கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.01.02

Page 1
THE SUDAROLI
REG
சுடர்கள்
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
ரோம் சாச் இலங்கை கைச்
விடுதலைப் புலிகளும் ஜே.வி.பியும் ஒன்றல்ல

GISTERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
- 51 லம் 4
ஜனவரி 02, - ஜனவரி 08, 2013 January 02, - January 08, 2013
மமா படம் பாரிய 011/ 2 woiners 00 மரவாசிslieu
Ba al B futuri aliathil luattual
பாப்பழம்
ராத்தில் 2 சாத்திடும் வER கட்வா
உAEE RE1133
சரியான கருத்தம்
11ரையா?
மலையகம்...
அகோரம் கார்
நல்லிணக்கம் | படகு தூரத்தில் !

Page 2
100CC
7 ܗܝ ܘܐܬܝܧܥܘܘ القرن الملكية ---
ரூ.194990
ԱԵ, 206,990
1 OOCC
تحصS=s<
Լյլն մ3յե খে৮, 211.990
டிஸ்க் ப்ரேக் খ্যে, 218.990
சிங்கிள் டிஸ்க் খ্যে, 288,000
ரூ.297990
R.G.C.L.E.I.E.
யாழ்ப்பாணம் - இல: 235, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 02 இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 021 2227667 நெல்லியடி - இ சாவகச்சேரி - இல. 5A, கண்டி வீதி, சாவகச்சேரி 0212270185 நாவட்கு
சுன்னாகம் - 12, 14 KKS வீதி, சுன்னாகம்: 0212241985
கிளிநொச்சி: 021 2280135 பளை - இல. A
 
 
 
 
 
 
 
 

ബ്
ബ്'] Li്
1OOCC 1 OOCC
ليسيس اللہe سے
ܢܝ ܠܢܼ \M5)"|" st تالاباما ৫\\ اپريل SIOM"
ܐܸܡ ܲ ܮ݂ . ܬܐ .
அலோய் வீல் நிக் ஸ்டார் ܓܠ_2) . গুড়, 170,990 எப்போக் வீல் செல்வ ஏடா
ত-180.990
গুড়, 159,990 ԱԵ, 189,990
to 10 OCC
125CC ܠ ܲ ,
nous التكتين. یاتا شش - A
கிக் ஸ்பார்ட் کے > <
192,990 ,ԱՆ ܘܐܢ ܠܐ
ரூ.220.990 செல்வ் ஸ்டாரட்
খেড়, 203,500
• 125CC
- 150cc - كيف كاملة -- ്̄ وكانت ممهدة -
ويقال الله . Ib Jä -- ULIMI ---- খেড়ি, 2:38,500
டிஸ்க் ப்ரேக் থেত, 252.990 গেঢ়, 249,990
15 OCC 22500
شمالية ܚܝܐ داشته
aW"0" A* - ܚܠ ܐ . ܐܒܬܬܐ.ܶ
சிங்கிள் டிஸ்க் খ্যে, 412/990 থেত, 289,990
நிபந்தாருக்குபட்டது புல் டிஸ்க்
খেড়, 299.990
2226185 யாழ்ப்பாணம் -ப்லஷர் காட்சியறை ல 84 பருத்தித்துறை வீதி, நெல்லியடி 0212262585 ரி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி நாவட்குளி கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி A9 வீதி,
வீதி, பளை 0777 340056

Page 3
இலங்கையின் வரலாற்றில் அரசியல் மாற்றத்தை நோக்கிய வலிமைமிக்க ஆயுதப் போராட்டங்களை நடத்திய பெருமை ஜே.வி.பி, விடுதலைப்புலிகள் ஆகிய இரு அமைப்புக்களையுமே சாரும். அதிகார பீடங்களையும் அரச இயந்திரத்தையும் இந்த அமைப்புக்களின் போராட்டங்கள் ஈடாட வைத்தன என்ற உண்மையை எவரும் மறுத்துவிட முடியாது. இப் போராட்டங்களின் போது வெளிப்படுத்தப்பட்ட நிகரற்ற வீர உணர்வும், உயிர்த்தியாகங்கள் உட்பட மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்களும் விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்கு போராளிகளும், மக்களும் வழங்கிய பெருங்கொடையாகும். ஆனால், இந்த இரு அமைப்புக்களின் போராட்டங்களும் அதிகார பீடங்களால் அந்நிய மேலாதிக்க சக்திகளின் உதவியுடன் நசுக்கப்பட்டன. அதிகார பீடத்தினர் பிணக்குவியலின் மீது ஏறிநின்று நடத்திய நர வேட்டையின் மூலம் மக்களின் குருதியில் குளித்து விடுதலைப் போராட்டங்களை முறியடித்தனர்.
இவ்வாறு ஜே.வி.பி விடுதலைப்புலிகள் ஆகிய இரு அமைப்புகளுமே இலட்சிய வேட்கை, வீரம், தியாகம் எனப் பலப் பொதுவான அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் அடிப்படையில் அவை இரண்டும் ஒத்த தன்மைகொண்டவையல்ல என்பது தான் இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய விஷயமாகும். ஜே.வி.பி உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிறுவுவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தது எனக் கூறப்பட்டது. அதே வேளையில் விடுதலைப்புலிகள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' எனப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருந்தனர். இப்படியான அடிப்படை வேறுபாடு மட்டுமன்றி கொள்கைகள், நடைமுறைகள், போராட்ட வழிமுறைகள் எனப் பல்வேறு அம்சங்களிலும் இரு அமைப்புக்களும் வேறுபட்டிருந்தன.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த போது அவர் விடுதலைப்புலிகளும் ஜே.வி.பியும் ஒன்றல்ல என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அதை இலங்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்து கொண்ட எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால், விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் ஒன்றல்ல என்பதற்கு அவர் கூறிய காரணம்தான் ஏற்புடையதாக இல்லை. அதாவது ஜே.வி.பியினர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும் விடுதலைப்புலிகள் நாட்டைப் பிரிக்கப் போராடினார்கள் எனவும் தெரிவித்தார். அதன் காரணமாகவே இறந்த ஜே.வி.பி போராளிகளுக்கு நினைவு நாள் அனுஷ்டிக்க அனுமதிக்கப்படுவதாகவும் பிரிவினைவாதிகளான விடுதலைப்புலிகளுக்கு நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது என்ற அர்த்தப்பட அவர் கருத்து வெளியிட்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை பிரிவினை என்பது சகிக்க முடியாத ஒரு பயங்கரவாதமாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கென ஒரு தாயகத்தைக் கோரியது உண்மைதான் என்ற போதிலும் அது பிரிவினைவாதம் என்று கூற முடியுமா என்பது தான் இங்கு எழும் கேள்வி.
ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றும் முன்பு இலங்கைத் தீவு மூன்று இராச்சியங்களாக இருந்தமையை நாமறிவோம். அதாவது கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என மூன்று தனித்தனி அரசுகள் இங்கு நிலவின. அதற்கு முன்னைய காலகட்டங்களில்கூட அரசாங்கங்களுக்கிடையே நடந்த போர்கள் காரணமாக எல்லைகள் விரிவடைவதும் சுருங்கிவரும் தலைநகரங்கள் மாற்றமடைவதும் எனச் சிறு சிறு மாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் கூட இந்த இராச்சியங்கள் வெவ்வேறு பெயர்களில் நிலை பெற்றிருந்தன. ஆனால் இத்தகைய மாற்றங்கள் எதனாலும் பாதிப்படையாமல் வடக்குக் கிழக்கை ஆட்சிப் பகுதிகளாகக் கொண்ட யாழ்ப்பான ராச்சியம் நிலைபெற்றிருந்தது. எல்லாளன் காலத்தில் இதன் தலைநகரம்
அனுராதபுரமாகவும், திருமலையும் இதன் போதிலும் கி.மு மூன் முறையே கந்தரோன என்பனவே யாழ்ப்பா விளங்கின. இடையி என்ற படைத்தளபதி ஆண்டுகள் ஆட்சி அது தமிழர்களால் 1 ஆக்கிரமிக்கப்படும் பரம்பரையாலேயே
அதாவது ஐரோப் இலங்கைத் தீவு எந் தேசமாக இருந்ததா இல்லை. சபுமல் குய கைப்பற்றிய காலத்தி தனிநாடாக ஆட்சி ெ ராச்சியத்தின் ஒரு ப போத்துக்கேயர் L செய்துகொண்ட ஒப் கோட்டையையும் பி ராசசேகரனுடன் நட யாழ்ப்பான ராச்சிய அவை அவர்களிட ஒல்லாந்தர்களிடமிரு கைப்பற்றப்பட்டன. கண்டி ஆங்கிலேய நாம் கவனிக்க வே6 கோட்டை, யாழ்ப்பா மூன்று ராச்சியங்களு கைப்பற்றப்பட்டு ஐ ஆளப்பட்டன. ஆன கோல்புறுக் ஆலை தமது நிர்வாகத் தே இலங்கை என்ற ஒ அதாவது இலங் மூன்று தேசங்கள் உருவாக்கப்பட்ட ஒ
சுடர் ஒளி/02, ஜனவரி - 08, ஜனவரி 2013
 
 
 

O3
குளக்கோட்டன் காலத்தில்
தலைநகராக விளங்கிய 1றாம் நூற்றாண்டுக்கு முதல் ட, வல்லிபுரம், நல்லூர் ன ராச்சியத்தின் தலைநகராக ல் நல்லூர் சபுமல்குமாரயா யால் கைப்பற்றப்பட்டு 14 செய்யப்பட்ட போதிலும் பின்பு மீட்கப்பட்டு போத்துக்கேயரால் வரை ஆரியச் சக்கரவர்த்திகள் ஆளப்பட்டு வந்தது. பியரின் வருகையின் முன்பு த ஒரு காலகட்டத்திலும் ஒரே க எந்த ஒரு வரலாறும் Dாரையா நல்லூரைக் நிலும் அவன் அதைத் செய்தானேயொழிய கோட்டை குதியாக்கவில்லை. புவனேகபாகுவுடன் பந்தங்கள் மூலம் ன்பு சங்கிலி செக த்திய போர்கள் மூலம் த்தையும் கைப்பற்றினர். பின்பு மிருந்து ஒல்லாந்தராலும் ருந்து ஆங்கிலேயராலும் நீண்ட காலத்தின் பின்பே 1915 ரால் கைப்பற்றப்பட்டது. இங்கு ண்டியது என்னவெனில் ணம், கண்டி என்ற இந்த நம் தனித்தனியாகவே ரோப்பியரால் தனித்தனியாகவே எால் ஆங்கிலேயர் 1833 இல் னக்குழுவின் சிபார்சின் பேரில் வைகளுக்கு ஏற்ற வகையில் ரே தேசமாக்கினர்.
கை என்பது ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டு வலிந்து ஒரு கட்டமைப்பாகும். இலங்கை
呜呜呜*
At ce.
Tesco
ஒரு தேசம் என்பது அந்நியரால் எம்மீது திணிக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும்.
இப்படியான ஒரு நிலையில் தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து, தாமே ஆட்சி புரிந்த ஒரு நிலப்பரப்பைக் கோருவது எப்படி பிரிவினை வாதமாக முடியும். எனினும் கூட தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சிங்கள மக்களுடன் சமத்துவமாகவும் சந்தோசமாகவும் வாழ விரும்பினர். ஆனால் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளியது சிங்கள ஆட்சியாளர்களே தான் என்பது ELJU GWO TOD).
இலங்கையின் அரச கருமமொழி சிங்களமாக இருக்க வேண்டும் என சட்டசபையில் ஒரு பிரேரணை முன் வைக்கப்பட்டபோது முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கா சிங்களமும் தமிழும் அரசகருமமொழிகளாக இருக்கவேண்டும் என ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதை எதிர்த்து பரன் ஜெயதிலக என்பவர் சந்தியாக்கிரகம் நடத்திய காரணத்தால் அது பற்றி ஆராய ஆங்கில ஆட்சியினர் ஒரு விசாரணைக்குழு நியமித்தனர். அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு கலாவதியாகிப் போனது.
அக்காலப்பகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தமிழுக்கும் சிங்களத்திற்கும் சமஅந்தஸ்து என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டே வந்தது.
எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா தனிச் சிங்களக் கொள்கையை முன் வைத்தபோது தமிழரசுக் கட்சியினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். பல போராட்டங்களின் பின்பு பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகிப் பின்
இனவாதிகளின் நெருக்குதலால் அது கிழித்தெறியப்பட்டது 1966 இல் டட்லி செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டு பின்பு அதுவும் கைவிடப்பட்டது. இறுதியில் 1972 அரசமைப்புச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு இருந்த ஒரே பாதுகாப்பான 29 வது சரத்தும் நீக்கப்பட்டது. சமஅந்தஸ்து சமஷ்டி பிரதேச சுயாட்சி Loreu L sgou GT60T 6urtá 56těžůULLஅனைத்தும் நிராகரிக்கப்பட்டு 29 வது சரத்தும் நீக்கப்பட்ட நிலையிலேயே 1976 இல் தனி நாட்டுக் கோரிக்கை தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன் வைக்கப்பட்டது. அதாவது உரிமையுள்ள மக்களாக சேர்ந்து வாழும் உரிமைமறுக்கப்பட்ட நிலையிலேயே
எமது பாரம்பரிய பூமியை நாம் கோரினோம். இது எப்படிப் பிரிவினை வாதமாக முடியும்?
ஜே.வி.பியினர் முழு நாட்டையும் கைப்பற்ற ஒரு முறையல்ல, இரு தடைவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லையாம். விடுதலைப்புலிகள் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மீட்கப் போராடினர். அவர்கள் பயங்கரவாதிகளாம். ஒரே இரவில் பிரதமர் அமைச்சர்கள் ஆகியோரைக் கைதுசெய்து படைத்தலைமை, வானொலி நிலையம், பொலிஸ் நிலையங்களைக் கைப்பற்றி அதிகாரத்தைப் பிடிப்பது ஒரு சதிப்புரட்சி. ஜே.வி.பி அதையே செய்யமுயன்றனர். அது உண்மையில் LUEsg6JIT5Lib.
விடுதலைப் புலிகள் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி அதை விரிவுபடுத்தி தமது தாயகத்தை மீட்கப் போராடினார். அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்
எனவே தான் விடுதலைப்புலிகளும் ஜே.வி.பியினரும் வேறு என்ற கருத்து சரியானது. ஆனால், கொல்லப்பட்ட காரணம் தான் தவறானது.
 ைசந்திரசேகர ஆசாத்

Page 4
ன்ெறும்போல் அன்றும் விடிந்தது. அது ஒரு
புத்தாண்டின் முதல் நாள் - புது வருட நாள் அந்த நாளை எதிர்பார்த்திருந்தவர்போல் பலரும் விடியும் முன்னரே புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
கோயில் மணி ஒலிகள் வெடியோசைகள் வெளிச்ச வினோதங்கள் என்றும் கோலாகலங்கள் குதூக லங்கள் கும்மாளங்கள் என்றும் பலவாறான கேளிக்கைகளிலும் மக்கள் ஒன்றி மகிழ்ந்தனர். அந்த ஆரவாரங்களின்மத்தியில் எனது விழிப்பும் வழமையானதாக இருந்தது விழித்துக் கொண்டேன். என்மீதில் அன்பு செலுத்திய அவளின் ஞாபகமும் அவளுக்கு இந்தப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்ற ஆவலும் அதிகரிக்க நான் காலைக்கடன்களை முடித்து அவளிடம் புறப்பட்டேன். அவள் என்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடுகள் அவளைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியதில் அதிசயம் எதுவுமில்லை. அவளைக் கண்டதும் புன்னகைத்தவாறே புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன். அவள் சிரித்துக் கொண்டே எனக்குப் புதுவருட வாழ்த்துக்களைக் கூறினாள். என் கையைத் தொட்டுக் குலுக்கினாள். அதில் அன்பின் மின்சாரம் பரவியது. இந்த மகிழ்வின் எல்லையைக் கணக்கிட வேறு வார்த்தைகளோ கிடைக்கவில்லை. இந்த வாழ்த்துரைக்கும் வழக்கம் பழமையானது. எனினும் எனது மகிழ்வின் அன்பின் வாழ்த்தின் கனதியை அளவிட்டுக் கூற வேறு அளவுகோல்கள் இருப்பதாகவும் எனக்குத் தெரிய வில்லை. ஆனால், உணர்வுகள் உயர்ந்தன. அவளை நான் வாழ்த்துவதால் உடலும் உள்ளமும் குதூகலித்தன.
நாம் வருடாவருடம் புத்தாண்டையும், நத்தாரையும்,
பொங்கலையும் கொண்டாடு றம்ஸான், தீபாவளி என்னு பெருநாள்களாய் மதித்தும் கிறோம். ஒருவருக்கொருவர் நேசத்தையும் காட்டி ஆனந் ஒன்றுகூடல்களையும் நடத் Grup 60 OLDULUTTG DT60) 6.JUUTTG5 6DUQU5t - பட்டு வருகின்றன. இந்த
புதுமையையோ புரட்சியைே ஒருவருக்கொருவர் வழங்கு வாழ்த்துச் செய்திகளும் வழ இந்த வாழ்த்துக்களில் அத தைகளில் அடுத்தவரை வாழ் கொண்டோரை வாழவைப்பது என்பதே எம்மைச் சூழ்ந்தெ தமிழ் நாட்டில் அன்று மக் திராவிடர் கழகம் இருந்தது. உறுதிமிக்க தலைவராக இ பெரியார். உள்ளத்தூய்மை பேச்சாலும் செயலாலும் கெ அந்தத் திராவிடர் கழகத்தி தன்னையும் இணைத்துக் வளர்ச்சிக்காக உழைத்தவ ஒருவர். புரட்சிகர சிந்தனை நகைச்சுவை கலந்த வில்ல பிரகாசித்தார்.
திராவிடர் கழகத்தின் சி ஆரம்பத்திலே கழகக்காரர் பேரணியை நடாத்தியவாறு போய்க்கொண்டிருந்தார்கள் ஊர்வலத்தில் கலந்து கொ6 உறுப்பினர்களும் ஆதரவா கழகம் வாழ்க!" ஈ.வே.ரா.ெ
சருகோைைதரும்திடலுறர்
ബൈ மறந்துவிடலாம் என்று எண்ணினாலும் வேதனையில் புதைந்த மனம விம்மித் தவிக்கிறது. எங்கே சென்றாலும் எங்கே இருந்தாலும் நடந்தவைகள் கூரிய அம்புகளாக எமது இதயத்தைக் குடைந்தவாறே இருக்கின்றன. அத்தகைய அழியா நினைவுகளால் வேதனைப்படும் கவிஞன் ஒருவனை இங்கே பாருங்கள்.
5íkieső győzőeorögog55 5ő06lumquöa. வங்கள் எதகளாய் எம்மவரே முந்த GhqGBuumeooag6AuumIö55 6QesalluqGBulunIeoxoo бloыньоновомобlшпбароаботоковоо
தமிழன் வாழ்ந்த வாழ்வின் சிறப்பால் அவன் வாழ்ந்த மண்ணின் சிறப்பு செழிப்பானது அதனை அழித்தொழிக்க வந்தவராய் எம்மவரும் இணைந்து கொண்ட சோகம் வேதனை தருகிறது வெடியோசைகளும் குண்டுமழைகளும்
எம் உறவுகை கொடுமை நி
繳 அழியாதை ہے۔
கவிதை வர்
தகர் தமிழன் மனதை மகிழ்ச்சி கொண்டாடுகிறா துயரங்களுக்கும ஆறுதல் காட்டி ஏதோ உதவிகள் ே ഉ_ഞസെഞu ഈ ഞLട്ടിട്ടി அரிசி கொடுக்கிறார்கள் 6
δΠοδΦοιτίδ δεται Lμμεσαίο அறிவு முத்தாத கதர் அங்கே
 
 
 
 

கிறோம். அவை தவிர திருநாள்களையும் துதித்தும் கொண்டாடு அன்பையும் பாசத்தையும் தம் கலந்த விசேட துகிறோம். இவையே ாவருடம் கொண்டாடப் பழக்கத்தில் எதுவுமே
ம்
UIT EsT690166)6)6006). 5Tub ம் வாழ்த்துக்களும் GODIL DULUIT GOT GD655036 TT| ாவது எமது வாய் வார்த் த்துகின்றதும் அன்புள்ளங் மான வலிமை உள்ளதா? ழும் கேள்வியாகும். கள் விரும்பும் கட்சியாக
அதனை வழிநடத்தும் ருந்தவர் ஈ.வெ.ராமசாமி புடன் உணர்வூக்கும் ாள்கையை வளர்த்தவர். ன் செயற்பாடுகளில் கொண்டு அதன் fகளில் எம்.ஆர்.ராதாவும்
கொண்டவராகவும் ன் நடிகராகவும் அவர்
றப்பு விழா ஒன்றின் கள் நீண்ட
ண்ட கழக ளர்களும் திராவிடர் பரியார் வாழ்க! என்று
জন্মস্:
ー。
கோசம் எழுப்பிக் கொடிகளை அசைத்தவாறு நகர்ந்து கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த எம்.ஆர்.ராதா 'நிறுத்துங்கள் சும்மா ஏன்? அவர் வாழ்க இவர் வாழ்க அது வாழ்க இது வாழ்க என்று கத்துகிறீர்கள்? நீங்கள் கழக அங்கத்வர்களாகிச் சந்தாப் பணத்தை மாத்திரம் தவறாமற் கொடுங்கள் எல்லாமே நன்றாக வாழும்" என்றார்.
அன்றைய அந்த நிகழ்ச்சியும் நடிகர் எம்.ஆர்.ராதா சொன்ன வார்த்தைகளும் பலரது சிந்தனையைத் தொட்டன. ஒருவரின் வாழ்த்துக்கள், அதாவது வாய் வார்த்தைகள் எவ்வாறு அடுத்தவரை வாழ வைக்கும்? அடுத்தவரை வாழவைக்கத் தகுந்த உந்துதலும் செயற்பாடுகளும் இல்லாமலேயே வெறும் வாழ்த்துக்கள் எப்போதுமே எவரையும் வாழ்விக்கப் போவதில்லை என்பதுவே உண்மை.
ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக வந்து சேரும் வருடப்பிறப்பும் அதற்கெனக் காத்திருந்து வாழ்த்துக் கூறுவோரின் வழக்கமும் பழமையானதே. அதில் மாற்றம் ஏற்படாமலே ஒழுகும் நிலையில் செயல் மாற்றம் ஏற்படாதவரையில் எமது மக்களின் கொண் டாட்டங்களில் புதுமையையோ வளர்ச்சியையோ
காண்பது அபூர்வமே
அன்றிலிருந்து இன்றுவரை இந்த
நாட்டின் ஆட்சியாளர்களும் அரசி யல்வாதிகளும் இந்தத் தினங்களில்
பத்திரிகைச் செய்திகள் மூலமும் அறிக் கைகள் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பெருமைப்படுகிறார்கள். தமது வாழ்த்துக்களால் எதுவுமே நடந்துவிடப் போவதில்லை என்பதை நன்குனர்ந்திருந்தும் அவற்றை ஒரு கிரிகையின் மந்திரமாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பொய்யும் புளுகும் உரைத்த வாயால் வாழ்த்துரைத்துக் கூவுகிறார்கள். உண்மையும் நேர்மையுமற்ற வார்த்தைகளும் செய்கைகளும் என்றுமே மக்களை ஈர்த்தனைப்பதில்லை. அதேபோல் செயலால் நேர்மையும் நீதியும் அற்றவரின் வாழ்த்துக்கள் அர்த்தமற்றவைகளே! எனவே உங்கள் வாழ்த்துக்கள் உயிர்பெற உணர்வுடன் கலந்த செயற்பாடுகளால் மக்களை வாழ்விக்க முந்துங்கள். அவைதாம் நீங்கள் அடுத்தவனுக்கு வழங்கும் வாழ்த்துக்களின் பொருட்சிறப்பாகட்டும்.
ளக் கொன்றொழித்த னைவில நின்றும ப என்பதை அவரது கள் உணர்த்துகின்றன.
soušejí obé26lentů இத்துவிடீருஇரத்தம் குடிப்பு டைத்துவிடிருநீரடைப்பு
நாறுக்கிவிடிருவெற்றின்
பல்கிழித்து இரத்தம்
5TITSSTT. டப்பெடுக்க மடையைத் தார்கள். இப்பொழுது
கலங்க வைத்து கள் இத்தனை தருவதாக ஊரெல்லாம் சய்கிறார்களாம். தவர்கள் சோறாக்க ன்கிறார் கவிஞர்.
BL u Testiċi
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013
உதர்கின்ற மலர்கள் அர்ச்சிக்கப்படுவதில்லை 5cciolonoscoe (ELIeio சரிகின்ற உடல்களும் எண்ணப்படுவதில்லை சருகுகள் போல்
அறிவு வளராத இளைஞர்கள் போல நெறி தவறிய செய்கைகளோடு பலரும் பயணிக்கிறார்கள். இங்கே எமது உதிர்ந்த மலர்கள் அர்ச்சனைக்கு எடுக்கப்படாமலேயே விதைக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவ்வாறே வீழ்ந்த உடல்களும் சருகுகளாகி கணக்கெடுக்கப்படாமலேயே கருகிக் கிடக்கின்றன என்கிறார் கவிஞர் திடலூர் ஞானி
தற்பொழுது வெளிநாட்டில் வாழும் கவிஞர் க.ஞானசுந்தரம் எனும் இயற்பெரைக் கொண்ட எழுத்தாளர், ஈழத்தின் படைப்பாளிகளில் பலர் புலம்பெயர்ந்து வாழும் போதும் தமது தாய் மண்ணின் மீதும் மக்கள் மீதும் கொண்ட பற்றும் பாசமும் அலாதியானது தம்மால் உளமுவந்து உதவக் கூடிய"அனைத்தையும் அவர்களின் குரல் மூலம் வெளிப்படுத்தியே வருகிறார்கள். புலராத பொழுதுகள் என்னும் திடலூர் ஞானியின் கவிதைத் தொகுப்பிலிருந்து பெயப்பட்ட கவிதையே இது.

Page 5
டந்த மாதம் பயங்கர வாதக் குற்றச்சாட்டு களின் பேரில் கைது GëtijLLJEJLL' L. யாழ்பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்த்தரப்பு
மற்றும் பல மனித உரிமைக் குழுக்கள் எனப் பலதரப்பினராலும் மீண்டும் மீண்டும் குரல்கள் எழுப்பப்பட்ட போதிலும், அவற்றினைப் பொருட்படுத்தாது பயங் கரவாத புலனாய்வுத் திணைக்களம் இன்னமும் அம்மாணவர்களைத் தமது பாதுகாப்பில் தடுத்து வைத்துள்ளது.
கார்த்திகை 27 அன்று மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்குத் தீபங்களை ஏற்றினார்கள் என்ற குற்றச்சாட்டின்
இப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மூடப்பட்டுள்ளது. அங்கு பொலிசாரும், இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கல்விசார் நடவடிக்கை களைக் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரிப் புறக்கணித்து வருகின்றனர்.
இம்மாணவர்களின் கைதுகுறித்தும் அத்துடன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் நாடு பரந்தளவில், ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் சில நாட்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை
அழுத்தம் பெற்று பல்கலை மான
லண்டனைத்தளமாகக்கொண்டியங்கும் அம்னெஸ்ரி இன்ரநஷனல் மாணவர்கள் குறித்துதனது கருத்துகளை வெளியிட்டுள்ளது இவ் அமைப்
GGGST)
தி மாணவர்களைத் தடுப்பிலிருந்து விடுவிக்குமாறும் அரசாங்கத்திற்கு அழைப்பினை விடுத்துள்ளார். வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
பேரில் இம்மாணவர்கள் கைதுசெய்யப் பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிசார் 11 பல்கலைக்கழக மாண வர்களின் பெயர்களைப் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் சமர்ப்பித்து அவர்களை யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனக்கேட்டிருந்தது. அதில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக் sessi)6O)6).
மாணவர்கள் கைது செய்யப்பட்ட மைக்கு கிளிநொச்சி மாவட்டச் செயல கத்திற்கு முன்பாகவும், யாழ்ப்பாணத்திலும் முக்கிய தமிழ்க்கட்சிகள் மாணவர் களின் உரிமைகளை மதித்து அவர்களை விடுவிக்கும்படி கண்டனப் போராட்டங் களை நடத்தியுள்ளது.
மாணவர்கள் அமைதியான முறையில் மாவீரரை நினைவு கூர்ந்த இச்சம்பவம் பாதுகாப்புப் படையினரும் அத்துடன் பொலிசாரும் குறுக்கீடு செய்ததன் விளைவாகக் கலகத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து மறுநாள் மாணவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு ஏற்பாட்டினை மேற்கொண்டனர். அவர்கள் பரமேஸ்வரா வீதியின் முன்புறத் திலிருந்து, பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் முன்புறவாசல் வரை நடை பவனியில் அமைதியான முறையில் அணிவகுத்துச் செல்லவேயிருந்தனர். ஆனால், பொலிசார் அவர்களைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து குழப்ப நிலையில் மாணவர்கள் தடுமாறி ஒருவரையொருவர் தள்ளி இடித்து ஓடிய வேளையில் அவர்களிற் சிலர் தரையில் இழுபட்டும் தாக்குதலுக்குள்ளாகியும் காயமுற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்கழி 6 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் அவர்களில் 7 பேர் விடுவிக்கப் பட்டனர். ஏனைய நால்வரும் வெலிக்கந்த இராணுவ முகாமில் ஏற்கனவே அங்குள்ள முன்னாள் எல்.ரீ. ரீ போராளிகள் 600 பேர்களுடன் தடுத்து வைக்கப்பட்டு இன்னும் கிடந்து வாடுகின்றனர். அத்துடன் அம்மாணவர் கள் நீண்டநேர விசாரணைகளுக்குட் படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு கைது செய்யப்பட்டுத் தடுப்பில் உள்ள நால்வரும் முறையே யாழ்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரான பி. பவானந்தன், மாணவர் சங்கச் செயலாளரான பி. தர்ஷானந், கலைப்பிரிவு சங்கத்தின் தலைவரான கே. ஜெனமேஜயந்த் மற்றும் விஞ்ஞானபீட சங்கத்தின் உறுப்பினரான எஸ். சொலமன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
s i R
ཀུག་Pསུ་ཚ། "ন্দ্রর
fI.hdi......1
audil .܂ܐ
INII I NU
丁* *
அணிதிரண்டு நடத்தியுள்ளனர்.
நோர்வேப் பல்கலைக்கழக மாணவர்களும் இம் மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்கு எதிராக அமைதியான முறையில் மெழுகுவர்த் திகளை ஏற்றியும், பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அத்துடன் கனடாவின் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் விடுதலை கோரி ஒர் நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.
ஆனால், பாதுகாப்புச் செயலாளர் இவற்றைப் பொருட்படுத்துவதாக இல்லை. கடந்த வாரத்திற்கு முன்பாக அவரைச் சந்தித்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஏனைய கல்விமான்களுக்கு, மாணவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அவரது விளக்கம் என்னவெனில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ போராளிகள் எனவும் அவர்களுக் குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதுமேயாகும்.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இம்மாணவர்கள் இறுதியாண்டில் பயிலுபவர்கள் அத்துடன் இத்தனை வருடங்களும் அவர்கள் அமைதியாகப் பயின்று வந்தவர்கள். இத்தகைய மாணவர்களுக்கு எந்தவித மான புனர்வாழ்வளிப்புத் தேவைப்படு கின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமன்றி அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறப்பினை நினைவுகூரும் வகையில் மாத்திரமே வெளிச்சங்களை ஏற்றியுள் ளனர். ஜே.வி.பியினர் அதனைச் செய்ய
DT u S SSS 00SS BCCCC T L S L0SzBCCCCCCTTT 00L00
 
 
 
 
 

