கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.12.26

Page 1
புத்தாண்டு பரிசாக அண்ணா உங்கள் தேவைக்கு ஏற்ப கயாரிக்கும்பக்கற்:Sகொண்டாக்கற்விலை60=
loo26 Pure Ceylon Black Tea ANNAINTERNATIONAL (PTE LTD.
 

SISTERED ASA NEWSPAPER INSRI LANKA
டிசெம்பர் 26, 2012 - ஜனவரி 01, 2013 December 26, 2012 - January 01, 2013

Page 2
F.G.LLE STIEEE
யாழ்ப்பாணம் - இல: 235, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம் 02 இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம் 021 2227667 - நெல்லியடி - இ சாவகச்சேரி - இல. 5. கண்டி வீதி, சாவகச்சேரி 02122701853 நாவட்கு
சுன்னாகம் - 12, 14 KKS வீதி, சுன்னாகம்: 0212241985 9
கிளிநொச்சி: 024 2280185 பளை - இல. A9
 

GDI
GJIT (GDTIG GESTÜ
খেড়ি, 170,990 ஸ்போக் வீல் செல்வ் விபர்ட் খেড়, 150.990 அலோய் வீல் செல்வ் ஸ்பார்ட் খেড়ি, 159,990 খেড়, 189,990
1 OOCC
125cc -
سب سے \ ܘܐܫܘܘܕ ர الكلمة - .
--
গুড়, 220.990
125cc
ܠܐ كنيكتين - -- ̄
ட்ரம் ப்ரேக் ෆ,238,500
டிஸ்க் ப்ரேக் ෆ.245.950
150CC 225CC
ܠܟܝ ം് ܠ ̄
ܘܘܘܘܕ/ كاسا 。 ܡ a000"ت விற2
சிங்கிள் டிஸ்க் গেঢ়, 412.990 ෆ,289,990
புல் டிஸ்க் থেচ 299.990
SIGITUGusmaali
2226185 - யாழ்ப்பாணம் -ப்லஷர் காட்சியறை ல 84 பருத்தித்துறை வீதி, நெல்லியடி 0212262585 ரி - இல:50, கண்டி வீதி நாவட்குளி # நாவட்குளி கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி, A9 வீதி,
வீதி, பளை 0777 340056
சுடர் ஒளி 126, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013

Page 3
ΕΠΑΕ Π.Ε
Colone இயங்கிவரும் பள்ளிவாசல் அமைந்த பகுதிகளை புனித பிரதேசம் எனப் பிரகடனம் செய்து அடித்து
நொருக்குவது ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்கள் இவற்றுக்குத் தலைமை தாங்கிய புத்த பிக்குகள் கைது செய்யப்படுவதுமில்லை தண்டிக்கப்படுவதுமில்லை.
அதிகார பங்களும்
அவர்களுக்கு ஆதரவாக
GITUGGESTIOGUN
இலங்கையில் பெளத்த பிக்குகளுக்கு தனித்துவமான அதிகாரங்கள் உண்டு. அவர்கள் இலங்கையின் அரசி யலமைப்புச் சட்டத்தைப் பொருட்படுத்துவதில்லை. குற்றவியல் சட்டங்கள் கூட அவர்களுக்குப் பயப்படும் நிலையே நிலவுகிறது. சரி பிழைகளுக்கு அப்பால் இவர் களின் சொல்லும் செயலும் அரச தரப்பினராலும் ஏனைய மதவெறியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்த நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் தமது மதங்களைப் பின் பற்றும் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திர்ம் என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த உரிமைகள் அனுபவிப் பதை எவரொருவர் தடைசெய்தாலும் அது சட்டப்படி குற்றமாகும். ஆனால், சில பெளத்த பிக்குகளையும்,
என்பதை எவரும் ավib.
ஏற்கனவே கெ டங்களின் முன்பு மீண்டும் மீண்டும் யாது. இப்படியாக களைப் புண்படுத் கான துணிச்சை முஸ்லிம் அரசிய வேண்டியுள்ளது.
500 ஆண்டுக தர்க்கா, 60 ஆண்டு வாசல் உட்பட 15 பட்டன. சில அழி நாளில் பள்ளிவா ஒதிய சம்பவமும் இ @t"JLJuquUTডয়া ভা லிம் அரசியல்வாதி விக்கவோ எதிர்ப் இல்லை. மாறாக தற்காக முஸ்லிம்: டிக்கொண்டனர். இ களின் நடத்தைகள் கிறிஸ்தவ மக்கள் விழ்த்துவிடும் துண யான நிலையில் பு நல்லிணக்கத்தை மான உணர்வு அ பகவானின் போதன் கள் என்ற எண்ண தாகும்.
இப்படியாக ஒ ளைத் தாங்களே சந்தர்ப்பத்தில் த
CIGNIDÍlia SIC
ஒரு மஞ்சள்
பெளத்த மத வெறியர்களையும் பொறுத்தவரை இந்த அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாவதில்லை. அவர்களுக்கு பொலிசார் முன்னிலையிலேயே ஏனைய மதவழிபாடுகளைத் தடுக்கவும் மதவழிபாட்டுத் தலங்க ளைத் தாக்கவும் உரிமை உண்டு. இவர்கள் எப்போ துமே கைது செய்யப்படுவதில்லை.
அண்மையில் அம்பாந்தோட்டையிலுள்ள வீரக்கெட் டிய என்ற இடத்தில் ஞாயிறு ஆராதனையின் போது கத்தோலிக்கத் தேவாலயம் தாக்கப்பட்டது. இதன் குரு வானவரே படுமோசமான முறையில் தாக்கப்பட்டார். ஆலயத்திற்குச் சொந்தமான வாகனங்கள் உட்பட சொத் துக்கள் நிர்மூலமாக்கப்பட்டன. சேதவிபரம் ஏறக்குறைய 4 இலட்சம் அமெரிக்க டொலர் எனக் கூறப்படுகின்றது. இத்தனையும் பொலிசார் முன்னிலையிலேயே இடம் பெற்றுள்ளது. இரு பொலிசார் காயமடைந்தபோதும் எவ ரும் கைது செய்யப்படவில்லை.
இதே போன்று சில வாரங்களுக்கு முன்பு வவுனி பாவில் உள்ள தேவாலயம் தாக்கப்பட்டு, பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. அதிலும் பெளத்த பிக்குகளே தலைமைதாங்கினர். அது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இவ்வாறே திருகோணமலையிலுள்ள உப்புவெளி யில் லூர்து மாதா தேவாலயம் தாக்கப்பட்டு மாதா சிலை யும் உடைக்கப்பட்டது. அது தொடர்பாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை. பட்டப்பகலில் பலர் பார்த் திருக்க இடம்பெறும் இலங்கையின் அரசியலமைப்புக்கு விரோதமான வன்முறைகள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படுவதில்லை என்றால், அதிகார பீடங்களின் அனுசரணையுடன் இவை மேற்கொள்ளப்படுகின்றன
பெளத்த குரல் ஒலி பிரதமவிகாரையின் னந்த தேரரின் குர பெற்ற ஐ.நா மனித கைக்கு எதிராகச் பிரதமந்தியரசருக்கு என மிகவும் ஆ இங்கு தான் நாம் மான புரிதலைக் கெ ஐ.நா மனித உ யில் போரின் இறுதி றங்கள், மனித உரி னங்கள் முன் லை பதை நிராகரிப்பவர் தவறு என்று கூறமா மக்கள் ஒரு குறு கப்பட்டு நாற்பதினா னைகளாலும் தெ லும் கொல்லப்பட்ட ரும் நியாயப்படுத்த மைக்கு எதிராக ஜெ யில் எழுப்பப்பட்ட போனவர்களின் கூ அலறுகிறது என்றா கொலைவெறி பொ கொள்ளமுடியும், மதத்தவருக்கும் ப ராக வெறியாட்டம் இவர் எவ்விதத்திலு
சுடர் ஒளி 126, டிசெம்பர் 2012 - 01 ஜனவரி 2013
 
 

O3
இலகுவாகவே புரிந்துகொள்ள முடி
ழும்பு புறநகர்ப்பகுதியில் சில வரு ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் நாக்கப்பட்டதையும் மறந்துவிட முடி கிறிஸ்தவ மக்களின் மத உணர்வு தும் நடவடிக்கைகள் தொடர்வதற் மறைமுகமாக வழங்கியவர்கள் தலைவர்களே என்றுதான் கருத
ள் பழமைவாய்ந்த அனுராதபுரம் கள் பழமைவாய்ந்த தம்புல்ல பள்ளி இற்கு மேற்பட்ட மசூதிகள் தாக்கப் து நிர்மூலமாக்கப்பட்டன. நோன்பு லுக்குள் புகுந்து பிக்குகள் பிரித் டம்பெற்றது.
ந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரு முஸ் களென்றாலும் கூட கண்டனம் தெரி நடவடிக்கைகளில் ஈடுபடவோ இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்ப ளை அமைதி காக்கும்படி வேண் |ப்படியான முஸ்லிம் அரசியல்வாதி முஸ்லிம் மக்கள் மீது மட்டுமன்றி ாமீதும் வன்முறைகளைக் கட்ட ச்சலைக் கொடுத்துள்ளது. இப்படி த்த பிக்குகள் என்றால் இன, மத, ஏற்றுக்கொள்ளாதவர்கள் மனிதாபி 2றவர்கள் ஒட்டு மொத்தத்தில் புத்த னைகளையே அலட்சியம் செய்பவர் கரு உருவாவது தவிர்க்கமுடியாத
ந பகுதி பெளத்த பிக்குகள் தங்க கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் ான் அமெரிக்காவிலிருந்து ஒரு
ருேந்து
த்திருக்கிறது. அது அமெரிக்காவின் சங்கநாயக்கரான வல்பொல பியா ல் தான் அது ஜெனிவாவில் இடம் உரிமைகள் பேரவையில் இலங் செயற்பட்ட அதே சக்திகள் இன்று ஆதரவாகச் செயற்படுகின்றன வேசமாகக் குரலெழுப்பியுள்ளார். இவர்களின் நோக்கம் பற்றிய ஆழ ாண்டிருக்க வேண்டியுள்ளது. ரிமைகள் பேரவையில் இலங்கை நாட்களில் இடம்பெற்ற போர்க்குற் மைமீறல்கள் தொடர்பாகவே கண்ட க்கப்பட்டன. மனிதாபிமானம் என் களை விட வேறு எவருமே அதைத் ட்டார்கள் ஏறக்குறைய 3 இலட்சம் கிய நிலப்பரப்பில் சுற்றி வளைக் யிரத்திற்கு மேற்பட்ட மக்கள் எறிக லைதூரத் துப்பாக்கி வேட்டுகளா கொடுரத்தை மனச்சாட்சியுள்ள எவ Dாட்டார்கள். இந்தப் பெருங்கொடு னிவா மனித உரிமைகள் பேரவை குரல்களை டொலருக்கு விலை பாடு என அமெரிக்கச் சங்கங்கள் ல் அந்த மஞ்சள் குரலில் எவ்வளவு நிந்துள்ளது என்பதை நாம் புரிந்து தாவது இலங்கையில் ஏனைய தவழிபாட்டு மையங்களுக்குமெதி நடத்தும் பெளத்த பிக்குகளுக்கு ம் சளைத்தவர் அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நீதித் துறை சுதந்திரமாக இயங்கவேண் டியது முக்கியமாகும். அரசியல மைப்பை வியாக்கியானம் செய்யும் முழுப்பொறுப்பும் உயர்நீதிமன்றத் துக்கே உண்டு மாகாணசபைக ரின் அதிகாரத்தைப் பறித்து மத்தி பில் மையப்படுத்தும் தினுவுகம ஈட்ட மூலம் அரசியலமைப்பின்படி ாகாணசபைகளின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்பட முடியா தன உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியது. அதனையடுத்து உயர்நீதி ஒன்றத்திற்கும் நிறைவேற்று அதி ாரத்துக்குமிடையே பனிப்போர் வடித்தது. அதன் பலன் நாடா
ளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்நிறுத்தப்பட் டார். அந்த நிலையில் பிரதமந்தியரசர் தனக்கெதி ராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதில் வழங்கச் சந்தர்ப்பம் வழங்கப் படாத நிலையில் விசாரணையை விட்டு வெளி யேறினார். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சியினரும் வெளியேறி னர். தீர்ப்பு ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட் L-El.
இது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை எனவும், நீதித்துறையின் சுயாதீனத்தை நிராகரிக் கும் செயலெனவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளி லும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இப்பிரச்சினை எழுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இது அமெரிக்காவின் பிரதமசங்க நாயக்க ரான வல்பொல பியானந்த தேரரைக் கோபமூட்டி விட்டது. அதன் காரணமாகவே மனிதஉரிமை கள் பேரவையில் இலங்கைக்கு எதிராகச் செயற் பட்டவர்களே டொலருக்கு விலைபோய் பிரதம நீதியரசருக்கு ஆதரவு வழங்கும் தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகின்றனர் எனக் கொதித்து எழுந் திருக்கிறார்.
நீதித்துறையின் சுயாதீனத்திற்காக வாதிடுவது சட்ட அரசுக்கு தேசவிரோதச் செயலாகத் தெரிகி றது. இது நிறைவேற்று அதிகாரத்துக்கு முன் னால் சரி, பிழை பற்றிப் பொருட்படுத்தாமல் அடி பணிவது தேசபக்தி என்றும், அடிபணிய மறுத்து நீதியின் பக்கம் நின்றால் அது தேசத்துரோகம் என ஒரு மரபு உருவாகி வருகிறதோ என்ற சந்தே கத்தை எழுப்பியுள்ளது.
இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல மைப்புச் சட்டம், ஏனைய குற்றவியல் சட்டங்கள், மதரீதியான முறைமீறல்கள் மேற்கொள்ளப்படும் போது பொருட்படுத்துவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் இப்படியான விஷயங்களில் இவர்களுக்கு ஒரு நிறைவேற்று அதிகாரம் உண்டு. ஆயிரக்கணக்கான மைல்க ளுக்கு அப்பால் கடல் கடந்து அமெரிக்காவில் 6նդ Աթtb பிரதம சங்க நாயக்கர் வல்பொல பியானந் தர் நீதியை மதிக்காத அவர்கள் வழிமுறையை விட்டு வெளியே வரமுடியுமா? நிதித்துறையின் சுயாதீனம் பற்றி அக்கறை காட்டமுடியுமா? எனவே தான் நீதித் துறையின் சுயாதீனத்தை நிலைநிறுத்த பிரதம நீதியரசருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் தேரருக்குத் தேசத்துரோகி களாகவும், டொலருக்கு விலைபோபவர்களாக வும் தோன்றுகின்றனர்.
பிரான்சில் மக்களுக்கு எதிராக மதகுருமார் களால் இழைக்கப்பட்ட அநீதிகளும் அடக்கு முறைகளும் மகத்தான பிரான்ஸ் புரட்சியை உரு வாக்கியது என்பதைப் பிரதமசங்க நாயக்கர் புரிந்துவைப்பது நல்லது. உலக அழிவு தொடர் பாகப் போதிசித்தர் என்ற பெளத்த ஞானி கூறிய வற்றை நாம் இங்கு சுட்டடிக்காட்டாமல் விடமுடி யாது.
"உலகம் ஒரே நாளில் அழிந்து விடப் போவதில்லை. அது சிறிது சிறிதாகவே இடம் பெறும். அதன் முதல் அறிகுறி சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் கொள்கைகளுக்கு விரோத மாக நடந்துகொள்வர்.
புத்த பகவானின் போதனைகளை முற்றா கவே புறந்தள்ளி விடுவர்"
இந்த மஞ்சள் குரலும் இப்படி ஒரு முன்னறி SELLIT?

Page 4
3. கருமைக்குள் ஏதோ ஒளிந்திருப்பதான பயங்கரம் தோன்ற பேய் பிசாசுகள் பற்றிய கற்பனைகள் பூதாகாரமாக விரிகின்றன.
சிறுவனான நான் அன்று இருட்டில் வெளியே தனியே செல்லப் பயந்தேன். என்னுடன் எவரையாவது உதவிக்கு அழைத்துச் செல்வதுண்டு. அப்போது என்னுடன் வரும் நண்பர்கள் உறவினர்கள் என்னைப் பயமுறுத்துவதாக எண்ணி 'அதோ பார் பின்னால் ஒரு கறுப்பு உருவம் வருகிறது"
எனக் கூறிக் கொண்டே என்னைப் பின்
தள்ளிவிட்டு ஓடிச்செல்வதுண்டு. அதனைக் கேட்டு நானும் ஒருவித பயத்தினால் அலறி அடித்துக் கொண்டு அவர்களின் பின்னால் ஒடிப் போவதுண்டு. ஆனால் அன்று அவர்கள் பயங்காட்டியதான எந்தப் பேயையும் நான் இன்றுவரை கண்டதில்லை.
அந்த நாட்களின் பின்னர் பாதிரியார் ஒருவர் கடவுளுக்குப் பயப்பட வேண்டும் என எங்களுக்குப் போதித்தார்.
அந்தப் போதனையில் பொதிந்திருந்த உண்மைகளில் நாம் தீமை செய்வதற்குப் பயப்பட வேண்டும் என்றும் கொலை, களவு, பொய் போன்ற கொடுமைகளைச் செய்வதற்குப் பயப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தன. அவ்வாறு கொடுமைகளைச் செய்யப் பயப்படுவதன் மூலம் கடவுளுக்குப் பயந்து நடத்தல் வேண்டும் என்ற கருத்தையே அவை வலியுறுத்தின. அவற்றை உணர்ந்து நாம் நல்லனவற்றையே செய்து
அவற்றை நினைவில் இருத்தி நல்ல நடத்தைகளையே பின்பற்ற வேண்டும் அவ்வாறு கடவுளுக்குப் பயப்படுதல் நல்ல தென்றே நம்பினேன்.
கடவுளுக்குப் பயப்படுவதால் வேறுவகையான பயம் எதுவும் எற்படுதல்
6േ ডোভার্টা!_/g, காலத்தின் கண்ணாடி என்று சொல்லுவார்கள் அது வெறும் கண்ணாடி மாத்திரம் அல்ல என்பதை எண்ணமும் எழுத்தும் எனும் தலைப்பிட்டு இலக்கியத்தின் எழில் வடிவம் துலங்கத் தந்துள்ளார் எஸ்.சந்திரபோஸ் காலத்துக்குக் காலம் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகத் தோன்றும் நூலின் மூலம் என்றும் வாழும் வகை வாழ்ந்த வாழுகின்ற இலக்கியகர்த்தாக்கள் பலரின் வாழ்வையும் அவர் தம் வளமான ஆக்கங்களையும் சிறப்பாகவும் நிறைவாகவும் தர முந்தியுள்ளார். மொழி, அறிவு, சிந்தனை ஆக்கம் எனப் பன்முகம் கொண்டு அவர் பார்த்த அனுபவித்த பலரின் உளந்தொடும் ஆக்கங்களையும் அவர் தம் வாழ்வையும் நல்ல நடைதேர்ந்து எழுதியுள்ளார
மானிடம் பாடிய பாரதி குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் படைப்பிலக்கியப் போராளி எஸ்.பொ முற்போக்கு எழுத்தாளர் பிரேம்ஜி சமத்துவம் மலர உழைத்த கேடானியல் வாழ்நாள் சாதனையாளர் டொமினிக் ஜீவா எழுத்தினை ஆளும் தெணியான் ஈழத்து இலக்கியத்தில் என்.கே.ரகுநாதன் மலையகம் தந்த தெளிவத்தை ஜோசப் பகுத்தறிவாளன்
இல்லை எனவும் துணிந்தேன்.
LLL S BB B T uBuT TT எனது தவறுகளுக்கான தண்ட வழங்குதல் சாத்தியமானது என் GT GEOT GODIFICBEST GÉT.
ւնիներ 6) ֆքl6ն ալգնւյլգար 5 என்பவை குறித்த பயங்களைக் வந்துவிட்டேன்.
நாய் கடிக்கும் என்ற பயம். பாம்பு தீண்டும் என்ற பயம். வாகனங்களால் விபத்துக்கள் வீட்டில் இருக்கப் பயம்.
ഖണിഡേ (p_ഥTL Lub. ஆபரணங்களை அணியப்
பலவேளைகளிலும் நம்மை ஆ அதனால் பயந்து பயந்தே பய6 பயமே எமது வாழ்க்கையாகிற
இவற்றுள் மனிதர்களைப் பு அவர்கள் செய்யும் கொடுமைக பயந்து பயந்து துடிக்கும் நிலை பெருகியமை தெரிகிறது.
எம்மைச் சூழ நடப்பவை ய தருவனவாகத் தோன்ற அவை என்பதைப் புரியாமலேயே அவ கேட்டும் பயம் கொள்கின்றோம் காமுகர், கொலைஞர் இவர்கே பொறாமை போன்றவற்றால் எ அழிக்கவும் தொடரும் தியர்கள் எமது வாழ்வைத் துரத்தும் பய நிற்கின்றன.
அயலவன் மீதில் தோன்றும் வர்க்க முரண்பாட்டையும் இன எற்படுத்துகிறது. பயமே ஒரிருள் சண்டைக்கும் நாடுகளுக்கிடை போர்களுக்கும் காரணமாகின்ற இவற்றை அகற்றத் துணிய ஒதுங்கிப் பதவிகளிலும், அதிக
செல்வா இலங்கையன் எனப் எண்ணமும் எழுத்தும் நூலின் Eուլգավanarian1.
நூலின் சிறப்புக்கு மேலும் வகையில் சிறுகதைகள் சிலவ
சேர்த்துள்ளார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்பதை நிரூபிக்கும் கருத்துக் வெளிப்படுத்தும் வகை தேர்ந்த கட்டுரைகளும் நூலில் இடம்பிடித்துள்ளன.
இரு மாணவர்கள் ஒர் ஆச் நடத்தும் ஒவ்வொரு திசையை ஆசிரியரின் மனத்தில் எழுகின் உறுத்தல்களையும் வெளிப்படு அவரது உள்ளத்தைச் சுட்டது சம்பவங்களைப் பத்தி எழுத்து படைத்துள்ளார்.
 
 

நார் என்றும் அவர்
GJITU GOOG எறும்
LL கடந்து
ஏற்படும் என்ற பயம்,
பயம் என்ற ULLCELD
ட்கொண்டுள்ளது. னம் செய்கிறோம்.
- ார்த்துப் பார்த்தே ளை நினைத்தே 16ոլում»
ாவுமே பயத்தைத்
எவ்வாறு பெருகின ற்றைக் கண்டும் ». Gшпtilшj, въєттєuј, (EEbubעRutg (6חחIs ம்மை வருத்தவும், பின் நடமாட்டமும் த்தையே ஏற்படுத்தி
b நியாயமற்ற பயம், க்கலவரத்தையும் வரிடையேயான CELLLn6o
D5. ாது பயந்து பயந்தே ாரங்களிலும்,
பல்லோர் குறித்த கனதியைக்
அணிசெய்யும் ற்றையும் நூலில்
ரியரை நோக்கும் - պլԻ ցվsւյtյpո5ն
Yggle sugossilso ம் தொட்டதுமான
களாகப்
TT S 000S M CT S 00C0YS S u C CCCCC S 0000CL
எழுத்துக்களின் வலிமையைப் பறைசாற்றி
ஆட்சியிலும் ஒட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பயமே அனைத்துப் பயங்களுக்கும் மூலகாரணமென்பதை உணராமல் அவர்கள் செயற்படுகிறார்கள் இத்தகைய நீதிக்குப் புறம்பான பயத்தின் காரணமாக அரசியல்வாதிகளின் கைக்குள் அகப்பட்டு ஊழல் செய்து இன்று பலர் உலகத்தையே பயத்திற்குள் மூழ்கடித்துள்ளார்கள்
இவர்கள் பயங்கொள்ளாது ஊழல் செய்வோருடன் உடன்படாது துணிவு பெறும் போதுதான் எமது சூழல் உற்சாகம் பெறும் பயம் ԹԵn ճոճմավth.
பயத்தைத் தொலைப்பவன் எவனோ அவனே நீதியின் மீதான வெற்றிக்குத் துணை
ਪ66ਪ68 , 665 566ub செய்கைகளையும் நீதியின் வழி உறுதி செய்யும் போது அடுத்தவனுக்குப் பயப்படும் கோழைத்தனம் அகன்று போகிறது. பயம் உன்னை அழிக்கும் ஒரு கொடிய பயங்கரமே! எனவே சிந்தியங்கள் செயற்படுங்கள்
வன்னியின் வாழ்வும் வளமும் எனும் ஆக்கத்தில் காடும் காடு சார்ந்த நிலமும் வயலும் வயல் சார்ந்த நிலமும் என வேறுபடுத்திப் பார்க்க இயலாது ஒளிருகின்ற வன்னிப் பெருநிலத்தைக் கண்டு களிக்கின்றார்.
அமைதியை விரும்பிய மக்களுக்குப் போரைப் பயங்கரவாதமாகக் காட்டிப் போராட்டத்தை அடக்கிய ஆட்சியாளர்
கொலைகளையே தந்த துப்பாக்கிகளை
மெளனிக்கச் செய்ததாக ஆறுதல் அடைந்தாலும் மக்கள் அடையக்
காத்திருக்கும் தீர்வுக்கான ஏக்கங்கள்
வன்னிப் பெருநிலத்தில் மாத்திரமல்ல தமிழர் வாழும் நிலமெங்கும் அவரதம்
எண்ணங்களிலும் எழுத்துகளிலும்
எழுந்தே நிற்கின்றன என்கிறார் எழுத்தாளர் எஸ்.சந்திரரோஸ்.
மானிடநேயம், மானிடவிடுதலை சமத்துவசமூகம் எனும் பண்பட்ட
சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் காணும் ஆவல் இவரின்
நிற்கின்றன. இறுதிப் பக்கங்களில் வாசித்ததும் யோசித்ததுமான கவிதைகள் சில மனதைத் தொடுகின்றன. அரியதோர் இலக்கியப் Lean Liunget stsino Cypte எழுத்தும் ബ இந்நூலை அஸ்ரன் பதிப்பகம் வெளியிட்டுப் பாதுகாத்துள்ளது.
மைதிலி தேவராஜா

Page 5
ரு நாட்டின் நீதியரசர் மீதான நடவடிக்கையின் நிபந்தனைகளில் உள் ளடங்கியுள்ள நுணுக் கமான விபரங்களும், சிக்கல்களும் ஜனநாயகத்தில் ஒப்புதலளிக்கப்பட் டுள்ள நடைமுறைகளுடன் ஒத்துப் போவதாகத் தோற்றமளிக்கிலும் கூட இது உலகின் எப்பகுதியிலும் காணப் படாத அரிதான விடயம் என்பதே யதார்த்தமாகும். எதுவாயிருப்பினும் இதுவிடயம் நாட்டு மக்கள் அனை வரையும் ஒரே மூச்சில் ஆத்திரம் கொள்ளச் செய்துவிட்டது.
ஆளுந்தரப்புக் கூட்டணியினரால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா பலதவறான செயல்களைச் செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு நாடாளுமன்றில் குற்றச்சாட்டுப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அவரைக் குற்றமிழைத் தவராகக் கண்டுபிடித்து அவரை அலுவலகத்தில் இருந்தும் வெளியேற் றுவதற்கும் பரிந்துரைத்தது.
ஓர் நியாயமான வழக்குவிசாரணை அவருக்கு வழங்கப்படவில்லையெனக் கூறி, விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறும் வேளையில் பிரதம நீதியரசர் அவரது சட்டத்தரணிகளுடன் தெரிவுக்குழு நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்புச் செய்தார்.
பிரதம நீதியரசர் வெளிநடப்புச் செய்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களில் எதிர்த்தரப்பு உறுப் பினர்களான நால்வரும் தாங்கள் மேற்கொண்டு இது விடயம் தொடர் பான நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோமெனப் பகிரங்கமாக அறிவித் திருந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலுள்ள ஏனைய ஏழு அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களும் புரிந்துகொள்ள முடியாத புதுமைப் பாங்குடன் தெரிவுக்குழுவின் நடைமுறைகளை முன்னெடுத்துச் சென்று பிரதம நீதியரசரைக் கடுமையான மூன்று குற்றச்சாட்டு களில் குற்றவாளியாகக் கண்டுள் ளனர். அத்துடன் இம்முக்கியமான குற்றங்களின் நோக்கில் ஏனைய குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவையற்றதெனவும் கூறியுள்ளனர். பிரதம நீதியரசருக்கெதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அத்துடன் அவரது சட்டத்தரணிகளால் அளிக்கப்பட்ட பதில்களும் விளம்பரப் படுத்தப்பட்டு அவை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. ஆனால், நீதியின் பெயரால் முக்கிய மானதாக இருப்பது என்னவெனில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவாதத் திற்கு எடுத்துக்கொண்ட விடயங்களில் ஓர் நியாயமான விசாரணைக்குத் தேவைப்படும் முக்கியமான மூலக்கூறுகள் தெளிவானதாக இல்லையென அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை தான். இதனைத் தெரிவுக்குழுவில் உள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் கூடத்தெரிவித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு
எதிராகப் பதிலளிப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் கோரியபோதிலும் அவர் 24 மணித்தியாலங்களுக்கிடையில் மிக நீண்டதும், விரிவானதுமான எழுத்து வடிவிலான சான்றுகளை வழங்கியுள்ளார்.
தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி, எனும் மேற்கோளினை வேறு வழியின்றி சட்டத்தரணிகள் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனாலும் விரைந்து அவசரமாக வழங்கப்படும் நீதியும் கூட அநீதியை விளைவிக்கும் என்பதையும் இங்கு கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அதுமட்டுமன்றி அவருக் கெதிராகப் பட்டியலிடப்பட்டுள்ள
அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது அதைவிடப் புதியதும் வேறுபட்ட துமான குற்றங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. பிரதம நீதியரசருக்கு மறுக்கப்பட்டது போன்று சகல அம்சங்களும் ஓர் நியாயபூர்வமான விசாரணைக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட வழமையான நடைமுறைகளுக்கு எதிரானவையாகவே இடம்பெறுகின்றன.
குற்றச்சாட்டுப் பிரேரணை பெரும்பாலான நாட்டுமக்களின் உள்ளுணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்து அதற்கெதிரான ஓர் பாரிய எதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது. கலாநிதி சிராணி பண்டாரநாயக்கா நீதித்துறையில் நியமனம் பெற்ற ஆரம்பகாலத்தில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தொழில் நடத்தும் சட்டத்தரணிகளும் மற்றும் சமூக அமைப்புகளும் இன்று அவருக் கெதிராகக் குற்றம் சுமத்தியமைக்காக பகிரங்கமாக வெளியிறங்கிப் போராடுகின்றனர்.
சங்கைக்குரிய முதுலுவெவ சோபிதர் ஏனைய மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் போன்ற பெளத்தமத பீடாதிபதிகள், அத்துடன் முதன்மை நிலையில் இருக்கும் கிறிஸ்தவ மதத்தலை வர்கள் இப்பிரச்சினையின் நீதிக்காக குரல் கொடுக்கின்றனர். அவர்கள் கேட்பதெல்லாம் பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கிவிடவோ அல்லது விலக்கிவிடவோ வேண்டு மென்பதல்ல. அவர்கள் வேண்டுவ தெல்லாம் ஓர் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென் பதுடன் அதற்கும் மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தில் எதுவித தலையீடுகளும் இல்லாதிருக்க வேண்டுமென்பதேயாகும்.
இங்கும், வெளிநாட்டிலுமுள்ள தங்களைச் சட்டத்தின் விற்பன்னர்கள் என மார்தட்டிக்கொள்ளும் ஒரு சில உத்தியோகப்பற்றற்ற அரசியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளின்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் தங்களை ஓர் அதிகாரம் வாய்ந்த நீதித்துறையின் பணிக்குழுமம் எனக் கருதலாம் அல்லது கருதாதும் விடலாம். ஆயினும் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவரும், அரசியல் ரீதியாகச் சக்தி வாய்ந்தவருமான சிறிலங்காவின் பெளத்த மதத்துற வியான சங்கைக்குரிய முதுலுவெவ சோபித தேரோ அவர்கள் பிரதம நீதியரசர் சார்பில் சொல்வன்மை மிக்கதும் அத்துடன் பிறரை
dílů gparf / 26, palestibulů. 2012 - 01, egaraní. 2013
 

