கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.11

Page 1
culturas ganage VOLUME:04
NDA. INR 100.00 CANADA
SRI LANKASLR 25.00 AUSTRAL.A.
SINGAPORE.SGS 14.00 SWISS.
چچ s e
《 蠶
>
E
s
s हs |
 

ANS 10.00 USS 10.00 AUS$ 10.00 ...GBE 6.00
CHF 10.00 EUROPE.EUe 7.00

Page 2
vasaneyecares
9]1[59]8) 16NO16»16NOG5<ܧܢ ܚܫ வாரநாட்களில் முய 130 தொடக்கம் பிய 6 மணிவரை
சேவைகள் மற்றும் வசதிகள் * அதிநவீன முறையில் கண்புரை சத்திர சிகிச்சைகள் குளுகோமா
குழந்தைகளுக்கான கண் பராமரிப்புகண் அறுவை சிகிச்சை, பார் மற்றும் நீரிழிவு காரணமாக கண்ணில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ே சிகிச்சைகள் கண் நரம்பியல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசை மற்றும் லென்ஸ் வகைகள் + ஆய்வுக் கூடம் மற்றும் மருந்தக வச
20 மில்லியனுக்கு மேல் குணமடைந்த நோயாளிகள்
5 மில்லியனுக்கு மேல் வெற்றிகரமான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்
உ30000 க்கும் மேல் நாளாந்த வருகைகள்
170க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கண் மருத்துவமனை வலையமைப்பு
அனைத்து கண்சிகிச்சைகளும் ஒரே இடத்தில் உ
அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள்
இலங்கை இந்தியா ஐக்க
 

Kaixassari batea ixtaxerxes Estetxerpagisa
e GT5-Sulping 65icsI695605
sing:
உங்களுக்கு மிகவும் நம்பகமான கண்
பாதுகாப்பு மருத்துவமனையில் தற்போது நீரிழிவு விழித்திரை நோய்களுக்கு
வை தெளிவின்மை மற்றும் ஒரக்கண் பார்வை விழித்திரை லசர் சிகிச்சைகள் அழகுசார்ந்த கண் அறுவை னகள் விஞ்ஞானரீதியாக மூக்குக் கண்ணாடிகள்
சத்திர சிகிச்சைகளும் பராமரிப்புகளும்
திகள்
Va San GeV6 Case
Ho So it a
E N H A N C N G W S I O N
THE WORLD'S LARGEST EYE CARE NETWORK
www.vasaneye.com

Page 3
કમ્પ્લો
Proudly Presented By
STUDIO3000DF. D D at l
in u ka + Du la n i
20th to 25th November 2013
10 a.m. to 8 p.m #40,Galle Road, Bambalapitiya, Colombo-04.
 

(S of Feelings"
ding Album Exhibition

Page 4
2 afrainLis35lb: Contents
யாழ்ப்பாணத்தில் சோழர் கால
கல்வெட்டுக்கள்
Shwedagon Pagoda
 
 

அட்டைப்பட விளக்கம்:
குடைவரை கட்டுமானங்களில் ஒன்றான குடுமியான்மலை சிகாநாதர் கோவிலின் இராசி மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரி தேவியின் மூலஸ்தான வாயிலில் தோரண வடிவில் அமையப்பெற்ற
அழகிய சிற்பங்கள்
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP + 94x11 7209830
www.kalaikesari.com
EDTOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai.(a)yahoo.com
SUBEDTOR Bastiampillai Johnsan johnsans 0(a)gmail.com
CONTRIBUTORS
Prof. C. Pathmanathan Prof. P. Pusparatnam Prof. S. Sivalingaraja Prof. M. Nalini Dr. K. Nageswaran M. Kanapathipilai Mrs. Vasantha Vaithyanathan கருடன் கல்லும் T. Manoharan
Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan Priyanka. R
பாம்பு சுற்றிய கல்லும்
PHOTOS Sabita Nadesan J. H. Mirunalan S.M. Surendran S. Sujeewakumar
LAYOUT
M. S. Kumar
S. A. Eswaran K. Kullendran.
CT S. T. Thayalan
ADVERTSNG
A. Praveen marketing(a)virakesari.lk
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS J. K. Nair subscription(a)kalaikesarilk
PRODUCTION The Grandeur L. A. D. Joseph
of the
Kandyan ISSN 2012 - 6824

Page 5
வணக்கம் கலைக்கேசரி 6
கலைக்கேசரி வாசகர்களுக்கு வணக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொன்றுதொட்டு தமிழ் மக்கள் தமது பாரம்பரியமான திருநாட்களை வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். நவராத்திரி தினங்களைச் சிறப்பாகக் கொண்டாடி, சக்திதேவியை வழிபட்ட நாம் தற்போது தீபாவளித் திருநாளைப்போற்றிக் கொண்டாடுகிறோம். எமது திருநாட்கள் வெறும் கொண்டாட்டங்கள் மாத்திரமல்ல. அவை வாழ்வியல் உண்மைகளை எமக்கு உணர்த்தி எம்மை வழிப்படுத்துபவையாகவும் உள்ளன.
அதர்மம், அகங்காரம் ஆகியன தலைவிரித்தாபடி, கொடிய துன்பங்களை விளைவித்தாலும் இறைவன் அருளால், அதர்மம் அடியோடு அழிக்கப்பட்டு தர்மம், நீதி, அன்பு, கருணை, ஆகியவை மீண்டும் தழைத்தோங்கும் என்பதை விளக்கும் திருநாளாக தீபாவளி திருநாள் விளங்குகிறது. அதற்கு ஆதாரமாக கூறப்படுவதே நரகாசுரன் என்னும் அரக்கனின் புராணக்கதையாகும். தீபாவளி எனில் தீபத்தின் வரிசை என்பர். இறைவன் ஒளிவடிவானவன். சர்வேஸ்வரனாக விளங்கும் அந்த ஒளித் தெய்வத்தை இத்திருஜநாளில் அன்புடன் வழிபட்டு உய்வோமாக!
மேலும் வழமை போல் இவ்விதழிலும் வரலாற்று ஆய்வுகள் குறித்த அறிஞர்களது கட்டுரைகள் மற்றும் காத்திரமான கட்டுரைகள் இடம்பெறுகின்றன. வாசித்துப் பயன் பெறுக.
மீண்டும் சந்திப்போம்.
○う。 ガ一。
 

ஆசிரியர் பக்கம் Editor's Note
Jessies (864 To our esteemed readers,
November, 2013
This month, Hindus all over the world are celebrating Deepavali, the Festival of Lights. For over five days, devotees will light lamps, clean their houses, and greet their family, neighbors, and friends to celebrate the victory of Lord Krishna over
the demon Narakasura.
Festivals, such as Deepavali, keep us anchored to our families and customs. In essence, these festivals teach us values and morals through the celebration of our cultures. With each annual celebration, we spend time with our families and friends and learn
from them.
In the same way, the monuments left behind by our ancestors, also explain our history. From the Gal Vihara at Polonnaruwa to the Shwedagon Pagoda in Yangon and the evolution of the Kandyan dress, we understand the reasons behind the actions
of our ancestors.
We hope that reading these articles will encourage you to further learn about the celebrations of diverse cultures and the monuments that surround you.
Happy reading and safe journeys

Page 6
கலைக்கேசரி 度 06 நூற்றாண்டுப் பழைமை
செழிப்புற்றோங்கும் அறிவுச் சுரங்கம்
றோயல் கல்லூரி
மா. கணபதிப்பிள்ளை எம்.ஏ. (அரசியல்), எஸ். எல். ஈ. ஏ. எஸ்; முன்னாள் பிரதி அதிபர், றோயல் கல்லூரி.
 

கல்லூரியின் மகுட வாசகமான ‘கல் அல்லது வெளியேறு’ பிரதான கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது
றோயல் கல்லூரியின் புராதன வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்
றோயலின் பிரதான கட்டிடத் தொகுதியின் முகப்புத் தோற்றம்
స్ట్కో

Page 7
கல்லூரியின் புராதன கட்டிட வகுப்பறைக
1835.9 ஹார்ட்லி, ற் உயர்ந்து பிரக றோயல் கல் நிறைவு வி பல்வேறு இ6 இலங்கைக்ே மேட்டுத்தெ பிரித்தானி போது, செமி வந்த கல்விச் அனுமதி வழ ஆணைக்குழு ஆராய்ந்து சட கீழ் 'ஒரு க டச்சு செமின
யோசப் மார் மாதத்தில் ே
மேட்டுத்தெ ஆரம்பிக்கப் றோயல் அக அக்கால ச 5000 க்கும் மிக்க சமூகம அந்தஸ்துமிச்
 
 

茎 கலைக்கேசரி
களும் புதிய கட்டிட வகுப்பறைகளும்
ம் ஆண்டு ஆரம்பமாகி மார்ஷ், போக், ஹாவாட், ட் எனும் சிறந்த அதிபர்களின் அயராத தியாகத்தால் 5ாசிக்கின்ற மிகப்பெரிய அறிவுச் சுரங்கமாக மிளிர்கின்ற லூரி, 2010ஆம் ஆண்டிலே தனது 175ஆவது ஆண்டு ழாவை மிகுந்த பெருமையுடன் கொண்டாடியது. னக் குழுமமும் ஒற்றுமையாய் செயற்படும் இக்கல்லூரி க ஒரு முன்மாதிரி.
ரு கல்வி மன்றம் பர் 1796 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய னெறி என்ற பெயரில் டச்சு அரசினால் இயக்கப்பட்டு கழகத்தை தொடர்ந்து இயங்குவதற்கு பிரிட்டிஷ் அரசு ழங்கியது. 1834 ஆம் ஆண்டில் கோல்புறுக் - கமரன் ழ இலங்கையை நிர்வகிக்கும் வழிவகைகளை மர்ப்பித்த அறிக்கையில் கல்வி என்ற அத்தியாயத்தின் ல்லூரி நிறுவுதலை விதந்துரைத்திருந்தது. இதன்படி றியில் கற்பித்த கணிதப் போதனாசிரியரான வணபிதா iஷ் அடிகளாரினால் 1835 ஆம் ஆண்டு பெப்ரவரி கொழும்பு- 12, ஹல்ஸ்ரொப், புனித செபஸ்தியார் 58 ஆம் இலக்க கட்டிடத்தில் 24 பிள்ளைகளுடன் ரு கல்வி மன்றம் மிசனறிப் பாடசாலையாக Jll-gil.
க்கடமி 5ட்டத்தில் கொழும்பு நகரின் மொத்த சனத்தொகை உட்பட்டதாகவேயிருந்தது. கொழும்பில் செல்வாக்கு )ாக இருந்த ஆங்கிலேயர்கள் தாம் கல்விபயில்வதற்கு $க பாடசாலையை நிறுவுமாறு அப்போதைய ஆளுநர்
O7

Page 8
கலைக்கேசரி கி
08
வில்மட் கோற்றணிடம் விண்ணப்பித்தார்கள். அவர் களின் வேண்டு கோளின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், மேட்டுத்தெரு கல்வி மன்றத்தை தனது அதிகாரத்தின் கீழ் பொறுப் பெடுத்து "றோயல் அக்கடமி எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்நிகழ்வு 1836 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள அரச சுவடிகள் திணைக்களத்திலுள்ள மத்திய பாடசாலைகள் ஆணைக்குழு தொடர்பான கோவையில் இத்தகவல்கள் காணப்படுகின்றன.
றோயல் கல்லூரியின் தனித்துவத்திற்கும் அதன் பாரம்பரியத்திற்கும் மரபுக்கும் வண. ஜோசப் மார்ஷ் அடிகளாரே காரணமானவர் என போற்றப் படுகிறார். இவரால் 1837 இல் 'கொழும்பு கல்வி மன்ற கதம்பமும் சிறார் அறிக்கையிதழும் என்ற சஞ்சிகை றோயலில் வெளியிடப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டுக்கு வித்திட்ட பெய்லிசு றோயல் கல்லூரியின் முதலாவது பரீட்சை 1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. ஆளுநர் வில்மன் ஹோட்டன் அவர்களே பரீட்சைகளை நடத்தினார். 1839 ஆம் ஆண்டு ஜனவரியில் வண. மார்ஷ் அடிகளார் நோய்வாய்ப்பட்டு விடு முறையில் சென்றபின்னர், உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய ஜே. புறுக் எச். பெய்லி பதில் அதிபராக நியமனம் பெற்றார். புறுக் பெய்லி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டைத் தூண்டினார். இவர் கிறிக்கெட் விளையாட
1893 இல் கல்லூரி சின்னம் 1910 இல் சின்ன
றோயல் கல்லூரி முத்திரைகள்
 
 

ஊக்குவித்த புனித செபஸ்தியன் மேட்டில் உள்ள சிறிய விளையாட்டு மைதானத்திலேயே இலங்கைக் கிரிக்கெட்டுக்கான அடித்தளம் அமைக் கப்பட்டது. புறக்கோட்டையில் இப்போதைய பொலிஸ் வளாகத்திற்கு எதிரேயுள்ள புகையிரதப் பாதைக்கு சற்றுப் பின்புறமாக பேரை வாவிக்கு ஒரமாகவுள்ள நிலப்பரப்பே விளையாட்டு மைதானமாக நீண்டிருந்தது.
1846 இல் கலாநிதி போக் அவர்களின் பதவிக் காலத்திலேயே முதலாவது பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது. 1848 - 1852 காலப்பகுதியில் பாடசாலை பலத்த சவால்களைச் சந்தித்த போதிலும் 1859 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, கல்லூரி மாணவர்கள் கல்கத்தாவில் நடைபெற்ற முதலாம் வருட கலைப்பாடப் பரீட்சையில் பெரும் வெற்றி ஈட்டினர். றோயல் கல்லூரி தனது முதலாவது கல்விமானை 1875 இல் தோற்றுவித்தது. அவரே ஜே. ஜே. காசிச்செட்டி (ஒக்ஸ்போட்). தொடர்ந்து பொன் அருணாசலம், சேர். ஜோன் கொத்தலாவல, சேர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களுடன் சேர். பொன் இராமநாதன், சேர் முத்துக்குமாரசுவாமி (முதலாவது பதிவாளர் நாயகம்), அநகாரிக தர்மபால, ராசீக் பரீட் போன்ற பெரியார்கள் கல்விகற்றார்கள். மிகச்சிறந்த தேச பக்தர்களையும் சிந்தனையாளர்களையும், கல்வியாளர்களையும், பண்பாளர்களையும் இக்கல்லூரி உருவாக்கியுள்ளது. இலங்கையின் முதலாவது
༼ཀག་མ་《འ་ K FöEAxar Azi
1910 முதல் 1923 வரையிருந்த சின்னம்
b 1895 இல் சின்னம் தற்போதையது
5 முதல் 1913 வரை கல்லூரி 1913 முதல் 1923 வரை கல்லூரி
இயங்கிய கட்டிடம் இயங்கிய கட்டிடம்

Page 9
ஜே. ஆர். பெமிலியன் அமைந்துள்ள மைதானம்
றோயல் கல்லூரி குத்துச்சண்டை மேடை டென்னிஸ்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன, அதேபோல் முன்னாள் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய ரணில் விக்கிரமசிங்க ܧ -LLLILஆற்றல்மிக்க கிரிக்கெட் நடுவராக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சன் மடுகல்ல போன்றோர்களின் பயில் நிலமாக கல்லூரி இருந்தது.
பல்கலைக் கழகத்துக்கு றோயலின் அன்பளிப்பு 19 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறப்பாகத் துலங்கிய கல்லூரி ஹல்ஸ்ட்ரொப் மேட்டுத்தெருவிலிருந்து கறுவாத்தோட்டத்திலுள்ள தேர்ஸ்டன் வீதிக்கும், 1946 ஆம் ஆண்டு இன்று கல்லூரி அமைந்துள்ள கறுவாத்தோட்டம் றிட் அவெனியூவிலும் நிறுவப்பட்டது. 1943 ஆம் ஆண்டு சி. டபிள்யூ. ஏபிள்யூ. கன்னங்கரா அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் இலங்கையின் முதலாவது பல்கலை கழகமான கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முதல் கட்டிடத்தை றோயல் கல்லூரி அன்பளிப்பு செய்தது. விஞ்ஞான பீடத்தில் உள்ள இக்கட்டிடத்தில்
 
 

茎 கலைக்கேசரி 09
கனிஷ்டபிரிவு விளையாட்டுத் திடல்
ஆடுதளம் கூடைப்பந்து ஆடுதளம்
றோயல் அக்டமியின் அன்பளிப்பு என்ற நினைவுக் கல்லுடன் நின்று நிலைத்திருப்பதைக் காணலாம்.
மிகச் சிறந்த வசதிகளைக் கொண்ட ஜே. ஆர். ஜெயவர்தன (பவிலியன்) திறந்த வெளியரங்கு உட்பட நீச்சல் தடாகம் உள்ள விளையாட்டு அரங்கு என்று எல்லா வசதிகளுடனும் காணப்படும் இக்கல்லூரி காலத்தின் தேவைக்கேற்பவும் கல்வி அமைச்சில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் பொருத்தமான மாற்றங்களுடன் நின்று நிலைத் திருக்கிறது. 2010 ஆம் ஆண்டு மைக்ரோ சொப் நிறுவகம் உலக ரீதியாக நடாத்திய தரமான பாடசாலைத் தெரிவில் உலகில் முதல் முப்பது பாடசாலைகளில் ஒன்றாக றோயல் கல்லூரி இடம் பிடித்துள்ளது.
றோயல்கல்லூரிதற்போது 8300 மாணவர்களையும் சுமார் 340 ஆசிரியர்கள் குழாத்தையும் கொண்டு பிரகாசித்து நிற்கிறது.
1985ஆம் ஆண்டு றோயல் கல்லூரி 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக

Page 10
கலைக்கேசரி 座
10
பிரதான நூல் நிலையம்
பெளதீக விஞ்ஞான ஆய்வுகூடம்
வெளியிடப்பட்ட ஞாபகார்த்த மலரில் 1835 - 1985 வரையான பாடசாலையின் வளர்ச்சிக் கட்டங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன. 1985க்குப் பின் அதன் வளர்ச்சி சம்பந்தமாக ஆராயும் போது இக்காலத்தில் அதிபராக இருந்து சிறந்த பணி செய்தவர் சி.ரி.எப்.பெர்ணான்டோ அவர்களாவார்.
1987ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1994 டிசெம்பர் வரை அதிபராக சேவையாற்றிய பி.சூரியாராச்சி றோயல் கல்லூரியின் வீதி ஊர்வலத்தை 1991இல் ஆரம்பித்துவைத்தார். இது ஒரு சிறப்பம்சமாகும். I994 இல் 'எடென்ஸ்’ கண்காட்சியை அறிமுகப்படுத்தியமை இலங்கை முழுவதும் பாடசாலை மாணவ, மாணவிகளின் கவனத்தை றோயல் கல்லூரியின் பக்கம் ஈர்த்துக்கொண்டது.
கல்லூரிக்குரிய தகவல்கள் அடங்கிய சஞ்சிகையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சூரியாராச்சி அவர்கள் எடுத்த மிக உன்னதமான முயற்சி குறைத்து மதிப்பிட முடியாதது. 1994 டிசெம்பர் முதல் 1998 ஜனவரி வரையில் அதிபராக இருந்த எஸ்.எம்.குமாரசிங்க அவர்களின் சிறந்த
 
 

绥
அதிபர் அறையில் தற்போதைய அதிபர் உபாலி குணசேகரா
கல்லூரியின் பிரதான மண்டபம்
சாதனையால் கல்லூரி மேலும் ஒளிமயமாக்கப் பட்டதுடன் மட்டுமல்லாது அகன்று விரிந்த றோயல் கல்லூரி முழுவதும் தொடர்பாடல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஒலிபெருக்கி வசதிகளையும் ஆரம்பித்து வைத்தார். 1998 பெப்ரவரி தொடங்கி 2003 ஒக்டோபர் வரை பாடசாலையைப் பிரகாசிக்கச் செய்த எச்.எல்.பீ. கோமஸ் அதிபர் அவர்கள் கல்லூரியின் நலன் நிமித்தம் மிக விசேடமான கைங்கரியங்களை மேற்கொண்டவராவார். வாடகை அடிப்படையில் விளையாட்டு மைதானங்களைப் பெற்று நடத்தப்பட்டு வந்த ரக்பி, கிரிக்கெட் போன்ற போட்டிகளுக்காக ஒரு உள்ளக விளையாட்டு அரங்கைப் பழைய மாணவர் சங்க உதவியுடன் கட்டுவதற்கு செய்த ஏற்பாடானது அவருடைய மிக முக்கியமான செயற்பாடு என்றால் மிகையாகாது.
2003 நவம்பர் மாதம் றோயல் கல்லூரியைப் பிரகாசிக்கச் செய்த புதிய அதிபராக நியமிக்கப்பட்ட எச்.ஏ.யு.குணசேகர அவர்கள் கல்விச் செயற்பாடுகளைப் போன்று இணைப்பாடவிதானச்

Page 11
செயற்பாடுகளினூடாகவும், கல்லூரியை மிகச் சிற பாதைக்கு இட்டு செல்வதனையும் கண்டுகொள்ளலாம்.
இன்றைய நிலையில் முழு உலகமும் ஒரு கிர விஸ்வரூபம் பெற்று விளங்குகின்றது. இதற்கான திறெ அல்லது ஆரம்பம் தகவல் தொழில்நுட்பமேயாகும். குணசேகர அவர்கள் கல்லூரிக்கு அதிபராக வந்த முதன்முதலில் கைவைத்தது தகவல் தொழில் சம்பந்தமான கதவுகளை திறப்பதற்கான செயற்பாடுகளே நவீன கணனி ஆய்வுகூடங்களை அமைத்து அவற்றின் அக்காரியத்தை மிக நேர்த்தியாக செய்து வெற்றியும் கே இன்றுவரை கல்லூரியினுள் 450இற்கும் அதிகமான கணனி மாணவர்கள் உபயோகிப்பதற்கான வசதிகளையும், ஆய்வுகூடங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.
அதிபர் உபாலி குணசேகர செய்த இன்னொரு மிக முக்கி செயற்பாடு ᏯᎭᏯᏏᎶu) மாணவர்களது தகவல்கள் இணையத்தளத்திற்கு உட்படுத்தியதாகும். இதனால் இ குறியீட்டின் மூலம் தனது பிள்ளையின் தகவல், அ மட்டங்களைவீட்டிலிருந்தவாறே பெற்றோர்கள்அறிந்துெ முடியும். பிள்ளைக்கு விசேடமான அடையாள அட் வழங்கப்படும் அதேவேளை, அது பாடசாலை வளவு அமைக்கப்பட்டுள்ள விசேட அடையாளம் காணும் கரு முன்னால் காண்பிக்கும் போது தமது பிள்ளை பாடசாை பிரவேசித்துவிட்டார் எனும் தகவல் உடனடிய பெற்றோர்களால் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உடனடியாக இணையத்திற்கு உள்வாங்கப்படும்.
கொழும்பு 07, கறுவாத் தோட்டத்திலமைந்துள்ள கெ றோயல் கல்லூரியின் விவசாய கழகத்தின் ஊடாக ெ வாய்ந்த வீட்டுத் தோட்டம் ஒன்று ஆரம்பித்தது நினைத் பார்க்க முடியாத ஒரு சிறந்த செயற்பாடாகும். மரக்க வகைகள் முதலியவற்றின் உற்பத்தியினூடாக நாட்டுக்குமே ஒரு முன்மாதிரியாக காணப்ப( அதேவேளை கல்லூரிக்கு வருமானத்தை ஈட்டித் தருகின் செயற்பாடுமாகும். இந்தக் கழகத்தினூடாக முல்லேரி உள்ள மனநல வைத்தியசாலை வளவினுள் பயிர்ச்ெ நடவடிக்கைகள் மிகவும் செழிப்பான முறையிலே 2008 செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று பாடசாலையில் பல்வேறுபட்ட சமூகங்களி 60இற்கும் மேற்பட்ட சங்கங்களின் நடவடிக்கைகள் : 24இற்கும் அதிகமான விளையாட்டுக் கழகங்க தற்பொழுது விளையாடப்பட்டும் வருகின்றது. இ எட்டுத்திக்கும் எட்டுமட்டும் புகழ்பரப்பி வரும் முதல் தீ கல்லூரியாக றோயல் கல்லூரி பிரகாசித்து நிற்கின்றது.
2005ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ப திட்டங்களில் ஒன்றாக திறன் விருத்திக்கா வழிகாட்டலுக்கானது மான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய பல்துறை ஆளுமைகளுக்கு பாடசாலைப் மாணவர்சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சபை, பாட

க் கலைக் கேசரி 11
)ப்பான
DTL DI DI 795 வுகோல் உபாலி
உடன்
நுட்பம்
யாகும். கல்லூரி மகுட வாசகத்துடன் 1835 ஆம் ஆண்டு றோயல்
மூலம் அக்கடமி அடிக்கல்க் கல் பொறிக்கப்பட்டுள்ளது. ண்டார்.
னிகளை
L l GoU)

Page 12
* *சித்தர் பாம்
கலைக்கேசரி து 12
அபிவிருத்திக் G நான்கு தூண்கள் றோயலின் சில : 1944 இல் சாரம் 1934 இல் கல் இலங்கைப் ப வெளிநாட்டுப் ப
1932 இல் பார் வெளியிடப்பட்ட சிங்கள தமிழ் பட்டன.
1945 இல் இல மே அரசு கல்லூ
1835 இல் கல் 1876 இல் சேர் பு
1972 ஆம் . இப்பாடசாலைய செயற்பட்டது. அம்மண்டபம் 6
விஜி வீரசிங்க
4 1/1]
இவர், தான் வாழ்ந்த 84 ஆண்டுகளில் 79 வருடங்களை
றோயல் கல்லூரியுடன் தொடர்புபடுத்தி மாணவனாய், ஆசிரியராய், உப அதிபராய்,
றோயல் யூனியனின் தூணாக
(பழைய மாணவர் சங்கம்)
வாழ்வாங்கு வாழ்ந்து அதிபர்களை,
ஆசிரியர்களை, மாணவர்களை, வழிநடத்தினார். இவர் 'றோயலின் தந்தையாக
போற்றப் படுகின்றார்.
றோயல் கல்லூரியில்
கல்லூரி யூனிய
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு றோயல் அக்கடமி
அன்பளிப்புச் செய்த கட்டிடம்

தழு, அதிபருடன் கூடிய முகாமைத்துவ குழு என்ற தம் காரணமாய் அமைந்துள்ளன. சுவடுகள்
ணர் இயக்கம் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. லூரி கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது. ாடசாலை வரலாற்றில் பாடசாலை அணியொன்று யணம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவையாகும். சாலை சஞ்சிகை முதன்முதல் சிங்களத்திலும் தமிழிலும் -து.
இலக்கிய மன்றங்கள் 1934 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்
வச் கல்வி ஆரம்பிக்கப்படும் வரை றோயல் கல்லூரி மட்டு ரியாக திகழ்ந்தது.
லூரியின் முதல் மாணவராக இருந்த ஆர்.எப். மோர்கன் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையராவார். ஆண்டு அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட்டபோது பின் நவரங்கல் மண்டபம் யாப்பு நிர்ணய சபையாகச்
அதாவது ஒரு பாராளுமன்றத்தின் வகிபாகத்தை கொண்டிருந்தது.
ன் பழைய மாணவர் சங்கமான றோயல் ன் கட்டிடத்தின் உட்புறத் தோற்றம்
றோயல் கல்லூரியின் முதலாம் ஆண்டிற்குரிய வகுப்பறைகள்

Page 13
சிரேஷ்ட பிரஜைகளின் கணக்கில்
ஆரோக்கியமான
ܵܠ மாணி மற்றும் இரத்த
அழுத்த மாணியையும் உரித்தாக்குங்கள்.
2014 பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் இறுதி சீட்டிழுப்பில் 100 வெற்றியாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.
தலைமைக்காரியாலயம் "இலங்கை வங்கி சதுக்கம் இலக்கம் W996 இலங்கை வங்கி மாவத்தை கொழும்பு 0.
 