O5
மற்றும் நண்பர்களை நினைவுகூரும் உரிமையுண்டு எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கம் பற்றிப்பேசிக்கொண்ட போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை அவர்களின் குடும்பத்தவர் களுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாகக் கைது செய்து வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களாகிய இதுவரையில் நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றதான அறிக் கைகள் எதுவும் இல்லை. ஆனால் வடக்கில் 50 ற்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர அவர்களை வைத்திருக்கும் இடங்கள் பற்றியும் அவர்களின் குடும்பங்களுக்கு
வரும்
செய்தியையே தங்களுக்குத் தெரிவிக் கின்றது" எனக் கூறியுள்ளார். அத்துடன் இத்தகைய செயற்பாடுகள் மனக்குறை களை ஏற்படுத்துமேயல்லாது, நல்லினக் கத்தை ஏற்படுத்தாது என்பதை சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்திலுள் ளவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனைத் தளமாகக் கொண்டியங் கும் அம்னெஸ்ரி இன்ர நஷனல் (Ammesty international) STSOld udsolg. உரிமைகள் அமைப்பும் தடுப்பிலுள்ள மாணவர்கள் குறித்து தனது கருத்துகளை
வெளியிட்டுள்ளது. இவ் அமைப்பின்
இந் நிலவரம் குறித்துப் பாரிய கவனம் செலுத்தி மாணவர்களைத் தடுப்பிலிருந்து விடுவிக்குமாறும் அல்லது ஏற்புடையதான குற்றச்சாட்டிருப்பின் அவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் அரசாங்கத்திற்கு
தடுப்பிலுள்ள மாணவர்களைச் சர்வதேச
வர் விவகாரம்
nesty international)எனும்மனிதஉரிமைகள் அமைப்பும்தடுப்பிலுள்ள அமெரிக்கப்பிரதிநிதியான ஜிம்மக்டொனால்ட் இந்நிலவரம் குறித்துப்பாளிய ஏற்புடையதான குற்றச்சாட்டிருப்பின் அவர்கள் மீது வழக்குத் தொடருமாறும்
ள்ள மாணவர்களைச் சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் கவனிக்கப்படுதல்
அறிவிப்பதுவுமில்லை. எங்கும் நல்லிணக் கத்திற்கான சூழ்நிலை இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
கலாநிதி விக்கிரபாகுவும், அரசாங்கம் மக்கள் மத்தியில் அதன் நற்பெயரினை இழந்து வருகின்றது எனவும் அத்துடன் எல்.ரீ.ரீயினர் மீண்டும் வெளிப்படுகின் றனர். அதனால் தொடர்ந்தும் அதனுடன் போராடவேண்டியிருக்கின்றது எனும் ஒர் மாயத் தோற்றத்தினை உருவாக்க முயற்சிக்கின்றது என்றும் நாட்டு மக்களைத் திசை திருப்புவதற்கு இவ்வாறான தேவை அதற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சிறிலங்காவில் இத்த கைய விடயங்கள் இடம்பெறுவது குறித்து நூற்றிற்கும் மேலான நாடுகளுக்கு அம்ஸ்ரர்டம் நகரத்திலுள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் சர்வதேச மையத்தினூடாகத் தகவல் தெரிவித்து எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதைவிட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும் தனித்தனியே தெரியப்படுத்தியுள்ள தாகவும் கூறியுள்ளார்.
அதேவேளையில் மனிதஉரிமை அமைப்புகளும் வடக்கில் அதிகரித்து வரும் கைதுகள் குறித்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. மனிதஉரிமைகள் அவதானிப்பு is soldings&T (luman Rights watch) ஆசியப் பிராந்தியப் பணிப்பாளரான பிறெட் அடெம்ஸ் தமது அமைப்பின் அதிகாரபூர்வமான அறிக்கையில் "தற்பொழுது தமிழர்களைக் கைது செய்வதும் அத்துடன் தடுத்து வைப்பதுமான ஓர் பரந்தளவிலான மனப்போக்கு எந்தவொரு தமிழனையும் காரணமின்றியும், அடிப்படை யின்றியும் அத்துடன் காலவரையறையின் றியும் கைதுசெய்து தடுத்து வைக்கமுடியு மென்ற ஓர் ஆபத்து நிறைந்த
தரத்திற்கு ஏற்றவகையில் கவனிக்கப்படுதல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்காவிலுள்ள சம உரிமைகளுக் கான அமைப்பும் இம்மாணவர்களை உடனடியாக விடுவிக்கும்படி அரசாங்கத் திற்குத் தூண்டுதல் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது வடக்குக் கிழக்கிலுள்ள இராணுவத்தை அப்பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவதுடன் சகல மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குமாறும் கோரியுள்ளது அதேசமயத்தில் கைதாகிய மாணவர்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட குடும் பத்தவர்கள் தமது பிள்ளைகளை ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்துத் தகவல்களைப் பெறுவதற்காக அதிகளவில் கடுமையான நீண்ட நேர விசாரணை களுக்குட்படுத்தப்படுவதாகவும், அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவார்களா என ஏங்கியும் புலம்பியழுகின்றனர். அதுமட்டு மன்றி அந் நால்வரும் இறுதியாண்டு மாணவர்கள் அவர்கள் இதுவரையில் எல்.ரீ. ரீயினரின் எதுவித நடவடிக்கை களிலும் சம்பந்தப்பட்டிராதவர்கள் எனவும் உறுதிபடத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரான ஈ.சரவணபவன். பொலிசாரும், மற்றும் இராணுவத்தினரும் 27 ஆம் திகதி மாணவர்களைத் தாக்கிய வேளையில் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.
அவர் இது குறித்துத் தெரிவிக்கையில் "மாணவர்களைக் கைது செய்தமை ஒர் சட்டபூர்வமற்ற செயலாகும். அத்துடன் அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான தேவையினைத் தீர்மானிப்பதற்கு நீதிமன் றத்திற்கே அதிகாரமுள்ளது. ஊடகவிய லாளர்கள் உட்பட இது குறித்துக் கேட்பதற்கு எவருமேயில்லை. கொழும் பிலுள்ள ஊடகங்கள் எதுவும் இதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத் துவதில்லை" என விசனம் தெரிவித்துள்ளார்
யாழ்.விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவரான ராசகுமாரன் 'மாணவர்கள் அச்சமடைந்துள்ளனரென்றும் பல மாணவர்கள் அதன் நிமித்தமாகக் கல்வியை மீளத்தொடராது நாட்டை விட்டு வெளி யேறிவிட்டனர்" எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மற்றும் கலைப்பிரிவுகளில் 250 ற்கும் அதிகமான சிங்கள மாணவர்கள் பயிலுகின்றனர். இவர்களிடையில் ஒரு கடுமையான பிளவினை உருவாக்கு வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
உருவாகுவதையே சகலரும் விரும்புகின் றோம் எனக் கூறியுள்ளார்.
சண்டேன்டேர் ஆசிரியத்
தலையங்கம்
டய தமிழில் ஜஸ்ரீன்

Page 6
06
ளெ
போர் நடைபெற்ற காலத்தில் கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாடுகள் முன் வந்தன. ஆனால், போர் முடிவடைந்துள்ள இக்கால கட்டத்தில் வெளிநாட்டவர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள தயங்குகின்றனர். காரணம் இந்த நாட்டில் இன்று நீதி செத்துவிட்டது
02, ஜனவரி - 01 எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஊட கங்களிடம் தெரிவித்த கருத்து இது.
85, ஜெயந்த மல்லி தீமைகளைக் களையவும், தீயவர்களைத் தண்டிப்
கொழும்பு-14, டெகம் பதற்குமான சட்டம், நீதி என்பன செயலிழந்து போன
பக்ஸ்: OlI/55 ஒரு அவலநிலையே இன்று நாட்டில் காணப்படுகின்றது.
E-mail: editorial) இலங்கையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தீமைகளுக்கு எதிராகக் குரலெழுப்ப முடியாத சுழல் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது.
குரலெழுப்புகின்றவர்களின் குரல்வளைகள் அதிகா ரத்தின் கோரக்கரங்களால் திருகப்படுகின்றன. இதற் கான உதாரணங்கள் வெளிப்படையானவையே. நாளாந் ) தம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்ப வங்கள் இதனைத்தான் உணர்த்துகின்றன.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நவம்பர் 27ஆம் திகதி தீபமேற்றியவர்களும், அந்நாளில் படையினர் நடத் திய அத்துமீறல்களைக் கண்டித்து ஜனநாயக வழிமுறை யில் எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் புலிகளுடன் தொடர் வளவ காலம் இத்தண்டன புபடுத்தப்பட்டுள்ளவர்களாக்கப்பட்டுள்ளனர். அத் விக்கப்படவில்லை. அவர், துடன் அவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் சிறைத் யற்ற நாட்களுக்குள் தள்ளி: தண்டனைக்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள்.
மேலும், வடக்கில் நாள் மாணவர்கள் விடுவிக்கப்பட்டால்தான் பல்கலைக்
கைதுசெய்யப்பட்டு வருவது கழகம் இயங்கும் என்றால் அது கனவிலும் நடக்காது
யாகிக்கொண்டே இருக்கின என்று யாழ். படைத்தலைமை கூறுகின்றது. மாணவர் வாழ்வுச் சிறைக்குள் தள்ள கள் புனர்வாழ்வுக்குப் பின்னரே விடுவிக்கப்படுவர் என
- தமிழர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முடிந்த முடி ளுக்கு எதிராக குரலெழுப்பு வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு எவ்
ளாக்கப்படுகின்றனர். முன்
நீதி, ஜனநாய
ஏங்கும்
விடு
வடகிழக்கு பிரதேசமானது இலங்கையைப் பொறுத்தவரையில் மத்திய
எஞ்சியு
ப கு தி க மற்றும் தெற்கு பிரதேசங்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் கனியங்கள்,
இயங் இயற்கைவளம் நிறைந்த பிரதேசமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்
இல்லை தீவு, கிளிநொச்சி தரைத்தோற்ற அமைப்பானது மற்றைய இடங்களோடு
உற்பத் ஒப்பிட்டு ஆகிய மாவட்டங்களின் நோக்குகையில் குத்துயரமானது ஏறத்தாழ
தக் கை சமனாகவே உள்ளது. இதன் தரைத்தோற்ற அமைப்பானது அனுராதபுரம்
இயந்தி அதற்கு அப்பால் ஏறி இறங்கி வேறுபடுவதைக் காணலாம். இதனைவிட
லாமல் இயற்கை வளங்களான சுண்ணாம்புக்கல், சிலிக்கன், இல்மனைற், உப்பளம்,
தவி க களிமண், காடுகள், மணற்தரை போன்றனவும் வடக்குகிழக்கு பகுதியில்தான்
களின்ச செறிந்து காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பண்டைய
குகிறது காலம் தொட்டு இன்று வரை வடக்கு கிழக்கு பகுதியைப் போரில் கைப்பற்ற
வலகம் முனைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
டானில் இந்த வகையில் ஒட்டுசுட்டான் என்பதும் தன் பெயரிலேயே தனக்குரிய
தொழிற் வளத்தைப் பொதித்து வைத்துள்ள இடமாகும். இது முல்லைத்தீவு நகரை
றுலா வி நோக்கி 6 கி.மீ தொலைவில் கூழாமுறிப்பு பகுதியில் உள்ளது. இங்கு கூழா
குவாட்ட முறிப்பு என்னும் குளமானது ஓட்டுத்தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ
யாளர் | தூரத்தில் உள்ள கறுப்புக் களி நிரம்பிய இடமாகும். ஆறு பாயும்போது சில
யன கட பள்ளமானது கறுப்பு களிசேரும் இடமாக காட்சிதரும். இக் களியினை மூலப்
போக. பொருளாகக் கொண்டுதான் ஒட்டுசுட்டான் என்ற தொழிற்சாலையானது
யாகவே இயங்கியது.
நேரம் ே 1968 ஆம் ஆண்டு இலங்கை சிறு கைத்தொழில் கூட்டுத்தாபனமானது
ஏற்பட் இத் தொழிற்சாலையை ஆரம்பித்தது. 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
இயந்தி இருந்து இது இயங்காமல் இருந்தது. பின்பு அங்கு ஏற்கனவே இருந்த
என்பதா இயந்திரங்களைக் கொண்டு 1993 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இத்
அளவில் தொழிற்சாலையை ஆரம்பித்தனர். இத் தொழிற்சாலையானது அவர்களின் |
ஈட்டலா ஆட்சிக்கால இறுதிவரை (2008) நீடித்தது. அதன்பின் அத்தொழிற்சாலை யானது முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட நிலையில் இயந்திரங்களும்
வருமான செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன.
அதளை விடுதலைப்புலிகளின் காலத்தின் போது கூழாமுறிப்புக் குளத்தில்
கொடுத் சேருகின்ற களியோடு முள்ளியவளை பொன்னகர் பகுதியில் உள்ள
உள்ளா வெள்ளைமணல் போன்ற மூலப்பொருட்களைப் பாவித்து இத்தொழிற்
உள்ளு சாலை இயங்கியது. அதன்மூலம் விளைபொருட்களாக ஓடு, தட்டையோடு,
அதனை மூலையோடு, செங்கல், ஒட்டைச் செங்கல், பூக்கல், நிலத்துக்குப் பதியும் நில
| இன் ஓடு, போன்றவை உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு நாளில் 6000 கல்லுவரை
முன்பை உற்பத்தி செய்தனர். இவையாவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே
இயங்க உள்ள உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யவே பயன்படுத்தப்பட்டன. இருப்
பொருட் பினும் அவ் உற்பத்தி அளவானது முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்
கிணறு தின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவாக இல்லை, ஓடு பெறுவதாயின்
முன்பை ஒரு மாதத்திற்கு முன்பே முற்பதிவு செய்யவேண்டிய நிலை இருந்தது.
செய்யக் போரணை, பெரியபோரணை போன்ற ஈர ஓடுகள் சுடும் இடங்கள்
எரிபொ தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. ஈர ஓடுகள் காயவைத்த பின் - போக்கு வெடிப்பதை தவிர்ப்பதற்காக நிறையும் நீராவி அறையிலும் பின்பு உலரவிட்டு
தொழிற் போரணைக்கும் அனுப்பப்பட்டன. ஒருபுறம் விறகுகள் இடப்படுவதும்
குறைக் மறுபுறம் செங்கல் எடுப்பதுமாக தொடர்ந்து தொழிற்சாலை இயங்கியது.
சிலர் விறகுகளாக சிரஞ்சீவிக்காடுகள் போரணைக்கு பயன்படுத்தப்பட்டன.
தலையீ அத்தொழிற்சாலையின் மாதாந்த வருமானம் 20 லட்சங்களுக்கும் அதிக
விரும்ப மானதாகவே காணப்பட்டது. இந்த ஓட்டுத் தொழிற்சாலையை நம்பிக்
பேர்வன. கூழாமுறிப்பு என்ற குடியேற்றம் கூட உருவானது. கூழாமுறிப்பில் உள்ள
யுவதிகா எல்லாத் தொழிலாளர்களும் இங்கு பணியாற்றினார்கள். இத்தொழிற்
பாதிக்க சாலையை நம்பி சுமார் 170 பேர் தொழிலாளர்களாக பணியாற்றினார்கள்.
அரசாங் இதனைவிட சுமார் 100 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பாக களிவெட்டல்,
வைக்கு விறகு வெட்டல், மூலப்பொருட்கள் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்து
தாராளப் போன்றவை மூலம் நன்மையடைந்தனர். இத்தொழிற்சாலையின் விசேட அம்சம் என்ன வெனில் ஓட்டைக்கல் இங்கு மட்டும் தான் உற்பத்தி யாகின்றது.
துருப்பிடித்தவை, யுத்த அழிவு, இராணுவம் கழற்றியவை போக

பகத்திற்காக
மக்கள்!
போது அவர்களும் அல்குவைதா, ஜிகாத் என பயங்கர வாதத்துடன் முடியப்படு கின்றார்கள்.
அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப் பட்டுள்ளன. அதே வேளையில் முஸ்லிம்களின் 'ஹலால்'
நடைமுறைக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்ட ஜனவரி, 2013
மொன்றை அங்கு நடத்தியிருக்கின்றனர். இதிலிருந்து மாராச்சி மாவத்தை,
யார் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்பதை பான்: 0115738005
யும் ஊகிக்க முடிகிறது. ஆனால், தாக்கியவர்கள் மீது 7944 -5
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. asudaroli.com
அரசாங்கத்தை விமர்சித்தோ, அல்லது படையி னரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவோ ஜனநாயக வழிமுறையில் போராட்டங்களை நடத்துபவர்கள் பயங் கரவாதிகளாக்கப்படுகின்றனர். வன்முறையாளர் தப்பிக்க விடப்படுகின்றனர். சட்டம், நீதி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு என்ப தெல்லாம் வெற்று வார்த்தைகளாக வலம் வருகின்றன. நாட்டில் ஒரு தலைமைக்கு இருக்க வேண்டிய விரிந்தநோக்கு, விட்டுக்கொடுப்பு, மன்னிக்கும்மனப்பான்மை, நெகிழ் வுத்தன்மை முதலான அற்றுப் போய்விட்டன.
ஒரு மாற்று அரசாக செயற்பட்டு ஆளும் தரப்பை வழிநடத்தக்கூடிய வலிமையை எதிர்க்கட்சிகள்
இழந்து போயுள்ளன. ன என்பது குறித்து தெரி
அரசாங்கத்துடன் இணைந்து நின்றாலும் கூட களின் பெற்றோர் நிம்மதி
"தவறுகளை தவறு என்று கூறக்கூடிய கடமையைச் விடப்பட்டுள்ளனர்.
செய்யும் துணிச்சல், நேர்மைகூட சிறுபான்மைத் தலைமை பந்தம் பல இளைஞர்கள்
களிடம் இல்லை. அவர்கள் சார்ந்ததன் வண்ண மான தகவல்கள் வெளி
மாகவே கலந்துவிட்டனர். இவையெல்லாம் தான் எறன. அவர்களும் புனர்
இன்று நாட்டின் இன்றைய அவலநிலைக்கு ப்பட்டு வருகின்றார் கள்.
காரணங்கள். ைெழக்கப்படும் தீமைக
- நீதி, ஜனநாயகத்திற்காக ஏங்கித் தவிப்பவர்களாக ம் போது அவர்கள் புலிக
இன்று இலங்கை மக்கள் உள்ளனர். ஒலிம்கள் குரலெழுப்பும்
ள்ள இயந்திரப் கள் எவையும் கும் நிலையில் ல, தற்சமயம் கல் தியானது மனி -களைப் பாவித்து ர உதவி இல் சிக்கனக் கடனு கூட்டுறவு சங்கங் மாசம் மூலம் இயங் - இதன் அலு எனது ஒட்டுசுட் | உள்ளது. இத் சாலையின் சுற் டுதி, தொழிலாளர் ஸ், முகாமை தவாட்டஸ் ஆகி பற்றி எடுத்தவை எஞ்சியவை மீதி | உள்ள அதே பாரினால் இதற்கு டு இருக் கும் ப் பகுதிகள் (சேதம் குறைவாகவே உள்ளது) இனி பாவனைக்கு உதவாதவை ல் மீண்டும் அதற்குரிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 2 கோடி 5 செலவாகும். ஆனால் அதற்குரிய லாபத்தினை அண்ணளவாக ஒரு வருடத்தினுள்
ஒட்டுசுட்டான் ஓடும் "பிளவை கத வழாமுறிப்புகளியும் |
2.
நலைப் புலிகளின் காலப்பகுதியில் இத்தொழிற்சாலை அவர்களுக்கு நல்லதொரு ரத்தை ஈட்டிக்கொடுத்த அதேநேரம் அவர்களும் பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே க் கொண்டு நடத்தினர். அவர்கள் ஓட்டு அச்சுக்களை உருக்கு ஆலையில் து செய்வித்தனர். அவர்கள் டீசல் பெறுவதில் மிகுந்த நெருக்கடிகளுக்கு கியிருந்தனர். ஒரு மாதத்தில் 45 பரல் டீசலையே அவர்களால் பெற முடிந்தது. த் தேவைகள் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு விற்க முன்வரவில்லை. றைய சூழ்நிலையில் இத்தொழிற்சாலையானது இயங்குமாக இருந்தால் விட அதிக அளவு இலாபத்துடனும் கூடிய அளவு உற்பத்தியளவையும் கூட்டி மாம். ஏனெனில் முன்பை விட இன்றைய சூழ்நிலையில் முல்லைத்தீவின் களுக்கான கேள்வி அதிகமாகும். புதிதாக வீடுகளைக் கட்டல், புனர்திருத்தம், வட்டல் போன்ற பல கட்டுமானப்பணி இடம்பெறுகையால் இவற்றுக்கான கேள்வி விட அதிகமாகும். அதைவிட எஞ்சியவை வெளி மாவட்டங்களுக்கும் விற்பனை கூடிய சாதகமான நிலமை உள்ளது. விடுதலைப் புலிகள் எதிர்கொண்டது போல் ள் கொள்வனவு சிக்கல் இல்லை. தற்போது முன்னரைவிட மின்சார விநியோகம், பரத்து வசதிகள் அதிகமாக உள்ளன. இவை எல்லாவற்றையும் விட இத் எலை இயங்குவதால் பெரும் எண்ணிக்கையான வேலை வாய்ப்பற்றோர் தொகை ப்படும்.
இதனை குத்தகைக்கு எடுக்க முன்வந்துள்ளனர். ஆனாலும் சில அரசியல் களால் அது இயங்க முடியாதுள்ளது. அரசாங்கமும் இத்தொழிற்சாலை வருவதை ல்லைபோல் தெரிகிறது. இத்தொழிற்சாலை இயங்குமிடத்து தற்சமயம் 300 நன்மையடைவார்கள். வேலைவாய்ப்பற்றோருக்கு வேலை தருவதாக இளம் ள படைக்குச் சேர்க்கும் சில போலி நாடகங்களை விடுத்துவிட்டு நிச்சயமாக பட்ட மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால் இத்தகைய தொழிற்சாலைகளை பம் இயக்கவேண்டும். அல்லது வேறு யாரிடமோ கொடுத்தாவது இதனை இயங்க
முயற்சியில் ஈடுபடலாம். தொழிலில் அனுபவம் நிறைந்த தொழிலாளர்களும் க இருப்பதால் இது அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.
0 இந்திராணி
சுடர் ஒளி 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

Page 7
னிவாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வின் போது மிகவும் முக்கியமாக ஆராயப் பட்ட விடயங்களில் ஒன்று மூதூரில் இயங்கிய பிரான்ஸ் நாட்டின் பட்டினிக்கான எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் 04.08.2006 ஆம் திகதி கொல்லப் பட்டமையாகும். அன்றைய முதலாம் திகதி மூதூரை சுமார் 500 - 600 புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள். மறுநாள் இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் மூதூரில் இருந்து மக்கள் கந்தளாய் நோக்கிப் படையெடுக் கின்றார்கள். மூதூருக்குள் புலிகளும், இராணுவத்தினரும் நேரடி யுத்தத்தில் ஈடுபடுகின்றார்கள். நான்காம் திகதி புலிகள் மூதூரை
ரோம் சாசனத்தில்
குற்றச்சாட்டுக்கள் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட வேண்டும். இப்படித்தான் ரோம் சாசனம் சொல்கின்றது.
ஜெனிவாவில் கடந்த மாதம் இடம்பெற்றுள்ள உலக நாடுகளின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பான மீளாய்வு அமர்வின் போது இலங்கையை சில நாடுகள் இந்த விடயம் குறித்து வலியுறுத் தியுள்ளன. அந்த நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் உள்ளடக்கப்பட் டிருக்கின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதஉரிமை மீறல்
கைச்சாத்திருமா?
விட்டுப் பின் வாங்குகிறார்கள். அதன் பின்பு குறித்த பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டார்கள். அதேயாண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் மற்றும் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிர மதுங்க கொலை, ஆகிய மூன்று கொலைச் சம்பவங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த மூன்று கொலைச் சம்பவங் களுக்கும் இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய கட்டாயப் பொறிக்குள்
iாளப்பட்டுள்ளது. 而 அமைப்பான அம்னஸ்ரியின் இலங்கைக்கான நிபுணர் ஜெலன்ட்போஸ்ரா காட்டமாக இலங்கைமீது கடிந்துள்ளார். இப்படியாக இலங்கை மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறியே ஆக வேண்டிய நிலையில்தான் உள்ளது. வன்னியில் நிகழ்ந்த இறுதிப் போரின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.மன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மனித உரிமை அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் 1, 46,000 цова, 6. I asтв00Тпшso போயுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் ரோம் சாசனத்தில் கைசாத்திடுமாறு ஜெனிவாவில் நடைபெற்று முடிந்துள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஐநாமனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 1998 ஆம் ஆண்டின் ரோம் சாசனத்தின் பிரகாரமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இனப்படுகொலை, போர்க்குற் றங்கள், சர்வதேசக் குற்றங்கள், மற்றும் மனிதத்துவத்திற்கெதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பான
குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கொழும்பு தயக்கம் காட்டி வருவதாகவும், இந்தப் பரிந்துரையில் முன்வைக்கப் பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கும் 2001 ஆம் ஆண்டிற்கும் இடைப் பட்ட காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், தலைமையில் மேற்குலகினால் இந்த விடயம் குறித்து தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் காணப்பட்டன. இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட் டுக்கள் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களை முன்னிலைப்படுத்தி ரோம் சாசனத்தில் கைசாத்திடுமாறு இந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன. சர்வதேச நடுநிலையான அமைப் பொன்றினால் இந்தக் குற்றச்சாட் டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென அவை வலியுறுத்தின. இப்போது அந்த வலியுறுத்தல் பரிந்துரையாக முன்வைக்கப்பட் டிருக்கிறது. ரோம் சாசனத்தில் இலங்கை கைசாத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC - நெதர்லாந்த் ஹேக் நகரத்தில் உள்ளது) நியாதிக்கத்தை இலங்கை ஏற்றுக் கொள்ளவேண்டும். சுவீடன், ஒஸ்ரியா, ஸ்லோவாக்கியா, எஸ்தோனியா, ஆகிய நாடுகளே ரோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென விசேடமாக பரிந்துரை செய்திருக்கும் நாடுகளாகும். இலங்கையின் வடக்கில் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் காணாமல்போதல், சித்திரவதை, தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தவறாக நடாத்தப்படுதல், மனிதஉரிமைப் பணியாளர்கள், DSTTL356śluu6OT6TTÜ E56T, EFL'L நிபுணர்கள் ஆகியோர் மீதான தாக்குதல் போன்ற பிரச்சினை குறித்து பல நாடுகள் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

COCOOreoola LLLLLL LSLL LL LLLLLLLLLLLLLLLLLLL
LSL S SSLSSS SSSSSSS SSSSLS S S S S S S
璽魯蜜
LSL S S S S SSS S SS
LS S S S S S S S S S S S S S S SLLLLS LSLSLS
! 3
நிலாம்டின் 6. Laos Té0836ODEO
Dனை மாதிரிபதுங்குவதும், ஜெனிவா மாநாடு முடிந்த பின்பு இலங்கைக்குள் புலி போன்று
இருந்து வருகின்றது.
Soce Bogo நாடுகள் இலங்கையை நம்புவதாக இல்லை, நம்பகத்
36: Googol sortzeko இழந்து நிற்கின்றது. இலங்கை
இனைக்குழுவின் шfigaopaeoен 9. и вола ипа. அமுல்ப்படுத்தி இலங்கை "தாரும்பகத்தன்மையை OCenössoniè. Seous இலங்கைதான் G, T. 3. GG TG (6,3 கண்டனாக நிற்கிறது. தமிழர் Logade offe Georg fase Go நோக்கமும் கிடையாது.
ஆனால், ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டு மென்ற கோரிக்கையை இந்த நாடுகள் கூறியிருக்கவில்லை. ஆனால் இவ்வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மனித உரிமை மாநாட்டில் இலங்கை மீது ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு வற்புறுத்தல்கள் அதிகரிக்கப்படலாம். பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரேஸில், கனடா, டென்மார்க், ஜேர்மனி, அயர்லாந்த், நெதர்லாந்த், நியூஸ்லாந்த், போலான்ட், பிலிப்பைன்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டுமென பரிந்துரை செய்ய வில்லை. இதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா போன்ற சில நாடுகளே தமிழ் பேசும் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேவையை
சுட்டிக்காட்டியுள்ளன. ஏனைய நாடுகள் மனிதஉரிமை மீறல்கள் மற்றும், ஆட்சியிலுள்ள குறை
இப்படியாக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வலுப்பெற்று வருகின்றது. இலங்கை ஜெனீவாவில் சொல்வது வேறு, இலங்கைக்குள் சொல்வதும், செய்வதும் வேறு. வடகிழக்கில் தொடர்ந்து படைகளும், படைமுகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கைதுகளும், ஆட்கடத்தல்களும் அதிகரித்துள் ளன. இதேவேளை வடக்கில் இருந்து படைகளை வெளியேற்றி இந்தியாவுக்கு அனுப்புவர் என்று ஜனாதிபதி கடந்த வருடம் இந்திய எம்.பிக்கள் குழுவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது மற்றும் வடக்கில் இருந்து படைகள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படியானால் ஜெனீவாவில் இலங்கை பூனை மாதிரி பதுங்குவதும், ஜெனிவா மாநாடு முடிந்த பின்பு இலங்கைக்குள் புலி போன்று பாய்வதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.
இதனால்தான் மேற்குலக நாடுகள் இலங்கையை நம்புவதாக இல்லை. நம்பகத் தன்மையை இலங்கை இழந்து நிற்கின்றது. இலங்கை நினைத்தால் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்ப்படுத்தி இலங்கை மீதான நம்பகத்தன்மையை உருவாக்கலாம். ஆனால் இலங்கைதான் விடாக் д,6ботL 661 GlasПLпа, вејат 60тпа, நிற்கிறது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நோக்க மும் கிடையாது. இலங்கை கடந்த வருடங்களாக மனித உரிமை விடயத்திலும் காணாமல் போன மக்களின் விடயத்திலும் ஜெனிவாவில் பல வாக்குறுதிகளை அளித்துள் ளது. ஆனால், ஒரு வாக்குறுதியை யாவது இன்னும் நிறைவேற்றவில் லையென்று சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது சீற்றம் கொண்டுள் ளன. மனிதஉரிமை தொடர்பில் இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை E. 6).5 F(p5LDIT60Tg5) ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும், இலங்கை அரசு தனது நாட்டில் இடம்பெறும் மனிதஉரிமைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வந்துள்ளது என்றும் காட்டமாக அம்னஸ்ரி இன்ரெநெஷனல் அமைப்பு இலங்கை மீது கடிந்துள்ளது.

