கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காங்கேசன் கல்வி மலர்

Page 1
។

காங்கேசன் ல்விமலர்
லங்கா

Page 2


Page 3


Page 4


Page 5
காங்கேசன் கல்வி மலர்
 

வெளியீடு; காங்கேசன்துறைக் கல்வி வட்டார அதிபர்கள் சங்கம்
1985

Page 6
ய லர்க்
காப்பர் திரு. ம. சிமியாம்! கல்விப் பணிப்பாளர், ய.
தலை. திரு. பொ. சிவஞ
வட்டாரக் கல்வி அலுவ
ஆசிரியர்
திரு. சு. செல்லத்துக அதிபர், இளவாலை மெய்
திரு. சி. அப்புத்துன அதிபர், மயிலிட்டி கலை
திரு. மு. சிவராசா
அதிபர், வீமன்காமம் ம
திரு. மு, அருளையா அதிபர், அளவெட்டி தெ
திரு க. சபா நாதன்
ஆசிரியர், மயிலிட்டி றோ
திரு. சி. வேலாயுதம் அதிபர், காங்கேசன் துரை
திரு. பி. ஏ, சி. ஆ ஆசிரியர், இளவாலை பு

குழு
ளர் பிள்ளை எழ்ப்பாணப் பிரதேசம்
வர்: பனசுந்தரம்
லர், காங்கேசன் து ைற
குழு!
ரெ பகண்டான் ம, வி.
சி. அப்பு
ர
மகள் ம வி.
. வி.
தற்கு அ. மி, பாடசாலை
5. க. பாடசாலை
சி.
ற ம. வி.
கனந்தராசா எத என் றியரசர் கல்லூரி

Page 7
செல்லத்துரை
சி. அப்புத்துரை
பொ •
சிவஞானசு
சி. ஆந்தராசா
சி.வேலாயுதம்

ம. சிமிலாப்பிள்ளை
சிவராசா
ந்தர்
ம. அருளையா
க.. சபாநாதன்

Page 8


Page 9
காங்கேசன்துறைக் கல்வி வட்டார வெளியிடுகின்ற காங்கேசன் கல்வி மலருக்கு எனது உளங்கனிந்த ஆசியை வழங்குவதை யிட்டு உலப்பிலா உவகை அடைகின்றேன்
வட்டாரக் கல்வியதிகாரி திரு. பொ சிவஞானசுந்தரம் அவர்களின் தலைமையி அதிபர்கள், ஆசிரியர்கள் என்போர் இ மலரை உருவாக்குவதில் அரும்பாடுபட்( வந்துள்ளனர். காங்கேசன்துறைக் கல்: வட்டாரப் பாடசாலைகளின் கடந்தகா வரலாறு, கல்விச் சாதனைகள், கல்வி அ விருத்தி ஆகியன பற்றிய அரிய விடய களே ஆதாரபூர்வமாக அறிந்து கொள் தற்கு இம் மலர் ஒரு களஞ்சியம் ஆ அமையும் என்பது எனது திடமான ந பிக்கை
இம்முயற்சி புதுமையானதும் ஆய் நோக்கினை உள்ளடக்கியதுமாகும். அத் டன் வரலாற்றினைப் படைப்பதாகவுமு ளது. கல்வி வட்டாரங்கள் தோறும் இத் கைய கல்வி மலர்கள் வெளியாகும்போது
 

9.
i
திரு. ம. சிமியாம்பிள்ளை
கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாணப் பிரதேசம்
ஒரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி பற்றி அறிய அவை ஆதாரமாகின்றன. மறைக்கப் பட்டும் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் புதைந்து கிடந்த எத்தனையோ வரலாற்று உண்மைகள், கல்விப் பணிகள், கல்விச் சித் தாந்தங்கள் என்பன காய்தல், உவத்தல் இன்றி நடுநிலை நின்று ஆய்வதன் பயகை வெளிக் கொணரப்படுகின்றன. இதல்ை பிரச்சினைகள் பல தீர்க்கப்படுவதற்கும், போலிகள் இனங்கண்டுகொள்ளப்படுவதற் கும், உண்மைகள் மீண்டும் நிலைபேறு அடை வதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
காங்கேசன்துறைத் தொகுதி வரலாற் றுப் புகழ்மிக்கது. காங்கேசன்துறை, கீரி மலை, மாவிட்டபரம் ஆகிய இடங்கள் நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளின் களங் களாக அமைந்திருந்தன. தென்னிந்தியா விலும் வட இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் மக்களிடையே இடம்பெற்ற சமய, கல்வி, கலை, கலாசார, பண்பாட்டுப் பரி வர்த்தனைகளுடன் தொடர்பான கேந்திர நிலையங்களாகவும் விளங்கின. பின்னர்

Page 10
ஐரோப்பிய கல்வி, சமய, பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் ஏற்று அவற்றை நிலை யூன்றச் செய்வதற்கும் இத்தொகுதி பின் னிற்கவில்லை. தெல்விப்பழை, இளவாலை, மயிலிட்டி ஆகிய இடங்களில் அமெரிக்க மிசனரிமார்களும் கத்தோலிக்க திருச்சபை யும் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுக ளுக்கு முன்பாகவிருந்தே பாடசாலைகளையும், உயர்கல்வி நிலையங்களையும் அமைத்து, அரும்பெரும் கல்விச் சேவையைப் பெரும் சிரத்தையுடன் ஆற்றியதால் இப் பகுதிக ளில் இன்று மிகச்சிறந்த கல்லூரிகள் செயற் படுகின்றன. இந்த வகையில் யூனியன் கல் லூரி, புனித என்றியரசர் கல்லூரி என் பன இலங்கையிலேயே மிக நீண்ட வரலாறு கொண்ட புகழ்பூத்த கல்லூரிகளாக மிளிர் கின்றன. இச் சந்தர்ப்பத்தில், புனித என்றியரசர் கல்லூரியில், 1946 ஆம் ஆண்டிலிருந்து 1953 இல் பாடசாலைப் பரி சோதகராகப் பதவியுயர்வு பெற்ற காலம் வரை, ஆறு ஆண்டுகள் ஆசிரியராகக் கட மையாற்றக் கிடைத்த வாய்ப்பினை நினைவு கூர்ந்து பெருமையடைகின்றேன்.
தேசிய உணர்வு எழுச்சிக் காலத்தில், நமது பண்டைய மரபுகள், பண்பாடுகள் என்பன மறுமலர்ச்சியடைய வேண்டும் என்று சிந்திக்கப்பட்டது. விடுதலை உணர்வு மேலோங்கி நின்றது. இவ்வுணர்வுகள் கல் வியிலும் பிரதிபலித்தன. காங்கேசன் துறைப் பகுதி இவற்றிலும் முன்னேடியாக விளங்கியது. மகாஜன, அருணுேதயா, நடேஸ்வரா போன்ற கல்லூரிகள் தோன் றின. இவற்றுடன் மேலும் பல பாடசாலை கள் உள்ளூர் மக்களாலும் சமய நிறுவனங் களிலுைம் ஆரம்பிக்கப்பட்டன.
1961 ஆம் ஆண்டில், சகல பாடசாலை களும் (என்றியரசர் கல்லூரி தவிர) தேசிய
iv

மைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. ல்வியில் சமத்துவம், எல்லோர்க்கும் கல்வி, ாய்மொழிக் கல்வி போன்ற கல்விக்கோட் ாடுகள் செயற்பாடடைவதற்கு நாடு முழு திலும் பொதுவான தேசியக் கல்விமுறை காண்டுவரப்பட்ட போது, காங்கேசன் 1றைப் பாடசாலைகள் மாற்றங்களுக்கு சைந்துகொடுத்துக் கல்வி விருத்தி கண் -ன. யாழ்ப்பாண நகர்ப் பகுதிகளில் பல் வறு வசதிகளுடனும் காணப்பட்ட பிரபல ல்லூரிகளின் நிலையையும் கல்வித்தரத்தை ம் இத் தொகுதியின் கல்லூரிகளும் டைந்து உயர்ந்து நின்றமை யாவரையும் ர்த்தன. நகர்ப்புற, கிராமப்புறப் பாட ாலைகளுக்கிடையே நிலவிய ஏற்றத் தாழ் களை நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வற்றிகண்டன என்ருல் மிகையாகாது.
கடந்த நாற்பது ஆண்டுக் காலத்தில் இவ் வட்டாரப் பாடசாலைகள், கல்வியின் ல்துறைகளான கலை, விஞ்ஞானம், கலாச் ாரம், விளையாட்டு, பண்பாடு, ஆத்மீகம் ஆகியவற்றில் கணிசமான அளவு வளர்ச்சி பற்றுள்ளன. முறைசார்ந்த கல்வியுடன் மறைசாராக் கல்வியும் விருத்திசெய்யப்பட வண்டியது இன்றைய தேவை. ஒழுக்கம் ழுப்பந்தரலால், அவ்வொழுக்கத்தையும் ல்வி அளிக்கவேண்டும். கற்றல், கற்ருங்கு ற்றல் ஆகிய இரண்டும் கல்வியில் இணை தாலேயே கல்வி முழுமை பெறுகின்றது. றிவியலுடன், அறவியலும் சங்கமமாகும் பாதே மனிதன் மனிதத்தன்மையுடன் ாழ்கின்றன்.
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரப் Tடசாலைகள் கல்வியின் பல்துறைகளிலும் ளர்ச்சி காணவும், கல்வி மூலம் சமுதாய மனிலை அடையவும் எனது நல்லாசிகளை ம் வாழ்த்துக்களையும் கூறுகின்றேன்.

Page 11
ஈழத் தமிழகத்தில் தொன்மையு மேன்மையும் உள்ள கல்விப் பாரம்பரிய மிக்க பகுதியாக விளங்குவது காங்கேச துறை அன்று முதல் இன்றுவரை இ பகுதியின் நடுநாயகமாக விளங்கி வருவ கெல்லிப்பழை, தெல்லிப் ப  ைழ  ைய சூழ்ந்த கிராம்ங்கள் மிகப்பழைய கால முதலே தமிழ், சைவக் கல்வி மரபுகளி: முன்னணியில் விளங்கின. வரலாற்று பெருமைமிக்க நகுலெஸ்வரமும் மாை முருகன் ஆலயமும் தமிழ், சைவமரபு கல்வியையும் வடமொழிக் கல்வியையு வளர்த்துவந்தன.
நவீன பாடசாலைக் கல்விமரபு போர் துக்கேயர் காலத்தில் முளை கொண்டதெ6 றும் ஒல்லாந்தர் காலத்தில் ஒரள வளர்ந்த இம்முறை ஆங்கிலேயர் கால தில் அமெரிக்க மிசனரிகளின் தொடர்பா புதிய பரிமானம் அடைந்தது என்று வரலாறு கூறுகிறது. இவ்வரலாற்றில் கா கேசன் கல்வி வட்டாரத்திற்கும் குறிப்பாக தெல்லிப்பழைக்கும் சிறப்பிடம் உண்டு.
 

பொ. சிவஞானசுந்தரம் வட்டாரக் கல்வி அலுவலர், காங்கேசன்துறை.
காங்கேசன் கல்வி வட்டாரத்தில் ஐம் பத்தொரு பாடசாலைகள் உள்ளன. இவ ற் றுள் பதினறு பாடசாலைகள் ஒரு நூற்ாண் டுக்கு மேற்பட்ட புகழ்பூத்க வரலாற்றை g? - Gð L-l). Þaðf இப் பாடசாலைகள் பூஜ் நியூ வரலாறு ஒல்லாந் காான பால்டேயசின் வரலாற்று நால், வன. டானியல் பூவரின் நாட்குறிப்பு கிறித்தவ மத நிறுவனங்க ளின் நினைவக் குறிப்புகள் முதலியவற்றில் உள்ளன. தொன்மையான சைவக் கல்வி மரபு பற்றிய செய்திகள் இக் குறிப்பேடு களில் எதிர்மறை நிலையாகக் கூறப்பட் டுள்ள செய்கிகளிலிாக்கம் இடையீடின் றிக் தொடர்ந்து வந்து நிலைபெற்றிருந்த திண் னைப்பள்ளிக்கூட மரபுகள் மூலமும் யாழ்ப் பான அரசர் காலத்தெழுந்த நூல்களிலி ருந்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறப்படுகின்றன,
காங்கேசன் கல்வி வட்டாரத்திலுள்ள ஐம்பத்தொரு பாடசாலைகளுள் மிகச் சிலவே நம்பகமான வரலாறுகளை உருவாக்கி வெளி யிட்டுள்ளன. ஏனையவற்றின் வரலாறுகள்

Page 12
பெரும்பாலும் இருளில் மூழ்கிக் கிடந்தன. இன்று யாழ்ப்பாணத்தில் முழுமைபெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்த்துறை, கல்வித்துறை முதவியன பிரதேசம் சார்ந்த நுண்ணுய்வுகளில் ஈடு பட்டுள்ளன . கல்வி வட்டாரந் தோறும் நடைபெற்ற கல்வி முயற்சிகளை முடிந்த வரையில் தொகுத்துப் பதிவு செய்து வைத் தால் பல்கலைக்கழக மானவரும் பட்ட மேற்படிப்பு ஆய்வாளர்களும் பல்கலைக்கழக ஆசான்களும் இவை பற்றித் தெடார்ந்து ஆராய்ந்து பயனுள்ள தகவல்களை வெளி யிட வாய்ப்பு ஏற்படலாம்; பலர் இவ்வாய் வுகளைத் தொடர ஊக்கமளிக்கப்படலாம் என்ற எண்ணத்தாலும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடிய போது ஏற்பட்ட உந்துதலினலும் இம் முயற்சியில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டது. காங்கேசன் வட்டாரப் பாடசாலை அதிபர் கள் இப்பணியில் முடிந்தவரையில் ஈடுபட்டு உழைக்க முன்வந்தனர். வட்டார அதிபர் களின் விருப்பத்தை நிறைவேற்றுவது வட் டாரக் கல்வி அலுவலரின் கடமை என்ற எண்ணத்தோடு காங்கேசன் கல்வி மலர் வெளியிடும் பணியை நி  ைற வேற் றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.
பெரும்பாலான பாடசாலைகளின் வர லாற்றை உருவாக்குவதற்கான தகவல்கள் பாடசாலைகளிற் பாதுகாக்கப்படவில்லை. சில முக்கிய தரவுகளை யாழ். கல்வித் திணைக் கள ஆவணக்காப்பகத்தில் பெறமுடிந்தது. 1935 ஆம் ஆண்டுக்குப் பிந்திய தகவல்களே கல்வித் திணைக்களத்தில் பேணப்பட்டுள் ளன. 1935 க்கு முந்தியவை கொழும்பு ஆவணக் காப்பகத்திற்குக் கொண்டு செல் லப்பட்டுவிட்டன. எனவே, பூரணமான தகவல்களைப் பெறமுடியவில்லை. தகவல்கள் கிடைத்தவரையில் வரலாறுகள் உருவாக் கப்பட்டுள்ளன. இவை மேலும் செம்மைப் படுத்தப்படவேண்டும்.
இம் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ள
மையை அறிந்த பலர் நேரிலும் கடிதமூல மும் பல பாடசாலைகளின் வரலாறுகளை
vi

ழுதி அனுப்பினுர்கள். முரண்பாடுகள் ாணப்பட்டபோது கல்வித் திணைக்களத்தி பிருந்த பதிவேடுகளை ஆராய்ந்து சரியான
ளப் பெறமுடியாதவிடத்து முரண்பாட்டை பும் அடிக்குறிப்பாகத் தந்துள்ளோம். எதிர் ாலத்தில் இம் முரண்பாடுகள் ஆதாரபூர் ம கத் தீர்க்கப்படலாம் என்பதே இவ் ாறு பதிவுசெய்வதற்கான நோக்கமாகும்.
பல பாடசாலைகளின் வரலாறுகள் தனி நூல்களாக எழுதப்படக்கூடியவை. வரலாறு ாழுதும்போது காலத்தையும் நிகழ்ச்சியை ம் மட்டும் கூருமல் அன்றிருந்த சூழல் 1ள்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்
அவ்வாறு எழுத முற்பட்டால் இம் மலர் இப்போதுள்ள அளவைவிட மேலும் பல
டங்கு விரிந்துவிடும். அ ச் சி டு ம் சலவுகள் எல்லேயின்றிப் பெருகிவிடும். rனவே, சுருக்கமாகவே கட்டுரைகள்
அமைந்துள்ளன. எனினும் ஆரம்பத்தில் ாம் திட்டமிட்டதைவிட விரிவாகவே ாடசாலை வரலாற்றுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இன்று சிறு பாடசாலைகளாக உள் ாவை முன்னர் முக்கியமான பாடசாலைக ாாக இருந்துள்ளன. பல் பெரியார்கள் சொல்லொணு இன்னல்கள், இழப்புக்களுக்கு }த்தியில் பாடசாலைகளை நடத்திப் பெருந் தாண்டாற்றியுள்ளனர். சில பாடசாலை ள் ஒரு காலத்தில் சீரோடும் சிறப்போ ம்ெ புகழ்பூத்தவையாக விளங்கி, இன்று 1ளர்நிலையடைந்துள்ளன. சிலர் குடும்பப் பருமையை நிலைநாட்டவும் தமது அதி ாரத்தை நிலைநிறுத்தவும் பாடசாலைகளைப் 'யன்படுத்தியுள்ளனர். பாடசாலையை ஒரு மறைக்கு இருமுறை ஈடுவைத்துப் பணம்
பற்றவர்கள் கூட உள்ளனர்.
பாடசாலை நிறுவியவர்களும் முகாமை ாளர்களும் மத அடிப்படையிலும் பிற ாரணங்களுக்காகவும் காட்டப்பட்ட பார ாட்சத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்

Page 13
ளனர். திரு. வி. முத்துக்குமாரு எம். அவர்கள் இவ்வாறு குரல்கொடுத்தவ ளுள் ஒருவராவர். இவரது பாடசாலை ம6 டபம் வசதியீனங்களால் சுண்ணும்பு பூக படாதிருந்ததை கல்வி அதிகாரிகள் கண்டி தனர். ஆணுல் நகரிலுள்ள இன்றைய 1. பல பாடசாலை ஒன்றுக்கு இதே தவறுக்கு கண்டனமின்றி அங்கீகாரம் வழங்கப்பட் ருந்தது. இப் பாரபட்சச் செயலை அரசுக் சுட்டிக்காட்டியபோது, “இதனை எடுத்து காட்டியதற்கு நன்றி. உடன் ஆவன செ யப்படும்" என்று கல்வி அமைச்சு பதி எழுதியது. இது அக்கால நடைமுறையை புலப்படுத்துகிறது. இது நிகழ்ந்தது அர் யர் ஆட்சிக்காலத்தில் என்பது குறிப்பிட தக்கது.
போர்த்துக்கேயர் காலத்துக்கு மு காங்கேசன்துறையில் இடம்பெற்ற கற்ற கற்பித்தல் நடைமுறைகள் எவை போா துக்கேயர் காலம் முதல் ஆங்கிலேயர் கால தில் அமெரிக்க மிசனரிகள் செல்வாக்கு பெறும் வரை இப்பகுதியில் அனைவரும் இ துக்களாகவே இருந்துள்ளனர். பிற மத பாடசாலைகளுக்குக் காணி கிடைத்தது? முன்னர் நடத்தப்பட்ட பா சாலைகள் சட்டபூர்வமாகவும் பலவந்தம! வும் கிறித்தவரால் பறிமுதல் செய்யப்ட டனவா? இதுபோன்ற பல வினுக்கள் எ கின்றன அமெரிக்கப் புரவலரின் நிதிய கற்றவர்கள் அனைவருமே மதம் மாறினர அல்லது அவர்கள் பெயர்களைப் புனைபெ களாகக் கொண்டிருத்தனரா? அக்காலத்தி நிலவிய பழைய மரபுக் கல்வி உண்பை லேயே சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டத அல்லது சமூகத்தில் எல்லோருக்கும் வழ கப்பட்டு அந்நியர் காலத்தில் சீரழிந்தத இவைபோன்ற வினுக்களுக்கும் விடை கூ படவில்லை. இவற்றை ஆராய்வது அறிஞ கடனுகும். இடம் நிரப்பிகளாகத் த பட்டிருக்கும் செய்திகளினூடாகப் பலவி பங்கள் துலங்குகின்றன அவற்றை மேலு துலக்குவது அறிஞர் கடனகும்
மலர்க்குழு முதற் கூட்டத்தில் பாடசா வரலாற்றை மட்டும் வெளியிட முடிவு ெ தது. ஆனல், இரண்டாவது கூட்டத்தி அறிஞர்களின் கல்வி வரலாற்றுட தொடர்புடைய ஆய்வுக் கட்டுரைகளே இரண்டாவது பகுதியாகச் சேர்த்துக்கொ

$) მწ)
Τ. Ρ. i ri
OLJ
ல்
|ւb
வது என முடிவுசெய்யப்பட்டது. பல அறி ஞர்கள் ஆய்வுக்கட்டுரைகளே எழுதி உதவி னர். அவர்களுக்கு எமது நன்றி உரியது.
இம்மலர் சிறப்புற அணிந்துரை வழங் கியுள்ளார் எமது கல்விப் பணிப்பாளர் கிரு. ம. சிமியாம்பிள்ளை அவர்கள், காங் கேசன் கல்வி வட்டாரத்தில் தமது ஆசிரி யப்பணியை ஆரம்பித்த அவர்கள் கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர் ஒருவர் பெறக் கூடிய அதி உயர்ந்த கல்விப் பணிப்பாளர் பதவியைப் பெற்று எமது வட்டாரத்துக் குப் பெருமை தேடித்தந்துள்ளார். அவர் களது அணிந்துரையைப் பெற்றதை நாம் பெரும் பேருகக் கருதுகிறுேம். அவர்களுக்கு எமது நன்றி.
மலர்க்குழுவினர், சிறப்பாக, சைவப் புலவர் சு. செல் லத்துரை, பண்டிதர் சி. அப்புத்துரை ஆகியோர் இம்மலர் சிறப்பு டன் மலர அயராது உழைத்தனர். அவர் களுக்குக் கல்வியுலகம் கடமைப்பட்டுள்ளது. திரு. மு. சிவராசா அவர்கள் இம் மலர் உருவாகும் போது எமக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார்.
மகாஜனக் கல்லூரி ஆசிரியராக இருந்த போது தேசிய உயர் கல்விச் சான்றிதழ் வகுப்பு மாணவர்கள் மூலம் தெல்லிப்பழை யின் கல்வி வரலாற்றைத் திரட்ட முயன்ற ஆசிரியர் பி நடராசன் (இப்போது பொறுப்பு அலுவலர், கல்வி வளநிலையம், நல்லூர்), இம் மலர் உருவாகப் பலவகை யிலும் துணை நின்ருர்,
பத்திரிகையாளராக இருந்து இப் போது செட்டியார் அச்சகப் பங்காளராக உள்ள திரு. இ. சங்கர் அவர்கள் இம் முயற்சிக்கு ஊக்கமளித்து அச்சுவேலையைப் பொறுப்பேற்று, சிறப்புற நிறைவேற்றித் தந்துள்ளார்.
பாடசாலை வரலாற்றை உருவாக்க ஆவணக்காப்பகத்தைப் பயன்படுத்த அநு மதித்த கல்விப் பணிப்பாளர் அவர்களுக் கும் காப்பகப் பொறுப்பாளர் திரு. நா. கனகரத்தினம் அவர்களுக்கும் எமது நன்றி உரியது.
இம்மலர் எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வோருக்கான பய னு ள் ள கையேடாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இம்மலர் பல புதிய வெளியீடுகளுக்கு வழிகாட்டியாக அமைவு Ꭶ5 ᎥᎢ 85 .
vii

Page 14
イ كړ
டசாலை வரலாறுகள் காலத்துக்குக் YT TTmmtaa S uumttttLLLSLLLLL a SLSSL0O00T L S L TTGmatt0LtT காலகதியில் சில முக்கிய தகவல்கள் மறக் கப்படலும், மனச்சார்பு காரணமாகச் சில மறைக்கப்படலும் சில பிறழ்வுகள் ஏற்பட லும் பரவலாகக் காணப்படுகின்றன. இக் குறைபாட்டைப் போக்கிக் கடந்த காலத் தின் உண்மை வரலாறுகளை இயன்றவரை முயன்று தயாரித்து எதிர்காலத்தில் சரியா கப் பேணப்படுவதற்கு வழிகாட்டியாக இக் கல்வி மலரை வெளியிடவேண்டுமெனப் பல கல்விமான்களின் உள்ளங்களில் உதித்த கருத்து காங்கேசன்துறை வட்டார அதிபர் களால் தெரிவுசெய்யப்பட்ட மலர்க்குழு மூலம் மலர்கின்றது.
* வரலாறு எனப்படுவது நிகழ்ச்சிகளின் தொகுப்பன்று, குறித்த நிகழ்ச்சிகளால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவைப் பிரதிபலிப்பதேயாகும் ' எனும் கருத்தை முன்வைத்துக் காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்திலுள்ள ஐம்பத்தொரு பாட சாலைகளினதும் வரலாற்றையும் விளைவு
2. ク?○ (Ꮜp6ᏡᏭᏮ LᏝ 6Ꮩ
viii
 
 
 

ர்கிறது
சு. செல்லத்துரை சி. அப்புத்துரை
ளையும் ஆராய்வதே இக் காங்கேசன் கல்வி லரின் குறிக்கோள் ஆகும்.
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்தி புள்ள பாடசாலைகளின் வரவாற்று நிகழ்வு ளை அவ்வப் பாடசாலை அதிபர்களே ராய்ந்து எழுதியுள்ளனர். செவ்வியமுறை ல் வரலாறுகள் பேணப்படாமையால், சரி ான தகவல்களைத் தவறவிடாமலும் மிகை டாமலும் தயாரிப்பதில் பல சிரமங்கள் ற்பட்டன. அதிபர்களால் தரப்பட்ட ரலாறுகளை நன்கு ஆராய்ந்தும் கல்விக் ணைக்களத்திலுள்ள பதிவேடுகளுடன் ஒப்பு நாக்கிச் சரிபார்த்தும், அங்க கிடைத்த மலதிகத் தகவல்களைச் சேர்த்தம் பூரணப் டுத்தப்பட்டுள்ளன. மதிப்புக்குரிய வட்டா க் கல்விஅதிகாரி திரு. பொ. சிவஞானசுந் ரம் அவர்கள் இதனே மிகப் பொறுப்புட 1ம் நிதானத்துடனும் விருப்பு வெறுப்பற்ற மநிலைக் கண்ணுேட்டத்துடனும் பலநாள் யன்று செய்து தந்தமை மிகவும் போற்று ற்குரியது.

Page 15
L S Y Ts OmmS u S S OO O S M u u S O T sS களின் மூலம் காலத்துக்குக்காலம் இப்பகு யில் பாடசாலைகளே நிறுவிக் கல்வி, கை கலாசார, சமூக மறுமலர்ச்சிக்குப் பெரு பங்களிப்புச் செய்த தனிப்பட்ட பெரியா கள் சைவவித்தியாவிருத்திச் சங்கம் மிஷன மார் சபை, முதலான நிறுவனங்கள், அ சாங்கம் ஆகிய முத்திறப்பட்டோரின் ப களிப்பும் ஆராயப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடசாலையினதும் இ றைய நிலையும், கல்வி வளங்களும் புள் விபரங்களுடன் தரப்பட்டிருக்கின்றன மேலும் அவ்வப் பாடசாலைகளில் இன். பணிபுரியும் அதிபர் ஆசிரியர்களின் நிழ படங்களும் அணிசெய்கின்றன. இதை அடியொற்றி எதிர்கால வரலாற்றை செம்மையுறப் பேணுவதற்கு வாய்ப்புண்டு
பாடசாலைகளின் கல்விப் பணியா சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்பட்ட கை கலாசார, சமய மறுமலர்ச்சிகளைக் கண்ட யும் வகையில் நல்லறிஞர்களால் அராய்ந் எழுதப்பட்ட கட்டுரைகள் மேலும் பய தரவல்லன.
இப்பிரதேசத்தின் தனித்துவம் மிச் கலைப் பாரம்பரியத்தை உபவேந்தரின் கட்

泷
r
鲇
ಹಾಗೆ: 5767 Gr: Լ0 եմ:յմ 65, 3 au 3.jpւ է கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயக் கல்விப் பணிகள், ஆசிரிய கலாசாலை முன்னுேடி முயற்சிகள், கல்வி வளநிலையச் சேவைகள் தொல்பொருள் ஆய்வுகள் முதலானவற்று டன் பாடசாலைக் கல்வியின் இன்றைய புது முறைகள் பற்றிய ஆரம்பக் கல்வித்திட்டம், விஞ்ஞானக்கல்விப் புதுமையாக்கம் முத லான ஆய்வுக்கட்டுரைகளும், இலக்கியச் சுவை நல்கும் சிறுகதை, கவிதை ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் வட்டாரக் கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந் தரம் அவர்களின் உள்ளத்தில் கருவாகிய முகை பலரின் இடையரு நன்முயற்சியால் காங்கேசன் கல்வி மலராக உருவாகி மலர் கின்றது.
எதிர்காலத்தில் கல்வித்துறை ஆராய்ச்சி யில் ஈடுபடுவோர்க்கு நல்லதுணை நூலாகவும் வழிகாட்டியாகவும் இம்மலர் அமையலாம்.
இத்துறையில் முதன்முதலாகப் பெறு மதிமிக்க கருத்துக் கருவூலங்களுடன் மலரும் இம்மலர் யாவர்க்கும் பயன்தரு மலராய் மணம் பரப்பும் என நம்புகின்றுேம்.

Page 16
多罗。
23.
24。
总5。 26.
27.
2岛。 29.
30.
み I。 蔷2。
寻3。
34。
岛5。 36. 37 .
(5 ميل) if
அணிந்துரை
முன்னுரை
ஒரு முகை மலர்கிறது பொருளடக்கம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மாதகல் மேற்கு அரசினர் தமிழ்க் அளவெட்டி தெற்கு அ. மி. த. க. அளவெட்டி வடக்கு அ. மி. த. க. மல்லாகம் கணிட்ட வித்தியாலயம் மாவிட்டபுரம் தெற்கு அ. மி. த. க மல்லாகம் மகா வித்தியாலயம் பன்னலை சேர் கனகசபை அரசினரி வர்த்தலைவிளான் அ. மி. த. பாடசா கொல்லங்கலட்டி சைவ வித்தியாசா மயிலிட்டி ருேமன் கத்தோலிக்க வி இளவாலை ருே. க. த. ஆண்கள் பா மாரீசன்கூடல் ருே. க. த. க. பாட குளமங்கால் ருே. க. த. க. வித்திய வீமன்காமம் மகாவித்தியாலயம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய அளவெட்டி அருணுேதயக் கல்லூரி மாதகல் சென்தோமஸ் ருே. க. ெ மாதகல் சென்யோசேப் மகாவித்திய இளவாலை கன்னியர் மடம் மகாவி காங்கேசன்துறை மகாவித்தியாலயம் வலித்தூண்டல் ருே. க. த. க. வித் குரும்பசிட்டி பொன். பரமானந்தர் தெல்லிப்பழை கிழக்கு சைவப்பிரகா காங்கேசன்துறை ருே. க. த. க. ப காங்கேசன்துறை நடேஸ்வராக் கல் தையிட்டி கணேச வித்தியாசாலை இளவாலை புனித என்றியரசர் கல் பலாலி சித்திவிநாயகர் வித்தியா லய சீனன்கலட்டி ஞானுேதய வித்தியால அளவெட்டி அருணுசலம் வித்தியால தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாதகல் விக்னேஸ்வர வித்தியாசாலை இளவாலை மெய்கண்டான் மகாவித்தி மயிலிட்டி தெற்கு ஞானுேதய வித்
翼

ரலொறு
வித்தியாலயம்
LfS) se Gör Luft i FFT&D) கனிட்ட வித்தியாலயம்
Lirr girt 2, ע%&g-rr_1 חj_ן
, பாடசாலை
தமிழ்க் கலவன் பாடசாலை 2%)
த்தியாலயம்
gital) σπόρυ
it
|Ljøjöf LIITL-g stål)
ITG) tub ந்தியாலயம்
தியாலயம் மகாவித்தியாலயம் ச வித்தியாசாலே TL FIT-22a)
லூரி
jä,3GD
iii
viii
盟罗
l4
7
9
2 I
25
27
30
34
36
38
40
4罗
玺4 46
玺9
5互
54
岳台
58
62
6 4.
舒6
岱&
7
7ጋ፧
77
79
82
84
8t
岛&
95
97
O2

Page 17
38. பெரியவிளான் றோ. க. த. க. 39. அளவெட்டி சதானந்த வித்திய 40. மாரீசன் கூடல் சுப்பிர மணிய வி 41.
தையிட்டி சிவகுருநாதர் வித்திய 42.
அளவெட்டி தெற்கு றோ. க. த 43. பலாலி அரசினர் தமிழ்க் கலா 44.
கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தி 45. சிறுவிளான் கனகசபை வித்திய 46. கட்டுவன்புலம் மகா வித்தியா 47. ஊறணி கனிட்ட வித்தியாலயம் 48. பலாலி வடக்கு அ. த. க. பா 49. தந்தை செல்வா தொடக்க நிை 50. நடேஸ்வர கனிட்ட வித்தியால 51. காங்கேசன்துறை சிங்கள கனிட்
ஆய்வுக்
1. காங்கேசன்துறைக் கல்வி வட்ட
பேராசிரியர், கலாநிதி சு. ! 2. காங்கேசன் துறைக் கல்வி வட்டார
- திரு. எஸ். ஜெபநேசன் 3. காங்கேசன்துறையில் கத்தோலிக்
திரு. பி. ஏ. சி. ஆனந்தர 4. ஆனைவிழுந்தான்
- கலாநிதி பொ. இரகுபதி 5. இலங்கையில் விஞ்ஞானக் கல்வி
திரு. இ. முருகையன் 6. தமிழாசிரியர் பயிற்சிப் பின்னணி!
திரு. மு. சிவராசா 7. ஆரம்பக்கல்வி - ஒரு வரலாற்று
திரு. கு. சோமசுந்தரம் 8, காங்கேசன்துறையில் சைவக்கல்
திரு. க. சி. குலரத்தினம் 9. காங்கேசன் வட்டாரக் கல்வி
திரு. பொ. சிவஞானசுந்தர 10. பிறழும் நெறிகள்
திருமதி கோகிலா மகேந்திர 11. ஒரு விழா
- புலவர் ம. பார்வதிநாதசிவ 12. காங்கேசன் கல்வி வட்டாரத்தி
திரு. சி. அப்புத்துரை 13. காங்கேசன் கல்வி வட்டாரப்

பக்கட்
பாடசாலை Tலயம்
த்தியாசாலை பாலயம்
. க. பாடசாலை பன் வித்தியாலயம்
யாலயம் Tலயம் சுயம்
14 108 108 110 111 113 115 117 119
{ 21
டசாலை மப் பள்ளி
பயம்
ட வித்தியாலயம்
123 125 12 8 13]
குதி 2
கட்டுரைகள்
பக்கம் டாரக் கலைவளம்
135 வித்தியானந்தன் - த்தில் அமெரிக்கன் மிசனின் கல்விப்பணி 146
- 153
க்க திருச்சபையின் கல்வி வரலாறு ாஜா
160
பிப் புதுமையாக்கங்கள்
163
பில் காங்கேசன்துறைக் கல்வி வட்டாரம் 168
நோக்கு
17 6
விப் பாரம்பரியம்
18 S
வளநிலையம்
198
ரம்
* 2 : : : :
201
ன்
207
ம்
எல் எழுந்த நூல்கள்
209
பாடசாலைகளின் கல்வி வளம்
- xi

Page 18


Page 19
Kankesan Kavi M
Part I : History of Schools
at Kankesanthurai Circuit
Part III : Research Articles
Publishers: Principals” Association Kankesanthurai Circuit 1985

Masar

Page 20
காங்கேசன் கல்வி மலர்
பகுதி: ஒன்று
பாடசாலை வரலாறு

கம்
இ1ை2.00
யா / யூனியன் கல்லூரி
பவான்கலங்கரைவில் இயங்கவாசலுத்தத்தை தாங்கார்தானசாரகராசாரா

Page 21
யா / யூனியன் கல்லூரி

சி: திரு. S. N. தவரத்தினசிங்க" அவராயன் திரு. S. குபேர நாத ஒரு N. இராஜசேகரன்
நிற்போர் ஆண்கள் 1 ம் வரிசை: திரு. S. N. தவரத்தினசிங்கம் திரு. S. P. சர்மா திரு. T. கெங்காதரன் திரு. V. பாலசிங்கம்
திரு. S. அன்ரன் திரு. P. கமல நாதன் திரு. V. வில்லவராயன் திரு. S. குபேர நாதன் திரு. S. சுகுமாரன்
திரு. S. திருவைகுந்தநாதன் திரு. M. நற்குண நாதன் திரு. V. சச்சிதானந்தன் திரு. V. சாமுவேல் திரு. N. இராஜசேகரன் நிற்போர் பெண்கள் 2 ம் வரிசை: செல்வி N. பொன்னையா திருமதி G. Y. பிரேம்ராஜ் செல்வி J. சபாரத்தினம் செல்வி P. நாகரத்தினம் திருமதி T. கமலாகரன் திருமதி S. F. பரமானந்தன் திருமதி V. ஆறுமுகசாமி
- செல்வி S. சங்கரப்பிள்ளை
திருமதி S. பாலச்சந்திரன்
திருமதி T. சிதம்பரநாதன்
திருமதி M. சுப்பிரமணியம் திருமதி R. கந்தசாமி திருமதி P. வரராசசிங்கம் திருமதி D. K பாரதி செல்வி J. நடராசன் செல்வி G. கதிரவேலு
செல்வி S. வயிரமுத்து திருமதி P. சாந்தராசா செல்வி A. சதாசிவம் இருப்போர்: செல்வி S. வேலும்மயிலும் திருமதி N. சண்முகலிங்கம் திருமதி T. செல்வரத்தினம் திருமதி K, விபுலானந்தன் திருமதி P. பரமேஸ்வரன் திரு. A. பரமநாதன்- உப அதிபர் திரு. K. பாலசுந்தரம்-அதிபர் திரு. N. ஸ்ரீபுஸ்பநாதன்-உப அதிபர் திருமதி P. சந்திரசேகரி திருமதி K. சுப்பிரமணியம் திரு.S. சிவப்பிரகாசம் திருமதி P. செல்லத்துரை செல்வி R, செல்லப்பா

Page 22
காங்கேசன்துறை
இருப்போர் திருமதி தி தங்கராசா திரு. மா. பால நிற்போர்: திரு. மு மார்க்கண்டு திரு. சி. சீவர
 

றே. க. பாடசலை
சுந்தரம்-அதிபர் திருமதி த. துரைராசசிங்கம்
த்தினம்

Page 23
தெல்லிப்பழை
பாங்காகவா படயை அணை
ஈழத்தில் தமிழரின் மரபுவழிக் கல்வ முன்னணியில் திகழ்ந்த நிலையங்களில் ஒல் றாகத் தெல்லிப்பழை விளங்கியது. பதிலே ழாம் நூற்றாண்டிலிருந்து இலங்கைக்கு வந் ஐரோப்பிய கிறிஸ்தவ மிசனரிகள் தெல்லி பழையைத் தமது கல்வி முயற்சிகளுக்கு 1.மதமாற்ற முயற்சிகளுக்கும் முக்கிய நிலை! மாகத் தேர்ந்தெடுத்தனர். பிலிப்ப 8 போல் டே ய சு என்ற டச்சு மத போத; (ரும் லண்டன் மிசனரிச் சங்கத்தைச் சேர்ந் பாலன் பாதிரியாரும் (Rev. Palm) பி ரும் தெல்லிப்பழையிலிருந்து பணிபுரிந் னர்.
- முன்னோடிகளின் முயற்சிகளை அறிந் ருந்த அமெரிக்க மிசன் சங்கத்தைச் சேர்ந் வண. டானியல் பூ வர் (Rev. Dani Poor), வண.எட்வேட் வாறென் (Re] Edward Warren) ஆகியோர் 1816-10-1 இல் தமது மதப் பணிகளுக்குரிய நடுநி யமாகத் தெல்லிப்பழையைத் தேர்ந்ெ டுத்து வந்தடைந்தனர். இந்தநாள் தெ லிப்பழையின் கல்வி வரலாற்றில் திருப் முனையாக அமைந்தது. இந்த நாளே தெ

) யூனியன் கல்லூரி ..
க. பாலசுந்தரம்
அதிபர்
சு
பி லிப்பழை யூனியன் கல்லூரியின் நிறுவிய T வர் நினைவு நாளாகக் கொள்ளப்பட்டது.
இவ்வகையில் இக்கல்லூரி நூற்று அறுபத் 3 தொன்பது ஆண்டுகள் பழமைமிக்கது. ப் 1939 இல் தெல்லிப்பழையில் இயங்கிய
இரு மொழிப் பாட சாலை, ஆங் கி லப்
பாடசாலை என்பவற்றின் இணைப்பால் + உருவாகிய யூ னிய ள் உயர் நிலைப் பள்
ளியை இக் கல்லூரியின் முன்னோடியாகக் த
கொண்டால் இது நாற்பத்தாறு ஆண் -டுகள் நிறைந்த புதிய - இளைய - கல்லூரி த எனலாம். 1816 ஆம் ஆண்டு முதல் - ஏறத்
தாழப் பத்தாண்டுகள் தவிர - யூனியன் - வளாகத்தில் அமெரிக்கமிசனரிகள் ஆதரவில் பல்வேறு கல்வி நிலையங்கள் இயங்கியுள் ளன என்பதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, இக்கல்லூரி காங்கேசன் கல்வி வட்டாரத்தின் மிகப் பழைய நிறுவனம் என்பது பொருத்தமே.
- முன்னர் குறிப்பிட்டவாறு 1816 இல் ல் தெல்லிப்பழைக்கு வந்த வண. கலாநிதி + டானியல் பூவர் தெல்லிப்பழையில் பொது ல் இல வ சப் பாடசாலை யை (Common
- 1

Page 24
தெ
அதி
(Pre
டை
முய
Free School) நிறுவினார். இத்தமிழ் மொழி மூலப் பாடசாலையில் தமிழ்மொழி, தமிழி மத், லக்கியம், கணிதம், புவியியல், திருமறை (விவிலியம்) ஆகியன கற்பிக்கப்பட்டன.
பல சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்
ஆர் கப்பட்டது. இதன் முலம் இது அமெரிக்க
கோ மிசனரிகளின் முதல் ஆங் கி லட் ப ாட சாலை யானது. ஆசிரியர்கள் சைவர்களாக
வர் இருந்தனர். சைவமாணவர் வீட்டிலிருந்தே
யின் பாடசாலைக்கு வந்தனர். இதனால் மிசனரி களின் முதன்மை நோக்கமான மதமாற்றம் சாத்தியமாகவில்லை.
யில் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை நீக்க மா 1818 இல் ஆறு மாணவர்களுடன் குடும்ப விடுதிப் பாடசாலை (Family Boarding 183. School) தொடங்கப்பட்டது. அமெரிக்கப் மாற புரவலர்களிடமிருந்து பெற்ற நிதி மாண வர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இவ் வாறு முதல் நிதிபெற்ற மாணவர் பெயர் சிறட சாமுவேல் வோசெஸ்ரர் என அமைந்தது. 1818 இல் தமிழ், ஆங்கில அரிச்சுவடிகளைப் இல் 1.பயிலத் தொடங்கிய இவர் பத்து ஆண்டுக் ச ள் கல்வி நெறியை நிறைவு செய்து 1828 இல் வின் பாடசாலையின் முதலாவது சுதேசியக் கிறிஸ்
துை தவ ஆசிரியராக நியமனம் பெற்றார்.
பழை
பிற இப் பாடசாலையில் 18 18 இல் ஐந்து
களும் பெண்கள் சேர்க்கப்பட்டனர், இது இவ்வ
1படை கையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப் செய பளித்ததோடு முதற் கலவன் பாடசாலை யாகவும் அமைந்தது. இங்ஙனம் சேர்க்கப் பட்டவர்களுள் ஒருவர் மிராண்டா செல் லாத்தை என்பதும் அவர் சிறுபான்மைக்
செ! குலத்தவர் என்பதும் வரலாற்றுச் செய்தி
ப ன யாகும்.
வினா
கக் | 1816 முதல் 1823 வரை வண. டானி
ஆகு யல் பூவர் இப் பாடசாலை அதிபராகப் ஆம் பணியாற்றினார், ஓராண்டுக்குள் இவர் 1901 தமிழ்மொழியில் வல்லவரானார். 1823 இல் வரை வட்டுக்கோட்டை செமினரி தொடங் 1886 கியபோது வண. பூவர் அதன் அதிபராகப்
வரா பொறுப்பேற்றார், தெல்லிப்பழை நிலை
செமி யத்தை வண. என்றி வூட்வேட் பொறுப் சா (1 பேற்றார்.
பிள்
இல்
- 2 -

1824 இல் உடுவிலில் மகளிருக்கான திய உயர்நிலைப்பள்ளி தொடங்கியது. ல்லிப்பழையில் பயின்ற மாணவிகளிற் * உடுவிலுக்கு இடம் பெயர்ந்தனர். றல் வாய்ந்த மாணவர்கள் வட்டுக் சட்டை செமினறிக்குச் சென் றனர். பர் வண. பூவரும் சிறந்த பல மாண களும் குடிபெயர்ந்ததால் தெல்லிப்பழை - கல்விச் சிறப்பு மங்கியது.
F (0 - 9 1 1 1 1 1 1 5) TN 1
1925 இல் ஆ ய த் த ப் பா ச ாலை paratory School) ஒன்று தெல்லிப்பழை - நிறுவப்பட்டது. திறமை வாய்ந்த 2ணவர்கள் இங்கிருந்து வட்டுக்கோட் க்கு அனுப்பப்பட்டனர். இறுதியில் 2 இல் பாடசாலை வட்டுக்கோட்டைக்கு ற்றப்பட்டது.
தெல்லிப்பழையில் ஆங்கிலக் கல்விக்குச் ப்பிடம் தரப்பட்டதால் மத மாற்ற ற்சி தடைப்பட்டது. எனவே, 1855 - அமெரிக்காவிலிருந்து வந்த அண்டர் - - தொம் சன் குழு ஆங்கிலக் கல் ய முடிவுக்குக் கொண்டுவரும்படி பரிந் ரத்தது. இதன்படி 1856 இல் தெல்லிப் / ஆங்கிலப் பாடசாலை மூடப்பட்டது. மதத்தவர்களின் ஆங்கிலப் பாடசாலை க்கு மாணவர் சென்றதால் தெல்லிப் 2 மிசன் வளாகத்தில் கல்விப் பணி 1லிழந்தது. தெல்லிப்பழையில் ஆங்கிலப் பாடசாலை லாத நிலையில் 1869 இல் திரு . எஸ். ல்லப்பா என்ற சைவர் தெல்லிப் ழ ஆங்கிலப் பாடசாலையை நிறு ர். இதனை யூனியனின் முன்னோடியா கொண்டால் யூனியனின் வயது 116 ம். இப் பாடசாலையை அவர் 1901 ஆண்டு மிசனரிகளிடம் ஒப்படைத்து, ! ஆம் ஆண்டின் இறுதியில் இறக்கும் ர தலைமையாசிரியராக இருந்தார். ) இல் இப் பாடசாலையிற் சைவ மாண கச் சேர்ந்து, பின் வட்டுக்கோட்டை னரியில் சேர்ந்து கிறிஸ் தவரான திரு. வல் சுற் சிங் கு துரையப்பா ளை தெ யி லர் 1898 இல் இதன் ஆசி
( ஆம் ஆமையாசி லையிற்

Page 25
ரியராகச் சேர்ந்தார். 1901 இல் திரு. எஸ் செல்லப்பாவின் மறைவுக்குப் பின் இவ (எஸ். எச். ரீ. தெயிலர்) இப் பாடசாை யின் தலைமையாசிரியராஞர். 1910 இ தெயிலர் சைவராகி, புதிய பாடசாலைை நிறுவும் நோக்குடன் பதவியைத் துறந்தார் 1910 நவம்பர் முதல் திரு. யே. வி செல்லையா தலைமையாசிரியரானுர், 193 இல் இவர் இளைப்பாற திரு. சி. சி கணபதிப் பிள் ளே தலைமை ஆசிரியர ஞர். இவரைத் தொடர்ந்து 1939 வை திரு. எஸ். கே. இராசை யா பத6 வகித்தார்.
1916 இல் இப் பாடசாலை ஆண்க ஆங்கிலப் பாடசாலையானது. 1921 இ மிசன் நிர்வாகத்திலிருந்த ஐந்து ஆண்க ஆங்கிலப் பாடசாலைகள் யாழ்ப்பாணக் க லூரியின் மேற்பார்வைக்குள் வந்தன. இ பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது கல்வியை ஒருசீராக்குவதும் இதன் நோ சங்களாக இருந்தன. 1916 முதல் 193 வரை யாழ்ப்பாணக் கல்லூரி அதிட வன பி க்னெல் இவற்றின் முகாமைய ளராக இருந்தார். 1936 இல் அக் கல்லூ யின் துணை அதிபர் ஈ. சி. லொக் வூ பாடசாலைகளின் முகாமையாளரானுர்,
1919 ஆம் ஆண்டு திரு. ஈ. பி. டென்காம் தலைமையில் பரி ளிப்புவிழா நடைபெற்றது. இக்காலத்தி ஆரம்ப பாடசாலை விடுகைச் சான்றித தேர்வில் இங்கிருந்து தோற்றிய மாணவ அனைவரும் சித்தியெய்தியமை குறிப்பிட தக்கது. இத்தேர்வில் முழு இலங்கையிலு சித்தியெய்திய மாணவர்களின் வீதம் இ பத்தெட்டே.
五359 இல் வட்டுக்கோட்டையில் ரியர் பயிற்சி, இறையியற் கல் f}{t} G} &ờr Lồ (Training and Theologic Institution) அமைக்கப்பெற்றது. ஆசிரிய களையும் மத போதகர்களையும் உருவாக் வதே இதன் நோக்கமாக இருந்தது. வண எம். டி. சாண்டேர்ஸ் இதன் அதி ராகி 1871 ஒகஸ்ற் 29 வரை பணிபுரி

தார். பி. எச். றைஸ், யே. ஆர். ஆனல் ட், ஜே. பி. குக் ஆகியோர் ஆசிரியர்களாக அமர்ந்தனர். இரண்டு அல்லது மூன்று வகுப்புக்களில் இருபது அல்லது முப்பது மாணவர் இருந்
தனர். இரண்டு அல்லது மூன்று ஆண்டுக
ளின் முடிவில் இவர்களுக்கு ஆசிரியர் பயிற் சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் இடைநிலைப் பாடசாலைகளின் தலைமையாசி ரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
1872 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை யில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக் கப்பட்டது. இதனுல் அங்கிருந்த இறையி யல், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தெல்லிப் பழைக்கு இடம் மாற்றப்பட்டது. வண. டபிள்யூ. டபிள்யூ. கோலன் டு (Rev. W. W. Howland) gy@Lugrint (Gorf. g. Goffi 1916 வரை பதவி வகித்தார்.
1878 ஆம் ஆண்டு வண ரீ, சிநெல் சிமித் தெல்லிப்பழை நிலையத்திற்குப் பொறுப்பாளராக வந்தார். அவர் இவ் வாண்டு தெல்லிப்பழை தொழிற் பாட சாஃ யை நிறுவினர். இங்கு மரவேலை, மேசன்வேலே , தகர வேலை, அச்சுவேலை, புத்தகம் கட்டுதல், புகைப்படக் கலை முத லியன கற்பிக்கப்பட்டன. இறையியல் பிரிவு அதிக வரவேற்பைப் பெருததால் மூடப் பட்டது. ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையும் தொழிற் பயிற்சிப் பாடசாலையும் ஒன்றிணைக் கப்பட்டன. 1880 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியாளர் ஐவருக்கு அரசியின் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. முதலாண்டு முடி வில் ஆளுக்கு நூறு ரூபாவும் இரண்டா மாண்டு முடிவில் ஆளுக்கு நூற்றைம்பது ரூபாவும் புலமைப்பரிசில் உதவியாக வழங் கப்பட்டது. புதிய திட்டத்தின்படி முதலா வது பயிற்றப்பட்ட ஆசிரியர் குழு தனது கல்விநெறியை நிறைவு செய்தது. அல்ன் ஏ பிரகாம் , எட்வேட் தில்லையம்பலம், சாள்ஸ் சின்னத்தம்பி, எம். என் ஞான முத்து, ஐசாக் வைரமுத்து, யோன் சாமு
வேல், வி. დupღემთ3), ஆகியோர் இக்குழு வில் இடம்பெற்றனர்.
حسی۔ --3 ہے۔

Page 26
தெல்லிப்பழையிலிருந்த ஆண்கள் பகற் பாடசாலையும் விடுதிப் பாடசாலையின் ஆயத் தப் பிரிவும் ஒன்முக இணைக்கப்பட்டு ஆரம்ப, இடைநிலை, உயர்நிலைப் பிரிவுகளைக்கொண்ட
பாடசாலை உருவாக்கப்பட்டது.
1884 முதல் 1897 வரை எஸ். ஜெரே மைய ஈ ஆசிரியர் பயிற்சிப் பாட சாலைத் தலைமையாசிரியராகப் பணியாற்றி னர். 1897 இல் வண. எஸ். வீரகத்தி தலைமையாசிரியரானார்.
1878 இல் தெல்லிப்பழை நிலையத்தைப் பொறுப்பேற்ற வண. ரீ. எஸ். சிமித் தெல் லிப்பழை நிலையத்தின் உயர்வுக்குப் பெரி தும் உழைத்தார். பல்துறை ஆற்றல்மிக்க இவரது காலத்தில் தெல்லிப்பழையின் கல் விப் பணிகள் பன்முக வளர்ச்சி பெற்றன. இவரைத் தொடர்ந்து வண. கோல்ரன், வண. கேஸ்ரிங்ஸ் ஆகியோர் தெல்லிப்ப ழையில் பணியாற்றினர். 1900 ஆம் ஆண்டு வண. யே, எ ச், டிக்சன் தெல்லிப்ப ழைக்கு வந்தார். 1901 இல் இவர் சிறு பான்மைத் தமிழரைப் பாடசாலையில் அனு மதித்தார். இதனல் பரபரப்பு ஏற்பட்டது. 1905 இல் எல்லா மாணவர்களுக்கும் சரியா சனம் வழங்கப்பட்டபோது எதிர்ப்பு உச்ச நிலை அடைந்தது. ஆங்கிலப் பாடசாலை ஆசிரியர் சி. எம். சின்னப்பா வீடு எரித்
துச் சாம்பலாக்கப்பட்டது. 65 மாணவர்
பாடசாலையை விட்டு வெளியேறினர். எனி
இணும் ஆறு மாதத்துள் 45 மாணவர் பாட சாலையில் மீளச் சேர்ந்தனர். டிக்சன் அவர் களின் இத்துணிவான செயலைப் பாராட் டாமல் விடமுடியாது.
1905 இல் ஆசிரியர் பயிற்சிப் பாடசா லைத் தலைமையாசிரியர் வண. எஸ். வீரகத்தி போதகராக நியமனம் பெற்றதால் வெற்றி டம் ஏற்பட்டது. 1909 இல் திரு. ஏ. ஏ. உவாட் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலை தொழிற் பயிற்சிப் பாடசாலை, அச்சகம் ஆகியவற்றைப் பொறுப்பேற்ருர், 1909 இல் தாயகம் சென்ற வண. டிக்சன் 9
Լ160) Ա
(@) iff
彗*翅 @). It i Lu
ஆசிரி
gth =
t-gile
பயிற் L JILL U சின்ன
1944
Liu i
f
geriż, நிை இப் இல்: தில்
92
ಜ್ಞ- Fr.
LJfTS
L-] r தில்
Gif f7 til தா?
பை
مسسیس= 4 --سے

திரும்பிவந்து 1918 வரை தெல்லிப் யில் சிறப்பாகப் பணியாற்றினர்.
1916 இல், எல்லாச் சமயத்தினர்க்கும் துவான ஆசிரியர் பயிற்சிப் பாடசாலை மக்கும் திட்டத்திற்கமைவாக, கோப் பில் 8 க்கிய போத ைகழகம் நிறு ட்ட்து. இதனுல் தெல்லிப்பழையில் ரியர் பயிற்சி தடைப்பட்டது.
1929 இல் மெதடிஸ்த, அமெரிக்கன், டன் மிசன்களின் பொது ஆசிரியர் கழ மீண்டும் தெல்லிப்பழையில் நிறுவப்பட்
1932 ஆம் ஆண்டிறுதியில் பாடசாலை விருத்திசெய்யும் நோக்குடன் ஆசிரியர் சிப் பாடசாலையை மூட முடிவு செய் "ட்டது. எனினும் வண. ஜே. கே. னத்தம்பி அதனைப் பொறுப்பேற்று வரை சாவகச்சேரியில் நடத்தினூர்,
1859 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் சிப் பாடசாலை, இறையியல் பாட ஆகியவற்றின் 60 ஆம் ஆண்டு றவு விழா 1919 இல் ஆசிரியர் பயிற் பாடசாலையோ, இறையியல் பிரிவோ லாத நிலையில் தெல்லிப்பழை வளாகத்
கொண்டாடப்பட்டது.
தெல்லிப்பழை விடுதிப் பாடசாலை } செப்ரெம்பரில் இரு மொழிப் பாட ல யாகத் தரமுயர்த்தப்பட்டது. அர சட்டம் சிறுபான்மை மக்களுக்குப் பாடு காட்டக்கூடாது என்று வரை ற செய்திருந்தபோதிலும் யாழ்ப்பாணத் ஒருசில பாடசாலைகளே அவர்களுக்கு மளித்தன. அவர்களுக்கான 5ಡೆದ? பப்பை அதிகரிக்கவே இருமொழிப் பாட ஏற்படுத்தப்பட்டதெனத் தெல்லிப் ழ மிசன் வரலாறு கூறுகிறது.
இப்புதிய அமைப்புப் பாடசாலையின் ல் அதிபராக ஜி. ஏ. இரத்தின வர 1930 இல் பொறுப்பேற்ருர், அப்போது ல் பயின்ற 225 மாணவருள் மூன்றி ரு பங்கினர் விடுதி மாணவர். 40 தை மாணவர் விடுதியில் இருந்தனர். பாடசாலையில் பாலர் கீழ்ப்பிரிவு முதல்

Page 27
தமிழ் ஆசிரியர் தராதரப்பத்திர வகு தமிழாசிரியர் பயிற்சிப் பாடசாலைப் முக வகுப்பு வரை வகுப்புக்கள் இருந்த 1930, 1931 ஆம் ஆண்டுகளில் செல் எல். ஜி. புக் வால்ரர் இதன் மேற்பார் யாளராகப் பணியாற்றினர்.
யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர விருந்த ஐ. பி. தரை ரத் தினம் ! மொழிப் பாடசாலை அதிபராகவும் அ ரிக்கன் இலங்கை மிசன் அச்சக முகா யாளராகவும் 1935 இல் நியமனம் ெ முர், சிமித், டிக்சன், உவாட் என்ற ஆற் வாய்ந்த மும்மூர்த்திகளைத் தொடர் முதன் முதலில் தமிழரான துரைரத்தி அவர்கள் நியமனம் பெற்ருர் என்பது கு. பிடத்தக்கது. தாய் நாட்டாருக்குப் ப வழங்குவதென்ற முடிவின் விளைவே அவ
நியமனம்,
1935 க்கும் 1938 க்கும் இடையில கால கட்டத்தில் பாடசாலை துரித வளர் பெற்றது. 1937 இல் விஞ்ஞானகூடம், திரகூடம், புவியியற்கூடம் ஆகியவற்றை ஐந்து வகுப்பறைகளையும் கொண்ட உவ நினைவுக் கட்டிடத்திற்கு முகாமையா குழுத் தலைவர் ஆர். சி. பி. உவெ6 அடிக்கல் நாட்டினுர்.
இக்காலத்தில் தெல்லிப்பழை வளா தில் இரு பாடசாலைகள் இயங்கின. ஒலி மிசன் முகாமையில் இயங்கிய இருமொ பாடசாலை. மற்றையது யாழ்ப்பாணக் லூரி முகாமையில் இயங்கிய ஆங்கி பாடசாலை. இவை இரண்டும் ஆங்: மொழிமூல கனிட்ட பாடசாலைத் தராத பத்திரத் தேர்வுக்கும் சிரேட்ட பாடசா? தராதரப்பத்திரத் தேர்வுக்கும் மாண களைப் பயிற்றி வந்தன. இதனுல் இ நெருக்கடி ஏற்பட்டதோடு மூல வளங்களு வீணுயின.இதனைத் தவிர்க்க இரு பாடச1 களையும் இணைப்பதே வழியென ஐ. துரைரத்தினம் எண்ணினுர், u di G36 எதிர்ப்புக்கள் எழுந்தன. ஆசிரியர் தொன குறைப்பு ஏற்படலாம் என்ற அச்சம்

(L1,
- (5
}}
Sgt.
fo 335
இரு
ଜld
பற் றல் ந்து főTLD
றிப்
ரது
T 65/ ச்சி சித் யும்
3γri t, #
கல்
லப் கில DIT LI
ay ri
பட்டது. எல்லா எதிர்ப்புக்களையும் புறங் கண்டு, ஆளுநர் வரை சந்தித்து, தமது திட் டத்தை நிறைவேற்றித் தெல்லிப்பழையில் சிறந்த கல்லூரி ஒன்று உருவாக அவர் வழி காட்டினர். இத்திட்டத்தின்படி 1939 ஒக் ரோபர் 1 ஆம் திகதி இரு பாடசாலைகளும் இணைந்த யூனியன் உயர் நிலைப் பள்ளி உருவானது. இவ்விணைப்புப் பாடாலைக்கு இருமொழிப் பாடசாலைத் தலைமையாசிரி யர் ஐ. பி. துரைரத்தினம் அதிபரானுர், ஆங்கிலப் பாடசாலைத் தலைமையாசிரியர் எஸ். கே. இராசை யா துணை அதிபரா ஞர். பெரும்பாலான ஆசிரியர்கள் புதிய பாடசாலையில் இணைந்தனர், சிலர் பிற மிசன் பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்ற னர். முகாந்திரம் ஏ. பீ. குமாரகுலசிங்கி பாடசாலை முகாமையாளரானுர், இருமொ ழிப் பாடசாலையின் அங்கமான கைத் தொழில் பகுதியும் அநாதைசாலையும் தொடர்ந்தன. 1944 ஒக்ரோபரில் அநாதை சாலை மூடப்பட்டது. இப்பாடசாலையில் இலண்டன் மெற்றிக் வரை வகுப்புக்கள் இருந்தன.
1940 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1ம் திகதி முதல் உயர்நிலைப் பள்ளி யூனியன் கல் லூ ரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1962 ஆம் ஆண்டு யூனியன் கல்லூரி அரசி னுல் பொறுப்பேற்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் வரை இருபத்தொன்பது ஆண்டுகள் யூனி பன் கல்லூரிச் சேவைக்காகத் தம்மை முழு மையாக அர்ப்பணித்து அதனைப் படிப்படி யாகப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றிய ஐ. பி. துரைரத்தினம் பதவியிலிருந்து ஒய்வுபெற்ருர். இவரது ஒப்பற்ற சேவை யைச் சிறப்பிக்கும் வகையில் மும்மணிக ளான சிமித், டிக்சன், உவாட் என்பவர் கள் பெயரோடு இவரது பெயரும் 1973 இல் இல்லத்துக்குச் சூட்டப்பட்டது. துரை ரத் தினம் இல்லம் நான்காவது இல்ல மாக விளங்குகிறது.
1963 ஆம் ஆண்டு முதன் முதலாக யூனியன் கல்லூரிச் சைவ ஆசிரியர் சங்கம்
حصص 5 سـ

Page 28
நவராத்திரி விழாவைக் கொண்டாடியது. 1964 ஆம் ஆண்டுப் பரிசளிப்பு அறிக்கை இதனைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
சென்ற ஆண்டு (1963) இக்கல் லூரிச் சைவ ஆசிரியர் சங்கம் நவ ராத்திரி பூசையைப் பக்தி சிரத் தையுடன் நடத்தியது. அத்துடன் மாணவர்களுக்குப் LuigiTLG Lh முறையில் திருப்பாடல் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டது. இது இக்கல்லூரியின் வரலாற்றில் புதி யதோர் சகாப்தத்தை உருவாக்கி Ամ 51
இந்நிலையில் கே. கிருஷ்ண பிள்ளை அவர்கள் 24-1-1964 முதல் கல்லூரி அதிப ரானுர், இவர் காலத்தில் சமயக் கல்விக்கும் சமய அனுட்டானங் களுக்கும் சிறப்பான வாய்ப்புக்கள் வழங்கப் பட்டன. கிருஷ்ணபிள்ளை அவர்கள் செப் ரெம்பர் 1972 இல் இளைப்பாறிய | 96ổT I-10-I972 @@ 5 5Lー戸「キ『 கல்லூரி அதிபரானார். நடராசா அவர்கள் 31-1-79 இல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இன்றைய அதிபர் க. பால சுந்தரம் 1-2-1979 முதல் பதவியேற்றர்.
யூனியன் கல்லூரியின் ஆரம்ப பிரிவு 1979 தைமாதம் முதல் தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி என்ற பெய ரோடு தனிப்பாடசாலையாக அமைந்தது.
இப்போது கல்லூரியில் 7 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை 1461 மான வர்கள் பயில்கின்றனர். இரு துணை அதிபர் கள் உட்பட ஐம்பத்தாறு ஆசிரியர்கள் திறம்படக் கல்வி பயிற்றுகின்றனர்.
இப்புதிய அமைப்பில் கல்லூரி புதுப் பொலிவுடன் உயர்கல்வி நாட்டமுள்ள மாணவரைக் கவரும் கல்லூரியாக வளர்ந்து வருகின்றது.
1820 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 10 ஆம் நாள் யேம்ஸ் கறெற் என்ற அமெரிக்கர் அக்கக உபகரணங்களுடன் தெல்லிப்ப
- 6

ழக்கு வந்தார். கல்கத்தாவிலிருந்து தமிழ் ழத்துக்கள் தருவிக்கப்பட்டன. எனினும் ரசு அவரை நாட்டை விட்டு வெளி பற்றியது. 1826 இல் சேச் மிசனறிச் சபை யச் சேர்ந்த வண. யோசப் நைற் அச்ச நிதை விலைக்குப் பெற்று நல்லூரில் நிறுவி த்தி வழி என்ற நூலை வெளியிட்டார். தல்லிப்பழையில் அச்சகம் நிறுவும் முயற்சி நால்வியில் முடிந்தது.
1878 இல் வண. சிமித் நிறுவிய தாழிற் பாடசாலையில் அச்சுக்கலையும் கற் க்கப்பட்டது. இதற்காக கோடோன் தாழில்முறை அச்சகம் நிறுவப்பட்டது. 34 இல் அரசு அமெரிக்கன் மிசன் அச்ச ம் அமைப்பதற்கு விதித்த தடை நீக்கப் ட்டபோது, அதனை மிசன் மீண்டும் வாங்கி ானிப்பாயில் நிறுவியது. இவ்வச்சகமும் 03 இல் தெல்லிப்பழைக்குக் கொண்டு ரப்பட்டது. இரண்டு அச்சக உபகரணங் ளேயும் கொண்ட புதிய அச்சக அமைப்பு ன. டிக்சனுல் அமெரிக்கன் இலங்கை மு ன் அச் ச த b எனப் பெயரிடப்பட்
9)656) di F9.55655/ Morning Star, த யதாரகை, பாலியர் நேசன் கிய இதழ்கள் வெளியிடப்பட்டன. பாவ * துரையப்பாபிள்ளை சில ஆண்டுகள் தல் இரு இதழ்களின் ஆசிரியராக இருந் ார். தெல்லிப்பழையில் தலைமையாசிரிய ாய் இருந்த யே. வி. செல்லையா The ylon Spectator என்ற இதழை ஒராண்டு வளியிட்டார். தெல்லிப்பழையில் அச்ச ம் இருந்த காலத்தில் ஆங்கிலத்திலும் மிழிலும் பல நூல்கள் வெளியிடப்பட்டன.
தெல்லிப்பழையிலும் ஏனைய இடங் ரிலும் உள்ள மிசன் பாடசாலைகளுக் ான நூல்கள் இங்கு வெளியிடப்பட்டன. 38 இல் 'யூனியன் வாசகங்களின் திருத் ய பதிப்பு வெளியிடப்பட்டது. நிறப் உங்களை அச்சிடுதல் இலங்கையில் பெரு ழக்குப் பெருநிலையில் இவ்வச்சகம் பாட ல்களை நிறத்தில் அச்சிட்டது. 1937 இல் ட அச்சுப்பகுதி தொடங்கப்பட்டது.

Page 29
1940 ஆம் ஆண்டு யூனியன் கல்லூரி சஞ்சிகையான The Union Magazin வெளியிடப்பட்டது. சி, ஈ. இராசசிங்க இதன் ஆசிரியராகப் பணி யாற்றினார். இ சஞ்சிகையும் காலத்துக்குக் காலம் வெளி டப்பட்ட பரிசளிப்பு விழா அதிபர் அறிக் களும் யூனியனின் வரலாற்று மூலங்கள் உள்ளன. 1947 ஆம் ஆண்டு நடைபெற் களியாட்டு விழா, பொருட்காட்சி தொட பாக வெளியிடப்பட்ட The Union Pict rial தெல்லிப்பழையின் கல்வி வரலாற்றை சிறப்பாகவும் யாழ்ப்பாணத்தின் கல் வரலாற்றைப் பொதுவாகவும் அறிய உ வும் மதிப்பார்ந்த வெளியீடாகும்.
1935 தொடக்கம் 1964 வரையிலா யூனியன் வரலாறு ஐ. பி. துரைரத்தி தின் வரலாற்றுடன் இரண்டறக் கலந்து ளது. 1960 ஆம் ஆண்டு கல்லூரி! '' ஐ. பி. '' யின் சேவை வெள்ளிவிழ கொண்டாடப்பட்டது. இக்கால் நூற்றால் கல்லூரி வளர்ச்சியின் பொற்காலமாகு 1960 இல் The Union Magazine த. ரத் தினம் வெள்ளி விழா மலராக வெ வந்தது. இதுவும் சிறந்த வரலாற்று மூ தாரமாகும்.
1959 இல் Union Primary எ பொயரில் கனிட்ட பாடசாலை இதழ் ெ யிடப்பட்டது.
- மி - ம க 3 - 5 '5 : 5 : 5 - 6
கல்வித் துறையில் யூனியன் என் முன்னணியில் - நிற்கிறது. 1941 ஆண்டு முதல்முறையாக ஆறு மான பொதுச் சிரேட்ட தராதரப் LA (G. S. S. C.) தேர்வுக்குத் தோற்றி இவர்களுள், எஸ். செல்வராசசிங் என். சண்முகம், ஈ. சபாரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோர் சித்தியெய்தி இந்நால்வருள் மூவர் லண்டன் மற்ற லேசன் தேர்விலிருந்து விலக்குப்பெற்ற எஸ். செல்வராசசிங்கம் பின் உயர்கல் காகச் சம் பத்திரிசியார் கல்லூரி. சென்று பல்கலைக்கழகத்துக்குத் ே பெற்றார்.

/்க.""P... கு.
1ச் 1945 இல் பல்கலைக்கழகப் புகுமுக - 18 உயர் தர பாடசாலைச் சான்றிதழ் (U. E. & தம்
H. S. C.) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட் இச் டன. 1947 இல் யூனியன் முதலாந்தரப் யி பாடசாலையாகத் தரமுயர்ந்தது. கலைப்பிரி கெ
வில், முதன் முதலில், யூனியனிலிருந்து Tக
வி. சுப்பிரமணியம் பல்கலைக் கழகத்திற்குத் தற தேர்ந்தெடுக்கப்படும் பேறு பெற்றார்.
தொடர்ந்து கலை, விஞ்ஞானம், வர்த்தகம் 0- முதலிய கற்கை நெறிகளிலிருந்து மாண றச் வர் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு பெற்று தவி வருகின்றனர். டத
பொறியியல் துறையில் அறிவியல் மாணி (B. Sc. Engineering) தேர்வில்
முதன் முதலில் முதல் வகுப்பில் தேறிய ன
பி. செல்வநாயகம் யூனியனின் புகழ்பூத்த னத்
பழைய மாணவராவார்.
துள்
ன்ற
பில்
யூனியன் கல்லூரியிலும் அதன் முன் மாக் னோடிப் பாடசாலைகளிலும் கற்ற பலர் பல் ன்டு வேறு துறைகளில் புகழேணியின் உச்சியை நம். அடைந்துள்ளனர். ஹேலியின் வால்வெள்ளி ரை தோன்றும் காலத்தை நுணுக்கமாகக் கணக் வளி கிட்டு உலகப் புகழ்பெற்ற விண்ணியல் அறி மலா ஞர் அலன் ஏபிரகாம், ஈழத்தில் நவீன
தமிழ்க் கவிதையின் முன்னோடி எனப் போற்றப்படும் பாவலர் தெ. அ. துரையப்
பாபிள்ளை, 'ஈழத்தமிழினத்தின் தந்தை' வளி
எனப் போற்றப்படும் ஒப்பற்ற அரசியல் தலைவர் மூதறிஞர் சா. ஜே. வே. செல்வ
நாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் றும்
துணைவேந்தராக விளங்கும் தமிழறிஞர் ஆம் பேராசிரியர் சு. வித்தியானந்தன், யாழ்ப் எவர் பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத் *திர தலைவரும் பௌதிகவியற் பேராசிரியரு னர்.
மான கே.குணரத்தினம், வித்துவ கம்,
சிரோமணி சி. கணேசையரின் வாரி வி. சாக விளங்குபவரும் யாழ்ப்பாணப் பல் னர். கலைக் கழகத்தின், 'இலக்கண வித்தகர்' க்ெகு விருதைப் பெற்றவருமான பண்டிதர் இ.
னர்.
நமசிவாயம், பலாலி ஆசிரியர் பயிற் விக்
சிக் கல்லூரி, பலாலி இளம் பல்கலைக்கழ க்குச்
கம் ஆகியவற்றின் அதிபராக விளங்கிய தர்வு
சி. கந்தசாமி முதலியோர் புகழ்பூத்த பழைய மாணவருள் மிகச்சிலராவார்.
-- 7 --

Page 30
N 5
விளை யாட்டுத் துறையிலும் யூனியன் கல்லூரி அகில இலங்கைச் சாதனைகளை நிலைநாட்டியது. எம். சின்னத்தம்பி அகில இலங்கை மட்டத்தில் பரிசு பெற்றதோடு பாரத - இலங்கை விளையாட்டுப் போட்டி யிலும் கலந்து கொண்டார். எஸ். சிறீபதி, எஸ். மகேந்திரன் முதலியோர் அகில இலங் 6 கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டிக 1 ளில் பரிசு பெற்றனர்.
8
யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கி டையிலான போட்டிகளில், - 1952 இல் கூடைப் பந்துப் போட்டிகளிலும் 1953 இல் கிறிக்கெற் போட்டிகளிலும் யூனியன் வெற்றிவிருது பெற்றது. யாழ் மாவட்ட இ உதைபந்தாட்டப் போட்டிகளில் யூனியன் க
9 - 6 46 ல் ) 9 ஏ $
கான்டி
காங்கேசன் துறையிற் கல்வி:
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை கிழக்குப் பகுதியில் ம மிசன் பாடசாலை உள்ளது. இப் பாடச முதல் குருகுலங்கள் இருந்தமை பற்றி! உள்ளன.
சங்கரி விசுவநாதர் காலத்தில் வே ணைப் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தது
பின்னர் சங்கரி விசுவநாதர் பரம்பல் பியார் பாடம் சொல்லிக்கொடுத்ததாகச் றன. இவருக்குப் பின் வைரவப்பிள்ளைச் ததாகத் தெரிகின்றது. இவரைத் தொட மறைந்துவிட்டது. இவரது பட்டப் பெய யார்' என்பதே மக்களின் நினைவில் உள் இங்கு நிலைபெற்ற திண்ணைப்பள்ளி முை தாகவும் 1940 ஆம் ஆண்டு இப்பாடசா டாடப்பட்டதாகவும் இங்குள்ள முதியோ
தெல்
- 8 -

தலாம் அணி 1973 முதல் 1980 வரை தாடர்ந்து மூன்று ஆண்டுகள் வெற்றி ருதைப் பெற்றது. 1979 இல் யூனியனின் ", 15 வயதுக்குட்பட்ட பிரிவு கிறிக்கெற் முழுவினர் அகில இலங்கைப் போட்டிகளில் லந்து கொண்டனர் கொக்கி ஆட்டப் பாட்டிகள் தொடங்கிய காலமுதல் யூனி ன் ஏதாவது ஒரு பிரிவில் வெற்றி விரு -தப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக் து.யாழ். பாடசாலைகளுக்கிடையிலான தைபந்தாட்டப் போட்டிகளில் மூன்றாம் ரிவினர் 1972, 1973 ஆம் ஆண்டுகளில் வற்றி விருதைப் பெற்றனர். அகில சலங்கை இசை, நடன, நாடகப் போட்டி ளிலும் எமது மாணவர் பரிசு பெற்றனர்.
- பாட்டில் பய
தெற்கில்
பி
காவிட்டபுரம் தெற்கு அமெரிக்க இலைச் சுற்றாடலில் கி. பி. 1600 ப கர்ண பரம்பரைக் கதைகள்
நி
லுப்பிள்ளைச் சட்டம்பியார் திண் தாகக் கூறப்படுகிறது.
ரயில் வந்த ஆறுமுகச் சட்டம் செவிவழிச் செய்திகள் கூறுகின் சட்டம்பியார் இப்பணியைச் செய் ந்து கற்பித்த ஆசிரியரின் பெயர் ராகிய 'மொட்டைச் சட்டம்பி ளது. 1840 ஆம் ஆண்டளவில் எப்படி பாடசாலையாக இயங்கிய லயின் நூற்றாண்டு விழா கொண்
ர் கூறுவர்.
-சிவசுப்பிரமணி யம், வே., பிப் ப ழை யிற் கல்வி, பக். 15.
(டிப்ளோமா ஆய்வேடு, பேராதனைப் பல்கலைக் கழகம்)

Page 31
நகுலேஸ்வ
இருப்போர்: செல்வி இ முத்தையா திருமதி
திருமதி த. இராமசாமி - அதிபர் திரு. த. சுப்பிரமணியம்
நிற்போர்: திருமதி பு, தர்மலிங்கம திரு திருமதி பா. கணேசதுரை Gଗଣf୪ திரு. ஆ. தர்மராஜா திரு
சிறுவிளான் கன
திரு. த. பொன்னையா திருமதி ப. தியாகராசா
 
 

ர மகா வித்தியாலயம்
தி ந. கற்பரானந்தன் திருமதி ப. பார்பதிநாதசிவம்
திரு. க. கந்தையா பிரம்ம பூனி இ. சபாரத்தினசர்மா மதி ச. சின்னத்தம்பி செல்வி ஜெ. சிவதாசன் ல்வி ஜெ. நல்லப்பா திரு. மு. நகுலேஸ்வரன்
மு. வி. இராசதுரை
கசபை வித்தியாலயம்
திரு. நா. பாலசிங்கம் - அதிபர் செல்வி இ. த. ஞானரத்தினம்

Page 32
பட..
இருப்போர்: திருமதி அ. தம்பையா
திருமதி வ. கைலையங்கிரிச்செல்வம்
திரு. ஆ. நவரத்தினம் திரு. சி. அப்புத்துரை - அதிபர் திரு. வை. கணேசமூர்த்தி - உப அதிபர்
திருமதி ம. குணரத்தினம் திருமதி யோ. இராசரத்தினம் நிற்போர்: 1ம் வரிசை திருமதி பு. இரத்தின லிங்கம் திருமதி மை. இராச நாயகம் செல்வி சி. நிரஞ்ஜினி செல்வி கு. இராசகுமாரி
செல்வி ப. தேக்கிளா சுசீலா திருமதி ப புவனேஸ்வரன் திருமதி ஈ. துரைராசா செல்வி ஏ. இலட்சுமி 2ம் வரிசை திரு. வை. மதியாபரணம் திரு. த. இராசரத்தினம் திரு. சி. நவரத்தினம் திரு . மு. நகுலேஸ்வரன் திரு. சு. சின்னத்தம்பி திரு. து. விஜயரத்தினம்
திரு. க. சபாநாதன்

மயிலிட்டி வடக்கு"கலைமகள் மகா வித்தியாலயம்
8. 3 டே

Page 33
s
حس
ஆயிரத்தெண்ணுாற்றுப் பதிஞ ஆண்டு இலங்கை வந்து சமயத் தெர தெசண்டையும் இனத் வளர்க்க ஆரம்பித்த அமெரிக்க மிஷனரி அமைத்த வடக்கு கலேமகள் மத வித்தியாலயம் ஈ இன்று வளர்ந்துள்ள தானமும் ஒன்; 1818 ஆம் ஆண்டு யூன் மாதம் தான்க திகதி டானியல் பூவர் என்பவர் 33 மா வர்களுடன் இப் பாடசாலையை ஆரம்பித் வைத் தாரென் அவரது நாட்குறிப்டே காட்டுகின்றது. 1858 ஆம் ஆண்டு யாழ் பாணத்திற்கு வந்த ஒல்லாந்த மதகு வான பிலிப்பக போல்டேயசு (Philip Baldaeus) என்பவரால் 1672 இல் எழு வெளியிடப்பட்ட நூலொன்றில் இப் பா சாலைக்கு முன்னும் இங்கு ஒரு புகழ்பூத் பாடசாலை இருந்ததென்னும் விரிவா செய்தியைக் காணுகின்றுேம்.
The Church of May letti lies f one and quarter-hours march fro the principal Church Telepole. He there is a very - respectable Scho
 
 

க்கு ா வித்தியாலயம்
爵。 அப்புத்துரை
அதிபர்
Comprising 750 Children far advanced in knowledge with a Clever து School Master who single handed #F does much more than the two who preside over the School of Tele. *ծք pole. று. fRallidaeus, 1672; P, 3207 *ம் என்பதுதான் அச்செய்தி. அந்நூலிற் காட் ன டப்பட்டுள்ள படத்தினை இப்போ இடிந்த து நிலையிற் காணப்படும் தேவாலயச் சுவர்களு டு டன் ஒப்புநோக்கும்போது "இதே இடத்திற் ஒப் முன் அப்பாடசாலையும் இயங்கியதென்பதை ரு உறுதியாக நம்பமுடிகின்றது. இங்கு காணப் 8ே படும் இடிந்த கட்டிடங்களை நோக்கும் தி போது இரு வேறு வகையான அமைப்பு ட முறைகளை அவதானிக்க முடிகின்றது. த யன்னல்கள், மேற்கு நோக்கிய வாயில் என் னே பன போர்த்துக்கேயக் கட்டிடக் கலையை யையும் வடக்கு நோக்கிய வாசல் அதன் அமைப்புமுறை என்பன ஒல்லாந்தரின்_கட் டிடக் கலையையும் உணர்த்துகின்றன. இந்த நிலைகொண்டு, போர்த்துக்கேயரின் கட்டிட Tc மொன்றை ஒல்லாந்தர் மாற்றியமைத்துள் 01 வானர் என்று எண்ணத் தோன்றுகின்றது.
سننے 9 م=

Page 34
Education in Sri Lanka Under the Portuguese என்னும் பெயரில் W. L. A. Don Peter என்பவர் எழுதி வெளியிட்ட நூலில் போல்டேயசு வெளியிட்ட நூலிற் காணப் சி படும் அதே படம் இடம்பெற்றுள்ளது. அது ! போர்த்துக்கேயர் காலத்தியதென்பதும் அங் (6 குதான் பாடசாலை நடந்ததென்பதும் ! போல்டேயசு கருதுகிறபடி பெறப்படுகின்ற 1 தென்று (W. L. A. Don Peter, 1978 P. 128] குறிப்பிடப்படுகின்றது. போர்த் 1. துக்கேயரது ஆட்சிக்காலத்தில் 1641 இல் 154 மாணவர்களும் 1644 இல் 190 மாண வர்களும் இப் பாடசாலையிற் கல்வி பயின் றனர் [Ibid p. 134] என்றும் அங்கு காட். டப்பட்டுள்ளது. இச் செய்தியைக் கொண்டு இப் பாடசாலை முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடையதென்று அறிய முடிகின்றது. 1641 க்கு முன் இப் * பாடசாலையின் செய்திகள் எதனையும் எம் மாற் பெறமுடியவில்லை.
த
மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் எ தமிழ்க்கலவன் பாடசாலை 45 பரப்பு நிலத் தில் அமைந்த தேவாலயப் போதகரின் இருப்பிட, விறாந்தையில் ஆரம்பித்திருக்க வேண்டும். மாணவர் தொகை அதிகரிக் கவே விறாந்தை மேற்குப் புறமாகவும் தெற் குப்புறமாகவும் விஸ்தரிக்கப்பட்டதென்ப தைப் போதகரது இல்லச் சமாதி காட்டு கின்றது. பல ஆண்டுகளாக, ஐந்தாவது வகுப்புவரை இயங்கிய இப் பாடசாலையில் 1965 இல் 6 ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட் டது.- 1974 இல் எட்டாவது வகுப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து படிப்படி யாகப் பத்தாம் வகுப்புவரை வளர்ந்தது. 1963 மே 27 ஆந் தேதி கல்விப் பணிப்பா ளர் பாடசாலையைப் - பொறுப்பேற்றார்.
ய 1963 யூலை 3 இல் அரசினர் இதனைக் கையேற்றனர். 1972 இல் ஆறாவது வகுப் பும் தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வளர்ந்து சென்றன, 1975 இல் தேசிய பொதுக் கல்வித் தராதரப் பத்திரப் பரீட் சைக்கு எழுவர் தோற்றி மூவர் வெற்றி கண்டனர்.
6 ) 9 2
ச!
'3)
- 10

1961 இல் 204 மாணவர்களுக்கு ஏழு ஆசிரியர்கள் கல்வி பயிற்றியுள்ளனர். 1972 இல் 355 மாணவர்களுக்கு 13 ஆசிரியர் கள் பயிற்சி அளித்தனர். 1982 இல் 897 மாணவர்களுக்கு 24 நிரந்தர ஆசிரியர்க ளும் மூன்று தற்காலிக ஆசிரியர்களும் கல்வி பயிற்றும் பணி புரிந்தனர். இன்று 941 மாணவர்களுக்கு 18 நிரந்தர ஆசிரியர்க ளும் 4 தற்காலிக ஆசிரியர்களும் கல்வி பயிற்றுகின்றனர்.
1935 இல் இப்பாடசாலை ஆரம்ப தமிழ்க் கலவன் பாடசாலையாக இருந்தது. அப்போது 79 ஆண்களும் 86 பெண்களும் கல்வி கற்றனர். அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்கள் கற்பித்தனர். அப்போது! 971 சதுர அடி பரப்புக்கொண்ட மூன்று கட்டடங்கள் இருந்தன. 1938 இல் கனிட்ட இடைநிலைப் பாடசாலையாக உயர்ந்தது. பண. ஜி. டி. தோமஸ் (1934 - 1937) ஜே. வி. செல்லப்பா (பொது முகாமையா =ார் - 1937 - 39, 1946 - 48) வண. சிங்க 5ாயகம் (1943 - 45), நல்லூர் ஐக்கிய ஆசிரியர் பயிற்சிக் கழக அதிபராயிருந்த ஜே. சி. அமரசிங்கம் (1948) டபிள்யூ. பி. 1. குக் (1949), டபிள்யூ. பி. கனக துங்கம் 1951) முதலியோர் முகாமையாளராக இருந்தார்கள்.
- கே. நாகலிங்கம் 30-4-1943 வரை தலைமையாசிரியராகப் பணி யாற்றினார். எஸ். வி, கந்தையா (1-5-43 முதல் ), ரி. -சல்லையா. (1-1-46 முதல்), எஸ். சிவக் காழுந்து ( 1-1-52 முதல் ), டி. எஸ். ரண்டேர்ஸ் (1953),. த. செல்லையா 1-5-58 முதல்), என். எம். தம்பியையா 1-1-64 முதல் ) முதலியோர் இவ் வித்தி ாலய தலைமையாசிரியர்களாகப் பணியாற்
யுள்ளனர்.
- மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் ரஷன் த மிழ்க் கலவன் பாடசாலை 975 இல் அன்றைய பாராளுமன்ற உறுப் னர் சா. ஜே. வே. செல்வநாயகம் அவர் ளால் மயிலிட்டி வடக்கு கலை மகள் வித்தியால ய ம் எனப் பெயர் மாற்று

Page 35
விக்கப்பட்டது. 1-2-1980 இல் மகாவி யாலயமாக உயர்வு கண்டது.
அரசினர் பொறுப்பேற்ற 1963 ச் பின் 1972 ஆம் ஆண்டு வரையிலான கா பகுதியில் 1000 சதுர அடி பரட் கொனட கட்டிடமொன்றைமட்டும் சினர் அமைத்தனர். 1974 இல் பெற் ஆசிரியர் சங்கத்தினர் 2500 சதுர பரப்புக்கொண்ட கட்டிடமொன்றை 1977 இல் 1200 சதுர அடி பரப்புக்கொள் கட்டிடமொன்றையும் கட்டியுதவி 1978 இல் 800 சதுர அடி, 1978 இல் 1 சதுர அடி, 1979 இல் 1200 சதுர அ 1984 இல் 1200 சதுர அடி பரப்பளவு கட்டிடங்கள் அரசினர் உதவியாற் கட் பட்டன. 1979 இல் ஒரு பகுதி மதி கட்டப்பட்டது. 1982 இல் திரு. க. பூட சிங்கம் அவர்கள் ஒரு வகுப்பறை வேண்டிய தளபாடங்களைச் செய்துதவி 1984இல் பெற்றேர் நல்லதொரு கிணற் அமைத்துத் தந்துள்ளனர். இந்த டில் 1400 சதுர அடி பரப்புக்கொ தற்காலிக கட்டிடமொன்றைப் பை மாணவர் அமைத்துதவினர்.
கரப்பந்தாட்டத்தில் 镜 ழ் ப் | | |) பெண்கள் 1979 ஆம் ஆண்டிலிரு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அ
காங்கேசன்துறையிற் கல்:
@
மாதகல் சு. ஏரம்பையர் கி அங்கே, அப்போது ஆறுமுகநா4 கைலாசபிள்ளையால் ஸ்தாபிக்க அற்பப் பொருளுதவியைப் பெற நடத்திவந்தார். அக்காலத்தே ழிலும் சமஸ்கிருதத்திலும் உய
வந்தனர்,

ரிமலையிலுஞ் சில காலம் வசித்துவந்தார். பலருடைய தருமப்பொருள் கொண்டு த. பட்ட வித்தியாசாலையை அவர்களுடைய ற்றும் பெருமலும் தாமே ஆசிரியராகவிருந்து பிராமணப் பிள்ளைகளுக்கும் பிறர்க்கும் தமி ! ர்ந்த இலக்கண இலக்கியங்களைக் கற்பித்து
-வித்துவசிரோமணி சி. கணேசையர்,
இலங்கைப் போட்டியிற் பங்குபற்றும் வாய்ப்யைப் பெற்றுப் பெருஞ் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 1982 ஆம் ஆண்டில் மத்திய பிரிவுப் பெண்களும் அத்தகுதியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தாச்சிப் போட்டியில் கீழ்ப்பிரிவு ஆண்கள் வட்டா ரத்தில் முதலிடத்தைப்பெற்று வெற்றிக் கேடயத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.
வித்தியாலயத் தமிழ்மன்ற வெளியீ டான பாரதி மலர் கையெழுத்தேடாகப் பருவந்தோறும் வெளிவருகின்றது. 1974, 1982 ஆகிய ஆண்டுகளிற் சிறப்பு மலர்கள்
அச்சுப் பிரதிகளாக வெளிவந்துள்ளன.
எங்கள் ஆசிரியர் அமரர் ஆ. ஞானசுந்தரம் அவர்கள் நினைவாக மாவைச் சின்னக்குட்டிப் புலவரின் தண்டிகைக் கனகராயன் பள்ளு என்ற நூலை 1983 இல் வெளியிட்டு மன் றம் பெருமை தேடிக்கொண்டது.
வித்தியாலய வளர்ச்சியிற் பெரும் பங்கு
கொண்டோர் என்ற வகையில் மயிலிட்டி
திரு. கி. துரைராசா, திரு. க. வி. துரைச்
சாமி என்போர் குறிப்பிடக்கூடியவர்கள்.
1-2-1972 இலிருந்து திரு. சி. அப்புத்
துரை அவர்கள் அதிபராகப் பணிபுரிந்து
வருகின்றர்கள். s
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், 1 9 39, Lij. 11 9 - 1 20.
- 1 -

Page 36
அமெரிக்கன்
இப்பாடசாலை 1818 ஆம் ஆண்டு யூன் மாதம் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை மாவிட்டபுரம் வடக்கில் இலங்கையில் பணியாற்றிய அமெரிக்க மிசனரிமாரின் தனி நாயகராக விளங்கிய வண. டானியல் பூவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு கிறிஸ்தவ குடியும்கூட வாழாத இடத்தில், புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு அண்மையில், இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அக்கால கிறிஸ் தவ பாதிரிமாரின் தன்னலமற்ற சேவையை நாம் பாராட்டாது இருக்கமுடியாது. இவர் கள் கல்விச் சேவையையே பிரதான இலட் சியமாகக் கொண்டிருந்தார்கள் என்பதும் இதிலிருந்து வெளிப்படையாகின்றது.
ஒரு மண் குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் ஆரம்பத்தில் ஒர் ஆசிரி யரும் 61 பிள்ளைகளும் இருந்தனர். காலத் துக்குக் காலம் இப்பாடசாலை வளர்ந்து, ஆரம்பிக்கப்பட்ட இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக 150 அடி தொலைவில் நாலு பரப்புக் காணியிற் கற் கட்டிடமாக மாறி Այ Ց].
மாவிட்டபுரம் 6
سے 12 سس
 

படக்கு சென் பாடசாலை
மா. பாலசுந்தரம் அதிபர்
1951 ஆம் ஆண்டு திரு. எஸ். அருமை rயகம் என்பவர் இப்பாடசாலைக்கு அதி rாக நியமனம் பெற்ருர், அவர் மான ர்களிடமும் பெற்ருே?ரிடமும் நடந்து காண்டவிதத்தால் பாடசாலை நாளுக்கு rள் முன்னேறத் தொடங்கியது. இவ டைய காலத்தில் (60 அடி Y 20 ஆ:
அடி X 20 அடி) இரு கட்டிடங்களில் குப்புக்கள் நடைபெற்றன. 1961 ஆம் ண்டு இப்பாடசாலையில் 370 மாணவர் நம் 13 ஆசிரியர்களும் இருந்தனர். வகுப் *களும் எட்டு வரை இருந்தன. சாகி lif வித்தியாசமின்றி அக்காலத்தில் ார்ந்த பாடசாலைகளில் இப்பாடசாலை தன்மை உடையது என்பது எனது நம் ; എ; 1978 இல் அரசாங்கத்தால்
X 20 சதுர அடி கொண்ட கட்டிடம் ாறு அமைக்கப்பட்டது. திரு. எஸ். அரு மநாயகம் அதிபர் அவர்கள் காலத்தில் டசாலையில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சி பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று ஆாம் ண்டுவரை 107 மானவர்களையும் 5 ஆசிரி களையுமுடைய பாடசாலையாக "இது பங்கி வருகின்றது.

Page 37
இப்பாடசாலையில் 1935 ஆம் ஆண்டு ஆண்களும் 72 பெண்களும் பயின்றன ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஆரம்ப ப சாலையாக இது இருந்தது. 1936 ஆருந்தரம் தொடக்கப்பட்டது. 1940 இ கனிட்ட இடைநிலைப் பாடசாலைய உயர்ந்தது. 1946 முதல் 1950 வரை இ மீண்டும் ஆரம்ப பாடசாலையானது.
1962-10-26 இல் பாடசாலை கல் பணிப்பாளர் முகாமைக்குட்பட்டது. 27 63 இல் அரசால் பொறுப்பேற்கப்பட்ட அப்போது 143 ஆண்களும் 178 பெ3 ளும் இங்கு கல்வி கற்றனர். 1970
காங்கேசன்துறையிற் கல்வி
DIT GL.
மாவிட்டபுரம் வடக்கிலும் ஏனைய இடங்களிலெல்லாம் ஆ செவி வழிச் செய்திகள் உள. - ஆறுமுகம் திண்ணைப் பள்ளிக்கூட
இப்பாடசாலை 1882 இல் ெ
அதிபராக இருந்த திரு. உவா ஆரம்ப பாடசாலையாகப் பதிவு

89 112 ஆண்களும் 100 பெண்களும் இங்கு ர். பயின்றனர்.
இல் டி ஸ் திணிவாசகம் (1-11-1924 - இல் 14-8-1935), எச். எல். தம்பிமுத்து (15-8 ாக 1935-17-12-1944), எஸ். அருமைநாயகம் இது (1-1-45-31-12-1970), க. செல்லத்துரை (1-1-1971 - 31-7-1971), க. நடராசா (1-8-1971-15-7-1973), செ. பூலோகேந் விட் திரன் (1.9-1978-81-15-1975), பொ, நாக .ஐ. ரத்தினம் (1-2-1976-17-1-1985) ஆகியோர் து. தலைமையாசிரியர்களாகக் கடமையாற்றி எர். 18.1.1985 முதல் பொ. பாலசுத் இல் தரம் அதிபராகப் பணியாற்றுகிருர்,
霸:
கிராமியக் கல்வி மரபு நிலைபெற்றிருந்தது. டவர்களே பாடசாலையை நடத்தியதாகச் ஆனல் இங்கு மட்டும் திருமதி பொன்னுச்சி -ம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தல்லிப்பழை அமெரிக்கமிசன் பாடசாலை
ாட் பாதிரியாரால் பொறுப்பேற்கப்பட்டு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
தெல்லிப் பிழையிற் கல்வி, பக். 15-16

Page 38
மாதகல் மேற். அரசினர் தமிழ்
பு'
கடு
வி.
பூமலி கடம்பினைப் பொற்புறு தல ம. விருட்சமாய்க் கொண்டு மிளிரும் அருள் இ மிகு நுணசை முருகமூர்த்தி ஆலயத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் மாதகல் கிராமம் கடலினாற் கொள்ளப்பட்ட சம் பேச்சுரம் என்னும் பழைய சிவாலயம் இருந்த இடமாகும். பெருமை மிக்க மாந் தைத் துறைமுகத்துக்கு நிகராக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்புற்று விளங் இ கியதும் சங்கமித்தை என்னும் பிக்குணி ஒ வெள்ளரசமரக்கிளை கொண்டுவந்து இறக் சா கியதுமாகிய சம்பில் துறைமுகத்தை உள்ள வி; டக்கியும் வரலாற்றுப் பெருமை கொண்டு இது விளங்குகின்றது.!
ளி. புலியூர் யமகவந்தாதி, யாழ்ப்பாண
வன் வைபவமாலை முதலிய செய்யுள் , உரைநடை
வழ நூல்களை யாத்த மயில்வாகனப் புலவர், மா சிற்றம்பலப் புலவர், நகுலாசல புராணம் கன் இயற்றிய ஏரம்பையர் முதலிய கல்விமான்
பெ களைப் பெற்றுச் சிறந்தது மாதகல். இத்
சா தகைய மரபுவழித் தமிழறிஞர்களோடு
தூக நவீன கல்வி மரபுக்குரிய பாடசாலைகளை யும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் தா
திச்
--- 14 வலை

-- ப ட்ட் 2 ட்டை - 1 டம் பட். ப்
---- பட் பட் பட்
ஐக் கனிட்ட வித்தியாலயம்
நா. பொன்னையா
அதிபர்
Tதகல் கொண்டிருந்தது. இந்த மரபு ன்றும் தொடர்ந்து பல்வேறு மதங்களை ம் சார்ந்தவர்கள் தனித்தும் இணைந்தும் ல்வி பயிலக்கூடிய பல பாடசாலைகள் பங்கு அமைந்திருக்கின்றன.
இக் கிராமத்தில் அமைந்துள்ள எமது த்தியாலயம் பழைய இரு பாடசாலைகளின் ணைப்பால் - உருவாகியது. அவற்றுள் ஈன்று நுணசை அமெரிக்கன் மிஷன் பாட -லை. மற்றையது நுணசை முருகமூர்த்தி த்தியாலயம். - ட்
மாதகல் கிராமத்திலேயே முதற்பள் க்கூடமாக 1824 ஆம் ஆண்டளவில் சர் ஊனமுத்துச் சட்டம்பியாராலும் அவரின் றி வந்தோராலும் திண்ணைப்பள்ளிக்கூட. சக நடத்தப்பட்டுப் பின்னர் அமெரிக் - மிஷன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் சற்றதே நுணசை அ. மி. த. க. பாட லையாகும். இவ்வூர்ச் சைவ மக்களின் உண்டுதலின் பேரில் சைவ வித்தியாவிருத் - சங்கத்தால் 1957 ஆம் ஆண்டில் பித்து நடத்தி வரப்பெற்றது நுணசை

Page 39
முருகமூர்த்தி வித்தியாலயம். இவ்விரு டா. சாலைகளும் ஆரம்ப பாடசாலைகளாக இயங்கி வந்தன. ஆயினும் இடையில் ! ஆண்டுகள் இடைநிலை வகுப்புகள் ஆரம்! கப்பட்ட போதிலும் போதிய மாண இன்மையால் அவ்வகுப்புக்கள் தொட முடியாது கைவிடப்பட்டன.
முடியா பால் அம் போதிகள் ஆரம்.
1969 இல் அமெரிக்கன் மிஷன் பா சாலையில் 5 வகுப்புக்களில் 43 மாண. களும் 02 ஆசிரியர்களும் முருக மூர்; வித்தியாலயத்தில் 56 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர். இதனால் 5 பாடசாலைகளிலுமே பிள்ளைகளின் கல் தரம் மிகவும் பாதிப்புறுவதை உணர், பெற்றோர் தொகுதிப் பாராளுமன் உறுப்பினரான தந்தை சா. ஜே. ே செல்வநாயகம் அவர்களோடு தொட கொண்டு எடுத்த பெரும் முய யால் 1970 இல் இரு பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பெற்று யா/ மாதகல் மேற் அரசினர் தமிழ்க் கனிட்ட வித்தியாலம் உருவாகியது. - மாணவர் தொகை 9
ஆசிரியர் தொகை 4. ஒன்றிணைப்பு இருந்து சு. விக்கினராஜா, க. வீரவா நா. பொன்னையா, க. சுப்பையா, த சின்னத்துரை, நா. பொன்னையா உ யோர் முறையே அதிபர்களாக நிர் கத்தை மேற்கொண்டனர்.குடா
பாடசாலை ஒன்றிணைப்பினால் ஆரம்! கல்வியில் சிறிது முன்னேற்றங் காணப்பப் போதிலும் 1975 இல் இருந்தே குறிப்பிட கூடிய வளர்ச்சியை அவதானிக்கக்கூடிய யுள்ளது. அக் காலகட்டத்தில் அதிபர் விருந்த அமரர் திரு. தா. சின்னத்துல் அவர்களும் உதவியாசிரியர்களும் பெற்ற ஆசிரியசங்கமும் ஒருமுகமாய் - நின் எடுத்த அயரா முயற்சியினால் பாடசா கனிட்ட வித்தியாலயமாகத் தரமுயர்த் பட்டமை பாடசாலை வளர்ச்சியின் முதற்ப யாகும். 1975 இல் மாணவர் தொகை 11 ஆசிரியர் தொகை 05, 1984 இல் மாண தொகை 265. ஆசிரியர் தொகை 0 கடந்த 18 ஆண்டுகளில் மாணவர் 1. வீதத்தினால் அதிகரித்துள்ளனர்.

-ர
வர் த்தி
ந்த
T
1957 இல் ஆறாம் வகுப்புவரையும் இப் வே பாடசாலையில் நடைபெற்றன. 1958 முதல் சில 1985 வரை இங்கு ஏழாம் வகுப்புவரை -பிக்
கற்பிக்கப்பட்டது. 1966 இலிருந்து 1974 வர்
வரை பாடசாலை வளர்ச்சியில் சிறிது தளர்ச்சி காணப்பட்டது. 1975 இல் க. பொ. த. (சா. த.) வரை வகுப்புக்கள்
ஆரம்பிக்கப்பட்டன. 1983 இல் ஆறு மாண Tட
வர்கள் பல்வேறு பாடங்களில் அதி திற
மைச் சித்தி பெற்றதோடு ஐந்து மாண 03
வர்கள் க. பொ. த. (உ. த.) வகுப்பில்
கற்பதற்குத் தகுதி பெற்றுச் சாதனையை இரு
நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. வித்
- எமது வித்தியாலயம் வ ச தி க ள் ன்ற குறைந்த சிறிய பாடசாலையாக இகுந்த "வ. போதிலும் க. பொ. த. (சா. த.) பெறு ர்பு பேறுகளிலும் குறிப்பிடக்கூடிய முன்னேற் ற்சி றம் கண்டு வருகின்றது. 1980 இல் 42 வீத நம் மாய் இருந்த சித்தியடைந்தோர் தொகை ற்கு 1983 இல் 55 வீதமாய் உயர்ந்துள்ளது. ஆசி பம் ரியர் பற்றாக் குறையிருந்தபோதும் ஆசிரியர் 25..
கள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியே பில் இவ்வுயர்வுக்குக் காரணமெனலாம்.
கு >
உ இப்பாடசாலைக்குச் சொந்தமான 10 7.
பரப்பு நிலத்தில் 1976 இல் பெற்றார் ஆசிரி யர் சங்கம் 38 அடி X 20 அடி அளவுள்ள கட்டிடத்தை அமைத்து இடவசதி செய்து கொடுத்தது. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தந்தை சா. ஜே. வே. '
செல்வநாயகம் அவர்களின் நிதி ஒதுக்கீட்
டில் 50 அடி X 20 அடி கட்டிடமும் 1978
தா
இல் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின்
Tக
நிதி ஒதுக்கீட்டில் 40 அடி * 50 அடி. கட்டி நா 1 "டமும் கட்டப் பெற்றுத் துரித வளர்ச்சி ஒர்களது .வ : உப 3
அவ்வப்போது நடைபெறும் சமய, மொழி, கலாசார நிகழ்ச்சிகளிலும் போட் தப் டிகளிலும் எமது மாணவர்கள் பங்கு "டி கொண்டு சிறந்த பாராட்டுகளைப் பெற் 5. றுள்ளனர். 1979 இல் நடைபெற்ற அகில
இலங்கை இசை நாடக நடனப் போட்டி 6. -
யில் எம்) து வித்தியாலயத்தைச் சேர்ந்த B(1)
செல்வன் கோ. அருளானந்தன் குணசித் திர பாத்திர நடிப்பில் கனிட்ட பிரிவில்
ஆதி .
வொ
லை
- 15 ---

Page 40
அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் | பெற்றமை எமது வித்தியாலயத்துக்குப் ( பெருமை தரும் நிகழ்ச்சியாகும்.
(9 (5) இ
குருவிக்கேற்ற நாதசுரம் என்பதுபோல இச் சிறிய பாடசாலையும் தன்னளவில் முன் னேறி வருகின்றது. மிகக் குறைந்த ஆசிரி
- வ
காங்கேசன் துறையிற் கல்வி:
/ கார்ட அளவெட்டி, ம
1842 ஆம் ஆண்டு வண்ணார்பண்ணை பள்ளிக்கூடத்தில் இலக்கண, இலக்கிய சா ஸ்திரப் பள்ளிக்கூடத்து முன்னுவ பு) கச் சட்டம் பியாரீ (1794 - 6-1-] டைய சீவிய சரித்திரம் உதயதாரகை | ளது. அவர் வட்டு நகர் சாஸ்திரப் பள் தன் பிழைப்புக்காக ஒரு சிவ சமயப் ப மாணாக்கரைப் படிப்பித்ததுமன்றித் தா வாசித்துத் தியானம் பண்ணிச் சரியை, னும் சதுர்ப்பாதங்களில் மேனிலையை 9 படுகிறது. வேதாகம பாடசாலை சிவசம்! முந்தியதுபோலத் தெரிகிறது. எங்கே ள் நிலைத்திருந்தது என்பன தெரியவில்லை.
அ ள வெட்டி, மல்லாகம் முதல் சேர்த்து இலக்கண, இலக்கியம் கற்பி வை ப வ கௌ மு தி (பக். 247) கூறு
வாழையடி வாழையாய்ப் பிதா (4 புலவர்), முப்பாட்டன் தொட்டு வித்து இறப்பதற்கு இரு வருடங்களுக்கு முன் யேல் என்னும் பெயரையும் ஏற்றுக்கெ
வட்டுக்கோட்டை சண்முகச் சட்டம் சுவாமி முதலியார் குமாரன் கதிரவேற் மல்லாகம் வைத்தியநாதர் கந்தரும் ( குமாரு வைத்தியலிங்கமும் (William w (17-1-1847)} ஞாயிற்றுக்கிழமை வட்டுக் துக்கொள்ளப்பட்டார்கள் என உதயதா
-வட * 'நாவலர்
உ - ஈ
மாயமை 16 -

மா;
யர்கள் பெரும் பாடச் சுமைகளை மனங் கோணாது ஏற்று ஒத்த ஒரே குடும்பம்போல ஒற்றுமையோடும் கடமையுணர்வோடும் ஒழுக்க சீலத்தோடும் நடந்து மாணவர்க ளயும் வழி நடத்தி வருதலினால் எதிர் காலத்திலும் வளர்ச்சி கண்டு சிறப்புறுமென பாழ்த்துவோமாக.
ல்லாகத்தில்
ரயில் ஸ்தாபிக்கப்பட்ட வேதாகமப் ம் படிப்பிக்கிறதற்கு வட்டு நகர் எத்தியாராயிருந்த அராலிச் சண் 849) நியமிக்கப்பட்டார். அவரு (11-1-1 849) இதழில் தரப்பட்டுள் Fளிக்கூடத்தை விட்டு விலகியபோது பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து அநேக | மும் ஆகம நூல்களை ஆராய்வுடன் - கிரியை, யோகம், ஞானம் என் அடைந்தவராயிருந்தாரெனக் கூறப் பப் பள்ளிக்கூடத்துக்கு (1841 க்கு) ஊதாபிக்கப்பட்டது எவ்வளவு காலம் |
1இருப்பே
பிய இடங்களில் மாணாக்கர்களைச் | த்து வந்தாரென யாழ்ப்பாண
ஸ்ரீ ற்போ
வட்டுக்கோட்டை முத்துக்குமாரப்
வான்கள் வமிசத்தில் பிறந்த இவர் !
ஞானஸ்நானம் பெற்று ந தா னி காண்டார்.
பியவர்களும் உடுப்பிட்டி குமார பிள்ளையும் (Cathiravaloe Wyman) John Chichkering) அளவெட்டி orrell) இந்த மாசம் 17 ஆம் தேதி கோட்டையில் திருச்சபையிற் சேர்த் | ரகை (28-1-47) இதழ் கூறும். -
டுக்கோட்டை மு. இராமலிங்கம், | க்கு முந்திய கல்வி முயற்சிகள்-2'', ஐ நாடு மறுவெளியீடு, பக். 8-9. |
28, 29-10--1971.

Page 41
மாதகல் மேற்கு அரசினர் தமி
பிருப்போர்: செல்வி க . விமலாதேவி செல்வி க.
திருமதி ச. மரியநாயகம் செல்வி செ. அருந்த
திரு. வி.
நிற்போர்: திரு. வே சேனாதிராசா
திரு, ம. ஞா. யோசேப்பு
அளவெட்டி தெற்கு

ழ்க் கனிஷ்ட வித்தியாலயம்
- நிர்மலாதேவி திரு. நா. பொன்னையா --அதிபர் கதி திருமதி வ . வயித்திலிங்கம்
சுப்பிரமணியம் திரு. மா. சோமசேகரம்
அ. மி. பாடசாலை
திரு. செ. இராசசிங்கம் திரு. க. செல்லையா - அதிபர் திருமதி மா. செல்லையா திருமதி ப. தியாகராசா

Page 42
@@úGLITri: $@loo u. o. surol jam & B. A. §@lo 9 a. soutritoir § 5 og ø.Gorldsstrujė, ITŌ Ōōudo unr. osuutro@ssub TTSY00KYKT 0SLLLS0SLSLSYTLL TTLLT LL LLLLLLL YTLTS TTKKYLLYSs@@judo 3. Lầu, som æsir
sjößLjn ff 1 ib suflɛŋ *:Gaegus? Guurr, udtres flå; også$(Dold? Gae. @suorul Noruesosuub$(d). stoffv. 3(36(r), sŵrši sub $(5. Quir. Bitströ8 sur lb$(d). 576iv. şT. Q>&vuur$(djudo) srov. osuprfræirசெல்வி. க. நடேசு
2 lo sufløs) o:திரு. கே. சின்னையாதிரு. எஸ். சிவஞானராசாsooj. tř. o outriræir
 

· · · · · · -s ( ' ' ، ، ، ، ، ، ، 『T "T -l "T TT -)
5ľ (86,15ärl sovio spasir sŵġ,@um suurip

Page 43
அளவெட்டி அ. மி. த.
கட்டுவன்புலம் மகா வித்தியாலயம்
அமெரிக்க மிஷனின் கல்விப் பணி தொடரில் இப் பாடசாலை 1831 ஆ ஆண்டு யூலை மாதம் 4 ஆம் திகதி திங்க கிழமை தற்போதுள்ள பாடசாலைக்கு வ மேற்கேயுள்ள ' 'அன்னக்கொடி'' வளம் 1.டானியல் பூவர் - அவர்களால் இருட தைந்து மாணவருடனும் ஓர் ஆசிரியரு டனும் ஆரம்பித்து வைக்கப்பட்ட, பிள்ளைகள் தொகை கூடியதனால் = பொழுது பாடசாலை நடைபெற்ற கட் டம் போதாமையால் 1846 ஆம் ஆண் இப்போதுள்ள பாடசாலை வளவில் இரு கிறீஸ் தவ தேவாலயத்துக்குக் கிழக்கில் வடக்கிலும் இரு கொட்டில்கள் அமைத்து பாடசாலை நடைபெற்றது.
19 28 இல் மல்லாகம் -- மாகியப்பிட் வீதிக்கு அண்மையில் புதிய தேவால அமைக்கப்பட்டது. 1929இல் பழைய தே. லயத்தில் பாடசாலை தொடர்ந்து நட தப்பட்டது. அன்றைய நிலையில் பாடசா யில் மாணவர் தொகை 150 க்கு மேல வும் ஆசிரியர்களின் தொகை 5 ஆகவும் இ தன. 6 ஆம் வகுப்பு வரையும் நடைபெ

- தெற்கு
க. பாடசாலை
மு. அருளையா
அதிபர்
றுக்கொண்டிருந்தது. இங்கே நடைபெற்ற 6 ஆம் வகுப்பு அரசாங்கத்தின் பணிப்பின்
பேரில் 1971 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு சட
5 ஆம் வகுப்பு வரையும் இயங்கிக்கொண்டு
இருக்கின்றது. சண்டிலிப்பாய், மாகியப் பத் பிட்டி, அளவெட்டி போன்ற இடங்களுக்கு 5ட
இப் பாடசாலையே நடுநாயகமாக விளங்கி து. யது. இப் பாடசாலை ஆரம்பத்திலிருந்து
மதிய உணவு வழங்கும் பாடசாலையாக விளங்கி வந்தது. 01-09-1962 இல் அரசாங் கப் பாடசாலையாகப் பொறுப்பேற்கப்பட்
டது.
அப்
-டி.
படு ந்த ம்
துப்
- திரு. எம். உ.பிள்யூ. தம்பிராசா அவர் கள் 1903 ஆம் ஆண்டு தொடக்கம் 1940
ஆம் ஆண்டு வரைக்கும் ஆசிரியராகவும், --டி தலைமை ஆசிரியராகவும் கூடிய காலம் பம் கடமை செய் தார். முருகச் சட்டம்பியார் வா கல்வியில் பின்தங்கிய இப்பகுதி மாணவர் -த் களை மட்டுமல்லாமல் அயற் கிராமங்களில் -லை உள்ள பிள்ளைகளும் முன்னேறவேண்டு ாக மென்ற பெருநோக்குடன் அவர்களையும் நந் அழைத்து வந்து இப் பாடசாலையில் கல்வி பற் புகட்டி முன்னேற்றினார்.
417 --

Page 44
1948 இல் திரு. எஸ். சின்னத்துரை அதிபரின் காலத்தில் பாடசாலையாக இயங் கிய பழைய தேவாலய முழுச்சுவர்கள் இடிக் கப்பட்டு அரைச்சுவர்களாக்கப்பட்டன. 1963 இல் தலைமையாசிரியர் திரு. யே. ஆர், நீ நவரத்தினம் காலத்தில் பாடசாலை விழும் அ நிலையில் இருந்ததால், பாராளுமன்ற உறுப் பினர் திரு . சா. ஜே. வே. செல்வநாயகம் டி அவர்களின் பரிந்துரையால் வழங்கப்பட்ட பணத்தில் இப்போதுள்ள 100 அடி X 20 டபி அடி அளவுள்ள கட்டிடம் அளவெட்டி, மல் - லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமூலம் 1972 இல் கட்டப்பட்டது. சங்கம் பாட சாலைக் கிணற்றைத் தன் நிதியிலிருந்து இ கட்டிக்கொடுத்தது. இக்காலகட்டத்தில் க பண்டிதர் திரு. மா. மாணிக்கம் அதிபராக ப இருந்தார். 1978 ஆம் ஆண்டு இரண்டா வது கட்டிடம் 20 அடி X 40 அடி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு . அ. அமிர்த ற லிங்கம் அவர்களின் உதவியால் நிறுவப் ன பட்டது.
=> கு
! காங்கேசன் துறையிற் கல்வி :
அறிவுதேடும்
தெல்லிப்பழைப் பகுதியில் எண்ணும் பெருந்தொகையாக இருந்தனர். அறிை எங்கு அதிகமாக இருந்ததோ அங்கு தாள் னர் என்பது வரலாறு. எனவே, அந்நிய பழையிற் கல்வி முயற்சிகள் சிறந்தோங்.
-தெல்:
- 18

0 2-04-1979 இல் அதிபராக திரு . சு. பொன்னுத்துரை நியமிக்கப்பட்டார். = 5-05-80 இல் இவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல திரு , க. செல்லையா பதில் அதிபராக யெமிக்கப்பட்டார். பின் ஆடி 1982 வரை அதிபராகப் பணியாற்றினார். இவ்வதிபரின் பருமுயற்சியால் 1980, 1981 ஆம் ஆண் -ற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப் சினரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் பாடசாலைக் கட்டிடத்துக்குக் கம்பிவலை அடித்து கிறில்கல் பதித்து முன்பக்கம் பத்தி போட்டு பாதுகாப்பு உள்ளதாக்கப்பட்டது . இப்பொழுது இப்பாடசாலையில் 118 பிள்ளை எள் கல்வி பயில்கிறார்கள். மு. அருளையா "தில் அதிபராகக் கடைைமயாற்றுகிறார்.
இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வி பெற் வர்களில் நீதிபதி எம். டீ. யேசுரத்தி ம், வைத்திய கலாநிதி தி. இராசேந்திரம் பதலானோர் குறிப்பிடக் கூடியவர்களாவர்.
ஆர்வம்
| எழுத்தும் அறிந்த மக்கள் மிகப்
வப் பெறவேண்டும் என்ற ஆர்வம் ! எ அந்நிய மிசனரிகள் முகாமிட்ட பர் வருகைக்கு முன்பு தெல்லிப் கி இருந்தன எனலாம்.
லி ப் ப ழை யிற் கல்வி, பக். 11.

Page 45
அளவெட் அ. மி. த
அளவெட்டி வடக்கில் கிழக்குப் தியில் கருவப்புலம் என்ற காணியில் வெட்டி வடக்கு அமெரிக்க மிஷன் தம் கலவன் பாடசாலை அமைந்துள்ளது.- பாடசாலை 1835 ஆம் ஆண்டள் தொடங்கிய பழைமை வாய்ந்த பாடச யாகும். இக் கிராமத்தில் முதன்முத நிறுவப்பட்ட பாடசாலை இதுவே. 1 ஆம் ஆண்டுக்கு முன்னரே இப் பாடக உதவி நன்கொடை பெறும் பாடசாை கப் பதிவு செய்யப்பட்டது.
வி. எஸ். கதிரவேலு அவர்கள் 1 செப்ரெம்பர் முதல் 31-12-1948 வரை பாடசாலையில் அதிபராகக் கடமையா னார். தொடக்கத்தில் இவரோடு மூ ஆசிரியர்களும் பணிபுரிந்துள்ளனர். காலத்தில் அளவெட்டி பங்குக் கு! வண. சாம் பி. விஜயரத்தினம் அவர்க சங்கானைப் பங்குக் குரவர் வண. பீ. சி மே தரும் முகாமையாளர்களாக - தனர்.

