கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.12.01

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ெ
ØfU92ፅ፩
Registered in the Department of Posts of Sri Lanka under No:
6666.jjibly நெருக்கடியை நோக்
> உச்சி மகாருாடு ) பலமான அரசும் ) மன்(
அரசுக்கு வலுவற்ற இந்: ஒரு பின்னடைவு எதிரணியும் firg5
INDANK 50,000 CANADA. CANS SR LANKA SLR 100.00 AUSTRAL.A.AUSS SINGAPORE.SGS 14.00 SWISS.CHF
 
 

2013, December Ol - 15
獸
QD/News/72/2013
pMIGOM LIGABB கும் பொருளாதாரம்
மோகன் வராததால் > முதலமைச்சருக்கு நியா எதையாவது கவலைகுரும் த்குதா? முட்டுக்கட்டைகள்
UK. GBR 5.000
EUROPE.EUe 5.00

Page 2
ஆரோக்
(UD(Up60)LDU IT61
issN 1800
2、醬 gGaA 冠oá
Eero. GPS
al &茄gg顺 Fealth Guide
醚岛mā叫 of 65
ment of Posts of Sri 園。
Rs... 501
at tana tepat
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்பேப்பர்ஸ் வெளியீடு

Page 3

யாளரின் விவேகத்தை மதிப்பிடுவதற்கான முதல் வழி னைச் சுற்றிவர வைத்திருக்கும் ஆட்கள் எப்படியான
பதைப் பார்ப்பதாகும்.
நிக்கலோ மாக்கியவல்லி

Page 4
முதலமைச்சருக்கு கவலைத்தரும் முட்டுக்கட்டைகள்
ஏற்காடு தொகுதியில்
ஜெயலலிதா- ஸ்டாலின் பலப்பரீட்சை
- முத்தையா காசிநாதன்
28 சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் பொறுப்புடைமைப் பிரச்சினை - கலாநிதி பாக்கியசோதி
45 பலம்பொருந்திய அரசாங்கமும் வலுவில்லாத எதிரணியும்
- குசல் பெரேரா
52 மோடியின் இன்னொரு அத்துமீறல் அம்பலம்
- அ.மார்க்ஸ்
மன்மோகன் செல்லாத
எதையாவ - எம்.பி
24 உச்
கமரூ6 - என்
31 பொ
மகாநா - எம்.ஏ.
49 டெ
வெளிநா
- பேராசிரிய
62 புதிய ஜன
Samakalam focuses on issues that affect the lives c
 
 
 
 
 

)ாருக்குமான சலவு திட்டம் லன் கதிர்காமர்
ச்சி மகாநாடு ங்கைக்கு
பின்னடைவு மார் டேவிட்
ண்சிங் கொழும்பு தால் இந்தியா
பது சாதித்ததா? .வித்தியாதரன்
ஈசி மகாநாடும் ன் விஜயமும் .சத்தியமூர்த்தி
துநலவரசு உச்சி ட்டிற்கு பிறகு சுமந்திரன் எம்.பி.
விட் கமரூனும்
ட்டு உறவுகளும் ார் ரஜீவ விஜேசிங்க
மாலைதீவு ாாதிபதி தெரிவு
பக்கங்கள் - 68
இலங்கை அரசியலை சர்வதேச அரங்கில் பேசு பொருளாக்கிய மகாநாடு
- யதீந்திரா
f அகதிகளும் மனித உரிமை மீறல்களும்
- ஜெவ் ஸ்பரோ
கடைசிப் பக்கம் ந.சிவேந்திரன்
of people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து.
அடுத்தது என்ன?
பொதுநலவா உச்சி மகாநாட்டை வெற்றிகர மாக நடத்தி முடித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறிக்கொண்டாலும், அதன் மூலம் இலங்கைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வி பெரிதாக எழுகின்றது. பொதுநலவரசு தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப் பதன் மூலம் உள்நாட்டில் தன்னுடைய இமேஜை உயர்த்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி கருதலாம். உள்நாட்டுத் தேர்தல் அரசியலுக்கு இது அவருக்கு உத வும். ஆனால், சர்வதேச அளவில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை.
கனடா, இந்தியா, மொரீஷியஸ் என மூன்று நாடுக ளின் பிரதமர்கள் மகாநாட்டுக்கு வரவில்லை. இதில் இந்தியா தவிர்ந்த மற்றைய இரு நாடுகளின் பிரதமர் களும் மகாநாட்டைப் பகிஷ்கரித்ததன் மூலம் கடுமை யான ஒரு செய்தியை இலங்கை அரசுக்குச் சொல்லியி ருக்கின்றார்கள். வருகை தந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை அரசாங்கத்தைத் தடுமாற வைக்கும் வகையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துச் சென்றிருக்கின்றார்.
போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் மாதத்துக்குள் நம்பகமான, சுயாதீன விசாரணை ஒன்று இலங்கை அர சாங்கத்தினால் நடத்தப்படாவிட்டால் முழு அளவி லான ஐ.நா. விசாரணை தவிர்க்க முடியாததாகிவிடும் என பிரித்தானியப் பிரதமர் காலக்கெடு ஒன்றை விதித் துச் சென்றிருக்கின்றார். கமரூனின் இந்த எச்சரிக்கை இலகுவில் புறக்கணித்துவிடக்கூடியதல்ல. இலங்கை யில் வைத்து இந்த அறிவித்தலை அவர் வெளியிட்ட தால் அந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற கடுமையான அழுத்தத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளையில், மகாநாட்டுக்கு வந்த ஊடகவிய லாளர்களின் கவனம் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்துக் குத் திரும்பியிருந்தமையும் முக்கியமானதாகும். டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் சென்ற போது ஊடக வியலாளர் குழு ஒன்றையும் அங்கு அழைத்துச் சென்ற தால், அங்கு இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் செய் திகளாகிவிட்டன. கமரூனுடன் இந்த ஊடகவியலாளர் குழு சென்றதால், அவர்களை தடுத்துநிறுத்த முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
இலங்கை அரசாங்கம் பெருமளவு பணச் செலவில் மனித உரிமைகள் மகாநாடு ஒன்றை நடத்திமுடித்து விட்டது போன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது.
 

3, gasbluff O1-15
பொதுநலவரசு அமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயங் களை விட, இலங்கையின் மனித உரிமை விவகாரமே இந்த மகாநாட்டுக் காலப்பகுதியில் ஊடகங்களின் பேசுபொருளாக இருந்துள்ளது. இப்போது மகாநாடு முடிவடைந்திருக்கின்றது. அடுத்தது என்ன என்பது தான் இப்போதுள்ள கேள்வி!
கமரூனின் எச்சரிக்கை குறித்து தாம் அலட்டிக்கொள் வதாக அரசாங்கம் காட்டிக்கொள்ளாத போதிலும், நிலைமை பாரதூரமானது என்பது அரசாங்கத்துக்குப் புரிகின்றது. நிலைமைகளைக் கையாள்வதற்கு இரண்டு - மூன்று முனைகளில் அரசாங்கம் முயல்கின்றது. ஒன்று - சித்திரவதைகள் குறித்து பொதுநலவரசு செய லகத்தின் ஆதரவுடன் தேசிய விசாரணை என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு உள்ளூர் விசார ணையாகவே இருக்கும். இரண்டு - சமாதான முயற்சிக ளில் தென்னாபிரிக்காவைச் சம்பந்தப்படுத்துவது. மூன்று - 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணாமற் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்களைத் திரட்டுவது என புதிய அறிவிப்பு கள் வெளியாகிக்கொண்டுள்ளன.
இவை அனைத்தும் மார்ச் மாதம் வரப்போகும் ஜெனீவா என்ற கண்டத்தைத் தாண்டுவதற்கான அர சின் உபாயங்கள். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக் கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பா லானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்றுவதில் தமக்குள்ள பற்றுறுதியைக் கூட அரசாங்கம் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்த வில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போர் வெற்றி என்ற ஒரு பொறிக்குள் இருந்துகொண்டே அது செயற்படுகின்றது. சிங்கள - பெளத்த வாக்கு வங்கி யைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு உபாயமாக அரசாங்கம் இதனைப் பயன்படுத்தியது. சர்வதேச அழுத்தங்களைக் கூட, சிங்கள வாக்குகளைக் கவர்வ தற்கான முதலீடாகக் கருதிச் செயற்பட்ட இந்த அர சாங்கத்தைப் பொறுத்தவரையில், கமரூன் சொல் வதைக்கேட்பது இலகுவானதாக இருக்கப்போவ தில்லை. தென்னாபிரிக்க மத்தியஸ்தம், பொதுநலவரசு செயலக ஆதரவுடன் சித்திரவதைகள் குறித்த விசா ரணை என்பன இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பது கேள்விக்குறி தான். இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான சில நகர்வு களை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம். ப

Page 6
கொழும்:ஐஜிஜ் ஒண்rேதஜ்ஜிங்குக்
කනිෂ්‍යක්‍ෂකණ්ඨි திஆைதரிப்பும்
ஜெல்லலிதான்ன்
xf¦േ&പ്പ
菇
சுயநிர்ணய உரிமை
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யி செயலாளர் அஜித் சுரேந்திர ரூபசிங்க கூட்டமைப்பி வெற்றியும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும் ( கட்டுரையில் (நவம்பர் 16-30 சமகாலம்) இலங்கை களின் சுயநிர்ணய உரிமை குறித்து உறுதியான முை துகளை முன்வைத்திருந்தார். தென்னிலங்கை ே சகதியில் விழுந்து புரண்டுகொண்டிருக்கும் இன்றை யில் இத்தகைய ஆரோக்கியமான கருத்துகளும் வெளிவருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது சிங்கள மக்கள் மத்தியில் இக்கருத்துகளைக்கொண்டு ரூபசிங்கவினாலும் அவரது கட்சியினாலும் எந்தள லுமாக இருக்கும் என்பதே எனது கேள்வி.
உமாதேவி பரராஜசிங்கம், நீர்வேலி, யாழ்
இந்தியாவும் இலங்கையும் தமிழரும்
கடந்த சமகாலம் இதழில் 'மன்மோகனும் கொழு டும்' என்ற தலைப்புடனான ஆசிரிய தலையங்க த்தேன். இலங்கையுடன் வலுவானதும் தொடர்ச்சிய ஊடாட்டங்களைச் செய்வதன் மூலம் மாத்திரமே இ ழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகள்
 
 
 
 

ன் பொதுச் பின் தேர்தல் என்ற தனது யில் தமிழர் றயில் கருத் பரினவாதச் )ய வேளை அங்கிருந்து 1. ஆனால், செல்வதில் ாவுக்கு இய
UUT600TLb.
ம்பு மகாநா த்தை வாசி ானதுமான ந்தியா தமி தொடர்பில்
011-7767.703,011-7.32
கொழும்பு மீது செல்வாக்கைச் செலுத்தக் கூடியதாக இருக்குமென்றும் பொதுநலவரசு உச்சி மகாநாட்டுக்கு மன்மோகன்சிங் வராத தால் அத்தகைய செல்வாக்கைச் செலுத்தக் கூடிய வாய்ப்புகளுக்கு கடுமையான பாதி ப்பு ஏற்படுமென்றும் இந்திய தேசிய ஊட கங்கள் பலவற்றினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஆசிரிய தலையங்கம் முக்கியத் துவத்தைக் கொடுத்திருந்ததை அவதானித் தேன்.
அந்த ஊடகங்களின் கருத்து எந்தள வுக்குப் பெறுமதியானது என்பதை எதிர் கால நிகழ்வுப் போக்குகள் நிச்சயமாக உணர்த்தும் என்றும் சமகாலம் அபிப் பிராயம் வெளியிட்டிருந்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே யான உறவுகளின் வரலாற்றை அதுவும் குறிப்பாக தமிழர் பிரச்சினையில் புதுடில்லி தீவிர அக்கறை காட்டத் தொடங்கிய கட்டத் தில் இருந்து இன்றுவரையான வரலாற்றை எடுத்துப்பார்த்தால், இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவுகள் நிலவிய காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்புகளே அதிகமாக நேர்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதனால், கொழும்புடன் புதுடில்லி நெருக் கமான ஊடாட்டங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் மாத்திரமே தமிழர் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்
த்தியமூர்த்தியின் கருத்து
சமகாலம் இதழில் ஆரம்பத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை குறித்து தனது கருத்துக்களை எழுதி வரும் தென்னிந்திய அரசியல் ஆய்வாளர் என்.சத்திய மூர்த்தியை பொறுத்தவரை தமிழர்கள் அரசியலமைப்புக்கான 15ஆவது திருத் தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு இருக் கக்கூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள் வதில் அக்கறைக்காட்டுவதை விட அவர் களுக்கு வேறு வழியே கிடையாது என் பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. இதற்குமேல் சிந்திக்க அவரது மனோ பாவம் இடம்தருவதில்லையோ?
鹭
எஸ்.முத்தையா, மட்டக்களப்பு

Page 7
கள் தொடர்பில் இலங்கை மீது இந்தியாவினால் செல்வாக்கைச் தாக இருக்குமென்ற கருத்து இன்று எடுபடக்கூடிய வாய்ப்பு இ வேண்டியிருக்கிறது.
1990களின் ஆரம்பத்தில் இருந்தே தமிழர் பிரச்சினையில் இ கங்கள் மீது நெருக்குதல்களையோ அல்லது செல்வாக்கையே இந்தியாவுக்கு இருக்கக்கூடிய சக்தி படிப்படியாகக் குறைந்துசெ கிறது. அது தற்போது மிகவும் மோசமான தாழ்நிலையில் இ ருந்து மீளக்கூடியதாக பயனுறுதியுடைய இராஜதந்திரச் முன்னெடுப்பதில் இந்திய அரசியல் தலைவர்களுக்கோ உய ளுக்கோ ஆற்றலும் விவேகமும் இருப்பதற்கான அறிகுறி என யதாக இல்லை.
ஒட்டுமொத்தத்தில் சொல்லப்போனால், தெற்காசியாவில் உ நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா அ பெரும் பின்னடைவுகளையே கண்டுவந்திருக்கிறது. அதன உள்ள தமிழர்கள் தங்களின் மீட்சிக்கு இந்தியாவை தொடர்ந்து ருப்பதில் பயனேதும் இருக்கப்போவதில்லை.
கருணாகரன் சுே
இஸ்லாமிய வெறுப்பு
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக டிருக்கும் பிரசாரங்கள் குறித்து முன்னாள் இராஜதந்திரி இஸெ காலம் இதழில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கட்டுரைகை றார். போர்க்கால கட்டத்தில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் அல் பக்கத்திலேயே நின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கின்ற பக்குவமும் முதிர்ச்சியும் இஸெத் ஹுசெ றது. இது மனந்திறந்து பாராட்டப்பட வேண்டிய குணாதிசயம இன்று சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவி தீவிரப்படுத்தப்படுகின்றமையும் அதற்கு அரச இயந்திரத்தின் ! ரவு இருக்கின்றமையும் ஹுசெய்னுக்கு பெரும் வேதனைை அவரின் எழுத்துகள் பிரகாசமாக உணர்த்துகின்றன.
இலங்கையில் ஒவ்வொரு சிறுபான்மையினமாக ஒழி: சிங்களப் பேரினவாத ஆட்சி நிறுவனத்தின் அடிப்படைத்திட்ட மூலமாக தமிழர்களை ஒடுக்கி அடிமைப்படுத்திவிட்டதாக நிை இப்போது அடுத்த பெரிய சிறுபான்மையினமான முஸ்லிம்க ருக்கிறார்கள். சிறுபான்மை இனங்கள் இதைப் புரிந்துகொண் செயற்பட முன்வராத வரை மீட்சிபற்றி நினைத்துப்பார்க்கவே
ខា១២ ចាស
கட்டுப்படுத்துவம்
எவராயினும் அவர் மற்றவர்களின் மனத்தையும் கட்டுப்படுத்துகிறார்.
ஜிம் மொரிசன்
 
 

மகாலம் 2013 டிசம்பர் 01-15 7
செலுத்தக் கூடிய
ல்லை என்றே கூற
எல்லோருக்குமான Asal
Iலங்கை அரசாங் ா செலுத்துவதில் ாண்டே வந்திருக் ருக்கிறது. அதிலி செயற்பாடுகளை ர்மட்ட அதிகாரிக தயும் காணக்கூடி
நெருக்கடியை நோக்கும் பொருளாதாரம்
ள்ள அதன் அயல் |ண்மைக்காலமாக ால் இலங்கையில் ம் நம்பிக்கொண்டி
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
ரஷ், வவுனியா
மலர் 02 இதழ் 11
2013, டிசம்பர் 01 - 15
முடுக்கிவிடப்பட் த் ஹoசெய்ன் ELD A Fortnigtly Tamil News Magazine ளை எழுதியிருக்கி எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
(சிலோன்) (பிரைவேட்) லிமிடெட்
ல, சிங்களவர்கள் &
| 185, கிராண்ட்பாஸ் ரோட்,
மனச்சாட்சிப் படி
கொழும்பு-14, Fய்னிடம் இருக்கி இலங்கை ாகும். Ggb Taoa)(BLIdF : +g4 11 73227oo
FF-GLDufaio: SamakalamG)expressnewspapers.lk
பிடும் பிரசாரங்கள் மானசீகமான ஆத
யக் கொடுப்பதை ஆசிரியர்
வீரகத்தி தனபாலசிங்கம்
த்துக் கட்டுவதே (e-maill : suabith(a) gmail.com)
டமாகும். போரின் உதவி ஆசிரியர்
னக்கும் அவர்கள், தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
T மீது திரும்பியி பக்க வடிவமைப்பு
டு ஐக்கியப்பட்டு எம்.பூரீதரகுமார்
முடியாது.
ஒப்பு நோக்கல்
g50T DEUTចហT. என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், groeiro
185, efallym GristotelLurgïo Gymru; . கொழும்பு -14
இலங்கை Glitaris : samakalamG) expressnewspapers.k.

Page 8
வரக்குமூலம்.
வெடக்கில் உள்ள சிறுபான்மையினரான சிங்க
வர்களையும் முஸ்லிம்களையும் பாதுகா வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட் மைப்புக்கு இருக்கிறது. வடமாகாண சை தேர்தலில் கூட்டமைப்புப் பெற்ற வெற்றி அ சாங்கத்துக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. சு டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்பை பலத்துடன் வெற்றி பெறுமென்று நாே எதிர்வு கூறியிருந்தேன்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ
பிெரிட்டிஷார் 1796 ஆம் ஆண்டு இலங்கையில் கால் வைத்தபோது தமிழர் பிரச்சினையோ, ஈழப்பிரச்சினையோ இருக்கவில்லை. சமூகங் களுக்கிடையே பாரபட்சத்தைக் காட்டி இனப் பிரச்சினையைத் தோற்றுவித்ததே பிரிட்டன் தான். அதனால், டேவிட் கமரூனின் தலைமை யில் இருக்கும் தற்போதைய பிரிட்டிஷ் நிருவா கம் தமிழர் பிரச்சினையால் கொல்லப்பட்ட குடி மக்களுக்காக இழப்பீடுகளை வழங்கவேண் டும். சர்வதேச விசாரணை கோருவதற்கு கமரூ னுக்கு எந்த உரிமையும் இல்லை.
அமைச்சர் சம்பிக்கரணவக்க 摩
6 பொதுபலசேனாவிடம் ஐக்கியதேசியக் கட்சி மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டிய தில்லை. மாறாக பொதுபலசேனா தான் ஐ.தே.க.விடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் பூரீகொத்தாவில் நாம் நடத்திக் கொண்டிருந்த நிகழ்வை குழப்புவதற்கென்று சட்டவிரோதமாக அங்கு பிரவேசித்தவர்கள் அந்த சேனா ைேவச் சேர்ந்தவர்கள் தான்.
கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன
ெ யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய அபிவி ஒழிக்கப்பட்டதன் பின்னரான சூழ்நிலையைப்பற்றி பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் உண்மையா தில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டு தபட்சம் சந்தித்திருக்க வேண்டும். நான் யாழ்ப்பா சாங்கத் தரப்பில் இருந்து ஒருவரையாவது பார்க் க்கவில்லை. எந்தச் சூழ்நிலையென்றாலும் அரசாங் கங்கணம் கட்டி நிற்கும் அரசியல் சக்தியையே அவ
গ্ৰdc-oেnabnণতত প্র%ওঠে।
 
 
 
 
 

ஐெக்கிய தேசியக்கட்சி தலைமையகத்துக்கு
சனல் 4 ஊடகவியலாளர்களை அழைப்ப தன் மூலமாக எம்மால் தேர்தல்களில் வெற் றிபெற முடியுமா? ஐ.தே.க.தேர்தல்களில்
GT வெற்றிபெறக்கூடிய கட்சியாக
LDTOIO))
ஜதைத் தடுப்பதற்கான ஒரு சூழ்ச்சிச் செயலா
கவே சனல் 4 ஊடகவியலாளர்கள் தலை ہا۔ பத் மையகத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.9 BU
ன தெற்போதைய அரசாங்கத்தின் வெளியுற
வுக் கொள்கை பற்றி நான் கருத்தெ தையும் சொல்லவிரும்பவில்லை. நான் இந்த அரசாங்கத்தின் ஆலோசகரும் இல்லை. நான் ஏதாவது கருத்தைச் சொன்னால் ஆட்சியாளர்கள் என்னை தாறுமாறாகக் கண்டித்துப் பேசுவார்கள். அவர்கள் எவருடைய ஆலோசனையை
யும் செவிமடுப்பதில்லை. O
ஐ.தே.க.எம்.பி. சஜித் பிரேமதாஸ்
முன்னாள் ஜனாதிபதி திருமதி குமரதுங்க
ெெபாதுநலவரசு உச்சிமகாநாட்டில் பங் கேற்பதற்கு நான் தீர்மானித்த காரணத் தினால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏற் பட்டிருக்கக்கூடிய சங்கடத்துக்காக கவ லைப்படுகிறேன். எதிர்காலத்தில் கட்சி யின் தலைமைத்துவத்தினால் எடுக்கப்
படும் தீர்மானங்கள் குறித்து மிகவும் அவதானமாக நடந்துகொள்வேன்
என்று உறுதியளிக்கிறேன்.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.ழுலரம்மில்
6 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பற்றி பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனால் பேசமுடியுமென்றால், இந் தியப் பாராளுமன்றத்தில் ஏன் தீர்மானம் நிறை வேற்றமுடியாது.
திராவிடர்முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.கருணாநிதி
ருத்தி நடவடிக்கைகளை அல்லது பயங்கரவாதம் தெளிவான ஒரு விளக்கத்தைப் பெறுவதே ன நோக்கமாக இருந்தால் அவர் வடமாகாணத் ள்ள ஒரு அரசாங்க அதிகாரியையாவது குறைந் னத்தில் பல வருடங்கள் பணியாற்றியவன். அர க வேண்டுமென்ற நோக்கம் கமரூனுக்கு இரு கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கென்று ர் சந்தித்தார்.
ர் ஜி.எ.அந்திரசிறி

Page 9
ரானின் அணுத்திட்டம் தொடர்
பாக சுமார் ஒரு தசாப்த கால மாக நீடித்த சர்ச்சையை தணிக்கக்கூடி யதாக வரவேற்கத்தக்கதொரு முன் னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை யில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஜேர்ம னியையும் சேர்த்துக்கொண்டு ஈரானு டன் ஜெனீவாவில் நடத்திய பேச்சு வார்த்தைகள் ஒரு திருப்புமுனை உடன்படிக்கையில் முடிவடைந்திருக் கின்றன. ஈரான் தனது அணுத்திட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவ தற்கு பிரதியுபகாரமாக அதன் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப் படுவதற்கு உடன்படிக்கை வகை செய்திருக்கிறது. ஈரானின் அணுத் திட்டம் தொடர்பில் புதிய எந்தத் தடைகளையும் 6 மாதங்களுக்கு விதிக்காமலிருக்க 6 நாடுகளும் இண ங்கியிருக்கின்றன. ணெய் மற்றும் ஏனைய பண்டங்க ளின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு களும் இடை நிறுத்தப்படவிருக்கின் றன. இதையடுத்து பெரும் நிதிநெருக் கடிக்குள்ளாகியிருக்கும் ஈரானிய பொருளாதாரத்திற்கு 150கோடி டொலர்கள் வரை வருவாய் கிட்டுவ தற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் அதன் அணுத் திட்டத்துக்கு பல கட்டுப்பாடுகளைச் செய்வதற்கு உறுதியளித்திருக்கிறது. அணுவாயு தத்திட்டமெதுவும் இருந்திருக்குமா னால், அதைக் கைவிடுவதற்கு ஈரான் இணங்கியிருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும். அணுத்திட்டங்களைப் பார்வையிடுவதற்கு சர்வதேச அணுச க்தி நிறுவனத்துக்கு கூடுதல் வாய்ப்பு களை வழங்குவதற்கும் அந்த நாடு இணங்கியிருக்கிறது.
இந்த உடன்படிக்கை குறித்து திருப்
ஈரானின் எண்
உடன்படிக்கை கைச்ச சம்பந்தப்பட்ட நாடுகள்
றியத்தின் வெளியுறவு கிறார். (2013 நவம்பர்
தியடைவதற்கு கார கின்றன என்றபோதி கொண்டாடிவிடமுடி வுடன்படிக்கை இ6 நோக்கிய முதல் அடி பதே சர்வதேச அரசி ளின் அபிப்பிராயம உடன்படிக்கையை ம தில் நாட்டம் காட்ட பினர் இருக்கிறார்கள்
யமாகக் கவனிக்க
தாகும்.
அண்மையில் நை லில் தெரிவுசெய்யப் ஹசன் றொஹானி ! றவு அமைச்சர் மொத யோரின் முன்முயற்சி கக் காணப்பட்டிருக் கையை ஈரானின் கடு யுயர் தலைவர் அய காமெனி அங்கீகரி மேற்குலக ஆய்வா யெழுப்பியிருக்கிறார் டம் சம்பந்தப்பட்ட இறுதித் தீர்மானத்தை அதிகாரத்தைக் கொ
 
 

ாத்திடப்பட்ட பின்னர் ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகத்தில்
委 - ్యులక్షా
ரின் வெளியுறவு அமைச்சர்கள் முன்னிலையில் ஐரோப்பிய ஒன் க்கொள்கை பிரதம அதிகாரி கதரீன் அஷ்டன் உரையாற்று
24)
ணங்கள் இருக் லும், இப்போதே UT5. இவ் ணக்கப்போக்கை யேயாகும் என் யல் அவதானிக ாக இருக்கிறது. லினப்படுத்துவ க்கூடிய சிலதரப் என்பது முக்கி $ப்படவேண்டிய
டபெற்ற தேர்த பட்ட ஜனாதிபதி மற்றும் வெளியு ஹமட் சரீவ் ஆகி யிென் விளைவா கும் உடன்படிக் நிம்போக்கு அதி த்தொல்லா அலி ப்பாரா என்று ளர்கள் கேள்வி கள். அணுத்திட் விவகாரங்களில் ந எடுக்கக்கூடிய ண்ட காமெனி
உடன்படிக்கையை எதிர்ப்பார் என்று அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கி றார்கள். ஆனால், இது ஈரானின் நிலைவரங்கள் பற்றிய சரியான மதிப் பீடு இல்லை என்று வேறு அவதானி கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் ஆட்சியதிகார பீடத்தின் மத்தியில் உள்ள சக்திமிக்க ஈரான் விரோத குழுவினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகளை ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் வெற்றி கொள்ளக் கூடியதாக இருக்குமா என்று சந்தேகங்களும் கிளப்பப்படு கின்றன. உடன்படிக்கையில் இருந்து விலகுமாறு இஸ்ரேலும் சவூதி அரே பியாவும் கூட வாஷிங்டனுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக்கூடிய சாத்தியங்கள் தாராளமாகவே உள்
GT60T.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டி ருக்கும் நாடுகளினால் எந்தளவுக்கு ஒன்றிணைந்து செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியிருக்கிறது. உடன்படிக் கையின் சக்திமிகு எதிராளிகளை
(15ஆம் பக்கம் பார்க்க.)