Page 8
O8
ல்புநி மீறிய மாற்றுச் சிந்தனைகள் இந்நாட் டினையும் அதன் மக்களையும் எங்கே இட்டுச் செல்ல விரும்புகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள இயலாத நிலையிலும், அத்துடன் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலந்தொட்டு இதுவரையிலும் அரசியலமைப்பு ரீதியான
சீனத்தை
தீர்ப்பு
நெருக்கடிகள் மிக மோசமடைந்து வந்துள்ள நிலையிலும் ஓர் நிச்ச் யமற்ற, ஆபத்து நிறைந்த சூழ்நிலை யில் சிறீலங்காவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் சட்டவாக் கத்துறையுடனும் ஒர் பகிரங்கமான மோதலுக்கும் அத்துடன் ஆனைக்கு அடிபணிய மறுக்கும் பெரும் பாலான மக்களுடனும் அரசாங்கம் சர்வாதிகாரத்துடன் வீதியில் இறங்கிவிட்டதா என்றவொரு ஐயப்பாட்டினை மக்களிடையே எழச்செய்திருக்கின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்ன தாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைக் குறிவைத்து அவரின் இல்லத்திற்கு வெளியே நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதேபோன்று குற்றச்சாட் டுப் பிரேரணைக்கு எதிராக ஈடுபட்ட ஏனைய சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள மனச்சங்கடங்களை ஜனாதிபதி சூட்டுச் சம்பவம் நடந்த இல்லத்திற்கு விஜயம் செய்தமை தணிவுறச் செய்துவிடாது.
எதிரான நடவடிக்கைகளின் அருவருப்பூடீறும் பின்விளைவுகள்.
அச்சுறுத்தல்கள் மூலம் வெற்றி யடைந்துவிட முடியுமென்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான எந்தவொரு சம்பவமும் நகைப்புக் கிடமாகவே மாறிவிட்டன.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு வின் செயலாளர் மீதான தாக்கு தலைமேற்கொண் ர்களை இன் இனம்காணப்பட வேயில்லை. அதேபோன்று, அரசாங்கத்தின் ஒர் அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் காணப்படும் மன்னர் நீதிமன்றத்தின் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலின் முக்கியமான நபர்கள் இன்னமும் நீதிமன்றின் முன்கொண்டுவந்துநிறுத்தப்படவில்
உணர்ச்சிவசமான இத்தகைய குரல்களை எழுப்புபவர்கள் எம் மத்தியில் பலர் இருப்பினும் கூட அக்குரல்கள் யாவும் காட்டிலெறிந்த நிலவிற்குச் சமனானதேயாகும். இதற்கு நிறைவேற்று அதிகார நிர்வாகம் மற்றும் சட்டவாக்கக் குழுமத்தினரின் விவேகமான செயற்பாடே அவசியம் தேவையாக வுள்ளது. சிந்தனை செய்வதற்குக் கூட அருவருப்பூட்டும் விதத்தில் மாறுபட்ட பின்விளைவுகளைக் கொண்டவையாகவுள்ளன.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலுள்ள பெரும்பான்மையான அரச தரப்பு உறுப்பினர்களின் பாதகமான கண்டுபிடிப்புகளுக்கு எதிராக பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்துப் பதிலளிக்கும் விதத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு நிச்சயமாக
கடும் வலியை ஏற்படுத்தியதுடன்,
ஆAடnளுமன்றத் தெரிவுக் குழு அருe ஆகுப்பு உறுப்பினத்தலின் Uni எஇஆரித பிருதம $இயற9ரினரில் குறித்தப் பதிலளிக்கும் விதத்தில் இனAல் வழங்கப்பட்ட உத்தரவு இந்த அ99ரிங்கத்திற்கும் உடும் 5goriboguö sncstőGbáb(2ö.
சினத்தையும் ஊட்டியிருக்கும்.
அதே சமயம், சுப்பிறிம்கோடும் இக்குற்றச்சாட்டுத் தொடர்பிலான நடவடிக்கைகளை சிறிது காலத்திற்கு இடைநிறுத்துமாறு உத்தரவை வழங்கியுள்ளது. அதேசமயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நிச்சயமற்ற கண்டுபிடிப்புகள் சார்பாக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக் கையும் செல்லுபடியற்றதாக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
எனவே, இறுதி விசாரணை வரையில் பிரதம நீதியரசரின் உரிமைகளை இழிவுபடுத்தியமை போன்ற நடவடிக்
அதிகாரத்திலிருப்பவர்கள் தாங்க ளாகவே முடிவு செய்துள்ளனர்.
மேலும், மனுவில் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறப்பினர்களுக்கு அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கு ஏதுவாக அறிவித்தல்களை வழங்கு வதற்கும் நீதிமன்றம் சட்டபூர்வமாக கடமைப்பட்டுள்ளதென்பதையும் அரசாங்கத்திற்கு அவ்வுத்தரவு நினைவூட்டியுள்ளது.
உண்மையில், ஒய்வுபெற்ற நீதியரசர் சரத்சில்வா மீதான தவறான நடத்தை குறித்த விசாரணை இடம்பெற்ற வேளையில் ஒரு சில சட்டத்தரணிக ளைத்தவிர, இப்போது போல பெரும ளவில் எவரும் மூர்க்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. சட்டத்தரணிகள்
இன்று 10 வருடங்கள் கழிந்த பின்னரும் என்றுமில்லாத வகையில் இன்று சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு என்ன நேரிடுகின்ற தென்பதை நாம் கண்ணுரடாகப் பார்க்க முடிகின்றது. இது
 

உள்ளங்களை வாட்டுவதாக அமை கின்றன. இந்நிலை இறுதியில் நாட்டிற்கும், நாட்டினது மீட்சிக்கும் எத்தகையதொரு இடர்வாய்ப்பு நிறைந்ததொன்றாக இருக்கின்ற தென்பதைச் சட்டத்தரணிகள் சமூகம் நன்றாகவே உணர்ந்துவிட்டது.
பிரதம நீதியரசரின் ஆதரவாளர் கள் அவரை ஓர் தேவதூதர் என்ற நோக்கில் பார்க்கும் அதே சமயத்தில்
விலுள்ள பெடும்Unன்மையான நகமான உண்டுபிடிப்புகளுக்கு தhக்கல் 9ெ-ய்யப்பருட மனுை மேன்முறையிeடு இதிமன்றத் இச்சயமாக ஆனnதUஇக்கும், வலியை ஏற்படுத்தியaருடன்,
அவருக்கு எதிரானவர்கள் அவரை ஓர் துர்தேவதை' என்று சாயம் பூசுகின்றனர். இது ஒர் விட்டுக் கொடுக்காத நோக்கத்தினைக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று
பிரதம நீதியரசருக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் தெரிவிக்கும் முக்கியமான அழுத்தம் என்ன வெனில் பிரதம நீதியரசருக்குச் சார்பாகவோ அன்றி எதிராகவோ அல்லாது அவருக்கு ஓர் நியாய பூர்வமான நீதியும், விசாரணையும், உரிமையும் கட்டாயமாக வழங்கப்படுதல் வேண்டுமென்பதேயாகும்.
நிச்சயமாக நாட்டின் நற்பெயரை இழப்பதற்கு இதுவும் ஒர் காரணமாக இருக்கின்றது. இதனை ஜனாதிபதி நன்கு கவனத்திலெடுத்து ஒர் தீர்வினைக் கண்டுகொள்ள வேண்டுமென்பதே அனைவரினதும் மனங்களில் உள்ள
9,616)T(5th).
நாடிற்கு நன்மை தரவல்லது.
குறித்து நிச்சயமாக உற்றுக் கவனித்தல் வேண்டும். சில அரசாங்க அமைச் சர்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகா ரிகளும் நீதித்துறைசார்ந்த உத்தர வுகளை அலட்சியப்படுத்தும் விதத்தில், சற்றும் பொருட்படுத்தாது உடனடியாகப் பதிலளிப்பது எதிர்காலத்திற்கு ஓர் நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை. இதுகுறித்து நாட்டின் நலனுக்காக மீளாய்வு செய்தல் அத்தியாவசியமானது
விவாதம் இடம்பெற்ற சமயத்தில், நீதியரசரை மனம் தடுமாறச் செய்யும் விதத்திலும், அவரை நிந்திக்கும் வகையிலும் தெரிவுக்குழுவிலுள்ள
நாடாளுமன்ற உறுப்பினர்களால் வார்த்தைப்பிரயோகங்கள் இடையிடையே பயன்படுத்தப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை நீதி நடைமுறையிலுள்ள முக்கிய பிரச்சினையாக மட்டுமன்றி நீதியரசருக்கு ஏற்படுத்தப்பட்ட நிந்தனையாகவுமே கருதவேண்டியுள்ளது.
இது குறித்து, சில அரச ஊடகங்களில் ஒருசில அரச சார்புச் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் நகைப்புக்கிட மானவையாக உள்ளன. இவை கேலிக்குரிய புரளிகளாகும்.
சிறீலங்காவின் நீதித்துறையைப் பொறுத்தமட்டில் 1999 இன் தொடக்கத்திலிருந்து எந்தவொரு பிரதம நீதியரசராக இருந்தவர்களும் குற்றமற்றவராகக் கருதப்படவில்லை. அதன் S_6GoTSO)LDQu5öT6UTC)5u5ofléo நீதித்துறைச் சேவை உட்புறமாக அரசியல் மயப்படுத்தப்பட்டமையேயாகும். கோட்பாடுகள் கொள்கைகள் குறித்துப் பேசுபவை யாவும் பயனற்றவையாகிவிட்டன. நாம் இப்பொழுது செய்யவேண்டி இருப்பது இழந்துவிட்டவற்றை மீளவும் அடைவதற்கு அரும்பாடுபடுவதுதான். ஒருவேளை இக் கடினமுயற்சி சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆயினும், அதற்காக நாம் ஆகக் குறைந்த அளவிலாவது முயற்சித்தல் வேண்டும்.
முற்றிலுமாகச் சீர்கெடாது தறக்கும் κρεατόgναπαγ.
ஓர் சுதந்திரமான நீதி என்ற சொல்லின் நடைமுறைக்குரிய அர்த்தத்தினை நாங்கள் இழந்து பல்லாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அது குறித்த செயல்முறை தொடர்பில் வீதியில் உள்ள ஓர் சாதாரண ஆண்மகனுக்கோ அல்லது பெண்ணுக்கோ அதன் பெறுமதி பற்றி அறிவூட்டுவது என்பது இயலாத அத்துடன் கடினமான ஓர் காரியமாக இருக்கலாம்.
ஆனால், அவ்விதமாக காக்க முயற்சிக்க வேண்டியது உடனடியாகச் செய்யவேண்டிய மற்றும் தவிர்க்கமுடியாத ஒர் 5 L "LITUJLDT 55 2 6T6TTg5. இல்லாவிடில் நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகார நிர்வாகத்திற்கும் இடையிலான ஓர் குழப்பம் காணப்படும். அத்தோடு சட்டவாக்கமும் நிறைவேற்று அதிகாரமும் இது இரண்டும் மேல் நிலையிலுள்ளவர்களின் கரங்களில் இருக்கும் வரையில் இம்முயற்சியின் நீடிப்புத் தன்மையென்பது சாத்தியமற்றதொன்றேயாகும்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஏற்பட்ட கடந்தகாலத் தோல்விகளின் மத்தியிலும், அதனைச் சீர்கெடவிடாது தடுப்பது தவிர்க்கமுடியாததொன்றாகவே உள்ளது. அதுமட்டுமல்ல, இந்நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலமும் அதிலேயே தங்கியுள்ளது.
சண்டே ரைம்ஸ் கடிடுரை குஷால் பின்ரோ ஜயவர்த்தன எழுதியது.
தமிழின் இஜகநாதன்
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

Page 9
。 ராம்போல
ஏத்தை டுச்செல்லு' ரனத்துெ கரைசேருகிறது
界
வி2 红 勒罗
தலைே
தினாறு7றான்று தம் த்தில் ஆற்றிస్దあの巫。
இத்திறது 臀
ற
ற் உ
க்கு விதி துல்லுser gi. gf * G. வியற்பொக்கண்ை ܟܠ
இன்
STL
תחרונה
מחווה.
GITT மாற்றிக்
Infföö Ü அதைப்
s உஇதி காதலிக்க - எது 颐ü面 என்னை எதிரிக்கிறது FI GITT P-Saôr gan Durror அன்பைப் புரிய வைக்க - உரு இதயம் ஏற்க ம க்கிறது. 5. Որ
றுககிறது உன்னை 山müā岳 கூடாது என்று நினைக்கும் . போது *_航 நினைவு என்னை எதிர்க்கிறது. *_齿 நினைவுகளை மறக்க நினைக்கும் - போது என் உண்மைக் காதல் அதை எதிரிக்கிறது. of GLIT aüā бтüшу இருந்தாலும் பெண்ணே என் உண்மைக "லுேடனும் - உலு நினைவுடனும் என்றும் உனக்க 邺 வாழ்ந்து கொண்டு இருப்பேன் * நீ எதிர்க்க நீ எதிர்த்தாலும் äh.L. స్టీల్డ్ಸ್ಥಿತ್வேர்க்க
L ஒளி O2, ଟା]] f
 
 
 
 
 
 

இனியவளே! ஆன்னைக் காதை" 6 LUTSJ
জন্মগ্রী கண்கள் ஒளியிழக்கிறது
பாராத போது என்
சுமையா நினைவுகள்
露リ" 奚码°工
நீண்டுவமாரு முறை வா - நான் வாழும் கவிதை படைப்பதற்கு
நிதிற்வே ፴gö®®U ஒஇoஇனறிe
... ஜீேரரீ
@୩ଖି କରିଥିଞ୍ଜି ଖଞ୍ଜିଷ୍ଟ୍ରୋ
6 GIUGIITÖELD ாறிவிட
量
முதாய வாழ்க்கை நிலை இதி
ITuuGODpuʻildiôri15A LDITArÖ6fil L.
டுக்கையின் போக்கிற்கு ாற மறக்கு மனிதன் ஒநிறஇே இனது நகையை தன் போக்கிற்கு நிறைவிேடு ஐருகின்ற ஜினீறி கொள்ளவே எண்ணுகிறான். ஒருநிதி * நடுநிே நறய நவநாகரிக உலகில் బీటిల్ల్లో ஒருரீதி நீதிருநீ ELIIT ်မျိုးူး။ါ இறுதி Glufosis မျိုါူ" "ုံ" မျိုး’’’’’ լճի படிப்பட்டதவறுகளையும் ஒரீதிறந் Lğ5 துணிந்து விடுகிறான்.
இரண்டு இருறி ஒத்தான் வாழுவேனென்ற இதுறிேல் T இறநிஜழி
ஐனு வி 3 இறுதிம்ே
ன்னத்தோடு ITLDILDš)
III GTILIgEIIIT 3LLIgEL
வாழ்வேனென்று
TIJEaaa
. இனிடைவிே
najući slanin Bпоu SADUTIM n血š விழுநீ "ಸ್ಥ್ III இறுதிந் 血nā ஒன்று ஒடுீரம்
இசி லுறளவிற்கு ஆதிறேன் உறவுள்

Page 10
- 2
O2. Ο 1.2O13 - Ο8. Ο 1.2O 13
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படு வீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும், செலவீனங்களும் இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தந்தைக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் தரும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்கும் நீங்கள், வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித கவலைகள் வந்து செல்லும், சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். தைரியமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் சுற்றம் சூழ வாழ்வதை விரும்பும் நீங்கள், மகிழ்வித்து மகிழ்பவர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த விரிசல்கள் விலகும். முன்கோபத்தைக் குறையுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும். விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் ஒசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைச்சுமை, வீண் செலவுகள், உறவினர், நண்பர்களுடன் பகைமை, சளித் தொந்தரவு, தொண்டை வலி வந்து செல்லும், கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தனக்கென தனிக் கொள்கையுடைய நீங்கள், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைப்பீர்கள். ಈ6ುಲ್ಬಗ೯೮೮ முயற்சிகள் பலிதமாகும். மனஇறுக்கம், காரியத் தாமதம் வந்து செல்லும், கசந்த காதல் இனிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புகழ், கெளரவம் கூடும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் வெள்ளை மனசு கொண்ட நீங்கள், சில நேரங்களில் வெகுளித்தனமாக பேசி, சிக்கிக் கொள்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பேச்சால் பிரச்சினை, பல், காது மற்றும் மூக்கு வலி வந்து செல்லும், வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
கலை ஞானமும், கற்பனையும் கொண்ட நீங்கள், சிறந்த படைப்பாளிகள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ஒருவித சலிப்பு, சோர்வு, களைப்பு வந்து செல்லும். எதிலும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவைப்படும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள் வெற்றிப் பாதை தெரியும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் ஆற, அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், சில நேரங்களில் அவசரப்படுவீர்கள். வேற்றுமதம், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். முன்கோபம், வீண் டென்ஷன், வந்து செல்லும். தலைமையைப் பற்றிய வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் பாரம்பரிய பொருட்களை கட்டிக் காப்பாற்றும் நீங்கள், நவீனத்தையும் ரசிப்பீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள். திடீர்ப் பயணங்கள், செலவுகள், வீண் விரையம் வந்து செல்லும், அரசாங்க விஷயங்கள் இழுபறியாகி முடியும். வசதி, வாய்ப்புகள் கூடும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள்
விழுவதெல்லாம் எழுவதற்கே, என்பதை அறிந்த நீங்கள், எதற்காகவும் துவள மாட்டீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அலைச்சல், டென்ஷன், தூக்கமின்மை, சிறு விபத்துகள், சகோதர வகையில் சச்சரவு வந்து செல்லும். பேச்சால் சாதிக்கும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி கலகலப்பாக பேசும் நீங்கள், யாரையும் களங்கப்படுத்தி பேச மாட்டீர்கள். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடிப் பெறுவீர்கள். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது.
 
 
 
 
 
 
 
 
 
 

*幫"
நமக்கு GDGວ ஒருவன்
யார் ஒருவன் தன்னை பலசாலி என்றும்,
புத்திசாலி என்றும் நினைத்துக்
கொண்டிருக்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக ஒரு அடி இருக்கிறது.
ஏனென்றால், மனிதரில் பாயும் புலிகள்
எத்தனையோ பேர் இருக்கிறார்கள். = பாய்கின்ற தூரத்தில்
தான் வித்தியாசம்.
ஒரு ஊரில்
i மகாபுத்திசாலியான திருடன், திருட்டில் எத்தனை டெக்னிக் உண்டோ, அத்தனையையும்
பயன்படுத்தி, எவ்வளவு கவனமாக இருக்கும்
ஆசாமியிடமும் திருடி விடுவான். போலீசிடம் சிக்காமலே காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள், ஒரு சிறுவன் ஒரு கிணற்றுப்பக்கமாக நின்று அழுது கொண்டிருந்தான்.
அந்தப்பக்கமாக, திருடன் அன்று கொள்ளையடித்த பொருள் அடங்கிய மூடையுடன் வந்துகொண்டிருந்தான்.
அழுகிற பையனிடம், "ஏண்டா அழறே என்னாச்சு," என்றான். "அண்ணே! என் அம்மா என்னிடம் எங்கிட்ட ஒரு வெள்ளிச் செம்பைக் கொடுத்து பால் வாங்கிக் கொண்டு வரச்சொன்னா. நான் இந்த கிணற்று சுவர் மேலே செம்பை வைத்துவிட்டு, இந்த மரத்திலே இருக்கிற மாங்காயைப் பறிக்க கல் வீசிக் கொண்டு இருந்தேன். திடீர் காத்தடிச்சு செம்பு கிணத்துக்குள்ளே விழுந்து மூழ்கிட்டுது. செம்பு இல்லாமல்போனால், எங்க அம்மா தோலை உரிச்சுடுவா," என்றான்.
திருடனுக்கு புத்தி எப்படி போகும்? ஆஹா.வெள்ளிச் செம்பாயிற்றே அரைகிலோ வெயிட்டாவது இருக்குமே கிராம் 70 ரூபாய்க்கு விற்குதே! அதை எப்படியும் அசத்தி விடுவதென முடிவுசெய்து, "சரிப்பா! அழாதே, நான் கிணற்றுக்குள் போய் எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்," என தான் கொண்டு வந்த மூடையை கிணற்றுச் சுவரில் வைத்து விட்டு குதித்தான்.
உள்ளே எதுவும் சிக்கவில்லை. மேலே வந்தான், "பையனையும் காணவில்லை, தங்கநகைகள் கொண்ட மூடையையும் காணவில்லை! புத்திசாலியான தன்னை ஏமாற்றிவிட்டானே ஒரு பொடிப்பயல்," என நொந்தபடியே சென்றான்.
நாம் மட்டுமே புத்திசாலி என நினைத்துக் கொண்டு, பிறரை ஏமாற்றினால், நம்மை ஏமாற்ற இன்னொரு மகாபுத்திசாலி வருவான். புரிகிறதா
LLqS T S T S T T S T S T S S T S S S T MAqA
* நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த
உலகில் இருந்து ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை. * கபடு செய்கிறவர் என் வீட்டினுள்ளே இருப்பதில்லை. பொய்
சொல்கிறவர் என் கண் முன் நிலைப்பதில்லை. * சொந்த நாட்டையும், வீட்டையும் தவிர வேறிடத்தில் மகிமையடையாத
தீர்க்கதரிசி இல்லை. * தந்தையை நையாண்டி செய்து, தாய்க்கு அடங்காமல் நிந்திக்கும் கண்ணை நதிக்கரைக் காகங்கள் பிடுங்கும். இளங்கழுகுகள் அதைத் தின்னும், * உங்கள் பேச்சு பேராசையில்லாது இருக்கட்டும். உங்களிடம் உள்ள
பொருளே போதுமென்று திருப்தியுடன் இருங்கள். * ஒவ்வொருவனுக்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென
அறியும்படி உங்கள் பேச்சானது எப்போதும் இனிதாகவும், உப்பின் சாரம் உள்ளதாகவும் இருக்கட்டும். * பெண் அடக்கமாயிருந்து, எல்லாவற்றையும் மவுனமாகவே கற்றுக்
GET6T6TSTTTE.
- பைபிள் பொன்வமாழிகள்

Page 11
கடத்தப்பட் கோடீஸ்வரன்
கேர்பேட் யங் கலிபோர்னியாவில் வாழும் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவர் ஒன்றும் வயதானவரல்ல. அவரின் வயது 35 மட்டுமே. அவரது மனைவி ஆர்லினின் வயது 30. இவர்களுக்கு முறையே 9, 7, 6 வயதுகளையுடைய மூன்று ஆண் புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவனான 9 வயதையுடைய மகனின் பெயர் கென்றி.
அவர்களின் அரண்மனை போன்ற சகல வசதி களுமடங்கிய பிரமாண்டம்ான பங்களா கலிபோர் னியாவிலுள்ள பிவெர்லி கில்ஸ் என்னுமிடத்தில் அமைந்திருந்தது. கோடீஸ்வரர் யங் பல தொழிற் சாலைகள், உல்லாச விடுதிகள், கடன்வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றின் உரிமையாளர். அவரது செல்வத்திற்காக மட்டுமன்றி அவரது உயரிய பண்புகளின் நிமித்தம் சமுதாயத்தில் அனைவரது நன்மதிப்பினையும், செல்வாக்கினையும் பெற்றவராகத் திகழ்ந்தார். தாய் தந்தையர் இருவரும் தமது பிள்ளை களிடத்தில் அளவற்ற பாசத்தைக் கொண்
புதல்வன்
என மறு தரப்பிலிருந்து ப தது. கார் புறப்பட்டு 20 பின்னர் ஓரிடத்தில் நிறு காரினுள் கிடந்த கென்றி தூக்கிச் செல்லப்பட்டு ஒரு இருந்த வெற்றுக்கட்டிலின் வைக்கப்பட்டான். கென்
குப்புறப் படுக்க வைத்து கைகளும், கால்களும் வி பிணைத்துக் கட்டப்பட்டன சிறுவனின் காதுத் துவா எதுவும் கேட்காதவாறு ெ அட்ைக்கப்பட்டன.
திங்கட்கிழமை காை 8 மணியாகியும் காலை காக கென்றி வழமைபே ருந்தும் கூடத்திற்குச் சமூ தமை தாயார் ஆர்லினுக்
டிருந்தனர். கேள்விக்குறியையும் 6
அன்று ஓர் ஞாயிற்றுக்கிழமை. ്മതുجرير عرض படியேறி தம்பதிகள் இருவரும் ஒரு முக்கிய % சென் மான இரவு விருந்துபசாரத்தில் கலந்து ெ கொண்டுவிட்டு வீட்டிற்குத் திரும்புகையில் நேரம் יש שכבר பிரவே
நள்ளிரவைத் தாண்டிவிட்டது.
தாமதமாக வந்தபோதிலும், பிள்ளைகளின் மீதான பாசத்தினால் படிக்கட்டுகள் வழியாக மேல்மாடிக்குச் சென்று அவர்கள் மூவரும் அவரவர் படுக்கையறை களில் ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்து நிம்மதிய டைந்தவர்களாக அவர்களின் கன்னங்களில் தூக்கத் தைக் கெடுக்காத வகையில் முத்தமிட்டுவிட்டு பங்கும், ஆர்லினும் தமது படுக்கையறைக்குச் சென்று விட்டனர். உடல் அசதியும் விருந்துபசாரத்தின்போது பருகிய விஸ்கியின் போதையும் அவர்கள் இருவரை யும் விரைவில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. நேரம் நள்ளிரவைத் தாண்டி 2 மணியாகிய சமயத்தில் அப்பங்களாவின் வாசலின் முன்புறமாகச் செல்லும் வீதியோரமாக ஓர் கார் சத்தமெதுவும் எழுப்பாத வகையில் வந்து வீட்டு வாசலுக்குச் சற்று அப்பால் நிறுத்தப்பட்டது.
அதிலிருந்து இறங்கிய ஒருவன் வீட்டு மதிலை ஏறிக் கடந்து வளவினுள் குதித்தான். பதுங்கிப் பதுங்கி வீட்டின் பின்புறமக இருந்த படிக்கட்டுகளின் வழியாகத் துரிதமாக மேலேறிச்சென்று சிறுவன் கென்றி உறங் கிக்கொண்டிருக்கும் அறையின் பூட்டப்படாதிருந்த கண்ணாடி யன்னலை மேலே கிளப்பி அதனூடாக உட்புகுந்தான்.
அப்பாவிச் சிறுவன் கென்றி நடப்பவற்றை அறியாது கட்டில் மெத்தையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டி ருந்தான். அறையில் நுழைந்த அம் மர்ம மனிதன் கட்டிலை மெதுவாக நெருங்கிவந்து கென்றியின் தோளினைத் தனது கரத்தினால் இலேசாகக் குலுக்கிப் பார்த்தான்.
திடுக்கிட்டுக் கண்விழித்த கென்றி அதிர்ச்சியடைந் தவனாகக் கூக்குரலிட முயன்றான். பாவம் அச்சத்தின் மிகுதியால் அவனது தொண்டையிலிருந்து ஒரு சிறிய அளவிலான கீச்சுக் குரலே கிளம்பியது. வந்தவன் விரைந்து கென்றியின் தலையில் சற்றுப் பலமாக இரண்டு மூன்று தடவைகள் அடித்தான். அத்துடன் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒட்டுந் தன்மை யுடைய பிளாஸ்டரினால் சிறுவனின் வாய் மற்றும் கண்கள் மீது ஒட்டினான். பொக்கட்டில் இருந்து உருவியெடுத்த கடிதம் ஒன்றினைச் சிறுவன் தூங்கும் கட்டிலின் மெத்தை மீது போட்டான். அடுத்த கணம் கென்றியைத் தூக்கித் தோளில் சுமந்தவண்ணம் முன்பு ஏறிவந்த அதே படிக்கட்டுகளின் வழியாகக் கீழிறங்கி மதிலேறிக் குதித்து எவருக்கும் தெரியாத விதத்தில் வந்த அதேகாரில் ஏறிக்கொண்டான் அந்த மர்மமனிதன்.
புறப்பட முன்னர் காரில் இருந்தவாறே வாக்கிரோக்கி மூலம் எவருடனோ தொடர்புகொண்டு "எல்லாம் சரியாக முடிந்து விட்டது" எனக் கூறியவனுக்கு
இங்கு எல்லாம் ஒழுங்காக இருக்கிறது வரலாம்"
முதலில் தென்பட்டது ெ மையாக இருந்த கட்டிலு இருந்த ஒர் கடிதமுமே, EsimTsoOTC36 JulsioGODS). Lugupy எடுத்தாள். கடிதம் சிவப் பட்டிருந்தது. அதனை வ கூப்பிடவேண்டாம் தவறி Lda, sosoil SectLoma, lum அமெரிக்க டொலர்கள் ட புதன்கிழமை மாலை 6 ! வடமேற்காக உள்ள வெ சாவடியில் எமது அடுத்த காத்திருக்கவும்' எனத் ெ ஆயினும் ஆர்லின் இ குறும்புச் செயல்களில் ஒ சிந்தனையுடன் கீழே செ கொடுத்தாள். கடிதத்தை மேலேறிச்சென்று கென் யிட்டார். கண்ணாடி யன் கட்டில் மெத்தை விரிப்பு 9|ഖ]gI (Uാഞണ്ഞL 2_( கேறியது. பின்னர் அது ஏதோ விபரீதம் நடந்து 6 அவருக்குத் தெட்டத் ெ கடத்தல்காரர்கள் கடிதத் கையையும் பொருட்படுத் தகவல் கொடுத்தார்.
எவ்.பி.ஐ. துப்பறிவாளர் கென்றியின் படுக்கையை வழியினையும் சல்லடை பலனும் கிடைக்கவில்ை களோ அல்லது எதுவித பார்வையில் அகப்படே சென்ற கடிதத்திலும் எழு அல்லாவிடில் கடிதத்தி தட்டச்சில் கடிதம் அடி ஓரளவில் இனங்கண்டு எவ்.பி.ஐ துப்பறியும் நீ பாதுகாப்புக் குறித்து அ வர்களாக கடிதத்தில் கு தல்களைப் பின்பற்றும கூறினார்கள். அத்துடன் பாதுகாப்பாக உயிருடன் திரும்பும் வரையில் அ6 நேரடி நடவடிக்கைகள் சிறுவனின் உயிருக்கே கூறினர்கள். அதுமட்டு விளைவிப்பதிலும் பார்ச்
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013
| V

ல் கிடைத் LólLTELELGTilsül தப்பட்டு
GleusslÖ:u 960xDuig DST
கந்தரா கு மனதில் வியப்பினையும், ழுப்பியது. விரைந்து க் கென்றியின் அறைக்குச் றாள்.
கன்றியின் அறைக்குள் சித்தவளின் பார்வையில் நன்றி படுத்துறங்கிய வெறு ம் அதன் மெத்தை மீது கென்றியை அறையில் ப்புடன் கடிதத்தைக் கையில் பு நிறத்தில் தட்டச்சுச் செய்யப் சித்தாள். அதில் "பொலிஸைக் à gaL'ILSl"LIT6) D_F156T ர்க்கநேரிடும் எமக்கு 250,000 |ணயமாகத் தரவேண்டும். மணிக்கு ஒகியோவிற்கு ஸ்ற்ஹபூட் தொலைபேசிச் தொலைபேசி அழைப்புக்காகக் தரிவிக்கப்பட்டிருந்தது. துவும் கென்றியின் வழமையான ன்றாக இருக்கலாம் என்ற ன்று கணவரிடம் கடிதத்தைக்
வாசித்த யங் தாமதியாது பியின் அறையினைப் பார்வை னல் கதவு திறந்திருந்தமை, கள் சீர்குலைந்திருந்தமை பத்தின. ஆத்திரம் தலைக் வ அச்சமாகவும் மாறியது. பிட்டது என்பது மட்டும் |ளிவாகப் புரிந்துவிட்டது. தில் குறிப்பிட்டிருந்த எச்சரிக் ாது உடனடியாகப் பொலிசுக்குத்
ாகவே அவர்களைத் தொடர்ந்து ளும் அங்கு வந்து சேர்ந்தனர். றயினையும் வெளியே படிக்கட்டு போட்டுத் தேடினர் எதுவித 60. stopas Gigesonas go GODILUUTTGITTFÄ
தடயங்களோ அவர்கள் பயில்லை. அவர்கள் விட்டுச் துக்கள் மங்கலாக இருந்தன. ண் மூலமாகவாவது எந்தத் கப்பட்டது என்பதையாவது கொள்ள முடியும். புணர்கள் சிறுவனின் உயிரின் திகம் அக்கறை கொண்ட றிப்பிட்டிருந்த அறிவுறுத் று யங்கிற்கு ஆலோசனை
கென்றி வீட்டுக்குத் ர்களால் துவும் எடுப்பது ஆபத்தாக முடியும் என்பதையும் ன்றி சிறுவனுக்குத் தீங்கு கக் கடத்தல்க்காரர்கள்
ཡོད་སྤྱི་ཚོ, e་ཀྱི་སྤྱི་ཚོ་
11.
பணத்திலேயே அதிகம் இலக்கு வைத்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட அவர்கள் தவறவில்லை.
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறு புதன்கிழமை வரையில் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறுவழி எதுவுமே யங்கிற்கு இருக்கவில்லை. கோடி கோடியாகப் பணமிருந்தும், செல்வாக்கிருந்தும் ஏது பயன்? கடவுளைப் பிரார்த்தித்தபடி இரண்டு நாட்களையும் கழிக்க வேண்டியதுதான். புதன்கிழமை காலையில் யங் வங்கிக்குச் சென்று வைப்பிலிருந்த பணத்தில்
250,000 அமெரிக்க டொலர்களை எடுத்துக்கொண்டு வந்து அதனை ஓர் சூட்கேசில் பத்திரமாக அடுக்கி வைத்துக்கொண்டார்.
இதனிடையில் யங்கைத் துப்பறிவாளர்கள் சந்தித்து அவர் மேற்கொள்ளவேண்டியவை குறித்துச் சில அறிவுறுத்தல்களை அவருக்குக் கூறியிருந்தனர். லொஸ் ஏஞ்ஜல்ஸ் பகுதி பூராவும் அவர்களது ஒற்றர்கள் பலரும் இரகசியமான முறையில் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் எனவும், புதன்கிழமை மாலையில் அவர்களது தொலைபேசி அழைப்புக் கிடைத்ததும், அதனை உடனே நிறுத்திவிடாது சாதகமான அளவில் உரையாடலைத் தொடர்ந்து மேற்கொண்டால் அத்தொலை பேசி அழைப்பு எங்கிருந்து வந்ததென்பதைக் கண்டுபிடிப் பதற்கு உதவியாக இருக்குமெனவும், அதுமட்டுமல்லாது எந்த ஒரு நிலைமையிலும் கூட கென்றியின் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ள செயலெதனையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் பணயப் பணத்தைக்
கையளித்துக் கென்றி பாதுகாப்பாக வீடு திரும்பிய பின்னரே
அவர்கள் நேரடியாக தமது வேலையில் இறங்குவார்கள்
எனவும் தெளிவாகக் கூறப்பட்டது.
புதன்கிழமை மாலை 6 மணிக்கு கடத்தல்காரர்களினில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதற்காக பணப்பெட்டியுடன் மாலை 5.30 ற்கே வீட்டை விட்டுப் புறப்பட்டார். குறிப்பிட் தொலைபேசிச் சாவடியை அடைந்தார். சரியாக மாலை 6 மணிக்கு தொலைபேசியின் மணி அலறியது. ரிசீவரைக் கையிலெடுத்தார். அதனூடாக ஓர் கரகரத்த குரல் "இப்பொழுது இங்கே இருந்து சற்றுத்தொலைவில் உள்ள மொறாக்கோவில் உள்ள தொலைபேசிச் சாவடிக்குப் போ குட்பை" எனக் கூறி அழைப்பை நிறுத்திவிட்டது. பதற்றமடைந்தவராக யங் அங்கிருந்து புறப்பட்டு குறிப்பிடப்பட்ட மொறொக்கோவிலுள்ள தொலைபேசிச் சாவடிக்குச் சென்று அங்கே 45 நிமிடங்கள் அளவில் காத்திருந்தார். அந்நேரத்தில் ஒரு நிமிடம் கழிவது பல யுகங்களாக அவருக்குத் தோற்றியது. სპეცდა,
பதற்றத்துடனும், மகனைக் கண்டுவிட வேண்டுமென்ற ஆவலுடனும் தொலைபேசிச் சாவடியினருகில் காரில் காத்திருந்தயங்கின் முன்னால் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஓர் வெள்ளை நிறமுடைய, செவர்லெற் கார் வந்து
நிறுத்தப்பட்டது. அதன் இலக்கத் தகட்டில் NBD 770 என்ற இலக்கமிடப்பட்டிருந்ததை யங் அத்தருணத்தில்
கவனிக்கத் தவறவில்லை. அக்காரின் சரதி இருக்கையில் இருந்தவன் அவரை அக்காரினைப் பின்தொடர்ந்து வரும்படி யங்கிற்கு சைகையால் தெரிவித்தான்.
எதுவும் கூறாது யங் அவர்களின் காரைப்பின்தொடர்ந்து சென்றார். சிறிது தொலைவு சென்றதும் அக்கார் சனசந் தடியெதுவும் அற்ற ஓர் சூனியப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டது. ஒல்லியான சற்று உயரமான ஒருவன் கண்கள் தெரியாதவாறு கறுத்தக் கூலிங்கிளாஸ் அணிந்தவனாக
அக்காரில் இருந்து இறங்கினான். அவனது தலைமுடி சுருட்டையாகவும் மிகக் கருமை யானதாகவும் செயற்கைத் தலைமுடி போலத்' தோற்றமளித்தது. அவனது தோற்றமும், நடையும் யங்கின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. காரைவிட்டிறங்கியவன் நேராக பங்கின் காரினை நோக்கி அருகில் வந்து அவரின் தோளில் கையை வைத்து "பணப்பெட் டியைக் கொடு' எனக் கட்டளையிட்டான்.
(முடிவு விருத்தவரம் )

