளுக்குள்ளால் எம்மை 6ே பார்வையால் பார்த்தும் ஒருவருக்கெ
கல்லுக் கும்
பக்கம் பக்கமாக இருவர் வெ நின்று கொண்டிருந்தனர்.
சம்பிரதாய வரவேற்புரைக்கு ஆரம்பித்தோம். 'டொம்.டொம்.
ஒரு கல் பெற்றோமாக்ஸ் விளக் புஷ்' என்ற சத்தத்துடன் வெளிச்ச
எமக்கு உள்ளுர நடுக்கம். மன
இருந்தாலும் வீம்பு விடவில்லை
நாங்கள் எந்த விதமான வம் நாங்களாக வரவில்லை. அந்தக் கி இளைஞர்களின் அழைப்பை ஏற். வந்திருக்கிறோமே தவிர, எந்தவித வில்லை என்ற ஆத்ம தைரியம் எப்
பொழிந்து தள்ளினோம்.
கல்லெறிந்தவர்கள் கூட, எறிலி பேச்சின் சுவையில் ஈடுபட்டு விட்டார் குறைந்து, மறைந்து விட்டது.
சொற்பொழிவுகள் விறுவிறுப்புட கூட்டத்தை வெற்றிகரமாக நட அந்த ஊர் வாலிபர்களுக்கும் எமக்கு தங்களுடன் ஒத்துழைத்து, கோழை ஒவ்வொருவராக எமக்கும் நன்றி கூ
யாழ்ப்பாணம் திரும்ப மீண்டும் எமக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் காத் கொடுத்து அனுப்ப ஒரு கூட்டம், குப் வைத்திருப்பதாக அந்தத் தகவல் :
இதைக் கேள்வியுற்ற அந்த உ8 எங்களருகே வந்து காரை நிறுத்தில்
கார் வெகு வேகமாகச் சந்தியை வழிவிட விலகியது.
விலகி வழிவிட்ட கூட்டக் கும் போட்டு நிற்பாட்டப்பட்டது.
அநுபவ முத்திரைக்ள்
 

ல் உள்ள பெண்கள் கடுகு வேலி டிக்கை பார்ப்பதையும் நாங்கள் பக்கப் ாருவர் சாடைகாட்டி மகிழ்ந்து போனோம்.
டம் ஆரம்பமாகியது. ளிச்சத்தைத் தூக்கிப் பிடித்த வண்ணம்
பின்னர் ஒவ்வொருவராகப் பேச்சை எனக் கற்கள் வந்து விழுந்தன.
குச் சிம்னியில் பட்டு கண்ணாடி தெறித்து. D மண்டையைப் போட்டுவிட்டது.
J LJU ID.
D.
பு தும்புகளுக்கும் வரவில்லை. அதுவும் ராமத்துப் படித்த, இலக்கிய ஆர்வமுள்ள று இலக்கியச் சொற்பொழிவுக்காகவே வில்லங்கங்களையும் ஏற்படுத்த நாம் வர மை உற்சாகமாகப் பேச வைத்தது.
பதை மறந்துவிட்டு எமது ஆக்ரோசமான களோ என எண்ணத் தக்கவாறு கல்லெறி
ன் களைகட்டி மிளிர்ந்தன த்தி விட்டோம் என்ற பெருமித உணர்வு ம் உள்ளத்திலே அளவு கடந்த உற்சாகம். த்தனம் காட்டாமல் நின்று பிடித்ததற்காக றினர். பஸ்ஸேறச் சந்திக்கு வந்து கொண்டிருந்த திருந்தது. சந்தியில் வைத்து எமக்கு அடி பல் தயாராக அலவாங்கு, பொல்லு, வாள் வறியது. ாப் பிரமுகர் நடேசலிங்கம் காரொன்றுடன் ாார். காரில் எங்களை ஏறச் சொன்னார்.
அணுகியது. கூடி நின்ற கும்பல் காருக்கு
லின் மத்தியில் கார் 'சடக்கெனப் பிரேக்
-50- 60ULTA3Goffiż, 355AJT

Page 65
நடேசலிங்கம் காரை விட்டு இறங்க
ʻʻLD!.......... எல்லோரும் இறங்குங்கோ கதவுகளைத் திறந்து விட்டார்.
"இதிலை நிக்கிறவை பொடியளுக்கு சரி இப்ப அடியுங்கோ பாப்பம். 2D LLD
ஒருவருமே வாய் பேசவில்லை.
கும்பல் சிறிது பின்னால் நகர்ந்தது.
"இந்தப் பொடியள் சண்டித்தனத்து எங்கட பையன்கள் கேட்டதுக்காக இ இவர்கள். இவர்களை அடிக்க வேலு வெக்கமாயில்லையா? சரி ஏன் கனக்க அடிக்கப்போறனெண்டவை இப்ப அடிக்
மீண்டும் மெளனம் சலசலப்பற்ற அ
"அப்ப சரி. நீங்கள் காரிலை ஏறுங்கே பத்திரமாகப் பட்டணத்திலை விட்டுட்டுவ நான் நிக்கப் போறன் இதையெல்லாம் ம சில சண்டியராலைதான் ஊரே கெட்டுப் காரிலை ஏறுங்கோ.
இளைஞர்கள் சிலரும் எம்முடன் க கும்பல் விலகிப் பாதையை விட்டு நாங்கள் இதனால் விரக்தியுற்று, எா காரணமாக எங்களுக்கு ஆறுதல் வார்த் எங்களுக்கோ இதெல்லாம் பழக்கப் மிக உற்சாகமாக அந்த இளைஞர்களுடன் நாங்கள் உற்சாகப் படுத்திக் கொண்டு
நாங்கள் வெறும் பேனா பிடிக்கும் எழு சீர் கேட்டின் அடி அத்தி வாரத்தையே இயக்க சக்திகள் என்பதைப் புரிந்து கெ எம்முடன் நீண்ட காலமாகத் தொடர்பு ( நமது நாக்கின் ஆற்றலை கண்டு விய அந்தக் கிராமத்தில் பல இனிய நண் மல்லிகைச் சுவைஞர்களாகப் பெற்றுக்
அநுபவ முத்திரைக்ள்

60ITT.
எனச் சொல்லிக் கொண்டே கார்க்
அடிக்கப் போறதாகக் கேள்விப்பட்டன்.
יין
ககாக எங்கட ஊருக்கு வரவில்லை. 0க்கியக் கூட்டத்துக்கு வந்தவங்கள் ணுமென்று நினைக்க உங்களுக்கு
கதைப்பான்? இப்ப இவையஞக்கு
அமைதி ா. இந்தாப்பா கந்தையா. இவையளைப் T........ 356).j60TLD. சரி தம்பிமாரே!
னசிலை வைச்சிருக்காதையுங்கோ. போச்சுது சரி. அப்ப நீங்களெல்லாம்
ாரில் ஏறி வந்தனர்.
நகர்ந்தது. ரிச்சல்பட்டுள்ளோமோ என்ற ஐயப்பாடு தைகள் கூறிவந்தனர் அவர்கள். பட்டுப்போன பழைய சங்கதி. எனவே சம்பாஷணையில் ஈடுபட்டு, அவர்களை வந்தோம். ந்தாளர்கள் மாத்திரமல்ல. சமுதாயத்தின் தகாத்தெறிய முனைந்து செயற்படும் ண்ட அந்த இளைஞர்கள் தொடர்ந்தும் காண்டு இயங்கி வந்தனர். ந்த இந்தச் சம்பவத்தின் தாக்கத்தினால் பர்களைப் பிற்காலத்தில் தான் நான் கொண்டேன்.

Page 66
தாகம் தீர்
மன்னாரில் ஓர் இலக்கியக் கூட்ட வந்திருந்தது.
நான் அதை ஏற்றுத் திகதியும் ெ மன்னாருக்கு ரெயிலில் போவது ஆயத்தமானேன்.
நான் வரும் நாளையும் புறப்படும் ரே தெரியப் படுத்தியிருந்தேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து காலை பு
மூன்று மணி நேரம் பயணம் செ பிரதேசத்தில் - பஸ் பிரேக் டவுன்' என
வெயில் வாட்டி எடுத்தது. பசி தொடங்கியது.
காட்டுச் சீவராசிகளின் சல சலப் பிரயாணம் செய்த பெண்களுக்கோ க
கடைசியாக ஒரு பஸ் வவுனியா இயலாத கருக்கிருட்டு, பஸ் புறப்பட்ட
மன்னார் நிலையத்தை பஸ் பிரதேசம்போல, அது காட்சி தந்தது அடைக்கப்பட்டிருந்தன. வெளிச்சமே
தெரு விளக்குகள் மின்னி மின்னி
நானோ ஊருக்குப் புதிசு. அல திரும்பியிருப்பார்கள். என்ன செய்வ வயிற்றைக் கிண்டியது. தாகம் செ மயக்கத்தைத் தந்தது.
அநுபவ முத்திரைகள்

ந்தது............!
உத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு
காடுத்திருந்தேன்.
சுற்று வழி. எனவே பஸ்ஸில் புறப்பட
நரத்தையும் அழைத்தவர்களுக்கு முன்னரே
பதினோரு மணி போல் பஸ் புறப்பட்டது. சய்திருப்போம். நடு வழியில் - காட்டுப் ரச் சொல்லி பஸ்ஸை நிறுத்திவிட்டார்கள்.
ஒரு பக்கம். கடைசியாக இருட்டத்
ப்புகள் கேட்கத் தொடங்கின. என்னுடன் கிலி. வில் இருந்து வந்தது. நேரம் நிர்ணயிக்க
-து.
அடையும்போது மனித சந்தடியற்ற . நடுச் சாமம். கடைகள் அத்தனையும் இல்லை. இத் தாம் இருப்பதை அறிவித்தன. ழைக்க வந்தவர்களும் ஏமாற்றத்துடன் து என்றே தெரியவில்லை. பசி வேறு சால்லில் அடக்க முடியாத ஒரு வித
டொமினிக் ஜீவா

Page 67
வீதியில் அங்குமிங்குமாகத் திரி தெரிகிறதா என்ற ஆவலுடன் ஆராய்ந்ே
ഉണlഉ]"LD. கண் எட்டியவரை அ
முடிவில் பூட்டியிருந்த ஒரு தேநீ உட்கார்ந்தேன். கையில் கொண்டு வந் வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.
எனக்குச் சமீபமாக ஒரு தகர ட்ரம் கவனித்தேன். 3 அடி உயரமுள்ள அந் எனக்கொரு குருட்டு யோசனை வந்தது
எழும்பிச் சென்ற கையை உள்ளே
தண்ணிா!
அப்பொழுது எனது மனதிலேற்பட்ட
இரண்டு கைகளாலும் ஏந்தி ஏந்தி ( பின்னர் தலை, முகம், கை கால்க கொண்டேன்.
நீண்ட களைப்பும் சோாவும் விடாய
கைப்பையைத் தலைக்கு வைத்து நிலையில் கடை விறாந்தையில் இந்த
கொசுக்கடி வேறு.
தூக்கம் வந்தாலும் நித்திரை கொ6 சூழ்நிலை, தனிமை, கள்ளர் பயம் என்
பொழுது புலாந்தது.
எழும்பி உடை மாற்றலாம் என்ற எ6 அந்தத் தண்ணிர் டிரம் அருகே சென்று இ
ஒரே அழுக்கு தேநீர்க் கடையின் ஏதனங்கள் கழுவிய எச்சில் தண்ணீருமா
இதைப் பார்த்ததும் வயிற்றைக் கு
விழாவுக்கு அழைத்திருந்தவர்கள் பஸ் நிலையத்துக்குச் சமீபமாக வந்து
அநுபவ முத்திரைக்ள் s

து தண்ணிர்க் குழாய் எங்கேயாவது தன்.
|தைக் காண முடிய வில்லை
ாக் கடையின் விறாந்தைப் படியில் திருந்த பிரயானப் பாக்கை பக்கத்தே
இருந்தது. அப்பொழுதுதான் அதைக் தத் தகர டிரம்மைப் பார்த்த பொழுது
வைத்துப் பார்த்தேன். குளிர்ந்தது.
மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை.
வயிறு முட்டு மட்டும் நீரைக் குடித்தேன். ளெல்லாம் தண்ணிர் எடுத்து ஒத்திக்
பும் அடங்கியது.
க் கொண்டு அயர்வும் விழிப்புமான ஒரு க் கட்டையைச் சாய்த்தேன்.
iள முடியவில்லை. புதிய இடம். புதிய
வாழ்க்கையில் புதிய அநுபவமிது.
ண்ணத்துடன் முகம் கழுவும் நோக்கமாக இரண்டு கைகளாலும் நீரை அள்ளினேன். கழிவு நீரும் பொயிலர் அசுத்தங்களும், 5 அந்த டிரம் தண்ணீர் மாறித் தெரிந்தது.
மட்டிக் கொண்டு வந்தது. அந்த விடிகாலையில் என்னைத் தேடி கொண்டிருப்பது தெரிந்தது.
GOULATUÓGOfá, gi&OJIT

Page 68
ஆவேசப்
னெது ஆரம்ப கால நண்பன், என்னுடன் நெருங்கிப் பழகியவன். ப வாழும் இந்த நண்பன் அந்தக் காலங்கள் முன் அறுபதுகளில் - யாழ்ப்பாணத்தி
யாழ்ப்பாணம் வரும் சந்தர்ப்பங்களி செல்வதையும் மறக்கமாட்டான்.
பொது விவகாரங்களில் ஆரம்பிக் பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக அபிலாஷைகளையும் அந்தரங்கமாகட் ஆரம்பித்தது.
ஒரு நாள் மிக உணர்ச்சி வசப்ட போது, தான் ஒரு பெண்ணைக் காதலி விரும்புவதாகவும் கூறி, தனது மன உ நிறைவேறாதோ எனத் தான் ஐய விசனப்பட்டான்.
வெகுநிதானமானவன். எந்தவித பொறுப்பாகச் சிந்திக்கப் பழக்கப் பட்ட முடிச்சுப் படுவான் என நான் சற்றும்
-ஆனால், உண்மை அவனது வ
நானும் அவனது அந்த ஆழ்ந்: வெற்றி கிட்டும் என்பதையும், வாலி அணுகாமல் பொறுப்புடன் சிந்தித்துக் புத்திமதி சொன்னேன்.
இதன் பின்னர் அந்த நண்பன்
அநுபவ முக்கிரைகள்

பிரசங்கம்
இலக்கியக்காரன் பல வருடகாலமாக ட்டதாரி அல்ல. கொழும்பில் நிரந்தரமாக ரில் - பதினைந்து பதினாறு வருடங்களுக்கு ற்கு அடிக்கடி வரத் தலைப் பட்டான்.
லெல்லாம் என்னைக் கண்டு அளவளாவிச்
கும் எங்கள் இருவரது நெருங்கிய நட்புப் த் தனிப் பட்ட சொந்த வாழ்வின் பரிமாறக் கூடிய அளவுக்கு நெருங்கி வர
ட்ட நிலையில் என்னுடன் சம்பாவழிக்கும் ப்பதாகவும் அவளும் தன்னையே மனமார உணர்ச்சிகள் இந்தக் காதல் விவகாரத்தால் பப்படுவதாகவும் சொல்லி முடித்தான்.
Dான வம்பு தும்புகளுக்கும் போகாதவன். வன். இப்படித் திடீரெனக் காதல் முடிச்சில்
சந்தேகப்படவில்லை.
ாய் மூலமே வருகின்றதே!
கவலையில் பங்கு கொண்டு நிச்சயம் ப உணர்வுடன் இந்தப் பிரச்சினையை காரியமாற்றும்படியும் ஆறுதல் கூறினேன்.
ான்னைச் சந்திக்க வரும் போதெல்லாம்
-54- 60U (TUÓ960fái gGJIT

Page 69
தகவல்களை என்னுடன் பரிமாறுவதும் தன:
என்னிடம் அவிழ்த்துக் கொட்டித் தீர்ப்பது
யாழ்ப்பாணம் வந்துபோனான்.
இப்படியே இரு வருடங்களுக்கு மேல்
ஒரு நாள் ஆவேசத்துடன் வந்த அந்த மாறாக அழுவாரைப் போல, என்னுடன் கன
நான் அவனை அழைத்துக் கொண்டு ஒரு இருவரும் குளிர்பானம் அருந்திக் கொண் கேட்டேன்.
-அந்தப் பெண்ணுக்கு - அவனது காத திருமணம் நடக்க இருக்கிறதாம் தான் ஏம இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்து வி அடைந்த நிலையில் "நான் இனி என்ன செ
நான் ரொம்பவும் மதிக்கும் நண்பன். உண்டாகும் உணர்ச்சிக் கோபங்களற்றவன் கவர்ந்த அந்த இலக்கியக்காரன் குழந்: துடிதுடித்தான். ரொம்பவும் நொடிந்துபோய்க்
-காதல் எத்தனை விசித்திரமானது - தி கூட, அக்காதல் உணர்வு திணறடித்து விடு
எதற்கும் அமைதியாக இருக்கும்படியும், எடுப்பதுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் புத்தி அவனைத் தேற்றி அனுப்பினேன்.
அவன் கூறிய கதைகளையும் சம்பவ எனக்கு ஆவேசம் வரத்தலைப்பட்டது.
ஒரு படித்த பெண், இப்படி ஒரு அருண் நம்பிக்கை ஊட்டி அதைச் சிதறடிப்பதை - ( என எண்ண எண்ண, ஏதாவது செய்ய ே என்னை உந்தித் தள்ளியது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்: இன்னொரு நண்பனின் வீட்டிற்குச் சென்றேன். அடுத்த வீடுதான் அந்தப் பெண்ணினுடைய
அந்த நேரம் நண்பன் இல்லை.
அவனது விறாந்தையில் நின்று கொ காலத்துப் படித்த பெண்களின் கோழைத் தன. பண்பான நல்ல இளைஞர்களின் மனசை
அநுபவ முத்திரைகள்
 

து மன உளைச்சல்களையெல்லாம் மாக இருந்தான். இடைக்கிடையே
காலம் ஓடி விட்டது.
த இனிய நண்பன், வழக்கத்துக்கு தைக்கத் தொடங்கினான்.
ந குளிர்பானக் கடைக்குச் சென்றேன். டே நடந்தவற்றைச் சொல்லும்படி
லிக்கு - இன்னும் ஒரு கிழமையில் ாற்றப்பட்டு விட்டதாகவும், அவளும் ட்டதாகவும் சொல்லிவிட்டு விரக்தி Fய்ய?’ என்று என்னைக் கேட்டான்.
என்னிடம் சில சந்தர்ப்பங்களில் ன் என்ற காரணத்தினால் என்னைக் தைபோல் உணர்ச்சி வசப்பட்டுத்
கவலைப்பட்டான்.
டமான மனசுள்ள இளைஞர்களைக் }கின்றதே!
பொறுப்பாகச் சிந்தித்து நடவடிக்கை சாலித்தனம் என்றும் ஆறுதல் கூறி.
பங்களையும் யோசிக்க யோசிக்க
மையான இனிய பண்புள்ளவனை - வேடிக்கை என எண்ணி விட்டாளா? வண்டும் போல ஒர் அங்கலாய்ப்பு
ளி ஆசிரியராகக் கடமையாற்றும் அந்த ஆசிரிய நண்பனின் வீட்டிற்கு
இல்லம். பக்கம் பக்கத்து வீடு.
ண்டு வாய்க்கு வந்த படி இந்தக் த்தையும், ஏமாற்று வேலைகளையும், இவர்கள் கிள்ளுக் கீரைகளாகப்

Page 70
பாவிக்கும் அயோக்கியத் தனங்கை ஓய்ந்தேன்.
அந்தப் பெண்ணும் அவர்களது கேட்கக் கேட்க எனது. பிரசங்கத்
வந்துவிட்டேன். எனக்கொரு மனத்திருப்தி, எனது மனசுக்கினிய நண்பனு போன்ற ஒரு மனப் பூரிப்பு
முடிவில் அந்தப் பெண்ணுக்கு ஆறு மாதத்துக்குள் கலியாணம்
சில ஆண்டுகள் கழித்துத்தான் சிலவற்றில் உண்மை இல்லையெ
ஒருதலைக் காதலாம் இது!
இருந்தாலும் என்ன?
இன்று அந்த இரண்டு பேரும் சுகமாகக் குழந்தைகளுடன் வாழ்
蕊
இபல முத்திரைக்ள்
 

ளயும் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே பண்ணி
தசினி ஜன்னலுக்குள் நின்று நான் பேசுவதைக் தொனி ஆங்கார ஓங்காரமிட்டது.
லுக்குச் சரியான கடமை செய்து விட்டது
ம் திருமணம் நடந்தது. எனது நண்பனுக்கும் நடை பெற்றது - பெண் வேறு.
தெரிந்தது. எனக்குக் கிடைத்த தகவல்கள் பன்று.
தங்கள் தங்கள் இல்லாள் - இனியவருடன் நது வருகின்றனர்.
-56- 60ULTUGOffiż, 852JT

Page 71
இறு வேண்டு
அடிக்கடி நான் யாழ்ப்பாணம் வழக்கம். வாரத்தில் ஒரு நாளாவது அ கொண்டேன்.
அது ஒரு புதிய உலகம். நே துயரங்களால் பீடிக்கப்பட்டு, நோயின அவஸ்தையுடன் போராடிக் கொண்டி பார்க்கும் போதுதான் வாழ்வின் அர்த்
வாழ்க்கையில் சாதிக்க வேண்ட முடித்திட வேண்டும். நாளை எனப் பு எனக்குப் போதிக்கும் தவப் பெரும் சாவு நோக்குவதுண்டு.
எனவேதான், அடிக்கடி அங்கு செ
என்னைப் பலருக்குத் தெரியு உண்மையிலேயே தெரியாது. இரு கட்டில்களில் படுத்தவாறே என்னைக் நான் நாடி வந்திருக்கி றேன் எ
வைத்துக்கொண்டு, ஒரு புன்முறுவலுடன் கையெடுத்து என்னைக் கும்பிடுவார்கள்
துன்பத்தால் பாதிக்கப்பட்டு, நோயின் நொந்து போயிருப்பவர்களான அவர்கை என நம்பவைப்பது மனசுக்கு சற்றுச் அவர்களைப் போலவே முகத்தில் புன்பு சற்று ஆறுதலாக அவர்களது கட்டில போவேன்.
'அநுபவ முத்திரைகள்
-57

தி
கோள்!
- பெரியாஸ்பத்திரிக்குப் போவது புங்கு போய் வரப்பழக்கப் படுத்திக்
நாய்வாய்ப்பட்டவர்களும், துன்ப பால் ஒடுக்கப்பட்டு, பாரிய மரண ருக்கும் அந்த நோயாளிகளைப் தமே தெரியும். புரியும். ஒயதை உடனடியாகவே செய்து பின்போட்டு விடக்கூடாது என்பதை லையாக அந்த மருத்துவமனையை
சன்று வருவேன்.
ம். ஆனால், பலரை எனக் கு ந்தும் அவர்கள் ஆஸ்பத்திரிக் கண்டதும் ஏதோ தங்களைத்தான் ன்ற பாவனையில் முகத்தை அல்லது அசட்டுச் சிரிப்பொன்றுடன் - முகம் புது மலர்ச்சி கொள்ளும். 1 வேக்காட்டினால் அவஸ்தைப்பட்டு ள எனக்கு ஏற்கெனவே தெரியாது சிரமமாகவே இருக்கும். நானும் முறுவலை வரவழைத்துக் கொண்டு டியில் நின்று விசாரித்து விட்டுப்
டொமினிக் ஜீவா

Page 72
அவர்களின் முகத்தில் அப்பு அது என் நெஞ்சுக்கு ஆறுதலை
இப்படியாகத்தான் ஒரு நாள் கொண்டிருக்கும் போது ஒர் உ
அழைத்தது. தலையணையை ( சாய்ந்து உட்கார்ந்திருந்த உருவெ கோலத்தில் காட்சி தந்ததால் என்
திரும்பவும் அழைத்தது அந் “என்னைத் தெரியுமா?” என்று எனக்குத் தெரியும். ஆனால் இருக்கலாம்" எனப் பதிலையும்
“நீங்கள் ஜீவாதானே?” என்று அவர், தன்னுடைய பெயர் மணிய சுப் பிர மணி யமாகவும் இரு சிவசுப்பிரமணியமாகவோ கூட இ இது நடந்தது. எனவே நேரடியாக ஞாபகப்படுத்திச் சொல்ல முடியவி செலுத்தி எதையோ பொத்தி எ
ஐந்து ரூபாய் நோட்டு! "மல்லிகை' க்கு எனது சிற எனக்கொரு சின்ன ஆசை. உங்க தர வேண்டுமென்று. அது இண்டை சொல்லாமல் இதை வாங்குங்கே
ஓரிரு நிமிஷங்கள் என்னை முகத்தில் கெஞ்சும் பார்வை ஒ6 மன ஆறுதல், எனக்கு இப்ப கடு நாளைக்கோ எண்டு நாட்களை எ பல தடவை றோட்டிலை கண்டிருக் நீங்கள் 'மல்லிகைக் காகப்படும் ! என்றபடி நோட்டைப் பொத்திய
எனக்குச் சங்கடமான நிலை என்ற தடுமாற்றம். அவரது தோசை பேசாமல் மெளனத்தில் லயிக்கி!
எனக்குத் தேகமே புல்லரிக் தனம். நீங்க வைச்சிருங்கோ, இல் வேண்டிய நேரத்திலை உங்க
'அநுபவ முத்திரைகள்

பாழுது ஏற்படும் திருப்தி இருக்கிறதே. த் தரும் ஓர் ஒளஷதம்!
பதினாலாம் வார்டினூடாகப் போய்க் ருவம் என்னைக் கைச்சாடை காட்டி முதுகுக்குச் சாய்வு கொடுத்து சற்றே ம் கறுத்து, மெலிந்து, தாடி வளர்த்த னால் அடையாளம் காண முடியவில்லை.
த உருவம்.
கேட்டார், அந்த நோயாளி. "உங்களை உங்களுக்கு என்னைத் தெரியாமல்
அவரே சொன்னார்.
வினவியபடி கூர்ந்து என்னைப் பார்த்தார். பம் என்று சொன்னதாக ஞாபகம். அது 5 கலாம் . சுப் பிர மணி யமாக வோ நக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன் 5 அந்தப் பெயரை என்னால் இப்பொழுது ல்லை. தலையணைக்குக் கீழே கையைச் டுத்து என்னிடம் நீட்டுகிறார், மணியம்.
யெ அன்பளிப்பு இது! கன நாளாக களுக்கு எப்படியாவது ஒரு அன்பளிப்புத் க்குத் தான் நிறைவேறுது. மாட்டனென்று பா".
யே மெளனமாகக் கூர்ந்து பார்க்கிறார். ளிர்கின்றது. "இது தருவது எனக்கொரு மையான இதயவருத்தம். இண்டைக்கோ ண்ணிக் கொண்டிருக்கிறன். உங்களைப் கிறன். ஆனால், கதைச்சுப் பழகயில்லை. கஷ்டத்தை எனக்கு வடிவாகத் தெரியும்”
கரத்தை முன்னே நீட்டுகிறார்.
'வாங்குவதா? வாங்காமல் விடுவதா?' ள வருடிக் கொண்டிருந்த நான் ஒன்றுமே றேன்.
கிறது. "இது என்ன பைத்தியக்காரத் தை. நான் உங்களுக்கு உதவி செய்ய ளிட்டை இதை எப்பிடி வாங்குவது?”
- -58
டொமினிக் ஜீவா

Page 73
என்றுசொல்லிக் கொண்டே, என் ன திரும்பக் கொடுக்க முனைகிறேன்.
"ஜீவா இது என்ரை கடைசி நிறைவேறாமல் போகலாம். என்ரை முழுவதும் போய் வேலை பார்த்தவன், கடைசியாகக் கிடக்கிறன். எப்படியாவது செய்யிறன் எண்ட மன நிறைவுதான் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்ற
என் மனம் குழைகின்றது. கடை வேண்டுகோளுக்கிணங்கி அந்த ரூபா ே
மூன்று நாட்களுக்குப் பின் அதே இருந்த கட்டிலைப் பார்க்கிறேன். அதில் பக்கத்துக் கட்டிலை விசாரிக்கிறேன். " மூடிவிட்டார்!” எனப் பதில் வருகிறது
-அதாவது எனக்குப் பணம் தந்த
'அநுபவ முத்திரைகள்

Dகயில் திணிக்கப்பட்ட நோட்டை
ஆசை. பிறகு இந்த ஆசை வருத்தமும் அப்பிடி. இலங்கை நான். இப்ப இந்தக் கட்டிலிலைக் து ஒரு நல்ல காரியத்துக்கு இதைச் - எனக்கு வேணும்." என்னுடைய நிக் கொள்ளுகின்றார்.)
சியில் அவரின் வலுக்கட்டாயமான நாட்டைப் பெற்றுக் கொள்ளுகிறேன். வார்ட்டால் போகும் போது மணியம் - வேறோர் உருவம் தென்படுகின்றது. முந்தநாள் இரவே அவர் கண்களை
அன்றைய இரவு!
டொமினிக் ஜீவா

Page 74
பிரமுகரி
சில ஆண்டுகளுக்கு முன்.
அந்த மாதத்து 'மல்லிகை' அட்டைக்குரிய விளம்பரத்தில் ஒரு பு பக்க விளம்பரம் உடனடியாகக் கில விளம்பரத்துடன் அட்டை அச்சாகி வி
'மல்லிகை' மீது அபிமானமுள்ள அந்தச் சமயத்தில் அவருக்கு மிகப் எப்பவோ ஒரு சம்பாஷணையில் மல் தருவதாகவும் வாக்களித்திருந்தார்.
இந்த வாக்குறுதி ஞாபகம் வர வீட்டில் இருந்தார். எனது வே யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பிரபல நிறு அதைக் கொண்டு போய் அந்த ஸ்தா ஒரு விளம்பரம் கிடைக்கும் எனவும் “இந்த முதலாளிக்கு நான் என்னாலியன் இவர் எனக்குக் கடமைப்பட்டுள்ளத நிச்சயம் இவர் இந்த உதவியைச் மாத்திரம் அவரிடம் குடுத்தால் போது
நானும் சந்தோஷத்துடன் அவர் கு சென்று விசாரித்தேன்.
ஒரு நாள்இரண்டாம் நாள்மூன்றாம் நாள் -
அப்பாடா! மூன்றாம் நாள் அந் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொள் ஒதுங்கி இருந்தேன். பின்னர் மெதுவா
அவரிடம் கொடுத்தேன்.
என்னை ஏற இறங்கப் பார்த்தார் பின்னர் மெதுவாக அந்தக் கடிதி
'அநுபவ முத்திரைகள் |

ன் கடிதம்
இதழ் முடிவடைந்துவிட்டது. ஆனால், க்கம் உதைத்துக் கொண்டு நின்றது. ஒரு நடக்க வேண்டும். அது கிடைத்து, அந்த ட்டால் அம்மாத இதழ் வெளிவந்து விடும். ஓர் அரசியல் பிரமுகரை எனக்குத் தெரியும்.
பெரிய செல்வாக்கு இருந்தது. அவரும் லிகைக்கு ஒரு பக்க விளம்பரம் எடுத்துத்
, அவரைத் தேடிச் சென்றேன். அவரும் ண்டுகோளைச் செவிமடுத்த அவர், பனத்திற்குத் தான் ஒரு கடிதம் தருவதாகவும் பன நிர்வாகியிடம் கொடுத்தால் நிச்சயமாக | சொல்லி, ஒரு கடிதம் எழுதித் தந்தார். ன்ற பல உதவிகளைச் செய்திருக்கின்றேன். ாகப் பல தடவை சொல்லி இருக்கிறார். செய்வார். நான் தாற இந்தக் கடிதத்தை தும்". 5றிப்பிட்டுச் சொன்ன அந்த நிறுவனத்துக்குச்
த நிர்வாகி இருந்தார்.யாருடனோ பேசிக் ன்டிருந்தவர்களெல்லாம் போகுமட்டும் நான் -க அவர் முன் சென்று அந்தக் கடிதத்தை
-, அவர். கத்தைப் பிரித்தார்.
60
டொமினிக் ஜீவா

Page 75
நீண்ட மீசையை ஒரு பக்கம் மாறி ம கொண்டார்.
மீண்டும் ஒரு தடவை என்னை ஏற இறந் போட்டுவிட்டு நிமிர்ந்த அவர் கேட்டார்! "உ கீலை இல்லையே? என்ன புஷ்தகமும் ே மினைக்கெட்டவர்களின்ரை வேலையெல் பொடியளுக்கு நாலு காசைச் சரியாக பேப்பரெண்டும் புஷ்தகமெண்டும் திரியுற லாச்சியைத் திறந்தார். "சாப்பிடுறதுக்குக் க ரூபா தாறன். எடுத்துக் கொண்டு போய் விட்டுட்டு இதென்ன விசர் வேலையெல்லா
ஐந்து ரூபா நோட்டொன்றை எடுத்து எனக்கோ இது புதிய அநுபவம் தான்
முன்னைய ஆளாக இருந்தால் கெம்பிக் பிச்சைக்காரனென்ட நினைப்பா, உமக்கு? ( பேசும். பிச்சைக்காரத் தனத்தோடை பழகுற வரும்! நீரும் உம்முடைய காசும்!" எனக் கத்தி விட்டு வெளியே வந்திருப்பேன்..
ஆனால், இப்பொழுது நான் பொறுப்பு 6 ஒரு பத்திரிகையை நடத்துபவன். அந்தச் வீற்றிருப்பவன். இதையெல்லாம் எண்ணி பண்படுத்தி வருகின்றவன்.
எனவேதான் நான் எந்த விதமான உண "தயவு செய்து நான் தந்த அந்தக் கடிதத்
கையை நீட்டினேன்.
உடன் அவர் அந்தக் கடிதத்தைத் தி என்னுடைய குரல் ஓங்கி ஒலித்தது.
அக்குரலில் இருந்த தார்மீகக் கோபத் தெரியாது, கடிதத்தை எடுத்து என் முன்ே
கடிதம் தந்த பிரமுகரைத் தேடி அந்த கே அவரிடம் சமர்ப்பித்து விட்டு, நடந்த சம்ப அந்தப் பிரமுகர் அப்படியே விக்கித்துப் ே
இப்பொழுதுகூட இதை நினைக்கும் உருவாகின்றது. மனிதர்களில் தான் எத்த எத்தனை எத்தனை விதமானவர்கள்? எத்த
'அநுபவ முத்திரைகள்
61.

மற்றொரு பக்கமாகத் திருகிவிட்டுக்
கப் பார்த்தார். கடிதத்தை மேசைமீது உங்களுக்கெல்லாம் வேறை வேலை பப்பரும்? இவையெல்லாம் வேலை லோ...!இந்தக் காலத்துப் பேய்ப் | உழைக்க வக்கில்லை. சும்மா ரன்கள்...... சொல்லிக் கொண்டே Tசு வேண்டுமெண்டால் இந்தா ஐஞ்சு ஏதாவது சாப்பிடலாம். அதை ம்... மேசைமீது போட்டார்.
கொதித்திருப்பேன். "ஓய்! நானென்ன கெளரவமா மனிசர்களை உணர்ந்து உமக்கும் பிச்சைக்காரப் புத்திதானே 5 கண்டபடி பேசி, ஆக்ரோசமாகக்
வாய்ந்த ஆள். சிறியதோ பெரியதோ : சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தில் யெண்ணி என்னை நானே தினசரி
ர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல், தைத் தாறீங்களா?” எனக் கேட்டுக்
நப்பித் தரத் தயங்கினார்.
மதப் புரிந்து கொண்டாரோ என்னவோ
ன வீசி எறிந்தார். வகத்துடனேயே சென்றேன். கடிதத்தை பவங்களை அவரிடம் விவரித்தேன். பாய்விட்டார். பாழுது என் மனதில் ஒரு எண்ணம்
னை எத்தனை வகையானவர்கள்? தனை எத்தனை....
டொமினிக் ஜீவா

Page 76
உண்மை தெரி
தமிழ் ஆர்வம் முகிழ்ந்திருந்
மொழி ஆர்வத்துக்குப் பதிலா ஏதோ தங்களால் தான் தமிழ் காட்ட நம்ப வைத்து, பாமரத் தனமா எழுதிவைத்து, உணர்ச்சி வெறி உச்சக்கட்ட வேளை.
நான் நண்பர் கணகரெட்னா6 கொண்டிருந்தேன்.
வழியில் மத்திய கல்லூரி கு
அக்கல்லூரிக்குச் சமீபமாக வி கண்ட மாணவன் ஒருவன் 'மல்ல
என்னைப் பொறுத்தவரை ஒரு வேண்டும். இந்த நாட்டில் சஞ்சிகை ஒப்பாகும். தன்னைத்தானே இழப்ப மறந்து ஓர் இயக்கமாகவே இலக்கி அச்சடிப்பது மாத்திரமல்ல - அதை பிச்சைக்காரனைப் போல, ஒவ்6ெ விற்பனை செய்ய வேண்டும். இதில் பங்கம் ஏற்படுமே! எனப் பயப்படுகி இது. இந்தச் சிற்றிலக்கிய ஏடு ெ
விகடன் வாசன் ஆரம்ப கா 'ஆனந்த விகடன்'ஐ வளர்த்தெ உண்மை ஊழியம். மனக் கிலே
அநுபவ முத்திரைக்ள்

கள் ஒரு நாள் யவரும்
த நேரம்,
க மொழி வெறி தலை தூக்கியிருந்த சமயம். பாற்றப்படப் போகின்றது எனப் பாமர மக்களை ன கோஷங்களைச் சுவர் இலக்கியமாக யைத் தலைவர்கள் வளர்த்து வைத்திருந்த
வைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போய்க்
றுக்கிட்டது.
தியில் என்னையும் எனது கைக் கூடையையும் மிகை இருக்கிறதா? எனக் கேட்டான்.
முக்கிய குறிப்பை இங்கு சொல்லி வைக்க நடத்துவதென்பது ஒரு வேள்வி நடத்துவதற்கு து மாத்திரமல்ல, தான் என்ற உணர்வைக்கூட ப இயக்கத்தை நடத்த வேண்டும் சஞ்சிகையை தப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று வாருவரையும் இரந்து இரந்து அவர்களுக்கு, கெளரவம் பார்ப்பவர்கள், சுயமரியாதைக்குப் lன்றவர்கள் நின்று நிலைக்க முடியாத துறை வளியிடும் துறை. லத்தில் இப்படித்தான் ரொம்பச் சிரமப்பட்டு டுத்தவர். இது கெளரவிக்கப்படத்தக்க ஒரு Fப்படாமல் செய்யும் தொழில்.
62- 6LT260ftig, Jr.

