கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2010.05

Page 1
www.alhasanath.org GLO 2010 ggPLOITg5ĪT 9
蕊
ISLAMIC MONTHLY 32
 

ல்ஊலா - ஜமாதா அல்ஆகிர 43 மலர் 36 இதழ் 05
லாமிய இலட்சியக் குரல்

Page 2
After A/L's What's Next? BTEC HND in
Leading to the Final Year BSc (Hons) from a Lea
We will help you to Boos
your Career with A World Class Qualific
Why BTEC HND at Institute of Business Studies
- The Fastest route to Complete a Recognized Bus
Management or IT Degree
- Highly Qualified & Experienced Lecturers - Special Scholarships based on OIL Results - Flexible Lecture Schedules - Flexible mode of payments - The Course is designed to meet Industry Challen - 10% Comprehensive Discount on Full Payment - Awarded by Edexcel International - UK
ADAMLARINA
Duration 18 months
INSTITUTE O
O INSTITUTE
# 67, Kawdana Road, Dehiwala. Kandy Campus: 524/1/1, Pe
Negombo Campus: 4
Email: info@ib

edexcel
INTERNATIONAL
Business (IT)
ing UK University
t up
ation..
liness
BSc (Hons) from a Leading UK University
BTEC HND in Business & IT (Full Time)
Degree Foundation Programme
ges
OIL
- HOTLINE 2011 2729557
F BUSINESS STUDIES
el: (011) 5522188, 5522488, 2729557 Fax: 011 2712149 adeniya Road, Kandy. Tel: (081) 2200588, 5636377 64, Main Street, Negombo. Tel: 0315677288 lanka.com Web: www.ibslanka.com

Page 3
سن الرحم
அல்குர்ஆன்
4-5
அல்ஹதீஸ்
6-8
"காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர்
உபதேசிக்கின்றார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).'' (103: 1-3)
தஃவா
29-10
மலர்: 36
இதழ்: 05 மே 2010, ஜூ.அல்ஊலா - ஜூ.அல்ஆகிரா 1431
ISSN : 1391 - 460X
5. = 2. 9)
விலை விபரம்:
உள்நாடு தனிப் பிரதி : ரூபா 40.00 வருட சந்தா : ரூபா 600.00 ஆறு மாதம்: ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு,
சிங்கப்பூர் : 1100.00 மத்திய கிழக்கு நாடுகள் : 1400.00
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான்,
கொரியா : 1500.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1800.00
அந்
இது
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324, தொலைநகல் :(011) 2686030
மின்னஞ்ஞல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.org
ஒரு !
பாச
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப்
எடுத்து தபாலகம் DEMATAGOD

ملم من الرصا
விளக்கம்
காலத்தின் மீது சத்தியமாக! அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி)
விளக்கம்
அண்ணலார் ஓர் உளவள ஆலோசகர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
களம்
சமூகத்தைக் கூறுபோட்டிருக்கும் 'குறுகிய இஸ்லாம் வாதங்கள்'
2.ஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
என் அதிபராக உமர் அல்பஷீர்
- 112-13
மாக்கள், தாஇகள் மீது தாக்குதல் 114-15
பலாஹ்வை நோக்கிய பயணத்தில்... 116-17 |
மைப் பயணத்தில் டாக்டர் இஸ்ரார் அஹ்மத் 122-23
]ரைன் இஜ்திமா
134-35
ஸ்லாமிய வேடத்தில் மோசடிக்காரன்! 136-38
இலங்கை யானை
அல்ஹஸனாத் க
- ஆண்டு பூர்த்தி விதம் மல்00:ஜமாஅ
2011/01/071 837டன
அல்ஹஸனாத் 40 வருட நிறைவு விழாவின் நினைவுகள்
இஸ்லாம் உயர் தரம்)
நிஸா
பார் செய்த குற்றம்?!
122-23 1மிடத்தில்...
-226 கு மனைவியை மகிழ்விப்பது எப்படி? 127
ட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு Money Order
எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அல்ஹஸனாத் 1மே 2010
அ.அல்2ாலா -- அ.அல்ஆகிரா 1431

Page 4
Diploma in
oken Em
Our Coaching N
Duration 3 Months For three levels 85 BaşİC Intermediate Advanced
1 Month 1 Month 21 Month
100% ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி பெற வெற்றிகர
Diploma in
Mobile Phor
Hardware and S தமிழ் ெ காலம் 12 நாட்கள் (உங்கள் வசதிக்கேற்ற Mobile Phone Technician gy,3, 2 Girgit 6 flo இப்பயிற்சி நெறி நடாத்தப்படும் 1ே00% செய்முறைப் பயிற்சியும் தனிப்பட்ட அவ O Chinese Phone pull logogogg Phone 6, O Software and Hardware dig, Goisiéolproot Mobile Phone Repair துறையில் ஆர்வம் உ பகுதிநேர தொழில் வாய்ப்பை பெற நாடுபவர்
Diploma in 35lfpoLDIT Air Conditioning
ஐ காலம் 3 மாதங்கள் (வாரத்தில் இரண்டு
ஐ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 20 வருடம்
தனிப்பட்ட அவதானமும் 100% செய்முறைப்
 ைவெளிநாட்டில் அதிக தொழில் வாய்ப்பை ே
Institute of Engineerin No. 23, Suduh um pola Rd,
(Near Girls' High School) Te S Moboje: 0777 9
&>φriš 43. и 2010
జణ,జిభ బ్లభభణి , జ్ఞా, ణిభజ్కిā 43
 
 
 
 
 
 

υ9 01 Course ち 03 certificates NY
DIT 6JT LUFTL GE5 só
le Repairin
Software Solution மாழி மூலம்
நேரகுசி) புரையாளர்கள் மூலமே
தானமும் கைகளுக்குமான செய்முறைப் பயிற்சி
விரிவுரையாளர்கள்
ள்ளவர்களுக்கும் ສ. வெளிநாட்டிலும் களுக்குமான சிறந்ததோர் பயிற்சிப்பாசறை
ழி மூலம்
& Refrigeration
நாட்கள்)
அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்
பயிற்சியும்.
பற்றுத்தரும் சிறந்த பயிற்சி நெறி
COLLEGE
J & Management Studies
(Off Peradeniya Rd) Kandy

Page 5
6TLD565T(b LIGJI (5
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகின்றீர்கள்;தீமையை விட்டும் நீங்கள் விலக்குகின்றீர்கள்; மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்." (3: 110)
இது அல்லாஹ"த் தஆலா எம்மைப் பார்த்து பெருமிதப்படும் ஒரு கூற்று. இது அல்லாஹ"த் தஆலா எமக்கு விடுக்கும் ஒரு கட்டளை. இதனை எடுத்து நடக்கும் காலமெல்லாம் நாமே மேன்மக்கள் என்பது
இறைவனின் வாக்குறுதி.
இன்று எமது நாட்டில் தலைவிரித்தாடும் ஒரு தீமையான இருப்பது மதுப் பாவனை யாகும். ஒவ்வொரு வீட்டிலும் இந்த மது அரக்கன் நர்த்தனமாடுகின்றான்; குடும்ப வாழ்வை சிதைக்கின்றான்; குடும்ப பொரு ளாதாரத்தை சீர்குலைத்து பிள்ளைகளைப் பட்டினி போட்டு வாட்டுகின்றான்; ஒழுக்க விழுமியங்களை சந்திக்கிழுத்து அம்பலமாக்கி ரசிக்கின்றான்.
இதனைப் பார்த்துக் கொண்டு நாம் இதுவரை காலமும் வாளாவிருக்கின்றோம். மற்ற சமூகங்கள் இதனால் சீரழிந்து போகும் போது கையைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டிய நாம் வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கின்றோம். தீன்’ வந்தால் எல்லாம் சரி யாகி விடும் என எம்மையே திருப்திப்படுத் திக் கொள்கிறோம். ஆனால் அந்த மது அரக் கனோ எமது சமூகத்துக்குள்ளும் புகுந்து விளையாடுகின்றான். இதனை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு நாம் எமது பணியை சமுதாய வட்டத்திற்குள் வரை யறுத்துக் கொள்கிறோம். இறுதியில் வெறும் பயான் களில் எமது பணி முற்றுப் பெற்று விடுகின்றது.
இந்த நாட்டை நாம் நேசிக்கின்றோம் என்றால். எமது தீனை நாம் ஆராதிக்கின் றோம் என்றால். எமது இந்தப் பணி பன்முகப்படுத்தப்பட்ட பரந்த திட்டமாக மிளிர வேண்டும். இந்த மது அரக்கனுக் கெதிராக நாம் போர்க்கொடி தூக்கி, மதுவி

த்திருக்கிறது
ல் பாதிக்கப்பட்ட பிற இன மக்களையும் வணைத்துக் கொண்டு வீடுவீடாக கிரா கிராமமாகச் சென்று குரல் கொடுக்க ண்டும். மதுவை இந்த நாட்டின் பிரதான சினையாகக் கருதி, ஊடகங்களின் நிகழ்ச் ரலாக மாற்ற வேண்டும். பாராளுமன்றத் ல கடுமையான சட்டங்களை விதிக்கு வுக்கு எமது பிரசாரப் பணி விரிவுபடுத்தப் ல் வேண்டும். மது தீமைகளின் திறவு ல் என்பதை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி ல்லம்) எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்தப் பணியை நாம் இவ்வாறு முன்னெ
கும்போது பல்வேறு நன்மைகளை அல் ஹ"த் தஆலா நமக்களிக்கின்றான். முஸ் களின் சிந்தனை 'தம் சமூகம்’ என்ற கிய வட்டத்துக்குள்ளிருந்து நாடளாவிய ந்த சிந்தனையாக மாற்றமடையும். நன் யை ஏவும் கட்டத்திலிருந்து தீமையைத் க்கும் சக்தியாக எமது பணி விரிவடையும். பிம்களிடம் சரணடைந்துள்ள இஸ்லா ப் பணி ஒவ்வொரு முஸ்லிழையும் டியெழுப்பும்; சுறுசுறுப்பாக இயங்கச் ப்யும். ஏனைய சமூகங்களின் நன்மதிப்பை | எம் சமூகத்துக்குப் பெற்றுத் தரும். னால் தஃவாவின் வாயில்கள் தானே ந்து கொள்ளும். எமக்குள் இருக்கும் குத்து ட்டுக்கள் மதிப்பிழந்து எமது சமூகத் கோர் இலட்சியத்தை-வாழ்வின் நோக் தை வரையறுத்துக் கொடுக்கும். சீர்குலைந் ள குடும்ப வாழ்வு சீர்பெறும்.
இப்படி இன்னோரன்ன நன்மைகளை டித்தரக் காத்திருக்கும் இப்பணியை நாம் ம்பிப்பதன் மூலம் எமது இறுதி இலக்கை க்கி நகர்வது மிக இலகுவாகவும் நம்பிக் பூட்டக்கூடியதாகவும் அமையும். அல் ஹ்வின் வாக்குறுதியும் நிறைவேறும்.
இது இன்றைய இலங்கை முஸ்லிம்களின் றாதாக மாற வேண்டும். இதற்காக எமது தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டி த்தில் இறங்க முடியுமானால், நிச்சயமாக ந நாட்டை, இங்கு வாழும் சமூகங்களை றயன்பைப் பெற்ற சமூகமாக மாற்றிய க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.
அல்ஹஸனாத் மே 2010

Page 6
அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி), அ
14 00 வருடங்களுக்கு முன்னர் புனித அல்குர்ஆன் மரப் பலகைகளிலும் மரப் பட்டைகளிலும் ஈச்சமர ஒலைகளிலும் மிருகத் தோல்களிலும் தட்டையான கற்களிலும் எழுதப்பட்டிருந்த அக்கால கட்டத்தில் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தும் படித்தும் பயன் பெறுவதற்கான கால நேரம் அக்கால மக்களுக்கு தாராளமாக இருந்தது. ஆனால் இன்று தொழிநுட்பத்தின் உதவியோடு புனித அல்குர்ஆனும் அதன் மொழிபெயர்ப்புகளும் விளக்கவுரைகளும் கணனி மயப்படுத்தப்பட்டிருப்பதோடு, புனித அல்குர்ஆன் அச்சு வடிவில் தாராளமாகக் கிடைக்கும் இக்கால கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு வசனத்தையாவது படித்து, ஒர் அத்தியாயத்தையேனும் ஒதிப் பயன் பெறுவதற்கான கால நேரம் எம்மில் பலருக்கு போதா மலேயே உள்ளது. வீடுகளில் உள்ள புனித அல்குர்ஆன் பிரதிகளில் படிந்திருக்கும் தூசைக்கூட துடைப்பதற்கு நேரமில்லாத சிலரும் எம்மில் இல்லாமலில்லை.
ஸ"ன்னாவை ஒன்றுதிரட்டுவதில் இமாம் புகாரி போன்ற மேதைகள் எவ்வளவுதூரம் சிரமப்பட்டார்கள் என்பதனை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது ஒரு ஹதீஸைப் பெற்றுக் கொள்வதற்காக கால் நடையிலும் ஒட்டகைகளிலும் பாலைவனங்கைைளச் கடந்து பல நாட்கள் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒன்றுதிரட்டப்பட்ட ஸ பன்னாவை நவீன தொழிநுட்பத்தின் உதவியோடு ஒரிரு நிமிடங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி வாய்ப்பு இருந்தபோதிலும் அதன் மூலம் பயன் பெறுவதற்கான கால நேரம் எம்மில் பலருக்கு இல்லை.
அன்று கல்விக்காக பல மாதங்களை, பல வருடங் களை பயணத்தில் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டே
SRK KAMERIKKrgi 8 SM 2 KB10
LLeLee S eeLeZZZLLL SSZLeS zLLLL Le SeSSZGmLLLLLL S SZYS0S
 
 
 

திபர், இஸ்லாமிய பெண்கள் உயர் கல்லூரி, வடதெனிய
இணையதள வலையமைப்பினுரடாக முழு உலகையும் ஒரிரு நிமிடங்களில் வலம் வந்து பயன்பெறும் வாய்ப்பிருந்தும் இதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்வற்கான நேரம் எம்மில் பலருக்கு இல்லை.
சில தசாப்தங்களுக்கு முன் தொலைபேசி வசதி இருக்காததால் ஒருவரின் மரணச் செய்தியை நேரில் சென்றே தெரிவிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் ஜனாஸாவின் இறுதிக் கடமைகளில் முழுமையாக பங்கேற்பதற்கு அவர்களுக்கு கால நேரம் இருந்தது. ஆனால் இன்றோரூஹ் பிரிந்து அடுத்த நிமிடமே செய்தி கிடைத்தாலும் கூட ஜனாஸாவின் இறுதிக் கடமைகளில் முழுமையாக பங்கேற்பதற்கு எம்மில் பலருக்கு கால நேரம் போதாதுள்ளது.
அன்று நகரத்திற்கு ஒரு தொலைபேசி இருந்தால் போதுமென்ற நிலை இருந்தது. பின்னர் கிராமத்திற்கும் தொலைபேசியின் தேவை உணரப்பட்டதோடு தேவை நின்று விடவில்லை. குடும்பத்திற்கு ஒரு தொலைபேசி போதாததால் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்க வேண்டி யதன் தேவை உணரப்பட்டதோடு தேவைகள் நின்று விட்டதாக இல்லை. ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை வைத்தி ருக்க வேண்டிய தேவையும் சம காலத்தில் உணரப் பட்டுள்ளது. அத்தியவசிய பொருட்களையும் ஆடம்பர பொருட்களையும் பிரித்தறிய முடியாத ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
矿
நவீன தொழிநுட்பத்தினை பயன்படுத்தி நாம் எதனை சாதித்துள்ளோம்.? அன்று ஸஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்கள் சாதித்ததைப்

Page 7
போன்று ஏதாவது செய்துள்ளோமா? எதற்கெடுத்தாலும் நேரமில்லை, வேலைப்பளு எனக் கூறிக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்களிடம் நாள் முடிவின்போது என்ன வேலைப்பளு? எதனை சாதித்தீர்கள்? என்று வினவப்பட்டால் எதுவும் இல்லை எனும் பதிலைத்தான் பெற்றுக் கொள்ள முடியும்.
மனிதனின் பொன்னான கால நேரம் வீணாகாது நேர முகாமைத்துவத்திற்கு உதவுவது நவீன தொழிநுட்பத் தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். இவ்விலக்கை நவீன யுகம் அடைந்து கொண்டுள்ளதா? எனும் கேள் விக்கு இல்லை எனும் பதிலே மிகவும் பொருத்தமான தாக இருக்குமென நினைக்கின்றோம். நவீன தொழி நுட்பத்தினை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் விதம் இதற்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு இணையதள வலையமைப்பினூடாக ஐந்து நிமிடங் களில் பயன் பெறவும் முடியும்; ஐந்து மணித்தியாலங் களை வீணாகக் கழிக்கவும் முடியும். பெரும்பாலானோர் நவீன தொழிநுட்பத்தினை தவறான வழிமுறைகளில் பயன்படுத்தி பொன்னான காலத்தை வீணாக்கி நஷ்ட மடைகின்றனர். இக்கருத்தினை வலியுறுத்தும் விதமா கவே இங்கு நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண் டுள்ள அத்தியாயம் அமைந்துள்ளது.
''சிந்திப்பவர்களுக்கு இவ்வத்தியாயம் மாத்திரம் போதுமானதாகும்” என இமாம் ஷாபிஈ இவ்வத்தியா யத்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றார். புனித அல்குர் ஆனின் போதனைகளை இவ்வத்தியாயம் உள்ளடக்கியி ருப்பது இக்கருத்துக்கான காரணமாகும். இதனாலேயே ஸஹாபிகளில் இருவர் சந்தித்து விடைபெற்றுச் செல் லும்போது இவ்வத்தியாயத்தை ஒருவர் மற்றவருக்கு ஓதிக் காண்பித்து ஸலாம் கூறியே விடைபெறுவார் எனும் அறிவிப்பு தபரானியில் பதிவாகியுள்ளது
மனிதனின் ஈடேற்றத்திற்கும் வெற்றிக்குமான பாதை இவ்வத்தியாயத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. இவ்விரு இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அல்லாஹ் நான்கு வகைப்படுத்தியுள் ளான். அவையாவன:
1. ஈமான்
2. அல்அமலுஸ் ஸாலிஹ் (நற்செயல்கள்)
3. தஃவா
4. பொறுமை
ஈடேற்றத்திற்கும் வெற்றிக்குமான பாதையை மனிதன் தவற விடும்போது நிச்சயம் நஷ்டமடைந்து விடுகின்றான். இக்கருத்தினை புனித அல்குர்ஆனின் பல இடங்களில் நாம் கண்டுகொள்ள முடியும்.
"இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் தேடினால் (அது) ஒருபோதும் அவரிடமி

அல்குர்ஆன் விளக்கம்
ருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த் தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.” (3: 85) " "எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள்தாம் தங்களையே நஷ்டப் படுத்திக் கொண்டவர்கள். அவர்கள்தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். '' (23: 103)
''ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர். அவர்களிடம் மறுமை நாள் திடீ ரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேத மே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (6: 31)
"இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்கு கிறவனும் இருக்கின்றான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்திய டைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத் தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடை கிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்.'' (22: 11)
அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் வல்லமைக்கும் அத்தாட்சிகளுக்கும் சான்றாக இருக்கும் காலத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
"இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.''
(25:62)
'அல்அஸ்ர்' எனும் சொல்லை விளக்கும் அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தை, அவரது சமூகத்தின் காலத்தை, இரவு பகலை, அஸர் தொழுகை நேரத்தை, மனிதனின் ஆயுளைக் குறிக்கும் சொல் எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்துக்கள் அனைத்தையும் காலம் எனும் சொல் உள்ளடக்கி உள்ளது. தனி மனித னின் காலம் அவனது ஆயுள் என்பதில் எவ்வித ஐயமு மில்லை. ஆயுள் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட அருட்கொடையாக இருப்பதோடு அவனது மூலதனமாகவும் உள்ளது. மனிதனின் மூலதனமாகிய ஆயுள் நாளடைவில் குறைந்து கொண்டே செல்கின்றது. இதனைப் புரிந்து செயற்படுவோர் நிச்சயம் வெற்றி பெறுவர். இதனைப் புரியாது செயற்படுவோர் நிச்சயமாக நஷ்டத்தில் இருக்கின்றார்கள்.
அல்ஹ610னாத் *மே 2010 ஜூ .அல்2ாலா - ஜூ.அல்ஐஆகிரா 1431

Page 8
அல்ஹதீஸ் விளக்கம்
அண்ணலார்
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லா விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அர
அபூ உமாமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அ ஒரு இளைஞர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் வந்து “அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்வதற்கு தாருங்கள்” எனக் கேட்டார். உடனே அங்கிருந்தவர்கள் “போதும்! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” எ6 கண்டித்து அவரைத் தடுத்தனர். அப்போது நபி (ஸல்லல் வஸல்லம்) அவர்கள் “அவரை என்னிடம் நெருங்கி 6 என்றார்கள். உடனே அவர் அண்ணலாரை நெருங்கின வீராக!” என நபியவர்கள் கூறினார்கள். உடனே அவர் அ பின்னர் அண்ணலார் “உமது தாயுடன் விபச்சாரம் செ எனக் கேட்டார்கள். “அல்லாஹ் என்னை உங்களுக்கு! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவ்வாறு நா6 மாட்டேன்! மனிதர்கள் யாரும் தங்களது தாய்மாரு. ஈடுபடுவதற்கு விரும்ப மாட்டார்கள்” என அந்த வாலிபா
"உமது பெண்பிள்ளையுடன் நீர் துர்நடத்தையில் ஈ( வீரா?” என நபியவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ் எல் அர்ப்பணிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணைய செய்ய விரும்ப மாட்டேன்! மனிதர்களில் யாருமே த ளைகளுடன் துர்நடத்யிைல் ஈடுபடுவதற்கு விரும்ப | வாலிபர் கூறினார். “உமது சகோதரியுடன் துர்நடத்தை நீர்விரும்புவீரா?” எனரலுஸுல்லாஹி ஸல்லல்லாஹுக கேட்டார்கள். “அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப் லாஹ்வின் மீது ஆணையாக! அவ்வாறு நான் செய்ய
அல்ஹஸனாத் மே 2010
நான் அல்ஜt:37 - 20 அல்ஆரே? 14:3!

ஓர் உளவள் ஆலோசகர்
மனிதர்கள் யாரும் தங்களது சகோதரி களுடன் துர்நடத்தையில் ஈடுபடுவ தற்கு விரும்ப மாட்டார்கள்.”
ஹி) புக்கல்லூரி
அறிவிக்கின்றார்கள்: -லம்) அவர்களிடம் த எனக்கு அனுமதி ள் அவரை நோக்கி ன்று வன்மையாகக் ம்லாஹு அலைஹி பரச் சொல்லுங்கள்” பர். “அமர்ந்து கொள் மர்ந்து கொண்டார். ய்ய விரும்புவீரா?" அர்ப்பணிப்பானாக! ன செய்ய விரும்ப டன் துர்நடத்யிைல்
கூறினார்.
“உமது தந்தையின் சகோதரியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீரா?" என மீண்டும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட் டார்கள். "அல்லாஹ் என்னை உங்க ளுக்கு அர்ப்பணிப்பானாக! அல்லாஹ் வின் மீது ஆணையாக! அவ்வாறு நான் துர்நடத்தையில் ஈடுபட விரும்ப மாட்டேன். மனிதர்களில் யாரும் தங் களது தந்தையின் சகோதரிகளுடன் துர்நடத்யிைல் ஈடுபடுவதற்கு விரும்ப மாட்டார்” என அந்த இளைஞன் கூறி னார். பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “உமது தாயின் சகோதரியுடன் விபச் சாரம் செய்ய விரும்புவீரா?" எனக் கேட்டார்கள். “அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பானாக! அல்லாஹ் வின் மீது ஆணையாக! அவ்வாறு நான் செய்ய மாட்டேன். மனிதர்களில் யாரும் தங்களது தாயின் சகோதரிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட விரும்ப மாட்டார்” என அந்த இளைஞன் கூறினார். உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அவர் மீது கையைவைத்து “யா அல்லாஹ்! இவரது பாவங்களை மன்னித்தருள்வாயாக; இவரது உள் ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக; இவரது கற்பைப் பாதுகாப்பாயாக” எனப் பிரார்த்தித்தார்கள். அதன் பின்னர் அந்த இளைஞர் எந்தவொரு துர்நடத் தையின் பாலும் திரும்பிப் பார்த்ததே இல்லை.
(முஸ்னத் அஹ்மத்)
பேடுவதற்கு விரும்பு ரனை உங்களுக்கு க அவ்வாறு நான் ங்களது பெண்பிள் மாட்டார்” என அந்த வயில் ஈடுபடுவதற்கு லைஹிவஸல்லம்) பணிப்பானாக! அல் விரும்ப மாட்டேன்!

Page 9
மெ
ஓர் இளைய ஸஹாபியின் உள்ளத்தை நிர்மாணிப் பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனம் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஒரு நபித் தோழருக்கான வெறும் மார்க்க உபன்னியாசமல்ல இது. மாறாக, அண்ணலார் வழங்கிய உளவள ஆலோச னையாகும்.
வாலிப வசந்தம் கொழிக்கும் பருவத்தில் தனது உணர்ச்சிக் கொந்தளிப்பு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அண்ணலாரின் முன்னிலையில் விபச்சாரம் செய்வதற்கான அனுமதியை ஒருவர் கோருகிறார். இது ஒழுக்கமற்ற, நாகரிகமற்ற செயலாகக் கருதப்பட்டு அவர் கண்டிக்கப்படுகிறார். ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். அவரை ஒரு நோயாளியாகக் கருதி பாதிக்கப்பட்ட உள்ளத்திற்கு பரிகாரம் காண விழைகின்றார்கள். இடிந்து நொறுங்கிக் கிடந்த உள்ளத்தை மெல்லக் கட்டியெழுப்புகின்றார் கள். இதுவே இன்றைய உலகில் 'உளவள ஆலோசனை' என்ற பிரயோகத்தில் குறிக்கப்படுகின்றது.
நோயினால் உடல் பாதிக்கப்படுவதைப் போல உள்ளமும் பாதிப்புறுகின்றது. நோயுற்ற உள்ளத்தை அதிர்ச்சி வைத்தியம் செய்து குணப்படுத்த முடியாது. கடும்போக்கு, பலப்பிரயோகம், இறுக்கமான, பொருத் தமற்ற அணுகுமுறைகள் இவ்விவகாரத்தில் எதுவித பயனையும் தரப் போவதில்லை. எனவேதான் நபிய வர்கள் இளைய ஸஹாபியை தனக்கருகே நெருங்கி வருமாறு அன்புக் கட்டளையிட்டார்கள். ஒரு வைத்தி யர் நோயாளியை தனக்கருகே அமரவைத்து விசாரிப் பதைப் போல அண்ணலார் அந்த நபித்தோழரிடம் தர்க்கரீதியாக வினாத்தொடுத்து அவரை ஆற்றுப் படுத்தினார்கள். திருமணம் முடிப்பதற்கு ஹராமாக்கப் பட்ட மஹ்ரமிய்யத்தான உறவுகளை ஒவ்வொன்றாக அவரது மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள். இத்தகைய உறவினர்களான பெண்களுடன் துர்நடத் தையில் ஈடுபடுவதற்கு மனித இயல்பு ஒரு போதும் விரும்புவதில்லை என்ற நியாயமான பதிலை அவரது நாவினாலேயே மொழியச் செய்து நொறுங்கிக் கிடந்த உள்ளத்தை மீள்நிர்மாணம் செய்தார்கள்.
இன்றைய பரபரப்பான, ஆரவாரமான, அவசரமான உலகில் பொதுவாக மனிதர்கள் மன அழுத்தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவசரமாக பணம் சம்பாதித்தல், காதல் முறிவு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் மனநெருக்கடிக்குள்ளாகி மனிதர்கள் மனநோயாளியாக மாறிவிடுகின்றனர். எப்போதும் டென்ஷனுடன் காலம் கழிக்கின்ற குடும்பங்களை எமது சமுதாயத்தில் நாம் அவதானிக்க முடிகின்றது. அங்கு சமாதானத் தென்றல் வீசுவதற்குப் பதிலாக எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது. பொருத்தப்பாடும் இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் "சேர்த்து
வைத்து விட்டார்கள்; வாழ்ந்துதானே ஆக வேண்டும்''

அல்ஹதீஸ் விளக்கம்.
என்ற மனப்பாங்குடன் இருதுருவநிலையில் வாழுகின்ற கணவனாலும் மனைவியாலும் குடும்பத்தில் குதூ கலத்தை உருவாக்க முடியுமா?
இத்தியாதி குடும்பங்களில் மன அழுத்தம் தனது வகிபாகத்தை கனகச்சிதமாகவே வழங்கிக் கொண்டி.. ருக்கிறது. இறுதியில் இறைவன் வெறுக்கின்ற ஹலாலா கிய மனமுறிவே முடிவான விளைவாக அமைகின்றது. பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்வில் இருள் கவ்விக் கொள்கின்றது.
சமுதாயத்தின் முதுகெலும்புகள் என சிலாகித்துப் பேசப்படுகின்ற இளைய தலைமுறையினர் இன்று வெகுவாக மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களது உள்ளங்களில் அரக்கனைப்போல குந்தியிருக்கின்ற வெறுமை அவர்களை சல்லடை யாக்குகின்றது. பெற்றோரின் பிழையான பொருத்தமற்ற அணுகுமுறைகளினால் வளரிளம் பருவம் கருகிச் செல்கின்றது. இப்பருவத்தில் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் போல சிந்தனையிலும் உணர்விலும் உணர்ச்சியிலும் நடத்தையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதனை இனங்கண்டு கொள்ள முடியாத நிலையில் வாழுகின்ற தந்தைமாரின் இறுக்கமான வைராக்கிய வழிப்படுத்தலினால் ஏற்பட்டு வரும் சீர்கேடுகள் எண்ணிலடங்காதவை.
டீன் ஏஜ் வயதை அடைந்து விட்ட மகனையும் மகளையும் இன்னும் சிறுபிள்ளையாகக் கருதி வழிப் படுத்தச் செல்வதனால் இவர்களால் ஒரு வன்முறை யாளனையே சமூகத்திற்கு கொடுக்க முடியுமாக உள்ளது. ஒரு மகன் தனது உளக்கிடக்கைகளையும் மன நெருக்கடிகளையும் தனது எதிர்பார்க்கைகளையும் கொட்டுவதற்குத் தகுதியான இடம் தனது குடும்பம் அல்ல என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். எனவே, அவற்றை தனது நண்பர்களிடம் கொட்டி ஆறுதலடைய முயற்சிக்கின்றான். தனது பெற்றோர் மேலதிகச் சுமை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றான். எனவே, இந்த மகனின் வாழ்வைத் தீர்மானிப்பது பெற்றோரல்ல. மாறாக தெருவோரத்து சகவாசமே.
குடும்பத்தில் தனது உள்ளத்தை மீள் நிர்மாணம் செய்து கொள்ளக் கூடிய அரிய வாய்ப்பை இழந்த பிள்ளை பாடசாலைச் சூழலிலும் அதனை இழந்து நிற்கிறது. வகுப்பறைகள் தகவல் கூடங்களாக மட்டுமே தொழிற்படுகின்றன. ஆசிரியர் - மாணவர் தொடர் பாடல் பெரும்பாலும் ஆரோக்கியம் இழந்து காணப் படுகின்றது. வளரிளம் பருவத்தின் இயல்பான உணர்வ லைகளைப் புரிந்து கொண்டு கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதில்லை. மாணவர்கள் பரீட்சைக் காக மட்டும் தயார்படுத்தப்படுகின்றார்கள். அவர்களது ஆன்மா, சிந்தனை, பண்பாட்டு விழுமியங்கள் தொடர் பில் பிரக்ஞையற்ற தகவல் பரிவர்த்தனை நடைபெறும் இடங்களாக வகுப்பறைச் சூழல் மாற்ற மடைந்துள்ளது. எனவே, பாடசாலைகளில் நற்பிரஜைகள் உருவாவதற்குப்
அல்ஹஸனாத் மே 2010 2.தேல்2ETலா - 8. அல்ஆகிரfr 1431
சர்

Page 10
அல்ஹதீஸ்விளக்கம்
பகரமாக சடவாதிகளும் வன்முறை யாளர்களும் தெருச் சண்டைக்காரர்களும் உருவாக்கப்படுகின்றார்கள். பின்னர் இதே மாணவர்கள் ஆசிரியர்களினாலும் மூத்தவர்களினாலும் கடுமையாக விமர்சிக்கப்படு கின்றார்கள். டீன் ஏஜ் வயதினரைப் பொறுத்தவரை இது ஒர் அநாதரவான, பரிதாபகரமான நிலை யாகும்.
இவ்வாறு சமூகத் தளத்தில் மன அழுத்தத்திற்குட் பட்டு வாழுகின்றவர்களுக்கான உளவள ஆலோசனை காலத்தின் தேவையாக மாறியுள்ளது. குடும்ப வைத்தியர் இருப்பதைப்போல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உளவள ஆலோசகர் ஒருவர் இருக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு உட்பட்டும் கொடிய வெறுமை என்னும் நோயினால் பாதிக்கப்பட்டும் வாழுகின்ற ஒவ்வோர் இளைஞனும் தனக்கென ஒர் உளவளத் துணையாளனைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.
உளவள ஆலோசனை என்பது தனித்துறையாக இன்று வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையில் மனிதர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். இத்துறையில் படித்துப் பட்டம் பெற்று தொழில் புரிவோரும் உருவாகியுள் ளார்கள். ஆனாலும் அண்ணலார் முன்னெடுத்த உளவள ஆலோசனை என்பது உலகியல் நோக்கங்களுக்கு
அப்பாற்பட்டதாகும்.
* Students from Tamil & Sinhalam * Additional supporting evening El * Thajweedh Quran recital include * Hostel facilities available. * Qualified lecture panel. * Classroom separated for girls &
GSS BENHILLÇ
Te!: 0814 {
బ్రిథమ్ట్రాణభఃబణాఢ పజిబి
జ9.4%బ్లభభుః w భ".&భజ్కిజొt 1431
 
 
 
 
 

நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸில் அண்ணலார் தர்க்க ரீதியான படிமுறைப் போக்கில் அமைந்த முறையைப் பிரயோகித்து அந்த இளைய ஸஹாபியுடன் உரையாடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. மாறாக, அந்த இளைய ஸஹாபியின் உள்ளத்தை மீள்நிர்மாணம் செய்யும் பணியில் இறைவனின் பேருதவியை வேண்டி நின்றார்கள். ஆகவேதான் நபியவர்கள் அவருக்காக இறுதியில் பிரார்த்தித்தார்கள். அண்ணலார் அறிமுகம் செய்து வைத்த உளவள துணைக்கும் இன்று ஒரு கலையாக வளர்ந்துள்ள உளவளத் துணைக்கும் உள்ள பாரிய வேறுபாடு இதுவேயாகும்.
உளவள ஆலோசனை என்பது தொழில்சார் நடவடிக்கையாக மாற்றமடைந்தால் எதிர்பார்த்த பலனை நாம் அடைய முடியாது. அது ஒரு மனித உரிமை என்பதை துறைசார் நிபுணர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். -
நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'உன்னிடம் ஒரு சகோதரர் ஆலோசனை கேட்டால் ஆலோசனை கூறு."
எனவே, இன்றைய உளவள ஆலோசனைத் துறையின் முன்னோடியாக நபி (ஸல்லல்லாஹ 9 அலைஹி வஸல்லம்) அவர்கள் திகழுகின்றார்கள் என்பது மறுக்க முடியாத ஒரு பேருண்மையாகும்.
RCE STREAM
wi alat
edium also may apply, glish classes on request,
as a subject.
OLLEGE (International School) AS MAWATHA, GAMPOLA. 2 29 29 f 0.777 789 094
hoice for success