Page 12
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந் பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான் ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இன ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். பெண்ணுக்கு தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார், வரக்கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் &#m, LiquJ6J 6OTITT 65LJ UTÍT #5g5TÍT.
பல மாதங்களாக பல ஊர்களில் பார்த்து எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவருமே மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.
பக்கத்து ஊரில் பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாய், தகப்பன் இல்லை. கல்லூரியில் படிக்க வசதி இல்ை சிற்றப்பன் வீட்டில் தங்கி இருந்தான். அவன் வேலை தேடியும், விண்ணப்பம் போட்டுக் கொண்டும் இருந்தான்.
பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்த "அவன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை. அவனையே ஏற்பாடு செய்து, பெண்ணை திருமணம் செய்து கொடுத்து, அவனை விட்டோடு வைத்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறினர்.
அந்த ஏழை இளைஞனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து வைத்தார் பண்ணையார். அந்த இளைஞனும் மாமனா வீட்டில் மனைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அமைதியாக இருந்து வந்தான்.
பண்ணையார் காசிக்கு யாத்திரை சென்ற ஒருநாள், பாடகர் ஒருவர், தம் குழுவினருடன் பண்ணையார் வீட்டுக்கு வந்
"ஊர்தோறும், செல்வந்தர் வீடுகளில் பாடுவது வழக்கம்," என்றார்.
"பண்ணையார் யாத்திரை சென்றுள்ளார். எனக்கு இசையில் விருப்பம் இல்லை. நீங்க பண்ணையார் வந்த பிறகு வரலாம்," என்றா Lon LJ Senso6TT.
பாடகர் வருத்தத்தோடு புறப்படத் தயாரான அப்போது, குளித்து விட்டு வந்த பண்ணையார் மகள், "வந்தவர் யார்? எதற்கா வந்தார்கள்?" என்று கேட்டாள்.
"பாடகர், பாடினால் சன்மானம் பெறலாம் என்று வந்துள்ளார். பண்ணையார் யாத்திரை
நான் கண்டிப்பாக அலெக் சாண்டரைச் சந்திக்கின்றேன் ஆனால் படைகளுடன் /
தான் E. N.(EijsäI.
சொன்னது போலவே, புருஷோத்தமன் படைகளுடன் அணிவகுத்தார்
நல்லது ஆற்றில் வெள்ளம் நதியைக் கடப்பதில்
அலெக்சாண்டருக்குப்
ரச்சினை வரும்,
எதிர்க்கரையில் அலெக்சgண்டரின் தூதர் வந்து சேர்ந்தார்
அரசே, நதியை நதியைப் பற்றி
எப்படிக் E656. இல்லை. கடப்பது? ஆற்றில் புருஷோத்தமனை
வெள்ளம்)
நதியைக் கடக்க )
முயற்சி
>செய்கிறார். امیر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்.
5 TiT.
போயிருக்கிறார். அவர் வந்த பிறகு வரலாம் என்று கூறி அனுப்பினேன்,' என்றான் மாப்பிள்ளை,
நம்பிக்கையோடு வந்தவரை வெறுமனே போகச் சொல்வது முறையல்ல, என்று கூறி பாடகரை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஏற்பாடு செய்தாள் பண்ணையார் மகள்,
"எனக்கு இசையே தெரியாது. நான் எப்படி சபையில் இருந்து ரசிப்பது?" என்றான் மாப்பிள்ளை.
"அதை நான் கவனித்துக் கொள்கிறேன்," என்று கூறிவிட்டு அவன் குடுமியில் ஒரு நூலைக் கட்டி, அதை தன்கையில் பிடித்துக் கொண்டு, பின்வரிசையில் அவள் இருந்தாள்.
பாடகர் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார். பாட்டுக்கு ஏற்றபடி நூலை ஆட்டிக் கொண்டிருந்தாள் பண்ணையார் மகள்.
அவ்வவ்போது மாப்பிள்ளையின் தலை அசைந்து ஆடியது. 'மாப்பிள்ளை நல்ல ரசிகராக இருக்கிறாரே என்று பாடகர் நினைத்து, மேலும், சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று பாடகரைப் பார்த்து, "உம்முடைய பாட்டை நிறுத்தும்" என்றான் மாப்பிள்ளை.
பாடகர் திடுக்கிட்டார். பாட்டில் ராகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று குழப்பத்தில் ஆழ்ந்து பாட்டை நிறுத்தி விட்டு, மாப்பிள்ளையைப் பார்த்தார்.
"என் குடுமியில் கட்டியிருந்த நூல் அறுந்து விட்டது" என்றார் LDTÜ9660)6IT.
பாடகர் உட்பட அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. அதன்பிறகு ஒரு பாடகரைக் கொண்டு மாப்பிள்ளைக்கு இசைப்பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
ஏழையாக இருப்பது குற்றம் இல்லை; ஆனால், முட்டாளாக இருக்கக் சிடTது.
டனே புருஷோத்மன் கூடாரத்தை விட்டு
வளியே வந்தார்
ரக்கர்கள் நதி ன் கீழ்ப்பகுதியை நதிக்கு மறுபுறம், ாக்கி அணி சத்தம் வரும் திசை குத்துச் செல்கிறார் நோக்கி நம் வீரர்களை
ா சத்தத்தைக் அணிவகுக்கச்
AFTEÑO
நாம் இங்கே இருப் பதால், அவர்களால்
முறை புருஷோத்தமன் தன் ர்களுடன் வந்து பார்த்தார். ரேக்கர்கள் முழுமையான ர்வத்துடன் நதியைக் கடக்க யற்சிக்கவில்லை, புருஷாத்தமன்
ELL
வர்கள் எப்போது நதியைக் கடந்து இந்தப் பக்கம் வருகிறார்களோ போது படைகளைத் தயார் செய்தால்
வெளியே வரும் போது, அவர்கள்

Page 13
)ெ லண்டரைப் பார்த்து எனக்கு வயதாகி விட்டதே என்று நினைக்கக் கூடாது
"உங்கள் பிறந்த நாளின்படி உங்களுக்கு என்ன வயதானாலும் உங்கள் உடலின் வயது எப்போதும் 100 நாட்களைத் தாண்டியதில்லை." வயதைப் பற்றி ஆராய்ச்சி செய்த அமெரிக்க மருத்துவச் சங்கத் தலைவர் டொக்டர் பெட்ரிக் ஸ்வார்ட்ஸ் இதைத்தான் கூறுகிறார்.
வயதானால் வியாதி வரும் என்பதில்லை. டொக்டர் ஸ்வாட்ஸ் மேலும் கூறுகிறார்: ஜாதகப்படி ஒருவனுக்கு எத்தனை வயது நடந்து கொண்டிருந்தாலும் அவனுடைய உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த செல்கள் சில நாள்கள் முதல் நூறு நாள்கள் வயதானவையே. செல்கள் மறைந்து புதிய செல்கள் வளருகின்றன.
புதியதாக உங்களை உருவாக்க ஒவ்வொரு நிமிஷமும் முப்பது லட்சம் புத்தம் புதிய உயிருள்ள சக்திவாய்ந்த செல்கள் (உயிர் அணுக்கள்) உங்கள் உடலில் மடிந்த செல்களுக்குப் பதிலாகத் தோன்றுகின்றன.
உங்கள் உடல் உயிர் அணுக்கள் 100 நாளில் மாறி விடுகின்றன என்கிறார் டொக்டர் ஸ்வார்ட்ஸ், பல செல்கள் வெகு விரைவில் மாறிவிடுகின்றன.
ஆகவே நிமிஷத்திற்கு நிமிஷம் நீங்கள் புதிதாய் உருவாகி வருகிறீர்கள். 100 நாட்களில் புத்தம் புதிதாய் மாறிவிடுகிறீர்கள்.
மருத்துவ விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆச்சரியமான இந்த உண்மையை மனோதத்துவ வழியில் எப்படிப் பயனாக்குவது என்று பின்னர் பார்ப்போம்.
வயதானால் ஏற்படும் நோய்களைப் பற்றி டொக்டர் ஸ்வார்ட்ஸ் சொல்வதாவது:
'மனித உடலின் மீது காலத்தின் தாக்கம் முக்கியமானதல்ல. சுற்றுப்புற பாதிப்பே விசேஷமானது' சுற்றுப்புறத்தில் மனமும் உடலும் அடங்கும்.
தினம் சரியான உடற்பயிற்சி இல்லாததும் உடல் தளர்ச்சிக்குக் காரணம்.
அவர்கள் மருத்துவரையோ, உடற்பயிற்சி ஆசிரியரையோ அணுக வேண்டும். தினம் அசுர வேகத்தில் விளையாட வேண்டும்
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013
என்பதில்லை. டாக்ட செய்தால் தினப்படி ே போதுமானது.
உடல் உழைப்பு ( தளர்வு அடைகிறது.
வயது முதிர்ந்தவரி அவர்கள் இரத்தக் கு ஏற்படுவதில்லை. அ குறைவதுதான் காரண தேதி கிழிப்பது டே விருப்பங்களையும் க விடுகிறார்கள் முதிய விருப்பங்கள் ஒவ்வொ கூடைக்குள் போய்வி தங்களுக்குத் தெரி இடங்கள், நிகழ்ச்சிக நின்ைத்துக் கொண்ே விடுகிறார்கள். நாள் ( பற்றியும் தாங்கள் வி அவர்கள் நினைப்பு 4 இறுதியில் எல்லா இழந்து விடுகிறார்கள் இயற்கை மரணத் இது
ஆகவே, வயதான வாழ்வதற்கு விரும்பி கொண்டிருக்காமல் வி முறைகளைத் திரும் அவர்கள் தங்கள் குறைத்துக் கொள்ள கொண்டே புதிய வி கொள்ள வேண்டும். வேலை, மக்கள் இல்
G&T 606,06\DITLD.
εο ΠΑΕΕ ΕΠ au இதை இப்போதே அ ஆரம்பிப்பதற்கு 6 என்பது கிடையாது. கொடுப்பதை இப்பே எண்ணங்கள், கரு நிகழ்ச்சிகள், வேலை பலவிதமாகப் புதிய p. sija II па, gla. Glasтеп
݂ ݂ ݂ ݂
 
 
 
 
 
 

சொல்படி மிதமாகச் 560D6A) GASFUiUIULUI
இல்லாத போது மனமும்
ன் சோர்வுக்குக் காரணம் ழாய்கள் சுருங்குவதால் வர்கள் ஈடுபாடுகள் STLíb. T6) 5 his sit லப்போக்கில் விட்டு பர்கள். ஆகவே அவர்களின் ன்றாய்க் குப்பைக் டுகின்றன. |ந்த மனிதர்கள் பற்றியும், ள் போன்றவற்றையும் ட காலம் தள்ளி செல்லச் செல்லத் தங்களைப் ரும்புபவர்களைப் பற்றியும்
ருங்கிப் போகிறது. விஷயங்களிலும் பிடிப்பை
T. திற்குத் தயார் செய்யும் நிலை
வர்கள் இறக்க விரும்பாமல் னால், வீணே இருந்து ாழ வேண்டும். மேற்சொன்ன பிப் பார்க்க வேண்டும்.
விருப்பங்களைக் க் கூடாது. அதை வைத்துக் நப்பங்களை உண்டாக்கிக் எண்ணம், கருத்து இடம், வாறு பல விருப்பங்களைச்
தைய வயது எதுவானாலும் է Մլbւնակոlassn. விரைவு அல்லது தாமதம் >னத்திற்குப் பயிற்சி தே தொடருங்கள். த்துகள், இடங்கள் கள், மக்கள் என்று திய விருப்பங்களை ளூம் நீங்கள், எப்போதும்
. 1 1 1 ܦܢ TTE
இளமையான எண்ணங்களுடன் இருப்பீர்கள்.
இதுதான் இளமையின் இன்ப ஊற்று. இளமையாகவே நினையுங்கள். இளமையாகவே வாழுங்கள்.
நீண்டநாள் வாழ வேண்டுமானால் இளமையாகவே வாழுங்கள்.
"ஈசிச்சேர் வாழ்க்கைக்குப் போக வேண்டாம். உங்களுக்குப் பிடித்த வேறு எந்தத் தொழிலையும் எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் வான்டர்பில்ட் என்பவருக்குச் சொந்தமாக பன்னிரண்டு மைல் நீளத்திற்கு ரயில்ப் பாதை இருந்தது. ஒய்வுக் காலத்திற்குப் பிறகும் அவர் உழைத்தார். எழுபது வயதான போது ஓய்வு நேரத்தைச் சிறப்பாக ஆக்குவது பற்றி யோசித்தார்.
12 மைல் நீளமுள்ள ரயில்ப் பாதையை 10,000 மைல் நீளமுள்ளதாக்கும் வரை ஒய்வுக் காலத்தில் உழைத்திருக்கிறார். இதனால் பத்துக்கோடி டொலர் அவருக்கு ஓய்வு ஊதியமாகக் கிடைத்தது. உலகத்தின் மிகப் பெரிய பணக்காரராகிவிட்டார் அவர்
வயதான பின்பும் உழைத்து முன்னேறலாம். பொன்மயமான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த ஓய்வுக் காலம் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
வயதான காலத்தில் பயன் மிக்க விருப்பமான செயல்களைச் செய்யலாகும்.
85 வயதான பிறகும்டாஸ்கானிஸ் மேடையேறிப் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் ETLL06TTT.
84 வயதான பிறகும் எடிஸன் புதியதாக ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்துக் ԹՅո5ՃՃiլգՄbյ55Tit.
அமெரிக்க அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு உதவி செய்ய 80 வயதான பென் பிராக்ஸின் முன்வந்தார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை எழுதும் போது நீதிபதி ஹோம்ஸ்சுக்கு வயது 90
82 வயதாகும் வரை நாட்டில் பெரிய லேவாதேவி செய்து வந்தார் அன்ட்ரூ மெல்லன்,
தத்துவப் புத்தகங்களை எழுதும் போது கான்ட் என்பவருக்கு வயது 70
86 வயதாகும் போது தான் மகத்தான ஒவியங்களை வரைந்து கொண்டிருந்தார் மான்ட்
பாஸ்ட் என்ற படைப்பின் இரண்டாவது பகுதியை எழுதும் போது கதேயின் வயது 80
மேற்சொன்ன முதியவர்களின் ஒய்வு வாழ்க்கை முறைகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்கள் விருப்பப்படி ஓய்வு நேரத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
கடுமையாக உழைத்தால் யாரும் மரணமடைவதில்லை. அர்த்தமில்லாமல் வாழ்வதை விட மறைவதே மேல் என்று பலர் நினைக்கிறார்கள்
L6666uu வாழ்க்கைகையோ அல்லது விருப்பத்தையோ கலண்டர்கள் கணிப்பதில்லை.
உங்கள் எண்ணங்களே அதைச் செய்கின்றன.
ஆகவே உங்கள் வயது எதுவாயினும் இளமையாக நினையுங்கள். இளமையாக sunt (pressit.
*>===

Page 14
14
Tஜல் அகர்வால் என்பதை 'கன்ட்ரவர்ஸி அகர்வால் என்று மாற்றலாம். அந்தளவுக்கு சர்ச்சைகள்.
அத்தனையும் மீறி இவர் மீது அளப்பரிய ப்ரியம் வைத்திருக்கிறது சினிமா உலகம், முன்னணி நடிகர்களின்,
இயக்குநர்களின் முதல் தெரிவு காஜலாகவே இருக்கிறது. தனது 'கேரியர்' மற்றும் கான்ட்ரவர்ஸிகள்' குறித்து காஜல் பேசியவையிலிருந்து....
துப்பாக்கி எப்படி வந்திருக்கிறது?
ரொம்ப நன்றாகவே வந்திருக்கு.
முருகதாஸ் சார் என்னிடம் படத்தின் ஒன் லைன் மட்டும்தான் சொன்னார், உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்,
ஷகட்டிங் போவதற்கு மூன்று நாள் முன்புதான் என்னுடைய கேரக்டர் பற்றி தெரிஞ்சுகிட்டேன். அதுபற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
நிஷாங்கிற பப்ளி கேர்ளா வர்றேன்.
விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கிற
கேரக்டர். ஜீன்ஸ், டி ஷர்ட்டுன்னு ரொம்ப மொடர்ன் கேரக்டர், ரசித்து செய்திருக்கேன். படத்தின் காதல்
காட்சிகள் எல்லோருக்கும்
பிடிக்கும்.
நிஷாங்கிற பெயர் உங்க
தங்கையுடையது
இல்லையா?
ஆமாம். அவளும்
இப்போது சினிமாவில் நடிக்கிறாள். உண்மையில்
அவள்தான் நான் சினிமாவுக்கு வர
காரணம். மொடலிங்
எல்லாம் அவளைப் பார்த்துதான் நான்
செய்ய
ஆரம்பித்தேன். சினிமாவில்
அவள் பெரிய இடத்துக்கு
வருவாள். இன்று முன்னணி நடிகர்கள் விரும்பும் நடிகையாக இருக்கிறீர்கள், இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பழனியில் நான் அறிமுகமான போது எனக்கு பல விஷயங்கள் தெரியாது. முன்னணி இயக்குநர்கள் படங்களில்தான் நடித்தேன், ஆனாலும் என்னுடைய கேரியர் சுமாராகவே இருந்தது. 'சந்தமாமா' அப்புறம் 'மஹாதீரா'... இந்த இரண்டு படங்கள்தான் என்னுடைய கேரியரை மாற்றி
அமைத்ததுன்னு சொல்லலாம். இப்போ மாற்றான் வெளியாகியிருக்கு. நான் விரும்பிய இடம் இப்போது கிடைச்சிருக்கு. "மாற்றான்' படத்துக்காக ரஷ்ய மொழி கற்றுக் கொண்டதாக சொன்னது உண்மையா?
ரஷ்யாவில் நிறைய நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதிலும் நான் ரஷ்ய மொழி
பேசுறதா காட்சிகள் இருக்கு. அதனால் ரஷ்ய மொழி கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கிறபோதே சவால்னா எனக்குப் பிடிக்கும் கடைசிவரை எடுத்த விஷயத்தில் வெற்றி பெறாமல் விடமாட்டேன். சினிமாவிலும் அப்படிதான். சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த நீங்கள் திடீரென்று விலகியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறதே? கால்ஷீட் பிரச்சினைதான் காரணம். அதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெளிவாகக் கூறியிருக்கிறேன், அவர்களும் புரிந்து கொண்டார்கள். இந்தியில் நடிப்பதற்காக தெலுங்குப் படத்தை புறக்கணிப்பதாக சொல்வதெல்லாம் வெறும் கற்பனை. மூன்று தெலுங்குப் படங்களில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அக்சய் குமார் படத்தில் நடிக்கிறீர்களே? ஆமாம். இது என்னுடைய மூன்றாவது இந்திப் படம், தமிழுக்கு எப்போது திரும்ப வரப் போகிறீர்கள்? ராஜேஷ் எம்., இயக்கத்தில் கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் விரைவில் நடிக்கயிருக்கிறேன்.
தமிழை புறக்கணிக்கவில்லை
குடும்ப பிரச்சினையால் நடிக்காமல் ஒதுங்கிய
தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக அறிமு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு செய்த வேடங்கள் தவறானவையாக அமைந்துவிட்டது வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் "எங்கள்
பிரச்சினை ஏற்பட்டது. எனது தந்தையுடன் ஏற்பட் பிரச்சினையால், சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தே
அந்த சூழல் மாறிவிட்டது. புதிய வேகத்தில் எனது ! இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறேன். வசந்த் இயக்கு மூன்று காதல்' படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இனி பொருத்தமான வேடங்களை தேர்வு செய்வேன்.
டிரெண்டுக்கு ஏற்ப பயிற்சி செய்து எனது தோற்றத் நடிகைகளுடன் போட்டிபோடும் அளவுக்கு மாற்றி 2
இவ்வாறு பானு கூறினார்.

விஜய் இருந்தால்
30 வருடங்களுக்கு பார்ன் அடமாட்டேன் முன்பு வெளிவந்த 'சட்டம்
ஒரு இருட்டறையின் ரீமேக். நடிகர் விஜய்
தன் காதலியை கொன்றவர் இருந்தால் டான்ஸ்
கள் எப்படி சட்டத்தை ஆட மாட்டேன் என்று
ஏமாற்றி தப்பிக்கிறார்களோ, பிந்து மாதவி
அதே போன்று சட்டத்தை அடம்பிடித்தாராம்.
ஏமாற்றி காதலன் வில்லன் 'சட்டம் ஒரு இருட்டறை'
களை போட்டுத்தள்ளும் ரீமேக் படம் வெளியாகி
கதை, இடையில் தம்பியை ஓடிக் கொண்டிருக்கி
ஆதாரத்தோடு கைது றது. இந்நிலையில் படப்
படப் செய்யத் துடிக்கும் அக்கா, பிடிப்பின்போது நடந்த .
அவருக்கு டேக்கா கொடுத்து சுவாரஸ்யமான சம்பவம்
கடைசியில் அவர் குடும்பத்தையே காக் குறித்த தகவல் கிடைத்துள்ளது. தனது உறவினர்
தம்பி என்ற சென்டிமென்டும் உண்டு, ச ஸ்னேகா பிரிட்டோ இயக்கிய 'சட்டம் ஒரு |
ரீமாசென் பொலிஸ் அதிகாரி, தம்பி தம! இருட்டறை' படப்பிடிப்புக்கு விஜய் சென்றுள்ளார்.
கொலையாளி. பியா காதலி. பிந்து மாத அப்போது டான்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர்.
அவர் இடத்தை நிரப்ப வந்தவர். விஜயைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிக்
பெரும் ஹீரோக்கள் நடித்த கேரக்டரி கொண்டிருந்த பிந்து மாதவி வெடவெடத்துப்
காதல் ஏரியாவில் ஸ்கோர் பண்ணுகிறா போனாராம். அவருக்கு முன்னால் நான் எப்படி
முடிந்த வரை போராடுகிறார். அக்காவே ஆடுவது என்று திகைத்துவிட்டாராம். வேறு
வில்லன்களோடு பலத்தாலும் மோதுகிற வழியின்றி பிந்துமாதவி ஆடியுள்ளார். அதைப்
வெளிநாட்டு காதலி. தன் எபிசோட் முழு பார்த்து நல்லாத் தானே ஆடுகிறீர்கள்
அப்புறம் ஏன் பயம்" என்று
சொல்லிவிட்டாராம் விஜய்.
சினிமாவாகிறது தொழிலாளர்களின்
ஒற்றன்' படத்தில் சின்ன வீடா வரட்
வீடா வரட்டுமா என்ற பாடலில் தொழிலாளர்களின் காமத்தை ! இளங்கண்ணன் இப்போது அதே தொழிலாளர்களின் கஷ்டத்தை ;ெ படம் இயக்கி வருகிறார். படத்தி அடித்தளம். அங்காடித்தெரு ம ே
ஹீரோ. ஆருஷி ஹீரோயி
தயாரிப்பாளர் ஆனார் செல்வபாரதி
நினைத்தேன் வந்தாய்', 'பிரியமானவளே', 'வசீகரா' ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி இப்போது தயாரிப்பாளராகி உள்ளார். சென் மூவீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி 'காதலைத்தவிர வேறொன்றுமில்லை' என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். யுவன், சரண்யா மோகன் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை. பூபதி ஒளிப்பதிவு. "இது டியூசன் காதல். டியூசன்
டீச்சராக நடித்திருக்கிறார் சரண்யா மோகன். அவருக்கும் யுவனுக்கும் - வருவது காதலா, நட்பா என்று புரிந்து கொள்ள முடியாத உணர்வுக்கு எளிய தீர்வு சொல்கிறது படம். சிறுவர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கிறேன். டியூசனில் படிக்கும் மாணவர்களாக எனது மகன்கள் ராகுல், ரோஹித்
நடித்துள்ளனர்" என்கிறார் இயக்குநர் செல்வபாரதி.
தமிழில் நாயக்
- பானு முகமானேன். நான் தேர்வு - S. எதிர்பார்த்த குடும்பத்தில் ட குடும்ப ன். இப்போது இரண்டாவது ம் 'மூன்றுபேர் க அமைந்தது. இப்போதைய தையும் மற்ற இருக்கிறேன்.
தெலுங்கில் 'நாயக்' என்ற பெயரில் உருவான படம், தமிழிலும் அதே பெயரில் டப் ஆகிறது. கே.லோகேஷ் தத் வழங்க, கிரெளன் மூவீஸ் சார்பில் நீலிசெட்டி சுப்பாராவ்
தயாரிக்கிறார், ராம்சரண், காஜல் அகர்வால், அமலா பால், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சோட்டா
கே.நாயுடு. இசை, தமன். பாடல்கள், நா.முத்துக்குமார். வசனம் மற்றும் தமிழ் வடிவமைப்பு, ஏ. ஆர். கே.ராஜராஜா.
இயக்கம், வி.வி. விநாயக்.
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08 ஜனவரி 2013

Page 15
பாட்டார்
வந்து ஹீரோவுக்கு காதலையும், நம் யும் காட்டுகிறார். படத்தின் ஜீவ நாம் காதலை இன்னும் அழுத்தமாகச் செ
பியா இறந்ததும் அந்த இடத்துக் வந்து விடுகிறார். பிந்து அழகாக சி தமனுடன் இதழ் பதிக்கிறார். குத்த ரீமா சென்னுக்கு ஆத்திரமும், ஏமா! ஆக்ரோஷமும் பொங்கி வழியவேன் அதிகாரி கேரக்டர். பொலிஸ் அதிக கம்பீரம் மிஸ்சிங்.
காதலைப் புதிதாகச் சொன்னவர் மட்டும் பழைய பாணியிலேயே வில் வைக்கிறார்கள். "சட்டம் ஒரு இருட் அண்ணா சொன்னார், சரியான சாட விட்டால் நீதிக்கும் தண்டனை கி ை நான் சொன்னேன். எவன் கேட்கிற எஸ்.ஏ.சந்திரசேகரன் கிளைமாக்சில் காட்டுகிறார். சட்டத்தில் ஒட்டைகள் போலவே பழைய படத்தில் இருந்த ஓட்டைகள் அனைத்தும் இதிலும் . சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவும் வி ஆண்டனியின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்,
ாக்கும்
அக்கா 5மன் ஹீரோ கம் Tதவி, பியா இறந்த பிறகு
டரில் சாக்லெட் பாய் தமன். றார். ஆகூடின் ஏரியாவில் வோடு வார்த்தையாலும், கிறார். பியா, தமனின் முழுக்க அரை டவுசரிலேயே
சினிமா விமர்சனம்
து கட்டிடத்
ன் வாழ்க்கை
ரட்டுமா... பெரிய பல் கட்டிடத் த சொன்ன அதே கட்டிடத்
சொல்ல ஒரு த்தின் பெயர் மகேஷ்தான் Tாயின்.
த்ரிஷாவின் கிடுகிடுவென தெலுங்கு நடிக காதல் கிசுகிசு
த்ரிஷாவின் கிடுகிடுவெல உள்ளது. 5
இப்போது ராம்சரண்தே
போல், தம் ஜீவா, எ நடிகர் சேர்ந்து
என் ம் விட்டது
தத்
டா
ஜா.
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08 ஜனவரி 2013

