கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.12

Page 1


Page 2
7.
229Лся длЈ2, ,со2,2ьса,ѣСә,
Nüg|୩
Designers and MAamuf act 22kt Sovereign Gold Ouality Jewellery
101, Colombo Street, Kandy. Te: O81 - 2232545
ܓܠ
(GENR,
SupplierstC
DEALERS IN ALL KINDS FooD COLOURS, F CAKE INGRE
76B, Kings St Tel: 081 - 2224187, 081 -

N
ク
AN2, 1 ESSE ENIGI 3
SÜP):):):):):S
) Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, OOD CHEMICALS, DIENTS ETC.
reet, Kandy. 2204480,081 - 4471563

Page 3
ஒளி:14 சுடர்:07
(53
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர்திஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொ.பேசி. CF 0094-11-2586013 OO94-77-73O6506 தொ.நகல் C 0094-11-2362862 66OGOUTUrb C- www.gnanam.info
WWW.gnanam.lk IôleửeUTeñosò ơ... editoragnanam.info
editor(agnanam.lk தளம்.ஞானம்.இலங்கை 91s5ass C 3B-46th Lane, Colombo-6,
Sri Lanka Gufivél cílugibc- T. Gnanasekaran
ACC. NO. - 009010344631 Hatton National Bank, WellaWatha Branch. SWift COde: HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்) asrös5m Gíslugub C* Sri Lanka
ஒரு வருடம் ரூ 1,000/= ஆறு வருடம் ரூ5,000/= ஆயுள்சந்தாரு 20,000/=
ஒரு வருடம் Australia (AUS) 50 Europe (€) 40 India (Indian R.S.) 1250 1 OO Canada (S) 50 UK (f) 40 Singapore (Sin. S) 50 Other (USS) 50
)ேஞானம் சஞ்சிகையின் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துட்கு அவற்றை எழுதிய ஆசிரி யர்களே பொறுப்பானவர்கள். )ே புனைபெயரின் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தன்வேண்கும். )ே பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்பகுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. )ே படைப்புகள் கணினியின் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலின் அனுப்பப்படவேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 
 

விதைகள்
னங்கிளப்பு வ.சின்னப்பா 05 ).ஜீவகாருண்யன் 14 வலணையூர் தாஸ் 19 ட்டுவில் ஞானக்குமாரன் 24 ாலமுனை பாறுரக் 27 பூ, முல்லைதிவ்யன் 48
)ே கட்டுரைகள்
தாஸிம் அகமது சை. பீர்முகம்மது வாகரைவாணன்
றுகதைகள்
மழிக்குமரன் 06
ஜீவகுமாரன் 20
). சிவலிங்கம் 31
() usg)
மானா மக்கீன் அந்தனி ஜீவா பேரா. துரை மனோகரன் கே. ஜி. மகாதேவா கே. விஜயன் ஐ.தி. சம்பந்தன்
ால் அறிமுகம் றிஞ்சி நாடன் 51
மகால இலக்கிய நிகழ்வுகள் க. பொன்னுத்துரை 54
Tafass 61J3a5prfr. 56
யண இலக்கியக் கட்டுரை
ஞானசேகரன் 15
03
12
28
36
39
44
46
49

Page 4
A.
22, διόδια ονδ Ονός σε ό நடந்து முழுந்த ஒழஆ மாநாடும், 2 ஐ. நா. மனித உரிமைகள்கூட் - ஒரு மும்முை கொழும்பில் 23ஆவது பொதுநலவாயம இடம்பெற்றவிடயங்கள்சில2014 மார்ச்மாத கூட்டத்தொடரில் ஈழத்தமிழர் விவகாரத் காலகட்டமாக அமையப்போகிறது என அர இந்த மாநாட்டுக்கு வருகைதந்த பிரித்தா மாதத்திற்கு முன் இலங்கை மனித உரிமைகள் தராவிட்டால், ஐ.நா. மனித உரிமைகள் சு எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதேவே மொறிஷியஸ் பிரதமரும் இந்த மாநாட்( வெளிக்காட்டியுள்ளனர்.
மேற்குலக நாடுகள் இலங்கை மனித உ | அதிருப்தியை வெளிக்காட்டிய வண்ணமே
இணைந்து, வருகின்ற மனித உரிமைகள் செயற்படக்கூடிய நிலைமைகள் இருக்கின் சாதகமாகவுள்ளநாடான சீனாவின் வெளிவிவ இலங்கையின் மனித உரிமைகளை மேம்படு குரல் கொடுத்துள்ளார்.
இவற்றுக்கெல்லாம் பின்னணியில்இருப் ஈழத்தமிழர்களாலும் தமிழக மக்களாலும் ஏ, பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளி | முடிகிறது.
மாநாடு நடைபெற்றுக்கொண்டிரு மீடியாக்காரர்கள் புகையிரதம்மூலம் யாழ்ப்ட | ஆர்ப்பாட்டங்களால் பயணத்தைத் தொட | பின்னர் கமரூனுடன் சேர்ந்து யாழ்ப்பாண மாநாட்டை நோக்கிக் குவிந்திருந்த கவன |திரும்பியது. அங்கு நடைபெற்ற நிகழ்வுகளு நிலைமைகளை உலகிற்குப் பறைசாற்றுவதாக இவை இவ்வாறிருக்க ஜனாதிபதி ம | ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நட இருக்கத் திட்டமிட்டுள்ளார் எனக்கூறப்ப நடந்து முடிந்த பொதுநலவாய அமைப்ட |பாவித்ததாக அரசியல்வாதிகள் சிலர் குறைப்பு |தலையிடிகொடுக்கும் நாடுகளுக்கு எதிராகச் வீரராக தன்னை நிலை நிறுத்தி வருகிறார். |முதலீடாக அமையும். மேலும் ஐ.நா மனி: மார்ச்மாதம் நடைபெறவிருக்கும் அமர்வில் செய்யப்படவுள்ளதருணத்தில், ஜனாதிபதிதே அறிய முடிகிறது. தேர்தல் பிரசாரக் கூட்டங்க அநியாயமாக ஆபத்தில் மாட்டப் பார்க்கிற எழுப்பவும் அவருக்குச் சந்தர்ப்பம் இருக்கிற சாதகமாகவே அமையலாம். | எது எவ்வாறாயினும், மனித உரிமை
மக்களின் நிலைமைகளை மேலும் வெளிக்கெ சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. ஐ.நா. சபை கொண்டு வரப்படும்வரை இலங்கை இதற் |நிலைமை டிேலும் சிக்கலாகிவிடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அ4 மார்ச் மாதத்தில் இடம்பெற இருக்கும் த்ரிதாடரும்,ஜனாதிபதி தேர்தலும் னக் காயருகிரதத0 戟 ாநாடு நடந்தேறியிருக்கிறது. இந்த மாநாட்டில் த்தில்இடம்பெறஇருக்கின்ற மனிதஉரிமைகள் தில் தீர்க்கமான முடிவுகளை ஏற்படுத்தும் சியல் அவதானிகள் கூறுகிறார்கள். னியப் பிரதமர் டேவிட் கமரூன், வருகிற மார்ச்
ர் விவகாரத்தில் திருப்தியான பதிலொன்றைத் கூட்டத்தொடரில் கண்டிப்பான நடவடிக்கை | ளை கனேடியப் பிரதமரும் இந்தியப்பிரதமரும் | டுக்கு வருகைதராமல் தமது அதிருப்தியை |
ரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்தும் தமது
இருக்கின்றன. இவை பிரித்தானியாவுடன் | கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகச் ள்றன. என்றுமில்லாதவாறு, இலங்கைக்குச் பகார அமைச்சரது செயலாளர்ஹிக்வின் யேன், ! த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக்
பது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ற்படுத்தப்படும் கொந்தளிப்புகள்தான். இவை | ல் தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க |
ருந்த வேளையில், சனல்-4ஐச் சேர்ந்த பாணம் சென்ற வேளையில், இடையில் நடந்த ரமுடியாது திரும்பிச் சென்றனர். ஆனால், ம் சென்றிருந்தனர். இதனால் பொதுநலவாய ாம் சடுதியாக யாழ்ப்பாணத்தை நோக்கித் | ம் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான வே அமைந்தன. ஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடக்கவிருக்கும் த்தி நாட்டின் தலைவராகத் தொடர்ந்தும் டுகிறது. ஒரு பில்லியன் ரூபா செலவில் | மாநாட்டை தனது பிரசார மேடையாகப் | படுகின்றனர். இதேவேளை அவர் இலங்கைக்கு | 5 கருத்துக்களைத் தெரிவித்து சிங்கள தேசிய இது அவரது அரசியல் இருப்பிற்கு சிறந்த த உரிமைகள் பேரவையில் அடுத்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் மதிப்பீடு ர்தலையும்நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளதாக 5ளில், பிரித்தானியப் பிரதமர் கமரூன் தன்னை ார் எனக் கூறி அனுதாப அலையொன்றினை து. இதுவும் அவரது அரசியல் இருப்புக்குச்
மீறல்களால் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் காணர பொது நலவாய அமைப்பு மாநாடு ஒரு 'யின்பாதுகாப்புகவுன்சிலுக்கு இந்த விவகாரம் குப் பதில் கொடுக்கத் தாமதப்படுத்தினால்

Page 5
அட்பை பன்மு
கல
எஜிப்பாகக்
கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களு டன் பழகுவது, பணியாற்றுவது, உரையாடல் செய்வது, உடன் இருப்பது என்பன அவரு டன் பழகிய அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வாழ்ந்தால் இவரைப்போல வாழ வேண்டும் என்று சொல்வார்களே அத்தகைய சான்றாண்மை நிறைந்த ஓர் ஆளுமை கொண்டவர் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள்.
சுமார் மூன்று தலைமுறையினருடன் ஒன்றிணைந்திருக்கும் முச்சந்தியாயிருக் கிறார் எஸ்.எச்.எம்.ஜெமீல். அவரது சம காலத்தவர்கள், அவரது தலைமுறைக்கு முந்தியவர்கள், தற்போதுள்ள இளந் தலை முறையினர் அனைவரும் விரும்பக்கூடிய வாறான பண்புகள் அவரிடத்தே அமைந் துள்ளன. அவை அவர் வளர்த்து வைத் துக்கொண்டிருக்கும் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.
பன்முகப்பார்வை கொண்ட நுண்மான் நுழைப்புலம் கொண்டவர்களின் வாழ்க்கை உலகத்தோருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். ஒரே உறையில் பல இழைகளைக் கொண்ட தகவல்களை வழங்கும் தகவல் தொழில்நுட்ப அமைப்பினைப்போல் அவர்கள் உலகத் துக்கு உதவுகின்றனர். அவ்வாறான திறமை வாய்க்கப் பெற்றவர்கள் அவற்றை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் நெல்லுக் கிறைத்த நீரைப்போன்றவர்கள். அவ் அணி யில் அல்ஹாஜ். எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் எம்கண்முன் திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.
கலாபூஷணம் வைத்திய கலாநிதி தாஸிம் அகமது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

4 ஆளுமை கொண்ட பண்பாளர் வமான எல்.எல்.எம்.ஜெ
பயர்ப்பும் கிராக்கர்சக்ய:
முன்மாதிரியானவர்
எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் வாழ்க்கை குழந் தைப் பராயமுதல் இன்று வரை இடையறாத எமக்கு வேண்டிய பல உதாரணங் களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது பல சுற்றுவட்டங்களைக் கொண்ட சுழல்கோடுகள் அல்ல. ஒரு கொடியானது பற்றி ஏறும் Spiral போன்றதாகும். மேலே ஏறி ஏறிச் செல்லும் பண்புகளைக் கொண்டவை அவை. இது எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் வாழ்வியல் படித்தரங்களான முன்னேற்றங்களுக்கு சாலப் பொருந்தும் உதாரணங்களாகும்.
ஓதல்பள்ளியிலிருந்து உயர் அந்தஸ்துள்ள பதவிகள் அனைத்திலும் அளவில்லாத ஓர் ஏணிப்படி ஒழுங்கை அவரது வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கும்போது நாம் காணலாம். கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.எச்.முகம்மது ஜெமீல் அவர்கள் இலங்கையின் ஒரு முதுபெரும் கல்விமான், நிர்வாகி, சிரேஷ்ட எழுத்தாளர், மேடைப்பேச்சாளர், சிறந்த ஆய்வாளர், பன்நூலாசிரியர்.
சாய்ந்தமருது பூகோள ரீதியாக இலங்கையின் தென்கிழக்கு அலகில் அமைந்த ஊராகும். தென்கிழக்கில் வாழ் பவர்களை தென்கிழக்கு தேசத்தார் என நாட்டாரியல் பறைசாற்றுகிறது. மருதூர் ஏ.மஜீத், எஸ்.முத்துமீரான் போன்றோரின் நாட்டாரியல் படைப்புகள் இதற்கு சான்று பகருகின்றன. தென்கிழக்கு தேசம் கல்வியி லும் பொருளாதாரத்திலும் தன்நிறைவு காணத்துடிக்கும் மக்கள் வாழும் மண். தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள் புதையலைப் போல் ஆழ்ந்திருக்கும் பூமி. அத்தகுசிறப்புமிக்க ஊரில் ஒன்றுதான் சாய்ந்தமருது. கிழக்கு வங்காள விரிகுடா கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தையும் மேற்கே கரைவாடு வட்டடை

Page 6
பன்முகப்பார்வை கொண்ட நுண்மான்று உலகத்தோருக்கு ஒரு எடுத்துக்காட்டா கொண்ட தகவல்களை வழங்கும் குக அவர்கள் உலகத்துக்கு உதவுகின்ற பெற்றவர்கள் அவற்றை வளர்த்துக் கிறைத்த நீரைப்போன்றவர்கள். அ எம்.ஜெமீல் அவர்கள் எம்கண்முன் திக {XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
எனப்படும் மருதம் நிலப்பரப்பையும் கொண்ட அழகிய ஊர் சாய்ந்தமருதாகும். வடக்கே கல்முனைக் குடியும் தெற்கே சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவும் இதன் எல்லைகளாகும்.
1940 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி மீரா லெப்பை சாகுல் ஹமீது முத்தலிபு வைத்தியர் - முக்குலத்தும்மா தம்பதியினரின் மூத்த புதல்வராக எஸ்.எச். எம். ஜெமீல் பிறந்தார். இவருக்கு உடன் பிறந்த சகோதரிகள் நால்வர். இவரது தாய் மாமனாரான வைத்திய கலாநிதி இப்றாஹீம் அவர்களின் மகளை மணமுடித்த இவருக்கு ஒர் ஆண் மகனும் உள்ளார். தற்பொழுது மகனின் குடும்பத்துடன் தெகிவளையில் வசித்து வருகின்றார்.
கல்வியும் பட்டங்களும்
எஸ்.எச்.எம். ஜெமீல் காரைதீவு இராம கிருஷ்ண வித்தியாலயம், கல்முனை பாத்திமா கல்லூரி, கொழும்பு ஸாஹி றாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஆங்கில மொழிமூலம் கல்வி பெற்ற ஜெமீல், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பாடத்தில் சிறப்புப்பட்டமும், பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையில் முதுமாணிப்பட்டப்படிப்பினை ஆரம்பித்து பின்னர் அக்கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இட மாற்றப்பட்டபின் அங்கு தொடர்ந்து கற்று எம்.ஏ.பட்டத்தினையும் பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறைடிப்ளோமாபட்டமும்பெற்றார். இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழத்தில் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான பயிற்சியையும் இங்கிலாந்து சென்று உள்வாரி பயிலுனராக பெற்றுக் கொண்டார்.
தொழில்ரீதியாக முதலில் பேராதனைப்

துழைப்புலம் கொண்டவர்களின் வாழ்க்கை கும். ஒரே உரையில் பல இழைகளைக் வல் தொழில்நுட்ப அமைப்பினைப்போல் னர். அவ்வாறான திறமை வாய்க்கப் வைத்துக் கொண்டிருப்வர்கள் நெல்லுக் வ் அணியில் அல்ஹாஜ். எஸ்.எச். ழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.
{XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனா சிரியராகப் பதவியேற்று படிப்படியாக உயர்பதவிகளை வகிக்கலானார். கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அதிபர், கல்வித்திணைக்களத்தில் உயர்அதிகாரி, பரீட்சைத்திணைக்கள உதவி ஆணையாளர், இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சின் செயலாளர், அதனைத் தொடர்ந்து அவ்வமைச்சின் ஆலோசகர் எனப் பல்வேறு உயர்பதவிகளை வகித்து 2000ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார்.
எழுத்துவன்மை இலக்கியம்
இலக்கியம், வரலாறு, கல்வி, அரசி யல், நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வுமுயற்சிகள் வலுப்பெற்று இன்றுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார். மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு வந்துள்ளன. 14 நூல்களின் தொகுப்பு பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். வாழ் நாளில் பெற்ற கெளரவங்களும் சன்மானங் களும் எண்ணிலடங்காதவை. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மதியுரைஞராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலமொழி தமிழ்மொழி (இரு மொழிப்புலமை) இரண்டிலும் சிறப்பான ஆளுமைமிக்கவர். இரு மொழிகளிலும் எழுத்தாற்றல், மேடைப்பேச்சு உரையாடல் போன்றவற்றில் வன்மைமிகு வல்லமை கொண்டவர். விரல் நுனியில் தகவல்களை வைத்துக் கொண்டிருக்கும் சாதுரியம், வெளியீட்டுப் பணியில் இதுவரை எவரும் எட்டியிராத சாதனை. உதாரணமாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகள் சுவடியாற்றுப்படை நான்கு பாகங்களிலும் சேர்க்கப்பட்டிருக்கும் நூல்களினதும் எழுத்தாளர்களினதும் தரவுகள் போன்ற இன்னோரன்ன சிறப்பம்சங்களையும் தன்ன
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 7
கத்தே கொண்டவர் எஸ்.எச்.எம்.ஜெமீல்.
தேசியப் பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந் துள்ளன. இவரது எழுத்தில் வெளிவந்த நூல்களுள் "கிராமத்து இதயம்” எனும் நாட்டாரியல் நூலும் (1995லும் 2008லும்) "இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்” எனும் நூலும் (2012) நான்கு பாகங்களாக வெளிவந்த சுவடி ஆற்றுப்படை எனும் தொகுப்பு நூல்களும் மிகப்பிரபல்யமாகப் பேசப்படுபவை ஆகும். இவற்றுள் கிராமத்து இதயம் 1995 யில் அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
பணிகளும் சேவைகளும்
கல்விப்பணியிலும் அரசியல் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டங்கலில் சமூகத்துக்கு இவரால் ஆற்றப்பட்ட அளப்பரிய சேவைகள் மறக்கற்பாலது. அவை இலைமறைகாய்கள் அல்ல. இலைமறை கனிகள். அக்கனிகள் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு வித்துக்களைக் கொடுத்து விருட்சமாக்கியிருக்கின்றன. அவ்விருட் சங்களின் நிழலில் ஒதுங்குவதற்குக்கூட விருப்பப்படாத ஒரு பெருந்தகை எஸ்.எச். எம்.ஜெமீல் அவர்கள். இவரது பாராட்டு விழா ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டபோது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நிறைந்த அபிமானத்துடன் கூடிய ஆதரவும் ஒத்துழைப்பும் நிதியுதவியும் வழங்க பலர் முன்வந்ததை நினைக்கும்போது வையத் துள் வாழ்வாங்கு வாழ்பவர் மக்களின் மெய்யகத்துள் வைத்துப் பேசப்படுகிறார் என்பதை உணரமுடிந்தது. அவரது பணிகள் அனைத்தும் தலைமுறைகளுக்கும் கொண்டு செல்லுமாறு வைக்கவேண்டியது தலை முறைகளின் கடனாகும்.
எஸ்.எச்.எம்.ஜெமீல். அவரது சமகாலத்தவர்கள், அவரது தலைமுறைக்கு முந்தியவர்கள், தற் போதுள்ள இளந்தலைமுறையினர் அனைவரும் விரும்பக் கூடியவாறான பண்புகள் அவரிடத்தே அமைந்துள் ளன. அவை அவர் வளர்த்து வைத்துக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தான அறிவில் வித்சி மேற்குளேன் அடைந்தான் விண்ணை s அந்ஏநானஇருளில் நாங்கள் அழிக்கின்றோம் இந்த மன்னை
குறவகிய வட்டத் தள்ளே சாதியில் பேதம் பேதம் இறுகிய மனதோ முற்றால் என்னதான் இன்பம் உண்டு?
S.
சமயத்தில் பேதம் பேதம் கோடியாய்ப் பேதம் கொண்டு இமயம் போல் பேதம் பேதம் இனத்திடை பேதம் பேதம்
சிந்தையில் மாற்றம் கொண்டால் திண்னமாய்ப் பூசல் நீங்கும் விந்தையாய் உலகம் மாறம் மிகுசுகம் பலவும் ஓங்கும்!
வன்செயல் எதையும் வேண்டோம் மதங்வினைத் தீண்ைடோம் தீண்டோம்! இன்செயல் புரிதல் அன்றி இழிசெயல் எதையும் தான்டோம் *யாதும்எம் ஊரே" என்போம்
யாவரும் கேளிர்" என்போம் தீதநன்றெல்லாம் எங்கள் செய்கையின் விளைவே என்போம். அகத்தெதை விரும்பு வோமோ அதனையே பிறர்க்கும் செய்வோம் உகந்தய லானை எம்போல் உள்ளத்தால் நேசித் தய்வோம்
செந்தமிழ் மொழியின் மேன்மை செகமெலாம் எடுத்ததுச் சொல்வோம் சந்ததம் தமிழ்தொண்டாற்றத் தமிழர் நாம் உறுதி கொள்வோம் காங்கையின் நீரைக் கொண்டு கழனிநெல் பெருகக் காண்போம் சிங்களர் தமிழர் முஸ்லிம் சேர்ந்திரங்கே அமைதி பூண்போம்!
அன்பினால் அகிம்சை தன்னால் அனைவரும் இனிதே உய்வோம் பொன்புரி எம்நா டென்னப் புதியதோர் உலகம் செய்வோம்!

Page 8
அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறு போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகை
சனிக்கிழமை சண் தொலைக்காட்சியில் இலண்டனில் நடைபெற்ற மானாட மயிலாட இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. நானும் மகள் ஆர்த்தியும் இருந்து பார்த்துக்கொண்டிருந் தோம். மனைவி சகுந்தலா போய்ப் படுத்து விட்டாள். அவளுக்குத் தொலைக்காட்சித் தொடர் மட்டும் போதுமானது.
மானாட மயிலாட நிகழ்ச்சி முடிய இரவு ஒரு மணியாகிவிட்டது. கண் எரிச்சலாக இருந்தது. இருவரும் போய்ப்படுத்துக் கொண்டோம்.
எப்போது தூங்கினேன் என்பது தெரியாது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போகும்போது எப்போது தூங்கினேன் என்பதை ஞாபகம் வைத்திருக்க வெண்டும் என்று நினைப்பதுண்டு. ஒரு நாள்கூட நான் எப்போது தூங்கினேன் என்பதை என்னால் ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை. "சண்முகம், தம்பி சண்முகம்” யாரோ கூப்பிட்டது கேட்டது. "சண்முகம் நான் போறன்.” நித்திரைக்கூடாக அந்தக்குரல் கேட்டது. ஆம், அது அம்மாவின் குரல்.
திடுக்கிட்டு எழும்பினேன்.
III III III III III IIII
யாழ். கொண்ட முனரி கே. 1985 முத பத்திரிகை, வருடங்கள் ஜேர்மண் 6 UGiustiff இவரது தற்
21, ஹொற தொ. பேசி:
 
 

அறைக்கு வெளியே முன்ஹோலுக்கு வந்தேன். யாரும் இல்லை.
என்னுடைய பெயர் விக்கினேஸ்வரன். ஆனால் அம்மா மட்டும்தான் என்னை சண்முகம் என்று கூப்பிடுவா. அம்மாவின் குடும்பத்தினரின் குலதெய்வம் முருகன் என்பதனால் அம்மா என்னை சண்முகம் என்று கூப்பிடுவா.
என்றுமில்லாமல் இன்றைக்கு என்ன அம் மாவின் குரல் கனவில், தூக்கக் கலக்கத்துடன் யோசித்தவாறு நின்றிருந்தேன்.
தொலைபேசி அழைத்தது. நேரத்தைப் பார்த்தேன் காலை ஐந்து மணி.
தொலைபேசியின் மறுமுனையில் சிறிலங் காவிலிருந்து அண்ணை.
“விக்னேஸ், அம்மா மோசம் போயிட்டா” அண்ணை விக்கி விக்கி அழுதார். எனக்கு உடல் எல்லாம் நடுங்கியது. அப்படியென்றால் என்னைக்கூப்பிட்டது அம்மாவா?
என்னை அறியாமலே கண்களில் கண்ணிர் எனக்கு எதுவுமே புரியவில்லை. வாழ்க்கை புரியாத புதிர். "விக்னேஸ் என்னடா குரலைக்காணம்.
மாவட்டம் இளவாலை - காழுவளையைப் பிறப்பிடமாகக் பல்கலைச் சுடரி, ‘அருங்கலை விநோதன், தமிழ் கே. அருந்தவராஜா 27-02-54இல் பிறந்தவர். ல் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில், சஞ்சிகை ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். 19 ஜேர்மன் கல்விச் சேவையில் பணியாற்றியவர். 7ழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக நீண்டகாலம் ய இவர், ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
போதைய நிரந்தர முகவரி: வப் பொத்தான வீதி, சின்னப்புதுக்குளம், வவுனியா.
O7742482G7; L6adreorgis Gis: rajah27(a)hotmail.com
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 9
என்ன வாறியா அக்காவைக்கும் சொல்லு. வாறதெண்டா எப்ப எண்டு சொல்லு. அது வரை பிரேதத்தை வைச்சிருக்க அலுவல்கள் பார்க்க வேணும்."
அண்ணை பிரேதம் என்று சொன்னது எனக்கு நெருடலாக இருந்தது.
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. குரல் வர மறுக்கிறது.
"என்ன விக்னேஸ் பேசண்டா. நீ கடைசிப்பிள்ளை. நீதான் கொள்ளிவைக்க வேணும்."
"ஓம் அண்ணை நான் அக்காவையோடை கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்."
தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்பினேன். சகுந்தலாவும் ஆர்த்தியும் படுக்கையறை வாசலில்.
"ஆரப்பா ரெலிபோன்? ஏன் கண்ணெல் லாம் கலங்கிக் கிடக்கு?"
ஆர்த்தி ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.
"அப்பா அழாதையுங்கோ." கண்களைத் துடைத்து விட்டாள்.
"ஏனப்பா அழுகிறீங்கள்?"
"அப்பம்மா இறந்து போய்விட்டா" நான் ஆர்த்தியை இறுக அணைத்துக் கொண்டேன்.
என்னையறியாமலே கண்களில் நீர் வழிந்தது.
"அப்பாடா ஒரு தொல்லை தீர்ந்து போச்சு." சகுந்தலா பெரு மூச்சு விட்டாள்.
எனக்கு அவளைப்பார்க்க வெறுப்பாக இருந்தது.
சே என்ன மனுசர்கள்.
0 0 0 சகுந்தலாவோ ஆர்த்தியோ அம்மாவைப் பார்த்ததில்லை.
நான் ஜேர்மனியில் இருக்க சகுந்தலாவும் அகதியாய் வந்து தனது அண்ணனுடன் இருந்தாள். புறோக்கர் பேசிச் செய்த கல்யாணம்தான்.
இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லை. பிரச்சனை, நான் என்னுடைய வீட்டுக்கு ஒரு சதமும் கொடுக்கக் கூடாது என்பது தான்.
நானும் சண்டை பிடிச்சு பிடிச்சு அக்காவையையும் கூப்பிட்டு கல்யாணமும் செய்து வைச்சிட்டன். அண்ணையை கூப்பிட அவர் ஊரோடையே இருக்கப்போறன் என்று சொல்லிப்போட்டார்.
சகுந்தலா தன்ரை சொல்லைக் கேளாமல் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

அக்காவையைக் கூப்பிட்டுப் போட்டன் என்று அவையளோடை தேவையில்லாமல் கொளுவிக் கோவிச்சுக் கொண்டாள். அக் காவை இரண்டு பேரும் என்ரை வீட்டை வாறதில்லை. ரெலிபோனிலை கதைக்கிற தோடை சரி.
ஏதாவது பிரச்சனை வந்தா, தான் தற்கொலை செய்வனெண்டு வெருட்டுவாள். நானும் பயந்து பல விசயங்களில் பின்வாங்கி யிருக்கிறன்.
இப்பிடியே நாட்கள் ஓடி ஆர்த்தி பிறந்து அவளுக்கும் பதினாலு வயசாச்சு.
இப்படியே விட்டா இது சரிவராது என்டு சகுந்தலா பிளான் பண்ணி வீடொன்றை வாங்க வைச்சாள். நானும் இரண்டு வேலை அவளும் வேலையெண்டு ஓய்வொழிச்சல் இல்லாமல் அலைஞ்சு வீட்டுக்கடன் கட்டிக் கொண்டு திரியிறம். ஒரு யூரோ கையிலை தங்கிறதெண்டால் பெரும்பாடு.
அம்மாவுக்குக் கூட எப்பவாவது இருந்திட்டுத்தான் பணம் அனுப்பிறது. அதுவும் சகுந்தலாவுக்குத் தெரியாமல் என்ர நண்பன் மனோவிட்ட நான் அப்ப அப்ப அம்பது அம்பதாய் கொடுத்து - வைச்சு அனுப்பிறது.
பெத்த தாய்க்கே கள்வாய்ப் பணம் அனுப்ப வேண்டியதை நினைச்சாகவலையாய் இருக்கும். என்ன செய்யிறது சிலுவையை தோளிலை தூக்கி வைச்சாச்சு . சுமந்து தானே ஆகவேணும்.
அம்மா தன்னுடைய அண்ணனின் மகளைச் செய்யச் சொல்லிக் கேட்டவ. அவை பெரும் எடுப்புக்காரர். எனக்கு ஒத்து வராதெண்டு மறுத்துப் போட்டன். ஒருவேளை சொந்தத்துக்குள்ள மச்சாளை செய்திருந்தா இந்தப் பிரச்சினைகள் வந்திருக் காதோ. ஆருக்குத் தெரியும் மனம் அப்பப்ப கிடந்து கவலையிலை அடிச்சுக்கொள்ளும்.
கையாலாகாத் தனங்களுக்கான சமரசங் கள். மனச்சாட்சி சம்மட்டியால் அடித்தது.
9 0 0 நான் கதிரையில் இருந்தேன்
"என்னப்பா போப்போறியளோ?" சகுந்தலா குரலை உயர்த்திக் கேட்டாள்.
"பின்ன போகாம” "என்னெண்டு போறது. இந்த மாதம் லோன் காசு கட்டயில்லை.''
"அது கிடக்கட்டும் நான் பொகப் போறன்."
"அங்க நாட்டிலை நிலமை சரிவர

Page 10
iiiiii::::
யில்லையாம். உங்களுக்கு ஏதும் நடந்தா நானும் பிள்ளையும் நடு றோட்டிலை."
"உங்க எத்தனையோ சனம் போய் வருகுதுகள். அங்க ஒண்டும் பிரச்சனை யில்லையாம்."
சகுந்தலாவுக்கு என்ன செய்வதெண்டு தெரியவில்லை. தன்னுடைய கடைசி ஆயுதத்தைப் பாவிச்சாள்.
"நீங்கள் போனால், திரும்பி வந்து என்ர பிணத்தைத்தான் பார்ப்பியள்."
"அம்மாவை நான் பார்த்து பதினாறு வருசமாச்சு. அவ சுகமில்லாமல் கிடக்கிறா எண்டு அண்ணை சொன்ன போதும் நான் போகயில்லை. செத்த வீட்டுக்கும் நான் போகாமல் இருக்கேலாது. நீ என்ன செய்தாலும் பரவாயில்லை... நான் போறது போறது தான்."
"உங்களுக்கு என்னைவிட கொம்மா பெரிசா போயிட்டாவோ. அவை செய்த தெல்லாம் எனக்குத் தெரியாதோ." சகுந்தலா சன்னதம் ஆடினாள்.
"அம்மா பேசாமல் இருங்கோ, அப் பம்மாவின்ரை செத்த வீட்டுக்கு அப்பா போகவேணும். அப்பா நீங்கள் போட்டு வாங்கோ."ஆர்த்தி கோபத்துடன் பேசினாள்.
சகுந்தலா இதைக்கொஞ்சமும் எதிர்பார்க் கவில்லை. ஆர்த்தி வளர்ந்து விட்டாள். அவளுக்கு நல்லது கெட்டது தெரியும் என்பது எனக்குப் புரிந்தது.
"என்ன கோதாரி எண்டாலும் செய்து தொலையுங்கோ." அறைக்குள் போயிருந்து சகுந்தலா அழுவது கேட்டது. தன்னுடைய பசப்பு சரிவரவில்லை என்ற கோபம் அவளுக்கு.
அக்காவை இரண்டு பேருக்கும் எடுத்துச் சொன்னன். ஒப்பாரி வைச்சு அழுதிச்சினம்.
பெரியக்கா என்னட்டைக் கையிலை காசில்லை. அது தான் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை எண்டு சொன்னன்.
"விக்னேஸ் நான் வேலை செய்யிறயில்லை. அத்தானும் வேலையில்லாமல் இருக்கிறார். தெரியும்தானே. மாறிக்கொண்டு போட்டு
வா. ஏதோ பார்ப்பம்" மூக்கால் அழுதா.
"விக்கி நான் ஒரு அறுநூறு யூரோ தாறன் பார்த்துப் போட்டுவார். பிறகு மிச்சத்தைப் பார்ப்பம்." இது சின்னக்காவின் பதில்.
எனக்கு என்ன செய்வதெண்டு தெரி யேல்லை.
போறவாற செலவு. அங்க செத்த வீட்டுச் செலவு. அம்மாவுக்குக் கொள்ளி வைக்க