 
 

பிரஜ்ைகள் கணக்கு
BOC சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்கில் ரூபா 10,000 த்தை அல்லது அதற்கு மேல் பல மடங்குகளில் 2013 டிசம்பர் 01 முதல் 2014 ஜனவரி 31 வரை பேணி பெறுமதியான க்ளுக்கோ மாணி bறும் இரத்த க்க மாணி வென்றிடுங்கள். அதி நிகமாக பணத்தை வைப்பு செய்து அதிக அதிகமாக வெற்றி வாய்ப்பை
சித்தாக்கிக் கொள்ளுங்கள்.
BOC சிரேஷ்ட பிரஜைகளின் தற்போதைய சேமிப்பு கணக்கில் ரூபா
ಘೀಣಾ žಣಾÑಣಾ absold . .. . ரூபா 10,000 த் Glaru Kuråss6
Q2BARN9 Bஇடு அழைப்பு நிலையம் Fitch Rating Sبرج
t94) oli 220 4444 | AA+(ka) தேசத்தின் வங்கியாளர்

Page 14
கலைக்கேசரி 虚 14 சாசனவியல்
யாழ்ப்பாணம் அரு சோழர் காலக் கல்
கலாநிதி சி.பத்மநாதன் தகைசார் ே
2ர்ெகாவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையில் ஒல்லாந்தர் அமைத்த ஹமென்ஹில் கோட்டையிற் காணப்பட்ட இரு சாசனங்கள் எழுதிய கற்றுாண் இப்பொழுது யாழ்ப்பாணத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நெடுந்தூணின் உடைந்த தலைப்பாகம். அதன் இரு பக்கங்களிலும் சோழர் காலத்துக்குரிய இரு வேறு கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தூண் துண்டம் என்பதால் அதில் காணப்படும் சாசன வாசகங்களும் இரு வேறு கல்வெட்டுகளின் முதற்பகுதிகள் மட்டுமேயாகும்.
துண்டமான கல்லில் அமைந்த சாசனங்களைப் படியெடுத்து அவற்றிலுள்ள வாசகங்களைப் பற்றிய விபரங்களைக் கா.இந்திரபாலா முதன் முதலாக வெளியிட்டார். அவரது விளக்கங்களை இங்கு குறிப்பிடுவது அவசியமானது. , ஊர் - வற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலே உள்ள ஒல்லாந்தர் கடற்கோட்டை
ஆகிய ஹமென்ஹில் கோட்டையிலே இருக்கின்ற
சுண்ணக்கல் ஒன்றிலே இரு இக்கள்
 
 

ங்காட்சியகத்திலுள்ள வெட்டுக்கள்
பராசிரியர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் நீளம் 37 அங்குலம், அகலம் 8 அங்குலம், உயரம் 8 அங்குலம் ஆகும். இக்கல் முன்னர் ஒரு கட்டத்திலே கதவு நிலையின் L IΠ.55L Ο ΠαθB இருந்திருக்கவேண்டும் என்று கொள்வதற்குச் சான்றாகக் கல்லின் ஒரு பாகத்திலே கதவு
நிலைக்குரிய வேலைப்பாடு காணப்படுகின்றது’
"இலங்கைத் தொல்பொருளாய்வுப் பகுதியினர் இக்கல்வெட்டுக்களின் மைப்பிரதிகளை 1968 செப்டம்பரில் எடுத்தனர். இம் மைப்பிரதிகளை வாசிப்பதற்காகப் பெற்றுக்கொள்ள முடியாது போகவே, 1969 இல் ஹமென்ஹில் கோட்டைக்குச் சென்று புதிய மைப்பிரதிகளை எடுத்துக் கொண்டேன். இம் மைப்பிரதிகளின் உதவி கொண்டே இக்கல்வெட்டுக்கள் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ளன.'
. 'திருத்த வேலைக்குப் பயன்படுத்தப்பட்ட இக்கல் மாதோட்டப் பகுதியிலிருந்து கடல் வழியாக ஹமென்ஹில் கோட்டைக்குக் கொண்டு
செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஒரு

Page 15
கல்வெட்டின் உட்பொருளைக் கொண்டு அறியக் கூடியதாய் உள்ளது. இதனால் இக்கல்வெட்டுக்களை மாதோட்டம் - ஊர்காவற்றுறைக் கல்வெட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளேன்.'
'முதலாவது சாசனத்தின் 17 வரிகள் மட்டுமே உள்ளன. எஞ்சிய பாகம் வேறொரு கல்லிலே பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அக்கல் நமக்குக் கிடைக்க வில்லை. இரண்டாவது சாசனத்தின் முதல் நான்கு வரிகளைவிட எஞ்சிய வரிகள் சுண்ணச் சாந்தினாலே மூடப்பட்டுள்ளன. இச்சாந்தினை அகற்றிய பின்னரே அவற்றை வாசிக்க முடியும்.' 'முதலாவது கல்வெட்டிலே இரண்டாம் மூன்றாம் வரிகளில் 'ஈழமுழுவதுங்’ என்பது "ஈழமுழுங்துவ எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டுள்ளது"
இக்கல்வெட்டுக்களின் காலம், அவை எழுதப்பட்ட நோக்கம், அவற்றின் முக்கியத்துவம் என்பன குறித்தும் சில பொருத்தமான விளக்கங்களை இந்திரபால மேல்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“முதலாவது கல்வெட்டுப் பொறிக்கப் LULL — நோக்கத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. கல்வெட்டின் எஞ்சிய பாகமும் கிடைத்தால் இதனை அறிந்து கொள்ளலாம். மாதோட்டத்திலே ஒரு கோயிலில் சோழர் தளபதியாகிய அதிகாரத் தண்டநாசகனார் ஜய(ங்) கொண்ட(சோழ) மூவேந்த வேளார் செய்து கொண்ட ஒரு காரியத்தைக் குறிப்பிடுவதற்கே இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது என்று ஊகிப்பதற்கு இடமுண்டு.”
சாசனம் எழுதிய கல்லினைக் கோட்டையிலிருந்து எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்து அருங்காட்சியகத்தில்
 
 
 
 

வைத்துள்ளனர். சுண்ணச்சாந்து முற்றாக நீக்கப்பட்ட நிலையிற் இப்பொழுது கல் காணப்படுகின்றது. இதனை அறிந்து கொண்டதால் இரண்டாவது சாசனத்தின் வாசகத்தையும் அவராற் பெற்றுக்கொள்ள முடிந்தது. இலங்கையில் தமிழர் (2006) என்னும் நூலில் அவர் மேல் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“சாசனத்தின் ஒரு பகுதியான ஈழமான மும்முடி சோழ மண்டலத்து பாண்டியன் குலதனமாக வைத்த முடியும் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவன் தேவி முடியும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடு பேரன் என்பதை வெளியிட்டுள்ளார்." கொழும்பு, தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் அனுசரணையோடு இவ்வாண்டு மே மாதத்தில் இக்கல்லிலுள்ள சாசனங்களின் புதிய படிகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. அவற்றின் புகைப் படங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. அவற்றில் எல்லா எழுத்துக்களும் தெளிவாகத் தெரிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முதலாவது சாசனத்தின் இரண்டாம், மூன்றாம் வரிகளில் 'ஈழமுழுவதுங்’ என்பது "ஈழமுழுங்துவ எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்று இந்திரபாலா கூறியமை தவறானது என்பது புதிதாக உருவாக்கிய சாசனப்படியின் மூலம் தெளிவாகின்றது. ஈழமுழுவதுங் (கொண்டு) என்று தான் அதில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் சாசனத்தின் வாசகத்தை முழுமையாகப் பெற முடிகின்றது. அதில் 18 வரிகளில் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இறுதியான ஆறு வரிகளிலும்(13-18) வலப் பக்கத்தில் ஒரிரு எழுத்துக்கள் பிற்காலத்துச் செதுக்கல் வேலைப்பாடுகளினால் அழிந்து

Page 16
கலைக்கேசரி கீ 16
விட்டன. ஆயினு அழிந்துபோன செ கிடைத்துள்ள சா உறுதிப்படுத்துகின் பற்றிச் சிந்திக்க ே காலச் சாசனங்கள்
காணப்படாத அ. விடயங்கள் பற்றி LD55IT6) uL b5Fğ595)go)IL ஈழத்து அரசன அணிகலன்களைய கொண்டுபோனை முடி’ பற்றி மட குலதனமாகிய மு என்பவற்றைக் ஈழத்தரையனைப் ஆனால் அவனது சொல்லப்படும் கைப்பற்றப்பட்ட சேனாதிபதியான இவற்றிலே முதல இரண்டாவது அப் வாசகங்களை ஒப் அவையிரண்டுப் பற்றியவை. அ அமைந்துள்ளன. அவற்றுக்கு அடி! அரசனது பெயரே முக்கியமான விட இராசேந்திர சே மன்னனின் கால மெய்க்கீர்த்தியிலே மெய்க்கீர்த்தியிற் வர்ணனையில் இ காலத்தில் இத்தை சொல்லப்பட வில் எனவே சேனாதி விசேடமான, சி இச்சாசன விபரங் ஒரு சாசனம் அதி தண்டநாயக(ஞ்) ( சேனாதிபதிகளை ஆயினும் அதிக பெயர்கள் தென் இராசராசனது ஆ இராசேந்திர சோ
LD5IIgs666TL IBITILJ&56
 

றும் முதலாவது சாசனத்தின் வாசகத்தின் அடிப்படையில் ாற்களை அடையாளங் காண முடிகின்றது. புதிதாக எமக்குக் சன வாசகம் முன்பு இந்திரபாலா கூறிய கருத்துக்களை ஏறது. அத்துடன் அவர் கருத்திற் கொள்ளாத விடயங்களைப் வேண்டிய ஒரு தேவையினையும் ஏற்படுத்துகின்றது. சோழர் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் வேறெவற்றிலுங் ம்சங்கள் இவற்றிலுண்டு. பிரதானமாக அவை இரண்டு
LIGO)6) . ம் முதலாம் இராசேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியிலும் ாகிய மஹிந்தனையும் அவனது முடி முதலான պւb அவனது தேவியரையும் சோழர் பிடித்துக் ம பற்றி கூறப்படுகின்றது. “பாண்டியரின் குலதனமாகிய ட்டுமே மகாவம்சம் குறிப்பிடவில்லை. “பாண்டியரின் முடி', ஈழம் முழுவதும் சோழராற் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடும் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி பிடித்துக் கொண்டு போனமைபற்றிக் குறிப்பிடவில்லை. சாசனங்கள் சிலவற்றில் அந்த விபரமும் காணப்படுகின்றது.
விடயங்கள் ஈழத்தரையனோடு ஈழம் முழுவதுங் மை தொடர்பானவை. அத்துடன் இச்சாதனைகளைப் புரிந்த ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளாரைப் பற்றியவை. )ாவது அம்சம் நன்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் ம்சத்தைத் தெளிவுபடுத்துவதற்குச் சாசனங்கள் இரண்டினதும் பிட்டுப் பார்க்க வேண்டும்." ம் ஈழத்தைக் கைப்பற்றிய சோழரின் சேனாதிபதியைப் வனது சாதனைகளின் வர்ணனைகளாகவே அவை
அவற்றிடையே பாடபேதங்கள் காணப்படுகின்றன. ப்படையான காரணம் தெளிவுபடுத்தற்குரியது. அவற்றிலே ா, ஆட்சியாண்டோ குறிப்பிடப்படாதமை கவனித்தற்குரிய டயமாகும். அவற்றிலே சொல்லப்படும் விபரங்கள் முதலாம் ாழனின் மெய்க்கீர்த்தியிலும் காணப்படுகின்றன. சோழ த்தில் நடைபெற்ற பெருமிதங் கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் U சொல்லப்படுவது வழமை. ஆனால் எமது சாசனங்களில் சொல்லப்படும் விபரங்கள் சேனாதிபதி ஒருவனைப்பற்றிய டம்பெற்றுள்ளன. சோழராதிக்கம் உன்னத நிலையில் இருந்த )கய விபரங்கள் சேனாதிபதி ஒருவனைப் பற்றி வேறெங்கும் ஸ்லை.
பதியான ஜயங்கொண்ட சோழ மூவேந்தவேளானர் ஏதாவது றப்பான அதிகாரங்களைப் பெற்றிருந்தானா? என்பது களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்தற்குரியது. அவனை காரத் தண்ட நாசகனார் என்றும் மற்றச் சாசனம் அதிகாரத் செய்கின்(ற) என்றுங் குறிப்பிடுகின்றன. சோழரின்சாசனங்கள் த் தண்டநாயகர் என்று குறிப்பிடுகின்றன. ாரத் தண்டநாயகம், அதிகாரத் தண்டநாசகனார் என்ற பதவிப் னிந்திய சாசனங்களிலே காணப்படவில்லை. முதலாம் ட்சியில் அவனது மகனாகிய மதுராந்தகனை (முதலாம் முன், கி.பி.1012-1044) கங்கபாடி, வேங்கி என்பனவற்றின் னாக நியமித்தான்.

Page 17
இலங்கையில் ஜயங்கெ அதற்கு நிகரானது டே எழுதப்பட்டுள்ள வர்ணன சீர் நான்காகி ஈரடித் அமையவில்லை. ஆயினு மரபிற் சிறப்புடையது. அ பாடபேதமுண்டு.
1. FԻԼՔ(ԼՔ(Լք 3. வதுங் கொ 4. ணடுஈழ 5. த்தரைசரை 6. யும் பெண் 7. டிர் பண்டார 8. மும் பிடித் 9. துக் கொடுபோ 10. ன அதிகார 11. த்தண்ட நாச 12. கனார் ஜயங் 13. கொண்ட (ேசா) 14. ழ மூவேந்த 15. வேளார் மா 16. தோட்டமான
17. ராஜராஜபு. விபரங்களில் வேறுபாடுக இங்கே தரப்பட்டுள்ள இ குறிப்பிடவில்லை. அதி பதவிநிலை பற்றியதாகுட என்று ஒருவனைக் குறிப்பு என்ற அவனது பட்டப்டெ எஞ்சியுள்ள பகுதிகளில் சாசனப் பகுதிகளும் ஒ ஒருவனைப் பற்றியவை எ ஈழத்திற் சோழரின் முதலா தண்டநாயகனாகிய ஜய நாயகனென்று சொல்ல! அதிகாரங்கள்வழங்கப்பட் சோழரின் வேறெந்தத் த பதவிப்பெயர் வழங்கப்பட சோழபாண்டியரின் சாக கந்தளாய்ச் சாசனம் போல குறிப்பிடவில்லை. ஆனா அவனுக்குக் கட்டுப்பட் விபரங்கள் மூலம் தெ ஆகியவற்றில் அரசப்பிரதி பாண்டியன்,சோழ-இலங் பேரரசனின் ஆட்சியாண்டு நோக்குமிடத்து ஜயங்ெ
 

茎 கலைக்கேசரி
ாண்ட சோழ மூவேந்தவேளானுக்குக் கிடைத்த பதவி பாலத் தெரிகின்றது. இவ்விரு சாசனங்களிலும் னைகள் மெய்க்கீர்த்திப் பாங்கில் அமைந்தவை. அவை
தொடராய் என்ற இலக்கண வரையறைக்குள் ம் அவற்றின் வடிவமைப்பு சோழர் காலத்துச் சாசன வற்றிலே காணப்படும் மேல்வரும் வாசகங்களிலும்
. ஈழமானமு . ம்முடிசோழ . மண்டலத்து . பாண்டியர்
. குலதனமா . க வைத்த முடி . யும் ஈழத்தை . ரயர் தம் முடியு
. (ம்)ஆங்கவன் தே
. விமுடியும் பெ
I
2
. ண்டிர் பண்டார . மும் பிடித்து
கொடு பே(ரன) . அதிகாரத்(தண்) 16. டநாயக(ம்)
17. செய்கின்ற.
கள் இரண்டாவது வாசகத்திலே சேனாதிபதியின் பெயரைக் காரத் தண்டநாயகஞ் செய்கின்ற என்ற தொடர் ம். முதலாவது சாசனம் அதிகாரத் தண்டநாசகனார் பிடுவதோடு ஜயங்கொண்ட சோழ மூவேந்தவேளான் பயரையுங் குறிப்பிடுகின்றது. இரண்டு சாசனங்களின்
அவனது இயற்பெயர் காணப்படவில்லை. இரு ஒரே கல்லில் எழுதப்பட்டுள்ளமையால் அவை ான்பதில் ஐயமில்லை. வது இராசப் பிரதிநிதி ங்கொண்ட சோழ மூவேந்தவேளான் அதிகாரத்தண்ட ப்படுவதால் அவனுக்கு ஈழத்தில் விசேடமான -டிருந்தனனன்றுகருதலாம். முன்னேகுறிப்பிட்டவாறு ண்டநாயகனுக்கும் அதிகாரத் தண்டநாயகன் என்ற ட்டிருப்பதாகத் தெரியவில்லை. சனங்களைப் போலவும் சோழ இலங்கேஸ்வரனது 0வும் இச்சாசனங்கள் சோழப் பேரரசனின் பெயரைக் ால் அவன் சோழப் பேரரசனுக்கு விசுவாசமானவன், டவன் என்பது சாசனங்கள் இரண்டிலுமுள்ள ளிவாகின்றது. கங்கபாடி, பாண்டி நாடு, ஈழம் நிநிதிகளாக அதிகாரம் பெற்ற சோழகங்கன், சோழ கேஸ்வரன் ஆகியோர் தங்கள் சாசனங்களிற் சோழப் டுகளைக் குறிப்பிடுவதில்லை. இந்த அடிப்படையில் காண்ட சோழ மூவேந்தவேளான் சோழரின்
17

Page 18
5008ff
18
அரசப்பிரதானியாக அதிகாரம் பெற்றதண்டநாயகன் என்று கொள்ளலாம். ஒரு காலகட்டத்தில் அவன் சோழ இலங்கேஸ்வரன் என்னும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டான் என்று கருதலாம். இதுவே கா.இந்திரபாலா ஏறக்குறையப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் கொண்டிருந்த நிலைப்பாடாகும். அவர் மேல்வருமாறு கூறுவார்.
"இலங்கையில் வெற்றிபெற்றுத் திரும்பிய ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளான் இலங்கைக்கு மண்டலாதிபதியாக முடிசூட்டப் பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டான். இவன் மாதோட்டத்துக்குச் சென்று அங்கு வழிபாடு நடத்திய பின் ஜனநாதபுரம் எனப் பெயரிடப்பட்ட பொலன்னறுவைக்குச் சென்று சோழ லங்கேஸ்வரன் என்ற வம்சப் பெயரையும் அபயசலாமேகன் என்ற சிம்மாசனப் பெயரையும் தாங்கி ஆட்சி நடத்தினான் என்று கூறலாம். இவனுடைய கல்வெட்டு எதுவும் இதுவரை கிடைக்காவிட்டாலும் பிற கல்வெட்டு களில் இது பற்றி மறைமுகமான சான்று உள்ளது. இலங்கையில் கிடைத்த சில தமிழ்க் கல்வெட் டுக்களில் ஜயங்கொண்டசலாமேகன் என்ற பெயர் காணப்படுகின்றது. இது அபயசலாமேகன் என்ற பெயருடன் ஆண்ட ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளானைக் குறிப்பதாகவே கொள்ளப்பட வேண்டும். அநுராதபுரத்தின் கடைசி மன்னனாக ஆண்ட ஐந்தாம் மஹிந்த மன்னன் ஸிரிசங்கபோதி என்ற பெயரைத் தாங்கியபடியால் அடுத்து வந்த மன்னன் அபயலாமேகன் என்ற பெயரைப் பெற உரிமை கொண்டிருந்தான். மஹிந்தனுக்குப் பின் முதலாவது ஆட்சியாளனாகப் பழைய சிங்கள அரசில் பதவி பெற்றவன் ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளான். ஆகவே அவன் ஸலாமேகன் என்ற சிம்மாசனப் பெயரைப் பெற்றிருப்பான்."
இங்கு ஆராயப்படும் கல்வெட்டுக்கள் இரண்டும் ஜயங்கொண்டசோழ மூவேந்த வேளானின் ஆவணங்கள் என்பதில் ஜயமில்லை. அவை எழுதப்பட்ட காலத்தில் அவன் அதிகாரத் தண்டநாயகன் என்னும் பதவியினைப் பெற்றிருந்தான் அவன் சோழ இலங்கேஸ்வரன் என்னும் அரசபதவியைப் பெற்று ஜயங்கொண்டசலாமேகன் என்னும் பட்டப் பெயரைப் பிற்காலத்திலே பெற்றிருத்தல் கூடும். எனினும் இது தொடர்பான பிரச்சினை சற்று சிக்கலானது, அது மேலும் ஆராயப்பட வேண்டியது.
சாசனங்களின் விபரங்களில் வேறுபாடுகள் இரண்டாவது கல்வெட்டின் வாசகத்தில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து பாண்டியர்

குலதனமாக வைத்த முடியும் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவன் தேவி முடியும் பெண்டிர் பண்டாரமும் பிடித்துக் கொடு போன என்ற தொடர்கள் காணப்படுகின்றன. பாண்டியர் குலதனமான முடி, ஈழத்தரையர் தம்முடி, அவனது தேவியின் முடி என்பன பற்றியும் ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரும் அதிற் குறிப்பிடப்படுகின்றன.
ஈழ முழுவதுங் கொண்டு ஈழத்தரையரையும் பெண்டிர் பண்டாரமும் பிடித்துக் கொடு போன என்ற தொடர் மற்றச் சாசனத்தின் வாசகத்திற் காணப்படுகின்றது. ஒரே பிரதானி ஒருவரைப் பற்றி, ஒரேகல்லில் எழுதப்பட்டுள்ள இருசாசனங்களிலும் மிக முக்கியமான விடயங்களைக் குறித்துப் பாடபேதம் காணப்படுவதால் அதற்கேதுவான காரணம் இருக்க வேண்டும். இச்சாசனங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் எழுதப்படவில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். அவற்றுக்கிடையிற் கால இடைவெளி இருந்திருக்க வேண்டும். அந்த இடைவெளியும் சுருங்கிய ஒன்றாக அமைந்திருத்தல் கூடும். இந்த அடிப்படையில் நோக்குமிடத்துச் சாசன வாசகங்களின் பாட பேதங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
அதிகாரத் தண்டநாயகனான ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளார் ஈழத்துப் போரில் வெவ்வேறு காலகட்டங்களில் ஈட்டிய சாதனைகளின் விபரங்களை இச்சாசனங்கள் வேறுபடுத்திச் சொல்கின்றன. அண்மையில் வாசிக் கப்பட்ட சாசனம், போரின் முதலாவது கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றது. பாண்டியர் முன்பு சிங்கள அரசனிடம் அடைக்கலமாக வைத்த முடி, ஈழத்தரசனின் முடி, அவனது பட்டத்தரசியின் முடி முதலானவற்றைச் சோழரின் சேனாதிபதி கைப்பற்றிக் கொண்டான். அரசனும் அவனது பரிவாரத்தாரும் இவற்றை எங்கோ வைத்துவிட்டுச் சென்ற காலத்தில் அவர்களைத் துரத்திச்சென்ற சோழர்படை அவற்றைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இது ஈழத்து அரசனையும் அரசியையும் கைப்பற்றுவதற்கு முன் நடந்து முடிந்த நிகழ்ச்சி.
மற்றச் சாசனத்திற் சொல்லப்படும் விடயங்கள் போரின் முடிவில் நடைபெற்ற விடயங்ளைப் பற்றியவை. சோழரின் படைகள் உறுகுணையில் அரசனையும் அரசியினையும் கைப்பற்றினார்கள். ஜயக்கொண்ட சோழ மூவேந்த வேளான் அவர்களை அழைத்துச் சென்று சோழப் பேரரசனிடம் ஒப்படைத்தான். அதன் பின் அவன் இலங்கைக்கு

Page 19
மீண்டும் வந்தான். மாதோட்டமான இராஜராஜபுரத்திலுள்ள கோயிலொன்றில் ஏதோ திருப்பணி புரிந்தான் போலத் தெரிகின்றது.
இச்சாசனங்கள் இரண்டும், போரில் வெவ்வேறு காலகட்டங்களில் முன் பின்னாக நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றன என்ற கருத்திற்கு மகாவம்சக் குறிப்பு ஓரளவில் ஆதாரமாகின்றது.
படையெடுப்புக்களின் காலம்:
மஹிந்த மன்னனின் 36ஆம் ஆண்டில் அவனைச் சோழர் கைப்பற்றிச் சென்றனர் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது கி.பி.1017ஆம் ஆண்டு. ஈழப் படையெடுப்பினைப் பற்றி தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"இனி இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் அடுத்துக் கூறப்படுவது ஈழநாட்டை வென்ற செய்தியேயாம். அப்போர் நிகழ்ச்சி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுகளில்தான் முதலில் காணப்படுகின்றது. அந்நிகழ்ச்சி அவ்வாண்டுக் கல்வெட்டுக்களுள் சிலவற்றில் குறிக்கப்படாமல் இருத்தலை நோக்குமிடத்து இவ்வேந்தன் ஈழநாட்டில் நிகழ்த்திய போர் இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டின் நடுவில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் அப்போர் கி.பி.1017ல் நிகழ்ந்தது என்று கூறி அச்செய்தியை வலியுறுத்துகின்றது.”
கரந்தைச் செப்பேடுகளும் கோனேரிராச புரத்திலுள்ள கல்வெட்டொன்றிலும் மஹிந்த மன்னன் சோழநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டமையினை உணர்த்துகின்றன. ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்துச் சோழர் காலச் சாசனங்கள் வேறெவற்றிலும் காணப்படாத வகையில் ஈழப்படையெடுப்பு நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிடும் இச்சாசனங்கள் சோழரின் வம்சவரலாறு, சாசன வழக்கு, ஈழத்திற் சோழராட்சி என்பன தொடர்பாக ஒரு புதிய பார்வையினை ஏற்படுத்துகின்றன.
அடிக்குறிப்புக்கள்
1. கா.இந்திரபாலா, யாழ்ப்பாணத்துக் கல்வெட் டுக்கள், சிந்தனை, சிந்தனை வெளியீடுகள், பேராதனை, 1969,மலர் 2, இதழ் 4, பக். 37-46
2.மேலது, பக்-35
3.மேலது
4.மேலது
5.K.Indrapala,” A Fragmentary Cola Inscription from Kayts", Epigraphia Tamilica, Vol -l, P 10-13