15
க்கு கவர்ச்சியை டியான இந்தக் சால்லியிருக்கலாம்.
க்கு பிந்து மாதவி ரிக்கிறார். பட்டம் போடுகிறார். ற்றமும், எடிய பொலிஸ் காரிகளுக்கே உரிய
கள் வில்லன்களை லத்தனம் செய்ய டறை என்று ட்சிகள் இல்லா
டக்கும் என்று ன்? "என்று 0 ஃபீலிங்!
இருப்பதைப் லாஜிக் உண்டு. பிஜய்
b, பாடல்களும்,
முன்னறிவிக்கப்படும் மரணம்
JESSICA ALBA
THEEYE
ரே மார்க்கெட்
2002 ல் வெளியான ஹொங்காங் படமான The Eye இறங்குகிறது!
ஆவலைத் தூண்டக்கூடிய ஹொரர் படம். இரண்டு வயதில் ராணாவுடனான
பார்வை பறிபோன இளம் பெண் Wong Kar Mun. அவளது 20 க்களுக்குப் பிறகு
வது வயதில் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. எ மார்க்கெட்
பல வருடங்கள் பார்வையில்லாமல் இருந்ததால் அறுவை 1 இறங்கித்தான்
சிகிச்சைக்குப் பிறகு அவளால் ஒளியை எதிர்கொள்ள முடிய பூனால் அவரோ,
வில்லை. அனைத்தும் நிழலுருவாகத் தெரிகிறது. ஒருநாள் நும் தெலுங்கில்
இரவு அவளுக்கு பக்கத்து படுக்கை நோயாளியான வயதான ஜாவுடன் நடிப்பது
பெண்ணை நிழலுருவாக தெரியும் ஒரு மனிதன் அழைத்துச் ழிெல் ஜெயம் ரவி,
செல்வதை Mun பார்க்கிறாள். மறுநாள் காலையில் அந்த பெண் பிஷால் போன்ற
இறந்து போனது தெரிய வருகிறது. களுடன் ஜோடி
வீட்டிற்கு வரும் Mun சில அமானுஷ்ய விஷயங்களை ஈளேன். அதனால்
எதிர்கொள்ள நேர்கிறது. அகால மரணமடைந்தவர்கள் பார்க்கெட் இறங்கி
அவளின் கண்களுக்கு தெரிகிறார்கள். அதேபோல் ஒருவர் உ என்ற பேச்சுக்கே
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அவர்களின் இடமில்லை.
மரணத்தை அவளால் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்போதும்
இந்தப் படத்தின் முதல் ஆச்சரியம் அறுவை சிகிச்சை எப்போதும்
முடிந்ததும் அவளால் சரியாக கண்களைத' திறக்க முடிவதில்லை. போல்தான்
பல வருடங்களாக இருளையே அனுபவப்பட்ட கண்களால் பிசியாக நடித்து
ஒளியை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. அது அப்படித்தான் வருகிறேன்.
மெதுவாகவே பார்வை திரும்பும் என சைக்கியாரிஸ்ட ஒருவரை அதே மதிப்பு
Mun -க்கு பரிந்துரைக்கிறார்கள். பல வருடங்களாக மரியாதை
பொருட்களை தொட்டுணர்ந்த Mபா பார்வை வந்த பிறகும் எனக்கு
அப்படியே நடந்து கொள்கிறாள், பார்வையால் பொருட்களை . சினிமாவில்
உணர்வதற்கு மூளை பழக்கப்பட வேண்டும், பழக்கப்படுத்த கிடைத்து |
வேண்டும் என்கிறார் சைக்கியாரிஸ்ட், வருகிறது'' இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல். டிஸ்கவரி சேனலில் என்கிறார். பார்வைக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய விரிவான
நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் பல்வேறு விஷயங்களை உட்கிரகித்து மூளை பொருட்களைப் பற்றிய ஒரு தீர்மானத்தை உருவாக்கி வைத்திருப்பதையும், அந்த முன் தீர்மானத்தைக் கலைப்பதன் வழியாக மூளையை ஏமாற்ற முடியும் என்பதையும் விரிவாக காட்டியிருப்பார்கள். குழந்தைக ளால் பிறந்த சில மாதங்களுக்கு எதையும் துல்லியமாக பார்க்க இயலாது. மூன்று மாதங்களுக்குப் பிறகே பொருட்களையோ, மனிதர்களையோ பார்க்க இயலும், இதனால்தான் அறுவை சிகிச்சை முடிந்ததும் அவளால் தெளிவாகப் பார்க்க இயலாமல் போகிறது. நாயகிக்கு பல வருடங்களுக்குப் பிறகு பார்வை கிடைக்கிறது. இந்த மூன்று தடயங்களை வைத்து பார்வை கிடைத்ததும் அவள் அமானுஷ்யமான எதையோ பார்க்கப் போகிறாள் என்பதை ஹொரர் ஃபிலிம் ரசிகர்கள் எளிதாக
யூகித்து விடுவார்கள். ஆனால் படத்தின் போக்கை
அப்படியே திருப்பிவிடுகிற காட்சியொன்றும் உள்ளது. Mun மருத்துவமனையில் இருக்கையில் கேன்சர் பாதித்த சிறுமி
ஒருத்தி அவளிடம் நட்பாக இருக்கிறாள். Murாக்கு பார்வை கிடைத்த பிறகு இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறாள் அந்தச் சிறுமி. ஒருநாள் நாம் எதிர்பார்த்ததைப் போலவே அந்தச் சிறுமியை நிழலுருவ மனிதன் அழைத்துச் செல்வதை Mun பார்க்கிறாள். அடுத்தநாள் அச்சிறுமி இறந்து போகிறாள், இறுதிச் சடங்கு முடிந்து திரும்புகையில் Mun -க்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாரிஸ்ட் - இதற்குள் இருவரும் நட்பாகிவிடுகிறார்கள் - அச்சிறுமி Mun-க்கு அளித்த வாழ்த்து அட்டையை காண்பிக்கி றார். அதில் அச்சிறுமியும் Mun-ம் எடுத்துக் கொண்ட புகைப் படம் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படம் அவளை அதிர
வைக்கிறது. அவர்கள் Mun -க்கு பார்வை தந்த டோனரை தேடிச் செல்கிறார்கள்.
அமானுஷ்ய நிகழ்வுகளை வைத்து தொகுக்கப்படும் ஹொரர் படங்களின் முடிவைப் போலவே இந்தப் படத்தின் முடிவும் சற்று சோர்வு அளிக்கக் கூடியதே. அமானுஷ்யத்தை மனித உணர்வுகளுடன் கோர்க்க முடிந்தால் மட்டுமே அப்படம்
ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்,
இந்தப் படத்தை சகோதரர்களான (Oxide Pang, Danny Pang) இயக்கியிருக்கிறார்கள். இதனை 2008ல் ஹொலிவுட்டில் ரீமேக் செய்தனர். இந்தியில் Naina என்ற பெயரில் வெளியானது: The Eye -ன் வெற்றிக்குப் பிறகு The Eye 2, The Eye 10 என
இரு பாகங்களை எடுத்தனர். ஆனால் அவை முதல்ப் படத்தின் சுவாரஸ்யத்தை தரத் தவறிவிட்டன.

Page 16
ண்டன் வந்த அடுத்தநாள் 29.09.12 சனிக்கிழமை இரவு நாக்கு செத்துவிட்டதை நன்றாகவே உணர்ந் தேன். மனிசியின் கையால் ஒரு மாதம் இறைச்சிக்கறி சாப்பிடாதது பெரிய மனக்குறையாகவே இருந்தது. அது மனக்குறை என்பதை விட மன ஏக்கம் என்று சொல்லலாம். மனிசி இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கிறது. மனிசியின் துப்பரவு எமது நண்பர்களுக்குத் தெரியும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டை அடித்துக் கழுவி துப்பரவாக்கிவிட்டுத்தான் படுத்தது. அடுத்தநாளும் கடையில்தான் பகல் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால், சனிக்கிழமை இரவு மனது மனிசின் சாப்பாட்டுக்காக நாக்கு அந்தரித்தது. உடனே போய் பக்கத்துக் கடையில் ஆட்டிறைச்சி வாங்கிவந்து உறைப்பு இறைச்சிக்கறியும், ஒரு வெள்ளை சோறும் சாப்பிட்டாப்பிறகுதான் மனது அடங்கியது.
அந்தத் தாகத்தை என்னவென்று சொல்ல, மனிசி அடுத்தவருடம் மூன்று மாதம் ஊரில் தங்கக் கேட்டு அடம் பிடிக்கிறது. சாப்பாட்டை நினைத்து இப்பொழுதே மனது சங்கடப்படுகிறது.
இம்முறை மதுரை புத்தக சந்தைக்கு போகிறேன் என்று சொன்னவுடன் மணிசி சொன்ன முதல் வார்த்தை இங்கே புத்தகங்களை அள்ளிக் கொண்டு வரக்கூடாது. ஏனெனில் வீட்டில் வைக்க இடமில்லை" அது சரியென்று பட்டது.
ஆனாலும் புத்தகங்களை சென்னையில் வாங்கி வர விமான நிலையத்தில் ஏழு கிலோ கூடி விட்டது. பிரிச்சு அடுக்க என்னிடம் பையும் இல்லை. எமிரேட்ஸ் பெண் உள்ளே விட முடியாது என்கிறாள். காலை என்னை வழியனுப்பு வருகிறேன் என்று சொன்ன புதிய தலைமுறை அரவிந்தன் தூங்கி விட்டான். வெளியில் இரண்டு கடை களில் கேட்டேன். பை தர மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள் சரி பை தரத்தேவையில்லை என்று விட்டு மீனம்பாக்கம் கிருஷ்ணா சுவிட்ஸ் கடைக்கார பெடியனிடம் பாரமான இரண்டு புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தேன்.
சரியென்று 5 கிலோ புத்தகங்களை எடுத்து கையில் சுமந்தபடி போனேன். இமிக்கிறேசன் அலுவலர் கேட்டார்
"என்ன அது" "புத்தகம்' என்றேன். "ஏன் கையில் வைத்திருக்கிறீர்கள்' என்றார். நான்
"படிக்க' என்றேன்.
இவ்வளவையும் படிப்பீங்களா?" என்றார், இது நக்கல்.
'புத்தகத்தை படிக்காமல் வேறு என்ன செய்வார்கள்? அவரிடம் நான் எழுதிய லண்டன் உங்களை வரவேற்பதில்லை புத்தகத்தை கொடுத்தேன். அவர் சொன்னார்.
"நீங்கள் எழுத்தாளரா? சரி GESLUTTERSEGIT*"
அடுத்த வாசலுக்கு வர சுங்க
அதிகாரி. அவர் எனது கையில் உள்ள புத்தகங்களைப் பார்த்து கேட்டார் "என்ன இவ்வளவு புத்தகங்கள்? இதெல்லாம் சென்னையில் விக்கிறாங்களா?"
ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். எங்காவது பிரபாகரன் முகம் தெரியுதா என்று பார்த்திருப்பாரோ தெரியாது.
பார்த்து விட்டு தரும்பொழுது சொன்னார் "வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு நல்ல வாசகர்"
விகடன் மானா என்னைப்பற்றி அக்கறையோடு விசாரித்துக்கொண்டி ருப்பார். அவரின் வேலைப்பழுவுக்கு மத்தியில் என்ன செய்கிறீர்கள், எப்படி வந்த விசயம் எல்லாம் நல்லா முடிந்ததா? என்று அக்கறையோடு விசாரிப்பார். நானும் ஒ நல்லா முடிந்தது' என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இங்கு லண்டன் வந்த பிறகு தான் மானா சொன் னார் அப்படி விசாரித்ததற்கு காரணம் என்னை யாரும் புத்தகம் போட்டுதரு கிறேன் என்று ஏமாற்றி விடுவார்களோ என்று பயந்தாராம். மானா உங்களின் ஆழ்ந்த அக்கறைக்கு நன்றி. உங்கள் ஆழ்ந்த அன்புக்கும். ஆனால் அப்படி என்னை யாரும் ஏமாற்ற முடியாது. நான் எல்லாவிடயத்தையும் தெளிவாகச் சொல்லி விடுவேன். மற்றது ஏமாற்றுபவர்கள் யாரையும் நான் இதுவரை நண்பர்களாகப் பெறவில்லை. நான் லண்டனில் இருந்து வந்தாலும் பெரிய பணக்காரன் இல்லை யே மானா. நானே பஜட் போட்டு செலவு செய்கிற ஒரு மனிதன்.
மதுரையில் இரண்டு விடயங்கள் மனதை நிறைத்து நிற்கின்றன. ஒன்று நான் போன அன்று புத்தக கண்காட் சியில் (5.9.12) திடீரென்று ஆத்மார்த் தியின் 108 காதல் கவிதைகளின் வெளியீட்டு விழாவில் மனுஸ்யபுத்திரன் பேசச்சொன்னது, சுவாரஸ்யமாக பேசியது. பேசி முடிந்தவுடன் மனுஸ்யபுத் திரன் சொன்னார் "ஏற்கனவே புத்தகம் கொடுத்து பேசச்சொல்வதை விட திடீரென்று வெளியிடும் புத்தகத்தைக் கொடுத்து பேசச்சொன்னால் பேச்சு நன்றாக வருகிறதே" என்று.
அடுத்தது வண்ணதாசன் 50 விழாவில் கலந்துகொண்டு அங்கு பெரிய இலக்கிய ஆளுமைகளை சந்தித்தது, கலந்து பேசியது மனதுக்கு உற்சாகமாக இருந்தது.
OT uL LLL LLLLTTT TT S LLLLL L LlL L0L LL LL சந்தித்தது ஒரு நல்ல தருணம். 20 நிமிடம் என்று பேச ஆரம்பித்த நாங்கள் 30 நிமிடம் பேசினோம். இலங்கை மக்களின் அவலத்தைச் சொல்லும்பொழுதே தேம்பித் தேம்பி அழுது விட்டார். தன்னுடைய துன்பமாக மற்றவரின் துன்பத்தை நினைக்கும் அந்த மனம்தான் ஒரு எழுத்தாளருடையது. இன்னும் மற்றவர் களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிற மனம் வேண்டும்
என்னிடம் இரண்டு நண்பர்கள் இலங்கையில் இருந்து கஷ்டப்பட்டு பணம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் நான் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வீட்டை அடைவு வைத்து விட்டு வட்டி கட்டமுடியாமல் கஷ்டப் படுகிறார். மற்றவர் ஒரு எழுத்தாளரின் மனைவி கணவர் இறந்துபோக புத்தகம் அடித்த காசைக் கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். இரண்டுபேரும் எழுத்தாளர்கள், தமிழர்கள். என்ன செய்வது. எனக்குத்தெரிந்த பணக்காரர்கள் லண்டனில் நிறையப் பேர்
இருக்கிறார்கள். நான் அவர்களிடம் பணம் என்று கேட்டு எந்த சந்தர்ப்பத்திலும் GELUITSE, GB6Jualaño 6006). யாருக்காவது சிபாரிசுக்காகவும் GESLUIT GELDTLIGEL GÉT. ET GÖTGUL LL5 இருந்தபோது பலருக்கு கொடுத்துள்ளேன்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு பஸ்ஸில்
லன் اروی قوای آنها به یا
இளைய அப்துல்லாவற்
LO
 
 

போனேன். நண்பர் டாக்டர் தியாகராஜன் றைவர் சீற்றுக்கு பக்கத்தில் அமரச் சொன்னார். அந்த இடம் காலை நீட்டி வைக்க லேசாக இருந்தது. நீண்ட பயணம்தானே. பயணம் ஆரம்பித்தது எல்லாம் சரி. பஸ் கொஞ் த்துரம் போய்கொண்டிருந்தது. றைவர் கண்ணை மூடி மூடி வெட்டுகிறார். அடடா அவர்கட்கு தூக்கக் கலக்கம். றைவர் கொண்டுபோய் மோதும் வரைக்கும் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது . ான் கண்ணுக்கு முன்னால் இருக்கிறேன். ான் அவரை எட்டிப் பார்த்தேன். அவர் ன்னை தூக்கக் கலக்கத்தோடு பார்த்தார். நங்க நாற்கர சாலையில் பஸ் போகிறது. பாஜ்பாயின் புண்ணியம் இல்லாவிட்டால் இந்திய றோடுகள் அப்படியேதான் இருந் திருக்கும், தார் போடுகிறேன் என்று
ல்லோரும் காசை எடுத்துக்கொண்டு பாய் தங்களின் வங்கியில் போட்டு விடுவார்கள். பெரும் பாதைகள் மிக ன்றாகவே இருக்கின்றன.
நல்ல காலம் இரண்டு மணி நேரம் ஒடிய பிறகு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ாப்பாடு, தேநீர் எல்லாம் குடித்த பிறகு ான் பஸ் நன்றாக ஓடியது. றைவர் சுமுக லமைக்கு வந்துவிட்டார். நான் ஆனந்த விகடனில் வட்டியும் முதலும் வாசித்து பிட்டு கண்கலங்கிக்கொண்டு இருந்தேன். ாஜ முருகன் பயணம் பற்றி எழுதியிருந் ான். என்ன அருமையான பதிவு. ாழ்க்கையில் ஒவ்வொருவரும் அந்த பனத்தின் நிஜத்தை கடந்துதான் போக வண்டும். முருகனுக்கு போன்போட்டு சான்னேன் 'நீ என்னை பயணத்தில் அழ வைத்து விட்டாயடா' என்று. அவன் பழமைபோல பெரிய சிரிப்பு சிரித்தான்.
இந்திய ரயிலில் நான் நீண்ட பயணம் சய்வது இது மூன்றாவது தடவை. முதல் டவை சென்னையிலிருந்து டில்லிக்கு. இரண்டாவது தடவை சென்னையிலிருந்து
ருச்சிக்கு இப்பொழுது நாகர்கோயிலிருந்து ழும்பூருக்கு டில்லி பயணம் முதலாவது ன்றதால் புதினம்பார்த்தபடி கடந்து பிட்டது ஒன்றும் விளங்கவில்லை.
ருச்சி பயணம் பகல் என்றதனால்
நாகர்கோயிலில் இருந்து எழும்பூருக்கு ாலை 6 மணிக்கு ஏறி காலை 8.45 இற்கு இறங்கும் நீண்ட பயணம் ஏசி பட்டி நல்லது என்று காலச்சுவடு SEŠSTSOGITsör Låss LustesTestsByTš-Gartesë sastrTÜ, ண்ணியாகி விட்டது. பயணம் என்னவோ ல்லதாகத்தான் ஆரம்பித்தது.
படுக்க எல்லாலோரும் தயாராகிய பாழுதுதான் பிரச்சினையே ஆரம்பித்தது. டுத்துக் கொஞ்சநேரத்தில் என்னில் நட்டிக் கரப்பான் பூச்சிகள் ஏறத்தொடங்
ன, ஏசிப் பெட்டியிலுமா? எரிச்சலாக இருந்தது. பிறகு சுற்றிவர பெட்சிட்டை பாட்டு கரப்பான் பூச்சிகள் வரும் பாதையை அடைத்த பிறகுதான் தூக்கம் வந்தது. ாதுக்குள் இயர்பட் வைத்துவிட்டேன். காதுக்குள் இந்தியாவில் வைத்து ச்சிபோனால் அதை எடுக்க லட்சக் ணக்கில் கேட்பார்கள். அதுவும் லண்டனில் இருந்து வந்தேன் என்று கண்டுபிடித்தால் இரண்டு மடங்கு போட்டுவிடுவார்கள்.
இரவு படுக்கும்பொழுது கோத்ரா ரயில் ரிப்பு சம்பவம், ரயில் பெட்டி தீப்பிடித்து ரிந்த சம்பவம் எல்லாம் கனவாக வந்து ாக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தன.
ங்கு லண்டன் போல இல்லாவிட்டாலும் அதன் அரைவாசிக்காவது இந்திய ரயில்
ஓடாமல் இருக்கிறநேரம் கரப்பான் பூச்சிக்கு மருந்து அடிக்கலாம். கொஞ்சம் வாசனை தெளித்து பெட்டியை மணமாக வைத்திருக்கலாம்.
கக்கூசுகளை கழுவி துப்புரவாக வைத்திருக்கலாம். துப்புரவை யோசிக் கிறார்களில்லை.
2004 இல் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த பொழுது கரப்பான் பூச்சி இல்லாத துப்புரவான லாபகரமான இந்தியன் ரயில்வேயை நடத்திக் காட்டினார்தானே. இங்கு வந்ததன் பின்பு பேஸ் புக்கில் எனது பயண போட்டோக் களைப் போட்ட பொழுது தேசம் சோதிலிங்கம் போன் போட்டு உங்களை மாதிரித்தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கோயில்களுக்கும் போய் வந்திருக் கிறீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன் என்றார். உண்மையில் கோவில்களில் தான் தமிழ்நாடே கிடக்கிறது. வேறு எங்கு போய் நான் தமிழ் கலைச்செல் வங்களைப்பார்க்க?. தஞ்சைக் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், முநீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாதர் பாதம் திறந்திருந்த நேரம், சர்போஜி அரண்மனை, திருச்சி கல்லணை என்று எங்கும் அதிசயங்கள் கொட்டித்தான் கிடக்கின்றது.
திருவல்லிக்கேணி றோட்டில் எனக்குத்தெரிய இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அந்த கடைக்கு முன்னால் குடித்துவிட்டு கசக்கிப்போட்ட காலி பிளாஸ்டிக் கிளாஸ்கள் இரவு குவிந்து அசிங்கமாக, பார்க்க அருவருப்பாக இருக்கும்.
இந்தப்பயணத்தில் இரண்டு முறை எனக்கு மகாபலிபுரம் போகக்கிடைத்தது. ஒரு முறை பவுத்த ஐயனாரும் நானும் ஐயனாரின் நண்பர் முரளியைச் சந்திக்கப்போய் நல்ல அருமையான இரவுப்பொழுதை பெரு விருந்தோடு கழித்தோம்.
இரண்டாவது ரெங்கசாமியும் பரமநாதனும் கார் எடுத்துவர மகாபலி புரம் போனோம்.
சிலைகள்,வாழ்விடங்கள்,சிற்பிகள், சிலைக் கூடங்கள் என்று மனதில் அள்ளி அள்ளி அழகையும், ஆச்சரி யத்தையும் நிறைத்துக்கொண்டே வந்தேன். சொக்கிப்போன இடமது. எவ்வளவு பிரமாண்டம். எவ்வளவு கற்பனை, எவ்வளவு நேர்த்தி, பழையவர்களை நாகரிகம் தெரியாதவர்கள்,பாமரர்கள் என்று சொல்கின்ற இந்தக் காலத்து புத்தி சாலிகளால் இடிந்து விடாமல் இருக் கும்படி ஒரு பாடசாலைக் கட்டடத் தைக் கூட கட்ட முடியாமல் இருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்கள் எப்படி அசையாமல் இருக்கின்றன அந்தக் காலத்து கட்டடங்கள். மலைகளைக் குடைந்து பெரிய பாறைகளை நகர்த்தி என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்?
"இன்ஷா அல்லாஹற்" அடுத்தவருடமும் சென்னைக்கும், நாகர்கோயிலுக்கும் போகவேண்டும்.
(முற்றும் )
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013
S S

Page 17
*○○○エ○○。
リ
Cesாe House என்ற இடத்தில் வாழும் 08 eெnge என்ற 2 வயது சிறுவன் இதயக் கோளாறுடன் பிறந்தான் இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலே பிறந்தது பெற்றோருக்கும் மருத்துவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் இரத்த சத்திகரிப்பு பாதிக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அறுவை சிகிச்சை செய்து செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளதால் இக்குழந்தையின் இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஆனால் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என்ற நிலையில் குழந்தையின் கடைசி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு இதுதான் என பெற்றோர்கள் கண்ண்ர் மல்க தெரிவித்துள்ளனர்
இருப்பினும் குழந்தை உயிருடன் இருக்கும் வரை நன்றாக பார்த்து கொள்வது தங்கள் கடமைஎனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று முறை விவகாரத்து செய்த வயோதிபர் ஒருவர் தனது 82 வயதில் மனைவி தேவை எனும் விளம்பரப் பலகையைய கழுத்தில் மாட்டிகொண்டு பொது இடங்களில் நிற்கும் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாண்டி மிக்கோலச் என்ற அமெரிக்கரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் 40 வயதிற்குள் மூன்று முறை விவகாரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 40 வருட காலத்தை தனிமையில் கழித்துவிட்டதால் வாழ்ககைை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டுமென தான் நன்கு உணர்ந்துவிட்டதா அவர் தெரிவித்துள்ளார்.
தனிமையில் வாடும் தமக்கு நல்ல ஒரு துணை தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு மனைவியாக விரும்புவர்கள் 60 வயதை கடந்து இருக்க வேண்டும் என்பதோடு, நூல்களை தேடி கற்பவராகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவராகவும் ஒரே நகரத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று அ6 கூறியுள்ளார்.
"பலர் தமது 20 அல்லது 25 வயதுகளில் பல்வேறு காரணங்களுக்காக மனைவியைத் தேடுகிறார்கள். நான் தோழமைக்காக மனைவி தேடுகிறேன்" எ8 அவர் தனது கழுத்தில் தொங்கவிட்டுள்ள விளம்பரப் பலகையில் எழுதியுள்ளன குறிப்பிடத்தக்கது.
// ഈ ബu ിബ sip Gucisoidsouë GsTër வயதுப் பெண் எலிசனி டா குரூஸ் சில்வா தனது 22 வயது காதலருடன் பிரேசி வந்ததை பெரும் திரளானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்
இந்த வித்தியாசமான ஜோடி எங்கு போனாலும் அங்கு கூட்டம் கூடி விடுகிற எலிசனியின் உயரம் 6 அடி 8 அங்குலம். இவரது காதலர்தான் பிரான்சினால்டே கார்வால்ஹோவின் உயரம் 5 அடி 4 அங்குலம்
இவர்கள் தங்களின் உயரப் பொருத்தத்தை பற்றியும் மற்றவர்கள் இவர்கை சிறிதும் கவலைப்படுவதில்லை.
எலிசனியின் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட ஒரு கட்டி காரணமாகவே அவரு ஏற்பட்டு இப்படி உயரமாகி விட்டாராம் மருத்துவர்கள் தற்போது அந்தக் கட்டிை உயருவது நின்று விட்டது
தனது உயரம் காதல் குறித்து அவர் கூறுகையில் எனது காதலரின் பெர்சன பிடித்திருந்தது மிகவும் அன்பாகவும் எளிமையாகவும் மற்றவர்களிடம் இரக்கத் மாறுபட்ட உயரம் காரணமாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை
~~\~\~ ~\~ சுடர் ஒளி/02, ஜனவரி - 07, ஜனவரி 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பாடசாலையி லிருந்து நீக்கப்பட்ட gLDLu6YJLĎ Gosco IL6th6)
இச்சிறுவன் ஆசிரியை மட்டுமல்லாது தன்னுடன் கல்விப் பயிலும் சக மாணவர்களிடமும் சேட்டைகளை புரிந்ததால் அவன் இந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை பாசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளான். -
இந்நிலையில் வகுப்பிற்கு வந்த ஆசிரியையின் முகத்தில் சமயம் பார்த்து மேற்படி மாணவன் குத்தியுள்ளதால் பாடசாலை நிர்வாகம் இம்மாண்வனை நிறந்தரமாகவே பாடசாலையை விட்டு நீக்கியது.
இச்சிறுவனின் பெற்றோர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். "ஸ்டீவ் மிகவும் சாமர்த்தியமான பையன், ஆனால் தற்போது அந்த சாமர்த்தியம் இல்லாமல் போகப்போகிறது அவன் இவ்வாறான குற்றங்களை புரிபவன் அல்ல" என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
"ஒரு 5 வயது சிறுவன் இவ்வாறான குற்றங்களைப் புரிந்ததால் பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என ஸ்டீவின் தந்தை தெரிவித்துள்ளார்.
சகோதரிம்ை
தொலை) செங்குவனை மணக்க துடிக்கும்
தன்னுடைய சகோதரியை கொலை செய்த கொலைக் குற்றவாளியை திருமணம் செய்யப் போவதாக பெண் ஒருவர் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் எடித் மற்றும் ஜோஹனா ஆவர். இவர்களில் ஜோஹனா கடந்த 2010ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்த வழக்கில் விக்டர் சிங்கோலானி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் விக்டரை சகோதரிகளில் ஒருவரான எடித் திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார் எடித்
தன் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறிய எடித் கடந்த 21ஆம் திகதி காதலர் விக்டரை மணக்க தயாராக இருந்தார். பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடப்பதற்கு 山f அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால் விக்டர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். T வருகிற 10 ஆம் திகதி இந்தத் திருமணம் குறித்து நீதிமன்றம் தனது
இறுதித் தீர்ப்பை அளிக்க உள்ளது.
17 கடற்கரையைச் சுற்றி
ուb 17 cւացn sor T. Reign
கேலி கிண்டல் செய்வதையும்
es
ாலிட்டிதான் எனக்கு மிகவும் / SUL SUD LID LIPSET, GTPasest
ფიცივე ეცეს კი კიევoეეmit emeნეlargუM1, তােত ভচ্ছিভােগ ।
கு அபரிமிதமான வளர்ச்சி ய அகற்றி விட்டதால் மேலும்

Page 18
18
காலையில் எழுந்திருக்கவே .
சிக்கலும் இல்லாமல் இருந்த முடியவில்லை, ஒரே தலைசுற்றல்,
தாய்மார்களின் குழந்தைகளை விட வாந்தி, மயக்கம் என மோர்னிங்
தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட சிக்னெஸ் குறித்துப் புலம்பும் தாய்மை
தாய்மார்களின் குழந்தைகள் நிலையில் இருக்கும் பெண்களுக்கு
படுசுட்டிகளாக இருந்தார்களாம். உற்சாக மருந்தாக வந்திருக்கிறது புதிய
சரளமாகப் பேசுவது, சிறுசிறு ஆராய்ச்சி ஒன்று.
கணிதங்களைச் செய்வது என தாய்மைக் காலத்தின் முதல்
நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் பாகத்தில் இத்தகைய |
முடிவாக இந்த அறிக்கை அசௌகரியங்களைச் சந்திக்கும்
வெளியிடப்பட்டுள்ளது. தாய்மைக் 133 2 பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்
காலத்தில் நிகழும் ஹோர்மோன் taங்க ! அதிக அறிவாற்றல் உடையவர்களாக
Jia LE03) இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த
ஆராய்ச்சி.
போடggT-யடப்பு, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம்
டி. எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும்,
பெட் இத்தகைய அறிகுறிகள் காணப்படும்
alla-4ura பெண்களின் குழந்தைகள் இதயம்
|-Talார்பன்பட் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள்
103ா (8) தெரிவிக்கின்றன. கூடவே இப்படிப்பட்ட
பார்ட் சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால்
பாபா கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும்
ய '3 -IITTTA
டெனே பெருமளவில் குறைவதாக
பட. ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, 121 / 2 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய இந்த ஆய்வு கமக்காக யப(CI - மூன்றாவது வயது மற்றும் ஏழாவது '' -- வயதில் சோதனைகளை நடத்தியது.
TET இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் பாகம் - பக்து
8ா.
ஆa 11:ஆப்குற்ற 9 பேர் 2Uபடு 930
"அ (தவையான CIur நமகள் 200கிப்பால் காம்பினே.
அப்பளம் 10 -14) TATTeTaப்பட்யா க ேபா ---- பெரிய வெங்காயம் 21 Eel TCifict32IT TR-Eா- உருளைக்கிழங்கு - 2 எண்ணெய் பொரிப்பதற்கு மிளகாய்த்தூள் - அளவாக மசாலாத்ததூள் - அரைத்தேக்கரண்டி ஈய்முறை : வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும். அப்பளத்தை நீரில் இட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து, வெங்காயம், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் கலந்து மசித்துவைத்த கிழங்கை
அப்பளத்தின் நடுவில் வைத்து நீரில் தொட்டு ஓரங்களை மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பாபா அ த எ 5127 பயாப் நறு ராப
/0/ாவில்,
கிராம் வெந்தயத்தை வேகம்
நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த டய ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் !
ராககுண்டான உடம்புடன் கஷ்டப்படுப பUா தினமும் சாப்பிடவும். இது உடலில்
துன்யஉங்களுடைய உடல் சரியான நில ப பப்ரு அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும்
படகி - காம-5 பக்கா - - பட் பட் 2
-- 2 பாப்புப்
1ம் 10RE IT) கான்
பெண்கள் தவி
இணையத்தள நட்புக்கள்

t0களிர் சுடர்
வெளியேற்றமே இந்த 'மோர்னிங் சிக்னெஸ்' எனப் படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள், தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்கவேண்டிய தாய்மார்களுக்கு
இந்தத் தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை. வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர் இனிமேல்
மகிழ்ச்சியடையலாம். - T பாரப4) இடம் 04பர் 9மர்
துன்பமும் 1 'இன்பமும்
ਮ4 ਝਟਕੇ ਓ .
* Uமு
மகாகம் 3 11ம்
---- 100ாரானா-அனார்.
- 017 - 18
- படம் வரி-டட அ. பசறாங்க மாமா
லிெதாகக் குண்டாகலாாெடு
பி
- - - - - -
வைத்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 ர கால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும்.13
சக்தி வெந்தயத்துக்கு உண்டு. பவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி 3
உள்ள தண்ணீரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். மலக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். பாபு
உடலுக்கு நல்லதே.
சா - 1 பேங்க
13-ெ: ila lic - 088150t.ராமda 13வயது வiைd Galfa date
பிக்கவேண்டிய
பல் - பு- பப்பு சட்டப்போட்டா ITIயப் ப
பெண்களின் 25001 வ| G காரணமாக அமைகின்றன. சில இட
கல்வியறிவும், 2 (811 நேரங்களில் எல்லைதாண்டி FIAT 2 பொது அறிவும்
கள்ளக்காதலாகவும் கூட மாற வசம் | தக நாளுக்குநாள் மாகிப் வாய்ப்புள்ளது. மேலும் பல ய பு "
23 அதிகரித்துக் கொண்டே பெண்களுடன் தொடர்பிலிருக்கும் - 3 ப வருகிறது. இப்படிப்பட்ட ஆண்களுடனும் சகவாசம் ஏற்பட - |
சூழ்நிலையில்
நேரிடுகிறது.
5). பெரும்பாலான பெண்கள்
பின்னர் அவர்களைப் பற்றி பேஸ்புக், ட்விட்டர்,
உண்மை நிலவரங்கள் தெரியும் ஸ்கைப் போன்ற சமூக )
போது மனஉளைச்சலுக்கு ஆளாகி வலைத்தளங்களை -
நடைப்பிண வாழ்க்கை பயன்படுத்தி
மேற்கொள்ளவும், சிலர் தற்கொலை வருகிறார்கள். பின் படு செய்யவும் வழிவகுக்கிறது. 1:18a83 ஆ இதுபோன்ற சமூக 508 (எனவே, பெண்கள் இதுபோன்ற பு:- பப்பு: வலைத்தளங்களில் 68 சமூக வலைத்தளங்களில் முன்பின் 31ம் தற்காலப் பெண்கள் பூவா தெரியாத ஆண்களை நண்பர்களாக ! முன்பின் தெரியாத ஆண் )
அங்கீகரிப்பதைத் தவிர்க்க 103a3d013 நண்பர்களுடன் அதிக
பகுப்பாக
வேண்டும். ஒருவேளை அத்தகைய | தொடர்பு
நபர்கள் தங்களை நண்பர்களாக - 2 வைத்துள்ளார்கள். இதன்
ஏற்றுக்கொள்ளும் படி தொந்தரவு - - மூலம் அவர்களின் நட்பு,
செய்யும் பட்சத்தில் அவர்களது செல்போன்கள்
கணக்கை தடை செய்யும் தேர்வை | எண்களை பரிமாறிக் - தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு 2
மாரும் கொள்ளுதல் மற்றும்
தடைசெய்தால் அந்த நபர்கள்
இளம் 4 வெளியிடங்களில் 29 * உங்களது கணக்கை மேற்கொண்டு 8 தனிமையில் சந்தித்தல் - 31)
காண இயலாது. வல் போன்ற தவறுகளுக்கு
:- 14 )
1ெ)
சுடர் ஒளி /02, ஜனவரி - 08, ஜனவரி 2013 -
) படு - 1 :-)பு 1