கையிலை ஐஞ்சு சதம் இல்லை. வெளிநாட்டு வாழ்க்கை எண்டு பெயர். நினைக்கவே கவலையும் வெட்கமுமாய் இருந்தது. நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணி
தான்.
என்னுடைய நண்பன் மனோவுக்கு ரெலிபோன் அடிச்சு விசயத்தைச் சொன்னன்.
"மச்சான் நீ அப்பப்ப தந்த காசிலை ஒரு ஆயிரம் கிடக்கு. நானும் கொஞ்சம் தாறன் நீ யோசிக்காம போயிட்டு வா.''
மனோ சொன்னபோதுதான் நான் கொடுத்து வைச்ச காசு ஞாபகத்தக்கு வந்தது. ரிக்கற் செலவு போக மிச்சம் நாக்கு வழிக்கப் போதாது. வெளிநாட்டில் இருந்து போய் கஞ்சத்தனம் பண்ணினா இனசனம் என்ன நினைக்கும்.
9ெ ) 9 ஒரு மாதிரி மனோவிட்டைக்காசை வாங்கிக் கொண்டு அண்ணைக்கும் அடிச்சுச் சொல்லிப்போட்டு விமானத்தில் ஏறிவிட் டன்.
தூரமும் நேரமும் குறுகிக்கொண்டு போக எனக்கு மனம் பக்கு பக்கெண்டு அடிக்கத் தொடங்கியது.
அம்மா சுகமில்லாமல் இருந்தபோது தொலைபேசியில் கதைத்தன்.
“சண்முகம் இந்த முறை நான் தப்ப மாட்டன்.”
"ஏன் அம்மா அப்பிடிச் சொல்லுறாய். நான் ஆர்த்தியைக் கூட்டிக்கொண்டு வந்து காட்டுவன் நீ இருப்பாய்"
கையாலாகாத்தனங்களுக்கான சமரசங் கள். மனச்சாட்சி சம்மட்டியால் அடித்தது.
"இல்லைச் சண்முகம் எனக்குத் தெரியும் நீதான் கடைசிப்பிள்ளை. நீதான் கொள்ளி வைக்க வேணும்." அம்மா இருமினா. எனக்கு உடம்புக்குள் என்னவோ செய்தது.
அம்மாவின் நினைவுகளை அடக்க முடியா மல் விமானத்தில் இருப்பதையும் மறந்து அழுதேன்.
செத்த வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக் கப்போறன்.
எனக்குச் சின்ன வயசில அப்பா செத்துப் போக என்ன கஷ்டப்பட்டு அம்மா எங்கள் வளர்த்தா. இப்ப நாங்கள் வெளிநாடுகளில.
பெயருக்குத்தான் வெளிநாட்டு வாழ்க்கை. அம்மாவுக்குக் கொள்ளி வைக்க கையிலை காசில்லை. சே, என்ன வாழ்க்கை. என்மீதே எனக்கு வெறுப்பாயிருந்தது.
பேருக்கு வெளிநாட்டு சிற்றிசன். சொந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 11
வீடிருக்கு. காரிருக்கு எண்ட பேச்சுத் தான். கையில ஒரு சதம் இல்லை. ஒரே றோலிங்தான்.
உலகமயமாக்கல் வந்தாலும் வந்தது. வேலை செய்யிற நடுத்தரக் குடும்பங்கள் பாடு அதோ பாடுதான். சம்பள உயர்வு இல்லை. ஓவர்ரைம் இல்லை. டபுள் பேமன்ற் இல்லை. விலைவாசி உச்சத்துக்குப் போட்டுது. எல்லார்பாடும் பெரும்பாடாய்ப் போச்சு.
இது எல்லாருக்கும் விளங்கிறதும் இல்லை. விளங்கின எங்களைப்போல ஒரு சிலராலையும் ஒண்டும் செய்ய முடியிற தில்லை. செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய்
ஓடிக் கொண்டிருக்கிறம்.
கட்டுநாயக்காவுக்கு வந்திட்டன். வெளியாலை அண்ணை வந்து காவல் நின்றார். கண்டவுடன் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு அழுதார். என்னாலையும் அழுகைகையை கட்டுப்படுத்த முடிய வில்லை.
அண்ணை சூட்கேசை வானிலை ஏற்றினார். அப்பதான் அண்ணையைப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

பார்த்தன். நல்லா கறுத்து மெலிஞ்சு போயி ருந்தார். தலைமயிரும் கொட்டி, கண்ணும் உள்ளுக்குப்போய் பாவம் இலங்கை வரு மானத்திலை நாலு பிள்ளையளோடை எப்படிச் சீவிக்கிறது.
நாங்கள் ஆருமே அண்ணைக்கு உதவி செய்யிறதில்லை.
போலித்தனமான உறவும், பாசமும், வாழ்க்கையும்.
கையாலாகத்தனத்துக்கான சமரசங்கள். மனச்சாட்சி சம்மட்டியால் அடித்தது.
வான் யாழ்ப்பாணத்தை நோக்கிப்
போய்க்கொண்டிருந்தது.
"அண்ணை எப்ப எடுக்கிற தாய் உத்தேசம்?"
"உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனான். நாளைக்கே
எடுப்பம் விக்கி”
"பெரிசா எடுப்பெடுக்க வேண்டாம். சிம்பிளாய்....' என்ரை கையாலாகாத்தனத்தை மென்று விழுங்கினேன்.
"என்ன விக்கி சொல்லு றாய். மூன்று பேர் வெளிநாட் டிலை. அக்கம் பக்கத்திலை பெரிசா கதைக்கினம். நீ உப் பிடிச் சொல்லுறாய்"
"இல்லை அண்ணை. பொதுவாய்ச் சொன்னனான். பார்த்துச் செய்வம்.”
அண்ணை மெளனமா னார்.
எப்படிச் சமாளிக்கப் போறன், அம்மாவுக்குக் கொள்ளிவைக்கக் காசில் லாமல் இந்தப்பாடு . அந்த வீட்டை வாங்கியிருக்கா விட்டால் ஒரு மாதிரிச்
சமாளிச்சிருக்கலாம். சகுந் தலாவின்ரை ஆட்டத்திற்குத் தலையாட் டினது என்ர பிழை.
கையாலாகாத் தனங்களுக்கான சமரசங் கள். மனச்சாட்சி சம்மட்டியால் அடித்தது.
0 0 0 இருட்டிவிட்டது. வீடு வந்து விட்டது எங்கள் வீட்டுக்குப் போகும் ஒழுங்கையால் வான் திரும்பியது.
வெளிநாடு போகும்போது கண்ணீருடன்

Page 12
கட்டிப்பிடிச்சு கொஞ்சி அழுது போய்வா ராசா எண்டு அனுப்பிவைச்ச அம்மாவை இப்ப பிணமாகப் பார்க்கப்போறன்.
வான் நின்றது. அண்ணை இறங்கி சூட்கேசை இறக்கினார். அண்ணி ஓடிவந்து கட்டிப்பிடிச்சு அழுதா. பெரியம்மா, ஒண்டைவிட்ட அக்கா என்று எல்லோரும் ஒப்பாரி வைச்சு அழுது கூட்டிக்கொண்டு போனார்கள்.
அம்மாவைப் பார்த்தன், என்னால் நம்பமுடியவில்லை. எலும்புக் கூடாய் கிடத்தியிருந்தார்கள். எனக்கு பதினாறு வருடங்களின் முன்னால் பார்த்த அம்மாவின் முகம்தான் ஞாபகம் இருந்தது. எல்லோரும் அழ நானும் அம்மாவின் காலைப்பிடித்து ஐயோ அம்மாவென்று அழுதேன். வெளியில்
10
 

பறை அடித்தார்கள். என் உயிர் உருகியதை அன்றுதான் உணர்ந்தேன்.
வெளிநாடுகளில் அமைதியாக நடக்கும் மரணச்சடங்குகளில் உணர்வுகள் சங்கமிப்ப தில்லை. நமது சடங்குகள் உயிரின் வேர்வரை உணர்வுகளுக்கு நீர்பாய்ச்சி விடுகின்றன.
எல்லோரும் சற்று அமைதியானார்கள். அண்ணையும் ஏனைய உறவினர்களான ஆண்களும் என்னை ஒரு அறைக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்.
"தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறி யள். அம்மாவின்ரை செத்த வீடு தடல்புடலாய் நடத்த வேணும். கொம்மா உங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தவ. அந்த மனிசி பெரிசா ஒரு சுகத்தையும் காணயில்லை.” என்னுடைய பெரியப்பா சொன்னார்.
முந்தி டேய் விக்கி எண்டு கூப்பிடுகிற பெரியப்பா என்னை நீங்கள் எண்டு மரியாதை யாய்கதைச்சதுஒருமாதிரிகூச்சமாய் இருந்தது. வெளிநாட்டுக்குப் போனதால உறவுகள்கூட அந்நியப்பட்டுப் போகுது.
“ஓம் பெரியப்பா, நான் எல்லாம் வரயிக்கை சொல்லிப்போட்டன். அண்ணை சொன்னார்.”
வெளிநாட்டு ஏழையான எனது வறுமைத் தனத்தை நினைக்க என்ன சொல்வதெண்டு தெரியவில்லை.
நான் ஒப்புக்கு தலையாட்டி வைச்சன். பிறகென்ன எல்லா ஆயத்தங்களையும் செய்யுங்கோ. அவர் கொஞ்சம் ஒய்வெடுக் கட்டும்.
பெரியப்பா சொல்ல எல்லாரும் ஒவ்வொருவராய்க் கலைந்தார்கள்.
இவர்களின் எதிர்பார்ப்புக்கு நான் எப்படி ஈடுகொடுக்கப்போகிறேன்.
என்ன செய்யலாம் அண்ணையைக் கூப்பிட்டு ஏதாவது பிரட்ட முடியுமா எண்டு கேட்டுப்பார்ப்பம், சீ அண்ணை என்ன நினைப்பார். அண்ணை தானே உள்ளதைச் சொல்லுறதிலை பிழையில்லை. கருமம் கைமீறிப்போறதுக்கு முதல் ஏதாவது செய்ய வேணும்.
அண்ணையைக் கூப்பிட எழும்பினேன். அண்ணையின் மூத்த மகள் மஞ்சு உள்ளே வந்தாள்.
என்னைப்பார்த்து கவலைதோய்ந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 13
படிபயாடகா HUTUபாயா14ா4ை7யாயIHu-ஒரு ராடாடிவருடிராயக்காபாயம்
முகத்தில் மெதுவாகச் சிரித்தாள்.
நான் அவளின் கையைப்பிடித்தேன் | "எப்பிடி இருக்கிறாய்?"
"நல்லாய் இருக்கிறன் சித்தப்பா." கையில் ஒரு கவர் வைத்திருந்தாள்.
"என்ன கையில வைச்சிருக்கிறாய்?"
"சித்தப்பா, அப்பம்மா சுகமில்லாமல் படுத்திருந்தபோது என்னைக் கூப்பிட்டு இந்த என்பலப்பை தந்தவ. சித்தப்பா வரும்போது அவரிடம் கொடு எண்டு சொன்னவ."
தந்து விட்டு மஞ்சு வெளியில் போய் விட்டாள்.
எனக்கு நெஞ்சுபடபடத்தது. என்ன உள்ளே இருக்கிறது.
என்பலப்பைக் கிழித்தேன். சண்முகம்,
நீ கட்டாயம் வருவாய் எண்டு எனக்குத் தெரியும். நீ வெளிநாட்டிலை என்ன கஷ்டப்படுகிறாய் எண்டு பக்கத்து வீட்டு மணியத்தின்ரை கடைசிப்பொடியன்
வந்த போது எல்லாம் சொன்னவன்.
அக்காவை இரண்டுபேரின்ரை நிலைமையும் எனக்குத் தெரியும் நீயும் சின்னக்காவும் அப்பப்ப காசு அனுப்பினனியள்.. அண்ணை ஒரு குறையும் வைக்காம என்னைப்பார்த்தவர். எனக்கு ஒரு செலவும் இல்லை.
அதனால் நீங்கள் அனுப்பின காசை நான் சேர்த்து வைச்சு வங்கியில மஞ்சுளா மூலமா போட்டுவைச்சிருக்கிறன். எனக்குத் தெரியும் நான் செத்தா நீ செத்தவீட்டுச் செலவுக்குக் கஷ்டப்படுவாய். அதனால் இத்தோட அந்தக் காசின்ரை பேப்பரும் வைச்சிருக்கிறன். நீ கவலைப்படாம அதை யெடுத்து செலவழிச்சு என்ரைசெத்தவீட்டைவடிவாய் செய். நான் செத்தாலும் என்ரை பிள்ளையள் கொள்ளிக்காசுக்குக்
கூடக் கஷ்டப்படக் கூடாது.
இப்படிக்கு, அம்மா. கீழேயிருந்த மற்றப் பேப்பரைப் பார்த்தேன். ஐந்து இலட்சத்துக்கான நிரந்தரவைப்புக்கான சேர்டிவிக்கட் அது. அம்மாவின் பெயரில் இருந்தது. பின்னுருத்து என்னுடைய பெயர் இருந்தது.
அம்மா என்று வாய் முணுமுணுத்தது. என்கண்ணிலிருந்து கண்ணீர்தாரைதாரையாக ஒழுகி கடிதத்தை நனைத்தது.
எவ். டியை எடுத்துக்கொண்டு அண்ணை யைத் தேடிப்போனேன்.
HEETHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHTHRAFAHHHHHHANTIANTIANIMHMWinHTHAIIIMITHIMATIMATIMHAnthIIHTMMMMMMMMMMMMMUTHUMITHTMWATTAHATHRISTAHATTகாரியாபரிகாHTMாயாயாக்கியவரiயாககாகாககாகாயசTHHEானை
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

மலையரை வச,வெளியிடுவரப்பட இழங்கும்
காEHாசர்பார்பப்பபபா4பதிபாசானபேதுராயரர்ரோகாபகTHாடகர் பகராசர்ப5HIHாசர்பாளராகரிபரகர் Hபனாகர்fகளாகர்FEFானார்க1ெ511ாயர்காயாகப்பாராயப்பன்பாபா4THEாயராtபராபரிப்TெAாகபHATAாபகrTEாயர்18IPATHTHATHEETHாபசாயார்HெHEாளEVIEn17EHIEஎன்
தெளிவத்தை ஜோசப் 'விஷ்ணுபுரம் விருது பெறுகிறார்
மலயக எழுத்தாளர் மன் றத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான தெளிவத்தை ஜோசப் இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார். இந்த விருதினை வழங்குபவர் தமிழகத்தின் பிரபல படைப்பாளியான ஜெயமோகன்
அவர்கள்.
22-12-2013 அன்று தமிழ் நாடு - கோவையில் இடம் பெறவுள்ள விருது வழங்கும் விழாவுக்கு
- இந்திராபார்த்த சாரதி தலைமை வகிக்கவுள்ளார். இந்திய ரூபா ஒரு இலட்சமும் நினைவுச் சிற்பமும் இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தைஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஸித் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.
மயைகம் என்ற உணர்வுக்குத் தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர் தெளி வத்தை ஜோசப். மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் இவரது எழுத்துக்களும் தொகுப்புக்களும் ஆய்வுப்பணி களும் பெரும் பங்காற்றியுள்ளன.
சிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், ஆய்வு, திரைப்படக்கதை, தொலைக்காட்சி, வானொலி நாடகம்எனப்பலதளங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது உழைப்பை விஸ்தாரப்படுத்தி மலையக இலக்கியத்தை - அதனூடாகஈழத்து இலக்கியத்தை வளம்படுத்தி யவர் ஜோசப்.
'ஞானம்' தனது 120ஆவது இதழை 'தெளிவத்தை ஜோசப் பவள மலராக வெளி யிட்டதோடு, அவரது பவள விழாவை 16-052010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடியது. அவரது வாழ்வையும் இலக் கியப் பணிகளையும் முழுமையாக வெளிக் கொணரும் வண்ணம் அவரது பவளவிழா ஆண்டில் அவரது நேர்காணலை 23 இதழ்களில் தொடராக வெளியிட்டது என்பதும்குறிப்பிடத் தக்கது.
விஷ்ணுபுரம் விருது பெறும் தெளிவத்தை ஜோசப் அவர்களை ஞானம் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.

Page 14
கவிதையென்றால் என்ன? என்ற கேள் விக்கு யாங் வான் லீ என்ற விமர்சகனும் கவிஞனுமானவன் கொடுத்த விளக்கம் மிக அருமையானதாகப் பட்டது எனக்கு.
"வார்த்தைகளைக் கொட்டிக்குவித்து எழுதுவதல்ல கவிதை. - கள்ளிச் செடி முட் களைப்போல் அள்ளிஅள்ளி வார்த்தைகளைத் தெளித்து விடுகிறோம். ஒரு நல்ல கவிஞன் வார்த்தைகளைத் தவிர்த்து விடுகிறான். கவிதைகள் அர்த்தங்கள் நிறைந்தது என்றால் அந்த அர்த்தங்களைத் தனது கவிதையிலிருந்து அகற்றி விடுகிறான்'
வார்த்தைகளுமில்லாமல் அர்த்தங்களு மில்லாமல் எது கவிதையாக அமைய முடி யும்?
வார்த்தைகளையும் அர்த்தங்களையும் அகற்றிவிட்டால் எது மிஞ்சுகிறதோ அதுதான் கவிதை!
யாங் வான் லீயின் இந்த கவிதை
பற்றிய குறிப்பு என்னை மிகவும் பாதித்தது. இதுவரையில் நான் எழுதியது எதுவுமே கவிதையில்லை என்ற எண்ணம் தோன்றியது. கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். சமீப காலமாக கவிதை எழுதுவதைவிட அதை வாசிப்பதில் ஈடுபாட்டுடன் உள்ளேன்.
உலகக் கவிதைகளை வாசித்த பொழுது நான் ஒரு தூசு அளவுகூட அதை நெருங்கவில்லை என்பது புரிந்தது.
12
 

கவிதை தமிழிலிருந்து வெகுதூரம் விலகிப் போய்விட்டது.
ஜென் கவிதைகள் இப்படியான அனு பவத்தை எனக்குத் தந்தன. நான் அறிந்த சொற்கள்தான் அவற்றில் இருந்தன. ஆனால் அறியாத வேறு உலகிற்கு என்னை இட்டுச் சென்றன. நம் தமிழில் வரும் ஹைக்கூவிற்கும் ஜப்பானிய ஹைக்கூவிற்கும் வெகு தூரம். நாம் ஹைக்கூவை அறிந்து கொள்ளவேயில்லை. கருத்துக்களையும் வார்த்தைகளையும் அள்ளித் தெளிக்கிறோம். அவை கருத்துக் கவிதைகள்; ஹைக்கூ அல்ல!
கூத்தரசன் என்ற புனைபெயர் கொண்ட நடராஜன் ஹைக்கூ கவிதைகளில் பல முயற்சிகள் செய்துள்ளார். கும்பகோணத்தில் புதிய அலுவலகம் திறந்து தனது பதிப்பகத்தை வேலை ஒய்வு பெற்ற பிறகு கவிஞர் மீரா நடத்தி வந்தார். அவரைக்காண அங்கே சென்றபொழுது கவிஞர் கூத்தரசன் அங்கே வந்திருந்தார். அன்னம் பதிப்பகம் வாயிலாக அவரின் ஹைக்கூ கவிதைகளை கவிஞர்
மீரா வெளியிட்டிருந்தார். கூத்தரசனை S.
எனக்கு அறிமுகம் செய்து வைத்து அவரின் தொகுப்பை என்னிடம் கொடுத்தார்.
எத்தனைபேர் இழுத்து மென்ன; இன்னும் சேரிக்கு வரவில்லை தேர்! இந்த ஹைக்கூ அப்பொழுது என்னைத் துள்ளிக் குதிக்க வைத்தது. 1999ஆம் ஆண்டில் நான் ஹைக்கூவை சரியாக அறியாத காலம். பிறகு எனது நீண்ட ஹைக்கூ தேடலில் கூத்தரசனின் அந்த ஹைக்கூ நல்ல கவிதை யாகவே பட்டது. ஆனால் அது ஹைக்கூ இல்லை! ஹைக்கூ இப்படி கருத்துகள் சொல்வதில்லை. வாழ்க்கையின் அடிமன உணர்வுகளை மட்டுமே அது சொல்கிறது.
மெளனம்தான் ஜென் கவிதைகளின் தொனி மனத்தின் ஆழத்தை வெளிப் படுத்தவே ஹைக்கூ கவிதைகள் புற அடை
சை. பீர்முகம்மது
(ID(Booðlum)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 15
யாளங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
மனமே புத்தர் விளக்குவது எளிது வாழ்ந்து காட்டுவது கழனம் இந்த ஜென்வரிகளில் தான் சரியான அர்த்தங்களை ஹைக்கூ கவிதைகளில் தேட முடியும். ஜென் மனதின் விடுதலை உணர்வு அதை எந்த வார்த்தைகளாலும் அளவிட முடியாது. வடிவம் எதிலுமே ஜென் சிந்தனைகள் சிக்காது. எல்லாவற்றையும் கடந்து மண்வெளியில் பயணிக்க முடிந்த வனுக்கே ஜென் சிந்தனைகள் பிடிபடு கின்றன.
நமது தமிழ்ப் பண்பாட்டிலும் இலக்கிய வகைகளிலும் நிலவு ஒரு குறியீடாகவே உள்ளது. நிலவைக்காட்டி நிலாச்சோறு ஊட்டும் தாய், ஒளவையார் அங்கே இருப் பதாகக் கூறும் பாட்டிக்கதைகள், வடை சுடும் பாட்டி என்று நமது கதைகள் காலந்தோறும் நமக்கு கூறப்பட்டுள்ளன. நமக்கு ஒரு மாயத்தன்மையை இக்கதைகள் அதிசயமாக சிறுவயதில் படியவைத்திருக்கலாம்.
இங்கே எனக்கொரு கேள்வி அடிக்கடி சமீபகாலமாக எழுகிறது. ஏன் நமது பால்ய வயதில் பாட்டி மட்டுமே கதை சொல்பவளாக இருக்கிறாள்? தாத்தாக்கள் ஏன் கதை சொல்வதில்லை? பாட்டிகளிடம் இருக்கும் நெருக்கம் ஏன் தாத்தாக்களிடம் இல்லை? ஒரு சமயம் நமது தாத்தாக்கள் கதை சொல்லியிருந்தால் வாழ்க்கையின் போக்கு மாறி நமது சமூகம் முன்னேறியிருக்கலாமோ? பாட்டிகளின் கதைகளால் ஏழுகடலுக்கு அப்பாலுள்ள கிளியின் உடலில் உள்ள மன்னனின் உயிரைத்தேடும் ‘மாயாஜாலத்தில்’ இன்னும் இருக்கிறோமா?
ஜப்பானியர்கள் நிலவைப்பற்றி நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார்கள்.
இரவு என்பது பயத்தின் குறியீடு. இருட்டு அறியாமையின் இருப்பிடம்.
இருட்டில் நிலவு என்பது ஒரு தனி உலகு. ஒருவித விழிப்புணர்வின் அடையாளம். ஆகவே நிலவில் ஞானத்தேடலின் முயிற்சி தான் ஜென்னின் பயிற்சி என்கிறார்கள் ஜென் பெளத்தர்கள்.
“நள்ளிரவு அலைகளில்லை காற்றுமில்லை வெற்றுப்படகு மிதந்து கொண்டிருக்கிறது நிலவொளியில்!” உலக மொழிகளில் நிலவு இல்லாத கவிதையில்லை. ஜென்தத்துவப் பார்வையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

நிலவு ஒரு குறியீடு.
இந்த ஹைக்கூவில் வெற்றுப்படகு என்ற வார்த்தை மிக மிக முக்கியமானது.
ஒரு தேடலின், அதுவும் ஞானத்தேடலின் குறியீடாகவே இந்தக் ஹைக்கூ கவிதை எழுதப்பட்டுள்ளது. நிலவு என்பது எல்லையற்ற பிரபஞ்ச சக்தியைக் குறிப்பதாகக் கொண்டால் அசைவற்று நிற்கும் படகு ஒரு அசைவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நள்ளிரவு என்பது அறி யாமை. அலைகளில்லை. காற்றுமில்லை’ என்பது எந்த விதமான ஞானமும் அந்தக் கவிஞனை அணுகவில்லை. என்று அர்த்தம் கொள்ளலாம். நிலவொளியில் படகு மிதந்து கொண்டிருக்கிறது என்பது பிறிதொரு அர்த்தத்திற்கு நாம் போகவேண்டியதில்லை. நிலவு என்ற வெளிச்சத்தில் அந்தப்படகு இன்னும் மிதந்து கொண்டிருக்கிறது நள்ளிர வில், ஏன் நள்ளிரவு? ஏன் நிலவு? இந்த இரண்டு கேள்விகளுமே இந்தக் ஹைக்கூவின் முழு அர்த்தத்தைச் சொல்லிவிடும்.
பாரதி தன் கண்ணம்மா என்ற கற்பனைக் காதலியை பல்வேறு வகைகளில் பாடியுள்ளான்.
பாரதியின் இந்தப்பாடலையும் அந்தக் ஹைக்கூவையும் இணைத்துப் பார்த்தேன். எனக்கு பாரதி காதலியைத் தேடிய பாடலாகத் தெரியாமல் ஞானத்தைத் தேடிய பாடலாக அது வேறுமுகம் காட்டியது.
அதனை வாசிக்க வாசிக்க என்னுள் எழுந்த பரவசம் எண்ணில் அடங்காது.
ஒரு கவிதையைப் படிப்பது வேறு; பரவசப்படுவது வேறு.
பாரதியின் அந்தப் பாடலைப் பல திரைப்படங்களில் பாடக்கேட்டுள்ளோம். பாரதிகூட ‘லிருங்கார ரசம்’ என்று அதழ் மகுடமிட்டுள்ளான். செஞ்சுருட்டி இராகத்தையும் குறித்துள்ளான். “தீர்த்தக் கரையினிலே
- தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன்
-6ഖഞ്ഞിബ8ഖ பாங்கியோடென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்
- 9്യ മഞ്ഞഥI மார்பு துழக்குதe! பார்த்த இடத்திலெல்லாம்
-உன்னைப் போலவே பாவை தெரியுதழ!”
13

Page 16
சொன்னபடி காதலி வராமல் போனதால் மார்பு துடிக்கக் காத்திருப்பது எவ்வளவு எவ்வளவு இன்ப வேதனை என்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனக்கு அப்படி ஒரு அனுபவம் வாழ்க்கையில் ஏற்பட்டதே இல்லை என்றாலும் பாரதியின் அந்த வேதனையை என்னால் உடல் - மனம் - புத்தி எல்லாவற்றாலும் அனுபவிக்க முடிந்தது.
"பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடி!”
என்ற வரிகளில் உள்ள விரகதாபத்தை ஒரு மகாகவியால் மட்டுமே எழுத முடியும்; பாடமுடியும்!
இக்கவிதையைப் பாடலாகக் கேட்ட பொழுதும் பின் பலமுறை வாசித்த பொழு தும் நான் பாரதியின் இடத்திலிருந்து வேதனை களை அனுபவித்தேன்.
வாழ்க்கையில் தற்காலிகமாக சில காதலிகள் வந்து போகலாம். உண்மையுள்ள காதல் மட்டுமே - அதுவும் இருவருக்குமே மன நெருக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே இப்படியான தூய அனுபவம் ஏற்படுமென்று நினைக்கிறேன். எனக்கு இந்தப்பாடல் பல புதிய பாதைகளைத் திறந்து விட்டது.
"வானில் இடத்திலெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்”
என்ற இடத்திலேதான் எனக்கு அந்தக் ஹைக்கூவுடன் இணைத்துப் பார்க்கத் தோன்றியது.
"மோனத் திருக்குதடி - இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர் நரகத்து உழலுவதோ?”
இப்பொழுது அந்தக் ஹைக்கூவையும் இந்தப் பாரதி பாடலையும் இணைத்துப் பாருங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஒற்றுமை தெரிகிறதா?
மோனத்தில் வையகமே மூழ்கித் துயில் கிறது. அவன் ஒருவன் மட்டிலும் நரகத்தில் உழலுகிறான். எதற்கு, எதைத்தேடி அந்த வேதனை ? காதலையா? காதலியையா? ஞானத்தையா?
0 0 0
இப்ழலுவரே அம் - பிரிவு

நாம் நாமாக ஆகியிருக்கிறோமா? ஆக்கப்பட்டிருக்கிறோமா?
மூளை உணர்வும் உயிருமுள்ள கொம்ப்யூற்றர். கண் ஒரு கமரா. உயிருள்ள கமரா இதயம் ஒரு பம்பி
இப்படியே எல்லா உறுப்புகளும். கொம்ப்யூற்றரை உருவாக்கி கபால ஓட்டின் பாதுகாப்பில் வைத்தவர் யார்? கமராவைக் கண்களாக்கியவர்
யார்? இதயப் பம்பியின் ஓட்டத்தை ஊட்டமாக்கியவர்,
யார்?
(கவிதை அல்ல)
Tா
பாராளாளாராளாறாளாளாராளளளளளளாாாாாாாாாாாாாகை
விந்து கருப்பைப் பொந்துள் கருவாகி, உருவாகி கண் மூக்கு காது
கை கால் என... பிரபஞ்சம் கருப்பை சடம் உணர்வுகளின் தாங்கி, அஃதின்றி உணர்வில்லை மனம் இல்லை. பிரக்ஞையும் இல்லை.
ஆக்கியவனும் ஆகியவனும் நானே.
நாமே. பொதிந்துள்ள புதைவுகளை இனம் கண்டு வாழ்க்கையைச் சடத்திலிருந்து பேர்மனமாக வழியமைப்பது
ஞானம்
மாறிக் கொண்டிருக்கும் உடலும் மனமும் மாறாத பேரிருப்பின்
இயக்கம். நாம் நாமாக ஆகியிருக்கிறோமா? ஆக்கப்பட்டிருக்கிறோமா?
- இ.ஜீவகாருண்யன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 17
தி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன் , பயண அனுபவங்கள்)
Huguss..!'
திங்ககை கமராக்கள்
காசாகாக்கங்க
பு:AFTit A1:AE#47:14:11,டக.-
TATMAH1147T!'
4-5ாகா=======
--.::ம் ரிகுமா! யாயாக.EE.
1:14h WWWW HTww11:''
அசlv"' 112'*''
-----""-44[IIT :
:39:53
44:17}}iWATTH-எம்புட்டிப்புக: Auti
*
11-08-2013 'ஓமன் எயர் விமானம் இலண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.
பயணிகள் நிறைந்த அந்த விமானத்தில் நானும் மனைவியும் பயணக்களைப்பு மேலிட அமர்ந்திருந்தோம். இலங்கையிலிருந்து புறப் பட்டு ஏறத்தாழ ஆறாயிரம் மைல்தாண்டி
அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
"விமானத்தில் பயணம் செய்வதே இவ்வளவு அலுப்பாய் இருக்கிறதே. விமானப் போக்குவரத்து இல்லாத காலத்திலேயே இந்த ஆங்கிலேயர்கள் கடல்மார்க்கமாக எப்படித்தான்மாதக்கணக்கில் பயணம் செய்து கீழைத்தேய நாடுகளைக் கைப்பற்றினார் களோ!” என வியப்புடன் கூறினாள் மனைவி.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலக சாம்ராஜ்யத்தில் முக்கால்வாசிப்பகுதியை தமது பயணங்கள் மூலம் கைப்பற்றி ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா சுமத்திரா, போர்னியோ, தென் ஆபிரிக்கா, கரபியன் நாடுகள், என இப்பட்டியல் நீளும். ஆங்கிலேயரின் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

--
காசர்கோசிலத்தடிச்சதிகாரகராக தன் , கடி-காலச்சகத்தால் புதுசுபுகாம்
ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று அக்காலத்தில் பெருமையாகச் சொல் வார்கள். அதாவது அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் ஒரு நாட்டில் சூரியன் மறை யும் பொழுது வேறொரு நாட்டில் சூரிய ஒளி இருக்கு மாம்.
19 ஆம்
நூற் றாண்டில் கைத்தொழி
லாலும், கடல் ஆதிக் கத்தாலும் பலம்பெற்ற நாடாக பிரித்தானியா விளங்கியது. நவீன இலக்கியம், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற் றிலும் உயர்ச்சி பெற் றிருந்தது.
எங்களது பயணக் களைப்புக்குக் காரணம் இலங்கையிலிருந்து
நேரடிப் பயணத்துக் கான விமான டிக்கற் கிடைக்காதலால் நாம் இந்த ஓமன் எயர் விமானத்தில் பயணம்செய்ய வேண்டி ஏற்பட்டதுதான். இலங்கையில் இருந்து காலை 8.45க்குப் புறப்பட்ட இந்த விமானம் ஓமன் தலைநகரான மஸ்கட்டில் உள்ள விமான நிலையத்தில் மூன்று மணிநேரம் தரித்திருந்த பின்னரே தன் பயணத்தைத் தொடர்ந்தது.
விமான நிலையத்தில் தரித்திருந்த நேரத் தில் களைப்புத்தீர ஏதாவது அருந்தலாம் என்ற எண்ணத்துடன் அங்கு இருந்த சிற்றுண்டிச் சாலைகளில் சென்று விசாரித்தால் அவர்கள் தங்கள் நாட்டுப் பணமான ரியாலிலே விலை சொன்னார்கள். நாம் வைத்திருந்த கிறெடிற் கார்ட்டை சிற்றுண்டிச் சாலைகளில் ஏற்க மறுத்தார்கள். கிறெடிற் கார்ட்டுக்கு வியாபாரம் செய்யும் வசதி அந்தச் சிற்றுண்டிச்சாலைகளில் இருக்கவில்லை.
கிறெடிற் கார்ட்டைவிட எம்மிடம் அமெரிக்கன் டொலர் இருந்தது. யூ.கே. பவுண்ஸ் இருந்தது. அந்தப்பணத்தை அவர்கள்
15