Page 11
சமூகத்தைக் சு 'குறுகிய இஸ்க அல்லாஹ்வின் உத
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
ஒரு சமூகத்தை நாசப்படுத் இங்கு அதனை துவதில் அச்சமூகத்தை பிளவுபடுத்.
சமூகத்தை மிக தும் காரணிகளே 90% பங்கை
படையச் செய் வகிக்கின்றன. குறுகிய இலாப
மொரு பிளவு நோக்கம் கொண்டவர்களும் சமூகப் .
றைய தஃவாக் பிரக்ஞையற்றவர்களும் இஸ்லாத் எடுத்துக் கொள்கி தின் இலட்சியங்களை அறியாதோ
'குறுகிய இஸ்லாம் ருமேதான் பிளவுக்கான காரணி களை தூபமிட்டு வளர்க்கின்றனர். |
இதன் பெ
சாராரும் இஸ்ல இத்தகையோர் சமூகத்தை பிளவு
கருதியோ அல் படுத்தி சதாவும் அந்தப் பிளவுகளுக் பூட்டனாரைக் க குள் குளிர்காய்ந்து ஜீவனோபாயம்
பின்பற்றியோ 3 நடத்துவதற்கு இரண்டு முக்கிய கார
பத்திற்கேற்பவே ணிகளைப் பயன்படுத்துகின்றனர்.
லைக்குள் சுருக்.
கிறார்கள். பின் 1. அரசியல்
ரமே இஸ்லாம் | 2. குறுகிய இஸ்லாம் வாதங்கள்
யறைத்துக் கெ
வெளியே இஸ் அரசியல் மூலம் இலாபம் தேட
றும் அவர்கள் வ முயற்சிப்போர் குறுகிய இனவாதத் தையும் அதனோடு இணைத்துக்
இது வெறுப் கொள்கின்றனர். அரசியல் என்
'விவாதம்' என் றாலே 'இனவாத அரசியல்' என்று
விடுவதில்லை. த கூறுமளவு இரண்டும் ஒன்றோ
கருதுவதற்கு அ டொன்று இணைந்தே பயணம்
இருக்கிறது என செய்கின்றன. இந்தப் பயணத்தால்
அவரை விலாச கடந்த மூன்று தசாப்தங்களாக எமது
துணியுமளவு இ நாடும் சமூகங்களும் அனுபவித்த
லாம் வாதம்' ச அவலங்களை விபரிக்க வேண்டிய
செலுத்துகிறது தில்லை. நாட்டைப் பிளவுபடுத்தி
'குறுகிய இஸ்லாம் அனைத்து சமூகங்களையும் துயரத்
யிருக்கும் பெரி தில் ஆழ்த்திய மகிமை இனவாத
அங்கீகாரம் வழ அரசியலுக்குண்டு. இனியும் அந்த
களுக்கு இஸ் அவலம் தொடராது என்பதற்கு உத்
சமூகமோ எக் தரவாதமில்லை.
பரவாயில்லை.
இஸ்லாம் வாத, அனைத்து சமூகங்களினது அவ
கொள்வதுதான் லங்களுக்கும் பொதுக் காரணியாக
யமாக இருக்கிற இருக்கும் இனவாதம், முஸ்லிம் சமூ கத்தையும் பாதிப்படையச் செய்திருக்
இந்தப் போ கிறது. இது விரிவாகப் பேசப்பட
கத்தை எழுச் வேண்டிய ஒரு விடயமாகும். நாம்
வில்லை. மாறா

தஃவா களம்
உறுபோட்டிருக்கும் லாம் வாதங்கள்' தவி எங்கனம் வரும்?
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
விடுத்து, முஸ்லிம்
தனக்குள்ளேயே தனது பாக்கியங்க மோசமாகப் பாதிப்
ளைப் புதைத்துவிடும் அவலத்தைத் பதிருக்கின்ற மற்று
தோற்றுவித்திருக்கிறது. க் காரணியை இன் களத்தின் கருவாக
இந்தக் குறுகிய இஸ்லாம் வாதத் கின்றோம். அதுதான்
தின் மோசமான பிரதிபலிப்புகள் எம் வாதங்களாகும்.
அண்மைக் காலமாக அதிகரித்துச்
செல்கின்றன. இதனைக் கண்டு ாருள் ஒவ்வொரு
அஞ்சிய ஜம் இய்யதுல் உலமா பாத்தைத் தமது வசதி
இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு வது தமது பாட்டன்,
முயற்சிகளை அண்மைக் காலமாக கண்மூடித்தனமாகப்
மேற்கொண்டு வருகிறது. தான் கூறு அல்லது தமது விருப்
வது மட்டும் இஸ்லாம் அல்ல. பா ஒரு சிறிய எல்
ஏனையவர்கள் (அதாவது இஸ்லா கி வைத்துக் கொள்
மிய உம்மத்திலிருந்து வெளியேறாத னர் அதனை மாத்தி
வர்கள்) கூறுவதும் இஸ்லாம் என் என்றும்; தாம் வரை
பதை அங்கீகரிக்க வேண்டும். பிறர் ாண்ட எல்லைக்கு
கூறும் கருத்துக்களை அங்கீகரிக்க லாம் இல்லை என்
தமக்கு 'குறுகிய இஸ்லாம் வாதம்' வாதிடுகிறார்கள்.
இடம் தராது போனால் அக்கருத்துக் 5 'வாதம்' அல்லது
களைக் கூறுவோருடன் மோதி, சற அளவில் நின்று
சமூகத்தைப் பிளவுபடுத்தாமல் இஸ் காம் இஸ்லாம் என்று
லாமிய வரையறைகளைப் பேணி ப்பாலும் இஸ்லாம்
நடந்து கொள்ள வேண்டும். ஒருவரு யாராவது கூறினால்
டைய கருத்துக்கு மாற்றமானதாக மில்லாமல் செய்யத் மற்றொருவருடைய கருத்து இருக்கு எந்தக் 'குறுகிய இஸ்
மாயின் அப்போது பேண வேண்டிய மூகத்தில் ஆதிக்கம்
இஸ்லாமிய வரையறைகள் இருக் - இதற்கு அந்தக்
கின்றன. அவற்றைப் பின்பற்றுவது எம் வாதத்தில்' சிக்கி எப்படி? எனும் ஒரு 'பகிரங்க "யவர்களும் மௌன
அறிக்கை' யையும் ஜம் இய்யதுல் ங்குகிறார்கள். அவர்
உலமா அண்மையில் வெளியிட்டு லாமோ முஸ்லிம்
வைத்திருக்கிறது. கேடு கெட்டாலும் தங்களது குறுகிய
எனினும், 'குறுகிய இஸ்லாம் த்தைப் பாதுகாத்துக்
வாதம்' இந்த அறிக்கையினால் தணி அவர்களுக்கு முக்கி
யவில்லை. மாறாக ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையையே மறுபரி
சீலனைக்கு உட்படுத்த வேண்டும் ரக்கு முஸ்லிம் சமூ
என பல மூத்த ஆலிம்கள் பேசுமளவு சி பெறச் செய்ய
இந்தக் 'குறுகிய இஸ்லாம் வாதம்' -க முஸ்லிம் சமூகம்
இன்றும் தனது செல்வாக்கைப்
அல்ஹஸனாத் மே 2010 அ.அல்லா - 2 அல்ஆகிரா 1431
து.
சயாய
பாயா

Page 12
பிரயோகித்துக் கொண்டுதானிருக்
யாதை செலுத்தும் கிறது. சில பள்ளிவாசல்களில் இந்த அறிக்கையை தொங்க விடாதிருப்ப
முஸ்லிம் சமூக தற்கும் இந்தக் குறுகிய இஸ்லாம் |
வீனப்பட்டிருக்கிற வாதமே காரணமாகும். அறிக்கை
லாஹ்வின் அருள் யைப் படிப்பவர்கள் “குறுகிய இஸ்
யிலிருந்தும் தூர லாம் வாதம்' அர்த்தமற்றது என்பதை
கின்றது? என்பதற் விளங்கிக் கொள்வார்களோ எனும்
குர்ஆன், ஸன்னா பயத்தைத் தவிர அவர்களை வேறு
கள். அது தனக்கு எது ஆட்கொண்டிருக்க முடியும்?!
சிதறிக் காணப்படு
தவிர வேறு கார ஓர் ஊரில், மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடித்துத் துரத்திய
நீங்கள் அங்கு கா ஒரு பள்ளிவாசல் சம்மேளனத் தலை
முஸ்லிம் சமூ வர், "ஜம்இய்யதுல் உலமா உங்களை
கோப்பு மட்டுமல் இங்கே வரச் சொன்னாலும் நாங்கள்
சிதறி சின்னாபி உங்களை இங்கே வர அனுமதிக்க
றன. ஒற்றுமை எ மாட்டோம்” என்று கூறினார். இத்த
பலருக்கு கசப்பா னைக்கும் அப்படிச் சொல்பவர்கள்
இந்தப் பிளவு 2 ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன்
மேடைப் பேச்சு தலைவர்களுக்கும் மிகுந்த மரி
கும் சொல்லாக "ஒ
றதே தவிர, உ முஸ்லிம் சமூகத்தின்
உயிர்த் துடிப்புமி கட்டுக்கோப்பு மட்டுமல்ல;
யாக ஒற்றுமை இ உள்ளங்களும் சிதறி சின்னா
யில் அல்லாஹ்வி
யும் எம் சமூகத்து பின்னமாகியிருக்கின்றன.
டும்?! அல்லாஹ் ஒற்றுமை என்ற வார்த்தையே பலருக்கு
''(பிணக்குகள்
நிலைகளை நீங் கசப்பாக இருக்குமளவு
கொள்ள வேண்ட இந்தப் பிளவு ஆழமாகி
யடைவீர்கள்; உந் விட்டது. மேடைப்
விடும்.” (8:46) பேச்சுக்களை அலங்கரிக்கும்
தோல்வி, பல சொல்லாக "ஒற்றுமை'
கான காரணத்ை இருக்கின்றதே தவிர.
வசனத்தில் தெல்ல 2. சில வா ... 007
காட்டுகிறானல் க துப்படகக ஒரு
அருமைத் தூத கொள்கையாகஎற்றம்
அலைஹி வஸ இல்லை. இந்த நிலையில்
இப்படிக் கூறின அல்லாவின் அருளும்
''அல்லாஹ் 2.தவியம் எம் சமூகத்துக்கு
மைப்போடு இரு. எப்படிக் கிட்டும்?!
அதாவது, முன் பாக, சிதறாமல், பின் அல்லாஹ் அவர்களுக்கு நி
HIIIாயம்
முஸ்லிம்கள் எனும் இக்கடன்
இன்றி, பிளவுக அல்ஹஸனாத் #மே 2010 ஜூ.அல்ஜexலா - ஜூ.அல்ஆகிரா! 1431
சிரியா: யயயயய

யme Taஃகு |
|வர்கள்.
நிறைவேற்ற வேண்டும் என்பதை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் ம் ஏன் இன்று பல
லம்) அவர்கள் விளக்கும்போது, து? ஏன் அது அல் ரிலிருந்தும் உதவி
''முஃமின்கள் சமூகத்தின் நட்பு, மாக்கப்பட்டிருக் பரஸ்பர கருணை, புரிந்துணர்வு கான காரணத்தை என்பவற்றிற்கு உதாரணம் ஓர் உடல் வில் தேடிப் பாருங் போன்றதாகும். அவ்வுடலில் ஒரு தள் பிளவுபட்டுச் பகுதி வேதனைப்பட்டால் ஏனைய நிகிறது என்பதைத்
பகுதிகள் விழித்திருந்து காய்ச்சல் னிகள் எதனையும் காய்ந்து அந்த வேதனையைப் பகிர்ந்து
ண மாட்டீர்கள். கொள்ளும்" எனக் கூறினார்கள்.
முகத்தின் கட்டுக் இன்று, காய்ச்சல் காய்ந்து, விழித் ல்ல; உள்ளங்களும் திருந்து வேதனையைப் பகிர்ந்து என்னமாகியிருக்கின்
கொள்ளும் பண்பை எமது சமூகத் ன்ற வார்த்தையே |
தில் பார்க்க முடியாது. வெட்டி, Tக இருக்குமளவு
அரிந்து சகோதர மாமிசத்தைச் ஆழமாகி விட்டது. சாப்பிடும் நிலையைத்தான் முஸ்லிம் க்களை அலங்கரிக்
சமூகத்தில் காண முடிகிறது. இந்தச் ஒற்றுமை' இருக்கின்
சமூகத்திற்கு அல்லாஹ்வின் உதவி ள்ளத்தில் வாழும்
எப்படி வரும்?! க்க ஒரு கொள்கை ல்லை. இந்த நிலை
அல்லாஹ்வின் பாதையில் உயிர், ன் அருளும் உதவி
உடமைகளைப் பணயம் வைத்துப் துக்கு எப்படிக் கிட்
போராடும்போது கூட, வெறும்
கூறுகின்றான்:
போராட்டத்தை நேசிப்பதாக
அல்லாஹ் கூறவில்லை; மாறாக... நிறைந்த) இழு பறி பகள் ஏற்படுத்திக்
''ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பாம். நீங்கள் தோல்வி
அரணைப் போல் அல்லாஹ்வின் ப்களது பலம் போய்
பாதையில் ஓர் அணியாக நின்று போராடுபவர்களையே நிச்சய மாக
அவன் நேசிக்கின்றான்” (61: 4) என "வீனம் என்பவற்றிற்
அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான். த அல்லாஹ் இந்த சிவாக கோடிட்டுக்
ஆக, போராட்டத்தை நேசிப்பதை லவா? இதனையே
விட ஓரணியாக நின்று போராடுவ
+ (ஸல்லல்லாஹு
தை யே அல்லாஹ் நேசிக்கிறான் ல்லம்) அவர்கள்
என்பது தெளிவாகின்றதல்லவா?.
சர்கள்:
உஹதில் ஓரணி, பிளவுபட்டு வின் கரம் கூட்ட
இரு அணிகளாயின. அல்லாஹ் நபி க்கிறது.''
களார் இருக்கும்போதே அந்த உஹ ஸ்லிம்கள் ஓர் அமைப்
துப் போரை மிகப் பயங்கரமான
பிளவுபடாமல் இருப்
முறையில் முஸ்லிம்களுக் கெதிராகத்
திருப்பி விட்டான். ஸஹாபாக்கள் வின் கரம் (உதவி) ச்சயம் உண்டு.
அணியில் ஏற்பட்ட ஒரு பிளவுக்காக
நபிகளார் வாழும்போதே அல்லாஹ் - 'கூட்டமைப்பு'
இத்தகைய ஒரு பாரிய சோதனையை மெயை பிணக்குகள்
அவர்களுக்குக் கொடுத்தான் எனில் ள் இன்றி எந்தளவு நாங்கள் எம்மாத்திரம்?!!

Page 13
உஹத் போரின்போது அணியில் ளுக்கு எதிராகவே . பிளவை ஏற்படுத்த வேண்டும் என டப்படுகின்றன. அ யாரும் சதித்திட்டம் தீட்டவில்லை. இஸ்லாமிய முலாம் இங்கே எமது சமூகத்திலோ, இரவு
தம் வழங்கும் ஆலிப் பகலாக பிளவுகளை ஏற்படுத்துவதற் கிறார்கள். கென்றே சதித்திட்டங்கள் தீட்டிய வண்ணம் பொழுதைக் கழிப்பவர்
அன்று முதல் இம் கள் இருக்கிறார்கள். இத்தகைய
அத்தே இஸ்லாமிக்கு சமூகம் பலம் பெறுமா, பலவீனப்ப
சதிகள் இந்த வ.ை டுமா, வெற்றி பெறுமா, தோல்வி
வையே. அத்தகைய ச யடையுமா? அல்லாஹ்வின் உதவி
நாம் சமூகத்தில் எதிர் இதற்குக் கிட்டுமா அல்லது ஷைத்
எனினும், அச் சதிகள் தானின் தோழமை மேலும் நெருக்க
மான போக்கில் எவ் மாகுமா?
யும் ஏற்படுத்தவில்ல
நபிகளாரின் (n அது மட்டுமல்ல, சமூகத்தைப் பிளவுபடுத்தும் சதிகளை செய்பவர்
வாசிக்கும் ஒருவர் கள் மற்றுமொரு சதிக் கும்பலுக்கெ
னையே காண்பார். திராக சதி செய்தால் உலகக் கண்
கேட்பார்: நபிகள ணோட்டத்தில் அதற்கு ஏதாவது
என்ன; அதற்கெதிரா ஒரு நியாயத்தைக் கற்பிக்கலாம்.
ஷியரும் அறபுக் 4 சதிக்கு எதிரான சதி என அதனைக்
செய்வதற்கு? குறிப்பிடலாம். எனினும், இங்கு
ஆம், நபிகளார் 6 நடைபெறுவதோ எந்த தர்மத்துக்
ருக்கிறது. அது நல்ல கும் ஒவ்வாத சதியாகும். அது யாருக்
மையின் கோரப் பிட கெதிரான சதி தெரியுமா?
நசுக்கி வைத்துக் கெ முஸ்லிம் உம்மத்தை அதன் பலம்
நினைத்ததை எல்ல பலவீனங்களோடு நேசிக்கின்ற...
மாக சாதித்துக் கொ முஸ்லிம் உம்மத்தின் எதிர்கால ஐக்
மேல்வர்க்கத்தின்
பிரகாசமான கியத்தை கனவாகவும் இலட்சியமா கவும் கொண்டு உழைக்கின்ற... அதற்காக அதன் தவறுகளை மன் னிக்கின்ற... அறியாமையினால் முஸ் லிம் சமூகம் செய்கின்ற தவறுகளுக் காக அதனைக் காட்டிக் கொடுத்து இலாபம் பெற முயற்சிக்காத... முஸ்லிம் சமூகத்தின் கெடுபிடிகளால் ஏற்படும் நட்டங்களைப் பொறுத்துக் கொள்கின்ற.... முஸ்லிம் சமூகத்திலி ருக்கின்ற எந்தத் தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ தீங்கு விளைவிக்க முயலாத..... அன்பையும் உயர்ந்த பண்புகளையும் அறிவை யும் கலைகளையும் போதிக்கின்ற.... அனைவரதும் உலக - மறுமை வாழ்க்கை வளம் பெறுவதற்கு வழி காட்டுகின்ற... வன்முறைகளை அறவே விரும்பாத.......... சாத்வீக வழிகளைக் கையாளுகின்றவர்க
E : இ த , |
க! விற்
அகல
06722;

தஃவா களம்
அச் சதிகள் தீட் பாதையை நோக்கி அன்போடும் ந்த சதிகளுக்கு பண்போடும் மக்களை அழைத்து பூசி, ஆசீர்வா வந்தமைதான் அந்தச் சதி! அந்தச் (?)களும் இருக்
சதியை சகிக்க முடியாமல்தான் குறைஷி வம்சம் நபிகளாருக்கெதி
ராக சதி செய்தது. ன்று வரை ஜமா எதிராக நடந்த
இங்கு - நபிகளார் சென்ற கயைச் சார்ந்த
பாதையும் அண்ணலாரின் எதிரிகள் திகளை இன்றும்
சென்ற பாதையும் தெளிவாகத் கொள்கிறோம்.
தெரிகிறதல்லவா? இதனைவிட, T எமது சாத்வீக
எங்களுக்கு பாதை சொல்லித் தருவ வித மாற்றத்தை
தற்கு வேறு யாரால் முடியும்? நாங் லை.
கள் செல்லும் பாதை எப்படிப்பட்
டது என்பதை வேறு யாரிடமும் சா) வரலாற்றை
சென்று நாங்கள் பாடம் கற்க வேண் அங்கும் இத
டிய அவசியமில்லை அல்லவா? பின்னர் அவர் அல்ஹம்துலில்லாஹ். எர் செய்த சதி சக அந்தக் குறை
இருப்பினும் குறுகிய இஸ்லாம் கூட்டமும் சதி
வாதம்' எமது சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக்கிறது.
அதனை அணைய விடாமல் சிலர் செய்த சதி ஒன்றி
ஊதித் தூபமிட்டுக் கொண்டேயிருக் 0 சதி...! அறியா கிறார்கள். எனினும், அல்லாஹ்வின் டியில் மக்களை
பிரகாசத்தை வாயால் ஊதி ாண்டு தாங்கள்
அணைக்க எவரால் முடியும்? அல் >ாம் வெற்றிகர லாஹ் தனது பிரகாசத்தைப் பூர்த்தி Tண்டிருந்த ஒரு
செய்தே தீருவான்! பிடியிலிருந்து, அல்லாஹ்வின்
சாய்ந்தமருது ரதான வீதியில்
டைவளவ பனைக்கு உண்டு 6 X நீளம் 32 X 55
தொடர்புகளுக்கு: 22523, 0715489159
அல்ஹஸனாத் மே 2010 ஜூ.அல்ஜoாலா - ஜூ.அல் ஆகிரா 1431
ععععععععععععععععععصومعه

Page 14
சர்வதேசபிடியானை
எதிரானமக்கள்
00 ஜெம்ஸித் அஸிஸ்
சர்வத தேச குற்றவியல் நீதிமன்றம் (ICC போர்க்குற்றம் மற்றும் மனித நேயத்துக்கெதிரா வன்முறை முதலானவற்றுக்காக யாரை கைது செய் சட்டத்தின் முன்நிறுத்தி தகுந்த தண்டனை வழங் வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறதோ, அவ தனது நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆணையை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அரியணை ஏறியிரு கிறார். அவர்தான் சூடானிய ஜனாதிபதி உமர் ஹஸ அல்பவர் அவர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 68% ஆன வாக்குகளைப் பெற்று உப அல்பவர் வெற்றியீட்டியுள்ளார். தேர்தல் முடிவுகை சூடானிய அரசு உத்தியோகபூர்வமாக வெளியிட்டதை தொடர்ந்து தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி ஜனாதிபதி உமர் அல்பவர், தன்மீது நம்பிக்கை வைத் வாக்களித்த மக்களுக்கும் தேர்தலை மிகவும் அமை யாகவும் எவ்வித குளறுபடியுமின்றி நடத்தி முடிப்பதற் பூரண ஒத்துழைப்பு வழங்கிய இராணுவம், பாதுகாட படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் பூர நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மறுபுறம் எதிர்க்கட்சிக்காரர்கள் இத்தேர்தலி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தார்பூர் பிரச்சிை தீர்க்கப்படாத நிலையில் நடைபெற்ற இத்தேர்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கருத் வெளியிட்டுள்ளனர். புனர்நிர்மாணம் மற்றும் சீர்திருத வாத கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்ை யில், உமர் அல்பவர் 51% ஆன வாக்குகளைக் கூட பெறவில்லை. தேசிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இ ணுவ மற்றும் பாதுகாப்புப் படையினரின் அதிகார ளைப் பயன்படுத்தி உமர் அல்பவரை வெற்றி ெ வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
உமர் அல்பவரை எதிர்த்துப் போட்டியிட்ட மு னணி வேட்பாளர்களுள் ஒருவரான யூஸுப் இம்ரா
ఊళుబ్లభభఖభఃళ్ల (21బి 2010
జ2,ణభభళ్లభ? 0 భణ,ణిభజ్కిణిః 431
 
 
 

}ன்
ான்
தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த வெற்றியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது; பலர் வாக்களிப்பதற்கு மறுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்
தலில் 6 மில்லியன் வாக்குகளைக் கூட பெறாத அல்பவர் உண்மையில் தோல்வியையே தழுவியுள்ளார். சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் இவரின் இந்த மோசடிகள் நிறைந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
உமர் அல்பவிர்யார்?
உமர் ஹஸன் அஹ்மத் அல்பவர் 1944 ஜனவரி முதலாம் திகதி HOSh Bannage எனும் கிராமத்தில் மிக வும் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது முதல் இராணுவப் பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக 1960 இல் அவரது 16 வயதில் சூடான் இராணுவத்தில் இணைந்தார். 1966இல் சூடான் இராணுவக் கல்லூரியில் கற்று பட்டதாரியாக அங்கி ருந்து வெளியேறினார். பின்னர் 1981இல் இராணுவ வியல் துறையில் கலைமானிப் பட்டம் பெற்றார். 1983இல் மலேசிய பல்கலைக்கழகமொன்றில் இரா ணுவத் துறையில் மற்றுமொரு கலைமானிப் பட்டம் பெற்றார். 1987 இல் நிர்வாகத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். எகிப்து இராணுவ அகடமியிலும் கல்வி
அதே ஆண்டில் இஸ்ரேலுக்கெதிராக எகிப்து இராணு
வம் மேற்கொண்ட போரிலும் கலந்து கொண்டார்.
1980 களில் சூடான் திரும்பிய உமர் அல்பவர் சூடான் இராணுவத் தளபதியாக கடமையாற்றினார். 1989இல் இராணுவப் புரட்சியின் மூலம் முன்னாள் பிரதமர் ஸித்தீக் அல்மஹ்தியை பதிவியிலிருந்து வெளியேற்றி அதிகாரத்துக்கு வந்தார். அதிகாரங்களைப் பயன்படுத்தி ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தேசிய பாதுகாப்புக்கான புரட்சி சபையை (Revolunationary

Page 15
Command Council for National Salvation) 8) (156) irrijS) அதன் மூலம் பிரதமர், இராணுவத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், நாட்டுத் தலைவர் ஆகிய பதவிகளைப் Gì1 11101II (31.1j)/DITri. (3)g, GöI (National Islamic Fornt) தலைவராக ஹஸன் அத்துராபியை நியமித்தார்.
1993 ஒக்டோபர் 16 ஆம் திகதி சூடானின் ஜனாதிபதி யாக பதவிப் பிரமாணம் செய்தார். 1990களில் உமர் அல் பவரின் அரசு சூடான் நாட்டு நாணயப் பெறுமதியை சூடான் தீனாராக மாற்றியது.
இக்காலப்பகுதியில் சூடானுக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகவும் உஸாமா பின்லேடனுக்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறி ஐ.நா. சபை சூடானையும் பயங்கரவாதத்துக்கு துணை புரியும் நாடுகள் பட்டியலில் சேர்த்தது.
சூடானின் பெற்றோலிய வளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு உமர் அல்பவரின் அரசு பெரும் தலையிடியைக் கொடுக்க ஆரம்பித்தது. 1997இல் சூடானில் அமெரிக்க வியாபார ஸ்தாபனங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது சூடான் அரசு. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா- சூடான் உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
1998இல் கார்டுமிலுள்ள அல்ஷிபா மருந்து தொழிற் சாலையை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் நிர்மூலமாக்கியது. அல்ஷிபா தொழிற்சாலையில் இரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதற்கும் அல்காயிதா அமைப்புக்கும் தொடர்பிருப் பதாகவும் கூறியே அமெரிக்க இராணுவம் இத்தாக்கு தலை மேற்கொண்டது.
எனினும், சூடான் அல்ஷிபா மருந்து தொழிற்சாலை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு எவ்வித ஆதாரமுமற்றது என்று அமெரிக்க ஆய்வாளர்களாலே நிரூபிக்கப்பட்டது.
வட சூடான்-தென் சூடான் பிரதேசவாசிகளுக்கிடை யில் 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரை உமர் அல்பவர் 2003இல் முடிவுக்குக் கொண்டு வந்தார். அவ்வளவு காலமும் சூடானின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு எண்ணெய் வார்த்து தமது வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த மேற்கத்தேய சக்திகள் சூடானின் தார்பூர் பிரச்சினைக்கு வித்தூன்றின. மட்டுமின்றி அப்பிரச்சினையை ஊதிப் பெருப்பித்து பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொள்ளவும் கார ணமாயின.
தார்பூர் பிரச்சினை
பல குழுக்கள் தார்பூலிலுள்ள அருமையான வளங் களை உரிமை பாராட்ட முன்வந்ததன் விளைவே தார்பூர் பிரச்சினைக்கான மூலகாரணம். நடோடிகள்-விவசாயி
g
S
(
s

தேசம் கடந்து.
ள்-பழங்குடிகள் முதலான கோத்திரங்களுக்கிடையில் பளங்களைப் பகிர்ந்து கொள்வதில் அடிக்கடி மோதல் 1ள் ஏற்பட்டு வந்தன.
சூடானின் பெற்றோலிய வளத்தைச் சுரண்ட இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய சர்வதேச சக்திகள், சூடான் அரசுக்கெதிராக கிளர்ச்சியாளர்களைத் தூண்டி பிட்டு உள்நாட்டுப் போரை உருவாக்கின. மட்டுமின்றி ார்பூர்வாசிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பிரச்சினை ளை தீவிரப்படுத்தியதும் அச்சக்திகள்தான்.
உமர் அல்பஷர்தலைமையிலான அரசாங்கம் தார்பூர் பாசிகள் மத்தியில் வேறுபாடு காட்டுகிறது; தார்பூர்வாசி 5ளின் உரிமைகளை மீறுகிறது போன்ற போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2003 ஆம் ஆண்டு ார்பூரிலுள்ள சில ஆயுதக் குழுக்கள் சூடான் அரசுக் கெதிராக ஆயுதம் தாங்கின. இதற்கு முழுமையான அனுசரணையை வழங்கியது அமெரிக்காவும் அதன் நேசநாடுகளுமே.
இப் பின்னணியில் ஆறு வருடங்களைத் தாண்டியும் லைவிரித்தாடும் தார்பூர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உமர் அல்பவர் தலைமையிலான அரசு ாடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடையாக அமெரிக்க ரகாதிபத்தியம் இருந்து வருகிறது.
இதன்போது தார்பூரில் நிகழ்ந்த மோசமான கொலைகளுக்கும் அவலநிலைக்கும் பின்னணியில் நின்ற அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தார்பூர் மனிதப் பேரவலத்துக்கு முழுமுதற் காரணமாக உமர் அல்பவரே இருந்தார் என்றும் அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இப்படுகொலை தொடர்பில் அவர் பிசாரிக்கப்பட வேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின் ன. மட்டுமின்றி, சர்வதேச நீதிமன்றத்தில் பவீருக்கு ாதிரான குற்றப் பிரேரணையையும் சமர்ப்பித்து அவ ரைக் கைது செய்து சூடானில் அமெரிக்க சார்பு ஆட்சி யைக் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கின்றன.
குழப்பவாதிகளையும் அநியாயக்கார ஏகாதிபத்திய பாதிகளையும் எதிர்க்கத்துணிந்த சூடானிய அதிபர் உமர் அல்பவர் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை, அமுலில் இருக்க சூடானில் ஜாதிபதித் தேர்தலை நடத்தி பெரும்பாலான மக்களின் ஆணையைப் பெற்று மீண்டும் ஏகாதிபத்திய சக்திகளின் வயிற்றில் அமிலத் தைக் கரைத்திருக்கிறார்.
கடந்த வருடம் சூடானிய அதிபர் உமர் அல்பவர் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறிய வார்த் தைகள் அவரின் துணிவைப் படம்பிடித்துக் காட்டுகின் ன. "சூடானிய மக்களே! மேற்குலகு என்னை நேசித் ால் என்னைப் புறக்கணிப்பது உங்களது பொறுப்பாகும். மேற்குலகும் அதன் அடிவருடிகளும் என்னை நேசிப்பது என்பதன் அர்த்தம் நான் சரியான பாதையில் இல்லை ான்பதே!”
அல்ஹஸனாத் மே 2010
ஜூ அல்ஜலா - ஜூ.அல்ஆகிரா 143

Page 16
:ణాళ
நான நுவரெலிய பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் சம்பந்தமாக விமர்சித்து தமக்கு சிலர் புகார் செய்துள்ளதாகவும்; அதன் உண்மை நிலையை விபரித்து ஒரு சுமுகமான நிலைக்கு சமூகத்தை வழி நடத்த ஒரு திறந்த கலந்துரையாடலை தாம் நடத்த உத்தேசித்துள்ளதாகவும், 2010 மார்ச் மாதம் 15ம் திகதி முற்பகல் 10 மணிக்குநுவரெலிய பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள விஷேட கலந்துரையாடலுக்கு வரு மாறும் அங்கு சிறப்பு உரை நிகழ்த்துமாறும் 11.03.2010 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் நுவரெலிய அனைத் துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம்’ எம்மை வேண்டி யிருந்தது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கடந்த சில வருடங் களாக நுவரெலிய பிரதேசத்தில் மேற்கொண்டு வந்த தஃவா பணிகளையும் அதனால் சமூகத்தில் ஏற்பட்டு வந்த நல்ல மாற்றங்களையும் விரும்பாத சிலர், ஜமாஅத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்புவதையும்; அப்பகுதி ஜமா அத் ஊழியர்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததையும் நாம் அறிந்தே இருந்தோம்.
பள்ளிவாசல்களின் சம்மேளனம் அழைத்திருப்பதை மதித்து நாம் அங்கு செல்லத் தீர்மானித்தோம். இது பற்றி 13.03.2010 திகதியிடப்பட்ட எமது கடிதம் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் அறிவித்து இப்பேச்சுவார்த்தைக்கு அவர்களது பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தோம். ஆனால், கால அவகாசம் போதாமையால் ஜம்இய்யதுல் உலமாவுக்கு அது சாத்தியமாகவில்லை போலும்.
பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஆறு பேர்களில் மூவர் ஜமாஅத்தின் மத்திய மஜ்லிஸ் சஷ் ஷ 9ரா அங்கத்த வர்கள். மூவர் ஆலிம்கள்.
பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன்னரே நாம் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருடன் தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தைச் சேர்ந்த மூத்த சகோதரர்கள், ஆலிம்கள் வர இருக்கிறார்கள். எனவே, பேச்சுவார்த்தை கண்ணியமான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளைச் செய்வதும் வருவோருக்கு பாதுகாப்பு வழங்குவதும் தங்களது கடமையாகும் என்றும் கூறினோம். "எதனைப் பற்றியும் அஞ்ச வேண் டாம்” என அவர் எம்மிடம் உறுதியளித்தார்.
♔ൈ, : 2010
dic & . && l. ( '&' &
 
 
 

எம்.எச்.அப்துர்ரஷீத்,தேசிய அமைப்பாளர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி Email- rasheedrila(agmail.com
பேச்சுவார்த்தை பிரதான பள்ளிவாசலுக்குள் ஏற்பாடு செய்யப்படாமல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அவதா னித்ததும் எமக்கு இந்த ஏற்பாட்டின் உள்நோக்கம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அதுபற்றி நாம் கேள்வி யும் எழுப்பினோம். எவ்வாறோ கூட்டம் ஆரம்பித்து கிராஅத் ஒதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு
நுவரெலிய பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஜமாஅத் ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கத் தொடங்கியது. நாம் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டோம். வீதிகளில் வைத்து கும் பல்களாக நின்றும் எம்மீது தாக்குதல் நடத்தினர். பள்ளிவாசல் சம்மேளனப் பொறுப்பாளர்கள் யாரும் இதனைத் தடுக்க முயற்சித்ததை எம்மால் அவதானிக்க முடியவில்லை.
பின்னர் பொலிஸார் வந்து எம்மை பொலிஸ் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர்கள் எமக்கெதிராக பொலிஸாரி டம் கூறிய பொய்க் குற்றச்சாட்டுக்கள், இவர்கள் எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை; வஞ்சித்து தாக்குவதற்கே அழைத்தார்கள் என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தன.
இத்தாக்குதல் தப்லீக் இயக்கத்தின் தீர்மானத்தின்படி நடைபெற்றதாக நாம் கருதவில்லை. ஆனால் இத்தாக்குத லில் முன்னணியில் நின்றவர்கள், அதனை வழிநடத்திய வர்கள் தப்லீக் ஜமாஅத்தின் பிரமுகர்களும் ஊழியர்க ளும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவர்க ளில் பலரை நாம் பெயர் குறித்து குறிப்பிடவும் முடியும்.

Page 17
பொலிஸ் நிலையத்தில், 'இது எமக்கிடையிலான மார்க்க ரீதியான பிரச்சினை. நாம் அதனை ஜம்இய்யதுல் உலமாவின் மத்தியஸ்தத்தில் தீர்த்துக் கொள்வோம்” என நாம் வாக்குமூலம் அளித்தோம். பின்னர் பொலிஸாருட னான சந்திப்பில் இது சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவுமிருந்ததால் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையிலான அத்தகைய மத்தியஸ்த முயற்சியை தாமே முன்னின்று ஏற்பாடு செய்யவும் பொலிஸார் முன்வந்தனர்.
இந்த நிகழ்வுகள் குறித்து தப்லீக் இயக்கத்தின் ஒரு முன் னணி ஆலிம் மூலம் மர்கஸின் கவனத்துக்கு கொண்டு வந் தோம். மர்கஸ் மஷ அராவில் இவ்விடயம் கருத்தில் கொள் ளப்பட்டதாக அவர் பின்னர் எமக்குத் தெரிவித்தார்.
ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களுக்கு இவ்விடயம் குறித்து விரிவாக விளக்கி கடிதம் எழுதினோம். கடந்த 21.04.2010ல் ஜம்இய்யா வின் தலைமையகத்தில் ரிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஜம்இய்யதுல் உலமா இவ்விடயத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஏற்பாடு செய்வதாகவும் அதற்கான ஒரு குழு நியமிக்கப்படும் எனவும் எமக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இம்முயற்சி வெற்றி பெற வேண்டும் என பிரார்த் திக்கின்றோம்.
எம்மைத் தாக்கியவர்கள் தமது ஈனச் செயலை நியா யப்படுத்த எம்மைப் பற்றி பல இட்டுக்கட்டப்பட்ட பொய்களைப் பரப்பியுள்ளனர். அத்தகைய ஏதாவது பொய்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி விளக்கம் பெற விரும்பு பவர்கள் எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். தீர விசாரிக்காமல் அவதூறுகளைப் பரப்பும் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுமாறு நாம் அனைவரையும் வேண்டுகிறோம்.
“விசுவாசிகளே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் (அதனை உடனே அங் கீகரித்து) அறியாமையால் குற்றமற்ற ஒரு சமூகத்தா ருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமலிருப்பதற்காக (தீர்க்கமாக விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங் கள். (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின்)பின்னர் நீங்கள் செய்யாதவை பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்." (அல்ஹஜராத்:06)
"רק 6
இவ்விடயத்தை தேசியமயப்படுத்தாமல் நுவரெலிய பிரதேசத்துடன் மட்டுப்பட்ட பிரச்சினையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றே நாம் விரும்பினோம். இருந்தா லும் இந்தத் தகவல் யுகத்தில் செய்திகள் பரவுவது தவிர்க்க முடியாததாகும். நடந்த விடயம் பற்றி பல பிழையான தகவல்கள் பரவுவதை தடுக்கவே அல்ஹஸனாத்திற்கு இவ்விளக்கத்தை எழுத நாம் தீர்மானித்தோம்.
அல்லாஹ"த் தஆலா எமது செயல்களை அங்கீ கரிப்பானாக!