Page 19
- sp., pressorio.
கேள்வி : எனது வயது 27. கடந்த வாரம் தலைப்பிள்ளையை பிரசவித்தேன். என் பாட்டியும், என் அவரது இளைய சகோதரியும் குளிக்கவேண்டாம். தண்ணிர் அதிகம் அருந்தவேண்டாம் எனக் கூறுகின்றனர். இது சரியா?
விடை முற்காலத்தில் இருந்து வரும் மூடப்பழக்கங்களும், மூடநம்பிக்கைகளும் இவையாகும். உங்களுக்கு இது முதல் பிரசவமா? இரண்டாவது பிரசவமா? சிசேரியன் சத்திரசிகிச்சையா? என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. சாதாரண பிரசவமாயின் உங்களுக்கு பிறப்புக்கால்வாயை (யோனிவழி) அகலப்படுத்த (Episiotomy) என்ற வெட்டுக்காயம் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும். இது விரைந்து குணமடையச் செய்வது அவசியம். இதற்காக குழந்தை பிறந்த மறுநாளே தாய் குளித்து நீராடிச் சுத்தமாக இருக்கத் தொடங்க வேண்டுமென்றே இன்று மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சாதாரணமாக முகத்தில் அல்லது கையில் காயம் ஏற்பட்டால் குளிக்கக்கூடாது அல்லது காயத்தில் தண்ணீர் படக்கூடாது என மருத்து வர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இந்த பிரசவ
பிரசவத்தின் பின் குளிக்கக் கூடாதா 0
வெட்டுக்காயம் எனும்போது மட்டும் தினசரி குளித்து சுத்தமாக இருங்கள் என மருத்துவர்கள் மாறிச் சொல்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். ஆம் அது உண்மைதான். முகத்திலே காயமேற்பட்டால் தண்ணிர் அங்கு படாமல் பார்த்துக்கொண்டால் காயம் விரைந்து ஆற உதவியாக இருக்கும். முகம் என்பது உடலில் அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கழுவப்பட்டு பாதுகாக்கப்படும் அங்கம். அங்கு பக்டீரியாக் கிருமிகள் சாதாரணமாக பெருகி இருக்க வாய்ப்புக்கள் மிகக்குறைவே. அப்படியான சுத்தமான முகத்தில் தண்ணிர் பட்டால் தண்ணிரில் உள்ள கிருமிகள் காயம் ஆறுவதை தாமதப்படுத்தலாம். ஆனால் பிரசவத்தில் யோனி வழியில் ஏற்படுத்தப்படும் வெட்டுக்காயத்தில் தண்ணிர் படுவதால் மேலதிக பாதிப்பு என்று எதுவும் இல்லை. ஏனெனில் யோனிவழிக்கு மிக அருகே
காலத்தைக் கூட தாங்கி சுரப்பிகள் வேலை செய்வது விடலாம். ஆனால், மழைக்காலம்தான் மாறுபடுவதால், இதய பாதிப்புக்குக் யாரையும் பாடாய்ப்படுத்தி விடும். முக்கை காரணமாகிறது. பகல்நேரத்தை விட EF சிந்துவது முதல் காய்ச்சல் வரை இரவு நேரம் அதிகம். அதனால், வலம்வரும். அதைவிடவும் வெப்பம் குறைவது இயல்பானது. குளிர்காலத்தில்தான், பலவீனமான வெப்பம் குறைந்தால், உடலில் பலரும் உஷாராக இருக்கவேண்டும். சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். அதிகாலையில் நடைப் பயிற்சி செய்வது வெப்பம் குறைவாக இருக்கும் முதல், உணவுக்கட்டுப்பாடு வரை, என்பதால், குளிர்காலத்தில், இதய @ கவனத்தில் இருந்து சிதறிவிடக் கூடாது. நோயாளியின் இரத்தக்குழாய் மருத்துவ ஆலோசனைப்படி கேட்டு சுருங்கியும், இறுக்கமாகவும் நடந்துகொள்வதே நல்லது. இருக்கும். இதனால், இதயத்துக்கு இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். G விடும். குளிர்காலத்தில் தான் பலருக்கும் உடலில் வெப்பசக்தி தேவை. இந்த G. உடலில் கோளாறுகள் ஏற்படும். வெப்பத்தைத் தருவதற்கு இதயம் குறிப்பாக, ஆஸ்துமாவுக்கு வேலை செய்வது முக்கியம் இதய குளிர்காலம்தான் மிகவும் மோசமானது. வால்வுகள் வேலை செய்தால்தான், சுவாசக்குழாய் சுருங்கி, மூச்சுவிட அங்கிருந்து இரத்தம் மற்றப் LU முடியாமல் ரொம்பவும் அவதிப்பட நேரும் பாகங்களுக்கு அனுப்பப்படும். சுவாசக் கோளாறுகளை விட இதயப் இரத்தத்தில் ஒக்சிசன் இருப்பது பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் அவசியம். குளிர்காலத்தில் இது குளிர்காலம், பரம எதிரியான பருவம். குறைந்து விடும். இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அதிகாலை இரத்த அழுத்தம் வேண்டிய காலகட்டம் இது கோடை ஆபத்தானது குளிர்காலத்தில் காலத்தைப் போல நினைத்து, நினைத்த காலையில் வாக்கிங் போவது நேரத்தில், வெளியில் சென்று வர வெளியே போவது போன்றவற்றால், முடியாது. குளிர்காலத்தில், இதய ஒரு பக்கம் ஒக்சிசனும் குறைந்து, இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இரத்த அழுத்தமும் மாறுபடும்
引
-
G
卤
ئ
C
-II
C:
6 Tiba நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும்
என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். இன்று பெரும்பாலான மக்களை 西
வாட்டிவதைக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் G
பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
நாவல்பழக்கொட்டை, நாவல்பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே
கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக்கொட்டைகளை காயவைத்து C
நன்கு இடித்துப் பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு C
வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். G
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி 圣
செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப் பொடியில் ஒரு கரண்டி அளவு G
எடுத்து தண்ணிரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டிக்
சுடர் ஒளி/02, ஜனவரி - 08, ஜனவரி 2013
 
 

லவாசல் இருப்பதால் [[[[[{{ffffff . }ந்தப்பிரதேசம் பக்டீரியா கிருமிகள்
ற்கனவே மிகமிக அதிகம் உள்ள ருமிகளின் சொர்க்கம் எனலாம். அவ்வாறான இடத்தில் சவர்க்காரம், ண்ணிர் கொண்டு கழுவுவது மூலம் கிருமிகளை ஒரளவாவது ட்டுப்படுத்திக்கொள்ளலாம். அதாவது கழுவ பயன்படுத்தும் தண்ணிரிலுள்ள ருமிகளை விட பலநூறு மடங்கு கிருமி, அசுத்தம் அந்தப் பிரதேசத்தில் உள்ளது. எனவேதான் நாளாந்தம் குளிப்பது அவசியம். ற்றொரு மூடநம்பிக்கை பிரசவத்தின் பின் நீர் அருந்தக்கூடாது என்பதாகும். பாதிய நீர் அருந்தாவிடில் குழந்தைக்குரிய பால் போதியளவு சுரக்காது பாகும். தாய்ப்பாலோ எந்தத் திரவத்தினதோ அடிப்படை நீர்தான்.
அதிகாலையில் எழுந்து வேலை அதனால், குளிர்காலத்தில் சய்வதால், இதய பாதிப்புள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி ர்களுக்கு இரத்தத்தில் உள்ள காரடி பரிசோதனை செய்து மிகவும் கவனமாக ால் அளவும் குறையும் அறுபது இருப்பது அவசியம்.
யதைக் கடந்தவர்கள், பொதுவாகவே
ளிர்காலத்தில் அதிகாலையில் ழுவது வேலை செய்வது, வெளியில் ாக்கிங் போவது போன்றவற்றை |றுத்த வேண்டும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள்,
ளிர்காலத்தில் குளிரில் எந்த வலையையும் வைத்துக் கொள்ளக்
பாகும் வரை மாற்றிக் கொள்ள வண்டும். குளிர்காலத்தில் குளிரைத் டுக்க முடியாது. ஆனால், இதயப் ாதிப்பைத் தவிர்க்க, சில நடைமுறை
66Lਸੰਯ5ਪ6Bub }ப்படிச் செய்தால், இதயப் பாதிப்பில்
ருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்க ாம். குளிர்காலத்திலும் அதிகா லயில் செய்ய வேண்டிய அவசியம் ல்லை. வெயில் வந்த வுடன் riudeoTu5. ாய்கறிகள், பழங்கள் அதிகம் Leoreśl65 (35 jśs 36-637(SLD. ளிர்பானங்களை விட அதிக எண்ணிர் குடிக்க வேண்டும்.
ளிர்ப்பருவம் வரை மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
ப்போதுதான் இரத்த அழுத்தம் ாதாரணமாக இருக்கும்.
கூடாது. அதிகாலையில் எழுந்து பாகும் பழக்கத்தை குளிர்காலம்
காள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ாழிவு நோய் குறையும்.
வேப்பம் பூ, நெல்லிக்காய்ப் பொடி, துளசிப் பொடி, நாவற்கொட்டைப் பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நாய் கட்டுப்படும்.
இசங்கு வேரை உலர்த்திப் பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் லந்து உண்டு வந்தால் காய்ச்சல் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நாயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் இரத்தத்தில் க்கரையின் அளவு குறையும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை ன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். வந்தையக் கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1, டைப் 2 நீரிழிவு நோய் ட்டுப்படும். இது உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதையும் தடுக்கிறது.
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். பாதாம் பருப்பு நீரிழிவு நாயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம்பருப்பு ட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தரிவித்துள்ளனர்.

Page 20
2O
8Fற்று நேரத்திற்கு முன்பு ஒரு பிசாசைப் போன்ற வெறியுடன் தன்னைக் குதறவந்த வங்கோலை வேலாயுதம் இப்போ பூவரசின் கீழ் பயத்துடன் மிரள மிரள விழித்தவாறு முனகிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது கமலிக்கு மனதில் ஒரு கேலி கலந்த சிரிப்பு எழுந்து மறைந்தது. அதேவேளையில் தான் வாளியால் அடித்துவிட்டு ஒடித்தப்பாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்தபோது கோபமும் எழத்தான் செய்தது. ஒரு விறகுக் கட்டையை எடுத்து அவன் உச்சந் தலையைப் பிளக்க வேண்டும் என ஒரு உணர்வு தோன்றிய போதும் தான் செத்த பாம்மை அடிக்கும் அளவுக்கு நிலை தாழ்ந்து விடக்கூடாது என
நினைத்தவளாக அந்த எண்ணத்தை மாற்றிக் G5IT6 ILT6T.
அவள் அங்கு நின்ற பூசாரி சின்னியப்பனிடம், "அப்பு அவன்ரை கைமுறிஞ்சு போச்சுது போலை கிடக்குது. ஒரு மட்டை வைச்சுக்கட்டி விடன்" என்றாள்.
சில நிமிடங்களுக்கு முன்பு பத்திரகாளியாக மாறி வங்கோலையின் கையை அடித்து முறித்த கமலி அப்படிச் சொன்னது இளையவனை அளவில்லாத வியப்பில் ஆழ்த்தியது.
அவன் சிறிய தடுமாற்றத்துடன் அவளிடம், "கமலி நீ . என்ன சொல்லுறாய்?" எனக் கேட்டான்.
'அவன் என்ரை சட்டையைப் பிடிச்சு இழுத்தான். கையை அடிச்சு முறிச்சாச்சு என்னை உள்ப்பாவடையோடை பார்த்தான். அந்தக்
எங்களை என்னவும் செய்ய முடியாது எண்டதைக் காட்டியாச்சு. இப்ப வேதனையிலை தவிக்கிறான். நாங்கள் மனுஷராய் இருப்பம்"
"அப்ப, வீடு கொளுத்தினதை மன்னிச்சிட்டியே?" கமலி மெல்லச் சிரித்தவாறே சொன்னாள் "இன்னும் கொஞ்ச நேரத்திலை அப்பு வந்திடுவார். அவர் அதைக் கவனிப்பார்".
அந்த வார்த்தைகள் வேலாயுதத்தை அதிர 60615560T.
சரவணை எப்படிப்பட்ட சண்டியன் என்பதையும் அவனுக்கு வீரபாகு முதலாளியின் பின்புலம் இருப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறான். தான் இப்போ சரவணையின் கையில் தனியாக அகப் பட்டால் உயிர்கூட மிஞ்சாது என்பதை நினைத்த போது அவன் உடல் நடுங்கியது.
கமலி ஒரு நேர்மையான துணிச்சல்காரி என்று இதுவரை எண்ணியிருந்த இளையவன் அவளுக்குள் இருக்கும் ஆழமான இரக்க சுபாவத்தையும் புரிந்துகொண்டான். ஆனால், சிங்கனின் படம் எரிஞ்சிருந்தால் இளையவனின் பாளைக் கத்தியாலேயே வேலாயுதத்தின் கழுத்தை அவள் அறுத்திருப்பாள் என்றே இளையவன் கருதினான்.
இளையவன் ஒரு வடலி மட்டையை வெட்டிச் சீவிக்கொடுக்க பூசாரி சின்னியப்பன் பக்குவமாக வேலாயுதத்தின் கையுடன் வைத்துக்கட்டினார். இளையவன் ஒரு பழைய துணியில் தண்ணிரைத் தோய்த்து வேலாயுதத்தின் இரத்தக்காயங்களைத் துடைத்துவிட்டான்.
அவற்றையெல்லாம் வேலாயுதம் விரும்பா விட்டாலும் உடல் வேதனை தவிர்க்க முடியாமல் அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்தது. ஆனால், அந்த விஷயங்களையெல்லாம் அவர்கள் மனமிரங்கிச் செய்வதாக அவன் நம்பவில்லை. தன்னை அடித்து முறித்துவிட்டு இப்போ சமாளிப்பதற்காகவே அவர்கள் அப்படியெல்லாம் செய்வதாகக் கருதினான்.
காயங்களைத் துடைத்து முடித்துவிட்டு இளையவன், 'குடிக்கத் தண்ணி வேணுமே" எனக்கேட்டான்.
வேலாயுதம் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, 'உங்கடை தண்ணி குடிக்கவே இஞ்சை வந்தனான்?" அவனுடைய அந்தத் திமிர் இளையவனுக்குக் கோபத்தை மூட்டிவிட்டது.
'நீ. சாகத்தான் வந் எங்களுக்கும் தெரியும். அவசரப்படாதை. இப் பொன்னுக்குட்டி மாமா ஆசை நிறைவேறும்"
இளையவனின் வார் வேலாயுதத்தைத் கிடுகி வைத்துவிட்டன.
'நீ. நீ. என்ன சொ எனத் தடுமாறின வேல 's 6T60)6OT (ELIT 606 ஆக்களுக்கு இரக்கம் ! பிழை எண்டு சொல்லுற விட்டு எழுந்து அப்பால்
மெளன மனவெளிக
இளையவன்.
வேலாயுதம் மனதுக்கு கொண்டான். தன்னைக் ஓடியவர்கள் மேலும் ஆ கூட்டிக்கொண்டு தன்ை இன்னும் சிறிது நேரத்தி விடுவார்கள் என அவன் நம்பினான். அப்போது 6 வீடுகளையும் எரிப்பது ம அடித்து முறித்த கமலின் முன்னிலையில் மானபா எனவும் மனதிற்குள் முய வீடெரிந்த விஷயம் ெ கூட ஆரம்பித்துவிட்டனர் சீவலை முடித்துவிட்டு வி வீட்டைப் பார்த்தபோது முடியவில்லை. பாளைக் எடுத்துக்கொண்டு ஆலே நோக்கிப் போன அவை நிறுத்தினான்.
'அண்ணை இப்ப ெ விதானையார் வரட்டும். "எல்லாவற்றுக்கும் வி பார்த்துக்கொண்டு கிடக் நல்லான்.
"அப்படியெண்டில்லை அடிச்சு முறிச்சுப்போட்டா6 "குடியிருக்கிற வீட்டை கையை முறிச்சால் போ! அறுக்கவேண்டாமே?" எ நல்லான்.
"பொறு. பொறு பாப்ட பிடித்துக் கொண்டான் இ கார் ஒன்று வரும் சத் வேலாயுதம் தனது ஆட்சி எண்ணி மகிழ்ச்சியுடன் ெ
கார் வந்து நின்றதும் விதானையார் இறங்கி வ கண்டதும் வேலாயுதத்ை விலகி வழி விட்டுக்கொடு விதானையார் அருகி சிரமப்பட்டு மெல்ல எழுந் 'வங்கோலை, நீயே வி Gleitsotisi steers (Bell காதைப் பொத்தி ஒரு அ வேலாயுதத்தின் இடது ப கூவியது.
'டேய். கடுக்கன் கன பகுதியார் எங்கடை ஊருக்குள்ளை வந்து எங்கடை குடிமக்களின்ன அளவுக்குத் துணிஞ்சிட்ப கன்னத்தில் இன்னொரு வேலாயுதத்தைச் சித்தம் கடுக்கன் கணபதி பகுதி வட்டாரம் சற்று வித்தியா நோக்கப்படுவதுண்டு. அ ஆண்களுக்கு எந்த ஒரு கிடையாது. கிணறு வெட் போன்ற ஏதாவது உதிரி

தனி எண்டு
வர உன்ரை
த்தைகள் டுக்க
ல்லுறாய்?"
4ಣ: * Ν
5ாட்டுறது ܠܐ ன்' என்று GESLUIT GOTT6öIT
O
GT
குள் கறுவிக் கைவிட்டு ட்களைக்
OT L5-6 ல் வந்து
திடமாக
J6060TU ட்டுமன்றி தனது கையை யைத் துகிலுரித்து பலபேர் ப்கப்படுத்த வேண்டும் டிவு செய்துகொண்டான். மல்லப் பரவவே சனங்கள் ர். அப்போது தான் பந்த நல்லானுக்கு எரிந்த ஆத்திரத்தை அடக்க கத்தியைக் கையில் Ja LDTas (366)Tu55605 ன இளையவன் தடுத்து
பாறு. எதுக்கும்
தானையாரைப் க ஏலுமே? சீறினான்
0. கமலி கையையும் i" என்றான் இ
க் கொளுத்தினவனுக்குக் துமே. கழுத்தை னக் கெம்பி எழுந்தான்
ம்?' என்று கையைப் ளையவன். தம் கேட்ட போது 5ள் வந்து விட்டதாக தருவைப் பார்த்தான். அதிலிருந்து ந்தார். அவரைக் தச் சுற்றி நின்ற சனங்கள் த்தனர். b வரவே வேலாயுதம் து நின்றான். டு கொளுத்தின
விதானையார் அவனின் றை கொடுத்தார். க்கக் காது விண்
-
y
{\ , بڑے SংES
- W||胤リ s
.است
།།།།
( °–
t
செய்வார்கள். அப்படி வேலை கிடைக்காத நாட்களில் கள்ளைக் குடித்துவிட்டு ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு மண்டைகளை உடைத்துக்கொள்வார்கள். கோவில் சந்தையில் வியாபாரம் செய்தோ அல்லது நாகர் கோவில், குடாரப்பு ஆகிய பகுதிகளுக்குப் போய் விறகு சேகரித்து விற்றோ பெண்கள் வீட்டுச் சீவியத்தைப் பார்த்துக்கொள்வர். ஒரு சிலர் விறகு, குழை, வைக்கோல், எரு என்பன கொண்டு வரும் லொறிகளுக்கு தரகு வேலை மட்டும் பார்ப்பதுண்டு. அவர்கள் தாங்கள் படித்ததுமில்லை. தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென அக்கறைப்பட்டதுமில்லை.
கடுக்கன் கணபதி அவர்களின் ஊர்ப் பெரியவர். வட்டிக்குப் பணம் கொடுத்தல், காணி ஈடு பிடித்தல் என்பன அவரின் தொழில், செப்புக் குடம் முதல் பவுண் நகை வரை அவரிடம் அடகு பிடிக்கலாம். அவர் எண்பது வயதிலும் நிமிர்ந்த நடையுடனேயே ஊருக்குள் வலம் வருவார். எது எப்படியிருந்த போதிலும் நாங்கள் உயர்சாதி என அவர்கள் பெருமைப்பட மட்டும் தவறுவதில்லை.
ஆனால் தம்பிப்பிள்ளை விதானையார் போன்ற நிலவுடமை உயர்சாதி வெள்ளாளர்கள் அவர்களைக் கணக்கில் எடுப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் விதானையாரின் குடிமக்கள் மேல் கையை வைத்தால் அவரால் எப்படிப் பொறுக்க முடியும். "இரு உன்னை வந்து விஷேசமாய் கவனிக்கிறன்' என்று விட்டு விதானையார் "எல்லாரும் நில்லுங்கோ. கமலி நீ என்னோடை வா' என அவளை அழைத்துக்கொண்டு எரிந்த வீட்டை நோக்கிச் சென்றார். எரிந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு
"ம். ஒரு சமானும் மிஞ்சேல்லைப் போலை கிடக்குது?" என்றார்.
கமலி எதுவும் பேசவில்லை. கண்கள் மெல்லக் கலங்க, ஒரு பெருமூச்சை வெளியே விட்டாள். "ம். நடந்ததை ஒண்டு விடாமல் சொல்லு" என்றார் விதானையார். கமலி விதானையாரிடம் எதையுமே மறைக்கவில்லை. எல்லாவற்றையும்
கேட்ட விதானையார் 'ம்
ா.யோகேந்திரநாதன் எப்படியும் நீ கெட்டிக்காரிதான்'
ர வீட்டைக் கொழுத்திற யளே?" அடுத்த அறை விழுந்து கலங்க வைத்தது.
எனக் கூறப்படும் அந்த மான ஒரு இடமாகவே ங்கு குடியிருக்கும் நிரந்தரத் தொழிலும் நிதல், வேலியடைத்தல் வேலைகள் கிடைத்தால்
என்றார். பின்பு அவர் "பொலிஸ் வந்து கேட்கேக்கை நீ கிணத்தடி விஷயங்களைச் சொல்லவேண்டாம். அவன்ரை கைமுறிஞ்சது பற்றிக் கேட்டால் உனக்கு அது பற்றித் தெரியாது எண்டு சொல்லு" என்றார். கமலியும் ஆமெனத் தலையசைத்தாள் அதே வேளையில் தெருமுனையில் இரு கார்கள் வருவதைக் கண்ட மணியாறன்மூலை இளைஞர்கள் கொட்டன்களைக் கையிலெடுத் துக்கொண்டு உசாராகினர்.
தொடரும்
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

Page 21
நல்லிணக்கம் எட்டாத தூரத்தி
ஹரன்
(பர
ழ்.பல்கலைக்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கழகத்திற்குள்
யெழுப்பும் அளவிற்கு சூழ்நிலையை புகுந்தது சிங்கள்
உருவாக்கிவிட்டு இருக்கிறது. இராணுவம் அல்ல
அந்த வகையில் எம்பிலிப்பிட்டிய அது இலங்கை
பகுதியில் முஸ்லிம் வியாபாரிகள் மீதும், இராணும் என நல்லிணக்கம் பற்றி
அவர்களின் உடமைகள் மீதும் நடாத் இலங்கைப் படைத்துறையும், அதனை
தப்பட்ட காட்டுமிராண்டித் தனமும், வழிநடத்தும் அதிகாரபீடமும் அடிக்கடி
அதனை நடாத்திய கும்பல் அப்பகு மேடைப்பேச்சுகளிலும், ஊடகவியலாளர்
தியில் நடந்துகொண்ட விதமும் சந்திப்புகளிலும் கூறிவந்தாலும் இலங்கையில்
முஸ்லிம், தமிழ் மக்களை பெரும் இனநல்லிணக்கம் என்பது அரசின்
பதற்றத்துக்குள்ளும், அச்சத்துக்குள் செயற்பாடுகளைப் பொறுத்தவரை
ளும் தள்ளியிருக்கிறது. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்
காலைவேளை முஸ்லிம் வியாபார கோயில் என்ற கதையாகவே இருக்கின்
நிலையங்கள் பரபரப்பாக இயங்கிக் றது. இலங்கையின் அரசியல் அமைப்
கொண்டிருந்தபோது திடீரென வாகனங் பின்படி எந்த ஒரு பிரஜையும் மத
களில் வந்திறங்கிய கும்பல் முஸ்லிம் ரீதியாகவோ இன ரீதியாகவோ, மொழி |
வியாபாரிகளின் உடமைகளையும், ரீதியாகவோ ஆண், பெண் என்ற பால்
வியாபார நிலையங்களின் பொருட் ரீதியாகவோ எந்த ஒரு உரிமைகளும்
களையும் அடித்து நொருக்கியதாகத் மறுக்கப்பட வாய்ப்பேற்படுத்துவதில்
தெரிவிக்கப்படுகின்றது. அதைத் தடுக்க இருந்து விலக்கழிக்கப்படுவார் என
முயன்ற வியாபாரிகளைத் தாக்கியதாகவும், தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
அவர்களைத் தாக்கத் துரத்தியதாகவும் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில்
சம்பவநேரத்தில் அங்கிருந்த மக்கள் இவை வழமையாகப் பின்பற்றப்படும்
சிலர் தெரிவித்திருந்தனர். தாக்கும் நடைமுறையாக இருந்து வருகிறது.
போது சிங்களவர்களின் மண்ணில் ஆனபோதிலும் இவையாவும் இலங்கை
முஸ்லிம்களுக்கு என்ன வேலை எனக் யில் தற்போதைய சூழ்நிலையில்
கேட்டுக் கேட்டே உடமைகள் மீது பிச்சைக்காரனின் புண்போலவே இருந்து
தாக்குதல் நடாத்தியதாக கூறப்படுகின்றது. வருகின்றது. எந்த ஒரு பிரஜையின்
குறித்த சாட்சிகளின் கருத்து உண்மையாக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும்
இருக்கும் பட்சத்தில் இலங்கையின் அவரின் உரிமைகள் நிலை நிறுத்தப்
இனநல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் படுவதும் அந்த நாட்டை ஆட்சிபுரியும்
இலங்கையில் கிளர்ச்சி வன்முறைகள், அரசின் தலையாய கடமையாகும் என்ற
அமைதியின்மை என்பவற்றை ஏற்படுத்தவும் கருத்து பல்வேறு அரசறிவியலாளர்
அந்தக் குழு முயற்சிப்பதும் தெளிவாகின்றது. களால் கூறப்பட்டு வருகின்றபோதிலும்
அதாவது சிங்களவர்களின் மண் இந்தக் கடமையில் இருந்து தெரிந்தோ |
என எம்பிலிப்பிட்டியவை அடையாளப் தெரியாமலோ இலங்கை அரசு விலகிச்
படுத்தும் கும்பலின் பிரதான நோக்கம் செயற்படுகிறதா என்ற சந்தேகம்
முஸ்லிம், சிங்கள உறவை சீர்குலைப் ஏற்படுகின்றது.
பதாக இருக்கலாம் என பல்வேறு தற்போது மதவழிபாடுகளில் ஈடுபடும்
முஸ்லிம் தரப்புகள் சந்தேகம் தெரிவித்து மக்கள் கூட்டம் மீது சிங்கள பேரினவாத,
வருகின்றன. இனி முஸ்லிம் சகோதரர்கள் இனவாத குழுக்கள் மேற்கொள்ளும்
எம்பிலிப்பிட்டியவில் தொழில் செய்தால் வன்முறைகள் இதற்கு சிறந்த சான்றா
பின்விளைவுகள் பாரதூரமாக இருக்கும் தாரமாக மிளிர்கிறது. இந்த வன்முறை
என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப் களைத் தடுப்பதிலும் வன்முறையாளர்
படுகின்றது. இதன்மூலம் முஸ்லிம் - களைக் கைது செய்வதிலும் அரசு
சிங்கள இன உறவு அறுபடவேண்டும் தோல்வி கண்டுவருவது இனவாதம்,
என ஏதாவதொரு கும்பல் அல்லது மதவாதம் இலங்கை காட்டில் தலைதூக்கி
அரசியல் தரப்பு எதிர்பார்க்கிறதா என்ற நிற்கிறதா என்ற கேள்வியை எழுப்
கேள்வியும் எழுகின்றது. புகின்றது. அந்தவகையில் தம்புள்ள
ஆனால், இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் மீதான தாக்குதல்,
இதுவரை எவரும் கைது செய்யப் எம்பிலிப்பிட்டிய பகுதியில் முஸ்லிம்
படவில்லை. அரச அதிகார பீடம் வியாபாரிகளின் வியாபார நிலையங்கள்
இவ்விடயத்தில் நடந்துகொள்ளும் மீதான தாக்குதல், முஸ்லிம் வியாபாரிகள்
நழுவல் போக்கு இச்சந்தேகங்களின் சிலர் எம்பிலியப்பிட்டியவில் வைத்து |
கோணங்களை விரிவாக்கியிருக்கிறது. துரத்தியடிக்கப்பட்டதாகக் கூறப்படும்
எம்பிலிப்பிட்டியவில் வர்த்தக நிலையங்கள் சம்பவம், ஜனாதிபதியின் சொந்த
தாக்குதலுக்கு இலக்கான பின் அது இடமான அம்பாந்தோட்டைப் பிரதே
தொடர்பில் அமைச்சர் ஏ.எச்.எம். சத்தில் வீரகெட்டிய பகுதியில் கிறிஸ்தவ
பெளஸியிடம் முறையிட்டதாகவும் தேவாலயம் ஒன்றின் மீது நடாத்தப்
கூறப்படுகின்றது. அவரும் உடனடியாக பட்டதாகக் கூறப்படும் காட்டு மிராண்டித்
பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் தனமான தாக்குதல், தமிழர் பிரதேசமான
தொடர்புகொண்டு அவரின் கவனத்திற்கு மட்டக்களப்பு, திருகோணமலைப்
கொண்டு வந்ததாகவும் அவர் பகுதிகளில் இந்து ஆலயங்களுக்கு
பொலிஸாருடன் தொடர்புகொண்டு இது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள். இந்து
தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆலய வழிபாடொன்றைக் குழப்பும்
பணிப்பு விடுத்ததாகவும் கூறப்படுகின்றது. விதமாக பிரதி அமைச்சர் ஒருவர்
ஆனால், அது தொடர்பில் பொலி செயற்பட்டவிதம் போன்ற சம்பவங்கள்
ஸாரால் என்ன நடவடிக்கை எடுக்கப் இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுகள்
பட்டது என்பது தெரியவில்லை. சுமத்தப்படுவதற்கு காரணமாகி வருகின்றது.
உலகின் முன்னணி பயங்கரவாத ஆனால், இச்சம்பவங்கள் தொடர்பில்
அமைப்பான புலிகளின் புலனாய்வு சந்தேகத்திற்கிடமாகக் கூட எவரும்
கட்டமைப்பை உடைத்தெறிவதும் இதுவரை கைதுசெய்யப்படாமை
முப்படைக் கட்டமைப்பையும் இவையாவும் அரச அதிகாரபீடத்தின்
கொண்டிருந்த புலிகள் அமைப்பின் அல்லது உயர்மட்டத்தினரின் ஆசீர்
சர்வதேச கட்டமைப்பையும் உடைத் வாதத்துடன் மேற்கொள்ளப்படும்
தெறியும் பலம் எம்மிடம் இருக்கின்றது நடவடிக்கையா? என எதிர்க்கட்சி
எனவும் அடிக்கடி பீற்றியடித்து திரியும் சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