茎 கலைக்கேசரி
6.கா.இந்திரபாலா, இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆகப்பெற்ற வரலாறு பொ.ஆ.மு 300 -பொ.ஆ 1200, குமரன் புத்தக இல்லம், சென்னை - கொழும்பு, 2006, ப.207
7.இச்சாசனங்களின் மைப்பிரதிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து இரண்டாம் வருட மாணவனாகிய றொஷான் உருவாக்கினார். அவர் இவ்வருடம் மே மாதத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மட்டக்களப்பிலே நாவற்குடாவில் நடத்திய சாசனப் பயிலரங்கிலே கலந்து கொண்டு, சாசனங்களின் மைப்பிரதிகளை உருவாக்குவதிற் பயிற்சி பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத் துறையிலுள்ள இளம் ஆசிரியர்கள், இறுதி வருடச் சிறப்புக்கலை மாணவர்கள் ஆகியோர் அவருக்கு பயிற்சி அளித்தனர். சாசனங்களைப் படியெடுக்கும் முறையினை அவர்கள் தென்னிந்திய முதுசாசன வியலாளரான கலாநிதிகள் ச.இராசகோபால், வே.வேதாசலம் ஆகியோரிடமிருந்து கற்றவர்கள்.
றொஷான் சாசனங்களை மிகத் திறமையாகப் படியெடுக்கும் தன்மையினை மிகக் குறுகிய காலத்திலே பெற்றுவிட்டார். இங்கு வெளியிடப்படும் புகைப்படங்களுக்குரிய மைப்பிரதிகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள வேறு சாசனங்களின் பிரதிகளையும் அவர் பேராசிரியரான செ.கிருஷ்ணராசாவின் மேற்பார்வையில் உருவாக்கினார். அவர் உருவாக்கியுள்ள மைப்பிரதிகள் தொல்லியல் திணைக்களத்தினர் எடுக்கும் பிரதிகளைக் காட்டிலும் தெளிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
8. 'தஞ்சாவூர் மாவட்டம் கோனேரிராச புரத்திலுள்ள கல்வெட்டொன்று மகிந்தன் சோழ நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இராசேந்திர சோழனுக்கு முற்றிலும் பணிந்துவிட்டான் என்று கூறுகின்றது' தி.வை. சதாசிவ பண்டாரத் பிற்காலச் சோழர் வரலாறு, 1974, பக்கம் 153
9) இராசேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியில் ஈழம் பற்றி மேல்வரும் பகுதி காணப்படுகின்றது.
'பெருங்கடல் - ஈழத்தரசர்தமுடியும் ஆங்கவர் தேவியினோங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரனாரமும் தெற்றிவை ஈழமண்டல முழுவதும்
10) கா.இந்திரபாலா, இலங்கையில் தமிழர். சென்னை, கொழும்பு: 2000, பக்கம்: 269 Yத்
19

Page 20

*இலங்கையின்
O O O ருச்செந்தூர்
ஜிந்துப்பிட்டி றுநீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
த. மனோகரன்
சிவபூமி என்று திருமூலநாயனாரால் போற்றப்பட்ட இலங்கை இந்துக்களதும் தமிழர்களதும் பாரம்பரிய பண்டைய இருப்பை வெளிப்படுத்தும் பல்வேறு வரலாற்று ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகின்றது. விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய கால மான இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் நான்கு திசை களிலும் ஐந்து சிவாலயங்கள் சிறப்புடன் விளங்கியதாகவும் அந்த ஆலயங்களுக்கு விஜயனுடன் வந்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் சென்று வழிபட்டதாகவும் வரலாற்றில் பகரப் பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவால யங்கள் மட்டுமல்ல தமிழ்த்தெய்வ மென்று நாம் போற்றும் முருகப் பெருமானுக்கும் பழைமையும் வரலா ற்றுச் சிறப்பும் கொண்ட ஆலயங்கள் பல இருந்து வருகின்றமை இந்நாட்டின் முருக வழிபாட்டின் பழைமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது.
இந்த வகையிலே கொழும்பு மாநகரின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய சு வாமி கோயில் பழைமையும் சிறப்பும் மிக்கதாகும். ஜிந்துப்பிட்டி என்று கூறும் போது நினைவுக்கு வருவது குறித்த சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலே யாகும்.
இற்றைக்கு மூன்று நூற்றாண்டு களுக்கு முன்னர் ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆங்கிலேயர் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இவ்வாலயம் தாபிக்கப்பட்டமை

Page 21
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலேயர் இலங்கைக்கு வருவதற்கு முன்பே மேற்கிலங்கையில் இந்துக்கள் வாழ்ந்தார்கள். இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன என்பது உறுதிப்படுத்தப் படுகின்றது.
இந்நிலையிலே இன்று முத்து விநாயகர் ஆலயமென்று சிறப்பிக்கப்படும் செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆலயம் 1772ஆம் ஆண்டுக்கு முன் சோம சுந்தரேஸ்வரம் என்ற பெயருடன் விளங்கிய சிவாலயமென்பதும் இரத்மலானையில் அமைந்துள்ள திருநந்தீஸ்வரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கிருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறுபடை வீடு கொண்டவர் திருமுருகன் என்போம். அந்த ஆறுபடை வீடுகளான திருக்கோயில்களும் இந்திய நாட்டிலேயேயுள்ளன. அவை போன்ற சிறப்புக்கொண்ட திருக்கோயில்கள் இலங்கையிலும் உள்ளன. கதிர்காமத் திருத்தலத்தின் உருவாக்கம் இதுவரை எவராலும் அறுதியிட்டுக்கூற முடியாதுள்ளமை இதற்கோர் சான்றாகும். ஆறுபடை வீடுகளாக திருமுருகன் திருக் கோயில்களில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் முருகன் கோயிலாகும். கொழும்பு மாநகரிலே ஜிந்துப்பிட்டியில் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தை தாபித்தவர்கள் திருச்செந்தூரிலிருந்து இலங்கையின் கொழும்பில் குடியேறியவர்களே ତTର୍ତ10] வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
அதனால் இலங்கையின் திருச்செந்தூர் என்று பெருமையுடன் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் போற்றிப் பெருமைப்
G
ل
 

基 கலைக்கேசரி 21
வெளிவீதி
படுத்தப்படுகின்றது. இந்து சமயத்தின் ஆறு உபபிரிவுகளும் ஒருங்கே அமையப்பெற்றதிருத்தலமாக இவ்வாலயம் விளங்குவது சிறப்புக்குரியது. சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கெளரம், கெளமாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் மூல முர்த்திகளையும் ஒருங்கே தரிசிக்கும் பாக்கியம் இவ்வாலயத்தில் கிட்டுகிறது.
இவ்வாலயத்தை தாபித்த திருச்செந்தூரிலிருந்து வந்த சிந்துபாடிகள் என்ற சமூகம் காலப்போக்கில் அருகிவிட்டமையால் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அதாவது 1932ஆம் ஆண்டிலிருந்து ருெநெல்வேலியைச்சேர்ந்த வேளாளர் சமூகத்தவர் இவ்வாலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்று சிறப்புடன் டத்தி வருகின்றனர். குறித்த நிர்வாகத்தின் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின் முறையே 1936, 958, 1978, 1996 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக டத்தப்பட்டது.
நீண்ட காலம் இவ்வாலயத்தின் தர்மகர்த்தாவாக இருந்து கோயில் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது இந்து

Page 22

சமய நலனுக்கும் தன்னாலான பங்களிப்பை வழங்கிய வி.ரி.வி.தெய்வநாயகம்பிள்ளை அவர்களையும் இவ்வாலய வரலாற்றுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. என்றுமே “முருகா’ என்ற திருநாமத்தை உச்சரித்த வண்ணம் எல்லோர் மனங்களையும் கவர்ந்து, அன்பைப் பெற்றவர் என்பதுடன் மட்டுமல்லாது இலங்கையில் வாழ்ந்த இந்துப் பெரியார்கள் வரிசையிலே தன் நற்பணியால் இடம்பெற்றுள்ளவர். எதிர்கால சந்ததி எவ்வாறு இறைபணியில் ஈடுபட வேண்டும் என்று வழிகாட்டியவர் தெய்வநாயகம் பிள்ளை என்றால் அதுவே உண்மையாகும்.
ஆண்டுதோறும் சகல இந்து சமய விசேட தினங்களில் சிறப்பு வழிபாடுகள் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் நித்திய பூசைகள் ஒழுங்கு முறையில் நடத்தப்பட்டு வருவதுடன் விசேட தினங்களில் அதற்கேற்ப உரிய வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
வருடாந்த மகோற்சவம் வைகாசி மாதத்தில் இடம்பெறுகின்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவப் பெருவிழாவின் பத்தாவது நாள் சுவாமி தேரேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து

Page 23
அருள்வார். தேர்த்திருவிழா வைகாசி விசாகத் தி இடம்பெறுகின்றது. மறுதினம் தீர்த்தோற்சவம் கொடியிற வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறுகின்றது.
ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் திருவிளக்குப்பூசை இடம்பெறுகின்றது. நூற்றுக்கணக்கான சுமங்கலிப் இத்திருவிளக்குப் பூசையில் பங்குகொண்டு நலன்பெற் பெற்று வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜயந்தி, தைப் தைப்பூசம், மாசிமகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்தரட பெளர்ணமி, சித்திரைப் புதுவருடப்பிறப்பு, வைகா ஆடிவேல், ஆடிப்பூரம், வரலக்ஷமி விரதம், கிருஷ் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி கெளரிவிரதம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, சஷ்டி, திருவெம்பாவை, ஆருத்திரா தரிசனம் என்று சக தினங்களும் ஒழுங்கு விதிப்படி சிறப்பாக வழிட கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.
வருடாந்த மகோற்சவத்திற்கு அடுத்ததாக பெளர்ணமியுடன் கூடியதாக இடம்பெற்று வரும் ஆடிே சிறப்புப் பெறுகின்றது. இரண்டு நாட்கள் இடம்பெறு ஆடிவேல் விழாவில் இரண்டாம் நாளன்று சுவாமி சித்திரத்தேர் ஏறி வீதிவலம் வருவது வழக்கப முருகப்பெருமானுக்குரிய வைகாசி விசாகம், கந்தசஷ்ட திருக்கார்த்திகை போன்ற விசேட தினங்கள் முருகப்பெரு வரும் பக்தர்களுக்கு அருள் கிட்டும் நன்னாட்களாக அமை இந்த முருகனாலய பூசை வழிபாட்டு முறைகள் திரு முருகனாலய முறைமையைப் பின்பற்றியே இ வருகின்றன.
கருவறையிலே மூலமூர்த்தியாக வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமிகளின் இரு மருங்கிலும் வள்ளி
 

தினத்தன்று க்கத்துடன்
சிறப்பாக பெண்கள்
று வளம் பொங்கல், ம், சித்திரா சிவிசாகம், ணஜயந்தி, , கேதார விநாயக ல முக்கிய பாட்டுடன்
994, L9-LD/15 வல் விழா ம் குறித்த
அலங்கார மாயுள்ளது. டி மற்றும் மான் நாடி ]கின்றன. நச்செந்தூர் டம்பெற்று
அருள்மிகு
யம்மனும்
茎 கலைக்கேசரி 23
இந்து சமயத்தின் ஆறு உப பிரிவுகளும் ஒருங்கே அமையப்பெற்ற திருத்தலமாக இவ்வாலயம் விளங்குவது சிறப்புக்குரியது. சைவம், வைணவம், சாக்தம்,
காணபத்தியம், கெளரம், கெளமாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் மூல மூர்த்திகளையும் ஒருங்கே தரிசிக்கும் பாக்கியம் இவ்வாலயத்தில் கிட்டுகிறது.

Page 24
ជាង៦ឆ្នាំរ៉ៃរឺ 鹿
24
தெய்வாணையம்மனும் வீற்றிருக்கின்றனர். மூல மூர்த்திக்கு வலப்புறமாக காசி விசுவநாதருட இடப்புறம் அன்னை விசாலாட்சியும் கோயில் கொண்டுள்ளனர். சர்வசித்தி விநாயகர், வள்ள தேவசேனாசமேத சண்முகப் பெருமான், தட்சண மூர்த்தி, பூரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமான், சோமாஸ்கந்தர், நடேசL பெருமான், பூரீ காளியம்பாள், இராஜராஜேஸ்வரி இலக்குமி, சரஸ்வதி, சுவாமிநாத சுவாமி, பைரவர் மகாமேருவுடன் சுவர்ண துர்க்காம்பிகை, ஆஞ்சநேய ஆகியோருக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன. அத்துடன் நவக்கிரகநாயகர்களுக்கும் சந்நிதி உள்ளது. இவ்வாலய நவக்கிரகங்கள் துர்க்கை அம்மன் சந்நிதிக்கு முன்பா இருப்பது விசேடமானது. அத்துடன் பூரீ சுவர்ண சிவதுர்க்கை அம்மனின் நேர்ப்பார்வையில் நவக்கிரக நாயகர்களில் இருவரான இராகுவும் கேதுவுப் வீற்றிருப்பது அபூர்வமானதும் சிறப்பானதுமாகும்.
தைமாதம் முதலாம் திகதி முதல் தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை என்பன இடம்பெறுகின்றன. இறுதி நாளான நாற்பத்தெட்டாப் நாள் பூர்த்தி தினத்தன்று சகஸ்ர சங்காபிஷேகப் நடைபெறுகின்றது. ஆண்டு தோறும் இந்நிகழ்வு வெகு
சிறப்பாக பக்தி பூர்வமாக நடைபெற்று வருவது
மனதிற்கிணியதாயமைகின்றது.
 

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக் கிழமைகளிலும் இராகு காலத்தில் நடைபெறும் துர்க்கா பூசையிலும் பெளர்ணமி தினங்களில் இடம்பெறும் பூசையிலும் பலநூறு பெண்கள் பங்கேற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
வருடத்தில் ஆறுமுறை நடேசரபிசேகம் நடை பெறுகின்றது. அத்துடன் திருச்செந்தூர் புராணம் படித்துபயன் சொல்லுதல், திருக்கார்த்திகை பிள்ளையார் கதை என்பனவும் மாதந்தோறும் கார்த்திகை, ஏகாதேசி, விசாகம், பிரதோசம், சதுர்த்தி, சஷ்டி ஆகிய விழாக்களும் மாசி மகம், ஆடிப்பூரம், நவராத்திரி ஆகிய நாட்களில் நவசண்டி ஹோமம் என்பனவும் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு நிகழ்வுகளாகும்.
திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக மூன்று கல்யாண மண்டபங்கள் உள்ளன. ஆலய நிர்வாகத்தின் பொறுப்பிலுள்ள இம்மூன்று மண்டபங்கள் முறையே பூரீவள்ளி தெய்வாணை மண்டபம் கனகலிங்கம் மண்டபம் சண்முகவிலாஸ் மண்டபம் எனப்பெயர் கொண்டுள்ளன. குறித்த ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கண்கவர் சிற்ப வேலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இலங்கைத்தீவிற்கும்
முருக வழிபாட்டிற்கும் காலத்தால் கண்டறியப்பட

Page 25
நவக்கிரகம்
ஆலயத்தின் மி முக்கிய நிகழ்வான S50
முடியாத தொடர்புகள் உள்ளமையை புராணங்கள் மூல முடிகின்றது. தமிழ்த் தெய்வமென்று போ முருகப்பெருமானின் கருணை மிகு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டு தருமமும் நீதியும் நிலை நிறுத்தப்பட்டதாக வரலாறுகள் பகர்கின்றன. கோயிலில்லா ஊரில் ( வேண்டாம் என்பது ஒரு முதுமொழி. அதனால்தான் வாழுமிடமெல்லாம் கோயிலமைத்து வழிபாடுகள் வருகின்றனர். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தாபி கொழும்பு, ஜிந்துப்பிட்டி பூரீசிவசுப்பிரமணிய சுவாமி கோய வழிபாட்டு, செயற்பாட்டு முறைகள் உலகிலுள் இந்துத்திருக்கோயில்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின் கூறலாம்.
துன்பங்கள் போக்கி துயரங்கள் நீக்கி வாழ்வில் நம்பி முன்னேறி நிம்மதியான வளமான வாழ்வு தருவார் ஜிந்துட் எழுந்தருளி அருள் வழங்கும் எம்பெருமான் முருக நம்பிக்கையுடன் வழிபட்டால் தொடரும் இடர்கள் ெ
விடும். நம்பினோர் கெடுவதில்லை.
 

Uம் அறிய 1ற்றப்படும் அதர்மம் பும் புராண குடியிருக்க இந்துக்கள் செய்து க்கப்பட்ட பில், அதன்
SYT GF55GoNU)
எற தென்று
க்கையுடன் ப்பிட்டியில் ன் என்ற
தொலைந்து
కే.5ణఐతకెడాతో
துவாரபாலகர்
25

Page 26
ក្រុងប៉ារ៉ៃរឺ 26 ຫ້ຕົນມີພິດ)
நயினையின் வரலாற்ை கருடன் கல்லும் பாம்பு
 
 

றை மெய்ப்பிக்கும் சுற்றிய கல்லும்
Eபல்லவம் எனப்படும் நயினாதீவு-6
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்,
ன்னாள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழக

Page 27
(கடந்த இதழ்தொடச்சி) கலாநிதி புஷ்பரத்தினம் முதலிலே கருதுவ நயினாதீவில் கிடைத்த கல்வெட்டு ஆகும். தொல்லியல் நோக்கில் இலங்கைத்தமி ழர் பண்பாடு என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள்
வருமாறு:
'சிங்கள மன்னர் ஆட்சியில் காணக்கூடிய இன்னொரு மாற்றம் கல்வெட்டுக்களைச் சிங்களத்திலும் தமிழிலும் வெளியிட்டதாகும். இதன் மூலம் சிங்கள நிர்வாகத்தில் முதன் முறையாகத் தமிழும் ஆட்சிமொழியாக மாறியதாகும். இக்கால அரச அதிகாரிகள் தமிழ்
 
 
 
 
 
 

நாதன 197 72: ஆட்சி செய்த

Page 28
கலைக்கேசரி கீ 28
கிடைத்த முதலாம் பராக்கிரமபாகு காலக் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.
பண்டுதொட்டு அநுராதபுர அரசிற்கு வடக்கில் உள்ள பிராந்தியம் நாகதீபம்’ 'இடைக்காலத்தில் தென்னிந்திய வம்சம் ஒன்று நாகதீபத்தின் மீது படையெடுத்ததாகச் சூளவம்சம் கூறுகிறது. சாவகன் அரசு நாகநாடு எனப்படும் வடஇலங்கை என்று தெரிகிறது.’ என பேராசிரியர் புஸ்பரட்ணம் எழுதிய 'தொல்லியக் நோக்கில் இலங்கைத்தமிழர் பண்பாடு’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாய்வாளருக்குப் பல்கலைக்கழகத்திலே வரலாறு கற்பித்த பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு இந்திரபாலா அவர்களது கருத்தொன்றைப் பேராசிரியர் கலாநிதி ப.புஷ்பரட்ணம் மேற்கோள் காட்டுகிறார்.
"யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ம் நூற்றாண்டில் ஏற்படும் வரை இது மணற்றி, மணலை, மணற்றிடர், என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. (இந்திரபாலா 1972:63) சூளவம்சம் நான்காம் மகிந்தன் வல்லபன் நாகதீபத்தின் மீது படையெடுத்துத் தோல்வியடைந்தான் எனக் கூறுகிறது. (53:12-16) இச்சம்பவத்தை வெசகிரியில் கிடைத்த கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது. (E:Z:l:355) இப்படையெடுப்பை மேற்கொண்ட மன்னனைச் சிலர் இரண்டாம் பராந்தகன் எனவும் கூறுவர். இவன் யாராக இருப்பினும் போர் நடந்த இடம் நாகதீபம். இப்போர்நாகதீபத்தைக் கைப்பற்ற
 

நடந்ததா? அல்லது நாகதீபத்திலிருந்து அநுராதபுர அரசைக் கைப்பற்ற நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் பாளி இலக்கியத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்னிந்தியப் படையெடுப்போடு நாகதீபம்தொடர்புபட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.
'வடமொழியில் 'உரக’ என்பதற்குப் பாம்பு,
நாகம், நாகர் (உரகர்) எனப்பல கருத்துண்டு. யாழ்ப்பாணப் பேரகராதியில் இதற்கு நாகவல்லி, மலை போன்ற கருத்துகள் உண்டு. (TL438) ஏறத்தாழ இதே கருத்தையே அக’ என்ற சொல்லும் குறித்து நிற்கின்றது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் நாகம் என்பதைக் குறிக்க 'உகர என்றும் நாகரைக் குறிக்க 'உரகர் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்பின் மூவர் தேவாரத்தில் நாகம் என்பதைக் குறிக்க உரகம் என்னும் சொல்லும் பின்னர் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் நாகர் என்பதைக் குறிக்க எரகர் என்ற சொல்லாட்சியும் கையாளப் பட்டுள்ளது. (பாலசுப்பிரமணியம் 1988) கி.பி 8 ம் நூற்றாண்டில் சோழ நாட்டின் காவிரியின் தென்கரையில் உள்ள பாம்பூர் உரகடரம் என அழைக்கப்பட்டதைப் பல்லவர் காலக் கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. (பல்லவ செப்பேடுகள் முப்பது: 44.65) இவ்வுரகபரத்தை அறிஞர் சிலர் உறையூர் எனவும் கருதுகின்றனர். (வேங்கடசாமி 1983:251) பிற்காலத்தில் இலங்கையில் பெளத்த

Page 29
பாம்பு சுற்றிய கல்
மதத்தைப் பரப்பிய புத்ததத்தர் இவ்வுரகபரத்திலிருந்தே பாளிமொழியில் பலநூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதியில் இலங்கையில் வாழ்ந்த மக்களின் ஒரு பிரிவினரை நாகர் எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. கி.பி. 1ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80 கல்வெட்டுக்கள் நாக மக்கள் பற்றிய நாக என்ற பெயரிலுள்ள சிற்றரசர்கள் பற்றிக் கூறுகின்றன. பாளி நூல்கள் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த நாக' என்ற பெயரிலுள்ள பல மன்னர்களைப் பற்றிக் கூறுகின்றன. வட இலங்கையில் கிடைத்த நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் நாகச் சிற்றரசர்கள் பற்றி கூறுகின்றன. கி.பி 7ஆம் நூற்றாண்டில் தமிழர் படையுடன் வந்த பூரீ நாக என்பவன் வட இலங்கையைக் (உத்திர தேசத்தை) கைப்பற்ற முற்பட்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது. (44:703)
ஆதியில் நாக என்ற பெயர் இலங்கையில் பரந்துபட்ட மக்களோடு தொடர்புடையதாக இருந்தாலும் காலப்போக்கில் அப்பெயர் பெரும் பாலும் தமிழ் மக்களுடன் தொடர்புடையதாக இருந்து வருவதை இன்றும் வழக்கிலுள்ள நாகன், நாகி, நாகம்மாள், நாகமுத்து, நாகநாதன், நாகராசா,
நாகவண்ணன் போன்ற ஆட்பெயர்களும் நாகபடுவான், நாகமுனை, நாகர்கோயில், நாகதேவன்துறை, நாகதாழ்வு போன்ற
இடப்பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.
 