Page 10
>) செய்
தெற்காசியாவுக்கான அ உதவி வெளியுறவு அயை
1 ஆண்டு 6 வயதுச் சிறுமியாக தனது பெற்றோரு டன் இந்தியாவில் இருந்து அமெரிக் காவுக்கு குடிபெயர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப் பான அமெரிக்க உதவி வெளியுறவு -960LD55) T5 (Assistant Secretary of State) பதவியேற்றிருக்கிறார்.
ஒபாமா நிருவாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் பல முக்கியமான பத விகளில் இருக்கின்றபோதிலும் இந் தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை நிஷா தேசாய் பெற்றிருக்கிறார்.
உதவி வெளியுறவு அமைச்சர் மட்ட பதவியில் வேறுபல இந்திய அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். பொபி ஜிண்டால், றிச்சர்ட் வர்மா, கரான் பாதியா, சுரேஷ்குமார் ஆகி யோர் இவர்களில் அடங்குவர் என் றாலும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கையாளு வதற்கான பொறுப்பு நிஷா தேசாயி டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.
இவர் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தில் (USAgency for International Development) ஆசியாவுக்கான உதவி நிரு வாக அதிகாரியாக பதவி வகித்தவர். அந்த நிறுவனத்தின் தலைவராக இந் திய அமெரிக்கரான ராஜீவ் ஷா கடந்த மூன்றுவருடங்களாக பதவி வகித்து வருகிறார். ஒபாமா நிருவா கத்தில் மிகவும் உயர்ந்த பதவியை வகிக்கும் இந்திய அமெரிக்கர் ராஜீவ் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி வெளியுறவு அமைச்சர் பத விக்கு நிஷா தேசாயை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஜூலை பிற்பகுதியில் நியமித்திருந்
தார். அமெரிக் வெளியுறவு க துக்குப் பின்னர் கிழமை நிஷா ( இராஜாங்கத் ஜோர்ஜ் மார் கிழக்கு கேட்ே ஜாங்க அமைச் னிலையில் செய்து கொண்
வழமையாக அமைச்சர்
 
 
 

holib
தி ஆய்வு
மெரிக்க
மச்சராக இந்திய பெண்மணி
ந்க செனட் சபையின் மிட்டியின் அங்கீகாரத் * நவம்பர் 21 வியாழக் தேசாய் வாஷிங்டனில்
திணைக்களத்தின் ஷால் நிலையத்தின் போர் கூடத்தில் இரா சர் ஜோன் கெரி முன் பதவிப் பிரமாணம் டார்.
உதவி வெளியுறவு பதவிப்
பிரமான
வைபவம் இராஜாங்க திணைக்களத் தின் 8 ஆவது மாடியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை சிறுகுழுவினரின் பங்கேற்புடன் நடந்து முடிந்துவிடும். ஆனால், நிஷா தேசாயின் பதவிப்
உள்ளடக்கிய
பிரமாண வைபவத்தில் அவரின் குடும்பத்தினர் 350க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகை யின் அதிகாரிகள் பிரதானி (Chiefof Staff) (GL60fai) வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதர கத்தின் பொறுப்பதிகாரி தரன்ஜித் சி ங் சந்து, தெற்காசிய, மத்திய ஆசிய நாடுகளை வாஷிங்டனில் பிரதிநிதித் துவப்படுத்தும் பல தூதுவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அமெரிக்கத் தூதுவர்கள், காங்கிரஸ் உயரதிகாரிகள், தெற்காசிய விவகா ரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஆய்வாளர்கள் கலந்துகொண்டவர்க
2D L LI L
மக்டொனோ,
ளில் அடங்குவர்.
பதவிப் பிரமாணத்தைச் செய்து வைத்த வெளியுறவு அமைச்சர் ஜோன் கெரி நிஷா தேசாய் உலகில் இன்று மிகவும் சிக்கல் வாய்ந்ததும்
(20ஆம் பக்கம் பார்க்க.)

Page 11
9 GTIGT 917âuổ
எல்லோருக்குமான வ நெருக்கடியை நோக்கு
அகிலன் கதிர்காமர்
வரவு-செலவுத்திட்டத்தினு டைய வரிவிதிப்புகளுக்குரிய நியாயம் மறுபங்கீடு அல்ல. முதலிட்டாளர்களுக்கு ஊக்கு விப்புகளை வழங்குவகுே அகுன் நோக்கம். இத்தகைய ஊக்குவிப்புகள் பயன்குருமா? இவற்றால் யாருக்கு நன்மை?
னாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் யாவ ருக்கும் உரியது. உட்கட்டமைப்பு, சுகாதா ரம்,கல்வி, வர்த்தகம், தொழில், வங்கித்து றை, விவசாயம், கடற்தொழில், வீட்டுவசதி, இளைப்பாற்றுச் சம்பளம் மற்றும் எல்லா வற்றையும் எல்லாரும் வேண்டும் எவற் றையும் உள்ளடக்கியது இந்த வரவு-செல வுத்திட்டம். இதன் காரணமாகவே இவ் வரவு செலவுத்திட்டம் குழப்பமானது; விமர்சிக்கவும் கடினமானது. இவ்வரவு செலவுத்திட்டத்தின் பொருளாதாரக் கொள்கை தொலைநோக்கும் உபாயமும் யாது?
இக்கட்டுரையானது 1977இன் பின்ன ரான திறந்த பொருளாதாரக் கொள்கையை
 
 
 

2013, gagrub Luiñir o1-15
ரவு-செலவுத்திட்டம் கும் பொருளாதாரம்

Page 12
ஆராய்கின்றது; குறிப்பாக 2009 இல் முடிவடைந்த போரின் பின்னரான
நவதாராண்மைவாதக் கொள் கைப்போக்குகள் வலுப்பெறுவதை இது ஆராய்கின்றது. நகர்ப்புற நிர்மாணம், உட்கட்டமைப்பு என்ப வற்றின் முதலீடுகளின்
அளவை எடுத்துக்கூறி கொள்கை
மீதான
முன்னுரிமைகளை ஆராய்கின்றது. மறுபங்கீடு இல்லாமை மட்டும் வரிக் கொள்கையால் மேம்படுத்தப்படும் சமத்துவமின்மை என்பவற்றை உற்று நோக்குகின்றது. பொருளாதார நெரு க்கடியை ஏற்படுத்தக்கூடிய நிலை மைகளை விளங்கிக் கொள்வதற்காக வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு நிதிமயமாக்கத்தைச் செய்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
நிர்ப்பந்தங்களுக்குத் தலைகுனிதல்
ராஜபக்ஷ அரசாங்கம் தேர்தல் அர சியலில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட் டது. அத்துடன் எத்தகைய போராட் டத்தின் பாரதூரத்தன்மையையும் இவ் அரசு மங்கச் செய்யக்கூடியது. அரசியல் கட்சிகள் உடைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் பணத்திற்கு வாங்கப்படுகின்றனர். தீவிரமான போராட்டங்களுக்கு நன்கொடை வழங்கி அமைதிப்படுத்தப்படுகின் றன. அரசாங்கம் மேலும் மேலும்
e Jaffrilast படைத்தகு டத்தை ந6 இந்த வர6 ஜனத்தை
சர்வாதிகாரத் திமிர் பிடித்தத ஆயினும் அடி பிடித்துப் L இந்த வரவு - சாங்கத்தின் ெ நிலைப்பாட்ை
அரசாங்கம்
ராண்மைவாத தாக்கிக் கொன் கட்சிக்கு எதிர் எதுவுமில்லாம சாங்கம் தீவிர6 கட்சிகளும் ஒ இடதுசாரிகளு தைப்பற்றி ஆ குறைந்தசெல6 உறுப்பினர்கை துக்கொள்கின் குறைந்த செல கின்றது. மந் விரிவு செய்து ச்சுகளுக்கு அ அவ்வாறே 6 மும் பொதுமக்
செலவும் வரவும்
வரி வருமானம்
வருமான வரி
பொருட்கள் சேவைகள் மீது வரி
வெளிவர்த்தகம் மீது வரி மொத்தச் செலவு
நடைமுறைச் செலவு
சம்பளங்கள்
உதவுத் தொகைகள்
வட்டிக் கொடுப்பனவு அரசாங்க முதலீடு கல்வியும், சுகாதாரமும் உட்கட்டமைப்பு
வரவு-செலவுத் திட்டம் ஒரே பார்வையில்
பில்லிய (100 G.
மொத்த வருமானமும் மானியங்களும்
ஏனைய பொருட்களும் சேவைகளும்
2014 இல் எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு
 

ம் மேலும் மேலும் சர்வாதிகாரத்தன்மை ாக மாறி வருகிறது. ஆயினும் அடி மட் ன்கு நாடிபிடித்து பார்த்துக் கொள்கிறது. பு-செலவுத்திட்டம் அரசாங்கத்தின் வெகு கவரும் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது
தன்மை படைத்ததாயும் ாயும் மாறிவருகிறது. -மட்டத்தை நன்கு நாடி பார்த்துக்கொள்கின்றது. செலவுத் திட்டம் அர வகுஜனத்தைக் கவரும் டப் பிரதிபலிக்கின்றது. ஐ.தே.கட்சியின் நவதா தொலைநோக்கை தன னடது. இதனால் எதிர்க் வாதம் புரிய ஆயுதம் ல் போய்விட்டது. அர வாத பெளத்த - சிங்கள }ன்றுமில்லாத பழைய ம் தன்வசம் இருப்ப அதிகம் பேசுகின்றது. வில் பாராளுமன்ற |ள தன் பக்கம் இழுத் றது. அதனை விட வில் மக்களை இழுக் திரிசபையை நன்கு ள்ளது. ஆனால், அமை அதிகாரங்கள் குறைவு. வரவு-செலவுத் திட்ட களுக்கான மானியங்க
பன் ரூபாய்களில் காடியில்)
147 Ο
1274
283
689
乏O乏
1,986
1,328
41O
192
285
441
669
74
594 தி உற்பத்தி 9,900
ளையும் உதவு தொகைகளையும் விரி வுபடுத்தியுள்ளது. சர்வ அதிகாரம் வாய்ந்த அரசிடம் அரசியல் அதி காரம் குவிந்துள்ள நிலையில் நவதா ராண்மைவாத நிலை மாற்றத்துடன் செல்வந்தர் குழாத்துக்காகச் செல்வம் உருவாக்கப்படுகின்றது. கீழ்மட்ட வகுப்புகள் கைவிடப்படுகின்றன.
அவ்வாறாயின் வரவு-செலவுத் திட்டத்தில் மக்களைக் கவரும் அம்ச ங்கள் எவை? அரசாங்க ஊழியர் களும் ஓய்வூதியம் பெறுவோரும் வாழ்க்கைச் செலவுச் சலுகைகளைப் பெறவுள்ளனர். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உண்டு. இது சில ஆண் டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட விடயம். ஆனால், இப்போது வய தெல்லை 63 ஆக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2ஆவது நீண்டகால வேலை நிறுத்தத்தைச் செய்த பல்க விரிவுரையாளர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் சம்பள அதிக ரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல் கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி களும், பாடசாலை மாணவர்களுக்கு
லைக்கழக
ஆய்வு கூடங்களும் கட்டப்படவுள் ளன. சுகாதாரம், தொழிற்கல்வி ஆகி யவற்றில் அதிக முதலீடுகள் செய்யப் படும். அவ்வாறே இ.போ.ச. பஸ்கள் கிராமப்புற வீதிகள் என்பவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். பிரச்சி னைக்குரிய பசளை மானியம் தொடர் ந்திருக்கும். அரசாங்க வெளிக்கள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க உதவுத் தொகை வழங்கப் படும்.
பலர் கூறுவதற்கு மாறாக மொத்த தேசிய உற்பத்தியில் 20 வீதம் மட் டுமே அரசாங்கத்தால் செலவு செய் யப்படும். மற்ற நாடுகளுடன் ஒப்பி டும்போது இது குறைவு. அரசாங்கத் துறை சம்பளங்களும் சலுகைப்படி களும் 39ஆயிரம் கோடி ரூபாய்,

Page 13
ஓய்வூதியம் 12ஆயிரத்து 500 கோடி ரூபாய், பசளை மானியம், மருந்து கள் நலனழித்தல் செலவுகள் 10 ஆயி ரம் கோடி ரூபாய்கள். முக்கிய குறிப்பு யாதெனில், சம்பளங்களும் மானி
யங்களும் அதிகரிக்கப்பட்டது வெகு ஜனங்களை கவரும் விடயம் என் றாலும் அவை எமது பொருளாதாரத் தின் போக்குகளைத் தீர்மானிக்கும் அம்சமாகத் தெரியவில்லை.
உட்கட்டமைப்பும், நகர நிர்மானமும்
இவ்விடயத்தில் பொதுத்துறை முத லீட்டின் ஊடாக எத்தகைய பொருளா தார மாற்றங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது? பெரும்பா லான மூலதனச் செலவு உட்கட்ட மைப்பிற்குரியது. குறிப்பாக வீதிகள், நீர்ப்பாசனம், துறைமுகங்கள், சக்தி வலுத்துறை, விமானங்கள், மருத்துவ மனை, வீட்டுவசதி என்பன. கொழு ம்பு, களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளை விருத்திசெய்ய சீனா 18கோடி டொலர் மானியங் களை வழங்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அடுத்து அரசாங்கம் பெரும்பாக கொழும்புப்பகுதியில் சேரிப்புற மக் களுக்காக 50ஆயிரம் வீடுகளைக் கட்டவுள்ளது. அத்துடன் கொழும் பில் ஹோட்டல்களும் கட்டப்பட வுள்ளன. பெருந்தோட்டத்துறையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்ட மும் உண்டு. இந்த இருபெரும் வீட மைப்புத் திட்டங்களுக்கு நகர அபி விருத்தி அதிகார சபை 75 கோடி டொலர் சர்வதேச கடனைப் பெற வுள்ளது. அத்துடன் அரசாங்க அபி விருத்தித் திட்டத்தில் இருந்து மேல திகமாக 75 கோடி டொலர் பெறப் படும்.
அரசாங்கம் வீதி நிர்மாணத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இரு ந்து 120 கோடி டொலர் கடனைத் திரட்டவுள்ளது. ஏற்கனவே உல் லாசப் பயணத்துறை கட்டமைப்பிற்கு 300 கோடி டொலர் முதலீடு செய்யப் பட்டுள்ளது. அதன் பின்னரே இவ்வா றான பாரிய கட்டுமானத் திட்டமிடல்
வருகின்றது. சர்வதே டன் செய்யப்படும் மைப்பு நிர்மாணம், ! யில் எழுச்சியை ஏற் "நாட்டின் நிர்மா தொழில் மொத்தத் ே யில் 10சதவீதமாக உ துறை 17 சதவீதமாக வருகிறது. இதற்குக் &
அரசாங்க சேை வாய்ப்புக்கு வே ஆடைக் கைத்ெ எதிர் நோக்குகி மாறிக்கொண்ே மறுசீரமைப்பு சர்
துகிறது. பெரும் (රිනJතනතවර්තනතTr Ir:
محیح۔
டமைப்பில் முதலீடு துள்ளமையும் வீட லாசப்பயணத்துறை, சாலைகள் என்பவற்றி தனியார் முதலீடு செ ஆகும்' அரசாங்க கட்டமைப்பிற்கும் ந திக்கும் பிரதான முன் கப்பட்டுள்ளது. திட்டத்தில் குறிப்பிட் "அரசாங்கத்தின் ந முயற்சிகள் புதிய பெற்றுள்ளன. இந்த லீட்டு முயற்சிகளில் : உலகவங்கியின் வெ ளும் அடங்கும். இவ கண்டி, பதுளை, கு இரத்தினபுரி, அநுரா பாணம், திருகோண பெருநகரங்கள் G படும். தென்னிெ நெடுஞ்சாலையோடு வடக்கு, கண்டி, இரத் சாலைகளின் நிர்மா மாகும். இவை அடுத் ரங்கள், பல்க போதனா வைத்திய Q)ITGI’ILIULJ600T 6)J6)U_JIÊ
 

ச நிதி உதவியு இந்த உட்கட்ட நிர்மாணத்துறை படுத்தியுள்ளது. ணக் கைத் தேசிய உற்பத்தி உள்ளது. இந்தத் வளர்ச்சி கண்டு காரணம் உட்கட்
டிசம்பர் 01-15
வலயங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பவற்றைத் தொடர் புபடுத்தும்.
மறுசொற்களில் நாட்டின் பெளதீக மற்றும் பொருளாதார புவியியல் ஒரு பிரதான நிலைமாற்றத்தை பெற்றுவ ருகின்றது. ஆனால், முக்கிய கேள்வி, இத்தகைய முதலீடுகள் இந் நிலைமாற்றத்தைத் தொடர்ந்து
வயை விஸ்குரிப்பகுை விட வேலை று எந்கு தொலைநோக்கும் இல்லை. தாழில் சர்வதேச போட்டியை
றது. உல்லாசப் பிரயாணத்துறை ட வருகிறது. தேயிலைத்தொழிலின் நகுைப்படுத்தலில் அக்கறை செலுத்
பாலான மக்கள் மத்திய கிழக்கு ாட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்
}கள் அதிகரித் டமைப்பு உல் புதிய தொழிற் ல்ெ அதிகளவில் Fய்து வருவதும் முதலீட்டில் உட் கர அபிவிருத் ானுரிமை வழங் வரவு-செலவுத்
و -كالا.
கர அபிவிருத்தி உத்வேகத்தைப் அரசாங்க முத உள்ளூர் நிதியும் ளிநாட்டு நிதிக ற்றைக் கொண்டு ருநாகல், காலி, தபுரம், யாழ்ப் ாமலை ஆகிய விருத்திசெய்யப் கடுகதி அடுத்த ஆண்டு தினபுரி நெடுஞ் ாணம் ஆரம்ப துள்ள சிறுநக
லைக்கழகங்கள்,
)ங்கை
சாலைகள், உல்
பகள், முதலீட்டு
பேணத்தேவையான பயன்களையும், இலாபங்களையும் வழங்குமா என்ப தாகும்.
வரிவிதிப்பும் நிதிமயமாக்கமும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைபற்றிய பிரதான விமர் சனம், அதன் செலவுகளைச் சமாளிக் கும் அளவிற்கு வருமானம் இல்லா மையாகும். அட்டவணை ஒன்றின் படி மொத்தவரி வருமானம் நடை முறைச்செலவை விடவும் குறைவாக உள்ளது. அவ்வாறாயின் பொது முத லீட்டுக்கும் சேர்ந்துள்ள மொத்தக் கட னுக்கும் எங்கிருந்து நிதியைப் பெற் றுக்கொள்வது? அரசாங்கம் வரித் தளத்தை விரிவுசெய்ய சில திட்டங் களை வைத்துள்ள அதேவேளையில், மறைமுக வரிகளே தொடர்ந்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. செல் வந்தரின் வருமானம் மீதான நேரடி வரிகளைவிட பெறுமான கூட்டல் வரி முக்கியத்துவம் பெறுகின்றது. 2010 ஆம் ஆண்டின் வரிச் சீர்திருத் தங்களோடு எழுந்த பிரச்சினைக் குரிய வரிக்கொள்கைகள் இன்னும் தொடர்கின்றன.
வரவு-செலவுத் திட்டத்தினுடைய

Page 14
வரி விதிப்புகளுக்குரிய மறுபங்கீடு அல்ல. முதலீட்டாளர்க ளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கு வதே அதன் நோக்கம். இத்தகைய ஊக்குவிப்புகள் பயன்தருமா? இவற் றால் யாருக்கு நன்மை ஆகிய வினாக் கள் எழுகின்றன. உதாரணமாக 2014இல் கொழும்பு பங்குச்சந்தைப் பட்டியலில் வரும் கம்பனிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு 50சதவீத வரிச் சலுகை உண்டு. இது பங்குச்சந் தையை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்
நியாயம்
கையாகும்.
அண்மைக்காலங்களில் பொருளா தார கொள்கைப் போக்குகளின் ஒரு பிரதான மாற்றம் நிதித்துறை தாராள மயமாக்கமாகும். அரசாங்கம் தனது
வெற்றிகளையிட்டு பெருமைப்படு
கின்றது; ladaA
"எமது நாடு இன்று சர்வதேச நிதிச்
சந்தையுடன் நன்கு ஒன்றிணைக்கப் விக்கப்படுகின்
பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக விற் துறைக்கும் ே
கப்படும்
பிணை முறிகளுடன்
கின்றன. உதா
(Bonds) எமது அரசாங்கமும் வங்கி வங்கிகளான களும் 5-10 ஆண்டு முதிர்வுடைய auriés (NTB பிணை முறிகளினூடாக நிதிகளைத் கூட்டுத்தாபன திரட்டியுள்ளன. அரசாங்கம் மற்றும் இணைக்கும் தனியார்துறை அபிவிருத்திச் செலவு கம் செய்து களுக்காக இந்த முறையில் நிதி திரட் இவ்வங்கிகள் டப்பட்டுள்ளது'. ஆனால், இவ்வாறு பிணை முறிக திரட்டப்படும் நிதி பயன்தரும் முதலீ முடியும். இ டுகளுக்கா அல்லது கடன்களை கூட் இலங்கை வங் டக்கூடிய நுகர்ச்சிக்கா என்ற கேள்வி பிணைமுறியை
நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வீழ்ச்சி போது வெகுஜனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியாமல் போய்விடு யுகுவிகளை அள்ளி வழங்கும் நாடுகளும் ( குவோரும் எளிமை, சிக்கனம், குனியார்ம வலியுறுத்த தொடங்குவர். நெருக்கடி வரு முகமூடியும் கிழித்தெறியப்படும்
எழுகின்றது. கோடி டொலர்
எவ்வாறாயினும் இவ்வாறான விற்க முற்ப முறையில் வெளிநாட்டு மூலதனத் இரண்டும் அ தின் வருகையை அரசாங்கம் தொடர் களவு நாணய ந்து ஊக்குவித்து வருகின்றது. வங்கி கொண்டுவந்து களும் நிதி நிறுவனங்களும் ஊக்கு ஞர் வங்கித்து
 
 
 
 
 

ாறன. கிராமப்புறத் மேலும் கடன்கள் கிட்டு ரணமாக அபிவிருத்தி தேசிய அபிவிருத்தி ), அபிவிருத்தி நிதிக் என்பனவற்றை முயற்சிகளை அரசாங் வருகின்றது. இதனால்
அதிகளவில் யூரோ ளில் கவனம் செலுத்த தற்கான மாதிரியாக |கி நூறு கோடி டொலர் Ljub, NDB Gjëj6 75
ՊաԾՕւ պլb
DIT GOflu
ம்ெ. நிதி நிதி வழங் பம் பற்றி ம்போது
பிணைமுறிவினையும் பட்டுள்ளன. இவை திக வட்டியில் அதி மாற்றை நாட்டுக்குள் |ள்ளன. இதனால் உள் றை வெளிநாட்டு அபா
யங்களை எதிர்நோக்கும் நிலைமை உண்டு. இதனால் வங்கிகள் தமது துணைநிறுவனங்களான நிதிக்கம்ப னிகளுடன் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. இது நிதி நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு இட்டுச்செல்லும்
இணைந்துகொள்ள
ஒரு வழிமுறையாகும். இதனால் வெளிநாட்டு நிதிகள் நாட்டுக்குள் வரமுடியும் என்பது உண்மையேயா யினும் நெருக்கடி ஏற்படவும் இது வழிசெய்யும். இறுதியாக கிராமப்பு றங்களில் ஏற்படும் படுகடன் நிலை யைக் கருத்தில் கொள்ளாத முறை யில் வரவு-செலவுத் திட்டமானது கிராமியக் கடன்களை குறிப்பாக பெண்களுக்கான கடன் வசதிகளை ஊக்குவிக்கின்றது.
அரசாங்கமானது வரி ஊக்குவிப்பு கள், நிதிமயமாக்கம் மற்றும் சந்தை யின் விரிவாக்கத்தின் தொழில்வாய்ப்புகளை உருவாக்கலா மெனக் கருதுகின்றது. சந்தையானது எவ்வாறு கிராமிய பொருளாதார
3D6 TIL T55
வாழ்க்கையை மட்டம் தட்டுகின்றது, குறிப்பாக விவசாயிகளும் தொழிலாளர்களும்
வார்கள், மற்றும் சமமின்மை எவ்
கடல் பாதிக்கப்படு
வாறு விரிவடையும் என்னும் விட யங்களில் அக்கறை செலுத்தப்பட

Page 15
வில்லை. வேலைவாய்ப்பை உரு வாக்குவதற்கு முன்னுரிமை வழங் கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்க சேவையை விரிவு செய்வதை விட வேலைவாய்ப்புக்கு வேறு எந்த தொலைநோக்கும் இல்லை. உல்லா சப் பயணத்துறை மாறிக்கொண்டே வருவது; ஆடைக்கைத்தொழிலானது சர்வதேச போட்டியை எதிர்நோக்கு கின்றது.
தேயிலைத் தொழிலின் ரமைப்பு சந்தைப்படுத்தலில் அக் கறை செலுத்துகின்றது. பெரும்பா லான மக்கள் மத்திய கிழக்கு வேலை
மறுசீ
களை நாட கட்டாயப்படுத்தப்பட்டுள் ளனர். அங்குள்ள வேலைச் சூழலும் பாதகமாக இருப்பதோடு, உள்நாட் டில் சமூகப் பிரச்சினைக்கும் வழிவ குக்கப்படுகின்றது. ஒரு மோசமான விடயம், இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பே பிரதானமாக வெளிநாட்டு செலாவணியையும், வருமானத்தை யும் ஈட்டித்தருகிறது. இவ்வாண்டு 700 கோடி டொலர் இவ்வாறு கிடைக் கும் எனத் தெரிகிறது. அதேவேளை யில், கிராமப்புறத்தில் இருந்து தேசிய மட்டம்வரையிலான நிதிமயமாக்கம் நாட்டை ஒரு பொருளாதார நெருக்க டிக்குள் தள்ளிவிடும்போலத் தெரிகி
றது.
பொதுநலவரசு மகாநாடு,
கமரூன் மற்றும் சிக்கணம்
வரவு-செலவுத் திட்ட உரைக்கு ஒருவாரத்திற்கு முன்னால் பொதுநல வரசு உச்சிமகாநாடு நடைபெற்றது. ஜனாதிபதி அதனைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்டார். எனவே, அதனுடன் இக்கட்டுரையை முடிப்
(09ஆம் பக்கத்தொடர்ச்சி.)
எதிர்க்கவேண்டுமானால் தங்கள் மத் தியில் கடுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை அந்த நாடுகள் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பரஸ்பர அவநம்பிக்கையை அடிப்ப டையாகக் கொண்டு நோக்கும் போது இந்த நாடுகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவது பெரும் கஷ்டமே என்
பல தசாப்தகால
பது பொருத்தமானது
இம்மகாநாடு அரசி என்பதோடு பொருெ மைகள் பற்றியதுமா நகரம் அழகுபடுத்த நாயக்க நெடுஞ்சாை கப்படவும் இம்மகா கிற்று.
2 LLIL
கசினோக்கள்
வெளிநா கவருவதாகவும் இம் ந்தது. எவ்வாறாயி அரசும் அவரது விம மகாநாட்டில் இருந்து வேண்டிய ஒருவிடய
பொதுநலவரசு மச யில் கவர்ச்சிக்குரிய டேவிட் கமரூன். ஜ: ஷவிற்கு இது பாத தாக பலர் உணர்ந் லண்டனுக்கூடாகத்த பொருளாதார வளர் யான பெருமளவு சர் பெற்றுக்கொள்ள மு ணத்திற்கு விஜயம் வது வெளிநாட்டுத் வார். இதன் காரண தமிழர் விவகாரம் ெ கங்கள் முக்கியத்து தன. ஆனால், வடப( மாணத்திற்கு பெரிய உதவ முடியாது. அ ஏற்பட்டுள்ள பொரு
கடி காரணமாக அவ டிக்கைகளை மேற்ெ வராகிறார். இதனா பாதிக்கப்பட்ட தமிழ் அவர் செய்ய முடியும். அ ளுக்கான சமூக
வாயளவிே
றாலும், உடன்படிக் யவேண்டுமானால், நம்பிக்கையைக் கட் வேண்டும்.
ஈரான் தொடர்பில் வருடகால அமெரிக் யானது குற்றச்சாட்( றாது சுமத்துவதாக விடுப்பதாகவுமே இ கிறது. முதலில் இ
 

சியல்பாங்கானது ாாதார முன்னுரி ாகும். கொழும்பு ப்படவும் கட்டு )ல கட்டிமுடிக் நாடு காரணமா ளைக் கட்டுவது ட்டு நிதிகளைக் LD35ITJ5ITG6) 9|60)LD னும் ராஜபக்ஷ ர்சகர்களும் இம் கற்றுக்கொள்ள பம் உள்ளது.
காநாட்டுக் காட்சி வராக இருந்தவர் னாதிபதி ராஜபக் கமாக அமைந்த மறுபுறம் ான் இலங்கை
தனர்.
ச்சிக்குத் தேவை வதேச நிதியைப் டியும். யாழ்ப்பா செய்த முதலா தலைவர் அவரா "மாக அவருக்கு தாடர்பாக ஊட வம் அளித்திருந் குதியின் புனர்நிர் |ளவில் அவரால் அவரது நாட்டில் நளாதார நெருக் பர் சிக்கன நடவ காள்ளவேண்டிய ால் போரினால் ழர்கள் நலனுக்கு லேயே சேவை
|வர் தனது மக்க நலன்களில்
கை வெற்றியடை அத்தகைய டி வளர்த்தேயாக
கடந்த சுமார் 35
க அணுகுமுறை டுகளை இடைய வம் எச்சரிக்கை இருந்து வந்திருக் இந்த அணுகுமு
15
கைவைக்க வேண்டிய நிலையில் உள் ளார். நவதாராண்மைவாத கோள மயமாக்கத்தோடு துரிதமாகப் பரப் பக்கூடிய படிமங்கள் உள்ளன. இவை ஊடகஇலாபங்களுக்கும் மேலை நாட்டு நலன்களுக்கும் தேவையா னவை. ஆனால், இப்படிமங்கள் போருக்குப்பிந்திய நியாயமான முறையில் புனர்நிர்மா ணம் செய்யவோ அல்லது சமூக நீதியை உதவுவ தில்லை. அரசாங்கத்தை விமர்சிப்ப வர்களில் அதிகமானவர்கள் அதிகள வில் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை
சமூகங்களை
வழங்கவோ
வைத்துள்ளனர். சர்வாதிகார அரசை எதிர்த்து விமர்சிப்பது சரிதான். ஆயி னும் அவர்கள் தமது எதிரியின் எதிரி யுடைய நலன்களையும் குணாதிசயங் களையும் புரிந்துகொள்ளுதல் பயனு டையதாகும்.
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் ஒரு பாடமுண்டு. நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது வெகுஜனங்களுக்குத் தேவை யான மானிய உதவிகளை வழங்கிக் கொள்ள முடியாது போய்விடும். நிதியுதவிகளை அள்ளி வழங்கும் நாடுகளும், நிதி வழங்குவோரும் எளிமை, சிக்கனம், தனியார்மயம் பற்றி வலியுறுத்தத் தொடங்குவர். நெருக்கடி வரும்போது முகமூடியும் கிழித்தெறியப்படும். தெரியக்கூடி யது கமரூனின் நவதாராண்மைவாத முகமாகவே இருக்கும். மக்கள் தெரி ந்துகொள்ள வேண்டியது இது நெருக் கடிக்கு முன்னர் வந்த வரவு - செல வுத் திட்டமா அல்லது இதற்கு மேலும் ஏதேனும் இருக்குமா என்பதாகும். ப
றையை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று மத்திய கிழக்கு விவகார நிபுணர்கள் வலியுறுத்துகி றார்கள். ஈரானை மிகவும் நியாயமாக நடத்த வேண்டும். அணுசக்தியைக் கொண்டிருப்பதற்கான ஈரானின் உரி மையும் வேண்டும் என்பதே இந்த நிபுணர்க ளின் நிலைப்பாடாக இருக்கிறது. ப
ஏற்றுக்கொள்ளப்பட

