கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.07

Page 1
9 드 ES
Ae
C
O
 


Page 2
apunon qwa gomadogio
Naஏரோது)
Jeu
Taren
Designers and Manufa 22kt Sovereign Cold
Quality Jewellery
101, Colombo Street, Kandy Tel: 081 - 2232545
A CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND FOOD COLOURS,
CAKE INGRI
76B, Kings Tel: 081 - 2224187, 081

B....
vellers
cturers of
SAMSES DE
N
RAL ESSENCE
SUPPLIERS
co Confectioners & Bakers
DS OF FOOD ESSENCES,
FOOD CHEMICALS, EDIENTS ETC.
Street, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
عa
盏 பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது ஞ ஒளி - 14 örLfr - O
ಲೈfiluf திஞானசேகரன்
நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன்
San GDI đffluff ஞானம் ஞானசேகரன் ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு ஞானம்' அலுவலகம் 3-8, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - O6, இலங்கை,
தொலைபேசி 0094 - 11 2586013,0094 - 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094 11 2362862
Lógicþđfið editor(agnanam.info
இணையத்தளம் http://www.gnanam.info
http://www.tignanasekaran, lik உள்நாட்டு சந்தா விபரம் ஆண்டுச் சந்தா : eburt 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia(AUS) 50 Europe() 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) 100 Canada($) 50 UK(E) 35 Singapore(S$) 50 Other(US$) 50
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLLKLX
T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No. 009010344631
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும் ノ
 
 
 
 
 

TEOTID
2
(S" இதழினுள்ளே .
9 கவிதைகள்
கருணாகரன் II ச. முருகானந்தன் 18 அஸாத் எம். ஹனிபா 18 குறிஞ்சி நாடன் 37 கல்வயல் வே. குமாரசாமி 42 பதியத்தளாவ பாறுரக் 48 A. LITiflai) 51
O 35(56.86
பேரா. கோபன் மகாதேவா 03 என். செல்வராஜா 12 கே. ஆர். டேவிட் 23
O agaapsasar
தனங்கிளப்பு வ. சின்னப்பா 06 குணசேன விதான/ சிவா சுப்பிரமணியம் 26
9 பத்தி எழுத்து
பேரா. துரை மனோகரன் 43 கே. ஜி. மகாதேவா 52
O 350555Tlá) 19
O 61Dfrefab - if.6LDGuair 32
O spatsya) as6D6D 66pāsasuj 5a5pagator
கே. பொன்னுத்துரை 49
O grád idgiliulao! 38
O eyrææj &1Jöraélsorf 54
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரிஆகியவற்றைவேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஞானம்
கலை,இலக்கிய
சஞ்சிகை
தமிழ் இணைய முகவரியை அறிமுகம் செய்து
ஞானம் சஞ்சிகையின் இலக்கியப் பணிை என்ற நோக்கில் ஞானம் தனது முதலாவது வாசகர்கள் நன்கறிவர். எமது முதலாலது இதழ் உலகிற்கு ஈடுகொடுத்து எமக்கான தொடர் தொடர்ந்து உலகளாவிய பரவலாக்கம் கரு: 23ஆம் இதழை (2002) முதன்முறையாக இ ஏற்றினோம். இதன் வாயிலாக ஈழத்தில் முதன் சஞ்சிகை என்ற பெருமையை ஞானம் பெ ஞானத்தின் வாசகர்கள் அச்சுப்பிரதிக்கு கா இணையப்பிரதிக்கு காட்டி வருகிறார்கள் தருகிறது.
ஞானத்திற்கே உரித்தான WWWgnanam.in அடுத்தகட்ட வளர்ச்சி என்று குறிப்பிடலாம். இதழில் (2005 ஜூன்) இம்முகவரியை எமது ஈழத்தின் கலை இலக்கியச் சஞ்சிகை வரலாற்ற இணையமுகவரியை ஈழத்தில் முதலாவதாக அமைத் பெருமையை எமதாக்கிக்கொண்டோம். அ எமது இணையத்தளத்தில் மாற்றங்களைச் Tablets, தொலைபேசி போன்ற பல்வேறு வாசிக்கலாம்.
வழமையாக இணைய முகவரிகள் ஆங் தடையைத் தாண்டி, தமிழிலே தளம்.ஞானம்.8 செய்வதன் மூலம் ஞானம்' சஞ்சிகையின் இன பார்க்கும் வகை செய்துள்ளோம். இது தமிழ்பாய்ச்சலாகும்.
"ஞானம்" சஞ்சிகையே தமிழ் மொழியில் முதல சஞ்சிகையாகும். இந்திய உபகண்டத்து மொ மொழிகள் மாத்திரமே இதற்கான தொழி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இன்னமும் இதற்கான தொழிநுட்ப வசதி அனைத்து இந்திய மொழிகளிலும் தமிழ் ே தாய்மொழி இணைய முகவரியைத் தனதாக் இலத்திரனியல் தொடர்பான வரலாற்று மு கொள்வது எமக்குப் பெரும் மனநிறைவைத்த அச்சுத்துறையின்வருகைஇலக்கியத்தில் அனைத்து இந்திய மொழிகளையும் நோக்கு (தம்பிரான் வணக்கம். 1578) எனும் தகவலை தனிநாயகம் அடிகளார் ஆவார்.
அன்னாரது நூற்றாண்டு நிறைவிலே அமைத்துக்கொள்ளும் முயற்சியை தமிழ் இ வைத்த பெருமையை ஞானம்' சஞ்சின் அடிகளாருக்குச் ஞானம் சஞ்சிகையின் சார்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் பெருக்கைப்போல் தலைப்பெருக்கும்
O કંO ફ્રે
தனதாக்கிக் கொண்ட தமிழ்ச்சஞ்சிகை ஞானம் னம்.இலங்கை” ய உலகெங்கும் பரவும்வகை செய்தல் வேண்டும் இதழிலிருந்து செயற்பட்டு வருகிறது என்பதை ழிலேயே (2000 ஜூன்) மாறிவரும் இலத்திரனியல் பு மின்னஞ்சலை அறியத் தந்தோம். இதனைத் தியும் வாசகர்களின் வசதி கருதியும் ஞானத்தின் 360600TL155ai) (WWW.geocities/gnanam magazine) ர்முறையாக இணையம் ஏறிய தமிழ்க் கலை இலக்கியச் ற்றுக்கொண்டது. அன்றிலிருந்து இன்றுவரை ட்டும் ஆர்வத்தினிலும் பல மடங்கு ஆர்வத்தை என்பது எமக்குப் பெரிதும் உற்சாகத்தைத்
to எனும் இணையமுகவரியை அமைத்தது எமது ஞானத்தின் 5ஆம்அகவையின்நிறைவில், 61ஆம் வாசகர்கள் அனைவருக்கும் அறியத் தந்தோம். பில் இந்நிகழ்வு ஒரு மைற்கல் ஆகும். தனித்துவமான துக்கொண்ட தமிழ்க்கலை இலக்கியச் சஞ்சிகை எனும் அன்றிலிருந்து இன்றுவரை காலத்திற்கு காலம் செய்துள்ளோம். ஞானம் இதழ்களை கணினி, இலத்திரனியல் உபகரணங்களிலும் தற்போது
கிலத்தில் மட்டுமே அமையப்பெறும். அந்தத் இலங்கை என்று (தமிழ் யுனிகோட்டில்) தட்டச்சு ணையத்தளத்திற்குச் சென்று சகல இதழ்களையும் கணினி இணைப்புச் செயற்பாட்டில் ஒரு பெரும்
ாவதாக தனது இணையமுகவரியை அமைத்துக்கொண்ட ாழிகளில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு நுட்ப வசதியைத் தற்போது கொண்டுள்ளன. பெங்காளி, குஜராத்தி போன்ற மொழிகளில் கள் செய்யப்படவில்லை. இதனடிப்படையில் மொழியே முதலாவதாக சஞ்சிகை ஒன்றுக்கான கிக் கொண்ட பெருமையைப் பெறுகிறது. இந்த க்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் ஞானம் பங்கு தருகிறது. ஏற்படுத்தியபாய்ச்சலை அனைவரும் அறிவோம். மிடத்து முதலாவதாக அச்சேறியது தமிழ் நூலே ஆதாரபூர்வமாக உலகிற்கு அறிவித்தவர் ஈழத்து
(1913-2013) தமிழில் இணைய முகவரியை இலக்கிய உலகில் அறிமுகம்செய்து ஆரம்பித்து கை தனதாக்கிக்கொண்டது. இது தனிநாயகம்
லான சமர்ப்பணமாகின்றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 5
அட்டைப்பட அதிதி
பொன் பாலா அவர் \ \ கள் இலங்கையின்
முன்னணிப் பத்திரிகை
யாளராக 50 வருடத் துக்கு தொழில் செய்து, ᏜᎳfl 1983ல் இவரின் வீடு அரசியல் வன்முறையான விஷமிகளால் தீயில் சாம் பராக்கப் பட்டபின், பல ஆண்டுகள் தமிழ் நாட்டில் வாழி நீ து, தன்தொழில் தொடர்ந்து, புதியநண்பர் பலரைத் தேடி, பின் பிரித்தானியாவுக்குக் குடியேறி, தெரிந்தெடுத்த தன்துறையில் இங்கும்விடாது, அணிகலனாக விளங்குகிறார். சுதந்திரன், வீரகேசரி, தினகரன், 'சிலோன் டெயிலிநியூஸ்'சுடரொளி போன்ற பத்திரிகை களின் ஆசிரியக் குழுக்களின் சிறந்த, சிரேஷ்ட ஊடகவியலாளர். திறமையான பேட்டியாளர். ஆழ்ந்த சிந்தனையாளர். பிரவாகப் பேச்சாளர்.
இவரைப் பார்த்தால் வயது 85 என்று ஒருவரும் சொல்லார். எனினும் அடக்கமாக, 'கூரம்பாயினும் வீரியம் பேசேல்’ எனும் கொள்கையுடன் எவரையும் மதித்து ஐயா என்று அன்பும் மரியாதையுடனும் பேசி ஒன்றுகூடிப் பல ஆக்கங்களைத் தொகுத்து வெளிக்கொணர்ந்துள்ளார். எவரும்நோகாமல் நல்லவற்றையே பேசுவார். அல்லவற்றை, குதப்பி உள்ளே விழுங்கிவிடுவார்.
பொன்-பாலாவின் பூர்வீகம்பற்றி அவரிட மிருந்து நான் அறிந்தவை இவை: இவர் பிறந்தது 24-05-1928 அன்று. அது நடந்தது தென்னிலங்கையின் சிங்களக் கிராமமாகிய கெக்கிராவையில், ஏனெனில் இவரின் தகப்பனார் யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் யோகர் சுவாமியின் ஆசிரமத்துக்கு முன்னால் வசித்துவந்த திரு. சண்முகம் பொன்னையா அவர்கள். அப்போது இலங்கை அரசாங்கப் பொதுவேலைப் பகுதியில் (PW.D.) ஒரு மேற்பார்வை ஒப்பந்த வேலைப் பொறுப்பாளர் (Overseer). பொன்பாலாவின் தாயாரின் பெயர் நாகமுத்து. அவர் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை தன் தாயாரின் வீட்டுக்குக்கிட்ட இருந்த "யூனியன் கல்லூரியிலும் பின்னர் திரு S.V. அழகரத்தினம் தலைமைஆசிரியராக இருந்த மானிப்பாய் மெமோறியல் கல் லூரியிலும் கல்வி கற்று அக் காலத்து சிரேஷ்ட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

கலாசாலைத் தராதரம் (S.S.C.) பரீட்சையில் சித்தியாகி, அத்துடன் பாலபண்டிதர் வகுப்பி லும் படித்துவிட்டுத் தன் வாழ்க்கையின் நோக்கை நோக்கி ஓடத் தொடங்கினார்.
இக்கட்டத்தில் நவாலியில் வசித்து மறைந்த கலையரசு சொர்ணலிங்கம் எனும் நாடகமுன்னோடியரின் வீட்டில் அவர் மகன் போலவும் மாணவன் போலவும் வளர்ந்து அவரால் ஈழகேசரி பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம் போன்றோருக்கு அறிமுகப் படுத்தப் பட்டு சோமசுந்தரப் புலவரின் மகன் இள-முருகனாரிடம் தமிழிலக்கணம் கற்று, பின்னர் தமிழரசுத் தந்தை S.JV. செல்வநாயகத்தாரால் அவர்அன்று ஆரம்பித்த "சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரிய குழுவில் சேரும்படி அழைக்க, பொன்-பாலாவின் ஊடக உலகு உதயம் செய்து 50 வருடங்களுக்கு நிலைத்து வானை நோக்கி ஏறியது.
நான் அவரை நெருங்கி அறிந்தது லண்டனிலேயே. இலங்கையில் நான் எந்திரிகத்துறையிலும் அவர் ஊடகத் துறையிலும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். அன்றுநான் அறிந்திருந்த எழுத்தாளர் மிகச்சிலரே. ராஜ அரியரத்தினம், சாவகச்சேரி இந்துக் கல்லூாயில் என் ஆசிரியர். பின், பகுதிநேர நிருபராகச் சின்னையா சிவநேசனை அனுப்பி, நான் இயக்குநராகப் பதவியேற்ற சிறுகைத்தொழில் சேவைக் கழகத்தில் பேட்டிகண்டு சிந்தாமணி’ ஞாயிறு இதழில் கட்டுரை எழுதுவித்தவர். அதே சிந்தாமணியின் அடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி ஒரிரண்டு கிண்டல் செய்திகள்
3

Page 6
ஈறுகாயாகாதுகாப்புடனாகப்Eாறாருaக.
"AHAHம்
-1ாபாடIAFார்
*
பிரசுரித்து நியாயமன்றத்தில் பிணக்குப்பட்டிருக்கிறோம். அப்போ ஈ. கே.ராஜகோபால் எழுதிய 'ஈழநாடு' பேட்டிக் கட்டுரையை சிவநேசன் தன் 'பொதுமக்கள் வாக்கு மூலத்தில் வாசித்துக்காட்டி, மற்றும் ஆதாரங்களுடனும் அவ்வழக்கை நாம் வென்று மானநட்டம் பெற்றோம். இன்று கனடா 'தமிழர் தகவல்' ஆசிரியராகிய எஸ்.
| பேராசிரியர் திருச்செல்வத்தை, அன்று சிவநேசன் இயக்குநராகவும் நான் தலைவராகவும் நடத்திய கவின்கலை மன்றத்தின் கவிதைக் கருத்தரங்குகளில் சந்தித்தேன். ஆனால் பொன் - பாலா, பிரித் தானிய மகாராணி, ஜவஹர்லால் நேரு ராஜேந்திர பிரசாத், சூ- என் - லாய், எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக, இலங்கை பாராளுமன்றப் பா.உ. களும் மந்திரிகளும் முதலிய பிரமுகர்களைப் பேட்டி கண்டு தோள் தட்டிக் கொண்டாடிப் பிரகாசித்தது காலம் அது, எனப் பின்னர் வாசித்து அறிந்தேன். மேலும், 1961 - 66 காலத்தில் நான் எனது முதுமாணி, கலாநிதி பட்டங்களுக்கும் எந்திரிகப்பட்டயங்களுக்கும் இங்கிலாந்தில் ஓய்வு இன்றி உழைத்துக் கொண்டிருந்தேன் என்பதும் என் ஞாபகத்தில் வருகிறது.
பொன் பாலாவுக்கும் எனக்கும் நல்ல ஒற்றுமைகள் பல உண்டு. ஒன்று, நாம் இருவரும் தமிழ் கவிதையின் தாசர்கள். நாங்களும் கவிப்போம். எனது கவிதைகளை அவர்தன் இதயத்தினால் இமயத்தில் வைத்துப் பாராட்டுவார். நானும் அவரின் கவிதைகளை உடனுடன் மிகவும் மெச்சுவேன். அவரின் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் நான் சுருக்கி இருக்கிறேன். என் ஆங்கிலக் கவிதை ஒன்றில் மட்டும் சில தட்டெழுத்துப் பிழைகளை அவரால் திருத்த முடியவில்லை. இவை எம் தொகுப்புக் கடமைகளை ஆற்றும் போது நாம் எதிர் கொண்ட நிர்ப்பந்தங்கள். இன்றுமட்டும் இவை எம்மால் பேசப்படாதவை.
இரண்டாவது, அவருக்கும் எனக்கும் பல பொது இளைய நண்பர்கள் இருக்கிறார்கள். சிலரின் பெயர்களை மட்டும் சொன்னால் மற்றையோர் பெருந்தன்மையாய் எமை மன்னிப்பார் என நான் நம்புகிறேன். தற்காலிகமாகக் களைப்பாறி முடிந்து திரும்பவும் இயங்கும் புதினம் பத்திரிகாசிரியர் ஈ.கே. ராஜகோபாலும் நானும் மைற் . நிறுவனத் தலைவராக நான் யாழ் மாதிரிச்

5
சந்தையை கட்டிய காலத்தில் 'ஈழகேசரிக்குப் பேட்டிகாண வந்த நாள் தொடக்கம், இங்கு லண்டனிலும், கூட்டுப்பணிகள் செய்து வந்திருக்கிறோம். ஐ. தி. சம்பந்தன், இங்கிலாந்தில் பிடித்த நல் நண்பர். அவ ரின் 'சுடரொளி'யில், அது எண்ணெய் குறைந்து சிணுங்கு மட்டும், நாம் மூவரும் வெவ்
வேறு அளவுக்கு வாசகர்களின் கோபன் மகாதேவா
கண் முன் காட்சியளித்தோம். நா. சச்சிதானந்தன், சைவசமயச்
சம்மேளனங்களில் எம் இரு வரையும் சம்பந்தப் படுத்தியவர். திரு.நா. சீவரத்தினம், தன் 'சிவயோகம் கோவில் வெளியீடுகளில் பொன் - பாலாவைத் தொகுப் பாசிரியராக்கி அவர் வெளியிட்ட நூல்களில் என்னை எழுத வைத்தவர். பூபாளராகங்கள் புகழ் மகாலிங்கம் சுதாகரன், சம்சாரசாகரத்துள் நீந்தத் தொடங்குமட்டும் தனது
பலவருட நிகழ்ச்சிகளில் எம் இருவரையும் 5 பங்கு கொள்ள வைத்தார். த. சிறீகந்தராஜா,
தம் 'தமிழ் ஓலைகள்' மூலமும் இவருடன் திருப்புகழ் - தாசர் பெறியியலாளர் க. தியாக
மூர்த்தியும், பொன் பாலா 2007ல் வெளியிட்ட D
பிரித்தானியாவும் ஈழத் தமிழரும் எனும் நூலின் மூலமும் தொடர்பானோம். மறைந்த நீதிபதி கிருஷ்ணா வைகுந்தவாசனும் அவரின் மனைவியார் மகேஸ்வரி அம்மையாரும் நானும், வாசனின் 80ம் ஆண்டு நினைவுமலர்
மூலம் பொன் பாலாவுடன் இணைந்தோம்.
மூன்றாவது, குடும்ப ரகத் தொடர்புகள். பொன் - பாலாவின் குருவாகிய மறைந்த கலையரசு சொர்ணலிங்கத்தின் மகள்
வைத்திய நிபுணி சாரதா ராஜசிம்மனும் என் மனைவி வைத்தியை சீதாதேவியும் ஒன்றாக இலங்கை வைத்தியக்கல்லூரியில் படிக்கும்போது பொன் பாலாவின் கொழும்பு
வீட்டில் பலதடவை அறுசுவை விருந்துண்டு D
மகிழ்ந்து சென்றதாகப் பின்னர் அறிந்தேன்.
மேலும் அவரின் மூன்று மகள்மாரில் மூத்த, கிருபாவின் மனைவிக்கும், எம் மூத்த மகளுக்கும் 'உமா' என தசாப்தங்களின் முன் பெயரிட்டுள்ளோம்!
இப்பொழுது, பொன் பாலா எம் ஹறோ - வீட்டுக்கு முதலில் வந்த தினம் என் மனத் திரையில் தெரிகிறது. 2006ம் ஆண்டின் மழையும் குளிரும் சேர்ந்த இலையுதிர்காலக் கார்த்திகையின் அந்தக் கதையை, அவரே சொல்கிறார்:
'எனது படைப்பான பிரித்தானியாவும்
)
D
5
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 7
ஈழத் தமிழரும் என்னும் நூலைப் பூர்த்தி செய்திருந்த போது அதற்கு முகவுரை எழுதப் பொருத்தமானவர் பேராசிரியர் அவர்கள்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதன்படி அவர்களுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்தது மட்டுமல்ல, நூலின் நகலுடன் தம்மை வந்து சந்திக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
"நூலை அவரின் கையில் ஒப்படைத்த நேரத்திலிருந்து பேராசிரியர் அவர்கள் என்னை உண்ணவும் விடவில்லை, உறங்க வும் விடவில்லை என்று கூறினால் அது மிகைபடக் கூறுவதாக இருக்காது. ஒரு கட்டத்தில், நூலின் மீது அவர் எடுத்த ஆர்வமும் அக்கறையும், அப்புத்தகத்தைப் பேராசிரியர் எழுதுகிறாரா? அல்லது நான் தான் எழுதினேனா? என்ற தடுமாற்றம் எனக்கு ஏற்பட்டும் விட்டது.
'அந்த நூலில் இடம் பெற்ற எல்லா விடயங்களையும் படித்து, திருத்தம் செய்து, சேர்க்க வேண்டிய ஒன்றிரண்டு புதிய அம்சங்களைச் சேர்த்து, நீக்க வேண்டி யனவற்றை நீக்குவதற்கான தமது சிறந்த யோசனைகளையும் எனது கவனத்திற்கு, குறிப்பு வடிவில் ஒப்படைத்ததுடன், ஆங்கிலத் தில், விரிவான முகவுரையையும் எழுதி, ஒரு சிறந்த படைப்பாக்கிய பெருமைக்கு உரியவர் பேராசிரியர்" என்பதைப் பொன் பாலாவே, அவரும் எம் நாலுகிட்டிய நண்பரும் கூடி 2009ல் தொகுத்தளித்த என் '75வது அகவை நிறைவு மலரில் பதிவு செய்துள்ளார்.
எம்மால் 2006 தொடக்கம் நடாத்தப்பட்டு வரும் ELAB - பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் ஆர்வம் கொண்டு இருந்துவிட்டுக் கவிதைகள் அனுப்புவார். எமது 'பூந்துணர் - 2012' தபாலில் கிடைத்த அடுத்த தினமே, 'ஐயா, ஒரு பக்கமும் விடாமல் படித்து முடித்து விட்டேன். இது ஒரு பாட நூலாகவோ ஆராய்ச்சி உசாவு - நூலாகவோ (Reference Book) இருக்க வேண்டியது. மிகப்பிரமாதம்!' என்று தொலைபேசியில் வாழ்த்திய நுண்ணிய , உண்மை மனத்து விமர்சகர். கெளரவ கலாநிதிப் பட்டம் உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ள வித்தகர்.
இவ்வாறு பரந்த அனுபவமுள்ள ஆசிரி யரின் நான்முன்கூறிய நூலை தமிழர் வாங்குதற்கு அவரின் 85ம் ஆண்டு நிறைவு ஒரு அரிய சந்தர்ப்பம். அதை, நாம் வசிக்கும், எம் இரண்டாம் தாயகமாகிய பிரித்தானியாவுக்குப் புதிதாகக் குடி வந்துள்ள தமிழர்கள் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். அத்துடன் அண்மை ஆண்டுகளில் குடியேறும் எண்ணமுள்ள எல்லோருக்கும் இந்
இஇஇஇஇ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

நூல் மிகவும் பயன் படக் கூடியது. மேலும், சமாதானமும் அரசியல் நிலைப்பாடும் கொண்ட இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வதிந்து வரும் தமிழர்களில், இங்கு உல்லாசப் பிரயாணிகளாக, மாணவ ராக, அல்லது வேலையோ வர்த்தகமோ சம்பந்தமாய் உள்வர விரும்பும் தமிழர்கள் எல்லோருக்கும் இந்நூல் உதவும். ஏனெனில், எம் ஆசிரியர், தான் சொந்தத்தில், படிப்படியாகப் பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்நூலை எழுதினார். இதில், பிரித்தானியாவின் வரலாற்று அரசியல் நிலை, முக்கிய நிறுவனங்கள், காட்சிகள், கலாசார அம்சங்கள், பழக்க வழக்கங்கள், ஊடக, பத்திரிகைகளின் போக்குகள் கொள்கைகள் எல்லாவற்றையும் நல்லது கெட்டது ஒன்றையும் ஒளித்து மறைக்காமல் 128அதிகாரங்களில் பல அழகிய படங்களுட னும் நகைச்சுவையுடனும் ஜனரஞ்சகமாகத் திறமையுடன் எழுதியுள்ளார்.
பொன் பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம் இனிய நண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் 85 ஆகிவிட்டார்கள். குறொய்டனுக்குக் கிட்டிய 'பேர்ளியில் ஒரு கிறீத்தவக் கோவிலில் கொண்டாட்டம் நடந்தது. அவரின் மூத்த மருமகன் திரு. கிருபாகரன், எமக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். 2013 மே மாதம் 27 திங்களில் அந்த ஒன்று கூடல். எல்லா விபரங்களையும் கேட்டு மடமடவென்று மகிழ்ச்சியுடன் குறித்தேன். (ஆனால், இடையில் என் மனைவியார் வைத்தியை சீதாதேவியை நான் சிகிச்சைமனையில் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். உடன் சேர்த்தேன். இன்று அவரின் ஈமக்கிரிகைகளை லண்டனில் 16-062013 ஞாயிறுக்கு ஒழுங்கு செய்து கொண்டே கட்டுரையை எழுதுகிறேன்!)
நிறைவாக: எம் அருமை நண்பர் பொன் பாலா ஈழத்தமிழரால் பாதுகாக்க வேண்டிய லண்டன் வாழ் பொக்கிசங்களில் ஒருவர். எங்கள் ஈலாப் சங்கத்தில் இவரின் அறிவையும் அனுபவத்தையும் நாம் பாவிப்பதைப் போல், கணினி மூலமும் இணையத்தளம் மூலமும் இவர் செயலாற்றுவதே மிக்க உசிதம். ஏனெனில் ஒரு முதியவராக இருந்தும் இவரின் கணினித் திறமை மிகவும் பிரமாதம். எனவே பொன் பாலா ஐயாவின் 90ம், 100ம், ஆண்டு விழாக்களைக் கொண்டாடும் நாட்களை இனி வரும் ஆண்டுகளில் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன் என வாழ்த்தி, வணங்கி, விடை பெறுகிறேன்.
0 0 0
5

Page 8
# பாகப்பெரிய #61 பேங்க்)
சிறுகதை
அப்பாவி vற்க்கப் பேணல்
' 3 தனங்கிளப்பு வ.சின்னப்பா
யாழ். பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த அண்ணா ஒரு நாள் அதிகாலையில் வீட்டிலிருந்து, அவசர அவசர மாகப் பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த வேளையிலே, முன் பக்கமாகத் தெருவில், "டக் டக்" என்று சப்பாத்து. சத்தங்கள் கேட்டன. திடீரென உள்ளே வந்தது இராணுவம் வீட்டைச் சுற்றி வளைத்தது.
"அடோ, எங்கு போறது?" "நான் ஒரு அண்டர் கிராச்சுவேற் வாசிற்றிக்குப் போறன்"
"ம்கும் றோட்டு போறது றோட்டு" அண்ணா கூடியவரை சொல்லிப் பார்த் தார். நாங்கள் கெஞ்சி மன்றாடினோம் அம்மா அழுதார். அப்பா நியாயம் பேசினார் இராணுவம் விடவில்லை. தெருவுக்குக் கூட்டிச் சென்றான். இப்படி வேறுஞ் சில இளைஞர்களையும் சேர்த்து, மாடுகளைக் சாய்ப்பது போலச் சாய்த்துக் கொண்டு போனார்கள். அன்று போனவன்தான் அண்ணா திரும்பி வரவே இல்லை. அண்ணா வைத் தேடும் இடையறாமுயற்சியில் எம்மால்

இணை
ஆனவரை முயன்று பார்த்தோம். பலன் எதுவுமே கிடைக்கவில்லை. செம்மணியிலே மாத்திரமன்றி, வீதி ஓரங்களிலும் மலக்குழி களிலும், கைவிடப்பட்ட கிணறுகளிலிருந்துங் கூடப் பல மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. மிக நீண்ட காலமாகத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டும் ஒரு பலனும் கிடைக்காததால், அண்ணா வுக்கும் இப்படியான ஒரு கதிதான் நேர்ந்து விட்டதென்று முடிவு கட்டவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
நான் மூத்தவள். எனக்கு இரு தங்கையர். இருவரும் வயது வந்தவர்கள். தம்பி சிறியவன். ஆண்துணையை இழந்ததால், நாங்கள் மூவரும் அப்பாவோடு சகல விவசாய வேலைகளிலும் ஈடுபட்டு உழைத்தோம். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எம்மை இறைவன் அழகிகளாகப் படைத்து விட்டான். அதனால், எங்கள் வாழ்வு ஒளிமயமாக அமையுமென நாங்கள் கனவு கண்டோம். அம்மாவின் நீண்ட கூந்தல் எங்கள்
மூவருக்கும் அப்படியே அமைந்திருந்தது.
எங்கள் முயற்சிகள் வீண்போகவில்லை. எங்கள் கைகளிலே சிறிது சிறிதாகப் பணம் சேரத் தொடங்கியது. எங்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, அடக்கமாகவேனும் ஒரு வீட்டைக் கட்டி அழகு பார்க்க நாங்கள் ஆசைப்பட்டோம். எங்கள் விடாமுயற்சி எங்களை ஈடேற்றியது. சிறிது சிறிதாகச் சேமித்து வைத்த பணத்திலே, பகுதி பகுதியாக வீடுகட்டத் தொடங்கினோம். எமது மண்வீடு உள்ள காணியின் மறுபகுதியில் உள்ள இரண்டு பரப்புக் காணியில் வீடு மெல்ல மெல்ல எழுந்தது. எங்கள் மூவருக்கும் மூன்று சிறிய அறைகள், நடுவிலே நடைபாதை, மறுபக்கத்தில் ஒரு வரவேற்பு அறையும், அடுத்து ஒரு பொது அறையும் குசினியும். இதுவே எங்கள் வீடு.
நாம் நினைத்தது போல் அன்றி, வீட்டை வெகுசீக்கிரத்தில் கட்டி முடித்து விட்டோம் வருவோர் போவோ ரின் தூண்டுதலால் கொஞ்சம் கடனும் பட்டு, வீட்டின் முன் பக்கம் ஒரு "போட்டிக் கோவையும் அமைத் திருந்தோம் சிறிதாகத் தொடங்கிய வீடு,
S'
4ெ' 1ெ' அ' S
' '' !
-) ச்
ர
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 9
அழகிய பெரிய வீடாக எழுந்து நின்றது. நிர்மாண வேலைகளில் உதவியாளர்களாக நாங்கள் மூவரும், ஆண்களைப் போலவே ஈடுபட்டு உழைத்தோம். உழைத்து உழைத்து எங்கள் கைகள் உரமேறிப் போய்விட்டன. எங்கள் கடின உழைப்பே அந்த அழகிய வீடு. வீட்டுக்குப் பூசியிருந்த மெல்லிய பச்சை வர்ணம், வீட்டை மேலும் அழுகுபடுத்தியது. மைதிலி சின்னவள். வீட்டை அலங்கரிப்பதில் அவளுக்கு அமோக விருப்பம். அவள் அலங்காரப் பூச்செடிகள் பலவற்றை அடுக் கடுக்காகதானேநட்டுப்பராமரித்துமுற்றத்தை அழகிய பூங்காவாக மாற்றி விட்டாள்.
மிகவிரைவில் நாங்கள் அதில் குடியேறி னோம். எங்கள் கனவுகளின் திருவுருவமாக அந்த வீட்டை நாங்கள் கண்டு மகிழ்ந்தோம். எங்கள் புதிய வீட்டில் நாங்கள் குடி புகுந்ததும் மெல்ல மெல்ல உற்றார் உறவினர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். தூரத்து உறவினரான மாமா ஒருவர் பல வருடங்களுக்குப் பிறகு வந்து தானாகவே எங்களுடன் உறவு கொண்டாடினார். அவரது இரண்டுஆண்பிள்ளைகளும்ஆசிரியர்களாகப் பணி புரிந்தார்கள்.
நான் முறுக்கேறிய முல்லைக்கொடி போல இறுக்கமான தேகக் கட்டுடன் அழகாக விளங்கினேன். மாமா என்னில் பிரியம் காட்டியது தெரிந்தது. மெல்ல மெல்ல நாங்கள் வீட்டுத் தளபாடங்களையும் வாங்கத் தொடங்கினோம். கட்டில், மேசை, கதிரைகள் ஒன்றாய் இரண்டாய் உள்ளே வந்து சேர்ந்தன. புதுக்கவந்த மாமாஅழகிய தொலைக்காட்சிப் பெட்டி யொன்றை அன்பளிப்புச் செய்தார். எங்கள் வீட்டு "அன்ரனா" கம்பீரமாக மேலே உயர்ந்து நின்று அழகு செய்தது.
அன்று 1999ஆம் ஆண்டு மார்கழி மாதம் பன்னிரண்டாந் திகதி, எனக்கு நல்ல ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பகலில் வயல்வேலை செய்து விட்டு வந்த களைப்போடு, அவசர அவசரமாகச் சமையல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எல்லோரும்ஒன்றாகக்கூடிஉணவருந்திவிட்டு, மீண்டும் வேலைக்குப் போவதற்காக, மைதிலி தட்டுக்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
நெற்றிவியர்வை சிந்திவயல்களிலே நாங்கள் உழைத்தஉழைப்புக்கான ஊதியத்தைப்பெறும் அறுவடை நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நாளை எண்ணி என்மனம் மகிழ்ந்தது. இந்தச் சமயத்திலே அப்பா வயலிலிருந்து அவசரஅவசரமாக ஓடிவந்தார்.
"வாணி, வாணி” அப்பாவின் குரல் பய உணர்வோடு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

காணப்பட்டது. நான் முற்றத்துக்கு ஓடி வந்தேன். அப்பாவின் உடல் பதறியது.
“என்னப்பா? என்ன, என்ன?” “ஏதோ பெரிய வெடிச்சத்தங்கள் கேக்குதடி மோனை சண்டை துவங்கி விட்டுதாம்.”
எனக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. எங்கள் வீட்டுக்குத் தெற்குப் பக்கமாக அப்பா காட்டிய திசையில் ஒரே புகை மண்டலமாகத் தெரிந்தது. வெடிச் சத்தங்களும் தொடர்ந்து கேட்டன. எனக்குக் கைகால் பதறியது.
மைதிலியும் ஒடி வந்தாள். மலர்விழி நடுங்கினாள். தம்பி அழத் தொடங்கி விட்டான். எண்ணுக் கணக்கின்றி எறிகணை கள் கூவிக் கொண்டு வந்தன. எங்கும் வீழ்ந்து வெடித்தன. பக்கத்து வீட்டுப் பரமசிவத்தின் மாட்டுக் கொட்டிலில் ஒரு "ஷெல்” வந்து வீழ்ந்து வெடித்தது, உடனே கொட்டில் உருக்குலைந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. அவரது எருத்து மாடுகள் இரண்டும் வயிற்றுப் பக்கங்கள் சிதறிய நிலையில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தன. எங்கள் நிலைமை மோசமா விட்டது. அடுத்த "ஷெல்" எங்கள் வீட்டிலும் விழலாம். நான் வயற் பக்கம் பார்த்தேன். மக்கள் தங்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டுச் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். “சனமெல்லாம் கோயிலடிக்கு ஒடுதுகள், வாருங்கோ நாங்களும் போவம்" அப்பா அவசரப் படுத்தினார். சமையல் வேலைகளை யெல்லாம் அப்படியே விட்டு விட்டு, நாங் களும் உடுத்த உடுப்புக்களுடன் கோயிலுக்கு ஒடினோம். "ஐயோ அம்மா” என்று கூக்குரல் இட்டபடி வேறும் பலர் நாம் போயிருந்த கோயிலுக்குஓடிவந்தார்கள். "கிபிர்"புக்காரா" போன்ற பாரிய குண்டு வீச்சு விமானங்களும் வந்து சேர்ந்து விட்டன. எறிகணைகள் பொருத்தப்பட்ட உலங்கு வானூர்திக்களும் எங்கும் வட்டமிட்டன. குண்டு வீச்சு விமானங்கள் அகோர புயற்காற்று வீசுவது போன்ற பேரிரைச்சலுடன் செங்குத்தாகப் பதிந்து வந்து பெரிய பெரிய குண்டுகளைப் பொழிந்து தள்ளின. இடி ஒசையை விஞ்சிய சத்தத்துடன் வெடித்த குண்டுகளின் ஒசைகள் காதுகளைச் செவிடாக்கி விடும் போல இருந்தன. “டும், டுடும், டுடும்” கண் ணுக்குத் தெரிந்த பல குடியிருப்புக்கள் பற்றி எரிந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. காயப்பட்டவர்கள் "ஐயோ, அம்மா” என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். கட்டியிருந்த கால் நடைகள் பல ஆங்காங்கே செத்து மடிந்தன. வீதியோரத்தில் ஓடிவந்த
7