டி வடக்கு 1. க. பாடசாலை
ப. தளையசிங்கம்
அதிபர்
Lகு
1934 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் அள 57 மாணவர்களும் 56 மாணவிகளும் பயின் நிழ்க்
றனர். இது 5 ஆம் வகுப்புவரையுள்ள இப்
பாடசாலையாக இருந்தது. -வில்
இப் பாடசாலையில் எஸ். வி. கந் =ாலை
தையா (1-1-1949 - 31-12-50), வி. எஸ். லில்
கதிரவேலு (1-1-51 - 31-12-51), கே. வல் 900
லிபுரம் (1-1-52 - 31-12-56 ), கே. பீதாம் காலை
பரம் (1-1-57 - 31-12-59), ஆ. சின்னத் லயா
தம்பி (இவர் 30-9-11 முதல் இங்கு ஆசிரி
யராக இருந்தார். 1-1-60 - 8-3-70),
915
வே. தில்லையம்பலம் (9-3- 70--21-8-70), நா. வைத்திலிங்கம் (2 2-3-72 - 20-7-75), செ.
வரதராசப்பெருமாள் (21-7-75-31-12-80), ற்றி
க. மாணிக்கம் (1-1-81 - 29-6-84) ஆகி ன்று
யோர் அதிபர்களாகக் கடமையாற்றினர். இக்
30-6- 84 முதல் LI. தளையசிங்கம் அதிபரா
னார்.
இப்
வர்
ளும் - டி. இருந்
தமிழர் தலைவர் சா. ஜே. வே. செல்வ நாயகம் பாராளுமன்ற - உறுப்பினராக இருந்தபோது 1200 சதுர அடிப் பரப்புள்ள மண்டபம் கட்டுவதற்குப் பன்முகப்படுத்தப் பட்ட வரவு செலவுத்திட்டத்திலிருந்து நிதி
-- 19 --

Page 46
ஒதுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் வ மண்டபவேலை நிறைவெய்தியது. Ll து 1976 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட ெ காலத்தில் பாடசாலையின் பல அத்தியா " வசிய தேவைகள் நிறைவு செய்யப்பட்டன. காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப் பினராயிருந்த திரு. அ. அமிர்தலிங்கம் இப் பாடசாலை வளர்ச்சியில் அதிக அக்கறை த காட்டினர். அவர் ஒதுக்கிய நிதி கொண்டு 20 அடி x 20 அடி பரப்புள்ள இரண்டு அறை கள் அமைக்கப்பட்டதுடன் பாடசாலை வளவுக்குள் நன்னீர்க் கிணறு ஒன்றும் " வெட்டப்பட்டது. உப்புநீருள்ள சுற்ருடலில் 蠶 இக்கிணறு ஊருணியாகப் பயன்படுகிறது. ெ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துணையுடன் வ6 20 அடி x 10 அடி பரப்புள்ள அதிபர் அலு பதி
காங்கேசன் துறையிற் கல்வி :
ஆலயத்தில் அ
ஆதிகாலத்தில் கோயில்கள் கல்வியூட் கோவில்களிற் புராணபடனம், கதை கூற சிகள் இடம்பெற்றன. மக்கள் கோவிலுக்கு மூலம் தமது அறிவை வளம்படுத்திக்கொ ஒழுக்கவியலுமே புராணம், இதிகாசம் மு டன. தெல்லிப்பழைப் பிரதேசத்தின் மு. கந்தசுவாமி கோவிலும் கீரிமலை நகுலேச் களிலும் ஏனைய க்ோவில்களிலும் புராணப
-தெல்லிப்
; 20 جینییت

லகம் உருவாக்கப்பட்டது. சங்கம் தள ாடக் குறையை நீக்கவும் பெரிதும் ஒத் ழைப்பு நல்கியது. திரு. செ. வரதராசப் பருமாள் அதிபராக இருந்த காலத்தில் ாடசாலை அதிக வளர்ச்சிபெற்றது.
பெற்றேர்களுள் ஒருவராகிய திரு. க ாகராசா பாடசாலைக்கு மின்சாரம் வழங்கு தற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்
மலேசியாவில் வாழும் அளவெட்டியைச் Fர்ந்த கொடைவள்ளல் திரு. சின்னப்பு வர்களும் துணைவியாரும் 1984 ஆம் ண்டு முதல் ஆண்டுதோறும் 2000 ரூபா தம் மாணவர்க்குப் பரிசு வழங்க ஏற்பாடு Fய்துள்ளமை இப்பாடசாலையின் கல்வி ார்ச்சியைப் பெரிதும் ஊக்குவிக்கும் என் கில் ஐயமில்லை.
ஜிவூட்டல்
டும் நிலையங்களாக இருந்தன. ல், பிரசங்கம் முதலிய பல நிகழ்ச் செல்லும்போதெல்லாம் கேள்வி ண்டனர். கோவிலில் சமயமும் தலியவை மூலம் போதிக்கப்பட் கிய நிலையமாக மாவிட்டபுரம் ரமும் அமைந்தன. இக் கோவில் ன மரபொன்று நிலைத்திருந்தது.
ழையிற் கல்வி, பக். 11-12
ஆ

Page 47
D5)6) T3, to
வண. டானியல் பூவர் என்ப அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளின் மு மையாளராக இருந்த காலத்தில் 1817 மல்லாகத்தில் ஒரு பாடசாலை தாபிக் முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின், சி. தடங்கல் காரணமாக இடைநிறுத்தப் டது. பின்னர் இவ்வாரம்ப முயற்சி பலணுக மல்லாகம் நீதிமன்ற வீதியில் லாகம் அமெரிக்கன் மிஷன் பாடச எனும் பெயரில் 1832 ஆம் ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வித்தியாலயம் 1832 இல் அ ரிக்கன் மிஷன் பாடசாலை என்ற பெய சிறிய கல்வி நிலையமாகக் கொட்டி ஆரம்பிக்கப்பட்டது. திரு. நா. தில்லை பலம் என்பவர் அமெரிக்கன் மிஷனரி டன் இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாகப் பாடசாலை இவ்வி தில் அமைக்கப்படலாயிற்று. ஆரம்பத் பத்து மாணவர்களுடன் திரு. நா. தி: யம்பலம் அவர்களே அதிபராகக் கட ஏற்று நடத்தினர். ஆறு மாதங்களின் னர் அவரது துணைவியார் திருமதி தை
 

கனிட்ட வித்தியாலயம்
|65|ri
SIT இல் கும் றிது
ឆ្នា
LOGi) rぁ)
மெ រឿឆ្នាំ) லில்
u jLifb
களு நன்
இல் ਟੰ
ബ பின்
፪ 1@i)
ச. வேலாயுதபிள்ளே அதிபர்
நாயகி அவர்களும் உதவி ஆசிரியராக நிய மிக்கப்பட்டு இருவரினதும் சேவையால் இப் பாடசாலை வளர்ச்சியுற ஆரம்பித்தது. இவ ரது சேவையில் பற்றுக்கொண்ட மக்கள் இவரைத் தில்லையம்பலச் சட்டம்பியார் என்று அக்காலம் தொட்டு அழைக்கலாயி னர். பள்ளமும் மேடும் உள்ள கரடு முரடான கற்களைக் கொண்ட நிலப்பரப்
பில் இப் பாடசாலை அமைந்தமையால்
இதனைக் கலட்டிப் பாடசாலை" எனக் கூறுவது வழக்கமாயிற்று.
திரு. தில்லையம்பலம் ஒய்வு பெற்ற பின் னர் ஏழாலைக் கிராமத்தைச் சேர்ந்த திரு. எஸ். அம்பலவாணர் அதிபராகச் சிறிது காலம் கடமையாற்றினர் 13-12-26 முதல் 31-10-35 வரை என். ஏ. அமிர்தவாசகம் அதிபராகப் பணியாற்றினர். அதனைத் தொடர்ந்து அவ்வூரைச் சேர்ந்த திரு. அ. த. வைத்திலிங்கம் அவர்கள் 1-1.35 இல் இருந்து 31-12-45 வரை பாட சாலையின் வளர்ச்சியில் கருத்துரன்றிக் கட மையாற்றினர். இவர் இ2ளப்பாறுங் காலத் தில் பாடசாலை 158 மாணவர்களையும்
= 21 بسی۔

Page 48
6 ஆசிரியர்களையும் கொண்டதாக விளங்கி 6 யது. இவர் ஓய்வுபெற்றதும் ஏழாலைக் கிரா | மத்தைச் சேர்ந்த திரு. ஜே. தேவசகாயன் அவர் கள் 11-1-46 இல் அதிபராகப் பொறுப் த பெற்றார். இவரது காலம் (31-12-70 வரை) இப்பாடசாலையின் வளர்ச்சியின் பொற்கா லம் எனக்கூறலாம். இவரது சிரேட்ட உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பண்டிதர் ச. பொன்னுத்துரை அவர்களும் இவருடன் இணைந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அய ராது உழைத்து வந்தார். 1953 ஆம் ஆண்டு க. பொ. த. சாதாரண வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. விளை யாட்டு, பண் ணிசை போன்ற வெளி நிகழ்ச்சிகளிலும் இப் பாடசாலை நற்பெயரைப் பெற்றது. 1958 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலுள்ள சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இது . விளங்கியது. 1-1-1972 இல் 41 2 மாண வர்களுடனும் 14 ஆசிரியர்களுடனும் ம இப் பாடசாலை மல்லாகம் மகா வித்தியா லயத்துடன் இணைக்கப்பட்டது. இதன் தனித்துவ நிர்வாகத்தின் அவசியத்தை தி உணர்ந்த கல்வித் திணைக்களம் 1 979 இல் - அ மல்லாகம் கனிட்ட வித்தியாலயம் என்ற ல பெயரில் ஆரம்ப பாடசாலையாகச் செயற் பட அங்கீகாரம் அளித்தது. அப்பொழுது வ மல்லாகம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ச. க. வேலாயுதபிள்ளை அதிபராக நியமிக்கப் ர. பட்டு 250 மாணவர்களுடனும் 8 உதவி னா ஆசிரியர்களுடனும் நிர்வாகப் பொறுப்பை க ஏற்றார். 1980 ஆம் ஆண்டு 30 அடி X 20 யு அடி அளவு கொண்ட கட்டிடமும் 1981 து ஆம் ஆண்டு 40 அடி X 20 அடி அளவு கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டன. இப் ந பொழுது இப் பாடசாலையில், மேற்படி ச அதிபரின் தலைமையில் ஆறு உதவி ஆசிரி இ யர்களின் சேவையில் 342 மாணவர்கள் கட கல்வி பயின்று வருகின்றனர். வருடந் க தோறும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்று த வருகிறது. மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதாகப் பலரும் அபிப்பிராயப் படுகின்றனர். மல்லாகம் கிராம அபிவிருத் திச் சங்கத் தலைவர் திரு. சு. ஸ்ரீ பாஸ்க க ரன் அவர்களின் உதவியுடன் "நொறாட்' • ே தாபனத்தால் மின் வெளிச்சமும் மின் த
தி
- 22

மாட்டரும் குழாய் நீர் வசதியும் ஏற்பு த்தப்பட்டுள்ளன. இப் பாடசாலை 70 பேச்' நிலப்பரப்பையும் 3000 ச. அடி நிரந் ரக் கட்டிடத்தையும் கொண்டுள்ளது .
வெளிவாரி உயர்கல் வி
மல்லாகம் ஆங்கில வித்தியாலயமும் ல்லாகம் அமெரிக்க மிசன் வித்தியாலய மம் இணைந்து மல்லாகம் மகாவித்தியால ம் உருவானது. பின்னர் அமெரிக்க மிசன் மைந்த இடத்தில் எமது பாடசாலை தாற்றுவிக்கப்பட்டது. எனவே இவ்விரு த்தியாலயங்களிலும் 1952 ஆம் ஆண்டு தெல் நடைபெற்ற வெளிவாரி உயர் கல்வி தயற்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது
பாருத்தமாகும்.
இலங்கைத் தமிழாசிரியர் சங்க வட ாநிலச் செயலாளராகக் கடமையாற்றிய மிழ றிஞர், பண்டிதர் ச. பொன்னுத்துரை "வர்கள் 1952 ஆம் ஆண்டு புரட்டாசித் ங்கள் விசயதசமி நாளன்று மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையில் (அப்போது மல் ரகம் இந்துக்கல்லூரி என வழங்கப்பெற் து) பிரவேச பண்டித, பாலபண்டித குப்புக்களைத் தொடக்கினார். பண்டிதர் - நாகலிங்மம், நவாலியூர் காசி. நாக த்தினம் ஆகியோர் பண்டிதர் ச. பொன் பத்துரையுடன் இணைந்து தமிழ் இலக் ணம் இலக்கியங்களையும் சமஸ்கிருதத்தை ம் கற்பித்தனர். பண்டிதர் சி. சின்னத் ரை, பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை, Tரை. செ. சுந்தரம்பிள்ளை, த. சண்முக புதன், வித்துவான், சைவப்புலவர் ச. கந்த Tமி, பண்டிதர் வ. நடராசன், பண்டிதர் . நமசிவாயம், பண்டிதர் செ. துரைசிங் ம், பண்டிதர், சைவப்புலவர், சிறப்புக் லைமாணி மு. கந்தையா,
பண்டிதர் ங்கம்மா அப்பாக்குட்டி, முதலியோர் வ்வுயர் கல்வி நிறுவனத்தில் கற்பித் னர். இங்கு கல்வி பயின்று பட்டம் பற்றவர்களும் காலத்திற்குக் காலம் இங்கு ல்வி பயிற்றினர். எல்வித பொருளாதாய நாக்கமுமின்றிக் கற்கும் மாணவர்கள் Tங்களே தங்கள் பேராசிரியர்கள் விரி
ரா (4) / 0 1 6

Page 49
வுரையாளர்களோடு இணைந்து நடத் நவீன குருகுலக்கல்வி முறையாக அமைந்தது.
ஆரம்ப காலத்தில் பிரவேச பண் பாலபண்டிதத் தேர்வுக்குரிய நூல்சி கற்கும் நாட்டமுள்ள மாணவர்களு கற்பிப்பதே இக்கழகத்தின் நோக்க இருந்தது. கற்போரின் தகுதியற் தேர்வுக்குத் தோற்றச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. லினுல் கழகத்திற் பயின்றேர் தமதெண் படி தேர்வுக்குத் தோற்றிவந்தனர்.
1955 ஆம் ஆண்டு இவ்வகுப்புக் எமது வித்தியாலயம் அமைந்துள்ள ம6 கம் அமெரிக்க மிசன் பாடசாலைக்கு றப்பட்டன. இக்காலத்தில் ஆசிரியர் முகத் தேர்வுக்கு ஆசிரியர்கள் மட்( தோற்றலாம் என்ற சட்டம் உருவ தால் பண்டித வகுப்புக்களை மட்டுமே 7 தும் நிலையும் பெருவாய்ப்பும் ஏற்பட்ட
யாழ். ஆரிய திராவிட பாஷாபிவி திச்சங்கப் பாலபண்டிதத் தேர்வில் 1956 ஆண்டு செ. இராசரத்தினம், செ. மே வரி ஆகியோரும் 1958 ஆம் ஆண்டு கனகமணியும் 1961 ஆம் ஆண்டு பி. ராசனும் சித்தியெய்தினர். 星962 ஆண்டுத் தேர்வில் 13 மாணவரும் 1 இல் ஒன்பது மாணவரும் 1964 ஆம் டுத் தேர்வில் 5 மாணவரும் சித்திே றனர். இவர்களுள் 1963 இல் திரு. இ சுப்பிரமணியம் இரண்டாம் பிரிவில் சி யெய்தியமை குறிப்பிடத்தக்கது.
1964 ஆம் ஆண்டுப் பண்டிதத் வில் முதன் முறையாக த. இராசரத்தி கு. மனேன்மணி, த. அன்னலட்சுமி, இராசபூவதி, சி. பொன்மணி, க. ே மணி, க. பரமேஸ்வரி ஆகியோர் சி பெற்றனர். கா. சிவயோகம், சி. ரத்தினம் ஆகியோர் நூான சித்தி .ெ ፴ሻff ff •
சைவப்புலவர் தேர்வில் கு. மே மணி முதலாம் பிரிவில் சித்தியெய்திப்
 

சும் பெற்ருர், பண்டிதர் தங்கம்மா அப் பாக்குட்டி, வித்துவான் ச. கந்தசாமி ஆகி (31-1 frff- சைவப்புலவர் வகுப்புக்களைப் பயிற்றி வந்தனர்.
டி.தி,
ளை பண்டிதத் தேர்வுகளுக்குச் சமஸ்கிருதம் க்குக் பலரைக் கவர்ந்த பாடமாக இருந்தது. மாக பன்மொழிப் புலவரான நவாலியூர் g; fT9ô. ந்ெது நாகரத்தினம் அவர்களின் முயற்சியால் பம் இது பாய் பாரதீய வித்தியாபவன் சமஸ்கிருதத் ஆத தேர்வுக்கும் சென்னை அமர பாரதி சமஸ் ணப் கிருதத் தேர்வுக்கும் மாணவர்கள் பயிற்றப் பட்டனர். இத்தேர்வுகளில் 1 ஆம், 2ஆம், 3 ஆம், 4 ஆம் படிகளுக்கு மாணவர்கள் " தோற்றினர். Հ)67) fr Ο Πμύ பாரதீய வித்தியா பவன் சமஸ்கிருதத் 'கு தேர்வில் 1961 இல் முதலாம் படியில் 7 டுமே மாணவரும் இரண்டாம் படியில் 13 மான 1ான வரும் சித்தியெய்தினர். 1963 இல் 2 ஆம் 5-த் படியில் இருவரும் மூன்றும் படியில் நால் -சி ரும் சித்திபெற்றனர். 3 ஆம் படியில் சித்தி விருத் யெய்திய சி. குணரத்தினம் பரிசில் பெற் ஆம் முர். 1964 இல் படி ஒன்றில் ஒருவரும் ; , –’’’’’’’’- இரண்டில் மூவரும் படி நான்கில் சி. குணரத்தினம், வே. சண்முகலிங்கம், த. 魯 அன்னலக்குமி, சி. பொன்மணி ஆகியோ ஆம் ரும் சித்திபெற்றனர். 963 டு முன் 2 - • ለምኻ •
சென்னை அமரபாரதி தேர்வில் 1962 3° இல் படி இரண்டில் ஐவர் சித்தியெய்தினர். பற் இவர்களுள் சி. குணரத்தினம் பரிசில் பெற் " ஓர். சி. பொன்மணி வெள்ளிப் பதக்கம் த்தி பெற்ருர் . 1963 இல் படி ஒன்றில் ஒருவ ரும் படி 2 இல் நால்வரும் படி மூன்றில் தேர் பரிசில்களுடன் சி. குணரத்தினம், சி. பொன்மணி, த. அன்னலக்குமி ஆகியோ இ. ரும் சித்தியெய்தினர். 1964 இல் படி ஒன் ஜய றில் நால்வரும் படி இரண்டில் இருவரும் த்தி 1+ நான்கில் சி. குணரத்தினம், வே. சண் தன முகலிங்கம், த. அன்னலக்குமி, சி. பொன் ற்ற மணி ஆகியோரும் சித்திபெற்றனர்.
இலண்டன் க. பொ. த. உயர்தரத் ன்ை தேர்வு, பட்டத்தேர்வு ஆகியவைகளுக்கான பரி வகுப்புக்களும் இங்கு நடைபெற்றன.
--23-س

Page 50
வ!
தமிழ், பர்ளி, சம்ஸ்கிருதம் ஆகிய மும் தி மொழிகளையும் பாடமாகக் கொண்டு பெருந்தொகையான மாணவர்கள் இங்கு மூ பயின்றனர். காசி. நாகரத்தினம் அவர்கள் + 1 பாளி, சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைப் பயிற்றினார். இவரால் உருவாக்கப்பட்ட த. சண்முக நாதன் பெரும்பாலும் சமஸ் வி. கிருதத்தை இவ்வகுப்புக்களில் பயிற்றினார். நட இவர் பண்டித வகுப்புக்களிலும் சமஸ்கிருதம் ழு கற்பித்தார். அ. நாகரத்தினம் அவர்கள் சி. பெரும்பாலும் பாளி வகுப்புகளை நடத்தினார். அ. மூவரும் முறைப்படி கற்பித்து மாணவர் ம நல்ல, பெறுபேறுகளைப் பெற வழிவகுத்த னர். பண்டிதர் மு. கந்தையா இருக்கு வேதத்தைச் சிறப்பாகக் கற்பித்தார். மாவை. கு. பாலசுந்தரக் குருக்கள் வட" மொழி இலக்கியங்களைச் சிறப்பாகக் கற் பித்தார். ஆரம்பத்தில் புவனசுந்தரம் அவர்கள் வரலாற்றுப் பாடம் கற்பித்தார்.
பL பண்டிதர் க. நாகலிங்கம், வித்துவான் கந்த சாமி, பண்டிதர் பொன்னுத்துரை , ஆகி
கம் யோர் தமிழ் பயிற்றினர். காரை. செ. வ சுந்தரம்பிள்னை, புவனேஸ்வரி - செல்வரத் தினம், லீலாவதி, சுபத்திராதேவி, அ. நாகரத்தினம், கதிர்காமநாதன், கந்த த சாமி, செல்வி மயில்வாகனம் சி. குணரத் 3ெ
ே
10
பெ
காங்கேசன் துறையிற் கல்வி:
- மாவை சின்னக்கு
இவர் தெல்லிப்பழையிலே 125 வரு இவர் மாதகல் சிற்றம்பலப் புலவரது | கனக தண்டிகைக் கனகராயன் பள்ளு. - தண்டிகைக் கனகராய முதலியார் என்ன
- ஈழநாட்
- 24 -

னம், கனகமணி, அன்னலக்குமி, செல்வி நகரத்தினம் முதலியோர் இந்நிறுவனம்
லம் இலண்டன் பட்டதாரிகளாயினர்.
இங்கு செயற்பட்ட பண்டித மாண ர் கழகம் கவியரங்கம், , பட்டிமன்றம், ரிவுரைகள் முதலிய பல நிகழ்ச்சிகளை -த்தியதோடு பண்டிதன் என்ற கையெ த்து இதழையும் நடத்தியது. 1964 இல் | அப்புத்துரை அவர்கள் தலைமையில் மைந்த ஆசிரியர் குழு பண்டிதன் சிறப்பு லரை வெளியிட்டது.
மை 'புத்தம் நட்'
பண்டிதர்களுக்குத் தனியான சம்பளத் ட்டம் உருவாக்கப்படவேண்டும், என்ற பாராட்டம் உச்சநிலையில் இருந்த காலத் ல் இந்நிறுவனம் சிறப்புறப் பணியாற்றி து. தமிழைத் துறைபோக மரபுவழியில் டித்தவர்கள் சட்டரீதியாகச் சம்பளம் பற்றுத் தமிழைக் கற்பிக்கக்கூடாது என்ற பவிச்சட்டங்கள் காரணமாக பண்டித குப்புக்கள் சென்று தேய்ந்திற்றன.
இத்தகைய / உயர்ந்த கல்விப் பீடத் ற்கு எமது பாடசாலை நிலையமாக அமைந் து பெரும் பேறேயாகும். இந்நிலையம் சயலிழந்தமை பேரிழப்பாகும்.
ட்டிப் புலவர்
உங்களுக்கு முன்னே இருந்தவர். மாணாக்கர். இவர் செய்த நூல் அது தெல்லிப்பழையிலிருந்த கனக பம் பிரபுமேற் பாடப்பட்டது.
தித் தமிழ்ப்புலவர் சரிதம், பக். 27
ெ

Page 51
அளவெட்டி வட
மல்லாகம் கன
S• *ெ 4.
இருப்போர் : திருமதி. த. அருளையா
திரு, இ. ஆனந்தசுந்தர நிற்போர்: செல்வி. ச. சுப்பிரமணிய
திருமதி. அ. ஸ்ரீபுஸ்பநா

டக்கு அ. மி. பாடசாலை
இருப்போர்:
திருமதி. த. சிவஞானசுந்தரம் திரு. ப. தளையசிங்கம் - அதிபர் திருமதி. மே. யோ. ப. இ. யோசவ்
நிற்போர்!
திருமதி. ப. சண்முகலிங்கம் திருமதி. அ. யோ. அருளானந்தம்
சிஷ்ட வித்தியாலயம்
திரு. ச. வேலாயுதபிள்ளை - அதிபர்
திருமதி. செ. நடராசா ம் செல்வி. ஞா. நமசிவாயம் தன் திருமதி. ம. த. முடிசிங்கராஜா

Page 52
மாவிட்டபுரம் தெற்கு
திரு. க. துரைரத்தினம் - அதிபர்
மல்லாகம் மகா வி
இருப்போர்: மு. வருணகுலசிங்கம்
திருமதி. ச, இ திரு. து. நாகநாதன்
திரு. மு சண் திரு. அ. மகாதேவன்- அதிபர் திருமதி. திருமதி. S. E. பீரிஸ் திருமதி. ம. விந திரு. ப. இராசரத்தினம்
நிற்போர்: திரு, V. கந்தசாமி திரு.R கந்தவனம்
திரு. V. பாலகிருஷ்ணன் - திரு. K. அ
செல்வி. யௌ தில்லை நடேசன் திருமதி. ! செல்வி. நா: செல்லத்துரை செல்வி. அ. கைள

அ. மி. பாடசாலை
திருமதி. ப. குணரத்தினம்
1ெ4000
வித்தியாலயம்
தி
ள்
எப்
இபு உர
வா
2)
பல |
இராசேந்திரா திருமதி. உ செல்லத்துரை முகராசா திரு - E. S. விஜயராசசிங்கம் ந ஞானசிங்கம் திருமதி.பா. பனீபாஸ்கரன் 5ாயகமூர்த்தி திருமதி. E. S. முருகையா
க!
திரு. த. சந்திரகுமார் திரு. K. ரவிக்குமார் நணாசலம் திருமதி. சி. சத்தியமூர்த்தி
செ. சின்னையா திருமதி. ச. நாகராசா மாயபிள்ளை செல்வி. ம். சின்னையா

Page 53
துரை |ங்கம் கரன்
D55LLITT
க்குமார் ார்த்தி
மாவிட்டபுரட்
அ. மி. த. 8
மாவிட்டபுரம் தெற்கில் அயை திருக்கும் இப்பாடசாலை 1840 ஆம் ஆ6 டளவில் அமெரிக்க மிசனரிகளால் தாட் கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பாடசா இப்பொழுது அமைந்திருக்கும் இடத்திற்கு கிழக்குப் பக்கத்தில் திண்ணைப் jaar Gif) ğ; AG, மாக ஆரம்பிக்கப்பட்டது. முதன் முத அதிபராகப் பொறுப்பேற்றுப் lift g stage வளர்ச்ஒயடையச் செய்த பெருமை ( கிராமத்துப் பெரியார்களுள் ஒருவராகி திரு. வேலுப்பிள்ளை அவர்களையே சாரு
இப் பாடசாலை தாபிக்கப்பட்ட கா6 தில் இச் சூழலில் வேறு Tri FFržav): இருக்கவில்லையாதலால் மூன்று கல் சுற் டலில் இருந்தும் மாணவர்கள் வந்து கல் யறிவைப் பெறும் алгији је 5269 (9) to LII. சாலை நல்கியது. அக்காலத்திற் சீர் பெற விளங்கிய இப் பாடசாலை இடைக்காலத்தி ஆங்காங்கே இந்துப் பாடசாலைகள் ஆ பிக்கப்பட்டதனுல் சிறிது தளர்வுற்ற கடந்த தலைமுறையிற் சிறப்பான உ யோகங்களிலிருந்த தெல்லிப்பழைப் ெ
 

ம் தெற்கு 5. Li FT L9FIT żgu)
அதிபர்
ந் யார்களிற் பலர் தமது ஆரம்பக் கல்வியை இங்குதான் பெற்றுள்ளார்கள். தந்தை செல்வநாயகம் அவர்களும் தமது ஆரம்பக் ஜ கல்வியை இங்கு பெற்றர்கள் என்னும் நக் பெருமை இப்பாடசாலைக்குரியதாகும்.
霹_
1915 ஆம் ஆண்டு வணக்கத்துக்குரிய ஏ. ஏ. உவாட் அவர்களால் இப்பாட ਸੰ சாலேயின் பழைய கட்டிடம் பனந்துரண் களினுலும் மண் சுவர்களிலுைம் அமைக்கப் பட்டு இயங்கி வந்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டில் அக்காலத்திற் கடமையாற்றிய
த் ஆசிரியர்களின் முயற்சியிற் பொது மக் ள் களின் ஒத்துழைப்புடன் இப்பாடசாலை ரு புநரமைக்கப் பெற்று வளர்ச்சியடைந்தது. வி 1953 ஆம் ஆண்டில் தெல்லிப்பழைக் கிராம ட சபை ஒரு கிணற்றை அமைத்துக் கொடுத்து று மாணவர்களின் நன்னீர்க் கஷ்டத்தை நீக் ல் கியது. காங்கேசன்துறைத் தொகுதிப் ம் பாராளுமன்ற உறுப்பினர் தந்தை செல்வ து. நாயகம் அவர்களின் அயர முயற்சியின் தி விளைவாக 1972 ஆம் ஆண்டிற் பாலர் வகுப் பரி புக்கள் நடத்துவதற்கேற்ற கட்டிடம்
- 25 -

Page 54
ஏன்று அமைக் கப்பட்டது : காங்கேசன் துறை வட்டாரக் கல்வி அதிகாரி திரு.
(18 பொ. சிவஞானசுந்தரம் அவர்களின் தூண்டு பிர தலின் பேரிற் கிடுகினால் வேயப்பட்டுச் சீர் ரா4 கேடான நிலையிலிருந்த பழைய கட்டிடம்
தின புநரமைக்கப் பெற்று, ஓடு போடப்பட்டு
அதி நிரந்தரக் கட்டிடமாக ஆக்கப்பட்டுள்ளது. ச, இன்னுமொரு சிறிய கட்டிடம் புநரமைக் கப்படவேண்டிய நிலையிலுள்ளது. இப்பாட சாலையில் ஏ. எஸ். செல்லையா (20.1-32
ஆன் - 31-10-35), எஸ். சின்னத்துரை (1-9-56 யர்க
காங்கேசன் துறையிற் கல்வி:
கல்வியிற் சிறந்த (
போத்துக்கேயர் காலம் யாழ்ப்பாள் கிறீஸ்தவ நாடாயிருந்தமையால் கிறீஸ்து டன. ஆங்காங்கு யாழ்ப்பாணத்தாருள் பு கள். இப் புலவர்களின் செய்யுட்களில் மிக
இலங்கா புரியிருக்கும் யாழ்ப்பாண துலங்குமெண் ணால்பதிக்கும் துங்க வல்லிக் கிராமத்தில் வளர்ந்த தி தெல்லிக் கிராமமெனும் சீர்சிறந்த
பேதுருப் புலவன் என்பவர் 1647 ஆம் குமையோர் அம்மானை என்பது. அம்ம பறங்கியர் காலத்தினின்று நமக்குக் கிடை
பேதுருப்புலவன் தெல்லிப்பழை வாசன் தில் வலிகாமப் பற்றும் (வல்லிக் கிராம சிறந்தவிடமாய் விளங்கியது. மேற்சுட்டிய திலிருந்த கத்தோலிக்க ஆலயத்தைச் சிற நாட் காலத்தில் அங்கு சைவ ஆலயங்களி கமாயிருந்தது,
~ஆசு.
--- 26 -

7-4=38), எஸ், எம். தம்பியையா -4-38 - 31-12-63), மு. சு. க. அருட் காசம் (7-1-64 -1-2-67), பி. நட =ா (1-3-7 2 - 50-7-82), கே.துரைரத் ம் (20'. 9 - 82 முதல்) ஆகியோர் டர்களாகப் பணியாற்றினர். இப்போது
மயில்வாகனம் அதிபராக உள்ளார்.
இப்பொழுது இப் பாடசாலை 6 ஆம் நடுவரை 19 மாணவருடனும் 5 ஆசிரி களுடனும் இயங்குகின்றது .
தெல்லியூர்
ப3
ன நாடெல்லாம் பெயரளவில் சமய நூல்களே இயற்றப்பட் பமைவாய்ந்தோரும் விளங்கினார் கப் பழமையானது.
பி
பே
விட
[ ராச்சியத்தில் முடி போலுயர்ந்த நநாமம்
பேரூரில்.
கள உ எப்
வித
-
ஆண்டு இயற்றியது சந்தியோ Tனை நூல்களே பெரும்பாலும் த்திருக்கின்றன.
கம்
2.
ஆ
. அந்நாட்களில் யாழ்ப்பாணத் ம்) அதில் தெல்லிப்பழையுமே அம்மானை கிளாலி என்னுமிடத் பித்துப் பாடப்பட்டது. திரு ற்போலத் தேரிழுத்தலும் வழக்
வ:
3)
சு.
வி கல்லடி க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாணவைபவ கெளமுதி,
1918, பக். 89
சொல்

Page 55
பத்தொன்பதாம் நூற்ருண்டின் மு. பகுதியில் மிசனரிமார் கிறிஸ்தவப் பின்னணி யில் சைவ மாணவருக்குக் கல்வி போதனையை மேற்கொள்வதை எதிர்த் வட பகுதியில் பல தனிப்பட்ட பெரியோ களது முயற்சியினுல் பல பாடசாலைக உருவாக்கப்பட்டன. அங்ஙனம் உருவா கப்பட்ட பெருமையுடையது மல்லாகம் மக வித்தியாலயம், 1860 ஆம் ஆண்டு வன யில் இவ்வூரிலுள்ள கல்வி அபிமானிக சிலரால் இப்பொழுது கல்லூரி அமை திருக்கும் நிலையத்துக்குத் தெற்கே, மல்ல கம் பங்களா ஒழுங்கைக்கு வடக்கே ஒ சிறு தற்காலிக அமைப்பில் இப்பாடசா ஆரம்பமானது.
மாணுக்கரின் வரவு அதிகரிக்கவே இ வசதியின்மையால், அப்பொழுது மல்லாக பிரசித்த நொத்தாரிசாயிருந்த திரு. .ெ சு. துரையப்பா அவர்கள் 1890 ஆம் ஆ6 டளவில் பழம்பிள்ளையார் கோவிலுக்கு வ கிழக்காகவுள்ள பிராமண வளவில் ஆ பரப்பு நிலத்தை அந்தணர் சீனிவாசக என்பவரிடம் கிரயமாகப்பெற்று ஒரு நீ மான மண்டபத்தைக் கல்லால் கட்டுவி
 

கா வித்தியாலயம்
t
அ. மகாதேவன் அதிபர்
தனர். இது அப்போது மல்லாகம் ஆண் கள் ஆங்கில பாடசாலையென விளங்கியது.
1913 ஆம் ஆண்டுவரை திரு. தெ. சு. துரையப்பா அவர்கள் தலைமையாசிரியரா கக் கடமையாற்றினர். அதன் பின் நல்லூர் திரு. வியாகேசம் அவர்கள் கடமை ஏற்றுள்ளார். அப்பொழுது ஒரு மண்ட பமும் அதன் தென் பாகத்தில் இரு அறை களுமே இருந்தன. பின் ஒலைக் கொட் டிலொன்று வடகிழக்கில் அமைக்கப்பட்டது.
1915 இல் திரு. வியாகேசம் அவர்கள் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக்
கடமையேற்றதும் அவர் உடன் பிறந்தவ
ரான சூராவத்தை திரு. இராமலிங்கம் அவர்கள் அப்பதவியை ஏற்றுள்ளார். 1917 ஆம் ஆண்டு மயிலை திரு. சி. சுவாமி நாதன் அவர்கள் பாடசாலைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளார். இவருடைய காலத்தில் திரு. அ. சரவணமுத்து, திரு. மு. சிற்றம்பலம் ஆகிய இருவரும் ஆசிரியர் g5 GITT 55.j: சேர்ந்தனர். இக்காலத்தில் வித்துவான் சி. கணேசையர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் விசேடமா
مس۔ T 2 ہے۔

Page 56
பா!
ஆப்
இக்
ஆர்
ஆன்
கக் கற்பிக்கும் வாய்ப்பை இப் LIாட பிக் சாலை பெற்றது. திரு. இரத்தினசபா தெ 1.பதி கணித ஆசிரியராகக் கடமை பூண் இப்
டார், பாடசாலையின் முதலாவது பரி
யா. சளிப்பு விமா 1919 ஆம் ஆண்டு பங்குனி தில் மாதம் நடைபெற்றது. வித்தியாகர்த்தர் டது
ஆக விளங்கிய திரு. ஈ. பி. டென்காம் அவர்கள் பிரதம விருந்தினராக அமைந் கீழ் தார். திரு. சுவாமிநாதனின் தலைமைத்துவக் காலத்தில் தான் முதன் முதலாக இப் பாட
சா! சாலை மாணாக்கர் பகிரங்கப் பரீட்சையாக
பின் ஆரம்ப பள்ளி விடுகைச் சான்றிதழ் 1 E. S. L. C. ] பரீட்சைக்குத் தோற்றினர். யா. எண்மரில் ஆறு மாணவர் சித்தியெய்தினர்.
முத மார்கழி 1919 முதல் 30-4-51 வரை பெ தெல்லிப்பழையைச் சேர்ந்த திரு. ரி. வி. செல்லப்பா அவர்கள் முதல் உபாத்தியாய ராகக் கடமை ஏற்றார், மல்லாகம் ஆண்கள் மன ஆங்கில பாடசாலை என்ற பெயரோடு
அவ இயங்கிய இப்பாடசாலை 1945 இல் மல்லா கட கம் கலவன் ஆங்கிலப் பாடசாலை ஆனது. இக்காலத்தில் மாணவர் தொகை 200க்கும்
யில் மேலானது. அதனால் வடக்குப் பக்கத்தில் கல். ஆறு அறைகள் புதிதாக எழுப்பப்பட்டன.
கா இவருடைய காலத்தில் ஆரம்ப பாடசாலை
தெ விடுகைத் தராதர வகுப்புப் பெறுபேறு குறிப்
புதி பிடத்தக்க திறமையுடையதாக அமைந்தது.
அதனால் மாணவர் வரவும் அதிகரித்தது. தெ இவர் காலத்தில் இக் கல்லூரி குத்துச்
கெ சண்டைப் ( Boxing) போட்டியில் அகில வில இலங்கையில் முதலாவதாக வெற்றியீட்டி. முல் யது. ரீ. எஸ். துரையப்பா தம்பதி பாட
போ சாலையை ரீ. கே. கனகராயருக்கு நன் கொடையாக அளித்தனர். 1935 இல் ரீ.
போ பொன்னம்பலம் முகாமையாளரானார்.
மக
கப்பு 1-5-1951 முதல் 31-12-70 வரை மல்லா கத்தைச் சேர்ந்த திரு. பொன்னையா அவர்கள் தலைமையாசிரியராகக் கடமை யாற்றினார். அவர் பழைய மாணவர். ஆப் அவருடைய காலத்தில் முதன் முதல் மக G. C. E. 0/L வகுப்புக்கள் ஆரம்பிக்கப் அவ பட்டன. விஞ்ஞான கூடம் அமைக்கப்
வா பட்டு விஞ்ஞானமும் ஒரு பாடமாகக் கற் வள
செ
தற்
இந்.
-- 28 -

E% (6) Aas I ற ய ட 13
சுப்பட்டது. துரித கதியில் மாணவர் Tகை அதிகரித்தது. 1955 ஆம் ஆண்டில் பாடசாலை இரண்டாந்தரப் பாடசாலை கத் தரம் உயர்த்தப்பட்டது. இக் காலத் தான் வள்ளுவர் மண்டபம் கட்டப்பட் 4. 1960 ஆம் ஆண்டு யூலை மாதம் இப் --சாலை வித்தியாதிபதியின் முகாமை!பின் க் கொண்டுவரப்பட்டது.* பின் 1961 ம் ஆண்டு மார்கழி 15 ஆம் திகதி அர ங்கத்தால் சுவீகரிக்கப்பட்டது. அதன் - உடற் பயிற்சியில் துரித வளர்ச்சியை - கல்லூரி பெற்றது. இல்ல விளை ட்டுப் போட்டியும் இக்காலத்தில் சம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு கல் முறையாகப் பரிசளிப்பு விழா நடை
ற்றது.
1-1-1971 முதல் திரு. அ. சிவசுப்பிர சியம் தலைமைப் பதவியை ஏற்றார். ர் இக் கல்லூரியில் உப அதிபராகக் மையாற்றியவர். அவர் 1980 ஆம் ன்டு தை 17 ஆம் திகதி வரை பதவி - இருந்தார். அவருடைய காலத்தில் லூரிக்குக் கிழக்குப் பக்கத்தில் 6 பரப்புக் ணி சுவீகரிக்கப்பட்டு வகுப்பறைகளும் எழிற் கூடங்களும் அமைக்கப்பட்டன. ய கல்வித் திட்டத்தை நன்முறையில் பற்படுத்த அழகியற் பாடங்கள், ாழிற் பாடங்களுக்கும் வசதிகள் செய்து Tடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை விட்டு சியோருக்காக இயந்திரப் பொறி ஒறக் கல்வி, வீட்டு மின்சுற்றமைத்தல் என்ற பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. போது ஆங்கிலம் - அவர்களுக்குப் மதிக்கப்படுகிறது. 1973 இல் மல்லாகம் Tr வித்தியாலயம் என்ற பெயர் வழங் பட்டது. இது பொதுவாக மல்லாகம் துக் கல்லூரி என வழங்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு தை மாதம் 18 | திகதி தற்போதைய அதிபர் திரு. அ. 7தேவன் அவர்கள் கடமையேற்றனர். ர் மழைய மாணவர். பல்லாகம் சியுமாவர். இக் காலத்தில் பல்துறை ர்ச்சியையும் கல்லூரி கண்டது. மாண

Page 57
வர் சீருடை அணியும் வழக்கம் ஏற்ப தப்பட்டது. மாணவர் தொகை இரட்ட தது. 1980 ஆம் ஆண்டு G. C. E. A/L 3 வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பழைய 8 மடைந்த மண்டபத்தை அழித்து அ! இடத்திலே இரண்டு மாடிக் கட்டிட ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. பழை மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் :
காங்கேசன் துறையிற் கல்வி
WN:3ார்.
2- உலக பில் A = 2 - " .
அளவெட்டி கனகச கனகசபைப் புலவர் யாழ்ப்பு வேளாண் குலத்திலே வைத்திய குறைய நூற்றுப்பத்து வருடங்க யார் பெயர் வேலுப்பிள்ளை. யா தில் வசித்த சுப்பிரமணி யத்தம்
இலக்கிய இலக்கணங்களை ந சாமர்த்தியம் வாய்ந்தவர். ெ கிறீஸ் து மதத்தைச் சார்ந்தவர். - இவர் வட்டுக்கோட்டையிலி மும் தமிழும் கற்றுத் தேர்ச்சி ெ தியரிடம் ஆங்கில வைத்தியமும் தமிழ் வைத்தியராயிருந்தமையி கற்றுத் தாமும் அதனையே செய் விளங்கினார்.
பாடுந் திறமை நோக்கி இவ சபை ' என்றும் ஊரிலுள்ளார் ! வாக்குப் புராணம் என ஒரு புர தவர்கள் மிகக் கொண்டாடுவர். துள்ளன. இதுவன்றி ஒரு சொல் டும் பாடியுள்ளார்.
இவர் தாயாரும் கல்வியிற் பெண்பாடசாலைகள் வருவதற்கு களுள் அவ்வம்மையாரும் ஒருவ
1914
8
E. 1' -
எம்) கட்டாகாலயாடாதடிய

உத்
நித் கம் ஆகியவற்றை அடிக்கடி கூட்டி கல்
லூரி அலுவல்களில் அக்கறை கொள்ள கலை
வைத்தனர். வருடா வருடம் விளையாட்டுப் நில -
போட்டிகள், பரிசளிப்பு விழா ஆகியன ந்த
நடைபெற்று வருகின்றன. சாரணர் இயக் டம்
கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரரிக் ஒய -
கீதம் யாக்கப்பட்டு மாணவர்களினால் சங் விழாக்களில் படிக்கப்படுகிறது.
டி<- து.
|
பைப் புலவர் (---1873-01-09) பாணத்திலுள்ள அளவெட்டி என்னுமூரிலே நாத தம்பிரானுடைய வழியிலே ஏறக் ளுக்கு முன்னே பிறந்தவர். இவர் தந்தை ழ்ப்பாணத்திலிருந்து போய்ச் சிதம்பரத் பிரான் இவருக்குத் தாய்மாமன்.
ன்கு கற்றவர். சிறு வயதிலே - பாடும் பற்றார் சைவசமயத்தவராயினும் இவர்
ருந்த பழைய சாஸ்திரசாலையிலே ஆங்கில பற்றதேயன்றி, அங்கிருந்த உவாட் வைத் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். தந்தையார் னாலே அதனைத் தந்தையாரிடத்திலேயே து தந்தையாரினும் பன்மடங்கு சிறந்து
ரைப் * புலவன் ' என்றும் 'புலவன் கனக பசுவர்....... பல தனிப் பாக்களன்றித் திரு ாணமும் பாடியுள்ளார். இதனைக் கிறீஸ் இதில் 1751 விருத்தப்பாக்கள் அமைந் * பல பொருட்டொகுதியாக ஒரு நிகண் !
சிறந்தவர் என்றும் மிஷனரிமாருடைய | முன் கல்வியிற் சிறந்து விளங்கிய பெண் ர் என்றும் அறிகிறோம்.........
- ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்,
- 1' பக். 61 - 63 |
கடககணடியாக
- 1 (t) -
ப(ப்
-- 29 -

Page 58
ஏறக்குறைய நூற்றுமுப்பது (1855) ஆண்டுகளுக்கு முன்னர் விழிசிட்டியிலே 1 நிறுவப்பட்ட இப்பாடசாலை பின்னர் பன் ணுலையில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றப் பட்டது.
இப்பாடசாலையைக் கல்வியறிவு ஒழுக் கங்களிற் சிறந்தவரும் அம்பலவானச் FL "LLLb L 97 LufTri ” 6TG87 அழைக்கப்பட்டவரு மானஅம்பலவான உபாத்தியாயர் அவர்கள் ஆரம்பித்தார். அம்பலவான உபாத்தி யாயர் தேகவியோகமடைந்த பின் அவரது மTணுக்கருள் ஒருவராகிய அருணசல உபாத்தியாயர் அவர்கள் பாடசாலையைச் செவ்வனே நடத்திவந்தனர். அவர்கள் அகால மரணமடைய இப்பாடசாலை சிறிது தளர்ச்சியுற்றது.
அக்காலத்தில் சைவாபிமானியும் பரோ பகாரியுமாய் விளங்கிய பன்னுலை சங்கர நாதர் கனகசபைப்பிள்ளை அவர்கள் தமிழ்ச் சிருர்களின் கல்வியபிவிருத்தியை அவாவி அப்பாடசாலைச் சொந்தக்காரருடைய சம்
பன்னுலை சேர்
 
 
 

96 TF6) is 356) 6h 6öT LITTL9FFT26)
வை. பொன்னேயா அதிபர்
தத்தோடு முகாமையையேற்று பாட லையை இன்றுள்ள இடத்திலே நிறுவி உத்திவந்தார். இப்பாடசாலை 1869 2 ம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் டசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. தன்முதலில் தெல்லிப்பழைக் கிராமத் ல் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சைவப் டசாலை இதுவே. 1916 ஆம் ஆண்டில் மங்கப்பட்ட ஒரு பாடசாலை விடுகைச் ன்றிதழில் இப்பாடசாலையின் பெயர் மிசிட்டி ஆண்கள் தமிழ்ப் பாடசாலை liciddy Boys Vernacular School) at Gor ழதப்பட்டுள்ளது. எனவே, இக்காலத் இது ஆண்கள் பாடசாலையாகவே பங்கியது என்று அறிய முடிகிறது.
சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவ ம் பல ஆண்டுகள் முறைப்படி தமிழ் ன்ற பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர் தமது சகோதரர் திரு. சி. விசுவநாதர் ர்களுடன் இணைந்து விழிசிட்டியில் ஒரு டசாலையை நடத்திவந்தார். 1920 ம் ஆண்டில் இவ்விரு ஆசிரியர்களுடைய
Gs

Page 59
இணக்கத்துடன் இப்பாடசாலையைப் ப
னாலையில் இயங்கி வந்த பாடசாலை முக மையாளர் தமது பாடசாலையுடன் இணை தார். இருவரும் அப்பாடசாலை ஆசிரி. ராயினார். இணைந்த பாடசாலையில் பென் களும் இருந்ததால் அது விழிசிட்டி தல யார் தமிழ்க் கலவன் பாடசாலை (Vilicidd Private Tamil Mixed School) என்ற பெ ருடன் இயங்கி வந்தது.
சங்கர நாதர் கனகசபைப்பிள்ளை 3 அவ களின் பின்பு அவரது மருகரும் நியா துரந்தரருமாகிய திரு.அ. சம்பந்த அவர்கள் முகாமையாளரானார். பின் பி ளை யவர்களின் சிரேட்ட புத்திரரும் நியா வாதியுமாகிய திரு. க. மாணிக்கத்திய கேசர் - அவர்கள் - முகாமையாளரானார் பின் பிள்ளையவர்களின் மருகருள் ஒருவரு சமாதான நீதிபதியும் நியாயதுரந்தரரும் கிய திரு. வ. அப்பர்சுவாமி அவர்க
முகாமையாளரானார். பின்னர் பிள்2 யவர்களின் மருகருள் ஒருவராய நீதிப யும் சமாதான நீதிபதியுமாகிய திரு. ! வைத்தியலிங்கம் அவர்கள் முகாமைை ஏற்றார். இறுதியில் பிள்ளையவர்களி இளைய புதல்வர் திரு. க. ஸ்ரீ சுந்தரமூர்த் 1935 இல் முகாமையாளராகி 1-11-196 இல் பாடசாலை கல்விப் பணிப்பாள முகாமையுள் வரும்வரை பதவி வகித் தா!
- 1934 முதல் 1954 வரையிலான இ பது வருடங்களை இப்பாடசாலையின் பொ காலம் எனப் பாராட்டுவது இப்பாடசா யோடு நெருங்கிய தொடர்புடையே ரிடை நிலவுவதொரு மரபு. இக்காலத்தி இப் பாடசாலையின் தலைமையாசிரியரா அமர்ந்து பாடசாலையைச் சகல துறைக லும் முன்னேற்றுவதற்காக அரும் பல யாற்றிய அமரர் பண்டிதர் சி. கதிரிப்பிள்? அவர்களின் தன்னலமற்ற சேவை எ றென்றும் நினைவு கூருவதற்குரிய தாகு அவர் காலத்திலே உதவியாசிரியர்களாக பணி புரிந்தோரும் பாராட்டிற்குரியவ
யாவர். இவர்களிற் பலர் பண்டிதர் அலி களின் மாணவரே யென்பதும் குறிப்பிட
- > '5 •E S .

எ
தக்கதாகும். இக்காலப் பகுதியிலே முகா T
மையாளராயிருந்து பாடசாலை வளர்ச்சியிற் கண்ணும் கருத்துமாக இருந்தவர் திரு . க. ப சிறீசுந்தர மூர்த்தி அவர்கள்.
த்
- 4 5 3
4. 3. E
1924 ஆம் ஆண்டுவரை 5 ஆம் வகுப்பு வரை கொண்டிருந்த இப்பாடசாலை படிப் படியாக உயர்ந்தது. 1930 ஆம் ஆண்டு இப்பாடசாலையில் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்பு ஆரம்பிக்கப்பட் டது. 1931 ஆம் ஆண்டு முதன் முறையாக 5 மாணவர் சி. பா. த. ப. தேர்வுக்குத் தோற்றினர். 1935 இல் விளையாட்டுப் போட்டி முதன் முதலாக நடத்தப்பட்டது - 1937 இல் கோப்பாய்த் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. வன் னியசிங்கம் அவர்களால் வித்தியாசாலைப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழைப் பகுதி யில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதுவேயாகும்.
ய
5. ."
ய
1935 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி முதல் முசுாமையாளரின் வேண்டு கோட்படி முன்னாள் முகாமையாளர் பெய ரில் விழிசிட்டி கனகசபை தமிழ்க் கலவன் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் சட்டசபை உறுப்பினரா கிப் புகழ்பெற்ற சேர் அம்பலவாணர் கனக சபை அவர்களின் நினைவாக 15-1-1947 இல் இப் பாடசாலைப் பெயர் சேர் கனகசபை வித்தியாசாலை, விழிசிட்டி எனப் பெயர் மாற்றப்பட்டது. 15-9-1956 முதல் பாட சாலைப் பெயர் சேர் கனகசபை வித்தியா சாலை, பன்னாலை, தெல்லிப்பழை என வழங்க அனுமதிக்கப்பட்டது. 1964 / 65 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்தத் திரட்டில் முதன் முறையாகப் பன்னாலை சேர் கனகசபை வித் தியாசாலை என்ற பெயர் இடம்பெற்றுள் ளது.
2 2 2
2.
3.-5 பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் ப் திட்டம் வெளியிடப்பட்டபோது இப்பாட ர சாலை முகாமையாளர் 1-1 1-7 960, முதல் ர் அரசாங்கத்திடம் தாமாகவே முன்வந்து த் பாடசாலையை அரசிடம் ஒப்படைத்தார்.
- 31

Page 60
இப்பாடசாலையிலே தலைமையாசிரியர்க ளாக பிரம்மஸ்ரீ இ. முத்துக்குமாரசுவாமிக் ( குருக்கள், 'திரு. ஆ. வேதவனம், திரு. தி. அருளப்பு, திரு. ஆ. சரவணமுத்து, திரு. அ. பரமசாமி, திரு. ம. சிற்றம்பலம், திரு. க. கந்தையா, பண்டிதர் சி. கதிரிப் பிள்ளை - (ஆறுமுகம்; 12-9-52 - 24-8-54). பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை (1-9-54 - 59), திரு. கா. கதிர்காமத்தம்பி ( 59 - 31-1 2-70), திரு. செ. பூலோகேந்திரன் ( 1-1-71 - 31-8-73 ), சைவப்புலவர் வ. செல்லையா (7-11-73 - 1-5-78) ஆகியோர் கடமையாற்றினர்.
தல 5 2
9 டி பி 9 E 2 வ வ வெ க .
- 15-9-1978 முதல் இப்பாடசாலையின் பெருமைக்குரிய பழைய மாணவர்களுள் ஒருவரான திரு. வை. பொன்னையா அவர் கள் அதிபராகப் பணியாற்றி வருகிறார். இங்கு பயிற்றும் ஆசிரியர்களுட் பலரும் கு
அடிக்குறிப்புக்கள்:
இப்பாடசாலை 'விழிசிட்டி சிவஞான வி, கப்பட்டது. உதவி நன்கொடை- டெ காலம் பல பெயர்களைப் பெற்றது. விழ பெயர் பாடசாலைக் கட்டிடமொன்றில்
இப்பாடசாலை 1840 ஆம் ஆண்டளவில் சமூக நிலையத்தினர் எழுதியனுப்பிய க கல்வி ' என்ற பேராதனைப் பல்கலைக்கழ 1857 இல் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறு
இப் பாடசாலை 1865 ஆம் ஆண்டு உ கப் பதிவு செய்யப்யட்டதாக இதன் த பரிசளிப்பு விழாவில் தலைமையாசிரியர் படிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
1865 இல் ஆரம்பிக்கப்பட்டதென்று றும் பாடசாலை நூற்றாண்டு விழாத் (19 காமத்தம்பி அவர்களின்) அறிக்கை கூறு
- 32 -

பாடசாலையின் பழைய மாணவர்களே. இப்போது பாடசாலையில் 13 ஆசிரியர்க ளும் 257 மாணவர்களும் உள்ளனர். 1 )
- 1( 1
--> கல்விப் பெறுபேறுகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. 1980, 1981 ஆம் ஆண்டு களில் 15, 17 வயதுப் பிரிவுகளுக்குரிய பெண்கள் குழுக்கள் தாச்சிப் போட்டியில் முதலிடம் பெற்று விருதைப் பெற்றனர். மெய்வல்லுநர் போட்டியிலும் சங்கீதப் போட்டியிலும் மாணவர்கள் மாவட்டப் போட்டிகளுக்குத் > தெரிவு செய்யப்பட்ட எர். மாணவரிடையே : ஒழுங்கும் அமைதி பம் நிலவுகிறது. இவை இப்பாடசாலையின் எதிர்காலம் பற்றிப் புது நம்பிக்கை ஊட்டு மன்றன. 'எதிர்கால உயர்வு' என்ற நம் பிக்கை ஒளியை நோக்கிப் பாடசாலை அடி டுத்து வைத்துள்ளது. இதற்குப் பாடசா லச் சமூகத்தைச் சேர்ந்த அனை வரும் ஒத் பிழைப்பு நல்கிவருகின்றனர்.
-- கா , 17. 11 - 1. 14,
த்தியாசலை' என்ற பெயரோடு ஆரம்பிக றும் பாடசாலையான பின் காலத்துக்குக் நிசிட்டி சிவஞான வித்தியாசாலை என்ற நிலையாகச் செதுக்கப்பட்டிருந்தது.( 1 )
- ஆரம்பிக்கப்பட்டதாக விழிசிட்டி சன ட்டுரை கூறுகிறது. ' 'தெல்லிப்பழையிற் க டிப்ளோமா ஆய்வேடு இது 1855 ; கிறது. 1 )
தவி நன்கொடை பெறும் பாடசாலையா ரது வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் திகதிப் பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்களால்
பம் 1869 இல் பதிவுசெய்யப்பட்டதென் 65-08-01) தலைமையாசிரியர் (கா. கதிர் சகிறது.

Page 61
ur' திப்
「T@
தன்
விழிசிட்டியில் பாடசாலை நடை சங்கரநாதர் கனகசபையின் சே ( 1936)அறிக்கை கூறுகிறது.
அருணுசல உபாத்தியாயர் சாலையைப் பொறுப்பேற்றதாக
கனகசபை அவர்களைத் தெ வி. அப்பர்சுவாமி, க. பூரீசுந்த களாக இருந்ததாகத் தாது வரு
காங்கேசன்துறையிற் கல்வி
தெ
இவர் தெல்லிப்பழையிலே
லிக்க் கிறிஸ்தவர். இவர் தமது புராணம் என்னும் ஒரு காவியத் காண்டமாகப் பகுக்கப்பட்டுள்ள இது சென்னையிலிருந்த சவரியப் என்பவரால் 1874 ஆம் ஆண்டி ளையார் முதலிய சிறந்த வித்து துள்ளார்கள் என்ட.

பெற்ற காலத்தில் முகாமையாளராக இருந்தவர் 5ாதரர் ச. வைத்தியலிங்கம் எனத் தாது வருட
மறைவுக்குப் பின் சங்கரநாதர் கனகசபை பாட
த் தாது வருட அறிக்கை கூறுகிறது.
ாடர்ந்து வி. அப்பர்சுவாமி, பூ. வைத்தியலிங்கம், ரமூர்த்தி ஆகியோர் முறையே முகாமையாளர்
ட அறிக்கை கூறுகிறது.
ட பதிப்பாளர்
5 :
ாம் பிலிப்பு
வேளாண் குலத்தில் பிறந்தவர். கத்தோ | வேதக் கருத்தையமைத்து ஞானனந்த தைப் பாடியுள்ளார். இக்காவியம் மூன்று ாது. 1104 விருத்தப்பாக்களாலாயினது. ப முதலியார் குமாரர் ஜெகராவு முதலியார் லே பதிப்பிக்கப்பட்டது. விசாகப்பெருமா வான்கள் இதற்குச் சிறப்புப்பாயிரம் அளித்
- ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், Lj, 2. I 8–21 9 .

Page 62
வர்த்தலைவிளான் அ. மி. த. பா
று
அமெரிக்க மிஷனரிமாரால் தெல்லிப் கல் பழையில் 1816 இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்குரிய மூலாதாரப் பாடசாலை யாகச் (Feeding School) சில ஆரம்ப பாடசாலைகளையும் தாபிக்க முயன்றனர்.
ம இத்தரு ணத்தைப் பயன்படுத்தி 1866 ஆம் ஆண்டு விநாசித்தம்பி விதானையாரின் முயற்சியினால் அவரது மகன் தம்பிப்பிள்ளை எ ன் ப வ ரை த் தலைமையாசிரியராகக் கொண்டு இப்பாடசாலை உதயமானது.
ய்
இ - இ
ம்
தம்பிப்பிள்ளை ஆசிரியர் இறக்க அவ ரது மனைவி திருமதி த. பொன்னு பாட சாலையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
கி 18-3-1900 இல் திரு. கதிர்காமர் ஆறுப் பிள்ளை (18 - 3 - 1900 - 30 - 11 - 1938) என்பவர் தலைமையாசிரியரானார். ஐந் தாம் வகுப்புவரை இருந்த பாடசாலை இவருடைய சேவைக்காலத்தில் பிறிலிம் வகுப்பு வரையுள்ள உயர்தர பாடசாலை யாக விளங்கியது. அத்துடன் தெல்லிப் பழையிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கலாசாலை யின் ஒரு சாதனா பாடசாலையாகவும்
5 இயங்கி வந்தது. இங்கு படித்த மாணவர் (1
- 34 -

டசாலை
க. நடராசா
அதிபர்
ளிற் பலர் ஆசிரியர் களாகப் பயிற்சி பெற் ள்ளனர்.
- 1920 ஆம் ஆண்டளவில் அயற் கிரா ங்களிற் சைவப் பாடசாலைகள் தோன்றி தால் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ரு தாக்கம் ஏற்பட்டது. அத்துடன் அர Tங்கத்தினால் விதிக்கப்பட்ட சம் ஆசன டைமுறை காரணமாக 1931 இல் இப் Tடசாலை தீக்கிரையானது. 1932 இல் -லங்கை தென் இந்தியத் திருச்சபையின் -தவியுடனும் கிராமவாசிகளின் ஒத் -ழைப்புடனும் மீண்டும் இப்பாடசாலைக் ட்டிடம் காலத்திற்கேற்ற கல்விக்கூட ாக மிளிர்ந்தது . 30-11-38 இல் ஆறுப் "ள்ளை அவர்கள் ஓய்வு பெற்றார். பின் "ரு. எஸ். சின்னத்துரை ( 1-1 2-38 - 1-7-39), திரு. ஏ. சின்னத்தம்பி (1-8-39 - 31-12-41) ஆகியோர் அதிபராகப் பணி பாற்றினர்.
திரு . ம. செல்லையா அவர்கள் தலை சமயாசிரியராக இ ரு ந் த காலத்தில் -1-4 2 - 31-12-59) க. பொ. த. ப.
Iாராட்டோ
பாடுபொடியானா

Page 63
வர்த்தலைவிளான்
இரு
கொல்லங்கலட்டி சைவத்
இருப்போர்: திரு. ச. கனகரத்தினம் திரு. 5 திருமதி. பி. நகுலேஸ்வரசர்மா ,
நிற்போர்: திரு. வை. சிவராசா திரு. கா.
செல்வி, சி. கெங்காமலர்தேவி
 
 

9. L f5. LITTLEFITàs)
GLIrri:
திருமதி. D. குலசேகரன்
திரு. க. நடராசா - அதிபர்
திருமதி. அ. செல்வமாணிக்கம்
3LITri:
செல்வி. S. இராசலட்சுமி
திரு. செ. அருணசலம்
தமிழ்க் கலவன் பாடசாலை
டிகாலிங்கம் திரு. வே. தனபாலசிங்கம்-அதிபர் திருமதி. சி. சுப்பிரமணியம்
ஆவணமுத்து திருமதி. க. நடராசா திருமதி. ச. திருநாவுக்கரசு

Page 64
மயிலிட்டி றோ. ச
இருப்போர்: திருமதி. கி. லூர்தம்மா திருமதி.
செல்வி. தி. அம்பலம் பிள்ளை திரு நிற்போர்: 1ம் வரிசை திருமதி. ' லில்லி நல்லதம்
திருமதி. த. தனலிங்கம் செல்வி 2ம் வரிசை திரு. எஸ். தர்மதாசன்
திரு. S. P. இளமுருகனார் திரு.
14 க *
இளவாலை றோ. க. ஆண்கள்
பாடசாலை
02)
இருப்போர்: செல்வி. M. A. கிறிசோஸ்ரொம்
திரு. கா. பொ. அருணாசலம் திரு. ஆ. சவரிப்பிள்ளை -அதிபர் திருமதி. M. B. அழகக்கோன் திருமதி. க. ஸ்ரீசுப்பிரமணியம்
நிற்போர்:
செல்வி. க. வேதநாயகம் செல்வி. ச. பரம்தேவராஜ் செல்வி. லோ. மரியாம்பிள்ளை

5. வித்தியாலயம்
1 F ( 4 | " |
பா.
5 பெயர்
--
இக
உ)
இது.
பார்டு
3
அ
. 13
பெ
- இ. தவமணி சிஸ். சென். லீயோ - அதிபர்
மதி. தெ. அன்ரனிப்பிள்னை பி - செல்வி.- தே. யூலியா கிறேஸ் ". M. வசந்தி திருமதி. பி. அன்ரனிசாமி
திரு. ஞா. செபப்பிரகாசம்
க. சபாநாதன்
3].
1
1
பெ

Page 65
வரை வகுப்புகள் இருந்தன. 1945 இ அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட் இலவச கல்வித் திட்டம் அமூலாக்கப்பட்ட தால் மாணவர்கள் கல்லூரிகளை நா
னர். இதன் காரணமாக இப்பாடசா? மீண்டும் ஆரம்ப பாடசாலையாக உ மாறியது.
1954 இல் ஆசிரியர் சங்கத்தால் நட தப்பட்ட கிராமிய நடனப் போட்டியி (காவடியாட்டம்) எமது மாணவர் வ மாகாணம் முழுவதிலும் முதலாம் பரிசை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து திரு. வே. செல்லத்துை (1-1-63-31-1-63), திரு . ந.சிவக்கொழுந்து திரு. ந. சிவகுரு (1-6-63-9-8-58) எ போர் தலைமையாசிரியர்களாகப் பணி புர் தனர். 1963 ஆம் ஆண்டில் பாராளுமன் உறுப்பினர் திரு . சா. ஜே. வே. செல் நாயகம் அவர்களின் உதவியால் பன்முக் படுத்தப்பட்ட நிதியில் தற்பொழுதுள் பெரிய மண்டபமும் காசிப்பிள்ளை செ லையா அவர்களால் அவரது ஏகபுத்திர டாக்டர் செ. அரசரத்தினம் (M. B. B. | அவர்களின் ஞாபகார்த்தமாகத் தற்பொ துள்ள சிறிய மண்டபமும் அமைக்கப்பட் 1964 ஆம் ஆண்டில் சிறந்த திறப்பு விழ வும் நூற்றாண்டு விழாவும் தலைமையா! யர் சிவகுரு அவர்களின் காலத்தில் நன பெற்றன.
அதிபர்
Tமி
ஏ. ரீ. சுப்பிரமணியம் (10-9-68 31-12-70), ஏ. ச ப ா ர த் தி ன சி ங் க (1-2-71 -- 31-5-78), எஸ். சின்னத்தம் (1-6-7 8-19-9-83) ஆகியோர் அதிபர இருந்தனர்.
1971 இல் இவ்வூர் வாசியான திரு. சின்னத்தம்பி அ வர் க ள் அதிபரா பொறுப்பேற்றதும் மாணவர்களின் வர

+ ! |
5 படிப்படியாகக் கூடியது. பாடசாலைக் கட்
டிடம் பாராளுமன்ற உறுப்பினரின் உதவி
கொண்டு 42,000 ரூபா செலவில் 1979 4 இல் திருத்தியமைக்கப்பட்டது. 1981 ஆம்
ஆண்டு விவேகானந்த சபைச் சைவசமய ந பாடப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றி
யாவரும் சித்தியடைந்தனர். ''யூனிசெவ்'' நிறுவனமும் பல உபகரணங்களை வழங்கி யுள்ளது.
ல
இவ்வூர் வாசியான பொறியியலாளர் திரு. துரைராசரத்தினம் அவர்கள் பாட. சாலை நூலகத்திற்கு வேண்டிய நூல்களை யும் அலுமாரியையும் அன்பளிப்பாக வழங் கியுள்ளார்கள். 1983 இல் நடை பெற்ற காங்கேசன் துறைக் கல்வி வட்டாரச் சிறிய பாடசாலைகளின் கலை நிகழ்ச்சிகளிற் பங்கு கொண்டு வடமாநிலக் கல்விப் பணிப்பாள
ராலும் பாராளுமன்ற உறுப்பினராலும் கப் பாராட்டப்பெற்றனர். பாராளுமன்ற உறுப் ள பினரின் உதவி கொண்டு பாடசாலைக்கு மின் Fல் இணைப்புச் செய்யப்பட்டது. பணம் போ தா
ன்
மையால் திருமதிகள் பூரணலிங்கம், கு. 8.)
மாணிக்கவாசகர், வி. கருணாமூர்த்தி ஆகி ழு
யோரின் பண உதவிகொண்டு பூராகப் -டு
படுத்தப்பட்டது.
வ
மா
சிரி
41
11
நாயன்மார் குருபூசைகளும் வித்துவ சிரோமணி சி. கணேசையர் அவர்களின் நினைவு தினமும் வருடந்தோறும் நடை
பெற்று வருகின்றன. 19-09-1983 இல் ம் திரு. சி. சின்னத்தம்பி அவர்கள் ஓய்வு பி பெற திரு. க. நடராசா அவர்கள் 20-0-83 Tக
முதல் அதிபராக நியமனம் பெற்றார். இவர் பெற்றோர், பழைய மாணவர், நலன்விரும்
பிகள் முதலானோரின் ஒத்துழைப்போடும் சி. மூன்று உதவியாசிரியர்களுடனும் ஒரு வச கப்
திக் கட்டண ஆசிரியருடனும் பாடசாலை யும் யைச் சிறப்புடன் நடத்திவருகின்றார்.
- 35 -

Page 66
திரு. ஆ. வேலுப்பிள்ளை உபாத்தி யாயரின் பெருமுயற்சியாற் கொல்லங் கலட்டி விநாயகராலய முன்றலில் அவரது அருட்பார்வையில் அரைப்பரப்புக் காணி யில் சிறு ஒலைக்குடிசையில் 1869 ஆம் ஆண்டு சைவ வித்தியாசாலை ஒன்று ஆரம்ப மாயிற்று. அன்று 40 மாணவருக்கு மூன்று ஆசிரியர் கல்வி பயிற்றினர்.
1872 ஆம் ஆண்டு இப்பாடசாலையை இருமொழிப் பாடசாலையாக அரசினர் அங் கீகரித்துப் பதிவு செய்தனர். திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அரசினர் உத வியோ, வள்ளல்களின் உதவியோ இன்றிப் பாடசாலையை நடத்தினர். நிறுவியவரே தலைமையாசிரியர். அரைப் பரப்பு நிலம் மூன்று பரப்பாக, சிறு கொட்டில் பெருங் கொட்டிலாகியது. அக்காலத்தில் ஆசிரியர்
سیب 36 سے
 

கலட்டி நதியாசாலை
வே. தனபாலசிங்கம் அதிபர்
களுக்கு அரசினர் வேதனம் கிடையாது. நிறுவியவர் தம்மால் வழங்கக்கூடிய சிறு தொகையை ஆசிரியர்களுக்கு வேதனமாக வழங்கினர். -
இப்பாடசாலை 1882 இல் தமிழ்ப் பாட சாலையாக மாற்றப்பட்டது. சிறந்த பணி புரிந்து மக்களின் மதிப்பைப் பெற்று விளங் கிய வேலுப்பிள்ளை உபாத்தியாயர் 1915 ஏப்பிரல் 4 ஆம் திகதி சிவபதமடைய திரு. ஆ, கார்த்திகேசு, திரு. ஆ. கந்தப்பிள்ளை ஆகியோர் முகாமையாளர்களாக இருந்த னர். நிறுவியவரின் மூத்த மகன் திரு. வே. விநாயகமூர்த்தி அவர்கள் ஆசிரியராக இருந்து பாடசாலையை வளர்த்துவந்தார்.
1918 இல் பெண் பிள்ளைகளும் கற்கக்
கூடிய கலவன் பாடசாலையாகியது. 1930 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுவியவரின்

Page 67
இளைய மகன் திரு. ஆ. வே. சிற்றம்பம் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். 1 துறைகளிலும் பாடசாலை முன்னேறிய
ஆரம்ப பாடசாலை 1930 இல் மத்தி பாடசாலையாகவும் 1931 இல் கனிஷ் JIIாடசாலையாகவும் 1933 இல் சிரேஷ் பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்ட டது. இன்று முதலாம் ஆண்டு தொடக்க பதினோராம் ஆண்டு வரை முந்நூற் அறுபத்தைந்து மாணவர் கல்வி கற்கின் னர்.
1962 ஆம் ஆண்டு அரசாங்கப் பா சாலையாகியதும் 6 பரப்பு நிலம் சுவீக கப்பட்டது. பெற்றோர், நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் ஆகியோரின் உத யுடன் திறந்த வெளி அரங்கு, நூல் நி யம், நீர் இறைக்கும் இயந்திரம், மதி என்பன அமைக்கப்பட்டன. வகுப்பறை குக் கம்பிவலை அடிக்கப்பட்டது. மான முருகன் ஆலயத்தில் பதினோராந் திருவிழ பாடசாலையின் சார்பில் நடைபெறுகின்ற,
கம்
பர்
திரு. வ. மகாலிங்கம் (1-8-1970 முத அதிபராகப் பணி புரிந்த காலத்தில் கல்
Tது.
சிறு
மாக
- நடிகை E:/Rex99லாஸ்கனம் கணையவடனகம.ENA'MAASசனையாம் ல்
பாட பணி
4025
காங்கேசன் துறையிற் கல்வி
பிளங்
1915
திரு . ள்ளை ருந்த திரு. பராக தார்.
அரு இவர் மாதகல் என்னுமூரி முன்னே அந்தணர் குலத்திலே - ராகப் பிறந்தவர். இவர் சமஸ்கி துவசிரோமணி பொன்னம்பலப்பி வன்மை வாய்ந்தவர். வடமொ செய்தவர்.
கற்கக் 1930 வரின்

பம் காணி , கட்டிடம் ஆகிய மூன்றிலும்வளர்ச்சி 1ல
காணப்பட்டது குறிப்பிடக்கூடியதாகும். து.
1930 இல் அமைக்கப்பட்ட 60 அடி x 33 திய
அடி விஸ்தீரணப் பிரதான மண்டபமும் :ட
1962 இன் பின் அமைக்கப்பட்ட 40அடிx 20 ட அடி நெசவு அறையும் 20 அடி X 20 அடி
அலுவலகமும் 40 அடி * 20 அடி, 30 நம் அடி X 10 அடி, 40 அடி X 20 அடி, 40
று
அடி X 20 அடி வகுப்பறைகளும் பாடசா லைக் கட்டிடங்களாக அமைந் தன. 198 2 இல் 20 அடி X 20 அடி விஸ்தீரணமுள்ள அறை நலன்விரும்பி ஒருவரால் அமைக்கப்
பட்டுள்ளது. வே. பஸ்கால் பிள்ளை, வே. ரிக்
வல்லிபுரம் சி. காசிப்பிள்ளை, எஸ். கந்
தையா (1-5-31 - 6-1-57), பி. சிவானந்த வி
ஐயர் (7-1-57 - 31-12- 70) ஆகியோர் இங்கு அதிபர்களாகப் பணியாற்றினர்.
Tற
-1)
ள் ,
லை
சில்
றக் இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவை வெ யொட்டி 1972 ஆம் ஆண்டு பாடசாலை மா வரலாற்றையும் சாதனைகளையும் விளக்கும் து. நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.
ல்) இன்று திரு. வே. தனபாலசிங்கம் வி, அதிபராகக் கடமையாற்றுகிறார்.
ஒtாவடஅடைக AE%ககள் கட்சியால் சிக்கியது எல்லாம்
ணாசல ஐயர்
) ஏறக்குறைய எண்பது வருடங்களுக்கு அப்பாசாமி ஐயர் என்பவருக்குப் புதல்வ
ருதமும் தமிழுங் கற்றவர். நல்லூர் வித் | ள்ளை யிடத்திலுங் கற்றவர். கவி பாடும் ழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை
- ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்,
1939 --- பக். 226
ணைசணையா
37 -

Page 68
\ மயிலிட்டி
ருேமன் கத்தோ
கத்தோலிக்க யாழ். மேற்றிராசனத் தின் மேன்மை தங்கிய பொஞ்சீன் ஆண் டகையின் உழைப்பினலும் கோவைக் குருக் களின் உதவியாலும் ஆங்காங்கே திரிந்த மாணவர்களை ஒன்று சேர்த்து 1873 ஆம் ஆண்டு மாசி மாதம், மயிலிட்டி பெரிய நாட்டுத்தேவன்துறை என்னும் இடத் தில் காணிக்கை மாதா தேவாலய அரு காமையில் உள்ள வீதியோரமாக அமைந் துள்ள வளவில் யா/மயிலிட்டி ருே. க. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தொடக் கத்தில் 50 ஆண்களும் 2 பெண்களும் கல்வி கற்றனர். அந்த நாட்களில் பாலர் வகுப் புத் தொடக்கம் ஐந்தாவது வரை வகுப் புக்கள் இருந்தன.
காலப்போக்கில் மாணவர்கள் தொகை அதிகரித்ததினுல் காணிக்கை மாதா தேவாலயத்தின் முன் பக்கமாக உள்ள காணிக்குப் பாடசாலை இடமாற்றம் பெற் DSjle ஆரம்பத்தில் காணியின் அளவு எட்டரைப் பரப்பாக இருந்தது.
1931 ஆம் ஆண்டு யாழ். மேற்றிரா சனத்திலிருந்த வந்தனைக்குரிய கியோமர்
 
 
 

லிக்க வித்தியாலயம்
சிஸ், சென் லியோ அதிபர்
ண்டகை இந்தக் கிராமத்து மக்களின் வியறிவையும் ஒழுக்கத்தையும் மேன் DI GÖD I Lijë செய்யவேண்டித் திருக் டும்பக் கன்னியரைக் கல்வி பயிற்ற னுப்பிவைத்தார். இவர்கள் இக்கல்விக் டத்தைக் கையேற்கும் போது நூற்றிரு மாணவரும் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரி நம் இரு தராதரப் பத்திரமுள்ள ஆசிரி களும் இருந்தனர்.
அருட் செல்விகளிடம் வித்தியாலயம் படைக்கப்பட்டதும் அது வளர்பிறை ான்று வளர்ச்சியடையத் தொடங்கியது. தன் முதல் பொறுப்பை ஏற்ற அதிபர் நட் செல்வி சேவியர் ஆவர்.
பாடசாலையின் துரித வளர்ச்சி கண்ட
வித் திணைக்களத்தார் 1954 ஆம் ஆண்டு
பா. த. ப. வகுப்பு வைப்பதற்கு அனு தி வழங்கினர்.
1873 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 1963-4-1 இல் அரசினரால் பீகரிக்கப்பட்டது. இங்கு ஐநூற்று முப் மாணவரும் பதினன்கு ஆசிரியர்களும்

Page 69
F.
氯
bly
யாழ், மறை ஆயர் வண் தியோகுப்பிள்ளையவர்கள் கிழக்கு மே, காக 190 அடியும், வடக்குத் தெற்கா 20 அடியும் உள்ள காணியை நன்கொடை யாக அளித்ததன் பயனுக இன்று இந்த பகுதியில் ஒரு தரமான விஞ்ஞான ஆய்வு கூடம் மிளிர்கிறது. 1983 டிசம்பர் க. பொ, த. (சா, த.) லிஞ்ஞான பாட பரீட்சையில் எமது மாணவர் 93% நூற்று வீதத்தினர் சித்தியெய்தி காங்கேசன்துறை வட்டாரத்திற்குப் பெருமை தேடித்த தனர். எமது வட்டார உடற்பயிற்சி போட்டியில் பெண்கள் பிரிவில் பல ஆண்டு கள் முதலிடம் பெற்றமையும் குறிப்பிட: திககது.
ஆரம்பத்தில் பெரிய கட்டிடம் 2862 ச அடியும் சிறிய கட்டிடம் 950 ச. அடியு கொண்டதாக அமைந்திருந்தது. பின்ன 324 ச. அடி, 600 ச. அடி, 1200 அட பரப்புக் கொண்ட கட்டிடங்கள் அமைக்க!
காங்கேசன்துறையிற் கல்வி வைத்தியந
இவர் அளவெட்டியிலே பிற சுவாமி காலத்தவர். வடமொழி, லும் வல்லவர். கண்டிக்குச் செ முத்துச் சுவாமி மகாராசாவின் பே பெற்று அங்கு சில காலம் வசித் என்றும் அங்கிருந்த காலத்திலே அம்மொழியிலுள்ள வியாக்கிரபா புராணமாக இவர் பாடினர் என்

பட்டன. இவ் வித்தியாலயத்தின் வளர்ச் சிக்கு உறுதுணையாக இருந்து நீங்கா இடம் பெற்ற பெரியோர் மகா வத்தனைக்குரிய பொஞ்சீன் ஆண்டகையவர்களும் மகா வந்தனைக்குரிய கியோமர் ஆண்டகை அவர் களும் ஆசிரியர்களான திரு. பேணுட், திரு. அம்புருேஸ், அருட் செல்விகள் சேவியர் பியாற்றிஸ், எமிலி யான் மேரி, வலன்ரைன் (15-1-54 - 31-12-74), சவறீனு (1-2-7630-4-88) ஆகியோரும் ஆவர்.
இப் பாடசாலையால் வெளிக்கொணரப் பட்ட அதி சிறந்தோர் மின் பொறியியலா ளர் எஸ். பொணிப்பாஸ், உதவி அரசாங்க அதிபர் த. இலங்காநேசன், வைத்திய அத் தியட்சகர் துரைரத்தினம், நீதவான் எஸ். யேசுதாசன், வைத்திய அதிகாரி எஸ். அல்பிறெட், பொறியியலாளர் பெT பஞ்சாமிர்தம் முதலியோர் ஆவர். 1984 தொடக்கம் சிஸ். சென் லீயோ அவர்கள் அதிபராகக் கடமையாற்றுகின்றர்கள்.
ாத தம்பிரான்
ந்தவர். திருநெல்வேலி ஞானப்பிரகாச தென்மொழி என்னும் இரு பாஷைகளி ன்று அங்கே அரசு செய்து கொண்டிருந்த ல் ஒரு பிரபந்தம் பாடி விருதும் பரிசிலும் துப் பின் சிதம்பரஞ் சென்று வாழ்ந்தவர்
சமஸ்கிருத நூல்களை நன்கு பயின்று 5 முனிவர் சரித்திரத்தைப் பெயர்த்துப் றும் கூறுப.
- ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்,
Jiji, . 2 2 6
- 89 -

Page 70
ள ரே ரே பா
t) 1ொக .
இளவாலை
றோ. க. த. 2
இருந்தது).
சிறந்த
19 லி.
டெ
இலங்கையில் கல்வியில் சிறப்புற்று அ விளங்குவது வடமாகாணம், முக்கியமாக யாழ்ப்பாணம். இச் சிறப்பிற்குக் காரண நம் கர்த்தாக்கள் அமெரிக்க கிறிஸ் தவ மிஷனரி சார். மார்களே. கிறிஸ் தவ திருச்சபையினர் வ யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் பாட யி சாலைகளை ஸ்தாபித்து, கல்வியை வளர்த்து - வந்தனர். அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட பாட சாலைகளில் இப்பாடசாலையும் ஒன்று.
ை இற்றைக்கு நூற்றுப்பத்து ஆண்டுக
இ ளிற்கு முன் அதாவது, 1 873 ஆம் ஆண்டு ற இளவாலையில் இப்பாடசாலை உதவி நன் கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு
[பா செய்யப்பட்டது.
31 டே
 ெ! ஆரம்பகாலத்தில் 'புனித சூசையப்பர்
மு. சபைச் சகோதரர்களின் பராமரிப்பில் புனித என்றியரசர் கல்லூரியின் ஒரு பாக
நட மாக இப்பாடசாலையமைந்து இயங்கி வர
ஆ லாயிற்று. புனித என்றியரசர் கல்லூரியை பெ
இ
தர
4) ..

S) (20 6 6 °) *3 ) 45 -4 5 6 7 ) * I - 11 (18. 1 1 1 |
ஆண்கள் பாடசாலை
- - -
ஆ. சவிரிப்பிள்ளை
அதிபர்
ங்கில மொழிப் பாடசாலையாகவும் இத இத் தமிழ் மொழிப் பாடசாலையாகவும் டாத்தி வந்தனர். அப்பொழுது இப்பாட rலையில் சிரேட்ட வகுப்பாகிய பிறிலிம் குப்புவரை நடைபெற்றன. திருச்சபை ல் ஏற்பட்ட சிறு மாற்றங் காரணமாக 34 ஆம் ஆண்டளவில் யாழ். கத்தோ க்க மேற்றிராசனம் இப்பாடசாலையின் பாறுப்பாளர்கள் ஆயினர். இம் முகா மத்துவத்தில் ஏற்பட்ட மாறுதலின் பின் ப்பாடசாலையின் இடமும் மாற்றம் பெற் து. 1938 ஆம் ஆண்டு இப்போதுள்ள டடத்தில் புதிய கட்டடம் அமைத்து இப் "டசாலை இடம் மாற்றம்பெற்றது. - 1 - 1961 இல் அரசினர் பொறுப் ற்கும் வரை உதவி ந ன்  ெக IT  ைட ப று ம் பாடசாலையாகப் பழைய காமைத்துவத்தில் சிரேஷ்ட பாடசாலைத் பாதரப் பத்திர வகுப்புவரை தொடர்ந்து டத்தப்பெற்று வந்துள்ளது. அயலில் ண்களுக்கு என்றியரசர் கல்லூரியும் பண்களுக்குத் திருக்குடும்பக் கன்னியர் மட

Page 71
மும் தனித்தனிப் பெரிய பாடசாலைகள் இருந்தமையாற் போலும் அரசினர் மு மைக்குள்ளான பின் இப்பாடசாலை 5 4 வகுப்பு வரையுள்ள பிரதம் பாடசா அந்தஸ்தைப் பெறவேண்டிய நிலைக்குள் யிற்று.
வண. சகோதரர் எஸ். கே. எ அண்ரூ SSJ (15-11-30 - 30-9-35), வ. சகோ. ஜி. எம். அகஸ்தீன் (1-10-35 1939), வி. மனுவேல்பிள்ளை (1939 9-1 2-41), எஸ். தேவசகாயம் (1-1-42 31-12-51), ரி. கிறிசோஸ் தம் (1-1-52 31-12-56), தம்புமாஸ்டர் என அழைக். பட்ட எஸ். ஞானப்பிரகாசம் (1-9-58 30-12-68), ச. அடைக்கலமுத்து (1-1- -- 14-9-76 ), பீ. அந்தோனிப்பிள் (11-2-77 - 31-1-84) ஆகியோர் இப்பா சாலை அதிபர்களாகப் பணி யாற்றினர்.
இப்பாடசாலை 1947 முதல் 19 60 வா இளவாலை என்றியரசர் ஆண்கள் தமிழ் பாடசாலை என வழங்கப்பெற்றது. தி பி. அன்ரனிப்பிள்ளை அவர்கள் இப்பா சாலையின் தலைமையாசிரிய பீடத்தை அ கரித்துச் சிறப்பான சேவையாற்றிப் படம் படியான முன்னேற்றங்களையும் புதிய ச டிடங்களையும் அமைத்துதவினர். 1976 ஆ
காங்கேசன் துறையிற் கல்வி
மாதகல் மயி
| S. 2. 19 • 5 / 2' " -- 1 - 2: - -- 4" -- # - D" I D" ப
படிவம் -
மயில்வாகனப் புலவர் ஏறக்கு யாழ்ப்பாணத்து மாதகல் என்ன சிற்றம்பலம் புலவரது சகோதரி மரபில் உதித்தவர்.
இவர் இந்தியாவினின்றும் ய தம்பிரானிடம் வண்ணார்பண்ணை வைத்திலிங்கம் செட்டியாரோடு
உE பகோடாபய

ராக கா
ஆண்டில் நூற்றாண்டு விழா வைப் பெருவிழா வாகக் கொண்டாடியமை குறிப்பிடத்தக் க து.
ஆம்
ாலை வா
ஸ்.
1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போதைய அதிபர் திரு. ஆ. சவிரிப்பிள்ளை அவர்கள் தலைமை யில் நான்கு நிரந்தர ஆசிரியர்களையும் ஒரு வசதிக்கட்டன் ஆசிரியரையும் இரு தொண் டர் ஆசிரியைகளையும் 255 மாணவர்களை யும் கொண்டதாய் மிகச் சிறப்புடன் இயங்கி வருகின்றது.
ண்.
Tட
கப்
ஆரம்ப காலத்தில் ஒரேயொரு கட்டி டத்துடனும் குடிதண்ணீர்க் கிணறு இல்லா -69
தும் மிகக் குறைந்தளவு மாணவர்களுடன் ளை
இயங்கிவந்த இப்பாடசாலை தற்போது 3 கட்டிடங்களையும் குடிதண்ணீர்க் கிணற்றை யும் 265 மாணவர்களையும் கொண்டதாய் மிளிர்கின்றது. இம் முன்னேற்றங்களுக்கு
உழைத்த முன்னைய அதிபர்களும் ஆசிரியர் ழ்ப்
களும் வேண்டிய பணத்தைப் பெற உதவிய ரு. காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளு சட
மன்ற உறுப்பினர்களும் பெற்றோர், நலன் லங் விரும்பிகளும் கல்விப் பகுதியினரும் நன்றி
யுணர்வுடன் பாராட்டுதற்குரியோராவார். கட் மேலும் முன்னேற இறைவன் அருள் புரிவா
னாக.
கரை
ஆம்
ஜவாஅயாமைனா
கட்காம்
பில்வாகனப் புலவர்
றைய நூற்றறுபது வருடங்களுக்கு முன்னே யமூரிலே பிறந்தவர். இவ்வூர்ப் பிறந்த
புதல்வர். வையா என்னும் புலவரது |
ாழ்ப்பாணத்தில் வந்திருந்த கூழங்கைத் ! * சிவன் கோவிலைப் புதிதாகக் கட்டுவித்த
ஒருங்கு கற்றவர்.
- ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்,
பக். 25
- 41 -

Page 72
அHali
மாரீசன்
12 சதா1ால
றோ. க.
Umb/01கிசு
இளவாலைப் பகுதியிலுள்ள மாரீசன் சுகூடல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த சிறார் களின் அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஏறக்குறைய 1880 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாரீசன்பதியில் கோயில் கொண்ட புனித கயிற்றானோ ஆலயத்தின் வளவில் பங்குக் குருக்கள், நிர்வாகிகள் போன்றோரின் பெருந்தன்மையால் இப் பாட சாலை ஓலைக் கொட்டி.லாக ஆரம்பிக்கப்பட் டுச் சில ஆண்டுகள் ஏட்டுக் கல்வி புகட்டப் பட்டது. பின்பு ஆலயத்தின் பங்குத் தந்தை யாக நியமிக்கப்பட்ட வண. பிதா யேம்ஸ் அடிகளாரின் முயற்சியால் கற்றூண்களால் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கட்ட மாக இப் பாடசாலை அமைக்கப்பட்டது.
-வு 4?

15
அ
- -
பட
பயன்
ரா.
10- _
பெடை வ
வா
பயா மண வா
ன்கூடல்
த- க. பாடசாலை
பி. அந்தோனிப்பிள்ளை
13 lெ ன பாமா
அதிபர்
வட _ அராப்
பாடல்
பொறியியல்
பாடல் பகங்கள்
1901 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி நன்கொடைத் திட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்ட பாடசாலையாக விளங்கியது. இதற்கு இளவாலையைச் சேர்ந்த திரு. அ. சூசைப்பிள்ளை தலைமைச் சட்டம்பியாராக (கட்டைச் சட்டம்பியார்) நியமிக்கப்பட் டார். தலைமைச் சட்டம்பியார் ஓய்வு காலம் நெருங்கவே அவர் மகன் அ. சூ. ஞானப்பிரகாசம் அதிபராகத் தொடர்ந்து பதவி ஏற்றார். இவர் தமது பதவிக்காலத் தில் வண. பிதா ஜேம்ஸ் அடிகளாரின் உத வியுடன் பாடசாலைக் கட்டிடத்தைப் புதி தாக அமைத்துப் புதிய நிருமாண வேலைகளை மேற்கொண்டார். ஏறக்குறைய 34 வருட மகத்தான சேவையின் பின் அதிபர் அவர்
ராகு இயல்

Page 73
திபர்
உதவி
பதிவு El Jğl •
rg ᎱᎢᏯ5 ப்பட் ஒய்வு
டர்ந்து ாலத் 诃罕一é புதி லகளை
qu(0)!-- அவர்
களின் ஒய்வு பெறுதலேத் தொடர்ந்து திரு எம். ஆர். அல்பேட் (ஏழாலை) என்பவ 1956 தொடக்கம் 1968 வரை அதிபராக கடமையாற்றினுர். இவர் காலத்திலேே அதாவது 1961 இல் இப் பாடசாலை சட்ட படி அரசாங்கப் பாடசாலையாக மாற்ற பட்டது. இவரைத் தொடர்ந்து ரீ. செப தியாம்பிளளை ( மாதகல்) அதிபராக 196 தொடக்கம் 1971 வரை சிறப்பான முை யில் கடமையாற்றினர். இவரைத் தொ ர்ந்து திரு. அ. அல்போன்ஸ் ( இளவாலை அதிபராக 1972 தொடக்கம் 1974 வை கடமையாற்றிஞர். இவரின் காலப் பகு யில் ஒருங்கினைந்த பாடத்திட்டம் அரசி ரால் அமுல் நடத்தப்பட்டுச் செயல்படு தப்பட்டது. இவர்கள் போன்ருேரி சேவையும் மாரீசன்பதி மக்களின் கல் வளர்ச்சிக்கு முன்னேடியாக அமைந்து ளெது. மாரீசன்பதியை பிறப்பிடமா4 கொண்டவரும் இப் பாடசாலையின் பழை மாணவனும் உதவி ஆசிரியராக இருந்தவ மான திரு. ஏ. சவரிப்பிள்ளை 1975 தொட கம் 1979 ஆம் ஆண்டு வரை அதிபரா கடமையாற்றிய காலங்களில் பாடசாலையி சிறப்பான வளர்ச்சியைக் காணக்கூடியத
இருக்கிறது.
1977 இல் அரசாங்கத்தின் உதவியுட இரண்டாவது புதிய கட்டிடம் (40 அடிx அடி) ருபா 22,000/- செலவில் அை கப்பட்டது. இவர் காலத்திலேயே கல்: கலை, 567)IT Ց-IT ց` மேம்படுத்தலி பொருட்டு மாணவர் இல்லங்கள் தோ றுவிக்கப்பட்டு முறையே ஞானம்ஸ் ஜேம்ஸ் " எனப் பெயரிடப்பட்டது. டெ வல்லுதர் போட்டிகள், தமிழ்தின விழ கள் சமய சமூக விழாக்கள் என்பன இ ரது நல்லெண்ணத்தில் உருவாகிய சமூ நல மேம்பாடுகளாகும். 1979 இல் இவர் இடமாற்றத்தைத் தொடர்ந்து இளவா

-
)
i
யைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. எம். எவ். சேவியர் பெர்ணுண்டோ அதிபராகப் பதவியேற்றர். இவர் காலத்தில் பாட சாலையில் மாணவர்களின் தேவைகள் பல இருப்பதை உணர்ந்து பெற்ருேர் ஆசிரிய சங்கத்தின் உதவியுடன் தண்ணீர்த் தொட்டி கரும்பலகை, யன்னல் வலைக்கம்பி, நூல் நிலைய அலுமாரி போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தது, ஆலயத்தின் பங்குத் தந்தையாக விளங்கும் வண. பிதா பஸ்ரின் ஞானப்பிரகாச அடிகளாரின் உதவியுடனும் பா. அ. சங்க உதவியுடனும் குழாய் நீர் வசதி பாடசாலைக்குச் செய்து கொடுக்கப் பட்டது.
தொடர்ந்து 1984 இல் இப்போதைய அதிபர் வ. அன்ரனிப்பிள்ளை பதவி ஏற்ருர், இவரது குறுகிய கால எல்லைக்குள் பாட சாலைக்கென்ருெரு சின்னம் இல்லாத பெரும் குறையை பா. அ. சங்க நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இவரது தலைமையில் பங்குத் தந்தை வண. பிதா யஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரைப் போஷகரா கக் கொண்ட பா. அ. சங்கம் புதிய தற் காலிக பாலர் வகுப்பு கட்டிட அமைப்பு, தற்காலிக ஆங்கில ஆசிரிய நியமனம் போன்ற திட்டங்களையும் மேற்கொண்டு செயற்பட்டுவருகிறது.
இப் பாடசாலையில் தற்போது 5 ஆம் வகுப்புவரை கற்பிக்கப்படுவதுடன் அதிபர் உட்பட 5 ஆசிரியர்களும் ஒரு வசதிச் சேவைக் கட்டண ஆசிரியரும் கடமை யாற்றிவருகிருர்கள், 237 மாணவ மாண விகளின் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரமிடப் பட்டு வரும் இப் பாடசாலை பல புகழ் வாய்ந்த வைத்தியர், ஆசிரியர் போன்றே ரும் உருவாக உதவியமை இப் பாடசாலை யின் மங்காப்புகழைக் கட்டிக்காப்பது குறிப் பிடத்தக்க ஒரு விடயமாகும்.
--سے 4.3 سس۔

Page 74
குளமங்கால் றோ. க. த. க.
ப4கப"
'பரவாதுக்32
--- அழகே --
சி.
இப்பாடசாலை 18 80 ஆம் ஆண்டில் க யாழ். கத்தோலிக்க மறை மாவட்டத்தைச் சேர்ந்த அமல உற்பவத் தியாகிகள் சபை யினரால் இன்றுள்ள காணியின் மேற்குக் கரையோரமாகத் தேவாலயத்தின் அருகே இரு ஆசிரியர்களுடனும் 24 மாணவர்களு து டனும் ஓலைக் கொட்டிலுடன் 1901 கட ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் ஆ பாடசாலையாகப் பதிவுசெய்யப்பட்டது.
நா
ட
டி.
1900 ஆம் ஆண்டளவில் ஆறு கற்றூண்
ப களிலமைக்கப்பட்ட கொட்டகையில் பல
பர வருடங்கள் கல்விப்பணி தொடர்ந்து நடந் தா தது. சபையோரினதும் ஊரவர்களினதும் டெ முயற்சியால் இப்போதிருக்கும் சிறிய கட் புக் டிடம் (35 அடி X 21 அடி) 1935 ஆம் த ஆண்டளவில் கட்டப்பட்டது.
ச]
தடு
1950 ஆம் ஆண்டுவரை தற்காலிகக்
பட கட்டிடங்களுடன் நடைபெற்றுவந்த பாட
மு சாலை 1950 ஆம் ஆண் டுக்குப் பின் புதிய
ர எழுச்சி அடையத்தொடங்கியது. இப் பங்கின் பங்குத் தந்தையாக வந்த ஆபிர தி
44 ---

வித்தியாலயம்
ச. அ ண்ணா மலை
அதிபர்
எம் அடிகளார் இப்பாடசாலையின் வளர்ச் யில் அதிக அக்கறை காட்டத் தொடங்கி வர். ஊரவர்களையும் மறைமாவட்டத்தை ம் சேர்த்துப் பாடசாலைக்குப் புதிய கட்டி ங்களைக் கட்டத்தொடங்கினார். தற்போ ள்ள 70 அடி நீளம் 35 அடி அகலமான ட்டிடத்தைக் கட்டிமுடித்தார். 1955 ஆம் ண்டில் கிழக்குப்பக்கக் காணியை வாங்கி நன்கு வகுப்பு அறைகளைக் கொண்ட கட் -த்தைக் கட்டிமுடித்தார். அடிகளாரின் ணிக்கு அப்போதிருந்த அதிபர் திரு. ரஞ்சோதி அவர்களும் உதவியாக இருந் பர். 1960 ஆம் ஆண்டு அரசாங்கம் பாறுப்பேற்றுக்கொண்ட போது 10 பரப் 5 காணியும் மூன்று கட்டிடங்களும் இருந் ன. 1965 ஆம் ஆண்டுவரை க. பொ. த. "தாரண தரம் வரை வகுப்புக்கள் இருந் 5. பின் 5 ஆம் வகுப்புவரை குறைக்கப் ட்டு பின் 1972 ஆம் ஆண்டுக்குப் பின் படி றையாக வருப்புக்கள் க. பொ. த. சாதா ன தரம்வரை உயர்த்தப்பட்டன.
அதிபர் திரு . ஞானப்பிரகாசம் காலத் i) பாடசாலை திரும்பவும் வளர்ச்சி
பார்ப்பாயமாயா

Page 75
12 '.
'
குளமங்கால் ரே
இ 5)
பா
ன
5 'பு
ன்
நந்
கம் ரப்
ருந்
த.
ருந்
கப்
படி தா
லத்
ச்சி
இருப்போர்: திருமதி.பு. தேவராஜ் திருமதி.
திரு. ச. அ என் ணா ம லை - அ.
திருமதி. ஆர். தனபாலசிங்கம் நிற்போர்:
திரு. இ. தில்லைநாதன் திரு. திரு. க. சின்னையா திரு. இ.

மாரீசன் கூடல் றோ. க. பாடசாலை
இருப்போர்:
செல்வி. ஏ. மேரிலொறற்
திரு மதி. B. செபஸ்தியாம் பிள்ளை திரு. B. அன்ரனிப்பிள்ளை - அதிபர் திருமதி. P. யேசுரட்ணம்
sேs 1.. திரு. பி. கந்தசாமி
நிற்போர்:
திரு. M. யேசுரட்ணம்
7. க. பாடசாலை
= ... = .
ஏ. ஆனந்தநடராசா திருமதி. க. திருவாதவூரர் திபர் திரு. ரி. வை. அ ந்  ேத ா னி மு த் து
திருமதி. சி. சத்தியமுர்த்தி யோ. திருஞானம்
- திரு. W. எட்மன் பீரிஸ் இராசேந்திரம்

Page 76
asas-- இருபோர்: திருமதி. S. M. கைலேநாதன் திருமதி திரு. K. கந்தையா திரு. M. சிவ திருமதி. J. ஜோசேப்பு திருமதி. P. சச் நிற்போர் 1ம் வரிசை செல்வி. M. வீரசிங்கம் செ APSHTIT“ திருமதி. M. T. R. ஜோன் செல்வி, V. திருமதி. M. J. ஜோர்ஜ் திருமதி. K செல்வி, S. சுப்பிரமணியம் செல்வி,
2ம் வரிசை திரு. G. நடேசபிள்ளை திரு. k
திரு. S. குபேரநாதன் திரு. S, விஸ்ய
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்
இருப்போர்:
செல்வி, ம. இராசரத்தினம்
திரு. வீ. கனகசபாபதி-அதிபர்
திருமதி. சி. தியாகராசா
நிற்போர்:
திருமதி. க. குலேந்திரன்
திகுமதி. இ. இராமலிங்கம்
திருமதி. P. சுப்பிரமணியம்
 

T வித்தியாலயம்
1. A. செல்வநாயகம் திருமதி, N. மாணிக்கம் ராசா - அதிபர் திரு. K. கணேசன்-உபஅதிபர் சிதானந்தம் திருமதி. R. சிங்கராசா ல்வி, K. துளசிநாதர் திருமதி, S. சபாரத்தினம் கணபதிப்பிள்ளை திருமதி, S. மகேஸ்வர நாதன் புவனேந்திரன் திருமதி. J. குமாரசாமி சர்ம V. சிவபாதசுந்தரமூர்த்தி . பாலசுப்பிரமணியம் திரு. N. பொன்னுத்துரை 5ாதன

Page 77
அதிபர்
த்தினம் நாதன் gFri LD
த்துரை
அடைந்தது. கல்வித் திணைக்களம் இப்பு சாலைக்குப் பத்தாயிரம் ரூபாவுக்கான சீ திருத்தவேலை மட்டும் செய்துள்ளது கு பிடத்தக்கது. சிறிய நாலு அடிப் பா யாக இருந்த பாடசாலைப் பாதை அடிப் பாதையாக்கப்பட்டு 18-11-83 திறந்துவைக்கப்பட்டது. தொழில் அதி திரு. ஏ. வி. ஆனந்தன் நன்கொடை வழங்கிய நீர் இறைக்கும் மின்மோட்ட 1984 ஆம் ஆண்டு தை மாதம் தொ படத் தொடங்கியது. 18-11-83 இல் பு நூலகம் தொடங்கப்பட்டது.
தற்போது 380 மாணவர்களுடள் நிரந்தர ஆசிரியர்களுடனும் க. பொ. சாதாரண தரம் வரை பாடசாலை ந பெற்று வருகின்றது. இதுவரை விளையா மைதானம் இல்லாத குறைபாட் நிவிர்த்தி செய்யும் விதத்தில் பாடசாலை வடக்குப் பக்கமாகக் கத்தோலிக்க தி
காங்கேசன்துறையிற் கல்வி
மாதகல் சி
சிற்றம்பலப்புலவர் ஏறக்குை (1730 அளவில்) மாதகல் என சென்று பஞ்சலக்கணக் கணபதி
விடம் இலக்கண இலக்கியங் கற்
இவரிடம் கற்றவர்கள் இரு அருணுசலம்பிள்ளை முதலியோர்
இவர் கண்டியரசன் மேல் கி
 

-
றிப் தை
0 இல் }լյri
Feg, Tfit
ழிற் திய
சபைக்குச் சொந்தமான 3 பரப்புக் காண் யும் தனியார்களுக்குச் சொந்தமான 3 பரப் புக் காணியும் பாடசாலைக்கு நன்கொடை யாக வழங்க முன்வந்துள்ளனர். மைதானத் திருத்த வேலைகள் விரைவாக நடைபெறும் ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்பா ட சா லை யி ல் ஏ. சவரிமுத்து (31-8-21 - 5-6-42), எஸ். ஜி. பரம்சோதி (1-7-42 - 30-4-68), எம். ஆர். அல்பேட் (1-5-68 - 31-12-70), கே. சின்னையா (1.8-71 - 31-12-72), ப. கணபதிப்பிள்ளை (4-1=73 - 20-3-73), சீ. ஞானப்பிரகாசம் (21-3-74 - 31-8-76), யே, சூசைப்பிள்ளை (1-1-77 - 31-3-83) ஆகியோர் தலைமை யாசிரியர்களாகக் கடமையாற்றினர்.
1-4-83 முதல் ச. அண்ணுமலை அதிப ராகப் பணிபுரிகிருர்,
:
ற்றம்பலப் புலவர்
றய இருநூறு வருஷங்களுக்கு முன்னே எனுமூரிலே பிறந்தவர். வேதாரணியஞ் ஐயரென்னும் பெயருடைய சைவக்குரு று, மீளத் தம்மூரில் வந்திருந்தவர்.
IIT26)d
ତtଷ୍ଟ୍tuff.
|ள்ளைவிடு தூது என்ற பிரபந்தம் பாடினர்.
- ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சேஞதிராய முதவியார், அராலி
i
L5i, 2
ܚܘܗܝ 5 4 ܗ

Page 78
வீமன்காமம் மகாவித்தியாலயம்
வீமன்காமம்
(அறம் 6
08
3 ) 9 4DL 9 பேர் பு
தி
1816 இல் தெல்லிப்பழையில் குடியே றிய அமெரிக்கன் திருச்சபையினர் படிப் ப படியாக இக்கிராமத்தைச் சூழவுள்ள கிரா மங்கள் தோறும் பாடசாலைகளை நிறுவிக் கல்விப் பணியுடன் தமது சமயம் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். நாவலர் பெருமான் ஏற்படுத்திய மறுமலர்ச்சி இயக் கத்தாற் கவரப்பட்ட சைவப் பெரியார்கள் 6 தெல்லிப்பழைச் சூழலிலும் கிறிஸ் தவ பாட சாலைகளுக்கு அயலில் சைவப்பிள்ளைகள் ப சைவச் சூழலில் கல்வி கற்கவேண்டுமென்ற 8 பெருநோக்குடன் சைவப் பாடசாலைகளை நிறுவும் முயற்சியிலீடுபட்டனர். இப்பாட சாலைகள் * * போட்டிப் பாடசாலைகள் •• 8 எனப்பட்டன. இத்தகையோரில் வீமன்கா மத்துக் குரு நாத உடையார் மகன் சின் னத்தம்பி உடையாரும் ஒருவராவர். இவர் 1891 ஆம் ஆண்டு வீமன்காமம் 'டச்' வீதி யில் 15 மாணவருடன் சுப்பரமணிய வரோ தய வித்தியாசாலை எனும் பெயர்கொண்ட பாடசாலையை நிறுவினார்.
E ல ) E ) இ 5
இ
- (9
- 45 -

*** "17
முர ன.
105 மார். ணொ
வட .
ப
மகா வித்தியாலயம்
மு. சிவராசா
அதிபர்
பு
1
இ ' ' % A R # 5 5 1 1 1 1 1 9) + 1 1 1 1 6 6 14
மென்
3
- 1894 இல் சின்னத்தம்பி உடையார் மறைந்தபின் மனைவி அன்னப்பிள்ளையின் அரவணைப்பில் பாடசாலை இயங்கியது. இவர்களது மகன் சட்டத்தரணி சுப்பிர மணியம் சிலகாலம் பதுளையில் தொழில் செய்துவிட்டு, பிறப்பிடமான வீமன்காமத் தில் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுக ளின் முற்பகுதியில் குடிபுகுந்தார். கிராமத் கின் ஒரு கோடியில் அமைந்திருந்த இப் பாடசாலைக்கு வேண்டிய அடிப்படை வச கெள் இல்லாதிருந்தமையைக் கண்டு கவலைய டைந்தார். போக்குவரத்து வசதியும் குடிநீர் பசதியும் திண்ணைப் பள்ளிப் பாரம்பரியமும் சைவம ணம் வீசும் இடமாகவும் திகழும் மாவிட்டபுரமே பாடசாலைக்கு உகந்த இட மெனக் கருதி முருகன் ஆலயத்தின் கிழக் குப் புறமாகக் காணிகளை வாங்கினார். கட் உடங்களை அமைத்தார். ஊரவர்கள் இக் கைங்கரியத்திற்கு உற்சாகம் ஊட்டினர். பாடசாலை புதிய இடத்திற்கு இடம்மாறி பது. ஊர் மக்களது பாடசாலையாக இருக்க வேண்டுமெனக் கருதி இப்பாடசாலையை
//

Page 79
வீமன்காமம் தமிழ்க் கலவன் பாடசா? எனப் பெயர்சூட்டினார். இது 23 யூை 1935 இல் நடைபெற்றது. 1-9-1936 இல் இப்பாடசாலை வீமன்காமம் 'இருமொழி பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது...
இப்பாடசாலையில் ஆர். தாமோதர! பிள்ளை (1-8-32 முதல்), என். கந்தைய (1-9-36 30-11-33) ஆகியோர் அதிப! களாக இருந்தனர்.
1944 இல் திரு. சுப்பிரமணியம் அவ களின்பின் மூத்த மகனும் பொறியியல! ளருமான அம்பிகாபதி உரிமையாளரானார் சகோதரர் முறையான வி. முத்துக்குமா? எம். ஏ. சிலகாலம் (1-10-1938 - 1944 முகாமையாளராக இருந்தார். 1-2-195. முதல் 1962 இல் பாடசாலை அரசுடைமை யாகும் வரை திரு. சுப்பிரமணியம் அவ. களின் இரண்டாவது மகன் கலாநிதி சு வித்தியானந்தன் அவர்கள் முகாமையா ராகக் கடமையாற்றினார்.
பர்
ன்
து •
பிர
பச
ய
நீர்
தெல்லிப்பழை இருமொழிப் பாடச லையில் அதிபராக இருந்த திரு. ஜி. ஏ இரத்தினவரதர் 1939 முதல் 16-1-195 வரை அதிபராகக் கடமையாற்றினார். இ ரது அயராத உழைப்பின் பரிசாக இ. பாடசாலை 1951 இல் வீமன்காமம் ஆங்கி. பாட்சாலை ஆகியது. இதேயாண்டு பொல் விழாவும் கொண்டாடப்பட்டது. கனிஷ்! பிரிவு பண்டிதர் இ. நமசிவாயம் அவர் ளின் மேற்பார்வையில் மிளிர்ந்தது. 1-8 1954 இல் திரு. சுப்பிரமணியம் அவ களின் மூத்த மகள் கலாவல்லி ஆ! முகதாசன் அதிபரானார். முகாமைய ளரின் உ த வி யு ட ன் பௌதிக, இரச யன கூடமும், பெற்றார், ஆசிரியர் மாணவரது முயற்சியால் மனையியல், உயி யல் ஆய்வு கூடமும் நிறுவப்பட்டன. பாட சாலையை விட்டுவிலகிய மாணவர்கட் நெசவு, கயிறுபின்னல் போன்ற சி கைத்தொழிற் கல்வியூட்ட வசதிகளு செய்யப்பட்டன. இத்தகைய வளர்ச்சிகளை கண்ணுற்ற கல்வித்திணைக்களம் 1967 இ
மம் ஓம்
ட
மக்
ட்
பர்.
றி
க்க

இப்பாடசாலையை மகா வித்தியாலயமாகத் )
தரமுயர்த்தியது. 31-12-1971 இல் திருமதி கலாவல்லி ஆறுமுதாசன் பதவி உயர்வு பெற்றுப் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரிக்கு அதிபராகச் சென்றபின் - திருவாளர்கள் எஸ்.ஆறுமுகம் (1-1-72 - 20-3-73), மு. சிவராசரத்தினம் (1-4-73 - 16-10-73) ஆகியோர் அதிபர்களாக வந்து சென்றனர். மயிலணி திரு. க. திரு நாவுக்கரசு (17-10. 73 - 10-1-79) அதிபராகக் கடமையாற்
றிய காலத்தில் பொதுமக்களிடமிருந்து நிதி * பெற்றுக் குழாய் நீர் வசதி, மின்வசதி, கட் 7 டிடவசதி என்பன ஏற்படுத்தப்பட்டன.
ந 11-11-1979 இல் திருமதி பு. 'சச்சிதா ) னந்தன் அதிபரானார் (14-2-83 வரை). 4 1981 இல் க. பொ. த. உயர்தரக் கலை 2 வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சூழ
லில் உள்ள கல்லூரிகளில் கலை வகுப்பு மாண - வர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் 7 நோக்குடன் அடுத்த வருடமே க., பொ. - த. உயர்தர வகுப்புக்களில் புதியவர்களைச்
சேர்க்க வேண்டாமென உத்தரவிடப்பட் T டது.
4- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வ எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு - அ. அமிர்தலிங்கம் அவர்களின் பரிந்துரை - யில் மாடிக்கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்
பட்டன. காணிச் சுவீகரிப்பு முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன. 1983 இல் பெப்ரு - வரி முதல் ஏப்ரல் வரை பன்னாலை திரு. ர் க. திருநாவுக்கரசு அதிபராக இருந்தார்.
- இப்போது அதிபராகப் பணியாற் ச றும் திரு. மு. சிவராசா 1 - 5 - 1983 இல் , பதவி ஏற்றுள்ளார். வருடாவருடம் பரி சி சளிப்பு விழா தொடர்ந்து நடைபெற வசதி
செய்யும் முகமாகப் பாடசாலை அபிவிருத்திச் > சங்கத்தின் அநுசரணையுடன் வேண்டிய
நிதியம் ஒன்றினை உருவாக்கி ரூபா 12,000/-
வரை நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது. ) பாடசாலை மேல் மாடியில் மாணவர் வழி
47 -

Page 80
பாட்டு நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள் Tெது.
எமது பாடசாலை வட்டார, மாவட்ட, அகில இலங்கை ரீதியில் கல்வித் திணைக் களத்தினரால் நடத்தப்படும் கலை நிகழ்ச் சிகளில் பலமுறை முதன்மைபெற்று மாவிட் டபுரத்தின் கலைப் பாரம்பரியத்தைப் பேணி வருகிறது. சென்ற வருடம் சிறந்த நடிகை யாக எமது மாணவி யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் தெரிவாகியுள்ளார்.
சின்னத்தம்பி உடையாரின் குடும்பத் தினரே நடேஸ்வராக் கல்லூரியையும் ஆரம்பித்து நிர்வகித்துள்ளார்கள். பாட சாலை "டச் வீதியில் இருந்த காலத்தில் இதில் கற்பித்ததால் ஊக்கம் பெற்ற பொன். பர மானந்தர் தமது ஊராகிய குரும்பசிட்டியில் ஒரு பாடசாலையை நிறுவி, உடையார் குடும்பத்தினரைச் சிலகாலம் முகாமையாள ராக அமர்த்தித் தமது பாடசாலையை முன்னணிக்குக் கொண்டுவந்தார். இன்று இப் பாடசாலை பொன், பரமானந்தர் மகா வித்தியாசாலையாக வளர்ந்துள்ளது.
தனது சேவை பூராவையும் இவ்வித்தி யாலயத்திற்கே அர்ப்பணித்த பண்டிதர் இ.
5
பூலோகசிங்க
செய்யுளும் கொண்டதாகும்.
காங்கேசன்துறையிற் கல்வி
இவர் தெல்விப்பழையில் வசித்தவ தோலிக்க சமயத்தவர். சிறந்த புலவர் மறுநாமம் அருளப்ப நாவலர் என்பதா செல்வராசர் காப்பியமாகும். இஃது இ
- 48

நமசிவாயம் அவர்களை யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் இலக்கண வித்தகர் என்ற கெளரவப் பட்டத்தினைச் சூட்டிக் கெளர வித்துள்ளது. பழைய மாணவராகவும் முகாமையாளராகவும் இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் இன்று யாழ். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் தமிழ் கூறும் நல்லுலகின் நந்தா விளக்காகவும் திகழ்கின்ருர், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுநூல்கள் பல எமுதிய வரும் முன்னுள் மகாஜன அதிபருமான திரு. த. சண்முகசுந்தரம் அவர்களும் எமது பழைய மாணவரே.
1983 இல் முதன்முதலாக எமது பாட சாலையிலிருந்து பல்கலைக்கழகம் புகுந்த ஈ. ஞானேஸ்வரனைத் தொடர்ந்து 1984 இல் ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்து பாடசாலையின் பெயரைப் பல்கலைக்கழகம் வரை எடுத்துச் சென்றுள்ளார்கள். 1984 இல் பல்கலைக்கழகம் புகுந்த மாணவிகளுள் செல்வி ஏ. இராஜேஸ்வரி அகில இலங்கை பிலும் பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்ற தமிழ் மாணவர்களுள் 279 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை வகித்ததும் காபொல புலமைப் பரிசினைப் பெற்ற தும் பாராட்டுதற்குரியன.
முதலியார்
காரைதீவிற் பிறந்தவர். கத் 1ளில் இவரும் ஒருவர். இவருடைய தம். இவர் செய்த காப்பியம் திருச் நபத்தைந்து படலங்களும் 1900
நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்.
Lii. 222

Page 81
i)
菇)
| 6ýigs súrri S
பல வளங்களும் நிறைந்த கிராம மல்லாகம், மொழியையும் சமயத்தைய தமது இரு கண்களாகப் போற்றி வாழ் வர்கள் இவ்வூர் மக்கள். அதற்குச் சா முக இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க ஆ யங்களையும் மூன்று கல்விக் கூடங்களே! அமைத்துப் போற்றிப் பாதுகாத்து வந்து ளனர். இன்றும் அவ்வாறே பாதுகாத்து வருகின்றனர்.
எத்தனையாம் ஆண்டு இவ்வித்தியா யம் அமைக்கப்பட்டது என்பதற்குரிய 象 மான ஆதாரங்கள் இடைக்காவிடினும் ஆம் நூற்ருண்டின் இறுதிக்காலத்தில் 18 வரையில் ஒரு திண்ணைப்பள்ளியாகச் ச கைத்தைச் சேர்ந்த செவ்வந்திநாதர் 8 னப்பா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு அ ரது சகோதரர் சுவாமிநாதன் அவர்கள் (சீனியப்பா) நடத்தப்பட்டு வந்துள்ள என்பதை அறியக்கூடியதாக இருக்கிற அதனற்ருன் போலும் இன்றும் முதியே கள் "சீனியப்பா பள்ளிக்கூடம்' என் வழங்கி வருகின்றனர். திண்ணைப்பள்ளிய இருந்த காலத்திலே தான் இலக்கன
 

வித்தியாலயம்
DLò பும்
@ LD @r தும்
r 6ծ
L
19
93
H6j
Tឆ្នាំ
வீ. கனகசபாபதி அதிபர்
பேரறிஞர் வித்துவான் சி. கணேசையர் அவர்கள் ஆசானக இருந்து சைவத்தையும் தமிழையும் முறையாகக் கற்பித்துப் பெருமை பெற்றுத்தந்துள்ளார்.
பின்னர் 1915 ஆம் ஆண்டு முன்னைய வர் வழித்தோன்றலான வன்னித்தம்பி செல்லப்பா என்னும் பெரியார் யாழ். காங்கேசன்துறை வீதியில் ஏழாவது மைலில் அமைந்துள்ள தமது சொந்த நிலத்தில் துனேவியார் விசாலாட்சியின் பெயரில் தற் போதைய கல்விக் கூடத்தை நிறுவி முகா மையாளராக நடத்தி வந்துள்ளார். இவ சின் மறைவின் பின் இவரது மைந்தனை வைத்திய கலாநிதி வன்னியசேகரம் அவர் கள் பொறுப்பேற்று 1951 ஆம் ஆண்டு தமது மகள் நவமணி நினைவாக 46 அடி X 16 அடி அளவுள்ள மண்டபத்தையும் கட்டி உதவியுள்ளார், வழக்கறிஞர் எம். எஸ். சுப்பிரமணியம் விவாகப் பதிவாளர் ரி. பொன்னம்பலம் என்போரது முகாமை யைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டு கல்வி மறுமலர்ச்சியின் பயணுகப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டது. 1971 இல்
س.49

Page 82
இருந்து மூளாய் திரு. வீ. ଐହିନ୍ଦୀ ଟି ୫ littly $' அவர்கள் தலைமையில் வளத்துடன் விளங்கி வருகின்றது.
1971 ஆம் ஆண்டு 40 அடி x 20 அடி அளவுகொண்ட பாலர் வகுப்புக் கட்டிடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பாடசாலை அபிவிருத்திச் சங் கத்தினர் கிடுகுக் கூரைக் கட்டிடங்கள் இரண்டிற்கும் ஒடுகள் பொருத்தியுள்ளனர். 1983 ஆம் ஆண்டு பாடசாலை ஒலைக் கட் டிடங்கள் யாவும் ஒடுகள் பொருத்தப்பட் டுப் புதுப் பொலிவுடன் திகழ்கின்றன.
காங்கேசன்துறையிற் கல்வி:
டானியல் பூவ
அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப் யிலே அரசாட்சியாரின் குருவாயிருந் கரின் முகாமையின் கீழ் ஓர் ஆங்கிே பாடசாலையிற் படித்தவரும் அளவெ லாசுப்பிள்ளையென்பவர் தெல்லிப்பை லியவர்களுக்குத் தமிழ் படிப்பிக்கு உதவிக்காரனுமாயிருந்தார்.
EDUCATION IN KANKESANTH
Daniel Poor mastered Tamit he preached in Tamil just a year Tellipallai. He also gave his pupil Western and Eastern Sciences and an interesting controversy with the time of an eclipse of the moon a
 
 

இப்பாடசாலை ஆரம்பத்தில் மல்ப்ோகம் மத்திய தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயர் பெற்றிருந்தது. இங்கு. வீ. ஏ. தேவதாசன் (3-11-24 - 1-7-35), ஏ. கே. சின்னத்தம்பி (2-8-35 - 28-2-43), ஏ. பொன்னையா (1-3-43 - 28-2-45), ஏ. கே. சின்னத்தும்பி (1-3-45 - 31-8-46), ஈ, சபாரத்தினம் (1-9-46 - 31-12-56), கே. நாகரத்தினம் (127-57 - 31-12-70) ஆகி யோர் தலைமையாசிரியர்களாக இருந்தனர். இப்போது வி. கனகசபாபதி 1 =71 = 9 م முதல் அதிபராகப் பணியாற்றுகிறர்.
ரின் ஆசிரியர்
பாணம் வந்தபொழுது சுண்டிக்குழி த கனம் கிறிஸ்ரியன் டேவிட் போத 'லய பாடசாலை நடைபெற்றது. அப் | பட்டி வாசருமாகிய மெஸ், ப. நீக்கி ழயில் வசித்த கனம் பூர் ஐயர் முத ம் முனிவியும் அவர் ஊழியத்துக்கு
- யாழ்ப்பாண வைபவ கெளமுதி 是蔷。27擎
URAT:
Language so quickly that it is said,
from the day he arrived in is a comparative instruction in the on one occasion even entered into 2 * Tamil Pandaram '' about the ind its cause.
- The Union Pictorial, 1947, P. 7

Page 83
அளெ அருகுே
அளவெட்டியின் மத்தியில் மாண் அமைந்த கலைக்கோயில் அருணுேதயக் லூரியாகும்.
உயர்ந்த செல்வமாகிய கல்விச் ெ வத்தைக் குறைவறப் பெறவேண்டும் எ6 நோக்கத்தோடு, குறிப்பாகத் தமி சைவமும் கிராமத்தில் தழைத்தோ வேண்டும் என்ற இலட்சியத்தோடு 18 ஆம் ஆண்டு இக் கல்லூரி கொட்டில் ப சாலையாகத் தாபிக்கப்பட்டது. அளவெ: யில் வாழ்ந்த சைவப் பெரியார், கொ6 வள்ளல் திரு. நாகமுத்து அருணுசல உ6 சபார் அவர்கள் தமது சொந்தச் செல இக் கலைக்கோயிலை ஆரம்பித்து வை பெருமைக்குரியவராவர். இக் கல்லூரிய முதல் ஆசிரியராக நியமனம் பெற்று (18 1898) கற்பித்தலே ஆரம்பித்து வை பெருமைக்குரியவர். திரு. மு. செல்லப்ட சட்டம்பியார் ஆவர். பின்னர் இவரே சேர்ந்துகொண்ட பரமு உபாத்தியாய குறிப்பிடத் தகுந்தவர். ஆரம்பத் தமிழ்க் கலாசாலையாக விளங்கியது இக்
 

வட்டி
ணுதயக் கல்லூரி
ԼվՈ)
கல்
ன்ற tքւի
ਸੰ
*94
了芭_ L9
3) -
0வில் த்த பின்
-سے 34 த்த ifTj: IT (S ரும் தில்
; Sã}
ந. சிவபாதம் அதிபர்
லூரி. இக்கிராமத்துச் சிருர்கள் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் ஏற்பட்ட குறை பாட்டை நீக்கும் பொருட்டுத் தமிழோடு ஆங்கிலத்தையும் போதிக்கும் ஆங்கில வித் தியாசாலையாகப் பின்னர் மாறியது. திரு. கு. சின்னத்தம்பிச் செட்டியார் அவர்கள் ஆங்கில வித்தியாசாலையின் தலைமை ஆசிரி பராகப் பொறுப்பேற்று (1898 - 1913) ஐந்தாம் வகுப்புவரை சிறந்த கல்வி அளிக்கும் J FT L GF fr &n) uLu nr 55 இக் கல்லூரியை வளர்த்தார். 1904 இல் இப் பாடசாலை அரசாங்கத்தின் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதி யப்பட்டது. செட்டியார் திறமையாகப் படிப்பித்து வருடாந்தச் சோதனையில் எல்லா மாணவரும் திறமையுடன் சித்தி பெறச் செய்து முதற்றர நன்கொடை பெறு வர். பாடசாலைப் படிப்போடு மட்டும் விட்டுவிடாது இல்லத்திற்கும் மாணவர்களை அழைத்துக் கற்பிப்பார். செட்டியாரின் சேவைச் சிறப்பால் ' உடையார் டாட சாலை' என வழங்கப்பட்ட இப் பாடசாலை * செட்டியார் பாடசாலை " என வழங்கப்
س-5l-س-

Page 84
படலாயிற்று. 1313 ஆம் ஆண்டு திரு க. சோமசுந்தரம் அவர்கள் இப் பாடசாலையின் தலைமையை ஏற்று எட்டாம் வகுப்புவரை கல்வி வசதியளிக்கும் பாடசாலையாக வளர்த் தார். 1919 ஆம் ஆண்டு அருணாசல உடை யார் சிவபதம் அடையப் பாடசாலை அவ ரது மகன் திரு . நா. அ. சுப்பையா அவர் களின் நிருவாகத்தின் கீழ் இயங்க ஆரம்பித் தது. இக்காலகட்டத்தில் திரு. த. சின்னத் தம்பி அவர்கள் இப் பாடசாலையின் தலை மைப் பதவியை ஏற்றுப் பாடசாலையின் வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தை ஏற் படுத்தினார்.
இவரது காலத்தில் மாணவர்கள் தொகை கூடியது. அழகான பெரிய கட்டி டம் அமைக்கப்பட்டது. ஆசிரியர் தொகை அதிகரித்தது. கல்விப் பகுதியினரின் மதிப் புக்குரிய பாடசாலையாக அமைந்தது.
1949 ஆம் ஆண்டில் சுப்பையா அவர் களின் மகன் திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்களின் நிருவாகத்தின் கீழ்ப் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. திரு. சு. சிவசுப்பிர மணியம் அவர்கள் நல்லாசிரியனாகவும் அதிபராகவும் கல்வித் திணைக்கள் நிருவாகி யாகவும் திறம்படச் சேவை புரிந்து அம ரத்துவமடைந்த பெருமகனாவர். இக்காலத் தில் கல்லூரி அடைந்த சிறப்பான வளர்ச் சிக்கு திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்கள் பெரிதும் உரிமை உடையவராவர். இக் காலத்தில் சி. பா. த. ப. (S. S. C.) வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அரசாங்கப் பரீட் சையில் மாணவர் திறமையான சித்தி பெற்றுக் கல்வித் திணைக்களத்தின் கவனத் தைக் கவரப் பாடசாலைக்கு வாய்ப்பு ஏற் பட்டது. இப்பெரு முயற்சியில் பெரும் பங்கு கொண்டு உழைத்த பெருமை அக் காலத்தில் இக்கல்லூரியின் அதிபராக இருந்து பொறுப்புணர்ச்சியோடு கடமை யாற்றிய திரு. ச. சிதம்பரப்பிள்ளை அவர் களைச் சாரும், திரு. ச. சிதம்பரப்பிள்ளை அவர்கள் இக் கல்லூரியுடன் நீண்ட காலத் தொடர்புடையவர். இக் கல்லூரியின் மாணவனாக, ஆசிரியனாக, உப அதிபராக, அதிபராகச் சேவையில் இருந்து ஒய்வு
-- 32

--டொற்றபின் அபிவிருத்திச் சபை உப தலைவ ராக இன்று வரை கல்லூரியின் அபிவிருத் திக்காக உழைத்து வருகின்றார். இவர் காலத்தில் கல்வித் தரத்தில் பாடசாலை அடைந்த சிறப்பை நோக்கிக் கல்வித்திணைக் களத்தினால் 1951 இல் இரண்டாந் தரத் திற்கு உயர்த்தப்பட்டது. இதுவரை ஆங் கில பாடசாலையாக இயங்கிவந்த இக் கல் லூரி 1951 இல் அருணோதயக் கல்லூரி என்ற இன்றைய பெயருடன் புதுப் பொலி வுபெற்றது. கல்லூரி அந்தஸ்தைப் பெற்ற பின் முதல் அதிபராகக் கடமை ஏற்ற பெருமை இக் கல்லூரியின் உரிமையாள ராக, இயக்குநராக, இருந்த அமரர் திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்களைச் சாரும், அமரர் திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர் கள் தமது உடல் உழைப்பையும் பொருள் வளத்தையும் கல்லூரியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். அதன் பலனாகக் கல்லூரி பின் வரலாறு வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பித்தது. புதிய பெரிய கட்டிடங் கள் அமைக்கப்பட்டன. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டள்.- சிறந்த நூல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. விளை பயாட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. குழாய் நீர் விநியோகம் ஆரம்பமான து. மாணவர் தொகை, ஆசிரியர் தொகை பெருகியது. க. பொ. த. LI. (உ. த. ) (G. C. E. A/L) வகுப்புக்கள் ஆரம்பமா யின. கல்வித்துறை, விளை யாட்டுத்துறை, கலைத்துறை ஆகியவற்றில் கல்லூரியின் புகழ் பரவத் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டு வரை ' இப் பொன்னான வளர்ச்சி நீடித்தது.
1968 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆரம்பபிரிவு, கனிட்ட பிரிவு என இரு பிரிவுகளாக இயங்கத் தொடங்கியது. தொழில் முறைப்பாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தனித்தனி தொழிற் கூடங்கள், விவசாயம், நெசவு, மனையியல், மரவேலை ஆகிய பாடங்களுக்கு அமைக்கப்பட்டன. இரண்டு மாடிக் கட்டி டம் கல்லூரியை அழகுபடுத்தியது. சித்தி ரம், சங்கீதம், நடனம் ஆகிய துறைகள்

Page 85
S • No sosiostrogur§|(Új LDĖ · Po ! To su s vo&£ o'u so s@abud@. N.
R, & & {} u op sĩ ở @
墮ötp姆。
Qo&currtogir
©&®), R. och sử sẽ gjør $) (No to so. §çu leo. V, os suae uur
©as, M. Ĥs, oprørfolh oqo. K. [5] &&surrow is oor
@ogijos, S. §§ñāṁ pĠæðisríð
@ě svo, S. aesso gaer
oub owiñgwo @@. N. ở į oorruso-osiryffuri sog. T. si uirgir ogs, M, apogaeth. 9-osoɛɖ 6,5. K.logo souvirsots@g9. V. Ģstrogooogså
sø, K. aeru trono, sae, K. aeff ug nggit so, V. K. Nogn ogs
சித்தி ஒறகள்
கட்டி
蛋
l, El
荔岔
r၇;\ါ’
Y) si) ற் ற
T 6ኽff ரு
5LD வர் ருள்
5厅ā லூரி റ്റ്) )
i
tLIG). நூல் ήόρτ
=து я 5)
fତ0}'$' த, ) | LDT
றை
gឆ្នាំ
計母@
லூரி இரு யது. 52T த்தனி நசவு, ளுக்கு

Qoş,Gurrís: ¿glog). N, olismuur odsudo). N, otrostaer©agudo). S. S. L. ael-prironr @@5105). B. soul in oib திருமதி. R.aLa事sos. A.J. Qolfsbossosos, S. V. *útotrips, sub oop. V. aegyülositör YLS LS LLLLLLL S LLLLLLL LTS LS LLLLLLLSYLLLL LL L0S LLLLLSLLLSYLLLS ©aş. S. @sraestrib saj. K. samrægðu ogs, P. R. N. såsovou oo. S. Quảosaeth ogjoV, & saerrué) §es. K. egy siribuovů sloups), S. aeonistragir @@jups). R.guru@ısıl och år sogloso, S. offa, ‹uurt Q&ves). N, e astro gas ŝogloss. J. →ığGorræffusosirom
K0L LLS LSL SLLLL LS L SLLLL LLLLSL LLYYLSLLL
LYT00 LS LLLLLLL LLLS LS SLLL LLLLLLY LS LLLLLLL LLLLS LLLLLLLSLLL
----... --|-- -→-ae,ae.*****-sae),**门*..Y)

Page 86
இ 402முர் B' அடி 2 பைற 992 வருடு ' - 22 29 வய 18 (9ெ 81 1 அப், ப. இது 2' உரிய எar 20.10 - மூலக ஐறே அ உ னாடி ஒரு 1ஓயை @% ஐ = 584Gre ஆ ஓ அவன Agriuஉறு மைம்.
போடசாமி
நத ைத எம்
இருந்து ஒட்சி
- மூடி (80 4' எஸ்டி, இ, உலே இ. 1 a?, 20. மயூரான) ஓது.
அ2 K' அ(® euttpாenாற இஇe' 2 வரட்டபமே அம்இ Ki sா1871 இரா321 ஓக - இnேe 2 t20 லாம்
3 ஆம் ஆண்டு - -தரம் அவர்கள் இப் பாடசாலையில் -மையை என்று எட்டாம் வகுப்பு வரை
விச தியளிக்கும் பாடசாலையாக ஆவார்த் கார் 2013 ஆம் ஆண்டு அருணுக டை யார் வபதம் அடைப்பட்ட பாடமாக அவ ரது கேன் திரு நா. 24 சுப்பையா அவர் கரிம நிருவாகத்தின் 55 இயங்க ஆரம்பித் குதி ஆக்கால கட்டத்தில் திரு த சா ன்னக்
* டேரி: 9 டம் இடைநீக அட், ஆசசியர் செ க அதிகரித்த "தப் பகுனரின் ஐ. தொகை
பக்கு,
(வே "கசூல் & V & இகாஇ 2.0 ஸ்டிருக்aே .M .R.ரூ@ பல ரூ 8 tise: -2 ஐஇ பால்டிக்(இ .2 ரூ8
கேள் நிவா?
அரேக் சகை புரிந்த அம் இதனால் இகாலத தறபோன் களம்
எர் க. அர்தது கால்
இக்கு சில ச வ 3பாகஇக
தில் இ தத்துவம்
இபாகம் - 2
அரச
இக் கல் தாயின் தர 3 ம் வரம்
இரா - அயோடு 3 பேது 22)
இதப்பியே 1 இ
இ 2
2 0ழைத்தது வேர் இதை கரத்
சிறு 16டேன் நீண்ட இராஜ 3க்கட் ஒன் து
ததத. 023 சிதம்பரத்துடன் 3 ਉr g s
இe K இrrாமா அயுகா கா3. இடி இடு/ அகாய ஜா-எஜாடி இ*ெ N குடிஜபிள்-ல 22) ஏர்-இlாடி உலமஐ ' vg5ாழ்வாரி அடி" 91 92ா இடு 2' x' உபறேவாirp ஐ.9 / எg get ஐரேற ஜ / 2004 INT.
இது இற2) • 41. 2.2 ப வது ஆம்
ல" 2" 2 - 2281. இவ” 2" இட ஒரு
- மட்டக்கனு
என் பதவி இலகம் படுத்தினார்
தளி 11). அர்: இயகம்
( 1
-- )

இ த உறவு" 25 அவா09ம்மா ஆலெ 2' GRாயையை உலரான" B" e 2: கும்மரு இடி இடிய. - குரல் 16 மலகா கு இது $ ஐ எ ல + 9 சொகும் குறையவிட
உ பின் அலகு குதிச்சபை உப த வென்) ராக இன்று வரை சுல் ஜாரியின் அபிவிருத் திக்காக உழைத்து வருகின்றார் இவர் காலத்தில் கல்வித் தரத்தில் பாடசாலை அடைத்த சிறப்பை நோக்கிக் கல்வித்திணைக் இதில் 131 இல் இரண்டாம் தரக் த அ பார்த்தப்பட்டது.. இதுவரை ஆங் இல்ல பாடசாலையாக இயங்கிவந்த இக் கல் ஓரி 281 இல் 3 அருமழை யக் கல்லூரி உன் 2 இன்றைய ஆப்ப இருடன் புதுப் பொலி டூர்புற ர் தல் நடிகர், ந்ஸ் என திப் பெற்ற பின் முதல் அடிரான கடமை எற்று பெருமை இக் கல் லாபினட் உரிமையாள ரசு இயக்குநரா இருந்த அமரர் திரு. - இதீ சுப்ரமணியம் அவதகளைச் சாரும்.
மரா இ க பேசுஷ்பி-தணியம் அவர் 3 Fஉடல் அட்டையும் பொருள் கோ த்ததயும் சுல்தான் வளர்ச்சிக்காக இப்பிணி தார். அதன் பலனாகக் கல்லூரி பட 11 வாலிபர் ஒதயில் செல்ல அராமி இது. ஜதிய 2 பெரிய கட்டிடங் 2 தைதற்கப்பனத விஞான ஆய்வு: உடன் நிறுவப்தா, சிறந்த நூல் உலக அன்று அமைகட் ஆட்டது. விளை Sா கி மேதானம் எஸ் திரிக்கப்பட்டது. குழாய் நீர் விநி பாகம் 2 ரம்பமானது. ரோ அவர் இதகை, "ஆயர் தொகை பேருவியது.க பொது > , உ, த.) - ஐ - ஐவப்புகள் ஆரம்பமா இன 3 கல்வித்துறை காட்டுத்துறை, கலசிறை ஆபேதைறி கல்லாரியின் -- பரவத் தொடவே 888 ஆம் உண்ட வரை இ ஆவான வளர்ச்சி
68 ஆம் ஆண் விருந்து கல்லாரி பிரிவு, கனிட்ன பிரிவு என இரு 9ாக இருங்கள் தொடங்கியது. 15. 'ல் முறைத் தேவைகளைப் ஐதி செய்த மக்கத் தனித்தனி அத ற் கூடங்காது விவசாயம், தெசவு, என ேயல், மலை ஆகிய பாடங்களுக்கு சிதைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டி உம் தல்வாரி ஆழ படுத்தியது. இத்தி தம் அக்தம் டனம் ஆகிய துறைகள்

Page 87
1
படைப்பாளி
சர்,
தி
'
8
பரி
ஒரு
ஆர்.
காப் -
-வு? க்கு
பு
த்தி
இள்

அளவெட்டி அருணோதயக் கல்லூரி

Page 88
மாதகல் சென் தோமஸ்
*。
இருப்போர்: சிஸ், மேரி வற்றிமா சிஸ், !
நிற்போர்: செல்வி. மேரி ஆன் செல்வமலா திருமதி. இன்னேசம் செபஸ்திய
 
 

றே. க. பெண் பாடசாலை
மேரி எட்விஜ பதில் அதிபர்
ர் பெனடிக்ற் திருமதி. கனகம்மா தியாகராசா ாம்பிள்ளை செல்வி, வினிவிறீடா ராஜரட்ணம்

Page 89
தனித்தனி இயங்கத் தொடங்கின. சாரம், தொலைபேசித் தேவைகள் கல் ரியின் அபிமான அன்பர்களால் பூர், செய்து கொடுக்கப்பட்டன.
இக் கல்லூரியில் திருவாளர்கள் ஆனந்தக்குமாரசுவாமி ( 1-8-70 - 5-4-; வி. கந்தவனம் (17-7-73 - 19-6-75), சிவராசரத்தினம் { 20, 6-75 - 31 - 12
ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றின
வளர்ந்தோர் கல்வித் திட்டங்க சின்னப்பு தம்பதிகளின் புலமைப் பரி திட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்ட மலேசியா நாட்டில் வாழ்ந்துகொண்டி கும் திரு. சின்னப்பு அவர்கள், சூரிய திரர் உள்ளவரை இக் கல்லூரியில் வகு முதன்மை பெறும் மூன்று மாணவர்கள் கான ( 2 - G. C. E. A/L ) புலமைப்ப வழங்கும் திட்டம் குறைவின்றி ந பெறப் பெருந் தொகைப் பணத்தை ை பில் இருத்தி உள்ளார். சின்னப்பு அ களின் திட்டத்தைச் செயற்படுத்திப் பா அளவில் பரிசளிப்பு விழா வைபவத் ஆரம்பித்துவைத்த பெருமை இக் கல் முன்னாள் அதிபர் திரு. வி. சிவசுப்பிரம் யம் (1-1-78 - 31-7-80) அவர்களுக் யதாகும். மின்சார - தொலைபேசித் தே களைப் பூர்த்தி செய்வதற்கு அயர உழைத்தவர் தற்போதைய அதிபர் தி ந. சிவபாதம் (1-8-1980 முதல்) ஆக
தமிழ், சைல்
தமிழ்க் கல்வியும் சைவசம் முக்கிய ஸ்தலந்தோறும் வித்திய ணம் செய்வித்தலுமேயாம். இ வல்ல உபாத்தியாயர்களும் கை ஆதவினாலே நல்லொழுக்கமும் வ முயற்சியும் ஆரோக்கியமும் உரை கள் பலரைச் சேர்த்து அன்னம் -வாகிய இலக்கண, இலக்கியங்கள் வேண்டும். அவர்களுள்ளே தேர். ளாகவும் சைவப்பிரசாரகர்களாக
கராசா ட்ணம்
கம்",

பின்
மு.
ர்.
ள்,
இக்கல்லூரி சமூகத்தின் ப ல்  ேவ று லூ துறைகளில் புகழேணியின் உச்சியில் த்தி நிற்கும் பலரை உரு வா க் கி ய து.
திருவாளர்கள் ஈ. இராசையா (C.A.S.), சி. இரங்க நாதன் Q.C., மு. வைரமுத்து, சு வா மி பிரணவானந்த ச ர ஸ் வ தி (மலேசியா), வெ. சங்கரலிங்கம், கலாநிதி
செ. மகாலிங்கம், பொ. கைலாசபதி, 7 )
முகாந்திரம் கு. சதாசிவ ஐயர், வ. பொன் னம்பலம், கலாநிதி கே. சண்முகநாதன், எஸ். சிவபாதசுந்தரம் முதலியோர் அவர்
களுள் மிகச் சிலராவர். சில் ன.
தனி ஆசிரியரின் கீழ் குடிசைப் ருக் பள்ளிக்கூடமாக ஆரம்பித்த இக் கல்லூரி சந் இன்று திரு. ந. சிவபாதம் அவர்களின் ப்பு சிறப்பான தலைமையின் கீழ் 1237 மாண ளுக் வர்களையும் 42 தரமான ஆசிரியர்களையும் ரிசு பாலர் வகுப்புத் தொடக்கம் க. பொ, த. டை ( உ. த.) வகுப்பு வரை பெற்று கல்வியில் வப் முன்னேறி நவீன கலைக்கூடமாக வீறு நடை 'வர் போட்டு வருகின்றது. இன்றைய நிலைக்கு ரிய இக்கலைக் கோவிலைக் கட்டி எழுப்புவதில் தை பங்கு கொண்டு உழைத்த உரிமையாளர் உரி கள், முகாமையாளர்கள், அதிபர்கள், ஆசி
ணி ரியர்கள், பழைய மாணவர்கள், நலன் குரி விரும்பிகள், கல்வித் திணைக்கள உத்தியோ வை கத்தர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள் எது யாபேரையும் இவ்விதழ் மூலம் அருணோத பரு. யக் கல்லூரி நினைவு கூர்ந்து நன்றியைக் வர். காணிக்கையாக்கிக் கொள்கின்றது.
1 ஆசிரியர் பயிற்சி
யமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் Tசாலை ஸ்தாபித்தலும் சைவப் பிரசார வற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்று வப்பிரசாரகர்களும் வேண்டப்படுவர்கள். வேகமும் கல்வியில் விருப்பமும் இடையறா டயவர்களாய்ப் பரீக்ஷிக்கப்பட்ட பிள்ளை வஸ்திரம் முதலியவை கொடுத்து, உயர் எயும் சைவசாஸ்திரங்களையும் கற்பித்தல் =சி அடைந்தவர்களையே உபாத்தியாயர்க வும் நியோகிக்கலாம்.
-=-=ஆறுமுகநாவலர்
ராம்கி
--- 33 க.