Page 16
உள்நாட்டு அரசியல்
பொதுநலவரசு உச் இலங்கை அரசாங் ஒரு பின்னடைவு
கமரூனின் உள்நோ குற்றங்களும் மனித பிரச்சினைகள் என்ப
வம்பர் மாதத்தின் முற்பகுதியில்
· பொதுநலவரசு மகாநாட்டைப்பற்றிய சிறு குறிப்பொன்றை சமகாலம் சஞ்சிகையில் எழுதியிருந்தேன். அதில் பெரும்பான்மை யான பொதுநலவரசு தலைவர்களை பங்கு பற்ற வைப்பதில் ராஜபக்ஷ வெற்றி அடைந் திருப்பதாலும் போர்க்குற்றங்கள், மனித உரி மைப் பிரச்சினைகள் ஆகியன ஒரளவு பின் னுக்குத் தள்ளப்பட்டது போல் தெரிந்ததாலும் இம்மகாநாடு அவருக்கு வெற்றி என்றே மதிப்பிட்டிருந்தேன். இந்த மகாநாட்டின் மூலம் மகிந்த ராஜபக்ஷ பொதுஜன உறவுப் புரட்சி ஒன்றை நிகழ்த்திவிடுவார் என்றும் அதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது மதிப்பை உயர்த்திக்கொள்வார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். பொதுநலவரசு தலை வர் என்ற மகிமையும் அவருக்கு கிட்டப் போகின்றது என்றும் சொன்னேன்.
நான் கூறியவை பின்வருமாறு; இதுவரை மகாநாடு ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு வெற் றியாகவே அமைந்துள்ளது. இதுவரை என்று நான் இங்கே குறிப்பிடுவது நான் எழுதிக் கொண்டிருக்கும் அக்டோபர் 2013இன் இறுதி நாட்கள் வரையான காலத்தையே குறி ப்பிடுகிறேன். இனிமேல் திடீர் மாற்றம் ஒன் றின் மூலம் அவர் அடையப்போகும் நன்மை கள் கிடைக்காமல் போய்விடும் என்று எண் ணுவதற்கு காரணம் எதுவும் இல்லை.
ஆனால், இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப் பும் கைகூடவில்லை. நான் எழுதி ஒரு கிழ
 
 
 

சிமகாநாடு கத்திற்கு
குமார் டேவிட்
க்கம் எதுவாகவிருந்தாலும் போர்க் உரிமைகளும் உண்மையான குனை மறந்துவிடக்கூடாது

Page 17
மைக்குள்ளாகவே பல நிகழ்வுகள்
நடந்தேறின. பொதுநலவரசு மகா நாடு படுதோல்வி என்று நான் கூறவ ரவில்லை. ஆனால் பொதுசன உறவு விடயத்தில் இது ஒரு பின்னடைவு. ஆங்கிலத்தில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தீவிரவாதிகள் பிரச்சினை கிளப்பினால் அவர்கள் 'அடித்து நொருக்கப்படுவார்கள்' என்று கூறி யிருந்தேன். ஆயினும் மகிந்த ராஜ பக்ஷ நிலைமையைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டார். மகாநாட்டு சந்தர்ப்பத் தில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய தீவி ரவாதச் சக்திகளை அவரால் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. சனக் கும்பல்களின் குழப்ப நடவடிக் கைகள் பற்றிய பட்டியலை நான் இங்கு தரவேண்டிய தேவை இல்லை.
பி.பி.சி.சனல்-4 யாளர் குழுக்களை ெ துன்புறுத்திய சம்ப6 மானவை. அரசாங் ந்து சர்வதேச செய்தி மீது தலையீடுகை தொலைக்காட்சி நி மாக அப்பட்டமா களை ஒளிபரப்பிய
கங்கள் eUpLCUl சமூகமும் திட்டமிட் கைகள் இரத்துச்
ராஜபக்ஷ சகோதர தேச பொதுசன உற இது ஒரு படுதோல் அண்ணன் மகிந்த ஏ போடமுடியவில்லை தரர் கோதாபய சிங்
தீவிரவாதத்தின் புர
 
 
 

தொல்லை செய்து
வங்கள் பகிரங்க கம் கலவரமடை யாளர் குழுக்கள் |ளச் செய்தது. கழ்ச்சிகள் மூல ன அச்சுறுத்தல் து. பல்கலைக்கழ L_60T. சிவில்_۔ டிருந்த நடவடிக் செய்யப்பட்டன. ர்களுக்கு சர்வ |வு விடயத்தில் வியான நிகழ்வு. ன் வெற்றி நடை ) காரணம் சகோ
பகள - பெளத்த வலராக விளங்கி
17
யது தான். வீதிகளில் இறங்கி குழப் பம் செய்த சனக்கும்பல் தாம் விரும் பியபடி நடந்து கொள்ளலாம். தம்மை தட்டிக்கேட்க ஆளில்லை
013 டிசம்பர் 01-15
என்ற உணர்வோடு நடந்துகொண் டது. கலவரம் செய்யும் கும்பல் களைக் கலைக்கவோ அல்லது அவற் றோடு கடுமையாக நடந்துகொள் ளவோ முயற்சிக்கவில்லை. இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
மகிந்த அவர்களே இனவாதத்தில் தோய்ந்தவர் தான். அவரால் தீவரவா தத் துறவிகளுடனோ இனவாதக் குழப்பக் காரர்களுடனோ கடுமை யாக நடந்து கொள்வது இயலாத ஒன்றாக இருந்தது. மன்மோகன் சிங் அதிர்ஷ்டசாலி. அவர் இலங்கைக்கு வந்து அசெளகரியத்திற்கு உட்படுவ திலிருந்து தப்பிக்கொண்டார். மகா

Page 18
நாட்டிற்கு வந்த பிரதிநிதிகளை
கலவரஞ் செய்த கும்பல்கள் காலனித்துவ தொல்லைப் படுத்தின. பொதுந திபத்திய அர லவரசு மகாநாட்டுச் சந்தர்ப்பத் செயல்கை
தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகள், சிவில் சமூகக் கூட் டங்கள் என்பனவும் குழப்பப் பட்டன. சர்வதேச ஊடகங்கள்
olomrub. OTOÖOTOOOI
புரிந்திருக்க
இலங்கையில்
குறிப்பாக பி.பி.சி. இந்தக் O ) e குழப்ப சம்பவங்கள் பற்றி நிகழ்ந்ததற்கா பகிரங்கப்படுத்தின. வலுவூட் அளவிலான டப்பட்ட இனவாதம் உள்நாட் தால் சர்வதேச டில் கிளர்ந்தெழுந்தது. சர்வ லிருந்து குப்பிக் தேசமட்டத்தில் எதிர்மறையான O பிரசாரம் நடந்தது. இவ்விரு எந்தவொரு காரணிகளும் மகாநாட்டிற்கு கிை பின்னடைவாயிற்று. ஜனாதி பதி ராஜபக்ஷவின் படிமத்தை சமூகத்தின் அ;
உயர்த்தும் என்று நம்பப்பட்ட மகா நாடு அதனைக் களங்கப்படுத்தியது. ஆயினும் நடந்தவை எல்லாம் பாதக மாகவே இருந்தன என்று சொல்ல முடியாது. ஜனாதிபதி மகாநாட்டு, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வலு மிக்க ஒரு வாதத்தை முன்வைத்தார். ‘வாழ்வதற்கான உரிமை' என்பது மிக முக்கியமான மனித உரிமை என்றும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய தன் மூலம் தான் அந்த உரிமையைக் காப்பாற்றியிருப்பதாக அவர் வாதிட் LITT.
பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்வது மிகவும் அவசியமானதாக இருந்ததென்றும் தனது ஆயுதப்படை கள் தேவையற்ற அத்துமீறல்களைச் செய்யவில்லை என்றும் அவர் கூறி அவரின் இந்தக் கூற்றும் பி.பி.சி.ஆல் உலகம் முழுவதற்கும்
பரப்பப்பட்டது.
60TTff.
சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவம்
சமகாலம் கட்டுரையில் நான் குறிப் பிட்டிருந்த இன்னொருவாத மும் மகாநாட்டுச் சம்பவங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. அக்கட்டுரை யில் நான் சர்வதேச சமூகத்தின் முக்கி யத்துவத்தைப் பற்றி பின்வருமாறு கூறியிருந்தேன்.
'உள்நாட்டு அரசியலில் சர்வதேச
வாளர்கள் ெ
மிகப் பலமான தொடர்ந்து த பிரயோகித்துக் போது ஆட் மீறல்களில் F துறையின் ச போட்டு மிதி தவிர்த்துக் கெ படுத்தப்படுவா உள்ளூர் அ சர்வதேச சமூக தளவிற்கு மு: களாக மாறுகிற நாட்டு சமயத்தி பாட்டங்களும் கமரூன் யாழ்ட் நடைபெற்ற அங்கு தாய்ம தரும்படி கெஞ் தலையிட வே தெரியப்படுத்தி வாகள ஆய நூற்றுக்கணக்கி அவர்கள் வி செய்தே ஆக ( தெளிவாக ஒலி
5FT 555 L J L GÓ) L கொல்லப்பட்டு மென்றே கரு கோரிக்கை ெ ருத்தி விடயங்
 

அரசுகளும் ஏகா சுகளும் கொடும்
எா செய்திருக்க
"ற்ற குற்றங்களை
கலாம். ஆனால்
போர்க் குற்றங்கள் ான முதற் தோற்ற சான்றுகள் இருந் விசாரணை ஒன்றி க்கொள்வகுற்கான
ந வழிமுறையும்
DUUT
திகாரம் அரசியல் ஆய் சால்வதை விட மிக ாது. சர்வதேச சமூகம் நனது அழுத்தத்தைப் கொண்டிருக்கும் சியாளர்கள் உரிமை ஈடுபடுவதிலும் நீதித் சுதந்திரத்தை காலில் ப்பதையும் முற்றாகத் ாள்ளும்படி கட்டாயப்
'. ரசியலின் செயலிகள் கத்தின் கண்களில் எந் க்கியத்துவமுடையவர் )ார்கள் என்பதை மகா நில் நடைபெற்ற ஆர்ப் காடைத்தனங்களும் பாணம் சென்றபோது ஆர்ப்பாட்டங்களும் ார் தம்பிள்ளைகளைத் தசியதும் வெளியுலகம் பண்டிய தேவையைத் தின. காணாமல் போன பிரக்கணக்காணவரல்ல, னரே என்றாலும் பிடயத்தில் ஏதாவது வேண்டும் என்ற குரல் மித்தது. இவர்கள் அர களால் கடத்தப்பட்டு இருக்க வேண்டு நதப்பட்டது, இந்தக் பாருளாதார அபிவி களை விட முன்னு
ரிமை பெற்றது. ஆனால், தென்னி
லங்கையின் தீவிரவாதக் கும்பல்கள் பின்வருமாறு கூச்ச லிட்டன. "போர்க்குற்றங்கள் பற்றி யும் மனித உரிமைகள் பற்றியும் பேச வேண்டாம். இராணுவத்தை குற்றம் கூறாதீர். போனோர் விடயத்தில் தலையிட வேண்டாம், இதைப் பார்த்துத் தான் உலகம் சிரித்தது. ஆங்கிலப் பழமொழியொன்றினைக் கூறுவ தாயின், முழு உலகத்திற்கும் முன் னால் வைத்து பொது இடத்தில் அழுக்குத் துணிகளைத் துவைப் பது (அல்லது சந்தி சிரிக்க வைத்த து) என்பதே இதுதான். சீனாவின் புதிய அணுகுமுறை (18 நவம் பர்) நம்பிக்கை தருவதாக இருக்கி றது. சீனா மனித உரிமைகள் பிரச்சி
காணாமற்
னையைப் பற்றி வெளிப்படையாகக் கூறவில்லை. சீனர்கள் குறியீடுகள் மறைமுகமான சொற்கள் மூலம் தம் கருத்துகளை சொல்வதில் வல்லவர் கள். ஆகையால் தமது வெளிநாட்டு அமைச்சரின் கூற்று தமது கொள்கை யில் ஏற்படப்போகும் திருப்பம் பற் றிய சமிக்ஞையாகவே இது கொள் ளப்படுமென்று அவர்களுக்குத் தெரி யும். கடந்தவாரம் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் 3ஆவது பேரவைக் கூட்டம் நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவுகளின் பிரதிபலிப்புத்தான் இதுவோ என் பதே எனக்குள் ஏற்படும் ஐயம். அவ் வாறு இருக்குமானால் இந்த விடயம் இலங்கைக்கும் அப்பால் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பதிலும் வேறுசில வெளிநாட்டுக் கொள்கை விவாதங்களிலும் தாக்கங்களை ஏற்ப டுத்துவதாக இருக்கும்.
மகாநாட்டு மண்டபத்திற்குள் நடந்தவை முந்திய பொதுநலவரசு மகாநாடுக ளின் நிகழ்வுகளை விட இந்தத் தடவை மகாநாட்டு மண்டபத்திற்குள் நடந்தவை வித்தியாசமானவையாக இருந்தன. வழமையாக இத்தகைய கூட்டங்கள் அமைதியாக நடந் தேறும். ஆனால், அலுப்புத்தட்டுவன

Page 19
வாக இருக்கும். பிரதிநிதிகள் சம்பிர தாய பூர்வமான நல்வார்த்தைகளைக் கூறிக்கொள்வர். அத்தோடு இப்படி யான மகாநாடுகள், கூட்டங்கள் தலைவர்களுக்கும் அவர்களது புகழ் பாடிகளுக்கும் கொண்டாடி மகிழ்வ தற்குரிய அருமையான சந்தர்ப்பங்க ளே. முதல்தர பிரயாண டிக்கெட் வசதியும் ஆடம்பர ஹோட்டல் வசதி யும் அரசாங்க செலவில் கிடைக்கும். இந்தத் தடவை மகாநாடு வித்தியாச மானதாக இருந்தது. ஒருவரை ஒரு வர் தாக்கிப் பேசும் பேச்சுகள் இடம் பெற்றன. காரசாரமான வார்த்தைகள் பரிமாறப்பட்டன. பிரித்தானியாவின் பிரதமர் கமரூன் சுதந்திரமான சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என்றார். அடுத்தவருடம் மார்ச் மாதத் திற்குள் இது நடத்தப்படாதுவிட்டால் சர்வதேச மட்டத்தில் இந்த விட யத்தை தான் எடுக்கப்போவதாக அவர் அச்சுறுத்தல் விடுத்தார். மகிந்த ராஜபக்ஷ கமரூனின் கோரிக்கையை நிராகரித் தார். இலங்கையின் மகா நாட்டு மண்டபத்தில் கமரூன் ஐக் கிய இராச்சியத்தின் அரசியலைப் பற் றிப் பேசுவதாகவும் எதிர்காலத்தில் அங்கே இடம்பெறப்போகும் தேர்த லின் போது தமிழ் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான நாடகத்தை அவர் இங்கே வந்து ஆடுகிறார் என்று சகோதரர் கோதாபய ராஜபக்ஷ கூறினார். இது உண்மையாகவே இருக்க லாம். ஆனால், கமரூனின் உள் நோக்கங்கள் எதுவாக இருந் தாலும் போர்க்குற்றங்களும் மனித உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் உண்மையான பிரச்சினைகள். இதனை மறந்து விடக்கூடாது.
இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். தர்க்க ரீதியில் பொருத்தமற்ற முட் டாள்தனமான வாதம் ஒன்றை சிலர் முன்வைக்கிறார்கள். தர்க்கநியாய மற்ற அந்த வாதம் பின்வருமாறு அமைகிறது. 'ஒரு நாட்டின் தலைவர் களை தவறிழைத்துவிட்டார்களென குற்றஞ்சாட்டப்படுகிறது. அப்போது
செய்யவேண்டியது சாட்டுகளை மறுத்து : இதனை விடுத்து அங்கே இப்படிச் ெ னொரு இடத்தில் அ கள், பிரெஞ்சுக் க செய்தார்கள், பிரிட்டி படிச் செய்தார்கள், ர படிச் செய்திருக்கிற காலத்தில் இவர்கள்
தேச பொதுஜன : தில் மகாநாடு ஒரு
UO)JobJTT35 6ślot
புரிந்திருக்கிறார்கள் பேசுவது அபத்தமா இராணுவம் இழைத் கள் என்ற விடயத்தி கூறப்படும் நியாய தொலைக்காட்சியை அல்லது உள்ளூர் ளையோ இணையத் பார்வையிட்டால்
 
 

அந்தக் குற்றச் உரைப்பது தான்.
அமெரிக்கர்கள் Fய்தார்கள். இன் ப்படிச் செய்தார் ாரர்கள் இதைச் ஷ் காரர்கள் இப் ஷ்யர்களும் இப் ார்கள். கடந்த எல்லாம் குற்றம்
ரர்களுக்கு சர்வ உறவு விடயத் ரு படுதோல்வி ண்ணன் மகிந்த ட முடியாததற்கு ரர் கோதாபய
தானே என்று னது. இலங்கை 5 யுத்தக் குற்றங் ல் பொதுவாகக் பம் இதுதான். பார்த்தால்
பத்திரிகைக தளங்களையோ
இந்த நியாயங்
19
களே திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றன. இந்த நியாயம் இரு வகையில் தவறானது. முதலாவ தாக இப்படிக் கூறும் பொழுது குற் றங்கள் நிகழ்ந்தன என்பது உட்கிடை யான கருத்தாக அமைந்து விடுகிறது. உண்மைத் தகவல்கள், புள்ளிவிபரங்
13, igasibLuño 01-15
கள், நேரடிச் சான்றுகள் ஆகியவை மறுத்துரைக்கப்படுவதில்லை. இரண் டாவதாக பிரித்தானியர்களும் பிரெ
ஞ்சுக்காரரும் பெல்ஜியர்களும் உலகில் யாதோவொரு கண்கா ணாத இட த்தவர்களும் நடத் திய கொடுமைகள் யார் செய் தாலும் எந்த இடத்தில் நடந்தாலும் குற்றம் குற்றம் தான். இந்த உதாரணங்களைக் கூறுவது குற்றமொன்றிற்கான எதிர்வாதமாக இரு க்க முடியாது. உதாரணமாக கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிபதியைப் பார்த்துக் கூறுகிறார் நான் இந்தக் கொலையைச்
செய்தது உண்மைதான். ஆனால் பொரளையைச் சேர்ந்த பெரேரா என் பவரும் ஒரு கொலையைச் செய்தி ருக்கிறார். ஆகவே என்னை விடு இந்த
கற்பனை
தலை செய்யவேண்டும். வாதம் எப்படியானது?
செய்து பாருங்கள். தர்க்கவியலில் இதனைப் போலி நியாயம் என்பர்.

Page 20
படிப்பறிவில்லாதவர்களும் கூர்மையற்றவர்களும் கிக்கும் தர்க்கமே இது. இவ்வாறாக தர்க்கம் புரிவது இலங்கையில் பரவ லாகக் காணப்படும் ஒரு விடயம்.
எங்கேயாவது போர்க்குற்றம் அல்
புத்திக்
Ð LUGŠULIT
லது மனித உரிமை மீறல்கள் சம்பந்த மாக நடைபெறும் வாதங்களைப் பாருங்கள். இப்படித்தான் வாதிடு வார்கள். கமரூனின் உள்ளோக்கம் என்ன? கனடாவின் பிரதமர் ஹார்ப ரின் உள்நோக்கம் என்ன? மடகஸ் கார் பிரதமரின் உள்நோக்கம் என்ன? என்பது ஒரு புறமிருக்கட்டும். ஒரு சர்வதேச மகாநாட்டில் போர்க்குற் றம் பற்றிய பிரச்சினை கிளப்பப்பட்டி ருக்கின்றது என்றால் அது மிக முக்கி யமான விடயம். காலனித்துவ அரசு களும் ஏகாதிபத்திய அரசுகளும் கொடுஞ் செயல்களை நிகழ்த்தின. எண்ணற்ற குற்றங்களைப் புரிந்திருக் கலாம். ஆனால், இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததற்கான முதற்தோற்ற அளவிலான சான்றுகள் இருந்தால் சர்வதேச விசாரணை ஒன் றிலிருந்து தப்பிக்கொள்வதற்கான எந்த ஒரு வழிமுறையும் கிடையாது. இறுதியாக இலங்கை அரசாங்கத்திற் கெதிராகவும் இராணுவத்திற்கெதிரா கவும் விடுதலைப் புலிகளுக்கெதிரா கவும் விசாரணை நடக்கலாம். இத ற்குக் காலம் எடுக்கும். அப்படி நடக் கும் போது 2013 பொதுநலவரசு மகாநாடு அதற்கான தொடக்க நிலை யாக அமைந்த முக்கிய நிகழ்வென்
(10ஆம் பக்கத்தொடர்ச்சி.)
ஆற்றல்மிக்கதுமான பிராந்தியங்க ளில் ஒன்றில் எமது முயற்சிகளுக்குப் பொறுப்பேற்கிறார். இந்தப் பிராந்தி யங்கள் உண்மையான ஆபத்துகளை யும் சவால்களையும் தோற்றுவிக் கின்றன. நிஷாவின் அனுபவங்களும் அமெரிக்காவில் உயர் பதவிகளை வகிக்கும் இந்தியர்களின் வெற்றியும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஆழமான உறவு களை உலகில் உள்ள ஒவ்வொருவ ருக்கும் காண்பிக்கும்' என்று குறிப்
பிட்டார்.
பது தெரியவ(
றின் முடிவு எ ன்றதென்பதை
னம் செய்துசெ கூறவில்லை. 6 வர்கள் எல்லே
கள் எனக் கொ பதிவு என்ற மு னர் தெரிந்துெ லைப் புலிகளில் கள் பற்றிய குழ மையாக விசாரி
மார்ச் மாதத் எச் மகாநாடு மு பதி ராஜபக்ஷ தோடு பேசின யிட வேண்டா தும் கட்டளை மாட்டேன். எங்
மரபும் சட்ட முறைெ தொட்டே இரு தப் பிரச்சினை
பண்ட
ளக்கூடிய சட்ட மையும் எங்க அவர் கூறினா விடுத்த அச்சு கவே ஜனாதி கூறினார். டே6 றுத்தல் பின்வரு ஒன்றை தெளி: டும். மார்ச் மாத ரணை ஒன்றை
நிஷா தேசா யில் 21 ஆம் அரசியலையும் தையும் உருவக் யமான பிராந்: ரிக்காவின் கருவியாகச் ெ வாய்ப்பை ெ
கருதுவதாகத்
இதுகாலவை மத்திய ஆசிய உதவி வெளியு விவகித்தவர் ( அமெரிக்கத்
 
 
 

ரும். விசாரணை ஒன் "வ்வாறிருக்கப் போகி முன்கூட்டியே தீர்மா காண்டு இதனை நாம் விடுதலைப் புலி தலை ாரும் இறந்து விட்டார் ண்டாடும் வரலாற்றுப் றையில் பின் சந்ததியி |காள்வதற்காக விடுத ன் குற்றங்கள், கொலை ற்றச்சாட்டுகளும் முழு ரிக்கப்படவேண்டும்.
திற்கு முன் என்ற சரிக்கை டிந்தபின்னர் ஜனாதி மிகுந்த பிடிவாதத் Tர். 'எனக்கு கட்டளை ம். நான் யாரிடமிருந் களை ஏற்றுக்கொள்ள பகளுக்கு 2500 வருட பாடுமுள்ளது. எமது மை பண்டை நாள் நந்து வந்த ஒன்று. எந் ாயையும் எதிர்கொள் - அமுலாக்கல் முறை ளிடமுள்ளது' என்று ார். டேவிட் கமரூன் றுத்தலுக்குப் பதிலா பதி மேற்கண்டவாறு விட் கமரூனின் அச்சு நமாறு இருந்தது. நான் வாகச் சொல்ல வேண் நத்திற்கு முன்னர் விசா நடத்தி முடிக்காவிட்
ய் கருத்துக் கூறுகை நூற்றாண்டில் உலக பொருளாதாரத் கப்படுத்துகின்ற முக்கி தியமொன்றில் அமெ ஊடாட்டத்துக்கு செயற்படக் கிடைத்த பரும் கெளரவமாகக் தெரிவித்தார். ர தெற்காசிய மற்றும் ாவுக்கான அமெரிக்க றவு அமைச்சராக பத கொழும்பில் முன்னர் தூதுவராக இருந்த
டால் ஐ.நா. மனித உரிமைகள் சபை
யில் எமக்குள்ள பதவி நிலையை பிரயோகித்து ஐ.நா.மனித உரிமை கள் ஆணைக்குழுவுடன் இணைந்து நான் செயற்படுவேன். முழுமையான நம்பத் தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் துணிச்சலோடுதான் பேசினார். ஆனால், உண்மையில் அவர் பின் வாங்குவது தெரிந்தது. மேற்கூறிய கூற்றிற்குப் பின்னர் அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறினார். இது ஒன் றும் ஒரே இரவில் செய்து முடிக்கக் கூடிய விடயமல்ல. நீங்கள் எங்களு டைய கருத்துகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். எங்களை ஒரு மூலைக்குள் தள்ளாதீர்கள். ஆகவே, தயவு செய்து நீதியாக நடந்து கொள் ளுங்கள். இக்கூற்று எடுத்துக்காட்டு வது என்னவென்றால், குற்றச்சாட்டுக ளையிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை தொடங்கி விட்டது என்பதையே அவர் கூறுகி றார். ஆனால், விசாரணையை நடத்தி முடிப்பதற்கு கால அவகாசம் தேவை என்றும் வாதிடுகிறார்.
இலங்கையில் நடைபெற்ற பொது நலவரசு மகாநாடு ஹேக் நகரில் இடம்பெறப்போகும் விசாரணையின் திகதியை முன்தள்ளுவதற்குத்தான் உதவியதா? ம
றொபேர்ட் பிளேக், அவர் தற்போது இந்தோனேசியாவுக்கான அமெரிக் கத் தூதுவராக அனுப்பப்பட்டிருக்கி றார். பிளேக்கின் இடத்திற்கே நிஷா தேசாய் வந்திருக்கிறார்.
பதவியேற்ற இரு தினங்களுக் குள்ளாக நிஷா தேசாய் உதவி இரா ஜாங்க அமைச்சரென்ற வகையில் தனது முதல் வெளிநாட்டுப் பய ணத்தை பங்களாதேஷ0க்கு மேற் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்
கது. ■

Page 21
Gрівполб.
பாலன்
6 领
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருவாரியான குறைபா டுகள் இருப்பதை தெரிந்து கொண்டுகுான் நாங்கள் 6)JL- LDIrõm 50of5°60DLJö (35ử குலில் போட்டியிட்டோம். குற்போது இருக்கக்கூடிய உரித்துகளை, அதிகா ரங்களைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல லாம் என்ற நம்பிக்கையி லேயே அவ்வாறு செய் தோம். ஆனால் மாகாண சபை நிருவாகத்தை oribuproño Clarodor(b) bug55 முடியாகு நிலையே காணப் படுகிறது. அதை டேவிட் கமரூனிடமும் விளக்கிக் கூறினேன்"
6)। சபைக்கு தேர்தல் நடைபெற்று இருமாதங்க ளுக்கும் கூடுதலான காலம் கடந்து விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் மாகாணநிருவாகம் முதலமைச் சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்த விட்டது. தங்களால் அந்த மாகாண நிருவாகத்தைக் கொண்டு நடத்த முடியாமல் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக முத லமைச்சர் இப்போது கூற ஆரம்பித்தி ருப்பதைக் காணக்கூடியதாக இருக்கி
றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன் னிலையில் அலரிமாளிகையில் பத விப் பிரமாணம் செய்ததன் மூலமாக
தாங்கள் நீட்டிய நேசக்கரத்துக்கு
(LD56
ÖGOOG
முட்டு
பிரதிபலிப்பைக்
மேனும் காட்டுவத சாங்கம் தயாராயில் னேஸ்வரன் வெ6 ᏧᎦ5Ꮆ) l6Ꮘ06ᏓᏪ) தெ மாகாண நிருவாகத் ஏற்படக்கூடிய பிரச் கல்களை தங்கள் கொண்டுவந்தால் ( வடிக்கைகளை எடு பதி யும் அவரது செ ரதுங்கவும் முதலை யளித்திருந்தபோதி மக்கள் அளித்த ஆ ளித்து அவர்கள் செ காட்டுவார்கள் என் தமான அறிகுறியை வில்லை என்பதே வ
 