Page 10
ஒருவன் “ஷெல்” பட்டுக் கணப்பொழுதில் எப் கண்ணெதிரிலேயே தசைத் துண்டங்களாகக் சிதறிக் கிடந்தான்.
நேரம் போகப் போகச் சண்டை உக்கிற மடைந்து விட்டது. வீடு வாசல்கள், சொத்துச் சுதந்திரம் போன்ற அனைத்து உடைமைச ளையும் விட்டு விட்டு, வெறுங்கைகளோடு சாவச்சேரியை நோக்கி, எல்லோரும் ஒடத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து நாங்களும் ஒடினோம். உடுத்த உடுப்புக்களைத் தவிர எம்மிடம் ஒன்றுமே இருக்கவில்லை. சாவகச்சேரி எல்லையில் எம்மை இடைமறித்த இராணுவம், நகருக்குள் நுழையவிடாது தடுத்து நிறுத்தியது. எல்லோருக்கும் மேல் மூச்சு, கீழ் மூச்ச வாங்கியது. முழுக் கிராமமுமே அங்கே கூடி நின்றது. எறிகணைகள் பொருத்தப்பட்ட உலங்கு வானூர்திகள் இரண்டு, தாளப் பறந்து எம்மைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. நாங்கள் பயந்து நடுங்கினோம். “குவீங்” “குவீங்” என்று அடுத்தடுத்து இரண்டு "ஷெல்கள்” கூவும் சத்தம் கேட்டது. வெடி ஓசைகள் காதுகளைட் பிழந்தன. மறுகணம் மக்கள் எல்லோரும் பெரும் குரலெடுத்து "ஐயோ, அம்மா” என்று கதறி அழுதனர். அப்பொழுதுதான், "ஷெல் மக்கள் கூட்டத்தை நோக்கி ஏவப்பட்டிருந்தது தெரிந்தது.
"ஐயோ, அப்பா, அக்கா ஒடி வாருங்கோ, அம்மாவுக்குச் ஷெல்பட்டு விட்டது” என்று மைதிலி கத்தினாள். அப்பொழுது இரத்தம் ஒழுக ஒழுக மக்கள் பலர் ஓடினார்கள் அந்த வெடி ஓசையுடன் இராணுவம் விலகி விட்டது. வீதி ஒரமாக மைதிலி இருப்பது தெரிந்தது. "அம்மா, அம்மா!” அம்மா பேசவில்லை. அம்மாவின் தலையை மைதிலி தன்மடியில் சார்த்தி வைத்திருந்தாள். மடியெல்லாம் இரத்தம் தோய்ந்திருந்தது. அம்மாவின் நெற்றியிலிருந்து சில விநாடிகள் இரத்தம் வெளியே பீறிட்டது. அத்துடன் அம்மா அசைவற்றுக் கிடந்தார். நெற்றியில் புகுந்த "ஷெல் பீஸ்" ஒன்று, பிடரிட் பகுதியூடாக வெளியேறியிருந்தது. இந்த அவலத்திலே, வேறும் இருவர் எறிகணை பட்டு ஸ்தலத்திலேயே செத்துக் கிடப்பதைச் காண முடிந்தது. உதவிக்குக் கூட ஒருவரும் அங்கே இல்லை. நாங்களும் அப்பாவும்,
அம்மாவை அழுதழுது சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். அம்மாவுக்குச் சிகிச்சை ஒன்றும் தேவைப்படவில்லை. அம்மா
செத்துப் போய்விட்டார். அப்பொழுது LDT60)6) மயங்கியது. நாம் கலங்கி
8

D
அழுதோம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மறுநாட்காலையில் வந்து பிணத்தைப் பொறுப்பேற்குமாறு கூறினர்.
நாங்கள் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்று, அவர்களது மாட்டுக் கொட்டிலிலே அன்றைய இராப்பொழுதைக் கழித்தோம். அவர்களிடம் ஒரு பழைய சேலையைக் கேட்டு வாங்கி அணிந்து கொண்டு, மைதிலியின் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களை இரவோடு இரவாக அலம்பி உலரவிட்டோம். அம்மாவைப் பறிகொடுத்த துயரத்தில் எமக்குப் பசியே எடுக்கவில்லை. இரவு முழுவதும் எமது நிலைமையை எண்ணிக் கலங்கி அழுதோம். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குச் சென்று எமது நிலைமையை அழுதழுது சொன்னோம். g|TéF செலவில் அம்மா அடக்கஞ் செய்யப்பட்டார். சில நாட்களில், சண்டை சாவகச்சேரிக்கும் பரவியது. அதனால் தென் மராட்சி முழுவதுமே இடம்பெயர்ந்தது. நாங்கள் அறியாத ஒருவரின் துணையோடு, அவரது உழவுயந்திரப் பெட்டியில் ஏறி பருத்தித்துறையை அண்டிய புலோலி என்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இடம்பெயர்ந்த எம் ஊர் மக்கள் எல்லோரும் முழுமையாக ஒருவரோடு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிய வில்லை. வன்னியில் ஒருவர், வடமராட்சியில் மற்றொருவர் என எல்லோரும் எங்கெங்கோ வாழ்ந்தவர்கள். எங்கள் ஊர்ப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அங்கே எவரையும் இராணு வம் அனுமதிக்கவில்லை.
புலோலியிலே ஒரு கொட்டில் போட்டுக் கொண்டு நாங்கள் தங்கினோம். அப்பாவும் வயோதிபராக இருந்ததால் எமது ஜீவனோ பாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். வேறு வழியின்றி நாம் மூவரும் கூலி வேலை செய்து, கிடைத்த வருமானத்தில் அப்பாவையும் தம்பியையும் ஒருவாறு பாதுகாத்தோம்.
"கடனில்லாத கஞ்சி கால்வயிறு போதும்” "கடனோடு காலையிலே எழுவதை விட, இரவிலே பட்டினியோடு படுக்கைக்குச் செல்வது மேல்” என்று தத்துவம் பேசுவாள் மைதிலி. “நாங்கள் குத்தகை பார்த்த சுப்பையா மாஸ்ரரின் தென்னங்காணி எங்களுக்கு ஆறு மாதத்துக்குச் சோறு போட்டது. எவ்வளவு தேங்காய்? எவ்வளவு ஒலை? எவ்வளவு விறகு?” அங்கலாய்தாள் மலர்விழி.
“எமது வருமானங்களைப் பெற்றுக் கொள்ளவிடாது ஆமி தடுத்து வைத்திருப்பது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 11
இடம்பெயர்ந்த எம் ஊர் மக்கள் எல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவி மற்றொருவர் என எல்லோரும் எங்கெங்.ே உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படும் அனுமதிக்கவில்லை.
மனித உரிமை மீறல் அல்லவா?” சட்டத்தரணி போலக் கேட்டாள் மைதிலி.
"உது மட்டுமே, தனங்கிளப்பு மக்கள் வெட்டாமல் விட்டிட்டு வந்த நெல்லு எத்தினை லச்சம் பெறும்? எங்கடை மாடுகள் கண்டுகள், பொருள் பண்டம், நகை நட்டு , உடுப்புடைவைகள்... சீ நினைச்சால் தலை வெடிக்குது. உதெல்லாம் ஆர் தாறது? அப்பா பொருமினார்.
"பழுத்து விழுந்த எங்கடை தேங்காய்களை விட்டுப் போட்டு இஞ்சை வந்து, ஒரு முட்டுக்காயை நாப்பது ரூபாய்க்கு வாங்கிறம்" மலர்விழி மீண்டும் வேதனைப்பட்டாள்.
"பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் நாங்கள் இருக்கிற நிலமையிலை உதை ஆரிட்டைக் கேக்கிறது?" நான் இடைமறித்தேன்.
தீர்வு காணப்படாத மனச்சுமைகளோடு சுமார் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. சாவகச்சேரிப் பகுதிக்கு மக்கள் இன்னமும் மீளக்குடியமர வரவில்லை. கைதடியில் நிலைகொண்டிருந்த இராணுவம், உயர் பாதுகாப்பு வலயத்துள் வசித்த மக்களைத் தமது வீடுகளைப் பார்க்கக் கூட்டிச் செல்வதாக நாங்கள் அறிந்தோம். அப்பாவும் அவசரப்பட்டார். எமது புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், உறுதிகள் , ஆள் அடையாள அட்டைகள், உடுபுடவைகள் எமக்குத் தேவைப்பட்டன. மாமாதந்த "ரீவியை" சுற்றி என்மனம் வட்டமிட்டது. இந்நிலையில் தான் அப்பா வீடு பார்க்கப் போனார். இராணுவம், கைதடியிலிருந்து பத்துப் பத்துப் பேராக, தமது வாகனத்தில் தனங்கிளப்புக்குக் கூட்டிச் செல்வதாக நாம் அறிந்தோம்.
காலையிலே புறப்பட்டுச் சென்ற அப்பாவை மாலை ஆகியும் காணவில்லை. நேரம் ஆக ஆக எனக்கு நெஞ்சு வலிப்பது போல இருந்தது, விசாரித்துப் பார்க்கவும் அக்கம் பக்கத்தில் எம்மூரவர் எவரும் இல்லை. நன்றாக இருட்டியும் அப்பா வரவில்லை. இராணுவத்தின் கெடுபிடிகளைச் சமாளித்துக் கொண்டு, இரவிலே புறப்பட்டுப் போய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

லோரும் முழுமையாக ஒருவரோடு ஒருவர் ஸ்லை. வன்னியில் ஒருவர், வடமராட்சியில் கா வாழ்ந்தவர்கள். எங்கள் ஊர்ப்பிரதேசம் ததப்பட்டது. அங்கே எவரையும் இராணுவம்
| Lalitii
அப்பாவைத் தேடவும் எனக்குப் பயமாக இருந்தது. தனியே வந்த கிரிசாந்தியைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திச் செம்மணியில் சுட்டுப் புதைத்ததும், அவளைத் தேடி வந்த அவளது தாயையும், துணைக்கு வந்த அயலவரையுங் கூட ஒன்றாகச் சுட்டுப் புதைத்த சம்பவமும் இன்னும் மனதைவிட்டு நீங்கவில்லை.
காலையில் அப்பாவைப் பார்க்க நானே கிளம்ப வேண்டுமாகையால், கொஞ்சம் நல்லதாக என்னிடமிருந்த, ஒரேயொரு பாவாடையையும் சட்டையையும் அலம்பிக் காயவிட்டேன். இரவு முழுவதும் அப்பாவை நினைத்து விம்மி விம்மி அழுதோம். இடம்பெயர்ந்த எங்களை எவரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அடுத்தநாள் பொழுது துன்பத்தோடு புலர்வது போல எனக்குப்பட்டது. சூரியோதயத்தின் முன் கீழ்வானம் கருஞ்சிவப்பு நிறமாகக் காணப் பட்டது. அதிகாலையிலேயே எழுந்து, தம்பியையுங் கூட்டிக் கொண்டு கைதடிக்கு வந்து சேர்ந்தேன். இராணுவ நிலைக்கு "பாஸ்" விடயமாக வந்து நின்ற முருகேசரைக் கண்டதும் இலேசாகக் கையை சத்தேன். அவர் கிட்ட வந்தார்.
"என்ன பிள்ளை? என்ன விசயம்?" "அப்பாவீடு பார்க்க எண்டு நேற்று வந்தவர். இன்னும் வீட்டை வந்து சேரேல்லை"
முருகேசர் ஏதோ சொல்ல எத்தனித்தார். பின்பு நிறுத்திவிட்டு "ஏதோ சுகமில்லை எண்டு ஒரு ஆளை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போனவை. அங்கை போய் விசாரிச்சுப் பாருங்கோ பிள்ளை"
எனக்குக் கை கால் எல்லாம் பதறியது. "நீங்கள் வீடு பார்க்கப் போகேல்லையோ மாமா?” தம்பி கேட்டான்.
"முந்தநாள் போனனான்" "ஊரெல்லாம் எப்பிடிக் கிடக்கு மாமா?" தம்பி மீண்டும் கேட்டான்.
"பாரிய குண்டுகள் வீழ்ந்து பார்க்கும் இடம் எல்லாம் கிடங்குகளாய்க் கிடக்குது.
"ட வந்த இலேசந்திரன்

Page 12
11!
பனை தென்னை எண்டது மருந்துக்கும் இல்லை. எல்லாம் தறிச்சுப் போட்டாங்கள். சென்றிக்கும் அடுக்கியிருக்கு. பிறகு முளைச்ச காரை, விடத்தல் முள்ளுச் செடிகள் தான் காடாய் வளந்திருக்கு. பதினொரு வரியம் வரும் நாங்கள் வெளிக்கிட்டு கோயில் குளமெல்லாம் அடிச்சு நொருக்கி இருக்கு. திக்குத் திசை ஒண்டும் தெரியேல்லை. ரீவியிலை பாத்த ஈரானிய பூகம்பம் நடந்த இடம் மாதிரிக் கிடக்குது" "பள்ளிக் கூடங்கள்?" "பள்ளிக் கூடங்கள் இரண்டும் இருந்த இடமே தெரியேல்லை. கன மாடுகள் கட்டின் கட்டையிலை, குடிதண்ணிகூட இல்லாமல் செத்துப் போச்சுதுகள், கட்டிய நைலோன் கயிறுகளிலை மாட்டெலும்புக் கூடுகள் தொடுத்தபடி கிடக்கு, சனங்கள் விட்டிட்டு வந்த ஆடு, கோழி எல்லாம் ஆமி முடிச்சுப் போட்டான். ஐயாயிரம் ஏக்கர் வயல் நிலமும் எருக்கலங்காடாய்க் கிடக்குது".
"எங்கடை வீட்டுப்பக்கம் போனனீங்களே மாமா?" எனது ஆவலை என்னால் அடக்க முடியவில்லை.
"அதை ஏன் புள்ளை கேக்கிறாய்? ஆமி உங்கடை வீட்டைப் புல்டோசராலை இடிச்சு உங்கடை நடுக்காணீக்கை குவிச்சிருக் கிறாங்கள். ரீவீயும் இல்லை. டெக்கும் இல்லை. ஆமி, மக்களின்ரை வீட்டு மரங்களையும் தீராந்திகளையும் தங்கடை குசினியிலை விறகாய் எரிக்கிறாங்கள். அது மட்டுமே? மூண்டு மைல் தூரத்துக்கு, அரியாலைக் குடாக்கடலுக்கு மேலை , சனங்களின்ரை வீட்டுக்கதவாலை பாலம் போட்டிருக்கிறாங்கள். இதைப் பாப்பாரும் இல்லை, கேப்பாரும் இல்லை"
"ஐயோ, எம்பெருமானே, எங்கடை இரத்தம் பிளிஞ்சு கட்டின வீட்டுக்கும் இந்தக் கதியோ? என் மனம் உள்ளே கனன்று அழுதது.
நாங்கள் பெரியாஸ்பத்திரிக்குச் சென்று சேர மாலை நெருங்கிவிட்டது. அவரச சிகிச்சைப் பிரிவிலே அப்பா சேர்க்கப்பட்டிருந்தார். எங்கள் துயரக் கதைகளைக் கேட்டு, எங்களை உள்ளே அனுமதித்தார்கள். அப்பா கட்டிலிற் கிடந்தார். குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்தது.
"அப்பா... அப்பா" நான் ஆவலோடு அழைத்தேன். அப்பா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார்.
"நேற்றுக் கூட உவர் உப்பிடித்தான் கிடக்கிறார். மிதிவெடியிலை கால்பட்டு

ஓவர் பிளீடிங்காம்" தாதி ஒருவர் மெதுவாகச் சொன்னார். நான் கிட்ட அணுகி, அப்பாவைப் போர்த்தியிருந்த ஆஸ்பத்திரிப் போர்வையைச் சற்று விலக்கிப் பார்த்தேன். எனக்கு மூச்சு நின்று விடும்போல இருந்தது. அப்பாவின் வலக்கால் முழங்காலுக்குச் சற்றுக் கீழே துண்டிக்கப்பட்டிருந்தது. நான் ஓவென்று கதறி அழுதேன். தம்பியும் அழுதான். பணியில் இருந்த ஊழியர் ஒருவர் வந்து எங்களை வெளியே போகுமாறு சொன்னார். பொழுது இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டிலே மைதிலியும் மலர்விழியும் தனியே இருப்பது நினைவுக்கு வந்தது. நான் தம்பியை மெதுவாக
அழைத்தேன். "தம்பி!" "ம்" "நான் உன்னைப் பருத்தித்துறை பஸ் சிலை ஏத்தி விடுறன். நீ வீட்டுக்குப்போ இரவுக்கு மூண்டு பேரும் கந்தசாமி அண்ணைவீட்டிலை போய்க்கிடவுங்கோ நான் இங்கினேக்கை தங்கி நிண்டு, அப்பாவைப் பாத்திட்டுக் காலமை வாறன். தனியாய் வீட்டிலை கிடவாதையுங்கோ. எனது அறிவுரையைத் தம்பி கவனமாகக் கேட்டான். தம்பியை பஸ்சிலை அனுப்பிவிட்டு ஆஸ்பத்திரி விறாந்தையில் வந்து நின்றேன். இருள் கவியத் தொடங்க எனக்குப் பயமாக இருந்தது. சில இளைஞர்கள் எனக்குப் பரிவோடு உதவுவது போல நடித்தார்கள். நான், ஒரு பெண் ஊழியரின் உதவியோடு ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்தேன். எனக்குப் பசி கூட எழவில்லை. 'தங்கச்சி, தங்கச்சி” இரவு பன்னிரண்டு மணியளவில் அவ்வூழியர் வந்து என்னைக் கூப்பிட்டார்.
"அப்பாவுக்கு எப்பிடி அக்கா?" நான் அழுதேன். அவர் ஒன்றும் பேசவில்லை. துக்கம் தோய்ந்த முகத்தோடு, எனது கையைப் பற்றி, மெதுவாக அப்பாவிடம் என்னைக் கூட்டிச் சென்றார். அப்பாவுக்கு குளுக்கோஸ் அகற்றப்பட்டிருந்தது. "அப்பா... அப்பா" "...........
...................'' "ஐயோ அப்பா எங்களை நடுத்தெருவில் விட்டிட்டுப் போய்விட்டீங்களே"
(உண்மைச் சம்பங்களை வைத்துப் புனைந்த கற்பனைக் கதை)
0 0 0
1. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 13
கடக்க முடியாத விதிகளில்
புதையுண்டிருக்கும் நிகழ்காலம்
ஒவ்வொருவரிடமும் திணிக்கிறது கொலை வாளினை ான் ஏற்கவில்லை எந்த வாளினையும் அவனும் விரும்பியதில்லை எந்த வாளையும் இன்னும் எந்தக் கொலையையும் காக வழங்கப்படும் பரிசுகளையும்
કંટ્ટ ஆயினும் நாங்கள் காலையாளிகளாக்கப்பட்டோம்
மூடித்துயிலும் இந்தக்காலத்தின் அத்தனை சாட்சிகளும் எங்களைத் தண்டிக்கின்றனவா பிராந்திய நலன்கள் சர்வதேச வியூகங்கள் ாரங்கள் என்ற விதிகளின் கீழும் வற்றின் நலன்களின் வழிகளிலும் ல்கள் பலியிடப் படுகின்றனவா?
எதற்காக இந்தப் பலிகள்?
0 எதற்காக இந்தத்துயரங்கள்? இதன் முடிவுப் புள்ளிதான் எது? ஒரு உயிரைக்கொடுத்து இன்னொரு உயிர்வாழும் 2 விதிமுறை வந்தபோது நமது வழிகள் புதைகுழிகளாயின. நமது பயணத் திசை பாழ்நிலம் நோக்கியது
அவர்களது அந்தரங்கத்தில் படிந்துள்ள பழி நினைவுகள் எல்லோரையும் கொண்டுவந்து நிறுத்துகிறது முடிவற்ற சாவின் விளிம்பில் பாழடையும் காலத்தில் நின்று கூவுகிறேன் இதுவல்ல நமது வழி இதுவல்ல நமது பயணத் திசையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 

காட்டிடை வேகி வெந்துருகும் எமதருமைத் தோழரை எவ்விதம்
காப்பாற்றுவேன்? அத்தனை கடவுளரும் பிரார்த்தனைகளை 露 விட்டு விலகினர் அத்தனை நண்பர்களும் கைகளை
விரித்தனர் ஆறுகள் வரண்டு
காடுகள் தீய்ந்து புகை மூடிய இந்த நாட்களில் நாங்கள் கொலையாளிகளாக்கப்படும் s இந்த நாட்களில் வரலாற்றின் திசைகளெங்கும் கனத்த மெளனத்தின் திரைகளே தொங்குகின்றன.
என்னால் முடியவில்லை வலிபெருகும் இந்த நிலத்தில் சாட்சியாகவும் கொலையாளியாகவும் દ્ધિ நிரபராதியாகவும் முடிவற்றுக் கிழிபட்டுக் கொண்டிருக்க
தன்னிலமே தன்னை விழுங்கும் நாட்களில் நிகழ்காலத்தை இழந்த பிறகெவ்விதம் எதிர்காலத்தின் முளைகள் உயிர்க்கும்? என்றறியா மூடரெல்லாம் நம்மையாண்டு நடத்துகிறார்
கொலை நுகம் என்தோளில் ஏறுகிறது
22 நான் வரிசை குலைகிறேன் ஒரு நீரூற்றுத் தேடி
மந்தைக்கு தனித்த திசையே வழி
11

Page 14
-- EEE.
"ஈழமண்ணில் இந்தி நூல்வழிப் பதிவுக
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கால மரணங்கள்
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் களின் விரிவான பதிவொன்று அண்மை யிடப்பட்டுள்ளது. தமிழினப் படுகொன என்ற தலைப்பில் வடகிழக்கு மனித உர NESOHR. சென்னையிலிருந்து 2009இல் இவ்வாவணம் தனியாக இந்திய இரால் கொள்ளப்பட்ட கொலைகளை மாத்திரம் 2 முதல் 2008 வரையிலான அரைநூற்றாண்டு ஈழத்தமிழர்களின்மீது கட்டவிழ்த்துவிடப் இனப்படுகொலைகளையும் விரிவாகப் 160க்கும் மேற்பட்ட படுகொலைகளின் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள், சம்பவங்கள் இடம்பெற்ற பிரதேசங்களி வீடுவீடாய் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் உட்பட்டோரின் பெயர், வயது, தொழில் விரிவாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள அயர்லாந்து - டப்ளின் நகரில் நடைபெற்ற படு மகாநாட்டில் நீதிபதிகளால் - நம்பிக்கைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில நூலின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம் தம்பி ஜெயத்திற்கு என்ற பெயரில் ஈழத்துக் கல் சென்னையிலிருந்து சுமார் இருபத்தியொரு . இல் மனதில் பொதிந்திருந்த உணர்வுகள் படம் அமைதிகாக்கும் படையின் சுற்றிவளைப்பின் அமைப்பின் இயக்க விதிகளுக்கமைய சயனைற் என்ற இயற்பெயர் கொண்ட மேஜர் சந்திர மேஜர் சந்திரனுக்கு அவரது தமையனார் - அமைகின்றது. இது வெறும் கடிதமாக அல்ல வரலாறு, அவன் சார்ந்த ஒரு விடுதலைப் போர் அறவழிப் போராட்டத்தின் முடிவில் வெடித்த வரலாற்றின் பதிவு இதுவென்றால் மிகையாகா
இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழம வடுக்கள் பல அழியாது பல இதயங்களில் ! வாழும் புகலிடமண்ணிலும் இந்த வடுவை ஆல் காரணமாயிருந்த காயத்தை மறவாது நினைவு திருச்செல்வம் அவர்களாவார். இன்று கனடா பல புகலிட எழுத்தாளர்களுக்குத் தளம் அமை யாகம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
1999இல் அவரது பதிப்பகத்தால் ச கனவு என்ற வீணைமைந்தனின் நூலுக்கு |
12

2) இராண ஆக்கிரமிப்பு: கள் பன்றியதொரு தேடல்
வி தொடர்ச்சி.... 3
களின் பதிவுகள் சென்ற இதழ் போது மரணித்தவர் மக்காலத்தில் வெளி மலகள் 1956 - 2008. ரிமைகள் செயலகம்
வெளியிடப்பட்ட ணுவத்தினால் மேற் உள்ளடக்காது, 1956 நிக் காலகட்டத்தில் பட்ட அனைத்து பட்டியலிட்டுள்ளது. சம்பவ விபரிப்பு,
படுகொலைச் ன் வரைபடங்கள், ள், படுகொலைக்கு 2 போன்றவை மிக சன. 2009 இல் ெெகாலைகள் குறித்த என். செல்வராஜா 5ரிய ஆவணமாக (நூலியலாளர், லண்டன்) தமிழ் வடிவம் இது
மரணமொன்றைப் பதிவாக்கிய மற்றொரு நூல் பிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பெற்று ஆண்டுகள் கழிந்த நிலையிலும் டிசம்பர் 2009 ஒழுங்கா நிலையில் வெளிவந்திருந்தது. இந்திய போது அதில் அகப்பட்டு விடுதலைப் புலிகள் நஞ்சருந்தி 10.9.1988 இல் மடிந்தவர் சிவஜெயம் ன். இந்நூல் வீரமரணமடைந்த போராளியான காசி ஆனந்தன் எழுதிய கண்ணீர்க் கடிதமாக ரமல் ஒரு ஈழ விடுதலைப் போராளியின் குடும்ப சாட்டத்தின் வரலாறு, என விரிகின்றது. ஈழத்தின் புலிகளின் மறவழிப் போராட்டத்தின் தொடக்க ரது.
ண்ணில் ஊடுருவியதால் ஏற்பட்ட விளைவுகளின் இன்றும் நிலைகொண்டுள்ளன. புலம்பெயர்ந்து ன்டுதோறும் தடவிப்பார்த்து அந்த வடு உருவாகக் வில் வைத்திருக்கும் பத்திரிகையாளர், திரு எஸ். வில் ஒன்ராரியோ மாநிலத்தில் இருந்துகொண்டு மத்துக்கொடுத்த வண்ணம் இவர் பிரசுர இலக்கிய
கனடாவிலிருந்து வெளியிடப்பட்ட தமிழன் அவர் வழங்கிய அகவுரையிலிருந்து அவரது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
ச.

Page 15
வரிகளிலேயே இவ்வுணர்வினைச் சித்திரிக்க முனைகின்றேன்.
"இலங்கையில் தமிழர்களுக்குப் பாது காப்பு வழங்கவென அமைதிப்படை என்று தனக்குத் தானே நாமம் சூட்டிக்கொண்டு வந்தது இந்திய இராணுவம் - இது 1987ம் ஆண்டு முதலாவதாக அவர்கள் வேட்டு வைத்தது பத்திரிகைச் சுதந்திரத்துக்கே . யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முர சொலி பத்திரிகை அலுவலகம் குண்டுவைத்து முற்றாகத் தகர்க்கப்பட்டது. அதன் பிரதம ஆசிரியராகவிருந்த நான் கைது செய்யப்பட்டு வாரக்கணக்காக சிறைவைக்கப்பட்டேன். இருவருடங்களின் பின்னர் தமது கைப்பொம் மைகள் மூலம் என்னைக் கொல்வதற்கு இந்திய இராணுவம் விரித்த வஞ்சக வலையில் அகிலன் - எனது வாரிசு தனது உயிரைப் பறிகொடுத்தான். இந்த வருடம் மே மாதம் 10ம்திகதி அகிலனின் 15வது ஆண்டு நினைவு
அனுஷ்டிக்கப்படுகிறது."
இவ்வரிகளினூடாக ஒரு ஈழத்தமிழனின் பாதிப்பின் வலி உணரப்படுகின்றது.
நினைவுகளின் அகிலன் என்ற மலர் எஸ். திருச்செல்வம் அவர்களைத் தொகுப்பா ளராகக் கொண்டு, கனடா, அகிலன் அசோஷி யேட்ஸ் வெளியீடாக மே 1999 இல் வெளிவந்திருந்தது. பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தின் புதல்வன் அகிலன் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட துன்பியல் சம்பவம் நிகழ்ந்து பத்து ஆண்டு நினைவாக 10.5.1999 அன்று அகிலன் பற்றி
அவ்வப்போது கிடைத்த விடயதானங்களைச் சேர்த்துத் தொகுத்து வெளியிடப்பட்ட நினைவுமலர் இதுவாகும். ஈழப்போரின் துர்ப்பாக்கியமானதொரு காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்நூல் அமைகின்றது.
இலண்டனில் தற்போது வாழும் ஈழத்துப் பத்திரிகையாளர் திரு ஈ.கே.இராஜகோபால், திருச்செல்வம் தம்பதியினரின் நெருங்கிய குடும்ப நண்பராவார். அகிலன் நினை வாக எழுந்த மேற்படி நூலில் தனது நினைவுப்பூக்களை ராஜகோபால் அவர்கள் பதிந்திருக்கின்றார். அதிலிருந்தும் சில துளிகளை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
"அகிலன் - படிப்பு, விளையாட்டு, எழுத்து, சமூகப்பணி என்று எல்லாவற்றிலும் முதன்மையானவனாகத் துள்ளி வளர்ந்த இளசு இவன். உயர் இலட்சியங்களுடன் உருவான உன்னத மாணவன். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அப்பா இனப்பற்றுமிகுந்த நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். அம்மா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

சமூகப்பற்றுமிக்க நல்லதொரு பாடசாலை ஆசிரியை. இந்தமாதம் ஐந்தாம் திகதி அவனின் முப்பத்தி நான்காவது பிறந்தநாள். இந்தமாதம் பத்தாம் திகதி அவனின் பதினைந் தாவது நினைவுதினம். உலகப் பிரவேசமும் பிரியாவிடையும் அகிலனுக்கு ஒரேமாதம்."
"இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் தமிழீழத்துக்குள் காலடி
வைத்தவேளையில், அதன் முகமூடியைக் கிழித்து சுயரூபத்தைத் தமிழ் மக்களுக்குக் காட்டியவர் அகிலனின் அப்பா. இதனால் அவர் ஆசிரியராகவிருந்து நடத்திய முரசொலி பத்திரிகை நிறுவனத்தின் கட்டி டம் அவர்களது குண்டுத்தாக்குதலால் செயலிழந்தது. இது 1987 அக்டோபர் 10 அதிகாலையில் இடம்பெற்றது.
"அடுத்தகட்டம், அகிலனின் அப்பா வின் சிறைவாசம் . யாழ் கோட்டை மறியற்சாலையில் இந்திய இராணுவத்தின் விருந்தாளியாக 82 நாட்களைக் கழித்தார். இவை எதிலும் நிம்மதி பெறாத இந்திய இராணுவமும், அவர்களின் அடிவருடிகளாகச் செயற்பட்ட துரோகக் குழுவினரும் சேர்ந்து 1989 மே 10ம் நாள் அகிலனின் அப்பாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். தந்திரமாக அவர் அதிலிருந்து தப்பிவிட, அந்த மனிதவிரோதக் கும்பல்காரர், தந்தைக்காக அகிலனைப் பலியெடுத்தனர். எதுவுமறியாத , அப்பாவியான இந்தக் குழந்தையை, அற்புதமான மாணவக் கொழுந்தை, அனைவராலும் பாசமுடன் நேசிக்கப்பட்ட அகிலன் என்ற குழந்தையை மிருகவெறியர்கள் ஏன் கொலை செய்தார்கள்? அவன் செய்த குற்றமென்ன? தமிழீழத்தில் ஒரு பத்திரிகையாளனின் மகனாகப் பிறந்தது தான்
அவன் இழைத்திட்ட ஒரே குற்றம்.'
இது புதினம் ஆசிரியர் திரு ஈ.கே.இராஜ கோபால் அவர்கள் அகிலன் நினைவாக எழுந்த மலரொன்றுக்கு இலண்டனிலிருந்து வழங்கிய நினைவுப்பூ வரிகள்.
திருச்செல்வம் தம்பதியினர், தங்கள் அன்பு மகன் அகிலனுடன் வாழ்ந்த பன்னிரண்டு ஆண்டு நினைவுகளையும் சுமந்தவண்ணம் பின்னாளில் புலம்பெயர்ந்து கனடாவில் தமது வாழ்வைத் தொடர்கின்றனர். கனேடியத் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்ட ஈழத்தமிழர்களில் இவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டி நிற்கின்றனர். எமது மொழி, கலை கலாசாரம் பாரம்பரியம் இலக்கியம் பண்பாடு போன்ற செழிப்பான சொத்துக்கள் எதனையும் புகலிட வாழ்வில் தொலைக்காது பேணிப்
5 இன் நிலஇரா .
13

Page 16
எமது வரலாறு முறையாகப் பதிய எம்முன்னோர்கள் விரயம் செய்தன மகாவம்சத்திலும், பிற இலக்கியங்க அலையவேண்டிய துர்அதிர்ஷ்டம் மிக் நாம் நாடற்றவர்களாக உலகெங்கில உரிமையற்றவர்களாக நின்றும் அனு
பாதுகாத்து வரும் புலம்பெயர் தமிழர் வாழ்வியலை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றனர்.
புலம்பெயர் மண்ணில், தமிழ்ப்பணிச் கென தங்கள் மைந்தன் அகிலனின் பெயரால் உருவாக்கப்பட்ட அகிலன் அசோஷியேற்ள் வெளியீட்டகத்தின் வாயிலாக 30க்கும் அதிகமான தரமான வெளியீடுகளை இதுவரை தமிழ் உலகத்திற்கு இவர்கள் வழங்கியுள்ளனர். வருடம் தோறும் நினைவுமலராக நல்ல கட்டுரைகளைத் தாங்கிய நூல்களை வெளியிடுதல், அகிலன் நினைவாக விருதுகள் டன் தங்கப்பதக்கங்களை வழங்குதல், பல போட்டிகளில் அகிலன் நினைவுப் பரிசுகளை யும் சின்னங்களையும் வழங்குதல் என்று மகனின் நினைவாக இவர்களின் பணிகள் நீண்டுகொண்டே செல்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தகுந்ததாக அமையும் மற்றொரு சேவை, கனேடியத் தமிழர்களின் அன்றாட இயல்புவாழ்வுக்குத் துணைபுரியக்கூடியதான பல்வேறு அரசதுறைகள் சம்பந்தமானதும், குடிவரவு, குடியகல்வு சம்பந்தமானதுமான சிக்கலான தகவல்களை எளிய தமிழில், கனேடியத் தமிழர்களுக்கு இலகுவில் புரியக்கூடிய வகையில் தமிழர் தகவல் என்ற சஞ்சிகை வழியாக மாதாந்தம் இலவசமாக
வழங்கிவருவதாகும்.
இந்திய இராணுவத்தினால் பாதிப்புச் குள்ளான மற்றுமொரு பத்திரிகையாளர் கோபு என்றும் எஸ்எம்ஜி என்றும் பரவலாக பத்திரிகைத்துறையில் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரத்தினம் ஆவார். யாழ்ப்பாணத்தின் ஈழநாடு, ஈழமுரசு பத்திரிகைகளிலும், மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் எஸ்.எம்.கோபாலரத்தினம்
அவர்களால் எழுதப்பட்டு மட்டக்களப்பு : World Voice Publications நிறுவனத்தால் ஆகஸ்ட் 2000 இல் வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் தோழமை வெளியீடாக ஜூலை 2007இலும் மீள்பதிப்புக் கண்டது. நவம்பர் 1989 முதல் தமிழகத்தின் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைத் தொடர் பலத்த அதிர்வினை தமிழக மண்ணில் அவ்வேளை
14