 

圣 56ញញ585ffff
பண்டைய கல்வெட்டுகளிலும்
மட்பாண்டங்களிலும் வரும். ԼԸ ' என்ற ஒலிப்பெறுமானத்தைக் கொடுக்கும் பிராமி எழுத்தையொத்த குறியீட்டை நாகர்களின் குலச்சின்னமாக கூறும் பேராசிரியர் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை அக்குறியீடு இலங்கையில் ஏனைய வட்டாரங்களை விட வட இலங்கையில் கூடுதலாகக் காணப்படுவதற்கு இங்கு நாக இன மக்கள் வாழ்ந்ததே காரணம் என்றார்.(1980:54)
வடமத்திய மாகாணத்தில் கிடைத்த இன்னொரு பிராமிக் கல்வெட்டு தமிழில் நாகநகர் பற்றிக் கூறுகிறது. கலாநிதி இரகுபதி இவ்விடம் கந்தரோடையைக் குறிக்கலாம் எனக் கருதுகிறார் (பிரசுரிக்கப்படாதது). நிக்லஸ் என்ற அறிஞர் இந் நாகரைக் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டில் வரும் பெயருடன் தொடர்புபடுத்தி இது வவுனியாவில் வட எல்லையில் இருந்த இடமாக கூறுகிறார். (1962:81) இதிலிருந்து. கல்வெட்டில் வரும் பெயர்கள் அவை காணப்படும் இடங்களை மட்டும் குறித்ததாகக் கொள்ளாது பிற மூலாதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
வட இலங்கையின் குறிப்பிட்ட இடத்தின் பெயராக இருந்த நாகதீபம் படிப்படியாக பரந்த பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். தொடக்ககாலப் பாளி நூல்களில் நாகதீபம் என்ற பெயர், பிற்கால பாளி நூல்களில்
29

Page 30
கலைக்கேசரி 度 30
ஆலயத்தில் வரையபட்டுள்ள ஓவியம்
நாகதீபம், உத்திரதேசம் 6T65T மாறிமாறி அழைக்கப்பட்டதை இக்கூற்றுக்குச் சார்பாகக் கொள்ளலாம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய குடுமியாமலைக் கல்வெட்டில் வரும் நாகநாடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடஇலங்கையின் பரந்த பிரதேசத்தைக் குறிக்கிறது.
தொல்லியலாய்வாளரும் இலங்கையில் வடபகுதியில் (தமிழர் பிரதேசத்தில்) நிலவிய அரசாட்சி முறைமைகள் குறித்துத் தமது முதுகலைமாணிப்பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டவரும், குறிப்பாக நாகதீபம், நாகவழி, பாட்டுமரபுகள், பெளத்தத்தின் வருகை என்பன குறித்த ஆய்வுகளைச் செம்மையாகவும் சான்றாதாரங்களோடும் மேற்கொண்டவருமான திருமதி.ஜி.தனபாக்கியம் எடுத்துக் காட்டும் கருத்துகள் சிலவற்றையும் இனிநோக்குவோம்.
"மகாபாரத்திற் சுதர்சனதீவு ஒரு முயல் போன்றதெனவும் கஸ்யதீவும் (கச்சதீவும்) நாகதீவும் அதன் இரு காதுகள் எனவும் தாமிவர்ணம் (தாமிர வர்ணம்) அதன் தலை உச்சியில் இருப்பதாகவும் உருவகப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஜி.தனபாக்கியம் தமது நூலின் உபதலைப் பொன்றை ‘நாகதீவு, மணிபல்லவம், நயினாதீவு (யாழ் குடாநாடு)” என்றமைத்துள்ளமை காணத்தக்கது. இக்கட்டுரையின் சிறப்பு நோக்கில் இவ்விடயம் மிகவும் பிரதானமாகிறது. தனபாக்கியத்தின் கருத்துக்கள் வருமாறு:
 

நயினைக் கடலின் நடுவே பாம்பு சுற்றிய கல்லும் கருடன் கல்லும்
ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த பகுதி (யாழ் குடாப்பகுதி) நாகதீபம் என அழைக்கப்பட்டது. நாகர் கலாசாரத்தை எடுத்தியம்ப நாகதீபம் என்ற பெயர் உதவுகின்றது எனலாம். நாகர் குடிகளின் தோற்ற வளர்ச்சிகளை ஆராய்வதற்கு மகா வம்சத்தின் தகவல்கள் சிறப்புமிக்கவையாகும். அதன்படி கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் இராமேஸ்வரத்திற்கு அண்மையிலுள்ள கந்தமாதனத்தை ஆண்ட குலோதரனின தந்தையாகிய நாக அரசனுக்கும் நாகதீபத்தை ஆண்ட மகோதரநாகனுக்கும் ஒர் இரத்தினக்கல் பதித்த ஆசனத்தைக் குறித்துச் சர்ச்சை ஏற்படலாயிற்று. மணிமேகலை 'பெருந்தவ முனிவருந் திருமுரைக்கும் பொருவறு சிறப்பின் புரையோரேத்துந் தருமபீடிகை தோன்றிய தாங்கென என உரைக்கிறது
மணிபல்லவத்திற்கு (நாகதீபம்) அயலாக அமைந்த இலங்காதீபம் (இரத்தின தீபம்) என்பதோடு அங்கு புத்தருடைய பாதச்சுவடு பதிக்கப்பெற்றிருப்பதையும் குறிப்பிடுவதனால் மகாவம்சத்தின் குறிப்புக்களை இவை மேலும் வலியுறுத்தும் ஆதாரங்கள் ஆகின்றன எனலாம். இக்குறிப்புக்களிலிருந்து நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணியமக்கள் என்பதும் புத்தருடைய காலத்தில் பெளத்தத்தைத் தழுவினர் என்பதும் மேலும் அவர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையில் வடபாகத்தில் மட்டுமன்றி

Page 31
வடமேற்குப் பகுதியிற் களனியாற்றைப் பரவி வாழ்ந்தனர் என்பதும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
நாகர்கள் இலங்கையின் மேற்கு வடமேற்கு வடக்குப் பகுதிகளில் வாழ்ந்து பின் கிழக்குக் கரையூடாகத் தென்னிலங்கை வரை பரவினர் என்பதற்கு மகாவம்சம், சந்தேஸ நூல்கள், மடடுமன்றித் தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியற் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. மற்றும் மட்டக்களப்பு மான்மியம் தென்னிலங்கையிற் திருக்கோயில் எனும் ஊரின் பழைய, பெயர், நாகர் முறை என்று குறிப்பிடுகிறது. மணிமேகலை (Vi: 211-214) காவேரிப் பட்டினத்திற்குத் தெற்காக முப்பது யோசனை தூரத்திற் கடல் சூழ்ந்த மணிபல்லவம் அமைந்துள்ளது என்கிறது. "சசோனி ஜாதகம் (Sussoni Jataka இல: 360) நாகதீவைச் செருமதீவு எனவும் கருடனின் இருப்பிடமெனவும் வருணிக்கின்றது. இந்த ஜாதகக் கதை இன்றைய நயினாதீவின் பழைய வரலாற்றையே குறிப்பிடுகிறது. அதாவது நயினாதீவு நாகபூசணி அம்மனைப் பூசித்து வந்த நாகத்தினை எவ்விதம்
கருடன் தாக்கியது என்ற வரலாற்றினையே இப்பெயர் வரலாறு குறிப்பிடுவதாகும்’ மேலும் வலாஹச ஜாதகம் 1961 கடலோரமாகக் கல்யாணி (களனியா) ஒருபக்கத்திலும் நாகதீபம் இந்தப் பக்கத்திலும் எனக் குறிப்பிடப்படுவதனால் ஒரே திசையில் வடமேற்கிலமைந்துள்ள நாகதீவையே
 

茎 கலைக்கேசரி 31
(நயினாதீவைத்)தெளிவாகப்புவியியலடிப்படையிற் காட்டியுள்ளது. வலாஹாச ஜாதகத்தை மொழிபெயர்த்த ரெளஸ் (Dr.Rouse) இலங்கையுடன் இணையாத தனித் தீவாகவே இதனைக் கருதுவர். (Dr. Rouse Jatakas No 11 pp. 90 and Thder. Pp.312)
ஜி. தனபாக்கியம் அவர்களது மேற்குறிப்பிட்ட கருத்துகள் நடைமுறையில் இன்றும் கண்முன்னே காணும்
மெய்மையும் உண்மையும்
காட்சிகளாயும் மிளிருகின்றன. இத்தகு ஆய்வுப் பார்வையே உண்மைகளை நிறுவும் நிலை பெறச் செய்யும் என்பது திண்மை. 2007 இல் நடைபெற்ற நயினை பூரீ நாகபூசணி அம்மன் கோயிலின் உயர்திரு விழாவின் 11ஆந் திருவிழாவின் போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டுக் காட்சியளித்த அற்புதக் காட்சி இடம்பெற்றதாகப் பலரும் சாட்சி கூறியுள்ளனர். அத்துடன் நாகதீவும் மணி பல்லவமும் அம்பாள் வரலாற்றோடும் இன்றும் நயினாதீவின் வடக்குக் கடற்கரையிலே வெளித்தோற்றமாயமையும் பாம்பு சுற்றியகல், கருடன்கல் என்னும் இரு கருங்கற் சாட்சிகளையும் கொண்டு இத்தீவின் வரலாற்றை நிர்ணயிக்க ஏதுவாகும். வரலாறுரைக்கும் செய்தி ஒருபுறமும் வழிபடும் மக்கள் கூறும் சாட்சியுரைகள் மறுபுறமும் இயற்கைத் தோற்ற அமைப்பு இன்னொரு புறமுமாக மணிமேகலைச் செய்திகளையும் வரலாற்றாசிரியர்களது கருத்துகளையும் மெய்ப்பித்து நிற்கின்றன.*
(தொடரும்.)

Page 32
5}ញអំពីអ្វី 座 32 அட்டைப்படக் கட்டுரை
கிTலந்தோறும் தமிழர் போற் குறிப்பிடத்தக்கது. மரபும் புதுமையும் இன்றளவும் வாழ்ந்து அவர்தம் கலைத் பெற்ற வடிவ மாற்றங்களையும் புத் கலைஞர்களின் உழைப்பையும் உலகுக்
சங்க காலம்
சங்கத் தமிழர் கட்டிடக்கலை பற்றி மனைகளுள் சிறிய அளவின சிற்றில், என்றும் அழைக்கப்பட்டன. புல்வேய் எனும் சுட்டல்கள் பயன்படுத்தப்பட்டு நளிமனை நெடுநகர் என வளமனை புலப்படுத்தும் சொற்களுடன் இணை: கட்டிடங்களாய்ச் சுதை பூசப்பெற்று அவற்றில் நிலா முற்றங்கள் இருந்தன சுவர்களில் பாவைகள் ஒவியங்களாகவு அரண்மனைகளின் அமைவு, சிற்ப பேசுகிறது. நூலறிப்புலவர்கள் என்று
 

றி வளர்த்த கலைகளுள் கட்டிடக்கலை கலந்து அவர்கள் உருவாக்கிய கட்டுமானங்கள் திறன் கூறுவதோடு, பல்வேறு காலகட்டங்களில் த்திணைப்புகளையும் அவற்றின் பின்னமைந்த கு உணர்த்தி நிற்கின்றன.
அறிய இலக்கியங்கள் உதவுகின்றன. குடிவாழ் குரம்பை என்றும் பேரளவின வளமனை, நகர் குரம்பை, புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில் ள்ள நகர் எனும் சொல், விண்பொரு நெடுநகர், Iகளின் அகலம், நீட்சி, உயர்ச்சி, பெருமை த்தாளப்பட்டுள்ளது. இத்தகு வீடுகள் செங்கல் ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. . உத்தரங்களும் தூண்களும் மரத்தால் அமைய, ம் சுதை வடிவங்களாகவும் இடம்பெற்றிருந்தன. ாசிரியர் திறன் குறித்து “நெடுநல்வாடை” போற்றப்படும் இக்கைவினைஞர்கள் மதில்,

Page 33


Page 34
6606pääff 座 34
வாயில், நிலை, தோரணம், கதவுகள், மாடம், நில முற்றம், எழுத்தணி மண்டபம் இவற்றைச் செம்மையுறத் திட்டமிட்டு அமைத்தனர். “செம்பு இயன்றன்ன செஞ்சுவ வரை குயின்றன்ன வான் தோய் நெடுஞ்சுவர், கொடுங்கால் மாடத்து நெடுங்கடை’, ‘ஒண்சுவர் நல்இல் உயர்திண்ணை எனும் சொற்றொடர்கள்’ அக்காலக் கட்டமைப்புகளை விளக்க வல்லன.
கடவுளுக்கான அமைப்புகள், பொது இல்லம் எனும் பொருளில் பொதியிலாக அமைந்தன. செங்கல் சுவர்கள் உத்தரமிட்டுக் கைம்மரங்களால் கூரை, மரத்தால் மாடங்கள் என அமைந்த பொதியிலின் முன் நாளும் பலியிட செங்கல் திண்ணை, மரங்கள் சுற்றுச் சுவராயின. “கந்துடைட் பொதியில், கடவுள் போகிய கருந்தாள் கந்தம்’ எனுப் பாடலடிகள் இங்கிருந்த இறைமேனியைச் சுட்டுகின்றன பொதியிலின் முன் மக்கள் தங்கத் தூண்கள் தாங்குப் முன்றிலோ, மண்டபமோ அமைய, பொதியில்கள் புத்தேளிர்க் கோட்டங்களாயின. காப்பிய காலம்
காப்பிய காலத்தில், புதிய கட்டிடக்கலைச் சொற்கள் தென்படுவதிலிருந்து சங்கக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் நேர்ந்தமையை உணரலாம். மணிமேகலையின் போதிகை எனும் சொல், தூணுக்கும் உத்தரத்திற்கும் இடையிலமருப் தாங்கலைக் குறிக்கும். வேதிகை அடித்தளத்திற்குப் சுவருக்கும் இடைப்பட்ட கட்டுமானத்தைக் குறிக்கட் பயன்படுத்தப்பட்டது. இவ்வேதிகை கோயிற் கட்டிடங்களின் தாங்குதளம் எனப்படும் பாதச் சுவர்க் கட்டிற்கும் சுவருக்குப் இடைப்பட்ட உறுப்பாக இன்றும் உள்ளது.
மகரவாசிகை எனப்படும் மகரதோரணமும் காப்பிய காலத்துக் கட்டுமானங்களில் பரவலாக இடம்பெற்றுட் பல்லவர் காலக் கோயில்களில் குறிப்பிடத்தக்க வளர்நிலைகளைக் கண்டு பொலிந்தது. கந்திற்பாவைகள்
 

லபுரத்திலுள்ள ஜரதம்
காப்பிய காலச் சிறப்பமைப்புகள். அவையே பின்னாளில் தூணொடு ஒட்டிப் பிறந்த கோயில் சிற்பங்களுக்கு முன்னோடிகளாயின. “நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி, நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி, நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடம்’ எனும் சிலப்பதிகார அடிகள், காப்பிய 55 ToU) மாடிக் கட்டிடங்களை வெளிச்சப்படுத்துகின்றன. இக்கட்டிடங்கள், மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரங்களால் கட்டப்பட்டன. ஆடல் அரங்கம் நூல்நெறி மரபின்படி அமைக்கப்பட்டதை அரங்கேற்றுக் காதையால் அறியலாம்.
காப்பிய காலத்தில் கோயில் கட்டுமானத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய புரட்சியை அறிய பக்தி இயக்கம் உதவுகிறது. இலக்கியம், செப்பேடு, கல்வெட்டுச் சான்றுகளால் அறியப்படும் கோச்செங்கணான் என்ற சோழ அரசரே இப்புத்தமைப்பை உருவாக்கியவர்.
அதுநாள்வரை கோயில் கட்டுமானங்கள் தரைமட்டத்தில் அல்லது குன்றுகளின் மீது இருந்தன. மாடக் கோயில்கள் என்னும் புதுவகைக் கட்டமைப்புகளை செங்கணான் தரைமட்டத்தில் அமைய வேண்டிய கோயில்கள், மலை மேல் அமைந்தவைபோல் உயர்ந்தன. வெற்றுத் தளமொன்றை நிறுவி, அதன் மேல் கோயில் கட்டிடத்தை அமைக்கும் இந்த உத்தியே பின்னாளைய கோயில் கட்டிடங்களின் துணைத் தள அமைப்பிற்கு வழிகோலின.

Page 35
குடைவரைக் காலம்
முதலாம் மகேந்திரவர்மரின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டுக் கட்டிடக்கலை வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. செங்கல், சுதை, மரம், உலோகம் இல்லாமல் தொண்டை நாட்டின் முதல் கட்டிடமாய் மண்டகப்பட்டுக் குடைவரை கல்லில் வடிவெடுத்தது. இந்தக் கைவினை பாண்டிய நாட்டிலும் பரவலாக இருந்தது. முகப்பு, மண்டபம், கருவறை என ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ள குடைவரைக் கட்டமைப்பின் முகப்பு, தூண்களால் ஆனது. சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலும் நான்முகமாகவும் மண்டகப்பட்டில் உதயமாகும் முகப்புத் தூண்களின் தூணுடல், எண்முக, பன்முக உடல் பெற்றமைவதை மாமல்லபுரம் குடைவரைகளில் காண முடிகிறது. வெறும் உடல் மட்டும் பெற்றமைந்த தூண்கள், சங்கச் சுவடொற்றி மாலைத்தொங்கலும் பின் வளர்நிலைகளாகத் தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம் என மேலுறுப்புகளும் பெறுவதைக் குடுமியான்மலை, சிராப்பள்ளிக்குடைவரைகள்
ஒருகல் தளிகளைக்
கட்டமைப்பது எளிதான செயலன்று. இன்ன அமைப்பில்
திட்டமிட்டு, அதிலிருந்து 妾 இம்மியும் பிசகாமல் ஒரு பாறையை அல்லது குன்றை மேலிருந்து கீழ்நோக்கிச்
செதுக் விமானமாக்கும் ஆற்றல் தனிப்பெரும் ஆற்றலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைக்கேசரி 35
காட்டுகின்றன. உடலின் இடைப்பகுதியில் இடைக் கட்டு அறிமுகமாவதை மாமல்லபுரம், குடுமியான்மலைக் குடைவரைகளில் பார்க்கலாம்.
தூணின் அடிப்பகுதியாகப் பாதம் சற்றுப் பிறபட்ட நிலையிலும் அந்தப் பாதத்திற்கும் தூணுடலுக்கும் இடையில் விலங்குருவம் இடம்பெறுவது தொடர்ந்தும் அறிமுகமாயின. வெறுமையான சதுர முகங்களில், புதுமை அவாவிய சிலர் தாமரைப் பதக்கங்களை அமைத்தனர். இன்னும் சிலர் பதக்கங்களை மட்டும் ஏற்றக்கொண்டு அவற்றுள் மகரம், யானை, கின்னரர் எனப் பல்வேறு செதுக்கல்களை அமைத்துக் காட்டினர். கொடிகளின் வளைவுகளில் கருத்திழந்த சிலர், கொடிக்கருக்குகளைப் பல்வேறு படர்வுகளில் படைத்துப் பரவசமாயினர். முதலாம் மகேந்திரர் காலத்திலேயே இவையனைத்தும் இடம்பெறுவது நோக்கத்தக்கது, கால இடைவெளிக்குக் காத்திராமல் புத்தமைப்புகள் மரபுசார் கட்டுமானங்களில் பதிவானமை உணரலாம்.
பல்லவர்கள் கல்லில் கருவறை எடுத்தாலும், தொடக்க காலக் குடைவரைகள் வெற்றுக் கருவறைகளையே கொண்டிருப்பது நோக்கத்தக்கது, முதன்மைத் தெய்வத்தைக் கருவறையோடு ஐக்கியப்படுத்திக் கல்லிலேயே உருவாக்கும் துணிவைப் பல்லவச் சிற்ப ஆசிரியர்கள் சற்றுக் காலத் தாழ்வாகவே பெற்றமை
உணரலாம். ஆனால், அவர்தம் சமகாலப் பாண்டிய நாட்டுச் சிற்ப ஆசிரியர்கள் கல்லில் கருவறை அமைத்த காலத்திலேயே இறைவனையும் பாறைப் பதிவாக்கிவிட்டமையைப் பல குடைவரைகளில் பார்க்க முடிகிறது. கருவறை, மண்டபம், திருச்சுற்று முயற்சி எனக் கிடைக்கோட்டில் வளர்ந்த தமிழர் கோயில் கட்டிடக்கலையைச் செங்குத்தாக்கிச் சமயச் சார்பற்ற கட்டடங்கள்போல் வான் நோக்கித் திசை
திரும்பிய பெருமையைப் பல்லவ வேந்தரான

Page 36
36
இராஜசிம்மர் ெ கட்டத்திலிருந்ே
ஆறங்க இறைய விமானம் எ உச்சிக்குடம் எ குறிக்கிறது. ம தமிழ்நாட்டிலே முயற்சி தொட பெற்றவை இர ஒன்று. தள வி பல புத்தமைப் வாய்ப்பமைந்தது புதிய அறிமுகங்
முழுமையுற அமைந்த மூன் இறையகத்தின் திருச்சுற்றுப் ெ இறையகச் சுவர் கொண்டன. கீ
வடிவமைக்கப்ட தள்ளியமைந்த அதுவரை கட்ட திறனிலும் சிற் பல்லவப் பெரு முறையாகக் கெ இத்தளியில் இட வேறு எத்தளியி ஒருகல் தளி சுவர்களிலும் ஆ தலைப் பகுதியி தளச்சுவர்கள் திராவிடம், ந வடிவங்களால் தளிகளுள் பாண் வெட்டுவான் ே எளிதான செயல இன்ன அை
அதிலிருந்து இ
மேலிருந்து தனிப்பெரும் செதுக்கலில் அ திட்ட வடிவம் ! அலாதியான ஈடுபாடும் கொ பத்து ஒற்றைக்க தமிழ்க் கலை
يرجعؤ இதுவாகும்Vத்
 

பறுகிறார். விமானம் என்னும் ஆறங்க இறையகம் இக்கால த பார்வைக்குக் கிடைக்கிறது.
பகம் - ஒருகல் தளிகள் ன்ற சொல் தாங்குதளம், சுவர், கூரை, கழுத்து, தலை, னும் ஆறு உறுப்புகளைப் பெற்றமைந்த இறையகத்தைக் ாமல்லபுரக் கடலோரத்தே இருந்த குன்றொன்றில்தான் யே முதன்முதலாக கல்லில் விமானம் அமைக்கும் ங்கப்பட்டது. இவ்வொருகல் விமானங்களில் ஆறங்கம் ண்டு, எட்டங்கம் பெற்றவை ஆறு, பத்தங்கம் பெற்றது மானங்களில் பல்லவக் கட்டிடக்கலை அறிஞர்களுக்குப் புகளை சேர்க்கவும் புதிய உறுதிகளைக் கையாளவும் து. அத்தகு பல்லவக் கலைச் சோதனைகளில் விளைந்த களில் குறிப்பிடத்தக்கது தர்மராஜரதம். ாத இம்முத்தள ஒருகல் தளி ஒன்றன் மேல் ஒன்றாய் ாறு தளங்களிலும் இறையகம் கொண்டது. ஒவ்வோர் முன்னும் முன்றில் பெற்றது. முத்தளக் கருவறைகளும் பறுமாறு திட்டமிடப்பட்டது. மேலிரு தளங்களிலும் ர்கள் பத்திகளாக்கப்பட்டுப் பத்திமை விளக்கச் சிற்பங்கள் ழ்த்தளச் சுற்று முகப்புகளாலான நால்வழிச் சுற்றாய் பட்டது. மேற்றளச் சுற்றுகள் தளங்களைத் தழுவாது ஆரங்களால் விளைந்தவை. பாதச்சுவர்க் கட்டோ ப்படாத கபோதபந்தமானது. கட்டமைப்பிலும் உருவாக்கத் ப அமைவிலும் பல புதிய மரபுகளை விதைத்த இந்தப் ந்தளி, அத்யந்தகாமம் என்ற பெயரில் கால வெளிச்சத்திற்கு ாணரப்பட்டுள்ளதமிழர்தம் கட்டிடக்கலை உன்னதமாகும். டம்பெற்ற சிற்பங்கள் சில, அதற்கு முன்னரும் பின்னரும் லும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. களில்தான் பஞ்சரம் எனும் புதிய அலங்கார அழகுறுப்புச் ஆரத்திலும் இடம்பெறத் தொடங்கியது. விமானத்தின் ல் பெருநாசிகைகளும் சிறுநாசிகைகளும் இடம்பெற்றன. கோட்டங்கள் பெற்றுச் சிற்பங்களைக் கொண்டன. ாகரம், தூங்கானைமாடம், சாலை எனப் பல்வகை விமானத் தலைப்பகுதிகள் அமைக்கப்பட்டன. கட்டுத் ாடியர் நாட்டில் விளைந்த சிற்ப அற்புதமான கழுகுமலை காயிலும் ஒன்றாகும். ஒருகல் தளிகளைக் கட்டமைப்பது )ன்று. மப்பில் தளி உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு, ம்மியும் பிசகாமல் ஒரு பாறையை அல்லது குன்றை கீழ்நோக்கிச் செதுக்கி விமானமாக்கும் ஆற்றல் ஆற்றலாகும். கணக்கில் சற்றுப் பிசகினாலும் ழுத்தம் கூடினாலும் பாறை பிளந்து போகும் அபாயமும் மாறிப்போகும் துன்பமும் வாய்ப்பிருந்தது. கை நேர்த்தியும் கவனமும் அளப்பரிய கலைநோக்கும் தன்னிகரற்ற ண்டிருந்தன்மையால்தான் தமிழ்நாட்டுக் கலையறிஞர்கள் ல் தளிகளைப் படைத்தளிக்க முடிந்தது. இந்திய அளவில் ஞர்களுக்கு மட்டுமே உரித்தான இமாலயப் பெருமை

Page 37
தொலைநோக்குப் பார்வையுடன் அதிசிறந்த தொழில்நுட்பமுள் உயர்தரத்திலான தண்ணீர்த் தாங்கியின் பரிணாமத்தை நாம் மல்ட்டி ஸ்டபிலைஸ்ட் தொழில்நுட்பத்தின் ஊடாக சமமான உறுதியான 3 அடுக்குகளுடன், அழகிய வண்ணத் தோற்றத் மூடியுடன் கூடிய தொழில்நுட்பத்தில் உயர்ந்த
SETLET OG தண்ணித் தாங்கி சுகாதாரத் தன்மையில் உயர்ந்ததும் உறு தாங்கியாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பும் விற்பனையும் சென்ற் அன்தனிஸ் இன்டஸ்ரீஸ் குறுப் (பிரைவேட்) 7521, டாக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழுப்
 
 
 
 

HMHDPEPE மெக்ஸ் ட் சந்தையில் கிடைக்கக்கூடிய மிக
விலின்மயான நீர்த்தாங்கிய்ாகும்
குறைகிறது. நீரின் குளிர்ச்சி நிலை பாதுகாக்கப்படுகிறது அழகான கோற்றத்தைச்
கதிர்கள் உள்ளிடுவதைத் தடுக்கிறது.
வெள்ளைநிற அடுக்கின் ஊடாக தண்ணின் தூய்மை மிகத் தெளிவாகத் தெரியும்.
உணவு மற்றும் ஒளசதங்கள் அதிகாரசபையினல் 100% அங்கீகரிக்கப்பட்ட தூய்மையான மூலப்பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு
நீக்கப்பட்டுள்ளது.
றகளைப் பாவித்து விசேட உருவாக்கியுள்ளோம்.
gipg|t să abstrăsătuit. துடன் டுவில்ட்லொக்
This
திவாய்ந்ததுமான தண்ணித்
தொபே: 042680601-9 உடனடி அழைப்புகள்: 0412680808,012680900 M. பக்ஸ்: 0412680640 வாடிக்கையாண் சேவை: 012680600 பிமிற்ரெட் LÉsississi: supportGanton.ik gabszorult: www.antonik կ 09. ssastujissa (Sargsissit: www.anton.lkionlinestore