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், அத்துடன் மேலும் சிறப்பாகச் செம்மைப்படுத்தப் பட்ட ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுடனும் இருப்பதனால் ஓர் கடவுளுக் குரிய உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டுவிட்டதான சிந்தனையைக் கொண்டவர்
களாக உள்ளனர் போலத் தெரிகின்றது.
ஒத்துக்கொள்ள வைக்கும் உறுதியும், தெளிவும் கொண்டதான அவரது கருத்துத் தொகுப்பினை வழங்கியுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட நீதித்துறையின் சுதந்திரத்திற்கான கூட்டணியிற்குத் தலைமை தாங்கும் இத்துறவி தெரிவிப்பது "அவர்களே முறையீட்டாளர்கள் - அவர்களே பிரச்சினைகளுக்கு முடிவுகளை எடுப்பர்கள் - அத்துடன் தண்டனை யைத் தீர்மானிப்பவர்களும் அவர்களே, உலகின் இத்தகையதொரு அரசியல மைப்பினை வேறெங்காகிலும் கண்டுகொள்ள முடியுமா என்பது எனக்கே தெரியவில்லை. இக்காரணங் களைக் கருத்திலெடுத்து இவ்வழக்குக் குறித்து நாங்கள் செவிமடுப்பது தேவையற்ற ஒன்றாகும்" என்பதேயாகும்.
அவர் மேலும் கூறுகையில் 'பிரதம நீதியரசர் அவருக்கெதிரான 14 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் கேட்டிருந்தார். அது ஒர் நியாய பூர்வமான கோரிக்கையாகும். ஆனால், பிரதம நீதியரசருக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே வழங்கப்பட்டது. இது ஓர் அநீதியான செயலாகும், நாங்கள் வேண்டிக் கொள்வதெல்லாம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களின் மூலமாக நீதித்துறையில் செல்வாக்குச் செலுத்துவதை நிறுத்திவிட வேண்டு மென்பதேயாகும்" எனத்தெளிவுபடக் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் குற்றச்சாட்டுப் பிரச்சினை சட்டவரையறைகளுக்கும் அப்பால் சென்றுவிட்டது. சிறிலங்காவில் சற்றே பெரும்படியான அளவில் பொதுமக்கள், எதிர்த்தரப்பு
அரசியற் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், தொழில் சார் அமைப்புகள் பலவும், மதத்தலைவர்கள் அத்துடன் மாணவர் களும்கூட நீதித்துறையின் சுதந்திரத் தைப் பாதுகாப்பதற்குக் குரல் கொடுப் பதற்கு ஒருங்கே அணி திரண்டுள்ளனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அவரது ஆளும்தரப்புக் கூட்டணியின ரும் தேர்தல்களில் பெற்ற வெற்றிக
நாடாளுமன்ற அரசியல்வாதிகள் இங்கும் சரி வெளிநாடுகளிலும் சரி பொதுமக்கள் கொண்டுள்ள பொதுப்படையான கருத்துக்கள் தொடர்பில் கிணற்றுத் தவளைகள், போன்ற எண்ணப்போக்கினையே அதிகமாகக் கொண்டிருப்பதாகக் காணப்படுகின்றனர்.
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், அத்துடன் மேலும் சிறப்பாகச் செம்மைப்படுத் தப்பட்ட ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுடனும் இருப்பதனால் ஓர் கடவுளுக்குரிய உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டுவிட்டதான சிந்தனையைக் கொண்டவர்களாக உள்ளனர் போலத் தெரிகின்றது. அண்மைய நாட்களில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷ நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் தாம் உள்ளார் என அழுத்தமாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் நாட்டில் நடப்பவை குறித்து செவிமடுக்காத வராக இருப்பது போலவும் தோற்றமளிக்கின்றது.
சட்டபூர்வமாக அரசாங்கம் அதனுடைய வரையறுக்கப்படாத நிறைவேற்று அதிகாரம், மற்றும் சட்டமியற்றும் அதிகாரம் என்பவற்றுடன் அது விரும்பினால் அவர் விரும்பாத ஒன்றினைக் கட்டாயப்படுத்தி நீதியரசர் மீது திணிக்கமுடியும். அதற்கு எவரின் ஆலோசனை உதவியும் தேவைப் படாது. கடந்தவாரம் ஜனாதிபதி நீதியரசரின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கூர்ந்து ஆராயவென ஓர் சுயாதீனக் குழுவை நியமிக்கப் போவதாகவும் அத்துடன் அதன் பின்னர் மட்டுமே அது குறித்து அவர் முடிவினை எடுப்பாரெனவும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் மற்றுமொரு சுயாதீனக் குழு என்பது மக்களின் மத்தியில் நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்காது. அவர்கள் சரியான நீதிவழங்கப்பட்டால் மட்டுமே திருப்தியடைவார்கள்.
சண்டேவிடர் ஆசிரியத்
தலையங்கம்
உாதமிழில் ஜெகநாதன்

Page 6
O6
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் செயற்பாடு கள் உள்ளதாக அண்மையில் வெளிவந்து கொண்டி ருக்கும் தகவல்கள் இங்குள்ள தமிழ் மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதான துன்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஈழத்தமிழ் இளைஞர் கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இக்கைது நடவடிக்கை களிற்கு உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்கிற கேள் விகள் எழுந்துள்ளன.
போர் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் கழிகின்ற நிலையில், இன்று தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படு கின்றார்கள். தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியா கின்றன. மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் குண்டுத்தயாரிப்பில் ஈடுகின்றார்கள் என்று வரும் செய்தி தமிழ் மக்களுக்கு துன்பம் கலந்த அச் சத்தையும், இலங்கை அரசாங்கத்திற்கு தற்போதைய அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்புக்க ளையுமே ஏற்படுத்திவிட்டுள்ளன.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இலங்கை யிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் இருக்கின்றார்கள். அத்துடன் போரின் பின்னரும் பலர் அங்கு சென்றுள்ளார்கள். இவர்க ளில் சிலர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பி னர்களாகவும் இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிக ளின் உறுப்பினர்கள் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வரு கின்றார்கள் என இப்போது வெளியாகும் செய்தி ஏதோ உள்நோக்கம் கொண்டதுபோலவே தோன்றுகின்றது.
த்தம் அதிகாரபூர்வமாக முடிவடைந்து மூன் றாண்டுகளும் ஏழு மாதங்களும் முடிவுற்ற நிலையிலும் கூட இன்னமும் வடமாகா ணத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர் களின் பெருந்துயர்களில் இருந்து விடுபட்டுத் தமது சொந்தக்கால்களில் எழுந்து நிற்பதற்கு வழிவகை செய் யப்படவில்லை. அவர்களது சொந்தக் காணிகளில் சென்று வாழ்வதற்கு அனுமதியளிக்காது, அவர்களை வருத்துவது தொடர்பில் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலத்த கேள்விகளை எழுப்புகின்றனர். யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் 34000 மக்களும், திருகோ ணமலை சம்பூரில் 6000 மக்களும் இன்னமும் அவர் களது மரபுவழி ரீதியாகக் கிடைத்த சொந்த நிலங்க ளுக்குத் திரும்பிச்சென்று வாழ முடியாமல் உள்ளூர் களிலேயே இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் கூறியுள் sтј.
இம்மக்களைத் தவிரவும் இந்திய அகதி முகாம் களில் இன்னமும் தங்கியுள்ள ஏறக்குறைய 150000 இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவதற்கு விரும்பினாலும் கூட அவர்கள் இங்குவந்து பெரிதும் முக்கியமான அடிப்படைத் தேவைகள் நிவர்த்திசெய்யப் படாத வெறுமையான நிலங்களில் மீளக் குடியேறு வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசாங் கமோ, உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களெவரும் இல்லை யென்றே தொடர்ந்தும் அதிகார பூர்வமாகப் பொது அறிவிப்புச் செய்துவருகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார். அரசாங்கம் கடந்த ஐப்பசி மாதத்தில் வடக்குக் கிழக்கிலுள்ள இடம்பெயர்ந்தவர்களைப் பாது காப்பாகக் குடியமர்த்தியதுடன் வடக்குக் கிழக்கிலுள்ள முகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் சில வாரங்க ளுக்குள்ளாகவே ஊடகங்களுக்கு இம் மீளக்குடியமர்த் தலின் உண்மைவரலாறு வெளிவரத் தொடங்கியது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள்நல்லினக் கத்திற்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிர காரம், மீளக்குடியமர்வு செயல்திட்டத்தினை அரசாங் கம் வெற்றிகரமாகச் செய்துமுடித்ததா என்பதைக் கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற உலகளாவிய கால வட்ட மீளாய்வு (UPR) உச்சிமாநாட்டின் போது சர்வதேச சமூகத்திற்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது என்பதே மிகமுக்கியமான உண்மைகளில் ஒன்றாகும்.
எனவே, தொல்லைதரும் இத்தகைய உள்ளூர் இடம்பெயர்ந்த மக்களின் விடயத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு மெனிக்பாம் முகாமில் இருந்து 6000 பேர்களளவிலான அப்பாவி மக்களை சீனியா மோட்டையில் உள்ள அடர்த்தியான காட்டுநிலத்தில் விரைந்து குடியமர்த்துவதே அரசாங்கத்திற்கு வசதி யான வழியாக அமைந்து விட்டது.
EF-LÎé
19, டிசெம்பர் - 25
B5,6gupoebeõu 6ികngibl-l4, 6L68.
шљбог оlleeii
E-mail: cditorial
அழுத்தங்கள் வழிகோலக்
இந்தியாவில் விடுதை முகாம்கள் இருப்பதாக சிறி பட சிலர் சிலமாதங்களுக்கு யிட்டிருந்ததும், அதனை இந் திருந்ததும் பின்னர் இலங் திருந்ததும் நினைவிருக்கல
புலிகளை முற்றாக அழித்து அரசாங்கம் வெற்றிக் கோசமி களை நடைமுறைப்படுத்த தேவைப் படுகின்றனர் என்பன அவசர காலச்சட்டம் நீக்கப் தடைச்சட்டம் இன்னமும் அமு அவசர காலச்சட்டவிதிகள்
பார்வையில் படுவது ஒரு துப்பாக்கியாக வோ அல்லது துப்பாக்கி assu இராணுவச் YTTES இருக்கையில்
இள் மத்தியில் நல்லிணக்கம் பு
என்பது 52CDIC s தொன்றே um Stib.
 
 
 
 
 
 
 
 
 
 

தடைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இத = 円 னடிப்படையிலேயே இன்னமும் தமிழர்கள் கைது U *」 செய்யப்படுகின்றனர்.
刁 போர் முடிவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் நிலவும் அதிகரித்த இராணுவப் பிரசன்னத்திற்கு எதிரா கவும், சிவில் நிர்வாகங்களில் இராணுவம் டிசெம்பர், 2012 ஈடுபட்டு வருவதற்கும் தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கூட இதில் அக்கறைகொண்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. a) Sudaroli.com அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள், ஆர்ப் பாட்டங்கள் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் போது அவற்றிற்கு புலிச்சாயம் பூசப்படுகின்றது. இதற் கும் மேலாக, இன்று புலிகளுடன் தொடர்புள்ளதா அதிகரிக்க கவும், புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க முனை வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு தமிழர்கள் மிரட்டப் க்கூடாது. படுவதும், அச்சுறுத்தப்படுவதும் கைதுசெய்யப்படு
வதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றையெல்லாம் இலங்கை அரசும் அதன் படைகளும் மேலும் நியாப்படுத்தி தமிழ் பகுதிகளில் மேலும் இறுக்கங்களை நடைமுறைப்படுத்த இந்தி யாவின் அண்மைய நடவடிக்கைகள் வழிகோலி லப்புலிகளின் பயிற்சி щ6ттєп6от.
லங்காவின் பிரதமர் உட் போரை வெற்றிகொள்ள இலங்கைக்கு அனைத்து முன்னர் கருத்து வெளி உதவிகளையும் நல்கிய இந்தியா போரின் பின்னர் தியா முற்றுமுழுதாக மறுத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங் கை அதனை சமாளித் களுக்கும் உதவுவதாகவே அண்மைய செய்திகள் TLD. வெளிவந்துள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் தங்கள் துவிட்டோம் என இலங்கை மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். எனவே, டாலும் கூட சில விடயங் இந்திய அரசாங்கம் கைது செய்யப்பட்டவர்களை நீதி புலிகள் அரசுக்குத் யான முறையில் விசாரணை செய்து உண்மை தை அனைவரும் அறிவர். நிலையை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, எரி பட்டாலும் பயங்கரவாதத் கின்ற தீயில் எண்ணெய் வார்ப்பதாக அதன் செயற் லிலுள்ளது. அதேவேளை, பாடுகள் அமையக்கூடாது என்பதே ஈழத்தமிழர்
சிலவும் பயங்கரவாதத் களின் எதிர்பார்ப்பாகும்.
oாராச்சி மாவத்தை
ne: OII573BOO5
79A.A. -5
அரசு சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தி மகிழ்வூட்டும் விதத்தில் மெனிக்பாமை மூடிவிட்டு அங்கிருந்த 6000 அகதிகளை அவர்களது சொந்த நிலங்களுக்குச் செல்லவிடாது இடையில் சீனியாமோட்டையில் உள்ள காட்டினில் விட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள அவர்களின் பாரம்பரியமான நிலங்களைப் பார்த்தவாறு அழுத்தமான உணர்ச்சி வசத்திற்குள்ளாகிக் கதறுகின்றனர். இம்மக்கள் யுத்தத்தினால் உடல்ரீதியாகவும் அத்துடன் உள ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் துன்பங்களை அனுபவித்தவர்கள். அத்தகையவர்களை வேண்டாத, பொருத்தமற்ற வெற்றுக்காணிகளில் கொண்டு சென்று இருத்துவதுதான் ள்ேகுடியேற்றமா? எனச் சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அது குறித்து விபரிக்கையில் 'அரசின் வரைவிலக்கணத்தின்படி வடக்கில் அகதி முகாம்கள் எதுவுமேஇல்லையென்பதாகும். ஆனால், யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் பல நற்காலிக இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் நலன்புரி நிலையங்கள் உள்ளன. அவற்றில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்" ானக் கூறியுள்ளார். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அரசாங்கம் அவற்றினை அகதிகள் முகாம் எனக் குறிப்பிடாது நலன்புரி நிலையம் எனத் தலைப்பினை மாற்றி வழங்கிவருகின்றது.
மீளக்குடியமர்வு செயற்திட்டம் முற்றிலுமாக முடிவடைந்து விட்டது என அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் அது ஒர் அப்பட்டமான பொய்யாகும். ாழ்ப்பாணத்தில் மட்டும் 26 வருடங்கள் பழமையானதும் அத்துடன் ஆயிரக்கணக்கில் மக்கள் வசிப்பதுமான 11 நலன்புரி நிலையங்கள் இன்னமும் இருக்கவே இருக்கின்றன. அரசாங்கமே இவற்றினைப் பராமரித்து பருகின்றது. ஆனால் இதனைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை.
பல மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது உறவினர்கள் மற்றும் ண்பர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இப்படியே இனிமேலும் வறும் பயன் ஏதுமற்ற கட்டாந்தரையான நிலங்களில் வாழமுடியாது. ட
சுடர் ஒளி 26, pசெம்பர் 2012 - 01, ஜனவரி 2012

Page 7
யாழ்ப்பாணத்திலும் அத்துடன் திருகோணமலையிலும் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்குச் சொந்தமான பல காணிகள் அரசாங்கத்துடனோ அன்றி இராணுவத்துடனோ தொடர்புடைய நபர்களினால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 26 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாதுள்ளனர். இப்பொழுது மக்களின் காணிகளை இராணுவத்தினரே சொந்தம் கொண்டாடுகின்றனர். இதேபோன்ற நிலைமையே கிளிநொச்சியிலும் மற்றும் முல்லைத்தீவிலும் நிலவுகின்றது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் அன்றாட ஜீவனத்திற்கு வழி ஏதுமின்றி வருந்தும் நிலையே நீடிக்கின்றது.
புள்ளி விபரத்தின் துல்லியம்
கிளிநொச்சியில் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் முன்பு எல்.ரீ.ரீ.யினரின் ஓர் அரசியல் அலுவலகம் இருந்தது. ஆகையால் குடிமக்கள் எவரும் அங்கே அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் இன்று அதற்குப் பதிலாக அங்கே ஓர் இராணுவமுகாம் அமைந்துள்ளது. அத்துடன் இன்னமும் அக்கிராமமக்கள் அவ்விடத்திற்குச் செல்ல முடியாது அக்கிராமத்திற்கு அப்பால்த்தான் வாழவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
அதேபோன்று மன்னார் முள்ளிக்குளம் கிராமத்தில் வசித்த நூற்றுக்கணக்கான மீனவ மற்றும் விவசாயக்குடும்பங்களும் உள்ளன. அவர்களுடைய சொந்த நிலங்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாகத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியதுடன் அம்மக்களை வேறெங்காவது செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடமோ அவர்களது பாரம்பரியத் தொழிலை நடத்திச் செல்வதற்கு எதுவித வளங்களும் அற்றதாக உள்ளதாக அம்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 200,000 மக்களை அவர்களின் பாரம்பரியமான பகுதிகளில் மீளக்குடியமர்த்திவிட்டதாக அரசாங்கம் புள்ளி விவரத்துடன் வருணித்தாலும் கூட அப்புள்ளி விவரத்தின் உண்மைத் தன்மை அல்லது துல்லியம் குறித்து பாரிய பிரச்சினை உள்ளதாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்
"உண்மையில் இப்புள்ளிவிபரங்கள் யாவும் அரசாங்கத்தினாலேயே தயாரிக்கப்படுகின்றன. எங்களாலல்ல. எனவே நாங்கள் இதனை முற்றிலுமாக நம்பமுடியாதுள்ளது எவராலும் எங்கிருந்தும் துல்லியமான புள்ளிவிபரத்தினைப் பெறமுடியாதுள்ளது. எமது அறிவுக்கு எட்டிய வரையில் மீள்குடியமர்விற்கென ஓர் அமைச்சு உள்ளது ஆயினும் படையினராலேயே மீளக்குடியமர்வுக்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” என அவர் மேலும் கூறியுள்ளார்.
எனினும் இராணுவத்தரப்பு ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் றுவான் வணிகசூரிய இது குறித்து ஆட்சேபனை தெரிவித்ததுடன்
வீடுகளில் இருந்து வெ பங்களின் உரிமை சார் சுமந்திரன் நீதிமன்றத்தி இக்குடும்பங்களில் சில களுடைய காணிகளுக்கு இருந்தது. ஆயினும் இ (28270 குடும்பங்கள் அ ளுக்குத் திரும்பிச் செல் இருக்கின்றனர்.
தொடக்க காலத்தில் குடி புள்ளிவிபரம்
பலாலி முகாம் தள தொடக்கத்திலிருந்த கும் குறித்த அரசாங்கத்தின் ஏனெனில் அவர்கள் அ
கையளிக்கவேண்டியிரு இராணுவத் தளம் நிறுவி நீதிமன்றத்திற்குத் தெரின் ஆயிரம் ஏக்கர் கணக்கி எவ்வாறு அரசாங்கம் அ கொண்டுவர முடியும்? இம்மக்களுக்காக 33 மி செலவிடப்போவதாக அ கூறியது. இம்மக்களை காணிகளுக்குத் திரும்பி அனுமதித்தால் அரசாங் பெருந்தொகைப் பணத்தி செலவிடவேண்டும்? இ பணத்தினை அரசாங்க முடியும் எனச் சுமந்திரன்
மேலும், இவ்வருடம் பாலாலி முகாம் வளாக வேலியொன்றினை அை மேற்கொள்ளப்பட்டது. இ அதிபரிடம் வினவியபோ தெளிவாக அறிந்திருக்க கூறப்பட்டது. அதன் புை அவருக்குக் காட்டியுள்ள வடக்கிலுள்ள, பயிர்ச் உவப்பான செழிப்புள்ள முகாமைச் சுற்றியும், உ காணிகளும் அடங்கும். தோட்டச்செய்கைக்குச் இப்பொழுது இராணுவ ஈடுபட்டுள்ளனர். இராணு இந்நிலங்களில் விவசா
சுடர் ஒளி 26, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013
 
 
 
 

பந்தப்பட்ட பகுதிகளின்
சாங்க அதிபர்கள் மற்றும் தவி அரசாங்க அதிபர்களே ந்நடவடிக்கைகளைச் ய்கின்றனர் எனவும், வற்றினைச் செயற்படுத்தும் ளைகளில் தமது தவியை அவர்கள் கோரும் யங்களில் மட்டுமே ங்கள் தலையிடுவதாகவும் ரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு காலப் தியில் பலாலி விமானப் டைத்தளத்தினை அண்டியி த பகுதிகளில் இருந்து லுக்கட்டாயமாக அவர்க டைய சொந்தக் காணிகள் ரியேற்றப்பட்ட 84000 குடும் ாக வழக்கு ஒன்றினைச் ல் தாக்கல் செய்துள்ளார்.
காலத்திற்குக்காலம் அவர் தச் செல்லக்கூடியதாக ன்னமும் அத்தகைய வர்களது சொந்தக் காணிக ல முடியாதவர்களாக
யிருந்தவர்களின்
வளாகத்தினை அண்டித்
மக்களின் எண்ணிக்கை விபரம் உண்மையானது.
தனை நீதிமன்றத்திற்குக்
ந்தது. அக்காணிகளில் பப்போவதாக அரசாங்கம் வித்திருந்தது. இவ்விதமாக லான தனியார் காணிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் அத்துடன் இடம்பெயர்ந்த ல்லியன் ரூபாய்களைச் ரசாங்கம் அந்நேரத்தில் அவர்களின் சொந்தக் ச் செல்வதற்கு கம் இவ்வளவு தினை ஏன் b 33 Lól6ü65lugó b சேமித்துக்கொள்ள சுட்டிக்காட்டினார். தைமாதத்திலிருந்து த்தினுள் முட்கம்பி மக்கும் வேலை இது குறித்து சட்டமா து அது பற்றி அவர் வில்லையெனக் கப்படம் ஒன்றினை TTÜ Loogsöt. செய்கைக்கு மிகவும் நிலங்களில் பலாலி ள்ளும் அடங்கியுள்ள இக்காணிகள் Pறந்தவை. இக்காணிகளில் தினர் பயிர்ச்செய்கையில்
றுவத்தினரால் பம் செய்யமுடியுமாயின்
TAKT
→
O7
அதன் உரிமையாளர்களான குடிமக்களால் ஏன் அதனைச் செய்யமுடியாது? அங்கெல்லாம் நிலக்கண்ணிவெடிகள் என்று தெரிவிப்பது ஓர் ஏமாற்றுவித்தையாகும். இராணுவம் வடக்குக் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் உள்ள மக்களின் நிலங்களைப் பறித்துக்கொள்கிறது. இதற்கிடையில் யுத்தகாலத்தில் அவர்களின் காணி, வீடுகளை விட்டுவெளியேறிப் புத்தளம் கொழும்பு, அனுராதபுரம் மற்றும் பாணாந்துறை போன்ற இடங்களில் புகலிடம் தேடி வாழ்ந்த பல முஸ்லிம் மக்களில் சிலர் அண்மையில் அவர்களது சொந்த வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் ஆனால், கடுமையான சேதத்துக்குள்ளாகிய
நிலையில் இருக்கும் அவ்வீடுகளில் அவர்கள் தமது புதியவாழ்க்கையினைத் தொடர்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் யுத்தம் முடிவடைந்துவிட்டதாகக் கூறிவருகின்றது. ஆனால் இக்கணத்தில் கூட வடக்குக் கிழக்கில் 150000 இராணுவத்தினரைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றது. யுத்தம் முடிவடைந்ததாயின் இவ்வளவு பெரிய படையினரின் பிரசன்னத்தின் அவசியம்தான் ஏன்? எனும் ஐயப்பாடு மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் எழுகின்றன.
உண்மையில் வடக்குக் கிழக்கில் 150000 ற்கும் மேலான படையினர் என்பது ஒவ்வொரு மூன்று குடிமக்களுக்கும் ஒரு இராணுவச்சிப்பாய் என்ற வகையிலேயே அமைந்துக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு எதிராகப் பலத்த குரலெழுப்பிய போதிலும்கூட சிங்களவர்களே அனுபவிக்காத இத்தகைய ஒர் பாதுகாப்புச் சலுகையினை தமிழர்களைப் பாதுகாப்பதற்கு எனக்கூறிக்கொண்டு அரசாங்கம் வழங்குவது ஏன்?
இவ்வாறான செயல்களுக்கெல்லாம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியலமைப்பியல் பேராசிரியர் ஒருவர் "யுத்தத்தின் ஆரம்பந்தொட்டு மீளக்குடியமர்வின் இறுதிவரைக்கும்இடம்பெற்றவை யாவும் மோசடிச்செயல்களே' என்ற பதிலை வழங்கியுள்ளார். வடக்கிலுள்ள தமிழ் குடிமக்கள் ஒவ்வொருவரும் தினமும் காலையில் கண்விழிக்கும் வேளையில் அவர்கள் பார்வையில் படுவது ஒரு துப்பாக்கியாகவோ அல்லது துப்பாக்கி ஏந்திய இராணுவச் சிப்பாயாதவோ இருக்கையில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் என்பது கடினமான தொன்றேயாகும்.
வடக்கிலுள்ள அப்பாவி மக்களின் சொந்த நிலங்களை வேண்டுமானால் அரசாங்கம் அதனுடைய இராணுவ பலத்தினைப் பயன்படுத்தி அபகரித்துக்கொள்ள இயலுமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இதயங்களை அவர்களால் ஒரு போதுமே அபகரிக்கமுடியாது.
சண்டே லீடர் பத்திரிகையில் நிரஞ்சலா ஆரியவன்ச மற்றும் கிரிஷாந்தி
கிறிஸ்ரோபர் எழுதியது.
தமிழில் - யஸ்ரின்