Page 77
இதையே நானும் கடைப்பிடிப்பவன்.
நாடு பூராவும் தெருத் தெருவாகச் சுற் நண்பர்களை அன்பர்களைக் கண்டு 'ப பணத்தைக் கூட தெருவோரங்களில் கை
அதற்காகவே கூடையில் எந்த ரே இதழ்களை வைத்திருப்பேன்.
என்னை மறித்தவன் ஐம்பது சதத்ன
இதழைக் கொடுத்து, பணத்தை வாங் குனிந்த பொழுது, வாங்கிய இதழை இர அடித்தான், அந்த மாணவன். "தமிழ் து எனச் சொல்லிக் கொண்டு வீதியைக் க
நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. எ எனக்குச் சில நிமிட நேரங்கள் சென்றன
"தம்பி! உன்னை நினைச்சு நான் விலை ஐம்பது சதம். அதைத் தந்து முகத்திலை கிழிச்சு வீசியனாய். அதன் எறிஞ்சிருக்கலாம். அதன் விலையைத் சந்தோஷம் உனக்கு!" என்றேன்.
எனக்குள் நானே சிரித்துக் கொண்டு என் சிந்தனையே கேட்டது.
'வெறும் வாய்ச் சவடால் அடித் பெறுவதற்காகத் தமிழை ஒரு சுலப் உண்மையான தமிழ்த் தொண்டர்கள் வினாடியையும் நமது ஈழத் தமிழ் வளர்ச்சிக் பாடுபடும் நம்மைப் போன்றவர்கள் தமிழ்
தவறான தகவல்கள் மூலம் மொழி நெஞ்சங்களுக்காக நான் அனுதாபப் பட்ட
இது நடந்து பல வருஷங்களுக்குப் எழுதப்படத்தான் போகின்றது.
அப்பொழுது நிச்சயம் இதன் உண்ன
அநுபவ முத்திரைகள்
3

றியிருக்கிறேன். அதே சமயம் வீதியில் மல்லிகை' விற்று வருவேன். சந்தாப் வத்தே வாங்வதுமுண்டு. நரமும் தயாராக அந்த அந்த மாத
மதத் தந்து இதழை வாங்கினான்.
கிச் சட்டைப் பைக்குள் போடுவதற்குக் உண்டாகக் கிழித்து என் முகத்தில் வீசி ரோகிகளுக்கு இதுதான் பாடம்.....!" டக்க முயன்றான், அவன்.
ன்ன நடந்தது என்பதைக் கிரகிக்கவே
பெருமைப் படுறன். மல்லிகையின் போட்டு அதை வாங்கித்தான் என் விலையைத் தராமல் கூட, நீ கிழிச்சு தந்து விட்டதற்கு என்னுடைய மனச்
டு மெல்ல சைக்கிளில் புறப்பட்டேன்.
து தேர்தல் காலத்தில் வாக்குப் ஆயுதமாகப் பயன்படுத்துகிறவர்கள் T? அல்லது வாழ்வின் ஒவ்வொரு காக ஆக்க பூர்வமான வழிமுறைகளில் தொண்டர்களா?"
வெறி நஞ்சூட்டப்பட்ட அந்த இளம் டேன். பின் நமது நாட்டுத் தமிழ்ச் சரித்திரம்
மகள் தெரியவரும்.
டொமினிக் ஜீவா

Page 78
மாபெரு
D.
1948. ஆண்டென நினை
நானும் எஸ். பொ. வும் உரும்ட (இவர் பின்னாளில் பிரபல தொழிற்சங் ஒருங்கு கூடி எழுத்தாளர் பிர விளங்கப்படுத்துவதற்காக, ஒரு டெ ஏற்பாடு செய்ய வேண்டுமென முடி
புணத்தைப் பற்றிய யோசனை
உண்டியல் குலுக்கி நிதி சேர்ட்
யாழ்ப்பாணம் பெரிய கடைப் இறங்கியும், பஸ் நிலையத்தில் முட் வழியாகச் சேகரித்து விட்டோம்.
அப்பொழுது இந்தியாவில் தனது வந்து வேலையற்று இருந்த பிரேம் ஒன்றை வெளியிட்டோம். பேச்சாளர்க
தெரிந்த ஒரு நண்பரிடம் கெஞ் சரிக்கட்டச் சொன்னோம். அவரும் 8
யாழ்ப்பாணம் முற்றவெளியில் வேலைகளையும் செய்து முடித்தே
எழுத்தாளர்களின் பல்வேறு பிரச் அது அமைய வேண்டுமென அயரா
அடுத்தது கூட்டத்திற்குச் சனம்
அநுபவ முத்திரைகள்

ம் பொதுக் i Lib
க்கிறேன்.
ராயைச் சேர்ந்த குலவீரசிங்கம் என்பவரும் கத் தலைவராக விளங்கி மறைந்துவிட்டார்) ச்சினை பற்றிப் பொது மக்களுக்கு ாதுக்கூட்டமொன்றை யாழ்ப்பாண நகரில் வெடுத்தோம்.
வந்தது.
பபது என்பது கடைசித் தீர்மானம்.
பகுதிக் கடைகளின் படிக்கட்டுகளில் ஏறி -டி குலுக்கியும் பதின்மூன்று ரூபாயை ஒரு
| படிப்பை முடித்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு ஜியைத் தலைவராகப் போட்டு நோட்டீஸ் ள், நானும், எஸ்பொவும் குலவீரசிங்கமுமே!
சி மன்றாடி ஒலிபெருக்கிக்கான செலவைச் ம்மதித்தார்.
பகிரங்கக் கூட்டத்திற்கான சகல ஆயத்த Iլb.
சினைகளைப் பற்றிய விளக்கக் கூட்டமாக து உழைத்தோம், நாங்கள் மூவரும்.
திரட்டும் பணி.
64- 60ULTUGOffiż, 852JIET

Page 79
இரவிரவாக கையால் சுவர் ஒட்டிகள் யாழ், நகர் பூராவும் ஒட்டினோம். அதிலும்
கூட்டம் நடப்பதற்கு முதல் நாளுக்கு ஓராயிரம் நோட்டீஸ்களை அச்சடித்து 6 பொதுமக்களுக்கு விநியோகித்தோம்.
அப்பாடா! ஒரு அளவிற்குக் கூட்டம் கன சொல்லிச் சொல்லி நம்மை நாமே திருப்த
தோழர் எம். சீ. சுப்பிரமணியம் பொறுப்பு ஐக்கிய சபை காரியாலய மேசை, வாங்குக தயாரித்து விட்டோம். இரண்டு பெட்ரோமாக் பெறக் கூடியதாக இருந்தது.
பிரேம்ஜி தலைமையில் கூட்டம் அ களை கட்டிவிட்டது.
வந்திருந்த மகாஜனங்களை எண்ணிப் தான் தட்டுப் பட்டன.
சே! - யாழ்ப்பாணத்தச் சனங்களின் 8 நினைத்து மனசிற்குள் வெதும்பிக் கொண்
பேச்சாளர்கள் தலா ஒவ்வொரு மணி கூட்டம் 5-30-க்கு ஆரம்பித்து விட்டது தலைவரின் வழக்கமான ஏகாதிபத்த அழுக்குத் தனங்களின் கூட்டு மொத்தமான என்ற ரீதியிலான பேச்சு முடிய முக்கால்
அடுத்த குலவீரசிங்கம் பேசினார். ஒரு 1 நான் கடைசியில் பேச வேண்டும் எ ஏற்பாடு. ஏனெனில் சனங்கள் எனது பே மாட்டார்கள் என்பது எமது அப்போதைய
எஸ். பொ.வும் பேசினார். அவர் இலக்கி கூறினார், எடுத்துரைத்தார்.
அப்பொழுது மேடையிலிருந்து நான் பதினெட்டு.
எனது மனதில் ஒரு திருப்தி. கடைசியில் நானும் பேசினேன். இன்றைய இலக்கிய உலகில் எ
'அநுபவ முத்திரைகள்
65

பல்வேறு வண்ணங்களில் தயாரித்து
எங்களுக்குத் திருப்தி இல்லை. த முதல் நாள் ஒரு நூறு இன்னும் வீதிகளில் சந்திக்குச் சந்தி நின்று
மள கட்டிவிடும் என ஒருவருக்கொருவர் திப் படுத்திக் கொண்டோம்.
பாக இருந்து கருமமாற்றிய சன்மார்க்க
ளை நாமே சுமந்து வந்து மேடையும் கஸ் விளக்குகளையும் வாடகைக்குப்
-ரம்பித்து விட்டது. தலைமையுரை
ப பார்த்தேன். பதின்மூன்று தலைகள்
அலட்சிய மனோபாவத்தை நினைத்து
டோம்.
நேரம் பேசுவது என்பது ஏற்பாடு.
திய, நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்ச தாக்கங்களின் தலையாய பிரச்சினை மணி நேரமாகி விட்டது.
மணி நேரம் அவரும் பேசி முடித்தார். ன்பது முன்னமே செய்து கொண்ட ச்சைக் கேட்காமல் எழுந்து போக கற்பனை. யெப் பிரச்சினை பற்றி விஸ்தாரமாகக்
தலைகளை எண்ணிப் பார்த்தேன்,
ன்னென்ன பிரச்சினைகள் சூடாக
டொமினிக் ஜீவா

Page 80
அடிபடுகின்றனவோ, அத்தனை பிரச்சி விதத்தில் விளங்கப் படுத்தினேன்.
பேச்சு முடியும் கட்டத்தில் தலை
6J(Լք!
ஒன்பது மணியளவில் கூட்டம் இ வுக்கும் மன எரிச்சல், மன விரக்தி
இவ்வளவு சிரமப்பட்டு, பத்து நா கூட்டம் வைத்தால் அதற்குப் பதிே வெப்பியாரம்!
கூட்டம் முடிந்த அடுத்த நாள்
அப்பொழுது சுதந்திரன் நாளித
வரிந்து வரிந்து எழுதி ஒரு தரம இருவரும். அதில் மூவாயிரத்து ஐந்து மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வந்தி தெரிவித்திருந்தோம்.
முதற் பக்கத்தில் ஐந்து கலம் த6 அன்றைய தினசரியான சுதந்திரன்
இப்படியாக நமது மாபெரும் பிர செய்தியாகப் பரவியதையிட்டு எங்க
நாங்கள் நினைத்ததைச் சாதித்
அநுபவ முத்திரைக்ள்
 

னைகளையும் அன்று எனது அறிவுக்கெட்டிய
கள் ஞாபகம் வந்தது. எண்ணிப் பார்த்தேன்.
இனிது முடிவடைந்தது. எனக்கும் எஸ்.பொ. யைச் சொற்களில் பங்கிட்டோம்.
ட்களுக்கு மேல் ஓடி ஆடி வேலை செய்து, னெட்டுப் பேர்தான் சமூகமளிப்பதா என்ற
ழாக வெளிவந்து கொண்டிருந்தது.
ான செய்தியொன்றைத் தயாரித்தோம், நாம் நூறுக்கு மேற்பட்ட பொது சனங்கள் அந்த ருந்ததாகக் கதை விட்டிருந்தோம் செய்தியில்
லைப்பிட்டு அச்செய்தியை வெளியிட்டிருந்தது பத்திரிகை.
சாரப் பொதுக் கூட்டம், பொது மக்களிடம் ளுக்கு மிகப் பரிபூரண திருப்தி ஏற்பட்டது.
துக் காட்டி விட்டோம்.
66- би тибеajić, giya

Page 81
மின்னல் 4
கொழும்பிலிருந்து அவசரமாக யா காலை கொழும்பிலிருந்து புறப்படும் 6 விட்டு விட்டேன். அன்று சாயங்காலம் முக்
தாமதித்துப் புறப்படும் லோக்கல் ரெ! ஒவ்வொரு சிறு நிலையத்திலும் நின் அந்த லோக்கல் வண்டி.
பழைய பெட்டி. சன சந்தடி இலலை. த வேறு. அசதி. தூங்கலாமென்றால் ஒரே பு
ஏதோ தண்டனைக்கு ஆட்பட்டவன் பட்டுப்பட்டு, ஒவ்வொரு ஸ்டேசனையும் நெ
வெய்யில் தணியத் தொடங்கியது. ஒரு வழியாக அநுராதபுரம் வந்தடைர் நானிருந்த பெட்டிக்குள் திமு திமுவெ அத்தனை பேர்களும் கைதிகள். பத்துப் அவர்கள் அத்தனை பேர்களும் இரண்டு பகு கைவிலங்குடன் இணைக்கப்பட்டுக் காட்சி
மனதில் திருப்தியில்லை. இருந்தா சூழ்நிலையை மாற்றிய மனிதக் குரல்க அனுபவித்து வந்த வெறுமை சற்றுத் தன்
ரெயில் ஊரத் தொடங்கியது.
கைதிகளை இணைத்திருந்த சங்கிலி
கைவிலங்குகளும் ஒரு கைப் பூட்டும் தொங்கியது. பிரயாண சௌகரியத்திற்காக காவலர்கள் காட்டும் சிறிய சலுகையாகவு
அநுபவ முத்திரைகள்
67

அதிர்ச்சி!
ழ்ப்பாணம் திரும்ப வேண்டி இருந்தது. எக்ஸ்பிரஸ் உத்தர தேவியைத் தவற கியமான ஒரு வேலை காத்திருந்தது. பிலில் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.
று நின்று ஆறுதலாக முன்னேறியது
தண்ணீர் வசதி கிடையாது. வெய்யில்
ழுக்கம், வியர்வை. என்ற நிலையில் மனசில் எரிச்சல் ஞ்சில் எண்ணிக் கொண்டு வந்தேன்.
ந்தது, லோக்கல் டிரயில். மன ஒரு கூட்டம் ஏறியது. பார்த்தேன்
பன்னிரண்டு பேர்வரை இருக்கும். நதிகளாகப் பிரிக்கப்பட்டு சங்கிலியால்
தந்தனர். லும் தனிமை நிறைந்த அந்தச் ளைக் கேட்ட போது, இதுவரையும் ரிந்தது.
த் தொடர்பு கழற்றப்பட்டது. | விடுக்கப்பட்டு மற்றொரு கையில் வும் கைதிகளுக்குத் தற்காலிகமாக ம் அது அனுமதிக்கப்பட்டது.
டொமினிக் ஜீவா

Page 82
நானிருந்த ஆசனத்திற்கு அடுத்த அவர்கள் இருந்தனர்.
நான் பழைய படியும் தனிமையி ஒரு இளங் கைதி எழும்பி வந்து கக்கூசிற்குள் நுழைந்தான். நுழைய
நானும் சிரித்து வைத்தேன்.
கவர்ச்சியான முகம், பரந்த நெற்றி இருபத்தாறு வயதிருக்கலாம். இளை இன்றைய தமிழ் சினிமா கதாநாய கவர்ச்சி நிரம்பியவன். எனக்கு ஆச்ச
கதவை முடிவிட்டு வந்து என் எ
"எங்கே கொழும்பிலிருந்தா வரு நான் ஆம் என்பதற்கு அடையாலி அவனது சம்பாஷணையின் பாணி எ
தொடர்ந்தும் அவன் பேசினான்.
அநுராதபுரம் மறியல் வீட்டிலிரு கூட்டிப் போவதாகச் சொன்னான். சதா தனக்கென்றான். ஒரு குழந்தையைக் க திருடிய குற்றச்சாட்டு என்ற உண்ை
தாயற்ற சகோதரங்களுக்குக் கொடுக் எட்டிக் காண்பித்தான்.
ஒரு குழந்தையைக் கொன்று முடியவில்லை. பேச்சில் அத்தனைக் சொல்லும் போது அத்தனை பாசம்
ஒரு வளைவில் வண்டி திரும்பியே இருந்தால் ஒண்டு தாருங்க”
நான் புகைப்பதில்லை. அவன் போலிருந்தது. மனதை நெகிழ வை: அடுத்த நிலையத்தில் வண்டி சிகரெட்டுகளும் ஒரு நெருப்புப் பெட்டி
சட்டப்படி அது தவறு. ஆனாலி குற்றம் எனச் சொல்லமாட்டேன்.
அநுபவ முத்திரைகள்

தடுப்புக்கு அப்பால் இரண்டு வரிசைகளில்
ல் இருந்தேன். எனது இருக்கைக்கு அருகாமையிலுள்ள முன்னர் என்னைப் பார்த்துச் சிரித்தான்.
கூர்மை துலங்கும் விழிகள் இருபத்தைந்து மத் தோற்றத்துடன் காணப்பட்டான்.
கள்களை விட அழகன். இளமையானவன். ரியமாக இருந்தது.
திரே உட்கார்ந்தான்.
கிறீங்க? என்றான். ாமாகத் தலையை அசைத்தேன். இருந்தும் ன் நெஞ்சத்தை தைத்தது.
ந்து யாழ்ப்பாணம் மறியல் சாலைக்குக் காலக் கடுழியத் தண்டனை கிடைத்தது ழுத்தை நெரித்துக் கொண்று சங்கிலியைத் மையையும் ஒத்துக் கொண்டான். தனது கக் கொண்டுபோகும் சாமான்களை மேலே
திருடியவன் என்று என்னால் நம்பவே கனிவு, மென்மை, சகோதரர்களைப் பற்றிச் L3ញ! பாது அவன் கேட்டான் "சிகரட் இருக்குமா?
கேட்ட மாதிரி என்னைக் கெஞ்சுவது நதது.
நின்றவுடன் ஓடோடிச் சென்று இரண்டு பும் வாங்கி வந்து அவனிடம் கொடுத்தேன்.
, மனிதாபிமானப்படி நான் செய்ததைக்
68- 60ULTUGOffiż, 255)JT

Page 83
"அவக் அவக் எனப் புகையைக் கக்
ஒரு சிகரெட் சில நிமிடங்களில் முடி
மற்றதைப் பற்ற வைத்துக் கொண்டு கவர்ச்சித் தாடியைப் பார்த்தபடி இருந்தே ரஸித்தேன்.
எனக்கு அருகாமையிலுள்ள கதவை அவசர அவசரமாகப் புகையை வெளியே
நான் அவனது "அவா வை எண்ணி
துண்டு சிகரெட்டைச் சுண்டி வீசி தடவை பார்த்தான்.
சடாரெனக் குதித்து விட்டான்.
ஒரு கணம் கனவுபோல இருந்தது எ6
கையை விரித்துச் சரிந்த நிலையில் ஜன்னலால் எட்டிப் பார்த்தபோது தெரிந்த
எழுந்து பரபரப்புடன் சங்கிலியை இழு
அப்பொழுதுதான் ஜெயிலாகள் "என்ன?
அவர்களுக்கு நடந்த சம்பவத்தை எ6 முடியுமோ அவ்வாறு விளக்கினேன்.
எல்லோரும் சேர்ந்து சங்கிலியை இழு
ரயில் வழக்கம் போல அடுத்த ஸ் நின்று இளைப்பாறியது.
காவலர்களில் ஒருவன் மற்றவனிட ஒப்படைத்து விட்டு நிலையத்தைக் கடந்து
வண்டி யாழ்ப்பாண ஸ்டேசனை அணு
மனதில் ஏதோ வெறுமை, எதையோ இ அழுத்தியது.
இரவு தூக்கத்தில் கூட அந்தச் சிறு த யாசிப்பது போல என்னை இரந்து வேண்டி
இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்தக் கைதி விழுந்த இடத்திலேயே மரி
அநுபவ முத்திரைக்ள் 69

கினான்.
ந்துவிட்டது.
எழுந்தான். சிறிய அழகான அவனது ன். அவன் செயல்களை மெளனமாக
வத் திறந்து சிறிது நேரம் மீண்டும்
ஊதித் தள்ளினான்.
மனதிற்குள் பச்சாத்தாபப் பட்டேன்.
எறிந்தவன், திரும்பி என்னை ஒரு
னக்கு?
தலை குப்புற அவன் விழுவது நான்
Đl.
ஐத்தேன்.
என்ன? எனக் கேட்டபடி நெருங்கினர்.
வ்வளவு வேகமாக விளங்கப் படுத்த
2த்துப் பார்த்தோம்?
டேசனில்தான் போய் சாவகாசமாக
ம் கைதிகளின் பொறுப்புக்களை து வெகு வேகமாக ஓடி மறைந்தான்.
கியதும் நான் இறங்கிக் கொண்டேன்.
இழந்து விட்டது போன்ற பாரமொன்று
ாடி முகம் அடிக்கடி வந்து எதையோ
}եւ 15l.
தினசரியொன்றில் செய்தி வந்தது. த்து விட்டானாம்!
O

Page 84
(3
நான் கிருஷ்ணசாமியின் கொண்டிருந்தேன். திங்கட்கிழை 09-12-63-ம் ஆண்டு கஸ்தூரியார் வி சந்திக்கும் முனைத் திருப்பத்தில் ஏதோ யோசனை. எனக்குள் ஏதே பூர்வமானதாகத்தான் இருக்கும்.
ஒருவர் என்னைத் 'தம்பி!” எ6 என்னைச் சமீபித்து வந்தார். "சந்ே சொல்லுகிறேன். இப்போ பிறந்து உம்முடைய பெயரைத்தான் வை
என்னுடைய ஞாபக சக்திக்கு
அவரை எனக்குத் தெரிந்ததாக ஞ சூழ்நிலை எனக்கு அடிக்கடி ஏற் பலர் சிரிப்பார்கள்! இன்னுஞ சில நம்மை அவர்களுக்குத் தெரிந் தெரிந்திருப்பதில்லை. எனவே சி சிரித்து மழுப்பி விடலாம் என்ற
சிரித்து வைத்தேன், 'ஏன்? என்ன ஏதோ பேச வேண்டுமென்பதற்கா யாராக இருக்கும்? என்றே என்
வயசிருக்கலாம். ஆளின் உடை ஆசிரியராக இருக்கலாம் என்பது அன்பாகவும், இங்கிதமாகவும் எ6
ஓர் எழுத்தாளனுக்குத் தரத்தச் உத்தேசத்துடன் அவரது சம்பாவி
"என்னுடைய மகனும் உம் என்னுடைய விருப்பம் அதற வைச்சிருக்கிறன்'
அநுபவ முத்திரைக்ள்

ாதம்
புத்தகக் கடையிலிருந்து திரும்பிக் ம காலை பதினொரு மணியிருக்கும். பீதி முகப்பும் கிறாண்ட் பஸார் தெருவும் ) வந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ா சிந்தனை. நிச்சயம் அது ஆக்க
னக் கூப்பிட்டார் நின்றேன். கூப்பிட்டவர் தாஷமான சேதி ஒன்றை உம்மட்டைச் ள்ள என்னுடைய ஆண் குழந்தைக்கு பத்திருக்கிறேன்’ என்றார்?
எட்டியவரையும் சிந்தித்துப் பார்த்தேன். நாபகமில்லை. இந்த தர்ம சங்கடமான படுவது வழக்கம். நம்மைப் பார்த்துப் ர் கதைக்க முயற்சிப்பார்கள். ஆனால், த அளவிற்கு நமக்கு அவர்களைத் ரித்து விடுவேன். அதைப் போலவே எண்ணத்துடன் "ஓ! அப்படியா? என்று காரணம்' எனக் கேட்டு வைத்தேன். க நான் இப்படிக் கேட்டாலும், இவர் அடி மனம் சிந்தித்தது. நாற்பத்தைந்து யை வைத்துப் பார்த்தால் அவர் ஓர் என் எண்ணம் மிகவும் பண்பாகவும் ன்னுடன் உரையாடினார்.
க ஆகப் பெரிய கெளரவம் கொடுக்கும் டினை மிளிர்ந்தது.
மைப் போல வரவேண்டும். அதுதான் } காகத் தான் உம் முடைய பேரை

Page 85
உண்மையைச் சொல்லுகிறேன். சிலிர்த்தது. பேச்சே வரவில்லை.
"உமக்கு என்னைத் தெரியாவிட்டா அறிவன். கீழ்மட்டத்திலையிருந்து எத்த முன்னேறியிருக்கிறீர். அதுதான் உ ஞாபகத்தாலைதான் என்னுடைய ம. வைச்சனான்" எனச் சொன்ன அவர், விட்டு, "அப்ப நான் வாறன், தம்பி!" சென்று விட்டார்.
-அவ்வளவு பெரிய சாதனைக்கார மனசிற்குள்ளேயே இதைப்பற்றிய ஆனால் அன்றே தீர்மானித்துக் ெ “முன் பின் தெரியாத அந்த மனித நிறைவேற்ற ஒவ் வொரு கணமும் கெளரவத்துக் குரிய நம் பிக்கைை நெறிப்படுத்திக் கொள்வேன்!
'எனது நாமத்தின் ஞாபகத்தால் ! அந்த குழந்தையையும் அந்தக் குழ சந்ததியினரையும் தீவிரமாக நேச உருவாக்கத்தக்க ஒரு சிறந்த நாட்க சமூக அமைப்பை உருவாக் கு . சகலதனைத்தையும் செய்வேன்' என எ பொறித்து வைத்துக் கொண்டேன்.
-அதைத்தான் இன்றுவரை என் வருகின்றேன்.
அநுபவ முத்திரைகள்
-71;

என் சர்வாங்கமுமே ஒரு கணம்
லும் நான் உம்மைப் பற்றி நன்றாக னையோ கஷ்டங்களுக்குள்ளையும் 5 மிலை எனக்கு மதிப்பு, அந்த கனுக்கும் 'ஜீவா' எண்டு பெயர் அன்பாக எனது தோளில் தட்டி எனச் சொல்லி விடை பெற்றுச்
னா, நான்!
இழுபறி சில நாட்கள்.
காண்டேன்.
னுடைய நெஞ்சத்து அபிலாசையை நான் உழைப்பேன். அவரது யப் பூரணப் படுத்த என்னை
எங்கோ வளர்ந்து கொண்டிருக்கும் ந்தைகளைப் போன்ற வருங்காலச் க்கத்தக்க - சிறந்தவர்களாக டை - மிகச் சிறந்த சோஷலிஸ வ தற் காக என் னால் இயன் ற னது பிரத்தியேக டயரியில் அன்றே
எழுத்திலும் பேச்சிலும் செய்து
டொமினிக் ஜீவா

Page 86
க எ
ஞானாசி
கால் நூற்றாண்டுக்குப் பின் நோக்கிப் பார்க்கும் பொழுதுதான்
என்னை இலக்கியத்துறைக்கு த.இராஜகோபாலன் என்பவர். இ கல்லாரை வெள்ளாம் போக்கட்டி
ஆசிரியராகக் கடமையாற்றி வருகி ஆரம்ப காலத்தில் பேனா பிடித்து தந்தவர். இவர் ஆரம்ப இடதுசாரி அமைப்பது எப்படி என்பதிலிருந்து சிறந்ததாக அமையும் என்றெல்லா
நான் எந்தக் காலத்திலுமே ! பிடித்ததுதான். நான் எந்தச் சந் இருந்தவனல்ல. மாஸ்டர் மு. கா துறைக்கு அறிமுகப்படுத்தியவர். பொறுத்த வரை, ஒரு நாணயத்தி என நான் கருதுவதுண்டு! - 'ஆல் இங்கே!' என்ற மனப்பான்மை என கிடையாது!
எனது மண்டையில் இடது பு ஒன்றுண்டு. 1965-ம் ஆண்டு மே தின யு. என். பியும் தமிழர் கூட்டணியும் எனக்குத் தந்த நினைவுச் சின்னப்
மற்றவர் ஆர். ஆர். பூபாலசி என்றும் இவரைச் சொல்வார்கள்.
'அநுபவ முத்திரைகள்

னது சிரியர்கள்
பனர் மிக அமைதியாக இருந்து பின் எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது!
5 முதன் முதலில் பண்படுத்தியவர் வர் இப்பொழுது கொடிகாமத்திலுள்ள அரசினர் தமிழ்ப் பாடசாலையில் ஓர் ன்றார். 'நமோ' என இவர்தான் எனக்கு து எழுதுவது என்பதைக் கற்பித்துத் 7. இலக்கிய ஆர்வம் மிக்கவர். பரா | ஒரு படைப்பை எப்படி எழுதினால் ம் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தியவர். ஊசலாட்டப் பேர்வழியல்ல. பிடித்தால்
தர்ப்பத்திலும் மாற்றுக் கட்சிகளில் ர்த்திகேசன் தான் என்னை அரசியல் அரசியலும் இலக்கியமும் என்னைப் ன் இரட்டைப் பக்கங்கள் போன்றவை | பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் க்கு எந்தக் காலத்திலுமே இருந்தது
மத்தில் ஏழு இழைப் பிடித்த காயம் மத்தில் தேசிய அரசாங்கக் காவலர்கள்
அரசியல் கள்ளக் காதல் காரணமாக ) இது. இந்தத் தழும்பு. பகம். புத்தகக் கடைப் பூபாலசிங்கம் எனது முக்கியமான சிறுகதைகளில்
172.
டொமினிக் ஜீவா

Page 87
அடிபடும் புத்தகக் கடையின் உரிமை காலங்களில் எனக்கு அமரர் அ. ந. க அந்தக் காலத்தில் 'பெரிய..... பெரிய... படிக்கத் தந்தவர். எனக்கு இன்றும் பிரியம். இளங் குருத்தாக நான் அ டால்ஸ்டாய், கார்க்கி, பாரதிதாசன், 8 படி....... படி......... என நச்சரித்த இவ எனக்குள் நானே மகிழ்வதுண்டு.
இம் மூவருக்கும் ' எனது நினைவா கொள்ளும் அதே சமயம், அவர்க இன்றும் தடம் பிறழாமல் பயணம் ப எனக்குள் நானே நியாயமாகப் பெ எனது இலக்கிய, பொது வாழ்க்ை சொல்லும்போது, இலட்சக் கணக்கான முழு மனிதனாக்க முடியும் என்பை பேனாவைத் தொடுகின்றேன.
A
4ெ)
'அநுபவ முத்திரைகள்

யாளர் இவர்தான். இவர்தான் ஆரம்ப கந்தசாமியை அறிமுகப் படுத்தியவர். ... புத்தகங்களையெல்லாம் எனக்குப் ) சரத்சந்திரர் என்றால் அலாதிப் ன்று இருந்தபொழுது தாகூர், சரத், காண்டேகர் போன்றவர்களைத் தந்து மர இன்றும் நான் எண்ணிப் பார்த்து
ஞ்சலியை மெளனமாகச் செலுத்திக் ர் தந்த போதத்தை அடியொற்றி ண்ணுகின்றேன் என எண்ணும்போது பருமைப்படுவதுண்டு. இம் மூவரும் கயைச் செப்பனிட்டவர்கள் எனச் பாமர மக்களின் துணையே என்னை தயும் உளமார உணர்ந்தே எனது
நக-: :!"
டொமினிக் ஜீவா

Page 88
Ở"|T6)] Qọ([]) [] சந்தி
1957 ஆண்டு முற்பகுதிக்
திருமணம் ஆகி ஒரு வாரம் இருக் இருந்தது. எனவே வீட்டார் தடுத் பிரயாணமானேன்.
இரண்டு மூன்று நாட்களில் வர் இலக்கிய நண்பர்களையும் பத்திரிகை
அடுத்த நாள் காலை யாழ்ப்பான அன்று பின்னேரம் ஐந்தரை ஆறு ம ஒரு நடை நடந்து வந்து கொண்டிருந் சந்தி முனைக்கு வந்து கிறாண்ட் திரும்பி, பராக்குப் பார்த்தவண்ணம் 8
என்னை உராசினாற்போல ஒரு டிரைவர் ஆசனத்தில் சில்லையூர் 8ெ “எங்கே ஜீவா, உலாத்தல்' "சும்மா இப்படிப் போகலாமெனன்
.. காரிலை ஏறும்.' இருவரும் காரில் புறப்பட்டோம் பிரச்சனைகள் பற்றிப் பேசிக் கொண்
துரித கதியில் இயங்கக் கூடிய, மனிதர்களுக்கு என்ன இருந்தாலும் அத்தியாவசியம் என்பது என்னுடைய அது சாத்தியம் இல்லை என்பதை ஒ அதுவும் கொழும்பைப் பொறுத்தவரைய போனால், மனிதனால் பொது வாழ்க் எனது அநுபவம். கண்ட முடிவான மு டாம்பீகத்திற்காகவோ அல்லது ச வேண்டுமென்ற நடிப்பிற்காகவோ அ
அநுபவ முத்திரைகள்

நூலிழையில் த்தது!
ET6) D.
கும். கொழும்பில் முக்கிய அலுவலொன்று ததையும் கேட்காமல் கொழும்பிற்குப்
3த அலுவல் முடிந்து விட்டது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களையும் கண்டு பேசினேன்.
ம் புறப்படுவதற்கு ஆயத்தப்படுத்தி விட்டு, ணியிருக்கும். சும்மா காலாற அப்படியே தேன். ஆமர் வீதியால் நடந்து மசங்காளில் பாஸ் தெருவில் திரும்பும் திருப்பத்தில் Fறிது தூரம் நடந்திருப்பேன். கார் வந்து நின்றது. சிறிய கார் பியட், Fல்வராசன் கொலு வீற்றிருந்தார்.
). காரில் போகும் போதே இலக்கியப் டே சென்றோம்.
சீக்கிரம் கருமமாற்ற முயலும், இயங்கும் இல்லாவிட்டாலும் இரண்டு சாதனங்கள் அபிப்பிராயம். இந்தச் சமுதாய அமைப்பில் ப்புக்கொண்டாலும் கூட அது அவசியம். பில் இந்த இரண்டு சாதனங்களும் இல்லாது கையில் இயங்கவே முடியாது என்பது டிவு ஒன்று கார் மற்றொன்று டெலிபோன். மூக அந்தஸ்தை உயர்த்திக் காட்ட ல்ல. நேரங்கள் பெறுமதி வாய்ந்தவை.
74 6U16ofä gon

Page 89
அந்தப் பொன்னான நேரங்கள் கொழும்பு 6 எப்படிச் சீரழிந்து போகின்றன என்பதை சந்தித்துப் பேசிக் கருமமாற்ற டெலிடே தோழன் வேறு யாருமில்லை என நினைக்கு இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். மனிதனுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகி பேசிக் கொண்டு சென்றோம்.
தெருவோரத்தில் காரை நிறுத்திவி சொன்னார்.
“என்ன சில்லையூர் காரை நிறுத்திவிட "சும்மா இறங்கப்பா. இந்தக் கடை பூ போனது. இண்டைக்கு ஒருக்கா உம்மோ இங்கை கூட்டி வந்தனான்."
முட்டை அப்பத்திற்கு ஓடர் கொடு நிரப்புவதற்காக கித்துல் பனங்கட்டியுடன் 1
இருவரும் அன்று ஏனோ நல்ல மூடில் பற்றி இருந்தது. குறிப்பாக இருவரும் ந கதைத்துக் கொண்டு பொழுதைப் போக்
இடையே, சில்லையூர், பாரதிதாசனும் பாடினார். அந்தக் காலத்தில் சில்லை அமைந்திருந்தன. அவர் பாடும் போது வசப்பட்டு விட்டேன். ரேடியோக்களில் கால கேட்டுக் கேட்டு, எனது செவிப் புலன் மர பாரதிதாசனின் கவிப் பாடலை ஒரு பு; தேவாமிர்தமாக இருந்தது. ஒரு புதுமைய
"ஆகா! சில்லையூர், இந்தப் பாட்டை பூ கேட்க வேணும்? கால்பேசில் அப்படியே எவ்வளவு அற்புதமாக இருக்கும்!” என்ே
மணியைப் பார்த்தார் சில்லையூர். எ
“அதுக்கென்னடாப்பா! முட்டை அப் போய் தின்று தின்று பாடுறன்."
"ஆகா ஐடியா அபாரம்... அபாரம்...
பார்சல் கட்டித் தந்த முட்டை அப் இருவரும் காரில் புறப்பட்டோம்.
கார் கால்பேஸை நோக்கி விரைந்து மின் விள்குகள் கொழும்பு மாநகரை
அநுபவ முத்திரைகள்
-75

பீதிகளில் பஸ்ஸிற்காகத் தவங்கிடப்பதில் 5 எண்ணும்போது, முக்கிய சிலரைச் பானைப் போன்ற கைகண்ட உத்தம் தம்போது யாராக இருந்தாலும் அவர்கள் காரும் தொலைபேசியும், இயங்கும் ன்றன என்பதைப் பற்றியும் இருவரும்
ட்டு, சில்லையூர் என்னை இறங்கச்
ட்டீர்? ஏன் காரைத் தள்ள வேணுமோ?' மட்டை அப்பம் கொழும்பிலை பேர் எடை சாப்பிடலாமெண்டுதான் உம்மை
நித்துவிட்டு அந்த இடை நேரத்தை பிளேன் டீ குடித்துக் கொண்டிருந்தோம். > இருந்தோம். சம்பாஷணை பலதையும் கைச்சுவை ததும்பும் கதைகளையே கினோம்.
டைய ஒரு பாடலை மிக அற்புதமாகப் யூரின் சாரீரமும் சரீரமும் அழகாக உண்மையிலேயே நான் உணர்ச்சி மங் காலமாக சினிமாப் பாட்டுக்களைக் த்துப் போய்விட்ட அந்த வேளையில் துக் குரலின் மூலம் கேட்டபொழுது
ாகவும் விளங்கியது. இந்த தேத்தண்ணிக் கடைக்குள்ளையா 1 காலை நீட்டிக் கொண்டு கேட்டால்
றன்.
ட்டரை. பபத்தையும் கொண்டு கால்பேசுக்குப்
... "
பத்தை எடுத்துக் கொண்டு மீண்டும்
சென்றது.
பூ அலங்காரம் செய்துகொண்டிருந்தன.
டொமினிக் ஜீவா

Page 90
ஒளி வெள்ளம் அம் மாநகரைக் குளி முன்னேற, வெளிச்சக் கம்பங்கள் து கொண்டிருக்கும் காட்சி ஏதோ சினிமாட் இருந்தது.
கடற்கரையை நெருங்கி விட்டே கால்பேஸ் திடலின் திருப்பத்தில் நப
முன்னால் பளிரென்ற இரட்டை திகைக்க வைத்து, வெருள வைத்த யோசிப்பதற்குக் கூட நேரமில்ை
“LJLori......!
ஒரே திகைப்பு, சிந்தனையே தே விட்டது போன்ற, மிகப் பெரிய அதி போன்ற ஒரே இரைச்சல்,
"அம்மா' என்றபடி கார் ஸ்டேரிங்க "ஐயோ அம்மா " என்றபடி முகத்ை பிடித்துக் கொண்டேன் நான் ஈரக் கைகளை விரித்தேன் - இரத்தம் ஒ கண்களை இருட்டிக் கொண்டு 6
அசாதாரண மன வலிமை உள்ள தவிர மயக்கமடையவில்லை.
சில்லையூர் இறந்து விட்டதாக விட்டதாக அவர் எண்ணிக் கொண்ட
பின்னர் யாரோ தெருவால் போ6 எங்கள் இருவரையும் வெளியே எடுத்த
நம்மை மோதிய கார்க்காரன் மர கொண்டு "என்ன நடந்தது? என்ன ந
கால்பேஸ் திடலில் புல் தரை கொண்டோம். ஏதோ கனவில் நட சில்லையூருக்குக் காயம் ஏதும் இ தாக்கியிருந்தது. எனக்கு முகமெல்லி வழிந்து உடைகளை நனைத்துக் ெ
இரவு இரண்டு மணி.
கோட்டைப் போலீஸ் மூலம் சேர்க்கப்பட்டேன். சில்லையூர் வீடு (
அடுத்த நாள் காலை படுக்கை
அநுபவ முத்திரைகள்
 

ப்பாட்டிக் கொண்டிருந்தது. கார் முன்னேற 9 ரித கதியில் நமக்குப் பின்னால் மறைந்து படத்தைப் பார்ப்பது போல வேடிக்கையாக
Tம். பாராளுமன்றக் கட்டடத்தைக் கடந்து துெ கார் திரும்பியது.
வெளிச்சம் நமது கண்களை ஒரு கணம்
Bl.
|6Ն).
தங்கிவிட்டது போன்ற, மூளையே கலங்கி ர்ச்சி! மண்டைக்குள் யாழ் தேவி ஓடுவது
கில் அப்படியே சாய்ந்து விட்டார். சில்லையூர்.
தயும் கண்களையும் கைகளால் பொத்திப் கசிவு கைகளில் இளஞ் சூடு சுட்டது.
ரே இரத்த மயம்.
வந்தது.
வன் நான் எனவே சோர்ந்து போயிருந்தேனே
நான் நம்பினேன். நான் செத்துப் போய் .TITLD.
னவர்கள், காரின்மேல் ஹ"ட்டைப் பிரித்து நார்கள். சோடா வாங்கிப் பருக்கினார்களாம்.
ண வெறியில் காருக்குள் சாய்ந்து கிடந்து டந்தது?’ என்றாராம்!
பில் இருவரும் நீட்டி நிமிர்ந்து படுத்துக் ப்பது போல நிகழ்ச்சிகள் நடந்தேறின. இல்லை. ஆனால் ஸ்டேரிங் நெஞ்சைத் 0ாம் கண்ணாடி வெட்டுக் காயம். இரத்தம் காண்டிருந்தது.
நான் கொழும்புப் பெரியாஸ்பத்திரியில் சென்று விட்டார். யை விட்டு எழுந்தபோது எனக்கே என்
-76- 60ULTU.5.Goffiż, 355AJIET

Page 91
நிலை பரிதாபகரமாகத் தெரிந்தது. கண்க மூடிக் கட்டப்பட்டிருந்தது. உதட்டை சில்லையூர் என்னைத் தேடி வந்தார். அவரே விவரித்துச் சொன்னார்.
பின்னர் அவரே கேட்டார். “ஊருக் மறுத்து விட்டேன். ஏனெனில் நம்மவர் ஊரில் இழவு கிரிகைகள் எல்லாம் நடத்தி தான் காரில் வருவார்கள் என்ற ந6 விளங்கப்படுத்தி விட்டுச் சொன்னேன். சொந்தக்காரர்களுக்கோ அல்லது ந6 தெரியக்கூடாது. தெரிந்தால் அது ஊருக் கவனமாக இரும்' என வாக்குறுதி ெ நாலைந்து முட்டை அவித்து, பல சாப்பிட மனசில்லை. இருந்தாலும் இரத் முட்டைகளை மாத்திரம் சாப்பிட்டேன்.
கொழும்புப் பெரியாஸ்பத்திரியில் ( எனது வாழ்க்கையில் ஆஸ்பத்தி நாட்களிலும்தான்!
நான்காம் நாள் காலை டிக்கட் வெட்டி சுலைமான் தனியார் ஆஸ்பத்திரியில் இன
நானும் சில்லையூரும் நமது காரை நிலையத்திற்குச் சென்றோம். ஒரு பே எப்படி இருக்குமோ, அப்படி உருக்குை கார்.
இப்படியாகச் சீர்குலைந்த இக்காரில உயிர் தப்பினோமோ என்ற ஆச்சரியம் உண்டு. அங்கு நின்று பார்த்து உண்மை கலந்த பார்வையுடன் தான் நோக்கினார்
ஊருக்கு வந்து விட்டேன். வீட்டில் மு
“டிராமில் ஏறும்போது படி தடுக்கி உடைந்து வெட்டிவிட்டது என்றொரு ச வைத்தேன்.அன்று மரணம் என்னைப் ப பார்த்து நான் சிரிக்கிறேன்.
சாவு ஒரு நூலிழையில் என்னைக் நினைத்துப் பார்த்தாலும் என் தேகம் பு
அநுபவ முத்திரைக்ள்

ள் இரண்டையும் தவிர முகம் முழுவதும் அசைக்க முடியவில்லை. காலையில் இரவுச் சம்பவங்களைக் கோவையாக
குத் தந்தி அடிக்க வேணுமா? நான் களின் மனநிலை எனக்குத் தெரியும் அழுது முடித்துவிட்டு சவப்பெட்டியுடன் டைமுறை உண்மையை நண்பருக்கு "சில்லையூர், கொழும்பிலுள்ள நமது 0ன்பர்களுக்கோ கூட இந்தச் சம்பவம் குத் தெரிந்துவிட்டதற்குச் சமம். எனவே பற்றுக் கொண்டேன். காரம் கட்டிக் கொண்டு வந்திருந்தார். தம் சிந்திய பலவீனம் மெது மெதுவாக
மூன்று நாட்கள் கழிந்தன. ரிக் கட்டிலில் கிடந்தது இந்த மூன்று
வெளியேறினேன். கிறாண்ட் பாஸிலுள்ள டக்கிடை மருந்து போட்டுக் கொண்டேன்.
ரப் பார்ப்பதற்காக கோட்டைப் போலீஸ் பயரைக் கையால் கசக்கிப் போட்டால் லந்து போய்க் கிடந்தது அந்தப் பியட்
ருந்து எப்படித் தான் நாங்கள் இருவரும் அன்று மட்டுமல்ல இன்றுங்கூட எனக்கு தெரிந்தவர்கள் கூட, நம்மை ஆச்சரியங் Iகள்.
)கக் காயத்தைக் கண்டு விசாரித்தார்கள்.
விழுந்து விட்டதால் டிராம் கண்ணாடி மாதானத்தை அப்போதைக்குச் சொல்லி ார்த்துச் சிரித்தது. இன்று மரணத்தைப்
F சந்தித்துப் பின்வாங்கியதை இன்று ல்லரிக்கின்றது.
O

Page 92
தலைக்க
(3 தன்னம்பிக் (3
(Uன்று நாட்களாக ஓயாத கா வேறு உணவே கிடையாது.
வழக்கமாகக் கொழும்பில் தங் இரவாகப் பகலாகப் படுத்துக் கிடந் கண்களிலுமிருந்தும் நீர் பெருகிய வ
அந்த மாதத்தின் கடைசிப் பகு மூன்று நாள் கட்டாய ஓய்வு என்னை
சிந்திப்பதற்குரிய நேரம், ஓய்வு என்னைச் சூழ்ந்து கொண்டன.
எனது இலக்கியப் பயணத்தில் ( சாதிக்கத்தான் முயன்று கொண்டிருக் செயல்கள்தானா? மல்லிகையின் சரியாகவே திட்டமிடப்பட்டபடி செய பிரசார ஆரவாரந்தானா?
இப்படி. இப்படி. மனம் ே என்னை ஓர் அந்நியனாக நிறுத்தி ஆத்
ஓர் ஆண்டிற்கு முன்னர் ஒரு ர வந்தது.
உங்களை ஆரம்பத்தில் இலக்கி கொண்டேன். ஆனால் காலஞ் செ6 பிடித்தவர் என்பதையும், சிறு குண மதிக்காமல் எடுத்தெறிந்து பேசும் தெரிந்து கொண்டேன். எனவே இப்படி இப்போது நிறுத்திக் கொண்டு விட்ே
அநுபவ முத்திரைக்ள்

னம் என்பது б) III க்கை என்பது
63
ய்ச்சல், சோடாவையும் தேநீரையும் தவிர
கும் நண்பரது கடையின் மேல் மாடியில் த எனக்கு காய்ச்சல் வேகத்தில் இரண்டு ண்ணமிருந்தது.
தியில் கொழும்பில் எனக்கேற்பட்ட இந்த நானே மறுபரிசீலனை செய்ய உதவியது.
வசதி, சூழ்நிலை எல்லாமாகச் சேர்ந்து
குற்றங் குறைகள் உண்டா? நான் ஏதாவது கின்றேனா? அல்லது எல்லாமே அர்த்தமற்ற எதிர்கால வளர்ச்சியின் கால கட்டங்கள் ல் படுத்தப்படுகின்றதா? அல்லது வெறும்
பான போக்கெல்லாம் பல கோணங்களில் ம விசாரணை செய்து பார்த்துக் கொண்டேன்.
ஸிகை எனக்கெழுதிய கடிதம் ஞாபகம்
ய நெஞ்சம் படைத்தவர் எனத்தான் தெரிந்து ஸ்லச் செல்ல நீங்கள் ஒரு தலைக்கணம் ம் கொண்டவர் என்பதையும், யாரையுமே இயல்பினர் என்பதையும் போகப் போக யானவரின் மல்லிகை இதழைப் படிப்பதை டன் என எழுதியிருந்தார் அவர்
60ULTIAGOffiż, 895QJIET

Page 93
திம்பிரிகசயாவைச் சேர்ந்த இன் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் உங்களை ரொம்பவும் முரண்பாடான கருத்துக்களே காலப் போக்கில் நான் எனது பழை கொண்டேன். நான் இந்தியாவிலுள்ள ே மாதா மாதம் அனுப்புவது வழக்கம். அ6 சுணங்கும்பொழுது காட்டிய தார்மீகக் ே மீது உண்மையிலேயே பெருமை பிறந்:
இப்படியாகப் பல கடித வாசகங்க அசை போட்டேன்.
தலைக் கனம் என்பது வேறு. த சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ( தான், என்னையும் என்னைப் போலப் பிழையாகவோ அசாதாரண தன்னம்பிக் புண்படுத்தாது. யாருடனும் விரோதம் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல ( நான்.
இந்தத் தன்னம்பிக்கை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இது உண்மை. க6ை விட, அசாதாரண தன்னம்பிக்கை இரு வாழ்வு வாழ வேண்டும். அப்பொழுது காணமுடியாத புதுமையும் தனித் தன்ை கருத்து. என்னைப் பற்றிய எனது மதிட்
வேறு ஏதோ காரணங்களுக்காக மனதில் - வைத்துக்கொண்டு - மல்லி ஊர்களில் சந்தித்திருக்கிறேன். நிச்சய இவர்களது மனச்சாட்சியே ஒப்புக் கொ
எனக்கென ஓர் அரசியல் சித்தாந் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் மறுப்பு தப்பிலி கோழை.
ஆனால், எனது அரசியல் கருத்து திணிப்பதில்லை. திணிப்பது எனது நோ நமது இலக்கியப் பேராட்டம் நமது கலைஞர்களை - மக்கள் மன்றத்திற் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் பயன்படுத்தக் கூடாது என்ற தெளிவா காலத்தில் நான் 'மல்லிகையைப் பொ
அநுபவ முத்திரைகள்

னொரு ரஸிகர் வேறொரு கடிதம் Tப் பற்றியும் மல்லிகை யைப் பற்றியும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் ப கருத்துக்களை மாற்றியமைத்துக் பனா நண்பர்களுக்கு மல்லிகை யை வர்கள் மல்லிகை தமக்குக் கிடைக்கச் காபத்தைக் கண்டு எனக்கு மல்லிகை
தது.
5ளை நான் படுக்கையில் இருந்தபடி
ன்னம்பிக்கை என்பது வேறு. இதைச் இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் புரிந்துகொள்ள முடியும். சரியாகவோ கை கொண்டவன் நான். இது யாரையும் பாராட்டாது. ஏனெனில் மனித குலமே வேண்டுமென எண்ணிக் கருமமாற்றுபவன்
ளத்திலே ஒரு வித்துவச் செருக்கை லஞன் எனப்படுபவனுக்கு வேறெதையும் நக்க வேண்டும். துணிச்சல் நிரம்பிய தான் அவனிடத்தில் மற்றவர்களிடம் மயும் முதிர்ச்சி பெறும் இதுதான் எனது JLB.
- அரசியல் கருத்து முரண்பாடுகளை கையை விமர்சிப்பவர்களை நான் பல மாக இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு ஸ்ளாத ஒன்றாகும்.
தம், நோக்கு, போக்கு உண்டு. இதை வனல்ல. மறுப்பேனானால் நான் ஒரு
ககளை வலிந்து நான் 'மல்லிகையில் க்கமுமில்லை. ஏனென்றால், இன்றைய தேசியக் கலை இலக்கியங்களை - கு எடுத்துச் செல்வதே தவிர, நமது திணிப்பதற்காக நமது சாதனங்களைப் ன இலக்கியப் பிரக்ஞை. நான் கடந்த றுப்பேற்று நடத்தி வருகின்றேன்.