Page 90
மாதகல் சென். தோமஸ்
இவ்வித்தியாலயம் இற் றை க் கு த் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் 1894 வரையில் ஆரம்பமாயிற்று. அன்று தொடக் கம் இன்று வரை, திருக்குடும்பக் கன்னியர் களான துறவிகளும் இல்லறத்தவரான ஆசிரியைகளும் பணியாற்றினர். அண் மைக் காலத்தில் மூன்று ஆண்களும் இங்கு கு பணியாற்றியுள்ளனர். ஆரம்பத்திலே திண்ணைப் பாடசாலையாக இருந்த இப்பாட சாலை 1920 ஆம் ஆண்டில் இப்போதுள்ள பெரிய பாடசாலைக் கட்டிடத்தைப் பெற் றுச் சிறப்புடன் விளங்கத் தொடங்கியது. கட்டிடத்தில் மட்டுமன்றிக் கல்வி வளர்ச் சியிலும் முன்னேற்றமடைந்து 10 ஆவது வரை வகுப்புக்களைக் கொண்டு விளங்கிற்று. இங்கு தம் கல்வியை ஆரம்பித்த எத் தனையோ பேர் இன்று பலதரப்பட்ட பதவி களை வகித்துச் சிறந்து விளங்குகின்றனர்.
ச இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் மாண வர்களும் ஊக்கமாக உழைத்துப் பல போட்டிகளிலும் பங்குபற்றி முதலிடங் களைப் பெற்றுத் தம் பாடசாலையின் பெரு - மையைப் பேணி வந்துள்ளனர்.
- 54 -

\' (A # A #
• றோ. க. பெண் பாடசாலை அருட்செல்வி எட்விச்
அதிபர்
இந்நிலையில் 1960 ஆம் ஆண்டு, அனைத் திலங்கையிலும் பாடசாலைகளை அரசாங்கம் சவீகரித்துக் கொண்டது. கல்விக் கொள் கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதனால் மெல்ல மெல்ல இப் பாடசாலையின் தரம் தறைக்கப்பட்டு, 1973 ஆம் ஆண்டிலிருந்து ஆம் வகுப்புவரை மட்டுமே இயங்கியது. ஆண்டு தோறும் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சை முடிபுகள் இல்லப்போட்டி ள், கலைவிழாக்கள், பெற்றோர் தின விழாக் ள், பரிசளிப்பு விழாக்கள் மூலம் தம் சிற ன் வளர்ச்சியைக் கண்டு பெற்றோர் களிக் றார்கள்.
பாடசாலை அபிவிருத்திச் சபை, பாட ாலை முன்னேற்றத்தில் ஆக்கமும் ஊக்க மம் கொண்டுள்ளது. மாணவர் தொகைக் கற்பப் பத்து ஆசிரியர்களைக் கொண்டிருக்க 'வண்டிய இப் பாடசாலை கடந்த சில ஆண் களாக ஆறு ஆசிரியர்களையே கொண்டுள்

Page 91


Page 92
-- ----------------
(படம்)
மாதகல் சென். யோசே
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதர வுடன் மாதகல் புனித சூசையப்பர் பாட சாலை 1896 மார்ச் 25 இல் பண்டத்தரிப்பு அந்தோனியார் கோவிலுக்கருகாமையில் வண. அருள்திரு. உவில்லியம் ஓவன் அடி களால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலம் இங்கு இயங்கிய பாடசாலை குஞ்சிப்பிள்ளை கந்தப்பர் அவர்களது முயற்சியினால் மாத கல் அந்தோனியார் ஆலய வளவிலமைந்த தற்காலிக கட்டிடத்துக்கு 1904 ஆம் ஆண் டில் மாற்றப்பட்டது. வண. அருள்திரு ஜி, சின்னப்பர் பாடசாலையின் நிர்வாகத் துக்குப் பொறுப்பாகவிருந்தார். திரு. எஸ். வஸ்தியாம்பிள்ளை அவர்களே ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியராவர். வண. பிதா எஸ். றொட்றிகோ தொடர்ந்து அதி பராக நியமனம் பெற்றுப் பாடசாலையைத் திறம்பட நடத்தினார்கள்.
சஞ். சூசையப்பர் சபைத் துறவிகள் 1917 டிசெம்பரில் - பாடசாலையைக் கையேற்று இப்பொழுது பாடசாலை அமைந் திருக்கும் இடத்துக்கு மாற்றஞ்செய் தனர். மா, பலா, வாழை, முந்திரிகை முதலிய
5

ப் மகா வித்தியாலயம்
அ. தம்பிப்பிள்ளை
அதிபர்
பழமரச் சோலை நடுவில் சென். யோசேப் இருமொழிப் பாடசாலையாக உருவெடுத் தது. 1918 இல் 42 மாணவர்கள் ஆங்கில வகுப்பில் பயின்றார்கள். 1919 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்லூரியாகப் பதிவு செய்யப்பட்டது. 1921 இல் ஆரம்ப ஆங்கி லக் கல்லூரியாகவே கணிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித் தது. 1922 இல் வண. பிதா டெஸ்லாண்ட் இப்பாடசாலைத் துறவிகள் இருப்பதற்கு அழகான இல்லத்தை அமைத்துக் கொடுத் தார். ஊரவர்களின் உதவியுடன் நிரந்தர மான கட்டிடங்கள் அமைத்துப் பல வசதி களுடன் பாடசாலை இயங்க ஆக்கமும் ஊக் கமுமளித்தவர் வண. சகோதரர் எஸ் . பீலிக்ஸ் அவர்களே. வண. சகோதரர் எஸ். அலோசியஸ் அவர்கள் அதிபராகிப் பாடசாலை ஆங்கில மொழிக் கல்வியில் முன் னேற அரும்பணியாற்றினார்கள் •
1923 ஆம் ஆண்டளவில் கத்தோலிக்க திருச்சபையினர் மீண்டும் பாடசாலையைப் பொறுப்பேற்று நடத்தினார்கள். 1927 இல் வண. அருள்திரு. பி. நீக்கிலஸ் அவர்கள்
5 ---

Page 93
)լյրի
சேப் டுத் *கள்
விக்க பைப்
7 இல்
uff៩or
மாதகல் சென் யோசப்
இருப்போர்:
நிற்போர்:
தி ரு ம தி. M. R. இம் ம னு திரு. M. X, பெர்ளு) ன்டோ -
திரு. ஆ. சிவானந்தம் திருமதி
திருமதி. பொ. பரமசாமி திரு திரு. இ. சிவ ரா சா - தெ திருமதி. T. பாலச்சந்திரன்
 

மகா வித்தியாலயம்
வே ல் திரு. சி. பரம சா மி உப அதிபர் திரு. அ. தம்பிப்பிள்ளை-அதிபர்
. க. இராமநாதன்
மதி. நா. சிதம்பரநாதன் திரு. மா. சோமசேகரம் T பூழி லா ஸ்ரீ செல்வி. க. சே ஞ தி ரா சா

Page 94
அளவெட்டி அருன.
இருப்போர்: திருமதி. L. S. செல்லத்துரை
திரு. க. பாலசுப்பிரமணியம் நிற்போர்: ,
திருமதி. அ.சுந்தரராசா ெ திருமதி. இ. சுப்பிரமணியம்

னாசலம் வித்தியாலயம்
E) ல
திரு. வ. நாகராசா திரு ப. கனகரத்தினம் அதிபர் ம் திருமதி. செ. சுப்பிரமணியம் சல்வி. கு. மனோன்மணி திருமதி: செ.யோகராசா
திருமதி. சு. விவேகானந்தன்

Page 95
அதிபராகப் பதவியேற்றதும் மாண வர் என் ணிக்கை 250 ஆக உயர்ந்தது .
வடமாநிலத்தில் கத்தோலிக்க திருச். பையின் முதல் தமிழ் ஆண்டகையாக நிய மனம் பெற்ற மகா வந்தனைக்குரிய திரு எமிலியானு ஸ்பிள்ளை பி.எஸ்சி. அவ கள் 1-7-1932 முதல் 31-10-1934 வரை அதிபராகக் கடமை புரிந்து பாடசாலையில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார்கள் 1-11-34 முதல் 31-11-45 வரை வண யேசுதாசன் அதிபராக இருந்தார்.
திரு. என். ஜேம்ஸ் அவர்கள் அதிபரா 1939 இல் நியமனம் பெற்று 1966 வரை பணிபுரிந்தார்கள். 1951 இல் இப் பாட சாலை மாதகல் சென். யோசேப் ஆங்கி உயர்தரப் பாடசாலையாகத் தரம் உயர் தப்பட்டது. 1961 இல் அரசாங்கத்தா சுவீகரிக்கப்பட்டு, 1967 இல் மாதகல் சென் யோசேப் மகா வித்தியாலயம் எனப் பெய மாற்றஞ் செய்யப்பட்டது. ஏறக்குறை 30 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்ற இப் பாடசாலையை வட பகுதியில் ஒ சிறந்த ஆங்கிலக் கல்வி நிலையமாக்கிய பெருமை திரு. என். ஜேம்ஸ், ஜே. பி (1942 - 21-12-66 ) அவர்களுக்கே உரிய தாகும்.
ரம் - அதி
- திரு. சி. டபிள்யூ. நவரத்தினசிங்கம் அவர்கள் 1967 இல் அதிபரானார். அவ தமது குறுகிய காலத்தில் பொதுமக்கள் பழைய மாணவர்களிடம் பணம் சேகரித்;
ஆறு வகுப்புக்கள் இயங்கக்கூடிய மண்ட பம், காரியாலயம், திறந்தவெளி அரங் ஆகியவற்றைக் கட்டி மாணவர் தொகை டன் கல்வித் தரத்தையும் பெருக்கியும் ளார். இதுவரை காலம் 4 ஆம் வகுப்பு லிருந்து க. பொ. த. (சா. த. ) வகுப் வரை ஆண்கள் மட்டும் கற்ற பாடசா? யில் பாலர் தொடக்கம் 3 ஆம் வகுப் வரை ஆரம்பிக்கப்பட்டதுடன் சகல வகுப்பு களிலும் பெண் பிள்ளைகளும் கற்க வச யளிக்கப்பட்டது. 1 - 7 - 1968 இல் எள்
யோகரா

3 -
குமாரவேல் அதிபரானார் ( 9-9-70 வரை). 10-9-70 முதல் மு. சிவராசரத்தினம் அதிப ராக இருந்தார்.
ப
21-3-1973 ஏப்பிரல் தொடக்கம் 1977 . வரை திரு. எஸ். ஆனந்தக்குமாரசுவாமி ர் அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார் T கள். அரசாங்கம் 30,000/- பெறுமதியான
மனையியல் கூடத்தையும் அலுவலகத்தை யும் அமைப்பதற்கு அன்னார் கார ணகர்த் தராகத் திகழ்ந்தார்கள்.
T
மீண்டும் ஐந்து ஆண்டுகள் ( 29-1-78க 14-3-83 ) திரு. மு. சிவராசரத்தினம் அவர் ர கள் அதிபராகக் கடமையாற்றிய போது - ஆண்டுதோறும் பாடசாலைத் தினத்தை ல யொட்டி இல்ல விளையாட்டுப் போட்டி த்
களும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. ல் 1970 இல் இருந்து விஞ்ஞான பாடங்கள் 1. அறிமுகப்படுத்தப்பட்டன. 1971 இல் அயல ர் வரும் நண்பருமாகிய அமரர் எஸ். இராம ப நாதன் அவர்களின் உதவியால் ரூபா றி 12,000/- பெறுமதியான விஞ்ஞான உப
கரணங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப் பட்டன.
பு - இப்பாடசாலையிற் கற்ற பலர் வைத்தி
யர்களாகவும் உதவி அரசாங்க அதிபர்க
ளாகவும் நிர்வாக உத்தியோகத்தர்களாக டம் வும் ஆசிரியர்களாகவும் பணிபுரிகிறார்கள்.
அயற் கிராமங்களாகிய சில்லாலை, பண்டத் தரிப்பு, இளவாலை முதலிய இடங்களிலிருந் தும் மாணவர்கள் இப் பாடசாலையில்
சேர்ந்து ஆங்கிலம் பயின்று வாழ்க்கையில் த முன்னேற்றமடைத்துள்ளார்கள்.
பு|
" 15-3-83 இலிருந்து திரு. அ. தம்பிப் பி பிள்ளை அவர்கள் அதிபராக நியமனம் பு பெற்று இன்றுவரை கடமையாற்றுகிறார் 2 கள். இப்பொமுது 350 மாணவர்கள் கற் + கிறார்கள். 10 முழுநேர ஆசிரியர்களும் க் இரு பகுதிநேர (மனையியல், விவசாயம்) 6 ஆசிரியர்களும், ஒரு வசதிகள் சேவைகள் - >கட்டடண ஆசிரியரும் கற்பிக்கிறார்கள்.
- 57 -

Page 96
* - 2 - (4) - - - - - பு)
- - - - - - - - * -
- 2 '
கட்- இட்.
டே --- 172- - - - அப்பட 7 - - -
- ".
இளவாலை கன்னியர் மடம்
கல்வியின் மூலமே மனிதன் மாண்பு டன் வாழ்வதற்கு வழி அமைக்க முடியும் என்பதை எப்பொழுதும் கருத்திற் கொண் டிருந்த கத்தோலிக்கத் திருச்சபை தனது ஒவ்வொரு கோவிற் பங்குகளிலும் பாட சாலைகளை நடத்திவந்தது. இப்பணியில் துற வறச் சகோதர சகோதரிகள் முன்னணியில் நின்றனர். எனவே, இளவாலை மறை மாவட்டத்தின் தேவையை நிறைவேற்ற 1895 சித்திரை 15 ஆம் நாள் திருக்குடும்ப சபைக் கன்னியர் மூவர் இங்கு காலடி வைத்தனர். - யாழ். ஆயர் அதி வண. பொன்ஜீன் ஆண்டகை அவர்கள் புனித அன்னாள் பங்கின் பெருந்தெரு ஓரமாகச் ' சூசைச் சட்டம்பியார் '- பிரபலியமாக நடத்திவந்த பங்குப் பாடசாலையில் பணி புரியுமாறு கேட்டுக் கொண்டார். முன்னர் இப்பாடசாலை, கன்னியர் மடத்து முன்றி லில் இப்போதும் கிளை பரப்பிப் பொலிவுடன் நிற்கும் ஈரப்பலா மரத்தடியில் இருந்த தென்பதை நமது மூன்னோர் குறிப்பிடுவர். அதே நிலத்தில் ஆயர் தாபனத்தின் அடிக் கல்லை நாட்டிவைத்தார்,
- 58

பார்ட்
-- -- - - -
ਰਊ , ਇਹ ਹੈ ਕਿ ਰ ਰਿਹੈ . ਜੀ ਜੋ : 14 ਖਹਾ ਪ ਵਿਚ ਬੱਚ ਲਈ ਵ ਵਰ . ਉ ਭੁਲੇ ਨਾ 5 a 53 u 1 2 ਤੇ
- - - - - - - -
-ெபாட் டபா- Lஉ
- - -
மகாவித்தியாலயம்
அருட்செல்வி மேரி விக்ரறின்
அதிபர்
1896 வைகாசி 13 ஆம் நாள் புதிய மனையில் கன்னியர் குடிபுகுந்ததும் பெண் குழந்தைகளுக்கான பாடசாலை, தாபனத் தில் தனித்து இயங்கத்தொடங்கியது. கிடு கினால் வேயப்பட்ட இச் சிறு பாடசாலையில் வருட முடிவில் மாணவர் தொகை 130 ஆக உயர்ந்தது. பிரான்சியப் புரட்சியில் மலர்ந்த இச்சபைக் கன்னியர் தம்மை வழி நடத்திய ஐரோப்பிய தலைவிகளின் மேற் பார்வையில் முன்னேறிச் சென்றனர். அந் நாட்களில் இலத்தீன் மொழியில் உள்ள திருவழிபாட்டுக் கீர்த்தனைகளையும் அதன் இராகப் பண்களையும் கன்னியர் நமது சிறுமி களுக்கும் பயிற்றி கோவில் ஆராதனைகளைச் சிறப்பித்தமை இன்றும் எம் நினைவில் இருக்கிறது. 1901 இல் இது உதவி நன் கொடை பெறும் பாடசாலையாக அரசின் ழ்ேப் பதிவு செய்யப்பட்டது. கள்னியரின் பொறுப்பில் இயங்கி வந்த பெண்கள் விடு தியும் சிறுவர் இல்லமும் இதன் வளர்ச் நிக்கு உறுதுணையாயின.
- 1923 இல் புதியதொரு திருப்பம் ஆரம் பமாகியது. யாழ். ஆயர தும் கிராம மக்க

Page 97
"க்
ளதும் விருப்பிற்கினங்கப் பாடசாலேயி ஆரம்ப ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பிக்க பட்டன ( 3 - 5). ஐரோப்பிய கலப்பின தைச் சேர்ந்த கன். றிசா அதிபராகவு அக்னெஸ் உதவி ஆசிரியையாகவும் பன யாற்றினர். பின்னர் 15-1-1930 இல் இ வகுப்புக்கள் அரசின் கீழ்ப் பதிவு செய்ய பட்டு, தனித்து இயங்கத் தொடங்கியது கன். கொலற் அதிபராகப் பதவியேற்றர் கனிஷ்ட வகுப்புவரை கல்வி போதிக்க பட்டது (3 - 8 ).
1882 முதல் 1928 வரை யாழ் பாணம் கன்னியர் மடத்தில் இயங் வந்த பெண்கள் தமிழ் ஆசிரியர் பயி சிக் கலாசாலை நமது தாபனத்திற் மாற்றப்பட்டது. இந் நிகழ்ச்சி தமிழ் பாடசாலையின் வனர்ச்சிக்குப் பெரிது தூண்டுகோலாக அமைந்து அதனைச் சாதீ பாடசாலையாக்க உதவியதுடன் தொடர்ந் சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பும் ஆர பிக்கப்பட்டது. தகுதிபெற்ற மாணவர்கே ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சைக்கு ஆயத் தப்படுத்தப்பட்டனர். 1935 இ எல்லோராலும் சலோமைத் தாயார்" எ6 அன்புடன் அழைக்கப்படும் பெல்ஜிய நா டுக் கன்னியர், தாபனத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்ருர் (1935 - 1952 இவர் பல துறைகளிலும் விருத்தியை கொண்டுவந்தனர். புதியநிலம் கொ வனவு செய்யப்பட்டு வித்தியாலயத்தி மேல்மாடிக் கட்டிடம் நிர்மானிக்கப்பட் 1938 இல் ஆங்கில பாடசாலைக்குக் கை ளிக்கப்பட்டது. மேல்மாடியில் விடு மாணவிகள் தங்கினர். அத்துடன் மனை யல் கூடம், நூல் நிலையம், நுண்கலைக்கூட களும் நிர்மாணிக்கப்பட்டன. சமகால தில் ஆங்கில பாடசாலையின் அதிபராக கன் மேரி லூட்ஸ் பதவி ஏற்ருர், ( 1935 - 14 இவரின் அடிச்சுவடுகள் இன்னும் பழை மாணவரின் மனதில் பசுமையான நினை களைப் பரிணமிக்கின்றன. இவர் காலத்தி (1937) முதல்முறையாக சி. பா. த. பரீ சைக்கு ஆங்கில பாடசாலை மாணவிக பதின்மர் தோற்றி வெற்றியீட்டியன

壶
ו"ו
òf
குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆங்கில ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்றினர். 1939 இல் யாழ். கன்னியர் மடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லம் நமது தாபனத்திற்கு மாற் றப்பட்டதினுல் மாணவர் தொகை அதி கரித்தது. இதனுல் தமிழ்ப்பாடசாலை விஸ் தரிக்கப்பட்டதுடன் மாணவர் விடுதி வசதி களும் அதிகரிக்கப்பட்டன. இதன் வளர்ச் சியில் அதிபர்களான கன். அம்புருேஸ், மாகிறேற் மொனிக்கா, பப்றிஸ் ஆகியோர் முக்கிய இடத்தை வகித்தனர்.
தாபனத்தின் நடுநாயகமாக விளங்கியது திருக்கடும்ப ஆலயம். இன்றும் அது தனது முழுப்பொலிவுடன் நிற்கிறது. இத்தனையும் ஒன்று சேர்ந்து ஒரு குட்டி நகரமாகத் தாபனம் மிளிர்கின்றது வருடாந்த நாடகம், கலைவிழாக்கள், பெற்ற ர் தினங்கள், பொருட் காட்சிகள், பரீட்சைப் பெறு பேறுகள் என்பன யாழ் நகரில் எப்பாட சாலைக்கும் குறைந்தவை அல்ல என்பதை எடுத்துக் காட்டின.
1945 இல் நமது தாபனம் தனது
பொன் விழாவைக் கொண்டாடியது. அவ் வமயம் மாணவர் தொகை பின்வருமாறு:
தமிழ்க் சாதனு பாடசாலையில் - 400
ஆங்கில பாடசாலையில் - 260 ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் - 57 நெசவு பாடசாலையில் 15 اتم
இவர்களில் விடுதியில் 260 மாணவர்களும் சிறுவர் இல்லத்தில் 106 மாணவர்களும் தங்கி இருந்தனர். அதிபர்கள், ஆசிரியர் களில் பெரும்பகுதியினர் கன்னியர்களாக வும் பழைய மாணவராாகவும் இருந்தமை யால் தாபனத்தின் மூன்று கல்வி நிறுவனங் களும் தீவிர வளர்ச்சியடைந்து ஒன்றை ஒன்று நிறைவு செய்தன. பாலர் வகுப்பில் பிரவேசித்த ஒரு மாணவி பயிற்றப்பட்ட ஆசிரியையாக வெளியேறும் வாய்ப்பைப் பெற்றிருந்ததில் வியப்பில்லை. அதிபர்க ளான கன். பீற்றர் அசம்ரா, லூமிஞ ஆகியோர் (1946 - 154) இக்காலகட்டத் தில் பணிபுரிந்தனர். 1948ஆம் ஆண்டு இல
--- ہے۔ (؟

Page 98
வசக் கல்விச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினால் ஆங்கிலப்பாடசாலை ம ா ண வ ர் தொகை அதிகரித்தது. 1949இல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கொழும்புத்துறைக்கு மாற்றப்பட்டது. 7-1-26 முதல் 31-12-47 வரை திரு. வி. ஏ. யோண்பிள்ளை ஆசிரியர் கலாசாலை அதிபராகப் பணியாற்றினார்,
ஆசிரியர் கலாசாலைக் கட்டிடம் ஆங் கில பாடசாலையின் விஞ்ஞான தொழில் நுட்ப வகுப்புகளாக மாற்றப்பட்டது. இக் காலத்தில் 1 அதிபராக இ ரு ந் த ஐரிஷ் கன். மதர் பப்றிஸ் (1954 -- * 59) அவர்களின் அயரா உழைப் [பினால் 1959 இல் க. பொ. த. உ. த' வகுப்பு (கலைப்பிரிவு - தமிழ்) ஆரம்பிக்கப் கப்பட்டது. இதுவரை இலண்டன் பரீட் சைக்குத் தோற்றிய நமது மாணவிகள் தற்போது இலங்கைப் பல்கலைக்கழகப் பிர வேசத்துக்குப் போட்டியிட்டனர். மீண்டும் கன். கொலற் அதிபராகப் பதவி ஏற்றதும் நாடகத்துறையின் வளர்ச்சியை நோக்கி பெற்றோர், பழைய மாணவர் உதவியுடன் திறந்த வெளியரங்கு இரு வகுப்பறைகளு டன் அமைக்கப்பட்டது.
இவ்விதம் நமது தாபனத்தின் இரு கண்களாக ஆங்கில, தமிழ்ப் பாடசாலைகள் பீடு நடை போட்டுவரும் வழியில் 1960 மார்கழியில் அரசினால் சுவீகரிக்கப்பட்டு, கல்விப் பணிப்பாளரின் முகாமையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. 1-5-63 இல் முடிக் குரியதாக்கப்பட்டபோது மீண்டும் இரு பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தாபனத்திலிருந்தும் பாடசாலையின் எல்லை கள் பிரித்து ஒதுக்கப்பட்டன. மேல்மாடி ! யில் அமைந்திருந்த மாணவிகளின் விடுதி வகுப்பறைகளாக மாற்றி அமைக்கப்பட் டது. இடநெருக்கடி, நிர்வாக மாற்றம் இவற்றால் பாடசாலை வளர்ச்சியில் ஒரு | தளம்பல் நிலை ஏற்பட்டபோதும் அதிபர் - களான கன். கொலற், லிகோரி இவர்களின் ஒத்துழைப்பினால் மீண்டும் வித்தியாலயம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. பெளதிக இரசாயன ஆய்வு கூடங்கள் நிர்மாணிக் |
-- 60

கப்பட்டன் , மனையியல் கூடம் விஸ்தரிக்கப் 1பட்டது. க. பொ த. உ. த. பரீட்சைக்கு மனையியல், நுண்கலை (சித்திரம்) ஆகிய பாட.ங்களுக்கும் நமது மாணவிகள் தோற் றிச் சித்தியடைந்தனர். 2 2
1968 -- '74 இல் நமது வித்தியால யத்தின் முதன்மை மாணவியான கன். லுசில்லா அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் - காலத்தில் சகல துறைகளி லும் வித்தியாலயம் முன்னேறியது. நூல் நிலையத்தைப் புனரமைப்புச் செய் தார். 1970 இல் குடிநீர் வசதிக்காகக் கிணறு வெட்டப்பட்டது. 19 7 4 இல் கனிட்ட மாணவருக்கான வகுப்பறை பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் உதவியு டன் கட்டி முடிக்கப்பட்டது. (இன்னும் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கி டையில் நடைபெற்ற தமிழ்த் தின நாட கப் போட்டியில் நமது மாணவர் முதலி டத்தைப் பெற்றனர். 1975 --- 30-4-78 வரை (பழைய மாணவரான ) கன். பெற் றனிலா அதிபரானதும் புதிய கல்வித் திட் டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத் தினார், தே. பொ. க. சா. த. பரீட்சையில் 3 மாணவிகள் புலமைப் பரிசில்கள் பெற்ற னர். 11-5-77 இல் அவரது அயரா முயற் சியால் தே. பொ. க, உ. த. விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் வகுப் பறை ஒன்றையும் நிர்மாணித்தார்.
- 1-5-78 இலிருந்து தற்போதைய அதிப சான்(பழையமாணவர்)கன். மேரி விக்ரறின் கடமை ஏற்றுள்ளார். 1979 இல் வர்த்தக பகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. நிர்வாகம் பரவலாக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத் நின் பாரம்பரியத்தைப் பேணிக் காப்பதி லும் சகல துறைகளிலும் மறுமலர்ச்சி யைக் கொண்டு வருவதிலும் ஆசிரியர் கழகம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகி றது. மாணவரது ஒழுக்கம், கல்வி, விளை பாட்டு, கவின் கலைகள், தலைமைத்துவம், கூட்டுப் பொறுப்பு என்பவற்றிற்கு முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. இடவசதியைச்

Page 99
இருப்போர்: திருமதிகள்: மே. தி. இராஜநாயகம் சி. கணேசமூர்த்தி மே. தி. மனுவேற்பிள்ளை ய. பி. அலெக்சாண்டர்
செல்வி மே. கொன்ஸ்ரன்ரைன் திருமதி ந. திருநாவுக்கரசு சகோதரி மேரி விக்ரறின் - அதிபர் திரு. அ. பாலசந்திரன் சகோதரி மேரி. எம்மா திருமதி ந. நடராசா
திருமதிகள்: தே. ஆனந்தராசா மே. தி. றூ . யோன் பா. நடராசா நிற்போர் 1ம் வரிசை: திருமதிகள்: ய. மகாதேவன் மே. பி. யோசவ் செல்வி தே. மனுவேற்பிள்ளை
திருமதிகள்: சு.குமாரவேல் மே. செ. இம்மானுவேல் செல்வி மொ. சுவாம்பிள்ளை திருமதி றோ. ம. தவப்பிரகாசம் செல்வி சா. சிற்றம்பலம் திருமதி ப , இராஜசுந்தரம் -
செல்வி பூ. மயில்வாகனம் செல்வி லீ. நல்லதம்பி திருமதி அ. சிறிகுமரன் சகோதரி விக்ருவார் 2ம் வரிசை: திரு. செ. சண்முகவடிவேல் திருமதி சி. தர்மலிங்கம் செல்விகள் : ம. சபாரத்தினம் ய. கயித்தாம்பிள்ளை
செல்விகள்: மே. பி. அந்தோனிப்பிள்ளை மே. நி. யோசவ் லீ. யூ. சவரிமுத்து செ. கனகரத்தினம் செல்வி l. ந. வில்லியம் திருமதிகள்: ச.கனகரத்தினம் இ. சிவநேசன் செல்வி. ந. கந்தையா திரு. அ. ஜெயதாசன்
6 E * உ •

இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்

Page 100
காங்கேசன்துறை மகா
இருப்போர்: திருமதி M. பாக்கியநாதர் செல்வி E.
திரு. சி. வேலாயுதம்-அதிபர் திரு. R. அ திருமதி S. மார்க்கண்டு திருமதி T. கரு
நிற்போர் செல்வி M. சின்னத்தம்பி திருமதி G. வசந் திரு. E. செல்வராசா திரு. V. முருகேசு செல்வி S.
வலித்துாண்டல் றே. க.
செல்வி சுலோசனதேவி சுப்பிரமணியம்
திருமதி எம். ஆர் ே
 
 

வித்தியாலயம்
மார்சலின் திரு. S. விஸ்வலிங்கம் ப்பாத்துரை-உப அதிபர் பாகரன்
தகுமார் திரு. M. செபஸ்தியாம்பிள்ளை சுப்பிரமணியம் திருமதி M. S. மரியரட்ணம்
த. க. பாடசாலை
திரு. சூ. மரியாம்பிள்ளை-அதிபர்
யோசவ்

Page 101
it Lib
சமாளிப்பதற்காக 1980 இல் தாபனத்திட மிருந்து பெற்றுக்கொண்ட நிலத்தில் ஆறு வகுப்பறைகள் கொண்ட இருமாடிக் கட்டி டம் அமைக்கப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் புதுப்பிக்கப்பட்டன. நமது மாண விகள் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்ற அகில இலங்கை கவின் கலைப் போட்டிகளில் மூன்று முதலிடங்களையும் மேலும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 5 புல மைப் பரிசில்களையும் பெற்றுள்ளனர்.
இன்னும் தாபனத்தின் நிர்வாகமும் சிறப்பான முறையில் இயங்கி வரும் மாண வர் விடுதியும் சிறுவர் இல்லமும் நமது
s
EDUCATION IN KANKESANTE
EDUCATION A DURING THE
In the school at Tellippalai 480 of whom were not only ca and catechism and saying prayer of them, an uncontrovertible pro they had been taught (Baldaeus, school which eventually evolved of the Dutch school system, wit thombo - holder as headmaster fo prayers and reading and writing
- Education W. L. A. Don

வித்தியாலய வளர்ச்சிக்குப் பக்க பலமாக அமைந்துள்ளன.
இன்று நமது வித்தியாலயம் நாலு கட்டிடங்களையும் (9405 சதுர அடி) 1018 மாணவர்களையும் 36 ஆசிரியர்களையும் கொண்டு விளங்குகிறது. கடந்த 41 ஆண்டு களாக மாணவர் இல்லங்கள் இயங்கி வரு வதோடு ஆசிரியர் கழகமும் நன்முறையில் செயல்படுகின்றது. பெற்றேர், பழைய மாணவர், நலன்விரும்பிகள், கல்வி அதி காரிகள் தன்னலம் அற்ற சேவை புரிந்த முன்னுள் அதிபர்கள், ஆசிரியர்கள், தாப னத் தலைவியர், பங்குத் தந்தையர்களும் எமது மனமுவந்த நன்றிக்கு உரியவர்கள்,
HURA:
DUTCH PERIOD
there were nearly 1000 scholars pable of answering to questions 's but could also give the meanings of that they then understood what
in to the elementary Parish school h two or three teachers and the ir the teaching of the catechism and in the vernacular.
in Sri Lanka under the Portuguese, Peter, The Colombo Catholic Press,
AT TELLPALLA
P. 20) '...... It was this type of
Colombo, 1978. P. 127 & 128.
سعه lز)

Page 102
ਫੋਨ ਤੇ ਆ3 ਕਰ
காங்கேசன்துக
'' அன்ன யாவினும் புண்ணியங் கோடி
- ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' :) என்ற பாரதியின் வாக்குக்கு அமைய இந்து வின் நித்திலம் என அழைக்கப்படும் இலங் கைத்தீவின் பல பாகங்களிலும் கல்வித் : தொண்டாற்றிய அமெரிக்கச் சான்றோரின் இலச்சினையாக மிளிர்வது எங்கள் மகா வித்தி யாலயம். கனகரத்தின வள்ளலின் கொடைச் சிறப்பால் பெற்ற நிலப் பரப்பில் 1899 ஆம் ஆண்டு கால்கோள் செய்யப்பட்டது இப்பாடசாலையின் தாபகர் என்னும் பெருமை திரு. டி. எஸ். சான்டேஸ் என் பவரைச் சாரும்.
அந்நாளிலே தையிட்டி, மயிலிட்டி, காங்கேசன்துறை போன்ற கிராமங்களின் அறிவுப் பசியைப் போக்கிய கலைக் கோயில் இதுவாகும். சர்வதேச மொழியாகிய ஆங் கிலத்திற்கு ஆரம்பத்திலிருந்தே முக்கியத்து வம் அளித்து வந்ததும் இவ்வித்தியாலயமே யாம். இக்காரணத்தால் இவ்வித்தியால யம் அமெரிக்கன் மிசன் பாடசாலை என்ற

-யாலம்
-- -- ----- ஒரு 'கம் -----கன்-பைப்றம்
- - - - - - -
- - - - - வடிவம்)
bற மகா வித்தியாலயம்
எஸ். வேலாயுதம்
அதிபர்
பெயரை விட்டு ஆங்கில மகா வித்தியால யம் என்ற பெயரைத் தரமுயர்வுடன் 1967 ஆம் ஆண்டு பெற்றது. த.
'' ஒளியைத்தேடு ஒளியைப் பகிர் >> என்ற இலட்சிய வாக்குக் (Moto) கமையப் பல்துறைகளிலும் வளர்ச்சியுற்று மிளிர்ந் தது. திருமதி ஆர். ரி. நைல்ஸ் என்பவரின் கற்பித்தல் திறமையால் ஆங்கிலப் போட் டியில் கொழும்பு றோயல் கல்லூரி மாண வர்களுடன் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றது.
அதிபர் திரு. கே. ஆர். சுப்பிரமணியத் தின் காலத்தில் உன்னத வளர்ச்சிகண்டது. இவரது உழைப்பால் கல்விப்பேறு பெற்று வாழ்வில் முன்னேறிய மாணவர்கள் பலர் உளர். செல்வி வயிரமுத்து நாகேஸ்வரி அதி பர்), திரு. த இலங்காநேசன் (C. A. S.), திரு. துரைசாமி ( சுங்க இலாகா ), திரு. ந. சுந்தரலிங்கம், செல்வி தேவசுந்தரி, கலை வல் லுனரும் வானொலிப் புகழாளருமான திரு. பி. ரி. செல்வராசா போன்றோர் குறிப்பிடத்

Page 103
LJlt ர்ந் ?
TIL
னப்
பத்
ற்று
லர்
தக்க வர்கள். திருமதி பு: சச்சிதானந்த (S, L. E S-5) ஆக்கபூர்வமான பல பல களை ஆற்றினர். திரு. இராஐ. சண்மு ரத்தினத்திற்குப்பின் 1978 ஆம் ஆண்டி மகா வித்தியாலயத்தின் கல்வி, புறக்கிரு திய வளர்ச்சிகளுக்குப் பணியாற்று பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி முதல்வராகவும் காங்ே சன்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக மிருந்த உயர்திரு. அ. அமிர்தலிங்கம் அவ களின் ஆதரவுடன் செல்வா மண்டபட மனையியற்கூடம் அமைக்கப்பட்டன.
நீண்ட இடைவெளிக்குப்பின் பெற்ரு தின விழாவும் கட்டிடத் திறப்பு விழாவு ஒருங்கே உயர்திரு. தி மாணிக்கவாசக உயர்திரு. அ. அமிர்தலிங்கம் அவர்க3 முதன்மை விருந்தினராகக் கொண்டு சிற பாக நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டியும் ஒழுங்காக நடத்த 1978 ஆ ஆண்டு முயற்சி எடுக்கப்பட்டு, செயற்படு தப்பட்டது.
உதைபந்தாட்டப் போட்டியில் 19 இல் மூன்ரும் பிரிவினர் யாழ். பாடசா விளையாட்டுச் சங்க அரை இறுதிப் போ டியில் தெரிவாகினர். 1980 இல் மகாஜஞ கல்லூரியுடன் மோதி வெற்றிகண்டன கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் வட்டார ரீ யில் இரு இரண்டாம் இடங்களைக் சை பற்றியமை அத்துறையில் மேலும் மு னேறிச் செல்ல வாய்ப்பாக அமைந்த 1979 ஆம் ஆண்டு பாடசாலைச் சரித்திர தில் 19 மாணவர்கள் க. பொ. த. உயர் வகுப்பிற்குத் தகுதி பெற்றனர்.
இவ் வித்தியாலயத்தில் திருவாளர்க ஈ. டீ. கென்ஸ்மன் (1-3-32 - 15-3-38 ஏ. இராசையா (16-3-38 - 30-4-42 கே. ஆர், பொன்னம்பலம் ) 1 - 5 42ھ سے 50-9-48), கே. ஆர். சுப்பிரமணிய ( 1-11-48 - 23-5-67), எஸ். கந்தப்பிள்

體
୫
(29-5-67 - 642-68), திசூபதி பு: சச்சி தானந்தன் ( 7-2-68 - 20-3-71 ), திரு. இரா. சண்முகரத்தினம் (21.3-71-9-1-78) ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றி னர். 10-1-1978 முதல் திரு. சி. வேலாயு தம் அதிபராகப் பணியாற்றுகிறார்.
பழைய மாணவர் சங்கம் புதிதாகத் துளிர்விட்டுப் பாடசாலையில் வணக்கத்திற்கு இந்து ஆலயம் ஒன்றை நிர்மாணித்தது. திருவாளர்கள் க. மதிபாலன், மு. கருனேந் திரன் மு. குலேந்திரன் முன்னணி உழைப் பாளிகளாவர். நலன் விரும்பிகளில் ஒருவ ДтПТ657 திரு. மு. கனகநாயகம் (கிராம சேவையாளர்) முன் பக்க மதிலைக் கட்டித் தந்தார். மாணவர் நீர் விநியோகத்திற்குத் திருவாளர்கள் ந. ரவீந்திரன், மு. குணேந் திரன் ஆகியோரின் பெருமுயற்சியால் 5500 ருபா சேகரிக்கப்பட்டது. நீர்த்தாங்கி நிர்மாணிக்க விருக்கின்றனர்.
பாடசாலை விழாக்களில் விருந்தினராகச் சிறப்பித்த பெரியோர்கள் வரிசையில் பாட சாலைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஒரு சிலரை ஈண்டுக் குறிப்பிடுதல் சாலப் பொருத்தமே. திரு. அ. குமரகுரு (சட்டத் தரணி), அமரர் ஐ.பி. துரைரத்தினம், திரு. சி. சிவமகாராசா, திருமதி மங்கை யர்க்கரசி அமிர்தலிங்கம், திரு. சு. சிவசுப் பிரமணியம் (கல்வியதிகாரி) என்பவர்களே அவ்வரிசையில் அடங்குபவராவர்.
பாடசாலை நீங்கியோர்க்கான தொழில் நுட்பப் பயிற்சி நெறியாகப் 'புட்ைவையும் உடையமைத்தலும் " நடைபெறுகிறது. இதனைக் கால்கோள் செய்த பெருமை கல்வி அதிகாரி திரு. இராமநாதனையும் பாரளு மன்ற உறுப்பினரையும் சாரும்.
மேலும் பல துறையிலும் வளர்ச்சி காண ஐக்கிய உணர்வுடன் உழைக்கும்
ஆகினியர் குழாத்தினை இங்கு பெருமையுடன்
சிந்திக்கலாம்.

Page 104
- -- - - - - - - -
வலித்தூண்டல் றோ. க. த. க.
தேர்தல் -.
1 ਤੇ 8ਗੁਰ ਪੈਰ ਨਾ ਹੋ
-- நம் ஈழமணித்திருநாட்டை மேலைத் ( தேய மக்கள் ஆட்சிபுரிந்தபோது பாதிரி : மார் தத்தமது மதத்தினைப் பரப்பும் நோக் ( குடன் கல்வி நிலையங்களைத் தாபித்து கல் வியுடன் மதத்தையும் போதித்தார்கள். 1 அதன் வளர்ச்சிக்காகத் தமது மதம் மொழியைத் தழுவியவர்களை ஆதரித்து அரச ஊழியமும் வழங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை.
இதனடிப்படையில் யாழ். றோமன் கத் தோலிக்க பீடம் வலித்தூண்டல் புனித ! அன்னம்மாள் ஆலயத்தோடு இணைத்து ஒரு கல்விக் கூடத்தை 1900 ஆம் ஆண்டில் அமைத்தது. இளவாலைப் பங்குத் தந்தை யின் நிருவாகத்தில் மயிலங்கூடலைச் சேர்ந்த திரு. வெனேசிமுத்து, திரு. திருச்செல்வம், திருமதி ஞானப்பு ஆகியோர் ஒருவர் பின் ஒருவராய் ஆசிரியர் நியமனம் பெற்றனர்,
கி. பி. 1918 இல் இளவாலைப் பங்குத் ( தந்தை வண. கிறிஸ்ரோ அடிகளார் திரு ! மதி செசிலியா சந்தியாப்பிள்ளையை நியம் 6 னம் செய்தார். அன்னாரின் தன்னலமற்ற (கு
-- 54.

-----------
உ ப ப ப ப-2 - 1 கப் -2
ரம்பு ட் - - - - -- --'பட்டட்
ਤੇ ਸਰਬ ਹਕ ਹੋਰ ਦੀ ਟ ਸਪਤਾਲ ਦੀ ਗਲ ਸੁਣ , ਵੇ ਤੀਬ 8 ਵਹੀ ਹੈ
- - - - -
வித்தியாலயம் ---- சூ. மரியாம்பிள்ளை
அதிபர்
சேவையால் கி. பி. 1920 இல் அரசாங்க உதவி பெறும் தனிப் பாடசாலையாகப் பதிவு பெற்றது. இதனால் பரீட்சைக்குப் பிள்ளை கள் இளவாலைக்குச் செல்லும் நிலையும் மாறியது.
1983 இல் திரு. பீ. எஸ். நீக்கிலாப் பிள்ளை முதல்வராக நியமனமானார் (6-6. 33 -- 31-8=38). இவர்களின் உழைப்பா லும் அயற் கிராமப் பிள்ளைகளின் வருகை பாலும் கல்வித்தரம் 5 இல் இருந்து 8 ஆக உயர்வுற்றது. 1-1-1950 இல் நியமனமான திரு. வின்சென்றும் (31-12-56) அவர் பின் வந்த திரு. திருச்செல்வமும் (1-1-57 - 31-12-59) தத்தமது கடமையோடு நின்று விடாது கிராம மக்களின் நல்வாழ்விற்கும் அயராதுழைத்தமை போற்றற்குரியதாகும். 1960 இல் அரசாங்கம் தனியார் பாடசாலை களைச் சுவீகரிக்க முயன்ற போது திரு. தோமஸ் சின்னப்புவின் (வலித்தூண்டல் ) முயற்சியால் யாழ். - மேற்றிராசனம் கோவிற் காணியை உவந்தளிக்க மாறாவி விலைச் சேர்ந்த திரு. யேபியாஸ் பெர் னாண்டோ நன்கொடை நிதி நல்க ஊரவர்

Page 105
களின் ஒத்துழைப்புடன் தற்போதை கட்டிடம் நிருமாணிக்கப்பட்டது. அ பராக நியமனம் பெற்றிருந்த திரு. 60 - 1 - 1 و 49 - 2 I- II 3 س- 45 - 4 - 1 ) 61 و u_IrT) 22=4=70) மூலம் அரசாங்கத்துக்கு ஒப் படைக்கப்பட்டது. ஆ. சவிரிப்பிள் 3 (2-5-70 - 17-9-70), மா. அ. இராசைய (18-9-70 - 31-12-73), பீ. அன்ரனி பிள்ளை (30-2-74 - 9-2-77), சி. எ. அ போன்சஸ் (10-2-77 - 6-1=79) ஆகியோ இங்கு தொடர்ந்து அதிபராயினர்.
7-1-1979 முதல் திரு. கு. மரியா பிள்ளை அதிபராகப் பணிபுரிகிருர், திரும எம். ஆர். யோசவ், செல்வி சுலோஜ
காங்கேசன்துறையிற் கல்வி
விழி
5 froSur It gira) ஒன்று 19 நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வே. பொன்னம்பலவன், பண்டித வரும் விழிசிட்டியினர்) இப்பாடச சங்கரப்பிள்ளை இப்பாடசாலையை
ஒரு நூற்ருண்டுக்கு மேற்பட் றைக்கொண்டு விளங்கும் ஒரேயெ
 

出
தேவி சுப்பிரமணியம் உதவி ஆசிரியைகளா கவும் கடமை புரிகிறர்கள். இப்பாடசாலைச் சரித்திரத்தில் திருமதி செசிலியா சந்தியாப் பிள்ளை, திருவாளர்கள் நீக்கிலாப்பிள்ளை, வின்சென்ற், திருச்செல்வம், பி. யோசெவ் ஆகியோரின் சேவைகள் போற் றற்குரியவை ஆகும். அத்துடன் பங்குத் தந்தைகளாயிருந்து உ த வி ய 66 கிறிஸ்ரோ, வண. ஜேம்ஸ், வண. சூசை நாதன் அடிகளையும் மறந்துவிடமுடியாது.
கட்டிட விஸ்தரிப்புக்காக ரூபா 10,000 நிதியுதவி ஒதுக்கிய மறைந்த தலைவர் உயர் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர் களையும் நினைவிலிருத்துவது கடமையாகும்.
56 ஆம் ஆண்டு விழிசிட்டிக் சனசமூக பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை, பண்டிதர் ர் வே. சங்கரப்பிள்ளை ஆகியோர் (அனை rலையில் கல்வி பயிற்றினர். பண்டிதர் வே. நிர்வகித்தார்.
ட ஒழுங்கான கிராமியக் கல்வி வரலாற் ாரு கிராமம் விழிசிட்டி எனலாம்.
-தெல்லிப்பழையிற் கல்வி, L} & . \ }5.
ਵਡ
سده 5 6 است.

Page 106
11 A A # -- 9,
1---- -
ப ய ட 0 ਨੇ ਪੰh3 ਵ ੜ ਸੁਣ ਪਰ 33 ਲg பாகி 13 லேட்
ப- - - -
11லயம்
19 க
குரும்பசிட் மகா வித்தி
பெ
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதேச மதங்களின் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலும் இந்துப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இவற்றின் தொடர் அலை யாக 1900 ஆம் ஆண்டில் குரும்பசிட்டியில் பொன். பரமானந்தர் அவர்களால் ஒரு சைவப்பாடசாலை நிறுவப்பட்டது. 1902 இல் இது உதவி நன்கொடை பெறும் பாட சாலையாகப் பதிவு செய்யப்பட்டது.
குரும்பசிட்டி தமிழ்க் கலவன் பாட சாலை என மலர்ந்த இப் பாடசாலை மக்க ளால் மகாதேவ - வித்தியாசாலை என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் பொன். பரமானந்தர் வித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1980 இல் இருந்து பொன். பரமானந்தர் மகா வித்தி யாலயமாக உயர்ந்து நிற்கிறது.
- ஆரம்பநாள் முதல் 40 ஆண்டுகள் நிறு வகர் பொன். பரமா னந்தர் அவர்கள் இதன் அதிபராக விளங்கினார். சைவத்
- 66

- அட 1 - 2 - குட் பால் பய --
-- உe 1, 2
13: மா, 2 ( - - - -
Cਨੂੰ ? - ਉਸ ਰੋਜਾ
---------- வட்டு
டி பொன் பரமானந்தர் யொலயம்
சி. கனகசுந்தரம்
அதிபர்
தையும் தமிழையும் தம் இரு கண்களெனக் கொண்ட அவர்களின் ஒப்பற்ற தலைமை ஆயிரங்காலத்துப் பயிராக இப் பாடசாலை செழித்தோங்க வழிவகுத்தது. பாலர் வகுப்பு முதல் மாணவ ஆசிரியர் வகுப்பு வரை வகுப்புக்களை ஏற்படுத்தி உயர்கல்வி நிறுவனமாக உயரச் செய்தார். இப்பாட சாலையின் வளர்ச்சி இக்கிராமத்திற் செயற் பட்டு வந்த மிஷனறிப் பாடசாலை மூடப் - படக் காரணமாயிற்று.
வசாவிளான், பலாலி, கட்டுவன், குப் பிளான், புன்னாலைக்கட்டுவன் முதலிய கிரா மத்தவர்கள் எல்லாம் இங்கேயே கல்வி கற் றனர். இப்பாடசாலையின் கல்வித்தரங் கண்டு சாவகச்சேரி, நாவற்குழி, பூநகரி போன்ற தூர இடங்களிலிருந்தும் மாண வர்கள் தனியார் வீடுகளில் தங்கி இங்கு கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1940 இல் நாட்டின் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் ஆங் கிலக் கல்வி பெறும் நோக்கோடு இப்பகுதி

Page 107
பில்
குதி
 
 

L0YYYY0 KYYs KLL L 00S S KKSLL 0LS0SLLLLS0L S0LL LLLSL LLLLS0S00YSYS 57qoỹ so igotë ‘ec) · @@ 1ço o ugĪqiện · eo · @@ 1ço eu? rog · 4 · @ @ gmass@@@>画@@ (goudereuse) giúĝojo ofio (£ © ® quiego, ouds · @ @nog qionggo os@rı oko ĝons@g:4ılırīg)(sgï
suo u d-ro ou o ĝqi@@ qıloĝș însgï , urmg) @ @ @ @ @o@ uqoqi s'ri · @nog qi dogs“ o 1993; • oG) (5079)(5 4ırīgās,--qıños, o ideo og @@ prigono-1«offs as geg ‘Ti (501@@ qışığı99 o logog)o ·lo) @qi@$uấoud-Toidoqo@ : oso (501@@@@ toeg o un ĝơn@@ :ų urīg) sī£)Ő

Page 108
தெல்லிப்பளை சைவப்பிரகா
இருப்போர்: திருமதி ஈ. யே. எஸ். இராசகுளநாயகப் திரு. க. செல்வத்துரை-அதிபர் திருமதி க
நிற்போர் செல்வி க. புஷ்பராணி திருமதி மா. செல்வி ரா. த்திநாதர் செல்வி ந. சட
 

ச வித்தியாலயம்
ம் திரு. க. முருகேசு
ா. முருகையா திருமதி க. தவக்குமார்
நகுலேஸ்வரன் பாரத்தினம்

Page 109
மாணவர்கள் தூர இடங்களுக்குச் சென் கல்வி பயின்றனர். மேலும் 1946 இல் வ விளான் மத்திய மகா வித்தியாலயம் உத மாகியதால் இப் பாடசாலையில் ஐந்த வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புக்கள் நிறு தப்படவேண்டியதாயிற்று. இதனுல் இங் மாணவர்கள், ஆசிரியர்கள் தொகை குை பலாயிற்று. 1928 இல் 296 மாண6 களுக்கு ஒன்பது ஆசிரியர்கள் கல் பயிற்றினர். 1946 இல் 164 பிள்ளைகளுக் ஐந்து ஆசிரியர்கள் கல்வி பயிற்றினர்.
1946 இல் இருந்து ஐந்தாம் வகு. வரையே செயற்பட்டது. 1-5-1962 இ பாடசாலை அரசுடைமையானது. இப் பா சாலையில் நாட்டின் புதிய கல்விக் கொ கையின் விளைவாக 1969 இல் இருந் மீண்டும் ஆரும் வகுப்பும் பின் ஏனைய உய வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டு 1977 இ பத்தாம் வகுப்புத் தொடங்கப்பட்ட எனவே மீண்டும் மாணவர் தொகைய ஆசிரியர் தொகையும் அதிகரிக்கலாயிற். 1970 இல் 335 மாணவர்களும் 10 ஆ? யர்களும் இருந்தார்கள். 1978 இல் 5 மாணவர்களும் 19 ஆசிரியர்களும் இரு னர். 1984 இல் 776 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர். 1985 இ 815 மாணவர்களும் 25 ஆசிரியர்களு go 6 tri.
விவேகானந்த சபை நடத்தும் அசி இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைகள் எமது பாடசாலை 1969 இல் பாலர் பி! 2 ஆம் பகுதியில் முதலாம் பரிசையும் 19 இல் மூன்றும் பரிசையும் பெற்றமை குறி பிடத்தக்கது.
1958 இல் 78 அடி x 35 அடி ப. புள்ள கட்டிடமொன்றையும் 1968 இ 66 அடி X 17 அடி பரப்புள்ள கட்டி மொன்றையும் பெற்றேர் ஆசிரியர் சங், அமைத்துக் கொடுத்தது. 1972 60 அடி x 20 அடி பரப்புள்ள கட்டிட

it }ឆ្នាំ
து Liriஇல்
பும் று. 茄
25 ந்த 21 இல் நம்
... 6
1978 இல் 60 அடி x 2 0 அடி பரப்புள்ள மேல்மாடிக் கட்டிடம் என்பவற்றை அரசு நிறுவிக் கொடுத்தது.
இப் பாடசாலையின் உயர்ச்சிக்கு, இங்கு கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களே ஆதார நாயகர்களாக விளங்கினர். கடந்த 84 ஆண்டுகளில் சுமார் 78 ஆண்டுகள் இக் கிராமத்தவர்களே அதிபர்களாக விளங்கி னர். இப் பாடசாலை அதிபர்களாக அமரர் பொன். பரமானந்தர் மே 1900 - டிசம்பர் 1939 ) , சி. கணபதிப்பிள்ளை (10-12-39 - 30-10-60), திரு. த. கனக சபை (1-2-61 - 31-1-66), திரு. சீ. தம் பிப்பிள்ளை (1-2-66 - 7-1-68 ), திரு. மு. க. சுப்பிரமணியம் (19-1-68 - 26-5-77). திரு. சி. தாமோதரம்பிள்ளை (1-2-66 - 7-1-68), திரு. வை. பொன்னையா (8.1-68 - 19-9-78) ஆகியோர் கடமையாற்றியுள் ୋyTୋT୮f.
இப்போது அதிபராகக் கடமையாற்றி வரும் திரு. சி. கனகசுந்தரம் அவர்கள் 20 - 9 - 73 முதல் அதிபராகப் பணிபுரி கிருர்,
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது திரு. ரீ. ஆர். நல்லையாவும் 1-11-37 முதல் திரு. ஆர். ஆர். நல்லையாவும் 1940 முதல் பொன். பரமானந்தரும் 1941 முதல் ஆர். ஆர். நல்லையாவும் 1981 வரை திருமதி நல்லையாவும் பாடசாலை அரசுடைமையா கும் வரை திரு. பி. எஸ். நடராசாவும் முகாமையாளராயிருந்தனர்.
இக்கிராம மக்களின் பயன்மிகு ஒத்து ழைப்போடு இன்று இப்பாடசாலை உயர்ச்சி பெற்றுவருகிறது. கல்வித் தகைமை காரண மாக அயற்கிராமங்களிலிருந்தும் மீண்டும் இங்கு மாணவர் வருவதால் மாணவர் தொகை வருடா வருடம் அதிகரித்து வரு கிறது. இன்றுள்ள 815 மாணவர்களில் சுமார் 30 வீதத்தினர் ஆயற்கிராமத்தினரே.

Page 110
ப்ட் " - 5 - 8 இல் 1 - 5 கூடு - படம் -
கட- - -
- -- ------ -- -- - ப
தெல்லிப்பழை சைவப்பிரகாச
இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு காலம் தெல்லிப்பழையில் சைவ மறுமலர்ச்சிக்கு வித்திடப்பட்ட காலமா கும். அமெரிக்க மிசனரிகள் தெல்லிப்பழை யில் கல்வித்துறையில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட முயன்றுகொண்டிருந் தார்கள். ஆறுமுக நாவலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும் தென்தமிழ், வடமொழி, சைவசித்தாந்தம் ஆகியவற்றில் பேரறிவு பெற்றவருமான பேரறிஞர் ச. கதிர்காமையரின் முதற் புதல்வரான க. சுந்தரமூர்த்தி ஐயர் அவர்கள் திருமணத் தொடர்பு காரணமாகத் தெல்லிப்பழைக்கு வந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1900 ஆம் ஆண்டு சில பெற்றோர் தமது பிள்ளை களுக்கு மாலைவேளைகளிலும் வார இறுதி நாட்களிலும் கற்பிக்கும்படி ஐயர் அவர்க ளிடம் வேண்டினர். கிறித்தவச் சூழலில் படித்த மாணவருக்குத் தமிழறிவும் சைவ உணர்ச்சியும் உண்டாகுமாறு கற்பிக்க இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. * நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக' ம ா ண வ ர் தொகை மிகுந்துவந்தது >
-- 6

இ டா)
- வேல்ட பேட்ட - பாட்டம் எ --- போடாட்டலாம் - இம் ஆட்டம்) -பப்கும்
ਤਾਰੇ ਉਛ (g ਬਿਲ ਬੋਰਡ ਲਡਨ
2 ਟਨ , ਤੇ ਭੁੱਲ ਹੈ ਕਿ ਉਹ ਨਸ਼
2)
12ம்
(7)
- ப் ப ட
8
-- 2)
அவர்
ஐ கிழக்கு = வித்தியாசாலை
திருமதி கா. முருகையா
அதிபர்
எனவே ஐயர் அவர்கள் தமது இல்லத்த ருகே சிறு மண்டபம் அமைத்துப் பாடசா லையை நடத்திவந்தார். எனவே இப்பாட சாலை (ஐயர் பாடசாலை '' என வழங்கிவரு கிறது.
(யா
வா
ஐயரவர்களுடைய ப ா ட ச ா லை யி ன் வளர்ச்சி அமெரிக்க மிஷனரிகளுக்குப் பெரும் கலக்கத்தைத் தந்தது. ஜயர் அவர் கள் பாடசாலையைப் பதிவு செய்ய முயன் றதும் சைவ அறிஞர் ஆதரவும் நிதியும் வழங்கியதும் அவர்களுக்கு மேலும் கலக் கத்தை மிகுவித்தது. அவர்கள் பாடசா லையைப் பதிவு செய்யப் பெறாது தடுக்கப் பலவாற்றானும் முயன்றனர். ஆனால் 1901 ஆண்டு பாடசாலை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப் பட்டதோடு 1902 ஆம் ஆண்டில் முதல் வருடாந்தப் பரீட்சையும் நடைபெற்றது . குறுகிய காலத்தில் பாடசாலை பதிவு பெற ஐயரவர்களது உறுதியும் சைவப்பெரு மக் களும் மக்கள் தலைவர்களும் வழங்கிய ஆத ரவுமே காரண மாகும்.

Page 111
T
த்த
FIT
பரு
தப் "ח ע
பும் លឆ្នាំ
安町
75th
0.1
}L--
பப்
நல்
1ற
மக்
易占
புன்ஞலககட்டுவனின் ஒரு படச் லேயை நிறுவி அதன் தலைமையாசிரியரா ருந்து அதனை உதவி நன்கொடை பெறு பாடசாலையாகப் பதிவுசெய்து நடத்தி வரும் ஐயரவர்களின் தந்தையுமான டே றிஞர் ச. கதிர்காமயைர் பாடசாலையி முதல் முகாமையாளராகப் பணிபுரிந்தார் (1900-1905). 1906 முதல் 1918 வை ஐயர் அவர்களது சகோதரர் க. செ லையா ஐயர் பாடசாலை முகாமையா ராக அமர்ந்தார். இக்காலம் முழுவது ஐயரவர்களே தலைமையாசிரியராகப் பன புரிந்தார். 1918 இல் ஐயரவர்கள் மறைந் பின் அவரது சகோதரர் க. நடராசைய ஒராண்டு தலைமையாசிரியராகப் L 635 புரிந்து இடமாற்றம் பெற்ருர், 1928 ஆ ஆண்டிலும் இவர் குறுகிய காலம் மீண்டு தலைமையாசிரியராகப் பணியாற்றினு தொடர்ந்து இராசேந்திரம் (1919-1922 முத்துலிங்கம் (1922 - 1926), யேக்க (1927) ஆகியோர் தலைமையாசிரியராக பணியாற்றினர்.
ஐயரவர்கள் மறைவுக்குப் பின் க. சி ஞானக் குருக்கள் (1919), வே. தியாகர சக் குருக்கள் (1920) ஆகியோர் முகான யாளராகப் பணியாற்றினர். ஐயர் அவ கள் தமது சுவீகாரப் புத்திரரான ஆ தியாகராசையரைப் பாடசாலைப் பொறு பாளராக நியமித்திருந்தார். அவர் சிறு ராக இருந்ததால் பாடசாலைப் பொறுப் 1922 இல் தெல்லிப்பழை மகாஜனத் த மையாசிரியர் பாவலர் தெ. அ. துரைய பாபிள்ளை அவர்களிடம் ஒப்படைக்கப்ப டது. 1901 ஆம் ஆண்டு அமெரிக்க மிச ரிகளின் பொறுப்பில் வந்த தெல்லிப்பன ஆங்கிலப் பாடசாலையின் தலைமையாசிரி ராகி, 1910 இல் அப் பாடசாலையிலிருந் விலகித் தமது சைவ ஆங்கிலப் பாட லையை நிறுவியபோது அதற்கு மாண6 களை வழங்கும் முக்கிய ஆரம்ப பாடசா யாக இப்பாடசாலை அமைந்தது. 1923 ஆ ஆண்டில் தெல்லிப்பழை மகாஜனவி முகாமையாளராகப் பதவியேற்ற கா. அ ளம்பலம் அவர்களே இப்பாடசாலைக்கு

)
s
li
ப்
(5 ம்
முகாமையாளராகி 1942 ஆம் ஆண்டுவரை இப்பாடசாலையை நிர்வகித்தார். இக்கா லத்தில் (1924 - 1930) மகாஜனுவின் தலை மையாசிரியரான கவிஞர் கா. சின்னப்பா அவர்கள் இம்பாடசாலையின் தொடர்பாள TrT5'i (Correspondent) L u Gof (LUIT ň na Goyri . 1944 ஆம் ஆண்டு முதல் பாடசாலையை அரசு பொறுப்பேற்கும் வரை (15-08-1962) மகாஜன அதிபர் தெ. து. ஜயரத்தினம் அவர்கள் இதன் முகாமையாளராகப் பணி யாற்றினர்.
1928 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டுவரை அ. பரமசாமி அவர்கள்தலை மையாசிரியராகச் சிறப்புடன் பணியாற்றி ஞர். 1943 முதல் 1944 வரை க. நாக லிங்கம் அவர்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றினர். மீண்டும் 1944 முதல் 5-11-1948 வரை அ. பரமசாமி அவர்களே தலைமையாசிரியராகப் பதவி வகித்தார். அவர் அகால மரணமடைந்தபோது தி. சுந் தரமூர்த்தி அவர்கள் பதில் தலைமையாசிரி யராகப் பணியாற்றினர். 1948 முதல் 1952 வரை து. ஐயாத்துரையவர்கள் தலைமை யாசிரியரானுர். 1952 இல் செ. சிவசுப்பி ரமணியம் அவர்கள் பதில் தலைமையாசிரி யராகி, பின் இளைப்பாறும்வரை தலைமை யாசிரியராகப் பணியாற்றினர்.
1900 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தொடர்ந்து ஐயரவர்களது இல் லத்திலேயே நடைபெற்று வந்தது. 1923 ஆம் ஆண்டில் பாடசாலை இன்று அமைந் திருக்கும் காணி விலக்குப் பெறப்பட்டது. பாடசாலைக்குப் புதிய இடத்தில் புதிய கட் டிடம் கட்டப்பட்டது. 1928 இல் பாட சாலை புதிய இடத்திற்கு மாறியது.
1931 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக் கப்பெற்றன. 1933 இல் 8 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டு
அப்பொழுது தலைமையாசிரியராயிருந்த
திரு. க. நாகலிங்கம் அவர்களும் உடன் ஆசிரியர்களும் காட்டிய பேரூக்கத்தால்
سنہ 9;{} =

Page 112
சி. த. ப. (S.S.C.) வகுப்பு ஆரம்பிக் கப்பட்டது. 1943 இல் புதிய மண்டபத் துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிதி நிலை காரணமாக 1947-07-04 ஆம் திக தியே கட்டிடம் திறக்கப்பட்டது.
1952 இல் நிறுவகர் நினைவாகப் பாலர் பகுதிக் கட்டிடம் அமைக்கப்பட்டது. மு. இராமுப்பிள்ளை அவர்கள் வழங்கும் நிதி யுதவிகொண்டு நூலகக் கட்டிடம் அமைக் கப்பட்டது. 1953 இல் அரை ஏக்கர் நிலம் விலைக்குப் பெறப்பட்டது. 1959இல் மன யியல் ஆய்கூடத்துக்கு அத்திபாரமிடப் பட்டது.
1952 ஒக்ரோபர் 4 ஆம் திகதி வித்தி யாலயப் பொன் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1960ஆம் ஆண்டு மே மாதத்தில் வச்சிர விழாக் கொண் டாடப்பட்டது. இரு விழாக்களின் நினை வாகவும் சிறப்பு மலர்கள் வெளியிடப் பட்டன. இவ்விரு மலர்களிலும் பாடசாலை யின் வரலாறு மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க தாகும்.
காங்கேசன்துறையிற் கல்வி
றிருந்தது. தெல்லிப்பழைப் பந்தியில்
தெல்லிப்பழையி தெல்லிப்பழை கிழக்குப் பகுதியில்
பற்றிய குறிப்பு பாவலர் துரையப்பா ளது. ' தெல்லிப்பழைச் சந்தியில் அ மையுடைய பரம்பரையினர் இவ்வுணர் மைப் பண்புக்கும்) இனம் கண்டுகொள் தனர். கதிர்காமச் சட்டம்பியார் என்ரு புலமை வாய்ந்த கல்விமான் என்பது
சட்டம்பியார் தமிழ், சங்கதம் ஆகிய ராக விளங்கினர் " இக் கதிர்காம்ச் 4 குருகுலம் ஒன்றை நடத்தியிருப்பார் எ
70

எமது பாடசாலை வட்டார நிலைகளிலும் அகில இலங்கை நிலைகளிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பரிசு பெற்று வருகின்றது. 1956, 57, 58 ஆம் ஆண்டுகளில் எமது மாணவர் அகில இலங் கைத் தமிழ் மறைக் கழகம் நடத்திய திருக்குறள் மனனப் போட்டிகளில் பதக் கப் பரிசில்களும் புத்தகப் பரிசில்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 1956 இல் செல்வி இ. சிவபாக்கியமும் 1958 இல் செல்வி இ. சிவஞானம்பாளும் வெள்ளிப் பதக்கப் பரிசில்களைப் பெற்றனர். 1957இல் செல்வி இ. சிவபாக்கியம் தங்கப் பதக்கப் பரிசில் பெற்றர்.
எமது மாணவர் வட்டார மட்டத்தில் கல்வித் திணைக்களம் நடத்திய பண்ணி சைப்போட்டியில் முதலிடம் பெற்று மாவட் டப் போட்டியிற் பங்குபற்றியமையும் விசேடமாக அண்மையில் நடைபெற்ற ஆங்கிலப் போட்டிகளில் 'ஆ' பிரிவு பாட சாலைகளுக்கிடையில் முதலாம் இடங்களைப் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டமையையும் அவதானிக்கும் போது பாடசாலை பழைய புகழ்நிலையை நோக்கிச் செல்கிறது என்ற நம்பிக்கை ரற்படுகிறது.
ற் குருகுலம்
கிராமியக் கல்வி மரபு நிலைபெற் இருந்த கதிர்காமச் சட்டம்பியார் பிள்ளை நூற்ருண்டுவிழா மலரில் உள் மைந்திருந்தது ஒரு வீடு. அதற்குரி வுகளுடன் (சைவ உணர்வுக்கும் பழ "ளக்கூடிய குடும்பத்தினராக இருந் ?ல் அவர் அக்காலத்தில் இருமொழிப் யாவருக்கும் தெரியும், கதிர்காமச் இருமொழிகளிலும் புலமையுடையவ "ட்டம்பியார் அக்காலத்தில் சிறந்ந ன்பதில் ஐயமில்லை.
=தெல்லிப்பழையிற் கல்வி, பக். 16.

Page 113
མི་
。
ö
காங்கேசன்து f ருே. க. த.
1882 ஆம் ஆண்டு திரு. வேறட் பொன்ட் என்னும் கிறிஸ்தவப் பாதி யாரால் இப்பாடசாலை ஒரு சிறு ஒலை கொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 60 பிள்ளைகளுக்கு இரு ஆசி யர்கள் கல்வி பயிற்றினர்.
1918 ஆம் ஆண்டு திரு. ஜோன் பிள்ை என்பவர் அதிபராகக் கடமைபுரிய நியமி. கப்பட்டார். அவருடைய விடாமுயற்சி யால் பாடசாலை சிறிது சிறிதாக முன்னே றத் தொடங்கியது. அவருடைய கால தில் 5 ஆம் வகுப்புவரை மாணவர்கள் கல்வி கற்றர்கள்.
1942 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக முன் னேறி 1956 ஆம் ஆண்டில் 261 மாணவ களும் 7 ஆசிரியர்களும் இருந்தார்கள்.
1958 ஆம் ஆண்டு 271 மாணவ களும் 8 ஆசிரியர்களும் 1960 ஆ ஆண்டு 279 மாணவர்களும் 10 ஆசிரிய களும் இருந்தனர். இக் காலத்தில் இப்பா
 
 

1றை s... L U TLgFIT żgu)
மு. மார்க்கண்டு அதிபர்
சாலையில் 10 ஆம் தரம்வரை வகுப்புக் கள் இருந்தன. சமய, கலாசார, விளை யாட்டுப் போட்டிகளில் முன்னிடத்தை வகித்ததுடன் 10 ஆம் வகுப்புப் போட்டிப் பாடசாலைகளிலும் ஒன்ருகத் திகழ்ந்தது. வேலனை, காரைநகர் முல்லைத்தீவு, கரம் பன் ஆகிய ஊர்களில் இருந்தும் மாணவர் கள் இங்கு வந்து கல்வி கற்றிருக்கின்றர்கள். இதற்குரிய ஆதாரங்களும் பாடசாலைக் குறிப்புகளில் காணக்கூடியதாக இருக்கின் றன. இக்காலப் பாடசாலை முன்னேற்றத்திற் குத் திரு.வ. சிங்கராசா (1-11-54-30-4-69), (1-2-70-31-12-70),திரு. ஞா. பத்திநாதர் (1-5-61-31-12-68) ஆகிய அதிபர்கள் முழு மூச்சுடன் உழைத்திருக்கிரு?ர்கள்.
1982 ஆம் ஆண்டு பாடசாலையை அர சாங்கம் பொறுப்பேற்றது. அக்கால அர சாங்கக் கொள்கைப்படி பாடசாலை 5 ஆம் வகுப்புக்கு மேல் இயங்க முடியாது போய் விட்டது. இப்படியே நாளுக்குநாள் வகுப்புக் களும் குறைய, ஆசிரியர்களும் குறைந்தனர். 1974 ஆம் ஆண்டு 90 மாணவர்களும் 3 ஆசி ரியர்களும் உள்ள சிறு ஆரம்ப பாடசாலை
سیسم : 1 ? ہمت۔

Page 114
இய்ங்கியது. இக்காஸ்த்தில் ஒரு பழைய இடிந்த கட்டிடமும் 40 அடி X 20 அடியில் ஒரு சிறிய கட்டிடமும் இருந்தன. மலசலகூடம் கிடையாது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. பாடசாலைக்கு மாணவர் வரு வதற்கு ஒழுங்கான பாதை இருக்க வில்லை. 1976 இல் பாடசாலைக்கு நிரந்தர மான ஒழுங்கான பாதை புகையிரதப் பகு தியின் உதவியுடன் அமைக்கப்பட்டது. அவ் வாண்டிலேயே 60 x 20 சதுர அடி அளவி லான ஒரு புதுக் கட்டிடமும் அமைக்கப் பட்டது. 1977 ஆம் ஆண்டு உடைந்த பழைய கட்டிடத்தை நீக்கி 60 X 20 சதுர அடியிலான இன்னுெரு கட்டிடமும் அமைக் கப்பட்டது.
星)辛
1978 ஆம் ஆண்டு தூர்ந்த நிலையி லுள்ள கிணறும் புதுப்பிக்கப்பட்டு அதற் கேற்ற கட்டிடங்களும் அமைக்கப்பட்டன. 1979 ஆம் ஆண்டு மலகூடமும் அமைக்கப்
ill-gil.
1976 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பா டசாலை 150க்கு மேற்பட்ட மாணவர் களையும் 5 ஆசிரியர்களையும் 5 வகுப்புக்க
காங்கேசன்துறையிற் கல்வி:
விழிசி1 விழிசிட்டியில் காலத்துக்குக் கா உயர்கல்வி நிலையங்களை அமைக்கும்
Li-61 T.
1894 ஆம் ஆண்டு கல்கத்திரப் வில் ( R. A.) சித்திபெற்ற சின்ன கல்விக் கழகம் ஒன்றை விழிசிட்டியில் பதிப்பிள்ளை என்பவரும் கற்பித்தா சிட்டி ஞானவைரவ சுவாமி கோவில்
நடைபெற்றது.
இதன் பின்னர் 1900 முதல் 19 பட்ட திரு. க. காசிப்பிள்ளை இப்பா தினூர். 1904 இல் பிரமறுரீ பாலசுப் பொறுப்பேற்று 1910 ஆம் ஆண்டு வ
nomen
7-س-

ளேயும் உடைய சகல வசதிகளும் கொண்ட முழுப்பாடசாலையாக இயங்கி வருகின்றது,
ருேமன் கத்தோலிக்க சமயக் கல்விக்கு மயிலிட்டி சென் யோசப் மடத்திலுள்ள அருள் சகோதரி மேரி அசெம்ஷன் என்ப வர் இலவசச் சேவை செய்து வருகிறார்.
தற்சமயம் 60 அடி x 20 அடி, 50 அடி x 20 அடி, 40 அடி x 20 அடி அளவு டைய 3 கட்டிடங்களுடன் கிணறு, மலகட, பாதை வசதிகளுடனும், 172 மாணவர் கள் 5 ஆசிரியர்கள் 5 வகுப்புக்களுடனும் மிகத் திறமையுடன் இயங்கி வருகின்றது.
இப்பாடசாலையில் திருவாளர்கள் என். டானியல் (5-1-26 - 16-12-35), ஏ. மரி யாம்பிள்ளை (16-12-35 - 31-8-40) , எல். பாக்கியம் (1-1-41 - 31-12-41), ஜி. யே. பெனடிக்ற் (1-1-42 - 31-12-49), எஸ். லூயி (1-1-50 - 20-10-54), ஆ. சவிரிப் பிள்ளை (1-3-71 - 14-5-75), மா. பாலசுந் தரம் (15-5-75 -17-1-85) ஆகியோர் அதி பர்களாகப் பணிபுரிந்தனர். திரு. மு. மார்க்கண்டு 18-1-85 முதல் அதிபராகப் பணியாற்றுகிறர்
'L List)
லம் பிராசீன முறையிலான தமிழ் முயற்சியில் விழிசிட்டி அறிஞர்கள் ஈடு
பல்கலைக்கழகத்தில் கலை முதல் தேர் க்குட்டியார் கதிரிப்பிள்ளை என்பவர் நடத்தினுர், அவரோடு சு. கண ". இப்பாடசாலை 1899 வரை விழி வடபுற வீதியிலிருந்த இல்லத்தில்
23 வரை காசிச் சட்டம்பியார் எனப் டசாலையைத் தமது இல்லத்தில் நடத் பிரமணிய ஐயர் இப்பாடசாலையைப் ரை நடத்தினர்.
- தெல்லிப்பழையிற் கல்வி, பக், 14
D

Page 115
鬣 சுந் தி
மருதமும் நெய்தலும் இணைந்தழகு கொழிக்கும் இயற்கையெழில் மிகு காங் கேசன்துறை, வரலாற்றுப் பெருமையும் புரானச் சிறப்பும் மிக்க மண், இந்த மண் ணின் மைந்தர்கள் எழுத்தறிவு பெற்றவ ராக ஏற்றமுறுவ கற்கு, அறியாமை இருள கற்றி அறிவொளி பெறுவதற்கு இம் மண் ணின் ஊருணி நீர் போன்ற பேரறிவாளர் திரு பெருந்துணையாயிற்று. ஒருமைக் கண் ஒருவன் பெற்ற கல்வி அவன் எழுமைக்கம் துணை செய்யும் என்பதை இதயத்திருத்திய ஈந்துவக்கும் ஈர நெஞ்சம் படைத்த பெரி யோர் அறிவுக் கண்ணைத் திறக்கும் அரிய கலைக்கூடம் ஒன்றை இம் மண்ணிலே அமைத்தனர். அம் முயற்சியின் விளைவே கலை நலங்கள் எழில்பெறும் நடேஸ்வராக் கல்லூரி, பொலியுமாழி வளங்கள் யாவும் நிறை காங்கேசன்துறையிலே கவினுற நிமிர்ந்து நிற்கின்றமை. பல அறச் செயல்களை அடுக்கடுக்காகக் குறிப் பிடும் அமரகவி பாரதி 'அன்னயாவிலும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்
 

க் கல்லூரி
து. பாலசிங்கம் அதிபர்
கெழுத்தறிவித்தல்" என்கின்றன். இதல்ை தான் அவன் வீடுகளை கலையின் விளக்க மாக்கி, வீகிகள் தோறும் பலப்பல பள்ளி கள் சமைக்கப் பாருலகத்துக்கு அறைகூவல் விடுக்தான். இந்க உயரிய இலட்சியத்தை உள்ளத்திலே பதித்திட்ட காரணத்தால் தான் காங்கேசன்துறை மண்ணிலே அரிய கலைக்கூடமாக நடேஸ்வராக் கல்லூரி உரு வாகமுடிந்தது.
நடேஸ்வTக் கல்லூரியின் வரலாற் றுப் பின்னணியை 1901 ஆம் ஆண்டிவி ருந்து மதிப்பிடலாம். குறித்த ஆண்டில் இன்றைய கல்லூரி வீதியில் அமைந்துள்ள நாசிங்க வைரவர் ஆலயத்துக்க அருகாமை யில் ஆங்கில - சுதேச மொழிப் பாடசாலை (Anglo Vernacular School) 6Taörgyth G). Puu ருடன் ஒரு கல்விக்கூடம் உருவாக்கப்பட் டது. இவ்வறப்பணியைத் தொடக்கி வைத்த பெருமை தையிட்டிக் கிராமத்தில் வாழ்ந்த ஆறுமுக உடையார் குடும்பத் தையே சாரும். இப் பாடசாலை இயங்கி

Page 116
:31 ந் த அதே வேளை சைவத்தமிழ் வித்தி வாலயம் ஒன்று, இன்று நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ள இடத்தில் உருவாக்கப்பட்டது. வீமன்காமத் தைச் சேர்ந்த திரு. க. தம்பிப்பிள்ளை அவர்கள் இந்த அறப்பணிக்கு கால்கோள் நாட்டியவராவார். சிரேஷ்ட தராதரப் பத்திரம் வரை இப் பாடசாலையில் வ குப் புக்கள் அமைந்திருந்தன. இப்பாடசாலை மாணவரின் அறிவுத் தாகத்தைத் தணித்து வந்த அதேவேளையில் 1901 ஆம் ஆண்டு ஆறுமுக உடையார் குடும்பத்தவர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கில சுதேச பாடசாலை {Anglo Vernacular Schoo!) இயங்கமுடி யாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஆங் கிலப் பாடசாலை ஒன்றை நடாத்தும் உரி மையை ஆறுமுக உடையார் குடும்பத்திட மிருந்து திரு. தம்பிப்பிள்ளை அவர்கள் பெற்றுக் கொண்டார். இதன் விளைவாக இன்று நடேஸ்வராக் கல்லூரி இயங்கும் இடத்திலே, ஆரம்ப ஆங்கிலப் பாடசாலை (English Elementary School) உருவாகிற்று. காங்கேசன்துறையில் ஒரே நிர்வாகத்தின் கீழ் சைவத் தமிழ் வித்தியாலயம், ஆரம்ப ஆங்கிலப் பாடசாலை ஆகிய இரு பாட சாலைகள் இயங்கின. 19 24 ஆம் ஆண்டு ஆரம்ப ஆங்கிலப் பாடசாலை இந்து ஆங் கிலப் பாடசாலை (Hindu English Schoo!) எனப் பெயர் மாற்றம் பெற்றதோடு ஆரம் பப் பாடசாலை விடுகைச் சான்றிதழ் வகுப் பும் உருவாக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இந்து ஆங்கில பாடசாலை நடேஸ்வராக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. முகாமையாளர் திரு. தம்பிப் பிள்ளை அவர்களின் மகன் நடேஸ்வரனின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டிருக்கலாம். 1949 ஆம் ஆண்டு நடேஸ்வராக் கல்லூரி யுடன், தனியாக இயங்கிவந்த சைவத் தமிழ்க் கலவன் வித்தியாலயம் ஒன்றிணைக் கப்பட்டது. இப்பகுதி மக்களின் பேராதர வும் ஆசிரியப் பெருமக்களின் அயராத உழைப்பும் சீரிய நிர்வாகத் திறனும் நடேஸ்வராக் கல்லூரி ஒரு முதல்தரக் 6 கல்லூரியாக முகிழ்த்திட வழி சமைத்தது. 1-9-1957 இல் இப் பெருமை கல்லூரிக்குக்
- 74

எட்டியது. இத் தரமுயர்வுக்குக் காரண மாக விளங்கியவர் கல்லூரி வளர்ச்சிக்குத் தன் உழைப்பையும் பொருளையும் முழுமை யாக அர்ப்பணித்தவரும் முகாமையாள ரின் மருமகனும் இக் கல்லூரியின் அதிப ருமான உயர் திரு. வ. கந்தசமி அவர்களே யாவார். அரச நன்கொடை பெற்று தனி யார் பாடசாலையாகத் திகழ்ந்த இக் கல் லூரி 1962 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது. எனினும் அதன் தனித் துவமும் பாரம்பரியமும் பேணப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் 1-1-1979 இல் நடேஸ் வராக் கல்லூரியின் கனிட்ட பிரிவு தனி யாகப் பிரிக்கப்பட்டு - நடேஸ்வராக் கனிட்ட வித்தியாலயம் என்ற பெயருடன் தனி நிர்வாகத்தின் கீழ் 4ெ: 7ண்டுவரப்பட 6 ஆம் வகுப்புத் தொடக்கமாக 12 வரை வகுப்புக்களைக் கொண்டு - நடேஸ்வராக் கல்லூரி இயங்கி வருகிறது.
எண்பது ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாற்றுப் பாரம்பரீயத்தைக் கொண்டு திகழும் இக் கல்லூரி, தனது வரலாற்றுக் காலகட்டத்தே அளப்பரும் சாதனைகளை ஈட்டியுள்ளது. கல்வித் துறையிலே விளை யாட்டுத் துறையிலே, கலை கலாசாரத் துறை யிலே இதன் சாதனை யாழ் மாவட்டத் திலேயே குறிப்பிட்டுக் கூறுமளவுக்குப் பெருமை பெற்றதோடு அகில இலங்கை ரீதியான வெற்றிகளையும் அது ஈட்டியுள்ளது. இதன் கல்விப் பெருமைக்கு இங்கு பணி யாற்றிய ஆசிரியப் பெருமக்களும் அதிபர் களுமே முக்கிய காரணஸ்தர்களாவர் நிர்வாகத் திறமை மிகு அதிபர்களாக இப் பாடசாலையை வழிநடத்திய திரு. ஈ. கே. சிவசுப்பிரமணியஐயர், திரு. ஈ. கே. சந்திர சூடாமணி ஐயர்(19 26 முதல் ஆசிரியர்), திரு. வ. கந்தசாமி, திருவாளர்கள் ஆ. மார்க் கண்டு, க. கிருஷ்ணபிள்ளை, க. சிவப்பிர காசம், பொ. சோமசுந்தரம், வி. கனக ) நாயகம், இ. க. குலசேகரன் ஆகியோர் வரிசையிலே நின்று இன்று இக் கல்லூரியை வழிநடத்திக் கொண்டிருப்பவர் இக் கல் லூரியின் பழைய மாணவரும், நீண்டகாலம் இங்கு ஆசிரியராகவும் பின்னர் துணை அதி
1 05 % 5 5 5 10 11 $ 1 # # 5 1 / 1 க 4 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

Page 117
பராகவும் LIணி யாற்றிவந்த திரு. து . பால் சிங்கம் அவர்களாவர். திரு. வ. கந்தசாமி அவர்கள் அதிபராக இருந்த காலம் இட் பாடசாலையின் பொற்காலம் எனக் குறிப் பிடுதல் முற்றிலும் பொருத்தமே. இப் பாடசாலை தரமுயர்விற்குக் காரணமான விளங்கியவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தப் உழைப்பையும் பொருளையும் முழுமையாக
அர்ப்பணித்தவரும் முகாடை! யாளரின் ம மகனும் இக் கல்லூரியின் அதிபருமான உயர்திரு வ. கந்தசாமி அவர்களும் அவர் தம் மைத்துனரும் பின் கல்லூரி முகாடை யேற்றுக் கொண்டவருமான திரு. த. சிவ
ஞானமுமேயாவர்.
10. கூA - கட் ட ட சம்?
நகரக் கல்லூரிகளைப்போல இக் கல் லூரி வசதி படைத்ததல்லவெனிலும் தனது வசதிக்கமைய மாணவர் கல்விதனை வளர்க் சிப் பாதையில் இட்டுச் செல்கிறது! ச. பொ. த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஆண்டு தோறும் மிகச் சிற தனவாக அமைந்து வருகின்றன. .
1 |
சி.
S
ரி)
ஆசிரியர் பற்றாக்குறை மத்தியிலும் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கலை வர்த்தகம் ஆகிய துறைகளுக்கு ஆண்டு தோறும் நாம் மாணவர்களைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கின்றோம் மாபொல புலமைப் பரிசில் பெறும் வாய்ப் பும் நமது மாணவர்களுக்குக் கிட்டியுள் ளது. கல்வித்துறையில் மட்டுமன்றி, விலை யாட்டுத் துறையிலும் நமது கல்லூரி பா சாதனைகளை ஈட்டி வந்துள்ளது. - இக் கல் லூரியில் - ஆசிரியராகப் பணியாற்றிவந்த திரு. க. பரஞ்சோதி அவர்கள் இங்கு மான வராக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நிகழ்ந்த மெ! வல்லுநர் போட்டியில் ஈட்டியெறிதலில் ஏற்படுத்திய சாதனை நீண்ட காலமா. முறியடிக்கப்படாதிருந்தமையை பெருமை யுடன் குறிப்பிடலாம். அகில இலங்.ை ரீதியிலும் நடேஸ்வராவின் பெயர் விை யாட்டுத் துறையில் அறிமுகப்படுத்த பட்டது. கரப்பந்தாட்டப் போட்டியி. பெரும்பாலும் ஒவ்வோர் ஆண்டும் நமது
க்
பு.
ர்
ல்
ம்
தி

கல்லூரிக் குழுவினர் 16.1ாழ் மாவட்ட விரு தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந் துள்ளதோடு அகில இலங்கை ரீதியில் நடை பெறும் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்று வரு கின்றனர்.
உதை பந்தாட்டப் போட்டிகளில் நமது கல்லாரிக் குழு யாழ் மாவட்டத்தின் ' சிறந்த குழுக்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வந் துள்ளது. யாழ் மாவட்ட விளையாட்டுச் சங்கத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் இறுதி நிலைப் போட்டிகளில் கலந்து கொள் (ளும் வாய்ப்பினைப் பெற்றதோடு, திணைக் களம் நடாத்திய போட்டிகளில் நமது பதி னேழு வயதுப் பிரிவினர் விருதாளராகத் - தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
7T"
கம்
நடேஸ் வரா கலை நலங்கள் எழில் பெறும் கல்லூரி. இயல் இசை நாடகப் போட்டி களில் நாம் தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகள் இதனை நிரூபிக்கின்றன. இசைக் துறையில் பல்லியம் நிகழ்ச்சியில் 1920 ஆம் ஆண்டு கொடக்கமாக நாம் அகில இலங்கை ரீதியில் முதல் பரிசைப் பெற்று வருகின் ற) மையைப் பெருமையோடு குறிப்பிடலாம். நாடகத் துறையிலும் நமது கல்லூரி 19 20
ஆம் ஆண்டு தொடக்கமாக அகில இலங்கை 11 ரீதியில் முதல் பரிசினை வென்றெடுத்து வரு
கின்றது. நடனப் போட்டிகளில் மாவட்ட 7 ரீதியில் பல பரிசில்களைப் பெற்று வருகின் உ றோம். சாரணியத் துறையில் மாணவர் ல் ஈடுபாடு காட்டி சமூகப் பணிகள் பல ஆற்றி த வருகின்றனர். - - - - -
- ஆன்மீகத் துறையில் ஈடுபாடு கொண்ட வர்களாக, இறை நம்பிக்கையின் உறைவிட
மாக நமது கல்லூரி மானவர்களும் இப் க பகுதி மக்களும் திகழ்கின்றனர். கல்லூரியில்
அமைந்திருக்கும் புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் இதற்குச் சான்றாகும். 1972 ஆம் ஆண்டு குடமுழுக்குச் செய்யப்பட்ட இவ்
வாலயத்தில் நித்திய பூசைகளும் விசேட. இப் பூசைகளும் கிரமமாக நடைபெற்று வருகின்
ஜன.
75 -

Page 118
காங்கேசன்துறைப் பகுதியில் மட்டு மன்றி அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலி ருந்து வரும் மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்பினை நல்கும் கல்விக் கூடமாக, இப் பகுதியில் வசதி படைத்தவர்களுக்கு மட் டுமே கல்வியென்ற நிலையை மாற்றி யமைத்து, வறிய மக்களும் கல்வி பெற வைத்து, அவர்களுக்கு வாழ்வளித்த கல்
மையவரப்ப,-ம். கோபி-கைப் படமாக்கிகள்
காலையஅமோகன்: அப்படியல்
காங்கேசன் துறையிற் கல்வி:
பாவலர் தெ. அ. துரையப்
பாரதி தமிழ்நாடு தந்த செல்வம். அந்த படைத்த ஒருவர் நமது ஈழநாட்டிலே - யா! பகுதியில் விளங்கினார். அவர் தான் பாவலர் | றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னே பிள் கும்மிகளும் பிற பாடல்களும் யாழ்ப்பாண, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அவரு மகிழ்ந்தனர். அவருடைய கன்னிப்படைப்பா நூல் 1901 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
- பாரதியைப் போலவே, துரையப்பாபி கருத்திற்கொண்டு பொதுமக்கள் விளங்கிப் பழகு தமிழிலே பாடினார். இருவரும் சமூக போக்கி, முன்னேற்றமுள்ள புதிய சமூகத் ை னாட்டிலே தேசியக் கவிஞராகத் திகழ்ந்த ப னோடியாய் விளங்கினார் என்பது புலனாகும். ட இரக்கம் 1903 - 04 இல் வெளிவந்தது. இத னரே துரையப்பாபிள்ளையின் “கீதரச மஞ்ச
-- 76

ஓரியாக, சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு, அப்பால் நின்று சமத்துவ ரீதியில் கல்வி நல்கும் கலைக் கூடமாக நடேஸ்வரா திகழ்ந்து வருகின்றது. இத்தகைய பெரு மைக்குரிய நிறுவனத்தை உருவாக்கி வளர்த் தளித்த நிறுவுநர் திரு. கு. தம்பிப்பிள்ளை அவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர்கி றோம்.
-------------
பாபிள்ளை (1872 - 1929)
தி
5ப் பாரதியைப் போலவே, கவிதையுள்ளம் ழ்ப்பாணத்திலே - ஏறத்தாழ ஒரே காலப்
தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள். இற்பு "ளையவர்களின் பதங்களும் கீர்த்தனைகளும் த்திலே பிரசித்திபெற்றிருந்தன. அன்று! டைய கீர்த்தனைகளை மக்கள் பாடிப்பாடி! "கிய இதோபதேச கீதரச மஞ்சரி என்னும்
rளையும் தாம் வாழ்ந்த சமுதாயத்தைக் பாடிப் பயன்கொள்ள வேண்டுமென்று த்திலுள்ள சீர்கேடுகளையும் ஊழல்களையும் த உருவாக்கவே விழைந்தனர்....... தென் பரதியாருக்கும் நமது பிள்ளையவர்கள் முன் ாரதியாரின் முதற்கவிதையாகிய தனிமை ற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்
• வெளிவந்து விட்டது. )
- செ, வேலாயுதபிள்ளை, பாவலர் நூற்றாண்டுவிழா மலர், பக். 65 மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1972)

Page 119
தையிட்டி கணேச வித்தியாசா? காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்ே ஏறக்குறைய ஒரு மைல் தாரத்திலுள்: தையிட்டி என்னும் கிராமக் கில் சாம்பூர் என்ற பெயருடைய காணியில் அமைந்துை ளது. 1900 ஆம் அண்டு இப் பாடசா? ஆரம்பிக்கப்பட்டு 1901 ஆம் ஆண்டு பதி: செய்யப்பட்டது. அக்கால க்தில் இப்பா சாலையைத் தவிர வேறு எப் பாடசாலையு அண்மையில் இருக்கவில்லை. 1902 ஆ ஆண்டு ஆவணி மாதம் 3 ஆம் சிக்கி நிர தரமான ஒரு கட்டடம் பூர்த் கிசெய்ய பட்டது. மாணவர்களின் கல்வி வச நோக்கி, அக்கட்டடத்தின் வடபால் அை இனத்து மேலும் ஒரு பந்தி (கொட்டில் நிறுவப்பெற்றது. இவ்வாரு?ன தொண்டி? மேற்கொண்ட பெருமை பிரம்மசிறீ யோ வன ஐயர் அவர்களையே சாருமென்பதற் அக்காலத்துப் பழைய மாணவர்கள் சான் பகருகின்றனர். இப்பெரியார் ஆரம்பகா முகாமையாளராகவும் நிறுவகராகவு. விளங்கினர் என்பதை நிரூபிக்க எழுத் ரூபமான சான்றுகளைப் பெறமுடியாவிட்ட
ܓܠ ܥ
 
 

ணச வித்தியாசாலே
:
y)
செ. வரதராசப்பெருமாள் அதிபர்
லும் பாடசாலையோடு தொடர்புடையவர் கள் அதை ஏகமனதாக ஏற்றுக்கொள்கின்
சுமார் நூறு மாணவர்களோடு இப் பாடசா?ல ஆாம்பிக்கப்பட்டது. மகா வித்து வான் சி. கணேசையர் அவர்கள் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந் தார். மகாவித்துவான் அவர்கள் முதன்மை ஆசானகவும் கடமையாற்றியுள்ளார் என்
பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.
பிரம்மசிறீ போகவன ஐயரைக் தொடர்ந்து கிரு. மூ. கணபதிப்பிள்ளை அவர்கள் முகாமையாளர் பொறுப்பை ஏற் (?ர். ஆரம்ப காலத்திலிருந்த கட்டடம் இவரால் சற்று விரிவாக்கப்பட்டது. அத
ல்ை அது 1710 சதுர அடி பரப்புள்ள
மண்டபமாக மாறியது. இவர்கள் குடும் பத்தினரின் காணியும் பாடசாலை அபிவிருத் திக்காகச் சேர்க்கப்பட்டது. ஆகவே எல்லா முட்பட அப்போது இருந்த பாடசாலைக் காணி தீ பரப்பு 6.2 குளியாகும். பாட சாலையின் வளர்ச்சியிலும் சமூகசேவையிலும்
- ( 7 -

Page 120
அமரர் D. கணபதிப்பிள்ளை அவர்கள் ஒரு முக்கிய இடத்தை வகித்தார் என்பதை இங்குள்ள யாவரும் ஏற்றுக்கொள்கின்ற னர். அவரைத் தொடர்ந்து திரு. கே. ஐயாத்துரை அவர்களும் திரு. கணபதிப் பிள்ளை அவர்களும் முகாமையாளராகப் பணி யாற்றினர்.
இவ் வித்தியாலயம் தமிழ்க் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. 1940 தொடக்கம் 1945 வரை இந் நிறுவனம் எட்டாம் வகுப்பைக் கொண்டுள்ளதாக இருந்தது. 1946 தொடக்கம் 1966 வரை ஐந்தாம் வகுப்பு வரை இயங்கியது. 1967 தொடக்கம் 1971 ஆம் ஆண்டு மார்கழி வரை எட்டாம் வகுப்பைக் கொண்ட பாடசாலையாக விளங்கியது. 1972 ஆம் ஆண்டு
- தை மாதம் தொடக்கம் ஐந்தாம் வகுப்ப வரை உள்ள பாடசாலையாகச் செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 1962-11-2 2 ஆம் திகதி அர சாங்கத்தினல் சுவீகரிக்கப்பட்டது. அர சாங்க பாடசாலையாக மாறிய பின்பு, 1970 ஆம் ஆண்டில் 1200 சதுா அடி பரப் புள்ள ஒரு மண்டபமும் 200 சதுர அடி பரப்புள்ள அதிபரலுவலகமும் கட்டப்பட் டுள்ளன. இந்நிதி, தந்தை செல்வநாயகம் அவர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தாகும். குறித்த வேலையைச் செய்வித்த அதிபர் திரு - செ. இராசையா அவர்களா வர். மேற்குறித்த மண்டபத்தைப் பாது காப்புறச் செய்வதற்காக, ரூபா 10,000/- திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களால் பன் முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப் பட்டது. திரு. சு. மாணிக்கம் அவர்கள் அதிபராயிருந்து இவ் வேலையை 1979 ஆம் ஆண்டு பூர்த்திசெய்வித்தார்.
யான், 1-1-1981 ஆம் ஆண்டு தொடக்கம் இவ் வித்தியாலயத்தின் அதிபாாகக் கடமை யாற்றி வருகிறேன். பாடசாலை அபிவிருத் திச் சங்கத்தின் ஒத்துழைப்பும் முயற்சியும் பாராட்டத்தக்க விதத்தில் அமைந்து காணப்படுகிறது. பாடசாலைக்குரிய நிலம் போதாது என்பதனால், நிலம் கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அபிவிருத்தி வேலைக ளுக்குமாக அபிவிருத்திச் சங்கம் ஏறக்
'கத்தின்.. விடு சாலைக்கோள் உலக

குறைய அரை லட்சம் ரூபாவைச் சேர்த் துள்ளது. இப் பணிக்கு, தையிட்டி கிழக் குக் கிராமாபிவிருத்திச் சங்கமும் பெரிதும் உதவியுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் 4 பரப்பு 5.7 குளி அளவுள்ள காணியைக் கொள்வனவு செய்து பாடசா லைக்காக அதைக் கையளித்துள்ளது. பாட. சாலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆரம்பகாலத்திலிருந்த காணி யோடு இப்போது வாங்கிய காணியையும் உட்படுத்தினால் மொத்தம் 8 பரப்பு 11.9 குளி ஆகிறது. அபிவிருத்திச் சங்கம். மேலும் காணி வாங்குவகற்காகக் காணிக் காரருடன் ஒப்பந்தஞ் செய்துள்ளது. பாட சாலையில் பரிசளிப்புவிழா, விளையாட்டுப் போட்டி, இல்ல முயற்சிகள் என்பன வெற் றிகரமாக நடாத்துவகற்க அபிவிருக்கிச் சங்கம் உறுதுணையாகவிருக்கிறது என்பதை யும் குறிப்பிட விரும்புகிறேன்.
கோடீஸ்வாராகவும் வர்க்தகப் பிரமுக ராகவும் விளங்கிய அமரர் ,ெ செல்லப்பா அவர்கள், பாடசாலை வளர்ச்சியில் கண் ணும் கருக்துமா?ருந்த பழைய மாணவ ராவர், முன்னாள் முகாமையாளர் திரு . மூ. கணபதிப்பிள்ளை அவர்களின் புதல்வர் களான திரு. க. மகாதேவா (அதிகாரி, தக வல் பகுதி, மலேசியா) திரு. க. சிறீ பக்ம நாதன் (அராய்ச்சித் துறை, அவஸ் கிரே லியா) ஆகியோர் உயர் பதவியிலுள்ள பழைய மாணவர்களாவார். இவர்கள் பாடசாலை வளர்ச்சியில் உறுதுணையாக விருந்து வருகின்றனர்.
இவ்வித்தியாலய அதிபர்களாக திருவா ளர்கள் வி. கந்தையா (13-10-1930 - 1-10-36), கே. ஆறுமுகம் (1-10-36 -- 31-7-37), திருமதி சிவசம்பு நாகம்மா (1-8-37 - 31-12-37), திருவாளர்கள் கே. கனகசபை (1-1-38 - 31-7-40), எஸ். சேது காவலர் (20-8-40 - 31-7-410), வி. சிவபாக் கியநாதபிள்ளை (1-8-41 - 31-7-44), கே. கைலாயபிள்ளை (1-8-44 - 31-5-65), செ. இராசையா (1-6-65 - 31-12-70), பொ. கனகரத்தினம் (பதிலதிபர், 1-8-70 - 31-8-71), சு. மாணிக்கம் (22-3-72 31-12-80) ஆகியோர் கடமையாற்றினர்.
> --கம

Page 121
- 3 • 5' அ த
|{ T1 மு.
- 2. 1,
-
ம்
அளவெட்டி சீனன் கலாம்
3. . .
*
க
2 " - 4
பி
: '': 55
2
ா
இருப்போர் : திருமதி. ம. தளையசிங்கம் 2
திரு. க.திருநாவுக்கரசு - அதி திருமரு. E. R. அம்பலவாணர்
t
நிற்போர்: திருமதி. ஆ. சிவஞானசுந்தர
திருமதி. சி. விசாலாட்சி திற திருமதி. பா. இரத்தினம் தி
து
த.
ச.

ட்டி ஞானோதய வித்தியாசாலை
திருமதி. ம. தனபாலசிங்கம் திரு ட் சி. பத்மநாதன் பெர்
திரு. சு. திருச்செகநாதன் ச திருமதி. செ. சொர்ணலிங்கம்
செல்வி. ஜெயகுமாரிசம்பந்தர் தமதி. க. இராசரத்தினம் திருமதி. ம. தம்பிராசா
ருமதி. P. சபாரத்தினம்.

Page 122
yıĜsoo yɛmm gaeae sysh ngure us&
 

S
qnormuojo udős ox! (g)g'4951391.057 ox oy of · @@qollqoqoqosoqotë “y · @@ Doudouing 'w os@g youq g(f('? -1 ogsooloogiae soos uri o osoɛ qielle aşırıreș -5 @@o(golyne qig
quom ugi 15@hoo · s ·y ·@gシg増ミう O S・」gg199oujojof)^go, o og
*S*é *g@4日日匈osgégégzá:/(ä爾124°577€11.648 'T 'N ·y ·@g uấo un-ig: ()· @@ ugi yo : N · A571.905$.dofilo : » Lê U sẹqs kesë"D ‘W’ ‘d @ gooigoso -- oy og øyne qir:4Jung)ợsgï
495769~70 ° W yoluog), ingertedougonjogoooogolj :) Gong)g'
oor op '@giog ynglor-w-qis ug ngiriles laeof ooo good golo “T 'S 4ırīgo-gorm usou dữ“_L *\/ logors ooooooo 'S 'ooqooo uglesiqi urngaer.'w of 'w '55705 uoludrego o ry (gan@goostoso o 'w govog) o insons :ụuripţio)();
-谢

Page 123
இளவாலை புனித என்
யாழ். மறைமாவட்டப் பேராயர் பொம் சீன் ஆண்டகை காலத்தில் (1876) தமிழ் பாடசாலையும் 1904 ஆம் ஆண்டில் ஆங்கி பாடசாலையும் இளவாலையில் உதயமாகின றொட்றிக்கோ அடிகள் என்பார் '' கென் அரசர் '' என்ற நாமத்தைச் சூட்டினார் அக்காலத்தில் மிகச் சிறப்புடன் இயங் வந்த புனிதவளனார் சபையினர் இதை பொறுப்பேற்றனர். இச் சபையின தொழிற்பாடசாலை, ஆசிரியர் பயிற்சிக் கல சாலை, அச்சகம், அனாதர்சாலை போன் நிறுவனங்களை நிர்வகித்து - வந்தனர் பீலிக்ஸ் சகோதரர் அதிபராய் இருந் 1915 ஆம் ஆண்டு கென்றி அரசர் கல்லூ கல்வி அமைச்சின் அதிகாரம் பெற்று ஆ கிலப் பாடசாலையாக மிளிர்ந்தது. ஆரம் பாடசாலை விடுகைச் சான்றிதழ் ( E S LC தேர்வில் இக் கல்லூரி மாணவ கள் அன்று மெச்சத்தக்க வகையில் சித்;

சறியரசர் கல்லூரி
வண. அன்ரன் தி. இராஜநாயகம்
பாகணாானவலைவாய மாலை
அதிபர்
» எய்தினர். பாடவிதானத்தில் விஞ்ஞானம்,
விவசாயம் ஆகிய பாடங்கள் அக்காலத்தில் புகுத்தப்பட்டன. 1926 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தரம் உயர்க்தப்பட்டு உயர் தர ஆங்கிலக் கல்லூரியாக இயங்கத்
தொடங்கியது. றோசஸ், சாம்றொக்ஸ், தி திசில்ஸ் ஆகிய இல்லங்கள் உருவாகி
விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ' * பச்சையும் - வெள்ளையும் '' என்ற ஆங்
கில சஞ்சிகை அக்காலத்தில் வெளிவந்தது. ற மாணவர்கள் இலன்டன் மற்றிக்குலேசன்
பரீட்சைக்குத் தோற்றி முதற் பிரிவிற் சித்தியடைந்த காலமது. 1931 ஆம் ஆண்
டில் உதய சூரியன் என்ற சஞ்சிகை, அதிபர் வ் தேவசகாயம் சகோதரர் காலத்தில் வெளி ப வந்தது. பின்னர் புனிதவளனார் சபைத்
துறவிகளிடமிருந்து (S SI) கல்லூரி நிர் ர் வாகம் மரியன்னை சபைத் தியாகிகளிடம் தி (0 MI) கையளிக்கப்பட்டது.
அதன்,
பி
7) -

Page 124
முதல் அதிபரான மத்தியூஸ் அடிகள் "கடின உழைப்பால் அனைத்திலும் வெற்றியீட்டலாம்” என்ற விருது வாக்கியத்தை அமைத்து, கல் லூரியை மேம்படுத்தினர்.
ஜீவரத்தினம் ( 1 2-Ꮽ- 1 9 88-29-2-1 9 5ᏎY அடிகளார் காலத்தில் 1951 இல் கல்லூரி முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. அண்மையில் (1985 பங்குனித் கிங்களில் ) மிக்க முதுமையில் காலமாகிய இவ்வதிபர், ஏறத்தாழ 15 வருடங்களாக அதிபராக விருந்து, கல்லூரியை முதலாம் தரக்கிற்கு உயர்த்திய சிறந்த நிர்வாகியும், கல்விமான மாவர். மகாஜனவின் அதிபர் ஜெயரக்கி மும் யூனியன் கல்லூரி அதிபர் துரைரத் தினமும், கென்றிசின் அடிகளார் ஜீவரக் தினமும் காங்கேயன் கல்வி வானில் மேவி ரத்தினங்களாக - மூன்று ஒளிவீகம் ரெக் தினங்களாகத் - திகழ்கின்றனர். இவர் பின் எமிலியானுஸ் அடிகளார் அதி_ ராக இருந்து யாழ் ஆயரார்ை. அதன் பின் இன்றைய யாம் ஆயராக மிளிரும் அருள்மிகு தியோகுப்பிள்ளை (1 - 6 - 53 - 81 - 8 - 56 அடிகள் அதிபராகி 'ஹென்ரி சியன்” என்ற கல்லூரிச் சஞ்சிகையை வெளியிட்டு விஞ்ஞான ஆய்வு கூடங்கள். தச்சுத் தொழிற்சாலை ஆகியவற்றை அமைத்து, ஆக்கபூர்வமான பனிக?ளச் செய்தார். இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை, இக் கல்லூரிக்க வந்து சிறப்பித்தமையும் இவர் காலத்திலே I f fTfL)
இவருக்குப்பின் பொறுப்பேற்ற எல். ஏ. GršETT TFUIñi ( 4 - 9- 1956 - 3 7-5- 1 96 3 ) gyuq. களார் காலத்தில், வடமாகாண ஆசிரிய சங்கத்தாரின் அங்கில நாடக, நாவன்மைப் போட்டிகளில் மேற்பிரிவினர்க்கான கேட யத்தை இக்கல்லூரி பெற்றது. வண ஜே. ஸ்தனிஸ்லாஸ் ( 1-6-1963 - 3 1-12-1966 ) அதிபராக இருந்த காலத்தில் ** திருப்பாடு களின் காட்சி " முதல் முறையாக இம் மாவட்டத்திலேயே இக் கல்லூரி மாணவர் களால் மேடையேற்றப்பட்டது. இலங்கை கயரோகத்தடுப்புச் சபை ( C N A PT) நடத்திய மாவட்ட நாடகப் போட்டி களில் இருமுறை வெற்றிக் கிண்ணத்தைப்
- 8.

பெற்றது. பிள்ளை (15-2-1970 - 31-1-1973) அதிபர் *ாலத்தில் 8 புனித பாஸ் " இறுதியாக மேடையேற்றியமையும் சிரேட்ட சாரணி யத்தோடு, குருளைச் சாாணியம் ஆரம்ப மாகி அது பாம். பாசறைப் போட்டிகளில் மூதலிடம் பெற்றரிையும் முதல் (மறையாக 3ஆம் குழு இளஞ்சிா?ர் உ ைகபந் காட்டக் கழு ஆரம்பித்து இக்குழு மாவட்ட எல்லாப் போட்டிகளி லும் வெற்றி கொண்டமை:ம் காறிப்பிடக் கக்கவைகளாகம். ஆ. பெஞ்சு மின் அடிகளார் 71-7-67 - 14.2.70) r0 க் கில் பேராசிரியர் க. வித்தியானந்தன் அவர் এ95 6Trr"ট্রে) அரம்பிக்கப்பட்ட தலைக்காக அனைத் லெங்கை நாடகப் போட்டிகளில் சPrமக நாடகப் பிரிவில் 1969 இல் எம் கல் லூரி முதலிடம் பெற்றது.
யாழ், ஆயர் _g,ោះr_
அவர்கள் அாாகப் பகவியேற்பும் ஹே. எ. பிரான்சிஸ் அடிகளார் (1-2-73 - 20-2-76) ஆகிபாாயெமைபம் பல புதிய இந'பங் க?ளக் கொண்டுவந்தன. அவர் விடுதிச் சாலேயை ஆரம்பித்தார். மேலும் இவ்வ பெர் கொமம்பு, உள்ளூர் பழைய மாணவர் சங் கங்களுக்கப் புக் கபிர் ஊட்டிர்ை. க?வ, விள் எநான, வர்க்கக வகுப்புகளக்கு மாண வியர்களும் சேர்க்கப்பட்டனர். 6மாகாண ஆசிரியர் சங்கம் நடத்கிய நாட கப்போட்டிகளில் முதலிடம் பெற்றமையும் அனைத்திலங்கைப் பாடசாலைகளுக்கிடையி லான உதைபந்தாட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் கேடயம், சேர் ராபற் கேடயம், A N C L கேடயம், விளையாட்டுத் தினே க் 巫aTā கேடயம் ஆகியவற்றை வென் றமை சாதனைகளாகும். Gu6001. g: (345 fr தரர் சூசைநாதர், திரு. எஸ். சீ. இம் மானுவல் ஆகியோர் இத்துறையில் பெரும் தொண்டாற்றினர். இவ்வதிபரோடு தனி யார் கல்லூரியாக இயங்கிய காலம் முடி வடைந்து, அடுத்து பதவி ஏற்ற ( 1-3-76 ) இப்போதைய அதிபர் வன. அன்ரன் ரீ. இராசநாயகம் அடிகளாரின் கீழ் ஒரு புதிய சகாப்தம் தொடருகின்றது எனலாம்.