Page 8
O8 அறிவினால் ஆராய்ந்து விடைகாண முடியாத குழப்பங்களுக்குத்தான் நாம் விதியென்று பெயரிட்டு அழைக்கிறோம் என்ற உண்மையை எம்மிடையே "ஏற்றுக்கொள்வோர் மிகக்குறைவு. ஆனால், சில
மனிதர்கள் தங்களின் இயலாமைக்கும் விதியென்று பெயர் சூட்டிக்கொள்கின்றார்கள். இதுதான் வேடிக்கையான விடயம். உண்மையைச் "சொல்லப்போனால் விதியென்று ஒன்று கிடையாது.
ஆனால் தீர்வுகள் தேட முடியாத குழப்பங்கள் உண்டு. அவையும் கூட நுட்பமான அணுகுமுறைகளால் தீர்த்துக்கொள்ளக் கூடியனவே.
சில பிரச்சினைகள் எம்மையும் அறியாமல் வந்தடைந்து விடுகின்றன. அந்த நேரங்களில் மனம்
தடுமாறுகின்றது. தீர்வுகளைப் பெறுவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இது யதார்த்தம். இதற்கு விளக்கம் தரமுடியாது. இதில் உழன்று மனம் ஒரு முடிவுக்குவருகின்றது. அது பலனளிக்காவிட்டால் விதியென்றும் கூறி எமக்கு நாமே சமாதானம் செய்துகொள்கிறோம். இந்த அறியாமைகள் என்று அகன்று போகுமோ அன்று நிறையக் குழப்பங்களுக்குத் தீர்வு கிட்டும். வசியின் குழப்பங்களுக்கும் வழிபிறக்கும்.
வசி. பெயருக்கு ஏற்றாற்போல் வசீகரமானவன்தான் " ஒன்றை ஒன்று பற்றிப் படரும் சமுதாயப் பண்பாட்டின் 1தாற்பரியங்களை கண்ணெனப்போற்றும் ஒரு அற்புதக்
கலைஞன். மனித எண்ணங்கள் சில நேரங்களில் அசுரவேகத்தில் அடங்காது ஒட்டம் எடுக்கும். " அவற்றைக்கட்டிப்பிடித்துக் கடிவாளம் இடுவதில்
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுபாடு உண்டு. வசிகரன் தன் உள்ளத்தையும், எண்ணச் சுழல்களையும் கலைக்கே அற்பணிப்பவன் என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு கலையில் பிரியம் கொண்டவன் வசி.
எண்ணச் சுழல்களிலே நினைவுச் சருகுகள் ஆலம்விழுதுகளால் அங்குமிங்கும் அசைந்தாடும் போது ஏற்படும் உற்சாகம் இருக்கிறதே அதில் கிடைக்கும் சுகமே தனி, அதுமட்டுமல்லாமல் அதன் உள்ளே கலந்திருக்கும் இன்பம் கலந்த சோகத்தையும் அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரமுடியும் என்பார்கள். அதை சமகாலத்தில் உணர்ந்துகொண்டிருப்பவன் வசி.
கனவுகளும் கற்பனைகளுமே இலட்சியங்களின் அத்திவாரம். வசியின் எண்ணங்களும் நடத்தைகளும் இயல்பாகவே ஏனையோரில் இருந்து அவனை "மாறுபட்டவனாகக் காட்டுவதை அவனே
ஏற்றுக்கொண்டுள்ளான். நடைமுறைக்கும், யதார்த்தத்துக்குமே சராசரி மனிதன் அவனுடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. "ஆனால் வசியோ தன்னுடைய வாழ்க்கையில் அதிக
மாய் இடம்கொடுப்பது முரண்பாடுகளுக்கென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையும் அதுவே யாரெல்லாம் ஐயோ! இது பிரச்சினை. என்று ஒடிஒளிகிறார்களோ அதைத்தான் அவன் மனம் தொட் டுப்பார்க்கப் பிரியப்படுகின்றது. அதே நேரம் தொட் டுப்பார்ப்பது மட்டுமல்ல, வெற்றியையும் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் கொண்டவன் வசி.
சுடர்ஒளிT26ழிலசம்பர் 2012 ன்,ண்ணவர்
зоіз
கால மாற்றங்களையு. வளர்ச்சியையும் எல்லோ நீட்டி வரவேற்றாலும் மீறப் மரபுகள் எத்தனையோ ந உள்ளங்களைக் கசக்கிப் பிழிந்து காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கின் இட்ட விலங்குகளுடன் அ மகோன்னதமானவளே ர
ரஞ்சனா ஒரு மாபெரு இருக்க வேண்டிய அடிப் தன்மைதானே. அது அலி காணப்படுகின்றது என்ன
புலன்களை வெளிநோக்கு படைத்துள்ளான். அதனா மனிதர்களினதும் உள்ளட கொள்ளமுடியாமல் பெரு உள்ளாகிறோம். அப்படித் விருப்புக்கொண்டு ஒருவ6 ரஞ்சனா.
ஒரு பெண் குழந்தைை அவிழ்க்க முடியாத அடில் தனக்குத்தானே மாட்டிக்ெ அடங்கிப்போகாமல் சாக் நிலைநாட்டப் புறப்பட்டவர் "காய்க்கின்ற மரத்துக் குழந்தையோடு தனியாக கஷ்டம் என்பதை நன்றாக அவளுக்குக் கிடைத்த நீ இறைவனின் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது உறவும், வெளியுலகம் இ புடம்போட்டுப் பார்க்கத்தா எதிர்கொள்ளும் சக்தி இழு
வாழ்க்கை ஓர் ஓட்டம் எடுத்து வைக்கும் ஒவ்வெ இருக்கவேண்டும் என்பார் மனதார ஏற்றுக்கொண்டு உண்மைதான். எடுக்கும் உறுதியாய் நிற்பவன்தான் விடயத்தில் ஏன் இப்படிக் அவனாலே புரிந்துகொள் LA 55J60DL DOLLITT 60T EPIQUE CUPOUL ஈடுபடும்போது பலரும் ப6 சொல்லிக்கொண்டுதான் எல்லாம் பார்த்து நம் செய் செய்யப்போனால் ஒரு கா முடிக்கமாட்டோம் என்பதி தான் வசி. அவனை நண் பல்வேறு காரணங்களைக் கைவிடுவதற்கு தான் வழி அவனுக்கும் அவளுக்குப் உறவைப் புரிந்துகொள்வ சலனப்பட்டதாக அவன் 1 புனித அன்புக்கு துரோகப் கணமேனும் சிந்தித்துப் ப
 

அதன் ருமே கை | LU L-25 usu
660 قانونی
றன. இவ்வாறு மரபுகள்
வன் சந்தித்த
சூசனா ம் ரசிகை ஒரு கவிஞனுக்கு படை தகைமையே ரசிப்புத் 1ளிடம் நிரம்பவே
செய்வது இறைவன்
ܢܠ
ܟܠ
Y) if λ 、
கொண்டனவாகத்தானே ல்தான் ஒவ்வொரு டக்கங்களை சரியாகப் புரிந்து ம் அவஸ்தைகளுக்கு தான் வெளித்தோற்றத்தில் னை நம்பி ஏமாந்து போனாள்
ய எச்சமாகப் பெற்றும் மைவிலங்குகளை காண்டு அடுப்படிக்குள் கடை சமூகத்தில் சமத்துவம்
ாதான் ரஞ்சனா. கு தானே கல்லடி" ஒரு வாழ்வதென்பது எவ்வளவு
உணர்ந்து கொண்ட ல்ல உறவு வசி. இணைப்பிலும் ஒரு போலத்தான் இவர்களின் ந்தப் புனித உறவைப் ன் செய்கிறது. இருந்தும்
வருக்குமே உண்டு. நிறைந்த செயல், அதில் ாரு அடியும் மிக நிதானமாக கள் வசி ரஞ்சனாவை விட்டான் என்பது எந்தத் தீர்மானமாயினும்
வசி. ஆனால், இந்த குழம்பிப் போகிறான் என்று ா முடியவில்லை. ற்சியில் யாராவது
இருப்பார்கள். அவர்களை கைகளை நாம் தீர்மானம் ரியத்தையும் செய்து ல் உறுதியாக இருந்தவன் பர்களும், உறவினர்களும்
காட்டி இந்த விடயத்தைக் சொன்னார்கள். யாரும் இடையில் இருக்கும் நாய் இல்லை. ஆனால், மனம் மட்டும் அவளின் இளைப்பதற்கு ஒரு ார்த்தது கிடையாது.
அவன் தன் அபிலாஷைகளையும், அவாவையும் பலருடன் பகிர்ந்து கொண்டதென்னமோ உண்மைதான். ஆனால், எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒரு
வட்டமிட்டு அதற்குள்ளே அமர்ந்துகொண்டு வர
மறுக்கிறார்கள் ஏற்கனவே திருமணம் முடிந்த ஒரு பெண்ணை மீண்டும் திருமணம் முடிக்க நினைக்கும் நல்ல உள்ளங்களுக்கு நம் சாக்கடை சமூகம் பல பெயர்களையிட்டு வைத்திருக்கிறது. என்ன செய்வது?
வாழ்க்கையின் ஜீவ துடிப்பு இருக்கிறதே அதன் ஆணிவேர் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கைதான் இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் அவர்களின் காதலை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. காதல் என்றாலே மோதல்கள் பின்னிப் பிணைந்ததுதான்.
விதைகள்
வசியைப் பொறுத்தவரை சற்று அதிகமாகவே பிரச்சினைப்பட்டான். என்னதான் காதல் கைகொடுக்கும் என்றாலும் உறவுகளை உதறித் தள்ளுவது என்பது கடினமான விடயம்தான். அதே நிலைதான் வசிக்கும்.
தன்னுடைய இலக்கியப் படைப்புகளில் எல்லாம் தைரியமாக எத்தனையோ புரட்சிகரமான முடிவுகளைக்கொடுத்த அவன் தன்னுடைய வாழ்க்கைப் பிரச்சினைக்கு முடிவெடுக்க முடியாமல் தடுமாறிப்போனதுதான் உண்மை. இதையிட்டு வசி வெட்கப்படுகிறான். வேதனைப்படுகிறான். இதன் மூலமாக வாழ்க்கை அஸ்தமித்துவிடுமோ என்கிற அச்சம் வேறு அவனைப் பாடாய்ப்படுத்தியது. இது தொடர்பாக தன்னுடைய மனப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்கிற சிந்தனையோடு ரஞ்சனாவைக் கானச் சென்றான் வசிகரன். "இங்க பாருங்க வசி நான் ஏற்கனவே பிரச்சினைப்பட்டவள்தான். இது எதையும் உங்களிடம் மறைத்தது கிடையாது. இருந்தும் உங்களின் மனப்பிரச்சினைகள் ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்துள்ளன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எடுத்த முடிவுகள் தவறாக இருக்குமென்று சிந்திக்கத் தொடங்கிவிட்டால் பின் அந்தச் செயலில் ஈடுபட்டு முழுமையான வெற்றியைப் பெறமுடியாது என்பதுதான் உண்மை. இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கை ஒரு நிர்ப்பந்தமாக இருக்கக்கூடாது. சுதந்திரமானதாக இருக்கவேண்டும். குழப்பங்களோடு கூடி வாழ்வதென்பது பெரிய வெற்றியைத்தராது வசி. நான் பிரச்சினைக்குள் இருப்பவள் முடிவெடுப்பது சுலபம். ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவிற்குத்தான் வலிமை அதிகம். உறுதியான எண்ணங்கள் தான் முயிற்சிகளுக்கு ஊக்கத்தைத் தருகின்றன. முதலில் எண்ணத்தில் உறுதி சேர வேண்டும். மனதில் அவற்றை வலுவான பதிவுகளாகச் செதுக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது கடினம்தான்.
வசி வலுவான நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் பதியவைக்க வேண்டும். எண்ணங்கள் திசை மாறினால் வாழ்க்கையும் தடம் புரண்டு போகும். நாம் வாழ்க்கையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக சுயநலமாக முடிவெடுக்கும் அளவிற்கு நான் சுயநலவாதி அல்ல. எந்தளவிற்கு நீங்களும் நானும் சேரவேண்டும் என்று பிரியப்படுகிறேனோ அந்த அளவிற்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஏனென்றால் ஏற்கனவே நான் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கின்றேன். இனிமேல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்' என்றாள் ரஞ்சனா.
"சபலங்களும் சந்தேகங்களும் மனதை கவிழ்ந்து கொண்டிருந்தது உண்மைதான். எல்லாம் உன் சார்ந்த வார்த்தைகளால் இப்போது பகலவனைக் கண்ட பணிபோல் விலகிப்போய்விட்டன. தெளிவுகளுக்கு அடிப்படையே குழப்பங்கள் தான்" என்று மெல்ல நகைத்து ரஞ்சனாவை இறுகக் கட்டிக்கொண்டான் வசி.

Page 9
கவிதை
-பாதி வழியில் நீதி காத்திருக்கும்
வாசகர்கள் மத்தி வர வேற்பு வார மலர் சுடர் வாங்கிப் படிப்பத முண்டியடிப்பு!
உன்னை நீ மறைப்பதற்காய் இடம் ஏதும் இல்லாமல் ஏன் கண்ணாடிக் கூட்டிற்குள் ஒளிகின்றாய் அங்கு உன் விம்பம் பலமடங்காய் தெரிகிறதே
தரமான தமிழச் தமிழ் மொழிக்கு பரபரப்புத் தகவ பல்சுவைத் தகவ
பிறர் கண்ணீரை மறைப்பதற்காய் தண்ணீரில் அவர் முகம் புதைத்தாய் கன்னத்தின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் (உப்பாய் உவர்க்கிறதே
சமகால அரசியல் சுவையான கட்ட தமிழ் மக்கள் பிர சர்வதேசம் அறிய
(உன் பாவம் போக்கிடவே
புனித நீரில் உடல் நனைத்து பிற மதத்திலும் யாத்திரை செய்தாய் மனதின் அழுக்கு உன் செயலில் தெரிகிறதே
கவர்ச்சிகரமான கவிதைப்புனல் க சுடர் ஒளி வாரம்
கறைபடிந்த கரம் மறைக்க பணம் அள்ளி இறைத்தாய் உன் கறை படிந்த பணம் இன்று ஊரெல்லாம் முரசு கொட்டி உலாவுகிறதே
சோரம் போகாத பக்கஞ் சாராத ப ஆரம் பதித்து நா அனைவரும் சே
அத்துங்9 .கஞ்சுகி தாயே
கண்மூடித்தூங்கும் கல்லறைகளின் . மகிமை புரியா கல் நெஞ்சுக்காரனாய் அதன்மேல் கல்லெறிந்து கலைத்தாயே நீ கருவறையில் உதித்தவனா..?
பாவத்தின் ஆதார எச்சங்களை எண்ணெய் ஊற்றி எரித்தாயே அது தூய வாயுமண்டலத்தில் வானுயர
நீ பாவியென ஆனியாய்ப் பரவுகிறதே
முட்கள் நடக்கும் பாதைதனில் பூக்களைச் சொரிந்தவர்களே மெளனித்து மரணங்களை ஆமோதித்த
ஆதிக்கவான்களே!
கருவறை தொடங்கி கல்லறை செல்லும் உந்தன் வாழ்க்கைப் பயணத்தில் பாதி வழியில் நீதி காத்திருக்கும் அதையும் நாம் பார்த்திருப்போம் அதுவரை இன்று காத்திருப்போம்.
அ.அஜந்தன் கந்தர்மடம்.
சோதனைகள் வ சாதனைகள் நீ பு வீரமதில் திளைத் வனிதையராய் நீ
தன்னம்பிக்கை
குள்ளநரி கதைே குலமகள் நீ மாற மங்கையவள் செ மற்றவர்கள் மதித் வலம் வருவாய் எ வன்னி மகள் நீய
காவ்யா புளியம்பொக்கன்
பட்டாம் பூச்சி பாப் பறந்து திரிந்த என் ஒரு சிறகை உடைத்து 3 என்னை ஒரு முலையில் இருக்கச் செய்தான் அந்த இறைவன் ஆனாலும் பறக்கிறேன் தன்னம்பிக்கை 'எனும் நிறதை என் பிை3
எடுத்துக் கொண்டு.
அன்ப
எங்கிருந்தோ எழுதுகிறேன் ஏன
நீங்கள் நினைத்து ពិតពិត
உங்கள் இதயத்த நாகுவித்து,
இடம் கேட்டதனா சுடர் ஒளி / 26, டிசெம்பர், 2012 - 01, ஜனவரி 2013

09
ອາບໍ່
பனல்
தியில் - பெரு
இளியை நற்கு
சுப் பதிப்பு
சுடர் ஒளியில் மதிப்பு ல்கள் படைப்பு பல்கள் உதிப்பு!
லை அலசும் நரைகள் வீரிப்பு
ச்சினையை பவைக்கும் துணிவு!
- படைப்பு களைகட்டிப் பறப்பு
லர்ப் பதிப்பு!
வாரமலர் சுடர் ஒளிக்கு
வாசகர்மத்தியில் பெரும் வரவேற்பு
5 வீரச் சுடர் ஒளி பண்பாடு, தமிழ்
டைபயில ர்ந்து பிரார்த்திப்போம்!
கவிக்குயிலன் சேனைபதரான் - 04
பெற்றோரே!
பிள்ளைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள் கட்டுப்பாடுகளைப் புரிய வையுங்கள்
அப்படியே ஊர் சுற்றினாலும் நனைந்த குடையாக வருவார்களே - தவிர 'தேய்ந்த செருப்பாக அல்ல.
கிவாரிகணி
நாற்ப்பணம்
சூாத்திருப்பு
கனி
என் = கண்களை . இமைகள் மறைக்கின்றன. என் - இதயம் ஏங்குகிறது உனக்காக! - என் உயிர் இன்று ஊசலாடுகிறது.
மகள்...
ந்தபோதும் ரிந்தாய் திட்ட
திகழ்ந்தாய்.
நீ என்னைவிட்டு நீங்கிச் சென்றதால்! மீண்டும் காத்திருக்கிறேன் - என்
இதய வாசலினைத் திறந்து உன் வருகையினை எதிர்பார்த்து.
வசந்தமது கொல்லையூர்.
கட்டு லாமா? ல்கையிலே திடவே ம்தோழி
ல்லோ...!
இதயத்தில் உதயமான வலிகள்
இன்றும் அஸ்தமனம் இன்றி வரிகள் ஆகின்றன.
கண.
எனவர்களே)
உங்களால் உருவான - ஏன் வரிகளுக்கு முற்றுப்புள்ளி தொடர்கதையாவே...
டாதீர்கள்
ல்ெ
ல் - ஏன்
க.தனுப்பிரியா திருவையாறு.

Page 10
2.2O 12 - O1. Ο 1.2O 13
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் மனவலிமை மிக்கவர்களே பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணப்பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபம் வந்து போகும். ஒரு சிலர் உங்கள் வாயைக் கிளறிப் பார்ப்பார்கள். எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள்
சொன்ன சொல் தவறாதவர்களே சகோதரங்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும். அவ்வப்போது தலைச்சுற்றல், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் வாரமிது.
மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். சகோதரங்களால் மனஉளைச்சல் வந்து செல்லும், பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். வாக்கு சாதுரியத்தால் பிரச்சினைகளைத் தீர்க்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
சமாதானத்தை விரும்புபவர்களே எதிலும் வெற்றி கிட்டும். பிள்ளைப்
பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்,
மகனுக்கிருந்து வந்த கூடாதபழக்கம் விலகும். பால்ய நண்பர்களின்
சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.
முதுகு மற்றும் மூட்டு வலி வரும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் அடக்குமுறையைக் கண்டு அஞ்சாதவர்களே! புதிய திட்டங்கள் நிறைவேறும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தைரியமாக, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இருக்கும். அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் செய்நன்றி மறவாதவர்களே மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். சிறுநீரகக்கோளாறு, நரம்புக் கோளாறு, மூச்சுப்பிடிப்பு, சளித் தொந்தரவு வந்து போகும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
கடின உழைப்பாளிகளே! தூக்கமின்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும். தன் பலவீனங்களை சரி செய்ய வேண்டிய வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், GAGLEGOL கொடுத்துதவும் குணமுடையவர்களே பேச்சில் காரம் வேண்டாம். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கூடி வரும், தூக்கம் குறையும், கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் நீதி, நெறி தவறாதவர்களே! புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும், மனைவியின் ஆரோக்கியம் கூடும். உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கெளரவம் உயரும். கால நேரம் கனிந்து வரும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் வெள்ளையுள்ளம் கொண்டவர்களே தாயாருக்கு கை, கால் மற்றும் மூட்டுவலி வந்து போகும். தொட்ட காரியம் துலங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அனைவராலும் மதிக்கப்படும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். புதிய சிந்தனைகள் உதயமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். கொஞ்சம் ஞானமும், தெளிவும் உண்டாகும். சமயோசித புத்தியால் சாதிக்கும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி எப்போதும் வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்களே! உங்களுக்குள் ஒரு சலிப்பு வரும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. கணவன் மனைவிக்குள் சிலர் கலகத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தால் பிரிவுகளை சந்திக்க வேண்டி வரும். நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது எங்கும் எதிலும் பொறுமை காக்க வேண்டிய வாரமிது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STML: 喹 T T T Y. W T s
アー *
=="#5a =J
سر :۔
f
ஒரு நாட்டில் பல அடுக்காகப் பாதுகாப்பு போட்டிருந்தனர். ஆனால்,
அரண்மனைக்கு வரும் துறவிகளை மட்டும் தடுக்கக்கூடாது என்பது
JG 5LLGPGTT
ஒரு துறவி அரண்மனைக்கு வந்தார். அரசன் அவர் காலில் விழுந்து
வரவேற்றான். துறவி அவனிடம், "மன்னா எதற்காக உன் நாட்டில்
இவ்வளவு பாதுகாப்பு போட்டிருக்கிறாய்?" என்றார்.
"துறவியாரே! எங்கள் தேசத்தில் விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று
இருக்கிறது. அதை வேற்றுநாட்டவர் கொள்ளையடிக்க
திட்டமிட்டுள்ளனர். அதைப் பாதுகாக்கவே இவ்வளவு ஏற்பாடு'
"அதை ஏன் பாதுகாக்க வேண்டும் அதை எந்த நாடு அதிக
விலைக்கு வாங்குகிறதோ, அந்த நாட்டுக்கு விற்று கிடைக்கும்
பொருளைக் கொண்டு மக்கள் பணி செய்யலாம் அல்லவா! மேலும்,
பாதுகாப்புச் செலவையும் மிச்சப்ப்டுத்தலாமே
"துறவியாரே! அப்படியானால், எங்கள் நாட்டைப் பற்றிய பெருமை
চালোভতা নেতৃত্যুal",
"சரி.சரி. உன் நாட்டில் இதை விட உயர்ந்த கல் ஒன்று
இருக்கிறது. அது இருக்குமிடம் எனக்குத் தெரியும் நான் காட்டுகிறேன்' என்றார் துறவி.
அரசன் சிரித்தான்.
"என்ன எனக்குத் தெரியாமல் என் நாட்டில் இன்னொரு கல்லா
ஆச்சரியமாயிருக்கிறது சரி.வாருங்கள். தாங்கள் சொல்வது சரியாக
இருந்தால் எங்கள் நாடு மேலும் பெருமைப்படப் போகிறது என்றான்.
அரசன் துறவியுடன் கிளம்பினான். அவனை ஒரு குடிசைக்குள்
அழைத்துச் சென்றார். ஒரு பெண் மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள்.
"மன்னா! நீ வைத்துள்ள கல் ஒரே இடத்தில் முடங்கி பல
கோடிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த எளிய
ஆட்டுக்கல்லில் மாவரைக்கும் இவள், பலருக்கும் விற்று தன்
குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்போது சொல்
எந்தக் கல் உயர்ந்தது?" என்று கேட்டார் துறவி,
மன்னன் தலை குனிந்தான். மறுநாளே வைரக்கல்லை ஏலம் விட
அறிவிப்பு வெளியிட்டான்.
ܡܝ- ܗ - -- ܗ - ܝ - ܗ - ܘ - -- - ܗ - ܘ - -- -- - ܝ - ܝ -- -- - ܝ - - ܓܠ
நல்லதை விதைப்போம்
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் உண்மையில் உயர்ந்த மனிதர்களாவர். * முதலில் நல்ல எண்ணத்தை மனதில் விதைத்திட வேண்டும். அந்த
எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும். * நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு கொண்டவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அவரால் தான் நம்மைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம். * உடலுக்கு உணவு முக்கியமாக இருப்பதைப் போல மனிதனுக்கு
அன்றாட வழிபாடும், தியானமும் அவசியம். * வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம்
ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும். * உடல் தூய்மை நீரால் உண்டாவது போல, உள்ளத்தூய்மைக்கு
உண்மையும், தியானமும் துணை செய்கின்றன. கண்களால் நல்லதையே பாருங்கள் காதுகள் நல்ல விஷயத்தை மட்டும் கேட்கட்டும். மனம் எப்போதும் நல்லதையே சிந்திக்கட்டும். * செல்வத்தில் பெருமை கொள்ளாதீர்கள். தேவைகளை குறைத்துக்
கொண்டு இருப்பதில் திருப்தி காணுங்கள் அகிம்சையைக் கடைப்பிடித்தால், ஆன்மிக வாழ்வுக்கு தேவையான அனைத்து நற்குணங்களும் உங்களை நாடி வந்துவிடும். * ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன்
இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும். * எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன்
சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
-சிவானந்தர்
சுடர் ஒளி 126, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013

Page 11
(சென்று வர தொடர்ச்சி)
சிவந்த கண்களுடனும், பரபரப்புற்ற நிலையிலும் கரத்தில் நவீனரகத்தைச் சேர்ந்த சிறுரக ரிவால்வருடன் றப்னெல் நின்றுகொண்டிருந்தான்.
கரகரத்த குரலில் நிக்கொலினையும் மற்றும் மொறினையும் நோக்கி ரிவால்வரை நீட்டியவாறு சத்தமிடாமல் வெளியேறுமாறு கட்டளையிட்டான். அது ஒர் LDGOST CBg5 TuurTestTerbě5&ESTGOT மருத்துவமனையாதலால் அங்கு கடமையில் இருந்தவர்கள்
9,606016 (DLD நிராயுதபாணிகளாகவே இருந்தனர். அங்கு இரவு நேரக் கடமையில் இருந்தவர்கள் செய்வதறியாது விக்கித்த நிலையில் அசைவின்றி நின்றனர்.
மருத்துவமனையின் வெளிவாசலுக்கு ரிவால்வர் முனையில் நிக்கொலினையும், மொறினையும் மிரட்டியழைத்துவந்த றப்னெல், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிக்கொலினின் காரடிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டான்.
காரினை அடைந்ததும், நிக்கொலினைக் காரைச் செலுத்துமாறு கூறிவிட்டுக் காரின் பின்கதவைத் திறந்து மொறினையும் உள்ளே பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு தானும் ஏறிக்கொண்டான், றப்னெல்லின் கட்டளையின்படி செய்வதைவிட நிக்கொலினுக்கு அச்சமயத்தில் வேறெதுவும் தோன்றவில்லை.
இதே வேளையில் நிக்கொலினுக்கு மற்றும் ஒரு உண்மை தெளிவாகப் புரிந்துவிட்டது. சட்டத்தரணி வில்பிரட்டும் சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவராக இருக்கவேண்டுமென்பதையும், அதன் நிமித்தமாக றப்னெல்லை மருத்துவமனையில் இருந்து தப்பியோடச் செய்யும் ஒழுங்கிலேயே அவர்தான் ரிவால்வரை ஒளித்து வைத்துக் கொண்டு வந்து றப்னெல்லுடன் தனிமையில் இரகசியமாகக் கதைக்கும்போதில் அவனிடம் கொடுத்துவிட்டு சற்று முன்பதாகவே வெளியேறிவிட்டார் என்பதே அதுவாகும். இதில் தன்னை ஓர் பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் கூடவே தெரிந்து கொண்டாள்.
பய மிகுதியால் அவள் உள்ளூர நடுக்கத்தில் இருந்தபோதிலும், அதனைச் சற்றும் வெளிக்காட்டாது மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். எதுவிதத்திலும் மிகச் சாதுரியமாக நடந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுடன், அதேவேளையில் எந்த வகையிலாவது றப்னெல்லை பொலிசின் பிடியில் சிக்கவைத்துவிட வேண்டுமெனவும் மனதில் உறுதி பூண்டாள்.
மணிக்கு 50 மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்த நிக்கொலினை வேகத்தை அதிகரிக்குமாறு றப்னெல் பின்சிற்ரில் இருந்தவாறு உத்தரவிட்டான். அவளும் வேகத்தை 80 மைல்களாக அதிகரித்தாள். மொறின் செய்வதறியாது மிரட்சியான பார்வையுடன் றப்னெல் அருகில் அமர்ந்திருந்தான். கார் மேற்குத் திசையாக கனடாவுக்கும், அமெரிக்காவிற்குமான எல்லையை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது.
றப்னெல் தன்மீது சந்தேகம் எதுவும் கொள்வதற்கு இடமளிக்காத வகையில் அவனுடன் தொடர்ந்து நிக்கொலின் இதமாக உரையாடிக்கொண்டிருந்தாள்.
உங்களின் எதிர்கால நோக்கம் தான் என்ன? என்ற நிக்கொலினின் கேள்விக்கு
நான் ஓர் விமான ஒ pLGOLUEJEöT. GTSETCSE) சென்றதும் ஓர் சிறிய கொள்வனவு செய்து மேற்கத்தைய நாடு 4 அங்கு குடியேறுவே! தாமதமெதுவுமின்றிட் பேச்சில் பெருமிதமு
காரின் எரிபொரு
பயணிக்கமுடியாது. நிக்கொலின் தெரிவி நிலைமையைப் பு செல்லும் நெடுஞ்சா6 வரும் எரிபொருள் நி நிறுத்துமாறு கூறியது நிலையத்தில் நிக்கெ விட்டிறங்கி எரிபொரு அதே சமயத்தில் 6ே கூடாதெனவும் தெரி நிக்கொலின் வேறெ திறந்த படியிருக்கும் அவளையே குறி6ை அவனிடமுள்ள ரிவா மார்பைப் பிளந்து ெ எச்சரிக்கையையும்
அடுத்து வந்த எர் கார் நிறுத்தப்பட்டு 6 அந்நிலையில் தப்பி தற்கொலைக்கு ஒப்பு நிக்கொலின், எரிபொ காரிலேறி அதனைச் நிக்கொலின், அ உத்தரவுகளுக்கமை கண்டுணர்ந்த றப்6ெ போக்கினை மாற்றிக் அவளுடனும், மொறி கார் கனடா - அமெ ஆயிரம் தீவுகள் பா அண்மித்துக் கொண் நிமிடங்களில் எல்ை சாவடியைக் கார் நெ அந்நேரத்தில் றட் சாவடியில் இறங்கிய இருவரும் திரும்பிக் உங்களிடத்திற்குச் சென்றுவிடுங்கள் இருவரிடமும் கூறின சாவடியில் நிறுத்தப்
சுடர் ஒளி / 26, டிசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013
 