பப்படாமல் கடந்த 150 ஆண்டுகளாக -மயின் காரணமாக எமது வரலாற்றை ளிலும், கற்பனைக் கதைகளிலுமே தேடி கவர்களானோம். அதன் பலனை இன்று பம் அலைந்தும் சொந்த மண்ணிலேயே பவிக்கின்றோம்.
C யில் ஏற்படுத்தியிருந்தது. இந்திய அமைதிப் படை பற்றிய மாயையை ஓரளவு நீக்கிய வலிமை இத்தொடருக்கு இருந்தது. இந்நூ லில் இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலை யாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட் டறிந்தவை அனைத்தும் இந்நூலில் பதிவுக் குள்ளாகியுள்ளன.
இது
S
அமைதிப்படையின் பிரசன்னம் பற்றிய ஆய்வுகளும் பின்னூட்டங்களும்
1987 இல் கைச்சாத்தான இந்திய - இலங்கை ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படையின் வரவு, சமாதானப்படை, ஆக்கிரமிப்புப் படையாக மாறியதன் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து பின்னாளில் பல வெளியீடுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன. பல தமிழக எழுத்தாளர்களும் இது பற்றி விரிவாக எழுதியிருப்பதாக அறியமுடிகின்றது. இக்கட்டுரை பெரும்பாலும் ஈழத்துப் படைப்புகளையே முதன்மைப்படுத்தி எழுப்புடுகின்ற போதிலும், இப்பிரச்சினை தொடர்பாக வெளிப்படையாகத் தமிழகத்தில் ஒலித்த பழ.நெடுமாறன் அவர்களது குரலின் வெளிப்பாடாயமைந்த நூலொன்றை முக்கியத் துவம் கருதி இங்கு குறிப்பிடுகின்றேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை: தில்லியின் துரோகக் கொள்கை என்ற தலைப்பில் எழுந்த இந்நூல் தமிழக அரசியல்வாதியான பழ. நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்டு சென்னை தமிழ்க்குலம் பதிப்பாலயத்தினால் செப்டெம்பர் 1987 வெளியிடப்பட்டது. இந்நூலில் இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகள், மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிப்புக்கு உடந்தையாக இருந்தது முதல் அமைதிப்படையை அனுப்பி ஈழத் தமிழர்களின் உயிரைப் பறித்தது வரையிலான நடவடிக்கைகள் விரிவாக ஒரு தமிழகத்தைச் சேர்ந்த ஈழவிடுதலை ஆதரவாள ரின் பார்வையில் விளக்கப்பட்டுள்ளது.
U
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 17
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோச கராகவும் தத்துவாசிரியராகவும் வாழ்ந்து மறைந்தவர் அன்டன் பாலசிங்கம் (04 மார்ச் 1938- 14 டிசம்பர் 2006). அவர் எழுதிய இரண்டு நூல்கள் இலங்கையில் இந்திய இராணுவப் பிரசன்னம் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளன.
விடுதலை: கட்டுரைத் தொகுப்பு என்ற நூல் அன்ரன் பாலசிங்கம் எழுதி நவம்பர் 2003 இல் வெளியிட்டிருந்த நூலாகும். பல்வேறு காலகட்டங்களிலும் அவர் எழுதிய
முக்கிய அரசியல் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றிருந்தன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் 1987 ஜூலையில் புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின்போது ராஜீவ் - பிரபாகரன் இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்களையும் தெளிவுபடுத்தும் 11 கட்டுரைகள் இதில் உள்ளன.
போரும் சமாதானமும் : விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ற தலைப்பில் செப்டெம்பர் 2005இல் அவர் எழுதிய மற்றொரு நூல் லண்டனிலிருந்து வெளிவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புகொண்டிருந்த நூலா சிரியரின் இந்த அரசியல் வரலாற்று நூல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறமுனைந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டம், காலப்போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போராட்ட வரலாற்றை உண்மைத் தகவல்களுடன் உள்வீட்டுப் பிள்ளையின் பதிவாக வெளிப்படுத்தியது. ஒருபுறம் நீண்ட தொடர்ச்சியான, இரத்தம் சிந்தும் ஆயுதப் போராகவும், மறுபுறம் அமைதிவழியில் தீர்வுகாணவேண்டிய சமாதான முயற்சிகளாகவும் கட்டவிழ்ந்த விடுதலைப் புலிகளினது போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், திருப்பங்களையும் காலவரிசையில் மிக நேர்த்தியாக இந்நூல் எடுத்துக் கூறியது.
இலங்கையின் வடமேல் மாகாணத்தின் சிலாபத்துக்கு அருகேயுள்ளமருதங்குளம் என்ற ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

கிராமத்தில் பிறந்தவர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள். 1960களில் இலங்கை வானொலி அறிவிப்பாளராகிய இவர் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலியில் பணியாற்றியவர்.
சங்க இலக்கியப் புலமை பெற்றவர். ஜனரஞ்சகத் திரைப்படப் பாடல்களினூடாக
சங்க இலக்கியத்தின் ரசனையை பாமர மக்களிடம் அக்காலத்தில் எடுத்துச் சென்றவர். மனம் போன போக்கில் என்ற நூல் ராஜகுரு சேனாதிபதி கனகரெட்ணம் அவர்கள் இதுவரை எழுதிய ஒரே ஒரு நூலாகும். செப்டெம்பர் 1988 இல் இவர் எழுதிய இந்நூலில் தனது மனப்பதிவை எழுத்தில் தெளிவாக வடித்திருந்தார். இலங்கையில் இந்திய இராணுவம் கால்பதித்த வேளையில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இருந்த ஈழத் தமிழர்களின் நம்பிக்கைகள் படிப்படியாக IPKF இன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளாலும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா அரசின் திட்டமிட்ட காய் நகர்த்தல்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்ட வேளையில் 27.10.1987 திகதி வரை தனது உணர்வுகளையும், வேதனைகளையும் நூலாசிரியர் பதிவாக்கி யிருக்கிறார். ஒலிபரப்புத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய இவர், இலங்கை வானொலியில் பணியாற்றிய வேளையில் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களும் அவநம்பிக்கையூட்டும் சம்பவங்களும் இக்கட்டுரையின் பின்னணியில் இழை யோடுகின்றன.
சிதைந்த சித்தாந்தங்கள் என்ற நூல் இலங்கை - சமூக விஞ்ஞான கலை இலக்கியக் கழகம், என்ற அமைப்பினால் ஏப்ரல் 1990 இல் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு போராளிக்குழுக்களின் நடவடிக்கைகளையும் பதியும் வகையில் உருவாக்கப்பட்ட நூல் இதுவாகும். இந்தியப்படை வெளியேற்றம், இலங்கை அரசின் நிலைப்பாடு, இலங்கை இந்திய ஒப்பந்தம், இடைக்கால நிர்வாகம், விடுதலைப்புலிகளின் இன்றைய நிலைப்பாடு, கல்வித் தரப்படுத்தலும் தமிழ் மாணவர் எதிர்ப்பும், தமிழ்ப்புதிய புலிகள் உருவாக்கம், பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலை, மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல், சுந்தரம் கொலை, தமிழ் இயக்கங் களின் முக்கிய இராணுவ செயற்பாடுகள் எனப் பல்வேறு வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கருதி, வெளியிட்ட இடம், அச்சகம் போன்ற விபரங்கள் நூலில் காணப்படவில்லை.
15

Page 18
ஈழத்து நவீன கவிதைத்துறையிலும், கலை இலக்கியத்துறையிலும் ஆழக்கால் பதித்தவர் சேரன். கவிஞர் மகாகவி (உருத்திரமூர்த்தி யின் மகனான சேரன் கவிதைத்துறை ஓவியத்துறையுடன் பத்தி எழுத்துக்களிலும் ஈடுபாடு கொண்டவர். ஈழத்து அரசியல் நிலைமைகளை இவர் கட்டுரைகள் வாயிலாக வும், பத்தி எழுத்துக்களின் வழியாகவும் பதிவு செய்து வருகின்றார். 1983 இல் இவரது முதலாவது நூல் இரண்டாவது சூரிய உதயம் வெளியாகியது. தொடர்ந்தும் பா கவிதைத் தொகுதிகளையும், கட்டுரை தொகுதிகளையும் வழங்கிய இவரது உயி கொல்லும் வார்த்தைகள் என்ற நூல் பற்ற இக்கட்டுரையில் குறிப்பிடப்படுவத பொருந்தும். டிசம்பர் 2001 இல் வெள் வந்த இந்நூல் திசை, வீரகேசரி, சரிநிகர் செந்தாமரை (கனடா), ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகு பாகும். ஈழப்போராட்டம், ஐரோப்பிய பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம் திரைப்படம், மொழி, இதழியல், இசை, ஈழத்த முஸ்லீம்களின் நிலை எனப் பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன குறிப்பாக இலங்கையில் இந்திய இராணுவத் தலையீடு பற்றிய இவரது கருத்துக்களை இந் நூல் பதிவுசெய்திருக்கிறது. புதிய தகவல்களையும் புதிய பார்வையினையும்
அங்கதச் சுவையுடன் இயல்பான கவித்து நடையில் சேரன் தன் பத்திகளில் வெளிய படுத்தியிருக்கின்றார்.
இலங்கையில் இந்திய இராணுவத்தின பிரசன்னம் பற்றித் தமிழில் வெளிவந்த நூல்களைப் போலவே சிங்கள மொழியிலும் பல நூல்கள் அக்காலகட்டத்தில் வெள வந்திருந்தன. குறிப்பாக சிங்கள புத்த ஜீவிகளால் தொகுக்கப்பட்ட பல நூல்களுள் தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தொகுப்பு நூல் பற்றி இங்கு குறிப்பிட்டுச் செல்வது பொருத்தமாக இருக்கும்.
இலங்கையில் சமாதானம் பேசுதல்: முயற் சிகள், தோல்விகள், மற்றும் பாடங்கள் என்ற தலைப்பிலான பாரிய தொகுப்பொன்றில் இரண்டு தொகுதிகளில் வெளிவந்திருக்கிறது முதலாவது தொகுதி 2002 இல் வெளிவந்தது சிங்கள புத்திஜீவியான குமார் ரூபசிங்க இதனைத் தொகுத்திருந்தார். திம்பு. கோட்பாடுகளை மீட்டுப்பார்த்தல் ஓர் ஒருங்கிணைப்புக் கண்ணோட்டம் (சுமனசிறி லியனகே, நிரூபா விக்கிரமசிங்க ) LTTEயின் தோற்றமும் 1987ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தமும் (தோமள்
16

ம்
S
5
ஏப்ரஹாம்), இலங்கையில் இந்தியத் தலை யீடும் 1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தமும்: ஒரு பின்நோக்கிய மதிப்பீடு (I.N.டிக்ஷிப், இலங்கை அரசாங்கமும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையிலான சமாதான முயற்சிகளும்: படிப்பினைகளும் அனுப வங்களும் (பேர்னாட் திலகரட்ன ), இந்திய - இலங்கை ஒப்பந்தமும் இனப்பிரச் சினையும்: படிப்பினைகளும் அனுபவங்களும் (கேதீஸ்வரன் லோகநாதன்), புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முகவர்களின் வகிபங்கு (எம். கே.நாராயணன்), ஜனாதிபதி பிரேமதாசவின் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 1989-1990 (பிரட்மன் வீரக்கோன்), ஜனாதிபதி பிரேமதாசவுக்கும்
LTTEயிற்கும் இடையிலான பேச்சு ல் வார்த்தை : ஒரு பின்னோக்கிய மதிப்பீடு
(A.J.I. சந்திரகாந்தன்), ஆண்டு 1989 - 90 ப பிரேமதாச - LTTE பேச்சுவார்த்தைகள் ஏன்
தோல்வியடைந்தன்? உண்மையில் நடந்தது என்ன? (தயான் ஜயதிலக்க), அரசாங்கம் LTTE பேச்சுவார்த்தைகள் 1994-1995 மற்றுமொரு இழந்த வாய்ப்பு (P.இராஜநாயகம்), இலங்கை யின் இன முரண்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமை பற்றிய தொரு பகுப்பாய்வு (ஜெஹான் பெரேரா), நோர்வே நாட்டு வசதிப்படுத்தல் மூலமான
அரசாங்கம் LTTE பேச்சுவார்த்தை முயற்சி ப 2000 சூழமைவு, சிக்கனத் தன்மைகள்
மற்றும் பாடங்கள் (ஜயதேவ உயங்கொட்), இலங்கையில் தொடரும் முரண்பாடுகளும், அணி திரட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் தாக்கமும் (ரொஹான் குண ரட்ன), சமாதானத்திற்கான முக்கிய தடை மனப்பாங்கு (ராஜன் ஸ்ரீஸ்கந்தராஜா) ஆகிய 14 கட்டுரைகளும், இவை தொடர்பான கடிதங் களும், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் பின்னிணைப்பாகவும் தரப்பட்டிருந்தன.
இந்நூலின் இரண்டாவது பாகம் 2006இல் வெளிவந்தது. அதே வேளையில் முதற்பாகத்தின் 2வது பதிப்பும் கூடவே வெளியிடப்பட்டிருந்தது. முதற்பாகம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்டதாக 2000மாம் ஆண்டு வரையிலான கால் கட்டத்திற்குரிய ஆய்வாக அமைந்திருந்த நிலையில், இரண்டாவது தொகுதி அதன் பின்னைய சமாதானச் செயற்பாடுகள் பற்றிய
ஆய்வாக அமைந்திருந்தது.
கண்டி மாவட்டத்தின் பேராதனையைச் சேர்ந்த சார்ள்ஸ் தயாநந்த இலங்கையின் ல் பிரபல்யமான கருத்தோவியக் கலைஞர்
3 பி
41
க்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 19
(கார்ட்டூன் ஓவியர்). 1971 இல் கிளர்ந்தெழுந்த ஆயுதப் போராளிகளுள் ஒருவர். ஜூலை 1971 இல் அரசினால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தீவிர சிறைவாசத்தின் பின்னர் 1977இல் விடுதலையாகியவர். யுத்தத்தின் வரலாறு என்ற நூல் சார்ள்ஸ் தயானந்தவின் கார்ட்டூன் சேகரிப்புகளின் தொகுப்பாகும். பேராதனை : National Integrated programme Unit and Media Circle அமைப்பினால் ஏப்ரல் 2000இல் வெளியிடப்பட்ட இவ்வோவியத் தொகுப்பு, 23-26 ஒக்டோபர் 1998 இல் நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்றசமகால அரசியல் கேலிச்சித்திரங்களைக் கொண்டிருந்தது. இவை 1980-98 வரையான காலப்பகுதியின் இலங்கை அரசியல் நிலவரங்களை கருத்துப் படங்களாக்கியிருந்தன. இத்தொகுப்பினூ
டாக 20 வருட கால அரசியல் இன வாத குழப்ப நிலை படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளதுடன் இந்திய அமைதிப் படை பற்றிய சிங்கள் மக்களின் பார்வையும்
ஆங்காங்கே பதிவாகியுள்ளன.
முடிவுரை
இலங்கை
-
இந்திய ஒப்பந்தம் 1987இல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும்- இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வு, முன்னதாக வானிலிருந்து உணவுப்பொட்டலங்களை துணிச்சலுடன் போட்டுச்சென்ற இந்திய வான்படையின் துணிச்சலை வியந்திருந்த தமிழர் மனங்களில் இந்தியா பற்றிய பாரிய நம்பிக்கையை ஊட்டியிருந்தது. அந்த நம்பிக்கை படிப்படியாகச் சிதைவடைந்த வரலாறு மேற்குறிப்பிட்ட நூல்களின் வாயிலாக ஓரளவு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றே நம்புகின்றேன். இருப்பினும், இன்னும் பதிவு செய்யப்படாத நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும், தமிழ் மண்ணின் ஒவ்வொரு நிறுவனத்துக்குள்ளும் இக்காயம் நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாகவே கடந்து சென்றுவிட்டன.
குறிப்பாக இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைக் கைப் பற்றிய வேளையில் அங்கு கலைத்துறைப் பணியகங்களில் சேகரிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வேடுகள் உள்ளிட்ட பல நூல்கள் எரிக்கப்பட்ட நிகழ்வும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவங்களும் பல்கலைக்கழக புத்தி ஜீவிகளால் போதிய அளவு வெளியுலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றே கருது கின்றேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

மேலும் பெருங்கற்கால யாழ்ப்பாணம் பற்றிய அகழ்வாராய்ச்சி நிகழ்த்தப்பட்ட வேளையில் யாழ்ப்பாணம் - ஆனைக் கோட்டைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியும் அதனுள்ளிருந்த 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த எலும்புக் கூடும் அந்த அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட அணிகலன்களும், வரலாற்றுத்துறைக் கட்டிடத்தின் ஒரு பிரிவில் செ.கிருஷ்ணராஜா, பரமு புஷ்ப ரட்ணம் உள்ளிட்ட வரலாற்றுத்துறை ஆய் வாளர்களால் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்திய இராணுவம் பல்கலைக்கழகக் கட்டிடத்தை ஆக்கிரமித்தன் பின்னர் அவற்றுக்கு என்ன நடந்ததென்றே அறியமுடியவில்லை. இது பற்றிய பதிவும் எவ்வித ஆவணங்களிலும் வெளிப்படுத்தப்படவில்லை என்று கருது கின்றேன். எமது
வரலாறு
முறையாகப் பதியப்படாமல் கடந்த 150 ஆண்டுகளாக எம்முன்னோர்கள் விரயம் செய்தமையின் காரணமாக எமது வரலாற்றை மகாவம் சத்திலும், பிற இலக்கியங்களிலும், கற்பனைக் கதைகளிலுமே தேடி அலைய வேண்டிய துர் அதிர்ஷ்டம் மிக்கவர்களானோம். அதன் பலனை இன்று நாம் நாடற்றவர்களாக உலகெங்கிலும் அலைந்தும் சொந்த மண் ணிலேயே உரிமையற்றவர்களாக நின்றும் அனுபவிக்கின்றோம். இப்பொழுது இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட முறையாக அவற்றைப் பதிவு செய்யவேண்டும் அல்லது அவ்வாறு பதிவுசெய்ய முனை பவருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற உணர்வுகூட ஈழத்தமிழர்களுக்குப் போதியளவு ஏற்படவில்லை என்பது எனது அனுபவபூர்வமான வேதனைமிக்க கருத்தாகும். இன்றளவில் இத்தகைய வரலாற்றுப்பதிவை மேற்கொள்ளத் தனித்து முனையும் தனிநபர்களைக்கூட எமது இனம் கண்டுகொள்ளாதிருப்பதை நாம் கூர்ந்து கவனித்தால் இலகுவில் கண்டறிந்தும் புரிந்தும் கொள்ளலாம். பொதுநல நோக்கம் கொண்ட தனிநபர்களே பாதையையும் உருவாக்கி அதில் பயணிக்கவேண்டியதொரு துர் அதிர்ஷ்டவசமான நிலைமையை எமது ஈழத்துத்தமிழ் இனம்கண்டும் காணாதிருப்பது வருத்தத்திற்குரியதாகும். இந்நிலைமை மாறும் வகையில் முடிந்தவரை எம்மவர்கள் இத்தகைய வரலாற்றுப்பதிவுகளை முன் னெடுக்க உதவிக்கரம் நீட்டவேண்டும்.
(முற்றும்)
0 0 0

Page 20
-E14ாபர்ட்டு2பா4ய பய:T
கோம் எப்போதும் |
EேEHARE
இரவின் இருட்டுக்கு பயந்திருந்த காலம் போய் இரவு பகலென்றில்லாமல் பேய் பிசாசுகளின்
அச்சுறுத்தல். அன்பாக அரவணைத்து
தழுவிய கரங்கள் அன்று ஆயிரம் ஆயிரமாய்
நந்திக் கடலோரம் அறுத்தெறியப் பட்டபின்னர் வேலியில்லாமல் போயின
தோட்டங்கள் சோதனைச் சாவடிகளின்
வேதனை முடிந்ததென ஆசுவாசப்பட முடியாமல் எங்கேயும் எப்போதும் தம்
குறிகளைத் தயாராக வைத்திருக்கிறார்கள்
எனது நிழலில் யாரோ மறைந்து கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனது ஒவ்வொரு காலடியையும் சுவாச மையத்தையும்
இதயத் துடிப்பையும் கடுமையாய் கட்டுப்படுத்துகிறார்கள் அவர்கள் கூறுபவற்றை எல்லாம் குறிப்பெடுத்து உங்கள் முன்னே வந்து பிழை விடாமல் வாசிக்கிறேன்
அவர்களிடம் யாசித்து உங்களின் விசுவாசியாய் நடிக்கிறேன் அவர்கள் ஆவேசப்படும் போதெல்லாம் அமைதி காக்க உங்களை வேண்டுகிறேன் நான் பல் துலக்க மறந்தாலும்
அவர்களின் உள்ளாடைகளை துவைக்க மறப்பதில்லை எமது பெண்களின் தலை முடியை காட்டிக்கொடுத்து பெரியவர்களின் குதவாயிலைச் சுற்றியுள்ள மயிரில் தொங்குகிறேன்
18

நாதியற்ற நடைப்பிணங்களால் நிரம்பியிருக்கிறது விகுவிக்கப்பட்டதான நிலம். வேலியில்லாத் தோட்டத்தில் பயிர் மேய வருகின்றன பட்டி மாடுகள் வெள்ளாடுகள் மட்டும் என்னவாம்? வீறு கொண்டு அலைகின்றன யோனிக் குளிப்புக்காய் வேலை வாய்ப்புக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட குமர்களின் தனங்களிலும் நகக் கீறல்களால் குருதி கசிகிறது காவலுக்கு வேலியில்லாத தளிர்களுக்கு உதவிக் கரம் நீட்டி
யார் யாரோ வருகிறார்கள் யார் கேட்டது? எமக்கு உதவி வேண்டுமென்று!
ச.முருகா
பாE,
11 சாகா
இப்போதெல்லாம் பீதியில்
ஆண்டவனை விடவும் ஆட்சியாளர்களையே வணங்குகிறேன்
ஆதலினால் - என்னை - இந்த அரசியல்வாதியை தூற்றாதீர்கள்
காடு
|
- அஸாத் எம் ஹனிபா,
G74===பம்
ம./6 80ழைக
ஏனெனில் முள்ளிவாய்க்காலில்
இனமொன்றை புதைத்து அழித்து விட்டு
புதுப்பிக்கப்பட்ட தீவில் பலவித வெற்றிக் கொண்டாட்டங்கள் புதுப்புது மதவாத கண்டுபிடிப்புக்கள்
இருப்பின் மீதான புதுவித அபகரிப்புக்களும் ஒருவித ஆக்கிரமிப்புகளும்
புதிய சட்டதிட்டங்கள் புதுவித அடக்குமுறைகள்
ஆனால்
மக்கள் மட்டும் பழைய கனவுகளுடனும்
அதே தாகத்துடனும் வாழும் கொடுமையான காலமிது! ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 21
20. அவர்களின் ஹாழிபயர்ப்பில் WGr
ஆனாம் என நான் நினைத்தே ೫೪ * வாசகர்களுக்கு அஜித்தருவதி சிறிது
உதவியாகவும் இருக்குமென * tகு ஆரிவான்ச (eg.U.शैली இம்மொழி 63psovo's. அவரோடும் அவரை எனக்கு 蠶
இந்தச் சஞ்சிகையின் গুন্টুlu্যাঙ্ক দুষ্ঠষ্ট
निर्लgb 囊 * உரையாடல் மூலம் அழிந்தவற்றை இங்கே 52 தமிழ்
நான்: சிங்கள நவீன கவிதைப் கவிஞர்கள் யாரெனக் கூறுவீர்களா? ஆனந்த இவ்விஷயத்தைப் பொறுத்த கவிஞர் முனிதாஸ் குமாரதுங்கே இவர் பல்வகை ஆற்றல் கொண்ட இவர் மூலம் பல சொற்கள் சிங்க உதாரணமாக பாஸல (பாடசாலை என்பன போன்ற சொற்களைக் இவரிடம் கவிதை ஆற்றொழுக்கா 1930களில் ஆரம்பிக்கிறது. (இவரோடு தமிழில் ஒப்பிடுவதன் அவர் பின் வந்த மஹாகவியையும் நான் : இவருக்கு அடுத்ததாக யாரைச் ரஞ்ஜித் பெரேரா: இவருக்கு பின்வி குமாரகமவைக் குறிப்பிடலாம். இ கொள்ளவில்லை. நகரச் சூழலில் ட கிராமியச் சூழல் நிலவிய இட அழகாலும் எளிமையாலும் ஈர்க் விழித்துக் கொள்கிறது எளிமையான மொழி கிராமச் சூழலில் தோ சொற்கையாள்கைக்கும் ஆங்கிலக் கவிஞர் Robe ரணவீர ஆரியவான்ச: இ ஆகியோரையும் இவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைக் கவிதை நூலைப்படித்த 803) * பற்றிச் குமுன் சிங்களி நவீன கவிதைப் 80ாக்குப் ಅಣ್ಣೆ bÇOR) லர்ப்புக் கவிதைகளை 砷
இருவர் மூலம் சிங்களக் லில் அவரது ஒன்பது கவிதைகள் 蠶 டுத்தில் என் ჭწწწწწ. நண்பர் ஆனந்தவை * egyveSvCbb 砍砸醯弧缺 தலிதைகள் பற்றி நடத்த
ஈர்களுக்குத் தரமுயன்றுள்ளேன்.
போக்கின் ஆரம்பகர்த்தாக்களாக இருந்த
வரை எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் வே முதன்மையான இடத்தைப் பெறுகிறார். டவர். இவர் சிங்களத்தை நவீனப்படுத்தியவர். ள மொழியில் பாவனைக்கு வந்தன எனலாம். ஸ்), ஹக்கியாவ (ஆற்றல்) றக்கியாவ (தொழில்) காட்டலாம். இவர் ஒரு மரபு வழிக்கவிஞர். கப் பெருக்கெடுத்தது எனலாம். இவரது காலம்
னால் மரபுக்கவிஞர் சோமசுந்தரப்புலவரையும் ஒப்பிடலாம் - நான்)
குறிப்பிடுவீர்கள்? வந்த முக்கியமான கவிஞராக விமலரத்ன வர் ஆரம்பத்தில் தன்னைக் கவிஞராக காட்டிக் பிறந்து வளர்ந்த இவர், டி.ஆர்.ஒ. அதிகாரியாக ங்களுக்கு மாற்றலாகிச் சென்று அச்சூழலின் *கப்பட்ட போது அவரது கவிதை உள்ளம் . அவ்விழிப்பு கவிதையாக மடை திறக்கிறது. க் கையாள்கையுடன் உச்சமான கவிதைகள் ாய்ந்து வருகின்றன. இத்தகைய எளிமையான b கவித்துவ ஆற்றலுக்கும் உதாரணங்காட்ட rt Frost ஐ இங்கு குறிப்பிடலாம். இன்னும் குணதாஸ அமரசேகர, சிறிகுணசிங்க காலத்தவர்களாகக் கொள்ளலாம்.
ARENGĖ SAN ATLjuNÉ:
ဝှိfiI||မြို့
bj60)
. . . . . . . .
19

Page 22
அப்பாடா பHைEாய்வாயாயபலHMாமாumutMmMாமாபாயமாரானாட்டியான் காவடியபுகைHMANNEERIHARAPHERாபsசப்பாக்எயாரபாமைவUTIMinuாமமாயணMளமாயWhDாகாtauRIERRAHTMாட்டியிPEHEMPLEntpயாககEETARE பாகபாம்MTruாயாயாயாயாWWEWகையாணaMளாயிhilAMOMEEnakuRATHாடவணையைபாமாUMAPமாயவகமாய்EkhEMATMாப்பwயடியறியவரdhiMாiைlAmmahpாடலHEATாAைREபையாயவாணHEHMEIDHஎயாமலDEnாபஎபாயMEாபாபாMேMmMmMIMEMOREMEMHMatாளியாயப்ஜRRாணம்
ஆனந்த : ஏன் எதிர்வீர சரச்சந்திர கூட ஓ
என்று பெரிதாக எதையும் எழுத 'மனமே' 'சிங்கபாகு ஆகியவற்றில் ஆற்றலுக்கு சான்று பகர்கின்றன . - கவிஞர். இவர் சொல்லாற்றல் மிக்
விமர்சனம் என்று பல்துறை ஆற்றல் நான் : இவர் ஒரு மோசமான இனவாதி ரஞ்ஜித் பெரேரா: உண்மை. ஆனால் .
எழுத்தாற்றலையோ பாதிப்படையச் ஆனந்த : அதை நானும் ஏற்றுக்கொள்கி நான் : சிறிகுணசிங்காவைப் பற்றி உங். ஆனந்த: இவர் எழுபதுகளில் சிங்கள
காலகட்டத்துக்குரியவர். இவர் (நிஸந்தஸ்) வித்திட்டவர்களில் ஒ இரத்தம் இல்லாதவர்க்கு என்ற தன் பிரபலமானது. இதை ஒரு மரபு உன்
(இவரதும் இவரைச் சார்ந்தே தோன்றிய 'எழுத்து' சஞ்சிகையின் இக்காலத்தில் தா.இராமலிங்கம், மு எடுத்துக் காட்டலாம். 1968ல் வெல்
ஒரு பகுதி புதுக்கவிதைகளைக் கொ நான் : இவ்விடத்தில் இன்னொரு கேள்
(சோ.ப. நூலின் அணிந்துரையில்) கூ நிஸந்தஸ் (சந்தமற்ற) என்ற புது . சோ.பவின் மொழிபெயர்ப்பிலும் இ பற்றிக் கூறுங்கள். ரணவீர : இவர் ஆரம்பத்தில் கவி (அமரதேவாவின்) இசைப்பாடல்க பதில் பாடல்கள் எழுதிப் புகழ்பெ எழுதுவதும் ஒன்றல்ல. இவர் பாடக ஆற்றலை பழுதாக்கியது என்றே ெ எழுதுவதில் பல பரிசோதனைகளை பாதிக்கப்பட்டு நெடுங்கவிதைகள் எ சாகமாட்டேன்' (நொமியாமே) ஆ. தொகுப்பில் உள்ள பிரபுத்தன் மொ ஆனால் அக்கவிதை பெரியளவு கவி அபிப்பிராயம். இவர் 47 வயதில் இற . பாடல் எழுதுவதால் பழுதாக்கிக் கெ ரஞ்ஜித் பெரேரா: என்னைப் பொறுத்தவ
என்னவெனில் இவர் மேற்கொண்ட இவரிடம் ஆழமான தரிசனம் VIS இவரை ஒப்பிட்டுப்பார்ப்பதால் இ எத்தனையோ வகையான விஷ வகையான கவிதைத்தளங்களில் அவருக்குக் கைகொடுத்தது அவரது இருக்கவில்லை. நான்: சிங்கள நவீன இலக்கியத்தின் மறும் சிறிகுணசிங்க போன்றவர்களின்
இக்காலத்தவையே. ஈழத்தமிழ் ஓ ஸ்தாபனமாகி 70கள் வரை வியாபித் ஒன்று சிங்கள இலக்கியத்தில் இருந்து ரணவீர : ஏன் இல்லை? சிங்கள இலக்கி
இனங்காட்டிற்று எனலாம். பராக்க ஒருவராக நிற்கிறார். இவர் ஒப்பீட்
992gle

இவர்கள் காலத்துச் சிறந்த கவிஞரே. இவர் கவிதை ரவிட்டாலும் இவரது நாட்டிய நாடகங்களான 5 இடம்பெறும் பாடல்கள் இவரது கவித்துவ அடுத்து குணதாஸ அமரசேகரவும் முக்கியமான க்க கவிஞர். இவர் சிறுகதை, நாவல், கவிதை, மிக்கவர். என அறிந்துள்ளேன். அது அவரது கவித்துவ ஆற்றலையோ ஏனைய
ச செய்யவில்லை. றேன். கள் கருத்து என்ன?
இலக்கியத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களின் மரபுக் கவிதைக்கு எதிரான புதுக்கவிதைக்கு ருவர். இவரது 'மஸ்லே நத்தியாட்ட' (சதை, கலப்பில் 70களில் வெளியான கவிதைத் தொகுப்பு
டப்புக் கவிதைத் தொகுப்பென்றே கூறலாம். ரரதும் போக்கிற்கு ஒப்ப 60களில் தமிழ்நாட்டில் ன் கவிதைப் பரிசோதனைகளையும், ஈழத்தில் -- பொ. ஆகியோர் எழுதிய புதுக்கவிதைகளையும் சிவந்த மு.பொ.வின் 'அது' கவிதைத் தொகுப்பின்
ண்டது - எனது குறிப்பு) ள்வி. மாகமசேகர பற்றி பேராசிரியர் சிவத்தம்பி றுகையில் அவருடைய கவிதைகள் பெரும்பாலும் க்கவிதையைச் சார்ந்தவை என்று கூறுகிறார். வரது கவிதைகள் பல உள்ளன. இவரது கவிதைகள்
இதை எழுதுபவராக ஆரம்பித்து இடையில் ளால் பாதிக்கப்பட்டு கவிதை எழுதுவதற்குப் ற்றார். ஆனால் கவிதை எழுதுவதும் பாடல்கள் ல் எழுதுவதில் காட்டிய ஆர்வம் இவரது கவிதை சால்ல வேண்டும். ஆயினும் இவர் புதுக்கவிதை ச் செய்தார். இவர் எஸ்ரா பெளண்டினால் அதிகம் ழுதினார். 'ஞானம் பெற்றவன்' (பிரபுத்தன்) 'நான் கிய கவிதைகள் இதற்கு உதாரணம். சோ.ப.வின் ழிபெயர்ப்பு அந்நெடுங்கவிதையின் ஒரு பகுதியே. தைத் தன்மையைப் பேணவில்லை என்பதே என் ந்து போனது துர்பாக்கியமே. இவர் தன் ஆற்றலை காண்டார். மரை இவர் சிறந்த கவிஞரே. இவரது குறைபாடு பெருமெடுப்புக்கவிதைப்பரிசோதனைகளுக்கேற்ப EION இருக்கவில்லை. பாப்லோ நெருடாவுடன் வரது பலவீனம் தெரியவரும். பாப்லோ நெருடா பங்களை நெடுங்கவிதைகளை எத்தனையோ எழுதி உச்சங்களைத் தொட்டார். அதற்கு தரிசனம் மிக்க பார்வை. இது மாகமசேகரவிடம்
மலர்ச்சிக்காலம் என 70களையே குறிப்பிடுகிறீர்கள்.
புதுக்கவிதைப் (நிஸந்தஸ்) பரிசோதனைகள் இலக்கியத்தில் 50களில் ஆரம்பித்து 60களில்
து நின்ற முற்போக்கு இலக்கியப் போக்கை ஒத்த ததில்லையா? யத்தில் இந்தப் போக்கின் ஆரம்பம் 70களில் தான் கிரம கொடிதுவக்கு இப்போக்கின் முக்கியமான டளவில் அதிகமாக கவிதைகள் எழுதியுள்ளார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 23
இவர் கவிதைகளில் கவித்துவத்தன்மை பேன் ஓங்கியிருப்பதைக் காணலாம். இவர் மலை எழுதிய நெடுங்கவிதைகள் உதாரணத்துக்கு எழுதுபவர்களில் இவர் ஆற்றல் உள்ளவர் எ நெடி ஓங்காது எழுதியுள்ள நல்ல கவிதைகளு நான் : இவரை ஒத்த வேறு கவிஞர்கள்? ரணவீர:கலபதி, நந்தன வீரசிங்க போன்றவர்களை எழுந்த உணர்ச்சிகளுக்கு கவித்துவ ஆற்றன பிரவாகத்தால் அள்ளுண்டு போயினர். ஆயி: இவர்களால் எழுதப்பட்டுள்ளன. நான் : சிங்களப் பெண்கவிஞர்கள் பற்றி? ரணவீர : இன்று பலர் எழுதுகின்றனர். இவர்களி திகழ்கிறார். இவரது மூத்த பரம்பரைக்குரி பின்பற்றி இவர் பெண்ணியக் கவிதைகள் இறந்து போனது கவலைக்குரிய விஷயமாகு நாட்டார்பாடல்களாலும் பாதிக்கப்பட்டுக் இளைய பரம்பரைக்குரிய, பலரின் கவனத்ை மாலினி டி சில்வா எனலாம். நான் :இன்றைய முக்கியமான இளங்கவிஞர்கள் ரணவீர : நந்தன வீரசிங்க, யமுனா, மாலினி
இளைப்பராச்சி, கே.எம்.ஐ.சுவர்ணசிங்க, லீனாராச்சி, ஆகியோரைக் குறிப்பிடலாம். நான் : மூத்த கவிஞர்களில் ஒருவரான குண என்றால் இளைய பரம்பரைக் கவிஞர்களில் அதற்கெதிரான இனவாதிகளை கண்டன என்பது எனது அபிப்பிராயம். அவர் தப "கோணேஸ்வரிகள்' என்ற கவிதையைப் படி அதையும் விஞ்சி நிற்கும் கவிதையை "நா தலைப்பில் எழுதினார் இல்லையா? இவர் எ ரஞ்ஜித் பெரேரா: உண்மை. இவரும் நல்ல கல் இவரும் ஒரு முக்கியமான கவிஞர். (ப லிங்கமாலாவானேன்” கவிதையை விளங்கி உச்சத்தை காண்பதற்கும் அது சுட்டி நிற்கு ஜாதகக் கதையை அறிந்திருக்க வேண்டும் - 6 நான் : (ரணவீரவிடம்) சோ.ப.வின் தொகுப்
கதைப்போமா? ரணவீர : எந்தக் கவிதையைப் பற்றி அறிய விருட நான்: ராகுலனுடைய பிறப்பு’ என்ற கவிதை
எதைக் கூறவருகிறீர்கள். Ј60016)IJ : உலகில் பிறக்கும் எவரும் ( பீடிக்கப்படுகின்றனர். ஒன்று குடும்பம் மற்ற விவகாரங்களிலேயே தமது அதிக நேரத்ை தமது தேவைக்கேற்ப உலக விஷயங்களிலும் தம் முழுநேரத்தையும் உலகத்திற்காக அர் ஒருவரே புத்தர். அவர் உலக மக்களின் அர்ப்பணித்தார். ராகுல’ என்பது பந்தம். ரா அவர் முன் எழுகிறது. அதையும் கடந்து அவ நான் : ராகுலன் போன்ற சகலரின் நன்மைக்கா ரணவீர : மெத்தச்சரி, இதைப்போன்றஇன்னொ சேகுவேராவையும் ஒப்பிட்டு. இவ்விருவரு உலகுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள் இ நான் : உண்மை.
O O C
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