Page 125
rம் பர்
Tக
ணி ம)
ធំ) Tக உக் Tப்
ம்
F
a) க்
வர்
மக சில் சல்
ளை
"6 )
பங்!
17 வருடங்கள் தனியார் ஸ்தாபனமாக இயங்கி 1977 இல் அரசாங்கக் கல்லூரியாகி இராசநாயகம் அடிகளாரின் உழைப்பின் சிகரமாய் புதிய மாடிக்கட்டடமும் மை தானத்தைச் சுற்றிய மதிலும் உருவாகின, நாடக அரங்கியல் செயற்றிட்டப் பாட மாகியதும் கூத்து, நவீன முறை நாடக வடி வங்கள் மேடையேறியமையும் தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாணவ, மாணவியரின் மகாகவியின் • புதியதொரு வீடு '' முழுநீளக் கவிதை நாடகம் மேடை யேறியமையும் கல்லூரித் தினத்தன்று மைதானத்தில் இந்நாடகச் செயற்பாட் டால் திரட்டிய நிதி கொண்டு வெளி அரங்கு உருவாகியமையும் 1978 ஆம் ஆண் டிலிருந்து கல்வி அமைச்சின் அகில இலங்கை நாடகப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் (சிரேஷ்ட வரலாற்றுப்பிரிவில்) முதலிடம் பெற்ற மையும் குறிப்பிடத் தக்க சாதனைகளாகும். கலாதிநி அ. சண்முகதாஸ் அவர்கனால் திறந்து வைக்கப்பட்ட நாடக அரங்கியல் கண்காட்சியும் வட்டாரக்கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விஞ் ஞானக் கண்காட்சியும் இவ்வதிபர் காலத் திலே நிகழ்ந்தவைகளாகும். பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங் கம் போன்றோர் தலைமையில் மூன்று நாள் நாடக ஆய்வரங்கும் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்திச்சபை அதிகாரி களால் நடாத்தப்பட்ட நான்கு நாள் நாடகக் களப்பயிற்சியும் குறிப்பிடத் தக்க நிகழ்வுகளாகும். மேலும் எம் சிறார்கள் இலங்கை வானொலி நிலையம் சென்று, பல முறை சிறுவர் நாடக நிகழ்ச்சிகளில் பங்குபற் றியமையும் வானொலி இயக்கு நர்கள் இக் கல்லூரிக்கு வருகை தந்து, மாணவர்களின் கிராமிய கூத்துக் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்தமையும் இவ்வதிபர் காலத்திலாகும். திரு. பி. ஏ. சி. ஆனந்தராஜா அவர்கள் கவின் கலைப்பிரிவின் பொறுப்பாசிரியராக இக்கால கட்டத்தில் செயல்பட்டார். மேலும் தற்போதைய அதிபரும் உப அதி பரும் உள் ளூர் இளம் சிறார்களை ஊக்கு வித்து அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் ( 13 வயதுக்குட்டட்ட) எம் சிறார்கள் A. N. C. L. கேடயத்தை தட்டிக் கொண்டனர்.
திச் பர் ஈன் லை,
ண
மீட்
பும் டயி சில்
- * - '£ 5 : 135 * 6 = 25 : 0 க
பம்,
எக் பன் கா
இம்
நம் சனி முடி
6 )
திய
4

அதிபருடன் உபஅதிபர் வண. ஐே, ஞானப்பிரகாசம் அடிகளாரும் விஞ்ஞான. வணிக உயர் நிலை மாணவ மன்றத்திற்கும் கவின்கலை மன்றத்திற்கும் கென்றீசியன் சஞ்சிகையின் வெளியீட்டிற்கும் சாரணீயத் திற்கும் பெரும் ஊக்கத்தை அளித்துவரு கின்றனர். மாணவர் உயர் நிலை மன்றங்க ளுக்கு ஆசிரியர்கள் திரு. ஏ. இஸ்தனிஸ் லாஸ், திரு. க. அழகரத்தினம் ஆகியோர் பொறுப்பாயுள்ளனர்.
காங்கேசன்துறை தனியான சாரணிய மாவட்டமாக்கப்பட்டு தலைவர் அ. அமிர் தலிங்கம் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எமது அதிபர் உள்ளூர்ச் சாரணிய சங்கத்தின் தலைவராகவும் சுல்லாரிச் சாரண ஆசிரியர் உதவி மாவட்ட, ஆணையாளராக நியமிக் கப்பட்டமையும் கொழும்புத் தலைமையகப் பயிற்சி ஆணையாளர் எமது கல்லூரியில் முதல் முறையாக மூன்று நாள் தலைமைத் துவப் பயிற்சியை எமது மாவட்டச் சார ணர்களுக்கு நடாத்தியமையும் குறிப்பிடத் தக்கவைகளாகும். எமது கல்லூரியில் கிரு. பி. எ. சி. ஆனந்தராஜா அவர்கள் சாரண ஆசிரியராகத் தொழிற்படுகின்றார். 1973 இல் = எமது குருளைச் சாரணர் யாழ். மாவட்ட பாசறைப் போட்டிகளில் முதலி டம் பெற்று 'ஓநாய்க் கேடயத்தை" ப் பெற்றனர்.
மேலும் புதிய கட்டடத்தில் அமைந் துள்ள வகுப்புக்களைத் திறமையாக நிர்வ கித்து வருகின்றார் பகுதித்துரைத் தலை வர் சகோதரர் வண. எம். கனீசியஸ் அவர்கள்.
நான்கு இல்லங்களுக்கிடையிலான வரு டாந்த மெய்வல்லுநர், நாடகப் போட்டி. கள் நடைபெறுகின்றன. புனிதவளனார் சபைத் துறவிகள் நடத்தும் விடுதிச்சாலை வெளியூர் மாணவர்களுக்குப் பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது - கல்லூரி மாணவத் தலைவர் குழு கட்டுப்பாட்டை யும் கண்ணியத்தையும் கட்டிக்காக்கின் றது. பாடசாலை அபிவிருத்திச் சபை, பழையமாணவர் சங்கம், பழையமாணவர் சங்கக் கொழும்புக் கிளை ஆகியன கல்லூ ரியின் முழுமையான வளர்ச்சிக்குத் தமது - Lங்களிப்பை அளித்துவருகின்றன.
81 ---

Page 126
பலாலி சித்தி
மயிலிட்டி, காங்கேசன்துறை, வள லாய், வசாவிளான் முதலிய அயற் கிராமங் சுளில் அமெரிக்க மிசனரிமாரினால் பாட. சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பலாலி யில் வாழ்ந்த சைவச் சான்றோர்கள் தங்க ளுக்குச் சைவப் பாடசாலை தேவையெனக் கருதினர். இற்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு (1905) தகனாரோடைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அயலில் திரு பொன்னம்பலம் கயிலாயபிள்ளை அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் 30 மாணவர்களு டன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என் னும் பெயரில் ஒரு பாடசாலையை ஆரம் பித்தனர்.
பாடசாலையிற் சமாசனம் கொடுக்கப் பட்ட காரணத்தினால் சில மாதங்களுள் பாடசாலைக்குத் தீ வைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு மயிலிட்டியைச் சேர்ந்த அம ரர் திரு. இராமநாதன் சின்னத்தம்பி அவர் களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, 5 ஆசிரியர்களுடனும் 100 மாணவர்களு : டனும் அதே இடத்தில் பாடசாலை மீண் / டும் இயங்கத்தொடங்கியது. இக் . காலத்
- 81

|
25 6 (5 6 & 5 6 '' * 6 (' ( (6) " % * '
( (0) | 14 சல (
விநாயகர் வித்தியாலயம்
மு. இராசரத்தினம்
அதிபர்
தில் பாடசாலையில் 1 ஆம் வகுப்புத் தொடக்கம் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற் பிக்கப்பட்டது. சமாசனப் பிரச்சனை கார ணமாக மீண்டும் 19 30 ஆம் ஆண்டு மாசி மாதம் பாடசாலைக் கட்டிடம் தீ இடப் பட்டது.
அதே இடத்தில் மீண்டும் பாடசாலை கட்டி நடத்த இயலாது என்பதை அறிந்த பொதுமக்கள் சிலரும் ஆசிரியர்களும் சைவ வித்தியாவிருத்திச் சங்கமும் சேர்ந்து பலாலி மயிலிட்டி டச்சு வீதியில் திரு. பொன்னம்ப லம் கைலாயபிள்ளை அவர்களினால் அன்பளிப் புச் செய்யப்பட்ட வல்லிவிரானை என்னும் காணியில் 1931 ஆம் ஆண்டு தை மாதம் ஓலைக் கொட்டில் அமைத்து, பாடசாலையை நடத்தினார்கள். அதே ஆண்டு மார்கழி மாதம் பாடசாலை மீண்டும் தீ இடப்பட் டது.
1935 ஆம் ஆண்டு ஊரில் நிதி சேக ரித்து பாடசாலைத் கட்டடம் கல்லால் கட்
டப்பட்டது. அப்பொழுது 1 ஆம் வகுப்பு' தொடக்கம் 8 ஆம் வகுப்பு வரை மாண" வர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. -
2 ------

Page 127
இரண்டாவது உலக மகா யுத்தப் தொடங்கிய காலத்தில் அரசாங்கம் விமா னத்தளம் அமைப்பதற்குப் பாடசாலையை யும் கட்டிடத்தையும் சுவீகரித்துக்கொண்ட காரணத்தினால் 1943 ஆம் ஆண்டில் கம்மி தோட்டத்தில் தற்காலிக பாடசாை அமைத்து நடத்துவதற்காக திரு. சின் னத்தம்பி கதிரிப்பிள்ளை என்பவர் காணி கொடுத்து உதவினார்.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடி வடைந்து இராணுவத்தினர் வெளியேறிய பொழுது தற்போது இராணுவமுகாம் அமைக்கப்பட்டிருக்கும் காணியும் கட்டிடம் களும் திரு. பொன்னம்பலம் கயிலாயபிள் ளைக்கும் இன்னும் பலருக்கும் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
//*
இதே காணியையும் கட்டிடத்தையும் சித்திவிநாயகர் வித்தியாலயம் இயங்கும் தற்கு திரு, பொன்னம்பலம் சயிலாயபிள் ளையும் மற் றவர்களும் சைவ வித்தியாவிருச்சி திச் சங்கத்திற்குத் திருப்பிக் கொடுத்தார் கள். பாடசாலையை அரசாங்கம் சுவீகரித்து பொழுது சைவ வித்தியாவிருத்திச் சங்கம் வடக்குப்புறமாக உள்ள சிறிய, இரண்டு கட்டிடத்தையும் பாடசாலைக்குக் கொடு துவிட்டு மிகுதியாக உள்ள பெரிய கட்ப டங்களைத் தனதாக்கிக்கொண்டது.
( '15 19 5 6 7 8 9 6 6 : : : :3 = 3 • 5 - 16
பய
- இந்தக் காலகட்டத்தில் > அமரர், திரு இ. சின்னத்தம்பி (30-7:19 26 வரை), அதி பர் ஒய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து திருவாளர்கள் இ. தம்பிப்பிள்ளை (30-7-2 - 24-8-58), எஸ். சீனித்தம்பி (1-9-58128-9.60), -எஸ், கதிரவேலு (2-3-61 - 31-5-63), செ. நடராசா(!-6-63-18-6-66)

வ , ஈசுவரம்பிள்ளை (30-7=67 - 1=3-70}
க. முத்துச்சாமி (1-2-71- 29-2-72) ஆகி 1 யோர் அதிபர்களர்கக் கடமையாற்றினர்.
) - 1972 ஆம் ஆண்டு அமரர் திரு. சின் ) னப்பு சுப்பிரமணியம் (1-3-72 -12-9-78) - அதிபராக நியமிக்கப்பட்ட பின் 9 ஆம் 10 ஆம் வகுப்புக்கள் - - ஆரம்பிக்கப்பட்டு தே. க. பொ. தராதரப் பரீட்சையிலும் மாணவர்கள் பங்குபற்றினார்கள். இக் காலத்தில் புதிய -கட்டிடம் அமைக் கப்பட்டது. விஞ்ஞான, கணித ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டார்கள். தொழிற்கல்வி யாக விவசாய விஞ்ஞானம், பன்னம் கற் பிக்கப்பட்டன. இவரைத் தொடர்ந்து திரு. ப. சுப்பையா அதிபராகக் (6-1-79 - 5-8- 8.3) கடமை ஏற்றார். இவருடைய காலத் தில் வர்த்தக, மனையியற் பாடங்கள் அறி முகம் செய்யப்பட்டுப் போதிக்கப்பட்டன.
புதிய கட்டிடம், மனையியல் கூடம், சுற்று 5 மதில் முதலியன கட்டப்பட்டன. இவர்
1983 வைகாசியில் இளைப்பாற 1-7-1983 முதல் திரு. மு. இராசரத்தினம் அதிபராகக் கடமை ஏற்றார். தற்சமயம் 20 ஆசிரியர்
களுடனும். 750 மாணவர்களுடனும் பாட, த சாலை மகா வித்தியாலயத்திற்குரிய அந்தஸ்.
தைப் பெறும் நிலையில் உள்ளது.
19.
17 இவ் வித்தியாலயத்தின் நிலையான கட் . டிடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியில்' 6 அமைவதா-லும் 17-4-84 முதல் பாதுகாப்புப் 51, படையினராற்!: பயன்படுத்தப்படுவதாலும்
LIாடசாலை. தற்காலிகமாகப் பலாலி பல
நோக்கக் கூட்டுறவுச் சங்கம், பலாலி கிராமம். - முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றின் கட்டி
டங்களில் நடைபெறுகிறது.
படங்

Page 128
எ:-* 4"
சீனன்கலட்டி ஞ
அளவெட்டி பழம்பெருஞ் சான்றோர் களைக் கொண்டது, 19ஆம் நூற்றாண்டின் ப இறுதிப்பகுதி சிற்றூர்தோறும் கல்விச்சாலை, ே களை நிறுவிய காலம். இது ஆறுமுக நாவ த லரின் வேணவா. இந்த உணர்ச்சி உச்சக் கட்டத்தையடைந்த காலத்தில் நம் மூர்ச் சான்றோர்களான வைத்தியர் த, தாமோதரம் பிள்ளை அவர்களது காணியில் சமூகசேவை யாளர்களான சரவணமுத்து செல்லையாவும் அப்பாச்சாமி கணபதிப்பிள்ளையுஞ் சேர்ந்து க ஒரு வாசிகசாலையை அமைத்து மக்களின் அறிவுப் பசியைப் போக்கினர்,
9 9 G இ) ( இ அ அ
இ
இச் சூழற் சிறார்கள் கல்வியறிவின்றித் தவிப்பதைப் போக்கத் திருவுளங்கொண்ட நம் பெரியார்கள் இதைக் கல்வி நிறுவன - மாக மாற்றியமைத்தனர். 1907 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28 ஆம் திகதி இப் புனித கைங்கரியத்தை ஆரம்பித்தனர். திரு. வே, சபாபதிச் சட்டம்பியார், வைத்திய லிங்கச் சட்டம்பியார், கணபதிப்பிள்ளைச் சட்டம் பியார், இளையதம்பிச் சட்டம்பியார் ஆகியோர் தொடக்கத்தில் இலவசமாக மாணவர்கட் குக் கல்வியை நல்கினர்,
15 9
-- 84

காகவா
ஞானோதய வித்தியாலயம் க. திருநாவுக்கரசு
அதிபர்
1912 இல் உதவி நன்கொடைபெறும் ாடசாலையாக்கப்பட்டு திரு. எஸ். சுே . லாட்டன் முகாமையாளராகப் பணிபுரிந் ார். இக்காலகட்டத்தில் மாணவர் தொகை ஒரு நூற்றுக்கும் அதிகமாக வித்தியாபகுதி னரின் வேண்டுதற்படி மேல்வகுப்புகட்குப் றம்பான கட்டடம் அமைக்கும் தேவை யெழுந்தது. திரு. வே. சபாபதிப்பிள்ளையவர் களது குடும்பத்தார் நல்கிய மேற்குப் புறக் =ாணியில் 1917 இல் பெரிய மண்டபம் ர்மாணிக்கப்பட்டது இக்காலகட்டத்தில் லோலியூர் பழம்பெரும் சைவப்பெரியார் கரு. சு. சிவபாதசுந்தரம் பீ. ஏ. முகாமை ாங்கினார். அக்காலந் தொடக்கம் சி. பா. -. ப. வகுப்பு மாத்திரமன்றி மாணாக்க -பாத்தியாயர் வகுப்பும் நடாத்தப்பட்டது. இப்பாடசாலை யாழ் மாவட்டத்திலே சிறந்த மிழ்ப் பாடசாலையாகத் திகழ்ந்தமை கறிப்பிடத்தக்கது.
-பாகுப்பு 5 தொட்ட முகாமை
- 19 21 இல் திரு. வே. சபாபதிப்பிள்ளை காமையாளராகக் கடமையேற்றார். 924 ஆம் ஆண்டின் பின் பயிற்சிபெற்ற பல ஆசிரியர் நியமிக்கப்பட்டு மிக உன்னத லையிற் கல்வி புகட்டப்பட்டது. தீவுப்

Page 129
பகுதிகளிலிருந்தும் வேறு பல இடங்களி லிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பெற் றனர். பாலபண்டிதர், பிரவேச பண்டிதர் வகுப்புக்களிலும் தேர்ச்சிபெறும் வாய்ப்பினை இப் பாடசாலை நல்கியதைப் பெருமையுடன் ஈண்டு குறிப்பிடுகிறோம்.
1935 ஆம் ஆண்டில் ஆங்கில ஆசிரியர் களை நியமிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இச் கால கட்டத்தில் திரு. வே. சபாபதிப் 1பிள்ளை காலமாக அவரைத் தொடர்ந்து கிரு. வ, இராசதுங்கம் வைத்தியர் முகாமைப் பொறுப்பை ஏற்றார். அவரது பரந்க சிந்தை எம் பாடசாலை வளர்ச்சிக்குப் பெரும் வரப் பிரசா கமாசி) ற் று. 1961 டிசம்பர் 15 ஆம் திகதி அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும் வரை திரு. வை. இராச கங்கம் அவர்களே முகாமையாளராக இருந்து பாடசாலை வளர்ச்சிக்கு வேண்டியன் நல்கப் பாடசாலை !பல நிறைவுடனும் பொலிந்தது .
வைத்திலிங்கச் சட்ட ம் பி யா ரி ன் சிரேட்ட புத்திரர் திரு வை. நடராசா அவர்கள் 28-2-1925 முதல் 26-11961 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முப்பது வருடங் கள் தலைமையாசிரியராகவிருந்து திரிகரண
உசிட்': கட்- 4
நெத31ாம்
காங்கேசன் துறையிற் கல்வி:
மல்லாகம் வி, கனகச.
வரி - E
மல்லாகம் விசுவநாதபிள்ளையவ. சென்னையிலே அஞ்சற்றுறையிலே பெ இவர் முன்பு ஆங்கிலத்தில் கட்டுரைக ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு. ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்து விழிப்பினை ஏற்படுத்தியது.
Et:ாகா3னே

சு நி தியுடன் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்துப் பாடசாலைக்கு ஆற்றிய அரும் பெரும் தொண்டு நம் பாடச லை வரலாற்றிற் பொன்னெழுத்திற் பொறிக் கப்படவேண்டிய ஒன்றாகும், அன்னார் 63 வயதெய்தியும் பாடசாலையையே தம் உயிராக மதிக்கும் பெற்றி கண்டு நாம் இறும்பூதெய்துகிறோம்.
அவரைத் தொடர்ந்து திருவாளர்கள் எஸ். சிவக்கொழுந்து (21-1 -64 - 9-7-69), ம. மாணிக்கம் (1- 1.71 --- 1-8-7 I), செல்வி சி. தையல் முத் து (7-8-71 - 81-12-72), வ. பொன்னம்பலம் (1-1-74 - 12-11.79), க, மாரிமுத்து ( 1 3-1 1.79 - 20-5-23 ) ஆகிய ஆசிரியர்கள் தலைமை தாங்கி நம் பாடசாலையைச் செவ்வனே பேணி வளர்த்து வந்துள்ளனர்.
இப்போது எம் பாடசாலை 400 மாண வர்களையும் 15 ஆசிரியர்களை யும் கொண்டு திகழ்கின்றது. தற்போது திரு. க. திரு நாவுக்கரசு பீ. ஏ. (1-6-83 முதல்) அவர்கள் அதிபராகக் கடமை புரிகின்றார். அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர் கள் ஒத்துழைப்புடன் பாடசாலை செவ்வனே நடைபெற்று வருகிறது.
பைப் பிள்ளை (1855-1906)
ர்கள் புத்திரர் வி கனகசபைப்பிள்ளை ரும்பதவி வகித்தவர். 1904ஆம் ஆண்டு, ளாக எழுதியவை நூலுருவம் பெற்று, முற்பட்ட தமிழர் என்ற பெயருடன் ால் ஆங்கிலம் கற்ற தமிழரிடையே
- நாவலர் மாநாடு - விழா மலர், 1969 |
22:43
3) ---

Page 130
அளவெட்டி -
அளவெட்டி மாணவர்கள் ஆங்கிலக் கல்வி கற்பதற்கு அயற் கிராமங்கட்குச் சென்ற அவல நிலையைப் போக்க அரு ணா சல உடையார் அவர்கள் 1894 ஆம் ஆண்டு அளவெட்டியில் அருணோதயக் கல்லூரியை அமைத்தார், நாவலர் அவர்கள் தமி ழையும் சைவத்தையும் வளர்த்தார். அவர் வழி நின்று உடையார் அவர்களும் தமி ழையும் சைவத்தையும் வளர்க்க ஒரு தமிழ்ப் பாடசாலையை அருணோதயாவின் அயலில் ஆரம்பித்தனர். ஏற்கனவே அரு ணோதயாவின் அயலில் ஒரு றோமன் கத் தோலிக்க தமிழ்ப் பாடசாலை இருந்ததினால் உடையார் ஆரம்பித்த தமிழ்ப் பாடசாலைக்கு அரசாங்கம் அநுமதி வழங்க - மறுத்தது. அதனால் உடையார் அவர்கள் 1910 ஆம் ஆண்டு 60 அடி X 10 அடி அளவு கொண்ட ஓலை வேய்ச்சல் கட்டிடத்தை இக் காணி யில் கட்டினார். 1916 ஆம் ஆண்டு இது உதவி நன்கொடை பெறும் பாடசாலையா கப் பதிவு செய்யப்பட்டது.
இப் பாடசாலைக்கு நிலமும் கட்டிடங் களும் வழங்கிய திரு. ரீ, குமாரவேலுப்

அருணாசலம் வித்தியாலயம் -ப. கனகரத்தினம்
அதிபர்
பிள்ளை அவர்களின் புதல்வி செல்வி கு. நாக பூஷணி நினைவாக நாகபூஷணி வித்தியால யம் எனப் பெயரிடப்பட்டது. திரு குமார வேலுப்பிள்ளை அவர்கள் சுப்பையா உடையா ரின் மாமனாராவார்.1939 ஆம் ஆண்டு இதன் பெயரை அருணாசலம் வித்தியாலயம் எனத் திரு. சுப்பையா அவர்கள் மாற்றினார். ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்த இவ் வித்தியாலயம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கனிஷ்ட வித்தியாலயமாக இன்று திகழுகிறது.
- பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத் திக்கும் உடையார் அவர்களின் மகன் அமரர் சுப்பையா அவர்களின் தொண்டு அளப்ப ரியது. திரு. சுப்பையா அவர்களின் முயற் சியால் 1931 ஆம் ஆண்டளவில் இரத்தின வேல் ஞாபகார்த்த மண்டபம் 28 அடி X 60 அடி அளவில் அமைக்கப்பட்டது. 194! ஆம் ஆண்டளவில் சுப்பையா ஞாபகார்த்த மண்டபம் 28 அடி X 110 அடி அளவில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு 40 அடி X 20 அடி கொண்ட

Page 131
ஒரர் கட்டிடத்தை அரசாங்கம் அமைத்து துத் தந்தது. பாடசாலையின் ஆரம்பக் க. டிடத்தை 1983 ஆம் ஆண்டு அரசாங்க முற்றாகத் திருத்தி அமைத்துத் தந்துள்ளது
•பி 9 =
பாடசாலையின் மொத்த விஸ்தீரண 7360 சதுர அடி ஆகும். தற்போதை 1மாணவர் தொகைக்குப் போதுமானது பாடசாலைக் காணியின் மொத்த விஸ்த Tணம் 1 றூட் 10 பேர் ஆகும். இவ் வி
தீரணம் இப் பாடசாலைக்குப் போதுமா கண்ற. விளை யாட்டு இடம், விவசா நிலம் என்பவற்றிற்குப் பாடசாலைக் கான யில் வசதி இல்லை. பாடசாலைக்குக் கான யைப் பெற்றுத் கர அரசாங்கம் முன்வந்து அயலில் காணி பெற்றுக்கொள்ள முடி வில்லை. திரு. அ. சுப்பையா அவர்க 1944 இல் காலம் சென்ற பின்னர் அரசா சம் 1960 ஆம் ஆண்டு பாடசாலையை பொறுப்பேற்கும் வரையும் திரு. சுப்பைய அவர்களின் சிரேஷ்ட புதல்வன் அமரர் சி சிவசுப்பிரமணியம் (கல்வி அதிகாரி) அவு கள் பாடசாலையின் வளர்ச்சிக் குப் பெரு தொண்டு ஆற்றினார்.
Tக Tல் Tர
•8 °55 .
ஒடு
று
தெ
சர் ப
பாடசாலையின் வளர்ச்சியில் ஆரம்ப தில் தலைமை ஆசிரியராக திரு. பரமு ச டம்பியார் அவர்கள் பணி புரிந்தா அடுத்து பணி புரிந்தவர்களில் தலைமை அ ரியர் திரு. க. கந்தையா அவர்களி காலம் (1-9-1926 - 1-8-196 2) குறிப் டத்தக்கது. இவருடைய காலத்தில் பா சாலை சகல துறைகளிலும் நன்கு வளர்ச் அடைந்தது. இக்காலத்தில் 5 ஆம் வகு புப் புலமைப் பரிசில் பரீட்சை, சிரேஷ்! பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ன (தமிழ்) என்பவற்றில் பெரும்பான்மையான
ன
"த

த் மாணவர்கள் சித்தி அடைந்தனர். அக்
காலத்தில் பயின்ற மாணவர்களில் பெரும் கம் பான்மையோர் உயர் பதவி வகித்தது இவ து. ரின் நற்பணிக்குச் சான்றாகும்.
ம்
- 5
இவ் வித்தியாலய * தில் திருவாளர்கள் எம் கணபதிப்பிள்ளை (15.9.63-31-1 2-64). க. நடராகா (1.1-65 --6-1-66), க. கனக சடை! (15-7-88 - 2 9-2-68). ந சிவகரு (10.9-63-7-7-69), சி. வல்லிபுரம் (R-7-69 - 31-12-70), க. மாரிமுத் க (1-8-72 - 31-12-74), க. பொன்னுத்துரை (1-2-78 முதல்). ஆகியோர் அதிபர்களாகப் பணி 1.சாற்றினர். 26-3-79 முதல் திரு. ப. கனக ரத்தினம் அதிபராகப் பணியாற்றுகிறார்.
அ
ய!
ம்
14
இன்று ஆண்கள் 142 பேரும் பெண்கள் ள் 174 பேருமாக மொத் தம் 316 பேர் கல்வி ங் : 38 பில்கின் றனர்,
2!
சர்
பா
அண்மைக் காலத்தில் இப் பாடசாலை செற் ற சாதனைகளில் 1981 ஆம் ஆண்டு 'அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற இசை நடன நாடகப் போட் டியில் கீழ்ப்பிரிவில் இசை நாட்டிய நாட. கம் 3 ஆம் இடத்தைப் பெற்றது குறிப்பி த் டத் தக்கது. காலஞ்சென்ற கல்வி அதிகாரி
திரு. சு. சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற 1. வைத்திய கலாநிதி இ. மகேந்திரன், பொறி சி யியலாளர் திரு சு. குலசிங்கம், உதவி அர
சாங்க அதிபர் திரு. கோ. அருணாசலம், பி வருமானவரி உதவி ஆணையாளர் திரு. ப. ட தம்பிப்பிள்ளை, வைத்திய கலாநிதி சு. சிவ சி தாசன், வைத்திய கலாநிதி திருமதி சிவ ப் ரூபவதி சிவசுப்பிரமணியம், வைத்திய - கலாநிதி செ. மகேசன் முதலானோரைப் ச பழைய மாணவர்களாகக் கொண்ட ன பெருமை எமது வித்தியாலயத்திற்குண்டு.
- 87 -

Page 132
தெல்லிப்பழை
ஆலம் வித்து:
“தெல்லிப்பழை அமெரிக்கமிஷன் பாட சாலையில் 1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஒரு பெரும் பரபரப்பு. காரணம் அப் பாடசாலையிலே தலைமையா சிரியர் பதவியை வகித்து வந்த சாமுவேல் கற்சிங்கு துரையப்பாபிள்ளை தெயிலர் (S. H. T. Taylor) மிஷனுடனுள்ள தொடர்பை முறித்துக்கொண்டு தமது பதவியைத் துறந் தார். அங்குள்ள மற்றைய ஆசிரியர் நால் வருள் இருவரும் பெரும்பாலான மாணவர் களும் அவரைத் தொடர்ந்து வெளியே றினர். வேறு வசதியான இடமின்மையால் விசாலமான சொந்த வீட்டில்... இலங்கை யின் பல பாகங்களிலுமிருந்து வரும் ஆயி ரக்கணக்கான பிள்ளைகள் சேர்ந்து உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பை அளிக்கக் கூடிய வகையில் வளர்ந்து முழு இலங்கையி லும் தலைசிறந்து விளங்கும் மகாஜனக் கல் லூரியாகப் பின் பரிணமிக்கப்போகும் சிறு பள்ளிக்கூடத்திற்கு அன்று வித்திடப்பட் டது, >>
-- 33

| (1} 1 )
மகாஜனக் கல்லூரி
வே. கந்தையா
அதிபர்
- 'T) I5, 11 1 ) - (0, 7 - - - - - - - U
-இவ்வாறு மகாஜனக் கல்லூரியின் தொடக்கம் பற்றிப் புனைகதைக்குரிய சிறப் போடு அக் கல்லூரியின் முதல் மாணவரா கிய மண்வள அறிஞர் திரு. சி. கந்தையா (பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர், (1972, பக். 1) கூறுகிறார்.
பாவலர் துரையப்பாபிள்ளை:
யாழ்ப்பாணக் கல் லூரியில் கல்வி பயிலச் சென்று கிறிஸ்தவராக மாறிய அருளம்ப லம் துரையப்பாபிள்ளை 1898 இல் தெல் லிப்பழையில் சைவப் பெரியாராகிய திரு. எஸ். செல்லப்பா 1869 முதல் நடத்தி வந்த தெல்லிப்பழை ஆங்கில பாடசாலை யில் ஆசிரியரானார். 1901 ஆம் ஆண்டு மிஷ னரிகளிடம் தமது பாடசாலையை ஒப்ப டைத்த திரு செல்லப்பா அதே ஆண்டில் மறைந்தார். அவர் மறைவையடுத்து முதல் கிறிஸ்தவ அதிபரான துரையப்பாபிள்ளை 1910 ஆம் ஆண்டில் மனமாற்றமும் மத மாற்றமும் பெற்று, தெல்லிப்பழை மகா ஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளியை நிறு வினார். பாவலரின் இல்லத்தில் நிறுவப்

Page 133
பட்ட இப் பாடசாட்டில் 1912 ஆம் ஆண்டி 4 இப்போது அமைந்துள்ள இடத்திற்கு மா றப்பட்டது.
அல்லல் பட்டு ...
மகாஜனாவுக்கு அயலில் வேறு சைன் ஆங்கில பாடசாலைகள் இல்லாமையால் தமது பாடசாலைக்கு அரசின் அங்கீகாரமும் நிதி உதவியும் கிடைக்குமெனப் பாவலர் நம்பினார். ஆனால், அக்காலத்தில் கல்வி பணிப்பாளராயிருந்த ஃகாவார்ட் மிசல் பாட சாலையின் தளர்ச்சி நிலையைக் கருத் தி 2 கொண்டு மகாஜனாவைப் பதிவு செய்க தில்லை என்பதிலும் மாணவரை அரசு தேர்வுகளுக்குத் தோற்ற அநுமதிப்பதில்ை என்பதிலும் உறுதியாக இருந்தார். அப் போது சட்டசபை உறுப்பினராயிருந்த சோ அம்பலவாணர் கனகசபை, கதிரைவேற் பிள்னை பாலசிங்கம் ஆகியோருடைய செல் வாக்கோ பாவலரின் விடாமுயற்சியோ பாடசாலை அங்கீகாரத்துக்குத் துணை செய் யவில்லை. சைவமக்கள் கூடப் பாவலரின் முயற்சிக்கு உதவவில்லை. அவர்களுடைய வறுமை நிலையும் இதற்குக் காரணமாகும்.
தேர்வுக் குழு:
1910 ஆம் ஆண்டில் நூற்று முப்பத மாணவரோடும் பாவலருட்பட மூன்று ஆசி ரியரோடும் பாடசாலை இயங்கியது . திரு நா. சங்கரப்பிள்ளை, திரு. க. இலங்கைநா! கம் ஆகிய இருவரும் பாவலருடன் கற்பித் தனர். மாணவரின் எதிர்காலம் நிச்சயமற் றதாயிருந்தது பாவலரின் முயற்சிகள் பய னளிக்காத நிலையில், 1915 ஆம் ஆண்டில் பாவலர் உத்தியோகப்பற்றற்ற தேர்வுக்குழு ஒன்றை நிறுவினார். இக் குழுவில் யாழ்ப பாணம் இந்துக்கல்லூரி அதிபர் திரு. ஜி சிவராவ், சுழிபுரம் விக்ரோறியாக் கல் லூர் அதிபர் (சைவப்பெரியார்) திரு. சு. சிவ பாதசுந்தரம், சுன்னாகம் இராமநாதன் கல் லூரித் துணை அதிபர் திரு.சி. கே, சுவாம் நாதன், பரி. யோவான் கல்லூரித் துணை அதிபர் திரு. எச். ரி. குறொசெற் மு தல் யோர் இடம் பெற்றனர். இவர்கள் மாண வரைப் பரீட்சித்தனர்.

பொதுத் தேர்வுகளுக்குத் தோற்றும் 9 மாணவர்களைச் சுளிபுரம் விக்ரோறியாக்
கல்லூர், வட்டுக்கோட்டை இந்துக் கல் லூரி முதலியவற்றில் பதிவு செய்யவேண் டிய நிலை ஏற்பட்டது. 1915 இல் அரசாங் கத் தேர்வுகளுக்கு மாணவர் தோற்ற அநு மதி வழங்கப்பட்டது. 1976 இல் பாடசா லைப் பரிசோதகர் மகாஜனாவில் முதல் பரீட்சை நடத்தினார்; பாடசாலையின் தரத்தை மெச்சிச் சான்றிதழ் வழங்கினார். எனினும் கல்விப் பணிப்பாளர் ஃகாவார்ட் பதிவு செய்வதில்லை என உறுதியாக நின் றார். இறுதியில், 1919 யூலை 27 ஆம் திகதி மகாஜன) உதவி நன்கொடை பெறும் பாட சாலையாகப் பதிவு செய்யப்பட்டது.
1918 ஆம் ஆண்டு பாடசாலை விலகற் சான்றிதழ் வகுப்பு ( E. S L.. C.) ஆரம் பிக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டு இவ் வகுப்பில் அட்சரகணிதமும் கேத்திரகணித மும் கற்பிக்கத் தொடங்கினர்.
" பத்தொன்பது ஆண்டுகள் அயராது
உ. ழைத்து நாவலர் வழியிற் சைவப்பாட சாலையை நிறுவி, அதற்கு உறுதியான எதிர் காலத்தை அமைத்த பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை 19 29 யூன் 24 இல் மறைந்தார். பல ஆண்டுகள் மகாஜனா பொ து மக்கள் வழக்கில் பாவலர் நினைவாக 'ரெயிலர் பள்ளிக்கூடம்" (Taylor's School)
என்றே நிலைத்திருந்தது.
அதிபர் சின்னப்பா
பாவலருடன் தெல்லிப்பழை மிசன் ல் பாடசாலையிலிருந்து வந்த முதல் மாணவ ஓ ருள் ஒருவராகிய - கவிஞர் காசிப்பிள்ளை | சின்னப்பா 1-1 -1914 இல் மகா ஜனவில் - ஆசிரியரானார். பாவலரின் மறைவைத் 5 தொடர்ந்து அதிபரான இவர், 19-5-1945 ப இல் அதிபராக இருக்கும் போதே மறைந்
தார் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான இவரது காலத்தில் பாடசாலை கல்வியிலும் பிற துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி யது. 1947 இல் விஞ்ஞானக் கல்வி ஆரம் பமானது. 1943 இல் விஞ்ஞான ஆசிரிய ரான அறிவியல்மாணி (B. Sc.) திரு, ஆர்.
39 --

Page 134
சிவதாசன் மகா ஜனாவில் சேர்ந்தார். இவர் சிரேட்ட பாடசாலைத் தராதர வகுப்பில் விஞ்ஞான பாடங்களைக் கற்பித்தார் 1944 மார்கழியில் நடை பெற்ற சி. பா. த. ப. தேர் வுக்கு 15 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் பன்னிருவர் சித்தி பெற்றனர். இவர்களுள் இருவர் இலண்டன் மற்றிக் கு லேசன் தேர்விலிருந்து விலக்குப் பெற்றனர்.
1935 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் #1 ஆம் நாள் மகா ஜனாவின் வெள்ளிவிழாக் கொண்டாடப்பட்டது . இதனையொட்டி மகாஜனன் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
1943 ஆம் ஆண்டு மகாஐனாவில் பெண் கல்வி ஆரம்பித்தது. பன்னிரண்டு மாணவி கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால், இவர்களுக்கு அரசு உதவி நன்கொடை வழங்கவில்லை செல்வி இராசமலர் சின்னையா (பின் திருமதி இராசமலர் கந்தையா) முதல் பெண்ணாசிரியரானார்.
அதிபர் ஜயரத்தினம்
மகாஜன சமூகத்தில் ' அதிபர் என்ற பெயர் திரு. தெ. து. ஜயரத்தினம் அவர் களையே குறித்து வழங்குகிறது 19 21 இல் மூன்றாம் வகுப்பில் மாணவராகச் சேர்ந்த பாவலரின் மூத்த புதல் வர் திரு. ஜயரத்தி னம் பாவலரின் வாரிசாக - கல்லூரியின் நிர்வாகியாக - வளர்க்கப்பட்டார். 1932 ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் மகாஜனாவின் ஆசிரியரானார். திரு. கா. சின்னப்பா அவர் களது மறைவைத் தொடர்ந்து 20-5-1945 இல் அதிபரான திரு. ஜயரத்தினம் 31-12 1970 இல் ஓய்வு பெற்றார். ஏறத்தாழ அரை நூற்றாண்டு பாடசாலை யோடு வளர்ந்து. பாடசாலையை வளர்த்த அவர்கள் வரலா றும் கல்லூரியின் வரலாறும் அத்துவிதமா கக் கலந்துள் ளன. இது எந்தத் தனிமனி தனுக்கும் கிடைத்தற்கரிய பேறு எனலாம். கல் லூரியில் அவர் தொட்டது எல்லாம் துலங்கின எனவேதான் மகா ஜன சமூகம் அவர்களை ** மகாஜன சிற்பி > > (Architect) என்கிறது.

130 பிள்ளை களுடனும் 3 ஆசிரியர்க ளோடும் சில சிறிய கட்டிடங்களோடும் தந்தையாராகிய பாவலர் துரையப்பா பிள்ளை தொடங்கிய பள்ளியை ! 970 இல் இளைப்பாறியபோது 1900 மாணவர்களுட னும் 64 ஆசிரியர்களுடனும் வானுயர்ந்த கட்டிடங்களுடனும் விளங்கும் மாபெரும் கல்லூரியாக வளர்த்த பெருமை அதிபர் ஜயரத்தினம் அவர்களுக்கேயுரியது. இந்த வளர்ச்சியைக் கவிஞர் மஹாகவி பின்வரு மாறு கவிதையாகத் தந்துள்ளார்:
மd. ( ய டி டி க
தந்தை தொடக்கித் தரும்ஓர் சிறுபள்ளி இந்த விதமாய் எழும்பி இருக்கிறதே வாயில் பெரிது., மதில்கள், நிலம் பெரிது கோயில் பெரிது வகுப்பறைகள் கூடங்கள், ஆயும் இடம், நூலகம், அரங்கு, மண்டபங்கள் யாவும் பெரிதே........
CM) - 1) 7 - 1) g ".
சரஸ்வதி வித்தியாலயம்
அன்றைய கல்விச் சட்டங்களுக்கு அமைவாக 1926 இல் மகா ஜனாவின் ஆரம்ப பாட சாலையாக தெல்லிப்பழை சரஸ்வதி கனிட்ட தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. 1928 இல் இது பதிவு செய்யப் பட்டது திரு. கே, நாகலிங்கம் அவர்கள் 1-5-79 3 2 இல் அதிபராக நியமனம் பெற்று 31-12-42 வரையும் பதவி வகித்தார். மீண்டும் 3-1 ~ 1945 இல் பதவியேற்று மகா ஜனக் கல்லூரியுடன் சரஸ்வதி வித்தியால யம் 1-4 -1947 இல் இணைக்கப்படும் வரை பதவி வகித்தார். 1-1-43 முதல் 2-1-45 வரை திரு . ஏ. பரமசாமி அதிபராகப் பணியாற்றினார். இணைப்பின் போது இப் பாடசாலையில் 61 மாணவரும் 54 மாண விகளும் பயின்றனர்.
இணைப்பின் பயனாகப் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக வகுப்புவரை கொண் டிருந்த கல்லூரி 1947 யூலை 1 ஆம் திகதி 2 ஆம் தரக் கல்லூரியாகத் தரமுயர்ந்தது. 19 49 மே 1 ஆம் திகதி முதலாந்தரக் கல் லூரியாகத் தரமுயர்ந்தது. 1960 ஆம் ஆண்டு தனியார் பாடசாலை முறை அகற் றப்பட்டபோது கல்லூரி கல்விப் பணிப்பா

Page 135
署
தி
ளர் முகாமைக்குட்பட்டது. 1961 இல் ச் @IIf gig o uri gitai (Supra Grade) 4 லூரியாகக் தரமுயர்ந்தது. மக்களின் (மக் ஜனங்களின்) உடைமையாக இருந்த ச லூரி 1962 பெப்ருவரி முதலாம் நா அரசுடைமையானது.
துணை அதிபர் கிருஷ்ணபிள்ளை
மகாஜனவில் அதிபர்” என்ற சொ திரு. ஜயரத்தினம் அவர்களைக் குறித்த, போல "உப அதிபர்” என்ற சொல் திரு கே. கிருஷ்ணபிள்ளை அவர்களைக் குறித்தத 1944 ஆம் ஆண்டு கல்லூரியில் முதற் கலே
பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்த இவர் 194
இல் கல்லூரியின் துணை அதிபராகி 196 ைெ7 சிறப் பாடு பணியாற்றிப் பத6 உயர்வு பெற்றுச் சென்ருர்,
அதிபர்கள்
1971 ஆம் ஆண்டுக்கும் 1984 ஆ ஆண்டுக்கும் இடைப்பட்ட பதினுன்கு ஆண் டுகளில் ஏழு அதிபர்கள் பதவி வகித் து ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரதிப என்ற கணக்கில் நடைபெற்ற இம் மா. றங்கள் புகழ்பூத்த கல்லூரியின் உறுதியான முன்னுேக்கிய வளர்ச்சியைப் பெரிது பாதித்தன. எனினும் இக்காலத்தில் க லூரி ஆற்றல் வாய்ந்தவர்களை அதிபர்கள கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது திரு மா. மகாதேவன் (1 1-71-5-6-72) திரு. பொ. ச. குமாரசுவாமி (6-6-72 - 10 - 7 - 73), திரு. சு. சிவசுப்பிரமணிய (11-7-73-24-5 76), திரு. பொ, கன சபாபதி (25-5-76-31-6-80), திரு. பொன் சோமசுந்தரம் (1-7-80 -11-6-83), திரு. த சண்முகசுந்தரம் (12-6-83-3 l-7-84), ஆ யோர் கல்லூரியில் அதிபர்களாகப் பன யாற்றினர். திரு. ஆ. இராமசாமி, திரு. கு ச. இரத்தினேஸ்வர ஐயர் ஆகியோர் சிறி காலம் பதிலதிபர்களாகப் பணியாற்றினா
திரு. மகாதேவன், திரு. கனகசபாபதி, திரு சண்முகசுந்தரம் ஆகியோர் கல்லூரியில் ப
ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணிபுரிந்
சிறந்தவராவர். 1=8-84 முதல் பழை

ல்
t
品
),
9.
மாணவரான திரு. வே கந்தையா அதிட ராகப் பதவியேற்ருர் .
1946 ஆம் ஆண்டில் பெளதிகம், இரசா யனம், உயிரியல் ஆகிய பாடங்கள் கற்பிக் கும் வசதிகள் எற்படுத் சப்பட்டன. அதிபர் திரு ஜயரத்தினம் 1947 மே மாதம் தென்னகம் சென்று முதல் தொகுதிக் கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து வந்தார். 1948 இல் சி. பா. த. ப. வகுப் பில் விஞ்ஞானக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. 1952, 1953, 1956 ஆம் ஆண்டுகளில் முறையே பெளதிக இரசாயன, உயிரியல் ஆய்கூடங்கள் அமைக்கப்பட்டு அறிவியற் கல்வியின் தரம் உயர்த்தப்பட்டது. பார தத்திலிருந்து வந்த ஆசிரியமணிகள் அறி வியல் ஆசிரியர்களாக இருந்ததோடு கல் லூரியுடன் இரண்டறக் கலந்து அதன் வளர்ச்சிக்குத் தமது சேவையை முழுமை யாக வழங்கினர்.
1951 ஆம் ஆண்டு திரு அ. வேல்சாமி பல்கலைக்கழகப் பொறியியல் துறைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 இல் திரு எஸ். ஐ. சத்தியோசாதம் பல்கலைக்கழக விஞ்ஞானத் துறைக்கும் திரு. கே. நல்லநாதன், திரு. இ. குமார தேவன் ஆகியோர் பல்கலைக்கழகக் கலைத் துறைக்கும் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வோ ராண்டும் பொறியியல், மருத்துவம், விஞ் ஞானம், கலை, வணிகம் முதலிய பல துறைகளுக்கும் பெருந்தொகையான மாண வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1963 இல் எமது கல்லூரியிவிருந்து முப் பத்தெட்டு மாணவர் பல்கலைக்கழகப் புகு முகம் பெற்றனர். இவர்களுள் பத்து மான வர் மருத்துவத் துறைக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இது வரலாற்றுப் பெருமை மிக்க சாதனையாகும்.

Page 136
நிதி திரட்டல்
1954 இல் யாழ்ப்பாண நகர விளை யாட்டு மைதானத்தில் சல்லுரரிக் கட்டிட நிதிக்காகக்கண்காட்சியும் கலைவிழாவும் நடத் தப்பட்டன. பரிசுச் சீட்டுக்களும் விற்கப் பட்டன. இவ்விரண்டின் மூலமும் ஒரிலட் சம் ரூபா நிகர வருமானம் கிடைத்தது. 1955 இல் பாவலர் துரையப்பாபிள்ளே நினைவு மண்டபம், நூலகம், அலுவலகங் கள், ஆசிரியர் அறை முதலியவற்றை உள் ளடக்கிய பொன்விழா நினைவு மாடிக் கட்டி உத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக் கட்டிடத்துக்கு மேலும் நிதி சேர்க்கும் பொருட்டு அகிபர் திரு. ஜயரத்தினம் 1957-58 இல் மலேசியா சென்று பெருநிதி யோடு மீண்டார். கல்லூரியின் காணி அளவு படிப்படியாக அதகரிக்கப்பட்டது. கட்டிடங்களும் தேவைக்கேற்ப புதிது புதி தாக உருவாக்கப்பட்டன. நடுவிலே வினை யாட்டுத் திடலையும் நான்கு புறங்களிலும் கட்டிடங்களேயும் கொண்ட அமைப்பு. அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் கள், நலன்விரும்பிகள் ஆகியோருடைய கொடைத் திறத்துச்கும் உழைப்புக்கும் பாடசாலை உயர்வில் கொண்ட ஈடுபாட்டுக் கும் சான்றுகளாகும்.
1968 இல் வைரவிழா நினைவு விஞ் ஞான ஆய்கூடம் அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டது. எனினும், பின்னர் இத் திட்டம் மாற்றப்பட்டு 1978 இல் வைரவிழா நினைவு ஜயரத்தினம் மண்டப மாடிக்கட்டிடம் உருவாக்கப்பட்டது.
கலேத்துறையில்.
பாவலர் துரையப்பாபிள்ளை சகல குண சம்பன்னன் என்ற நாடகத்தை எழுதி, மாணவருக்குப் பழக்கி மேடையேற்றினர். இம்மரபு காலந்தோறும் தொடர்ந்தது. ஆசிரியர் திரு. வி. செல்லத்துரை அவர்கள் தயாரிப்பில் உருவான சபாஷ் முதலியார், துரோகியார் முதலிய நாடகங்கள் புகழ்பெற் றவை. இந்நாடகங்கள் மூலம் கலேயார்வம்
பெற்ற திரு. தி. விஜயசிங்கம் இன்று தமி
---
9

ழகத் திரைவானில் புகழ்பெற்ற தயாரிப் பாளராக ஒளி வீசுகிருர்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவின் தலைவரான போது ஈழத்துத் தமிழ் நாடகத்துறை புதிய விழிப்புப் பெற்றது. 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பாடசாலை மாணவரிடையே கலைக்கழகம் நாடகப் போட்டிகளே நடத்தி tig - இந்த ஐந்து போட்டிகளிலும் மகாஜனு தொடர்ச்சியாக முதற் பரிக களைப் பெற்றமை புகழ்பூத்த சாதனையா கும். கல்லூரிப் பழைய மாணவரும் ஆசிரியருமான கவிஞர் செ. கதிரேசர்பிள்ளே இந்த நாடகங்களே எழுதித்தயாரித்து மேடையேற்றி நாடக உலகில் புகழ் பெற்ற தோடு கல்லூரிக்கும் பெரும் புகழ் சேர்த்
தார்,
ពិត u_B
விளையாட்டுத்துறையில் பல்வேறு பகுதி களிலும் மகாஜனு முன்னணி வகித்து வரு கிறது. 1955 முதல் 1957 வரை மூன்று ஆண்டுகள் யாழ் பாடசாலைகள் விளையாட் நிச்சங்கம் ந டத் தி ய மெய்வல்லுநர் போட்டிகளில் கல்லூரி இரண்டாம் இடங் களைப் பெற்றது.
1955, 1961, 1982, 1966 ஆம் ஆண்டு களில் இரண்டாம் பிரிவு உதைபந்தாட்ட வீரர் வெற்றி விருதுகளைப் பெற்றனர். 1963 இல் மூன்ரும் பிரிவு உதைபந்தாட்ட வீரர் வெற்றி விருது பெற்றன ர். 1984 இல் முதன் முதலில் வெற்றி விருதைப் பெற்ற உதைபந்தாட்ட முதலாம் பிரிவினர் 1967 முதல் 1974 வரை தொடர்ந்து சட்டு ஆண்டுகள் வெல்லற்கரிய வெற்றி வீரர்களாக விளங்கினர். 1979 ஆம் ஆண்டில் கல்லூரி அகில இலங்கை உதை பந்தாட்டப் போட்டியில் சேர், யோன் ாபாற் விருதைப் பெற்றது திரு. ரி. பீ. த்மநாதன் இந்தச் சாதனேகளுக்குக் ாரணமாக விளங்கினர். உதைபந்தாட்டக் தழுக்களின் பொறுப்பாசிரியர்களும் சாத னக்கு உதவினர்.

Page 137
சிறப்பு விழாக்கள்
1960 ஆம் ஆண்டு கல்லூரி பொன் விழாவைக் கொண்டாடியது. 1970 இல் வைரவிழாவைக் கொண்டாடியது. 1972 இல் பாவலர் துரையப்பாபிள்ளை நூற் றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது . இதன் நினைவாக கல்லூரி முன்றிலில் பாவலரின் சிலை நிறுவப்பட்டது. கல்லூரி யின் பழைய மாணவர் சிற்பக் கலாநிதி செ. சிவப்பிரகாசம் இச் சிலையை உருவாக் கினார். 1986 இல் கல்லூரி பவள விழா வைச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.
- பி 3 பி -
வெளியீடுகள்
1935 ஆம் ஆண்டு அதிபர் திரு ஜயரத்தினம் அவர்கள் மகாஜனன் என்ற பெயரில் கல்லூரிச் சஞ்சிகை வெள யீட்டைத் தொடக்கி வைத்தார். மகா ஜனன் 1970 வரை பெரும்பாலும் இடை யீடின்றி வெளியிடப்பட்டது. 30 ஆம் இதழ் 1977 இலும் 31 ஆம் இதழ் 197 இலும் வெளியிடப்பட்டன. இவ்விதழ்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தன. என னும் 1954, 1960, 1970, 1977, 197. ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இதழ்கள் தனித்துவமானவை. 1960, 1970 ஆம் ஆண்டு இதழ்கள் கல்லூரி வரலாற்றை . சிறப்பாகக் கூறுவன. நிறுவியவர் நினைவு நாளில் வெளியிடப்பட்ட அதிபர் அறிக்கை கள் கல்லூரி வரலாற்று ஆவணங்களா உள் ளன.
பாவலர் துரையப்பாபிள்ளை 1901 ஆம் ஆண்டு தமது கவிதைத் தொகுப்பை இதோபதேச கீதரச மஞ்சரி என்ற பெயரில் வெளியிட்டார். 1960 ஆம் ஆண்டு பாவம் ரின் கவிதைகள், நாடகம் ஆகியவற்றின் தொகுப்பாகச் சிந்தனைச்சோலை வெளியிட பட்டது. -
1972 ஆம் ஆண்டு டபாவலர் நூற்றாண் விழாவின்போது பாவலர் துரையப்பாபிள்? நூற்றாண்டு விழா ம ல ர் வெளியிட பட்டது, திரு. ஆ. சிவநேசச்செல்வ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெ

வந்த இம்மலர் பாவலரை ஈழத்தின் நவீன கவிதை முன்னோடியாக இலக்கிய வரலாறு. ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. பேராசிரி யர் க. கைலாசபதி இம்மலர் உருவாக்கத் திற்கு ஆலோசனை வழங்கினார். இம்மலர் ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாறு, கல்வி வரலாறு என்பனவற்றுக்கான பயனுள்ள கையேடாக வெளிவந்துள்ளது.
கல்லூரி மாணவரிடையே நடத்தப் பட்ட பல்வேறு சிறுகதைப் போட்டிக் கதைகளின் தொகுப்பாக 1 இளம்முல்லை { 1973 ), இவர்கள் (1881) என்பன வெளி யிடப்பட்டன.
0
நிறுவியவர் நினைவுநாளில் இடம்பெறும் நினைவுப் பேருரையை நூலாக வெளியிடும் மரபு1977 இல் தொடங்கியது. நமது கல்வி மரபு - பழையதும் புதியதும் ( பேராசிரியர் கா. இந்திரபாலா-1975), நமது மொழியின்
இயல்புகள் (கலாநிதி அ. சண்முகதாஸ் - ம 1976), ஈழவரலாற்று மரபில் யாழ்ப்பாண 3 வைபவ மாலை (கலாநிதி சி. பத்மநாதன் - க" 1977 ), பாவலரும் பாரதியும் (நா. சுப்பிர
மணியம் எம். ஏ. - 1982 ), பெருங்கற்கால 8 யாழ்ய்பாணம் (பொ. இரகுபதி எம். ஏ. - 7 1983 ) ஆகிய நினைவுப் பேருரைகள் நால் ம் களாக வெளியிடப்பட்டன.
வு
- கல்லூரித் தமிழ் மன்றம் ஈழத்துத் க தமிழறிஞர்களின் உருவப்படங்களைக் கல் க லூரி நூலகத்தில் திறந்துவைக்கும் விழா
வில் அறிஞர்களின் வரலாற்று நூல்களை
வெளியிட்டது. மன்றம் தி. த. கனக சம் சுந்தரம்பிள்ளை ( 1976 ) வித்துவசிரோமணி ப சி. கணேசையர் (1977) ஆகிய நூல்களை ல் வெளியிட்டது. மன்றமும் கல்வித்துறைச் ல செய்திட்டக் குழுவும் இணைந்து வித்த ன் கம் ச. கந்தையாபிள்ளை (1977), நாவலர் ப் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1977)
ஆகிய நூல்களை வெளியிட்டன. . புலவர்
நா. சிவபாதசுந்தரனார் - இந் நூல்களை தி வெளியிட முன்னின்றுழைத்தார். எள் ப் கல் லூரி வெளியீடுகளில் பாரதம் தந்த ன் பரிசு ( 1980) குறிப்பிடத்தக்கது - கவிஞர் ளி கதிரேசர்பிள்ளை - கலைக்கழக
நாடகப்
- 93 -:33

Page 138
டேfாட்டிகளுக்காக எழுதிய பரிசு பெற்ற நாடகப்பிரதிகளின் தொகுப்பாக வெளி வந்த இந் நூல் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது.
கல்லூரி மாணவர்கள் சங்கமம் (197478), புதிசு (1981 முதல் ) ஆகிய இதழ்களை வெளியிட்டு இலக்கிய உலகில் புகழ்பெற்ற னர்.
கல்லூரி விடுதியின் வரலாற்றைக் கூறும் விடுதி மலர் - ஒன்றும் (1981 ) வெளியிடப்பட்டது.
கல் லூரி கவிதை, சிறுகதை, நாடகம், ஆட்சித்துறை முதலிய பல்வேறு துறை களிலும் புகழ்பூத்த புதல்வர்களை உருவாக் கியது. அவர்கள் எண்ணிக்கை பெரிது .
மகாஜனக் கல்லூரியின் பல்துறை வளர்ச்சிகள் பற்றி மேலும் பலப்பல கூற லாம். ஆனால் இம்மலர் அதற்கு இடம் தராது. " மகாஜனக் கல்லூரியில் பணியாற்றிய
தன்மை பெரிது தகைமை பெரிதான - அதிபர் திரு. ஜயரத்தினம் அவர்களால் மட். டும் இத்தகைய வளர்ச்சி இயல்வதல்ல. பெற் றோர், நலன் விரும்பிகள், மாணவர்கள்,
கோல்
காங்கேசன் துறையில் கல்வி :
குரும்பசிட்டி
பொது
14ா.
திண்ணைப் பள்ளிக்கூட... முறைமாறி காகப் பாடசாலை கட்டலாம் என்ற ச. சாலை எங்கள் பாடசாலையாகிய மகாதே பள்ளிக்கூடம் என்றொரு பாடசாலை - 2 தாம். இந்தச் சைவப் பாடசாலை தொட
பராசக்தி நிை
SEணகைMTாலைரால் கொரில்லா -
பாலா (} 4 -

பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித் திணைக்களம் ஆகிய பல்வேறு சக்திகளின் கூட்டுழைப்பும் ஆதரவும் நிதியுமே அதிபர் ஜயரத்தினத்தின் - கட்டி எழுப்பிக் கவனித்துக் காதலெல்லாம் - கொட்டிப் புதுக்கிக் கொடுக்கும்
அரிய திறத்துக்குத் துணையாக நின்றன. -அவர் வழியில் கல்லூரி தொடர்ந்தும் உயர
வழி காண்போமாக.
நிறைவுரை
கல்லூரியின் இருதயத் தானமாகத் திகழும் சிவகாமி சமேதர் ஆநந்த நடராஜர் ஆலயத்தில் தினமும் நடைபெறும் பூசை கண்டு வழிபாடு செய்து தமது வகுப்புக் கருமங்களை ஆசிரியரும் மாணவரும் மேற் கொள்கின்றனர். மேலும் திருக்கேதீச்சர ஆலயத்திலும் மாவை முருகன் கோவிலிலும் ஒவ்வொரு திருவிழா கல்லூரி உபயமாக தடைபெற்று வருகின்றது.
மகாஜனக் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரை 2203 மாணவர்களும் 62 நிரந்தர ஆசிரிய நம் 10 வசதிக்கட்டண வேதன - ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பத்து ஊழியரும் உள்ள அர்.
-யா
யில்
} எச் சமயத்தவர்களும் தத்தமக் லுகை பெற்றதனாற் கட்டிய பாட நவி பாடசாலை. அதற்குமுன் மேரி கிறிஸ்தவப் பாடசாலை - இருந்த ங்கியதுமே அது தொலைந்துவிட்டது.
- என்கதை, முதலாம் பகுதி இரசிகமணி கனக செந்திநாதன் லயம், குரும்பசிட்டி.. 1977 பக். 19 |
1மாரணைவைகாசாவா 11ல:ாணையைானாவாான
கல்லானாவால்பா

Page 139
·,≤ ∞,∞):别名göög-osoɛ wɔ woɔodsgïog są oặns uæggoodog nog
og noooooori匈azé
ouốou úloog? 11@of) ș» o ori oggio),‘quaesog) ugi ‘A ‘gan@@oqi nego dođì) apso osố (đơn@g
o usou úússooon ' uogo oggio) ĝi4ønnsajenog) u© oko · @ơn@@o usoudnego oso ‘o ‘Gong)g'*TQ&*T@*&m@爾 4 urnos
* 49.4% uorsuoto w ogon@g o dworfosfērķo uno - o ogon@gogiquoruus2(s) *s ogon@g
*A29宮%塔Léon2函og doo@o@ * o * @@o gos@suolo@n ooo · @@ ouşuyog qi douangƆŋoo oog) ‘ŌG
oqi dogs oođì)‚so · @ · @@ourn@gogo ortog) · @@oqiongregas un ori ogon@@ ‘quaesondorf) spoo oko ogon@@
o usou údwes ‘q’, ‘ganog“preg): £ 6, § · @o oggiogo ga uso odwoso o uso ogon@go ugodnosựsog) moo ”o “Ĝqi@@
y uriprī£)(§
*.静 李野• !...シ に * - - --------

S
ouấou do urng · s · @@'quoque aestõ) o so og o go griswoogoon 's · @ § ' udgqo omoros, o aegoqonmuoqofsg). ‘N ‘Ōg
olgoaeggjas@@@@ (asso ofteg) · @@oqarnyadoon (157ņodo un ou os@g'yo ugio urnę) · s · @@oại đoeg) issus) • • •@g :oteogors quae soos
‘菅4@@@@44@“Ur@@@@@‘(ffaes)g 'n 'googoo)
‘ulogųos ir 15 riungoso ‘n ‘’soqo oso*4*gäge@y@爾o so usonagūno reg oo) ĝi‘quaeso, i domugi se o os@g
quorņigo dos o our: £) sĩ quos soođì) ogso oo · @@ : qışişlegae uri aes? ’ i ‘o) ĝiog udno seg · » *s));oso dogaeg oo · @@
woud-gī£ň · s · @@ *quot;/g, đổső ox (Gonosēoạoljonssoo od oggio, o umowoso os o gosposo ogonos o “genoeo sowelyno wɔ ɲɔgɔ ɖʊ
*鹽4白塔ö**gm@匈'yougourno ogi · @ 07@g SL LLLLYLLLSYSYLLLSLLLLLLL YYY0000YLLLYSY SLLLSSZ SLLLLS0LL S SL SLTSLLLLLL LLLLLLL LLL SY SYLLLLSY

Page 140
シQ Queシ , , ,*。*|-シ シ
----
|-ェる シェ
シ 脚|-**為會為* シ*。。。•國ué 。。 *シシ シシ シ シQ|-シ *シシ|-•rum。o aevo
シのシ s ( )
灣... ...) シ km
シ 歴 シ***シ
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

シ•德•∞∞∞シ*u•シ シ シ
シ シ Que@シ シ
シNo oシ*Que •シ
s (, , , ,シ*德國シ Qェ|-シェ |, , , , ,| | | | | | ·
シm)saeuaeシ -シ*シ シ シ シ シ シ シ シerシ
_■ ■ ■ ■
|-

Page 141


Page 142
தையி ட்டிக் கணேச
இருப் திரு
திரு
திரு
நிற்கே
திரு
E - - - - -
செ
:
செ
திரு
மாதகல் விக்நேஸ்வர
இருப்போர்:
திருமதி. தி. இ. நட்சத்தி
திரு. க. இராயப்பு, நிற்போர்: செல்வி.ஞா. நடராசா
செல்வி.ச. மார்க்கண்டன்

வித்தியாலயம்
போர் :
தமதி. K. A. ஞானசேகரம் 5. செ. வரதராசப் பெருமாள் - அதிபர்
தமதி. அ. கணேசபிள்ளை
பார் :
5. வே. மார்க்கண்டு
ல்வி. ரோ. சிவசம்பு ல்வி. இ. செல்லையா
த.வை. இரத்தினம்
வித்தியாலயம்
6 7 8 4 3 4 4 W 13 ( 5 ( ' ' % 3
-
அ.
கிரம் திரு. மு. பரராசசிங்கம் - அதிபர்
திருமதி. த. கந்தஞானியார். திருமதி. இ. சண்முகசுந்தரம் செல்வி. அ. பொன்னம்பலம்

Page 143
மாதகல் விக்
மாதகல் பிள்ளையார் கோவிலுக்குத் தென் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள காணியில், அ. மி. த. பாடசாலை ஒன்று இயங்கி வந்தது. இச்சூழலில் வாழ்ந்த சைவ மக்கள் உள்ளத்தில், சைவப் பாட சாலை ஒன்று நிறுவவேண்டுமென்ற எண்
ணம் எழுந்தது. அதன்படி, 1918ம் ஆண்டு தை மாதம், கல் வீட்டுப் பொன்னு என் வரின் இல்லத்தில் திண்ணைப் பள்ளி ஒன்று ஆரம்பமானது. நாளடைவில் இம் முயற்சி தீவிரமடைந்து, பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள காணி கொள்முதல் செய்யப்பட்டு, கிராம மக்களே பொருளுதவியும் சரீர உதவியும் புரிந்து, பாடசாலைக்குரிய கட்டிடம், கட்டப்பட்டு விக்கினேஸ்வர வித்தியாலயம் என்ற பெய ருடன், சைவ வித்தியா விருத்திச் சங்க பாடசாலையாக கரவெட்டியைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களின் தலைமையின் கீழ், திரு. விசுவநாதர், திரு சுப்பர் ஆசிரியர்களின் உதவியுடன் இயங் 4
ஆரம்பித்தது.
அக்காலத்தில் பாடசாலை வளவில் திரு. விநாயகமூர்த்தி உடையார் அவர்களின்

கைவைத்து அரக்கனகாலவைன
காயகனாக3
க்னேஸ்வர வித்தியாசாலை
மு. பரராசசிங்கம்
அதிபர்
கு ஒத்துழைப்புடன், ஆசிரியர் பயிற்சிக் கலா
சாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடமாக இயங்கி வந்த கலாசாலை, திருநெல்வேலி என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டமையினால், கலாசாலை இயங்கி வந்த கட்டிடத்தில் ஆங்கிலப் பாடசாலை நிறுவுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டும், அக்கட்டிடம் சூறாவளியால் | பாதிப்புற்றமையினால் அம்முயற்சியும் கை
விடப்பட்டது.
1923 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் பொறுப்பேற்கப் பட்டு, அம்முகாமையின் கீழ் இப் பாட. சாலை இயங்கி வரலாயிற்று. 1924 ஆம் ஆண்டு பாடசாலை பதிவு செய் யப்பட்டது. கரவெட்டியைச் சேர்ந்த திரு, கணபதிப் பிள்ளை அ வ ர் க ளி ன் - தலைமையைத் தொடர்ந்து, மாதகல் பண்டிதர் இராமலிங் கம், திரு. வன்னித்தம்பி உடையார் (6-8-7934 -- 23-19-81) அவர்களின் தலை மையில் இயங்கி வந்த இப் பாடசாலை 1960 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் பொறுப் பேற்கப்பட்டது. பின் தொடர்ந்து, காரை தீவு திரு. த. கந்தையா (1-1 -64 - 31-8-64} ஆனைக்கோட்டை திரு , 4. செல்
35 --

Page 144
லை யா (1 = 9 -f4 - 31-8-68) திருமதி உருத் திரா கந்தசாமி (31-9-68 - 31-7=71) ஆகியோர் தலைமையில் இயங்கி வந்தது.
இப்பாடசாலைக்கு அண்மையில் அமைந் துள்ள மாதகல் மேற்கு அ. மி. த. க. பாடசாலை 1971-09-01 இல் இதனுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு அவ்வமயம் அதி பராக இருந்த திரு. க. வீரவாகு (7-1-72 - 7-3-74) அவர்களின் தலைமையின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. இணைக்கப்பட்ட பாடசாலையின் பதில் அதிபராக திரு. எஸ். பெனடிக்ற் இருந்தார் 1972-01-01 இல் இருந்த 6 ஆம், 7 ஆம் வகுப்பு மாணவர்கள் சென். யோசவ் மகா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டனர். அன்று தொடக்கம் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள கனிஷ்ட பாடசாலையாக, இது இயங்கி வருகிறது.
1974 ஆம் ஆண்டு சீரற்று விழும் நிலை 1பில், இருந்த பாடசாலைக் கட்டிடத்தின் கூரை திரு. க, வீரவாகு அதிபர் அவர்க ளின் அயராத உழைப்பால் அரசாங்கத் தின் உதவி பெற்றுத் திருத்தப்பட்டது. சிறிய கட்டிடத்தின் கூரை வேலை திரு. வ. கணபதிப்பிள்ளை (8-3-74. ~~ 2 2 - 10-76) அதிபர் அவர்களின் ஊக்கத்தால், அரசாங் கத்தின் உதவி பெற்றுத் திருத்தப்பட்டுப் புதுப் பொலிவு பெற்றது.
பெரிய கட்டிடத்தில் உடைந்து, அவ லட்சண நிலையில் இருந்த சுவர்கள், வேலி கள் திரு. மு. பரராசசிங்கம் (20-12-80 முதல்) அதிபர் அவர்களினதும் உதவி ஆசிரியர்களினதும் விடா முயற்சியாலும் நலன் விரும்பிகளின் உதவியாலும் சுவர் கள் பூசப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, வேலிகள் அகற்றப்பட்டு, மதிலும், படலை யும் அமைக்கப்பட்டு இன்று அழகாகக் காட்சி அளிக்கிறது.
- 96
2ார்

1973 ஆம் ஆண்டு நடந்த ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்து பாட சாலையின் கல்வி வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர். வட்டார விளை யாட்டுப் போட்டிகளிலும் தமிழ்த்தின நடனப் போட்டிகளிலும் பங்கு பற்றிப் பரிசில்கள் பெற்றுள்ளது. வட்டார ரீதியில் நடைபெறும் ஆங்கிலப் போட்டியிலும் பங்கு பற்றிப் பரிசில்கள் பெற்றிருக்கிறது. பாடசாலை நலன் விரும்பிகளின் உதவி யுடன் இல்ல விளையாட்டுப் போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டுவருகின்றன.
- ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நீக்கவும், ஆசிரியர்களின் பற்றாக் குறையை ஓரளவு நிவிர்த்தி செய்யவும், திரு. மு. பரராசசிங்கம் அதிபர் அவர்களினதும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும் முயற்சியால் இரு வசதிக் கட்டண ஆசிரி யர்கள் நியமிக்கப்பட்டனர்.
- தற்போது அதிபர், உதவி ஆசிரியர்கள் அவர்களது கண்ணியமான சேவையினால், கல்வித் தரத்தில் உயர்ந்துள்ளது. இதனால் முந் நூறு மாணவர்கள் கல்வி பயில ஏது வாயிற்று.
இப்பாடசாலையில் கல்வி பயின்று வெளி யேறிய மாணவரிற் பலர் பொறியியலா ளர்களாகவும் கணக்காளர்களாகவும் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுவதனால் பாடசாலைக்குப் பெரும் புகழ் கிடைத்துள்ள து ,
6 A (1) 6 ( ) 6 பி 1 ( 1 (ச) (11 TNY () (11) , 'TR F (4)

Page 145
இளவாலை
மெய்கண்டான்
அன்று அந்நியர் ஆட்சி; கல்லூரிகள் எல்லாம் சமய அடிப்படையில் இயங்கின. ஏழைக் குழந்தைகள் எட்டியும் பார்க்க முடியாக நிலை. இவர்களுக்கு உணவில்லை. உடையில்லை: கல்வியுமில்லை. இந்த நில்ை கண்டு இரங்கியது சிலருள்ளம். ' ஏழைக்கு எழுத் கறிவித்தலே கோடி புண்ணியம் " என்பதுணர்ந்த புண்ணியவான்கள் சிலரின் நன்முயற்சியால் 1922 இல் இளவாலையப் பதி எனப்படும் அம்பலவர் வளவில் ஒா சைவப் பாடசாலை உதயமானது. குறித்த புண்ணியவான்களில் ஒருவரான 6) eւքf இராசரத்தினம் அவர்கள் ஆசிரியரானுர், திரு. சிதம்பரப்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராகவும் திருவாளர்கள் கனகநாய கம், பஞ்சாட்சர ஐயர் ஆகியோர் உடன சிரியர்களாகவும் பணியாற்றினர்.
பாடசாலைக்குப் பெயர் சூட்டலில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இடம் மாறிச் சேந்தாங்குளம் வீதியில் சிவ சுப்பிரமணியம் கிட்டங்கியில் சில மாதங் கள் இயங்கியது. பின் வழக்கறிஞர் கு.
 

ா மகா வித்தியாலயம்
சு. செல்லத்துரை அதிபர்
கனகராயர் ஆதரவில் திரு. சிவசுப்பிரமணியம் அவர்களின் காணியில் இரண்டு தற்காலிகக் கொட்டில்களில் மெய்கண்டான் வித்தியா சாலே எனும் பெயரில் இயங்கத் தொடங் கியது.
இதில் முன்னின்றுழைத்த ஏழுர் இராச ரத்தினம் அவர்களின் இடையரு முயற்சி யால் 1926 ஆம் ஆண்டில் சைவ வித்தியா
விருத்திச் சங்க முகாமையில் உதவி நன்
கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. பதிவுப் பெயர் தெல். வடமேற்கு இந்து தமிழ்க் கலவன் பாடசாலே ஆயினும் தெல். வடமேற்கு மெய்கண்டான் வித்தியாலயம் எனும் பெயரே பெருவழக் கில் என்றும் நிலைக்கலாயிற்று,
1-8-1926 தொடக்கம் வல்வெட்டித் துறை வே. கனகசபாபதி அவர்களின் தலை மையில் இயங்கத் தொடங்கியது. திருமதி சுவானப்பிள்ளை அவர்கள் முதல் பெண் ஆசி ரியையாகச் சேர்க்கப்பட்டார். துரிதமாக வளர்ந்து வந்த பாடசாலைக்குத் தனக்குரிய
م۔م۔ 937

Page 146
28 பரப்புக் காணியை வழங்கினூர் வள் ளல் ஏழுர். 1930 ஆவணியில் ஏழுரர் காணியில் 4 ஆசிரியர்களுடனும் 135 மாண மாணவர்களுடனும் மெய்கண்டான் நிலை கொண்டது
ஏழைக் குழந்தைகளுக்குக் காலமறிந்து கல்விப்பசி தீர்க்க முன்னின்ற வள்ளல் ஏழுர் தம் மனையாளின் மாங்கல்யத்தையே முதற் பொருளாக வைத்து நிரந்தரக் கட்டிடத் தைத் தொடங்கிஞர். பெருமனம் படைத்த நல்லோர் உதவி கொண்டு கட்டிடம் மலர்ந்தது.
நவராத்திரி சாலத்தில் மாணவர்களு டனும், ஆசிரியர்களுடனும் வீட்டுக்குவீடு சென்று, தேவி புகழ் பாடிச் சேர்த்த பணத்தில், பிள்ளைகளுக்கு உணவும் புத்த கமும் வழங்கிக் கட்டிடத்தையும் பெருக் கிக் கண்ணேபோற் காத்து வளர்த்தார்.
* சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் " எனும் பாரதியின் பொன்மொழியை அன்றே நிலைநாட்டியவர் வள்ளல் ஏ மூர் இராசரத்தினம் ஆவார்.
1935 இல் வளலாய் வி. கணபதிப் பிள்ளை அவர்கள் தலமையாசிரியாானுர், மெய்கண்டான் கனிட்ட இடைநிலைப் பாட சாலையாகத் தர உயர்ந்தது. ஆரும் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது . படிப்படியாக ஆண்டுக்கொரு வகுப்புயர்ந்து. 1939 இல் சிரேஷ்ட பாடசாலையாகத் தரமுயர்ந்தது. 1940 இல் முதன்முறையாகச் சிரேஷ்ட பாடசாலேத் தராதரப்பத்திரப் (S. S. C.) பரீட்சைக்கு மாணவர் தோற்றினர். தோற் றியோரில் 75 நூற்று வீதமானுேர் சித்தி யடைந்து மெய்கண்டானின் புகழை நிலை நாட்டினர். இக்காலத்தில் இங்கு கடமை யாற்றிய பண்டிதர் வ. நடராசன், திரு. மா. கதிரிப்பிள்ளை ஆகிய ஆசிரியர்களின் ஆற்றலும் உழைப்பும் பாடசாலேக்குப் பெருமை அளித்தன.
1937 இல் பிள்ளைகளின் தாக சாந்திக் காக கிணறு வெட்டப்பட்டது. பல்துறை
- 9

வளர்ச்சிப் பாதையில் பாடசால்ை வீறு
நடை போடத் தொடங்கியது.
1-9-1941 இல் நுணுவில் க. சுப்பிர மணியம் அவர்கள் தலைமை ஆசிரியரானுர், வளர்ச்சி தொடர்ந்தது. செய்யுந் தொழி லெல்லாம் சீர் துரக்கின் நெய்யுந் தொழி லுக்கு நிகரில்லை " என்பதற்கேற்ப பிற் காலத்தில் பெருந்தொகையான மான வர்க்கு வாழ்வளித்த நெசவுப் பாடத்திற் கெனத் தனியான கட்டிடம் 1942 இல் அமைக்கப்பட்டது.
1-1-1944 தொடக்கம் சில மாதங்கள் தலைமையாசிரியராயிருந்த புன்னுலைக்கட்டு வன் Gចំហយ៉ាល அ வர் க ளை த் தொடர்ந்து 1-5-1944 தொடக்கம் ஈவினை சி. சீனித்தம் பி அவர்கள் தலைமையில் பாட சாலே சுறுசுறுப்பாக இயங்கியது.
2-1-1949 தொடக்கம் கரவெட்டி பண்டிதர் க. மயில்வாகனம் தலைமையாசிரி யராஞர். முன்னுேர் நெறி நின்று புதுப் பொலிவுடன் பாடசாலையை மேலும் வெற் றிப் பாதையில் இட்டுச் செனருர்,
தம் நிலம் வழங்கித், தம் பொருள் ஈந்து காலமெல்லாம் மெய்கண்டானைக் கட்டி வளர்த்துப் பாதுகாத்துத் தாமும் ஆசிரியருள் ஒருவராயிருந்து, போக்குவரத் துச் சாதனங்கள் இல்லாத அக்காலத் திலும் ஒற்றை மாட்டு வண்டிலில் வேண் டிய இடமெல்லாம் வேகும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் திரிந்து, எண்ணிய கருமமெல்லாம் திண்ணிய நெஞ்சத்துடன் செய்து முடித்துச் சந்தனம் போலத்தாம் தேய்ந்து திக்கெல்லாம் மெய்கண்டானின் புகழ் மணம் பரப்பிய வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்கள் 1949 மார்கழி 5 ஆம் நாள் கார்த்திகைச் சோதியில் இரண்டறக் கலந்தார். கல்வியால் ஏழை களுக்கு அறிவொளி ஈந்த மெய்கண்டா னின் சிற்பி ஒளித்திருநாளில் ஒளி மயமா னர். கற்றறிந்த சான்றேர் வழங்கிய அஞ் சலிகள் இவரின் செயற்கருஞ் சேவைக்குச் சான்ருகும். பண்டிதமணி, இலக்கிய கலா நிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்,

Page 147
ஏழுரைப் போல எடுத்த கருமத்தை வாழ்வூரச் செய்யும் வலி படைத்தோன்
-யாழுரில் யாரையுமே காணோம் இளவாலை ஈன்றெ
தீரரிவ ரென்கை தெளிவு. [டுத்த எனப் போற்றிய செய்தி பொன்னேடர் கும் மெய்கண்டானை நிறுவிய ஏமூரின் நினைவா! ஆண்டுதோறும் கார்த்திகைத் தீப நாளில் பாடசாலைப் பரிசளிப்பு விழாவும் நிறுவிய வர் நினைவு நாளும் கொண்டாடப்படுகின் றன.
யெய்கண்டான் சிற்பியின் மறைவுக்குப் பின்னர் அவர் வழியில் புதுமெருகுடல் 2.பாடசாலையை வழிநடத்த வந்தது போல் 5-5-1952 இல் துன்னாலை திரு. ச. சுப்பைய அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப்பு பேற்றார். இவர் காலம் பொற்காலம் எவரையும் புன்சிரிப்பால் கவர்ந்து ஆற்றல் மிக்க தம் ஆளுமைத் திறத்தினால் கல்வி பரீட்சைப் பெறுபேறுகள், விளையாட்டு பொதுப் போட்டிகள் அத்தனையிலும் மெய கண்டானை முன்னணிக்குக் கொணர்ந்தார் 1955 இல் சிறாப்பர் சு. கனகசபை அவ! களின் நிதியுதவி பெற்று 100 அடி x 2
அடி அளவான 'கனகசபா' மண்டபம் கட டப்பட்டது. இவரால் இப் பாடசாலையில் உருவாக்கப்பட்ட பலர் இன்று புகழும் அதிபர்களாய்ப் பணிபுரிகின்றனர்.
1-1-1966 இல் கருகம்பனை திரு. க நவரத்தினம் அவர்கள் தலைமையாசிரியர் னார். போற்றற்குரிய நிர்வாகத் திானு செய்வன திருந்தச் செய்யும் இயல்பு உடைய இவர் காலத்தில் புதிய விை யாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது 1966 இல் காங்கேசன் தொகுதியில் விை யாட்டுப் போட்டியில் மெய்கண்டான் மு. லிடம் பெற்றது. இதுவரை வழங்கிய பெய. தெல்லிப்பழை வடமேற்கு மெய்கண்டா வித்தியாலயம் எனும் பெயர் 1968 இல் இளவாலை மெய்கண்டான் வித்தியாலய என மாற்றப்பட்டது. 1970 இல் பு; வலர் - க. வேலுப்பிள்ளை அவர்களில் உதவி பெற்றுப் பாடசாலைக்குப் பு தி ! இரும்புப் படலை அமைக்கப்பட்டது. 1..

இவர் சேவையிலிருந்து ஓய்வு பெறச் சித்திரமேழி வ. செல்லையா அவர்கள் 1-1- 1971 இல் தலைமையை ஏற்றார். முதன் ) முறையாக நிறுவியவர் நினைவுவிழா 1-125 19 71 இல் தொடக்கிவைக்கப்பட்டது. அந் நாள் கல்வி அதிபதி டபிள்யூ. டீ. சி. மகாதந்தில அவர்கள் முதன்மை விருந்தி னராக வந்து நிறுவியவர் நினைவு மலரை வெளியிட்டு வைத்தார். அலைமகள், மலை) மகள், கலைமகள் என இல்லங்கள் வகுக்கப் 1.பட்டு மான வரிடையே இல்ல மெய்வல் லு நர் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சென். யோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தொடக்கப்பட்டது. 1973 இல் ஆரம்பக் 2)
கல்வி ஒன்றிணைந்த பாட முன்னோடிப் பாட
சாலையாக மெய்கண்டான் தெரிவுசெய்யப் ப் பட்டு ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கு
விசேட பயிற்சி அளிக்கப்பட்டது. காங்கே சன் தொகுதிக்கே மெய்கண்டான் பெருமை ப் தேடிக்கொடுத்தது.
«• ! • = 4. .
16-10-1973 இல் இளவாலை திரு.
• மு. சிவராசரத்தினம் எம். ஏ. அவர்கள்
அதிபரானார். பாடசாலை ஆரவாரமாக மலரத் தொடங்கியது. விஞ்ஞான அறை யொன்று செப்பனிடப்பட்டது. சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டது.கள் திறந்த வெளியரங்கு வேலை தொடங்கப்பட்டது . வலைப்பந்து ஆரம்பிக்கப்பட்டு வட்டாரத் தில் பரிசும் பெற்றது.
28-05-1974 தொடக்கம் இளவாலை ம் திரு. சு. செல்லத்துரை அதிபராகப் பணி
யாற்றி வருகின்றார். 1976 இல் கனகசபா . மண்டபம் ஒன்றிணைந்த பாடத்திட்டத்திற் 7 கேற்ப பெற்றார், ஆசிரியர் உதவி கொண்டு த இரும்பு வலையடித்துச் செப்பனிடப்பட்டது.
D : 4" --{•
இலங்கை வானொலிக் கல்விச்சேவையில் » செவிப்புலப் மயன் கொள் பாடசாலையாகப் ம் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலம், விஞ்ஞானம்,
ஆரம்பக்கல் வி மு த ல ா ன வானொலிப் ா பாடங்களில் மாணவர் பயன்பெற்றனர். 1 மாணவரின் கலைநிகழ்ச்சிகள் வானொலியில்
ஒலிபரப்பப்பட்டன. கலைத்துறையில், சிறப்
ர
- 99 --

Page 148
பு1ாக நாடகத்துறையில் 1975 (முதல் தொடர்ந்து நான்கு முறைகள் அகில் இலங்கைப் பரிசுகள் பெறப்பட்டன.
1977 இல் பாடசாலை நூலகம் முன்னாள் ஆசிரியர் திரு. மா. கதிரிப்பிள்ளை அவர் களால் தொடக்கிவைக்கப்பட்டது. விஞ் ஞான அறையுடன் கூடிய புதிய கட்டிடம் (46 அடி X 25 அடி ) கல்வி அதிகாரி திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1977 இலும் 1978இலும் கரப்பந்தாட்டத்தில் 15 வயதுப் பிரிவில் யாழ், மாவட்டச் சம்பியன் விருது கிடைக் கப்பெற்றது.
X2 As 1 6 1s
- 12 - 10 - 1978 இல் மெய்கண்டான் பொன்விழாக் கண்டது. முதன்மை விருந் தினராகக் கலந்துகொண்ட அந்நாள் கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாசகர் அவர் களால் பாடசாலை வரலாற்றையும் சாதனை களையும் கூறும் பொன்மலர் வெளியிட்டு
வைக்கப்பட்டது.
ல் 1h
1979 இல் நூலகத் தளபாடங்கள் கல்வித் திணைக்களத்திலிருந்து கிடைக்கப் பெற்றுப் பாடசாலை நூலகம் பூரணத்துவம் பெற்றது. பாடசாலை வளவின் கிழக்குப் பக்கத்தில் குன்றும் குழியும் பற்றையுமா யிருந்த பகுதி பாரிய சிரமதானத்தால் செம்மையான விளையாட்டரங்காக உரு வாக்கப்பட்டது.
8
18-11-1979 இல் 40 அடி x 10 அடி அள வுடன் புதிதாய் அமைக்கப்பட்ட பாடசாலை : அலுவலகம் மாண்புமிகு எதிர்க்கட்சி முதல் வர் அ அமிர்தலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதேவேளையில் சிறுவர்க் கென அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா அதற்கென நிதியுதவி செய்த திரு. தோ. ஜெறோம் அவர்களால் திறந்துவைக்கப் பட்டது. இவ்வாண்டிலேயே மாணவர் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக ஆசிரியர்களும் பெற் 4 றோரும் இடையறாது இயற்றிய உழைப்பால் ! 1-2-1980 இல் மெய்கண்டான் மகாவித்
--- 100

தியா லயமாகத் தரமுயர்ந்தது . ! - 5= 1 9) 8) இல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர : உயர்தர கலை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. -ஆண்டு தோறும் பெப்ருவரி 1 ஆந் திகதியில் மகாவித்தியாலய தினமும் ஆசிரியர் தின மம் கொண்டாடப்பட்டு வருகின்றன. 21-6-1980 இல் மாணவ தலைவர் சின்னம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
- 1981 இல் கல்வித் திணைக்கள உதை பந்தாட்டப் போட்டியில் 3 ஆம் பிரிவில் பிரபல கல்லூரிகளுடன் போட்டியிட்டு 13 போட்டிகளில் 8 இல் வெற்றியும் 2 இல் சம் திலையும் பெற்றுப் பெருமை பெற்றது. இவ் வாண்டிலேயே விஞ்ஞானகூடத் தளபாடங் களும் கல்விப் பகுதியால் தரப்பட்டன. 24-7-1982 இல் உயர்தர மாணவர் மன்ற இராப்போசன விருந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலா நிதிகள் நித்தியானந் தன் தம்பதிகள் முதன்மை விருந்தினராய் சிறப்பித்தனர்.
1982 இல் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாகக் கல்விப் பொதுத் தரா தரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 13 பேரில் 6 பேர் பூரண சித்தி படைந்தனர். 1983 இல் 8 பேர் தோற்றி 7 பேர் சித்தியடைந்ததோடு 7 பேருமே பல்கலைக்கழகம் சுெல்வதற்குரிய தகைமைப் புள்ளியையும் பெற்றுப் பெருமை தேடினர். 984 இல் ஒருவர் தோற்றிச் சித்தியடைந் நார். முதன் முறையாக ( 1983 ஆகஸ்ட் பரீட்சைக்குத் தோற்றிய) செல்வி க. சாந்தினி பல்கலைக்கழகக் கலைப்பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் வரலாற்றுப் புகழ் பெற்றார்.
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்
- 1982 ஆம் ஆண்டிலே மனைப்பொரு ரியல் ' பா ட ம் ஆரம்பிக்கப்பட்டது. தேவையான உபகரணங்களை. ஆசிரியர்
ளும் மாணவர்களுமே வழங்கினர். இவ் பாண்டில் 17 வயது ஆண்கள் கரப்பந் நாட்டத்தில் சம்பியன் விருது பெற்றனர். பாழ் விளையாட்டுச் சங்க (J. S. S. A, )

Page 149
fr
+
Gırnasımoğos, logi ışılıçgoornơ19 aouris usố
y
"
.
的第 3 % g 7Q きけ Q tう 〜... • ... • w:) ----|-
 

qinoqpolo) ? @@ - urī os@gns@@ @ @o(fî'yre o ora · Tig) 'seq94 (c) Fisiog) urmg) og · @@|- o £1/11109 gosso · 4 · @@ĻĢĒ Ugirmųjan (JJITrg) · @@Taongi drag) olar · @@rīgo po 1095 · 5 · · @@
·00L 0LLS0Y SY ST 00LL LLLLLL SY SLLS 0000Y0000 LK S SKSKYs
Lo v dologog)? 'se · @ơn@@ 1991@@ Firmųo o ugi · @ @ uzmagago(o) · Lae · @ @ urīgo – 109 sẽ șas qe solo) · · · @@ :
0000Y00K LLL0LL 00 LLL S L0LYY S SY LLLLL LL L 00Y K SLL SY0000Y :ų urīg)ņ@Ő

Page 150
மயிலிட்டி தெற்கு ஞா
நிற்போர்: செல்வி. பு. நமசிவாயம், செல்வி
செல்வி. தே. வல்லிபுரம், திருமதி இருப்போர்: திருமதி, ப. இரத்தினம், திரு. த.
திருமதி. நா. இராசம்மா, திரு !
பெரிய விளான் ரே
நி

"னாதய வித்தியாலயம்
. ப. செல் ையா, திருமதி .பு. நாகேந்திரன் 6. நே. நாகரா ஜன், திரு. த. தவரா ஜா
சுப்பிரமணியம், திரு. வை. நாகராஜன் அதிபர் தி. ம. கதிர் காம நா தன்
றா. க. பாடசாலை
ஸ்டோர் :
திருமதி. A. ஜயசிங்கம் திருமதி. N. பொன்னையா திருமதி. S. இளையதம்பி திருமதி. M. L. கிறிஸ்ரோபர் திருமதி. M.M.பிரான்சிஸ்
ருப்போர் :
திரு. S. மரியனாயகம் திரு. P. R. நிக்கலஸ் அதிபர் திரு. N. இளையதம்பி

Page 151
உதைபந்தாட்டப் போட்டியில் 2 ஆம் வில் எமது வீரர் சம்பியன் விருது பெற்! 6áři.
மாண்புமிகு எதிர்க்கட்சி முதல்வ அ. அமிர்தலிங்கம் அவர்களால் புதிய மாடி கட்டிடத்திற்கு 18 - 10 - 82 இல் அடிக்க நாட்டப்பட்டது. யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ப. சந்திரசேகரம் அவர்கள் 10-12-82 இல் நடைபெற்ற பரிசளிப் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து இப் பாடசாலைப் பெருமையை உலகறிய செய்தார். இவ்வைபவத்திலேயே திரும! வேதநாயகி அப்புத்துரை அவர்களால் ேெப மதிமிக்க திரைசீலை அன்பளிப்பாகத் தர LILE-57.
1984 இல் பழைய மாணவரால் பா! சாலைக்கு மின் இணைப்புச் செய்யப்பட்டது நலன் விரும்பிகளால் மின் மோட்ட பொருத்தப்பட்டது. பெற்றேரால் நீர் தாங்கி அமைக்கப்பட்டது.
காங்கேசன் துறையிற் கல்வி:
மறைத்திரு. க. சு. ந
மறைத்திரு க. சு. நவநீதகிரு ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி பட்டம் வழங்கப்பட்டது. இவர் யிலும் திருநெல்வேலியிலுள்ள பரே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் யாற்றிஞர். இவரியற்றிய நூல்க செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் க பெருமான் இயற்றியருளிய திருவ
 

ணெய்க் கண்ணஞர்
என்னும்
வநீதகிருஷ்ண பாரதியார்
நஷ்ண பாரதியார் அவர்களுக்கு யாழ். ச் சங்கத்தாரால் புலவர்மணி என்னும் சுன்னகத்திலுள்ள இராமநாதன் கல்லூரி மேசுவராக் கல்லூரியிலும் இராமநாதன் தலைமைத் தமிழாசிரியராகக் கடமை ள் உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, தம்பம் என்பனவாம். இவர் மணிவாசகப் ாசகத்துக்கும் ஓர் உரை கண்டுள்ளார்.
கணேசையர் நினைவுமலர், 1960 பக். 13
ஞானமிர்த மண்டபத்தைத் 季ā曰 கத்தே கொண்ட புதிய மாடிக் கட்டிடம் (48 அடி x 25 அடி x 2 தளம்) aj turitá கல்வி அதிகாரி திரு. பொ- சிவஞானசுந்தரம் அவர்களால் 16-01-1985 இல் திறந்து வைக்கப்பட்டது. அன்றையதினம் பழைய மாணவன் சி. இலங்கைநாதன் (*லங்கா) அவர்களால் வரையப்பட்ட ஸ்தாபகர் ஏழுர் இராசரத்தினம், * கனகசபா" தந்த சிருப்பர் சு. கனகசபை, வீரத்துறவி விவே கானந்தர் ஆகியோரின் படங்கள் திரை
நீக்கம் செய்யப்பட்டன.
இன்று ஒ14 மாணவரைக் கொண்இளவாலை மெய்கண்டான் மகாவித்தியால யம் 28 ஆசிரியர்களுடன் கற்றலுக்கான அடிப்படைத் தேவைகள் அத்தனையையும் கொண்ட பாடசாலையாகப் பன்முகப்பட்வளர்ச்சிப் பாதையில் வீறுதடை போடுகி
றது.
--1 () གཡང་ལ་ལས་ཁར་

Page 152
மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தி
உதய ஞாயிறென உதித்த நாவலரின் ஒளிக்கிரணத்தால், ஈழத்துச் சைவத் தமி ழரும் துயில் நீங்கினர். அதன் தாக்கத் தால் நாவலர் வழி நின்ற சைவ நிறு வனங்களும் இயக்கங்களும் அந்நிய மொழி, சமய இயக்கங்களுக்குத் தாக்குப்பிடித்து, ஊர்கள் தோறும் சைவத் தமிழ்ப் பள்ளி களை அமைக்கத் தலைப்பட்டன.
அவ்வழியில், 1923 இல் தொடக்கப் பெற்ற இக் கிராமத்து, பாலர் ஞானோதய சங்கம், வர்த்தகர் திரு. க. கந்தையா அவர் களின் துணையோடு சைவமும் தமிழும் தழைக்க இவ்வித்தியாலயத்தை நிறுவியது. 1925 இல் இது உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. எனினும், சங்கத்தின் நிதி நெருக்கடி கார ணமாக அதனைச் சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் (Hindu Board) 1927-07-11 இல் கையளித்தது.
ஏறத்தாழ முப்பத்தாறு ஆண்டுகள் எ வரை, சைவ வித்தியா விருத்திச் சங்கத் ய
--
102 -
தேதி

--------- ----
( 6 %8 5 5 6 5 * 6 6 " - 5
2 3 ) 2) 5 ] - 5, I>
- - -- படி - 14
தியாலயம்
அநு. வை. நாகராஜன்
அதிபர்
| (1) -
தின் முகாமைக்குள் வந்த இவ்வித்தியால யம் 1963-09-05 இல் அரசினராற் சுவீ கரிக்கப்பட்டது.
- கட்டுவன் சந்தியில் ஒரு சிறு கட்டிடத் தில் அமைந்திருந்த இப் பாடசாலை 1964-01-18 இல் மயிலிட்டி தெற்கில் அமைந்த விளைபொருளுற்பத்தி விற்பனைச் சங்கத்துக்கு உரித்தான கட்டிடத்துக்கு "தற்போதய இடம்] இடம் பெயர்ந்தது. இவ் விடப்பெயர்வு அன்றைய நிலையில், இப் பாடசாலைக்கு முழுமையான நிறைவை அளிக்கவில்லை. அவ்வேளையில்(1966-67இல் ] 12 அடி X 16 அடி அளவில் ஒரு சிறு வகுப் பறையும் இரு மலசல கூடங்களும் கட்டப் பட்டன, பின்னாளில், வித்தியாலயத் தலை மைப் பொறுப்பேற்ற முதல்வர்கள் சிலரின் திறமையாலும் கிராமத்தவர் ஒரு சிலரின் ஒத்துழைப்பாலும் இவ் வித்தியாலயம் இன்று, நின்று நிலைக்க வழியேற்பட்டுள் ாது. குறிப்பாக, 1975க்குப் பின் இதன் பளர்ச்சியும் விருத்தியும். உயர்ந்து நிற்பதை பாரும் மறுப்பதற்கில்லை.

Page 153
1977 இல் இவ்வூரைச் சேர்ந்த திரு சி. முத்துவேலு அவர்கள் அன்பளிப்புச் செய்த இரண்டு பரப்புக் காணியில் அரசு அளித்த 35 ஆயிரம் ரூபா செலவில், 80 அடி x 20 அடி அளவில் மூன்று வகுப் பறைகள் கட்டப்பட்டன. இதன்பின் பெற் ாே?ர் ஆசிரியர் சங்கம் 5 பரப்புக்காணியைக் கொள்வனவு செய்ததோடு, மேலும் ஒரு பரப்புக் காணியை திரு. இ. சின்னக்துரை அவர்களிடம் நன்கொடையாகவும் பெற்று உதவியுள்ளது. இந்நிலம் விளையாட்டு முன் றிலுக்கென ஒதுக்கப்பட்டது. ஆயினும் அந்நிலம் போதாஇாந்தமையால் அகன 1979-80 ଓଡ୍ରପ୍ସି) மயிலிட்டி gir fri forri.” AF மன் m க்கக்கக் கையளிக் து, அகன் 11 ப" புக் காணி புடன் மொக்கம் 17 பரட் பில் சிாாழஈட்சி மன்றக்கக்கச் சொந் ச மாகவும், இவ் விக்கியாலயத்துக்கப் பாவிட் பக்கு மன்னுரிமை உறுசி மேலh 1 கொன் டகாகவும் உள்ள ஒரு விளையாட்டே முன்
79 இல் பெருமண்டபத் திருத்த வேலை யோடு இரு சல கூடங்களும் கட்டப் பெற்
[୬ଟ୪t.
1980 இல் நடைபெற்ற இவ்வித்தி ஒரரசஓ: பொன்விழாவையொட்டி, 16 தேவைகள் நிறைவு செய்யப் பெற்றன அவற்றுள் திராவிடச் சிற்ப ୭}} ଶg) ! # !!! கொண்ட பெருமண்டப முகப்பு வாயில் (கடி நீர் க் தாங்கியுடனை குமாய் நீர் வசதி மின் நீரிறை பம்பி, பெருமண்டபக்கக்கான கலையரங்க மே ஈட, வீம் திரைகள், கட்ட டங்கள் முமவ தற்குமான மின் இணைப் கள், வடக்கு, கிழக்கு, மேற்குப் L-119. சுற்றும கில், பெருந்தெருவில் இருந்து பாட ச7?ல வரைக்குமான பாதைக்குச் செப் மான தார்வீதி போன்றவற்றைக் குறி பாகக் குறிப்பிடலாம். மேலும், 1981-8 இல் - எலவே இருந்த சிறிய வகுப்பை யொன்றை விஞ்ஞான வகுப்பறையா மாற்றியதோடு அதற்குத் தேவையான ஆசன வசதியும் அரசு மூலம் பெற பட்டது குறிப்பாகப் பாலர் வகுப்புக்கு மேல் வகுப்புகளுக்கும் 1977, 78, 80, 8 களில் அரசிடமும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திடமும் ஆசன வசதிகள் பெற பட்டன.
1 مستس.
 
 

象
立
1977 முதல், இங்குள்ள மாணவர்கள் க. பொ. த. சா க.1 பொகப் பரீட்சைக் குத் தோற்றி வருகி(டிர்கள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமானவர்கள் உயர்வகுப்புக் குரிய தேர்ச்சியைப் பெற்று வாகின்றனர். மேலும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசிலுக் கான பொதுப்பரீட்சை, தெரிவுப் பாட சாலைகளுக்கான ஆருந்தரப் பரீட்சை, போன்றவற்றிலும் இவ்வித்தியாலய மாண வர்கள் ஆண்டு தோறும் முன்னணியில் நிற்கின்றனர்.
விளையாட்டுத் துறையிலும், குறிப்பாக - இல்ல விளேயாட்டு மெய்வல்லுநர் போட்டிகள், கால் பந்தாட்டம், வலைப் பந்தாட்டம், உடற்பயிற்சி போன்றவற்றில், கடந்த 1980 முதல் கிரமமாக முன்னிற் பது குறிப்பிடற்குரியதே. மற்றும் சமய, கலே - இலக்கிய - கலாசார முயற்சிகளி லம் இவ் வித் தியாலயம் தன்னளவிற் சிறந்தே விளங்குகின்றது.
--سست۔ gy 657{(ق)
இவ் வித்தியாலயத்தில், முந்நூற்றுக் கச் சற்று மேலாக பாலர் - வகுப்பு முதல் க. பொ. த. (சா. க.1 வகுப்புவரை மாணவர்கள் கலவன் கல்வி பயில்கிழுர்கள்.
“ஞான வழி உய்மின்’ எனும் முதன்மை வாசகத்தைச் சிரமேற் கொண்டும், நூற் நறுக்கு நூறு வீகம் சைவக் இமிழ்ச் சூழ லைக் கொண்டும் இயங்கிவரும் இவ் வித் தியாலயம், எதிர் காலத்திலும் தன் இலட் சியத்தையும் பாரம்பரிய க்தையும் தழுவி நிற்கவேண்டுமென நிகழ்காலம் விழைகிறது.
இவ்வித்தியாலயத்தில் திரு. ஏ. பொன் னையா (1-3-1936 - 30-6-37), திரு வி. அரியநாயகம் தேவதாசன் (1-7-37திரு. நா. இராமலிங்கம் ,( 50=&ޒް-28 (1-3-50 - 31-8-52), திரு. கோ. நமசி வாயம் (1-9-52 - 18-5-59), திரு. வி. இராமலிங்கம் (1-6-59 - 30-4- 60), திரு. சீ தாமோதரம்பிள்ளை (1-5-60-1-2-66), திரு. இ. தாமோதரம்பிள்ளை (5-2.66 - 7. 6-69), திரு, த, சிவகுரு 18-7-69 - 1-1971), திரு. ஆ. முத்துக்குமாரு (2-1=71 - 31-7-71), திரு. சி. நாகலிங்கம் (1.871 - 19-12-78) ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றினர். திரு. அநு. வை. நாக ராசன் அவர்கள் 29 12=78 முதல் அதிப ராகப்பூணி புரிகின்ருர்,
سب سے {{}

Page 154
பெரியவிளான்
44 இல்
அ தி வந். யே. ஏ. கியோமர் ஆண் டகை றோமன் கத்தோலிக்க பாடசாலை களின் முகாமையாளராக இருந்த காலத் தில் 1928 ஆம் ஆண்டு பெரிய விளான் கிராமத்தில் திரு. அ. யோண்பிள்ளை, திரு. ச. சவரிமுத்து ஆகிய பெரியோர்களின் ஊக்கத்தால் கத்தோலிக்க பாதிரியார் பூலான் சுவாமி அவர்கள் இப் பாடசாலையை ஆலய வளவில் ஆரம்பித்தார். பண்டத் தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சாமிநாதர் (1-2-1928-7-5-1934) அவர்கள் இப் பாடசாலையின் முதலாவது தலைமை யாசிரியராகப் பொறுப்பேற்று திறம்பட நடாத்தினார். தொடக்கத்திற்றானே பெற் றோரால் அமைத்துக் கொடுக்கப்பெற்ற இப் பாடசாலைப் பிரதான மண்டபம் 56 அடி நீளமும் 15 அடி அகலமுங்கொண்ட சிலுவை வடிவமாக அமைந்துள்ளது. 150 மாணவர் கல்வி - பயிலக்கூடிய இடப் பரப்பைக் கொண்டது.
ஆரம்பப் பாடசாலையாக இயங்கிவந்த இந் நிறுவனம் காலகதியில் கனிஷ்ட பாட சாலையாக உயர்த்தப்படவேண்டும் எனப்
- 104

| 1 | பா ப 4, 5
ஜூன்
33
ஊர்க உ)
இர்
அ
- றோ. க. த. க. பாடசாலை
- பி. ஆர். நிக்கலஸ்
அதிபர்
ம
மா
த
ய:
பெற்றோர் விரும்பினர். அதனால் 1958 இல்) 50 அடி நீளம், 15 அடி அகலம் உடைய -பிறிதோர் கட்டிடமும், ஆலய வளவில் அமைக்கப்பட்டது. 1952 முதல் 1971 வரை கனிஷ்ட பாடசாலையாக உயர் வகுப் புக்களை கொண்டு இயங்கியது. றோமன் கத்தோலிக்க முகாமையின் கீழ் திரு. பே. மனுவேற்பிள்ளை அவர்கள் ( 1-1-57 - 31-7-63) தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த காலத்தில் 1-12-62 இல் இப் பாடசாலை , அரசினரால் சுவீகரிக்கப்பட் டது. அரசாங்கப் பாடசாலை ஆகியபின் நீ. சாமி நா த ர் , அவர்கள் ( 1-2-63 - 31-1-70) தலைமை ஆசிரியராகத் தொண் உாற்றினார். 1 - 1 - 1973 இல் திரு. க. அருளானந்தம் அவர்கள் { 30 - 8 - 84 ) வரை அதிபராகப் பொறுப்பேற்று செயல் படத் தொடங்கினர். இக் காலகட்டத் தில் பாடசாலை துரித முன்னேற்றம் பெற் றது. பாடசாலை மாணவர் பத்திமா, யசிந்தா, லூசியா என மூன்று இல்லங்க ளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறையிலும் அறிவியற் றுறையிலும் ஊக்கம் பெற்றனர். 1975 ஆம் ஆண்டு தொடக்கம்

Page 155
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பெற்றோர் தினப் பரிசளிப்பு விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சரஸ் வதி விழா, ஒளி விழா, கலை விழா, மறைக் கல்வி பரீட்சைகள், தமிழ் அறிவுப் போட் டிகள் அனைத்தும் இங்கு இடம்பெறுகின்றன.
பெ ஆ. சங்கம் செய்த பெருமுயற்சி 4 1ால் 1977 இல் இவ்வாலய வளவில் 7 பேர்ச் பரப்புக்கொண்ட சிறு காணிப் பகுதியை யாழ் ஆயர் பாடசாலைக்கு இல வசமாகக் கொடுக்க முன்வந்தார். பேரவை உறுப்பினர் திரு. எஸ். ஜே. வி. செல்வ நாயகம் அவர்கள் பன்முக வரவு செலவுத் திட்டத்தின் கீழ் - 15000/- ரூபாவில் 30 அடி x 20 அடி கொண்ட கட்டிடம் அமைக்க உதவி செய்தார். திணைக்களமும் மலசலகூடம் ஒன்று அமைக்க முன்வந்தது. மாணவர் தொகை 300 க்கும் அதிகமான தால் வேறு கட்டிடம் அமைக்கவும் விளை யாட்டு மைதானமாக உபயோகிக்கவும் காணி இல்லாத நிலைமையை, காங்கேசன் துறைப் பேரவை உறுப்பினர் திரு. அ. அமிர்
காங்கேசன்துறையிற் கல்வி :
இலக்கண வித்தகர், ப
ஆயிரத்துத் தொழாயிரத்து ( மணி மறைத்திரு சி. கணேசையர வர் தொகை எண்ணரியது. இம் தொண்டராய் இருந்து நெடுங்கால வாரிசு என்னும் பெருமை' பெற் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்கள் பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கண மாணவர்களுக்கு வரையாது வழங் ஐயரவர்களது கல்வித் தொண் டின் பட்டமே உரைகல்லாகும்,
> -- -- தமி
~ தம்

- தலிங்கம் அவர்கட்கு எடுத்துக்காட்டிய தன் . பேறாக பாடசாலை அயலில் 15 பரப்புக் கொண்ட ஒரு க 7 கணியை சுவீகரிப்பதற்கு பேரவை உறுப்பினர் முன்வந்தார்.1979 இல் ரூபா 30,000/- நிதி ஒதுக்கீடு செய்தார். போதாமைக்கப் பாடசாலை அபிவிருத்திச் சபை 3750/- ஐக் கொடுத்து தவியது. ஆயினும் இதுவரை காணி சுவீகரிப்பு முற் றுப் பெறவில்லை.
திரு. ஐ. கபிரியேற்பிள்ளை (1-7-34 - 31 - 8 - 35), திரு. எஸ். ஞானப்பிரகாசம் (1-9-35 - 28-2-41 ), திரு. எஸ். கே. பத்திநாதன் (1-3-41 - 31-3-45), திரு. என். சாமிநாதர் ( 1-4-45 - 31-12-47), திரு. பி. ஞானப்பிரகாசம் ( 1 - 1 - 48 - 31 - 12 - 48 ), திரு. பி. எஸ். அபூச்சர் ( 1-1 -49 - 31-12-56 ), திரு. எஸ். அருள் பிரகாசம் (1-9-70 - 30-4-72 ) ஆகி யோர் இப் பாடசாலை அதிபர்களாகப் பணியாற்றினர். திரு. பி. ஆர். நிக்கலஸ்
அவர்கள் 4 - 9 - 84 முதல் அதிபராகப் - பணிபுரிகிறார்.
மகாசலைராவாயாகாவாராய்சwwாமசாவு
காட்பாடி - +
ண்டிதர் இ. நமசிவாயம்
முப்பத்திரண்டுக்குப்பின் வித்துவ சிரோ |-- வர்களிடம் கற்று வல்லவர்களான மாண
மாணவர்களுள் அவரது அணுக்கத் -- ம் பயின்று இலக்கணத்துறையில் ஐயரது - றவர் மயிலிட்டி தெற்கைச் சார்ந்த - பண்டிதர் அவர்களுக்கு யாழ்ப்பாணப் - வித்தகர் பட்டமே ஐயரவர்கள் தமது (2) =கிய கல்விக் கொடைக்குச் சான்றாகும்.
சிறப்புக்கு அவரது மாணவர் பெற்ற "
வழியற் கட்டுரைகள், 19 82 பக். 135
105 -

Page 156
இவ்வித்தியாலயம் 1920 ஆம் ஆண் டளவில் காலஞ்சென்ற திரு. பொன்னம்ப லம் காசிப்பிள்ளை அவர்களாலும் மற்றும் பெரியோர்களாலும், நிறுவப்பட முயற்சி கள் மேற்கொண்ட போதிலும் அது கை கூடவில்லை. ஆயினும் இடைவிடா முயற்சி யின் பயணுக முன்னர் சதானந்தயோகிகளு டைய விருப்பத்தின்படி ஒரு மடாலயம் கட்டுவதற்கு அத்திவாரம் போடப்பட்டதும் திரு. பொன்னம்பலம் காசிப்பிள்ளை அவர் களினுல் தருமசாதனம் செய்யப்பட்டது மான காணியிலேயே அப்பாடசாலை ஒரு சைவப் பாடசாலையாக 1930 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நிறுவப்பட்டு யோகியா ரின் பெயரைக் கொண்டு விளங்கி வருவ தாயிற்று. இதற்குக் காலஞ்சென்ற திரு. செல்லப்பா நாகலிங்கம் அவர்கள் இவ்வூர்ப் பெரியார்களின் ஒத்துழைப்போடு பெரிதும் முயற்சி எடுத்து வந்தார்கள் பாடசாலைக் கான கட்டிடத்தைத் திரு. செ. நாகலிங் கம் ஏனையோரின் ஒத்துழைப்போடு, அமைத் ததோடல்லாமல் ஆசிரியர்களையும் தேடிப் பிடித்து நியமித்தார். திரு. வீ. நடராசன்
- sb
 

தானந்த வித்தியாலயம்
ஏ. பி. சேகுதிராசா
அதிபர்
என்பவர் முதற்றலைமையாசிரியராகக் கட மையேற்ருர், அவருக்கு உதவியாக இவ்வூர் வாசிகளான திரு. கந்தையாச் செட்டி யார், திரு. த. சண்முகம்பிள்ளை, திருமதி சி. தங்கம்மா ஆகிய மூவரும் சிறப்புடன் கடமையாற்றினர்கள். பாடசாலை 1, 8. 32 தொடக்கம் அரசினர் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப் பட்டது.
ஆரம்ப காலத்திலிருந்து சிரேட்ட பாட சாலையாக விளங்கிய இத்தாபனம், முகா மையாளர், ஆசிரியர்கள், ஊர்ப் பிரமுகர் களின் பெருமுயற்சியால் நன்கு வளர்ச்சி பெற்று சிறந்த ஒர் பாடசாலையாக விளங் கியது. சமயக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடல்லாமல் தொழில் முன்னிலைக் கல்வி மற்றும் கவின்கலைகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்தமை இக் கல்விக் கூடத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். முதுமை பெற்ற நெசவு கூடம் இங்கு காணப்படுவது ஒர் எடுத்துக் காட்டாகும், வலிகாமம் வடக்கு மற்றும்

Page 157
மாவட்டப் போட்டிகளில் பரிசுகள் பெத்து வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்கள் ஆகி வற்றையும் வென்றெடுத்தார்கள் எ மாணவர்கள். பொதுப் பரீட்சைகளிலும் சிறந்த முறையில் பெறுபேறுகளை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்க அம் மாகும். தமிழ் மொழியுடன் ஆங்கில கல்வியையும் போதித்து வந்த இப் பா! சாலை, 1955 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. -9}ଦ୪); யொட்டி வெளியிடப்பட்ட வெள்ளி விழ மலர் பாடசாலையின் திறமைமிக்க செய பாடுகளை நன்கு வெளிப்படுத்துகின்றத இவற்றிற்கெல்லாம் காரண கர்த்தாவா விளங்கிய தலைமையாசிரியர் திரு. அ பொன்னுத்துரை (12 - 8 - 30 - 1 - 3 = 3: 1-5-44 ட 8-10-60) அவர்கள் இப் வா சாலை வரலாற்றில் மிக உன்னதமா? இடத்தை வகிக்கின்ருர், அவரது பெ முயற்சியாலேயே இப் பாடசாலை மிகவு சிறந்து விளங்குவதாயிற்று.
அரசாங்கம் இப் பாடசாலையை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரும், பத வகித்த அதிபர்கள் உதவி ஆசிரியர்கள் திற படச் சேவையாற்றி வந்தனர் பத்தாண் களுக்கு மேலாக அதிபராகத் திறம்பட கடமையாற்றி, இப் பாடசாஃ யின் பொ விழாவை, புதிய கட்டிடத் திறப்புவிழ கலைவிழா மற்றும் பரிசளிப்புவிழா வை வங்களுடன் செவ்வனே 1980 - 198 ஆண்டுக் காலத்தில், நடாத்திய திரு மூ. நடராசா (1 - 8 - 71 - 26 = 4 - 82

9.
() -
அவர்களும் பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பெறுகிறர் என்ருல் அது மிகையாகாது.
பத்தரைப்பரப்பு விஸ்தீரணங்கொண்ட நிலத்தில் கொட்டிலாக ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இப் பாடசாலைக் கட்டிடம் 1940 இல் முகாமையாளரால் ட" வடிவாக அமைக்கப்பட்டது. 1978 இல் பாராளு மன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப் பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலமும் ஒரு கட்டிடம் கிடைத்துள்ளது.
திரு. எஸ். தம்பிராசா ( 3-5-38 - 30-4-44 ), திரு.வ. நல்ல தம்பி (9-10-601-12-65), திரு. சி. நாகநாதர் ( 2-12-6631-12-70) ஆகியோர் இப் பாடசாலை அதிபர்களாகப் பணியாற்றினர். இப்போது திரு. ஏ. பீ. சேனதிராசா ( 27 - 4 - 1982 முதல் ) அதிபராகப் பணியாற்றுகிருரி"
இப் பாடசாலை பாரம்பரியப் பெருமை யுடன் மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு, அதிபர் உடனுசிரியர்களுக்கு பாடசாலே அபிவிருத்திச் சங்க உறுப்பினர், பழைய மாணவர்கள், மற்றும் ஊர்ப் பெருமக்கள் யாபேரும் அன்பும், ஆதரவும் ஒத்துழைப் பும் நல்குவது கண்டு சதானந்த வித்தி யாலயம் பெருமிதமடைகின்றது. இப் பொழுது இங்கு 300 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அதிபருடன் பதின்மூன்று ஆசிரியர்கள் கல்வி பயிற்றுகின்றனர்.