 
 

ட்டிக்கான லைசென்ஸ் ப அமெரிக்காவுக்குச் ரக விமானத்தைக்
அதன்மூலமாக ஒன்றுக்குத் தப்பிச் சென்று ன்' என றப்னெல்லிடமிருந்து
பதில் கிடைத்தது. அவனது ம், கர்வமும் தொனித்தது.
தாங்கியில் குறைவதைக் காரின் மீட்டர் சுட்டிக்
காட்டியது எரிபொருள்
நிரப்பியேயாக
வேண்டும். அல்லாவிடில் காரினால் மேற்கொண்டு
இதனை றப்னெல்லிடம் த்தாள். புரிந்துகொண்ட றப்னெல் லையின் ஓரத்தில் அடுத்ததாக ரப்பு நிலையத்தில் துடன், எரிபொருள் நிரப்பு ாலின் மட்டுமே காரினை நளை நிரப்பவேண்டுமெனவும் வறெவருடனும் எதுவும் பேசக் வித்து தப்பித்தவறி துவும் செய்ய முயற்சித்தால்
காரின் கதவு இடுக்கினூடாக வத்தபடி வைத்திருக்கும் ால்வரின் ரவைகள் அவளின் சல்லும் என்ற விடுத்தான். ரிபொருள் நிரப்பு நிலையத்தில் ரிபொருள் நிரப்பப்பட்டது. க்க நினைப்பது பாகும் என்பதை நன்குணர்ந்த ாருளை நிரப்பியதும், மீளவும் செலுத்தத் தொடங்கினாள். uses வாக நடந்து கொள்வதை னல் தனது கடுமையான
கொண்டு சற்று இதமாகவே வினுடனும் உரையாடினான். ரிக்க எல்லையிலுள்ள லம் என்ற இடத்தை டிருந்தது. இன்னும் ஓரிரு லயிலுள்ள சோதனைச் ருங்கிவிடும். னெல் "நான் சோதனைச் பதும் நீங்கள்
கனடாவிலுள்ள
660 g66 ாான். கார் சோதனைச் பட்டது. றப்னெல்
11
கையிலிருந்த ரிவால்வரை நிக்கொலினின் காரின் பின் சீட்டின் அடியில் போட்டுவிட்டு காரைவிட்டிறங்கி அவ்விடத்திலிருந்து 20 அடி மட்டுமே துாரத்திலிருந்த சோதனை நிலையத்திற்குச் சென்று அங்கு யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தான்.
ரிவால்வரின்றி அவன் நிராயுதபாணியாகக் காரை விட்டிறங்கியதுமே நிக்கொலின் மொறினிடம் பின் சீட்டினடியில் றப்னல் விட்டுச் சென்ற ரிவால்வரை எடுக்கும்படி
இரகசியமாகக் கூறிவிட்டுக் காரைவிட்டிறங்கி அங்கு சாவடியில் நின்ற பொலிஸ்காரரைக் கூவி அழைத்தாள்.
இதற்கிடையில் இவனுக்கு முன்னமே அங்கு சென்று பொலசாருடன் உரையாடிய றப்னெல் அவர்களிடம் தனது பெயர் புறுாக்கெனவும் காரில்
இருப்பவர்களான நிக்கொலினும்
946.6Tg5 560STELTT63T மொறினும் தனது நண்பர்கள் எனவும்
es60ILIT66 s5) ஒன்ராறியாவிலுள்ள அவர்கள் வீட்டில் சில நாட்கள் விருந்தாளியாக இருந்துவிட்டு வருவதாகவும் கூறிவிட்டிருந்தான் எனினும் நிக்கொலின் கூவியழைத்ததைச் செவிமடுத்த பொலிஸ்காரர் அவளருகில் வந்தார். நிக்கொலின் நடந்த சம்பவங்கள் யாவற்றையும் அவரிடம் விலாவாரியாக எடுத்துரைத்ததுடன் அவனின் வாக்கு மூலம் கையொப்பத்துடன் தன் வசமிருப்பதையும் புரியவைத்தாள். அதுமட்டுமல்லாது றப்னெல் கூறியதைப் போன்று மொறின் தனது கணவரல்ல என்பதையும் அவர் மொன்றிய சிறைச்சாலைத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி என்பதையும், மொறின் வசமிருந்த அடையாள அட்டை மூலம் நிரூபித்தாள். உண்மையைப் புரிந்துகொண்ட பொலிசார் றப்னெல்லைக் கைது செய்தனர்.
நிக்கொலின் சாதுரியத்தினால் ஓர் சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனும் மனநோயாளனாகப் பாஷாங்கு செய்து சட்டத்தின் பிடியிலிருந்து இடையிடையே தப்பிவந்தவனுமாகிய றப்னெல் இறுதியில் கைது செய்யப்பட்டான்.
நிக்கொலினும், மொறினும் சுகமே வீடு திரும்பினர். ஆனால், றப்னெல் கையில் வைத்து அவர்களை அதுவரை நேரமும் மிரட்டியபடியே வந்து காரினுள் கைவிட்டுச் சென்ற ரிவால்வர் ஒர் போலியானது என்பதை அறியவந்ததும் அவர்கள் இருவரின் முகங்களிலும் அசடுவழிந்தது. அவர்களால் வெட்கத்தை மறைக்கவும் முடியவில்லை. சிரிப்பை அடக்கவும் இயலவில்லை.
சிலவாரங்களில் அனைத்துப் பத்திரிகைகளிலும் றப்னெல் எனும் பிரபல கேடி கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணையின் முடிவில் 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டதாகச் செய்திகள்
வெளிவந்தன. எதுவாயிருந்தாலும் இனிவரும் காலத்தில் இப்படியான இரவு நேர வேலைகளுக்கு ஒருபோதும் செல்வதேயில்லை என நிக்கொலின் அன்றே
முடிவு செய்துவிட்டாள்.

Page 12
இரண்டு படங்களுக்குள் இருக்கும் ஐந்து வித்தியாசங்களைக்
Grigos
பசியில் இருக்கும் எலிக்கு உணவுக்கான வழியைக் zt-Gi-, S =
Geogram
ஒனளவிக்ரிடஸ், தண்டாமிலைச் சென்று பார்த்தார்.
மன்னர் அலெக் \ஒளியையும் அமைதியையும் சாண்டர் உங்களைப் பார்க்க விரும்புகிறார். அவரே உலகில்
உயிரையும் உருவாக்கும் கடவுளே எனக்குத் தலைவர் அந்தத் தலைவர் போரையும் உயிர்க்கொலையையும்
இந்த மரங்கள் கனிகள் கொடுத்து என்னை வளர்க்கின்றன. இந்த ஓடை
ன் தாகத்தைத் தீர்க்கிறது. பூமித் தாய் எனக்கு அனைத்தையும் தருகிறாள்.
னக்கு அலெக்சாண்டர் தேவை 儘
മഴിഞ്ഞു.
.ള エリ。
அலெக்சாண்டரை வந்து பார்த்தால்,
ரு குளத்தில் ஏராளமான மீன் ஒரு தங்க நிற மீனும், ஒரு ெ நண்பர்களாக இருந்தன.
தங்க நிற மீனுக்கு தான் , மினுமினுப்பாய் இருப்பதால் மீனிடம் நட்பாக இருந்தாலும் தோற்றத்தைக் கண்டு கேலி ஒரு நாள் தங்க மீன் மிக குதித்துக் குதித்து கும்மாளம! பக்கம் கெளுத்தி மீன் வந்தது. தங்க மீனுக்கு குவழி அதிகமா "ஹாய். இன்றும் என் அ மினுமினுப்பைப் பார், வசீகரத் நாள் என் மெருகு எப்படி கூடி பார். உலகில் என் போன்ற அ இருக்க முடியும்? ஹம்ை. இ உன்னையும்தான் படைத்திரு அவலட்சணமாய், கருமைநிற என்ன பிறவியோ நீ. இந்தக் போல் வேறு யாரும் இல்லாத பழகவேண்டிய சூழ்நிலை. எல் தலையெழுத்து" என்றது.
தங்க மீனே நம்மையெல் இறைவன். உன்னை இத்தை படைத்ததற்கும், என்னை இத் அவலட்சணமாய்ப் படைத்தத காரணம் இருக்கும். அதனால் செயலைக் குறை சொல்லாதே இருக்கிறதே என்று எண்ணி கவலைப்பட்டதில்லை. எனக் போதும். ஆனால், ஒரு விஷய அதிகமாகிவிட்டது. இது நல்ல உள்ளவர்களை கடவுள் எதிர் உனக்குப் பாடம் கிடைக்கும் சொன்னது .
"சரிதான் இது உன் இய6 நிச்சயம் உன்னை உனக்குப் அதனால் பிடித்தது போல் எ6 சமாளிக்கிறாய் சரிவிடு. சில ச நினைத்தால் எனக்குப் பரிதா சரி.சரி. உன்னுடன் பேசிக் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வரு சொல்லிவிட்டு துள்ளிக் குதித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sett வசித்தன. அவற்றில் ளுத்தி மீனும்
அழகாய் தங்கம் போல் ர்ெவம் அதிகம். கெளுத்தி அடிக்கடி அதன் செய்யும். ஆனந்தமாய் நீரில் |த்தது. அப்போது அந்தப்
அதைப் பார்த்ததும் கிவிட்டது. ழகைப் பார், என் தைப் பார், நாளுக்கு க் கொண்டே போகிறது ழகிய மீன் எங்கு
42 壬
ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.
*ါး... திடீரென்று தன்னை யாரோ கவ்விப் த்தில் சொரசொரப்பாய். பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்து
LTT555).
ಆಲ್ಪ್" ஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக்
3G) to set கொண்டிருந்தது.
ஐயோ! கொக்கு' என்று அலறியது தங்க
Lβεότ.
"ஆமாம்! கொக்குதான். என் வாழ்நாளில் * உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான
மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து' என்று கரகர குரலில் பேசியது கொக்கு
"ஐயோ! என்னை விட்டுவிடு' என்று சொல்லிக் கதறித் துடித்தது தங்க மீன்.
"விட்டுவிடவா? அடப் பைத்தியமே என்று அதைக் கொத்தித் தின்றது.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், "தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா? என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது" என்று சொல்லிவிட்டு, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.
ற்கும் ஏதேனும் வலுவான
இறைவனுடைய
என் தோற்றம் இப்படி ான்றுமே நான் கு இந்த உடலமைப்பே பம். உனக்கு பெருமை
தல்ல. பெருமை த்து நிற்பார். விரைவில் என்று அமைதியாகச்
ாமையின் வெளிப்பாடு பிடிக்கவில்லை. தையோ சொல்லி Lourisetsi) e gërsoset பமாகத்தான் இருக்கிறது. கொண்டிருப்பதால் என் ருகிறேன்!" என்று துத் திரும்பி
ES
துறவிகளின மு ைஉங்கள்
அவரிடம் எதுவும் இல்லை
அச்சுறுத்தல் பலனற்றது. -y 2 நாங்கள் பொன்னையும் எனவே அவரைச சந்திக்க
en, | CS na. மாட்டேன் என்று சொல்லுங்கள்
* Z அவருக்கு ஏதேனும் வேண்டும்
என்றால், என்னிடம் வரச் சொல்லுங்கள்
纥
மரணத்திற்கும்
GOLDML" CEL TLIED.
ப் புறப்பட்டார். வெற்றி விரனான
எனக்கே இண்ை
குக் கப்டம் வேண்டும்
i
зуші ераill:2в, празғtbшй - 01, езари әлгі 2013

Page 13
ங்களிடம் உள்ள மிகச் சிறந்த குணம் எது?" என்று உங்களை யாராவது
கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சொல்லுங்கள், அது என்ன?
உங்களிடம் இப்போது இருப்பது அல்லது
நீங்கள் விரைவிலேயே அடைய இருப்பது.
ஆங்கில விஞ்ஞானி தோமஸ் ஹக்லி GFITSTOTIT.:
"நீங்கள் செய்ய வேண்டிய வேலையை. செய்து முடிக்கப்பட வேண்டிய நேரத்தில் - உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ - செய்து முடிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வதே மிகச் சிறந்த குணம்."
உங்கள் தராதரத்திற்கு உங்கள் தனிப்பட்ட தன்மையே சிறந்த உரைகல், விருப்பத்தையும்
வெறுப்பையும் தெளிவாகப் பிரிப்பது இந்தத் தன்மைதான்.
வெற்றிபெறுவதற்குத் தீர்மானமான தேவை இது, மூன்று செயல்களைச் செய்வதற்கு
e856
GOU
தன்மை எ
நீங்கள் தயாராக இல்லாவிட்டால் உங்களால் வெற்றி பெற முடியாது.
1. செய்ய வேண்டிய வேலையைச் செய்யவும்.
2. செய்து முடிக்க வேண்டிய நேரத்திற்குள் செய்யவும்.
3. விரும்புகிறீர்களோ, இல்லையோ செய்யவும்.
உங்களிடம் தனிப்பட்ட தன்மையைத் தீர்க்கமாக ஆராய்ந்தால் உங்கள் தோல்விகளுக்குக் காரணம் புரியும்.
1. வெற்றி பெறுவதற்குத் தேவையானவற்றைச் செய்யாததால் தோல்வி ஏற்பட்டது.
2. செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காததால் தோல்வி ஏற்பட்டது.
3. செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது பிடிக்காத காரணத்தால் தோல்வி ஏற்பட்டது.
இந்த மூன்றின் விஷயங்களில் ஏதாவது ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றும் சேர்ந்தோ இருந்த காரணத்தினால் தான் தோல்வி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தோல்வி கண்டவர்கள் மற்றவர்களையோ, சந்தர்ப்பங்களையோ அல்லது விதியையோ குறை கூறுவார்கள்.
வெற்றி பெறுவது சுலபம். தோல்வி பயங்கரமானது. ஆகவே எவரும் வேண்டுமென்றெ தோல்வியைத் தேர்ந்தெடுக்க LIDTIL "LITT EGT.
வெற்றிக்கு நிச்சயமாகும் நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தத் தவறுகிறார்கள். வெற்றிபெற வேண்டியதைச் செய்யாமல் இருக்கிறார்கள்.
நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். காலம் தாழ்த்துகிறார்கள். காத்திருக்கிறார்கள். ஆகவே தோல்வி அடைகிறார்கள் செய்ய வேண்டிய நேரம் இப்போதுதான்.
ஏதோ ஒரு காரணத்தால் செய்ய விரும்பவில்லை. அதனால், காலம்
சென்றுவிடுகிறது. செய்ய வேண்டிய வேலையும்
நின்று விடுகிறது.
ஆகவே செய்வதற்கான திறமையை
வளர்த்துக் கொள்ளு அதுதான் உங்க இல்லாவிட்டால் :ே அது இருந்தால்
EFENÜLLÜ,
உங்களுக்குத் ரேடியோவில் தேர் நடந்த நடக்கும், இப்போதே உள்ள GT606ADITLD GTL'UGUIT இருக்கின்றன, இன் எதுவும் உற்பத்த வருங்காலத்திலும் போவதில்லை. எல் இருக்கின்றன.
புதிய பொருள்க: இருந்ததுதான். இப் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை கண்டு இருந்தவை இன்று அவற்றை இப்போ! அவை தெரியாம அவற்றைக் கண்டு முயற்சி செய்யும் வ எல்லாவற்றிலும் ஓர் ஆனந்தம், எல்ை
சுடர் ஒளி / 26, ழசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013
 
 
 
 
 
 
 
 
 

ருங்கள். கள் தனிப்பட்ட தன்மை, அது நால்விதான்.
வெற்றிதான். அவ்வளவு
தேவையானதை மன வு செய்யலாம்!
வரும் எல்லா விஷயங்களும்
T.
தும் இருந்திருக்கின்றன. வியும் இருக்கும். தி செய்யப்படவில்லை. ஒன்றும் புதியதாகத் தயாரிக்கப் லாம் இப்போதே
ள் புதியன அல்ல. எப்போதும்
போது NGTITETIGIST. பிெடிக்கப்படாதவையாக நேற்று நம் கண்முன் இருக்கின்றன. து கண்டிருக்கிறோம். ல் இருந்த காலம் உண்டு. பிடிக்க யாரோ எப்போதோ ரை காத்திருந்தன. அவை
EFJ35LD. லை இல்லாதது என்று நான்
சொல்வது அந்த எல்லாவற்றையும்தான்.
அந்த எல்லையற்ற நிலையை விரிவாக விளக்க முடியாது. மனித அறிவுக்கு அப்பாற்பட்டது அது.
ஆனால் நீங்களும் நானும் அந்த எல்லையற்ற சக்திக்குள் ஒர் அங்கம். ஆகவே உள் மனம் மூலம் அந்த மகோன்னத சக்தியுடன் ரேடியோ அலைகள் போன்று தொடர்பு கொண்டு, பிரபஞ்சத்தில் இருந்து முடிந்த மட்டும் பயன் பெற முயற்சி செய்ய வேண்டும்.
ரேடியோவில் பல நிலையங்களை முள் மூலம் மாற்றி அமைக்கிறோம். நமக்குத் தெரியாத நிலையங்களுடன் தொடர்பு கொள்வது போல சக்திபெற முயல வேண்டும். அப்போது புதியனவற்றைக் கேட்க, பார்க்க (Լpւգսկմ).
ரேடியோ ஒலிபரப்பும், தொலைக்காட்சி பட ஒளிபரப்பும் சிறந்த உதாரணங்கள். இந்த ஒலியும், ஒளியும் நம்மைச் சுற்றியுள்ள காற்றில் பரவி இருக்கின்றன. அவை இருப்பது தெரிவதில்லை. ஆனால் ரேடியோவைத் திருப்பி, டெலிவிஷனை இயக்கிவிட்டால் பாடலும், காட்சிகளும் தெரிகின்றன.
இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானம் முயற்சி செய்கிறது. அவற்றை இங்கு விரிவாகச் சொல்ல முடியாது. ரேடியோ, தொலைக்காட்சி உதாரணம் மட்டுமே
எல்லாம் இப்போதே இருக்கின்றன என்பதே இந்த அத்தியாயத்தின் பாடம்
உங்கள் வாழ்க்கையின் தேவை அடைய முடியாத கனவன்று. அது இங்கேயே இருக்கிறது.
அதை நீங்கள் உண்டாக்க வேண்டாம். அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்காக அது காத்திருக்கிறது.
உங்கள் உள் மனத்தை எல்லாம் கடந்த மனத்தோடு ஒன்று சேர்க்கும் போது உங்களுக்குத் தேவையான அலைவரிசை கிடைக்கிறது.
மனம் மூலம் அழுத்தமாகத் தீவிரமாக நினைத்து மனப் படக் காட்சிகளை அமைப்பதின் மூலம் கட்டளைகள் இலக்கு நோக்கிப் புறப்படுகின்றன. இதை முன்பே 561 (LTL).
இவற்றை நீங்கள் மீண்டும் படியுங்கள். அந்த முறைகளைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தேவையானவை கிடைக்கும்.

Page 14
இக்கரிச் |
+2 தேரா
GIUIJCU
என்றாலும் சரி, சந்தோஷம் என்றாலும் சரி இசையமைப்பாளர் இளையராஜா பாடுவதை தவிர்த்திருந்தாலே படம் பாதி பழைய படங்களின் சாயலில் இருந்து தப்பித்திருக்கும்! பரவாயில்லை ஓம் பிரகாஷ் மற்றும் எம்.எஸ்.ஸ்ரீபிரபுவின் ஒளிப்பதிவு அழகிய ஆறுதல்
எடிட்டர் ஆண்டனியின் கைகளை இயக்குநர் கெளதம் கட்டிப்போட்டு விட்டாரா தெரியவில்லை...? நீள நீளமான காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றனர். ஸ்டைலான ஜீவா, சமந்தா, சந்தானம் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கின்றனர் ஆனாலும் என்ன பயன்..?!
னிெமா
'மின்னலே, காக்க காக்க' போன்ற எவர்கிரீன் படங்களைத் தந்த கெளதம் வாசுதேவ் மேனனின் ' படம்தானா இது? எனக் கேட்கும் அளவிலேயே
இருக்கிறது. நீதானே என் பொன்வசந்தம்' என்பது.
அவரே இயக்கிய 'விண்ணைத்தாண்டி 'வருவாயா" படத்தின் பார்ட் - 2 அல்லது பார்ட்-1
கான்கிற மாதிரியான ஒரு கதை! அதில் 'மணிரத்னத்தின் 'அலைபாயுதே தொடங்கி 'கெளதமின் 'விண்ணைத்தாண்டிய வருவாயா'
உள்ளிட்ட எண்ணற்ற படங்களின் அல்டா 'உல்டா காதல் காட்சிகள்....
'கதை அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை..., சின்ன வயது முதலே ஜீவாவுக்கு தெரிந்த 'சமந்தாவிற்கும், சமந்தாவிற்கு தெரிந்த
'ஜீவாவுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலும்,
காதல் ஊடல், கூடலும் தான் கதை அதை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஜீவா, சமந்தாவின் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரையிலான இன்பாக்ட்சுவேஷன் ஈர்ப்பு, ப்ளஸ் 2 கல்லூரிக் காதல் உள்ளிட்டவைகள் நீண்டு கொண்டே போகாமல் இருந்திருந்தால் இன்றைய
இளம் கதாலர்களை இப் படம் பெரிதும் கவரும் என்பது நிதர்சனம்.
படத்திற்கு ஒரே ஆறுதல் சந்தானத்தின் கொமெடி மட்டுமே. அதிலும் சந்தானமும், ஜெஸியாக வரும் அந்த குண்டுப் பெண்ணும் ரொமான்ஸ் பண்ணும் விண்ணைத்தாண்டி வருவாயா கொமெடி செம்ரெகளை.
ஆ, ஊ... 5ரன்றால் அது சோகம்
கிறிஸ்; 'கள்ளத்
ஆகிய ! இந்திப்பு
என்
மதராசபட்டணம்' படத்தின் மூலம், ஹொலிவுட்டிலிருந்து,
கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், 'தாண்டவம்'
படத்தில் நடித்தார். இடையில், பொலிவுட்டுக்கும் படையெடுத்து, 'விண்ணை தாண்டி வருவாயா' இந்தி ரீமேக்கில், ஹீரோயினாக நடித்தார். தற்போது, ஷங்கர் இயக்கும், 'ஐ' படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சீனாவில், 45 நாட்கள் முகாமிட்டு நடித்தார், எமி. தற்போது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, சென்னையில் நடக்கிறது. இதில், விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாகிறதாம், எமி ஜாக்சனுக்கு இந்த படத்தில்,
அதிகமான வசனங்கள் உள்ளதாம். இதனால், தமிழ் வசனங்கள் அனைத்தையும்,
தன் தாய்மொழியான ஆங்கிலத்தில் எழுதி, அதை இரவு, பகலாக மனப்பாடம் செய்து வருகிறாராம்.
படப்பிடிப்புகளின் இடைவெளியில் கூட, அவர், தமிழில் முணு முணுத்தபடி வலம் வருவதை பார்த்து, படக் குழுவினர், ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.
ஹாலிவுட் நடிகை எமிக்கு தமிழ் மீது திடீர் பாசம்!

மீண்டும் பார்வதி ஓமனகுட்டன்
கவ
தெரி பாலா படத்
பில்லா 2' படத்தில் அஜீத்துடன்
இணைந்து நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு "நதிகள் நனைவதில்லை படத்தில்
கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை
நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார். இவர் முரளி நடித்த 'காமராசு' மற்றும் 'அய்பா வழி' படங்களை இயக்கியவர்.
4
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 5 படங்கள் ரிலீஸ்
துமஸ் பண்டிகையையொட்டி 'சமர்', துப்பாக்கி', 'சட்டம் ஒரு இருட்டறை' > தமிழ் படங்களும், 'தபாங் 2' என்ற டமும், ஜாக்கி சானின் 'சி இசட் 12 ற ஹாலிவுட் படமும் வருகிறது.
ஹீரோவாகும் புரோட்டா சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தில், கொமெடியனாக 1 அறிமுகமானவர் சூரி
அந்தப் படத்தில், இவர். 'நடித்த, புரோட்டா கடை ' கொட்பெரு பிரபலமடைந்த கால், ஆகிலிருந்து புரோட்டா 'சூரி' என பெயரிலேயே, 'இவர் பிரபலமாகி விட்டார்.
அவர், தற்போது, மன்னாரு. 'படத்தை தயாரித்த |
நிறுவனத்துக்கு ஹீரோவாக "நடிக்க கம்மதம் தெரிவித்துள் 'வர். முழுக்கதையும் 'சொன்ன பின், எனக்கேற்ற ' கதை தான் சான்று ஒத்துக் 'காண்டாராம். இதையடுத்து, 'அவருக்கு ஜோடி தேடும் 'பனர்கள் மும்முரமாக
நடக்கின்றன;
நானும் விருது நடிகையாகப்போகிறேன்
வந்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிரு அவர் நடித்த கலர் ஒப் ஸ்கை' என்ற படம் ஓஸ்
அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனதா உற்சாகமடைந்துள்ள அமலாபால், தன்னாலு வாங்கும் அளவுக்கு நடிக்க முடியும் என்ற நம் பெற்றிருக்கிறார். "அடுத்து என்னை உலகுக்கு காட்டக்கூடிய கதைகளாக தேர்வு செய்யப்போகி
கிடைக்கும் படங்களில் உடல் ஊனமுற்றவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ எந்த மாதி என்றாலும் நடிப்பேன், கதாநாயகி என்ற வட்ட விடுபட்டு, கதை கதாபாத்திரத்திற்கேற்ப மாறி நடிகையாக என்னை முற்றிலுமாக மாற்றிக்கொ
என்கிறார் அமலாபால்.
கனவு கன்னியாக்க 6
நளனும் நந்தினியும்' படத்திற்காக மதுரையை சுற்றி திரிந்து கொண்டி! நந்திதா', மதுரை அவுட்டோரில் உ 'கோவில் திருவிழாவில் கும்முன்ன 'தேரு... தேருமேல வருகிற தேவா பாடலுக்கு ஹீரோ மைக்கேலுடன் கொண்டிருந்தவரைப் பிடித்து என் 'பொண்ணாவே மாறிட்டீங்க போல. 'தெரிய கலகலவென சிரிக்கிறார். அ
'அழகுபடுத்தி பார்த்திங்க. இப்போ 'போறீங்க. மொர்டன் பொண்ணாவே ! 'ஒரு அழகான வாழ்க்கை இருக்கு 'பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். தமி
' ஹீரோயின், கனவு கன்னியெல்ல உங்களோட பக்கத்து விட்டுப் பொல்
'போதும் என்கிறார் ந சுடர் ஒளி / 26 டிசம்பர், 2012 - 01 ஜனவரி 2013