Page 18
மான
பெற்றுக்கொண்டு எமக்குத் தேவையான குளிர்பானத்தைத் தரத்தயாராக இருந்தார்கள். ஆனால் மிகுதிப்பணத்தை அவர்களது நாட்டு ரியாலில் தான் தருவார்களாம். அவர்கள் எம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டது. அது ஒருபுறமிருக்க அவர்கள் தரும் மீதிப்பணமான ரியாலை வைத்துக்கொண்டு நாம் எதிர் காலத்தில் என்னதான் செய்ய முடியும்?
மஸ்கட் ஒரு முஸ்லிம் நாடு. ஆனால் விமான நிலையத்தில் பல இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் சிற்றூழியர்களாக வேலை செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் சிலரிடம் கதை கொடுத்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன. மஸ்கட்டில் நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியக் கடைகள் நிறைய இருக்கின்றன. இந்தியப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. மஸ்கட் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்புக்கூட இருக்கிறதாம். அங்கு தமிழர் கலைநிகழ்வுகள் அடிக்கடி நடைபெறு வதாகவும் கூறினார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சி யாக இருந்தது. மஸ்கட்டில் வரண்ட கால நிலையே வருடம் முழுவதும் நிலவும் என்ற
செய்தியையும் அறிய முடிந்தது.
விமானத்தில் இருந்து இறங்கி பயணிகள் பேருந்தில் ஏறி விமான நிலையத்துக்குள் நுழையும்போது அதிக உஷ்ணத்தை எம்மால் உணரமுடிந்தது. அதேபோன்று திரும்பி
விமானத்தில் ஏறிச் செல்லும்போதும் அதே
டப்படம்

உஷ்ணந்தான். மஸ்கட் விமான நிலையத்தில் மீண்டும் நாம் விமானத்துக்குள் ஏறியதும் முதல் வேலையாக பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டு வாங்கி எமது தாகத்தைத் தணித்துக்கொண்டோம். அவ்வளவுக்கு நாவரட்சி இருந்தது.
விமானத்துள் இருந்தபடி லண்டன் தொடர்பான எண்ணங்களில் நான் மிதந்து கொண்டிருந்தேன்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் இலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருட்கள் என்றால் அதற்கு ஒரு தனி மெளசு இருந்தது. உறுதியானவை, தரத்தில் மேலானவை என்ற உத்தரவாதம் எல்லாம் இருக்கும். கார்களைப் பொறுத்தவரையில் போர்ட், பேர்ஜோ, றோவர், ஒஸ்ரின், வக் ஸோல் இவையெல்லாம் உலகப் புகழ்பெற்ற கார்கள். ஹம்பர் சைக்கிள், அந்தக் காலத்தில் ஓடிய பி.எஸ்.ஏ. மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் புகழ்பெற்றவை. வீடுகளில் 'பிக் பென்' சிறிய மேசைமணிக்கூடுகள் இருந்தால் அதற்குத் தனிமதிப்பு . இங்கிலிஷ் மேக் பூட்டுகள் திறப்புகள், மின்சார உபகரணங்கள் என எல்லாவகைப் பொருட்களிலுமே ஆங்கில தேசத்து உற்பத்தியிலே மோகம் கொண்டகாலம் அது. இந்த உற்பத்திப் பொருட்களுக்கான தனி மதிப்பெல்லாம் இப்போது பொய்யாய் பழங்கதையாய்ப் போய் விட்டது.
இன்று ஜப்பான், சீனா, போன்ற நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் - உலகசந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.
யூ.கே. என்று பொதுவாக யாவராலும் அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியம், பெரிய பிரித்தானியா, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய நாடு. இலண்டன் இவற்றிற்கெல்லாம் தலைநகரம்.
இவற்றுள் பெரிய பிரித்தானியா இலங்கை யிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியது. இங்கு 602 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
எமது நாடு 1948ல் சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்னர் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1815 இல் இலங்கையைப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 19
பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களது வருகைக்கு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான இரண்டு இராசதானிகள் இருந்தன. பிரித்தானியர்கள் தமது ஆட்சி வசதிக்காக அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் நாட்டைவிட்டுப் போகும்போது இரண்டு இனங்களுக்குமான இராசதானிகளைப் பிரித் துக் கொடுக்கவில்லை. இதுவே இன்று இலங்
காரணமாக அமைந்து விட்டது.
இந்த இனப்பிரச்சனை காரணமாக எழுந்த உரிமைப்போர் காரணமாக இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிப்பட்ட 310 நாடுகளில் 132க்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இலங்கையிலிருந்து மட்டும் ஏறத்தாழ மூன்று லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்வதாக அறிய முடிகிறது. பிரித்தானியாவில் "மனித உரிமைச்சாசனம்’ என்று ஒரு சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி இனப்படுகொலைகள், இனக் கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், உரிமை மீறல்கள் இடம் பெறும் நாடுகளில் இருந்து தப்பி பிரித்தானியாவுக்குள் வந்து தஞ்சம் கோருவோருக்கு பிரித்தானியா தஞ்சமளிக்கிறது. அகதி அந்தஸ்த்துக்கோரி இங்கு வந்த ஈழத்தமிழர்களின் தொகை சுமார் ஒன்றரை இலட்சம் எனக் கணக் கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அகதி அந்தஸ்த் துக் கோரியவர்களில் கணிசமானோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் செயற் பாடுகளும் நிகழ்ந்துள்ளன.
பிரித்தானியாவுக்கு வேலை செய்வதற் கான அனுமதிப் பத்திரத்துடன் வந்து தொடர்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய் தால் நிரந்தரமாக இங்கு வாழ்வதற்கான தகுதியைப் பெறலாம். பதினான்கு ஆண்டுகள் விஸாவோ வேறு அத்தாட்சிப் பத்திரங்களோ இல்லாமல் தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்ததை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - முசம்பர் 2013 (163)

நிரூபித்தால் அவர்கள் காலவரையின்றி இங்கு தங்கிவிடலாம்.
இலங்கையில் இருக்கும் தமிழர் களானாலும்சரி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களானாலும் சரி பிரித்தானியாவின் பி. பி. சி உலகச்சேவை செய்தி ஒலிபரப்பைக் கேளாதவர்கள் இருக்கமுடியாது. சுமார் 33 மொழிகளில் உலகிலேயே தரமான செய்திச் சேவையை இந்த பி.பி.சி நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சகல நாடுகளிலும் செய்தி சேகரிக்கும் நிருபர்களை வைத்திருக்கிறது. இலங்கையில் நடக்கும் சம்பவங்களை குறிப்பாக ஈழப்போர்க் காலத்தில் உடனுக்குடன் உலகம் எங்கும் அறியத்தந்த பெருமை இந்த பி.பி.சி. நிறுவனத்துக்கே உரிய சிறப்பு. இதன் காரணமாக இலங்கையைத் தாயமாகக் கொண்ட தமிழர்களிடையே இந்த பி. பி.சிக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. செய்திகளை ஒலிபரப்புவதுடன் மட்டும் நின்று விடாது சர்ச்சைக்குரிய விஷயங்களை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தொலைபேசியில் அழைத்து அவர்களது கருத்துக்களை நேயர்களுக்கு அறியத்தரும் பெருமையும் பி.பி.சிக்கு உண்டு.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எனது மாணவப் பருவத்தில் ஆரம்பபாடசாலையில் படித்த காலத்தில் பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலையில் நடைபெறும். அந்நாட்களில் மாணவர்களிடையே விளை யாட்டுப் போட்டிகள் இடம்பெற்று மாணவர் களுக்குப் பரிசுப்பொருட்களும் இனிப்புகளும் வழங்குவார்கள்.
அதே எலிசபெத் இராணிதான் இப்போதும் பிரித்தானியா நாட்டின் தலைவி யாக இருக்கிறார். இவர் 21-04-1926இல் பிறந்தவர். இந்த மகாராணிக்கு 1953ஜூன் மாதம் இரண்டாம் திகதி பட்டாபிஷேகம் நடைபெற்றது. அந்தப் பெருவிழாவுக்கு எமது வன்னிப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடங்காத்தமிழன் என வர்ணிக் கப்பட்ட திரு. சி.சுந்தரலிங்கம் அவர்
17

Page 20
களுக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வந்ததாம். ஏனெனில் மகாராணியின் கணித ஆசிரியராக ஒருகாலத்தில் அவர் இருந்தாராம்.
பிரித்தானினாவில் பாராளுமன்ற ஆட்சி
டேவிட் கமரூன் பதிவியிலுள்ளார்.
இந்த நினைவுகளில் மூழ்கியிருந்த என்னை விமான அறிவிப்பு மீட்டுவந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் விமானம் ஹித்ரோ விமான நிலையத்தில் இறங்கப் போகிறது என்ற செய்திதான் அது.
ஹித்ரோ விமான நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள முதல்தரமான விமான நிலையமாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேறேந்த விமான நிலையத்தை விடவும் அதிகூடிய பயணிகள் போக்கு வரத்துக் கொண்ட விமான நிலையமாகவும் இது கணிக்கப்படுகிறது. மத்திய இலண்டனில் மேற்குப்புறத்தில் 24 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் 4.69 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த விமான நிலையத்தில் இரண்டு மாபெரும் ஒடுபாதைகள் செயற் பாட்டில் உள்ளன. ஒரு ஒடுபாதை விமானம் புறப்படுவதற்கும் மற்றது விமானம் இறங்கு வதற்கும் பயன்படுத்தப் படுகிறது.
நாங்கள் சென்ற வேளையில் மூன்றாவது ஒடுபாதையொன்று புதிதாக அமைக்கப்படும் நிலையில் இருந்தது.
18
 

கடும்பனிக்காலத்தில் இந்த ஒடுபாதை களில் பணி நிறைந்து விமானப்போக்குவரத்து தடைப்படுவது முண்டு.
இலண்டனுக்கான எமது இந்தப் பயணம் சற்றேனும் எதிர்பாராததொன்று.
இந்த வருடத் தொடக்கத்தில் நான் தமிழ்நாடு செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுஜாதா - உயிர்மை அறக்கட் டளை நடத்திய போட்டியில் சிறந்த சிற் றிதழுக்கான விருதை நாம் நடத்தி வரும் ஞானம்' சஞ்சிகை பெற்றுக்கொண்டது. அந்த விருதைப் பெற்றபின் தரமணி என்ற இடத்தில் இயங்கிவரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சில நூல்களைக் கொள்வனவு செய்யும் நோக்கத்துடன் சென்றிருந்தேன். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த எழுத்தாளர் வீஜிவகுமாரனும் என்னுடன் இருந்தார்.
அவ்வேளையில் அந்நிறுவனத்தின் இயக் குநர்களில் ஒருவரான முனைவர் சிதம்பரம் அவர்கள் இலண்டனில் தனிநாயகம் அடி களாரின் நூற்றாண்டையொட்டி உலக இலக் கிய மாநாடு ஒன்று இடம்பெறுவுள்ளது. அதற்கு நீங்களும் ஆய்வுக்கட்டுரை சமர்ப் பிக்கலாமே எனக்கூறி அந்த மாநாடு தொடர் பான விபரங்களைத் தந்தார்.
அந்தக்கணமே அந்த மாநாட்டில் நான் எப்படியும் கலந்து கொள்ளவேண்டும் எனத் தீர்மானித்தேன்.
அந்த மாநாட்டில் இலக்கியம் சமயம் சார்ந்த கட்டுரைகைள் உட்பட பல தரப்பட்ட தட்ைபுகளில் ஆய்வுக்கு கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன. நான் இலக்கியம் சார்ந்தும் மனைவி சமயம் சார்ந்தும் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தேர்வுக்குழுவினரால்
வியும் இந்தப் பயணத்தை மேற்கொண் டோம்.
இந்த மாநாட்டுக்கு இலங்கைப்பல்கலைக் கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள் பலர் செல்வதற் கான ஆயத்தங்களை மேற்கொள்கிறார்கள் என அறிந்தபோது நாம் பெரிதும் உற்சாகம் அடைந்தோம். பயணத்துக்கான ஆயத்தங் களை மேற்கொண்டோம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 21
யூ.கே. விசா பெற்றுக்கொள்வதற்கு நாம் விண்ணப்பித்த போது, எமது மனுக்கள் தமிழ்நாடு சென்னையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டு அங்கிருந்தே தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்கள். இது புதிய நடைமுறை. சென்ற வருடத்தில் எனது உறவினர் ஒருவர் இலண்டன் சென்றபோது கொழும்பில் இருந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலேயே விசா பெற்றுக் கொண்டதாகக் கூறினார். இப்போது கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ் தானிகராலயம் இல்லை. இந்த மாற்றம் சில அரசியல் காரணங்களால் ஏற்பட்டது எனப் பின்னர் அறிந்து கொண்டேன்.
விசா கிடைப்பதில் எமக்கு எவ்வித சிக்கல்களும் இருக்கவில்லை. ஒருமாத காலம் இலண்டனில் தங்குவதற்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தோம். நாம் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஆறுமாதகால விசா தந்தார்கள் அதுவும் இந்த ஆறுமாதகாலத்துள் எத்தனை தடவை வேண்டுமானாலும் இலண்டனுக்குச் சென்று திரும்பக்கூடிய வசதியுடன் விசா வழங்கியிருந்தார்கள்.
இந்த மாநாட்டுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்த ஒரு சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சிலரது விசாக்கள் தாமதமாகின. ஆனாலும் அதிகமானோரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு விசாக்கள் வழங்கப்பட்டன.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய இராச்சியம் விசா விடயத்தில் தாராளமாக நடந்து கொள்கிறது என்றே கூறலாம். விசா வழங்குவதற்கு தகுதியுடைய எல்லோருக்கும் குறைந்தது ஆறுமாத காலத்திற்கு விசா வழங்குகிறது.
விமானம் தரையிறங்கியதும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார்கள். ஏன்தான் இவர்கள் இத்தனை அவசரப்படுகிறார்களோ என நினைத்தபடி நாம் சாவதானமாக இறங்கி குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளின் கரும் பீடத்தை நோக்கி நடந்தோம்.
அங்கு சென்றபோதுதான் விமானத்தில் இருந்து பயணிகள் ஏன் முண்டியடித்துக் கொண்டு இறங்கினார்கள் என்பதற்கான காரணம் எமக்கு விளங்கியது.
(வளரும்)
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

சே"*"':/:-:** *!;4-'""
.
1!: .21:";s:141114 112111111'''') ::% i-',,-1' -
" , 4:1 1 2
:"""""1421;i:''''''''1:1 21:4x14 ''1:4h 141111111111111111*****: """1' -11 -'"
21:15:41:11:' ''' ----"" =!':1-12
(1) முபா
இறறறமம
- 4" ,1" " 14111,11441:1:{: 4'''''1:11 பு'!'A1'2:42
'AKi11:ா:''1:/11: -1:'i ::--
:''''""':1:{11:41:1:{: 14141 - 11/14hrit$14''1/11, 11:14:11:5*11:21: ------
A1''15 --
::: -14'?!!!11!!T!'''''''''111:11:21:21:'' 111'''''''":ா?
''2:14:"''11:12/11/14141411'14hri!!!!':11:11:11 21:
''4:7:41:11:21:47'''''1:12'?1444411111'AT11111111111. *!':11:12
பட்ட"க்
*1214%,4" -
- ""தி14:21:யர்: *
--1:41:1-11-:31:1:21:1711:41:*|://i:11'-'.
'''214 '''1: --
:!+: :!+1411111112111451:/'21115''*1:12
-'' ":::::::::"':44:11 ":::..:::"'''-11 14:21:11:21:171: -21:17:11:41:1 - 14-1'''://..".
14:11:2',111,1144'11**1:11:22:11' -'Win'''12';1:7-11:31:22
11') .
::: :::** '''- 4:11 - 141!!!11111111111111111'''''''51111111ஃ11:''''''*1:12:41:1:/:',
"114"
:7:""""2:11:11 11: -244114111111:11:11'''''-111,11:"'''''''':::.'
"h=1121114':1 'A11111111111':'21:14
':14*15:
: -1:11-1''
""""":14:21::::::::::
***", "":45:4***: ""!TA "":::-
Ai'''12'''11:11'i11 12:14:11:4|11!*=':/:11''''''
----12:11:11:12:0''''11ம்11:11:11***1:1:1 '.
t:':/1:!: :!.:::::::::::::::9'
'பயங்::::::::::::
மேகம் இறங்கி மேலும்
எழுந்து பறக்கிறார் செங்கால் நாரை வயற்கரைகளில்
கண்களில் கவிதையை சேமிக்கிற பெண்கள் தேவதைபோல் இறங்கி வருகிறார்கள்
வானம் வைரமாய் சொரிகிறார் நட்சத்திரங்களை
ஆயிரம் வானவில்லைபுரைதா மார்த்தால் மனது ஒன்றாகக் கட்டிக் கொண்டு வந்த மலிவாக விற்கிறாற்கள்
21 22:22:12
-"' :!: :ilWi4:11/14-ம்
கனவுகளுக்காகவே இரவு வரை காத்திருந்தன கண்கள்
புதைகுழிகளில் இருந்த பிள்ளைகள் தலையில்லாமல் எழுந்தே வருகிறார்கள்.
இப்படி அழகான கனவுகள் இருந்தன எமக்கு
: hi i--- 17 : 11 - -:211144 சர்" செய்ய
இன்று கனவுகளின் காட்சி மாறிப்போன்சா
கதற கதற அவளை யாரோ இழுத்தச் செல்கிறார்கள்
கையொன்று அந்த தன்பிள்ளையை ஏந்தி கதறுகிறாள் ஒரு தாய்
எக்காரர்
அவள் கண்ணீர் நதியாய் நீள்கிற பின் நெருப்பாகி வனமெங்கும் எரிகிறது நானும் எறிகிறேன்.
':1/141 AMi11,12:11:15
1227 11-1' '': "--
E :: *.i- -
""""1111111111111':21:14 1-'1-1: :!: '''1'*11177''.
- -::-:-:31:- ----------------
கார்
- 582
ப'11:/11:44:14
11'," ,=1144Wi4thritervi",t' -'
ப:"""""

Page 22
கடை
எனக்கு இப்போது ஆறு கால்கள். நாலு சிறிய சக்கரத்தில் உருட்டிச் செல்லு எனக்குத் தந்தது.
இரண்டு வருடமாய் நகரசபையுடன் இ . எனக்குக் கிடைத்திருக்கு.
கடைகளுக்குள் உருட்டிச் சென்று என. வாங்குவதற்கு இந்த வண்டி வசதியானது. கட்டடத்திற்கு பின்னாகவே உண்டு. இதனுட உள்ள வீட்டுக்குள் சாமான்களைக் கொண்டு 6
இது இல்லாமலும் இந்த ஐம்பத்து நான்கு முள்ளந்தண்டில் ஒப்பிரேசன் செய்து கொண் இருக்கும் எனப் பலபேர் சொன்னார்கள்.
அது மட்டுமில்லைக் காரணம். இதனுடன் இல்லையில்லை. இது ஒரு தவம்.
தூரத்தில் இருக்கும் என் இரு மகள்களுக்குப் சொன்னன்.
"ஏன் மாமி! இதுக்குப் போய் இரண்டு எ இருந்தனிங்கள். கொஞ்சக் காசுதானோ. வேண்
”கொஞ்சக் காசு என்று முதலே எனக்குத் ெ விட்டேன்.
என் சந்தோசத்தில் பங்கு கொள்ளாமல் கா வருத்தம். மருமகன் நல்ல பிள்ளை. "வரும் பே என்றால் அதன் பில்லையும் கொண்டு வந்து தா என்ன செய்வது அவரை? அப்படி இந்த நா. வாய்த்தது போல் இல்லாது என் மகளுடன் எனக்குப் போதும்.
பின் இளையமகளுக்கு தொலைபேசி எடுத்
"ஓமம்மா!.. அத்தார் சொன்னது சரி! தான்" என் இளைய மகளும் டெலிபோனி ஆமோதித்தாள்.
"வையடி போனை" என சின்னவளை கோபித்துக் கொண்டு ரீசீவரை வைத்து விட்டே
அங்காடியில் உள்ள கோப்பி பாரில் ஒரு பா ஒரு சின்னத்துண்டு கேக்குக்கும் வரிசையில் குடுத்துவிட்டு ஆட்கள் இருந்து குடிக்குப் என் தள்ளுவண்டிலை மெதுவாக நகர்த்த வருகின்றேன்.
20

வெளி
ம் இந்த கை வண்டியை நேற்றுத்தான் நகரசபை
தற்குப் பெரிய இழுபறி. இப்போதுதான் அது
க்கு மட்டும் தேவையான வீட்டுச் சாமான்கள் ரனது குடியிருப்பும் இந்தப் பெரிய அங்காடிக் னேயே லிவ்ற்றுக்குள் சென்று ஐந்தாம் மாடியில் பாய் விடலாம். 5 வயதிலும் என்னால் நடந்து செல்ல முடியும். ட பின்பு இது இருந்தால் கொஞ்சம் உதவியாக
ச நடந்து போக வேண்டும் என்பது ஒரு கனா.
» மருமகன்களுக்கும் இதைப்பற்றிச் சந்தோசமாகச்
பருடம் அவங்களோடை அடிபட்டுக் கொண்டு
டியிருக்கலாமே?'' - இது என் மருமகன். தரியாது” எனச் சொல்லிவிட்டு ரீசீவரை வைத்து
சு கணக்குச் சொன்னதில் மனதுக்குள் ஒரு சின்ன ரது இரண்டு கத்தரிக்காய் வேண்டி வாருங்கள்”, நவார். பின் மகள் அவருடன் சண்டை பிடிப்பாள். Tடு இவர்களை வளர்த்து விட்டிருக்கு. எனக்கு நல்ல கணவனாய் அவர் இருக்கிறார் என்றதே
தேன்.
கொஞ்சக்காசு 'ல் மருமகனை
[ செல்லமாய் உன்.
ல் கோப்பிக்கும் நின்று ஓடர் ம் இடத்துக்கு நிக் கொண்டு
வி.ஜீவகுமாரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 23
ஒவ்வொரு வட்டமான மேசையைச் சுற்றி நான்கு கதிரைகள். ஒவ்வோர் மேசையின் நடுவிலும் சிறிய தண்ணிர்சாடியினுள் ஒருதாம ரைப் பூ அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடி அழகாக இருக்கின்றது.
என் இரு மகள்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் எட்டவாகவே இருக் கிறார்கள்.
தங்களுடன் வந்து இருக்குமாறு சொன்ன போது நான்தான் மறுத்து விட்டேன். குடும்பம் என்பதில் அவரவர்களின் சந்தோ சங்கள், துக்கங்கள், சண்டைகள், சச்சரவுகள், ஊடல்கள் எல்லாத்துக்கும் இடம் வேண்டும். அதற்கிடையில் ஏன்தான் நான் நந்தி மாதிரி.
எனவேதான் தனித்து இருக்கின்றேன் - என் பசுமையானதும் கரடுமுரடானதும் ஆன நினைவுகளுடன்.
இப்போது எல்லாத்தையும் என்னால் தனியே கவனித்துக் கொள்ள முடிகிறது.
நான் இப்போது இருபத்தியேழு வருடங் களுக்கு முன்பிருந்த அசடு இல்லை.
எதுவுமே தெரியாத ஒரு மனைவியாய் பத்து வருடம் என்னைக் கவனித்து, என்னு டன் வாழ்ந்து(?)விட்டு யாரோ ஒருவன் கென்றியைப் பற்றியும் என்னைப் பற்றியும் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு ஒருநாள் அவர் ஓடிய பொழுது, பக்கத்து நகருக்குப் போவதற்கு கூட எங்கு பஸ் வரும் எப்போது வரும் எனத் தெரியாது எட்டு வயதும் ஆறு வயதுமான பெண் பிள்ளைகளுடன் அலைந்தவள்தான் நான்.
ஏன் போனார்? நான் என்ன பிழை விட்டேன்? எதுவுமே எனக்குத் தெரியாது? என்னிலை ஏதோ பிடிக்கவில்லை. ஆனபடி யாலை போய்விட்டார் என எனக்கு நான் சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கின் றேன். அதுக்கு கென்றி ஒரு சாட்டு; அவ்வளவுதான். இல்லாவிட்டால் என் வெகுளித்தனத்தின் மீது மற்றவர்கள் காட்டும் அன்பு அவருக்குள் ஒரு பொறாமையை ஏற்ப டுத்தியிருக்க வேண்டும். அதுக்கு சின்ன இரண்டு பெண் பிள்ளைகள் என்ன செய்ய முடியும்? நான் ஏதாவது பிழை விட்டிருந்தால் கூட அந்தப்பச்சைமண்ணுகளின்முகங்களைப் பார்த்து அவர் என்னை மன்னித்து இருக்க வேண்டும். மன்னிக்காட்டிலும் பிள்ளைகளுக்காக என்னுடன் வாழ்ந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013-(163)

போய்விட்டார் என்பது மட்டும் நிஜம்.
வாழ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கை கள் எல்லாம் தவிடுபொடியாகிய நாள் அது.
வாழாவெட்டி என்ற பெயர் மட்டும் தான் எனக்கு மிஞ்சியது. புருஷனோடைதான் வாழவில்லையே தவிர என் இரண்டு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம்வரை கொண்டு சென்று என் கடமையை சரிவரவே செய்தபோதும் வாழாவெட்டி என்ற பெயர் இல்லாமல் போய்விடவில்லை. அதனைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. நான் என் பிள்ளைகளுடன் நன்கு வாழ்ந்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறன் அது போதும்.
எனது மேசையை நோக்கி சுசானா வந்து கொண்டிருக்கின்றாள். கிட்டத்தட்ட எனது வயது. ஆனால் என்னைவிட மிகவும் முதுமையாக இருப்பாள். தகப்பன் ஜேர்மனி, தாய் நோர்வே. நான் வசிக்கும் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் அவள் வசிக்கின்றாள். எனக்கு எதிர்மாறான வாழ்வு அவளுடையது. சின்ன வயதிலேயே குடிக்குப் பழக்கப்பட்டு பின் அதுவே நோயாக கணவன் அவளை நெடுங்காலத்துக்கு முன்னால் விட்டுப் பிரிந்து விட்டான். பிள்ளைகளை அவள் வளர்க்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எனவே அவனே பிள்ளைகளை வளர்த்து நல்லாக்கி இருக்கின்றான். என்னைக் காணும் போதெல்லாம் அவனின் கதையையும் பிள்ளைகளின் கதைகளையும் தான் வளர்க்கும் நாயின் கதைகளையும் சுசானா சொல்லியபடி அழுவாள். எனக்குதன்கதைகளை சொல்வதில் அவளுக்கு பெரிய ஆறுதல்.நான் யாரிடமும் என் கதைகளைச் சொல்லி அனுதாபமோ ஆறுதலோ பெறுவதில்லை. அப்பிடி ஒரு வைராக்கியம் எனக்குள். அந்த வைராக்கியம் தான் இத்தனை வருடமும் என்னையும் பிள்ளைகளையும் வாழ வைச்சிருக்கு.
நெடுகலும் பிள்ளைகளுக்குச் சொல்லு வன், நீங்கள் படிச்சு நல்லாய் வந்தால்தான் அப்பா அம்மா பிரிஞ்ச கதைகளை உலகம் மறக்கும். அப்பிடி இல்லாட்டி அதை மட்டும்தான் உலகம் ஞாபகம் வைச்சிருக்கும்” என்று. அது என் இரண்டு பிள்ளைகளின் மனதிலும் உளியாலை செதுக்கினது போலை பதிந்திருக்க வேண்டும்.
மூத்தவளுக்கு மருத்துவபீடத்தில் மிகத்திற மையான சித்தி கிடைத்த அன்றுதான் முதலில்
21

Page 24
* கொஞ்சம் டி
\; ағатайстеро AS முழுக்க தை
(8) ଓଁ கொண்டு 4 இல் யிருக்கின்ற జ్ఞ=* తాజా జిజ్ఞప్లో పోస్ట్రిజ్ఞ** " + " * அவர் வி
கென்றிக்கு டெலிபோன் எடுத்தனான். மற்றும்படி இத்தனை வருடம் எனக்கு தோன்றாத்துணையாக இருந்தவர்அவர்தான். ஒவ்வொரு கிழமையும் டெலிபோன் எடுப்பார். சொல்லி வைச்சாப் போல ஞாயிறு காலை பத்து மணிப் பூஜைக்குப் போய்விட்டு பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு வரவும் அவரின் தொலைபேசியும் வரவும் கணக்காக இருக்கும்.
நான் முதன் முதலாக அன்றுடெலிபோன் எடுத்த பொழுது தலையில் இரத்தக்கட்டி வந்து கென்றி டென்மார்க்கின் மருத்துவபீட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால்
“சொல்லுங்கோ மரியாணி” "ஸ்வப்னாக்கு." சொல்லத் தொடங்க முதலே அழத் தொடங்கி விட்டேன்.
“என்ன ஸ்வப்னாக்கு?” “ஸ்வப்னாக்குத்தான் கம்பஸிலேயே அதி கூடிய மார்க்ஸ்" சொல்லிவிட்டு அழத் தொடங்கி விட்டேன்.
"அசடு. அசடு.” அப்பிடித்தான் அவர் என்னைப் பொதுவாக அழைப்பது.
பின்புதான் சொன்னார் மருத்துவமனை யில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாக,
எனக்குத் திக்’ என்றது. சந்தர்ப்பம் தெரியாமல் அவருக்கு தொலைபேசி எடுத்து விட்டேனோ என்று.
ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்டேன். "சும்மா அசடுமாதிரிக் கதையாதை. இனி அடுத்த வருடம் இதே மாதிரி கிறிஸ்ரியும் பாஸ் பண்ணிட்டால் உனக்கு கொஞ்சம் விடுதலை தானே. அது எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு”
எனக்கு கொஞ்சம் விடுதலை என்பதை
జ్ఞప్తి పోస్ట్రేష్టి
22
 
 
 
 
 

போனதால் உங்கள் அம்மாக்கு ாராட்டக் குணம் வந்துவிட்டுது", என ருநாள் ஸ்வப்னாக்கும் கிறிஸ்ரிக்கும் ாம். குர்ரு வண்டியுடன் அங்காடி fயே கதைத்துக் கொண்டு குர்ரிக் fகிறனாம் எனவும் மேலும் சொல்லி rt. Fs
எங்கிருந்து கதைக்கின்றார் எனக்கு நன்கு புரிந்தது. அவருக்கும் அது தெரியும்.
என் மனது ஆம் என்றது. வாய் மெளனம் காத்தது. எனது இந்த விடுதலைக்காக கென்றி பல வருடங்களாக காத்திருக்கின்றார் என்பதும் எனக்குத் தெரியும்.
அதை ஏற்கவும் நான் ஆயத்தமாய்த்தான் இருந்தேன்.
Q ට ශ්‍ර වේ. ලූ වේ கென்றி! அவரை ஊரிலேயே எனக்குத் தெரியும். என்னைவிட பதினைந்து வயது கூட அவரின் குடும்பம் எங்களுக்கு தூரத்து உறவு.
அந்தோனியார் ஊர்வலத்துக்கு அவர்க ளின் ஊருக்குப் போகும்போது, கென்றியின் அப்பா என்னை, “மருமகளே வாடி" என்று பகிடியாகக் கூப்பிடுவார்.
“மாமி. என்னைக் கட்டிக் கொள்வதற்கு கென்றிக்குத் தம்பி ஏதும் பெத்து வைத்து இருக்கிறியளா?. மாமாக்கு சிவத்த மருமகள் வேணுமாம்” என நானும் சிரித்தபடி கேட் பேன்.
“அவனுக்கென்னடி பதினைஞ்சு வயது தானே கூட. நீ ஒம் எண்டால் நானே உந்தக் கிழவியை விலத்திப் போட்டு கூட உன்னைக் கட்டுவன்” என சிரித்தபடி என் நெற்றியில் குருசு போட்டு கொஞ்சிவிட்டு பொக்கற்றில் என்ன இருக்குதோ அதைத் தந்து விடுவார் கென்றியின் அப்பா.
வாயடியில் கொஞ்சம் சாராயமும் வெற்றிலை பாக்கும் மணத்தாலும் வஞ்சகம் இல்லாத பிறவி அவர்.
மாமியும் தோட்டத்தில் இருக்கிற மரக்கறி எல்லாம் பிடிங்கி கொண்டு வந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 25
கட்டித் தருவா. தங்களுக்கென வேண்டி வைத்திருக்கும் நல்லபாரைக்கருவாடு அல்லது கணவாய்க் கருவாடு இருந்தால் அவற்றையும் தந்து விடுவா. புதுச்சேலை ஏதும் இருந்தால் அதனையும் தந்து விடுவா. நாங்கள் மிகவும் சந்தோசத்துடனும் சங்கோசத்துடனும் அவற்றை வேண்டிக் கொண்டு ஊர் திரும்பு வோம்.
அவ்வாறே எங்கள் கோயிலில் மிகப் பிரமாண்டமாக நடக்கும் குருத்தோலை ஞாயிறு திருவிழாக்கும் அவர்கள் குடும்பம் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.
அவர்கள் நிற்கும் அந்த மூன்று நாட்களும் கொண்டாட்டந்தான். ஆண்டவர் மரித்த வெள்ளிக் கிழமை எல்லாம் அமைதியாகத் தான்நடக்கும். அம்மாவும் மாமியும் உபவாசம் இருப்பார்கள். பின் அடுத்த இரண்டு நாளும் எங்கள் அப்பாவும் கென்றியின் அப்பாவும் மிகவும் கொண்டாட்டமாய் இருப்பார்கள். காலையில் இறக்கிய உடன் கள்ளில் இருந்து மாலையில் தவறணைச் சாராயம் வரை இருவருக்கும் வலு மொத்தமாய் இருக்கும். எங்கள் வீட்டின் பின்வளவில் குருத்தோலை ஞாயிறு விசேடத்துக்கு என வேண்டி வைத்திருக்கும் கிடாய் ஆடு வெட்டு, தோல் உரிப்பு, பங்கு போடல் எல்லாமே கென்றியின் அப்பாவின் தலைமையிலேயே நடக்கும்.
கென்றியின் அப்பாவுக்கு நல்லாய் வெறி ஏறி விட்டால் மீண்டும் மருமகள் படலம் தொடங்கி விடுவார். நல்லா வாட்டிய இறைச்சித் துண்டு தனக்கு அகப்பட்டால் எனக்கு ஊட்டி விட பின்னால் திரிவார். அது நித்திரைக்குப் போகும் வரை குறையாது.
ஆனால் கென்றியோ நானோ இதுபற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்ளவ தில்லை.
அப்போ எனக்கு 12. கென்றிக்கு 27 வளர்த்தி மட்டும் இருபது வயதுப்
பொடியளுக்கு பொடியளாய் நானும் பின்னேரங்களில் அவர்களுடன் கிளித்தட்டு மறிப்பேன். இரவில் காட்ஸ் விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தால் நானும் கை குடுப்பேன். கென்றியின் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.
ஒருநாள் காலை மீன் வேண்டிவர கடற்கரைக்கு கென்றியும் நானும் ஒரே சைக் கிளில் போனோம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