Page 158
-- கட.
|--
- ப்ப்பு
----------- 13 அம் 2)
- - - - - -
பாட்ட ட் 2 இத ட்டை -ட
- எட்.
--- -10டி | - uேகிரமசூர்),
இnn,
186)
2 மாரீசன்கூடல் இ சுப்பிரமணிய வி
*போகு
இது ; அந்நியர் ஆதிக்கத்தால் சைவமும் தமி த ழும் கீழ்நிலையடைந்திருந்த காலமது. எமது கிராமத்தில் சைவப் பண்பாட்டைச் சீர் குலைத்து பிற மதத்தைப் புகுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தன் மானமும் தமிழ்ப்பற்றும் கொண்ட சைவப்பெரியார் பலர் சைவமும் தமிழும் சுடர்விட்டெரிய வேண்டுமென்று அவாக் கொண்டனர். அதன் பிரகாரம் இவ்வூர் மத்தியிலுள்ள 6 வீடொன்றில் சைவப் பாடசாலை ஒன்றை எ ஆரம்பித்தனர் சைவ மக்கள். ஆரம்பத்தில் வ இப் பாடசாலை திரு. வீரகத்தியார் பொன் க னம்பலம், (1-4-34 - 22-12-42), திரு, கார்த்திகேசு கந்தையா என்போரை ஆசிரி யர்களாகக் கொண்டு திண்ணைப் பள்ளிக் கூடம் போன்று இயங்கி வந்தது.
= 5
இவ்வூருக்கு நிலையான பாடசாலை ஒன்றை அமைக்க விரும்பிய திரு. த. வீரசிங்கம் என்பவர் கலப் பிராகிரி என்னும் பெயர் சொண்ட காணியைத் தர்மசாதன ப மாக மனமுவந்தளித்தார். அதன்பின் இ சைவ மக்கள் ஒன்றுகூடி தற்போதுள்ள பு பாடசாலையை 1930 ஆம் ஆண்டு அமைத் சி
--- 12

இ-!
-பாட் 3 - - புக அ - - - - - - ப
இன்ட் -Tட் டே 53 - - - - -
10 5 2
4ெ
- அ.
வி. தி பரி
வித்தியாசாலை
சி. செல்வநாயகம்
அதிபர்
கடு கட் கிர
சி!
அ.
தனர். அதன் ஆரம்ப அதிபராக திரு. வீரகத்தியார் பொன்னம்பலம் கடமை பாற்றினார். இப்பாடசாலை 1930 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 30 ஆம் திகதி உதவி நன்கொடை பெறும் பாடசாலையா கப் பதியப்பட்டது. இதன் தலைவராக சைவத்திருமகன் திரு. வே. சங்கரப்பிள்ளை 4ம் முகாமையாளராக கந்தரோடையைச் சேர்ந்த திரு. கந்தையாவும் கருமமாற்றி எர். பின்னர் இதன் பொறுப்பு சைவ பித்தியா விருத்திச் சங்கத் திடம் ஒப்படைக் நட்பட்டது. 1963 ஆம் ஆண்டு வரை இச் சங்கமே இதை நிர்வகித்தது. 1963 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி முதல் அரசாங்கம் பொறுப்பேற்று நிர்வகித்து பருகிறது. - திரு சி. கந்தையா அவர்கள் (1-2-57 - 31-6-68) அதிபராக இருந்த காலத்தில் திய மண்டபம் அரசாங்கம் உபக.ரித்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது. இவர் காலத்தில் எட்டாவது வரை வகுப் களை யும் கொண்டு இயங்கியது. திரு. 1. கதிரவேலு (1-9-68 - 5-12=82) அதி

Page 159
பராயிருந்த காலத்தில் பாடசாலைக்கு ஒரு கிணறும் இரு சல கூடங்களும் அமைக்கப் பட்டன.
இப்பாடசாலையின் வடக்குப் புறத்தி லுள்ள நிலம் பிள்ளைகளின் விளையாட்டிட மாக உபயோகிப்பதற்கு திரு, மூ. சுவாமி நாதர் அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. புதிய மண்டபம் உள்ள நிலம் திரு.சி.செல்லப்பாவிடம் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையாளர் திரு. இராசரத்தினம் அவர்கள் வாங்கிப் பாடசாலைக்கு அளித்தார்கள்.
தற்போது இப்பாடசாலை பா. அ. ச. கண்காணிப்பினுல் சிறப்பாகப் பராமரிக் கப்பட்டு வருகிறது. இப்பாடசாலை இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் நிலைக்களஞக அமைந்துள்ளது. இன்று இதன் வயது 54 ஆகும். 54 வருட காலத்தில் இப்பாட
காங்கேசன் துறையிற் கல்வி:
நாதஸ்வர கான கலாநி
எனது சொந்த ஊர் அளவெட் ஞானுேதய வித்தியாசாலையில் கற்றபி னுரிடம் கற்றேன். எமது குடும்பம் யில் தான் ஈடுபட்டு வருகிறது. எ6 செய்து வருகிறேன்.
எனது குரு சீர்காழி எஸ். பி. 6 திருச்சபை கிருஷ்ணபிள்ளை அவர்களு
 

சாலையிற் பயின்ற மாணவர் பலர் பல், கலைக் கழகம் சென்று வைத்தியராக பொறியியலாளராக, ஆசிரியராகக் கடமை
யாற்றிய திரு. க. திருநாவுக்கரசு, திரு. தா. சின்னத்துரை, திரு. சி. கதிரவேலு அதிபர்), திருமதி சி. சின்னத்துரை என் போர் இப்பாடசாலையின் பழைய மாண gaff 6f 6ft.
இவ்வித்தியாலயத்தில் பின்வருவோர் அதிபர்களாகப் பணியாற்றினர்: திரு ଈartଜitri & !!!" எம். நடராசா ) 4 = 1--- 4 3 -سبا 17-11-49), எஸ். சபாரத்தினம் (18-11-49 - 31-12-52), வி. இராமசாமி (12-53 - 14-7-53), ஆர். நாகலிங்கம் (15-7-88 - 31-12-55), சி. சரவணமுத்து (1-1-56 - 31-12-56), திருமதி சி. சின்னத்துரை (6.12-82 - 14-6-83), திரு. வை. மயில் வாகனம் (15-6-83-16-11-84),
திரு. எஸ். செல்வநாயகம் 20-3-85 முதல் அதிபராகப் பணியாற்றுகிருர்,
தி என். கே. பத்மநாதன்
டி. ஆரம்பக் கல்வியை அளவெட்டி ன் நாதஸ்வரக் கலையை எனது தகப்ப
பரம்பரை பரம்பரையாக இத்துறை னது வாழ்க்கைத் தொழிலாக இதையே
எம். திருநாவுக்கரசுப்பிள்ளை அவர்களும் ம் என்னே நெறிப்படுத்தினுர்கன்.
--தேன்பொழுது, 1983, பக். 5
1 09 -

Page 160
தையிட்டி சிவகுருநாதர் வித்தி யாலயம் காங்கேசன்துறையில் தையிட்டி தெற்கில் 1935-10-07 ஆம் திகதி 55 மாண வருடன் ஆரம்பிக்கப்பட்டது. திரு. வல்லி புரம் கந்தவனம் அவர்களால் இவ் வித்தி யாலயம் நிறுவப்பட்டது. பின்னர் சைவ வித்தியாபிவிருத்திச் சங்கம் முகாமையை ஏற்றது. 710-1935 இல் இது அத்தியா வசியமற்ற பாடசாலையாக அங்கீகரிக்கப் பட்டது. 1936 ஆம் ஆண்டு இது முன் னேடியாகப் பதிவு செய்யப்பட்டது. 1940 ஆம் ஆண்டு இது உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப் பட்டது.
في نفعت
 
 

வகுருநாநர் வித்தியாலயம்
த. கந்தவனம் அதிபர்
இப் பாடசாலையில் திருவாளர்கள் ஏ, பொன்னம்பலம் (15-10-37 - 16-1-41). வ, கந்தவனம் ( 1-2-41 - 30-6-42 ), கே. கனகரத்தினம் (1-7-42 - 30-4-47), வி. கந்தையா ( 1-5-47 - 31-7-56 ), ஏ. நாகலிங்கம் ( 1-9-56 - 31-10-58), ஆ. சின்னப்பு (1-11-58 - 2-10-68), க, ச, கந்தவனம் ( 3-10-88 - 31-12-70 ), அ. வேலாயுதபிள்ளை ( I-I-7型 ー 3 I-4-7I )。 பொ. கனகரத்தினம் ( 1-5-72 - 17979 ) ஆகியோர் அதிபராக இருந்தனர்.
திரு. த. கந்தவனம் அவர்கள் 18:9-77 முதல் அதிபராகப் பணியாற்றுகிறர்.
-سی {} }

Page 161
அளவெட்டி சதான
S *
இருப்போர்:
செல்வி. இ. சின்னையா
திருமதி ச. பவளம். திரு. ஆ பு. சேனாதிராசா - அதிபர் திரு. டெ திருமதி. க. நல்லையா நிற்போர்:
திருமதி. தோ. சச்சிதானந்தம் திருமதி. ம. ! திருமதி. ச. செல்வராஜ்
திருமதி. க. க
மாரீசன் கூடல் சுப்பிர

ந்த வித்தியாலயம்
மாம்
திரு. த. கந்தையா - உப-அதிபர் பா. சிவநேசன் திருமதி. ஆ. சீதேவன்
செல்வி. செ. செல்வகுமாரி
திருநாவுக்கரசு த்தசாமி
மணிய வித்தியாலயம்
இருப்போர்:
திரு. வை. மயில்வாகனம் - அதிபர்
- இங்கு)
நிற்போர்:
திருமதி. சி. சின்ன த்துரை திருமதி. த. வெல்லவராயன் செல்வி. கா. கந்தையா
மோப்ப இ - 13 20ல் 3 ਪਰਕ : ਪs ਪੰਚਹਿ :T - ਪਿੰਡ ਪੱb

Page 162
மாவிட்டபுரம் தெற்கு
திரு. க. துரைரத்தினம் - அதிபர்
மல்லாகம் மகா வ
இருப்போர்: மு. வருணகுலசிங்கம் திருமதி. ச, 3
திரு. து. நாகநாதன் திரு. மு சண் திரு. அ. மகாதேவன்-அதிபர் திருமதி. திருமதி. S. E. பீரிஸ் திருமதி. ம. வி! திரு. ப. இராசரத்தினம்
நிற்போர்: திரு. V. கந்தசாமி திரு. R கந்தவனம்
திரு. V. பாலகிருஷ்ணன் திரு. K. அ.
செல்வி. யௌ தில்லை நடேசன் திருமதி. செல்வி. நா: செல்லத்துரை செல்வி. அ. கை

அ. மி. பாடசாலை
திருமதி. ப. குணரத்தினம்
வித்தியாலயம்
இராசேந்திரா திருமதி. உ செல்லத்துரை முகராசா திரு. E. S., விஜயராசசிங்கம் ந ஞானசிங்கம் திருமதி பா. ஸ்ரீபாஸ்கரன் தாயகமூர்த்தி
திருமதி. E. S. முருகையா
திரு. த. சந்திரகுமார் திரு. K. ரவிக்குமார் ருணாசலம்
- திருமதி. சி. சத்தியமூர்த்தி செ. சின்னையா திருமதி. ச. நாகராசா மாயபிள்ளை செல்வி. ம. சின்னையா -

Page 163
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அ கன் ஆங்காங்கே பல கத்தோலிக்க தே லயங்களை நிறுவியதுடன் கூடவே பாட லைகளையும் அமைத்தார்கள். அவ்வ அமைக்கப்பட்ட பாடசாலைகளுள் ஒன் அளவெட்டி தெற்கில் அமைந்து ாேமன் கத்தோலிக்க தமிழ்க் கல பாடசாலையாகும். இப் பாடசாலை அமைப்பதற்குச் சுவாமி அவர்களுக்கு கனோபாக இருந்தவர்களில் திரு. இராசேந்திரம் என்பவர் குறிப்பிடத்
Guft.
இப்பாடசாலை 1937 ஆம் ஆண்டு மாதம் 20 ஆம் திகதி 15 மாணவருட ஒர் ஆசிரியருடனும் ஆரம்பமானது, அ பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த வ. போல் அவர்கள் வேதனம் பெரு பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும் லும் அயராது உழைத்தார். அவரது (பு சியின் பயணுக முதலாம் வருட முடி மாணவர் தொகை 59 ஆகவும் ஆசி தொகை 3 ஆகவும் ஆதிகரித்தது. அக்
 
 

* தெற்கு
86.
LITTLEFT Żso
F6jff
6. It
FI
ாறு றே irள
2. (Oil
க்க
ಇಂಗ್ಲ; றும்
}ст5.
11 ܘܚܙܝܟ
ஐ. மார்க்கண்டின் அதிபர்
கட்டத்தில் பெற்ருர் ஆசிரியர் சங்கம் உரு வாக்கப்பட்டு பாடசாலையின் வளர்ச்சிக்காக நன்கு பணியாற்றியும் வந்துள்ளது. தொடர்ந்தும் பாடசாலையிற் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாகப் பாடசாலைப் பரிசோதகர் திரு. என். எஸ். சாமுவேல் அவர்களின் பரிந்துரையின்பேரில் 1938 - 11 - 14 இல் உதவி நன்கொடை பெறும் ஆரம்ப பாடசாலையாகப் பதிவுசெய்யப்பட் டது. பின்னர் 1963-01-15 இல் அரசாங் கப் பாடசாலையாகப் பொறுப்பேற்கப்பட் ء الكنيسة
ஆரம்ப காலத்தில் அளவெட்டி தெற்கு புனித செபஸ்தியான் ருே. க. க. க. பாடசாலை என்ற பெயருடன் புனித செபஸ் தியார் ஆலயத்தில் இயங்கிவந்த மேற்படி பாடசாலை காலக்கிரமத்தில் தனியான தற் ஆாலிகக் கட்டிடத்தைத் தனதாக்கிக் கொண்டது. எனினும் வசதிகள் நிறைந்த நிரந்தரமான கட்டிடம் இல்லாதிருந்தமை பெருங்குறையாகவே இருந்து வந்தது.
-

Page 164
இப் பெருங்குறையை நீக்கவும் பாட சாலை பலவழிகளிலும் முன்னேறிச் செல்ல வும் ஆதிரியர் திரு. வ, போல் அவர்களைத் தொடர்ந்து வந்த திரு. ச. அடைக்கல முத்து (1-11-38 - 15-8-39) அவர்கள் இப் பாடசாலையின் பயிற்றப்பட்ட முதலாவது தலைமையாசிரியர் ஆவார். இவருடன் நால் வர் கற்பித்தனர். 1-5-39 இல் 50 மாண வர்களுடனும் அதிபருட்பட ஐந்து ஆசிரி யர்களுடனும் பாடசாலை பதிவு செய்யப் பட்டது. திரு. க. சுப்பையா அவர்களின் விடாமுயற்சியின் பேருக 1978 ஆம் ஆண்டு களஞ்சிய அறையுடன் கூடிய 50 அடி x 20 அடி அளவுகொண்ட கட்டிடமொன்று அமைக்கப்பட்டது. 1983 இல் 40 அடி x 20 அடி அளவுகொண்ட இன்னெரு கட்டி டிடம் தற்போதைய அதிபர் திரு. ஐ. மார்க்கண்டன் அவர்களின் பெரும் முயற் சியின் பயனுய் பாதுகாப்புள்ளதாகக் கட் டப்பட்டு அழகுற மிளிர்கிறது.
தற்போது இப் பாடசாலை திரு. ஐ. மார்க்கண்டன் (25. 1-83 முதல்) அவர்களை அதிபராகக்கொண்டு முன்னேற்றப் பாதை யில் வீறுநடை போடுகின்றது. இது କ୍ରୁଏ5 கத்தோலிக்கப் பாடசாலையாக இருந்தும் சைவப் பிள்ளைகளே அதிகமாகவுள்ளனர். இங்கு இன்று 134 மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் கல்வி பயிற்றுகின்றனர்.
慧
G.
مسييه 2 1 1 جميسيسي

இங்கு மறைக்கல்வித் தேர்வு, சைவ சமய பாடப் பரீட்சை போன்ற சமயப் பரீட்சைகளுக்குத் தோற்ற மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் யூனி செவ் ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட உப 5ரனங்கள், தளபாடங்கள் முதவியன மாணவர் கல்வியில் ஆர்வங் கொள்ளப் பெருந்துணை புரிகின்றன. பாடசாலைக்குரிய ாணி 170 அடி x 35 அடி விஸ்தீரணக் கொண்டது.
திருவாளர்கள் எஸ். அந்தோனிப் பிள்ளை (16-8-39 - 30-9-39), எஸ். ஒரடி - 0-39 - 30-4-42), Gu. அருளப்பர் 1-5-42 - 31-12-47) ஜி. பத்திநாதன் Il-l – 48 - 3 1-1 2-54 ), GG). மனுவேற் பிள்ளை (1-1-59 - 31-12-56), பி. அந்துே ரிப்பிள்ளை (1-1-57 - 31-12-57 ), பே. ஆசிர்வாதம் (1-1-58 - 31-10-68), (657 - த்திநாதர் (31-10-68 -31-12-70), துெ. ராசரத்தினம் (1-1-71 - 21.ஐ-72 பதிலதி ர்), க. அருளப்பு (22-3-72 - 12-4-75),
சுப்பையா (15-9-75-24-11-83) ஆகி யார் இப்பாடசாலை அதிபர்களாகப் பணி ாற்றினர்.
திரு. க. சுப்பையா அவர்கள் பாட ாலை வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய @_TTណffff.
பாடசாலையின் பழைய மாணவர் திரு. மார்க்கண்டன் 25-11-83 முதல் அதிப ாகப் பணியாற்றுகிரு?ர்.

Page 165
ப- -------- அது
40 ஏ 917 வயது அகராறு |
* - *-தே-1)- 11பட்டேல் - - அ.
-') - 1 - )
இட ! - 5
* பசு -ட - ஈயோட * ட க
பலாலி அரசினர் த
கடகம்
இரண்டாம் உலக மகாயுத்தத்தி போது பிரித் தானியப் படையின் தேவை காகக் காங்கேசன்துறைப் பகுதியில் ப கட்டிடங்கள் கட்டப்பட்டன. போர் மு வில் படையினர் வெளியேறியபின் 6 கட்டிடங்கள் சமூகத் தேவைகளுக்காக பயன்படுத்த வழங்கப்பட்டன. பலாலியி அமைந்த கட்டிடங்கள் 1947 இல் பலாலி 4 சினர் ஆகிரியர் பயிற்சிக் கழகத்திற்கு வழ கப்பட்டன. இக் கட்டிடத் தொகுதியி ஒரு பகு தியில் ஆசிரியர்கள் கற்பித்த பயிற்சிபெற வாய்ப்பாக 1945-05-02 ஆ திகதி பலாலி அரசினர் சாதனா பாடசா தொடங்கப்பட்டது. வசாவிளான் மத்தி மகா வித்தியாலய ஆசிரியர் திரு. க. கள் சபாபதி அவர்கள் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டார். 51 மாணவர் கல் பயின்றனர். அவரைத் தொடர்ந்து தி எம். நமசிவாயம் ( 1-10 -49 - 31-12-4

-பட்---- --"- அம்பம்" - விட
- - - - - - - - - - 2 , 12 - 12
-) 831 ) ---- த.
இ - ... - ட்ட
31:55
மிழ்க் கலவன் வித்தியாலயம்
- க. சோமசுந்தரம் ਗੁ ਣ ਦ ਕਰਦੇ ਹਨ ਅਤੇ ਦੇ ਹਰ ਬਰਪ
அதிபர்
- 15 - 3
ன் பதில் அதிபராகப் பணி யாற்றினார். 1-1- அக் 1950 இல் திரு. பி. இராயப்பு முதல் நிரந்
ல
தர அதிபராகப் பதவியேற்றார்.
டி
இவ்வித்தியாலயம் 1961 ஆம் ஆண்டு "ல் வரை பலாலி ஆசிரியர் கழகத்தின் ஓர் பர அங்கமாக இயங்கியது. 1961 - 02 - 01 ங் முதல் கட்டிடம், தளபாடம் என்பன பாட
சாலை அதிபர் பொறுப்பில் ஒப்படைக்கப் ற் பட்டள. 1961 இல் 6 ஆம் வகுப்பு ஆரம் ம் பிக்கப்பட்டது. 1972 இல் நடைமுறைக்கு லை வந்த கல்வித் திட்டத்தின் கொள்கைக்
கேற்ப வித்தியாலயம் 5 ஆம் வகுப்பு வரை எக
யுள்ள ஆரம்ப பாடசாலையாக்கப்பட்டுத் க தொடர்ந்து இயங்கி வருகின்றது. இப் வி பாடசாலையில் 170 மாணவர்களும் அதி ந. பருடன் நான்கு உதவியாசிரியர்களும் உள் 3) ளனர்.
- 113 -

Page 166
நவராத்திரி விழா, பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி முதலியன நடை முறைப்படுத்தப்படுகின்றன.
இவ் வித்தியாலயத்தில் திருவாளர்கள் கே. கந்தையா (1-2-56 -- 15-7-60), ஏ. செல்லத்துரை ( 1-8-60 - 31-12-61 ), பொ. கந்தையா ( 1-1 -62 - 31 =5-63), சு. இராசையா (1-6-63 - 24-11 -68), ஜே. திருஞானம் (25-11-68 -- 31-5-69 பதில் அதிபர்), எஸ். செல்லமுத்து (1-6-69 -- 2-8-71), திருமதி ம. பொன்னையா ( 23 -3-
-- A+ 1 =84ார்F-ராம
காங்கேசன்துறையிற் கல்வி :
வித்துவசிரோமணி மன
அலாகம்
மறைத்திரு கணேசையர் அவர்க டது. மாணவருக்குக் கற்பித்தல், சிறுவர்களுக்கான எளியநடை நூல்க வரலாற்று நூல்களை யாத்தல், தெ. இலக்கண நூல்களை உரைவிளக்கக் கு இலக்கியம் படைத்தல் ஆகிய பல்வல் டாட்டார்கள்.
நூலிலே அன்புவைத்து அதன்ப தலாகிய தனி இன்பமாகக்கொன முயற்சியுடையார் சிலருள் ஐயர்
சகாயமயமாகt-3.
எனத் தமிழ்த்தாத்தா உ.வே. ச பாராட்டியுள்ளார்.
- கற்பித்தலை வாழ்வுக்கு வருவாய் தமிழ்த் தொண்டாகவும் கற்கும் தெ! கருதினார் ... கற்பித்தபோது சூழலில் இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும்
1932 க்குப் பின் தெல்லி வறுத்து லத்தை நாடி வரும் மாணவர்களுக்குக் வதிலும் அறிஞர்களோடு உரையாடு
- ப் - - பட்க *
---.. !

3
7
72 = 5=3=74 ), திருவாளர்கள் சா, செல்லையா ( 6-3-72 - 31-12-74 - பதில் அதிபர் ), க. மாரிமுத்து ( 1-1-755-3-78), சி. சுப்பிரமணியம் (15-11-73 -- 31-1-81 ), கு. கதிரேசு (1-2-81-31=12-87 ஆகியோர் அதிபர்களாகக் கடமைபுரிந் தனர்.
1-1-82 முதல் திரு. க. சோமசுந்தரம் அதிபராகப் பணி புரிகிறார்.
கமராயணம்
மறத்திரு சி. கணேசையர்
இ-.8 கேட்காட்சி
களுடைய தமிழ்த் தொண்டு பரந்துபட் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைதல், களை எழுதுதல், இலக்கிய வாழ்க்கை எல்லிலக்கியங்களுக்கு உரை வகுத்தல் 5றிப்புகளோடு பதிப்பித்தல், செய்யுள் கைத் தொண்டுகளில் ஐயரவர்கள் ஈடு
பாலுள்ள விஷயங்களை வெளிப்படுத்து கனடு பலகாலம் ஆராய்ந்து பதிப்பிக்கும்
ஒருவர்
செக்சியாகயாகம் யமட்ட்ட்ட்கள்
=ாமிநாதையர் ஐயரவர்களைப்பற்றிப்
தரும் தொழிலாய்க் கொள்ளாது ! Tழிலின் நிறை நிலையாகவுமே அவர் வாழ்ந்த பல மாணவர்களுக்கு உயர் - முயற்சியில் ஈடுபட்டார்
4ம்பே 11 ப்
தலைவிளானில் அமைந்த தமது இல்
கற்பிப்பதிலும் நூலாராய்ச்சி செய் ! வதிலும் ஈடுபட்டுவந்தார்....
அகங்காரம்பட்டியாசனம் AIாங்கம்
--தமிழியற் கட்டுரைகள், 1982,
பக், 133 --- 133.
பாடக சய-4:1ப்பம் -7
44 ---

Page 167
sவர்
கீரிமலை நகு
சபரா
இலங்கை யின் புனித தலங்களுள் ஒ றாய கீரிமலைச் சூழலில் சைவப் பாடசா இல்லாத குறையை உணர்ந்த கருகம்ப திரு. வ. கந்தையா, திரு. சு. கனகசல் என்டோர் சைவ வித்தியா விருத்திச் சங் ஆலோசனையுடன் பாடசாலை ஒன்றை நிறு விரும்பினர். திரு. சு. கனகசபை அவு கள் தமது சொந்தக் காணி பத்த பரப்பை இத்தேவைக்காக வழங்கினார் தற்காலிக கட்டிடமொன்று அமைக்கப்ப டது. இளவாலை மெய்கண்டான் வித்திய சாலையில் ஆசிரியப் பணி புரிந்து வந்த தி வ. கந்தையா அவர்கள் அப்பதவியை துறந்து தமது கிராமத்துக்குச் சேன செய்யவேண்டுமென்னும் பெருவிருப்புட 1955 ஆம் ஆண்டு யூலை 29 முதல் இ புதிய பாடசாலையின் தலைமையை ஏற் தடாத்தத் தொடங்கினார். திரு. கா. 4 வணமுத்து, செல்வி கே. இராசம்மா, தி! பொ. நாகரத்தினம் என்போரைத் தம் உதவியாளர்களாக்கிப் பணி புரிய வை தார். வருவாயை எதிர்பாராது சேன யொன்றினையே இலட்சியமாகக் கொண் இம்மூவரிடத்தும் ஆரம்பத்தில் நாற்பு

ஆனாடிாாாாாான்?-தயாமா
லேஸ்வர மகா வித்தியாலயம் திருமதி. தனபாக்கியம் இராமசாமி
அதிபர்
ன் லை
னை
11க
உவ
பர்
மாணவர்கள் கல்வி பயின்றனர். இவர் களது முழுமையான உழைப்புக் காரண மாக 1955ஆம் ஆண்டு யூலை மாதம் முத லாம் திகதி கீரிமலை நகுலேஸ்வர வித்தி யாலயம் என்னும் பெயருடன் இந்நிறுவனம் பதிவு பெற்றது. 1960 ஆம் ஆண்டில் முந் நூறு மாணவர்களையும் பத்து ஆசிரியர் களையும் கொண்டு அயலிலுள்ள வித்தியா லயங்களுக்கு எவ்வகையாலும் குறைவற்று விளங்கியது. க. பொ. த. சாதாரணதர வகுப்பும் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட் டது. பெற்றோர், அநுதாபிகள் உதவி யுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரதான மண்ட பம் 1961 இல் நிறைவாகியது. சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையில் இயங்கிய இவ்வித்தியாலயம் 31-12-1962 இல் அரசியலாரின் நேரடிப் பரிபாலனத் தின் கீழ் கொண்டு வரப்டாட்டது.
*5 6 5 ) 5 5
து
"தி 6
குறுகிய காலத்துள் உயர் வளர்ச்சி கண்ட இவ்வித்தியாலயத்தின் பத்தாண்டு நிறைவு நிறைவு விழா 1965-07-08 ஆந்
தேதி நடைபெற்றது. திரு. சா. ஜே. வி. ' செல்வநாயகம், வட மாநில உதவி வித்தி து யாதிபதி முதலானோர் கலந்து கொண்டு
- 115 --

Page 168
விழாவைச் சிறப்பித்தனர். நீர் வசதி யின்மையாகிய பெருங்குறையை 1989 இல் அரசினர் உதவியுடன் பெற்ருேர் கிணறு ஒன்றைத் தோற்றுவித்தது மூலம் நிறைவு செய்தனர். பன்முகப்படுத்தப்பட்ட பண ஒதுக்கீடு மூலம் நீ க் கி ன ர் . 965 இல் 40 அடி x 20 அடி கொண்ட ஒரு புதிய கட்டிடமும் 1977 இல் 60அடி x 20 அடி புதிய கட்டிடமும் 1981 இல் மற் ருே?ர் புதிய கட்டிடமும் 40 அடி x 20 அடி கட்டப்பட்டன. 1980 ஆம் ஆண்டில் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. வித்தியாலயத்தின் இருபத்தைந்தாண்டு நிறைவு விழாவாய வெள்ளி விழாக் கொண் டாட்டமும் இந்த ஆண்டிற் சிறப்பாக நடைபெற்றது பாடசாலையின் இன்றைய நிலைமையையும் வரலாற்றையும் விளங்க வைக்கும் வகையில் நல்லதொரு வெள்ளி விழா மலரும் வெளியிடப்பட்டது. வித்தி யாலய ஆரம்ப முதற் பணிபுரிந்த அதி
காங்கேசன்துறையிற் கல்வி:
குருகவி மாவை 6ே
காந்தியமா? சக்தி வழிபாடா? ச கமா? சொல்லாராய்ச்சியா? எதுவாஞ டனைத்தூறும் மணற்கேணி போலக் சமாக அள்ளி அள்ளித் தன் மேடை மகாலிங்கசிவமவர்கள், பிரபல உரையா யின் புத்திரனுகப் பிறந்து மண்சோறு மிக்க கவியெனப் பெயர்பெற்று பழை யெனப் பிரசித்தமாகிக் கற்பணுசக்திய அவர்,
11 مسح

பர் திரு. வ. கந்தையா g| డ{ i జీప్ డి; 1981-12-31 ஆந் தேதியுடன் இளைப்பாறி னர். இக் காலப் பகுதி முழுமையும் வித்தி யாலய வளர்ச்சி ஒன்றே நோக்காகக் கொண்டு பணி புரிந்த திருமதி தனபாக் கியம் இராமசாமி அவர்கள் இப்போ அதி பர் பணி புரிகின்ருர்கள்.
இப்பாடசாலை மாணவர்கள் பாட சாலைப் புறவேலைகளிலும் தமது ஆற்றலைக் காட்டி வந்துள்ளனர். ஆறுமுகநாவலர் நினேவு அகில இலங்கை நாவன்மைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றமை, அகில இலங்கைப் பாடசாலை மாணவர் 696 g if it it." போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதலிடம் பெற்றமை, நாடகப் போட்டிகளில் முதலி.ம் பெற் றம்ை ஆகியவை இவ்வித்தியாலய மாண வரின் முக்கிய சாதனைகளாகும்.
வ. மகாலிங்கசிவம்
5ம்பராமாயணமா? திருக்குறள் விளக் }லும் ஆயத்தமெதுவுமின்றித் தொட்
கற்பனைச் சுரங்கத்திலிருந்து அநாயா ப்பேச்சு மூலம் வாரிவழங்கியவர்தான் ாசிரியர் மட்டுவில் திரு. க. வேற்பிள்ளை ஆக்கி விளையாடும்போதே கற்பன்ை ரிக் குமரன் மீது, கவியாத்து குருகவி : சின் கடைசி மூச்சாகத் திகழ்ந்தவர்
-ஈழகேசரி வெள்ளிவிழா மலர், थ्रम*|

Page 169
இவ் வித்தியாலயம் திரு. சுப்பிரமணியம் கனகசபை (சிருப்பர் என்னும் கொடை வள்ளலும், இறைபக்தியும் கொண்டவரான பெரியாரால் அவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் 20-5-57 இல் நிறுவப் பட்டது.
பெரிய விழான் கிராமசேவகர் பிரிவில் ருே. கத்தோலிக்க பாடசாலைகளைத் தவிர சைவப் பிள்ளைகளுக்கெனத் தனிப் பாட சாலை இன்மையால் சைவப் பிள்ளைகளின் பண்பாட்டை வளர்ப்பதற்காகச் சிறு விழான், முள்ளான ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் இது நிறுவப்பட்டது. 3120 சதுர அடி நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நிரந்தரக் கட்டிடமும் அப் பெரியாரால் கட்டப் பட்டது.
இவ் வித்தியாலயத்தின் முகாமையாள ராக, சேர் பொன். இராமநாதனின் ஏக மருகரும் முன்னுள் பாராளுமன்ற உறுப் பினரும் தபால், தந்தி அமைச்சருமான திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் நியமிக்கட் பட்டார்கள்,
 
 
 

கனகசபை வித்தியாலயம்
நா. பாலசிங்கம் அதிபர்
1957 இல் வைகாசியில் 81 பிள்ளை களுடன் உதவி நன்கொடை பெறும் ஆரம்ப பாடசாலையாக அதிபர் திரு. ச. அமிர்தலிங்கம் (20-5-57 - 31-8-70) உட் பட ஐந்து ஆசிரியர்களுடன் பொறுப் பேற்கப்பட்டது. அந்த ஆண்டிலேயே 120 பிள்ளைகளாக அதிகரித்தது. 1960 ஆம் ஆண்டில் 174 பிள்ளைகளுடனும் ஏழு ஆசிரியர்களுடனும் சிரேஷ்ட பாடசாலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.
திரு. சு. நடேசபிள்ளையின் மறைவுக்குப் பின் திரு. சு. கனகசபை முகாமையாள ராகப் பொறுப்பேற்ருர். 1962-05-21 இல் அரசாங்கத்தால் இப் பாடசாலை சுவீகரிக் கப்பட்டது. 1963 இல் 179 பிள்ளைகளும் எட்டு ஆசிரியர்களுமாக வனர்ச்சியடைந் தீது,
விஞ்ஞான, மனையியல் கூட வசதி யின்மையால் வட்டாரக் கல்வி அதிகாரியின் சிபார்சின்படி 136 பிள்ளைகளுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் கனிஷ்ட பாடசாலை யாக மாற்றப்பட்டது.
--سیسے 17]

Page 170
அதிபர் திரு. ச. அமிர்தலிங்கம் gy பெற்ற பின் திரு. வே. 19-1970 ஆம் ஆண்டு தொடக்கம் கனிஷ் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டா (蓄l-s-1970 asamr)
1971 ஆம் ஆண்டில் சில வசதியீன் គឺទៅ តើព្រោLT= அதிபர் உட்பட மூன் ஆசிரியர்களுடன் ஆரம்பு பாடசாலையாக்
ஃ-து.
*77 இல் திரு. நா. பாலசிங்கம் ள்ேளேகளுடனும் அதிபர் உட்பட t) ஆசிரியர்களுடனும்
-
சோத
வருடாந்தச் சோதனே என் ஒரே பயம், சோதிக்க வருகிற வகுப்புக்குள் அவர் காலடி பட்ட * நமஸ்காரம் " என்று ஏக குரீஇ அவர் கோபிப்பார். இதற்கான மூன்று நாட்களாக நடத்துவார். பாடத்திலும் பரீட்சை நடக்கும். மாணவனும் சித்தி எய்தினுல்த கிடைக்கும்.
எனவே, ஆசிரியர் ஒவ்வொரு வார் தாய் தந்தையரும் * சட் மற்றப்படி
"அடியாத மாடு படியாது ?? ஈன்
சுண்ணீர் என்னும் மழை வேண்டு
சாங்களூர் மகாதே ைவித்திய
யாசிரியர் பரeானந்தர் ஆசிரியர்

வே பேற்ருர், 1-1=79 இல் மீண்டும் கனிஷ்ட லம் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. #ட 1980 ஆம் ஆண்டில் 139 பிள்ளைகளாக "ர்" அதிகரித்தது. 1982 ஆம் ஆண்டில் ஆய்வு கூட வசதியீனங் காரணமாக யாழ் மாவட்டக் கல்விப் பணிப்பாளரின் அறி வுறுத்தலின்படி ஆரம்ப பாடசாலையாக 7று மாற்றப்பட்டது.
1967 ஆம் ஆண்டு வட்டார விளை யாட்டுப் போட்டியில் எமது வித்தியாலயம் ஈறு முதலாம் இடத்தைப் பெற்றமை குறிப் றுப் பிடத்தக்கது.
صلى الله عليه وسلم یخچہ:بعیخ
சீன நாடகம்
நூல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வித்தியா தரிசியைக் கண்டாலே நடுக்கம், ஆமே மாணவர்கள் எல்லோரும் எழுந்து வில் கத்தவேண்டும் அல்லாதுவிட்டால் ஒத்திகையை வகுப்பாசிரியரே இரண்டு
வாசிப்பு, எழுத்து, எண் என்ற மூன்று அம் மூன்று பாடத்திலும் ஒவ்வொரு சன் ஆசிரியருக்குச் சம்பளம் கிருண்ட்
5 மாணவனேயும் கொல்லாமற் கொல்லு Lü岛u厅伊* 葡筋方 p嗣厉 酶瑟丽
சிந்திரத்திைத்தான் உச்சரிக்கும் அது பதாகும் அப்போதிைய படிப்புக்கு ஒரே 1ண்டுமானுல் கல்வி என்னும் பயிருக்குக்
Hr要市都h?贏 @屬荔。舅蟲高庵,H母義勇議, படி மேல், ஏனென்டு அதன் தன்மை சளுள் தனி ரகம்,
க சீன் கீதை, பூக், 10
حمایت 8 {! =

Page 171
பின்தங்கிய சமூகச் சூழலில் 6 மாணவHகளின் நலனை முன்னிட்டு பகுதிப் பெற்ருேர்கள் நலன்விரும்பி பூரண் ஆதரவுடன் திரு வ. பொன் லம் அவர்களின் வழிகாட்டலுடன் எம், சி, சுப்பிரமணியம் அவர்களின் மையிலான அகில இலங்கைச் சிறு மைத் தமிழர் மகாசபையின் முய லும் அப்போதைய பருத்தித்துறைப் ளுமன்ற உறுப்பினர் திரு. பொன். கந் வின் உதவியிஞலும் 1959 ஆம் ஆண் மாணவர்களுடனும், ஆறு ஆசிரியா ஒனும் தற்காலிகக் கொட்டில் ஒன்றில் பிக்கப்பட்டதே இவ்வித்தியாலயமா
பாலர் கீழ்ப்பிரிவு கொடக்கம் காம் வகுப்பு வரை நடைபெற்ற இ சாலேயில் அரசாங்க நியமனம் பெற் பரும், ஐந்து நியமனம்பொது, ஆன கீகரிக்கப்பட்ட அசிரியர்சளும் ஆரம்!
பழை கிழக்கு ஆகிய பகுதிகளில் 6 பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி இப்பாடசாலையினை அமைக்கும் அப்
 
 

புலம் மகா வித்தியாலயம்
սո (լքւb அப்
TGÖTL bf u திரு. ir gs2a) றுபான் ற்சியா
LI ITT T.
தையா (δ) 220 ர்களுட ஆரம் கும்.
ஜந் Lf7“ – ற அதி ல் அங் பத்தில்
வதியும் விக்காக
பகுதி
க. இராசதுரை அதிபர்
மக்களின் எண்ணத்திற்குப் பொதுவுடமை யாளர் திரு. வ. பொன்னம்பலம் ஊக்கமளித் தார். இப்பாடசாலைக்குத் தென்னிலங்கை யில் ஆசிரியர்களாகக் கடமையாற்றி 1958 ஆம் ஆண்டு இலங்கையிலேற்பட்ட இனக் கலவரம் காரணமாகப் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பிய - சாதிவெறியின் காரணத்தினல் யாழ். குடாவில் ஆசிரியத் தொழில் செய்யமுடியாத காரணத்தினுல் துன்பமுற்ற - ஆசிரியர்களின் சேவையைப் பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு மேற்படி பாடசாலையில் ஆசி ரியர்களாகவிருந்த திருமதி. ப. வேதநாய கம், திருமதி, சிவசுப்பிரமணியம், செல்வி சி. சித்திரம் ஆகியோரின் தந்தையார் திரு. சீனிவாசகம் அவர்களின் வீட்டில் ஒரு தற்காலிகக் கொட்டிலுடன் பாடசாலை ஆரம்பமானது.
தற்போது பாடசாலை அமைந்துள்ள நிலம் அன்றைய ஆசிரியர்களின் அன்பளிப் புப் பணத்தில் இருந்தும் சமூக நலன்விரும் பிகளது நன்கொடைகளில் இருந்தும் தெல்லிப்பளை கீழக்கைச் சேர்ந்த முற்
ܘܘܗ 119 ܚܒܝ

Page 172
இ 9 )
போக்கு எண்ணம் கொண்ட பெரியார் திரு. தி, மாணிக்கவாசகர் அவர்களிடம் இருந்து குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தின் ஒரு பகுதியாகும்.
பாடசாலையின் நிர்வாகம் பின்வரும் அதிபர்களது பெரும் சேவையினால் வழி " நடத்தப்பட்டு வளர்வுற்றது:
{=
திரு. ஏ. யே. நல்லையா (1-5-59 - 9-7-62), திரு. இ. தாமோதரம்பிள்ளை (1-2- 63 - 52-66), திரு. கே. கந்தையா (1-9-67 முதல்) திரு. வி. கதிரவேலு (1-5-69-28-11. 78), திரு. சீ. சிவ நாதபிள்ளை (29-11-7 8 - 17-8-82 ), திரு. அ. பாலசிங்கம் (20-9.82 - 15-6-84 ) ஆகியோர் அதிபர்களாகப் பணி 9 யாற்றினர். 16-6-1984 முதல் திரு. க. ே இராசதுரை - அதிபராகப் பணியாற்று நீ கின்றார்.
[  ே°1) 55 P) 659
காலத்திற்குக்காலம் பின்வருமாறு புதிய ெ வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு வித்தியால யம் வளர்ச்சியடைந்தது. 1970 ஆம் ஆண்டு 2 முன்பிருந்த ஐந்து வகுப்புக்களுடன் முத ே லாம் தரத்தில் மேலதிகமான ஒரு வகுப்பு சு ஆரம்பமாகியது. 19 70 இல் VI ஆம் வகுப்பு ந ஆரம்பமாகி ஒவ்வோராண்டும் தொடர்ந் வு தது. 19 74 இல் தே, க. பொ. த பத்திர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1978 இல் -க. பொ. த. (சாதாரண தர) பரீட்சைக்கு
மாணவர் தோற்றினர். -
பாடசாலையின் சுற்றாடலைக் கருத்திற் - - கொண்டு, 1975 இல் நெசவுபாடமும், தும்பு -
வேலைப் பாடமும் புகுத்தப்பட்டன.
1ம்
1978 இல் மனையியற்பாடமும், சங்கீத பாடமும் புகுத்தப்பட்டன.
- *
1980 இல் வர்த்தகபாடம் 9 ஆம் வகுப் புக்குப் புகுத்தப்பட்டது.
1984 இல் விவசாயபாடம் 6 ஆம் வகுப் பிலிருந்து எல்லா வகுப்புக்களுக்கும் புகுத் நி தப்பட்டது.
- 1985 இல் இருந்து மரவேலைப்பாடம் தி ஆரம்பிக்க முயற்சிக்கப்படுகிறது.
5 5 1
- 120

இதன்காரணமாக பாடசாலையைவிட்டு வெளியேறிய மாணவர் மேற்படி பாடங் ளில் தகைமை பெற்று சுயதொழில் புரியக் டிெயதாக அமைந்துள்ளது.
1959 இல் தற்காலிக ஓலைக் கொட்ட கெயுடன் ஆரம்பமாகி 1960 இல் 70 அடி x 20 அடி அளவுடைய கட்டடம் ஒன் அம், 1976 இல் 40 அடி x 20 அடி அளவு டைய கட்டடம் ஒன்றும், 1978 இல் 80 அடி X 20 அடி அளவுடைய கட்டடம் ஒன்றும் 1984 இல் 40 அடி X 20 அடி அளவுடைய மேல்மாடிக் கட்டடம் ஒன்றும், 1984 / 85 இல் 1000 கலன் கொள்ளத்தக்க நீர்த்தாங்கி ஒன்றும், 85 இல் 40 அடி x 20 அடி அளவுடைய மேல்மாடிக் கட்டடம் ஒன்றும் அரசாங்க 1தியிலிருந்து வழங்கப்பட்டது.
- பாடசாலை விளையாட்டுமைதானத்துக் கேன பாடசாலைக்கு அருகிலுள்ளதும், பாட ாலையுடன் இணைந்ததுமான 15 பரப்புக் டாணியைச் சுவீகரிக்கும் முயற்சி 1979 இல் ஆரம்பிக்கப்பட்டாலும் 1985 ஆம் ஆண்டி லயே அதன் அரைப்பங்கான 8 பரப்பினைச் -வீகரிக்க - முடிந்தது. பாடசாலையின் ன்மைகருதி பாடசாலையைச் - சுற்றிவர கள்ள காணிகளில் சிலவற்றைச் சுவீகரிக்கும் தவையும், காணியும் இருப்பினும், நிதி வசதிப் பற்றாக்குறை அதனைத் தாமத எடையச் செய்கிறது.
- 1985 ஆம் ஆண்டு தொடக்கம் பழைய ாணவர்களுக்கான முறைசாராக் கல்வித் ட்ெடத்தின் கீழ் ஆங்கிலப் பயிற்சிநெறி 50 =ாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பழைய மாணவிகளுக்கான தெயல்வேலைப் பயிற்சிநெறியும், மாணவர் ளுக்கான - தச்சுவேலை, மேசன் வேலைப் யிர்சிகளும் இவ் வருடமே ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டது.
- 1980 ஆம் ஆண்டு மகாவித்தியாலய காகத் தரமுயர்த்தியும், கட்டட வசதிகள், "லச்சுவீகரிப்புக்கான நிதி என்பவற்றையும் ற்படுத்திக் கொடுத்த முன்னாள் காங் கசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பரு. அ அமிர்தலிங்கம் அவர்களை பாட பாலை நினைவில் நிறுத்திக்கொள்ளும்.

Page 173
ஊறணி கணி
ஊறணி கனிட்ட வித்தியாலய ஊறணிக் கிராமத்திலுள்ள மாணவர்கள் ஆரம்ப பாடசாலை ஒன்று இல்லாமையா6 காங்கேசன்துறைப் புகையிரத நிலையத்தி கருகாமையில் உள்ள பாடசாலையில் ஆரம் பக் கல்வி கற்றுவந்தனர். மழை வெயில் போக்குவரத்து முதலியவற்ருல் பிள்ளைகள் பாதிக்கப்பட்டதைக் கண்ட பெற்ருே? தங்கள் கிராமத்தில் ஒர் ஆரம்ப பாடசாலை அமைக்க விரும்பி யாழ் மாவட்டத்திற்கட் பொறுப்பாயிருந்த வண. அருள் திரு. ஆண் டகை ஜே. எமிலியானுஸ்பிள்ளை அவர் களிடம் முறையிட்டனர். அவர் மாணவர் களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் சொந்தி மான காணியில் 4 பரப்பை மனமுவந்து அளித்தார். பெற்றேர் பத்தாயிரம் ரூபா சேகரித்தும் சிரமதான மூலமும் கட்டி டத்தை அமைக்கவிரும்பிப் பங்குத் தந்தை யாயிருந்த அருள்திரு. லியோ துரைசிங்கப் அவர்களைக் கொண்டு அத்திவாரமிட்( 60 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கட்டிடத்தை கட்டி முடித்துக் கூரையை ஒலேயால் வேய்ந்தனர்.
{ سے
 
 
 

巽
ட்ட வித்தியாலயம்
2
டி. நசரேத்
அதிபர்
2-1-1973 இல் பிரதம கல்வியதிகாரி யாகவிருந்த திரு. எம். குணரத்தினம் அவர்கள் வட்டாரக் கல்வியதிகாரி திரு. கே. சோமசுந்கரம் அவர்களுடன் வந்து திறந்துவைத்தார். அந்நேரத்தில் 64 பிள்ளைகள் புதிதாகப் பாடசாலையில் சேர்ந் கனர். இப் பாடசாலைக்கப் பதில் அகிப ராக கிரு. ஏ. எம். யோசேப் அவர்கள் நிய மிக்கப்பட்டார். பெற்றேர்கள் GFLD ILI வளர்ச்சிக்காகவும் பாடசாலை நலரைக் காகவும் பெண் ஆசிரியர் ஒருவரை விரும் பவே, கல்விக் கிணைக்களாமம் மனமுவந்த பதில் அதிபராகச் சங்கைக்குரிய சிஸ், மேரி யோசேப் அவர்களை 8-1-73 இல் ( 31.1-80 வரை) நியமிக்தது. மாணவர் தொகை 90 அனபின் பயிற்றப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவரைக் கல்வித் திணைக்களம் உதவியது.
பழுதடைந்து அபாய நிலையில் இருந்த பாடசாலைக் கூரையைத் திருத்த வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் அவர்கள் 3000 ஒடுகளையும் கல்விக் காரியாலயத் தினர்2000/- ரூபாவையும் கொடுத்தனர்.
-

Page 174
திருத்தப்பட்ட கட்டிடம் 12-9-78 இல் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ, அமிர்த லிங்கம் அவர் களால் திறந்துவைக்கப்பட் டது. மாணவர் தொகை கூடவே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் அரசாங்கத் திடமிருந்து ரூபா. 40 00/- பெற்றுக்கொடுத் தார். இதன் பேறாக 40 அடி நீளமும் 20 அடி அகலமும் 20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட பாலர் வகுப்பறை அமைக்கப்பட்டது.
5) 5 5 5 5 6
காங்கேசன் துறையிற் கல்வி:
கவிஞர் மஹாகவி (அள வெ
பாரதி பரம்பரையினரின் கவிதா வல ஆழ்ந்த அனுபவ உணர்வுப் புலப்பாடுக யின் கவிதைகள் போதுமானவை.
கவிஞர் முதலாவது தொகுதியாகிய 6 அமைப்பேன் என்ற உறுதி தொனிக்கப் றைக்கொரு நாளோ எத்திசையும் வெல்லு அவதானிக்கலாம்.
நிறைந்த புலமையும் அகன்ற பார் வீறும் கொண்ட மஹாகவி குறும்பா எ ததன் மூலம் செய்யுள் மரபிலே புதிய
சமுதாயப் பிரச்சினைகளை உணர்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். அடிமைச் அவாவும் நிலையினைக் கோடையிலே கான காதை, புதியதொரு வீடு யாவும் இதே சமுதாயத்திலே விழிப்புணர்ச்சி வேண்டு கவிதைகள் யாவற்றிலும் ஊறிக்கிடக்கி
பாரதி யுகத்திலே தோன்றிய பு! இலக்கண வரம்புக்குட்பட்டுப் பேச்சோ சில் புதிய பரிசோதனைகளைச் செய்து தமி
அளித்த மஹாகவி உண்மையில் மஹாக
மஹா
-- 122 -

ஆசிரியர், மாணவர் தொகை காலத் -க்குக் காலம் அதிகரித்து, தற்பொழுது Tடசாலை 21 2 மாணவர்களுடனும் சிஸ். மரி டி. நசரேத் (1 - 2 - 1980 முதல்) அவர்கள் தலைமையில் ஐந்து உதவியாசிரியர்
னும் துரிதகதியில் முன்னோக்கிச் சல்கின்றது.
FFகாயில்
- பலமான- பொனகம்
பட்டி து. உருத்திர மூர்த்தி)
யோகா
ஈர்ச்சி வெறும் சொற்சிலம் பமல்ல; ளே என உறுதியாகக் கூற மஹாகவி
வள்ளியிலே, கவிதையின் சிகரத்தை பாடுகிறார்....... என் பாக்கள் என் பம் என்ற தீர்க்க சிந்தனையையும்
-வையும் ஆழ்ந்த திளைப்பும் புதிய ன்ற புதிய யாப்புமுறையை அமைத் உருவத்தினை ஏற்படுத்தியுள்ளார்
- தீர்க்க சிந்தனையோடு கவிஞர் பல - சமுதாயத்திலிருந்து விடுதலையை ன்கிறோம். சடங்கு, கண்மணியாள் | அடிப்படையில் தோன்றியனவே. ம் என்ற தொனி மஹாகவியின் ஐது.
திய மரபுக் கவிஞர் மஹாகவி. சை மரபைக் கையாண்டு கவியுல ழ் மொழிக்குப் புதிய ஊட்டத்தினை | கவிதான்.
ஆ. சிவநேசச்செல்வன், 1. கவி து. உருத்திரமூர்த்தி நினைவுமலர்,
1971

Page 175
இருப்போர்: திரு. வ. செல்வநாயக அருட்செல்வி யே. டி.
நிற்போர்: திருமதி சி. யேசுதாசன்
பலாலி வடக்கு அ
இருப்போர்: திரு கே. கணபதிப்பிள்ை திருமதி எம். ஜே. பாக்கி
நிற்போர்: செல்வி வசந்தி மோஸஸ் திரு. பி. யூரீஸ்கந்தராசா
 
 

ஷ்டி வித்தியாலயம்
ம் திரு. மு. சபாரத்தினம்
நசரேத்-அதிபர் திருமதி க. இரத்தினசபாபதி
திருமதி நே. தேவ ராசா செல்வி தூ. சின்னையா
ரசினர் தமிழ்ப் பாடசாலை
ள திரு. அ. டொ. அந்தோணிசாமி கியநாதர்-அதிபர் சிஸ்ரர் காமல் மேரி
திரு. வை. சுந்தரேசன் B.A. திரு. என். ரீதரன் செல்வி. எஸ். ஹிரீரங்கநாயகி

Page 176
இருப்போர்: திருமதி இ. மூத்த தம்பி திருமதி அ. திரு. மு. அருளையா திரு. சி. சிவலிங் திருமதி ஞா. அந்தோனிப்பிள்ளை தி(
நிற்போர்: திருமதி சீ. துரைரட்னம் திருமதி ஞா. சி திரும்தி தி. நவரட்னம் செல்வி சா. மான திருமதி கெள சுப்பிரமணியம் செல்வி அ
 

ா தொடக்க நிலைப்பள்ளி
காசிலிங்கம் திருமதி நே. செல்வத்துரை கம் - அதிபர் திருமதி லி. அ. செல்லையா நமதி ந. இராசையா
வசேகரம் திருமதி பு. பத்மகாந்தன் ரிக்கம் செல்வி ஜெ. சிற்றம்பலம் அம்பலவாணர் செல்வி மா. செல்வரட்னம்
G

Page 177
பலாலி வடக்
es unus
பலாலிக் கிராமத்தில் வாழும் சிறுவர் தமது கல்வியை இரண்டு மைல் தூரத்துக்கு நடந்து சென்று பெற வேண்டிய நிலைமை இருந்தது. இதல்ை பெரும்பான்மையான குழந்தைகள் கற்க முடியாத நிலைமை இருந்தது. தங்கள் கல்வியை இடை நிறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இகனை உணர்ந்த இக்கிராமப் பிரமுகர்களாகிய திரு. கே. ரீ. இராசதுரை, திரு. கு. எ. தேவ திரவியம், கிரு. வ. ஆரோக்கிய நாகர் , திரு. அ. பாக்கியநாதர் ஆகியோர் இங்கு ஒரு பாடசாலை நிmவ அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு கடற்றெழில் அமைக் சுக்குச் சொந்தமான 3 றுரட் 6 பேர்ச்சஸ் விஸ்தீரணமுள்ள காணியைப் பெற்றுப் பாடசாலை அமைப்பதற்கு அனுமதியையும் பெற்றனர். முன்னைய சபாநாயகர் கெளரவ ஸ்ரான்லி திலகரத்திை அவர்களில்ை 1971 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆந் திகதி இப்பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பெற் நிறது.
இக்கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்துடன் 90 அடி X20 அடி பரப்புடைய
 

கு அ. த. க. பாடசாலே
2
器
கே. அருட்பிரகாசம் அதிபர்
கட்டிடம் சிரமதானமுறையில் அமைக்கப் பட்டது. வலிகாமம் வடக்கு காரியாதிகாரி திரு. ந. அமிர்தசாகரன் அவர்களின் உத வியில்ை ஒடுகளும் மரங்களும் கிடைக்கப் பெற்றுக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட் டுக் கல்வித்திணைக்களத்திற்கு ஒப்படைக் கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு தை 23 ஆம் திகதி யாழ். ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி வ. தியோ குப்பிள்ளை அவர்களின் தலைமை யின் கீழ் யாழ். பிராந்திய முன்ள்ை கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாசகர் அவர்களினல் திறந்து வைக்கப்பட்டது.
அருட் செல்வி G3L forf) Go)3, T65, IT (23-1-74 - 31-12-77 அவர்களே அதிபரா கவும் திருமதி எம். ஜே. பாக்கியநாதர் அவர்களை உதவி ஆசிரியையாகவும் கொண்டு 130 பிள்ளைகளுடன் இப்பாடசாலை ஆரம் பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 5 ஆம் வகுப்புவரை இருந்த இப்பாடசாலை 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 8 ஆம் வகுப்பு வரை தரம்

Page 178
உயர்த்தப்பட்டுப் பின்பு t. Jiq-jʻiLjlş- (Lirr 575
க. பொ. த, (சாதாரண) பரீட்சைக்கும் மூ மாணவர்கள் தோற்றினர்கள். g 1976, 1978, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் 40 அடி x 20 அடி, 40 அடி வ X 20 அடி, 25 அடி x 20 அடி, 20 அடி x 20 அடி என்னும் அளவு கொண்ட கட்டி இ டங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் முன்னே இரண்டும் அரசினராலும் பின்னை இரண்டும் பெற்றேரினலும் அமைக்கப்பட் ட டன. 1983 இல் பெற்றேர் ஒரு கிணற் ய றையும் உருவாக்கி உதவினர். L
காங்கேசன்துறையிற் கல்வி:
9. Cog. (up (53
முருகானந்தன் தெல்லிப்பழை மகாஜ தொடர்ந்தார். தமிழ்ப் பாட ஆசிரியர் திரு சின்னத்துரை, அதிபர் திரு. கா. சின்னப்பா ஆக்கபூர்வமான படைப்புக்களுக்கும் பேரு த6 இந்த நல்லாசிரியர்களின் பணியினுலேதான் துத் துறையிலே பிரபலம் எய்தினர்கள் எனவு அ. ந. க., மஹாகவி ஆகிய மூவரும் மகா போற்றப்படுகின்றமையை நாடறியும்.
அ. செ. மு. கல்லூரியிற் படித்துக் கொ யாகிய ஆநந்த போதினியில் கண்டிக் கடைசி எழுதியிருந்தார்.
அ. செ. மு. தம்மொத்த இளைஞர்களே சாலையை நிறுவினர். மறுமலர்ச்சி என்ற சை இலக்கிய உலகிலே ஒரு புதிய சஞ்சிகை உரு களை வளர்ச்சிபெறச் செய்தார். ஆம். அ பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கூடிய மறும ஆவர்.
1941 இல் அ. செ. மு. கற்பதை நீ கொள்ளலாம் என்று விரும்பினுர். ஈழகேச ஆசிரியர் இராஜ அரியரத்தினம் அப்பதவி அ. செ. மு. வியக்கத்தக்க வகையில் ஈழகேச கேசரியில் எழுத்தாளரானுர்.
1945 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெ சேர்ந்து அதன் ஆசிரியப் பதவியிலே தங்கி பத்திரிகையையும் வெளியிட்டார்.
)-س--
* 4 129 مربس۔

1974 இல் 130 மாணவர்களுக்கு மன்று ஆசிரியர்கள் போதித்தனர். 1980 இல் 394 மாணவர்களுக்கு 9 நிரந்தர ஆசிரியர்களும் மூன்று தற்காலிக ஆசிரியர் ளும் போதித்தனர். இன்று 513 மான பர்களுக்கு 8 நிரந்தர ஆசிரியர்களும் 4 ற்காலிக ஆசிரியர்களும் கல்வி பயிற்று
ன்றனர்.
8-10-82 முதல் திருமதி எம். யே. ாக்கியநாதர் பதில் அதிபராகப் பணி ாற்றினர். இப்போது திரு. கே. அருட் பிரகாசம் அதிபராகப் பணியாற்றுகிருரர்.
5ானந்தன்
னக் கல்லூரியிலே கமது கல்வியைத் 5. சுந்தரம்பிள்ளை, ஆசிரியர் திரு. செ. ஆகியோர் தமது தமிழ்த் தேர்ச்சிக்கம் வி புரிந்தார்களென அவர் கூறுகின்ருர், ! அ. ந. கந்தசாமியம், மஹாகவியும் எழுத் ந் துணிந்து கூறிவிடலாம். அ. செ. மு., ! ஜனக் கல்லுரியின் மும்மணிகள் எனப்
ண்டிருக்கும்போதே இந்தியப் பத்திரிகை |
அரசன் என்ற உரைச் சித்திரம் ஒன்றை
ாடு சேர்ந்து அளவெட்டியில் ஒரு வாசிக $பெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு வாவதற்குக் காரணமான முதன் முளே ', செ. மு. வின் இலக்கிய நண்பர்களே லர்ச்சி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள்
1றுத்தி பத்திரிகைத் தொழிலைப் பற்றிக் ரி ஆசிரியர் குழுவினருள் ஒருவரானர். பின் நீங்கிய பின் ஆசிரியராக அமர்ந்த ரியை நடத்திவந்தார். 1943 இல் வீர
ளியிடும் மயற்சியில் வரதர் அவர்களோடு னுர். பின் திருமலையில் எரிமலை என்ற
ச. கதிரேசர்பிள்ளை, மறுமலர்ச்சிக் காலம்
இலக்கியச் சிறப்பிதழ். 1973 !

Page 179
جه القلمږي.
தந்தை செல்வா إن أعماله
SM أقة لا يزعجوهريرة 7t తn:Lశీ
இப்பாடசாலையானது யாழ் மாவட் டத்திலுள்ள காங்கேசன்துறைத் தொகுதி யில் கெல்லிப்பழை என்னும் கிராமத்தின் மத்தியிலமைந்து காணப்படும் பெரிய சந்திக்கு அருகாமையிலுள்ள யூனியன் கல்லூரிக்கு வடகிழக்குத் திசையிலுள்ளது. இது பாலர் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஓர் ஆரம்ப பாட சாலையாக விளங்குகின்றது.
காங்கேசன் கறைத் தொகுதியிலுள்ள பெரிய கல்லூரிகளான யூனியன் கல்லூரி. மகாஜனக் கல்லூரி. நடேஸ்வராக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர் கொ ைக அதிகரித்துச் செல்வதால் இவைகளின் அயற் பாடசாலைகளில் மானவர் தொகை வரவரக் குறைந்து கொண்டு வந்கது. பெரிய கல்லூரிகளின் மாணவர் அதிகரிப்பு அவற்றின் சிர்வாக க்திலும், கல்வி முயற்சி களிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாக் தியக் கூறுகளை உணர்ந்த முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவரும் இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் இது விடயமாக
 
 
 
 
 
 
 
 

தொடக்கநிலைப் பள்ளி
இ. இவலிங்கம்
அதிபர்
1978 ஆம் ஆண்டு தடுப்பகுதியில் இத் தொகுதி அதிபர் கூட்டத்தைக் கூட்டினர். பெரிய கல்லூரிகள் அவற்றின் கல்விக் தரங்களை உயர்த்தவும் அயற் பாடசாலைகள் வளர்ச்சியடையவும் ஏற்ற வழி முறைகள் அாாயப்பட்டன. இறுகியில் பெரிய கல் லூரிகளில் 1979 ஆம் ஆண்டு தொடக்கம் டாலர் வகுப்புகளுக்க மானவரை அந மதிக்காது படிப்படியாக ஹங் காம் வகப்ப வரையுள்ள வகுப்புகள் நீக்கப்படவேண்டு மெனவும் இ கல்ை அயற் பாடசாலைகள் வளர்ச்சியடையுமெனவும் தீர்மானிக்கப்பட்
t-51
இத்தீர்மான கீதை விரும்பாக புனிசன் கல்லூரிப் பெற்ாே?ர், நலன் விரும்பிகள் பெ hாே?ராசிரியர் சங்க க்கைக் கட்டு எனர். இதில் பெற்ாே?ர் தத் கம் கஷ்டங்களையும் அயற் பாடசாலைகள் அமைந்துள்ள தூரம், பாதைகள் முதலிய விபரங்களையும் கூறி இது தொடர்பாக கிரு. அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கண்டு நிலைமைகளை விளக்கி இதற்குரிய பரிகாரம்கான ஒரு குழுவைக் தெரிந்தனர். இக் குழு அன்னுரைக் கண்டு
سموع، كل 12

Page 180
15 லந்து ஆராய்ந்தது . இறுதியில் 01 - 01 ~ 1979 ஆம் ஆண்டு தொடக்கம் யூனியன் கல்லூரியிலுள் ள ஐந்தாம் வகுப்பு வரை யுள்ள வ குப்புக்கள் அங்கிருந்து விலக்கப் பட்டு அதே வளவில் மிஷன் காலத்தில் தொழிற்கூடமாயிருந்த கட்டிடத்தில் த ? காலிகமாக ஒரு புதிய ஆரம்ப பாடசாலை ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இத் தீர்மானத்திற்கமைய கல்வித் திணைக்களத் 4 தின் அனுமதியுடன் 01-01-1979 ஆம் திகதி 2 தொடக்கம் மேற்கூறப்பட்ட கட்டிடத்தில் யா / யூனியன் கல்லூரியிலிருந்து முற்றாகப் பிரிந்து புதியவொரு பாடசாலையாக ஆரம் பித்தது.
வெ வெ 9 ரக 7 [- 5)
5 5
யூனியன் கல்லூரியில் ஆரம்ப பிரிவு களில் கல்விகற்ற 554 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் யூனியன் கல்லூரியிலிருந்த கனிஷ்ட அதிபர் அதிபராகவும் கல்வித் திணைக்களத்தால் இப் புதிய பாடசாலைக்கு மாற்றப்பட்டனர். 08-01-1979 ஆம் திகதி முதன் முதலாகப் பாடசாலை ஆரம்பமான அன்று அதிபர் திரு . க. சிவநேசன் அவர் களினால் மாணவர், ஆசிரியர்கள், பெற்றோர், . நலன் விரும்பிகள் முதலியோரைக்கொண்ட
கூட்டம் சுகூ ட்டப்பட்டது. இதற்கு முன்னை " நாள் எதிர்க் கட்சித் தலைவரும் இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும் ஏ திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் 6 அவர்களும் வட்டாரக்கல்வி அதிகாரி திரு. 1 பொ. சிவஞானசுந்தரம் அவர்களும் பிரதம 8 விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ட இக் கூட்டத்தில் இப் பாடசாலைக் கட்டிடத் ( தின் திருப்தியற்ற நிலையைக்கண்ட திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் இப் பாட சாலைக்கு மேல் மாடிக் கட்டிடங்கள் அமைத்துத் தருவதாகக் கூறினார்கள். இப் பாடசாலைக்கு யா / யூனியன் கனிஷ்ட வித் தியாலயம் என்ற பெயர் வட்டாரக் கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்களால் சூட்டப்பட்டது.
- 13-02-1979 இல் இப் பாடசாலையின் 1 பெற்றோராசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் 1 அதிபரினால் கூட்டப்பட்டது. இதற்கும் 4
- 126

முன்னை நாள் எதிர்க்கட்சித் தலைவரும் இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான Sரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும், திரு ஐதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர் களும் வட்டாரக் கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் திரு. அ. அமிர்தலிங்கம் அ வர்கள் தமிழினத்திற்காகத் தம்மை அர்ப் பணித்தவரும் இத் தொகுதிக்குரியவரு Dான தந்தை செல்வநாயகம் அவர்களின் பெயரைச் சூட்டுவது நன்றெனத் தமதுரை பில் குறிப்பிட்டதற்கிணங்கவும் திரு. பொ. வஞானசுந்தரம் அவர்கள் தற்போது இப் பாடசாலை அமைந்து காணப்படும் வளவு தந்தை செல்வ நாயகம் அவர்களின் சொத் தாக இருந்ததால் அவரின் பெயர் சூட்டு வது பொருத்தமானதெனத் தமதுரையில் குறிப்பிட்டதற் கிணங்கவும் * ' யா/தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி'' என்ற பெயர் இக் கூட்டத்தில் முன் மொழிந்து வழி மொழிந்து ஏகமனதாக ஏற்றுக்கொள் =ாப்பட்டது. இத் தீர்மானத்துக்கமையக் கல்வித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இப் பெயர் சூட்டுவதற்குரிய அங்கீகாரமும் பெறப்பட்டது.
இப்பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் ஏகோபித்த தீர்மானப்படி திரு. சி. சிவ சிங்கம் அவர்கள் உப அதிபராகக் கடமை பாற்றி 02-11-1983 இல் அதிபர் திரு. க. சிவநேசன் அவர்கள் இளைப்பாறிய போது பதில் அதிபராக நியமனம் பெற்று பொறுப் பேற்று பாடசாலையினை நடத்தி வருகிறார்.
- பள்ளிப் பருவத்தினை அடைந்துள்ள இப் பாடசாலையானது மாணவர்களின் கல் வியில் மட்டுமன்றி கல்வித் திணைக்களம், கழகங்கள், கூட்டுறவாளர் தின விழாக் குழுக்கள் என்பவற்றால் நடத்தப்படும் பேச் சப்போட்டிகள், சங்கீதப் போட்டிகள், நட னப் போட்டிகள், நாடகப் போட்டிகள், பண்ணிசைப் போட்டிகள் யாவற்றிலும் பங்குபற்றி வட்டார, மாவட்ட ரீதிகளில் மட்டுமல்லாது அகில இலங்கை ரீதியிலும் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றச் செய்து

Page 181
பெயரை நாட்டியது. 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டிகளில் கலந்து உச்சநிலையை அடைந்துள்ளது ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையிலும் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் இருந்து முறையே 11, 14, 07, 13, 08, 05 மா ை வரைத் தகுதிபெறச்செய்துள்ளது. இப்பாட சாலையில் கல்விகற்கும் மாணவர்கள் தத்தம் சமயக்கல்வியைச் சிறப்பாகப் பெற ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் சமய விழாக்கள், பரிசளிப்புவிழா இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் என்பன வும் பலரும் பாரட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இப் பாடசாலையின் அபிவிருத்திச்சங்கப் மிக ஒழுங்கான முறையில் இயங்கிவருகின் றது. இதனுல் பெற்றேர் நலன்விரும்பிகள் என்போரின் ஒத்துழைப்புத் தொடர்ந்துவரு கின்றது. சுருங்கக் கூறின் கிணற்றுநீரை குடிப்பதற்கேற்றமுறையில் சுத்தஞ் செய்ய வும் பாடசாலைக் கட்டிடங்களைப் பொறு பேற்று அதில் மிச்சம்பிடித்து வகுப்பறை களைப் பாதுகாப்புள்ளனவாக்கியும் நூல் நிலையமொன்று உருவாவதற்கு உதவியு சலகடமொன்றும் இல்லாமையால் 609 ரூபாவில் ஒன்று அமைத்தும் ஆண் தோறும் நடைபெறும் பரிசளிப்பு விழா களுக்குப் பணஉதவி நல்கியும் மாணவர் ளின் தளபாடப் போதாமையை ஒரள குறைத்தும் ஆசிரியர்களின் பற்றுக்குை யைச் சமாளிக்க நான்கு ஆசிரியர்களுக்கு, தொடர்ந்து வேதனம் வழங்கியும் கூட்ட களுக்குச் சமுகமளித்தும் இன்னுேரன்? வகைகளில் அபிவிருத்திச் சங்கத்தின உதவி வருகின்றனர். முன்னை நா பரமேஸ்வராக் கல்லூரி உப அதிபரு

ம்
நலன் விரும்பியுமான திரு. க. த. இராசசேகரன் அவர்கள் ரூபா 5000/- கொடுத்து பாடசாலைக்கு மிகவும் அவசியம் தேவைப்படும் மின்சக்தி பெற உதவிஞர்கள். திரு க. உத்தரகுமாரன் அவர்கள் மாண வர்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்க நீர் இறைக்கும் மோட்டரைப் பெற்றர் என்ற முறையில் அன்பளிப்புச் செய்துள் 97ார்கள். திரு. க. த. இராசசேகரன் அவர்கள் மாணவர்களின் அறிவை விருத்திசெய்ய ஒரு தொலைககாட்சிப் பெட்டியையும் அன் பளிப்புச் செய்துள்ளார்கள். இவர்களின் நன்றியை மறப்பதற்கில்லை.
Lirri_ar fr%) ஆரம்பத்தில் கூறிய வாக்குறுதிப்படி முன்னை நாள் எதிர்க்கட்சித் தலைவரும் இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆண்டுதோறும் தமது பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தி லிருந்து நிதியை ஒதுக்கி மேல் மாடிக் கட்டிடமொன்று பொலிவுற்று விளங்க ஆவன செய்துள்ளார். அன்றியும் பாட சாலை முன்னேற்றங்களைக் கண்டும் பெற் ருேரின் குறைகளைக் கேட்டறிந்தும் பாலர் வகுப்புக்கு ஒரு பிரிவு கூட்டுவதற்கு ஆவன செய்துள்ளார். இவர்களையும் இப்பாட சாலை மறப்பதற்கில்லை.
இப் பாடசாலையில் இவ் வருடம் 926 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பெற் ருேரின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக் கட்டிடங்களும் தளபாடங்களும் ஆசிரியர் களும் போதாத காரணத்தால் சகல மாண வர்களையும் அனுமதிக்க முடியாதிருக்கிற தென்பதைத் தெரிவிக்கவேண்டியுள்ளது.

Page 182
பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழ கப் புகுமுக வகுப்பு வரை கொண்டு பாங் குறப் பரிணமித்துவந்த நடேஸ்வரக் கல் லூரியினின்றும் பிரித்துத் தனித்து இயங்கு மாறு விடப்பட்டதே நம் நடேஸ்வரக் கனிட்ட வித்தியாலயமாகும்.
1-1-1979இல் அதிபர் திரு மு. வடிவே லன் அவர்களை உள்ளடக்கிய 16 ஆசிரியர் களையும் பாலர் வகப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமான 575 மாணவர்களை புங் கொண்டு, ஆரம்ப பாடசாலையாக இயங்கும் வண்ணம் அந்நாள் நடேஸ்வரக் கல்லூரி அதிபர் திரு பொன். சோமசுந்தரம் அவர்களும், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்களும் குத்துவிளக்கேற்றிக் குதூகல LDFT 95 இவ்வறிவாலயத்தை ஆரம்பித்து வைத்தனர்.
200 ச. அடியுடைய களஞ்சிய அறை யுடன் இணைந்த 2000 ச. அடி கொண்ட ஒரு நிரந்தர மண்டபம், 2115 ச. அடி கொண்ட 5 வகுப்பறைகளைக் கொண்ட
8 2 1 سجسس.
நடேஸ்வர கனி
 

|ட்ட வித்தியாலயம்
செல்வி நா. சங்கரப்பிள்ளை
அதிபர்
லையினல் வேயப்பட்ட ஒரு நிரந்தரமற்ற ட்டடம், 2209 ச. அடி கொண்ட சுவர்க 7ற்ற ஒலையினல் வேயப்பட்ட நிரந்தர ற்ற ஒரு புராதன மண்டபம் என மூன்று ட்டடங்கள், ஒரு பாழ்ங்கிணறு, இன் ர்ை பாழ்ங்கிணற்றில் பாதிப்பங்கு பற்றக் 1றையுடன் கூடிய ஒரளவு தளபாடம் என் றும் இவற்றை உள்ளடக்கிய வேலியோ டலையோ அற்ற 16 பரப்புக் காணியே |ன்றைய எமது சொத்துக்களாய் அமைந்
66i -
இப் பெரிய பாடசாலைக்க அதிபர் லுவலகம், ஆசிரியர் கூடம், சிறுவர் நூல ம், விளையாட்டு மைதானம் @Tar fr }ல்லாமை ஆசிரியர், வகுப்பறை, தளபா ம், நிதி என்பவற்றின் பற்ாக்குறை அதி ாம் இயம்பொன இன்னல்கள் பலவற்றை ாணவர்களும் ஆசிரியர்களும் மனவுறுதி Hurr(3) தாங்கினராயினும் இன்றியமையாத் தவைகளான மலசலகூடமின்மை, குடி ர்க் குறைபாடு என்பவற்றிற்கு எதுவுஞ் சய்யமுடியாது அல்லற்பட்டு ஆற்ருது -6-79இல் ஓர் அபிவிருத்திச்சபை உரு

Page 183
வாக்கப்பட்டு எமது சகல பிரச்சினைகளும் அதன்முன் வைக்கப்பட்டன. அந்நாளே இப்பாடசாலையின் எழுச்சிக்கு வித்திடப் பட்ட பொன்னுள் எனலாம்.
நிதிப் பற்ருக்குறையை நிறைவுசெய்யப் பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை ரூபா 12/- உம், 3 முதல் 5 வரை யுள்ள வகுப்புகளுக்கு ரூபா 24/- உம் வரு டாந்த வசதிக்கட்டணமாகப் பெறுவது எனத் தீர்வுகண்ட அச்சபை ஏனைய பிரச் சனைகளையும் இயன்றளவு தீர்ப்போம் என உறுதி பூண்டது. அதன்பயணுக நாம் பெற்ற பேறுகள் வருமாறு:
தனியார் உதவிகள்
1. குடிநீர்
அண்டை வீட்டுக்காரரான முன்னுள் வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பி னர் திரு. தா. திருநாவுக்கரசு அவர்கள் தமது இல்லத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் தந்து எமது உடனடித் தேவையை நிறைவு செய்தார்கள்.
ஈஸ்வரி வைத்தியசாலை அதிபர் திரு. த. இராசேந்திரம் அவர்கள் ஆசிரிய, மாண வர்களின் உபயோகத்திற்காகப் பாரிய மல சலசு.டம் ஒன்றை அமைத்துத் தந்தார்கள்
3. சுற்றுமதி ல்
முன்னுள் காங்கேசன்துறைப் பட்டின சபைத்தலைவர் திரு. க. ஜெயபாலசிங்கம் அவர்கள் 400 அடி நீளமுடைய சுற்று மதில் அமைத்து இரும்புப்படலையும் இட் டுத் தந்தார்கள்
4. மின்பொறி
மயிலிட்டியைச் சேர்ந்த திரு. சி. இராக துரை அவர்கள் மின்பொறி ஒன்றை உதவி நீர் விநியோகத் திட்டத்திற்கு முதல் ஊக் கம் அளித்தார்கள்.
1 പ

5. தண்ணீர்த்தாங்கியும் குழாய் இனப்பும்
காங்கேசன் சீமெந்துக் கூட்டுத்தாபனத் தார் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்றை அமைத்து, குழாய்நீர் இணைப்பையுஞ் செய்து குடிநீர்க் குறைபாட்டை நிரந்தரமாக நிறைவு செய்ததுடன் காலத்துக்குக் காலம் தேவைப்படும் திருத்தங்களையும் மேற் கொண்டு வருகின்ருர்கள்.
அபிவிருத்திச்சபை உதவி
1. ஆசிரியர்
ஆசிரியர் பற்றுக் குறையை நிறைவு செய்ய அபிவிருத்திச்சபை 3 ஆசிரியர்களை நியமித்து வேதனம் வழங்கி வருகின்றது.
2. S. LLlo
வெயிலாலும் மழையாலும் பாதிக்கப் பட்ட கட்டடம் ஒன்றுக்கு ரூபா 15000/- செலவில் ஒர் நிரந்தர விருந்தையை அமைத்து உதவியுள்ளது.
3. 56TrrLo
குபா 17,875/- பெறுமதியான தளபா டத்தைத் தந்துதவியதுடன், காலத்துக்குக் காலம் எமக்கேற்படும் இடுக்கண்களையும்
களைந்து எமது வளர்ச்சிக்கு உதவி வருகின் நிது,
வசதிகள் சேவைக் கட்டண நிதி
டிெ நிதி எமது அன்ருடத் தேவைகளை யும் பரிசளிப்புவிழா, விளையாட்டுப்போட்டி போன்ற விசேட தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன் நில்லாது 2 ஆசிரியர்களை நியமித்து வேதனம் அளிப்பதுடன் ரூபா 9875/- பெறுமதியுள்ள தளபாடம், கல்வி F ஒலிபரப்பு, சிறுவர் நிகழ்ச்சி என்பவற்றை மாணவர் பெறுவதற்காக ரூபா 2500/- ; பெறுமதியான வானெலி, மின்னிணைப்பு ஆகியவற்றையும் அளித்து உதவியுள்ளது.
129 --

Page 184
நம்பிக்கை நிதியச் சபை
பெற்றேரும் நலன் விரும்பிகளும் இணைந்து உருவாக்கிய இச்சபை காங்கேசன் துறை மக்கள் வங்கியில் ரூபா 15,000/- வரை வைப்பிலிட்டு அதன் வட்டி காலத்துக் குக்காலம் பாடசாலையின் பிரதான தேவை களுக்கு உதவுவதற்கும் வழி வகுத்துள்ளது.
இருமாடிக் கட்டடம்
எமது முன்ள்ை நாடாளுமன்ற உறுப் பினர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் அரசின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளை யும் அதிபர் அலுவலகத்தையும் உள்ளடக் கிய அழகான ஒரு இருமாடிக் கட்டடத்தை அமைத்துத் தந்துதவி உள்ளார்கள்.
திணைக்கள உதவிகள்
தற்காலிகமாயிருந்த 5 வகுப்பறைகளை யுடைய கட்டடம் ஒன்றை நிரந்தரமாக்கி உதவியதுடன் கணிசமான அளவு தளபாடங் களேயும் தந்துதவி உள்ளார்கள்.
گے۔
காங்கேசன்துறையிற் கல்வி:
என்பன.
மல்லே நமச்சிவ
நமச்சிவாயப் புலவரது ஊர் மல்ல முப்பிள்ளை. இவர் சுன்னகம் குமாரசா ணங்களைக் கற்றவர். இவரியற்றிய நூ ஊர்ப் பெயர் உட்பொருள் விளக்கம், ஆத் கீர்த்தனைகள், கும்பளாவளைப் பிள்ளையார்
-ஈழத்துத்
see 130

பெற்ருரும் பழையமாணவரும் காலத் துக்குக்குக் காலம் நடைபெறும் விளையாட் நிப்போட்டி போன்ற விசேட வைபவங் 5ளுக்கு வேண்டிய பரிசுப் பொருள்களைத் தந்து உதவுவதோடு சரீரத் தொண்டும் ஆற்றிவருகின்றனர்.
கவளர்ச்சி
மேற்காட்டிய புறவளர்ச்சிகளின் பேருக இன்று இப்பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைந்து வருகின்றது. இதனை கல் பித் திணைக்களம் நடத்தும் புலமைப்பரி சிற் பரீட்சை, சங்கீத, நடன, நாடகப் போட்டி என்பவற்றிலும் சமய நிறுவனங் :ளான சிவநெறிக்கழகம் விவேகாநந்த Fபை, கத்தோலிக்க மறைமாவட்டம் என் பன நடத்தும் பரீட்சைகளிலும் போட்டி 5ளிலும் நாம் பெற்றுவரும் பரிசில்களும் பாராட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.
இன்று 722 மாணவர்களையும் அதிபர் உட்பட 21 ஆசிரியர்களையும் தனக்கென ஒரு தனிக்கொடியையும் இலச்சினையை புங் கொண்டு திகழும் இவ்வளர்முகப் பாட Fாலை மேலும் வளர்ந்தோங்க வேண்டு மென்பதே எமது பேரவா.
Tui புலவர்
ாகம், தந்தையார் பெயர் இரா ாமிப் புவலரிடம் இலக்கிய இலக்க ல்கள்: சிவதோத்திர யமக அந்தாதி, மலட்சாமிர்த மருந்து, சிங்கை வேலன்
கீர்த்தனங்கள், பல ஊஞ்சற்கவிகள்
ந் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், 1966

Page 185
காங்கேசன்து சிங்கள கனி
காங்கேசன்துறைப் பகுதியில் வாழு அரச, தனியார் துறைகளைச்சார்ந்த சிங்க ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கா 2-1-89 இல் சிங்கள கனிட்ட வித்தியா யம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மாணவர்கள் கல்வி பயின்றனர். 1971 இ 41 மாணவர்கள் பயின்றனர். 1-2-1 முதல் காங்கேசன்துறை ருே. க. த. பாடசாலையில் தற்காலிகமாக வகுப்புக்க
 
 

துறை ட்ட வித்தியாலயம்
நடத்தப்பட்டன. 1976 இல் புதிய கட்டி டத்திற்கு இடமாற்றப்பட்டது. 1983 யூலை முதல் இப் பாடசாலை இயங்கவில்லை.
இவ் வித்தியாலய அதிபர்களாக ஜி. குணபாலா (2-1-69 - 1-11-71), கே. குண தாசா (1:3-72 - 31-12-73), கே. எட் வேட் டீ சில்வா (15-6-74 - 1-6-76), என். எல். ஜெயவர்த்தணு (1-7-76 முதல்) ஆகியோர் பணியாற்றினர்.
13 -

Page 186
காங்கேசன் துறையிற் கல்வி
வித்துவசிரோமணி பூ. பொ
(1845 - 1890
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைக் கிர கொல்லங்கலட்டி என்னும் ஊரே வித்து வா! அவர்களின் பிறப்பிடமாகும். - வித்துவான் அவர்கள் 1845 ஆம் ஆள் மானிக்கப்படுகிறது. மாவை யமக அந்தாதி தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1 யிட்டார். இவர் சிதம்பரத்தில் ஆறுமுகந சாலையிற் கல்வி கற்பித்துக் கொண்டிருந்து - 1890 ஆம் ஆண்டில் தில்லை நடராஜப் ( அடைந்தார் என்று அறிகிறோம்.
வித்துவான் பொன்னம்பலப்பிள்ளை அவ ஆறுமுக நாவலர் அவர்கள் சைவத்தையும் த டிருந்த காலமாகும். இவர் யாரிடங் கள் முடியவில்லை.
1887 ஆம் ஆண்டு ( சர்வசித்து வருடம் என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்திலே பாடுவதில் மிகுந்த புலமையாளர்.
பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் பானுப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டுள்
பொ. கருணாக மாவை யமக திருமகள் அ
காங்கேசன் துறையிற் கல்வி |- மதுரகவிப் புலவர் (
காப்பகம்
மதுரகவிப் புலவர் சூசைப்பி யாம்பிள்ளை என்பவருக்குப் புதல் தோலிக்க கிறிஸ்த்வம். இவர் அச்சகத்தில் நீண்டகாலமாகக் க கண் ணுற்ற மதுரைத் தமிழ்ச் 8 என்னும் பட்டத்தைச் சூட்டினர்
சங்கிலியன் நாடகம், எத்தாக கொலை நாடகம் முதலியன இவர இவர் பாடல்களிலே தமிழின் இ
சாகித்திய
சணை 132

அடகசபாரகககல்:%AE) :
ன்னம்பலப்பிள்ளை
ாமத்தின் ஒரு பகுதியாகிய ன் பூ. பொன்னம்பலப்பிள் ளை
கா
ன்டில் பிறந்தவரென்று அநு யைப் பாடிச் சென்னையில் சித் 389 இல் அச்சிடுவித்து வெளி ரவலர் சைவப்பிரகாச வித்தியா நாற்பத்தைந்தாவது வயதில் பெருமானின் திருவடி நிழலை
ர்கள் வாழ்ந்த காலம் ஸ்ரீலஸ்ரீ தமிழையும் வளர்த்துக்கொண் ல்வி கற்றார் என்பதை அறிய
) மாவை இரட்டை மணிமாலை வெளியிட்டார். சித்திரகவி
அப்போது வெளிவந்த உதய ளார். ரர் ** நூலாசிரியர் வரலாறு *',
அந்தாதி மூலமும் உரையும், மத்தகம், சுன்னாகம். 1977
பகுதி
சூசைப்பிள்ளை (1877 - 1955)
ள்ளை மாதகல் என்னும் ஊரிலே வஸ்தி வராகப் பிறந்தார். இவரது மதம் கத் யாழ்ப்பாணம் அர்ச். சூசைமாமுனிவர் -மையாற்றியவர். இவரது புலமையைக் ங்கத்தினர் இவருக்கு மதுரகவிப் புலவர்
ஆய்வு
ககியார் நாடகம், கருங்குயிற் குன்றத்துக் Tற் பாடப்பட்ட நாடக நூல்களாகும்.
ன்னோசை ததும்புவதைக் காணலாம்.
- பேராசிரியர் ஆ. சதாசிவம், ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், மண்டலம், கொழும்பு, 1966, பக்., 471)

Page 187
பகுதி இரண்டு
ஆய்வுக் கட்டுரைகள்
 


Page 188


Page 189
பேராசிரியர், கலாநிதி சு. வித் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
எமது நாட்டின் நாகரிகத்தையும் ப பையும் உயிரையும் வளர்த்த பெரு கலைகளுக்குண்டு. இயற்கையோடு ஒட வாழும் உள்ளத்தினையும் பண்பினை உடைய நாட்டு மக்கள் வளர்த்தவை .
குக் கலைகள். இவை பல்லாயிரக்கணக்கா பொதுமக்களின் விலை மதிக்கமுடிய சொத்துக்கள்; அவர்களின் உணர்ச்சி யும் செயல்களையும் வெளியிடும் ச னங்கள். அவர்களின் உள்ளத்திற்கு - கையும் இன்பத்தையும் அளிக்கும் ஆற் இவற்றிற்குண்டு. இவற்றின் வாயில மக்கள் நிறைமனம் அடைகின்றனர்.
இக்கலைகள் முற்காலத்திற் கோ களோடு இணைந்து வளர்ந்தன. வாழ்க் யோடு நெருங்கி இணைந்த சமயம், கலை பொலிவுடனும் சிறப்புடனும் வ வாய்ப்பளித்தது. கோயில்கள் கலைவள சிக்குக் காலாக இருந்தன. இறைவன் விசேடமான வெளிப்பாட்டை உண தரும் ஆலயங்களில், வழிபடத் திரன் வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் 2 ளத்தின் இறை உணர்வைப் பதித்துப் ப. யைப் பெருக்கும் வாயிலாகக் கலை. அமைந்தன. சித்திரக்கலை, ஓவியக்க இசைக்கலை, நாட்டியக்கலை, நாடகம் 6 பவற்றைக் கோயில்கள் வளர்த்தன. தெ வங்களே இசைக்கருவிகளை ஏந்திய கோள்

தியானந்தன்
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரக்
கலைவளம்
។
அழ
தில் அமைவது, இசைக்கலைக்கு அதியுன்ன மை
தமான தெய்வீகப் பின்னணியைத் தரு ட்டி கின்றது. கோயில்கள் வளர்த்த கலைகள் யும் இன்று மக்களின் பொது வாழ்க்கையிலும்
முக்கிய இடம் பெறுகின்றன. என
காங்கேசன் துறைக் கல்வி வட்டாரம் ாத
சிறந்த கலைப்பூமி. இங்குள்ள வேதாகமக் யை
கோயில்களும் கிராமக் கோயில்களும் ாத
கலையை வளர்த்து வந்திருக்கின்றன. அழ
சிறந்த கலைஞர் பலர் இவ்வட்டாரத்திலே றல்
தோன்றி மறைந்திருக்கின்றனர். பலர் ாக
இன்றும் உயிருடனிருந்து பல் துறைக் கலை களையும் வளர்க்கின் றனர்.
பில்
நள்
1. நாதசுரமும் தவிலும், கை
முதலில் இங்கு கலை வளர்க்கும் இசை Tர வேளாளரைப் பற்றியும் வீர சைவரைப் ர்ச் பற்றியும் குறிப்பிடல் வேண்டும். இவ்வட் பின் டாரத்தின் கலை வளர்ச்சிக்கு மையமாகத் ரத் திகழ்வது மாவை ஆதீனம். இக்கோயிற் எடு சேவகம் செய்வதற்கென இக்கோயிலின்
ள்
சூழலில் இசை வேளாளர் குடும்பங்கள்
அமைக்கப்பட்டன. நாதசுரமும் சவிவம் எள்
இக்கோயிலை மையமாக வைத்து வளர்ந்த லை.
மங்கல வாத்தியங்கள். குருகுலவாசக் கல் ன்
வியே இவர்களிடம் நிலவி வந்தது. இக் நய் குலத்தைச் சேர்ந்தவர் பலரும் இசையையே த் தொழிலாகக் கொண்டவர்கள். தமிழ்
நீதி
- 135 -

Page 190
நாட்டு வித்துவான்கள் பலர் இங்கு வந்து காலத்துக்குக் காலம் தங்கிச் சேவகம் செய்திருக்கின்றனர். இசை வேளாளரின் கலைத்தொண்டு மிகப் பெரியது.
தஞ்சாவூர் மாவட்டத்துத் திருப்புக லூர் ஆதீனத்தைச் சேர்ந்தவர் நா. சோம சுந்தரம் என்பவர். இவர் மாவை ஆதீனத் தின் அழைப்பை ஏற்று, யாழ்ப்பாணம் வந்து மாவிட்டபுரத்தில் வாழ்ந்து, மாவைக் கந்தனுக்குச் சேவகம் செய்து வந்தனர். முருகனைச் சேவிக்க இவருக்கு நான்கு குழந் தைகள் இருந்தனர். அவர்கள் பக்கிரிசமிப் பிள்ளை, இராமநாதன், உருத்திராபதி, நட ராசா என்பவர்கள். இவர்களின் மாமர்ை நாதசுர வித்கவான் கந்தையா என்பவர் சுத்தமான இன்னிசையின் இருப்பிடம், இவரே இரசிகர்களாலே தர்பார் கந்தையா? என்று அமைக்கப்பட்டவர். பாவலர் துரை யப்பாபிள்ளையின் கீஞ்சுவைப் பாடல்களுக்க இவரே இசையமைக்கக் கொடுத்தார். சுர வரிசை நாலொன் ைm இவர் அந்தக் காலத் தில் எழுதி வெளியிட்டார்.
பக்கிரிசாமி தமது ஒன்றுவிட்ட தமை பன் மாவை சோமாசுக்கந்தரிடம் சிட்சை பெற்றவர். தமது பதினேழாவது வயதிலே மாவை ஆதீன மண்டபத்தில் நாயனம் போட்டார்”. தமிழ் நாட்டிற்குச் சென்று அம்பல் முருகேசு நாயனக்காரரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றர். அம்பல் முருகேசு நாயன வித்துவான் அம்பல் இராமச்சந்திர னின் பாட்டனராவர். பக்கிரிசாமி தாய கம் திரும்பி இங்கு சேவகம் செய்தார். தேவாாம், திருவாசகம், திருப்புகழ், நந்த ஞர் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை, எட்டிக்குடி ஏசல் போன்றவை இவர் வாத்தியத்திற் பாகாகக் கரைந்தோடும். நாடக மேடை கிட்டப்பா, கோவிந்தசாமி, சுந்தராம்பாள் போன்றவர்களை இங்கு அழைத்து நாடகம் நடத்தினர். மாவை ஆதீனம் இவரைக் கெளரவித்துத் தங்க நாதசுரம் வழங்கியது. இவரின் பிள்ளைக ளான கோபாலகிருஷ்ணன், குமாரசுந்தரம், சத்திவேலு ஆகியோர் நாதசுர-தவிற் கலை
3 في سيست
مسمو 6

ாப் பயின்று மாவை முருகனுக்கு இன்று வகம் செய்து வருகின்றனர். குமாரசுந் ம் தமது தந்தையிடம் சிட்சை பெற்றுத் விழ்நாடு சென்று நாச்சிமார் Carrégi ாகவனிடம் பயிற்சி பெற்றவர்.
இராமநாதன் கவிற் கலைஞராக விளங் வர். அண்ணன் பக்கிரிசாமி, நக் திரா கிபதி, தம்பி நடராசா ஆகியோ டன் இணைந்து மாவை ஆதீனக்கிற் வை செய்துவந்தார். தவில் வாக்கி திற் பிரபலிபம் வாய்ந்தவராக விளங்கி, ந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைக்க, சைச் சேவை செய்து வந்தார். அவாகக் ப் பின் இச்சேவையைக் கொடாம் ாாகட்டுக் கமக பிள்ளைகளான ஞான தரம், பாலகிருஷ்ணன் ஆகியோரை நாக - தவிற் கலையிலே தேர்ச்சி பெறச் செய் ர், அவர்கள் இன்று மாநகனுக்கு இசைத் ாண்டு ஆற்றி வாருகிறர்கள். ஈமக்க கிைய ஞானசுந்தாம் இசைவளர்ச்சிக் க இந்தியாவிலிருந்து கரமான நாசுகா விற் கலைஞரை அமைக் கரச் சேவை செய் டன், சமூகப்பணியிலும் ஈடுபட்டு வரு எருர்,
* எமக்குக் தொழில் முருகனைச் சேவிக் இசை' என வாழ்ந்தவர் உருக்கிாாயகி பர்கள். தமது தமையன் பக்கிரிசாமி 1尝 குருவாகக்கொண்ட இவருக்குப் ருைவத வயதில் " நாயனம் போடல்" pா மாவைவாதீனக்தில் இடம்பெற்றது. நன்பின் தமிழ்நாடு சென் m திஅம்பர னே வித்துவான் வைத்தியநாதரிடம் நலில் மேற்படிப்பு இரண்டு ஆண்டுகள் குலப்படி நடந்தது. ஊர்திரும்பிப் பின்
தமிழ்நாடு சென்று கொத்தமங்கலம் ாடாயுதபாணி நாதசுரக் கா ர ரி டம் லும் பயின்று ஈழநாட்டிற்குத் திரும்பி தார். திரும்பிவந்து சேவகம் செய்யத் ாடங்கியதும் பலரும் இவரிடம் பாடங் ட்டனர். அவருட் குறிப்பிடத்தக்கவர் ரின் தம்பி நடராசா, யாழ்ப்பாணம் . அப்புலிங்கம், அளவெட்டி அ. இரத்தின ல், மல்லாகம் இ. இராசு, கரம்பன் சு.

Page 191
நடராசா, அளவெட்டி கோபாலகிருஷ்ணன்
மல்லாகம் சுப்பிரமணியம், மாவிட்டபுர இ. ஞானசுந்தரம், அளவெட்டி சோ. ம களம், மாவிட்டபுரம் ப. சக்திவேலு, இணு வில் வே. சுப்பிரமணியம் என்பவர்க 6 இந்தியாவிலிருந்து இவரால் அழைக்க பட்ட தவில் வித்துவான்கள். இவருட னிருந்து சேவித்தவர்கள் திருமங்கலம் சுந்த ரேசன் , மன்னர் குடி நடேசன், காரை கால் சோமசுந்தரம், குலசேகரம் நாரா யணசாமி என்போர் இவருட் குறிப்பிடத் தக்கவர்கள். கா. கணேசு (பெரிய கணேசு) இணுவில் சின்னத்தம்பி முதலியோர் இவர் களுடன் சேர்ந்து வாசித்துப் புகழ்பெற்றி
GöTTT ,
தங்கத்தால் நாயனம் ஒன்றை இல ருக்கு மாவை ஆதீனம் அளித்தது. இவர் புல்லாங்குழல் வாசிப்பதிலும் சிறந்து விளா கினர். இவர் வாய்ப்பாட்டை நன்( சொல்லிக்கொடுப்பார். இவரிடம் இ.ை பயின்றவர்கள் பலர் சங்கீத வித்துவான் களாகவும் இசையாசிரியர்களாகவும் விள குகின்ருர்கள். 1964 ஆம் ஆண்டில் அகி இலங்கை அரசினர் இசையாசிரியர் சங்க * சங்கீத வித்துவ பூஷணம்" என்ற பட டத்தை இவருக்கு வழங்கியது. 1965 இ அகில இலங்கை சங்கீத வித்வ சபை சங்கி வித்வமணி என்ற பட்டத்தை இவருக் வழங்கியது. இவரின் பிள்ளைகள் கந் வசீகரி, தர்மவதி என்பவர்கள் இை யாசிரியர்களாகக் கடமையாற்றுகிறர்கள்
நடராசா அவர்கள் தமது தமைய6 மார்கள் பக்கிரிசாமி, உருத் திராபதி ஆ யோரிடம் முதலில் நாதசுரக்கலை பயின்று பின்னர் தமிழ்நாடு சென்று கொத்தம கலம் தண்டபாணியிடம் பயின்று, பிரப வித்துவானக விளங்கியதுடன், தரமான கலைஞர்களை அழைத்து இசைச்சேவை செ தார். அத்துடன் பாடல்களுக்கு இ.ை யமைப்புச் செய்வதிலும் நாடகங்கை நெறிப்படுத்தி அரங்கேற்றுவதிலும் சி. திரம் வரைவதிலும் சிறந்த திறமைசா6 யாக விளங்கினர்.

பழந் தலைமுறை நாதசுர வித்துவான் சளில் இன்று உயிருடன் இருப்பவர் மாவை சு. கு. இராசா அவர்கள். இவரது குடும்ப மெல்லாம் மாவிட்டபுரம் ஆதீனத்தைச் சேர்ந்தவை. இவரது பரம்பரை பூர்வீகத் திலே திருப்புகலூரைச் சேர்ந்தது. வேலுப் பிள்ளைச் சட்டம்பியாரிடம் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்துப்பின், தன் தமையனர் குழந்தைவேலிடமும் உறவினர் சோமாசுக் கந்தர் ஆகியோரிடமும் வண்ணுர்பண்னே நாதசுர வித்துவான் இரத்தினசபாபதியிட மும் சிட்சை பெற்ருர் அதன்மேலே தமிழ் நாட்டிற் சிதம்பரம் வை. கோவிந்தசாமி யுடன் குருகுல வாசஞ்செய்து வித்தையை மேலும் வளர்த்தார். இசைப்பயிற்சி முடிந் ததும் இந்கியாவிலும் ஈழத்திலும் கச்சேரி செய்திருக்கின்றர். திருமங்கலம் சுந்தரே சன், முத்துவீர், திருச்செங்காட்டங்குடி உருத்திராபதி, இணுவில் இராசகோபால் போன்றேர்கள் இவருக்குத் தவில் வாசித் தவராவர்.
இவரிடம் சிட்டுரை பெற்றவருள் முதலாவதாகக் குறிப்பிடவேண்டியவர் அப்புலிங்கம். அப்புலிங்கத்தின் பின்னர் கோண்டாவில் இராசப்பா நாகராசா
கண்டி உருத்திராபதி, தாவடி கந்தசாமி, மாவை ச. சண்முகநாதன், இணுவில் இ. சுந்தரமூர்த்தி, இணுவில் கோ. கான மூர்த்தி, கோ. பஞ்சமூர்த்தி, அளவெட்டி செ. சிதம்பரநாதன், இ. கேதீஸ்வரன் ஆகியோர் சிட்சை பெற்றனர். நாதசுரப் பாடசாலை ஒன்று அமைய வேண்டுமென்பது இவரது அவாவாகும்.
அளவெட்டியும் பல பிரபல நாதகர, தவில் வித்துவான்களை எமக்கு அளித்திருக் கின்றது. கா. கணேசரத்தினம் கனேஷ் ) அளவெட்டியிற் பல பிரபல நாதசுர - தவிற் கலைஞர்கள் உருவாகப் பெரிதும் தொண்டாற்றியவர். தவிற் கலைஞரான இவர் தொடக்கத்தில் மாவிட்ட புரம் உருத்திராபதி போன்ற பெரும் வித்துவான்களுக்குத் தவில் வாசித்ததுடன், இந்தியாவிலிருந்து சிறந்த நாதசுர - தவிற்
عصمة 1 3 3 -

Page 192
கலைஞர்களை வரவழைத்து இசைச் சேவை செய்தார். - எமது இளங்கலைஞர்களை இந்தியக் கலைஞர்களுடன் வாசிக்கச் சந்தர்ப் பங்கள் ஏற்படுத்தி, அவர்கள் கலையில் மிளிர உதவினார். அளவெட்டி. பத்ம நா தன், சிதம்பரநாதன், தவில்வித்துவான் தட்சணா மூர்த்தி ஆகியோரும் பெரிய கணேஷ் அவர்களின் முயற்சியாலேயே இத்துறை ! களிற் பிரபலமடைந்தனர். வயது முதிர்ந் | தும் தமது கலையைக் கைவிடாது, இறை ! 1.பணிக்காக அதனை அர்ப்பணித்து வருகிறார். 4
உலகின் தலைசிறந்த நாதசுர-தவில் வல்லுநர் என்றதும் தமிழகக் கலைஞர்கள் ( நினைவே முதலில் வரும். இந்த நிலையை ந மாற்றி நாதசுரம் என்றால் அளவெட்டி 6 என். கே. பத்ம நாதன், தவில் என்றால் அளவெட்டி வி. தட்சணாமூர்த்தி என்ற பெருமையை ஈழத்திற்கு ஈட்டித் தந்த / வர்கள் இந்த இரு கலைஞர்கள். இந்திய 6 நாதசுவர - தவில் வித்துவான்கள் வந்து போய்க்கொண்டிருந்த ஒரு வழிப்பாதையை 6 இவர்கள் நிலையான இருவழிப் பாதையாக ஆக்கித் தந்தார்கள்.
93
10 9
தமிழகத்தில் ஒரு காருக் குறிச்சி ! போல, ஈழத்துக்கு ஒரு பத்ம நாதனாக என். கே. பத்மநாதன் விளங்குகின்றார். 6 ஐம்பது ஆண்டுகள் கலையுலகில் இவர் ஆற் ( றிய தொண்டிற்காக, 'டவர் மண்டபம்' அளிக்கும் விசேட பரிசு 1982 ஆம் ஆண்டில் 3 இவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாண்டு தீ கெளரவிக்கப்பட்ட பத்துக் கலைஞரில் ஒரே த யொரு தமிழராக இவர் விளங்கினார்.
என். கே, பத்ம நா தன் தம் தந்தை யான என், கந்தசாமியிடம் தொடக்கச் 6 சிட்சை பெற்றுப் பின் பி. எஸ். கந்தசாமி என்னும் பிரபல நாத சுர வித்துவானிடம் பயின்று சிறந்த கலைஞரானார். பிரபல 6 நாதசுர வித்துவான் சீர்காழி திருநாவுக்கர 8 சிடம் இசை நுணுக்கங்களை அறிந்து கொண் 6 டார். இந்திய நாதசுரக் கலைஞருடன் 1 சேர்ந்து வாசித்து மேலும் திறமையை : வளர்த்துக் கொண்டார். ஈழத்தில் மட்டு (
சைவ 138

மின்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா போன்ற பல நாடு களிலும் இசைக் கச்சேரி செய்து எமக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
பன்னாலையிற் சேக்கிழார் விழாவிலே நாதஸ்வர கான கலாநிதி' என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. முன்னீஸ்வரத் தேவஸ் தானம் 'நாதசுர மன்னன்' என்ற புட்டத்தையும், கொழும்பு தியாகராஜ கான சபை 'எழிலிசை வேந்து' என்ற பட் -த்தையும் வழங்கின. பட்டங்கள் போலப் பத்மநாதன் பல தங்கப் பதக்கங்களும் பட் ப்ெ பீதாம்பரங்களும் பெற்றிருக்கின்றார். நல்லூர்க் கந்தன் கோயிலின் தேவஸ் தான வித்துவானாகவும் இவர் விளங்குகின்றார்.
- இலய ஞான குபேர பூபதி வி. தெட்சணா மூர்த்தி தொடக்கத்திலே கந்தை விசுவ லிங்கத்திடமும் வண்ணார்பண்ணை காமாட்சி சுந்தரத்திடமும் தவிற் கலை பயின்று, பின் னர் இந்தியா சென்று நாச்சிமார் கோயில் இராகவனிடம் சிட்சை பெற்றுச் சிறந்த பித்துவானாக விளங்கினார். தனக்கேயுரித் நான லயஞானம், கற்பனை என்பனவற் வக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந் தார். இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுக ரிலும் கச்சேரி செய்து பாராட்டுப் பெற் ஒர். 1959 ஆம் ஆண்டு தமது இருபத்தா 7வது வயதிலே தமிழிசைச் சங்கத்தின் ஆதரவிற் சென்னை 'அண்ணாமலை மன்றத் நில் நிகழ்ந்த காருக்குறிச்சி அருணாசலத் என் நாதசுரக் கச்சேரிக்குத் தவில் வாசித்து ழம் திரும்பியபோது யாழ் இசையாளர் ங்கத்தினரால் 'லய ஞான குபேர பூபதி' என்ற பட்டமளித்துப் பாராட்டப் பெற்ற பர்.
சென்னை சிருஷ்ணகான சபா, பம்பாய் கண் முகானந்த சபா போன்ற பிரபல ங்கீத சபைகளிலும் திருச்செந்தூர், திரு பானைக்கா, சிதம்பரம், திருப்பதி, சமய ரம் போன்ற தெய்வத் திருப்பதிகளிலும் விற் கச்சேரி நடத்தி, நாதசுரத்திற் த் தவில் துணைவாத்தியம் என்ற மரபு

Page 193
தலைகீழாக மாற்றி அமைக்கப்படுமே வென எண்ணுமளவிற்கு இசைப் புரட் யைத் தவில் வாத்தியத்தின் துணை கொண்( நிகழ்த்திக் காட்டியவர். இவருடைய மகன் உதயசங்கர் இன்று முன்னேறிவரும் க% ஞராக இருக்கின்ருர்,
பிரபல நாதஸ்வர வித்து வாணுகி சோமாசுக்கந்தரின் பேரனும், அளவெட்டி, தவில் வித்துவான் செல்லத்துரையின் ம னும், பெரியகணேஷ் அவர்களின் மரும ணு மான சிதம்பரநாதன் தொடக்கத்தி மாவிட்டபுரம் சு. க. இராசாவிடமும் பில் இந்தியாவில் ஆண்டான் கோவில் செல்ல ரத்தினத்திடமும் பயின்று சிறந்த கலேகு ராக விளங்குகிருர்,
திரு எம். பி. பாலகிருஷ்ணன் தந்ை யிடம் தொடக்கச் சிட்சை பெற்றுப் பின் அளவெட்டி என். கே. பத்மநாதனுடன் சோடியாகப் பலகாலம் வாசித்துச் சிறந் வித்துவானுக விளங்கினர். தனக்கென, தனிப்பாணி ஒன்றைக் கையாண்டு சிறந்: கலைஞரானுர், அவரது பிள்ளைகள் சேகர் சுதாகர் ஆகியோர் இன்று முன்னேறிவரு நாதசுவரக் கலைஞராகத் திகழ்கிருர்கள்.
வி. என். குமரகுருவும் சிறந்த தவி வித்துவானுவார். இவர் தகப்பன் நாகலி கம் நாதசுரமும் தவிலும் வாசிக்கும் திறை பெற்றிருந்தார். அவரிடம் தொடக்கச் சிட சையும் மூளாய் ஆறுமுகம் அவர்களிட மும், வலங்கை மான் சண்முகசுந்தரம் அவ களிடமும் பின்னர் சிட்சை பெற்ருர். இ தியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து இசைச்சேவை செய்தார். இன்று தமது பிள்ளைகளையும் நாதசுர - தவிற் கலைகளி சிறப்புற்று விளங்க வழிவகுத்துள்ளார் அவர்கள் வளரும் கலைஞராக உள்ளனர்.
அளவெட்டி க. கேதீஸ்வரன் மாவிட்ட புரம் சு. கு. இராசாவிடம் பயிற்சி பெற் பின்னர் இந்தியா சென்று பந்தனைநல்லூ தெட்சணுமூர்த்தியிடம் சிட்சை பெற்று சிறந்த நாதசுர வித்துவானக விளங்குகின் COMPIT.
 

iiy
2. காவடி, உடுக்கு, கரகம்,
பண்ணிசை, நாடகம்
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்து வீர சைவரின் கலைத்தொண்டும் மகத்தா னது. பண்ணிசை, கரகம், காவடி, கூத்து, உடுக்குப்பாட்டுப் போன்றவற்றை வளர்த் தவர்கள் வீர சைவர்கள். தித்தி, சங்கு, முகவீணை, புல்லாங்குழல் , மிருதங்கம், கெஞ்சிரா, கடம் போன்றவற்றை வாசிப் பதிலும் இவர்கள் வல்லுநர். இவர்கள் வரிசையிலே முன்னணியில் நிற்பவர் அம் பனை சீ. சிதம்பரப்பிள்ளே அளவெட்டியிற் கோயில் கொண்டிருக்கும் அம்மனின் அடிமை இவர் இவரின் கலை வாழ்க்கைக்குக் குருவாக அமைந்தவர் சிறிய தகப்பன் அண்ணுவி யார் இளையதம்பி, பதினேந்தாம் வயதில் இவரது அரங்கேற்றம் காத்தவராயர் கோயி வில் நடைபெற்றது. கார்த்திகைத் திரு விழாவிலன்று காத்தவராயர் கோயிலிலி ருந்து மாவைக் கந்தசுவாமி கோயிலுக்குக் காவடி எடுத்துச் சென்றார். இப்பொழுதம் இவரின் உடுக்கு வாத்தியம் இவர் கையிலே ஒலித்தபடி இருக்கின்றது. நாம் மேடை யேற்றிய நாட்டுக்கூத்துக்கள் எல்லாவற்றி லும் சிதம்பாப்பிள்ளையின் உன்னத வாத் தியங்கள் பின்னணி இசையாக அமைந் தன. கலைக்கழகக் கலை விழாக்களில் இவ ரின் நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன. எண் பத்திரண்டு வயது நிரம்பியும் இப்போதும் கரகப் பாட்டுக்களையும் உடுக்கில் எழுப்பி மக்களைப் பரவசம் செய்பவர் இவர். இரு பத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே இலண் டன் வானெலி நிலையத்தைச் சேர்ந்த திரு' லெவி என்பவர் இவரின் உடுக்குப் பாட் டுக்களை ஒலிப்பதிவு செய்தார். இவை பின் னர் இலண்டன் ஒலிபரப்பு நிலையத்தி லிருந்து ஒலிபரப்பப்பட்டன.
அளவெட்டியூர் கரகக் காவடிக் கலே ஞர் திலகம் முத்தையா ஐயாத்துரை பல் கலை வல்லுநர். காவடி பழக்குவதில் மகா கெட்டிக்காரர்; கத்திமேல் ஆடுவார்; நாட கங்களில் நடித்தவர்; அந்தரக் காவடி, ஏணிக்கரகம், தீக்குளிப்பு முதலியனவற்றில் வல்லுநர். இவர் பிறந்து வளர்ந்த ஊர்
189 -

Page 194
நுணாவில், ஏழு வயதிலேயே காலடி ஆடி யவர். சில காலம் முல்லைத்தீவில் வாழ்ந்த போது அங்குள்ள அம்மன் கோவிலுக்குக் காவடி எடுத்தார். ஈழம் வந்த புத்து வாட்டி சுப்பையாவின் நாடகக் குழுவிற் சேர்ந்து நடித்தவர். வயிரவர், அம்மன் கோயில்களுக்குச் சென்று கலைவந்து . ஆடு வார். சூலத்தைக் கையில் வைத்து ஆடு வார். மலையாளம் சென்று 'அம்மன் தவசு' கம்பக் கதையை நிகழ்த்தினார். பின்னர் யாழ்ப்பாணம் வந்து உடுக்குப் பாட்டுக் கலைஞர் சி. சிதம்பரப்பிள்ளை யின் சகோதரி இராசம்மாவை மணம் முடித்து அளவெட் 1டியில் வாழ்ந்தார். மைத்துனர் சிதம்பரப் பிள்ளை உடுக்குப்பாட்டை நிகழ்த்தக் கரக -ஆட்டம் ஆடினார். அளவெட்டி அம்மன் கோயிலில் இவர் கலைவாழ்வு வளர்ச்சி யடைந்தது. நாற்பது ஆண்டுகளாக மாவை முருகன் தேர்த்திருவிழாவுக்குக் காலடிகளைப் ! பழக்கினார். அம்பிகையின் ஆணையை மேற் கொண்டு கத்திமீது ஆடிப் புகழ்பெற்றார். இவருக்குத் தங்கப் பதக்கங்களும் கரக தில கம் என்ற பட்டமும் கிடைத்தன. மாவைக் கந்தன் காதல், அம்மன் தாலாட்டு, கந்தன் காவியம், கும்பளாவளைப் பிள்ளையார் பிரார்த் ! தனை போன்ற நூல்களை யாத்து வெளியிட் டார். அம்பிகையைத் தொழுது, அழகிய முருகனை வணங்கியவர் இவர்.
தமிழ்ப் பண்ணிசைக்கும் கொட்டகைக் கூத்துக்கும் தம் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கீரிமலையைச் சேர்ந்த வீர சைவர் த. செல்லையா அவர்கள். ஒன்பதா வது வயதிற் பண்ணிசைப் பயிற்சி பெறத் தொடங்கினார். இவருக்ருக் குருவாக அமைந்தவர் இவரின் சகோதரியின் கண வர் சின்னையா என்பவர். யாழ்ப்பாணத்திற் சைவக் குருக்கள் சுப்பையாவிடம் ஈராண்டு பண்ணிசைப் பயிற்சி பெற்றார். சென்னைக் குச் சென்று இராகவ முதலியாரிடம் பண் ணி சை பயின்று, சொந்தமாகக் கீர்த்த னங்கள் பாடினார். திருவிழாக் காலங்களிற் கோயில்களிற் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கின்றார். மத்தளம், கெஞ்சி ராவுடன் பிடிலையும் சேர்த்துக்கொள்வார்.
~ 140

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரி மலைச் சிவன் கோவில், அளவெட்டிக் காத் தவராயர் கோயில், தொண்டைமானாறு சந்நிதி முருகன் கோயில்களிற் சிவ நாமம் சொல்லியிருக்கின்றார். ஏழு பாடசாலைகளிற் பகுதிநேர ஆசிரியராக இருந்து பண்ணிசை யைக் கற்பித்துள்ளார். புராணபடனமும் செய்திருக்கின்றார்.
- இவர் குலத்திற் பலர் அண்ணாவிமா ராக இருந்தனர். இவர் காலத்திலே புகழ் பெற்ற அண்ணாவியாராக இருந்த உறவி னர் நன்னியர் விருப்பப்படி “பதிவிரதை' நாடகத்திற் பதிவிரதைப் பாத்திரம் - பெண் பாத்திரம் - தாங்கி நடித்தார். இருபத்தைந்து கூத்துக்களில் நடித்த பின் னர், தாமும் அண்ணாவியாராகி ஐம்பது கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றியிருக்கின் றார். இவரின் இளைய மகன் பொன்னுச் சாமி பின்னர் பொன்னுச்சாமி தேசிகர் என்ற பெயரிற் புகழ் பெற்று விளங்கிய நடிகராவர்.
நடிகரா பெயரி, பெர
குரும்பசிட்டி சைவ மக்கள் மட்டும் வாழும் கிராமம். இதனாற் கோயில்களுடன் தொடர்புடைய மக்கள் வளர்த்த கலைகள் இங்கு வளர்ந்துவந்திருக்கின்றன. பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இரு பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிர பலமாய் விளங்கிய அவரங்கால் அண்ணா வியார் கந்தப்பிள்ளையின் தாக்கமும் செல் வாக்கும் இக் கிராமத்தில் ஊறியுள்ளது. மாவை ஆதீனத் தொடர்பும் இக் கிராமத் தினைக் கலைப்பூமியாக்கியது.
அண்ணாவி கந்தப்பிள்ளை இக் கிராமத் திற் கோலாட்டக் கலையை விருத்தி செய் தார். இருபத்து நான்கு வருணங்கள் தீட் டப்பட்ட கொடிகள் கட்டி ஆடும் முறை அற்புதமானது. கொடிகள் அரைப்பனை உயரத்திற் கட்டப்பட்டிருக்கும். பன்னிரு வர், மூன்றுபேர் கொண்ட நான்கு பிரிவி னராய், நான்கு திகைகளிலும் நி ன் று கோலாட்டம் அடிப்பர். தாள லயத்திற்கு ஆடுவர். ஆடும்போது கயிற்றிலே உறி

Page 195
கூடை, சங்கிலி, துலாக்கொடி, அரைஞாண் கயிறு என்பன பின்னப்படும் விதத்தி, கோலாட்டம் அமையும். பின்னர் குலைக்க படும். மத்தளம், சல்லரியுடன் சிங்காட்ட நடைபெறும். 500 க்கு மேற்பட்ட மான வர் இக் கோலாட்டத்தைப் பயின்றுள்
6ծTH -
தாளக்காவடிக்கும் குரும்பசிட்டி பே போனது. ஆ. சின்னத்துரை என்பவர் தாள காவடிக் கலையைப் பழக்கினுர், இதில்வரு தாளக்கட்டுக்கள் மிகவும் நுணுக்கமானவை தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் இக்கர் உன்னத நிலையில் இருந்தது. அண்ணு வைரவன், அண்ணுவி முருகன் ஆகியோ தாளக் காவடிக் கலையிலே தனித்துவ பெற்று விளங்கினர். வானுெலி விழாக்க லும் அண்ணுவி முருகனின் தாளக்காவ இடம்பெற்றது. தம்பன், கிருட்டினன் எ6 போரும் தாளக்காவடி பழக்குவதில் வல் நராக இருத்தனர். மாவிட்டபுரம் கந் சுவாமி கோயிற் காவடித் திருவிழாவுக் அறுபதுபேர்வரை காவடி (செடிற் காவ உட்பட) எடுப்பார்கள்.
குரும்பசிட்டி பல நாடகக் கலைஞரை தந்துள்ளது. ஆயிரத்துத் தொளாயிரத் முப்பதுகளிலே அண்ணுவி கந்தப்பிள்: யைக்கொண்டு பொற் கொடியாள்" என் ஆடல் பாடல் விரவிய நாடகத்தை ஒ வொரு வெள்ளி தோறும் பல மாதங் ளாக அம்பான் ஆலய முன்றலில் இக்கிரா மக்கள் ஆடினர். வளமான கண்டத்துடன் பாடி ஆடவல்லார் பலர் உருவாகினர் பொன். பரமானந்தர் தமது சைவப் பா சாலையிற் கணபதிப்பிள்ளை ஆசிரியர் துணை கொண்டு சமய நாடகங்களைப் பெரும வில் ஆண்டுதோறும் நடத்துவித்தார்.
குரும்பசிட்டியைப் பிறப் பிடமாக கொண்டவர் பல்கலைக் குரிசில் எனப் போ றப்பட்ட கலைஞர் கே. கே. வி. செல்லேய அவர்கள். இளமையிலேயே சென்னைக்கு சென்று பல ஆண்டுகள் ஒவியம் கற்ரு இயற்கையாக அமைந்திருந்த நடிப்பா
 

றலே மெருகூட்டிக்கொண்டார். நாடகக் கலையின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார். புகைப்படக்கலை, ஒப்பனை என்பனவற்றிலும் தனித்துவமான உயர்ந்த அறிவு பெற்ருர், முதன்முதலாக லவகுச, நாட்டாண்மை நாக மணி போன்ற நாடகங்களை நெறிப்படுத்தி மேடையிட்டார். விலாச நாடக முறையில் அல்லி அர்ச்சுனு நாடகத்தை நெறிப்படுத் தினர். இவரின் நெறிப்படுத்தலிற் பல நாடகக் கலைஞர்கள் உருவாகினர். ஜெயக் கொடி, தென்னவன் பிரமராயன். ਓਸੈਤ சிங்காரம், வாகருதிதி என்ற நாடகங்கள் இவருக்குப் புகழ் ஈட்டிக்கொடுத்தன. இர சிகமணி செந்திநாதனின் ஒருபிடி அரிசி என்ற நாடகத்தை வானுெலிக்காகத் தயா ரித்து வானுெலி நாடகமும் தமக்குக் கைவந்த கலையென நிலைநாட்டினர்.
இவர் ஒவியத் துறையிலும் ஒளிவிட்டுப் பிரகாசித்தவர். இவரது கைவண்ணத்தில் உருவாகிய உயிரோவியங்கள் பிரசித்தி பெற்றவை. இவ்வோவியங்கள் பல ஒவியக் காட்சிகளில் இடம்பெற்றன. வர்த்தக ரீதியாகவும் ஒவியக்கலையைப் பயன்படுத் திப் புகழ்பெற்றர். தமது மகம் மூவீஸ்' தாபனத்தின் மூலம் குறுகிய ஒளிப்பட விளம்பரங்களைத் தயாரித்துத் திரையிடச் செய்தார். அறுபதுக்கு மேற்பட்ட பாட நூற் புத்தகங்களை, சிறப்பு மலர்களே, சஞ்சிகைகளை வெளியிட்ட சுன்னுகம் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தின் ஓவியப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்து தமது ஆற்றலை உலகறியச் செய்தார். ஒளிப்படக் கலையில் இவர் தனிமேம்பாடு மிக்கவர். ஈழகேசரி வெள்ளிவிழா மலர், வித்துவசிரோன்மணி ஞாபகார்த்த மலர் ஆகியவற்றில் இடம்பெற்ற புகைப்படங்கள் இவரின் ஒளிப்படக் கலைக்கு எடுத்துக் காட்டுக்கள். 94 LD 1J 356a)IFT 15TH - ULIET saba Llib அமைத்துக் கலைகளே வளர்த்த பெருமை இவருக்குரியது.
குரும்பசிட்டி ஏ, ரி, பொன்னுத்துரை அவர்கள் கலைப்பேரரசராகத் திகழ்கின்ருர், 1945 ஆம் ஆண்டில் இசை நாடகப்
} 4} -

Page 196
பயிற்சி பெற்று அல்லி அர்ச்சுனு நாடகத் திற் பங்குகொண்டார். தாளத்துக்குச் சுதிக்குப் பாடி நடிக்க வல்லவர். இலங் கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு ஒழுங்கு செய்த பல கருத்தரங்குகளிற் பங்கு பற்றினுர், கலைக்கழகம் நடத்திய நாடக எழுத்துப் போட்டியில் இவரது நாடகம் என்ற நாடகப்பிரதி பரிசுபெற்றது. இறுதிப் பரிசு, பாடசாலை நாடகம், கூப்பிய கரங்கள் என்பன இவரது ஏனைய நூல்களாகும்.
1978 இல் நாடக அரங்கக் கல்லூரி பில் ஆர்வங் காட்டிக் களப் பயிற்சியிற் சிலந்துகொண்டார். புதிய உத்தி முறையில்
அமைந்த பொறுத்தது போதும், கோடை, சங்காரம் போன்ற நாடகங்களில் நடித்தார். இவரது தாளக் காவடி நாடகம் பொது மக்கள் கலையின் அருமையைச் சுட்டும் நாடகம் ஆகும்.
அண்ணுவி கந்தப்பிள்ளையின் சீ டர் அண்ணுவி சின்னத்துரையிடம் தாளக் காவடியை முறையாகப பயின்று ஆடியவர் இவர். 1 Dé, gair வளர்த்த கலைகளில்
அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவர் ஐம்பத்தேழு வயதாகியும் இன்றும் இளைஞருடன் சேர்ந்து நடித்து வருகின்ருர்,
ஈழத்து அண்ணுவி மரபு நாடக வர லாற்றிலே - கொட்டகைக் கூத்து வரலாற் றிலே - கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாது விளங் குடவர் நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்கள், முதலில் இவருக்குப் புகழ்தேடித் தந்தவை அரிச்சந்திரா நாடகமும் பத்த நந்தனுரும். அதற்குப்பின் கண்ணகி, பூதத் தம்பி, குலேடாகாவல்லி, சாவித்திரி - சத்திய வான், பத்த மார்க்கண்டேயர், பிரகலாதன் என்பன இவரால் மேடையிடப்பட்டுப் பிர சித்தி பெற்றன. பின்னர் கூறியவற்றுட் பூதத்தம்பி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறுவதனுல் அதிமுக்கியம் பெறுகின்றது. வேறெந்த நாடகத்திற்குமில்லாத பெருமை இவர் சிறப்பாக நடித்த அரிச்சந்திர நாட கத்திற்குண்டு. சிங்கள நாடகங்கள் உட்பட வேறெந்த நாடகமும் 2500 தடவைகளுக்கு
- }

மல் மேடையேறியது கிடையாது. அரிச் ந்திர நாடகத்தைப் பல நூற்றுக்கு மேற் "ட்ட முறை பார்த்திருந்த போதும் இன்னும் பல தடவைகள் பணங்கொடுத் ஏப் பார்ப்பார்கள். பேராதனைப் பல்கலைக் ழகத்திலும் கண்டியிலும் கொழும்பிலும் மிழ் தெரியாத பலர் இறுதிவரை சோர் டையாது பல தடவை இவர் நாடகங் čar. Tři Tř.
வைரமுத்துவின் நாடகங்களில் நடிப் வர் சாதாரண தொழிலாளிகள். அவர் ளுடைய நாடகங்கள் ஈழத்தின் பல பாகங் ளிலும் கிராமப்புறங்களிலும் நகரங்களி ஐம் மேடையிடப்பட்டன. எனவே வைர 2த்துவையும் அவரது குழுவினரையும் :னநாயகக் கலைஞரெனலாம். மக்களுக் ாக, மக்கள் கலையை வளர்த்தவர்கள் வர்கள். அவரின் நாடகங்களில் நடிப் பார் யாவரும் சாதாரண நடிகர்கள்.
வைரமுத்து எந்தவித மேடை உத்தியு ன்றி, நடிப்பாலும் பாட்டாலும் பேச்சா லும் சபையோரின் உள்ளத்தைக் கவர்ந்து வற்றிகரமாக நாடகத்தைக் கொண்டு சல்பவர். அவர் பிறவி நடிகர். கலைஞர் ரம்பரையிலே தோன்றியவர். அவரின் ள்ளைகளும் கலைஞர்கள். எடுத்த எடுப்பி லயே பாடக்கூடியவர் வைரமுத்து. சந் ர்ப்பத்திற்கேற்ப உடன் குரலைமாற்றிப் ாடக்கூடியவர். பாடுவதோடு நில்லாது ன்முக நடிக்கக்கூடியவர். அவரைப்போலச் றந்ததோர் அண்ணுவி மரபு நடிகர் வறெவருமில்லை. அவருடைய குரலுக்கு ரு காந்தசக்தியுமுண்டு அவருடைய நடிப் லே கலையுண்டு; எந்தவித மேடைத் தள ாடங்களுமின்றி, திரைச்சீலேயின் உதவிகூட ன்றி அவரது நாடகங்கள் வெற்றிகரமாக மடையேறும்.
இவர் இந்தியாவிலே பிறந்திருந்தால் துவும் வேறு குலத்திற் பிறந்திருந்தால், றந்த சினிமா நட்சத்திரமாக விளங்கி ருப்பார். நல்லகாலம் அவ்வாறு நடை பறவில்லை. நடிகமணி ஈழமண்ணிலே றந்தது எமது பாக்கிம், ஈழத்து நாடக
ബ

Page 197
வரலாற்றிலே அவருக்குத் தனியிடமுண்டு. நாடகத்துறையிலே ஈழத்துக்குத் தனிப் புகழ் தேடித்தந்த நாடக மேதைகள் சிலரில் அவர் ஒருவர் என்பதிற் காங்கேசன்துறைக் கல்வி வட்டார மக்களாகிய நாம் பெருமை அடைகின்றோம்.
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத் தில் நாடகத்துறையிலும் வில்லிசைத்துறை யிலும் புகழோடு விளங்கியவர் அளவெட் டியைச் சேர்ந்த மஹாகவி எனப்படும் உருத்திரமூர்த்தி அவர்கள். அவர் தமது நாடகங்களைச் செய்யுளிலேயே இயற்றினார். இதனால் அவரது நாடகங்களைச் செய்யுள் நாடகம் அல்லது பா நாடகம் என அழைக் கலாம். சொற்களை அதிகம் செலவழிக்கா மல் நாடக உரையாடல் சிக்கனமாக அமையச் செய்யுள் உதவும். இதனால் வசன நாடகத்தைவிடச் செய்யுள் நாட கம் சிறப்புடையது. இச்செய்யுள் நாட கங்களை வெளிப்படுத்த ம ஹாகவி வானொ லியையும் மேடையையும் சாதனங்களா கக் கொண்டார். அவரது நாடகங்களை வானொலிக்காக எழுதிய நாடகங்கள், மேடைக்காக எழுதிய நாடகங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். திருவிழா, சேனாபதி, சிப்பி ஈன்ற முத்து, அடிக்கரும்பு, கோலம் என்பன வானொலிக்காக அவர் எழுதிய நாடகங்கள், புதியதொரு வீடு, கோடை, முற்றிற்று என்பன மேடைக்காக எழுதப்பட்டவை. முன்னைய இரண்டும் பல மேடைகள் கண்டதுடன் அச்சிலும் வெளி வந்துள்ளன,
கோடை நேர் நாடக வகையைச் சார்ந்தது. புதியதொரு வீடு மோடி நாடக வகையைச் சார்ந்தது. கோடை நாயனக் காரரின் குடும்பத்தையும் புதியதொரு வீடு மீனவர் குடும்பத்தையும் சித்திரிப்பது. இவ்வண்ணம் புதிய க்ளங்களை நாடகத்திற் கொணர்ந்தவராகவும் மஹாகவி திகழ்கி
றார்.
தம் நாடகங்களில் இயற்கைப் பாங் கான பேச்சோசை நடையொன்றினை அவர் பயன்படுத்தினார். இது அவரது செய்யுள்
- 14:

நாடகங்களின் தனிச்சிறப்பாகும். வாழ்க் கையில் நம்பிக்கை, வாழ்வதில் ஆர்வம் என்பன அவர் நாடகங்களின் பிரதான அம் சங்களாயின. கோடை 1969 ஆம் ஆண்டி லும்புதியதொரு வீடு 1970 இலும் மேடை யேறியதுடன் ஈழத்து நாடக வரலாற்றிற் புதிய போக்கையும் தொடக்கிவைத்தன. இவ்வகையில் மஹாகவி ஈழத்தின் நவீன நாடக ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவராகின்றனர்.
நாடகக்கலையுடன் வில்லுப் பாட்டுக்கலைக் கும் தொண்டு செய்தவர் மஹாகவி. இவரது கண்மணியாள் காதை வில்லுப்பாட்டு இலக் கிய நயம் பொருந்திய வில்லுப்பாட்டு ஆகும். அர்த்தமற்ற பகிடிகளும் கதையின் மையக்கருத்திற்குப் பொருந்தாத அலம்பல் களும் இன்று நமது வில்லிசையை நிறைத் துள்ளன. இதற்கு மாறாக அறிவு போதிக் கும் கதையும் அருமையான இசையும் கவிதா நயமும் பொருந்தியதாகவும் அனா வசியமான உரையாடல்கள் அற்றதாகவும் மஹாகவி ஆக்கிய கண்மணியாள் காதை வில்லுப்பாட்டு அவர் ஈழத்து வில்லிசைக்கு அளித்த முக்கிய பங்களிப்பெனலாம்.
அளவெட்டியைச் சேர்ந்த இன்னொரு நாடக ஆசிரியர் திரு. செ. கதிரேசர்பிள்ளை யவர்கள், 1965 களில் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு மூலம் நாம் நடத்திய பாடசாலைகளுக்கான நாடகப் போட்டிகளிலே தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக முதற்பரிசு பெற்றவர்கள் தெல்லிப்பழை பகாஜனக் கல்லூரியினரா வர். அம்மாணவர் நடிப்பதற்கான நாடகப் பிரதிகளை எழுதியவர் கவிஞர் செ. கதிரே சர்பிள்ளையவர்கள். இவர் எழுதிய ஐந்து நாடகங்களும் மகாபாரத இதிகாசத்தின பல்வேறு கட்டங்களைத் தழுவி எழுதப்பட் டவை.- காங்கேயன் சபதம், ஜீவமணி, அம்பையின் வஞ்சினம், கோமகளும் குருமக ளும். குருதட்சிணை ஆகிய இந்நாடகங்கள் அனைத்தும் பாரதம் தந்த பரிசு என்ற தலைப்பில் அச்சில் வந்துள்ளன.