ணப்படாது அதிகளவு பிரச்சார நெடி யகத் தமிழர்கள் படும் துன்பம் பற்றி ரியன. ஆயினும் இத்தகைய நோக்கில் ான்பதில் ஐயமில்லை. இவர் பிரச்சார நம் உள்ளன.
ாக் கூறலாம். இவர்கள் தம்முள் கெம்பி லைப் பாய்ச்சாது வெற்று உணர்ச்சிப் னும் குறிப்பிடத்தக்க நல்ல கவிதைகள்
ரில் முக்கியமானவராக மணிக்றுவன்பர ய கவிஞரான கஜமன் நோனாவைப் எழுதி வந்தார். அண்மையில் இவர் 5ம். இவர் ஒரு மரபுக்கவிஞர். கூடவே கவிதைகள் எழுதினார். இன்றைய தக் கவர்ந்தவராக இருப்பவர் யமுனா
?תחוL
டி சில்வா, புத்தாஸ்கலப்பதி, எரிக் ரத்ன சிறி விஜேசிங்க, ஹேரத்ன
தாஸ் அமர சேகரா ஒரு இனவாதி ) ஒருவரான மஞ்சுள வெடிவர்த்தனா த்துக்குள்ளாக்குபவராக இருக்கிறார், மிழ்ப் பெண் கவிஞர் கலா எழுதிய த்துவிட்டு, அதனால் பாதிக்கப்பட்டு ான் லிங்கமாலா ஆனேன்” என்னும் ப்படி? விஞர்தான். இன்றுள்ள கவிஞர்களில் மஞ்சுள வெடிவர்த்தனாவின் "நான் க் கொள்வதற்கும் அதன் கவித்துவ ம் ALLUDE அங்குலிமாலா' என்னும் எனது குறிப்பு)
ல் உள்ள உங்கள் கவிதை பற்றிக்
ம்புகிறீர்கள? பற்றிச் சொல்லுங்கள். அதன் மூலம்
இருவகையான ஈர்ப்புச் சக்திகளால் து உலகம். அனேகமானோர் குடும்ப த செலவிடுகின்றனர். அவ்வப்போது ஈடுபடுகின்றனர். ஆனால் ஒரு சிலரே ாப்பணிக்கின்றனர். அத்தகையோரில் ஞான எழுச்சிக்காகவே தன்னை குலனுடைய பிறப்பு' ஒரு பந்தமாகவே பர் போகிறார் ஏன்? கவே இல்லையா? ருகவிதைஎழுதியுள்ளேன். புத்தரையும் iம் பூரணமாகவே வீட்டைத்துறந்து ல்லையா?
D

Page 24
ஒஸ்கார் விருதுக்கா பரிந்துரைக்கப்பட்ட
O தமிழ்ப் பாடல் 2012 ஆம் ஆண்டு வெளியான Life of P தமிழர்கள் மத்தியில் அதிகம் பரீட்சயமாகி கூறலாம். புதிய கதைக்களம், நடிப்பையும் அமைத்த காட்சிகள், சமய நம்பிக்கையை சிக்கலான கதைக்கரு எனப் பல கூறுகளைக் கெ பார்த்தவர்களில் பலருக்கு கதை பிடிபடுவ பார்வையாளர்களில் பலர் காட்சியாக்கத்தின் உள்வாங்கி கதையின் உட்கருத்தைத் தவறவிட்
மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு பாண்டிச்சேரியில் மிருகக்காட்சிச்சாலை ஒ மிருகங்களுடன் அமெரிக்காவிற்கு மேன்மை ஏற்பட்டவிபத்து காரணமாக கப்பல்கடலில் மூ 16 வயதுச் சிறுவனும் ஒரு சிறிய படகில் ஏறி ஒன்றை ஒன்று கொல்ல சிறுவனும் வங்காள 227 நாட்கள் உயிருக்குப் போராடி பசுபிக் கட வங்காளப் புலியும் சிறிய படகை பங்கிட்டு 2 மணித்தியாலங்களையும் தாண்டி ஒடும் மிகப் இரண்டு மணித்தியாலங்கள் ஒடிய பட உள்ளத்தை ஆட்டிவைக்கும். ஆரம்பத்தில் அவை மனிதர்களின் பிரதிபலிப்பவை. வங் சிறுவனின் மனப் போராட்டத்தின் ஒரு பாக இது சொல்லாமல் சொல்லும் கதை பார்வை YannMartelஎனும் கனேடிய எழுத்தாளரான எழுதப்பட்டது. இதுவரை 10 மில்லியனுக்கும் விக்கிபீடியா இணையத்தளம் புள்ளிவிபரத்ை என்ற வாதத்தைக் கொண்டிருந்த இந்த நாவை புகழ் பெற்ற இயக்குநர் திரைக்கதையாக்கியுள் 2012ஆம் ஆண்டுக்கான 85ஆவது ஒஸ் திரைப்ட சிறந்த திரைப்
கணினுற குயிலோ தாலாட் அவர்கள் 9).ÜLITL L ITTL GOI இறுதிய 95.6606)
எனி ஒஸ்கார் முதலா6 றுக்கொ
 
 

எனும் ஆங்கில ஹொலிவுட் திரைப்படமானது யிருக்கவில்லை. இதற்குப் பல காரணங்களைக் கணினி உருவாக்கிய அனிமேஸனையும் கலந்து யும் தத்துவவியலையும் செறிவாகக் கொண்ட ாண்டதுLifeofPதிரைப்படம். திரைப்படத்தைப் வதிவில்லை என்பது பொதுவான விமர்சனம். அழகியலையும் பிரமாண்டத்தையும் மட்டுமே -டுவிடுவார்கள்.
கதை வெகு சுலபமானது. இந்தியாவின் ன்றை வைத்திருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று ) தேடி கப்பலில் செல்கின்றது. பசுபிக் கடலில் முழ்குகின்றது. கப்பலிலிருந்த நான்கு மிருகங்களும் உயிர் தப்பிவிடுகின்றனர். இறுதியாக மிருகங்கள் ப் புலியும் தனித்து விடப்படுவார்கள். இருவரும் டலைத் தாண்டி கரைஒதுங்குவார்கள். சிறுவனும் உயிர் பிழைப்பதே மேலோட்டக் கதை. இரண்டு
பிரமாண்ட அழகியல் திரைப்படம். உத்தின் தொனி இறுதி 5 நிமிடங்களில் மாறி படகில் ஏறிய 4 மிருகங்களும் மிருகங்களல்ல. காளப் புலியானது புலியல்ல; அது 16 வயதுச் மே ஆகும், என்ற தொனியில் கதை நிறைவுறும். யாளனின் சிந்தனைக்கு திறந்து விடப்படுகிறது. ல் 2001ஆம் ஆண்டுLifeofPIஎனும் ஆங்கில நாவல் ) அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன என தத் தருகின்றது. திரையாக்கம் செய்ய இயலாது ல ஏறத்தாழ 5 வருட உழைப்பில் Ang Lee எனும் 6TTT. கார் விருது வழங்களில் 11 விருதுகள் இந்தத் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் இயக்குநர் உட்பட 4 விருதுகளை Life of PI படம் தனதாக்கிக்கொண்டது. இத்திரைப்படமானது "கணினே கணிமணியே ]ங்காய் பூவே. மயிலோ. தோகை மயிலோ. கூவும். குயிலோ.” என்ற உருக்கமான தமிழ்த் -டுப் பாடலுடன் ஆரம்பிக்கும். பம்பாய் ஜெயபூரீ ள் Mychael Danna அவர்களின் இசையமைப்பில் டலை பாடியிருந்தார். இப்பாடல் சிறந்த க்காக ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. பில் இப்பாடல் விருதினைப் பெறவில்லை என்பது தரும் விடயம். ரினும் ஒஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டு, விருது வழங்கல் வைபவத்தில் இசைக்கப்பட்ட வது தமிழ்ப் பாடல் என்ற பெருமையை இது பெற் ாண்டது. - மதுபாலா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 25
183
களை மாத்த Un
(9)
ஞானம் சஞ்சிகை பிரசவ மாகி 13 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. ஞானம் சஞ்சிகையின் பிரசவத்தையும், அதன் வளர்ச் சியையும் பட்டியலிட்டு நோக்கும் போது ஆச்சரியமாகவே இருக் கின்றது. நாம் கடந்து வந்த பாதையின் சுவடுகளை மீட்டுப்
பார்த்தால், 2000 ஆம் ஆண்டு திருமதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலம் - புலிகளின் இராணுவப் பலத்தைக் கண்டு சர்வதேசமே ஆச்சரியப்பட்ட சூழல் இக்காலத்தில்தான் ஞானம் சஞ்சிகை பிரசவமானது.
அப்போது ஞானம் சஞ்சி கையை யாருமே கணக்கில் எடுக்க வில்லை. ஏனெனில் சஞ்சிகைகள் பிரசுரமாவதும் தடுக்கிலேயே மரணமாவதுமானதொரு வர லாற்று அனுபவங்களோடுதான் ஞானம் சஞ்சிகையும் நோக் கப்பட்டது. ஆனால் ஞானம் சஞ்சிகை சகல சவால்களையும் வென்று இன்று ஒரு ஸ்திரமான அமைப்பாக உருவெடுத்துள்ளது.
ஞானசேகரன் தனது நண்பரான புலோலியூர் சதாசிவம் அவர்களை ஞானம் 25 ஆவது இதழ் முதல் இணை ஆசிரியராக இணைத்துக் கொண்டார்.புலோலியூர் சதாசிவம் அவர்கள் அமரரான பின்பு 52 ஆவது இதழில் ஞானசேகரன் அவர்கள் தற்துணிவோடு தொடர்ந்து ஆசிரியப் பொறுப்பை மேற்கொண்டார்.
வைத்தியத்துறையில் இருந்து கொண்டு இலக்கியத்துறைக்கும் பெரும்பங்காற்றியவர்கள் வரிசையில் சதாசிவம் அவர்களும், ஞான சேகரன் அவர்களும் குறிப்பிடக்கூடிய இடத்தை வகிப்பவர்கள். இவர்கள் இருவரும் வடபுலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் பதவி நிலை காரணமாக மலையகத்திலேயே கூடுதலாக வாழ்ந்திருக்கின்றனர். ஞானம் சஞ்சிகையின் நதிமூலமும் மலையகந்தான் என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென எண்ணுகிறேன்.
பா-கார்18:14 '''
[ ஞானம் ச
ஞானம் வென்று
அமைப்பா?
இவை இலங்கை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

தி
வலிதரும்
(கே.ஆர்.டேவிட்
மலையக மக்களின் வாழ்வியல் அவலங்களை, இலக்கிய வடிவில் பார்த்து வேதனைப்படுவதற்கும், மலையகத்தில் அவர்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்வியல் அவலங்களைத் தரிசித்து கண்ணீர் விடுவதற்குமிடையே நிறைய வேறுபாடுகளுண்டு. முதலாவது, இன்னொருவருக்கூடாக பரிமாறப்
படுகின்ற கருத்தியலுக்கூடாக எழுகின்ற வேதனை உணர்வு, இரண்டாவது, பங்காளனாக நின்று நேரடி அனுபவத்தின் மூலம் ஏற்படுகின்ற வேதனை உணர்வு.
தமிழர்கள் என்ற பொதுத் தளத்தில் நின்று மலையக மக்களின் பிரச்சினைகளையும், ஏனைய தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒப்பீடு செய்து பார்த்தால் மலையக மக்களின் பிரச்சினைகளின் உக்கிரத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
மலையகத்தில் வாழ்ந்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிஜங்களைத் தரிசித்த ஒரு படைப்பாளியிடம் மேலதிகமானதொரு சிந்தனைப் பலம் ஏற்படும் என்பதில் எனக்கு உடன்பாடுண்டு. ஏனெனில், கருத்தியல் பலத்தோடு, நிஜமான தரிசன அனுபவங்கள் இணையும் போதுதான் படைப்புத்துறையில் ஒரு கூர்மை பிறக்கின்றது என்பதை அனுபவ ரீதியாகவும் ஞானசேகரன் போன்றவர்களுக் கூடாகவும் நான் உணர்ந்திருக்கின்றேன்.
நசிகை சகல சவால்களையும் இன்று ஒரு ஸ்திரமான க உருவெடுத்துள்ளது.

Page 26
ஞானம் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு அடிநாதமாகவுள்ள ஞானசேகரன் அவர்களின் சிந்தனைப் பலத்திற்கு மலையக அனுபவங்கள் ஆதார சுருதியாக அமைந்திருக்கும் என்பது எனது ஊகமாகும்.
சாதாரண சூழ்நிலைகளில் உருவான பல சஞ்சிகைகள் விடயப் பஞ்சத்தினாலும், பொருளாதார பலவீனத்தினாலும், கருத்து முரண்பாடுகளாலும் நின்றுபோன பல வரலாறுகள் நமக்கு முன்னாலுண்டு. பல்வேறு வகையான இழப்புக்குள்ளான மக்கள் ஒருபுறம் பல்வேறு வகையான உணர்வு மயக்கங்களை ஏற்படுத்துகின்ற ரி.வி.யின் இயக்கம் மறுபுறம். கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகின்ற அராஜகச் சூழல் இன்னொரு புறம். இவைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை நடத்துவதென்பது கற்பிதம் செய்ய முடியாததொரு முயற்சியாகும். இவ்வளவுக்கும் மத்தியில்ஞானம் சஞ்சிகையை ஞானசேகரன் அவர்கள் வளர்த்தெடுதுள்ளார் என்றால், அதற்கு அவரது அர்ப்பணிப்பும், தன்னம்பிக்கையுமே காரணங்களெனலாம்.
நான் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பல தடவைகள் ஞானசேகரன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
'ஞானம்' சஞ்சிகையின் இயக்கம் பற்றி அவதானித்திருக்கிறேன். 'ஞானம்' சஞ்சிகை யின் அலுவலகத்தினுள் ஞானசேகரனின் குடும்பம் இயங்குவதையும், ஞானசேகரனின் வீட்டினுள் ஞானம் சஞ்சிகையின் அலுவலகம் இயங்குவதைப் போன்றதொரு அனுபவத்தைத்தான் நான் பெற்றிருக்கின்றேன். ஞானசேகரனின் குடும்பத்திலுள்ள அனை வரது முயற்சியில்தான் ஞானம் சஞ்சிகை இயங்குகின்றது என்று கூறுவதுதான் யதார்த்தமானது.
ஞானம் சஞ்சிகை பற்றியும் அதன் ஆசிரியர் ஞானசேகரனைப் பற்றியும் எழுத்து மூலமான பதிவொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற முடிவுக்கு நான் வந்தமைக்கு பொதுவான காரணங்களை விட, என்னால் உணரப்பட்ட மூன்று சிறப்புக் காரணங்களை இங்கு பதிவாக்குவது அவசியமானதும், பொருத்தமானதுமென எண்ணுகிறேன்.
முதலாவது, ஞானம் இலக்கியப் பண்ணையின் வெளியீட்டு வரிசையில் இறுதியாக வெளியீடு செய்யப்பட்ட 'போர் இலக்கியம் என்ற நூல்.
இரண்டாவது ஞானம் சஞ்சிகையின் 156வது இதழில் பதிவான அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழரின் காணிகளை மீளப்பெற வழிதானென்ன?' என்ற ஆசிரியர் தலையங்கம். 24

மூன்றாவது, இது மிக முக்கியமானதும், அவதானிப்புக்குரியதுமான ஒரு காரணமாகவே கருதமுடியும்.ஞானசேகரன் அவர்கள் தனது மகன் பாலச்சந்திரன் அவர்களை ஒரு படைப்பாளனாக்கி - உத்தியோகபூர்வமாக ஞானம் சஞ்சிகை நிர்வாகத்துள் கொண்டு வந்திருப்பதாகும்.
2009 மே மாதம் 18ஆந் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அஸ்தமனமானது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்த ஆயுதப் போராட்டம் பற்றி சரிபிழைகள் பற்றிய விமர்சனங்களுக்குமப்பால் முப்பது வருடங் களுக்கு மேலாக தமிழர்களால் ஒரு 'நிழல் அரசாங்கம் நடத்தப்பட்டிருக்கின்றது என்ற வரலாற்றுப் பதிவு காப்பாற்றப்பட வேண்டு மென்பதில் யாருக்குமே கருத்துமுரண்பாடுகள் இருக்காதென்று நம்புகின்றேன்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட நான்காவது ஆண்டு வெற்றி விழாவும் அண்மையில் காலி முகத்திடலில் அரசினால் கொண்டாடப்பட்டது. இந்த நான்கு ஆண்டுகளிலும் தமிழர்களின் போராட்ட வரலாற்றுச் சின்னங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழர் களின் போராட்ட வரலாற்றுச் சின்னங்கள் முழுமையாக அழிக்கப்பட வேண்டுமென்பதில் பேரின அரசு கவனமாகவே இருந்து வருகின்றது. இச் சூழலில்தான் ஞானசேகரன் அவர்கள் 'போர் இலக்கியம்' என்ற ஆவண நூலை வெளியீடு செய்துள்ளார்.
இந்நூல் வெளியீட்டில் முக்கியமான இரண்டு அம்சங்கள் நிறைந்துள்ளன. தமிழர்களின் போராட்ட வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படுவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் அற்ற இன்றைய சூழலில் ஞானசேகரன் அவர்கள் இவ்வெளியீடு பற்றிச் சிந்தித்திருக்கின்றார். அதற்கான முயற்சிகளையும் எடுத்திருக் கின்றார். இரண்டாவதாக இந்நூலுக்கான ஆக்கங்களை என்னால் சேகரிக்கமுடியும்; அவற்றைத் தொகுத்து வெளியீடு செய்ய முடியுமென்ற நம்பிக்கையும் அவரிடம் இருந்திருக்கின்றது.
ஒரு படைப்பாளனிடம் காணப்பட வேண்டிய தீர்க்கதரிசனமும், தன்னம்பிக் கையும், முயற்சியும் ஞானசேகரனிடம் உள்ளுறைந்திருப்பதானது குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்களாகும்.
இரண்டாவது 156வது இதழில் அமைந்துள்ள அரசாங்கத்தால் சுவீகரிக்கப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 27
பட்ட தமிழர்களின் காணிகளை மீளப் பெற வழிதானென்ன?’ என்ற ஆசிரிய தலையங்கமாகும்.
இன்று தமிழினம் உயிர்களையும் உடமைகளையும் இழந்து நின்கின்றனர். தனிமனிதர்களாக குந்தியிருந்து அழுவதற் கென்றிருந்த குடிநிலங்கள் கூட இன்று அபகரிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். மேற்குறிப்பிட்ட ஆசிரியத் தலையங்கத்தினூ டாக இன்று அபலைகளான அந்த மக்களுடன் ஞானமும்கைகோர்த்துநிற்பதானதுகவனத்தில் கொள்ளப்படவேண்டியதொரு அம்சமாகும். தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவது பற்றி தமிழ் தலைவர்களும், தமிழ்ப் பத்திரிகைகளும் நிறையவே எழுதினாலும், ஒரு சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் இடம்பெற்று வரலாற்று பதிவாவதில் அதற்கு நீண்ட ஆயுளுண்டென்பதை மறுக்க (Lplglu Islgil.
மூன்றாவது, ஞானசேகரன் அவர்கள் தனது மகன் பாலச்சந்திரனை ஒரு படைப்பாளனாக்கி ஞானம் சஞ்சிகை நிர்வாகத்துள் கொண்டு வந்தமையாகும். ஒரு படைப்பாளனுக்கு இறந்த காலத்தெளிவும், நிகழ்கால இயங்கியல் யதார்த்தப் புரிதல்களும், எதிர்காலக் கணிப்பீடுகளும் இருக்க வேண்டியது அவசியமாகும். மேற் கூறப்பட்ட முக்கால புரிதல்கள் சமூகத்தை மையப்படுத்தியதாக மட்டுமல்லாமல், தனது சுயத்தையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டும். இவ்விடயத்தில் ஞானசேகரன் அவர்கள் நிதானமாகவே இயங்கியுள்ளார்.
சில படைப்பாளர்கள் தங்களுக்கொரு வாரிசை உருவாக்குகின்ற சிந்தனையே இல்லாமல் இருந்திருக்கின்றனர். இன்னும் சிலர் அதற்கான முயற்சிகைைள எடுத்துத் தோற்றுப் போயுள்ளனர். இன்னும் சிலருக்கு அதற்கான சூழலே இல்லாமல் போயிருக்கின்றது. விரல்விட்டு எண்ணக் கூடியதொகையினரால் மட்டும் வாரிசை உருவாக்குகின்ற முயற்சியில் வெற்றி தாணக் கூடியதாக இருந்திருப்பன்த அவத்ானிக்க முடிகின்றது. இந்த வரிசையில் ஞானசேகரன் அவர்கள், தான் வல்லமையோடு இருக்கின்ற சூழலிலேயே தனக்கொரு வாரிசை உருவாக் கியுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
பெரும்பாலான ஊடகங்கள் பொருளா தார வளமுள்ளவர்களினதும், அதிகாரப் பலமிக்கவர்களினதும் கைகளில் சிக்கி "கற்பிழந்து போன'இன்றைய சூழலில் தனித்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

நின்று ஒரு சஞ்சிகையை நடத்துவதும், அதுமட்டுமல்லாது அந்தச் சஞ்சிகையை சர்வதேச வியாபகம் பெறுமளவிற்கு வளர்த்ததும் ஒரு சாதாரண முயற்சியல்ல. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பது போல ஞானசேகரனின் குடும்பமே ஞானம் சஞ்சிகைக்குத் தங்களை அர்பணித்துள்ளனர் என்பதுதான் உண்மை.
ஒரு சஞ்சிகையின் பணியானது, வந்து சேருகின்ற ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடுவதோடு முடிந்து விடுவதில்லை. ஆக்கங்கள் மக்களிடையே புரிதலையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதோடு வாச கன் தன்னையும், தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்திற்குமான எதிர்கால நிகழ்ச்சி நிரலை உருவாக்கக் கூடியதொரு சக்தியை ஊட்டவேண்டும். மேற்கூறப்பட்ட சத்திய தரிசனத்திற்கு சஞ்சிகை ஆசிரியரே பொறுப் பானவராகுகின்றார். எனவே வந்து சேருகின்ற ஆக்கங்கள் அத்தனையையும் பிரசுரிக்க முடியாது. பிரசுரிக்கவும் கூடாது. அத்தனை ஆக்கங்களையும் வாசித்து - அவைகளின் சமூகப் பொருத்தப்பாட்டினை விளங்கவேண்டிய பெரும் பொறுப்பு சஞ்சிகை ஆசிரியருக்கே உண்டு.
அடுத்ததாக ஆக்கங்களைத் தெரிவு செய்து தொகுக்கும் போது முகமனற்றதொரு "சமநிலை பேணப்பட வேண்டும். சாதி, சமய, பிரதேச மரபுரீதியான தளங்களையும் பொதுமைப்படுத்துவதாக இச் சமநிலை அமைய வேண்டும். இதற்கு சஞ்சிகை ஆசிரியரே பொறுப்பானவராகுகின்றார்.
இவைகளோடு சஞ்சிகை வெளியீட்டுடன் தொடர்புபட்டபொதுவான பல பொறுப் புகளும் உண்டு. ஒருவன் ஒரு சஞ்சிகையின் ஆசிரியனாகி, அந்த ஆசிரியத் துறையில் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு, பூமி தன்னையும், சுற்றி சூரியனையும் சுற்றுவது போல சுயவிமர்சகனாகவும், பொது விமர்சகனாகவும் இருக்கவேண்டியதொரு தினசரி சமூகமேய்ச்சல் செய்பவனாகவும் இருக்கவேண்டிய அவசியம் உண்டு.
ஞானம் சஞ்சிகையையும், சஞ்சிகைக் LIT5 ஞானசேகரன் அவர்களையும், இணைத்துக் கூறுவதானால் “மெய்வருந்தக் கூலி தரும்” என்ற தத்துவம் மீண்டும் ஒருதடவை மெய்ப்பிக்கப்பட்டு விட்ட தென்று உறுதியாகக் கூறலாம்.
O O O
25

Page 28
இன்று றுஹுணு குமாரி புகையிரதத்தில் காலிக்கு வரும் தம்பியவை ஏழேகால் பஸ்ஸில் தான் ஊருக்கு வரமுடியும்.
"ஏன், ஒருவரையும் காலிக்கு அனுப்பவில்லையா?" வீட்டிற் குள் வரும்போதே அப்பா அம்மாவைக் கேட்கிறார். தம்பி யவையை வரவேற்பதற்காக நான்தான் காலிக்குச் செல்ல வேண்டும். ஆனால் அம்மாவோ தங்கச்சியோ என்னைப் போகும் படி சொல்லவில்லை.
"காலிக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. நான் பஸ் வரும் நேரம் பார்த்துச் சந்திக்குப் போகலாமென்று நினைத்துக் கொண் டிருந்தேன்" எனினும் அப்பா ஒன்றுமே பேசவில்லை. என்மீது மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம் எதுவுமே பேசாமலிருப்பது அப்பாவின் வழக்கம். கைத்தடியை
சிங்களச் சிறுகதை தணசேன விதான்
தமிழாக்கம்: சிவா சுப்பிரமணிய
ஒரு ஓரத்தில் சார்த்தி வைத்துவிட்டு அவர் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொள்கிறார். மாலையில் கடையிலிருந்து வரும் அப்பா கொஞ்ச நேரம் சாய்ந்து படுத்து ஓய்வெடுப்பதற்காகவே இந்தச் சாய்மனைக் கதிரை வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்நூறு யார் தூரத்திலுள்ள சந்தியிலிருந்து வீட்டிற்கு நடந்து வருதற்கிடையில் அவருக்குக் களைப்பு ஏற்பட்டு விடும். இன்று அப்பாவிற்குக் களைப்பு அதிகமாக ஏற்படுவதையிட்டு நான்
ஆச்சரியப்படவில்லை.
அப்பாவின் தடித்த குரல் வீட்டிலிருந்து முற்றத்திற்கு வெளியேறி அங்கிருந்து
26

அயலெல்லாம் பரந்து வியாபிக் கும் தன்மையுடையது. களைப் பும் கோபமும் ஏற்படும் போதெல்லாம் அவரால் மெது வாகக் கதைக்க முடியாது.
குசினியிலிருந்து கூடத்திற்கு வந்த அம்மா குப்பி விளக்கை மேலே தூக்கிப் பிடித்து மணிக் கூட்டைப் பார்த்தாள். 'ஆறு ஐம்பது .'
"அப்படியானால் அண்ணா ஏழு பத்துக்குச் சந்திக்குப்
போங்கோ." "ஏன் தகப்பன் மகன் இரண்டு பேரும் போனால் என்ன?"
"எனக்குத் தெரியாது ; நான் போகவில்லை. விருப்பமானவை ஆரெண்டாலும் போங்கோ." வீட்டிற்கு வருவதாக எழுதிய கடிதம் கிடைத்த நாள் அப்பா ஆத்திரத்தோடு பேசிய விதம்! கடிதத்தைக் கிழித்தெறிந்த அவர் அன்று
மத்தியானம் வரையும் தம்பிக்குச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார். பல வருடங்களுக்குப் பின் தனக்குக் கடிதம் எழுதியிதிலிருந்து தம்பி யின் அகங்காரம்தான் தெரிகின்றதெனக் கருதிய அப்பா அன்று கோபத்தால் கொதித்தார்.
'தெரியுதே அவன்ரை பெருமையை உவன் என்ரை வீட்டுக்கு வந்தால் தவண்டு கொண்டுதான் திரும்பிப் போக வேண்டி வரும்.
அப்பாவோடு எதிர்த்துக் கதைக்கவோ அல்லது அவருக்குச் சார்பாகப் பேசவோ ஒருவரும் முன்வரவில்லை தம்பியை அப்பா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 29
குறை கூறியதைக் கேட்ட தங்கச்சி அழுதாள்.
'அவனுக்கு யாரோ சாபம் போட்டுத்தான் இப்படி நடந்திட்டுது. இனி, இப்ப வீட்டுக்கு வர ஆசைப்படுறவனை வரவிடத்தானே வேண்டும்'
கடைசியாக, வீட்டுக்கு வரும்படி தம்பிக்கு அறிவிப்பதற்கு அப்பா இணங்கினார்.
பல வருடங்கள் கழிந்த பின்னர் கூட, தம்பி மட்டும் தனியாக வீட்டுக்கு வருவதால் ஏற்படப்போகும் ஆபத்தை நான் அறிவேன். மனைவி மக்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி எழுதுவதற்கு அம்மாவோ தங்கச்சியோ ஏன் தயாராகவில்லை. அவர்கள் இப்போதும் குடும்பத்தைப் பிரித்து அவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தம்பியினால் வாழ்க்கையிலேயே வெறுப்புக் கொண்டிருக்கும் அப்பா அதற்குச் சம் மதிக்கவில்லை. அம்மாவும் தங்கச்சியும் எதிர்பார்ப்பதை மாற்றும் எண்ணத்தோடு தான் வேறொரு யோசனையைக் கூறு கின்றேன்.
'அவன் தன்னுடைய எண்ணத்திற்கென் றாலாவது கல்யாணம் செய்து கொண்டான் என்பது இப்போ முழு
ஊருக்கும் தெரியும். தம்பிக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். எப்படியென்றாலும் நாங் கள் இப்போ அவர்கள் எல்லோரையும் எங்கள் குடும்பத்தினராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.'
'நீ இதிலை வாயைத் திறக்க வேண்டாம் விஜேதாஸ். அம்மா இரண்டு அடிகளில் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்தாள்.
'நீ சொல்லுறது. அந்தத் தமிழச்சியையும் கூட்டிவந்து தம்பியின் கெட்டித்தனத்தை ஊரெல்லாம் காட்டி '
'அவருக்கு ஏதாவது வெட்கமிருந்தால் உந்த லைன்களெல்லாம் போய்த்திரிகின் றாரா?' அம்மாவிற்குப் பக்கப்பாட்டுப் பாடுகிறாள் தங்கச்சி.
'அம்மாவும் மகளும் ஒரு சூதுமறியாத அவனை மட்டும் கூப்பிட்டுக் குடும்பத்தைக் குலைப்பதைத்தான் விரும்புகின்றீர்கள். பத் தினி றாலாவோடு என்ன கதைத்ததென்று எனக்கு நல்ல ஞாபகம்.
'என்ன ... அப்பா சாய்மனைக் கதிரையி லிருந்து எழுந்து அம்மாவுக்கருகில் செல் கிறார்.
'இந்த வீட்டுப்பக்கம் வந்தால் பத்தினி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

யானுக்குக் காலாலைதான் அடிப்பன். ஆருக்குச் செய்வினை செய்யிறதுக்கு அவனைக் கூப்பிட்டனீங்கள்?'
மீண்டும் சாய்மனைக் கதிரையில் போய்ப் படுத்துக்கொண்ட அப்பா தொடர்ந்து பேசினார். கோபமும் களைப்பும் மிகுதி யானபடியால் ஒவ்வொரு வார்த்தையும் உரத்து வெளியிடப்பட்டன.
விஜேதாஸ்!' அப்பா என்னைக் கூப்பிடுகிறார். 'தம்பிக்குக் கடிதம் எழுத வேணும். பெண்சாதியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி. நான் சின்னப் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறேனென்று எழுது; கேட்டுதா?'
வீடுமுழுவதும் மெளனம் அரசோச்சு கின்றது. அப்பாவின் கட்டளைகளைத் தாமதிக்காமலே நிறைவேற்றுபவனாகிய நான் கடிதத்தை எழுதிக் கொண்டு தபாலில்
சேர்ப்பதற்காக சந்திக்குப் போகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முந்திய கடந்தகால நிகழ்ச்சிகள் என் நினைவில் நிழலாடுகின்றன. என் அரசியல் நடவடிக் கைகளுக்கு வீட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு - மனோமணிய எஸ்டேட்டில் தமிழ் தொழிலா ளரின் கூட்டத்தில் நான் பேசிய தினம் அம்மாவும் அப்பாவும் என்னை ஏசிய ஏச்சு - வீட்டில் மட்டுமல்லாமல் ஊரிலேயே நான் முட்டாளாகக் கருதப்பட்ட விதம் - எல்லாம் என் நினைவில் தோன்றுகின்றன.
பத்தேகம கத்தோலிக்கப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த என்னுடைய படிப்பு அரசியலில் ஈடுபட்ட காரணத்தால்தான் இடையில் குழம்பியது என்பது அவரது கருத்து என்னை ஒரு வழக்கறிஞராகவோ அல்லது டாக்டராகவோ ஆக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்த அப்பாதன் எண்ணம் நிறைவேறாததால் என் மீது வெறுப்புக் கொண்டார். வீட்டிலுள்ள அனைவரின் எண்ணங்களையும் நிறைவேற்றாமல் செய்த நான் மனேரமணிய எஸ்டேட்டில் உள்ள தமிழ் தொழிலாளர்களின் தோழனானேன். என்னுடைய கொள்கைகளை நிராகரித்த தம்பியும் தங்கைச்சியும் தொடர்ந்து கல்வி கற்றபின் ஆசிரியத் தொழிலை மேற் கொண்டனர்.
வவுனியாவில் சிங்கள ஆசிரியை
27