கென்றியே என்னை முன்னால் வைத்து உழக்கிக் கொண்டு போனார்.
வேண்டி வரும் போது சைக்கிளுக்கு ஈச்சம் முள் குத்தி விட்டதால் மணலில் உருட்டிக் கொண்டும் கதைத்துக் கொண்டும் வந்தோம்.
அப்போது நான் பெரியபிள்ளை ஆகி விட்டேன் என நினைக்கின்றேன். சரியாக ஞாபகம் இல்லை.
“மரியாணி!", அடித் தொண்டையில் இருந்து கென்றி கூப்பிட்டது போல இருந் திது.
திரும்பிப் பார்த்தேன். “எங்கடை அப்பா மருமகளே. மருமகளே என்று கூப்பிட நீ என்ன நினைக்கிறனி”
எனக்கு 'திக்’ என்றது.
“ஒன்றும் நினைப்பதில்லை” எனச் சொல்லும் பொழுது ஏன் அன்று எனக்கு கண் கலங்கியது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.
"கென்றிக்கு என் மீது ஏதாவது?. அந்த நினைப்புடனே அந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு திருவிழா கழிந்தது.
Old 9s 9d
எனக்கும் சுசானாக்கும் நாங்கள் ஒடர் செய்திருந்த பால் கிறீம் போட்ட கேக்கும் கோப்பியும் வந்தது.
இன்று மற்ற நாட்களை விட கேக் மிகவும் நன்றாய் இருந்தது.
"கிறீமை இன்னும் கொஞ்சம் தடிப்பாய் செய்திருக்கலாம்” இது சுசானா.
இதுதான் எனக்கும் சுசானாக்கும்
23

Page 26
garoorgan 699432
ஏதோ ஒன்றின் பயன்கருதி மந்திரித்த ஆடுகளைப்போல அணிவகுத்து வநருப்பை நோக்கிநடை போகச்சொல்லி முன்நின்று
கட்டளை இட்டவர்களே இன்று மந்திரிப்பதவியில் நின்றபடி வைகுண்டத்துக்கு வழிசொல்கிறார்கள்
அவர்கள் மட்டும் தான் நலத்தோடு
வாழ்கிறார்கள் வநருப்பாற்றிலே கால்கள் விவந்தவர்கள் ஏழைகளாகிவிட்டதால் ஒரு சாண் வயிற்றுப்பள்ளத்தாக்கை நிரவிக்கொள்வதற்காக கற்பை ஏலம் விடுவதும்
உடலிலே இருக்கும் ஏதோ ஒரு உறுப்பை விற்றுப் பிழைப்பதுமாக ஓடுகிறது வாழ்கை சொல்லக் கொதிக்கிறது வநஞ்சம் வெறும் சோத்துக்கோ வந்தது பார் பஞ்சம் ஏழைகளின் குருதியில் காகிதக் கப்பல் ஓட்டியவர்கள் விசார்க்க வாசல்களின் வாயையும் வங்கிப் பெட்டகங்களின் வயிறையும் நிறைத்து வளமோடு வாழுகிறார்கள்
இச்சைகளைப் புணரும் புலன்களை இறுக்கிக் கட்டிவைக்கலாம். பசி எனும் பூதத்தை எப்படிப் பூட்டி வைப்பது? மாற்புவற்றிய முலைகளைக்காட்டி பசியால் அழும் குழந்தையை ஏமாற்றுவதற்கு உங்களைப்போல இராஜதந்திரம் தெரியாமல் தடுமாறுகிறார்கள் அந்த ஏழைத்தாய்கள்
மட்டுவில் ஞானக்குமnறன்
24
 
 
 
 

எப்போதும் உள்ள வேறுபாடு.
எதிலும் எப்போதும் திருப்தி எனது. எதிலுமே எப்போதும் குறைகாணுவது
girdFITGÕTIT.
ஆனாலும் இருவரும் இந்த மேசையில் சந்திப்பது இந்த இரண்டு வருடமாய் தொடர் கின்றது.
"இதிலை யாரும் இருக்கிறார்களா” என்று மிகவும் வயோதிப டெனிஷ்கிழவன் ஒருவரும் அவரது காதலியோ மனைவியோ ஒரு பெண்ணும் எங்கள் இருவரையும் கேட்டபடி தங்கள் சக்கர நாற்காலிகளைத் தள்ளியபடி எங்களின் அருகே வந்தார்கள்.
அவர்கள் இருவரும் மிக உயர்ந்த விலையான உடுப்பை அயன் பண்ணி மிகவும் நேர்த்தியாக அணிந்திருந்தார்கள். ஒருவேளை லோன்றியில் கொடுத்து அயன் செய்திருக்கலாம். நல்ல வேலையில் இருந்து தற்போது பென்சன் வயதை அடைந்திருக்க வேண்டும்.
கென்றி எப்பொழுதும் வைத்திருப்பது
குட்டை
அவர்களை மிகவும் உற்றுப் பார்த்தேன். என் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. “இதற்குத்தானா கென்றி ஆசைப்பட்டீர் கள்?”
“இல்லை. இதற்கும் மேலே" என அந்தக் கிழவனுக்குப் பக்கத்தில் இருந்து கென்றி சொல்வது போலப்பட்டது.
මු ට ලෑ 6 ශ්‍ර ට கடற்கரையில் நானும் கென்றியும் கதைத்ததற்கு அடுத்த வருடமே கென்றிக்கு திருமணம் நடந்து டென்மார்க் வந்து விட்டார்.
எங்கள் குடும்பம் முழுக்கப் போய் ஒரு கிழமையாக நின்று அவர்களுக்கு உதவி னோம்.
அங்கு நின்ற அந்த ஒரு கிழமையும் கென்றியின் அப்பாவின், “மருமகள் படலம்" ஒயவில்லை.
நாலாம் சடங்கு முடியத்தான் நாங்கள் ஊர் திரும்பினோம். அன்றும் வழமை போல மாமா என் நெற்றியில் குருசு போட்டு கொஞ்சி காசு தந்தார். மாமி தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றிப் போட்டுவிட்டு அழுதபடியே வழி அனுப்பினார்கள்.
அந்த அழுகையின் முழு அர்த்தம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 27
இன்றுவரை எங்கள் குடும்பத்திற்கு விளங்க வில்லை. உண்மையில் வயது வித்தியாசம் LIITiré5.5ITLDG) என்னையும் மருமகளாய் ஏற்கத்தான்.அவர்களும்விரும்பியிருந்தார்களா என்று அப்போதும் எங்கள் யாருக்கும் விளங்க வில்லை.
தொடர்ந்த அந்தோனியார்திருவிழாக்களி லும், குருத்தோலை ஞாயிறு விழாக்களிலும் இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டுதான் இருந்தோம். கென்றியின் டென்மார்க் கதையளை மாமி அம்மாக்கு சொல்லும் போது பலமுறை அழுதிருக்கிறா. கென்றிக்கு வந்த பெண்தாங்களும் கென்றியும் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதுதான் காரணம். இது இப்பிடித்தான் இருக்கும் என சொல்ல வாழ்க்கை ஒன்றும் கணிதபாடம் இல்லையே?
காலமும் தன் பாட்டிலேயே நகர்ந்தும் ஒடியும் கொண்டு சென்றது.
எனக்கு 19 வயதாகிய பொழுது டென்மார்க்கில் இருந்து வந்திருந்த கென்றியின் மனைவியின் பக்கத்து ஊர் ஆட்களுக்கு என்னைப் பிடித்துப் போக பெண் கேட்டு வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் அவரசமாகப் போக வேண்டும் என்பதால் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலிலேயே திருமணம் நடந்தது. அதனால் கென்றியின் அப்பா அம்மா கூட வர முடியவில்லை. மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. ஆனாலும் மாமி போட்டுவிட்ட சங்கிலிமணமேடையிலும் என்கழுத்திலேயே இருந்தது.
பின்பென்ன? பனை வடலிகளுக்குள் வளர்ந்த என் வாழ்வு பனிப்பாறையில் கால் வைத்தது.
கென்றியும் விடயம் அறிந்து மனைவியு டன் விமான நிலையத்துக்கு எங்களை வரவேற்க வந்திருந்தார். டென்மார்க்கின் கொடி, பூக்கொத்துகள் சகிதம் வந்து இருந்தார்கள். அன்று மதிய உணவையும் அவர்களே சமைத்து எங்களுக்காக எடுத்து வந்திருந்தார்கள்.
“றெஸ்றோறண்டில் சாப்பிடுவம் என்று தான் இவருக்கு சொன்னனான். இவர்தான் சமைக்க வேணும் என அடம் பிடிச்சு சமைச்சவர். எனக்கு வெளியிலை போற நாட்களிலை குசினிக்கை நின்று மல்லுக்கட்ட ஏலாது. தலை எல்லாம் மணக்கும்”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

என கென்றியின் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
கென்றியின் அம்மா என் அம்மாக்கு தனது மருமகள் பற்றி சொல்லி வருத்தப்படுவதின் அர்த்தத்தை அப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.
கென்றி எங்கள் இருவரையும் நன்கு கவனித்தார்.
பின்பு புறப்படும்பொழுது எங்கள் இருவருக்கும் திருமணப்பரிசாகாக ஆயிரம் குறோன்கள் தந்து விட்டுப் போனார். எனக்கு மாமாவைப் பார்த்தது போலவே இருந்தது.
கோடையும் வின்ரரும் மாறி மாறி வர எனக்கும் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் சுட்டிகள். எனக்கு வாய்த்தவர் குடி கிடி என்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவர். வாழ்க்கை தன் இயல்பில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.
பிள்ளைகள் இருவருக்கும் ஐந்து வயதும் மூன்றுவயதுமாகிய பொழுது ஊருக்குப் போனபோது தான் பிரச்சனையே கிளம் பியது.
எங்களைப் பார்க்க வந்த கென்றியின் அப்பா அம்மா என் மீது "மருமகளே” என அளவுக்கு அதிகமாக கொட்டிய அன்பும் என் பிள்ளைகளுக்கு அவர்கள் செய்த சீர்சிறப்புகளும் இவருக்குள் ஒரு கேள்வியைப் போட்டு விட்டது.
திரும்பி விமானத்தில் வரும் பொழுது கேட்டார், "உனக்கும் கென்றிக்கும் என்ன உறவு?"
எனக்கு 'திக்’ என்றது. “வயது வித்தியாசம் இல்லாவிட்டால் கென்றி அண்ணையை திருமணம் செய்து வைத்திருப்பினம்”
மிக இயல்பாகவே சொன்னேன். "அண்ணை என்று சொல்லிக் கொண்டு எப்பிடி நீ?"
அதி உயரத்தில் பறந்தபடி மிகக்கீழ்த்தர மான வார்த்தைகள் அவர் வாயில் இருந்து வந்தன.
அதுமட்டுமில்லை. என்மீதுஅளவில்லாப் பாசம் கொண்டிருந்த கென்றியின் அப்பா அம்மாவின் பழக்க வழக்கங்கள் மீது அவரின் வர்ணனைகளும் பரிகசிப்புகளும் என்னை மிகவும் வேதனைப்படுத்தின. அந்த வெள்ளாந்தி மனிதர்களைப் பற்றி இவருக்கு என்ன தெரியப் போகிறது. இதற்காகத் தான்
25

Page 28
சொல்லுவதா தெரிந்த இடத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று. எல்லோரும் அவரவர் தடிகொண்டு அளவெடுக்கும் போது எத்தனை மனங்கள் சுருங்கிப் போகின்றன.
அப்போது போட்ட பிள்ளையார் சுழிதான். தொடர்ந்து எதற்கெடுத்தாலும் சந்தேகம்.
பின்புதான் தெரிந்தது அவர் ஒரு புதுப்பாதை போட என்னையும் கென்றியை யும் குற்றவாளி ஆக்கி இருக்கிறார் என்று.
அதுவே அடுத்த அடுத்த வருடத்தில் விவாகரத்தில் வந்து நிறுத்தியது.
வாழ்க்கையில் என்னை நான் அகதியாக உணர்ந்த நாள் அது.
அ ஒ ஒ ஒ அதன் பின்பு இத்தனை ஆண்டுகளும் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தது கென்றிதான். ஆனால் அவர்தான் உதவி செய்கின்றார் என்றால் சுமத்தப்பட்ட களங்கம் உறுதி செய்யப்பட்டு விடும் என்பதால் அவரே எல்லாத்தையும் தோன்றாத் துணையாக இருந்து செய்தார். அவரின் மனைவிக்கு கூடத் தெரியாது. அவர் வீட்டுக்குள் அவருக்கு இருந்த பிரச்சனைகள் இன்னும் ஒரு விவா கரத்துக்கு காரணமாகி விடக்கூடாது என்று இருவருமே உறுதியாக இருந்தோம்.
மூத்தவள் யுனிவேசிற்றிக்கு போன அன்று உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று கேட்கும் பொழுது என் கண்கள் கலங்கின.
அவரும் ஆம் என்னுமாப் போல் தலையாட்டினார்.
எனக்கு என்ன சொல்லுகிறார் எனப் புரியவில்லை.
“மரியாணி இப்பவும் உனக்கும் எனக்கும் இடையில் 15 வயது இடைவெளி தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. இப்ப உனக்கு 34. எனக்கு49. அடுத்த இருபது வருசத்துக்குப் பிறகு உன் இரண்டு பிள்ளைகளும் எல்லாம் படிச்சு முடிச்சு தங்கள் வழியில் போய் விடுவார்கள். அப்ப உனக்கு 54. எனக்கு 69. அந்த நேரத்திலை நானும் தனித்துப் போய் இருந்தால் இந்த அங்காடிகளிலை சக்கர தள்ளு வண்டிகளை உருட்டிக் கொண்டு திரிகிற கிழட்டு கட்டையள் போல நீயும் நானும் திரிய வேணும். கோப்பி பாரில் இருந்து கோப்பியும் ஸ்ரோபெரி போட்ட கேக்கும் சாப்பிட வேணும். வெய்யில் 26

காலங்களில் வெளியில் இருந்து ஐஸ்கிறீம் சாப்பிட வேண்டும். பென்சனியர்கள் போற பஸ்களில் சுவீடன் ஜேர்மனி என்று திரிய வேணும். அப்போது எங்களுக்கு காலிலும் கையிலும் பலம் இருக்காது இந்த சக்கர தள்ளு வண்டிகள் தான் உதவும்”
கென்றி நேற்றுச் சொன்னது போலவே இருக்கிறது.
நானும் ஆம் எனவே தலையாட்டினேன் - 30ல் வாழவெட்டியாகிப் போய் 60ல் வாழப் போகின்றேன் என்ற ஒரு நினைப்புடன்.
தினம் தினம் மாதாக்கு செபம் சொல்லும் பொழுது கென்றியுடன் என் அந்திமக் காலம் பற்றிய நினைவாகவே இருக்கும்.
கனவுகளில் எல்லாம் நானும் கென்றியும் சக்கர தள்ளுவண்டியுடன் திரிந்து கொள்வது போன்றிருந்தது.
ஒருநாள் றோட்டுக் கரையில் இருந்த கல்லில் அவர் தடுக்கி விழுந்ததுபோல் கனவு கண்டேன்.
அன்று காலையே ஸ்வப்னா எனக்கு தொலைபேசியில் "கென்றி
மாமா போயிட்டார் அம்மா” என்ற செய்தியைச் சொன்னாள்.
நான் மாதாவின் காலடியிலேயே நேரம் போவது தெரியாமல் இருந்திருந்தேன்.
கண்களால் கண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது. என்னால் நிறுத்த முடியவில்லை.
ஒ ஒ ஒ "மரியாணி உனது தள்ளு சக்கரவண்டி மிக அழகாக இருக்கிறது', சுசானா சொல்ல பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த வயோதிபத் தம்பதியினர், இதுதான் கடைசியாக வந்த மொடல். இதில் ஒருவரை வைத்துக் கூட மற்றவர் தள்ளிக் கொண்டு கூடப் போகலாம்”, தொடர்ந்தார்கள்.
திரும்பிப் பார்த்தேன். அவர்கள் சொன்ன அமரும் ஆசனத்தில் கென்றி சிரித்தபடி, அவருக்குப் பிடித்த மெல்லிய நீலச்சேட்டும், கருநீலநிற ரையும் கட்டிக் கெண்டு கறுத்த சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு இருந்தார். நன்கு மடித்து அயன் பண்ணிய கைக்குட்டை கொண்டுதன் நடுங்கும்கையால் தன் கடைவாயினால் வழியும் வீணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.
நான் எழுந்து வண்டியைத் தள்ளத் தொடங்கினேன்.
"மரியாணி... ஏன் கோப்பியையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 29
குடிக்காமல் கேக்கையும் சாப்பிடாமல்
கின்றாள்.
நான் தள்ளுவண்டியுடன் அங்காடியை விட்டு வெளியேறுகின்றேன்.
அவரை வைத்து தள்ளிச் செல்வது என் மனதுக்குள் இதமாக இருக்கிறது.
குளிர்ந்த காற்று வீசுகிறது. அவர் சிரித்தபடியே இருக்கின்றார். இப்பிடியே அவரை ஊருக்கு கூட்டிச் செல்ல வேண்டும் போல் இருக்கிறது.
கென்றியின் அப்பாவும் அம்மாவும் துயில் கொள்ளும் சவக்காைைலயினூடு அவருடன் செல்ல வேண்டும். அவர்கள் இருவரும் எழுந்து எங்கள் இருவருக்கும் குருசு முத்தம் இடவேண்டும்.
ශ්‍ර 6 ශ්‍ර 6 ශ්‍ර 6 “வயது போனதால் உங்கள் அம்மாக்கு கொஞ்சம் மாறாட்டக் குணம் வந்து
III (ఫ్లోకా--
్యనో ஏழ்மையிலே తో எதைவிற்றே வாழ்விலொ
வாய்ப்புகளு
தாழ்வென்ே
वर्ग्लé=j நம்மவரா? வவட்கம் எதைப்பெற்றார் இருந்தந்தப் பக்கம் த ட்டுக் கரங்களிலே சித்திரமாம்; விதாங்குகிறார் இன்னுமவர்துக்கம்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 

விட்டுது" என சுசானா ஒருநாள் ஸ்வப்னாக் கும் கிறிஸ்ரிக்கும் சொன்னவளாம். தள்ளு வண்டியுடன் அங்காடி முழுக்க தனியே கதைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு திரிகிறனாம் எனவும் மேலும் சொல்லியிருக் கின்றாள்.
அவள் விசரி!
கென்றியையும் என்னையும் பற்றி அவளுக்கு என்ன தெரியும்!!
மற்றவர் எவருக்குத்தான் தெரியும் - என் பிள்ளைகள் உட்பட!!!
இடைவெளியின் அளவு இப்போது பதினைந்து வயதில்லை என்பது எனக்கும் கென்றிக்கும் மட்டும்தான் தெரியும்.
(கதை முடிகிறது - நினைவுகள் தொடர்கின்றன)
O O O
IIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||
ర్కి* g '്യ முன்னரவன் இருந்தான் (S ா பனம்பெற்ற உயர்ந்தான் வி பரவிவர ம் தேடிவர
ற குரும்பத்தை மறந்தான்
நன்றியினைக் காட்டுகின்ற மிருகம் நாளெல்லாம் உழைத்ததிளம் பருவம்,
இயன்றவரைக் குரைக்கிறது; இப்பொழுதோ மயிருதிர்ந்த உருவம்
27

Page 30
தமிழில் உள்ள மிகவும் பழைமையான
என்னும் சொல்லின் முதலில் இருக்கும் 'ந'
திரிந்தமையால்உருவானதுஎனலாம். இவ்விரு சொற்களுக்கும் நிலம் என்னும் பொருள் இருப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும். பயிர்கள் நடப்படுவதற்கு ஏது வானஇடங்களிலேயேகுடியேறிவாழ்ந்த பழந் தமிழர் அவ்விடத்தையும் அதனோடு சேர்ந்த பகுதியையும் நாடு என அழைத்தமையையே இச் சொல் (நடு) காட்டி நிற்கும்.
நாடு என்னும் சொல் குறிப்பிட்டதொரு நிலப் பகுதியைக் குறிக்கப் பயன்பட்டமைக்கு சங்க இலக்கியங்கள் சான்றாக அமையும். இதற்கு முந்நூறுர்த்தே தணி பறம்பு நாடு" என்னும் புறநானூற்றுப் பாடல் (110) தக்கதோர் உதாரணமாகும்.
இப் பாடலில் இருந்து முந்நூறு ஊர்களைக் கொண்ட ஒரு பிரதேசமே நாடு என அழைக்கப்பட்டமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் கி.பி. 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் நாடு என்பதற்கு மாற்றீடாக கூற்றம் (இது சிறு பகுதி என்னும் பொருள் தரும் கூறு என்னும் சொல்லின் விரிவாக்கமாகும்)
ஞானம் r6r ീ ഒമ്രിൽ கலாநிதி அகளங்கன் எழுதிய கட்டுரை தொடர்பான ஓர் எதிர்வினை ܬܐ f
28
 
 

என்னும் சொல் பயன்படுத்தப்பட்டமைக்கு
கூற்றம் என அழைக்கப்பட்டமையை அறிஞர் TV சதாசிவப் பண்டாரத்தார் (பாண்டியர் வரலாறு பக்கம் -173) எடுத்துக் காட்டுவார்.
நாடு என்னும் சொல்லைக் குறிஞ்சி நிலமக்களே முதலில் கையாண்டிருக்க வேண்டும் என்பதனைப் புறநானூற்றுப் பாடலில் (49) உள்ள நாடன் என்கோ, ஊரன் என்கோ, பாடிமிழ் பனிக் கூடற் கோமான் என்னும் பெயர்கள் முறையே குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகியவற்றின் தலைவர்களைக் குறிப்பிடுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆயினும் பிற்காலத்தில் இந் நாடன் என்னும் சொல் நாட்டிற்குரியவன் என்னும் அர்த்தத்தில் முடியுடை மூவேந்தரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமையை சேர நாடன், சோழ நாடன் (காவிரி நாடன்), பாண்டி நாடன் என்னும் சொற்கள் காட்டும்.
இவ்வாதாரங்கள், நாடு என்னும் சொல் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்டதோர் நிலப்பரப்புக்கு வழங்கப்பட்டதேயன்றி, பாமரர் அல்லது நாகரிகமற்றவர் வாழும் பகுதியை அது அடையாளப்படுத்தவில்லை என்பதனைக் காட்டும். எனவே நாடன் என்னும் சொல்லைப் போலவே நாட்டார் என்னும் சொல்லும் நாட்டிற்குரியவர் என்னும் பொருளையே தரும்.
இச் சந்தர்ப்பத்தில் நாடு பற்றிப் பொய்யா மொழிப் புலவர் வள்ளுவர் தந்துள்ள வரை விலக்கணத்தையும் நாம் மனங்கொள்ளுதல் அவசியமாகும். அதன்படி குறைவில்லா விளைபொருளை மட்டுமன்றி செல்வரையும் கற்றோரையும் உடையதே நாடு ஆகும். இக் கருத்தினை
தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது நாடு.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - முசம்பர் 2013 (163)

Page 31
என்னும் திருக்குறள் தெளிவுற எடுத்துச் சொல்லும்.
இவ் வரலாற்று ஆதாரங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அகளங்கன், "ஞானம்’ (ஒக்டோபர்) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் நாட்டார் என்பவர்கள் பாமரர்களாகவும் நாகரிகம் அற்றவர்களாகவும் கணிக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளமை, அன்றைய பாரியின் பறம்பு நாட்டின் பெரும் புலவன் கபிலன், சோழனின் கொல்லி மலை நாட்டின் கவிச் சக்கரவர்த்தி கம்பன், தமிழகத்தின் காத்தான் சத்திரத்தில் இருந்து கவிமழை பொழிந்த காளமேகம் (கி.பி.15ஆம் நூற்றாண்டு), நமது காலத்தில் பட்டுக்கோட்டை என்னும் கிராமத்தில் வாழ்ந்து பாட்டு மழை பொழிந்த கல்யாணசுந்தரம் (இவர் பள்ளிக்கூட வாசனையைப் பெரிதும் நுகராதவர்), காரைக் குடியைச் சேர்ந்த கவியரசு கண்ணதாசன் (இவர் எட்டாம் வகுப்பு வரையுமே படித்தவர்) ஆகியோரையெல்லாம் கேலி செய்வதாகும்.
மேலும் காடுகளில் பர்ண (இலை) சாலை அமைத்து அந்தக் குடில்களில் வாழ்ந்து கொண்டே வேதங்களையும் வேதாந்தங்களையும் அருளிய இருடிகளையும் கேவலப்படுத்துவதாகவும் அமையும்.
அகளங்கன், தமது கட்டுரையில் நகருக்கு வெளியே இருந்த பகுதிகளை நாடு என்ற சொல்லால் அழைத்து, அங்கு வாழும் மக்களை நாட்டார் என்று குறிப்பிட்டனர் என்று கூறுகிறார். இதுவும் தவறான கூற்று என்பதை நாடு என்னும் சொல் தொடர்பில் மேலே தரப்பட்ட விளக்கம் எடுத்துக் காட்டும். இன்னும் சொல்லப் போனால், நாடு இன்றி நகரமோ, ஊரோ இல்லை என்பது தான் உண்மை.
தமிழில் நாடு என்னும் சொல்லுக்கு இரு பொருள்(தேசம், கிராமம்) இருப்பதுபோலவே Gvjöggaðir (RUS, RURIS) šiflavi b (COUNTRY) ஆகிய மொழிகளிலும் அச் சொல்லுக்கு நாடு, கிராமம் என்னும் பொருள் தரப்பட்டுள்ளது. ஆனால் நாடு என்பது பிற்காலத்தில் கிராமம் என்றே அழுத்திக் கூறப்பட்டமையினாலேயே நாட்டார் என்னும் சொல்லுக்குப் பாமரர் என்னும் பொருள் வந்தது எனலாம். அதேநேரம் நகரத்தில் உள்ளவர்கள் எல்லாம் படித்தவர்கள்தானா என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல இயலும்?
இத் தருணத்தில் 'பட்டிக்காடு’ என்னும் சொல் பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

பழங்காலத்தில் தாம் வளர்த்த ஆடு, மாடுகளைத் தங்க வைப்பதற்காகக் காட்டுப் பகுதியில் அமைத்துக் கொண்ட ஒர் அடைப்பே பட்டி அல்லது காலை என்று அழைக்கப்பட்டது. இது காடுகளில் அமைக்கப்பட்டமையால் காட்டுப் பட்டி' என்று குறிக்கப்பட்டு பின் அது திரிந்து (இல்முன், முன்றில் ஆனது போல) பட்டிக்காடு என ஆயிற்று என்று கொள்ள முடியும்.
இவ்விதம் காடுகளில் அமைக்கப்பட்ட பட்டிகளின்சொந்தக்காரரேபட்டிக்காட்டார் என்று அழைக்கப்பட்டனரேயன்றி, அவர்கள் அறிவு வாசனை அற்றவர்கள் என்று அர்த்தம் ஆகாது. இப் பெயர் (பட்டிக்காட்டார்) கூட சில சாதிப் பெயர்கள் போன்று இருக்கும் இடம், சூழல், செய்யும் தொழிலை ஒட்டியே ஏற்பட்டது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டாரை நாகரிகமற்றவர் எனக் கூறும் அகளங்கன், நாட்டார் பாடலையும் சொற் சுத்தம்,இலக்கண அமைவு அற்றவை என விமரிசனம் செய்வதும் வேடிக்கை தான். ஏனென்றால் எந்த ஒரு மொழியிலும் முதலில் தோன்றிய வாய்மொழி இலக்கியமே பின் உருவாகும் இலக்கணத்திற்குட்பட்ட இலக்கியத்திற்குஅத்திபாரமாகஅமைகின்றது என்பதற்குத் தமிழின் சங்க இலக்கியம் சான்றாக அமையும். அது தெரிந்தும் அத்திபாரம் அழகற்றது என்று இயம்புதல் எப்படி நியாயமாகும்?
எட்டயபுரத்து அரசனின் அரண்மனை யில் அமர்ந்தபடி செய்யுள் செய்து கொண்டிருந்த சுப்பிரமணிய பாரதி, பின் காலத்தை உணர்ந்து நாட்டார் பாடலைத் தழுவி எழுதிய கவிதைகளும் இசைப் பாடல்களுமே அவனை மகாகவி ஆக்கின என்பதை யார் தான் மறுக்க முடியும்?
கவிச் சக்கரவர்த்தி கம்பன் கூட, காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தின் 'பெருங்காப்பிய நிலை பேசுங்கால்’ என்ற சூத்திரத்திற்கமையாது தன் காவியத்தைப் பாடினான் என்னும் கற்றோர் சிலரின் கூற்று, அவனது அற்புதமான படைப்புக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதா என்ன?
உலகப் புகழ் பெற்ற 'இலியட்' எனும் கிரேக்க காவியத்தை நாட்டார் பாடல்" என்று அறிந்தும் மேலைநாட்டார் யாராவது அதனை 'நையாண்டி செய்கின்றார்களா?
29

Page 32
ஒரு மொழியின் உயிர்நாடியாக இருப்பது பேச்சு மொழியேயன்றி, இலக்கணத்திற்குட்பட்ட "செந்தமிழ்’ அல்ல என்பதை இச் சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.
இனி, நாகரிகம் எனும் சொல் தரும் கருத்துத் தொடர்பில் எமது கவனத்தைத் திருப்புவோம்.
நகரம் என்னும் சொல்லை அடியாகக் கொண்டநாகரிகம்'என்னும்சொல்நகரம்வாழ் மக்களின் நடை, உடை, பழக்கவழக்கங்களை மட்டுமன்றி, நகரத்தின் அலங்காரத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் டாக்டர். மா.இராஜமாணிக்கனார் நாகரிக வளர்ச்சியின் காட்சிச் சாலை கடைத் தெருவே என்பார்.
நாகரிகம் என்னும் தமிழ்ச் சொல், நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைமையைக் குறிக்கும் என்பதற்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களில் வரும் நகர நம்பியரை நாம் கொள்ளலாம். ஆயினும் இந் நகர மாந்தர் அனைவரும் நாகரிகமுடையவர் அல்லர் (NOT CIVILIZED MEN) GTGăTLJITÜ GL uJTITófufuluijt 6 TGiv. வையாபுரிப்பிள்ளை அவர்கள்.
நகர் என்னும் சொல் நாகரிகம் என்னும் சொல்லின் பகுதியாக இருப்பது போல CIVILIZATION என்னும் ஆங்கிலச் சொல்லின் முலமாக CIVILIS என்னும் லத்தீன் சொல் இருப்பதைக் காணலாம். அதற்கு லத்தீன் அகராதி குடிமக்கள், மாநிலம் (STATE) என்றே பொருள் தரும்.
நகரத்து மக்களின் புற வாழ்வை எடுத்தக் காட்டும் நாகரிகம் என்னும் சொல் பண்பாடு என்னும் அர்த்தத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்கு,
பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்
என்னும் குறள் சான்று ஆகும். எனினும், நாகரிகம் பண்பாட்டில் இருந்து வேறுபட்டது என ஏனைய அறிஞர்கள் கூறுவது போன்று தனிநாயகம் அடிகளாரும் தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்’ என்னும் தமது இறுதிச் சொற்பொழிவில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளமையை நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.
பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்று தரும். CULTURA என்னும் லத்தீன் சொல்லை அடி ஒற்றி
30