Page 94
அதற்காக நச்சு இலக்கிய கொண்டிருப்பேன் என்பதும் இதற்கு வெளி வந்துள்ள சகல இதழ்களை ஆற அமரப் புரட்டிப் படித்துப் பார்த்ே
அட்டைப் படமாகப் போட்டுக் கெ எனது அரசியல் கருத்துக்களுக்கு கெளரவிக்கத்தக்க கலைஞர்கள் மல்ல துளிபிசகாமலும் செய்துள்ளது.
இத்தனை கலைஞர்களை - பல் நாட்டுக் கலைஞர்களை - தனது அ மல்லிகையைத் தவிர வேறெதுவுமி கொள்ள முடியும். ஆனால் அதுவல் கடமையைச் செய்துள்ளோம் என்ற
தமது கதையோ கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை என்ற வெப்பிர சாரார் வெந்து கொண்டிருக்கிறார்கள் எ
நான் என்ன செய்வது? தரமற்ற மற்றவற்றைப் போடலாம் என்றால் எ ஓர் ஆண்டில் 80-90 விஷயங்களை செய்வது? இது ஒரு பெரிய பிரச்சிை இந்த நெருக்கடிகளுக்குள்ளும் திருப்திப்பட முடிகிறது.
மூன்று நாட்களாக ஏற்பட்டிருந்த பரிசோதனையாக ஆக்கி என்னை நாே கொண்டேன்.
இருந்தும் நெஞ்சின் எங்கோ ஒ எதிரொலிக்கத்தான் செய்தது.
ரெயிலிலும் டாக்ஸியிலும், பள இத்தனை சிரமங்களை வலிந்து விை அலைந்தலைந்து நோயைக் கூட கொள்கின்றேனே. இதற்குப் பிரதிப் L
ஒன்றுமேயில்லை! அப்படியானால் எதற்காக இத்த g)ÜLIL9ő f|JLDÜULTLD6ü 616óT60TT6l வாய்க்கு வந்தபடி குற்றஞ் சா உண்மை எந்தளவு உண்டு?
அநுபவ முத்திரைகள்

வளர்ச்சியைப் பார்த்துக் கைகட்டிக் அர்த்தமல்ல. கடந்த ஏழு ஆண்டுகளாக பும் இக்கட்டுரை எழுதுவதற்கு முன்பாக தன்.
ாளரவிக்கப்பட்டுள்ள அநேக கலைஞர்கள் முரண்பட்டவர்கள். இருந்தும் அவர்கள் கை தனது கடமையைத் துணிச்சலாகவும்
வேறு கருத்துக்களைக் கொண்ட நமது ட்டையில் போட்ட ஒரேயொரு சஞ்சிகை ல்லை என நியாய பூர்வமாகப் பெருமிதம் ல நமது நோக்கம். நமது ஜனநாயகக் மனத் திருப்தி ஒன்றே போதும் எமக்கு.
சாரத்தால் குற்றங் குறை சொல்லும் ஒரு ன்ற உண்மையும் எனக்குத் தெரியாததல்ல!
வையைத் துணிந்து நிராகரிக்கின்றேன். ாத்தனையென்று போடுவது? மாத இதழ், த்தான் போடலாம். மற்றவற்றை என்ன
|60].
ஆசிரியன் என்கின்ற முறையில் பரம
மன உளைச்சலை இலக்கிய ஆத்மப் னே கேள்வித் தீயில் புடம்போட்டு எடுத்துக்
ரு மூலையில் திருப்தியற்ற மனக்குரல்
ஸ்ஸிலும், சைக்கிளிலும், நடையாகவும் லக்கு வாங்கிக் கடந்த ஏழு ஆண்டுகளாக
விலை கொடுத்து வாங்கிக் கட்டிக் ரயோசனமென்ன?
னை சிரமப்பட வேண்டும்?
இருக்க முடியவில்லையே. ட்டுகிறார்களே. இக்குற்றச் சாட்டுகளில்
-30- 6LTUGOfé, again

Page 95
காந்திஜி சாயங்காலங்களில் உலா பேரக் குழந்தைகளையும் அழைத்துச் குறைப்பதற்காக அந்த இரு யுவதிகளின் கொண்டு நடப்பார்.
இதைப் படமெடுத்து அப்பொழுது க என்னும் பத்திரிகை மிக மட்டரகமாகப் பாலி இதைக் காந்திஜியின் கவனத்திற்குக் கொண பேசாமல் இருந்து விட்டாராம்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஒவ்ெ இப்படியான அவதூறுகளை அள்ளிச் சொ உயர்ந்ததாக இருந்தால் பூமரங் என்ற விட்டவர்களையே திரும்பித் தாக்கி அழி
காய்ச்சல் ஒயும் பாடாகக் காணவில்ை வாட்டுகின்றது. ஊருக்குப் போய்விடுவது த சொன்னார்கள். வெசாக் லீவு, 'உறங்கள் எடுக்க இரண்டு நாட்கள் ஆட்களை விட்
கடைசி நாள் எனது நண்பன் நற்கு செய்து தருவதாகச் சொல்லிப் போனார். 6 இருக்கையைப் பதிவு செய்ய முற்பட்டார். முகவரியை விசாரித்தார் நண்பர் எனது ( துள்ளியெழுந்து "ஓ! அந்த எழுத்தாளரா" ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்' என உ சொல்லிவிட்டுப் பதிவுப் பகுதியில் இருந்த ஒரு பெரிய புராணமே பாடி முடித்தாராம்!
எனது மனதில் எங்கோ ஒரு மூலைய உணர்வு இதைக் கேட்டதும் முற்று முழு
எனது பிரயாண வரலாற்றிலேயே அன் பிரயாணம் செய்தேன்.
அநுபவ முத்திரைகள்
 

வப் போவார். போகும்போது தமது செல்வார் நடக்கும் சிரமத்தைக் தோள்களிலும் கைகளைப் போட்டுக்
ராய்ச்சியிலிருந்து வெளிவந்த டான் லியல் தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தது. ாடு வந்தார்கள் காந்திஜி சிரித்துவிட்டுப்
வாரு மனிதனைப் பற்றியும் எதிரிகள் ரிவது வழக்கம் நமது மனம் செயல் ஆயுதத்தைப் போல, அவதூறு ஏவி துவிடும்.
ல. நாளுக்கு நாள் பலவீனம் உடலை ான் புத்திசாலித்தனம் என நண்பர்கள் b இருக்கை ஆசனத்திற்கு டிக்கட் டு முயன்றேன். கிடைக்கவில்லை. ணம் என்பவர் இருக்கையைப் பதிவு Tப்படியோ சிரமப்பட்டு டிக்கட் எடுத்து பதிவு செய்பவர் பிரயாணியின் பெயர் முகவரியைச் சொன்னாராம். உடனே அவசியம் நல்ல இடமாகப் பார்த்து உற்சாகத்துடன் எனது நண்பருக்குச் சிங்கள நண்பருக்கு என்னைப் பற்றி
பில் நெருடிக் கொண்டிருந்த விரக்தி தாக மனதை விட்டகன்று விட்டது.
று தான் நான் மிக மிக நிம்மதியாகப்

Page 96
இருதய
விரு
இன்றும் இனிமை நிரம்பிய என்னுள்ளத்தில் பசுமையாகப்
புனிதமான அந்த உணர் வேளைகளில், என் தேகமே ! கனவு நிலையை நான் எய்தி *
பூரண மனிதனாக வாழ்வதற்கு இப்படியான ஓர் அன்புப் பிை இன்று தனிமையில் இருந்து ஆழ உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
வடு எனது இருதய அடிவாரத்தில் தழும்பேற்றி விட்டுள்ளதை ஏதோ சிந்திக்கும் வேளைகளில், இடை நினைத்து நிலை குலைந்து பே
எப்போவோ ஒரு காலத்தில் - வாழ்க்கைதான் எத்தனை இல்
தன்னிகரற்ற குணாதிசயம். எளிமையான பழக்க வழக்கங்கள் இனிய தன்மைகள், அகந்தை, ெ அத்தனையும் வாய்க்கப் பெற்ற என்பதைச் சொல்லத்தான் ே கூறியுள்ளது மாதிரி, ரோஜாவுக் ரோஜாப்பூ ரோஜாப்பூதானே! அத மணக்கிறது.
அவள் தனது இனிமைய கோபத்தினாலும் செல்லக் கண்டி
அநுபவ முத்திரைகள்

விடுதியின் எந்தாளி
| அந்த நினைவின் அலைகள் இன்னும்
படர்ந்திருக்கின்றன. வில் என்னை நானே மறந்துவிடும் பஞ்சாகி வானத்தில் பறப்பது போன்ற
விடுவதுமுண்டு! ந ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மனிதனுக்கு ணப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஓமாகச் சிந்திக்கும்போது என்னில் நானே அந்த அன்புத் தாக்கத்தின் ஆழமான தனது துன்பச் சுவடுகளின் பாதிப்பினால் ஒரு சந்தர்ப்பத்தில் எதையோ எண்ணிச் யே வந்து ஞாபக மூட்டுவதை நினைத்து பாயுமிருக்கிறேன்.
யாரோ ஒருத்தி என்னைக் காதலித்தாள்! ன்பகரமானது! - விசித்திரமானது! - மென்மையான சரளமான சுபாவம், T, எவரையும் எளிதில் வசப்படுத்திவிடும் சருக்கு, தற்பெருமை அற்ற மனோபாவம் அவளது பெயர் என்னவாக இருக்கலாம் வண் டுமென்பதில்லை. ஒரு கவிஞன் க்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும், தன் நறுமணம் இன்று என் நெஞ்சில்
பான செயல்களினாலும் மெளனக் டிப்பினாலும் என்னை நெறிப்படுத்தினாள்.
- -82
டொமினிக் ஜீவா

Page 97
படிப்படியாக பதப்படுத்தினாள். பொறுப் என்பதைக் கற்றுத் தந்தாள். அன்பு விளம்பரமல்ல என்பதையும் கூறாமல் .
என்னில் ஆத்ம ஈடுபாடு கொண்டுவில் செயல் கள் மூலம் எனது இதயத் படுத்திவிட்டாள்.
ஆரம்பக் கட்டத்தில் நான் அவளை தள்ளினேன். திட்டித் தீர்த்தேன்.
அப்பொழுது 'ஆனந்தவிகடன்' வ “வலிமையும் வனப்பும்' என்றொரு கட்(டு அதில் தேகத்தை எப்படி அழகாகவு பேணிப் பாதுகாக்கலாம் என்பதை விள தள்ளினார். அந்தக் காலத்தில் குஸ்த மல்லர்களின் விசிறி நான். இயல்பா சுவாத்தியமாக விளங்க வேண்டும் என்ற மோகம் மனச் சீரழிவுடன் உடற் சீர பாதிக்கும் என மனப்பூர்வமாக நம்பினேன் மூலம் எனது புலன்களை ஒருங்கி அதற்காகவே அவளைப் புறக்கணித்து - காதல் ஒரு மனநோய் என்பது எ
இன்று கூட எனக்கு நன்றாக ஞா! வைத்திருந்தேன். அவள் குறும்பு பண்ணி யோசிக்கவில்லை. முன்கோபம் சட்டெ விட்டேன் ஒரு அறை, புத்தகத்தால். - கண்ணீர் இமைகளை விட்டு மெல்ல
இரண்டொரு நாட்கள் என்னுடன் மீண்டும் குழந்தையைப் போலக் கிண்டல் பண்ணத் தொடங்கிவிட்டாள்.
-அட அதிசயப் பெண்தான் அவள்
இருவரும் சந்தித்தால் பேசமாட்டோ சரி. பேசினாலோ அவளது வார்த் தோய்ந்திருக்கும். குறும்பு மிளிரும். - இருந்தது. ஆயிரம் அர்த்தங்கள் பொ
என்னிடம் இன்று நேசிக்கப்படத் தக் - குணங்கள் - மிச்சம் மீதி ஏதாவது
'அநுபவ முத்திரைகள்
-83

புள்ளவனாகச் சிந்திப்பது எப்படி
செலுத்துவது அட்டகாசமான கூறிச் சென்றாள். ட அவள், தனது பண்பு நிரம்பிய தையே குளிப்பாட்டிச் சுத்தப்
மனமார வெறுத்தேன். ஒதுக்கித்
வார இதழில் - சுந்தரம் என்பவர் தரைத் தொடரை எழுதி வந்தார். ம் காந்தியுடனும் வனப்பாகவும் பக்கமாகவும் வாராவாரம் எழுதித் தி, ரெஸ்லிங், குத்துச் சண்டை 'கவே எனக்குத் தேகம் நல்ல } ஆசையுண்டு. எனவே பெண்கள் ழிவையும் தரும் -தேக நலனைப் ன். ஆகவே அவளை வெறுப்பதின் ணைக்க முயற்சி செய்தேன்.
ஓதுங்கி ஒதுங்கி நடந்தேன். னது அப்போதைய கணிப்பீடு! பகமிருக்கிறது. கையில் புத்தகம் வம்புக்கிழுத்தாள். நான் முன்பின் ன்று என் மூஞ்சியில் ஏறிவிடும். அவள் திணறிப் போய் விட்டாள். மெல்ல வடிந்தது. கதைக்கவில்லை. |கள்ளங் கபடமற்று என்னைக்
ம். ஒருவரை ஒருவர் பார்ப்பதுடன் தைகளில் அன்பின் இனிமை அவளது பார்வையில் ஒரு நயம் திந்திருந்தன! -கதான ஏதாவது நல்ல பண்புகள் இருந்தால் அது அவள் எனக்குப்
டொமினிக் ஜீவா

Page 98
பரிசாகக் கற்றுத் தந்து விட்டுச் செ ஒப்புக் கொள்கின்றேன், இன்று.
எனது இளம் வயதுக் க தோல்விகளை நான் மனந்திறந்து அதை அனுதாபக் கண்கொண்டு அவள்மீது ஒரு பிடித்தம் எனக்கு - ஒரு கிறிஸ்மஸ் தினம். என்னி வைத்தாள். 'ஒன்று புகைக்கக் 4 இவ்விரண்டையும் சதாகாலமும் க போது, என்னில் எனக்கே பெரு இதில் அடங்கும். அதை ஊகத்
அவளைப் பற்றி ஆயிரம் ஆய கணக்கான சிந்தனைப் பூக்கள் கருத்துக்கள் இடைக்கிடையே | அவளுடன் பேச வேண்டிய வ பண்ணி வைப்பேன்.
ஆனால், அதிசயம்! அவ ை புன்முறுவல் தவழும் கண்களை மறந்து தனி மரமாய் நின்று 6 என்று என்னையே தூற்றிக் கொ
சர்வமும் நேசிக்கப்படத் தக்க பேசமாட்டாள். புன்முறுவலால்
முடிவுகட்டி விட்டவளைப் போல, இதழ்க் கடையோரம் வழிந்து 6 சிரிப்புப்பாணி அது!
எனது கற்பனைகளை சிந்த உருவம் கொடுக்க நீண்ட காலம் சிந்திக்கச் சிந்திக்கச் சுகமாக முனையும்போது கண்ணாமூச்சி மறுத்து விரால் மீனைப் போல் தான். இருந்தும் விடவில்லை, எழுத முடிவில் எனது இதயத் துடிப்புக்கு அதை ஒரு பத்திரிகைக்கு அனு அது பிரசுரமாகும் என்ற நம்பி போயிருந்தால் கூட, நான் கவன வெளிப்பாடு எழுத்துருவில் வடிக்
அநுபவ முத்திரைகள்

சன்றவை என்பதை நன்றி உணர்ச்சியுடன்
கனவுகளை - மன வேதனைகளை - து விவரித்துச் சொன்னபொழுதெல்லாம் டு அமைதியாகக் கேட்பாள். இதனால் த ஏற்பட்டது.
டம் இரண்டு வாக்குறுதிகளைக் கேட்டுக் கூடாது. மற்றொன்று குடிக்கக் கூடாது'. காப்பாற்றி வருகிறேன் என்பதை எண்ணும் மையாக இருக்கின்றது. இன்னொன்றும் திற்கே விட்டு விடுகிறேன். பிரம் கற்பனைகள் தோன்றும். பல்லாயிரக் விரிந்து மணம் பரப்பும். செழுமையான மின்னலிடும். மேடை நடிகனைப் போல, சனங்களை உருப்போட்டு மனப்பாடம்
ளக் கண்டவுடன், அவளது கனிவான
உற்று நோக்கியவுடன் அத்தனையும் விடுவேன். எனக்குள் நானே 'கோழை!' Tள்வதுண்டு.
கவளாக அவள் விளங்கினாள். ஆனால் என் இதயத்தையே ஊமையாக்கிவிட
சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பேதான் அவளது கொண்டிருக்கும் அவளுக்கே உரித்தான
னைகளையெல்லாம் ஒன்று கூட்டி ஓர் எழுத்துடன் கிளித்தட்டு விளையாடினேன். இருக்கும். கற்பனை, எழுத்தில் வடிக்க ஆட்டம் ஆடியது. ஒரு பிடிக்குள் வர நழுவி ஓடியது. ஆரம்பத்தில் தோல்வி த்தை. எனது முயற்சி வீண் போகவில்லை. த ஓர் இலக்கிய உருவம் பெற்றுவிட்டது. ப்பி வைத்தேன். அதை அனுப்பும்போது க்கை எனக்கில்லை. பிரசுரிக்கப்படாது Dலப்பட்டிருக்க மாட்டேன். எனது இதய க்கப்ட்டு விட்டதில் பரமதிருப்தி.
டொமினிக் ஜீவா

Page 99
அக்கதை பிரசுரிக்கப்பட்டது.
-நான் எழுத்தாளனானேன்!
இன்றுபோல, உருவம், உள்ள இறுக்கமான கட்டுக்கோப்புள்ள இ உருவாகாத காலம், அக்காலம். ஆ
அச்சு வாகனமேறிவிட்ட உற்சாகத்தில் புரண்டு தவித்தேன். தனது முதற்கதை அஞ்சலட்டையைக் கொண்டு சால்ஸ் | இரவு பூராவும் சுற்றி வந்தானாம், மகிழ் சந்தோஷப் பரபரப்பில் என் நிலையு
இதில் விசித்திரம் என்னவென்ற உற்சாக உந்துதலினால் எனது வடித்தேனோ, அவள் அக்கதையைப் எங்கேயோ சென்று மறைந்து விட்டா
அவள்மீது இருந்த பாசம், இலக்க இன்று அந்த அவள் இருக்கலாம். வேளை இதைப் படித்துப் பார்த்து பதிலாகவும் தரலாம். தராமலும் விட
அவளது ஞாபகத்திற்கு இன்று நா நானே உணராத தனித்துவம் என்னிடம் அவள்தான். இதைப் பின்னர் புரிந்து. பிறந்தது.
உலகத்தில் தோன்றிய அனேக காதலின் சம்பவங்களைச் சித்திரி அடைந்திருக்கின்றன.
{{& ஆ.
'அநுபவ முத்திரைகள்

டக்கம், உத்திமுறைகள் என்ற க்கியப் பிரக்ஞைகள் தெளிவாக கவே வெறும் எழுத்துக் கிறுக்கல் ) தூங்காமல் படுக்கையில் புரண்டு பிரசுரமாகும் என அறிவிக்கப்பட்ட க்கன்ஸ் லண்டன் தெரு முழுவதும் ச்சிப் பெருக்கில், அதைப் போலவே ம் இருந்தது. பால் யாரைப் பற்றி யாரினுடைய மன ஆவேசங்களை எழுத்தில் படிக்கவேயில்லை - என்னைவிட்டு
ள்!
யெக் காதலாக என்னுள் மலர்ந்தது. இல்லாமலும், இருக்கலாம். ஒரு விட்டு பழைய புன்முறுவலையே லாம். ன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். இருப்பதை எனக்கு உணர்த்தியவள் கொண்டபோது புதுப்பலம் என்னுள்
காவியங்கள் ஏமாற்ற மடைந்த த்துச் சித்திரித்தே அமரத்துவம்
53.
டொமினிக் ஜீவா

Page 100
இலக்கிய
தபாவளித் திருநாளன்று கா இந்தப் பெருநாளை உபயோக வேண்டுமென்கிற மனத் தவிப்பு.
நேரம் போய்க் கொண்டிரு வேலைகள் ஸ்தம்பித்தன. உதவி கடமை புரியும் சந்திரசேகரமும் தனிமை என்னை ஏதோ செ
அய்யர் வந்து சேர்ந்தார். மல 'செந்தாரகை' வந்தார். மகிழ்ச்சி சூழ்நிலை தோன்றி விட்டது.
“செந்தி மாஸ்டரைப் போய்ப் முன்வைத்தார்.
நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறாரோ? நீண்ட காலம் என்ற ஆவல்.
மூன்று பேரும் மூன்று சைக் நோக்கி. மழை ஆரம்பித்து விட்டது ஒரு கடையின் தாழ்வாரத்தில் த
இணுவிலில் ஒரு நண்பரின் கொண்டு குரும்பசிட்டியை அடை மாஸ் டரின் முகம் மலர் ந் த! வந்திருக்கிறீர்கள்!” எனக்கூறி வ
| அநுபவ முத்திரைகள்

பத் திருநாள்
லை. பொழுது போகவில்லை. எப்படியும் மாகவும் பயனுள்ளதாகவும் கழிக்க
ந்தது. 'மல்லிகை' அலுவலகத்தில் யாளராகவும் அச்சுக் கோப்பாளராகவும்
அன்று வரவில்லை.
ய்தது. மனசை வருத்தியது. எதில் சற்று உற்சாகம். அதன் பின்னர்
செயலாகப் பரிணமிக்க வேண்டிய
பார்ப்போமா?" அய்யர் யோசனையை
மன உளைச்சல். 'செந்தி எப்படி அவரைப் பார்க்க முடியவில்லையே,
கிளில் புறப்பட்டோம், குரும்பசிட்டியை து. தூறல் பெருமழையாகப் பொழிந்தது. தங்கிவிட்டுப் புறப்பட்டோம்.
கார் - கிடைத்தது. அதைப் பெற்றுக் ந்தோம். எங்களைக் கண்டதும் செந்தி து. ''நல்ல நாள் பெருநாளிலை ரவேற்றார்.
-86
டொமினிக் ஜீவா

Page 101
ஒரே இலக்கியச் சம்பாஷணை விடை பெறும் போது மாலை நா கொண் டிருக்கும் போது இலங்கையர் வருவோமோ?” இதைக் கேட்டவர் "செ
கார் அவர்கள் வீட்டு ஒழுங்கைய இலங்கையர்கோன் எங்களை முகம் ம தான் அவவை நேரில் பார்த்திருக்கின்
அறிமுகப் படுத்தி வைத்தார்.
"12 ஆண்டுகள் அவர் மறைந்து வைத்து இன்று என்னை வந்து 8 சந்தோஷப்படுகிறேன்" என உணர்ச்சிபூ இலங்கையர்கோன்.
ஒரு திருநாளை மிகப் பயனுள்ளதாகக் மட்டற்ற மகிழ்ச்சி.
அநுபவ முத்திரைகள்
-87.

தான்.
பாலு மணி. திரும்பி வந் து - கோன் வீட்டிற் கும் போய்
ந்தாரகை". பில் போய் நின்றது. திருமதி "லர வரவேற்றார். நான் அன்று றேன். மகளையும் எங்களுக்கு
1, அவரின் ஞாபகத்தை மனதில் கண் டதுக்கு நான் மெத்தச் பூர்வமாகச் சொன்னார், திருமதி
5 கழித்ததில் எங்கள் மூவருக்கும்
டொமினிக் ஜீவா

Page 102
சமயே
ஊருக்குத் திரும்ப வேண்
நாளும் நெருங்கி விட்டது.
விமான இருக்கை 'புக்' பண்ல திரும்பிவரச் சென்னை 'எயர் சி கட்டாயம் ஏற்பட்டது.
நண்பர்களை விசாரித்துப் ப 'நடந்தே போய் வந்து விடலாம்.
எனக்கு ஒரு மன ஆசை, அல் மனத்திற்குள்ளாகவே புதைத்து 6
சைக்கிள் ரிக்ஷாவில் செ இடையூறுகளுமின்றி - போய்ச் சுற்
பேச்சுடன் பேச்சாக நான் தந் பார்த்தேன். 'சைக்கிள் ரிக்ஷாவில் எவ்வளவு பணம் ரிக்ஷாக்காரனு
“ஒரு இரண்டு ரூபாக் காசு 6
பாஸ் போர்ட், டிக்கட் மற்றும் கொண்டு, ஒருவருக்குமே சொல் சென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவுக்
சைக்கிள் ரிக்ஷா ஒன்று கொண்டிருந்தது.
நான் கைதட்டி அதனை நிறு பேச்சுக் கொடுத்தேன்.
“இந்தாப்பா ஏர்சிலோன் ஆபி
அநுபவ முத்திரைகள்

ாசித யுக்தி
டும்.
எவேண்டும். திருச்சியில் இருந்து பலாலிக்குத் லோன் காரியாலத்திற்குப் போக வேண்டிய
ார்த்தேன். 'பக்கம்தான்' எனக் கூறினார்கள்.
தை நெருங்கிய நண்பர்களிடமும் சொல்லாமல் வைத்திருந்தேன். என்னைத் தெருக்களில் தனியாக-எதுவித அறிவர வேண்டுமென்பதே அந்த மன விருப்பம். பகியிருந்த இடத்து நண்பர்களை விசாரித்துப் ஏர்சிலோன் காரியாலயத்திற்குப் போவதானால் க்குக் கொடுக்க வேணும்?
காடுத்தால் போதும்" எனப் பதில் வந்தது. பத்திரங்கள் அடங்கிய கைப்பையை எடுத்துக் மாமல் பக்கத்தே மவுண்ட்ரோடு வரை நடந்து கோகக் காவல் இருந்தேன். ஊர்ந்து, ஊர்ந்து மெல்ல மெல்ல வந்து
த்தினேன். கிட்டச் சென்று ரிக்ஷா ஓட்டியிடம்
ஸ் உனக்குத் தெரியுமா?"
டொமினிக் ஜீவா

Page 103
“நல்லாத் தெரியுமே ஸார், ஏறுங் விட்டுவிடுறேன். ம். ஏறிக்குங்க.”
“சரி எவ்வளவு பணம் கேக்கிறே?
“ஏதோ பாத்துக் குடு ஸார் உங்க விரு
நான் ஏறி உட்கார்ந்தேன். எனக்கு { இந்தச் சைக்கிள் ரிக்ஷா இல்லாததாலும் பிரயாண அனுபவம் எனக்கு ஏற்பட்டு இருக் இரண்டு பக்கங்களையும் மாறி மாறிப் ட ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்தேன்.
ஆகா. ஈழத்தின் பிரபல எழுத்த சிறப்புமிக்க சஞ்சிகையின் ஆசிரியருமா மவுண்ட் ரோட்டில் சுகமான கனவுச் சவாரி
இப்படி மனதில் என்னை நினைத்தே
(மரீனா மவுண்ட்ரோடு மயக்க இலக்கிய ஊன்றி ரஸிக்க வேண்டும் என்பதற்காகே கொண்டேன்.)
“ஸாருக்கு எந்த ஊரு' எனப் பேச்சு
"நான் சிலோனைச் சேர்ந்தவன்' என்
"கொழும்பிலை சிலோன் எங்கிருக்கு சிரிப்பு வந்தது. 'சிலோனின் தலைப் பட்டின் விளங்கப் படுத்தினேன்.
“என்ன விஷயமாக மெட்றாஸ் வந்தீ
“ஒரு முக்கியமான அலுவலாக வந்த ஏர்சிலோன் ஆபீஸ் போகிறேன்” என்றேன்
திடீரெனச் சைக்கிளை வெட்டி மடக்க நிறுத்தினான் அவன்.
அருகே தெரிந்த பெரிய மாடிக் கட்டி ஸார் அந்த ஆபிஸ், இடப்பக்கம் பாருங்க. ே மேலே போங்க ஸார் என்றான்.
அந்தக் கட்டிடத்தை உயரப் பார்த் இறங்கினேன்.
*守f. எவ்வளவு தரவேணும்? என
 

5. சட்டென்னு கொண்டேய்
ட்பம் போல குடு.ம். ஏறிக்குங்க”
இது புது அநுபவம். நமது நாட்டில் ), இதுவரை இப்படியான ஒரு தனிப் காததாலும் சும்மா ருசியாக இருந்தது. ார்த்த வண்ணம், மவுண்ட்ரோட்டில்
ாளரும். இலங்கையின் இலக்கியச் ன இவர் சென்னையில் பிரபலமான சென்று கொண்டிருக்கிறார். ஆகா.
என்னைப் பாராட்டிக் கொண்டேன்.
ரஸனைக்காரர்கள் இந்தக் கட்டத்தை வ இந்தப் பாராக்களைச் சேர்த்துக்
க் கொடுத்தான்.
றேன்.
எனக் கேட்டான் அவன். எனக்குச் னம்தான் கொழும்பு’ என அவனுக்கு
ங்க? இது அவன்.
நனான். திரும்ப வேணும். அதுதான்
நான்.
கித் திரும்பி ஒரு நடைபாதையருகே
டத்தைச் சுட்டிக் காட்டி 'இதுதான் மேலே போற படி தெரியுது அப்படியே
துக் கொண்டே ரிக்ஷாவை விட்டு
1க் கேட்டேன்.

Page 104
"சும்மா பாத்துக் குடு ஸார்”.
"சொல்லப்பா எவ்வளவு தரவே
“ஸாரிட்ட என்ன கேக்கிற
இரண்டு ரூபா நோட்டொன்றை
அவன் என்னை ஏற இறங்கப் போட்டுக் குடு ஸார்!’ எனச் சொல்ல
நான் இன்னும் ஒரு ரூபாவை மீண்டும் நீட்டினேன். "இந்தாப்பா மூ
அவன் மீண்டும் வாங்க மறுத் தூரம் வந்துட்டு பிச்சைத் துட்டை சும்மா போட்டு ஐஞ்சு ரூபா குடு ள எனக்கு எரிச்சலாக இருந்தது மறைந்து விட்டது. செய்வதறியாது இப்படி ஏமாற்றுகின்றானே என்ற ம
எங்களது இழுபறியைக் கை ரிக்ஷாக்காரன் எங்களை நெருங்கி
“ஸாரோடை என்ன கலாட்ட?”
“ஸார் சிலோன்காரரு. நம்ம ச பண்ராரு. அவனே முன் கூட்டியே
“ஸாரு சிலோன் காரரா? ஐ காரருக்கு? குடு ஸார் குடுத்துட்டுப் ே நின்ற தனது சைக்கிள் ரிக்ஷாப் ட
எனக்கு மனதில் வீம்பேறியது பணம் காய்க்கும் மரம் இருப்பது டே படுத்தியது.
ஒரு ரூபாய்ப் பணத்தைத் தமிழ பணம் இரண்டு ரூபாயாகின்றது என் வந்தேன். காப்பி குடிப்பதானாலும் கொள்ளாதவர்களைப் பற்றி மன 6
திடீரென எனக்கு ஒரு யுக்தி பையைப் பிரித்தேன். பாஸ்போர்ட் ஐடென்டிகார்ட் போன்றவைகளை படத்தையும் ஐடென்டி கார்ட்டிலுள் எடுத்துக் காட்டிக் கொண்டே குரலில்
அநுபவ முத்திரைக்ள்

ணும்'
து ஏதோ பாத்துக் குடு ஸார்.” எடுத்து அவனிடம் தர முயன்றேன். பார்த்தான். "என்ன ஸார் விளையாடிறியா? யபடி பணத்தை வாங்க மறுத்து விட்டான். ச் சேர்த்து மூன்று ரூபாக்களை எடுத்து }ன்று ரூபாய் இருக்கு. ம் இந்தா'. தான். 'ஐஞ்சு ரூபா கொடு ஸார். எம்மாம் த் தரப் பார்க்கிறீயே, இது ஞாயமா ஸார். Offf”.
தனிமைப் பிரயாணத்தின் இனிய சுகம் நின்றேன். பணமல்ல முக்கியம் என்னை ன ஆத்திரம். ன்டுவிட்டு மறுகரையில் நின்ற வேறொரு
வந்தான்.
என விசாரித்தான்.
வலி ஐஞ்சு ரூபா கேட்டேன். ஸார் தகராறு சகல தகவல்களையும் சொல்லி வைத்தான்.
ஆசு ரூபா என்ன பெரிய காசா சிலோன் பா ஸார். சொல்லிக்கொண்டே மறுகரையில் க்கமாகப் போய் விட்டான்.
து. ஏதோ சிலோன்காரங்களின் வீடுகளில் ான்ற அந்த மனப்பான்மை என்னை எரிச்சல்
கத்தில் நான் செலவு செய்யும் போது நமது று கணக்குப் பார்த்துத்தான் செலவு செய்து கணக்குப் பார்க்கும் நிலை. இதைப் புரிந்து ரிச்சலால் ஒரு முடிவுக்கு வந்தேன்.
தோன்றியது. கையில் வைத்திருந்த தோல் அத்துடன் பாதுகாப்புக்காக வைத்திருந்த வெளியே எடுத்தேன். பாஸ்போர்ட்டிலுள்ள ள படத்தையும் அவனுடைய முகத்தருகே சற்றுக் கடுமையை வரவழைத்துக் கொண்டு
90- GOULITULGOffiż, 350J IT

Page 105
அவனது சட்டையை எட்டிப் பிடித்தேன். உன்ரை பேர் என்ன? நம்பர் என்ன? ம். கொழும்பு ஹெட் ஆபிஸிலிருந்து முக்கி தெரியுதா? ரிக்ஷாவை விடு பொலிஸ் எ பெக்டர்........" என்ன பெயரைச் சொல்வதெ “சுஜாதா அந்தச் சமயம் கை தந்தார். அவர இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் பெயர் சட்டெ பெக்டர் ராஜேந்திரனை இப்பதான் ஸ்டேஷ ம்..... எடு ரிக்ஷாவை! விடு ஸ்டேஷனுக மறுபடி ரிக்ஷாவில் ஏறிக்கொண்டேன்.
எனது இந்த வெருட்டலைக் கேட்டது விட்டான் அவன். “என்ன ஸார்" அப்படி செய்யலியே....... ஏதோ குடுக்கிறதைக் | எனக் குழைந்து வளைந்து கொண்டு மிக போலப் பேசினான், அவன். "சரி ஸார் நீ !
ஸார்" என இரப்பவன் பாணியில் கையை
நான் இறங்கினேன். இரண்டு ரூபா நே அவனிடம் நீட்டினேன். மிக மரியாதையாக ! பெற்றுக் கொண்டான்.
நான் நடந்து சென்று ஏயர்சிலோன் க வைத்தேன்.
அநுபவ முத்திரைகள்
_91

ஓய்! இந்தப் படங்களைப் பார்....... -... நான் ஆர் தெரியுமா? சிலோன் ய விஷயமாக வந்திருக்கிறேன்....... ல்டேஷனுக்கு...... பொலிஸ் இன்ஸ் தன்றே தெரியவில்லை. எழுத்தாளர் து துப்பறியும் நாவலில் அறிமுகமான டன்று ஞாபகத்திற்கு வந்தது. 'இன்ஸ் னில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். க்கு..." எனச் சொல்லிக் கொண்டே
பம் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் ச் சொல்றே? நா தப்பா ஒண்ணுஞ் குடு ஸார் எண்டுதானே கேட்டேன்." ப் பவ்வியமாக என்னிடம் கெஞ்சுவது முன்னே தந்த ரெண்டு ரூபாவைத் தா ப நீட்டினான் அவன். பாட்டை எடுத்து வெகு அலட்சியமாக இரண்டு கைகளாலும் அந்த நோட்டை
ாரியாலயத்துப் படிக்கட்டுகளில் கால்
399
- பு.
சிறுபா
டொமினிக் ஜீவா

Page 106
- -
தூய்:ை
இரவி
அட
மல்லிகை கஸ்தூரியார் வீதி ஒழுங்கைக்குள் தனது சொந்தக் தனித்துவமாக இயங்கி வந்த கால
எனது அபிமான நடிகர் சிட்னி தியேட்டரில் காண்பிக்கப்பட்டுக் கெ
ஒரு நாள் மாலை எந்த வேலை கொண்டு, அந்தத் தியேட்டருக்குள்
ஆங்கிலப் படம் என்ற காரல் முடிந்து விட்டது. வெளியே சிறிது து வருவது சற்றுச் சிரமம். எனவே ெ கொண்டிருந்தேன். அது வீடு போக
தியேட்டரில் இருந்து கொஞ்சத் அருகாக ஒரு ஒழுங்கை. அதன் பக் விளக்கு மங்கலாக எரிந்து கொண்
ஒரு பெண்ணை ஒருவன் கை பக்கத்தே இருவர் நின்று கொண்டிரு பளிச்சிட்டது. இழுக்கப் பட்ட பெண் ! குரலில் முரண்டு பிடித்துக் கொண் நான் ரெயில் பாதையை விட்டு
எனது வருகையைக் கண்ட, வெளிச்சத்தில் எனது முகம் அவர்
"அண்ணை... அண்ணை... இ இந்த மூண்டு பேரும் எதுக்கோ க பாருங்கண்ணை".
அநுபவ முத்திரைகள்.