Page 30
ஒருத்தி தமிழ் வகுப்புவாதிகளால் கொலை செய்யப்பட்டாள் என்ற வதந்தியைக் கேட்ட சிலர் மனோமணிய எஸ்டேட்டில் உள்ள தமிழ்த் தொழிலாளரைத் தாக்கினர். வதுரம்ப சந்தியில் வியாபாரம் செய்து வந்த சின்னையாவின் புகையிலைக் கடைக்குத் தீயிட்டனர். இவையெல்லாவற்றிற்கும் பின்னால் தம்பியே தலைமை தாங்கினான்.
'சரத்தைப் போன்றபடித்தவர்கள் இப்படிச் செய்யலாமா? படிப்புக்கே அவமானம். நான் தம்பியை எச்சரிக்கை செய்தேன்.
அண்ணாவின்சோஷலிசம்இந்தநாட்டுக்கு ஏற்றதல்ல. சிங்களவராகிய எங்களுக்கு உந்தச் சிறிய நாடு மட்டும்தான் இருக்கிறது. தமிழர் களுக்கு இந்தியாவைப் போல் பெரிய நாடு இருக்கிறது. எங்களுக்கு இந்த நாட்டை விட்டுவிட்டு அவர்கள் போகவேண்டும்.
சிங்கள கிராமவாசிகளுக்கு மத்தியில் வகுப்பு வாதத்தைப் பரப்புவதற்காக வகுப்பு வாதத்தினால் பாவிக்கப்படும் ஆயுதம் இந்தத் தர்க்கமே. சிங்களவருக்கு இலங்கையில் மாத்திரமே இடம் இருக்கிறது என்பதைக் கேட்டதும் படிப்பறிவற்ற கிராமவாசி பாம்பைப்போலச் சிறியெழுகிறான்.
முட்டாளே, எந்தநாட்டிலாவது ஒரே இனம்இல்லை. இந்தியாவிலும்அப்படித்தான். தென்னிந்தியாவில் மாத்திரம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இந்து, முஸ்லிம் ஆகிய வேறு வேறு இனத்தவர்கள் நூற்றுக்கணக்காக வாழ்கிறார்கள். நாட்டை வளம்படுத்த வேண்டுமானால் இன ஒற்றுமை அவசியம். இது இனவெறி எண்ணத்தை மண்டைக்குள் வைத்திருக் கும் முட்டாள்களுக்குப் புரியாது. பரிசுத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு - முஸ்லிம் மக்களை என்ன செய்வது? முட்டாள் -முட்டாள்"
என்னுடைய பதிலால் கோபமடையும் தம்பி பல முறைகளில் என்னோடு சண்டைக்கு வருவான். நான் மனோமணிய எஸ்டேட்டில் லைன்களுக்கெல்லாம் போய் வருவதால் தமிழர்களைக் 28
 

காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றேனென்று
அவன் என்னைக் குற்றஞ்சாட்டுவான். ஆனால் அவற்றிற் கெல்லாம் நான் கோபப்படு வதில்லை.
'மீனாட்சியின் மகளைப் பார்க்கப்
போவதாக இருக்க வேண்டும்’ என்று என்மீது கணை தொடுத்தபடி தங்கச்சி அறைக்குள் வருவாள்.
சரி பார்ப்போம். இனிமேல் லைன் களுக்குப் போவதைக் கண்டால் என்னுடைய ஆட்களிடம் சொல்லி அடித்து வீசச் செய்வேன்."
‘என்னடா நீ சொன்னாய். நான் கொலைக்காரனைப் போல் கோபத்தோடு தம்பிக்கு முன்னால் பாய்கிறேன். அவனுடைய கன்னத்தில் பலமுறை அடிக்கிறேன். அம்மாவும் தங்கச்சியும் எங்களுக்கிடையில் புகுந்து என்னைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்பா தம்பியை வெளியே இழுத்துச் செல்கிறார்.
நீ இஞ்சை சண்டை கிளப்பாமல் எந்தத் திக்குக்கெண்டாலும் துலைங்சுபோ தமிழங்கடை எதையோ பிடிச்சுக் கொண்டு எங்கடை குடும்பத்தை நாசமாக்கப் பாக்கிறாய்."
அம்மா ஏசியதைக் கேட்டதும் என் கோபம் அதிகரிக்கின்றது. அறைக்குள் வந்து அழுக்கேறிய என் இரண்டு சேட்டுகளையும் சாரத்தையும் ஒரு கடதாசியில் பார்சலாகச் சுற்றிக் கொள்கிறேன். வீட்டிலிருந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 31
புறப்பட்ட நான் தோட்டத் தொழிலாளர் சங்கக் காரியாலயத்தில் தங்குகிறேன். இப்போது என்னால் மற்ற நாட்களிலும் பார்க்கச் சுலபமாகத் தொழிற்சங்க வேலைகளைச் செய்ய முடியும். தொழி லாளருக்கு நீதியான முறையில் சம்பளம் கொடுக்காத தோட்ட முதலாளிமாருக்கு எதிராகவும் எங்கள் சங்கம் பயமின்றிப் போராடுகின்றது.
சந்திக்கு வரும் தமிழ்த் தொழிலாளர் களைக் காத்து நின்று தாக்கும் தம்பியும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய பொருட்களைப் பறித்து அருவியில் எறிவார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் போது சகோதர பாசம் மறைந்து அவனை என் எதிரியாகக் கருதுவேன். இதன்பின் தம்பி மேல் படிப்புக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றதும் ஊரில் கலவரங்கள் ஒரளவிற்குக் குறைந்தன. எனினும் அங்கே அவனுக்குத் தீவிர சிங்களவாதியான ராஜரத்னாவின் தொடர்பு ஏற்பட்டது. தம்பி ராஜரத்னாவின் தளபதியாகித் தீவு முழுவதும் சிங்கள வகுப்புவாதத் தீயைப் பரப்பத் தொடங்கினான்.
தமிழ் மொழிக்கு நியாயமான அந்தஸ்து வழங்குவதைக் கூட எதிர்த்த தம்பி சிங்கள வகுப்புவாதிகளின் அபிப்பிராயங்களுக்கு வக்காலத்து வாங்கிப் பத்திரிகைகளுக்கு எழுதினான். அவன் மிகவும் குறுகிய காலத் தில் ஒரு வகுப்புவாதத் தலைவனானான். இதனால் பெருமைப்பட்ட அப்பா தம்பி கேட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் உட னேயே பணம் அனுப்பினார். அம்மாவும் தங்கச்சியும் தம்பியின் புகழால் தாங்கள் பெருமையடைவதாக நினைத்தார்கள்.
தம்பி தன்னுடைய விடுமுறை நாட்களை ராஜரத்னாவின் வகுப்புவாத இயக்கத்தின் வேலைகளுக்காகச் செலவழித்தான். பட்டம் பெற்றபின் அவன் அடையப் போகும் கெளரவத்தைப் பற்றி அப்பா சொல்லிய கதைகளெல்லாம் எங்கள் காரியாலயம் வரை பரவின. பல்கலைக்கழத்திலே கடைசி வருடத்தில் தம்பி நடந்து கொண்ட விதத் தைப் பற்றிக் கேள்விப்பட்ட அம்மாவும் தங்கச்சியும் ஆடம்பரமெல்லாம் அடங்கி வேதனைப்பட்டனர்.
தம்பியைப் பற்றிய மன வேதனையால் அப்பாவிற்குக் கடுமையான சுகவீனம் ஏற்பட்டது. அப்பாவிற்குக் கடுமை என்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

செய்தி கேட்டவுடனேயே நான் வீட்டுக்குச் சென்று அவரைக் காலி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். அப்பா சுகமாகி வந்தபின்அவரைக்கவனமாகப்பார்ப்பதற்காக நான் மீண்டும் வீட்டில் தங்கினேன். அம்மாவும் அப்பாவும் என்மீது ஒருபோதும் இல்லாத அளவுக்கு அன்பு காட்டினார்கள்.
‘என்ன விசர்த்தனம் செய்தாலும் பெரிய வன் எனக்குக் கஷ்டத்தைத் தரவில்லை’ என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
நீ சாமஞ்சாமமாகக் கண்ட நிண்ட இடங்களெல்லாம் திரியிறதை விட்டுட்டு இஞ்சை இரு. சந்திக்க வாறவை இஞ்சை வரலாம் தானே.”
காரியாலயத்திலுள்ள தோழர்களும் என்னுடைய தீர்மானத்திற்கு இணங் கினார்கள். சில நாட்களின் பின் என்னுடைய அறையைத் தொழிற் சங்கக் காரியாலயமாக ஆக்குவதற்குக் கூட வீட்டிலிருந்து இணக்கம் கிடைத்தது.
எனக்கு இந்த வசதிகளெல்லாம் கிடைத்தது தம்பியிடம் ஏற்பட்ட மாற்றத்தினால்தான். இப்போது என்னைப் பார்க்கவரும் சிங்களவர்களுடன் மட்டு மல்லாமல் தமிழர்களுடனும் அம்மா சந்தோஷமாகக் கதைக்கிறாள். வாரமுடிவில் வீட்டிற்கு வரும் தங்கச்சி இன்னும் என்னோடு சந்தோஷமாகக் கதைக்காவிட்டாலும் இப்போது எங்கள் வேலைகளுக்குத் தடை யாயிருப்பதில்லை.
என்னுடைய போராட்டத்தில் வெற்றி யடைந்த நான் தம்பிக்காகவும் போராடத் தொடங்குகிறேன். இன்று தம்பியை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை யதார்த்த ரீதியாக அவனுக்குக் கிடைத்த தண்டனை யெனக் கருதுகிறேன். அவனுக்கும் எனக்குமிடையிலான போராட்டத்தில் நான் வெற்றியடைந்து விட்டேன். இப்போது அவனால் வகுப்புவாதம் பேச முடியுமா? அவன் அன்று வகுப்புவாதத் தீயினால் முழு ஊரையுமே நாசப் படுத்தியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மனோமணிய லைன்களில் உள்ள தமிழர்கள் கடைக்கு வருவதற்கான குறுக்குப் பாதையாகிய பாலத்தை உடைத்து அவனும் நண்பர்களும் அடுத்த பாதையால் வரும் தமிழர்களை மறைந்திருந்து தாக்கினார்கள். உடைக்கப்பட்ட பாலத்தின் இரும்புக் கம்பிகள் அழிக்க முடியாத நினைவின் சின்னமாக இப்போதும்
29

Page 32
நாட்டை வளம்படுத்த வேண் அவசியம். இது இனவெறி .
வைத்திருக்கும் முட்டாள்களுக் IIIIIIIIIIாயாயmmIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
தெரிகின்றன. நேரம் ஏழு பத்து. இன்னும் ஐந்து நிமிஷத்தில் காலியிலிருந்துவரும் அத்துமலே பஸ் சந்திக்கு வந்து சேரும். பஸ் கீம்பி மலையில் ஏறும்போது கேட்கும் உறுமும் சத்தம் இப்போது அருகில் கேட்கின்றது.
தம்பி பார்வதி சுந்தரலிங்கம் என்னும் தமிழ் மங்கையுடன் காதல் கொண்டிருக்கும் செய்தியை பேராதனையில் உள்ள என்னுடைய ஒரு நண்பன் மூலமே அறிந் தேன் . யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூ ரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த பார்வதி விஞ்ஞானப் பிரிவில் பட்டதாரி மாணவி. பட்டம் பெற்றபின்தான் பார்வதியை மணந்து கொள்ளவிருப்பதாக எனக்குத் தம்பி கடிதமெழுதியிருந்தான்.
'அண்ணா, நான் பார்வதியை மணந்து கொள்ளப்போகிறேன். அவவின் பெற்றாரும் இதை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் இருவரும் உலகில் தனித்துப் போனாலும் கூட நாங்கள் எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது. பார்வதியின் தாய் தகப்பனைப் போலவே எங்களுடைய அப்பா அம்மாவும் எங்களைச் சபிப்பார்கள். எனினும் அண்ணாவின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையால் எனக்கு ஓரளவு நிம்மதி. அண்ணா, உங்களுடைய அதிசயமான சக்தியைப் பாவித்து அப்பாவும் அம்மாவும் என் மேல் இரக்கம் கொள்ளக்கூடிய நிலைமையை ஏற்படுத்துங்கள். நான் கடந்த காலத்தில் உங்களையும் எதிர்த்துக் கொண்டு செய்த முட்டாள் தனமான செயல்களின் நிர்வாணத் தோற்றம் இப்போதுதான் எனக்குத்
தெரிகிறது.
தம்பி அனுப்பிய கடிதத்தில் எழுதப் பட்ட எத்தனையோ விஷயங்களை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மனோமணிய எஸ்டேட் தமிழ்த் தொழிலாளரின் பாலத்தை உடைத் தெறிந்த கொடுமையை எண்ணித் தம்பி வேதனைப்படுவதை என்னால் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
தம்பி தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்த செய்தியை அறிந்தவுடன் அப்பா மறுபடியும் சுகவீனமுற்றார். இருதய நோய் நாளுக்கு பலமுறை ஏற்பட்டது. தங்கச்சி 30

எடுமானால் இன ஒற்றுமை Tண்ணத்தை மண்டைக்குள்
குப் புரியாது.
11108
பIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII ஊர்ப் பாடசாலையிலிருந்து தூரத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்றுச் சென்றபோது அவளோடு சேர்ந்து பல அநாமதேய கடிதங்களும் ஊரிலிருந்து சென்றன.
'புதிதாக வந்த ஜயவதி என்ற ஆசிரியை தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பெண். அவருடைய தம்பி யாழ்ப்பாணத்தில் ஒரு வள்ளியம்மையை மணந்து கொண் டிருக்கிறார். ஜயவதி ஆசிரியையும் யாழ்ப் பாணத்தில் வசிப்பதற்காகச் செல்லப்
போவதாக பேசப்படுகின்றது.'
தம்பியின் திருமணத்தினால் தான் அபகீர்த்திக்குள்ளாக்கப் பட்டிருப்பதாக எண்ணிய தங்கச்சி நாளுக்கு நாள் உடல் மெலியத் தொடங்கினாள். அவளைத் திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளை திரும்பவும் வராமல் போவதற்குக் காரணம் தம்பியைப் பற்றிய அநாமதேயக் கடிதகங்களே யென்று அம்மாவும் தங்கச்சியும் கருதினர்.
எனினும் இரண்டு மூன்று வருடங் களுக்குள் எங்கள் குடும்பத்தினரை ஓரளவாவது
முற்போக்கானவர்களாக்குவதில் நான் கணிச் மான அளவுக்கு வெற்றியடைந்தேன். இந்த மாற்றத்தோடு அப்பா அடிக்கடி சுகவீன முறுவதும் குறைந்தது .
அப்பாவும் அம்மாவும் மகனையும் மருமகளையும் பேரன் பேத்தியையும் பார்ப்பதற்கு ஆசையோடு இருக்கிறார்கள். பார்வதியின் தோற்றத்தைப் பற்றித் தங்கச்சி மனதில் எண்ணிப் பார்த்துக் கொள்ளுவதாக இருக்க வேண்டும். இரு இனங்களின் சங்கமத்தில் உற்பத்தியான இரு குழந்தைகளும் எதிர்காலப் பரம்பரையின் வீரர்களாக எனக்குத் தோன்றுகின்றனர்.
'சரி, இனிப் போ....பழைய காட் சாரமும் கட்டி நீட்டுக் கை பனியனும் போட்டுக் கொண்டு அப்பா மீண்டும் சாய்மனைக் கதிரையில் படுத்தார். அவர் சுருட்டுப் புகையோடு சேர்த்துக் கடந்த காலத்தையும் ஊதித் தள்ளிவிட முயற்சிப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியும்.
பஸ் சந்தியில் நிறுத்தப்படும்போதே நான் அங்கு ஓடிச் செல்கிறேன். அதிலிருந்து இறங்கிய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 33
இரண்டு சின்னக் குழந்தைகள் துள்ளிப் பாய்ந்தபடி சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். தலைமயிரைப் போலக் கறுப்பு நிறமுடைய அழகான பெண்ணொருத்தி பஸ்ஸிலிருந்து இறங்கி இரு குழந்தைகளையும் அருகில் அழைத்துக் கொண்டாள். அவள் பார்வதியாக இருக்க வேண்டும். பார்சலும் சூட்கேசும் கொண்டு தம்பி இறங்குவதைக் கண்ட நான் உடனே அவனுடைய சுமையில் கொஞ்சத்தை
வாங்கிக் கொள்கிறேன்.
தம்பியின் முகத்தில் கண்ணீரும் சிரிப்பும் சேர்ந்து தோன்ற அன்பினால் என் இதயம் நிரம்பியது. இவன் என்னுடைய ஒரே தம்பி! என்னுடைய தோளில் கையைப் போட்டபடி அவன் பார்வதிக்குச் சொன்னான்: 'பார், இது என் அண்ணா.'
'அண்ணாவைப் பற்றி நாங்கள் பல விஷ யங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.'
'ராஜா, கமலி இங்கே உங்களுடைய பெரியப்பா' என்று சொல்லிக் கொண்டு பெரிய பிள்ளையை என்னிடம் தருகிறான். நான் குழந்தைகள் இருவரையும் முத்தமிட்டுக் கொண்டு பார்வதிக்கும் தம்பிக்கும் என்
அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'அண்ணா அப்பாவும் அம்மாவும் என்னை ஏசுவார்களோவென்று பயமாயிருக்கு.'
'ஏன் ஏசுவான்? அப்பாவும் அம்மாவும் இப்போ முன்னையப் போல இல்லை.'
அண்ணாவின் கெட்டித்தனம்தான்.' தம்பி மிகவும் பெருமையோடு சொல்கிறான்.
தம்பியும் பார்வதியும் அப்பாவிடமும் அம்மாவிடமும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டபோது என் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ஒருமுறை சிங்களத்திலும் அடுத்தமுறை தமிழிலுமாக மாறி மாறிப் பேசியபடி இந்த அபூர்வ நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு நின்ற குழந்தைகளைத் தூக்கி மடியில் இருத்திய அப்பா அவர்களை மாறி மாறி முத்தமிட்டார். அழுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் நேரம் சென்றது.
மருமகளையும் பேரப்பிள்ளைகளையும்
\\\\\
படைப்பாளிகள் ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் க தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவத விரும்பத்தக்கது. பிரதியில் பெயர், முகவரி, ல தருதல் வேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

செய்த தம்பி தமிழ்ப் ம் வராத்தற்
ஊரவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென அப்பா நினைத்தார். நான் அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்காக நடத்தப்பட்ட வைபவத்துக்கு கொட்டாவ சித்தப்பாவும் மஹலபிட்டிய மாமியும் வராததற்குக் காரணம் தம்பி தமிழ்ப் பெண்ணை விவாகம் செய்ததே.
கடந்த சில நாட்களாக அப்பாவும் அம்மாவும் தங்கச்சியும் தம்பியோடு உறவினரின் வீடுகளுக்குப் போய்விட்ட படியால் வீட்டில் நான் மட்டும் தனித் திருந்தேன். நாளைக்கு மாலை தம்பியவை மட்டக்களப்பிற்குப் புறப்படுகின்றனர்.
அடுத்த தவணை காலிக்கு மாறி வரும்படி அப்பா தம்பியவையிடம் சொன்னார். தம்பி காலிக்கு வந்தபின் தங்கச்சியின் காரியத்தை முடித்துவிட வேண்டுமென்று பார்வதி அம்மாவிடம் சொல்வது எனக்குக் கேட்டது.
குழந்தைகள் இருவரும் அதிகமாகச் சேர்ந்து பழகுவது என்னோடுதான். நான் பலதடவைகள் அவர்களை லைன்களுக்கு அழைத்துப் போவேன். அவர்கள் என்னுடைய தம்பியின் பிள்ளைகள் என்பதைக் கேட்டதும் தமிழ்த் தொழிலாளர்கள் மிகவும் சந்தோ
ஷப்படுவார்கள்.
என்னோடு குளிப்பதற்கு வரும் ராஜாவும் கமலியும் சிறிய பற்றைகளுக்கு கருகிலுள்ள மணற் பரப்பில் விளையாடுவார்கள். மண்ணைக் குவித்து நடுவில் பூக்களை நாட்டி மகிழ்வார்கள். அம்மாவினதும் அப்பாவினதும் முகங்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் குழந்தைகளை முத்தமிட்டுச் செல்லும் காற்று முழுக் கிராமமுமே ரசித்துக் கொண்டிருப்பது போல இருக்கும். பாலம் இருந்த இடத்தில் படர்ந்து வளர்ந்திருக்கும் செடி கொடிகளிலே இருக்கின்ற சிட்டுக்குருவிகளின் கீச்கீச் சத்தம் அந்தக் குழந்தைகளிடம் ஏதோ முறைப்பாடு செய்வது போல எனக்கு தோன்றும்.
(நன்றி : மல்லிகை ஆகஸ்ட் 1971)
0 0 0
\\\\ 1 கவனத்திற்கு, களை அனுப்புபவர்கள் அவற்றை கணினியில் துடன் அதன் பிரதியை தபாலிலும் அனுப்புதல் கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும்
- ஆசிரியர்
31

Page 34
ஈழத்து இலக்கிய வரலாற்றில் முற்போக்கு அணியின் மூன்றாவது தலை முறையைச் சேர்ந்தவர் தெணியான் அவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தோன்றிய அவரது கணிசமான படைப்புகள் நேரடி அனுபவங்களினை கலைத்துவமாக முன்வைத்திருந்தது. சாதிய, வர்க்க முரண் பாடுகள் பற்றி அதிகம் எழுதியதோடு தனியே சாதியம் பற்றி ஒடுக்கப்பட்டவர்கள்' என்ற சிறுகதைத் தொகுதியை வெளிக்கொணர்ந்தும் உள்ளார்.ஆரம்ப கால மல்லிகை’ இதழ்களில்
ஆக்கபூர்வமான விவாதங்களையும் முன் னெடுத்துச் சென்றிருக்கின்றார்.
ஆனாலும் தீண்டாமை வெகுசன
இயக்கப் போராட்டம் மற்றும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் நல்லெண்ணம் கொண்ட சில உயர் சாதியினரின் பங்களிப்பு முதலியவற்றைத் தமது சிறுகதைகளில் பதிவு செய்யத் தவறியதன் மூலம் சாதிய சமூகத்தின்
பன்முகத்தன்மையை வெளிக்கொணரத் தவறிவிட்டதான குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படுவதுண்டு.
அண்மையில் தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்' என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவநதி சஞ்சி கையில் வெளிவந்த தெணியானின் பத்து சிறுகதைகளை உள்ளடக்கியதாக இது அமைந்தது. டிசம்பர் 2012ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் கதையாக இடம் பெற்றுள்ள ஆண்ட பரம்பரை’ சிறுகதையைப் படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
ஆண்ட பரம்பரை' என்ற இந்தச் சிறுகதையை ஆரம்பத்தில் நான் படித்திருக்க வில்லை. 2011ம் ஆண்டு காலப்பகுதியில் ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் செல்லக்கண்ணு என்பவருக்கும் தெணியான் அவர்களுக்கும் இடையே அச்சிறுகதை குறித்த
32
 

சர்ச்சைகள் தொடர்ச்சியாக மூன்று கிழமைகள் வெளிவந்திருந்தன.
மேற்படி சர்ச்சையில் இருந்து தெணியான் அவர்கள் வண்ணார் சமூகத்தில் நிலபாவாடை விரிக்கும் வழக்கம் குறித்து சிறுகதை படைத்துள்ளார் என்பது புலனாகியது. ஏற்கனவே தெணியான் அவர்களின் 'மாத்து வேட்டி’ சிறுகதை தொகுப்பின் என்னுரையில் மாத்து என்பது சலவைத் தொழிலாளியிடம் பெற்று உடுத்திக்கொள்ளும் இரவல் ஆடையை குறிக்கும் பெயர்ச்சொல். தமிழ் அகராதியில்இப்பொருள்குறிக்கும் சொல்லாக இனிமேலாவது மாத்து இடம்பெறுதல் வேண்டும்’ என்ற அவரது கோரிக்கையின் நியாயம் வண்ணார் சமூகத்தின் குரலாக ஒலித்ததாகவே நான் உணர்ந்து கொண்டேன். அந்தவகையிலேதான் என்னுள் கட்ட மைக்கப்பட்ட தெணியான் பற்றிய விம்பம் ஆண்ட பரம்பரை’ சிறுகதையை வாசித்ததும் உடைந்து போய் அவர் இதுவரை படைத்த பஞ்சமர் இலக்கியத்தைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்து விட்டதோ எனவும் எண்ணத் தோன்றியது.
55 G60T5FG605)L முதலியார் பரம்பரையில் வந்த சண்முகம்பிள்ளை தனது மகனின் திருமணத்தை வெகு விமர்சையாக செய்யும் நோக்கோடு மாப்பிள்ளையை கலியாண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லும் போது றோட்டில் நிலபாவாடை விரிப்பதற்கு சலவைத் தொழிலாளி ஒருவனுக்கு கட்டளை இடுவதே ஆண்ட பரம்பரை’ சிறுகதையின் மையக்கரு ஆகும்.
இந்தச் சிறுகதை ஜீவநதி ஆவணி 2011 இதழில் வெளிவந்தபோது கதையின் முடிவில் ஆண்டபரம்பரையான சண்முகம் பிள்ளைக்கும் சலவைத் தொழிலாளிக்குமான உரையாடல் இவ்வாறு அமைந்திருந்தது.
அதுக்கு நான் என்ன செய்ய வேணும்? "ஏன் அவசரப்படுகிறாய்! சொல்லுகிறன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 35
கேள். விடிஞ்சால் என்ரை மேனுக்கு கல்யாணம். கலியாண மண்டபத்துக்கு மாப்பிள்ளையை எங்களுடைய ரவுணுக்குள்ளாலே அழைச்சுக் கொண்டு போகப் போகிறம். என்ரைகலியாணத்தில் நடந்தது போல நீ வந்து நிண்டு றோட்டிலே நிலபாவாடை விரிக்க வேணும். என்ரை மேன் அதிலே தான் நடந்து போக வேணும்'
‘என்ன திகைத்துப் போய் நிற்கிறாய்? நான் சொன்னால் நீ செய்ய வேண்டியது தானே!"
இல்லை. இல்லை எண்டு என்ன இழுக்கிறாய் மறைக்காமல் சொல்லு'
‘எங்களுக்கொரு சங்கம் இருக்குது' ஒ.ஒ சங்கம் கண்டறியாத சங்கம்!சங்கம் எண்டால் என்ன?”
சில கட்டுப்பாடு வைச்சிருக்கினம்’ ‘என்ன கட்டுப்பாடு 'சீலையிலே சோறு கறி போட்டுக் கட்டிக்கொண்டு போகக்கூடாது'
அடடா எவர் சில்வர் பாத்திரத்திலே போட்டுத்தரலாம் கொண்டு போங்கோவன். வேறை"
நிலப்பாவாடை விரிக்கக்கூடாது' ‘விரிச்சால்? குற்றம். பணம் கட்ட வேணும்' "எவ்வளவு 'பத்தாயிரம் ரூபா சங்கத்துக்கு குற்றப் பணம் கட்ட வேணும்'
ஹா. ஹா. ஹா. நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே! நீ நிலப்பாவாடையை விரி? நான் இருபத்தையாயிரம் ரூபா காசாகத் தாறன்.நீ பத்தாயிரத்தை கொண்டு போய் குற்றக்காசைக்கட்டு. நீ எப்பவும் எங்கடை குடிமேனாக இருக்க வேணும்.எங்கடை கட்டாடியாக இருக்க வேணும். வேறை கதை கதைக்கப்படாது'
நான் சொல்லிக்கொண்டு கெம்பி எழும்புகின்றேன். அவன் வேறை என்ன செய்கிறது? நிலப்பாவாடை விரிக்கத்தானே வேணும்!"
இந்தச் சிறுகதையை முன்வைத்தே செல்லக் கண்ணு' என்பவர்
“தெணியான் படைத்துள்ள ஆண்ட பரம்பரை மனதில் பல கேள்விகளை எழுப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 

பியது. ஆண்டபரம்பரையின் அடங்காத்திமிரை தத்துரூபமாக எடுத்துரைத்துள்ளார். இருந்தும் அடிமை குடிமகன் இந்த இருபத் தோராம் நூற்றாண்டிலும் மனவெழுச்சியற்றே வாழ்வை நகர்த்துகின்றான் என்ற சிந்தனை வாசகனின் மனதில் நிழலாட வைக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று பரவலாகக் காணப்படும்
லோன்றிகள் வண்னார் சமூகம் வாழ்நிலையில் மிதந்து விட்டார்கள் என்பதற்குரிய
குறியீடாகும். இது தெணியானுக்குத் தெரி யாததல்ல!
இத்தகைய லோன்றி தொழிலாளி ஒருவரை ஆண்டபரம்பரை கலியாணத்திற்கு நிலப்பாவாடை விரிக்கும்படி வற்புறுத்து கின்றது. தங்கள் சங்கம் விடாதென சலவைத் தொழிலாளி மறுக்கின்றான்.குற்றமடிக்கும் எனத்தயங்குகின்றான். குற்றக்காசை தான் தருவதாக ஆண்டபரம்பரை கூறுகின்றது. தொழிலாளி மெளனித்து நிற்கிறான். இச்சிறு கதையை இப்படி தெணியான் புனைந் துள்ளார். மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது தான் பொதுவான கருத்தாடல்.
எனவே இச்சிறுகதை மூலமாக கதைஞர் இப்போதும் அடிமை குடிமைகளை பணத்தால் வாங்கி விடலாம் என்ற கருத்தைப் பிரசாரப்படுத்துகிறார் என்ற அபிப்பிரா யத்தையே கொள்ள முடிகிறது.
எனவே இதுவரை காலமும் இந்நாட்டின் பஞ்சமர் இலக்கியம் சாதித்தது இந்த ஊழல் தேர்தல்களின் விளைச்சலையா? எனத் தெணியானிடம் கேட்க வேண்டியுள்ளது. இதற்குத் தெணியானின் பங்களிப்பும் நிறைய உண்டல்லவா? பஞ்சமர் இலக்கியத்தின் மீது கொண்ட போர்க்குணம் எங்கே? இத்தகைய புனைவுகள் தற்போது எச்ச சொச்சமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்டபரம்பரைக்கு மீண்டும் மிடுக்கைத் தான் கொடுக்கும்”
("ஞாயிறுதினக்குரல்" செய்வரம்பர் 2011, பக்கம் 31)
எனக்குறிப்பிட்டிருந்தார். என் புரிதலுக்கு எட்டிய வரையிலும் மேற்படி சிறுகதை முடிவில் தொக்கி நிற்பது நிலபாவாடை விரிப்பதற்கு ஆண்டபரம்பரை இடும் ஆணையை மீற முடியாமல் அவன் உடன்படுகின்றான் என்பதே.
இச்சிறுகதை மூலம் பஞ்சமசாதிகளில்
33

Page 36
"ஆண்ட பரம்பரை சிறுகதை மூலமாக க யணத்தால் வாங்கிவிடலாம் என்ற கருதீன யத்தையே கொள்ளமுடிகிறது
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII ஒன்றான வண்ணார் சமூகத்தை காசுக்கு இலகுவாக வாங்கி விடலாம் என்ற செய்தியையும் தொழிற்சங்கத்தின் நோக்கம் சிதைக்கப்படுவதையும் தான் அறிய முடிகிறது.
ஆனால் இதற்குப் பதிலாக "சமூக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது மெளனம் எல்லாம் சம்மதமா?” என்ற தலைப்பில் தெணியான் அவர்கள் எழுதிய எதிர்வினையில்
“இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பஞ்சமசாதிகள் மத்தியில் அடிமைகள், குடிமைகள் என இருபகுதியினர் இருந்து வந்திருக்கின்றனர்.இவர்களுக்குள் குடிமை களாக அதாவது குடிமக்களாக வாழ்ந்து வருகின்றவர்களும் சவரத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களும் ஆவர். இவர்கள் அடிமைகளாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு சமூகத்து மக்களுடனும் ஒப்பிடும்போது தொகையில் மிகவும் குறைந்தவர்கள்.கிராமங்கள் தோறும் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றவர்கள். கால மாற்றத்துக்கேற்பபட்டினங்களில்லோன்றிகள் தோன்றி விட்டாலும் அந்தப்பட்டினங்கள் ஆதிக்க சக்திகளின் அதிகாரத்துக்குள்ளே இன்றும் இருக்கின்றன. லோன்றி வைத்து நடத்தும்கட்டடங்களின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றவர்களும் சமூக அதிகார முள்ள ஆதிக்க சக்திகள்தான். இந்தப் பின்புலத்தெளிவோடு ஆண்ட பரம்பரை' எனும் எனது சிறுகதையை நோக்குதல் வேண்டும்.
ஆதிக்க சக்தியாக இருக்கும் சாதி வெறியன் சலவைத்தொழிலாளியை தனது வீட்டுக்கு வருமாறு ஆள் அனுப்புகின்றான். சலவைத்தொழிலாளி சாதி வெறியன் முன் தலைநிமிர்ந்து நின்று பேசத் தகுந்த பலம் உள்ளவனாகஇருந்திருந்தால்அந்தஅழைப்பை ஏற்று அவன்வந்திருக்கமாட்டான். அத்தகைய பின்புலம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. வந்தவன் வாய் திறந்து நிலபாவாடை விரிப்பதற்கு சம்மதிக்கின்றானா? இல்லையே! மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது தான் பொதுவான கருத்தாடல் என்பது எவ்வளவு தவறான கருத்து.இது யார் சொன்ன முடிந்த முடிவு. மனித நடத்தைக்கோலங்கள் பற்றிய உளவியல் கருத்துக்கள் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்திலும்
34