தமிழ் அறிஞர் டி.கே.சி. அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இச் சொல்லில் (CULTURA) g)(55GBg5 CULTURE GTGðrGDJLib ஆங்கிலச் சொல் பிறந்தது. இவ்விரு சொற்களுக்கும் (லத்தீன், ஆங்கிலம்) கலாசாரம் என்னும் சமஸ்கிருதச்சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமைக்கு, அவை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தமையே காரணம்.
பண்பாடு என்னும் சொல், மனித விழுமியங்களையும் (NOBILITIES) ஒழுக்கத் தையும் (MORALITY) முழுமையாக வெளிப்படுத்தும் அதேநேரம், அது பெரிதும் மாற்றம் அடையாததாகவும் விளங்கக் காணலாம். ஆனால், நாகரிகம் அப்படியன்று. அது அடிக்கடி மாறும் இயல்பையும் ஒருவித பகட்டுத் தன்மையையும் (SHOW) உடையது.
நடை, D.6) Lو பழக்கவழக்கங்களில் அடுத்தவரைப் பார்த்துப் பின்பற்றும் (IMITATING) போக்கையும் இது
கொண்டிருப்பதாலேயே நாம் இன்று மேலைநாட்டு நாகரிகத்தினுள் மூழ்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து பண்பாடு, நாகரிகத்தை விட மிக உயர்ந்தது மட்டுமன்றி, மனித சமூகத்தின் ஒழுங்கான வாழ்வுக்கு இன்றியமையாதது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
முடிவாக, நாடு என்னும் சொல் ஆரம்பத்தில் தேசம் (NATION) என்னும் பொருளைத் தந்தது. ஆயினும் காலகதியில் அது கிராமம் என்னும் பொருளைத் தந்தமையால் நகரத்தார் பார்வையில் அந் நாடு தாழ்ந்ததாகக் கொள்ளப்பட்டது. இதற்கு அறியாமையே காரணமாக அமையும்.
நாகரிகம் gOD LGoÖ)L LGö5)L AO என்றால், பண்பாடு கிராமத்தார் (நாட்டார்) சொத்து என்பதற்கு அக் கிராமத்தவரால் இன்றும் பேணப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், கூத்து முதலான கலைகள், விளையாட்டுகள், சமயச் சடங்குகள், தைப் பொங்கல், புதிர் உண்ணுதல் முதலான நிகழ்வுகள் தக்க ஆதாரங்களாக அமையும். பொங்கலும் புதிர் உண்ணுதலும் தமிழரின் பகுத்துண்டு வாழும் பண்பாட்டின் மிகப் பெரிய அடையாளம் என்பதை எவர் தான் மறுக்க முடியும்?
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - முசய்யர் 2013 (163)

Page 33
தங்கவேலு வீட்டில்
இன்றைக்கு விசேஷம்... பெரிய பார்ட்டி தடல்புடலாக நடந்து கொண்டிருக்கிறது. நெட்டையன் வேலு, இதோடு ஐந்து தடவைக்கு மேல் பெட்டிக் கடைக்கும் வீட்டுக்குமாய் குட்டிச் சாக்குடன் வேக நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். நெட்டையனுக்கு இன்றைக்கு என்றுமே இல்லாத சந்தோசம்... ஒரு ஆளுக்கு “அஞ்சாலாய்” உரமேறி நிற்கின்றான். தங்கவேல் வஞ்சகமில்லாமல் ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு கிளாஸ் ஊற்றிக் கொடுக்கிறான்.
சாக்கடைக் குழியில் குப்புற விழுந்தும் கூட போத்தல் உடையாமல், குழந்தையைப் போல் மார்போடு அணைத்து கொண்டு வந்து கொடுக்கும் நெட்டையனை தங்கவேல் தனது “பேர்சனல் செக்ரட்டரி” யாக வைத்துக் கொள்வதில் என்ன தப்பிருக்கின்றது..?
தங்கவேல் வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்புதான் மூத்த மகளுக்கு சடங்கு நடந்து முடிந்திருந்தது. "பருவ நீராட்டு விழா" என்று பத்திரிக்கை அடித்து, ஊரைக் கூட்டி விருந்து வைத்தான். "இந்தக் காலத்தில் மொளைச்சி மூனெல வர்றதுக்குள்ள வயிசுக்கு வந்திர்றாளுக.. காலங் கெட்டுப் போச்சி." என்று தங்கவேலின் தாய் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். தடபுடலாய் சடங்கை முடித்த தங்கவேலுக்கு, "மொய் காசு” கலெக்ஷன் ஒழுங்காகக் கிடைக்க வில்லை..!
தங்கவேலு வியாபார மூளைக்காரன். அவனது கிரிமினல் மூளை அடுத்த முயற் சியில் இறங்கியது. சின்ன மகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு “பேர்த் டே” பார்ட்டியும் நடத்திப் பார்த்தான். "வீடியோ காரனும், மியுசிக்காரனும் கோல் மேல கோல் போட்டு, காசுக்கு அரிக்கிறானுங்க.. தேவையில்லாத கடனாப் போச்சி.. விருந்து
மு.சிவலிங்கம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

மாப்பிள்ளை .
காக
3 ~-
திங்க வந்த வக்காளிக அம்பதும் நூறுமாதான் போட்டிருக்கானுக.." என்று தலையில் கையை வைத்துக் கொண்டிருந்தான்.
கொழும்பு புரோக்கர் கந்தசாமி இன்றைக்கும் தங்கவேலுவை சந்திக்க வந்திருந்தான். கந்தசாமியைக் கண்டதும் தங்கவேலுக்கு பயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் பார்த்தவன், சம்சாரம் ஜானகி எங்கேயாவது நின்று தன்னைக் கவனிக்கிறாளா என்று பதறியபடி பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்தான். இப்படி பயம் ஏற்பட்டு, நடுங்கிக் கொண்டிருந்தாலும், புரோக்கர் கந்தசாமியின் நம்பிக்கையான வார்த்தை அவனை ஈர்த்திருந்தது.
"சில் கொழும்பு வீட்டுக்காரன்க கொமரிப் புள்ளைகளுக்கு பத்தாயிரம் அட்வான்ஸ் தருவானுங்க...! ரெண்டு பேரையும் ஒரேயடியா அனுப்பிட்டா இருவது கெடைக்கும்..!” கந்தசாமி மிகப் பெருமையாக தலையை ஆட்டி ஆட்டிச் சொன்னான். தங்கவேலு, கந்தசாமியிடம் ரொம்பவும் கவனமாகப் பேசினான். "கந்து..! இந்த சங்கதி காதோட காது வச்ச மாதிரி இருக்கணும். ஜானகிக்கு தெரிஞ்சா.. காரியம் கெட்டுப் போயிரும்.. அவ போனப் பொறகு பாத்துக்கலாம்.. தயவு செஞ்சிவூட்டு பக்கம் அடிக்கடி வராத..! ஒரு ஐநூறு இருந்தா குடுத்துட்டுப் போ..' என்றான். 'வீட்டுப் பணிப்பெண்' என்ற போர்வையில்
31

Page 34
மேட்டுக்குடிக்காரன்களின் ‘காமப் பாவனை' நாட்டில் வேகமாக வளர்ந்து விட்ட ஒரு மறைமுகமான கலாசாரமாகும். காசை வாங்கிக் கொண்ட தங்கவேலுக்கு, அவனை அனுப்பிவைப்பதற்குள்போதும்போதுமென் றாகி விட்டது.
இன்றைக்கு தங்கவேலு வீட்டில் இன்னுமொரு விசேஷம் இருப்பது வியப்பாகவிருந்தது,
தங்கவேலுவின் குடும்ப சொந்தக் காரர்களெல்லாம் வீட்டில் நிறைந்திருந்தனர். சின்னக்கா, பெரியக்கா, மச்சான்மார், மருமக்கள் எனக் கூடியிருந்தனர். ஜானகியின் குடும்ப வழியிலும், அவளது அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். தங்கவேல், வீட்டுக்கும், வாசலுக்குமாய் நடையாய் நடந்து கொண்டிருந்தான். ஜானகி மாத்திரம் எல்லோரையும், எல்லாவற்றையும் பறி கொடுத்தவளாய் வீட்டின் ஒரு மூலை ஓரமாக உட்கார்ந்திருந்தாள். தங்கவேலு ஓடி வந்து. ஒடி வந்து ஜானகியின் தலையைத் தடவித் தடவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னா புள்ள..! தகப்பனுக்கு தகப்பனா. தாயிக்குத் தாயாயிருந்து. நா புள்ளைகள கவனிக்க மாட்டனா..? என்னங்க மாமா நா சொல்றது.? என்னங்க அத்த நா சொல்றது.?” என்று மாமனார், மாமியார் பக்கமும் திரும்பித் திரும்பிப் பேசினான்.
அவன் அதோடு சும்மாயிருக்க வில்லை. ஜானகியின் பாஸ்போர்ட்டை எடுத்து ஆயிரத்தெட்டு தடவை புகழ் பாடிக் கொண்டிருந்தான். "அசல் முஸ்லிம் புள்ள மாதிரியே நம்ம ஜானகி இருக்கா மாமா..! பாஸ்போர்ட்ட பாருங்க அத்த. ஜானகிக்கு என்னா பேரு தெரியுங்களா..? ஆயிஷா பேகம். ஏஜண்டு தங்கமான மனுஷன். முஸ்லிம் ஆளுதான். எல்லா வேலையும் அவரேதான் செஞ்சி குடுத்தாரு. எப்புடி நடந்துக்கணும்.? எப்புடி பேசணும். எப்புடி தொழுவணும். எப்புடி அயன் பன்னணும்.
காய், கறி வெட்டணும். எப்புடி எறச்சி வெட்டணும். எப்புடி பாண் வெட்டணும். எப்புடி பட்டர் பூசணும். அப்பப்பா..! ஒரு கெழம டெஸ்ட்டு. நம்ம ஸ்கூலு தோத்து போவணும்.!” குதூகலத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் தங்கவேலுவின் வாய் ஒயவில்லை.
32

ஜானகியின் பெற்றோருக்கு மகளை வெளிநாட்டு வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்க கொஞ்சம்கூட விருப்பமில்லை. செல்லமாக, கெளரவமாக வளர்த்த பிள்ளை. "துப்பு கெட்ட நாய்ப் பயலுக்குமகளக் குடுத்து மோசஞ் செஞ்சிட்டேன்.”மாமனார் புலம்பிக் கொண்டிருந்தார். பத்திரிக்கை செய்திகள் அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒய்வில்லாத வேலை. அடி, ഉ-ത്സു, சித்திரவதை. வேண்டிய நேரமெல்லாம் வீட்டுக்காரனின் வெறிக்கு இரையாக வேண் டும். ஒத்துளைக்கா விட்டால், ஆணி அடிப்பு, சூடு, கொலை. மகளை துபாய்க்கு போக விடலாமா..? தடுத்து விடலாமா..? ஏஜன்சிகாரன் குடுத்த ஒரு லட்ச ரூபாய எப்படி திருப்பிக் கொடுப்பது.? அதன் பிறகு மகளின் குடும்பம், வாழ்க்கை என்னவாகும்.?
தங்கவேலுக்கு எப்படியோ ஜானகியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கம் இன்றுநிறை வேறியிருக்கிறது.
ஜானகியை வழியனுப்பி வைப்பதற்காக வந்திருந்த குடும்ப உறவினர்களுக்கெல்லாம் விருந்துபசாரம் செய்து கொண்டிருந்தான் தங்கவேலு. இந்த செலவுகளுக்கெல்லாம் பணம் ஏது.? ஏஜன்சிக்காரன் ஜானகியிடம் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணம் கொடுத்திருந்தான்.
ශ්‍ර 6 ශ්‍ර 6 ශ්‍ර ට ஜானகி பாஸ்போர்ட்டை கைக்கு எடுத்த

Page 35
நாளிலிருந்து இன்று வரை வேதனைப் பட்டுக்கொண்டேயிருக்கிறாள். அவள் உடல் தளர்ந்து, மன உளைச்சலில் பாதிக்கப் பட்டிருக்கிறாள். வயசுக்கு வந்துவிட்ட ஒரு குமரி மகளை, அவளுக்கு அடுத்து குமரியாகவிருக்கும் இன்னொரு மகளை, ஏழு வயது நிரம்பிய மகனை. அநாதரவாக ஊதாரிக் கணவனிடம் விட்டு விட்டுப் போவதற்கு அவள் மனம் இடந்தர வில்லை. பிள்ளைகளின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தாள். புருஷன்.? அயோக்கியத்தனத்தின். இழிவின். அசிங்கத் தின். மூர்க்கத்தனத்தின் மொத்த உருவமாகக் காட்சி தந்து கொண்டிருந்தான்.
அவனோடு வாழ்ந்த இருபது வருசங்களில், வாழ்க்கை எவ்வளவு துயரமாக இருந்திருக்கிறது. திருமணமாகி ஒரு வருசங் கூட அவனோடு சந்தோசமாக வாழ முடியாத நிலை. குழந்தைக்காக. அடுத்தடுத்துக் குழந்தைகளுக்காக என்று சகித்து வாழப் பழகிப் போன அவளுக்கு ஏற்பட்டதெல்லாம் தோல்விகளும். ஏமாற்றங்களுமேதான். அவளது வாழ்க்கை, அவனால் சீரழிக்கப்பட்டு விட்டதை நினைத்து அவள் கவலைப்பட வில்லை. மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்களேஅவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
ஜானகி ஒவ்வொரு மாதமும் தோட்ட நிர்வாகம் வழங்கும் சம்பளப் பணத்தை எண்ணிக்கூடப் பார்க்காமல் அவனது கையில் திணித்துவிட்டு, வெறுங் கையோடு வீட்டுக்கு வருவாள். சில மாதங்களில் சம்பளம் வாங்குவதற்கு, அவளை அனுப்பாமல், அவனே வாங்கி வைத்துக் கொள்வான். தனக்கு இந்த மாதம் எவ்வளவு சம்பளம். என்று, அவள் உழைத்த கூலியைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவள் அவனிடம் கட்டுப்பட்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் திருவிழா கொண்டாடும் தங்கவேலு, சம்பளத் தினத்தன்று கொண்டாட்டத்தின் உச்ச நிலைக்கே போய் விடுவான். ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம். ஏழாயிரம். கொழுந்து காலங்களில் எட்டாயிரம். ஒன்பதாயிரம். என்று சம்பளம் வாங்கி வரும் ஜானகி, அவன் கையில் கொடுத்து விட வேண்டுமென்ற பழக்கமே நிர்ப்பந்தமாகியிருந்தது. அவனுக் கும் ஆறாயிரம். ஏழாயிரம் என்று சம்பளம் கிடைக்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாத ஒர் ஊதாரியின் கையில் நுழையும் அவள் உழைக்கின்ற ஊதியம், நொடிப் பொழுதில் கரியாகி விடும். ஜானகி கடுமையாக உழைக்கும் ஒரு தொழிலாளப் பெண். உஸ்'என்று ஒரு நாள் கூட வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்க மாட்டாள். இருபது வருசங்களாக உழைத்துக் கொடுத்ததில் எந்தக் குடும்ப முன்னேற்றமும் காணாத அவளுக்கு, அவனால் அடி, உதைகள் மட்டுமே மிச்சமாகின. "தாலிய அறுத்து வீசிப்புட்டு,” குழந்தைக்ளோடு ஒதுங்கி வாழ்வதற்கு எத்தனையோ முறை முயற்சித்தாள். ஊர், குடும்பம், உறவுகள், மரியாதை, என சமூகப் பயமுறுத்தல்கள் அவளைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. ஒரு முறை குடும்ப பஞ்சாயத்தும் நடந்தது."ஒரு மாசமாவது புருஷன்கிட்ட சம்பளத்த குடுக்காம, அவென் சம்பளத்தையும் வாங்கி, ஜானகியே குடும்பத்த நடத்திக் காட்டணும்..!" என்று யோசனை சொல்லப்பட்டது. ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையும் ஒரு மாதம் நடந்தது. இரண்டாம் மாதத்தில் தங்கவேலுவின் தலையில் கிறுக்கு ஏறியது. மனைவி, பிள்ளைகளை போட்டு அடித்தான். தட்டு முட்டு சாமான்களை போட்டுடைத்தான். அவனது வன் செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜானகி, மீண்டும் விட்டுக் கொடுத்தாள். உழைத்த சம்பளத்தை அப்படியே அவன் கையில் கொடுத்தாள். இருந்தாலும், பிள்ளைகளைப் பற்றிய சிந்தனைகள் அவள் மனதைக் குடைந்தன.
பிள்ளைகள் மூவரும் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். அவர்களை உருவாக்கி தோட்டத்துக்கப்பால் மற்றைய குடும்பங்கள் வாழும் விதத்தில், தனது பிள்ளைகளையும் வழிநடத்த ஆசைப்பட்டாள். அந்த ஆசையே அவளைக் கண்காணாத தேசத்து வீடுகளுக்கு ஏவல் கூலியாகச் செல்வதற்கு நிர்ப்பந்தித்தது.
Q o go di Qd
கொழுந்து மலைகளில் அந்தக்காலத்தைப் போன்று, தளிராயும் பெண்கள் ஊர் வம்பு பேசிக் கொண்டும், தலைவிதியை நொந்து கொண்டும் வேலை செய்த பழக்கங்கள் முற்றாக மாறிவிட்டன. அவர்களின் மடி
33

Page 36
களில் செல்போன்கள் நைய்.நைய். யென்று முனகிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கங்காணி, கண்டக்டர் என்ற அதிகாரிகளுக்குப் பயப்படுவதில்லை. பிள்ளைகளின் டெலி போன் அழைப்புகளுக்குப் பெருமையோடு பதில் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். டீ.வீ டீ.யில் நேற்றுப்பார்த்தபடக்கதைகளை, டிஷ் என்டனா தொடர் நாடகங்களைப் பற்றி தங்கள் வேலைக் கஷ்டங்களை மறந்து பேசி மகிழ்ந்திருப்பார்கள். ஒரளவுஇவ்வாறானசமூக மாறுதல்களை ஏற்றுக் கொண்டாலும், வெளி நாடு செல்லும் மோகமும் அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வைத்திருப்பதை அறிய முடிகிறது. வெளிநாடு சென்று பணம் தேடிக் கொண்டு வரலாம். என்ற ஆசைப் பேச்சுக்கள் இன்று தேயிலை மலைகளில் தேனாகப் பேசப்படுகின்றன.
"இருவதாயிரம். முப்பதாயிரம் சம்பளம் கெடைக்கும். ஒரு வருசத்துல குடும்பத்த ஒசத்திப்புடலாம் ஜானகி..! நீ நெனைக்கிற மாதிரியே புள்ளைகள வளத்து, படிக்க வச்சி, உத்தியோகம் பாக்க அனுப்பலாம் ஜானகி..! LOGT டாக்டராக்கக்கூட எம் மனசுல ஆசையிருக்கு ஜானகி. நா ஒனக்கு நல்ல புருசனா நடந்துக்குவேன் ஜானகி..!" என்று மனம் குளிர தங்கவேலு பேசியதை நினைத்து ஜானகி நெஞ்சு பூரித்துப் போனாள். அந்த பூரிப்புத்தான் இன்று இவள் கையில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டாக உருவாகியிருக்கிறது. முக்காடிட்ட முஸ்லிம் பெண் ஆயிஷா பேகமாக உருமாற்றியிருக்கிறது. அந்த ஏழை நெஞ்சுக்குள் எத்தனையோ வைராக்கியங்கள் குமிழியிட்டுக் கொண்டிருக்கின்றன.
Old 9s 9d
“வேன் சரியா ராத்திரி பதினோரு மணிக்குள்ள வந்துரும். நாம ரெடியா இருந்தா சரி. பள பளன்னு விடியிறப்ப நாங்க கட்டுநாயக்கா டவுனுக்குப் போயிறலாம். வெளியத் தெருவ' போறதுக்கு நல்ல ஒட்டல் இருக்கு. மூஞ்சி மொகத்தக் கழுவிக்கிட்டு, அங்கேயே சாப்பாட்ட முடிச்சிக்கலாம். பக்கத்திலதான் எயார்போட்டு இருக்கு. ஏழு மணிக்கெல்லாம் போயிநிக்கணும். ப்ளைட்டு பத்து மணிக்கி வந்துரும். ஏஜன்சி பொஸ் சரியா ஆறு அம்பத்தஞ்சிக்கெல்லாம் வந்து
34

நிப்பாரு..!” என்று சப் ஏஜன்ட் சண்முகம் பட படத்துக்கொண்டிருந்தான்.
இரவு சாப்பாடு முடிந்தது. ஜானகியை வழியனுப்ப வந்திருந்த பெரியப்பா முனுசாமி, இன்னும் சாப்பிடவில்லை. அவர் கார சாரமாகப் பேசிக் கொண் டிருந்தார். "தோட்டத்துல யூனியனுக்கு ஆள் சேக்கிற தலவரு பயலுக, கொழும்பூருக்கு பொம்பளப் புள்ளைகள கூட்டிக்கிட்டு போற புரோக்கர் பயலுக, அதே மாதிரி வெளியூருக்கு பொம்பளைகள அனுப்புற ஏஜண்டு பயலுக. எல்லா அழி சாதி நாய்களையும் சுட்டுப் பொசுக்கணும். ஏங் கையில துப்பாக்கியிருந்தா அதையேத்தான் செய்வேன்..!” என்று ஆவேசப் பட்டார். பெரியவரை சாந்தப் படுத்தினார்கள். “புள்ள பொறப்படுற நேரம். சந்தோசமா வழியனுப்பி வைங்க மாமா..! நடந்தது நடந்து போச்சி.” என்று இன்னும் ஒருவர் போதனையும் செய்தார்.
விமான நிலையத்துக்கு ஜானகியின் பெற்றோர்களும். பிள்ளைகளும் வரக் கூடாது. அங்கே வந்து குய்யோ. முறையோ. என்று அழத் தொடங்குவார்கள். ஜானகிக்கும் மனசு தாங்காது. என்று தங்கவேலு நியாயப்படுத்திக் கொண்டிருந்தான். சப் ஏஜண்டு சண்முகம், அவனது கூட்டாளிகள் தங்கராஜ், மாணிக்கம், இவர்களோடு தங்க வேலு என்றவாறு 'புரோகிரம்' போட்டுக் கொண்டார்கள்.
ஜானகி, அம்மாவைத் தனியாக அழைத்து நிறையப் பேசினாள். வீட்டுக்கு வந்து பிள்ளைகளையும், கணவனையும்
கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும், மாதா மாதம் தனியாக அம்மாவுக்கு பணம் அனுப் புவதாகவும் சொன்னாள்.
பொட்டு வைத்து, மாலை சூடப்பட்ட ஆட்டுக் குட்டியாக ஜானகி தள்ளாடிக் கொண்டு வேனுக்குள் ஏறினாள். இருட்டோடு இருட்டாக வண்டி நகர்ந்தது.
ශ්‍ර 6 ශ්‍ර ට ග්‍ර ට
கட்டுநாயக்க விமான நிலையம்.
கணவன் காலில் விழுந்தெழும்பிய ஜானகி, அவன் கைகளைப் பிடித்து முகத்தில் அழுத்திக் கொண்டு கண்ணிரில் நனைத்தாள். மெளனமாக உள் வாசலுக்குள் நுழைந்தாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 37
குடும்ப நிர்மாணத்துக்காக ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு, ஜானகியைப் போன்ற ஏராளமான குடும்பப் பெண்கள் விமான நிலையத்துக்குள் வேக வேகமாக
நடந்து கொண்டிருந்தார்கள்.
ශ්‍ර ලි රූ රි ලා ට
தங்கவேலும் நண்பர்களும்,கரவனெல்ல பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். வழி நெடுக மூன்று பார் களில் வாகனத்தைச் சுணக்கினாலும், பிற்பகல் ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டார்கள். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. மாமியும், பிள்ளைகள் மூவருமே வீட்டில் இருந்தார்கள். வந்திருந்த விருந்தாளிகளெல்லாம் சென்று விட்டனர்.
“மக ஜானகி சந்தோசமா போனாளா தம்பி.?” அந்த ஆவல் நிறைந்த தாயின் கேள்விக்குப் பதில் கொடுக்க விரும்பாத தங்க வேலு, மாமியோடு மூன்று பிள்ளைகளையும் அவசர அவசரமாக அதே வேனில் ஏற்றினான். "அத்த. மூனு புள்ளைங்களும் இனிமே ஒங்க வீட்லதான் இருக்கணும். ஆக வேண்டிய செலவு அத்தனையும் நான் பாத்துக்குவேன். என்னைய தனியா வுட்டுருங்க..!" என்றவன் மாமியாரின் மறு வார்த்தையைக் கூட எதிர்பார்க்காமல், பலவந்தமாக அவர்களை இறக்கி விட்டு, வாகனத்தை வீட்டுக்குத் திருப்பினான்.
கூட வந்த தங்கராஜும், மாணிக்கமும், சப் ஏஜண்டு சண்முகமும் தங்கவேலை இறக்கிவிட்டுப் பிரிந்தார்கள். தங்கவேலுவின்
பிரபல எழுத்தாளரும் ஞானம் சஞ்சி வளர்ச்சியில் ஈடுபாடும் அபிமானமும் வருமான திரு. வேல் அமுதன் அவர்களின் திருமதி இராசேஸ்வரி அமுதலிங்கம் அவர் 10-2013ல் அமரரானார். அன்னாரின் ம வாடும் அவரது கணவன்,மக்கள், ம பேரப்பிள்ளைகள், உறவினர்கள்,நண்பர்கள், யாபேரது துன்பங்களிலும் பங்குகொெ அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரா ஞானம் கண்ணிர் அஞ்சலி செலுத்துகிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 

புதிய திட்டங்களை அந்த நண்பர்கள் அறிந்திருந்தார்கள்.
"பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்புள்ள..! இப்ப பொண்டாட்டி துபாய் போனாலும் புருஷன் புது மாப்புள்ள..!" என்று GITGT இரைச்சலுக்குள்ளேயே மாணிக்கம் தெளிவாகச் சொல்லிக் கொண்டு போனான்.
இரண்டு கோழி புரியாணி பார்சல் தங்கவேலுவின் பேக்கில் பத்திரமாக இருந்தது. பிள்ளைகளுக்கு மூன்று டிப்பி டிப் பக்கெட்டுக்கள் மாத்திரமே வாங்கி வந்திருந்தான். அதையும் கொடுக்க மறந்து விட்ட நிலை.
இரவு பத்து மணியளவில் புரியாணி பார்சலோடு புஷ்பராணியை சந்திக்க வேண்டுமென்றிருந்தான். புருஷனை விட்டு விலகி இரண்டு பிள்ளைகளுடன்தாய்வீட்டில் தங்கி தொழில் செய்யும் அவளும் அதே தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளப் பெண் ணாவாள். ஜானகியோடு இரண்டாந்தாரமாக சேர்த்துக் கொள்வதாகவும், அடுத்த வருசம் அவளையும் துபாய்க்கு அனுப்புவதாகவும் ஆசை வார்த்தை கூறியிருந்தான். மனம் போன போக்கிலேயே வாழ்ந்து பழகி விட்ட அவர்களின் பாமரத்தனமான வாழ்க்கை. எந்த விபரீதங்களையும் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொண்டுதான் நகர்கின்றது.!
தனித்திருக்கும் இன்றைய இரவில், என்றுமேயில்லாத சந்தோஷத்தில் தங்கவேலு திளைத்திருந்தான்.
O O O
கையின் அமரர் கொண்ட திருமதி: இராசேஸ்வரி அமுதலிங்கம் UmysluJTij கள் 31றைவால் நமக்கள், GiGiff L. IG)T(5MC ர்த்தித்து
35

Page 38
மலேசிய எழுத்தாளம்
மனங்கவர் மலேசிய மண்ணில் கால் பதிக்கும் மெய்மறக்கும் ஏதாவது ஒரு காரியம் நடந்து விடு
இம்முறை (அக்டோபர் 19-20) அங்கு இயங் ஆண்டுப் பூர்த்தியை - பொன்விழாவைக் கொ நாற்பத்தாறு பேருக்குப் பொன்னாடை போர்த் (இலங்கை நாணயம் பத்தாயிரம்) பணமுடிப்பு : யாளர் விருதும் பொற்பதக்கமும் அணிவித்து பாக்கியம் பெற்றேன்.
1950களில் தமிழ் எழுத்துலக ஜாம்பவான் 'க எழுத்தாளர் சங்கம் கால் நூற்றாண்டுகளைக்கூடக் - இப்பொழுது ஊருக்கு ஒன்றாக 'முற்போக்கு', சூழலிலும் -
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 1976 இல் தாண்டியிருக்கிறது என்ற வகையிலும் -
இலங்கை நிலைவரம் மிகமிக ஏமாற்றத்துக்கு என்ற வகையிலும் -
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடி வென்று காட்டியிருக்கி
இலங்கை இலக்கிய வாதிகள் சார்பில் ச தலைவர் திரு.பெ.இராஜேந்திரனுக்குப் 'புகழ செயலர் திரு.அ. குணநாதன் சந்தர்ப்பம் வழங்கி
உலகத் தமிழ் எழுத்தாளர்களையே பெரு களிலேயே கருக்கொண்டதெனினும் 31-03-196 கூட்டம் நடந்தது.
அதன் அப்தோதைய பொருளாதாரப்பலம் காசுகள் சொத்து, ஓர் அருமை பெருமையான த
முறையான செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் ஆர்வலர் அப்துல் வஹாப் என்பாரின் ஊக்கு ரெஸ்டோரண்டிலும், அப்பர் தமிழ்ப் பள்ளியில்
அப்பொழுது நடந்த ஒரு முன்மாதிரியான பெருமை சேர்த்தது.!
மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துரை எம்மவர், பேராசிரியர் தவத்திரு தனிநாயகம் அ உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்து கொண்.
மேலும், அடிகளாரின் ஓர் ஆலோசனை மூ பட்டு அமர்க்களமாக அரங்கேறியது.
36

8 சங்கம் நடாத்திய
- மானா மக்கீன்
ம் ஒவ்வொரு தடவையும் நான் மெய்சிலிர்க்கும், நிம். பகும் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது ஐம்பதாம் ன்டாடும் வகையில், இலக்கியத் துறை சார்ந்த கதி மலர்மாலை சூடி இரண்டாயிரம் வெள்ளி வழங்கி மற்றும் நால்வருக்கு வாழ்நாள் சாதனை மகிழும் கண்கொள்ளாக்காட்சியை காணும்
ல்கி' தலைமையில் இயங்கிய சென்னைத் தமிழ் க்கடக்கமுடியாத கனவாகப்போன நிலையிலும் 'மாவட்டம்' எனக்கூறுபட்டுக் கிடக்கும் ஒரு
ம ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுதே முப்பத்தேழு
கரியது, கசப்பான அனுபவங்களைக் கொண்டது
சங்கத்தின் ஐம்பதாண்டு நிறைவைப் பொன் சிறார்கள், வென்று!
ங்கப் பொன்விழாவைப் பாராட்டி, நடப்புத் Tடை' அணிவிக்க விரும்பிய எனக்கு, நடப்புச்
நிறைவேற்றிடச் செய்தார். 5மை கொள்ளச் செய்திட்ட இச்சங்கம், 1955 2 இலேயே முறையான முதலாவது அமைப்புக்
வெறும் 17 வெள்ளிகள். (ரிங்கிட் நாணயம்) 73 மிழ்த் தட்டெழுத்துக்கருவி மட்டும். ர் நடத்த இடம் ஏதுமில்லாமல், இலக்கிய விப்பால் பிலால் உணவகத்திலும், 'சிலோன்' வமாக நடந்தேறின.
அற்புத நிகழ்வு இலங்கை எழுத்தாளர்களுக்குப்
மத் தலைவராகப் பரிணமித்திருந்த தமிழறிஞர் டிகளார் அவர்கள் சங்கத்தின் முதலாவது ஆயுள்
டார்! ன்றாம் செயலவைக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 39
மலேசியத்
சா.
அரங்கேற்றப்பட்ட இடம் : மலாயாப் பல் கலைக்கழகம்.
அங்கே இந்திய ஆய்வியல் துறைப் பிரி வும் பால பருவத்து
ான் வா அள் எழுத்தாளர் சங்கமும் இணைந்து "இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மேதை, 'கல்கி'யின் படைப்பு
தவத்திரு தனிந கள்" பற்றிய ஆய்வுக் உறுப்பினர்.திரு. கருத்தரங்கம் ஏற்பாடு செய்து முதலாம் ஆண்டிலேயே வரலாறு படைத்தது.
இதற்கு முழுமுதற்காரணராகத் திகழ்ந்த அடிகளார் அவர்கள் அப்பொழுது இலங்கை எழுத்தாளர் மன்றத் தலைவராகத் திகழ்ந்த பிரபல பண்டிதர் ஐயா பேராசிரியர் கா. பொ.இரத்தினம் (பின்னாளில் நா. உ.) அவர்களைக் கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்த அழைப்பிக்கச் செய்து வரலாறு படைக்கவும் வைத்தார்!
சங்கத்தின் அந்த ஆரம்ப காலங்களில் மற்றொரு வரலாறும் பதிவாகியுள்ளது.
அச்சமயம் சகல தமிழ் வாசகர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருந்த 'வாழ்க்கை யில் வெற்றி வாழ்வியல் நூலாசிரியர் மறைந்தும் மறையாத எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்கள் மலேசிய எழுத்தாளர் சங்கத்தால் - பாராட்டப்பெற்று மிகுந்த கெளரவம் பெற்றார்.
முதல் பாராட்டு வைபவமே ஒரு முஸ்லிம் தமிழ் எழுத்தாளருக்கு நடந்தது அக்காலத்தில் பலரையும் வியக்கச் செய்தது.
அரை நூற்றாண்டு காலத்தில் ஆறு தலைவர்கள் - முருகு சுப்பிரமணியன், சி.வி. குப்புசாமி, சி.வடிவேலு, எம்.துரைராஜ், ஆதி. குமணன், பெ. இராஜேந்திரன் ஆகியோர் சங்கத்தை வழிநடத்தித் தொய்வின்றித் தொண்டு - புரிந்து சாதனைச் சங்கமாக பரிணமிக்கச் செய்துள்ளனர்.
முக்கியமாக தலைவர்கள் நால்வரைக் குறித்து - அவர்கள் செய்துள்ள சாத னையை, சங்கத்தின் இப்போதைய உதவித் தலைவர்களுள் ஒருவரான கலாநிதி முல்லை இராமையா, அரை நூற்றாண்டு காலச் சுவடுகளில் பதிவு செய்யும் பொழுது:-
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