Dasab
2013, gasfibuluña 01-15 21
லமைச்சருக்கு லைதரும் டுக்கட்டைகள்
குறைந்தபட்ச ற்கு மத்திய அர )லை என்று விக் ரிப்படையாகவே ரிவித்திருக்கிறார். தை நடத்துவதில் சினைகளை, சிக் கவனத்திற்குக் தேவையான நட ப்பதாக ஜனாதி யலாளர் லலித்வீ மச்சரிடம் உறுதி லும், வடமாகாண ணைக்கு மதிப்ப யற்பட அக்கறை பதற்கான எந்தவி Iயும் காணமுடிய விக்னேஸ்வரனின்
விசனமாக இருக்கிறது.
இதை அவர் தன்னை கடந்தமாத நடுப்பகுதியில் யாழ்நகருக்கு வந்து சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனிடமே கூறியிருந்தார்.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருவாரியான குறை பாடுகள் இருக்கின்றபோதிலும், அதைத்தெரிந்து கொண்டுதான் தாங் கள் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக டேவிட் கமரூனிடம் கூறிய விக்னேஸ்வரன், வடபகுதி மக்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு தற்போது இருக்கின்ற உரித் துகளை அல்லது அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னோ க்கிச் செல்ல லாம் என்ற நம்பிக்கையிலேயே தாங் கள் அவ்வாறு செய்ததாக தங்கள்

Page 22
நிலைப்பாட்டுக்கான காரணத்தையும்
விளக்கியிருக்கிறார்.
வடமாகாணசபைத்
போட்டியிட்டதால் ஏற்பட்டிருக்கக்
தேர்தலில்
கூடிய ஒரே நன்மை இப்போது எமது மக்களை ஐக்கியப்படுத்த முடிந்தது தான் என்று கமரூனிடம் கூறிய முதல மைச்சர் மக்களை ஒன்றிணையச் செய்த போதிலும் மாகாண நிருவா கத்தை எங்களால் கொண்டு நடத்த முடியாத நிலைமையே காணப்படு கிறது என்று குறிப்பிட்டபோது அத ற்கு என்ன காரணம் என்று அவர் மிகுந்த அக்கறையுடன் கேட்டாராம்.
பிரிட்டிஷ் பிரதமருடனான சந்திப் பின் அனுபவங்கள் குறித்தும் அவ ரால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்த எண்ணப் பிரதிபலிப்புகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக "சமகாலத்தின் சார்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன்.
கமரூனுடனான சந்திப்பு குறித்து திருப்தியைத் தெரிவித்த விக்னேஸ்வ ரன், மாகாண சபை நிருவாகத்தை செம்மையாகச் செயற்படுத்துவதற்கு இருக்கக்கூடிய முட்டுக் கட்டைகள் பற்றிய தனது கவலைகளையே கூடு தலான அளவுக்கு வெளிக்காட்டி கருத்துகளைத் தெரிவித்தார்.
முட்டுக்கட்டைகள் அகற்றப்படக் கூடிய சூழ்நிலை தோன்றுமென்ற நம் பிக்கை இருக்கிறதா என்று கேட்ட போது 'அதற்காகத் தான் நாம் எமது ஆரம்ப நடவடிக்கைகள் மூலமாக, பலதரப்பினரதும் ஆட்சேபங்களை யும் கூட மீறி மத்திய அரசாங்கத்துக்கு நேசக்கரத்தை நீட்டினோம். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்துவ தாக இல்லை' என்று பதிலளித்தார். எங்களை உருப்படியாகச் செயற்பட அனுமதிக்காவிட்டால், இந்த நிலைவ ரங்கள் குறித்து முழு நாட்டுக்கும் வெளியுலகிற்கும் பகிரங்கமாகக் கூறிவிடவும் தயங்கமாட்டேன் என் றும் முதலமைச்சர் கூறினார்.
கமரூனுடனான சந்திப்பு குறித்து அவர் தெரிவித்ததைத் தருகிறேன்;
இதுவரை காலமும் வெளிநாட்டுத்
தலைவர் ஒரு ஒரு சிறிய மா முதலமைச்சை அவசியம் ஏற் போன்று சந்தித் பிரித்தானிய பெயர் மக்கள் தெரிவித்த கரு அறிந்த விட கொண்டு உ அறிவதற்காகே சந்திப்பதற்காக அவர் என்? போதே ஒரு னார். அதாவது குப் பிறகு ஒரு முறையில் வட யம் தந்திருப் அதனை எண் தாகவும் தெரிவ
இதிலிருந்து அதாவது இெ செய்யும் வெ தலைவர்களை குத் தான் அ வடமாகாணத்து தில்லை என்ப புரிந்து வைத்தி வது, வடக்குத் தற்கு அவர் 1 இருந்ததை எ6 தாக இருந்தது.
எனனைச ச டம் முதலில் இலங்கையின் என்ன நடை( அறிவதற்காகே
 
 

வர் இலங்கையிலுள்ள காண சபையினுடைய ர சந்திக்கவேண்டிய பட்டதுமில்லை. அதே த்த வரலாறுமில்லை. ாவிலுள்ள எமது புலம் பிரதமர் கமரூனுக்கு த்துகள் மற்றும் அவர் யங்களை வைத்துக் ண்மை விபரங்களை வேஅவர் என்னைச் 5 வந்தார். னைச் சந்திக்க வரும் விடயத்தைச் சொன் நு 1948ஆம் ஆண்டுக் அரச தலைவர் என்ற உமாகாணத்துக்கு விஜ பது தானே என்றும் ணி பெருமையடைவ வித்திருந்தார். ஒரு விடயம் புரிகிறது. Dங்கைக்கு விஜயம் ளிநாட்டு அரசாங்கத் ஏனைய இடங்களுக் ரசு கூட்டிச்செல்கிறது. துக்கு அனுப்புவ தை அவர் தெளிவாக ருக்கிறார். இரண்டா ந் தொடர்பில் அறிவ மிகவும் அக்கறையாக ன்னால் காணக்கூடிய
ந்தித்த அவர் என்னி சொன்ன விடயம், வடக்குப் பகுதியில் பெறுகிறது என்பதை வே நான் இங்கு வந்
மத்தியில் உள்ள பல தரப்பினரிடமிருந்தும்
துள்ளேன். உலகிலுள்ள ஒவ்வொ ருவரும் ஒவ்வொரு விடயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், உங்களு
டைய நாட்டில் உங்களுடைய பிரதே சத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரில் நான் பார்த்து அறிந்து கொண் டால் தான் என்னுடைய மனதுக்கு திருப்தியாக இருக்கும். அவ்வாறு நேரில் பார்த்தால்தான் தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றே ஆரம்பித்தார்.
அதற்கு நான், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கி றது என்பதை தெரிந்தும் கூட நாங் கள் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
இதற்கு காரணம் என்னவென்றால், மக்களை ஒன்றுபடுத்தி தற்போது இருக்கின்ற உரித்துகளை வைத்துக் கொண்டு முன்னுக்குச் செல்லலாம் என்றதொரு எண்ணத்தில் தான். அதி லிருந்து நாங்கள் ஒரு விதமான நன்மையைப் பெற்றிருக்கிறோம். அதாவது அனைத்து தமிழ் மக்களும் சேர்ந்து எங்களை தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். அந்தவகையில் மக்களை நாம் ஒருங்கிணையச் செய்துள் ளோம். இருந்தபோதும் எங்களால் மாகாண சபையைக் கொண்டு நடத்த முடியாத நிலைமை காணப்படுகிறது என்று கூறினேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார்.
இதுவரை காலமும் வடமாகாணம் ஆளுநரின் கீழ் தான் இருந்தது. ஆகவே அவருக்குத் தேவையான வர்களையே அவர் அலுவலர்களா கவும் அதிகாரிகளாகவும் நியமித்தி
கு எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி முன்னிலை
காணும் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி
நீட்டினோம். ஆனால் அவர்கள் அதை
த்துவதாக இல்லை. எங்களை பயனுறுதி றையில் செயற்பட அனுமதிக்காவிட்டால் லவரங்கள் குறித்து முழு நாட்டுக்கும் வெளி கு பகிரங்கமாக கூறவும் குயங்க மாட்டேன்?

Page 23
ருந்தார். இதனால் அந்த அதிகாரிக ளும் அலுவலர்களும் மக்களுக்குச் சார்பாகவும் அரசுக்கு எதிராகவும் செயற்படத் தயாரில்லை. ஆகவே இவ்வாறு இருப்பதால் நாம் மக்களுக் குத் தேவையானவற்றை செய்வதற்கு கஷ்டப்படுகிறோம் என்று கூறினேன். வேறு என்ன பிரச்சினைகள் உங்களு க்கு இருக்கின்றன என்று அவர் கேட் டார்.
மக்களினதும் எங்களுடையதும் நடைமுறை வாழ்க்கை எல்லாவற் றிலும் இராணுவம் பிரச்சினையாக இருக்கிறது. இராணுவத்தை வெளி யேற்ற வேண்டும். அதேபோன்று இராணுவப்பின்னணி கொண்ட ஒரு வர் ஆளுநராக இருக்கக்கூடாது என்று நாம் பலமுறை கோரியிருந்த போதிலும் அதனையும் ஒருவரும் செவிசாய்ப்பதாக இல்லை.
இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட குறிப்பாக இராணுவத்தில் இருந்து மக்களுக்கு எதிரான விடயங்கள் பலவற்றைச் செய்து மக்களின் கோப
த்துக்கு ஆளான ஒருவர் தொடர்ந்து
எங்களுக்கு ஆளுந எங்களை தொடர் ஆளும் இராணுவத் தின் கீழ் கொண்டுவர் தெரிகிறது என்று கூற உண்மையில் தமிழ் சிங்கள மக்களுக்கு புரிந்துணர்வை ஏற்ட மானால் முதலில் ஆ வேண்டும். ஒரு சிவி ராக இருந்தால் அவ டைய பிரச்சினைக இராணுவத்தில் இருந் ளின் பிரச்சினைகள் ட ஏன் இராணுவத்தை வேண்டும் என்று அவர்கள் தானே உ நன்மைகளைச் செய்து கள் என்று கமரூன் 6 டார்.
நன்மைகள் என்றா நான் திருப்பிக் கேட்ே அபிவிருத்தி செய் பல இடங்களில் கட்டி பட்டுள்ளன. இ6ை
 
 
 

ராக இருப்பது தும் அடக்கி தின் நிர்வாகத் திருப்பதாகவே ேெனன். > மக்களுக்கும் மிடையில் ஒரு டுத்த வேண்டு ,ளுநரை மாற்ற பிலியன் ஆளுந ருக்கு எங்களு ள் விளங்கும். தவருக்கு மக்க ரியாது.
நீங்கள் அகற்ற சொல்கிறீர்கள். ங்களுக்கு பல தந்திருக்கிறார் என்னிடம் கேட்
ல் என்ன என்று டேன். தெருக்கள் யப்பட்டுள்ளன. டிடங்கள் கட்டப்
வ மக்களுக்குத்
2013 டிசம்பர் 0
தேவையான விடயங்கள் அல்ல. இருந்தபோதும் இதனால் காண மக்கள் எவ்வித நன்மையையும் பெறவில்லை. முழுக்க முழுக்க இதில் கிடைத்த நன்மைகள் எல்லாம்
GLLOT
அரசாங்கத்துக்கே கிடைத்துள்ளன. அதாவது பாதை புனரமைப்புக்காக வந்த தொழிலாளர்கள் அனைவருமே தெற்கிலிருந்து தான் வந்தார்கள்.
வடக்கில் இருந்து ஒரு தொழி லாளியும் ஈடுபடுத்தப்படவில்லை. ஏனென்றால், இவ்வேலைத்திட்டங் களை மேற்கொண்டவை அனைத் தும் தெற்கில் இருந்து வந்த கம்பனிக ளே. ஆகவே, அவர்கள் தங்களுடைய சிங்களத் தொழிலாளர்களையே இவ் வேலைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.
பெருந்தெருக்களையே அரசாங்கம் அபிவிருத்தி செய்திருக்கிறது. ஆனால், வடக்கில் உள்ள சிறு தெருக் கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. எம்மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் கொழும்புக்கு சென்று
(44ஆம் பக்கம் பார்க்க.)

Page 24
24
2013, டிசம்பர் 01-15
என்.சத்தியமூர்த்தி
டந்த பல மாதங்களாக, இலங்
கையின் உள்ளேயும் வெளி யேயும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத் திய 'காமன்வெல்த்' என்று ஆங்கிலத்தில் அறியப்படும் 'பொது நல்வரசுக் குழு - வின் உச்சிமகாநாடு தலைநகர் கொழும்பில் அரங்கேறி முடிந்தேவிட்டது. இலங்கை அரசி ற்கு எதிராக இனப்பிரச்சினை, இனப் போர் மற்றும் அது தொடர்பான 'பொறுப்புக் கூறுதல்' (accountability) குறித்த வாக்குவாதம் உச்சிமகா நாட்டின் பெயரில் மீண்டும் ஒரு
பொதுநலவரசு கமரூன் விஜய
முறை நாட்டின் உள்ளேயும் வெளி தப்படவும் செ யேயும் அரங்கேறி உள்ளது என்பது
தில், உலகளான தவிர, இதனால் தமிழ்ச் சமூகத்திற்
ளின் 'காலனி - கோ, மத்திய - பிராந்திய அரசுகளும்
யாகும் நின க்கோ அல்லது ஒட்டுமொத்தமான
அடுத்தடுத்து நீ நாட்டிற்கோ எந்தவித பயனும் கிடை
கப் போர்களில் த்துவிடப்போவதில்லை என்பதே
பிய நாடுகளில் உண்மை.
புகளை, அவ பொதுநலவரசும் தோற்றுவிக்கப்
றாண்டுகளுக்கு பட்ட காலகட்டத்தில் அது பல்வேறு
ச்சி, கொடூர கருத்துகளையும் காரணங்களையும்
வந்த ஆசிய - உள்ளடக்கியதாய் இருந்தது. இரண்
ஈடுகட்ட முடி டாம் உலகப்போர் முடிந்து, சமகால |
வானது. உலக சரித்திரம் மாறவும், மாற்றி எழு
'இலாபத்தில்

லம்
உள்நாட்டு அரசியல்
உச்சி மகாநாடும்
மும்
ய்யப்பட்ட காலகட்டத் விய ஐரோப்பிய நாடுக ஆதிக்கம்' தவிடுபொடி லமை தோன்றியது. நிகழ்வுற்ற இரண்டு உல னால் ஏற்பட்ட ஐரோப் ன் பொருளாதார இழப் பர்கள் இரண்டு நூற் தம் மேலாக கோலோ ங்களை அரங்கேற்றி ஆபிரிக்க நாடுகளாலும் பாது என்ற நிலை உரு
போன்ற நிலைமை மாறி, 'நட்டத்தில் இலாபம்' என்ற வியாபார மனப் பாங்கை அரசியல் ரீதியாக கடைப்பி டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐரோப் பிய நாடுகளுக்குத் தோன்றியது. இந்தியா, இலங்கை தொடங்கி 'காலனி ஆதிக்கம்' செலுத்தி வந்த நாடுகளில் இருந்து மீதமுள்ள மரி யாதையுடன் தாய்நாடு திரும்ப வேண்டிய கட்டாயமும் அந்த நாடுக ளுக்குத் தோன்றியது. அந்த வகை யில், இங்கிலாந்து நாட்டின் ஏகாதி பத்திய பிடியில் இருந்து நீங்கிய ஆசிய-ஆபிரிக்கா நாடுகளின் கூட்ட
நட்டம்' என்பது

Page 25
மைப்பாகவே பொதுநலவரசு உரு
வானது எனலாம்.
தொடக்க காலத்தில், பொதுநல வரசு அமைப்பு உறுப்பு நாடுகளின் பயனுக்கும் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது. ஐரோ ப்பாவில் தொழில் புரட்சி தொடங்கி அதன் காரணமாகவும் தற்போதைய அமெரிக்கா உலகின் பல்வேறு பிரதேசங்களில் 'காலணி ஆதிக்கம்' கொடிகட்டிப் பறந்த நூற் றாண்டுகளில், அந்த நாடுகள் சமூகபொருளாதார விடயங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. அல்லது, எதிர்பார்த்த அளவிலான முன்னேற் றங்களை அடையவில்லை. அவர்க ளில் இயற்கையாகவே பின்தங்கிய நாடுகளும் அடங்கும். ஆனால், அதி லும் இராஜகீய சாமர்த்தியங்கள் உள்ளடங்கியிருந்தன.
பயன்பாட்டிற்காகவும்
2D L LILL
பரிசுக்காகப் இரண்டாம் உலகப் அமெரிக்கா மேலை ந பொறுப்பை
மைப் கொண்ட பின்னர், யாது' என்ற இ வாழ்ந்து வந்த இங்கி ற்கு, சர்வதேச அர பிடிப்பை தளர்த்திக்ெ சமாவது தேவைப்பட் வரசும் அதற்கு வகை னர் அமெரிக்க டொல நாட்டின் சர்வதேச வர்த்தகத்தி செலாவணி நாணயப இல்லாமல் ஆக்கிய லாந்து நாடே சர்வே அமெரிக்காவின் பின் நிலைமை ஏற்பட்ட வரசும் கழுதை தேய் பாகப் போனது எனல இடைப்பட்ட கால கிய நாடுகள் சபை
பவுண்ட்
கமரூனின் குற்று அளித்கு பதில் து வேண்டியது. பா என்று பைபிள் 6 56_(clorroooorrup
உறுப்புகளான உலக Bank), Jiro G55 IB (IMF) ஆகிய தளங்க தனது பொருளாதார மற்றும் உதவிகள் மூ க்கா, சிறிய நாடுகள் : செயற்படுவதற்கான ஏற்படுத்தியது. எண் வில் சோவியத் யூனி தும், சர்வதேச அரங் சிறிய நாடுகளின் பத்தை ஏற்படுத்தியது ஆனால், தற்போை வேறு. 'பரிசுக்காகப் றைய காலகட்டத்தில் பொருளாதார அளவி பாதிப்பை எதிர்கொன அமெரிக்காவை அண்
 

பாட்டு போர் முடிந்து, ாடுகளின் தலை தனதாக்கிக் சூரியன் மறை றுமாப்பிலேயே கிலாந்து நாட்டி சியலில் தனது காள்ள அவகா டது. பொதுநல செய்தது. பின் ர், இங்கிலாந்து -ஸ்டெர்லிங்கை ன் அடிப்படைச் மாக பின்தள்ளி போது, இங்கி தச அரசியலில் னால் செல்லும் து. பொதுநல ந்து கட்டெறும் Πιb. கட்டத்தில், ஐக் மற்றும் அதன்
மேலை நாடுகளின் பொருளாதாரத் தையும், அதன் காரணமாக எண்ண வோட்டத்தையும் பாதித்துள்ளது என லாம். இன்று, அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகள் பொருளாதார ரீதி யாக சீனாவையே அண்டி நிற்கும் நிலைமை தோன்றியுள்ளது. சிறிய நாடுகள் அவ்வாறு செய்வதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பொருளாதார ரீதியாக தான் இழந்த செல்வாக்கை, அமெரிக்கா தலைமை யிலான மேலை நாடுகள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக சரிக்கட்ட முயல்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் பின்னர் மேற்கு ஆசியா மற் றும் அந்தப் பகுதியை ஒட்டிய ஆபி ரிக்கக் கண்ட நாடுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ தாக்
குதல்கள் அல்லது "ஜனநாயகப் புரட்சி ஆகியவை இதனையே தெளிவுபடுத்துகின்றன.
இன்னும் சொல்லப்போனால், ஜன
றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ ஆழமான கவனத்தில் கொள்ளப்பட வம் செய்யாகுவர்கள் கல்லெறியுங்கள் வாசகத்தை ஒட்டிய கூற்று சொன்னகுை ல் விட்டகுே அதிகம்
Qurilâ (World ாணய நிதியம்; களின் மூலமும்,
கொள்கைகள் லமும் அமெரி தன்னை அண்டி
கட்டாயத்தை பதுகளின் முடி |யன் சிதறுண்ட கில், குறிப்பாக மனதில் குழப்
எனலாம். தைய நிலைமை
பாடும் இன் ல், அமெரிக்கா |லாவது பெரும் ண்டுள்ளது. இது, ாடி நிற்கும் பிற
நாயகத்தின் பெயரில் ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல்கள் நட த்தி, அது முழு வெற்றி அளிக்க வில்லை என்று உணர்ந்த பின்னரே அராபிய வசந்தம்' என்ற மக்கள் புரட்சி தூண்டிவிடப்பட்டது என்று எண்ண இடமிருக்கிறது. எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் இது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்திய தைத் தொடர்ந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் இதுபோன்ற 'மக்கள் புரட்சி குறித்து பேசப்படுவது முற்றி லுமாக இல்லாமலாகிவிட்டது.
காலத்தின் கட்டாயம் உலக அரங்கில், அமெரிக்காவைப் போலவே தானும் ஒரு வல்லரசாக

Page 26
2013, டிசம்பர் 01-15
யங்களில் மே ரம் காட்டுகின்
கமரூன்
உருவாக வேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்குத் தோன்றியுள்ளது. இது காலத்தின் கட்டாயம். சர்வதேச அரங் கிலும் சரி, அண்டை நாட்டு அரசிய லிலும் சரி, இயற்கையே தனி வலி மைக்கு தடம் விதிக்கும் வண்ணமாக சரிசமனாக (balancing power) பிற நாடுகளை உருவாக்கிவிடுவது தவிர் க்க முடியாத விடயம். 'பனிப்போர்' முடிந்து, சோவியத் யூனியன் காணா மல் போன பிறகு, சீனாவின் எழுச்சி யும் இயற்கையின் இந்த செயற்பாட் டில் அடங்கும்.
தற்போது, சீனாவை விட அமெ ரிக்கா இராணுவ ரீதியாக மட்டுமே வல்லரசாகத் திகழ்கிறது எனலாம். ஆனால், அந்த சக்தி எதிர்பார்த்த பலனை அளிக்காததால், அமெரிக்க வல்லரசும் அதனை ஒட்டியுள்ள மேற் கத்திய நாடுகளும் அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட்டங்களை ஆத ரித்து வந்தன. அதற்கும் முடிவு வந்து விட்டது. எனவே, அரசியல் ரீதியா கவும் அதே சமயம் எதிர்பார்த்த பலனை அளிக்கும் முகமாகவும் மனித உரிமை மீறல் போன்ற விட
இதனால் எ மனித உரிமை வில்லை என்ப சொல்லப்போ நியமித்த 'கற் மற்றும் நல்லி போரில் உரி ளன என்று . தெரிவித்தது. கொண்ட அர. விசாரணை ந வித்து, அதற். நடைமுறைப்பு கூறியுள்ளது. மனித உரி ளில் தமிழர் புறமிருக்க, ச ங்கை அரசின் மாக நடைபெ கருத்தை மட்( தாக்கி வருகிற

லம்
யாழ்ப்பாணத்தில் மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறியும் கெமரூன்
லை நாடுகள் அதி தீவி பட்ட ஐரோப்பிய நாடுகளும் இல Tறன.
ங்கை மனித உரிமை மீறல்கள் குறி
த்து அரசு சாரா விசாரணை தேவை எ ஏற்படுத்திய
என்ற ஆயுதத்தைக் கையில் எடுத் தாக்கம்
துள்ளது. எல்லாம், இனப்போரில்
பொதுநலவரசு உச்சி மகாநாட்டில் ம மீறல்கள் நடைபெற
பங்குபற்ற வந்த இங்கிலாந்து பிரத பதல்ல வாதம். இன்னும்
மர் கமரூன், போரால் பாதிக்கப்பட்ட னால், இலங்கை அரசு
வடக்கு மாகாணத்திற்கு சென்று பார் றுக்கொண்ட பாடங்கள்
வையிட்ட முதல் உலகத்தலைவர் பிணக்க ஆணைக்குழு',
தானே என்றும் பறைசாற்றிக் கொண் மை மீறல்கள் நடந்துள்
டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே ஆணித்தரமாக கருத்து
சமயம், பொதுநலவரசு அமைப்பி அதனை ஏற்றுக்
னுள்ளேயே மனித உரிமை மீறல் சும் அது குறித்து தீவிர
போன்ற பிரச்சினைகளைக் கையாளு டைபெறும் என்று அறி
வதற்கு அமைச்சர் குழு இருக்கும் கான ஏற்பாடுகளையும் |
போது (Commonwealth Ministeபடுத்தி வருவதாகக்
rial Action Group, CMAG) கம்
ரூன் மார்ச் மாதம் ஜெனீவாவில் நட மை மீறல் பிரச்சினைக
க்க இருக்கும் ஐ.நா.மனித உரிமை எதிர்பார்ப்புகள் ஒரு
கவுன்சிலை மனதில் வைத்தே பேசி சர்வதேச சமூகம் இல
யிருப்பதும் குறிப்பிடத்தக்கது. [ விசாரணைகள் வேக
பொதுநலவரசு அமைப்பைப் றுவதில்லை என்ற ஒரு
பொறுத்தவரை, சரித்திர காரணங்க டுமே, ஊதி ஊதி பெரி
ளுக்காக இங்கிலாந்து அதனை வழி றது. இங்கிலாந்து உட்
நடத்தும் பொறுப்பில் இருந்தாலும்,

Page 27
பிரச்சினைகளின் அடிப்படையில் அதனைப் போன்ற மேலை நாடுகளு க்கு எண்ணிக்கை ரீதியான ஆதரவு இல்லை என்றே தோன்றுகிறது. அந்த விதத்தில் தற்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே இலங்கை விட யத்தில் மேலை நாடுகளுக்கு ஏற்ற அரங்காகத் திகழ்கிறது.
காரணம், ஐ.நா. பாதுகாப்பு சபை யில் உள்ளது போன்று இலங்கை ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு மனித உரிமை கவுன்சிலில் தடை உரிமை' (Veto) இல்லை. இனப்போர் முடிந்த காலகட் டத்தில், தன்னை எதிர்த்து மனித உரி மைப் பிரச்சினைகள் முன்னிறுத்தப் படும் என்று உணர்ந்துகொண்ட இல ங்கை அரசு, பாதுகாப்புச் சபையை முன்னிறுத்தியே தனது அரசியல் எத் தனங்களைச் செய்துவந்தது என லாம்.
அதனால் கூட, ஒரு காலகட்டத்தில் அண்டையில் நட்பு நாடான இந்தி யாவை விட, 'வீட்டோ' வாக்குள்ள சீனாவையே தான் அண்டி நிற்க வேண்டும் என்ற விதத்தில் கூட செயற்பட்டது. ஆனால், மனித உரிமை ஆணையத்தின் முன்னர் தான் குற்றஞ்சாட்டப்பட்டு நிறுத்தப் படுவோம் என்பதனை இலங்கை அரசு முழுவதுமாக ஏற்றுக்கொண்டு தனது முன்னெடுப்புகளைச் சரிவரச் செய்யவில்லை என்றே முடிவு செய் யத் தோன்றுகிறது.
அந்த விதத்தில், தற்போது இல ங்கை வந்து சென்ற கமரூன், ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் என்பது மறுக்க முடியாத விடயம். ஒருபுறம், அவர் உண்மையிலேயே உரிமை மீறல்கள் குறித்து கரிசனம் காட்டுகிறார் என்று எண்ணத் தோன் றினாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களை முன்வைத்து நோக் கும் போது, அவரது நிலைப்பாடு தானாகவே கொச்சைப்பட்டுப் போகும் நிலை தோன்றியுள்ளது.
இதற்கு அப்பால் சென்று, இங்கி லாந்து மற்றும் கனடா போன்ற மேலை நாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் அரசியல்
செயற்பாடுகளும் அ ந்த வாக்குவங்கிகை வோ, மறக்கவோ ( றாலும், அரசு ரீதியாக துள்ள இங்கிலாந்து பி
க்கு மாறாக, அந்த அதன்மூலம் நாட்டின் யும் தாக்கிப் பேசியிரு அரசியலில் எதிர்பார வுகளை ஏற்படுத்து பொருந்தியது.
ஆட்டம் கா அமைப்ட சரித்திர ரீதியாகவுL ணங்களுக்காகவும் இ பொதுநலவரசு அன காட்டுனர். இங்கிலா எலிஸபெத் மாகாரா அமைப்பின் தேர்ந்ே தலைவி. அவரது காரணமாக, அவரது டத்து இளவரசருமான மகாநாட்டைத் தொட குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியி பிரதமர், வழமைக்கு பட்டிருப்பதும் பேசியி விளைவுகளை இப் ஏற்படுத்தி காரணகர்த்தா யார் எ உணர்ந்து கொள்ளும் தப் பின்விளைவுகள் 6
பொதோ
கவிளைவுகள் ஐ.நா. தேச அமைப்புகளை என்றே எண்ணத் தோ 'பனிப்போர் முடிந் ந்தும், மாறிவரும் உ6 தார சூழலையும் அ தன்னை மாற்றிக்கொ காத மேற்கத்திய நாடு மனப்பான்மையை எதிர்க்கும் விதமாக ரஷ்யா, தென்னாப்பி பிரேசில் ஆகிய நாடு குள் ஒரு அமைப்ை கொண்டு, அதற்கு எடுத்தோம்-கவிழ்த்ே மனப்பாங்கு இல்லா செயல்வடிவம் கொ
 