Page 38
ចាបប៉ារ៉ៃរឺ AE 38 LITJihUfluJih
திப்பிலி
- டாக்டர். திருமதி. விவியன் சத்தியசீலன், சிரேஷ்
பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் திப்பிலி காணப்படுகிறது. மணமுடைய மெல்லிய தண்டுக்கொடி. மற்றத் தாவரங்களைப் பற்றிப் படரும். இலைகள் நீளமானவை, இதயவடிவிலானவை, மஞ்சரி செங்குத்தானது, தண்டுடையது. கனிகள் மஞ்சள் கலந்த செவ்விளநீர் நிறமுடையவை. நீள்முட்டை வடிவிலானவை. சதைப்பற்றுடையதாகக் காணப்படும்.
இச் செடியின் உலர்கனியும் வேரும் மருத்துவக் குணங்கள் மிகுந்தவை, சுக்கு, மிளகு, திப்பிலி எனும் திரிகடுகம் தங்க இல்லத்தில் இருந்தால் அங்கு நோய் இருக்காது.
கட்டி யெதிர்நின்று கடுநோயெல் லாம்பணியும் திட்டி வினையகலும் தேகமெத்த - புட்டியாம் மாமனுக்கு மாமனென மற்றவர்க்கு மற்றவனாங் காமமெனுந் திப்பிலிக்கும் கை (தேரன் - வெண்பா)
கடுமையான கபப் பிணிகளை அகற்றி உடலுக்கு வன்மையை அளித்திடும்.
ஈளை யிரும லிரைப்புப் பசப்பிணிகள் மாள வொழியாமல் வாட்டுமே - யாளுமுறை பாங்காயறிந்து செய்வீர் பணிதத்தைப் பண்டிதரே வேங்கைவாய்ப் பான்கனை மெய் (தேரன் - வெண்பா)
ஈளை, இருமல், இரைப்பு (ஆஸ்துமா), உப்பிசம் (வயிற்றுப் பொருமல்) முதலிய
 
 
 
 
 

ட விரிவுரையாளர்
பிணிகளை போக்கத்தக்கவாறு திப்பிலியை
ஆளவேண்டிய தாம்.
திப்பிலியால் இருமல், குன்மம் இரைப்பு, கபப்பிணி, FF60)GT, பாண்டு, LDLld55Lib,
சுவையின்மை, பொருமல், தலைவலி, மூர்ச்சை, நீரேற்றம், தொண்டை நோய், மூக்கு - காது - கண் - நோய்கள், புழுநோய்கள், கண் இடுக்கு ஆகியவை நீங்கும். நீற்றவிந்து இறுகும்.
மருத்துவப் பண்புகள் * தேவையானளவு திப்பிலியை எடுத்து அம்மியில் வைத்து தட்டி, அரைத்து எடுத்த தூளை ஒரு மெல்லிய துணியில் அரித்து, ஒரு புட்டியில் சேமித்து வைத்து, தேவையான போது 1 - 2 கிராம் அளவு எடுத்து தேன் விட்டுக் குழைத்து உட்கொள்ள இருமல், வாய்வு நீங்கி நல்ல ஜீரணசக்தியும் உண்டாகும்.
* தேவையானளவு உலர்ந்த திப்பிலியை எடுத்து ஒரு மண்பானையில் போட்டு மூழ்கும் அளவு வல்லாரைச்சாறு விட்டு 20 நாட்கள் வெய்யிலில் வைக்கவும். தினமும் புதுப்புதுச் சாறு விடவேண்டும். சாறு முற்றாக சுவறி உலர்ந்ததும் திப்பிலி மூழ்கும் வரை தேன் விட்டு 20 நாட்கள் அப்படியே வைத்து மொத்தமாக 40 நாட்கள் சென்றதும், தினமும் காலையில் ஒரு திப்பிலியை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட நோய்கள் உடலை அணுகாது காப்பதுடன், உடலிற்கு காயகற்பமாகவும்
அமையும்.
*ஒரே அளவில் சுக்கு (வேர்க்கொம்பு), மிளகு, திப்பிலி மூன்றையும் எடுத்து சுக்கிற்கு மேற்றோலை சுரண்டி உரலில் போட்டு இடித்து அரித்து தூள்செய்து கொள்ளவும். இத்தூளை 500 மில்லிகிராம் (அரைகிராம்) அளவு எடுத்து

Page 39
娜
 

100 கிராம் திப்பிலியிலுள்ள சத்துக்கள்
ஈரலிப்பு - 12.5 கிராம்
புரதம் - 13.2 கிராம் கொழுப்பு - 4.7 கிராம்
ார்ச்சத்து 5.2 கிராம்
காபோகைதரேற்று - 58.4 கிராம் s:6ðéu lið 4eO ußleჯა65) ქმIIIIuh
பொஸ்பரஸ் 325 uf&l6ზ65) ტilmuh
இரும்பு 13.5 மில்லி கிராம்
சக்தி 329 ga.g., Goons
3. 56ាញវែបី
39

Page 40
கலைக்கேசரி 度 40
வாயில்போட்டு இளஞ்சூட்டு நீர் அருந்தவும். நாளடைவில் மந்தத்தால் ஏற்பட்ட பேதிகுறையும்.
*தேவையான திப்பிலி, நெல்லிவற்றல், நெற்பொரி, சீரகம் ஆகிய நான்கையும் உரலில் போட்டு இடித்து காரிக்கன் துணியில் அரித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அதற்கு தகுந்த நீர்விட்டு (1பங்கிற்கு 4 பங்கு நீர்) அடுப்பில் வைத்துக் காய்ச்சிய குடிநீரை இறக்கி வடித்து 15 - 30 மில்லி அருந்த பித்தத்தினால் ஏற்பட்ட வாந்தி அடங்கும்.
*தேவையானளவு திப்பிலியும் சுக்கும் எடுத்தும் உரலில் போட்டு இடித்து ஒரு மெல்லிய துணியில் தூளைப் போட்டு அரித்து சேகரித்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது 3 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். தலைவலி, காய்ச்சல், அஜீரணம் ஆகியவை நீங்கி பசியைத் தோற்றுவிக்கும்.
அரிசித்திப்பிலி 200 கிராம் எடுத்து ஒரு தட்டில் பரப்பி அதில் வல்லாரை இலையை இடித்துப் பிழிந்த ரசத்தைவிட்டு நிழல் வெயிலில் உலர்த்த வேண்டும். இப்படியான மேற்படி திப்பிலியை 7 முறை வல்லாரை ரசம் விட்டு காயவைத்து
 
 

உலர்த்திய பின் ஒரு புட்டியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதன்பெயர் பாவனத்திப்பிலி என்பதாகும். தினமும் காலையில் ஒன்று எடுத்து வாயில் போட்டு அடக்கி வைத்து வாயில் வரும் நீரை விழுங்கிவரவும். இதனால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலத்தைக் கொடுக்கும். தொண்டைக் கரகரப்பு, இருமல் நீங்கி நுரையீரல் பலப்படும். சுவாசக் குழாயில் தங்கும் சளியையும் வெளியேற்ற உதவும்.
*மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் கர்ப்பப்பையைப் பலப்படுத்த திப்பிலி 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், சுக்கு 50 கிராம், மிளகு 25 கிராம், நற்சீரகம் 25 கிராம்: திப்பிலியை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். கருஞ்சீரகம், மிளகு, நற்சீரகம் ஆகியவற்றைப்போட்டு இளம் வறுவலாக வறுத்துக்கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி எல்லா சரக்குகளையும் ஒன்றாய் இடித்து அரித்து வைத்துக் கொள்ளவும். காலை 6 மணிக்கு 1 தேக்கரண்டியும் பகல் 12 மணிக்கு 1/2 தேக்கரண்டியும் மாலை 6 மணிக்கு 1 தேக்கரண்டியும் 4 நாட்கள் அருந்த மேற்கூறிய நோய் நிலைமைகள் தீரும்.
*திப்பிலிவேரை பால்விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க (2கிராம் வேரிற்கு 200 மில்லி பசும்பால்) வாதநோய்கள் தீரும்.
*திப்பிலி (10கிராம்), சீரகம் (20கிராம்), மிளகு (20கிராம்) ஆகியவற்றுடன் சிவப்புச் பச்சையரிசி கால் கிலோ சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.
*திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், பனங்கற்கண்டு தலா 100கிராம் எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு காலை, மாலை இருவேளையும் தேனில் குழைத்துச் சாப்பிட்டு
வந்தால் சைனஸ், தும்மல், தலைப்பாரம்
போன்றவை குணமாகும்.

Page 41
*திப்பிலி, சுக்கராகாரம், அதிமதுரம் மூன்றையும் சமஅளவு எடுத்து தினமும் 1 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிடபுடு வந்தால் தொண்டைச் சதை விரைவில் கரையும்.
*திப்பிலி (10கிராம்), கிராம்பு (5கிராம்), மிளகு (5 கிராம்), மஞ்சள் தூள் (1/2 தேக்கரண்டி)
ஆகியவற்றை தண்ணிரில் (3 டம்ளர்) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டை சார்ந்த நோய்கள் குணமாகும்.
*அரிய பல மருத்துவக் குணங்கள் நிறைந்த திப்பிலியை வீடுகளில் பயிரிட்டு அதனுடைய பயனைப் பெற முடியாதவர்கள் தமிழ் மருந்துக் கடைகளில் விற்பனையாகும் திப்பிலியை உலர்சரக்காக வாங்கி உபயோகிப்பதன் மூலம் சிறந்த மருத்துவப் பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
திப்பிலி சட்னி
திப்பிலி 50 கிராம், மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி 1 தேக்கரண்டி, ஓமம் 1/4 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு; பெருங்காயம் சிறிதளவு, புளி தேவையான அளவு இவை அனைத்தையும் முதலில் தயார் செய்துகொள்ளவும்.
உப்பு, புளியைத் தவிர மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சாதாரணமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு புளியை சுட்டு வைக்கவும். கடைசியாக உப்பையும் வறுத்துக்கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர்விட்டு இளவலாக அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த திப்பிலி சட்னியை சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம்.
இதனால் இருமல், அஜீரணம், வயிற்றுப்பொருமல், வாய்வுத் தொல்லை நீங்கி நல்ல பசியுண்டாகும். இவ்வாறான மருத்துவகுணம் மிக்க மூலிகைப் பொருட்களை இயற்கையான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளலாம்.
 

க்கலைக்கேசரி 41
திப்பிலிரசம் கொத்தமல்லி - 10 கிராம், சீரகம் - 2 கிராம்,
மிளகு - 1 கிராம், நற்சீரகம் - 3 கிராம், உள்ளி - 5 கிராம், உப்பு - தேவையான அளவு, திப்பிலி - 5 கிராம்
மேலே கூறிய சரக்குகளை இடித்து தேவையான அளவு தண்ணிர் சேர்த்து நன்கு காய்ச்சி வடித்து அதில் இரண்டு மேசைக்கரண்டிகள் காலை 10 மணியளவில் எடுத்துக் கொண்டு வர பசி உண்டாகும். மந்தத் தன்மைகள் நீங்கும், நெஞ்சில் உள்ள சளியை இளக்கப்பண்ணி அதனை வெளிக் கொண்டுவர திப்பிலிரசம் உதவும்.
இலக்கிய காலங்களில் திப்பிலி ஒரு பிரதான மருத்துவ மூலிகையாகவும் உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு இத் திப்பிலியின் சிறந்த மருத்துவப் பயன்களை இலக்கியங்களில் தனித்துவத்தன்மை பெற்று விளங்கும் நூல்களான ஆசாரக்கோவை, திரிகடுகம், ஏலாதி போன்றவற்றில் திப்பிலியின் பயன்பாடு நோய் நிலைமைகளில் மருத்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய திப்பிலி சூர்கதி, குடாரி, கோலகம் கோலி,கோழையறுக்கி, பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து போன்ற
வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.தி

Page 42
யாழ்ப்பாணத்தில் அ
 

GFgrdj535 GOG)
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

Page 43
9| ச்சுக்கலை இன்று அசுரவளர்ச்சி கண்டிருக்கும் நிலையிலே - குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலே பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்’ கணினி அச்சுக்கூடங்களைப் பார்க்கும் பொழுது, யாழ்ப்பாணத்திற்கு அச்சுக் கலையின் வருகை, அதன் பயன்பாடு, அது சமூக, பொருளாதார, கலை இலக்கிய, பண்பாட்டு மாற்றத்தில் ஏற்படுத்தியதாக்கம் முதலியவை பற்றிப் பதிவுசெய்வது பயனுடைத்தாகும்.
ஏட்டிலே (பனையோலை) பலத்த சிரமங்களுக்கு மத்தியில் எழுதிவந்த யாழ்ப்பாணச் சமூகத்திற்கு அச்சுக்கலையின் வருகை புதிய பாதையைக் காட்டியது. அச்சுக் கலையின் வருகைக்கு முன்னர் ஏடெழுதுவோர், ஏடுகள் தயார் செய்வோர், எழுத்தாணி செய்வோர் எனப் பலதொழில்கள் நூலாக்கத்திற்கு (ஏடு) உதவின. யாழ்ப்பாணத்திலே ஒரு காவிய ஏடு இரண்டு பொன் காதணிகளுக்குச் சமமாக இருந்தது. டி.பி.கனற் முருகப்பா என்பவரின் வாழ்க்கைக் குறிப்பொன்றைப் கலாநிதி எஸ்.ஜெபநேசன் பின்வருமாறு மேற்கோளாகக் காட்டுகின்றார்.
"...கடைசி மகனுக்குச் சதாசிவம் என்று பெயர். இவரின் பிறப்பு உத்தேசம் 1831ஆம் ஆண்டு வரையில் இருக்கும் இக்குடும்பத்தின் பிதா தன் பிள்ளைகள் கல்விப்பயிற்சி உடையவர்களாயிருக்க வேண்டுமென்னும் வாஞ்சை கொண்டவர். முருகப்பா பிள்ளைகளின் கல்விப் பயிற்சியின் வாஞ்சையினாலும் பொருட் கஷ்டத்தினாலும் தாம் அணிந்திருந்த கடுக்கன்களைக் கழற்றி விற்று ஒரு பாரத ஏடு வாங்கிப் பிள்ளைகள் படிப்பதற்காகக் கொடுத்தார்.’
இக்கூற்று அச்சியந்திர வருகைக்கு முன்னர் பொன்விலைக்கே ஏடுகள் விற்கப்பட்டன என்பதைப் புலப்படுத்தும் அதேவேளை
 
 

யாழ்ப்பாணத்தவர்கள் பொன்னிலும் பார்க்கக் கல்வியை நேசித்தனர் என்பதையும் புலப்படுத்துகின்றது.
யாழ்ப்பாணத்துக் கல்வி, கலை, இலக்கிய வரலாற்றில் பலவித மாற்றங்கள் (முன்னேற்றங்கள்) நிகழ அச்சியந்திரப் பயன்பாடு வழிகோலியது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான் அச்சு நூல்கள் (தமிழ், ஆங்கிலம்) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரத் தொடங்கின. யாழ்ப்பாணத்திற்கு அச்சியந்திரம் வந்த வரலாற்றையும் அதன் விளைவுகளையும் கல்லடி வேலுப்பிள்ளை, பேராயர் சபாபதி குலேந்திரன், பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் முதலானோர் குறிப்பிட்டுள்ளனர். வகைமாதிரிக்குக் கல்லடி வேலுப்பிள்ளை விரிவாகக் குறிப்பிடுவதை இங்கே தருவது நலம்.
அமெரிக்க மிக்ஷனரிமார் அச்சியந்திர சாலை ஒன்றை ஸ்தாபிக்க 1820ஆம் ஆண்டு ஓர் அச்சியந்திரத்தை அமெரிக்காவில் இருந்தும் அதற்கு வேண்டிய எழுத்துக்கள் ஆகியவற்றைக் கற்குத்தாவில் (கல்கத்தா) இருந்தும் வருவித்தனர். இதுவே யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் அச்சியந்திரமாம். அமெரிக்க மிஷனரி மாருக்கு உதவியாய் இருந்த பிறவுண்றிக் தேசாதிபதி தம் ஆளுகைக் காலம் முடிந்து இங்கிலாந்துக்குச் செல்ல 1821ஆம் ஆண்டு ஆளுகை செய்த பாண்ஸ் தேசாதிபதி அமெரிக்க மிக்ஷனரிமாரில் நன்மனமற்றவராய் இருந்து அச்சுக்கூடம் நடத்த அமெரிக்காவிலிருந்து வந்த
துரைமகனை (ஜேம்ஸ் கரட்) யாழ்ப்பாணத்தில் வசிக்கக் கூடாதென்று தடுத்தமையால் அத் துரைமகன் இந்தியாவுக்குப்போக, அந்த அச்சியந்திரமும் அதற்குரிய தளபாடங்களும்
அம்மிஷனரிமாரால் சேட்சுமிஷனரிமாருக்கு விற்கப்பட்டன. சேட்சு மிஷனரிமார் (வண.

Page 44

நைற்) அந்த அச்சியந்திரத்தை நல்லூரில் ஸ்தாபித்துச் புத்தகங்களைப் பிரசுரித்து வெளிப்படுத்தினார். ன் தேசாதிபதி (1831 - 1837) புதிய மிஷனரிமார் டாதென விதித்த பிரமாணத்தை நீக்கிவிட, அவருள் என்னும் பேருடைய அமெரிக்கத் துரைமகன் (இவர் க்காவிலே அச்சகக் கலையிற் தேர்ச்சி பெற்றவர்) ாணத்தில் அச்சியந்திரத்தை ஸ்தாபித்து நடத்த ாணம் வந்து, அமெரிக்க மிஷனரிமார் முன் சேட்சு மாருக்கு விற்ற அச்சியந்திரத்தையும் அதன் ங்களையும் வாங்கி மானிப்பாயில் ஸ்தாபித்து அதைச் மயாய் நடத்தி அநேக புத்தகங்களை அச்சடித்துப் ார் (யா.வை.கெள - ப, 280) ாட்டிய நீண்ட மேற்கோள் யாழ்ப்பாணத்திற்கு திரம் வந்த வரலாற்றைக் கூறுகின்றது. ற்கோளில் வரும் அடைப்புக்குறிகள் நம்மால் ட்டவை. மிஷனரிமாரின் செல்வாக்குக்குள் திரம் இருந்தமையால் பெரும்பாலும் கிறிஸ்தவம் கிறிஸ்தவர் நலம் சார்ந்த நூல்களே அச்சிடப்பட்டன. மயம் சார்பற்ற நூல்கள் அச்சிடப் பட்டமையும் டத்தக்கது. 1842ஆம் ஆண்டு வெளியான மானிப்பாய் அமெரிக்க மிஷன் அச்சுக் கூடத்தில் க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. களும் அச்சியந்திரத்தைப் பயன்படுத்தலாம் என க்ெகப்பட்ட பின் யாழ்ப்பாணத்தவர்களிற் கல்விப் பும் சமயப்பற்றும் உடைய சிலர் அச்சியந்திரம் நிறுவ னர். பொருளாதாரபலமும் அதற்குத் தேவைப்பட்டது. க்கல்வியையும் சைவத்தையும் அபிவிருத்தி செய்யவும் மார்களின்பிரசுரங்களுக்கு எதிராகப் பிரசுரங்களையும் ட விரும்பிய ஆறுமுகநாவலர் 1849 ஆம் ஆண்டு னக்குச் சென்று அச்சியந்திரம் ஒன்றை வாங்கிவந்து
ானுபாலன யந்திரசாலை’ என்ற பெயரோடு

Page 45
வண்ணார் பண்ணையிலே நிறுவினார்.
ஆறுமுக நாவலரைத் தொடர்ந்து இக்காலப் பகுதியிலே வல்வை வயித்தியலிங்கம்
பிள்ளை, அச்சுவேலிதம்பிமுத்துப்பிள்ளை, கொக்குவில் இரகுநாதையர், தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள், வதிரி
சி.தாமோதரம்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை
லோப்புப்பிள்ளை, கல்லடி வேலுப் பிள்ளை, கல்வியங்காடு சுப்பையா முதலியோரைக் குறிப்பிடலாம்.
இவர்களைத் தொடர்ந்து பருத்தித்துறை, சுன்னாகம், யாழ்ப்பாணப் பட்டினப்பகுதி முதலிய இடங்களிலே பலர் அச்சுக்
கூடங்களை நிறுவினர்.
அச்சுக்கூடங்களை நிறுவியோருள் பெரும்பாலானோர் கல்வியிலும்
புலமையிலும் ஆர்வமுடையவர்களாக
 

விளங்கினர். தாம் எழுதிய நூல்களையும் ஏனையோரின் ஆக்கங்களையும் பழந்தமிழ் நூல்களையும் உரைகளையும் அச்சிட்டு வெளிப்படுத்தினர். பெரும்பாலும் ஊஞ்சல், பதிகம், கல்வெட்டு என்னும் சரமகவி, அரைவாய்மொழிப் பாடல்கள், விளம்பரநோட்டீஸ்கள், பாடப்புத்தகங்கள், கண்டனப் பிரசுரங்கள் முதலியவற்றையே அதிகளவுக்கு அச்சகங்கள் வெளியிட்டன.
நாவலர், வல்வை வயித்தியலிங்கம் பிள்ளை, தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள், அச்சுவேலி சதம்பிமுத்துப் பிள்ளை, வதிரி சி.நாகலிங்கம்பிள்ளை முதலானோர் அச்சிட்டு வெளியிட்ட நூல்களின் பட்டியல்களை நோக்கும் பொழுது, இவர்களின் புலமைச் சிறப்பு மாத்திரமன்றி, இலக்கியம்,

Page 46
இலக்கிய வரலாறு பற்றி இவர்கள் கொண்டிருந்த கருத்து நிலையையும்
காணமுடிகின்றது.
அச்சகங்களின் பயன்பாட்டினால் பத்திரிகைகளும் யாழ்ப்பாணத்திலே
வெளிவந்தன. நிறுவனங்களின் கீழ் இயங்கிய அச்சுக்கூடங்களில் இருந்து உதயதாரகை, இந்துசாதனம், கத்தோலிக்கப் பாதுகாவலன் முதலான சமயச் சார்பான பத்திரிகைகள் வெளிவந்தன. இப்பத்திரிகைகளிலே சமய விடயங்கள் முக்கியம்பெற்ற போதிலும் இலக்கியம், இலக்கணம், கடிதம், கண்டனம், மரணசங்கதி, விளம்பரங்கள் முதலான விடயங்களும் இடம்பெற்றன.
இக்காலகட்டத்திலே குருசந்திரோதயம், கலியுகவரதன், சண்முகநாதன், ஆத்தும போதினி, இந்துபாலபோதினி, சைவசூக்குமார்த்தபோதினி, சைவபாலியசம் போதினி, ஞானப்பிரகாசம், ஞானசித்தி, பாலபாஸ்கரன், விஜயலட்சுமி, லங்கா, சுதேசநேசன், பாலியர்நேசன், இலங்கைநேசன், விஞ்ஞானவர்த்தனி, GoÖ)5FG) I உதயபானு, சன்மார்க்கபோதினி, சுதேசநாட்டியம் முதலிய பத்திரிகைகள் தோன்றின. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் வரை ஏறத்தாழ இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளை
யாழ்ப்பாணத்து அச்சுக்கூடங்கள் வெளியிட்டன.
யாழ்ப்பாணத்து அச்சுக்கலை இரண்டு
வர்க்கங்களை உருவாக்கியது. அச்சகங்களை நிறுவிய முதலாளி வர்க்கம், அச்சகப் பணியாளர்கள் என்ற தொழிலாளர் வர்க்கம் என்பவையே அவையாகும். அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள், அச்சடிப்பவர்கள், புறுநூல் திருத்துபவர்கள், பத்திரிகை வெட்டுபவர்கள், மடிப்பவர்கள், புத்தகம் கட்டுநர்கள் (பைண்டர்) எனப் பலதரப்பட்ட தொழிலாளர்கள் இந்த அச்சுக்கூடங்களிலே பணியாற்றினர்.
அமெரிக்காவில் அச்சுக்கலையில் தேர்ச்சி பெற்று வந்து மானிப்பாயிலே அச்சகம் நிறுவிப் பணியாற்றிய மைனர் என்பவரிடம் பயிற்சி பெற்ற பல தொழிலாளர்கள் பின்னர் தனியார் தொடங்கிய அச்சுக்கூடங்களிலே வந்து பணியாற்றினார்கள் என்று கூறப்படுகின்றது.
 

அச்சுக்கலையில் கைதேர்ந்த பலர் தமது திறமையினாலும் புத்திசாதுரியத்தினாலும் அச்சு எழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதிலும் நூல்களின் அமைப்பைப் பேணுவதிலும் அழகியல் சார்ந்த பல புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தினர். உதாரணமாக புளக் மரக்கட்டைகளில் வெட்டப்பட்டு மை பூசி
மெசினிலே அடித்துப் பயன்படுத்தினர். அக்காலப் பத்திரிகைகளின் முகப்புப் பக்கத் தினை இவ்வாறே வடிவமைத்தனர். அச்சுவேலி தம்பிமுத்துப்பிள்ளை புளக் தயாரிப்பதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.
இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திலே அச்சுக் கூடங்கள் பல தோன்றின. குறிப்பாக வடமராட்சியிலுள்ள பருத்தித்துறைப் பகுதியில் சிறிதும் பெரிதுமாகப் பத்து அச்சுக்கூடங்கள் வரை இருந்தன. இவற்றைவிட யாழ்ப்பாண நகரப்பகுதி, சுன்னாகம் முதலிய இடங்களி லேயும் சிறந்த அச்சுக்கூடங்கள் இருந்தன. இன்றும் சில இருக்கின்றன. சுன்னாகம் திருமகள் அழுத்தகம் யாழ்ப்பாணத்து அச்சக வரலாற்றிலே விதந்து குறிப்பிடவேண்டியது. அச்சுக்கலை நுட்பங்களை நன்கு அறிந்த ஈழகேசரி நா.பொன்னையாவின் இந்த அச்சுக் கூடத்திலிருந்து வெளிவந்த நூல்கள் யாழ்ப்பாணத்து அச்சுக்கலைக்கு வலுச் சேர்ப்பன. இன்னும் பல அச்சகங்கள் போட்டி மனப்பான்மையுடன் அச்சுக்கலையை வளர்ப்பதில் ஈடுபட்டன. vš

Page 47
| 00 01 IwHM « ) ENICI 01 HHHHM « resuen las on Keaeneo ano, ....|-· -، AVIS DI EHEHM «
x|:OCK!』
 

tauoud uueus 7 qeL Ino, uồnouus anys uno įs! A og 0 ||"Z0 || !auons Kes|0

Page 48
550)6O5 (356 if 座 48 சுற்றுலா
ஆவிகளையும் மூதாதையரையும் முன்னிறுத்தும் வழிபாட்டு முறைகள்
வேடர்களின் வித்தைகளும் விந்தைகளும் - 02
புனிதபாலும் வெற்றிலையும் உள்ள மண்சட்டியுடன் பூசாரி
தேங்காய் உடைக்கப்பட்டு இளநீர் வெளியில் சிந்தாமல் சட்டியினுள் பெறப்படுகின்றது.
 