5 தமிழ் எழுத்தாளர் சங்கம்
ரயகம் அடிகளார் : சங்கத்தின் முதல் ஆயுட்கால பெ.இராஜேந்திரன் : நடப்பாண்டுத் தலைவர்
'சங்கத்தின் முதல் தலைவர் திரு.முருகு சுப்பிரமணியன் அவர்கள் செய்தித்தாள் வழி அறிமுகப்படுத்திய பவுண் பரிசுத்திட்டம், இலக்கியத் தேடலையும் தாகத்தையும் உண்டு பண்ணி, மலேசிய இலக்கியப் பாலைவனத்தில்
ஒரு சோலை வனத்தை உருவாக்கியது.
தமிழ்ப்பத்திரிகை உலகின் பிதாம கன் திரு.எம்.துரைராஜ், தமது தலை மைத்துவத்தில், அப்போது புதுச் சிந் தனையாக உதித்த இலக்கிய அறநிதி எனும் ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தார். பல நிறுவனங்களிலிருந்து நன்கொடையைப் பெற்று வங்கியில் வைப்புத் தொகையாக முதலீடு செய்து அதன் வழி பெற்ற இலக்கியப் பரிசுகளையும் பணமுடிப்புகளையும் சங்கம் கொடுப்பதற்கு வழி செய்தார்.
தமிழவேள் ஆதி. குமணன் அவர்கள் சங்கத்திற்கு என்று ஒரு வாழ்விடம் வாங்கி னார்.
இப்பொழுது சங்கத்தை வழிநடத்தும் திரு.பெ.இராஜேந்திரன் மலேசிய இலக்கியத் தைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து, அது, தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் ஓர் அறவாரியத்தையும் அமைத்து பெரும் நற்காரியம் புரிந்துள்ளார்.
அத்துடன், மலேசியத்தமிழ் இலக்கியத் தையும் தேசிய இலக்கியமாக அங்கீகரிக்க அரசு யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடமிருந்தே எழுத்தாளர்களுக்கு நன்கொடைகள் பெற்று பண முடிப்புகளும் பரிசுகளும் விருதுகளையும் கொடுப்பது மறைமுகமான அரசாங்க அங்கீகாரமே.(தமிழ் இலக்கியத்திற்கு) என எடுத்துக் கொள்ள லாம்.
இந்த வகையில் இராஜேந்திரன் ஒரு 'சாணக்கியராகச் செயற்பட்டு வருகிறார்.
கலாநிதி முல்லை இராமையா அவர்களது
37

Page 40
இவ்வார்த்தைகள் மிகவும் உண்மை.
பன்னிரண்டு ஆண்டுகள் வெறுமனே தலைவர் நாற்காலியில் அமர்ந்திராமல் அவர்
செயற்பாடுகள் ஒவ்வொன்றும்.!
இரு சாதனைகள் என் இதயத்தை நெருடின.
ஒன்று- மலேசிய எழுத்தாளர் சங்கப் பங்களிப்பு அலைகடலுக்கு
அப்பால் அலையோசையிட்டதன் விளைவு, இவ்வாண் டில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையும், தமிழ்த்தாய் அறக்கட்டளையும் இணைந்து 'உலகின் உன்னதத் தமிழ்ச்சங்கம்' என்னும் விருதை தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் கலாநிதி மு. இராசாராம் அவர் களிடமிருந்து பெற்றுவந்து மலேசிய எழுத்தளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
மற்றது - ஐம்பதாம் ஆண்டுப் பொன்விழா வில் ஐம்பது எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட வேண்டு மென்பதற்காக மலேசியக் கூட்டரசு சார்பில் முஸ்லிம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களிடமிருந்து ஓர் இலட் சம் வெள்ளி (நம் நாணய மதிப்பில் நான்கு இலட்சம்) பெற்றெடுத்தது மாபெரும் சாதனை.
முன்பே குறிப்பிட்டது போல முதலாம் ஆண்டில் 17 வெள்ளிகள் ரொக்கம், ஒரு தமிழ் தட்டெழுத்துக் கருவியுடன் சேவை புரிய ஆரம்பித்த சங்கத்திற்கு 31-12-2012
யேம ப ள
அவர் அங்கப் பகுப்பாளராக
பொன்விழா ஆ அவர்கள் சாதித்துவிட்

கணக்கறிக்கையின்படி ஆறுலட்சத்துப் பத் தாயிரத்து இரு நூற்று எழுபத்து மூன்று பதினேழு காசுகள் இருப்புள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய சொந்தக்கட்டி டம். வாடகை வருமானம் வேறு.
இவைபோன்ற பல சாதனைகளைப் புரிந்துள்ள சங்கத்தின் நடப்பாண்டுப் பதவி யாளர்களையும் செயலவை உறுப்பினர் களையும் எந்தத் தமிழ் நெஞ்சங்களும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி மனதாரப் பாராட்டி யாக வேண்டும்.
குறிப்பாக - பொதுச் செயலாளர் திரு. அ. குணநாதன் அவர்களை - 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி' என்பார்களே - அது போலவே, அவர் செயற்பாடுகள் ஒவ்வொன்றும்! வாழ்த்துவோம்.
அதேநேரத்தில் இவர்களத்தனை பேருக்கும் இரு முக்கிய ஆலோசனைகள்:
இளைய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக் கும் உத்திகளை உபயோகித்து அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
சதா சர்வகாலமும் தமிழகத்தையே நினைத்துக்கொண்டிருக்காமல் இலங்கையி லும் சான்றோர் சாதனையாளர் இருப்பதை மறக்காமல் இலக்கியப் பாலம் ஒன்று சிறிதாகவேனும் போடப்படவேண்டும்.
0 0 0
பாரதம்:17-11-12
ண்டு செயலவை டார்கள் அருமையாகூ!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 41
AUGC 9G
அந்த மூன்று நாட்கள் என் நினைவில் மறக்கமுடியாத பதிவுகளாகிவிட்டன. ஆம் அந்த இலக்கிய நினைவுகளை இரைமீட்டிப் பார்ப்பதில் ஒரு சுகாபனுபவம்.
மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள புரவலர் புத்தகப்பூங்கா ஸ்தாபகர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களுடன் மதுரையை நோக்கிப் பயணமானேன்.
செப்டெம்பர் 27ஆம் திகதி பகல் மதுரை மண்ணில் கால்வைத்தோம். புரவலரின்நண்பர் ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர விடுதிக்குச் சென்றோம். காலையில் பயணப்படுவதற்கு முன் "செம்மலர்' சஞ்சிகையில் பணியாற்றும் சோழ நாகராஜனுடன் தொடர்பு கொண் டேன். மாலையில் வருவதாகக்கூறி, கவிஞரும் ஒவியருமான பூரீராசாவுடன் வந்தார். அவர் களுடன் கலந்துரையாடி 28ஆம் திகதி திருமண நிகழ்ச்சி இருப்பதால் 29ஆம் திகதி பகல் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் தமிழ் நாடக அரங்கு” நூலின் அறிமுக விழாவை ஏற்பாடு செய்வதாக முடிவு செய்தோம்.
பின்னர் அவர்களிடம், நீண்ட நாட்களாக எனது தொடர்புகள் விடுபட்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் தி. சு. நடராஜன், மதுரை அமெ ரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் போத்திரெட்டி ஆகியோரைப் பற்றிக் குறிப் பிட்டேன். உடனே கவிஞர் பூரீராசா தனது கைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த அவர்களின் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவர்களிடம் எனது வருகையைப்பற்றி தெரிவித்துவிட்டு கைபே சியை என்னிடம் தந்தார். நீண்டநாட்களுக்குப் பின்னர் அவர்களுடன் உரையாடியது மன திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருவருமே நூல் அறிமுக விழாவிற்கு வருவதாக ஒப்புக் கொண்டார்கள்.
நண்பர் சோழநாகராஜன் சுற்றுலாத்துறை யில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் கவிஞர் இரா. இரவியைத் தொடர்பு கொண் டார். அவர் மண்டப ஏற்பாடுகளைச் செய்து தருவதாக ஒப்புக் கொண்டு, மாலை என்னை வந்து சந்திப்பதாகக் கூறினார். எங்களோடு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)
 

மதுரையில் வாழும் மலையக எழுத்தாளர் சி. பன்னீர்செல்வமும் வந்து இணைந்து கொண் டார். வந்ததும் அவர் என்னிடம் கேட்டது ஞானம் கொண்டு வந்தீர்களா? என்பதுதான். அவ்வப்போது ஞானம் உட்பட ஈழத்து சஞ்சிகைகளை அவருக்கும் அனுப்பிவைப் பேன்.
நான் கொண்டுசென்றதவத்திருஅடிகளார் அட்டைப்படம்போட்ட ஞானம் இதழைக் கொடுத்தேன். அன்று இரவு சுவையான உணவை நால்வருக்கும் பூரீராசா வழங்கினார்.
மறுநாள் காலை கவிஞர் இரா. இரவி என்னைத் தேடிவந்தார். ஞாயிறு காலை நடைபெறும் புத்தக விழாவுக்கு மணியம்மை மழலையர் பள்ளி கலாசார மண்டபத்தை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். உடனே பேராசிரியர் தி. சு. நடராஜன் அவர்களைத் தொடர்பு கொண்டு அறிமுக விழாவுக்கு தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டேன்.
கவிஞர் இரவி தனது கைபேசிமூலம் இலக்கிய நண்பர்களுக்கு அறிவித்தார். பின்னர் எழுத்தாளர் சி. பன்னீர்செல்வமும் கவிஞர் பேனா மனோகரனும் வந்தனர். அவர்களைப் புரவலருக்கு அறிமுகப்படுத்தினேன். புரவலர் ஹாசிம் உமர் விழா சிறப்பாக நடைபெற ஆலோசனைகள் வழங்கினார்.
மாலை பேராசிரியர் போத்திரெட்டி தேடி வந்தார். இவரைப்பற்றி சிறிது கூற வேண்டும் இவர் அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பிற்குப் பொறுப்பாக இருந்தவர். மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேனி நாவலையும், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனின் குருதிமலை’ நாவலையும் அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. வகுப்புக்கு பாடநூலாக வைத்தவர். இலங்கை எழுத்தாளர்களின் பெருந் தொகையான நூல்களை சேகரித்து வைத்துள்ளார். பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோருடன் தொடர்புகள் வைத்திருந்தவர். நமது பேராசிரியர் சோ. சந்திரசேகரன், எழுத்தாளர் செங்கை ஆழியான் ஆகியோரை அமெரிக்கன் கல்லூரியில் முறையே, ஈழத்து இலக்கியம், கல்வி ஆகிய தலைப்புகளில்
39

Page 42
உரையாற்ற வைத்தவர். இவரது மாணவர் ஒருவர், இவரின் தூண்டுதலால் கே. டானியலின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். போத்திரெட்டி அவர்களுக்கு கையிலிருந்த ஞானம் இதழ் ஒன்றைக் கொடுத்தேன். மறுநாள் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறி விடைபெற்றார்.
மறுநாள் காலை சோழ நாகராஜன் அறிமுக விழாவிற்குப் போடுவதற்காக 'பனருடன்' வந்து விட்டார்.'பனரை' கவிஞரும் ஓவியருமான ஸ்ரீராசா சிறப்பாகச் செய்திருந்தார்.
புரவலர், நான், சோழ நாகராஜன் மூவருமாக விழா நடைபெறும் மண்டபத்திற் குச் சென்றோம். அங்கே கவிஞர் பேனா மனோகரன், சி.பன்னீர்செல்வம், கவிஞர் இரா. இரவி ஆகியோர் வந்திருந்தனர்.
- பேராசிரியர் தி.சு.நடராஜன் தலைமையில் புரவலர் முன்னிலையில் கவிஞர் இரா. இரவி வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் தி. சு. நடராஜன் தனது தலைமையுரையில் "தலைநகரில் தமிழ் நாடக நூலை எழுதியுள்ள அந்தனி ஜீவாவின் நாடக முயற்சிகளை நான் நன்கு அறிவேன். காமராஜர் பல்கலைக்கழகத்தில் 'எண்பதுகளில் தமிழ் இலக்கியம்' என்ற இலக்கியக்கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். அவர் தமிழகம் வரும் பொழுதெல்லாம் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைக் கொண்டுவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்துவார். அவரின் கலை இலக்கியச் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை" என்றார்.
தான் இந்துத்து -- சாந்தா ஆதா தமிழ் வாழ்க அரங்கு
'தலை நகரில் தமிழ் நாடக அரங்கு நூலின் அறிமுகவிழா மதுரையில் நடைபெற்ற பொழுது பேராசிரியர் போத்திரெட்டி உரையாற்றுகிறார். மேடையில் கவிஞர் இரவி, அந்தனி ஜீவா, பேராசிரியர் தி.சு.நடராசன் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
படம் - சோழ.நாகராஜன்
40

நினைவலைகள்
அடுத்து 'தலைநகரில் தமிழ்நாடக அரங்கு' என்ற நூலை, மலையத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவரும், கலைமகள் சஞ்சிகை நடத்திய நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றவருமான எழுத்தாளர் பன்னீர்செல்வத்திடம் புரவலர் ஹாசிம் உமர் வழங்கினார். நாடக நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் பேனா மனோகரன் உரை நிகழ்த் தினார்.
பேராசிரியர் போத்திரெட்டி பேசும் பொழுது இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளன. நாடகக் கலைஞரான அந்தனி ஜீவாவுடன் எனக்கு நீண்ட காலத் தொடர்பு உண்டு. மல்லிகை, ஞானம், கொழுந்து போன்ற சஞ்சிகைகளை எனக்கு அனுப்பிவைப்பார். அவர் ஒருதடவை மதுரை வந்த பொழுது தி.ஞானசேகரனின் 'குருதிமலை' நாவலைப் படித்து எனது மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். அதன் சில பிரதிகளைப் பெற்று பாடநூலாக்கினேன்.
மலையக இலக்கிய முன்னோடி சி. வி. வேலுப்பிள்ளையின் நாவலான 'இனிப்பட மாட்டேன்', அவர் தொகுத்த 'மலைகய மக்கள் பாடல்கள்' ஆகிய நூல்களையும் பாடநூல்களாக வைத்துள்ளோம்”, என்றார்.
சாஹித்திய அகடமிக்காக 'கலாநிதி கைலாசபதி' என்ற நூலை எழுதிய பேராசிரியர் இராமசுந்தரம், எழுத்தாளரும் ஓவியருமான கலாநிதி ஸ்ரீராசா, சி.பன்னீர்செல்வம் சோழநாகராஜன் ஆகியோரும் உரையாற்றி
னார்கள். நிறைவாக நூலாசிரியர் அந்தனிஜீவா ஏற்புரை நிகழ்த்தினார்.
மூன்று நாட்கள் மதுரையில் இருந்து இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரை யாடியது பசுமையான நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 43
எழுதத் ; ண்ெணா
பேராசிரியர் துரை | உருவகக் கதை - காட்டில் ஒரு திருவிழா
அது ஒரு பயங்கரமான காடு. அந்தக்க சட்டம். அதன் குடும்பமே அந்தக் காட்டு வந்த மான்களையும் முயல்களையும் அடச் ஏற்படுத்துவதே சிங்கத்தினதும் அதன் கு ஆதரவாக அந்தக் காட்டில் வசித்து வந்த மூட்டை சுமக்கக்கூட லாயக்கில்லாத மான்களுக்கும் முயல்களுக்கும் எந்த கண்ணும் கருத்துமாக இருந்தன. சிங்கமும் முயல்களுக்கும் எதிராகக் கழுதைகளைத் து
பொதுவாகவே அந்தக்காடு மிருக உரி மற்றைய காடுகளில் பேசப்பட்டு வந்தது காட்டுப் பகுதிகள் பறிக்கப்பட்டு சிங்கங்க வந்தன. இதைச் செயற்படுத்துவதில் சி செயற்பட்டு வந்தன. அந்தக்காட்டில் வா உரிமைகள் பற்றிப் பேசமுடியாத நிலை கா காட்டுத் துரோகமாகக் காணப்பட்டது. நிலையும் அக்காட்டில் இடம்பெற்றது. இ கிடையாது. தன்னை எவரும் கேள்விகே இருந்தது. மிருகங்கள் கலந்து கொள்ளும் கரச்சிக்கும். அதனைப்பார்த்து மூளை குன மகிழ்ச்சி கொள்ளும் "இது எல்லவோ எங்க ஒன்றையொன்று பார்த்துப் பேசிக்கொள் பெரும்பாலான மான்கள் புரிந்து வைத் கொள்ளக்கூடாது என்பதில் முயல் தாள் அப்படியிருந்தும் சிலமுயல்கள் சிங்கத்தின்
இந்த நிலையில், அந்தக் காட்டில் மி மென்று வேறு சில காட்டு மிருகங்கள் நடைபெறப்போவதையிட்டுச் சிங்கம் அ மிருக உரிமைமீறல் குற்றச்சாட்டுகளை என்று அது கற்பனை செய்தது. மிருக வேறு நாட்டைச் சேர்ந்த உயரமான நரி, சி குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் இல்லாத ஒரு மிருகமாகக்காட்ட முலை எடுபடவில்லை. மிருக உரிமை தொடர்பா கடுமையாகச் சாடின. இத்தகைய மிருக தங்கள் பாணியில் எப்போதும் கத்திக் பேச்சாளனாக விளங்கிய கரடி, மிருக உரி கொண்டிருந்தது. அந்தக்காட்டில் வெளி பேணும் பொறுப்பில் இருந்த உயரமான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

தூண்டும்
கேள்
மனோகரன்
பட்டுக்கு சிங்கம்தான் ராஜா. அது வைத்ததுதான் டை ஆண்டு வந்தன. அந்தக் காட்டில் வாழ்ந்து கியொடுக்கி காடு முழுவதும் சிங்க ராச்சியத்தை திம்பத்தினதும் பேராசையாக இருந்தது. அதற்கு கழுதைகள் எப்போதும் கத்திக்கொண்டிருக்கும். அந்தக் கழுதைகள், அந்தக்காட்டில் வாழும் உரிமையும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் அதன் குடும்பமும் மறைமுகமாக மான்களுக்கும் பாண்டி வந்தன.
மை மீறல்களுக்குப் பெயர்பெற்று விளங்குவதாக I. மான்களுக்கும் முயல்களுக்கும் சொந்தமான ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் முயற்சிகள் நடந்து ங்கத்திற்கு உறுதுணையாக இருந்த ஓநாய்கள் ழ்ந்து வந்த எந்த மிருகமும் வாய் திறந்து மிருக ணப்பட்டது. மிருக உரிமைகள் பற்றிப் பேசுவது இடையிடையே மிருகங்கள் காணாமல் போகும் வைபற்றியெல்லாம் சிங்கம் அலட்டிக்கொள்வது ட்க முடியாது என்பதே அதன் நிலைப்பாடாக நிகழ்ச்சிகளில் எல்லாம் சிங்கம் வீராவேசமாகக் ஊறந்த மற்றைய சிங்கங்கள் எல்லாம் தலையாட்டி களது உண்மையான காட்டு ராஜா" என்று அவை நம். ஆனால் அந்தச் சிங்கத்தின் கபடத்தனத்தைப் திருந்தன. ஆனால் அதனை முயல்கள் புரிந்து லைமைகள் முக்கிய கவனம் செலுத்திவந்தன. கபடத்தனத்தைப் புரிந்துதான் வைத்திருந்தன. மிருகநலத் திருவிழா ஒன்றினை நடத்த வேண்டு ள் தீர்மானித்தன. தனது காட்டில் திருவிழா கமும் முகமும் மலர்ந்தது. தன்மீது சுமத்தப்படும் யெல்லாம் இதன்மூலம் தவிர்த்துக்கொள்ளலாம் கநலத் திருவிழாவுக்குப் பொறுப்பாக இருந்த சிங்கத்தின்மீது சுமத்தப்படும் மிருக உரிமைமீறல் இயன்றவரை மூடிமறைத்து, அதனைக் களங்கம் எந்தது. ஆனால் நரியின் தந்திரம் பெருமளவு ன அமைப்புகள் சிங்கத்தோடு சேர்த்து நரியையும் உரிமை அமைப்புகளுக்கு எதிராகக் கழுதைகள் கொண்டிருந்தன. அந்தக்காட்டில் சிங்கத்தின் ைெம அமைப்புகளைக்கடுமையாகக் கண்டித்துக் யில் உள்ள காடுகள் தொடர்பான உறவுகளைப் ஒட்டகச்சிவிங்கி, எப்போதும் துள்ளித் துள்ளி
41

Page 44
வெளிக்காடுகளில் உள்ள மிருக உரிமை அமைப்புகளைக் கடும் போக்கில் கண்டிக்கும். சிங்கத்தைச் சூழவுள்ள மிருகங்களில் சற்று மேதாவி என்று கருதக்கூடிய ஒட்டகச்சிவிங்கி, தனது மேதாவித்தனத்தைச் சிங்கத்துக்காகவே செலவழித்து, தனது மதிப்பைக் கெடுத்துக் கொண்டது. சிங்கத்தோடு சேர்த்து கரடி யையும் ஒட்டகச்சிவிங்கியையும் அந்தக் காட்டில் வசிக்கும் மான்கள் கொஞ்சமும்
மதிப்பதில்லை.
அந்தக்காட்டில் மிருகநலத்திருவிழா நடை பெறப்போவதை அறிந்து அங்குள்ள நாய்கள், சிங்கம் வழங்கிய எலும்புத் துண்டுகளை வாயில் கெளவிய படி , மகிழ்ச்சியோடு வாலை ஆட்டிக்கொண்டிருந்தன. அக்காட்டில் உள்ள எருமைகள், "எமது காட்டில் இப்படி ஒரு திரு விழா நடைபெறுவது நமது காட்டுக்குத்தான் பெருமை" என்று ஒன்றுக்கொன்று கூறி, தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் அக்காட்டில் இருந்த மிருகாபிமானம் கொண்ட மிருகங்கள், மிருக உரிமை மீறல்கள் இடம்பெறும் அக்காட்டில் மிருக நலத்திருவிழா நடைபெறுவதைக் கடுமையாக விமர்சித்தன. ஆயினும் வெளிக்காடுகளில் இருந்து வந்த பல்வேறு மிருகங்களும் அக்காட்டில் காணப்பட்ட நாய்களையும் எருமைகளையும் பார்த்துவிட்டு அக்காடு நன்றாக இருப்பதாகப் புகழாரம் சூட்டின. பெரும்பாலான வெளிக்காட்டு மிருகங்கள், விருந்துண்ணவும் காட்டைச் சற்றிப்பார்ப்பதற்குமே அங்கு வந்தன. அந்தக்காட்டில் மிருகநலத்திருவிழா நடந்த போது, தூரத்துக்காடு ஒன்றிலிருந்த பலம் மிக்க யானை ஒன்று அதனைக் கடுமையாக விமர்சித்துக்கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது. ஓரிரண்டு குட்டியானைகளை மட்டும் அனுப்பிவைத்தது. வேறொரு தூரத்துக்காடு ஒன்றிலிருந்து உற்சாகமான வெள்ளைக்குதிரை ஒன்று மிருகநலவிழாவில் தான் கலந்து சிங்கத்தின் குறைகளைத் தட்டிக்கேட்க முனைந்தது. அந்த வெள்ளைக்குதிரைமீது சிங்கத்திற்கு அப்படியொரு கோபம்.! அதே வேளை இன்னொரு தூரத்துக்காட்டில் இருந்து வந்த கங்காரு, சிங்கத்தின் மீது மிகுந்த அபிமானத்தோடு நடந்து கொண்டதோடு, அதன் உச்சி குளிருமாறு புகழ்ந்தது. ஆனால் அதன் காட்டுக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வந்த வரிக்குதிரை, மிருக உரிமை மீறல் தொடர்பாகச் சிங்கத்திடம் நியாயம் கேட்க முனைந்தது.
42

சிங்கத்தின் காட்டுக்குப் பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த பெரிய பூனைக்கு, அந்த மிருக நலத்திருவிழாவில் கலந்து கொண்டு பால் குடிப்பதற்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அதன் காட்டில் இருந்த மான்களின் கடும் எதிர்ப்பினால், தனது விருப்பத்தைப் பெரிய பூனையால் நிறைவேற்றமுடியவில்லை. அதனால், தனது பரிதாப நிலையை அழாக் குறையாகச் சிங்கத்திடம் தெரிவித்து விட்டு, வெளிக்காடுகளுக்குப் பொறுப்பாக இருந்த குட்டிப்பூனையை அனுப்பிவைத்தது. அதற் காகவே காத்திருந்த குட்டிப்பூனை, அவசர அவசரமாகத் திருவிழாவுக்குச் சென்று, ஆசை தீரப் பாலைக்குடித்து மகிழ்ந்தது. தங்கள் காட்டில் உள்ள மான்களைப் பொருட்படுத்தாது, பெரிய பூனையும் வந்து பாலைக்குடித்திருக்கலாமே என்று குட்டிப் பூனை ஏங்கித்தவித்தது.
வெளிக்காடு ஒன்றிலிருந்து திருவிழாவைப் படம் எடுப்பதற்காக வந்திருந்த சில வெள்ளை நிற நல்ல பாம்புகள் சிங்கத்தைப் படம் எடுக்க முனைந்தபோது அதனைச் சுற்றியிருந்த கட்டாக்காலி மாடுகள் அம்முயற்சியைத் தடுத்து விட்டன. அதனால் சீறிச் சினந்த நல்ல பாம்புகள், அக்காட்டின் மிருக உரிமை மீறலைக் கடுமையாகக் கண்டித்தன.
காட்டு ராஜாவான சிங்கத்துக்கு, மிருகநலத்திருவிழாவின்போது, பல்வேறு காடுகளுக்கும் பொதுவான உயர் பதவி சில காலத்திற்குக் கிடைத்தது. அத்திருவிழாவில் சிங்கம் கர்ச்சிக்கும்போது, தனது காட்டுக் குறைகளைக் கூறி எந்த மிருகமும் தண்டனை வழங்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், மிருகங்களின் சாப்பாடு சுகாதார வசதிகள் போன்றவை பற்றியே கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் எச்சரித்தது. பொதுவாகவும் திருவிழாவின் போதும் அக்காட்டில் இருந்த சில குரங்குகள், சிங்கத்தின் புகழையே நாளும் பொழுதும் வானளாவ உரத்துக்கத்திப் பொழுது போக் கின. அதேகாட்டைச் சேர்ந்த சில பன்றிகள் சிங்கத்தின் பெருமையை நகங்களால் மண்ணில் கிறுக்கிக்கொண்டிருந்தன. தக வல் பரிமாறும் முறையில் அமைந்த உள் காட்டு, வெளிக்காட்டு மிருகங்களுக்கான சந்திப்பொன்றில் சிங்கத்துக்கு விசுவாசமான அக்காட்டைச் சார்ந்த ஒரு சில கோவேறு கழுதைகள் கலந்து, தேவையற்ற முறையில் வழமையான கோமாளித்தனம் புரிந்தன.
மிருகநலத்திருவிழா ஒருவழியாக நிறை வடைந்த போதிலும் காட்டுராஜாவான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 45
சிங்கத்துக்கு மனதில் நிம்மதியே இல்லை. மற்றைய மிருகங்களுக்கு முன்னிலையில் அது ராஜாபோல நடித்தாலும், உள்ளுக்குள் அது குமுறிக்கொண்டே இருந்தது. மிரு காபிமானத்தோடு மிருகநலம்பேணும் முயற் சியில் ஈடுபட்டிருந்த வெளிக்காடுகளின் மிருகங்களினது முகங்கள், சிங்கத்தைக் கனவிலும் நனவிலும் அச்சுறுத்திக்கொண்டே இருந்தன.
கண்டியில் ஒரு தமிழ்விழா
அண்மையில் கண்டித்தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப் பெருவிழா கண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கே.எஸ். சிவகுமாரனும் சிறப்பு அதிதியாக கண்டி இந்தியத் தூதுவர் ஏ.நடராஜனும் கலந்து சிறப்பித்தனர். கண்டித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ரா. நித்தியானந்தனின் தலைமையில் விழா நடைபெற்றது. கவியரங்கு, விவாத அரங்கு, கலையரங்கு ஆகியனவும் விழாவில் இடம்பெற்றன. அத்தோடு கெளரவிப்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
"எழுகின்ற மூச்செல்லாம் எவர் மூச்சு” என்ற தலைப்பில் முற்பகல் கவியரங்குக்கு எஸ். இஸ்மாலிகா தலைமை தாங்கினார். கவியரங்குகளில் பொதுவாகப் பெண்களின் தலைமைத்துவத்தைக் காணமுடிவதில்லை. இஸ்மாலிகா தமது தலைமைப்பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். பொன்.பூபாலன், இக்பால் அலி, எஸ்.புஷ்பராஜா, பீலிக்ஸ், தேவிகா சுப்பிரமணியம், தயானி, பரவீணா, கோகுலதர்ஷினி ஆகியோர் கவியரங்கில் கலந்து கொண்டனர். பொன். பூபாலன் வழக்கம்போலக் கவியரங்கைக் கலகலக்கச் செய்தார். இக்கபால் அலியும் அனுபவம் வாய்ந்த ஒரு கவிஞர். மற்றவர்கள் வளர வேண்டியவர்கள். எழுத்தாளர் மு.சிவலிங்கத் தின் கவியரங்கம் பற்றிய மதிப்பீடு சிறப்பாக இருந்தது.
காலை அமர்வில் இடம்பெற்ற ஆய் வரங்கு "இன்றைய ஈழத்து இலக்கியத்தில் மலையகம்' என்ற தலைப்பில் இடம்பெற்றது. பேராசிரியர் வ. மகேஸ்வரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். ஆய்வரங்கில் லெனின் மதிவானம், ஆர். மகேஸ்வரன், மல்லிகைப் பூச்சந்தி சி. திலகர், எஸ்.எஸ். ஸ்ரீதர், எல். இலட்சுமணன் ஆகியோர் பங்கு பற்றினர். பெ. முத்துலிங்கம் சிறந்தவொரு மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார். ஆய்வரங்கில் அலசப்பட்ட விட யங்கள் பயனுள்ளவையாக அமைந்தன.
பிற்பகல் நிகழ்வில் மாணவர்களின் அறிவு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

வளர்ச்சியில் தாக்கம் செலுத்துவது கவி தைகளா? திரைப்படப்பாடல்களா? என்ற விவாத அரங்கு இடம்பெற்றது. பேராசிரியர் துரை. மனோகரன் விவாத அரங்குக்குத் தலைமை தாங்கினார். கவிதைகளே என்ற தலைப்பில் ரதி தேவசுந்தரம், எஸ். பிரேஸ் ஸில், எஸ். தர்ஷனா, கஜன் பிரசாத் ஆகியோரும், திரைப்படப் பாடல்களே என்ற தலைப்பில் ஆர். பரமேஸ்வரன், பிரதிபா குலசிங்கம், பிரகாஷினி சிவசுப்பிரமணியம், வித்தியாசரன் பெரியசாமி ஆகியோரும் வாதிட்டனர். நிகழ்ச்சி சுவாரசியமாக அமைந்திருந்தது.
மாலையில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சி கள் அனைத்தும் பாராட்டும்படி அமைந் திருந்தன. நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அனைத்து இளங்கலைஞர்களும் சிறப்பாகச் செயற்பட்டனர். மத்தியான வேளையில் நடைபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நன்றாக இருந்தது.மயைகம் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
- நிறைவு நிகழ்ச்சியின்போது பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சுருக்கமான முறையில் ஆதாரசுருதியுரையை நிகழ்த்தினார். பிரதம அதிதி கே.எஸ்.சிவகுமாரனும் சுருக்கமான முறையில் உரை நிகழ்த்தினார். அந்தனிஜீவாவும் உரையாற்றினார். கெளரவிப்பு நிகழ்வில் எழுத்தாளர்கள் தி.ஞானசேகரன், மலரன்பன், அந்தனிஜீவா, நயீமா சித்திக் ஆகியோர் மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.
கண்டித்து தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நேரம் பற்றிய பிரக்ஞை விழா ஏற் பாட்டாளர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். விழா பற்றிய விளம்பரம் போதாமல் இருந்தது. எந்த விழாவிலும் கெளரவிப்பு நிகழ்வு முக்கியமானது. அதனை ஆகக் கடைசியில் வைத்து, கெளரவிக்கப்படவர்களைச் சலிப்படையச் செய்யக்கூடாது. முக்கிய பேச்சாளர் பேரா சிரியர் நுஃமானும் பிரதம அதிதி கே.எஸ். சிவகுமாரனும் மிகக் குறுகிய நேரத்தையே பயன்படுத்தவேண்டியிருந்தது. இத்தகைய சில குறைகள் எதிர்காலத்தில் தவிர்க் கப்பட வேண்டும். நல்ல நோக்கங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்படவேண்டும். கண் டித் தமிழ்ச்சங்கம் எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் வளர்ச்சி பெறவேண்டும்.
0 0 0

Page 46
தமிழகச்
செய்க
கே.ஜி.மகா
ஜெயலலிதா ப குமுறும் தமிழ் உணர்வாளர்கள்
தஞ்சாவூர் விளார் சாலையில், மூன்றாண்டு கால இரவுபகல் கடும் உழைப்பில், பொருட் செலவில், சோழப்பேரரசின் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் எழுப்பிய தஞ்சைப் பெரிய (கற்) கோயிலுக்குப் பயன்படுத்திய அதே தரமும் உறுதியும் கொண்ட கற்கள் தமிழ் நாடு பூராவும் தேடப்பட்டு கண்டறிந்து சோதனைக்குட்பட்டு பிரமாண்டமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் அழியாமல் வாழும் வரம் பெற்றிருக்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கற்கோவிலைத் தகர்க்க இந்திய மத்திய அரசு, தமிழக அரசை நிர்ப்பந்தித்ததா? அல்லது, மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிக்கையை ஒரு தலையீடா கக் கருதி சாதகமாகப் பயன் படுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாடு முதல் அமைச் சர் ஜெயலலிதா பழிதீர்த்தாரா? தடாலடி நடவடிக்கையின் பின்னணி என்ன?
ஈழத் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சட்ட மன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் முன் மொழிந்து, இலங்கைக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசின் காதுகளுக்குள் போட்டது. ஆனால் ஒரு மாநில அரசின் சட்டமன்றத் தீர்மானம், தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கை என்றுகூட அது கண்டுகொள்ளவில்லை! இந்த நிலையில் கடந்த மாதம் பதின்மூன் றாம் திகதி அவசர அவசரமாக சட்ட மன்றத்தைக் கூட்டி இரண்டாவது தீர் மானத்தைக் கொணர்ந்தார் ஜெயலலிதா. எடுத்த எடுப்பிலேயே தீர்மான வரிகள்; "தமிழினத்தை அழிப்பதற்காக இனவாத அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சிகள் அளித்து பல துரோகங்களைச் செய்து ஒட்டு மொத்த தமிழர்களையும் இந்திய மத்திய அரசு வஞ்சித்துள்ளது.” என்று 'சூப்பர்' சுழி போட்டு " இதற்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில் 44