வர்களைச் சார்
ளயும் மறுக்க முடியாது. என் அயல்நாடு வந் ரதமர் வழமை
நாட்டையும் தலைமையை ப்பது சர்வதேச ாத பின்விளை
ம் வல்லமை
னும் புகள் ) சரித்திர கார ங்கிலாந்து நாடு மப்பின் வழி ந்து அரசியான "ணியே அந்த தெடுக்கப்படாத வயது-மூப்பின் மகனும் பட் சார்ள்ஸ் உச்சி க்கி வைத்ததும்
ல் அந்த நாட்டு மாறாக செயற் விருப்பதும் பின் போதோ, எப் lனால், அதன் ன்பதை உலகம் ஆனால் அந் ஏற்படுத்தும் பக் போன்ற சர்வ யும் பாதிக்கும் ன்றுகிறது. ததைத் தொடர் ஸ்கப் பொருளா தற்கேற்றவாறு ாள்ளத் தயாரா களின் ஆதிக்க உள்ளிருந்தே இந்தியா, சீனா, ரிக்கா மற்றும் கள் தங்களுக் ப உருவாக்கிக் கவனமாகவும், தாம்' என்ற த வகையிலும் டுத்து வருகி
ன்றன. மற்றப்படி, ஐநா, உலக வங்கி மற்றும் சர்வதேச இணையம் போன்ற அமைப்புகளின் கட்டமைப்பையும் செயற்பாட்டையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக் கத் தொடக்கியுள்ளது. போலந்து தலைநகர் வார்சாவில் அண்மையில் 1560LQuisp 'climate change' Guég, வார்த்தைகள், மேற்கத்திய நாடுக ளின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி, ஜி-77 என்ற வளரும் நாடுகளின் அமைப்பு வெளி நடப்பு செய்துள்ளது. வெளிநடப்பில் சீனாவும் சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
இது தவிர, இலங்கையின் அண்டை நாடான இந்தியா, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைமைகள் குறித்த WTO பேச்சுவார்த்தை களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அந்த நாட்டினுள் எழுந் துள்ளது. மற்றொரு அண்டை நாடான மாலைதீவில், கொழும்பு உச்சி மகாநாடு நடைபெற்ற அதேசம யம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் பொதுநலவரசு அமைப்பிலிரு ந்து விலக வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
இலங்கையிலும், இதுபோன்ற குரல்கள் தோன்றத்தொடங்கியுள் ளன. தற்போது பொதுநலவரசு அமை ப்பை மட்டுமே குறிவைத்து எழுந் துள்ள இத்தகைய குற்றச்சாட்டுகள், எதிர்வரும் மாதங்களில் மனித உரிமை கவுன்சில், ஏன் ஐ.நா. போன்ற அமைப்புகளைக் கூட குறி வைக்கத் தொடங்கலாம். அந்த விதத் தில், கமரூன் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதில் கவனத்தில் ஆழமாக கொள்ளப் பட வேண்டியுள்ளது. 'பாவம் செய் யாதவர்கள், கல்லெறியுங்கள் என்ற 'பைபிள் வாசகத்தை ஒட்டிய அவ ரது கூற்று, சொன்னதை விட சொல் லாமல் விட்டதே அதிகம்! ம

Page 28
28 2013, டிசம்பர் 01-15
சிக்க
கலாநிதி பாக்க
சர்வதேச சமூகத் நிலைக்கப்போ
பொறுப்புடை
ண்மையில் கொழும்பில் நடந்த
2013 பொதுநலவரசு உச்சிமகாநாடு பதி ராஜபக்ஷவின் ஆட்சிக்கு ஏதாவது : தந்திருக்கிறதா அல்லது அவரது ஆட்சியி. கண்டு பிடித்து விமர்சனம் செய்பவர்களுக் வது பயனைத் தந்திருக்கிறதா? இதை விட கூறிவிடுவது சிறிது கஷ்டமானதாகும்.
முன்னைய பொதுநலவரசு மகாநாடுகளில்
கொண்ட நாடுகளின் தலைவர்களையும் விட பொதுநலவரசின் அடிப்படைப் பண்புக சகல நாடுகளுமே போற்றிப்பேண வே டும் என்றும் உச்சி மகாநாட்டின் இறுதி பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது. மகாநாட்டை நடத்தி பொதுநலவரசு அமைப்புக்கு தலைமைத்துவத்தை ஏற் ருக்கும் நாடு மீது போர் குற்றச்சாட்டுச சுமத்தப்படுகின்ற சூழ்நிலைகளில் இக் கைய பிரகடனம் வெளியிடப்பட்டிருக்சி
உள்நாட்டு அரசியல்
ந்த எண்ணிக்கையான தலைவர்களே .ெ மகாநாட்டில் கலந்துகொண்ட போதிலும் கூ திபதியும் அரசாங்கமும் மகிழ்ச்சியடைர் தைக் காணக்கூடியதாய் இருக்கிறது. போர் விற்குப் பின்னர் இலங்கையில் மேற்கொள்க ருக்கக்கூடிய அபிவிருத்திப் பணிகள் குறித்து தலைவர்கள் சொரிந்த பாராட்டுகள் அர தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தி என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் பிரிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸுடன் பே

யெசோதி சரவணமுத்து
தின் நிகழ்ச்சி நிரலில் தம் இலங்கையின் மைப் பிரச்சினை
பிப்
துமுடிந்த
எடுத்துக்கொள்ளக் கிடைத்த பெருவாரியான வாய்ப் ஜனாதி
புகளினாலும் இவர்கள் பெருமையடைந்திருப்பார் பயனைத்
கள். அடுத்த வருட முற்பகுதியில் அல்லது நடுப்பகு ல் குறை
தியில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் 5கு ஏதா
தேர்தல்களுக்கான பிரசாரங்களின் போது இந்தப் ஊரவாகக்
பெருமைகளை எல்லாம் மக்கள் மத்தியில் அரசாங்
கத் தரப்பினர் கூறத் தவறமாட்டார்கள். இவை எல் D கலந்து
லாவற்றிற்கும் மேலாக அடுத்த இரண்டு வருடங்க - குறை
ளுக்கு பொதுநலவரசு அமைப்பின் தலைவர்
பதவியை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்றிருப்பது அர ளை
சாங்கத்தரப்பினருக்கு உச்சியைக் குளிரவைத்தி ண்
ருக்கும்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைப் பொறுத்த வரை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனினதும் பிரிட்டிஷ் ஊடகங்களினதும் (குறிப்பாக சனல் -4) செயற்பாடுகள் ஓரளவு திருப்தியைக் கொடுத்திருக்கிறது. கமரூன் இலங்கைக்கு வருவ தற்கு முன்னர் உறுதியளித்ததைப் போலவே இலங்
கையின் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்து த்த
கடுமையான வார்த்தைகளை, கருத்துகளை முன் றெது
வைத்தார். பிரிட்டிஷ் ஊடகங்களில் மனித உரிமை
மீறல்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து காழும்பு
செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. ட ஜனா
இதன் காரணமாக உச்சிமகாநாடு பற்றிய செய்திக திருப்ப
ளுக்கு பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு போதுமான முக் ன் முடி
கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அரசாங்கத்தைக் சாப்பட்டி
கண்டிப்பவர்கள் உச்சிமகாநாடு இல ங்கையில் அந்தத்
நடைபெறக்கூடாதென்றே விரும்பினார்கள். அவர் ரசாங்கத்
களுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றத்தை ஓரளவு தணிக் நக்கிறது
கக்கூடியதாக கமரூன் மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்க ட்டனின்
ளின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. அத்துடன் பாட்டோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மகாநாட்டில்
தள்

Page 29
கலந்துகொள்வதற்கு இலங்கை வரா தது அரசாங்கத்திற்கு அசெளகரியத்
தைக் கொடுத்திருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாத வண்ணம் ஜனாதி பதி உட்பட அரசாங்கத் தலைவர்கள் நடந்துகொண்டார்கள். மொரீசியஸ் பிரதமரும் கனடியப் பிரதமர் ஸ்டீ பன் கார்பருமே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கார ணம் காட்டி மகாநாட்டை பகிஷ்க ரித்த தலைவர்களாவர்.
உச்சிமகாநாட்டின் இறுதிப் பிரக சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை பொதுநலவர சின் அடிப்படைப் பண்புகள் என்று மீண்டும் பெரிதாக எடுத்தியம்பியது. இந்தப் பண்புகளை சகல நாடுக ளுமே போற்றிப் பேண வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. உச்சிமகாநாட்டை நடத்தி பொதுநல வரசு அமைப்பின் தலைமைத்துவ த்தை ஏற்றிருக்கும் நாடு மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற சூழ்நிலைகளில் இத்தகைய டனம் அந்த நாட்டில் வெளியிடப்பட் டிருக்கிறது. இந்தப் பிரகடனத்தின் பிரகாரம் பொதுநலவரசின் அடிப் படைப் பண்புகளை பேணிப்பாது காக்க வேண்டிய பொறுப்பு இலங் கைக்கு இருக்கிறதென்றும் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதற்கு வகை கூறவேண்டும் என்றும் அரச ாங்கத்தைக் கண்டிப்பவர்கள் இனி மேல் முன்வைக்கக்கூடிய வாதம் இப்பொழுது கூடுதல் நியாயப்பாட் டைப் பெறுகிறது. அவ்வாறு இல ங்கை அரசாங்கம் நடக்கத் தவறுமே
டனம்
பிரக
யானால் பொதுநலவரசின் அமைப்பு என்பது ஒரு கோமாளிக்கூத்தாகவே போகும் என்பதில் சந்தேகமில்லை.
உச்சிமகாநாட்டிற்கு கிடைத்த சர்வ தேச பிரசித்தத்தைப் பொறுத்தவரை அதில் பெரும்பகுதியை பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் தனதாக்கிக் கொண் டார். அதற்கு மனித உரிமைகள் மீது அவர் கவனத்தைச் செலுத்தியதேயாகும். போருக்குப் பின்னரான இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து உலகம் முன்னரைக் காட்டிலும் இப்பொழுது
காரணம்
கூடுதலாகத் தெரிந்து றது. கமரூனின் செயற் ரது நாட்டிலுள்ள புலL சமூகத்தினரால் பெ டன் வரவேற்கப்படு சந்தேகமில்லை. அந் தமிழர்கள் கமரூன் மச துகொள்வதற்கு கொ( கூடாதென்றே வி ஆனால், மனித உரி வரம் குறித்து அவர் தெரிவித்த கடுமைய அவர்களின் ஏமாற்றத் ருக்கும். உள்நாட்டில் ரின் செயற்பாடுக6ை ஊடகவியலாளர்களை
மாறாகக் கையாண்ட
மனிகு உரிை SSlsrjooooon ভৎসৰ্গতো ভাসতেীিত SSuursio Siö(
மானகுாகவே
போக்கு இலங்கையி மைகள் நிலைவரத்ை கிற்கு வெளிச்சம் ( உதவியிருக்கிறது. சன யலாளர்கள் தங்க6ை புலனாய்வுப் பிரிவி டர்ந்து கொண்டிருந்த கத்திற்குச் சார்பான
னால் தூவிக்கப்பட்ட தாக்கப்பட்டமை போ ளுக்கே முக்கியத்துவ கள். மனித உரிமைக கண்காட்சியில் பொது படுத்திய அமளிதுமள நிகழ்வில் பங்கேற்க 6 போனோரின் உறவி நிறுத்தப்பட்டமை, அ வர் கைது செய்யப்பட் சம்பவங்கள் நிலைவ மோசமாக்கின. ஊடக சாம்பியன் என்று சன காட்டிக்கொள்வதற்கு யில் மிகவும் வெறுக் மனிதராக (நோ ஃபU லிங் ஃபீல்ட்ஸ் போ6
 
 

மகா
கொண்டிருக்கி
)பாடுகள் அவ ம்பெயர் தமிழ்ச் ரும் மகிழ்ச்சியு இம் என்பதில் த புலம்பெயர் 5ாநாட்டில் கலந் ழும்பிற்கு வரக் ரும்பினார்கள். மைகள் நிலை இலங்கையில் ான கருத்துகள் ந்தைத் தணித்தி ) எதிரணியின ளயும் சனல்-4 TUqlid தாறு அரசாங்கத்தின்
o13
டங்களைத் தயாரித்தவர்) கெலும் மக்ரே தன்னைக் காட்டிக்கொள்வதற் கும் தாராளமாக அனுமதிக்கப்பட் டது. அரசாங்கம் அதன் வக்கிரத்தன் மையை வெளிக்காட்டாமல் இருந்தி ருந்தால் சனல் -4 க்கும் மக்ரேக்கும் இந்த வாய்ப்பு ஒருபோதுமே கிடைத் திருக்க வாய்ப்பில்லை. எவ்வாறெனினும், இவற்றையெல்லாம் வரவிருக்கின்ற தேர்தல்களில் அரசியல் நோக்கத்திற் காகப் பயன்படுத்தும். பிரிட்டிஷ் பிரதமரினாலும் பிரிட்டிஷ் ஊடகங்க ளினாலும் செய்யப்பட்ட பிரசாரங்க ளெல்லாம் மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டவை அல்ல, முன்னாள் காலனி நாடுகளுக்கு போதனைக
அரசாங்கம்
மீறல்கள் குறித்து உள்நாட்டில் ன்னெடுக்கப்பட்டாலும் சர்வதேச
ஒன்று இருக்க வேண்டும். இல்லா குொரு செயன்முறையும் போலித்குன போகும்
வின் மனித உரி த மேலும் உல போட்டுக்காட்ட Tổid – 4 DGILG56Śl ள இராணுவப் னர் பின்தொ மை, அரசாங் ‘தேசபக்தர்களி டமை, கல்வீசித் ன்ற சம்பவங்க Iம் கொடுத்தார் ள் தொடர்பான பலசேனா ஏற் ரி மற்றும் அந்த வந்த காணாமல் னர்கள் தடுத்து வர்களில் ஒரு -டமை போன்ற ரத்தை மேலும் ச் சுதந்திரத்தின் ல்-4 தன்னைக் ம் இலங்கை கப்படுகிற ஒரு பர் சோன், கில் ன்ற ஆவணப்ப
ளைக் செய்யவேண்டுமென்பதில் இன்னமும் கூட அடாவடித்தனமான அக்கறைகாட்டுகிற காலனித்துவ எசமானின் சேட்டைகளே என்று சிங்கள மக்களுக்கு அரசாங்கத் தலை வர்கள் கூறுவார்கள். மனித உரிமை களைப் பாதுகாப்பது என்ற போர் ஆட்சிமாற்றம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு உள் விவகாரங்களில் செய்யப்படுகின்ற தலையீடாகவே இவற்றை அரச ாங்கம் பிரசாரங்களின் போது மக்க ளுக்குக்கூறும். இதன் அர்த்தம் ஏதோ ஒரு வழியில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புடைமை பிரச்சினை விவகாரங்கள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் தொடர் ந்து இருக்கப் போகிறது என்பதே யாகும். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை மேற்கொண்டு முன்
வையில்
னேற்றங்கள் காணப்படாவிட்டால் சர்வதேச விசாரணை ஒன்றை முன்
னெடுக்க வேண்டுமென்று ஐக்கிய

Page 30
நாடுகள் மனித உரிமைகள் பேரவை யில் வலியுறுத்தப் போவதாக கம ரூன் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் இப்போது மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் தகுதியு டைய ஒரு நாடாகும்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை யின் அடுத்த முக்கிய கூட்டத்தொடர் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு இந்தப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டி ருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இறுதி அறிக்கை ஒன்று இந்தக் கூட் டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விரி வான விவாதம் நடத்தப்படும். பிரிட் ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் மனித உரிமைகள் பேர வையில் வாக்களிக்கும் தகுதியுடைய நாடுகளாக வந்திருக்கின்றன. இலங்கை தொடர்பான தீர்மா னத்தைக் கொண்டுவருவதில் அமெ ரிக்கா மீண்டும் முன்னணியில் நின்று செயற்படுமாகவிருந்தால் சர்வதேச விசாரணை யைக் கோரும் விடயத் தில் கமரூன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தி யாவும் கூட இது விடயத்தில் முக்கி யத்துவம் வாய்ந்த பங்கொன்றை வகிக்கக்கூடும். 2012ஆம் ஆண்டி லும் 2013ஆம் ஆண்டிலும் அமெரிக் காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களு க்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த து. மீண்டும் அமெரிக்கா கொண்டு வரக்கூடிய தீர்மானத்தை இந்தியா நிச்சயமாக ஆதரிக்க வேண்டிவர லாம். 2014ஆம் ஆண்டு இலங்கை தீர்மானம் எதுவும் கொண்டுவரப்படவில்லையென்றால்
டனுடன் சேர்ந்து சீனா,
தொடர்பில்
அதன் அர்த்தம் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச பல்தரப்பு அரங்கம் ஒன்றின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இனிமேலும் இல்லை என்பதேயாகும்.
இத்தகைய ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் நம்பிக்கையில் தான் ராஜபக்ஷ அரசாங்கம் பல நடவடிக்
கைகளை எடு கூடியதாக இரு டில் ஐ.நா. ஆணையாளர் யத்திற்கும் ந உச்சிமகாநாட் காலகட்டத்தில் கைகளை மு சாங்கம் அக்க
1. வடக்கிலு திரம் கடந்த 3 356T ST600TITLD6 தொடர்பாக வி ஒரு ஆணை டது. இது இ நியமிக்கப்பட் அல்லது 7ஆ கும். இந்த அறிக்கைகள் படுத்தப்படவி 2. சாட்சிகள் லம் - இது இ ரவை உப குழு இருக்கிறது.
3. சித்திரவ பொதுநலவரசு யுடன் தேசிய ஆணைக்குழு ஒரு ஆணைக்கு 4. தென்னாட் மற்றும் நல்லி வைப்போன்று குழுவை நியப பாடுகள் குறித் பொதுநலவரசு போது தென்ன னால் இந்த யே UCL-5).
5. கற்றுக்கெ றும் நல்லிணச் விதப்புரைகை துவதற்கான ே மேலும் 53 வி பட்டுள்ளன. எவையென்பது தெளிவும் இ தேசிய செயற் பட்ட 98 வி
ULI TG5 நடை னவா என்பதுப்
 
 
 

த்திருப்பதைக் காணக் நக்கும். கடந்த ஆகஸ் மனித உரிமைகள் நவிபிள்ளையின் விஜ வம்பர் பொதுநலவரசு டிற்கும் இடைப்பட்ட பின்வரும் நடவடிக் ன்னெடுப்பதில் அர றை காட்டியது. லும் கிழக்கிலும் மாத் 0 வருடங்களில் ஆட் ) போன சம்பவங்கள் விசாரணை செய்வதற்கு க்குழு நியமிக்கப்பட் ந்த அரசாங்கத்தினால் - இத்தகைய 6ஆவது வது ஆணைக்குழுவா ஆணைக்குழுக்களின் ஒருபோதும் பகிரங்கப் ல்லை.
பாதுகாப்புச் சட்டமூ ப்பொழுது அமைச்ச ழவின் பரிசீலனையில்
பதைகள் தொடர்பாக செயலகத்தின் உதவி மனித உரிமைகள் அமைக்கவிருக்கும் Ֆ(Lք. பிரிக்காவின் உண்மை ணக்க ஆணைக்குழு இன்னொரு ஆணைக் லிக்கக்கூடிய சாத்தியப் துப் பேசப்படுகின்றது. உச்சிமகாநாட்டின் ாபிரிக்கா அரசாங்கத்தி பாசனை முன்வைக்கப்
ாண்ட பாடங்கள் மற் க ஆணைக்குழுவின் ா நடைமுறைப்படுத் தசிய செயற்திட்டத்தில் தப்புரைகள் சேர்க்கப் இந்த விதப்புரைகள் குறித்து எந்தத் ல்லை. ஏற்கனவே திட்டத்தில் சேர்க்கப் தப்புரைகள் முழுமை முறைப்படுத்தப்பட்ட
தெளிவில்லை.
6. பாலியல் வன்முறை மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர் பில் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி அரசியல்வாதி பலர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.
இந்த உத்தேச நடவடிக்கைகளை
எல்லாம் சுட்டிக்காட்டி மேலும் கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள அர சாங்கம் முயற்சிக்கும் என்பதில் சந் இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கும் அரசாங்கம் முயற்சிப் பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
உள்நாட்டில் இத்தகைய விசா ரணை பொறிமுறை முன்னெடுக்கப் பட்டாலும் சர்வதேச கண்காணிப்பு ஒன்று இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும். அத்த கைய ஒரு சர்வதேசக் கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்தவொரு செயல் முறையும் போலித்தனமானவையா
தேகமில்லை.
அம்சம்
கவே போகும். கடந்த கால செயற் பாடுகள் இதை உணர்த்துகின்றன. தேசிய சுயாதிபத்தியம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்திரு க்கும் சீனா இலங்கையில் மனித உரி மைகள் நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறது. கள் கோட்பாடுகளைப் பேணிப்பாது காக்க வேண்டுமென்று நினைவுபடுத் தியிருக்கிறது. சீனாவின் ராஜதந்திர பாதுகாப்பை இழந்த சூடானிய ஜனா திபதி சர்வதேச குற்றவியல் நீதிமன் றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை எதிர்நோக்கியிருக்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்ப டத்தக்கதாகும். இலங்கை அரசாங்கம் இது விடயத்தில் இருந்து படிக்க வேண்டியிருக்கிறது இலங்கை அரசுக்கு ஆபத்து அண் மையில் வரும் என்பதற்காக எந்தவி தமான தெளிவான சான்றுமில்லை. ஆனால் சீர்திருத்தங்கள் அக்கறையு டன் முன்னெடுக்கப்படாவிட்டால் இதேநிலைமை நெடுகிலும் தொட ரும் என்று நம்பிக்கொண்டிருக்க முடியாது. ம
மனித உரிமை
LITL-Lb

Page 31
பொதுநலவர உச்சிமகாநாட்
எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
a
s
S.
畿
சர்வதேச சமூகத்தின களை இலங்கையின் படுத்தும் நிகழ்ச்சித் து முயற்சி என்று இனிே (փլգայrr:5. 2-ԾծorԾՕլOԱ அல்ல, இலங்கையில் பகுை ஒத்துக்கொள்ள
Glin துநலவரசு உச்சிமகாநா கைக்கு பெருமளவான
கொண்டுவரும். போரின் முடிவிற் னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அபி நடவடிக்கைகளை உலகம் பார்ப்பத மகத்தான வாய்ப்பைக்கொண்டு பொதுநலவரசு நாடுகளின் தலைவர்க அபிவிருத்தியை நேரடியாகப் பார்ப் ஒரு பெரிய வாய்ப்பாகவும் மகாநா யும்" உச்சிமகாநாட்டிற்கான ஏற் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த ளில் அரசாங்க அமைச்சர் ஒருவர் ெ கருத்து இது.
இந்தக் கருத்து முழுமையாக அ தின் மனப்போக்கை வெளிக்காட்டிய ந்த எதிர்பார்ப்பில் அரசாங்கம் மகா தூதுக்குழுக்களை வரவேற்பதற்கு ெ நகரை அழகுபடுத்துவதில் பெருமெ த்தை செலவுசெய்தது. சகல கட்டிட வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டன. கலமான ஆரம்ப வைபவத்திற்கென்று பர வாகனங்கள் இறக்குமதி செய்யட் இதற்கு கோடிக்கணக்கில் பணம் னது. பொதுநலவரசு உச்சி மகாநா பொன்னான வாய்ப்பின் பெயரில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததன பட்டிருக்கக்கூடிய அசெளகரியங்க கள் தாங்கிக்கொள்ளவேண்டியதாயி மகாநாட்டை முடித்துக்கொண்டு
 
 
 

J3j
ட்டிற்குப் பிறகு
rrல் விடுக்கப்படுகின்ற கோரிக்கை
நற்பெயருக்கு களங்கத்தை ஏற் திட்டத்துடனான மேற்கு நாடுகளின் சதி மேலும் அரசாங்கத்தினால் வர்ணிக்க பான பிரச்சினை சர்வதேச சமூகம் ன் மனித உரிமைகள் நிலைவரம் என் T வேண்டிய நேரம் வந்து விட்டது
டு இலங் விட்டு வெளியேறிய வெளிநாடுகளின் பிரதி புகழைக் நிதிகளின் மனதில் நிறைந்திருந்தது அழகு குப் பின் மயப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு நகரின் பிவிருத்தி தோற்றங்கள் அல்ல; கொழும்புக்கு பயணம் ற்கு ஒரு செய்த காணாமல் போனோரின் குடும்ப வரும். உறுப்பினர்கள் ஆயுதப்படைகளினால் தடுக் கள் எமது கப்பட்டனர்:நாட்டின் வடபகுதிக்கு பயணம் பதற்காக செய்ய முடியாமல் ஊடகவியலாளர்களை டு அமை 'ஆர்ப்பாட்டக்காரர்கள்' எனப்படுவோர் தடு பாடுகள் த்தனர்; சுதந்திரமான ஊடகங்களுக்கு முகம் நாட்க கொடுப்பதில் கர்வத்தனத்தை வெளிக்காட் தரிவித்த டிய ஜனாதிபதி, பத்திரிகையாளர் மகாநாட் டைக் குழப்ப முயற்சித்த அரசாங்க பாராளு ரசாங்கத் மன்ற உறுப்பினர் கண்டிக்கப்பட்டமை-இந்தக் பது. மிகு காட்சிகளே பிரகாசமாகத் தெரிந்தன. நாட்டின் போருக்குப் பின்னரான நல்லிணக்கம், சுதந் காழும்பு திர ஊடகம், இன மற்றும் சமூக செளஜன்யம் ாவு பண ஆகியவற்றின் பயன்களை நாடு அனுபவிக்கி உங்களும் றதென்று அரசாங்கம் கதையளந்துகொண்டி கோலா ருக்கின்ற போதிலும், அதன் செயற்பாடுகள் று ஆடம் வேறுவிதமாகவே நிலைவரங்களைப் பற்றிய பட்டன. உண்மைகளை வெளிக்காட்டுகின்றன. மகா செலவா நாட்டிற்கு முன்னரான நாட்களில் சர்வதேச டு என்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் வீதிகள் நிறுவனத்தின் உயர்மட்டத் தூதுக்குழுவினர் ால் ஏற் (இதில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ளை மக் சுதந்திரம் தொடர்பான ஐக்கியநாடுகள் ற்று. விசேட அறிக்கையாளர் கபிரியேலா குனா நாட்டை வுல், நீதிபதிகள், சட்டத்தரணிகள்

Page 32
சுதந்திரம் தொடர்பான முதலாவது ஐ.நா.அறிக்கையாளர் பரம் குமார சுவாமி ஆகியோர் அடங்கியிருந்த னர்) இலங்கைக்கு வருவதற்கு அர சாங்கம் அனுமதி மறுத்தது. இவர் கள் வருவதற்கு எந்தத்தடையு மில்லை. அவர்கள் முற்றுமுழுதாக வரவேற்கப்படுவார்கள் என்று கட ந்த ஏப்ரில் 30ஆம் திகதி பி.பி.சி.க்கு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ் தானிகர் கலாநிதி கிரிஸ் நோனிஸ் உத்தரவாதமளித்திருந்தபோதிலும் அனுமதி மறுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இதேபோன்றே, ஊடகங்கள் சுதந் திரமாகச் செயற்பட முடியும் என்று உத்தரவாதம் அளித்த தற்கு மத்தியிலும் வெளிநாட்டு ஊட கவியலாளர்களை இராணுவப் புல னாய்வு அதிகாரிகள் பின்தொடர்ந் தார்கள். ஜனாதிபதியிடம் அவர்கள்
அரசாங்கம்
வியலாளர்கள்
இலங்கையில் சமத்துவமாக
இணக்கப்போக் கள் என்று அ போதிலும் கா னர்கள் வடக்கி க்கு நிகழ்வொன் காக பயணம் (
படைகளினால் நிறுத்தப்பட்டார் கிழக்கிலும் நில ராக இடையற ஆர்ப்பாட்டங்க வாறு பழிவாங் பிரகாசமாக ெ
றன.
சர்வதேச சமூ பட்ட வழிகளில் கின்றபோதிலும் தாகவும் ஒே இருக்கின்றது 6 உச்சிமகாநாட்டு னதாக நான் எழு றில் குறிப்பிட்ட பிரதமரின் பகி லென்ன, கடுை பிரிட்டிஷ் பிரத களாக இருந்த நாட்டில் கலந்து யப் பிரதமர்
அடுத்த உச்சி மகாநாட்டை நடத்துவகு கிடைக்கக்கூடிய கெளரவத்தை விடவும்
யின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர் வெளிக்காட்டுவது முக்கியமானது என்று தீர்மானித்து கொழும்பு மகாநாட்டை பகி
மொறிஸியஸ் பிரகுமர் ருவின் ராம்கூலம்
சுதந்திரமாக கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஊடகவிய லாளர்கள் பயணம் செய்வதைக்கூட குண்டர்கள் தடுத்தார்கள். அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் தக வல் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த குண்டர்களுக்கு தங்களது பயணத்திட்டங்கள் குறித்து தெரிந்தி
ருக்க வாய்ப்பில்லையென்று ஊடக
இருந்தாலென்ன லாம் இலங்ை தெளிவாக ஒரே கின்றன. அதாவ போக்கை மாற் டும் என்பதே அ வரசு உச்சிமகா அந்த வாரம்
மேலும் தெளிவ
 
 

கூறினார்கள். ா இனத்துவ குழுக்கள் நடத்தப்படுகின்றன, குடன் வாழ்கின்றார் ரசாங்கம் கூறுகின்ற ணாமல்போன உறவி ல் இருந்து கொழும்பு ன்றில் பங்குபற்றுவதற் செய்தபோது ஆயுதப் கொடூரமாக தடுத்து ர்கள். வடக்கிலும், ) அபகரிப்பிற்கு எதி ாது நடைபெறுகின்ற ள் தமிழ்ச்சமூகம் எவ் கப்படுகிறது என்பதை வளிக்காட்டி நிற்கின்
கத்தின் செய்தி, வேறு ) வெளிப்படுத்தப்படு கூட முரண்பாடற்ற ரமாதிரியானதாகவும் என்று பொதுநலவரசு க்கு ஒருவாரம் முன் ழதிய கட்டுரையொன் டிருந்தேன். கனடியப் ஷ்கரிப்பாக இருந்தா மையான தொனியில் மர் தெரிவித்த கருத்து ாலென்ன, உச்சிமகா துகொள்வதில் இந்தி காட்டிய தயக்கமாக
Is oil) ) இலங்கை ÜOODU
Ol விஷ்கரித்தார்
T அந்த நாடுகள் எல் க அரசாங்கத்திற்கு ரவிடயத்தையே கூறு பது, இலங்கை அதன் றிக்கொள்ள வேண் துவாகும். பொதுநல ாநாடு நடைபெற்ற
இந்தச் செய்தியை ாக்கியது. பொதுநல
மிகப்பெரிய நாடான கனடா மகாநாட்டை பகிஷ்க
வரசு அமைப்பில்
ரித்தமை இலங்கையின் படுமோச மான மனித உரிமைகள் நிலைவ ரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி யது. மகாநாட்டின் போது பிரிட்டன் நடந்துகொண்டமுறையும் அதையே செய்தது. தான் இலங்கைக்கு வருவ தற்கு முன்னர் கூறியது போன்றே டேவிட் கமரூன் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து தயவு தாட்சண்யம் இன்றி திட்டவட்டமாக கருத்துகளை முன்வைத்தார். தான் கண்டவற்றாலும், கேட்டவற்றாலும் பெரும் மனவேதனைக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார். போரின் இறு திக்கட்டத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து 2014 மார்ச்சிற்கு முன்னதாக நம்பகமானதும் சுயாதீன மானதுமான விசாரணைச் செயல்மு றைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப் படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவிபிள் ளையின் நிலைப்பாட்டிற்கு தனது ஆதரவை இலங்கையில் வைத்து தெரிவித்தார். அந்த நேரத் தில் சர்வதேச விசாரணை ஒன்றுக் கான வலியுறுத்தலை செய்யப்போவ தாக அவர் உறுதி மொழியையும் வழங்கினார்.
கமரூன்
இலங்கையின் அயல்நாடும் பொது நலவரசில் சனத்தொகையில் கூடிய நாடுமான இந்தியாவின் பிரதமரும் கூட உச்சிமகாநாட்டிற்கு வருவதைத் தவிர்த்துக்கொண்டார். இந்தியாவு டன் தங்களுக்கு விசேடமானதும் நெருக்கமானதுமான உறவுகள் இருக் கின்றதென்று இலங்கை அரசாங்கத் தலைவர்கள் கதையளந்துகொண்டி ருக்கின்ற போதிலும் இந்தியப் பிரத மர் வரவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இந்தியாவில் உள்நாட்டில் வெளிக் காட்டப்படுகின்ற அக்கறைகளை அலட்சியம் செய்ய இந்தியப் பிரதம ரால் முடியவில்லை. அந்தளவுக்கு இலங்கை நிலைவரங்கள் மோசமான வையாக தாழ்நிலைக்குச் சென்றிருக் கின்றன.