இலங்கை படைத்துறையால் இதுவரை
பாதுகாப்புப் படையினரும் கைகட்டி ஒரு புல்லைக் கூட அசைக்க முடியாது
வேடிக்கை பார்த்துநிற்க இந்த போனதற்கான காரணம் என்ன என்பது
வெறியாட்டம் ஆடப்பட்டதாக தேவாலயம் இதுவரை விளங்காத புதிராக
பிரதிநிதி ஒருவர் வெளிநாட்டு இருக்கின்றது.
ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். அத்துடன் முஸ்லிம்களின் 'ஹலால்'
ஆனால் தேவாலயப் பகுதியின் உணவு மறுக்கப்படுவதும் அதற்கு
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் எதிரான போராட்டம் சிங்கள பேரினவாத
கொண்டு வந்தோம். பாரிய கட்சிகளாலும், இனவாத கருத்துக்
அனர்த்தங்கள் இடம்பெறாமல் கொண்டவர்களாலும்
தவிர்த்தோம் என பொலிஸ்தரப்பு முன்னெடுக்கப்படுவதும் அதை
கூறுவது, விழுந்தோம் ஆனால், இலங்கை அரசு கண்டும் காணாமல்
மீசையில் மட்டும் மண் ஒட்டவில்கா)11 இருப்பதும் பல்வேறு சந்தேகங்களைக்
என்ற கதையை ஞாபகப்படுத்துவதாக கிளப்புகின்றது. இதேவேளை
அப்பகுதி மக்கள் தமக்குள் இப்போராட்டங்களில் அரசில் அங்கம்
பேசிக்கொள்கின்றனர். வகிக்கும் அமைச்சர் சம்பிக்க
இதேவேளை எம்பிலிப்பிட்டிய பற்றி ரணவக்கவின் கட்சியான ஜாதிக ஹெல
கருத்துத் தெரிவித்திருக்கும் முஸ்லிம் உறுமயவின் உறுப்பினர்கள் சிலரும் .
தேசிய முன்னணி முஸ்லிம்களுக்கு கலந்துகொள்வது இச் சந்தேகங்களை
எதிரான வன்முறைகள், மேலும் விரிவாக்குகின்றது. அத்துடன்
அராஜகங்களை கட்டவிழ்த்து ஹலால் உணவுக்கான உத்தரவாத
விடப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம்) சான்றிதழ் வழங்கப்படுவதற்கு .
முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்தும் பெறப்படும் பணம் அல்குவைதா,
சூழ்நிலையை உருவாக்க அரசு ஜிகாத் போன்ற அமைப்புகளுக்கு
முயல்கிறது எனவும் கூறியுள்ளது. பகிர்ந்தளிக்கப்படப் போகின்றதா என
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எனும்
என்பன தாக்குதலுக்கு இலக்காகாமல் அமைப்பு அண்மையில்
அரசு பாதுகாக்க வேண்டும் என அறிக்கைவிட்டிருப்பதும்
முஸ்லிம் தேசிய முன்னணியின் சந்தேகங்களைக் கிளப்புகின்றது.
தலைவர் அஸாத் அலி ஏற்கனவே இலங்கையில் எந்த
தெரிவித்திருக்கிறார். இதேவேளை தீவிரவாத அமைப்புக்களின்
இச்சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் செல்வாக்கோ, செயற்பாடோ கிடையாது
அமைச்சர்கள் என தம்மை என பாதுகாப்பு அமைச்சு கற்பூரம்
அடையாளப்படுத்தியபடி அரசின் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக
கயிற்றில் ஆடும் பொம்மைகளாக தெரிவித்துவருகின்ற நிலையில்
இருந்து சுகபோகம் அனுபவிக்கும் அல்குவைதா, ஜிகாத் போன்ற
அமைச்சர்கள் கூட்டம் என்ன குழுக்களின் நாமம் தற்போது புதிதாக
நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இலங்கையில் ஏன்
இதுவரை கேள்விக்குறியாக உள்ளது. உச்சரிக்கப்படுகின்றது. மொத்தத்தில்
ஒப்புக்கேனும் அரசில் அங்கம் முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட
வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரச்சினை மீது பயங்கரவாத முலாம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓர் பூசப்படுகின்றதா என்ற சந்தேகமும்
அறிக்கைகூட விடாமல் மெளனம் இன்றைய சூழ்நிலையில் எழுகின்றது.
காப்பது ஏன் என்ற சந்தேகம் தவிர்க்க அத்துடன் இலங்கை ஜனாதிபதி
முடியாமல் எழுகின்றது. மகிந்தராஜபக்சவின் சொந்த இடமான
எனவே இன நல்லிணக்கம், மத அம்பாந்தோட்டையில் தேவாலயம்
நல்லிணக்கம், ஒற்றுமை பரஸ்பர தாக்கப்பட்ட விவகாரமும் இலங்கையின்
சகோதரத்துவம், சமத்துவம், சமாதானமாம் இனமத நல்லிணக்கம் பற்றிய
ஒன்றுபட்ட இலங்கை என மூச்சுக்கு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.
முன்னூறு தடவை காலை வேளை தேவாலய பூசை
பீற்றியடித்துக்கொண்டு திரியும் வழிபாடுகளில் மக்கள்
அதிகாரபீடம் மதம், இனம், மொழி ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை
என்பவற்றிற்கிடையே பிரச்சினையை தேவாலயப் பகுதிநோக்கி 80 பேர்
ஏற்படுத்தி குளிர்காய முற்படுபவர்களை கொண்ட பிக்குகள் தலைமையில்
வேரறுக்க வேண்டும் இல்லையெனில் பேரணியாக வந்த சுமார் 1000 பேர்
இவையாவும் பேச்சு பல்லாக்கு தம்பி தேவாலயத்தை அடித்து நொருக்கி
கால் நடை என்ற கதையாகவே துவம்சம் செய்ததாக
இருக்கும். தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும்,
***

Page 22
இப ஒரு புதிய கண்டு
பிடிப்புக் கண்டு பிடிச்சு இருக் கினம். பலரும் உளநோய் உள்ள
வர்களாம். இந்தப் பிரச்சினை
களுக்கு முன்னரும் அப்படியான
| ஆக்கள் இருந்துள்ளார்கள்.
ஒரு நாள் இந்த அதிபர்
எனக்கொரு துண்டு கொடுத்து
அனுப்பினார். அவசரமானது வகுப்புக்குள் நிற்க வேண்டாம்.
உடனடியாக லைப்ரரிக்கு மேலுள்ள டான்ஸ், மியூசிக் நூமில் போய்
மறைந்து கொள்ளும் என்பதுதான் அந்தத் துண்டிலுள்ள அபாய
அறிவித்தல்.
டக்கு டக்கென்று வகுப்பைவிட்டு
மேல்மாடி டான்ஸ் கிளாஸ் நடக்கும்
| மண்டபத்துக்குச் சென்றேன். அங்கு
நடன ஆசிரியையும், சங்கீத
ஆசிரியையும் ஏதோ பம்பல்
அடித்துக்கொண்டிருந்தனர்.
நடனப்பாடப் பிள்ளைகள் ஒரு
திசையையும், சங்கீதம் கற்கும்
பிள்ளைகள் இன்னொரு
திசையையும் பார்த்துக்கொண்டு தமது ஆசிரியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
| டான்ஸ் ரீச்சர் புதியவர். என்னை
அவவுக்குத் தெரியாது. அவவை
எனக்குத் தெரியாது. பிள்ளைகள்
குட்மோனிங் சொல்லவே அந்த
பாட் மோனிங் வேளையிலும் குட்
மோனிங் சொன்னேன். அங்கு
அவசரமாக ஏன் என்னைப் போகச்
சொன்னார் என்பதும் எனக்குத்
தெரியாது.
பிள்ளைகள் குட்மோனிங் சொல் ഓബേ ரிச்சர்மாரும் குட்மோனிங் சொன்னார்கள்.
எதற்கு வந்தீர்கள் என்றவாறு ஆசிரியர்கள் என்னைப் பார்த்தனர்.
'நீங்கள் தானா புது ஆசிரியர்?" என்று டான்ஸ் ரீச்சரைப் பார்த்துக் கேட்டேன். "யேஸ் சேர்' என்றார்.
"வகுப்பு என்ன மாதிரி நடத்துறியள் என்று பார்த்து அதிபர் தனக்கு றிப்போட் பண்ணச் சொன்னார். அதுதான் வந்தனான். ' என்று ஒரு பெரும் பொய்யை அவிழ்த் துவிட்டேன். அவர் அனுப்பியிருந்த துண்டு எனது கையில் இருந்தது. அதிபரின் கையெழுத்து தொட்டுக் கண்களில் ஒற்றலாம் அவ்வளவு நேர்த்தியானது. இப்போதைய கணனி தமிழ் (ontSல் கூட அப்படி இல்லை
என்றே கூறலாம் அவ்வளவு அழகானது.
புதிய ஆசிரியர் படபடக்கத் தொடங்கினார். "சேருக்கு ஒரு கதிரை போடுங்கோ." என்றார். அவருக்குக் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. டான்ஸ் மியூசிக் ரீச்சர் தமது பிரிவுக்குச் சென்று பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். எங்கடை மியூசிக் ரிச்சர் பாட்டும் பாடுவார் என்று முன்னரும் ஒருக்கால் உங்க ளுக்கு நான் சொல்லி இருக்கிறன்.
டான்ஸ் ரிச்சர் பாடக்குறிப்பு பாடத்திட்டத்தைக் கொண்டுவந்து தந்தார். அதை என்ன செய்யுறது அதில என்ன பார்க்கிறது என்று இந்தப் பரமசிவத்துக்குத் தெரிஞ்சால் தானே? "அது இருக்கட்டும். இப்ப பாடத்தை நடத்துங்கோ' எண்டன்.
"நேற்று தட்டடவு பார்த்தனாங்கள். இன்றைக்கு நாட்டடவு பார்ப்பம், அதுவும் துரிதகதியில்" என்று கூறி தாம் பிதாம். என்று காலைக் கையை அசைக்கத் தொடங்கினார். தட்டடவு நாட்டடவு என்றதும்தான் வேலியடைக்க, நகை அடைவு வைக்கச் சொல்லி என்ரை வைவ்' சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த அடவுகள் ஒன்றும் விளங்
 
 

கவில்லை. அதிபர் ஏன் என்னை இந்த இடத்துக்குப் போகச்
சொன்னார் எண்டதும் விளங்கவில்லை.
அதுக்காக இது தவிர மற்ற எல்லாம் விளங்கும் எண்டதுமில்லை. இந்தப் பரமசிவம் ஒரு விளக்கம் குறைஞ்ச ஆள் கண்டியளோ. சின்னனிலை தொடக்கம் அப்பிடிச் சொல்லிச் சொல்லித்தான் என்னை வளர்த்து வந்தவை.
டான்ஸ் ரீச்சரும் படிப்பிச்சுப்போட்டு, இடக்கிடை தான் படிப்பிச்சது சரியோ? என்றவாறு என்னைப் பார்த்தார். எனக்கு எங்கை உதுகள் விளங்கும், மேலுக்குப் போகச்சொல்லி எழுதியிருந்தது மட்டும் எனக்கு
விளங்கிச்சுது. அது விளங்கினது பெரிய காரியமாய்ப் போச்சுது
பாருங்கோ. இல்லாட்டில் அன்றைக்கு
நல்ல அடி வாங்கியிருப்பன்.
ஒரு பாடம் முடியுற வேளையா அதிபர் மெல்ல மெல்லமாக ஏறி நாங்கள் நின்ற டான்ஸ் வகுப்பறைக்கு வந்தார். மிஸ்டர் பரமசிவம் நல்ல வேளை தப்பிவிட்டீர். வந்தது யார் தெரியுமே? நாகேந்திரராசா மாஸ்டர் எல்லே வந்தவர். அன்றைக்கும் வந்தவர் நல்லவேளை நீர் லீவு.
୍ y୮ '///////
7////////%
7
o) 3 I
இன்றைக்கு வாறதெண்டுட்டுப் போனவர். நான் உமக்குச் சொல்ல மறந்துபோனன். அவர் படிப்பிச்ச பள்ளிக்கூடத்தில பிறின்சிப்பல்லுக்கு பல்லு உடைய அடிச்சுப்போட் பாராம். அவரை இங்கை மாத்திறதுக்கு இருக்க, அவற்றை பாடத்துக்கு நீர் இஞ்சை மாறி வந்திட்டீர். இப்ப அதுதான் உம்மிலை ஆத்திரம். வேணுமெண்டுதான் நீர் இஞ்சை வந்து தன்ரை இடத்தைப் பிடிச் சிருக்கிறீர் என்று யோசிக்கிறார். உமக்கும் ஒரு பாடம் படிக்க வேணுமெண்டு சொல்லிக் கொண்டு
பறுவத்திலதான் கொஞ்சம் கூட. மற்றும்படி நல்ல மனுசன். போன அமாவாசையிலண்டுதான் - அந்த அதிபருக்குக் கை நீட்டினவர். இந்த அமலாசை இண்டைக்கு இங்கை வந்து நிக்கிறார். போனமுறை வந்து இங்கை உம்மை உம்முடைய வகுப்பில போய்த் தேடினவர். மறிக்க மறிக்க மனுசன்
குச் சொல்லியிருக்கிறன். டிறக்டரிட்டை கடிதம் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி. இரண்டு பேருக்கு ரைம்ரேபிள் போடலாம். பரமசிவத்தைப் பற்றி யோசிக்காமல் D, தாற டிரான்ஸ்பர் லெற்றரைத் தரச் சொல்லி ஒரு மாதிரி சொல்லி அனுப்பியிருக்கிறன். இவையை மெடிக்கலில கொண்டம் பண்ணி பென்சனிலை அனுப்பலாம். ஆனால் டிறக்ரர் என்ன செய்யிறாரோ தெரியாது. அவரும் இரக்கம் பார்க்கிற ஒரு ஆள்." என்று அதிபர் விளங்கப்படுத்திக்கொண்டு போகவே நான் எதிர்கொண்ட அபாயம் விளங்கியது.
பள்ளிக்கூடம் என்று பாராமல் பிள்ளைகள், ஆசிரியர்கள் நிற்கிற தையும் பார்க்காமல் அந்த ஆள் கிடைக்கிறதால தூக்கி விசிக்கி விடும். கொஞ்சம் மூளைப் பிசகான
நிக்கிறார். அடிவாங்கின அதிபரும் இது ஏதோ உள நோயாலை நடந்தது சீரியஸாக எடுக்காமல் மன்னிச் சுவிடத் தயாராக இருப்பதாக எங்கடை அதிபர் கூறினார்.
அடிவாங்காமல் காப்பாற்றப்பட அனுப்பப்பட்ட ஆள். தங்களை சுப்பவைஸ் பண்னத் தான் வந்ததாகக் கூறியது அப்பொழுதுதான் டான்சுக்கும், மியூசிக்குக்கும் புரிந்தது. ஒரு மாதிரிப் பார்த்தார்கள். மேலே போகச் சென்னிர்கள். என்னத்துக்கு என்று தெரியவில்லை. அதுதான் GLIL1606) 160 LJ6öot50OTé-Clé-T6ö65) பிறின்சிப்பல் சொன்னவர் எண்டிட்டு இங்கை நிண்டிட்டன் சேர்." என்று அதிபருக்குக் கூறி அசடு வழிந்தேன்.

Page 23
3
தோட்டத்தை நிர்வாகம் செய்பவர் களும் சிங்களத் துரைமாராக
இருப்பதால் அவர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை. உள்ளூர்
அரசியல்வாதிகளின் வெறுப்பை ஏன் | KC பாதிக்க
தேடிக் கொள்ள வேண்டும் | ைேலயகம்
என்பதால் கண்டும் காணாததுபோல் na5aliால்
இருந்து விடுகின்றனர். அதேவேளை இரா.புத்திரசிகாமணி
தோட்டத்தில் வேலை செய்யும் தமிழ்
பி
பி பி EL
ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போது இத்தோட்டத்தின் எல்லைப்புற காணிகள் மாயமாக மறைந்துவிறம், தேயிலைச் செடிகளுக்கு இடையில் பலா, வாழை மற்றும் தென்னை மாங்களும் முளைத்து விடும். அங்கே சிங்களக் கிராமம் இன்றும் உருவாகிவிடும்.
வி
டக்கில் தமிழர்களின்
தொழிலாளி ஒருவர் தான் குடியிருக் காணிகளை
கும் லயன் அறை மிகவும் சிறியது இராணுவம்
என்பதால் அதனை சிறிது ஆக்கிரமிப்பது போல் மலைய
உடைத்துப் பெரிதாகக் கட்டிக் கத்தில் பெருந்தோட்டக் காணி
கொண்டாலோ அல்லது தனியாக களும் சூறையாடப்படுகின்றன.
ஒரு காம்பிராவைக் கட்டிக் இதனைத் தட்டிக் கேட்கவோ |
கொண்டாலோ, உடனே அந்தத் அல்லது தடுத்து நிறுத்தவோ
தொழிலாளியை மட்டுமல்ல எவரும் இல்லை. பல தலை |
தொழிலாளியின் குடும்பத்தையே முறைகளாக வாழ்ந்த தோட்டத்
வேலையில் இருந்து நிறுத்தி தொழிலாளர்கள் இன்று |
விடுவார்கள், காலப் போக்கில் போக்கிடம் இல்லாமல் திண்டாடு
அந்தக் குடும்பமே றோட்டிற்கு வந்து கின்றனர்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு தோட்டத் தொழிலாளர்
ஆளாக்கி விடுவார்கள். காரணம் களின் பாதுகாவலர் நாங்களே,
இவர்கள் சிறுபான்மை தமிழர்கள் ஆபத்துபாந்தவன்களும் நாமே என்பதால். என்று தம்பட்டம் அடித்துக்
ஹேஸ் தோட்டம் நாலாபுறமும் கொள்ளும் தொழிற்சங்கங்
சிங்களக் கிராமங்களால் சூழப்பட் களும் தமது கோபதாபங்களை டது. என்றாலும் கூட இத்தொழி இந்த சமயத்தில் வெளிப்படுத்தி
லாளர்கள் போராட்டங்கள் அப்பாவிகளான தொழிலாளர் -
பலவற்றை வெற்றிகரமாக நடத்தி களைப் பழிவாங்குகின்றன.
சாதனை படைத்தவர்கள். அதற்கு ஒரு முன்
இதனால் ஏற்படும் விபரீதங் உதாரணம் தெனியாய
களைப்பற்றி சிந்திக்கத் தவறிவிட உலுந்துவாவ பிரதேசத்தில்
டனர். ஆரம்பத்திலேயே இதனைத் அமைந்துள்ள ஹேஸ்
தடுக்க உரிய நடவடிக்கை (IIAYIS) தோட்டம். இந்தத்
எடுத்திருந்தால் இன்று இந்த தோட்டம் மூக்கலஞ்சேனை
விபரீதங்கள் ஏற்படாது. என்று அழைக்கப்படுவதுண்டு.
நமது தொழிலாளர்களும் ஆரம்ப காலத்தில் இத்தோட்டம்
லேசுப்பட்டவர்கள் அல்ல. அதே தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர்
போன்று பாரம்பரிய தொழிற்சங் தலைவர் தந்தை செல்வநாயகத்தின்
கங்களும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கே சொந்தமாக
சந்தாப்பணத்தை மட்டும் இருந்ததாகவும், தமிழ்
குறிவைத்து செயற்பட்டதேயன்றி துரைமாரே நிர்வாகம்
தொழிலாளர்களின் பாதுகாப்புக் செய்ததாகவும் தகவல்கள்
குறித்து அக்கறை காட்டவில்லை. கூறுகின்றன.
இது உள்ளூர் அரசியல்வாதி பின்னர் தொடர்ச்சியாக
களுக்கு ஒரு நல்ல வாய்ப்பா இடம்பெற்ற அரசியல்
கிவிட்டது. மாற்றங்கள், அரசியல்
தொழிலாளர்களின் பிள்ளைக பழிவாங்கல்கள், கைமாற்றங்
ளுக்கு அரசாங்கத் தொழில் வாங்கித் கள் என இன்று மத்துரட்ட
தருவோம், தோட்டக் காணிகளை பிளாண்டேசன் கம்பெனியின்
தொழிலாளர்களுக்கே பிரித்துக் உரித்துடையதாக மாற்றப்பட்
கொடுப்போம் என்ற கொள்கைப் டுள்ளது.
பிரகடனத்துடன் இந்த சிங்கள் எட்டு டிவிசன்களை உள்ள
அரசியல்வாதிகள் தென்பகுதித் டக்கிய இத்தோட்டம் பல
தோட்டங்களுக்குள் காலடி ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக்
வைக்கின்றனர். கொண்டது, இப்பொழுது
இதேபோன்று அமைச்சர் தோட்டத்தை நிர்வகித்துவரும்
வாசுதேவ நாணயக்காராவின் மத்துரட்ட பிளாண்டேசன்
பெயரை விற்று அமைச்சர் கம்பெனி அதிகாரிகளுக்கு
டியூ.குணசேகரவின் தொழிற்சங் இந்தத் தோட்டத்திற்குச் |
கத்திற்கு ஆள் திரட்டினர். இந்தக் சொந்தமான காணிகளின்
கைங்கரியத்தை செய்வதற்குத் நமது எல்லைகளும் தெரியாது.
தமிழர்கள் சிலரே கோடரிக் எவ்வளவு தூரம் இக்காணிகள்
காம்புகளாக செயற்பட்டனர். பரந்துள்ளன என்பதும் தெரியாது.
பாவம் இந்த அப்பாவித் ஒவ்வொரு தேர்தல் நடை
தொழிலாளர்கள் என்ன பெறும் போது இத்தோட்டத்தின் செய்வார்கள். அமைச்சர்கள், எல்லைப்புற காணிகள் மாயமாக
* அரசாங்கத்தில் இருப்பவர்கள் மறைந்துவிடும். தேயிலைச்
ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசக் செடிகளுக்கு இடையில் பலா,
கூடியவர்கள். நமது . வாழை மற்றும் தென்னை .
பிள்ளைகளுக்குத் தொழில் பெற்றுத் மரங்களும் முளைத்து விடும்.
தருவார்கள், காணி வாங்கித் அங்கே சிங்களக் கிராமம்
தருவார்கள் என்று நம்பினார்கள். ஒன்றும் உருவாகிவிடும்,
அமைச்சரின் தொழிற்சங்கம் நாம் சுடர் ஒளி /02, ஜனவரி - 08, ஜனவரி 2013
ஓ அ ( உ 1, 2 இ
5 6 கே

23
கேட்பது எல்லாம் கிடைக்கும் என்று
எவராலும் தடுக்க முடியாது" இந்தப் கூறி அமைச்சரின் கட்சிக்கு ஆள்
பதிலைக் கேட்கவா இந்தத் சேர்த்துக் கொடுத்துவிட்டனர்.
தொழிலாளர்கள் மாதக் கணக்கில் ஆனால், இப்போது இந்த ஹேஸ்
போராட்டம் நடத்தினார்கள். தோட்டத்தில் ஆயிரம் ஏக்கர்
இதுதான் அமைச்சரின் காணியை சுவீகரித்து சிங்களக்
தொழிற்சங்கம் தம்மை கிராமத்தவர்களுக்கும் பங்கிட்டுக்
நம்பியவர்களுக்குச் செய்யும் கொடுக்கப் போகின்றனர்.
கைமாறா? இதனை ஆட்சேபித்து தோட்டத்
இந்த அரச சார்பு தொழிற்சங்க தொழிலாளர் கடந்த ஒரு மாதமாக
உத்தியோகத்தவர்கள் என்ன வேலை நிறுத்தப் போராட்டம்
சொல்கின்றனர். இந்த ஆயிரம் கடத்திவருகின்றனர்.
ஏக்கர் காணி போக மேலும் எந்த ஒரு தொழிற்சங்கமும்
காணிகள் இருக்கின்றன. அதில்
ஆக்கிரமிக்கப்படும் தோட்டக்காணிகள்!
இதனைக் கண்டு கொண்டதாகத்
தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா தரியவில்லை. அமைச்சர்
20 பேர்ச்சஸ் காணி வாங்கிக் ஆறுமுகன் தொண்டமான்
கொடுக்க முயற்சிக்கின்றோம். பருந்தோட்டக் கைத்தொழில்
அதற்கு தொழிலாளர்கள் ஒரு சிறு புமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
தொகையைச் செலுத்த வேண்டும் ரசாரமாகக் கடிதம் எழுதியதோடு
என்கின்றனர். ய்ந்துவிட்டார்.
கிராமத்துச் சிங்களவர்களுக்கு 28) - சிங்கள் அமைச்சரின்
ஏக்கர் காணி இலவசம் ஆனால், தாழிற்சங்கம் பேச்சு நடத்தியது.
அந்தத் தோட்டத்தை உருவாக்கிய பச்சு நடத்திய தொழிற்சங்கம்
தொழிலாளர்களுக்கு 20 பேர்ச்சஸ் சான்ன பதிலும் விளக்கமும் தான்
காசுக்கு. எப்படி இருக்கின்றது வதனையாக இருக்கின்றது.
தொழிற்சங்க சேவை? | "அதாவது காணி சீர்திருத்த
இந்தச் சந்தர்ப்பத்திலாவது பூணைக்குழு சட்டத்தின் கீழ் ஒரு
உறுதியாக ஒரு தொழிற்சங்கத்தில் ருடத்தின் முன்னரே ஆயிரம்
நிலைத்து நிற்காமல் காளான்கள் க்கர் காணி சுவீகரிக்ப்பட்டுள்ளது.
போன்று முளைக்கும் அரசியல் புக்காணி தலா 25 ஏக்கர் வீதம்
கட்சிகளின் தொழிற்சங்கங்களில் ங்களக் கிராமத்தவர்களுக்குப்
இணைவதன் மூலம் ரித்துக் கொடுக்கப்படவுள்ளது. இது
தொழிலாளர்களுக்கு எந்த உத்தியோக பூர்வமாக வர்த்தமாணி
நன்மையும் ஏற்படாது என்பதைக் கசட்) மூலம்
கூறவேண்டும், சுயமாக சிந்தித்து புறிவிக்கப்பட்டுள்ளது. அதனை
செயற்பட வேண்டும்.

Page 24
24
நரேந்சி பிரதமர ஜெய6
ன்றாவது தடவை
அத்வானிளவோ முயன்றும் ஜெயலலிதா தொடர்ச்சியாக குஜராத்
அவருடைய பழைய நட்பைப் புதுப்பிக் முதல்வராக பதவியேற்ற
கவில்லை. மற்றொரு மூத்த தலைவரான மோடிக்கு கிட்டத்தட்ட
முரளி மனோஹர் ஜோஷியோ சென்னை முடிசூட்டல் போல கடந்த வாரம்
வந்து சங்கராச்சாரியாரின் கைதைக் அஹமதாபாத்தில் நடந்த பெருவிழாவில்
கண்டித்து பேரணி நடத்தி அக்கால தமிழக முதல்வர் ஜெயலலிதா வெகுதூரம்
முதல்வர் ஜெயலலிதாவின் கடும் பயணம் செய்து பங்கேற்றதுடன்
கோபத்துக்கு ஆளாகியிருந்தார். அவருக்கு அங்கு விசேட கெளரவமும்
இவ்வாறு பி.ஜே.பிக்கு ஜெயலலிதா வழங்கப்பட்டுள்ளது. அத்வானி,
வுடன் கசப்பான அனுபவங்கள் நிறைய ே லோக்சபா, எதிர்க்கட்சித் தலைவர்
உள்ளன. 1999 இல் வாஜ்பாய் அரசை சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி
தேவையில்லாமல் மிரட்டி கவிழ்த்தது . முதலிய அதி சிரேஷ்ட தலைவர்கள்
உட்பட பல அம்சங்கள் பி.ஜே.பியிடம் மேடையில் பூச்செண்டு பரிமாறிக்
ஜெயலலிதா உறவுக்கு குறுக்கே வந்து கொண்டு புகைப்படத்துக்கு போஸ்
நிற்கின்றன. அரசியலில் எதுவும் கொடுத்து பளிச் பளிச் சென்று மேடையை
நடக்கலாம் என்பதால் ஜெயலலிதா மின்னச் செய்த கண்கொள்ளாக்காட்சி
கடைசி நேரத்தில் இணங்கலாம் யாகத் தெரிந்தது.
என்பதை மறுப்பதற்கில்லை. அருகில் சுஷ்மா ஸ்வராஜ் பரிதாபகர மாக ஜெயலலிதாவை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கும் படமும் வெளியானது. ஜெயலலிதா பதவியேற்றவுடன் டெல்லியிலிருந்து சென்னை வந்து சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவை சந்தித்து கௌரவித்ததும் குறிப்பிடத் தக்கது. தமிழக மட்டத்தில் பி.ஜே.பியின் உறவை எடுத்தெறியும் ஜெயலலிதா பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராவார் என கருதப்படும் மோடியுடன் நெருங்கி நட்பு பாராட்டுவது தமிழக பி.ஜேபியினருக்கு வெறுப்பையும் தேசிய அளவில் பி.ஜே.பியினருக்கு உற்சாகத்தையும் தந்துள்ளது எனலாம். மோடியை பிரதமர் வேட்பாளராக்கினால் ஜெயலலிதாவின் கிடைக்காத ஆதரவு கூட பி.ஜே.பிக்குக் கிடைக்குமென இவர்கள் கருதுகின்றனர். அப்படி என்னதான் மோடி ஜெயலிதா இடையே பரஸ்பர நட்பு என்பது பி.ஜே.பியினருக்கோ, காங்கிரசினருக்கோ புரியாத புதிராகும். ஆனால், ஜெயலலிதாவுக்கு தன்னையே பிரதமர் வேட்பாளராக்க முனைப்புடன் தயாரிப்பு
பி.ஜே.பிக்கு கணிசமான செய்யும்போது குறுக்கே வரக்கூடிய மோடியுடன் நட்பு பாராட்டுவது குட்டையை
செல்வாக்குள்ள ஒரே மேலும் குழப்பியுள்ளது. ஒருவேளை
மாவட்டமான இங்கு பிராமண அரைவாசிப் பதவிக்காலம் மோடியும்,
இந்துத்துவ வாக்குகளை மற்றைய அரைவாசிப் பதவிக்காலம்
தனித்துப் போட்டியிடும் ஜெயலலிதாவும் பிரதமர் என்ற ஒப்பந்தம்
பி.ஜே.சி சிரித்துவிட்டால் ஏற்பட்டுள்ளதா எனவும் பலர் ஊகங்களைக்
அ.தி.மு.க தோல்வியடைய கிளப்பிவிட்டுள்ளனர். ஜெயலலிதா
நேரிடும். அதாவது அ.தி.மு.க முதல்வரான பின் 'துக்ளக்' சஞ்சிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க, இவ்வருட
வாக்குகள் பிரிவதால் ஆரம்பத்தில் 'சோ' மோடிக்கும்
எதிரியான காங்கிரசுக்கோ அத்வானிக்கும் அழைப்புவிட்டு
தி.மு.கவுக்கோ வாய்ப்பு அவர்களும் ஓடோடி வந்து கலந்து
ஏற்படலாம். எனினும் கொள்ள, மேடையிலேயே ஜெயலலிதா
தற்போது கன்னியாகுமரி பிரதமராக பி.ஜே.பி ஒத்துழைக்க
தொகுதி தி.மு.க வசம் வேண்டுமென சோ கூறியதும்
உள்ளதால் தி.மு.க. நினைவிருக்கலாம். 2004 மற்றும் 2011
காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தல்கள் 2009 லோக்சபா தேர்தல் என மூன்று முக்கிய தேர்தல்
தொடரும் பட்சத்தில் களில் அ.தி.முகவுடன் கூட்டணி .
கன்னியாகுமரியை அமைக்க பி.ஜே.பியின் மாநில மற்றும்
காங்கிரசுக்கு விட்டுத்தர தேசிய தலைமைகள் எவ்வளவோ
தி.மு.க இணங்குமா என்பது முயன்றும் ஜெயலலிதா சற்றும் அசராமல்
கேள்வியே.. 'தனித்தவிலே' நடத்தி வந்துள்ளார். எந்த மீனைப் போட்டு ஜெயலிதாவை தூண்டிலில் விழுத்தலாம் என்ற நிலையில் பி.ஜே.பி
இதேவேளை டெல்லியில் நடந்த தடுமாறி வரும் வேளை மோடி சரியான
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் துருப்புச் சீட்டாக உருவெடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர் அவர் மூலமாக ஜெயலலிதாவை
களுக்கு 10 நிமிடமே ஒதுக்கப்பட்டது | வழிக்குக்கொண்டு வரலாமென்ற
போதாதென ஜெயலலிதா வெளிநடப்பு நம்பிக்கை பி.ஜே.பியினர் மத்தியில்
செய்து மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத் துளிர்விட்டுள்ளது. ஜெயலலிதா
தியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் முழு பி.ஜே.பிக் கூட்டணியில் சேர்ந்தால்
மோதலுக்கு ஜெயலலிதா தயாராகி தமிழகத்தின் 40 தொகுதிகளில் 35
வருவதையே இது காட்டியது. இற்குமேல் அந்தக் கூட்டணி வெல்வது
தமிழகத்தின் 40 தொகுதிகளும் நமக்ே நிச்சயம் என்றே கூறிவிடலாம்.
என்ற கோஷத்துடன் அ.தி.முகவினர் ஜெயலலிதாவின் தலையசைவுக்கு
மாவட்டவாரியாக கடும் பிரசாரம் மேற் பி.ஜே.பி காத்திருக்கிறது.
கொண்டு வருகின்றனர். சரியாக செயற்பட்டு முன்பு ஜெயலலிதாவுடன் அத்வானி
வெற்றி தேடித்தராத அமைச்சர்கள், நல்லுறவில் இருந்து வந்தபோதும் 2004
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் சகலருக்கும் இல் காஞ்சி சங்கராச்சாரியாரை
செம டோஸ்' விழுமென்பதால் ஜெயலலிதா சிறையிட்டபோது பி.ஜே.பி
அ.தி.மு.கவினர் கலக்கத்துடன் உள்ளன பெரும் எதிர்ப்புக் காட்டியதற்கு
தமிழகத்தின் கட்சிகளிலேயே பழிவாங்கவே ஜெயலலிதா இன்றுவரை
அ.தி.மு.க.தான் முதலாவதாக லோக்சபா பிடிகொடாமல் நழுவி வருகிறார் என்று
தேர்தலில் களமிறங்கியுள்ளது. விரைவில் கூறப்படுகிறது. எனினும் பி.ஜே.பியுடன்
வேட்பாளர் பட்டியல் கூட வெளியிடப் உறவுக்கான ஒரு கதவை திறந்துவைத்தே
படும் என்றும் கூறப்படுகிறது. ஏனைய இருக்க வேண்டும் என்ற அவசியத்தை
கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் வெளி உணர்ந்துள்ள ஜெயலலிதா அந்தக்
யிடுவதைக் கூடிய மட்டும் தள்ளிப் கதவாக மோடியைக் கருதுகிறார்
போடவே செய்வார்கள். காரணம் என்றும் ஊடகங்கள் நிலவுகின்றன.
இன்னார்தான் வேட்பாளர் என