தொடர் ஆரம்பம்
ஜமாஅத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் பொது மக்களுக்கான இஜ்திமாக்களின் தொடர் கடந்த மாதம் 28ஆம் திகதி நிகவெரட்டிய அபுக்காகமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வணக்கத்துக்குரிய நாயனை வணங்குவது எப்படி? என்ற கருப்பொருளிலான இவ்வருட இஜ்திமா தொடரில் பிராந்திய, உப பிராந்திய ரீதியில் 34 இஜ்திமாக்கள் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளதாகவும் இவற்றில் ஆண்களும் பெண் களுமாக சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஜமாஅத் தின் தேசிய ஒருங்கிணைப்புப் பகுதி தெரிவிக் கிறது. நடைபெறவுள்ள இஜ்திமா தொடரில் 13 இஜ்திமாக்கள் பெண்களுக்கானவை 5 இஜதி மாக்கள் ஆண்களையும் பெண்களையும் இணைத் ததாக நடைபெற உள்ளன; ஏனையவை ஆண்க ளுக்கானவை என தேசிய ஒருங்கிணைப்புப் பகுதி மேலும் தெரிவிக்கிறது.
கடந்த 28.04.2010 புதன்கிழமை அபுக்காகமை ஜமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இஜ்திமாவில், மெளலவி அப்துல் அஸிஸ் (அமீனி) தலைமை உரை நிகழ்த்துவதையும் ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜால் அக்பர், உஸ்தாத் 6Tüb. qg. 6Tüb. güb6r6h, go|6iç? Q6)çüiué5 6T ğ-. 6Tüb.
மின்ஹாஜ் (இஸ்லாஹறி) ஆகியோர் பிரதான உரைகளை நிகழ்த்துவதையும் படங்களில்
&ல்ஹஜனாத் ஜமே 2010
జణ,ణిపబ్లిళ్లభజ# . జ్ఞా.జిభజ్కిడgrt 143

Page 18
ஜமாஅத்தின் தேசிய ஊழி
“இஸ்லாம் அந்நியமாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நிய நிலைக்கு மீண்டு செல்லும்.”
இஸ்லாம் புரிந்து கொள்ளப்படாத மார்க்கமாக இன்று மாறியுள்ளது. மார்க்கத்தின் உத்தமமான அம்சங்கள் அரு கிப்போய் சம்பிரதாயங்களாக சில அம்சங்கள் எஞ்சியிருச் கின்ற சோகத்தை நடைமுறையில் கண்டு வருகிறோம்.
இது இரண்டாவது அந்நிய நிலை" என இஸ்லாமிய அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறது. “அந்நிய நிலையில் வாழும் அழைப்பாளர்களுக்கு சுபசோபனம் உண்டாகட் டும்” என்ற நபியவர்களின் பொன்மொழியை தம் வாழ்க கையாக வரித்துக் கொண்ட ஒரு குழுவின் சங்கமமே ஏப்ரல் 17, 18ஆம் திகதிகளில் புத்தளம் மண்ணில் நடை பெற்ற ஜமாஅத்தின் ஊழியர் இஜதிமா ஆகும்.
ஆம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரை நூற றாண்டுக்கு மேற்பட்ட தனது இலட்சியப் பயணத்தில்
அழைத்து வந்திருக்கிறது. பயணத்தின் சுமைகளை சுகங் களாக மாற்றீடு செய்திருக்கிறது. சோகமல்ல, சுபசோட னங்களே நிறைந்துள்ளன.
'வாருங்கள் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டு பணியில் அணிதிரள்வோம்’ என்ற அழைப்பை ஏற்று இணைந்து பணியாற்ற களத்திற்கு வந்தோரை அரவி ணைத்து அறிவு, ஆன்மிகப் பயிற்சிகள் வழங்கி, சோ வில்லா ஊழியர்ப் படையை உருவாக்குவதில் அது முனைப்போடு செயற்பட்டு வருகின்றது.
அப்பணியின் தொடரில் ஏப்ரல்17,18ஆம் திகதிகளில்
ஊழியர் இஜதிமாவும் அல்ஹஸனாத்தின் 40 ஆண்டு
జిభజ్ఞఃఖభః శిణ 2ణిశీణి
జ్ఞ్కణ్యభభః wభణ,ణిణిజ్కిణిః #431
 
 

ாக்கிய பயணத்தில். யர் இத்திமா (ஏப்ரல் 7, 18
நிறைவு விழாவும் நடைபெறும் செய்தியை தன் உளழி
யர்களுக்கு அறிவித்தது. சுட்டெரிக்கும் வெய்யில் காலப்
பகுதியில் புத்தளத்தில் ஊழியர் இஜதிமாவுக்கான ஏற் பாடுகளை நம்பிக்கையோடு ஜமாஅத் மேற்கொண்டது. அல்ஹம்துலில்லாஹ், சுமார் ஆயிரத்து 500 ஊழியர்கள்
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மிக ஆர்வத்தோடு
வருகை தந்தனர்.
நிகழ்வுகள் குறித்த நேரத்தின்படி காலை 10 மணிக்கு
ஆரம்பமாகின. முதல் அமர்வை எம்.ஜே.எம். மன்சூர்
ஆசிரியர் அவர்கள் காஇதாக இருந்து நெறிப்படுத்தினார். அஷ்ஷெய்க் எம். இஸட்.எம். நெளஸர் (இஸ்லாஹறி)
அவர்கள் இனிமையான குரலில் ஒதிய ஸ அரா அஸ் ஸஃப்'ஊழியர்களின் உள்ளங்களை ஊடறுத்துச் சென்றது.
தில் ஜமாஅத் தனது இலக்கு நோக்கிய பாதையில் எட் I டிய அடைவுகளை பொதுச் செயலாளர் டாக்டர் எம்.சீ.எம். மஹிஸ் அவர்கள் ஊழியர்கள் மத்தியில் சமர்ப் பித்தார். அல்ஹம்துலில்லாஹ், இறையருளும் ஊழியர்க ளின் அயராத உழைப்பும் பங்களிப்பும் ஜமாஅத்தின் வேலைத்திட்டங்களுக்கு பலமாக இருந்து வந்துள்ளது ம் என்பதை பொதுச் செயலாளரின் அறிக்கை எடுத்துக் y காட்டியது.
ஹிஜ்ரி1431இன் ஊழியர்இஜ்திமாவின் கருப்பொருள்
கிராஅத்தைத் தொடர்ந்து கடந்த ஐந்து வருட காலத்
உரையை ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜால்
அக்பர் அவர்கள் நிகழ்த்தினார். ஊழியர்களின் உள்ளத் தில் 'அல்லாஹ்வை நோக்கிய பயணம்” என்பதன் ஆழ அகலங்களை அமீர் அவர்கள் அல்குர்ஆன், அஸ்ஸ"ன்
னாவின் வழிகாட்டலுக்கூடாக விளக்கினார்.

Page 19
ஒரு முஸ்லிம் தீனை நிலைநாட்டும் (இகாமத் செய் யும்) பணியில் ஈடுபடுவதன் அவசியம், அப்பணியில் அவன் இணைந்து கூட்டமைப்பாக பணியாற்ற வேண் டியதன் அவசியம் என்பவை அமீர் அவர்களின் உரையில் வலியுறுத்தப்பட்டன.
ஒரு முஃமின் அமைதியான உள்ளத்தைப் பெறுவ தோடு நீதி, நேர்மை, வாய்மை, தூய்மை மிக்க அமைதி யான உலகத்தை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டிருப்பான். இந்த தெளிவான பயணத்தின் மூலமே மன்னிக்கும் இரட்சகனை சந்திக்க முடியும் என்ற சிந்த னையை இலட்சியத் தொனியோடு ஊழியர்கள் உள்ளங் களில் வேரூன்றச் செய்தது அமீர் அவர்களின் உரை. நெடுந்தூரப் பயணத்தின் களைப்பு, வரண்ட காலநிலை என்ற எதுவும் இவ்வுரையிலிருந்து ஊழியர்களின் கவனத்தைத் திருப்பி விட்டிருக்காது.
அமீர் அவர்களின் உரையோடு கொளுத்தும் பகல் பொழுதில் ஊழியர்கள் அனைவரும் அல்லாஹ்வின் முன்நிலையில் தமது பயணத்தின் கனதியுணர்ந்து ழுஹர் தொழுகையில் சங்கமமானார்கள்.
நிகழ்வுகள் மீண்டும் அஸர் தொழுகையோடு ஆரம்பம் மாகின. இவ்வமர்வை அஷ்ஷெய்க் எம். எல். அப்துல் வாஜித் (இஸ்லாஹி) காஇதாக பொறுப்பேற்று வழிநடத் தினார். அவ்வமர்வின் ஆரம்ப உரையாக 'மக்களின் தேவை யாக இஸ்லாமிய இயக்கம் மாறுதல்' என்ற கருப்பொரு ளில் வடமேல் பிராந்திய நாஸிம் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) உரை நிகழ்த்தினார்.
இஸ்லாமிய இயக்கம் என்பது ஒரு சிலரோடு மட் டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது மக்கள் இயக்கமாக, மக்கள் சக்தியாக மாற வேண்டும் என்ற கருத்தை இவ் வுரையில் அவர் வலியுறுத்தினார். நபிமார்களின் பணியில் பிரிக்க முடியாத அங்கமாக அநியாயம், மோசடி, ஏமாற்று, அராஜகம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டம் அமைந் திருந்தது. இயக்கம் மக்கள் மயப்பட்ட இயக்கமாக, பெரும் சக்தியாக மாற வேண்டும் என்ற கருத்தை சான்று களோடு அவர் முன்வைத்தார்.
அல்லாஹ்வை நோக்கிய பயணம் சிரமங்கள் பல நிறைந்தது. போராட்டங்களும் தடைகளும் இல்லாத பாதையினால் இறைவனை நோக்கி பயணிக்க முடியாது. மனோஇச்சையும் ஷைத்தானிய கெடுபிடிகளும் இப் பாதையில் அடிக்கடி குறுக்கிடும் தடைகளாகும். அது போலவே இப்பாதையில் பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் ஓர் அழைப்பாளன் சந்திக்க வேண்டி யுள்ளது. இத்தருணங்களிலெல்லாம் வலிமை மிக்க உள்ளமும் ஆறுதல் பெறும் பக்குவமும் அவனுக்கு தேவைப்படுகிறன்றன. இதனை தெளிவாகவே உணர்ந்து வைத்திருக்கும் ஜமாஅத்தின் ஊழியர்களுக்கு, "அல் லாஹ்வை நோக்கிய பாதையில் ஆறுதலடைந்து கண் குளிர்ச்சி தருவது தொழுகை” என்ற தலைப்பில் சிறப்பா னதோர் உளவள வழிகாட்டலை தனக்கேயுரிய தனித்து வமான பாணியில் உஸ்தாத் எம்.யூ.எம். ரம்ஸி அவர்கள் வழங்கினார்கள்.

நிகழ்வு
இஷாத் தொழுகையைத் தொடர்ந்து முதல் நாள் நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியாக “மனித நலன் பற்றிய ஒரு தாஇயின் உளப்பாங்கு" என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் உரை நிகழ்த் தினார்கள். இஸ்லாம் வணக்க வழிபாடுகளுக்கூடாகவும் அது நிலைநாட்ட விரும்புகின்ற ஷரீஅத் நெறிமுறைக ளுக்கூடாகவும் மனித நலனையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. ஷரீஅத்தின் முழு நோக்கமும் “ஒன்றில் மனித நலனைக் கொண்டு வருதல் அல்லது தீங்கை நீக்குதல்” என்ற கருத்தை தெளிவுபடுத்தியதோடு ஓர் இஸ்லாமிய அழைப்பாளன் தனது பணியில் எத்தகைய உளப்பாங்கை கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியு றுத்தினார்கள். மக்கள் நலன் பற்றி சிந்திக்காத, அக்கறை கொள்ளாத ஒருவர் இஸ்லாமிய அழைப்பாளனாக இருக்க முடியாது என்ற கருத்தை ஊழியர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதித்தார்.
இப்பணி தொய்வில்லாது தொடர்வதற்கும் சுறுசுறுப் போடும் முனைப்போடும் ஊழியர்கள் பணியாற்றுவதற் கும் ஜமாஅத்தின் இவ்வழிகாட்டல் ஓர் ஊட்டச் சக்தி யாக அமைந்தது எனலாம். ''அல்லாஹ்வை நோக்கி விரைந்து வாருங்கள்'' என்ற அல்லாஹ்வின் அழைப்பு ஊழியர்களைத் தொட்டழைத்தது. ஊழியர்களின் உள்ளங் களோ படைப்பாளனாகிய அல்லாஹ்வின் முன்நிலை யில் "யாஅல்லாஹ்! உனது பாதையில் பயணிக்கும் சக்தி யின் அளவுக்கு எங்களுக்கு பொறுமையை நல்குவாயாக; இறுதி மூச்சுவரை உன்னை நோக்கிய பயணத்தில் எமது பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக!'' என்று கண்ணீரோடு கையேந்தி நின்றன.
இரண்டாம் நாள் 18ஆம் திகதி அதிகாலை ஸுபஹ் தொழுகையோடு | ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பள்ளிவாசல்களிலும் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி), அஷ்ஷெய்க் என்.ஜீ. அப்துல் கமால் (இஸ் லாஹி), மெளலவி எம்.எம். தாஹிர் (ஹாமி) ஆகியோர் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காலைக்கடன்களை நிறைவேற்றுவதற்கான ஓய்வு வழங்கப்பட்டது.
நிகழ்வுகளின் இடையிடையே வழங்கப்பட்ட ஓய்வு களைப் பயன்படுத்தி இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில், அல்ஹஸனாத் இதழின் 40 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை ஊழியர்கள் கண்டு பிரமித்து நின்றனர். ஜமாஅத் அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தெளிந்த சிந்தையோ டும் உறுதியோடும் துணிவோடும் தன் கருத்துக்களை எப்போதும் வெளியிட்டு வந்திருக்கின்றது. இஸ்லாமிய சிந்தனையை தூய வடிவில் மக்களுக்கு எத்திவைத்து வந்திருக்கின்றது என்பதை இக்கண்காட்சி எமக்கு உணர்த்தியது.
காலை 9 மணியளவில் அல்ஹஸனாத் 40 ஆண்டு நிறைவு விழா புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் அஸ்வர் மண்டபத்தில் களைகட்ட ஆரம்பித்தது.
அல்ஹப்னாத் மே 2010 ஜூ.அல்ஜsாலா - .அல்ஆகிரா 1431
சச்சார்

Page 20
"ஜமாஅத்தே இஸ்லாமியின் கடந்த 60 வரு அழைப்புப் பணியில், இந்த நாட்டில் 40 வருடங்கள அல்ஹஸனாத் செய்தது பணி என்பதைக் கடந்து சாதை என்று சொல்லலாம். மனித வாழ்வில் நாற்பது வருட கள் என்பது ஒரு திருப்புமுனை, அல்ஹஸனாத்து இலங்கை வரலாற்றில் இன்னுமொரு புதிய அத்திய யத்தை புத்தளம் மண்ணிலிருந்து இன்று ஆரம்பிக்கிறது
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரு அல்ஹஸனாத்தின் முன்னாள் பிரதம ஆசிரியருமா மெளலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் (கபூரி) அவர்ச பேசிக் கொண்டு போனார்கள்.
'அல்லாஹ 9 அக்பர்."
தக் பீர் முழக்கத்தினால் புத்தளம் ஸாஹிர கல்லூரி அஸ்வர் மண்டபம் ஆடி அடங்குகிறது.
ஆம், கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி காலை உதி சூரியன் புத்தளம் மண்ணில் அல்ஹஸனாத்தின் வருட சாதனைகளை தரிசிப்பதற்கென்றே உதித் போலும். அன்றைய தினம் புத்தளம் ஸாஹிரா கல்லு மண்டபம் நாடுபூராகவும் இருந்து வந்த ஜமாஅ ஊழியர்களால் நிரம்பி வழிய, அல்ஹஸனாத்தின்
அல்ஹஸனாத் 2 மே 2010
ge.362 reson a 3.39 seasy 343;
 
 
 

வருட சாதனைத் தடங்கள் வாசிக்கப்பட்டுக் கொண் டிருந்தன.
சொன்னார்கள், சொன்னார்கள். ஒவ்வொருவரும் சொன்ன அனுபவப் பகிர்வுகளைக் கேட்டு மெய் சிலிர்த்தது.
“ஜெய்லானி ஹஸ்ரத் அவர்கள் ஆரம்பித்து வைத்த அருள் ஜோதி அதைத் தொடர்ந்து வழிகாட்டி 1970 இல் அல்ஹஸனாத் என்று அல்ஹஸனாத்தை சொல்லும் போது எப்படி என்னால் சகோதரர் மர்ஹஅம் அபூ உபை தாவை மறக்க முடியும்?"ஆத்ம நண்பரின் ஞாபகம் வரவே மெளலவி இப்ராஹீம் அவர்களின் கண்கள் குளமாகின.
மூஸா நபி அல்லாஹ்வை சந்திக்க 40 இரவுகளை அல்லாஹ் வகுத்திருந்தான்.
பெரும்பாலான நபிமார்களுக்கு 40 இல் அல்லது அதன் பிறகான வயதிலேயே நபிப் பட்டம் வழங்கப் பட்டது.
40 வயதுகள் கடந்தும் ஒருவன் தீமையிலேயே
திளைத்திருந்தால் அவன் நரகத்துக்குச் செல்லத் தயா ராகட்டும் என ஹதீஸ் சொல்கிறது.

Page 21
எனவே, 40 இற்கு வரலாற்றிலும் ஹதீஸிலும் இஸ் லாத்திலும் ஓர் அடையாளம் இருக்கிறது. இலங்கை வரலாற்றில் அப்படி ஓர் அடையாளத்தைக் கடந்த இஸ்லாமிய இதழ் அல்ஹஸனாத். எனவேதான் சொல்கிறேன்; இந்த நாட்டில் இன்றிலிருந்து புதிய தோர் அத்தியாயம் புரட்டப்படப் போகிறது...
மெளலவி ஏ.எல். எம். இப்றாஹீம் அவர்களின் அனுபவப் பகிர்வில் எத்துணை ஆழமான உண்மைகள்?
"ஒன்றை எழுதினால் நிலைத்திருக்கும். மனனமிட் டால் மறந்துவிடும்” என்ற வாசகம் எத்துணை உண்மை யானது. ஜமாஅத்தின் 60 வருட அழைப்புப் பணியை ஏற்க மறுப்பவர்கள் அல்ஹஸனாத்தின் எழுத்தாதா ரத்தை என்ன சொல்லப் போகிறார்கள்?”
அவர் கேள்வி எழுப்பியபோதுதான் அல்ஹஸனாத் தின் எழுத்துப் பணி யின் ஆழத்தை அந்த அரங்கு உணர்ந்து கொண்டது.
"இந்த இலட்சியக் குரல் முளைத்து கிளை பரப்பிய போது அது வேரூன்ற இடமளித்தது மண் இந்தப் புத்தளத்து மண். இந்த மண்ணிலேயே அதனது 40 ஆவது நிறைவு விழாவைக் கொண்டாடுவது உண்மை யில் புத்தளத்துக் குமான பெருமையாக இருக்கிறது" என்றார் புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம். நபீல்.
'அல்ஹஸனாத் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்' என்ற தலைப்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட 'ப்ரபோதய' சஞ்சிகையின் ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் அல்ஹஸனாத்தின் வழியே ஒரு காலக் குகையி னூடாக குழுமியிருந்தோரை அழைத்துச் சென்றார் என்றே சொல்ல வேண்டும்.
அல்ஹஸனாத் பேசியிருக்கும் பிரதான கருப்பொருள் கள், காலத்தின் தேவையாக அல்ஹஸனாத் ஒலித்த விதம் என்பவற்றை முக்கிய நிகழ்வுகளோடு தொட்டுக்காட்டி
இக் கான்
> விழா
தாம்.
தத..

நிகழ்வு
அவர் எடுத்துரைத்த போது, அங்கு குழுமியிருந்த இளைய தலைமுறை அல்ஹஸனாத் வாசகர்கள் நிச்சயம் பிரமிப்படைந்திருப்பர், எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே!
''யாரிடம் கப்பல் இருந்ததோ அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் உலகத்தை வெற்றி கொண்டார்கள். யாரிடம் விமானம் இருந்ததோ அவர்கள் 20 ஆம் நூற்றாண்டை வெற்றி கொண்டார்கள். யாரிடம் ஊட கம் இருக்கிறதோ அவர்கள் 21 ஆம் நூற்றாண்டை வெற்றி கொண்டவர்கள் என்ற டாக்டர் மஹாதீர் முஹம்மத் அவர்களின் கருத்துப்படி நாம் இந்த நூற்றாண்டை வெல்வதற்காக கையிலெடுத்துள்ள ஊடகம் எவ்வளவு பெரிய ஆயுதம் என்று நினைத்துப் பாருங்கள். இதனை வளர்க்க நான் என்ன செய்திருக்கிறேன் ஒவ்வொருவரும் தனிமையில் சிந்தித்துப் பாருங்கள்.''
40 ஆவது வருட நிகழ்வின் காஇதாக இருந்து நிகழ்ச் சிகளை நடத்திய சட்டத்தரணி பாரிஸ் அவர்கள் தூண் டிய சிந்தனையில் அரங்கு ஊசி போட்டால் விழும் சப்தத்தில் கிடந்தது.
மாலைதீவில் இருந்து இந்நிகழ்வின் பிரதம அதிதி யாகக் கலந்து கொள்ள வந்திருந்த மாலைதீவு குடியரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் அப்துல் மஜீத் அப்துல் பாரி அவர்களது விஷேட உரையில் சொன்ன ஒரு விடயமும் மஹாதீர் முஹம்மத் அவர்களின் கருத்துடன் ஒத்துப் போனதைக் காண முடிந்தது.
''ஜாஹிலிய்யக் காலத்தில் எதிரியை வெற்றி கொள் ளும் மிகப் பெரும் ஆயுதம் கவிதை. அங்கு கவிதைப் போரே நடந்தது. ஒரு குடும்பத்தில் ஒரு கவிஞன் பிறந் தால் விழா எடுத்துக் கொண்டாடினர். இன்றைய நவீன உலகின் ஆயுதம் மீடியா. இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை முறியடிக்க ஊடகம்தான் ஆயுதம். ஊட கம் இன்றி இந்த நூற்றாண்டை நாம் வெற்றி கொள்ள முடியாது. இலங்கையில் அல்ஹஸனாத் செய்து வரும்
நாட் ர்ததி 2
அல்வாணைாத் மே 2010 ஜம் அல்28ாலா - .அல்ஆகிரா 1431
M

Page 22
நிகழ்வு
14:28:42
*8:37:04:33;$த;
20 3123
ஒ31122179)
கே.
24 3 4 t1 , 11.3
கூ24x..
இந்த ஊடகப் பணியை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்துடன் நின்று கொள்ளாமல் இலத்திரனி யல் ஊடகத்திலும் நீங்கள் கால் பதிக்க வேண்டும்.''
அவர் சொன்ன ஆலோசனை அல்ஹஸனாத்தின் செவிகளில் ஏற்கனவே விழுந்து விட்டது போலும்.
அன்றைய தினமே அல்ஹஸனாத் இணையத் தொலைக்காட்சி தனது இலத்திரனியல் ஊடகப் பயணத்தை புத்தள மண்ணில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.
அன்றைய தினம் எமது எதிர்காலத் திட்டங்கள் என்று அல்ஹஸனாத் பிரகடனப்படுத்திய, ஓர் இலத்திர னியல் ஊடகம், தமிழில் வாராந்தப் பத்திரிகை, ஆங்கி லத்தில் ஒரு பத்திரிகை, பெண்களுக்கான தனி இதழ்... என சொன்ன விடயங்கள் இன்ஷா அல்லாஹ் இதே தசாப்தத்தில் சாத்தியமாகும் என சாஹிராக் கல்லூரி மண்டபத்தில் ஓங்கி ஒலித்த 'அல்லாஹு அக்பர்' தக்பீர் ஓசை சொன்னது.
"1990 காத்தான்குடி மஸ்ஜிதில்/ தம்பியை அல்ல என்னை அறுத்துப் போட்ட/ உணர்வு தந்தது அல்ஹள னாத்” நிகழ்வில் பஷீர் அலியால் வாசிக்கப்பட்ட கவிதை வரி சொல்வதுபோல் அல்ஹஸனாத்தின் எழுத்துப் பணி எவ்வளவு உணர்பூர்வமானது!
''அல்ஹஸனாத் எனக்கு சொல்லித் தந்தது வரலாறு கள் அல்ல; வாய்ப்பாடம்” அதே கவிதையில் வந்த வரிகள் எத்துணை உண்மையானவை என்பதை அந்த நிகழ்வில் கலந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சகோ தரர்களின் கருத்துக்களில் இழையோடி இருந்ததைச் காணக் கிடைத்தது.
ஒரு விருட்சம் கிளை பரப்பும்போது, ஆழத்தில் பதியும் ஆணி வேரின் பங்களிப்பு காத்திரமானது அல்ஹஸனாத் இன்று இப்படி கிளை பரப்பி நிழல்தர எத்தனையோ ஆணிவேர்கள் நிலத்தில் புதைந்திருக்கின் றன. அந்த ஆணிவேர்களை அல்ஹஸனாத் மறந்து
விடுமா என்ன?
அல்ஹஸனாத் *iே) 2010) 20
இge.அல்லவா? - ஜூம் ஆல் ஆகிரt 1431
vாசாசிசசயயகாச்சச்சு/சசசசசசசசசசசசசசசச.

அன்றைய நிகழ்வில் கடந்த 40 வருடங்களாக அல் ஹஸனாத்தின் வளர்ச்சியில் தோள் கொடுத்து நிற்கும் அந்த அத்திபாரக் கற்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
அதேபோன்று 40 வருட நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமையும் 40 வருட சாதனைத் தடம் பற்றிய ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டு திரையிடப்பட்டதும்
முக்கிய நிகழ்வுகளாகும்.
''என்னதான் எழுதிவிட்டீர்கள்?'' என்று வினாத் தொடுப்போருக்கு பதில் சொன்னது அன்றைய தினம் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அல்ஹஸனாத்தின் கண்காட்சிக் கூடம்.
அருள் ஜோதியின் முதலாவது இதழ் தொட்டு அல்ஹஸனாத்தின் 40 ஆவது வருட இறுதியாக வெளி யான அல்ஹஸனாத் வரை அத்தனை இதழ்களும் அல்ஹஸனாத்தின் சகோதர வெளியீடுகளான எங்கள் தேசம், ப்ரபோதய, அகரம், சிட்டு மற்றும் நூல்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
''அல்ஹஸனாத்தைச் சுமந்து கொண்டு செல்கின்றீர் கள் என்றால் நீங்கள் வெறுமனே ஒரு சஞ்சிகையை தூக் கிக் கொண்டு செல்லவில்லை. நாட்டிலுள்ள பல அறிஞர்கள், எழுத்தாளர்களைச் சுமந்து கொண்டு வீடு வீடாகச் செல்கிறீர்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே நீங்கள் எவ்வளவு பெரிய பணி செய்கிறீர்கள்...?
ஒவ்வொருவரும் அல்ஹஸனாத்தைச் சுமந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவதை உங்கள் பணியாகக் கருதுங்கள்..."
ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் சொன்னபோது மண்டபம் உதிர்த்த தக்பீர் ஜமாஅத் ஊழியர்களின் பூரண அங்கீகாரத்தை
வழங்கியது.
அல்லாஹு அக்பர்!

Page 23
ஆளுமை
மறுமைப் பயணத்தி டாக்டர் இஸ்ரார் அஹ்
மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர்
14.04.2010ம் திகதி அன்று பஜ்ர் தொழுகைக் குப் பின்னால் எனது கையடக்கத் தொலைபேசி மெல்ல அதிர்ந்தது. "இன்று அதிகாலை 3 மணிக்கு டாக் டர் இஸ்ரார் அஹ்மத் அவர்கள் இறையடி எய்தி விட் டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக் குப் பின்னர் லாகூரில் அடக்கம் செய்யப்படும்” என்ற செய்தி கிடைத்ததும் மனம் பாரமாகியது. எனது உள்ளத் தில் அல்குர்ஆன் மீது ஆழ்ந்த பற்றையும் புதிய புரிதல் களையும் ஏற்படுத்திய ஓர் ஆளுமையின் இழப்பை தாங்கிக் கொள்வது கஷ்டமாகவே தோன்றியது. இருப்பி னும், அடுத்த கணங்களிலேயே யதார்த்தத்தின்பால் மீண்டு அன்னாருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
டாக்டர் இஸ்ரார் அஹ்மத் நவீன இஸ்லாமிய இயக் கம் தோற்றுவித்த பிரதான ஆளுமைகளுள் ஒருவரா வார். 1932ம் ஆண்டு வட இந்தியாவில் பிறந்த அவர், தனது ஆரம்பக் கல்வியை அரச பாடசாலைகளில் பெற் றார். குடும்ப சூழலில் இஸ்லாமிய தர்பிய்யா பெற்றார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ் தானில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1954ஆம் வருடம் 'கிங் எட்வெர்ட் மருத்துவக் கல்லூரியில்' எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். 1965ஆம் வருடம் கராச்சி பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையில் முதுமானிப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறி தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தனது மாணவப் பருவத்திலே மெளாலானா செய் யித் அபுல் அஃலா மௌதூதியின் நூல்களோடு நெருக்க மான உறவை ஏற்படுத்தியிருந்தார். மருத்துவத் துறை மாணவனாக இருந்தபோதே பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் இயக்கமான 'இஸ்லாமி ஜம்இய் யதுத் தலபா'வின் உறவைப் பெற்றார். மாணவ இயக் கத்தில் மிகத் துடிப்புடன் செயற்பட்ட இவர், சமகாலத் தில் லாகூர் ஜம்இய்யத்தினதும் பஞ்சாப் மாநில ஜம்இய் யதினதும் நாஸிமாக செயற்பட்டார். பஞ்சாப் மாநில பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் இயக்கம் பலமும் விரிவாக்கமும் பெற்ற காலமென இக் காலப் பகுதி வர்ணிக்கப்படுகின்றது. பின்னர் பாகிஸ் தான் இஸ்லாமி ஜம்இய்யத்துத் தலபாவின் நாஸிமே அஃலாவாக (தேசிய நாஸிம்) தெரிவு செய்யப்பட்டார்.