Page 33
அடுத்த பொதுநலவரசு உச்சிமகா
நடத்தவிருந்த நாடான மொரீசியஸின் பிரதமரும் இலங்கை
நாட்டை
யின் மனித உரிமைகள் துஷ்பிரயோ கத்தை ஆட்சேபித்து மகாநாட்டை பகிஷ்கரித்தார். உச்சி மகாநாட்டை நடத்துவதால் கெளரவத்தை விடவும் மனித உரி மை மீறல்களுக்கு எதிர்ப்பை வெளிக்
கிடைக்கக்கூடிய
காட்டுவது முக்கியமானது என்று அவர் தீர்மானித்தார். பொதுநலவர சின் கோட்பாடுகளை உண்மையா கவே மதித்து துணிச்சலுடன் நடந்து கொண்டிருக்கிறது அந்த நாடு.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இரண்டு தீர் மானங்களுக்கும் ஆதரவாக வாக்க ளித்த நாடுகளில் எந்தவொன்றுமே உச்சிமகாநாட்டிற்கு அவற்றின் அர சாங்கத் தலைவர்களை அனுப்ப வில்லை. இது சர்வதேச சமூகம் இலங்கைக்கு தெரிவிக்கின்ற உறுதி யான செய்தியை பிரதிபலிக்கிறது.
உச்சிமகாநாட்டை பகிஷ்கரித்தவர் களை உதிரிகள் என்று வர்ணிப்ப தற்கு இலங்கை அரசாங்கம் மேற் கொண்ட முயற்சிகள் உலகின் முன் னால் எடுபடவில்லை. ஏனென்றால்,
கொண்டுவரப்பட்ட
பொதுநலவரசு அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஏறத்தாழ அரைவாசி நாடு களின் தலைவர்கள் மகாநாட்டில் பங்கேற்கவில்லை. மொத்தம் 51 நாடுகளின் தலைவர்களில் வெறு மனே 23 தலைவர்கள் மாத்திரமே பங்கேற்றார்கள். இது உச்சிமகாநாட் டின் வரலாற்றில் மிகக்குறைந்த எண் ணிக்கை தலைவர்கள் பங்கேற்ற மகா நாடு என்ற அபகீர்த்தியை கொழும்பு மகாநாட்டிற்கு ஏற்படுத்திக்கொடுத்தி ருக்கிறது. மகாநாட்டை பகிஷ்கரித்த நாடுகள் இலங்கையின் மனித உரி தொடர்பில் கொண்டிருக்கக்கூடிய நிலைப் பாட்டை பங்கேற்ற நாடுகளின் சில
மைகள் நிலைவரம்
தலைவர்களும் பகிர்ந்துகொண்டார் கள். இதற்கு பிரதான உதாரணமாக பிரிட்டிஷ் பிரதமரைக் கூறலாம்.
நிலைவரம் இவ்வாறிருக்கின்ற போதிலும், இப்போதும் கூட
இலங்கை அரசாங்க உலக அபிப்பிராயத் செய்வதையே இருக்கிறது. மனித உ வரம் தொடர்பில் உ லது வெளிநாட்டில் ( கின்ற விமர்சனங்களு பிரதிபலிப்பையே
வெளிக்காட்டி வந்தி நாட்டிற்கு வந்த பிரி வினரால் வெளிக்க கறைகளை கடுமைய சாங்க அதிகாரிகள் அவர்கள் ஒரு கால துவதாக குற்றம்
ஜனாதிபதி ராஜபக்வு டில் ஆற்றிய உை வரசு அமைப்பை டனை வழங்குகின் பாக மாற்றவேன் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இ வேளை, ஐ.நா.மனி வையில் பிரிட்டன் தைச் செய்ய முடிய ஏனென்றால் அங்கு கியூபா போன்ற ெ நாடுகளும் இருக் பாதுகாப்புச் செயல ராஜபக்ஷ கூறினா னும்,மனித உரிை காத்து மேம்படுத்த மேற்கொள்ளுமாறு யில் இலங்கை அரச டுக்கொண்டது. இது டில் இந்தியா, பி ஏனைய நாடுகளி பட்ட அழைப்பை ( இருந்தது. சீனா அ6 களாக ராஜபக்ஷ நெருக்கமான நேச றாக மாறியிருக்கிறது க்கு கோடிக்கணக்க உதவிகளை வழங்கி பலப்படுத்திக்கொ இலங்கையில் ே கின்ற உட்கட்டமை நடவடிக்கைகளில்
ற்கு சீனாவே பொறு கிறது. ரஷ்யாவும் L
 

கம் தொடர்ந்தும் தை அலட்சியம் காணக்கூடியதாக உரிமைகள் நிலை உள்நாட்டில் அல் முன்வைக்கப்படு ருக்கு இத்தகைய
S9|J&ITTHISLD ருக்கிறது. மகா ட்டிஷ் தூதுக்குழு
TLLLLLLLL S935
பாக சாடிய அர இலங்கையை னி நாடாக நடத் சாட்டினார்கள். ஷ் கூட மகாநாட் ரயில் பொதுநல தீர்ப்புக்கூறி தண் ற ஒரு அமைப் OTLITLð என்று கூறியதைக் இருந்தது. இதே த உரிமை பேர தான் நினைத்த பாமல் இருக்கும். 5 ரஷ்யா, சீனா, சல்வாக்கு மிக்க கின்றன என்று ாளர் கோதாபய ர். எவ்வாறெனி
பாது 5 முயற்சிகளை சீனா அண்மை ாங்கத்தைக் கேட் து உச்சிமகாநாட் ரிட்டன் மற்றும் னால் விடுக்கப் எதிரொலிப்பதாக ண்மைய வருடங் ஆட்சியின் மிக நாடுகளில் ஒன் . அது இலங்கை ான டொலர்கள்
LD560GITL')
உறவுகளைப் ‘ண்டிருக்கிறது. மற்கொள்ளப்படு ப்பு அபிவிருத்தி கணிசமானவற்றி ப்பாகவும் இருக் Dனித உரிமைகள்
13,喷
நிலைவரத்தை மேம்படுத்த நடவடிக் கைகளை எடுக்குமாறு இலங்கை அர சாங்கத்தை முன்னதாக கேட்டுக் கொண்டது. இலங்கைக்கு பெருமளவு உதவிகளை வழங்கும் இன்னொரு நேச நாடான ஜப்பான் போரின் இறு திக் கட்டங்களில் இலங்கைப் படைக ளினால் இழைக்கப்பட்டதாகக் கூறப் படுகின்ற தொடர்பில் சர்வதேச சமூகத் திற்கு இருக்கின்ற சந்தேகங்களைப் போக்கு வதற்கு எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்த வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டது.
போர்க்குற்றங்கள்
நடவடிக்கை
அதனால், சர்வதேச சமூகத்தினால் விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளை இலங்கையின் நற்பெயருக்கு களங் கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட் டத்துடனான மேற்கு நாடுகளின் சதி முயற்சி என்று இனிமேலும் அரசாங் கத்தினால் வர்ணிக்க முடியாது. உண் மையான பிரச்சினை சர்வதேச சமூ கம் அல்ல, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் என்பதை ஒத் துக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்
டது.
சர்வதேச சமூகத்தின் செய்தி மிக வும் தெளிவானது. இலங்கையின் மனித உரிமை நிலைவரம் படுமோச மாகிக் கொண்டு போகின்றது. காலம் கடந்துகொண்டு போகின்றது. விரை வாக எதையாவது செய்தாக வேண் டும். துரதிர்ஷ்டவசமாக அரசாங்கத் தின் செய்தியும் இதுவரை அதேயள வுக்கு தெளிவானதாக இருக்கின்றது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு செவிமடுக்கப்போவதில்லை. இந்தச் செய்தி அதன் வார்த்தைகளில் மாத் திரம் அல்ல செயல்கள் மூலமாகவும் வெளிக்காட்டப்படுகிறது; ஊடகவிய லாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் தூதுக்குழுவுக்கு அனுமதி மறுக்கப் படுகின்றது. காணாமல்போன தமி ழர்களின் குடும்பத்தவர்களின் கரு த்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மறுக் கப்படுகிறது.
(44ஆம் பக்கம் பார்க்க.)

Page 34
༦རྒྱ་སྐྱེད་ཀྱང་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ஒருமுறை
நடைபெறும் பொதுநலவரசு உச்சிமகாநாடு இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்று
முடிவடைந்திருக்கிறது. இலங்கை யில் இந்த மகாநாட்டை நடத்துவதற் கான யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியாவே என்பதே கவனிக் கப்படவேண்டியதொன்றாகும். சர்வ தேச அரங்கில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தி ருந்த நிலையில் தான் பொதுநலவரசு மகாநாட்டை கொழும்பில் நடத்துவ தற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருந்தது. அதே இந்தி யாவே பின்னர் ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகள் பேரவையில்
இருந்தது என்ப
இரண்டு கா தியா அமெரிக் ஆதரித்து இருக் ரிக்காவின் ஆசி கொள்கை முன் காளி என்ற வை அமெரிக்கப் பி( ரிக்க முடியாமல் மற்றையது ஒரு திக்க நாடு என்ற குப்பின்னரான சர்வதேச அழு மைப் பொறுப் அமெரிக்கா வ நீண்டகால நோ மீதான இந்திய வலுவிழக்கச்
கொழும்புக்கு வராமலிருக்க மன்மோகன்
கொண்ட தீர்மானத்தில் எத்குகைய கார6 வாக்கு செலுத்தியிருந்தாலும் அதன் அணு ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்குவ5 ஒரு நம்பகமான சக்தி அல்ல என்ற கருத் படுத்தியிருக்கும். இந்தியா அகுன் உள்ள களைக் கருத்தில் கொண்டு எந்கு நேரத் கொழும்பை கைவிட்டு விடுவதற்குத் குய என்பது நிருபணமாகியிருக்கிறது
அமெரிக்காவினால் கொண்டுவரப் பட்ட இலங்கைக்கு எதிரான பிரேர ணைக்கு ஆதரவாக வாக்களித்து அவற்றை வெற்றி பெறச் செய்தது. கொழும்பைப் பொறுத்தவரை இந்தி யாவின் இந்த நிலைப்பாடு அந்த நேரத்தில் அதிர்ச்சிக்குரியதாகவே
என்று புதுடில் கூடும். அந்த6 யின் மீதான ெ தும் தக்கவைத் தந்திரோபாயம பிரேரணைகளை ருக்கலாம். ஏெ
 

யதீந்திரா
தில் சந்தேகமில்லை.
ரணங்களினால் இந் நக பிரேரணைகளை கலாம். ஒன்று அமெ ய - பசுபிக் நோக்கிய னெடுப்பின் ஒரு பங் கயில் இந்தியாவால் ரேரணைகளை நிராக போயிருக்கக்கூடும். ந பிராந்திய வல்லா வகையில் யுத்தத்திற் இலங்கையின் மீதான த்தங்களின் தலை பை முற்றுமுழுதாக சம் விட்டுவிடுவது ாக்கில் இலங்கையின் ாவின் செல்வாக்கை செய்துவிடக் கூடும்
சிங் மேற் ਹ085 550
ാതൃEഗ്ര00D ரை இந்தியா குையே ஏற் Trඊ5 [6]තනතවතනup திலும் பங்காது
)லி கணித்திருக்கக் வகையில் இலங்கை சல்வாக்கை தொடர்ந் துக்கொள்ளும் ஒரு T55 அமெரிக்கப் T இந்தியா ஆதரித்தி னன்றால், யுத்தத்திற்
9-6T5s Lib গ্যােঞ্জীu6)
குப் பின்னரான இலங்கையின் மீது தனது பிடியை இறுக்குவதற்கு ஏற்ற வாறான போதிய வாய்ப்பு எதுவும் இந்தியாவிற்கு அப்போது இருந்தி ருக்கவில்லை. அத்தகைய பின்புலத் திலேயே அமெரிக்கா இலங்கையின் மீது ஒரு பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருந்தது.
ஆனால், இந்தியாவின் தீர்மானத் தில் எத்தகைய காரணிகள் செல்வாக் குச் செலுத்தியிருந்தாலும் அதன் அணுகுமுறையானது ராஜபக்ஷ அர சாங்கத்தைப் பொறுத்தவரையில் இந் தியா ஒரு நம்பகமான சக்தியல்ல என்னும் கருத்தையே ஏற்படுத்தியி ருக்கும். இன்றைய கொழும்பு இந்தி யாவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சீனாவையே கூடுதலான அளவிற்கு நெருங்கியிருக்க அக்கறை கொண் டுள்ளது என்றே தெரிகிறது. இதற்குக் காரணம் இலங்கை சர்வதேச ரீதியில் நெருக்கடிகளைச் சந்தித்த வேளைக ளில் எல்லாம் கொழும்பிற்கு தோள் கொடுக்கும் நாடாகவே சீனா தன்னை நிரூபித்திருக்கிறது. ஆனால், இந்
தியா அதன் உள்ளக நிலைமைகளை

Page 35
Bai டும் இலங்ை
கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் கொழும்பை கைவிட்டு விடுவதற்கு தயங்காது என்பதையே நிரூபித்து வந்திருக்கிறது. இத்தகைய ஒரு செய் திதான் இந்தியாவிடம் இருந்து நடந்து முடிந்த பொதுநலவரசு உச்சி மகாநாட்டினூடாகவும் கொழும் பிற்கு கிடைத்திருக்கிறது.
இலங்கையின் உ நாடான இந்தியாவில் மோகன் சிங் நிகழ்வி ளாமை, கொழும்டை ரையில் நல்ல செய்தி காங்கிரஸ், அடுத்த ஆ தலுக்கு முகம்கெ சூழலில், மன்மோக
 
 

டனடி அயல் ா பிரதமர் மன் ல் பங்குகொள் ப் பொறுத்தவ யல்ல. ஆளும் பூண்டு ஒரு தேர் Tடுத்திருக்கின்ற ன் கொழும்பில்
இடம்பெறும் நிகழ்வொன்றில் பங்கு கொள்வது இலகுவான ஒன்றாக இருந்திருக்கவில்லை. இந்த பின்ன ணியில்தான், மன்மோகன் பொதுநல
வரசு உச்சி மகாநாட்டில் பங்குகொள் வதைத் தவிர்த்திருந்தார். ஆனால், இது சாதாரண சிங்கள மக்கள் மத்தி யில், வேறு விதமாகவே புரிந்து கொள்ளப்படும். அதாவது, தமிழ் நாட்டின் பிரிவினைவாதச் சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே, மன்மோகன் இவ்வாறு நிகழ்வைத் தவிர்த்திருக்கின்றார் என்பதே அவர் களது புரிதலாக இருக்கும். உள்நாட்டு அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு மன்மோகன் நிகழ்வை தவிர்த்திருந்தாலும், இந்தியா நிகழ்வை பகிஷ்கரித்திருக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித் துக்கொள்வது அவசியம். அதே வேளை மன்மோகன் நிகழ்வில் பங்குகொள்ளாமை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்றவாறான தொரு புரிதலும், ஒரு சில தமிழ்த் தேசிய தரப்பினரிடம் இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் மன்

Page 36
இலங்கை விவகாரத்தில் பிரிட்டன் எ(
பாடு காரணமாக அமெரிக்காவினதும் யான அழுத்தங்களை ஒரே நேரத்தில் இக்கட்டான நிலை கொழும்புக்கு ஏற்ப
மோகன் இதில் பங்குகொண்டு, கம ரூன் போன்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருப்பாராயின், அதன் அரசியல் முக்கியத்துவம் மிகவும் கனதியான ஒன்றாக அமைந்தி ருக்கும். அவ்வாறானதொரு எதிர் பார்ட்பு கூட்டமைப்பின் தலைமை யிடமும் இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.
மேலும், மன்மோகன் நிகழ்வில் பங்குகொண்டிருந்தால், பொதுநல வரசு மகாநாடு, மன்மோகன், டேவிட் கமரூன் ஆகிய இருவரது குரலாக அமைந்திருக்கும். ஆனால், இறுதி யில் பொதுநலவரசு மகாநாட்டில் டேவிட் கமரூன் மட்டுமே தனித்துத் தெரிந்தார். பிறிதொரு வகையில் நடைபெற்று முடிந்த மகாநாட்டின் நிகழ்ச்சி நிரலை நோக்கினால் ஒரே யொரு விடயமே தூக்கலாகத் தெரிகி றது. அதாவது, பொதுநலவரசு மகா நாட்டை அரசாங்கத்திற்கு நெருக் கடிகளைக்கொடுப்பதற்கான ஒரு கள மாக கமரூனால் பயன்படுத்தப்பட அதே களத்தை, அரசாங்கத்தை நியா யப்படுத்துவதற்கான ஒரு வாய்ப் பாக, மகிந்த ராஜபக்ஷ பயன்படுத் திக் கொண்டார். இதில் எவர் வெற்றி பெற்றார் என்பதற்கான பதில் எதிர் கால நிலைமைகளில்தான் தங்கியி ருக்கிறது. ஆனால் பொதுநலவரசு மகாநாடு இலங்கையில் வெற்றிகர மாக நடைபெற்று முடிந்திருப்பதா
னது, முதலா ஆளும் மகிந் கிடைத்திருக்கும் தில் மில்லை. ஏனெ மனித உரிமை கனடாவின் ட ளுக்கும் மத்தி வரசு மகாநாடு பெற்று முடிந்த் பிறிதொரு வை அமைப்புகளின் ஒருவர் வாதிட
ஆனால், இ உரிமை நிலைை உலகின் பார்ை
கான ஒரு வாய் படி மகாநாட் கொண்டமையா சாங்கத்தைப் டெ தோல்வியே வீட்டோ அதிக ருக்கும் ஒரு நாட யுத்தம் இடம்டெ யம் செய்தமைய மைச்சருடன் டே யமையும், அத6 உள்ளக மட்டத் ணையை மேற்ெ சர்வதேச விசா கொடுப்பதாக இலங்கை அரச பான விடயங்கள்
சர்வதேச ரீதியாக கு எவ்வாறு பயன்படுத் குமிழர் குரப்பின் திற வெறுமனே விதிகளி சம்பந்தனை ஏசுவகு
 
 

டுத்திருக்கும் நிலைப் பிரிட்டனினதும் நேரடி எதிர்கொள்ள வேண்டிய
JU odrib
வது பார்வையில், த அரசாங்கத்திற்கு ) ஒரு வெற்றி என்ப சந்தேக ானில், உலகளாவிய அமைப்புகளினதும், எதிர்ப்புக யிலேயே பொதுநல இலங்கையில் நடை நிருக்கிறது. இதனை கயில் மனித உரிமை
Ј6)|| ОПобT
தோல்வி என்றும் வாய்ப்புண்டு. லங்கையின் மனித மைகள் மீது மீண்டும் வயைத் திருப்புவதற் ப்பாக, கமரூன், மேற் டை பயன்படுத்திக் னது, இலங்கை அர பாறுத்தவரையில் ஒரு ஆகும். ஐ.நா.வில் காரத்தைக் கொண்டி ட்டின் பிரதமர், இறுதி பற்ற வடக்கிற்கு விஜ பும், வடக்கின் முதல பச்சுவார்த்தை நடத்தி ன் பின்னர் இலங்கை நதில் உரிய விசார காள்ளாது விட்டால், ரணைக்கு அழுத்தம்
எச்சரித்திருப்பதும், Fாங்கத்திற்கு இனிப் ளல்ல. இந்தப் பின்ன
ணியில், அடுத்த ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் கூட்டத் தொட ரில், இலங்கை தொடர்பில் கடுமை யான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான ஏது நிலையே காணப் படுகிறது. ஒருவேளை அந்தப் பிரேர ணையை அமெரிக்காவிற்குப் பதி
லாக, பிரித்தானியாவே கொண்டு
வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்று
மில்லை.
இந்தப் பின்னணியில், தமிழர்
நோக்கில், மேற்படி நிலைமையை எவ்வாறு கணிக்கலாம்? இதுவரை பசுபிக் அதிகாரமான அமெரிக்கா வின் அழுத்தங்களுக்கு முகம் கொடு த்து வந்த கொழும்பு, கமரூனின் எச் சரிக்கையைத் தொடர்ந்து, ஐரோப் பிய ஒன்றியத்தின் வலுவான நாடான பிரித்தானியாவின் அழுத்தங்களை யும் எதிர்கொள்ள நேரிடும். எனவே அமெரிக்காவுடன் வலுவான ராஜதந் திர உறவுகளைக் கொண்டிருக்கும் பிரித்தானியா, அமெரிக்க அழுத்தங் களுக்கு பலமானதொரு நட்புச் சக்தி யாகச் செயலாற்றக்கூடிய ஏது நிலை காணப்படுகிறது. இந்த நிலைமையா னது, மேற்கின் இரு பெரும் சக்தி களான அமெரிக்காவினதும், பிரித்தா னியாவினதும் நேரடியான அழுத்த ங்களை, ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டுநிலையை கொழும்பிற்கு ஏற்படுத்தலாம்.
ற்போது தோன்றியிருக்கும் சூழ்நிலையை திக்கொள்ள முடியும் என்பதில்குான்
மை குங்கியிருக்கிறது. ஆனால் இதனை ல் நின்று கோஷமிடுவதாலோ அல்லது ாலோ சாதித்துவிட முடியாது

Page 37
தமிழர் அரசியலைப் பொறுத்தவ ரையில், மகிந்த அரசாங்கத்தின் இறுக் கமான நிலைப்பாடொன்றே ஒரே யொரு சாதகமான விடயமாகும். இன்று அரசாங்கம் சர்வதேசமளவில் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் அனைத்திற்கும், மேற்படி இறுக்க மான நிலைப்பாடே காரணமாகும். இந்தச் சூழலை சம்பந்தன் தலைமை யிலான கூட்டமைப்பினர் தெளிவாக விளங்கிக்கொண்டு செயற்படுவதா இக்கட்டுரை கருதுகின்றது. எனவே இன்றைய சூழலில், கனிந் துவரும் சூழலை எவ்வாறு, தமிழர் தரப்பு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என் பதில்தான், தமிழர் தரப்பின் திறமை நிரூபணமாகும். ஆனால் இதனை வெறுமனே யாழ்ப்பாணத்து வீதிக ளில் நின்று கோஷமிடுவதாலோ, அல்லது சம்பந்தரை கெட்ட வார்த்
கவே
தைகளினால் ஏசுவதாலோ சாதித்து விட முடியாது.
தமிழர் அரசியல் நோக்கில் காணப் படும் பிறிதொரு சாதகம், அர சாங்கம், நினைத்த மாத்திரத்தில், கடும்போக்கு நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவர முடியாதவொரு சூழலுக் குள் சிக்கியிருப்பதாகும். அரசாங்கம் இந்தியாவுடன் முழுமையாக ஒத்து ழைப்பதன் மூலம், இந்த நெருக்கடிக ளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடி யும். ஆனால், அரசாங்கம் கடும் போக்குவாதிகளின் பிடிக்குள் சிக்கி யிருப்பதால், அது இலகுவான ஒன் றாக அமைந்திருக்கவில்லை. இந்தி யாவுடன் கொழும்பு ஒத்துழைக்க வேண்டுமாயின், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான, 13ஆ வது திருத்தச் சட்டத்தின் அடிப்படை யில், ஒரு தீர்வுக்கு இணங்கிச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அவ் வாறு இணங்கிச் சென்றால், தெற்கின் கடும்போக்குவாதிகளின் கடுமை யான எதிர்ப்புகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். அது தொட ர்ந்தும் ஆட்சியில் இருப்பதை சிக்க லுக்குள்ளாக்கும். இவ்வாறு எந்தப் பக்கம் திரும்பினாலும், அரசாங்கம், சிக்கல்களுக்கே முகம் கொடுக்க
வேண்டியிருக்கிறது. ணியில்தான் அரசாங்
போக்கை ஒருவர் பு வேண்டும்.
ஆனால், இன்று அ கொண்டிருக்கும் சர்ெ நெருக்கடிகளை ஒரு ே கம்' என்றவாறு மட் றுத்து, கருத்துகளை (
முடியாது. ஒரு அரச குறிப்பிட்ட நாட்டின் யகத்தின் வெளிப்பாடு கையதொரு குறிப்பி எதிராக ஏனைய நாடு வதானது, அறிக்கைக வது போன்று இலகுவ இலங்கை வலுவான ஜனநாயக பாரம்பரிய டிருக்கும் நாடாகும். வலுவான நட்புச் கொண்டிருக்கிறது. ஆ றையும் மீறி, அமெ அதிகாரங்களால் நட எடுக்க முடியும். ஆன வைப் பொறுத்தவரை யதொரு அவசியம்
இந்த இன இலங்கை அரசாங்க ளைச் சீர்செய்து கொள் நிலையும் இருக்கிறது கத்தின் எதிர்கால களிலேயே முழுமை ருக்கின்றது.
எனவே இந்தப் பின் தால், பொதுநலவரச
எனவே
 
 