கேள்
தேவா தீர்த்தாரா?
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பாக ஒருவர் கூட கலந்துகொள்ளப் போவதில்லை என்னும் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும். இதன்மூலம் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை இனப்படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க இந்தியா முனைய வேண்டும். இதனை மீறி இம்மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் குழு கலந்து கொண்டால் இலங்கை அரசின் மனித நேயமற்ற செயல்பாட்டை இந்தியா ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளது எனும் தீராப் பழிச்சொல் இந்தியா மீது விழும்..." என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு மீது சாபமிட்டார்.
ஈழத்தமிழர் நலனில் இத்தனை அக்கறை கொண்டு இலங்கையையும் இந்திய மத்திய அரசையும் சட்ட மன்றத் தீர்மானம் மூலம் காய்ச்சி எடுத்த, ஜெயலலிதாவை உலகத் தமிழர்கள் 'ஈழத்தாயாக' வர்ணித்தனர். ஆனால் என்ன நடந்தது? முதல்நாள் இரவு ஏழேமுக்கால் மணிக்கு தீர்மானம் ஒருமுகமாக நிறைவேற்றிய நிலையில்; "ஜெயலலிதா சட்டசபையில் ஆவேசம்! எரிமலைகுமுறியது! தமிழர் உள்ளம் குளிர்ந்தது!” என்றெல்லாம் தமிழ்த் தினசரிகளில் அடுத்தநாள் தலைப்புச் செய்தி இடம்பெற்று வாசகர்கள் கையில் தவழ முன்னர், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதா; தனது அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினரை ஏவிவிட்டு ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக எப்படியெல்லாம் சட்டமன்றத்தில் போர்க்குரல் எழுப்பினாரோ அதற்கு மாறாக, அந்தக் கண்டனத் திர்மானம் மீது தார்பூசி யாருக்காக குரல் எழுப்பினாரோ அந்தக்குரலை நசுக்கி அவர்கள் நினைவாகத் தஞ்சாவூரில் எழுப்பப் பட்ட நினைவு முற்றத்தின் முகப்பைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 47
தகர்த்து இடித்து சின்னாபின்னமாக்கி, சூறையாட வைத்திருக்கிறார்! தீர்மானம் நிறைவேற்றிய பத்து மணி நேரத்துக்குள் அடுத்தநாள் 14 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு நெடுஞ்சாலைத்துறையினர், நூற் றுக்கணக்கான பொலீசாரின் பாதுகாப்புடன் ஐந்து 'புல்டோசர்' இயந்திரங்கள், நூறு தொழிலாளர்கள், வாகனங்கள் சகிதம் முற்றம் முன்பாக முகாமிட்ட நிலையில், நினைவு முற்றம் வளாகத்திலுள்ள ஒரு வீட்டில் துணைவியார் மகளுடன் தங்கி யிருந்த பழ. நெடுமாறன் செய்தியறிந்து பதறியபடி முற்றம் முன்பாக வருகின்றார். பச்சைப்பசேலாகக் குளிர்கொடுத்த பூங்கா, எழில்மிகு நீரூற்றுகள், சுற்றுச் சுவர்கள், கல்நடைபாதைகள், உயர் கோபுர விளக்குகள் செடிகொடிகள், புல்வெளிகள், எல்லாமே இடித்துத் தரைமட்டமாக்கி துவம்சம் செய்யப்பட்டிருப்பது கண்டு கண்கலங்கிபடி, முன்னறிவிப்பின்றி ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, காவல்துறையினர் மேலிடத்து உத்தரவு என்று மட்டும் பதிலளித்தனர். ஜெயா கெடுபிடிக்கு தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம்.
அ சசிகலாகணவர் எம்.நடராஜன் அன்பளிப் பாக வழங்கிய காணியில் அமைக்கப் பெற்றிருக்கும் நினைவு முற்றம் தொடர்பாக முதல்வருக்கு ஆரம்பத்திலிருந்தே கரும்புள்ளி தான்! இதன் விளைவாகச் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த நடராஜன், நினைவு முற்றம் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்தது முதல்வருக்கு ஒரு சவாலாகத் தோன்றியிருக்கலாம். இந்தச் சூழலில் அரசியல் நோக்கத்துடன் அம்மாதரைமட்டம் நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகப் பேசப்படுகிறது. முதல்வரின் கெடுபிடி களை விமர்சித்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஹிட்லர் பாணிக்கு முதல் வர் மாறிவிட்டார் என்று கண்டித்தனர். அதாவது 1933 ஆம் ஆண்டு மேமாதம் முதலாம் திகதி ஹிட்லர் ஜேர்மனியில் லட்சம் மக்களைத்திரட்டி உழைப்பாளர் தினம் கொண்டாடினார். "உழைப்பை மதிப்போம் உழைப்பாளர்களைக் கௌரவிப்போம்” என்று முழங்கினார்! ' அடுத்த நாள் பத்திரி கைகளில், 'தொழிற்சங்கங்களின்மீது தடையுத்தரவு தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் கைது!'' என்று செய்திகூறியது. அதாவது சட்டமன்றத்தில் முதல் நாள் இரவு ஈழத் தமிழர்களுக்காக அம்மா குரல் கொடுத் ததையும் அடுத்த நாள் கும்மிருட்டில் முற்றம் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

முன்பகுதி தரைமட்டமாக்கப்பட்டு, முற்றம் எழுப்பிய உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 83பேர் கைது செய்யப்பட்டதையும் தமிழுணர்வாளர்கள் 'முடிச்சுப்போட்டுப் பார்க்கின்றனர்! அது சரி, நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படுவது தமிழ் நாட்டில் புதிதா என்ன!
அந்த சில நாட்கள்; தொடர்பான கெடுபிடிகள்! - ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் போராடியபோது, பஞ்சாபில் ஜொலியன்வாலா பாக்கில் ஆங்கிலேய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் இரத்த ஆறு ஓடிய மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட முற்றம் இன்னும் நீடிக்கிறது. மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில், காந்தியப் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களின் புகைப்படங்களை இன்னும் பார்க்கலாம். முதலாம் இரண்டாம் உலகப்போர்களில் மாண்ட தளபதிகளுக்கும் வீரர்களுக்கும் தமிழ்நாட்டில் சென்னையில் நினைவகம் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழ் நாட்டில் ஏன் நினைவுச் சின்னங்கள் என்று மூளையைக் குழப்பாமல், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பகிரங்க அறிவிப்பின்படி, போரை இந்தியாதான் வழிநடத்தியது. என்ற குற்றச்சாட்டில், ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்கு இந்தியா பங்காளியாக இருந்ததை ஏற்றுக் கொண்டு, தொப்பூழ்க் கொடி உறவுகள் இந்திய இராணுவ உதவியுடன் எதிர்நோக்கிய அவலத்துக்கு தமிழ் நாட்டில் நினைவுச் சின்னம் அமைப்பதில் தமிழ் நாட்டுக்குத்தான் கெளரவம் -உரிமை எனும் யதார்த்தத்தை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ளாதவரை, இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்தான்!
கடந்த மாதம் 10 ஆம் திகதி கடைசி நாள் விழா. அந்தப் பிரமாண்ட பந்தலுக்குள் அதிகாலை மூன்று மணிக்கு அத்துமீறி நுழைந்த பொலிசார் ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்கின்றனர். உரிமையாளர்களைக் கைது செய்கின்றனர். ஆனாலும் விழா அதிசிறப்பாக முடிகிறது. அடுத்த மூன்றாவது நாள் 14 ஆம் திகதி இடிப்பு வேலைகள்! கைது நடவடிக்கை! பழ. டுெமாறனும் 81பேரும் ஜாமீனில் வெளிவந்து விட்டனர். ஆனால் அரசின் தாகம் அடங்குமா, வெடிக்குமா என்பது கேள்வியாகவே நீடிக்கிறது.
0 0 0
45

Page 48
மாற்றுச் சினிமா பற்றிய கட்டுரைகளை 6 நினைவில் வருவார். ஆஜானுபாகுவான தே காட்சியளிக்கும் அவர் எப்பொழுதும் தமிழ்ப்ப திலகம் எம்ஜியார் என்றால் அவருக்கு அலர்ஜி.
இந்த ஆள்தான் தமிழ்திரைப்பட உலகையே அடக்கடவுளே ஏன் இந்த ஆள் இந்தக் குதி என்று நான் நினைத்தாலும் மனதிற்குள் என்றால் எனக்கு உயிர். என்றாலும் மலைக்கள் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட் கொண்டிருப்பது வழக்கம். தற்செயலாக நான் மனுஷன் என் மீது பாய்கிற பாய்ச்சலில் இது குதிக்குதன்னு’ ஒரே ஒட்டமாக ஓடிவிடுவேன். ஒரு முறை திரைப்படவிழா வொன்றுக்கு பார்ப்பது என்றால் எனக்குச்சர்க்கரைப் பொங்கள் படத்தின் பெயர் அபு சன்சார் அபுவின் ! சத்தியஜித்ராய் என்பவரின் நெறிப்படுத்தலில் உ சனமே இல்லை. ஆரம்ப நாளே இப்படி என்ற கூட்டத்தில் நெரிசல் பட்டு, ஆட்களின் தலைக் பார்த்து பழகிப் போயிருந்த எனக்கு சப்பென்றா 'அய்யய்யே! என்ன கூட்டத்தையே காணல்ே மெதுவாக எனக்குள் முணுமுணுத்துக் கொண் பைத்தியம் என்னை தெருப்புழுதியில் உருட்டி எம்.ஜி, சிவாஜி இந்த பயல்கள் எல்லாம் பாமரத் கீழ்த்தரமான சினிமாச் சிந்தனை, என்று கொதிே ‘ஏண்டா மூதேவி! இந்த ஆளே பெரி கூப்பிட்டுதுன்னு எதுக்கு வரிஞ்சு முடிச்சிக்கிட் சினிமாப்பாணியில் என் முன் தோன்றி பிடரியல்
பேசாமல் அவர் பின்னால் ஊமையாக பாட்டு இல்லே, டான்ஸ் இல்லே, சண்டைக்க அடச்சி ஒரே அக்கப்போர். கொட்டாவி கொட கப்சிப்பென கை ஒடுங்கி கால் ஒடுங்கி கொ ஒன்றரை மணித்தியாலத்தை ரொம்பவும் சிரமத் பிப் பார்த்தேன். கர்மம்!கர்மம்! படம் பார்க்க தெரியாமல் வந்தவர்கள் போலும், ஆளுக்காள் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். படம் அறுக்கப்போகிறார் என்று நான் பயந்தாலும்,
'பார்த்தியாஇதுதான்தமிழ் படங்களுக்கும் ந எனறார.
ஆமாம்!ஆமாம்!”
46
 

வாசிக்கின்றபோது என் செறியச்சன் (சித்தப்பா) ாற்றமும் கிருதா மீசையுமாக பயங்கரமாகக் உங்களை திட்டிக்கொண்டே இருப்பார். மக்கள் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். ப கெடுத்து வைத்தவன்' என்று கொதிப்பார்.
குதிக்கிறார் மகிழ்ச்சி கூத்தாடும். நடிகர் திலகம் சிவாஜி ௗன் படத்தில் எம்.ஜி.யார் பாடுகின்ற இன்னும் ட்டிலே’ என்ற பாடலை சதா முணுமுணுத்துக் பாடுவது அவர் காதில் விழுந்தாலும் போதும் துக்குப் போய் இந்த மூதேவி ஏன் இந்தக் குதி
என்னை அழைத்துப் போனார். ஒசியில் படம் ல்சாப்பிடுவதுமாதிரி. அது ஒருவங்காளப்படம். உலகம். அதுவரை நான் கேள்விப்பட்டிராத உருவான படம். கொட்டகை அழுது வடிந்தது. ால் படம் எப்படி நன்றாக இருக்கப்போகிறது. கு மேலாகத் தாவி குரங்கு வித்தை காட்டி படம் ாகிவிட்டது. லியே கண்றாவி படமாக இருக்கும்போல’ என்று டேன். அம்புடுதான், இந்தப் புதிய சினிமாப் - புரட்டி எடுக்காத குறைதான். இதுதான்டா தமிழ் ஜனங்கள் மனசிலே ஏற்படுத்தி இருக்கிற யோ கொதி என்று கொதித்து தள்ளியது. ய சனியன்னு தெரியும்தானே பின்னே இது டு கெளம்பிட்டேன்னு’ என் மனச்சாட்சி தமிழ் ஸ் பட்பட்டுன்னு அறைந்தது. நடந்து போய் படத்தைப் பார்க்கலானேன். ாட்சி இல்லே, அடுக்குமொழி வசனம் இல்லே. ட்டவியாக வந்தது. மூச்சை அடக்கிக் கொண்டு ட்டு கொட்டென இமைகளை அசைக்காமல் 3துடன் கழித்தேன். அடிக்கடி பின்னால் திரும் 5 வந்த கொஞ்ச நஞ்சம் ஆசாமிகளும் விசயம் இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆசனங்களில் முடிந்ததும் என் கருத்தைக் கேட்டு கழுத்தை
நல்லதரமான படங்களுக்கும் உள்ளவித்தியாசம்’
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 49
என்று அவசர அவசரமாகச் சொன்னேன். அடேங்கப்பா மனுஷன் முகத்திலே ஒரு புன் னகை மலர்ந்தது.
‘என்ன வித்தியாசம்?
என்று பூரிப்புடன் கேட்டார்.
‘எம்.ஜி.ஆர் படங்களிலே அவர் வரும் பொழுதும், கடைசி சண்டைக்காட்சியிலும் விசிலடியில் காது செவிடாகும். சிவாஜி படத்திலே வசனக் காட்சிகளிலெல்லாம் ஒரே கைதட்டல்தான். ஆனா இந்த எழுவு புடிச்ச இந்தப் படத்தின் ஆரம்பம் முதலே எல்லாரும் தூங்கி."
நான் முடிக்கவில்லை நரநரவென்று ஏதோ சத்தம் கேட்கவே தலை தூக்கிப் பார்த்தபோது அவர்தான் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். பாய்ந்து கடித்து குதறாமல் விட்டாரே அதுவரையில் சேமம்தான். இருக் காதா பின்னே, நம்ம பயலாச்சே சிவாஜி, எம். ஜி.ஆர்னு தமிழ்ப்படங்கள் பின்னால் பித்து புடிச்சி திரிஞ்சி படிப்பையும் கெடுத்து குட்டிச் சுவராகிக்கிட்டிருக்கான், அவனுக்கு நல்ல கலாரசனையை குடுக்கனும் என்ற கனவோடு திரிபவர், தகழி சிவசங்கரன் பிள்ளை, பொட்டையக்காட் கேசவதேவ் இப்புடி யார் யாரோ எழுத்து ஜாம்பவான்கள் எழுதின மலையாள நாவல்களா படிச்சி கிழிக்கிற மனுஷனாச்சே கோபம் வராதா?
இன்று சிவாஜியும் இல்லை எம்.ஜி.ஆரும் இல்லை. சதா என் சிண்டைப் பிடித்து இழுக்கிற அருமை செறியச்சனும் இல்லை. ஆனால் அவர் தமிழ்த் திரைப்படங்கள் குறித்து குறிப்பிட்ட கருத்துக்களை மாற்றுச் சினமாபற்றி எழுதுபவர்களும் பேசுபவர்களும் இன்றும் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றுச் சினிமா குறித்து கட்டுரைகள் எழுதுபவர்கள், சினிமாக் கருத்தரங்குளில் கருத்துச் சொல்பவர்கள் அவரைப் போலவே தமிழ்ப் படங்களை ஒரு பிடி பிடிக்காமல் ஒய்வதில்லை.
ரிக்சாக்காரன், படகோட்டி, என்ற பெயர்களிலெல்லாம் எம்.ஜி.ஆர் படங்கள் வந்தன. ஆனால் அவரோ கொஞ்சம் கூட யதார்த்தமாக அந்தப் பாத்திரங்களின் கோலத் தில் இருக்கமாட்டார். அழகான உடையும், ஆடல், பாடல் சண்டைக் காட்சியுமாக படம் இருக்கும். அனைத்துப் படங்களிலும் யதார்த்தம் என்பது மருந்திற்கும் இருக்காது. போலித்தனம் கொடி கட்டிப் பறக்கும் என்றுதான் அவர் கரிச்சுக் கொட்டுவார். அதே கரிச்சலும் தமிழ்ப்படங்கள் மீதான துப்பலும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

இன்றும் எழுத்துகளிலும் மேடைகளிலும் ஒலிப்பது தொடர்கதையாகத்தான் இருக் கின்றன.
ஒர் உரையின்போது தமிழ்ச் சினமாவில் இன்றுள்ள சில வளர்ச்சி நிலைகள் குறித்து நான் குறிப்பிட நேர்ந்தது. ‘என்னையா வளர்ச்சி இன்னும் டூயட் பாடலும், டான்ஸ் கூத்தும் இல்லாத படம் இருக்கா, உலகத்திலே எந்த நாட்டு படங்களிலே இப்படி இருக்குன்னு கிண்டலடித்து அந்த மாற்றுச்சினிமா சபையிடம் சபாஸ் கைத் தட்டல் வாங்கிக் கொண்டு என் முகத்தில் கரியைப் பூசினார் ஒருவர். தமிழ்ப்படங்களை கன்னாபின்னாவென தாக்குவதுதான் உயர் விமர்சனம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. இப்படித்தான்சிலமண்டுகங்களின்
சப்பைக் கூச்சல் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் ரகுமானுடன் உரையாடும் வாய்ப்புக்
கிட்டியது. அப்பொழுது தமிழ்ப் படங்களில் மேற்கத்திய படங்களைப் போன்று ஆடல் பாடல் காட்சிகள் இல்லாத படங்கள் வராதா என்று கேட்டேன். 'ஏன்வர்ரதுகுத்தமோ?ன்னு கேட்ட அவர் சொன்ன பதிலில் பிரமிச்சுப் போனேன். சாவுன்னா ஒப்பாரி, சந்தோ ஷம்னா ஆனந்தப்பள்ளு, தூக்கமின்னா தாலாட்டு, அறுவடைன்னாலும் பாட்டு இப்படி எதை எடுத்தாலும் பாட்டாகவே நம்ம வாழ்க்கை இருக்கு. நடனமும் இப்படித்தான். பரதமுன்னும், நாட்டுக் கூத்துன்னும் அதன் எல்லை விரிஞ்சின்னே போவுது. நாடகம்னா என்னாங்க? இயலும் இசையும் சேர்ந்தது தானே. சினிமா நாடகத்தின்ர உயர் வடிவம் தானே. அதுல பாட்டும் நடனுமும் வந்தா என்னாங்க? அப்பிடி வந்ததாலே தானே திரை இசையே கவிதை உலகில் தனிப்பிரிவாக இன்னைக்குவளர்ந்திருக்கு. சாதாரணமக்களை கவிதை உலகிற்கு இழுத்து வந்திருக்கு’ என்று அடுக்கிக் கொண்டே போனார்.
ஆகா! அப்புடி போடுங்கோ! நன்னா சொன்னேள்' என்று பிரமிப்பை வெளிப்படுத் தினேன்.
*சொல்லழ சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இவ்வையகம் பயனுற வாழ்வதற்கே!” போன்ற பாரதி பாடல்கள் எல்லாம் திரை இசைவடிவம் கொண்டதன்பின்னர் எவ்வளவு வேகமாக சாதாரன மக்களை சென்றடைந்து விட்டன.
47

Page 50
மாற்றுச் சினிமா என்பது இருக்கும் மோசமான நிலையிலிருந்து புதிய நல்ல நிலைமைக்கு மாறவேண்டும் என்ற தொனிப் பொருளாகவே வெளிப்படுகிறது என்பது உண்மைதான். அதற்காக நமது தனித்துவத்தை பலிக்கடாவாக்க வேண்டும் என்பது அவசியமாகாது. நமது கலாசார அடையாளமே தனித்துவத்தைப் பேணுவது தான். சினிமா என்பது மேற்கிலிருந்து வந்தது என்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்கள் மேற்கத்திய நாடுகளிருந்து வருகின்றன என்பதற்காக, தமிழ் திரைப்படங்களும் அவர்களின் திரைப்பட இலக்கணங்களுக்கு ஒப்ப வளர்தல் வேண்டும் என்பதும் பொருத்தமான சரியான வாதமாகத் தெரியவில்லை.
ஓர் அமெரிக்க விஞ்ஞானி கம்பி ஒன் றைக் கண்டுபிடித்து அதற்காக நல்ல சந்தை தேடி உலகச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டாராம். பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு சந்தை கிடைக்காமல் ஏமாற்ற முடன் திரும்பிய அவர் ஜப்பானுக்கு வந்த போது 'அட! இது நம்ம கார் தயாரிப்பிற்கு பயன்படுமே' என்று ஜப்பானியன் வாங்கிக் கொண்டானாம்.
சீனா சென்றபோது, 'ஆகா இது நமது மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுமே!' என்று சீனன் வாங்கிக் கொண்டானாம். மகிழ்ச்சியடைந்த விஞ்ஞானி கடைசியாக இந்தியா வந்து சேர்ந்தார். ஓர் இந்தியனிடம் அதைக்காட்டினார். அதை வாங்கிக்கொண்ட இந்தியன் அதை தூக்கிப்பிடித்து சுற்றிச்சுற்றிப் பார்த்து விட்டு அதனுடன் அறைக்குள் போய் சற்று நேரத்தில் திரும்பிவந்து அமெரிக்கரிடம் கம்பியை ஒப்படைத்தான்.
'ஆமா! இதில் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதா?'
என்று அமெரிக்கர் கேட்டார்.
'செய்துட்டேனே!' என்று உற்சாகமாகச் சொன்ன இந்தியன் கம்பியைத் திரும்ப எடுத்து
அதன் அடிப்பாகத்தை பூதக்கண்ணாடியால் காட்டினான். அங்கே குறுமணி எழுத்துக் களில் Made in India என்று - பொறிக் கப்பட்டிருந்தது.
மாற்றுச் சிந்தனை என்ற பெயரில் தனித்து வத்தை இப்படி வளர்க்கலாமோ?
0 0 0

- ஆ.முல்லைதிவ்யன்
திரும்புகையில்
அவன் வீட்டை விட்டு புறப்படும் போது சிலவற்றை எடுத்துப்போனான்
அப்பா அம்மாவோடு தான் நின்று எடுத்த புகைப்படத்தையும் தான் ஆசையாய் நேசித்த காதலி தமிழ்நிலாவின் பாவாடை சட்டையோடு
காட்சியளிக்கும் புகைப்படத்தையும் சேகுவராவின் வாழ்க்கை
வரலாற்று புத்தகத்தையும்... தான் நடந்து பழகிய மணல் ஒழுங்கையின் ஒரு கைபிடி மண்ணையும் எடுத்தபடி... - தாய் கைபிசைந்து ஊட்டிய பழஞ்சோற்று கவளத்தையும் காதலி அளித்த அன்பு முத்தம் என அவன் சுமந்த எல்லாமும் "முகமாலை” சென்றடையும் வரை உஷ்ணம் ஆறாது இருந்தன
இன்னும் எத்தனையோ கன்ணீர் விட முடியாத அழுகைகளையும் எதையோ அடைய நினைக்கும் எத்தனிப்புக்களையும் எதிர்பார்ப்புகளையும் இதயத்தோடு கொண்டு போனான் திடீரென ஒருநாள் நள்ளிரவில் மீளாத்துயிரில்... அவனைச்சூழ செந்நிற மஞ்சள் நிற பூக்கள் தூவப்பட்டிருந்தன. நீண்ட இசை ஒலித்தபடி நிறைய இளையவர்கள்
அவன் தாய் காதலி மத்தியில் அவன் மட்டும் அழவில்லை இம்முறை... முறிகண்டி கச்சானையோ பாலைப்பழங்களையோ
அவனால் வாங்கிவர முடியவில்லை.....
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)
அராரா

Page 51
சk):!: '''{ith
"">- 114"பு-1'பே-கம்
கே: '': :: :: :: :!!!: :!
-11:51:1:45:::::க.
""1" "!!!#:11-:4""' - 1''''12 11:""ரா'.
''ப்ப்ப"11/1:14 " அ, "il:14-11:41:17 5. :""*:•.: -2 எம்
::"''' |
ஈ-- ''ரா'ப41 * -
இலண்டன் லூசியம் சிவன்கோவி சுடரொளி வெளியீட்டுக்கழகத்தி
24-08-13 நடைபெ “ஈழத்துப் போர் இலக்கியம்”
நூல் அறிமுக விழாவி திரு. ஐ.தி.சம்பந். ஆற்றிய தலைமை உ
இவ்விழாவிற்கு, ஆசியுரை, ஆய்வுரை, கருத்துரை வழங்க வருகைதந்திருக்கும் அறி
ஞர்களே!
விழாவைச் சிறப்பிப்பதற்கும், நூலின் கருத்துக்களை அறிவதற்கும் வருகை தந் திருக்கும் அவையோரை அன்புடன் வர வேற்கின்றேன். எனது வணக்கத்தையும் தெரி விக்கின்றேன்.
தமிழர்களுடைய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான "ஈழத்துப் போர் இலக்கியம்" என்னும் நூல் அறிமுகவிழாவிற்கு தலைமை வகிப்பதில் பெருமை அடைகிறேன். அதற்கு மேலாக இந்த வரலாற்று நூலை சுட ரொளி வெளியீட்டுக்கழகத்தின் ஆதரவில் வெளியிடுவதையிட்டு மகிழ்வடைகிறேன். தமிழர்களுடைய இலக்கியப் பயணத்திற்கு உந்துசக்தியாக, உறுதுணையாகச் செயற்பட்டு வரும் சுடரொளி வெளியீட்டுக்கழகம் 1982ல் தாயகத்தில் அமைக்கப்பட்ட அமைப்பாகும். இக்கழகத்தின் அடிப்படை நோக்கங்கள் தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புக்களை வெளிக்கொணர்தல், மறைந்தும், மறைக் கப்பட்டிருக்கும் எழுத்தாளர்களை வெளிக் கொணர ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கு தல், சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப் புக்களை வெளியிட்டு ஊக்குவித்தல், அவ் வெழுத்தாளர்களைப் பாராட்டி கௌர வித்தல் தமிழர்களுக்கு பயனுள்ள நூல்களை வரவழைத்து விநியோகித்தல்.
தமிழர் வரலாறு, இலக்கிய சமயப் படைப்புக்களை ஆக்குவோருக்கு ஆதரவளித் தல் என்பதாகும். இந்த நோக்கங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் பல் கலைப் புலவர் கா.சி.குலரத்தினம் ஐயாவின் "செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்", "தமிழ் தந்த தாத்தாக்கள்" என்னும் நூல்களை 1985, 1987 இல் வெளியிட்டு அந்நூலுக்கு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

" .. -
ளம்பும்
எநீடிப்பு
Hil------4newர்.:Wஃni-445-4ாம்
க.ேபடிப்ப42 +44ன் -படோ:
E : 44ா எல்14:பா!:/=1.15
--12:'t="14:17|1--11:11-11-11''' |
+":11':11!'' -: 751111:1:14:14''''
***-------18:, F:12:•.
".11-தங்க.14: பதசி ---"பேங்'
:: :: :: ::
ட-11:3'-க.
1="பட்-3 ---- 4 -- - (23ம்:22- ----) -1'
க்ரி' " "பு-1, சா#3711 : 14" - "க!!..
ல் மண்டபத்தில் ன் ஆதரவில் ற்ற
(ஞானம் 150)
லை
தன்
ரை.
மக்களின் பேராதரவைப் பெற்றுக் கொடுத் தோம். "செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்" இரண்டாவது பதிப்பு தமிழறிஞர் திரு.சிறீஸ் கந்தராசா அவர்களின் தலைமையில் அமுதுப் புலவர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து பல்கலைப்புலவர் கா.சி. குலரத்தினம் அவர்களின் "செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்" 2வது பாகம் "சைவம் வளர்த்த சான்றோர்" மற்றும் பல இலக்கி யத் தேடல்களை வெளியிட இருந்த நிலை யில் எமது சுடரொளி அச்சகம் அரச படை களினால் தாக்கப்பட்டதனாலும் மற்றும் அச்சுறுத்தல்களாலும் கழகத்தின் பணிகளைத் தாயகத்தில் தொடரமுடியவில்லை.
அரசியல் சூழ்நிலை காரணமாகவும், உலகமருத்துவக்கல்லூரி திட்டமொன்றை நிறைவேற்றுவதற்காகவும் 1991 இல் இலண் டன் வந்தேன். இங்கு நிரந்தரமாக வாழ வேண்டிய சூழ்நிலையில் எமது சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் பணியை பிரித்தானிய மண்ணில் தொடர்ந்தேன். இலண்டனில் மட்டும் இதுவரை 15க்கு மேற்பட்ட பல எழுத்தாளர்களின் நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முல்லை அமுதன், தயானந்தா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற எழுத்தாளர்கள் பலருடைய நூல்களை வெளியிட்ட பெருமை உண்டு. 1999 இல் தனிநாயகம் அடிகளாரின் சிறப்புமலர் ஒன்றை இலண்டன் சுடரொளி சஞ்சிகை மூலம் வெளியிட்டோம். "இலண் டன் சுடரொளி” இருமாத இதழாக வெளிவரத் தொடங்கியது.
இதுதவிர இரு உலகக் கவிதைப் போட்டிகளை "வருக தமிழர் பொற்காலம்', "புதுயுகத் தமிழர்" ஆகிய கருப்பொருளில் நடத்தி உலகத்தமிழ்க் கவிஞர்களை ஒன்றுபடுத்தினோம். போட்டியில் பங்கு
49

Page 52
கொண்ட கவிஞர்களின் படைப்புக்கள் எம்மை அதிர்ச்சியடையச் செய்தன. உலகக் கவிஞர்களை ஒன்றிணைக்கும் பணியில் வெற்றிகண்டோம்.
இத்தகைய இலக்கியப் பயணத்துடன் "ஈழத்து போர் இலக்கியம்” ஞானம் சிறப்பு நூலை இலண்டனில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை நூலகவியலாளர் திரு.செல்வ ராஜா அவர்களும் பிரபல நாவல் சிறுகதை எழுத்தாளர் வன்னியூர் உதயன் அவர்களும் ஏற்படுத்தித் தந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
கடந்த இரு வருடங்களாக அமைதி நிலையில் இருந்த சுடரொளி வெளியீட்டுக் கழகத்திற்கு புத்துயிர்கொடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த வரலாற்று இலக்கிய நூலுக்கு ஆதரவு நல்கவேண்டும் என்ற அபிலாசையை நிறைவேறுவதாகவும் மகிழ் வடைகின்றேன்.
தாயகத்திலிருந்து திரு.ஞானசேகரன் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "ஞானம்” மாத சஞ்சிகைக்கு நெருங்கிய உறவு நிலவி வந்தது. ஒரு காத்திரமான இலக்கிய வெளியீட்டை கடந்த 13 வருடங்களுக்கு மேலாக வெளியிட்டு வரும் ஒரு துணிவுமிக்க ஆசிரியர் திரு.ஞானசேகரன் அவர்கள். அவருக்கு துணையாக இருப்பவர் திருமதி.ஞானலட்சுமி.
நான் ஞானம் சஞ்சிகையின் சந்தாதாரராக அதை ஒழுங்காக வாசித்து வந்தேன். அதன் மூலம் திரு.ஞானசேகரன் அவர்களின் இலக்கிய அறிவையும் தமிழ் ஆளுமையையும் அறிந்துகொண்டேன். இன்றைய காலத்தின் தேவையான படைப்புக்களை "ஞானம்” மூலம் வெளிக்கொணர்கின்றார். ஒரு நல்ல இலக்கியப் பணியை நெருக்கடிமிகுந்த நாட்டிலிருந்து செய்துவருகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
600 பக்கங்களைக்கொண்ட போர்
இலக்கிய-ஞானம்சிறப்பிதழ்அவர்துணிவிற்கு
இலக்கிய அன்பர்களே, ஞானம் தனது
இலக்கியம்' என்ற மகுடத்தில் சிறப்பிதழ் படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கா - புலம்பெயர் எழுத்தாளர்கள் முன்னர் பி
பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம்.
- புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரை தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை31. மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டு மின்னஞ்சல் முகவரி
50