திரமோடியை ாக ஏற்க மலிதா தயார்
அறிவித்துவிட்டால் எதிர்பார்ப்புடன் இருந்த
மயிலாடுதுறை தனது தொகுதி என எதிர்க் கோஷ்டித் தலைவர் போட்டி
மணிசங்கர் ஐயர் உரிமை கோருகிறார். வேட்பாளராக சுயேச்சையாக களமிறங்
இவ்வாறு சிக்கல்கள் இருப்பதால் குவார். அல்லது எதிர்க்கட்சியுடன்
வாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சேர்ந்துவிடுவார். கடைசிநேரத்தில் வேட்
போட்டியிடலாம் என்ற திட்டமும் உள்ளதாம். பாளரை அறிவித்துவிட்டால் அதிருப்தி
பி.ஜே.பிக்கு கணிசமான செல்வாக் யடைந்த கட்சியினர் அதன்பிறகு போட்டி
குள்ள ஒரே மாவட்டமான இங்கு வேட்பாளராக களமிறங்க பணம் முதலிய
பிராமண இந்துத்துவ வாக்குகளை தயாரிப்புகளில் இறங்க ஏற்கனவே
தனித்துப் போட்டியிடும் பி.ஜே.பி பிரித்து காலதாமதமாகிவிடும். இது ஏனைய
விட்டால் அ.தி.மு.க தோல்வியடைய கட்சிகளின் உத்தி. ஜெயலலிதாவுக்கு
நேரிடும். அதாவது அ.தி.மு.க வாக்குகள் இந்தச் சிக்கலெல்லாம் கிடையாது.
பிரிவதால் எதிரியான காங்கிரசுக்கோ எந்தக் கொம்பன் கட்சியில் இருந்து
தி.மு.கவுக்கோ வாய்ப்பு ஏற்படலாம். விலகி எதிர்வேட்பாளராக மாறினாலும்
எனினும் தற்போது கன்னியாகுமரி தொகுதி வெற்றி தனக்கே என்ற தன்னம்பிக்கை
தி.மு.க வசம் உள்ளதால் தி.மு.க. ஜெயலலிதாவிடம் உள்ளது. வேறு
காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில் வார்த்தையில் சொல்வதானால் மமதையும்
கன்னியாகுமரியை காங்கிரசுக்கு உள்ளதெனலாம். எனவே கூடிய சீக்கிரம்
விட்டுத்தர தி.மு.க இணங்குமா என்பது வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்
கேள்வியே. துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 29 எம்.எல்.ஏக்களை ஜெயலலிதாவின் இந்த அதிரடியில்
கொண்டிருந்த தே.மு.தி.கவின் 4 கலங்கிப்போயுள்ள தி.மு.க உள்ளிட்ட
எம்.எல்.ஏக்களை அ.தி.மு.க தன்வசம் எதிர்க்கட்சிகளும் தயங்கித் தயங்கி .
இழுத்துக்கொண்டதால் தற்போது 25 தமது தயாரிப்புகளை தொடங்கியுள்ளன.
பேர்தான் தே.மு.திகவிடம் உள்ளனர். ஆனால் தே.மு.தி.கவா, காங்கிரசா,
இதிலும் இன்னும் 5 பேரை ஈர்க்க பி.ஜே.பி யாருடன் அணிசேர்வது என்ற
ஜெயலலிதா முயன்று வருகிறார். சிக்கல் பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதனால் தே.மு.திகவுக்கு ராஜ்யசபா அ.தி.முகவுக்கு இந்தச் சிக்கல்
எம்.பி பதவி ஒன்று கூடக் கிடையாது . கிடையாது. தன்னம்பிக்கை
வஞ்சம் தீர்ப்பதே ஜெயலலிதா கைகொடுக்க ஜோராக
வின் நோக்கமாகும். களமிறங்கியுள்ளனர்
தே.மு.தி.கவின் 29 எம்.எல். அ.தி.முகவினர்.
ஏக்களுடன் மாக்ஸிஸ்ட் காங்கிரஸ் கட்சியோ சகல கட்சி
கட்சியின் 7 எம்.எல்.ஏக்களையும் களையும் விட இக்கட்டான நிலையி
சேர்த்து ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியை லுள்ளது. கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி.
யாவது பெற தே.மு.தி.க திட்டமிட்டிருந் பதவி ஒன்று சுகூட கிடையாது என்பதால்
தது. அதற்கே இப்போது ஜெயலலிதா மத்திய அமைச்சர்கள் வாசன், ஜெயந்தி
வேட்டு வைத்துள்ளார். நடராஜன் ஆகியோர் மீண்டும் எம்.பியா
எதிர்வரும் லோக்சபா தேர்தல் கூட்டணிக் வதற்கு வழி லோக்சபா தேர்தலில்
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் போட்டியிடுவதே. ஏனெனில் ராஜ்யசபா
என்பதற்கு மேற்கூறிய சம்பவங்கள் எம்.பி ஒருவரை தெரிவுசெய்ய 35
கட்டியம் கூறுவனவாக உள்ளன. ராமதாசின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின் காங்கிரசுக்கு 5 எம்.எல்.ஏக்கள் தான்
ம.தி.மு.க என்பன தனித்து நிற்க உள்ளனர். இதனால் வாசன் தமது
உத்தேசித்து வருகின்றன. ஆனால், பூர்வீக மாவட்டமான தஞ்சாவூரில் அல்லது
தேசிய தேர்தலில் மாநிலக்கட்சிகளான நாகப்பட்டினத்தில் போட்டியிடலாம்.
இவை தனித்து நின்றால் செல்லாக் ஆனால், தஞ்சாவூரில் தற்போதைய
காசாகி விடுவது நிச்சயமாகும். தேசிய எம்.பியும் அமைச்சருமான பழனி |
கட்சியான பி.ஜே.பி.யே கூட தனித்து மாணிக்கம் மற்றும் சிறிபெரும்புதூர்
நிற்க திராணியற்று அ.தி.மு.க நிழலில் எம்.பி. T.R பாலு ஆகியோரும் போட்
ஒதுங்க நினைக்கும் போது ராமதாஸ், டியிடத் திட்டமிட்டுள்ளனர். நாகப்பட்,
திருமா, வைகோ முதலியோரின் டினத்தில் தி.மு.க.வின் விஜயன் விட்டுத்
கட்சிகளின் நிலை தனித்து நின்றால் தரமாட்டார் என்பதுடன் அயலில் உள்ள கதை கந்தல்.
சுடர் ஒளி / 02, ஜனவரி - 08, ஜனவரி 2013
அபிஜித்

Page 25
அரசு
பொறாமை
பித்தன் பதில்கள்
பெண்களால் என்ன ெ ப: அதுதான் இன்னெ வெறுக்க வைக்கப் புற
விடுகிறார்கள் என்கிறா து. இராசநாயகம், வரணி.
காதலில் தோல்வி கன் கே : பொம்பிளை சிரிச்சாப் போச்சு; புகையிலை விரிச்சாப்
அனுபவசாலி. போச்சு என்றொரு கிராமத்து பழமொழி உண்டே, அதன் அர்த்தம்தானென்ன பித்தரே?
மு. கலையரசி, மன்னா ப: அத்தற்குரிய விதத்தில்
கே : மனிதர்களுக்கு ' பேணப்படாவிட்டால் மதிப்பிழந்து
ஏற்படுவதற்குக் காரண போக நேரிடும் என்ற அர்த்தத்தில்
பித்தரே? விடுக்கப்படும் எச்சரிக்கை அது.
ப: எண்ணத்திலும் செ
கடும் வேகம் காட்டுவே இ. உபேந்திரா, கிளிநொச்சி.
விதத்தில் செயற்படுத்த கே : தம் இனத்தைப் பார்த்தே
ஏற்படும் உணர்வே 'ரெ பொறாமைப்படுபவர்களில்
சண்டை இரத்தக்கொத்து ஆண்களா, பெண்களா முன்னிலை
வகுக்கிறது. வகிக்கிறார்கள் பித்தரே? 11: பெண்கள் ஏனைய பெண்களின் அழகைப் பார்த்தே
தி.துவாரகா, நீர்கொழு பொறாமைப்படுவதும், ஆண்கள் ஏனைய ஆண்களின்
கே : நான் வெளியில் ெ அந்தஸ்தைப் பார்த்துப் பொறாமைப் படுவதும்
ஒருவன் என் பின்னால் வழமையானதொன்றே இதில் ஆண், பெண் பேதம்
காரணமாக இருக்கும் கிடையாது.
ப: ஒருவேளை உமது
தும் நோக்கிலான உம் கே.துஷ்யந்தன், கண்டி.
கவும் இருக்கலாம், துக கே : பித்தரே, காதலில்
நேரில் கேட்டு விட்டால் தோல்வியறும் ஆண்களில் பலர்
காரணம் புரிந்துவிடுமே வாழ்க்கையில் வெறுப்படைந்து தாடி வளர்க்க, தண்ணி அடிக்க
இ. அகிலேந்திரன், திரு ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால்
கே : பித்தரே, சுற்றி - காதலில் தோல்வியடையும்
வளைக்காமல் சுருக்கம்
(8
ள், ஆனால் -
சொற்சிலம்பம் போட்டி இல: 554
மேலிருந்து கீழ் 1. தொடர்பு பேணல்
2. அருகில் 3. புடைவை 4, காற்று 5. நோவு 8. விடாய் 10. பழுத்தல் 11. உயிரற்றது 13, பசளை 14. பாவத்துக்கு எதிர்ச்செ 16, மனக்கஷ்டம் 17. திருமணமாகாத பெ6 18. இறக்க 19. நீர்ப்பிடிப்பான இடத்தி 20. தலையெழுத்து
18.
2)
22
- - - -
இடமிருந்து வல
அனுப்புபவர் பெயர் :
விலாசம்.
கையொப்பம் ..
சொற்சிலம்பம் போட்டி
இல.554
1, சமமாக மதிக்கும் போ! 6. உயிர்ப்பின் ஆரம்பம் 7. ஒரு பறவை 8. இது பெண்ணுக்கு 6ே 9. ஒரு புறம் கொடுக்கல் 11. கூட்டல் குறி 12. துரியோதனன் மாம்! 13. சரீரம் 15. உலோகத் தகடு 17, ஐஸ்வரியம் 18. கோவில்களில் நிச்சய 19. தாய் ஊட்டுவது 20. பொழுது புலர ... 21. தண்டிகை 22. நண்பகல் வேளை
சொற்சிலம்பம் 554 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டை யில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சொற்சில இல: 552 க்.
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்., அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மேலிருந்து கீழ் 1. அகவை, 2.1ாதித்த 5. ஆதனம், 6. வில், 13. மித்திரன், 14. அடி 18. சகல, 20. தடு. 21
இபமிருந்து வலம் 1. அமராவதி, 5. ஆவு 9. வைத்தியம், 11. த 15. வேலை, 16. சவா 21. நகர, 22. திடும், 2
சுடர் ஒளி /02, ஜனவரி - 08, ஜனவரி 2013

25
(? (பண்களா?
ய்ய முடிகிறது? ருத்தனை வாழ்க்கையை பட்டு
பதில்சொல்லும். பணம் பெரிதா? குணம் பெரிதா? I: பணத்தைப் பெரிதாகக் கருதாத குணம் கொண்ட மனமே பெரிது.
4LAT)
ட ஒரு
ன்சன்' ம் என்ன
ம.தெய்வநாயகி, மட்டக்களப்பு. கே : கேள்விகளுக்கு எப்போதும் குதர்க்கமாகவே பதிலளிக்கும் நீர் ஒரு நாளைக்கு எங்களிடம் வசமாக வாங்கிக்கட்டிக் கொள்ளப்போவதென்னமோ உண்மைதான். 1: அடப்பாவமே, வீட்டில் தான் இந்த நிலைமை என்றால் எனக்கு வெளியில் பயங்கரம் காத்திருக்கிறதே?
பற்பாட்டிலும் வழக்கமாகவே |ார், அவற்றை அதே
இயலாது போகும்போது ன்சன்' இதுவே கோபம், ப்பு என்பவற்றுக்கு வழி
மு. வேலாயுதம், கொழும்பு - 06 கே : பித்தரே, கடவுளின் படைப்பில் பரிதாபத்துக் குரியவர்கள் லிஸ்ட்'டில் முதல் இடம் யாருக்கு? ப: நிச்சயமாக கல்யாணம் செய்துகொண்ட ஆண்களுக்குத் தான். எண்ணிக்கையிலும் முதலிடம் அவர்களுக்குத்தான்.
ம்பு. சல்ல நேரும் வேளைகளில்
தொடர்கிறானே? என்ன பித்தரே? பாதுகாப்பை உறுதிப்படுத் து பெற்றோரின் ஏற்பாடா னிவிருந்தால் அவனிடமே
கே. பிரியா, மன்னார். கே : சில சமயங்களில் உண்மைக்கும் நேர்மைக்கும்
கிட்டும் பலாபலன் துன்பம் தருவதாகத்தான் இருக்கிறதே? ப: சரியாகச் சொன்னீர். அதனால்தான் பலபேர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க அஞ்சுகிறார்கள் போலும்.
மலை.
பாகப்
போட்டி இல. 552 இல் பரிசு பெற்றோர்
செல்வி. அ. ஸ்ரெல்லா பாரதி, 1ஆம் பரிசு இல.99/17. 7ஆம் குறுக்கு புது முகத்துவார
வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
J. மனோரஞ்சிதம், 2ஆம் பரிசு இல 80/5, பருத்தித்துறை வீதி.
யாழ்ப்பாணம்.
=ால்
ண்ணுக்கான அடைமொழி
திருமதி ச.சொர்ணமலர், 3ஆம் பரிசு: இல. 50. பஜார் வீதி,
வவுனியா.
கில் வளரும்
நகு
வலி
மறுபுறம்...
ம் இருக்கும் ஒரு பொருள்
பாராட்டுப் பெறுவோர் (1) பொ. பாலசுப்பிரமணியம்,
பிரதான வீதி,
தம்பிலுவில் - 01. (2) வே. கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி, வாழைச்சேனை. (3) திருமதி. சி. புஸ்பராணி,
'வசந்தபவனம்',
மருதடி மேற்கு, சாவகச்சேரி. (4) எஸ்.ஏ. மேத்தா,
இல 27, தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு. (5) சந்திரராணி தங்கத்துரை,
வட்டவிதானை வீதி, பெரிய நீலாவணை, கல்முனை. (6) திருமதி சுரேகா அனுரமணன்,
வியாபாரி மூலை, பருத்தித்துறை . (7) கே. இராஜகோபால்,
அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோவிலடி, வட்டுக்கோட்டை.. (8) மோ. துளசிகா,
காங்கேசன்துறை வீதி,
வல்வெட்டித்துறை. (9) நா. இரத்தினராசா,
அளம்பில்,
முல்லைத்தீவு. (10) செ.றொபேட்,
இல 114 1/1, நியூநம்குயர், கொழும்பு - 13.
ம்பம் போட்டி கான விடைகள்
ல், 3. வசியம், 4. தினம், 0. திருவாசகம், 12. அலை, பெதி, 15. வேல், 17. வாளி,
நவ
, 7. கதி, 8. சினத்தல், தம், 12. அம்மி, 14. அல்வா,
ல், 18. சதி, 19. பதகளி, 3. கோவலன்

Page 26
26
பாட்மின்டன் சங்கம் புதிய கட்டுப்பாடு
Yo
கோMT)
சர்வதேச பட்மின்டன் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது இந்திய பட்மின்டன் சங்கம்.
- லக்னோவில் இந்திய கிராண்ட்பிரிக்ஸ் பட்மின்டன் தொடர் நடந்தது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், ரஷ்யாவின் கேசெனியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் (21-17, 20-18) கடைசி நிமிடத்தில், முழங்கால் காயம் காரணமாக விலகினார்.
செய்னா நேவலின் இச்செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ) விதிகளை கடுமையாக மாற்ற திட்டமிட்டது. இதன்படி, சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டும் எனில், இந்தியாவில் நடக்கும் தொடர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, விதிகளை திருத்தியுள்ளது.
இதை, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில பட்மின்டன் சங்கத்துக்கும் பி.ஏ.ஐ அனுப்பியுள்ளது. அவர்களது கருத்தை கேட்டபின், விரைவில் இந்த விதி நடைமுறைக்கு வரவுள்ளது.
இதனால், செய்னா நேவல் போன்ற வீராங்கனைகள், இனி கட்டாயம் சில உள்ளூர் தொடர்களில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லிட்டில்மாஸ்டர்ஓய்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின்
கடைசியாக கடந்த ஆண்டு நடந்த இதயத்துடிப்பாக விளங்கிய சச்சின், ஒருநாள் 10வது உலக கோப்பை தொடரிலும் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த விளையாடினார். முதலில் சச்சின், 21 ஆண்டுகளாக அசைக்க முடியாத வீரராக வேகப்பந்து வீச்சாளராக உருவாக திகழ்ந்த இவர், யாரும் நெருங்க முடியாத
விரும்பினார். ஆனால் 1987ல் சாதனைகளைப் படைத்துள்ளார். இளம்
சென்னையில் நடந்த வேகப்பந்து வீரர்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது
வீச்சாளர்களுக்கான அக்கடமியில், விடைபெற்றுள்ளார். இந்திய அணியின் |
ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் மாஸ்டர் பட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த
லில்லி, இவரை நிராகரித்தார். பின், 1989ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி பட்டிங்கில் கவனம் செலுத்திய இவ
வைத்த இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள்
தற்போது மாஸ்டர் பட்ஸ்மேன். போட்டியில் அதிக ரன்கள், அதிக சதம்,
கடந்த 1987ல் இந்திய துணைக்க சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம்,
கண்டத்தில் நடந்த உலக கோப்பை ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம்
தொடரில், பந்து எடுத்துக் கொடுக்கு உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகள்
சிறுவனாக ஊழியம் செய்தார். படைத்தார்.
பள்ளிகளுக்கு இடையிலான 23 ஆண்டு கால சகாப்தம்
போட்டியில் 326 ரன்கள் எடுத்த சச் ஒருநாள் போட்டிகளில் சச்சின் நிகழத்தாத சகவீரர் வினோத் காம்ப்ளியுடன் இ சாதனைகளே இல்லை. இவர் களமிறங்கும்
664 ரன்கள் சேர்த்து, தனது சாதனை போதெல்லாம் ஏதாவது ஒரு சாதனை
பயணத்தை பள்ளி பருவத்திலேயே அரங்கேறுவது வாடிக்கை. கடந்த 23 ஆண்டு கினார். காலமாக விளையாடி வரும் இவருக்கு
தனது 19வது வயதில் (1992) ய மாஸ்டர் பேட்ஸ்மேன், லிட்டில் மாஸ்டர்,
அணிக்காக விளையாடியதன் மூல மாஸ்டர் பிளாஸ்டர் என பல்வேறு பட்டங்கள்
வயதில் இங்கிலாந்து கவுன்டி போட சி' -கண்டு. இவருக்கு நிகரான வீரரை இனி
விளையாடிய இந்திய வீரர் என்ற ெ 4bனாடறிவது மிகவும் கடினமே. இவரது ஓயவு 24----
பெற்றார். இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
உள்ளூர் தொடர்களில், தனது . கடந்த 1973ம் ஆண்டு ஏப்.24ம் திததி
சதம் அடித்து அசத்தினார் சச்சின். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் (பொம்பே)
இவருக்கு விருப்பமான விளை
கிரிக்கெட் வீரர் அல்ல. பிரபல அெ பிறந்தார் சச்சின். இவரது இயற்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவருக்கு டென்டல்யா
வீரர் ஜான் மெக்என்ரோய். என்ற செல்லப் பெயரும் உண்டு. இவர்,
இவர், போட்டிகளில் அதிக எள் இந்தியா, ஆசிய லெவன், மும்பை ரஞ்சி,
கிராம் அல்லது 3.2/3.3 பவுண்ட்ஸ்) மும்பை இந்தியன்ஸ், இங்கிலாந்து கவுன்டி
பயன்படுத்துவார். அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
சச்சின், 18-12-1989ல் குஜ்ரன் கடந்த 18-12-1989ல் பாகிஸ்தானுக்கு |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் எதிராக - குஜ்ரன்வாலாவில் நடந்த ஒருநாள்
அறிமுகமானார். இப்போட்டியில் 2 போட்டியில் அறிமுகமான சச்சின், கடைசி
சந்தித்த இவர், அவுட் ஆனார். இ யாக 18-03-2012ல் தாகாவில் நடந்த பாகிஸ்
போட்டியிலும் (எதிர்-நியூசிலாந்து, 1 தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்
எடுக்காமல் அவுட்டானார் என்பது ! விளையாடினார்.
கடந்த 1992ல் முதன்முதலில் உலக கோப்பை தொடரில் விளையாடிய சச்சின்,

ய
செல்சி அணி அபார வெற்றி
ஆஸ்டன் வில்லா அணிக்கெதிரான பிறீமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணி அபார வெற்றி பெற்றது.
பிரிட்டனில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிறீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டனில் நடந்த லீக் போட்டியில் செல்சி, ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. இதில், கோல் மழை பொழிந்த செல்சி அணி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், சுவான்சியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
இதுவரை விளையாடிய 18 லீக் போட்டியில் 14 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி உட்பட 43 புள்ளிகள் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி
முதலிடத்தில் நீடிக்கிறது.
39 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி 2வது இடத்தில் உள்ளது. செல்சி அணி 32 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.
-.- 1
சின்,
ணைந்து னப் துவக்
பார்க்ஷயர்
ம், இளம் ட்டியில் பருமை
அறிமுகப் போட்டியில்
யாட்டு வீரர், மரிக்க டென்னிஸ்
டை (1.5 கிலோ
கொண்ட பட்டை
பாலாவில் நடந்த
போட்டியில் பந்துகளை வர், தனது 2வது 990) ரன் எதுவும் குறிப்பிடத்தக்கது.
இளையாட்டு
சுடர் ஒளி /02, ஜனவரி - 08, ஜனவரி 2013

Page 27
03 அறிமுகப்படுத்தும்
நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Ta வரிசையில் 97 Titanium HD எனும் An இயங்குதளத்தினை அடிப்படையாகக் 6 Archos நிறுவனம் அறிமுகப்படுத்துகில்
2048 x 1536 Pixel Resolution மற் அளவுடையதுமான தொடுதிரையினைக் 1.6GHz வேகத்தில் செயலாற்றும் Dual உடன் பிரதான நினைவகமாக 1GB RA உள்ளடக்கியுள்ளன.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உன் உள்ளடங்கலாக 2 மெகாபிக்சல்கள் கெ ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
தவிர இவற்றின் சேமிப்பு கொள்ளள உதவியுடன் 64GB வரை அதிகரித்துக்
அறமுகமாகன்றது
Avieo Antivirus
2013
அவுஸ்த்
அவுஸ்திரேலியாவுக் நீங்கள் பயணம் செ
தற்போது பல்கிப்பெருகிவரும் கணனி வைரஸ் மற்றும் மல்வெயர் தாக்கங்களிலிருந்து கணனிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும், இவற்றில் இலவசமானதாகக் கிடைக்கக்கூடியதாகவும், நிகழ்நேர (real time) பாதுகாப்பு உடையதாகவும் காணப்படுபவை மிகவும் சொற்ப
அளவே. அவற்றில் உலகளாவிய ரீதியில் 130 மில்லியன் கணனி பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் Avira
அன்டிவைரஸ் மென்பொருளும் சிறந்ததாக காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருள் Avira Antivirus 2013 எனும் பெயருடன் Viruses, Worms, Trojans, Rootkits, Wdware, மற்றும் Spyware போன்றவற்றிலிருந்து கணனிகளை பாதுகாக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்டு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது Windows 7 (32dbit or 64dbit), Vista (32dbit or 64dbit), Windows XP SP3 (32dbit), Windows XP SP2 (64dbit) போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
0 உங்களது விண்ண
பரிசீலிக்கப்படாது ே
• எனவே, நீங்கள் ந நாட்டிற்கு இடமாற்ற இலங்கையிலுள்ள நவுறுவிலோ அல்ல சம்பாதிக்க முடியாது விசேட மனிதாபிமா குடும்பத்தை உங்க விண்ணப்பிக்க முடி
மேலதிகத் தகவல்களை
'ஆட்கடத்தலுக்கு மறுப்பு
சுடர் ஒளி 02, ஜனவரி - 08, ஜனவரி 2013

27
D7 Titanium FOD Tablet
ablet கணினிகளின்
droid 4.1 கொண்ட Tablet இனை
Tறது. றும் 9.7 அங்குல கொண்ட இவை Core Processor AM ஆகியவற்றினையும்
டய பிரதான கமரா பாண்ட முகப்பு கமரா
வு 8GB ஆக அமைந்திருப்பதுடன் microSD கார்ட்டின் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
lian Government
ரலியாவுக்கு படகில் செல்லவா? எந்தவித பயனும் இல்லை
கு வீசா இல்லாமல் படகுமூலம் சய்தால் -
ப்பம் அவுஸ்திரேலியாவில்
பாகலாம். வுறு, பப்புவா நியூகினி போன்ற வேறொரு. மம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பவென
து பப்புவா நியூகினியிலோ நீங்கள் பணத்தைச்
-ன திட்டத்தின் அடிப்படையில் உங்களது
ளுடன் இணைத்துக்கொள்ளவென உங்களால் யாது.
www.youtube.com/user/notepeopiesmuggling என்ற முகவரியில் ' என்ற யூ டியூப் அலைவரிசை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Page 28
இஸ்ரேல் 250 வருடங்கள் பழம்ை
ෆින්,
וחLDעBesן அருகி வருடங்
e96)U. தொல்ெ
PHLIPS ப்ளு ரே ப்ளேயர் ரூ.16990 விசேட விலை ரூ.13990
I 32"LGLED1p sô HIS35.38 PHILIPSGIOTh full
விசேட விலை ரூ299
9000 bytu 2400 CEEU L3 இன்வேட்டர் வளிச்சீராக்கி 109,900 ரூபாவிலிருந்து
MS2342H LG60)LDé; அவன் বেড়, 14,40
H3O30 WF761 * HoovE 26, GLM2 . சலவை இயந்திரம் ရှိုဖြုံ குளிரூட்டி ரூ.62,900 രൂ.74,900 ബി, . ܬ ரூ.1 12 III নািলন TTT T
ATAAA SAAA AAA S S TTTMT STT S SASYTTTS S A A AAAA ATT A S AAAAA MuMT
நாடெங்கிமுள்ளான்ஸ் மற்றும் NCAERகட்
FOLLOWLAN to well
ஸ்கை13 or le to
 
 
 
 
 
 
 

ரேலின் புனித
ன ஜெருசலேமின் Fð EFLDITst 2750 கள் பழமையான ம் ஒன்றை சமீபத்தில் பொருளியலாளர்கள் பிடித்துள்ளனர். ற்குச் சான்றாக ண், கிளே மற்றும் டரியனால் வடிவமைக்
சிறிய உருவச்சிலைகளையும் இவர்கள் தோண்டியெடுத்துள்ளனர். லும் இவை கண்டெடுக்கப்பட்ட பகுதி பல்வேறு விதமான சடங்குகளை றும் மதக்கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த இடங்கள் எனவும் ரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ருசலமுக்கு மேற்கே 3 மைல் தொலைவில் டெல் மொட்ஷா எனும் குதியில் அதிவேகப்பாதை ஒன்றை அமைக்கும் முகமாக அகழ்வாராய் ாண்ட போதே இத் தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. டேவிட் எலும் க்க மன்னனின் மகனான சொலமொன் எனும் இளவரசனால் இந்த வது ஆலயம் கட்டப்பட்டதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. லும் இக்கோயிலின் கட்டுமானம் கி.மு 10 ஆம் நூற்றாண்டில் பற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜோசுவா எனும் மதநூலில் ாயில் மோஷாஹற் (Mozah) எனும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. சிதைவடைந்த இக்கோயிலின் பாகங்களில் மிகப்பெரிய அறைகள் ன எனவும், கணிசமான குழிகளும் தற்போது காணப்படுவதாகவும் டுகின்றது. இந்த அறைகள் பண்டைய காலத்தில் மிகப்பெரிய தானியக யங்களாக இருந்துள்ளன எனவும் தற்போது கூறப்படுகின்றது. பரிய முகப்பு வாசலை உடைய இக்கோயிலின் உள்ளே உள்ள சில ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
i, El Iličiai, Ull
G, DIT GEDEG OG TIL 25 JUTGITTAGG
ணத்தும் உங்கள் நம்பிக்கையை வென்ற
அபான்ஸிடமிருந்து
SIGUIEN
T.I.,
LG OPTIMLJS L3 ரூ.24990 HP DESKTOP விசேட விலை ரூ.19990 ரூ54,900
பெடஸ்டல் பேன்
ரைஸ் குக்கர் கேத்தல் டோஸ்டர் மின்னழுத்தி
ܒ -
] . ܬܬܐ . * I
HD-7235 | GC 480/D2 PHILIPS ரைஸ் குக்கர் ار ரூ.6235
... . a GCI S.I. A. I. ...
LSDDD DD SSSS S L S S S S நக்கிய A Ani (5.100 Si të
YT - w
list.