ம் சிறக்க. விளம்பரம் தேவை
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட
Krishanth O 711 744331 711
74õveretse vte us
அழையுங்கள்
இந்தப் பின்ன பகத்தின் கடும் ரிந்து கொள்ள
ரசாங்கம் எதிர் பதேச ரீதியான சொல்லில் பாத டுமே வரைய முன்வைக்கவும் ாங்கம் என்பது தேர்தல் ஜனநா ஆகும். அத்த ட்ட நாட்டிற்கு கள் செயற்படு ளில் குறிப்பிடு பான ஒன்றல்ல. தொரு தேர்தல் த்தைக் கொண்
அதேவேளை
சக்திகளையும் ஆனால் இவற் ரிக்கா போன்ற வடிக்கைகளை ால் அமெரிக்கா யில், அத்தகை
இருக்கிறதா? டவெளிகளில், ம் நிலைமைக Tவதற்கான ஏது அது அரசாங்
அணுகுமுறை யாகத் தங்கியி
புலத்தில் பார்த் மகாநாட்டை
அடிப்படையாகக் கொண்டு, மேலெ ழுந்த விமர்சனங்கள், அவை சர்வ தேசப் பரப்பில், இலங்கை தொடர் பில் ஏற்படுத்தியிருக்கும் பாதகமான அலை, இவை அனைத்தும் தமிழர் நிலையில் சாதகமான விடயங்கள் தான். ஆனால், இந்த நிலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தப்போவ தில்லை. ஆனால் தமிழர் பிரச்சினை, சர்வதேச அளவில் ஒரு கவனிப்பைப் பெற்றிருக்கிறது என்பது உண்மை. பொதுநலவரசு மீண்டும் அந்த கவ னிப்பை அதிகரித்திருக்கின்றது. கவ னிப்பு என்பது கரிசனை அல்ல. அதனை கரிசனையாக மாற்றுவது தமிழர் தரப்பின் அரசியல் சாணக்கி யத்தில் தங்கியிருக்கிறது. ஆனால், இன்றைய உலக ஒழுங்கில் சாணக் கியம் என்பது அதிகம் அரசாங்கங்க ளுக்கு உரித்தான ஒன்றாகவே இருக் கிறது. அல்லது அரசாங்கங்களை அமைக்கக் கூடியவர்களுக்கான ஒன் றாக இருக்கிறது. இனங்கள் என்று தனித்து நோக்கினால், சாணக்கியத் தின் பெறுமதி மிகவும் குறைவான ஒன்றாகவே இருக்கிறது. ம

Page 38
обiрлill:900000872600
அகதிகளும் மனித
QUITO Gurg
அறிய
ஜெவ் ஸ்பரோ
இலங்கையில் கடற்படை கப்பலில் பாதுகாப்புச்செயலாளர் ே
|ன்னா ஆர்ண்ட் 1930களில் ஏற்பட்ட அகதிகள் (DAU) நெருக்கடியின் போது கூறிய பயனுள்ள கருத் தொன்றை ஜெவ் ஸ்பரோ மேற்கோள்காட்டி அவுஸ்திரே லியாவின் பாசாங்குத் தனத்தை இக்கட்டுரையில் வெளிச் சம் போட்டுக் காட்டுகிறார்.
1930களில் அகதிகள் நெருக்கடி ஏற்பட்டபோது ஜேர் மனியை விட்டு அகதிகள் வெளியேறினர். ஒடுக்கு முறையில் இருந்து அவர்கள் தப்பிச்சென்ற போது கூட அவர்களுக்கு அடைக்கலம் புகும் இடத்தில் என்ன காத் திருக்கின்றது என்பதை, அவர்கள் எப்படி நடத்தப்படு வார்கள் என்பதை, அவர்களை யார் ஒடுக்குமுறைக்கு
 
 
 
 
 

உரிமை மீறல்களும்
ரி அபொட் இலங்கை விஜயத்தின்
து சித்திரவகுை பற்றிக் கூறிய கூற்று UITOOLDuUrr? Urraffriël(5ë5356oruDrr?
காதாபய ராஜபக்ஷவுடன் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட்
ஆளாக்கினார்களோ அந்தக் கொடியவர்களே தீர்மானித் தார்கள். இதனை எழுத்தாளர் ஹன்னா ஆர்ண்ட் (HANNAH ARENDT) geộu@JITg) 66GITšé660TITử.
இப்பூவுலகின் அசிங்கப் பிறப்புகள் என்று யூதர்க ளையும் ரொட்ஸ்கிசவாதிகளையும் பிறரையும் அடையா ளம்காட்டி அடக்குமுறையாளர்கள் விரட்டினார்கள். அப் படி விரட்டப்பட்டவர்கள் பூப்பந்தின் எந்த மூலைக்குச்செ ன்றாலும் அங்கெல்லாம் அவர்கள் அசிங்கப் பிறவிகளா கவும் அழுக்காகவுமே பார்க்கப்பட்டார்கள் அடக்கு முறையாளர்கள் வேண்டத்தகாதவர்கள், விரும்பத்தகாத வர்கள் என்று கூறிய அதே மக்கள் ஐரோப்பா எங்கணுமே

Page 39
வேண்டப்படாதவர்களாக, விரும்பத் தகாதவர்களாக ஆயினர்.
ஹன்னா ஆர்ண்ட் அவர்களின் மேற்குறித்த கூற்று ரொனி அபொட் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது திருவாய் மலர்ந்தருளிய கருத்தை பரிசீலனை செய்வதற்கு ஒரு பயனுள்ள வரை சட்டம் என்றே கருதலாம். ரொனி அபொட் கூறிய கருத்துரை சாதாரணமானதொன் றன்று. தங்கள் அரசாங்கம் சித்திர வதை குறித்து கவலையடைகிறது. இருந்தாலும் சிலவேளைகளில் இப் படி நடப்பது இயல்புதான். கஷ்ட மான சூழ்நிலைகளில் கஷ்டம் தரும் விடயங்கள் நடக்கவே செய்யும். (In difficult circumstancens difficult things happen)
அபொட்டைப் பொறுத்தவரை torture happens' 9,LDTib. 5-55) வதை நிகழும். இது நமக்குத் தெரிந்த L6)pu I LIT60f Real Politic - 93 கார அரசியல் சிந்தனை. அபொட் இலங்கையின் அகதிகளை அவுஸ்தி ரேலியாவில் இருந்து திருப்பி அனுப்ப விரும்புகிறார். அதற்காக அவர் இலங்கையின் அரசை ஜனநா யகத்தை நோக்கிச் செல்லும் மலர்ச்சி யடையும் அரசாகச் சித்தரிக்க விரும் புகிறார். ஆனால், இந்த அரசைப் பற்றி சர்வதேச மன்னிப்புச்சபை (அம்னெஸ்ரி இன்டர்நஷனல்) சொல் கிறது 'அது படிப்படியாக ஆனால் உறுதியுடன் மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களைக் குலைக்கிறது. நீதித்துறையைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆட்கடத் தல் வியாபாரிகளுக்கு எதிராக நடவ டிக்கை எடுப்பதற்காக அபொட் இந்த அரசிடம் ஒத்துழைப்பை நாடி நிற்கி றார். அவர் இந்த அரசுக்கு போர்க்கப் பல்களைக் கொடுப்பதற்கு விரும்புகி றார்.
அபொட் அவர்களுக்கு அசாதா ரண சூழ்நிலைகளின் போது அசாதா ரண விடயங்கள் இடம்பெறவே செய் யும் என்ற கருத்து இயல்பானதொன் றாகவே படுகிறது. அதற்கு காரணம் இருக்கவே இருக்கிறது. அவுஸ்திரே லியாவின் அகதிகள் கொள்கையே
இந்த முக்கூற்று தர் gism) 5"LGOLD தான் காரணம்.
வலதுகுறைந்த நா தமிழ் அகதிக்குழந் (NAURU) šодéG மான அழுக்கடைந்: தடுப்பு முகாமுக்கு L ஸ்கொட் மொறிச அவர், சொல்கிறார் எதுவும் கிடையாது யக் கடற்பரப்புக்கு துத்தான் அகதிகள் ப நடக்குமாம். இந்த ‘படகு ஒன்றில் ஏறு ருக்கிறது என்றால் அ தது என்பது அதறி இருக்கவில்லை என் புக்கு அப்பால் வை அந்தஸ்தைப் பரிசீலி தான ஒன்றுதான்' படும் வகையில் 1 enough to get on te can expect you ar end up in off sho என்று கூறுகிறார். நிலைகளில் கஷ்டம் கள் நடக்கவே செய்ய
இதேபோன்ற இலங்கையின் சிவ
 
 

$3, $$lôb (Syllo
க்கப்பட்டிருப்பது
66T(ë, Gju gj60)Lu |
தையை நாயுறு த, ஒதுக்குப்புற த சூழலில் ஒரு மாற்றும் முடிவை ன் எடுக்கிறார். 1. "விதிவிலக்கு அவுஸ்திரேலி அப்பால் வைத் ற்றிய பரிசீலனை அகதிக் குழந்தை வதற்கு முடிந்தி புது வலது குறைந் ற்குத் தடையாக ன்றால் கடற்பரப் த்து அதன் அகதி |ப்பதும் இயலுவ என்ற அர்த்தப் f you are fit O boat then you e fit enough to ort processing கஷ்டமான சூழ் ) தரும் நிகழ்வு பும்.
நடைமுறைதான் பில் யுத்தத்தின்
போதும் நடந்தது. அதில் என்ன ஆச்ச ரியம். அந்த யுத்தத்தின் போது உயிர் தப்பிய தமிழர்களை அந்த அரசு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு சென்றது. அத்தடுப்பு முகாம்களில் இருந்து தப்பியவர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் கடற்பரப்புக் குள் வந்து சேர்ந்தார்கள். அவர்களை இங்கே வைத்துப்பிடித்து இன்னொரு தடுப்பு முகாமுக்கே அனுப்புகிறார் கள்.
ஆர்ண்ட் வார்த்தைகளில் சொன் னால் இலங்கை அரசு அசிங்கம் என்று சொன்ன நபர்களை ஜனநாயக நாடான அவுஸ்திரேலியாவும் அப் படியே பார்க்கிறது, நடத்துகிறது.
1930களின் பிற்பகுதியில் ஹிட்லர் ஆட்சியில் செமிட்டிக் இனத்தவர்க ளுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்தவேளையில் ஐரோப்பா வெங்கும் யூதர்கள் அகதிகளாக இடம்பெயரத் தொடங்கினர். தூரத் தேயுள்ள அவுஸ்திரேலியாவில் கூட அபாய எச்சரிக்கை ஒலித்தது. "பொது நலவாயம் ஆயிரக்கணக்கான யூதர்க ளின் அகதி விண்ணப்பங்களை அனு தாபத்தோடு நோக்குமாயினும், அவு ஸ்திரேலியாவில் இருந்து பெருந் தொகை அகதிகள் அவுஸ்திரேலியா விற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது' என்று 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி TownSVille Daily Bulletine L155fa)3, GTOLp5

Page 40
யது. இவ்விடயம் பற்றிக் கருத்துக் கூறிய லியோன்ஸ் (பிரதமர்) பெருந் தொகையினரை ஏற்க முடியாதென் பதை அழுத்திக் கூறியதுடன், பிரித்
தானியர்களில் பொருத்தமானவர் களான குடியேறிகளை உள்எடுக்க லாம். ஆனால் அந்நியர்களை ஏற்க முடியாது என்றும் கூறியதாக இப்பத் திரிகை குறிப்பிட்டது.
ஜூன் மாதம் 23ஆம் திகதி இந்த நாட்டிற்குள் யூதர்கள் உள்வருவதை நாம ஊக்குவிக்கமாட்டோம். ஒரு ஆண்டுக்கு 500 நபர்கள் என்ற எண் ணிக்கைக்கு மேற்படாத சிறு அணி களாக உள்ளே அனுமதித்து அந்நிய யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த லாம் என்று கோபர்ட் மேர்குரி (HOBART MERCURY) (55°19' டார். இருவாரங்கள் கழிந்த பின்னர் Townsville பத்திரிகை இப்பிரச்சி னை பற்றி மீண்டும் கருத்துத் தெரி வித்தது. யூதர்களின் உள்வரவு மிக வும் கவனமாக அவதானிக்கப்படும். பிரித்தானியப் பிரஜைகளுக்கே அரச ாங்கம் முன்னுரிமை கொடுக்கும். குடியேறிகள் வரவால் அவுஸ்திரேலி யர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகக்கூடாது. இதற்கான பாது காப்பை உறுதி செய்வோம் என்று அப்பத்திரிகை எழுதியது.
1938 ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் எவியன் (EVLAN) நகரில் இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மகாநாடு ஒன்று நடைபெற்றது. அப் போது அவுஸ்திரேலியப் பிரதிநிதி தோமஸ் வைற் பின்வரும் பிரகடனத் தைச் செய்தார். எங்கள் நாட்டில் gaOTIG. J&ég060T (Racial problems) இல்லை. யூதர்களை இங்கே பெருந்தொகையில் இறக்குமதி செய்து நாம் இனப்பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை. நாஜிக ளுக்கு தாம் என்ன செய்கிறோம் என் பதைப் பற்றித் தெளிவான விளக்கம் இருந்தது. நாஜிகளின் உத்தியோக பூர்வ செய்திப் பத்திரிகை வெளிப்ப டையாகக் குறிப்பிட்டுள்ளது போல், 1938ஆம் ஆண்டில் உலகம் யூதர் கள் உலகின் அசிங்கம், அழுக்கு என் பதை நம்ப மறுத்திருக்கலாம். அடை
யாளம் கண்டு பிச்சைக்காரர்களு த்தையும் சேராத பணம் இன்றி, மல் தங்கள் ந ளைத் தாண்டி வ உண்மையை நப் கள் என்று ஹன் 60TTff.
இதன்விளைவு
முறை கூடியது.
இலங்கை, நா: இருந்தாலும் 1 இழைத்த கொடு போது பதிவாக ஆனால், இலங் செயல்கள் யாவ
உள்ளன.
193O3Grfdio T.
ளின் வாசகர்கள் சம் பற்றி அறிந்தி றால் அது இன்றோவெனில் அறிக்கையை உ இருந்து பதிவிற க்க முடியும். அந் சிவில் யுத்தம் முடிந்ததை உங் கூறும். இலங்கை கள் 40,000க்கு ளைப் படுகொன தேச மன்னிப்பு கையை நீங்கள் யுத்தம் முடிந்த சிவில் சமூகம் மீ அதிகரித்திருக்கிற பீர்கள். யுத்த கள கொலைகளை யில் பிடித்த ப கொள்ளும் பல திற்கு இருந்தால் நாங்கள் எதையு என்று ஒருவரா யவும் முடியும்.
ஆகவே தான் வின் வெட்கம் .ெ கையை நாம் 6 எமது நியாயாதிச் கிக்கொண்ட அக எதிர்ப்பைச் செய்
 

கொள்ள முடியாத நம் எந்தவொரு தேச நவர்களும், கையில் பாஸ்போட் இல்லா ாடுகளின் எல்லைக ந்தபோது தான் இந்த ம்பத் தொடங்கினார் னா ஆர்ண்ட் எழுதி
என்ன? ஒடுக்கு
ஜி ஜேர்மனி அல்ல. 1938இல் ஹிட்லர் நிஞ்செயல்கள் அப் கி இருக்கவில்லை. கையின் படுபாதகச் ம் நன்கு பதிவாகி
0WnSVille தினத்தா ஜேர்மனியில் பாசி திருக்கவில்லையென் மன்னிக்கக்கூடியது. நீங்கள் ஐ.நா.வின் உங்கள் கணினியில் க்கிப் படித்துப்பார் 3த அறிக்கை அங்கு இரத்தக் களரியில் களுக்கு விளக்கிக் யின் ஆயுதப் படை மேற்பட்ட தமிழர்க லை செய்தன. சர்வ |ச்சபையின் அறிக் படிக்கலாம். சிவில் பின்னர் அங்கே தான ஒடுக்குமுறை றதை நீங்கள் காண் த்தில் நடந்த கோரக் கைத்தொலைபேசி டங்களில், தாங்கிக் ம் உங்கள் இதயத் நீங்கள் பார்க்கலாம். ம் காணவில்லையே ல் பாசாங்கு செய்
அவுஸ்திரேலியா கட்ட அகதிக் கொள் எதிர்க்க வேண்டும். 5க எல்லைக்குள் சிக் திகள் சார்பாக இந்த ய வேண்டும் என்று
கூறுவில்லை. இந்தக் கொள்கை உல கின் பிற்பகுதிகளில் உள்ள ஒடுக்கப்
பட்ட மக்களுக்கு என்ன பின்விளை வுகளைத் தரப்போகின்றது என்று சிந்திக்க வேண்டும்; அதற்காகத்தான் இதை எதிர்க்க வேண்டும்.
தனது காலத்தின் நிலைபற்றி ஆர்ண்ட் பின்வருமாறு எழுதினார்;
ஐரோப்பிய நாடுகளில் தேசிய இனங்களுக்கு உரிமைகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்க வில்லை. அந்நாடுகளின் அரசியல் யாப்புகள் உரிமைகளுக்கான காப்பீ டுகளை வழங்கவில்லை. இதனால் அந்நாடுகளின் ஒடுக்குமுறையாளர் கள் தமது தர மதிப்பீடுகளை தமது எதிரிகளின் நாடுகளிலும் புகுத்தி விட்டார்கள். அப்பாவிச் சனங்கள் நம்பமுடியாத கொடுமைகளுக்கு உட்பட்டிருக்கும் வேளையில் ஒடுக் குமுறையாளர் மிகுந்த அலட்சிய பாவத்துடன் பறிக்கப்பட முடியாத மனித உரிமைகளா? அப்படி யொன்று இருக்கின்றதா?’ என்ற தோரணையில் பேசுகிறார்கள். இந்த உரிமைகளை ஜனநாயக நாடுகள் வலியுறுத்திப் பேசினால் அதனை தவறான எதிர்ச்சார்பு (Prejudice) போலி நடிப்பு, கோழைத்தனம் என் றெல்லாம் வசைபாடுகிறார்கள். ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர் கள், பார்வையாளர்கள் என எல் லோருமே மனித உரிமைகள் என் றால் அது பயனற்ற இலட்சியவாதம் என்று கூறிவிடுகிறார்கள். இது பய னற்ற இலட்சியவாதம் என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும் என் றும் இது குழம்பிப்போன உறுதியற்ற மனநிலையில் உள்ளவர்களின் போலி நடிப்பு என்றும் கூறுகிறார்கள். மனித உரிமைகள் பயனற்ற இலட் சியவாதம் அல்லது போலிநடிப்பு என்று பிரசாரம் செய்வதுதான் இன்று உண்மையில் நடந்து கொண்டிருக்கி
(Dgl.
(ஜெப் ஸ்பரோ- அவுஸ்தி ரேலிய இடதுசாரி எழுத்தாளர்)

Page 41
மன்மோகன்சிங் கொழும்பு செல்ல
இந்தியா எதையான சாதித்ததா?
| வுயல் நாடுகளுடன் பயனுறுதியுடைய நெருக்கமான
உறவுகளைப் பேண வேண்டுமென்பதில் உறுதி யான நம்பிக்கை கொண்டவர் பிரதமர் கலாநிதி மன் மோகன் சிங். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவரசு உச்சி மகாநாட்டுக்குப் போகாமல் விட்டதன் மூலம் அவர் தனது கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந் தியாவின் தேசிய நலன்களுக்கு உகந்த தீர்மானத்தை எடுக்க முடியாத நிலைக்கு அவரை உள்நாட்டு அரசியல் தள்ளி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளையும் தலைவர்க ளையும் தவிர, ஏனைய சலருமே பிரதமர் உச்சி மகாநாட் டில் கலந்துகொள்ள வேண்டுமென்றே விரும்பினார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கிளப்புவதற்கு பலத ரப்பு அரங்கமான பொதுநலவரசு உச்சிமகாநாட்டை பிரத மர் பயன்படுத்த வேண்டுமென்பதே அவர்களின் எதிர்

மகாலம்
2013, டிசம்பர் 01-15
ராததால் வது
I: 1 |
பொதுநலவரசு உச்சி மகாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் விட்டது தங்களது நிலைப்பாட்டிற்கும்
கோரிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று தமிழ் நாட்டு அரசியல் தலைவர் கள் நினைத்திருக் கக்கூடும். ஆனால் உண்மையில் அது
அவ்வாறு இல்லை. தாங்கள் எடுத்த தீர் மானம் சரியானது என்று பிரதமரோ, சல்மான் குர்ஷித்தோ நினைக்கவில்லை
ஒல்லி |
டயட்
எம்.பி.வித்தியாதரன்

Page 42
பார்ப்பாகவும் இருந்தது.
ஆனால், வேறு பல விவகாரங்க ளில் நடந்துகொண்டதைப் போன்றே நெருக்குதல்களுக்கு பிரதமர் அடி பணிந்துவிட்டார். இத்தடவை நெருக் குதல் தமிழ் நாட்டுத் தலைவர்களிட மிருந்து வந்தது. மாநிலத்தின் சகல கட்சிகளுமே மன்மோகன் சிங் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. கடுமையாக எதிர் த்து நின்றார்கள். மத்திய அமைச்சர வையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவர் கூட பிரதமருக்கு ஆதரவாகப் பேச முன் வரவில்லை. பி.சிதம்பரம் உட்பட சகல அமைச்சர்களுமே தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை அலட்சியம் செய்து கொழும்புக்கு கூடாது என்ற உறுதியான நிலைப் பாட்டையே எடுத்திருந்தார்கள். உச் சிமகாநாட்டை இந்தியா பகிஷ்கரிக்க வேண்டுமென்றே தீர்மானத்தில் கோரப்பட்டது. ஆனால், மத்திய அர சாங்கம் அத்தகைய தீவிரமான முடி வொன்றை எடுக்கவில்லை.
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தான் கொழும்பு மகாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக முன் கூட்டியே அறிவித்திருந்தார். சரி யான நேரத்தில் பொருத்தமான முடி வைப் பிரதமர் எடுப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். மகாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டுமென்றே வெளியுறவு அமைச்சு உறுதியான செய்திருந்தது. இலங் கைத் தமிழர் பிரச்சினை குறித்து பொதுநலவரசு மகாநாட்டு அரங் கத்தை பிரதமர் பயன்படுத்த வேண் டும் என்பதும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட வேண்டும் அதன் நிலைப்பாடாக இருந்தது. வடமா காண சபையின் புதிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தார் மீக ஆதரவை வெளிக்காட்டுவதற்கு இலங்கை விஜயத்தை பிரதமர் பயன் படுத்த வேண்டும் என்பதே வெளியு
பிரதமர் போகக்
சிபாரிசைச்
என்பதுவுமே
உலகின்
றவு அமைச்சில்
இருந்தது.
வெளியுறவு போன்றே கேந்தி றும் வெளியுறவு நிபுணத்துவம் வ தமர் இலங்கைக்கு மென்றே வலியுறு ங்கை அரசாங்கத் ளைச் செய்வதே யைக் கிளப்புவத வொன்றைக் கா ற்சிகளை முன்ெ மார்க்கம் என்ட நிலைப்பாடாக இ அரசாங்கத்துடன் வொன்றை எவ்வ தமிழ் நாட்டவரா? யுறவுச் செயலாள வியெழுப்பினார். ஆனால், அடுத் தேர்தல் நடைடெ யில், தமிழ்நாட்டு
குமிழ் நா மன்மோகன் Lorraħ GoooODc ரின் நோக்க கொழும்புக்கு தெரிவித்து 8 மகாருாட்டை காரணம் குறு
ராயத்தை அலட் மத்திய அரசாங் தலைமைத்துவம் வில்லை. தமிழ் யத்தை அலட்சிய தேர்தலில் காங்கி தனிமைப்படுத்தட் த்து தோன்றும். த கடியான சூழ்நில அலட்சியம் செய் முற்போக்குக் கூ யாது. எனவே பரம், பாதுகாப்பு அந்தோனி உட்ப
 
 

ா வலியுறுத்தலாக
அமைச்சைப் ர முக்கியத்துவ மற் | விவகாரங்களில் Tய்ந்தவர்களும் பிர குச் செல்ல வேண்டு றுத்தினார்கள். இல துடன் ஊடாட்டங்க தமிழர் பிரச்சினை ற்கும் அரசியல் தீர் ண்பதற்கான முய னடுப்பதற்கும் ஒரே பதே அவர்களின் ருந்தது. ராஜபக்ஷ பேசாமல் தீர் ாறு காண்பது என்று ன முன்னாள் வெளி ர் கே.ரகுநாத் கேள்
ந்தவருடம் பொதுத்
பறவிருக்கும் நிலை அரசியல் அபிப்பி
ட்டுத்
குலைவர்களைப்
சர்கள் அடங்கிய கூட்டமொன்றில்
வைத்து நவம்பர் 8 ஆம் திகதி காங்கி ரஸ் தலைவி சோனியாகாந்தி பிரதமர் கொழும்பு மகாநாட்டுக்கு போகக்கூ டாது என்ற தீர்மானத்தை எடுத்தார்.
இத்தீர்மானத்தை தமிழ்நாட்டு அர சியல் தலைவர்கள் தங்களது நிலைப் பாட்டுக்கும் கோரிக்கைக்கும் கிடை த்த அங்கீகாரம் என்று நினைத்தி ருக்கக்கூடும். ஆனால், உண்மையில் அது அவ்வாறில்லை. அல்லது வெளியுறவு அமைச்சரோ அதையொரு மென்று நினைக்கவில்லை. இத்தீர் மானம் இலங்கை ஜனாதிபதிக்கு மாத் திரமே உதவக்கூடியதாக இருக்கும் என்பதே அவர்களின் அபிப்பிராய மாக இருந்தது. ஏனென்றால், தன்னு டனான சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் இலங்கைத் தமிழர் பிரச்சி னையைக் கிளப்புகின்ற சூழ் நிலையை மகிந்த ராஜபக்ஷ எதிர் நோக்கவேண்டிய தேவை இல்லாமற்
பிரதமரோ
சரியான தீர்மான
போன்று
சிங் அரசு ராஜபக்ஷ மீது கடும் கோப ல. ராஜபக்ஷவை அவமதிப்பகுே பிரகும மாக இருந்திருக்குமானால் குன்னால் 5 வரமுடியாமல் போனதற்கு வருத்தம் கடிகும் அனுப்பியிருக்க மாட்டார். உச்சி - இந்திய பிரகுமர் குவிர்த்குகுற்கான த்ெது கடிதத்தில் எதுவும் இல்லை
சியம் செய்வதற்கு கத்தின் அரசியல் தயாராயிருக்க நாட்டு அபிப்பிரா ம் செய்தால் அடுத்த ரஸ் கட்சி முற்றாகத் படக் கூடிய ஆப ற்போதைய நெருக் லையில், அவ்வாறு |ய ஆளும் ஐக்கிய sட்டணியால் முடி நிதியமைச்சர் சிதம் அமைச்சர் ஏ.கே. ட முக்கிய அமைச்
போய்விட்டதே. அத்துடன் பொது நலவரசு உச்சி மகாநாட்டு அரங்கத் தில் தமிழர் பிரச்சினையை மன்மோ கன் சிங் கிளப்பியிருந்தால், பிரிட் டன் மற்றும் அதைப் போன்ற வேறு நாடுகளின் தலைவர்களின் ஆதரவும் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பு இரு ந்தது. அவ்வாறு நடந்திருந்தால் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பெரும் அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் என் பதுடன், இலங்கையைத் தனிமைப் படுத்தவும் முடிந்திருக்கும்.
உச்சிமகாநாட்டுக்கு பிரதமர் போகாமல் இந்தியாவின் சார்பில்

Page 43
வெளியுறவு அமைச்சர் கொண்டதன் மூலமாக
கலந்து
அதாவது இந்த நடுப்பாதையைத் தெரிவு செய் ததன் மூலமாக இந்தியா சாதித்தது என்ன? வெளியுறவு விவகார நிபு ணர்கள் மத்தியில் இப்போது எழுந் துள்ள கேள்வி இது. கனடா பகிஷ் கரித்ததைப்போன்று நாம் பகிஷ்க ரிக்கவில்லை. ஏனைய நாடுகள் செய் ததைப் போன்று அரசாங்கத் தலைவ ரையும் நாம் அனுப்பவில்லை. பதி லாக, வெளியுறவு அமைச்சர் தலை மையிலான தூதுக்குழு ஒன்றையே நாம் அனுப்பினோம். எனவே எமது தூதுக்குழு குறைபாடுடையதாயிருந் தது. குறைபாடுடைய விளையாட்டு வீரரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவதை ஒத்ததாக எமது செயற் பாடு அமைந்தது. எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. பதிலாக ஜனாதி பதி ராஜபக்ஷவுக்கே இறுதி வெற்றி. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் தமிழர்கள் பாரபட்சத்துக்குள்ளாக்கப் படுவது தொடர்பிலும் அலட்சிய மனோபாவத்துடன் பொருத்தமில் லாத நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு எந்தப் பிரச்சினையும் இல் லாமல் அவரால் தப்பிச்செல்லக் கூடியதாக இருக்கிறது.
ராஜபக்ஷ இப்போது மகிழ்ச்சி யான மனிதர். சகலவிதமான நெருக் குதல்களுக்கு மத்தியிலும் பொதுநல வரசு உச்சிமகாநாடு சுமுகமாக வெற்றிகரமானதாக நடந்து முடிந்தி ருக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனால் விடுக்கப்பட்ட கோரிக் கையைத் தவிர, மற்றும்படி மனித உரிமை மீறல்களைப் பற்றி பெரிதாக
எவரும் பேசவில்லை. கமரூனும் கூட யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிற்பாடு, மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் விசா ரணை நடத்துவதற்கு ஒரு காலவரை யறையைக் குறிப்பிட்டே கோரிக் முன்வைத்தார். அடுத்த மார்ச் மாதத்திற்குள் உள்நாட்டு விசா ரணை உருப்படியான முறையில் நடைபெறவில்லையென்றால், தேச விசாரணைக்கான
குறித்து சர்வதேச சமூகத்தின் மத்தி
6Ꮘ)ᏪᏏᎶᏈ0Ꮣ] ]
சர்வ
தேவை
夺
யில் பிரிட்டன் வலி பதே அவரின் அறிவி வாய்ப்பை இழந்தத் வுக்கு ஏற்பட்டிருக்க றத்தை வெளியுறவு கருத்துகள் வெளிக்க ரூன் யாழ்ப்பாணத்து செய்தது பற்றி கொழு கூறிய சல்மான் குர் ணத்துக்கு விஜயம் வேண்டியவர் பிரதம சிங்தான் என்று குறி மன்மோகன் சிங்கின யாழ்ப்பாணத்துக்குப் வில்லை என்பது த6 தைத் தந்திருப்பதா கூறினார்.
தமிழ் நாட்டுத் தீ போன்று மன்மோகன் கம் ராஜபக்ஷ மீது இல்லை என்பது ெ னது. ராஜபக்ஷவை மன்மோகன் சிங்கில் இருந்திருக்குமானால் கொழும்பு மகாநாட்டு மல் இருந்ததற்கு 6 வித்து இலங்கை ஜன தத்தை அனுப்பியி கொழும்பில் உள்ள தந்திரிகள் ஊடாக திகதி சிங்கின் கடிதம் பக்ஷவிடம் கைய உச்சிமகாநாட்டை இ தவிர்த்ததற்கான கார6 தத்தில் எதுவும் இல் கன்சிங்கைப் பிரதிநி சல்மான் குர்ஷித் கே என்று அதில் குறி தது. ஆகஸ்ட் 19ஆம் வெளியுறவு அமைச் ஜி.எல்.பீரிஸ் இந்திய கையளித்த 9ےH60( பதிலாகவே இக்கடித உச்சிமகாநாட்டில் இ தித்துவத்தின் மட்டம் திருப்தியடைந்ததாக கூறியிருந்தார்.
அதுமாத்திரமல்ல, பங்கேற்புக்கு உள்நா எதிர்ப்புகளின் முக்
 