Page 15
த்தில் பொலிசாக நடித்தவ
ஜனனி ஐயர் அவரது
Sĝo
நடிகர்
ènum蝠圆 Enlíé Rise sus sompcm @LTcmg cm。 urtas 5g asas pontuotassimum
statDE5D tug இல்லை. வெறும் கவர்ச்சி HH K MMTTD D Y DDD
quo gega235 GAAL கதையும் முக்கியம் அந்த su〔量 தற்கு பலன் கிடைத்திருக் கிறது. அதுபோல் ஒரு ஸ்கிரிப்ட் எனக்கு வந்தி ருக்கிறது. பெப்ரவரி மாதம்
●LLリe cmQuリ திடுகிறேன். அப்போது அதுபற்றி விவரம் கூறுகி றேன். எனக்கும் கவர்ச்சி பாக நடிக்க தெரியும் என் பதை அப்படம் சொல்லும்
என்றார் ஜனனி ஐ
இருந்தனர்.
| вваот табеа.
t
Gh -քլորտվեց, இதுவரை அவர் எந்த படத்திலும் вода.
TESTO ടൂ, தான் நடித்து ல் பிருதிவிராஜூடன் ம் ஒஸ்கர் விருதுக்கு மனதளவில் irstgyűb síkgeest. ற நம்பிக்கையையும் லகுக்கு அடையாளம்
மற்றவராக அல்லது
த மாதிரியான வேடம் Deuューリcm ○○。
மாறி நடிக்கும் நல்ல las (Amst smruGumed Gampson
5 Goar töl
въ толпао посіі6 ாண்டிருக்கிறார் அட்டகத்தி ல் உள்ள ஒரு கிராமத்தில் முன்னு வருது. நம்மாரு Գյուտ եւ ւո Այ եւ եր
5, ബ് ziren. Goi:Torso, GITE, IUreko
Ni sis ീi 15:ിലi ro | T5: TD 2 ருக்குங்றத மதுரைக்கு வந்த
un as Gerseb: பொன்னு மாதிரி இருந்த றர் நந்திதா
சுடர் ஒளி 26 முசம்பர், 2012 - 01 ஜனவரி 2013
TUGUT555 en 5.2.5 G5T19:39HLJUJITg5 Lio நடிகர் லாரன்ஸ் தெலுங்கில் ரிபெல் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இதில் பிரபாஸ், தமன்னா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படத்தில் லாரன்சால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் பகவான் புல்லாராவ் ஆகியோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தனர். ரிபெல் படத்தை ரூ.225 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்து விட்டார் இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு
85گاققFoure SWE
இயக்குநர் பாலா இயக்கத் நடித்துள்ள பரதேசி படம் என திருப்பத்தை கொடுக்கும் எ அதர்வா. "இந்தப் படத்து வித்தியாசமான கெட்டப்பில்
Cane Buggest. இதற்கான பலன் பெரிய அ இருக்கும்" என கூறும் அதர் படத்தின் ரிசல்ட்டுக் காக காத்திருப்பதாக சொல்கி
பிடி செய்து காப்பாற்று மொத்தமு
கதைப் efurtuplosa விளைநில Eleutba to Slette Leg கிராமத்து கும்கி யா திட்டமிடுகி அதன் அடிக்கும் அந்த கிரா முதலாளி
LE ITFEL கொடுத்து ஆனால் ெ ura selisë கிராமத்திற் அதற்குபதி தாய்மாமன் அஸ்வின் gressit un
ஒரு இ SALUEELD GMI69) கிராமத்திற் தலைவரின்
போடத் தி கொட்டத்தி штвовлшці5 2. LisäT GEN ஆகிறார்க
நடிகர் திலகம் பிர --HEOLLITET விக்ரம்பிரபு வாழ்ந்திருச் Jilujuu is கோயில் தி LLITSETUITä
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

○。 :ി ബി എ : . ( ബി.  ീട്, മ ( " "ടി οροπητή Ισπισε το η ι *。 。 cm
:ിന്ന് (
:( :( :
■ ■ cm。ー டுத்தடுத்த படங்களில் ാ5 ± ബട്ട UN Assis son
■ エ Q。 エ、リリ。。 LLS S DD S J S S S S S S S -- ր Մար Արշո դար
தன் எஜமானுக்கு காதல் மதம் ந்ததால், தன் உயிரைத் தியாகம் அவனையும், அவனது காதலையும் ம் யானையின் கதைதான் கும்கி
படி, மூன்று மாநில மலைக் ளின் வாழ்க்கையையும், அவர்களது |ங்களையும் அடிக்கடி அடித்து
ിgijub എൈ silo urഞ്ഞ ஏற்படுத்துகின்றது. லஷ்மி ல் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு மேனனுடன் அவர் பண்னும் மலைவாழ் மக்கள் கொம்பனை ரொமான்ஸ்ம்ை பிரமாதம் ஆனால் னையை வைத்து தீர்த்து கட்ட இவையே திரும்ப திரும்ப என்பது ன்ெறனர். தான் சற்றே சலிப்பு படி காட்டு யானையை விரட்டி சுந்தரபாண்டியன் லஷ்மி மேனன் பயிற்சி பெற்ற கும்கி யானைக்காக இனி, கும்கி லஷ்மி மேனன் ஆவது மமே பணம் திரட்டி அதை யானை நிச்சயம் படத்திற்கு அம்மனியின் பிடம் கொடுக்கிறது. அவரும் கும்கி பார்வை கவர்ச்சியே பெரும் பலம் ப அனுப்பி வைப்பதாக வாக்குறுதி வள்ளியாகவே வாழ்ந்திருக்கிறார் விட்டு பணத்தை வாங்கிவிடுகிறார். அம்மனி சான்ன நாளில் கும் கி யானை தம்பிராமையாவின் சரவெடி குடும்ப சூழலால் யானை அந்த காமெடியும், அவருக்கு அடிக்கடி கு போகமுடியாத நிலை கவுண்ட்டர் கொடுக்கும் உண்டியல் நிலாக விக்ரம் பிரபு அவரது அஸ்வினும் தியேட்டரில் அடிக்கடி தம்பிராமையா உண்டியல் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றனர். ஆகியோர் அந்தக் கிராமத்திற்கு லஷ்மியின் அப்பா மாத்தைய்யனாக னையுடன் போகின்றனர். வரும் ஜோ மல்லூரி, ஜூனியர் ரண்டு நாளைக்கு கும் கி யானை பாலைய்யா உள்ளிட்டோரும் ர ஒரு ஷோவிற்கு அந்த படத்திற்கு மேலும் பலம் கு போகும் விக்ரம் பிரபு, ஊர் சேர்க்கின்றனர்.
மகளான லஷ்மி மேனன் மீது டி.இமானின் இசையும், ாதலால் அந்த ஊரிலேயே டேரா எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் டமிடுகிறார். அவரது திட்டத்திற்கும், பிரபுசாலமனின் ற்கும் சகோதரனாய் பழகிய எழுத்து-இயக்கத்தில் மற்றுமொரு
பக்க பலமாய் வாழும் தாய்மாமன் ഞഥങ്ങn'ഞഖ ക്രട്ടിശ്രമിങ്ഗ്രങ്ങ ഞെ நக்கும் நண்பனும் என்ன சொல்லலாமென்றால் அதற்கு ள்.? என்பது க்ளைமாக்ஸ் தடையாக இருப்பது சிஜி திலகம் சிவாஜியின் பேரன், இளைய கிராபிக்ஸில் உருவான புவின் புதல்வன் என எக்கச்சக்க soos Tomissino ULUTTSS) ist afsetTsoSDL ங்களுடன் களம் இறங்கியுள்ள காட்சிகளும், ஆங்காங்கே
யானை பொம்மனாக நடிக்கவில்லை இழுவையாக இருக்கும் இன்னும் கிறார். யானையின் தந்தத்தின் மீது சில காட்சிகளும் தான். அவற்றை வர் உடற்பயிற்சி செய்யும் போதும், தவிர்த்துவிட்டு பார்த்தால் கும்கி, ருவிழா யானையை கும் கி தமிழ்சினிமாவில் புதிய அத்தியாயம்
க அவர் படும் பாடும் பிரமிப்பை படைக்கும் கி (KEY)

Page 16
16
(சென்றவாரத் தொடர்ச்சி)
புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தயாரிப்பாளருமான அருண்மொழி யுடன் சேர்ந்து அ.மங்கையின் மெளனக்குறம் நாடகம் பார்க்க ஸ்ரெல்லாமேரிஸ் கல்லூரிக்கு (15 செப்டம்பர் 2012) போனோம். அருண்மொழி டிக்கட் எடுத்தார்.
மெளனக்குறம் 1994 ஆம் ஆண்டு மாசா சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் மூலம் உருவாக்கப் பட்டது. பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையேறுகிறது. இயற்கை வாழ்வு சுயசார்பு சமத்துவத் தோடு கூடிய காதல் வாழ்வு ஆகிய வற்றைக் கொண்ட குறத்தி இந்நாட கத்தின் நாயகி அவளது பார்வையில் நமது புராணக் கதாநாயகிகளான சந்திரமதி திரெளபதி, சீதை ஆகியோர் சுபமிழந்த மதிப்பிழந்த பெண்களா கின்றனர். தமிழக நாட்டார் வடிவங் களின் வீரியத்தோடு பாடல், ஆடல், நடிப்பு கலந்த இந்திய நாடக மரபில் இந்நாடகம் அரங்கேறியது பேராசிரியர் ராமானுஜம் அவர்களால் உருவாக் கப்பட்ட இந்நாடகத்திற்கு மீள்வடிவம் தந்தவர் அ.மங்கை அவர்கள்.
எதிர் துருவங்களாக விமர்சிக்கப் படும் சூழலை குழு வெளிப்படுத் துகிறது. இது பட்டிமன்றப்பாணி விவாதமல்ல. மலைக்குறத்தியின் கதை என்று அறிவித்து விட்டு குறத்தி வரவு, மலை வளம் கூறல், குறத்தியைத் தேடிக் குறவன் வருதல், நகரத்தில் ரேஷன்கடை, ரயில்வே ஸ்டேசன், சினிமா தியேட்டர் ஆகிய இடங்களில் குறத்தியைத் தேடுதல், மீண்டும் காடு செல்லும் போது புல், பாறை, குயில், குரங்கு ஓடை என அனைத்திடமும் குறத்தி சிங்கி பற்றிப் புலம்புதல், சிங்கியும் சிங்கனும் சந்தித்தல், சிங்கனும் சிங்கியும் ஊடல் போய் கூடல் உண்டாகுதல் அவளது புதிய ஆணழகன் பற்றிச் சிங்கன் கேட்க,
பெண்களின் எதிர்காலம் தோன்று கிறது. சந்திரமதிபோல விற்கப்படுப வள், திரெளபதை போல அவமதிக் கப்படுபவள், சீதை போல தள்ளப் படுபவள் எனப் பெண்களது வாழ் நிலையின் கொடுமை புலனாகிறது. மீண்டும் அவர்கள் மலைக்குத் திரும்புகையில் இருவரும் இவ்வாறு பெண்களைச் சிறுமைப்படுத்தும் போக்கு தமக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த நாடகத்தின் பார்வையாளர் களுக்கு நாடகம் முழுத் திருப்தியைக் கொடுத்தது. இளையவர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், விமர்சகர்கள் என்று பலதரப்பட்ட பார்வையாளர்களாக அரங்கு நிறைந்திருந்தது. ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக அமைந்திருந்தது. நடித்த நடிகைகள் எல்லோருமே தங்கள் பாத்திரங்களை தெளிவுறுத்தினார்கள் அமங்கையை இரண்டு வாரங்கள் கழித்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் வைத்து நான் சந்தித்தபோது ஒரு சிஸ்டர் நாடகத்துக்காக அவரைப் பாராட்டினார். பாராட்டும்போது நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன். இன்னும் அந்த நாடகம் பற்றிய கவனம் என் மனதில் பதிந்தே இருக்கிறது
தமிழகத்தில் இருந்து வந்த
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஜம்மா தொழுகைக்கு இங்கு எமது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹவுன்ஸ்லோ பள்ளிவாசலுக்குப் போய் விட்டு வந்த பொழுது பள்ளி வாசலின் கேட் அருகே மூன்று பெண்கள் மறித்து பிச்சை கேட்டார்கள். அவர்கள் அலரபைஜான், கஸகஸ்தான் போன்ற இடங்களில் இருந்து வந்த அகதிகளான முஸ்லிம் பெண்கள். அதில் ஒரு பெண் தனது
கர்ப்பிணி வயிற்றைக் காட்டி பிச்சை கேட்டாள். இங்கு லண்டனில் பிச்சைக் காரர்கள் பிச்சை எடுக்க வேண்டிய தில்லை. ஏனெனில் எல்லாவகையான பணத்தையும் கவுன்ஸில் கொடுக்கிறது. எற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் ரயில், பஸ் என்று பிச்சை எடுத்து திரிந்தார்கள், பிறகு அவர்களை பொலிஸ் கட்டுப்படுத்தி விட்டது இங்கு யாருக்கு ஸ்காத் முஸ்லிம்கள் வருடாவருடம் கட்டாயம் கொடுக்கும் ஏழைவரி) கொடுக்கலாம் என்று பள்ளி ஹஸ்ரத்திடம் கேட்டபொழுது இங்கு யாருக்கும் கொடுக்கமுடியாது ஏனெனில் இங்கு கவுன்ஸில் எல்லோரையும்தான் பார்க்கிறதே என்று பள்ளி இமாம் சொன்னார்.
இப்பொழுது சென்னையில் பிச்சைக் காரர்கள் மிகவும் குறைவாகவே தென் பட்டார்கள் ஏற்கனவே போனபோது கையைச் சுரண்டி சுரண்டி பிச்சை கேட்பவர்கள் இப்பொழுது ஒன்றிரண்டு பேரைத்தான் பார்த்தேன். ஆனால், லண்டன் பள்ளிவாசலுக்கு முன்னாலும் திருவல்லிக்கேணி பள்ளி வாசலுக்கு முன்னாலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.
நாகர்கோவிலில் மைதிலியின் சாப்பாடு நன்றாகவே இருந்தது. மைதிலி பாகற்காய் சுண்டலை பயந்து பயந்து வைத்தார். நான் சாப்பிடுவேனே மாட்டேனோ என்று ஆனால் எனக்கு பாகற்காய் பிடிக்கும். எனது மனைவி செய்யும் பாகற்காய் அமிர்தம், பாகற்காயைப் பொரித்து அதற்குள் பச்சைமிளகாய், வெங்காயம், தேசிக்காய்ப்புளி விட்டு கையால் பிசைந்த பொரியல் அதை சாப்பிட்டவர் களுக்குத் தெரியும் அதன் ருசி.
தக்கலையில் மரத்தாண்டம் பக்கத்தில் உள்ள இரவிபுதூர்க்கடையை மறக்க முடியாது. அங்கு ஹஸ்னோடு சுற்றித் திரிந்தேன். ஹாளிலிப்கானின் உம்மாவின் சமையல் உண்மையில் அருமையான சுவை நல்ல பிரியாணி நான் சாப்பிடும் போது அடிக்கடி சுவை நன்றாக இருந்தால் ஆ. நல்லாயிருக்கு ஆ.
GALIJI Lās
ஆ பிற
FEST
ஆ ыл6
sts கிற தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிருக்கு என்று சொல்லிக்கொண்டே டுவேன். அது எனக்குப் பழகிவிட்டது ஒத்தான் ஹாஸிட்கானின் உம்மாவின் யலையும் பாராட்டி சாப்பிடும்
து தம்பி ஹஸன் என்னையே துக்கொண்டிருந்தான். என்ன படிப் பாராட்டி சாப்பிடுகிறீர்கள் ான். அது பழக்கமடா உம்மா லப்பம், நன்னாரி சர்பத் எல்லாம்
என்னை குளிர்வித்தார். அன்பான
மனிதர்களை இந்தப் பயணத்தில் த்து மகிழ்ந்தேன். திருவனந்தபுரம் பஸ்டான்டில் ஒரு பாணி சாப்பிட நானும் ஹஸனும்
லந்து ஒருமாதிரி பிரியாணிக் கடை றைக் கண்டுபிடித்து சாப்பிட்டோம் னர் திரும்பி வரும் பொழுது வனந்தபுரம் பஸ்டான்டில் சாத்துக்குடி
கேட்க பாவி கொட்டையோடு ரத்துத் தந்து விட்டான். சரியான பு: மருந்து மாதிரி இருந்தது. குடிக்க யாமல் அப்படியே ஊற்றி விட்டோம். கவிஞர் சுகுமாரன் வீட்டுக்கு நானும் ஸ்னும் போனோம். ஆஹா என்ன மையான இடம் அது? திருவனந்த தில் அழகான ஒதுக்குப் புறமான ந்தில் வீடு நிம்மதியான இடம் நல்ல கும் அறை, துப்புரவான வீடு ழப்பழ சிப்ஸ் இல்லாத கேரளாவா? மாரன் பணியாரமும் தந்தார் நல்ல வ. அங்கு பூனைகள் நின்றன. ன ஜோக் சொல்லி சிரித்தோம் டயிர்மைக்கு போனபோது லில்லி இறால் குழம்பு வைத்திருந்தார் வயாக இருந்தது. படபழனியில் நானும் நண்பர் எலிப்கானும் பேசிக்கொண்டிருந்த ழுது அவனது அலுவலகத்துக்கு த்தில் உள்ள நாயர் கடையில் மின் யல் நன்றாக இருக்கும் வா சாப்பாடு கி வருவோம் என்றான். பகல் 130 சு பசி வயிற்றைப் ண்டியது. நடுவெயி வேர்க்க விறுவிறுக்க கடைக்குப் போனால்
மின் சட்டியில் கிறது மீனை பார்க்க சயாக இருக்கிறது. ல் மீன் சுவை தெறிக் அன்று எப்படியாவது னப் சாப்பிடவேண்டும் று மனது அடம்பிடிக் து. நாயர் மீனுக்கு SEEG LI JITGA) LI DEFIT 6 OTT
அரைத்து தடவுவரம் அன்று கடைகள் எல்லாம் பந்த்
நான் நின்ற நாட்களில் விநாயகர் சதுர்த்தி பெற்றோல் விலை ஏற்றத்தால்
எதிரான ஆர்ப்பாட்டத்தால், அண்ணாசாலை மூடி இருந்தது. கூடங்குளம் போராட்டம் கன்னியாகுமரி மூடி இருந்தது. அப்படி ஒரு கடைய டைப்பு நாளில் மற்றச் சாப்பாட்டுக் கடைகள் மூடி இருந்தன. நாயர்கடை மட்டும் திறந்து அமோக வியாபாரம். வேறு சாமான்கள் என்றால் வரிசையில் நின்று பொறுமையாக வாங்கிப் போகலாம் அங்கு கடையில் உட்கார்ந்து சாப்பிட் டவர்கள் எல்லாம் வெளியில் வரும் பொழுது ஸ்ட்றிம் பாத் எடுத்தவர்கள்
சாப்பாட்டோடு இலவசமாகக் கிடைக்கிறது.
ஒரு சட்டி மீன் பொரியல் முடிந்து விட்டது. அடுத்த சட்டியில் பொரிவது, எங்களுக்கு வரும் என்று பார்த்து நின்றால் ஏற்கனவே உள்ள ஒடருக்கு போய் விட்டது. இப்படி நான்காவது தடவைதான் எங்களுக்கான பார்சல் கட்டித் தந்தார் நாயர், ஒன்றரை மணி நேரம் நின்றுதான் அன்றைய சாப்பாட்டை அடைந்தோம். அதற்கிடையில் 15
ஒருத்தர், அவரை ஒரு பார்வை பார்த்தார் நாயர் நெருப்பில் நின்று வெந்து எங்களுக்கு உணவு தருகிற மனிதனல்லவா அவர் நாயர் ஒரு சூட்டு மனிதன் என்று சொன்னான் ஹாளபிப்கான் சில நேரம் நாய்க்கு பேய்க்கு ஏசுகிறமாதிரி ஏசுவாராம் வருகிற கஸ்டமர்களுக்கு
ஆனாலும், நாயரின் ஏச்சை வாங் கினாலும் சுவையான மீன் வறுவலை விட்டுவிட்டு யாரும் போகமாட்டார்கள் என்று சொன்னன் ஹரளவிட் உண்மைதான் ஒன்றரை மணிநேரம்கத்திருந்துவங்கிய மீன் பெரியல் சாட்பாடு சுவையோ சுவை
நானும் நெய்தல் கிருஸ்ணனும் கன்னியாகுமரி முழுக்க மோட்டார் சைக்கிளில் அலைந்தோம். அது மிக நல்ல தருணம், பகலாயிற்று பசி, பகல் மூன்று மணிக்கு மீன் சாப்பாடு தேடினால், ஒரு சாப்பாட்டுக்கடை தெரிந்தது போனோம். பொரித்த மீனும், சோறும், கறியும். சமையல் காரரின் லுங்கியும் அவர் அதற்கு மேல் கட்டியிருந்த துவாயும் வாழ்நாளில் சலவை கண்டிருக்கவேயில்லை. மீன்பொரியல் கேட்டால் அந்த துண்டில் கையை துடைத்து விட்டு
மீன்பொரியலை எடுத்து வந்தார். பப்படம் கேட்டபொழுதும் அப்படியே கிருஷ்ணன் சொன்னார் தலையைத் தூக்கி மேலே பார்க்காமல் சாப்பிட்டு விட்டு வா! மினுக்கு உப்பு அதிகமாக இருந்தது. கிருஷ்ணன் கடைக்காரரிடம் சொன்னார். கடைக்காரர் சொன்னார் இனி ஒன்றும் செய்யமுடியாது. உண்மைதான் இனி என்ன செய்வது சிரித்து சிரித்து கண்கள் குளமாகி விட்டன. கிருஷ்ணன் நண்பர்களை மகிழ்விப்பதில் அருமையான மனிதர். கிருஷ்ணனும் நானும் கன்னியாகுமரி கடற்கரையோரம் சுற்றி அலைந் தோம் காலச்சுவடு கண்ணன் நோர்வே போகமுதல் கிருஸ்ணன் என்ற அருமையான மனிதரை அறிமுகப் படுத்தி விட்டு போனது எவ்வளவு முக்கியமான விடயம்.
- இன்னும் விரும்

Page 17
மனிதர்களின் பழைய வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டும் வகையில் போர்த்துக்கல்லில் Fate மலைகளின் மலைத்தொடர்களில் இரண்டு பெரிய கற்களுக்கு இடைப்பகுதியில் உருவாக்கியுள்ள அழகிய மாளிகை.
பறவை எச்சத்தால் பேஷியல் செய்யும்
ஹொலிவுட் நாயகன்
ஹொலிவுட் நாயகனான டாம் குரூஸ் மிஷன் இம்பாஸிபில் திரைப்படத்தில் அதிரடி அக்ஸன் சண்டைக் காட்சியில் கலக்கியுள்ளார்.
தற்போது புதிய திரைப்படமான Rock of Ages என்ற படத்தில் டாம் குரூஸ் அதிக கவர்ச்சியோடும், அழகோடும் நடித்திருக்கிறார்.
இவர் இவ்வளவு அழகுடன் இருப்பதற்கு காரணம் குரூஸ் ஜப்பானிய பாரம்பரிய ஸ்டையிலில் நைட்டிங்கேல் பறவையின் எச்சம், நெல் உமி, தண்ணிர் கலந்த கலவையைக் கொண்டு பேஷியல் செய்துள்ளாராம்.
கணக்கிக்
கனக்கு என்றாலே த செய்கிறார்கள். அந்த உதவியால் இன்று சர "Quint-GEL IL CELT" se கூட்டல், கழித்தல், வகு 344 ஐ 356 உடன் பதிலாக 7 முறை குை அந்த நாய் செய்கை மூ
QALUITLI GELLIGEL missió தள்ளுகின்றன.
ahli parf / 26, Ip6naFuibusi - Oil, eaa Oraorf 2013
 
 
 
 
 
 
 
 
 

ஹராரே பகுதியில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில் உள்ள பெண் சிங்கம் ஒன்று ஒரே பிரசவத்தில் சிங்கக்குட்டிகளை என்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
சிங்கங்கள் பொதுவாக ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளையே ஈனும் எனவும் மிகவும் அரிதான சமயங்களில் இந்த எண்ணிக்கை நான்காக இருக்கும் எனவும் தேசிய பூங்கா மற்றும் காட்டு விலங்கு முகாமையாளரான Dr Hary Madzikanda estsiLushuft GAg5ñhsG5gIsintGttmtti.
ஐரேன்வரங்கும்இசையில்இஏடுபின்
காய்கறிகள் பழங்கள் மற்றும் சில பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்பவர்கள் தெருமுனைகளில் நின்றுகொண்டு வாடிக்கையாளர்களை கூவி அழைப்பதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் சீனாவில் ஒரு இளம்பெண் ஐ போன் - 5 வாங்கும் ஆசையில் விபரீத காரியம் ஒன்றில் ஈடுபட்டார் வீதியோரமாக அவர் நின்றுகொண்டு கையில் ஒரு பலகையை பிடித்திருந்தார்.
அதில் ஐ போன்-5 வாங்க எனக்கு பனம் தேவைப்படுகிறது. 10யான்(210ருபா கொடுத்து விட்டு என்னை கட்டித்தழுவிக் கொள்ளலாம் என எழுதி வைத்திருந்தார். இந்த வினோத அழைப்பை சிலர் வேடிக்கையாக பார்த்துவிட்டு சென்றாலும் ஒரு சிலர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கட்டித்தழுவி சென்றுள்ளனர்.
` , b மனிதர்களை விஞ்சிய நாய்.
லைதெறிக்க ஓடும் மனிதர்கள் இந்தக் காலத்திலும் இருக்கத்தான் வகையில் 5 அறிவு ஜீவனாகிய நாய் ஒன்று சீனாவில் தனது எஜமானரின் எமாக கணக்குப் போடுவது அனைவரையும் கவர்ந்து உள்ளது.
ற பெயரிடப்பட்ட நாய் தனது எஜமானரின் பயிற்சியை எளிதாக புரிந்து கொண்டு த்தல் என கணக்கில் பின்னி எடுக்கிறது. கூட்டினால் பதில் என்ன என்று அந்த நாயிடம் கேட்டால், அது 7 என்பதற்கு ரக்கிறது. இதுமட்டுமின்றி மனிதர்களின் வயது மற்றும் செல்போன் எண்களையும்
லம் தெரிவிக்கிறது. அபார ஆற்றலை உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும் புகழ்ந்து
-

Page 18
பெண்கள் தங்கள் கணவரோடு மகிழ்ச்சியாக உ இருந்து குடும்ப வாழ்வைப் @Luচলাচনা Γট্যান্তোg fীতোeচতা சமாளிப்புகளை செய்து கொண்டாலே போதும். உங்கள் ந பிரச்சினைகள் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க சில குறிப்புகள் 卤 இவை
உங்கள் கணவரது விருப்பு வெறுப்புகளை அறிந்து அதன்படி விட்டுக் (E கொடுத்து நடந்துகொள்ளுங்கள் அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீர்கள் உங்களுக்குப் பிடிக்காததாக இருந்தாலும், அவருக்குப் பிடித்ததை நீங்கள் ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
) isണt sഞ്ഞtഖ] ) isബ ബി. அறிவிலோ கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரைக் குறைகூறாதீர்கள் மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீர்கள் உங்கள் கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்ய மறக்காதீர்கள்.
மற்றவர்கள் முன்னால் உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.
கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் கணவரைக் காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். சந்தோசமான பொழுதுகளில் மட்டுமல்ல, சிக்கலான சமயங்களிலும் பேசவேண்டும். நிறையப் பேசுங்கள். பேசவிடுங்கள். பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் மட்டும்
பேசிப்பேசிப் போரடிக்காமல் உங்கள் கணவர் பேசுவதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். கணவருடன் சண்டை போட்டுவிட்டு
குளிர்காலம் வந்ததும் கதகதப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல்,
நெருப்பில் குளிர் காய்தல், உடல் முழுக்க மூடிய உடைகளை
அணிதல் என குளிரில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாம் சருமம் மற்றும் கூந்தலை அதற்கேற்ப பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க
சில குறிப்புக்கள் இவை
சருமப் பராமரிப்பு
சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் நாம் சிகிச்சையால் மட்டும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்து உள்ளது. முறையான ஊட்டச்சத்தான உணவு சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சரும ஈரப்பதத்தைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையும் நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணிரை வழங்குகிறது.
குளிர்காலத்தில் சருமத்தின்
மென்மைத் தன்மையை பராமரிக்க
சோப்பிற்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு குளிக்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெயைத் தேய்க்கலாம்.
குளிர்க்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிறிம்களை தடவவேண்டியது அவசியம் அவ்வாறு பயன்படுத்தும் கிறிம்கள் தரமானதாக இருக்கவேண்டியது all it up.
குளிக்கப்பயன்படுத்தும் நீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குளிப்பதால் ஏற்படும் ஈரப்பத இழப்பு மீண்டும் கிடைக்க உதவுகிறது. மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். இது உடலில் இயற்கையாக கிடைக்கும் stein OsостULL LJeong 6lbu குறைத்துவிடும்.
SA-22-é 254Ú Lugn Lar77ůLA
குளிர்காலங்களில் கூந்தல் வறண்டு காணப்படும் எனவே கூந்தலில் கற்றாழைச் சாறு தடவி சில நிமிடங்கள் கழித்து மசாஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்குமுறலோடு படுக்கைக்குப் போகாதீர்கள் படுக்கப் போகும் முன்னரேயே ங்கள் முரண்பாடுகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்கள். தினமும் இரவு உணவை டுமாவது சேர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் அன்பை, காதலை வெளிக்காட்ட டிக்கடி பரிசுப்பொருட்கள் கொடுங்கள். விசேஷ நாட்களில் மட்டுமல்ல மற்ற ட்களிலும் கொடுக்கலாம்
வயது நாற்பதைத் தாண்டிவிட்டதே இனிமேல் என்ன இருக்கிறது என்று னைக்காமல் உங்கள் அழகில் கவனம் செலுத்துங்கள்.
தினமும் இரவில், நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். சினிமா, ரசியல் என உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி பண்டுமானாலும் பேசுங்கள். கணவர் மீதான உங்கள் அன்பை
வார்த்தைகளில் அடிக்கடி வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் தவறு செய்யும்போது, உங்கள் கணவரிடம் மன்னிப்புக் கேட்க தயங்காதீர்கள்.
வருடத்திற்கு ஒரு முறையாவது
கண்டிப்பாக, உங்கள் கணவருடன் எங்காவது சுற்றுலா செல்லுங்கள். கணவரின் பிறந்தநாள், உங்கள் திருமணநாள் போன்றவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
ஒரு மனைவி assoBotGGDÝL Lb காட்டும் அன்பும் பரிவும் கனவனின் தவறான பழக்க வழக்கங்களைக் கூட திருத்திவிடும் எனபதை
மறவாதீர்கள்.
asures
அரிசி - 2 கப் நல்லெண்ணெய் - சிறிது பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கீரை மசியல் - 2 கப் உப்பு தேவையான அளவு
Ao -
கீரைச் சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கீரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும். அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும். இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.
ய்யலாம். இதனால், கூந்தல் வலுவடையும். எண்ணெயை
மன்மையாக இருக்கும். அல்லது சூடுபடுத்தி தலையில் தேய்த்து
ரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வெயில் காலத்தில் ஊறவிடுவதைக்
றை ஒலிவ் எண்ணெய் தடவலாம். காட்டிலும் குறைவான நேரத்தில்
தனால், கூந்தலின் ஈரத்தன்மை உறைவிடவேண்டும் தலையில்
அதிக நேரம் எண்ணெயை ஊறவிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும்.
6) அதேபோல் மூலிகைச் சாறு V b)\iots, ஏதேனும் தலையில் தேய்ப்பதாக
இருந்தாலும், அவற்றை அதிக நேரம் ஊறவிடக்கூடாது. மூலிகை
A
சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி
HFUbШDID. உடையவை. அவை வெயில்
காலங்களுக்கே ஏற்றது. குளிர் காலங்களில் கூந்தலை கலைத்து
விடுவதைத் தவிர்த்து பின்னுவது I JTID நல்லது. இதனால் குளிர்ந்த
' காற்றில் கூந்தல் வறண்டு போவது
தவிர்க்கப்படும்
சுடர் ஒளி 26 நவம்பர் 2012 - 01 ஜனவரி 2013