தைஞர் இப்போதும் அழமை குழுமைகளை தப் பிரசாரப்படுத்துகிறார் என்ற அபிப்பிரா
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII மெளனம் சம்மதம் என்பது நகைப்புக்கிடமான ஒன்றல்லவா? சாதியம் எவ்வாறு இன்று
கூர்மைப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே சாதியத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கூர்மை அடையவே செய்யுமல்லவா?
அந்தச் சலவைத் தொழிலாளி அங்கிருந்து சாதுரியமாக விலகிப் போய் விடுகின்றான் என்பதனை அந்தப் பாத்திரம் அதன் நகர்வு என்பவற்றை அவதானித்து உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா?”
(ஞாயிறு தினக்குரல் 09 ஒக்ரோபர் 2011, பக்கம் 29) என்று தெணியான் அவர்கள் கூறுவது வாசகர்கள் காதில் பூ சுற்றுவதைப் போலவே உள்ளது. ஏனென்றால் சலவைத்தொழிலாளி சாதி வெறியன் முன் தலைநிமிர்ந்து நின்று பேசத் தகுந்த பலம் உள்ளவனாக இருந்திருந்தால் அந்த அழைப்பை ஏற்று அவன் வந்திருக்க மாட்டான். அத்தகைய பின்புலம் அவனுக்கு இருந்திருக்கவில்லை என்பவர் ஆண்ட பரம்பரை நிலப்பாவாடை விரிக்க வேண்டும் எனச் சொல்லும் போது மட்டும் அச்சலவைத் தொழிலாளி அவரை எதிர்த்து மாட்டேன் எனக்கூறுவானா? சரி அப்படி அந்தச் சலவைத் தொழிலாளி அங்கிருந்து சாதுரியமாக விலகிப் போய் விட்டாலும் பின்னர் அந்தச் சாதிவெறியனால் அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா? இது முரண்நகையாகப் படவில்லையா?
தொடரும் அந்த எதிர்வினையில் "ஒரு படைப்பை படித்து முடித்த பின்னர் அது சொல்லாத செய்திகளை எல்லாம் வாசகனுக்கு சொல்ல வேண்டுமென விமர்சகர்கள் கூறுவார்கள்.என்ன செய்தியை சொல்லுகின்றது எனத் தனக்குள்ளேயே வினாவை எழுப்ப வேண்டியது வாசகனின் பொறுப்பு. அந்தத் தேடலில் விடையை கண்டடைய வேண்டியவனும் அவன் தான். வினாவை எழுப்பாத படைப்பானால் அது படைப்பாளியின் தோல்வி”
என்று கூறிவிட்டு “தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்” தொகுப்பில் இச் சிறுகதையின் முடிவை வாசகர்களுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுப்பதைப் போல கொடுத்திருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆண்ட பரம்பரை’ சிறுகதையின் தற்போதைய முடிவு.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 37
'நான் சொல்லிக்கொண்டு கெம்பி எழும்புகின்றேன். அவன் வேறை என்ன செய்கிறது? நில்பாவாடை விரிக்கத்தானே வேணும்'
'வண்ணாரப்பிள்ளை
தலைகுனிஞ்சு கொண்டு போகிறான்'
'இவன் வேண்டித்தின்னி கொளுத்தாடு பிடிச்சுக் கொண்டு போறானே!'
'போனவன் திரும்பி வாறான் என்ன சங்கதி?'
'அண்ணை கட்டாடி சொல்லிப் போட்டுப் போறான்' 'என்னவாம்' 'நாளைக்குத் தான் வரமாட்டானாம்'
துரும்பன் என்னடா சொன்னவன்? அவனுக்கு அவ்வளவு கொழுப்பு? எனக்கு நேரிலே சொல்லமாட்டாமல் உன்னட்டையே சொன்னவன். என்ர மேன்ரை காரியம் முதல் முடியட்டும்! அந்தத் துரும்பனை நான் ஒரு
கை பாக்காமல் விடமாட்டேன்!'
என்று சித்திரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சாதியம் எவ்வாறு இன்று கூர்மைப் பட்டிருக்கின்றதோ அவ்வாறே சாதியத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கூர்மை அடையவே செய்யுமல்லவா? எனவும் அந்தச் சலவைத் தொழிலாளி அங்கிருந்து சாதுரியமாக விலகிப் போய் விடுவதாகவும் கூறிவிட்டு தற்போது "தெணியானின் ஜீவந்திச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள ஆண்ட பரம்பரை' சிறுகதையின் முடிவு மீண்டும் ஒரு சாதியப் போராட்டத்துக்கு கால்கோள் இடுவதாகத் தானே காணப்படுகின்றது. இது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற கதையாக அல்லவா காணப்படு கின்றது.
அத்தோடு தெணியானின் எதிர்வினை யில்,
"இதைவிடுத்து விரல்களை மடித்து கையை மேலே தூக்கி அவன் கோஷம் எழுப்ப வேண்டுமென எதிர்பார்க்கலாமா? அல்லது சாதி வெறியன் முன் நின்று எதிர்த்துப் பேச வேண்டுமென எதிர்பார்க்கலாமா?”
என்று அவர் கேட்கும் பொழுது அவர் முன்பு எழுதிய "தொழும்பு" என்ற கதையில் உயர்சாதி சிதம்பரப்பிள்ளையாரால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து பிரேதம் சுடும்
எதிராகின்றதோ று இன
'ஆண்ட பரம்பரை சிறுகதையின் முடிவு மீன் இடுவதாகத்தானே காணப்படுகின்றது. இ, ஆட்டுகின்ற கதையாக அல்லவா காணப்படுகி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

சிவலையன் சிதம்பரப்பிள்ளையாரை ஏசும் போது சிவலையனை அடிக்க உலக்கையை தூக்கிக்கொண்டு வரும் அவரைதன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நீட்டும் சிவலையன் "சமூகங்கள் மாறும் போது.." என்ற கதையில் கமக்காரர் சிதம்பரப்பிள்ளையார் தன்னி டத்தில் வேலை செய்யும் குடிமையான நல்லானைப் பார்த்து காறித்துப்பும் போது பதிலுக்குக் காறித் துப்பும் நல்லான் போன்ற கலக உணர்வு கொண்ட பாத்திரங்களையும் தெணியான் அவர்கள் தான் படைத்தாரா என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது.
ஏற்கனவே பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் வெளிவந்த படைப்புகளை ஒரு எழுத்தாளர் தொகுத்து நூலாக்கும் பொழுது அப்படியே நூலாக்குவதும் உண்டு, அவசியம் கருதி சில மாற்றங்களை செய்வதும் உண்டு. இது இலக்கிய உலகில் நடைபெறுகின்ற வழமையான ஒரு நிகழ்வே.
ஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' சிறுகதை வெளிவந்த பொழுது பலத்த வாதப் பிரதிவாதங்களை அது தோற்று வித்திருந்தது. இதனால் அந்தக் கதையின் முடிவை மாற்றி பல்வேறு சிறுகதைகள் தோற்றம் பெற்றன. ஆனாலும் ஜெயகாந்தன் அந்தச் சிறுகதையின் முடிவை மாற்றி இன்னொரு சிறுகதை எழுதாமல் அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு எழுதிய நாவலே "சில நேரங்களில் சில மனிதர்கள்".
அந்தவகையில் நாவல்,சிறுகதை முடிவுகளை மாற்றுவதில் கைதேர்ந்தவரான தெணியான் அவர்கள் தமது சிறுகதையை தொகுப்பிலே உள்ளடக்கும்போது மேற் கொண்ட மாற்றங்கள் குறித்து எனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இருக்கவில்லை. ஆனால் தான் முன்னர் எழுதிய கதையும் அதன் முடிவும் சரி தான் என அது குறித்த சர்ச்சை வெடித்த பொழுது அழுங்குப்படியாக இருந்து விட்டு பின்னர் சுமார் ஒன்றரை வருடங்களுக்குள் அதனை மாற்றி அமைத்துள்ளார். "தெணியானின் ஜீவந்திச் சிறுகதைகள்' நூலின் என்னுரையில் கூட இது குறித்து எதுவும் பிரஸ்தாபிக்காமல் மெளனமே சாதித்துள்ளார் தெணியான் அவர்கள்.
காலமாற்றத்தோடு எழுத்தாளனும் சமாந்தரமாகச் செல்லவேண்டும் என்ற
ன்டும் ஒரு சாதியப்போராட்டத்துக்கு கால்கோள் து பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் வன்றது.

Page 38
சமூக யதார்த்தம் நாம் அறிந்ததுதான். என்றாலும் வரித்துக் கொண்ட கொள்கையின் படியே இன்னமும் புனைவிலக்கியங்களில் ஈடுபடுவதாய் மார்தட்டிக்
கொண்டே முன்னுக்குப் பின் முரண்படுவதுதான் வியப்பைத் தருகின்றது.
இரண்டு மாறுபட்ட முடிவுகளைக் கொண்ட பின் நவீனத்துவப் பாணியில் எடுக்கப்பட்ட தென்னிந்தியத் திரைப்படமான 12B போலவே நிலப்பாவாடை விரிப்பதற்கு சம்மதிப்பது மாதிரியும் அதற்கு மறுப்பது மாதிரியும் தெணியானின் ஆண்ட பரம்பரை' சிறுகதைகள் காணப்படுகின்றன. அதனால் தான் இக்கட்டுரையின் தலைப்பிலும் ஆண்ட பரம்பரை சிறுகதைகள்' என்று குறிப்பிட்டிருந் தேன்.
அத்துடன் சிறுகதையின் இறுதியில் ஆனானப்பட்ட வெள்ளாளனும் தோளிலே போட்ட சால்வையை எடுத்து அந்தக்காலத்தில் எங்களுக்கு மரியாதை செய்வான் என்று கூறப்பட்ட முதலியார் பரம்பரையில் வந்த சண்முகம்பிள்ளை, சலவைத் தொழிலாளி நிலப்பாவாடை விரிக்க மாட்டேன் என்று சொன்னதை அறிந்து கோபம் தலைக்கேற
"துரும்பன் என்னடா சொன்னவன்? அவனுக்கு அவ்வளவு கொழுப்பு? எனக்கு நேரிலே சொல்லமாட்டாமல் உன்னட்டையே சொன்னவன். என்ர மேன்ரை காரியம் முதல் முடியட்டும்! அந்தத் துரும்பனை நான் ஒரு
கை பாக்காமல் விடமாட்டேன்"
என்று சித்திரித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை. ஏனென்றால் துரும்பர்கள் என்பவர்கள் பஞ்சமர்களின் துணிகளை சுத்தம் செய்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இது தெணியான் அவர்கள் அறியாததல்ல.
அருட்திரு பென்ஜமின்
ஜெயராஜா
பெ
11 EFE டாப்பர்
Eா.
பா ய
சபட்ட? 2 EE -IEEE LEAE
36

அவர்கள் எழுதிய 'பஞ்சமரும் சமூகத் தொடர்புகளும்" நூலில் வண்ணார் என்போர் வெள்ளாளரின் அழுக்குத் துணிகளை சுத்தம் செய்பவராக இருந்தனர். இவர்களில் பஞ்சமர்களின் துணிகளை சுத்தம் செய்பவர்கள் துரும்பர் எனப்பட்டனர்' என்ற குறிப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இதே போன்ற இன்னொரு ஆதாரம் சாமிநாதன் விமல் மற்றும் தா. சனாதனன் ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட E.R. Leech என்பவர் தொகுத்த Aspect of Caste in South India, Ceylon and North West Pakisthan தொகுதியில் வெளிவந்த Caste in Jaffna கட்டுரையில் 'துரும்பர்கள் : பள்ளர், நளவர் மற்றும் பறையர்களின் சலவைத்தொழிலாளிகள் என்றும் யாழ்ப்பாணத்தில் துரும்பர்கள் என்ற கண்ணிற்படக்கூடாத தீண்டப்படாதவர்களின் துணிகளைச் சலவை செய்யும் ஒரு சாதி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவுகள் மாற்றி எழுதப்பட்ட இவ் விரண்டு சிறுகதைகளையும் ஒன்று சேரப் படித்ததும் "ஆரம்ப காலம் முதல் இன்று வரை நான் வரிந்து கொண்ட கொள்கையில் இருந்து தளப்பமில்லாது இருந்து வருபவன்" என்று 'தெணியானின் ஜீவந்திச் சிறுகதைகள்' தொகுதியின் என்னுரையில் அவர் கூறி யிருப்பது ஏனோ நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவே மூத்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் படைப்புகள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட் படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை தெணியான் அவர்களின் 'ஆண்ட பரம்பரை' சிறுகதை தகர்த்துள்ளது என்றே தோன்று கின்றது.
0 0 0
வாசகர் பேசுகிராம் படுக்6 தங்கரை அடிப்புவர்கள் 300 சொற்களுக்குள்
அடகம் உடி.a13 அவுப்ப வேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள்
தாரிக்கப்பட இடமுண்டு. கடி4க்கில் கைத்தொலைபேசி எண்ணைவும்
காப்பிடுதல் அவoாகும்.
- ஆசியா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 39
தோட்டத்து யுவதிகளும் கொழும்பில் வந்து
துரைத்தனங்கள் புரிவோரின் இல்லம் ஊட்டமுடன் உழைக்கின்றார் உணர்வும் கெட்டு
உண்பதற்கும் உடுப்பதற்கும் வருவாய் வாட்டமுடன் வந்தவர்கள் வாழ்வு என்ன
- வசந்தத்தில் திளைக்கிறதா? இல்லை நேட்டத்தைத் தேடிவந்தோர் தினமும் செத்து |
தேய்நிலவைப் போலிங்கு தேய்ந்து ரே
விடிவதற்கு முன்னாலே எழுந்து வீட்டின்
முன்றத்தைக் கூட்டியவர் அள்ளிக் 6 அடுத்தபடி குளியறைக்குச் சென்று அங்கே
மலையாகக் குவிந்திருக்கும் துணியும் கொடிகட்டி உடுப்புகளை உலர விட்டு
கழுவாத பாத்திரங்கள் சமையற் கட்டி கொடியமணம் பரப்புவதை அதனைக் கண்டு
கெதியாகக் கழுவிடவே தானும் செல்.
துடிப்புடனே துலக்கியவள் தூய்மை யாக்கி
அருப்பதனைப் பற்றவைத்து அப்பம் சு. அடுக்கியதை மேசையிலே அழகாய் விட்டு
அவரவர்கள் உண்பதற்குத் தட்டும் கை பிடித்த பல பழவகையும் சீவித் தட்டில்
பொருத்தமுடன் வைத்திடவே வியர்வை இடித்துரைக்கும் எஜமானி பேச்சைக் கேட்டு
எழுந்தவளும் மீன்வாங்க மார்க்கெட் !
பகலுணவை சமைத்தவளும் பார்சல் கட்டி
பரிவோடு குழந்தைகளும் பள்ளி செல் அகமகிழக் கைகாட்டி அனுப்பி விட்டு
அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப் பே சகத்தினிலே பணிப்பெண்ணை யந்திர மாக்கி
சஞ்சலத்தில் தவிக்கவிடும் தலைவி | அகத்தினிலே இரக்ககுணம் இல்லா ராயின்
அகலாத கொடுநோய்க்கு ஆளாய்ப் 6
தோட்டத்துத் தொழிலாளர் வேலை செய்யும்
சுதந்திரமும் தானுண்டு விடுமுறை பெ வீட்டினிலே இருந்தவரும் ஓய்வு கொள்வர்
மற்றவர்க்கு E.TF E.P.F சேமிப் புண் பாட்டினிலே அந்திமத்தில் மகிழ்ந்து வாழ்வர்.
பரிவதனை பாசத்தை இழந்து நிற்கும் வீட்டுப்பணி யாளருக்கு சேமிப் பில்லை
சேதமின்றி வாழ்வதற்கு வழியு மில்ல
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

சேர்ந்து
இன்றி
5 ஐயோ!
பானார்.
கொட்டி
தோய்த்து
வாள்
பப்பாட்டுப்பேர்
நட்பட12:
வத்து
தேய்நிலவாகும் வீட்டுப் பணிப்ண்ெ
புசல்லாவை - குறிஞ்சிநாடன்)
கொட்டும்
செல்வாள்
பாவாள்
மார்கள்
பாவார்.
பாடப்பட்lே=2ப4பே4ரயாயம்14:22:
எறும்
தென

Page 40
நூல்: கிளை நதியின் பிரவாதம் eaffius; fl.oh.DoDoo வெளியீடு: உயில் Giloop: 250 gjun
திரு. சி. விமலன் அ ல வ |ா  ைய பட் பரிறப் பரிடமாகக் கொண்டவர். இவ ரோர் பட்டதாரி. யாழ். பணி பாட்டு அமைச்சின் விளை யாட டு த துறை அலுவலக உதவி முகாமையாளர். ஜீவநதி பத்திரிகையின் உதவியாசிரியராக இருந்தவர். நமது ஈழநாடு பத்திரிகையின் ஒப்பு நோக்காளராகவும் பத்தி எழுத்தாளராகவும் இருந்து அனுபவம் பெற்றவர்.
இவரது படைப்பே ஒரு கிளை நதியின் பிரவாகம்’ சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும், கவிதை நூல்களும் அபரி மிதமாக மாதா மாதம் வெளிவரும் இக் காலகட்டத்தில் இது ஒரு கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்த நூலாகும் நூற்று முப்பத்தைந்து பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் பதினொரு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன.
இவரது ஆக்கங்கள், ஞானம், மல்லிகை, ஜீவநதி, செங்கதிர், நீங்களும் எழுதலாம், யாதும், புதிய நூலகம், வீரகேசரி, உதயன், வலம்புரி, தினமுரசு, தினக்குரல், நமது ஈழநாடு முதலிய ஏடுகளில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் ஞானத்தில் வெளியாகிய நான்கு கட்டுரைகளும், மல்லிகையில் வெளியான மூன்று கட்டுரைகளும், ஜீவநதியில் வெளியான இரண்டு கட்டுரைகளும், கொழும்புத்
38
 

தமிழ்ச் சங்கத்தில் வாசிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளுமாக பதினொரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இக்கட்டுரைகள் மூலமாக நீண்ட தேடுதல்களில் ஈடுபட்டவர் என்பது பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது. மிக நுண்ணிய நோக்கும் அகன்ற பார்வையும் கொண்டவர். எததையும் ஆதாரங்களுடன் ஆழமாகச் சிந்திக்கும் இயல்பும் தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் உரிய உசாத்துணை நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று விட்டு விடாமல் உண்மை எது என்பதைக் கண்டறியும் குணமுடையவராகவும் தனது கருத்தைப் பயமின்றி ஆணித்தரமாக எடுத் தியம்புபவராகவும் மிளிர்வது ஒர் தனிச் சிறப்பு.
உதாரணத்திற்கு இரண்டொன்றைப் பார்க்கலாம். பேராசிரியர் "கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும்” என்ற கட்டுரையில் "காலங்கள் சாவதில்லை” என்ற நூலுக்கு கிடைக்க வேண்டிய பரிசு முற்போக்கு எழுத்தாளர்களால் தடுக்கப்பட்டது என்ற குற்றச் சாட்டை தகுந்த காரணம் காட்டி பரிசுக் குழுவின் தீர்மானமே ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடறிந்த மூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் அரசின் பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரர். ஈழநாடு சிறுகதைத் தொகுப்பினைத் தந்தவர். மேற்படி சிறுகதை நூலில் காணப்படும் பல தவறுகளைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வைத்துள்ளார் என்று அஞ்சாமல், சுட்டிக் காட்டுகின்றார்.
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'
என்பதற்கிணங்க கட்டுரைகளை வரைந் துள்ளார். புதிய தலைமுறையினருக்கு இக் கட்டுரைகள் ஒரு வரப் பரிரசாதமாய் ஓர் ஒ நெஞ்சனின் அமைகிறது.
உளவியல் உல O O O
நூல் : ஒர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா ஆசிரியர் : புன்னியாமீன் 6lalosis(6 flfböCD0I MILLið விலை : 880 ரூபா.
கலாபூஷணம் புன்னியாமீன் இலக் கியத்திற்காகத் தன்னை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 41
அர்ப்பணித்த ஒப்பற்ற எழுத்தாளர். சுயமாக எழுதிய 184 நூல்களுக்குச் சொந்தக்காரர். அவரது சாதனையை எவரும் எட்டமுடியாது. இவர்கள் நம்மவர்கள்' என்று பதினைந்து தொகுதிகளை வெளியிட்டு முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி தந்தவர். கவிஞர்கள், சிறுகதை ஆசிரியர்கள், நாவ லாசிரியர்கள் ஊடாகவியலாளர்கள் என பல தரப்பட்டவர்களின் விபரங்களை நூலாக்கித் தந்தவர். ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா என்ற புத்தகம் மிகப்பெரிய புத்தகம். 551 பக்கங்களைக் கொண்டது. பதினேழு இயல்களைக் கொண்டது. உளவியல் தத்துவங்களை உள்ளடக்கியது. பல வகைப் பட்ட தகவல்களை உள்ளடக்கியது. மிகப் பரந்த அளவில் ஆய்வு செய்து இப்புத்தகத்தை
வெளிகொணர்ந்துள்ளார்.
உளவியல், உளவளத்துணை ஆலோசகரு I DIT6ÖT யு.எஸ்.எம்.நெளபர் அவர்களினர்
வாழ்க்கை பற்றியும் அவரது சாதனை பற்றியும் மிக விரிவாக எழுதியுள்ளார். மத்திய வங்கி புள்ளிவிபரத்திணைக்களம், ஊழியர் சேமலாப நிதியம், இவைகளில் உயர் பதவி வகித்தவர் எப்படி ஒர் டாக்டரானார் என்பதையும் அவரது சாதனைமுயற்சி பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார்.
திரு. நெளபர் அவர்கள் ஹிப்நாட்டிசம், மெஸ்மரிசம் முதலிய கலைகளைத் தானாகவே கற்று மருத்துவ உலகில் நோய் களைக் குணப்படுத்தும் முறைகளை வழிப் படுத்தியுள்ளார். மேலும் நூலாசிரியரே நேரடியாக சிகிச்சை பெற்று குணமடைந்த தையும் குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தம் அதற்கான காரணம், குணப்படுத்தும் முறை என்பனவும், சிறுவர், குழந்தைகள் மனவியல், தாக்கங்கள் அவற்றை சீர் செய்யும் முறைகள் தற்கொலைக்குக் காரணம், நோயாளர்களை அணுகும் முறை திரு.நெளபர் கொண்டிருந்த ஆத்மீக நம்பிக்கையே அவரது வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிடு கின்றார்.
தரிரு . நெள பர் அவர்கள் திக்கற்றவர் களுக்கு ஒரு தெய்
சிவகுமாரன்
வம்.
O O O நூல் : திறனாய்வு ஆசிரியர் : (865.616), சிவகுமாரன்
வெளியீடு : மீரா பதிப்பகம் விலை : 350 ரூபாய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 
 

கே.எஸ்.என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.சிவகுமாரன் அவர் கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், திறனாய்வு, பத்தி எழுத்து என்று பல துறைகளிலும் தடம்பதித்து இலக்கியத் தொண்டு செய்து வருபவர். ஆங்கில மொழியில் எழுதி புலமை பெற்றவர்.
இன்றுவரை முப்பது தமிழ் நூல்களையும் மூன்று ஆங்கில நூல்களையும் எழுதிக் குவித்தார். சாதனை புரிந்து வரும் இவர் சமூக நோக்கும் இலக்கிய ஆர்வமும் கொண்டு ஆக்க இலக்கியப் படைப்புகளை நமக்குத் தந்து கொண்டிருப்பவர். விருதுகளுக்கும் பரிசுகளுக்குமே பிறந்தவராகவும், எளிமையும் இனிமையும் கொண்டவராகவும் காட்சி தருபவர்.
2004 வடக்கு கிழக்கு ஆளுநர் விருது, 2012 கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, 2011 பவளவிழா நாயகன் விருது, ஞானம் சஞ்சிகை விருது, புரவலர் பூங்கா விருது 2012 விஸ்வசேது இலக்கிய விருது இவ்வாறு பதினாறுக்கு மேற்பட்ட பரிசு களும் பாராட்டுகளும் இவருக்கு மகுடம் சூட்டியுள்ளன.
மீரா பதிப்பத்தின் நூறாவது நூலாக திறனாய்வு என்னும் தலைப் பில் இந் நூல் வெளிவந்துள்ளது. மாதத்திற்கு ஒரு நூலாக கண்டதை எல்லாம் எழுதி நூலின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளும் எழுத்தாளர் மத்தியில் இவர் வித்தி யாசமானவர். அறிவு வளர்ச்சிக்கும் சமூக எழுச்சிக்கும் எது தேவையோ அதனை மட்டும் எழுதி அமைதியாக வாழ்பவர்.
கே.எஸ். அவர்கள் 234 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 51 தலைப்புகளில் தனது மனக்கருத்தைப் பதிவு செய்துள்ளார். எடுத்தவுடன் படித்து முடிக்கக் கூடியதாக இரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார். பக்கம் பக்கமாக எழுதிவாசகனுக்கு உளத்தளர்ச்சியை உண்டு பண்ணாது வாசகனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார். எளிமையான வசனப் போக்கு ஆனால் ஆழமான அகலமான பார்வை!
இளைய தலைமுறையினர் வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள். ஏலவே படித்தவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடிய விடயங்கள். இதுவரை எழுத்தாளர்களைப் பற்றி அறியாதவர்களுக்கு சிறுகதைஎழுத்தாளர்களின்நீண்டபட்டியலை ஈழத்து சிறுகதைகளும் ஆசிரியர்களும் என்ற தலைப்பிலும் 80 பக்கத்தில் தந்துள்ளார்.
சிறுகதை உருவம் உள்ளடக்கம் எப்படி
39

Page 42
போகா: 1
இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், உருவம், வடிவம் என்பவனவற்றின் வேறுபாடு பற்றியும், இயற்கைவாதம், யதார்த்த வாதம் என்பன பற்றியும், சமுதாயக் கொள்கையை பின்பற்றிய கலாநிதி கைலாசபதி அழகியலும் இலக்கியமே என்ற குழுவினருடன் கருத்து வேற்றுமை கொண்டமை பற்றியும் எழுதியுள்ளார். மேநாட்டு அறிஞர்கள் அறிமுகப்படுத்திய கொள்கைகள் பற்றியும் எமது சகோதர சிங்கள எழுத்தாளர்களின் ஆக்கம் பற்றியும் எழுதியுள்ளார். இவரது நூல் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
0 0 0
நூல் : நானோ இதற்கு சிதம்பராபத்தின்
நாயகமே ஆசிரியர் : சிதம்பர பத்தினி வெளியீடு : கரிகணன் பிரிண்டாஸ், யாழ்ப்பாணம் விலை :550 ரூபா
பத்தினியம் மா த ல க ந ர ய க ம போல் பன்னூலா
சிரியர். கவிஞர் சிறு நானோ இதற்கு நாயகடும.
கதையாசிரியர். நாவ லாசிரியர், கட்டு ரையாளர் எனப்
பன்முகம் கொண்ட வர். சமூக சேவை உதவி ஆணையாளராக, சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளராக, வடகிழக்கு கல்வி பிரதிச் செயலாளராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமை செய்தவர்.
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், மட்டக்களப்பில் வீசிய புயலின் கொடுமை, போராளிகளின் காலம் இவற்றை எல் லாம் சந்தித்தவர். இந்நூலாசிரியர் ஒரு நேர்மையான அரசசேவகி. சமூகத்திலும் அரச உயர் மட்டத்திலும் நன்மதிப்புப் பெற்றவர். இசையின் பாலும் தான் வணங்கும் காளியின் பாலும் மிக்க ஈடுபாடுடையவர்.
இருநூற்று இருபது பக்கங்களைக் கொண்ட இந்நூல் அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்து இயம்புகிறது. ஒரு நாவலின் போக்காகவும் தரிசிக்க முடிகிறது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் கிறது என்பதை மறுதலிக்கும் இவர் தான் வணங்கும் காளியின் கட்டளைக்கிணங்க தாலியை ஏற்றுக்கொள்ளும் முறை கூட ஒருவகை தேவ ஆசீர்வாதம் போல இருக்கிறது. 40

முறைாைண்ட குழு அவரது கள் அறிந்
யேகேற்பர் 0ாயார்
"பெண்ணென்று பிறந்துவிட்டால் பூமி யில் மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க பல துயரங்களை அனுபவித்தவர். ஆணாதிக்க முறையை முற்றாக வெறுப்பவர். காமக் கண் கொண்ட கழுகுகளின் கண்களுக்குத் தப்பிப்பிழைத்தவர். அவரது பதவி உயர்வு களுக்கு தடையாக இருந்தவர்களை அறிந்தும் அமைதி காத்து ஆண்டவனிடம் பொறுப்பை ஒப்புவித்தவர்.
ஆன்மிகக் காதலால் பெற்ற அருந் துணைவரை தொண்டின் மூலம் அகம் மகிழவைத்தார். அவரது இழப்பை எண்ணி துயர் கடலில் மூழ்கியவர். இந்நூல் பெண்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே நிச்சயம் செய்து கொள்ள வேண்டுமென்ற
போதனையையும் புகட்டுகிறது.
0 0 0
நூல்
: இன்னும் பேச
வேண்டும் இன்னும் பேச வேண்டும்
ஆசிரியர் : யோகேஸ்வரி சிவப்பிரகாசம் வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள் விலை : குறிப்பிடவில்லை
'மனம் விந்தை யானது தான்', 'உனக் கொன்றுரைப்பேன்', ஆகிய சிறுகதைத் தொகு தகளை த தந்த யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
அவர்களின் ஐந்தாவது நூல் இதுவாகும்.
நூற்றுப் பன்னிரண்டு பக்கங்களைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான கதைகள் போர்க்கால வடுக்களைச் சுமந்துள்ளன. இவைகள் வட்புலமக்களின் சமகால வாழ்வியலைச் சிந்தரிப்பனவாகவும் உள்ளன. வலிகள், வேதனைகள், சோதனைகள் என்பன முனைப் புற்று நிற்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதை அறிய முடிகிறது.
'உள்மறைந்த உணர்வொன்று ஒரு சிங்கள் சிப்பாயின் மேற்கொண்ட உணர்வும் அவன் சத்தியாவின் மேற்கொண்ட பரிவையும் விளக்குகிறது.
'சீதனம் கொடுத்தால்' என்ற கதை சொந்த வீட்டிலேயே சுதந்திரமின்றி வாடிக்கிடக்கும் வயதான தம்பதிகளின் பெருமூச்சை இசைத்துக் காட்டுகிறது. 'அத்திவாரக்கல்'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 43
த.WேAfணி
H
5:#fis13
சமூக நலனுக்கு ஏற்கனவே நடப்பட்ட கல் அரசியல்வாதிகளின் அசிரத்தையால் மீண்டு மோர் கல் நடப்படுவதைக் கண்டு உருகும் உள்ளத்தைக் காட்டுகிறது.
'இன்னும் பேச வேண்டும்' என்னும் கதை நவீன பெண்ணொருவள் உரிமைக்காக நீதி கேட்கும் நிலையை விபரிக்கிறது. கதைகளில் முடிவை வாசகர்களே தீர்மானிக்க விட்டுள்ளார் கதாசிரியர். மூத்த பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு இது.
0 0 0 நூல் : ஏனிந்த தேவாசுர
யுத்தம் - கவிதைகள் சதத் தேவர்ச்சி யுத்தம்
ஆசிரியர் : த. கலாமணி வெளியீடு : கீவநதி விலை : 150 ரூபா
திரு. த. கலாநிதி அவர்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், விமர்சனம் போன்ற துறை களில் ஈடுபாடு கொண் ட வர் .
அவருடைய மகன் பரணீதரன் அவர்கள் தந்தையாரின் ஐந்தாவது நூலாக இதனை வெளியிட்டுள்ளார்.
இந்த நூலில் பன்னிரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஐந்து கவிதைகள் மொழி பெயர்ப்பாகும். ஏனை யவை அரவது சுயமான கவிதைகள். சில புதுக்கவிதைகளாகவும் சில மரபுக் கவிதை களாகவும், இறுதிக் கவிதை குறும்பாவாகவும்
அமைந்துள்ளன.
நூலின் அட்டைப்படம் போர்க்கருவி களை ஏந்திய ஒரு போராளி மிகச் சோர்வுடன் அமர்ந்திருப்பது மனதைத் தொடுகிறது. வர்க்கத்தின் ஓலம் என்ற கவிதை உழைத்து ஓடாகிப்போன ஆலைத் தொழிலாளர், விவசாயிகள், மீனவர், தோட்டத் தொழி லாளர் இவர்களின் வறுமைகளை எடுத்து உரைக்கிறது. தோட்ட மக்களின் வறுமையைப் பாடும் போது பின்வருமாறு பாடுகிறார்.
"உச்சிமலை சரிவினிலே பச்சை நிறத் தளிர் பறித்தும்
குச்சு லயன்களிலே நாம் சருகாகும் நிலையேனோ?
'வியப்பூட்டும் செயலென்ன என்னும் கவிதை விஞ்ஞானவுலகின் விந்தைகளை எடுத்துக் காட்டுகிறது.
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

நூல் : கிழக்கிழங்கை இந்க்கிலங்கைநாட்டுப்பற்று
நாட்டுப்புற முஸ்லீம்களின் பெரியார் நாற்
பூர்வீகமும் வாழ்வும் பற்காத்து
ஆசிரியர்: எஸ். முத்துமீரான் வெளியீடு : மீரா உம்மா பதிப்பகம் விலை : 275 ரூபாய்
நுாலாசிரியர் எஸ் . முத்து மீரான் அவர்கள் இலக்கிய
வானத்தின் முழு ார். முந்துயரார்
நிலா. ஒரு தங்கத் தாரகை. கவிதை,
கட்டுரை, சிறுகதை, நாடகம், பல்துறை ஆய்வு இவைகளில் தடம் பதித்தவர். அவரை அறியாதார் இல்லை எனலாம்.
இந்த நூலின் அட்டைப் படமே ஒரு கிராமியச் சூழலை கண்முன்னே கொண்டு வருகிறது. நூலாசிரியர் ஒரு சமூக சேவையாளர், சட்டத்தரணியும் கூட.
அரேபியாவில் இருந்து வந்த பட்டாணியர் கப்பல் தரை தட்டியதால் காத்தான் குடியில் தங்கிவிட்டனர்.
கலிங்க மன்னரால் கொண்டு வந்த முக்குவர் முத்துக் குளிப்பதற்காக யாழ்ப் பாணம் வந்து பின்னர் மட்டக்களப்பில் குடியேறினர். ஏற்கனவே மட்டக்களப்பில் இருந்த திமிலர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு முக்குவர் பட்டாணியர் உதவியுடன் வென்றனர்.
கரையோர முஸ்லீம்கள் போர்த்துக் கீஸர் விரட்ட அவர்களுக்கு கண்டிய மன்னன் செனரத் தஞ்சமளித்து மட்டக்களப்பு மண் முனையில் குடியேற்ற முஸ்லீம் சமூகம் வளர்ச்சியுற்றதாக நூல் வர்ணிக்கிறது.
அக்கால முஸ்லீம்களின் தொழில்கள், உணவு வகைகள் திருமணச் சடங்கு முறைகள், வீட்டின் அமைப்பு, பாவனைப் பொருட்கள், உடைவகைகள் எல்லாவற்றையும் ஆய்வின் மூலம் கண்டறிந்து எழுதியுள்ளார்.
ஆதாரம் காட்டுவதற்காக முஸ்லீம் மக்களிடையே வழக்கிலிருக்கும் நாட்டார் இலக்கியப் பாடல்களைச் சான்று காட்டி யுள்ளார்.
எதிர்காலத்தில் ஆய்வு செய்வோருக்கு இதுவொரு கையேடாக அமையும்.
0 0 0
41

Page 44
பாடம்
R) GR
# கடந்த 21ம் iேe..
நூல் : தமிழர் தகவல் தகவல்
ஆசிரியர் : திரு.எஸ். திருச்செல்வம் வெளியீடு: அகிலன் எஸ்ஓசியேற்ஸ் கனடா, விலை : குறிப்பிடப் படவில்லை
தமிழர் தகவல் என்ற ஆண்டு மலர் கனடா வாழ் ஈழ த த ம ழ ம க க ள ன
வாழ்வியலை எடுத்துக் கூறும் ஆவணமாக வெளிவந் துள்ளது. 1991 பெப்ரவரியில் கனடாவில் பிரசவமான 'தமிழர் தகவல்' என்ற சஞ்சிகையின் 22வது ஆண்டு பூர்த்தி மலராக இது மலர்ந்துள்ளது.
இன முரண்பாடுகளின் காரணமாக ஏற்பட்ட போர்ச் சூழலில் வீடு வாசல் உற்றார் உறவினர்களை விட்டு ஏதிலிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் கனடாவில் காலூன்றி எவ்வாறு முன்னேறி இன்று வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இம்மலர் விளங்குகின்றது.
நூற்றியறுபது பக்கங்களைக் கொண்ட இம்மலரில் அறுபத்தெட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
திரு. பொன்னையா
விவேகானந்தன் "கனேடியத் தமிழர் வாழ்வும் வளமும்" என்னும் தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார். க.நவம் அவர்கள் ஈழத் தமிழ்க் கனடியர் களின் தவிப்பும் தன்முனைப்பும்' என்ற கட்டுரையும் விரிவாகப் பேசுகிறது. மூன்று தசாப்தசங்களில் கல்வி, வாணிபம், அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. கலாசார மாற்றங் கள் வாயடைக்கச் செய்கின்றன.
ச.வே. பஞ்சாட்சரம் தமிழ்ப் பத்திரிகைகள் விடுகின்ற இலக்கணத் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். 'ஆழ்கடலான்' முருகவேள் பரமநாதன் 'பிறந்த மண்ணும் பேசும் மொழியும்' என்னும் தலைப்பில் அழகிய பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இந்த மலர் கனடா வாழ் தமிர்களின் முழு வடிவத்தையும் வடித்துக் காட்டுகிறது. வசதியுள்ளவர்கள் 'தமிழர்
தகவலை' வரவழைத்துப்படிக்கவேண்டும்.
O O O 42