Page 198
வரலாற்று இலக்கிய நாடகங்களில் மொழி நடையைக் கையாள்வதென்பது மிகக் கஷ்டமானது. பழைய இலக்கியங்க ளிற் பாண்டித்தியமும் காலம்பற்றிய பிரக் ஞையும் வரலாற்று ஞானமும் இதற்கு அவசியிம். திரு. கதிரேசர்பிள்ளை தமிழறிவு மிக்கவர்; அத்துடன் கவிஞரும்கூட இக் காரணங்களினுன் அவர் தமது இலக்கிய நாடகங்களில் அழகிய செழுமையான உரை தடையைக் கையாளமுடிந்தது. எதுகை மோனே மலிந்த கவிதைப் பண்பும் உணர்ச் சிப் புல்ப்பாடும் மிக்கது அவரது உரைநடை இவ்வகையிற் குறிப்பாகப் பாடசாலை நாடக வளர்ச்சிக்கும் சிறப்பாக ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்கும் திரு. கதிரேசர்பிள்ளை ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
3. சிற்பமும் ஒவியமும்
மாவை முருகன் ஆலயத்தின் பிரதம ஆசாரியாகத் திகழும் தேர்க் கலைஞர் செல் லப்பா சுப்பிரமணியம் மாவை ஆதீனத்துடன் G தலைமுறையாகக் கலைப் பணி செய்து தொடர்பு ஏற்படுத்திய குலத்திற் பிறந்தவர். " உளிபிடித்துத் தொழு கையே முருகனை " என்னும் குறிக்கோளுடன் வாழ்பவர். இவர் வாழ்க்கையின் பெரும்பகுதி மாவையம்பதி வீதியிற் கழிந்தது. தமது தகப்பஞரிடமி ருந்து தேர் வேலைக்குரிய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்துகொண்டார். தனியாக முதன்முதலாகத் தமது இருபதாம் வயதில் சண்டேசுரர் தேரைச் செய்து முடித்தார். 1946 இல் தகப்பன் இறந்தபின் ஆதீனத் தின் தொண்டை ஏற்ருர், மாவை ஆதீனத் தின் ஆணைப்படி கந்தசாமியார் தேரைச் செய்துமுடித்தார். பின்னர் கீரிமலை ஆதீ னத்துக்குரிய தேரைச் செய்தார். தேர்த் திருவிழாவின்போது ஆதீன கர்த்தா இவ ருக்குச் சங்கற்பம் செய்து, தேர்ச் சறுக்குக் கட்டையைக் கொடுத்ததும் தேரை இருப் புக்குலைத்து வலம்வரச் செய்து, மீண்டும் கொண்டுவருவது இவர் கடமை. இவர் தேர்களை இருப்புக்குக் கொண்டுவருவார். அப்பொழுது இவர் உள்ளத்தில் நிலவும் நிறைவுக்குக் குறைவேயில்லை.

*கவின்கலைக்கு ஒர் கலாகேசரி' என்று போற்றப்படுபவர் குரும்பசிட்டிக் கலைஞர் ஆ. தம்பித்துரை அவர்கள். தமது தகப்பனி டம், அவர்வேலைத்தலத்தில்ே சிற்பத்தொழி லேப் பயின்று அதிலே தேர்ச்சி பெற்ருர், சிற்பவேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே சித்திர வித்தியா தரிசி எஸ். ஆர். கனகசபையின் வின்ஸர் ஆர்ட் கிளப் பிற் சித்திரம் பயின்று 1954 ஆம் ஆண்டிற் சித் திர ஆசிரிய தராதரம் பெற்று, 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1967 ஆம் ஆண்டு வரை மகாஜனக் கல்லூரியிற் சித்திர ஆசி ரியராகக் கடமையாற்றினுர், 1968 ஆம் ஆண்டு சித்திர வித்தியாதரிசியாக நியமிக் கப்பட்டு, இன்று வரை அத் தொழிலைச் செய்து வருகின்றர்.
1955 இலிருந்து குரும்பசிட்டியைத் தமது வாழ்விடமாக ஆக்கிக்கொண்டார். 1952-1955ஆம் ஆண்டுக்கிடையில் கோப் பாய் வடக்குக் கந்தசுவாமி கோயில் தேர். உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் தேர் ஆகியவற்றின் சிறப்புப் பகுதிகளை இவரே தனியே செய்து முடித்தார். 1964 ஆம் ஆண்டிற் குரும்பசிட்டி அம்பாளுக்குத் தேர், செய்யப்பட்டது. அதனை இவரே உருவாக் கினர். 1964 இலே தந்தையின் மறைவுக் குப் பின் ஆறுமுக சிற்பாலயம் ' என்ற நிறுவனத்தை நிறுவித் தேர் வேலேயில் மும்முரமாக ஈடுபட்டார். நயினுதீவு நாக பூஷணி அம்மன்-பிள்ளையார் தேர், நந்தா வில் மனுேன்மணி அம்பாள் )روي في ri போன்றவை 1973 ஆம் ஆண்டு வரை அவர் தலைமையிற் செய்து முடிக்கப்பட் டவை. நந்தாவில் அம்பாள் தேர் முடிந் ததும் இவருக்குக் கலாகேசரி என்ற பட்டம் அளிக்கப்பட்டது. சுதுமலே பூரீ புவனேஸ்வரி அம்பாளுக்கு அமைத்த தேர் தாமரை மொட்டுப் போன்ற அமைப்பிலே செய்யப் பட்டது.
தேர் அமைப்பு முறையிற் சாஸ்திர ரீதியான புதுமைகளைப் புகுத்தி அமைக்கப் பட்ட தேர்கள் குப்பிழான் கற்கரை விநா யகர் ஆலயத்தேர், இணுவில் பரராச சேகரப்பிள்ளையார் ஆலயச் சண்டேஸ்வரர்
44 = প্রকেত্র

Page 199
தேர், புற்றளை சித்திவிநாயகர் தேர் என் பவை. - மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் தேர் சிறீ சக்கர அமைப்பில் அமைந்தது (63 கோணங்கள் கொண்டது . தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் ஆலயத் தேர் திராவிட மரபிலமைந்த முகபத்திர வேலைப்பாடு உடையது. கொக்குவில் கிரு பாகர சிவசுப்பிரமணியர் கோயில் தேர் அந்திரம் அமைப்பிற் செய்யப்பட்டது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயி லுக்குக் கோபுர அமைப்பிலே அமைந்த புதிய சப்பரமும் ஸ்ரீ பரராசசேகரப்பிள்ளை யார் கோவிலுக்குப் புதிய மஞ்சமும் இவ ராற் செய்யப்பட்டவை.
கலாகேசரியின் முயற்சிகளினாற் சிறுவர் சித்திரமும் துரித நடை போடுகின்றது. ஒவ்வொரு கல்வி வட்டாரத்திலும் சித்திரப் புத்தூக்க வகுப்புக்களை நடத்தினர். பல சிறுவர் படங்கள் மூலம் இக்காலச் சிறுவர் சித்திரத்தை விளக்கினார். வர்ணக் காகித ஒட்டுவேலை கள், களிமண், மணல், பசை, மரம், பலகை, சுழகுச் சித்திரங்கள் என்ப வற்றை ஆசிரியர்களுக்கு அறிமுகஞ் செய் தார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஐந்து நாட்கள் ஆசிரியர்களும் பல சித்திர வித்தியாதரிசிகளும் - தங்கி புத்தூக்க வகுப்பையும் ஒவியக் காட்சியையும் நடத் தினர். அடுத்து ஒன்பது கல்வி வட்டாரங் களிற் சிறுவர் சித்திரக் காட்சியை நடத் தினார். 500 சித்திரங்கள் காட்சிக்கு வைக் கப்பட்டன. இம்முயற்சிகளாற் சிறுவர் சித்திரம் வளர்ச்சியடைந்தது.
தையல் வேலைச் சித்திரம் - 1, தையல் வேலைச் சித்திரங்கள் - 2, ஓவியக்கலை, சிறுவர் சித்திரம், கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி, யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள் என்பன இவரால் எழுதப்பட்ட நூல்கள், கலாகேசரி, நுண் கலைச்செல்வர், சிற்பஸ்ரீ, ராஜஸ்தபதி, சிற்ப கலாபூபதி என்பன இவருக்கு அளிக் கப்பட்ட கெளரவப்பட்டங்கள். காங்கேசன் துறைக் கல்வி வட்டாரத்திற்குப் பெரும் புகழ் தேடித்தந்தவர் இவர்.
- +
4. மக்கள் கலை
இறுதியாகக் குறிப்பிடவேண்டியவர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த பல்துறை அறிஞர் த. சண்முகசுந்தரம் அவர்கள்.

இவர்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவை நாடகத்துறையிலும் மக்கள் கலைகள் பற்றியும் இவரால் எழுதி வெளி யிடப்பட்ட நூல்களும் கட்டுரைகளும் ஆகும். இவர் எழுதிய நாடகங்கள் வாழ்வுபெற்ற வல்லி, பூதத்தம்பி, இறுதி மூச்சு, குலமகன், நான் யார், இளைப்பாறினார் இளையதம்பி, அறிவு கொழுத்திய அமரர், பெண்பாவை என்பன. இவற்றுட் பெரும் பாலானவை மேடையேறியவை. யாழ்ப் பாணத் தமிழாராய்ச்சி மகா நாடு, மதுரைத் தமிழாராய்ச்சி மகாநாடு, முல்லைத்தீவுப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாடு, இலங்கைக் கலைக்கழகத்துத் தமிழ் நாடகக் குழுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கு கொண்டு மக்கள் வளர்த்த கலைகள் பற்றி அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தார். மாவை முருகன் காவடிப்பாட்டு, கண்ணகி அம்மன் கஞ்சிவார்ப்புத் தண்டற் - பாட்டு, வளர்ப்புத்தாய் சலிப்பு, குருவிச்சி நாய்ச்சி கூத்தும் மரபும், நாட்டார் இலக்கியத்தில் மழைக்கிரங்கிப் பாடல் என்பன அச்சில் வந்த மக்கள் கலைகள் பற்றிய நூல்களாகும். கலையும் மரபும், இசையும் மரபும் ஆகிய நூல்களிற் பல கலைஞர்களை அறிமுகம் செய் துள்ளார். இசை வேளாளர் சிலர் பற்றியும் வீர சைவர் சிலர் பற்றியும் இவர் எழுதி யவை நாம் இக் கட்டுரை எழுதுவதற்கு உதவியாயிருந்தன. கலையருவி கணபதிப் பிள்ளை, கலை மகிழ்நன் என்பவை இவர் அறிஞர் பற்றி எழுதிய வரலாற்று நூல்க ளாகும். பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் மூலம் பல கலைஞர்களை அறிமுகஞ் செய் தும் பேட்டி கண்டும் இவர் அரிய கலைட் பணியாற்றியிருக்கின்றார்.
இக் கட்டுரையிற் காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்துக் கலைவளம் பற்றி எமக் குத் தெரிந்தவற்றைக் குறிப்பிட்டுள்ளோம். இது முழுமையான கட்டுரையன்று. இப் பகுதியில் கிறீத்தவ மக்கள் வளர்த்த கலைகள் பற்றி குறிப்பிடவில்லை. வேறு பல கலைஞரைப்பற்றியும் நான் குறிப்பிடவில் லையென்பதை உணருகின்றேன். அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்து உதவினால் அவற் றையும் சேர்த்து விரிவாக்கிக் கொள்ள லாம். இவ் வட்டாரக் கலைவளம் சிறு கட்டுரையில் அடங்காது. இது பற்றி விரிவான நூல் வெளிவர வேண்டும்.
45 -

Page 200
எஸ். ஜெபநேசன் B. A., Dip. Ed., M. A., M. Phil., B. D.
காங்கேசன்து
பத்தொன்டர் தாம் நூற்றாண்டு மிஷன் களின் காலம் எனப்படுகின்றது. இலங்கை யில் மட்டுமன்றி, உலகின் பல பாகங்களி லும் பல்வேறு புரட்டஸ்தாந்து மிஷன்கள் அணி அணி யாகச் சென்று மதப்பிரசாரம் செய் தன யாழ்ப்பாணத்திலே பணியாற்று லதற்காகப் பத்தொன்பதாம் நூற்றாண் டின் முற்பகுதியில் மெதடிஸ்த மிஷன், சி. எம். எஸ்., அமெரிக்கன் மிஷன் என்பன வந்து சேர்ந்தன. இந்த மிஷன்களுக் கிடையே தாம் பணியாற்றும் இடங்களைக் குறித்து உத்தியோகப்பற்றற்ற உடன்பாடு ஒன்று நிலவிவந்ததாகத் தெரிகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு போர்த்துக்கேய, ஒல்லாந்து காலங்களில் 32 கோவிற்பற்றுக் களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இக்கோவிற் பற்றுக்களில் - அமெரிக்கன் மிஷனரிமார் 17 கோவிற்பற்றுக்களிலும் மெதடிஸ்த மிஷனரிமார் 5 கோவிற்பற்றுக் களிலும் சி. எம். எஸ். மிஷனரிமார் 10 கோவிற்பற்றுக்களிலும் பணி யாற்றினர். தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, உடுப்பிட்டி, தீவுப்பகுதி என்பன அமெரிக் கன் மிஷனரிமார் பணியாற்றிய கோவிற் பற்றுக்களில் முக்கியமானவை.
கோவிற்பற்றுப் பள்ளிகள்
போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஒவ் வோரு கோவிற்பற்றிலும் ஓர் ஆரம்ப பாட
- 14 6

பறைக் கல்வி வட்டாரத்தில் அமெரிக்கன் மிஷனின்
கல்விப்பணி
சாலையை நடத்தி வந்தனர். இக் கோவிற் பற்றுப் பள்ளிகளுடன் ( Parish Schools ) யாழ்ப்பாணத்திற்கேயுரிய ஒரு சுதேச மரபு வழிக் கல்வி முறையும் வீறு குன்றாது இயங்கி வந்ததென்பது மறுக்கமுடியாத உண்மையா கும். ஆங்கிலேயர் 1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுகளை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றியபொழுது கோவிற்பற்றுப் பள்ளிகளைக் கவனியாது விட்டனர். ஒல்லாந்தர் மிகுந்த கவனத் துடன் நடத்திவந்த இப்பள்ளிகள் சீரழிந் தன.
உல்லாந்தரி, கரையோ.. ஆம் ஆண்டி
தெல்லிப்ளையிற் பாலன் பாதிரியார்
ஆங்கிலேயர் காலத்தின் ஆரம்பத்திலே கல்விப்பணி புரட்டஸ்தாந்து மிஷன்களிடத் திலேயே ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கு முதன் முதலாக வந்த புரட்டஸ் தாந்து அணி லண்டன் மிஷனரிச் சங்கம் (L. M. 3. } ஆகும். இம்மிஷனைச் சேர்ந்த ஆறு பாதிரிமார் மதப்பிரசாரம் செய்யும்படியாக 1805 ஆம் ஆண்டு ஆசியாவுக்கு அனுப்பப் பட்டனர். இவர்களிலே மூவர் தென்னிந் தியாவுக்குச் சென்றுவிட மூவர் இலங்கைக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் மாத் தறையிலும், ஒருவர் காலியிலும், இன் னொருவர் தெல்லிப்பளையிலும் மிஷன் வேலைகளை ஆரம்பித்தனர். வண. பாம் என்

Page 201
னும் பாதிரியாரே (Rey, PALM) தெல்லி பளையிற் குடியேறினர். இவர் தெல்லி பளையில் ஒல்லாந்தர் கட்டிய தேவாலயத் திற் சுமார் ஏழு வருடகாலம் தொண்டா றினர். மதப்பிரசாரத்துடன் கல்விப்பணி யும் செய்துவந்தார். இவர் வேலைக்கமர்த் திய ஆசிரியர்கள் பின்னர் அமெரிக்கன் மிஷன் பள்ளிகளிற் பணிபுரிந்ததாகத் தெரிகின்றது.
தெல்லிப்பளையில் இவரது கல்விப்பணி பயனுள்ளதாக விருந்ததென்று பின்வந்த அமெரிக்கன் மிஷனரிமார் குறிப்பிட்டுள்ள னர். மக்கள் இவரைப் பாலன் பாதிரியார் என்றழைத்தனர்.
* பாலன் பாதிரியார் அநேக கஷ்டங் கள் மத்தியிற் பணியாற்றினரெனினும் அவரது முயற்சிகள் இம் மக்கள் மத்தியில் நல்ல விகளவுகளை ஏற்படுத்தியுள்ளன வென்றே தெரிகின்றது. மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஒரளவு தணிந்திருக்கிறது கிறிஸ்தவத்தைப் பற்றிய அறிவு ஒரளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் பயின்ற பத்துப் பன்னிரண்டு மாணவர்கள் இட் பொழுது தம்முடன் இருக்கின்ருர்கள் அவர்கள் எம்மிடம் தொடர்ந்து பயில் ஆவல் பூண்டுள்ளனர்.'
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேய பாதி மார் முதன் முதலாகப் பணியாற்றிய இடப் தெல்லிப்பளை என்பது பெறப்படும்.
நியூவெல் ஆய்வு
அமெரிக்க இலங்கை மிஷனின் முன் னுேடி எனக் கருதப்படுபவர் சாமுவேல் நியூவெல் ஆவார்.
1813 ஆம் ஆண்டு ஆசியாவுக்கு வந்த நியூவெல் என்பார், அமெரிக்கன் மிஷனர் மார் பணியாற்றுவதற்கு ஏற்ற களம் ஒன் றினே ஆராய்ந்து அறிவதில் ஈடுபட்டார். அவர் வந்தபொழுது லண்டன் மிஷனரிச் சங் கம் தெல்லிப்பளையினின்றும் நீங்கி பாலன் பாதிரியாரைத் தி ரு ப் பி அழைத்துக்

கொண்டதெனினும் நிவூவெல் அந்த மிசன ரிச் சங்கம் தெல்லிப்பளையில் செய்த வேலை களைக் கவனமாக ஆராய்ந்தறிந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தின் அமைதியும் கல்வியார்வமும் மக்களின் கடின உழைப்பும் நியூவெலேப் பெரிதுங் கவர்ந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணப் பிரதேசம் அமெரிக்கன் மிஷ னின் பணிக்கு ஏற்ற இடம் என்று பொஸ் டனிலிருந்த ( Boston ) தாய்ச்சங்கத்திற்கு சிபாரிசு செய்தார். இதுவே அமெரிக்க இலங்கை மிஷனின் தோற்றத்திற்குக் கார னமாய் அமைந்தது.
அமெரிக்க இலங்கை மிஷன்
அமெரிக்கன் மிஷனரிமார் 1816 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத் தனர்.2 மூன்று மிஷன் தம்பதிகளும் ஒரு திருமணமாகாத வாலிபரும் இந்த அணியில் இருந்தனர். இவர்கள் கொழும் பிலிருந்து பாய்க்கப்பல் மூலம் இரண்டு நாள் பிரயாணம் செய்து யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத்துறையை வந்தடைந்தனர். சில வாரங்கள் யாழ்ப்பாணப் பட்டினத்தில் தங்கியிருந்து தாம் செல்லவேண்டிய இடங் களேக் குறித்துச் சிந்தித்தனர்.
தெல்லிப்பளைக்கு டானியல் பூவர்
இலங்கையிற் பணியாற்றிய அமெரிக் கன் மிஷனரிமாரின் தனிநாயகராக விளங் கியவர் டானியல் பூவர் ஆவர். M. A., D D. பட்டங்களைப் பெற்றிருந்த டானி யல் பூவர் பின்னர் வட்டுக்கோட்டைச் செமினரி என்றழைக்கப்பட்ட சர்வகலா சாலையின் அதிபராகவிருந்து தென்னிந்தி யாவிலும் இலங்கையிலும் மிகப் பிரபல்யம் அடைந்தவர். தமது 27 ஆவது வயதில் யாழ்ப்பாணம் வந்த டானியல் பூவர், தமது 66 ஆவது வயதிற் கொலரா நோயினுல் இறக்கும்வரை கல்விப்பணியும் சமயப்பணி யும் ஆற்றினர். யாழ்ப்பாணத்திற்கு இக் கல்விமான் ஆற்றிய சேவை போற்றற்குரி
ܡܘܗܒܬܐ 147

Page 202
:பது, இந்த மகானே தெல்லிப்பளேயிற் பணியாற்றும்படி வாரன் என்னும் வாலிபக் குருவுடன் அனுப்பப்பட்டார். மற்றைய இரு மிஷன்குடும்பங்களும் வட்டுக்கோ ட்டை யிற் பணியாற்றச் சென்றன. டானியல் பூவர் தெல்லிப்பழையிற் குடியேறச் சென்ற தினமான 1816 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆந் திகதியே அமெரிக்கன் மிஷனின்கல்விப்பணியின் தொடக்க நாளா (5Լ0.
தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்
மதப்பிரசாரம் செய்யவந்த அமெரிக் கன் மிஷனரிமார் வாசிக்கும் பரம்பரை ஒன்றை உருவாக்குவதில் அதிக கவனஞ் செலுத்தினர்.
*கல்வி, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத் துடன் பின்னிப்பிணைந்த தொன்ருகும் என்று அமெரிக்க தூய்மைவாதிகள் கண்டுகொண்டனர். நியூ இங்லன்ட் இறையியல் வல்லுநர்கள் கல்வினின்
(Calvin) அடிப்படைக் கொள்கை களுடன் உடன்படிக்கை என்ற கோட் பாட்டினையும் இணைத்து கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள உறவு ஒரு பொருத்தனை போன்றது என்று கூறினர். இது ஒருவனைச் சிந்திக்கச் செய்து மதமாறத் தூண்டவேண்டுமே யொழிய வலுக்கட்டாயத்தினுல் அல்ல என்பதனை வலியுறுத்தியது." 3
இந்த நோக்கத்துடனே டானியல் பூவரும் அவரது சகாக்களும் தமிழ்ப் பள்ளிக் கூடங் களை அமைப்பதில் ஊக்கமாக ஈடுபட்டனர். 1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெல்லிப்பளையிலே தமிழ்ப்பள்ளியொன்று நிறுவப்பட்டது. இதன் பொறுப்பாசிரிய ராக டானியல் பூவர் பாதிரியாரே பதவி யேற்றர். முப்பது பிள்ளைகள் இப்பள்ளி யில் படிக்கவந்தனர். இதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர் மல்லாகத்திலும் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்தை நிறுவினர் கள். காங்கேசன்துறை வட்டாரத்தில் ஏற்
1S
ܡܼܲ 1.48 ܓܒܘܚܗ

பட்ட முன்னேற்றம் பற்றி மிஷனரிமார் பின்வருமாறு எழுதியுள்ளனர்:
* றிச்சர்ட்ஸ் அவர்களாலும் மெக்ஸ் அவர்களாலும் வட்டுக்கோட் டையில் ஒரு முறையான பள்ளிக்கூடத் தினை அமைக்க முடியவில்லை. ஆனல், 8 பிள்ளைகள் ஆங்கிலம் பயிலுவதற் காக மிஷன் வீட்டிற்கு வருகின்றனர். தெல்லிப்பளையிலுள்ள சகோதரர்கள் தமது முதலாவது குடியமர்விலேயே ஒரு பள்ளிக்கூடத்தினை ஆரம்பித்து விட்டனர். ஒரு சில வாரங்களுக்குள் ளேயே 30 சிறுவர்கள் சேர்க்கப்பட் டுள்ளனர்." 4
தல்லிப்பழை மல்லாகம் பள்ளிகள் Native rce Schools என்று அழைக்கப்பட்ட பாழுதும் ஆங்கு ஆங்கிலமும் போதிக்கப் ட்டுவந்தது.
யிலிட்டி வடக்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம்:
தெல்லிப்பளை, மல்லாகம் பள்ளிகளுக் ப் பின்னர் மயிலிட்டியிலேயே அமெரிக் ன் மிஷனரிமார் கவனம் செலுத்தினர் னத்தெரிகிறது. டானியல் பூவரின் தினக் றிப்புப் பின்வருமாறு கூறுகின்றது:
18 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆம் திகதி வியாழக்கிழமை:
இன்று தெல்லிப்பளைக்கு இரண்டு மைல் தொலைவிலுள்ள மயிலிட்டி என்னும் கோவிற்பற்றில் ஒரு பள்ளிக் கூடம் திறந்துவைக்கப்பட்டது.
18 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
ஆம் திகதி வியாழக்கிழமை:
இன்று மயிலிட்டிப் பள்ளிக் கூடத்திற்கு முதன் முதலாகச் சென் றேன். அங்கு 33 சிறுவர்கள் வந் திருந்தனர். அவர்களிலே 5 பேர் ஒலைச்சுவடியில் எழுதவும் வாசிக்கவும்

Page 203
தெரிந்திருந்தனர். கோவிற்பற்றின் விதானையும் சிறுவர்களின் பெற்ருேருப் மற்றும் பலரும் அங்கு சமுகமாக விருந்தனர். அவர்களுக்கு நான் இந் நாட்டுக்கு வந்ததன் நோக்கத்தை விளக்இ) அவர்களுடன் பிரார்த்தனே செய்தேன். நான் அவர்களுடன் தமி ழிலே உரையாடினமையால் அவர் களின் அவதானிப்பு அதிகரித்தது நான் தடங்கல்களுடன் தமிழிற் பேசி இலும் அப்பேச்சு மொழிபெயர்ப்பாள ருடன் பேசப்படும் உரையிலும் பார்ச் கக் கூடிய ஆர்வத்தைத் தோற்றுவித்த தாகத் தெரிகிறது. பல பெற்ருேர் தமது பிள்ளைகள் கிறிஸ்தவர்களாகி விடுவர் என்று அஞ்சுவதாக அறிகின் றேன். இதனுலே அவர்கள் கிறிஸ்தவ வினுவிடையைப் படிப்பதற்கும் ஒய்வு நாட் பாடசாலைக்கு வருவதற்கும் மறுச் கின்றனர்.
1818 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை:
மயிலிட்டிப் பாடசாலைக்குச் சென்றி ருந்தேன். அங்கு இப்பொழுது 50 சிறு வர்கள் இருக்கின்றனர். நான் அங்கு செல்வதனைக் கண்டதும் பல பிள்ளை களின் பெற்றேரும் மற்றவர்களும் என்னைச் சூழ்ந்துகொண்டனர். அவர் களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கிறிஸ்தவ சமயத்தின் கோட்பாடுகளையும் நோக்கங்களையும் எடுத்து விளக்கினேன். எனது உரையின் பொருள் அவர்களுக்குப் புதுமையான தாக விருந்தமையாற் கூடுதலாகக் கவனித்தனர். அங்கிருந்த பலருக்கு அது முற்றிலும் புதுமையானதாக இருந்ததென்று எண்ணுகின்றேன். பள்ளியின் உபாத்தியாயர் (PALM) பாதிரியாரின் பள்ளியில் தமிழ் படிப் பித்த ஓர் இளைஞர். அவர் நாம் தெல்லிப்பளைக்கு வந்தநாள் தொடக்கம் ஏதோ ஒரு வகையில் நம்முடன் தொடர்புபூண்டிருந்தார்.

இப்பள்ளியில் உள்ள பல சிறுவர்கள் ஆங்கிலம் கற்பதில் மிகுந்த ஆர்வ முடையவர்களாய் இருக்கின்றனர். ஆல்ை அங்கு அனுப்புவதற்கு ஆங்கில ஆசிரியர் இல்லை. எனவே தெல்லிப் பளையில் உள்ள எனது இறுதி வகுப்பு மாணவர்கனை வாரத்திற் கொருவராக மயிலிட்டியில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு அனுப்புகின்றேன். 5
மயிலிட்டி அமெரிக்கன் மிஷன் பாட சாலை டானியல் பூவர் என்னும் தலைசிறந்த கல்விமானிேைல ஆரம் பிக் க ப் பட்ட பெருமையுடையது. சிறிது காலம் அமெ ரிக்கன் மிஷன் தேவாலயமும் இங்கு செயற் பட்டு வந்தது. வண. எச். ஹொய்சிங்டன் என்னும் சுதேச போதகர் இங்கு கடமை புரிந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் மயிலிட்டியில் புதிய போதகர் நியமிக்கப் படவில்லையெனத் தெரிகிறது. ஹொய்சிங் டன் போதகரின் இரண்டு மக்கள் பத் கொன்பதாம் நூற்ருண்டிலேயே கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்று கல்வி பயின்றனர். இப்பள்ளிக்கூடம் இன்று மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் என் னும் பெயருடன் இயங்கிவருகிறது.
மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை:
இப் பள்ளிக்கூடம் 1818ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டதென டானியல் பூவரின் தினக்குறிப்பிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.
1818 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.
தெல்லிப்பளையில் எமது இடத் திற்கு ஒன்றரை மைல் தொலைவில் இங்குள்ள மிகப்பிரபல்யமான சைவக் கோவிலுக்கு அண்மையில் இன்னுெரு பள்ளியைத் தொடக்கிவைத்தேன். 6
ܘܚܡ 49 ]

Page 204
அனவெட்டி அமெரிக்கன் மிஷன் பள் ளியைப்பற்றி டானியல் பூவர் பின்வருமாறு GTន្ត្រខ្សត្រិញ ៖
1831 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி திங்கட்கிழமை
மல்லாகத்திலுள்ள ஒரு கிராமமாகிய அளவெட்டியிலுள்ள பள்ளிக்குச் சென் றேன். சிறுவர்களுடன் நாலு சிறுமி களும் இப்பள்ளிக்கு வருகின்றனர். பள்ளியாசிரியரின் மனைவி லூக்கா சுவி சேடத்தின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினுர், இந்நாட்டிலே நான் பார்த்த முதலாவது வாசிக்கத்தெரிந்த பெண்ணுக இருந்தமையால் அவருக்கு ஒரு வெகுமதியளித்தேன். முதன் முதலாக புதிய ஏற்பாட்டை வாசிக்கும் இரண்டு பெண்பிள்ளைகளுக்குப் பரிசளிப் பதாக வாக்குப்பண்ணினேன்."
காலக்கிரமத்தில் காங்கேசன்துறை வட் டாரத்தில் கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன. 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைச் செயினரியின் தலைமைப் பொறுப்பை ஏற்க டானியல் பூவர் சென்றுவிட்டமையினல் வூட்வேர்ட் பாதிரியார் தெல்லிப்பளையின் பிரதான குருவானுர், ஏனைய பள்ளிகளின் தொடக் கத்தைப்பற்றிய விபரங்களே மிஷனரிமா flor தினக்குறிப்புக்களிலிருந்து கண்டு கொள்ள முடியாதிருக்கின்றதெனினும், தெல்லிப்பளைத் தேவாலயத்தின் பதிவேட் டிலிருந்து பத்தொன்பதாம் நூற்ருண்டில் இயங்கிய மிஷன்பள்ளிகளைப்பற்றி ஒரளவு அறிய முடிகிறது.
1884 ஆம் ஆண்டில் பின்வரும் இடங் களில் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகள் இயங்கிவந்தனவென்று தேவாலயப் பதி வேடு கூறுகின்றது. தெல்லிப்பளை (2), காங்கேசன்துறை, மயிலிட்டி, வறுத்தலை விளான், மல்லாகம், மாவிட்டபுரம் வடக்கு, மாவிட்டபுரம் தெற்கு, வசாவிளான், பன்னுலை,
تھfi محس۔

1885 ஆம் ஆண்டில் கருகம்பனேயில் ஒரு பள்ளி இருந்ததாகப் பதிவேடு கூறு கின்றது.
1898 ஆம் ஆண்டில் காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்தில் இருந்த அமெரிக்கன் மிஷன் பள்ளிகள் பின்வருமாறு:
தொ ஆசிரியர் ப?ள்ளே தள்
கை ஆண் ; பெண் ஆண் ; பெண்
விடுதிப் re
uair Gif} 4 سے 4 گھ? 6 جیس۔--
ஆங்கிலப்
u Git Grif) 3 - 74 -
தமி ஆண் 2 - 67 - ழ்ப் } -- حي :
பெண் 2 - 3 14 109
ஆஐ கலவன் | ஒ | ஓ | ட | 28, 10 பாடசாலை
தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டம்
தமிழ்ப்பள்ளிகள் மதப்பிரசாரத்தின் நோக்கமாகவே அமைக்கப்பட்டனவாகை யால் ஆங்கு கிறிஸ்தவ போதனையே முக் கியமாகவிருந்தது. அமெரிக்கன் மிஷனரி மார் யாழ்ப்பாணத்தின் கல்விச்சூழலை யறிந்து அதற்கேற்றவாறு பாடவிதா னத்தை அமைத்துக் கொண்டனர். அப் பொழுது இயங்கிவந்த சுதேச திண்ணைப் பள்ளிக்கூடங்களிலிருந்து மாணவர்கள் எவ் வாறு பயில்கின்றனர் என்று கண்டுகொண் டனர். ஜோன் ஸகடர் என்னும் அமெரிக்க மிஷனரி தமது கடிதமொன்றில் யாழ்ப் பாணத்தில் இயங்கிவந்த திண்ணைப்பள்ளிக் கூடம் பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்:
* இப்பாடசாலைகளில் உயர்குடி மக் களின் பிள்ளைகள் கற்றுவந்தனர். அவை பெரும்பாலும் ஒரு மரத்தினடியில்

Page 205
-அல்லது ஒரு வீட்டுத் திண்னையில் நள் பெற்றுவந்தன. மாணவர்கள் சப்பா கட்டி உட்கார்ந்து தமக்கு முன்னாக பரப்பப்பட்டிருந்த புழுதிமணலில் எ தக்கற்றுக் கொள்வார்கள். ஏட் சுவடிகளிலுள்ள எழுத்துக்களை அன யாளம் காணும்வரை இத்தகைய படி.ட் நடந்து கொண்டேயிருக்கும். ஏட்டு சுவடிகளில் எழுத்துக்கள் இரும்பான் யினால் எழுதப்படும். எழுதுக்கூட் லுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க படவில்லை. ஏ3ெ3 னில் ஒவ்வொ எழுத்தும் தனக்கே உரிய ஒலியை கொண்டு விளங்குகின்றது. சொல்ல் ஓரெழுத்தாவது ஒலியில்லாமல் இல்ல இதனைத்தொடர்ந்து தொடக்க நூ களையும் நிகண்டுகளையும் மனப்பாட செய்து கொள்கின்றனர். அதற்கு பின்னர் பாடத்தை வகுத்துப் பொரு காண முயலுகின்றனர். ஏட்டுச் சுவ களிலே சொற்கள் இடைவெளியி றியே எழுதப்பட்டிருக்கும். இச்சொ களுக்கு அவர்கள் பொருள்காண முய சிப்பர்.3
மிஷன்பள்ளிகளிலும் மணலில் எழுத பின்னர் ஏட்டுச் சுவடிகளில் எழுத வாசிக்கவும் கற்பிக்கப்பட்டது. அமெரிக் வில்- அக்காலகட்டத்தில் 3 R Scho என்பவையே பரவலாகக் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் மிஷனரிமார் Readi Writing Arithmetic என்னும் மூன்று களுடன் பைபிளையும் சேர்த்துக் கற்பி
னர். மாதை வர்கள் எழுத, வாசிக்க தொடங்கியவுடன் பைபிளின் சில பகு களை மனப்பாடம் செய்து ஒப்புவி
கே3ச ண்டியது அவசியமாயிற்று.
1833 ஆம் ஆண்டிலேதான் மிஷஎ மார் அச்சகமொன்றினைத் தெல்லிப்ப யிலே நிறுவமுடிந்தது. அதற்கு மு தமிழ் மக்களின் ஏட்டுச் சுவடிகளை பள்ளிக்கூடங்களிற் கற்பித்தனர். "' ஆ! சூடி *', “( கொன்றை வேந்தன் 4* மூதுரை '' '' நல்வழி •' என்பன மிஷல்

01.
E
கப்
மாரி:5ஹால் பயன்படுத்தப்பட்ட ன , அச்சகம் வந்ச தன் பின்னர் கிறீஸ் தவ வினாவிடை, பாலபோதம், பைபிள் கதைகள் என்பன மிஷனரிமாரினால் எழுதப்பட்டுக் கற்பிக்கப் பட்டன் ,
ழு
ஒச்
ட.
பு இச்
ணி ட
அமெரிக்காவிலே ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் மூன்று வருட காலம் பயின் றனர். ஆனால், யாழ்ப்பாணத்தில் ஒரு வருட காலந்தான் மாணவர்கள் படித்த தாகத் தெரிகிறது. இதனைப்பற்றி டானி யல் பூவர் மிகவும் கவலையோடு எழுதி யிருக்கின்றார்.
தப்
ரு
பக்
ல்
சல்
-ம்
பற்
ல.
பிறமுயற்சிகள்
- அமெரிக்கன் மிஷனின் பழம்பெரும் தப் ஸ்தானமாகிய தெல்லிப்பளையில் அவர்கள்
ள்
பல்வேறு கல்வியமைப்புக்களை வெவ்வேறு படி
- காலத்தில் நடத்திவந்தனர். "ன் சற் 1816 ஆம் ஆண்டிலே தமிழ்ப் பள்ளிக்
கூடங்களை அமைத்த மிஷனரிமார் 18 21 ஆம் ஆண்டில் விடுதிப் பாடசாலை
களை அமைத்தனர். விடுதிப் பாடசாலைகள் பும் மிஷன் வளவிற்குள் நிறுவப்பட்டன. தெல் பும் லிப்பளை, t.பண்டத்தெருப்பு, மானிப்பாய்,
கா
வட்டுக்கோட்டை, உடுவில் எனும் இடங்
களில் இப்பாடசாலைகள் இயங்கின. 1823 -ன, ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைச் செமினரி 3g, ஆரம்பிக்கப்பட்டபொழுது தெல்லிப்பளை R யைத் தவிர்ந்த சகல விடுதிப்பாடசாலை
களும் மூடப்பட்டன. தெல்லிப்பளை விடுதிப் கத் பாடசாலை செமினரியின் புகுமுக வகுப் ததி பெனச் செயற்பட்டு வந்தது. பத்தொன் க்க பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞா
னியும் எழுத்தாளருமாகிய ஹென்றி மார்ட்டின், பதிப்பாசிரியர் சி. வை.
தாமோதரம்பிள்ளை ஆகியோர் இப்பள்ளி ளை யிற் கற்ற பின்னரேயே - செமினரிக்குச் மன்
சென்றனர்.
த்த
எரி
யே
த்தி
18 7 2 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல் லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுது, வட்டுக் கோட்டையிற் செயற்பட்ட போதனா வித்
எரி
151 ---

Page 206
4
tiris * - 1, P (s * -
'
தியாசாலை (Training School) தெல்லிப் ! பளைக்கு மாற்றப்பட்டது. இவ்வித்தியா சாலை, S. S. எரேமியா என்னும் புலவர் ! அதிபராகவிருந்த பொழுது அது அதன் புகழின் உச்சத்தை அடைந்தது. 1916 ஆம் ஆண்டு இப்போதனா வித்தியாசாலை கோப் = பாய்க்கு மாற்றப்பட்டது.) அமெரிக்கன் மிஷனரிமார் 18 16 ஆம் ஆண்டு தொடக்கம் தெல்லிப்பளையில் ஆங்கிலங் கற்பித்துவந்தனர். 1836 ஆம் ஆண்டு ஒரு கனிஷ்ட் ஆங்கில வித்தியா சாலையை நிறுவினார்கள், ஆங்கிலக் கல்வி கற்பதற்குச் செலவு அதிகமாகவிருந் தது. எனவே இவ்வாங்கிலப் பாடசாலை யுடன் ஒரு துவிபாஷா பள்ளிக்கூடமும் தெல்லிப்பளையில் நடத்தப்பட்டு வந்தது. அப்பள்ளியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் போதனை நடைபெற்றது. எனினும் இரு பள்ளிகளிலும் ஜூனியர் கேம்பிரிட்ஜ் என்ற பரீட்சைக்கே மாணவர்களைப் பயிற்றுவித் தனர். 1935 ஆம் ஆண்டு தெல்லிப்பளை மிஷன் ஸ்தாபனத்திற்குத் தலைவராகச் 2 சென்ற திரு. 1. P. துரைரத்தினம் இரு
{la உ உ 8 da da F உ வ (Ga
அடிக்குறிப்புக்கள்: 1. We see some good effects of the Rev
though he labored under great disadva are in some degree removed; some kn and here are ten or twelve boys who instructed by us.''
Dr
M] 2.
Missionary Herald Jan. 1818 P. 35 3. Education is an inseparable asbecbt of
by American Puritans. Early New essential doctrines of Calvinism the reduced the relationship between god implied that a man should be convert
compulsion. Piyaratne - C. H. American Eduction | Missionary Herald, March 1818. P. 13 Journal of the Rev. Mr. Poor at Tilli
Journal af the Rev. Mr. Poor at Tilli 7. Missionary Herald, Oct. 1832. P. 313 8. Waterbury, S. Memoir of John Scudde
- 152
4 M;.

பள்ளிகளையும் இணைத்து யூனியன் கல்லூரி பாக்கினார். 1939 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் முதலாம் திகதி யூனியன் கல் லூரி உத்தியோக பூர்வமாக அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது. யூனியன் கல்லூரி, அமெரிக்கன் மிஷனின் தலைமைக்காரியாலய மாக ஒரு காலத்தில் திகழ்ந்த இடத்தில், மிஷனரிமாரின் சீரிய பணியை நினைவுறுத் திக்கொண்டு கம்பீரமாக நிற்கின்றது.
அமெரிக்கன் - மிஷனரிமார் காங்கேசன் வறைக் கல்வி வட்டாரத்திற்குச் செய்தளவு தொண்டு வேறெந்த வட்டாரத்திலும் செய்ய பில்லையென்று துணிந்துகூறலாம். தெல்லிப் பளையின் கல்வி உயர்வினால் மிஷனரிமார் அங்கு சென்றனரா அல்லது மிஷனரிமார் அங்கு சென்றமையாலே தெல்லிப்பளையின் ல்வி உயர்ந்ததா என்பது ஆய்வுக்குரிய டெயம். ஆனால் மிஷன் சகாப்தம்ம றைந்து விட்டது. மிஷனரிமார் ஆர்வத்துடன் ஆரம்பித்த பல பள்ளிகள் புதுப் பெயர் களுடன் இயங்கி வருகின்றன.
- ** பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னான * >
. Mr. Palm, exertions among this people > itages. The prejudices of the people owledge of Christianity was communicated attended his school now wishing to be
Daniel Poor, SSIONARY HERALD, Jan. 1818. P. 38
Protestant Christianity. as evidenced England Theologians had added to the Conception of the Covenant, and had and Can to one of a converted which ed to God by persuasion and not by
n Ceylon 1816 - 1875.
P. 115
ally, June 1818 ally, June 1818.
. P. 73

Page 207
பி. எ. சி. ஆனந்தராஜா, B. Sc. Di புனித என்றியரசர் கல்லூரி, இளவாலை,
பெளத்த மதம் அசோக மன்னரூ டாக இலங்கையில் பரவியது போன்ருே. ஜப்பானிய நாட்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் கிறிஸ்தவத்தைப் பரப்பியது போன்ருே அல்லாமல் வர்த்தகம் செய்ய வந்த முதல் ஐரோப்பியர்கள் தமது ஆட்சி யினுரடாகக் கால் பரவிக் கிறிஸ்தவத்தைக் “கல்வி என்ற சாதனத்தினூடாகப் பரப்ப வந்தவர்கள் என்ற நிலைப்பாட்டின் அடிப் படையிலேயே இந்த வரலாற்றை நோக்க வேண்டியுள்ளது.
*உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பரப்புங்கள்?" (மத்தேயு 10:5-16) என்ற கிறிஸ்துவின் கட்டளையை ஐரோப்பிய ஆட்சிக்காலத்து "மிஷனரிமார்கள் மிகவும் விசுவாசமாகப் பின்பற்றினர். "இறைவ னுக்கும் அரசனுக்கும் பணி செய்வது' என்பது அவர்களது தாரக மந்திரமாக இருந்தது. சிலுவையும் அரச முடியும். சமயமும் அரசியலும் . பின்னிப்பினேந் திருந்த காலமது. 'அன்றைய காலத்தில் கல்வித்துறை மிஷனரிமார்கள் கையிலேயே விடப்பட்டது. ஆட்சியாளர்கள் நிதிஉதவி யளித்தனர். கிறிஸ்துவத்தைப் போதிப்பதே முக்கிய கல்வித் தொண்டாகக் கருதப்பட் டது. சமயச் சார்பற்ற (Secular) கல்விக்கு இரண்டாமிடமே கொடுக்கப்பட்டது’**

} - in - Ed.
காங்கேசன்துறையில் த்தோலிக்க திருச்சபையின் கல்வி வராலாறு
பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களே வெளிக்கொணர்ந்து வளர்ப்பது; உள் ளார்ந்த சக்திகளுக்கு உயிர்ப்பூட்டுவது. இவையே கல்வியின் நோக்கம் என்பது புனித தோமஸ் அக்குவினுசின் கருத் காகும்.2 உடல், உள்ள, ஆன்மீகமென்ற தனித் துவக் தகைமைகளை வளர்ப்பதும் சமூகத்தி லிருந்து வழிமுறையாக வந்த கலாசார விழுமியங்களை வளர்ப்பதும் இந்நோக்கத்தி லடங்கும். சமய, சமூக, அரசியல், விஞ் ஞ்ான ரீதியான கொள்கைப்பரப்பில் அவ் வக் காலங்களில் ஏற்படும் மனமாற்றமும் ஒரு கல்வி நிகழ்வுதான் (Educational - process). ஐரோப்பியர் தமது காலனித்துவ விரிவாக்கலில் புதிய நாடுகளே மட்டுமல்ல, புதிய சிந்தனைகளே. கலாசாாத்தை, சம பக்தைத் தமதாக்கிர்ைகள். இந்தக் கைப் பற்றுதலுக்கு" மிஷனரிமார்கள் பெருமளவு பொறுப்பாக இருந்தார்கள் என்பது வர லாற்றுச் செய்தியாகும்.
சமய போதனையும் அதைச்சார்ந்த கல்வியும் வெறும் அறிவு புகட்டும் வேலை மட்டுமன்று, "வாழ'வும் வழிவகுக்கப் படவேண்டும். ஆகவே, வழிபடும் இடம், சடங்குகள், குருமார்கள், மறைத்தொண் டர்கள், ஆசிரியர்கள், இவற்றிற்குரிய நிதி, சட்டங்கள் ஆகியன தேவை. எனவே,
53

Page 208
போர்த்துக்கே காலத்திலிந்து, ஐரோப் பிய" அமைப்பிலேயே கல்விமுறை நிர்வகிக் கப்பட்டு வந்ததில் ஆச்சரியமில்லை. கோயிலை மையமாகக் கொண்டு அதன் பங்கக் குரவர் கல்விக்கு மையமாகத் திகழ்ந்தார். காங்கேசன்துறை என்ற ரீதி நோக்கினலும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலந்தொட்டு மறைமாவட்டங்களும் பங்குப் பிரிவுகளும் வெவ்வேருகவே இருந்து வந்துள்ளன. எடுத்துக் காட்டாக, கல்வின் மதபோதக
og T Fu i List og Lj 3iv (Philipus Baldaeus)
என்பவர் ஒல்லாந்தர் வருகையின்போது (1668) யாழ்ப்பாணத்தில் ஒன்பது (மறை) மாவட்டங்களைக் குறிப்பிடுகின்ருர், அவற் றின் கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கற்ற பிள்ளைகள் தொகைதனைக் குறிப்பிடுகையில் வலிகாமப்பிரிவில் தெல்லிப்பளை, மல்லா கம், மயிலிட்டி, அச்சுவேலி, மானிப்பாய், வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, சங் கானை, சுண்டிக்குளி, புத்தூர் ஆகிய பகுதி களைத் தெரிவித்து அங்கு 8150 மாணுக்கர் கள் இருந்ததாகவும் அறிவிக்கின்றர்." மேலும், இந்த அமைப்பை நோக்குமிடத்து 1514 இல் முழு இலங்கையின் கத்தோலிக்க மிஷனும் (Mission) போர்த்துக்கல்லின்
* புஞ்சால்மதெய்ரா" (Funchal Madeira)
வுக்குக்கீழும் 1543 இல் இந்தியாவின் கோவா (Goa) மாகாணத்திற்குக் கீழும் 1557இல் இந்தியாவின் கொச்சின் மாகா ணத்திற்குக் கீழும் இருந்தன. 1834 இல் இலங்கை தனியான *மிஷன்" நாடாகியது. 1893ஆம் ஆண்டளவிலேயே கொழும்பிற் குக் கீழ்ப்பட்ட நான்கு மறை மாநிலங்க ளாக (யாழ், கண்டி, காலி, திருக்கோணமலை) பரிணுமம் அடைந்தனவென்பது சுவை யான வரலாாகும். இவ்வாறு, பங்குகள், மாவட்டங்கள், ஆயர், பேராயர், தலைமை யகம் என்ற கட்டுக்கோப்பில் தலைமை (யாழ்) யகத்தில் ஏற்பட்ட சமய, கல்வி, சமூக, காலாசார செயல்பாடுகள் இப்பகுதி யிலும் பரவி ஊடுருவியது, என்பதை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
நல்லூர் உடன்படிக்கையோடு (1591) பாழ். குடாநாட்டில் போர்த்துக்கேய
- 1 ;

(முதல் ஐரோப்பிய கத்தோலிக்க) ஆட்சியின் கீழ் பிரான்சிஸ்கன் சபையினர் (1543, (60 வருடங்கள் சேவை புரிந்துள்ளனர் யேசு சபையினர் (1802), அகஸ்தீனியர் சபை, டோமினிக்கர் சபை (1606), சில சபை சாரா குருக்களும் (Secular) சமய, கல்வித் தொண்டாற்றியுள்ளனர். 16 14ஆம் ஆண்டளவில் முதலில் நல்லூரிலும் பின்பு யாழ் நகரத்திலும் பிரான்சிஸ்கன் சபை பினர் கோயிலும் ஆண்கள் பாடசாலையும் நிறுவினர்.2 யாழ். மன்னர், வன்னிநாடு ஆகிய மாவட்டங்களுக்குப் பொறுப்பா யிருந்த பிலிப் பால்டியஸ் என்பவருடைய எழுத்துக்களிலிருந்தே அன்றைய கல்வி நிலையைப் பெரும்பாலும் அறிகின்றுேம். தெல்லிப்பளையில் சுண்ணும்பாலும் கற்க ளாலும் ஆன கம்பீரமான கோயிலும் அதை அண்மித்த பாடசாலையும் இருந்துள் ளன. அக் காலகட்டத்தில் பிரான்சிஸ் சின் சபையினருக்கு 25 கோயில்களும், யேசு சபையினருக்கு 17 கோயில்களும் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்குக்குரவர் நிய மிக்கப்பட்டு, அவர் சமயமும் கல்வியும் போதிப்பவராக இருந்துள்ளார். சமயக் கல்வி கோவிலுக்குள்ளும் சமயச் சார்பற்ற கல்வி வேருெரு கட்டடத்திலும் நடைபெற் றுள்ளன. பங்குக் குருவானவர் சமய, கல்வி, கலை, கலாசார ஆசானுகவும் மக்கள் சார்பாக ஆட்சியாளரிடம் தூதுசெல்லும் பாலமாகவும் பணிபுரிந்தார்.1
ஆரம்பக் கல்வியைப் பொறுத்தளவில் (கோவிலின்) பங்குப் பள்ளிக்கூடங்களே அதைச் செய்துள்ளன. சமயமே முக்கிய மாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. தங்குமனே யுடன் (Residential) அனுதைப் பள்ளிக் கூடங்கள் இருந்திருக்கின்றன. இன்றும் இப்பகுதியில் இயங்கும் கல்வி நிலையங்களில் அணுதைகள் பராமரிப்பு ஸ்தாபனங்களைக் காண்கின்ருேம். மேலும், பால்டியஸ், ** தெல்லிப்பளையில் 1000 பள்ளிப்பிள்ளைகள் உள்ளனர். இவர்களுள் 480 பிள்ளைகள் மிகுந்த திறமைசாலிகளாயுள்ளனர். மயி லிட்டியில் ஒர் ஆசிரியரின்கீழ் 750 பிள்னை கள் உள்ளனர். ஆனல், இவை (ஒல்லாந்
4ག་ལངས་

Page 209
• = 2 3 4: * 97. 22• 5• ஒ• -3 E - e b• • • • 44) • S' 1 - 41 .' -4' 4 4 4 4 4 4 2) U ய ட ப ய 1 I 1 0
தரின் கீழ்) "டச்'' (Dutch) ஆரம்ப ப சாலைகளாக்கப்பட்டு மூன்று ஆசிரியர்கர் ''தோம்பு'' வைத்திருக்கும் தலைமை ஆ யரும் பணிபுரிகின்றனர்.'' 2 எனக் கு! பிடுகின்றார். மேலும் தாம் முன்று மாவு டங்களையும் நிர்வகிப்பதில் உள்ள இன்ல சளையும் போர்த்துக்கேய காலத்து பங்
குரவர் நேரடியாகக் கற்பித்தலில் இரு! சிறப்பையும் சுட்டிக்காட்ட அவர் தன் வில்லை. 1641 -1644 காலகாட்டத்
அச்சுவேலியில் 600 சமயப் பாடசாலை:கரு 50 சமயச்சார்பற்ற பாடசாலைகளும் தெ லிப்பழையில் 664 சமயப்பாடசாலைகள் 200 சமயச்சார்பற்ற பாடசாலைகள் இருந்துள்ளன. 2 இவற்றில் ஆண்கடு பெண்களும் - அனுமதிக்கப்பட்டுள்ளன மொழிமூலம் தமிழாகவும் பாடங்க எழுத்து, வாசிப்பு போன்றவையாக இருந்திருக்கின்றன. போர்த்துக்கேயமொ! இரண்டாவது மொழியாகவும் கற்பிக் பட்டது. பரவலாக மக்கள் இந்த மெ!
யைப் பேசினர் என்பதையும் அறிகின்றோ புத்தகங்கள் இல்லாமையால் மனம் (Memory) செய்யும் கல்வி முறையை பின்பற்றினர். கையால் தமிழில் எழு பட்ட “' நூல்களிலிருந்து வினா - வி ரீதியான கற்பித்தலே நடைபெற்ற புனித பிரான்சிஸ் சேவியரின் மரபிற்க யப் பாட்டுக்கள், பஜனைகள், இசைக்க கள் மீட்கப்படல் போன்ற செயற்பா ளில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டனர். லாந்தர் காலத்திலும் (அவர்களுடை சமயக் கோட்பாடுகளுக்கமைய ) இ கல் வி நிலை தொடர்ந்தது எனலாம்.. யச்சார்பற்ற பாடசாலைகள் பெருமள கரையோரப் பகுதிகளிலேயே காணப்ப தாகவும் வெகுசிலருக்கே இந்தக்க பெறும் வாய்ப்புக் கிட்டியதாகவும் அறி கிடக்கின்றது.!
இடைத்தரக் ( Secondary) கல்வி ை பற்றிய சில தகவல்களிலிருந்து பாடச களிலே பாடங்களாக நற்பழக்கங்க வாசிப்பு, எழுத்து, கணிதம் (Arithma! இசை, இலத்தீன் மொழி, இசைக்கருவிக

Tட இயக்குதல் (ஓர்கன் ஹார்ட் (organ harp). நம் யாழ்), வயலின் - கற்பிக்கப்பட்டன. இவை சிரி சமயச்சார்பற்ற பாடசாலைகளிலேயே கற் றிப் பிக்கப்பட்டன.2
பட்
தக் ந்த
Tழி
ம்.
யே
எல்
ஐரோப்பிய நாடுகளிலே ஏற்பட்ட சமயச்சீர்திருத்த இயக்கங்களின் விளைவாக
உயர்கல்வித்து றை (College Educat107) ப ற உத்வேகமடைந்து, யேசு சபையினர் இதில் தில் கூடிய கவனம் செலுத்துவ ரா யி ன ர். நம் மாணவ, ஆசிரிய சமூகம் கற்பதற்கு தல் ஒரிடத்தில் அமைவதே கல்லூரி (College) நம், என்று வரையறுத்து, காலத்திற்கேற்ற நம் ''கல்வி முறைமைகளை '' வகுத்தவர்கள் நம் கல்விமான்களாகத் திகழ்ந்த யேசு சபை பர். யினரே யாவர். இந்தியாவில் மிகப் புகழ் கள் வாய்ந்த ஸ் தாபனங்களுக்கு - முன்னோடி வும் யான இச்சபை, யாழ் மாவட்டத்திலே
முதல் கல்லூரியை ஸ்தாபித்தமை இப் கப் பகுதியிலும் பின்பு கல்லூரிகள் தோன்றுவ Tழி தற்கும் காரணமாயிருந்தது. அரச நிதியும்
தனியார் நிதியும் பெற்றுப் பிள்ளைகளுக்கு னம்
இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி
யவர்களும் இவர்களே. 1658 இல் ஒல்லாந் தப்தர் ஆட்சியைக் கைப்பற்றிய பொழுது டை கத்தோலிக்க சமயக்கல்விப் பணிகளில்
ன.
ஈடுபட்ட மிஷனரிமார்களுக்குப் பல இன் மை
னல்களும் இடையூறுகளும் ஏற்படலாயின.5 கவி அவ்வமயம் தெல்லிப்பழையில் 4660; மல் டுக
லாகத்தில் 322 2; மாகியபிட்டியில் 2300; எல் பாடசாலை செல்லும் கத்தோலிக்க பிள்ளை
கள் இருந்ததாக அறிகின்றோம்.2 இவ் விக் கட்டான கால கட்டத்தில்தான் கோவாத்
தியான சபைக்குருக்கள்(Oratorians of Goa) வில் கத்தோலிக்க சமயக்கல்விப் பணிகளில் ஈடு
ட, பட்டனர். இவர்களுள் யோசவ் வாஸ் ல்வி முனிவரின் தொண்டு அளப்பரியதாகும். யக் ஒல்லாந்தர் அதிகாரிகளாகியபின் குருக்களை
நாடு கடத்தினர். கோயில்கள் - பள்ளிக்
கூடங்களைத் தங்கள் பயன் பாட்டுக்குப் பப் பறிமுதல் செய் தனர்' '5 “ கோவைக்குருக் -லை கள் போர்த்துக்கேய மொழியிலும் தமிழி ள், லும் போதித்தனர். சட்டம்பியாருக்குச் c), சம்பளம் கொடுத்துப் பாடம் சொல்லிக் ளை கொடுத்தனர். ''5 -
தே சம
--- 15 -

Page 210
1
போர்த்துக்கே யக் கல்வி முறையும் கலாசாரமும் ஒல்லாந்தர் காலத்திலும் அதற்குப் பின்பும் கத்தோலிக்க சமூகத்தி னிடையே வெகுவாக வேரூன்றியது . கட்புல- செவிப்புல ஊடகத்தைக் {Audio - Visual Media) கல்வியிலும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களிலும் போர்த்துக் கேயர் மிகத்திறமையாகக் கையாண்டார் கள். குறிப்பாக, நாடக பாரம்பரியம் இவர்கள் காலத்தில் புத்துயிர் பெற்றது. கல்வின் - அங்கிலிக்கன் சபையினர் '' கடும் தூய்மையாளர் ' ' {Puritans) என்ற ரீதி யில் லலித கலைகளில் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. இந்த வகையில் கத்தோ | லிக்க மதம் ஏனைய பெளத்த, இந்துப் பாரம் பரியங்களோடு இணக்கத்தையும் இசை வையும் கண்டது. ஆலயங்களில் நடை பெறும் பூசைப்பலியும், பார்வை, கேள்வி, , மனம் ஆகியகூறுகளை ஈடுபடச் செய்யும் 6 இசை கலந்த நாடகமே.2 1530-1680 . ஆகிய காலங்கள் நாடகத்துறையில் போர் த த்துக்கேயரின் (ஸ்பெயின்) பொற்காலமா கும், 1800க்கு மேற்பட்ட நாடகங்களும் தலை சிறந்த நாடக ஆசிரியர்களும் இக் - காலத்தே அங்கு தோன்றினார்கள். இதன் தாக்கம் இங்கும் ஏற்பட்டது. யேசு சபை யினர் வரலாற்றை நாடகத்தினூடாகக் கற்பிக்கும் முறைக்கு முன்னோடிகளாவர். ''1633 இல் தெல்லிப்பழையில் புதிய ஆலய அபிஷேக விழாவில் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.''2 * விசுவாசமும் விக்கிரக ஆராதனை யும்'', ''புனித வயோ திபன் சிமியோன்''. "'ஆதாமும் ஏவா ளும்'' ஆகியன குறிப்பிட்டுள்ள பல நாட கங்களுள் சிலவாகும். பெரும்பாலும் மிஷன் பாடசாலை மாணவர்களே இந்நாடகங் 28 ளில் நடித்தனர். தெல்லிப்பளைக் கோயில் | முன்றலில் விசாலமான அரங்கமொன்று (Stage) நிர்மாணிக்கப்பட்டிருந்தது. விவி லிய நாடகங்கள் புனித நாட்களில் மக்க 6 ளுக்காக மேடையேற்றப்பட்டன. " நிலை ! யான இக் ''கோயில் மேடைகள் '' ஆங்கி லேயர் காலம் வரை தொடர்ந்து வந்துள் ! ளன. பிரபல்யமான * புது மை-நாடகங் 8 கள் >>
(Mystery - PlayS) கிறிஸ்துவின் !
- 15

இறப்பைக் குறிக்கும் '' பாஸ் காவாக '' கோயிலுக்குள்ளே ஆரம்பமாகி, ஆலய மேடைக்கும், சந்தைவெளிக்கும் சென்றன வாம்!2 'பொதுஜனவரங்கின்'' (People's heatre) வெளிப்பாடுகளை இங்கு காணக் கூடியதாகவிருக்கின்றது. கிறிஸ்துவின் பிறப் பைக் குறிக்கும் 'நத்தார்' : கிறிஸ்துவின் இறப்பைக் குறிக்கும் "பாஸ்கு'' என்பன போர்த்துக்கேயச் சொற்களாகும். நத்தா நக்குரிய '' மூவிராசாக்கள் நாடகம் ”',
• பொம்மைப்பாஸ்'' (இளவாலை மக்களால் 1978 இல் அரங்கேற்றப்பட்டது). "ஆள்பாஸ்'' (1964, 1972 இல் இளவாலை கென்றீஸ் கல்லூரி மாணவர்களால் மேடை யேற்றப்பட்டன), நத்தாரில் "கரோல்' : பாடுதல், பாஸ்காவில் 'பசாம்' வாசித்தல் ஆகியன அன்றுதொட்டு இன்றுவரை இப் பகுதிகளிலே நிகழும் கலை நிகழ்வுகளாகும். “பெரும் திரளான மக்கள் கண்டு களித்த னர்''2 போன்ற வாக்கியங்கள் பால்டிய சின் குறிப்புக்களில் அடிக்கடி வருவதைக் காணலாம். பாமர மக்கள் பிள்ளைகள் மத்தியிலே சமயம், கல்வி, வரலாறு சார்ந்த பிடயங்களைப் பதியவைப்பதற்கு நாடகம் அதிசிறந்த சாதனமாகப்பயன்பட்டிருக்கின் றது! ஞாயிறு பூசைகளில் பாடசாலை மாண பர்கள் - வினா - விடையாகப் பிரசங்கம் Dialogue - Sermon) நிகழ்த்தியதையும் அறியக்கூடியதாக உள்ளது. திரு நாள் முடிவில் "' அடுத்தாரில் '' (பலிபீடம்) ஆறுபாடகர்கள் எதிர் எதிராக நின்று புனிதர்களு டைய வரலாற்றை ப்பா டும் வாசாப்பு'', ""வசனம்'' ஆகிய கலை நிகழ் களும் நடந்தேறின.1
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளிலேயே மக்கள் எழுதிக் கற்றனர். 1577 இல் இந் பியாவின் கொச்சின் மாநிலத்தில் யேசு பைத் துறவிகளான ஜோன் கொன்சால் ஸ், ஜோன் டிவேரியா என்பவர்கள் முதல் முதலாகத் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள். இந்தச் சமயச் சார் ான வெளியீடுகளே முதல் தமிழ்ப் புத்த ங்களாகும், இவை, இந்தியாவிலிருந்து இப்பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு, சம்
} ----.

Page 211
யக் கல்விப் போதனைகளுக்குப் பயன்படு தப்பட்டன. யேசுசபைக்குரவராக கென்றி கென்றிக்ஸ் என்பவர் தமிழ் இல கண நூலையும், தமிழ்ச் சொல்லகராதியையு. வெளியிட்டார். இவ்வாறு பலர் தமிழை கற்றுப் புலமை பெற்றுக் கல்விக்குப் பெரு பங்களிப்பைச் செய்தனர். 1705 ஆ ஆண்டளவில் சந்தியோகுமையோர் - அ மானை, ஞானப்பள்ளு போன்ற இலக்கியா! கள் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுத பட்டன. மாதகலில் தைரியநாதர் அச் கம் இயங்கி பல சமய நூல்களை வெளியிட டதற்கான சான்றுகள் உள். 1 |
கோவைக் குருக்களின் செல்வாக்கு ம! கிப் போகவே 1842 ஆம் ஆண்டளவி; உரோமையின் செல்வாக்குக் கையோங்! யது . இத்தாலியரான பேராயர் பெத்தா சினி ஆயராகியமை எம் பகுதியில் ஆங்கில கல்வி பரவக் காரணமாயிருந்தது. 1892 ஆம் ஆண்டு வரை, திருமலை, மட்டு நகர் ஆ யனவும் யாழ். மாவட்டத்துடன் இணை, திருந்தாலும் ஆயர் பெத்தாசினி யாழ் மாவட்டத்திலிருந்தமையால் ஆங்கில. கல்விக்காகக் "* கத்தோலிக்க பாடசாலை. சங்கத்தை '' நிறுவினார். இவர் ஆரம்பித் பெண்பாடசாலை {Girls Seminary) பென் கல்விக்கு வித்திட்டது. உரோமன் க தோலிக்க மதத்தைச் சாராத கிறிஸ் த சபைகள் (புரட்டஸ்தாந்தினர் முதல் யோர்) ஆட் சி ய ா ள ர் க ளு டை ! ஆ த ர வு ட ன் க ல் வி த் து றை யி - முன்னேறிக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல இடர்பாடுகளுக்கிடையே வளர வேன் டிய நிலையில் பொன்சீன் ஆண்டகை யாழ் ஆயராகி, ஐரோப்பாவிலிருந்து அமல மரித் தியாக சபைக் குருக்களை (அ. ம. தி.
0. M. 1.) அழைத்தார். இவர்களோடு உள்ளூர்ப் புனித வளனார் துறவிகள் சபை யினரும் (S. S. 3.) சேர்ந்து, யாழ். (மறை மாவட்டத்திலும் காங்கேசன் (மறை மாவட்டத்திலும் கல்வித்துறைக்குப் பாரிய தொண்டாற்றினர். இவ்வாயர் உருவாக் கிய புனிதவளனார் சபையினர் கொழுப் புத்து றையைத் த ம து - நிலையமாகக்

த் கொண்டு இப்பகுதிகளில் தமிழ், ஆங்கிலம் ன கற்பிக்கும் பாடசாலைகள், " சாதனாகழ க் கம், போதனா கழகம், அச்சுத்தொழில்,
தச்சு, நெசவுத் தொழில், கொல்லன் மால், ஆசிரியர் பயிற்சிக் சுலாசாலை, அநா தர்சாலைகள் போன்ற * பல் - நோக் குப் '' படைத்த கல்வி முறைக்கு வித்திட்
டமை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் ங் ததாகும். 6 நிதியும் ஆசிரியர்களும் ப் போதாத நிலையிலும் ஆட்சியாளர்களோடு =ச சலுகைகளைப் போராடிப்பெற வேண்டிய
நிலையிலும் 1861 இல் மத்திய பாடசாலை ஆணைக்குழு யாழ். ஆண்கள், பெண்கள் செமினரிக் கல்லூரிகளுக்கு உதவி நன் கொடை வழங்கியது வரலாற்று மைல் - கல்லாகும். இதற்காகப் பொன்சீன் ஆண் டகை ஆட்சியாளருக்குப் * * பகிரங்கக் கடி தங்கள் > > எழுதியமை பிரபல்யம் வாய்ந்த தொன்றாகும்.
6
எ 66
க
5• சி.
*
தி 5
த்
1893 இல் மட்டுநகரை யேசு சபை ந் யினர் கையேற்க, (யாழ்.) காங்கேசன்
• பகுதியின் கல்வித்துறையை அமல மரித் க் தியாகிகள் சபை (0, M. I.) யினரும்
புனிதவளனார் சபையினரும் (S. S. J.) பொறுப்பேற்றனர். கென்றி யூலன் ஆய ரின் காலத்தில் (1893 - 1918) இளவாலை யில் (1877) தமிழ்ப் பாடசாலை ஆரம்ப மானது. 1904 இல் இது ஆங்கிலக் கல் லூரியாகியதும் 1910 இல் புனிதவளனார் சபைத்துறவிகள் *' ஆங்கில-சுயபாஷை ''க் கல்லூரியான புனித என் றியரசர் (கென்
றீஸ்) கல் லூரியைப் பொறுப்பேற்றனர். 7 1916 இல் அரசாங்க ஆங்கிலக் கல்லூரி
யாகி 14 இலண்டன் - கேம்பிரிச் >> பரீட்சை 5 கள் நடாத்தப்பட்டன. 3
ல்
}
ஆரம்பப் பாடசாலைகள் ஒவ்வொரு ஆலயத்திற் கருகாமையிலும் இயங்கின. ஆயர் யூலன் காலத்தில் (1918) 111 பா. சாலைகள் இருந்தனவாம். 1 இந்த மரபை யொட்டி, இன்றும், இத்தகைய பாடசாலை கள் இளவாலை, மாரீசன்கூடல், பெரிய விளான், மாகியப்பிட்டி, வலித்தூண்டல், மயிலிட்டி, ஊற ணி, பலாலி, மாதகல்
157 -

Page 212
போன்ற இடங்களில் இயங்குவதைக் காண | லாம். அளவெட்டியில் போத்துக்கேயர் காலத்தில் தற்போதய நீதி மன்ற வளவில் ஓர் ஆலயம் இருந்ததாயும், வேறொரு ஆலயம்- 1843 இல் அமைக்கப்பட்டுப் பாடசாலையும் நிறுவப்பட்டதாயும் குறிப் புக்கள் உள. 1 (இப்பாடசாலை இன்று இல்லை).
- மாதகல் சூசையப்பர் கல்லூரியை {1895) அமலமரிக் குருக்கள் ஆரம்பித்து 1917 இல் புனித வளனார் துறவிகளிடம் (S. S. J.) ஒப்படைத்தனர். இன்றும் இக் கல்லூரி அப்பகுதி மக்களுக்கு உயர்கல்வித் தொண்டாற்றி வருகின்றது.
ஆயர் பொன்சீன் காலத்தில் புனித அன்னம்மாள் பாடசாலையாக அடியெடுத்து வைத்த இளவாலைக் கன்னியர் மடம் விருட்சமாக வளர்ந்து, ஆங்கிலக் கல்லூரி யாக வளர்ந்து, விடுதியையும் அனாதர் சாலை யையும் பெற்று, 1928 இல் பெண்கள் ஆசிரிய - பயிற்சிக் கலாசாலையாக மிளிர்ந் தமை - பெண் கல்வித் துறைக்கு மிகப் பெரிய தூண்டுகோலாக அமைந்தது. யாழ்.குடாநாட்டிலிருந்து மட்டுமல்ல வன்னி, மன்னார்ப்பகுதிகளிலுள்ள பெண் களும் உயர்கல்வியும் ஆசிரியப் பயிற்சியும் பெற்றுப் பயனடைந்தனர்.
** ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ்ப் போலல்லாமல் - ஆங்கிலேயரின் கீழ் கத் தோலிக்கக் கல்வி முறை சற்றுச் சுயாதீன மாக வளரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் '' ஆங்கில மயமாக்கலில் '' புரட்டஸ்தாந்து மிஷனரிமார்கள் சிறப்புச் சலுகை பெற்றவர்களாக முன்னேற்ற மடைந்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் 2 பிற்பகுதியிலேயே கத்தோலிக்கக் கல்வி முறை இச்சபையினருடைய நிறுவனங்களு டன் நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலை ஏற்பட்
டது. 4
இக் காலப் பரப்பில் பெரும்பாலும் ஐரோப்பிய மிஷனரிமார்கள் - கல்வித் துறையை வளப்படுத்தினாலும் உள்ளூர்
பாைலா 13

குருக்கள், தொண்டர்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற அவசியம் உணரப்பட்டது. (யாழ். செமினரியில் (1892) உள்ளூர்க் குரவர்கள் உருவாக்கப்பட்டனர். இவ்வா றான எட்டுக் குருமார்களுள் இளவாலையைச் சேர்ந்த செபஸ்தியான் அந்தோனி அடி ஈளார் மிகப் பிரபல்யமடைந்த ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் பரந்த அறி வாளியாகவும் தேசிய மொழிகளில் புலமை யாளராகவும் விளங்கியதோடு மருந்து மூலிகைகள், ஓவியம், கட்டடக்கலை என்ப வற்றிலும் விற்பன்னராக விளங்கியுள்ளார். இதற்கும் முன்பு (1876) முதல் உள் ளூர்க் குருவாகப் பட்டம் பெற்றவர். மாதகலைச் சேர்ந்த சந்திரசாகர அடிகளாவர். 4 இவ் வெடுத்துக் காட்டுக்கள் இப்பகுதியின் கல் விப் பாரம்பரியத்தைக் கூறிநிற்கின்றன.
- தொடர்ந்து சுதந்திரத்திற்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்களாக இவை மிகவும் செழிப்பான கல்வித் தொண்டாற் றின. பின்பு பெரும்பாலான கல்லூரிகள், பாடசாலைகள் அரசாங்க மயமாகினதும் காலக்கிரமத்தில் "* மையமாக்கப்பட்ட ' கல்வி முறை வந்தது. இத்தகைய எல்லா மாற்றங்களுக்கும் ' ஈடு கொடுத்துக் கத் தோலிக்கக் கல்வி முறை இப்பகுதி மக் களுக்குப் பாரிய தொண்டாற்றி வரு வதைக் காணலாம்.
- கல்வி பல்கூறுபட்டது. பழக்கவழக் கங்கள், உடை, உணவு, போர் முறைகள் , பெயர்கள், சிற்பம், மொழி, கட்டடக்கலை, இசை, சமயம் ஆகியவை, போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங் களின் ஊடாகக் கத்தோலிக்க மதம் என்ற ஊடகத்தினூடு எவ்வாறு உள்வாங்கி வளம் பெற்றதென்பதைக் கண்டோம். ஐரோப் பியர் கால் பரவிய பொழுது சாதி பேதங்கள் நிலவிய சமுதாய (இன்றும்?)
அமைப்பிருந்தது.
* கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பு பதற்கும் பரஸ்பரத்தோடு பிறருடன் தொடர்பு கொள்ளவும் இங்கு நிலவும் சாதி

Page 213
யமைப்புப் பெரும் தடையாக உள்ளது என குவேரோஸ் (QuerO2) குறிப்பிடுகின் முர்.2 மிஷனரிமார்கள் கோயில் விடயங், ளில் சாதிப்பிரிவினைகளைக் கருத்தில் கொல ளவில்லை. யாவருக்கும் சமமாகத் தொண்டு புரிந்தார்கள்.2 மேலும் கத்தோலிக்க திரு சபை மறை போதகர்களாக - குருக்களாக வருவதற்கு எல்லாச் சாதியினர்களுக்கு உரிமையளிக்கின்றது. எனவே திருச்ச!ை யின் கல்விமுறை சாதி பேதங்களைத் தணி கும் சாதனமாகவும் அமைந்தது. மேலும் ஐரோப்பியரூடாக வந்த விஞ்ஞானச் சித் தனைகளின் விழிப்பும் குறிப்பாக மேலைத் தேய மருத்துவ முறைகளும் காலங்கால மாக இங்கு நிலவிய மூட நம்பிக்கைகளேட் போக்க உதவின. ஐரோப்பியர் புத்தகங்
அடிக்குறிப்புக்கள்:
1, 25 YEARS CATHOLIC PROGRE
kasar (O), M. E.
2. EDUCATION IN SRI LANKA
W. L. A. DON PETER M. A., P )
3. ST. PATRICKS COLLEGE 1850 -
College '', B. Deogupillai, Bishop.
4. Robrecht Boudens, CATHOLIC N
.1893 -س- 1796
முனிவரின் சரிதை, பர்
6. சங், விறதர், W. பேதுருப்பிள்ளை S, S, !

களை அச்சிட்டமை, கல்வி அறிவு விரிவாக் கலில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி யது. நூறு வருடங்களுக்கு முன்பு யாழ். நகரில் உருவாகிய புனிதவளஞர் அச்சகம், அதன் வெளியீடான ? பாதுகாவலன் " (வார ஏடு), முன்பொருகாலத்தில் அச்சு வேலியிவிருந்த நல்லூர் ஞானப்பிரகாசிரிய ரின் அச்சகம், யாழ், ஆசீர்வாதம் அச்சகம், கல்வித்துறையில் அபரிமிதமான தொண்டு களைப் புரிந்துள்ளன. ஞானப்பிரகாசியார், ஆசீர்வாத அச்சகங்கள் ஈழத்தமிழர்களின் அரிய சொத்தான நாட்டுக் கூத்துக்களை அழிந்து போகாமல் பதுகாத்துள்ளன. இன்னும் இவை இப்பகுதிக் கல்லூரிகளா லும் மக்களாலும் அரங்கேற்றப்படுகின் நறன.
SS. 1893 — 1918, Rev. Fr. S. Gnanapra
UNDER THE PORTUGUESE, Rev. Fr. H. D.
- 1975, The birth pangs of St. Patricks
AISSIONARES IN A BRITISH COLONY
ாவிலுப்பிள்ளை, மா. ம. தி.
9

Page 214
கலாநிதி பொ. இரகுபதி, எம். ஏ. விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
ப(1)
ஆனைவிழுந்தான் என்பது யாழ்ப்பா ணத்தில் காங்கேசன்துறைக் கல்வி வட்டா ? ரத்தில் உள்ள குறிச்சியொன்றின் பெயர். 1 பன்னாலையிலிருந்து இளவாலை செல்லும் வழியில் இளவாலை மெய்கண்டான் வித்தி யாசாலைக்கு மிக அண்மையில் இது அமைந் துள்ளது. இங்கு பிரசித்திபெற்ற பிள்ளை யார் கோவிலொன்று இருக்கின்றது. ஏறத் தாழப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ! நான் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி யில் படித்த காலத்தில் இப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றபொழுது இந்த இடம் பற்றிச் சில கதைகளைக் கேள்வியுற்றேன்.
இப்பொழுதுள்ள பெரிய கோயில் அன்று இருக்கவில்லை. பழைய சிறிய கோயி லும் பிட்டியுடன் கூடியதொரு அரசமர மும் பொங்கலிடுவோரின் சிதறிய கற்களும் ! காணப்பட்ட காட்சி நினைவிற்கு வருகின் றது. அரசமரத்தடியிலுள்ள பிட்டியின் கீழே ஓர் ஊஞ்சலில் ஏழு கிடாரம் நிறை | யத் திரவியம் இருப்பதாகவும் அதை ஒரு பூதம் காத்து வருவதாகவும் அப்பொழுது *
கூறப்பட்டது.
யாழ்ப்பாணத்து ஐதிக இளவரசியாகிய ! மாருதப்புரவல்லி தன து யானையில் இவ் | வழியாக மாவிட்டபுரம் நோக்கிச் சென்று 4 கொண்டிருந்த பொழுது அந்த யானை இந்த இடத்தில் விழுந்துவிட்டதாகவும் 1 பின்னர் இத்தலத்தின் மகிமையறிந்து மாரு 6 தப்புரவல்லி இப் பிள்ளையாரை வழிபட்...ா 6
மா 16

ஆனைவிழுந்தான்
ளென்றும் இதனால் இவ்விடம் ஆனைவிழுந் தான் எனப் பெயர்பெற்றதாகவும் கூறப் பட்டது.
இந்தக் கதைகளே பின்னர் இந்த இடத்தை ஆராய்வதற்குத் தூண்டுகோலா பிருந்தன. இரு ஆண்டுகளுக்கு முன் (1983) இங்கு தொல்லியல் மேலாய்வொன்றை நடத்திய பொழுது புதிய கோயில் கட்டப் பட்டிருந்தது. கோயிலும் சுற்றாடலும் துப் பரவாக் கப்பட்டிருந்தாலும் புதிய கட்டிட. நடவடிக்கைகளாலும் பழைய சிதைவுகள் காணப்படவில்லை. எனினும் அதிட்டவசமாக இரு முக்கிய தடயங்கள் கிடைத்தன. ஒன்று பழைய காலத்திற்குரிய கைவிரல்களினால் பள்ளமிடப்பட்ட கூரை ஓடுகளின் துண் டங்கள். மற்றையது அதே காலத்திற்குரிய தடித்த விழும்புடைய மட்பாண்டத் துண்
-ங்கள்.
கைவிரல் அடையாளமிடப்பட்ட ஓடு 5ளே கூரை ஓடுகளின் வளர்ச்சிப்போக்கில் ஆரம்ப நிலைக்குரியவை. கிறிஸ் தாப்தத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்த ஒடுகளின் பாவனை யாழ்ப்பாணத்தில் அவதானிக்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண் -ளவில் இதிலிருந்து செம்மைப்படுத்தப் சட்ட வேறொருவகை ஓடுகள் பாவனைக்கு பந்துள் ளன. எனவே, யாழ்ப்பாணத்தைப் பாறுத்தவரையில் இவ்வகை ஓடுகளின் 1ாவனை பொதுவாக கிறிஸ்தாப்தத்தின் முத ாவது ஆயிரமாண்டுகளுக்கு உரியதென [ாம்.

Page 215
தடித்த விளிம்புடைய மட்டாண்ட
வின் உபயோகம் ஏறத்தாழ கி. மு. 2
ஆம் நூற்ருண்டிலிருந்து ஆரம்பமாகின்ற கி. பி. 12 - 13 ஆம் நூற்றுண்டு வலி இதன் உபயோகம் நீடித்துள்ளது. இ வகை மட்கலங்கள் ஏறத்தாள 1500 வரு காலமாக உபயோகிக்கப்பட்டிருந்தாலு வெவ்வேறு காலங்களில் இவை வெவ்வே பிற மட்கலங்களுடன் சேர்த்தும், வெ. வேறு விதங்களாக மெருகூட்டப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளன. இதனை நுணு கமாக அவதானிப்பதன் மூலம் ஒரு குறி பிட்டவகைத் தடித் தவிளிம்பு மட்கலத்தின் ஓரிரு நூற்ருண்டுகள் முன் பின் ஞகக் காலி கணிப்பிடலாம். இந்த அவதானிப்புகளி துணையுடன் யாழ்ப்பாணத்திற்கான ம பாண்டக் கால வரன்முறையொன்றி நாம் தற்பொழுது அறிந்துள்ளோம் இதன் பயணுக யாழ்ப்பாணத்துத் தொ லியல் தலங்களில் காணப்படும் மட்பாண் வகைகளைக் கொண்டு அவ்விடங்களை பருமட்டாகக் காலக்கணிப்பிடக்கூடியதா உள்ளது.
முற்கூறிய 'தடித்த விழும்பு மட்கலி கள் கி. பி. 5 - 6 ஆம் நூற்ருண்டுக்கு மு
செல்லக்கூடியனவாயின் ப ல் வேறு
கறுப்பு - சிவப்பு மட்கலங்களுடனும் வே
புராதன செம்மட்கலங்களுடனும் றுால
டக் கலம், மினுக்கப்பட்ட செங்கல மதுச்சாடி முதலிய பிறநாட்டு மட்கலங் ளுடனும் சேர்ந்து காணப்படுவது வழக்க! ஏறத்தாழ கி. பி. 9 - 10 ஆம் நூற்ரு: டுக்குப் பின் இவை விழும்பில் கோடுக இடப்பட்ட வேருெருவகை மட்கலங்களு னும் சீன, இஸ்லாமிய சாடிகளுடனு சேர்ந்து காணப்பட்டு பின்னர் வழக்கிற தன. ஆனைவிழுந்தானில் தடித்த விழும் மட்கலங்கள் தனித்தே காணப்படுகின்றன பட்டைவிழும்புக் கலத்துண்டங்கள் அரிதாகக் கிடைத்தன. இதனையும் கைவிர 5, ഞT ஒடுகளிள் உபயோகத்தினைய இணைத்து நோக்கும் பொழுது ஆனைவிழு

ர G எனவே, ஆனைவிழுந்தானில் கிடைத்து ட தடயங்கள் இரு தகவல்களைத் தந்துள்ளன. ம் ஒன்று, அங்கு கட்டிடமொன்று இருந்த மை; று மற்றையது அது கி. பி. 6 - 10 ஆம் நூற் வ் ருண்டுக்கு உரியதாகலாம் என்பது.
க் மாருதப்புரவல்லி ஜதிகத்துடன் இவ்வி lւն -ւք சம்பந்தப்பட்டிருப்பது ஆராய்தற்குரி * யது. சோழர்களது ஆதிக்கம் இப்பகுதியில் இருந்தமை மாவிட்டபுரம் மற்றும் கசாத் *" துறை என்ற காங்கேசன்துறை குறித்து - யாழ்ப்பாண வரலாற்று ஏடுகள்? கூறும் བཞི་ செய்திகளாலும் குருநாதசுவாமி மீது இயற் றப்பட்ட பழைய பிரபந்தமாகிய இறங் * கணியவனை குருநாதர் மான்மியத்தாலும்3 * அறியப்படும். சோழர்கள் இங்கு வந்த " பொழுது இப் பகுதியூடாகத் தெருவொன் " றும் ஆனைவிழுந்தானில் வழிபாட்டுத் தல மொன்றும் இருந்திருக்கக்கூடும். சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களில்ை ' இவை பாதிக்கப்பட்டிருக்கலாம். GRST
T3, ஆனைவிழுந்தானில் பெருந்தொகையா கக் காணப்படும் இயற்கைத் தாவரமாகிய சாயவேர் மற்ருெரு குறிப்பிடத்தக்க விட யமாகும். இச் சாயவேரானது யாழ்ப்பா È) . ணத்தின் பழைய பொருளாதார அமைப்பு ধ্ৰুঠা முறையில் முக்கிய இடம் வகித்துள்ளது. இச்செடி ஆடைகளுக்குச் சாயமிடப் பயன் " பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாணம் இச் ட சாய உற்பத்திக்குப் புகழ்பெற்றதாக இருந் ம் தமையால் யாழ்ப்பாண அரசரே போர்த் ந் துக்கேயரால் "சாய ராஜா" எ ைஅழைக் கப்பட்டார் 4 போர்த்துக்கேயர், ஒல்லாந் தர் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அதிக ଶ}} வருவாய் தேடித்தந்த ஏற்றுமதிப் பொரு ளாகவும் இது விளங்கியுள்ளது.5 ஆன * விழுந்தானில் இச் சாயவேர் இயற்கைத் ம் தாவரமாகக் காணப்படுவதும் இவ்விடத் ந் திற்கு மிக அண்மையில் வேர்க்குத்திக்
-س- H61
தான் மட்கலங்கள் பருமட்டாக கி. பி. 6 - 10 ஆம் நூற்ருண்டுகளுக்குரியவை என
@f了LD。

Page 216
கடவை என்ற இடப்பெயர் இருப்பதும் இவ் வ லாற்றும் புகழ்மிக்க தொழில் செய் தோரது பரம்பரையினர் இங்கு வாழ்வதும் இப்பகுதி வரலாற்றிற்குக் குறிப்பிடத்தக்க நாட்டார் வழக்கியற் சான்றுகளாகும்.
யாழ்ப்பாணத்து வரலாற்றினை இன்று நாம் அறிந்தளவு மிகச் சுருக்கமாக இங்கு கூறுவது ஆனைவிழுந்தானை அதனுள் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்வ தற்கு உதவியாயிருக்கும். யாழ்ப்பாணத் தின் மக்கட்குடியிருப்பானது தென்னிந்திய திராவிடப் பண்பாடாகிய பெருங்கற் பண் பாட்டுடன் கி. மு. 500 அளவில் ஆரம்ப மாகின்றது. யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கும் இதிலிருந்தே ஆரம்பமாகின்றதெ னலாம். கிறிஸ்தாப்த ஆரம்பத்தில் தென் னிலங்கையிலுள்ள அநுராதபுரத்திற்கும் மகாக மைக்கும் சமதையாக ச் சமகாலத்தில் கந்தரோடை ஒரு நகரமாக இங்கு வளர்ச்சி யடைந்துவிட்டது. கந்தரோடையை மையமாகக் கொண்ட குடியிருப்பமைப் பொன்றும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது. இக்காலத்திலும் இதனையடுத்த நூற்றண்டு
ெ
அடிக்குறிப்புக்கள் :
1.
Ragupathy, P., EARLY SETTLEMENTS I SURVEY. (Ph. D. Thesis Unpublished),
2. கைலாயமலே, (பதி.) நடராசன், மயில
யாழ்ப்பானம் 1983; வையாபாடல் (பதி. ) நடராசா, க. செ. ெ யாழ்ப்பாண வைபவமாலை, (பதி, ) சபாநா கொழும்பு, 1953.
3, இறங்கணியவளை குருநாதர் மான்மியம், ( வெளியீட்டகம், மாவிட்டபுரம், 1980.
4. Queyroz., THE CONQUEST OF CEYLO
( Ed. ) 930
3. Pieris, P. E., THE KINGDOM OF JA
News Printers, 1920.
6. இரகுபதி, பொ., பெருங்கற்கால யாழ்ப்பான
夏98諡。
- 162 -

ளிலும் யாழ்ப்பாணம் பெளத்தத்தின் சல்வாக்கிற்குட்பட்டது. இலங்கையின் பளத்தமயமாக்கமே யாழ்ப்பாணத்திற்கூ ாக நடைபெற்றதாகப் பாளி இலக்கியங் ள் கூறுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப் ாணத்திற்கே பிரத்தியேகமான பெளத்த ன்னங்களும் இங்கு எழுந்தன. இவை தன்னிலங்கையில் எழுந்தவற்றில் இருந்து த்தியாசமானவையாகும். கி. பி. 10 ஆம் ாற்ருண்டையொட்டித் தே ர ன் றி ய சாழர் ஆதிக்கத்தின் பின்னர் கதிரமலை ன்ற கந்தரோடை அழிந்துபோக நல்லுT ரத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பான ரசும் பிராமணிய சமய மறுமலர்ச்சியும் |ங்கு ஏற்பட்டன.9
இலங்கையில் தற்பொழுது நிலவுகின்ற ழ்நிலை தொல்லியல் ஆய்வுச் செய்திகளை தானத்துடன் புரிந்துகொள்ளக் கூடிய ல்ல. பிறிதொரு சூழ்நிலையில் ஆனைவிழுந் ான் பற்றிய ஆய்வுகள் விரிவாகச் செய் ப்படவும் புரிந்துகொள்ளப்படவும் கூடு
மன எதிர்பார்க்கலாம்.
N JAFFNA : AN ARCHAEOLOGICAL Jniversity of Jaffna, 1983, Chapter Two.
ங்கூடலூர் பி., செட்டியார் அச்சகம்,
காழும்புத் தமிழ்ச் சங்கம், 1980 ாதன், குல, சரஸ்வதி புத்தகசாலை,
பதி.) சண்முகசுந்தரம், த, அருள்
N, Book 1, Ch. 7, F. 24, Perera, S. G.
FNAPATAM, 1645, The Ceylon Daily
னம், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை

Page 217
இ. முருகையன், B. Sc., M. A. கல்விப் பணிப்பாளர்,
முல்லைத்தீவு.
இன்றைய கல்வி உலகு விஞ்ஞானக் பெறுமானத்தையும் அதன் முக்கியத்துவக் துவத்தையும் வெ கு வாக வலியுறுத்தி வருகிறது. அக்கல்வியின் நோக் கங்களும் இலக்குகளும் காலத்துக்குக்காலம் இடத்துக்கிடம் மாறுபட்டும் வேறுபட்டும் வளர்ந்து வருகின்றன. இவற்றுக்கேற்ப, விஞ்ஞானக் கல்வியின் உள்ளடக்கமும் அப் பாடப் பயிற்சியிற் கையாளப்படும் முறை களும் நாள்தோறும் புதுமைபெற்று வரு கின்றன.
அப்படிப்பட்ட புதுமையாக்கங்கள் இன்று உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் இடம்பெறுகின்றன. ஹாவாட் பெளதிக pair Gaarst) ( Harward Physics Project ), ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள பெளதிக விஞ்ஞானப் படிப்புச் செயற்குழு (Physical Science Study Committee), ஐக்கிய இராச்சியத்திலுள்ள நஃபீல்ட் நிறுவக விஞ்ஞானக் கற்பித்தல் முன்னெறி (Nuffield oundation Science, Teaching Project), பிரான்சின் இரண்டாம் நிலைப் பள்ளிகளில் நவீன கணிதம் புருத்தப்பட் டமை போன்ற முயற்சிகள் இப்படிப்பட்ட புதுமையாக்கங்களுக்கு உதாரணங்களாகும். இவை மேற்கு நாட்டு உதாரணங்கள். அத்துடன் பிரபலமானவை.
6 : سمعت

இலங்கையில் விஞ்ஞானக்
புதுமையாக்கங்கள்
எனினும், கிழக்கு நாடுகளிலும் விஞ் ஞானக் கல்விப் புதுமையாக்கங்கள் ஆங் காங்கே இடம்பெற்று வருகின்றன. ஆப் கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா முதலாம் நாடுகளில் எல்லாம் விஞ்ஞானக் கல்வியிற் புதுமையாக்கங்களைப் புகுத்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கெ ன் யா வி லு ம் மொரிஷியசிலும் கல்வி நிபுணர்கள் இவ் வகைப் புதுமையாக்கங்களை நோக்கிச் செயற்பட்டு வருகிருர்களென நாம் அறிகி (δ(η Lib
இலங்கையிலும் இவ்வித முன்முயற் சிகள் சில இடம்பெற்றுள்ளன. இந்த முன் முயற்சிகளுக்கு யாழ்ப்பாண மாவட்டமும் ஒரு சில பங்களிப்புகளைச் செய்துள்ளது. இம்முன் முயற்சிகள் பற்றிய செய்திகள் சிலவற்றை இக்கட்டுரையில் எடுத்து நோக்
2.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆண்டை அடுத்த காலப்பகுதியிலேயே விஞ் ஞான பாடவிதானங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் சிறிது
ܝܦܝܕܝܘ 8:

Page 218
சிறிதாகத் தலையெடுக்கத் தொடங்கிற்று. கல்வியமைச்சு வட்டாரங்களில் ஆரம்பமா கிய இவ்வித முனைவுகளின் விளைவாக விஞ் ஞானங் கற்பித்தல் தொடர்பான மாநாடு கள் சில நடத்தப்பட்டன. இவற்றில், நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பிரபல பாடசாலைகளிற் படிப்பித்துக் கொண்டிருந்த விஞ்ஞான ஆசிரியர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். விஞ்ஞானப் பாடநெறியின் உள்ளடக்கத்திலும் முறைநெறிகளிலும் எவ் வித மாற்றங்களைச் செய்தல் வேண்டும் என இம்மாநாடுகள் ஆராய்ந்தன . இத்துறை யிற் சிறப்பான ஆர்வங்கொண்ட ஆசிரி யர்கள், தம் கற்பித்தல் நடைமுறையின் போது பரிசோதனைகள் செய்து கண்டறிந்த உண்மைகளும் மேற்படி மாநாடுகளில் வெளியிடப்பட்டன. இங்ஙனமாக, விஞ் ஞானக் கல்வியின் போக்கு, இலங்கையிலும் சிறிது சிறிதாக மாற்றமடையத் தொடங் கிற்று. விஞ்ஞானம் பயிலும் மாணவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்த பரீட்சைகளின் தன்மைகளும் சிறிது சிறிதாக மாறின. அதனால் அப்பரீட்சைக்குத் தோற்றவேண் டிம் மாணவர்களைப் பயிற்றும் ஆசிரியர்க ளெல்லாம் தம் கற்பித்தல் முறைகளை மாற்றவேண்டிய கடப்பாடு உடையவர்கள் அபினர்.
(தொடக்க காலத்தில், கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் அநுபவம் நிரம்பிய ஆசிரி யர்களுஞ் சேர்ந்தே இம்மாற்றங்களை வகுப் பதற்குக் காலாயினர். இவர்கள் கல்வி அமைச்சின் தலைமை அலுவலகத்திலேயே பெரும்பாலும் கடமை ஆற்றினர். பாடத் திட்டத்திலே அவ்வப்போது மாற்றங்களைச் செய்வதற்கும் அம்மாற்றங்களுக்கு இயை பான பாடப்பகுதிகளை எழுதுவதற்கும் அந்த ஆசிரியர்களே கருவியாய் இருந்தனர். அந்த ஆரம்ப கட்டத்தில் விஞ்ஞானக் கல் விப் புதுமையாக்கம் கல்வி அமைச்சிலிருந்த ஒரு சிறு நிபுணர் குழுவின் கைக்குள் அடக்கமாயிருந்தது. வேறு சொற்களிற் கூறுவதானால், அப்பொழுது பாடவிதானப் புதுமையாக்கங்கள் பெரிதும் மைய நிலைப் பட்ட ( Highly Centralised ) செயற்பாட் டின் விளைவுகளாகவே அமையலாயின.
---- 16

அவ்வாரம்ப கட்டத்தைத் தொடர்ந்து - பாடவிதான அபிவிருத்தி நிலையம் என்னும் முழுமையான நிலையமொன்று கொழும்பில் நிறுவப்பட்டது. இது 1967 இல் ஆரம்பம் மாயிற்று.
பாடவிதான அபிவிருத்தியும் கல்விச் செயற்பாட்டின் ஒரு முக்கிய கூறாகும் என்னும் விழிப்பே இந்நிலையத்தின் தோற் றத்துக்கு ஏதுவாயிற்று என்பதில் ஐயமில்லை. பாடவிதானம் என்றென்றும் மாறாமல் நிலைப்பட்டிருக்கக் கூடிய ஒன்று அன்று, இடையறாது புதுக்கி அமைக்கப்படும் தேவை பாடவிதானங்களுக்கு உண்டு. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' பாட விதானங்களின் இன்றியமையாப் பண்பு களாய் உள்ளன. அதுவும், விரைந்து மாறி வரும் நவீன உலகில், பாடவிதான அபி விருத்தியின் முக்கியத்துவம் மேலும் பல படி அதிகரித்துள்ளது. இதனை நன்கு உணர்ந்த நிலைமையின் வெளிப்பாடாகவே, கல்வி அமைச்சின் கீழ் 'பாடவிதான அபி விருத்தி நிலையம் '' தனியொரு நிறுவன மாகத் தொடங்கப்பட்டது .
பாட விதான அபிவிருத்தி நிலையம் தொடங்கப்பட்ட பின்னர் விஞ்ஞானக் கல்வி நடைமுறையில் நிகழ்ந்து வந்த மாற் றங்கள் துரிதகதியை அடைந்தன. இம் மாற்றங்கள் Lாடப் பொருளடக்கத்திலும் பாடங்களைக் கற்பிக்கும் முறையிலும் இடம் பெற்றன
- பாடப் பொருளடக்கம் முன்பு இருந் ததைவிட விசாலமாயிற்று. சிற்சில பகுதி களில் முன்னரைவிட ஆழமாகவும் விடயங் கள் அணுகப்பட்டன. பழைய முறைகளின் படி பல்கலைக்கழக நிலையிற் பயிலப்பட்ட விடயங்கள் சில, புதிய பாடவிதானத்திலே இரண்டாம் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகஞ் செய்யப்பட்டன. இவ்வித அறி முகம் மேலோட்டமானதாய் இருப்பினும் விஞ்ஞானத்தை அர்த்த நிறைவுடன் பயில் வதற்கு இது பெரிதும் உதவும். உதாரண மாக, ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்

Page 219
களின் பெயர்கள், உடகோள்களின் எண் ணிைக்கை, கோள்களின் ஒப்பீட்டளவுகள் அவற்றின் தூரங்கள் ஆகியவற்றை அறிந் திருக்க வேண்டுமென மட்டுமன்றி, கோள் களை அவதானித்து அவற்றைப் பெயர் சுட்டி அடையாளங்காணத் தெரிந்திருக்க வேண்டுமென்றும் இன்றய ஏழாம் வகுப்பு (ஆண்டு 8) மாணவன் எதிர்பார்க்கப்படு கிருன்; கணிதவியலில் வரும் தொடை (Set), தொடர்பு (relation) என்னும் விடயங் களும் இப்பொழுது கீழ் வகுப்பு மாணவர் களுக்கு அறிமுகஞ் செய்யப்படுகின்றன. ஐம்பதுகளில் நிலவிய கல்விக் கிரமத்தின் படி பல்கலைக்கழகச் சிறப்புப் பட்ட நிலையி லேதான் இவை பயிலப்பட்டன. பாடட் பொருள் விசாலிப்புக்கு இன்னும்பல உதா ரணங்களைக் கூறலாம்.
பாட விதான அபிவிருத்தியின் மற்று மோர் அம்சம் ஒன்றிணைந்த பாடம் என் னும் எண்ணக்கருவாகும். விஞ்ஞானத்தை ஆக்கும் கூறுகளாகிய இரசாயனம், பெளதி கம், தாவரவியல், விலங்கியல், தூயகணி தம், பிரயோக கணிதம் முதலான பல் வேறு இயல்களின் தனித்தன்மைகளை மாத் திரமன்றி, அவற்றிடையே உள்ள தொடர் புகளையும் அழுத்தி வலியுறுத்தும் போக்கு இந்த அணுகுமுறையில் உண்டு. இதனுள் விஞ்ஞானம் முழுமைக்கும் உரிய சிறப பான நெறிமுறைகளும் அவற்றைத் தழுவி நிற்கும் தத்துவ நோக்கும் நன்கு விளக்கப் பெறுகின்றன.
பாடப்பொருள் விசாலிப்பு, பாட ஒன் றினேப்பு என்னும் கருத்துக்களைப் போலவே சூழலுடன் அறிவை இணைவித்தல் என்னும் கருத்தும் பாடவிதான அபிவிருத்தி நட வடிக்கைகளை உந்தி நின்றது எனலாம் கல்வி பயிலும் பிள்ளை தன்னிலே தொடங் கித் தன் வீடு, குடும்பம், ஊர், நாடு, உல கம் என்னும் வரிசைப்படி தனது அறிவினை விசாலமாக்குதல் வேண்டும் என்னும் கோட் பாடு இங்கு பிள்னணியில் உள்ளயை தெளிவு, சூழலுடன் அறிவை இணைவிக்குப் நடைமுறையில், முதலாவதாக உடனடிக்

b
驴
சூழலுடனும் பின்னர் தொலைநிலச் சூழலு டனும் அறிவு இணைவிக்கப்படுகிறது. விஞ் ஞானக் கல்வியின் தொடக்க நிலையில், பிள் ளைகளுக்குக் கிட்டவுள்ள சுற்ருடலில் - வீட் டிலும் அதன் அயலிலும் - காணப்படும் பொருள்களின் வாயிலாகவே அவ் விஞ் ஞான அறிவு புகட்டப்படுதல் சிறப்பாகும். அங்கனம் புகட்டுவதற்கு, தொலை தூரத்து நாடுகளிலே தயாரித்து அனுப்பப்படும் முன் - தயார் (ready made) உபகரணங் கள் அவ்வளவு உகப்பானவை அல்ல. உள் ளூர் மூலப் பொருள்களையும் ខ្លា ទាំ ខ្សពិកាំ வேறு நோக்கங்களுக்கு உதவாதவை என்று தள்ளிக் கழிக்கப்பட்ட பண்டங்களையுங் கூடக் கையாண்டு விஞ்ஞான உபகரணங் களைத் தருணத்துக்கு ஏற்ற வகையிற் 'சரிக் 3, ... ." முடியுமானுல் அவ்வகை உபகரணங் கள் இளம்பின் அளகளின் ஆர்வத்தைத் துரண் டும் வல்லமையை உடையனவாகும். அப் படிச் சரிக்கட்டப்பட்ட அல்லது இணைக்கப் பட்ட உபகரணங்கள் இளம் பிள்ளைகளுடன் நெருக்கமான ஓர் உறவுணர்வை நிறுவிக் கொள்வதில் உடனடி வெற்றியும் பெறும் எனலாம். இவ்வித இனக்கல் (improvised) உபகரணங்கள் ஆரம்பநிலையில் விஞ்ஞானம் பயிற்றுவதற்கு உகந்தவையாகும் ஆகையி ஞலேதான், பாடவிதான அபிவிருத்தி நிலை யத்தாரின் சிந்தனையில் இணக்கல் உபகர னப் பயன்பாடு பற்றிய கருத்தோட்டம் வலுவான ஆட்சியைச் செலுத்தி வந்துள் ளது எனக் கருதலாம். இந் நிலையத்தார் வகுத்தளித்த ஆசிரியர் வழிகாட்டிகளும் இந் நிலையத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்,
எழுத்தாளர்கள் என்போர் ஆக்கி வெளி
யிட்ட விஞ்ஞான நூல்களும் மேற்படி கருத்தோட்டத்தின் தெளிவான வெளிப் பாடுகளாய் உள்ளன.
பாடவிதான அபிவிருத்தி நிலையம் மட் டுமன்றி வேறுசில நிறுவனங்களும் விஞ் ஞான உபகரணங்களை இணக்கும் துறை யிற் பணியாற்றியுள்ளன. பத்தலகெதர அரசினர் ஆசிரியர் கல்லூரியின் அருகே இயங்கிவரும் பாடசாலை விஞ்ஞான உப கரணத் தொழிற்சாலையின் பணிகள் குறிப்
16 -

Page 220
பிடத் தக்கவை, இத் தொழிற்சாலேயில், உள்ளூர்ப் பாடசாலைகளுக்கு வேண்டிய விஞ் ஞான உபகரணங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. பழுதடைந்த உபகரணங்களைத் திருத்திப் புதுக்குவதற்கு ஏற்ற சாதனங் கள் இத் தொழிற்சாலையில் உண்டு. இத் தொழிற்சாலை விஞ்ஞான உபகரணங்களைப் பேணல், பழுதுபார்த்தல் என்னும் பணிக ளுக்குப் பெரிதும் துணைநிற்கும் ஒன்றென்ப தில் ஐயமில்லே.
3.
1968 இலே வட இலங்கையில் நிறு வப்பட்ட தொண்டைமானுறு வெளிக்கள நிலேயம் விஞ்ஞானக் கல்விப் புதுமையாக்கத் துறையிற் கணிசமான பங்களிப்புச் செய்து வருகிறது. இணக்கல் உபகரணப் பயன் பாட்டு நாட்டத்தைப் பெருக்குவதிலும் ஊக்கமாக முனைந்து செயற்பட்டுள்ளது.
மாணவரிடையும் ஆசிரியரி  ைட யு ம் ஆராய்ச்சியை வளர்ப்பதனை முதல் நோக் கமாகக்கொண்டு தொடங்கப்பட்ட மேற் படி நிலையம் கிராமப் பாடசாலைகளின் நன் மைக்காக விஞ்ஞான சாதன உதவித் திட் டமொன்றை நடத்தி வருகிறது. இத் திட் டத்தின்படி நிலையத்துக்கு வரும் மாணவர் குழுக்கள் சிறுச்சிறு செய்திட்டங்களில் (projects) ஈடுபடலாம். அவர்களின் அறி வைப் பிரயோகிப்பதற்கும், உபகரணங் 52T உருவாக்குவதற்கும் அவற்றைக் கையாண்டு பரிசோதனைகள் செய்வதற்கும் நிலையத்தில் வாய்ப்புகள் உண்டு. உபகர ணங்களை உருவாக்குதல் என்னும் போது, இங்கு இணக்கல் உபகரணங்களுக்கே அதிக அழுத்தம் தரப்படுகிறது.
மேலும் இலங்கையின் வடமாகாணத் துப் பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொதுவான பரீட்சைகளே, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களில் யாழ்ப்பா னக் கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடன் இந்த நிலையம் ஏற்பாடு செய்கிறது. இப் பரீட்சைகளில் ஆழும் வகுப்புத் தொடக்
ة H66= سسه

தொடக்கம் 10 ஆ வகுப்பு வரை (ஆண்டு 7 - 1) உள்ள மாணவர்களுக்கென நடத் தப்படும் விஞ்ஞானச் செயல்முறைப் பரீட் சைகளும் அடங்கும். இப் பரீட்சைகளில், பிரதானமாக இணக்கல் உபகரணங்களே கையாளப்படுகின்றன. இதனுல் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் விஞ்ஞான உபகரணங்கஃனப் புதியனவாக இணக்கிக் கையாள்வதிற் பேரார்வம் காட்டி வருகின் றனர். சிறப்பாகக் கிராமப்புறத்து மான வர்கள் விஞ்ஞானத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கு இவ்வார்வம் பெரிதும் உதவுகிறது.
அத்துடன், உ ப க ர ன இணக்கல் தொடர்பான பாசறைகளையும் ( Camps ) தொண்டைமானுறு வெளிக்கள நிலையம் நடத்தியுள்ளது. 1974 ஆம் ஆண்டு ஏப்பி ால் மாதம் 26, 27, 28, 29 ஆம் தேதி களில் நடைபெற்ற இணக்கல் உபகரணப் பாசறையில் 56 ஆசிரியர்கள் பங்குபற்றி னர். அதே ஆண்டு மே மாதம் 24, 28, 26, 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற பாசறையில் 40 ஆசிரியர்கள் பங்குபற்றினர். இப்பாசறைகளில் மூன்று வகையான பயிற் சிகள் நடைபெற்றன. முதல் வகைப் பயிற் சியில், உபகரணங்கள் புதியவனவாக விதானிக்கப்படவில்லை. ஏற்கனவே விதானிக் 5. Lull ( Designed 2 Lisp 600Tril 537, உள்ளூர் மூலப்பொருள்களைக் கையாண்டு செய்து நிறைவேற்றும் முயற்சி இடம்பெற் றது, இரண்டாவது வகைப் பயிற்சியில், ஏற்கனவே வழக்கிலுள்ள உபகரணங்கள் விமரிசன நோக்குடன் பரிசீலனை செய்யப் பட்டன; அவற்றை மேலுஞ் சிறப்பாக இயங்குமாறு செய்யக்கூடிய திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன மூன்ருவது வகைப் பயிற்சியில், முற்றிலும் புதிய உபகரணங்கள் திட்டமிட்டுச் செய்யப்பட்டன. அவற்றை விதானிப்பதும் ஆக்குவதுமாகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உபகரணங் கள் வழமையான உபகரணங்களுக்குப் திலீடாக அமையும் இயல்பினைப் பெற்றி நந்தன.