Page 19
சங்கடமாகவும் இருக்கிறது.
இதற்கு தீர்வுண்டா? பதில் முற்காலத்தைவிட
А 1 1 6:57ܝܐ
ப்போது புவி வெப்பமாதல்
up. DSOs, a diseasur-GoL. #ကြီး, அதிகரித்து கேள்வி எனது வயது 26 எனக்கு வருவதனால் சகலரும் இன்று e மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வியர்வையை அதிகமாக C. வியர்வை மிக அதிகமாக சுரக்கிறது. உணர்கிறோம். எனினும் g இதனால் மணமும் ஏற்படுவதுடன் உங்களைப் போல சிலரில் s சமூகத்தில் பல சந்தர்ப்பங்களில்
f. ansaign, umbhi Garribi.
கேள்வி எனது மகனுக்கு வயது நான்கு மொண்டசோரி செல்கிறார். மொண்டசோரி விடுமுறை காலத்தில் சளி முதலான தொல்லைகள் ஏற்படுவதில்லை. ஆனால் மொண்டசோரி வகுப்புக்குச் செல்லும் காலங்களில் அடிக்கடி சளித்தொல்லை ஏற்படுகிறது. இதற்குத் தீர்வுண்டா? பதில் இதற்கான விடை உங்கள் வினாவிலேயே உள்ளது. மொண்டசோரிக்கு குழந்தைகள் செல்லும் காலத்தில் சளித்தொல்லையுடைய பல குழந்தைகளை அந்தக் குழந்தைகளின் பெற்றோர் பலவந்தமாக அனுப்பி விடுகின்றனர். முதலாவதாக குழந்தைகள் வீட்டில் இருந்தால் தொந்தரவு என பெற்றோர் கருதுகின்றனர். மற்றபடி இவ்வாறு சளித்தொல்லையுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள் மொண்டசோரிக்கு ஓரிரு நாட்கள் சமூகமளிக்காமல் விடுவதால் பெரிய நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதில்லை. பேரறிஞர்களான பலர் மழைக்குக் கூட பாடசாலை பக்கம் ஒதுங்காதவர்களே. இவ்வாறு ஒருவர் மாறி ஒருவராக குழந்தைகளில் யாராவது ஒருவருக்காவது சளி, வியாதி இருந்துகொண்டே இருக்கும். அத்துடன் அவர்களுக்கு இருமல், தும்மல் முதலியன ஏற்பட்டால் கையால் மூக்கை மூடிக்கொண்டு இரும, தும்ம வேண்டும் என்பது தெரியாது. பல மொண்டசோரிகளில் குறுகிய சிறிய வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையான சிறுவர்களை நெருக்கி அடைத்து வைத்திருப்பதும் காணப்படலாம். குறிப்பாக நகரங்களில் இட நெருக்கடி காரணமாக இதுவே
வழக்கமாகிவிட்டது.
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலை
நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மலர்கள்
உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இலைகளை விஷத்தைப் போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷவண்டுக் கடிகளுக்கு மருந்தாக
சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பூக்களை நீர் பாதியாக


Page 20
2O
பொன்னுக்குட்டியின் வீட்டுக்குத் தீயை
மூட்டியவர்கள் அடுத்தடுத்த வீடுகளையும் எரிக்க முயன்றபோது அது சாத்தியப்படவில்லை. வல்லியப்பனின் வீட்டு வேலியை மட்டுமே கொழுத்த முடிந்தது. காலாலும் தொடையாலும் குருதி ஒழுக ஒழுக ஓடி வந்த வேலாயுதத்தின் நிலைமை அவர்களைத் திகைக்க வைத்துவிட்டது.
அன்று கோவிலுக்குப் போகாமல் நின்ற சில முதியவர்களும், இளைஞர்களும் சத்தம்கேட்டு அவ்விடத்திற்கு ஓடி வரவே அவர்கள் அவசர அவசரமாக காரில் ஏறிப் புறப்பட்டனர். காலை இழுத்துக்கொண்டு ஓடி வந்த வேலாயுதத்தை "கெதியாய் வாடா! எனக் கத்தினார்கள். ஒரு புறம் மணியாறன்மூலையைச் சேர்ந்தவர்களும் மறுபுறம் செல்லையாக் குஞ்சியும் இன்னும் சிலரும் ஓடி வரவே அவர்களுக்கு வேலாயுதத்தை ஏற்ற
மெளன
கையில் மின்னிய பாளைக் கத்தியும், கோடாரியும் வரப்போகும் ஆபத்தை உணர்த்தியதால் வேலாயு தத்தை விட்டு விட்டே காரை ஸ்ராட் பண்ணி ஒட ஆரம்பித்தனர். இளையவன் கோடாலியைச் சுழற்றி எறிந்தபோது காரின் பின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்து ஒருவனைக் காயப்படுத்தியது. அவர்கள் எதையுமே பொருட் படுத்தாமல் ஓடியே போய்விட்டனர்.
காருக்குப் பின்னால் ஓட முயன்ற வேலாயுதத்தை மடக்கிப்பிடித்த இளையவனும், குட்டியனும் அவனை அங்கு நின்ற பூவரசில் கட்டினர். வந்திருந்த அனைவரும் குடங்களிலும் வாளிக எளிலும் நீரை அள்ளிக்கொண்டு வந்து ஊற்றிய போதும் தீயை இலகுவில் அணைத்துவிட முடியவில்லை. இளையவன் தீ பரவாத பகுதியால் ஏறி ஒலைளைப் பிடுங்கி வீசினான். எரிந்து கொண்டிருந்த தீயின் வெம்மையையும் தாங்கிய வாறு குடங்களை வாங்கி எரிந்த பக்கம் நோக்கி வீசினான். குட்டியனும் ஒரு கொக்கைத் தடியால் எரியும் ஒலைகளைத் தள்ளிக் கீழே விழுத்தினான்.
ஒருவாறு தீ அடுத்த வீடுகளுக்குப் பரவாத வண்ணம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கமலியின் வீட்டின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. செல்லையாக் குஞ்சி தன் குடுமியை ஒரு முறை அவிழ்த்து முடிந்துவிட்டு பூவரசில் கட்டிப்போட் டிருந்த வேலாயுதத்தின் அருகில் போனார்.
"என்னடா, இப்ப சந்தோஷமே?" எனக்கேட்டார். "இவள் பெரிய கூட்டத்திலை வைச்சு எனக்கு முதுகிலை எலும்பு கிடக்குதா எண்டு கேட்டவள். இது உனக்குத் தெரியுமே?" எனக்கேட்டான் Gurtists) GA).
அவன் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவனின் கன்னத்தில் ஒரு பலமான அறைவிழுந்து அவனைச் சித்தம் கலங்க வைத்தது. செல்லையாக் குஞ்சியின் பட்டைக்கயிறு பிடித்த கையின் அறை அவனின் அலகையே உடைத்து விட்டது போலிருந்தது.
"டேய், சனமெல்லாம் கோயில் தேருக்குப் போன நேரம் பாத்து பதுங்கி வந்து வீடு எரிக்கிறது முதுகெலும்பு உள்ளவன் செய்யிற வேலையேடா?"
அவன் எதுவும் பேசவில்லை. சீதேவிப்பாட்டி கொடுத்த சொர்ணத்தின் உடுப்பு களைப் போட்டுக்கொண்ட கமலியும், பாட்டியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கமலி, வேலாயுதம் கட்டிப்போடப்பட்டிருந்ததைக் கவனிக்க வில்லை. அவள் எரிந்து முடிந்து இன்னும் புகைந்துகொண்டிருந்த தன்வீட்டுக்குள் ஓடினாள். சிங்கனின் படம் தூக்கப்பட்டிருந்த சுவரைக் கண்கள் துளாவின. ஆணி மட்டுமே சுவரில் தனித்து நின்றது.
திகைப்புடன் குனிந்து நிலத்தைப் பார்த்தபோது சிங்கனின் படமும், தாலியும் அங்கு கிடந்தன. புகைப்பிடித்த படத்தின் கண்ணாடியும், தாலிக் கொடியும் கறுத்துப்போயிருந்த போதும் வேறு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அவற்றை எடுத்து நெஞ்சுடன் அனைத்துக்கொண்டாள். கண்களிலிருந்து அவளையறியாமலேயே நீர்
பொலுபொலுவென வழி "அவர் என்னை விட் அவள் மனம் மீண்டும் மீ நாயை விட்டு வேலா போதிலும் சீதேவிப்பாட் அடங்கவில்லை.
'டேய், தம்பிப்பிள்ை அடைக்கலம் எண்டு வந் பெரிய கொம்பே?" என
அவன் தயங்கியவாறு எண்டு தெரியாதெனை"
"டே. இந்தக் கைது геaх авијајујорђе உரிய வெளிக்கிeடது வார்த்தைகள் ஒய்வது avasarí7að drapidiomay 42,367e
"aeda III. I" ay Gag 6 araoire/25 é. 26 (oa? ஓங்கியபோது சீதேவிப்
மனவெளிகள்
"அப்பிடிபெண்டால் நீ ஊருக்கை வந்து எங்கை குடிமக்களை என்ன வே மெண்டாலும் செய்து போ அவன் எதுவும் பேசவில் எவராவது பிழைசெய் மாமரத்தில் கட்டிவைத்து கொடுக்கும் தம்பிப்பிள்ை வழமைபற்றி அவன் ஏற்க கேள்விப்பட்டிருந்தான்.
விட்டுக்கு வெளியே வ பூவரச மரத்தில் இரத்தம் நிலையில் கட்டப்பட்டிருந் வேலாயுதத்தைக் கண்டு ஏதோ ஒரு ஆவேசம் வந் போல் கையிலிருந்த சிங் படத்தையும், தாலியையும் இளையவனிடம் கொடுத் குட்டியனிடமிருந்த கொட் வாங்கிக்கொண்டாள்.
என்ன நடக்கப்போகிற எனத்தெரியாமல் திகைத் நின்றபோது அவள் வேல நோக்கி விருவிரென்று நட 'டேய். இந்தக் கைதா என்ரை நெஞ்சை மூடின சட்டையைப் பிடித்திழுத்து உள்ப்பாவாடையை உரி கிட்டது?" எனக்கேட்ட கய வார்த்தைகள் ஒய்வதற்கு அவனின் வலது கையில் விழுந்தது.
"ஐயோ..!" என வேத6ை வேலாயுதம், கமலி அடுத் ஓங்கியபோது சீதேவிப்பா "விடடி. கைமுறிஞ்சு கிடக்குது?"
வேலாயுதம் வேதனை அவனின் கை மணிக்கட்
கொட்டனைச் சுழற்றி வீட்டுக்குள் புகுந்த கமலி பேணியுடன் வெளியே வர் அவனின் கண்களை நே தாங்காது "ஐயோ. ஐபே என்று அலறிய வேலாயுத "ஆச்சி கொஞ்சம் தண்ணியடிச்சு விடனை? "டேய். இந்தக் கண்த பாவடையோடை பார்த்தது கண்ணிராலே கழுவு' என் கோபம் அடங்காமலே,
கை வலி ஒருபுறம் கக வேதனையில் தவித்தான்
"இளையவன் வாடா அவிட்டுவிடு' என்றாள் ப இளையவன் கமலி.ை கோபம் சற்றுக் குறைந்து

ஆரம்பித்தது. டுட்டுப் போகமாட்டார்" என iண்டும் சொல்லிக்கொண்டது. புதத்தை குதறவிட்ட யின் கோபம் இன்னும்
விதானை வீட்டை
வளை பிடிக்கிற அளவுக்கு நீ முழங்கினாள் கிழவி.
'இது விதானையார் வீடு
என்றான்.
னே என்ரைகிருஞ்சை முடின terre-Ardenariapapa ?" as a see soa57 கு முன்பே அவனின் வலது டனடி விழுந்தது. னைதாங்காமல் அறிைனான் Wடுத்து தரம் கொடனை 7ey aegliefgögasse Tai.
எங்கடை
(פס$ டுவியா?
50)60.
நால் ն լ9յլbւյգ 5Titu Slesië
sett Cell
ந்த கமலி
வடிந்த
浔
FSNL " LITET.
தவள்
கனின்
துவிட்டு
LGT
முன்பே U6)LDITSET GsTit Leorg
தாங்காமல் அலறினான் த தரம் கொட்டனை ட்டி எட்டிப்பிடித்துவிட்டாள். போச்சுப்போலை
பில் முனகினான். டுக்குக் கீழ் தொங்கியது. எறிந்துவிட்டு வல்லியப்பன் மிளகாய்த் தூள்ப் தாள். ஒரு பிடி அள்ளி க்கி எறிந்தாள். வேதனை
எதுவும் கூறாமலே இளையவன் போய்க் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். வேலாயுதம் மெல்லப் பூவரசுடன் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
டேய். ஒட வெளிக்கிட்டியோ.பொடியள் உச்சியிலை போட்டுத் தான் கிடத்துவாங்கள். விதானை வருமட்டும் அசையக்கூடாது?" என்று சீதேவிப்பாட்டி அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டாள்.
வேலாயுதம் இளையவனை நோக்கி தண்ணிர் தரும்படி இடது கையால் சைகை செய்தான். இளையவன் தண்ணிரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனக்குள் சிரித்துக்கொண்டான். எந்தச் சாதித் திமிரால் இங்கு வந்தானோ. நெருக்கடி நேரத்தில் அதையே கைவிட்டு தனது கையால் தண்ணீர் வாங்கிக்குடிக்கும் நிலையை எண்ணி எப்படித்தான் சிரிக்காமல் இருக்க (Մ)ւգարք,
வீடு கொளுத்திய பெருமையைச் சொல்லிச் சொல்லி சாராயத்தில் மிதக்க வேண்டிய நேரத்தில் தான் இப்படி மாட்டுப்பட்டு விட்டதை நினைக்கும் போது வேலாயுதத்திற்கு விசர் பிடித்து விடும் போலிருந்தது. எனினும் தனது நண்பர்கள் எப்படியும் இன்னும் பலரைக் கூட்டிக்கொண்டு வந்து, இன்னும் சில மணிநேரத்தில் தன்னை மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை வலுவாகவே அவன் நெஞ்சில் நிலைத்திருந்தது. அப்படி
நடக்கும்போது கமலியையும் கடத்திக்கொண்டு போய்விடவேண்டும் எனவும், அவளைப் பழிவாங்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான். முறிந்த கை வேதனை கொடுக்கக்கொடுக்க பழிவாங்கும் உத்வேகம் அவனுள் மேலும் மேலும் கொழுந்து விட்டெரிந்தது. சரவணை என்றவொரு பொல்லாத சண்டியன் வீரபாகு முதலாளியின் குழுவில் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அந்தச் சரவணை தான் கமலியின் தகப்பன் பொன்னுக்குட்டி என்பதை அவன் அறிந்திருக்
வெல்லன்பிள்ளையார் விதி சுற்றி முகப்புக்கு வருமுன்பே மூலையில் வீடு எரிந்த செய்தி
விதானையர் காதுக்கு எட்டிவிட்டது
b திர T கனகாம்பிகையிடம் அவர்
அர்ச்சனையைச் செய்துவிட்டு
" எனக் கத்தினான். T(36ot GT65760) soit 2_6TTL) . அந்தப்பாவம் திர றாள் கமலி இன்னும்
ண்ணெரிச்சல் மறுபுறமாக (366) rugb.
ஞ்சை. இவனை
L.
நோக்கினான். அவள் பிட்டதுபோல் தோன்றியது.
வரும்படி கூறிவிட்டு அவசர அவசரமாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டார்.
பொலிசாரே வந்தறியாத தன் கடமை எல்லைக்குள் சிங்கனின் கொலை அவரளவில் ஒரு அவமான மாகவே இருந்தது. மீண்டும் தனது குடிமக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டது அவருக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது. இதற்குச் சட்டப்படி மட்டுமன்றி சட்டத்துக்கு அப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டார்.
தொடரும்)
சுடர் ஒளி / 26, pசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013

Page 21
லங்கையில் நிறைவேற்று [q] அதிகாரத்திற்கும் நீதித்
துறைக்கும் இடையிலான
பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது பிரதம நீதியரசர்கள், நீதிபதிகள், நீதித்துறைசார்ந்த அதிகாரிகள், சட்டத் தரணிகள் ஆகியோர் ஆயுத ரீதியிலான அச்சுறுத்தல்களுக்கும் அவதூறு பிரச் சாரங்களுக்கும் தொலைபேசிமூலமான மிரட்டல்களுக்கும் இலக்காகி வருகின்றனர். நீதித்துறையா சட்டவாக்கத் துறையான பாராளுமன்றமா அதிகாரம் கூடியது என்ற ஆட்சியாளர்களின் கேள்விகளுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் நீதித்துறை அல்லாடித் தள்ளடி வருகிறது. தெரிவுக் குழு, ஜனாதிபதியின் நியமனக்குழு
bறால் நீதித் பினரின் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகி வருவது போன்ற தோற்றப்பாடு கடந்த ஒருமாத காலமாக ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மூலம் தோற்றம்பெற்று வருகிறது. இலங்கை யின் ஒரே ஒரு மதிப்பு மிகுந்த பெண் பிரதம நீதியரசரான வழிராணி பண்டார நாயக்கவை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரித்த முறைமை பல்வேறு சர்ச்சை களைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கனவே மன்னார் நீதிபதி பூட்சனின் வீடு மீதான தாக்குதல், நீதிச்சேவை
திலகரட்ண மீதான தாக்குதல், பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறிநதி நந்தசேகரனின் வாசல்தலம் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்களின்
தெரிவுக்குழுவுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. அத்துடன் பட்டியல் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவும் சாட்சியங்களின் பட்டியல்களை வழங் கக்கோரியும் அவற்றை பெற்றுக்கொள் ளக்கோரியும் பிரதம நீதியரசரின் சட்டத்தரணிகள் தெரிவுக்குழுவிடம் கூறியபோதிலும் தெரிவுக்குழு அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின் றன. இதேவேளை பிரதம நீதிபரசருக்கு அவதூறு ஏற்படுத்தும் சொற்பிரயோகங் கள் காரசாரமாக முன்வைக்கபட்ட தாலேயே பிரதம நீதியரசர் தெரிவுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்யவேண்டிய
நி ற்பட்டதாகவும் எதிர்க்கட்சி தெரிவிக்கப்படுகின்றது.
6 OLT6OT
ஆனால் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும், தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் மீன்பிடி நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது பிரதம நீதியரசரின் தனிப்பட்ட கெளரவத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படவில்லை எனவும், தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது தமது தரப்பு பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்த பிரதம நீதியரசரின் தரப்பினர் விசாரணைகளை இழுத்தடிக்கவே
LaofG8LTrfeõT
குற்றவாளிகள் இனங்கானப்படாமையும் யாரும் கைதுசெய்யப்படாமையும் அரசு மீதான குற்றச்சாட்டுகள் நீள்வதற்கான பிரதானமான காரணங்களாக மாறியுள்ளன. ஒப்புக்கேனும் ஒரு சம்பவத்திலும்கூட யாரையும் பிடிக்க வக்கற்று பார்வை யாளராக மட்டும் இருக்கும் பொலிஸ் தரப்பு தற்போது நீதித்துறையினர் மீது தொடரும் புதிய புதிய அடாவடித்தனங் களின் குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கப்போகின்றது என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. சட்டத்தரணி குணரட்ண வன்னிநாயக் கவுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி அச்சுறுத்தல், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான விஜயதாச ராஜபக்சவின் வீடு மீது நடாத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் போன்ற சம்பவங்கள் இலங்கையில் சட்ட வாட்சி மீதும் நீதிமன்றங்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது. நாடு ஜனநாயக ஆட்சியிலிருந்து சர்வாதிகார ஆட்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருக் கிறதா என சர்வதேச அமைப்புகள் கேள்வியெழுப்பம் தெரிவுச் பின் செயர் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகளும் காணப்படுவதாக
தொடர்ந்து கொண்டிருப்பதாக தொடர்ந்தும்
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீதான விசாரணையின் போது பிரதம நீதியரசின் தனிப்பட்ட கெளரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தெரிவுக்குழு அங்கத்தவர்கள் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். தெரிவுக்குழுவின் முன் பிரதம நீதியசர் தோன்றியபோது அவரின் தனிப்பட்ட கெளரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில சொற்பிரயோகங்களை தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் அமைச்சர்கள் இருவரும் இரு நாடாளுமன்ற உறுப் பினர்களும் பயன்படுத்தியதாகவும் வழிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாட்சியங்களை முன்னிலைப்படுத்தவும் வாய்மொழி மூலமான, எழுத்துமொழி மூலமான சாட்சியாளர்களை குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பங்களும்
தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறி யிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதேவேளை, பிரதம நீதிரயரசர் மீது ‘பைத்தியக்காரப் பெண்மணி, நீதிமன் றத்தில் நாடகமாடுபவள் போன்ற கேவலமான சொற்பிரயோகங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின் போது கூறப்பட்டதாக பிரதம நீதியரசருக்கு ஆதரவாக வாதாடும் நீலகண்டன் அன்ட் நீலகண்டன் சட்டநிறுவனம் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களிலும் பதவியில் இருந்த அதிகாரிகள் பிரதம நீதியரசர்கள் ஆகியோர் மீது சுமார் 5 JILGE - - - - - - - அவ்வகையில் பிரதம நீதியரசர்கள் மீது 3 குற்றப்பிரேரணைகள் முன்வைக்கப் பட்டிருந்தன. அந்தவகையில் 1984 ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த நெவின் சமரக்கோன் மீது குற்றப் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இப்பிரேரணை சார்பாக அரசு தரப்பில் ஐந்து உறுப்பினர்களும் எதிர்க் கட்சி சார்பாக மூன்று உறுப்பினர்களும் பிரேரணையை விசாரிக்கும் தெரிவுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், முன்னாள் பிரதம நீதியரசர் நெவின் சமரக்கோன் மீதான தெரிவுக்குழு விசாரணைகளுக்குத் தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை விசாரிப்பிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை 2000 ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த பிரதம நீதியரசர் சரத் என் - சில்வா மீது குற்றப்பிரேர ணையை முன்வைத்த தற்போதைய நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தற்போதைய பிரதம நீதியரசர் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து வதாக சட்டத்துறை சார்ந்தவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தன்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றப்பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை இரத்துச் செய்யக் கோரிய பிரதம நீதியரசரின் சட்டத்தரணி களால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தன்
de Lú gailf / 26, lipolaributi. 2012 - O1, eagraifl. 2013

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்கக்கூடிய சந்தர்ப்பம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் தனக்கு வாய்மொழி மூல எழுத்து மொழி மூல சாட்சியாளர்களின் செயன்முறைப் பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் பிரதம நீதியரசரின் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அமைச்சர் ராஜிதசேனாரத்ன, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் பிரதம நீதியரசர் மீது தனிப்பட்ட ரீதியில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் என அம்மனுவில்
உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அவ்விசாரணையின்போது அரசியல் யாப்பின்படி குற்றச்சாட்டினை விசாரணைசெய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மாத்திரமே இருப்பத்ாகவும் நீதிபதிகளின் உத்தரவுகளை நிராகரிப்பதாக சபாநாயக்கர் தெரிவித்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் இது சம்பந்தமான விளக்கங்களை
உச்சக்கடeடம்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவுக்குழு விடயத்தில் தாம் மனிதா பிமானத்துடன் நடந்து கொண்டதாகவும் 1984 ஆம் ஆண்டு நீதியரசர் இருந்த நெவின் சமரக்கோன் மீது குற்றப்பிரே ரனை சமர்ப்பிக்கப்படும் போது ஒரு சட்டத்தரணியே களமிறங்க அனுமதி யளிக்கப்பட்டதாகவும் ஆனால், தற்போது நீதியரசர் வழிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாக சட்டத்தரணி றொமேஸ் டிசில்வா தலைமையில் 7 சட்டத்தரணிகள் களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மனு மீதான விசாரணையின்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு உயர் நீதிமன்றிற்குரிய அதிகாரங்களை பயன்படுத்தியிருப்பதாகவும் இதன் மூலம் இலங்கை அரசியல் அமைப்பு மீறப்பட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அரசியல் யாப்பிற்கு பொருள் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றிற்கு மட்டுமே இருப்பதாகவும் அது நாடாளுமன்ற கட்டளைச் சட்டத்தின் கீழ் செயற்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை எனவும் நீதியரசரின் மீதான குற்றப்பிரேரணையை விசாரித்ததன் மூலம் நாடாளுமன்ற தெரிவிற்கு தனது அதிகார வரம்பை மீறிசெயற்பட்டிருப் பதாகவும் உயர்நீதிமன்றம் மனுவொன் றின் விசாரணையின் போது தெரிவித்திருக் கிறது
இதேவேளை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்களுக்கு கட்டுப்படும் தேவை நாடாளுமன்றிற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் நாடாளுமன்ற சபாநாயக்கர் சமல் ராஜபக்ஷவும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள்.
தெரிவுக்குழுவினரால் நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேர னையை இரத்தாக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிலும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. இத் தீர்ப்பில் நீதியரசர் வழிராணி பண்டாரநாயக்கவின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வழக்கை விசாரணைக்குழு
முன்வைக்க மன்றில் முன்னிலை ஆகுமாறு சபாநாயகர் மற்றும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு விசாரணை பற்றிய தீர்ப்பு வெளிவரும்வரை கண்டனத் தீர்மானம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் sisogoub stGåsæGeussil-mid stsafslub மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்படாத போக்கு அரசியல் அமைப்புக்கு முரணானது எனவும் நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதம நீதியரசர் சார்பாக களமிறங்கும் சட்டத்தரணிகள் மீதும் வன்முறை நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சட்டத்தரணி குணரட்ண வன்னிநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயதாச ராஜபக்ச வீடு மீது நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி பிரயோகமும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாசராஜபக்ச பொலிஸ் நிலையம் சென்றவுடனையே அது தொடர்பில் விசாரணைகள், பகுப்பாய்வு அறிக்கைகள் வரமுதலே பொலிஸார் விழுந்தடித்து துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறவில்லை பட்டாசே வெடித்தது என தெரிவித்திருப்பது விசாரணை தொடர்பில் நம்பிக்கையினத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இனிவரும் காலங்களில் நடக்கப்போவது என்ன? நீதித்துறையே நீதிகோரி வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்கு ஆட்சி இடம்பெறும் நாட்டில் ஆட்சியாளர்களின் அடுத்தகட்ட செயற்பாடு என்ன? நீதித்துறையின் சுயாதீனம் பேணப்படுமா? நீதித்துறை மீது விடுக்கப்பட்டிருக்கும் பனிப்போர் முடிவுக்கு வருவது எப்போது? இவையே மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.