உ.
உஸ்தாத் குர்ரம் முராத் அவர்களுக்குப் பின்னர், ஜம்இய் யத்தின் நான்காவது தலைவராக தெரிவு செய்யப் பட்டார்.
இமாம் மெளதூதி காதியானிகளுக்கெதிராக 'காத முன் நுபுவ்வத்' போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற போது ஜம்இய்யத்தின் பங்களிப்பு மிகக் காத்திரமானதாக இருந்தது. மெளதூதியின் 'காதமுன் நுபுவ்வத்' இயக் கத்தை பாகிஸ்தானில் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லும் அமைப்பாக ஜம்இய்யத் காணப்பட்டது.
"பாகிஸ்தான் இரணுவ நீதிமன்றம் இமாம் மௌதூ திக்கு மரண தண்டனை விதித்தபோது ஜம்இய்யத்தின் நாஸிமே அஃலாவாக இருந்த உங்களது நிலை எப்படி இருந்தது” என ஒரு தடவை வினவப்பட்டபோது, "அந்த நாட்களின் உணர்வுகளையும் உணர்ச்சித் துடிப்புக்களை யும் போராட்ட வேட்கையையும் கூறுவதற்கு வார்த்தை களே இல்லை. இமாம் சிறையிலிருந்து எம்மை வழிநாடத் திக் கொண்டிருந்தார்கள் என அவர் பதிலளித்தார்.
மாணவப் பருவத்திற்குப் பின்னர் பாக். ஜமாஅத் அங்கத்தவராக இருந்து சில காலம் செயற்பட்ட போதும் பின்னர் ஜமாஅத்திலிருந்து விலகிக் கொண்டார். ஜமா அத்தின் ஜனநாயக வழி தேர்தல் அரசியல் முறையை அவர் சரி காணவில்லை.
டாக்டர் இஸ்ரார் அஹ்மத் அவர்கள் ஜமாஅத்திலி ருந்து விலகி நின்றாலும் நவீன இஸ்லாமிய இயக்கவியல் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் மிக ஆழ்ந்த ஈடுபாட் டைக் கொண்டிருந்தார். இமாம் செய்யித் மெளதூதியின் இலட்சியவாத இஸ்லாமிய அரசு பற்றிய எண்ணக்கருவுக் கான செல்நெறிகளை சீராவின் ஒளியில் உருவாக்கினார். அவரது ஆழ்ந்த வாசிப்புக்கும் தணியாத உணர்வுகளுக்கும் இறுதி நேரம் வரை ஓயாத தொடர்ந்தேர்ச்சையான செயற்பாட்டிற்கும் பல சாட்சிகள் நிறைந்து கிடக்கின்றன.
60 உருது நூற்களையும் 9 ஆங்கில நூற்களையும்
அல்ஹஸனாத் மே 2010 அன.அல்ஜexல! -- 297. அல்ஆகிரா! 1431
சw

Page 24
பொதுவாக முஸ்லிம் உம்மாவிற்கும் குறிப்பாக, இஸ்ல மிய இயக்கவாதிகளுக்கும் அவர் தந்துள்ளார். இை அனைத்திலும் இஸ்லாமி அரசு, அல்குர்ஆனின் அடி படைத் தூது, இறைத்தூதரின் உருவாக்கப் பணியு. இலட்சியவாத அரசும், நவீன இஸ்லாமிய இயக்க என்பவையே இழையோடிக் கொண்டிருக்கும்.
'நஷ்அதுஷ் ஸானியா' (இரண்டாவது தோற்ற பாடு) என்ற பிரயோகத்தை அறிமுகப்படுத்தியதோ அதுசார் கருத்தியலையும் அவர் விரிவாகப் பேசினா அதற்கான செயல்வடிவத் திட்டங்களையும் உருவாக் அமுல்படுத்தினார். 'அன்ஜு[மன் குத்தாமுல் குர்ஆன் என்ற நிறுவனத்தையும் 'தன்மீமே இஸ்லாமி' என் அமைப்பையும் உருவாக்கி ஆயிரக்கணக்கான இை
ஞர்களை இஸ்லாத்தின்பால் வழி நடத்தினார். 'மீஸா 'ஹிக்மத்தே குர்ஆன்' ஆகிய இரு சஞ்சிகைகளை அர பித்து, புத்திஜீவிகளை மையப்படுத்தி கனதியான கரு தாடல்களை செய்து வந்தார். பாரம்பரிய இஸ்லாமி கலைச் சொற்களுக்கும் நவீன இஸ்லாமிய இயக்க கலைச் சொற்களுக்கும் இடையே பொருத்தப்பாடுகை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
| 70 வயதுக்குப் பின்னரும் ஓர் இளைஞரைப்போ உணர்வுபூர்வமாகவும் கருத்தாழத்தோடும் பேசக்கூடி
வராக திகழ்ந்தார். உருது மொழியில் மாத்திரமின்ற ஆங்கிலத்திலும் அவ்வாறே உரைநிகழ்த்துவார். இவரி உரையை ஒருமுறை செயவிமடுத்த 'தக்பீர்' வாராந் சஞ்சிகையின் ஆசிரியர் ''நான் டாக்டர் அவர்களி உரையை செவிடுமத்தபோது முற்றுமுழுதாக செய்யி மெளதூதியின் உரையொன்றை செவிமடுத்த உணர்ை யும் மகிழ்ச்சியையும் அடைந்தேன்" என சிலாகித்தா
| அவரது அல்குர்ஆன் விளக்கவுரைகளையும் வெ ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களையும் கேட்பதற் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர். மரணிப்பதற் முந்திய குத்பா பிரசங்கத்தில் ஸ ரா ஃபாத்திஹாவி முதலாம் வசனத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் விளக்கவும் செய்யும் பாக்கியத்தையும் பெற்றார். நீண்டகாலமா. Peace TV, Quran TV மற்றும் சர்வதேச இஸ்லாம் வானொலி நிகழ்ச்சிகளிலும் நாளாந்த, வாராந் நிகழ்ச்சிகளை இறுதிவரை செய்து வந்தார்.
தான் 1994ஆம் ஆண்டு கனடா மெக்கிள் பல்கலை கழகத்தில் ஷகுபத் அஹமட் என்பவர் இஸ்ரார் அ மதின் நோக்கில் இஸ்லாமிய அரசியல் சிந்தனை, என் தலைப்பில் முதுமாணிப் பட்டத்துக்கான ஆய்வைய 2009ம் ஆண்டு புவாத் அலி என்பார் பெஷாவ பல்கலைக்கழகத்தில் 'இஸ்ரார் அஹ்மத்தின் "இஸ்லாமி புரட்சி ஒரு பகுப்பாய்வு' என்ற தலைப்பில் முதுமாணி பட்டத்துக்கான ஆய்வையும் சமர்ப்பித்தமை அவர் அறிவு, ஆளுமையை கணிப்பிடும் இன்னோர் அம்சம்
நவீன இஸ்லாமிய இயக்கத்திற்கும் நவீன இஸ்லாம் சிந்தனைக்கும் பெரும் பங்காற்றிய டாக்டர் இஸ்ர அஹ்மத் அவர்களின் மறைவை இஸ்லாமிய அறிக
அல்மலனாத் (31) 2010
"பசசாYAாசசசசசசசசசசு
ஜூ அல்ல!! -. ஜூ.2ல் ஆரே?? 1431

/ -
ம்
ஆளுமை களும் அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் பெரும் இழப்பாகவே கருகின்றன. போராசியரியர் குர்ஷித் அஹ்மத் அவர்கள் தனது அனுதாபச் செய்தியில், "அன்னாரது இழப்பு பாகிஸ்தானுக்கு மாத்திரமன்றி முழு முஸ்லிம் உம்மத்தினது இழப்பாக இருக்கிறது" என்றும் ''அவர் இஸ்லாத்துக்கு ஆற்றிய சேவைகளையும் குறிப் பாக அல்குர்ஆனின் தூதை சர்வதேசத்திற்கு முன்வைப் பதில் செய்த பங்களிப்புகளை அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்வானாக!'' என்றும் தெரிவித்துள்ளார்.
S - அ - 7 [.
அவர்களது ஜனாஸாவில் ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் காழி ஹுஸைன் அஹ்மத், தற்போதைய அமீர் முனவ்வர் ஹஸன், பொதுச் செயலாளர் லியாகத் புலூச் மற்றும் ஜமாஅத்தின் தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். வல்ல அல்லாஹ் டாக்டர் இஸ்ரார் அஹ்மத் அவர்களின் அமல் களை அங்கீகரித்து நபிமார்கள், ஸித்திக்கீன்கள், ஷஹ தாக்கள், ஸாலிஹீன்களோடு சேர்த்து வைப்பானாக!
வாசகர்கள் கவனத்திற்கு..
U
வ
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அல்ஹஸனாத் 40 வருட சிறப்பிதழில் ''ஜமாஅத் உருவாக்கத்தோடு அதன் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது” என்ற தலைப்பிலான அனுபவம் பகிர்வில், இந்நாட்டில் ஊடகத் துறைக்கு பங்களிப்புச் செய்த சஞ்சிகைகளின் பட்டியலில் ஜம்இய்யது அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்டு வரும் 'உண்மை உதயம்' இதழின் பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது.
தவறுக்கு வருந்துகிறோம்.
கு
ன்
ரெ
எக
"தி இ இ '9
இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஜமாஅத்தின் வரலாற்று ஆவணங்களிலும் “உண்மை உதயம்” அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. எமது 40 ஆண்டு நிறைவு
மலரிலும் (SOUVENIR) இவ் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*
= : 5 ;
குறித்த தவறை கண்ணியமான முறையில் சுட்டிக்காட்டிய “உண்மை உதயம்' ஆசிரியர் பீடத்துக்கு ஜஸாகுமுல்லாஹு கைரன்.
பிய
ஆசிரியர் பீடம், அல்ஹஸனாத்
தர்

Page 25
அன்று அந்த திடீர் செய்தி நம்மை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. நம்பவும் முடியாமல் இருந்தது. விரைவாச அந்த இடத்திற்குச் சென்றோம். ஒன்றாகப் படிக்கா விட்டாலும் அவள் எனது தோழிதான்.
அவளது கணவர் ஆற்றில் விழுந்து மரணித்து விட்ட தாகக் கிடைத்த செய்திதான் அது. யாராவது தள்ளிவிட் டார்களா, இவராகவே ஆற்றில் பாய்ந்து விட்டாரா என்ற விபரம் தெரியவில்லை. மரண வீட்டில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந் தார்கள். யாருக்கும் சரியான விபரம் தெரியவில்லை. முதல் நாள் மாலை வீழ்ந்தவர், மறுநாள் பகல் வரையில் எவ் வளவு தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் பியகமவில் தேடிக் கொண்டிருக்க, அவரது இறந்த உடல் ஹேவாகப பகுதியில் ஒதுங்கியிருந்தது. கண்டெடுத்து பொலிஸ்
விசாரணை என எல்லாம் முடிந்து அடக்கம் செய்தனர்
மூன்றாம் நாள் ஒரு சிங்களப் பத்திரிகையில் வந்த செய்தி என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சிங்களப் பெண் அந்த மரணம் பற்றிய வாக்குமூலப் ஒன்றை பொலிஸாரிடம் கொடுத்திருந்தாள். அதில்,
“எனக்கும் அவருக்கும் எவ்வித தவறான தொடர்புப் இருக்கவில்லை. நானும் அவரும் ஒரே இடத்தில், ஒரே விதமான வியாபாரத்தை செய்கிறோம். அதனால் அடிக் கடி சந்தித்துக் கொள்வோம்; கொடுக்கல்-வாங்கள் செய்து கொள்வோம். இதை சந்தேகித்து அவர் மனைவி அடிக்கடி சண்டையிடுவாள். அன்று ஹங்வெல்லையில் சந்தை வியாபாரத்தை முடித்துக் கொண்டு பஸ் இல்லாத
 

5
தால் நான் அவரோடு பைசிக்களில் வந்தேன். அவர் மக னும் மனைவியும் ஆட்டோவில் வந்து பைசிக்கிளை இடைமறித்து என்னை பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பியகம பொலிஸுக்கு எடுத்துச் சென் றார்கள். இதனால் மனமுடைந்து வெட்கத்தில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற் கொலைக்குக் காரணம் அவரது மனைவிதான்' என தெரிவித்திருந்தாள்.
இச்செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவள் அடிக்கடி என்னை சந்திக்க வருவாள். கணவர்மீது வைத் திருக்கும் அன்பையும் அவர்களது இணக்கமான வாழ்வு பற்றியும் வார்த்தைக்கு வார்த்தை மொழிந்து கொட்டு வாள். ஒரு நாளும் அவளை நான் கவலையோடு கண்ட தில்லை. இது எல்லாமே வெறும் வேஷம்தானா?
மீண்டும் அவளை சந்தித்தபோது அவள் இத்தாவில் இருந்தாள். குறித்த பத்திரிகைச் செய்தி பற்றி வினவி னேன். அதற்கு அவள் "இது வெறும் சந்தேகமோ ஊகமோ அல்ல. முதலில் இதைக் கேள்விப்பட்டபோது நானும் நம்பவில்லை. அந்தளவிற்கு நான் அவரை நம்பி யிருந்தேன். ஆனால் நாளடைவில் அவரிடம் ஏராள மான மாற்றங்களைக் கண்டேன். அடிக்கடி அவருடைய செல்போனுக்கு கோல் வரும். உடனே வெளியே போய் விடுவார். மிகவும் தாழ்ந்த குரலில் பேசுவார். யார் என்று கேட்டால் நண்பன் என்பார் எங்களோடு எங்குமே பய ணம் வர மாட்டார். தலைவலி, வயிற்றுவலி என்று பல காரணங்களைச் சொல்லி தவிர்ந்து கொள்வார். ஆனால் நாங்கள் வெளியிறங்கிச் சென்றவுடன் அவரும் எங்கா
ខ្យងខ្ចងខ្ចៅ ដើp 2eq
భళి,ణిభజిభభిః , జ్ఞా, ణిభజ్మిణి 43

Page 26
வது சென்று விடுவார். கேட்டால் “வீட்டில்தான் இருந் தேன்' என்பார்.
சந்தைகளில் துணி வியாபாரத்திற்கு செல்வதில்கூட
அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அடிக்கடி லீவு போடுவார். அதேபோன்று அந்தப் பெண்ணும் லிவு போட்டுவிட்டு அடிக்கடி இவரோடு சேர்ந்து பைசிக்க ளில் செல்வதாக சந்தையில் வியாபாரம் செய்கின்றவர் கள் என்னிடம் சொல்வதுண்டு. தொலைபேசியில் அவர் கள் தகவல் தெரிவித்தவுடன் பல முறை நான் அங்கு சென்றிருக்கிறேன். இருவருடைய தட்டு களும் மூடியி ருக்கும். இதுபற்றி அவரிடம் கேட்டால் ஒருநாளும் உண்மையைக் கூற மாட்டார். அதனால் அந்தப் பெண்ணிடமே சென்று சுமுகமாகக் கதைத்தேன்.
"உனக்கும் கணவன், பிள்ளைகள் இருக்கும்போது எதற்காக என் கணவரோடு தொடர்பு வைத்திருக்கிறாய். நீயும் ஒரு குடும்பப் பெண்தானே, உனக்கு வெட்கம், மானம், ரோஷம், எதுவுமே கிடையாதா? எதற்காக எங் கள் வாழ்வைக் கெடுக்கிறாய். இனிமேலாவது எங்களை Eநிம்மதியாக வாழவிடு' என்று கூறினேன். அதற்கு அவள் "நான் உன் கணவரைத் தேடிப் போகவில்லை. அவர்தான் என்னைத் தேடி வருகிறார். நீ ஒழுங்காக இருந்தால் எதற்காக என்னிடம் வருகிறார். முடிந்தால் உன் கண வனை போய் திருத்து. என்னைத் திருத்த நீ யார்?' என கண்டபடி ஏசி அவள் என்னை அவமானப்படுத்தி விட் டாள். இதனால் எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. எனக்கு ப்ரஷெர் அதிகமாகி பல தினங்களாக வைத்தியசாலையில் இருந்தேன். இனிமேல் தான் திருந்தி விடுவதாக இறைவன் மீது சத்தியம் செய் தார். அதன் பின் சில காலம் நிம்மதியாக வாழ்ந்தோம்.
ஆனால், அவர் என்னை ஏமாற்றிக் கொண்டிருப்பது விரைவிலேயே தெரிய வந்தது. மீண்டும் அதே பிரச் சினை. ஒரு நாள் என் தம்பி தனது ஆட்டோவைக் கொண்டு வந்து என்னையும் மகனையும் அவசரமாக அழைத்துச் சென்றான். “தாத்தா இதை இப்படியே விடக் கூடாது. அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண் டும்' என்றான்.
அன்று ஹங்வெல்ல சந்தை நாள். நான் போகும் போது என் கணவரும் அந்தப் ெ பண்ணும் பைசிக்களில் சென்று கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்படட்டே என் தம்பி எம்மை அழைத்து சென்றான். நாமும் அவர்க ளைப் பின்தொடர்ந்தோம். இருவரும் அவளின் வீட்டுக் குச் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவில் இருந்த படியே எனது மகன் அவர்கள் செல்லும் பைசிக்கிளை உதைத்தார். இருவரும் கீழே விழுந்தனர். உடனே ஆட் டோவை நிறுத்திவிட்டு, தம்பியும் மகனும் அவளை பலவந்தமாக ஆட்டோவுக்குள் ஏற்றி பியகம பொலி ஸ் சக்கு அவளை ஒப்படைப்பதற்காகச் சென்று கொண் டிருக்கும் போது நம்மைக் கடந்து வேனில் சென்ற ஒருவர் " ஆற்றில் குதித்து விட்டார்” என்று கூறிவிட்டுச் சென்றார். உடனே அப் பெண்ணை விட்டுவிட்டு நாம் ஆற்றுப் பக்கம் ஒடினோம். அத்தோடு இவளும் தப்பி ஓடி
உங்களுக்குப் பின்னால் பைசிக்களில் வந்தவர்
* «%*%?%; " && 2 {}, {}
://www.
భణ్మణిభజిభభజః , భజ విభజ్కిభ్యః శః
 
 
 
 
 
 
 
 
 

6ήι 1 Ποή.
'அவளை பொலிஸ் பக்கு கொண்டு சென்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்' என அவர் முதலில் சொன்னதை நாம் பெரிதுபடுத்தவில்லை. சும்மா மிரட்டுவதாக எண்ணினோம். ஆனால் உண்மையா கவே அவர் அதை செய்வாரென்று நாம் எதிர்பார்க்க வில்லை.
ஆற்றங்கரையில் மக்கள் நிரம்பியிருந்தனர். அங்கி ருந்த நீச்சல் தெரிந்தவர்களின் உதவியோடு அவரைத் தேடினோம். அன்று மாலை முதல் மறுநாள் வரை தேடி யும் அவர் அகப்படவில்லை” என்றாள் கண்ணிரோடு.
அவளின் கதை எனக்குள் மிகவும் வேதனையை ஏற்
படுத்தியது. நம்மவர்களின் சபல புத்தியால் இதுபோன்று - எத்தனை குடும்பங்கள் சீரழித்திருக்கின்றன? எதற்காக நமது ஆண்கள் இப்படியெல்லாம் இழிவாக நடந்து கொள்கின்றார்கள் என எண்ணி கலங்கினேன். இருந்தா லும் அதை வெளிப்படுத்தாமல் “நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டிருந்தால் என்றாவது தனது தவறுகளை உணர்ந்து திருந்தியிருப்பார். ஆனால் இப்போது நீங்கள் தனித்து விட்டீர்களே' என்றேன். அவள் அழுது விட்டாள்.
"நான் எந்தளவு என் மனதில் நெருப்பைச் சுமந்திருந் தேன் என்பது எனக்கும் அல்லாஹ்வுக்கும் மாத்திரம்தான் தெரியும். நான் அவர்மீது உண்மையான அன்பு செலுத்தி னேன். பண்பான மனைவியாக வாழ்ந்தேன். இதேபோன்று அவருக்கு என்மீது உண்மையான அன்பு இருந்திருந்தால் நிச்சயமாக வேறொரு பெண்ணிடம் சென்றிருக்க மாட் டார். அவளுக்காக உயிரையும் விட்டிருக்க மாட்டார். இப்படியொரு கணவர் இருந்தென்ன, இல்லாவிட்டா லென்ன? அவர் உயிரோடிருந்து தினம் தினம் எனக்கு நெருப்பைத் தந்து கொண்டிருப்பதை விட அவர் இறந்தது மேல் என நினைக்கிறேன். ஆனால் தான் ஒரு முஸ்லிம் என்பதையும் மறந்துவிட்டு ஈருலகிற்கும் ஈடேற்றமில்லாத ஒரு முடி வைத் தேடிக் கொண்டதை நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக உள்ளது. அதற்காக அல்லும் பகலுமாக இறைவனிடம் அவருக்காக பாவமன்னிப்பு வேண்டிக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லையென் றால் என்ன? எனக்கு இரு பிள்ளை கள் இருக்கிறார்கள். அது போதும் எனக்கு” என்றாள் அமைதியாக,
U U U | Ull
இப்படி அவள் தன் பிள்ளைகள்மீது நம்பிக்கை வைத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் சொன் னது இன்றுபோல் தோன்றுகிறது.
அவள் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து சில மாதங்களே ஆகியிருந்தன. ஒரு நாள் கண்ணிரோடு எம்மிடம் வந்தாள்.
“என் மகன் என்மீது உயிரையே வைத்திருந்தான். தந்தை இல்லை என்ற எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் மருமகள் வந்ததோடு முற்றாக மாறிவிட்டான். மருமகளுக்கு என்னோடு, எனது மகளோடு மகன் பேசு வது பிடிக்காது. அன்புடன் இருப்பது பிடிக்காது.

Page 27
அவளுக்கு பிடிக்காததினால் திருட்டுத்தனமாக வந்து பேசுவான். அதைக் கண்டுவிட்டால் நாள் முழுவதும் என் மகனை ஏறிட்டும் பார்க்க மாட்டாள்.
இப்படியிருந்த எனது மகன் காலப்போக்கில் முழு மையாகவே மாறி விட்டான். என் முகத்தையும் பார்ப்ப தில்லை. எதைக் கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு பயணம் சென்று திரும்பி வந்தபோது அதிர்ச்சியடைந்து விட்டோம். காரணம்? என்னிடம் எதுவும் சொல்லாமல் திருட்டுத்தனமாக தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். அவனுடைய இந்த தீடீர் மாற்றத்தைக் கண்ட பலர் அவனுக்கு எங் களை வெறுக்கும்படியாக மருமகள் எதாவது மந்திரித் துக் கொடுத்திருப்பதாக சொல்கின்றார்கள். மகனுக்கு நீங்கள்தான் புத்தி சொல்லி இதற்கெல்லாம் நல்லதொரு முடிவை ஏற்படுத்தித் தர வேண்டும்” என எனது கண வரிடம் முறையிட்டாள் அவள்.
''உங்கள் மகன் எமது தொலைத்தொடர்பு நிலையத் தில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் இவர் அதிகா ரத்தை உபயோகிப்பதாக தவறாக எண்ணக் கூடுமே''
என்றேன் நான்.
"இல்லை, நிச்சயமாக அப்படி எண்ண மாட்டார். உங்கள் மீது உண்மையாகவே மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். அவர் வேறு யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. ஆனால் உங்கள் பேச்சைக் கேட்பார்'' என உறுதியாகச் சொன்னாள்.
எனது கணவரும் நானும் அவளது மகனை அழைத்து அன்பாக பல அறிவுரைகளைச் சொன்னோம். அந்தத் தாயினது நிலைமைகளையும் மகத்துவங்களையும் உணர வைத்து தனது மனைவியோடு கலந்தாலோசித்து நல்ல
மணமகன் தேவை
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய விஞ்ஞானப் பிரிவில் கல்விக் கல்லூரி பயிற்சிநெறியை பூர்த்தி செய்துள்ள, இஸ்லாமிய இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை.
தொடர்புகளுக்கு: 0773171719
சந்தாதாரர் கவனத்திற்கு....!
அல்ஹஸனாத் இதழை சந்தா மற்றும் புரவலர் சந்தா மூலம் பெற்றுக் கொள்ளும் வாசகர்கள் அது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகள், முறைப்பாடு களை பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளவும்.
சகோதரர். எஸ்.எம்.பாஹிம் (077-1677109) smfahim2@gmail.com

முடிவை எடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். தனது மனைவியின் பேறு காலம் முடிந்த பிறகு அவளது தாய் வீட்டில் இருந்த தன் மனைவியை இந்த ஊருக்கு அழைத்து வந்தார் எல் லோரும் பழையபடி மகிழ்ச்சியாக வாழலாமென்ற முடிவோடு.
ஆனால் இங்குள்ள நிலைமை முற்றிலும் மாறிப் போயிருந்தது. அவர் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகி இவ்வாண்டு (2010) மார்ச் மாதம் மண்டபத்துக்கும் முற்பணம் செலுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த அன்னையின் நிலை முற்றிலும் பாரிதாபத்துக் குரியதாய் மாறியது. பாவம் இந்த ஊரில் யார் முகத்தி லும் விழிக்க முடியாத நிலையில் எங்கோ ஒரு மூலையில் மறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். காரணம், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவளது மகள் ஒரு சிங்கள வாலிபனோடு ஓடிப்போய் விட்டாள்!
ஒரு சைக்கிள் வண்டி ஓட வேண்டுமாக இருந்தால் 5 இரு சக்கரங்களும் ஒழுங்காக இயங்க வேண்டும். அது ந போன்றதுதான் வாழ்க்கையும். அன்னையும் தந்தையும் 2 ஒழுங்காக வாழ்ந்து காட்டி நம் பிள்ளைகளுக்கு நல்வழி D காட்டவில்லையானால் பிள்ளைகளின் நிலை என்ன வாகும் என்பதற்கு உதாரணமாகவே இச் சம்பவம் அமைந்துள்ளது. இது அவளுடைய குடும்பத்திற்கு மாத்திரமல்ல, நமது சமூகத்திற்கும் இழிவுதான்.
இது யார் செய்த குற்றம்?!
கொழும்பு சென்று தான் Advanced Computer Networking கற்க வேண்டிய நிர்ப்பந்தமா?
இல்லை!
இப்பொழுது வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு காலடியில்.. அதியுயர் வருவாயு.யான சர்வதேச அங்கீகாரம் பெற்ற வேலைவாய்ப்புகளை
இலகுவாகப் பெற்றுத் தரக்கூடிய காரிப் பாடநெறிகளான MCSE/MCTS/MCITP CCNA/CCNP/CCIE
Network Administration
Hardware Engineering Linux Network Administration கைக்கெட்டும் தாரத்திலும் கைகூடும் கட்டணத்திலும்.
1|1|.. MicroS 1{ற்றும் cisco Yான்று பெற்ற. 10 வருட அனுபவம் வாய்ந்த தரமான விரிவுரையாளரின் நேர?i பயிற்றுவிப்பரில் உங்கள் தொழில்சார் அறிவை
விருத்தி செய்து கொள்ள... நாடுங்கள்
minfotec
NoTHING COULD GET BEITERI
+9471 6803 555 - Contact@minfotec.com பாடநெறி முடிவில் UK வீசாக்களுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
அல்வாஸ்னாத் %மே 2011)
இத ஃபே 28977 - ரக கல் கதை, கரா 14:21

Page 28
ஒ0
។
1. பாேர்.
11. 1 -பாகட்" கே "-
- 4 5டி Sg :
14
( பசு - 4
பா யாH: பு:
.......
பின்த் சுபியான், உலப்பனை
ந்நிஸா
நேரம்தான் வாழ்க்கை. அதை நாம் சரியான 5 முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஈருலகிலும் எம்மால் வெற்றி பெற முடியும். எம்மை அறியாம் லேயே எமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வீணாகக் கழியும் சந்தர்ப்பங்கள் அதிகம். இனி, எம் ஒரு நிமிடத்தில் எவ்வாறு பல நன்மைகளை ஈட்டிக் கொள்ளலாம் என்று பார்ப்போமா?
அல்குர்ஆனின் சில வசனங்களை ஒரு நிமிடத்தில் ஓதலாம்.
"இறை வேதத்திலிருந்து யார் ஓர் எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதன் மூலம் ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை 10 மடங்கை கொண்டதாகும்.”
(அத்திர்மிதி)
ஒரு நிமிடத்தில் ஸ ரதுல் இஹ்லாஸை 20 முறை ஓதலாம். ஸுரதுல் இஹ்லாஸை ஒரு முறை ஓதுவது குர்ஆனில் 1/3 பகுதியை ஒதுவதற்கு சமம். 20 முறை ஓதுதல் என்பது குர்ஆனை 7 முறை ஓதுவதற்கு சமம். , “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹ வ அலா குல்லி ஷைஇன் கதீர்'' என்று ஒரு நிமிடத்தில் 10 முறை ஓதலாம்.
“யார் இதை 10 முறை ஓதுகிறாரோ, அது அவர் நான்கு அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாகும்."
(அபூதாவூத், இப்னு மாஜா) ஒரு நிமிடத்தில் “ஸ பப்ஹானல்லாஹி வபிஹம் திஹீ” என்று 100 முறை ஓதலாம்.
"யார் இதைக் காலையிலும் மாலையிலும் 100, 100 விடுத்தம் ஓதுகிறாரோ, கியாமத் நாளில் அவர் கூறியதைப் போன்றோ, அல்லது அதை விட அதிகமாகவோ கூறிய வரைத் தவிர, அவர் கொண்டு வருவது போன்று
அல்ஹஸனாத், 4 மே 2010 26
2.32 810:31! ~ 9 அன்! *4431
யாசிசச்சொச்சி*

நடேத்தில்...
நன்மையை வேறு எவரும் கொண்டு வர மாட்டார்.”
(அல்புகாரி, முஸ்லிம்) ஒரு நிமிடத்தில் “ஸ பஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுபஹானல்லாஹில் அழீம்” என 50 தடவைகள் ஓதலாம்.
இரண்டு சொற்கள் உள்ளன. அவை நாவிற்கு எளிதானவை; மீஸான் தராசில் கனமானவை; இறை வனுக்கு மிகப் பிரியமானவை. அவையே இவ்வார்த் தைகள்.
(அல்புகாரி, முஸ்லிம்) ஒரு நிமிடத்தில் “லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” என 40 தடவைகள் கூறலாம்.
"இந்த வார்த்தை சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகும்."
(அல்புகாரி, முஸ்லிம்) ''அஸ்தஹ்பிருல்லாஹ்” என ஒரு நிமிடத்தில் 100 தடவைகள் ஓதலாம்.
இ ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தில் இலகுவாக விளங் கக்கூடிய இரண்டு பக்கங்களை வாசிக்கலாம். ஒரு துஆவை ஒரு நிமிடத்தில் கையேந்தலாம். ஒரு நிமிடத்தில் சிலருக்கு கை கொடுத்து
ஸலாம் கூறலாம். ஒரு நிமிடத்தில் ஒரு பாவத்தை தடுக்கலாம். ஒரு நிமிடத்தில் ஒரு சகோதரனுக்கு பய னுள்ள ஓர் அறிவுரையை வழங்கலாம். ஒரு நிமிடத்தில் பாதையில் தீங்கு விளைவிக்
கும் ஒரு பொருளை அகற்றலாம். ஒரு நிமிடத்தில் உற்சாகமில்லாமல் இருக்கும் ஒருவரை உற்சாகப்படுத்தலாம். ஒரு நிமிடத்தில் தொலைபேசியினூடாக ஒரு நோயாளியை நலம் விசாரிக்கலாம். இப்படி பல வகையான நல்ல விடயங்களை ஒரு நிமிடத்தில் செய்ய முடியும். நாம் செலவு செய்யும் ஒவ் வொரு நிமிடத்திற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும். “இறுதித் தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்காத வரை மனிதன் (இறைவனது நீதிமன் றத்திலிருந்து) அகன்று செல்ல முடியாது.” (அத்திர்மிதி)
அதில் ஒன்றுதான் காலம் பற்றியது. எனவே சகோ தர சகோதரிகளே, நாமும் நேரத்தை வீணடிக்காது ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகக் கழித்து வெற்றி பெறுவோம்!

Page 29
STUDY IN
UK. MALAY
Busi
HN
'IELTS REGISTRATION
NOW ON
FLOR MARCIAPRILMAY,
Mini
TIER 4 FINAL STAGE CAS SYSTEM INTRODUCED FR 22nd FEBRUARY 2010 (WE HAVE RECEIVED MOREQ FROM SPONSOR LICENCE COLLEGES IN UK)
VE RECEIVED “BEST AGENT" AWARD PAR 2008, 20
MILLENNIUM BI
#2 Tel: 011
se web : WWW.millmba.com
* 11TLIITUMImp3.com

USA, CANADA SIA, SINGAPORE
COURSES iess (BBA, MBA, Phd), Computer, ptel Management, ABE Courses, D, Travel & Tourism, Engineering, ipping, Beauty Culture, Law and
over 200 Courses Available.
num Qualification G.C.E OL
HOTLINE
UOTAS
Sumaira :077 3411434 Shabiri :072 2318011 Hakeen :072 2476000
Alesha :072 2461808 USINESS ACADEMY (MBA) 86, RA. De Mel Mw, Colombo 03 5748720, 5 748 721, 0114 335044
E-mail: mbaslayahoo.com
SlamTVGOTING CD 2010 .alv20mvn - .alvas£yn 1431

Page 30
4. இஸ்லாம் சமாதனமும் மனிதநேயமும் மெளல் 5. உத்தமர் உவைஸ் எஸ்.எம். ஹனீபா - ic 6. அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள் - 7. மூட மறுக்கும் விழிகளும் துடிக்கும் இதயமும் ம 8. தூரப்போகும் நாரைகள் சிறுகதை-தாட்சாயணி
ஒரே நிறுவனத்தல்.
2 Tel 0112684851- 0112
இலக்கம்,7 7 lugarapazÁøy ugarai
8.
அல்ஹஸனாத் மே 2010
ஜு.அல்ஊலா - ஜூ.அல்ஆகிரா 1431
 
 
 
 
 
 
 

சர்வதேசப் பார்வை
669197, Fer: 0112688102
உள்னே வர வேண்டி

Page 31
Our Courses are flexible { Whatever your languag skills and confidence yo effectively,
Cour
18 A, Palmyrah Avenue, Colombo 3 1st Tel 0773 171722 | Fax 0112686 030 ... . . . E-mail: insightcampus(agmail.com For regist
ஓர் நற்செய்தி!!!
அறபுக் கல்லூரியல் பட்டம் பெற்றவர்களுக்கும் (மெளலவி மார்களுக்கும்) பயின்று கொண்டிருப்பவர்களுக்குமான சர்வதேசத் தரத்தினைப் பெற உள்நாட்டிலே ஓர் அரிய வாய்ப்பு.
இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறிக்கான உயர் டிப்ளோமா சான்றிதழ்
Higher Diploma in Law and Shariah
Golden College agoral Comtech Pllgir 660601st DGaogurtoao மலாகா மாணில அரசப் பல்கலைக்கழமான International Islamic
University College of Technology – Malaka - Malaysia (UTC) உடன் இனைந்து உயர் டிப்ளோமா சான்றிதழ் வழங்க முன்வந்துள்ளது.
a5ib60)35 655é5 35ʻL60)LDI
* 03 வருடங்கள் (6 தவனைகள்) * மொழி முலம் : அறபு
* பாடவிதானம், பரீட்சை வினாப்பத்திரம், பரீட்சைப் பெறுபேறு ஆகியன (IUTC)னால் வழங்கப்படும். * விரிவுரைகள் அனைத்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்படும்.
* சித்தியடையும் மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ் (IUTC)
னால் வழங்கப்படும்.
இப்பாடநெறியை மேற்கொள்வதற்கான குறைந்த தகைமை
G.C.E (O/L) 03 திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி, அத்துடன் அறபுக் கல்லூரியில் 05 வருடங்களுக்கு மேல் பூர்த்தி செய்திருத்தல்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 07 12 GOLDEN COLLEGE
Institute of Engineering & Management Studies
 
 
 

e is the only obstacle to your next BIG step in your recome to the right place.
Our Business English course is interactive dynamic and practical, The lecturers and instructors are very experienced - and they know that all businesses are not the same and that you have your own unique needs
}nough to address your needs and that of your employer's. e level may be we will give you the additional J need to use what you have learned immediately and
se Duration : 6 Months || Course Fees : Rs 9,000
Batches: Weekday / Weekends
rations cal O772 992 225
புலமைப் பரிசில் SCHOLARSHIP N MALAYSA
International Islamic University College of Technology
- Malaka a Malaysia (UTC) இல் உயர் டிப்ளோமா தொடர்வதற்கான புலமைப் பரிசில்
Hotel Management Diploma in Tourism Management Diploma in Finance k Diploma in Accounting Diploma in Business information System Diploma in Marketing
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடநெறிகளுக்கு புலமைப் பரிசில் உள் ளன.
இப்புலமைப் பரிசில் பெறுவதற்கான தகைமைகள்
* 25 வயதுக்கு உட்பட்டிருத்தல் * க.பொ.த சா.தர பரீட்சையில் 06 பாடங்களில் சித்தி (ஆங்கிலம்
2 UL)
03 வருடங்கள், கற்கைநெறி, உணவு, தங்குமிடம், காப்புறுதி முற்றிலும் இலவசம்
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 07 129 GOLDEN COLLEGE
Institute of Engineering & Management Studies
No. 23, Suduhu mpola Rd, (Off Peradeniya Rd) Kandy (Near Girls' High School) Tel:081 2205544/081. 2234905 Mobile: 0777 912597/0718032967
-அல்ஹஸனாத் மே 2010ஜு.அல்ஊலா - ஜு.அல்ஆகிரா 1431

Page 32
o
DIPLOMAN SYED
தமிழ்,
27B
நம்மை நாம் அறிந்து, பிறரது உளப்பிணிகளை இணைந்துகொள்வோம்.
சந்தோசம் நிறைந்த சுகவாழ்விற்கு
மகிழ்ச்சிகரமான மணவாழ்விற்கு 9 ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பிற்கு
• வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெறுவதற்கு மக்கள் மனங்களை வெல்லும் தலைமைத்துவ, முகாமைத்துவ
உங்கள் உள்ளத்தின் அபார ஆற்றல்களையும் ஆன்மாவின் !
மிளிரச் செய்வதற்கு
நடத்தைப்பிறழ்வுகளிலிருந்து நமது பிள்ளைகளைப்பாது
வழிகரட்டும் உளவியல்சார் உளவளத்துணை கற்கைநெறியில் இணைந்து கமூகப்பணியில் சிறப்புத் தேர்ச்சி பெறுவோம்.
வளவாளர்கள்
அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர்கள், தொழில் நிபுணத்துவ உளவளத்துணையாளர்கள் (Counselors), பல்கலைக்கழக விரி
35Tollb. 6 DITg
I Association of Bus
i LDibg ib institute of Islami
Samic Banking & Finance Diploma / Advanced Diploma
 ேேர நிறைந்த இன்றைய உலகத்த்ொழிற் சந்தையில் அதிக வருமானமும் ல் வாய்ப்புக்களும் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய வங்கித் துறையில் XXXXXXXXX நிபுணராகலாம்.
STS
மொழி மூலம் : தமிழ்,
Enroll Now
Diplomas Advanced Diploma
à Post Graduate Dip.
at IB (UK)
S accredited centre for ABE(UK). Ꮓr// APCC Asia Pacific City c
# 130, Galle Road, Delhi Walia.
L அல்ஹஸனாத் மே 2010
' ஜூ,அல்ஊலா - ஜூ.அல்ஆகிரா 1431
 
 
 
 
 
 
 
 

| பண்புகளை விருத்திசெய்து லத்தையும் அறிந்து தனித்துவம
(இக்கற்கை நெறியுடன் இஸ்லாமிய உளவியல், உளவளத்துணை என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Enroll Now
முள்ள வுரையாளர்கள்
5b
English
iness Executives (UK) c Banking & Insurance (UK)
பல்கலைக்கழக
நிதி நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள் குழுதிகளாக கற்க விரும்புமிடத்து விசேட ஒழுநிகுகள் குறித்து கவனத்திற் கொள்ளப்படும்.
மாணவர்கள்,
নচািbug வங்கி, நிதித்துறை ஆய்வாளர்களுக்கு இவயான நூலக மற்றும் வழிகாட்டல்கள்
இங்கப்படும். தற்கைநெறியின் முடிவில் உயர்கல்வி மற்றும் த்ொ வாய்ப்புக்களுக்கான வழிகாட்டல்கள் இ6) LIGSb.
| ABE (UK)
: The most Recognized Awarding body & provider of business & management qualification in worldwide.
B
: Is one of the World's leading independent Academic & research Organization
MSc in Islamic liga fice at
University of Burhiar JK 'ಗಿರಿ in Islami Finan
| To g14808084 6773717974,0772301383
info3apacity campus.lk citycampus.lk