Page 221
அல்லாமலும், மேற்படி பாசறைகளி விதானிக்கப்பட்ட உபகரணங்களைப் glu மாக்கும் முயற்சியிலும் தொண்டைமான வெளிக்கள நிலையம் ஈடுபடலாயிற்று. இத6 பொருட்டு, இணக்கல் உபகரணக் கை காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன. இ கண்காட்சிகளைப் பெருந்தொகையானே பார்த்துப் பயனடைந்தனர். ஏறத்தா, 16,000 ஆசிரியர்களும் மாணவர்களு இவற்றைப் பார்வையிட்டனர் என மதி
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாருக சர்வதேச மட்டத்திே கல்வி இயல் அறிஞர்களாலும் யுனெஸ்கே நிபுணர்களாலும் தொடக்கி வைக்கப்பட்ட விஞ்ஞானக் கல்விப் புதுமையாக்கங்கள் உள்நாட்டு மட்டங்களிலும் மாகாண ம டங்களிலும் மட்டுமன்றிக் கிராமிய மட டங்களிலும் பரவி வருவது மனங்கொ6 ளத்தக்கது. இத்துறையில் வட இலங்ை யின் முன் முயற்சிகளும் அவதானிக்க தக்கன.
4.
இலங்கையின் பல பாகங்களிலும் இட பெற்று வந்துள்ள விஞ்ஞானக் கல்வி புதுமையாக்கங்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளும் இன்றைய காலகட்டத்தில் எழுவது இயல்பானதே. நமது பாடசா? களில் நிகழவேண்டிய கற்றல் = கற்பித்த6 நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ப6 தோன்றியுள்ளன. உண்ணுவிரதங்கள், ஊ வலங்கள், ஹர்த்தால்கள் காரணமாக பள்ளிக்கூடங்கள் நடைபெறும் மொத் நாட்களின் எண்ணிக்கையே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நிமிது மாணவர்: களின் பொதுவான கல்வி நிலே மிகவும் க டு  ைம ய ர க ப் பாதிக்கப்பட்டுள்ளது இதனுல் விஞ்ஞானக் கல்வியின் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளமை នៅវិag.
விஞ்ஞானக் கல்வியைப் பொறுத் வரை சிறப்பான இரு பெரும் இடைஞ்
- }

சல்களே நாம் எதிர்நோக்க வேண்டியோ ராக உள்ளோம். ஒன்று, இன்றைய இலங் கையின் தாராள இறக்குமதிக் கொள்கை யின் பக்கவிளைவாக உள்ளது; மற்றையது, நாட்டிலிருந்து பெருந் தொகையில் விஞ் ஞான ஆசிரியர்கள் வெளியேறியதால் நேர்ந்துள்ளது.
தாராள இறக்குமதி காரணமாக, இணக்கல் உபகரணப் பயன்பாட்டிலுள்ள ஆர்வம் குன்றிவிட்டது. பெருந்தொகை யில் இங்குவந்து குவியும் ஆடம்பர நுகர்ச் சிப் பண்டங்களுக்கிடையே இணக்கல் உப கரணங்களின் மவுசு குறைந்துவிட்டது எனலாம். இதனல், அவ்வகை உபகரணங் களில் கல்வி இயற் பெறுமானமும் புறக் கணிப்புக்கு உள்ளாகிறது. ஆகையால் நம்மிடையே தொடக்கப்பட்ட விஞ்ஞானக் கல்விப் புதுமையாக்கங்களின் முதன்மை யானதோர் அம்சம் தொடர்ச்சி குன்றி ஆதரவற்றுத் தேய்ந்துபோய்விடும் ஆபத்து உண்டு. இந்த ஆபத்து, நமது நாட்டினது தாராள இறக்குமதிக் கொள்கையின் அல்லது திறந்த பெருளாதாரக் கொள் கையின் பக்க விளைவுகளில் ஒன்ருகும்.
மற்றைய இடைஞ்சல் ஆசிரியர் பற் ருக்குறை. மேலே நாம் காட்டிய விஞ்ஞா னக் கல்விப் புதுமையாக்கங்களைத் தொடங் கியும் அவற்றில் ஈடுபட்டும் ஆர்வம் காட் டியும் பழக்கப்பட்ட ஆசிரியர்கள், எழுபது களில் எமது பாடசாலைகளிற் சுறுசுறுப் போடு செயற்பட்டனர். அவர்களிற் பலர் பிரபல விஞ்ஞான ஆசிரியர்களாகத் திகழ்ந் தனர். புகழ்பெற்ற அந்த ஆசிரியர்களிற் பெரும்பாலாஞேர் இன்று எம் மத்தியில் இல்லை. அவர்கள் பொருளியல் ஏதுக்க ளால் உந்தப்பட்டு வெளி நாடுகளில் வருவாய் கூடிய வேலைகளை நாடிச் சென்று 砷、一fr宁5命。
இத்தகைய சூழ்நிலைகளில் இங்கு இடம்பெற்ற விஞ்ஞானக் கல்விப் புதுமை பாக்கங்களின் வருங்காலம் பெரியதொரு கேள்விக் குறியுடனே தான் மேவேரங்கி நிற்கிறது.
|{' -

Page 222
(Lp. 36u 7 ffon, B. Sc, Dip, in Ed,
அதிபர் வீமன்காமம் பழ. வி.
தமிழாசிரிய
காங்கேசன்
சிற்பவை ஆற்று, கசடறக் கற்று, கற்றவாங் கொழுகுதல் மாணவனின் தலை யாய கடமை மட்டுமன்று. நல்லாசிரிய னது கடமையும் இதுவேயாகும். கற்பவை கற்பிக்கவும் கசடறக் கற்பிக்கவும் எழுந் தவையே ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், மாணவனது உளவியல் தேவைகளை அனு சரித்து, மாணவனை மையமாக வைத்தே கல்விமுறை அணுகப்படவேண்டும் என்று இன்றைய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் முனைந்து நிற்கின்றன. 19 ஆம் நூற்ருண்டி லும் 20 ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் பாடத்தை மையமாகக்கொண்டே பாட சாலைகள் இயங்கின. ஆசிரிய பயிற்சிக் கலா சாலைகளும் அதற்கேற்ப ஆசிரியர்களைத் தயாரித்தளித்தன. 19 ஆம் நூற்றண்டிலே மதம் பரப்பும் நோக்குடன் வந்த திருச் சபையாரின் கைகளிலேயே கல்வி இருந்த படியால் மதபோதனை முக்கிய இடம் வகித் 亭孚。
1834 ஆம் ஆண்டின் இலங்கை அல் மனுக்கின்படி வடமாகாணத்தில் 239
சைவத் தமிழ்ப்பாடசாலைகளும் 24 ருேமன்
கத்தோவிக்கப் பாடசாலைகளும் 160 கிறிஸ்
தவப் பாடசாலைகளும் இருந்தன என்று
அறியப்படுகிறது. கிறிஸ்தவ, கத்தோலிக் கப் பாடசாலைகளில் வெளிநாடுகளில் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். இவர் களே மத போதகர்களாகவும் இருந்தனர்.
بہت مصیب۔

பயிற்சிப் பின்னணியில் ாதுறைக் கல்வி வட்டாரம்
சைவப் பாடசாலைகளில் கற்பிப்போர் நவீன மு  ைற யி ல் பயிற்றப்படாதவர்களாகக் காணப்பட்டார்கள். தத்தம் ஆசிரியரின் பாணியிலேயே இவர்கள் கற்பித்துவந்தார் கள். மதமாற்றம் பெற்ற உள்ளூரவர்களின் எண்ணிக்கை கூடிவந்தது. கிறிஸ்தவ, கத் தோலிக்கப் பாடசாலைகளிலும் பயிற்றப் பட்ட உள்ளூர் ஆசிரியரின் தேவை உணரப் -ill-gil.
வட்டுக்கோட்டையில் அமெரிக்கன் திருச்சபையினரால் தாபித்து நடத்தப் பட்டுவந்த சர்வ சாஸ்திரக் கலாசாலையில் இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 1845 gth -gaổTLạ_ả) THE NORMAL, SCHOOL என்ற நியமப் பாடசாலைப் பகுதி ஆரம் பிக்கப்பட்டது.2 இப்பாடசாலையின் கலைத் திட்டம் ஆசிரியத் தொழிலை மேற்கொள் வோருக்கும் மதபோதனையில் ஈடுபடு வோருக்கும் தமிழ் மொழியில் போதனை நடத்தக்கூடியதாக அமைக்கப்பட்டிருந் தது. தோம்சன் - அண்டேர்சன் ஆணைக் குழுவின் விதப்புரையின் பேரால் சாஸ் திரக் கலாசாலை 1855 இல் மூடப்பட்ட போது ஆசிரியர் பயிற்சிப் பகுதியும் மூடப் பட்டது. ஆனூல் 1859 இல் வண. M. D. சான்டர்ஸ் அவர்களின் தலைமையில் மீண்டும் புத்துயிர் பெற்றது. வட்டுக் கோட்டையில் சர்வ சாஸ்திரக் கலாசாலை இருந்த இடத்தில் யாழ்ப்பாணக் கல்லூா ரியை நிறுவ அமெரிக்கன் திருச்சபையார்
●

Page 223
திட்டமிட்டனர். பயிற்சிக் கலாசாலையை எங்கு கொண்டு செல்வது என்ற பிரச்சினை எழுந்தது. காங்கேசன்துறை வட்டாரத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழைக் கிராமமே அமெரிக்கன் திருச்சபையினர் முதன் முதலா கத் தமது கல்வித்தொண்டை ஆரம்பித்த இடமாக இருந்தமையாலும் இக்கிராமத் தின் சூழலில் ஏராளமான கிறிஸ்தவப் பாட சாலைகள் இருந்தமையாலும் கல்வித் தாக முள்ள தெல்லிப்பழையே உகந்த இமெனக்கருதி ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையை 1871 இல் தெல்லிப்பழைக்கு இடம் மாற்றினர். இதனை அடுத்து மக எளிருக்கான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பொன்றை உடுவிலில் அமைத்துக்கொண்ட னர். சேர்ச் மிசனறிச் சபையினர் கோப் பாயில் ஆண், பெண் இருபாலாருக்குமான தோர் பயிற்சிக் கலாசாலையையும் வெஸ் வியன் திருச்சபையினர் கொட்டடியில் ஆண் களுக்கும், வேம்படியில் 1837 இல் பெண் களுக்கும் என இரு பயிற்சிக் கலாசாலை களையும் நிறுவியிருந்தனர். 1881 இல் கத் தோலிக்கத் திருச்சபையினர் ஆண்களுக் கான பயிற்சிக் கலாசாலை யொன்றைக் கொழும்புத்துறையிலும் பெண்களுக்கான பிரிவொன்றினே யாழ் திருக்குடும்பக் கன்னி யர் மடத்திலும் நிறுவியிருந்தனர். இப் பயிற்சிக் கலாசாலைகள் ஒவ்வொன்றுடனும் அனுதைகள் பாடசாலையொன்று அல்லது கைத்தொழிற் பாடசாலையொன்று அல்லது இவையிரண்டும் காணப்பட்டன. தெல்லிட்
பழையில் நடைபெற்றுவந்த ஆசிரியர் பயிர்
சிக் கலாசாலையில் 1878 இல் கைக்தொழிற பிரிவொன்றையும் ஆரம்பித்தனர். இலங்கை அரசு 1970 களில் கலைத்திட்டத்தில் புகு திய தொழில்முன்னிலைப் பாடநெறியினை யொத்த கல்விநெறியை மேற்படி பயிற்சி கலாசாலையில் சுமார் ஒரு நூற்ருண்டு கால
திற்கு முன்பே நடைமுறைப்படுத்திய!ை
குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சிக்கா 6
பாடங்களுடன் அச்சடித்தல், புத் தக கட்டுதல் போன்ற தொழிற் பாடங்களு கற்பிக்கப்பட்டன. 1859 இல் hi :-G
கோட்டையில் தோன்றி 1871 இல் தெ விப்பழையில் குடிபுகுந்த இப் பயிற்சிக் கவி

சாலை தனது வெள்ளிவிழாவை 1884 இல் கொண்டாடியது. மகாதேசாதிபதி சேர். ஆதர் கோடன் அவர்கள் இவ்விழாவிற்கு வருகைதந்து இங்கு இயங்கிவந்த கைத் தொழிற் பகுதிபற்றிப் பாராட்டியது மட்டுமல்லாது இத்துறையில் சிறந்துவிளங் கிய சி. கே. யேசுதாசன் என்பவரை அமெ ரிக்காவில் உள்ள கைத்தொழிற் பாடசாலை யொன்றில் உயர்கல்வி பெறப் புலமைப் பரிசினையும் வழங்கியிருந்தார். இக்கால கட்டத்தில் பாலியர்நேசன்" என்ற சிறுவர் சஞ்சிகையொன்றும் இப் பயிற்சிப்பாட சாலையால் வெளியிடப்பட்டுவந்தது.
அமெரிக்கன் திருச்சபை போல ஏனேய திருச்சபையினருந் தத்தம் பயிற்சிக் கலா சாலைகள் மூலம் தத்தமது பாடசாலைகளுக்கு வேண்டிய ஆசிரியர்களையும் சுயமொழியில் மதம் பரப்பும் பிரசங்கிமார்களையும் உரு வாக்கினர். திருச்சபைகளின் உதவி மட்டு மல்லாது இப் பயிற்சிக் கலாசாலைகளுக்கு அரசின் உதவியும் கிடைத்தது. சைவத் தமிழ்ப் பாடசாலைகள் நலிவடைந்து வந் தன. 1850 முதல் 1870 வரை அநேக சைவப் பாடசாலைகள் மூடப்பட்டன. பல பாடசாலைகள் திருச்சபைகளிடம் ஒப்படைக் கப்பட்டன. மேலும் சில பாடசாலைகள் வீட்டுத்திண்ணைகளில் ஒதுங்கிக்கொண்டன.
கிறிஸ்தவ சமயக் குழுக்களின் ஆதிக் சத்திற்கெதிராகத் தெற்கே அநகாரிக தர்ம பாலா தலைமையிலும் வடக்கே நாவலர் பெருமானின் தலைமையிலும் பெளத்த, இந்துமத மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன் றின. ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ பாட சாலையில் பதிஞன்கு ஆண்டுகள் கல்வி கற் றமையால் சமயக் குழுவினரின் அமைப்பு, பிரசார முறைகள் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தார். படிக்கும்போதே சைவர் களின் நிலைகண்டு வேதனையுற்ருர், முக்கிய மானதோர் திட்டம் அவருள்ளத்தில் உருவா கியது. அதுவே ஐந்தாண்டுத் திட்டம்,
ஆரோக்கியம், ஒழுக்கம், விவேகம் முதலியன அமைந்த பிள்ளைகளைப் பரீட்சை
| 6.9

Page 224
மூலம் தெரிந்தெடுத்து ஐந்தாண்டு காலம் ஊண், உடை யாவும் வழங்கி, கற்பவை கற்பித்து ஆண்டுதோறும் இருபதின்மரை வெளிப்படுத்துவதே அத்திட்டம். வெளியே றும் இருபதின்மரின் ஒரு பகுதியினர் கற்று வல்ல உபாத்தியாயர்களாயிருப்பர். மற் ருெரு பகுதியினர் சைவப் போதகராயிருப் பர், ஊர்தோறும் தோன்றும் சைவப் பள்ளி களுக்கு உபாத்தியா பர்கள் அனுப்பப்படு வார்கள். போதகர்கள் கோயில்களின் சார் பில் போதனை சேய்துகொண்டிருப்பார்கள்.4
குறித்த ஐந்தாண்டுத் திட்டம் பயன்படு தற்கு 23 வயது தொடக்கம் நாவலர்பெரு மான் உழைத்த உழைப்பே நாவலர் சரித் ரமாகியது. நாவலரது கற்றுவல்ல ஆசிரியர் பரம்பரையில் உருவாகியவர்கள்தான் நட மாடும் பல்கலைக் கழகங்களாகத் திகழ்ந்த வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, காசிவாசி செந்திநாதையர், இணுவில் நடரா சையர் ஆகியோராவார். நாவலர் காலத் தில் மீண்டும் பல சைவப் பாடசாலைகள் இதன் காரணமாக முளைகொண்டன.
நாவவர் 1879 இல் மறைந்தார். நாவலர் உபாத்தியாயர்களுக்குக் கொடுத்த கற்றுவல்ல என்ற அடையை எடுத்துவிட்டு அந்த இடத்துக்குப் பயிற்றப்பட்ட தராதரப் பத்திரமுள்ள என்ற அடையைச் சேர்க்கத் தக்க வகையில் பாதிரிமார் அரசியலதிகா ரத்துடன் பாடத்திட்டத்தை அமைத்தார் கள். தராதரப்பத்திர ஆசிரியர்களை அச்சுப் போட்டு வெளிப்படுத்தும் பொறுப்பும் பாதி ரிமார் கையிலானது.8 கிறிஸ்தவ பாதிரி மார்களால் நடத்தப்பட்ட பயிற்சிக் கலா சாலை ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்க ளாக வரமுடிந்தது. கற்றுவல்ல ஆசிரியர்க ளெல்லாம் கற்றும் கல்லாதோராணுர், சைவ ஆசிரியர்களின் எண்ணிக்கையில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது. முளைகொண்ட சைவப் பாடசாலைகள் ஸ்தம்பிதமடைந்தன. வண் ணுர்பண்ணையில் நாவலரால் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையிற் கூட மதம் மாறிய கிறித்தவர் ஒருவரே தலைமை ஆசி ரியராகக் கடமையாற்ற வேண்டிய நிலை
s
- 70

ஏற்பட்டது. மறுத்தால் உதவிநன்கொடை பெறமுடியாது. இந்நிலை 20 ஆம் நூற்றண் டின் முற்பகுதிவரை நீடித்தது.
சைவ ஆசிரியர்களைப் பயிற்றி மீந்தி ருந்த சைவப் பாடசாலைகளையாவது காப் பாற்றிக்கொள்ள ஒரு பயிற்சிக் கலாசாலை இல்லாமையைக் கண்டு வருந்திய பெரியார் ஒருவர் காரைநகரில் இருந்தார். நாவலர் பாணியில் கற்று வல்ல ஆசிரியரை உரு வாக்குவதில் தம் வாழ்நாளை யும் சொத்துக் களையும் அர்ப்பணித்த பெரியார் இவரா நல் மாணவர்களை ஊரெல்லாம் தேடிப்பிடித்து நல்ல சைவ ஆசிரியர்களே உருவாக்குவதனையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார். இவரே காரைநகர் தந்த சைவத் தமிழறிஞன் அறிஞர் அருணுசல மாவர். இவர் நாவலர் பாடசாலையில் எட் டாம் வகுப்பு வரையில் சித்தியடைந்த பின் னர் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டுமென்ற ஆர்வத்தால் தெல்லிப் பழையில் அமெரிக்க மிசனுல் நடத்தப் பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து படித்தார். முதலாம் வருடம் முடிந்தது. இறுதியாண்டும் வந்தது. மதம் மாறவேண்டும் என்ற நெருக்குவாரம் ஏற் பட்டது. சாக்குப் போக்குச் சொல்லிக் காலத்தைக் கடத்தி வந்தார். இறுதிப் பரீட் சையும் வந்தது. மதம் மாருவிடின் பரீட்சை எடுக்க விடமுடியாது என அறிவிக்கப்பட் டது, பரீட்சை முடிவடைந்ததும் ஞானஸ் நானம் பெறுவதாகக் கூறிப் பரீட்சையை யும் எழுதிமுடித்தார்.
பரீட்சை முடிந்த அன்றிரவு விடுதியில் படுத்திருந்தார். நித்திராதேவி அவரை அரவணைக்க மறுத்துவிட்டாள். நெடுநேரம் சிந்தித்தார். ஒரு முடிவிற்கு வந்தார். சக மாணவர் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர். தம் பெட்டியை எடுத்துக்கொண்டார். விடிவதற்கு முன் காரைநகர் சென்றடைந் தார். பரீட்சையில் சித்தியடைந்தார். ஞானஸ்நானம் பெருமையால் கற்பிக்க இடம் கொடுபடவில்லை. சித்திபெற்ற சான் றிதழும் கிடைக்கவில்லை, தம்மைப் போல
ബ

Page 225
எத்தனை சைவ மாணவர்கள் திரிசங்கு சுவர்க்க நிலையில் இருப்பார்கள் என எண்ணி யெண் ணி ஏங்கினார். சேர் ஏ. கனகசபை இதுபற்றி அரசினருக்கு இடித்துரைத்தார் பின்னர் தகுதிப் பத்திரம் கிடைத்தது சிலந்தி வலையில் சிக்குறும் ஈக்கள் போல தவித்த சைவ ஆசிரியர்களைக் காப்பாற்ற சங்கற்பம் பூண்டார். சைவ ஆசிரியர்
கேளப் பயிற்றுவிக்க ஓர் ஆசிரியர் கலாசா லையை நிறுவித்தரும்படி பல பெரியார்கள் மூலம் அரசை வேண்டிநின்றார். பலன் கிட் டவில்லை. இதைக் கண்டு வேதனையுற்ற அருணாசலம் நாமே நமக்கென ஓர் பயிற் சிக் கலாசாலையை ஏன் நிறுவிக் கொள்ளக் சுகூடாதெனக் கருதினர்.- காரைநகரில் இத்தகையதோர் பயிற்சிக் கலாசாலையை நிறுவ முற்பட்டார். கைகூடவில்லை. உகற் ததோரிடத்தைத் தேடியலைந்தார். சைவ மணமும் தமிழ் மணமும் பரவி நிற்குப் சரித்திரப்பிரசித்தி வாய்ந்த கீரிமலையே தகுந்த இடமெனத் தெரிவு செய்தார் சீரிமலைச் சிவன்கோவிலின் மேற்குப்புற தேயு ள்ள கிருஷ்ணபிள்ளை மடத்திற்கு வடபால் அமைந்ததோர் வீட்டில் தமது பயிற்சிக் கலாசாலையை அமைத்தார் வடமொழி, தென்மொழி வல்ல பேரற ஞர் மாதகல் பிரம்மஸ்ரீ ஏரம்பையர் அவர் களே அக்காலத்தில் அவ் வீட்டில் வாழ்ந்தவராவர். இப் பயிற்சிக் கலாசா லைக்கு நிதி கோரும் வேண்டுகோட் கடி தம் பின்வருமாறு அமைந்திருந்தது:
"' ஆசிரியர் பயிற்சிக்கான நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்தாலும் திருச். பைகளினால் நடத்தப்படும் பயிற்சிக்கலா சாலைகளின் கதவு இந்துக்களுக்கு இறுக்கி மூடப்பட்டிருக்கின்றது. இந்த அநீதியான நிலையை உணர்ந்து இந்துப் பெரியார்கள் சிலர் இந்து ஆசிரியர் பயிற்சிப் பாடசாடி யொன்றை நிறுவும் நோக்குடன் கூடிக் கூட்டத்தின் முடிவின்படி கீரிமலையில் பயி, சிப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட டுள்ளது. இக் கூட்டத்தில் பலம்வாய்ந், தோர் செயற்குழுவும் தெரிவு செய்யப்ப டுள்ளது. இச் செயற்குழுவில் சட்டசபை

| உறுப்பினர் கௌரவ அ. கனகசபை தல
வராகவும், பிரசித்த நொத்தாரிசு திரு. ரி. எஸ். துரையப்பா, செயலாளராகவும், திரு. எஸ். விஸ்வப்பா பொருளாளராக
வும் கடமையாற்றுகின்றனர்.. பாடசாலை ந் யின் முகாமையாளராகச் சட்டத்தரணி சு. * இராசரத்தினம் அவர்களைச் செயற்குழு நிய 5 மித்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக
அநுபவமும் ஆற்றலும் மிக்க திரு. கே. இளையதம்பி அவர்கள் நியமிக்கப்பட்டுள் ளார். தங்களிடமிருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின் றன . * ' 6
"
இப் பயிற்சிக் கலாசாலையைப் பதிவு ) செய்து கொள்வதற்குத் திருப்திப்படுத்தமுடி யாத கடும் நிபந்தனைகளைக் கல்வித் திணைக்க ளம் விதித்தது. இதனால் இது இருவருட - காலத்திற்குள்ளே தன் ஆயுளை முடித்துக் கொண்டது. இப் பயிற்சிக் கலாசாலையை அருணாசலம் - வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலைக்கு எடுத்துச்சென்றார். வித்தியா திகாரி இவான்சும் வித்தியாதரிசி திரு. பொன்னையா அவர்களும் இப் பயிற்சிக்கலா சாலையைப் பார்வையிட்ட பின்பு இடவசதி போதாதென்று மேலிடத்தாருக்கு அறிவித் தனர். இங்கும் அங்கீகாரம் மறுக்கப்பட் டது. கனவிலும் நனவிலும் பயிற்சிக் கலா சாலையின் எண்ணமே இவரிடம் இருந்தமை யால் மனச்சோர்வடையாது சேர் பொன். இராமநாதன், சேர் அ. கனகசபை ஆகி யோரின் பரிந்துரையுடன் ஆசிரியர் பயிற் சிக் கலாசாலையொன்றைக் குடாநாட்டில் நிறுவித்தரும்படி அரசிடம் கோரிநின்றார். இதன் பயனாகவே கோப்பாயில் சேர்ச் 1.மிசன் சபையினால் நடத்தப்பட்டு வந்த பயிற்சிக் கலாசாலையில் ஐக்கிய பயிற்சிக் கலாசாலையொன்று 1916 ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்டது. தெல்லிப்பழை அமெரிக்கன் சபையாரின் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
யும் கோப்பாய்க்கு இடம்மாறியது. கத் ற் தோலிக்கர் தவிர்ந்த ஏனைய கிறிஸ் தவ
பிரிவுகளும் சைவர்களும் சேர்ந்து அமைத்த த ஒரு சபையை நிறுவி இந்த ஐக்கியபயிற்
சிக் கலாசாலையை நடத்திவந்தனர். ப காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொட்ட
-!
- 171ாய

Page 226
டியை வசிப்பிடமாகவும் கொண்ட. பட திரு. வை. ஆறுமுகம்பிள்ளை அவர்களின் யி. உதவியோடு சைவ மாணவர்களுக்குப் மா பயிற்சிக் கல்லூரிக்கு வெளியே இலவச .ெ உறையுள் அமைத்து உண்டியும் கொடுக்க மி ஏற்பாடு செய்திருந்தார் அருணாசலம்.7
த
ஐக்கிய பயிற்சிக் கலாசாலையும் சைவர் களைத் திருப்தி செய்யவில்லை. சைவப் பெரி பா யார்கள் மீண்டும் அரசிடம் அரசாங்க பயிற்சிக் கலாசாலையொன்றை - நிறுவித் தரும்படி கோரிக்கை விடுத்தனர். ஐக்கிய பயிற்சிக் கலாசாலை மூடப்பட்டது. கோப் பாய்க்கு அண்மையில் சேர் பொன். இராம நா தன் அவர்களால் உபகரிக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 19 23 முதல் அரசாங்க பயிற்சிக் கலாசாலை ஆரம்பிக்கப் 5 1.பட்டது. தெல்லிப்பழைப் பயிற்சிக் கலா சாலை மீண்டும் தெல்லிப்பழைக்கு இடம் மாறியது. 1932 வரை பல நூற்றுக்கணக் கான ஆசிரியர்களை உருவாக்கிவந்தது; இதன்பின்னர் சாவகச்சேரிக்கு இடம்மாறி 11து .
5)
காரைநகர் அருணாசலத்தின் தொண்டு களில் உதவி புரிந்த சேர். பொன். இராம நாதன் சைவப் பெண் ஆசிரியர்கள் இல் லாத குறையை நீக்க மகளிருக்கான ஆசி ரியர் பயிற்சிக் கலாசாலையொன்றை 1926 இல் இராமநாதன் வளாகத்தில் ஆரம்பித் தார். அநாதைகள் விடுதியும் சாதனா பாடசாலையும் பயிற்சிக் கலாசாலையின் பக் கத்தே அமைத்திருந்தார். இதன் முதலதி பராகப் பயிற்றப்பட்ட முதலாந்தர் தமிழ் ஆசிரியமணியான திரு. கே. எம். விஸ்வ லிங்கம் கடமையாற்றினர் 8
அருணாசலம் அவர்களின் முயற்சியினால் 1916 முதல் சைவ ஆசிரியர்கள் உதய மானார்கள். இதனால் பல சைவப் பாட சாலைகள் முளைகொண்டன. திரு. அருணா சலம் வித்தியாபகுதியினரோடு தொடர்பு படும்காலத்தில் தமிழை இங்கிலிசுப் படுத் தியும் இங்கிலிசைத் தமிழ்ப்படுத்தியும் உட்கரிக்கும் தொண்டு புரிந்தவர் திரு, சு. இராசரத்தினம், நாவலரால் விதைக்கப்

ட்ட கற்றுவல்ல ஆசிரியர் என்ற விதை னை அருணாசலம் அவர்கள் 1920 இல் றையும்வரை பாதுகாத்து முளைவளரச் சய்தார். முளைகொண்ட பயிரை உர ட்டு விளைவுசெய்யத்திடம் கொண்டார் "ராசரத்தினம். இதன் பயனால் உருவாகி தே சைவவித்தியாவிருத்திச் சங்கமும் இச் ங்கத்தினால் நாடுபூராவும் நிறுவப்பட்ட Tடசாலைகளுமாகும். புதிய கோப்பாய் அரசினர் பயிற்சிக் கலாசாலை இவரது பாட ாலைகளுக்கு வேண்டிய ஆசிரியர் களைத் யாரித்தளித்த து. எவ்வளவு பெருக்கியும் செவவித்தியாவிருத்திச் சங்கத்தின் வேகத் ற்குச் சைவாசிரியர்தொகை போதாமலே இருந்தது. 1924 முதல் அடுத்த ஏழு ஆண்டுகள் சட்டசபை உறுப்பி ன ராகத் கேழ்ந்த இராசரத்தினம் அவர்கள் தம் ஆளுமைத்திறனால் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்குத் தெரிவாகும் சைவ ஆசிரி பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தார். 19 26 மு கல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகும் மாணவரது எண்ணிக்கை நாற்பதிலிருந்து எழுபத்தைந் தாக உயர்ந்தது. 1928 இல் திரு. இராச ரத்தினம் அவர்கள் இவ்வெண்ணிக்கையை மேலும் அதிகரித்து உதவும்படி கல்விப் பணிப்பாளரிடம் வேண்டினார். இடநெருக் கடி காரணமாக 75 சைவ மாணவர்களுக்கு மேல் கலாசாலையில் இடமளிக்க முடியா திருப்பதாகவும் அவ்வாண்ண டு தகுதி பெற்ற மேலதிக 25 மாணவர்களையும் விரும்பினால் வேறோர் கலாசாலை நிறுவிப் பயிற்சி அளிக்கும் முயற்சியிலீடுபடும்படியும் பணிப் பாளர் இராசரத்தினம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். நீ ண் ட ந ஈ ட். கோரிக்கையொன்றை நிறைவேற்றவும் நாவலரும் அருணாசலமும் விட்ட பணியை ச் தொடரவும் கிடைத்த இவ்வரிய சந்தர்ப்! ப த்தை நழுவவிடாது பற்றிக் கொண்ட.. இராசரத்தினம் 1928 ஒக்ரோபர் மாதம் திருநெல்வேலியில் சைவப் பயிற்சிக் கலா சாலையொன்றை அமைக்கும் பணியில் ஈடு பட்டு வெற்றியும் அண்டார். இப்பயிற்சிக் கலாசாலையுடன் அநாதைகள் இல்ல மம் சரதன பாடசாலையும் ஆமைக்கப்பட்டன.
-2 --

Page 227
இதே காலகட்டத்தில் யாழ் நகரில் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் இயங்கி வந்த கத்தோலிக்க மகளிர் பயிற்சிப் பகுதி ஆங்கு நிலவிய இடநெருக்கடி, குடிநீர்ப் பிரச்சினை போன்ற காரணங்களுக்காகவும் மேலதிக மாணவிகளைப் பயிற்றுவிக்கும் நோக்குடனும் புதியதோரிடத்திற்கு மாற்று வதற்குத் திருச்சபையினர் தீர்மானித்தனர். கல்விப் பாரம்பரியம் மிக்க காங்கேசன் துறைப் பகுதியே அவர்களைக் கவர்ந்தது . இதன் பயனாக இளவாலையிலிருந்த கன்னியர் மடத்தின் ஒரு பகுதிக்கு 1928 இல் ஆசிரி யர் கலாசாலை இடம்மாறியது. இள வாலையில் நிறுவப்பட்ட ஆசிரியர் கலாசாலை மக்களின் ஆதரவைப்பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது. காணி சுவீகரிக்கப்பட்டு விளை யாட்டிடம் விடுதிச்சாலை போன்றன அமைக் கப்பட்டன. 1932 இல் விடுதிச்சாலைத் திறப்புவிழா நடைபெற்றது. இத்திறப்பு விழாவிற்கு யாழ் ஆயர் கியோமார் ஆண்ட கையும் கல்வி மந்திரி C. W. W. கன்னங்கரா அவர்களும் வருகை தந்திருந்தனர். இப் பயிற்சிப் பாடசாலையில் நீர்கொழும்பு, புத் தளம், மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களிலிருந்து மகளிர் வருகைதந்து பயிற்சி பெற்றனர். 1940 - 1942 இல் பாத்துமுத்து என்னும் முஸ்லிம் மாணவி மு தன் முறையாக இங்கு பயிற்சி பெற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. பர தம், சங்கீதம், சித்திரம், முதலுதவி குழந்தை வளர்ப்பு, நோயாளர் பராமரிப்பு, உடற்பயிற்சி, தையல் போன்ற துறைகளில் மாணவியர் பயிற்சி பெற்றனர். 1948 இல் இப்பயிற்சிப் பாடசாலை கொழும்புத்துறைப் பயிற்சிப் - பாடசாலையுடன் இணைக்கப் பட்டது. -
திருநெல்வேலியில் ஆரம்ப காலத்தில் நி ல வி ய இடநெருக்கடி காரண மாக முகாமையாளர் இந்துபோர்ட் இராசரத் தினம் அவர்கள் இதன் கிளையொன்றை மாதகலில் விக்னேஸ்வர வித்தியாலயத் திற்கு அண்மையில் நிறுவித் திருநெல்வேலிச் சைவாசிரியர் கலாசாலைக்குத் தெரிவான ஒரு பகுதி மாணவரை இங்கு அனுப்பிப் பயிற்சி அளித்ததாகத்
-- தெரிகிறது. புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி அதிபரா யிருந்து இளைப்பாறிய திரு. ச. வீரசிங்கம்

அவர்கள் இங்கு அதிபராகக் கடமையாற் றினார் என்றும் மிகக் குறுகிய காலத்தில் இது மூடப்பட்டு பயிற்சியாளர் திருநெல் வேலிக்கு மீண்டும் மாற்றப்பட்டனர் என் றும் அறியக்கிடக்கிறது. இது நடைபெற்றது 1930இல் ஆகும்.10 அளவெட்டிப் பண்டிதர் க. சிவசம்பு, ச, அமிர்தலிங்கம், வசாவி ளான் த. சின்னத்துரை, மறுவன்புலவு மு. கணபதிப்பிள்ளை ஆகியோர் இங்கு பயிற்சிபெறத் தொடங்கிய மாணவர்களுள் சிலராவார்.
பலாலி ஆசிரியர் பயற்சிக் கழகம்
கோப்பாயில் நடைபெற்ற அரசினர் பயிற்சிக் கல்லூரி 1947 இல் பெண்கள் பயிற்சிக் கல்லூரியானது. அங்கிருந்த ஆண்கள் பிரிவு காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்திலுள்ள பலாலியில் 1947 இல் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஆசிரியர் கல்லூ ரிக்கு மாற்றப்பட்டது. கோப்பாயில் அதிப ராகப் பணியாற்றிய திரு. சண்முகரத்தி னம் இப் புதிய கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். 1948 இல் பயிற்சி ஆசிரி யர்களின் தேவையை நிறைவு செய்ய இங்கு சாதனா பயிற்சிக் கலாசாலை ஒன்றும் நிறுவப்பட்டது. - 1957 இல் சிறப்புப் பயிற்சிகளாகக் கணிதமும் விஞ்ஞானமும் ஆரம்பிக்கப்பட் டன. பன்னிரண்டு பெண்களும் 14 ஆண் களும் இப் பயிற்சிகளுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டனர். 1957 வரை தமிழ், சிங்கள மொழிகள் மூலம் பயிற்சியளித்த மகரகம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு - 1957 இல் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பலாலிக்கு அனுப்பப்பட்டனர். முதலில் தமிழ் மாணவர் இதனை எதிர்த்து மகரகமவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவேண்டு மென்று கோரினர். எனினும் அவர்களது போராட்டம் வெற்றியளிக்காததால் அவர் கள் பலாலிக்கே வந்தனர்.
காலப்போக்கில் 1960 இல் ஆங்கில விசேட பயிற்சி தொடங்கியது. தொடர்ந்து கைப்பணி, மனையியல், வர்த்தகம், உடற் கல்வி, நுண்கலைகள் ஆகிய பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. பலாலியிலிருந்து ஆங்
73} ----

Page 228
கில விசேட பயிற்சிநெறியும் தெற்கிலுள்ள கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டதால் பலாலி ஆசிரியர் கழகம் நலிந்துவருகிறது.
1981 ஆம் ஆண்டில் பொதுப்பயிற்சி ஆசிரிய மாணவர் சமசம்பளம் கோரிப் போராடினர். அவர்கள் கோரிக்கை வெற்றி பெறவில்லை. பலாலியிலிருந்த பொதுப் பயிற்சி 1961 இல் நல்லூரிலிருந்த கிறீஸ் தவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாற் தப்பட்டது. இதனுல் பலாலி சிறப்புப் Lju759á ( Secondary Teachers' College ) கல்லூரி ஆனது.
1977 ஆம் ஆண்டு பதவியேற்ற அரசு எல்லா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளே யும் விசேட பயிற்சிக் கல்லூரிகளாக்கியது. இதஞல் பலாலியிலிருந்த நுண்கலைகள், மனை யியல் துறைகள் கோப்பாய் மகளிர் ஆசி ரியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டன. இதனல் இக்கல்லூரி கலவன் நிறுவனம் ஆனது.
இளம் பல்கலைக் கழகம்
1965 இல் அமைந்த புதிய அரசு இளம் பல்கலைக் கழகத் திட்டத்தை உருவாக்கி யது. 1967 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஒரு பகுதியில் யாழ்ப்பாணம் இளம் பல்கலைக் கழகம் ( Jaffna unior University) ஆரம்பமானது. பலாலி ஆசி ரியர் கழக அதிபர் திரு. கந்தசாமி இதன் பொறுப்பாளரானர்.
1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் உரு வான புதிய அரசு தனது தேர்தல் வாக் குறுதிக்கமைய இளம் பல்கலைக்கழகத் திட் டத்தைக் கைவிட்டதால் பலாலி இளம் பல்கலைக்கழகமும் மூடப்பட்டது. இங்கு ஆங்கிலம், வணிகம், விவசாயம், நூலகவி யல், பத்திரிகைத்துறை என்பன நடை பெற்றன.
பரமேசுவர ஆசிரியர் கலாசாலே
சட்டசபைக் காலத்தில் கல்விச்சபை உறுப்பினராகவும் பரமேசுவரக் கல்லூரி அதி
يح
(
t
4 || 1 مس.

பராகவும் தெல்லிப்பழை மகரி ஜனக்கல்லூரி முகாமையாளராகவும் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த திரு. சு. நடேசன் அவர்கள் 1935 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் பண்டித ஆசி யர் பயிற்சிக் கலாசாலையை நிறுவினர். இங்கும் பெருந்தொகையான சைவ, தமிழ் ஆசிரியர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு ரற்பட்டது.
"இலக்கணக் கொட்டர்" என்று பெரு மையோடு அழைக்கப்பட்ட குமாரசுவாமிப் புலவரின் புதல்வர் கலாநிதி கு. சிவப்பிர ாசம் இப் பயிற்சிக் கல்லூரியின் அதிபரா ப்ே பணியாற்றினூர்,
முன்னுேடி
சைவ ஆசிரியர்களைப் பயிற்றும் கோப் ாய் அரசினர் பயிற்சிக் கலாசாலை, இரா மநாதன் மகளிர் பயிற்சிக் கலாசாலை, திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலை, ரமேசுவராப் பயிற்சிக் கலாசாலை ஆகிய பயிற்சிக் கலாசாலைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது காங்கேசன் துறைக் கல்வி வட்டாரத்தில் அமைந்த ரிேமலையில் 1913 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் கலாசாலையே என்பது மிகைப்ப டுத்தப்பட்ட கூற்றல்ல.
கழ்பூத்த பயிற்சியாளர்
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களாகவும் முன்னணிப் பேராசான் 1ளாகவும் திகழ்ந்த பலர் காங்கேசன்துறைத் தொகுதியைச் சார்ந்தவர்களென்பது குறிப் பிடத்தக்கது
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலா rலையில் விரிவுரையாளராயிருந்தவரும் குருகவி' எனப் போற்றப்பட்டவருமான மலைமருவி மாவை ம. வே. மகாலிங்கசிவம், இராமநாதன் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் லாசாலை அதிபர் கே. எம். விசுவலிங்கம், இளவாலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் வீ. ஏ. யோன்பிள்ளை, கோப்பாய்

Page 229
ஆசிரியர் பயிற்சிக் கலாசால்ை அதிபர் மல் லாகம் அ. பொன்னேயா, திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் துணை அதி பரும் சைவசித்தாந்த ஞானியுமான அள வெட்டி பொ. கைலாசபதி, திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கல்லுரரி அதிபர் மயி லிட்டி சி. சுவாமிநாதன், பரமேசுவரர ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தமிழாசான் மாவைக் கவுணியன் வெண்ணெய்க் கண் ணணுர் எனப்பட்ட பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார் உப அதிபராகத் திகழ்ந்த பி. எஸ். சி. மாஸ்டர் எனப் படும் அளவையூர் சிதம்பரப்பிள்ளை முதலி
அடிக்குறிப்புக்கள்:
1. Ceylon Almanac, Dec. 31, 1925.
2. Cheliah, J. V., A CENTURY Ol OF BATTICOTTA SEMINARY A. Line Printers, Colombo. 1948, P.
3. THE COMPANY OF THEM TH
AMERICAN CEYLON MISSION
4. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., ! மகாசபை, காரைநகர், 1971, ப. X
5. மு. கு. நூல், ப. XVIII
6 HINDU BOARD - ANNUAL REE
7. கணபதிப்பிள்ளை பண்டிதமணி சி.,
8. Swaminathan, C. K., ** Brief Histo கல்லூரிப் பொன்விழா மலர், திருமகள்
9. HINDU BOARD - ANNUAL RE
10. தகவல் பண்டிதர் க. சிவசம்பு, அ
ஆசிரியர்.

யோர் காங்கேசன்துறைக் கல்வி வட்டா ரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். பலாலி ஆசிரியர் கழக அதிபர் எம். பரமேஸ்வரநாதன் அவர் களும் இத் தொகுதி வாசியேயாவர்.
முதன் முதலில் நிறுவப்பட்ட தெல்லி ப்பழை மிசன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யிலிருந்து இன்று இயங்கும் பலாலி ஆசிரி யர் பயிற்சிக் கல்லூரி வரை காங்கேசன் துறைக் கல்வி வட்டாரம் ஆசிரியர் பயிற் சிக்கு அளப்பரிய சேவை புரிந்துள்ளது.
F ENGLISH EDUCATION, THE STORY ND JAFFNA COLLEGE, Reprint: Star 35
AT PUBLISH - A BRIEF HISTORY OF PRESS, Manipay. 1956. P. 11.
திரு. ச. அருணுசலம், 'அணிந்துரை', சைவ VI,
ORT, 1930.
திரு. ச. அருணுசலம், ப. 23.
y of Ramanathan College’’, SAJ TAD ETT 555T
அழுத்தகம், சுன்னுகம், ப. 22,
PORT, 1930.
ளவெட்கு அருணேதயாக் கல்லூரி முன்னுள்

Page 230
கு. சோமசுந்தரம் கல்வி அலுவலர், கல்வித் திணைக்களம், 1 ட யாழ்ப்பாணம்.
----- 2 டடப .
ஆரம்பக் கல்வியின் இன்றியமை யாமை, இன்று பலதரப்பட்ட மக்களினா லும் உணரப்பட்டு வருகின்றது. நாட்டின் எல்லாக் குழந்தைகளும் எவ்வித பாகுபாடு களுமின்றிக் குறைந்தபட்சம் ஆரம்பக் கல் வியையேனும் பெற்றுக்கொள்ளவேண்டு மென்ற நிலைப்பாடு உறுதிபெற்று வருகின் றது. ஆரம்பக் கல்வியே, கல்வியெனும் முழுப்பொருளின் புகுமுகம் என்றும் அத்தி வாரம் என்றும் கொள்ளப்படும் கருத்து யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள் ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன் புரி நிறுவனங்கள், அரசு, கல்வித்திணைக் களம், மற்றும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் முதலிய அனைத்துலக மட்டத்திலான அமைப்புக்கள் என்பன ஆரம்பக் கல்வி தொடர்பான விடயங்களில் கூடிய ( சிரத்தை காட்டுகின்றன. அனைத்துலக எ
ஆரம்பக்கல்வித் தத்துவம் செயற்பாடாகி வருகின்றது, குழந்தைகள் அனைவருக்கும் : ஆரம்பக் கல்வி அளிக்கப்படவேண்டும் என் ச பதே இத்தத்துவத்தின் தாற்பரியமாகும். இதனால் ஆரம்பக்கல்வியைப் பெறுகின்ற ப மாணவர்களின் எண்ணிக்கையில் முன்பு ற என்றும் இல்லாத அளவிற்குத் துரித முன் ட னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சு தொகை அடிப்படையிலான அதிகரிப்பைப் ெ போலவே ஆரம்பக்கல்வியின் குறிக்கோள், க
பான 1'7)

- ஆரம்பக் கல்வி - ஒரு வரலாற்று நோக்கு
கலைத்திட்டம், கற்றல் - கற்பித்தல் முறைகள் என்பவற்றை உள்ளடக்கிய தர அடிப் படையிலும் மாற்றங்களும் முன்னேற்றங் -களும் புகுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆரம்பக் கல்வித்துறையில் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்கள், அபிவிருத்திகள் என்பன அவ்வக் காலப் பகுதிகளில் நிலவிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனவா கவே இருந்து வந்துள்ளன. 1972 ஆம் ஆண்டுவரை இத்தகைய ஓர் உறுதியற்ற திலையே ஆரம்பக் கல்வி - முறையில் தொடர்ந்தும் நீடித்தது
- 1972 - 73 ஆம் ஆண்டுகளில் முன் னோடிப் பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக வும் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இலங் கையின் சகல ஆரம்ப பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆரம்பக் கல்வி முறை, ஆரம்பக் கல்வி வரலாற்றில் உறுதியான ஒரு புதிய திருப்பத்தை ஏற் படுத்தியது. ஒன்றிணைந்த கல்விமுறை என் அம் அழைக்கப்பட்ட இம்முறை, குழந்தை பூரண திருப்தியுடனும் விருப்பத்துடனும் கற்பதற்கும் மகிழ்ச்சி நிறைந்த குழலில் செயலாற்றுவதற்கும் வளர்ந்தோர் ஆதிக் சத்தினின்றும் விடுபட்டுச் சுயமாகச் சிந்திப்

Page 231
பதற்கும், தனித்தன்மையை வளர்ப்பத கும் வழிசெய்தது. குழந்தையை முதல் மையாகக்கொண்ட இக் கல்விமுறை குழந்தை இயல்பாகவே தனக்கமைந்: செயலாற்றல் மூலமே கூடுதலாகக் கற்: வல்லது என்ற தத்துவத்தை உள்ளடக்கி யுள்ளது.
* புதியவற்றை ஆக்கக்கூடிய திறனே யும் புதியவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றலையும் கொண்ட மனிதர்களை உரு வாக்குவதுதான் கல்வியின் பிரதான குறி கோளாகும்", என்ற கல்வியியலாளர் ஜீன் பியாஜே என்பாரின் கருத்துக்கு இக்கல்வி முறையில் செயல்வடிவம் அளிக்கப்பட்டுள் ளது.
"எனக்காகத் தீர்மானங்களை நீங்கள் எடுப்பின் என்றுமே தீர்மானங்களே எடுக்க என்னுல் முடியாமற்போகும்
நான் இன்னுராக வேண்டுமென நீங்கள் தீர்மானிப்பின் நான் என்னையே இழந்துவிடுவேன்.
நானுகச் சிந்திப்பதற்கு நீங்கள் இடம் ளிப்பின் அதுவே நீங்கள் செய்யும் பேருதவியாகும்."
இது ஆரம்பக்கல்வியில் அடியெடுத்து வை: கும் குழந்தை, வளர்ந்தோர்களுக்கு விடு கும் வேண்டுகோள். குழந்தையின் அர்த்த முள்ள இவ் வேண்டுகோளுக்கு இடமளித்த இப்புதிய ஆரம்பக் கல்விமுறையே இன்று. பெறுமதி மிக்கதாக இலங்கையில் கொள் ளப்படுகிறது.
கடந்த பதினைந்து ஆண்டுக் காலத்தில் ஆரம்பக் கல்வி, கருத்துள்ளதாகவும் குழ தைகளின் அபிலாஷைகளை முதன்மைய கக் கொண்டும் வளர்ந்துள்ளது. புதிய கன் விச் சிந்தனைகள், ஆய்வுகள், அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக இலங்கையில் ம றெந்தக் கல்வித் துறையிலும் பார்க்க ஆரம்பக்கல்வி அதன் மாணவர் தொ.ை அதிகரிப்பு, கல்வியின் தரத்தில் மேம்பா
གང་ཡང་མཁན་

ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறுவதை யாவரும் ஏற்பர்.
621 59 m / 12)} @jঢ় অঁফঁ (প্ত
தோற்றுவாய்:
ஆரம்பக்கல்வியின் தோற்றம், உருவாக் கம், வளர்ச்சி, அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன பற்றி வரலாற்று ரீதியாக இக் கட்டுரை பரிசீலனை செய்கிறது. இலங்கை முழுவைைதயும் ஆய்வுக்குரிய புலமாக எடுப்பின் கட்டுரை விரியும் என அஞ்சி இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசம் ஈண்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இலங்கையின் வடபால் அமைந்துள்ள தமிழ்மக்கள் வாழுகின்ற பிரதேசம், பண்டு தொட்டுத் தென்னிந்தியாவுடன் பண்பாட் டுத் தொடர்பினைக் கொண்டிருந்தமை பற் றிய தகவல்களை அவற்றின் ஆதி வரலாறு கள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிக ளும் புலப்படுத்தியுள்ளன. தென்னிந்தியா வில் நிலவியதை ஒத்த பெருங்கற்பண்பாடு இங்கும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத் தில் காணப்பட்டிருந்தமைக்குரிய ஆதாரங் கள், கந்தரோடையில் மேற்கொண்ட அகழ் வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெற்றுள் ளன. யாழ்ப்பாண்ப் பல்கலைக் கழக வர லாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டை, காரைநகர் ஆகிய இடங்களில் மேற் கொண்ட ஆய்வுகளின் விளைவாகக் கிடைக் கப்பெற்ற ஆதாரங்கள் இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. கந்தரோடையின் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தை கி. மு. 500 ஆண்டுகட்கும் முற்பட்டதாக ஆய்வு முறைக் காலக்கணிப்புக்கள் வெளிப்படுத்தி யுள்ளன. இக்காலம் தொடங்கியே தென் னிந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் இங்கு வந்து குடியிருப்புக்களை அமைத்திருந்தனர் எனலாம். இவ்வாருக இங்குவந்து வாழ்ந்த தமிழ்மக்கள், தாயகத்துடனுன பண்பாட்டு உறவுகளைப் பேணி வந்துள்ளனர்.
கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப் பாண வைபவமாலை ஆகிய நூல்கள் ஈழத்
--س77

Page 232
தமிழர் வரலாற்றைக் கூறுவன லாக அமைந் 1. துள்ளன. பண்டைய மன்னர்களின் வர ய லாற்றினை அறிந்து கொள்வதற்கு மாத்திர மல்ல, அக்காலத்து மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், கல்வி, கலாசா ரங்கள் பற்றியும் ஆராய்ந்து அறிவதற்கு உதவுவனவாகவும் இந்நூல்கள் விளங்கு கின் றன.
6
- "9
6
Ma F
தென்னித்தியத் தமிழ் நாட்டுடன் ச ஈழத் தமிழர்கள் பெருங்கற் பண்பாட்டுக் காலந்தொடக்கம் நெருங்கிய பிணைப்பும் தொடர்பும் பரிவர்த்தனைகளும் கொண்டி ருந்தனர், இவற்றின் விளைவாகத் தமிழ் நாட்டில் இக் காலகட்டங்களில் நிலவிய 4 சமயம், கல்வி, கலை, கலாசாரம், அரசி யல், பொருளாதாரம், பண்பாடு என்பவை சார்ந்த கருத்துக்கள், நடைமுறைகள் என் பவற்றின் செல்வாக்கும் தாக்கமும் இங் கும் இடம்பெற்றிருக்கின்றன என்று கூற லாம். இந்தவகையில் பண்டைய - ஈழத் தமிழர்களின் கல்வி அதே, காலப்பகுதி யில் தென்னிந்தியத் தமிழர்களின் கல்வி முறையை ஒத்திருந்ததாகவே அமைந்திருந் தது எனலாம், மிகப் பண்டைக் காலத்தி லிருந்தே தமிழ்மக்கள் கல்விக்கு முக்கியத் துவம் அளித்துத் தமக்கென ஒரு சிறந்த கல்வி மரபினை உருவாக்கியிருந்தனர் என் பதைப் பண்டைய தமிழ் இலக்கண, இலக் கிய நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
5 5 1
பழந்தமிழர் மரபிற்கும், அவர் தம் கல்வி மரபிற்கும் இனைப்புண்டு. தமிழ் மரபு தனித்துவம் வாய்ந்தது. வேறு மரபு களின் தாக்கத்திற்கு இசைந்து கொடுக்கா தது. புராதன காலத்தில், பாரதத்தின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த பிராம ணக் கல்விமுறையும் பௌத்தக் கல்வி முறையும் தெற்கே தமிழ் நாட்டிற்கு வந்து சென்றிருக்கின்றன. ஆனால் ஏற்கனவே நன்கு நிலைபெற்றிருந்த தமிழ் மரபினை அவற்றால் தகர்க்கமுடியவில்லை.
பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ் வுகளிலிருந்தே, வாழ்வியற் கொள்கைகள்
- 178

பிழிந்தெடுக்கப்பட்டன. அவர்கள் இலக்கி பத்திற்குத்தான் இலக்கணம் அமைத்தனர். செயலிலிருந்து தோன்றும் தத்துவம், செயற்பாடாகக் கூடியது. அவர்களின் பாழ்க்கைத் தத்துவங்களே கல்வித் தத்து பங்களாகவும் விளங்கின. கல்வித் தத்து பங்கள் அவர்களின் வாழ்க்கையை நெறிப் படுத்துவனவாக அமைந்தன. கற்றல், அதற்குத் தக நிற்றல் ஆகிய இரண்டும் கல்வி மரபில் இடம்பெற்றிருந்தன.
' 'உலகை ஒன்றாகக் காண்பதே கல்வி' என்ற ஒளவைப் பிராட்டியின் வரைவிலக்க
ணம் தமிழ் மரபு ஆகிவிட்டது. "'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே'' என்னும் புறநானூற்று அடி உணர்த்துவது மனிதப் பண்புகள் நிறைந்த சான்றோர்களைக் கல்வி உருவாக்கவேண்டும் என்பதையேயாகும். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்து சால்புகளை உடை பவனே சான்றோன் எனக் கொண்டனர் தமிழ் மக்கள். சான்றோர்கள் மனம், மொழி, மெய்யினால் தூய்மையுடையவர்கள். இந் நிலைக்குக் கல்வி, மக்களை இட்டுச் செல்லவேண்டுமென்பதே தமிழர்தங் கல் விக் கொள்கையாகும்.
“ 'வாழ்க்கைக்கு உறுதுணையாய் வருவது தூய நற்கல்வி'' என்பது திருமூலர் திரு வாக்கு.
வர்க்க, பால், பிறப்பு வேறுபாடின்றி எல்லோரும் கல்வியைக் கற்க வாய்ப்பிருந்த பண்டைத் தமிழகத்தில், கல்வி மூலம் சமூ கத்தில் மிக உயர்வான நிலையை அடைவ தற்கு யாவர்க்கும் சமசந்தர்ப்பமும் இருந் தது. ''மன்னனில் கற்றோன் சிறப்படை யோன்'' என்று கூறக்கூடிய துணிவினைத் தமிழ் மரபுக் கல்வியே யளித்தது. கல்வி பழகே அழகு என்று கல்வி ஏற்றிப் போற் றப்பட்டது. ஒவ்வொரு மகனும் உலகக் தடிமகன் ஆகவேண்டுமென்று கொண்டு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற மகுட வாசகத்தை உருவாக்கி உலகிற்க ரித்து வான் புகழ் கொண்டது தமிழ்க் கல்வி மரபு. இத்தமிழ்க் கல்வி மரபுதான்

Page 233
ஈழத் தமிழர்கள் மத்தியிலும் தொன்று தொட்டுத் தொடர்ச்சியாக வளர்ந்து வ துள்ளது. இம் மரபு வளர்ச்சிக்கு ஈழ தமிழர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் உண்டு. இலங்ை யில் அந்நியர் ஆட்சியின்போது இம்மர மங்கியிருந்தாலும் மறைந்துவிடவில்லை ஆறுமுகநாவலர், விபுலாநந்த அடிகள் முதலியோர் மூலம் இம் மரபு தொடர்: சியும் மறுமலர்ச்சியும் கண்டுள்ளது.
ஆதிகாலம்;
ஈழத்துத் தமிழ்க் கல்வி வளர்ச்சியின் கி. மு. ஆரும் நூற்ருண்டிவிருந்து யாழ்! பாணத் தமிழ் வேந்தர்களின் இறுதி காலம் வரை ஒரு காலகட்டமாகக் கொள்வி லாம். தமிழ் வேந்தர் காலம் கி. பி 1216-1621 வரையாகும் என்பர். இதற் முற்பட்டகாலத்தின் கல்விவரலாறு ஆராய் சிக்குரியது. எனினும், தமிழ் மரபினை ஒத் கல்விமுறையே இங்கு இருந்திருக்க வேண் டும். நூல் சார்ந்த கல்வியாகவும் தொழி சார்ந்த கல்வியாகவும் கல்வி அளிக்கப்பட டது. நூல் சார்ந்த கல்வியில் அரிச்சுவ எழுத்து, வாசிப்பு, நீதி வாக்கியங்கள் எண், சைவசமயம், அடிப்படை இலக்கி இலக்கணங்கள் என்பன அவ்வத்தரங்களு கேற்பக் கற்பிக்கப்பட்டன. இத்தகை ஆரம்பக் கல்வியின் பின், வசதியும் ஒ வும் புலமை நாட்டமும் இருப்பின், அவ கள் தொடர்ந்து மேனிலைக் கல்வியை பெறமுடியும். பெரும்பாலானேர் தத்த தொழில்களில் ஈடுபடவேண்டி, ஆரம்ப கல்வியுடன் தமது கல்வியை முடித்து கொண்டனர். மக்கள் தமது வாழ்க்.ை யைச் செம்மையாக நடத்துவதற்கும், சமூ கத்தில் அறம், ஒழுங்கு, நீதி என்பனவ றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், சை சமய அநுட்டானங்களை அநுசரிப்பதற்குப் சமுதாயக் கட்டுக்கோப்புக்களை மதிப்பத கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் இக்காலத் ஆரம்பக் கல்வி அவர்களுக்கு உதவியது.
பள்ளிக் கூடங்கள், வகுப்பறைக என்று புராதன காலத்தில் இருந்திருக்

t
முடியாது. ஆசிரியர்கள் தத்தம் இல்லங்க ளில் மரணுக்கர்களுக்குக் கல்வியளித்தனர். இவை கல்வி, பண்பாட்டு மையங்களாக விளங்கின. கற்றல் என்பது ஆசிரியர் வாய் மொழி மூலம் பேக்க நிகழ்த்த, மானுக்கர் அதைச் செவிவாயாக, நெஞ்சு களனுகக் கேட்டுப் பதித்து அறிவைப் பெற்றுக்கொள் ளலாகவே இருந்தது. கூர்மையான எழுத் தானி கொண்டு பனையோலையில் எழுதும் கலையும் கற்பிக்கப்பட்டது.
தொழில் சார்ந்த கல்வி, குலவித்தை யாகவே கற்பிக்கப்பட்டது எனலாம். தந்தை தமக்குத் தெரிந்த தொழிலை மைந் தனுக்குக் கற்பிப்பதாகவே இக்கல்வி அமைந்தது. குறிப்பிட்ட ஆற்றலைப் பெற்
றுக்கொள்ளலே இத்தகைய கல்வியின்
நோக்கம்.
தமிழ் மக்கட் சமுதாய அமைப்பு மேலும் சிக்கலான படிமுறை வளர்ச்சியை யடைந்தபோது கல்விமுறைகளிலும் மாற் றங்கள் ஏற்பட்டன. சமூக மாற்றத்தின் தன் மைகளுக்கேற்ப, அதன் இலக்குகளை எய்து வதற்கு ஏற்ற வகையில் கல்வியும் சக்தி
மிக்க சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.
நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பிலும் அரசு இடம்பெற்ற காலத்திலும் சமுதாய அமைப்புக்களைப் பேணும் வகையிலும் தேவைகளே நிறைவுசெய்யும் முறையிலும் கல்வி அமைந்தது. இத்தகைய காலகட்டங் ஆளில், ஈழத் தமிழர் சமுதாயம் பிரதான மாகக் குலமுறை தழுவிய ஒரு விவசாய சமுதாயமாகவே விளங்கியது. வேளாள குலத்தவர்கள் நிலங்களுக்கு உரிமையாளர் களாகவிருந்து வேளாண்மையில் ஈடுபட அவர்களுக்கு உதவியாகப் பஞ்ச கம்மாளர் களும், மற்றும் தொழிலாளர்களும் இருந் தனர், கமத்தொழிலுக்கு வேண்டிய கருவி, உபகரணங்களே ஆக்கல், கட்டட் அமைப்பு, ஆபரண வேலைகள், உலோக வேலைகள், தச்சு வேலைகள், நெசவு, வனைதல் போன்ற தொழில்களைச் செய்வதிலும், கூலித் தொழில்களிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட் டனர். இக் கலைகளும் கைப்பணிகளும் பரம்பரை பரம்பரையாகப் பயிற்றுவிக்கப்
༥ 179ལ་ཁབ་ཁག་དང་

Page 234
பட்டுவந்தன. குறிப்பிட்ட தொழிலைச் செய் பவர்கள் ஒரு குலமாகக் கொள்ளப்பட்ட னர். தத்தம் குலத்தவர்களைத் தவிர ஏனை யோருக்குத் தமது தொழில் நுணுக்ககங்! ளைக் கற்பிக்கமாட்டார்கள். வேறு குலத் தொழிலைக் கற்கவும் மாட்டார்கள். இந்த வகையிலேயே தொழிற்கல்வி அமைந்திருந் தது.
இலங்கையின் ஏனைய - பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்களிடையே ஆதிகாலத் தில் பிராமணக் கல்வி முறையும் பெளத்த மதம் புகுத்தப்பட்ட பின்னர் பெளத் தக் கல்வி மரபும் இடம்பெற்றிருந்தன.
''கி. மு. 543 ஆம் ஆண்டில் விசயன் வந்த காலத்திலிருந்து அதாவது ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையிற் பிராமணர் மிக முக்கியமான ஓர் இடத்தை வகித்து வந்தனர். அவர்கள் வட இந்தியாவில் = முதன்மை வாய்ந்தவர்களாகவும் மதிப்புக் குரியவர்களாயும் வாழ்ந்தனர். இதே மதிப் பையும் முதன்மையையும் இலங்கையிற் குடி யேறிய வட இந்திய மக்கள் அப் பிராம ணர்களுக்கு இங்கும் வழங்கினர்.'' [இலங் கையிற் கல்வி, அத்தியாயம் 1, பக். 5.]
fe
1s
பிராமணக் கல்விமுறை வட இந்தியா வில் வலுப்பெற்றிருந்தது. பிராமணர்கள் இலங்கைக்கு வரும்போது தாம் கற்றிருந்த கலைச்செல்வங்களையெல்லாம் இங்கும் தம் முடன் கொணர்ந்தனர். அரச குடும்பத்த வர்களுக்கும் உயர் குடிப்பிறப்பாளருக்குமே பிராமணர்கள் அவரவர்க்குரிய கல்வியை அளித்தனர். எல்லோர்க்கும் கல்வி கற்க வாய்ப்பு இருக்கவில்லை,
* 2 ) 5
இப் பிராமணக் கல்விமுறை, ஈழத் தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தாகக் கூறமுடியாது. தமிழ் மரபுக் கல் வியே இவர்களிடம் இடம்பெற்றிருந்தது.
கி. மு. மூன்றாம் நூற்றாண்டு தொடக் டி கம் பெளத்த சமயம் தென் இலங்கையில் புகுத்தப்பட்ட பின்னர், அங்கு பௌத்தக் த கல்வி மரபே வலுப்பெற்றிருந்தது. விகா மு
6 - 9 - $ 71
- 79 5
--- 18) ..

கரைகளில் மானாவர்களைச் சேர்த்துப் புத்த பிக்குமார் அவர்களுக்குக் கல்வியையளித் தனர். எல்லோருக்கும் கல்வியைப் பெற வாய்ப்பிருந்தது. இக் காலத்திலும் பிராம னர்களின் கல்விச் செல்வாக்கும் தொடர்ந் திருந்துவந்தது. புத்தகுருமாரினால் போதிக்க முடியாத அரசியல், போர் முறைகள், இசை என்பன பிராமணர்களால் அரச தலச் சிறுவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன.
இதே காலத்தில் நிலவிய தென்னிலங்" கையின் பௌத்தக் கல்விமுறைகள், வட இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தாக் கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ளமுடி பாது. தென்னிந்தியாவில் சைவசமய எழுச்சி காரணமாக, பெளத்த சமயம் ஆங்கு வலுவிழந்தும் நிலைகுலைந்தும் இருந் தமையினால், அந்நாட்டுடன் சமய, பண் பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களும் பெளத்தசமயச் செல்வா க்கிற்கும் பௌத்தக் கல்வி முறைகளுக்கும் உட்படாதிருந்தனர் எனலாம்.
ஈழத்தமிழ் மக்களிடையே, ஆதிகாலந் தொடக்கம் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் வரை, தனித்துவம் வாய்ந்த தமிழ்க்கல்விமரபு தொடர்ச்சியாக வளர்ந்து வந்துள் ளது.
போர்த்துக்கேயர் காலம் (கி. பி. 1505-1658)
இலங்கையில் போர்த்துக்கேயர் வரு கையுடன் எமது மரபுவழிக் கல்விக்குப் பெருந்தாக்கம் ஏற்படத் தொடங்கியது. ஐரோப்பிய பாரம்பரியத்தைத் தழுவிய கல்விமுறை இலங்கையில் புகுத்தப்பட்டு, என் இ நிலைகொள்ளத்தொடங்கிய காலமும் இதுவேயாகும். ஐரோப்பியக் கல்விப் பாரம் ரியம் எமது நாட்டில் அமைதியாகப் படி பதற்கு ஏகாதிபத்திய மேலாதிக்கம் துணை ன்றது. கிறித்தவ சமயப் பிரசார நடவ டக்கைகளுக்கும் அந்நிய அரசாட்சியை 'லைபெறச்செய்வதற்கும், அவர்களின் வர்த் க மேம்பாட்டிற்கும் உடன்பாடான கல்வி மறை நமது நாட்டில் உருவானது. இரண்

Page 235
(..ஈவது 1.பாரம்பரியமாக விளங்கிய இக் கல்விமுறையும் இலங்கையில் நிலையான சுவடுகளைப் பதித்துள்ளது.
பாடசாலை அமைப்புடன் ஒழுங்குபடுத் தப்பட்ட கல்விமுறைமை, முதன்முதலாகப் போர்த்துக்கேயர் காலத்திலேயே நம் நாட் டில் புகுத்தப்பட்டது. அரசின் அநுசரணை யுடன் பிரான்சிசுக்கன், இயேசு, தொமினிக் கன், அகுஸ்தீன் சபையினர் பாடசாலைகளை அமைத்துக் கல்வி புகட்டினர். இக் கத் தோலிக்க சமயக் குழுக்களின் முதன்மை நோக்கம், கல்வியைக் கருவியாகக் கொண் டு இந்நாட்டு மக்களை மதமாற்றம் செய்வதே யாகும். கத்தோலிக்க சமயமும் அச்சமயப் போதகர்களுமே கல்வியில் ஆதிக்கம் செலுத் தும் ஏதுக்களாக முன்னின் றன . பாடசாலை கள் இவற்றின் முகவர் நிலையங்களாக விளங்கின. போர்த்துக்கேய அரசு, கல்விய ளிப்பதில் நேரடி ஈடுபாடுகொள்ளாது, கத் தோலிக்க சமயக் குழுக்களிடமேயே இப் பொறுப்பினை ஒப்படைத்தது.
இந் நாட்டினைப் பல கோயிற்பற்றுக் களாகப் பிரித்து, கோயிற் பற்றுக்கள் தோறும் தேவாலயங்களும் அவற்றை அண் டிப் பாடசாலைகளும் அமைக்கப்பட்டன. கோயிற்பற்றுப் பாடசாலைகள் ஆரம்பக் கல் வியையளித்தன. யாழ்ப்பாணத்தில் இத்த கைய இருபத்தைந்து பாடசாலைகள் இருந் த ன.
ஆரம்பக்கல்வி சுதேச மொழிகளிலேயே அளிக்கப்பட்டது. சமயச் சார்பானதாகவே விளங்கியது. வாசிப்பு, எழுத்து, சமயம், எண், பாட்டு, நற்பழக்கம் என்பன ஆரம் பக் கல்விப் பாடவிதானத்தில் இடம்பெற் றிருந்தன. இசையும் நாடகமும் சமத் தைப் பரப்பும் கருவிகளாகக் கைக்கொள் ளப்பட்டு, அவை பாடசாலையிலும் இடம் பெறச் செய்யப்பட்டன.
- பாடசாலை அதிபர்களாகக் கத்தோலிக் கக் குருமார்களே நியமிக்கப்பட்டனர். பாடசாலை அமைத்தல், கல்வி நிருவாகம் மேற்பார்வை, ஆசிரிய நியமனம், பயிற்சி, வேதனம் வழங்கல் போன்ற சகல , கல்விச்

செயற்பாடுகளும் கத்தோலிக்க திருச்சபை யிடமே இருந்தன.
ஆரம்பக் கல்வியைக் கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அளிக்கப்பட்டது , அது இல வசமாகவும் வழங்கப்பட்டது. அத்தோடு கல்வி கற்பதற்குப் பல்வேறு அளக்கங்களும் ஏற்படுத்தப்பட்டன. ஆரம்பக் கல்வி நிலை யில் அன்னை மொழிக் கல்வி, இலவசக்கல்வி, எல்லோருக்குங் கல்வி என்ற கல்விக்கோட் பாடுகள் போர்த்துக்கேயர் காலத்தில் நடைமுறையில் இருந்தமையினால், போர்த் துக்கேயரின் கல்விமுறை இலங்கையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கற்பித்தல் முறைகளிலும் பல மாற் றங்கள் ஏற்படுத்தப்பட்டன. கல்வியில் விருப்பத்தை ஏற்படுத்துவதற்கும் பாடசா லைகளில் இன்பகரமான சூழ்நிலைகளை உரு வாக்குவதற்கும் இசை, நாடகம் என்பன பயன்படுத்தப்பட்டன. கல்வி கற்பித்தல் முறைகளில் கவர்ச்சி, மகிழ்ச்சிகரமான சூழ் நிலை, கட்புல - செவிப்புல சாதனங்கள் , இலகு அணுகுமுறை என்பனவற்றின் தொடக்கக் கருக்கள் இக்காலப் பிரிவில் தோன்றியுள்ளன.
மனனம் அல்லது நெட்டுருச் செய்யும் கலை இந்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்துள்ளது. எனவே, இளஞ் சிறார்களுக்கு நெட்டுரு முறையில் கல்வியை அளிப்பதில் மிசனரிமாருக்குச் சிரமம் இருக் கவில்லை. எழுத்துக்களை வாசிக்க அறிந்தி ராதவர்களும் வேதசார வினாவிடையைக் கேள்விமூலம் மனனஞ் செய்து ஒப்புவிக்கக் கூடிய ஆற்றல்களைக் கொண்டிருந்தமை யைக் கண்டு மிசனரிமார்கள் வியப்படைந் துள் ளனர்.
போர்த்துக்கேயரின் கல்வி முறைகள், கல்விச் சிந்தனைகள், செயற்பாடுகள் ஆகிய வற்றில் பல இந்நாட்டின் கல்வி வரலாற் றிலே திருப்பங்களையும் முன்னேற்றங்களை யும் ஏற்படுத்தின என்பதை மறுக்க முடி. யாது. அத்துடன் பின்னேய காலங்களில் இங்கு எற்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கு
8 வரை

Page 236
இவை உந்துசக்தியைத் தர வல்ல சிறப்பியல் புகளேக் கொண்டிருந்தன என்பதையும் மறைக்கமுடியாது. மரபுவழிப் பண்பாட்டு வளர்ச்சியை முடங்கச் செய்தமை, தேசிய உணர்வை மழுங்கச்செய்தமை, அடிமைச் சிந்தனையை வளர்த்தமை ஆகியவற்றிற்குக் கல்வி உடன்பாடாக அமைந்தமை இக் காலப்பகுதிக் கல்வி வரலாற்றின் இருண்ட பாகம் ஆகும்,
ஒல்லாந்தர் காலம் (1659 - 1796)
ஒல்லாந்தர் ஆட்சியில், இலங்கையில் கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் புரட் டத்தாந்து கிறித்தவ சமயத்தவர்கள். இந் நாட்டில் ஓர் ஒழுங்கான, ஒருங்கிணைக்கப் பட்ட கல்வியமைப்பை உருவாக்குவதற்கு முயன்றவர்கள் என்ற வகையில், இலங்கைக் கல்வி வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் முக்கியமானதாக உள்ளது.
ஆரம்பக் கல்வி தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. ஆரம்பக்கல்வி யையளித்த கோயிற்பற்றுப் பாடசாலைக ளின் தொகை அதிகரிக்கப்பட்டது. அரசு, முதன்முறையாக இலங்கையில் ஆரம்பக் கல்வியளிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண் டதும் இக்காலத்திலேயே என்பது குறிப் பிடத்தக்கது.
ஆரம்பக்கல்வி ஆறுவயது நிரம்பிய சிறுவர்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டது. பிள்ளைகளை ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றேர்களுக்கு அட ராதம் விதிக்கும் முறையும் கொண்டுவரப் பட்டது. இத்தகைய நடவடிக்கைகளின் உள்நோக்கம் மதமாற்றமாக இருந்த போதிலும் கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது. கல்வியை மதமாற்றத்திற்குக் கருவியாகவே ஒல்லாந்தரும் பயன்படுத்தினர். பாடசாலை யில் சேரும் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டுக் கிறித்தவ சமயத்திற்கு மாற் றப்பட்டனர். இக்காலக் கல்விமுறையில் கிறித்தவ தேவாலயமும் பாடசாலையும் ஒருங்கிணைக்கப்பட்டன.
蚤
ଶt

ஆரம்பப் பாடசாலைகள் கல்வி போதிப் துடன், பல்வேறு கருமங்களுடன் ஈடுபாடு காண்ட முகவர் நிலையங்களாகவும் தாழிற்பட்டன. அரசினுல் நிறுவப்பட்ட ாடசாலைச் சபை உறுப்பினர்கள், பாட ாலே மேற்பார்வையுடன், அப் பாடசா யை மையமாகக்கொண்டு வாழும் மக்க ரின் வாழ்க்கை முறைகளையும் மேற் ார்வை செய்தனர். ஞானஸ்நானம், கித ாற்றம் கான்பன கவனிக்கப்பட்டன. ாணிப் பதிவுகள், திருமணப் பதிவுகள் தி விசாரணைகள் என்பனவும் மேற்கொள் ரப்பட்டன. கட்டாய ஆரம்பக்கல்வி நடை ைெறப்படுத்தப்பட்டது.
மதம் மாற்றப்பட்டவர்கள் தொடர்த் ம் அம் மதத்தில் விசுவாசமாக இருப்ப ற்கு வழிசெய்யும் வகையிலும் கல்வி மைந்திருந்தது. மதமாற்றத்திற்கு உள்ளூர் க்களை அவர்களின் மொழி மூலம் அணுகு தே சாலச்சிறந்த வழி என்று கொண்ட ல்லாந்தர், கோயிற்பற்றுப் பள்ளிகளில் ாய்மொழியில் கல்வியளித்தனர். மத பாதகர்களையும் சுதேச மொழிகளைக் கற் ச் செய்தனர்.
பெண்பிள்ளைகளும் அடிப்படை ஆரம் க் கல்வியைப் பெறவேண்டு மென்ற
காள்கை இருந்தது. ஆயினும் இவர்கள்
த்து வயதினை அடைந்ததும் பாடசாலையை
ட்டு விலகவேண்டியிருந்தது. நடைமுறை ல் பெண்கல்வி முக்கியத்துவம் பெற்றது ன்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நாற்பதுக் ம் அதிகமான ஆரம்பப் பாடசாலைகள் நிறு ப்ட்டன. தெல்லிப்பழையில் 1658 ஆம் பூண்டு தேவாலயம் அமைக்கப்பட்டு, வன லிப் பால்டேயுஸ் என்பவரால் சீர்திருத்திய றித்தவ மதம் அறிமுகம் செய்து வைக்கப் ட்டது எனக் குறிப்புகள் கூறுகின்றன. ஈடசாலையும் அங்கு தொடங்கப்பட்டது. லங்கையின் ஏனைய ஆணைப்புலங்களை விட ாழ்ப்பாணம் கல்வியில் அதிக முன்னேற் Ա» 3:38**t-si.

Page 237
எழுத்து, வாசிப்பு, கணிதம், சமயம், இசை என்பன ஆரம்பக்கல்விப் பாடவிதா னத்தில் இடம்பெற்றிருந்தன. வாய்மொழி மூலம் போதனை நடாத்தப்பட்டாலும், மாணவர்களுக்கு வாசிப்பு, எழுத்து ஆற் நறல்கள் வளர்க்கப்படவேண்டும் என்ற என் ணமும் உருவானது. இதனுல் முதன்முத @}{Tశ్రి அச்சியந்திரங்கள் நிறுவப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. பாடநூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம், கல்வி விருத்தியும், அநேகம் பேருக்குக் கல்வி கிடைக்கும் வாய்ப்பும் பெருகின.
திறமைமிக்க உயர்வகுப்பு மாணவர்க ளேக் கொண்டு ஆரம்ப வகுப்புகளுக்குக் கற் பிக்கும் சட்டாம்பிள்ளை முறையும் இக் காலத்தில் கையாளப்பட்டது. ஆசிரியர் பற் ருக்குறையை இது ஒரளவிற்கேனும் நீக் கியது. \\
ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆணுல் கல்வி தொடர்பான பயிற்சி என் பதிலும் கிறித்தவசமயப் போதனை தொடர் பான பயிற்சி என்றே கொள்ளவேண்டும். அவர்களுக்கு உரிய வேதனமும் அரசினல் வழங்கப்பட்டது. கல்வி நிருவாக முறை, மேற்பார்வை முறை என்பன தோன்றின. sprcmra庁 வரவு, கல்வித் தரம் என்பன கவனிக்கப்பட்டன. பாடசாலைகளுக்கும் சமூகத்திற்கும் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டன. கல்வியில் அரசு நேரடியாக ஈடு பட்டது. கட்டாயக் கல்வி, தாய்மொழிக் கல்வி என்பன பேணப்பட்டன. இந்த வகை யில் 18 ஆம் நூற்றண்டில் உள்ளூர் மக்க ளின் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் கீசீனப்பட்டது.
ஆரம்பப் பாடசாலைகள், திண்ணோகவி லும், மரநிழல்களிலும் நடைபெற்ற நிலை மாறி, ஒல்லாந்தர் காலத்தில் உறுதியான கட்டடங்கள் அமைக்கப்பட்டு ஆங்கு நடத் தப்பட்டன. இவரோரங்களில் கற்களால் அமைக்கப்பட்ட வாங்கு இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்விகற்றனர்.
** {

ஒல்லாந்தர் காலக் கல்வியின் பிரதான நோக்கங்களாக நாட்டுமக்களைக் கிறித்தவ சமயத்திற்கு மாற்றுதல், தமது ஆட்சியை யும் செல்வாக்கையும் நிலைபெறச் செய்தல் என்பன அமைந்திருந்தாலும், இக் காலப் பிரிவில் ஆரம்பக்கல்வி தொடர்பாகப் பல புதிய நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டதன் விஜனவாகக் கல்வி அபிவிருத்தி ஏற்பட்டது என்பதை மறுக்கவியலாது.
ஆங்கிலேயர் காலம் (1796 - 1947)
இலங்கையில் ஒல்லாந்தர் காலத்தில் ஆரம்பக்கல்வி சிறந்த முறையில் ஒழுங்காக் கம் பெற்றிருந்தது. ஆனல் பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றியதும் இவ் வளர்ச்சி நலிவுற்றுத் தாழ்வு கண்டது. தாட்டின் ஆட்சிப்பொறுப்பு, தொடக்கத் தில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகச் சங்கத்திடமே இருந்தது. வர்த்தகச் சங்கம் முழுமையாக வர்த்தக நடவடிக்கைகளி லேயே ஈடுபட்டது. இந் நாட்டின் சமூக, கல்வி அபிவிருத்தியிலோ மதமாற்றத்திலோ சங்கம் சிரத்தையற்றிருந்தது. பிரித்தானி யாவிலும் இக் காலப்பகுதியில், மக்களுக் குக் கல்வியளிப்பது அரசின் கடமை என்ற உணர்வு இல்லாதிருந்தது. 1802 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய முடிக்குரிய நாடு ஆக்கப்பட்ட போதும், வர்த்தகம், வருமானம் என்பன இன்னும் சங்கத்தின் பொறுப்பிலேயே இருந்தன. இத்தகைய இரட்டை ஆட்சிமுறையினல், நாட்டின் கல்வி, பொறுப்பாளரற்றுச் சீர்குலைந்திருந் தது. ஏற்கனவே இருந்த பாடசாலைகளைத் தானும் கொண்டுநடத்த முடியாமலிருந் #g
ஆள்பதியாகப் பிரடரிக் நோத் (1798 - 1805) இருந்த காலத்தில், ஆரம் பக்கல்விப் பாடசாலைகளைச் சீரமைக்கும் முயற்சிகள் ஒரளவு எடுக்கப்பட்டன. ஆள் பதி பிறவுண்றிக் (1812 - 1820) என்பவர் கிறித்த சமய விடயங்களில் சிரத்தை உள் ளவராக இருந்தமையினுல், அதற்குச் சாத னமாகக் கல்வி வளர்ச்சி முயற்சிகளை மேற் @gTឆ្នាំ .rfi. கைத்தொழிற் புரட்சி,

Page 238
பிரான்சிப் புரட்சி ஆகியவற்றின் விளே வாக இங்கிலாந்திலும் கருத்துப் புரட்சி ஏற்பட்டது. கல்வியிலும் புரட்சிகரமான கருத்துக்கள் தோன்றின. பொதுமக்கள் கல்வி, கல்விக்கு அரச உதவி, அறப்பள்ளி களின் தோற்றம் என்பன பிரித்தானிய
ஆட்சிக்குட்பட்டிருந்த இலங்கையிலும் பிரதி
பவித்தன. கிறித்தவ சமயக்குழுக்கள் பல இலங்கைக்கு வர ஆள்பதி பிறவுண்றிக் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தினர், கல்விப் பொறுப்பு இக் குழுக்களிடம் ஒப் படைக்கப்பட்டது. கல்வி கிறித்தவ சமயஞ் சார்ந்ததாக இருந்ததில் வியப்பில்லே, இங் கிலாந்து திருச்சபை, வெஸ்லியன் மெத டிஸ்த திருச்சபை, அமெரிக்க மிசன் என்பன குறிப்பிடத்தக்க சமயக் குழுக்கள் ஆகும்.
1833 ஆம் ஆண்டு வரை வெஸ்லியன் மெதடிஸ்த குழுவினர் யாழ்ப்பாணப் பகுதி களில் 21 பள்ளிகளே நிறுவினர். சுதேசப் பிள்ளைகளுக்கு கிறித்தவ மதப் பின்னணி யில் எழுத, வாசிக்கவும் விவிலிய நூலே வாசித்து விளங்கிக்கொள்ளவும் கற்பிக்கப் பட்டது. ஆனுல் உயர் வர்க்கத்தினருக்கு இங்கிலாந்தில் அமைந்திருந்த æäÌÇ? முறையை ஒத்த நிலையை முன்னேற்றமான கல்வி, பிரத்தியேகமாக நிறுவப்பட்டிருந்த
பாடசாலேகளில் அளிக்கப்பட்டது. வர்த்தக
சங்கத்தினர் பெண்களுக்கு விதித்திருந்த ஆபரணவரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண்களும் கல்விபெற வாய்ப்பிருந்தது. 1818 இல் இலங்கை வந்த அமெரிக்க மிச னரிமார், தமது செயற்பாடுகளே யாழ்ப் பாணத்தில் மேற்கொண்டனர். கிராமப் பள்ளிகள், மத்திய பாடசாலைகள், இலவச விடுதிப் பாடசாலேகன் என்பனவற்றை நிறு வினர் தொல்லிப்பழை, வட்டுக்கோட்டை, உடுவில், மானிப்பாய் ஆகிய பகுதிகளில் இவர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. அச்சுயந்திரங்களை நிறுவிப் பாடநூல்களே இச்சிட்டு இலவசமாக ការប្រឆាំន៉ានr. தெல்லிப்பழையில் ஆண்களுக்கும் உடுவி லில் பெண்களுக்குமாக விடுதிகளோடு இணைந்த உயர்கல்விப் ாடகர்வேகளும் நிறுவப்பட்டன.
舖
இ! தி ԱՔ
一 慕总4上

சமயக் குழுவினர் ஆரம்பக்கல்வியைக் ராமங்கள் தோறும் நியமப் பாடசாலேகளை 1றுவியளித்தனர். இங்கிருந்து திறமையும் ஆர்வமும் கொண்ட மாணவர்கள் தெரிவு சய்யப்பட்டு அவர்களுக்கு ஆங்கிலக் கல் வியை அளித்தனர். இத்தகையோர் மிதி ாற்றமும் செய்யப்பட்டனர். ஆங்கிலக் ல்விபெற்றேர் அரச உத்தியோகங்கள் பற்றுச் சமூகநிலையிலும் செல்வாக்கிலும் சேர்ந்தனர். இத்தகைய கல்வி சமூகப் பயர்வுக்கு வழிவகுப்பதால், பலர் தமது 1ள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி 7ர். கிராமப் பள்ளிக் கல்வி விருத்தி பற்றது.
1834 இல் கோல்புறூக் ஆணைக்குழுவி ார் கல்வியைப் பரப்புவதில் ஈடுபாடு காண்டிருந்த குழுக்களைப்
ாராட்டினர். இவைகளுக்கு அரிசி தியுதவி செய்ய வேண்டுமென்று தமது றிக்கையில் குறிப்பிட்டனர். இலங்
கயில் சமயச் சார்பான பாடசாலை 1றைமை உருவாவதற்குக் கால்கோள் டப்பட்டது. இக்காலத்தில் இருந்த அரச ள்ளிகள் சிறப்பாக இயங்கவில்லை, சுதேசி ஞக்குச் சுதேச மொழிகளில் எழுத வாசிக் * கற்பிக்கப்பட்டது. -ព្រុំអើយក៍ជាវិធី னேகமாஞேர் தகுதியற்றவர்களாக இருந் னர். ஒழுங்கு, கட்டுப்பாடு என்பன இல் ாதிருந்தன.
ترتييه 2 كلمتي
கோல்புறுக் குழுவினரின் விதப்புரை ல் அரச நிருவாகம் செய்வதற்கு வேண் யோரை இலங்கையர்களிலிருந்தே தெரிவு ஈய்யவேண்டுமென்று குறிப்பீடப்பட்டது. தஞல் ஆங்கிலக் கல்விக்கு முக்கி த்துவம் ஏற்பட்டது. சுயமொழிப் பாட ஈலேகன் ஆங்கிலப் பாடசாலைகளாக மாற் ப்பட்டன. இதனுல் சுதேசமொழிக் கல் க்குப் பெரும் பாதிப்பு ஏறபட்டது.
1865 ஆம் ஆண்டில், இலங்கைச் சட்ட டையில் கல்வி தொடர்பான பிரேரனை ான்று அப்போதைய தமிழ் உறுப்பினர் ரு முத்துக்குமாரசுவாமி அவர்களால் ன்மொழியப்பட்டது. இதன் விளைவா

Page 239
கக் கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. நாட்டுமக்கள் அனை வருக்கும் ஆரம்பக்கல்வி மலிவான நிலையில் அளிக்கப்படவேண்டும் என்ற கருத்தும் அட் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டது. இதன் பயனுக கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென மோர்கன் குழு நியமிக் கப்பட்டது. 1867 இல் இக்குழுவினரின் விதப்புரையில் ஆரம்பக்கல்வியின் முக்கியத் துவம், அரச நிதியுதவி, பொதுசனக் கல் வித் திணைக்களம் அமைத்தல், கல்வி மேற் பார்வை, ஆரம்பக்கல்விப் பாடவிதானம் ஆசிரியப்பயிற்சி என்பன தொடர்பான குறிப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றி னுல் சுயமொழிக் கல்வியளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றது. சமயக்குழு வினரின் பொறுப்பிலிருந்த கல்வி அரசாங் கத்தின் பொறுப்பாகியது.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் தமிழ் மரபுவழிக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலை யில் இருந்தது. திண்ணைகளிலும் சைவச் கோயில்களிலும் நடைபெற்றுவந்த இத்தி கைய கல்விப் போதனைகளை ஊக்குவிப்பவரி களும் இல்லாதிருந்தனர். ஆசிரியர்களும் எல்லோருக்கும் தாங்கற்றவற்றைச் சொல் விக்கொடுக்க உடன்படாதிருந்தனர். சாதி சமூகக் குலக் கட்டுப்பாடுகள், கல்வியை பாதித்தன. அன்றைய தமிழ்க் கல்வி நிே யின, "ஆறுமுகநாவலர் சரித்திரம்” என்னும் நூலில் அதன் ஆசிரியர் பூரீமத் த. கைலாச் பிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் **இங்கிலீசு அரசு வந்த பின்னரும் அநேக தமிழ்ப் பண்டிதர்கள் இங்கே இருந்திருச் கிருர்கள் . . இவருட் சிலர் தாங் கற்ற தைத் தம் பிள்ளைக்குத்தானும் சொல்லி கொடுக்கமாட்டார்கள். சிலர் பிறரிடத்தே ஏடுகளை வாங்கித் தாம் பிரதி செய்து கொண்டு பாட ஏட்டை இயன்றளவு பிழை படுத்திவிட்டுக் கொடுப்பார்கள். ஒரு வித் துவான் தான் கற்கும் காலத்தில் எழுதிய சில நூற்குறிப்புக்களை மரணிக்குங் காலத் தில் தமக்கு முன்னே கொண்டுவந்து சுட் டுப்போடுதல் வேண்டுமென்று சொல்லிச் சுடுவித்து, அதன்பின்னரே தம் உயிரி

போகப் பெற்ருர், இத்தகைய மனப் பாங்கு, மரபு வழிக்கல்வியின் வீழ்ச்சிக்கு மேலும் வழிசெய்தது. மேலும் ஆங்கிலம் கற்று உயர்ந்தோரின் நிலையைக் கண்ட ஏனையோர் தம்பிள்ளைகளையும் ஆங்கிலக் கல்விபெற அனுப்பி அவர்களின் சமூக நிலையை உயர்த்த வேண்டுமென்று உந்தப் பட்டார்களே தவிர, சைவத்தமிழ் மரபுக் கல்வியைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினர் அல்லர்.
பத்தொன்பதாம் நூ ற் ரு னின் டி ல், யாழ்ப்பாணத்தில் சைவ, தமிழ் மரபுகளை பும் பாரம்பரியங்களையும் மறுமலர்ச்சிய டையச்செய்ய பூரீலபூரீ ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சிகளில், கல்வி மறுமலர்ச்சி யும் முக்கிய இடம்பெற்றது ஆரம்பக்கல்வி புகட்டுவதற்கான பாடசாலைகள் பல நிறு வப்பட்டன. கிறித்தவ சமயத்தைப் பரப்பு வதற்கும் மேல்நாட்டுக் கலாசாரத்தைப் புகுத்துவதற்கும் பாடசாலைகளைப் பயன்ப டுத்திவந்த பாதிரிமார்களின் உத்திகளை அவதானித்த நாவலர், அதே உத்திகளைக் கையாண்டு தமிழ் மரபுக் கல்வியையும் சைவசமய மரபுகளையும் பேணிப் பாது காக்க முயன்ருர், அத்தோடு கல்வி ஆத்மீக வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற் கும் இணைந்த கருவியாக இருக்கவேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். 1888 இல் சைவபரிபால்ன சபையும் தொடர்ந்து இந்துக் கல்லூரிகள் சபையும் தோன்றி, நாவலர் வழியில் கல்விப் பணி யாற்றின. சேர். பொன். இராமநாதன் இதற்குப் பெரும் உந்துசக்தியாக விளங்கி
ஞர். ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் சைவ
வித்தியாவிருத்திச் சங்கத்தின் பங்கு, இரு பதாம் நூற்றுண்டின் (மன்னரைக் காலத் தில் மிக மகத்தானது. கிராமங்கள் தோறும் ஆரம்ப பாடசாலைகளை நிறுவி, ஆரம்பக்கல்வி விருத்திக்குப் பங்களிப்புச் செய்த சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் முகாமையாளரும் செயலாளருமாக விளங் கிய திரு. சு. இராசரத்தினம் அவர்களின் கல்விப்பணி தமிழ்மக்களால் நினைவுகொள் ளற்பாலது.
185 ை

Page 240
இருபதாம் நூற்ருண்டின் தொடக்க காலம், தேசிய உணர்வு எழுச்சிக் காலமா கும். மரபுகள், தேசிய மொழி நாட்டின் சமயங்கள், பண்பாடுகள் என்பன மறு மலர்ச்சியடையவேண்டும் எனச் சிந்தித்துச் செயற்பட்ட காலம். கல்வியிலும் இவ்வு ணர்வுகள் பிரதிபலித்தன. நாட்டில் விடு கலே உணர்வும் மேலோங்கி நின்றது. ஆங் கிலக் கல்வியால் அதிகநன்மைகளேப் பெற் றவர்களே தேசிய உணர்ச்சியை ஊட்டும் இயக்கத்தின் கர்த்தாக்களாகவும் விளங்கி னர் என்பது குறிப்பிடத்தக்கது. சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருஞசலம், திகு. ஏ. கனகரத்தினம் போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழர் கல்வி விருத்தியில் பெரும் ஆர்வம் காட்டினர். சட்டசபையில் இவர்கள் கல்வி பற்றி ஆற் றிய உரைகள் விழிப்புணர்வுகளே ஏற் படுத்தின.
ஆங்கிலேயர் காலத்தில், கல்விமுறை யானது, சமூகத்தில் இரண்டு பிரிவினர்களை உருவாக்கியது. ஆங்கிலக் கல்வி பெற்று உயர்ந்தவர்கள் ஒரு பிரிவினர். சுதேச மொழிக் கல்வி கற்றவர்களும் மற்றையோர் களும் மறு பிரிவினர். இவர்களுள் முன்னே யோர் சமூகத்தில் உயர்ந்த வர்க்கத்தினரா கக் கணிக்கப்பட்டனர், ஏட்டுக் கல்வியே வழங்கப்பட்டது. ஆசிரியரும் பாடநூல்க களும் கரும்பலகையும் கற்பித்தல் முறை யின் சின்னங்களாகும். இத்தகைய பாட சாலேக் கல்வி பொதுமக்களை ஒதுக்கிவிட்டு மேன்மக்களை இனங்காண்பதை அடித்தள மாகக்கொண்டு விளங்கியது. வர்க்கஞ் சார்ந்த இக்கல்விமுறையும் நோக்கங்களும் பாடவிதானமும் பரீட்சைகளும் செல்வாக் கும் தொடர்ந்தும் ஏதோவகையில் இன் றும் எம்மிடையே நிலவி வருகின்றன.
இலங்கையில் ஆங்கிலக் கல்விமுறையா னது உயர் வர்க்கத்தில் சேருவதற்குச் சமூக அசைவை நிகழ்த்தும் சாதனமாகவே பயன்படுத்தப்பட்டது. தேசியத் தன்மை யற்ற இக்கல்வியால் தேசியப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவை தீர்த்து வைக்கப்படவில்லை. கல்வியில் மாற்றம்
C
T
186 سمسم

தவையென உணரப்பட்ட போதும், நாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந் மையிஞல், அரசின் நோக்கங்களுடன் ஒத் ப்போக வேண்டியிருந்தது.
1931 இல் தொனமூர் அறிக்கை ஏற் ரக்கொள்ளப்படவே இலங்கையின் கல்வி ல் ஒரு புதிய சகாப்தம் தோன்றியதென் ாம். அரசாங்கி சபையில், அமைச்சர் ருவரின் பொறுப்பின கீழ் கல்வி வந்தது. pதற் கல்வி அமைச்சராகத் திரு. சீ. யிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா நியமிக்கப் ட்டு, அவரின் தலைமையில் கல்விச் சீர மைப்புக்கான குழு ஒன்றும் ஏற்படுத்தப் ட்டது. 1943 இல் கல்விபற்றிய இவ் சேட குழுவின் அறிக்கையுடன் குடியேற்ற ஆதிக்கக் கல்விமுறையை மாற்றுவதற்கான மதல்முயற்சி ஏற்படுத்தப்பட்டது, இலவ க்கல்வி, தாய்மொழி மூலம் கல்வி, அனை ர்க்கும் கல்வி, கல்வியில் பாகுபாடின் மை ராமப்புறங்களில் பாடசாலைகளை அமைத் ல், தொழிற்கல்வியும் பாடவிதானத்தில் டம்பெறுதல் என்னும் விதப்புரைகள், யர் வர்க்கத்தினருக்கேயான கல்விமுறை ன் அடித்தளத்தையே தாக்கின.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர டைந்ததற்குப் பின்னர், மேற்குறிப்பிட்ட ர்திருத்தங்கள் ஒரளவிற்கேனும் நடை உறைப்படுத்தப்பட்டமையினுல், கல்விகற்க Dன்வருவோர் தொகையில் அதிகரிப்பு, ல்வி வசதிகள் விரிவடைந்தமை, கல்விக் ான செலவு அதிகரிக்கப்பட்டமை என்பன 1றிப்பிடத்தக்க மாற்றங்களாகும். 19601 இல் நாடு முழுவதிலும் ஒரே சீரான ல்வியை அளிக்கும் நோக்கத்தோடும், ல்வி வாய்ப்புக்களைச் சனநாயக ரீதியில் மனுக்கும் இலக்கோடும் உதவி நன் காடை பெற்றுவந்த பாடசாலைகள் அரசி ரல் கையேற்கப்பட்டன. இதனல், சனநா கப் பண்புகள் நிறைந்த கல்வியை அளிக் ம் முழுப்பொறுப்பையும் அரசு ஏற்றுக் காண்டது. எனினும் பாடசாலை அமைப்பு, லத்திட்டம், கல்விப்பொருள், கற்பித்தல் றைகள், கல்வியின் விரிவு தொடர்பாகத் தசியத்தன்மை மிளிரக்கூடிய முறையில்

Page 241
நாட்டின் சமூக, பொரு ளாதாரத் தேகை களை உளங்கொண்டு முழுமையான மா றங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பொது வாக மாற்றங்களுக்கு இசைந்து கொடு காத மனப்பாங்கினைக் கொண்ட மக்களி " நிலைப்பாடு, மாற்றங்களைக் கொண்டுவர விரும்பிய அரசாங்கங்களின் நிலையாமை கல்வியைத் தேசிய அபிவிருத்தியுடன் இணைத்துப்பார்க்காமை என் பன முழுமை யான மாற்றங்களைக் கல்வியில் ஏற்படுத்து வதற்கு முட்டுக்கட்டையாக இருந்தன இதனால், சுதந்திரத்திற்குப் பின்னரும் கால் நூற்றாண்டுக்காலம் வரை குடியேற்ற நாட் டுக் காலக் கல்விமுறைகளே தொடர்ந்த ருந்தன.
1970 ஆம் ஆண்டில், கல்வியில் குறை பாடு காரணமாக, சமூக, அரசியல், பொய் ளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்ப டது. குடியேற்ற நாட்டாட்சிக் காலக் கல்வி யையே தொடர்ந்து கற்றுவந்த இளைஞர்கள் யாவர்க்கும் உடைநலங்கா உத்தியோகம் களை வழங்கமுடியாத நிலை ஒருபுறம் இரு தது. இத்தகையோர்களுக்கு மாற்று ) தொழில்கள் செய்வதற்கு வேண்டிய பயிற் சிகள், ஆற்றல்கள், மனப்பாங்குகள் என் என்பனவும் இல்லாமலிருந்தன. இவற்றின் விளைவாக இளைஞர்கள் மத்தியில் வேலையில் மையும் - அதிருப்தியும் மனவுடைவுகளும் தோன்றின. சமூகத்தில் அனமதியின்பை யும் கிளர்ச்சிகளும் எழும் சூழ்நிலைகளும் உருவாகின. கல்வியை நாட்டின் தேவைக் ளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலை நன்கு உணரப்பட்டது. 1972 இல் கல்வி மாற்றங்சுள் முதன் முறையாக மு
மையான அளவில் கொண்டுவரப்பட்டன ஆரம்பக் கல்வியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இன்றுவரை நீடித்துப் பயல் ளித்துக்கொண்டிருக்கின்றன.
ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரை யில், பயில்வோரது தேவைகளுக்கு முதன் மையளிக்கப்பட்டுள் ளது. குழந்தைமை மையமாகக்கொண்டு கற்றல் ஒழுங்குசெய்ய யப்படுகிறது. வகுப்பறைத் தோற்றத்தி

மாற்றமேற்படுத் தப்பட்டுள் ளது . கடந்த காலத்தின் வளர்ந்தோர் ஆதிக்கமோ, வகுப்பில் நிலவிய செயற்கைச் சூழலோ தற்பொழுது காணமுடியாது . கற்பித்தல் லம் கற்றலுக்கே முதன்மை கொடுக்கப்ப டுகிற து .
கற்றல் செயல் மூலம் நடைபெறுகின் றது, பாடவிதானம் ஒன்றிணைந்ததாக உள்ள து. வெவ்வேறு பாடங்களாகக் கூறு படுத் தப்பட்ட பாடத்திட்டம் தற்பொழுது இல்லை பாடங்களுக்கிடையே தொடர்பு களைக் காட்டி, ஒன்றிணைத்துக் கற்பிக்கப் படுகின்றன. பொருத்தமற்றவற்றை மன் னம் செய் து கற்கும் சுமை இப்பொழுது குழந்தைகளுக்கு இல்லை. வகுப்பறையில் ஆசிரியரையே நம்பியிருக்காமல் மாணவன் தானாகவே விடயங்களைத் தேடிக் கற்கின் றான். வகுப்புக்கு வெளியே பலவற்றை அவதானித்தும், பரிசோதனைகள் நடத்தியும் கற்கின்றான். கற்றல் மகிழ்ச்சி நிறைந்த
தாகவே உள்ள த. தம்மை எதிர்நோக்கும் ப பிரச்சினைகளைத் தீர்க்கப் பயில்கின்றார் அறி
வுடன், பல்வேறு திறன்களையும் சிறந்த மனப்பாங்குகளை யும் பெற்றுக் கொள்கின் றான். குழுக்களாக வேலை செய்வ கால் கூட் டுணர்வு பெறுகின்றான். பிள்ளையின் ஆக் கத்திறன் வளர்ச்சிக்கும், ஆளுமை விருத் திக்கும் ஆரம்பக்கல்வி துணை நிற்கும் வகை ) யில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மொழி, ) கணிதம், சுற்றாடல், ஆக்கம், அழகியல், எண்ணக்கருக்களை விருத்திசெய்யும் முறை யில் பாடவிதானம் அமைந்துள்ளது. ஆண்டு நான்கிலிருந்து 1985 ஆம் ஆண்டு தொடக்கம் அடிப்படையிலும் பாடத்திட் டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆரம்பக் கல்வித்திட்டத்தைச் செயற்படுத்துமுகமா கத் தற்பொழுது ஆசிரியர்களுக்குச் சேவைக்காலப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
மனிதனை, எல்லாவகையாலும் பரிபூ ரண வளர்ச்சி பெற்ற முழுமனிதனாக ஆக் கும் கல்வியின் ஆரம்ப நிலை அதிமுக்கியம் வாய்ந்தது என்பதை உணர்ந்து செயற்ப வோமாக. - 2
87 அலை

Page 242
க. சி. குலரத்தினம் ஆசிரியர் மில்க்வைற் செய்தி
காங்கேசன்து
உலகிலுள்ள நூற்றைம்பதுக்கும் அதிக மான நாடுகளுள் பாரதம் என்னும் இந்தி க யாவிலும் கிரீஸ் என்னும் கிரேக்க நாட் டிலுமே மிகப்பழைய காலத்தில் கல்விச் சிந்தனைகள் எழுந்தன . பாரத நாட்டிலே தேவகுலம் என்னும் ஆலயத்துக்கு அன் போடு போனவர்கள் அருளோடு மீண்டார் கள். குருகுலம் என்னும் படிப்பகத்துக்குப் பணிவோடு சென்றவர்கள் - பஸ் போடு மீண்டார்கள்.
க
S, டி & 2, 3 4 V
சைவக்கல்வி பண்பாட்டுக்கல்வி
பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல். சுற்றாடல் சமூகம் என்பனவற்றை அறிந்து நடத்தல் பண்பு. சைவக்கல்வி பிள்ளைகளை மனிதராக்குவது. அன்றைய பெரியவர்கள் ஆண்களுக்கேயன்றிப் பெண்களுக்கும் கல்விப் பேறு அவசியம் எனக் கண்டனர்.
கல் வியறிவால் சால்பு பெற்றுயர்ந்து , சான்றோராதல் சைவப் பண்பாட்டில் வழக் கமாயிருந்தது. தன் மகனைச் சான்றோன் 1 எனக் கேட்டதாய், அவன் ஈன்றபொழுதிற் பெரிதுவந்தாள். ஈன்று புறந்தருதல் தன் தலைக்கடனென்ற தாய், குழந்தையைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனென்று கூறித் தன் மகவு சான்றோனாதலையே அவள் விரும்பினாள். சான்றாண்மை சைவத் தமிழ்
-]
--~- 188

றைக் கல்வி வட்டாரத்தில் சைவக் கல்வி வரலாறு
பல்களிலேயே தனிப்பெருமையோடு விளக்
ப்பெற்றுள்ளது.
" இராமபிரான் வசிட்டமுனிவரின் மேற் ார்வையில் அரண்மனைச் சூழலில் கல்வி ற்றபின், விசுவாமித்திரர் மேற்பார்வையில் ஆரணியச் சூழலிலும் அநுபவக் கல்வி பெற்
வர். பழைய காலத்தில் பிரமசாரியம் என நிலவியது ஆச்சிரம ஒழுக்கம். பிரமம் என்றால் வேதம் எனவும், சாரியம் என்றால் நடப்பது என்றும் விரிந்து, கற்றவண்ணம் ஒழுகுதல் எனப் பொருள் தர நின்றது. கற்க கசடறக் கற்க. கற்றபின் நிற்க அதற் தத்தக எனத் திருவள்ளுவர் விளக்கியது அதையேயாம்,
பாரதப் பண்பாடு இலங்கைக்கும் பொது
பாரத நாட்டின் கல்விப் பாரம்பரியம் இலங்கைக்கும் எல்லா வழியாலும் பொருத் தமாயிருந்தது. இலங்கையில் நிலவும் சம பம், பண்பாடு என்பன யாவுக்கும் தாயகம் பாரதமேயாகும். பொருளுக்கோ புக ழக்கோ அறிவை விற்றமையோ வாங்கிய மை யோ பாரதக் கல்விப் பாரம்பரியமா 5ாது. வெறும் விடயத்துணுக்குகளை மூளை பில் நிரப்பிவிடும் முறையும் பழைய பண் பாட்டுக் கல்விக்கு முற்றும் முரணானது.

Page 243
பாரத நாட்டுப் பண்பாட்டுக் கல் முறை ஆசிய நாடுகளில் பலவற்றை உ ளடக்கிய அகன்ற பாரதம், தீவாந்த பாரதம் என்னும் தென்கிழக்கு ஆசிய நா களைப்போல இலங்கையையும் நெருக்கமா உள்ளடக்கியது. இலங்கையில் பிராமா முறையாயும் பெளத்த முறையாயும் பா தக்கல்வி பரவியிருந்தது.
மேரு தாழ்ந்து தென்றிசையுயர்ந்த என்னும் தொடர் சிந்தனைக்குரியது. தெ றிசை உயர்ந்தமை கல்வியறிவுத் தரத்த லேயன்றிப் புவியியல் அமைப்பாலன் பாரதத்தின் தென்திசையைத் தமிழகமா வும் அத்தமிழகத்தோ டிணைந்த பகுதி ஈ மாகவும் நிலவியமை வெளிப்படை.
காங்கேசன்துறைத் தொகுதி
கந்தன், காங்கேயன், கார்த்திகேயன் சரவணபவன், சண்முகன் முதலாய திருந மங்களையுடைய எங்கள் முருகப்பெருமா கோயில் கொண்டருளியுள்ள பகுதியுப் சிவபூமியென வழங்கி, - ஈஸ்வரங்க நிறைந்து விளங்கிய சைவப் பூமியில் ந லேஸ்வரம் என்னும் பழைய சிவராசதான் யுள்ள பகுதியும் இன்னும் பலவாய புனித சூழல்களுள்ள தொகுதி காங்கேசன்து ை யாகும், இத்தகைய புகழ்பூத்த பகுதியி சைவக் கல்வி வரலாறே சனாதனமானது ஆதியானது. இதை மறுப்பதற்கு எவ மிரார்.
இலங்கையில் 16 21 ஆம் ஆண்டுகளுக் முன்னர் தமிழர் சைவ சமயத்தவராே இருந்தனர். ஒரு சிலர் புத்த சமயத்தி சேர்ந்திருந்த காலமும் ஒன்று நிலவியது அக்காலத்தில் தமிழ் நாட்டார் செய் த ப இலக்கணங்கள், இலக்கியங்கள் புத்தசமய தைப் போற்றி எழுந்துள்ளன. அக்கால திலே எங்கள் காங்கேசன் துறைமுகமு காயாத்துறை என வழங்கியது. காயா, துறையில் வள்ளமேறித் தமிழ்நாடு சென் அப்பால வட பாரதத்தில் புத்தகாயாவு குச் சென்றனர். புத்தசமயப் பயிற்சி விே

வி டத்தால் பள்ளி, பள்ளிக்கூடம், மடம் என்
பன அதிக எண்ணிக்கையில் சைவச்சூழலில் கர.
எழுந்தன. குருமாரிருந்து போதித்த இடங் டு கள் யாவும் கல்விச்சாலைகளாயின. க
பிறநாட்டவர் ஊடுருவல்
ர
6
T
போர்த்துக்கேயர் தென்னிலங்கையில் - 1505 ஆம் ஆண்டில் காலடி வைத்தார் கள் எனினும் 1621 ஆம் ஆண்டின் பின்னரே அவர்களின் அதிகாரம் யாழ்ப்பாணத்தைக் கட்டுப்படுத்தியது. அவர்கள் தங்கள் மத் திய காலக் கல்வி முறையினை இலங்கையிலும் பரப்பும் நோக்கம் கொண்டு கொழும்பு, நாவகமுவ, யாழ்ப்பாணம் ஆகிய இடங்க ளில் கல்விப் பீடங்களை நிறுவி முயற்சி செய்தனர்.
-க
4
7. //
இ 4. " அ.
போர்த்துக்கேயரின் பின்வந்த ஒல்லாந் - தர் 1658 ஆம் ஆண்டு முதல் 1795 ஆம் ஆண்டுவரையும் தங்கள் மதப் பிரசார. முறையில் கல்வியைப் பரப்ப முயற்சியெடுத் தனர். அவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இரு பெரும் நகரங்களையே தமது பிரதான பீடங்களாகக் கொண்டியங்கிய வேளையில், தமக்கு வசதியாக 1736 ஆம் ஆண்டில் அச்சுயத்திர சாதனத்தையும் பயன் படுத் துவாராயினர்.
S 5. 4
ஒல்லாந்தரைப் பின்தொடர்ந்து 1796 முதல் 1947 வரை இலங்கையை அர சாண்ட பிரித்தானியரும் தம் மதம் பரப்பு வதையும் தமது அரசாங்கத்துக்குப் பணி வான உத்தியோகத்தரை உருவாக்குவதை யுமே கருத்திற் கொண்டு கல்விமுறையினைப் புகுத்தினர்.
புறமதத்தவர்கள் இலங்கையில் நில விய 11 பழைய கல்விமுறையை வேரோடு சாய்த் த் துத் தம் முறையை இங்கே முளைகொள்ளச் த் செய்தபோது அன்ரியோக் என்னும் அமெ ம் ரிக்க முறையையாவது - தழுவவில்லை. ந் அன்ரியோக் முறையாவது ஹொறேஸ்மான் 1 என் னும் பெரியவர் ஒஹியோ நகரில் 1853 க் ஆம் ஆண்டில் நிலைகொள்ளச்செய்த முன் ச னேற்றமுள்ள தாராள மனப்பான்மையில
189 -

Page 244
மைந்த கலவன் பாடசாலைக் கல்வி முறை யாகும். அதனுல் சமூகத்துக்கு நல்ல நம்பி யர்களையும் நங்கையர்களையும் உபகரிக்க அவர் திட்டமிட்டார். சமூகத்துக்கு உபக ரிக்க என்னும் நோக்கத்தை நழுவவிட்டு, அரசாங்கத்துக்கு அடிபணிந்து புறமதம் தழுவி வாழ்தலையே புறமதத்தவர் வெகு வாகக் கருதினுர்கள். அன்றேல் சைவச் சூழலில் கற்றவர்களைத் தோசை புரட்டு மாப்போற் புரட்டி, அவர்கள் அதுகாறும் கற்றவற்றை முற்முக மறக்கச்செய்திருக்க மாட்டார்கள். மக்களிடம் போங்கள் . அவர்களுடன் வாழுங்கள். அவர்கள் அறிந் தவரையிலிருந்து அப்பால் தொடர்ந்து அறிவுறுத்துங்கள் என்று மேலிடத்தார் வழிப்படுத்தியிருந்தால் இங்கே வந்தவர்கள் மதம் மாற்றுதலேயே குறிக்கோளாகக் கொண்டிருக்கமாட்டார்கள். புறமதவியக் கமொன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு உடனுறையும் பாடசாலையொன்றை நடத் தியபோது, பத்து வயதுப் பெண்குழந்தை யொருத்திக்கு ஆண்டொன்றுக்குச் செல விட்ட பணமளவுக்கு ஆசிரியரொருவருக்குக் கொடுக்கவில்லை. பிறநாட்டாரும் புறமதத் தவருமான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோர் அரசாங்கத்தின் மூலமாகவோ, தங்கள் சங்கங்கள், சபைகள் மூலமாகவோ எதைத்தான் இங்கே செய் தாலும், அவர்களுடைய மிலேச்சப் போக் கில் பிடிபடாமல் தங்கள் பழைய பண்பாட் டுச் சைவக் கல்விப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து வந்தவர்களையே நாம் இன்று போற்றுகிருேம்.
முட்டுத் தீர்த்த கல்வி, வாழ்க்கைக் கல்வி, பூரண கல்வி, குணமலர்ச்சிக் கல்வி ஞானவிளக்கக் கல்வி, இலட்சியக் கல்வி என்றெல்லாம் போற்றத்தக்க முறையில் சைவப்பெரியார்கள் பிள்ளைகளைத் தம்வழி யில் பெரியவர்களாக்கினர்கள்.
சைவச் சுற்ருடல்
ஆலயம், கோயில், திருக்கோயில் என்
பன யாவும் சைவத்தமிழர் கண்ட இடங்க ளாகும். அந்தப் பாரம்பரியத்திலேயே பிற
- 190

நாடுகளிலிருந்து வந்த புறச் சமயத்தவர் யாழ்ப்பாணத்தைச் சிறு பகுதிகளாகப் பிரித்தபோது கோயிற்பற்றுகளாக வகுத் தார்கள். அங்ங்ணம் அவர்கள் வகுத்த முப் பத்திரண்டு கோயிற்பற்றுகளில் தெல்லிப் பழை முதலிடம்பெறக் காரணமாயிருந் தது கல்வித் தகைமை, முன்னமே பழைய பண்பாட்டுக் கல்வி பொங்கிவழிந்த காங் கேசன் தொகுதியில் தெல்லிப்பழை மைய மாயிற்று.
காங்கேசன்துறையில் பெரும் பகுதி கோயிற் கடவை எனவே வழங்கி வந்தது. காங்கேயன் என்னும் முருகப் பெருமானின் திருவுருவம் வந்திறங்கியதால் அந்த இடம் காங்கேசன்துறையாயிற்று. காங்கேசன் துறையின் அயலூர்கள் யாவும் சைவத் தமிழ்ப் பண்ணைகளாகவே இருந்தன. அங்கே பண்பாட்டால் மிக்குயர்ந்த கீரிமலை, மயிலிட்டி, பலாலி, தெல்லிப்பழை, கட்டு வன், இளவாலை, மாதகல், அளவெட்டி, மல் லாகம் யாவும் சைவம் வளர்த்த பேரூர் களாகும்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் தங்கள் மதங்களைப் பரப்புவதற்குப் பெருமுயற்சி யெடுத்தபோதெல்லாம் பெருந்தொகை யான சைவக் குடும்பங்களில் சைவசமயம் நீறுபூத்த நெருப்பு என உட்குட்டோடு காய்ந்தவண்ணம் ஒளி மங்கியும் இருந்தது.
அங்கே வாழ்ந்த பெரியவர்கள் பலர் தங்கள் முந்தையோர் விட்டுச் சென்ற சைவப் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப் பதில் தளராது வாழ்ந்து, தம் பின்னுே ருக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். அவர்கள் வரலாறு படைத்த சுான்றேர்கள் செம்
மிகப் பழைய வரலாற்ருசிரியரான பெரிப்பிளஸ் என்பார் தாமெழுதிய நூலில் இலங்கையின் வடகடற் பகுதியில் கிடைத்த முத்தின் திறன்பற்றிப் சேசும்போது சோழ ரின் செல்வாக்கைப்பற்றியும் நினைக்கவைத் துள்ளார்.

Page 245
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரி முன்னோரும், தமிழ்த்தாத்தா தாமோதர பிள்ளையின் ஆசிரியருமான முத்துக்குமா கவிராசருடைய செல்வாக்கு மாவிட்ட ரத்தை வெகுவாக நனைத்தது. அவ சைவக் கல்வியின் மறுமலர்ச்சிக்கு வெ வாக உழைத்தவர்களுள் ஒருவர்.
மாவிட்டபுரம்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒல்லா தர் இலங்கைக் கரை நாடுகளை அரசாண் ! காலத்தில் மாவிட்டபுரத்தில் சின்னக்கு டிப் புலவர் என்னும் சைவப் பெரியா வழ்ந்தவர். அவர் தெல்லிப்பழையின் சீர ளனான செல்வப் பிரபு தண்டிகைக் கன ராசா என்பவரைப் பள்ளுப் பிரபந்தம் பா! வாழ்த்தியவர்.
அவர் செய்த நூல் பள்ளுப்பிரபந் மாதலில் அது சனரஞ்சகமாக, மக்கள் பு. தகமாக, பொதுமக்களின் அன்றைய நில் யைப் படம்பிடித்துக் காட்டினாற் போ அமைந்துள்ளது. அவர் மஞ்சள், இஞ் முதலிய சைவ மங்கலமான பயிர்களையு மருவும் ஐந்தெழுத்தையும், வளர் சைவ தையும், மறையையும், நீதியையும் வா மையையும் திருவெண் நீற்றையும் அ நெறியையும் பாடித் தம்காலத்தில் சைவ கல்வி ஓரளவு மறுமலர்ச்சி பெற்றதையு அது வெற்றிகரமாகப் பரவவேண்டும் என வும் குயிலைக் கூவவைப்பர்.
- மாவிட்டபுரத்தில் சின்னக்குட்டிப் பு வரைத் தொடர்ந்து சிலர் திண்ணைப் ப. ளிக்கூடங்களமைத்துச் செந்தமிழன்பும் சி னேயமும் பயிலவைத்த பின், இருபதா நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தி தமிழ்நாட்டின் சோழ ராசதானியின் கிரு
ணாபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ண பா தியார், சேர். இராமநாதன் அவர்களில் அழைப்பையேற்று இவண் வந்து, மாவி டபுரத்தைப் புக்ககமாக்கி, மாவை வென ணெய்க் கண்ணன் எனத் தம் பெயரை தமிழ்ப்படுத்தி இராம நாதன் கல்லூரி லும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் ப
மனைவக

ன் லாயிரவரை உருவாக்கியவர்.இவரைய ம் டுத்து மாவிட்டபுரத்தைப் புக்ககமாக்கிச் ர சைவத் தமிழ்ப்பணி புரிந்தவர், மட்டுவில் பு வேற்பிள்ளை அவர்களின் மைந்தர்களுள் ர் நடுமணியாய் வந்த மகாலிங்கசிவம் அவர்க
ளாவார். இவர் இராமநாதன் கல்லூரியி லும் அரசினர் தமிழாசிரியர் பயிற்சிக் கல் லூரியிலும் சைவப் பயிற்சியளித்தவராவர் • அக்காலத்தில் மடங்களால் பொலிவு பெற்று மாவிட்டபுரத்தில் பெரியமனத்தார் என்றும் வாசுதேவ சிவாசாரியார் என்றும் புகழ் பெற்ற சிவாசாரியார்கள் திருக்கோயிற் காரி யங்களைத் திருப்திகரமாகப் பார்த்ததோடு - நகுலேசுவரத்தையும் மாவிட்டபுரத்தையும் தொடர்புபடுத்திச் - சைவக் கல்வியை
வளர்த்துவந்தார்கள்.
- 4. . S.
க
டி
பாடத்திட்டத்தில் சைவக்கல்வி
5 "தி 6
5. 5
S).
•46 •3
ஆங்கிலேயர் காலத்தில் ஒரளவு வெளிப் புத் தோன்றிய சைவவுலகத்துக்கு இலங் கையின் சுதந்திர வைபவத்துக்கு முந்திய இரண்டு மூன்று ஆண்டுகள் புேரூக்கமளிக் கும் காலமாயிருந்தது. அக்காலத்திலே தான் காங்கேசன்துறைத் தொகுதியின் (1934 - 1947) அரசாங்கசபைப் பிரதிநிதி யாயிருந்த திரு. சு. றடேசபிள்ளை அவர்கள் தமது கல்வி நிர்வாகசபையில் சைவசமயத் துக்குப் பெரிய மதிப்புக்கொடுக்கும் பிரே ரணையை முன்வைத்தார். அது அரசாங்க சபையில் பெரும்பான்மையான வாக்களிப் பினால் நிறைவேற்றப்பெற்றதும் 1946 ஆம் ஆண்டுமுதல் இலங்கைப் பரீட்சையில் ஒரு பாடமாக அமையலாயிற்று. இன்று இந்து நாகரிகம் என்னும் பெயரில் அது பட்டப் படிப்புக்கும், அதன் பின் படிப்புக்கும் துறையாய் மலர்ந்துள்ளது.
= 6 6ெ
முப்பெரும் பேரூர்கள்
தி = .5 - 5
தெல்லிப்பழை
காங்கேசன் துறை வட்டாரத்தில் தெல் த் லிப்பழை, மல்லாகம், அளவெட்டி ஆகிய
பிரிவுகள் சிறப்பிடம் வகிக்கின்றன. யாழ்ப் ல் பாணத்தை ஒரு இராச்சியம் எனவே கூறும்
191 ----

Page 246
பழைய செய்யுள் ஒன்று முப்பத்திரண்டு கோயிற்பற்றுகளில் தெல்லிப்பழைக்குத் தனிச்சிறப்புக் கூறுகிறது.
இலங்கா புரியிருக்கும் யாழ்ப்பான
இராச்சியத்தில் துலங்கும் எண்ணுல் பதிக்கும் துங்கமுடி போலுயர்ந்த வல்லிக் கிராமத்தில் வளர்ந்த திருநகராம் தெல்லிக் கிராமம் என்னும் இசீர்சிறந்த
தெல்லிப்பழை பாவலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை அவர்கள் தந்துபகரித்த மிகப்பெரிய கலைக்கூடம் மகாஜனக் கல்லூரி. இப்பெரியார் செந்தமிழ் மணக்கும் பாடல் கள் பலவற்றையும், சைவம் மணக்கும் என்னும் நூலையும் பாடிய வர். சிவம் ஒன்றே தெய்வம் என்பதை வலியுறுத்திப் பாடிய இவரின் 33, ITL பாடு இவரின் கல்லூரியின் இலட்சியமாய் ஒலிப்பப் உள்ளங்களில் அந்த ஒலி பதிந்துள்ளதில் வியப் பில்லை. அங்கே பயின்ற நம்பியரும் நங்கை யரும் நுகர்ந்த, நுகர்கின்ற தேன் சிவ பெருமானின் திருவடித் தாமரைத் தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆறு முகநாவலரவர்களின் கல்விப்பணி வேலைக ளில் எழுத்தாளராக இருந்த சுவாமிநாத பிள்ளை கனகரத்தினம் என்பார் லோட்டன் என்னும் பெயரில் புகைப்படக் கருவியை யாழ்ப்பாணத்தில் முதலில் அறிமுகம் செய் தவர், மாகாஜனக் கல்லூரியின் முதல் முகா மையாளராயிருந்தார்.
பாவலர் துரையப்பாபிள்ளை சைவக் கல்விச் சீரமைப்புச் செய்தபோதே சமூக சீர்திருத்தத்திற்கான துறைகளையும் செப் பஞ் செய்து புனர்வாழ்வுக்கு வழிவகுத் தார். அவருடைய சைவப் பற்றினை விளக் குவதற்கு அவரின் பாடல்களில் ஒன்று போதுமானது, -
re- 92

தத்தம் சமயமொன் றேயுண்மை யென்று
தரணிதனில்
நித்தம்பல் வேறு சமயிகள் வாது
நிகழ்த்துகின்றர் எத்தலத் துஞ்சிவ மொன்றே யுளதென வெண்ணுவரேல்
சித்தப் பிரமையொர் காலுங் கொள் ளார் சிதடருமே.
இன்னும் பாவலர் துரையப்பாபிள்ளை நல்லாசிரியராய், நன் முகாமையாளராய், தமிழபிமான மகத்துவம், தமிழ் மகத்துவம் உண்மை, நேர்மை, நீதி, பொறுமை, சீதன வழக்கத்தின் தீமை முதலியன குறித்துப் பாடியும் சைவத் தமிழ் நாகரிகச் சிறப்பி யல்புகளே வற்புறுத்தியுள்ளார்.
LD66) T35 to
மல்லாகம் அன்றும் பழைய சைவச் சூழல் மலிந்த பேருராயிருந்தது. Ö56ÖTióቿኝ சபை என்னும் கல்விமானின் வழிவந்த விசு வநாதனின் மைந்தன் கனகசபைப்பிள்ளை இளம் வயதிலேயே கலைப் பட்டதாரியாகி *பீஏ தம்பி எனப் புகழ்பெற்று, தமிழ் நாட் டில் தபாற் கந்தோர்களின் மேலதிகாரி யாய்க் கடமையாற்றிய போதே ஊர்கள் தோறும் தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தேடித் தாமோதரம்பிள்ளை, சுவாமிநாதஐயர் முத லான வெளியீட்டாளர்களுக்கு வழங்கித் தமிழ்த் தொண்டும் சைவத் தொண்டும் செய்தவர். அன்றி, தமிழன் என்றேர் இன முண்டு அவர்களின் வளமான பண்பாட்டு நாகரிகம் ஆயிரத்து எண்ணுாருண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆங்கிலத்தில் பெரிய தொரு ஆராய்ச்சி நூலே எழுதி வெள்ளைக் காரரை வியப்பில் ஆழ்த்தியவர். இப்படி யான ஒரு மேதையின் முன்னுேர் எப்படி யானவர்களாயிருந்திருத்தல் வேண்டும்? அவர்களின் பண்பாடு எப்படியாயமைந்த பரவணிச் சூழலாயிருக்கவேண்டும் எனக் கருதலாம். ട്ട്
மல்லாகத்தில் இராமுப்பிள்ளை நமசிவா யம் என்பவர் செய்யுளியற்றுவதில் திறமை

Page 247
வாய்ந்த சைவப் புலவராயிருந்து தோத் ரங்கனியற்றி இளைஞர்களைப் பக்தியோ பாடியாடி மனனஞ் செய்வித்துத் தமிழ் பணிபுரிந்தபோதே சைவமும் வளர்த்த சான்ருேராயிருந்தார்.
அளவெட்டி
அளவெட்டி என்றும் சைவத் தமிழ்ப் பண்ணையாகவே இருந்துவந்தது. இன்றும் அமெரிக்க கவாமிகள் தங்கள் ஆச்சிர மத்தை அமைப்பதற்குத் தகுந்த சைவச் சூழல் அங்குள்ளதைக் கண்டு பயன்படுத்தி வருகிறர்கள்.
இற்றைக்கு நானூறுண்டுகளுக்கு முன் பின்னுக அங்கே சைவம் ஒளிவீசியதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. அங்கே அக்காலத்தில் வாழ்ந்த ஞானி வைத்திய நாதர் என்பார், சைவத்தின் இருதயத் தானமாய சிதம்பரத்தோடு மிகநெருங்கிய தொடர்புகொண்டு, வியாக்கிரபாத மான்மி யம் என்னும் வடமொழி நூலைத் தமிழில் பக்திபூர்வமாகப் பெயர்த்துப் பாடியுள் ளார். அவரின் இருமொழிப் புலமையும் சைவப்பற்றும் பணியும் இங்கு மாத்திர மன்றித் தமிழ்நாட்டிலும் பரத்திருந்தன.
அளவெட்டியில் அருமையான சைவட் பாடசாலைகள் தோன்றியுள்ளன. தொன்பதாம் நூற்ருண்டில் உடையார் ஒருவரின் நினைவாக நிலவிய சைவப் பாட சாலை இன்று அருணுேதயக் கல்லூரியாக மலர்ந்து சைவம் கமழக் கமழப் பணிபுரி
கின்றது. இவ்வாறே சதானந்த வித்தியால
யத்தின் வரன்முறையும் சைவப் பண்பாடு நெருக்கமாகக் கொண்டதாகும்.
ஒரு காலத்தில் தெல்லிப்பழை, மல்லா கம் ஆகிய இடங்களிலமைந்த பலவாக பாடசாலேகளில் பண்போடும் பயபக்தியோ டும் ஆசிரியர்களாயிருந்த பலர் அளவெட் டியூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரா
ஈழத் திருநாட்டிலேயன்றித் தமிழ்த் திருநாட்டிலேயும் வெளிவந்த பத்திரிகை
కా!

கள் சஞ்சிகைகள் மூலம் சைவத் தமிழ்க் கட்டுரைகள் எழுதி இரண்டையும் வளர்த்த சான்ருண்மையாளர் கொசிப்பிள்ளை சின் னப்பா என்பார் அளவெட்டியூர் தந்த ஆசி ரிதுமணியூாவர். அவர் தெல்விப்பழை மிகிரி ஜனக் கல்லூரியைப் பதிஞருண்டுக் காலம் அலங்கரித்தவர்.
இன்னப்பாபிள்ளையைத் தந்த அளவெட் டியூர் இன்னும் சைவச் சால்பில் தலையாய வர்களான மயில்வாகனம், இரத்தினசிங்கம் கைலாசபதி, சிதம்பரப்பிள்ளை, சிவபாதசுந்த ரம் முதலான செம்மல்களையும் சான்ருே?ர் களேயும் தந்துள்ளது.
அளவெட்டியில் ஒரு இாலகட்டத்தில் தங்கியிருந்த தமிழ்நாட்டு இசைவல்லாரி கள் பலர், தாங்கள் வாழ்ந்த சூழலில் சுத் தமான இசைக்கலையைப் பரப்பியதோடு பண்முறையறிந்த ஒதுவார்களேயும் உரு வாக்கியுள்ளார்கள். ஒரு காலத்தில் இசை வல்லார்களின் மடிகளில் ஏறி விளையாடிய கைலாசபதி அவர்கள் இசை நுட்பம் தன் கறிந்தவராவர்.
இற்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன் நல்லமுறையில் இயங்கிவந்த அகில இலங் கைச் சைவ மகாசபை ஆண்டு தோறும் வைப் பேச்சுப்போட்டி, திருமுறையோ தற்போட்டி முதலியன் நடத்திய காலத் தில் அளவெட்டியூர்ப்பிள்ளைகளின் திறமை உச்சகட்டமாயிருந்தது. அளவெட்டி கணிச lpftଛୁଞ୍ଛି ପୃଷ୍ମାଣ୍ଡିକ୍ସ୍ பரிசுகள், பதக்கங்கள் பெற்று முதலிடம் வகித்தது.
tòff55ể
அரங்கேசன் கல்வி வட்டாரத்தில் மாத கல் என்னும் பழையலுரும் ஒன்று. அங்கே மிகப்பழைய விநாயகராலயத்தைச் சூழ வமர்ந்த குடிகள் யாவும் சைவச்சால்பில் வளர்ந்தவர்களாலர். அங்கே வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பார் திருக்கை லாய பரம்பரைப் புறச்சந்தான பரம்பரை யில் வந்த சைவ மடங்களின் தம்பிரான் கள் வழிவந்த சால்பில் பழகியவர். கூழங்
98 ao

Page 248
கைத் தம்பிரான் என் னும் கனகசபாபதி யோகிகள்பால் சைவமும் தமிழும் படித்த பெரியவர்களுள் பெரியவர் மயில்வாகனப் புலவர். சைவாகமங்களை நன்கறிந்த அவர் சைவச் சால்பினை எங்கும் பரப்பிய சான் றோராயிருந்தவர். ட
இத்தகைய மயில்வாகனப் புலவருக்கு - ஆழமான அடிப்படைக் கல்வியை அறிவு - றுத்தியவர் அவருடைய அம் மானாகிய சிற்றம்பலப் பும்வராவார். சிற்றம்பலப் புல் வர் தமது புலமையை முறுக்கேற்றுவதற்கு தமிழ் நாட்டுக்கேகிப் ப ஞ் ச ல க் க ண த க் கணபதி ஐயர் என்பாரிடம் முறையாகப் பதினெட்டு ஆண்டுகள் கற்றவர்,
- இன்னும் மாதகல் வாசியாய சுப்பிர மணிய சாஸ்திரியாரின் மைந்தர் - ஏரம்பு ஐயர் என்பார் நகுலேசுவரத்திற்குப் பாடிப் பொருளுரைத்துப் புராணபடனஞ் செய்து வந்தமை வலிகாமம் வடபகுதியில் சைவக் கல்விக்கு ஆதாரமாயிருந்ததோடு முதிய வர்க்கான கல்வியாயும் அமைந்து நிலவியது. புராணபடனம் சனரஞ்சகமான உ கல்வி முறையே யாம் .
மயிலிட்டி - 6 : பட்ட
3 முன்னர் வீரமாணிக்கதேவன், துறை யென் வழங்கிய மயிலிட்டி சுகாதாரமான சூழலமைந்த நல்ல சைவத்தமிழ் ஆர், அங்கே நரசிங்க தேவன் முதலாய பெரிய வர்கள் சைவக் கல்வித்துறையில் பெரும் ளவில் உபகரிப்புச் செய்தவர்கள், கதிரே சர் என்னும் பெயர்கொண்ட இருவர் குடும்பங்கள் அங்கே செய்த பங்களிப்பு அகலமானவை, மயிலிட்டி சுவாமிநாதன் என்று பெயர்பெற்ற பெரியார் ஒரு கதி ரேசர் வழிவந்தவர், மற்றக் கதிரேசர் வழி ! வந்த சுப்பிரமணியம் என்பாரின் மைந் தனே சைவ வித்தியாவிருத்திச் சங்கப் புகழ் கெளரவ இராசரத்தினமாவார். இந்த போட் இராசரத்தினம் என இலங்கை முழுவதி லும் சைவப் பாடசாலை நிறுவும் முயற்சி யில் பெரு வெற்றிகண்டு சைவக்கொடியு யர்த்திய செம்மல் மயிலிட்டி தந்த பாரம்
எப்படி -19

-பரியத்தில் வந்தவராவர். சோற்றுக்காகவும் உடுபுடவைக்காகவும் புறமதஞ் சாரும் உண்டான நிர்ப்பந்தத்தையும் இராசரத்தி னம் நிறுத்திப் பெருஞ் சோறளித்துச் சைவம் காத்தவராவார். கிராமங்கள் தோறும் புறமதத்தவரின் பியானோ ஒசை எழுந்தவிடங்களில் சங்கு முழங்கவைத்துத் திருமுறை ஒலிக்கச் செய்தவர் இராசரத் சினம். - மயிவிட்டி தந்த இருபெரும் கதிரேசர் கள் வழிவந்த இராசரத்தினம் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் தமிழ் பேசும் இலங்கைப் பிரதேசமெங்கும் சைவம் பரப் புவதற்கு ஆயிரத்து அறுநூற்றுக்கும்' அதி கமான ஸசவாசிரியர்களை உருவாக்கிவிட்ட வர்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாக அளவெட்டியூர் தந்த ஞானி கைலாசபதி அவர்களும், மட்டுவில் பண்டிதமணி, கலா நிதி கணபதிப்பிள்ளை அவர்களும் கைகொ டுத்தார்கள்.
இட்டி, என்னும் ஊர்கள்
-------- (மயிலிட்டி, கந்தயிட்டி, விழிசிட்டி, குரும்பசிட்டி முதவாய ஊர்கள் சிறப்புற்றி ருந்த காலத்தில், "தமிழ்நாட்டுக் காரைக் கால் என்னும் பேரூரிலிருந்து வந்து மயி லிட்டியிற் குடியேறிய பெரியார் ஒருவரின் மரபில் வந்தவர் அம்பலவாணர். அம்பல வாணரின் அருமை மைந்தர்கள், சைவக் கல்விப் பாரம்பரியத்தைப் பேணிக் காத்த வர்கள், அவர்களுள் கனகசபை என்பார் சட்டத்துறையில் - விற்பன்னராயிருந்து, சட்டசபை, சட்ட நிரூபண சபை ஆகிய சபைகளை அலங்கரித்துப் பணி புரிந்ததோடு சேர், இராமநாதன், சேர், அருணாசலம், கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி முதலா னோருடன் தோளோடு தோள் கொடுத்துச் வைசக்கல்வி அபிவிருத்தியில் அயராது உழைத்த உத்தமராவார். இவர்கள் கூடிய சபை ஒன்று இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பெருமளவில் சேவை செய்தது .
4. அண்டை

Page 249
ைதயிட்டியில்
எழுந்தருளியுள் தெய்வ மூர்த்தமாம் விநாயகப் பெரு னின் திருவருள் பாலிப்பினால் தெய்வ இட யாய பேரூர் தையிட்டி என வழங்குக் தென்பார். சுன்னாகத்தைப் புக்கிடமா. கொண்ட வரதபண்டிதர் என்னும் 3 டி மொழி விற்பன்னர், விநாயகப்பெரும் னின் திருவருளுக்கு இலக்காகிப் பெரும் பு வராகி, நாளுஞ் சைவம் வளர்க்கும் ப6 யில் ஈடுபட்டு சிவராத்திரி புராண்ம், கு நாதசுவாமி கிள்ளைவிடு தூது முதல் சைவப் பிரபந்தங்கள் பாடிச் சைவக்கல் பரப்பியவர். அவர் தையிட்டி விநாயக மீது பாடிய திருவூஞ்சற் பாவில், அவ்வு மக்களின் சைவப் பண்பாட்டினைப் பெரிது போற்றியுள்ளார்.
எண்ணரிய தன்மமுடன் செல்வமிகும்
உம் தையிட் தையிட்டி யிவ்வூரில் சன்ம மெடுத்த
சனங்களுக்கு பொன்னினுடன் துய்யமுப் பாலாறு
விளை சோறுத யIரங்கவர்க்கு வெய்யபிணி நோய் -
விலக்கிே ஐயமறக் கேட்டவரம் நல்கும் கிருபைச்
சமுத்தி மாம் கோட்டமதில் வாழும் குலதெய்வ என்பது அவர் வாக்கு .
வேறு சில ஊர்கள்
தெல்விப்பழையையடுத்த பன்னாை பழைய பண்பாடு மிகுந்த சைவத்தமிமூர் அங்கே வாழ்ந்த சபாபதி ஐயர் மைந்தன் சிவானந்த ஐயர் என்பார், சிதம்பரத்தில் சிலகாலம் வாழ்ந்து, சிதம்பரம் பச்சையம் பன் கல்லூரித் தமிழ் விரிவுரையாளரா. விருந்து சைவத் தமிழ்ப் புண்பாட்டு முறை களை நன்கு பயின்று மீண்டவர். அவ புலியூரந்தாதி, புலியூர்ப் புராணம், சன துதி முதலிய நூல்கள் பாடிச் சைவச் சூழ
இலக்கு உபகரித்தவர்.
தெல்லிப்பழையை யடுத்து விளால் என்னும்
பெயர மைத்த
உளர்களுள்

சள வறுத்தலை விளான் எ ன் ப து ம் ஒன்று. மா அங்கே வாழ்ந்த க ண ப தி ப் பிள் ளை
டி ம யி ல் வ ா க ன ம் என்னும் ஆசிரியர் றெ" சைவம் கைவந்த சீலர். அவர் மல்லா கக் கத்திலும், காங்கேசன் துறையிலும் ஆசிரிய "ரு ராய்க் கடமையாற்றி, அரிய முறையில் மா சைவப்பணி புரிந்தவர். இறைபக்தி மிகுந்த "ல அவர் மயிலை மும்மணி மாலை, மயிலைச் சுப் னி பிரமணியர் விருத்தம், விநாயகர் அகவல். ரு மாவைப் பதிகம், நகுலேசுவரர் விநோத யே விசித்திரப் பூங்கொத்து முதலிய நூல்களைச் வி கற்றாடல் தழுவிப் பாடிச் சைவம் வளர்த் கர் துள்ளார்.
பம் செந்தமிழ் சித்தாந்தம் வாழ,
நான்மறை யாகமங்கள் வாழ, ம் ஐஞ்செழுத்து ஆறெழுத்து வாழ,.
சீர்வாழு தென்மயிலை செழித்து வாழ டி -
என்றெல்லாம் வாழ்த்துவர். நகுலைப் இப் பெருமான் பரகதியருளுவர் என்பதை,
- ''ஆறுதலை சேர்ந்தார் ஆறுதலை யீந்தார்" வி என்றெல்லாம் பாடியுள்ளார்.
1. சைவசமய எழுச்சி
5'
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அன்று யாழ்ப்பாணப் பிரதேசத்தை வளிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி, தென்மராட்சி, பச்சி லைப்பள்ளி, தீவுப்பகுதிகள் ஆகிய மணிய
காரன் பிரிவுகளாகப் பிரிந்திருந்தார்கள். 2) காங்கேசன் கல்வி வட்டாரப் பிரிவு அன்று வலிகாமம் வடபகுதிக்குள் அமைந்திருந்தது.
அ எ :
-- v
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ' ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் வடமாகாண அரசாங்க அதிப ராயிருந்த ஆங்கிலேயர் ஆக்லண் டைக் என்பார் சமயசம்பிரதாய அலுவல்களில் பொதுமக்களுக்குப் போதிய சலுகைகள் அளித்திருந்தனர். அதனால் யாழ்ப்பாணக் குடா நாடெங்கும் சைவப் பணிபுரிவோர் பலர் தம் விருப்பச் சங்கங்கள், மடங்கள் நிறுவிப் பெருமளவில் சைவ மறு மலர்ச்சிக் காக உழைப்பாராயினர்.
ஓ5 --

Page 250
- இவ்வாறாக 1822 ஆம் ஆண்டில் ந தோன்றிப் பழைய பாரம்பரியக் கல்விகற்ற த மும்மொழிப் புலவராய நல்லூர் ஆறுமுக ட நாவலர் அவர்கள், சைவசமய மகோத்தா ! ரணஞ் செய்வதையே தமது குறிக்கோளாகும் கக்கொண்டு வீறுகொண்டெழுந்து, ஊர்கள் எ தோறும் ஒழுக்கத்திற் சிறந்த நன் மாணாக் . பஃர்கள் புடைசூழச் செள்று சைவப் பயிர் ., முளைகொள்ளச் செய்வாராயினர். அவர் க கால த்தில் உண்டான சைவப் பண்னைகள் சி பாரம்பரியமாகப் பண்பாட்டாளர்களைப் 4 பக்குவமாக உருவாக்கிச் சைவப் பணிபுரிய சி கிவைத்தது,
நாவலர் அவர்கள் வகுத்த நல்வழி = யிலே சென்றவர்கள் சைவ மன்றங்கள் 6 தாபித்தும், சைவப் பாடசாலைகள் நிறுவி : யும் பணி புரியப் பெருமுயற்சியெடுத்தார் ! கள். கோயில்கள் தோறும் புராணபடனம் 4 சைவப் பிரசங்கம் முதலியன பக்தி பூர்வ : மாக நிகழ்த்திப் பொதுமக்களைத் தட்டி ( யெழுப்பித் தங்கள் முந்தையோர் விட்டுச் 8 சென்ற அருஞ் செல்வத்துக்கு வாரிசுகளாக் தினார்கள்.
.
-!
நாவலரவர்களின் சக பா டி க ளு 1ம் மாணாக்கர்களுமான வித்துவான்கள், பண் டிதர்கள், புலவர்கள் என்னும் அறிஞர்கள் பல கோயில்களைப் புனருத்தாரணஞ் செய்து திருக்கோயில் நாகரிகத்துக்குப் புத் துயிரளித்தார்கள், அதனால் திருவிழாக்கள் ஆகம விதிப்படி ஒழுங்காக நடைபெறவே சைவசமயம் மறுமலர்ச்சி அடைந்தது . காவடி, கரகம் முதலிய பக்திப் பணிகளில் பொதுமக்கள் வெகுவாக ஈடுபட்டுச் சைவ சமய வரன்முறைகளை நன்றாகக் கடைப்பி டித்தார்கள். இவ்வாறாக எங்கள் பிரதே சத்திலே அச்சுக்கலை பரவியதும் சைவக்கல் விக்குப் பெருவாய்ப்பாகவிருந்தது. பழை1.! ஏட்டுருவிலிருந்த நூல்களும், பல புதிய நூல்களும் அச்சிடப்பெற்றதும் சைவக் கல் விக்குப் பெருவிருந்தாயிருந்தன.
- இந்த வகையில் அருங்கலைகள், சைவாகமப் பொருள் பொதிந்த நூல்கள், சிட்டாசாரம் சம்பந்தமான நல்லொழுக்க நூல்கள்,
- 196

நாட்டு நடப்பு, நாகரிகம், வரலாறு சம்பந் தமான நூல்கள் பெருமளவில் வெளிவந்து பரவிப் பயனளிக்கப் பெருமளவில் வழி பிறந்தது. .
சைவத்தின் கண்கள் க
:- இலங்கையுள் புகுந்த புறமதத்தவர் கள் யாழ்ப்பாணத்துக்கும் வந்து, சைவக் கோயில்களைத் தரைமட்டமாக்கி, சைவப் பாரம்பரியத்தையும் கிரகணஞ் செய்து, தங்கள் மதத்தைப் பிரசாரஞ் செய் துவந்த காலத்திலே ஆறுமுக நாவலர் அவர்கள் ஒரு மறுமலர்ச்சிப் பாதையை வகுத்தமை யால் அவ ரைச் சைவசமய மகோத்தாரணர் என வும் சைவத்தின் கண் எனவும் வழங்கினர். அவர் சைவத்தைப் பேணுவதற்குச் சைவப் பாடசாலைகளை நிறுவி, சைவாசிரியர்களை உருவாக்குவதற்குப் பெரிய திட்டம் வகுத் தவர், அவருக்கு உதவியாக நின்றவர்க அளுள் 'குப்பிழான் செந்திநாதையர் அவர் கள் ஒருவர், ம் ம் ;
நாவலர் மறைந்தபின் அவரின் மாணாக் தர்கள் பலர் ஊர்கள்தோறும் பெருமளவில் சைவ மறுமலர்ச்சி செய்து வந்த காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஈற்றம்டலம் சங்கரப்பிள்ளை - அருணா சலம் என்னும் பெரியார் சைவாசிரியர்களை உரு வாக்குவதற்குச் செய்த முயற்சி வரலாற் அப்பெருமை வாய்ந்தது. அவரைச் சைவ வவுலகம் சைவத்தின் இரண்டாம் கண் எனப் போற்றியது.
அமெரிக்க மிசனரிமார் முதலில் வட் இக்கோட்டையில் தங்கள் கல்விக்கூடத்தை திறுவி வின்ஸ்லோ, வைமன், கறோல், பிற வுண், லைமன் முதலான பெயர்கள் மூலம் சைவர்களை வழங்கலைத்துப் பின்னர் தெல் லிப்பழையைக் கோட்டையாகக் கொண்டு அங்கே ஆசிரியர்களை உருவாக்கி கிராமங் கள்தோறும் தங்கள் மதத்தை மக்களிடம் புகுத்த வழிவகுத்தனர்.
அந்தக் கட்டத்தில் தெல்லிப்பழையில் ஆசிரியப் பயிற்சி பெறச் சென்றவர்கள் கட்
- ஆன?