 
 

மூன்று தடிகள் கட்டி நிறுத்தப்பட்டு அதில் இலைகள் கொண்ட சிறிய கொப்புகள் கட்டப்படுகிறது
பில் தேங்காயைவைத்து
சொல்லப்படுகின்ற
صهر இ ஜ்ே
ཟེ་ 蹈
மண் சட்டியினுள் வெற்றிலையும் தேங்காயும்
தேங்காய் துருவுவதற்காக சுத்தமாக்கப்பட்டு மந்திரிக்கப்பட்ட கல்
பும்மாவை வணங்கி த் தயாராகின்றார்கள்

Page 49
கூராக்கப்பட்ட தடியில் தேங்காய் துருவப்படுகின்றது
இன்னொருவரின்
தடியினால் து
தேங்காய்ப்பால்
வேடர்கள் இயற்கையை எதிர்த்து வாழ்பவர்கள் அல்ல; அதனுடன் இணைந்து வாழ்பவர்கள். இயற்கையை மதிக்கும், அதை நேசிக்கும், காருண்யம் நிறைந்த குணாம்சங்களைக் கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக சூதுவாது செய்யத் தெரியாதவர்கள். எப்பொழுதும் உண்மையாக வாழ்வதற்கு முயற்சிப்பவர்கள்; தம்முடன் தொடர்பு கொள்ளும் நாகரிக மனிதனும் அவ்வாறே உண்மையாகப் பழகவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஏற்பட்டு விட்டால் அது ஆபத்தான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். அவர்கள் வெளியாராகிய எம்மால் தமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு
 
 

基 கலைக்கேசரி 49
உதவியுடன் தேங்காய் ருவப்படுகின்றது
பிழியப்படுகின்றது
爱
சுற்றிவர நடனமாடியபடி வெற்றிலையினால்
தேங்காய்ப்பால் மஞ்சளுடன் கலக்கப்படுகின்றது
விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வுடனே பழகுகின்றனர்; அஞ்சுகின்றனர். இந்த அச்ச உணர்வு அவர்களிடம் சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி வலுவாகக் காணப் படுகின்றது. உதாரணமாக தம்பானை வேடர் கிராமத்தில் இருந்து காட்டுக்குள் எம்மைக் அழைத்துச் சென்ற வேடுவ வழிகாட்டி எமது
வாகனத்தில் ஏறிவருவதற்கு முதலில் மறுத்து விட்டார்; பின்னர் அச்சப்பட்டார்; இறுதியில் அவர் எம்முடன் வருவதற்கு சம்மதித்தபோதிலும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார்செய்துவிட்டே வந்திருந்தார். செல்லும்பாதைகளில் தான் பாது காப்பாகச் செல்கின்றேன் என்ற செய்தியை சைகை மூலம் தெரியப்படுத்திக் கொண்டே வந்தார்.

Page 50
கலைக்கேசரி 虚 50
சுற்றியிருப்பவர்களுக்கு புனித பால் வெற்றிலையால் தெளிக்கப்படுகின்றது
 
 
 

பால் தெளித்து ஆரோக்கியமும் பாதுகாப்பும் வேண்டி பூஜிக்கப்படுகின்றது
வாகனத்திற்குள்ளும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே பயணித்தார்.
குடும்ப அமைப்பு
வேடர்களின் குடும்பங்களில் ஆண்களே தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆணாதிக்கம், ஆணவம், குடும்ப அங்கத்த வர்களுக்கு உணவு கொடுக்கும் பொறுப்பு ஆகிய உணர்வுகளுடன் ஒரு வேட்டுவக் குடும்பத்தின் தலைவன் திகழ்கின்றான். உணவு தயாரிப்பதிலும் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் வேடுவப் பெணின் முக்கிய பணியாக உள்ளது. கணவனுக்கு சில விடயங்களில் ஆலோசனை பகரும் சுதந்திரமும் அவளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கணவன்மார் தங்களுடைய குடும்பங்களுக்கு உணவளிப்பதுடன் தமது குடும்பப் பொறுப்பு நிறைவேறி விடுவதாக எண்ணுகின்றார்கள். திருமண பந்தம் இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பு பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அனேகமான ஆண்களும் பெண்களும் முறைகேடான திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். பலதார மணம், பலகணவர் மணம் இங்கு வழக்கத்திலுள்ளது. ஆனால் இவையெல்லாம் வெளியில் தெரியாதவாறு உள்வீட்டு விடயங்களாகக் காணப்படுகின்றன. திருமணங்கள் பெரும்பாலும் இரத்த உறவுகளிலேயே நடைபெறுவதனால் வலது குறைந்த பல குழந்தைகள் இவர்கள் சமூகத்தில் காணப்படுகின்றன.
வழிபாட்டு சடங்குகள்
வரலாற்றுக் காலம் முதற்கொண்டு வேடர்கள் தமக்கென்று தனித்துவமான பாரம்பரிய

Page 51
நம்பிக்கைகள், வழிபாட்டு முறைமைகளை கைக்கொண்டுள்ளார்கள். இவர்களின் மதநம்பிக்கை இயற்கையைப் போற்றுவதாக மட்டு மல்லாது தமது மூதாதையரின் ஆவிகளை வணங்கும் மரபும் தமிழ்க் கடவுள்களான வள்ளி, குமரனை வணங்கும் மரபும் காணப்படுகின்றது. ஆவிகள், பேய், பிசாசு, மந்திரம்தந்திரம் போன்ற வற்றில் இவர்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளார்கள். வழிபாடுகள், சடங்குகள், சாந்தி கருமங்கள் வேடர்களின் முன்னோர்களின் ஆவிகளின் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் செய்யும் காணிக்கைகளாக கருதப்படுகின்றன. இதனுடாக இவர்கள் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பெறுகின்றார்கள்.
இறந்த முன்னோர்களை நாகஜக்கோசு என்ற பொதுவான வார்த்தையால் அழைக்கிறார்கள். இதை ஒரு ஆவிகளின் இராட்சியம் என்றும் இந்த இராட்சியத்தில் சில நல்ல தேவதைகளும் சில துர்ஆவிகளும் இருப்பதாக நம்புகின்றார்கள். நாகஜக்கோசு ஆவிகளின் இராட்சியத்திற்குள் ஜக்கோ, ஜக்கினியோ, பாலம்மா, கழுபண்டார தெய்வம், வன்னியோ, பெண்தெய்வங்களான
 

51
மஹாலொக்குவோ, குவேனி மற்றும் வள்ளியம்மா ஆகிய தெய்வங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஹறகுமா: ஜக்கோ, பால் அம்மா, வேடர்களின் இறந்த முன்னோர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செய்யப்படும் சடங்காகும். இந்தச் சடங்கில் தென்னங் குருத்தோலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மாலை வேளைகளில் ஆரம்பிக்கும் இந்தச் சமயசடங்கு நள்ளிரவில் நடனசடங்கு ஆட்டங்களாகத் தொடர்ந்து மறுநாள் காலையில் கிரிகொரக்கா சமயச் சடங்காகத் தொடரும்.
கிரிகொரக்கா: சுத்தமாக சீவப்பட்ட மூன்று தடிகளை ஒன்றாகக் கட்டி, அதை நிறுத்திவைத்து, அதன் மேல் மண்சட்டிவைத்து, அதற்குள் சிறிதளவு நீர் விட்டு, சுத்தமாகக் கழுவிய தேங்காய் ஒன்றை சட்டியினுள் வைத்து, அதைச் சுற்றி வெற்றிலைகளால் அலங்காரம் செய்ததுபோல் வைத்து, ஜக்கோ அம்மாவை கூவி அழைத்து சட்டியைச்சுற்றி மூன்று முறை நடனமாடிவரும் வேடுவ பூசாரி, மண்சட்டியிலிருந்து தேங்காயை எடுத்து கோடரியால் இரண்டு சமபாகங்களாக உடைப்பார்.
காட்டில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கிரிகொரக்கா நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்து நன்றி செலுத்தப்படுகின்றது.

Page 52
வாகை மரக்குற்றி
சுத்தமாகக் கழுவப்பட ஒருகல்லின் மீது திடமான ஓரளவு கூர்மையாகச் சீவப்பட்ட தடியொன்றினை வைத்து அதன்மூலம் தேங்காயைத் துருவுவார்கள். பின்னர் இந்தத் தேங்காய்த் துருவலை நடனமாடி படி மண்சட்டியினுள் இட்டு சுற்றிநின்று தண்ணீரினுள் தேங்காய்ப் பாலைப் பிழிந்து எடுப்பார்கள். மஞ்சள் கிழங்கை நசித்து அதன் சாறும் பாலுடன் கலக்கப்படும். இந்த நேரம் வேடர்களின் பாரம்பரிய நடனம் ஆடப்படுவதுடன் மேளமும் கொட்டப்படும். வேடுவப் பூசாரி ஒரு வித பரவச நிலையில் தம்மை மறந்து ஆக்ரோசமாக ஆடுவார். வளர்ந்த தலை முடிகள் அவர்களது முகத்தை மறைத்திருக்கும்; கண்கள் சிவந்திருக்கும்; பற்களை நறும்பியபடி நாக்கைக் கடித்துக்கொண்டு மந்திர உச்சாடனங்களை சொல்லியபடி இந்த நடனம் ஆடப்படும். நடனம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகத் தொடரும். இதன் போது கூடியிருப்போருக்கு வெற்றிலையால் பால்
கலந்த தண்ணீர் தெளிக்கப்படும். இந்தபால்த் துளிகள் உடலில் பட்டால் நோய்கள் தாக்காது பாதுகாக்கப் படுவார்கள். இந்த நீர் வேடர்களினால் புனித நீராகக் கருதப்படுகிறது. முக்கியமாக இந்தச் சடங்கில் பங்குபற்றிய பின்னர் வெளியில் நடமாடும்போது மிருகங்கள் தாக்கமாட்டாது என்ற நம்பிக்கையும் வலுவாக உள்ளது. கிரிகொரக்கா நடனம் மழைவேண்டியும் ஆடப்படுகின்றது. மழை பொழிந்து மலர்கள் பூத்து குலுங்குவதால்
பெருகி கூடியளவு தேனைப்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வாகை மரக்குற்றிகளும்
தேனும் எண்ணெய் வகைகளும்
பெறமுடியும் என்பதற்காகவும் இந்த நடனம் ஆடப்படுகின்றது.
மருத்துவம் வேடர்கள் தமது பாரம்பரிய மருத்துவ முறைகளையே பின்பற்றுகின்றார்கள். வேடர்கள் வசிக்கும் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் ஆங்கில மருத்துவ மனைகள் இருந்தாலும் இந்த வைத்தியசாலைகளை அவர்கள் நாடுவதில்லை. சிக்கலானதும் ஆபத்தமிக்கதுமான நோய்களுக்கான சிகிச்சைகளை பெரிய வைத்தியரான வேடர்களின் தலைவரே மேற்கொள்கின்றார். அவர் தீர்மானம் எடுத்தால் மாத்திரமே ஆங்கில மருத்துவ மனைகளை நாடுகின்றார்கள். ஆனால் விசக்கடி, வேறு பொதுவான சிறுசிறு நோய்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனுபவம் மிக்க முதிய வேடர்கள் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
பாம்பு கடிக்கு குறிப்பிட்ட ஒரு மரத்தின் வேரை கையால் நசித்து பசையாக்கி கடிவாயில் பூசுவதுடன் வேரின் சாற்றை பாதிக்கப்பட்டவரின் சிறுநீருடன் கலந்து குடிக்கக் கொடுப்பார்கள். இந்த சிகிச்சைமுறை மூலம் கொடிய பாம்பின் விசமும்
முறிந்துவிடும்.
இதேபோல் விசத்திற்கு எதிரான கல்லும் இருக்கின்றது. இக்கல்லை விசக்கடிவாயில் வைத்தால் கல் விசத்தை உறுஞ்சி எடுத்து விடுகின்றது. கல் விசத்தை உறுஞ்சும்போது அது தோலுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும். பின்னர் பாத்திரமொன்றில் தேங்காய்ப்பால் எடுத்து அதற்குள் கல்லைப் போட்டுவிட்டால் அந்தப்பால்

Page 53
பச்சை நிறமாக மாறிவிடுகின்றது. இதன் பிறகு இக்கல்லை திரும்பவும் பாவித்துக்கொள்ள முடியும்.
பொதுவாக காயம், வீக்கம் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட இடத்தில் வேப்பமிலை பசையை பூசி, மந்திரம் சொல்லப்படும். அப்பொழுது வீக்கம் வற்றிவிடும். பின்னர் வேப்பமிலை கலந்த தண்ணிரில் நோயாளியை முழுக வார்த்தால் நோயாளி சில மணிநேரங்களிலேயே குணமாகி விடுவார். சிறுநீர் கோளாறுகளுக்கு தேங்காய்ப் பூக்கீரையையும் பாவட்டை இலையையும் சேர்த்து அவித்து குடிப்பார்கள்.
தம்பானை வேடுவ கிராமத்திற்கு செல்லும் உல்லாசப் பயணிகளிடம் இவர்கள் விற்பனை செய்யும் பொருட்களில் நீரிழிவு நோய்க்கு தீர்வுதரக் கூடிய வாகை மரத்தின் கட்டைகள் மற்றும் அந்த மரத்தில் செய்யப்பட்ட உரல் போன்ற அமைப் புடைய சிறிய வாகைக் குற்றிகள் காணப் படுகின்றன. இந்த வாகை மரக்குற்றியின் குழிக்குள் மாலை வேளையில் தண்ணிரை ஊற்றி மறுநாள் காலையில் எடுத்துக்குடித்தால் மூன்று நாட்களில் உடலில் அதிகரித்த சர்க்கரை இல்லாது போய்விடும் என்று கூறப்படுகின்றது. வேடர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் சகலவகையான மருந்து களும் தாவரங்களில் இருந்தே பெற்றுக்கொள்ளப் படுகின்றன.
சடங்கு ஆசார முறைகளான தொவில், ஜாதினி, சாந்திகருமம், கெம், குரு கர்மம் போன்ற முக்கியமான சடங்குகள் சம்பிரதாயங்கள் மருத்துவத்துடன் தொடர்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன. இதன் காரணம் இந்த
 

& Sassessin
சடங்காசாரங்களின் போது வாயினால் எழுப்பப்படும் ஓசைகள் நோயைத் தீர்க்கவல்லன. இதற்கு நவீன விஞ்ஞானத்தில் ஒசை மருத்துவம் என்று சொல்லப்படுகின்றது. மந்திரம் அல்லது சத்தம் உருவாக்கும் சீரான அலைகள் அண்டத்தினை ஆக்கிரமித்து இயற்கையின் மீயுயர் சக்தியையும் அண்டத்தின் சக்தியையும் தன்னகப்படுத்தி மனித உடலுக்கும் மனத்துக்கும் சக்தியளித்து நோய்களைக் குணப்படுத்துகின்றன. மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகளின் பலன்கள் இவையாகத்தான் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் வேடர்கள் தமது வழிவழி வந்த முன்னோர்களின் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் வழிமுறைகளின் மூலம் கற்றறிந்து கொண்டார்கள்.
மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் இயற்கையுட னான தமது அனுபவங்களில் பெறுமானங்களினால் பெற்றுக்கொண்ட அறிவைப் பயன்படுத்தியே நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். காலம் காலமாக குடும்ப வாரிசு முறையில் பின்பற்றப் பட்டு வந்தமையினால் அனேக மருத்துவ முறைகள் விசயம் தெரிந்தவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மரணிக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய பொக்கிசங்களும் இல்லாது போய்விட்டன. ஏடுகளில் எழுதிவைக்கப்படாது வெறும் வாய்மொழி மூலம் சந்ததிசந்தியாக பின் பற்றப்பட்டு வந்த மருத்துவமுறைகளில் அற்ப சொற்ப மருத்துவ முறைகளையே வேடர்கள் தற்போது கைக்கொண்டு வருகின்றார்கள்.*
(அடுத்த இதழிலும் தொடரும்) -பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்
நீரிழிவு நோய் தீர்க்கும் வாகை மரக்குற்றிகள்

Page 54

)No. .| . )-)*--|-|- &
邻
as a

Page 55
கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனை அதி ஆண்டு நிறைவை ஒட்டி, 26.10.2013 அ பரதம் என்னும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நெறியாள்கையிலும் நடைபெற்ற இந்நட நிகழ்ச்சியில் கோகுலம், சிவ ஸ்ருதி, சக்தி நடன நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன
 

ராகக் கொண்ட நாட்டிய கலாமந்திர் கலை நிறுவனத்தின் 3 / seb6)ğl ன்று மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் பவித்ர டைபெற்றது. கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன அமைப்பிலும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். ந்தனம், பூநீராமர் ஸ்ருதி, சர்வம் சிவம், மயூரநர்த்தனம் உட்படப் பல

Page 56
காலத்தை வென்ற இந்திய உலோகப் பொருட்கள்
காலத்தால் அழியாத சின்னங்களை அதாவது மிக நுணுக்கமான கலைச் செழுமையுடன் ஆக்கித்தர வேண்டும் என்ற ஆவல் எக்காலத்தும் மனிதனுக்கு பெரும் உந்துதலாக இருந்து வருகின்றது. தனக்குக் கிடைக்கக் கூடிய மூலப்பொருள் எதுவாக இருப்பினும் அதனை நுட்பமாகக் கையாண்டு தனது பாவனைக்கு வேண்டிய பொருட்களையும் கலைப் பொருட்களையும் தெய்வ உருவச்சிலைகளையும் மற்றும் பொருட்களையும் உருவாக்கி வந்திருக்கிறான்.
 

அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு மூலப்பொருள் உலோகமாகும். தொன்மைச் சிறப்பு மிக்க பாரதமும்
உலோகத்தை மிகச் சிறப்பாக தனது கலை நோக்கத்திற்கு உபயோகித்து வந்திருக்கிறது. உலோகத்தை உருக்குவதன் மூலம் முழுமையான வடிவமாகவும் உள் இடைவெளி கொண்ட ரூபமாகவும் தெய்வ உருவங்கள் வார்த்தெடுக்கப் பட்டன.
கைவினைக்கலைஞர்கள் சிவன், பார்வதி, விநாயகர், விஷ்ணு, முருகன், கிருஷ்ணர் என இத்தெய்வ உருவச் சிலைகளை உலோகங்களை உபயோகித்து உருவாக்குவ தற்கான அளவுப்பிரமாணங்களை பண்டைய சாஸ்திர நூல்கள் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன. தெய்வ உருவச்சிலைகள், கண்ணைப்பறிக்கும் வண்ணம் பளபளப்பான ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி, ஆலயங்களிலும் வழிபாட்டிற்கு உபயோகப்படுத்தும் பொருட்களும், அதற்காக வடிவமைக் கப்பட்டு செதுக்கப்படுகின்றன.
பாரதம் எங்கும் தெய்வச்சிலைகளையும் மற்றும் உருவங்களையும் ஆலயங்களிலும் வீதிகளிலும் காணலாம். உருவ வணக்கத்தில் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், மிகத் தரமான சிற்ப நுணுக்கங்களை அபிவிருத்தி செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது இயற்கையானதே. ஜெய்ப்பூரின் பித்தளை வேலைப்பாடுப் பொருட்களும் பெம்பார்த்தியின் சாடிகள் மற்றும் பாத்திரங்களும் அரண்முலாவின் மினுக்கப்பட்ட செம்பு
கண்ணாடிகளும் இன்றும் பிரசித்தமானவை.
தென்னிந்தியாவில், ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த சோழர் ஆட்சிக் காலத்தில் இருந்து, தொடர்ச்சியாக
உலோகம் மற்றும் செப்பு உருவச்சிலைகள் பிரதானமான
வையாக இருந்து வருகின்றன.
எல்லாக் கிராமங்களிலும், நகரங்களிலும் கொல்லர்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலறை உபகரணங்களையும் செய்து
வருகின்றார்கள். உலோகத் தொழில் புரிந்து வருகின்ற "கம்மாளர் சமூகம், தாம் விஸ்வகர்மாவின் வழித் தோன்றல்கள் எனக்

Page 57
குறிப்பிடுகின்றார்கள். சில்லிங், லடாக் போன்ற பகுதிகளில் வெள்ளி, செம்பு, பித்தளை உலோகங்களில் மிகத் தரமான பொருட்கள், பண்டைக் காலத்தில் இருந்தே செய்யப்பட்டு வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் செப்பு பாத்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகள் மற்றும் தண்ணிர் ஜாடிகள் ஆகியன வெறும் பாவனைப் பொருட்கள் மாத்திரமல்ல, அவை அழகிற்கான அர்ப்பணிப்பினையும் காட்டுவதாக உள்ளன.
உத்தரப் பிரதேசம், கையினால் செதுக்கப்படும் பித்தளைப் பொருட்களுக்கு மிகப் பெயர் பெற்ற மாநிலமாக விளங்குகின்றது. கையினால் செதுக்குவது என்பது பல்வேறுபாணிகளைக் கொண்டு விளங்குகின்றது. மினுக்கிய பித்தளையில் செய்யப்படும் தட்டுகள், கிண்ணங்கள் போன்றவை மிகச் சிறந்த அலங்கார உலோகப் பொருட்களாகக் காட்சி தருவன.
குஜராத்தைப் பொறுத்தவரை “கன்சாரா சமூகத்தினால் பல வகையான பித்தளைப் பொருட்கள் செய்யப்பட்டு பிரசித்தமாக விளங்குகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தின் காதி (Kathi) சமூகம், உருவாக்கும் பித்தளையிலான பெரும் களஞ்சியப் பெட்டி, பல்வேறு நோக்கங்களுக்கும் உபயோகிக்கக் கூடியதாக உள்ளது. தானியங்களைச் சேமிப்பதற்கு மட்டு மன்றி, பழங்காலத்தில் ஆபரண ங்களை சேகரித்து வைக்கவும்
உப யோகப்படுத்தப் பட் டுள்ளது.
கேரளாவில் சமையல் பாத் திரங்கள் தயாரிப்ப தற்கு, செப்புடன் மணி வெண்கலம் மற்றும் தகரம் பெருமளவில் உபயோகிக் கப்பட்டு வந்துள்ளது. அத்துடன் ஆலயங்களில் உப யோகிக்கப்படுவதற்கு 5 அடிக்கும் உயரமான அழகான குத்து விளக்குகளும் செய் யப்படுகின்றன. பூவேலைப்பா டுகளுடன் கூடிய பாக்குவெட்டி, மிருகங்களின் உருவங்கள் மற்றும் சின்னஞ்சிறு பாவனைப் பொருட் களை மிக நுணுக்கமான வேலைப்பா டுகளுடன் உலோகக் கலைஞர்கள் செய்திருப்பதானது அவர்களது திற மையைப் புலப்படுத்துவதாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்ட வெண்கலப் பொருட்கள், காலத்தை வென்று இன்றும் புத்தம்புதிது போலத் தோன்றுகின்றன. இந்த வெண்கலப் பொருட்கள் பண்டைக் காலத்தில் உருவான ஒரு கலை வடிவத்தைப்பற்றி ஏராளமான சங்கதிகளைச்
 
 
 
 
 
 

3. 5}ញប៉ាឆីអ៊ែប៊ី
57
சொல்லுபவையாக விளங்குகின்றன. அத்துடன் இந்திய மரபில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
மொஹஞ்சதாரோ அழிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட
பொருட்களும் நடனப் பெண் உருவச்சிலை கண்டுபிடிப்பும், அன்றைய சிற்பஞ் செதுக்கும் திறனையும் அந்தக் காலத்து மக்களின் உலோகப் பாவனையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.*
- ஜெனி

Page 58
d
ய்வ ஊர்
தெ
 

கள்:
)Ꮑ46ᏡIth
கலாபூஷணம் திருமதி வசந்தா வைத்தியநாதன்
தெய்வ ஊர்திகளின் வரிசையில் விலங்குகளைப் பார்த்தோம். பறவைகளைப் பார்த்தோம். இப்பகுதியில் நாம் மலர்களின் தலைமையான தாமரை மலரைப் பார்ப்போம்.
அரவிந்தம், தாமரை, பங்கயம், அம்புயம், பத்மம், சரோருகம், வாரிஜம், கமலம், புண்டரிகம் எனப் பல பெயர்களைக் கொண்டு சிறப்புப் பெறுகின்றது. மலர்கள்
பலப்பல இருப்பினும் உலகில் உதித்த முதல் மலர்
தாமரையே. திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய தாமரை மலரை ஆசனமாக கொண்டே அயன் உலகைப்
படைத்தான். அதனால் அம்புயாசனன் ஆனான்.
மலர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். நீரில்தோன்றுவது, நிலத்தில் மலர்வது, மரத்தில் பூப்பது, கொடியில் அலர்வது என்பதாகும். இவற்றுள் நீரில் மலரும் தாமரை பற்பல சிறப்பியல்புகளைத்
தன்னகத்தே கொண்டது.
முதலாவதாக வண்டுகள் விரும்பியுண்ணும் மது நிறைந்த மலர். இரண்டாவது ஆதவனைக் கண்டு மலரும் இயல்பினது. மூன்றாவதாக தடாகத்தின் நீர் மட்டத்திற்கேற்ப தனது தண்டினை நீளச் செய்து நீர் மட்டத்திற்கு மேலே மலரும் தன்மை கொண்டது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு அவலங்களில் அழுந்தி விடாது அவைகளை வென்று வாழ்வில் மேலோங்கி விளங்க வேண்டும் என்பது தாமரை நமக்கு விடுக்கும் செய்தி. அதேபோன்று நீர் ஒட்டாது மிதக்கும் தாமரை இலையைப் போன்று பந்த பாசங்களைப் புறந்தள்ளி நமது வாழ்க்கை அமைய வேண்டும் “வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய துயர்வு”
(குறள் 595) பொதுவாகவே கடவுள் பூசைக்குரிய மலர்களை முழுமையாக அர்ச்சிக்க வேண்டும். மலர்களைக் கிள்ளியோ, சிதைத்தோ இதழ் களாகப் பிரித்தோ அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் தாமரை மலர் மட்டும் அதற்கு விதி