Page 33
மகிழ்விப்பது
01.
O2.
O4.
O5.
O6.
O7.
உங்கள் தொழுகைகளிலும் ஏனைய நேரங்களிலும் சிறிது நேர்த்தை அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்காக ஒதுக்குங்கள். மேலும் அவர்க ளின் ஆரோக்கியத்திற்காக அதிகமதிகம் பிரார்த் தனை புரியுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் அறிந்த சில விடயங்களை அவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடுங்கள்.
உதாரணமாக, புத்தகங்களில் வாசித்தவை, கேட்ட பயான்கள், கேட்ட குத்பாப் பிரசங்கங்கள்.
சில விடயங்களில் அவர்கள் உங்களுடன் உடன் படாதபோது விட்டுக் கொடுங்கள். நேரம் வரும் போது அதனைச் சுட்டிக் காட்டுங்கள்.
மாதத்தில் ஒரு தடவையாவது மனைவி, பிள்ளை களை அழைத்துக் கொண்டு வெளியிடங்களுக்குச் செல்லுங்கள். இது அவர்களுக்கு உள ஆரோக்கி யத்தைக் கொடுப்பதோடு, உங்களைப் பற்றிய நல் லெண்ணத்தையும் அதிகரிக்கும்.
மற்றவர்களின் முன்னால் அவர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள். இது அவர்களின் தன்மானத்தைப் பாதிக்கலாம். இதனால் அவர்கள் மனம் புண்பட்டு உங்கள் மீது அதிக வெறுப்பைக் காட்டலாம்.
அவ்வப்போது அவர்களுக்குப் பிடித்தமானவை களை வாங்கி அன்பளிப்புச் செய்யுங்கள். இது அவர் களுக்கு உங்கள் மீதுள்ள அன்பை மேலும் அதிகப்ப டுத்தும். பெருநாட் காலங்களில், நினைவுகூரக் கூடிய சில நாட்களில் (உ+ம், திருமண நாள்) விஷேட அன்பளிப்புகளைக் கொடுங்கள். வெறுமனே காசைக் கொடுத்து விட்டு 'விரும்பியதை வாங்கிக் கொள்.' என்று கூறி விடாதீர்கள். எவ்வளவுதான் பணம் அவர்களிடம் இருந்தாலும், கணவன் ஆசை யோடு, அன்புடன் வாங்கிக் கொடுக்கும் பரிசுப் பொருள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைப் பெரியதாக எண்ணி சந்தோஷப்படுபவள் பெண். ஆகவே, இச்சிறு முயற்சியில் இறங்கிப் பாருங்கள், வெற்றி உங்களுக்கே.
கணவன்மாரே! நீங்கள் மார்க்க விடயங்களில் மனைவியரை விட சற்றுக் குறைவாக இருக்கலாம்
 

08.
09.
10.
அல்லது பொடுபோக்காக இருக்கலாம். அதற்காக அவர்களை குறை கூறி, மட்டம் தட்டி மார்க்க விடயங்கள் பேசுவதை விட்டும் தடுத்து விடாதீர் கள். ஏனெனில் நாங்கள் மறுமையை நம்பியவர்கள். அல்லாஹ்வை சந்திக்க இருப்பவர்கள். அல்லாஹ் தரும் தீர்ப்பை பொருந்திக் கொள்ள வேண்டிய வர்கள். ஆகவே மறுமைக்காக இம்மையைப் பயன்
படுத்திக் கொள்ளுங்கள்.
“ஈமான் கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப் பாற்றிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன்)
அவர்களைப் பற்றி உங்கள் உறவினர்களிடம் பெருமை பாராட்டிப் பேசுங்கள். தேவையேற்படின் அவர்களது செயல்கள் நல்லதாக இருந்தால் தட்டிக் கொடுங்கள். தட்டிக் கழிக்காதீர்கள்.
அவளுடைய குறைகளை மட்டுமே அவ்வப்போது சுட்டிக் காட்டுங்கள். குடும்பத்தை, பரம்பரையைக் குறை கூறாதீர்கள். தாய், தந்தையரைப் பற்றிக் குறையாகக் கூறும்போது எந்தப் பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள். பரம்பரையைக் குறை கூறுவதைப் பற்றி நபி (ஸல்லல்லாஹ" அலைஹறி வஸல்லம்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மற்றப் பெண்கள் சொன்னார்கள் என்பதற்காக சில வேலைகளைச் செய்யாதீர்கள் (உ+ம்: ஆடை அணிவது, முடியை அலங்கரிப்பது, நறுமணங்கள் பூசுவது) உங்கள் மனைவியின் விருப்பத்தையறிந்து இவற்றைச் செய்யுங்கள். இல்லாவிடின் அவர்களின் மனம் பாதிக்கப்பட்டு உங்களுக்காக அவர்கள் செய்யும் வேலைகளில் சடைவு ஏற்படலாம். ஆகவே, மனைவியரின் உள்ளத்தை வெற்றி கொண்ட கண வனாக ஆகுங்கள்.
<់ខ្លៅ (ជំp 2}}
భణ,ణిభభణిః , ఃణ,ణభజ్కిజ్వి 43%

Page 34
உன் மரணத் தறுவாயில்தான் திருமறைவாசகங்களை கேட்க முடிகிறது- உன் செவிகளுக்கு.
அது தவிர , S. 60T 6). Tt 1855 கலிமாவினை உச்சரிக்க உத்தரவிடும்-உன் உறவுகள்- அதை கற்றுக்கொடுக்காது.
வெண்மயிர்களை-நீ
மரணத்திை உச்சரிக்கின்றது.!
நாடிநரம்புகள் ஆடி அடங்கிய பின் இராவேளைகளிலும்உனக்கு இறைவணக்கம். கூனல் முதுகுடன்.
ஆசைகளால் வளைக்கப்பட்டிருக்கிறது உன் வாலிபம் என்றுணர்த்தாமல் எதற்கிருந்தது- உனக்கு பகுத்தறிவு.?
நால்வர் கொண்டுஉன்னை கப்ரினில் வைத்தாலும் மறுமைக்காகவென்று மங்காதுகாத்திருக்கும்-நீ விட்டுச் சென்ற சுவடுகளாய். நன்மைகளும் தீமைகளும்.
கட்டாரிலிருந்து ஒட்டமாவடிஸிமாக்
சடவாதம் தாண்டி உயிரோட்டம் நீந்தும் இஸ்லாத்தில்- என் இரத்த நாளமெங்கும் புது ரத்தம் பாயுதே.!
முழு ஆடைக்குள் மேனி மறைத்திடும் প্লাংক্টোির্টাক্লপ্লেট)
நடு வீதியில் முந்தானை விலக நடையெடுப்பதென்ற முடிகின்ற காரியமா?
பாங்கோசை செவி
D160 pull சுஜூதில் வீழாமல் அலட்சியம் செய்வதென்றால்
జిణణభణణభ బ 2010
భణభుభణఃణణణఐణిణ :
 
 
 
 
 
 
 
 

آرنولی ثانی) گروه فیلم
প্লেট)
முடிகின்ற காரியமா? பேணுதலாய் உண்ணுகையில் பல லட்சம் தந்தாலும் ஹராமதை புசித்தல் முடிகின்ற காரியமா?
மாற்றான் கை தொடுகையை தவறில்லையென. மனமேற்குமெனில் முடிகின்ற காரியமா?
இருந்துமேன் மனிதா மார்க்கத்தை மறந்துபோய் மாற்றான் மாப்பிள்ளை பெண் கொள்ளும் மனம் எப்படி வருகிறது?
நரகத்தைக் காட்டி வாவென்றழைக்கையில் வாழ்க்கைக்கு வெளியே நீ எதனை வாழச் செல்கிறாய்? அல்லாஹ்வை மொழிந்த நாவும் அவனை அடைகாத்த நெஞ்சும் அவனைத் துதித்த
கைகளுe கற்களுக்கு கைகூப்பும் காரிருளை கையேற்க நீ என்ன வேலி தாண்டிய பயிரா?
geomen ឆ្នាថ្ងៃខែឆ្នាំ៦ அம்பரப்பொல
象) waxxxxaa
%ஜனை
நyபேறு நன்மைக்கு டிட்டும்தான்
வியந்து பார்க்கும் இமய
ൈultb விண்ணில் ஊரும் மேக கணமும் அலைகளோடு கடலும் ஆறும் காடீசியுள்ள அனைத்து ரகமும் காற்றும்கூட அழிந்து போகும்
ஒருநாளில்
ஓய்வு இன்றித் திரிந்த உயிரும் ஓய்ந்து போன உடலும் GL(UpÜ) அடங்கிப் போகும் இறைவன் முன்னால்
வருத்தி நிதமும் உழைத்த பொருளும் பணமும் புகழும்
@_upäöt. எம்மை விருை விலகி ஒரும் ஒருநாளில்
இந்த உலகில் ஒன்றி வாழ்ந்த உறவும் நட்பும் அன்பும் அயலும் அனைத்தும் இன்றிப் போகும் அந்த நாளில்
இறைவனுக்காய் செய்த pഭl@ഥ
மடீரும் வாழும் எம்மை வாழ வைக்கும் வெற்றி வாகை-அன்று சூட வைக்கும் சூழும் நரக நெருப்பை தூரமாக்கும்
யாழ் ஐே. ஜூனைட்

Page 35
கவிதா ப வ னம் அ வி த ப வ ா ம்
Flash Back இஃலாம் இயம்பும் இல்ல வழி
விடத்தல்தீவு எம்.பீ.எம். முஹம்மது காஸிம்
- வழிகாட்டி 1958, மே -
இஸ்லாம் இயம்பும் இனியவழி - இந்த ஈரேழுலகிலும் வேறுயில்லையடா தஸ்லீம் பண்ணிய வணக்கம் பிடித்து - முஸ்லிம் தாரணிவாழ்வீர் தகைமையுடன்
துன்மார்க்கமெல்லாம் தொலைத்துக்கட்டிஇஸ்லாம் துய்ய வழியில் பல பாக்கியங்கள் நன்மார்க்கமாக நமக்கு
இருக்கையில் - பலர். நாடாதிருப்பதேன் தொழுகைதனை
அந்தகாரம் அனாச்சாரம் ஷிர்க்- பொல்லா ஆங்காரம் ஆணவம் அறப்போக்கி நசிதல் இல்லாமல் இறைவழிநாடிடஇஸ்லாம் நாடும் வழிபோல் வேறுயில்லையடா
சாந்திமார்க்கத்தில் வந்த முஸ்லிம்- இன்று சமயாசாரத்தைத் தவற விட்டு நந்திபோல் தின்று கொழுத்து - அல்லாஹ்வை நாடாதிருப்பது நல்வழியா?
ஒப்பில்லா றப்புக்கு ஒப்புவைத்து- அஃறிணை உதவாப் பொருளை வணக்கம் செய்யும்
தப்பான வழியை தள்ளிவிட்டு - இஸ்லாம் தக்கவழியினைக் காட்டுதடா
உலகை உலா! ஜாலமிடும் பூமியிதில் வாழவந்த இளசுகளென்று சுதந்திரக் காற்றுக்கள் நாற்றிசையிலும் நாசகாரமற்று நாம் ஓடும் தூரம் இனி தூரமல்லவே வாழும் காலத்தில் வெற்றிப் பெருமிதம் என்றும் இளமையாகட்டும்
யாசீன் பாவா ஹுஸைன்,
பொத்துவில்
ஈமானைக் கொண்டு இஸ்லாத்தில் நின்று - தினம்
ஏகயிறைவனைத் தொழுது கொண்டு நோன்பு ஸகாத்தை நோக்கி நின்று- வழி நோகாமல் செய்யும்
ஹஜ்ஜுடனே
தற்கால மனிதன் கற்கால மனிதன் கல்பிலே பதித்த குர்ஆன் தற்கால மனிதனால் பட்டையில் பதியப்படுகிறது
எம், ஏ. நிஃமத், புத்தளம்
பர்ளு சுன்னத்து முஸ்தஹபு வாஜிபு- நல்ல பாங்கான நபில் கட்டளைகள் இருளையகற்றும் இரவியைப் போல்- தீன் இஸ்லாமியத்தன் நெறிவழியடா
பதிலடி! காடுகளிலும் கரைகளிலும்
வாடி வதங்கி நிற்காதே! நாளைய எதிர்கால சவால்களுக்கு பதிலடி கொடுத்திடுவோம் வா!
நதீரா நஜ்முத்தீன், வாழைச்சேனை

கவிதை நெய்தல் 116
துஷ்பிரயோகம் பள்ளிப் பருவம்
முளையிலேயே கிள்ளியெறியும் அந்தகார உலகம் புத்தகம் சுமக்கும் வயதில் விறகு சுமக்கும் அவலம் நாளை என்னாகும் | இவர்களின் எதிர்காலம்
ஏ.ஆர்.எம். நதார், ஜின்னா நகர்
பிரார்த்திக்கின்றேன் ஈச்சம் பட்டைகளில் மாமறையை பதியுமளவு பட்டை தீட்டப்பட்ட உங்களுக்கு மோட்சம் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்
அல்லாஹ்விடம்!
ஸாதிர் அஹமட், ரஹ்மத்புரம்
புதிய தசாப்தம்
கொஞ்ச வேண்டிய கரங்கள் சோமாலியக் குழந்தைகள்
தொட்டுக் கொஞ்சவேண்டியது நிவாரண உணவுக்காய்
ஹஜருல் அஸ்வத் அல்ல தட்டுக்கள் ஏந்தி நிற்க
மாமறையை நீங்கள் மட்டும்
சிலேட்டுகளில் பதிக்கும் சிலேட்டுகள்
உங்கள் பிஞ்சுக் கரங்களை தாங்கி நிற்கிறீர்கள்
பாத்திமா நப்லா, நுரைச்சோலை புதிய தசாப்தம் படைக்கவா?
நிஸ்ரூபா பஷீர், நாவலப்பிட்டி
சிறகொடிந்த பறவை! சின்னஞ் சிறார்கள் நாம்
சிறகொடிந்த பறவைகளானோம் புதிய வரலாறு
வயிற்றுப் பசிக்காய் நித்தமும் ஆபிரிக்காக் கண்டத்தின்
உழைத்திட்ட எம் பிஞ்சுக் கரங்கள் இதயம்
தழும்புகளை பிரசவிக்கின்றனவே வெள்ளையானது என்று
மற்றைய சிறார்கள் கண்டேன் நீங்கள் பதிக்கும் சிலேட்டுக்கள்
தாயணைப்பில் சுகமாய் ஒருவன் நாளை
தந்தையின் தோளில் வரலாறு சொல்லும்
கதூகலிக்கும் ஒருவன் முஹம்மத் பஹீஜ், கிண்ணியா
நண்பர் குழாம் சேர்ந்தே வண்ணப் பட்சிகளாய் , மகிழும் காட்சி அங்கே
கண்கள் நீர் துளிர்க்கின்றனவே... ஓதாத சமூகம்
எங்களுக்கு ஏது உறவென...? அலுமாரி நிறைய
கடல் தேவி தத்தெடுத்த அடுக்கியிருக்கும்
வெள்ளை மணலும் குர்ஆனை
காற்றிசைத்தால் எடுத்து ஓதாத சமூகமா
கவிபாடும் குழல்களும்... நீங்கள் பொறிக்கும்
களைத்த பொழுதுகளில் சிலேட்டுகள் வாங்கி
சுகமாய் வருடிச் செல்லும் ஓதப் போகிறது?
தென்றலுமே! பாத்திமா ரஸானா, மாவனல்லை
எம்.யூ.எப். ஜுக்ரா, மாத்தறை
அல்ஹஸனாத் மே 2010 2.2அல்2011லா - .அல்ஃஆகிரா 1431
*#*##பார்கக

Page 36
இஸ்லாம் உயர் தரம்
அஹ்லுஸ் ஸுன்னா வல் ச
அஷ்ஷெய்க் எம்.எம்.
தொடர் 11 முதல் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பா பற்றியும் அதிலிருந்து பிரிந்து சென்ற இஸ்லாமிய அடிப்ப நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு முரணான கொள்கை டைய வழிகெட்ட சில இயக்கங்கள் பற்றியும் பார்த்தோ இத்தொடரில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் என்றா என்ன? அதன் அகீதா எது? அதைப் பாதுகாக்கத் தோன்றி இயக்கங்கள் யாவை என்பன பற்றி நோக்குவோம்.
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ
'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ' என்றால் ந பிக்கை, செயற்பாடு ஆகிய அனைத்திலும் நபி (ஸல்ல லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களதும் ஸஹாபி ளதும் வழிமுறையைப் பின்பற்றிச் செல்லும் சமூகம் எ பது பொருளாகும். இதுபற்றி இமாம் இப்னு தைமிய்ய (ரஹிமஹுல்லாஹ்) இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
''அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் வழிமு யானது மிகவும் பழைய வழிமுறையாகும். இவ்வ முறை, அல்லாஹ் இமாம்களான அபூ ஹனீபா, மாலி ஷாபிஈ, அஹ்மத் ஆகியோரைப் படைக்கும் முன் அறிமுகமாகி இருந்தது. இது நபி (ஸல்லல்லாள அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவு நேரடியாகப் பெற்ற ஸஹாபிகளின் வழிமுறையாகும்
இவ்வழிமுறை சார்ந்தோர் முஸ்லிம்கள் என் ஆரம்பம் முதல் பொதுவாக அழைக்கப்பட்டன முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கை சார்ந்த பல்வே கருத்துச் சிக்கல்கள் ஏற்பட்டபோது சரியான நம்பிக்க யில் செல்வோரை இனங்காட்ட அஹ்லுஸ் ஸுன்ல வல் ஜமாஆ என்ற சொற்பிரயோகம் உபயோகிக்க பட்டது.
வழிகெட்ட இயக்கங்களின் கோட்பாடுகளுக்கு முரணான அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின்
கோட்பாடுகள்
01. அல்லாஹ்வின் பண்புகளை ஏற்று அவை எப்ட
யானவை என்று ஆய்வு செய்வதைத் தவிர்த்த
வேண்டும். 02. அல்குர் ஆன் அல்லாஹ்வின் வார்த்தை; த
படைக்கப்பட்டதல்ல.
03. எவரும் உலகில் அல்லாஹ்வைக் கண்ணால் கா
முடியாது.
04. சுவர்க்கத்தில் விசுவாசிகள் அல்லாஹ்வை நோ
காண்பர்.
05. மரணத்துக்குப் பின் நடப்பதாக நபி (ஸல்)
அல்வாஸ்னாத் 14 மே 2013
30
சசசசசசசச
2. அல்298லY - அ.அல்கிர? 4431

ஜமாஅத்தின் அக்தா பஸ்லுர்ரஹ்மான் (நளீமி, பி.ஏ) -
தொடர் - 16
ஊட
E 2. 5 5
ப
ம்
> 2. * 2.
லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய
அனைத்தும் உண்மையானவை. 06. கழா கத்ர் விடயத்தில் அல்குர்ஆன், ஸன்னா
எப்படிக் கூறியிருக்கின்றறோ அவ்வாறே நேரடிப்
பொருளில் நம்புதல். 07. ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது
கூடும், குறையும். 08. ஈமான் அடிப்படைகளையும் பகுதிகளையும் கொண்டது. ஒருவரது ஈமான் அதன் அடிப் படையை இழக்காதவரை அவர் முஃமினாகவே
கருதப்படுவார். 09. ஒருவரில் நற்கூலிக்குரியவையும் தண்டனைக்கு
ரியவையும் ஒரே நேரத்தில் ஒன்றுசேர முடியும். ஆனால், தகுந்த ஆதாரமின்றி ஒருவரைத் தண்ட னைக்குரியவர் என்றோ நற்கூலிக்குரியவர் என்றோ கூற முடியாது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களையும் அவர்களது தோழர்கள், குடும்பத்தினர், மனைவிமார் ஆகியோர் அனைவரையும் நேசித்தல் வேண்டும். ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவிர்ந்த ஏனையோர் "மஃஸ அம் கள்” (பாவம் செய்வதில் இருந்து பாதுகாக்கப்பட்
டவர்கள்) அல்ல.
பா
றெ
பே
סכ
வ
3
ர்.
11. இறைநேசர்களின் கராமத்துக்கள் உண்மையான
வையே.
பறு கை Sா கப்
12. கலிமாச் சொன்னவராயினும் அவர் ஷரீஅத்துக்கு
முரணாகச் செல்வாராயின் அவரை எதிர்த்துப்
போரிடுதல் வேண்டும்.
13. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்
களே இறுதி நபியாவார்கள். அவருக்குப் பின் வேறு
எவருக்கும் நபிப் பட்டம் வழங்கப்படவில்லை.
14. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வானத்திற்கு
உயர்த்தப்பட்டார். மறுமை நாளின் அடையாள மாக அவர் மீண்டும் உலகிற்கு வந்து முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஷரீஅத்தை முழு உலகிலும் மேலோங்கச் செய்வார்.
படி
தல்
புது
ண
சில்
இவ் அடிப்படை நம்பிக்கைகள், அவை தொடர்பான பிழையான கருத்துகள் பரவிய போது சரியானதை தெளிவுபடுத்தும் நோக்கில் இஸ்லாமிய அறிஞர்களால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டவைகளே அன்றி அஹ் லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினால் புதிதாகக் கூறப் பட்டவைகள் அல்ல.
பல்

Page 37
அகீதாவை முன்வைப்பதிலும் விளக்குவதிலும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரிடையே ஸலபி சிந்தனை, ஃகலபி சிந்தனை என இருவேறு வழிமுறைக ளைப் பின்பற்றுவோர் காணப்படுகின்றனர். ஸலபி சிந்தனைப் போக்குடையோர் அல்குர்ஆனினதும் ஸ பன்னாவினதும் நேரடிப் பொருளிலேயே அனைத்தை யும் நோக்குவர். ஃகலபி சிந்தனைப் போக்குடையோர் பகுத்தறிவு ரீதியாகவும் சிந்திப்பர். இவ்விரு பிரிவினரும் சரியான அகீதாவை உடையோராவர். எனவேதான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் "ஸலபிகளின் அகீதா அகீதா அஹ்கம் (அறிவார்ந்தது) என்றார்.
萝 《
அஸ்லம்' (பாதுகாப்பானது); ஃகலபிகளின்
பகுத்தறிவுவாதிகள் அகீதாவில் குழப்பத்தை ஏற்படுத் தியபோது அகீதாவைப் பாதுகாக்க பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதுவே ஃகலபி சிந்தனைப் போக்கு உருவாகக் காரணமாகும். பகுத்தறிவு ரீதியாக விளக்கம் சொல்வதில் 'ஃகலபி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டத னால் அஹ்லுஸ் ஸ பன்னாக்களிடையே அல்அஷ்அ ரிய்யா, மாத்ருதிய்யா, தவறாவிய்யா போன்ற பெயர் களில் அகீதா ரீதியிலான மத்ஹப்கள் (இயக்கங்கள்) தோற்றம் பெற்றன.
அல்அஷ்அரிய்யா
அல்அஷ்அரிய்யா அமைப்பை ஸ்தாபித்தவர் இமாம் அபுல் ஹஸன் அலி இப்னு இஸ்மாயில் அல்அஷ்அரி ஆவார். இவர் ஹறி. 260ல் பஸராவில் பிறந்தார். முஃத ஸிலா சிந்தனையுடைய அலி அல்ஜ"பாஈ என்பவரிடம் சிறு வயது முதல் அகீதாவைக் கற்றார். இதன் விளை வாக, நீண்ட காலம் முஃதஸிலா சிந்தனையை வளர்ப் பவராகவே இமாம் அபுல் ஹஸன் இருந்து வந்தார். சத்தியத்தைத் தேடுவதிலும் அதைப் பின்பற்றுவதிலும் தீராத வேட்கையுடைவராக இருந்த இவருக்கு மணி தனின் செயல் சுதந்திரம் தொடர்பாக முஃதஸிலாக்கள் முன்வைத்த கருத்து திருப்தியளிக்கவில்லை. இதனால், முஃதஸிலாக் கொள்கைகளையும் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கைகளையும் ஒப்புநோக்கி ஆய்வு செய்தார். முடிவில் அஹ்லுஸ் ஸ சன்னாக்களின் கருத்துக்களே சரியானவை எனத் தெரிந்த பின் ஒரு வெள்ளிக் கிழமை பஸராப் பள்ளிக்குச் சென்று மிம்பரில் ஏறி, தான் முஃதஸிலாக் கொள்கையை விட்டு விட்டு அஹ்லுஸ் ஸ பன்னா வல்ஜமாஅத்தினருடன் இணைந்து கொள்வ தாகவும் தான் இதுவரை கூறிவந்த பிழையான கருத்துக் களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதாகவும் மக்கள் மத்தியில் அறிவிப்புச் செய்தார்.
அதுமுதல் முஃதஸிலாக்களின் பிழையான கொள்கை களுக்கு எதிர்வாதம் புரிவதிலும் மக்களுக்கு அகீதாவைத் தெளிவுபடுத்துவதிலும் தன் வாழ்நாளைக் கழித்தார். இமாம் அவர்களது அறிவுப் பணியை ஆய்வு செய்த அறி ஞர்கள் அவர் பின்வரும் இரு நோக்குகளை அடிப்படை யாகக் கொண்டிருந்ததாக விளக்குகின்றனர்.

இஸ்லாம் உயர் தரம்
01. முஃதஸிலாக்களின் கருத்துக்களை விமர்சித்து
சரியான கொள்கையை முன்வைத்தல்.
02. அகீதா சார்ந்த ஏனைய கருத்துக்களையும் ஆய்வு
செய்து உறுதிப்படுத்தல்.
முஃதஸிலாக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளுள் சில
1. அல்லாஹ்வின் தாத்தும் ஸிபாத்தும் வெவ்வே
றானவை.
ஆகவே, அல்குர்ஆனும் படைக்கப்பட்டதன்று.
3. நல்லடியார்கள் அல்லாஹ்வை மறுமையில் வெற்
றுக் கண்ணால் பார்ப்பார்கள்.
4. ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டோர் முஸ்லிம்கள் ஆவர். அவர்கள் இஸ்லாமிய சட்ட வரம்பை மீறினால் பாவிகளாகக் கருதப்படுவார் களே தவிர, காபிர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்களது முடிவு அல்லாஹ்வைப் பொறுத்ததாகும்.
5. அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான். இது உருவகக்
கருத்தல்ல.
மேலும் உறுதிப்படுத்திக் கூறிய அகீதாசார்ந்த - இன்னும் சில கோட்பாடுகள்
01. அல்லாஹ்வுக்கு அறிவு, பார்வை, சக்தி போன்ற பண்புகள் உண்டு. அவனே பிரபஞ்சத்தை குன்’ என்ற வார்த்தை மூலம் படைத்தான்.
செயற்பட முடியாது.
02. அல்லாஹ்வின் உதவி இன்றி மனிதன் சுயமாகச்
03. முஹம்மத் (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்)
அவர்கள் உடலுடன் மிஃராஜ் சென்றார்கள்.
04. ஈமான் என்பது உண்மைப்படுத்துவதாகும். அமல்
அதைப் பூரணப்படுத்துகின்றது.
05. நன்மை, தீமைகளைத் தீர்மானிப்பதில் பகுத்தறிவை விட வஹறிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இமாம் அஷ்அரி அவர்கள் முதலில் முஃதஸிலாவாக இருந்ததனால் பகுத்தறிவு ரீதியாக தர்க்கிப்பதில் நன்கு பயிற்சி பெற்றிருந்தார். இவர் தனது இத்திறமையை அஹ்லுஸ் ஸுன்னா அகீதாவைப் பாதுகாக்க பிரயோ கித்ததினால் முஃதஸிலாக்கள் தலைகுனிந்ததுடன் அஹ்லுஸ் ஸுன்னாக்களிடையே புரட்சிகரமான புது வழிமுறையொன்றும் தோற்றம் பெற்றது. அவ்வழிமுறை இமாம்களான அல்கஸ்ஸாலி, பக்ருத்தீன் அர்ராஸி, அல்பாக்கிலானி ஆகியோரினதும் ஆட்சியாளர்களான ஸ் சல்தான் அலுதுத் தவ்லா, அல்ப் அர்ஸ்லான் ஆகி யோரினதும் வரவேற்பைப் பெற்றது. அல்அஷ்அரி அகீ జిభఖభిః శిబి 2ణtణ ఐ
భణ,4%భుబిళ్లభజః , భజ.జిబిజ్కిజీgrt 431

Page 38
தாவைப் பாடத்திட்டமாகக் கொண்டு நிறுவப்பட்ட நிழாமிய்யாப் பல்கலைக்கழகம் அஷ்அரி இயக்கத்தின் வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
இமாம் அஷ்அரி பிக்ஹில் ஷாபி மத்ஹபைப் பின் பற்றியதால் ஷாபி மத்ஹபைச் சார்ந்தோர் பெரும்பா லும் அகீதாவில் அஷ்அரி மத்ஹபைப் பின்பற்றினர். இதன் காரணமாக எகிப்து, சிரியா, ஈராக் போன்ற பிரதே சங்களில் அஷ்அரி கருத்துக்கள் செல்வாக்குச் செலுத் தின. எனவேதான் இலங்கையிலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த அஷ்அரிக் கருத்துக்களை ஏற்றோரும் உள்ளனர்.
இமாம் அஷ்அரி அவர்களது சில பகுத்தறிவு ரீதி யான விளக்கங்கள் ஸ்லபிப் போக்குடைய ஹன்பலி மத்ஹப் சார்ந்தோரின் விமர்சனத்தைப் பெற்றாலும் அகீதாவைப் பாதுகாப்பதில் இமாம் அவர்களுக்கு மகத் தான பங்குண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது. இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி அவர்கள் வறி. 337ல் வபாத்தானார்கள். இமாம் இப்னு அஸாகிர் இவர் பற்றி கூறுகையில் வரலாற்றில் தோன்றிய முதல் வைதிகத் தர்க்கவியலாளர் அபுல் ஹஸனே என்கின்றார்.
2. அல்மாதுரூதிய்யா
இதன் ஸ்தாபகர் இமாம் அபூ மன்ஸ அர்அல்மாதுரூதி என்பவராவார். இவர் இமாம் அஷ்அரியின் சமகாலத் தவர். முஃதஸிலா சிந்தனைக்கெதிராகவே இவரும் செயற்பட்டார். எனினும், அஷ்அரியிடம் காணப்பட்ட தீவிரப் போக்கு இவரிடம் இருக்கவில்லை. எதிர்க் கொள்கையை விமர்சிப்பதிலும் அகீதாவைத் தெளிவு படுத்துவதிலும் இமாம் மாதுருதி மிகவும் நிதானமாகச் செயற்பட்டார்.
இமாம் மாதுரூதி மேற்கொண்ட பணிகளில் சிறப் பான ஒன்று, பிழையான அகீதாவை விமர்சிப்பவர்கள் விட்ட தவறுகளையும் குறைகளையும் திருத்தி அவர்களது கருத்துக்களை மேலும் பயனுள்ளதாகச் செய்ததாகும். இவ்வகையில் அஷ்அரியின் கருத்துக்க ளைக் கூட ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகளை நீக்கினார்.
அஷ்அரி மாதுரூதி ஆகிய இரு பிரிவுகளும் முஃத ஸிலாக்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டாலும் பகுத்தறிவு ரீதியாக சிந்தித்தமையால் அவ்விரண்டுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றியமை நியாயமான தாகும். அக்கருத்து வேறுபாடுகள் கொண்ட விடயங்கள் மிகவும் அற்பமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம் மாதுரூதியின் சில கோட்பாடுகள்
மனித அறிவுக்கு புலனுறுப்புக்கள், செய்திகள், பகுத்தறிவு ஆகிய மூன்று மூலாதாரங்களும் பிரதான அடிப்படைகளாக அமைகின்றன.
நம்பிக்கைக்கு வஹறியே அடிப்படையான இறை
జిణిస్లఃఖః సభ భుభణ
భజిణిః , భజిభజ్కిభః ఢ3
 
 
 

வழிகாட்டலாகும். அதனைப் புரிந்து கொள்ளும் தகைமை பகுத்தறிவுக்கு இருக்க முடியும்.
 ைஅல்லாஹ் தூதர்களை அனுப்பினாலும் பகுத்தறிவு மூலம் அல்லாஹ்வின் இருப்பை உறுதிப்படுத்தலாம்.
அனைத்துக் கடமைகளையும் சமயம் சார்ந்த சட்டங் களையும் பகுத்தறிவு அங்கீகரிப்பதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இமாம் மாதுரூதி வைதீகத் துறையில் ஒரு தத்து வஞானியாக இருப்பது போலவே சட்டத் துறையிலும் ஒரு மேதையாகத் திகழ்ந்தார்கள். ஹனபி மத்ஹபை வளர்த்த பெருமை இவருக்கும் உண்டு. இவ்வகையில் 'பிக்ஹ சல் ஹனபி மத்ஹபைப் பின்பற்றியோர் பெரும் பாலும் அகீதாவில் மாதுருதி மத்ஹபையே பின்பற்று கின்றனர்.
அகீதாவைப் பாதுகாப்பதில் இவ்வாறு மகத்தான சேவையாற்றிய இமாம் அபூ மன்ஸ அர் அல்மாதுரூதி ஹறி. 332இல் வபாத்தானார்.
முடிவுரை
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரிடையே உருவான ஸலபி, ஃகலபி சிந்தனைப் போக்குகளாயினும் சரி, ஃகலபி சிந்தனைப் பிரிவினரிடையே தோன்றிய அஷ்அரி, மாதுரூதி போன்ற இயக்கங்களாயினும் சரி இவற்றிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் எதுவும் பாரதூரமானவை அல்ல. எனவே, ஒருவர் ஸலபி பாகவோ, ஃகலபியாகவோ இருப்பதோ அஷ்அரிய்யா கவோ மாதுரூதிய்யாகவோ இருப்பதல்ல முக்கியமானது. மாறாக, அவர் அஹ்லுஸ் ஸ"சன்னா வல்ஜமாஅத்தைச் சார்ந்தவராக இருக்கின்றாரா என்பதுதான் முக்கியமான தாகும்.
நபி (ஸல்லல்லாஹ ? அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "வேதம் வழங்கப்பட்டோர் தமது மார்க்கத்தில் எழுபத்தி இரண்டு கூட்டத்தினராகப் பிரிந்தனர். இந்த உம்மத்தினர் எழுத்தி மூன்று கூட்டத் தினராகப் பிரிவர். அதில் ஒன்றைத் தவிர மற்றவை நரகம் நுழைவனவாகும். அது எது எனக் கேட்கப்பட் டதற்கு 'நானும் எனது தோழர்களும் இருந்த அதே வழிமுறையில் இருக்கும் கூட்டத்தினராவர்” எனப் பதில் கூறினார்கள். (அத்திர்மிதி)
மதிப்பீட்டு வினா
01. அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ என்ற பிரயோ கத்தை விளக்கி, வரலாற்றில் அச் சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டமைக்கான காரணங்களை ஆராய்க.
02. தூய அகீதாவைப் பாதுகாப்பதில் அஷ்அரி, மாதுரூதி இயக்கங்களின் பங்களிப்பைத் தெளிவு படுத்துக.