மமிக்க ஓர் ன் விலை
ஒட்டுக் குடித்தனத் தொடர்பை விடுத்து, காரியாலயத்தை அமைத்துக் கொண்டு கட்டம் அது.
பொய்ட்டரின் படம் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் பாண்டிருந்தது.
பும் இல்லாத ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் முதல் ஆட்டம் பார்க்கப் புகுந்து விட்டேன். னத்தால் படம் இரவு எட்டரை மணிக்கே துந்துமித் தூறல்! றோட்டால் சுற்றி வீட்டுக்கு ரயில்வேப் பாதையால் குறுக்காக நடந்து க் கிட்டிய பாதை. 5 தூரம்தான் வந்திருப்பேன். ரெயில் பாதை கத்தே பெரியதொரு அரச மரம். முனிஸிபல் டிருந்தது. மயப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான். நக்கின்றனர். சிகரெட் கங்கு என் கண்களில் திமிறியபடி முனகலும் இல்லாமல் ஓலமுமற்ற
டு திணறுகின்றாள். B இறங்கி அருகே வருகிறேன். தும் இழுபறி சற்று ஓயகறது. மின்சார களுக்குத் தெரிகிறது. நசை பாருங்கண்ணை. இவங்களை! என்னை ரைச்சல் படுத்திறாங்கண்ணை....... இதைப்
- டொமினிக் ஜீவா

Page 107
பதினேழு பதினெட்டு வயசிருக்கும். உடலிலும் அதிகம். நாகரிகம் இல்லாத உ6 கெஞ்சிக் கேட்ட பெண் உருவம் நான் வந்த என் பக்கத்தே நெருங்கி வந்தது.
பெண்ணின் கையை முறுக்கி இழு சொன்னான். "மாஸ்டர் நீங்க மரியாதைய சம்பந்தப் படக் கூடாது. இது சில்லறை உங்கடை வீட்டுக்குப் போங்க...''
அவனை எனக்குத் தெரியும். என்னையு ஒழுங்கைக்குள் அடிக்கடி தாகசாந்தி . பார்த்திருக்கிறேன். தாகசாந்திக்காரர்களில் அநேகர் என்னை மாஸ்டர் என்று அழைப்பது முடியாது. சும்மா பார்த்த அனுபவம். பக் காற்சட்டை போட்டவர்கள், கொஞ்சம் படித்த பெரிய இடத்துப் பிள்ளைகளாகவும் இருக்
இந்த அவதானிப்பு எனக்கு இதைத்த
வாய்ச் சவடால் அடிக்கும் சில எழுத் கோழைத்தனம் என்னையும் ஒரு கணம் ! வீண் வம்பு? என ஒதுங்கிப் போக மனம்
எனது மன ஊசலாட்டத்தை அப்பெ6 “அண்ணை உங்களுக்கும் உடன் பிறப்பு பெட்டைச் சகோதரங்களோடு ஒரே குடலு இவங்களிட்டை விட்டுக் கூட்டிக் கொண்டு (
ஊசலாட்டக் கோழைத் தனத்தை ( முதிர்ச்சி வெற்றி கண்டது.
“மாஸ்டர் நாங்க சொல்றதைக் கேள் வேசம் போடுறா. இது புதுச் சரக்கில்ன கஷ்டப் படுறீங்க....... வீட்டுக்குப் போங் எனக்குச் சொன்னான்.
குரலில் என்னைப் பயமுறுத்தும் அவதானிக்கத் தவறவில்லை.
நான் சொன்னேன். "நீங்க சொல்லுறது அவளின்ரை விருப்பத்துக்கு எதிரா அவரை நான் பாத்துக் கொண்டு சும்மா போக மு
அவள் பஸ்ஸிலை போகட்டும். நான் பள்ளி
எனது குரலில் இருந்த உறுதியைக்
அநுபவ முத்திரைகள்
-93

கிராமத்துச் செழுமை முகத்திலும், டைகள். வெருண்ட பார்வை என்னைக் 5 திருப்தியில் கைகளை உதறிவிட்டு
த்தவன் என்னை நெருங்கி வந்து பான மனுசன். இதிலெல்லாம் நீங்க 3ச் சங்கதி. நீங்க உங்க பாட்டுக்கு
ம் அவனுக்குத் தெரியும். நானிருக்கும் செய்ய வரும்போது அவனை நான் சிலர் எனது நண்பர்கள். அவர்களில் வழக்கம். பழக்கம் என்று சொல்லிவட கத்தே நின்றவர்கள் இளைஞர்கள், வர்களாக இருக்கக் கூடும். ஒருவேளை கலாம்.
ான் உணர்த்தியது.
தாளர்களுக்கு இயல்பாக இருக்கும் பீடிக்கப் பார்த்தது. 'எனக்கேன் இந்த ஊசலாடியது. ன் ஊகித்து விட்டாளோ என்னமோ, புக்கள் இருக்குத்தானே? நீங்களும் க்கை கிடந்தனீங்கதானே? என்னை போய் வசுவேத்தி விடுங்கோண்ணை". போராட்ட உணர்வு மிக்க அனுபவ
மங்கோ. இவ உங்களிட்டை பத்தினி ல. தெருமாடு. நீங்க ஏன் வீணாக் க" முதல் சொன்னவனே மீண்டும்
தொனியும் கலந்த நப்பதை நான்
| உண்மையாக இருக்கலாம். ஆனா T இப்படி வலோத்காரம் பண்ணுரதை ஓயாது. அவளைப் போக விடுங்கோ. மஸேத்தி விடுறன்",
கண்டு ஒரு கணம் அவன் பேசாமல்
டொமினிக்கவா

Page 108
நின்றான். பின்னர் "இந்தாப்பா ெ கொண்டு உடனே வாருங்கோ, கெ
அவர்களில் ஒருவன் சிகரெட் கங்குகளை விசிறி விட்டுக் கெ இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
இருட்டற்ற இருட்டில் ஒழுங்கை
நான் எதற்கும் துணிந்து விட் நல்லாத் தெரியும், எஸ்பியைக் கூட
விரோதமா இவளை டாக்ஸியிலை 8 உங்களைப் பற்றியும் உடனே ெ சரி. நான் இந்த இடத்தை விட்டுப்
என்னையே வெறித்துப் பார் முணுமுணுத்துக் கொண்டான்! "நா காணேல்லையே......! எருமையள்' போல முணு முணுத்தவன் எங்க தாண்டி வீதியைக் கடந்து மறைந்
என் மிரட்டல் வேலை செய்தி
இந்த நிலை எம் மனசிற்குள் எனக்கு எதிராகச் சாட்சியம் சொல்
'இவளை இப்படியே வீட்டுக்கு விடுவோமா? எந்தத் தகவலுமே தெ வீட்டுக்கு அழைத்துப் போவது? | அவளை அழைத்துக் கொண்டு ப கட்டினேன்.
வழியில் தான் தெரிந்தது. அவ நல்லூரில் ஒரு வீட்டில் வேலைக் எஜமான் குடிகாரன். இரவு வெ முயன்றதாகவும் இதை அறிந்து 6 வீட்டை விட்டுத் துரத்தி விட்டத வழிகாட்டிக் கூட்டி வந்ததாகவும் வர் அதன் பின்னர் தான் இந்த இழுபறி விட்டுச் சொன்னாள், அந்தப் பென
திருகோணமலைக்கு இரவு படு
எனக்கு என்ன செய்வதென்ே ஆட்டிப் படைத்தது. மனக் கிலேச
கடைசியில் ஒரு முடிவுக்கு வ
அநுபவ முத்திரைகள்

ரண்டு பேரும் போய் ஒரு டாக்ஸி பிடிச்சுக் நதியா" என உத்தரவிட்டான்.
துண்டைச் சுண்டி வீசினான். அது நெருப்புக் பாண்டே நிலத்தில் விழுந்து அணைந்தது.
- ஓரத்தில் நாங்கள் மூன்று பேரும் நிற்கிறோம். டேன். "இந்தா பார். எனக்கு இன்ஸ்பெக்டரை த் தெரியும். நீங்க இவளின்ரை விருப்பத்துக்கு கடத்திக் கொண்டு போனால், நான் கண்டிப்பாக பாலிசிலை சொல்லுவன். என்ன வந்தாலும் ப போகப் போறதில்லை!”
த்தான், அவன். பின்னர் வாய்க்குள் ஏதோ ப்ப் பயலுகள்....... போனவங்களை இன்னமும் - தனக்குள் தானே பேசிக் கொண்டவனைப் களைவிட்டு நகர்ந்து ஒழுங்கை முகப்பைத்
து விட்டான். இருக்கிறது.
பயத்தைத் தூண்டி விட்டது. சூழ்நிலையே ல்லி விடுமோ எனப் பயந்தேன், நான். இக் கூட்டிப் போவோமா, அல்லது பஸ் ஏற்றி ரியாத இந்தப் பெண்ணை எந்த நம்பிக்கையில் பஸ் ஏற்றி விடுவோம்' என்ற நம்பிக்கையில் ல் நிலையம் நோக்கி அவளுடன் நடையைக்
ள் திருகோணமலையைச் சேர்ந்தவள் என்பது. காரியாக இருந்தவளாம் அவள். வீட்டுக்கு றியில் அவன் தன்னுடன் சேட்டை விட கொண்ட வீட்டு எஜமானி, பின்நேரம் தன்னை பாகவும் வரும் வழியில் ஒருவன் வசுவுக்கு தே வழியில் இருவர் சேர்ந்து கொண்டதாகவும், கள் நடந்ததாகவும் தனது பாஷையில் விட்டு
ஸ் இல்லை. இனி விடிகாலையில் தான் பஸ்.
றே புரியாத மனக் குழப்பம் என் நெஞ்சை =ம் வேறு. பந்தேன். -1 - 1
-94.
டொமினிக் ஜீவா

Page 109
அவளை அப்படியே அழைத்துக் கொண் மல்லிகை காரியாலயத்திற்குக் கூட்டி இருக்கவைத்தேன்.
தியேட்டர் அருகாமையில் உள்ள தே தேநீர் வாங்கி வந்து உண்ணக் கொடுத் பேப்பர்களை விரித்து அவளுக்குப் படுக்ை (GET600TLT6 it.
நான் வாங்கை எடுத்து முன் அறைக் அச்சுக்கோப்பாளர் உயர இருக்கைய தலையணையாக அனைத்துக் கொண்டு
தூக்கம் வந்தால்தானே நுளம்புத் தெ அங்கு இங்கு திரும்ப முடியாத அவல நிலையில் இரவு முழுவதும் எப்படி ஒட்டினே
விடிந்தும் விடியாததுமான கருக்கிருட்(
அவளை எழுப்பினேன். எந்தச் சூழ்நி: பாதிப்புக்கு உட்பட்டிருந்தோம் என்ற எந்த கிராமியத்துக்கே உரித்தான குழந்தைத்த தூக்கத்தில் இருந்து வெருண்டெழுந்து நி6
அவசர அவசரமாக அவளை அழைத்து கடக்கக் கூடிய தூரத்தில் இருந்த பஸ் நி பஸ் வரச் சிறிது நேரம் சுணங்கியது.
அந்தப் பெண் ஒன்றுமே பேசவில்லை கையெடுத்துக் கும்பிட்டாள்.
குறித்த நேரத்தில் பஸ் வந்தது.
அவளை ஏற்றிவிட்டு, எனக்கு முன் அவள் எனது உறவுக்காரி பத்திரமாக அவ விடச் சொன்னேன் டிக்கட் எடுத்துக் கொடுத்ே போனேன். அவள் கண்டிப்பாக வாங்க ம அவள் கையில் அந்த ரூபாவைத் திணித்து
பளில் புறப்பட்டது.
மீண்டும் கையெடுத்து என்னைக் கும்பி
அப்பாடா! ஒரு பெரிய பாரம் தீர்ந்தது.
என் நெஞ்சு கொள்ளாத சோகம் என்ன
அநுபவ முத்திரைகள் 95

டு ஒழுங்கை முடுக்குக்குள் இருக்கும் அழைத்து வந்தேன். உள்ளே
நநீர்க் கடைக்குச் சென்று, பணிஸ், துவிட்டுப் பின் அறையில் பழைய கை தயாரித்தேன். அவள் படுத்துக்
கதவுப் பக்கமாகப் போட்டு விட்டு, ாகப் பாவிக்கும் பலகையைத் தூங்க முற்பட்டேன்.
ால்லை, படுக்க வசதியற்ற வாங்கு நிலை. மயக்கமும் தெளிவுமற்ற ானோ என்பதே எனக்குத் தெரியாது.
டு வேளை.
லையில் இருக்கிறோம். எப்படியான தவிதமான மனக் கிலேசமுமின்றிக் ன அலட்சியத்துடன் அவள் நல்ல ចំ១T6.
க் கொண்டு இரண்டு நாற் சந்திகளைக் லையத்தை நோக்கி நடந்தேன்.
0. என்னையே உற்றுப் பார்த்தாள்.
னரே அறிமுகமான கண்டக்டரிடம் ளைத் திருகோணமலையில் இறக்கி தன் காசு பத்து ரூபாவும் கொடுக்கப் றுத்து விட்டாள். நான் வற்புறுத்தி து விட்டேன்.
LT6T.
Dன வாட்டியது.

Page 110
-இந்தப் பெண்ணின் எதிர்கா6
வரும் வழியெல்லாம் இதே !
"இரவு ஏன் வீட்டிற்கு வரவி
ஒரு முக்கிய கூட்டம், அதுதான் போய்விட்டேன்' எனப் புளுகி ன
உலகம் என்னை யோக்கிய விருப்பமல்ல. எனக்கு நானே பே போதும்.
அநுபவ முத்திரைகள்
 

சொல்லாமல் கொள்ளாமல்
வீட்டார் கேட்டதற்கு, “வெளியூரில்
ந்தனைதான்.
அவசரமாகச
DLD 6T66T60T
வத்தேன்.
வேண்டும் என்பது எனது
பாக்கியனாக இருந்தால் அதுவே எனக்குப்
160T 616013 (BLDU
2.
/98
1976Q//f?
مصر ί)
刁】
深
·
×
$
&.|- ? 必
a narra ஜீவா

Page 111
சின்னஞ் சிற
நேரங்
புலர் காலைப் பொழுதில், தூக்கம் கண்மூடலில் நெகிழ்ந்து கொண்டிருக்கு ஆலயத்திலிருந்து காலைப் பூசைக்கா திசையிலிருந்து மாதா கோயிலின் புலர் திருந்தாதி முதலாம் மணி ஓசையும் ( விழுந்தபொழுது படுக்கையில் நீட்டி நிமிர் சங்கமிப்பில் நெஞ்சு சிலிர்த்து எழும் போது புல்லரிப்பான நேரங்கள்.
> காலையில் அலுவலகம் வந்து கூட்டி அச்சுக் கோப்பாளரின் வருகைக்காகக் காத் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பர் வருவார். பெயர் குலேந்திரன் பூசையில் கலந்த பின்னர் கோயில் பிரசாத எனக்குத் தட்சணையாகத் தந்துவிட்டு, பு எனக்கேற்படும் மன நெகிழ்ச்சிப் பொழுது - 18 வயதிலிருந்தே எனது மகன் தில தோழனாகக் கருதி நடத்தி வருவது ந தலைமுறை இடைவெளியோ, அப்பன் - ம இரவு நேரத்தில், மனப் புளுக்க நேரங்களில் ! வேளைகளில் எனது வலது கரத்தைத் தன கொண்டு இளந் தலைமுறைக் கனவுகன என்னை மெய் மறக்கச் செய்யும் சந்தர்ப் - பகல் சாப்பாட்டுக்குப் போனால், ஆறுதலாகத்தான் கந்தோருக்கு வருவேன் வேண்டும். சொல்லி வைத்தாற்போல, | வரிசையாகத் தொடராக மாணவ - மாணவி இருப்பார்கள். தரித்து நிற்கும் வேளைக் காணும்போதும், கள்ளம் கபடமற்ற அந்த சில நிமிஷங்களிலும்.
அந்த அந்த மாச மல்லிகை இதழ் முடித்துவிட்டு, சந்தாதாரர்களுக்குத் தபாலி விநியோகித்த பின்னர் அடுத்த நாள் காலை எடுத்துப் படிக்க முனையும் சமயங்களில்
' அநுபவ முத்திரைகள் |
.97.

ப சந்தோச சி. கள்
மும் விழிப்புமற்ற மயக்க நிலைக் ம் வேளையில் நல்லூர் முருகன் ன மணி ஓசையும், நேர் எதிர்த் பொழுதுப் பூசைக்கான அழைப்புத் சேர்ந்து சுருதி சுத்தமாகக் காதில் ந்து கிடந்தபடியே அந்த ஓசைகளின் நு, மனசில் ஏற்படும் சொல்லமுடியாத
ப் பெருக்கிச் சுத்தப்படுத்திய பின்னர், திருக்கும் வேளையில், நாற்காலியில் சமயத்தில், சனி, ஞாயிறு நீங்கலாக - பக்கத்தேயுள்ள சிவன் கோயிலில் தத்துடன் பத்து ரூபாவையும் வைத்து படி இறங்கிப் போவார். அப்பொழுது கள்.
8பனை நானொரு நண்பனாக, உற்ற
ண்பர்களுக்குத் தெரியும். நமக்குள் மகன் பந்தாக்களோ சிறிதும் இல்லை. இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் எது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் உளச் சுவைபடச் சொல்லிச் சொல்லி
பம்.
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு 1. வரும் வழியில் வீதியைக் கடக்க பள்ளிக்கூடம் விட்டிருக்கும். வரிசை யர் சைக்கிளில் வந்த வண்ணமாகவே களில் அந்த இளம் புறாக்களைக் தப் பிஞ்சு முகங்களைத் தரிசிக்கும்
களை 'ஆத்துப் பறந்து தயாரித்து ல் சேர்ப்பித்து விட்டு, கடைகளுக்கும் ஓய்வாக 'சுப மங்களா' சஞ்சிகையை
டொமினிக் ஜீவா

Page 112
ஆத்ம நண்பர்களின் கடித உ கற்பனை செய்து கொண்டு அக நேரங்களில். |
வேலை தலை முட் டினதா அமைக்கலாம்?' என சிந்தித்துக் ( குந்திக் கொண்டிருப்பதாகப் பல மனசு நோக வைக்கக் கூடாது. சிரித் சொல்ல மாட்டார். நான் நெளிலே படம் பார்க்க வந்தனான். படத்து பாத்திட்டுப் போகலாம் எண்டு வந் போகும் வேளையில் மனசில் ஏற்
'இன்றைக்குச் சிலவுக்குக் காசி பொடி நடையாக கஸ்தூரியார் வி சமீபமாகப் போய்க் கொண்டிருக் வந்த ஒருவர் என்னைக் கண்டு இ போனன். நீங்கள் இல்லை. இந்த கொள்ளுங்கோவன்!'' எனச் சொல் ஆச்சரியமான மன ஆறுதல் வே
• மல்லிகைக்குப் பின்னால் ச அங்குதான். ஆட்டுக் குட்டியொன் போன்ற உடல் வாகு. என்னைக் செல்லம் கொஞ்சும். தனது மொழி உணர்வு புரியும். மெல்லத் தடவி அடுத்த நாள் நான் வேலைத் தொ நான் உட்கார்ந்திருக்கும் கதிரைப் கெளவி இழுக்கும். அந்த வாயில் வியக்கும் நேரங்களில்.' - புதிய புத்தகங்களைப் பார்ப்டே தாங்காது. ஆனால், ஆர்வம் துடிக் பாலசுந்தரம் வருவார். எனது 4 புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் பிடிச்சதைப் படி. நான் பேந்து புத்தகங்களையும் என்னிடம் ஒப்ப
உயர் கல்வி பெற முடியா நிறைய உண்டு. கல்விமான்கை திருப்தி. யாழ் பல்கலைக் கழகத் பீடத் தலைவர்கள், பேராசிரியர்க எனக்குத் தேநீர் தருவதற்கு முந்து அப்படியே சிலிர்த்துப் போய் விடு
அநுபவ முத்திரைகள்

றைகள் கனமாகத் தெரிய, அதைப் பற்றியே கடிதங்களைப் பிரிக்க முற்படும் பரபரப்பு
க இருக்கும் 'தலையங்கத்தை எப்படி காண்டிருப்பேன். நான் சும்மா வேலையற்றுக் 5க்கும் படும். வருவார் ஒருவர். வருபவரை துக் கதைப்பேன். வந்தவர் வந்த காரணத்தைச் ன். கடைசியாக, 'நான் ராஜா தியேட்டரில் க்கு நேரம் கிடக்காம். சும்மா உங்களைப் தனான்! எனச் சொல்லிவிட்டு படி இறங்கிப் படும் விடுதலை உணர்வில். ல்லையே!' என்ற மன ஏக்கத்துடன் அப்படியே 'தி வழியாக நடந்து பஸ் நிலையத்திற்குச் கும் வேளைகளில், பின்னால் சைக்கிளில் நங்குவார். 'உங்களைத் தேடி மல்லிகைக்குப் வருசத்துச் சந்தா தரவேணும். இதை வச்சுக் லியபடி பணத்தை என் கைகளில் திணிக்கும் ளைகளில்.
றிய வளவு, கிணறு உண்டு. பாத்ரூமும் று சுயேச்சையாகத் திரிகிறது. மான் குட்டி கண்டதும் ஓடிவரும். எகிறி முட்ட வரும். யில் ஏதோ கதைக்கும். பாஷை விளங்காது. க் கொடுப்பேன். குழந்தை போல மிழற்றும். ந்தரவால் வளவு செல்ல முடியாது போனால் படிக்கே வந்து விடும். வேட்டியைப் பல்லால் ல்லா ஜீவனின் அபிமானத்தை எண்ணியபடி
பன். விலை கேட்டால் தலை சுற்றும். மல்லிகை தம். சாயங்காலம் 5 மணிக்கு பாங்க் நண்பர் ஆவலைத் தூண்டிய நூல் அவர் வாங்கிய - 'இப்பத்தான் வாங்கினன். ஜீவா! உனக்குப் 1 படிக்கிறேன்' எனச் சொல்லி எல்லாப் டைத்து விட்டுப் போகும் நட்பு நெருக்கத்தில். வில்லையே என்ற மன ஆதங்கம் எனக்கு ளக் காண்பதில், கதைப்பதில் ஓர் ஆத்ம திற்கு அடிக்கடி செல்வேன். 'கொமன் றூமில் ள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் வவார்கள். இந்த அன்பை எண்ணி என் மனசு
ம் அந்த வேளைகளில்.
மே -93 ஜனவரி
- -98
டொமினிக் ஜீவா

Page 113
(3LIulið
அப்பொழுது வாலிபப் பருவத்த
எந்த வேலைகளாயிருந்தாலும் ஆர்வத்துடனும் செய்யப் பழகிக் கொ
சுற்றியுள்ள இயங்கும் தோழர்களு இயங்கிவந்த காலம் எவரும் சிறு வே கையேற்றுச் செய்யப் பழக்கப்பட்டிருந்
வடமாகாணத்தில் இடதுசாரி இய வேலைத் திட்டங்கள் திட்டப் பட்டிருந்த எங்களுக்கெல்லாம் ஆசான் ஒரு ஞான கட்சிக்குப் பொறுப்பாளராக இரு செய்வதென்றாலே எங்களைப் போன்ற உற்சாகம் எவ்வளவு உயர்ந்தவராயிருந் சமமாகப் பாவித்துத் தோழமை பூண்டு
பசை வாளியும் நோட்டீஸ்களுமாக வழக்கம். கார்த்தியும், தோழர் எம். ஸ் வந்து ஒத்தாசை புரிவார்கள். திரு. ஜி. காலம். அவருக்கெதிராகச் சுலோகங்க
50க்கு 50 பேசி தேர்தலில் யு. எ பின்னர் பாராளுமன்றம் சென்று அதன் ஒரு மந்திரியாகப் பதவியேற்றிருந்த பிரிந்து தனிக் கட்சி அமைந்திருந்த சேர்ந்ததை வன்மையாக எதிர்த்து இய
‘சாமி. சாமி. என்றதினாலே 8 என்ற பிரசித்தி பெற்ற பாடலை இ அப்பொழுது யாழ்ப்பாணத்தில் சில கா
அநுபவ முத்திரைகள்

தின் உச்சக் கட்டம்,
ஒருவித துணிச்சலுடனும் பொங்கும் ாண்டுள்ள சூழ்நிலை. வயசுப் பருவம்.
ஒருடன் இறுக்கமான கட்டுக் கோப்புடன் லைகளைக் கூடப் பொறுப்புணர்ச்சியுடன் தனர்.
க்கம் வேர்விட்டு வளர்ந்து வருவதற்கான ன. தோழர் மு.கார்த்திகேசன் அப்பொழுது குரு மாதிரி. அவர் தான் யாழ் மாவட்டக் ந்தார். அவருடன் சேர்ந்து வேலை 3 இளைஞர்களுக்கெல்லாம் தனிப் பட்ட 3த போதிலும் கூட, எங்களையும் தமக்குச் ஒழுகுவது அவரது இயல்பான சுபாவம்.
5 இரவில் சுவரொட்டிகள் ஒட்டப் போவது .ெ சுப்பிரமணியமும் எங்களுடன் சேர்ந்து ஜி. பொன்னம்பலம் கொடி கட்டிப் பறந்த ளைச் சுவரில் பொறித்த காலகட்டம்.
ன். பி. மகாதேவாவைத் தோற்கடித்துப் பின்னர் சேனநாயக்கா மந்திரி சபையில் ார். திரு. ஜி. ஜி. திரு. செல்வநாயகம் ார். ஜி. ஜி. அவர்கள் அரசாங்கத்தில் பக்கம் நடத்திக் கொண்டிருந்தோம்.
Fரிதான் போய் மீன்பிடி என்றாராம். ப்பொழுது முதுபெரும் எழுத்தாளரும் லங்கள் தங்கியிருந்தவருமான திரு. கே.
99- 60ULTIAGOffiż, 25OJT

Page 114
கணேஷ் எழுதித் தர, அதனை அ பெருங் குரலெடுத்து இசைப்பது ! கம்பங்களிலும் ஒட்டி இயக்கம் நடத்
ஒரு நாள் நடுச் சாமத்தைக் 8 இருக்கும்.
சுவரொட்டிகள் எல்லாமே ஒட்டிய கார்த்தியும் எம். ஸியும் பிரிந்து தத் நானும் இன்னொரு இளந்தோழரும் 6 திரும்பினோம். இப்பொழுது பல்கலைக் கல்லூரிச் சந்தியில் இருந்து யாழ் வந்து கொண்டிருந்தோம்.
பக்கத்தே வந்த நண்பன் 'கொக சைக்கிளை விட்டு இறங்கி வேலிபே போனான்.
நானும் சைக்கிளை நிறுத்தி வி
நான் நெருங்கிப் போன வேலி? இருந்தது. அதை ஒட்டியே படுக்கும் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது இருவரும் குரலெடுத்து ஏதோ கதை இடத்திலேயே தகரப் படலையும் தெ
என்னுடைய குறும்புப் புத்தி வி
டொக்.. டொக்....... டொக்கென தட்டிச் சத்தம் எழுப்பினேன்.
பேச்சுக் குரல்கள் பட்டென்று நி “வீட்டுக்காரர்.... வீட்டுக்காரர்... அடித் தொண்டையால் குரல் கொடு
மெளனம்........ ஒரே மெளனம்.
“கொஞ்சச் சுண்ணாம்பு தாருங்கே கொஞ்சச் சுண்ணாம்பு தாருங்கோ.. விட்டுப் பரிதாபகரமான குரலில் கே
எரிந்து கொண்டிருந்த கை விள சத்தத்தையுமே காணவில்லை. ஒரே
சிமிக்கிடாமல் மெதுவாக நடந் ஐம்பது யார் தூரம் வந்த பின்னர் த
அநுபவ முத்திரைகள்

ச்சிட்டு முக்கியமான தெருச் சந்திகளில் மாத்திரமல்ல, இரவில் அதனை லைட் மதிய வேளையில்...... கடந்து விட்ட வேளை. இரவு ஒரு மணி
பாகி விட்டது. சேர்ந்து வந்த தோழர்களான தேமது வீடு நோக்கிப் போய் விட்டார்கள். எமது வீட்டுப் பக்கம் நோக்கிச் சைக்கிளில் கழகமாக விளங்கும் பழைய பரமேஸ்வராக் ப்பாணத்தை நோக்கிப் பலாலி வீதியால்
நீசம் பொறுங்கோ!” எனச் சொல்லி விட்டுச் பாரம் வேட்டியைத் தூக்கியபடி ஒதுங்கிப்
ட்டு எதிர்ப்பக்க வேலியோரம் போனேன்.
யாரம் சார்ந்து ஒரே ஒரு ஓலைக் குடிசை » இடமும் இருந்திருக்க வேண்டும். குப்பி 1. இலேசாகத் தெரிந்தது. கணவன் மனைவி கத்துக் கொண்டிருந்தனர். நான் அணுகிய தன்பட்டது. ழித்துக் கொண்டது.
மூன்று தரம் அந்தத் தகரப் படலையில்
ன்றன. ... வீட்டுக்காரர்....... என மூன்று முறை த்தேன்.
1.
கொஞ்சச் சுண்ணாம்பு தாருங்கோ..... -... இதையும் மூன்று தடவைகள் விட்டு
ட்டு வைத்தேன். க்கு 'சடா' ரென்று அணைக்கப்பட்டது. ஒரு - நிசப்தம் நிலவியது.
இது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு டான் மலைத்துப் போய்த் தொடர்ந்து வந்த
-100
டொமினிக் ஜீவா

Page 115
நண்பனுக்கு விஷயத்தை விளங்கப் படுத்த சிரிப்பு நிசப்தத்தைக் கலைத்தது.
ஒரு வேளை அடுத்த நாள் அந்தப் 6 நின்று பேயொன்று சுண்ணாம்பு கேட்ட கை
வீட்டாரிடம் சொல்லியிருக்கலாம்.
அதற்குச் சாட்சியாக அவளது கண அந்தப் பேயின் குரலைப் பற்றியும், அது கூறி இருக்கலாம்.
அந்த நடு நிசித் துணிச்சலில் உண்டு அந்தப் பேய்க்கே கதை சொல்லியிருப்பே
அநுபவ முத்திரைகள்
-101

தினேன். அந்த நடுநிசியிலும் எங்கள்
பெண் தனது படலையடியில் வந்து . தயைக் கதை கதையாகப் பக்கத்து
எவனும் தான் தெளிவாகக் கேட்ட கேட்ட விதம் பற்றியும் விவரித்துக்
மையான பேயே வந்திருந்தால் கூட,
ன் நான்!
கை .
- - -
இ 1) -
1N/ா
1.படி
தர். // - 3)
டொமினிக் ஜீவா

Page 116
|-- வ6
1981-ம் ஆண்டு.
தமிழ்ப் புத்தாண்டுத் தினத் அடுத்த தினமோ என்பது என் நி
கொழும்பிற்குப் போக வேண்டு திட்டம் - செல்வச் சந்நிதியில் ! விழாவிற்காக ஒருவாரம் பின்போடப் அன்றுதான் கே. ஜி.பஸ்ஸில் கெ
என்னுடனேயே அந்த மகா ந பஸ்ஸிற்கு வந்திருந்தார். அவர் 6 வாழ்வின் ஆரம்ப காலத்தைச் சி இனிமையானவர். நான் எப்பொ சந்திக்காமல் வருவதில்லை. 'த தொகுதிக்கு கொழும்பில் வெளிய எனக்குக் கிடைத்தது. எந்தப் பிர உரையாடுவார், கதைப்பார்.
பல நோக்குப் போக்குகளி கொண்டிருந்த போதிலும் கூட, ! அதுபோலவே அவரும் என்மீது (
அவரது அந்தப் பயணம் கொ போக கட்டுநாயக்கா விமான நிை பக்தன். குருமகராஜ் அமெரிக்க டில்லிக்கு வந்திருப்பதை அறிந் செல்ல, அடுத்த நாள் காலை 9 ம என்னுடன் பஸ்ஸில் வருகிறார்.
இருவரும் பேசிக் கொண்டே
அநுபவ முத்திரைகள்

ல் பவர்!
திற்கு அடுத்த தினமோ அல்லது அதற்கும் iனைவு. ம். எனது மாதாந்தக் கொழும்புப் பிரயாணத்தின் நடந்த சமூக முன்னேற்றச் சங்க மகாநாட்டு பட்டு விட்டதால் அதில் கலந்து கொண்டுவிட்டு ாழும்பு புறப்பட ஆயத்தமானேன். பாட்டில் கலந்து கொண்ட நண்பரும் என்னுடன் கொழும்பில் தொழிலகம் வைத்து நடத்துபவர். ங்கப்பூரில் கழித்தவர். பழகுவதற்கு மிக மிக ழுது கொழும்பிற்குப் போனாலும் இவரைச் தண்ணீரும் கண்ணீரும் எனது சிறுகதைத் பீட்டு விழா நடைபெற்ற சமயம் இவரது நட்பு ச்சினை என்றாலும் என்னுடன் மனந் திறந்து
ல் நாம் இருவரும் மாறுபட்ட கருத்துக்கள் இவர் மீது எனக்கு ஒருவித தனி அபிமானம். தேவதா விசுவாசம் வைத்திருந்தார்.
ழும்பில் வர்த்தக சம்பந்தமானதல்ல. புலிக்குப் லயத்திற்குப் போகிறார். அவர் குரு 'மகராஜின் ரவில் இருந்து இந்தியாவின் தலை நகரான து, அவரை நேரில் தரிசிப்பதற்கு இந்தியா ணிக்கு விமானப் பயணம் செய்ய ஆயத்தமாகி
பிரயாணம் செய்தோம்.
-102
-- டொமினிக் ஜீவா

Page 117
குரு மகராஜின் மேன்மைகள் பற்றி ஆத்ம நிறைவு பற்றியும் எனக்கு வழி ( அந்த நண்பர். 5 எனக்கென்றொரு கட்டுப் பாட்டை வைத்திருக்கின்றேன். எந்த ஒருவருடைய | வழிபாட்டு எண்ணங்களையும் - அவைகள் பொழுதிலும் கூட - எக்காரணங்களைக் நுண்ணிய உணர்வுகளைப் புண்படுத்தலே செய்து வைத்திருக்கின்றேன். கூடியள. முயன்று வருகின்றேன்.
இதற்கமைய அந்த நண்பர் எனக்குப் குரு மகராஜின் தத்துவ விளக்கத்தைய உன்னிப்பான அவதானத்துடன் மறுபேச்சுப்
இடையில் நீர் கொழும்பில் இறங்கி 6 தங்கி, சிரம பரிகாரம் செய்து கொண்டு பி நிலையத்திற்குப் போவது அவரின் திட்ட நீர்கொழும்பிற்குப் பக்கத்தேதான் இருக்க
அப்படியே விடிகாலைப் பொழுதில் - என்னிடம் விடை பெற்றுச் சென்று விட்ட
நான் தொடர்ந்தும் பிரயாணத்தை புறப்பட்டேன்.
அதற்கடுத்த மாதம் எனது கொழுப் பெற்றது.
பகல் உத்தர தேவியில் யாழ்ப்பாண நினையாப் பிரகாரமாக அதே ரெயில் சந்தித்துக் கொண்டேன்.
டில்லியில் இருந்து திரும்பிய பின் ந சந்திப்பு இது.
என்னை ரெயிலுக்குள் சந்தித்ததும் அ விட்டது.
"நான் போன் கிழமைதான் டில்லி வந்தவுடனை நினைச்சனான். மல்லின வேலையாப் போச்சு. இண்டைக்குத்தான் ஒரு மாசம் போச்சு. உங்களை நான் இ காணேல்லை" எனப் பேச விடாமல் தெ மகிழ்ச்சிதான்.
'அநுபவ முத்திரைகள்

பும் அவரது உபதேசங்களில் உள்ள நெடுகவும் உபதேசம் செய்து வந்தார்
- நான் எனக்குள்ளேயே வகுத்து நம்பிக்கைகளையும் நோக்கங்களையும் ரில் எனக்கு உடன்பாடு இல்லாதிருந்த கொண்டும் அவமதிப்பதோ அல்லது [ செய்யக் கூடாது என மனச் சங்கல்பம் பு அதைக் கடைப்பிடிக்கப் பெரிதும்
பல கோணங்களில் விளங்கப்படுத்திய ம் மகத்தான பெருமைகளையும் மிக ப பேசாமல் கேட்டுக் கொண்டு வந்தேன். ஒரு தெரிந்தவரின் வியாபாரக் கடையில் பின்னர் கட்டுநாயக்கா சர்வதேச விமான ம். அதற்கமைய விமான நிலையமும் கின்றது. அவர் நீர்கொழும்புச் சந்தியில் இறங்கி
டார்.
மேற்கொண்டு கொழும்பை நோக்கிப்
Dபுப் பிரயாணம் வழமை போல இடம்
எத்திலிருந்து கிளம்பினேன். "). மில் அதே பெட்டியில் அந்த நண்பரைச்
எம் இருவரும் முதன் முதல் சந்திக்கும்
புவருக்குப் பெருத்த சந்தோஷம் ஏற்பட்டு
பில் இருந்து வந்தனான். உங்களை மகக்கு வருவமென இருந்தன். ஒரே கொழும்புக்குப் போறன். இடையிலை ங்கை சந்திப்பன் எண்டு கனவு கூடக் ாடர்ந்து பேசினார். எனக்கும் மனதில்
டொமினிக் ஜீவா

Page 118
முதன் முதலில் தான் டில்லிக்கு சென்னையில் தான் டில்லி போகப் ப எனக்குச் சொன்னார் நண்பர், “குருமக தகும். அவர் இன்றைக்கு எனக்குக் 8 பார்த்தவுடனேயே எனக்குத் தேகநே எனக்குக் கட்டினார். 'இப்பவும் புல்ல
அவரது ஆழ்ந்த நம்பிக்கையைக் இருந்தேன்.
"அவரைத் தரிசித்ததற்கு ஓர் கொண்டிருந்த ஒரு கெட்ட பழக்கத் தெரியும், நான் போயிலையைப் வைத்திருக்கிறவன். சிங்கப்பூரிலை பு இது. அந்தப் பழக்கத்தை அவரை விட்டிட்டன்” என்றார். 'இதைப் பற்றி
“இதெல்லாம் அவரவர் மனப் பா ஒன்றை விட்டு விட வேண்டுமென்றா அதற்கு இத்தனை தூரம் போய்த் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு. இது எனக்கு மனிசர்களைத் தவிர, வே நம்பிக்கை இல்லை. என்னால் கூட இருக்க முடியும். இதைத்தான் வில் |
“உங்களால் இப்படி விட முடிய
"நிச்சயமாக.....”
“அப்பிடியெண்டால் வெத்திலை
கடந்த இருபத்தியெட்டு வரு பழக்கப்பட்டவன். அதுதான் எனக்கு மனதைக் குஷிப்படுத்தி விட்டுத்தான் !
அப்பொழுது கூட யாழ்ப்பாணம் க கடை வெற்றிலையைப் போட்டுக் கொண்டிருந்தேன்.
“இதோ பாருங்கள், இது தான் நீங்கள் குரு மகராஜைக் கண்டு போ கண்டு விடுகிறன் வெத்திலையை !
அன்று தொடக்கம் வெற்றிலை அடுத்த மாதத்திற்கு அடுத்த ம
அநுபவ முத்திரைகள்

தப் போய் இறங்கிய அனுபவங்களையும் பட்ட சிரமங்களையும் ஒன்று கூட விடாமல் ராஜிற்காக நான் எத்தனை சிரமப் பட்டாலும் கண்கண்ட கடவுள் மாதிரி. அவரை நேரில் மாடிப் புல்லரிச்சது...! என்று கைகளை வரிக்குது!" 5 கண்டு நான் வழக்கம் போலவே பேசாமல்
- அடையாளமாக என்னட்டை ஒட்டிக் தையும் இப்ப விட்டிட்டன். உங்களுக்குத் - போட்டு கொடுப்புக்குள்ளை குதப்பி டிச்சுக் கொண்ட நீண்ட நாளையப் பழக்கம் நேரில் கண்டு ஆசி பெற்ற அன்றைக்கே 7 நீங்க என்ன கருதுறீங்க...?
ன்மையைப் பொறுத்தது. தவறான பழக்கம் ல் நல்ல மன ஓர்மம் இருந்தாலே போதும். தான் விட்டுவிட வேண்டும் என்பதல்ல. து அதனால் நடக்கலாம். என்னைப் பாருங்க. று மேம் பட்ட அதிசயங்களில் ஒன்றுமே -, எங்கும் போகாமலே மன ஓர்மத்துடன் பவர் என்று சொல்வது” என்று சொன்னேன்..
புமா?"
5 போடுறதை விடுங்கள் பாக்கலாம்”. டங்களாக நான் வெற்றிலை போட்டுப் 5 ஒரேயொரு துணை. வெற்றிலை போட்டு நான் எழுதப் பேனாவைப் பிடிப்பது வழக்கம். டைசுகந்த - வை. சி. சி. கு. வெற்றிலைக் கொண்டுதான் அவருடன் சம்பாஷித்துக்
நான் கடைசியாகப் போடும் வெத்திலை. ரயிலையை விட்டீங்கள். நான் உங்களைக்
இன்று துவக்கம் விட்டு விடுகிறன்!"
போடுவதை நான் விட்டு விட்டேன்.
பாதம்.
-104.
டொமினிக் ஜீவா

Page 119
கொழும்பு சென்ற நான் அந்த நன சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அடிக்கடி எச்சில் துப்ப அவர் வெ6
எனக்கொரு சந்தேகம். “கொஞ்சம் அவரை வற்புறுத்திக் கேட்டேன்.
“மன்னிச்சுக் கொள்ளுங்கோ என் பத்தியப் படேல்லை. கொஞ்சம் கொஞ்
சொல்லிவிட்டு அவர் ரொம்பவும் பr
நான் இதை முன்னரே எதிர்பார் அதிசயங்களை - அற்புதங்களை விட நம்புபவன். எனவே எனக்கு இது ஒரு அ
இன்று என்னைப் பொறுத்த வரை சங்கதியாகி விட்டது.
2.
அநுபவ முத்திரைகள் -0

ள்பருடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு
ரியே போய் வந்தார்.
வாயைத் திறவுங்கோ பாப்பம்’ என
னாலை வெறும் வாயோடு இருக்கப் சம்தான் இப்ப போயிலை போடுறன்.”
ரிதாபமாக என் முகத்தைப் பார்த்தார்.
ாத்தவன் தான். நம்பிக்கைகளை
- மனத் திண்மையை நான் முற்றாக அதிர்ச்சியாக இருக்கவில்லை.
வெற்றிலை மெல்லுவது.மறக்கப்பட்ட
ம7ர்ச்-ஏப்ரல் 1982
b) 62UTUGofä 331

Page 120
கைத்துப்
வார்
-பு
தாங்க முடியாத இரவுகள்: நி எப்படி வர்ணிப்பதென்றே எனக்குத் ( போயிருந்தன.
83 ஜூலைக் கலவர வாரங்களை வேலை செய்ய வேண்டிய பாரிய கொண்டிருந்தது.
வேலையென்றால் வேலைதான். 6 காரியாலயத்தில் நான் வேலைகளை இருந்து செயல்பட்டேன். உழைத்தே
நான் வேலையில் மூழ்கியிருந்த ( என் மனசைத் தாக்காமலில்லை வெள பார்த்தால் கை கால் முளைத்துப் ப
உண்மையிலேயே நான் பயந்து 6 கண்டு அஞ்சுபவனல்ல. வாழ்வின் சி மரணத்தின் சந்நிதியை நேருக்கு கொழும்பிலுள்ள எனது இதயத் எழுத்தாளர்களை, அபிமானிகளை அர பயந்து விட்டேன்.
நெஞ்செல்லாம் தவியாய்த் தவி
மல்லிகையின் கடைசிப் பக்க வி அவரது வியாபார ஸ்தலம் பற்றியும் அ
அநுபவ முத்திரைகள்

போன அந்த
ங்கள்
ம்மதியற்ற பகல்கள். அந்தக் காலத்தை தெரியவில்லை. அத்தனையுமே இருண்டு
ளயொட்டிய இந்தச் சூழ்நிலையில் மலர் - வேலையும் என்னை ஆக்கிரமித்துக்
வெளியில் பிரளயமே நடந்தாலும் மல்லிகை ாக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக
0.
போதிலும் கூட, சுற்றுப் புறச் சூழ்நிலைகள் ரியே இறங்கினல் ஒரே வதந்தி! - திரும்பிப் றக்கும் புதுப் புதுச் செய்திகள்! விட்டேன். நான் எப்பொழுதும் மரணத்தைக் ல கட்டங்களில் - விபத்துக்களில் - நான் நேர் தரிசித்துமிருக்கின்றேன். எனவே எதுக்கு நெருக்கமான நண்பர்களை, ந்தக் கணங்களில் நினைத்துப் பார்த்தேன்.
த்தது. ஒரே பரிதவிப்பு.
ளம்பரகாரர் திரு. எம். ரங்கநாதன் பற்றியும் அங்கிருந்து வந்த ஒரு சிலரிடம் வினவினேன்.
-106
டொமினிக் ஜீவா

Page 121
'அந்த மரக் கடையா? எல்லாம் சுடுகா தந்தார் ஒருவர். மனம் சப்பென்று போய்விப் அதிபர் சிவலிங்கத்தைப் பற்றி விசாரித்தே நான் கொழும்பில் தங்கும் முதலாம் (6 ஓய்வெடுக்கும் ஸ்ரீ கதிரேசன் வீதிக் கடை பார்த்தேன். அவர்கள் தந்த தகவல்கள் நண்பர்கள் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி பின் முரணாகத் தான் செய்திகள் வந்தால்
நடுச் சாமம் இரண்டு மூன்று மணி போட்டுவிட்டு, நாற்காலியில் விழித்திருப் யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்
ஓர் இரவு எனது மகன் திலீபன் எனது நான் எனது மனச் சஞ்சலத்தை அவனுட
“நீங்க ஒண்டுக்குமே யோசிக்காதீர் நேசித்தவங்களுக்கு ஒரு தீங்குமே வராது
அந்த இளம் நெஞ்சின் ஆறுதல் என் நண்பர் ரங்கநாதனை எனக்கு அறிமு ஏ. கிஸார். "எனக்கு இரண்டு ஆம்பிளை பெண்ணாக நினைக்கிறேன். சீதனம் கெ உதவ எனக்கு விருப்பம்!'' என்றொரு ந வியாபார மனோபாவம் எனக் கேள்விப் ! குறிக்கோள். இந்த மனுஷன் மல்லிகைக் - இப்படி நினைத்து நான் சில சமயங்க
அந்த நல்ல இதயம் இந்தச் சர் துடிக்கின்றதோ?
அடுத்தவர் திரு. சிவலிங்கம். ஐந்த கடையின் மேல் மாடியில் நீண்ட காலம் த நாடக நடிகர். இவரைச் சந்திப்பதற்காக ந வழக்கம். அப்பொழுது சிவலிங்கம் அவர் முக்கியமளிப்பதில்லை. ஒரு நாள் ஐ கொண்டிருக்கும் போது, 'சிவலிங்கத்தை வேண்டும். அருமையான பிறவி. அமசட காரியங்களுக்கு உதவும் பெரும் பிறவி ஒரு நாளைக்கு அவரை உமக்கு அவசியப் எனக் கூறிய யேசுரத்தினம், ஒரு நாள் :
அன்றிலிருந்து மல்லிகையில் வில் வருடக்கணக்காகப் போட்டு வருகின்றேன்
அநுபவ முத்திரைகள் - -1077