கல்வயல் வே.குமாரசாமி
உணர்வடைவி
பழ.
சபாடசாப்பா
மார்பகா
ஆற்றுக்கும் ஒடைக்கும் அமைதிதரும் கடல்தாயே ஆளத்துயிலும் அம்மா என்நாடோ ஆனாலும் சிறு தூறல் முகம் கழுவும் வெறுவானம் இருள் கவியும் சில பறவை திசை மாறும் பிறை நிலவு சிறு வெளிச்சம் சிறை பிடிக்கும் முழு நிலமும் ஒரு குடிலில் அடுப்பெரியும் பால் கொதிச்சுப் பொங்கிச் சரிக்கும் நுரையோடும்
வயல் குளத்தே நீலாம் பரத்தின் பிரதி பிம்பம் ஏந்தும் தண்ணீர் நீமாத்திரமா என் ஜீவிதானந்தம் என் மனம் கேட்கும் இரவு இரவாகச் சொன்ன இராமாயணக் கதைகள் விரல் விலக்கா வீணை ஒன்றிய உணர்விடையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 45
காலத்தால் அழியாத கலைஞன்
தமிழ்த் திரைப்பட உலகில் தமிழின் செழுை நடிகர்திலகம்சிவாஜிகணேசன், இன்னொருவர் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்தமை பெரும் முழுத்திறமையையும் தமது திரைப்படங்கள் மூ தமது முழுத்திறமையையும் தமது திரைப்பாட திரையுலகு மாத்திரமல்ல, இந்தியத் திரையுலே ரி.எம். செளந்தரராஜன்.
ரி.எம்.எஸ். தமது காலத்துமுக்கிய இருநடிக வழங்கியுள்ளார். நடிகர்களுக்கு ஏற்றாற் போலக் அவர் என்பதை உலகம் நன்கு அறியும். ஆயினு அவரது குரல் கச்சிதமாகப் பொருந்தியிருந்த குறிப்பிட்டிருந்தார். வணங்காமுடி (1957) ( விளங்கும் நாதம்” என்ற பாடல் காட்சியில் சிவ ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இலங்கையி “ஒரு மாபெரும் கலைஞனுக்குப் பின்னணி வழ சிவாஜியைப் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிவாஜிக்கு ரி.எம்.எஸ்ஸின் குரல் மிகப் பொ பாடியதிரைப்பாடல்களில் சிவாஜிக்குப்பாடிய அமைந்துள்ளன. திருவிளையாடலில் (1965) இ செல்வம் (1966) படத்தில் இடம்பெறம் “அ6 (1968) படத்தில் இடம்பெறும் “அந்த நாள் ஞா படத்தில் இடம்பெறும் "தெய்வமே தெய்வ ஒளி (1972)இல் இடம்பெறும் “தேவனே என் இடம்பெறும் “யாருக்காக இது யாருக்காக?" ( நானுமா கண்ணா நீயும் நானுமா?", பைலட் பி இஸ்த பிளாக்ஷிப்?” போன்ற பாடல்கள் செளந்: இத்தகைய பாடல்கள் அவரின் தனித் திறமைக்கு பாடல்களை இந்தியாவின் எந்தப் பாடகராலும் சிவாஜிகணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்குட செளந்தரராஜன் பெரும் திருப்தியடைந்தார் பாடல்களுக்கு வாயசைக்காமல் விட்டால், ( பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியொன்றுக்கு வழ தமது வீட்டிலும் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியே மதிப்போடு, வைத்திருந்தார்.
செளந்தரராஜன் தமது முதல் திரையின் போகாதேடி" (கிருஷ்ணவிஜயம்) என்ற பாடை ஆயினும் பொதுவாக 1950களில் முற்பகுதியி இனங்காட்டவில்லை. உதாரணமாக, செளர் பிரிவிலாமலே வாழ்வோம் உலகிலே” (கல் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 

மையை உலகறிய வைத்தவர்கள் இருவர். ஒருவர் பாடகர்திலகம்ரி.எம். செளந்தரராஜன்.இருவரும் ம் வரப்பிரசாதமாகும். சிவாஜிகணேசன் தமது லம் வெளிப்படுத்தியது போல், ரி.எம்.எஸ்ஸும் டல்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். தமிழ்த் கே இதுவரை கண்டிராத மிகச் சிறந்த பாடகர்,
ர்களுக்கும், பிறநடிகர்களுக்கும்பின்னணிக்குரல் குரலைமாற்றிப்பாடும் வல்லமை பொருந்தியவர் வம், எல்லோரையும் விடச் சிவாஜிகணேசனுக்கு து. இது பற்றிச் செளந்தரராஜனே ஒருமுறை என்ற படத்தில் இடம்பெறும் "ஓங்காரமாய் ாஜிகணேசன் பாடுவது போன்ற பிரமை தமக்கு ல் கெளரவிப்பு விழாவில் அவர் பேசும்போது pங்கியதில் நான் பெருமையடைகிறேன்” என்று
ருத்தமாக அமைந்திருப்பது மாத்திமன்றி, அவர் வையே அவரின்பாடும்திறமைக்குச்சவாலாகவும் டம்பெறும் “பாட்டும் நானே பாவமும் நானே" வள் சொன்னாள் இருக்காது", உயர்ந்தமனிதன் ாபகம் நெஞ்சிலே வந்ததே, தெய்வமகன் (1969) மே கண்டுகொண்டேன் அன்னையை", ஞான ானைப் பாருங்கள்", வசந்தமாளிகையில் (1972) கெளரவம்(1973) படத்தில் இடம்பெறும் "நீயும் ரேம்நாத் (1978) படத்தில் இடம்பெறும் “ஹ)ே தரராஜனின்திறமைக்குச்சவாலாக அமைந்தவை. எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இத்தகைய ) செளந்தரராஜனைப் போலப் பாட முடியாது. ம் தாம் குரல் கொடுத்தமையையிட்டுச் 1. “சிவாஜியும், எம்.ஜி.ஆரும் என்னுடைய இன்று ரி.எம்.எஸ் இல்லை” என்று ஒருமுறை ழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். பாருடைய புகைப்படங்களை பிரேம் போட்டு
சைப் பாடலான "ராதே நீ என்னைவிட்டுப் லத் தியாகராஜ பாகவதர் பாணியில் பாடினார். ல் அவர் பாடிய பாடல்கள் அவரைச் சரியாக ந்தரராஜனும், கே.ராணியும் பாடிய “இனிப் யாணி), ஜமுனாராணியுடன் அவர் சேர்ந்து
43

Page 46
பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம் தேன் பாடல்களில் (இன்றும் இலங்கை வானொலியி . காணமுடியாது. உண்மையில் திரையிசைத்துை இசைக்கலைஞனாக உருவாக்கியவர், பழம்பெரும் இதை எப்போதும் நன்றியோடு நினைவு கூர் உயரத்தூக்கிய தூக்குத் தூக்கி (1954) படத்திற் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. அப் நலமான செல்வம் தேன்மொழி பேசும் சிங்கா உச்சஸ்தாயிக்குச் செல்லும் முழுக்குரல்வளத்தை
செளந்தரராஜன் செளராஷ்டி மொழியை, (இன்னொருவர் ஏ.எல்.ராகவன்), தமிழ்மீது ஆண்டுகளுக்கு முன்னர் ரூபவாஹினிக்குப் . வெளிப்படுத்தியிருந்தார். அவரது தமிழ்க் கை அழகானது.
ரி.எம்.எஸ்ஸின் தன்னம்பிக்கை தனித்துவம் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவரைப் பேட்டி கன பேட்டியின்போது அருந்ததி, "உங்களுக்குப் 1 உங்களது பிள்ளைகளையா?" என்று கேட்டார். செளந்தரராஜன்தான் பிறந்து வர வேண்டும்" அசையாத நம்பிக்கை கொண்டவராக அவர் தி.
செளந்தரராஜனின் மன உறுதியும் வியக்கத்த மேதின விழாவில் கலந்து கொள்வதற்காகத் தம் கொழும்பு வந்திருந்தனர். அன்று நாட்டின் முக்கி அவருக்கு முன்னால் லொறியில் தமிழ்நாட்டு என்று அதிகாரி ஒருவர் அவர்களுக்குக் கட் "நாங்கள் லாரியில் பாடும் பாடகர்கள் அல்ல,
கூற, மற்றைய கலைஞர்களும் மறுத்துவிட்ட வந்தது. "நல்லவேளை உங்களால் நாங்கள் உ செளந்தரராஜனிடம் தெரிவித்தனர்.
பாடல் ஒலிப்பதிவுகளின்போது சளைக் யமைப்பாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடு திருப்திப்பட்டாலும் தாம் திருப்திப்படும்வல்
பாடும் இ திரைப்பட நெஞ்சிலே சிவாஜிகம் மாறிப் 1 அமைய ( முன் பை ஓடி மூச்சு பாடினார்.
கெள் வளர்த்தகி பாடி செளந்தரர் செளந்தரரா அவரைப் (சொந்தப் செய்யப்ப விஸ்வநாத

ருவி கண்டதனால்" (வளையாபதி) போன்ற ல் ஒலிக்கின்றன) பின்னைய செளந்தரராஜனைக் றயில் செளந்தரராஜனைச் செதுக்கி, ஓர் உன்னத நம் இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் ஆவர். வார், செளந்தரராஜன். அவரை முதன்முதலாக மகுப் பின் நான் பெற்ற செல்வம் (1956) படம் ப்படத்தில் இடம்பெற்ற "நான் பெற்ற செல்வம் ரச் செல்வம்" என்ற பாடல், செளந்தரராஜனின் கயும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தது.
த் தாய்மொழியாகக் கொண்டிருந்தபோதிலும் * அபரிமிதமான பற்றுக்கொண்டவர். பல பேட்டி வழங்கும்போது தமது தமிழ்ப்பற்றை கயெழுத்தும் அவரது இனிய குரலைப் போல
மானது. 1979 இல் இலங்கை வானொலி சார்பில் எடமை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பின் உங்கள் வாரிசாக யாரைச் சொல்வீர்கள்? அதற்குச் செளந்தரராஜன் "இல்லை. இன்னொரு என்று தெரிவித்தார். தமது குரல்வளத்தில் கழ்ந்தார். கக்கது.1993இல் இலங்கையில் நடைபெறவிருந்த ழ்ெநாட்டிலிருந்து பல திரைப்படக் கலைஞர்கள் ரிய அரசியல் பிரமுகர் ஒருவர் பவனி வரும்போது, க் கலைஞர்கள் பாடிக்கொண்டு வரவேண்டும் டளையிட்டார். ஆனால், செளந்தரராஜனோ, மாலையில் பந்தலில்தான் பாடமுடியும்” என்று னர். சற்றுநேரத்தில் சோகச் செய்தியொன்று பிர் பிழைத்தோம்" என்று மற்றக் கலைஞர்கள்
க்காமல் திரும்பத் திரும்பப் பாடி இசை ப்பார், செளந்தரராஜன். இசையமைப்பாளர் ரை எந்தப் பாடலையும் திரும்பத் திரும்பப் இயல்பு கொண்டவர், அவர். உயர்ந்த மனிதன் உத்தில் இடம்பெறும் "அந்த நாள் ஞாபகம் ய வந்ததே" என்ற பாடலை மூச்சுவாங்கியபடி ணேசனுக்கும், மேஜர் சுந்தரராஜனுக்கும் மாறி பாடவேண்டியிருந்தது. பாடல் தத்ரூபமாக வேண்டும் என்பதற்காக, பாடல் ஒலிப்பதிவுக்கு மக்கின் இருபுறத்திலும் அங்கும் இங்குமாக சுவாங்கியபடி அப்பாடலைச் செளந்தரராஜன் - பாடலும் அற்புதமாக அமைந்தது. ரவம் படத்தில் இடம்பெறும் "பாலூட்டி "O" உண்மையில் முதலில் இரு பாடகர்களால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இறுதியாகச் ராஜனின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ராஜன் வெளிநாடு சென்றிருந்தமையால், போலப் பாடும் கோவை செளந்தரராஜனைப் பெயர் சீனிவாசன்) பாட வைத்து ஒலிப்பதிவு ட்டது. பின்னர், படத்தின் இசையமைப்பாளர் தன் பாடி அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 47
சிவாஜிகணேசன் நடித்த காட்சிக்குப் பயன்படுத்த விஸ்வநாதனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, படம் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் ப அமைந்தது.
செளந்தரராஜன் பல்வேறு பாவங்களில் அற்புதமாக பாடல்களைப் பாடியுள்ளார். அவ மத்தியிலும் ஜனரஞ்சகமான பாடல்களாக அடை இடம்பெறும் "யாரடி நீ மோகினி?” (இசையா படத்தில் இடம்பெறும் "டிங்கிரி டிங்காலே : வேதா) பட்டிக்காடா பட்டணமா? (1972) பல்லாக்கு நெளிப்பு" (இசையமைப்பு : விஸ்வ அமைந்த பாடல்கள் "டிங்கிரி டிங்காலே" ப இலங்கை வானொலியில் கேட்டேன்.
சிறந்த பாடகரான ரி.எம்.எஸ் பாடல்களை கிரகிப்பதில் சற்றுச் சிரமப்படுவது உண் குறிப்பிட்டிருக்கிறார். பாடுவதற்கு முன், பா கொள்வார். பின்னர் அவற்றைத் தமது உண பாத்திரங்களுக்கு ஏற்பவும், நடிகர்களுக்கு ஏற்ப சிறப்பாகப் பாடுவார்.
செளந்தரராஜன் பல பக்திப் பாடல்க ை வரவேண்டும்', 'கற்பனை என்றாலும் கற்சி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” ஆகிய வீரமணி ஐயரின் "கற்பகவல்லி உன் பொற்பத என்ற பாடலையும் ரி.எம்.எஸ் அழகாகப் பா பாடல்களுக்கு அவரே இசையமைத்துள்ளார்.
ரி.எம்.செளந்தரராஜன் என்றவுடன் அவரது அந்தக் குரல் எப்போதும் எவரையும் வசீகரி இருக்கிறது. சொற்சுத்தமும், குரல் சுத்தமும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கை வானொலியில் ( கிடையாது. செளந்தரராஜனைப் போன்ற ஒ சந்தேகமே. தமிழ் உள்ளவரை, செளந்தரராஜன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
ஆசியாவின் ஆச்சரியம்!
ஆசியாவில் ஒரு நாடு உண்மையில் ஆச்சர் நாட்டில் நடப்பவை உண்மையில் உலக அதி தமது நாட்டை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க
மகிழ்வதுண்டு. அவர்கள் அவ்வாறு கூறிப் இருக்கிறது. அவர்கள் அப்படியொன்றும் பொ
குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் பல துற நாட்டை ஆச்சரியம் மிக்க நாடாக ஆக்குவதில் முடியாத கோஷங்களை ஒலித்துக் கொண்டு 2 அவமதித்துக் கொள்கின்றனர். தங்களால் போ அவரது சிலைகளை மாத்திரம் ஆங்காங்கு சி. மதப்பற்றை வெளிப்படுத்துவர். தம் மதம் க பிறமதத்தவரின் வழிபாட்டிடங்களைத் தகர்ப்பு அவர்கள் கருதுகின்றனர். பிற மதத்தவர் மத உண்மையில் அவர்களே நாடு முழுவதும் ஒரு என்று பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்ற மதவழிபாட்டுத் தலங்களை அமைத்து வருகின்ற ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

தப்பட்டது. செளந்தரராஜன் நாடுதிரும்பிய பின், த்தின் காட்சியைப் பார்த்தபடியே அவர் பாட, டத்தில் சேர்க்கப்பட்டது. பாடலும் சிறப்பாக
தமது குரல் திறமையைப் பயன்படுத்தி, மிக ற்றுள் மூன்று பாடல்கள் பலதரப்பட்ட மக்கள் மந்துவிட்டன. உத்தமபுத்திரன் (1958) படத்தில் மைப்பு : ஜி.ராமநாதன்) அன்பு எங்கே? (1959) மீனாட்சி டிங்கிரி டிங்காலே" (இசையமைப்பு படத்தில் இடம்பெறும் "என்னடி ராக்கம்மா யநாதன்) ஆகியவை அவ்வாறு ஜனரஞ்சகமாக ாடலை நீண்டகாலத்தின் பின், அண்மையில்
ளப் பாடுவதற்கு முன், பொதுவாக அவற்றைக் நி என்பதை, அவரே வெளிப்படையாகக் டல்களைச் சற்றுச் சிரமப்பட்டு உள்வாங்கிக் ர்வுமயமாக்கிக் கொண்டு, காட்சிக்கேற்பவும், வும் குரலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
ளயும் பாடியுள்ளார். அவற்றுள் "முருகா நீ "லை என்றாலும் கந்தனே உனை மறவேன்", பவை என்னை மிகவும் கவர்ந்தவை. இணுவில் ங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!" டியுள்ளார். தாம் பாடிய கணிசமான பக்திப்
1 கம்பீரமான, இனிய குரலே நினைவுக்கு வரும். க்கத்தக்கது. அவருக்கென்று ஒரு தனிப்பாணி - அவரது பாடல்களுக்குப் புதுப்பொலிவை செளந்தரராஜனின் பாடல்கள் ஒலிக்காத நாளே ஒரு பாடகரை இனிக் காண்போமா என்பது இசைப்பிரியர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக
சியம் மிக்க நாடாகவே விளங்குகின்றது. அந்த சயங்களே. சில அரசியல்வாதிகள் குறிப்பிட்ட 5 நாடாக ஆக்குவோம் என்று அடிக்கடி கூறி
பெருமைப்படுவதில் உண்மையில் நியாயம் ய் சொல்லவில்லை.
விகள், துறவுக்கோலத்தில் இருந்தபடியே அந்த - முனைந்து செயற்படுகின்றனர். யாரும் சகிக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுத் தம்மைத் தாமே சற்றப்பட வேண்டிய மகான் ஒருவரை மறந்து, றுபான்மையினர் நிலங்களில் நட்டு, தங்களது சாராத பிற மதத்தவரை இழிவுபடுத்துவதும், பதும் தங்களது முதன்மையான பணிகள் என்று மாற்றங்களில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்டு ரே மதத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும் றனர். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தமது மனர். இது ஆசியாவின் ஆச்சரியம் அல்லவா?
45

Page 48
உயிர்க்கொலை கூடாது என்பது ஒரு நல்ல மாத்திரம் பொருத்திப் பார்ப்பது நியாயமானதல் அதில் நியாயம் உண்டு. ஒரு குறிப்பிட்ட மதத்தி எடுத்துள்ளனர். இதுவும் ஆசியாவின் ஒர் ஆச்சரி குறிப்பிட்ட நாட்டின் பேரினவாத அரசியல் ஒரு குறிப்பிட்ட இலக்கத்தின் மீது கடுங்கோ குறிப்பிட்ட இலக்கத்தைக் கண்டிப்பதையே அரசியல்வாதி ஒருவர், குறிப்பிட்ட இலக்கத் உலகம் முழுவதும் சொல்லித் திரிந்தார். ஆனா மீது வெறுப்புக் கொண்டவராகத் திகழ்கிறார் அரசியல்வாதிகளும் தம்மைப் போன்றே ே அதற்கேற்ற காரியங்களைக் கச்சிதமாகச் செய் உறவினர், நண்பர்களும் அத்தகையோரே. இது
குறிப்பிட்ட நாட்டின் பல திக்குகளிலும் உ தெரிவுசெய்யப்படும்போதுஎத்தகையசலசலப்பு உள்ள ஒரு சபைக்கான மக்கள் பிரதிநிதித் தேர்வு எதிர்ப்புணர்வுகளும் ஏற்பட்டுள்ளன. பிற சபை வடக்குச் சபைக்கான தெரிவை மட்டும் மூர் சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளும், து அரசியல் வாதிகளிடமும், துறவிகளிடத்தும் நே ஆசியாவின் ஆச்சரியமே!
அந்த நாட்டில் வாழ்ந்துவரும் சிறுபான்ை அவர்களது கலாசார அடையாளங்களை மெது தங்கள் நலன்களைப் பேணும் முயற்சிகளைத் தி நாடு ஒரு குறிப்பிட்ட இனத்துக்கும், மதத்துக்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன வெளிக்காட்டுகின்றன!
நாட்டின் பெரிய சபையொன்றில் குந்தியிரு சில அரசியல்வாதிகள், தங்களை அந்தச் சை சிந்திக்காமல், பேரினவாதிகளின் தாளங்களுக்கு சார்ந்த அத்தகைய அரசியல்வாதிகள், தங்கள் பிழைகளால்தான் குறிப்பிட்ட இனத்துக்குப் சொல்லிச்சொல்லியே காலத்தைக்கடத்திவருகில் நேரும் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்கத் திர காலத்தை ஒட்டுகின்றனர். இன்னோர் இனத் தமது இனத்தவர்களுக்குப் பேரினவாதிகளால் பேசச் சக்தியற்றவராய், அறிக்கைகளை மட்டுட சமாளித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பிரே தொழிலாளர்களுக்குப் பாடுபடுவதுபோல் கா வீசிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அனை நலன்களை உயர்த்துவதே அரசியல் என்று வாழ் ஆசியாவின் ஆச்சரியங்களே!
எவராக இருந்தாலும், குறிப்பிட்ட ஓர் அவர் எத்தகைய பாவச் செயல்களைச் செய்த அணுகாது என்று ஒரு "தர்மம்" குறிப்பிட்ட அந் துணிச்சலுடன் பாவச்செயல்களில் ஈடுபடுபவ அவர்களைத் தட்டிக் கேட்பவர்களே பாவிகள
இன்னொரு ஆச்சரியம்!
46

கொள்கை. ஆனால், அதை ஒரு மிருகத்துக்கு ல. சகல உயிர்க் கொலைகளையும் கண்டித்தால் னருக்கு எதிராகவே துறவிகள் இதனைக் கையில் யம்! வாதிகளுக்கும், பெரும்பாலானதுறவிகளுக்கும் "பம் இருக்கிறது. எதற்கொடுத்தாலும் அந்தக் தொழிலாகக் கொண்டுள்ளனர். முக்கிய திற்கு அப்பாலும் தாம் செல்லப்போவதாக ால், அவரே பின்னர் குறிப்பிட்ட இலக்கத்தின் தம்மைப் போன்ற எண்ணம் கொண்ட பிற செயற்படவேண்டும் என்றும் விரும்புகிறார். வதில் அவர் கைதேர்ந்தவர். அவரது உற்றார், ஆசியாவின் இன்னோர் ஆச்சரியம்! ள்ள முக்கிய சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் ம்ஏற்பட்டதில்லை. ஆனால், வடக்குப்பக்கமாக தொடர்பாக மட்டும் பெரும் சலசலப்புகளும், களின் நன்மைகளை அனுபவித்துக்கொண்டே க்கத்தோடு எதிர்ப்பவர்களாகப் பேரினவாதச் றவிகளும் விளங்குகின்றனர். பெரும்பாலான ர்மை என்பதையே காண முடியாமல் இருப்பது
ம இனங்களின் நிலங்களைப் பறித்தெடுத்தும், மெதுவாக அழித்தொழித்தும் பேரினவாதிகள் ட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ம் மட்டுமே சொந்தமான நாடு எனக் காட்டும் . இவையும் ஆசியாவின் ஆச்சரியத்தையே
தக்க இடம் கிடைத்த சிறுபான்மையினங்களின் பக்கு அனுப்பிய மக்களைப் பற்றிச் சிறிதும் த ஏற்பவே ஆடிவருகின்றனர். ஒர் இனத்தைச் தவறுகளை மறைப்பதற்காக, யாரோ செய்த பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன என்று ன்றனர். பேரினவாதிகளால்தங்களது இனத்துக்கு ராணிகள் அற்றவராய், நடிப்புச் சுதேசிகளாகக் தைச் சார்ந்த இத்தகைய அரசியல்வாதிகளும் நிகழ்த்தப்படும் இடையூறுகளை வாய் திறந்து ம் விட்டுக்கொண்டு, சாதனையாளர்கள் போல் தசத்தைச் சார்ந்த இத்தகைய அரசியல்வாதிகள் ட்டிக்கொண்டு, பேரினவாதிகளுக்குச் சாமரம் வரும் மக்களிடம் வாக்குகளைப் பெற்று, தமது ந்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும்
அரசியல்சார்பு கொண்டவராக இருப்பின், வராக இருப்பினும், அவரை எந்தப் பாவமும் த நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதனால், வர்கள் அந்த நாட்டில் மலிந்து விட்டனர். ாகக் கருதப்படுகின்றனர். இதுவும் ஆசியாவின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 49
குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் பெரும் விட மிகவும் வித்தியாசமானவர்கள் பேரினவ வயிற்றில் அடி விழுந்தாலும், அவற்றைத் தாங் கொள்வர். தங்கள் எசமானர்களுக்கு என்றும், பொருளாதாரப் பிரச்சினைகள் வந்தாலும், அ பிரச்சினைகளும் இல்லை என்பதுபோல் காட்ட
ஆசியாவின் ஆச்சரியத்தையே காட்டுகிறது!
இவ்வாறு, சகல வகைளிலும் குறிப்பிட்ட அ. விளங்குகின்றது. "ஆச்சரியக் கொடுங்கோலங்கள் இதனால்தான் போலும்!
நேர்மைமிகு அரசியல்வாதி
எந்த நாட்டிலும் மனிதாபிமானமும், நேர்மை அத்தகையவர்களுள் ஒருவரே, அண்மையில் இலங்கையின் இனவாதக் கட்சிகளுள் ஒன்றான இருந்தபோதிலும், தமிழர்கள் விடயத்தில் நேர் ஓர் அரசியல்வாதியாக ஜயலத் விளங்கினார். அவர்கள் பிரச்சினைகளை உலக அரங்குகளுக்கு சந்தித்த விளைவுகள் அதிகம்.
அரசியலில் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் ம ஜயவர்த்தன போன்றோரே தேவை. ஆனால், அவர் தமிழர் நெஞ்சங்களில் என்றும் வீற்றிருப்ப
0 0 அமரர் செம்பியன் செல்வன் (ஆ. ' ஞாபகார்த்தச் சிறுகதைப் ே (அனுசரணை : செம்பியன் செல்வ
முதற் பரிசு : ரூபா 50 இரண்டாம் பரிசு: ரூபா :
மூன்றாம் பரிசு: ரூபா 2 ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான்ற
போட்டிக்கா சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரி போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர்
இணைத்தல் தபால் உறையின் இடது பக்க மூலையில் "
சிறுகதைப் போட்டி" எனக் அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3B, 4
போட்டி முடிவுத் தி! முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

பாலான மக்கள், பிற நாடுகளில் வாழும் மக்களை ரதிகள் சொல்வதையே வேதவாக்கென நம்பி, பகும் சக்தி தங்களிடம் இருப்பதாகக் காட்டிக் தாங்கள் மீளா அடிமைகள் போல் எத்தகைய நவற்றையெல்லாம் தாங்கி, தங்களுக்கு எந்தப் ட்டிக் கொள்வதில் மகா தியாகிகள்! இதுவும்
ந்நாடு, ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாகவே ள் காண்போம்!'' என்று ஒரு கவிஞன் பாடியதும்
யும் கொண்டவர்கள் இல்லாமல் இருப்பதில்லை. அமரரான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக அவர் மையும், மனிதாபிமானமும், துணிச்சலும் மிக்க தமிழ்மக்களை உண்மை அன்போடு நேசித்து, ம் கொண்டு சென்றவர் அவர். அதனால், அவர்
மலிந்துவிட்ட நமது நாட்டில், டாக்டர் ஜயலத் அவர்களின் தொகை மிகக் குறைவு. ஆயினும்,
"ார்.
• 0
இராஜகோபால்) போட்டி 2013
ன் குடும்பத்தினர்) 500/= 3000/= 2000/= பிதழ்கள் வழங்கப்படும். மன விதிகள் |
க்கப்படாததாக இருத்தல் வேண்டும். 1, முகவரி போன்ற விடயங்களை வேறாக
வேண்டும். அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் தறிப்பிடப்படல் வேண்டும்.
|
6ஆவது ஒழுங்கை, கொழும்பு 06. கதி: 31.07.2013 - போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. - ஆசிரியர்

Page 50
மனிதம் தொலைந்த மண்
நிழல் தருமென்ற
சத்தியா நீண்ட நாள்
துரத்த நம்பிக்கையில் நின்றிருந்த
சமகால் பெரிய மரத்தைப் பற்றி
ஓட்டப் நினைக்கும்போது
வெற்றி இப்போதெல்லாம்
அசத்தி ஒரு வித மன வெப்பம்!
ஓதப்படு
உயர்ந்த கிளைகள்
ஒளிந்து அடிக்கடி
உபத்தி ஆடிக்கொள்ளும் அதர்ம ஆலாபனைக்குள்
மனிதத் அடங்கித் தூங்க
மிருகக் கட்டப்பட்டிருக்கும்
அடைய துவேஷத் தொட்டில்!
ஆணி -
சிலுவை இங்கே புதை குழியாக்கப்பட்டதால் |
உரிமை போதனைக் குழந்தைகள் புதைக்கப்படுகின்ற
அத்துப் சுடு காட்டுக்
மாடுகள்
கல்லறைகள்!
மனநோ
மத நே நெஞ்சில் வாழ்ந்தவைகள் நெருப்பாகிக் கொண்டதால் Tஇன்வா மரியாதைப் பார்வைகள்
பாம்பு மனங்களில் நின்றும்
பூரான். இடம் பெயர்ந்த
விற்பனை ஒரு குடியிருப்பு!
வியாப
48

மாவரர் மதியத்தலு(Doறும்
நிகின்ற
ங்கள்
| ஒற்றுமைச் சின்னம் ப்படுகின்ற
உடைக்கப்பட்டு
வீதிகளில் போட்டியில்
வீசி எறியப்படும் பெறுகின்ற
மனிதப் பாத்திரங்கள்! யக் கால்கள்!
கையில் எடுக்கும்
கத்தி முனை 5 மந்திரங்களில்
கண் மூடித்தனமாக 1 கிடக்கும்
கடமைக் கதிர்களை ரத் தலைகள்!
மனித வயல்களில்
அறுத்து வீசும் தைக் கடிக்கும்
அராஜகக் கரங்கள்! கிரிகையில்
உடைக்கப்படும் பாளங்களுக்கு
தர்மங்களுக்கு முன் அறையப்படும்
ஊர்வலம் நடத்தும் யுத்தங்கள்!
ஊனக் கால்கள்!
- வயலுக்குள்
மார்க்கத்தை
மதமாக்கிக் கொண்டதால் ளை விடுகின்ற
வெறியை எய் பட்டியலில் வெற்றியாய் கொள்ளும் எயாளர்கள்!
விபத்துக்கள்!
இனவாதத் திரையில் தச் சந்தையில்
ஓடும் படத்தில் தேள்
மனிதம் தொலைந்த களை
மண் னயாக்கும் எரிகள்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 51
. சிம் !
கலை
S தேசிய கலை இலக்கியப் பேரவையின் 40
தேசிய கலை இலக்கியப் பேரவையின் நாற்பு ஆய்வரங்கும் கலைநிகழ்வும் கொழும்புத் தமிழ் நடைபெற்றது.
காலை நிகழ்வு பேராசிரியர் சி.சிவசேகரம் த பற்றிய ஆய்வுரைகள் சமர்ப்பித்தனர்.
மாலை நிகழ்வு பேராசிரியர் சி. தில்லைநாத வெளியீடும், மலையக எழுச்சிப் பாடல்களும், | வழங்கிய மட்டக்களப்பு மரபுசார் வாத்திய இசை என்ற தலைப்பிலான கவியரங்கமும், "வீடுபேறு
மலையகக் கவிதைகள் ஒரு நோக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புதன் கிழ ை நிகழ்வில் "மலையகக் கவிதைகள் ஒரு நோக்கு' மல்லிகைப்பூ திலகர் (05.06.2013) உரையாற்றின்
இ திருகோணமலையும் தேசிய இலக்கிய சம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் இலக்கிய சம்போக்கும் என்ற தலைப்பில் "ஞான தலைமையில் திருமலை நவம் (14.06.2013) உரை
நாச்சியாதீவு பர்வீனின் "மனவெளியின் பிரதி நாச்சியாதீவு பர்வீனின் "மனவெளியின் பிரதி எச். எம். ஷம்ஸ் நினைவுரையும். கொழும்புத் தம் கமால் தலைமையில் (15.06.2013) நடைபெற்றது
"ஷம்ஸ் எனும் ஆளுமை" என்ற தலைப்பில் நிகழ்த்தினார். "மனவெளியின் பிரதி" கவிதைத்
ஹாசிம் உமர் பெற்று சிறப்புச் செய்தார்.
பிரதம அதிதியாக மேல்மாகாண மேல் நீதிமம் நீதிமன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீத் அவர்கள்
நூலறிமுகத்தை மேமன்கவி நிகழ்த்த, கரு. சிவபாலன், வதிரி சி.ரவீந்திரன் ஆகியோர் நிகம் பர்வீன் நிகழ்த்த, நிகழ்வை எம்.சி.நஜிமுதீன் சிறப்
பதுளை சேனாதிராஜாவின் குதிரைகளும் பதுளை சேனாதிராஜாவின் "குதிரைகளும் பற (16.06.2013) மாலை 4.30 மணிக்கு கொழும்பு 'புரவலர் புத்தக பூங்கா நிறுவனர்" இலக்கியப் பு எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை எஸ்.
இந்நிகழ்வில் தமிழ் வாழ்த்தினை திருமதி மல்லிகைப்பூசந்தி திலகர் வழங்கினார். வாழ்த்து தி.ஞானசேகரன், கவிஞர் மேமன்கவி ஆகியோர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 20]

கே. பொன்னுத்துரை
கால்.
இலக்கிய கழ்வுகள்
ஆவது ஆண்டு நிறைவு விழா அதாவது ஆண்டு நிறைவு விழாவும் விபுலானந்தர் மச் சங்கத்தில் முழுநாள் நிகழ்வாக (26.05.2013)
லைமையில் நடைபெற்றது. பலர் விபுலானந்தர்
தன் தலைமையில் நடைபெற்றது. 'புதுவசந்தம்' மட்டக்களப்பு மூன்றாவது கண் நண்பர்கள் குழு * நிகழ்வும், "போகாத ஊரும் பொய்யான வழியும்" ” என்ற நாடகமும் நடைபெற்றன.
மகளில் நடைபெறும் அறிவோர் ஒன்று கூடல் F என்ற தலைப்பில் அந்தனி ஜீவா தலைமையில்
ரார்.
போக்கும் க்களம் நிகழ்வில் திருகோணமலையும் தேசிய "ம்" ஆசிரியர் வைத்தியகலாநிதி தி.ஞானசேகரன் ரயாற்றினார்.
” வெளியீடும், எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவுரையும்
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவும், எம். நிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் திக்குவல்லை
- பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நினைவுரை தொகுப்பின் முதற்பிரதியை "இலக்கியப் புரவலர்"
மன்ற நீதிபதி என்.எம். ஏ. கபூர் அவர்களும், உயர் நம் கலந்து சிறப்பித்தனர். த்துரைகளை எம.சி.றஸ்மின், செல்வி விஜிதா ழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நாச்சியாதீவு
பாகத் தொகுத்து வழங்கினார்.
» பறக்கும்' விமர்சன அரங்கு மக்கும்” சிறுகதைத் தொகுதியின் விமர்சன அரங்கு பத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் மலைநாட்டு
ஜோசப் தலைமையில் நடைபெற்றது.
றஜனி சந்திரலிங்கம் பாட வரவேற்புரையை துரைகளை ஞானம் ஆசிரியர் வைத்திய கலாநிதி
வழங்கினர்.
49

Page 52
சிறுகதைபற்றிய கருத்துரைகளை கே.எஸ். திருமதி பத்மா சோமகாந்தன், செல்வி றிம்ஸ் கலைச்செல்வன், கே. இராஜகுலேந்திரா, நாம் ஆகியோர் விமர்சனப் பாங்கில் கருத்துரைத்தார்
இந்நிகழ்வில் ஏற்புரையையும் நன்றியுரையை நிகழ்வை திறம்பட நாகபூஷணி கருப்பையா தெ
S புரவலர் புத்தக பூங்காவின் 32ஆவது நு
புரவலர் புத்தக பூங்காவின் 32 ஆவது நூலாக "கிராமத்து உள்ளங்கள் வெளியீட்டு நிகழ்வு ! முபாரக் ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்றது தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்க
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். .
நூலின் முதற்பிரதியை ஆரையூர் செல்வத்து
இ கலைமகள் ஆசிரியருடனான தமிழ் எழுத் கலைமகள் சஞ்சிகையின் ஆசிரியர் கீழ . சுற்றுப்பயணமாக கொழும்பு வந்திருந்தபோ
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரிய உதவிகளைச் செய்ய அவர் விரும்புகிறார். அதனைப் பயன்படுத்துவது உங்கள் எல் லோருடையதும் கடமையாகும்” என்றார்.
எழுத்தாளர்கள் கருத்துரைகளில் மு. பொன்னம்பலம், மானா மக்கீன், திருமதி பத்மா சோமகாந்தன், எஸ். தில்லை நடராஜா, திருமதி வசந்தி தயாபரன், எஸ். எழில்வேந்தன், அந்தனிஜீவா, சட்டத்தரணி பதுளை ஜீ.சேனாதிராஜா, மு. தயாபரன், குறிஞ்சிநாடான், கலைஞர் கலைச்செல்வன், எஸ்.ஐ. நாகூர்கனி போன்றோர் கருத்துத் தெரிவித்தனர்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியம் அவர்களுக்கு இலங்கை எழுத்தாளர்கள் சார்பில், கலைஞர் கலைச்செல்வனால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் விருந்தளித்து கெளரவம் செய்தார் தொழிலதிபர் தெ. ஈஸ்வரன் அவர்கள். 50

சிவகுமாரன், மு.சிவலிங்கம், இரா.சடகோபன், T முஹம்மது, எஸ். தில்லைநடராசா, கலைஞர். சசியாதீவு பர்வின், திருமதி பிரமிளா பிரதீபன்,
கள். யும் நூலாசிரியர் பதுளை சேனாதிராஜா நிகழ்த்த, தாகுத்து வழங்கினார்.
ரல் வெளியீடு
வெளிவந்திருக்கும் ஆரையூர் மு. அருளம்பலத்தின் புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனத்தில் மௌலவி 1. தினகரன் பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன், கம் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன்
ரை பெற்றுக் கொண்டார்.
தாளர்கள் சந்திப்பு ரம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியம் தனிபட்ட து தொழிலதிபர் தெ. ஈஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சிறிய மண்டபத்தில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் வைத்தியகலாநிதி தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை தொழிலதிபர் தெ. ஈஸ்வரன் அவர்கள் நிகழ்த்திய போது தமிழகத்தில் முதல்தரச் சஞ்சிகையான 'கலைமகள்' தமிழிலக்கியத்துக்கு அது செய்துவரும் தொண்டு அளப்பரியது. அதன் இன்றைய ஆசிரியர் கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியம் இலங்கை எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பினார். அதற்கமையவே கருத்துப்பரிமாற்றம் செய்வதற்காக இந்த ன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளோம். எமது
, MANகள் tெhoலைகள்...
கனில் கொண்டிருக்கிறோம். 8 காலம் வரும் போது 5 வெடிக்கக் கோவோம்... 6 ஃaவர்கள் அதில் முடிவர்...
கலைஞர் உரம் 02டிவர் 9 படிக்லா மனிதர் டிெலர் ! 3 பலgn விதை விதைப்பர்
பக்கப் பூக்களும் பூக்கும் =5ICAம் எண்ணிகள் பிடிக்கும்.
பAtt447471HiH4747-EHATHTHE=LAR-EHALAR-EHFLHIAirk7HHHHHHHHH472thHHHHHHi-krAALH1474==FHAprாழHATHHHHHHHHHEATEாடHHHHHEHEATHEாபாப4rIAH4747HAPHIRATHHHHHHHHHHHHHHHHHாம்
மொழிவரதன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 53
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)
 

அதன்பின் என் மனைவி என் மகனையாவது
அனுப்பி வையாள் மிச்சைக்காக
நாண் கரை ஒதுங்கியதும் எண் குடும்பத்தின் அழுகுரலும்
露 அவல நிலையும் உன் காதில் விழும் န္တိ அதன் பிறகாவது
எண் குடும்பத்திற்கு பிச்சை போடு
) எண் மகனின் உயிரை மிச்சம் வை !
) ッ
எண்ணை வளர்த்த செவிலித்தாயே! எண் குரும்ப அவலம் உன் செவி தொடாவிட்டாலும் உன் கணி பார்க்கும்பழ எண் குழசை வாசல் உண்ணை பார்த்துக்கொண்டிருப்பதாலும் உன் கரையில் எண் குழுசை கை கட்டி நிற்பதாலும் உனக்கே எண் வீடும் சொந்தம் ! அதை எடுத்து விடாதே எண் குடும்பம் வாழ வேண்டும்.