Page 39
அண்மைக் காலமாக "புர்கா (ஹிஜாப்) தடைச் சட்டத்தை உத்தி
யோகபூர்வமாக அமுல்படுத்துவ
தற்கு பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ்
எடுத்து வருகிறார். அவரது அதீத பிரயத்தனத்தின் விளைவாக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை ஒன்றுகூடலில் பொது இடங்களில் புர்கா அல்லது நிகாப் அணிவதை தடுப்பதற்கு ஒரு சட் வரைவு கொண்டுவரப்பட வேண்டும்
I
என்று கலந்துரையாடப்பட்டது.
தெரிவித்த பிரான்ஸ் பிரதமர் பிரன் சுவா பியோன், இத்தகைய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது; ஐயோப்பிய மனித உரிமை உடன் படிக்கைக்கு மாற்றமானது என்ற காரணங்களால் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் நாம் இச்சட் டத்தை இம்முறை அமுல்படுத்தியே தீருவோம். சட்டபூர்வ இடையூறு களை எதிர்கொள்ள நாங்கள் தயாரா கவே இருக்கிறோம் எனத் தெரிவித்
துள்ளார்.
கடந்த மார்ச்3 ஸில் புர்கா அ விதிக்க வேண்டு விசாரித்த பிரான் நிர்வாக நீதிமன்ற cil, அதற்கு எதி, தைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதி இச்சட்டத்தைக் என ஒற்றைக் கா
பிரான்ஸில் நி பட வேண்டும் எ
வது ஒரு பாதுக என்றே எதிர்ப்பா னர். மட்டுமன்றி, கெதிரான போரில்
இது எனவும் வர்
மறுபக்கம் பிர தடைச் சட்டத்து கொடுக்கத் துவங் மைய கருத்துக்கி படி, பிரான்ஸில் நிக்கலஸ் சார்ே மையை வெறு ஆனோர் அவர எதிர்ப்பதாகவும்
 
 

ஜெம்ஸித் அஸிஸ்
0ஆம் திகதி “பிரான் னிவதற்கு தடை ம்' என்ற மனுவை ஸின் மிக உயர்ந்த LDITGOT State Counராகத் தீர்ப்பளித்த வெகுண்டெழுந்த பதியும் பிரதமரும் அமுல்படுத்துவோம் லில் நிற்கின்றனர்.
காப் தடை செய்யப் ன வலியுறுத்தப்படு Tப்பு நடவடிக்கை ளர்கள் சொல்கின்ற
பயங்கரவாதத்துக் ன் ஒரு சிறு பகுதியே
ணிக்கின்றனர்.
ான்ஸ் மக்கள் நிகாப் |க்கு எதிராக குரல் வ்கியுள்ளனர். அண் கணிப்பீடு ஒன்றின் 70% ஆன மக்கள் கோஸியின் தலை ப்பதாகவும் 60% து கொள்கையை அறிய முடிகிறது.
மற்றும் ஆப்கானில் நிறுத்தப் பட்டுள்ள நேட்டோ படையினரில் 3000 படையினர் பிரான்ஸைச் சேர்ந் தவர்களாவர். இப்படையினரை வாபஸ் பெறுமாறு வேண்டி பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி
யதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை ១ ឆ្នាំ ត្រូព៌ា ... உயர் அதிகாரிகள் நிகாப் தடைச்சட் டத்தின் நோக்கம் தமது நாட்டின் பாதுகாப்பை, உறுதிப்படுத்துவதே எனச் சொல்கின்றமை அப்பட்ட மான பொய். மேற்கு, ஐரோப்பிய உலகில் எழுச்சி பெற்று வரும் இஸ் லாமிய ஒளியை அணைத்துவிடவே அவர்கள் முயற்சி செய்கின்றனர். நாளுக்கு நாள் பிரான்ஸ் நாட்ட வர்கள் இஸ்லாத்தின் சத்தியக் கொள் கையை விளங்கி அதன்பால் வீறுநடை போடுவதை அவர்களால் சகிக்க முடியாதிருக்கிறது. எப்படியோ இஸ் லாத்தின் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதற் காக நிகாப் விடயத்தை தூக்கிப் பிடிக்கின்றனர்.
நாளைய சக்தி இஸ்லாம்தான்' என்பதற்கான ஒரு சமிக்ஞையாக, குறிகாட்டியாக இதனையும் கொள்ள முடியும். சிலவேளை பிரான்ஸில் நிகாப் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டு அமுல்படுத்தப்பட்டாலும் ஐரோப்பாவில் வேகமாக வீசிவரும் இஸ்லாமிய எழுச்சிக்காற்றை அவர் களால் தடுத்து நிறுத்த முடியாது என்ற சுப சோபனத்தை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும்.
ఃభుభణభః ఫణఃణ 2ణణ
భణ.ఃశభః - భ?,భశభజ్మిణి 43

Page 40
பஹ்ரைன்
பாலைவனத்தில்
அலபடகம பின்
அன்று 16.04.2010 வெள்ளிக்கிழமை. பஹ்ரைன் வாழ் இலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு பொன்னாள். கிட்டத்தட்ட அது அவர்களுக்கு பெரு நாள் போன்று. அன்றுதான் பஹ்ரைனில் உள்ள தாருல் ஈமான் இலங்கைக் கிளை ஓர் இஜ்திமாவை ஏற்பாடு செய்திருந்தது.
மாநாட்டு மண்டபம் களைகட்டியிருந்தது. ஆண் களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக ஏற்பாடு, சிறார்க ளுக்கும் விஷேட ஏற்பாடு என எல்லோருமாக காலை 10 மணிக்கெல்லாம் வந்து குழுமத் தொடங்கினர். மாநாட்டு மண்டபத்தில் திரும்பும் திசையெல்லாம் 'துன்பத்திலிருந்து விடுதலை பெற' என்ற இஜ்திமாவின் மையக்கருவை பிரதிபலிக்கும் அல்குர்ஆன், அல்ஹதீஸ் வாசகங்கள் அலங்கரித்தன.
பஹ்ரைன் வாழ் ஈழத்து முஸ்லிம்கள் தெரிந்தவர்க ளும் தெரியாதவர்களும் சாரி சாரியாக வந்து சேர்ந்தனர். ஊழியர்கள் வந்தோரை கைகுலுக்கி அழகிய ஸலாத்து டன் வரவேற்று மண்டபத்துக்குள் அமர வைத்துக் கொண்டிருந்தனர்.
இது என் வீட்டில் நடக்கும் வைபவம்; அதற்காக
அல்ஹஸனாத் 1 (மே 2010
24
சாயாக
அ.அல்2mலY - ஜூ.அல்ஆகிரா 1431

| இஜ்திமா:
ஒரு வசந்த நாள்
த் அப்துல் ஹமீத்
நான் முழு மூச்சாய் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு டன் உஸ்ராக்கள் தமக்குரிய வேலைகளில் முனைப்பு டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
ஆம், பஹ்ரைன் தாருல் ஈமான் இலங்கைக் கிளையின் வரலாற்றின் இது ஒரு மைல்கல். இந்த கன்னி முயற்சிக்கு அல்லாஹ்விடமிருந்து நிச்சயம் உதவி கிடைத்திருக்க வேண்டும். மாநாடு பற்றிய செய்தியைச் சொல்வதற்காக ஓர் இலங்கைச் சகோதரன் கிடைக்க மாட்டானா? என்ற ஆதங்கத்துடன் பஹ்ரைனின் மூலை முடுக்குகளெங்கும் எமது ஊழியர்களின் கால்கள் நடந்து நடந்து தேடின.
சூப்பர் மார்க்கட்டுக்கள், மெகா கம்பனிகள், பள்ளி வாசல்கள், இந்தியா - பாகிஸ்தான்- பங்களாதேசத்து சகோதரர்கள் வாழுமிடங்கள், வாகனம் கழுவுமிடங்கள், வீதியோர பழக்கடைகள், பஸ் வண்டிகள், டக்ஸி தரிப்பி டங்கள்... என அலைந்து இலங்கையரைத் தேடினர் எமது ஊழியர்கள். யாரேனும் இலங்கையரைக் கண்ணுற் றால் அவசரமாக அணுகி கதைத்து செய்தி எத்திவைக் கப்பட்டது. எமது சகோதரர்களின் இம் முயற்சியையும் ஆர்வத்தையும் கண்டு வேறு நாட்டுச் சகோதரர்கள் தமக்குத் தெரிந்த இலங்கைச் சகோதரர்களுடன்

Page 41
தொடர்பை ஏற்படுத்தித் தந்தனர்.
இங்கு தொழில் புரியும் எம்மவர்களின் வேலை நேரம் வேறுபட்டது. அவரவர்களின் வேலை நேராங்களுக் கேற்ப எமது ஊழியர்கள் நடுநிசி ஒரு மணிக்குப் பின் னரும் சந்திப்புக்களை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இஜ்திமாவுக்கான வேலைகள் தொண்டர்களுக்கி டையே பகிர்ந்தளிக்கப்பட்டன. ஊழியச் சகோதரர்க ளும் சகோதரிகளும் ஆர்வத்தோடு முன்வந்து தத்தம் குழுவுக்குரிய வேலைகளைப் பொறுப்பேற்றுச் செய்தனர். அல்லாஹ்வின் அருளால் அங்குள்ள இலங் கையர் அன்றைய ஒரேயொரு விடுமுறை தினத்தை வீட்டிலோ பீச்சிலோ கழிக்காமல் இஜதிமாவுக்கு வருகை தந்தமை அவர்களின் முயற்சிக்கு கிடைத்த கூலிதான்.
வெள்ளிக்கிழமை ஜ"முஆத் தொழுகையுடன் இஜ்திமா ஆரம்பமாகியது. இஜ்திமாவின் விஷேட உரையாளரான அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளிமி) அவர்களின் குத்பா பிரசங்கம் எமது உள்ளங் களை அப்படியே கட்டிப் போட்டது. எமது தாயகமான சுவனம் எமது கண்முன் நிழலாடியது. எம் இலங்கைச் சகோதரர்களுக்கு தமிழில் ஒரு குத்பா பிரசங்கம் கேட்கக் கிடைத்தமை ஒரு வரப்பிரசாதமே. இப்பிரசங்கம் எல் லோரையும் இலக்கு நோக்கிய பயணத்துக்கு புத்தூக் கமளித்தது.
நிகழ்வின் காஇதாக சகோதரர் எஸ்.ஏ.ஸி மரிக்கார் அவர்கள் செயற்பட்டார். காஇதின் வரவேற்புரையைத் தொடர்ந்து, ஒரு ஸஹாபியின் வாழ்வை எம் வாழ்வோடு உரசிப் பார்க்கும் நோக்கில் இறை தீனின் உயிர் வேர் களுள் ஒரு வேரான முஸ்அப் இப்னு உமைர் (ரழியல் லாஹ"அன்ஹ") அவர்களின் வாழ்வு பற்றி அஷ்ஷெய்க் ஏ.ஏ. கியாஸ் முஹம்மத் (நளிமி) அவர்கள் மிக அற்புத மாக தெளிவுபடுத்தினார். அனைவரது கண்களையும் குளமாக்கியது அவரது உரை!
மதிய போசன இடைவேளைக்குப் பிறகு அஸர் தொழுகையுடன் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகளை காஇத் வழிநடத்தினார். தொடர்ந்து உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் இஜ்திமாவின் கருப்பொருளான துன்பத்தில் இருந்து விடுதலை பெற’ என்பதன் முதற்கட்ட உரையை நிகழ்த்தினார்கள்.
தம் தலைமேல் பல பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு அத்துன்பத்திலிருந்து விடுதலை பெற பொரு ளாதாரமே வழி என்றெண்ணி தாய்நாட்டைத் துறந்து வருடக் கணக்கில் இங்கு உழைத்துக் களைத்துக் கொண் டிருக்கும் உள்ளங்களை இவ்வுரை நிச்சயம் தொட்டி ருக்கும். -
இஜ்திமாவுக்காக குவைத் இஸ்லாமிய நிலையத்திலி ருந்து விஷேடமாக வருகை தந்த அஷ்ஷெய்க் என்.எம் ஹ"ஸைன் (இஸ்லாஹி) அவர்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற இகாமதுத் தீனுக்காய் உழைப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து

எஸ்.ஏ. அஷ்ஷெய்க் அஸாஹிம் (நளிமி) அவர்களால் தாருல் ஈமான் இலங்கைக் கிளையின் அறிமுகமும் அதன் வேலைத் திட்டங்களும் கொள்கைகளும்’ என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஜ்திமாவில் கலந்து கொண்டவர்களை விளித்து ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜ"ல் அக்பர் அவர்களின் செய்தி ஒலி, ஒளிபரப்பப்பட்டது. அதன்போது அல்லாஹ்வின் தீன் எமக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரும் பாக்கியம்: அருள். அதற்காக உழைப்பதில் இன்பமடைவோம். வெற்றி அதில்தான் இருக்கிறது' எனும் செய்தியை அமீர் அவர்கள் அவ்வுரையினூடாக எத்தி வைத்தார்கள்.
அடுத்து தனிமனித, குடும்ப உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முஅய்யித் பாடநெறி பற்றிய அறிமுக நிகழ்ச்சியை அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளிமி) அவர்கள் நடத்தினார்கள். தொடர்ந்து இஜ்திமாவின் செய்தி அடங்கிய இறுவட்டு (CD), முஅய்யித் விண்ணப் பப் படிவம் ஆகியன விநியோகிக்கப்பட்டன.
முத்தாய்ப்பாக உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் கருப்பொருள் உரையின் இரண்டாம் பாகத்தை காத்திர மான வழிகாட்டலுடன் சபையோருக்கு வழங்கத் தொடங்கினார். மண்டபமே நிசப்தமாகி உரையைக் கேட்கத் தொடங்கிய விதம் ஆச்சரியமாக இருந்தது. துன்பத்தில் இருந்து விடுதலை பெற்று வெற்றியை நோக்கிச் சென்று இன்பமடையக் கூடிய வழிகளை ஒவ் வொன்றாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்கிய விதம் அனைவரையும் ஈர்த்தது.
செயல்படத்தூண்டும் வழிகாட்டல்கள் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிந்தன. மனிதனாக வாழவேண்டியதன் முக்கியத்துவம், எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும், எமக்கான வழிகாட்டல் எங்கே இருக்கின்றன, நிம்மதி தேடி நாம் எங்கே ஒடிக் கொண்டிருக்கிறோம்? முதலான கேள்விகளை எழுப்பி, இலக்கற்ற, நோக்கமில் லாத ஒரு மனிதனின் வாழ்வு எப்படி "ஸ்கீனத்’ நிரம்பிய தாய் இருக்கும். பணமே கதியல்ல, ஆன்மிகப் பாதைக்குத் திரும்புவதே வழி என அதன் வழிவகைகளை பட்டியல் படுத்தி அற்புதமாக தெளிவுபடுத்தினார்.
இவ்வுரை அதிகமானோர் தம் மனக் காயங்களுக்கு மருந்திடவும் வெறுமையை உணர்ந்த உள்ளங்களுக்கு இலட்சிய தாகம் ஏற்படவும் ஆன்மாவின் பெறுமதியை உணர வைக்கவும் நிச்சயம் வழி செய்திருக்கும். அல்ஹம்து லில்லாஹ்.
இறுதியாக, பஹ்ரைன் தாருல் ஈமான் நாஸிம் சகோத ரர் நஸ்மி அவர்களின் நன்றியுடனும் 'பாரினில் தீன் ஒங்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்’ என்ற காஇதின் உருக் கமான வேண்டுகோளுடனும் மாநாடு இனிதே நிறைவு பெற்றது, அல்ஹம்து லில்லாஹ்.
யாஅல்லாஹ்! உனக்காகவே உழைத்தோம்; ஒன்று கூடினோம். உன் உதவிகளைக் கண்டு கொண்டோம்; உனக்கே புகழனைத்தும். எங்கள் பிழைகளைப் பெறுத்து எமது இச்சிறு பணியை ஏற்றுக் கொள்வாயாக!
៨%ទាំងខ្ចងខ្ជាខ្លាំ គ្រូនិច 2012
జొ, జిభభిప్లోణ , జ్ఞా.జిశీణిజ్కిడgrt 1431

Page 42
தாஇகே இஸ்லாமிய வேடத்த
சென்ற பெப்ரவரி 20ஆம் திகதி, எழுத்துப் பிழைகளுடனான ஆங்கில E-mail ஒன்று எனக்கு வந்தது. “நான் சஊதி அரேபியாவிலிருந்து வந்திருக்கி றேன். உங்களுக்கு பணம் தர விரும்பு கின்றேன். தயவு செய்து உங்கள் தொலைபேசி எண்ணைத் தரவும்."
அல்முஸ்லிமாத்துக்கு சிலர் தமது ஸதக்கா, ஸ்க்காத் இவற்றை அனுப்பு வது வழக்கம். எனவே நானும் எனது தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தேன்.
இரண்டு நாட்களில் எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. தான் இப்லார் பேசுவதாகவும் எமது நிறு வனத்துக்கு 225 கோடி (1111) பணம் ஒருவர் அனுப்பியுள்ளதாகவும் அவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்ப வில்லை எனவும் தான் இரண்டொரு நாட்களில் இப்பணத்தைக் கொண்டு வந்து தருவதாகவும் குறிப்பிட்டார்.
என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது வேலைகளைப் பார்த்தேன். அடுத்த நாளும் அழைப்பு வந்தது. அல்முஸ்லிமாத் என்னென்ன விட யங்களைச் செய்கின்றது என விவர மாகக் கேட்டார். விவரம் கொடுத்து விட்டு, "இதுவெல்லாம் தெரியாமலா நீங்கள் இவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டேன்.
"ஆம், நான் வெறுமனே அந்தக் கம்பனியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி. அவர்கள் உங்கள் விட யங்கள் பற்றி அறிந்திருப்பார்கள் போலும்” என்று கூறிவிட்டு “நீங்கள் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்கே தெரியாது. இதன் பிறகு நாங்கள் யார் மூலமாகவும் ஸதக்கா செய்யத் தேவையில்லை. உங்களுக்கே வருடா வருடம் எல் லாப் பணத்தையும் அனுப்பி வைப்
3M6ĝAMERGEErgs & C:o 2 o río
జ2%భభజిభజః - జre.&భజ్కిజి 431
டாக்டர் மரீனா
“c9ዘ6) அல்லாஹ்ை கொண்டவ ஏமாற்றுகி (உண்மையிே தங்களைத்
(வேறெவ ஏமாற்றவில்6 அவர்கள்! கொள்ளவும் ம (2:
போம்' என்று கொண்டே போன
அவரது இந்த விடயங்கள் எப்பே ஒன்று அல்லாஹ்( னத்துக்கொரு மு ரஸ் அலுல்லாஹ் கொண்டே இருப் பவரைப் பற்றிய இவ்வளவு செய்கி புரட்டு இல்லாம அவ்வளவு செய்! நாசூக்காக புகழ் இருப்பார்.
இரண்டு நாட்க கூறியவர், இரண்டு "நான் அநுராதபு றேன். மேலும் பல காசு அனுப்பியிருக ளுக்கும் கொடுத்து றேன். ஒரு கிழை கொள்ளுங்கள்” எ
சில சமயங்கள் அனுப்புவதாகச் கடைசி நிமிடத்தி
 
 
 

ர்கள் வயும் ஈமான் iகளையும் றார்கள். ) அவர்கள் தாமே தவிர 1ரையும்) DGo; (66f) உணர்ந்து
s"Lssio6.”
9)
மேலும் பேசிக் 'ITTj.
பேச்சில் இரண்டு பாதும் இருக்கும். வின் பெயர்; வச றை அல்லாஹ், என்று கூறிக் ார். மற்றது பேசு புகழ்ச்சி. 'நீங்கள் ன்றீர்கள், பொய் ல் செய்கிறீர்கள், கிறீர்கள்’ என்று ந்து கொண்டே
ளில் வருவதாகக் நாட்களின் பின், ரத்தில் இருக்கி ருக்கு என்னிடம் கிறார்கள் அவர்க கொண்டு வருகி ம பொறுத்துக் τροπri.
ல் சிலர் பணம் சொல் வார்கள். ) ஏதாவது பிரச்
சினை ஏற்பட்டு விடும். இப்படி ஒரிரு சமயங்களில் முன்பு நடந்திருப்பதா லும் இது நாம் கனவிலும் எதிர்பா ராத ஒரு மிகப் பெரிய தொகை என் பதாலும் அல்முஸ்லிமாத்தின் முக்கி யமான செயற்குழு உறுப்பினர்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் நான் இது பற்றிக் கூறவில்லை.
அடுத்து ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஏதாவது ஒரு சாக் குப்போக்கு வந்து கொண்டே இருந் தது. ஒரு கிழமை கழிந்து தான் கண் டியில் இருப்பதாகவும் விரைவில் கொழும்புக்கு வந்து 85 கோடியையும் தந்துவிடுவதாகவும் கூறினார். “85 கோடியா? 225 கோடி என்றல்லவா கூறினீர்கள்?" என்று கேட்க, 'இல்லை அநேகமானோர் வந்து வந்து தமது பிரச்சினைகளைக் கூறினார்கள். கொடுக்க நேர்ந்து விட்டது. கவலைப் படாதீர்கள், உங்களுக்கு தொடர்ந்து பணம் வந்து கொண்டிருக்கும்’ என்றார்.
அதன் பிறகுதான் மனதில் ஒரு சிறிய சந்தேகம் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு 225 என்ன 1 கோடிதான் அனுப்பினாலும், ஆங் கிலம் தெரியாத, பெரியதொரு பொறுப்பிலில்லாத ஒருவரிடம் கொடுத்தனுப்புவார்களா? அதையும் அவர் இப்படி கேட்பவர்களுக்கெல் லாம் கொடுக்க முடியுமா?
இருந்தாலும், தன்னை ஒரு பெரிய தெளஹறித்வாதி எனவும் தெளஹறித்வாதி களுக்கு மட்டுமே உதவி செய்வதாக வும்; ஆனால் குறித்த ஒரு நிறுவனத் துக்கு மட்டும் ஒரு நாளும் ஒரு சத மும் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறிக் கொண்டே போன இவர் பொய் சொல்கிறாரா என்று தோன்றினா லும், அடிக்கடி அல்லாஹ்வின் பெய ரையும் “அல்லாஹ் நம்மை எப்போ தும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Page 43
நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்குத் தெரியும். இது பற்றி நீங்கள் அல்லாஹ்வை மிகவும் அஞ்சிக் கொள்ளுங்கள். இது ஸகாத் காசல்ல. ஆகவே நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க லாம் - தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட விடயங்களுக்குக் கொடுத்தால் சரி. நீங்கள் போட்டோ, ரிப்போர்ட் எதுவும் தரத் தேவை யில்லை. அவர்கள் உங்கள் மீது நூறு வீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்றெல்லாம் கூறியதை வைத்து இப்படிப் பேசுபவர், அடிக்கொரு தரம் அல்லாஹ்வை நினைவுபடுத்து கிறவர் பொய் சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.
தெளவறித் அமைப்பினர் ஒருவ ருக்கொருவர் அநேகமாக உதவி செய்கின்றவர்கள். ஒரு வாரத்திற்குள் 140 கோடி கொடுக்கப்பட்டிருந்தால் எப்படியும் அந்தச் செய்தி பரவியிருக் கும். பல அமைப்புக்களை விசாரித்துப் பார்த்தேன். அப்படி ஒரு விடயம் நடந்ததாகத் தெரியவில்லை. எனி னும், ஒருவர் பணம் தருவதாகச் சொன்னால் தரட்டுமே; என்ன நட்டம்? என்று வாளாவிருந்தோம்.
பெப்ரவரி 26ஆம் திகதி இன்னு மொரு E-mail வந்தது. உடைந்த ஆங்கிலத்தில், அனேக எழுத்துப் பிழைகளுடன். தனது கம்பனியில் 20 பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதா கவும் அவர்கள் ஒரு சதமேனும் செல வழிக்க வேண்டியதில்லை. எல்லாச் செலவுகளுடனும் நல்ல சம்பளத்துக்கு வேலை கொடுக்கப்படும் என்றிருந் தது. அந்தத் தகவலை எனக்கு மட் டுமே அறிவித்திருப்பதாகவும் அப்ப டிப் போக விருப்பமானவர்களின் பெயர்களை அனுப்பி வைக்குமா றும் அவர் கேட்டிருந்தார்.
எனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் வெளியூருக்கு ஆண்களை அனுப்பும் ஏஜன்ஸி ஒன்று வைத்தி ருக்கிறார். அவரிடம் இதுபற்றி கூறி யபோது அவரும் குறித்த நபருடன் கதைத்து விட்டு "சும்மாதானே அனுப் புவதாகக் கூறுகிறார். நீங்கள் தெரிந்த வர்கள் இருந்தால் அனுப்புங்கள்' என்று கூறிவிட்டார்.
இந்த விடயங்க ளவு பழக்கமில்ல தெரிந்த ஒருவரிட இவரது டெலிடே கொடுத்து விட்( விட்டேன்.
இதற்கிடையி pygmystl fri LITLJIT யூட்டர் அனுப்பப் பம்பலப்பிட்டியிலு யில் ஆர்டர் கொ( கூறினார். அங்கு வி அப்படி ஒரு ஆர். உங்களுக்கு விருப் tra partS தயாரிக்கும்படி : கள்” என்று அவர் மிருந்த கொஞ்ச பறந்து விட்டது.
2. L. (
அத்துடன் பே( கப்பட்டவர்களுக் வந்திருப்பதாகவு தனக்குத் தொடர்ட படி கேட்க, அவ பேசி எண்களை ந அவர்களுடைய மு தன் கம்பனி பார வதாகவும் தற்பே காக இந்தியாவு அவர்களின் செல் யும் அங்கேயே அ வும் கூறினார். இ பிக்கையை வளர்த் போன் செய்து அ யாகக் கதைத்து அ கூறிய காரணத் டெலிபோன் அ செலவழிக்கின்ற சொல்லப் போகி றியது.
இப்படியே இ கழிந்தது. இவர் 6 "இன்னும் வேை தளைக்குப் போக பிற்போட்டுக் ெ சரி வருகிற நேர இருந்தோம்.
ஒரு வாரத்துக் நாட்டுக்குப் ே பாஸ்போட் விவ அறிவித்தவர்கள்

ள் எனக்கு அவ்வ ாததால் எனக்குத் ம் இதைக் கூறி, ான் நம்பரையும்
நான் இருந்து
ஸ் எங்களது அல் லைக்கு 10 கம்பி போவதாகக் கூறி 2ள்ள ஒரு கம்பனி த்ெதிருப்பதாகவும் சாரித்ததில் "ஆம் டர் வந்திருக்கிறது. பமான எல்லா eXன் கம்பியூட்டர் கூறியிருக்கின்றார் கள் கூற என்னிட
நஞ்ச சந்தேகமும்
ருவளையில் பாதிக் கு பணம் கொண்டு ம் அவர்களுடன் ஏற்படுத்தித் தரும் Iர்களின் தொலை ான் கொடுத்தேன். முழுச் செலவையும் மெடுத்துக் கொள் ாது வைத்தியத்துக் க்குச் சென்றுள்ள Uவுகள் யாவற்றை னுப்பி வைப்பதாக இதுவும் எமது நம் தது. இந்தியாவுக்கு வர்களுடன் நேரடி வர்களுக்கு ஆறுதல் தால் இத்தனை ழைப்புகளுக்கும் மனிதர் ஏன் பொய் றார் என்று தோன்
ன்னுமொரு வாரம் பருவதாக இல்லை. Uயிருக்கிறது; மாத் வேண்டும்” என்று காண்டே வந்தார். ம் வரட்டும் என்று
குள் 20 பேர் வெளி ாவதற்கு பெயர், ரம் இவற்றை நான் அனுப்பியிருந்தார்
கள். அதன் பிறகு ஒரு நாள் ஒரு கோல் எடுத்து, "எல்லாம் ரெடி ஒரு பிரச்சி னைதான். சென்ற முறை இப்படி நாங்கள் எல்லாம் ரெடி பண்ணிய பிறகு 2 பேர் வர முடியாது என்று சொல்லி விட்டார்கள். எனவே இவர் களுக்கு ஆளுக்கு ரூபா 14,500 ஐ எங் களது வங்கியில் வைப்பிலடச் சொல் வோம். அவர்கள் விமானம் ஏறியவு டன் இப்பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்” என்றார்.
அப்போதுதான் எங்களுக்கு சந் தேகம் வந்தது. ஏனென்றால் பணத்தை வைப்பிலிடச் சொன்ன வங்கி விபரம் இவரது சொந்தப் பெயரில் இருந்தது. இதுவரை வெளியூர் செல்ல ஆயத்த மானவர்கள் இப்போது விவரம் கேட் கத் தொடங்கினார்கள். அவனது L166): Supply Bording GroupJeddah Branch, Madeena Road, Bridge of Surey (near to Sawadi, also infront of Saudi Holand Bank
(??) என்பதாக இருந்தது.
இப்படி ஒரு கம்பனியே இருக்க முடியாது என்பதை யாராலும் எளி தாகக் கண்டுகொள்ளலாம். 225 மில் லியன் ஸதக்கா கொடுக்கும் கம்பனி, இப்படி முகவரி, விவரம் இல்லாமல் வங்கிக்கு முன்னால், பாலத்தில் உள் ளது என்று முகவரி கொடுக்குமா?
இவன் பொய்யன் என்பது எங்க ளுக்கு விளங்கி விட்டது. ஆயினும், சரி எவ்வளவு தூரம் போகின்றான் என்று பார்க்க, 'இவர்கள் யாரும் காசு கட்டப் பயப்படுகின்றார்கள். பரவா யில்லை நாங்கள் உங்களை நம்புகி றோம். நீங்கள் நேரில் வந்து எடுத்துக் கொள்வதாக இருந்தால் அல்முஸ்லி மாத் உங்களுக்கு இந்தப் பணத்தைத் தரும்” என்று கூற தற்போது கண்டி யில் பெரிய வேலையில் இருப்பதா கவும் 24 மணித்தியாலத்தில் காசைப் போடாவிட்டால் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடும் என்றும் கூறினான். நாங்கள் ஒருவரை நேரடியாக கண்டிக்கே அனுப்பி வைக்கிறோம் என்று சொல்ல அது சாத்தியப்படாது என்று சாக்குப் போக்கு சொன்னான்.
எனக்குத் தெரியாமல் இரண்டு பேர் மட்டும் அவசரப்பட்டு பணத்தை
அல்ஹஸனாத் 8(a) 23: 3
భణ,ణిభజిళ్లభిః x భణ,ణిశీణిజ్కిజి 43

Page 44
கட்டியிருக்கிறார்கள். வைப்புச் செய்த அன்று மாலையே அப் பணத்தை எடுத்திருக்கிறான். பிறகு ஒரு குறிப்பிட்ட ஏஜென்ஸிக்குப் போகுமாறு அவர்களுக்கு அவன் கூற, அங்கு போய்க் கேட்டால் அப் படி ஒரு விடயமே இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் பிறகும் இவன் என்னுடன் பேசி இந்தப் பணத்தைத் தர குறிப் பிட்ட ஒரு நாளில் வருவதாகக் கூறி னான். நானும் சந்தேகப்படுவதை உணர்த்தாமல் வருமாறு சொன்னேன். அதன்படி அவன் வருவதாகக் கூறிய நேரத்திலிருந்து அதுவரை பேசிக் கொண்டிருந்த தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டு விட்டது.
இவ்விடயம் பற்றி நாலைந்து பேருடன் பேசிப் பார்த்ததில் இந்த ஏமாற்றுக்காரன் குறைந்தது கடந்த இரண்டு வருடங்களாக, இவ்வாறு பல தாஇகளை ஏமாற்றி வந்த விட யம் தெரிய வந்தது. அவற்றுள் பின் வரும் விடயங்கள் உறுதிப்படுத்தப் பட்டன.
1. சுனாமியின் பெயரில் கோடிக் கணக்கான பணம் வருவதாகக் கூறி அவசரத் தேவைக்கு ரூபா 10,000.
2. 70 பேருக்கு வேலைவாய்ப்பு தரு வதாகக் கூறி சுமார் 2 1/2 இலட்சம்
3. விதவைகளுக்கு உதவி செய்ய இருப்பதகாக் கூறி 35 விதவைகளி டம் தலா ரூபா 1500 கேட்டிருக் கிறான். 8 விதவைகள் கட்டியி ருக்கிறார்கள்.
4. சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 1.9 கோடி தருவதாகக் கூறி ஏமாற்றி யிருக்கிறான். இப்படியாக ஏறக்கு றைய ஒரு கோடி ரூபா பணம் எமக்குத் தெரிய பறித்திருக்கி றான். இன்னும் எத்தனையோ? எனக்குத் தெரிந்த பல மெளலவி மார்கள் ஏஜென்ஸி செய்யப் போய் பெரிய நட்டம் அடைந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர்க ளும் இவனால் ஏமாற்றப்பட்டவர் களோ தெரியாது!
எங்களுக்கு முன் இவனிடம் ஏமாந் தவர்களிடம், “ஏன் இதுபற்றி நீங்கள்
జిళుష్టభుభణిత్త ఓడిబి 201ణ
జణ.జిభుబ్లిళ్లభt w జ9.జిభజ్కిణిణి 1431
ஒருவரிடமும் என்று கேட்டா விட்டோம் என புறம் என்ன செ இயலாமையும்: றார்கள்.
இவன் இந்த நன்றாகவே ே ஆனாலும் இவ னல்ல. தான் ( அவனுக்கே மற பொய்யை நிய சொல்கிறான். எ முள்ளவர்கள் இ பதைப் பிடித்து னும் அநேகம1 டைய பேச்சில் கின்றார்கள்.
இவனது ஏப ஒரு தாஇயிட கூறி ஆசைகா வெளியூருக்கு அ பெரிய பணத்( கொள்வற்கான ஒரு சிறிய அள6 கொண்டு த6 வதுதான்.
எங்களிடம் துக் கொண்ட சிலருடன் வி தொடர்பு கெ யைச் செய்ய மு இப்போது அந் கப்பட்டு விட்ட ஏமாற்றிக் ெ றானோ?
நாம் ஏமாந் சிலர் எள்ளி ந தக் கட்டுரைன
1. தீயது நடக் நிறுத்துவது
தும் கடடை
2. இவன் தன் டுவது அல் வேலை கெ அவர்களது காசைக் ெ விடயத்தை பயன்படுத்
 

சொல்லவில்லை?" ல், "ஒருபுறம் ஏமாந்து எற வெட்கமும் மறு ய்து விடலாம்? என்ற தான் காரணம்” என்
மனப்பாங்கை அறிந்து செயற்படுகின்றான். ன் ஒரு கெட்டிக்கார சொன்ன பொய்கள் ந்து விடுகின்றது. ஒரு ாயப்படுத்த 9 பொய் னவே, சற்றே விவேக இலகுவில் பொய் என் க் கொள்ளலாம். ஆயி ான தாஇகள் இவனு மயங்கி ஏமாந்து விடு
மாற்று வித்தை என்ன? ம் பணம் தருவதாகக் ாட்டி, ஆட்களனுப்ப அல்லது
கடைசியாக
தொகையை பெற்றுக் செலவு என்று கூறி வு பணத்தை எடுத்துக் லைமறைவாகி விடு
தொடர்பைத்துண்டித் அதேவேளை, வேறு ராஜ் என்ற பெயரில் ாண்டு இதே வேலை யற்சித்திருக்கின்றான். த எண்ணும் துண்டிக் து. யாரை இப்போது காண்டு இருக்கின்
து விட்டோம் என்று
கையாடினாலும் இந் ய எழுதக் காரணம்:
கக் கண்டால் தடுத்து நம் ஒவ்வொருவரின
D.
கைவரிசையைக் காட் லாஹ்வின் பாதையில் ய்யும் தாஇக்களிடம். பேச்சை மக்கள் நம்பி காடுப்பார்கள் என்ற இவன் நன்றாகவே துகிறான்.
3. அல்லாஹ்வின் பெயரை உபயோ கித்து ஏமாற்றுகின்றான். இப்போது யோசித்துப் பார்த்தால் இவன் கிஞ்சிற்றும் அல்லாஹ்வுக்குப் பயந்தவனல்ல; அல்லாஹ்வின் பெயர் சொல்லி ஏமாற்றுகிறான் என்றே சொல்ல வேண்டும். இப் படிப்பட்டவனை அல்லாஹ் நிச் சயமாக தலைகுப்புற விழவைத்து மானபங்கப்படுத்துவான்.
4. இவனைப் பற்றிய விவரங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எங்க ளுக்கு கிடைக்கிறதோ அவ்வள வுக்கு இவனைப் பிடிப்பது சுலப மாகும். எனவே, யாராவது இவ னைப் பற்றிய எந்த விவரமும் தெரிந்தால் உடனடியாக அண் மையிலுள்ள பொலிஸ் நிலையத் துக்கோ அல்லது AMuslimath, 02, Botheju Avenue, School Lane, Station Road, Dehiwala என்ற முகவரிக்கோ எழுத்து மூல மாக அறியத் தரவும். எவ்வளவு காலத்துக்கு முன்பு நடந்திருந்தா லும் என்ன பெயரில் ஏமாற்றியி ருந்தாலும் தயவு செய்து விவரம் தரவும். -
இப்படியான புல்லுருவிகளை விட்டு வைக்க முடியாது. விஷேட மாக அல்லாஹ்வின் பெயரில் அல் லாஹ்வின் நேசர்களை ஏமாற்றியவன். நிச்சயம் சமூகத்தால் அறியப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.
பல நாள் கள்வன் நிச்சயம் ஒரு நாள் பிடிபடுவான். அதுவும் அல் லாஹ்வை கேலி செய்பவன் நிச்சயம் உருப்பட மாட்டான். அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்
றான்:
"அவர்கள் அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் ஏமாற் றுகிறார்கள். (உண்மையில்) அவர் கள் தங்களைத் தாமே தவிர (வேறெ வரையும்) ஏமாற்றவில்லை; (இனி) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.” (2:9)
பொய்யிலேயே ஊறியிருக்கும் இந்த ஏமாற்று வித்தைக்காரன் விரை வில் தன் செயலின் விளைவைக் கண்டு கொள்வான், இன்ஷா அல்லாஹ்.