(டாக இருக்கின்றது' எனத் தகவல் டது. உள் விளம்பரம் தரும் சிற்றம்பலம் ன். தகவலே தெரியவில்லை என்றனர். தறுக்குக் கடை பற்றியும் சாப்பிட்டு பற்றியும் தெரிந்தவர்களிடம் கேட்டுப் வயிற்றைக் கலக்கியது. எழுத்தாள பி விசாரித்துப் பார்த்தாலும் முன்னுக்குப்
T. )
யளவில் எழுந்திருந்து விளக்கைப் பேன். மனமே பலதையும் பத்தையும்
டது. நிலையைப் பார்த்தவிட்டு விசாரித்தான். டன் பகிர்ந்து கொண்டேன்.
ங்க, மனசு சுத்தமா மல்லிகையை
//',
[ இதயத்தை குளிர்வித்தது. Dகப்படுத்தி வைத்தவர். மறைந்த எம். Tப் பிள்ளைகள். மல்லிகையை என் காடுப்பதாக நினைத்து மல்லிகைக்கு Tள் மனந் திறந்து சொன்னார், அவர். பட்டிருக்கின்றேன். லாபம்தான் அதன் கு மனங் கோணாமல் உதவுகின்றாரே -ளில் மலைத்ததுண்டு. ந்தர்ப்பத்தில் என்ன சூழ்நிலையில்
எம் குறுக்குத் தெருவிலுள்ள இவரது க்கியிருப்பவர் யேசுரத்தினம், வானொலி நான் இரவு நேரத்தில் அங்கு செல்வது
களைப் பார்த்தாலும் நான் அவ்வளவு ந்து லாம்புச் சந்திக்கருகே பேசிக் த நீர் நல்லாப் புரிந்து வைத்திருக்க க்காக இருந்து கொண்டு பல நல்ல அவர். அருமையான மனிசன் அவர். > அறிமுகம் செய்து வைக்க வேண்டும் அறிமுகம் செய்து வைத்தார்.
பம்பரத்தை அவரைக் கேட்காமலே
பட டொமினிக் ஜீவா

Page 122
அந்தப் பெரும் பிறவி என்ன க ஸ்தாபனம் என்ன நிலையில் உள்
நான் தங்கிச் சாப்பிடும் கடை போன்ற என்னைப் புரிந்து கெ பதைக்கின்றனரோ?
தந்தி ஒன்று வந்தது. மனக் | ஒன்று அனுப்பியிருந்தேன் தவறாப் அந்தச் சூழ்நிலையிலும் இப்படியெ
மல்லிகையை உயிராக நேசித் தோழமை எழுத்தாளர்கள், எனது சி பத்திரிகைகளில் பணிபுரியும் ச கஷ்டங்களுக்கு உட்பட்டுள்ளனரோ
-இவர்கள் அத்தனை பேரும் 2
திலீபன் தெளிவாகச் சொன்ன இதய நண்பன் கூறிய ஆறுதலுக்கு
ஆரோக்கியமாகவிருந்தன.
-திலீபனின் -என் மகனின் நம்பு
இ
சிசா?
அநுபவ முத்திரைகள்

ஷ்டங்களுக்கு உட்பட்டுள்ளாரோ? அவரது ாதோ?
5காரர்களான தம்பையா, செல்வம், மணி ாண்ட நெஞ்சங்கள் என்ன பதைப்புப்
கலக்கத்துடன் பிரித்தேன். 'புதுக் கவிதை ல் கிடைத்ததா? அவசியம் பதில் தரவும் ாரு தமாஷ்! தத நண்பர்கள், என் வளர்ச்சிக்கு வித்திட்ட ரமங்களில் பங்குகொண்டு உழைத்தவர்கள், கோதரப் புத்திஜீவிகள் என்ன மாதிரிக்
:)
உயிருடன் தான் இன்று இருக்கின்றனரோ?
அனுதாப மொழிகள் அந்த நேரத்தில் ஓர் ஒப்பாயிருந்தது. பின்னர் வந்த தகவல்கள்
பிக்கை வீண் போகவில்லை.
அக்டோபர் - 1983
-108
டொமினிக் ஜீவா

Page 123
மோட்ச
நான் ஆகஸ்ட் மாதம் 1987ல் மு மாஸ்கோவிலுள்ள டால்ஸ்டாயின் ரொம்பவும் ஆவலாக இருந்தேன். ஆசை
எனது ஆவலை மொழிபெயர்ப்பால் அவர்களிடம் ஒரு நாள் இரவு சொன்னே
ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஒரு பேர அறிந்து, அரசாங்க மொழிபெயர்ப்புப் பிரத்தியேகமாக எனக்கு மொழிபெயர்க் கொண்டவர் - அவர் சகல ஏற்பாடுகை காலை காருடன் எனது ஹோட்டல் அன
இருவரும் அந்த மாபெரும் சிருஷ்டியா வாழ்ந்த சிறிய அழகான மாளிகையை (
மாளிகையின் வாயில் கதவுகளைத் வைத்தபோது எனது தேகமெங்கும் புல்ல
மௌனமாகவே இருவரும் மாளிகை
நாம் அணிந்திருந்த சப்பாத்துக் உருவாக்கப்பட்ட மிதியடிகள் வெளி வி
அவற்றை அணிந்து கொண்டு, தேவா போன்ற உணர்வுடன் ஆண்களும், ெ கொண்டிருந்தனர்.
நான் இதைப்பற்றி நண்பரிடம் பாதுகாக்கப்பட்டு வரும் பொருட்களை வெ வந்து தாக்காமல் இருப்பதற்கான முன்னே விளக்கம் சொன்னார், அவர்.
'அநுபவ முத்திரைகள் -109

பாதை
தன் முதலில் ரஷ்யா சென்றிருந்தேன். வீட்டிற்குப் போய் வரவேண்டுமென ப்பட்டேன்.
ளர் அலெக்ஸாண்டர் துபினான்ஸ்கி கன். - நண்பர் துபினான்ஸ்கி மாஸ்கோ ராசிரியர். நான் மொஸ்கோ வருவதை பகுதியினருடன் தொடர்பு கொண்டு கேத் தன்னைத் தானே உட்படுத்திக் ளயும் செய்து விட்டு, அடுத்த நாள் மறக்கு வந்து விட்டார். Tளன் மாஸ்கோவில் கடைசி காலத்தில் நோக்கிக் காரில் புறப்பட்டோம்.
5 தாண்டி உள்ளே நுழைந்து காலடி பரித்தது. க்குள் நுழைந்தோம். களுக்கு மேலாகக் கம்பளியால் றாந்தாவில் தரப்பட்டன.
Tலயத்திற்குள் செல்லும் பக்தர்களைப் பண்களும் மாளிகைக்குள் சென்று
விசாரித்தேன். காலங் காலமாகப் பளியிலிருந்து வரும் தூசிப் படலங்கள் னற்பாடுகள் தான் இவை என எனக்கு
டொமினிக் ஜீவா

Page 124
மாளிகைக்குள் மெதுவாகச் சிந்தனையாளரும் படைப்பாளியும்! அப்பொழுது வசித்துக் கொண்டிருக்க என் மனசில் தட்டுப் பட்டது.
அவர் உயிருடன் இருந்த கடை எப்படி எப்படி இருந்தனவோ அப்படி என உள்ளே நியமிக்கப்பட்ட சேவ
டால்ஸ்டாயின் கையெழுத்தை கண்ணாடி, சப்பாத்து, குளிர்கால உ பேனாக்கள் ஆகியவைகளுடன் அவ பார்த்தேன். தரிசித்தேன்.
மகா துப்பரவாக இருந்தது அம் ஒவ்வொரு அறையாக, ஒவ்வொ நண்பர் துபினான்ஸ்கி எனக்கு 6 குறிப்புக்கள் ஒவ்வொன்றையும் வாச வந்தார்.
டால்ஸ்டாய் என்ற அந்த மாபெ இல்லைத்தான். ஆனால், அந்த மே6 கால் தூசி பட்டுப் படிந்திருந்த க போது நேரில் பார்ப்பது போன்ற பிர
அவர் எழுதிய அறை, ஓய்வெ தூங்கும் அறை என எல்லாப் ப
வந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பின்னர் சிறிது ஓய்வெடுத்துக்
ஓய்வுக்குப் பின்னர் மாளிகையி கொண்டு சென்றார். மாளிகையின் பின்பக்க மதில்கள் ஒரு சிறிய ஒரு
பின்வளவுப் பக்கம் என்னை : அடி வளவிலிருந்து ஒரு பக்கமாக நோக்கி வந்து, சிறிய ஓடை இடுக் மாடி வரை சென்றதைக் காட்டினார்
மேல் மாடிக்குப் போகும் அந் பழைய தட்டுமுட்டுச் சாமான்கள், 2
அக்குறும்பாதை காட்சி தந்தது.
அநுபவ முத்திரைகள்

சென்று நிமிர்ந்து பார்த்தேன். மாபெரும் ன டால்ஸ்டாய் அவர்கள் அந்த வீட்டில் என்றார் என்ற உணர்வே அந்தக் கணத்தில்
சிக் கட்டத்தில் மாளிகையும், பொருட்களும்
அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன தர்கள் விளங்கப்படுத்தினார்கள்.
ப் பார்த்தேன். - அவர் பாவித்த மூக்குக் டைகள், நாற்காலி, கட்டில், எழுதப்பாவித்த மிக அருமையாக நேசித்த சைக்கிளையும்
மாளிகை. ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ந பகுதியாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். வகு தெளிவாக ரஷ்யனில் எழுதப்பட்டிருந்த த்து வாசித்து விளங்கப்படுத்திக் கொண்டு
பரும் மேதையை நான் நேரில் சந்தித்தவன் தை புழங்கிய அந்த மாளிகையில், அவரது |ந்த அறைகளில் நான் நடந்து செல்லும் மையை என்னுள் உணர்ந்து கொண்டேன். டுத்த அறை, உணவு உட்கொண்ட இடம், ததிகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு
ம் செலவழித்திருப்போம். கொண்டோம்.
ன் பின் வளவுப் பக்கமாக நண்பர் கூட்டிக் முகப்புப் பிரதான வீதியின் பக்கமிருந்தது. ஓங்கையுடன் இணைந்து சென்றது. அழைத்துச் சென்ற நண்பர் துபினான்ஸ்கி, பாம்பு வளைவு வளைந்து மாளிகைளை க்குமூலம் அந்த வழி மாளிகையின் மேல்
த முடுக்கு வழி, ஒரு இடுக்காக இருந்தது. உடைந்த பாத்திரங்கள் அடுக்கும் இடமாக
-l10
-- டொமினிக் ஜீவா

Page 125
மாளிகையில் முன்னர் பார்த்ததை இம்மாளிகையுடன் ஒட்ட முடியாத ஓர் அ
“இவ்வளவு துப்பரவாகவுள்ள இந் அவலட்சணமான முடுக்கு? என்ன காரல்
"மோட்சப் பாதை அது!" என்ற பதினாதிகளைப் பார்த்துப் பேச டால்ஸ்டாய் உண்மையாகவே நேசித்தார். அவரது ம தரித்திரங்களாகவும், வெறுக்கப்படக் கூடிய ஒரு ஏற்பாடு செய்தார். அப்படியானவர்க வந்து தனது அறையில் தன்னைச் சந்தித் ஒழுங்கு செய்திருந்தார். அதையொட்டி நான் குறிப்பிட்டேன்" என்றார்.
எனக்கும் அந்த வழி மோட்ச பா முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒரு விவ கூட அந்த அம்மா முன் வாசலால் வழியையே டால்ஸ்டாயைச் சந்திக்கப் அத்தனை அசூசை! -பிரபுத்துவ ஆதிக்.
நான் மெளனித்து அந்தப் பாதையை
வரும் வழியில் பிரதான நாற்ச் சந்தி சிலை காட்சி தந்தது. அது மார்க்ஸிம்
பாமாலை
அநுபவ முத்திரைகள்

விட, இது ஒரு வித்தியாசமானதாக அமைப்பாகக் காட்சியளித்தது.
த மாளிகையில் ஏன் இப்படியொரு ணம்?" என நண்பரிடம் கேட்டேன். கார் அவர். தொடர்ந்து, 'பஞ்சைப் க்கு ரொம்ப விருப்பம். அவர் அவர்களை மனைவிக்கு இப்படியான பாமர மக்கள் வர்களாகவும் தென்பட்டனர். டால்ஸ்டாய் -ளை நடுச் சாமத்தில் இந்த வழியாக துச் செல்ல இந்த முடுக்குப் பாதையை த் தான் இதை 'மோட்சப் பாதை' என
தையாகவே காட்சி தந்தது. "இதில் ஓயம் உண்டு. மாக்ஸிம் கார்க்கியைக் அனுமதித்ததில்லை. அவரும் இந்த பயன்படுத்தினார். கார்க்கியிடம் கூட க வெறி”.
ய புதிய அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். சிச் சாலை நடுவே ஒரு பிரமாண்டமான
கார்க்கியின் சிலை.
பதவி டிசம்பர் 1988.
" !
டொமினிக் ஜீவா

Page 126
இலக்கிய
அடிக்கடி
வேல்
ஒன்றரை மாதங்களுக்கிடைய வரவேண்டிய சந்தர்ப்பம் இந்த ஆன
வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு போய் வருவது என்பது தான் எனது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளா ஜூன் - ஜூலை மாதங்களிலே இரண்டு தேவை ஏற்பட்டு விட்டது.
முதல் தடவை நான் போக வே தமிழகத்திலுள்ள பல இலக்கிய விசாரித்தனர். பலர் கடிதங்கள் மூ எழுதியிருந்தனர். நாட்டில் நடந்த கசப் விட்டேனோ எனப் பலர் பயந்து விச
குறிப்பாக ராஜபாளையம் நண்ட ம. ந. ராமசாமி, ஜெயகாந்தன், ரா ராமகிருஷ்ணன், தி. க. சி., ராமலிங் இன்னும் பல்வேறு நண்பர்கள் என நண்பர்களிடமெல்லாம் கேட்டுத் தெ ஜனவரி மாதமே நான் தமிழகத்திற்கு
சூழ்நிலை காரணமாக அந்த ஐ ஏப்பிரலில் போகலாம் என ஒத்திப் ( வாய்ப் பிருக்கவில்லை. பல இடை!
ஆகவே இந்த ஜூன் 1984-ல் சேர்ந்தேன்.
அநுபவ முத்திரைகள்

ப் பாலத்தை புதுப்பிக்க ண்டும்
ரில் இரண்டு தடவைகள் தமிழகம் போய் Tடுதான் எனக்கு ஏற்பட்டு விட்டது.
தடவைகள் என்கின்ற முறையில் தமிழகம் 1 திட்டமாக இதுவரை இருந்து வந்தது. கத் தமிழகம் போய் வரும், எனக்கு இந்த 5 தடவைகள் போய்வர வேண்டிய அவசிய
ன்டுமென நினைத்தது மிக முக்கியமானது. நண்பர்கள் என்னைப் பற்றி அடிக்கடி மலம் எனது சுக சேமங்களைக் கேட்டு பான சம்பவங்களினால் நான் பாதிக்கப்பட்டு பாரித்துக் கொண்டிருந்தனர். பர்கள், ஓட்டப் பிடாரம் குருசுவாமி, திருச்சி ஜம் கிருஷ்ணன், மேத்தா, வைரமுத்து, பகம், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன் து தற்போதைய நிலை பற்றி அங்குள்ள -ரிந்து கொள்ள முற்பட்டிருந்தனர். கடந்த தப் போவதற்காகத் திட்டமிட்டிருந்தேன்.
னவரியில் என்னால் போக முடியவில்லை. போட்டிருந்தேன். ஏப்பிரலிலும் போய்ச் சேர் பூறுகள் ஏற்பட்டு விட்டன.
போவது எனத் திட்டமிட்டபடி போய்ச்
-112
டொமினிக் ஜீவா

Page 127
கப்பல் மூலமாகத்தான் என்னுடைய ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்தவுடன் சகல வந்துள்ளதைத் தபால் மூலம் தெரியப்படுத்
தலைமன்னாரிலிருந்து ராமானுஜம் சேருவது என்பது அப்படிப் பிரயாணம் பண்ண தெளிவாகத் தெரியும். அத்தனை கஷடப்பு அதிர்ஷ்ட வசமாகக் கப்பலில் வேலை செ இலக்கிய ரஸிகர்கள். மனிதர்களை மத முக்கியமாக சசிகாந்த் ராமதுரை மற்றும் நன இதயபூர்வமான அனுசரணையுடன் தமிழக கூடச் சிரமமாக இருக்கவில்லை. பிரயாண
மதுரையில் இம்முறை பல புதிய நன வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
ராஜபாளையம் நண்பர்களைச் சந்திக்க அன்றிரவு எனது மதிப்புக்குரிய பல எழுத் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்திரு என்னுடன் உரையாடுவதிலேயே தனியின்ப கதைத்துக் கொண்டிருந்தனர்.
என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்குமு விசாரித்தபோது, உடல் நலக் குறை கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். காை இல்லம் தேடிச் சென்று அவரைப் பார்த் வந்தேன். நண்பர் ஜெகநாதராஜா என்னை
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு கோ துரைராஜ் போன்றோர் மிக முக்கியமான ராஜபாளையம் சிறப்பு இதழ் மல்லிகை தமது ஆசைகளையும் வெளியிட்ட்ன யோசித்தவனல்ல. இலங்கைப் பிரதேசச் சிற இதுவரை வட்டமிட்டு வந்ததே தவிர, நாடு என எனது மூளையில் தட்டுப் பட்டதிலி இல்லை.
இலங்கை இலக்கிய நண்பர்களுக்கு அல்ல. பார்க்கப் போனால் ஈழத்துக்கு நாங்கள் எனவே யோசிக்காமல் சிறப்பிதழ் தயாரிக்க மு இலக்கிய நண்பர்கள்.
கடைசியில் கலந்து பேசி - வருகின்ற S சிறப்பிதழ் வெளியிடலாம் என் முடிவுக்கு வி
அநுபவ முத்திரைகள் -3-

பிரயாணத்தை மேற்கொண்டேன். U நண்பர்களுக்கும் நான் தமிழகம் தி விட்டே மதுரை போய்ச் சேர்ந்தேன்.
ELLI6Ù (Լp6Ùլք ՄTGւքsrtsւյլt Gւոս = ரியவர்களுக்குத்தான் அதன் சிரமங்கள் பட வேண்டிய சங்கதி அது ஆனால் ய்யும் பல நண்பர்கள் நல்ல தரமான நிக்கத் தெரிந்த நல்ல இதயங்கள் ன்பர்களைக் குறிப்பிடலாம் அவர்களின் ம் போவது என்பது எனக்குச் சற்றுக் ாம் சுலபமாகவே இருந்தது.
ன்பர்களைச் சந்திக்கக் கூடிய அரிய
கச் சென்றிருந்தேன். நான் போயிருந்த தாள நண்பர்கள் என்னைச் சந்திக்க ந்தனர். இரவு நடுச் சாமம் வரைக்கும் ம் கண்டு, நீண்ட நேரமாக என்னுடன்
ரிய கோ. ச. பலராமன் வரவில்லை. வினால் வீட்டில் ஓய்வெடுத்துக் லயில் முதல் வேலையாக அவரது து உடல் நலம் விசாரித்து விட்டு
அழைத்துச் சென்றிருந்தார்.
தண்டம், ஜெகநாத ராஜா. செல்லம் ஒரு யோசனையைத் தெரிவித்தனர். வெளிக்கொணர வேண்டும் என்ற ர், நான் இதுவரையும் இப்படி ப்பிதழ்கள் தான் எனது சிந்தனையில் கடந்து சிறப்பிதழ் போட வேண்டும் Dலை. நானதை யோசித்தது கூட
ராஜபாளையம் அந்நியப் பிரதேசம் i தான் மிக மிக நெருக்கமானவர்கள் முன்வாருங்கள் என வற்புறுத்தினார்கள்
5வது ஆண்டு ஜனவரி - பெப்ரவரியில் பந்தோம். சகல பொறுப்புக்களையும்

Page 128
ராஜபாளையம் நண்பர்களே பங் நண்பர் கோதண்டம் இயங்குவதெ
ராஜபாளையம் சிறப்பிதழ் ம அந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட மா மகிழ்ச்சி அனைவர் நெஞ்சிலும்.
சென்னைக்கு வந்தேன். மல்லி என் மீது பேரபிமானமும் கொண்ட ந தங்கியிருக்கிறார். அவர், நான் தமிழ தனது இல்லத்திலேயே நான் தங்க கடிதங்கள் மூலம்.
அவரது அன்பழைப்பை அல் வீட்டைத் தேடிச் சென்று திரும்பும்6
இரவில் தங்குவது தான் ரங் நேரமும் நர்மதா பதிப்பகத்திலேயே வசதியுண்டு. அத்துடன் தொலை
சென்னைக்கு நான் சென்றா என்னைப் பேட்டிகாண முயற்சிக் இந்தப் பரபரப்பான பேட்டிகள், 8 உடன்பாடுமில்லை. காரணம் நம் அந்த வெளிப்பாடுகளில் வெளி திரிக்கப்பட்டுக் கூட வெளியிட சமயம் திரிபு பட்டு வெளியிட அப்படியொன்றும் ஆர்வம் இருப்பது சஞ்சிகையின் பேட்டியாளரை நானே எழுத்தாளர்கள் அங்கிருந்து தமிழ என்னை ஏன் பேட்டி காண ஆர் “நீங்கள் தான் ஸார் தமிழகம் முழு ஒரு பிரபல சஞ்சிகையின் ஆசிரிய முக்கியஸ்தர்களை நண்பர்களா கூட்டம் ரஸிகர்களைப் கொண்டிரு எமக்கு முக்கியமாகப் படுகின்றது
"என்னை மதிப்பதானால் எனது அப்படியே பிரசுரிக்க வேண்டும். ப வாசகர்களுக்குப் பெரும் கசப்பாக சீரணிக்க முடியுமா?" என அவரி
“பரவாயில்லை ஸார். நீங்க சொல்லலாம்" என்றார். எனது ந!
அநுபவ முத்திரைகள்

கற்பது எனவும் பொறுப்புத் தலை1ைமயாக னவும் முடிவு செய்தோம். ல்லிகை மலராக மலரும் என அறிந்ததும் க் குதூகலம் சொல்லி முடியாது. அத்தனை
கையின் அபிமானியும் தனிப் பட்ட முறையில் ண்டர் ரங்கநாதன் இந்திரா நகரில் அப்பொழுது கம் வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே வேண்டுமென அன்புக் கட்டளையிட்டிருந்தார்
ட்சியம் செய்யாமல் அவரது இந்திரா நகர் பரை அந்த இல்லத்திலேயே தங்கியிருந்தேன். கநாதன் வீட்டிலேயே தவிர, மற்றும் முழு ப தங்கியிருப்பேன். பலர் வந்து சந்திக்க பஸ் பசித் தொடர்புகளும் செய்து கொள்ளலாம். லே போதும். பல சஞ்சிகை, பத்திரிகைகள் தம். உண்மையைக் கூறுவதானால் எனக்கு சந்திப்புக்களில் அத்தனை விருப்பமில்லை. பது மன ஆழக் கருத்துக்கள் முழுமையாக வருவதில்லை. மாறாக பல கருத்துக்கள் ப்பட்டு விடுகின்றன. முழுமையற்று, அதே டப்படும் பேட்டிகள் கொடுப்பதில் எனக்கு தில்லை, இதை மனதில் கொண்டு ஒரு பிரபல [ நேரில் கேட்டேன். "ஏன் ஸார் பல பிரமுகர்கள் ழகம் வருகின்றனரே, அவர்களைத் தவிர்ந்து "வம் காட்டுகிறீர்கள்?" எனக் கேட்டபோது, வதுக்கும் தெரிந்தவர். அத்துடன் இலங்கையில் ர், அத்துடன் இங்கு உங்களுக்கெனப் பிரபல கப் பெற்றிருப்பவர். உங்களுக்கென்றே ஒரு தப்பவர். ஆனபடியால்தான் உங்களது பேட்டி ப" என அந்த நிருபர் கூறினார். 5 கருத்துக்களைச் சிதைக்காமல் சுருக்காமல் மற்றும் எனது பல கருத்துக்களை உங்களது க் கூட இருக்கலாம். இதையெல்லாம் நீங்கள் டம் வினவினேன். உங்க கருத்துக்களைத் தாராளமாகக் கூடச் Dபகத் தன்மையைப் பெறமுயன்றார்.
உ -114. --- டொமினிக் ஜீவா |

Page 129
நர்மதா ராமலிங்கமும் உற்சாகப் ப தேடியா போறிங்க? அவங்க உங்கை வாறாங்க. நீங்க தெளிவாக உங்க கரு தமிழ் நாட்டுக்குக் கசப்பாக இருக்கலி முடிவில் உண்மையாக இருக்கவும் கூடு (35L(B5 G5sT60öTLITsi.
"ஜூனியர் விகடன் நண்பர்களுடன் எனது நண்பர் இரா. வேலுச்சாமியும் வ வந்திருந்தது. தாய் சஞ்சிகையும் பேட் சஞ்சிகை ஆதிக்கத்தினால் தமிழக போலப் படுகின்றது எனக்கு எம்மிடம் எல் தமிழக இலக்கியம் தேங்கிப்போய் விட் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற பா தாக்கத்தாலும் நாம் ஆரோக்கியமான கொண்டிருக்கின்றோம்.
பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத் நாவல் துறையில் புதிய சாதனைகளை 2 கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் தன் உருவாகி வருகின்றனர். இவர்களின் ெ அப்படித் திறமை படைத்த பல சிருஷ் நசுக்கப்பட்ட மக்கள் பகுதியில் இருந்து பலரும் இன்று பிரபல மாணவர்களாக ம அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்பேட்டி வரும்போது நான் தமிழ இக் கருத்துக்கள் பிரசுரமாகியதும் ெ தமிழகத்தில். இங்கும் பலர் மனக்குை கொண்டேன். அந்தத் தாய் ஏட்டில் எ6 கன்னா பின்னா எனத் திட்டி யாரோ எழு சிறிது கூடக் கவலைப்படவில்லை. சஞ் ஒரு பேட்டியைப் பிரசுரிக்கிறது என்றா கெளரவிக்கின்றது என்றுதானே அர் கொள்ளப்படாமல் இருக்கலாம். ஆன விரும்புபவன் நான். ஏனெனில் நான் அச்சஞ்சிகைகளைக் கெளரவித்தே ே வேறொரு நாட்டில் வசிப்பவன். மறுப்புக்க முடியாத சூழ் நிலையில் உள்ளவன் கூடாதவையல்ல. ஆனால், அதில் ஒரு கருத்தை மறுப்பதற்கான சரியான வழி
அநுபவ முத்திரைகள் ே
 

டுத்தினார். "நீங்கள் என்ன அவங்களைத் எா மதிச்சு. நீங்க தங்கிற இடம் தேடி தத்துக்களைச் சொல்லுங்க. இப்ப இது 0ாம். ஆனா. நாளைக்கு அதுவேதான் ம்' எனப் பேட்டி தர அவர் வற்புறுத்திக்
ஆனந்த விகடனில் வேலை பார்க்கும் ந்திருந்தார். பேட்டி ஜூனியர் விகடனில் -Lç) 6T(65535). 6). İğ555 LDULDTâ55ÜULL எழுத்து மலினப்படுத்தப்பட்டு விட்டது லாம் இருக்கிறது என்ற சுய திருப்தியால் டது போல என் மனசுக்குப் படுகின்றது. ரிய விமரிசகர்களின் பார்வையாலும் இலக்கியத் திசைவழியில் சென்று
து வளர்ந்து வரும் நமது எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். பல இலக்கியக் லை சிறந்த எழுத்தாளர்கள் நம்மிடையே பயரைத் தெளிவாகவே குறிப்பிடலாம். டியாளர்கள் மத்தியிலே ஒடுக்கப்பட்ட முளைவிட்டு வளர்ந்த எழுத்தாளர்கள் ]க்களால் கணிக்கப்படுகின்றனர் என்று
கத்திலிருந்து திரும்பிவிட்டேன். எனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது மச்சல் பட்டதாகவும் பின்னர் அறிந்து ன்னையும் நமது எழுத்தாளர்களையும் தியிருந்தார்களாம். நான் அதைப் பற்றி சிகை ஒன்று என்னை வருந்தியழைத்து லும் எனது கருத்துக்களை மதித்துக் த்தம். எனது கருத்துக்கள் ஏற்றுக் ால், கெளரவிக்கப்பட வேண்டும் என வலியப் போய்ப் பேட்டி தரவில்லை. பட்டி தருகின்றேன். மற்றொன்று நான் 5ளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எனது கருத்துக்கள் மறுக்கப்படக் நாகரிகம் வேண்டும். சும்மா திட்டுவது J606).
டொமினிக் ஜீவா

Page 130
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறே கொண்டவர்கள் இங்கு என் கருத்து குழப்பம் அடையக் கூடாது என்பதற்
நான் நமக்குள் ஆயிரம் இ போட்டிருக்கின்றேன். ஆனால், மதிக் கொண்டவர்களாக இருந்தாலும் நான் என்றுமே தயங்கியதில்லை. கொள் நடத்துவேனே தவிர, கொள்கை அ ஆட்பட்டது கிடையாது.
நான் தமிழகம் செல்லும் எந்த பிரதிநிதியாகக் கருத்துக்களையும் அட் தவிர, ஒரு குறிப்பிட்ட குழுவின் பி இதை என்னையும் எனது கருத்து கொள்வார்கள். ஏற்றுக் கொள்ள வே
நர்மதா ராமலிங்கம் என். ஸி. பி போன்றோர் என்னை அடிக்கடி கேட்ப வாறவங்களெல்லாம் தங்க தங்க L நச்சரிப்பாங்க ஆனா. நீங்க ஒண்ணுத புஸ்தகங்களைப் போடும்படி எங்களை விசித்திரமாக இருக்கே ஸார்'
"அவங்களெல்லாம் தங்களு எழுத்தாளர்களுக்கே எழுத்தாளன் ஸ்
என் மன அடிப்படை அபிலாசைக ஒரு தனி அபிமானமே வைத்துப் பழ
வானதி உரிமையாளர் திருநாள் விழா ராஜேஸ்வரி கல்யாண மண்ட மூலம் அழைக்கப்பட்டிருந்தேன். ட் எழுத்தாளர்களைச் சந்தித்து உரைய
தீபம் காரியாலயத்தில் வ கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய் நண்பர் கழகத்தினர். அதிலும் நமது பாதை பற்றிக் குறிப்பிட்டேன். விளக் வித் தியானந் தன் உபவேந் தர பேராசிரியர்களாகவுமுள்ள யாழ்ப்ட வானமாமலைக்கு டாக்டர் பட்டம் ெ ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன் ராமகிருவி வருகை தந்த போது அவர்களை
அநுபவ முத்திரைகள்:
 

}ன் என்றால், என்னைச் சரியாகப் புரிந்து க்கள் பூரணமாகத் தெரியாததால் மனக் காகவே.
லக்கியச் சண்டைகள் போடுவேன். கப்படத் தக்கவர்கள் மாற்றுக் கருத்துக்
அவர்களது திறமையைக் கனம் பண்ண கை, கொள்கைக் கருத்துப் போராட்டம் ல்லது கருத்து வெறிக்கு என்றுமே நான்
F சந்தர்ப்பத்திலும் நமது முழு நாட்டின் iப்பிராயங்களையும் சொலலியிருக்கிறேனே ரசாரகனாகச் செயல் பட்டதே இல்லை. க்களையும் எதிர்ப்பவர்கள் கூட ஒப்புக் ண்டும்.
எச். உசேன், கலைஞன் மாசில்லாமணி Iர்கள் "என்ன ஸார் நம்மைத் தேடி இங்கு புஸ்தகங்களைப் போடும் படிதானே ஸார் ான் உங்க தேசத்தைச் சேர்ந்த மற்றவங்க ப் பாடாய்ப் படுத்திறீங்க இது எங்களுக்கு
க்குத் தாங்களே எழுத்தாளர். நான் ார் எனத் தமாஸாகச் சொல்லி வைப்பேன்.
ளைப் புரிந்து கொண்ட அவர்கள் என்னில் குவார்கள். நேசிப்பார்கள்.
புக்கரசு மகளுக்குத் திருமண வரவேற்பு பத்தில் நடைபெற்றது. கவிஞர் மேத்தா ரமாண்டமான வரவேற்பு அங்கே பல பாடும் வாய்ப்புக் கிடைத்தது.
ல் லிக்கண்ணன் தலைமையில் ஒரு திருந்தனர், சென்னை கலை இலக்கிய ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிப் கம் கேட்டனர், சிலர் நமது மதிப்புக்குரிய ாகவும் கைலாசபதி, சிவத் தம் பி ாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் காடுத்துக் கெளரவித்ததையும் சமீபத்தில் டிணன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு ச் சிறப்பித்ததுடன் நமது உபவேந்தர்
6. 6. Tofigan

Page 131
மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து தமது கதவைத் திறந்து ஏற வைத்து வழியனு சூனியத்தில் இலக்கிய விமரிசன ஆளு உரம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பச் சிவத்தம்பி போன்ற ஆளுமை மிக்க விமரி முடிந்தது' என்றும் பல கருத்துக்களை (
கணிசமான எழுத்தாளர்கள் பலர் சிறப்பித்தனர். நமது பிரச்சினைகள் சம்பு பயனுள்ள கருத்தரங்காக இது அமைந்த பாராட்டினர்.
வீர வேலுச்சாமியும் மேத்தாவும் வற்புறு வீட்டிலேயே தங்கி இரவிரவாக இலக்கி தெளிந்தோம்.
இரண்டாவது தடவை தமிழகம் இரண்டாவது மகனுடைய திருமணத்தை தலைமேல் அழுத்திக் கொண்டிருந்தன நண்பர் ரங்கநாதனைப் தெரிந்தவர்களுக்கு நல்ல இதயம் படைத்தவரது குடும்ப முக் யாராவது பங்கு பற்றுகிறார்களா? என ( தயாரான நிலையில் இல்லை என்று தெ
எனவே நானே போகத் தீர்மானித்தே தந்தி கொடுத்திருந்தார்.
திருமணத்தைத் தவிர, வேறு எந்த நீ என்ற மன முடிவுடன் தான் தமிழகம் செ
ஆனால் அப்படி ஒதுங்கியிருக்க விடவு ஜான் அவர்களினது சொந்த வெளியீட்ட வெளியீட்டு விழாவிலும், கவிஞர் காமரா பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டே
கவிஞர் மேத்தா தலைமையில் பார
கவிஞர்கள் அப்துல் ரகுமான், மீரா, டெ கலந்து கொண்டனர். கங்கை அமரன், க போர்த்திக் கௌரவித்தார்.
இரவு அப்துல் ரகுமானும், மீராவும் தங்கியிருந்தோம். பல இலக்கியப் பிரச்சி விடு தூது' என்ற தமது சஞ்சிகையை ஒழு மல்லிகை அனுபவங்களைக் கேட்டுத் தெரி சந்திப்பாகவும் இது அமைந்திருந்தது.
அநுபவ முத்திரைகள் வந்தது -117

காரைக் கொடுத்துதவியதுடன் கார்க் வப்பிய பண்பாட்டுப் பெருமையையும், மை நெறி கட்டாது. அதற்குச் சரியான =ளை இருந்ததனால் தான் கைலாசபதி, ரிசன ஜாம்பவான்கள் ஈழத்தில் தோன்ற முன் வைத்து விளங்கப் படுத்தினேன். இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பந்தமாகப் பல கேள்விகள் கேட்டனர். து எனப் பின்னர் சந்தித்த போது பலர்
பத்தியதற்கமைய ஒரு இரவு மேத்தாவின் யப் பிரச்சினைகள் பற்றியே பேசித்
போனது நண்பர் ரங்கநாதனுடைய 5 முன்னிட்டே. மல்லிகை வேலைகள் - போவதற்கு உத்தேசமே இல்லை. அவரைப் பற்றித் தெரியும். அப்படிப்பட்ட க்கியத்துவ நிகழ்ச்சிகளில் எழுத்தாளர் விசாரித்த பொழுது யாருமே போகத் ரியவந்தது.
தன். அவரும் சென்னையில் இருந்து
கேழ்ச்சிகளிலும் பங்குகொள்வதில்லை
=ன்றேன். பில்லை இலக்கிய நண்பர்கள். வலம்புரி டகம் வெளியிட்ட கவிதைத் தொகுதி
சனுக்கு பாரதிதாசன் பரிசு கிடைத்த
ன்.
எட்டுக் கூட்டம் நடை பெற்றது. பான்னடியான், சுரதா ஆகிய கவிஞர்கள் விஞர் காமராஜனுக்குப் பொன்னாடை
•. அறிவுமதியும், நானும் ஒன்றாகத் னைகள் பற்றிப் பேசினோம். 'அன்னம் க்கான மாத இதழாக வெளியிடுவதற்கு ந்து கொண்டார் மீரா. ஒரு முக்கியமான
- அன் த டொமினிக் ஜீவா

Page 132
நண்பர் ரங்கநாதன் வீட்டுத் திரு மதிக்கப்படத்தக்க பல இலக்க சிறப்பித்தனர். அவர்களையெல்லாம் ம தொண்டு எனக்குத் தரப்பட்டது. வெற்றி முடிந்தன.
நண்பர் ஜெயகாந்தனை அவரது போய்ச் சந்தித்தேன். அவரிடம் இருக்க நட்பை நட்பாக மதித்து அன்பு செலுத் சம்பந்தமாக எனக்கும் அவருக்கும் போர் பற்றி இலக்கிய நண்பர்கள் அவரை விமரிசிக்கும் பொழுது உபயோகித்திருந்தேன். இது அவருக் எங்களது பழைய நட்பைக் கனம் ப6 காட்டி உபசரித்தார் என் மனதில் ெ ஜெயகாந்தன் ஜெயகாந்தன் தான்
iਸੰ6ਭਘ6ਸੁਥਰੀ 606 நண்பர்களாகவே பழகிக் கொண்டோ
நான் இலங்கைக்குப் புறப்படுவ அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செ இலக்கியத் தொடர்புகள் என்ற தன் பன்மொழிப் புலவர் ஜெகநாதராஜா தன கருத்து உரை நிகழ்த்தினார். அ போன்றோருடன் நானும் கருத்துக்கள் இலக்கிய உலகிலே இரண்டு ச நட்டு வளக்கும் சாதி இன்னொரு E காலம் பொறுமையாக இருந்து பய மாதா மாதம் எழுதிப் பணம் பண்ணுவ கொண்டு தமது படைப்புக்களை உரு வாழை மரச்சாதி வாழைக் கன்று தருவது வாழை மரத்தின் தன்மை. சிவசங்கரி, வாஸந்தி போன்றோர் இட்ட வைத்துப் பசளையிட்டுக் காலம் கால காரனுடைய ஆட்டுக் குட்டி வந்து கு விடப் பல மாதங்கள் செல்லும். வளர்ப்பவனுக்கு அம் மாமரம். வள நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வாழை சீக்கிரம் பழம் தருவதுடன் ஆனால் சிரமப்பட்டு வளர்க்கும் மாட
அநுUவ முத்திரைக்ள்

)ணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ய நண்பர்கள் மண விழாவில் கலந்து 0ண வீட்டார் சார்பில் வரவேற்று உபசரிக்கும் சரமாகத் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று
ஆள்வார் பேட்டைக் காரியாலயத்தில் க் கூடிய சிறப்புக் குணம் என்னவென்றால், நுவது. சமீப காலங்களில் நமது பிரச்சினை பத்திரிகை வாயிலாக ஏற்பட்ட கருத்துப் பலரும் அறிந்திருப்பார்கள். நான் கூட, கொஞ்சம் கடுமையான பதங்களையே கு நன்கு தெரியும்.இருந்த போதிலும் கூட. ண்ணி பழைய மாதிரியே என்னிடம் அன்பு ால்லிக் கொண்டேன். என்ன இருந்தாலும்
ா பற்றியுமே நாம் பேசிக் கொள்ளவில்லை. LD.
தற்கு முதல் நாள் தேவநேயப் பாவாணர் ய்யப்பட்டிருந்தது. ஈழத்து - தமிழகத்து லைப்பில் கருத்துக்கள் சொல்லப்பட்டன. லமை வகித்தார். திரு. சோ. சிவபாதசுந்தரம் சோகமித்திரன். சிகரம் செந்தில்நாதன்
சொன்னேன்.
ாதிகள் உண்டு. ஒரு சாதி வாழைக் கன்று ாதி மாங்கன்று வளர்க்கும் சாதி நீண்ட னைப் பெறத் தயாராக இல்லாமல் ஏதோ துடன் பால் உணர்வுகளை அடி நாதமாகக் வாக்கிப் பரபரப்புப் புகழ் தேடும் சாதிதான் வைப்பவனுக்குக் கூடிய சீக்கிரம் பழம் சுஜாதா. புஷ்பா தங்கத்துரை. இந்துமதி, டியானவர்களே. மற்றொரு சாரார் மாங்கன்று மாகக் காவலிருப்பவர்கள். அடுத்த விட்டுக் ருத்தை ஒருகடி கடிக்கும். மீண்டும் துளிர் இப்படியே கட்டிக் காத்து மாங்கன்றை ர்ந்து பலன் கொடுக்கும் என்பதுமில்லை.
வளர்த்தவன் பரம்பரைக்குப் பழம் தரும். வெகு சீக்கிரமே அடியழிந்து போய்விடும். ரம் வாழைமரம் போலச் சீக்கிரம் அழிந்து
-8- டொமினிக் ஜீவா