Page 59
விலக்கு, முழுமையாகவும் அர்ச்சிக்கலாம், இதழ்களாகப் பிரித்தும் அர்ச்சிக்கலாம். தா மரை மலர் கொண்டு எல்லாக் கடவுளரையும் அர்ச்சிக்கலாம். சிறப்பானதும் கூட “பூவினில் சிறந்தது பொறிவாழ் பூவே”
திருவிழிமிழலை உறையும் வீழிநாதரை நாள் தோறும் ஆயிரம் நாமங்களைக் கூறி ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யும் நியமம் திருமால். இந்த அன்பை உலகிற்குத் தெரிவிப்பதற்காக
பூண்டவர் திருமருமார்பனான
சிவபெருமான் பூசைக்குரிய தாமரை மலரில் ஒன்றை ஒளித்து விட்டார். திருமால் வந்தார், தொடங்கியது. ஒவ்வொரு
கூறி முழுத் தாமரை மலர்
அர்ச்சனை
நாமாவையும்
தூவி அர்ச்சித்தார். நாமாக்கள் தொடர்ந்தன. அர்ச்சனையும் தொடர்ந்தது. ஆயிரமாவது நாமாவைக் கூறினார். அர்ச்சிப்பதற்கு மலர்
இல்லை. பூஜையின் இடையில் எழுந்து சென்றால் குற்றம். ஆதலால் திருமால் சற்றும் யோசிக்காமல் கமல லோசனனான தனது கண்ணையே இடந்து தாமரை சிவனடியில்
LDGUITIT5 சாத்தினார்.
நேத்தார்ப்பணேஸ்வரனான சிவபெருமான் திருமாலுக்கு சக்கரப் படையை வழங்கினார் சலந்தராசுரனை சங்கரிப்பதற்காக. இந்நிகழ்ச்சி யினை அப்பர் பெருமான். "நீற்றினை நிறையப்பூசி நித்தம் ஆயிரம்
பூக்கொண்டு ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறைய கண்
நிறையவிட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன்
கொணர்ந்து வீற்றிருந்து
என்று பாடிட் இதனைட் “கோத்தயிர் மருகா நறிய குறக் கோத்தி திருடா! என் என்று முருக சிவனை பூத்
தாமரை புலவர்கள் ட மங்கலச் .ெ
தாமரை, உல்
சங்க நூல்க முதல் கட6
 
 
 
 

இழிச்சும் கோயில் அளிப்பர் வீழிமிழலையுள்
விகிர்தனாரே' ப் போற்றுவார். l பாம்பன் சுவாமிகளும்,
வெண்ணெய் திருடன் கோல பூத்திருடன் தன் மதலாய் பொங்கு ரத்தோர் பெண்திருடிச் சென்ற பெருந் போதம் உண்டு திருடத் தெரியாயோ 5னை நிந்தாஸ் துதி பாடும் போக்கில் திருடன் ஆக்குகின்றார்.
என்ற சொல் மங்கலம் மிக்கது.
பாடலை எழுத முனையும் பொழுது சால்லையே தேர்ந்தெடுப்பர். மதி லகு போன்றவை மங்கலச் செ 5ளின் ஒன்றான குறுந்தொன்
வுள் வணக்கப் பாடல் முருக

Page 60
கலைக்கேசரி
60
பாகம்
கைர :
- பய:41:1 -பாகப்பட்டி' : கட்-ஃப் ஃ1
- ராம்ரர்ர்- * 11-12-11-11! ப11 -ல் கர்ர்- --சா...- 1
திருவடிச் செம்மையைக் கு புரையும் காமர் சேவடி" என்ற பெருந்தேவனாரின் பாடலுட கின்றது. குமரகுருபரனின் "', மாலையும்" "வெண்தாம் தொடங்கி கலையின் அர மகளைத் துதிக்கின்றது.
தெய்வ நிலையில் முதன்மையாக வழிபாடு தாமரை மலரையே. அடையாளமான திருமகன் குணத்தின் அடையாளமாக சி மலரிலே அவளை அமர்த்தி திருவாக வணங்குகிறோம். புகழும் ஸ்ரீசூக்தத்தில் அன் பத்மப்பிரியே, பத்மஹஸ்தே, பத்ம தளாய் தாஹி பத்மசு பவே, பத்மமுகி, பத்ம நாப் மாவாதரா, பத்மகந்தினி என தொடர்புபடுத்தியே போற்றப்
வெள்ளைத் தாமரை ப கான விநோதினியாக சர போற்றப்படுகின்றாள். கார்மே கமலக் கண்ணனைப் புகழு

றிக்க ''தாமரை "கண்ணும் செந்தாமரை கையுமவை'',
பாரதம் பாடிய
அடியோ அவை என்பார். சிவந்த மேனியரான டன் தொடங்கு சிவபெருமானை
"செந்தாமரைக்காடு” சகலகலாவல்லி
என்பார் மணிவாசகர் கிருஷ்ண கர்ணாம் ரை” என்று ருதத்தில் லீலாசுகரும் ''கராரவிந்தேன பாதார சியான கலை
விந்தம் முகாரவிந்தே வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்" வைத்து என்று குறிப்பிடுவார். சமண தீர்த்தங்கரரான செய்வது
பார்ச்வநாதருக்கும் தாமரை மலர்களுக்கும் செல்வத்தின் உள்ள தொடர்பை ஜைன சமயம் சிறப்பாகக் Dள இரஜோ கூறும். போதி சத்வரான புத்தரும் தாமரை
வந்த தாமரை "'கமலமேவு"
கலையுலகிலே ஓவியம், இலக்குமியைப்
சிற்பம், சித்திரம், னை பத்மினி,
கவிதை அனைத்திலும் பத்மா வயே, ந்தரி, பத்மோத்
தாமரைக்கே முதலிடம். பிரியே, பத்ம - தாமரையுடன் ஆசனத்திலேயே எழுந்தருளி உபதேசம் படுகின்றாள்.
செய்கிறார். மலரில் வீணா தாமரையில் வெண்மையையும் செம்
ஸ்வதி தேவி
மையையும் தவிர நீலத் தாமரையும் உண்டு. க வண்ணணை |
இதனைக் குவலயம் என்பர். மேலும் ஆயிரம் ம் நம்மாழ்வார் இதழ் கொண்ட 'ஹேமாம்புளும் தங்கத்

Page 61
தாமரை, இமயத்தின் மானசரோவர ஏரியில்
உள்ளதாகக் கூறுவார். அதிலேதான் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாக அவதரித்தாள். மேலும் இந்தியத் திருநாட்டில் மேதைகளுக்கு வழங்கப் படும் விருதெல்லாம், பத்மவிபூஷண், பத்ம பூஷண், பத்மபூரீ என்று தாமரையை முன்னிட்டே பெருமையுறுகின்றன.
நமது உடலில் உள்ள ஆஞ்ஞா சக்கரங்களில் சிரசிலே ஆயிரம் இதழ் தாமரையாக ஒளிரும் சஹஸ்காரம் கமலத்திலேயே யோகிகள் ஜீவ, சிவ ஐக்கியத்தைக் காணுகின்றனர். ‘கலையு லகிலே ஒவியம், சிற்பம், சித்திரம், கவிதை அனைத் திலும் தாமரைக்கே முதலிடம் தாமரை இலையில் உணவு உண்டால் உடல் வெப்பம் நீங்கித் தண்மை உண்டாகும். தாமரைத் தண்டிலிருந்து பெறப்படும் நூலைப் பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். தாமரை நூல் மிக மிக மென்மையானது, உயர்ந்தது. பூரீ லலிதா திரிபுரசுந்தரியில் சிந்தாமணி வீட்டிற்கும் பூரீ நகரத் தின் 25 கோட்டைகளுக்குமிடையில் “மஹாபத் மாடவீ’ என்னும் பெருந்தாமரைக்காட்டில் அம்பிகை வாசம் செய்வாள். உடலிலுள்ள குண்டலினி சக்திக்கு ஆதாரமான மூலாதாரம் முதல் ஆஞ்சை வரை உள்ள ஆறு சக்கரங்களுக்கு மேல் கணக்கற்ற இதழ்கள் கொண்ட தாமரையானது பிரம்மரந்திரத்தின் கீழ் அமைந்துள்ளது. அதில் அம்பிகை தங்குகின்றாள். மேலும் லலிதா சகஸ்ரநாமத்தின் 111 ஆவது நாமா அம்பிகையை “பிஸதந்து தநீயஸி’ என்று குறிப்பிடு கின்றது.
தீவிரமான சாதனையினால் தாமரைத் தண்டின் நடுவிற்காணும் வெண்மையான தூய்மை மிக்க நூல் போல் குளிர்ந்த மிக மெல்லிய உருவத்துடன் காணப் படுகின்றாள். தாமரைக் கிழங்கு பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மண்ணில் நட்டால் துளிர்க்கும் இயல்பு கொண்டது. அதனால் தாமரை “சுயம்பு’ மலராகப் போற்றப்படுகின்றது.*
 
 
 

茎 கலைக்கேசரி 61

Page 62
Soon
தொல்லியல்,
(சென்ற இதழ் தொடர்ச்சி)
தமிழகத்தில் கிடைத்த காளையுருவம் பொறித்த பல்லவி நாணயங்களில் பெரும்பாலும் மன்னன் பெயர் அல்லது பட்டப்பெயருடன் சங்கு, சக்கரம், கப்பல், விளக்குட போன்ற சின்னங்களும் இடம்பெற்றிருப்பது பொதுவான அம்சமாக காணப்படுகிறது.
ஆனால் இந்த அம்சங்கள் வடஇலங்கையில் கிடை த்த நாணயங்களில் காணப்படவில்லை. அத்துடன் இந்நாணயத்தின் பின்பக்கத்தில் உள்ள சதுரத்திற்குள் அமைந்த சிறிய வட்டமும் அதற்குள் மூன்று புள்ளிகளுப் கொண்ட சின்னமும் தமிழக நாணயங்களில் மட்டுமன்றி இந்திய நாணயங்கள் எதிலும் காணப்படவில்லை ஆனால் இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டில் சிங்கள் மன்னர்கள் வெளியிட்ட சிங்கம் பொறித்த நாணயங்களில் இந்த அம்சத்தைக் காணலாம். இந்த ஒற்றுமை தமிழ் சிங்கள மன்னர்களிடையே நாணயங்களை வெளியிடுவதில் பொதுவான நாணய மரபு இருந்திருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. அண்மையில் இவ்வகை நாணயங்கள் சில தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை உள்ளுர்நாணயம் எனக் குறிப்பிடும் பேராசிரிய போபபேஆராச்சி அதற்கு ஆதாரமாக நாணயங்களை வெளியிடப் பயன்படுத்திய சுடுமண் அச்சுகள் அங்கு கிடைத்திருப்பதை ஆதாரமாகக் காட்டியுள்ளார். (Bopearach chi 1999) இதிலிருந்து இந்நாணயங்கள் இலங்கையிலேயே வெளியிடப்பட்டதென்பது உறுதியாகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது இங்கு ஆட்சியில் இருந்து சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சிங்கமும், யாழ்ப்பாண மன்னர்கள்வெளியிட்டநாணயங்களில்காளையும்அவர்களது s:9[[JöF இலட்சனையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சின்னங்களுக்கு நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதையே மேற்கூறப்பட்ட இரண்டு நாணயங்களும்
 

可
ப்பிற்கு உட்படுத்தப்படும் லக்கியச் சான்றுகள்
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் லவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
உறுதிசெய்வதாக உள்ளன. வடஇலங்கையில் கிடைத்த இரண்டாவது வகை நாணயத்தில் மீன் முக்கிய சின்னமாகக் காணப்படுகிறது. இது பாண்டியரின் அரச இலச்சினையாக அவர்களின் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவை பாண்டியத் தொடர்பால் வடஇலங்கைக்கு வந்ததென għal pL'IL IL ' LGB)6iTGIIġJ. (Mictchiner 1998:235, Biddulph 1966:32,Seyone 1988:27-30) அதில் சதுரவடிவில் அமைந்த நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டதாகவும்,
பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது இங்கு ஆட்சியில் இருந்து சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சிங்கமும், யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளையும் அவர்களது அரச இலட்சனைய T5 பயன்படுத்தப்பட்டுள்ளது.
வட்டவடிவில் அமைந்த நாணயங்கள் பத்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் மிற்சினர் கூறுகிறார். (Mictchiner 1998:235)ஆனால் பிதுல்ப்பே சதுரவடிவில் அமைந்த நாணயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் பூரீமாழிபல்லவன் இலங்கையை வெற்றி கொண்ட போது வெளியிட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார் (Biddulph 1966:32). ஆனால் சமகாலத்தில் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களோடு இந்நாணயங்களை ஒப்பிடும் போது இவற்றைப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களாக எடுத்துக்கொள்ள முடியாதிருக்கிறது. ஏனெனில்

Page 63
மக
தமிழகத்தில் சதுரவடிவில் வெளியிடப்பட்ட பாண்டிய நாணயங்களில் எல்லாம் மீன் உருவம் தனியொரு சின்னமாக நாணயத்தின் பின்பக்கத்தில் ஒரு குறியீடாகக் கோட்டுருவில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாணயங்கள் இலங்கையிலும் கிடைத்துள்ளன. ஆனால் வட இலங்கையில் கிடைத்த நாணயங்களில் இதற்கு மாறாக மீனின் வடிவம் முழு உருவில் பொறிக்கப்பட்டிருக்கப்படுவதுடன் அதன் அருகே குத்து விளக்கும் சேர்ந்து காணப்படுகிறது. இந்த அம்சம் நாணயத்தின் பின்பக்கத்திலும் காணப்படுகிறது. இந்த அம்சம் சமகாலத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் காணப்படவில்லை. மேலும் பாண்டியர் மதுரையில் ஆட்சி செய்த காலத்தில் ஒரு மீன்சின்னத்தையும், திருநெல்வேலியை வெற்றி கொண்டு ஆட்சி செய்த காலத்தில் இரு மீன் சின்னத்தையும் தமது நாணயங்களில் பொறித்துள்ளனர். இதை அவர்கள் வெளியிட்ட கல்வெட் டுக்களும் கூறுகின்றன. ஆனால் வட இலங்கையில் கிடைத்த நாணயங்களில் இரண்டுக்கு மேற்பட்ட மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உடுத்துறையில் கிடைத்த நாணயம் ஒரு சிறந்த உதாரணமாகும். இந்நாணயங்களை ஸ்ரீமாஸ்ரீபல்லவன் ஒன்பதாம் நூற்றாண்டில் வெளியிட்டதாக பிதுல்ப்பே கூறுவதும் பொருந்துமாறில்லை. ஏனெனில் தமிழகத்தில் ஸ்ரீமாஸ்ரீபல்லவன் வெளியிட்ட நாணயங்கள் எல்லாம் வட்டவடிவில் இருந்ததுடன் பெரும்பாலான நாணயங்களில் அவனின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாணயங்களின் சமகாலத்தில் வட இலங்கையில் புழக்கத்தில் இருந்த சதுர, மற்றும் வட்ட நாணயங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றில் பாண்டியர் அரச இலட்சினையாகப் பயன்படுத்திய மீனோ, சோழர் பயன்படுத்திய புலிச் சின்னமோ காணப்படவில்லை. மாறாக முன்பக்கத்தில் காளை அல்லது யானையும், பின்பக்கத்தில் யானை, குதிரை போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சின்னங்கள் ஒரே வடிவத்தில் சதுர மற்றும் வட்ட நாணயங்களில் காணப்படுவதால் வட்ட நாணயங்கள் சதுர நாணய மரபில் இருந்து நிலைமாறும் காலத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வட்ட நாணயங்களின் காலத்தை ஒன்பதாம். பத்தாம் நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம்.

63
தமிழகத்தில் சங்க காலத்திலிருந்து வெளியிடப்பட்ட தமிழக நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையுடனான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்பால் இலங்கையிலும் புழக்கத்தில் இருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. ஆயினும் ஒப்பீட்டளவில் இலங்கையில் இவை அரிதாகவே கிடைத்துள்ளன. ஆனால் வட இலங்கையில் கிடைத்த மேற்கூறப்பட்ட இந்நாணயங்கள் ஒன்றுதானும் இதுவரை தமிழக ஆய்வுகளில் கிடைத்ததாகத் தெரியவில்லை. சென்னை, ஈரோடு அருங்காட்சியகத்தில் ஓரிரு நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும் அவை வட இலங்கையில்
பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது இங்கு ஆட்சியில் இருந்து சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சிங்கமும், யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளையும்
அவர்களது அரச இலட்ச னையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிடைத்ததாகவே அறிய முடிகிறது. உண்மையில் இவை தமிழ் நாட்டு வம்சங்களால் அந்நாட்டில் வெளியிடப்பட்டிருந்தால் வட இலங்கையைக் காட்டிலும் அங்குதான் அதிகமாகக் கிடைத்திருக்கும். இதனால் இந்நாணயங்களை இலங்கைத் தமிழருக்குரிய நாணயமாக எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும்.
இலங்கைத் தமிழரிடம் நாணயங்கள் வெளியிடும் மரபு பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதென்ற கருத்து ஏற்புடையதாக இல்லை. மாறாக அம்மரபு சங்ககாலத்திற்கு சமமான காலத்திலிருந்தே தோன்றியதற்கு

Page 64
கலைக்கேசரி து
64
உறுதியான ஆதாரங்கள் உண்டு. அண்மையில் கல்வெட் டுக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாணயவகைகள் பற்றி ஆராய்ந்த கலாநிதி பவானி ஏறத்தாழ பதினாறு வகையான நாணயங்கள் ஆதிகால், இடைக்கால தமிழகத்தில் புழக்கத்திலிருந்ததாக அடையாளப்படுத்தியுள்ளார்(பவானி 2006:11). அவற்றுள் "ஈழக்காசு”, "அக்கம்” ஆகிய பெயர்களைக் கொண்ட நாணய வகைகள் இலங்கைக்குரிய தனித்துவமான நாணயங்கள் எனக் குறிப்பிடுகிறார். இதற்கு கல்வெட்டுக்களோடு நாணயங்களில் வரும் "அக" (அக்கம் ) என்ற பெயரையும் ஆதாரமாகக் காட்டுகிறார். தமிழகத்தில் ஈழக்காசு பற்றிய செய்தி பத்தாம் நூற்றாண்டின் பின்னரே
தமிழகத்தில் சங்க காலத்திலிருந்து வெளி யிடப்பட்ட தமிழக நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையுடனான வணிக மற்றும் பண் பாட்டுத் தொடர்பால் இலங்கையிலும் புழக்க த்தில் இருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. ஆயினும் ஒப்பிட்டளவில் இலங்கையில் இவை அரிதாகவே கிடைத்துள்ளன.
புழக்கத்திற்கு வருகிறது. இதற்கு முதலாம் பராந்தக சோழனின் ஈழத்து வெற்றியே காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இவ்வெற்றியின் பின்னரே ''ஈழக்காசு” பற்றிய செய்தி அவன் காலத்திற்குரிய 17 கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் இப்பெயரின் பயன்பாடு இவனது படையெடுப்புக்கு முன்னரே அதாவது கி.பி 7-8 ஆம் நூற்றாண்டில் வழக்க த்தில் இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக அநுராதபுரத்தில்

கிடைத்த குமாரகணத்துப் பேரூர் பற்றிய இரு சாசனங்களைக் குறிப்பிடலாம். இச்சாசனங்கள் அநுராதபுரத்தில் இருந்த ஆலயமொன்றிற்கு அந்நகரில் தங்கியிருந்த வணிகர்கள் 30 ஈழக்காசுளை வழங்கியதாகக் கூறுகின்றன. குமாரகணம் என்பது அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள் சுயாட்சியுடன் நிர்வாகம் நடாத்திய ஊரெனப் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகிறார் (பத்மநாதன் 2006:48). இதனால் ஈழக்காசு என்ற நாணயவகை இலங்கையில் இருந்தே தமிழகத்திற்குச் சென்றுள்ளமை தெரிகிறது. இவ்வாதாரங்கள் இலங்கையில் புழக்கத்திலிருந்த நாணயவகைகள் சிங்கள மொழியில் “கஹவனு” என அழைக்கப்பட்டபோது (Codrington 1924:13) அது தமிழில் ஈழக்காசு, அகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதெனத் தெரிகிறது. இதனால் வட இலங்கையில் புழக்கத்திலிருந்த தமிழ் நாணயங்கள் ஈழக்காசு, அகம் ஆகிய நாணய வகையைச் சார்ந்ததெனக்
கூறலாம்.
பத்தாம் நூற்றாண்டுவரை இலங்கையின் பலம்பொருந்திய அரசாக அநுராதபுரம் விளங்கியதென்பதில் வேறுபட்ட கருத்துக்கள் இல்லை. இக்கூற்றை அங்கு அதிக அளவில் கிடைத்த சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்திய தமிழ் நாணயங்கள் பெரும்பாலும் வட இலங்கையிலேயே கிடைத்துள்ளதை இதுவரை இலங்கை நாணயங்கள் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் இருந்து அறியமுடிகிறது.
என்னால் வட இலங்கையில் உள்ள பூநகரி, மாதோட்டம், உடுத்துறை, கந்தரோடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போதும் இவ்வகை நாணயங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளமை இக்கருத்தை மேலும் உறுதி செய்கிறது. இவற்றின் அடிப்படையில் வட இலங்கையில் அரசு ஒன்று ஆட்சியில் இருந்ததெனக் கூறமுடியும். மேலும், அவ்வரசிற்கான நாணயங்களை

Page 65
வெளியிடும் அக்கசாலைகளும் இங்கிருந்ததெனக் கூறலாம். இருப்பினும் அந்த அரசு வம்சம் எது?, அந்த அரசில் இருந்து நாணயங்களை வெளிட்ட மன்னர்களின் பெயர் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்வதற்குரிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் வரலாற்று ஏடுகளில் இலங்கையில் தனித்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாக வடஇலங்கை நாகதீபம் என்ற பெயரில் பண்டு தொட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது.
அத்துடன் இங்கு ஆதியில் நாக மன்னர்களின் ஆட்சியிருந்ததாகப் பாளி இலக்கியங்கள் கூறும் செய்திகளை
நம்பகத்தன்மையுடைய தொல்லியல் ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் வரும் பெயர் நாக மன்னர்களுக்கும் நாகதீபத்திற்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆறாம் நூற்றாண்டின் பின்னர் இங்கு தமிழ்நாட்டு வம்சங்கள் ஏற்படுத்திய அரசியல்,
பண்பாட்டு உறவுகள் நாகதீபத்தில் தமிழர் தமது தனித்துவத் தில் மேலும் முனைப்புப் பெற உதவியதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. இதன் விளைவுதான் இக்காலத்தில் இருந்து அநுராதபுர அரசின் மேலாதிக்கத்திற்கு எதிராக இங்கிருந்து படையெடுப்புக்களும், கிளர்ச்சிகளும் ஏற்பட்டதாகப் பாளி இலக்கியங்களில் கூறப்படக் காரணமாக இருந்துள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது இங்கு நாக அரசு இருந்ததெனவும், அவ்வரசே மேற்கூறப்பட்ட தமிழ் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் கூறலாம்.
இந்நாக மன்னர்களின் ஆட்சி பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாம் பராந்தக சோழனின் படை யெடுப்போடு சோழரின் மேலாதிக்க த்திற்கு உட்பட்டிருக்கலாம். இதனால் நாக அரசமரபு மறைந்ததென்றோ அல்லது சோழரின் நேரடி நிர்வாகம் இங்கு ஏற்பட்டதென்றோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு மாறாக அநுராதபுர அரசின் மேலாதிக்கம் இங்கு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள்
 

* கலைக்கேசரி 65
ஆறாம் நூற்றாண்டின் பின்னர் இங்கு தமிழ்நாட்டு வம்சங்கள் ஏற்படுத்திய அரசியல், பண்பாட்டு உறவுகள் நாகதீபத்தில் தமிழர் தமது தனித்துவத் தில் மேலும் முனைப்புப் பெற உதவியதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. இதன் விளைவுத ான் இக்காலத்தில் இருந்து அநுராதபுர அரசி ன் மேலாதிக்கத்திற்கு எதிராக இங்கிருந்து படையெடுப்புக்களும், கிளர்ச்சிகளும் ஏற்பட் டதாகப் பாளி இலக்கியங்களில் கூறப்படக் காரணமாக இருந்துள்ளது.
காணப்படவில்லை. முதலாம் இராஜராஜசோழன் அநுராதபுர அரசை வென்று பொலநறுவையைத் தலைநகராக்கும்
வரையான காலப்பகுதியில் நாகதீப நிலமையை நோக்கும் போது முன்னர் ஆட்சியில் இருந்த நாக மன்னர்கள் பராந்தக சோழனின் மேலாண்மையை ஏற்று அல்லது அவர்களின் ஆதரவோடு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தனர் எனக் கருத இடமுண்டு.
பதினோராம் நூற்றாண்டில் சோழரின் நேரடி ஆட்சி இலங்கையில் மறைந்ததைத் தொடர்ந்து பதின்மூன்றாம் நூற்றாண்டில் கலிங்கமாகன் ஆட்சியோடு நாகர், நாகதீபம், நாக அரசு பற்றிய செய்திகள் இலங்கை வரலாற்றேடுகளில் மீண்டும் காணப்படுகின்றன.
இவற்றை நோக்கும்போது ஆரியச் சக்கரவர்த்திகளின் வருகைக்கு முன்னர் இலங்கைத் தமிழரிடம் நாகஅரச மரபு இருந்ததெனக் கருத இடமுண்டு. இந்த உண்மைகளை எதிர்கால ஆய்வுகள் மூலம் வெளிச்த்திற்கு கொண்டுவரப்படலாம்.தி

Page 66
கலைக்கேசரி கீ 66 நினைவுத்திரை
*ரைகர்? வரதாச்சாரியார்
- பத்மா சோமகாந்தன்
இசையுலகோடு சிறிதும் இணைந்து கொள்ளாத முற்று முழுதாக அந்நியப்பட்ட 'ரைகர் என்ற பட்டம் ஒரு இசைப்புலமைமிக்க மேதாவியோடு சேர்ந்திருப்பது பலரையும் வியக்க வைப்பது இயல்பானதே. ஆனால் இந்த இசையுலகுக்குள் சிறிது உள்நுழைந்து பார்த்தால் இசைக்கோலங்களின் அரிய நுட்பங்களையெல்லாம் எத்தனை நுட்பமாக அக்குவேறு ஆணிவேறாக அலசிப்பார்க்கிறார்களோ அத்தகைய நிலையில் வைத்துத்தான் ஒவ்வொரு மேதாவிகளுடைய ஆற்றல்களையும் குரல் வளங்களையும் இராக பாவங்களையும் நிறுத்து அளந்து கணக்கிட்டுப் பொருத்தமாகப் பட்டங்களையும் சூட்டுகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. இந்த நிலையிலேயே இசை வித்துவான் வரதாச்சாரியாரின் சுருதி, குரலின் உறுமல், சாரீர வளம் கச்சேரிகளின் போது இயல்பாகவே தென்படும் அவருடைய சுபாவமான உடல் மொழி என்பவற்றையெல்லாம் வெகு நுட்பமாக அவதானித்தே ரைகர் என்ற பட்டம் பொருத்தமாக அவரோடு ஒட்டியது எனலாம்.
1940களில் ரைகர் வரதாச்சாரியார் அண்ணாமலை சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றிக்
கொண்டிருந்த வேளையில் தியாகராஜர்
உற்சவத்தில் பங்குகொள்வதற்காக திருவையாறு சென்றிருந்தார். சர்வகலாசாலை LDITGნსწბT6) I மாணவிகளுடன் பயணித்த இவர்
ஒய்வெடுப்பதற்காக ஓர் இடத்திலே தங்கியிருந்தார்.