Page 22
22
ருகோணமலை மாவட்டம்
தி Anlassrt upuluortésäCILLG)
வருகின்றது. அதன் உச்சக் கட்டம்தான் கிழக்குமாகாண முதல மைச்சர் நியமிக்கப்பட்டவுடன் இரவோடு இரவாக கிழக்குமாகாண முதலமைச்சருக்குத் தெரியாமலே கிழக்குமாகாண பிரதம செயலாளராக குருனாகலைச் சேர்ந்த ரஞ்சித் அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமை, இந்த நியமனம் ஜனாதிபதியின்
ஆனால், உதவிப் பிரதேசச் செயலாளர் கிண்ணியாவில் நன்கு தமிழ் பேசப்பழகிய பின்பு சிங்கள உதவிப் பிரதேச செயலாளரை கிண்ணியா பதில் பிரதேச செயலாளராக நியமித்து கண்டக்காடு, குரங்குபாஞ்சான் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங் களைச் செய்வதற்கு ஏதுவாக உதவிப் பிரதேச செயலாளரை அரசு தயார்ப் படுத்தலாம். கண்டக்காடு, குரங்கு பாஞ்சான் பகுதிகளின் அரசுக்குச்
ருமலையை விழு
ਰੀਡੋਰ
நியமனமாகச் சொல்லப்பட்டாலும் 13ஆவது திருத்தச் சட்டம் மூலமாக சிறுபான்மை சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான சிறுபான்மை சமூகத்திற்கு விடுவிக்கப் படும் சவாலாகும். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணசபையொன்றின் பிரதம செய லாளர் நியமனம் தொடர்பான சரத்தில் பிரதம செயலாளரை மாற்றுவதாக, இடமாற்றம் செய்வதாக இருந்தால் மாகாண முதலமைச்சரின் சிபார்சு பெறப்பட வேண்டும். ஆனால், கிழக்கில் இந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை என்ற குற்றச்சாட்டொன்று பரவலாகவே சொல்லப்படுகின்றது. இதுபற்றி எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாயே திறக்க வில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கூட எந்தவொரு கருத்தும் சொல்லவுமில்லை.
ஆனால், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கக் கூடிய அத்தனை தகுதிகளும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அமலநாதனுக்கு உள்ளதாம். மீண்டும் தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக வந்துவிடக்கூடாது என்ற உள் நோக்கத்துடன்தான் பெரும் பான்மை இனத்தவர் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளாராம். இது பற்றியும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் வாயே திறக்க Sfalsið GODSVOLLITTLb.
பொதுவாக கிழக்கு மாகாண சபையில் அதிகார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தமிழர் ஒருவரும் இடம்பெறக்கூடாது என்ற அரசின் உள்நோக்கத்திற்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் உதவியுள்ளதாக அறிய முடிகின்றது. அந்த வகையில் தான் முதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றிய டாக்டர் அமலநாதன் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து மாகான சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாராம். தற்போது மாகாண அமைச்சிலுள்ள ஒரு தமிழ் உயர் அதிகாரியையும் இடமாற்றம் செய்வதற்கான முஸ்தீபு களில் சிலர் இறங்கியுள்ளார்களாம்.
இதேநேரம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உதவிப் பிரதேச செயலாளராக துசார என்ற பெரும் பான்மை இனத்தவரும், நிர்வாக உத்தியோகத்தராக நிரஞ்சன் என்ற பெரும்பான்மை இனத்தவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கிண்ணியாவிலுள்ள சுமார் 80 ஆயிரம் மக்கள் தொகையில் ஒரு சிங்களவர் கூட இல்லாத, 98 வீதமான முஸ்லிம்கள் 2 வீதமான தமிழ் மக்கள் பரம்பல் கொண்ட கிண்ணியாவில் ஏன் இந்த பெரும் பான்மை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
திக்கம்
சொந்தமான காடுகளும், காணிகளும்
o ST6TISCT.
அந்தக் காணிகளை சிங்கள மக்களுக்கும் சிங்கள ஊர்காவல் படையினருக்கும் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாம். அப்படியொரு நிலமை உருவானால் காணி அனுமதிப் பத்திரம் மிகவும் சுலபமாக சிங்கள பிரதேச செயலாளர் ஊடாக வழங்கி விடலாம் என்று அரசு திட்டமிட் டிருக்கலாம். ஆனால், கிண்ணியா பிரதேச செயலகத்தில் ஊழியர்கள் நாளாந்தம் நெருக்கடிகளை அனுப வித்து வருகின்றார்களாம்.
இதேவேளை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிலும் முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதாம். ஒரு முஸ்லிம் உயர் அதிகாரி தவிர்ந்த ஏனையோர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவே அமர்த்தப்பட் டுள்ளதாம்.
அதே போன்று தம்பலகமம் பிரதேச செயலாளராக தொடர்ந்து பெரும் பான்மை இனத்தவரே இருந்து வருகின்றனர். தம்பலகமம் பிரதேச
buildsted so
பத்தில் நிஸ்க்
96. goа, овог 35 3653
செயலாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடத் தில் வலுவடைந்து வந்த போதிலும் குறித்த சிங்களவர் இடமாற்றம் செய்யப் பட்டு மீண்டும் ஒரு சிங்களவரே நியமிக் கப்பட்டுள்ளார்.
தம்பலகமம் பிரிவில் பெரும்பான் மையாக (சுமார் 62 வீதமான) முஸ்லிம் களே வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாம் இடத்தில் சுமார் 20 வீதமான சிங்களவர்களும், 18 வீதமான தமிழர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். தம்பலகமம் செயலாளர் பிரிவில் 12கிராம சேவையாளர் பிரிவுகளுள்ளன. 7 சிங்களவர்கள், 3 தமிழர்கள், 2 முஸ்லிம்கள் ஆகியோர்கள் கிராம சேவையாளர்களாகவுள்ளார்கள். 7 முஸ்லிம் கிராமசேவகர்கள் பிரிவுகளில் இரண்டு முஸ்லிம் கிராமசேவகர்களே கடமையாற்றி வருகின்றார்கள். தம்பலகமம் என்ற தமிழ் ஊரை தம்பலகமுவ என்ற சிங்கள நாமத்துடன் அழைக்க வேண்டு மென்றும் சகல பிரிவுகளிலும் தம்பலகமுவ என்றுதான் எழுதப்பட வேண்டும் என்றும் மாவட்ட உயர்மட்டம் தம்பலகமம் செயலகத்திற்கு உத்தர விடப்பட்டுள்ளதாம்.
இது குறித்து எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் பேசியதில்லை. ஆனால், மக்களிடத்தில் வாக்கு வேட்டைக்காக பாம்பாட்டிகள்
 

வேசமிட்டு மோசம் செய்து, மகுடி ஊதி படையெடுத்திருந்தார்கள். கிண்ணி யாவில் கூட இவ்வளவு நடந்தும் எந்த வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாயே திறக்கவில்லை. கிண்ணியா அரசியல் என்பது மிகவும் பாதாளத்திற் குள் புதைந்துவிட்டது. அதற்கு உதாரணம்தான் வெள்ளைமணல் கருமலையூற்றுப் பள்ளிவாசல் விடயம், கிண்ணியாவில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி, மாகாணசபை உறுப்பினர்,
ஐ.தே.க மாகாணசபை உறுப்பினர்கள் இருந்த போதிலும் சபையில் மட்டக் களப்பு ஒட்டமாவடி உறுப்பினர் அமீர் அலி காட்டமாக உரையாற்றி பள்ளி வாசலை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்று ஒரு பிரேரணையை சபையில் ஏகமனதாக நிறைவேற் றியுள்ளார். இது மிகவும் வரவேற்கத் தக்க, சவாலாகப் பார்க்க வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தில் இருந்து கொண்டு தைரியமாக, பதவி பட்டங்களுக்கு அப்பால் அமீர் அலி செய்திருப்பது என்பது மிகவும் சிறந்த முன்மாதிரி ஆகும். இப்படியொரு
ம் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கு யா? கருeலைழற்றுப் பள்ளிவாசல்
வாக்குக் கேடு தேர்தலில் குதிக்கவுள்
ல்லையே, அது அவரது உணர்வு. அது
வு இறைவனிடம் கேள்வி வரும்போது yé 65nérelmi,
பிரேரணையை கிண்ணியாவில் இருந்து ஒரு மாகாணசபை உறுப்பினருக்கு முன்வைக்கத் தெரியவில்லையா? அல்லது நினைப்பே வரவில்லையா? அல்லது விரும்பவில்லையா?
எமது பள்ளிவாசல்களில் அரச பயங்கரவாதம் கைவைக்கும் போது எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா? ஏற்கனவே அநுராதபுரத்தில் ஸியாறத்தில் காடையர்கள் புகுந்து உடைத்த போது எந்தவொரு முஸ்லிமும் அதுபற்றிக் கணக்கே எடுக்கவில்லை. அதன் ஆரம்பம்தான் நாட்டின் பல பகுதிகளிலும் காடையர் களும், காவியுடைகளும், பள்ளிவாசல் களில் கைவைத்து வருகின்றார்கள். எமது எதிர்ப்பொன்று அன்று நடந்திருக்குமானால் இந்த நிலை வந்திருக்காது. கருமலையூற்றுப் பள்ளிவாசல் பகுதி மக்களாவது ஒரு அமைதிப் பேரணி மூலமாவது ஒரு எதிர்ப்பைக் காட்டவில்லையே. அல்லது திருமலை மாவட்டத்தின் தாயூர் கிண்ணியா மக்களாவது ஒரு அமைதி ஆர்ப்பாட்டமாவது இன்னும் நடாத்தவில்லையே. திருமலை மாவட்டத்தின் எந்த ஊரிலாவது ஒரு எதிர்ப்புப் பேரணி நடக்கவில்லையே, அல்லது பாராளுமன்றத்திலோ மாகாணசபையிலோ ஒரு எதிர்ப்புக் குரல் ஒலிக்கவில்லையே.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமைக்குள் கருமலையூற்றுப் பள்ளிவாசல் விடயம் வரவில்லையா? அது அவர்களின் தார்மீக கடமையில்லையா?
மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அமீர் அலிக்கு உதித்த எண்ணம் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கு ஏற்படவில்லையா? கருமலையூற்றுப் பள்ளிவாசல் விடயத்தில் றிஸ்க் எடுத்து தீர்மானம் நிறைவேற்றிய அமீர் அலி திருமலையில் வாக்குக் கேட்டு தேர்தலில் குதிக்கவுள்ளாரா என்ன இல்லையே, அது அவரது உணர்வு. அது அவரது மத உணர்வு இறைவனிடம் கேள்வி வரும் போது அமீர் அலி தப்பித்துக் GEEFT ETT GUTTñT.
உறுப்பினர்களுக்கு இந்த மத உணர்வு ஏற்படவில்லையே. திருமலைமாவட்ட முஸ்லிம் உறுப்பினர்களுக்கும், ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் மத உணர்வு மரத்துப் போய்விட்டது. பதவிகளும், பட்டங்களும் வாயைப் பொத்திவிட்டன. திருமலை மாவட்டத் திற்கும், மட்டக்களப்புக்கும் சம்மந்தமே இல்லாத அமீர் அலி இப்படிப்பட்ட முக்கியத்துவமிக்க, முஸ்லிம்களுக்கு ஒரு முன்னோடியான பிரேரணையை கொண்டு வருகின்றார் என்றால் இப் படிப்பட்ட அரசியல்வாதிகள்தான் சமூகத்திற்கு தேவையானவர்கள்.
அமீர் அலி போன்றவர்களை சமூகம் வெல்லவைக்க வேண்டும். அமீர் அலி போன்றோர் இப்படி இயங்கும் போது
அருகதையற்றவர்கள். அப்படிப்பட்டவர் களுக்கு மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்ன நோக்கத்திற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் தான் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் களின் உயிரிலும் மேலான பள்ளிவா சலை மீட்டெடுப்பதற்காக மாகாணசபை யில் ஒரு குரல் கொடுக்க முடியாத முஸ்லிம் அரசியல் வாதிகள் இருந் தென்ன பயன்? இப்படிப்பட்டவர் களைத்தான் திருமலை மாவட்ட மக்கள் தொடர்ந்து வாக்களித்து வெல்லவைத்து அழகுபார்த்து வருகின்றார்கள்.
வாக்கு வேட்டைக்கு மட்டும் அந்த மக்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், அந்த மக்களின் மார்க்கக் கடமைக்கான பள்ளிவாசலை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் இராணுவத்திடமிருந்து அந்தப் பள்ளிவாசலை மீட்டெடுப்பதற்கு திருமலை மாவட்ட அரசியல்வாதி ஒருவருக்காவது நினைப்பு வரவில்லை யே என்கின்றபோது வாக்களித்த மக்களை பாவம் என்பதா? அல்லது வாக்களித்து வெற்றிபெற்றுள்ள உறுப்பினர்களைப் பாவம் என்பதா? என்ன தேவைக்காக என்ன காரணத்திற்காக தாம் வாக்களிக்கின்றோம் என்று மக்கள் நினைக்காத வரைக்கும் முஸ்லிம் சமூகத்தை இறைவனும் காப்பாற்ற மாட்டான் என்பதை அடித்துச் Gottsu6J6)Tub.
சுடர் ஒளி / 26, ழசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013

Page 23
ம்மை நம்பி வாழும்
தோட்டத் தொழி
6uтөттјањ6856ттtu பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு (அது நீலமோ, பச்சையோ அவர்களுக்கு அக்கறை இல்லை) அடை மானம் வைத்து பிரதேசசபை, மாகாணசபை, மற்றும் நாடாளு மன்றம் என வசதிக்கு ஏற்ப பதவிகளைப் பெற்றுக்கொண்ட மலையகத் தலைவர்கள் நாற் காலியில் அமர்ந்தவுடன் தோட் டத் தொழிலாளர்களை மறந்து விடுவது வழமை.
இதில் சிறியது பெரியது என்ற
பேதம் இல்லை. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தேர்தல்கள் முடிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து, தான் உட்பட, தனது உறவுகளுக்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே நோக்க மாகவும், குறிக்கோளாகவும் கொண்டு செயல்படும்
அதைப்பார்ப்போம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதாவது ஜனவரி மாதத் திலும் ஜூன் மாதத்திலும்தான் தொழிற் சங்கங்களுக்கு ஆள் திரட்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பொழுதுதான் மாற்றுச் சங்கங் களில் இருந்து தொழிலாளர்களைப்
Ogooué
மலையகத்தில்
ண்டியல் தொழி
மலையகத் தலைவர்கள் வருடத் திற்கு இரண்டு முறை (வேண்டா வெறுப்பாக) மலையக தொழிலா ளர்கள் முன் காட்சி கொடுத்து பாசத்தைப் பொழிவார்கள். அதாவது மலையகத்தில் தவறாமல் இடம்பெறும் திருவிழாக் காலங் களில், திருவிழா என்றவுடன் ஏதோ கோயிலைக் கட்டி திருவிழாக்களை நடத்துகின் றனர் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நான் குறிப்பிட்டது தொழிற் சங்கங்களுக்கு ஆள் பிடிக்கும் திருவிழாவை.
தொழிலாளர்களை அடை மானம் வைத்து தமது சுய நலனிற்காக செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தமது (உண்டியல்) தொழிற் சங்க சந்தாவை செக்ரோல் மூலம் கழித்து அனுப்பும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொடுத்த திருவிழாவைத் தான் நான் குறிப்பிட்டேன்.
தோட்ட முதலாளிமாரின் எடுப்பார்கைப்பிள்ளைகளான இந்த தொழிற்சங்கத் தலைவர் கள் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தை அதில் குறிப்பிட் டுள்ள விடயங்களைத் தோட்ட முதலாளிமார் நடைமுறைப்படுத் துகின்றார்களோ இல்லையோ, அதைப்பற்றி அக்கறையில்லை. ஆனால், தொழிற்சங்க சந்தாவை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து செக்ரோல் மூலம் கழித்து தொழிற்சங்க முதலாளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தை மட்டும் தோட்ட முதலாளிமார் (துரைமார்) எழுத்திற்கு எழுத்து அச்சுப் பிசகாமல் நடைமுறைப்படுத் துகின்றனர். இந்த ஒரே ஒரு வரப்பிரசாதத்திற்காகவே இந்த தொழிற்சங்க முதலைகள் கூட்டு ஒப்பந்தத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது வருவோம் விடயத்திற்கு வருடத்தில் இரண்டுமுறை தலைவர்களின் தொழிலாளர் தரிசனம் என்று கூறினேன் அல்லவா
பிரித்து - தமது சங்கங்களில் சேர்த்துக் கொள்ளும் கைங்கரியங்கள் இடம்பெறும். இது டிசெம்பர் மாதம் அல்லவா இப்பொழுது இந்தத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த நன்மைகளைக்கூட மறந்து சங்கங்களின் மீது வசைபாடுவதையே தமது பிரசாரமாக ஆரம்பித்துவிட் டனார். ஒரு வேடிக்கை என்னவென் றால் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப் பம் வைத்த தொழிற் சங்கங்களே ஒன்றை ஒன்று விமர்சித்து ஆள்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர் களுக்கு தற்காலிகமாக சில நன்மைகள் கிடைக்கும். அதாவது பிளாஸ்ரிக் கதிரைகள், கோயில் களுக்கு மணிகள், இளைஞர்களுக்கு கிரிக்கட் மட்டைகள், பந்துகள், மற்றும் சில தகரங்களும் இலவசமாகக் கிடைக்கும்.
அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சில தொழிற்சங்கத் தலைவர்கள் தமக்கு வழங்கப்படும் நிதியில் ஒரு சிறு பகுதியை செலவிட்டு விளையாட்டு மைதானங் களையும், சிறு பாதை களையும் அமைத்து இந்த டிசெம்பர்,ஜனவரி மாதங்களில்தான் திறப்பு விழா நடத்துவார்கள்.
இந்த நேரத்தில் தோட்டக் கமிட்டி தலைவர்கள் தான் கதாநாயகர்கள் - தொழிற்சங்கத் தலைவர்களினால் இந்த தலைவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி.
சுடர் ஒளி / 26, டிசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013
 
 

உறுப்பினர்களைப் பிரித்து எடுத்து நமது சங்கத்தில் சேர்க்கின்றார்களோ அத்தனை சங்கத்தினர்களின் முதல் மாத சந்தா தோட்டக் கமிட்டித் தலை வருக்கு போனஸாக வழங்கப்படும் என்பார்கள்.
துடுபிடித்துள்ளது. தமது உண்டியல்களுடன் orm - E. Form) gmail ria தொழிலாளர்களை திருப்திப்ப
கனுருடனும் காயப் போத்
சூடுபிடித்துர்ரே
இாயுத்தரகாமணி
அதேவேளை கூடுதலான உறுப் பினர்களை தம் வசம் வைத்திருக்கும் தலைவர்மார் சிறு சங்கங்களின் தலைவர்களையும் மடக்கிப் பிடித்து போதை வாங்கிக் கொடுத்தும், பார்ட்டி போட்டும் அவர்களையும் தம்வசப்படுத்தி விடுவதும் உண்டு.
இப்படியான சந்தர்ப்பங்களில் தட்டிக்கேட்க முற்படும்போது அடிதடிகளும் குத்து வெட்டுக்களும் இடம்பெறுவதையும் தவிர்க்க முடியாது. வெட்டியவர் பொலிசில்,
ற்சங்க வியாபாரம்
சங்கத்திற்கு புதிதாக ஆள் கட்டு வதற்கு இந்தத் தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கு பக்க பலமாக இருப் பவர்கள். தோட்டக் கணக்குப்பிள்ளை மாரும், சுப்பவைசர்மாரும்தான் இவர்கள் கையில் தானே செக்ரோல் இருக்கின்றது.
எந்த சங்கத் தலைவரிடம் இருந்து கூடுதலான சாராயப் போத்தல்களும், அன்பளிப்புகளும் கிடைக்கின்றதோ அந்தச் சங்க உறுப்பினர்களுக்கு வேண்டிய சலுகைகளை எல்லாம் கொடுப்பார்கள், இலகு வேலை கொடுப்பார்கள், கொழுந்து நிறை குறைந்தாலும் கூடுதலாகப் போட்டுக் கொடுப்பார்கள் அரை நேரம் வேலைக்கு வராவிட்டாலும் முழுப் பெயர் போடுவார்கள்.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கஸ்டமான வேலைகளைக் கொடுப்பார்கள். முழு நாள் வேலை செய்தாலும் அரைப் பேர் போடுவார்கள். வேண்டும் என்றே வேலையில் குற்றம் கண்டு வீட்டிற்கு விரட்டி விடுவார்கள். இப்படிப் பல வகையிலும் கஷ்டம் கொடுப்பார்கள்.
இதோடு நின்று விடமாட்டார்கள். நீங்கள் ஏன் இந்தச் சங்கத்தில் இருக்கின்றீர்கள், நீங்களும் அந்தச் சங்கத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் 'சப்போட் செய்கின்றோம் என்று கூறி தாம் விரும்பிய சங்கங்களுக்கு ஆள்பிடித்துக் கொடுப்பார்கள் இந்தக் கனக்குப் பிள்ளைமார்.
காயப்பட்டவர் ஆஸ்பத்திரியில். உற வினர்கள் தான் அங்கும் இங்கும் ஓடி துன்பப்படுகின்றனர். தூண்டிவிட்ட தொழிற்சங்கத் தலைவர்களோ, பிரதிநிதிமாரோ கண்டு கொள்வதில்லை.
கொழும்பிலும், புறநகர்களிலும் உல்லாச மோகம் அனுபவிக்கும் பெரும் தலைவர்கள் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. இந்த முறை எத்தனை பேர் புதிதாக நமது சங்கத்தில் சேர்ந்துள்ளனர், எத்தனை பேர் நம்மை விட்டுப் போயுள்ளனர்.
நாம் இம்முறை எவ்வளவு செலவு செய்துள்ளோம். அதற்கு ஏற்ப சந்தா அதிகரிக்குமா? ஆதாயம் கிடைக்குமா? என்று வரவு செலவு கணக்குப் பார்ப்பதோடு சரி.
பாவம் இந்த அப்பாவிகளான தோட்டத் தொழிலாளர்கள். பிசைந்து வைத்த மாவைப் போன்று இந்த தலைவர்கள் தாம் விரும்பியவாறெல் லாம் ஆட்டிப்படைக்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி புதிய சங்கத்திற்கு போம் (Form A) கொடுத்தவர்கள் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று கொழுந்துக் கூடைகளையும், கவ்வாத்து கத்திகளையும் எடுத்துக் கொண்டு தத்தமது தொழிலுக்குக் கிளம்பி விடுகின்றனர். மலையகத்தில் இவர்களைப் பதம் பார்க்க விச அட்டைகளும், கொத்தும் குளவிகளும் தயாராகிவிட்டன. நமது தலைவர்கள் தொழிற்சங்கத் திருவிழாவை முடித்துக் கொண்டு ஜாகைகளுக்கு சுகம் எடுக்கத் திரும்பிவிடுவார்கள்.
இது தான் இன்றைய மலையகம். தொழிற்சங்கம் என்ற மாயவலைக்குள் அடைக்கப்பட்டு வெளியுலக தொடர்பின்றி அவர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவோ, அல்லது கண்டித்தோ இளைஞர்கள் குரல் எழுப்பினால் அவர்கள் குழப்பக்காரர்கள், வேண்டாதவர்கள் என்று ஏதாவது ஒரு வழியில் அவர்களை வம்பில் மாட்டிவிடுவதிலும் நமது தலைவர்கள் மகா கெட்டிக்காரர்கள்.
நமது மலையகம், என்று இந்த தொழிற்சங்கம் என்ற கோட்டைக்குள் இருந்து வெளிப்படுகின்றதோ அன்றுதான் விமோசனம் ஏற்படும்.
青青青

Page 24
24
ஜராத் மாநிலத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரே முதலமைச்சர் தொடர்ந்து 3 தடவை வென்றதான சாதனையை பி.ஜே.பி தலைவர் நரேந்திரமோடி இவ்வாரம் நிகழ்த்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அன்றய நிலவரப்படி மொத்தம் 182 சட்டசபைத் தொகுதிகளில் 115 இல் மோடி தலைமையில் பி.ஜே.பி வென்றுள்ளது. இது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையாகும். அதாவது
நரேந்திரமோடி வெற்றி
கிரிமினல் வக்கிலான ஜேத்மலினி பிரதமந்தியரசர் மற்றும் சட்டமா அதிபருடன் தேவையற்ற சர்ச்சைகளில் வேண்டுமென்றே ஈடுபட்டதால் வேறுவழியின்றி வாஜ்பாய் அவரை அமைச்சரவையிலிருந்து 2000ம் ஆண்டு நீக்கினார். ஆனால் மோடியோ தனது எதிரிகளைப் பகிரங்கமாக பழிவாங்கி அவமானப்படுத்தி வருவதால் வாஜ்பாயின் சாணக்கியத்தில் நூறில் ஒன்றைத்தானும் கொண்டிராத ஒருவராகவே உள்ளார்.
இந்த குஜராத் தேர்தலில் அமோக
தனதாக்கிக்கொண்டுள்ளபோதும் உண்மையில் 2007இல் அவர் வென்ற 17 இடங்களை விட இரண்டு இடங்களை குறைவாகவே இம்முறை பி.ஜே.பி பெற்றுள்ளது. காங்கிரஸ்கடிச் சென்ற முறை பெற்றவையை விட இரண்டு இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. இவ்வகையில் மோடி சிறு பின்னடைவையே கண்டுள்ளார்.
ஆட்சியைப் பிடிக்க தேவையான 91 இடங்களைத் தாண்டி, மோடி வெகுதுரம் சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். ஒருமுறை பதவியில் இருந்தாலே அடுத்துவரும் தேர்தலில் மண் கவ்வுவதுதான் இந்திய மாநிலங்களில் வழமையானதாகும். விதிவிலக்காக 5 தடவைகள் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக ஜோதிபாசு இருந்துள்ளார். அவர் 20 வருடம் தொடர்ந்து ஆண்ட நிலையில் பிரதமர் பதவி 1996 இல் அவரைத் தேடிவந்தது. ஆனால் அவரது மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு இணங்கவில்லை. இப்போது அதேவழியில் தொடர்ந்து வென்று வருவதால் மோடியைப் பிரதமராக்கவேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்புவதில் வியப்பில்லை. அவர் சார்ந்த பி.ஜே.பி இந்து மதவாதக்கட்சி என்பதால் அவரது தீவிர இந்துத்துவ போக்கு கட்சியின் சித்தாந்தத்துடன் ஒத்தது என இவர்கள் வாதிடுகின்றனர்.
பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கவேண்டுமென கடந்த ஒரிரு வருடங்களாகவே பி.ஜே.பிக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பி.ஜே.பியில் இதுவரை பிரதமராக இருந்துள்ள ஒரே தலைவரான வாஜ்பாய் 2002 முஸ்லிம் படுகொலைக்காக தொடர்ந்து மோடியை கண்டித்தே வந்துள்ளார். அப்போதெல்லாம் மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர் மூத்த தலைவர் அத்வானி ஆவார். ஆனால் சமீபகாலமாக கட்சிக்குள் மோடி சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருவது குறித்து அத்வானி அதிருப்தியடைந்துள்ளார். வாஜ்பாய்க்கு கட்சிக்குள் பிடிக்காத தலைவர்கள் பலர் இருந்தும் அவர்களைப் பகிரங்கமாக அவமதித்து வெளியேற்றும் நடைமுறையை வாஜ்பாய் ஒருபோதுமே கைக்கொண்டதில்லை. அவரால் ஒரே தலைவர் ராம்ஜேத்மலினி மட்டுமே வெளியேற்றப்பட்டார் - அதுவும் அமைச்சரவையிலிருந்து மட்டும்தான்; கட்சியை விட்டே அல்ல மூத்த
வெற்றிபெறுவது, அதன் மூலம் டில்லியில் பி.ஜே.பி பிரதமர் வேட்பாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்வது என்பனவே மோடியின் திட்டங்களாக இருந்தன. கடந்த 2002, 2007 ஆகிய சட்டசபை தேர்தல்களில் முறையே 15, 17 ஆகிய இடங்களை வென்று பெரும்புகழ் பெற்ற மோடி இம்முறை 140 இடங்களை வெல்வார் என எதிர்வு கூறப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் மிக மிக அதிக இடங்களை வென்றால் பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் என்ற மகுடம் அவருக்கு வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, ஏன் அத்வானியே கூட ஒதுங்க நேரிடும் என்றும் கருதப்பட்டது.
இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் மோடி கணிசமாக வென்று அசாத்தியமான ஒரு வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளபோதும் உண்மையில் 2007 இல் அவர் வென்ற 117 இடங்களை விட இரண்டு இடங்களை குறைவாகவே இம்முறை பி.ஜே.பி பெற்றுள்ளது. காங்கிரஸ்கட்சி சென்ற முறை பெற்றவையை விட இரண்டு இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. அவ்வகையில் மோடி சிறு பின்னடைவையே கண்டுள்ளார்.
பி.ஜே.பியின் மூத்த தலைவர்கள் மட்டுமன்றி பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியின் நேசக்கட்சிகள் கூட
மோடியை விடாப்பிடியாக எதிர்த்து
வருகின்றன. மோடியை பிரதமர் வேட்பாளராக்கினால் 120 கோடி இந்திய சனத்தொகையில் 12 கோடியாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் ஒன்றுகூட விழாது என்பதே அவர்களின் அச்சமாகும். வாஜ்பாய் பிரதமர் வேட்பாளரானதால் காங்கிரசை விரும்பாத முஸ்லிம்கள் வாக்களிக்காதுவிட இது பி.ஜே.பிக்கு சாதகமானது. இது தவிர சில இடங்களில் முஸ்லிம் வாக்குகள் கூட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி கூட்டணிக்கு 1998, 1999 தேர்தல்களில் கிடைத்தன. மோடியை வாஜ்பாயின் இடத்துக்கு உயர்த்தினால் இதெல்லாம் தலைகீழாக மாறும், மோடியை
 