Page 133
ஒழிந்து போகாது. காலம் காலமாக வள தந்து கொண்டேயிருக்கும்.
படைப்பாளிகள் உடன் பயன் த நிரந்தரமாகக் கனி தர முயலும் மாமர படைப்புக்களை வைத்தே மக்கள் எை பெரும்பாலான சிருஷ்டியாளர்கள் மாம வாழை மரச் சாதியினரிடம் எந்தவித வெறு மாமரச் சாதியினரால் பரம்பரை பரம்பரை துய்க்கலாம் என்பதுதான் நமது பெரு வி
இன்னொன்றையும் கூறி வைக்க
சென்னைக்கு வந்தபோது ஒரு புதுக் க சென்றிருந்தேன். அப் புதுக் கவிஞர்
எல்லாம் அவரை இமயத்தின் கொடுமுடி விடக் கவிஞனே இல்லை எனப் புகழ் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென் பெறக்கூடிய மகத்தான கவிஞர் இவரே ! என வானளாவப் புகழ்ந்தார்கள். இளம் பை வேண்டியது முக்கியம்தான் அதற்காக இட் அந்த இளங்கவிஞர்களையே குருக்கு பொறுப்பான கவிஞர்கள் புரிந்து கொ மதிக்கின்ற மூத்த கவிஞர்களை நான் இவரைப் புகழ்கின்றார். இவர் அவரைப் பு நடக்கின்றது. தரமான வாசகர்களுக்கு ஒருவரை ஒருவர் மேடையில் புகழ்வதா?
நான் தமிழகத்துத் தலைநகரில் சொல்லுகின்றேன். இது கசப்பாக இருக் சிலர் நமது நாட்டுக்கு வந்து நமது குறை நாம் குறைபாடுகளேயற்ற - நிறைந்தவர்
ஒரு கூட்டத்தில் சினிமாப் பிரமுகர் ஒரு சினிமாத் துறைப் பக்கம் தலைவைத்து அதற்குத் தீனி போடத் தேவை. சிந்தன வைத்துப் படுக்காதீர்கள். நாமெல்லாம் மடையர்கள்' என்ற கருத்துப்படப் பே கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உ
இது எத்தனை வெட்கக் கேடான கண்டு பிடித்தவர்கள், குறிப்பாக நவீ பிடித்தவர்கள் இந்த மர மண்டையர்க
அநுபவ முத்திரைகள்
 

ர்த்தவன் பரம்பரைக்கு நற்கனிகளைத்
ரும் வாழைமரம் சாதியா? அல்லது ரச் சாதியா? என்பதை அவர்களினது Lபோட்டு விடுவார்கள். இலங்கையில் ரச் சாதியைச் சேர்ந்தவர்கள். எமக்கு றுப்புமில்லை, பகையுமில்லை. அவர்கள் யாகப் பயனை இவர்கள் சந்ததியினரே ருப்பமாகும்.
விரும்புகின்றேன். சென்ற தடவை விதை நூல் வெளியீட்டு விழாவுக்குச் புதியவர். பாராட்ட வந்த பேச்சாளர் என ஏற்றிப் போற்றினார்கள். இவரை ந்தார்கள். இம்முறை ஒரு கவிதைப் றிருந்தேன். அடுத்து நோபல் பரிசு தான். இவர்தான் மிகச் சிறந்த கவிஞர் டப்பாளர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்த படியான அதீதப் புகழாரப் பாராட்டுக்கள், த்தியடிக்க வைத்து விடும். இதைப் ஸ்ள வேண்டும். பொறுப்புள்ள, நாம் மேடையொன்றில் கண்டேன். அவர் ழுகின்றார். பரஸ்பரம் முதுகு சொறிதல் இவர்களைப் பற்றி நன்கு தெரியும். ல் எரிச்சல் தான் ஏற்படுகின்றது.
நின்று இந்தக் கருத்துக்களைச் கலாம். என்னைப் போல உங்களில் பாடுகளையும் புட்டுப் புட்டு வையுங்கள். கள் என்பது நமது கருத்துமல்ல.
வர் கருத்துச் சொன்னார், புத்திசாலிகளே ப் படுக்காதீர்கள், மடையர்கள் தான் னயாளர்கள் அந்தப் பக்கமே தலை ) முட்டாளுகளுக்குத் தீனி போடும் சினார். இந்தப் பேச்சைச் சென்னைக் உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றார்கள்.
கருத்து! வெகுஜன சாதனங்களைக் ன சினிமாக் கருவிகளைக் கண்டு ளின் அப்பனுமல்ல பாட்டனுமல்ல,
SOU TUKÓYGOfiji, göOJÍT

Page 134
விஞ்ஞானிகள், மேதைகள்! தங்கள் உண்மைகளைக் கண்டு பிடித்த தமது வருமான உயர்வுக்காகப்
திறமைசாலிகளும் கெட்டிக்காரர்களு வந்து நுழைந்துவிடாமல் தடுப்பதுட6 தம்மைப் போன்ற சரக்கற்றவர்கள் பயத்தினாலும் இயல்பான கிலியின பொது மேடைகளில் பகிரங்கமாகக்
சத்யஜித் ரேயை, சியாம் ெ வித்தியாசம் இருந்தாலும் நமது படைக்கும் பாலு மகேந்திராவைத் அந்த மேதைகள் தமக்குத் துணை முடியும் என்ற நச்சுக் கருத்துக்கை
நவ தமிழகம் இப்படியானவர்க கூடைக்குள் ஒதுக்கிவிடும் என்றே எனது கருத்துக்களை அக்கூட்டத்த
 

i வாழ்வையே பணயம் வைத்து விஞ்ஞான அந்த அறிஞர்களின் சாதனங்களை இன்று பயன் படுத்தி வாழும் இவர்கள். இன்று ம் சிந்தனையாளர்களும் அந்தத் துறைக்குள் ன் இப்படியானவர்கள் வந்து புகுந்து விட்டால் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்ற சொந்தப் ாலுமே - இப்படியான தடுப்பு வலயங்களைப்
சொல்லத் துணிந்து விடுகின்றனர்.
பண்கலை, மிருணாள் சென்னை கருத்து பாலச்சந்தரையும் கமரா மூலம் காவியம் தந்துள்ள சினிமா உலகைப் பார்த்துத்தான் யாக அறிவிலிகளே அங்கு நிலை கொள்ள ளப் பரப்பி வருகின்றனர்.
ளின் அடிமட்டக் கருத்துக்களைக் குப்பைக் நான் கருதுகின்றேன். மேற் கண்டவாறு நில் சொல்லி வைத்தேன்.
ஜூலை - 1984
இவகாமினிக் ஜீவா

Page 135
தாள் உ(
இந்தச் சம்பவம் நடந்தது 1979 ஆண்டு முற்பகுதியிலோ என்பது என
நான் அடிக்கடி கொழும்பு போய் கொழும்புக் கோட்டை புகையிரத நி: கடைப் பகுதிகளின் பக்கத்து நடை சந்திப்பது வழக்கம்.
யாருடனாவது இரண்டொருவருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்
தும்பைப் பூப்போன்ற நரைத்த தை அரைக் கைச் சட்டை வெள்ளை வே பெரியவர் காட்சி தருவார். கூர்ந்து பார்ப் முகம் பட்டெனத் தெரியும்.
என்னை அவர் பல தடவைகள் ட நெருங்கி வந்து எதுவும் பேசியதில் வைப்போம். அவ்வளவு தான்.
ஆனால், அந்த முகத்தின் விழி எங்கோ ஒரு மூலையில் குத்திக் கு நகர்த்திக் கொண்டிருப்பதை நான் இ6 இந்த ஆள்.? ஆராக இருக்கும். பார்க்காத மாதிரியும் இருக்கிறதே. வந்ததற்கப்புறம் மனதை போட்டுக் கு
ஒரு நாள் பகல் உத்தர தேவியில் பிரயாணச் சீட்டை எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு முன்னால் உள்ள ராே திரும்பி நடக்க, ரெயில்வே நிலையப் இறங்கினேன்.
அநுபவ முத்திரைகள்'
 

ண்ட நீர்
க் கடைசியிலோ அல்லது 1980ம் க்கு ஞாபகமில்லை.
பத் திரும்பி வரும் சமயங்களில் லையத்திற்கு முன்னால், அல்லது டபாதைகளில் ஓர் உருவத்தைச்
அந்த உருவத்திற்குரிய முதியவர் கிறேன்.
ல. தோளில் முழு நீளச் சால்வை.
ட்டி. சந்தனப் பொட்டுடன் அந்தப் போருக்கு அசல் யாழ்ப்பாணத்தான்
ார்த்திருக்கிறாரே தவிர, என்னிடம் லை. இருவரும் சும்மா பார்த்து
ப் பார்வை என் உள்ளுணர்வில் த்தி ஞாபகத்தை பின் நோக்கி டையிடையே உணர்வதுடன், "ஆள் ? எங்கேயோ பார்த்த மாதிரியும் என அவரைப் பார்த்துவிட்டு டைந்து கொள்வேன்.
b யாழ்ப்பாணம் திரும்புவதற்காகப் பகல் சாப்பாடு கட்டுவதற்காக ஜஸ்வரி ஹோட்டலை நோக்கித் படிக்கட்டுகளைக் கடந்து வீதியில்
GE (Uói3f3; 36n.

Page 136
"தம்பி.... யாழ்ப்பாணத்துக்கு கேட்டது.
நான் திரும்பிப் பார்ப்பதற்குள் வந்து நின்றது.
ஏற்கெனவே நான் இவர் யார் குழப்பிக் கொண்டிருந்தேனோ, அ என்னை உற்றுப் பார்த்தார்.
"நானும் யாழ்ப்பாணந்தான் த கண்ணியமான குரல் மென்மைய
-ஆராக இருக்கும் இவர்? இ என அரற்றியது எனது மூளை.
"தம்பி நான் யாசகம் கே நிண்டவையிட்டை நான் வாய்
பார்த்திருக்கிறன். ஏதாவது என. மிச்சம் உதவியாக இருக்கும்...
இவ்வளவு நெருக்கமாக நா அவரது குரலையும் கேட்டதி கண்ணியமும் நேர்மையும் எனது
அந்த முக நெருக்கத்தினூடே எனது ஞாபக அணுக்களில் ஒ
'ஓ!..... இவரா அவர்? ஞாட
எனது தகப்பனார் அசாதாரன அஞ்சாது இறங்கிக் காரியம்! கம்பனியாரை அழைத்து வரும் 'பச்சைப் பெட்டியைப் பார்த்துப் போடு!' என்ற பழைய கட்சிகள் நின்று தேர்தல் இயக்கத்தில்) மரத்திலே; மகா தேவா கொ கோஷமெழுப்பிய கால கட்டத்தி நின்று, அவரது தோல்வியைத் மறுகியவர். யாழ்ப்பாண நகரத்
'அநுபவ முத்திரைகள்

ப் போறியளோ...?” என்றொரு குரல்
அந்தக் குரலுக்குரிய உருவம் பக்கத்தே
க இருக்கும் என மண்டையைப் போட்டுக் ந்தப் பெரியவர் தான் பக்கத்தே நின்றார்.
தம்பி".3ாக் கதைக்கத் தொடங்கினார். என பேச்சு. பண்பாக உரை தொடர்ந்தது. வரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே....!
நட்பவனில்லை. கஷ்டப்படுறன். கண்ட விடுவதில்லை. உம்மை நான் அடிக்கடி க்கு தந்துதவ முடியுமெண்டால் எனக்கு
ன் இதுவரை அவரைப் பார்த்ததில்லை. ல்லை. அந்தக் குரலில் தொனித்த து நெஞ்சத்தை வெகுவாக கவர்ந்தது. - அவரது விழிகளை உற்றுப் பார்த்தேன். ந பொறி தட்டியது. பகப் பதிவு சற்றுத் துலாம்பரமாகியது.
***
I துணிச்சல்காரர். புதுப் புதுத் துறைகளில் பற்றுவார். தமிழகத்திலிருந்து நாடகக் யாழ்ப்பாணத்துப் பிரமுகர்களின் கூட்டாளி. போடு! - சிவத்தப் பெட்டியைத் தேடிப் ற்ற தேர்தல் காலத்தில் ஒரு கன்னைக்கு கலந்து கொண்டவர். 'நெவிஞ்சுப் பப்பா ஐம்பிலே!' என்று தனி மனித வெற்றிக் ல் இவர் நெவின்ஸ் செல்லத்துரை பக்கம் 5 தனது தோல்வியாகக் கருதி மனம் அதிலுள்ள பிரபல சண்டியர்களின் வீரப்
- -122
டொமினிக் ஜீவா

Page 137
பிரதாபங்களையெல்லாம் தெரிந்து ை நேரில் அறிந்தும் வைத்திருந்தவர். வாழ்க்கையில் தன்னைத் தினசரி ஈடு
தனியார் துறையினர், பஸ் ஒட்டிய ஓடுவதற்கான பஸ் ஒன்றைச் சொந்தம வீதிகளில் ஓட்டிக் காட்டிய பஸ் உரி நம்பர் சவுளெற் பளல். இது அந்த புரட்சிகளிலொன்று எனக் கருதப்பட்ட
இத்தனை ஆற்றல், துணிச்சல் இரு நண்பர்களின் சேர்க்கையால் குடிகா பெருங்குடியராகத் திகழ்ந்தார். அதன் தானே முன் னின் று சம் பாதித்த உடைமைகளையும் கடைசியில் முற்
இந்தப் பின்னணியில்தான் எனது
மாணவப் பருவம் நடந்து கொண்
அந்தக் காலத்தில்தான் - எனது த பெரிய மனிதர்களின் - பிரமுகர்களி விட்டுப் போகாத நல்ல நண்பனாக விளங்கினார்.
ஆள் மைனர். நல்ல சிவலை. பா மீறிய ஒரு வகைக் கவர்ச்சி. நடு உச் கழுத்தில் மெல்லிய பவுண் செயின் 1703 வெள்ளை வேட்டி வொயில் நாள சிகரட் டின்னின் மேல் நெருப்புப் பெட்டி இருப்பு வயது இருபத்தெட்டு இருக்க
எங்கள் வீட்டுக்குச் சமீபமாகத்தான் அலுவல்கள் சொல்லிவிட்டால் மைனரின் சிறிது பழக்கம்.
இந்தியாவில இருந்து சின் ை விருந்தினராகத்தான் அவர்கள் இரு வந்தாலும் அப்படியே. தகப்பனுக்கு சொத்துப் பத்துக்களை வைத்து விட்டு அப்பொழுது கேள்வி. இன்னுமொன்றை ரூபாய் நோட்டைக் கொண்டு சிகரெட் பையன். காசு மாற்றச் சில்லறை இ6 அதே நோட்டைச் சுருட்டிச் சிகரெட்ட
அநுபவ முத்திரைகள் -23

)வத்திருந்ததுடன், சிலரை நன்கு ஏதாவது ஒருவகையில் பொது படுத்தி உழைத்து வந்தவர்.
காலத்தில் யாழ்-கீரிமலை ரூட்டில் ாக விலைக்கு வாங்கி யாழ்ப்பான மையாளர். அது Z மொடல் 2002 நக் காலத்தில் பெரிய சமூகப்
து.
ந்தும் பிற்காலத்தில் தனது பிரமுக ரராக மாறினார்! அக்காலத்தில் காரணமாகத் தனி மனிதனாகத் பெருஞ் சொத்துக் களையும் றாக இழந்தார்.
குழந்தைப் பராயம் கடந்தது.
டிருந்தது.
கப்பனாருடன் அவரைப் பார்த்தேன். ன் பிற்காலத் தொடர்பாக, நட்பு 5 அவர் எனது தகப்பனாருக்கு
ார்க்க லட்சணம். லட்சணத்தையும் சி, சுருளான கேசம், கூரிய மூக்கு. அந்தக் காலத்தில் பிரபலமான டினல். அரைக் கைச் சட்டை 505 சகிதமாக இடக்கையில் நிரந்தர லாம். பிரம்மச்சாரி.
இவரது வீடு. தகப்பனார் ஏதாவது வீடு தேடிச் சொல்லப் போவதினால்
மேளம் வந்தால் இவரின் க்க வேண்டும். நாடகக்காரர்கள் ஒரேயொரு மகனாம், ஏராளமான }த் தகப்பன் கண்ணை மூடியதாக யும் கேள்விப்பட்டதுண்டு. ஐம்பது வாங்கக் கடைக்குப் போனானாம் ல்லை என்று வந்து சொன்னவுடன் TEEÜ LUFT6ńË55 TU TLD!

Page 138
அப்பொழுது நான் பொடியன் ஆர்வம். ஒரு கால் பந்து வாங்கி பார்த்தேன். அப்பரிடம், அவர் ஏமாற்றுவதுமாகவே காலத்தைக் கோவம்.
ஒரு சனிக்கிழமை கடைசித்
மத்தியானம் சாப்பிடக் கூட இருந்தேன். அவர் அன்று மத்தி
எனக்குத் தெரியும், அவர் ஊடாக நடையைக் கட்டினேன். எட்டிப் பார்க்தேன். தகப்பனார் கொண்டிருந்:ார்.
மெதுவாக நடந்து, அவர் ட
என்னைக் கவனித்தும் கவனி மூழ்கிப் போயிருந்தார்.
நான் சிறு குரலெடுத்துச் சி
6T66T601 (3 JT(33. 6160া606)]
ஐயா பேசாமல் இருந்தார்.
மீண்டும் வினாவினார், மைன (35LLITrŤ.
ஐயா கால்ப்பந்து வாங்கித் என்னை ஏமாற்றுவதைச் சொன்
ஒன்றுமே பேசாமல் அவர் ச நோட்டொன்றை எடுத்துத் தந்த சொன்னார்.
அந்த மைனர்தான் இன்று எ6
பைக்குள் கையை நுழைத் பணத்தையெல்லாம் பொறுக்கி திரும்பி நடந்தேன். பின்னர் கண சதம். .
 

கால்ப்பந்து விளையாட்டில் தணியாத தரும்படி மாதக் கணக்காகக் கெஞ்சிப் நாட்களைக் கடத்துவதும் என்னை கடத்தி வந்தார். எனக்கு ரோசம் கலந்த
தவணை.
இல்லாமல் ஐயா வரும்வரை காவல் யானம் சாப்பிடக் கூட வரவில்லை.
எங்கே இருப்பாரென்று. ஒழுங்கைகள் மைனரின் வீட்டுப் படலையைத் திறந்து இருந்தார். மைனருடன் ஏதோ பேசிக்
க்கமாகப் போய் ஒதுங்கி நின்றேன்.
யாதது போல. பேச்சுச் சுவாரஷ்சியத்தில்
னுங்கினேன்.
ாம் உன்ரை மகன்?
ார். தொடந்து என்னையே என்னவென்று
தருவதாகச் சொல்லிவிட்டு கனநாளா னேன்.
ட்டைப் பைக்குள் கைவிட்டு பத்து ரூபா ார். தகப்பனாருக்கு ஏதோ கதையைச்
ன் முன்னால் கையேந்தி நிற்கின்றார். து ரெயில் செலவுக்காக வைத்திருந்த அவர் கையில் திணித்து விட்டு. நான் $குப் பார்த்தேன். பதினாலு ருபா எண்பது
29%ji 1982.
6)LT(560fig)

Page 139
னெது தாயார் உயிருடன் இருந் சமயங்களில் அம்மா இருந்த விட்டுக்கு எனது வீட்டுக்குத் திரும்புவது. எனது த
அதற்கு வசதியாக அம்மாவின் வீட்6 வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும். எ6 ஒரு சிரமமும் இருக்கவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நாளில் நான் அ கைகால் கழுவுவதற்காகக் கிணற்றடிக்
“எட தம்பி, அரிக்கன் லாம்பை எடுத் புழுக்கள் கிடந்தாலும் பார்த்துப் போகலி
இப்படித்தான் முன்பொரு தடவையும் செய்திருக்கவில்லை. புறா வளர்க்கும் ன ஆயிரம் புறாக்களை - வித விதமான அ6 - வளர்த்து வந்தேன். இரவுகளில் வெளி திறந்து பார்த்து. திருப்திப் பட்டுவிட்டுத் இப்படியான ஒரு இரவில் போன பொழு போய்ப் பார்க்கேக்கை அரிக்கன் லாம்ன போய்ப் பாரன்” என எச்சரித்தாள்.
அந்த அறிவுரையைத் தட்டாமல் சென்று புறாக் கூட்டைத் திறந்து லாம்ன
புடையன் பாம்பொன்று சுருண்டு பே குடித்துக் கொண்டிருப்பதை அவதானிக் பின்னர் பாம்பை அடித்துப் போட்டு விட்
அந்த முன்னைய அறிவுரையை ம கையில் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வைத்துவிட்டுத் துலாக் கொடியைப் பிடி
அநுபவ முத்திரைக்ள்
 

FII GDI IL J GDID
த காலத்தில் தினசரி வீடு திரும்பும் ப் போய்ச் சுக சேமம் விசாரித்துவிட்டு னசரி வழக்கமாகும்.
டைக் கடந்துதான் நான் எனது மனைவி ாவே அங்கு போய் வருவதில் எனக்கு
ம்மாவைப் போய் பார்த்துவிட்டு முகம் குப் போகத் திரும்பினேன்.
துக் கொண்டு போடா! ராவிலை பூச்சி ாம்' என எச்சரித்தாள் அம்மா.
நடந்தது. அப்பொழுது நான் திருமணம் பத்தியம் எனக்குத் தொத்தியிருந்தது. மைப்பும் பெயரும் கொண்டவை அவை பிலிருந்து வந்ததும் புறாக் கூடுகளைத் நான் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் 2து அம்மா, 'எட தம்பி இருட்டிலை பயும் கைகாவலா எடுத்துக் கொண்டு
நான் விளக்கை எடுத்துக் கொண்டு ப உயர்த்திப் பிடித்தேன். ய்ப் படுத்திருந்தவாறு முட்டைகளைக் க முடிந்தது. மனம் துணுக்கென்றது. L60T.
ாதில் கொண்டு அரிக்கன் லாம்பைக் ப் போய்க் கிணற்றுக் கட்டில் லாம்பை 3து இழுத்தேன்.

Page 140
அம்மா வீட்டுக் கிணறு, பங்கு இல்லை. இந்தப் பக்கம் ஒரு து அமைத்திருந்தது, அந்தப் பங்குக் க கிளை விட்டுப் படர்ந்திருந்தது ஒரு ரெயில் நிலையத்தின் மேற்குப் பக்கம் மெர்குரி வெளிச்சம் மரம் பூராவும் |
துலாக் கொடியை இழுத்து வா திரும்ப மேலிழுக்க முனைந்து நிமி
| ஈரப் பலா மர இடுக்கில், இரண் கொண்டிருந்தன. அவை ஊசலாடிய
மூளை நரம்பெல்லாம் விதிர் எ கணம் மலைத்து நின்று விட்டேன்.
சட்டென்று மூளை வேலை செ
'ஒருவேளை யாராவது திருடன் தொத்திக் கொண்டிருக்கிறானோ?
உற்றுப் பார்த்தேன். கால் ஊசல் ஆடியது.
கண்களைக் கொஞ்சம் உசார்ப்
கயிறு - கயிறு! துலாக் கொடியைப் பட்டென்று கூட்டி ஆவேசமாகக் கூச்சலிட்டேன்
என்ன கத்தினேனோ எனக்கின் கிணற்றுக் கட்டைக் கடந்து பாய் வாய் “ஐயோ ஓடி வாருங்கோ.... ஓடி
மரத்தில் ஏறிய நான் கிளைக் நிறுத்திய வண்ணம் தூக்குப் போ கொண்டு மீண்டும் குரல் கொடுத்தே
பக்கத்தே ரெயில்வே லைனில் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரு
சில இள வட்டங்கள் ஏறி எனக் மெது மெதுவாக உடலைக் கீழே
தூக்குப் போட்டவரின் மனைவி ஆரம்பித்து விட்டாள்.
'அநுபவ முத்திரைகள்

5 கிணறு. நடுவில் மறைப்போ அடைப்போ லாவும், அந்தப் பக்கம் ஒரு துலாவுமாக ண்ெறு. பக்கத்தே ஆடுகாலுக்கு அணித்தாக ஈரப் பலாமரம். அருகாமையில் யாழ்ப்பாண பிளாட்பாரம் முடிவில் எரிய விடப்பட்டிருக்கும் படர்ந்திருந்தது. ளியை நீருக்குள் இறக்கி மொண்டு கொண்டு, ர்ந்தேன். டு வெற்றுக் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் ப வண்ணம் தெரிந்தன. பிதிர்த்தப் போன நிலையில் அப்படியே ஒரு
சய்தது. கிருடனாக இருக்குமோ? வசதியாக மரத்தில்
படுத்தி உயரப் பார்வையைச் செலுத்தினேன்.
கைவிட்டு விட்டு, எனது முழுச் சக்தியையும்
னும் தெரியாது. ந்து பலாமரத்தில் தொத்தினேன். அப்பொழுதும் வாருங்கோ” என அரற்றிக் கொண்டிருந்தது. களுக்குள் கால்களைச் சிக்காராக நிலை ட்டவரின் கால்களைத் தூக்கிப் பிடித்துக்
கன்.
0 குடியிருக்கும் தொழிலாளர்கள், இன்னும்
ம் வந்து குழுமி விட்டனர். க்கு உதவி செய்ததுடன் கயிற்றை அறுத்து இறக்கினர். யும் சத்தம் கேட்டு வந்து பிலாக்கணம் பாட
டொமினிக் ஜீவா

Page 141
அந்த ஆளைக் கீழே கிடத்தி முத கைகளை மேலும் கீழும் உயர்த்தி, கழு சிகிச்சைகளைச் செய்தோம்.
சற்று நேரம் கழிந்த பின்னர் மெல்ல மூச்செடுப்பதற்கு அடையாளமாக மார்பு பே சிலர் "இனிப் பயப்பட ஒன்றுமில்லை வீட்டுக்குள்ளை கிடத்துவம் என்றனர். அல் பிடித்துத் தூக்கிப் போய் அவரது ம6ை கிடத்தி விட்டுச் சற்று நேரம் காவலிருந்தே கோப்பி குடிக்கக் குடுத்தால் நல்லது
அவரது மனைவி கோப்பி தயாரிப்பத அன்று இரவு நமக்கெல்லாம் சிவராத்
தூக்குப் போட்ட நபர் இளைஞர் சும மனைவியும் படித்தவள். இருவரும் க காதலித்தபோது சுவைத்த வாழ்வு, திருட விட அவன் சாதியில் கொஞ்சம் இழப்பமாப் இரவு பூராவும் ஏச்சுப் பேச்சுக்கள். ஆர நிறைகள் தெரிவதற்கு இருவருக்குமே ஞ செல்லச் செல்ல, சிறிய விவகாரங்களுக்கு குலங் கோத்திரத்தை சந்திக்கிழுத்து நைய அவன் கெளரவத்துக்கு அஞ்சி மெளனம் கருதிய அவள் வார்த்தைக் கணைகளால் போதெல்லாம் அவனது சாதியைச் சான பேசுவாளாம். இதைப் பொறுக்க முடியாத வந்து விட்டானாம். தற்கொலை!
அயலவர்களின் கூரிய விமரிசனத்தில்
தகவல்கள் இவை.
அடுத்த நாள் மனைவி பொலிஸிற் சமதானமாகப் போனதாகக் கேள்வி.
இன்றும் நான் ஏதாவது அலுவல்க கொண்டிருக்கும் போது, சில சமயங்களில் தற்கொலைப் புள்ளியைப் பார்ப்பதுண்டு. கொண்டு மனைவி சகிதம் அவர் வந்து ெ
என்னைக் காணும் போது அவரது மு மலரும். எனது உதடுகளிலும் ஆரோக்கி
அநுபவ முத்திரைக்ள் 27

லுதவிகள் செய்து, மார்பைக் கசக்கி, த்து நரம்புகளை நீவி விட்டு ஆரம்ப
மெல்லச் சுவாசம் வருவது தெரிந்தது. லும் கீழும் உயர்ந்தது. அனுபவப்பட்ட கொண்டு போய் அவையின்ரை வுடலை மெதுவாக முன்னும் பின்னும் ாவி வழி காட்ட வீட்டுக்குள் பாயில் நாம், "பின் கண் முழிச்சால் கொஞ்சக் ான்றொருவர் ஆலோசனை கூறினார்.
தில் ஈடுபட்டாள்.
திரிதான்.
ார் முப்பது வயதிருக்கும். படித்தவன். ாதலித்துத்தான் மணந்தவர்களாம். Dணத்தில் கசந்து விட்டது. அவளை ) தற்காலிகமாகத்தான் குடியிருந்தனர். ம்பத்தில் காதல் வேகத்தில் குறை ானோதயம் இருக்கவில்லைநாட்கள் தக் கூட அவனது மனைவி அவனது ாண்டி செய்யத் தொடங்கி விட்டாளாம். சாதிப்பதை அவனது பலவீனம் எனக்
துளைத்தெடுப்பாளாம். கோபம் வந்த டகாட்டி அவள் இழித்துப் பழித்துப் அவன் கடைசியில் இந்த முடிவுக்கே
எனக்குக் கிடைத்த உண்மையான
குப் போய் முறையிட்டுப் பின்னர்
ர் நிமித்தமாகத் தெருவில் சென்று பெரிய கடைப் பகுதிகளில் அந்தத் குழந்தைகளை ஸ்கூட்டரில் ஏற்றிக் காண்டிருப்பார்.
கத்தில் ஓர் அசட்டுச் சிரிப்பொன்று பப் புன்னகை ஒன்று உதிரும்.

Page 142
LDafg5ri இருச்
நான் எப்பொழுது மதுரை தங்குவது வழக்கம். டவுனன் ஹா அதிபர் மிக மிக இனிமையானவர்
பல ஆண்டுக்கு முன்னர் நான் ராமேஸ்வரத்தில் சுங்கச் சோதனை அதிகாரி 108 ரூபா சுங்கத் தீர் “உங்க சஞ்சிகையிலே தான் விை நண்பர்களுக்குக் கொடுப்பதற்கு எ
கப்பலில் வேலை செய்யும் ரூபா வாங்கி வைத்திருந்தேன். மி நான் தயங்கி நின்றபோது, "என்ன சுங்க உத்தியோகஸ்தர் ஒருவர் நீங்கள் எழுத்தாளர்தானே? டெ குமுதத்திலே படித்தேன் ஸ்ார். எ கேளுங்க.’ என்றார்.
நான் எனது சங்கடத்தைச் ெ "நீங்க கவுண்டரிலே போய் நு சொல்லுங்க. மிகுதியை நான் செ "அப்பாடா' ஒரு சிக்கல் தீர் நான் நன்றி சொன்னேன். மதுரை மட்டும் ரெயில் டிக்க ஒரேயொரு ஒற்றை ரூபா மாத்திர
ம குடிக்கக் கூடமனமில்லாமல் சேர்ந்தேன். சுமை கூலிகள் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட் அடைந்தேன்.
மனதில் ஒரே தயக்கம் தெரிற் என். ஸி. பி. ஏச், புத்தகக் கடை
முதலாளியை முன்னரே என
அநுபவ முத்திரைகள்

கள் எங்கும் க்கிறார்கள்
க்கு வந்தாலும் 'சந்தனம் லாட்ஜில் தான் ல் வீதியிலுள்ள அந்தத் தங்கு விடுதியின் என் மீது தனி அபிமானம் கொண்டுள்ளவர்.
ராமனுஜம் கப்பல் மூலம் தமிழகம் சென்றேன். யில் மல்லிகைக் கட்டுக்களைப் பார்த்துவிட்ட வை போட்டுவிட்டார். நான் வாதாடியதற்கு ல போட்டிருக்கிறதே ஸார்' எனச் சொன்னார். ன நான் சொன்னதையும் நிராகரித்து விட்டார்.
நண்பர் ராஜாராமிடம் கைச் செலவுக்கு நூறு குதி எட்டு ரூபாவுக்கு என்ன செய்வது? என ஸார் யோசித்தபடி நிக்கிறீங்க?" என இளம் வினவினார். நீங்கள் திகைக்காதீங்க ஸார். ாமினிக் ஜீவா உங்க பெயர்? தீபாவளிக் ன்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல்
சான்னேன்.
ாறு ரூபாயைக் கட்டுங்க ரங்கன் என்று பேர் லுத்துகிறேன்.”
ந்தது.
இருந்தபடியால் பிரச்சினை இருக்கவிலை. மே கையில் இருந்தது.
இரவு எட்டரை மணியளவில் மதுரை வந்து என்னை மொய்த்துக் கொண்டனர். டு சுமைகளைச் சுமந்தபடி சந்தனம் லாட்ஜை
தவர்கள் அந்த நேரம் யாருமில்லை. மதுரை பும் அடைத்திருப்பார்கள். ஒரே மனச் சுமை.
க்கு ஓரளவு தெரியும். அவர் ஓர் அறையில்
28- 6LT6...figyn

Page 143
விளக்கு வெளிச்சத்தில் கணக்குப் பு கொண்டிருந்தார். நேரே அவரிடம் சென் வருகிறேன். ரூம் வேணும். சாப்பிடக் ! வேணும்" என்று கேட்டேன்.
"என்ன ஸார் அப்படிக் கேட்டீங்க, தி வேணுமானாலும் கேளுங்க தாரேன். 2 ஸார். நம்ம என். ஸி. பி. எச். பாண்டிய எனக்குச் சொல்லியிருக்கிறார்” என்றா
இந்த எக்கச்சக்கமான சங்கடத்திலிரு அவர் மீது அபிமானத்தைச் சுரக்க ை பாசத்தை ஏற்படுத்தியது.
அந்தச் சந்தானம் லாட்ஜில் ஓர் அ படுத்திருந்தேன் நான். பக்கத்துக் கட்டி தமிழகம் வந்திருந்தார்.
"குழந்தைக்கு காற்சங்கிலி ஒன்று ! போவோமா?” என்று மேமன்கவி கேட் இருவர், நான் தமிழகம் புறப்பட்ட 6ே வாங்கி வரும்படி கேட்டது எனது ஞாபகம்
இருவரும் புறப்பட்டோம்.
மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் 6 சிறு அங்காடிக் கடைகள் ஒவ்வொன்றா
கடையல்லாத நிலத்தில் வாசலோ பரப்பி வைத்திருந்தாள்.
குஞ்சு முகம்; அரும்பும் வயசு, மள் விட்ட கண்ணாடி போலப் பளிச்சென்று ; முறுவல், இன்னம் வார்த்தைகளுக்குள்
"அண்ணா" என்று அழைத்தாள் : வாங்கிக் கொள்ளுங்கோ.......' என்றாள்.
விலை கேட்டோம். விலை சொன்ன
அடுத்து நகர்ந்தோம். எங்களையே அச்சிறு பெண்.
என்னமோ தெரியவில்லை, அந்தக் நெஞ்சின் அடியில் தொட்டு விட்டது. உணர்வையும் ஏற்படுத்தி விட்டது.
நான் திரும்பினேன் "அந்தப் பெண் சொல்கிறது” என்றேன் நான் மேமன் க
அநுபவ முத்திரைகள்
-12

த்தகங்களுக்கு மத்தியில் மல்லாடிக் றேன். "ஸார் நான் சிலோனில் இருந்து கூடக் கையில் காசு இல்லை, உதவ
தாராளமாகத் தங்குங்க. எவ்வளவு ரூபா உங்களைப் பற்றி நிறையத் தெரியும் பன் முன் கூட்டியே உங்களைப் பற்றி
தந்து மீட்சி பெற்ற உணர்வுதான் எனக்கு வத்தது. சந்தனம் லாட்ஜ் மீது மனப்
புறையில் ஒரு சாயங்கால வேளையில் லில் மேமன் கவி. அவரும் இம்முறை
வாங்க வேணும். கடைத்தெருப் பக்கம் டார். எனது சகோதரியின் பெண்கள் வளையில் தங்களுக்கும் காற்சங்கிலி
கத்தில் உறைத்தது.
கோபுர வாசல் பக்கமாக அமைந்திருக்கும்
க ஏறி இறங்கினோம். ரம் ஒரு சிறு பெண் பாதசரங்களைப்
5சள் பூசிக் குளித்ததினால் துடைத்து துலங்கும் வதனம். மென்மையான சிறு
கட்டுப்பட்டு விடாத ஒரு கவர்ச்சி. அவள். "பாருங்கோண்ணா; பிடித்தால்
Tாள். Tாள்.
| ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தாள்
குஞ்சு முகம், அந்தப் பார்வை என் அவளிடமே வாங்க வேண்டும் என்ற
னிடமே வாங்குவோம். மனசு அப்படிச் வியிடம்.
டொமினிக் ஜீவா

Page 144
“எனக்கும் அப்படித்தான் தோன்
நடந்து சென்று கடைகளாகக் 4 விசாரித்தோம்.
மனம் கேட்கவில்லை.
“பரவாயில்லை. அந்தப் பெண் மனதை என்னமோ செய்தது. அந்தப் மேமன்கவி.
அவர் உணர்வுடன் எனது உ தலையாட்டினேன்.
திரும்பி அந்தப் பெண்ணிடமே கொண்டு, "அம்மா முகத்துக்குப் வாங்கலாம்?” நானே கேட்டேன். வாங்கிக் கொண்டு வரச் சொன்னா
'அண்ணா உங்களை வெளியூர் கொஞ்சம் இருங்க... நானு வாங்கி
பணத்தைப் பெற்றுக் கொண் பார்த்திருக்கச் சொல்லிவிட்டு துள்ளி பின் திரும்பினாள். மஞ்சள் பார்சலை
“உங்களைப் பார்த்தால் நல்6 ஊரு நீங்க...''
'சிலோன்'.
“ஓ! கொழும்பா! அங்கு கூட எா அப்பா இல்லை. அம்மாதான்..... | இப்படி அம்மாவுக்கு ஒத்தாசை செய்க அதனால தான் நான் வியாபாரத்தை உதட்டு வளைவும், கண்களின் கு பூங்கொத்து முகபாவமும் மனத்தை
இன்றும் நினைத்துப் பார்க்கிறே நினைவில் நிழலாடுகின்றது.
“சரீண்ணா சேமமா போயிட்டு வ ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
"சரீண்ணா சேமமாய்ப் போயி
'அநுபவ முத்திரைகள்

னுகிறது'' என்றார் அவர். காட்சி தந்த சில வியாபார நிலையங்களில்
'அண்ணா' என்று அழைத்த உரிமை என் பெண்ணிடமே வாங்குவோம், வாருங்கோ...."
உணர்வும் ஒத்துப் போனபடியால் நானும்
பேரம் பேசாமல் பாத சரங்களை வாங்கிக் போடுற மஞ்சள் வாங்க வேணும், எங்க "சகோதரியின் மக்கள் நல்ல மஞ்சளாக ங்க.........''
க்காரங்க எனப் பாத்து ஏமாத்திப் பிடுவாங்க.
த் தர்றேன்'. டு தனது வீதிக் கடையை எங்களைப் யபடியே சென்றாள். பத்து நிமிசங்களுக்குப் லத் தந்தாள். லவர்களாத் தெரியுது அண்ணா....... எந்த
ங்க சித்தப்பா இருக்கிறார். நான் ஒரே மகள். படிக்கிறேன். பள்ளிக்கூடம் முடிந்து வந்தா கிறேன். எங்கம்மா வெளியிலை போயிட்டாங்க. 5ப் பார்க்கிறேன்” சொல்லச் சொல்ல அந்த ழந்தைத் தன் வீச்சும் கள்ளங் கபடமற்ற தத் தொட்டன. விடை பெற்றோம்.
ன். அந்தக் குஞ்சு முகம் இப்பொழுதும் என்
ாங்கோ” அந்த மென் குரல் என் இதயத்தில்
ட்டு வாங்கோ...."
-ஆகஸ்ட் 1983.
-130
டொமினிக் ஜீவா

Page 145
(oìLITU (o) உண்மை
இந்தத் தடவை - 1981 செப்டெப் ராமானுஜம் கப்பலுக்குள் செல்வதற்கு
கப்பல் நிறுத்தப்படப் போகின்றதெ பிரயாணிகள் முண்டியடித்துக் கொண குழுமிப்போயிருந்தனர்.
ஒரு வழியாக காலை எட்டு மணியள கொண்டு நிமிர்ந்த பொழுது, ஒரு சுங்க ஆ நீண்ட நாளைய மல்லிகை வாசகர். அ
அவரே என்னை இறங்கு துறைவன் வைத்தார்.
ராமேஸ்வரத்திற்கு அன்று சாயங் மான்ஸனில் றும் எடுத்துத் தங்கிய இலங்கையர்கள் பலர் திரும்புவதற் திரு.கே. கணேஷின் உறவினர் ஒருவர் 6
அடுத்த நாள் பகல் வண்டிக்கு மது
எனவே சாயங்காலம் பூரண ஓய்வு 6 போட்டேன்.
அடுத்த நாள் கடைத் தெருப் பக்க மணிக்கு நேரம் பன்னிரண்டாகி பத்திரிகைகளையும் வாங்கிக் கொண்டு கோப்பிக் கடை ஒன்றைக் கடந்து பொழுது, கோப்பிக் கடையில் இருந்து என்னைச் சமீபித்தார். 'ஸார். என்று 6
நான் நின்று அவரைப் பார்த்தேன்.
“ஸார் பேரு இதுதானே?’ என்று எ நான் ஓமோம் என்பதற்கு அடைய
அநுபவ முத்திரைக்ள்
 

யான்று பாகியது!
)பரில் - தமிழகம் சென்ற சமயம் நான் ரொம்பவம் சிரமப்பட்டு விட்டேன்.
நன்ற வதந்தியினால் எக்கச் சக்கமான ாடு தலைமன்னாரில் இரவு பகலாகக்
ாவில் சுங்கச் சோதனைகளை முடித்துக் அதிகாரி எனது மல்லிகையின் அபிமானி வரது பெயர் அன்சலம்.
ரையும் கூட்டிச் சென்று கப்பலில் ஏற்றி
காலமே போய் இறங்கியதும் நாடார் பிருந்தேன். அங்கே பல றுாம்களில் கும் போவதற்காகவும். இருந்தனர். ான்னிடம் வெகு பிரியமாக விசாரித்தார்.
|ரைக்குப் புறப்படுவதாகத் திட்டம்.
டுத்துக் கொண்டு ஒரு குட்டித் தூக்கம்
b சுற்றித் திரிந்தேன். வண்டி பகல் ஒரு விட்டது. சில சஞ்சிகைகளையும்
அவசர அவசரமாகத் திரும்பினேன்.
ஒரு நாற்சந்தி முனையால் திரும்பிய ஒருவர் வெகு வேகமக நடந்து வந்து ான்னைக் கூப்பிட்டார்.
னது பெயரைச் சொல்லிக் கேட்டார். ளமாகத் தலையை ஆட்டினேன்.