Page 45
அல்ஹஸனாத்
வருட அழைப்புப் பணியில்...
'அல்ஹஸனாத்'தின் நான்கு தசாப்த பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, அதில் ஒரு வரலாற்று
ஆவணம் அடங்கியிருப்பதைக் காணலாம்.
ஆரம்பத்தில், (1970) அல்ஹஸனாத்தை அறிமுகன் செய்யும் பொழுது, ஏற்பட்ட தடைகள் எதிர்ப்புகள் ஏராளம். அதற்கு முஸ்லிம்களிடையே அப்போது காணப் பெற்ற சடங்கு, மார்க்க, சிந்தனைப்
போக்குகளே முதற் காரணியாகும்.
நாளடைவில், அதன் சத்தியக் குரலைக் கேட்ட பின்-முகஞ் சுளித்தவர்கள், முகத்தில் எறிந்தவர்கள் அனைவரும் அல்ஹஸனாத்தைக் கேட்டு வாங்கி வாசிக்கும் அளவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
அந்த எதிர்ப்புணர்பு இஸ்லாமிய சிந்தனையாளர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. யூசுப் அல்கர்ளாவி, மெளலானா மௌதூதி, செய்யித் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) போன்றவர்களை இஸ்லாத்தின் விரோதிகள் என்றும்; கந்தூரி, பாத்திஹா, மெளலூத், ஸியாரம், நேர்ச்சை, கொடி போன்ற கிருத்தியங்களே மார்க்கமென்றும் கருதியோ மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது அல்ஹஸனாத்
1970 களில் வெளியான முதற் பக்கத் தலைப்புச் செய்திகள் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளக் கூடியதாகவே அமைந்திருந்தன.
நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதே பத்திரி தர்மமாகும். அந்த அடிப்படையில், அல்ஹஸனாத் இஸ்லாமிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தெளிவான முறையில் ஆரம்ப முதல்
கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹஸனாத்தின் உள்ளடக்கத்தை நோக்கும்போது பலஸ்தீன கொடுமைகள், அமெரிக்க அடாவடித்தனம், அரபு நாடுகளின் கோழைத்தனம், இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்கள், குர்ஆன்-ஸன்னா, தஃவா, பெண்ணியல், சிறுவர் பூங்கா, கவிதை, மருத்துவக் குறிப்பு, அரசியல்,

சாரணாகையூம்
சிறுகதை முதலிய பல அம்சங்கள் அடங்கிய ஒரு முழுமையான சஞ்சிகையாக அல்ஹஸனாத் அமைந்துள்ளது.
சினிமா, விளையாட்டு, சமையல் குறிப்பு, அலங்காரம், வேடிக்கை போன்ற வர்த்தக சஞ்சிகைகளை வாங்கிப் பெருமைப்பட்டுக் கொண்ட
குடும்பங்களின் மத்தியிலும் அல்ஹஸனாத் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
மார்ச் 2010 ஆம் இதழ் “40 வருட அழைப்புப் பணியில்...'' என்னும் மகுடத்துடன், ஆரம்ப காலந் தொட்டு இன்று வரை வெளியான அல்ஹஸனாத் அட்டைப்படங்களைத் திரட்டி முன் அட்டையை அழகுபடுத்தியிருப்பது கவர்ச்சியாகவுள்ளது.
'அல்ஹஸனாத்' வெளிவருவதற்குப் பலரும் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளதை அவதானிக்கும் பொழுது, 'அல்ஹஸனாத்'தின் தேவை, முக்கியத்துவம் நன்கு பிரதிபலிக்கின்றது.
மதிப்பிற்குரிய மெளலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் (கபூரி) அவர்கள், ஆரம்ப காலத்தில் அல்ஹஸனாத்தின் வளர்ச்சிக்காக வெளிவருவதற்காகப் பாரிய பங்காளியாக இருந்துள்ளார்கள்.
| "முஸ்லிம் நேசனும் தினசரியற்ற முஸ்லிம் சமூகமும்" என்ற கட்டுரையில் "முதலாவது தமிழ் பத்திரிகையை இந்நாட்டிற்குப் படைத்தளித்த நாம், 125 ஆண்டுகள் கால மிக நீண்ட கரைவுக்குப் பின்னும் எமது பிரச்சினையைப் பேசவும் எழுதவும் கருத்துக்களை முன்வைக்கவும் சகோதர சமூகத்தினரால் நடத்தப்படுகின்ற பத்திரிகைகளைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமா?'' என்ற அழுத்தமான கேள்வியை கேட்டுள்ளதை சிந்தித்துப் பார்ப்போர் உண்டா?
பொதுவாக அல்ஹஸனாத் ஒரு களஞ்சியமாகவே திகழ்கின்றதெனலாம். 'அல்ஹஸனாத்' இதழ்களை ஆண்டுவாரியாக 'பைண்ட்' செய்து, ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாத்து வைப்பது கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் மிகவும் பிரயோசனமளிக்குமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
'அல்ஹஸனாத்' பல்லாண்டு பணியாற்றி, தெளிவான இஸ்லாமிய சிந்தனையை வளர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
குறிப்பு: பதுளையில் அல்ஹஸனாத்தை முதலில் அறிமுகஞ் செய்தவர் ஜனாப் பிர்தௌஸ் மாஸ்டர் என்பதை இங்கு நினைவு கூர்தல் பொருந்தும்.
அல்ஹஸனாத் மே 2010 ஜூ.அல்2ாலா - 7. அல்ஆகிரா 1431
சசசசசசச்
பாசwwwwwwwwwwttாபாாப்

Page 46
எமது இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கப்பட ஷேண்டிய
@gööø- ខ្មែpg.flas}} asrat.3Frapa ionagariasi முதல் பல்கலைக்கழக மாணவர்கள் ஷரை பலரும் இவ்விடயத்தை ஆலட்டிக் கெள்திைல்லை. அவைதான் ឱនព្រៃផ្សៃb @g}} வலியுறுத்தும் தூய்மையும் ஒழுங்குமாகும் 22
இளமைப் பருவம் என்பது ஒரு மனிதனின் ஆயுளில் முக்கியமான பருவமாகும். இப்பருவத்தில் மனித னது உடலியல் வளர்ச்சிக் கோலங் கள் முழுமை பெறுவதுடன் சிந்தனா ரீதியான வளர்ச்சியும் அவனில் ஏற் படுகின்றது. இளமைப் பருவத்தின் செயற்பாடுகளே அவனது எதிர் காலத்தைத் தீர்மானிக்கின்ற சக்தி
யாக உள்ளன.
இளமைப் பருவத்தில் மன நிம்மதியைப் பெற்றுக் கொள்வதற்கான சில வழிமுறைகள்
1. குடும்ப அரவணைப்பு
ஒர் இளைஞனின் ஆளுமை விருத்தியில், அவனது வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கவலை, நிம்மதி, விரக்தி என்பவற்றைத் தீர்மானிப் பதில் அவனது குடும்பத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு.
«é›łężeĝo 26eb6zsonĝo el ĉio 2ogio
జొ,జిజిజిజిజః wణ,ణః్కః 444
'உஸ்ரா என்ற
குடும்பத்தைக் குற தப்படுகிறது. உஸ் டிக் கருத்து பாது என்பதாகும். யுத்த வீரன் தன்னை தற் இத் தற்காப்பு கல் கொள்வான். உண் மும் இதே பணிை ஒர் இளைஞன் த6 தொடர்ந்தும் சீரிய கின்றபோது அவ் கொள்ளும் பிரச்சி தவறுகள் போன்ற நெறிப்படுத்தி அ கும் அரணாக கு படுன்றது. வெளிக் பிறழ்வுகள், கெட் இன்னோரன்ன சீ குடும்பமே அவ கின்றது.
“அஸ்ர்" என்ற ருந்தே உஸ்ரா என் ளது. அஸ்ர் என்ற ( விலங்கு போன்ற க எண்ணற்ற சுதந்தி லேயே பெற்றுள் பிறந்தது முதல் கு பிற்குள் வளர்வதன் திரம் நெறிப்படுத்த கப்படுகின்றது. ஆ திற்கு கட்டுப் டே அவன் தன் குடும் வேண்டிய உரிை என்பன அவனை கின்றன.
ஒரு மனிதன் டன் தொடர்புறுகி தனக்கு முன்னர் பரையுடன் தொட
 
 
 
 
 

ாவூர்கள்
தாஷமாக வாழ
அரபுச் சொல்லே றிக்கப் பயன்படுத் ரா என்பதன் நேர
காப்பான கவசம் க் களத்தில் நிற்கும் ]காத்துக் கொள்ள வசத்தை அணிந்து ாமையில் குடும்ப யைச் செய்கின்றது. ன் குடும்பத்துடன் ப உறவைப் பேணு விளைஞன் எதிர் னைகள், அவனது ) அனைத்தையும் வனைப் பாதுகாக் டும்பம் தொழிற் கவர்ச்சிகள், நெறி -ட நட்பு மற்றும் ர்கேடு களிலிருந்து
னைப் பாதுகாக்
) வினையடியிலி ற சொல் பிறந்துள் சொல்லுக்கு கயிறு, ருத்துக்கள் உண்டு. ரங்களை இயல்பி ள மனிதன் தான் டும்ப கட்டமைப் 1ால் அவனது சுதந் ப் பட்டு வரையறுக் அவனது சுதந்திரத் பாடப்படுகின்றது. பத்திற்குச் செய்ய மகள், கடமைகள்
ன நெறிப்படுத்து
தன் குடும்பத்து கின்றபோது அவன் வாழ்ந்த ஒரு பரம் டர்புறுகின்றான்.
மூலம்:அஷ்ஷெய்க்ஸல்மான் அல்அவ்தா
நான் லண்டனுக்குச் சென்றி ருந்தபோது பிரித்தானிய பிரஜை ஒருவரை சந்தித்தேன். நாம் இருவ ரும் பல்வேறு விடயங்கள் தொடர் பாகக் கலந்துரையாடினோம். எம் உரையாடலின்போதுே எமது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாகவும் பேசினோம். நான் எனது பரம்பரையி
னருள் ஐந்துக்கு மேற்பட்ட தலை
முறையினரின் பெயர்களைக் கூற அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். ஏனென்றால், அவர் தனது பெற் றோரை மாத்திரமே அறிந்திருந்தார்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடை யிலான தொடர்புகள் ஒருபோதும் அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கக் கூடாது. ஒரு நல்ல குடும்பத்தில் தந்தை குழந்தைகளின் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்க மாட்டார். குடும்ப உறுப்பி னர்களுக்கு மத்தியில் தீர்மானம் எடுக்கும் விடயத்தில் கலந்துரை யாடல்கள் நடைபெற வேண்டும். ஒவ்வொருவரும் பிறரது உணர்வு களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
எமது இளைஞர்களுக்கு பயிற்று விக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. இடை நிலைப் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை பலரும் இவ்விடயத்தை அலட்டிக் கெள்வதில்லை. அவை தான் இஸ்லாம் அதிகம் வலியுறுத் தும் தூய்மையும் ஒழுங்குமாகும்.
எந்த ஒரு விடயத்தையும் ஒழுங்கு
முறைப்படி செய்வது இஸ்லாத் தோடு ஒட்டிப் பிறந்த பண்பாகும்.

Page 47
ல்ெ எந்த ஒரு விடயத்தையும் ஒழுங்கு முறைப்படி செய்வது இஸ்லாத்தோடு ஒட்டிப் பிறந்த பண்பாகும். அதுபோன்று தூய்மையும் ஈமானுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. சுத்தம், ஒழுங்கு என்பன இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைப் பண்புகள். ஒரு மனிதன் வுழுச் செய்கின்றபோது அவனது முகம், கை, கால் என்பவற்றிலிருந்து வழிந்ததோடுகின்ற நீருடன் அவனது பாவங்களும் சுத்தப்படுத்தப்பட்டு அகற்றப்படுகின்றன என இறைதூதர்(ஸல்லல்லாஹ” அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள். 99
அதுபோன்று தூய்மையும் ஈமானு டன் பின்னிப் பிணைந்த ஒன்று.
சுத்தம், ஒழுங்கு என்பன இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள் வதற்கான அடிப்படைப் பண்புகள். ஒரு மனிதன் வுழுச் செய்கின்றபோது அவனது முகம், கை, கால் என்பவற் றிலிருந்து வழிந்ததோடுகின்ற நீரு டன் அவனது பாவங்களும் சுத்தப் படுத்தப்பட்டு அகற்றப்படுகின்றன என இறை தூதர் (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
அதிகமான இளைஞர்கள் வழி தவறிச் செல்ல இரு முக்கிய காரணி
கள் உள்ளன.
1. தமது பிள்ளைகளைச் சரிவரப் புரிந்து அவர்களைக் கட்டுப்ப டுத்தி நெறிப்படுத்துவதில் பெற் றோரின் இயலாமை.
2. இளைஞர்கள் : திருப்பவர்கை ஏற்றுக் கொள்ள
நாம் இன்று ே முறை இயக்கங்க காண்கிறோம். ே றாண்டுகளாக டே பிகள்' என்றொரு செயற்பட்டு வந்த பாத போதைப் ெ வன்முறைக் கலாச பிரபல்யம் அடை ஹறிப்பிகள் ஆவர். களது செயற்பாடுக கட்டத்தை எட்டி கள் இன்று exta: கொண்டு அழைக சட்ட விரோத ே களை பயன்படுத்து எல்லை மீறிச் செ (Extasy என்பது இ டுமே பயன்படுத்தக் போதைப் பொ இதனை இளைஞர் படுத்துவதால் இப் அழைக்கப்படுகின்
மேற்கு நாகரி களையும் விருப்ப செய்யவில்லை எ6 கள் கருதுகின்றன மனிதனை விட கூடிய முக்கியத்து றது. எனவே, அவ கத்தையும் சமூகப் யும் ஆட்சேபித்து விடயங்களில் இவர்கள் எப்போ 60) Jill LJIT60) J56TTg பதில் எவ்வித சந்
ஒரு நாட்டில் ரங்கள், இனக் கு கள், நகரங்கள் இ இளைஞன் எந்த அல்லது எந்த சார்ந்திருக்கின்றா இனக் குழுவை பிரதேசத்தை நே விடயமே. தனது நாட்டை, தனது

ங்களைச் சூழ்ந் திருப்தியுடன்
[TGÖ) L. D.
மற்குலகில் வன் ள் பலவற்றைக் சன்ற பல நூற் ற்குலகில் 'ஹிப் வன்முறைக் குழு 1. சமூகம் விரும் பாருள் பாவனை, ரம் என்பவற்றில் ந்திருந்த குழுவே 1960களில் இவர் ள் மேற்கில் உச்ச யிருந்தன. இவர் y என்ற பெயர் கப்படுகின்றனர். பாதைப் பொருள் துவதில் இவர் கள் யற்படுகின்றனர். ளைஞர்கள் மட் க்கூடிய ஒருவகைப் ாருள். மேற்கில் கள் அதிகம் பயன் பெயர் கொண்டே
ாறனர்.)
கம் தமது தேவை ங்களையும் பூர்த்தி ன இந்த இளைஞர் ர். இந்த நாகரிகம் கட்டடங்களுக்கே |வம் கொடுக்கின் ர்கள் இந்த நாகரி பெறுமானங்களை அநாகரிகமான ஈடுபடுகின்றனர். தும் ஷைத்தானின் வே இருப்பர் என் தேகமும் இல்லை.
பல்வேறு கோத்தி ழக்கள், பிரதேசங் ருக்க முடியும். ஒர் இனக் குழுமத்தை பிரதேசத்தைச் னோ அவன் அந்த அல்லது அந்தப் சிப்பது இயல்பான இனத்தை, தனது மக்களை அடுத்த
வரை விட அதிகமாக நேசிப்பதா னது, அனுமதிக்கப்பட்ட மனித இயல்புடன் ஒன்றறக் கலந்த ஒரு விடயமாகும். எனினும், ஒர் இளை ஞன் இவ்வுணர்வுகளை வெளிப் படுத்துவதில் தீவிரமாக இருக்கக் கூடாது. பிரதேசவாதம், கோத்திரவா தம் என்பன முற்று முழுதாக தவிர்க் கப்பட வேண்டும்.
மேலும், தனது நலனுக்கு மட் டும் முன்னுரிமை கொடுக்கும் சுய நலப் போக்கு நீங்க வேண்டும். இல் லாதபோது முழு மனித சமூகமும் அதல பாதாளத்தில் விழ இவ்வுணர் வுகள் காரணமாக அமைந்து விடும்.
அன்பு மனிதர்களிடமுள்ள இயல் பான ஒர் உணர்வாகும். குறிப்பாக, இளமைப் பருவத்தில் இவ்வுணர்வின் தாக்கம் சற்று கூடுதலாகவே காணப் படும். இமாம் இப்னு ஹஸ்மிடம் அன்பு தொடர்பாகவும் அன்பு செலுத்துவதன் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் கேட்கப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்.
'அன்பு மனிதனது நாட்டத்து டனோ பலத்துடனோ தொடர்பு பட்ட விடயமல்ல. எனவே, அன்பு சட்ட திட்டங்களுக்கு உட்படாத ஒன்று.”
அன்பென்ற உணர்வு ஒரு மனி தன் தான் விரும்பி தெரிவுசெய்து கொள்ளும் ஒர் உணர்வல்ல. அன் பென்பது இயல்பிலேயே ஊற்றெ டுக்கக்கூடிய ஒர் உணர்வு. எனவே, இந்த உணர்வுக்கு தீர்ப்புக் கூறிவி முடியாது. மாற்றமாக இந்த உணர் வின் அடிப்படையில் எழும் செயற் பாடுகளை அனுமதிக்கத்தக்கது, அனுமதிக்க முடியாதது என்று பிரித்தறிய முடியும்.
இளைஞர்கள் பொழுதுபோக்கு களில் ஈடுபடும்போது இஸ்லாமிய வரையறைகளை மீறாதிருத்தல், 3|ai) லாஹ்வின் கோபத்தை பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபடாதி ருத்தல் அவசியம். அவர்கள் தமக் கென்று சில இலக்குகளை வகுத்து அப்பாதையில் பயணிக்க வேண்டும். ஏனெனில், இலக்கற்ற வாழ்க்கை பயனற்றதாகவே அமையும்.
జిభుభణభః ఖaa 201ణ
జణ,ణిభజిళ్లభభిః - జe.జిభజ్కిజిr 43

Page 48
ஹதீஸ்கள்
கல்வியைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ் வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
கற்றதைக் கற்றுக் கொடுப்பவரே உங்க ளில் சிறந்தவர்.
貓
அறிவைத் தேடி ஒரு வழியில் செல்பவ . ருக்கு அல்லாஹ் அவருக்கு சுவனத்திற்
கான ஒரு வழியை இலகுபடுத்திக் கொடுக் கின்றான்.
貓 貓 貓 貌 貓 貓
• e
ni ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரது மூன்று கருமங்களைத் தவிர ஏனைய அனைத்தும் முற்றுப் பெற்று விடுகின்றன.
1. நிலையானதர்மம் (ஸ்தகதுல்ஜாரியா)
貓 貓 2. பயனளிக்கும் கல்வி 貓 3. அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலி :
a
வறான பிள்ளை
அய்மாநிஃமதுல்லாஹ் கமு/அல்ஹம்ரா வித்தியாலயம், மருதமுனை eeeeeeeeeeeeeeeeeeeeee
நேரம் ஒதுக்குங்கள்
* வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்;
அது வெற்றிக்கான விலை.
* சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்
அது ஆக்கபூர்வமான சக்தி.
* விளையாட நேரம் ஒதுக்குங்கள்
அது உடல் ஆரோக்கியத்தின் இரகசியம்.
* படிக்க நேரம் ஒதுக்குங்கள்
அது அறிவுக்கான ஊற்று.
* நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சியான பாதை.
* நேசிக்க நேரம் ஒதுக்குங்கள்
அது உற்சாகமான வாழ்க்கை.
* சுற்றுப் பயணத்துக்காக நேரம் ஒதுக்குங்கள்
அது மூளைக்கான ஓய்வு பாத்திமாபின்த் பெளஸ், ஜின்தோட்டை 9 sig226sexéżegriż, E 34° 263 to
భ%,4%భజిజిజf{ w జ%,ణిభజ్కిణిణి 1431
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாடிக்கை எ
*@@@oc明uh
அதனை நீ அடைந்து விடு
豹
ஒரு வாக்குறுதி-அதனை நிறைவேற்று
«» бе O es
ரு வாய்ப்பு- அதனை நீ LILLIGöII டுத்திக் 6)&II6iլ
9 25 LIUL I6OOTIñ- அதனை முடித்து விடு
多
இரு கடறை. ♔ങ്ങങ്ങr; செய்து விடு 0. Ꭷ @ o d
டு போராட்டட அதனை ஏற்றுக் 656.
R e
Չ2Փ5 ծ:6շIII6Ծ- அதனை சமாளித்துவிடு
அஹைனா ரிழ்வான் *லை, ஹந்தஸ்ள
g ے سے پیسےg..........._g. கூட இருக்கும் நண்பன்
அல்ஹஸனாத் நீ. அகிலமெங்கும் சுற்றிவரும் ஆகாயப் பறவை-நீ வாசிப்போரைக் கவர்ந்திழுக்கும் மந்திரப் பறவை- நீ 9ബ്ളതബ நினைவுகூரும் அதிசயப் பறவை
க/அல்மனார் தேசியப
滚
எண்ணிலடங்கா வாசகர்களின் அடைக்கலம்- 勤 என் മൃദ്ധിമഥത്ഥ இனிமையாக்கும் உறவு- நீ என்னோடு கூட இருக்கும் உற்ற நண்பன்- 勤 உன் வாசகங்களில் இன்பத்தை நுகர்கிறேன் 縫 உன் வருகைக்காய் ឆ្នា 羲 à8pà: 3 உன் ബ്ലെ அறிந்திருக்கிறேன் ሩ
நீ பிரசவித்து நாற்பது வருடங்கள் கரைந்து விட்டன ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறகு விரித்து வானில் சிறகடித்துப் பறக்கிறாய் မှိ உன் மலர்களில் ஓரிரு இதழ்களைத்தான் நுகர்ந்திருப்பேன் அவை ஒவ்வொன்றும் என் வாழ்வின் புதிய திருப்பங்களே!
Ln25suon měšň,

Page 49
சிகரங்களைத் ຄg.
01.
02.
O3.
04.
05.
06.
O7.
08.
09.
YS C
எந்தவொரு விடயத்தையும் ஆரம்பிக்கும்போது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து பிரார்த் திப்போமானால் வெற்றி நிச்சயம்.
மற்றவர்களிடமுள்ள நற்பண்புகளைக் கண்டு ஒரு கிண்ணம் அளவேனும் வாழ்த்துச் சொல். உனக்கு நதியளவில் வாழ்த்துக்கள் கிடைக்கும்.
மற்றோர் மத்தியில் உரத்துப் பேசுவது பெரி யோர் மத்தியில் அது எம்மை கீழ்படச் செய்யும்.
நாம் நற்பண்புகளின் இருப்பிடமாக இருக்கும் போது மற்றோர் கண்களில் நாம் ஒரு பூஞ் சோலையாகக் காட்சியளிப்போம். அவர்கள் இவற்றை நுகர எம்மிடம் வருவார்கள்.
உங்கள் கைகளில் உள்ள வலிமையை விட உங் கள் சிந்தனைகளில் உள்ள வலிமை மிக அதிகம். எனவே, ஆழ்ந்து சிந்தியுங்கள்.
உங்களை நேசிப்பவர்களை விட வெறுப்பவர் கள் இந்த உலகத்தில் அதிகம் வாழ்கின்றனர். எனவே, பொறுமையாய் வாழக் கற்றுக் கொள் ளுங்கள்.
என்னதான் விவேகியானாலும் நாளையின் நிலையை உங்களால் சொல்லவோ ஊகிக்கவோ இயலாது. இன்றைய பொழுதை வீணாகக் கழிக்காதீர்கள். அது மீண்டும் திரும்ப வராது.
ஒருவன் சோம்பலுடன் நூறு ஆண்டுகள் வாழ் வதைக் காட்டிலும் வீரத்துடன் முயற்சி செய்து ஒரு நாள் வாழ்வது மேலானது.
எவரையும் நாம் தெருப் பொருட்களாகப் பார்க் கக் கூடாது. அரும் பொருளாகவே பார்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனிட மும் பெரும் ஆற்றல்கள் சேமிக்கப்பட்டிருக் கின்றன.
மரீனாமவ்ஜூத்
ஆமினா மகளிர் தேசிய பாடசாலை, மாத்தளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ο 1.
O2.
O3.
O6.
O7.
O8.
O9.
1O.
6,60TT-6AGOL (Bumpp-24
வினாக்கள்
ஹிக்மத்தே குர்ஆன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்த இஸ்லாமிய அறிஞர் யார்? ஸலபிகளின் அகீதா அஸ்லம்" என அழைக் கப்படுவது போல் ஃகலபிகளின் அகீதா எவ்வாறு அழைக்கப்படுகின்றது? மனிதன் ஈடேற்றத்தையும் வெற்றியையும் அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அல்லாஹ் நான்கு வகைப்படுத்தியுள்ளான். அவற்றைக் குறிப்பிடுக. சூடான் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி LTរ៉ា?
உலகளவில் வருடா வருடம் இடம்பெறும் தற் கொலைகளின் எண்ணிக்கை எத்தனை? இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி அவர்கள் வபாத்தான ஆண்டு எது? மர்ஹசீம் டாக்டர் இஸ்ரார் அஹ்மத் அவர்கள் பிறந்த நாடு எது?
ஹறிப்பிகள் என்போர் யார்? கடந்த மாதம் அல்ஹஸனாத் அதன் எத்த னையாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது? மாலைதீவுக் குடியரசின் இஸ்லாமிய விவகா ரங்களுக்கான அமைச்சர் யார்?
போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 49ல் பார்க்கவும்)
உங்கள் விடைகளை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்
சிறுைவர் பூங்கா கூடியதாக அனுப்பி
அல்ஹஸனாத் வையுங்கள்.
77, தெமடகொடவீதி,
கொழும்பு-09
u భ్క
அல்ஹஸனாத் ஜமே 2010
ஜூ,அல்ஜலா ஜூ.அல்ஆகிரா 1434

Page 50
| la A
இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சினைகை எதிர்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு துறைசார் சமூ ஆர்வலரும் அவரது துறைக்கேற்ப ஒவ்வொரு பிரச் னையையும் நோக்குகின்றார். எனினும், சமகால த கொலைப் பிரச்சினையில் அனைத்து சமூகவியல் அ ஞர்களும் பொது நோக்குடனேயே கவனம் செலுத்துகி. றனர். ஏனெனில் அது ஒரு பாரிய சமூக நோய். தொற் நோய் என்று கூடக் கூறலாம். தற்கொலை என்பது ச கப் பிரச்சினைகளின் வேறு ஒரு பரிமாணம். அது தனி பட்ட ஒரு நபரின் செயலாயினும், அது ஒரு சமூக நிக வாகவே சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது.
மனிதர்களை அவர்கள் பிரச்சினைகளை அணுகு முறைகளின் அடிப்படையில் இரு வகையினரா வேறுபடுத்த முடியும்.
ஒரு சாரார்தாம் தம் வாழ்க்கையை சிறப்புறக் கழிச் வேண்டும், சமூகத்தில் மதிப்புடன் மிளிர வேண்டு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டு வாழ்வில் குறுக்கிடும் தடைக்கற்களைத் தம் முன்னே றத்தின் படிக்கற்களாக மாற்றிக் கொள்ள வேண்டு துன்பங்களையும் முரண்பாடுகளையும்துச்சமெனக் கரு வாழ்க்கையின் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு கரைசேர வேண்டுமென வாழ்கின்றனர்.
மற்றுமொரு சாரார் வாழ்க்கை பற்றி பொய்க் க பனைகளையும் நீண்ட இலக்குகளையும் வைத்திருப்ப என்றாலும் முரண்பாடுகள், விமர்சனங்களுக்கு முன்னா அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது போய்விடும். சி சிறு பிரச்சினைகளையும் பெரிதாகக் கருதுவர். தனக்
386&ogM6B6BFrigž 8 GB 2.0rio
జొ,జిభభిఃణrt w జ,జిభజ్కిణిణి 1431
 
 
 

Gaden) ஆலிப் அலி
GT
p
இஸ்லாஹிய்யா வளாகம்
ர்வாகுOா?
மட்டுமே பிரச்சினை இருப்பதாக ஒரு விம்பத்தினை மனதில் இருத்திக் கொள்வர். இனி அதனையே நினைத்து நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி (Stress) இறுதியில் விரக்தியின் உச்ச கட்டத்தை அடைந்து சமூகத்தை விட்டும் ஒதுங்கி தற்கொலை செய்துகொள் வதுதான் தீர்வெனக் காண்பர். தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தன்பால் பிறரது அனுதாபத்தைப் பெறவும் அதனையே பிறருக்குப் பாடம் புகட்ட ஒரு வாய்ப்பாகவும் கருதுவர்.
இன்று சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்கின்றன. உரிமை மீறல், இல்லத்து வன்முறைகள், அடக்குமுறைகள், யுத்தம், துஷ்பிரயோ கம், தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம், பிரிவு, முரண் பாடு, துக்கம், வறுமை, பயங்கர நோய்கள், தவறான பாலியல் தொடர்பினால் ஏற்படும் கர்ப்பம், கடன் சுமை, சீதனக் கொடுமை, காதல் தோல்வி, திருமண பந்தத்தில் ஏற்படும் கருத்து முரண்பாடு, இயற்கை அனர்த்தங்களி னால் ஏற்படும் அதிர்ச்சி. என தற்கொலைக்கான காரணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதுமட்டுமன்றி, தாம் நேசிக்கும் தமது பிரபலங்கள் அல்லது நட்சத்திரங்கள் யாராவது மறைந்தால் அதற் காகத் தற்கொலை செய்பவர்களும் உள்ளனர். அண்மை யில் மைக்கல் ஜெக்ஸன் மரணித்தபோது அதற்காக சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளின்றி ஒவ்வோர் இடத்திலிலும் அவர்களது நாகரிகத்திற்கும் முன்னேற்

Page 51
றத்திற்குமேற்ப மக்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். கிராமங்களில் நச்சு விதை உண்பதில் ஆரம்பித்து கிருமி நாசினிகளை அருந்துதல், தனக்குத் தானே தீவைத்துக் கொள்ளுதல், நீர்நிலைகளில் மூழ்குதல், மலைகளிலி ருந்து குதித்தல், கழுத்தில் சுருக்கிடல், வாகனங்களுக்கு முன்னால் பாய்தல் என்றும்; தற்போது வளர்ச்சியடைந்த முறையில் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளுதல், ஊசி மூலம் நச்சு மருந்துகளை உடலில் ஏற்றுதல், துப் பாக்கியால் தன்னைத்தானே சுடுதல். என பல்வேறு பரி மாணங்களில் மனிதன் தன்னுயிரை மாய்த்துக் கொள் கின்றான்.
தற்கொலை என்பது ஒரு தனிநபர் செயலாயினும் அது சமூக நிகழ்வாக, சமூகச் சிக்கலாகவே நோக்கப்படுகின் றது. சமூகவியல் ஆய்வாளர் எமில் டெர்ஹாம் (Emile Durham) 'மனிதனின் தற்கொலைக்கு சமூகச் சூழ் நிலைகளும் உணர்வுகளும்கூட காரணமாகின்றன’ என்கிறார். சமூகத்தில் நிகழும் தற்கொலைகளை இவர் மூன்று வகைக்குட்படுத்துகிறார்.
1. தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத்
5pb.Gaj, T606) (Egoistic Suicide)
2. LjuЈLD Lom) gфGд, тGDGU (Anomic Suicide)
3. உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை
(Altruistic Suicide)
1. தன்னலம் கருதிய அல்லது
தன்முனைப்புத்தற்கொலை
ஒருவர் சமூகத்தை விட்டொதுங்கி தனித்து நின்று தனக்காக, தனது நலனுக்காக எனக் கருதி ஏற்படுத்திக் கொள்ளும் தற்கொலையே இதுவாகும். பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, திருமண பந்தத்தில் பிரச் சினை, நிம்மதியின்மை. என தமது வாழ்வில் எதிர்ப் படும் சவால்களை உடைத்தெறிய முடியாதவர்களால் மேற்கொள்ளும் தற்கொலையை இது குறிக்கின்றது.
2. நியம மறுதற்கொலை
இது சமூகத்தில் ஏற்படும் எதிர்பாராத, தாங்கொணா மாற்றங்களினால் செய்துகொள்ளப்படும் தற்கொலை. இயற்கை அனர்த்தங்கள், யுத்தம், புலம்பெயர்வு, அகதி வாழ்வு என்பவற்றால் தமது எதிர்பார்க்கைகள், கற்ப னைக் கோட்டைகள், அபிலாஷைகள் யாவும் தம் கண் முன்னாலேயே துவம்சமாவதைத் தாங்க இயலாது செய்துகொள்ளும் தற்கொலைகளை இது குறிக்கின்றது.
3. பொதுநலத்தற்கொலை
இது தனது இனத்துக்காக அல்லது தனது தேசத்திற் காக, கலாசாரத்திற்காக வேண்டி செய்யப்படுகின்றது. இவை அரிதாகவே நிகழ்கின்றன. இச்செயல் தன் சமூகத் தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக எதிர்த் தாக்குதல் நடத்தி எதிரியைக் கதிகலங்கச் செய்கிறது. இது புனிதம் வாய்ந்தது, நன்மை தரக்கூடியது என்ற உணர்வில் செய் யப்படுவதாகும்.
ତ)
I
تکیہ

தற்கொலையில் ஈடுபடும் ஒருவர் முழுமையான Fu i ணர்வுடனும் புத்திசுவாதீனத்துடனுமே தன் உயிரை ாய்த்துக் கொள்கிறார். இன்றளவில் மேற்குலகில் ற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சி னயாக தலைதுாக்கியுள்ளது. உலகளவில் வருடா ருடம் பத்து இலட்சம் தற்கொலைகள் இடம்பெறு தாக (WHO) உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ட்டிநிற்கின்றது. அதாவது, ஒரு வருடத்தில் ஒர் லட்சம் பேரில் 16 பேர் தற்கொலை புரிகின்றனர். லகளவில் 40 செக்கன்களுக்கு ஒரு தற்கொலைச் ம்பவம் பதிவாகிறது.
உலக சுகாதாரம் தொடர்பான தேசிய சபையினால் ற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் வளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலகளவில் |திகமாகத் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் ரிசையில் இலங்கை முதலிடத்தில் நிற்கின்றது. |லங்கை சனத்தொகையில் ஒர் இலட்சம் பேருக்கு 47 பர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கொங்கோ னத்தொகையில் ஒர் இலட்சம் பேருக்கு 38.6 என்ற |டிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா மன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2008ஆம் பூண்டு தேசிய குற்றப் பதிவகம் மேற்கொண்ட ஆய்வின் டி, அவ்வாண்டில் மாத்திரம் ஒர் இலட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். |வ்வாறு நாடுகளின் தரவரிசை தற்கொலை நிகழ்வுக ரின் எண்ணிக்கைக்கேற்ப அதிகரித்துக் கொண்டே |சல்கின்றது.
சுதந்திர சிந்தனையுடையவர்களும் படிப்பறிவுடை யாருமே தற்கொலைகளில் அதிகம் ஈடுபடுவதாக ஆய் கள் சுட்டிக்காட்டுகின்றன. வரலாற்றில் சர்வாதிகாரம் ரிந்த முஸோலினி, ஹிட்லர் போன்றோரின் முடிவு பட தற்கொலையிலேயே முற்றுப்பெற்றது. அது ட்டுமல்ல, தற்கொலை பற்றி ஆய்வுகள், நூல்கள் ழுதியவர்களில் சிலர்கூட தற்கொலை செய்து கொண் ள்ளனர். இதற்குக் காரணம் ஒரு சில நிமிடங்களுக்கு ந்தப்படும் உணர்ச்சி வயப்படுதலை பொறுமையுடன் புடக்கியாளத் தெரியாமையாகும்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவன் ஒரு கோழை, ரு சுயநலமி என்றுதான் கூற வேண்டும். தான் அல்லது னது குடும்பம் எதிர்கொண்ட ஒரு பிரச்சினையை (Up) ğ5 LD fT35ğ5 தீர்த்துக் கொள்ள முடியாமல் மற்ற புனைவரது தலைகளிலும் அச்சுமையைப் போட்டு பிட்டு தப்பினேன், பிழைத்தேன் என்று அவன் மட்டும் பாய்ச் சேர்வது எந்த விதத்தில் நியாயம்? இதனால் அக்குடும்பமே சமூக ஒதுக்கல், புறந்தள்ளல், இழிநிலை ன்பவற்றுக்கு ஆட்படுகின்றது. சிலவேளை ஏனையோ ம் இதனை முன்னுதாரணமாகக் கொள்ளும் நிலையும் ருவாகின்றது. எனவேதான் தற்கொலை ஒரு சமூகம் ார் சிக்கலாக நோக்கப்படுகின்றது.
(தற்கொலை குறித்த இஸ்லாத்தின் பார்வையை அடுத்த
இதழில் நோக்குவோம், இன்ஷா அல்லாஹற்)
அல்ஹஸனாத் மே 2010
భ2,జిభజిభజః w భ?,భజిభజిజిణి 143

Page 52
sto தவி
விடீடோடேC
ஹேரத் ஸேர்.
ஆஇஷா அஸ்கா ஹஸன், மாவனல்லை
எங்கள் ஹேரத் சேரின் மரணச் செய் உண்மையில் எங்களை இவ்வளவு கவலையி ஆழ்த்திவிடுமென்று நாங்களே எதிர்பார்க்கவில்ை அவரை ஓர் ஆளுமை மிக்க ஆசிரியர், கலகலப் னவர் என்றெல்லாம் கூற முடியாவிட்டாலும் சு நிச்சயமாக அவர் ஒரு நல்ல மனிதர் என்று ந1 ஒருமித்த குரலில் கூறுவோம்.
எங்கள் பாடசாலை மிகப் பெரியது. அதன் ஆ யர் குழாமும் அதற்கேற்பவே பெரியது. அவர்களு எண்ணி வைத்தாற் போலிருக்கும் ஒரிரு ட மதத்தவருள் எங்கள் ஹேரத் ஸேரும் ஒருவர். அ6 வருவதும் போவதும் யாருக்குமே தெரியாது.
வகுப்பறைக்குள் வந்தால் கூட நாம் அவர் ப அலட்டிக் கொள்வதில்லை. குரலை உயர்த்தி அ ரால் பேச முடியாது என்பதால் அவர் நடத்தும் பாட எங்களது காதுகளுக்குள் நுழைவதும் கிடையா
அல்ஹஸனாத் 2 மே 2010
జొ,తిథుబిబ్లిణt w జి.జిభజ్కిణిat 1431
 