 
 

"இறைச்சிக் கடைக்காரர்', (முஸ்லிம்களை கொல்பவர்) என்றே காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிகள் விமர்சிக்கின்றனர். சிறுபான்மையினரை வேட்டையாடும். தலைவராக நரேந்திரமோடியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுமே கருதுகின்றன.
2002 முஸ்லிம் படுகொலைகளை மோடி செய்துமுடித்தபின் அவருக்கு விசா வழங்க அமெரிக்க அரசுகள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றன. பிஜேபி தலைவர்கள் இது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்தும் காங்கிரசின் வெளியுறவு அமைச்சர் மன்றாடிய பின்பும் கூட அமெரிக்க ராஜாங்க அமைச்சு திட்ட வட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் குடியேறி செல்வந்த வியாபாரிகளாக விளங்கும் குஜராத் மாநிலத்தவர் நிறையப்பேர் உள்ளதும், இவர்களை தாய் நாட்டில் முதலீடு செய்ய, ஈர்க்க மோடி அங்கு செல்ல முயன்று வருவதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அமெரிக்கா வாழ் குஜராத்திகள் மோடிக்கு விசா வழங்கவேண்டுமென நியூயோர்க்கில் பல ஆர்ப்பாட்டங்களும் நடத்தி இருந்தனர். எனினும் பராக் ஒபாமா சிறுபான்மையினர் உரிமையின் காவலர் என்ற பட்டத்தை பெற்றுள்ள ஒரு
அடுத்த பிரதமர்
பகைவர்களே அதிகம். குஜராத் மாநில முன்னாள் பி.ஜே.பி முதல்வர்கள் கேஷபோய் பட்டேல், சுரேஷ் மேத்தா என ஒரு பெரும் பட்டாளம் மாநிலத்தினுள் அவரை எதிர்க்கிறது. கூட்டணிக்கட்சிகளில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக மோடியை விமர்சிக்கின்றார். RSS தொண்டர்களும் மோடியை விரும்பவில்லை. அவரது குருவான அத்வானியோ மோடி பிரதமர் என்ற கோஷத்தை அருவருப்புடனேயே நோக்குகிறார். இப்படியிருக்க நேர்மை, நிர்வாகத்திறமை, வசீகரம் என்பவற்றை மட்டும் முதலாகக்கொண்டு மோடி பிரதமராக முடியுமா? என்பது கேள்வியே. தவிரவும் 11 வருடங்கள் மாநில முதல்வராகவே இருந்ததால் டில்லியில் நாடாளுமன்ற நிர்வாக அனுபவம் மோடிக்கு மிகக்குறைவே. மன்மோகன் சிங் கூட பிரதமராக முன்பு 1991 - 2004 என்ற 13 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராக இருந்த பின்பே பிரதமரானார். சுஷ்மா, ஜேட்லி, அத்வானி முதலியவர்கள் நாடாளுமன்ற அரசியலின் ஜாம்பவான்களாவர். அவர்களைப் புறந்தள்ளி சில ஆண்டுகள் மட்டுமே ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மோடியை பிரதமர் வேட்பாளராக்குவது தற்கொலைக்கு சமம் என பி.ஜே.பியில் பலர் கருதுகின்றனர். இளைஞரான ராகுல் காந்தியே கூட 9 வருடங்கள்
இலக்கு
பதவி?
தலைவர் என்பதால் மோடிக்கு இந்த ஜென்மத்தில் அமெரிக்க விசா கிடைக்க வாய்ப்பே இல்லை. இப்படியிருக்க அவர் இந்திய பிரதமரானால் அமெரிக்கா என்ன செய்யும் என்பது சுவாரஸ்யமான கேள்வியாகும்.
எனவே, மோடி பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளரானால் அவரது கட்சியில் பலர், கூட்டணிக் கட்சியினர் பலர், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் என பலதிற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் பிஜேபிக்கு ஏற்படும், இதை மீறி மோடி டில்லி அரியணைக்கு உரிமை கோருவது வெற்றியளிக்குமா என்பது முக்கியமான பிரச்சினையாக இன்று மாறியுள்ளது.
அபிஜித்
அவ்வகையில் குஜராத்தில் கட்சி பதவியிழந்தாலும் பரவாயில்லை, மோடி தோற்றால் நல்லது என பி.ஜே.பியில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பீடம் உள்ளூரக் கருத்துக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக 182 இல் 140, அல்லது 150 என மோடி அமோகமாக வென்றிருந்தால் "மோடியைப் பிரதமராக்கு" என்ற கோஷம் இன்னும் வலுவாக பி.ஜே.பிக்குள் எதிரொலித்திருக்கும். அவ்வகையில் "தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்" என்றே அத்வானி, நிதிஷ்குமார், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி போன்ற தலைவர்கள் கருதுகின்றனர்.
குஜராத் மாநிலத்தினுள் மோடியின் செல்வாக்கு அசைக்கமுடியாத ஒன்று. எனினும் அவரை பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராக்குவதால் பிஜேபிக்கு மேலதிக நன்மை ஏதும் இல்லை. கடும்போக்கு இந்துத்துவ வாக்குகள் எப்படியும் பி.ஜே.பிக்கு கிடைக்கத்தான் போகின்றது. அவர் பிரதமராவதை அவரது முன்னாள் வழிகாட்டிகளான மூத்த RSS, WIP தலைவர்கள் கூட விரும்பவில்லை. RSS இலிருந்தே மோடி வந்திருந்தாலும் முதல்வரான பிறகு RSS இயக்கத்தைக்கூட மோடி எடுத்தெறிந்து நடக்கலானார். முதல்வரான பிறகு அவர் உருவாக்கிக்கொண்ட நண்பர்களை விட
தொடர்ந்து லோக்சபா உறுப்பினராக இருந்து மோடியைவிட நாடாளுமன்ற அனுபவம் அதிகமுள்ளவராக உள்ளது கவனிக்கத்தக்கது. இப்படி பல தடைகளையும் தாண்டியே மோடி பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராக முடியும். ஒருவேளை அவரை உயர்த்தினால் பி.ஜே.பி தொண்டர்கள் மேலதிக உற்சாகத்துடன் வேலை செய்யக்கூடும் அவ்வளவுதான்.
மறுபுறத்தில் BD (ஒரிசா), தெலுங்கு தேசம் (ஆந்திரா) தி.மு.க (தமிழ்நாடு) திரிணாமுல் (மேற்கு வங்கம்) JDU பிஹார்) ஆகிய வலுவான மாநிலக்கட்சிகள் பி.ஜே.பியின் கூட்டணியில் சேர அஞ்சக்கூடும். பி.ஜே.பிக்கு வட ஹிந்தி மாநிலங்கள், குஜராத் தவிர்ந்து ஏனைய பல இந்திய மாநிலங்களில் எந்த செல்வாக்கும் கிடையாது. மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் 4, 5 இடங்களை இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் பெற வாய்ப்புண்டு. உதாரணமாக 28 இந்திய மாநிலங்களில் 19 மட்டுமே பெரிய மாநிலங்களாகும். இந்த 19 இல் ஹரியானா தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், கேரளா, கஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய முக்கிய 8 மாநிலங்களில் பி.ஜே.பிக்கு ஒரு லோக்சபா எம்.பி கூட இல்லை. காங்கிரசுக்கோ இந்த 8 மாநிலங்களில் மொத்தம் 85 எம்.பிக்கள் உள்ளனர். அப்படிப்பட்ட காங்கிரசே தனித்து நில்லாது கூட்டணியைப் பக்குவமாக அமைத்து வரும்போது பி.ஜே.பி தனது கூட்டணிக் கட்சிகளை உதறிவிட்டு மோடியை மட்டும் திருப்திப்படுத்துவது இயலாத காரியமே.
222
நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில் வளரச் செய்ய, உயரத்தை அதிகரிக்க நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழும்பு
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக
மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில்
மருந்து ஊசி மூலமும்)
தொடர்பு 0715175957
சுடர் ஒளி / 26, pசெம்பர். 2012 - 01, ஜனவரி 2013

Page 25
து வடிவேல், யாழ்ப்பானம். கே. பித்தா ஆசிரியர்களை மதிப்பது மாணவர் பண்பாடுதான். ஆனாலும், ஆசிரியர்களில் பலர் அது மாணவர்க ளின் கடமை என்று கருதுவதாகத் தென்படுகிறதே? ப மாணவர்களைக் கொண்டு தமது சொந்த வேலைகளைக்கூட செய்விக் கும் சில ஆசிரியர்களின் போக்கைத் தானே சுட்டிக்காட்ட வருகிறீர் தவறுதான் மகா தவறு.
எம். அருந்தவநாதன் மட்டக்களப்பு.
கே. பித்தரே ஒரு பெண் மீது காதலில் விழுந்த ஆனுக்கு அந்த வேளையில் கவித்திறன் அதிகரிக்கும் என்கிறார்களே
carecruit
ப இருக்கலாம்; ஆனால்
リ கவிதை பொத்துக்கொண்டு
* வெளிவருமாம். தமிழ்த்
திரைப்படங்களில் சோகக்
காட்சிகளில் சோகப்பாடல்
இ கலைச்செல்வி, கிளிநொச்சி. கே தம்மிடம் இல்லாத திறமையை இருப்பதாகக்காட்டி தம்மைத்தாமே புகழ்ந்து கொள்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
நம்மவர்கள் சிலபேர் மத்தியில் உள்ள குறைபாடு அது
மற்றவர்கள் நம்மைப் பாராட்டவில்லையே என்ற
S S S S S S S S S S S S S S S S S S
$ܝ݉ காதலில் தோற்றாலும் (சோகக்
வருவதைப் பார்த்ததில்லையா?
1.
1,
s
עלי.
சொற்சிலம்பம் போட்டி @cmD。553
ri്രിബbub 553 6Utegർബ ബ அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் நிதிை ஆகும். விடைள்ை. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திதிைய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலைேடயில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுல் எாைள்ளப்படும்.
முதலாவது பரிணான ரூபா 250உம் இரண்டாவது பரிசரூைபா 50 உம்மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியா ைஎழுதியிருப் பின் அதிஷ்டல் ருஜல்ல்ை மூலம் பரிசுக்குரியவர்ள்ை நேர்ந்தெடுக்கப்படுவார்கள்
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, UNUTUPLULUTT 600TLD
வெப்பியாரத்தின் வெளிப் பாவம் விட்டு விடுங்கள். இருந்தால் தானே அகப் வரும்.
திஅழகரத்தினம், மன்னா கே: பெரும் பணக்காரனு ஏழைக்கும் உள்ள பொது பித்தரே, ப சில பணக்காரர்களுக் உணவை உண்ண வசதி அதைக்கட்டுப்படுத்து கிர பசியிருந்தும் இல்லாமை செய்கிறது. மொத்தத்தில்
ふー இ, கன
பினக் = ' ' |DԱԵԼD51 GTIGTIGT I I : LDILA5
ஏற்பட்டால் பாத்திரங்கள் மாமனார் மருமகன் மோதி LIDTSTILLLIGJENO GLIT 2 GEOLLI
மா. வேணுகோபாலன். பல கே. பித்தரே வாழ்க்கை தொடராகத் தோல்விகளை சந்திப்பவர்களுக்கு உம்ம தெரிவிக்கக்கூடிய அட்ை sistem?
ப வாழ்க்கையில் நன்றா அடிபட்டுப் போயிருக்கிறீர்
(El Daróg15f5.gi áfuil
எந்த நேரமும் 2. பின்னுதல்
3. பிரமிப்பு 4 தேவலோகத்து ஆடலர 5. апобщ депциг, 8. Lufso
I L IIII) 12. ஒட்டுவதற்கு தேவைப் 13 ஒரு வகை மீன் 14. SSOTD 15, ബuീട് 6.8ഖg 17 ஒர் உலகம்
B. LILA)
19. திறல் 21. Ја.
இடமிருந்து வல
1. பெருங்கடல் 6. GÖTGOTLİ) 7. விதவையின் நிலை ை 8. அடர்த்தியாக மரங்கள் 9. இது ஒர் புல் இனம் 10. அந்தரப்படு 11 முருகனது கையில் உ6 12. வடக்கின் கற்பக தரு 14 சத்தம் 16. மூஷிக வாகனன் 19 தெரு
20 வித்தை 2. கைக்கு ஐந்து 22. நாங்கள் 23 ஆங்கில வருடத்தில் மு
சொற்சிலம் இல: 551 க்க
மேலிருந்து கீழ் 1. துரோகம், 2. வேசம் 5. முத்தம், 6. குதிரை, ! 13. சதை 14. சாசனம் 18. Թոուի 19, 61ցԵ
இடமிருந்து வலம் 1. துவேசம், 4. கமுகு, ! 9 கம்பளம், 10. தரை 1 16. шпеogy, 17. ағthшөәпі
21. EF5E5 til. 22. I GÖl
சுடர் ஒளி 126, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013
 
 
 

25
ாடு அது |-ւլգահlso R
Luules) | *
(႕ႏွစ္ထိ –
7 /_> ¬ܢ] ü。 க்கும், பரம
வான ஒற்றுமை என்ன
கு வேண்டிய எந்த வாய்ப்பிருந்தும் நோய் து. பரம ஏழைக்குப் அதற்கு இடையூறு இருவருமே பட்டினிதான்.
арбадоп, Боль08лыпта оппозoso. ததரே, மாமியார் - மருமகள் குக்கும். மாமனார் - ன் பிணக்குக்குமிடையே வேறுபாடு காண்கிறீர்? பார் மருமகள் சண்டை தான் உருளும் பறக்கும், lá, Ollaim giollLit('got
நேரும்,
_
வந்தால் கவிகுை வருமா
போலிருக்கிறது. ஆனால் ஒன்று வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்த பலபேர் பின்னாளில் வெற்றிகளை அள்ளிக் குவித்திருக்கிறார்கள் என்பது வரலாறு மனதைத்
ܓܿܘܼܥܼ ܀ சி. சசிகலா கண்மு. ''_'" கே! உமது வாழ்க்கையில் மறக்க মৃত্যু இயலாத விபத்து ஏதாவதில் சிக்கி மீண்ட அனுபவமுண்டா? ப: எனது திரும்னம் ஒரு பயங்கர விபத்து என்பது அனுபவம் கற்றுத் தந்தபாடம், ஆனால் அதன் தாக்கத்திலிருந்து விடுபட இயலாது
தவிப்பதுதான் பரிதாபம்
அ து. இராசநாயகம் நீர்வேலி,
கே வயதான காலத்தில் மன
அ அமைதியுடன் நிம்மதியாக வாழ்வது
6лLплд”
ܐܟܠ
தளரவிடாது முயற்சி செய்யும்.
வெற்றி நிச்சயம்.
ப கண்ணால் கண்டவற்றையும், காதால்
கேட்டவற்றையும் வாயால் பரப்பாமல் இருந்தால் மன அமைதி தானே கிட்டும். இதில் வயதுக்கட்டுப்பாடு ஏதும் இருக்க இயலாது. நாமுண்டு நம் பாடுண்டு என்று இருந்துவிட்டால் சோலிக்கே இடமில்லை.
தி. முருகதாஸ், கொழும்பு 06. கே. பித்தா, அனுபவ பாடம் என்றால் என்னவென்று விளக்கம் தருவீரா? ப ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தாம் செய்யும் தவறுகளுக்குச் சூட்டிக் கொள்ளும் கெளரவப் பெயரே அனுபவ பாடம் என்பது
போட்ற இல. 551 இல் பரிசு பெற்றோர்
LIGE6 g.
ம இழந்துள்ளது
D GITGITT SÈL D
TGTg,
தல் மாதம்
Inib G&LIITL "up ான விடைகள்
:3. ay-ñhtI6nTifh. 4-. a55. 3. பம்பரம், 12 தம்பதி,
15. epithгөbl. 16. шпffi.
". ரோசம், 8. பருத்தி, 1. பதம், 13. சம்சாரம், 1, 19 என 20. திம்பு,
செல்வன் எஸ்.ர.மேத்தா, ஆம் பரிசு இல.27 தாமரைக்கேணி வீதி
மட்டக்களப்பு
ச.பாலசஆரியன், இல18/5, குடியிருப்பு.
ഖബീut.
ராபியா கலீல்,
இல, 48 கண்டி வீதி திஹாரிய, கலகெடி ஹேன.
| LIJDI005 6. I0066ITij
(1) நா.சுந்தரலிங்கம்,
சத்தியசாயி பல்பொருள் வாணிபம், PWD வீதி, முல்லைத்தீவு. (2) கதில்லையம்பலம்,
கதிர்காம கோவிலடி வதிரி, கரவெட்டி. (3) are fараб. — GRaыпшрәпп,
பூவத்தோட்டம்", இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி (4) சி.எழில்வேள்,
"வசந்த பவனம்", மருதடி மேற்கு சாவகச்சேரி, (5) ஆ.விஜிதா,
இல 31 ராமகிருஷ்ணா தெரஸ், வெள்ளவத்தை (6) க.கெளரிதேவி,
வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை (7) атаiр, ағаш банbдBпшпант,
இல8, 1 ம் ஒழுங்கை, விநாயகபுரம், வவுனியா, (8) திருமதி. வி.சித்திரவேல்,
சந்தை வீதி, ഖ55,Tg (ഗ്രഞ്ഞേ. (9) செ.ஜோர்ஜ்,
அளம்பில் தெற்கு, முல்லைத்தீவு. (10) ப.நாகேஸ்வரி,
கலாபவனம், உரும்பராய் கிழக்கு, உரும்பராய்,

Page 26
அவி இப்பிலில் சாய்னா தோல்வி
சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் தோல்வியடைந்தார். சீனாவில் உள்ள ஷென்ஸ்ஹென் நகரில், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. சர்வதேச பாட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் டொப் -8 இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிட்ட
போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவல், சீனாவின் ஜியுருய்லியை சந்தித்தார். இதன் முதல் செட்டில் 20-16 என முன்னிலை பெற்ற சாய்னா, கடைசியில் 20-22 என இழந்தார். இரண்டாவது செட்டில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா 21-7 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டை 13-21 என கோட்டை விட்டார். முடிவில் சாய்னா நேவல் 16-21, 21-7, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
நெராகிஇவலிகா இவிசிபிளவி
ஆளுநர் வெற்றிக் கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டிகளில் *பூப்பந்தாட்டப் போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி பூப்பந்தாட்டத் திடலில்
நடைபெற்று வந்தன. | பூப்பந்தாட்டப் போட்டிகளின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில்
உள்ளூராட்சி அணியினை எதிர்த்து கல்வி அமைச்சு அணி மோதியது. இப்போட்டியில் உள்ளூராட்சி அமைச்சு அணி இரண்டு தனிநபர் செற்களையும், ஒரு இரட்டையர் செற்றினையும் வென்று சம்பியனாகியது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியிலும் உள்ளூராட்சி அணியும் கல்வி அமைச்சு அணியும் மோதின. இப்போட்டியில் மூன்று தனிநபர் செற்களையும் கைப்பற்றிய உள்ளூராட்சி அணி சம்பியனாகியது.
தோனிக்கு
தோதுக்குப் பதில் கப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது, என, கவாஸ்கர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது.
தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம்
அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
"நாக்பூர் டெஸ்டின் நான்காவது நாள் வரை தோனிக்கு மாற்று வீரர் யாரும்

எI
அரையிறுதிக்கு முன்னேறியது செல்சி
ஜப்பானில் 9வது பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து தொடரின்
அரையிறுதியில் மான்டெர்ரி, செல்சி அணிகள் மோதின. தொடக்கம் முதல் செல்சி அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
முதல் பாதியின் 17வது நிமிடத்தில் செல்சி அணிக்கு மாடா' ஒரு கோல் அடித்தார். மான்டெர்ரி அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி தொடக்கத்தில் செல்சி அணியின் டாரஸ் (46வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். 48வது நிமிடத்தில் 'டார்வின் மற்றொரு கோல்
அடிக்க செல்சி அணி 3-0 என்று முன்னிலை பெற்றது. - மான்டெர்ரி அணிக்கு 90வது நிமிடத்தில் ஜீசஸ் டி நிக்ரிஸ்' ஒரு கோல்
அடித்து ஆறுதல் அளித்தார்.
முடிவில், செல்சியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை வெளியீடு
International இந Cricket Council,
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்
வாரியத்தின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்த
இந்திய அணி தரவரிசையில் தொடர்ந்து 105 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணி 123
புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 118 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அவுஸ்திரேலியா 114 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தான்
109 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன.
இலங்கை வெது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 7வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், வங்கதேசம்
9வது இடத்திலும் உள்ளன.
கோஹ்லி
இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இவர் கப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார். இங்கிலாந்து
அணி சிறப்பாக பட்டிங் செய்தது. நமது
பந்து வீச்சாளர்கள்
திறமையில்லாமல் இருந்தனர். தவிர, பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு
செயல்படவில்லை.
முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில், டெஸ்ட் கப்டன் பதவியில் தோனி நீடிக்கக்கூடாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால் இவரை விக்கெட் கீப்பராக, பட்ஸ்மேனாக தேர்வு செய்வேன். ஏனெனில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை. ஆனால், கப்டன் பதவி இல்லாமல் இருந்தால்
அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை கொடுப்பார் என்றார்.
விளையாட்டு
சுடர் ஒளி 26, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013

Page 27
ஒரு சிவப்பு பொத்தான் போன்ற அமைப்பு திரையில் இருக்கும் அதை அழு இலவசமாக உங்கள் போனிற்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
| அறிமுகப்படுத்தும்
சிறந்த கணினி உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது தனது புதிய தயாரிப்பான Elite Pad 900 Tablets 66T1 அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இவை 10.1 அங்குல அளவுகொண்டதும் 1280 x 800 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
spigg|L61 Intel Atom Z2760 Clover Trail processor Lobo b 2GB RAM ஆல் உருவாக்கப்பட்ட இவை 32GB மற்றும் 64GB சேமிப்பு சாதனங்களைக் கொண்ட இரண்டு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் 32GB சேமிப்பு சாதனத்தைக் கொண்ட Tablet இன் பெறுமதி 649 டொலர்கள் எனவும், 64GB சேமிப்பு சாதனத்தைக் கொண்ட Tablet இன் பெறுமதி 649 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 802.11WF, Bluetooth 4.0, 8 MP Rear Camera, 1080p Front Facing Camera Lorboni. microSDHC Card slot ஆகியவற்றினையும் உள்ளடக்கி புள்ளன.
2 Mexapixel Front Cameras Last
Galaxy Grandaoui
வெளியிடடது
arroan
சிTம்சங் தனது
புதிய தயாரிப்பான Galaxy Grand sou அதிகார பூர்வமாக
வெளியிட்டுள்ளது.
Galaxy Sill sou போன்றே, அகலமான 5 அங்குலத் \"سمصسس
திரையுடன், 800 x 480 Resolutions:Lsö1
காணப்படுகிறது. 3DEyub (2):Élso 1.2 GHz Processor, 8 Mexapixel Rear Camera Loftop
காணப்படுகிறது.
மேலும் Video Pop-up மூலமாக
வீடியோவை சிறிய அளவில்
வேறொரு திரையில் பார்க்கக்கூடிய
வசதியும் காணப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக் நீங்கள் பயணம் ெ
உங்களது விண்ண பரிசீலிக்கப்படாது ே எனவே, நீங்கள் 町 நாட்டிற்கு இடமாற்ற
இலங்கையிலுள்ள நவுறுவிலோ அல்ல சம்பாதிக்க முடியா விசேட மனிதாபிமா குடும்பத்தை உங்க விண்ணப்பிக்க முடி
மேலதிகத் தகவல்களை
ՅԱԼ»:L:Ay:Ե ԹՈվ
சுடர் ஒளி128, டிசெம்பர் 2012 - 01, ஜனவரி 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போதுள்ள சூழ்நிலைகளில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும்
இன்றியமையாததாகும். இந்த அப்ளிகேசன் உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், பிடித்தமானவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு நீங்கள் ஆபத்தில் உள்ளிர்கள் என்பதைத் தெரியப்படுத்தும்,
இது ஒரு GPS முறையைப் பயன்படுத்தும் பாதுகாப்பு அலாரம். இது ஆபத்து நேரங்களில் SOS என்ற குறுஞ்செய்தி முறை மூலமாக முன்னரே நீங்கள் குறிப்பிட்டு வைத்திருந்த தொலைபேசி எண்களுக்கு ஆபத்தை தெரியப்படுத்தும். த்தினால் உடனே SMS அல்லது Cal சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்லும். இதனை
- . ܗ  ̄ AUSGiraliau GCONVentuen
݂ ݂
 ܼ ܼ ܼ ܼ ܼ ܸ
臀 影。 . .. .. .. .. .1 ரலியாவுக்கு Lic செல்லவ: 11ܡܘܬܐ ܕ
தீவிலும் இலத்
$கு வீசா இல்லாமல் படகுமூலம் சய்தால் -
ப்பம் அவுஸ்திரேலியாவில்
βιΙπεδουπιb.
வுறு, பப்புவா நியூகினி போன்ற வேறொரு றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பவென து பப்புவா நியூகினியிலோ நீங்கள் பணத்தைச்
b|l= ன திட்டத்தின் அடிப்படையில் உங்களது
ளுடன் இணைத்துக்கொள்ளவென உங்களால் LLITg5.
LLL SL SLLLLSL S LSSSLLLLSLLSLLLLLLLLLLLL TT S S S TT STTS
என்ற யூ டியூப் அலைவரிசை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

Page 28
இநல்வாய் இருவோருக்
சவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ள நாசா கென அதி நவீன ஆடைகளையும் த. ஒட்சிசன் வாயுவை விநியோகிக்கவும் காபனீ ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆ குளிரில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகி 1992ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆடைக தற்போதைய விண்வெளி வீரர்கள் தங்களது அ வருகின்றனர். இந்நிலையிலேயே அதிநவீன வீரர்களுக்காக தயாரிக்க நாசா தீர்மானித்திருந் பல கடினமான நூலிழைகளால் தயாரிக்கப் நெகிழும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள
எமது வர் எமது பங் சமர்ப்பண
உலக அழிவு நாள் என்று 2_6úsib முழுவதும் LDLIITLDL ஏற்படுத்திய
LDTLLET, EIGOGELII தினத்துக்கு மாயா
ாைதது மககள ಡೀಫ಼್ ಇಂಗಾ QaKTGRíoTLITL"LLIFAI 'அவதுேவக்
களுடன் Ig|III Lii விடைகொடுத் Bഞf. GALDEfCELTSÉGET u|জড়LITন্ডলা பகுதியில் வாழும்
DITLIT இனத்தவர்கள் பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்காக தம்மை தயார் படுத்தி வந்தனர். LDTLEDT கலண்டரின் இறுதி நாளுக்கு விடைகொடுக்கும்
முகமாக ஏற்பாடு 24k 45,000
செய்யப்பட்டிருந்த
இந்நிகழ்வில் 22k 42,500
புதிய யுகம் ஆரம்பமாகுவ sa தாகக் குறிப்பிட்டு ॥
பாரம்பரிய % வாழ்த்துப் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர். அவர்களுடைய கணிப்பின்படி இன்றுடன் 400 வருடகால யுகம் நிறைவுக்கு வருகிறது.
லெண் Biblib. NA
奏
அழையுங்கள்
HNB | 200 89 89 | A ANGO
செலூன் For 0 brighter future
F= ܒܨ+- ܗܒ ܘܬܐ
LL CALP, Cill ட்வங்கள் கென் Nuwun tobot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுப்பி அங்கு ஆய்வுகளை அதற்காக விண்வெளி வீரர்களுக் பாரித்துள்ளது.
ரொட்சைட்டை வெளியேற்றவும் டைகள் அதிக வெப்பம் மற்றும் காக்கும் வகையில்
ன்றது.
ளை அணிந்தவாறே ராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆடைகளை விண்வெளி
பட்டுள்ள இந்த நவீன ஆடைகள்,  ைஎன்று தெரிவிக்கப்படுகின்றது.
WWW.hnbassurance.Com 24 Hour Helpline 011488.3883
த்தகநாம மேன்மை குதாரர்களுக்கு Lib
AWARDS S. BRAND ALLENE
ANARIOS FORBRAND EXCELLENCE NSERVICENDUSTRY
வேல்ட் பிரான்ட் காங்கிரஸ் 2012 விருது விழாவில் சேவை தொழிற்துறை பிரிவில் கெளரவத்திற்குரிய சர்வதேச விருதான வர்த்தகநாம மேன்மை விருதினால் HNB அசூரன்ஸ் நிறுவனம் கெளரவிக்கப்பட்டுள்ளது. இவ்வெற்றிக்கு பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இன்றி இச்சாதனையினை அடைய முடியாது என்பதை நினைவு கூறுகிறது.
-
BRAND
Sana
2 3 வட்டுமேல்ொகும் । ஸ்ரங்களுக்கு 3 இன அழைக்கவும்
ாரிய ՃԵ- 14.00
C“ . DE . - நக்கிய தேடு
ਘ5 100
Elect C. :', 'g100 || — We Care Aways
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2012 செம்பர் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டது