Page 146
“ஸாரை நான் ராமானுஜம் கப் நேற்றுக் கூடப் பார்த்தேன். நான் க உங்களுடன் பேச விரும்பினேன். 8 குமுதத்தில் படித்திருக்கிறேன். உா சொல்லிக் கொண்டே என்னுடன் தெ
அவருடைய ஊர் தூத்தக்குடி. கப்பலில் வேலை செய்வதாகவும் 6 சொன்னார்.
“ஸாரிட்ட ஒண்ணைக் கேட்க போட்டார் நண்பர்.
எனக்கோ ரெயில் ஸ்டேசனுக் யோன்னியமாக விசாரிக்கும் திடீர் என்ற ஆதங்கம்.
"ஸார் ஒரு தடவை நம்ம போகலாமல்லவா?"
நான் ஒரு மணி வண்டிக்குப் பே
அவர் விடவில்லை. வண்டி மறு என்னை நடுத் தெருவில் வைத்து அன "ஸார் அவசியம் வீட்டுக்கு வரவேள்
"உங்களுடன் காப்பி சாப்பி ஹோட்டலிலேயே போய்க் காப்பி 8
அவர் சிறிது தயங்கினார். கடை கலந்த குரலில் சொன்னார். 'ஸார்.... 2 போன தீபாவளிக்குக் குமுதம் மலரி முன்னரே தெரியும். அடிக்கடி நம்ம அவங்களை எனக்கு நீண்ட காலமாக நம்ம வீட்டுக்காரிகிட்ட பெரிசாச் செ வீட்டுக்கு வந்து ஒரு கப் காப்பி வைச்சதை அவ நம்புவா'.
வார்த்தைகளுக்குள் கட்டுப்படா என் மறுப்பு எனக்கே அர்த்தமற்றத
-அன்றைய பகல் சென்னை - ர ஏற்றிக் கொள்ளாமலேயே தனது பி
'அநுபவ முத்திரைகள்

பலிலேயே அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ப்பலில்தான் வேலை செய்கிறேன். நேற்று ந்தர்ப்பம் வாய்க்கவில்லை. உங்களைக் க படம் கூட அதில் வந்திருந்தது” என்று தாடர்ந்து வந்தார் அவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமானுஜம் பீடு பக்கத்தே இருப்பதாகவும் தகவலாகச்
பாமா?” என்று வெகு பவ்வியமகப் பீடிகை
க்குப் போகும் அவதி. இவ்வளவு அந்நி நண்பரின் மனதைப் புண்படுத்தக் கூடாதே
வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டுப்
பாகும் அவசரத்தைச் சொன்னேன்.
|படி சாயங்காலம் இருப்பதாகச் சொன்னார். ஊழப்பதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ன்டும் நீங்க!" என வற்புறுத்தி அழைத்தார். பிட வேணும். அவ்வளவு தானே? சரி =ாப்பிடுவோமே வாருங்கள். டசியில் மனுஷன் நெகிழ்ச்சியான உணர்வு உங்க படத்தையும் கட்டுரைத் தொகுப்பையும் ல் பார்த்த அன்னைக்கே உங்களை எனக்கு கப்பலிலேதான் இந்தியா வந்து போவாங்க. த் தெரியும். ரொம்பப் பழக்கம்! அப்படியின்னு =ால்லிபோட்டேன். இப்ப ஒரு தடவை நம்ம சாப்பிட்டாத்தான் நான் அப்போ சொல்லி
த உணர்ச்சி என்னை ஆட்கொண்டுவிட்டது. எகிவிட்டது.
மேஸ்வரம் எக்பிரஸ் ரயில் வண்டி என்னை ரயாணத்தைத் தொடர்ந்தது.
Tாப் -நவம்பர் - 1981.
-132
டொமினிக் ஜீவா

Page 147
தடைகளைத் த
தார்மீகப்
மல்லிகை ஆரம்பித்த இத்தனை பல தாங்க முடியாத அநுபவங்கள் 6
எங்கு திரும்பினாலும் பயமும் வி எதிர்காலம் எப்படியாகுமோ? என்ற க
வடமராட்சியில் ஏற்பட்ட திகைக்க அது வதந்திகளாகப் பரிணமித்து தப் அவல நிலையைக் கிரகித்து - ம சூழ்நிலையிலும் நான் நம்பிக்கையை இ கந்தோருக்கு வந்து கருமமாற்றிக் செ
தொடர்ந்து தொடர் ஊரடங்கு. மனம் பதட்டப் படாமல் அந்த அமைதியாக இருந்து வேலை செய்தே
சரித்திரப் புகழ் வாய்ந்த வண்கை தூரந்தான்.
அதில் வீசப்பட்ட பாரிய குண்டினால் சிதறிப் போயின. கதவுகள் பெயர்ந்த பார்க்கும் பொழுது யுத்த பூமியாக இ
நானும் நண்பர்களும் விரும்பித் ே கடை சிதறிச் சின்னாபின்னமாகக் கா
மல்லிகைக் காரியாலயத்தை புன கட்டாய தேவை.
அநுபவ முத்திரைகள்
-133

தாண்டி வந்த
பலம்!
வருடங்களுக்குள்ளும் ஏற்படாத, எனக்கு ஏற்பட்டன. ரக்தியும்.
கவலை, குடும்பத் தலைவர்களுக்கு. த் தக்க நாசங்களைக் கேட்டு - மிழ் மண்ணையே அலைக்கழித்த னித மனங்கள் அச்சப்பட்டுள்ள ழந்து விடாமல் தினசரி மல்லிகைக் காண்டிருந்தேன்.
வேளையிலும் மல்லிகையில் தன்.
ணச் சிவன் கோயில் சில நூறடி
ல் மல்லிகைக் காரியாலய ஓடுகள் து கிடந்தன. காலையில் வந்து இருந்தது அந்தப் பிரதேசம்.
தநீர் அருந்தச் செல்லும் பெட்டிக் ட்சி தந்தது. ர் நிர்மாணஞ் செய்ய வேண்டிய
டொமினிக் ஜீவா

Page 148
கையிலோ பணம் இல்லை.
பாங்குகள் இயங்காததால் க தபால் தொடர்புகள் முற்றாக ள
LD6ù6ól 60DBESUî6ů (35F6DD6DJ (Olafu FLÖLJ6ITLD, FITUJTĚJESTGOLÒ FITUJTĖJE முடிக்க வேண்டும்.
தொடர்ந்து சில மாதங்கள் விளம்பரப் பணங்கள் வந்து சே
எதற்குமே கிறுங் காதவன் ந வைத்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில் வீதி பல்கலைக் கழகத்திலும் பல ந6 சகோதரர்கள் எப்படி இருக்கின்ற விசாரித்தேன். தெணியான், டாக் கிளாக்கர் ராஜேந்திரம், பூரீகாந்தன் இருக்கிறார்களா? என நெஞ்சப் ட
காரணம் அங்கிருந்து வரு செய்தன.பரபரக்க வைத்தன.
எனக்கொரு மன நம்பிக்கை, ! நடைபெறாது என்ற உறுதியான 6
பத்து நாட்களுக்கு மேலாக நடமாடி வந்தேன்.
கேட்கும் செய்திகள், பார்க்கு அத்தனையும் என் மன நம்பி இருந்தன.
பேரனைக் கண்டேன். அவர் ெ
இருந்தது. எனது நம்பிக்கை நிரூபணமாக்கியது.
திரும்பவும் பொம்பர் தாக் காரியாலய ஓடுகள் சிதறிப் பற
இரண்டொரு நாட்கள் மல்ல மனந் தளரவில்லை. தொடர்ந்து பகுதியிலிருந்தும் கிடைக்க மு விட்டதைப் போன்ற ஒரு நெருக்
அநுபவ முத்திரைகள்

ாசோலை செல்லபடியாகாத நெருக்கடி )தம்பித்து விட்டன.
ப்யும் மூன்று ஊழியர்களுக்கும் நாட் ாலம் அவர்களது சம்பளக் கணக்கு
கொழும்பு செல்ல முடியாததாலும் ராததாலும் திடீர்ப் பண நெருக்கடி
ான். பொருளாதார முடை திக்குமுக்காட
பில் பல நண்பர்களைச் சந்தித்தேன். ன்ைபர்களைச் சென்று பார்த்தேன். நமது ார்கள் எனக் கண்டவர்களையெல்லாம் டர் முருகானந்தன், சிவத்தம்பி, பேரன், வன்னியகுலம் போன்றவர்கள் சுகமாக தைபதைப்புடன் விசாரித்துப் பார்த்தேன்.
ம் செய்திகள் மனசைத் திடுக்குறச்
எழுத்தாளர்களுக்கு ஒருவிதமான தீங்கும் எண்ணம் என் நெஞ்சில் நிரம்பியிருந்தது.
இதே மனச் சஞ்சலத்துடன்தான் நான்
நம் காட்சிகள், தகவல் வெளிப்பாடுகள் க்கைகளைச் சிதறடிப்பவைகளாகவே
சான்ன தகவல்கள் சிறிது ஆறுதலாகவே பொய்த்து விடவில்லை என்பதை
குதலின் அதிர்ச்சியால் மல்லிகைக் தன. கூரை ஒழுகியது.
கை இயங்க முடியாத நிலை. நான் முயன்று வந்தேன். உதவி எந்தப் டியாமல் சகல வழிகளும் அடைபட்டு கடிச் சூழ்நிலை.
-34- 62ULITUL5eofiżi 25)JT

Page 149
பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சுவைஞர்களில் சிலர் வழி தெருக்க
பலர் சந்தாக் காசுகளைத் தந் இருக்கட்டும். மேற்கொண்டு ஆக6ே சொல்லி, பொருளாதார ரீதியாக உ அவர்கள் நிலை. மாதச் சம்பளகாரர். தங்களது வீட்டுக் கருமங்களைப் பார் ஒரு சஞ்சிகைக்குக் கஷடம் வந்து புரிந்து கொண்டு உதவிய போது நா போனேன்.
என் தீவிரமான உழைப்பு தா உதவியது எனப் புரிந்து கொண்டே
இந்த இதழைப் படிக்கும் ந வெளிக்குள் ஏற்பட்ட தாங்கமுடியாத ச என்பதற்காகவே இங்கு இதைக் குறி
அநுபவ முத்திரைகள் -
 

) நிலைமையை ஓரளவு அவதானித்த ளில் உதவி செய்தனர்.
துதவினர். வேறு சிலர் "இப்ப இது பண்டியதைக் கவனியுங்கள்’ எனச் தவி வழங்கினர். எனக்குத் தெரியும் மாதா மாதம் வேதனம் எடுத்துத்தான் க்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள்.
விட்டது என்பதை மானஸிகமாகப் ன் உண்மையிலேயே மெய்சிலிர்த்துப்
ர்மீக ரீதியாக எனக்குக் கைதந்து 60া.
ண் பர்கள் இந்த ஒரு மாத இடை ஷடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் ப்பிடுகின்றேன். பதிவு செய்கின்றேன்.
-ஜூன் - 1987
O
டொமினிக் ஜீவா
S

Page 150
முப்பது
ண்ட கால அழைப்பு. கு வந்தேன். இம்முறை எப்படியும் ஆர்வத்துடன் தமிழ் நாடு சென்ே
மதுரையில் பல நண்பர்க ஹோட்டலுக்குப் பல இலக்கிய ர
கம்பன் கழகத்தினர் ஒரு தட விழாவிற்கு யாழ்ப்பாணம் அழைக வந்தனர். தமிழகம் சென்றபோது விட்டனர்.
மதுரையில் திரு. சாலமன் L கொடுப்பது முக்கிய வேலையாக அடுத்த ஆண்டு நிச்சயம் கம்ப வாக்குறுதி தந்தார்.
எனக்கும் மல்லிகைக்கும் நெ சென்று இரண்டு நாட்கள் தங்கிே நண்பர்கள் அனைவரையும் பார்த் இலங்கையிலுள்ள சகல எழுத்தாலி தெரிந்து கொண்டார்கள்.
சென்னைக்கு நான் வந்துள் விட்டது. நீண்டகாலமாக - நான பார்க்காத ஒவ்வொரு நண்பரும் மகிழ்ச்சி காண்பித்தார்கள். சி கெளரவித்தனர்.
நர்மதா ராமலிங்கம் ஓர் அற் மணிவிழாவைச் சென்னையில் ெ கொண்டார். பல எழுத்தாளர்கள் ப வேண்டுமென ஆயத்த வேலைகை
அநுபவ முத்திரைக்ள்

நாட்கள்
ழ்நிலை காரணமாக ஒத்திப் போட்டு போய்ச் சேர்ந்து விடவேண்டுமென்ற றன்.
ளைச் சந்தித்தேன். தங்கியிருந்த நண்பர்கள் வந்து சந்தித்துச் சென்றனர்.
_வை சாலமன் பாப்பையா அவர்களை 5கவேண்டுமெனப் பெரு விருப்புக்காட்டி அவருக்கு அழைப்புக் கடிதமும் தந்து
பாப்பையாவைச் சந்தித்து அழைப்பைக் அமைந்தது. அன்பாக வரவேற்ற அவர், பன் விழாவில் கலந்து கொள்வதாக
ருக்கமான ஊர் ராஜபாளையம். அங்கு னன். அந்த ஊரைச் சேர்ந்த இலக்கிய தேன். அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ாரினது சுக சேமங்களையும் விசாரித்துத்
ள செய்தி வெகு வேகமாகப் U6) ாகு ஆண்டுகளாக - என்னை நேரில் என்னைப் பார்த்துப் பேசுவதில் பெரு லர் வீட்டிற்கழைத்து விருந்தளித்துக்
பதமான மனிதர். எப்படியும் உங்களது கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் )ணிவிழாவைப் பொது விழாவாக நடத்த i செய்தனர்.
-36- б) Тибоје, сјут.

Page 151
L“நமது நாடு இருக்கின்ற இன்றை இப்படியான கோலாகலங்களில் கல் மக்களையே அவமதிப்பதாகும்! எனச் | பொது விழாவைத் தடுத்து விட்டேன்
பின்னர், நெருக்கமான நண்பர்களி நிறுவனத்திலேயே ஒரு மாலைப் பொழு நர்மதா அதிபர் ராமலிங்கம் தலை6 விழாவை ஆரம்பித்து வைத்தார். எழுத்தாளர் சார்பாகப் பொன்னாடை ே பழைய - புதிய எழுத்தாளர்கள் கலந் நிறைவாக இருந்தது.
சென்னையில் 19 நாட்கள் தங் கலந்துரையாடல்களும் தான். அே பிரச்சினைகள் பற்றித் தான் கேட்டர்
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் பிரயாணத்தை ஆரம்பித்தேன்.
டானியலின் சமாதியை ஒரு தடவை இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்6 மண்ணின் மக்களுக்காகத் தனது இ பேனாப் போராட்டம் நடத்தி வந்தவர் காலத்தில் அரசியல் இயக்கத்தில் சே மறுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்தாபன பங்குப்பணியாற்றியவர்கள். ஒரே வயல் குடா நாட்டைத் தவிர, வேறெங்குமே இத்தகைய ஒற்றுமையுள்ள எங்கள் பிணக்குச் சிறிது காலம் பிரித்து 6 ஒருவரை ஒருவர் மதித்து வந்துள்ளே
கால ம் அவரது உடலைக் சொந் தமாக்கவில்லை. தஞ்சையி செய்யப்பட்டிருந்த சமாதியைப் பார். நெஞ்சில் நிறைந்திருந்தது.
முன்னரே, சென்னையில் நண்ப பற்றி விரிவாகக் கேட்டுத் தெரிந்து 6 வீட்டிலிருந்து தான் டானியலின் மரண சென்றது. தஞ்சாவூரில் மார்க்ஸின் 6 அவர் அங்கில்லை. மன்னார்குடிக்குப் அவரது துணைவியார் முழுத் தகவலும்
'அநுபவ முத்திரைகள் -137

கய நிலையில் நாட்டுக்கு வெளியே ந்து கொள்வது நான் நேசிக்கும் சொல்லிப் பெரிய எடுப்பில் ஆரம்பித்த
ன் வற்புறுத்தலால் நர்மதா பதிப்பக இது பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. மை தாங்கி, மலர் மாலை சூட்டி திரு. அசோகமித்திரன் தமிழக பார்த்திக் கெளரவித்தார். ஏராளமான து கொண்டு சிறப்பித்தது மனசுக்கு
கினேன். தினசரி சந்திப்புக்களும் நகமானோர் ஈழத்தின் இன்றைய நிந்தனர்.
போதே ஒரு தீர்மானத்துடன் தான்
வ பார்த்துவிட வேணும்! டானியலின் Tா முடியவில்லை, என்னால். இந்த இறுதிக் காலம் வரை இடையறாது ர், அவர். நாங்கள் இருவரும் சம சர்ந்தவர்கள். ஒடுக்கப்பட்ட, உரிமை
நிறுவனங்களில் ஒருங்கு சேர்ந்து மதக் கொண்டவர்கள். யாழ்ப்பாணக் ) வாழ்வுப் பணி செய்யாதவர்கள். ரிருவரையும் சர்வதேச அரசியல் வைத்தது உண்மைதான். ஆனால்,
ரம்.
கூ ட , இந த ம ண் ணுக் குச் 1ல் அவரது உடல் அடக்கம் க்க வேண்டுமென்ற திட்டம் என்
ர் கணேசலிங்கனிடம் இடத்தைப் வைத்திருந்தேன். தோழர் மார்க்ஸ் ஊர்வலம் புறப்பட்டு இடுகாட்டுக்குச் பீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது | போயிருப்பதாகச் சொன்னார்கள். ) சொன்னார். டானியலின் கடைசிக்
டொமினிக் ஜீவா

Page 152
காலத்தில் மூத்த மகளைப் போல பற்றி முன்னரே நான் கேள்விப் மீது எனக்கு ஒரு தனி மதிப்பே
அவரது ஏற்பாட்டுக்கு இணங்க இடுக் காட்டுக் குச் சென்றேன். சவச்சாலைக்குப் புறம்பாக பட்டுச் டானியலின் உடல் அடக்க ஞா
வழக்கமாக மரண நிகழ் வெளிக்காட்டாதவன் நான் இருந்து சமாதிக்குப் பக்கத்தே மெளனமாக
தீண்டாமை ஒழிப்பு வெகு இலக்கியப் பெருமன்றத் தலைவ
ஈழ மண்ணில் 15 - 04.
இந்திய மண்ணில் 23 - 03
நினைவுச் சின்னத் திறப்பா பண்பாட்டு இயக்க மாநில அை
திறப்புநாள் 14 - 04 - 198
தமிழக மண்ணுடன் மண்ண சின்னத்தைத் தரிசித்த மன நிை இடத்தை விட்டு வெளிவந்தேன்.
அநுபவ முத்திரைக்ள்
 

அவர் அவருக்குச் செய்த தொண்டுழியம் பட்டிருந்தபடியால், அந்த அம்மையார்
தோன்றியது.
5. சைக்கிள் ரிக்ஷாவில் பிரேத அடக்க ஆற்றோரப் பக்கம் வழக்கமான
கோட்டை அழகிரிசாமிக்குப் பக்கத்தே
பகச் சின்னம் பளிரெனத் தெரிந்தது.
ச்சிகளில் உணர்வுகளை அதிகம் ம் என் அடி மன உணர்வுகள் சிலிர்த்தன. 3. கனநேரமாக நின்று கொண்டிருந்தேன்.
ஐன அமைப்பாளரும் மக்கள் கலை. ருமான தோழர் கே. டானியல்
- 1927
- 1986
ளர் தோழர் பா. கல்யாணி புரட்சிப் |LD[]LJT6ÎIff.
7
ாகிவிட்ட தோழர் டானியலின் ஞாபகச் றைவுடனும் கனத்த நெஞ்சுடனும் அந்த
— GJ ijL LíoLJif 1988.
-38- 6LT6...figyn

Page 153
நான்குவித ஒரு காவியத்
ராமனுக்குப் பட்டாபிஷேகம். . ஆழ்ந்துள்ளது. குந்தி - மந்தரை | கதையில் முதலாவது பெருந் திரு
சிறு வயதில் பாலகனால் செய் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று இன்று வில்லில் மண் உருண்டையை வைத் மந்தரையின் கூன் முதுகில் எப்போ ராமாயணத்தின் முதலாவது நாக்குத்
இரண்டாவது திருப்பமும் பெண்ணி கைகேயி சகல குண சம்பத்துள்ளவள் சபல நெஞ்சம் விழித்துக் கொள்ளுகி கைகேயின் நாக்கு. தசரதன் இறக்க
மூன்றாவது பெண்ணின் நாக்குப் இராவணேஸ் வரனின் தங்கை கு சக்கரவர்த்தியின் உடன் பிறப்பு. இ உடலிச்சை உணர்வின் காரண வெளிப்படுத்தினாள். மூக்கறுக்கப்பட் திருப்பம். பழிவாங்கும் படலம் தோ
ராமன் இருக்குமிடமே அயோத்தி. சிரமத்தின் மத்தியில் நிலைநிறுத்தி பொருந்திய பெண்மையின் நாக்கும் சுப்
அநுபவ முத்திரைகள்
-13

நாக்குகள் திருப்பங்கள்
அயோத்தியே ஆனந்தக் களிப்பில் தோன்றுகின்றாள். காவியப் பெருங் கப்பம் ஆரம்பமாகின்றது.
யப்பட்ட ஒரு துடியாட்டச் செயல், அழிவுத் தீயாகப் பரிணமிக்கின்றது. து விளையாட்டுப் போக்கில் ராமன் தோ ஒரு நாள் எய்து விட்டான்.
திருப்பம் திரும்புகின்றது.
ன் நாக்கால்தான் நடைபெறுகின்றது, 1. கூனியின் உரை கேட்டு, அவளது Tறது. தசரதனிடம் வரம் கேட்கிறது, என்றான். ராமன் காடேறுகின்றான்.
பேசுகின்றது, இலங்கை வேந்தன், நர்ப் பனகை மூலமாக. பெரிய ராவணேஸ்வரனின் தங்கை. தனது மாக மனசை நாக்கு மூலம் டாள். ராமாயணத்தில் இன்னொரு
றுகின்றது.
இதைச் செயலில் காட்ட முனைந்து பவள் சீதை. அந்தச் சர்வாம்சம் மா இருக்கவில்லை. 'பொன்மானைப்
டொமினிக் ஜீவா

Page 154
பிடித்துத் தா!' என ஆண்மகனுக் சபல சித்தம் இங்கே பேச்சாகின்றது
அடைகின்றது.
மிகச் சுருக்கமாகச் சொன்ன பெண்களின் நான்கு விதமான ந காவியத்தை நடத்திச் சென்ற தக்கது.
சில சமயங்களில் சிந்திக்கும் பல திருப்பங்கள் கற்பனைப் பு இருக்கின்றன.
பழைய இலக்கியங்களை நமது எனக் கூறுபவர்கள் - பழைய பன் - நயம் சொல்லிச் சொல்லியே தன்மையைக் கெடுத்து விட்டார்க கணினி யுகம் இது. இதை !
''\', \,* *
'அநுபவ முத்திரைகள்

தச் சவால் விடுகின்றது. பெண்மையின் . மிகப் பெரிய திருப்பத்தை ராமாயணம்
பால் ராமாயணக் காவியத்தை நாலு எக்குகளைக் கொண்டே திசைதிருப்பி, நுட்பம்' வியந்து வியந்து பாராட்டத்
வேளைகளில் இப்படியான புதுமையான டைப்புக்களிலும் காணக் கூடியதாக
1 இளம் தலைமுறை துய்க்க வேண்டும் நசாங்கப் பண்டிதர்களின் தடத்திலேயே இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் கள்.
நாம் மறந்து விடக் கூடாது.
ஒக்டோபர் - 1973.
-- )
« *4;
கர் ||
Tயர்
-14).
டொமினிக் ஜீவா

Page 155
காலத்தி காத்திருக்
எனக்குப் புதிய புதிய அநுபவங்க மாத கால அனுபவங்களைத் தொகுதி சமயங்களில் மலைப்பாக இருக்கின்றது. ( கூட இருக்கின்றது.
'மல்லிகைப் பந்தல் முதல் வெளியீடு வெளிவந்தது. அந்த முதல் வெளியீட்ை ஆக்கத்தை வெளியிட வேண்டுமென மு
ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கென ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த நோக் எனது செயல் திட்டம் அமைந்து வந்தது
மதிக்கப்படத்தக்க, போற்றப்படக் கூடி கர்த்தாக்கள், முன்னோடிகள், சாதனை வந்தார்கள் - இன்னும் வாழ்ந்து வரு. நம்புகின்றவன் நான்.
அவர்களது உருவத்தை மல்லிகை | இந்த மண்ணுக்கு அவர்கள் செய்து நேசிப்பவர்களுக்குத் திரும்பத் திரும்ப ( விரும்பிச் செயல்பட்டவன் என்கின்ற முறை வந்திருக்கின்றேன்.
முப்பத்தைந்து எழுத்தாளர்களை 'அட்டைப்பட ஓவியங்கள்' வெளியிட்ட ( குறைகளையும் சொன்னார்கள். அந்த உருவங்களையும் அவர்களது அறிமுகம் வெளியிட்டிருக்கலாமே என்பதுதான் அந்
அநுபவ முத்திரைகள்
-141

ற்காகக் கின்றேன்
கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆறு த்துப் பார்க்கும்போது எனக்கே சில வேறு சில சமயங்களில் ஆச்சரியமாகக்
6 கடந்த 1986 ஜூன் மாதக் கடைசியில் L மல்லிகையோடு சம்பந்தப்பட்ட ஓர் -தலில் நிச்சயித்தேன். 1 ஒரு நோக்கமிருந்தது. மல்லிகையை கத்தை நிறைவேற்றும் பாணியிலேதான் .ெ ஒய, கெளரவிக்க வேண்டிய பல ஆக்க யாளர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கின்றனர் என்பதை மனப் பூர்வமாக
முகப்பில் அட்டைப் படமாகப் பதித்து, ள்ள சேவையை, இந்த மண்ணை ஞாபகப்படுத்த வேண்டும் என மனசார யில் எனக்குத் தெரிந்தவரை உழைத்து
ஒருங்கிணைத்து முதல் புத்தகமான போது, பாராட்டியவர்களில் பலர், சில முப்பத்தைந்து எழுத்தாளர்களினது த் தலைப்புக்களுக்கு மேலே படமாக த யோசனை. இது நல்ல யோசனை.
டொமினிக் ஜீவா

Page 156
உண்மையாகச் சொல்லுகின் நமது சாதனையாளர்கள் மல்லிகை நூலுருப் பெற்று வெளிவரும் என |
நூலுருப் பெற்ற காலத்தில் புகைப்படங்கள் என்னிடம் இருக்கவி பிரமாணங்களில் வித்தியாசப்பட்டிரு
எனவே ஒரு சிலரது படங்களை பிரசுரிக்காது விடுவது சரியல்ல என படங்கள் அத்தனையும் அந்நூலில்
இதிலிருந்து ஒரு பாடத்தை ! சகோதர எழுத்தாளர்களது புகை முடிவெடுத்தேன்.
அட்டைப்பட நாயகர்களாக இட நூலுருவில் கொண்டுவர ஆயத்தங்கள் அமுல் நடத்த எனக்கு இன்னும் க
அடுத்துச் சோமகாந்தன் எழுதி நமது மண்ணில் வாழ்ந்து கெ கொண்டு போராடிவரும் ஒரு சமூகத்
இதுவரையும் இந்த மண்ணில் சிறுகதைகள் வந்துள்ளன. அதில் 4 புதிய பரிமாணங் கொண்டவை.
ஆகுதி வெளியீட்டில் எனக்கு சோமகாந்தன் தனது அயராத உழை கூடச் சென்று தமது படைப்பை 9 முன் முயற்சியாக எனக்குப் பட்டது
மூன்றாவதாக ஒரு வித்தியாசமான நெருங்கிய பல நண்பர்களுடன் புதுக்கவிதைகளை வெளியிட்டா6 ஊன்றப்பட்டது. இது கொழும்பில் கொண்டிருந்த பொழுது, மேமன் க புதுக் கவிஞன், இன்னொரு புதுக் கல் வற்புறுத்தியது என் மனசைத் தொ
தமிழகத்தில் சினிமா மாயைக்கு ஒருவரை நோக்கி ஒருவர் வசைபா எனக்கு, மேமன் கவியின் ஆலோச
'அநுபவ முத்திரைகள்

றன். முதல் முதலில் அட்டைப் படமாக யில் இடம் பெற்ற பொழுது, இது பின்னர் நான் மெய்யாகவே நம்பவில்லை.
சம்பந்தப் பட்டவர்கள் அனைவரினதும் ப்லை. இருந்த சில படங்கள் கூட, அளவுப் தேன்.
] பிரசுரித்து, வேறு சிலரது உருவங்களைப் ற காரணத்தினால் ஒட்டு மொத்தமாகவே இடம் பெறவில்லை. நான் படித்துக் கொண்டேன். கூடியவரை ப்படங்களைச் சேகரித்து வைப்பது என
ம் பெற்றவர்களது கருத்துக்களை மேலும் ர் செய்து வருகின்றேன். அந்தத் திட்டத்தை பல அவகாசம் தேவை. ப 'ஆகுதி பற்றியது. காண்டு, பல பிரச்சினைகளைத் தம்முள் தினர் பற்றிய சிறகதைத் தொகுதி அது. பல்வேறு மக்கள் பிரச்சினைகள் பற்றிச் ஆகுதியில் வரும் கதைகள் வேறுபட்டவை.
ப் பல சிரமங்கள் குறைந்தன. ஆசிரியர் ஓப்பின் வலிமையால் குக் கிராமங்களுக்குக் புறிமுகம் செய்து கொண்டது நல்லதொரு
ன படைப்பைத் தருவது எனத் தீர்மானித்தேன். கலந்து யோசித்தேன். வாசுதேவனின் ல் என்ன என்றொரு எண்ணம் மனசில் நடந்தது. நண்பர்களுடன் உரையாடிக் வி இந்தக் கருத்தை முன் வைத்தார். ஒரு பிதையாளனது நூல் வெளிவர வேண்டுமென ட்டது. தள் உட்பட்ட பல புதுக் கவிதையாளர்கள் டுவதைக் கூர்மையாகக் கவனித்து வந்த னை ஆரோக்கியமாகப் பட்டது.
-142
டொமினிக் ஜீவா

Page 157
நேரில் வாசுதேவனைத் தெரியாது கழகத்தில் படிக்கிறார் என்பது மாத்திர
இந்த யோசனை மனசில் பட்டது செய்தேன். என்னைத் தேடிவந்தவர் என "நான் இப்போதுதான் வளர்ந்து வரும் 8 எனத் தட்டிக் கழிக்கப் பார்த்தார்.
முடிவில் எனது கோரிக்கைக்கு இ
ஆரம்ப காலத்தில் பிரசுராலயம், பதி எனக்குச் சிபார்சு செய்யப்பட்டன.எ நம்பிக்கையில்லை. காரணம் தமிழகத் நெஞ்சில் ஒலித்துக் கொண்டன.
இந்த மண்ணின் மணம் இந்தப் பெ
மல்லிகைக் காரியாலயத்திற்கு ! மல்லிகைப் பந்தல். நான் எழுதிக் கொ தூரம் இருக்கும்.ஏதோ குறுட்டு யோச மல்லிகைப் பந்தல் தான் கண்ணில் ப
நூல் வெளியீட்டுக்கு என்ன பெ பிரதிபலிக்கும் பேராகவும் இதுவரை யா வேண்டுமே என்ற மன அரிப்புடன் ஏ. கொண்டு நிமிர்ந்த என் கண்களில், அர
'மல்லிகைப் பந்தல்..... மல்லிகைப் உச்சரித்துப் பார்த்தேன். நெஞ்சு மணத்
இதே சமயம் என் இளந்தாரி வயசி என் நெஞ்சிசைப் பின்னோக்கி நகர்த்திச் நெஞ்சில் மணத்தது.
'மல்லிகைப் பந்தல்' பதிப்பகத்தின் வரலாறு இதுவே தான்.
இன்று நெஞ்சில் பல திட்டங்கள் நி எதை விடுவது எனத் தேர்ந்தெடுக்க மு
ஆத்மார்த்தமான நண்பர்களுடன் 2 தொடர்ந்து புதிய கோணத்தில் புத்த அவர்களது ஆலோசனை. கட்டம் கட்ட வேண்டுமென்பது எனது அவா.
நீண்ட நாட்களாகவே எனக்கொரு போல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்,
'அநுபவ முத்திரைகள்
-14

1. பழக்கமுமில்லை. யாழ் பல்கலைக்
ம் தெரியும். வம் வாசுதேவனைச் சந்திக்க ஏற்பாடு ரது கருத்தைக் கேட்டதும் தயங்கினார். இளம் பயிர். கொஞ்ச நாள் போகட்டுமே”
உணங்க வேண்டி ஏற்பட்டது.
ப்பகம், வெளியீட்டகம் என்ற பெயர்களே எனக்கு இப் பெயர்களில் அத்தனை தின் மறு பதிப்பாக இப்பெயர்கள் என்
பயர்களில் வெளிவரவில்லை. எதிரே ஒரு வீடு. முன்னால் பெரிய ண்டிருக்கும் ஸ்தானத்திலிருந்து பத்தடி னையுடன் நிமிர்ந்து பார்த்தால் அந்த டும்.
யர் வைக்கலாம்? நமது மண்ணைப் ருமே கையாளாத நாமமாகவும் இருக்க தோ குறுட்டாம் போக்கில் சிந்தித்துக் ந்த மல்லிகைப் பந்தல் தட்டுப்பட்டது.- | பந்தல்' இரண்டொரு முறை மனசில்
தது.
ல் ஏற்பட்ட மனக் காதல் பின்னணியும் : சென்றது. அந்த ஞாபக வாசமும் என்
பெயர் உருவாகி விட்டதன் பின்னணி
மறந்து வழிகின்றன. எதைக் கொள்வது, டியாத தயக்க நிலை எனக்கு. ஆராய்கின்றேன். தகங்களை வெளியிட வேண்டுமென்பது மாக நூல் வெளியீடுகளை அதிகரிக்க
ஆசையுண்டு. கேரளத்தில் நடப்பது து, பதிப்பகம் அமைத்து நூல்களை
டொமினிக் ஜீவா

Page 158
வெளிக்கொணர்ந்தால் என்ன என்ற
எடுக்காமலுமில்லை. பரஸ்பரம் ( எழுத்தாளர்கள் சேர்ந்தால் போதும். அ மனமொருமித்த எழுத்தாளர்களைத் ே
மனசுக்கு நிறைந்த சங்கதி ஒன இந்தப் பதிப்பக வேலைகளில் பலர் பலரை நான் அணுகி உதவி கோரிய உண்மையிலேயே பிரமித்துப்போய் ( நேசிக்கக் கூடிய அநேகர் இருந்து ெ அவர்களை இனங் கண்டு அணுகத் என் மனசில் இழையோடாமலில்லை.
சஞ்சிகை வெளியிடும் அநுபவம் அநுபவம் இன்னொன்று.
இரண்டாவது அநுபவத்தில் நான் காலங்களில் பயிலக் கூடியதாக அை
முதல் நூலை வெளியிடும் சம முடிந்தது. சந்தையில் இது விலை எழுந்தது தான் காரணம். முதல் புத எனக்குப் புதிய உற்சாகம் ஏற்படத் பின்னர் முகப் பழக்கமில்லாத பலர், ! எனது கையால் புத்தகத்தை வாங்கிப் நம்பிக்கைகள் துளிர் விடத் தொடங்க
தேசம் பூராவிலுமிருந்து, தமிழகத்தி கேட்டெழுதும் கடிதக் கோரிக்கைக இவைகள் அத்தனையும் மனசில் அ என் நெஞ்சில் சில சிறு ஆசைகளும்
சின்னதாக ஒரு மினி வான் ஒன்ன எழுத்தாளர்களின் புதிய சிருஷ்டிகை இருக்கக் கூடிய வாரச் சந்தைகளுக்கு நின்று நமது சகோதரச் சிருஷ்டியாளர்க மேடையில் கூவிக் கூவி விற்க வேண்
திட்டம் மனசில் முகிழ்ந்து விட்ட

அபிலாஷை, இதற்காக நான் முயற்சி நல்ல விளப்பம் கொண்ட ஒரு பத்து ருமையாகச் செயலாற்றலாம். அப்படியான தடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.
ாறை இங்கு சொல்லத்தான் வேண்டும். பொருளாதார ரீதியாக உதவுகின்றனர். வேளை, அவர்கள் உதவிய போது நான் விட்டேன். நம்மை - நமது உழைப்பை - 5ாண்டேதான் இருக்கிறார்கள். நாம் தான் தவறிவிட்டோமோ என்றொரு எண்ணமும்
ஒன்று. புத்தகங்கள் வெளிக் கொணரும்
பல புதிய பாடங்களை இந்த ஆறு மாத மந்தது.
யம் பயந்து பயந்து தான் செயலாற்ற போகுமா? - இல்லையா? என்ற ஐயம் ந்தகம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே தொடங்கி விட்டது. எனக்கு முன்னர் மல்லிகை அலுவலகத்திற்கு நேரே வந்து போவதைக் கண்டபோது எனக்குப் புதிய நின.
ன் சில பகுதிகளில் இருந்தும் புத்தகத்தைக் ளூம் அடிக்கடி வரத்தான் செய்கின்றன. சைபோட்டுப் பார்க்கும் இவ் வேளையில்
முளைவிடாமல் இல்லை.
Dறப் பெற்று அதில் நிரம்ப நமது ஈழத்து ளச் சுமந்த வண்ணம், வட பிரதேசத்தில் ச் சந்தை நாட்களில் சென்று நானே முன் 5ளினது புத்தகங்களை மல்லிகைப் பந்தல் டுமென்பதே எனது மனப் பேராசையுாகும்.
து. காலத்திற்காகக் காத்திருக்கின்றேன்.
-226076)/f? - 1987
62 UTUAGOfażi 35QJ IT

Page 159
இன்னொரு
பயா
என்ன காரணமோ தெரியவி எழுத்தாளர்களுடன் நேசபூர்வமாகப் பழகு வீட்டுத் திருமண விழாக்களுக்கு ஏகப் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டு 6
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓட் திருமணத்திற்குப் பாளையம் கோட்டைக் வருடம் நடந்த நண்பர் ரெங்கநாதனின் இ சென்னை சென்று திரும்பினேன். கட எழுத்தாளர் மேலும் பேரபிமானம் கெ மூத்த மகளினுடைய மணவிழா திருச்சி தமிழகம் சென்று வந்தேன்.
எழுத்தாளர் சார்பாக மணமக்களை
இதில் அதிசயம் என்னவென்றால் த நமது மாத்தளைச் சோமுவுக்குத் திரும தகவல் கிடைத்தது. நண்பர் துரை. அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். மாத்தை வாழ்கின்றவர். பார்த்துக் கன நாள். திரும கொள்ளை புளுகம். பலரிடம் அறிமுகப் ப மகிழ்ச்சியால் பூரித்துப் போனார்.
தொடர்ந்து அடிக்கடி தமிழகம் பிரயாணத்திற்குத் திருமணத்தில் கலந் 25 - வது ஆண்டு மலர் தயாரிக்கும் ஆரப் அது சம்பந்தமாகத் தமிழகத்திலிருக்கும் எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டுமெ ஒன்று.
'அநுபவ முத்திரைகள்
-14

5 தமிழகப்
ணம்
இல்லை, நமது மண்ணில் நமது தம் தமிழகத்து வர்த்தகப் பிரமுகர்களின் பிரதிநியாக நானே அடிக்கடி தமிழகம் விடுகின்றது. டப் பிடாரம் குருசுவாமி மூத்த மகன் க்குச் சென்று வந்தேன். பின்னர் அடுத்த இரண்டாவது மகனின் கலியாணத்திற்குச் ந்த மாதம் மல்லிகை மீதும் ஈழத்து ாண்ட நண்பர் துரை விஸ்வநாதனின் துறையூரில் நடைபெற்றது. அதற்காகத்
வாழ்த்தினேன். திருச்சியில் நான் தங்கியிருந்தபொழுது, ணம் மண்ணச்ச நல்லூரில் நடப்பதாகத் விஸ்வநாதன் மூலம் சோமு எனக்கு ளச் சோமு இன்று அவுஸ்திரேலியாவில் ணத்திற்குப் போயிருந்தேன். அவருக்கோ டுத்திவைத்தார். விருந்துண்ண வைத்தார்.
சென்று வருபவன் நான். எனது து கொள்வது மாத்திரம் நோக்கமல்ல. Dப வேலைகளைச் செய்து வருகின்றேன். மல்லிகை மீது தனி விசுவாசம் கொண்ட ன்பதும் எனது பிரயாணத் திட்டங்களில்
டொமினிக் ஜீவா

Page 160
நான் சென்னையில் பெசன்ட் நக தங்கியிருந்தேன். அங்கிருந்து தமி சகோதரர்களை எல்லாம் ஒரு இலக்
18 - 06 - 89 ஞாயிற்றுக் கிழ என்னையும் மல்லிகையையும் கெள் வந்திருந்தனர்.
நான் மல்லிகை மலர் பற்றி வி என்பதைப் பற்றியும் விரிவாகச் செ
ஒரு சிற்றிலக்கிய ஏடு, கால் ! என்பது அவர்களுக்கு ஓர் அதிசயம்! எப்படிச் சஞ்சிகையை வெளியிடுகி
அன்று அந்த மாலைப் பொழுது மிளிர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட பல எ நாட்களில் என்னைத் தேடி வந்து தங்களையும் அழைத்திருக்கலாமே
எனக்கு உள்ளூர ஒரே பயம். | மல்லிகை அபிமான எழுத்தாளர்கள் ஆதரவு கேட்டபின் அவர்கள் கட்டு தமிழக மலராக மலர்ந்து விடுமே வைக்காமல் என்னைத் தடுத்தது. |
தூர இருந்தவர்களுக்குச் சென்
இந்த முறை எனக்கேற்பட்ட | மல்லிகை - தங்களுக்கு ஒழு
அங்கலாய்த்தவர்களைக் கண்டேன். நண்பர் மேத்தாதாசனுடன், தியாகரா என்னை இனங்கண்டு கொண்டார். . தொட்டது.
காந்தளகம் சச்சிதானந்தன் ஒரு வெளிவந்த சில கதைகளைப் பிர தன்னை நாடியதாகவும் சிறு திருத் உதாரணமாக விதானையார் போர் ஆசிரியரைக் கேட்டுச் சொல்வதாக நான் மறுத்து விட்டேன். பிரசுரித்த செய்ய எனக்குச் சம்மதமில்லை புரியாவிட்டால் விட்டுவிடுங்கள்! 9
அநுபவ முத்திரைகள்

ரிலுள்ள நண்பர் ரெங்கநாதனின் இல்லத்தில் ழகத்தில் எனக்குத் தெரிந்த எழுத்தாளச் கியச் சந்திப்புக்கு அழைத்திருந்தேன்.
மை மாலை இச்சந்திப்பு இடம் பெற்றது. ரவித்து மதிக்கத்தக்க பல எழுத்தாளர்கள்
ாக்கமளித்தேன். என்ன செய்யப்போகிறேன் என்னேன்.
நூற்றாண்டைக் கடந்து வெளிவருகின்றது. அதிலும், இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து றார்கள்? என்ற ஆச்சரிய வினா.
ஆரோக்கியமான இலக்கியச் சூழ்நிலையில்
ழுத்தாளர்கள் அடுத்த - அதற்கு அடுத்த தி விசாரித்தனர். பலர் தொலைபேசியில்
எனக் கேட்டனர். அதையும் சொல்லி விடுகிறேன். அங்குள்ள ளை எல்லாம் அழைத்துக் கலந்துரையாடி தரை தந்து உதவினால் 'மல்லிகை மலர், T' என்ற மனப்பயம் தான் அகலக் கால்
னையில் இருந்தே கடிதம் எழுதினேன்.
மனப் பதிவை என்னால் மறக்க முடியாது. ங்காகக் கிடைக்கவில்லையே என மவுண்றோட்டில் போய்க்கொண்டிருந்தேன், ஜன் என்றொரு மல்லிகை அபிமானி வீதியில் அவர் என்மீது காட்டிய பரிவு என் நெஞ்சைத்
- தகவலைச் சொன்னார். மல்லிகை மலரில் பல சஞ்சிகைகள் மறு பிரசுரம் செய்யத் தங்கள் செய்து பிரசுரிக்க உதவுமாறும் - ன்ற பெயர்களை - கேட்டதாகவும், தான் வும் சொல்லி என்னை அனுமதி கேட்டார். ால் முழுமையாகப் போடலாம். திருத்தம் என்று சொன்னேன். 'புரிந்தால் புரியட்டும்
து எங்களுக்கு நஷ்டமில்லை!
-146
டொமினிக் ஜீவா

Page 161
நமது நாட்டு இலக்கிய வளர்ச்சி பற் வைத்துள்ளனர்.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை வெளியிட ஆவன செய்தேன். அட்டை அழகாக வந்திருப்பதைப் பலர் எனக்கு
தாயகம் திரும்பும்போது திருச்சி மூ ஏறுவதற்கு முதல் நாள். நாட்டுப்பாடல் மூ சுழற்றியடிக்கும் தோழர் குணசேகரை பாடல்களைப் புதிய ஒத்திகை நடத்தி என்னைத் திடீரென அங்கு கண்டதும் குை விட்டார். தோழமையுணர்வுடன் அந்தக் கொண்டார் எழுத்தாளர் பொன்னீலன் அ கிடைத்தது. என்னை அடுத்தநாள் தங்கி ஏற்பாடு செய்வதாகவும் நண்பர்களைச் சந்
ரயாணம் என்னைத் தடுத்தது. நா
அநுபவ முத்திரைக்ள்
 

றிக் கணிசமான சுவைஞர்கள் தெரிந்து
த் தொடர்ந்து தமிழகப் பதிப்புக்களாக ப் பட ஓவியங்கள் தமிழகப் பதிப்பு F சொல்லிப் பாராட்டினார்கள்.
லம்தான் திரும்பினேன். நான் விமானம் லம் தமிழகத்தையே புயல் வேகத்தில் னச் சந்தித்தேன். கெசட்டில் பதிய க் கொண்டிருந்தனர். அக்குழுவினர். 0ணசேகரன் அப்படியே திகைத்துப்போய் கணமே கட்டிப்பிடித்து அணைத்துக் டுத்த நாள் வருவதாக அங்கு தகவல் ப் போகும்படி கேட்டனர். கூட்டத்திற்கு திக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்
ன் ஒப்புக் கொள்ளவில்லை.
ജ%ി - 1989.