 

“பாவம் இவர். வெகு நேரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்” என்று சிலபோது நாம் நினைப் பதும் உண்டு. ஆனால் அப்போது கூட அவர் சொல்வ தைக் கேட்க வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை.
உண்மையில் நாம் அவ்வளவு மோசமான மாண
வர்களாக இருக்கவுமில்லை. ஸேர் ஒரு சிங்களவர்
என்பது எம்மைப் பாதிக்கவேயில்லை. அவரது பல
வீனம் எம்மைப் பலப்படுத்தியது. அது ஸேருக்கும்
தெரியும் என்பதால் அவரும் எங்களை வெறுக்க
வில்லை. அதற்காக நாம் எம்மை நியாயப்படுத்த
) மாட்டோம். ஸேரை நாங்கள் மதிக்காமலுமில்லை.
ஆனால் அவர் படிப்பிப்பது ஆங்கிலம் என்பதுதான் பிரச்சினையாக இருந்தது.
(ஆங்கிலம் என்றால் இவரிடமா படிக்க வேண்
டும்? வகுப்பில் எல்லோரும் O/L ஆங்கிலத்தில் சித்தி
யடைந்து வந்திருக்கிறோம். போதாக் குறைக்கு ங்கிலக் கோஸ்கள் வேறு குவிந்திருக்கின்றன.”
எமது இந்த நிலைப்பாடு குறித்து அரசாங்கத்துக்கே தெரியும் என்பதாலோ என்னவோ எமது ஆங்கிலப் புத்தகம் வெகு கவர்ச்சியாக இருக்கும். சிறுவர்க ளுக்கு அகராதி சொல்லித் தரும் புத்தகம் போல வண்ணப் படங்களும் பாடல்களும் இளமை குறித்த பகுதிகளும் ஆங்காங்கே படர்ந்திருக்க இடையில் கொஞ்சம் இலக்கணமும் இருக்கும். ஆனாலும் நாம் அவற்றை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை, அவர் சொல் வதைக் கேட்பதில்லை என்று கோபப்படவும்
DIT LI Tri.
"இன்று மட்டுமாவது இந்தப் பயிற்சியைக் கொஞ் சம் செய்ய முடியுமா?’ என்று ஒரிரு தடவைகள் அவர் கேட்டுக் கொண்டதால்தான் எங்கள் ஆங்கிலக் கொப்பிகளின் ஒரிரு பக்கங்களாவது நிறைந்திருக் தி கின்றன. ஸேருடன் சிங்களத்தில் கதைத்தால் அவர் ୩ ଜର୍ସି) பதில் சொல்ல மாட்டார் என்பதால், எம்முள் சிலர் |6ն). அவ்வப்போது ஆங்கிலத்தில் Canteenக்குச் செல்லவா? III என்றோ, இடையில் வீடு செல்ல கையொப்பமிட்டுத் ட தரலாமா என்றோ கேட்டிருப்போம். அல்லது “ஸேர், TLD பாடம் தவிர வேறு எது வேண்டுமானாலும்
சொல்லுங்கள்’ என்று கூறியிருப்போம்.
ցAլի உண்மையில் ஆங்கிலப் பாடவேளை எமக்கு j6it ஒய்வு வேளை போன்றது. ஸேர் வகுப்பிலிருக்க பிற நாமோ மற்றைய பாடங்களின் ஹோம் வர்க், நேற் வர் றைய கதைகளின் சாராம்சம் என்பன குறித்து நீண்ட நேரம் பேசுவோம். பகுதித் தலைவர் வருவதாக இருந்தால் மட்டும் எங்கிருந்தாவது ஒரிரு ஆங்கிலப் புத்தகங்களைத் தேடிப் பெற்று அவற்றைப் பிரித்து வைத்துக் கொண்டு கதைகள் பேசுவோம்.
ற்றி
|Q}
து. சிலபோது எங்களது எல்லா முயற்சிகளையும் மீறி

Page 53
ஆங்கிலப் பாடம் நடைபெறுவதுமுண்டு. ஆனாலும் நாம் துவண்டு விடாது அடுத்த நாளைக்கான பாடத்தை நடத்த முடியாமல் போவதற்கான சில வேலைத் திட்டங்களில் ஈடுபடுவோம். வகுப்பிலிருக்கும் துடுக் கான மாணவர்களின் Plan களுக்கு பூரண ஒத்து
ழைப்பை வழங்குவதுடன் எல்லோரும் இவற்றில் பங்கு கொள்வோம்.
எங்களுக்கு இருந்த ஒரே நல்ல பழக்கம் (ஆங்கிலப் பாடவேளையைப் பொறுத்தமட்டில்) யாரும் யாரையும் காட்டிக் கொடுக்காததுதான். அன்றும் அப்படித்தான் எம்மில் ஒருவர் ஸேர் வருமுன் வகுப்பின் main switch ஐ off செய்து விட்டார். வகுப்புக்கு வந்த சேரிடம் light இல்லாமல் படிக்க முடியாதென்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண் டோம். ஸேர் நினைத்திருந்தால் அன்று எழுத்து தவிர்ந்த ஏனைய எத்தனையோ பயிற்சிகளை செய்தி ருக்கலாம். நாங்கள் எங்கே விடப் போகிறோம்! இதே போல் சிலபோது கரும்பலகையில் முன்னைய பாடவேளையின் விடயங்களை அப்படியே அழிக்காது விட்டு விடுவோம். பின்னர் ஸேரிடம் இந்த Biology படத்தை நாம் எல்லோரும் வரையவேண்டி யிருப்பதால் இன்று கரும்பலகையைப் பயன்படுத்த முடியாதென்று கூறி அந்தப் பாடவேளையை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.
இது அந்தந்த சந்தர்ப்பங்களில் எமக்குத் தவறாகவே படவில்லை. பாவத்துக்குரிய செயலாகத் தெரிய
வில்லை.
ஆனால் ஒரு நாள் ஸேர் வகுப்புக்கு வரவில்லை. ஸேர் இருந்திருந்தால் இன்னும் வினோதமாக ஓய்வெடுத்திருக்கலாம். இப்போது பதிலாசிரியர் ஒருவர் Physics வந்து சொல்லிக் கொடுக்கப் போகிறார். அந்த இரண்டு நாட்களும் ஸேர் வராமல் போக ஸேருடன் நாம் கோபப்பட்டுக் கொண் டோம். அத்துடன் மூன்று நாள் விடுமுறை விடப் பட்டது.
ஸேர் திடீரென்று மரணித்து விட்டார் என்ற செய்தி எனக்குத்தான் முதலில் எட்டியது. ஹேரத் ஸேரா? என்னால் நம்பவே முடியவில்லை.
- அவரது தலையில் ஒரு வெள்ளை முடிகூட இருக்க வில்லை! நாம் கடைசியாக அவரிடம் மன்னிப்புக் கேட்கவென்று இருந்தோம்! நான்தானா கண்ணீர் விடுகின்றேன் என்று என்னாலே உணர முடிய வில்லை. வகுப்பில் அனைவரும் இப்படித்தான் அழுதிருப்பார்கள்.
ஸேரின் மைய்யித்தைக் காணச் சென்றிருந்தோம். 'எம்பார்ம்' பண்ணப்பட்ட அவரது உடலைக் காண வென்று எங்களை உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

எங்களால் எப்படிப் பார்க்க முடியும்? உயிருடன் இருக்கும் பொழுது என்றாவது அவரை கண்ணியப் படுத்தியதுண்டா?
அவர் போன்ற நல்ல உள்ளங்கள் நரகில் கஷ்டப் படுமா? எங்களது 'தீன்' குறித்த செய்தியை நேரடியாக இல்லாவிட்டாலும் நன்நடத்தைகள் மூலமாவது சொல்லியிருக்கலாம். ஆனால் கடைசி காலத்தில் சில மாதங்களாக ஸேர் குர்ஆனை வாசித்துக் கொண்டி ருந்தார் என்ற செய்தியை அவர் மனைவி சொன்னது சற்று நிம்மதியைக் கொடுத்தது. நிச்சயமாக அதற்குக் காரணம் நாமல்ல.
கடைசி ஓரிரு நாட்களிலாவது அவர் இறைவனை ஏற்றிருக்க வேண்டுமே என என் குற்றமுள்ள மனம் ஏங்குகிறது.
அதன் பின்னர் இறுதிப் பரீட்சை வரை நாம் ஸேரே இல்லாமல் ஆங்கிலம் படித்தோம். ஸோரின் இழப்பு எங்களை இனிமேல் தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ளும். எங்களால், எத்தனையோ அந்நிய சமூகத்தினர் இஸ்லாத்தைத் தேட வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
- மணமகன்தேவை
- கொழும்பைச் சேர்ந்த தகுந்த காரணங்களுக்காக விவாகரத்துப் பெற்ற மார்க்கப்பற்றும் நல்லொழுக்கம் உள்ள பெண்ணுக்கு வயது 43, பிள்ளைகள் இல்லை) பொருத்தமான மணமகன் தேவை. தகுந்த காரணங் களுக்காக விவாகரத்துப் பெற்றவர்களும் விண்ணப் பிக்கலாம்.
தொடர்புகளுக்கு: 0713115212, 0777307622
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த B.A (Eng) படித்த மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 25, உயரம் 5) பொருத்தமான மணமகனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். அரசாங்கத் தொழில் அல்லது சொந்த தொழில் புரிவோர் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு: 0728417633, 0717678588
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது டைய இஸ்லாமிய இயக்க ஈடுபாடுடைய குர்ஆன் மத்ரஸாவின் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. மணமகளின் மணமகன் இஸ்லாமியப் பணிகளுக்கு ஒத்தாசை வழங்குபவராக இருக்க வேண்டும்.
தொடர்புகளுக்கு: 0772930618
அல்வாஸனாத் மே 2010 ஐ.அல்ஜளலாY - ஜ .அல்ஆகிரா 14:31

Page 54
சப்ரகமுவ பல் மாணவர்களி
எஸ்.எம். வறிஷாம், சப்
பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தமது இஸ்லாமிய பாரம்பரிய தனித்துவத்தை கட்டிக்காத்து, ஏனைய இன மாணவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டிருக்கும் தப்பெண்ணங்களைக் களையும் வகையில் பண்பாடாக நடந்நு கொள்ள வேண்டும்.
இன்று பல்கலைக்கழகங்களின் போக்கைத் தீர்மா னிக்கும் சக்தியாக விளங்குவது அந்தந்த பல்கலைக் கழகங்களிலுள்ள மாணவ ஒன்றியங்களே. இவ்வொன்றி யங்களே பல்கலைக்கழக மாணவர்களை நடத்தை ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் பயிற்றுவித்து அவர் களின் ஆளுமை விருத்திக்கு களம் அமைத்துக் கொடுக் கின்றன. அவ்வப் பல்கலைக்கழக ஒன்றியங்கள் வருடாந் தம் பெருந்தொகையான பணத்தை செலவளித்து பாரிய கலை, கலாசார விழாக்களையும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பும் வரலாற்றில் முதல் தட வையாக தனியான இஸ்லாமிய கலாசார விழாவையும் இஸ்லாமிய கலாசார பாரம்பரியங்களை காட்சிப் படுத்தும் வகையிலான மாபெரும் கண்காட்சியையும் வெற்றிகரமாக நடத்தியது. அந்த வகையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பல்கலைக் கழக வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைத் துள்ளது எனலாம், அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன் றியம் 8 ஆவது தடவையாக ஏற்பாடு செய்த பிரிஹயினி தியவர கலை நிகழ்வுகள் கடந்த மார்ச் மாதம் நடை பெற்றன. அதில் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வகையான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்ட அதேநேரம், முஸ் லிம் மஜ்லிஸ் தனியானதொரு கண்காட்சிக்கூடத்தை பாரிய செலவில் அமைத்தது. பிரதான மாணவர் ஒன்றியம் பெளத்த கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய அதேவேளை, முஸ்லிம் மஜ்லிஸும் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் மாபெரும் விழாவொன்றை ஏற்பாடு செய்தது.
இவ்விழாவில் பெரும்பான்மைச் சமூக மாணவர்களி டையே இஸ்லாம் தொடர்பில் காணப்படும் சந்தேகங் களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இஸ்லாமிய கலாசாரம் தொடர்பான பகிரங்க கேள்வி-பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. பல மாற்றுமத மாணவர்
36 graser 3 (3.0 2010
జ2,జిభట్లభభ? 0 జ2,ణిభజ్కిణిgt; 431
 
 

ரகமுவ பல்கலைக்கழகம்
கள், விரிவுரையாளர்கள் தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றிய நல்லபிப் பிராயத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக் கது. மேலும் இஸ்லாமியக் கலைகளைப் பற்றிய ஒரு விரிவுரையும் இடம்பெற்றது. மட்டுமன்றி, பல்கலைக் கழகத்தை அண்டியுள்ள முஸ்லிம் பாடசாலை மாண வர்களுக்கிடையே போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் வழங்கப்பட் டன. அனைத்து நிகழ்ச்சிகளும் சிங்கள மொழியில் இடம்பெற்றமையே இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.
கண்காட்சியில் இஸ்லாமிய அரபு எழுத்தணிக் கலை தொடர்பான காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்ட தோடு தொழுகை, ஹஜ் கிரியை, ஜனாஸா நல்லடக்க முறை தொடர்பான விளக்கவுரைகளுடன்கூடிய காட்சிக்கூட அமைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவை பெளத்த மத குருமார்கள், பெரும்பான்மையின மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஏனைய பொதுமக்கள் என பலரது வரவேற்பையும் பெற்றமை குறிப் பிடத்தக்கது.
அத்தோடு ஹிரா தகவல் நிலைய அனுசரணையில் இஸ்லாமிய புத்தகக் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது.
அந்த வகையில் சப்ரகமுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் முன்மாதிரியை உதாரணமாகக் கொண்டு இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்து இஸ்லாத் தின் தூதை எத்திவைக்கின்ற பணிகளில் ஏனைய பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களும் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Page 55
நான் பெற்றுக் கொண்ட ஈமானி
எல்லா விடயங்களும் நினைவில் எவ்வாறாயின இருந்தாலும் சில விடயங்கள் மட் கடலில் ஈமானிய டும் பிரத்தியேக நினைவுகளில் கச் செய்ததில் அ இடம்பிடித்து விடுகின்றன. அவை
பங்குண்டு, அல் மேகத்தில் உறைந்த பனித்துளி போல
நல்ல நண்பர்களை வாழ்வில் கலந்து விடுகின்றன.
வியாபாரிக்கு ஒப் பூவோடு சேர்ந்துள்ள வாசம்போல
வகையில் நானு உள்ளத்தில் கரைந்து விடுகின்றன.
றேன் - அல்ஹஸ6 அவ்வாறு என் வாழ்வில் கலந்த, னிய உறவாய்ப் உள்ளத்தில் கரைந்த, உணர்வுகளில்
வெறும் மணல் உறைந்த ஓர் ஈமானிய உறவுதான்
பாலை நிலத்தில் இந்த 'அல்ஹஸனாத்' சஞ்சிகை.
குளிர்ந்த நீரூற்று பி
மனித இதயங்க என் வாழ்வில் மட்டுமல்ல இன்
விட்ட காட்சி வர னும் எண்ணற்ற உள்ளங்களிலும்
பசுமையாக தவழ் உயிரிலும் கலந்துவிட்ட 'அல்ஹஸ
றான இன்பமிகு இ னாத்' சிறந்ததொரு நண்பனுக்கான
எடுத்துச் செல்லு தகுதிகளை தன்னகத்தே கொண்
தின் இலட்சியப் ப டுள்ளது. நான் பெற்ற இந்த ஈமானிய
பிரார்த்தனைகள் உறவைப் பார்க்கும் போதும் கூட
ளும் உரித்தாகட்( ஈமானிய வசந்தம் வீசுவதை உணர் கிறேன்.
ப/அல்முர்ஷித்
பன்முகப் பணி கொண்ட தூய பணி (
நன்மையையும் சேவையையும் வத்தையும் ஊட் மாத்திரம் கருத்திற் கொண்டு 40
வளர்ச்சிக்கு எம்ம வருடங்களாக அச்சு ஊடகத்தில்,
களையும் இறுதி தடம் பதித்துள்ள அல்ஹஸனாத்தின்
அல்லாஹ் அருள் பணி அனைத்துத் தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோட இறை
வனைப் பிரார்த்திக்கின்றேன்.
மணமக 40 வருடப் பூர்த்தியையிட்டு வெளியிட்டப்பட்ட விஷேட இத
இறை திருப்திை ழின் அனைத்து அம்சங்களும் மிக
பிரசாரப் பணி வும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக,
கக் கொண்ட 6 அல்ஹஸனாத்தின் வரலாறு, அது பயணித்த பாதை என்பவை எம்
விரும்பும் 25வ மைப் போன்றவர்களுக்கு, அல்ஹஸ
னுக்கு 18-22 : னாத்தின் பணியை இலங்கையின்
தகுந்த மணம்! மூலை முடுக்கெங்கும் கொண்டு
மகள் அல்குர்செல்ல வேண்டும் என்ற உத்வே கத்தை தந்துள்ளதோடு படித்தவர்கள்
டவராகவும் (வ பாமர மக்கள் என்ற எந்த வேறு
யாவாகவும் இ பாடும் இன்றி அனைத்துத் தரப்பி
தொடர் னருக்கும் இன்னும் இன்னும் அறி
0779 முகப்படுத்த வேண்டும் என்ற ஆர்

வாசகர் மடல்
ப உறவு
வர் பூங்கா
ம் என் உள்ளக் அலைகளை மூழ்
முதல் பரிசுக்குரியவர்: ஹஸனாத்துக்கும்
ரீ.எப். அஃப்ரா றம்துலில்லாஹ்! நபிகளார் கஸ்தூரி
இல: 20 A, தர்கா மாவத்தை ட்டார்கள். அந்த
- இஹல கொட்டாரமுல்லை ம் அகமகிழ்கின் ரத்தை ஓர் ஈமா
மே மாத அல்ஹஸனாத் பெற்றமைக்கு.
இதழை பரிசாகப் பெறுவோர் சிதறிக் கிடந்த இஸ்லாம் எனும்
கரீமா தாஹிர் ரவாகித்தபோது...
' அரநாயக்க ளில் மொட்டு லாற்றின் ஏடுகளில்
எம். ஸரூஸ்கான் கின்றது! அவ்வா
மருதமுனை ஸ்லாத்தின் தூதை ம் அல்ஹஸனாத்
எம்.எம். அப்துஸ் ஸலாம் ணி தொடர நீடித்த என் வாழ்த்துக்க
| வாழைச்சேனை நிம்.
எம்.ஏ. ஸப்னா அஸ்மி ரூமி ரிஷானா | ம.வி, சில்மியாபுர
வெலிமடை
பாத்திமா நஸீஹா
தொடரட்டும்
1 காலி
டியுள்ளது. அதன் ாலான சகல உதவி வரை நல்குவதற்கு பாலிப்பானாக!
எம்.எம். ஹஸீர் திருகோணமலை
இப்னு யூஸுப்
எம்.ஆர். நஜ்முத்தீன் ஓட்டமாவடி
ள்தேவை
இஸ்ஸதீன் அகுரணை
ஸஹானா ஸாதிக் பண்ணவ
பயும் இஸ்லாமிய யையும் இலக்கா ளிமையாக வாழ பதுடைய மணமக பயதுக்கிடைப்பட்ட ள் தேவை. மண ஆனை மனனமிட் மாபிழ் மெளலவி தக்க வேண்டும்.
எம்.எப்.எப். ஹிமாஷா
உலப்பனை
குறிப்பு:
புகளுக்கு: b05490
விடைகளை தபால் அட்டையில் (Post Card) எழுதி அனுப்புவது வரவேற்கத்தக்கது.
அல்ஹஸனாத் மே 2010
~- 43 .அல்ஜலா - இ. அல்ஆகிரா 1431

Page 56
மணமகன்தேவை
மாவனல்லையைச் சேர்ந்த 35 வயதுடைய மார்க் கப்பற்றுள்ள க.பொ.த. உயர்தரம் கற்ற மணமகளுக்கு (உயரம் 5) இஸ்லாமிய சூழலில் வசிக்கும் மார்க்கப்பற் றுள்ள 40 வயதுக்குட்பட்ட மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு O71222232O
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மொழி மூலம் G. A.Q. படித்த மணமகளுக்கு (வயது 37) படித்த அல்லது சொந்த தொழில்புரிகின்ற மணமகன் தேவை. மணமகள் 10, 11 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் மாணவர் களுக்கு சிங்கள, ஆங்கில டியூஷன் வகுப்பு நடத்து கின்றவர். சொந்த வீடும் உண்டு.
தொடர்புகளுக்கு O779171678
திருமணமாகி 15 நாட்கள் மாத்திரம் வாழ்ந்து தகுந்த காரணங்களுக்காக விவாகரத்துப் பெற்ற கொழும்பைச் சேர்ந்த நல்லொழுக்கமுள்ள 23 வயதுடைய தையல் கலைத்துறையில் பயிற்சி பெற்ற மணமகளுக்கு (உயரம் 5' 1) 28-32 6 Juglé,860)L LJ'L Professional Job செய்கின்ற மார்க்கப்பற்றுள்ள மணமகனை அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டில் தொழில் புரிவோரும் விரும்பத்தக்கது.
65ITLs Lestelbigs. O758O556O3, O758O556O2
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த B.Sc. Real Estate Mgt & Valuation (Special) ULL. Luigi 60)ulbrigg செய்துள்ள 25 வயதுடைய மணமகளுக்கு (உயரம் 5) படித்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டில் தொழில் புரிவோரும் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு O7182O2718
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. 2 luigjub, Nursing Diploma cupg5g,6fill" (B Health Careவில் பணிபுரியும் மணமகளுக்கு(வயது 22, உயரம் 5 2) படித்த மார்க்கப்பற்றுள்ள தொழில் புரியும் மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு 0776230109
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ய.புபட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆசிரியையாகக் கடமை புரியும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு மார்க்கட் பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர் கேகாலை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது
தொடர்புகளுக்கு: 071519316
ణ: {{పిణ 2ణtac
 
 
 

நிகரஹ் சேவை
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர்தரம் படித்த 26 வயதுடைய மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு சிறந்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மேல் மாகாணத்தைச் சேர்ந்தோர் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு: 071519316
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியையாக கடமையாற்றும் மணமகளுக்கு (வயது 26 பெற்றோர் பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0773786127
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர்தரம் கற்ற E- Commerce மற்றும் கணனி கற்கைநெறிகளை கற்றுள்ள மணமகளுக்கு (25 வயது 53) பொருத்தமான மணமகனை அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு O7777832O3
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரம் கற்ற மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 26) கண்டி அல்லது மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு O7267O5136
ஆஇஷா சித்தீக்கா கலாபீடத்தில் கல்வி கற்ற மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 27, உயரம் 5 2) கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு O728376192
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த. சதாரண தரம் கற்ற 35 வயதுடைய மணமகளுக்கு பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு 0777339557
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த நல்லொழுக்க முள்ள, இஸ்லாமிய குடும்பப்பின்னணியில்வளர்ந்த 28 வயதுடைய மணமகளுக்கு (உயரம் 5 3) தகுந்த நல்லொழுக்கமும் மார்க்கப்பற்றுமுள்ள மணமகனை அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0729776797

Page 57
உலகம் போற்
15ಲಿಗಿತ5ನೆ
வாழ்வு வாக்
குறித்து நல்ல தமிழில், ஆய்வு நடையில், ஆத அணிசேர்க்கும் விதம் படைப்புகளை அனுப்பலா ஒருவருக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்ச பெறும் மற்ற படைப்புகளுக்கு ஆறுதல் பரி Haykal GTOLp5u The Life of Mohamed G. இந்நூல் அரபியிலும் ஹயாத்து 12 அனைத்து சமய அன்பர்களும்
நிபந்தனைகள் உங்கள் படைப்பு A4 தா குறையாமல் கணினி தட்டச்சு செய்யப்பட்டி சமயத்தாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் 6 சமய அறிஞர் மற்றும் தமிழறிஞர் ஆகிே தேர்வு செய்யும் 6 நடுவர்களின் தீர்ப்பே !
சென்னை ரஹ்மத்அறக்கட்டளையின்
- வந்து சேர வேண்டிய கடு
ரஹ்மத் பதிப்பகம் இது ஒரு சென்னை ரஹ்மத் அறக்கட்டை 6 இரண்டாவது பிரதான சாலை ി.ണ്ണ് மயிலாப்பூர் சென்னை 600 004 தொலைபேசி 044-2499 1873 கைபேசி Pleas Visit: W.rahmath.net, E-mail: buhar
璽 អ្វី ទ្រិ
 
 
 
 
 
 
 
 
 
 

漫 滚犯
ாரங்களின் அடிப்படையில், தமிழ் மொழிக்கு ம் போட்டியில் கலந்துகொள்ளும் படைப்பாளர் மும், விருதும் வழங்கப்படும். சிறப்புத் தகுதி சுகளும் உண்டு நூல் எழுத நினைப்போர்
ன்ற நூலை ஆதாரமாகக் கொள்ளலாம். முஹம்மது வெளிவந்துள்ளது. போட்டியில் பங்கேற்கலாம்!
ரின் ஒரு பக்கத்தில் 450 பக்கங்களுக்குக் தக்க வேண்டும் e நல்ல தமிழில் அனைத்து ழுதப்பட வேண்டும் e ஓய்வு பெற்ற நீதிபதி பார் அடங்கிய குழு சிறந்த படைப்பைத் |றுதியானது 9 தேர்ந்தெடுக்கப்படும் நூல் திப்புரிமைக்கு உரியது 6 படைப்புகள் டசித் தேதி 31.12.2010
踢 j. மேலதிக விபரங்களுக்கு
gಿà
ಸ್ನ್ಯ ! M.A. முஸ்தபா
நிறுவனர் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை
agao 25000 605(3Lld: 95OOO 37OOO Brahmath.net E-mail: musthafa0agccapital.com.sg
அல்ஹஜனாத் ஜமே 2010
ஜூ.அல்ஜலா - ஜூ.அல்ஆகிரா 1434

Page 58
Iup
羲
க் கற்ெைநறி வரலாற்றி த முறையில் வடிவமைக்க வளமாக்கக்கூடிய தொழில்நுட்ப பயி நாளை நீங்களும் ஒரு தொழில்நுட்ப
- Air Conditioning a - Electrical Wiring- Auto Electrical Re
丁 Plumbing - Tailoring
இப்பயிற்சிநெறி.
தமிழ்மொழிமூலம் நடத்தப்படும்
கோட்பாடுகள் மற்றும் செயல்முறைப் பயிற்சியும் ெ : 囊 ச்சியும் ខ្សជំ arrưiji, affajerumistria,
தேவையாளருக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் செய்துகொ கோத்சிருத்தகுதியான மாணவர்களுக்கான |Auséá Sjö álsly lblshöllsbb|
coor DINATOR M.H.MMuhallis071-6263606, 077-8329553,077-74.12097
அல்ஹல8:த் :ே 2010
ః జ్ఞాతి.తిథుల్లిళ్లభr w **,జిభజ్కిణిణి 1431
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் புதிய பரிணாமம் ப்பட்ட மற்றும் வாழ்க்கையை
ற்சிநெறியை தெரிவு செய்யுங்கள்! fluebergöøb!
/ Monthly 5000/= N
m . One Year Course
Weekly 5 Day A ܓܒܝܢܐ
عرصے Classesہ ح
1onthly 5000/-
Domestic
airin 6 Month Course ) р g Weekly 5 Day / adio) - كبير
% elding Monthly 5000/= 3 Month Course Sonry
one Week Course,
நேர்முகப் பரீட்சை மே
ឆែក្លាវៃ 22, 23% ឆ្នាត្រទ្រេត្រូGងៃ ត្រូវខ្សeច 8.80 முதல் MIT இல் ត្រឈៃ_6ខ្សត្រិះ ព្រោយបង្វិបអ៊ិ ព្រោយវិ 6g_រី 6៥,៨រិះតៀy ៦.ភ័យរី 6យវិស្ណុទេវិ បស្វិស្ណុ
Strojti gji ளை உள்ளடக்கியுள்ளது
ព្វថ្ញៃធំ
செய்து கொன்னவும்
இருக்கு
είτε
TE DIRECTOR MAWANELLAINSTITUTE OF TECHNICAL TRAINING
N0.57, Hemathagama Road, Mawanella, Sri Lanka. Tel: 07-6263606,0777412097, 0772992133, 0354905533 E-mail: techmawGgmail.com

Page 59
GCE O/L மற்றும் A வெளிநாட்டு உயர்கல்வி ம! வாய்ப்பை உத்தரவாதப்படு
வருட நம்பகமும் சிறப்பும் மிக்க உயர்கல்விச் சேவை
O/L, A/L தகைமைகளுடன் மாத்திரம் வெளிநாட்டு உயர்கல்வியினைப் பெற முயற்சி செய்கின்ற மாணவர்கள் அநேகமானோர் பிரபல பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதிலும் (Admission) உயர் கல்விக்கான Visa க்களைப் பெறுவதிலும் தவறிவிடுகின்றனர். British College of Applied Studies (BCAS) வழங்கும் கவனமாக வழவமைக்கப்பட்ட ACCESS Programme எனும் Degree Foundation பாடநெறி மாணவர்கள் கனணி, ஆங்கிலப் புலமை, பொதுத் திறன்கள் என்பவற்றை குறுகிய காலத்தில் விருத்தி செய்வதோடு வெளிநாட்டு உயர்கல்விக்குத் தேவையான அடிப்படைத் தகை
மைகளாக 6 சான்றிதழ்களையும் பெற்றுக் கொடுக்கிறது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற Edexcel UK நிறுவனத்துடன் இணைந்து BCAS வழங்கும் BTEC HND தகைமை உலகின் பிரசித்தி பெற்ற 105 பல்கலைக்கழகங்களில் BSc (Hons) பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்கான நேரடி அனமதியைப் பெற்றுத் தருவதோடு உயர்கல்விக்கான Visaக்களையும் உறுதி செய்கிறது. இலங்கையில் Computing, Software Engineering, Quantity Surveying, Business Management, Hotel Management, BIT, Telecommunication Engineering, Law ஆகிய பல்வேறு துறைகளில் BCAS மாத்திரம் BTEC HND தகைமைகளுக்கான பாடநெறிகளை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் Access Programme மற்றும் BTEC HND பாடநெறிகள் மூலமாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்த BCAS கடந்த ஆண்டில் மாத்திரம் 101 மாணவர்கள், UK பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான Visa பெறுவதற்காக வழிகாட்டியுள்ளது.
(8 8 8
இலங்கையில் BCAS மாத்திரமே வழங்கும் CAD & BS, HND in Quantity Surveying பாடநெறிகள் கட்டட நிருமாணத் துறையில் அதிகூடுதல் வருமானம் தரும் உடனடி தொழில் வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துகிறது.
British College of Applied Studies
32, Di Tel: 25 344, P| Tel: 81

/L இன் பின்னர் bறும் உடனடித் தொழில் SEJLD British College
Computing Software Engineering
Business IT > Business Management > Quantity Surveying O Hospitality Management } CAD & BS, Land Surveying > International Engineering Foundation > Law O Teacher Training D MCP/MCSA/MCSE
Human Resource Management 5 IELTS
BSc (Hons)/BEng (Hons) 10 Months at leading Universities in UK, USA,
Australia, Canada etc.,
BTEC HND 16 Months - Full Time mputing
Quantity Surveying Business Management ftware Engineering Telecommunication Law
I Engineering
Access Programme / International Engineering Foundation
GCE O/L
armarama Road, Colombo 06. 59255, 2501145, 773114105 eradeniya Road, Kandy. 2204388, 777634508
www.bcas.lk
2 55 92 55
H OILIN E

Page 60
A/ITS YS NETVORF 7άεκείνο» και εεεεινε έν ένα εκείνες φρονίμεν οί έβενι, No: 14, Schofield Place, Kollupitiya, Colombo-03, sri La
Tel 011-2589.5678,041.434.0666,0777259
A
Get a Double Diplom
In Hardware & Networkin
Just for 4000/=
AnotherPGis8Utimetin Sílaníkam (:ISOR Join for CCNAMCPOMICSA a
your 4000Rs Hard Wae Wouches?|
andĪCanbeTRANSFERANBLÄBfòPanyOmeyyousliike
C C NA Examin 640 - 802 12,000
CCNA;' 15,000
Exar 642 - 435
C C NAC (CVOICE) 40,000
PER AO
"I" 15,000
BeBe0S0eLL0 YL0L Y000S0000 LLLLLZLLLLZY0YS00000 000LLZ 0YS0YS0eeL 0L0LLLYS
C C S P "E" 25,000
eeLeLeeSeeeeS eeeeLLLLLLeeeeS LeSSeeS S SeeLSe ZZ S eZeSeZZee Ze00e eSee Y YYLLe S SYLY S YeYYSeeY OYYLqe SY0Z Ye ee 0YS eeLeLeLeeLeLS
C C W P "..." LE) 40 00c
BOBEO LLLLLLL 000S0Y LEL 0YY00 OeOLL LYY OLZ L0Y000 00Y OYY00 OOO OOOLOEkYLkLOkO YYLO LOY LLLLLLLL0LLLLLLLS LLLLLL 00LS00L LLL0 LLLL0LL0S0LLL Y LLZZ0L0D000YLLLLLLLS
- Exarn M P Pay For One 70-270
జట్టrజ్ఞFrజ్రజ్ఞ *{2}{ 鑿綫義
Exarar s M A Pay For Orne 70-291 1 5,000
ణ్యఖ్య Frజట్ట24
Exam 12 OOC Active director centuration
12,000
జీjprest
畿囊羲
(MCS institute). No. 324 Palay Road, at na
YLLLLYLLLLLLSLS SSLLLLLLLLLLCS LSLLLLLLLS 000S LLLLL TCYLsLL LLLLLL
Galeg: GOLBAL SLUTIONS TECHNOLOGY) Registered as a News Paper in Sri Lanka
 
 
 
 
 
 
 
 

.ܓܠ ܐܠܐ ܥܠܬ S E-Vin NEVORIKS
βάρου No: 223, D.S. Senania ovakia Street, Kandby, Sri Lanka. ka. Kandy:: - 08:1-22037856, 0777 04 77 08 . 27 www.winsys networks.net infoOwinsys networks.net
`
| -- - - ------ g D - 2. 1 -
qLS S S S0 S S S S S S S S S S S S S S S S S SL
ust for 7000/-
Those Who Succeed E Pensywanian Asisiradidikas Peraarssina Raixisset ÅM, 88
E.
菲 奚 黏 量讀
*川 R
இகைவில் 100 க்கும் மேற்பட்ட Cer Reater மற்றும் Sriல் கனை உள்ளடக்கிய ஒரே Reலைக்கி நிலைக்
கடந்த வருடங்களில் க்ேகும் மேற்பட்ட மாணவர்கள் நம்பி வந்த ஒரே இடம் |= 0ை0 என்று அதலைகள் ஒன்றல்ல இரண்டல் பல மாணவர்களை உருவாக்கி 1 வருதை WSSNerkநிறுவனத்திற்கு உள்ளது. அதனைகள் தொடரும்.
பயிற்சி மட்டும் அல்லது அதனை இயல் வாழ்க்கைவில் உபயோகிக்கும் முறைகளை
|= ததைகள் கொழும்புக்கு வெளிலே லே பயிற்சினை
ஒப்படைக்கப்பட்டுள்ளது
அலுவல் வந்த N.ை மற்றும் &ax பயிற்சிகளை உங்களுக்கு விற்றுவிக்கும் ஆல்பர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒல் தலை சிலந்த நிறுவனம்
, Kanke 443, Wackwela Road, Gale. D/42/News/2010 Printed By A.J. Prints (Pvt) Ltd. Dehiwala (O1272,3205)
Kately (e-vin Networks) & dates (nes) Batticaloa Class as a
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அங்கத்தால் நம்பத்தகுந்த நிறுவனம்  ைஎன்பதால் அரச மர்களை பயிற்றுவிப்பதற்காக Wh88 நிறுவனத்திடம்