Page 54
ட்டிடம்
தமிழகச்
செப்
கே.ஜி.மகா
மேலவை தேர்தல் :ணெ
மனம்
ரம்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல் ; நாட்டு மக்களின் கூடுதல் கவனிப்பின்றி, அக்கறை கொள்ளாமல், முகவரியைக் கூட தொலைத்துவிட்ட நிலையில் சட்டமன்றம், பாராளுமன்றத் தேர்தல்களையே வாயில் போட்டு மென்று விழுங்கி விடுவது போல் இருந்தது, கடந்த மாதம் தமிழ் நாட்டில் ஆறு வெற்றிடங்களுக்கு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கான தேர்தல் நிலபரம். கடந்த மாதம் 27ஆம் திகதி வரை மேல்சபை தேர்தலின் காய்ச்சல் தினம் தினம் நூறு டிகிரியைத் தாண்டியே இருந்தது.
காங்கிரஸ் கூட்டணி: ஒரு தெரிவு, பார்வை இரண்டு!
பாராளுமன்ற மேல் சபைக்கு ராஜ்ய சபை, டில்லி மேல் சபை, மாநிலங்களவை என்றும் பெயர்கள் உண்டு. மேல் சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைவதைத் தொடர்ந்து இந்த எம். பி.க்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. குறிப்பாக மேல்சபை எம்.பி.க்களை, பாராளுமன்ற தேர்தல் மாதிரி பொதுமக்களின் வாக்குகள் மூலமாக தெரிவுசெய்வதில்லை. கட்சிகளைச் சார்ந்தோ, சுயேச்சையாகவோ இருக்கும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் (எம். எல்.ஏ)கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
நடந்து முடிந்த மேலவைத் தேர்தல் , தேசிய ரீதியில் டில்லி ஆளும் தரப்பை கடுமையாகவே கிலி கொள்ளச் செய்துவிட்டது. தமிழ் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைமுறைப் பொறுப்பை, துணைத் தலைவர் ராகுல்
52

:sha1: ராயர்படி:
ii:iேl:::::::41:ாங்கப்.ம்:::
பெங்.,18கன். 5:
திகள்
தேவா - கெருத்து
பறிக்கும் அரசியல்!
காந்தியிடம் காங்கிரஸ் ஒப்படைத்துவிட்ட நிலையில், மேலவையின் ஆறாவது (ஒரு) எம்.பி.யை தெரிவு செய்வதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தி.மு.க.வை
ஆதரிக்க, துணைத் தலைவர் ராகுல் காந்தி, விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆதரிதத்துடன், தி.மு.கவுடன் எந்தநிலையிலும் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒரு தெரிவில் இரண்டு பார்வைகள்!
மணலை கயிறாகத் திரித்த விஜயகாந்த்! கலைஞர் அதிர்ச்சி!
234 அங்கத்தவர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் இம்முறை ஆறு எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் பெரும் பரபரப்பையும், தேசிய முக்கியத்துவத்தையும் மட்டுமன்றி, கடைசி யாக 2007ல் இடம்பெற்ற மேலவைத் தேர்தலை விழுங்கிச் சாப்பிட்டு ஏப்பமிடுவது போலவும் காணப்பட்டது. அன்று மேலவைத் தேர்தல் நடைபெற்றபோது கலைஞர் மு.கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தார். தி.மு.க. கூட்டணி நான்கு இடங்களையும், அ.தி.மு.க இரண்டு இடங்களையும் கைப்பற்றுவதாக இருந்தது. போட்டி கூடாது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் கலைஞர்; "சுமுகமான முறையில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டி யில்லாமலேயே தெரிவாக வேண்டும். போட்டியிருந்தால் குதிரை பேரம் நடக்கும். அதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது" என்று சட்டசபையில் கலைஞர் அறிவுரை கூற; "இப்படித்தான் தேர்தல் இருக்க வேண்டும், நியாயமான தேர்தல்...' என்று அன்றைய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 55
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா முதல் தடவையாக கருணாநிதியை மனம் விட்டுப் பாராட்டினார்.
அதே கலைஞரும், இதே ஜெயலலிதாவும் தான் இன்று அடுத்த கட்சி ஆட்களைப் பேரம் பேசி பிடிக்க, கோடி கோடியாக கடந்த மாதம் கொட்டியிருக்கிறார்கள். விஜயகாந்த் கட்சியை உடைத்தே தீரவேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்ட சபதம் நிறைவேற, ஐந்து கோடி ரூபா வீதமாக ஏழு பேரை அ.தி.மு.க., உயர்மட்டம் இழுத்தடிக்க; "நம்முடன் இணைய மறுக்கும் விஜய காந்த்துக்கு பாடம் படிப்பிக்க தே.மு.தி.க அதிருப்தியாளர்கள் மீது வீசுவலையை” என்ற கலைஞரின் கோபக் கனலை, அவரது கண் அசைவில் கண்டு தி.மு.க., உயர்மட்டம் மூன்று கோடி ரூபா வரை முயற்சித்திருக்கிறது! அ.தி.மு.க.வுக்கு எதிராக விஜயகாந்த்தையும் சேர்த்து கூட்டணி வைக்க கலைஞர் கடைசி வரை நம்பியிருந்தார். ஆனால் விஜயகாந்த் விஸ்வரூபம் எடுத்து, தி.மு.க.வை எதிர்த்து, போட்டியில் குதித்தது கலைஞர், கற்பனையில் கூட காணாததொன்று. விஜயகாந்த் வரவை ஒவ்வொரு நிமிடமும் கலைஞர் எதிர்பார்த்திருக்க; விஜயகாந்த் ரகசியமாக டில்லி காங்கிரஸ் தலைமையைத் தொடர்பு கொள்ள, சென்னை தலைமையின் காதுக்கு டில்லி செய்தியை ஊத, விஜயகாந்த் கட்சியின் ஒரு குழுவினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை (மட்டும்) சந்தித்ததும்.. கோபாலபுரத்தில் இடி, மின்னல், தலை (டில்லி) இல்லாமல் எப்படி வால் (சென்னை) ஆடும் என்று அதிர்ச்சி அளித்தது மட்டுமல்ல; சாணக்கியர் கலைஞருக்கு அரசியலில் ஆனா.. ஆவன்னா படிப்பது போல உறைந்தது! மணலை இப்படித்தான் கயிறாக திரிப்பார்கள் என்ற விஜயகாந்தின் குரல் ஒலிப்பது போல் இருந்தது. ஜெயலலிதாவின் அதிரடிகள்: கம்யூனிஸ்டு களுக்கு கிடைத்த லாபம்!
விஜயகாந்த் - தி.மு.க. உறவு கடந்த மாதம் இப்படி என்றால் ; கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்.பி. பதவியை வழங்குவதில்... டில்லியிலிருந்து சென்னை வந்து இரண்டு நாட்கள் முகாமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய மூன்று தேசியத் தலைவர்களை சென்னையில் சந்திக்க வாய்ப்பளிக்காத முதல் அமைச்சர் ஜெயலலிதா, இரண்டு நாட்கள் கழித்து டில்லியில் நடந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

சந்திப்பில், "எங்களது கோட்டா முடிந்து விட்டது. ஐந்து வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாயிற்று. நீங்கள் ஒரு வரை தேர்தலில் நிறுத்தினால் ஜெயிக்க வாய்ப்புண்டு..." என்று கதவை சாத்திவிட்டார். அதே நாள் சென்னை திரும்பிய முதல்வர் என்ன கனவு கண்டாரோ... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு முதல் வாரம் மூடப்பட்ட கதவுகள் பரவலாகத் திறக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் குழுவினருடன் பேச்சுகள் நடைபெறுகின்றன. இதன் எதிரொலி; அ.தி.மு.கவின் ஐந்தாவது வேட்பாளர் இரண்டாவது தடவையாக தூக்கிவீசப்பட்டு, இந்திய கம்யூ.கட்சி வேட்பாளர் டி.ராஜா ஐந்தாவது எம்.பி.யாக அ.தி.மு.க. பட்டியலில் இடம்பெறுகிறார். இதன் பின்னணியில் கூட்டணித் தத்துவம் இருந்தாலும், பாராளுமன்ற கூட்டணி அல்ல, வெற்றிக் கூட்டணியின் முன்னோட்டம் இது என்பது, ஊடகங்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டி
அல்ல! வேட்பாளர்: விஜயகாந்த் கையாண்ட வியூகம்!
மேலவைத் தேர்லில் போட்டியில் இறங்குவதை விஜயகாந்த் ஒரு பலப் பரீட்சையாகவே எதிர்நோக்கினாரே தவிர விஷப்பரீட்சையாகக் கொள்ளவில்லை. மேலவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் சுதீஷ் (விஜயகாந்த் துணைவியார் பிரேமலதாவின் தம்பி) தான் வேட்பாளர். பாராளுமன்றத் தேர்தலில் கனிமொழிக்கு தாராளமாக ஒதுக்கலாம் என்பது விஜயகாந்த் குடும்பத்தின் ஒட்டுமொத்த முடிவு. ஆனால் விஜயகாந்த் தெரிவு செய்தது இளங்கோவனை. இவர் கட்சியின் பொருளாளர். சுதீஷை கைவிட்டு இளங்கோவன் எப்படி தெரிவானார் என்று தி.மு.க. குழப்பமடைய; தி.மு.க. மாதிரி குடும்ப ஆதிக்கம் தே.மு.க.வில் வரக் கூடாது என்று செய்தி பரவலானது. ஆனால் காதில் விழுந்த செய்தி விஜயகாந்த் தனது நெருக்கமான வட்டாரத்தில் கிசு கிசுத்தது தான்! "நம்ம எம்.எல்.ஏ.க்கள் பலரும் போட்டியிடவே விரும்புகிறார்கள். முயற்சிப்போம். வெற்றிச்சூழல் இருந்தால் சுதீஷை இறக்குவோம். தோல்வி நிலை கண்டால் இளங்கோவனை நிறுத்துவோம் என்று விஜயகாந்த் கூறியிருந்தாராம். இதெல்லாம் ஒரு வாரத்துக்கு முந்திய கதை. சரியாகவும் இருக்கலாம், தலைகீழாகவும் நீங்கள் படிக்கலாம். விஜயகாந்தா கொக்கா அரசியலில் இதெல்லாம் நடக்காததா என்ன!
53

Page 56
சென்ற (156) ஞானம் இதழில் கிண்ணியா ஏ. எனக்கும் அவரது போன்ற அனுபவம் உண்( கருத்தை முன்வைத்தார். அதற்காக முதலீடு நான் இணங்கவில்லை. எனினும் இங்கு இரு கொண்டுள்ளனர்.
காசுக்குப் பட்டம்’ என்பது பற்றிக் கவிதை பிரசுரமாகவில்லை. எஸ்.முத்துமீரான் அவர்க எஸ்.முத்துமீரான் அவர்களுக்கும், இது பற்றிச் அலி அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த ப வைத்ததற்காகவே இப்பாராட்டுக்கள்.
() ( கவிஞர் எம்.ஏ.நுஃமான் சென்னை பல்கை விருது’ பெற்றமையை தங்கள் சஞ்சிகை மூலம் ஆ தன் ஏற்புரையில் இத்தகைய விருதுகள், கெளர கவிதையையும் தந்திருந்தார். அக்கவிதையில் கீ அது பூரணத்துவம் பெறும்:
இல்லை, இல்லை, இன்னும் நான், என் பேராசான்கள் உருவேற உச்சாடனங்களுக்கேற்ப ஆடாது,
எனக்கு மேலான தகைமைகளின் ஆற்றல்க ரசிக்கவும் பாராட்டவும் பக்குவம் நான் எய் காத்திருங்கள், காத்திருங்கள் - அப்பொழுே என் புதைகுழியில் புல்முளைக்கும்.
() ( பட்டங்கள் எல்லாம் பணத்துக்கு வாங்கப்படுபவை அல்ல (பட்டம் தொடர்பாக AMMஅலி எழுதிய கடித மே மாத ஞானம் இதழில் பட்டம் பதவிக தொடர்பாக உண்மை நிலையினை விளக்க ே தங்களுக்கு எழுதுகிறேன், வழங்கப்படுகின்ற பட் உட்பட்டவை என்ற கருத்தை மாற்றியமைக்க ே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பி பிரதிநிதி ஒருவர்தன்னைச்சந்தித்து அது விடயப தனக்கு ஒத்துவராததால் வேறு ஒருவரின் பெ அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பே நபர் இன்று அந்தப் பட்டத்தால் அழைக்கட் பட்டம் தொடர்பில் உண்மை நிலையினை மிக ! விளக்கத்தினை அளிக்க விரும்புகிறேன்.
பணத்துக்குப் பட்டம் வாங்குவது தனக்கு ஒருவரின் பெயரை சிபார்சு செய்ய வேண்டும் திணிப்பது எந்த வகையில் நியாயம்? சமூகத் எழுத்தாளர் இதனைச் செய்யலாமா? சற்று சிந்: பட்டம் கிடைத்தது பற்றி தற்போது அங்கலாய் அவர் குறிப்பிட்டிருக்கின்ற அந்த அமைப்ட சிறந்து விளங்குவோரை, நீண்ட காலமாக கெள டிய நான்கு சுவர்களுக்குள் அல்ல. மிகப் சய்யப்படுகின்றன. ஊர்வலம் இடம் பெறு பங்கேற்கின்றனர். ஆயிரக்கணக்கான பார்6ை பெயர் கூறி அழைக்கப்பட்டே பொன்னாடை செய்யப்படுகிறது.
பட்டம் பெறுபவர்களின் தகுதி அத்தாட்சிப்படுத்தப்பட்டு அவர்களால் ெ உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
54
 

எம்.எம்.அலியுடைய குறிப்பைக் கண்ணுற்றேன். டு. நண்பரொருவர் பட்டம் பெறுவது பற்றிக் செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். நவர் அப்பட்டத்தைப் பெற்று அலங்கரித்துக்
ஒன்றை நான் எழுதினேன். குறித்த இதழில் அது ள் முந்திக் கொண்டார். ஞானம்’ இதழுக்கும், $ கருத்தை முன்வைத்த கிண்ணியா ஏ.எம்.எம். ாராட்டுக்கள். யதார்த்தத்தை இவ்வாறு பிட்டு,
வெலிப்பன்னை - அத்தாஸ் ) 0
லக்கழக பவள விழாக் கலையரங்கில் விளக்கு அறிந்தேன். அவருக்கு என் பாராட்டுக்கள். அவர் விப்புக்களை எல்லாம் புறந்தள்ளி தான் எழுதிய ழ்க்காணும் வரிகளையும் சேர்த்துக்கொண்டால்
ற்றிய
50)6YT தும் வரை தே
) ()
மு.பொ.
த்திற்குபதில் கடிதம்)
T பற்றி ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அது வேண்டிய அவசியமேற்பட்டுள்ளதால் இதனை டங்கள்எல்லாம் பணத்துக்கும் அறிமுகத்திற்கும் வண்டியுள்ளதால், ரதான விடயம், பட்டம் வழங்கும் அமைப்பின் Dாக உரையாடியதாகவும், அவரது நிபந்தனைகள் யரை முன்மொழிந்து அவரிடம் பிரதிநிதியை லும் அதன் மூலம் பட்டம் பெற்றுக் கொண்ட படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் நன்றாகத் தெரிந்தவன் என்ற வகையில் பின்வரும்
iப் பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் வேறு )? தனக்குப் பிடிக்காத ஒன்றை மற்றவர் மேல் துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு தித்துப் பாருங்கள். தான் சிபார்சு செய்தவருக்கு க்கிறார்.
அரச அங்கீகாரம் பெற்றது. பலதுறைகளிலும் ாரவித்து பட்டங்கள் வழங்கி வருகிறது.அதுவும் பிரமாண்டமான முறையில் விழா ஏற்பாடுகள் றுகிறது. முக்கியமான அரசியல் பிரமுகர்கள் வயாளர்கள், இவர்களின் மத்தியில் வைத்தே - போர்த்தி பட்டங்கள் வழங்கி கெளரவிப்புச்
தராதரம் ஏற்கனவே உரிய முறையில் பறப்படுகிறது. தகுதியற்ற எவரும் அதில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 57
2012ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில்ಟ್ಲಿ முஸ்லீம் சிங்கள சகோதர்கள் பலர் கெளரவிப்ட
மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண அ சுகாதார அமைச்சர் MLAM ஹிஸ்புள்ளா ஐ.தே அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்த வைக்கப்பட்டது.மேலும், மேற்குறிப்பட்ட ( சான்றிதழில் கையொப்பமும் இட்டுள்ளார்.
இவ்வளவு சிறப்பாக, பகிரங்கமாக நடைெ பயன்படுத்துகின்ற ஒருவரை கொச்சைப் படுத் வேதனையைத் தருகிறது.இது பணத்துக்காக வ அடிப்படையில் வழங்கப்பட்ட பட்டமாகும்.
ஊர் உலகறிந்த உண்மை இதுவாகும். நடைமுறை.
()
ஞானம் இதழுக்கு சுஜாதா விருது கிடை கம்பளையில் எனது உறவினர் இல்லம் சென்றி எழுத்துத் துறை சார்ந்த அயல் வீட்டு திருமதி அதன் பின்னர் 157ம் ஞானத்தில் கண்டேன். அசர வைத்தது. கே.பொன்னுத்துரைக்குப் பார ஆயிரம் ஆண்டுகள் முன்னோக்கி ஒடியுள்ளன சமய, வரலாறு, தொல்லியல் வழிகளிலும் கற் இருவர். ஒருவர் அவரால் அசுரர் என விமரிசி பெற்றுக்கொண்டே அவ்வசுரரையும், அவருட நகைப்புக்குரியது! மற்றவர் நீண்ட ஆலோச விருதைப்பெற முடிவுசெய்தும், எவ்வாறிருப்பி பெறாது விட்டமை தாய் நாட்டையும், அெ சம்பந்தப்பட்டோரையும் சங்கடத்தில் ஆழ்த்தி இதனை அயல் வீட்டு மேடையில் உதிர் விட்டிருக்கலாம், தாயைத் தாழ்த்தியமைக்குச் ச
() ஞானம்'ஜூன் இதழைத் திறந்த பொழுது தலையங்கம்தான் முதலில் தென்பட்டது. ஞ வெளிவந்தது என்கிறபோது இலங்கை சஞ்சிை ஞானம் ஆரம்பகாலங்களில் கண்டி மாநக அதனோடு சேர்ந்து நடை பயின்றவன் என் ஒருதடவை யாழ்ப்பாணம் சென்றிருந்த பொ சிரித்திரன்’அசிரியர் சிவஞானசுந்தரம் இல்லத் காட்சி இன்றும் பசுமையாக இருக்கிறது. அச் துணைவியார் உட்பட குடும்பத்தினர் மடித்து 4 அதனை சரிபார்த்து முழுமையான சஞ்சிகைய குடும்பக் கைத்தொழில் போல உருவாகியது. அ வுடன் ஆசிரியர் அதனை யாழ். நகரில் விநியோ கொழும்பு வருவார். தலைநகரில் உள்ள கடை தடவைகள் நானும் அவருடன் சென்றுள்ளேன். இந்த நினைவுகள் மீண்டும் வருவதற்குக் கா சென்ற பொழுது இந்தக் காட்சிகளைப்பார்த் கதைகளைப் படிப்பது, தேர்வு செய்வது முதல் கவனித்துக் கொள்வது இறுதியாக இதழை தய ஆசிரியர் பெறுவது, ஞானம் அச்சிட்டு வ இதழை அனுப்புவது, நண்பர்களுக்கு வழங்கு சென்று விநியோகிப்பது போன்ற பணிகளை சிற்றிதழ்களுக்குரிய தனிச்சிறப்பாகும்.
ஞானம்' கடல்கடந்தும் பாராட்டப்படுவது
()
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

ம்பெற்ற நிகழ்வில் வடகிழக்கைச் சேர்ந்த தமிழ், |ச் செய்யப்பட்டனர்.
அப்போதய முதல்வர் கெளரவ சி.சந்திரகாந்தன் 1.க பிரமுகர் திரு. தயாகமகே ஆகியோர் விசேட துடன் அவர்களாலேயே பட்டமும் வழங்கி கெளரவ முதலமைச்சர், அமைச்சர் ஆகியோர்
பற்ற ஒரு நிகழ்வில் வழங்கப்பட்ட பட்டத்தினை ந்துவதற்காக வேண்டி எழுதப்பட்டுள்ள கடிதம் ழங்கப்பட்ட பட்டம் அல்ல. தகுதி தராதரத்தின்
இதனை திரிபுபடுத்த முயல்வது நாகரீகமற்ற முகம்மது முப்தி, கிண்ணியா () ()
த்தமைக்குப் பாராட்டு. சில ஆண்டுகள் முன் ருந்த வேளை அவ்வாசிரியத் தம்பதியினர் எனது நயீமா சித்திக் அவர்களை அறிமுகப்படுத்தினர். அப்பப்பா அவரது ஆற்றல், சாதனை என்னை ாட்டுக்கள் சிறுகதையாளர் இருவர். இருவரும் ர். நிசார் விஞ்ஞான வழியிலும், வி.ஜிவகுமாரன் ]பனையில் கரைகண்டுள்ளனர். பேராசிரியர்கள் க்கப்படுவோரிடமே உயர் பதவி, உயர் ஊதியம் -ன் இணைந்தோரையும் இவ்விதம் விமர்சிப்பது னை, நீண்ட தயக்கத்தின் பின்னர் அயலாரின் னும் அன்னை வழங்க முன்வந்த விருதுகளைப் வர் குறிப்பிட்டுள்ளது போன்று அவ்விருதுகள் யே இருக்கும், உயர் கல்விமானான இப்பெரியார் த்தமை அதனிலும் கவலை உதிர்க்காமலே Fமமல்லவா?
புத்தளம் -எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் 0 0 “14ஆவது அகவையில் ஞானம்” என்ற ஆசிரியர் ானம் 14ஆண்டுகள், அதுவும் திங்கள்தோறும் க வரலாற்றில் ஒரு சாதனைதான். ரிலிருந்து காலடி சுவடுகளைப்பதித்த பொழுது, கிறபோது மிகுந்த உற்சாகம் ஏற்படுகின்றது. ழுது எழுத்தாளர் செங்கை ஆழியான் என்னை స్ట్రీ அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் கண்ட சிடப்பட்டு வந்த சிரித்திரன் பக்கங்களை அவர் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுக்கின்றனர். அவர் ாக உருவாக்குகிறார். அந்த சிரித்திரன் சஞ்சிகை து மாத்திரமல்ல சிரித்திரன் சஞ்சிகை வெளிவந்த கித்து விட்டு பெருந்தொகையான பிரதிகளுடன் களுக்குத் தானே சென்று விநியோகிப்பார். சில
ரணம், ஞானம்' சஞ்சிகைதான். ஞானம் இல்லம்
? b புறுப் பார்ப்பது, மகன் கணினி பணிகளைக் பாரிக்க முன் குடும்பத்தினரின் ஆலோசனையை ந்தவுடன் வெளியூர் சந்தாதாரருக்கு ஞானம் வது, கொழும்பில் உள்ள கடைகளுக்கு நேரில் ஆசிரியரே செய்வது போன்றவை இலங்கை
து நமக்கெல்லாம் பெருமையாகும்.
- அந்தனி ஜீவா () ()
55

Page 58
பேராசிரியர் துரை மனோகரனின் பத்தி புராணக்கதையின் பதிய பதிப்பு பிரமாதம்! ஒரு சொல்லப்படும் அருமையான ஒரு சிறுகதை போலொரு உணர்வு ஞானத்தின் வாசகர்கள் அ இதை வாசிக்கும்போது கே. ஆர். டேவிட் வந்து ஒட்டிக்கொள்கிறது. அவர் சிறுகதைகள் எழுத்தின் மூலம் அசத்தியிருக்கிறார். இதைவி ஒப்பிடமுடியும்?
ஆனால், மண்டூகங்களான தவறிழைத்துக் உறைக்கப்போவதுமில்லை; புரியப்போவதுமில்
இதே பத்தியில் வெளியான இரண்டாவது
இதனை வாசிக்கும்போது, அயல் நாட்டு அர வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 'கர்ம வீரர் ஒரு காலத்தைய முதலமைச்சராகக் கொலு வி
குறிப்பிடலாமெனத் தோன்றுகிறது.!
பழுத்த அரசியல் வாதியாகவும், நேர் ை தலைவனுக்குரிய அம்சங்கள் பொருந்திய அற் பதவியேற்குமாறு 'டெல்லி' கோரிக்கை விட் தெரியாத எனக்கு அந்த ஆசனம் பொருந்தாது"
பதவி வெறிபிடித்து பலகணியில் ஏறத்தும் வாய்ப்பையே புறந்தள்ளிய பெருந்தன்மைமிக்க அணிகளுக்கிடையிலான அரசியல் போட்டிய சிறுவனையே நிறுத்தி வெற்றி கண்ட அறிஞ் போராட்டத்தில் உணர்ச்சிப் பிழம்பான தமிழ சாத்தியமாயிற்று.
மக்கள் ஒன்றிணைந்தால் ஒரு பெருந்தலைவ சமூகத்தில் ஒரு நல்ல தலைவனை ஏன் உருவாக்க நீதியரசர் அவர்களால் எவ்வாறு முடியாமல் டே தமிழ் மக்களும் ஆர்வத்துடன் வரவேற்பார்கள்
பேராசிரியரின் முத்தாய்ப்பான இறுதிப்ப பிரார்த்திப்போமாக!
'ஞானம்' இதழின் அதீத வளர்ச்சிக்கு இது படைப்பாளிகள் ... வாசகர்கள்.. என்றின்னே தன்னடக்கத்துடன் ஆசிரியர் பகர்வாரெனினுப்ப 'ஞானம்' குடும்பத்தினரின் ஒத்திசைவான ஒத்து
ஈழத்துப் போரிலக்கிய இதழ் தயாரிப்பதற் கூட இதற்கமைவான சான்றாதாரமன்றோ! தொ
வாதவி ரேக்கு அல்லி பொருந்த நேர்
'ஞானம்' ஜூன் 2013 இதழில் வெளியான ஆயிரம் வருடங்கள் கடந்த பின்பும் உலகு பெயரிடாமல் 2018, 2019 எனப் பெயரிட்டிரு சாதாரண கதை.
அரச இலக்கிய விருதுகளில் குளறுபடிகள் சேர்ந்த ஒருவர் எந்த நாட்டில் வசித்தாலும் அவ அவ்வாறு இலங்கையரது நூல் எந்த நாட்டில் சேர்த்துக்கொள்ள முடியும் இதனை 2013 மா அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அவர். -2013' என்ற தலைப்பிலான விளம்பரம் உறுதிப்
மேலும் உண்மை இப்படி இருக்கும்போது வழங்கியது தவறு என்று ஞானத்தில் எழுதுபவ பதிப்பித்த நூல்களுக்குப் பரிசு பெற்ற எழுத்தாக
இப்படிக் கோஷம் போடுபவர்களுக்கு உள்ந ஐயம் இருக்கலாம்.
56

எழுத்தில் ஞானம் 157ல் பிரசுரமான 'பழைய ந நல்ல குறியீட்டுடனான பூடகமான முறையில் தயை அட்சரம் பிசகாமல் புனைந்திருப்பது -னைவரையும் தொற்றியிருக்குமென நம்புகிறேன். ட்டின் நினைவும் கிளர்ந்தெழுந்து தானாக களினூடாக வெளிப்படுத்தியதை, இவர் பத்தி ட அழகாக, ரத்தினச் சுருக்கமாக வேறெதனை
க் கொண்டிருக்கும் தேவ பூதங்களுக்கு இவை மலை.
விடயம் 'அவர் வருவாரா?' ரசியலின் பழைய விவகாரமொன்று ஞாபகத்தில் ர' எனப் புகழ்ந்துரைக்கப்பட்ட தமிழக அரசின் ற்றிருந்த காமராஜர் அவர்கள் பற்றியும் இங்கு
மயும் மனிதாபிமானமும் மிக்க, ஒரு நல்ல ந்த நல்ல மனிதரை தலைநகரின் தலைவராகப் டபோது அவர் சொன்னார், " இந்தி மொழி என்று. டிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், தேடிவந்த அந்தப் பெருந்தலைவனையே தி.மு.க., காங்கிரஸ் பில் - போராட்டத்தில், அவருக்கெதிராக ஒரு ர் அண்ணாவின் சாணக்கியம், இந்தி எதிர்ப்பு பக மக்களின் உறுதியான உணர்வுகளாலன்றோ
னையே நிலைகுலைய வைக்குமென்றால், எங்கள் முடியாது? சமூகத்தில் மதிப்பு வாய்ந்த முன்னாள் பாகும்? நீதியரசரின் அரசியல் வருகையைத்தான்
என்பது திண்ணம். பந்தியின் 'பொழிவு' அங்ஙனமே நிறைவேறப்
து போன்ற பேனாவை முறையாகக் கையாளும் ரரன்ன காரணிகளின் கூட்டு முயற்சியெனத் ம், இவற்றிற்கெல்லாம் களமமைத்துக் கொடுத்த ழைப்பே முதற்காரணியென்பேன். கெனத் தம்மை அர்ப்பணித்த தேடலும் தேர்வும் Tடர்க நும் பணி!
- கண் மகேஸ்வரன்
ஜீவகுமாரனின் கதை நம்பும்படியாக இல்லை. இப்படியே இருக்குமா? கதைக்கு 3013 எனப் தக்கலாம். சீனா உதயகுமாரின் சிறுகதை வெகு
பற்றி ஞானத்தில் எழுதுகிறார்கள். இலங்கையைச் ரது நூலைப் பரிசுத் தேர்வுக்கு அனுப்ப முடியும். வெளியாகி இருந்தாலும் போட்டித்தேர்வுக்குச் ர்ச் மாத 5 ஆம் திகதி வீரகேசரியில் கலாசார களால் 'அரச இலக்கிய விருதுக்கு நூல் கோரல் படுத்துகிறது. வெளிநாடுகளில் வெளியான நூல்களுக்குப் பரிசு சர்கள் முன்னைய ஆண்டுகளில் வெளிநாடுகளில்
ளர்களை அவமதிப்பதாகும். எட்டில் வெளியான தமது நூல்களின் தரம் பற்றிய
- மு. குமுதினி, கோப்பாய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2013 (158)

Page 59
'ஞானம்' “ஈழத்துப் al
ஞானம்
கடந்த முப்பெரு மொழியையும் ஆயுதமாக ஏந்
தொடர்பான | | Iழ் லேம் நக்சியக்
ஆவணம் பற்ற சிரி
பக்கங்களைக்
இலங்கையில்
"ஞானம்" அலுவலகத்தில் இல் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூ
தொடர்புகளுக்கு
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற்
தொடர்புகளுக்கு :(
“ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309AI 2/3, காலி வீ
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி 6
தூர்
சுன்
ကြံ့ அல்வாய். தொல
லங்கா சென்ற
84, கொழும்

பார் இலக்கியச் சிறப்பிதழ்”
மதசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார திய பேனா மன்னர்களின் போரிலக்கியம் படைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், றிய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 கொண்டு வெளிவந்துள்ளது.
இதழின் விலை ரூபா 1500/=
பவிதழ் ரூபா 1000/= மாத்திரமே!
பா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். - : 0777 306506
லை - அவுஸ்திரேலிய டொலர் 25 செலவு வேறாக அனுப்ப வேண்டும். 0061) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11 புத்தகசாலை திே, வெள்ளவத்தை.
D புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
க்கா னாகம்
வந்தி லைபேசி: 077 5991949
மல் புத்தகசாலை பு வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of P
NATTARANPOTHA, KU TEL: 0.094-081-2420574, 2420 Email: luckyla
Prinited by : Thair
 

oss of Sri Lanka ne N RD43||News/2013
NDASALE, SRI LANKA. 217, FAX: 0094-081-2.420.740 und(a)sltnet.lk
njee Prints - Tel: 280.4773