ஒரு சான்று. கலைச்செல்வி ஆசிரியர் திரு. சரவணபவன் - "சிற்பி” அவர்களோடு கலைச் செல்வியில் இரு ஆண்டுகள் பணியாற்றி எனது எழுத்துப்பணிக்கு அவரை குருவாக நேசித்தேன். அவரது 75வது பிறந்தநாள் விழாவை - ஞானம் சிறப்பிதழாக வெளியிட்ட நன்றிக்கடனை நிறைவேற்றவே இந்த நூல் அறிமுகவிழாவை இக்கழகத்தின் மூலம் வெளி யிட முன்வந்தேன்.
ஞானம் காலத்திற்குக் காலம் தமிழ் அறிஞர்களின் பிறந்தநாள் நினைவாக சிறப்பு மலர்கள் வெளியிட்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது. பேராசிரியர் சிவத் தம்பி போன்ற பல தமிழ் அறிஞர்களின் வரலாறுகளை ஞானம் ஊடாக பதிய வைத் துள்ளார். இதுவரை 150க்கு மேற்பட்ட மலர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததோடு காலத்திற்குக் காலம் ஞானம் சிறப்புமலர்களை அதாவது 50ஆவது “பொன் மலர்", 100ஆவது “ஈழத்து நவீன இலக்கிய இதழ்", 150ஆவது “ஈழத்துப்போர் இலக்கியச் சிறப்பிதழ்" இவ்வாறு இலக்கிய உலகிலும், வெளியீட்டுத்துறையிலும் சாதனை படைத்துவரும் ஞானசேகரன் அவர்களை தமிழ் உலகம் என்றென்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
ტ560)(6L) இலக்கியச்சஞ்சிகை மூலம் "ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழை” வெளிக்கொணர்ந்து தனது துணிவையும் நாட்டுப்பற்றையும் நிலைநாட்டியுள்ளார். நூலைப் பார்த்த பின் இவ்வளவு தகவல் களையும் எவ்வாறு தேடித்திரட்டினார், முறையாக ஆவணப்படுத்தினார் என்று பார்க்கும்போது அவரது திறமையைப் பாராட்டாமலிருக்க முடியாது. இந்நூலுக்கு அவரது முன்னுரையில் இடம்பெற்ற சிறு தகவல்களை வாசகர்களின் கவனத்திற்கு சமர்ப்பித்து எனது தலைமையுரையை நிறைவுசெய்கிறேன்.
வணக்கம்.
ரீஇலக்கியறி
15ஆவது அகவையில் 'ஈழத்துப் புலம்பெயர் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. ன ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
ரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை
களும் வரவேற்கப்படுகின்றன. 12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் கிறோம். - ஆசிரியர்
editor(a)gnanam.lk
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)

Page 53
நூலாசிரியர் தெ.ஈஸ்வரன் அவர்கள் பிர பண்பும்கொண்ட இனியவர். நிறைமதி கொண் கொண்ட நேசர். புன்சிரிப்பும் பூரிப்பும் கொல் இவரது கன்னிப்படைப்பு.
இந்நூலில் பதினாறு கதைகள் இடம்பெ 'பிறந்த நாளன்று பூகம்பம்’ என்னும் கதை மட ஏனையவை வாழ்வில் நடந்த சம்பவங்களின எனவும் நூலாசிரியரே ஒப்பதல் அளித்துள்ளா வாசகர்களுக்கு இறுதியில் ஒரு செய்தி கிடைக்கு
அழைத்தால் வருவாள் அன்னை மேரி ஊட்டுகிறது. ஆதித்தியாவின் பிரார்த்தனை நாளன்று பூகம்பம் சபலத்தைக் காட்டுகிறது. அ இறுமாப்பை எடுத்துரைக்கிறது. "கடன் ( கருணாவைப்போன்றவர்கள் சமூகத்தில் இல் என்பதை மறுப்பதற்கில்லை. குட்நைட் டார் கதாசிரியர் சொன்ன கதை. மாறியது அன்பு எங்கே சுஜித்திற்கும் கொடுத்த டானி செய்துள்ளது. "வேண்டுகோள்’ கணவனின செய்யும் தியாகம் மனதைத் தொடுகிறது. பக்தி களும் இடம்பெற்றுள்ளன.
சில சமயங்களில், கதையே கட்டுரைபோல மேற்கோள் காட்டும் மேடைப்பேச்சு நடையிலு கூறும் சுகிசிவம் அதற்கான காரணத்தையும் கூறி சிறந்த மேடைப்பேச்சாளர். பரந்த அறிவு கொன அணிந்துரை வழங்கிய சுகி சிவம் அவர்க ளைக்கு மணக்கும் மாலையை அளித்துள்ளார். 6 பிரபாஹனும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் ச தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ெ இடம் பெற்றிருப்பதும் நூலுக்கு அணி செய்கிற
முல்லைத்தீவு மண் முல்லைதிவ்யனின் மூன கனவும் அந்தரிப்பும்', ' ளிெயிட்டுள்ளார். இ குறுங்கதைகளும் அட யுள்ள கவிதைகள் சில போரின் முடிவுறாத் து மண்ணின் மீதான நே நோக்கும் பலகவிதைக தோர் முன்னுரையை "ே யுள்ளார். பின்னட்டை
5 TGNO: வழங்கியுள்ளார். அம்மா காத்திருக்கக்கூடும் ‘எறும்புகள்’ என்ற (கடுவதைத் தொகுதி) என்றுமே கொட்ழத்தீர்க் ஆசிரியர்: பிடங்கள்/தொலைந்திருக்கின முல்லைதிவ்யன் எறும்புகளின் இருப்பிடங்கள் வெளியீடு: வலிகளோடும்/எறும்புகளின் வர்ணா வெளியீடு மத்தியில்/ இந்த எறும்புகள் முதற்பதிப்பு : வருவதற்கான அறிகுறி / அ 2O13 நாட்டுநடப்பைப் பூ விலை : முல்லைதிவ்யன் எதிர் el5LIΠ 1ΟΟ/- என்பதைக் கட்டியங்கூ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 

பல வணிகர். அன்பும் ட மனிதர். இறைபக்தி ண்ட நெஞ்சர். இந்நூல்
ற்றுள்ளன.இவைகளில், ட்டும் கற்பனை என்றும் ால் முகிழ்ந்த கதைகள் ர், கதையைப் படிக்கும் தம்.
தெய்வ நம்பிக்கையை பலிக்கிறது. பிறந்த அவசரபுத்தி கவிதாவின் கொடுத்தார் நெஞ்சம்' ன்னும் இருக்கிறார்கள் லிங் பலமேடைகளில் நெஞ்சம் சுந்தரிக்கும், க் நன்றாகவே வேலை உயிருக்காக மனைவி ைெய உணர்த்தும் கதை
சொற்பொழிவு போல, /ம் வந்துள்ளது' என்று யுள்ளார். திரு. ஈஸ்வரன் ië ண்டவர். 5JTGro: ள் ஜானவாச மாப்பிள் ஈஸ்வரனின் சிறுகதைகள் வீரகேசரி ஆசிரியர் ஆர். ஆசிரியர்: சங்கரசுப்பிரமணியனும் தெ.ஈஸ்வரன பாருத்தமான படங்கள் வெளியீடு: வானதி பதிப். 2து. சிறந்த தொகுப்பு. முதற்பதிப்பு:2013 ஜூலை
விலை : ரூபா 50/-
ணின் மைந்தனான இளங்கவிஞர் ஆனந்த மயில் *றாவது நூல் இது. இவர் ஏற்கனவே நல்லதோர் கவியின் ஏக்கம்’ ஆகிய கவிதைத் தொகுதிகளை க்கவிதைத் தொகுதியில் 23 கவிதைகளும் 3 ங்கியுள்ளன. இக்கவிதைத் தொகுதியில் அடங்கி ல காதல் உணர்வுகளைப் பிதிபலிப்பன. சில நுயரங்களை வெளிப்படுத்துகின்றன. கவிஞரின் சிப்பும், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் ளில் பளிச்சிடுகின்றன. இத்தொகுப்புக்கு சிறந்த மொழி சஞ்சிகையின் ஆசிரியர் இ.ரமேஷ் எழுதி க் குறிப்பை பிரபல எழுத்தாளர் தாட்சாயணி
கவிதை இவ்வாறு அமைகிறது: காத/கரும் மழையின் பின்னர்/அந்த எறும்புகளின்/ இருப் ர்றன/ பலன்றும்புகள்/ காணாமல் போயிருக்கின்றன/ / புதை குழியாய் மாறி இருக்கின்றன/ இழப்புகளோடும்/ மீள்குழயேற்றம்/ புதியவகை எறும்புகளின்/ ஆக்கிரமிப்பின் / இருப்பைத் தேழயபழ/ இருண்ரு போன வானம்/ மழை தனால் இங்கே எப்போதும்/ வானம் இருண்டே இருக்கிறது. பூடகமாகக் கூறிவிடும் மேற்குறிப்பிட்ட கவிதை காலத்தில் சிறந்த கவிஞராகப் பரிணமிப்பார் றுகிறது; வாழ்த்துக்கள். -தியாகராஜன் சர்மா 51

Page 54
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர் மதன் என்ற இளம் கவிஞரின் முதலாவது தொகு இது. வைத்தியத் தாதியாகக் கடமையாற்ற இவரது 47 கவிதைகள் இத்தொகுதியில் அட கியுள்ளன. இவை பாசம், இயற்கை, காத நட்பு போன்ற பழைய விடயங்களையே பே கின்றன. இக்கவிஞர் 'கலை கலைக்காகவே' என தனது இலக்கியக்கோட்பாட்டையும் தன முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். இக்க தைத் தொகுதிக்குப் பேராசிரியர் செ.யோகரா முன்னுரை வழங்கியுள்ளார். அவர் தன முன்னுரையில், "உலகின் ஆரோக்கியமான க இன்றைய புதுக்கவிஞர்களுக்கு - அவர்களில் ஒரு ஒன்று” எனக்கூறியுள்ளார். கவிதை கைவரப்டெ வேண்டியுள்ளது. கவிஞரின் முயற்சி பாராட்டுச்
சூசைஎட்வேட்ட
நூல்:
திரு. எட்வேட் 8 எழுத்தாளரும்கூட. ச இவர் சமூகத்தின் நிக அறிந்து ஒவ்வொரு உள்ளவாறு கொடுப். ஆழமாகவும் மேலும்
'இவன்தான் மனி கதைகள் இடம்பெற்று கள், தினக்குரலில் லெ மூன்று கதைகள், பூங்க மல்லிகையில் இடம் நீக்க வேண்டும் என்ற.
'இவன்தான் மன வாழவேண்டும் திய உருவாக்குகிறது. 'பக் கிறது. "அந்தோனிய தெரெசம்மாள் புலம்பு 'மனிதம் மலர தியாகு 'மாயை' சிவகுமாரி உ உள்ளத்தைத் திறந்து
கோபுவின் அன்பை எடு நீர் அள்ளக்கூடாது - கேள்வி பகுத்தறிவுடை
இவன்தான் மனிதன் ஆசிரியர்: சூசை எட்வேட் வெளியீடு : அஸ்ரா பிரின்டர்ஸ் முதற்பதிப்பு : 2013 விலை :
ரூபா 250/-
நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன் அ ளைச் சேனையைப் பிறப்பிடமாகக் கொண் அடக்குமுறைக்கு எதிராகவும் இனவெறிக்கு . கவும் எரிமலையாக அனல் கக்குபவர். சமூக றின் காரணமாக எரிமலையாக அனல் கக்கு சமூகப்பற்றின் காரணமாக அடாது செய் கவிதை வரிகளால் படாதபாடு படுத்துபவர். றெ இளகியவர். ஆனால் இன ஒடுக்குமுறைக்கு எதிரா அவரது கவிதையிலிருந்து புறப்படும் வேட் அக்கிரமக் காரர்களை, அநீதி இழைக்கும் 4 பூதிகளை அழித்தொழிக்கும் வர்மம் கொண்ட ை

ந்த
ல், பசு
வம்
WHAHAuா பப்பப்பா பப்பு:பாபுபட்EHA::T
து
வி
சர்
நூல்: உயிரோவியம்
ஆசிரியர்: மதன் வெளியீடு :
அன்னை வெளியீடு, மதன்
மட்டக்களப்பு முதற்பதிப்பு : 2011
விலை :
து
ரூபா 120/- விதைப் போக்குகளை உள்வாங்க வேண்டியது நவரான இவருக்கும் வேண்டப்பட வேண்டியது பற்ற இக்கவிஞருக்கு நாமும் இதையேதான் கூற
குரியது; வாழ்த்துக்கள்.
- தியாகராஜன் சர்மா. அவர்கள் நாம் அறிந்த எழுத்தாளர். நாடு அறிந்த முகத்தை நேசிப்பவர். சமூக அக்கறை கொண்ட ழ்வுகளை தனது நுண்ணிய பார்வையால் அளந்து நிகழ்வையும் பிசிறின்றி அப்படியே உள்ளது பவர். அவரது எழுத்துக்கள் மிகத் தெளிவாகவும்
தொடர்ந்து வாசிக்கவும் செய்யும். தன்' என்னும் இச்சிறுகதை நூலில் பதினைந்து பள்ளன. வீரகேசரியில் வெளியான இரண்டு கதை வளிவந்த ஐந்து கதைகள், ஞானத்தில் வெளியான காவனத்தில் வெளியான இரண்டுகதைகள், ஜீவநந்தி, பெற்ற கதைகள் எல்லாம் சமூகக் குறைபாடுகளை துடிப்புடன் கதாசிரியரிடம் காணப்படுகின்றன. சிதன் என்ற கதை அருமைநாயகத்தைப்போல் ரகியாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை தர்கள் செய்த பாவம்' சாதிக்கொடுமையைச் சாடு பாரையும் பறையனாக்கிவிட்டார்களே" என்று புவது புலம்பல் மாத்திரமல்ல, சிந்தைக்கும் உரியது. நவைப்போல மாறுக என்று கட்டியம் கூறுகிறது. ணர்ச்சிப்போராட்டம் அடங்கிய உணர்வு திருந்திய வைக்கிறது. 'காரியவாதி' தங்கைமீது கொண்ட நித்துக்காட்டும் ஓவியம். எது மனிதஜாதி கிணற்றில் ஆனால் கட்டிலுக்கு மட்டும் 'சாதி' இல்லையா டயது. நல்ல கதைகள்; வாழ்த்துகிறோம்
'தொடர்ந்து இச்சிறுகதையான இராளியான
பட்டா டவர். எதிரா ப் பற் 5பவர், பவரை கஞ்சம் னவர். -டுகள் ஆசாட
வ.
முள்மலர்கள்
நூல்: முள்மலர்கள்
ஆசிரியர்: இனியவன் இளத்தில்
இனியவன் இஸாறுதீன் வெளியீடு : யூனியார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
முதற்பதிப்பு : 2013 விலை :
ரூபா 400/- ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 55
பாரதி, பாரதிதாசன் பரம்பரையின் பின் போன்றோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் ( உள்ள முப்பத்து மூன்று கவிதைகளும் அக்கின சுட்டெரிப்பவை.
'பிரார்த்தனை' "எரிந்து கொண்டிருக்கும் தே. பிரார்த்திக்கிறார். உரிமையைத் தாருங்கள் என் பதவிகளையோ கேட்கவில்லை. வாழும் உர விடுக்கின்றார். 'மீட்டெடுப்பு' என்ற கவிதையி ஆனால் ருசிக்காகப் புசித்து நோய்க்கு உணவ உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், அமைதி, பாடியுள்ளார். எல்லாம் எழுச்சிக்கவிதைகள், பு!
கவிப்பு
137011,14:27-11:51:41:12 +1டர்
நிலத்தை உடலாக ஈழத்தமிழர்கள், மொ கவிதைக்கு ஈழத்தமிழ இன வரலாறும் மொ
முடியாது. இன்று க பாம்புகள்
உருவாக்கப்பட்டவர்க
பலர். கல்வி செலுத்த குளிக்கும் நதி
உருவாகி வருகிறார்கள் பொத்துவில் அஸ்மின்
ஆளத்தெரிந்தவராக த
அஸ்மின். "பாம்புகள் | நூல் :
இசைப்பாடல் வடிவில் பாம்புகள் குளிக்கும் நதி
கவிதைகளில் ஒரு தேர். ஆசிரியர்:
பல்வேறு பாடுபெ பொத்துவில் அஸ்மின்
கருத்துச் செறிவும் கற்ப
விழிப்புணர்வுக்காக இ வெளியீடு :
என்கிற கவிதையில் பிளின்ட்,
விருக்கும் அவலத்தை பதிப்பகம். அமீரகம்
வுறுத்துகிறார். முதற்பதிப்பு : 2013
மொழியாற்றலைபு விலை : ரூபா 500/-
வைத்து ஒன்றுக்கு பல . எனும் கவிதை இவரது அதில்,
"ஒன்றுக்கு ஒன்று ஒன்றாததால்தான் ஒன்றுமிலாதிருக்கிறோ இனியாவது ஒன்றுக்கு | ஒன்று வந்ததால்
ஒன்றாகிப் பார்ப்போம்" என்று ஒற்றுமையை வலியுறுத்தும் மிளிர்கின்றன.
மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள "பொறு பெற்றுள்ள ஆழ்ந்த பயிற்சிக்கும் மொழி செப்ப,
இலங்கையில் தமிழ் இதழியல் துறையிலுப் தடம்பதித்து வரும் தம்பி பொத்துவில் அஸ்மின் என்பதற்கான அடையாளங்களை இத்தொகுப்
சிறந்த சிந்தனை கவிஞராக மட்டுமன்றி இவ கவிஞராக உருவெடுக்க வாழ்த்துகிறேன். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

னால தோன்றிய அப்துல் ரஹ்மான், மேத்தா தொடரும் கூட்டத்தைச் சேர்ந்தவர். இந்நூலில் னிப்பொதிகள், அநீதியையும் அக்கிரமத்தையும்
சத்தை அணைக்க பெருமழையாகப் பெய்க" என்று
ற கவிதை, "உங்கள் பலத்தையோ நிலத்தையோ சிமையைத் தாருங்கள்” என்று வேண்டுகோள் ல் பசிக்காகப் புசித்தால் பல்லாண்டு வாழலாம். ரனோம் என்று வேதனைக்குரல் எழுப்புகிறார். ஒற்றுமை என்பவற்றை அடிநாதமாக வைத்துப் ரட்சிக்கவிதைகள்.
பேரரசு வைரமுத்து வாழ்த்துகிறார். கவும் மொழியை உயிராகவும் கருதுகிறவர்கள் ழியை ஆளத்தெரிந்தவர்கள் அவர்கள். தமிழ் ர்கள் நிறைய பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ழி வரலாறும் ஈழத்தை தவிர்த்துவிட்டு எழுத விதை எழுதும் ஈழத்தமிழர்களில் கல்வியால் ள் சிலர். காலத்தால் உருவாக்கப்பட்டவர்கள் த ஈழத்தில் இன்று எத்தனையோ கவிஞர்கள் 7. அந்தவரிசையில் இளம் வயதில் மொழியை திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் குளிக்கும் நதி" எனும் இத்தொகுப்பில் மரபிலும் லும் புதுக்கவிதை நடையிலும் இவர் யாத்துள்ள
ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது. பாருள்களில் அவர் பாடியுள்ள கவிதைகளில் பனைவளமும் காணப்படுகின்றன. சுற்றுச் சூழல் இவர் படைத்துள்ள "தண்ணீரை வாசிப்போம்" எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் நேர ஆபத்தை அடர்த்தியான வார்த்தைகளால் அறி
பலப்படுத்தும்விதமாக ஒன்று என்ற வார்த்தையை அர்த்தங்கள் சொல்லும் "ஒன்று"ஒன்று = ஒன்று" புலமைக்கும் புதுமைக்கும் கட்டியங்கூறுகிறது.
வரிகள் அர்த்தச்செறிவோடும் அழகோடும்
ப மாநாட்டில் பொத்துவில் அஸ்மின் வாசித்து மை” எனும் கவியரங்க கவிதை அவர் மரபில் த்திற்கும் அடையாளமாக விளங்கிறது. ம் ஊடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் எகாலத்தால் சிறந்த கவிஞராக செதுக்கப்படுவார் பெங்கும் காண்கிறேன்.
பர் ஈழத்து மண்ணுக்கு நம்பிக்கை தரும் நற்றமிழ்
- அன்போடு, வைரமுத்து
53

Page 56
6
கலை இ
நிகழ்
கொழும்பில் முப்பெரும் விழா
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் முப்பெரும் விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத் சந்திரசேகரம் தலைமையில் நடந்தேறியது. இந்நி. நாடக அரங்கு" என்ற நூலின் அறிமுகமும், 'கெ றன. அத்துடன் அண்மையில் பேராசிரியராகப் ப பாராட்டும் சிறப்பாக நடைபெற்றது.தொடக். வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம ஆசிரிய கொழுந்து சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் கலை . இயக்குநர் அநுர தஹநாயக்க விருது வழங்கி கெ நடிகைக்கான பரிசு பெற்ற என்.எஸ். நிரஞ்சனி, பெற்ற எஸ்.மோகன்ராஜ் ஆகியோரும் விருதுகள்
* * * ஏ.இக்பால் அவர்களுக்கு கால தீர்த்தாபிமான
கலை கலாசார அலுவல்கள் அமைச்சின் நடனம், நாட்டியம், சித்திரம் ஆகிய நிகழ்வு மத்துகம கன்னங்கராமத்திய கல்லூரியில் ந
சாப்ட்பு--அல்கோபர்-:E%E
காலதீர்த்தாபிமானி பட்டமளித்து பத்தாயிரம் அமைச்சர் திரு. ஏக்கனாயக்க சன்மானம் அ
* * * அவுஸ்திரேலியாதமிழ் இலக்கிய கலைச்சங்
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தம் கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெ
54

கே. பொன்னுத்துரை
க] வுகள்
பாயம்
கொழுந்து சஞ்சிகையும் இணைந்து நடத்திய இதில் கடந்த (10.11.2013) பேராசிரியர் சோ. கழ்வில் அந்தனிஜீவா எழுதியதலைநகரில் "தமிழ் ரழுந்து' சஞ்சிகையின் அறிமுகமும் இடம்பெற் பதவி உயர்வு பெற்ற தை. தனராஜ் அவர்களுக்கு கவுரையை தம்பு சிவாவும் நூல் அறிமுகத்தை பர் ஆர்.பிரபாஹன் அவர்களும் நிகழ்த்தினர். ட்டியில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் ச்செல்வனுக்கு "சாஸ்திரா பூமி" கலையகத்தின் களரவம் செய்தார். இவ்வாண்டின் சிறந்த சினிமா அரச குறுநாடக விழாவில் சிறந்த நடிகர் விருது ள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். - * * ரி பட்டம். னால் தேசிய ரீதியில் இலக்கியம், சங்கீதம், கள் மூன்று நாட்களாக (18,19, 20-10-2013) டந்தேறியது. கவிதை, கட்டுரை, சிறுகதை,
விமர்சனம், ஆய்வுகளிலும், பாடசாலை நூல் ஆலோசனை சபையிலும், பாடசாலை பாடநூல் எழுத்தாளராகவும், பத்திரிகைகள், சஞ்சிகைகள், மலர்கள், வானொலி, காணொளி யாவற்றிலும் இலக் கியப் பங்களிப்புச் செய்த வரும், 13 நூல்களை வெளி யிட்ட இலக்கியகர்த்தாவும், ஆறு பட்டங்கள் பெற்றவராகவும்
திகழும் ஏ.இக்பால் அவர்களுக்கு ம் ரூபாய் பணத்துடன் கெளரவ கலாசார ளிப்பதைப் படத்தில் காணலாம். - * *
கத்தின் நடப்பாண்டு செயற்குழு தெரிவு. ழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை இலக்கிய மிழ் இலக்கியச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் மோரியல் மண்டபத் தில் சங்கத்தின் தலைவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 57
பாடும்மீன் சு. பூரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது.
உலகெங்கும் போரில் உயிர் நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி
2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டக் குறிப்புகளை செயலாளர் திரு. கே. எஸ். சுதாகரன் சமர்ப்பித்தார். குறிட் 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையும் கொள்ளப்பட்டன.
சங்கத்தின் காப்பாளர் கலைவளன் சிசு கவனத்திற்குட்பட்ட புதிய அமைப்பு விதிகள் ஏ இதனையடுத்து 2013-2014 ஆம் ஆண்டிற்க புதிய செயற்குழு விபரம் பின்வருமாறு: துணைத்தலைவர்:திரு. நவரத்தினம் அல்லமே செயலாளர் திரு. சண்முகம் சந்திரன், நிதிச்செய துணை நிதிச் செயலாளர் திரு. எஸ். கிரும் சுதாகரன்; செயற்குழு: திருமதி அருண்விஜய செல்வபாண்டியன், திரு. ஆனந்த குமார், திரு. க. தயாளன், காப்பாளர் திரு. கலைவளன் சிசு
கூட்ட முடிவில் திரு. பாடும்மீன் பூ உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித் பூரீகந்தராசாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட SK SK ) கண்டி தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கியப் ே
கண்டி தமிழ்ச்சங்கம் 26-10-2013 சனிக்கி தமிழர் பெருவிழாவை சங்கத்தலைவர் திரு. இந்திய உதவித்தூதுவர் மாண்புமிகு ஏ. நடரா பிரதம அதிதியாக விமர்சகர் கே. எஸ். சிவ இராமனின் வரவேற்புரையைத் தொடர்ந்து நிகழ்வாக எழுத்தாளர்கள் ஞானம் ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், திரு. மலரன்பன், திரு. அந்தனி ஜீவா, திருமதி நயிமா சித்திக் ஆகியோர் சிறப்புக் கெளரவம் பெற்றனர். உயர்தரத்திலான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. இந்தியத்தூதுவர் மாண்புமிகு. ஏ. நடராஜன் அவர்கள் கண்டித்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களுக்கு "இலக்கிய வித்தகர்” என்ற பட்டத்தினை வழங்கி விருது வழங்குவதையும் அருகே பேராசிரியர் எம். ஏ. நுஃமான்நிற்பதையும் படத்தில் காணலாம்.
X X X X X
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ழசம்பர் 2013 (163)
 
 

புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2012) நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு எற்றுக்
நாகேந்திரன் தயாரித்து சங்க உறுப்பினர்கள் ரற்றுக் கொள்ளப்பட்டன. 5ான செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்: டொக்டர் என். எஸ். நடேசன்; தவன்; செயலாளர்: லெ. முருகபூபதி, துணைச் பலாளர்: கலாநிதி கெளசல்யா அந்தணிப்பிள்ளை; ஷ்ணமூர்த்தி; இதழாசிரியர் திரு கே. எஸ் . ராணி, திரு. பாடும்மீன் சு.பூரீகந்தராசா, திரு. பூரீநந்தகுமார், திருமதி மாலதி முருகபூபதி, திரு. நாகேந்திரன். gரீகந்தராசாவின் மணிவிழாவை முன்னிட்டு தனர். அவர் கேக் வெட்டி உறுப்பினர்களுக்கு தார். அவரது துணைவியார் திருமதி கோமளா
—ITUT. - லெ. முருகபூபதி K. K. DK பெருவிழா
ழமையன்று திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் ரா. நித்தியானந்தன் தலைமையில் நிகழ்த்தியது. ாஜன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். குமாரன் கலந்து சிறப்பித்தார். திரு. இரா. அ. விழா ஆரம்பமாகியது.இவ்விழாவில் முக்கிய

Page 58
தமிழ் வாசிப்பிலுள்ள எனது வரட்சிை துணைபோகிறது. அதற்காக எனது நன்றிகள். தமிழ்ப்படைப்புகளை நான் வாசித்திருந்தாலு முழுக்கவனஞ் செலுத்திய எனக்கு ஞானத்தின் இளந்தலைமுறைப் படைப்பாளிகளைத் தரிசிக்க 162ஆவது இதழில் கல்வயலாரை அட்டை திருமலை நவம் ஞானம்' சஞ்சிகையில் என்னை தனது விருப்பத்தை வெளியிட்டபோது எனது 6 இல்லை என நம்பும் நான், “என்னைப்பற்றி வே பற்றி எழுதுங்கள்” எனவேண்டினேன். அதற்கு சிரத்தை காட்டுவதாகக் கூறிய கல்வயலார் எமது எழுத்தார்வம் வாலிப வயதில் என்னை திருகோணமலையை வாழ்விடமாகக் கொண்ட
மலைக்க வைக்கும் விடயம். கவிதை பற்றியும் க விரைந்து தீர்க்கும் அவரது ஞாபக சக்தியும் என் இத்தகைய இலக்கிய நெஞ்சங்களையும் அ கெளரவப்படுத்துவது பாராட்டப்படவேண்டிய O O. C. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை ப.அனோஜாவாகிய நான் எனது ஆய்விற்காக தமிழ்ப் பணிகள். ஈழத்திலக்கிய ஆய்வுகள் தொ தெரிவு செய்துள்ளேன். எனது ஆய்வினை பூலோபூகசிங்கம் அவர்கள் தொடர்பான விபர விபரங்களுடன்) தேவைப்படுகின்றன. எனவேத மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(தங்களது ஆய்வுக்குத்தேவையான அடிப்படை வி உள்ளது. ஞானம் இணையத்தளத்தில் இருந்து பதிவிற O O C தங்களின் இதழை திரு. கே. பொன்னுத்துை வருகிறேன். ஆக்கங்கள் மட்டுமன்றி இதழும் த எனது வாழ்த்துக்கள். மு. பொ. வின் விமர்சன மனிதன் சிறுகதைக்கு மு. பொ. எழுதிய விமர்ச அமெரிக்க நாட்டவர் எனக்குறிப்பிட்டிருந்தார், என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதழ் 16 நாட்டார்பாடல் பற்றிய கட்டுரை பார்த்து விய
தங்கள் சஞ்சிகையை ஒழுங்காக வாசிக்கும் நேர்த்தியான வடிவமைப்பு. இச் சஞ்சிகை மே எமது வாழ்த்துக்கள். அன்புடன்,
- பொண்.புத்திசிகாமணி
O C
56
 

யப் போக்குவதற்கு ஞானம் பெருமளவில் ஆரம்பகாலத்தில் நிறைய இலங்கை இந்திய ம் இடைக்காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் போர்க்காலச்சிறப்பிதழ் எத்தனை ஆற்றல்மிக்க 5த் தவறியிருக்கிறேன் என உணர்த்தியிருக்கிறது. ப்பட அதிதியாகக் கண்டு மகிழ்ந்தேன். நண்பர் அட்டைப்பட அதிதியாக அறிமுகப்படுத்தும் ாழுத்தைப்பற்றிப் பேசுவதற்கு பெரிதாக எதுவும் ண்டாம், முடிந்தால் கல்வயல் வே. குமாரசாமி அவர் சம்மதித்த போதிலும், ஞானம்’ அதில் எ விருப்பத்துக்குத் தடைவிதித்தார். ாயும் கல்வயலாரையும் இணைத்தது. நான் பின்ரும் எமது நட்புத் தொடர்ந்தது. பக்கவாதம் ]பற்றிப்பேசாது இலக்கியம் பேசுவது என்னை ‘விஞர்கள்பற்றியும் எனக்கெழும் சந்தேகங்களை னை வியக்கவைக்கிறது. றிஞர் பெருமக்களையும் ஞானம் தொடர்ந்து வேதில்லைநாதன், திருகோணமலை - .ڑJ (3 g
O Ol கலாசார இறுதி வருட மாணவியாகிய
டர்பான சிறப்பாய்வு என்னும் தலைப்பினையே திறம்பட மேற்கொள்ள பேராசிரியர் பொ. ங்களும் அவரது புகைப்படங்களும் (நிகழ்வின் யவு செய்து மேற்படிதகவல்களைதந்துதவும்படி
- பணிவுடன், மானவிப.அனோஜா. டயங்கள் புகைப்படம் உட்பட ஞானம் 25ஆவது இதழில் க்கம்செய்து பெற்றுக் கொள்ளுங்கள- ஆசிரியர்)
ர அண்ணன் மூலமாக இணையத்தில் வாசித்து ரமாக இருக்கிறது. பலன் பாரா இம்முயற்சிக்கு ங்கள் விரும்பிப் படிப்பேன். உ. நிசாரின் மரம் ‘60155laj) 6)ITafugio Gilaj@5Taof Stephen Hawking அது தவறு. அவர் இங்கிலாந்தைச்சேர்ந்தவர். 1ல் வெளியாகிய கலாநிதி அகளங்கனின் வன்னி ந்து விட்டேன். அவருக்கு எனது நன்றிகள்.
- ப. இ. சசிகரன், யூ.கே.
வாசகர்கள் நாங்கள். தரமான ஆக்கங்கள். லும் வளர்ச்சியும், அதனால் புகழும் கிடைக்க
செயலாளர், தமிழ் எழுத்தாளர் சங்கம், யேர்மனி.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - டிசம்பர் 2013 (163)

Page 59
/
ஞானம் ஈழத்தும் ே
கடந்த முப்பெருL மொழியையும் ! ஆயுதமாக ஏந்த தொடர்பான ப ஆவணம் பற்றி பக்கங்களைக் ெ
இலங்கையில்
"ஞானம்" அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூ தொடர்புகளுக்கு
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற்ே தொடர்புகளுக்கு: (c -ܬܐ
s
ஞானம் சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
O O பூபாலசிங்கம் 309A1 2/3, 5T65 6i.
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வி
துர்
சுன்ன
ஜீவ
அல்வாய். தொை
லங்கா சென்ற 84, கொழும்பு
ܠ ܐ
 

ཛོད༽
ர் இலக்கியச் சிறப்பிதழ்
ம் தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார திய பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 கொண்டு வெளிவந்துள்ளது.
இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே பா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும்.
: O777 3O65O6
லை - அவுஸ்திரேலிய டொலர் 25
செலவு வேறாக அனுப்ப வேண்டும்.
O61) 408 884 263 ッ
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
க்கா
TIT5Lib
நதி
லபேசி: 0775991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.
凰

Page 60
GNANAM - Registered in the Department of P
With Best C
Luck
2Na Ergma T
Gamalga
LUCKYLAN
MANUFA NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 2420
Email: luckyl:
Printed by : Thai

Posts of Sri Lanka under No. ODASINews/2013
Impliments from
yland
ங்கள் பாரபேரியம்
தோன்!
JD BISCUIT CTURERS
NDASALE, SRI LANKA. 1217. FAX: 0094-081-2420740 and@sltnet.lk
Fanjee Prints - Tel : 2804773