Page 162
கொடுத்து
நான் சென்னையிலிருந்து ம ஏற்பட்டது. மதுரை காமராஜர் பல்க பார்க்க வேண்டியிருந்தது. நண்பர் 6 இருப்பதாகத் தகவல் கிடைத் ராஜபாளையத்து இலக்கிய நெஞ்சங் நீண்ட நெடுங்காலத்து நண்பரான கம்பன் கழகத்து அழைப்பிதழை அ ரெட்டி என்றொரு நண்பர் அமொ அவரையும் கண்டு கதைக்க வே உள்ளடக்கிய பிரயாணத் திட்டத்து பஸ் டிக்கட் புக் பண்ணியிருந்தே
பெசன்ட் நகரில் நான் தங்கி இல்லம் அது. அதற்கு முன்னால் ஒன்றில் ஏறி எழும்பூர் ரெயில் நிலை
ஆட்டோவுக்குரிய பணத்தைக் ( போயிருப்பேன். திடீரென மண்டை பெட்டியை ஆட்டோவில் தவற ஆடைகளைத் தவிர, சகல உடைக் சாதனங்களும் அப்பெட்டியில் அ
ஒரு கணம் திகைத்துப் போ புரியவில்லை. சுற்று முற்றும் அதை ஆட்டோ கண்ணில் படவேயில்லை
பக்கத்தே தான் "சாந்தி சுவீப் ஓட்டப்பிடாரம் குருசுவாமியின் ரெங்கநாதனுக்குத் தொலைபேசி பிரயாணத்தை நிறுத்திவிட்டுத் தி
'அநுபவ முத்திரைகள்

வைத்தவன்
துரைக்குப் போக வேண்டிய தேவை லைக் கழகத்தில் பல நண்பர்களைப் எஸ். ராமகிருஷ்ணன் உடல் நலிவுற்று தது. அவரைப் பார்க்கவேண்டும், களைத் தரிசிக்க வேண்டும். அத்துடன் | சாலமன் பாப்பையாவைப் பார்த்து, |வரிடம் சேர்ப்பிக்க வேண்டும், போத்தி ரிக்கன் கல்லூரியில் படிப்பிக்கிறார். Iண்டும். இப்படிப் பல திட்டங்களை வடன் மதுரைக்குப் போக எழும்பூரில்
ன்.
யிருந்தேன். நண்பர் ரெங்கநாதனின் - ஆட்டோக்கள் நிற்பதுண்டு. அதில் மயத்திற்கு முன்பாக போயிறங்கினேன். கொடுத்துவிட்டு ஒரு பத்தடி தூரந்தான் டயில் ஒன்று உறைத்தது. உடுப்புப் விட்டு விட்டேன். உடுத்தியிருந்த களும் மற்றும் தினசரி உபயோகிக்கும் டங்கியிருந்தன.
ய் விட்டேன். என்ன செய்வதென்றே லந்து திரிந்து நோட்டமிட்டேன். அந்த
டஸ்' கடை இருந்தது. அது நண்பர் - மகனது கடை. அங்கு சென்று யில் தகவல் சொன்னேன். அவர் நம்பும்படி ஆலோசனை கூறினார்.
148
டொமினிக் ஜீவா

Page 163
எனக்கு அது சரியாகப் படவில்ை கடைப் பையனிடம் சாரம் ஒன்று ஏற்பாடு செய்தேன்.
அந்தப் பையனே பஸ் ஏற்றி விட் மதுரை சென்றடைந்தேன்.
நான் வழக்கமாகத் தங்கும் ச தங்கினேன். முன்னால் உள்ள கன வேட்டி, சட்டைகளைத் தோய்த்துப் | விட்டுப் படுக்கையில் சாய்ந்தேன்.
காலை ஒன்பது மணியளவி போயிருந்தன. எடுத்து அணிந்து கெ எச். புத்தக நிறுவனத்திற்குச் சென்றே மதுரையில் உள்ள பல நண்பர்கள் நான் மதுரை வந்து சேர்ந்துள்ள 6
நான்கு நாட்கள் மதுரையில் தங்க லொட்ஜுக்கே வந்து சந்தித்து உ எழுத்தாளர் கர்ணன் தனது வீட்டு என்னை அழைத்துச் சென்றார்.
பஸ்ஸில் கனதூரம் பிரயாணம் எனக்கு. உடை கசங்கி அழுக்காகி . நிழலாட ஒரு வழியாகச் சமாளித்தே சாயங்காலம் சந்தித்தேன். சாலமன் ! சென்று வந்தேன். என்னை அழை நிறுவன இளைஞரிடம் எனது உரை அறிந்து கொண்ட நண்பர் பாப்பை முன்னால் மேசையில் போட்டார். எ6 இதை விளங்கப் படுத்தினேன். அவ
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் க அம்மையாரும் அவசியம் வருவதாக கொண்டார். நீண்ட நேரம் அவருட மகிழ்ந்தது இன்னமும் என் நெஞ்சி
மதுரை மீனாட்சி அம்மன் ஆ நிம்மதி வேலைகளில் ஒன்று. சாய போய் வந்தேன்.
உடைப் பிரச்சினை சம்பந்தமா! வசதிப்படவில்லை. எனவே ராஜ
அநுபவ முத்திரைகள்

ல. பஸ் புறப்படுவதற்கு நேரமிருந்தது. ம் துவாய் ஒன்றும் வாங்கித் தர
டான். அடுத்த நாள் நான் விடிகாலை
ந்தானம் லொட்ஜில் ரூம் எடுத்துத் டயில் சோப் வாங்கி உடுத்திருந்த போட்டேன். மின் விசிறியைப் போட்டு
ல் உடைகள் ஓரளவு உலர்ந்து பாண்டு பக்கத்தேயுள்ள என். ஸி. பி. 3ன். அங்கிருந்து தொலை பேசிமூலம் நடன் தொடர்பு கொண்டு பேசினேன். செய்தி பரவி விட்டது. கியிருந்தேன். பலர் நான் தங்கியிருந்த ரையாடிச் சென்றனர். பழம் பெரும் க்கு ஒரு நாள் மதிய விருந்துக்கு
D செய்ய முடியாத அவல நிலை விடும் என்ற மனக் கவலை, நெஞ்சில் கன். தோழர் எஸ். ஆர். கே.யை ஒரு பாப்பையாவடம் இன்னொரு பின்னேரம் த்துச் சென்ற என். ஸி. பி. எச். டகள் காணாமல் போன செய்தியை யா, இரண்டு வேட்டிகளையும் என் ன் உடைகள் தனி ரகம். நாசூக்காக பரும் அதை ஒத்துக் கொண்டார்.
ம்பன் விழாவிற்குத் தானும் காந்திமதி நண்பர் சாலமன் பாப்பையா ஒப்புக் ன் அவரது இல்லத்தில் உரையாடி ல் இனிக்கின்றது. லயத்தைத் தரிசிப்பது எனது மன ங்கால வேளைகளில் கோயிலுக்குப்
கத் தூர இடங்களுக்குப் போய் வர பாளையம் போகும் திட்டத்தைக்
19
டொமினிக் ஜீவா

Page 164
கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏ ஜெகநாதராஜா ஆகியோருக்கு அங் அதில் இராஜபாளையம் வர இய எழுதியிருந்தேன்.
நான் மதுரையில் தங்கியிருக கேள்விப்பட்டு அநேகர் - முக்கிய கொண்டுள்ள இளைஞர்கள், எண் சிலசமயங்களில் நடுச் சாமத்தைய தொடர்ந்து நடந்தேறி முடிந்தன.
திரும்பவும் பஸ்ஸில் சென்னை வீட்டிற்குப் போனேன். நான் தங் மாற்றிக் கொண்டு திரும்பிப் பார்த் உடுப்புப் பெட்டி சிக்காராக மேை எனக் குத் தி ைகப்பாக ஒ மகிழ்ச்சியாகவுமிருந்தது.
இதைப் புரிந்து கொண்ட "ஆட்டோக் காரன் அன்றைக் கே சேர்ப்பித்திட்டான். இதில் அதிசய ஆட்டோக்காரனிடம் தவறிப்போன ச பெரிய அதிசயம்!” என்றார். என்
அநுபவ முத்திரைக்ள்
 

பட்டது. நண்பர்கள் கோதண்டம், கிருந்தே கடிதம் எழுதிப் போட்டேன். லாத காரணத்தை விளங்கப்படுத்தி
கும் செய்தியைக் கேள்விப்பட்டு, |மாக கலை இலக்கியத் தொடர்பு னைத் தேடி வந்து சந்தித்தனர். ம் தாண்டி நமது சம்பாஷணைகள்
க்குத் திரும்பினேன். கியிருந்த அறையைத் திறந்து உடை தால் நான் ஆட்டோவில் தவறவிட்ட Fயில் இருந்தது. ரு பக் கமிருந்தது. மறுபக்கம்
நண்பர் ரெங்கநாதன் சொன்னார்: பெட்டியைக் கொண்டு வந்து மென்னவென்றால், ஜீவா, மட்றாஸ் ாமானை அவனே திருப்பித் தந்தது மனசில் நிறைவு ஏற்பட்டது.
(//) 1990.
50- GOULATÚ GOfář, 850IJIET

Page 165
சரஸ்வதி ச
அந்தக் காலம் சென்னையிலிருந் சஞ்சிகை பலராலும் விதந்து பாராட்டப்
அதன் ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ் தேசியப் போராட்டக் களத்திற்குப் போ மிக மிக உற்சாகமாக சரஸ்வதி விஜயபாஸ்கரனது மனைவியின் ெ சஞ்சிகைக்கும் அந்தப் பெயரையே ( சரஸ்வதி வெளிவந்த அந்தக் காலத்த பலருக்குத் தெரியும். ஆனால் உண்ை
சரஸ்வதி 54-ல் வெளிவந்தது. வி அதற்கென ஓர் ஆசிரியர் குழுவும் அ அந்த ஆசிரியர் குழுவில் ஜெய எஸ்.ராமகிருஷ்ணன், ரகுநாதன், வா6 வகித்தனர்.
1956-ம் ஆண்டென நினைக்கிறேன நண்பரொருவர் எனக்குக் கடிதம் எழு எழுதி அனுப்பி அதனுடன் தொடர்( கேட்டிருந்தார்.
அதே காலத்தில் எனது யாழ்ப்பா6 கல்வி கற்றுவந்தனர். தேவதாஸ், இ. கொண்ட இந்த இருவரும் அடிக்கடி விஜயபாஸ்கரனுக்கும் எனக்கும் தகவல்
நானும் மாசம் தவறாமல் சரஸ்வதிக அந்தக் காலத்தில் மிகப் பிரபலம் வாய
அநுபவ முத்திரைக்ள் -5-

Fகாப்தம்
து வெளிவந்த சரஸ்வதி என்ற பட்ட ஒரு சிற்றிலக்கிய ஏடாகும்.
]கரன். மாணவர் இயக்கத்திலிருந்து ராளியாக உருவாகி வந்த இவர், சஞ்சிகையை நடத்தி வந்தார். பயர் சரஸ்வதி என்பதனால், சூட்டி விட்டார் என்றொரு கதை தில் வதந்தியாக உலவி வந்தது ம அதுவல்ல.
ஜயபாஸ்கரன், பிரதம ஆசிரியர். மைத்துச் செயல்பட்டு வந்தார். காந் தன் வல்லிக் கண் ணன் , னமாமலை போன்றோர் அங்கம்
1. சென்னையில் உள்ள எனது தியிருந்தார். சரஸ்வதிக்கு கதை பேற்படுத்தும் படி வற்புறுத்திக்
ணத்து நண்பர்கள் இருவர் உயர் ஆர். திருச்செல்வம் எனப் பெயர் சென்னை போய் வந்ததால் களைப் பரிமாற உதவி வந்தனர்.
க்குக் கதை எழுத ஆரம்பித்தேன். பந்த அத்தனை எழுத்தாளர்களும்

Page 166
சரஸ்வதியில் எழுதி வந்தனர். ஜெயகாந்தன், வானமாமலை, வல்ல சு. சாமி சிதம்பரனார். கிருஷ்ணன் ந இன்னும் பலரும் தொடர்ந்து எழுத
இவர்களின் படைப்புகளுடன் அடிக்கடி இடம் பெற்று வந்ததன் அறிந்திருக்காதவர் கூட, எனது வைத்திருந்தனர். மாசம் இரண்டு கடி எனக்கு வரும். நானும் பதில் எழு
விந்தன் ஆசிரியராக இருந்து பின்னர், இலக்கிய உலகில் மிக சரஸ்வதியின் பெயர் நமது நாட்டிலு வரலாயிற்று.
"சிலுவை என்றொரு கதை சரள விட்டு, ஏ. ஜே. கனகரட்னா அவ கொண்டார். அப்பொழுது அவர் புனி ஆசிரியர். அதே கல்லூரியில் ஆசிரிய கூட்டிக் கொண்டு ஒரு சனிக்கிழன அமைந்துள்ள எனது கடைக்கு முத வசித்துக் கொண்டிருந்த ஆங்கில சென்னையில் இருந்து வெளிவரும் என்னைச் சந்திக்க வைத்தது. சர இதுவும் ஒன்று.
1956 அக்டோபர் இதழில் எ6 வெளிவந்தது. வாழ்க்கைக் குறிப்பு உருவம் அட்டைப் படமாக வெளி சுவைஞர்கள் ஆசிரியரிடம் எனது மு கடிதங்கள் எழுதத் தலைப்பட்ட ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன். பார்த்தசாரதி, நீல பத்மநாதன் பே கொண்டனர். ஓரளவிற்கு எனது ெ
என்னுடைய அட்டைப் படம் வெ எச். எம். பி. மொகிடின் ஆகியோ அட்டையை அந்தக் காலத்தில்
பின்னர் சரஸ்வதி படைப்பு நூ விஜயபாஸ்கரன் என்னுடன் கடித ஆண்டு சரஸ்வதிப் பதிப்பகம் ெ
அநுபவ முத்திரைக்ள்

ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன், மிக்கண்ணன், சுந்தர ராமசாமி, க.நா. நம்பி, ஜகன்நாத ராஜா, டி. செல்வராஜ்
வந்தனர்.
எனது கதைகளும் சரஸ்வதியில் காரணத்தால், என்னை நேரடியாக பெயரைப் பரவலாகத் தெரிந்து தங்களாவது விஜயபாஸ்கரனிடமிருந்து துவேன். தொடர்பு நீடித்தது.
நடத்திய 'மனிதன் சஞ்சிகைக்குப் வும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த ம் இலக்கிய மேடைகளில் பேசப்பட்டு
ஸ்வதியில் வெளிவந்து அதைப் படித்து Iர்கள் என்னைச் சந்திக்க விருப்பம் த பத்திரிசியார் கல்லூரியில ஆங்கில ராக இருந்த செல்வரட்னம் என்பவரைக் ம பின்நேரம் கஸ்தூரியார் வீதியில் ன் முதலில் வந்தார். யாழ்ப்பாணத்தில் ப் புலமை மிக்க ஒரு நண்பரைச்
ஒரு சஞ்சிகைதான் யாழ்ப்பாணத்தில் ஸ்வதி மாசிகையின் பெருமைகளில்
OTg5) L60) 35 ULLD 960) Li ULLDIT35 |ம் உள்ளே இடம் பெற்றது. எனது வந்ததைப் பார்த்த பல தமிழகத்துச் கவரியைப் பெற்றுக் கொண்டு எனக்குக் னர். இந்தக் காலகட்டத்தில் தான் ரகுநாதன், ராமகிருஷ்ணன், நா. ான்றோர் என்னுடன் கடிதத் தொடர்பு பயர் தமிழகத்தில் பிரபலம் பெற்றது.
ளிவந்தது போலவே, நண்பர் டானியல், ருடைய உருவங்களும் சரஸ்வதியின் அலங்கரித்தன.
ல்களை வெளியிட முடிவு செய்தது. த் தொடர்பு கொண்டார். 1960 -ம் வெளியிட்ட முதல் படைப்பு நூலே
52- 600 LITU.5.Gofaġi, 895QJ IT

Page 167
என்னுடைய 'தண்ணீரும் கண்ணீரும் பெருமை எனது புத்தகத்திற்கும் கி சாஹித்திய மண்டலத்தின் சிருஷ்டி கண்ணீரும் சிறுகதைத் தொகுதிக்கு
வரலாறாகும்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ் | மறைந்த தோழர் ப. ஜீவானந்தம் : மாநில மாநாட்டைக் கொண்டாடியது என்றொரு மாத இதழை வெளியிட
அந்தச் சந்தர்ப்பத்தில் நா தங் கியிருந் தேன். சரஸ் வதிக் ஆரம்பிக்கப்பட்டுகிறது எனப் பெ பரவலாகப் பேச்சு அடி பட்டுக் கெ உலகில் இப்படி ஏட்டிக்குப் போட்டிய துளிகூட விருப்பமில்லை. எனவே
ஜீவாவை ஒரு நாள் காலை ச வெளியிட்டேன். இரண்டு மணி நேர இடம் பெற்றது. 'சரஸ்வதி தனிந பேரியக்கத்தினுடைய மாசிகை. முயற்சிக்குத் தான் முக்கிய இட தந்தார் அவர். அவ் விளக்கம் என
சரஸ்வதியின் மீது ஏற்பட்ட ஆரம்பிப்பதற்கு எனக்கு ஓர் உந்து இப்பொழுது தனியாக இருந்து சிந்தி வேண்டியிருக்கின்றது.
அநுபவ முத்திரைகள்

5 சிறுகதைத் தொகுதிதான். அந்தப் டைத்தது. அத்துடன் முதன் முதலில் இலக்கியப் பரிசும் அதே தண்ணீரும் க் கிடைத்தது. இது பலரும் அறிந்த
தாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைமையில் தமிழ் நாட்டில் முதல் து. அதன் வெளிப்பாடாக 'தாமரை' _ வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. சன் சென்னையில் 22 நாட்கள் குப் போட்டியாகவே 'தாமரை' பாதுவாகவே இலக்கிய வட்டாரத்தில் ாண்டிருந்தது. முற்போக்கு இலக்கிய பாக சஞ்சிகை நடத்துவதில் எனக்குத் 'ஜனசக்தி காரியாலயத்தில் தோழர் ந்தித்து எனது மனக் கவலையை மாக எங்களது கருத்துப் பரிமாறல் பருடைய சஞ்சிகை. தாமரை ஒரு எனவே நாம் இயக்க இலக்கிய மளிக்க வேண்டும்' என விளக்கம் பக்கு உடன்பாடானதல்ல.
மனப் பதிவுதான் மல்லிகையை து சக்தியாக அமைந்தது என்பதை க்கும் தருணங்களில் ஒப்புக் கொள்ள
செப்டெம்பர் – 1992
53
டொமினிக் ஜீவா

Page 168
கடைசியில்
இரண்டொரு கிழமைகளுக்கு நண்பர் யோசப் பாலாவைச் சந்தித்து சொன்னார், இந்தச் சங்கதியை. 'ந மு. இப்பொழுது கொழும் புத்து தங்கியிருப்பதாகவும், அதற்கான . என். சண்முகலிங்கன் செய்து கொ கேள்விப்பட்டதாகவும், முடிந்தால் ந ஒருக்காப் பார்த்துவிட்டு வரலாம்'
கைதடி வயோதிபர் விடுதியில்த முன்னர் நான் கேள்விப்பட்டிருந்தே வருவோம்' என நினைத்துக் கொ அதை நடைமுறைப்படுத்த என்ன
'கிட்டடிதான். சைக்கிளில் ஒரு விடலாம்' என்ற நினைப்பில் 4 ஆலோசனையைச் சொல்லி வைத் கண்டிப்பாக வருவதாகவும் ஒப்புக்
திட்டம் போட்ட நாளில் எ காத்திருந்தேன். நானும் நண்பர் பாலசுந்தரம், யோசப் பாலா, கிரு திரு. அ. செ. முருகானந்தன் அவர்க நோக்கிப் புறப்பட்டோம்.
சுவாமியார் வீதியூடாகக் கடற் திருப்பத்தில் வலது கைப் பக்கம் நாங்கள் போகும் வேளை கட கொண்டிருந்தது. களைத்துப் போ ரொம்பவும் சுகமாக இருந்தது.
அநுபவ முத்திரைகள் |

ல் இதுதான்
முன்னால் நடந்தது இது. வழியில் நீத பொழுது கதையோடு கதையாகச் மது முதுபெரும் எழுத்தாளர் அ. செ. றை வயோதிபர் இல்லத்தில் தான் ஆக வேண்டிய வேலைகளை நண்பர் டுத்ததாகவும், தான் இதைச் சமீபத்தில் ரங்கள் ஒருங்கு சேர்ந்து போய் அவரை
எனவும் அவர் சொன்னார். நான் அவர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக
ன். 'போவோம், போய்ப் பார்த்துவிட்டு கண்டிருந்ததால் காலம் ஓடியதே தவிர, ால் முடியவில்லை. 5 நாள் பின்னேரம் போய்விட்டு வந்து சகோதர எழுத்தாளர்களுக்கு இந்த த்தேன். அவர்களில் அநேகர் தாமும் - கொண்டனர்.
ழுத்தாளர் ஒன்றியத்தின் முன்றிலில் கள் சிவச்சந்திரன், உதய சூரியன், ஷ்ணகுமார் ஆகியோர் ஒன்றிணைந்து களை நேரில் பார்க்கக் கொழும்புத்துறை
கரையை நோக்கிப் போகும் எல்லைத் உள்ளது அந்த வயோதிபர் இல்லம். ற்கரைக் காற்றுச் சுகமாக வீசிக் 5 எமக்குக் கடற் காற்று மேலில் பட
-154.
டொமினிக் ஜீவா

Page 169
உள்ளே போன எம்மை அருட் வரவேற்றனர். தம்மை மனுக்குலத கொடுத்துள்ள அவர்களை நேரில் இருந்தது. எம்மை இருக்கையில் அவர்களுக்குத் தகவல் தரப் புறப் தனித் தனியே எங்களை விசா (8UTU6)ĺ|LILITÍ.
எனக்கு நண்பர் அ. செ. முன மேலாகத் தெரியும், சுதந்திரன் 5 மல் லி கை இதழின் அட் டை பதிப்பிக்கப்பட்டிருந்தது. திரு. வி. அந்த இதழில் கட்டுரை எழுதிய என்ற பெயரில் மல்லிகை அட்டைப் பின்னர் புத்தகமாக வந்த சமயம் பெற்றுள்ளது. படமும் இடம் பெற்.
Lsl6ð 60|Í B 6\ðsTFT UL (3LJ 606) யாழ்ப்பாணக் கச்சேரியில் அமை செயலாளர்களில் ஒருவனாகக் கடை சிறுகதைகளைத் தொகுத்து மனித கோலாகலமாக ஒரு வெளியீட்டு ஆசிரியரைப் பகிரங்கமாகக் கெளர சிறுகதைத் தொகுதி இன்றும் பிர
வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைக கொண்ட இவர் அளவெட்டியில் த இறந்த பின்னர் இவர் தனித்து செய்யவில்லை. இடையிடையே சில உதவி செய்து வந்தன. இன சன வந்தனர்.
ராணுவ ஆக்கிரமிப்புக்கு இவரது இவர் அகதி நிலைக் குத் தள் பகுதிகளாகப் பிரிந்து வாழ்ந்த6 பண்ணையில் ஒட்டுக் குடித்தன வா வசதியின்மையும் அகதி நிலையும் நண்பர்களின் உதவியுடன் வயோதி
நாங்கள் வந்திருக்கும் செய் பரபரப்புடன் உள்ளேயிருந்து வந்தா ஒரு புன்சிரிப்புடன் கையெடுத்து வணங்கினோம்.
அநுபவ முத்திரைகள்

சகோதரிமார் இருவர் இன் முகத்துடன் தின் இரட்சணியத்திற்காக ஒப்புக் பார்க்கும்போது D60ਸਭ 令奧王5DT王 அமரச் செய்து விட்டு அ. செ. மு. பட்டார், ஒரு சகோதரி இன்னொருவர் ரித்து விட்டு வேறு வேலையாகப்
வக் கடந்த நாற்பது ஆன்டுகளுக்கு ாலத்தில் அறிமுகம் 1967 டிசம்பர் ப் படத் தில் இவரது உருவம் என். பி-அ. செ. மு. வைப் பற்றி ருந்தார். அட்டைப்பட ஓவியங்கள் படங்களில் வந்தவர்களின் குறிப்புப் அந்த நூலில் இவரது குறிப்பும் இடம் Dளளது.
என்றொரு இலக்கிய அமைப்பு க்கப்பட்ட பொழுது அதற்கு நான் மயாற்றினேன். அந்த அமைப்பு இவரது 5 மாடு என்ற பெயரில் வெளியிட்டு. விழாவையும் வைத்தது. அதன் வித்தது. மனித மாடு என்ற அந்தச் சித்தமானது.
1ளில் கடமையாற்றிய பின்னர் ஓய்வு ாயாருடன் வாழ்ந்து வந்தார். தாயார் ப் போய் விட்டார். திருமணமும் இலக்கிய நிறுவனங்கள் பொருளாதார த்தினர் இவரைக் காமாந்து பண்ணி
பிரதேசம் ஆட்பட்டதைத் தொடர்ந்து 5iIւն Լյւ ւIIf. 9,601Ժ 60IIE 5 (SIԵլք Լյau ார். கொஞ்சக் காலம் வண்ணார் ழ்க்கை. அதுவும் நிலைபெறவில்லை. அவரைப் பாடாய்ப் படுத்தியது. சில பர் இல்லத்தில் இணைந்து விட்டார். தியைக் கேள்விப்பட்டதும் G6ւ 5 அ. செ. மு. எங்களைக் கண்டதும் பணக்கம் செலுத்தினார், நாங்களும்
O- LT6...f5 an

Page 170
நான் எதிர்ப்பார்த்ததற்கு ே ஆள் மெலிந்திருந்தார். ஆனால் மு எங்களை ஒருங்கு சேரப் பார்த்து தெரிந்தது.
ப- 73 வயது சொன்னார். அபா ஞாபக சக்தியை நான் எனக் மறுமலர்ச்சிக் காலச் சம்பவங்க வரதரை விட அதிக ஞாபக சக் அவர், இடையிடையே இப்படி ! தெம்பாக இருக்கும் என்பதையும்
நேரம் வந்தது. விடைபெற்று சகோதரிகளிடமும் விடை பெற் ஒவ் வொன்றாக எடுத் தோம். படைப்பாளிகள், கலைஞர்கள் க தஞ்சமடைய வேண்டுமா? என்ற நிழலாடியது.
*த*:•.::*,
அநுபவ முத்திரைகள்

மலாக அவர் உற்சாகமாக இருந்தார். கத்தில் ஒரு துணிவும் பூரிப்பும் நிலவியது. விட்டதினால் ஏற்பட்ட மனச் சந்தோசம்
ஞாபக சக்தி. வயதை மீறின அந்த குள் வியந்து " கொண்டேன். பழைய ளை எல்லாம் தெளிவாக விவரித்தார். தி. தனிமை வாட்டுவதாகக் குறிப்பிட்ட நண்பர்கள் வந்து போனால் மனசுக்குத் ) குறிப்பிடத் தயங்கவில்லை. | எழுந்தோம். சற்றுத் தாமதித்து அருட் றாம். வெளியே வந்து சைக்கிள்களை 'இந்த மண் ணுக்காக உழைத் த டைசியில் அனாதை மடங்களில் தான் கேள்வியே நம் எல்லோர் மனதிலும்
மே – 1994
A111)
|-156
டொமினிக் ஜீவா

Page 171
மதுரை
அமெரிக்க
தமிழ் நாட்டுக்குப் போயிரு சென்றிருந்தேன். வழக்கமாக மதுை தான் தங்குவது வழக்கம்மதியம் சஞ்சிகைகள்,வாங்கக் கடைத் தெருப் ஒன்று கண்ணில் பட்டது.
காலேஜ் ஹவுஸில் இலக்கியக் நோட்டீஸ், குமரி அனந்தன் தலைை எனவும் விபரம் தரப்பட்டிருந்தது அந்த லாட்ஜுக்குப் பக்கமாகத்தான் கூட்ட நண்பர் சாலமன் பாப்பையா எனது அபிமானி. அத்துடன் குமரி அனந்தன் "இதயம் பேசுகிறது என்ற மணிய இலக்கியச் சந்திப்பொன்றை நடத்த இதழிலும் படத்துடன் வெளிவந்திரு சந்திக்கும் ஆவலில் கூட்டத்திற்குப்
நான் மதுரையில் தங்கியிருப்பு கொண்ட ராஜபாளையத்து நண்பர் வந்து விட்டனர். அடுத்த நாள் ராஜL வாக்குறுதி கொடுத்த பின்னர் இல சிறிது சம்பாஷித்து விட்டு விடைெ
நான் மாலை கூட்டத்திற்குப் டே நண்பர் சாலமன் பாப்பையாவோடு அந்த இடத்தில் பார்த்ததும் அவருக்கு என்னையும் மல்லிகையையும் பற எடுத்துரைத்தார். கூட்டத்தினர் திரும் பலராலும் கவனிக்கப்பட்டேன்.
அநுபவ முத்திரைக்ள் 5

கன் கல்லூரி
)ந்த ஒரு சமயம், மதுரைக்குச் ரையில் நான் சந்தானம் லாட்ஜில் சாப்பிட்டு விட்டு பத்திரிகைகள், பக்கம் போகும் வழியில் சுவரொட்டி
கூட்டம் என அறிவித்தது, அந்த Du 56) FIT6DLD6öT LI JITLU 6OOL J u JIT (3L Jġi 6) | IT fi ச் சுவரொட்டியில், நான் தங்கியிருந்த டம் நடக்கும் மண்டபம் இருந்தது. நீண்ட நாளைய நண்பர். மல்லிகை எனக்குத் தெரிந்தவர். ஒரு தடவை னின் இதழுக்காக நாம் இருவரும் நியிருந்தோம். அது பின்னர் அந்த ந்தது. ஆகவே அந்த இருவரையும் போவது என முடிவெடுத்திருந்தேன்.
1தை நண்பர்கள் மூலம் தெரிந்து கள் என்னைத் தேடி மதுரைக்கே பாளையம் வருவதாக அவர்களுக்கு க்கியப் பிரச்சினைகளைப் பற்றிச் பற்று ஊர் திரும்பினர்.
பாய்ச் சேரும்போது நண்பர் ஒருவர்
பேசிக் கொண்டிருந்தார். என்னை 5 ஆனந்த அதிர்ச்சி பேச்சினிடையே ற்றிச் சற்று நேரம் விளக்கமாக பித் திரும்பி என்னையே பார்த்தனர்.

Page 172
எனக்கோ தர்ம சங்கடமான
அடுத்த நாள், ராஜபாளையம் கொண்டிருந்தேன். பகல் சாப்பாட்டுக் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
அறைக் கதவு தட்டப்பட்டது. என்னை அணுகிக் கடிதம் ஒன் கல்லூரி மன்றம் எழுதிய கடிதம். என்னை ஓர் இலக்கியக் கலந்து அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தே இக் கூட்டம் நடைபெறும் என எ
எனக்கோ ஒரே அலுப்பு. ரா நிலை, அங்கு இலக்கியப் பேக் கண்ணயர்ந்து ஓய்வெடுக்கலாம் எ வந்த மாணவர்களிடம் திருப்பித் த எனக்கு நேரம் இல்லை. உங்கள் சொல்லுங்கள்' எனச் சொல்லி அ
அரை மணி நேரம் சென்றிருக் திறந்தால் நண்பர் போத்திரெட் இலக்கியத்தின் மீது அயராத பக்தி நீட்டினார். நண்பர் சாலமன் பாப் கலந்துகொள்ள வேண்டும் என |
வாசகம்.
பெரியதொரு ரோஜாப் பூமா? நவீன இலக்கியத்தின் போக் உரையாற்றினேன். அருமையாக ! பேச்சு. ஒன்றரை மணி நேரம் நீ மாணவர்கள். போத்திரெட்டி உ6 கொண்டார்.
கூட்ட முடிவில், அதிபர் அறை படுத்தி வைத்தனர். நான் விடை ஒரு தபால் உறையை நீட்டின தெரியவில்லை. வற்புறுத்தினார். கவரைத் தந்தார். 'நாங்கள் வரும் வழக்கம். இன்று மதிய போசனம் இதை அதற்காக வைத்துக் கொ
அநுபவ முத்திரைகள்

திலை.
போவதற்காக ஆயத்தங்களைச் செய்து குப் பின்னர் போவது என முடிவெடுத்து,
திறந்தேன். இருவர் வெகு பவ்வியமாக றைத் தந்தனர். மதுரை அமெரிக்கன் தங்களது கல்லூரித் தமிழ் மன்றத்தில் ரையாடலுக்கு ஒத்துக் கொள்ளும்படி ன். பகல் 12 மணிமுதல் ஒரு மணிவரை ழுதியிருந்தது. ஜபாளையம் போக வேண்டும் என்ற Fசு, சாப்பாட்டுக்குப் பின்னர் சற்றுக் ன்ற மன நிலை. நான் அந்த அழைப்பை து விட்டு, 'தயவு செய்து மன்னிக்கவும். [ அதிபரிடம் மன்னிப்புக் கேட்டதாகச் |வர்களை அனுப்பி வைத்தேன்.
கும். மறுபடியும் கதவு தட்டப் பட்டது. டி நின்று கொண்டிருந்தார். ஈழத்து 4 கொண்டவர் அவர். கடிதம் ஒன்றையும் பையாவின் காகிதம் அது. அவசியம் அன்புக் கட்டளையிட்டது அக் கடித
லை சூட்டி வரவேற்றார்கள். 'ஈழத்து தம் - வீச்சும்' என்ற தலைப்பில் அமைந்தது அப்பேச்சு. ஒரு மணி நேரப் ஒத்தது. மெத்தச் சந்தோஷப் பட்டனர் ணர்ச்சி வசப்பட்டு என்னைக் கட்டிக்
இக்கு அழைத்துச் சென்றனர். அறிமுகப் பெற்று எழுந்து கொண்டேன். அதிபர் பார். எனக்கு என்ன செய்வதென்றே பெற்றுக் கொண்டேன். பின்னரும் ஒரு விருந்தினர்களுக்கு உபசாரம் செய்வது தரக் கால அவகாசம் போதவில்லை. ள்ளுங்கள்' என்றார்.
-158
டொமினிக் ஜீவா

Page 173
திரும்பவும் நான் தங்கியிருந்த ") ட்டன
அறைக்குள் வந்தவுடன் கவரை ரூபா இருந்தது. மற்றொன்றில் 55 ரூபாக்கள். நான் நெகிழ்ந்து போய்
மல்லிகையைத் தவிர, வேறு எ அதுதான் எனது சகலமும், ஓய்வூதி எனக்கில்லை. இடைக்கிடையே த இவைகளைத் தாங்காது. இதைச் ச இலக்கிய நிறுவனங்கள் எனக்கும் கா வந்துள்ளன.
இவ்வாறு இல்லாது போனால் தடைப்பட்டுப் போயிருக்கும்.
இந்த மண்ணிலும் கடந்த பல க கலந்துரையாடல்கள், சொற்பொழிவுக வரும் வேளைகளில் எனக்கு ஏனே ஞாபகம் வந்து விடுவதுண்டு.
அநுபவ முத்திரைகள்

லாட்ஜூக்கே காரில் கொண்டு வந்து
ப் பிரித்துப் பார்த்தேன். ஒன்றில் 250 | ரூபா இருந்தது. முழுதும் இந்திய
விட்டேன்.
ந்த உத்தியோகமும் எனக்கில்லை. யேம் என்ற எதிர்காலப் பாதுகாப்பும் மிழகப் பயணம் வேறு. மல்லிகை ரிவரப் புரிந்து கொண்ட தமிழகத்து ாலத்திற்குக் காலம் கைதந்து உதவி
எனது இலக்கியப் பயணங்களே
பாலங்களாக இலக்கியக் கூட்டங்கள்,
ளுக்குப் போய் வருகின்றேன். திரும்பி சா மதுரை அமெரிக்கன் கல்லூரி
மார்ச் - 1993


Page 174
ஆசிரியரின்
பிறப்பு 27-06 தகப்பனார் பெயர் அவுற தாயார் பெயர் LAffluulf, பிறந்த ஊர் யாழ்ப்பு ரெயில் யாழ்ப் உடன்
ճթԱ55մ GLIS)
மனைவி பெயர் ராணி
ஆரம்பப் பாடசாலை சென் கல்வி ஆரம் சீவனோபாயத் தொழில் கைத்ே இன்றைய தொழில் எழுத்;
பதிப்ப
1961ல் தண்ணீரும் கன பூரீலங்கா சாஹித்திய மண்டலப் தொகுதி மதுரை காமராஜர் பல்கை பாட நூலாகத் தேர்ந்தெடுக்கப் ப
சரஸ்வதி, தாமரை இலக்
அட்டைப் படமாக வெளிவந்து
எழுதிய ப
1. தண்ணிரும் ச
2. பாதுகை

ஈய விபரக் குறிப்பு
- 1927
ாம்பிள்ளை யோசப்
LDT
பாண நகரம் 99/7, வே ஸ்டேசன் ஒழுங்கை
JT SOTh
பிறந்த சகோதரர் மூவர் சகோதரி ர், குழந்தைகள் மூவர் இருவர் கள் ஒருவர் ஆண்,
மேரீஸ் பாடசாலை, யாழ்ப்பாணம். பக் கல்வி 5' வகுப்பு
தொழில் நாளன், பத்திரிகை ஆசிரியர்,
T6T60T.
ர்ணிரும் சிறுகதைத் தொகுதிக்கு பரிசைப் பெற்றுக் கொண்டது. இதே
லக் கழகத்தில் M. A. மாணவர்களுக்குப்
L-L-3).
கியச் சஞ்சிகைகளில் இவரது உருவம்
SITT 6TT 35J.
டைப்பு நூல்கள் ண்ணிரும்

Page 175
ܩܵܐ ܚܼܲ ܗ
சாலையின் திருப் வாழ்வின் தரிசனா! டொமினிக் ஜீவா (50 சிறுகதைகள்
கட்டுரைத்
- ல எ - ம ம்
அனுபவ முத்தின தலைப் பூக்கள் ஈழத்திலிருந்து ஓ தூண்டில்
முன்னுரைகள் - சி
முப்பெரும் தலை இவைகள் அத்தனையும்
சுயவ
'எழுதப்படாத கவிதைக் வரையப் படாத சித் திரம்
இது சிங்கள மொழியில் ( பத்தரே பிரசூத்திய' என்ற பெயரில் 1998ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
தொகுத்த
1. எமது நினைவுகளில் கை 2. மல்லிகை முகங்கள் 3.
அட்டைப் பட ஓவியங்கள் 4. 15 சிங்கள எழுத்தாளர்களது
(இது சென்னையி வெளியிட்டது)
1971ம் ஆண்டு தொடக்கம் சாஹித்திய மண்டல, (ஆர்ட் கவ இருந்து வருவது.

பம் ங்கள்
சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு)
தொகுதிகள்
ஊரகள்
ர் இலக்கியக் குரல்
0 பதிப்புரைகள் மநகரங்களில் 30 நாட்கள்
சென்னையில் பதிப்பிக்கப்பட்டவை.
வரலாறு
-கு
மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவரது சிறுகதைகள் சிங்களத்தில்
5 நூல்கள்
லாசபதி
வ தமிழ் மொழிப்பெயர்ப்புக் கதைகள் ல் N. C. B. H. நிறுவனம்
இடையில் சில ஆண்டுகள் தவிர ன்ஸில்) உறுப்பினராக இன்றுவரை

Page 176
'மல்லிகைப் பந்தல் ' என் ஆண்டுகளாக நடத்தி வருவ நூல்களை வெளியிட்டது.
| 1987 ஆண்டில் சோவியத் இவரது கதைகளை ரஷ்ய மொ என் பவரை சந்தித்தது. 'செ மொழிபெயர்த்தவர்: காமில் சுவலபில்.
செக், ரஷ்ய, ஆங்கில, சிங்க பெயர்க்கப்பட்டுள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத் தொடர்ந்து இயங்கி வருவது மருதானை சாஹிராக் கல்லூரியி மகாநாடு, கண்டி, கொரஸ, யாழ் வரை தொடர்ந்து மகாநாடுகளில்
கடந்த டிசம்பர் 2000 -ம் - நடைபெற்ற ஐரோப்பிய புலம்பெ சந்திப்பில் முக்கிய அழைப்பா விழாவிலும் கலந்து கொண்டது
பின்னர் பெர்லினில் ஓர் இல 5 இலக்கிய விழாவில் இரண்டு பேட்டியிலும் 'தீபம்' என்ற ெ கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பியாவில் கழித்த ஒ இலக்கிய நெஞ்சங்களைச் சந் பெரிய சம்பாத்தியம் என்றே செ
2001-ம் ஆண்டு யாழ்ப்பா? முதுகலைமாணிப் பட்டத்தினை

) பிரசுர நிறுவனத்தைக் கடந்த 20 1. 30க்கு மேற்பட்ட எழுத்தாளர்களது
பூனியனுக்குச் சென்று வந்தது. அங்கே ழியில் மொழிபெயர்த்த விதாலி பூர்ணிகா க்' மொழியில் இவரது கதைகளை
T மொழிகளில் இவரது கதைகள் மொழி
தாளர் சங்கத்தில் கடந்த 40 வருடங்களாகத் 1. அதன் முதல் மகாநாடு தொடக்கம் ல் நடந்தது. பண்டாரநாயக்கா மண்டப முப்பாணம் நாவலர் மண்டப மகாநாடுகள் ம் கலந்து கொண்டது.
ஆண்டு கடைசித் திகதிகளில் பாரிஸில் பயர்ந்த தமிழர்களின் 27வது இலக்கியச் -ளராக அழைக்கப்பட்டு, இரண்டு நாள் | குறிப்பிடத்தக்கது.
க்கியக் கூட்டத்திலும், லண்டனில் சுமார் வானொலிப் பேட்டியிலும் 3 பத்திரிகைப் தாலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து
5 மாதகாலத்தில் சுமார் இரண்டாயிரம் பத்து அளவளாவியது வாழ்க்கையயின்
ல்ல வேண்டும்.
ப் பல்கலைக் கழகம் வழங்கிய கௌரவ | இலக்கிய நலன் கருதி மறுதலித்தவர்.

Page 177


Page 178


Page 179


Page 180
நேசிப்பது நேசிக்கப்படுவது
ISBN 955825012-0
97 99558125 01 2811

தை விட, ப அற்புதமானது!