Page 251
டாயமாகச் சைவத்தைப் புறக்கணித்துப் புறச் சமயத்திற் புகவேண்டிய நிபந்தனை நிர்ப்பந்தமாக்கப்பட்டது. வேறு வழியின் றிப் பலர் ஞானமுழுக்குக்கு உடன்பட்டதும் உண்டு.
அந்நிலையில் காரைநகரிலிருந்து சைவ இளைஞர் நால்வர் தெல்லிப்பழையில் பயிற் பெறச் சென்றனர். நால்வரும் பெருந்தன் மையாகத் தங்கள் ஊர்களில் பனே மரந் தறித்துக் கை மரங்கள், வளைகள், சலாகை களாக்கி எடுத்துச்சென்று பயிற்சிக் கலா சாலைக் கட்டட வேலைக்குச் சிரமதானம் என உடலுழைப்பும் உபகரித்தனர்.
எதைத்தான் உபகரித்த போதிலும் ஞானமுழுக்குக் கட்டாயமாக இருந்தமை யால், கந்தப்பர் சுப்பிரமணியம் அம்பல வாணர் என்ற விவேகி அலன் ஏபிரகாம் ஆயினர். மற்ருெரு விவேகி ஐ. சுப்பிரம ணியம் என்பார் ஆசிரியப் பயிற்சியோடு போதகர் பயிற்சியும் பெற்று வெளியேறி (ணுT.
ஆணுல் சிற்றம்பலம் சங்கரப்பிள்ளை அருணுசலம் அவர்களும் கதிரேசபிள்ளை அவர்களும் குமாரவேலு அவர்களும் தாங் கள் மதம் மாறுவதற்குத் தவனே கேட்டு ஒருவாறு பயிற்சியை முடித்துக்கொண் டார்கள். மதம் மாறினுல்தான் தராதரப்
பத்திரம் தரலாம் 6T60T (up5#5IT 60) LD uU IT ளர் காலக்கெடு கொடுத்த வேளையில் அருணுசலம் பத்திரம் பெருமலே
மதிலேறி  ெவ ளி யேறி இரவிரவாக நடந்து வீடு சேர்ந்தார். பத்திரம் பெரு

了
விட்டாலும் பயிற்சி பெற்றதையிட்டு மகிழ்ந்த அருணுசலம் அவர்கள் தாம் பட்ட பஈடு தம் சமுதாயத்து இளைஞர்கள் பட லாகாது எனக் கருதிச் சைவாசிரியர்களே உருவாக்குவதற்கு முயற்சி எடுத்தபோது கைகொடுத்த ஊர்கள் பன்னுலையும், கீரி மலையும் என அறியும்போது காங்கேசன் கல்விவட்டாரத்தின் சைவக் கல்வி வரலாற் றுக்குத் தனிமதிப்புக் கிடைக்கிறது.
இராசரத்தினம் அவர்கள் சைவவித்தி யாவிருத்திச் சங்கத்தின் மூலம் செய்த சிறந்த சைவக் கல்விப் பணி காரணமாக சைவத்தின் மூன்றும் கண் ஆயினுர், சைவ வித்தியாவிருத்திச் சங்கம் ஊர்கள்தோறும் சைவப் பாடசாலைகள் நிறுவும் பெருவியா t_J5#5 L. D) fTGÖT" பணியில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளை நிறுவிப் பரிபாவித்துள்ளது.
சைவசமயத்தவர் எந்தவிதமான கரு மங்களைச் செய்தாலும் முதலில் விக்கினே சுவரர் என்னும் பிள்ளை யாரைத் தொழுதே ஆரம்பிப்பர். அந்த வகையில் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் பாடசா லைகளை நிறுவும் பணியில் முதலில் இறங் கிய இடம் காங்கேசன் கல்வி வட்டாரத் தில் மாதகல் என்னும் ஊரில் உள்ள விக் னேசுவரரர் ஆலயச் சூழலாகும். விக்கினே சுவரர் திருநாமத்தால் 1924 ஆம் ஆண் டில் வைகாசி மாதத்தில் ஆரம்பித்ததே முதற் பாடசாலையாகும். இத்தகைய பெரு மைக்குரியது காங்கேசன் கல்வி வட்டாரம் என்பதில் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி உண்டாவதில் வியப்பில்லை.

Page 252
2 1ெ2, t 2
at 1Ruk
SNAL 8: ,
10TrtiNE 0.
1 2 3ம் யேமயு})
0யா4ரு
காங்கேசன் > கல்விவள்
- 2 இ
பல்கலைக் கழக ஆசிரியர்கள் தந்தக் க கோபுரங்களில் இருப்பதாகக் கருதப்பட்ட காலம் ஒன் றிருந்தது. யாழ்ப்பாண வளாக மாக இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாக உருவாகிய காலகட்டத்தில் இம் மனப்போக்கு மாறிய து. பல்கலைக் கழகக் கல்விமான்களை மாணவர்களோடும் ஆசிரி 6 யர்களோடும் நெருங்கிப் பழகி அவர்க ச ளோடு கலந்துரையாடவும் கருத்துக்களைக் கேட்கவும் வாய்ப்பளித்து, பல்கலைக் கழகம் சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்த வழி | செய்ய வேண்டுமென்று பல பேராசிரியர். களும் விரிவுரையாளர்களும் கல்விமான் -
க ளும் விரும்பினர்.
இவ்விருப்பத்தின் விளைவாகவே 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கேசன் துறைக் கல்வி வட்டாரத்திலுள்ள தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் சமகால இலக்கியம் என் னும் பொருள்பற்றி ஒரு நாட் கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பேரா சிரியர் க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி (இப்போது பேராசிரியர்), நூல
-- 198

நிலையம்
பொ. சிவஞானசுந்தரம், வட்டாரக் கல்வி அலுவலர், தலைவர், கல்விவள நிலையம்,
காங்கேசன்துறை.
ர் திரு. ஆ. சிவநேசச்செல்வன் (இப் பொது பிரதம ஆசிரியர், வீரகேசரி), திரு. 7. மௌனகுரு (இப்போது கலாநிதி) ஆகி யோர் பங்குபற்றினர். தொடர்ந்து இது போன்ற கருத்தரங்குகளை நடத்த ஒரு நிறு வன மிருந்தால் பயனுள்ளதாயிருக்குமே சன்று எண்ணிய காலத்தில் அப்போது கல்வியமைச்சராயிருந்த மாண்புமிகு நிசங்க பிஜயரத்தினா கல்வி வட்டாரங்கள் தோறும் கற்றலுக்கும் அபிவிருத்திக்குமான மூலவள நிலையங்கள் (Resource Centre For Learning And Development) என்ற நிறுவனங்களை அமைத்தார்.
கல்வி வள நிலையங்களின் நோக்கங்கள்
சல்விவள நிலையங்கள் பின்வரும் நோக் உங்களை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது:
கல்வி வட்டாரத்திலுள்ள பாடசாலை களில் க. பொ. த. சா தாரண, உயர் வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக் கான சேவை நிலையமாகத் தொழிற் படுதல்.

Page 253
காங்கேசன் கல்.
1. திறப்புவிழாவில் மங்கலவிளக்கேற்றல்
திரு. க. சிவநாதன் (கல்விப் பணிப்பா பாரதப் பிரதித் தூதுவர் மேதகு - திரு, எம். எம். மொன்சூர் (பிரதம சுந்தரம் (வ. க. அ.) (9-9-82). பாரதத் தூதுவர் மேதகு தோமஸ் ஏ கல்விவள நிலைய முகாமைக்குழு உறுப்பு திருவாளர்கள் ஆ. சிவநேசச்செல்வன் க. சிவநாதன், பொ. சிவஞானசுந்தர

விவள நிலையத்தில்
(15-7-80): திரு . அ. அமிர்தலிங்கம், பா. உ. -ளர்).
ஆர். எம். அபியங்கார் வருகை. படத்தில் : கல்வி அலுவலர்), திரு. பொ. சிவஞான
ரபிரகாம் வருகை (21-10-80). பினர் சிலர் : செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, ன், ச. அம்பிகைபாகன், அ. அமிர்தலிங்கம், எம்.

Page 254
த்திற்கு அெ
É?sa) u
கல்விவள
 
 

க்கத் தூதுவர் வருகை
D

Page 255
14 வயதுக்கு மேற்பட்ட (க. பொ. த சாதாரணம் முதல் உயர்வகுப்பு வரை) மாணவர்களின் கல்வி அறிவை விருத்தி செய்தல்,
பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை வளம்படுத்துவ தற்குக் கலந்துரையாடல், கள ஆய்வு கள், கட்புல, செவிப்புல சாதனங்க ளைப் பயன்படுத்தல்.
பொதுசனத் தொடர்புச் சாதனங்கள், திரைப்படங்கள், ஒலிப்பதிவுப் பெட்டி கள், தொலைக்காட்சிக் கருவிகள், ஒளிப் பதிவுப் பெட்டிகள் முதலியவை கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்தல்.
கல்விமான்கள், தொழிலியல் நிபுணர் கள், சமூகப் பணியாளர்கள், சமய அறிஞர்கள் முதலியவர்களுடைய விரி வுரைகள், கலந்துரையாடல்கள் ஏற்ட டுத்தல்.
சமூக பண்பாட்டு, உடல்நலம், ஒழுக்கி வியல், சட்டத்துக்கமைதல் போன்ற பண்புகளை விருத்தியாக்க வாய்ப்1 வழங்கல்.
விளையாட்டுத் துறைகளிலும் அழகி யல் துறைகளிலும் தொழிற்பாடுகளை ஏற்பாடு செய்தல்.
தேசிய அபிவிருத்தித் திட்டங்களிலும் ஒன்றுபட்ட சமூக வாழ்க்கையிலும் ஈடுபாடு கொள்ளச் செய்து குடியியல் சார்ந்த உணர்வுகளையும் நற்குடி மகன் என்ற பண்பையும் உருவாக்குதல்.
மாணவர்கள் தன்திற நம்பிக்கை குழு முயற்சி, சமூகப்பணி என்பவ றிற்கான பயிற்சி அளித்தல்,
உறுப்பினர்கள்:
14 வயதுக்கு மேற்பட்ட க. பொ, த
சாதாரண, உயர்வகுப்புகளில் கல்விகற்கு மானவர்கள்,
[ ܣܩܘ
 

முகாமைக் குழு
கல்வி வள நிலைய முகாமைக்குழு பின் வரும் முறையில் அமைக்க்ப்பட வேண்டு மென அறிவுறுத்தப்பட்டது:
girl 6Tirassi:
1. தொகுதிப்பாராளுமன்ற உறுப்பினர் 2. கல்விப் பணிப்பாளர்
தலைவர் வட்டாரக்கல்வி அலுவலர்
அங்கத்தவர்கள்:
1. பாடசாலை அபிவிருத்திச் சங்கப்
பிரதிநிதிகள் மூவர். 2. பாடசாலை அதிபர்கள் பிரதிநிதி
கள் இருவர். 3. அப்பகுதிக் கல்விமான்களில் ஐவர். 4. பொறுப்பதிகாரிகளாக ஆசிரியர்
கள் இருவர்.
மேற்கூறிய அங்கத்தவர்களுள் ஒருவர்.
பொருளாளர்:
மேற்கூறிய அங்கத்தவர்களுள் ஒருவர்.
நிதி:
நிலைய நிர்வாகத்துக்கான நிதியும் சஈத னங்களும் பின்வரும் முறையில் ஈட்டப்பட வேண்டும் எனச் சுற்றுநிருபம் நெறிப்படுத்
தியது:
1.
2.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங் களிடம் சந்தா, நன்கொடை. அரசு, அரசு சார்பற்ற நிறுவனங் களிடமிருந்து நிதியாகவும் பயன் பாட்டுக்குரிய பொருட்களாயும் பெறுதல்,
எமது கல்வி வள நிலையம் 15-07-80 ஆம் திகதி காப்பாளர்களாகிய காங்கேசன் துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப் பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான உயர்
---س 9{؟|

Page 256
திரு. அ. அமிர்தலிங்கம், வடமாநிலக் கல் விப் பணிப்பாளர் திரு. க. சிவ நா தன் ஆகியோரினால் மங்கல விளக்கேற்றி ஆரம் பிக்கப்பட்டது.
ட
61
வு
அங்கத்தவர்கள் திருவாளர்கள் ஐ. பி. துரைரத்தினம், ச, அம்பிகைபாகன் , இ. கந்தையா, ஆ. சிவநேசச்செல்வன், பொன்.
ர! சோமசுந்தரம், சி. வேலாயுதம், வண. பிதா. அன்ரன் இராசநாயகம், செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி, திருமதி. பு.
ப சச்சிதானந்தம், திருவாளர்கள் மு. சிவ ராசா (செயலாளரும் பொறுப்பு அலுவல ரும்), என். கந்தசாமி (பொறுபு அலுவ லர் ), கே. செல்லையா (பொருளாளர் ) ஆகி யோரும் இவ் வைபவத்தில் கலந்து கொண் டனர்.
தொடக்கவிழாவில் திரு. ஆ. சிவநே சச்செல்வன் இந்நிலையத்தைப் பயன்படுத் தும் முறை பற்றி விசேட உரை நிகழ்த் தினார். மில்க்வைற் தொழிலதிபர் திரு. க. கனகராசா வள நிலையத்துக்குப் பல புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். வேறு சிலரும் நூல்களை அன்பளிப்புச் செய் டே தனர். புத்தகக் கண்காட்சியொன்றும் அன்று இடம்பெற்றது.
எமது காப்பாளர் உயர்திரு அ. அமிர் தலிங்கம் பா. உ. மேற்கொண்ட முயற்சி யினால் இந்தியாவின் தூதுவர் மாண்புமிகு தோமஸ் ஏபிரகாம் 21-10-80 அன்று வள நிலையத்துக்கு வருகைதந்து இதன் வளர்ச் சிக்கு உதவ வாக்களித்தார். அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றார்கள் எனி னும் அவர்கள் வாக்களித்தபடி 9-9-82 ஆம் திகதி பதில் இந்தியத் தூதுவர் மாண்புமிகு ஆர். எம். அபியங்கர் வள நிலையத்துக்கு வருகைதந்து 16 மி.மீ. படம் எறி கருவியை (16 m, m Projeetor) அன்பளிப் பாக வழங்கினார். வள நிலைய நூலகத்துக்கு உரூசிய நாட்டுத் தூதுவர் நூற்றைம்பது ல புத்தகங்களை அனுப்பியுதவினார். 12-05-82 ஆம் திகதி அமெரிக்க நாட்டுத் தூதுவர் ஜோன் எச். றீட் வள நிலையத்துக்கு வரு கைதந்து இருநூறு புத்தகங்களைத் தந்து | தவினார்.
சு 2 aெ & E
-- 200

கனடா நாட்டின் தூதுவர் காப்பா ள ரூ Tகப் படமெறிகருவி, வழுக்கிப் படம் எறி நவி (Slidess Projector), தட்டச்சுப்பொறி ன்பவற்றை வழங்கினார்.
காங்கேசன் கல்வி வள நிலையத்தின் ளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டவ ய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பராசிரியர் சு வித்தியானந்தன் கல்வி ள நிலையம் நடத்தும் கருத்தரங்குகளிற் ங்கு கொள்வதிலும் பல சமயங்களில் ழங்கு செய்வதிலும் கூட உதவியளித் ள் ளார்.
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பகுதிப் பேரா ரியர்கள், விரிவுரையாளர்கள், இலக்கிய, ந்துநாகரிக, பொருளாதார விடயங்களில் நத்தரங்குகளில் பங்குபற்றி மாணவர் க்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உதவி ள்ளனர்.
| எமது செயலாளர் திரு. மு. சிவராசா ஏலத்தில் கருத்தரங்குகள், கவிதைப் பாட்டிகள், கட்டுரைப்போட்டிகள், பொது றிவுப் போட்டிகள், விளையாட்டுப் போட் கள் முதலியவற்றை நடத்தி மாணவர் ளுக்கு நன்மை செய்துள்ளார். 1983 ஆம் தண்டு திரு. மு. சிவராசா அதிபராகக் -மையேற்றதும் திரு. கே. சபா நாதன் வரிடத்துக்கு நியமிக் கப் பட் டார். எட்டில் நிலவும் சூழ்நிலை இந்நிலையம் றப்பாக இயங்கத் தடங்கலாகவுள்ளது. ரந்தரக் கட்டிடமில்லாதிருப்பதனால் யூனி ன் கல்லூரியிலுள்ள ஓர் அறையிலேயே ன்றும் இந்நிலையம் இயங்கிவருகின்றது.
- நிரந்தரக் கட்டிடத்திற்காக 1982 இல் ன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு, , அமிர்தலிங்கம் பணம் ஒதுக்கியிருந்தும் க்கட்டிடத்திற்கு அமைச்சின் அனுமதி யப் பெறமுடியாமையால் நிரந்தரக்
டிடமில்லாது இயங்கிவருகிறது.
கல்வி வள நிலையம் சிறப்புற்றியங்க ல்ல சூழ்நிலை வெகுவிரைவில் ஏற்படும் மன்று எண்ணுகிறோம்.

Page 257
கோகிலா மகேந்திரன் ஆசிரியர் மகாஜனக் கல்லூரி
அவர்கள் அவனேப் பார்த்த பார்வை கள் இன்னும் அவனது உடம்பிலே ஈக்க ளாயும் எறும்புகளாயும் மொய்த்துக் கிடந் தன் .
அப்படி என்னதான் பார்க்கிருர்கள்?
இவனது வகுப்பிலே பூரீதரனைப் பிரின் சிப்பலுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு
தவணையும் எப்படியோ முதலாம் பிள்ளை
யாக வந்துவிடுகிறனே! தவணை முடிவில் நடக்கும் அசெம்பிளி'யில் மேடை ஏறிப் * பிரின்சிப்பலிடம் றிப்போட் வாங்குகி முன், அவர் எப்படி அவனை மறக்கலாம்" சில வேளைகளில் இவர்கள் ஒன்ருக நடந்து செல்லும்போது, அவர் பூரீதரனைப் பார்த் துச் சிரிக்கிருர். சில சமயம் முதுகிலே தட்டி, "இப்ப என்ன பாடம்?' என்று கேட்கிருர்,
கோபியையும் அவருக்கு நல்ல நினைவு அவன் அதிகமாக விளையாட்டுப் போட்டி களிலே அவர்களது பிரிவில் ‘சம்பியனுக வந்துவிடுகிருன் வெளியே துருத்திக்கொண் டிருக்கும் பற்களை வாய் நிறைய வைத்துச் கொண்டு அவன் எப்படி இவ்வளவு வேச மாக ஒடுகிருன்? இவன் பலதடவை அவ னுடன் ஒடிப்பார்த்திருக்கிருன் அவனைட் பிடிக்க முடிவதென்ன? கிட்டவே போச முடியவில்லை. சும்மா முயல் போலட் பாய்ந்து பாய்ந்து ஒடுகிருன், சென்ற வரு டம் உயரம் பாய்தலில் ஒரு புதிய சாத

பிறழும் நெறிகள்
னையை நிலைநாட்டினுைம், அடுத்த நாள் அதற்கடுத்த நாள் - எல்லோரும் அவனது புகழைப் பற்றி யே பேசிக்கொண்டிருந் தார்கள்.
* கோபி என்னமாதிரிப் பாஞ்சான், என்னு மச் சான்?*
*டேய், அவன் கடைசியா இரண்டு தரம் தட்டிப்போட்டான். பிறகு குளுக் கோசையும் போட்டிட்டுப் போய் அப்பி டியே சர்க்கஸ் "காறன் மாதிரிப் பாஞ்சா 625T LI I l' '
'நீ ஐஞ்சு மணிவரையும் நிண்டு பாத் தனியோ?"
**gat DLT. ... *றெக்கோட் உடனை நாங்கள் அவனை உவ்வடமெல்லாம் தூக்கிக்கொண்டு திரிஞ்சு. பெரிய முஸ் பாத்தியடா...'
*டேய். இவன் றெக்கோட் எண்ட உடனே பாரதி இல்லத்தார்களுக்குச் சரி யான எரிச்சல் வந்துட்டுது. என்னடா!'
வெளியே தூறல்!
இவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு உதாரணிக்க ஒன்றுமில்லை. இவனே ஒருவ ருக்கும் தெரியவில்லை! 'பிரின்சிப்பல் ஒரு நாளும் இவனுேடு கதைக்கவில்லை. கண்க ளில் தீவிரம் எரிந்தது!
سسl 0'

Page 258
'கண் ணன் படிப்பிலை மொக்கு. சரியான தூங்காளி. விளை யாடவும் மாட்டான்' ஆனால் அவனை யும் எல்லாருக்கும் தெரிகி றது. அன்று இவனும் கண்ண னும் விளை யாடிக் கொண்டிருக்கும் போது, 'வைஸ் பிரின்சிப்பல்' கண்ணனைக் கூப்பிட்டு ('கண்ணன் இஞ்சை வாரும். கன்ரீனுக்குப் போய் ஒரு ரீ வாங்கி வாறீரா?'' என்று இரண்டு ரூபாத் தாளைக் கொடுத்தார்.
இவனை ஒரு ஆசிரியர்களும் அப்படிக் கூடக் கேட்கிறார்களில்லையே! கண்ணன் அதி கமாகக் காலையில் தேவாரம் படிப்பான். வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணம் சொல் லிக் கொடுப்பான். இவனுக்குப் பாட வராது! வாய் திறந்தால் கழுதை கத்தியது போல் அல்லவா இருக்கிறது?
நுணுக்கங்கள் நிறைந்த மனம் பெரு நுணுக்கங்கள் நிறைந்த துன்பத்தை அவ
னுக்குத் தந்து கொண்டிருந்தது!
சரி, பரவாயில்லை! இப்போது மீனா * பிரின் சிப்ப'லிடம் போயிருக்கிறாள். இன் னும் சிறிது நோத்தில் 'பிரின்சிப்பல்' இவ னைக் கூப்பிடுவார். இனிமேல் இவனை எல் லாருக்கும் நிஜமாயும் நிச்சயமாயும் தெரிந் துவிடும்!- பிரின்சிப்பலுக்கு, ஆசிரியர்கள் எல்லோருக்கும், ஏன் ஏனைய வகுப்பு மாண வர்களுக்குந்தான்!
''மீனா ஏன் கிளாஸ் ரீச்சரிட்டைப் போய்ச் சொல்லேல்லை? அவ புதாள், ஒருத்தருக்கும் அடிக்கமாட்டா. எல்லா ரோடையும் அன்பாத்தான் கதைப்பா. எனக்கு அடி விழாது எண்டு தான் மீனா பிரின்சிப்பலிடம் போய் இருக்கிறாள். போகட்டும்... போகட்டும். பிரின்சிப்ப வின்ரை அடிக்கு நான் என்ன பயமே? ''
இவன் தனக்குள் கறுவிக்கொண்டான்.
ஒருத்தியால் இவ்வளவு தான் இளைக்க முடியும் - இவ்வளவுதான் கறுக்க முடியும் என்பது போல் இருப்பாள் மீனா. இவனைப் போலத்தான் வீட்டிலே வறுமை ! ஆனாலும் படிப்பிலே சூரி!
படிப்பிலே - கே-டிலே வறு; இவனைப்
-- 202

இவன் எதிர்பார்த்தபடியே 'பியோன்' வகுப்பறைக்கு வந்து இவனை அழைத்தார்.
6 'வசந்தனைப் பிரின்சிப்பல் வரட்டாம்''
'' அப்பாடி ... இண்டைக்காவது பிரின் சிப்பல் என்ரை பேரைச் சொல்லிப்போட்
டார் : 2
அவனது மன மூலை ஒன்றில் பயம் தோன்றியிருந்தாலும், இன்னொரு மூலையில் மகிழ்வாகவும் இருந்தது.
''இனிமேல் வ ச ந் த ன் எண்டது ஆரெண்டு பிரின்சிப்பலுக்குத் தெரியும் >>
இவன் தயங்காமல் 'பியோனு'க்குப் பின்னால் நடந்தான் ! என்ன பயம்?
வாழ்க்கையின் துயரங்கள் அகத்தில் படிந்து பின்னர் அவனது முகத்துக்கும் வந்து விட்டிருப்பதைப் ' பிரின்சிப்பல் ' கவனித்ததாகத் தெரியவில்லை!
இந்த விசாரணையை மிக விரைவாய் நடத்தி முடித்துத் தண்டனை வழங்கிவிட வேண்டும் என்பதிலேயே குறியாய் இருந்
தார் போல் அவர் கூப்பிட்டார்.
* * வசந்தன் கெதியா வா உள்ளே .. ' '
குரலில் க சப்புத் தழும்பி நின்றது.
இவன் போய் அவருக்கு முன்னால் நின்றான்.
மறுபக்கத்தில் மீனா நிற்பதை ... இரத்தம் ஒழுக நிற்பதை ... இவன் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப் பின்னர் கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
- பிடிவாதத்தை உணர்த்தும் இவனது மெல்லிய உதடுகள் குவிந்து பின் விரிந்தன !
'' ஆர் இந்தப் பிள்ளைக்கு பிளேட்டாலை வெட்டினது?
'' எனக்குத் தெரியாது சேர். நான் காணேல்லை .. >>

Page 259
ஏன் உடனே உண்மை சொல்லவேண் டும்? இவர் கொஞ்ச நேரம் செலவழித் விசாரிக்கட்டுமே?
** என்ன? உனக்குத் தெரியாதோ? தான் வெட்டின தெண்டு அந்தப் பிள் ே சொல்லுது '
* எனக்குத் தெரியாது. நான் வெட GL-ova) ... * *
அவர் திரும்பி மீனுவைப் பார்த்தார்
** இவன்தான் சேர், பரிமளா, கலா பானு எல்லாரும் கண்டவை. நீங்கள் வேணுமெண்டால் அவையைக் கூப்பிட்டு
கேளுங்கோ சேர் . *
பரிமளா வந்தாள்.
* இவன் எப்பவும் பின்னுலை இருந்து மீனுவோடை சேட்டை விடுறவன் சேர் பின்னலைப் பிடிச்சு இழுப்பான். பட்ட சொல்லுவான். * யூனிபோமுக்கு ை தெளிப்பான். இண்டைக்கும் முதல் யூன் போமில வால் கட்டித் தொங்க விட டான். இவள் திரும்பி, ' என்ன நீ விட விட ஆகவும் சேட்டை விடுகிரு?ய், தெ யுமோ என்னைப்பற்றி? " என்று வெருட்ட ஞள். இவன் உடனே தன்ரை கொம்பாசு குள்ளே இருந்து பிளேட்டை எடுத்து இவளின் ரை 60) 356o) u diż * சதக் கெண் வெட்டிப் போட்டான் . '
இதே போலவே கலாவும், பானுவு சாட்சி சொல்லினர்,
அதிபர் அதன் பின் தாமதிக்கவில்லை.
* பத்தாம் வகுப்புக்கு வந்துவிட்டாய் பொம்பிளேப் பிள்ளையளோடை என்6 சேட்டையடா உனக்கு? இதை விட்டா . நீ நாளைக்கு வாளும் கொணந்து வெட்
வாய் ..??
என்று கூறித் தனது ஸ்பெசல் பிர பால் . காலிலும் கையிலும் முதுகிலு மாறி மாறி நல்ல அடி !

து
劈
擎
இவன் நெளிந்தான் வளைந்தான்.
ஆஞல் அழவில்லை. வாயிலிருந்து ஒரு சத்தமும் இல்லை. ஒவ்வொரு முறையும் அவர் பிரம்பை ஒங்கும்போது, அதைத் தடுக்கு ம் முயற்சியாய்க் கையால் மறித்த வன், நாலு ஐந்து அடிகள் விழுந்தவுடன் எட்டித் தொங்கிப் பிரம்பைப் பறித்துக் கொண்டான் ,
அதிபர் விக்கித்துப் போனுர் இப்படி ஒரு மாணவனை அவர் தனது இருபது வருட ஆசிரியப் பணியில் இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிருர்,
* நான் இவனைக் கவனிக்கிறன். நீர் ஒரு பிறிபெக்ட் ஒடை போய்க் காயத் துக்கு டிஸ்பென்சரியிலை மருந்து கட்டிக் கொண்டு வாரும் . '
என்று கூறி மீனுவையும் அவள் சினே கிதியையும் வெளியே அனுப்பிய அதிபர் வசந்தனின் வகுப்பாசிரியை திருமதி கேதீஸ் வரனேக் கூப்பிட்டனுப்பிஞர்.
அவர்கள் இருவரும் கதைக்கும்போது
அதிகமாய்க் காதில் விழுந்த ஜூ மனேல்
டெலிங்குவன் ற் என்ற சொல்லே அர்த்தம் புரியாமலே காதில் உள் வாங்கிக் கொண்டு பிரம்பையும் கொண்டு தைரியமாய் வகுப் பிற்குப் போன்ை இவன். அதிபரின் பிரம் புடன் இவன் வகுப்பிற்குள் வருவதைப் பார்த்து மீண்டும் இவனே ஒரு ஹீரோ போல எல்லாரும் பார்த்தனர்.
"பூரீதரனைப் பார்க்கிறியள், கோபியைப் பார்க்கிறியள், கண்ணனைப் பார்க்கிறியள், இண்டைக்கு என்னையும் பாருங்கோவன் .'
அவர்களது பார்வையில் அர்த்தம் பற்றி இவன் அக்கறை கொள்ளவில்லை. ஆங்கில ஆசிரியர் வகுப்பிற்கு வந்தபோது,
*ஜ" வினைல் டெலிங்குவன்ற்" என்ருல் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண் டான். ஒகோ . அப்படியா?

Page 260
மாலேயில் பாடசாலை விட்டதும் பிரம்பை நாலு துண்டாக முறித்து வீசிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்கு நேரே வர விருப்பமில்லை. வழியில் வாசிக சாலையில் நின்று பந்தடி பார்க்கலாம். ஆனல் ‘அப்பா' மணிக்கூட்டை முன்னுல் வைத்துக்கொண்டு நேரம் 1_חוri,bglé கொண்டிருப்பார்.
3.30 க்குப் பா ட சா லே விட்டால் 3. 40 க்கு வீடு வந்து விடவேண்டும், இல்லாவிட்டால், “எங்கை நிண்டனி? " என்று அதிகாரமாய் ஒரு கேள்வி. தாக்குப் பிடிக்க முடியாது !
இவனைப் பொறுத்த வரையில் வீடு ஒரு சிறைக் கூடந்தான் எங்கேயும் போக முடியாது! அந்த நாலு சுவர் அறைக்குள் இருந்து எப்பொழுதும் படிப்பு, படிப்பு! அப்படி எதைத்தான் படித்துத் தொலைப் பது? ஒருநாள் "ராணி முத்து வாசித்ததை அப்பா கண்டுகொண்டார். மரக்கட்டைக் குக்கூட வலிக்கக்கூடிய தண்டனை உலர்ந் திருந்த இவனது மனம் அன்றிலிருந்து முற்முக வற்றியே போயிற்று! அதன் பின் அவனது அறைக்கு ஒவ்வொரு நாளும் செக்கிங் நடக்கும். கழுகுக் கண்கள்! எது இருந்தாலும் கண்டு பிடித்து விடுவார் „gjiil-Jff.
* அவனுக்கு வயது வந்துவிட்டுது. இனிக் கண்டிப்பாய் இருக்கவேணும் அவ னுேடை'
* இந்த வயதிலே படிக்காட்டிப் பிறகு கஷடப்படுவான். '
* இந்த வயதிலை கண்ட பெடியளோடை ஊர் சுத்த விடப்பிடாது."
* ஏதேனுெரு பைத்தியம் இந்த வடி திலை தொடங்கின, பிறகு ஒண்டும் இல்லை."
* இந்த வயதிலே கதைப் புத்தகம் வாசிச்சு ருசி கண்டானெண்டால், பிறகு நிப்பாடட ஏலாது . "
G3
설
= 204 سیم

* சந்திக்குச் சந்தி நிண்டு கதைக்கிற முக்கம் இப்பத்தைப் பெடியளுக்கு அதுக்கு சந்தனை லிடப்பிடாது."
இந்த வசனங்களை அடிக்கடி அப்பா சால்லும்போது கேட்க இவனுக்கு ‘விசர்" ரு யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித் து போன்ற வேதனை நெஞ்சைக் கவ்வும், னுலும் வீட்டிலே ஒன்றும் கதைக்க 14g. ULITTg5I !
ஒரு நாள் ஒரு வார்த்தை திருப்பிச் சால்லிவிட்டதற்கு அப்பா பூட்ஸ் ாலால் போட்டு உதை, உ ைக என்று தைத்துவிட்டது . அப்பா பொலிசாக Iருந்து றிரையர் பண்ணியவர் என் தற்கு அந்த உதை தவிர வேறு சாட்சியே வண்டியதில்லை.
அம்மா ஒரு சடம்! அப்பா எதைச் சய்தாலும் அது சரிதான் அவளுக்கு! ாழ்வைப் பெரும் சுமையாய்ச் சுமப்பது பான்ற ஒரு மெளனம். இவனைப்போலவே வளும் வீட்டிலே கதைப்பது மிக அருமை .
வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த நீண்ட நரமாய் அவனுக்கு மனதில் ஒரு உறுத் ல்கலந்த மகிழ்வு இருந்துகொண்டே ருந்தது.
வழக்கம்போலத் தன் அறையில் அடை ட்டுக்கிடந்தான்.
இவனது பிரத்தியேக உலகங்கள் இனி நாருங்கிவிடும்!
வெளியே, வெளிச்ச ஒட்டைக் குத்தி டைத்து வெளிவரும் இருட் குஞ்சு! அத் டன் ஒரு பேச்சுக்குரல்!
யார் இது?
ஒ. கேதீஸ்வரன் ரீச்சர்!
* அம்மாடி . இவ ஏன் இஞ்சை வந்
வ? வேறை என்னத்துக்கு? நான் மீனுக்கு ளேட்டாலே வெட்டினதை அப்பாவுக்குச்
台

Page 261
உசால்லப்போரு. நான் இண்டையோடை துலேஞ்சன் . "
அந்த உறுத்தல் கலந்த மகிழ்வு இப் போது வேதனே கலந்த நடுக்கமாகிவிட்டது! தரை பிளந்து கொண்டு தலைகுப்புற விழுந்த உணர்வு! " வீட்டை விட்டு ஒடுவம். போய் "அதிலேயெண்டாலும் சேருவம் . ' இவன் விரித்திருந்த புத்தகத்தை மூடிவிட்டு மெது வாக எழுந்தான். பூனை போலப் பதுங்கி வெளியே வருவதற்கும் ரீச்சர் கூப்பிடு வதற்கும் சரியாக இருந்தது.
' வசந்தன் வசந்தன் எங்கை நான் உம்மடை வீட்டை வந்திருக்கிறன், உம்மைக் கrஜ்ேரல்லை ? ?
** என்ரை குழப்படியைப் பற்றிச் சொல்ல வந்தவ. ஏன் இவ்வளவு அன்பாய் என்னைக் கூப்பிடுரு. அப்பாட்டைச் சொல் லிப்போட்டுப் போறதுதானே? " - நினைவு தான் !
விலகிப் போக முடியாமல் இவன் முன்னுல் வந்தான்.
* எப்படி வசந்தன் பள்ளிக்கூடத்திலை? ஒழுங்காப் படிக்கிருனுே? குழப்படியோ?* அப்பாதான்.
இவனுக்குக் குருதியெல்லாம் குழாய் களில் அப்படி அப்படியே உறைந்துவிட்ட உணர்வு !
* ஒ . அவன் படிக்கிறன். இப்ப முந்தியை விடப் படிப்பிலை கவனம். வீட்டிலை என்ன செய்யிருன் எண்டு அறியத்தான் வந்தனுன் . '
இதென்ன? அவனுல் நம்பமுடியவில்லை. கண்கள் ஒரு முகப்பட்டு ரீச்சரில் நிலைத்தன.
" வீட்டிலே அவர் ஒரு குழப்படியும் செய்யேலாது. நான் வலு ஸ்ரிக்ற் . அவர் * ஸ்கூலா"லே வந்தால், இந்த அறையை

விட்டு எங்கையும் டோக ஏலாது படிக் கத்தான் வேணும் . '
* ஒ . அப்படித்தான் நான் எதிர் பார்த்தன். நான் எதிர்பார்த்தது சரி தான் . " 5 நீங்கள் கண்டிப்பா இருந் தாலும் அவன் ரை அம்மா அன்பாய் இருப்பா எண்டு நினைக்கிறன் . ' ரிச்சர்தான் தொடர்ந்து,
* சீ . அன்பு எண்ட கதையே இஞ்சை இல்லை. சும்மா செல்லம் கொட்டிப் பிள்ளை
ய%ளப் பழுதாக்கப்பிடாது. நான் அவர்
விட்டையும் சொல்லியிருக்கிறன், ଦ୍ରୁ (୭, பிள்ளைகளோடையும் தேவையில்லாமல் இதைக்கப்பிடாது எண்டு. அவ என்ரை சொல்லை மீறமாட்டா
அப்பா பெரிதாகச் சிரித்துத் தன் வெற்றியை வெளிக்காட்டிக் கொள் கிருர் .
" நான் உங்களோடை பிறகு ஒரு
நாளேக்கு வந்து ஆறுதலாகக் கதைக்கிறன்”
ரித்தர் எழுந்து போய்விட்டார். போகும்போது இவனப் பார்த்து ஒரு சிரிப்பு வாழ்க்கைக்கும் இவனுக்கும் என்ன பகைமை என்று அறியத்தான் வந்தாரோ?
இரவும் இதே சிந்தனைதான். கன விலும் . .
இவன் மீனுவைப் பிடித்து அவள் முகமெல்லாம் கீறிச் சட்டையையும் கிழித் துப் போடுகிருன் "
கனவு கலைந்தபின் ஒரு உணர்வு; அவளை நாளைக்கு அப்படித்தான் வேண்டும். அவள் ஏன் * பிரின் இப்பலி°டம் போய்ச் சொன்னுள்? மூச்சை அடைக்கும் ஆத்திரம் !
அந்த வக்கிர உணர்வுடனேயே அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்றன்.
போய்ச் சேர முதல் ரீச்சர் அவனைக் si. Gli L-frrf.
ععمسي 05 2

Page 262
ஏன்? ஒருவேளை இனித்தான் அடி . கிடி . ?
* தம்பி வசந்தன் டிப்போவிலே போய் ஒரு பேனை வாங்கியாரும், இந்தாரும்
5厅岳。。。**
இதுவரை ஒருவரும் அவனைத் தம்பி என்று கூப்பிட்டதில்லை. ஒருவரும் அவனை நம்பிக் காசு கொடுத்ததில்லை.
இவன் தறதற வென்று முழிசிக் கொண்டே அந்த வேலையைச் செய்து
முடித்தான்.
முதல் பிரியேட் ரிச்சர்தான் !
* என்ன வசந்தன் விளங்கிச்சுதே???
* வசந்தன் கொப்பியைக் கொண் டாரும் பாப்பம் . '
is 20

* வசந்தன் இண்டைக்கு வடிவான சேட் போட்டிருக்கிருர், என்ன? '
* வசந்தன் இண்டைக்கு எல்லாக் கணக்கும் சரியாச் செய்திட்டார். கெட்டிக் காறன் . '
ஒருவேளே ரீச்சர் நடிக்கிருரோ? சீ . அவர் மனம் நிறையத்தான் பேசுகிருர் என்பதை அந்தக் கண்கள் சிரித்து உணர்த்
தின்.
அவனுலேயே நம்ப முடியவில்லை! இன்று அவன் மீனுவுக்குச் செய்ய நினைத்ததைச் செய்ய விடாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்து விட்டது.
இவனை அவ்வாறு சோபிதப்படுத்தியது என்ன? இவன் தனக்குள் சிரித்துக்கொண்
LTašT.
இணக்கமான சிரிப்புத்தான்.

Page 263
புலவர் ம. பார்வதிநாதசிவம் துணை ஆசிரியர் ஈழநாடு
ஊரெல்லாம் அலங்கரித்தார் ஊர்
உயர்ந்ததொரு பந்தலிட்ட பாரெல்லாம் திரண்டதென மக்க
பார்த்தோர்கள் வியப்பெய்
தலைவரவர் எழுந்திட்டார் மேடை
தக்கோனைத் தான் பார்த்த '' நலமுடையீர்! இங்கே நாம் திரா
நற்சேவை புரிந்தோனைப்
"நாடறிந்த நல்லாசான் சேவை
நாட்டினையே கொள்ளைகெ தேடரிய பெருஞ்செல்வம் இவன்
செகத்தவனைப் பின் பலரும்
''பலவாய நூல்கற்றோன் மாணாக்
பண் பாலும் அன் பாலும் மலையாவான் நிலனாவான் மலரா
வையத்தோர் போற்றுகின்
ஒழுக்கத்தால் மாணவர்க்கோ 6
உழைப்பொன்றே வெற்றி பழுத்தமொழி ஞானத்தான் கல்
பலர்க்கேயும் மிக ஈ யும் L

- ஒரு விழா
7ன து நடுவே
ார் பந்தலுள்ளும் புறத்தும் ளெலாம் திரண்டார் த விழவொன்றை எடுத்தார்.
டமிசை இருந்த ார் சபையோரைப் பார்த்தார் ண்டிருப்ப தெல்லாம் -
போற்றுதற்கே" என்றார்.
யினால் இந்த Tண்டான் இவன் நாமம் வாழ்க ச'' என்றும் சொன்னார். 5 போற்றியன பார்ப்போம்.
5கர் தம்மைப் பிணித்திட்ட வல்லோன் -வான் என்றே
ற சிறப்பனைத் தும் கொண்டோன்.
நறிகாட்டும் சீலன் கரும் எனும் நோக்கம் கொண்டோன் -வியெனும் கனியைப் யன்மரமே ஆ வான்.
207 ---

Page 264
பத்துமுறை மாணவர்கள் கேட்டாலு GD66ਪੰ6ਸੰਨੂੰ ਨੂੰ
எத்துணையும் தன்னலமே கருதாத
66ਹੰ66BD6655
பெற்றேர்கள் ஊரவர்கள் பெருமதிப் பேசுமுயர் ஆசிரியத் தொழில் நற்றேனேப் பருகுமொரு தொழிலாக
நாளுமவன் சேவையினை நாம்
சேவை பல உண்டெனினும் ஆசிரியர் சேவைக்கு நிகராக வேறெது 6 தேவனவன் என நாங்கள் வணங்கிடு
சிந்தையிலே மதிப்புடனே டே
ஒய்வுபெறும் ஆசிரியர் ஈற்றினிலே
உளமார எல்லோர்க்கும் நன்ற
“சேவையினுல் நான் இன்று நீங்கிடினு சேவை உயிர் உள்ள வரை செய்
ബ
; 。 208% ہستی

ឃុំ ទាំង ៣ ប៊័រ க்க வகை சொல்வான் 3D (36) Tor லனுென்றே கொள்வான்,
ថា 6 Jទ្រង
தன்னை அவனே
நினைப்போன்
மறத்தல் இல்லை.
செய்யும் பும் உண்டோ? வோ மென் ருர் ாற்றிநின்றர் பலரும்.
எழுந்தார் றிபல மொழிந்தார் லும் கல்விச்
திடுவேன்’ என்ருர்,

Page 265
சி. அப்புத்துரை அதிபர் மயிலிட்டிக் கலைமகள் வித்தியாலயம்
சிறு
அமுதன், வேல்., வைகறை, வேல் வெ:
-- மாரீசம், ைெடி, 1978. கனகரத்தினம், இரா., சீசரின் தியாகம், கனகரத்தினம், மயிலங்கூடலூர் த., :ே தமிழ்ச் சங்கம், கொழும்பு. 1! --, தெமள கெற்றிகதா (தமிழ்க் க ளர் முன்னணி, கொழும்பு. 1! கோகிலா மகேந்திரன், மனித சொரூபங் -, முரண்பாடுகளின் அறுவடை, ம்ெ - , இரத்தினவேலோன், புலோலி சிவகுமாரன், குரும்பசிட்டி கே. எஸ்.
பசிட்டி. 1973, செந்திநாதன், இரசிகமணி கனக, வெ
夏姆öZ。
செல்வரத்தினம், கு. (மாதகல் செல்வா
6īb. 962. --. மனிதனு நீ முருகானந்தம், அ. செ. புகையில் த்ெ
கொழும்பு. 1950. விஜயேந்திரன், பிரேம தியானம், நயினு -, செளந்தர்ய பூசை, கிருஷ்ணசாமி
* கல்வி சிறந்த காங்கேசன்துறையில் 6 முழுமையாகத் தொகுக்க இப் பட்டி

* காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள்
155)ತ್ತಿ
ரியீட்டகம், கழனி. 1977,
சதுபந்தனம் (சிங்களக் கதைகளின் தமிழாக்கம்) 9 79. தைகளின் சிங்கள ஆக்கம்), மக்கள் எழுத்தா 979 கள், சிவன் கல்வி நிலையம், விழிசிட்டி. 1982 q. 1984. பூர் ஆ., அறிமுகவிழா, டிெ. 1985.
ஒரே ஒரு தெய்வம், சன்மார்க்க சபை, குரும்
ண்சங்கு, இலக்கிய வடடம், யாழ்ப்பாணம்.
".), பசி, பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்
நரிந்த முகம், நவலட்சுமி புத்தகசாலை,
ர் பிரசுரம், 1975,
புத்தக விற்பனையாளர், யாழ்ப்பாணம். 1970
1ழுந்த நூல்கள் மிக மிகப் பல. அவற்றை யல் முன்னேடியாக மட்டும் அமைகிறது.
209 -

Page 266
நடராசா , தெல்லியூர் செ., தேசபக்தி, பூ
கோகிலம், நவலக்குமி புத்தகசாை தண்டனை, தென் இந்தியத் தமிழ் நீல றிபன், ஷை, 1947. காதல் கொலை, தமிழ் மணி, யா காலேஜ் காதல். ஷை. 1951.
இரகுநாதன், ஷெ. 1952.
கவி
அப்புத்துரை, சி., (தொகு), மழலைச் ெ
மலர், மயிலங்கூடல். 1963. ஆதவன், க., உள்வெளி, சென்னை. 1985 இளையதம்பி, வை , பாலர் விருந்து, சன்ம. கதிரேசர்பிள்ளை, கவிஞர் செ. (தொகு.
நினைவு மலர், அளவெட்டி. 197 7 கந்தவனம், கவிஞர் வி., இலக்கிய உலகம்,
-, ஏனிந்தப் பெருமூச்சு, யாழ். இல.
கீரிமலையினிலே, யாழ். இலக்கிய - பாடு மனமே, நுணாவிலூர்த் தமிழ் சொக்கநாதன், ஈழவாணன், சி
மாத்தளை . 1963. --, கவியரங்கில் கந்தவனம், அரசு வெ சுந்தரமூர்த்தி, வெ., (பதி )., மழலை ம
அளவெட்டி. 1974. சச்சிதானந்தன், பண்டிதர் க., ஆனந்தத் சுப்பிரமணியபாரதியார், சிறுவர்க்குப் பார
வெளியீடு, கருகம்பனை. 1982. செந்திநாதன், இரசிகமணி கனக., (தொகு
யம், குரும்பசிட்டி. 1962. --, (பதி.), நீதிக்கரங்கள், இலக்கிய செல்வகுமார், கோடுகளும் கோலங்களும்,
கொக்குவில். 1983. சேரன், உருத்திரமூர்த்தி (கவியரசன்)., இ
கிய வட்டம், தெல்லிப்பழை. 198 சென்னை. யூன் 1983. (2 ஆம் பதி
யமன், படைப்பாளிகள் வட்டம், சேரன், யேசுராசா, அ , பத்மநாப ஐயர்,
மரணத்துள் வாழ்வோம், தமிழியல்
- 2

பதி நிலையம், கொழும்பு, 19 4 6. 1, கொழும்பு. 1946.
மன்றம், தூத்துக்குடி. 1946.
ழ்ப்பாணம். 1950.
தை
சல்வம், செல்வலக்குமி நடராசா நினைவு
ஈர்க்க சபை, குரும்பசிட்டி. 1971. ), தாய், திருமதி செ. சிவக்கொழுந்து
அரசு வெளியீடு, கொழும்பு. 1964. க்கிய வட்டம், யாழ்ப்பாணம். 1967. வட்டம், யாழ்ப்பாணம். 1969. > மன்றம், சாவகச்சேரி. 1972. ட்டுக்குருவி, முக்கவிஞர் வெனியீடு.
எளியீடு, கொழும்பு. 1972.
லர்கள், கண்ணன் நினைவு வெளியீடு,
தேன், மாவிட்டபுரம். 1954. நியார், சிவகாமசுந்தரி சிவசம்பு நினைவு
1 ), ஈழத்துக் கவிமலர்கள், பராசக்தி நிலை
பட்டம், யாழ்ப்பாணம், 1966.
யாழ். பல்தொழில் நுட்பக் கல்லூரி,
ண்டாவது சூரியோதயம், வயல் கலை இலக் 3. (1 ஆம் பதி.). பொதுமை வெளியீடு, 1.) நீழல், அளவெட்டி. 19 84.
நடராசன், மயிலங்கூடலூர் பி. (தொகு). , யாழ்ப்பாணம். 1985.
- 5) () -

Page 267
துரையப்பாபிள்ளை, பாவலர் தெ. அ
லிப்பழை. 1960. நடராசன், மயிலங்கூடலூர், பி., F
கந்தையா நினைவு மலர், சித் --, மழலைத் தமிழ்ப் பாக்கள், கடு
நல்லூர். 1985. பார்வதி நாதசிவம், புலவர் ம., காதல்
--, இருவேறு உலகம், செடி, 19 8
--: இரண்டு வரம் வேண்டும், ஷை மஹாகவி (உருத்திர மூர்த்தி, து . ), வ
குறும்பா, அரசு வெளியீடு, ( கண்மணியாள் காதை, அன்னை ஒரு சாதாரண மனிதனது 8 கொழும்பு. 1971.
வீடும் வெளியும், வாசகர் சங். --, இரண்டு காவியங்கள், பாரி நி
-, மஹாகவி கவிதைகள், அன்ன வள்ளிநாயகி, இராமலிங்கம் (தொகு.,
கேசன்துறை. 1965. விஜயேந்திரன், விஜயேந்திரன் கவிதைக
1968.
அமுதன், வேல்., அறுவடை, வேல் ெ
--, வாழும் வழி, மெஷ 1980. கதிரேசர்பிள்ளை, கவிஞர் செ., பாரதம்
ஜனக் கல்லூரி, தெல்லிப்படை குமாரகுலசிங்க முதலியார், ஜெ. டய
பழை. 1909. சண்முகசுந்தரம், த., வாழ்வு பெற்ற வ
- சங்கம், மாவிட்டபுரம். 1962
பூதத்தம்பி, மெடி. 1964.
இறுதி மூச்சு, ஷெ. 1965. செந்திநாதன், இரசிகமணி கனக., ;
ழும்பு. 1976. தம்பிமுத்துப் புலவர், 1) அந்தோன
3) அனற்றோ நாடகம், 4) ( நடராசா, தெல்லியூர் செ., தேசபக்தி,
--,

, சிந்தனைச் சோலை, மகா ஜனக் கல்லூரி, தெல்
ழத்துக் குழந்தைப் பாடல்கள், வயிரவப்பிள்ளை திரமேழி. 1979. 5கம்பனை வே. கதிரவேல் நினைவு வெளியீடு,
அங் கருணையும், கூடலகம், மயிலங்கூடல். 1972
- 1985.
ள்ளி, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம், 1955 கொழும்பு. 1966.
- ளிெயீட்டகம், யாழ்ப்பாணம். 1968. சரித்திரம், மஹாகவி நூல் வெளியீட்டுக்குழு,
கம், கல்முனை. 1973. லையம், சென்னை. 1974. ம் (பி) லிட்., சிவகங்கை 1984. 5 குருமோகன் ஞாபகார்த்தப் பாடல்கள், காங்
கள், வள்ளுவர் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம்,
நாடகம்
வளியீட்டகம், கழனி. 1967.
D தந்த பரிசு, பழைய மாணவர் சங்கம், மகா 2. 1980. பிள் யூ. பார்., பதிவிரதை விலாசம், தெல்லிப்
ல்லி, மகாவித்துவான் கணேசையர் தமிழ்ச்
ஒரு பிடி சோறு, இலக்கிய வட்டம், நீர்கொ
ரியார் நாடகம், 2) அரிச்சந்திரன் நாடகம், கோவலன் நாடகம் ... ...
பூபதி நிலையம், கொழும்பு. 1946. - 211 -

Page 268
(பொன்னுத்துரை, ஏ. ரீ., இறுதிப் பரிசு, இ
நாடகம், இலக்கிய வட்டம், யாழ்ப்
கூப்பிய கரங்கள், சன்மார்க்க சபை, ---, பக்தி வெள்ளம், ... ... மயில்வாகனப் புலவர், ஞானாலங்கார ரூபன் ! மஹாகவி, கோடை, கவிஞன் வாசகர் சங்கம்
--, புதியதொரு வீடு, (ஆறு நாடகங்கள் - வித்தியானந்தன், கலாநிதி சு., (பதி.) அல
குழு, கொழும்பு. 1962. --,
எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம், ம
மன்னார், 1964.
நாவ
அகஸ்தியர், இருளினுள்ளே, (குறுநாவல் தெ
திருமணத்திற்காக ஒரு பெண் காத்தி மண்ணில் தெரியுது ஒரு தோற்றம், எரிநெருப்பில் இடைபாதை இல்லை,
கோபுரங்கள் சரிகின்றன (குறுநாவவ்), கந்தவனம், கவிஞர் வி., ஒன்றரை ரூபா, நுன் சண்முகசுந்தரம், த., மீனாட்சி, அம்பனைக் க2 செந்திநாதன், இரசிகமணி கனக., விதியின்
--, (பதி), மத்தாப்பு, சன் மார்க்கசபை, திருநாவுக்கரசு, மு., இவர்களும் மனிதர்கள், விஜயேந்திரன், அவள், விஜயா பிரசுரம், ம நடராசா, தெல்லியூர் செ., அபலைப் பெண், த
மொழி
கனகரத்தினம், மயிலங்கூடலூர் த., பாடசா
விருத்தி, யூனிசெப் நிறுவனம், கொ சண்முகதாஸ், கலாநிதி அ., நமது மொழி
பேருரை, மகாஜனக் கல்லூரி, தெல்ல
கலை
சண்முகசுந்தரம், த., இசையும் மரபும், கலைப் தம்பித்துரை, கலாகேசரி ஆ., சிறுவர் சித்தி
தெல்லிப்பழை. 1961. ஓவியக்கலை, ஷெ. 1962, 1) யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவி சிட்டி. 1982.
-- 212

இலக்கிய வட்டம், பாழ்ப்பாணம், 1967. யாணம். 1989. - குரும்பசிட்டி,. 1970.
நாடகம், ... ... ம், கல்முனை. 1972. - 2 - தொகுப்பில்)
ங்காரரூபன் நாடகம், கலைக்கழக நாடகக்
மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றம்,
ல்
-ாகுப்பு), அன்பு வெளியீடு.
நக்கிறாள்,
னாவில். 1954. லப்பெருமன்றம், தெல்லிப்பழை. 1974.
கை, வீரகேசரி பிரசுரம், கொழும்பு. குரும்பசிட்டி. 1962. வளர்மதி சனசமூக நிலையம், ல்லாகம். 1968. மிழ்மணி பதிப்பகம் யாழ்ப்பாணம். 1965
பியல்
ாலை முன்னணிப் பிள்ளைகளின் சொல்வள எழும்பு. 1981.
யின் இயல்புகள், நிறுவியவர் நினைவுப் ல்லிப்பழை. 1976.
பெருமன்றம், அம்பனை. 1974. ரம், சன்மார்க்க சபை, குரும்பசிட்டி,
யங்கள், கலாகேசரி கலாலயம், குரும்ப

Page 269
அறிவியல்,
கந்தையா, மண்வள நிபுணர் சி. மண், சிதம்பரநாதன் (ஆயுள்வேத வைத்தியர்),
அச்சுக்கூடம். 1932 --, நாடி ஞான தரங்கிணி, 11 ஆம்
600TL b. 1932. நடராசா, தெல்லியூர் செ. மது விலக் பதிப்பகம், யாழ்ப்பாணம். 19: --, ஆயுள்வேத புற்றுநோய் நிபுணர், நடராசன், மயிலங்கூடலூர் பி., (பதி),
கற்பித்தல், பலாலி ஆசிரியர் கழ
3FTT6
கனகரத்தினம், மயிலங்கூடலூர் த இல சிறுவர் சங்கம், கொழும்பு. 196
நடராசா, தெல்லியூர் செ. (மொழி.) இ
கொழும்பு, 1950,
- , ஒநாய்க் குருளைகள், தமிழ்மணி ( --, குருளை மந்தை அமைப்பு, டிெ. —, = jă குருளேயாகும் வழி, டிெ -- , பேடன் பவல் பிரபு, டிெ --, இளைஞரும் சாரணியமும், െ. --, இளம் பாதன், െ. -- இரண்டாம் வகுப்புச் சாரணன், (6 -, முதலாம் வகுப்புச் சாரணன், வுெ -, பூரண குருளேயாகும் வழி, டிெ,
City. It
கணபதிப்பிள்ளை, த, சின்னப்பு, மு, சோ
1971 (பதிப்பு 2). --, சோதிட வாசகம் 11, அளவெட்டி நடராசா, தெல்லியூர் செ. 1) திரு
3) ஜீவ யாத்திரை (1960),

மருத்துவம்
பசளே, வளமாக்கிகள், ஊற்று நிறுவனம்,
நாடி தர்ப்பணம் (மொழி), யாழ் மாவட்ட
பாகம், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பா
கு: ஈழநாடு பின்பற்றுமா?, தமிழ்மணிப் 52.
6ờng. 1961.
யோ. ந. எட்வேட் அவர்களின் விஞ்ஞானம் கம், வசாவிளான், 1966
fub
ங்கைப் பாசறைத் தரம், இலங்கைச் சாரணச்
7. இளைஞர் சாரணியம், சாரணர் தலைமை அகம்,
வெளியீடு, யாழ்ப்பாணம். 1950.
1962.
திடம்
திட வாசகம் 1, அளவெட்டி, 1959 (பதிப்பு 1)
1970. )ணம், 2) எண்களில் மனித வாழ்வு, 1) ஜோதிடமும் நோய்களும் (1964).
- 18 ܐ

Page 270
இக்கன்
கணேசையர், மகாவித்துவான் சி , தொல்கா
யம் - உரைவிளக்கம், தன லக்குமி புத் தொல். சொல், சேனாவரையம். உரை தொல். பொருள், முதலாம் பாகம்.. தொல். பொருள். இரண்டாம் பாக
உரைவிளக்கம், ஷெ. 19 43. குமாரகுலசிங்கம், பார்., A HAND BOOK (
அச்சகம், யாழ்ப்பாணம். குமாரசுவாமிப் புலவர், சுன்னாகம் அ., வி
பதிப்பு). பண்டித மாணவர் கழகம், ==,
இலக்கண சந்திரிகை, 1897 (முதலாம்
மல்லாகம், 1968 (இரண்டாம் பதிப் சிவானந்தையர், பன்னாலை வித்துவான்., அகப்
அச்சியந்திரசாலை, கொக்குவில். 190 நவநீதகிருஷ்ண பாரதியார், மாவை. பண்டி
சண்முகநாதன் அன் சன்ஸ், யாழ்ப்பு
பாரதீயம் இரண்டாம் பாகம், ஷை. 19 மயில்வாகனப் புலவர், உரியியல் நிகண்டு,
வரலா
அகஸ்தியர், எஸ்., நாட்டுக்கூத்துக் கலாநிதி !
டுக்கூத்துக் கலாமன் றம், யாழ்ப்பா அடைக்கலமுத்து, வித்துவான் ச., நெஞ்சே நீ
வரலாறு, யாழ். மறைமாவட்ட இல அம்பிகைபாகன், ச., சுன்னாகம் செல்லாச்சியம்
யோகசுவாமிகள், * மணிமனை', மல்லா கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி. வ
, EELANADU AND TAMIL SANG இந்திரபாலா, கா., நமது கல்வி மரபு - பகை
பேரு ரை, மகாஜனக் கல்லூரி, தெல் இரகுபதி, கலாநிதி பொ., பெருங்கற்கால யா இராசரத்தினம் பிள்ளை, தெல்லியம்பதி தெ
அவர்கள் சரித்திரம், (முதற்பதிப்பு)
பாணம். 1983 (2 ஆம் பதிப்பு). கந்தவனம், கவிஞர் வி., நுணாவிலூர். கந்தையா, வித்துவான் சி. மட்டக்களப்புத்
நினைவு வெளியீட்டு மன்றம், 1964.
-- 214 .

OT UD
ப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினி
தகசாலை, சுன்னாகம், 1937, - .. விளக்கம், செடி, 1938, உரைவிளக்கம். ஷை, 1938. கம். பின்னான்கியல்களும் பேராசிரியமும்
DF TAMIL GRAMMAR, கத்தோலிக்க
னைப்பகுபத விளக்கம், 1918 (முதலாம் - மல்லாகம். 1967 (இரண்டாம் பதிப்பு) ம் பதிப்பு). பண்டித மாணவர் கழகம், "பு). பபொருள் விளக்கம், சோதிடப்பிரகாச
தமணி சு., பாரதீயம் முதலாம் பாகம் : பாணம்.
48.
று
பூந்தான் யோசேப்பு, யாழ். நவரச நாட்
னம், 1981. எனை - சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை மக்கியக் கழகம், யாழ்ப்பாணம் 1977. ஊமையார், மல்லாகம்,
-கம். 1872. ரதர் வெளியீடு, யாழ்ப்பாணம். 1978. AM, மதுரை. 1981.
ழயதும் புதியதும், நிறுவியவர் நினைவுப் மலிப்பழை. 1975. சழ்ப்பாணம், ஷெ. 1983. -. அ., சி. வை. தாமோதரம்பிள்ளை சென்னை; அபிவிருத்திச் சபை, யாழ்ப்
தமிழகம், குரும்பசிட்டி பொன்னையா

Page 271
கனகசபைப்பிள்ளை, மல்லாகம் வி., -
தமிழகம், (ஆங்.) 1909. அம் கா (மொழி.), சைவ சித்தா
பதி.) 1962 (2 ஆம் பதி.) கணேசையர், பிரம்மஸ்ரீ சி. குமாரசுவாமி
சாலை, கொக்குவில். 1925. --, ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், கனகரத்தினம், குரும்பசிட்டி இரா., 250
அமரர் கு. வன்னியசிங்கம் நினை தமிழரசுத் தந்தை, கண்டி. 196 அலைகடலுக்கு அப்பால் தமிழர், உலகத் தமிழர் ஐக்கியத்தை நோ
செல்வாவின் சிந்தனைகள், 1977 --; இறியூனியன் தீவில் எங்கள் தமி --, மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழ் சச்சிதானந்தம், பண்டிதர் க., தியாகமா சண்முகசுந்தரம், த., யாழ்ப்பாணத்து 6
புரம். 1983. - , வன்னிவளநாட்டின் புதுக்ருடியிரு
ஈழத்துச் சித்தர் சிந்தனை விருந் கலை மகிழ்நன், பேராசிரியர் வி. கழகம், தெல்லிப்பழை. 1984. கலையருவி கணபதிப்பிள்ளை - சில சிவத்தமிழ்ச் செல்வம், சிவத்தமி
புரம், தெல்லிப்பழை. 1985. சண்முகநாதக் குருக்கள், மாவை சு. து
சபை, குரும்பசிட்டி. 1965. - சிவநேசச்செல்வன், ஆ., காலத்தின் பின்
--, ஞானப்பிரகாசரும் தமிழாராய்ச்சி
ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைக
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ---, BIBILIOGRAPHY OF THE
RUTNAM, Evelyn Ratnam 1 சிவபாதசுந்தரனார், புலவர் நா., திறனா
தமிழ் மன்றம், மகாஜனக் கல் நாவலர் கோட்டம் ஆ. முத்துத்த
வித்தகம் ச. கந்தையாபிள்ளை, 6 சுந்தரராச சர்மா, இரா., ஞான சூரிய
பாணம். 1960. -- , கோயிற் கடவை, நியூலீலா அச்

4பிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 1பாத்துரைப்பிள்ளை, பன் மொழிப் புலவர், ந்த நூற்பதிப்புக் கழகம் - 1956 (1 ஆம்
ப் புலவர் சரிதம், சோதிடப்பிரகாச யந்திர
ஈழகேசரி பொன்னையா பதிப்பு, சுன்னாகம். 0000 மக்கள் தலைவர், சண்டி. 1959. வுமலர், கண் டி. 1960,
1. 1973. கிே, கண்டி. 1974.
ழர், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 1979 ஓர், ஷை. 1980. மலை, மாவிட்டபுரம். 1960. பீரசைவர், அருள் வெளியீட்டகம், மாவிட்ட
ப்புக் கூத்தும் மரபும், ஷை. 1983. து, ஷெ. 1984. த்தியானந்தன் வாழ்க்கைப்பணி, மணி விழாக்
நினைவுகள், கலைப்பெருமன்றம், அம்பனை. ழ்ச் செல்வி மணிவிழாச் சபை, துர்க்கா
1., மாவிட்டபுர திருத்தல வரலாறு, சன்மார்க்க
னணியில் ஆறுமுகநாவலர், வட்டுக்கோட்டை. யும், ஷெ. களின் தோற்றமும் வளர்ச்சியும், ஷை. 1974.
வாழ்க்கையும் பணியும், தெல்லிப்பழை. 1974. PUBLISHED WRITINGS OF JAMES T. nstitute, Thirunelvely. 1975. ய்வாளர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை சரித்திரம், லூரி, தெல்லிப்பழை. 1977.
ம் பிப்பிள்ளை, ஷெ.. 1977. ஷெ. 1977, ன், ஸ்ரீலங்கா கஷ்ட நிவாரண சங்கம், யாழ்ப்
சகம், கொழும்பு, 19 67.
215 -

Page 272
செநீதி நாதன், இரசிகமணி கனக., மூன்றாவது க வாழ்க்கையும் பணியும், வரதர் வெ
ஈழத்து இலக்கிய வளர்ச்சி., அரசு வெ கலை மடந்தையின் தவப்புதல்வன், சன் ஈழம் தந்த கேசரி, ஈழகேசரி பொ குரும்பசிட்டி. 1968. என் கதை - பாலைவனமும் பசுஞ்சோ. சிட்டி. 19 77. கவின்கலைக்கு ஓர் கலாகேசரி, -, மக்கள் கவிமணி வட்டுக்கோட்டை மு. செல்லத்துரை, சி., இரசிகமணி மலர்மாலை, இ நடராசன், தெல்லியூர் செ., தமிழன் மாட்சி,
(1 ஆம் பதி.), 1955 (2 ஆம் பதி.). --, எங்கள் பாபுp, இளைஞன் பதிப்பகம்,
பிளவுங்கள் இலங்கையை, மோகன் 6 ஈழநாட்டில் அஸ்தி யாத்திரை, செடி. , (தொகு.) ஈழநாட்டில் காந்திஜீ, செடி
நல்லை நாவலர், ஷை. 1949.
ஈழநாட்டில் தமிழன் மானம், (தமிழ் மணி வெளியீடு, தெல்லிப்பழை. 19
ஷ. பகுதி 11, 1951. தங்கத் தாத்தா, தமிழ்மணி பதிப்பகம் துறவி வேந்தர், (விவேகானந்தர் வர பகவான் சத்தியசாயி பாபா - வாழ்வும்
யாழ்ப்பாணம். 1973. நடராசன், மயிலங்கூடலூர் பி., வாழ்க்கை
கலைக்கண் மறுபிரசுரம், சுன்னாகம். 1 அமெரிக்க மிசனரிகளின் கல்வித் தொ மகாகவியின் பொருணூறு, மலர்விழி ஈழத்துத் தமிழறிஞர், மறுபிரசுரம், பாணம். 1982. -, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும், மக
மலர் மறுபிரசுரம், நெடுந்தீவு. 198. உலகத் தமிழாய்வின் தந்தை தனி ந
களப்பு. 1984. நமசிவாயம், இலக்கண வித்தகர் இ., வித்து
கல்வித்துறைச் செய்திட்டக் குழுவுப்
தெல்லிப்பழை. 1977. பண்டிதமணி சி. க., சு. வே., பண்டிதர் பெ
மலர், திருமகள் அழுத்தகம், சுன்னாக
- 216 -

கண் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ளியீடு, யாழ்ப்பாணம். 1959. -
ளி யீடு, கொழும்பு. 1964. மார்க்க சபை, குரும்பசிட்டி. 1964. என்னை யா நினைவு வெளியீட்டு மன்றம்,
'லையும், பராசக்தி நிலையம், குரும்ப
இராமலிங்கம், இலக்கிய அன்பர் வெளியீடு, அச்சுவேலி. இளைஞன் பதிப்பகம், கொழும்பு. 1947
| தெல்லிப்பழை. 1948, 1951. வெளியீடு, கொழும்பு. 1948.
1949. . 1849, - ந
மணி தலையங்கங்கள் பகுதி I) தமிழ் 50.
ம். 1951 -லாறு). 1951.
வாக்கும், தெல்லியூர் பப்பிளிக்கேசன்ஸ்
வரலாற்றுத் துறையில் ஒரு புதிய சுடர் >
973.
ண்டு, பாரதி மறுபிரசுரம், மயிலிட்டி. மறுபிரசுரம், நல்லூர். 1977. - கப்பிரமணியம் புத்தகசாலை, யாழ்ப்
ாகவி உருத்திரமுர்த்தியும், பாரதி சிறப்பு
மயகம், தொண்டன் மறுபிரகரம், மட்டக்
சிரோமணி மறைத்திரு சி. கணேசையர், - தமிழ் மன்றமும், மகாஜனக் கல்லூரி,
1. கி., அப்பாக்குட்டி - இராசம்மா நினைவு
ம். 1963,

Page 273
பத்மநாதன், கலாநிதி சி. ஈழவரலாற்று நினைவுப் பேருரை, மகாஜனக் க பொன்னம்பலம் எம். ஏ. வ , செந்தமிழ
Li nri Goor Lib... l 9 7 8 . பொன்னுத்துரை, கலைப்பேரரசு ஏ. ரி. ந சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, --, இரசிகமணி நினைவு மஞ்சரி, சன் --, அரங்கு கண்ட துணைவேந்தர், மா4
1984. மயில்வாகனப் புலவர், மாதகல், காசி ! --, யாழ்ப்பாண வைபவமாலை, 1949
கொழும்பு. 1953 (2 ஆம் பதிப் விஜயேந்திரன், ஆசுகவி கல்லடி வேலுப்பி வேல்நாயகம், ந, கரையார்.
GD
கதிரவேலுப்பிள்ளை, சி. மேல்நாட்டுத்
பொன்னே யா நினைவு வெளியீட்
சிவானந்தையர், பன்னுலை ச, தருக்க
கொக்குவில், 1907,
விம
சுப்பிரமணியம், எம். ஏ. நா. ஈழத்துத் நூலகம், யாழ். வளாகம், திரு -, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய
| FT 6007.Lb. 1978. --, அமுதனின் ஆக்கங்கள் ஒரு கண்
1980. --, பாவலரும் பாரதியாரும், நிறுவி
தெல்லிப்பழை. 1982. --, வீரகேசரிப் பிரசுரங்கள் - ஒரு பெ செந்திநாதன், இரசிகமணி கனக, கவி யாழ்ப்பாணம். 1958. --, அருமைக் குழந்தைகளுக்கோர் , நடராசன், மயிலங்கூடலூர் பி., (தொ பெருமன்றம், அம்பனை, 1972 -, சிவலிங்கராசா, எஸ்., (தொ புத்தகசாலை, யாழ்ப்பாணம், !

மரபில் யாழ்ப்பாண வைபவமாலை, நிறுவிவர்ய லூரி, தெல்லிப்பழை, 1977,
ஆகிடுவோம், வரதர் வெளியீடு, யாழ்ப்
டகக் கலைஞர் ஏ. ரீ. பொ., வெள்ளிவிழா மலர்,
1974.
ார்க்க சபை, குரும்பசிட்டி, 1978. வை. முத்தமிழ்க் கலைமன்றம், தெல்லிப்பழை,
ாத்திரை, . . (1 ஆம் பதிப்பு). சரஸ்வதி புத்தகசாலை, ւI). ள்ளை, நயினர் பிரசுரம், தெல்லிப்பழை. 1973
தரிசன வரலாற்றின் சுருக்கம், ஈழகேசரிப்
டு மன்றம், குரும்பசிட்டி 1958.
சங்கிரகம், சோதிடப்பிரகாச யந்திரசாலே,
gF 60TD
தமிழ் நாவல்கள் - நூல் விபரப் பட்டியல், நெல்வேலி. 1977. ம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்
னுேட்டம், வேல் வெளியீடு, குரும்பசிட்டி"
வர் நினைவுப் பேருரை, மகாஜனக் கல்லூரி,
து மதிப்பீடு, வீரகேசரி வெளியீடு, கொழும்பு த வானில் ஒர் வளர்பிறை வரதர் வெளியீடு,
பும்பிப்பாடல், இலக்கியவட்டம், யாழ். 1965.
கு), இலக்கியவழியில் இனிய நறுமலர், கலைப்
கு.)தமிழியற் கட்டுரைகள், பூரீ சுப்பிரமணிய 982.
2 ? -

Page 274
இலக்,கி
அகஸ்தியர், எஸ்., நீ, ஆசீர்வாதம் அச்சகம் அம்பிகைபாகன், ச., கச்சியப்பர் கந்தபுராண
1967, --, (பதி.) விபுலானந்தர் உள்ளம், விபு6
பாணம், 1967. கந்தவனம், பீ. ஏ., கவிஞர் வி., கூனியின்
னாகம். 1970. கந்தசாமி, வ., மகாலிங்கம், சு., (தொகு)
யீடு, கந்தரோடை. 1961. கந்தையா, பண்டிதர் மு., அரியவும் பெரியவ
லாம் பாகம், துர்க்காதேவி தேவஸ் கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., சிந்தனை
நினைவு வெளியீடு, குரும்பசிட்டி. 19 கணேசையர், பிரம்மஸ்ரீ, சி., மேகதூதக்காரி
கொக்குவில். 1925. குசேலர் சரித்திரம், வட இலங்கைத் ; டாம் பதிப்பு, 1966. இரகுவம்சம், மூலமும் உரையும். சோ
1915. கனகசபைப் புலவர், அளவெட்டி, அழகர்சாமி குக்சர்மா. பௌராணி க வித்தகர். வ., ஞா
தெல்லிப்பழை . 1979. குமாரசுவாமி, வ., தண்டிகைக் கனகராயன்
சென்னை, 193 2. --. கதிரமலைப் பள்ளு, ஷை, சென்னை. 1
கைலாயமலை, ஷை, 1935. சண்முகசுந்தரம், த., இறங்கணியவளை குருநா
கண்ணகை அம்மன் கஞ்சிவார்ப்புத் த
காகப்பிள்ளையார் மான்மியம், அருள் ( --, குருவிச்சி நாச்சி சலிப்பு, வளர்ப்புத்த --, நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கி
மாருதப்புரவல்லி கப்பற்பாட்டு, --, மாவை முருகன் காவடிப் பாட்டு, டி.
வன்னி நாச்சியார் மான்மியம், மெடி. --, வெற்றிலை மான்மியம், அருள் வெளியி சிவானந்தையர், வித்துவான், 1) திருக்குறள்
விளக்கவுரை, 3) நீதிவெண்பாவுரை சிற்றம்பலப்புலவர், கிள்ளை விடுதூது,
சுத்தானந்த பாரதியார், கவியோகி ., திரு
ஞானேந்திரராணி திருமண வெளியி
-- 218 -

யம்
ம், யாழ்ப்பாணம். 1968.
ம் - ஒரு தமிழ்க் காப்பியம், யாழ்ப்பாணம்.
மானந்த அச்சகம் - புத்தகசாலை, யாழ்ப்
சாதனை, தனலக்குமி புத்தகசாலை, சுன்
1, மேற்கோள் ஆயிரம், கலைமதி வெளி
பும் - பெரியபுராணச் சிந்தனைகள், முத
தானம், தெல்லிப்பழை. 1984. ச் செல்வம், செல்லம்மா சபாரத்தினம்
72.
கெயுரை, சோதிடப்பிரகாச யந்திரசாலை,
தமிழ் நூற் பதிப்பகம். 1932. பன்னிரண்
எதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்,
| மடல் னத்தமிழ், இந்து சமய விருத்திச் சங்கம்
பள்ளு, செ. வே. ஜம்புலிங்கம் பிள்ளை,
935.
நர் மான்மியம், அருள் வெளியீடு, 1983.
ண்டற் பாட்டு, 1983. வெளியீட்டகம், மாவிட்டபுரம். 1983. எய் புலம்பல், ஷை. 1983. ப் பாடல், ஷெ. 1984. ம்.
1981. --- - 19 81.
ட்டகம், மாவிட்டபுரம்.--- முதலதிகார விருத்தியுரை, 2) நீதிநெறி
மணம், சித்திரமேழி இராசரத்தினம் . டு. 1975.

Page 275
செந்திநாதன், இரசிகமணி கனக, பிரப --, கடுக்கனும் மோதிரமும், சன்மா --, திறவாத படலை, இலக்கியவட்ட - இரண்டு பூக்கள், யாழ். இலக்கி ஞானசூரியன், M. Sc , அளவெட்டி சி.
நிலையம், லண்டன், 1978. --, தமிழா விழித்தெழு, டிெ. 1980 பூலோகசிங்க முதலியார் (அருளப்பதாவ பொன்னுத்துரை, ஏ. ரி. நாடகம், யா - , கலேயுலகிற் கால்நூற்றுண்டு, சன் மயில்வாகனப் புலவர், (வெள்ளப்பெருக் நடராஜன், பண்டிதர் வ. சகுந்தலே சர் நடராசன், மயிலங்கூடலூர் பி , (பதி.
நினைவு வெளியீடு, செடியார்
வித்தியானந்தன், கலாநிதி சு., இலக்கியத்
--, தமிழர் சால்பு, டிெ, 1954.
-, தமிழியற் சிந்தனைகள், முத்தமி --, வித்தியானந்தம், ஈழமுரசு அறி ஜெகதீசன், இளவாலை, அர்த்தங்கள் ஆய அப்பாச்சாமி ஐயர், பிரம்மபூரீ கா.,
சங்கம், கீரிமலை 1961. அப்புத்துரை, பண்டிதர் சி. நடராசன் மாவை முருகன் கவிப்பூங்கொத் வெளியீடு. 1977. இராசநாயகம், பூ, மாவிட்டபுரம் சடைச்8 ஏரம்பையர், 1) கண்ணப்பநாயனுர் ச 3) கவணுவத்தை வைரவரூஞ்ச6 ஐயம்பிள்ளை சிவாசாரியார், சிவாகமகு யமும், இலிங்காயதர் சமூக ச கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., ை
5:60) L. 1959. கணேசையர், மகாவித்துவான் சி. வ
க. சின்னப்பு, தெல்லிப்பளை -, வருத்தலைவிளான் மருதடி விநா
தெல்லிப்பளை, 1956, --, பிடாரத்தனே கண்ணகை அம்மன் -, மேலேக்கரம்பொன் சண்முகநாதன் கதிரிப்பிள்ளை, பண்டிதர் சி., இருபாலே
பாக்கள், டிெ ஆலயத் திருப்பன கதிரேசஞ் செட்டியார், திருவாசகம் - திரு
வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்

ந்தப் பூங்கா, யாழ். இலக்கிய வட்டம். 1967 க்கசபை, குரும்பசிட்டி 1973. ம் யாழ்ப்பாணம், 1972, Lu Guo”. Lh. 1977,
அஞ்சா நெஞ்சம், உலகத்தமிழ் மறுமலர்ச்சி
. -
லர்), திருச்செல்வர் காவியம். ழ், இலக்கியவட்டம், 1970 *Lorf岳豆、山。星974。
கு) அம்மானே, விதை, வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், கைலாய மாலை, வள்ளியம்மை முத்துவேலு அச்சகம், யாழ்ப்பாணம், 1983.
ந் தென்றல், தமிழ் மன்றம், கண்டி. 1953.
ழ் வெளியீட்டுக் கழகம். 1979,
வூட்டகம். 1984.
பிரம்,
நகுலகிரிப்புராணம், இந்துசமய விருத்திச்
மயிலங்கூடலூர் பி., (தொகு. ) து, மயிலங்கூடல் சின்னத்தங்கம் பூரீரங்கம்
Fப்பை வைரவ சுவாமி ஊஞ்சல், தெல்லிப்பழை. ரிதை, 2) காலிக் கதிரேசன் ஊஞ்சல், ஸ், 4) சிவராத்திரி விதி ரு சிவ. இலிங்கோபநிடதமும் தமிழ்த் தாற்பரி சங்கம், யாழ்ப்பாணம். 1964, சவ நற்சிந்தனைகள் குரும்பசிட்டி சன்மார்க்க
பருத்தலைவிளான் மருதடி விநாயகர் அந்தாதி 1951.
ாயகர் பிரபந்தம் , த. குணரத்தினம்பிள்ளை,
ஊஞ்சல், 1975. ன் திருவிரட்டை மணிமாலை. 1954.
கட்டைப்பிராய் முத்துமாரியம்மன் திருவூஞ்சற் ரிச்சபை 1958,
வெம்பாவை - கதிர்மணி விளக்கம். குரும்பசிட்டி நினைவு வெளியீடு, 1982.
219 =

Page 276
கதிரேசர்பிள்ளை, கவிஞர். பன்னுலே வரத்த
uDr?5v, 1977 --, அளவை நகர்த் தவளக்கிரிப்பதி மகா ( -, கொல்லங்கலட்டி வீரகத்தி விநாயகர் : சுந்தராம்பாள் நினைவு வெளியீடு, 1 கந்தசாமி, வித்துவான் பொன். , அரசொல்லை கந்தவனம், கவிஞர் வி., முறிகண்டிப்பத்து,
--, குரும்பசிட்டி விநாயகர் பத்து, குரும். -- நல்லூர் நாற்பது, தமிழ் மன்றம், நு கந்தையா, பண்டிதர் மு., மாவை பிள்ளைத்த
மன்றம், 1967, குமாரசுவாமி, பண்டிதர் மா. காங்கேசன்துறை
LTô5r குமாரசுவாமிக் குருக்கள், மாவைக் குருமணி
பதிகம், 1 ஆம் பதிப்பு, சைவவித்தியா 2 ஆம் பதிப்பு மாவிட்டபுரம் வேத குமாரசுவாமிப்புலவர், அ. நகுலேசுவரர் ஊஞ்ச த. பூதப்பிள்ளை நினைவு வெளியீடு. 1 சங்கரப்பிள்ளை, பண்டிதர் வே. திருச்செந்தூர் --, திருமுருகாற்றுப்படை மூலமும் வசனமு சச்சிதானந்தன், பண்டிதர் க., மாவை முருக சண்முகசுந்தரம், த , சிவனே போற்றி குகனே சிவசுப்பிரமணியம், செ, நகுலகிரிப் புராண
வெளியீடு கீரிமலை - 1980. சிவபாதசுந்தரக் குருக்கள், சிவபூரீ க. கேதா
அர்ச்சகர் சபை, 1978 --, முத்திராலட்சண விதி, ப்ெடி 1982. --, விவாகக் கிரியை விளக்கம், ப்ெடி, 1982 -, மகோற்சவ காலத் தமிழ் வேதத் திரு --, மகோற்சவ விளக்கம், டிெ 1984 , --, மகா கும்பாபிசேகத் தத்துவங்கள், ம்ெ --, வீரபத்திரக் கடவுள், டிெ -- , g ஐயப்பசுவாமி திருப்பாடல்களும் கூட் சிவப்பிரகாசன், ந, மாவைக் கந்தன் கீர்த்த: சிவானந்தையர், வித்துவான் ச , சனிதுதி
--, புலியூர்ப் புராணம், ஏழாலை ஐ. பெ -, தசகாரியம், சி. பொன்னம்பலபிள்ளே --, 1) நகுலமலைக் குறவஞ்சி, 2) நவக்கிர சுப்பையபிள்ளை, வித்துவான் ந, பூறி வடுக
சைவகுரு தற்பரானந்தகுரு, கீரிமலை
- 220

ம் பூரீ கற்பக விநாயகர் இரட்டைமணி
pத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி. திருத்தல வெண்பா, கொல்லங்கலட்டி, $ 83.
விநாயகர் வரலாறு.
1964.
சிட்டி சன்மார்க்கசபை. 1971. ணுவில். 1971.
மிழ் மாவிட்டபுரம் முத்தமிழ்க்கலை
மாம்பிராய் செல்லப்பிள்ளையார் ஊஞ்சற்
ஸ்வாமி , மாவைச் சுப்பிரமணியக் கடவுள் னுபாலன யந்திரசாலை, சென்னை 1914, ாகம நூல்நிலையம். 1965 ல், எச்சரிக்கை பராக்கு தசகம், மயிலிட்டி 971. - க் கந்தர் கலிவெண்பாஉரை, 1969, to 1972
65 1952
போற்றி, அருள் வெளியீட்டகம் 1984, ம் மூலமும் உரையும், சிவநெறிக்கழக
ரீஸ்வரர் விரதம், அ. இ. சைவக்குருமார்
முறைத் திரட்டு, டிெ, 1985.
டுப்பிரார்த்தனைப் பாடல்களும், டிெ 1982. னகள், மல்லாகம். 1925,
(மொழிபெயர்ப்பு) ச. இ. சிவராம
7 657 ?%07 un Lolait 3%IT 1936.
க கவசம், 3) புலியூர் யமகவந்தாதி, பைரவ கவசம், (மொழிபெயர்ப்பு) வீர
1975.

Page 277
செந்திநாதன், இரசிகமணி கனக, (த்ெ
சன்மார்க்க சபை, 1968, செல்லத்துரை, சைவப்புலவர் சு. இணுவ திருவூஞ்சலும், இணுவில் இசை செல்லையா, வித்துவான் வ. நால்வர் ெ செல்லையா, கீரிமலை த. சூரசங்காரம் மு சோமசுந்தரப் புலவர், நாவாவியூர் க., ம நினைவுமலர், மாவிட்டபுரம், 19 தங்கம்மா அப்பாக்குட்டி, செல்வி, மலே வுகள், தெல்லிப்பளை இந்து இவை - கந்தபுராணச் சொற்பொழிவுகள். நமசிவாய தேசிகர், இலக்கண வித்தகர் இ. – வருத்தலைவிளான் மருதடி விநாய நினைவு வெளியீடு - 1977, -- மாவைக்கந்தன் பதிகம், மா6ை நமசிவாயம்பிள்ளை, மல்லாகம் இ, ஊர்ப் நவநீத கிருஷ்ணபாரதியார், மாவைக்கவு
உலகியல் விளக்கம், ப்ண்டிதர் ச. - திருவாசகம் - ஆராய்ச்சிப் பேருரை - திருவாசகம் - சிவபுராணம். மாவி! பொன்னம்பலபிள்ளை, மாவை தா. மூ.
மாலை, ஆறெழுத்துப்பத்து, 1 - 18 - மாவை யமகவந்தாதி; மூலம்மட்டு சாமிப்பிள்ளை உரையுடன், அ. சி மயில்வாகனப்புலவர், க., புலியூரந்தாதி, ! மயில்வாகனம்பிள்ளை, துனவைப்பதிகம், ந
துப்பிள்ளை பதிப்பு - 1911. -- மாவைக்கந்தரகவல். ஆ. செல்லை! -- மயிலேச் சிவசுப்பிரமணியர்விருத்தப்
யந்திரசாலை, கலி 5009. முத்துப்புலவர். சரவணை, 1) ஆத்ம பே
3) வேதாந்த சுயஞ்சோதி, வினுசித்தம்பி, அருட்கவி சி. ஜீ செல்வச்ச சோடாக்கொம்பனி, வல்வெட்டி -- வள்ளிநாயகன், த. குணபாலசிங் - பன்னுலே வரத்தலம் றிகற்பகவிநா
L if i 9 7 7. - அருண்மலர் மாலே, சு. சோதிநா
2 جیسے

தாகு.) நாவலம் அறிவுரை, குரும்பசிட்டி
வில் காரைக்கால் சிவன் கோவில் வரலாறும்
நடன கிராமிய கலைக்கல்லூரி, 1969.
நறியில் நாவலர். 1979. தலிய பக்திக் கீர்த்தனேகள்,
ாவைநகர் முருகவேள் பதிகம். ஆ. சின்னேயா 亨9。
இய சிங்கப்பூர் சுற்றுப்பிரயாணச் சொற்பொழி ாஞர் சங்கம், 1971.
துர்க்கை அம்பாள் தேவஸ்தானம். 1975, , சந்நிதிக் கந்தர் சதகம், க. சின்னப்பு. 1973, கர் பதிகம், பண்டிதர் வ. முத்துக்குமாரு
வ ஆதீன முத்தமிழ்க் கலாமன்ற வெளியீடு பெயர் உட்பொருள் விளக்கம், 1823, 1983 . னியன் வெண்ணெய்க்கண்ணணுர் சு. மயில்வாகனம் B. Sc. யாழ்ப்பாணம், 1922.
மாவிட்டபுரம் பத்மா பதிப்பகம். 1954. ட்டபுரம் 1983.
பூ, மாவை சித்திரகவித் திருவிரட்டை மணி 87. I - அ. சின்னத்தம்பி வெளியீடு 1982.
ம் 1 - 1889, 11 - 1940 ஒளவை π. துரை சின்னத்தம்பி. 1977.
சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்,
ல்லேப்பதிகம், மாவைப்பதிகம் க. சரவணமுத்
பா பதிப்பு - 1931, b ஊஞ்சல் எச்சரிக்கை பராக்கு, விவேகானந்த
ாகப் பிரகாசிகை, 2) நெல்லே வேலவருலா,
ந்நிதிக் கந்தன் திருப்பாமாலை, சுப்பிரமணியம் த்துறை - 1987.
giò e 1969,
ாயகர் பரத்துவ மாலே, வி. நடராசா குடும்
தன். 1983.
یقینی ;22

Page 278
வேலுப்பிள்ளை, சி. , மாவைக் கந்தசாமி பேரிற்
வெளியீடு 1928, 2) சின்னப்பிள்ளை g'. - 1983.
கிரிமலே சிவன்கோவிற் சிறப்பும், அ. கு மும், இந்து சமயவிருத்திச் சங்கம், இர் யாழ். கீரிமலை முத்துமாரியம்மன் தோத்
9 2 3. தெல்லிநகர் உழுகுடைப்பதித் துர்க்காதேவி யீடு - 1961. உமையம்மை திருப்புராணங்கள், குரும் விளான் (இளவாலே) வேல்முருகையன் தீன வெளியீடு - 1967
@១៤ខែ ஆனேவிழுந்தான் பூர் விக்ன பாபிசேக ஞாபக வெளியீடு. 1976. சித்திரமேழி ஞானவைரவர் திருப்பொ இளவாலை, 1979
காங்கேசன் வட்டாரப்
சிறப்பு வெளி
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி :
Union Magazine. The Union Pictorial. 1947. Thurairatnam Jubilee Nurnber, 1960, பரிசளிப்புவிழா அதிபர் அறிக்கைகள்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி :
麗露。
霹。
i4.
மகாஜனன். (1935 முதல் ) களியாட்டவிழாச் சிறப்பு மலர், 1953 பொன்விழா மலர், 1960 Jayaratnam Valedictory Number, 197
பாவலர் துரையப்பாபிள்ளை நூற்ருண்
ஜயரத்தினம் மாட்சி விதப்பு இதழ், 18 வைரவிழா நினைவு நிலை - ஜயரத்தினம் மலர், 1978, நிறுவியவர் நினைவு விழா அதிபர் அறிக் நிறுவியவர் நினைவு நாட் பேருரைகள் இளம் முல்லை, இவர்கள் - சிதுகதைத் ே பாரதம் தந்த பரிசு - நாடகங்கள். சிந்தனைச்சோலை - கவிதைத் தொகுப்பு. அறிஞர், வாழ்க்கை வரலாற்று நூல்க விடுதிச்சாலை மலர், 1978.
ఈ 222 -

சக்திரசக் கீர்த்தனேகள், 1) மானுக்கர் ர் இராசரத்தினம் நினைவு வெளியீடு.
மாரசாமிப் புலவரின் நகுலேச்சுரர் சதக
t2) . 960. நிரப்பாமா?ல 1. பூரீ பொ. செல்லையா ལྟ་
夏96忍。 பதிகம், ஆலய நிர்வாகசபை வெளி
சிட்டி சன்மார்க்கசபை - 1965. தாலாட்டு, இளவாலை பூரீலங்கா சைவா
விநாயகர் திருப்பொன்னூஞ்சல், கும்
ன்னூஞ்சல், ஆலய பரிபாலன சடைச்
யீடுகள்
().
டுவிழா மலர் 1972
76
உருவச்சிலேத் திறப்புவிழாச் சிறப்பு
টুডেন্সীঞ্জ4 67,
தொகுப்புக்கள்

Page 279
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியா:
1. நிறுவகர் ஏமூர் இராசரத்தினம் 2. வித்தியாலயப் பொன் (விழா)
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்;
1. பாரதி இதழ்கள் 2. தண்டிகைக் கனகராயன் பள் 3. பரிசளிப்புவிழா அதிபர் அறிக்க
கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை:
நூற்றாண்டு மலர், 1971.
பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை:
பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை.
தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாச
1. பொன்விழா மலர், 1950. 2. வச்சிர விழா மலர், 1960.
கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலயம்:
1. வெள்ளி விழா மலர், 19 80.- 2. பரிசளிப்பு விழா அதிபர் அறி.
அளவெட்டி அருணோதயக் கல்லூரி :
அருணோதயம் - பவளவிழா மலர்,
மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாச
பொன்விழ மலர்
இளவாலை புனித என்றியரசர் கல்லூரி :
Rising Sun. 2. Henrician.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை :
1. கலாவதி
Yarl Crescent 3. சுடர்
சைவ விளக்கு
2.
ਕਰਿਸ ਗਰਗ ਘੰਟaou
ப க -

லயம் ம் நினைவு மலர், 1971. - மலர், 1978.
ந்
கைகள்.
கள்
எலை:
க்கைகள்
1969.
லயம்:
- 223 -

Page 280
கூட்டு
காட்டு
நாட்ட
s ஈட்டுபு
g

றவால் நாட்டுயர்வு உடுமெனும் உண்மையினக் கின்ற தன்மையினுல் ாலமெலாம் தொண்டாற்றி வர்தம் சிந்தனையில் ல்லிடம் கொள் தெல்லிநகர் கழ் சங்கத்தின் }ன்பணிகள் போற்றுதுமே.

Page 281
2.

t ܨܪܲܬ݂.
தொழிலே தெய்வ மெனும் சீராரும் கொள்கையினுல் யகத்தோர் பல்லோர்கள்
வாழ்வுபெறல் தான்வேண்டி ய்யாய நல்லுழைப்பால்
மேன்மையுறும் அம்பனேயில் திபெறும் லிங்கத்தின்
தொழிற்சாலை வாழ்த்துதுமே,

Page 282
நன்றி
இம் மலர் உருவாவதிற் பெருவிருப்புக் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.
* பாடசாலைத் தகவல்களைப் பல்வேறிடங். கொடுத்து உண்மையானதொரு வரலா கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞான க
* பாடசாலை வரலாற்றுக் கட்டுரைகளை -
* ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, சிறுகன
களுக்கும்,
நிதி உதவி வழங்கிய அதிபர்கள், ஆசி
காங்கேசன் ஜயபாலசிங்கம் அன் கோ, தெல்லிப்பழை ப. நோ. கூ., சங்கம், அம்பனை லிங்கம் அலுமினியத் தொழில
ஆகிய நிறுவனங்களுக்கும்,
இவ்வருமருந்தன்ன மலரின் ஒழுங்கமை எம்முடனாகி நின்று பணிபுரிந்த மயிலங்
இம் மலரின் முக்கியத்துவத்தை உணர், அச்சிட்டுதவிய யாழ். செட்டியார் அச்
* படங்களை அச்சிட்டு உதவிய யாழ். வி
அட்டையை அச்சிட்டு உதவிய சுன்னாக
* பட அச்சுக்களை (Block) விரும்பிய
வினர்க்கும், கொழும்பு ஸ்ரூடியோவினர்க்கும்,
* அட்டைப் படத்தை அழகுற வரைந்த
* வேண்டிய பங்களிப்பைச் செய் த மலர்.
* இம் மலர் மலர்ந்து மணம் வீசுவதற்கு
எம் இதயபூர்வமா

கொண்டு வழிப்படுத்தி ஊக்கமளித்த ம. சிமியாம்பிள்ளை அவர்களுக்கும்,
களில் முயன்று திரட்டி அதிபர்களுக்குக் ற்றினைக் காண வழிசெய்த வட்டாரக் ந்தரம் அவர்களுக்கும்,
உருவாக்கிய அதிபர்களுக்கும்,
த என்பவற்றைத் தந்துதவிய அறிஞர்
ரியர்கள், மாணவர்களுக்கும்,
கம்
ப்பு முதல் மலர்வு வரை தொடர்ந்து "கூடலூர் பி. நடராசன் அவர்களுக்கும்,
ந்து எவ்வித சலிப்புமின்றி, செவ்வனே =சகத்தினர்க்கும்,
2ஜயா அழுத்தகத்தினர்க்கும்,
கம் திருமகள் அழுத்தகத்தினர்க்கும்,
வண்ணம் செய்துதவிய சித்திராலாயா
ஓவியர் 'லங்கா' அவர்களுக்கும்,
க்குழு உறுப்பினர்களுக்கும்,
5 உறுதுணையாயிருந்த அனைவருக்கும்,
என நன்றிகள்.

Page 283
கமளித்த -க்கும்,
களுக்குக் பட்டாரக்
அறிஞர்
தாடர்ந்து களுக்கும்,
செவ்வனே
5கும்,
ராலாயா
க்கும்,

I wਸਬਾ ਲਾ

Page 284
காங்கேசன் கல்வி வட்டார
எண்
பாடசாலை
1 யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
2 மயிலிட்டி வடக்கு கலைமகள் ம. வி., காங்
31 மாவிட்டபுரம் வடக்கு அ மி. பாடசாலை, ெ
4 மாதகல் மேற்கு அ. த. க. வித்தியாலயப்
51 அளவெட்டி தெற்கு அ. மி. த. க. பாட, <
6 அளவெட்டி வடக்கு அ மி. த. க. பாட, அ 7 மல்லாகம் கனிட்ட வித்தியாலயம், மல்ல 8 மாவிட்டபுரம் தெற்கு அ, மி. த.க. பா. ெ 9மல்லாகம் மகா வித்தியாலயம், மல்லாகப் 10!பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம், ெ 11 வர்த் தலைவிளான் அ. மி. த. க. பாட. ெ 12 கொல்லங்கலட்டி சைவ த. க. வித்., தென் 13 மயிலிட்டி றோ. க. த. க. பாட ல, காங் 14 இளவாலை றோ. க, ஆண்கள் பாடசாலை, 15 மாரீசன்கூடல் றோ.க த. க. பாடசாலை,
16 குளமந் Mால் றோ. க, த. க. பாடசாலை, ம
17 வீமன்காமம் மகா வித்தியாலயம், தெல்ல 18' மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம், ம
191 அருணோதயக்கல்லூரி, அளவெட்டி
20 மாதகல் சென் தோமஸ் றோ. .க பெண்
21 மாதகல் சென். யோசவ் ம. வி. , மாதக 2 3 இளவாலை கன்னியர்மடம் ம. வி., இளவ
23 காங்கேசன்துறை ம. வி., காங்கேசன்துை 24 வலித்தூண்டல் றோ. க, த.க. பாடா, காங் 25 குரும்பசிட்டி பொன் பரமானந்தர் ம. வி
261 தெல்லிப்பழை கிழக்கு சைவப்பிரகாச வித்

-ப் பாடசாலைகளின் கல்விவளம் (19
தொடங்
மாணவர் தொகை தாம்
மொத் டாப் 9 86
J=6?-11 ,12-13 $h%
1816
09
4 50 8
ཆ+g oo p 1818
[07
2 56
gra214 183 3 153
253
མ་ན
அளவெட்டி
1837 3 136
136
கம்
133 2 3 155
9 55
19
เอ
1360 7C
7¢ £
polio) 146 5 21 59 0 85
24 4.
གཙོ་བོ་གནས་ལ་
ཏ6%u}L_ILop 1866
87
a3]v{D@o! ]869
1 2 3¢ ¥ [ 29
363
ལ ཚེ ཚེ དྲི བློ ཟླ ཟླ བློ ༔ རྟྲྀ ཛྫོ རྗེ སྠཽ དྷྭཾ སྠཽ ཎྜི ཚེ བློ ཟློ ཟློ ཟློ ཛྫོ ཛྫོ ཛྫོ ཛྫི །
ཏྠོ ས བ ལ ལ ལ ག བ ས ཧ ཨ ཨ ཨ ཨ ཨ ཨ ས པ ཁ མ མ ས ་ ་
5 2 ༔
(Taro 1876
ལྔ ནྡྷོ { $ | | | | , , , , ! ,
| | | | | | | | | | | | | | | | ཆེ | | | | | | བློ ༔ ཊཾ ༔ ཆེ ཟླ ་
༄༅། | | | | | ༧ ༨ | | ༧ | | ཨུ རྩ , ཙེ ། བྱ , ། །
279
ེor alrro 1880 2
935
ல்லாகம்
356
ஒப்பழை
189 ཀླུ་
681
ல்லாகம்
189 བྱ་
15
1894 IC56 5616
1 201
LT£T%0 1894 | 298
298
1896 ]
108 239
341
To
1896 78961AB 30 590
S ༠ མོ མ ༠ ༠
98
199
228 79
427
$2
Bཆ+or $ ¢8} » 1900 ,༠ booo 1900 2
815
$uUT T%o I 900 14 9063
28 ་ ་
ཁ23

Page 285
s
மாணவர் தொை
క్షితి - 6 7-11 2-3
tք 7 8 | 6 || 1 AB| - || 1 7 4 1 || 309 | l4
வி., காங்கேசன்துறை 1818 2 1656 280 - 9
டசாலை, தெல்லிப்பழை 1818 3 1071 - 1 - 1 1 தியாலயம், மாதகல் 1824 2 159 107 - 2
க. பாட, அளவெட்டி 1831 3 153 - 1 - 15
5. பாட, அளவெட்டி 1831 3 136 - --1} --س
பம், மல்லாகம்
க. பா. தெல்லிப்பழை 1855 3 10 19 - nuwun
மல்லாகம் I 8, 6 0 1 Ο - ' 709 2 3 74 ாலயம், தெல்லிப்பழை 1865 : 2 159 085 - 24
பாட, தெல்லிப்பழை 1866 3 10871 - 1 - 8 பித், தெல்லிப்பழை 1869 2 234 129 - 36 ல, காங்கேசன்துறை 18731 2 392 132 - 52 ாடசாலை, இளவாலை 1 1876 3 273 - - 27 ாடசாலை, இளவாலை 1880 3 11 23 5 1 -ܚ 一 2、 உசாலை, மல்லாகம் is so a 249 70 7 1 - 1 3 5 1
ம், தெல்லிப்பழை 1891 || 2 |358 || 323 || - || 68.
ாலயம், மல்லாகம் 1893 : 3 2 15 - - I
-14. 1894 1C 565 616 20 20
க பெண் பாடசாலை 1 1894 3 1298 - - 29,
, மாதகல் 1895 ; 2 108 233 - 34
பி, இளவாலை 1896 || 1 AB|| 3 1 0 || 590 || 82 || 98
கசன்துறை 7899,2 33S 79 一 4马
டா, காங்கேசன்துறை 1900 3 1082 - - 8.
ர் ம. வி. தெல்லி 1 1900 2 1536 279 - 81
காச வித்தியாசாலை 1 1900 -2 1494 069 - is 21.
g}} W0 -- Ars Asse aيميy+ 9-۹ می سی

ாம் (1985-03-01 இல் உள்ளபடி)
* _ஆசிரியர்கள் காணி ا 5یLq- t_th மொத் பட் பயி | இ | மெT s || ཧྥུ་ பரப்பு
தம் ட்ம் | ற்சி | இ | த்தம் 6 ! S | ஞ | ச. அடி
450 ί 8 | 29 | - | 4 7 | 3 3. 5 34,674 36 0 2 17 - 19 | 2 | 9 | 1ο διαιρο 0 7 . . . . 03 99 || 0 - 1 - 2,600 56 - 10 - IO ー | 2 35 3,700 í 3 1 - 04 - 04 - 20 ego 6 ബ o 96量一 彦 8 1,800 5 - 10 - 10 2 - 3,785 9 - 02 | 0. 0333-- 2,500 282 برسبیح
08 l 7 0 1 26 =6 2 . في بعضص,穹46
4 0 1 { 1 2 { 72 ,4 33 3 | - | 13 صديمة
7. SSS 00S SSSSAASS S 0Y SS AAAASSSS SSqqqqqq I,550 - 10 - 10 - - 60 3,880 *|9°| ° 一 19|一|2 19 4500 * - 05 | 0 1 | 06 - 2 | 20 | 5,84ο - 06 - 06 - - 24 2,160
GGSS S 00 SSSS S 00SSS SSASSAASS SS0 4, 210 | 04 | 16 02 | 22 - 3 - 7,542 - 05 0 1 06 - 2 30 4,200
III || 0:7 || 30 || — || 3 7 || 3 || II 3 100,598 - 05 01 06 - - 10 42 go ! | 0 1 | 12 - 1 3 1 - 30 | 7,27ο
05 25 02 32 *** 8 es 10,555
O 1 l l - 2 3 2 5,600
0 5 7 5 - ܐ - ܊ 2 0 1 - ! 2 0 ] -
04 19 - 23 - 1 33 6., 124
3,885 6 - 07 ܓܝܢ ] 7 0_1_-ܢ_K _ܐ

Page 286
2.
28
23
24
29
岛0
3.
32
33
霹4
35
36
37
33
39
盛0
4夏
4&
44
45
46
醒7
48
49
50
மொதகல் சென் தோமஸ் ருே. க பெண் ப
மாதகல் சென். யோசவ் ம. வி. மாதகல்
இளவாலை கன்னியர்மடம் ம. வி. இளவாக
காங்கேசன்துறை ம. வி., காங்கேசன்துறை
வலித்தூண்டல் ருே. க. த.க. பாடா, காங்கே
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் ம. வி.
நெல்லிபழை இழக்கு சைவப் பிரகார வித்தி
காங்கேசன்துறை ருே க. த க. பாடசாலை
நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை
தையிட்டி கணேச வித்தியாசாலை, காங்கேச
புனித. என்றியரசர் கல்லூரி, இளவாலை
பலாலி சித்திவிநாயகர் வித்தியாலயம், வய
சீனன்கலட்டி ஞானுேதய வித்தியாலயம், அ4
அளவெட்டி அருணுசல வித்தியாலயம், அள
மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை
மாதகல் விக்னேஸ்வர வித்தியாலயம், மாதி
இளவாலை மெய்கண்டான் ம. வி , இளவா மயிலிட்டி தெற்கு ஞானுேதய வித், தெல்லி பெரியவிளான் ருே. க. த. க. பாடசாலை, !
அளவெட்டி சதானந்த வித் , அளவெட்டி
மாரீசன்கூடல் சுப்பிரமணிய வித்தியாசாலை, !
தையிட்டி சிவகுருநாத வித், காங்கேசன்து
அளவெட்டி தெற்கு ருே. க. பாடசாலை, அள
பலாலி அ. த. க. வித்தியாசாலை, வயாவிளா
கீரிமலை நகுலேஸ்வர ம. வி., காங்கேசன்துை
சிறுவிளான் கனகசபை வித்தியாசாலை, இள
கட்டுவன் புலம் ம. வி. தெல்லிப்பழை
ஊறணி கனிட்ட வித்தியாசாலை, காங்கேசன்
பலாலி வடக்கு அ. த. க. வித்தியாசாலை, வய தந்தைசெல்வா தொடக்க நிலைப்பள்ளி, தெல்
நடேஸ்வர கனிட்ட வித்தியாலயம், காங்கே
 

TL3 T2:...)
சன்துறை
தெல்லி
arrテgrrr&a)
D
Fன்துறை
if 35.67 it gif
ாவெட்டி
வெட்டி
நகல்
%)
பிப்பழை
இளவாலை
இளவாலை
றை
வெட்டி
@r
ற
iT)
Tತ್ತಿ ಹಾಕಿ!)
τοίηση τούτ
லிப்பழை
சன் துறை
卫&94
1896
1896
1899
1 90 0
1900
is 00
190
1901
9 O.
1904
905
90 7
1910
1918
1926
1927
928
H 9 3 Ο
930
1935
19 3 7
949
1955
星9荡?
959
97.3
1974
1979
9 79
爱93
08
3 0.
238
O82
65
168
26
219
盔6纷
239
357
21
2 9 5
; 77
I O
ქე 9 ჭ
憩
35
062
4 : )
会#豊5
726
233
590
79
279
H06 9
840
莎夏罗
43
35
222
257
●&7
O 9 7
15 O
235
葱4器
2.98
34夏
982
4星7
82
168
52
葛5&
377
器54
2203
289
6丑4
3 O 4
295
2 74.
OG #
93
53
59
50
6
645
203
55&
866
726
置5
0墨
O2
O
03
0.
三ー
1.
圭D
Os
OG
09
0.
O3
O
3.
●5
OS
9.
5.

Page 287
.க பெண் பாடசாலை 189413 1298 |
23
7., மாதகல்
1896) 2 T108 233
34
வி., இளவாலை
1896 1AB) 3101590
|98
41
கேசன்துறை
1899 / 2 238 179
சடா, காங்கேசன்துறை 1900 / 3 தர் ம. வி., தெல்லி
1900 | 2
81
ரகாச வித்தியாசாலை ( 1900 | 2 |
089
21
16.
க, பாடசாலை,
19013 | கசன்துறை
- 1 1901 1AB -1
840
84
லை, காங்கேசன்துறை 19013 168
16.
51.
இளவாலை
1904 1B ---!
12
பாலயம், வயாவிளான் 1905 1 2 4151143
55.
யொலயம், அளவெட்டி 1907 / 2
261116
37
ாலயம், அள வெட்டி 1910 1 2 219
35.
ழை
1910 1AB 4 68
மாயோனையைவிலையை
aேd)
-- 3 - ல > 67 7 60 < 6) 2 ல ல ! < * * * 3 ல * * * * * * 3
3 3 3 3 3 3 1 2 1 : : : : : : : : : : : : : : : : : : : : -1 33 : 1 : : 1 31 32 33 1 2 3 I : 1 1 1 1 1 1 2 ||
#4ாட்டாபால்
1918
2 89
28
ரலயம், மாதகல்
வி , இளவாலை
19 26
357 257
61
வித்., தெல்லிப்பழை 1927
217 087
30
14RELாநல்லதா?
பாடசாலை, இளவாலை' 1928 ;
29
177 097
27
அளவெட்டி
1930
5தியாசாலை, இளவாலை 1930 |
காங்கேசன் துறை
- 11935
1 ) |
படிவம்
10
3
09 3
SAR # சோனா
டசாலை, அளவெட்டி
1937
153
15
D, வயாவிளான்
1949
| 159
15.
எங்கேசன் துறை
1955
35 1 / 15)
50
Tசாலை, இளவாலை
1957
062
ஒப்பழை
1959
2
4!) 235
64
D, காங்கேசன்துறை
1973
20 3!
20
பாசாலை, வயாவிளான் 1974 |
4 15
143
55.
"பள்ளி, தெல்லிப்பழை 1979 3
86 6
86
பம், காங்கேசன் துறை 197
72

བྱ
06
4, 2 80
7, 27 9
དག
10,555
5, 6 00
སྤྱི
750
6,1 2£
?
நானாகணேகா
3,885
03
0 # £
2, 6 6 0
1::|:ཀྱ བྱ་: ཏུ བྱས 1:|:= •wན ནས
ས བ
5,22
varara •
I3,78
614
བ བ་
གྱི
2,91 )
ས
17, 2 16
5, 5 20
[ ¢
3,92 3
4,000
6 དུ
27, 6
༄༅
FI*1418?
| , , , 。 | བྱ་ སྤ | | | | | | | | | | | | ༄༅ ༅ ༅ པ ་ བྱ ས ་ བ གྱི བ ི ༔ 。
D
| | | ༧ | མ ༠༠ | | | པ པ ༠ ༠ ༠ | ལ ཨ | | , , , , 。。 。。 |
 ེ ། ལ ེ འུ ་ མ ། ། མ ། 。 ། ་ ཆེ ་ , , , = }
3, 63 ()
74
27
+3:|:ཀྱི 1:|:ཀྱི ཆོས
6,000
********
3
Z¢
4, 4 0 )
60
09
2, 30 )
09 0 2
4,779
༦
1,90 ¢
1,0 6¢
05
A@m¥ པས
1,900
?
0 #
# @
5
,0# ¢
70
༡, 1 2 3
ན 1:|:ཀར
23
0 £ [7
,000
05
9,8 0 )
?
26
5,605
24++;
£9
0 0 0 °
རྒྱུ་
7,95

Page 288
ਬLeTiages ਕੇ ਈ ਘਰ
cਕਸਲਵਾਰ , , , cs De Hi A , P -
m Yaalonia us ਵੀ ਕਰ ਚ ਨਰਲ 24 ਮ. 5 ਲcਲ ਹੁਣ ਇਹ 1 ਦੇ 23 days a d
86 tageuਵੱਖBeing ' ਕ ਬਲ ਮਿਲ 06. ਘਰ ਨੂੰ ਮੌਤ --ਕ, ਅਨੇ 9 53 46 ਤਾਲਮ ਨ ਕਰ
25 da ਪੰan de Bua 1 ਨੂੰ
ਧਵਨ ਭਰ ਆਈ ਹੈ ਕ
ਬਾਰੇ ਮੰਚ ਦੇ ਸਕਾ ।

ՆՈՐ Ա Կ

Page 289

แมาก
- รองรับ

Page 290

g) Tæ16ãg ở 58 cếils.jL" | m

Page 291
கல்வி வட்டாரம்
துெ.
காங்கேசன்றும்,
A 33
'// தெல்லிப்பீசர் மாலிட்டிNA
மும்
10 / 08
1ா.
ஆம்,
இ
வேட்டி பொம்
'ரெ.
வேட.
ஃ?
தெ)
இட்டுடன்
89
வங்கேசன் அறைவீ.
்

மயிலிட்டில் இரை
78 8
48
* ஆக
451 5
ஈரா னகை
அருகம்.
ன கார்கான்
இற சி
25
காங்கேசன் கல்வி வட்டார எல் 2
பிரதான வீதிகள்
வீதிகள் உதவி அரசாங்க அதிபர் பிவு. கிராம சேவையாளர் பிரிவு
ஆரம்பப் பாடசாலைகள் சிரேடை- பாட சாலைகள் உயர்தர பாட சாலைகள்

Page 292
s Ꭳ اش به rigola-سیاه اندی یکی یعنی
3 覽 ਸੰ 8
r art * ଅମ୍ବୁ । نسبهم ورويجي
பாடசாலைகள் m garžu esora --سائJey ர்தர r ഏ7) 8c്
←o4ffé ጣ`ቫm} © مفید فقہوہ ယ်၊lးဒ; ,
罗
-
3.
4
G.
 
 
 
 
 
 

னியன் கல்லூரி யிலிட்டி வடக்கு கலைமகள் ம. வி. . ܠ ாவிட்டபுரம் வடக்கு அ. மி. பாடசாலை 1 ܥܠ ாதகல் மேற்கு அ. த. க. வித். N |ளவெட்டி தெற்கு அ. மி. பாடசாலை |ளவெட்டி வடக்கு அ. மி, பாடசாலை ல்லாகம் கனிட்ட வித்தியாலயம் ாவிட்டபுரம் தெற்கு அ. மி. பாடசாலை ல்லாகம் மகா வித்தியாலயம் ன்னுலை சேர், கனகசபை வித். ர்த்தலை விளான் அ. மி. பாடசாலை கால்லங்கலட்டி சைவ வித்தியாலயம் யிலிட்டி ருே. க. பாடசாலை. |ளவாலை ருே இ. பாடசாலை ாரீசன் கூடல் ருே. க. பாடசாலை |ளமங்கால் ருே. க. பாடசாலை
மன்காமம் மகா வித்தியாலயம் ல்லாகம் விசாலாட்சி வித்.
ருணுேதயாக் கல்லூரி
ாதகல் சென்தோமஸ் வித். ாதகல் சென். யோசப் ம. வி. இளவாலை கன்னியர் மடம் ம. வி.
ாங்கேசன்துறை ம. வி. லித்தூண்டல் ருே. க. பாடசாலை ரும்பசிட்டி பொன் பரம்ானந்தர் ம. வி. தல்லிப்பழை சைவப்பிரகாச வித். ாங்கேசன்துறை ருே. க. பாடசாலை
டேஸ்வராக் கல்லூரி
தையிட்டி கணேச வித். இளவாலை சென். ஹென்றீஸ் கல்லூரி லாலி சித்தி விநாயகர் வித். னன் கலட்டி ஞானுேதய வித். அளவெட்டி அருணுசலம் வித்.
காஜனக் கல்லூரி
ாதகல் விக்னேஸ்வர வித். இளவாலை மெய்கண்டான் ம. வி. யிலிட்டி தெற்கு ஞானே தய வித். பெரியவிளான் ருே. க. பாடசாலை
அளவெட்டி சதானந்த வித். மாரீசன் கூடல் சுப்பிரமணிய வித். தையிட்டி-சிவகுருநாத வித். அளவெட்டி தெற்கு ருே. க. பாடசாலை பலாலி அ. த. க. வித்.
கீரிமலை,ஆநகுலேஸ்வர ம். வி. நிறுவினான் கனகசபைவித்
5ட்டுவன்புலம் ம. வி. ஊறணி கணிட்ட வித். பலாலி வடக்கு அ. த. க. வித். தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி நடேஸ்வர கனிஷ்ட வித்.

Page 293


Page 294
Mrs. D. Kanage
Regi
JIRAN.
CiriN

úra jeswaran
+NR
ion Centre AN COLLEGE AKAM

Page 295


Page 296
Crs. (T) „კ48''“
- . متر 翼* iew' M** ○○ eta أن مراد
 


Page 297
|-
)
()
|()
 

) |-
|-
:
|-
· sos. | () ||
| s.