களைப்பால் நன்கு தூங்கினார். தூக்கத்திலே இவர் விட்ட குறட்டை அந்தச் சுற்றாடலையே அதிர வைத்தது. அங்கே வேலை செய்து கொண்டிருந்த
பார்சி இனத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அந்தக் குறட்டைச் சத்தத்தைக் கேட்டதும் பொறுக்க முடியாதவராக "இவர் என்ன புலியா? புலி உறுமுவது போலப் பல விநோதமான சத்தங்களைக் கிளப்புகிறாரே!’ என்றார் ஆங்கில மொழியில். உடனே வரதாச்சாரியார் விழித்துக் கொண்டு "ஆமாம்! நான் புலியேதான். நான் இன்னும் பலவிதமான சத்தங்களை ஏற்படுத்துவேன்’ என்று வேடிக்கையாகக் கூறியதுமில்லாமல் பியாகடை ராகத்திலான ராகம், தாளம், பல்லவியைப் பாடவும் ஆரம்பித்து விட்டார்.
இசைக்கலைக்குள் வெறும் இசை நுட்பங்கள் மட்டுமல்ல எத்தனை இனிமையான நகைச்சு வைக்கலை நுட்பங்களும் பொதிந்துள்ளன என்பதை இத்தகைய பெரியோர்களுடைய வரலாற்றை உற்று நோக்கும் போது நாம் கண்டு மகிழலாம். சென்னைக்கு அருகேயுள்ள காலடிப்பேட்டை என்ற ஊரிலே 1876 ஆம் பிறந்த ரைகர் இளமைதொட்டே இசையுள் பெரிதாக மூழ்கி விடாமல் பள்ளிக்கல்வியை கற்றபின் கந்தோர் உத்தியோகத்தையே தொழிலாக மேற்கொண்டிருந்தார். இடையிலேயே சங்கீத ஞானம் அவரை ஆட்கொண்டது. பிடில் வித்துவான் மாசிலாமணியின் நட்பே பட்டணம் சுப்பிரமணிய

Page 67
ஐயரிடம் குருகுல வாசம் செய்து இந்த இசை வித்தையைக் கற்றுத்தேற ரைகருக்கு உதவியது.
கர்நாடக சங்கீத உலகில் மிகப்பிரபல்யம் வாய்ந்த கே.வி.பூரீனிவாச ஐயங்கார் இவருடைய மூத்த தமையனாராவார். "தியாகராஜ இருதயம்’ என்ற மிகப்பெரிய பிரசித்தி பெற்ற நூலை இவர் தமையனார் எழுதி வெளியிட்டதோடு இசைக்காக இன்னும் பல பணிகள் ஆற்றியுள்ளாரென அறியக்கிடக்கிறது.
சென்னை சர்வகலாசாலை, அண்ணாமலை சர்வகலாசாலை, சென்னை கலாக்ஷேத்திரம் போன்ற ஸ்தாபனங்களில் இசைப் பேராசிரியராகப் பதவி வகித்த 'ரைகர் அவர்கள், வெறும் பாடகர் மட்டுமல்ல சாஹித்திய கர்த்தாவாகவும் தனது திறமையைப் பதிவு செய்துள்ளார்.
தமிழிசை தலைகாட்டாத தெலுங்கு மொழிப்பாடல்களே இசைக்கானது எனக்கருதப் பட்டிருந்த காலத்திலே சமஸ்கிருத தெலுங்கு மொழிப்பாடல்களைக் கன்னடத்தில் அழுத்தம் திருத்தமாய் வெளிப்படுத்துவதென்பது பெரிதும் சிரமமான விடயம்தான். ரைகர் அவர்களுக்கும் எத்தனை ராகபாவத்தையும் ஸ்வர விஸ்தாரத்தையும் வெகு சிறப்பாக தொட்டுக் கொண்டாலும் சாரீரம் ஒத்துழைக்காது இடர்ப்படும் வேளைகளில் தானே அசைந்து ஆடி அனுபவித்துப்பாடிச் சபையைக் கலகலப்பாக்கிக் கொள்வார்.
சில வேளைகளில் தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டு விமர்சனம் செய்யும் போக்கையும் இவரிடம் அவதானிக்கலாம். ஒரு தடவை கச்சேரியின் போது கல்யாணிராக ஆலாபனையுடன் சியாமா சாஸ்திரிகளின் பிரானவராலிச்சி பாடலைப் பாடத்தொடங்கி விட்டார். சரணத்திற்குள் புகுமுன்னர் மிருதங்கத்தின் சுருதி குலைந்து விடவே மிருதங்க வித்துவான் அதனைத் தட்டித் தட்டி சுருதி சேர்க்க நேரம் சிறிது தாமதமானது. இந்தச் சந்தடியில் தான் பாடிய கீர்த்தனையை ரைகர் மறந்தே போய் விட்டார். மிருதங்கம் சுருதி சேர்க்கப்பட்டு ஒழுங்கு நிலைக்கு வந்ததும் பிடில்காரன் கல்யாணி ராகத்தை இசைத்தார். ரைகரோ கல்யாணி ராகத்திலேயான வேறொரு கீர்த்தனையின் அனுபல்லவியைப் பாட ஆரம்பித்து விட்டார். திரும்பத் திரும்ப இரு முறைகள் பாடிய பின்னரே தனது தவறை உணர்ந்து கொண்ட ரைகர் உடனே பாடலை நிறுத்தித்தனது அருகாமையில் இருந்த சிஷ்யனிடம் என்ன தம்பி ரயில் தண்ட

3. }}
வாளத்தை விட்டு விலகி விட்டதோ? என்று கேட்டதுமல்லாமல் கச்சேரியையும் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.
நகைச்சுவையில் மிக்க ஈடுபாடு கொண்ட இவரை வீணை வித்துவான் கேஷன்னா என்பவர் புகழ்ந்து பாராட்டி, துணிச்சலை மெச்சி இவர் ரைகர் அல்ல லயன் பாடகர் லயன் ரைகர் எனக்குறிப்பிட்டார். அப்பெயர் பின்னர்"Liger" என்ற பட்டமாகி 'லைகர் என்ற பெயருடனும் இவர் அழைக்கப்பட்டார்.
இவருடைய இசை மேதைமையை வியந்து பாராட்டியோர் பலர். வாசுதேவாச்சாரியார் என்ற மாபெரும் வித்துவானே தனது நாகண்ட கவிதாரு என்ற நூலில் ரைகரின் இசைப்புலமையை கற்பனை வளத்தைப் பெருமையாகப் பாராட்டி அவை நவரத்தினங்களுக்கு ஒப்பானவை எனக்குறிப்பிட்டுள்ளார்.
குரங்குக் குல்லாவில் மிகுந்த பிரியம் கொண்ட ரைகர், எந்நேரமும் அந்தத் தொப்பியுடனேயே காட்சி தருவார். அதனைக் கழற்றி வீசும்படி இவர் மீது அன்பு பூண்ட பலரும் கோரிக்கை விட்ட போது வேறொருவர் நமக்குக் குல்லாய் போடுமுன் நாமே அணிந்து கொள்வது நல்லதே என்பார். எனவே அதனைக் கழற்றி வீச வேண்டுமென்பதில் சில நண்பர்கள் பிடிவாதமாகவே இருந்தனர்.
ஒருநாள் வாசுதேவாச்சாரியார் காம்போதி இராகத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது ரைகர் அங்கே வந்தார். பாடியவர் இசையை நிறுத்திக் கொண்டார். ரைகர் தொடர்ந்து பாடும்படி மன்றாடினார். மற்றவர் மறுத்தார். இசைகளில் காம்போதியில் மயங்கிய ரைகர் அவர் என்ன வரம் கேட்டாலும் தான் தருவதை உறுதிப்படுத்தி அதற்காகவாவது பாடலைத்தொடரும்படி கெஞ்சினார். கைக்கெட்டிய சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாதென எண்ணிய வாசுதேவர் மகிழ்ந்து பாடியதோடு ரைகரிடம் அவர் அணிந்துள்ள குல்லாயைக் கழற்றித் தனக்கு முடியாகச்சூட்டி ஆசீர்வதிக்கும்படி வேண்டினார். அப்படியே குல்லாய் ரைகர்தலையில் இருந்து கழற் றப்பட்டதால் யாவரும் மகிழ்ந்து ஆரவாரித்தனர்.
இசையிலேயே தன் வாழ்வின் சுவர்க்கத்தை அனுபவித்த ரைகர் வரதாச்சாரியார் தனது இறுதிக்காலங்களை கலாஷேத்திரப்பணிகளோடே இணைந்து இருந்த வேளையிலேயே 1951ஆம் ஆண்டு காலன் அவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.
67

Page 68

means “a row of lights. Deepavali illuminat
g women and force , their cries for resho came in the form of it with a five-headed

Page 69
world free from vali, markS th€
 


Page 70
KALAIKESARI
ShWedagon
 

Pagoda
Gleaning in gold and decorated With diamonds, the huge Shwedagon Pagoda, officially titled as Shwedagon Zedi Daw and knoWn as Golden Pagoda in English, is a spectacular work of Burnese temple architecture. The Shwedagon Pagoda, also referred to as ShovMve Dagon Pagoda Or Sh MVedagon Paya, is said to enshrine the Strands of Buddha's hair and other holy relics. It is located West of the Royal Lake on 114-acre Singuttara Hill in Yangon, Myanmar

Page 71
he Shwedagon Pagoda is one of the most sacred Buddhist sites in Myanmar. The pagoda is covered with hundreds of gold plates and the top of the stupa is encrusted with 4,531 diamonds, the largest of which is a 72 carat diamond.
Archaeologists estimate that Shwedagon was first built sometime between the 6th and 10th centuries AD. The pagoda emerges from legend into history in 1485 and evidence of this is provided by the dating of an inscription near the top of the eastern stair
Way.
It was around this time that the tradition of gilding the Stupa began. Queen Shinsawbu, who ruled Myanmar from 1453 to 1472, provided her own weight in gold which was made into a gold leaf and used to cover the Surface of the stupa. The queen's son-inlaw, Dhammazedi, offered four times his own weight, plus that of his wife, in gold and provided the above mentioned 1485 inscription. It has been rebuilt many times since then due to earthquakes. The current Structure dates from its rebuilding under King Hsinbyushin in 1769.
After the first Anglo-Burmese War in 1824, British troops occupied the Shwedagon Pagoda complex. In 1852, during the Second War, the British occupied the pagoda for 77 years and pillaged its treasures. In 1871, King Mindon Min from Mandalay provided a new decorative top. As a symbol of national identity, the Shwedagon Pagoda was the Scene of much political activity during the Myanmar independence movement in the 20th century. Amazingly, the huge earthquake of 1930 caused only minor damage to the Yangon stupa. But the following year, it suffered from a disastrous fire. After a minor earthquake in 1970, the main stupa was fully refurbished.
The great Shwedagon Pagoda stands on a platform covering over 5 hectares on a hill 58m above sea-level. It can be seen from virtually anywhere in the city, and the citizens of Yangon literally live out their
 
 

圣 KALAIKESARI
71

Page 72
KALAIKESARIAE
72
everyday lives in its shadow. There are four covere Walkways that lead up to the pagoda's platforn Both the southern and northern entrances have th choice of an elevator or stairs; the western entranc has escalators instead of stairs and is the only er trance without vendors. The eastern stairway ha the most authentic ambience, as it passes monaste ies and Vendors selling monastic necessities.
The platform is full of glittering, colorful stupa but the huge main stupa is the center of attention f most pilgrims. A mat pathway has been laid aroun it to protect the bare feet of the visitors from buri ing on the hot marble platform. The stupa is com pletely solid, every inch covered in gold, and th upper parts studded with diamonds totaling ove 2,000 carats.
The main stupa is Supported on a Square plint that stands 6.4m above the platform, setting it apart from the other stupas. On this raised platform are smaller stupas: large ones on the four cardinal directions, medium ones at the four corners, and 60 small ones around the perimeter. With the permission of the pagoda trustees, men may climb up onto the plinth terrace, which is about 6m wide, to meditate.
The large platform that Supports the great stupa contains a variety of other stupas, prayer halls, sculptures and shrines.
Rising from the base are three terraces, followed by octagonal sections, and then five circular bands. Together these parts add up to 30m in height and make the transition from the square base to the round elements above. The stupa's great bell is covered in gold leaf and is re-gilded every
 
 
 
 
 
 

d year. The shoulder of the bell is decorated with 16 n. “flower” shapes. The bell is topped by an “inverted e bowl' shape and above this are the moldings and te “lotus petals” - a band of down-turned petals fol- lowed by a band of up-turned petals. LS The final element of the stupa itself is the “banana r- bud,” which is covered with 13,153 plates of gold as opposed to the gold leaf of the lower sections, s, each measuring 30sq cm. )r Topping the stupa is the spectacular spire d decoration which has seven tiers. Made of iron and - covered in gold plates, it weighs well over a ton. - To this is added gold bells, silver bells and various Le jewellery. er The highest tier carries a flag and turns with the wind. It is gold and silver-plated and studded with h 1,100 diamonds that total 278 carats, plus 1,383 t other precious stones.
At the very top of the spire is the diamond orb – a hollow gold sphere studded with 4,351 diamonds totaling 1,800 carats. On the very tip rests a single 76-carat diamond.
Shwedagon is located to the north of central Yangon between People's Park and Kandawgyi. An admission fee must be paid to enter. This admission fee which goes to the government, includes a lift ride to the raised platform of the stupa. Of course, like most local visitors, one can Walk up the long graceful entrances, by far the more exciting method of entry. There is also a $5 camera fee.
The Shwedagon Pagoda is governed by a Board of Trustees which is responsible for the oversight of the
pagoda. ഴ്ച

Page 73
Kiribath
K; which literally translates to milk (kir rice (bath), is a traditional Sri Lankan dish pre pared by cooking rice with coconut milk. In Tami it is known as paalchoru (paal – milk, choru — rice This traditional dish is prepared in almost all house holds in Sri Lanka.
Kiribath is unique to the island's cuisine. The are several varieties of kiribath especially mung at kiribath, where green gram is added, and the del cious imbul kiribath, with its center filled with co conut and jaggery. The exact place of origin of thi dish is not known.
The preparation of the dish occurs during ausp
 

KALAIKESARI Tradition 73
cious moments to mark and symbolize luck and happiness. Preparing and serving kiribath has become a very important aspect of the Sinhala and Tamil New Year. This is the first meal cooked and
Served soon after the dawn of New Year. Most people prepare this dish on the first day of every month and year in order to start off the New Year with good luck. The dish is also served at Weddings and opening ceremonies. This is also a traditional breakfast in Sri Lanka.
Grain rice, thick coconut milk, Water, and Salt are generally used to prepare kiribath. First, the rice is washed and cleaned before it is put to boil in Water. After a few minutes, coconut milk and Salt are added. Then, it is left to cook until all the milk is absorbed by the rice. Once cooked, the rice is transferred onto a large plate or dish, and while still warm, flattened and cut into diamondshaped pieces.
The diamond shaped kiribath pieces are normally served with side dishes such as Lunu Miris,
Seeni Sambol, or Katta Sambol, which are spicy. It can also be eaten with banana, Sugar orjaggery, which are Sweet. During special occasions, this simple thick rice is served along with Sweet items like Kevum, Kokis, and Athirasa. vš

Page 74
KALAIKESARIS 74 Tradition
/
The Gra
Co
sig
Por anc unt un cou its
EFTER
cul
fav
Th
cha
Th
der
Ка:
CAREER
cul
301-1310
II fan
nila
we
red
uni
Ho
ord
Rua alatt
REBER
for
wo
cul

ndeur of the
andyan
randy, situated in the central province of the island of
Sri Lanka approximately 129 km away from lombo, is a place of great historical and cultural nificance. At the dawn of the 15th century, the tuguese arrived on the island. Subsequently, the Dutch I English colonized Sri Lanka during the 17th century il the 19th century. Although much of the island came der the domain of European powers, the interior, up intry region of the island remained independent, with capital in Kandy. "he arrival of the Europeans played a huge part in
tural changes and a new Sri Lankan middle class, who Pored western culture and ideology, eventually formed. e European dress code adopted by this new class anged the traditional concepts of Sri Lankan society. is led traditional upper class Sri Lankan families to velop a better dress code, and the result was the ndyan dress design, which combined Sri Lanka’s rich tural heritage and style. a the ancient times, only the kings and his immediate nily had the privilege of wearing what is known as the ame dress. The colours of the dress describe the arer’s designation and status in society. For instance,
represented the king. "he king's ministers and other officials also had forms reflecting their designations and status.
wever, their clothes looked less exclusive and more Linary than the attire used by the royal family. n the 19th century, the nilame attire was reserved only
the most upper class and traditional families. They re them at special occasions such as weddings and tural and religious events as a symbol of family status.

Page 75
Earlier the Kandyan dress design was specially made by tailors who came down from South India during the Nayakka period (1739 – 1815). These tailors kept the art of making these distinctive clothing styles a secret. However, the Indian tailors obtained assistance from local men, and over time the local tailors acquired the art to a certain extent and began to sew and create the designs themselves.
Nilame attire was made in silk or sheik textiles with embedded jewels and extensive embroidery work. It is not a single unit but is comprised of more than 10 sections combined together.
 
 
 
 
 

& KALAIKESARI
75

Page 76
KALAIKESAR Åt 76
 

The first is the jacket which is of a colourful velvet material. It is stitched in maroon, dark blue, and pale yellow colours with minute decorative design worked in gold colour. Flowers and creepers are embroidered on the front of the jacket, while on the back is the emblem of the peacock, lion, Swan, or sparrow. It truly captures the viewer's gaze.
The next part of the costume is the relikalisama, a white coloured frilled trouser. Above this, a white or red coloured material is worn around the stomach in order to add beauty to the dress. Thereafter, a golden yellow shawl, known as "kawaniya' is placed around the hip. All this is tightened and kept in place by a broad belt with bronze hooks. A Sword, tucked into the hip, adds more grandeur to the outfit. The outfit is topped with a round, white coloured hat, which gradually evolved into a 4 angled decorative hat. The nilame dress includes a gold plated ring, a long jewel hanging from the hip, and a decorative shoe.
Today, the ancient tradition is more relaxed and the nilame dress is no longer confined to one class. The dress is often worn to temple ceremonies, by the bridegroom in traditional Buddhist weddings, and in national events by Kandyan representatives.
OSARI
Sri Lankan women wear Sarees either in the South Indian style or the Osariya style. Most women of the royal court draped their saree in the Osariya style, which is a combination of the South Indian and Sinhala style. It is thought to have been introduced by the Portuguese lady Dona Catharina.
A small section of the saree was worn around the hip, like the men wearing the kawaniya. The chest is completely covered with a long sleeved jacket or shirt. The end of the Saree piece, or thuppatta, is then brought to the front, covering the chest, and stacked to the hip.

Page 77

å KALAIKESARI 77
e designs on the sarees were often made in gold or r thread, with pearls, stones, beads, and sequins ng an extra sparkle to the already eye catching des. The sarees were made from pure silk and in soft, coloured silk. e Woman further adorns herself with more than ty jewels and ornaments. Her neck is comprised of ls. Padakkam, or pendants, are important part of hains. Starting from the Nalalpata pendant chain 2d at the base of the neck, each successive chain IS off beautiful pendants, with typical Sinhala gns. The Peti Malaya is the last and longest chain h encircles the others. The design of the pendants vary; some may choose a flower or animals as the gns for the pendants of the chains. The swan or the a, which stands for purity and is considered icious, is a famous bird design commonly used. e Kandyan bridal jewellery also consists of seven ants. It is said that the custom of wearing seven ls may have been due to the practice of observing less Pattini who is clad in similar jewellery. This ice is said to have been there since the Kandy d. e earrings worn are known as Dimithi and take the e of an over-turned cup. Tiny pearls dangle from )imithi. The Gedi Valalu, or the bangle of fruits - a le that is made up of various local seeds strung on re, is worn around the wrist. In addition, the Seri u, a broad bangle with three smaller bangles d together, often accompanies the Gedi Valalu. lets, made of gold or silver and studded with gems, aid to warn off ill luck. lay, young girls wear their saree in osariya style, ite of their age differences, at all occasions. A an Wearing osari is compared to a newly bloomotus flower. Osari has become the national dress
for Sinhala women.
n with nilame dress and women with osari attendin occasion together are thought to represent the lyan King and the Queen. v.

Page 78
KALAIKESAR 庞 78 Heritage
Polon
An Anci
Some of Sri Lanka's richest archaeologi Triangle, the area formed by linkin
Polonnaruwa and Kandy, with
P designated a World Heritage Sit is a city of great historical importance. The al cient capital Anuradhapura was established in th 3rd century BC. In 993 AD, Indian King Rajara of the Cholas, after conquering Anuradhapura, use Polonnaruwa, which was being used as a temporal royal residence during the 8th century, as the cap tal. Around 1070 AD, the Sri Lankan King Vijay; bahu, harboring hopes of unifying the island agai launched a three pronged attack on Polonnaruw and succeeded in Wrestling control from the Chola Having reunified the land and restored Sri Lanka rule, King Vijayabahu declared Polonnaruwa as th nation's capital.
The Golden Era of Polonnaruwa began in the 12 century AD, and it was during this time massive i rigation tanks were built for the extensive develo ment of agriculture as well as breathtaking works (
 

2UW
ent Capital
cal heritage sites are located in the Cultural g the ancient capitals of Anuradhapura, Sigiriya and Dambulla in the centre.
e, art and sculpture.
- Today, all roads to the archaeological sites start he from the Polonnaruwa Museum from where forja eign visitors have to purchase their tickets. From 2d here, the main site in which many of the significant sy places of interest Surrounded by dense jungle are i- located, is only a ten minute drive away. al- The first stop made by each visitor is at the ancient n, devala, or temple of Shiva. The Hindu shrine, near a Pabalu Vehera and known as Shiva Devala No.02, S. had been built during Chola administration in Polin onnaruwa. It is dedicated to Chola King Rajaraja's he Queen Vanavanmadevi. In the center of the shrine is a Sivalinga, a form of God Shiva, which follows th the usual Saivite worship of the linga. r- Then after climbing a flight of stairs, one comes )- across a large building in front of the Circular Relic Df House known as Hatadage. The building is con

Page 79

ನ್ನು

Page 80
KALAIKESARIát
80
sidered the third one to have been constructed to house the Tooth Relic. King Nissankamalla (1187 - 1196) is said to have offered his son and daughter to the buddhist order and redeemed them af. ter building this Relic Shrine, which houses three Buddha statues.
Opposite the Hatadage on the left is the Vatadage, a circular building. A beautiful moonstone and two guard stones at the base of the flight of steps adorn the entrance of the Vatadage. Allguard stones here are of exceptional quality. The Vatadage is reached by climbing eight steps flanked by dwarf figures. There is a figure of the seven hooded cobra and the stone structure is adorned with carvings.
Following this is the Atadage, the Dalada Mandira (Tooth Relic Shrine) built by King Vijayabahu I. The Tooth Relic had been deposited and held on the upper floor along with the Bowl Relic, while the ground floor had been used as the image house. An inscription in Tamil near the building
provides instructions on guarding the Tooth Relic
The Thuparamaya is found on the same square next to the Atadage. This vaulted brick shrine, known as gedige, is similar to the Lankathilaka and Tivanka Image Houses situated in Polonnaruwa itself. The architectural features here closely
 

resemble those of the Anuradhapura period. The perfect state of preservation of this building which had been abandoned for about six centuries, bears testimony to the excellence of the ancient architectural styles.
Next within the complex is the Polonnaruwa Sathmahal Prasadaya, an unusual stepped pyramidal stupa ofbrickmasonry. Northern Thailand and South East Asia possess similar structures. It is believed that this structure was introduced here to consolidate the relationship these Buddhist countries had with one another.
Leaving the Sacred Quadrangle, one walks down a muddy road, flanked on either side by thick jungle, towards the Tivanka Image House. One of the tallest brick-built images of the Buddha is housed here and is called Tivanka, meaning bent at three places, namely, the shoulder, hip and the knee. Between the first and the second walls is a two foot space for the devotees to circumambulate and pay homage to the Buddha.
The shrine also contains a unique collection of murals. The most important paintings are those of the interior walls. The porch and the vestibule contain jataka tales, stories of the past lives of the

Page 81
Buddha, while in the entresol on the mezzanine floor a Bodhisattva, a being who has halted his enlightenment to help others, in the heavens being requested by the gods to be born in the human world.
The inner chamber apparently displays the life incidents of the Buddha. One mural that is still discernible represents the “Descent of the Bud
 

Å KALAIKESARI 81
dha from Heaven,' while the exterior walls display decorative motifs of gods on thrones, other divinities, dwarfs, Bodhisattvas, Swans, lions and the lotus.
To the west of the Tivanka Image House is the Lotus Pond, which is a stone carved pond that takes the form of a Lotus. It is also known as Nelum Pokuna.

Page 82
KALAIKESARI 鹿
82
Next, on the left of the Alahana Parivena complex is the Rankoth Viharaya, a large stupa on high ground. Work on this was believed to have been started by King Parakramabahu I and completed by King Nissankamala.
The stupa, which is about 160 feet in height, had collapsed and restorations were done during the British period. The final restoration was done by UNESCO - Sri Lanka Cultural Triangle Project. There are several ponds constructed on the left to provide water for the bhikkhus.
The Lankathilaka Image House, a large brick — built structure is seen next. There is a Buddha statue, whose head is missing, is about 42 feet in height. Bricks of relatively large size have been used in the construction and decorated with moldings. Another noteworthy architectural feature is the small flight of steps to reach the upper gallery.
yZ NzN
Z
 

An exit was made in the vestibule so that devotees could leave the shrine without turning their back on the Buddha statue, a convention maintained by Buddhist devotees. The Image House, which is 124 by 66 feet, may have reached about 100 feet in height in its original state.
The final destination is the Gal Viharaya, also known as Uttararama, or the Northern Monastery in the chronicles.
This is one of the most outstanding sites symbolic of Polonnaruwa art. In this great religious complex founded by King Parakramabahu, there are four stone statues carved out of the existing granite rock. First, there is the seated Buddha in meditative pose, then the Seated Buddha in the cavern with an inscription alongside, and this is followed by the standing Buddha. The last colossal image depicts the Buddha in parinirvana. W5

Page 83


Page 84
Printed and published by Express Newspapers (Ceylo
 

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
ங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும்
0க்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன்
கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
SriLankan
www.sriankan.com Aiffithers
Yα εί νε ο με νεκε έξι
n)(Pvt) Ltd, at No.185,6randpass road,Colombo -14, Sri Lanka.