 
 

மகாலம்
யுறுத்தும் என் ப்பு. தனால் இந்தியா க்கூடிய ஏமாற் அமைச்சரின் 5ாட்டின. கெம துக்கு விஜயம் }ம்பில் கருத்துக் வித் யாழ்ப்பா செய்திருக்க ர் மன்மோகன் ப்பிட்டிருந்தார். ால் அவ்வாறு போகமுடிய ணக்கு ஏமாற்றத் கவும் குர்ஷித்
தலைவர்களைப் ா சிங் அரசாங் கடுங்கோபமாக வெளிப்படையா அவமதிப்பதே ன் நோக்கமாக தன்னால் க்கு வரமுடியா வருத்தம் தெரி எாதிபதிக்கு கடி பிருக்கமாட்டார். இந்திய இராஜ நவம்பர் 9ஆம் ஜனாதிபதி ராஜ பளிக்கப்பட்டது. ந்தியப் பிரதமர் ணம் குறித்து கடி )லை. மன்மோ தித்துவப்படுத்தி லந்துகொள்வார் ப்பிடப்பட்டிருந் திகதி இலங்கை சர் பேராசிரியர் ப் பிரதமரிடம் ழப்பிதழுக்கான ம் அமைந்தது. ந்தியப் பிரதிநி குறித்து தான் ராஜபக்ஷவும்
இந்தியாவின் ட்டில் கிளம்பிய கியத்துவத்தைக்
2013 டிசம்பர் 01-15
43
குறைத்துக்காட்டும் ஒரு முயற்சியாக சல்மான் குர்ஷித் இலங்கையுடன் ஊடாட்டங்களைச் செய்ய வேண்டி யது இந்தியாவின் தேசிய நலன்க ளுக்கு முக்கியத்துவமானது என்று குறிப்பிட்டிருந்தார். தமிழர் பிரச்சி னை முக்கியத்துவத்தை கொழும் புக்கு உணர்த்துவதற்கு இலங்கை அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் இலங்கை யில் உள்ள தமிழ் மக்களுக்கு இந் தியா எத்தகைய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது என்பதை பிராந்தி யத் தலைவர்கள் (தமிழ்நாடு) மதிப் பீடு செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் தேசிய நலன்களின் முக்கியத்துவத்தை உண ர்ந்து கொள்ள சிலர் தவறுகிறார்கள். இதுபெரிய குறைபாடாக இருக்கிறது. கொழும்புக்குச் செல்லாவிட்டால் அதிகாரப் பரவலாக்கம் குறித்து எதை யும் பேசமுடியாது' என்றும் குர்ஷித் குறிப்பிட்டார்.
உச்சிமகாநாடு ஆரம்பமானதற்கு முதல்நாள் ஆர்.சம்பந்தன் தலைமை யிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தூதுக்குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங்கை சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தியது. தமி ழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுமென்றும் அவர்கள் கண் ணியமான வாழ்க்கையை நடத்தக் கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்த சாத்தியமான சகலதையும் இந்தியா செய்யும் என்றும் சுஜாதா சிங் உறுதி யளித்தார். இத்தூதுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்க ளான எம்.ஏ.சுமந்திரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அடங்கியிருந்த னர். தமிழர்களின் சகல பிரச்சினை கள் குறித்தும் அந்தப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைப்பதில் இந்தியா ஆற்றவேண்டிய பாத்திரம் குறித்தும் பேச்சுவார்த்தையின் போது ஆராயப் பட்டதாக சம்பந்தன் தெரிவித்திருந் தார்.
இலங்கைக்குள், குறிப்பாக தமிழர் கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நிகழ்வுப் போக்குகளை நெறிப்படுத்துவதற்கான வாய்ப்பைக்

Page 44
கொண்டிருக்க இந்தியா விரும்புகி றது. போர் முடிவுக்கு வந்த பிறகு தமி ழர்களுக்கென்று 50 ஆயிரம் வீடு களை இந்தியா கட்டிக்கொடுத்திருக்
கிறது. ரயில் பாதையையும் மீள நிர்மாணிக்கிறது. மேலும் பல திட்டங் களும் இந்தியாவினால் முன்னெடுக் கப்படுகின்றன. பிரதானமாக இந்தி யாவின் நெருக்குதல் காரணமாகவே செப்டெம்பரில் வடமாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் நட த்தியது. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு நெருக்குத
லைக் கொடுத்து உதவி வழங்குட லும் முதலீடுக வர்த்தகப் பங்க யிலும் இலங்ை குரல் முக் இருக்கிறது.
பொதுநலவர மன்மோகன் சிங் டமை இந்திய அ னத்தின் விளை மேயாகும். ஒ( நாடு- அதுவும் கக்கூடிய ஒரு தீ
(23ஆம் பக்கத்தொடர்ச்சி.) வருவோர் அல்ல. ஆகையினால் இந்தப் பெருந்தெரு அபிவிருத்தி அர சாங்கத்திற்கும் இராணுவத்திற்குமே பயன்படக்கூடியன.
அதேபோன்று, தெற்கில் இருந்து வியாபாரிகள் வடக்கிற்கு வந்து விவ சாயம் செய்யும் எமது மக்களின் வீடு களுக்குச் சென்றே காய்கறிவகை களை மிகவும் குறைந்த விலையில் வாங்கி அதை கொண்டு சென்று தெற்கில் குறைந்தவிலையில் விற்கி றார்கள். இதனாலும் சிங்கள மக்க ளுக்கும் அரசாங்கத்திற்கும் தான் நன்மை கிடைக்கிறது. அதேபோன்று இராணுவத்தினரும் விவசாயம், மீன் பிடி மற்றும் பெருந்தெருக்கள் வழி யாகச் செல்லும் வீதியோரங்களில் கடைகளை வைத்து வியாபாரங்க ளைச் செய்கிறார்கள்.
அண்மையில் மூன்று பெண்பிள் ளைகள் பாலியல் வல்லுறவுக்குட்ப டுத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட் டிருந்தனர். பொலிஸார், இராணுவத் தினர் சம்பந்தப்பட்ட விடயங்களை எந்தவிதத்திலும் விசாரணை செய்வ தில்லை. அவ்வாறு விசாரணை செய் யாமல் இருந்தால் நடப்பவை எல் லாம் நடந்துகொண்டுதான் இருக்கும். அதை நாங்கள் தட்டிக் கேட்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது.
நாம் பொலிஸாரிடம் சென்று வாக் குமூலம் கொடுப்பதாக இருந்தால்
அதனை சிங்க கொடுக்கவேண் பேசும் பொலிள இந்த நிலையில் கில் இருந்து ெ எங்களுக்கு ஒரு கும்.
அடுத்து தகc கல்லூரி ஒன்று 6 பதை அவரி கவும் கொடுத்தி மாக தமிழ்நாட்டி தகவல் தொழில் மிகவும் பிரபல மக்கள் தொழில் சிறந்து விளங்கு றானதொன்றை நிறுவினால் என் கேட்டேன். பிரித் வியுடன் தகவல் லூரி ஒன்றை 6 மாறு கோரியிரு எழுத்து மூலமு றோம்.
அடுத்து காணி மான உரித்துக அவரிடம் உரை உரித்து எங்களிட எதுவுமே எங்கள் துள்ளது. அரசு ( காணிகளை அ டைய மக்களுக் களிடம் காணி
 

புக் கொண்டிருக்கிறது. ம் நாடு என்ற வகையி
ளைச் செய்வதுடன், ாளி நாடு என்ற வகை கையில் இந்தியாவின் கியத்துவமுடையதாக
சு உச்சி மகாநாட்டில் வ் பங்கேற்காமல் விட் அரசாங்கத்தின் பலவீ வான ஒரு தீர்மான ரு உறுதியான நட்பு அயல்நாடு எடுத்திருக்
ர்மானமல்ல இது. ப
(33ஆம் பக்கத்தொடர்ச்சி.)
இலங்கைக்கு இருக்கக்கூடிய பொறுப்புக்கூறல் கடமை குறித்து விடுக்கப்படுகின்ற கோரிக்கை களை அரசாங்கம் தொடர்ந்து அலட்சியம் செய்துகொண்டிருக் கப்போகிறதா அல்லது அவற் றைச் செவிமடுக்கப்போகிறதா? இது குறித்து அரசாங்கம் திட்ட வட்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது செயலில் காட்டவேண்டிய நேரம். வ
ளமொழியில் தான் டியிருக்கிறது. தமிழ் Uார் இங்கு இல்லை.
இராணு வம் வடக் வளியேறினால் தான் விமோசனம் கிடைக்
வல் தொழில்நுட்பக் எமக்குத் தேவை என் டம் எழுத்துமூலமா ருக்கிறேன். உதாரண டிலும் பெங்களுரிலும் ல்நுட்பக் கல்லூரிகள் மாகவுள்ளன. தமிழ் ஸ்நுட்பத்தில் மிகவும் கின்றார்கள். அவ்வா
வடமாகாணத்தில் ன என்று அவரிடம் ந்தானிய அரசின் உத தொழில்நுட்பக் கல் வடக்கில் நிறுவித்தரு க்கிறோம். இதனை pம் கொடுத்திருக்கி
ரி, பொலிஸ் சம்பந்த 3ள் தொடர்பாகவும் யாடினோம். காணி டம் இல்லாதபடியால் ளால் செய்ய முடியா எங்கள் மக்களுடைய பகரித்து தங்களு கு வழங்குகிறது. எங் அதிகாரம் இல்லாத
தால் அதனை தட்டிக்கேட்க முடியா துள்ளது. ஆகையால் எங்களுக்கு இந் தக்காணி, பொலிஸ் அதிகாரங்க ளைப் பெற்றுத்தருமாறும் கமரூனி டம் வலியுறுத்தினோம்.
நான் கூறிய அனைத்தையும் மிக வும் அவதானத்துடன் அவதானித்த பிரதமர், தமிழ் மக்களுடைய பிரச்சி னைகளை அறிய வேண்டிய ஒரு தேவை எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் எங்கள் நாட்டில் வாழ்கி ஆகவே, அவர்களிடம் இருந்தும் நாங்கள் பல விடயங்களை அறிந்திருக்கிறோம். மூலமாகவும் அறிந்திருக்கிறோம். இருந்தபோதும் நேரடியாக வந்து கள நிலைவரங்களை அறிவதன் மூலமே உண்மையான நிலைவரத்தை அறிய லாம் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். இந்த விஜயத்தின் மூலம் என்னால் பல உண்மைகளை அறியக்கூடியதாக இருக்கிறது. என் னால் முடிந்த அனைத்து உதவிகளை யும் உங்களுக்குச் செய்வதாக அவர் உறுதியளித்தார்.
அதேபோன்று போர்க்குற்றங்கள் தொடர்பிலும் அவரிடம் விவரித் தோம். அதற்கு அவர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பொறுத்திருக்கும் படியும் அது தொடர்பில் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்தார். ப
றார்கள்.
ஊடகங்கள்

Page 45
பலம் பொருந்தி
வலுவில்
ஐ.தே.க.வுக்குள் தகராறில் ஈடுபட்டிருக்கின்ற இ பிரிவினரும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் வேறுபா బ్లిక్స్ giriş655rgGıp அன்றி பகிரங்க கோமாளித்தன அல்ல என்பதைக்கூட விளங்கிக்கொள்வகுற்கு L
றிவு இல்லாகுவர்களாக இருக்கும் பரிதாபம்
லங்கை மிகவும் பலம்பொருந்திய ஒரு அரசாங் கெத்தையும் வலுவில்லாத ஒரு எதிரணியையும் கொண்டிருக்கிறது என்று பொதுநலவரசு உச்சிமகாநாட் டுக்கு முன்னதாக நவம்பர் 13 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பொதுநல வரசு வர்த்தக மகாநாட்டில் உரையாற்றிய சபை முதல்வ ரும் நீர்ப்பாசன அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு உண்மையைத் தான் கூறினார். எதிரணி படுமோசமான முறையில்
 
 
 
 
 
 
 
 
 

D36 GADD 2013, gestibluño o1-15 45
ய அரசாங்கமும் லாத எதிரணியும்
டுகள் úb பகுத்த குசல் பெரேரா
பலவீனமானதாக இருக்கிறதென்பது இலங்கை அரசிய லில் அப்பட்டமான ஒரு உண்மையாகும். பிரதான எதிர்க் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியோ அல்லது ஜனதா விமுக்தி பெரமுனையோ (ஜே.வி.பி) ராஜபக்ஷ அரசாங் கத்தை எதிர்த்து நிற்க முடியாதவையாக இருக்கின்றன. எதிரணியைப் பொறுத்தவரை ராஜபக்ஷ பிரமாண்டமான வராக நிமிர்ந்து நிற்கிறார்.
ஐ.தே.க.விற்குள் நிலவும் உள்முரண்பாடுகளும் ராஜ பக்ஷவை தோற்கடிக்க முடியாத அளவுக்கு பலம்

Page 46
பொருந்தியவராக மாற்றியிருக் * ●,曹 கின்றன ஐதேக விற்குள் இரு எதிர்க்கட்சியி
கும் முற்றுமுழுதான இனவெறி airpoOOTLorra, கிளர்ச்சிக்காரர்கள் எந்தவித அரசாங்கம் நி மான முடிவுமின்றி தகராறுப்பட் செயற்படக்கூடிய டுக் கொண்டிருக்கின்றார்கள். இதை அரசாங்கம் நையாண்டி Ql'UIT5Jiboù செய்து கொண்டிருக்கிறது. மகாருாட்டின்
மோதல் தடுப்பு முகாமைத் 55ნoorჭჩქნlნზა U5 துவம எனறால எனன எனப o தைத் தெரியாததாக இருக்கும் செய்து கேளிக் ஐ.தே.க. தலைமைத்துவம் தன யகுாக ந்கு க்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குையும் வன்5 யைத் தீர்க்க முடியாமல் தடுமா அரசாங்கத்திற றிக் கொண்டிருக்கிறது. ஐ.தே.க. வின் இனவெறிக் கிளர்ச்சியாளர் கடும் எதிர் கள் செய்கின்ற ரெளடித்தனமான வேலைகளைப் பார்க்கும் போது அவர்கள் ஒரு மரண சகாய சங்கத்துக்கு தலைமைதாங்குவதற்குக்கூட அருக தையுடையவர்களாகத் தெரியவில்லை. அதேவேளை, தலைமைத்துவமோ கட்சிக்குத் தலைமை தாங்குவதற் கான அரசியல் ஆற்றலோ அல்லது தந்திர நுட்பமோ இல்லாததாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போ னால், தலைமைத்துவத்துக்கெதிராக கிளர்ந்தெழுந்திருக் கின்ற சிலரோ அல்லது அந்தத் தலைமைத்துவமோ ஒரு அரசியல் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் உள் விவகாரமேயன்றி பகிரங்க கோமாளித்தனம் அல்ல என் பதை விளங்கிக்கொள்வதற்குக் கூட பொது அறிவு இல் லாதவர்களாக இருக்கிறார்கள். தங்களது குறைபாடு களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதால் பிரயோசனம் ஏதுமில்லை என்பதைக்கூட தெரியாதவர் களாக இவர்கள் இருக்கின்ற விசித்திரம். மோதலில் ஈடு பட்டிருக்கின்ற தரப்புகளில் ஒன்று மற்றதை வழிக்குக் கொண்டுவரவேண்டுமானால் கட்சியின் தொண்டர்க ளையும் ஆதரவாளர்களையும் வென்றெடுக்க வேண் டும். அவ்வாறு அவர்களை வென்றெடுப்பதற்கு கட்சி யின் கட்டமைப்புகளை ஜனநாயகமயப்படுத்த வேண் டும். அத்தகையதொரு ஜனநாயகமயமாக்கல் ஐ.தே.க. வுக்குள் ஒரு அடிப்படைப் பிரச்சினையாகத் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. ஊடகங்களின் பாவனைக்காக உரி மைகள் பற்றியும் பொறுப்புடைமை பற்றியும் பேசுகின்ற போதிலும் ஐ.தே.க.ஒரு ஜனநாயக விரோதக் கட்சியா கவே இருக்கிறது.
எதிர்க்கட்சியின் இந்த வீரியமின்மை காரணமாகவே ராஜபக்ஷ அரசாங்கம் நினைத்த மாதிரிச் செயற்படக் கூடியதாக இருக்கிறது. பொதுநலவரசு உச்சிமகாநாட் டின் பேரில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்து கேளிக்கைகளை நடத்தக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பா ணத்தை யும் வன்னியையும் தவிர, அரசாங் கத்துக்கு வேறு எங்கும் தீவிர எதிர்ப்பு இல்லை.
 

ன் வீரியமின்மை
பொதுநலவரசு உச்சி மகாநாட்
டின் போது கட்டவிழ்த்துவிடப்
வே ராஜபக்ஷ பட்ட சில சர்ச்சைக்குரிய விவகா ைெனத்கு மாதிரி ரங்களுக்கு எதிரணி பொறுப்
பகுாக இருக்கிறது. பல்ல. அவற்றுக்குக் காரணம்
வரசு உச்சி
புலம் பெயர்ந்த தமிழர்களே. அவர்களையும் விடுதலைப் புலி
(პUflნზა கோடிக் களின் எச்சசொச்சங்கள் என்று ணத்தை செலவு அரசாங்கம் வர்ணித்துக் கொண்
கை நடத்தக்கூடி
டிருக்கிறது. ராஜபக்ஷ ஆட்சி யின் கீழ் இடம்பெற்ற உரிமை
து. யாழ்ப்பாணத் மீறல்களை வெளிச்சம் போட்டுக் னரியையும் குவிர காட்டும் பொறுப்பை பொதுநல
வரசு உச்சி மகாநாட்டு நாட்க
ற்கு வேறெங்கும் o o
德 ளில் சனல்-4 தலைமையிலான fப்பு இல்லை வெளிநாட்டு ஊடகங்களும் சிறு
குழுவினரான உள்ளூர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமே ஏற்றிருந்தனர்.
பொதுநலவரசின் அடிப்படைப் பண்பு விழுமியங்கள் தொடர்பில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாத்திரம் குறித்து கேள்வி கேட்பதற்கு பலம் பொருந்திய எதிரணி இல் லாத நிலையில், தங்களது குடும்ப உறுப்பினர்கள் காணா மல் போன விவகாரத்தை வெளி உலகின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக கொழும்புக்கு வரவிருந்த தமிழ்ப் பிரஜைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள். கடும்போக்குக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பாது காப்புத்துறை அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இந்த அப்பாவிக் குடிமக்களை ஏற்றிக்கொண்டுவந்த சகல பஸ்களும் வவுனியாவிலும் மடுவிலும் தடுத்து நிறுத்தப் பட்டன. வடக்கு நோக்கி கெலும் மக்ரேயும் அவரது சனல்-4 குழுவினரும் சென்று கொண்டிருந்த ரயில் வண்டி குண்டர்களைப் பயன்படுத்தி அநுராதபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு முதல் நாள் வடக்கிற் கான சகல விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. பொதுநலவரசு உச்சி மகாநாடு முடிவடையும் வரை அந் தத் தடை தொடர்ந்தது. பிரிவினைவாத புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் நாட்டை ஐக்கியப்படுத்திவிட்ட தாக ஜனாதிபதி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாடு இரண்டாகத் துண்டுபட்டுக் கிடக்கிறது.
வடக்கு நோக்கிச் சென்ற சனல்-4 குழுவினரைத் தடுத்து நிறுத்திய குண்டர்களுக்கு அரசாங்கம் அனுசர ணையாக இருந்தது என்பது நிச்சயமானது. வடக்கிற்குச் செல்வதற்கான ஏனைய சகல மார்க்கங்களும் மூடப் பட்ட நிலையில் சனல்-4 குழுவினர் செல்வதற்கு இருந் திருக்கக்கூடிய ஒரே மார்க்கம் ரயில் பயணமே என்பது புலனாய்வுப் பிரிவினருக்கு மாத்திரமே தெரிந்திருக்க முடியும். தரைமார்க்கமாக அல்லது ரயில் மூலம் செல்வ தைத்தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்க வில்லை. அவர்கள் ரயிலில் வருகிறார்கள் என்ற தகவல் அநுராதபுரத்தில் உள்ள அரசியல் அடியாட்களுக்குத்

Page 47
தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ரயில் சேவையைத் தடுத்து நிறுத்துவதற்கு அந்தக் குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்க ளைக் கலைப்பதற்கு பொலிஸாரோ, பாதுகாப்புப் படை யினரோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் போலி மக்கள் போராட்டத்தை ஒழுங்கு செய்தது அரசாங்கமே என்பதை இது நிரூபித்து நிற்கிறது. சனல்-4 குழுவினர் வடக்கே செல்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற உரி மையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஆர்ப்பாட்டம் செய்யும் குண்டர்களின் கோரிக்கைக்கு பொலிஸார் செவிமடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சனல்-4 குழுவினர் கொழும்பு திரும்புவதைத் தவிர வேறுவழியி ருக்கவில்லை.
அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஆர்ப் பாட்டங்களின் முன்னால், சட்டம் ஒழுங்கைப் பாது காக்க வேண்டிய பொலிஸார் ஊமைகளாகி நிற்கிறார் கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தின் முன் பாக பொதுபலசேனாவினர் செய்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நடந்து கொண்ட முறை இதற்கு மேலும் சான்று பகர்கிறது. பொதுபலசேனாவின் ஆர்ப்பாட் டத்தை அனுமதிக்க பொலிஸார் சமகி பலவேகய' என்ற பெயரில் மனித உரிமைகள் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் கண்காட்சிக்கு எதிராக தடையுத்தரவைப் பெறுவதற்காக நீதிமன்றம் சென்றார் கள். அக்கண்காட்சியில் கலந்து கொண்டவர் கள் மீது பொலிஸார் எடுத்த அடாத்தான நடவடிக் கையும் அந்த அரங்கில் நின்ற ஒரு தமிழ் இளைஞன் புலிச்சந்தேக நபர் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட சம்பவமும் பொதுநலவரசு மகா
நாடு நடந்தாலும் அரசாங்கம் 50க்கும் அதிகமா அதன் அடாவடித்தனத்தைக் லிருந்து குலைவர்
கைவிடப்போவதில்லை என் பதை வெளிக்காட்டியது.
ஐம்பதுக்கும் அதிகமான நாடு
குழுக்களும் கூட
முன்னாலேயே ர
களில் இருந்து தலைவர்களும் சாங்கம் பொதுநலன் தூதுக்குழுக்களும் வந்திருந்த மியங்களை மீறிச்ெ
வேளையிலும் கூட, அவர்க
ளுக்கு முன்னாலேயே ராஜ
குயங்கவில்லை. 2
பக்ஷஅரசாங்கம்பொதுநலவரசு முடிவடைந்ததும் { அமைப்பின் பண்பு விழுமியங் குறித்த அந்குத்
களை மீறிச் செயற்படுவதற்குத் தயங்கவில்லை. உச்சிமகாநாடு
elës 500m)UUU LDI
முடிவடைந்ததும் இந்த மீறல்கள் இவர்களுக்கு
குறித்து அந்தத் தலைவர்கள்
அக்கறைப்படமாட்டார்கள் என்பது இவர்களுக்குத் தெரியும். கெமரூனால் கூட இந்த அரசாங்கத்தை வழிக் குக் கொண்டுவர முடியாமற் போகலாம். பொதுநலவரசு உச்சிமகாநாட்டில் பங்கேற்ற நாடுகளில் எத்தனை நாடுக ளினால் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்பு டைமை குறித்துப் பேசமுடியும்? எத்தனை நாடுகள்
 
 
 

ஹராரே பிரகடனத்தை உண்மையில் மதித்துச் செயற்ப டுகின்றன. ருவாண்டா, சியராலியோன், நைஜீரியா, கென்யா, கமரூன், மலாலி உட்பட பெரும்பாலான ஆபி
ரிக்க நாடுகளும் ஏன் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளும் கூட மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புடைமை விவகாரத்தைத் தொடவே யில்லை. பொதுநலவரசு அமைப்புக்கான ஆற்றல் வாய்ந்த தலைவராக ராஜபக்ஷ விளங்குவார் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகாநாட்டில் கலந் துகொள்வதற்காக கொழும்புக்கு புறப்படுவதற்கு முன் னர் இஸ்லாமாபாத்தில் வைத்தே கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களை அணிதிரட்டி தங்களை எதிர்த்துச் சவால் விடுக்கக்கூடிய யதார்த்தபூர்வமான எதிரணியொன்று இல்லை என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். பொது நலவரசு உச்சி மகாநாட்டை பகிஷ்கரித்தது மாத்திரமே ஐ.தே.க.வினரால் செய்யக்கூடிய ஒரே காரியமாக இருந் தது. அவர்கள் கலந்து கொண்டிருந்தாலும் அல்லது கலந் துகொள்ளவில்லை என்பதாலும் எவரும் கவலைப்பட வோ, சந்தோசப்படவோ இல்லை.
ஐ.தே.க.பெரும் குழப்பநிலையில் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி இனவாத அரசியல் குழு வொன்று இருக்கிறது. ஊழல், மோசடி, விரயம் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஐ.தே.க.வின் தென்னிலங் கைச் சிங்களவர்கள் அணிதிரளுவர் என்ற எதிர்பார்ப் பில் ரணில் சிங்கள ஆதரவு அரசியலைச் செய்ய வேண் டுமென்று இக்குழுவினர் விரும்புகிறார்கள். இன்னொரு குழுவினர் இருக்கிறார்கள். இவர்கள் தன்னைத்தானே தலைமைத்துவத்துக்கு தெரிவு õ0 நாடுகளி செய்துகொண்ட சஜித் பிரேமதா fகளும் தூதுக் சவுக்குப் பின்னால் நிற்கிறார்கள். அவர்களhக் ராஜபகஷவுககு மாறான அரசி அவாகளுககு யல் வேலைத்திட்டம் எதுவும் ாஜபகQை அர இல்லாத ஒரு சிங்கள - பெளத்த பண்பு விழு இன வெறியர்தான் இந்த பிரேம +5 שע
சயற்படுவகுற்கு " சிங்களத் தேசபக்தி, சர்வ டச்சி மகா தேச சதி முயற்சிகள், தமிழ்ப்பிரி -ச்சி மகாநாடு வினைவும் ஆகியவை இந்த uჩეDნზაჟ5ნir குறித்து நிறையவே பேசுகின்ற தலைவர்கள் பிரேமதாச பெளத்த பிக்குமாரு
டன் நேரத்தைச் செலவிடுகின்
g s றார். ராஜபக்ஷவைப் போன்று த் தெரியும் சிங்கள பெளத்தர்களுக்குச் சார்
பான அரசியலைச் செய்தால் தென்னிலங்கை மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அசல் சிங்களத் தலைமைத்துவம் கைவசம் இருக்கும்போது தென்னிலங் கைக்கு அற்ப நகல் சிங்கள தலைமைத்துவம் தேவை யில்லை என்பதை இந்த பிரேமதாச குழுவினர் அறிய
மாட்டார்கள்.

Page 48
முக்கியமான விடயம் என்னவென்றால், ஐ.தே.க.விற் குள் முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற இருபிரிவினரிட மும் மக்களை வென்றெடுக்கக்கூடியதாக ராஜபக்ஷ ஆட்சிக்கு மாற்றீடான கொள்கையோ, திட்டமோ
இல்லை. ஜேம்ஸ் பெக்கருக்கும் அவரது கசீனோவுக்கும் எதிராக இவர்கள் போடும் கூச்சல் வரிச்சலுகைகள் மற் றும் சட்டபூர்வத்தன்மை பற்றியது மாத்திரமே. ஜேம்ஸ் பெக்கர் ஆரம்பிக்கத் திட்டமிடுகின்ற கேளிக்கைவிடுதி யையொத்த நிறுவனமொன்றை கொம்பனித்தெரு கிளெனி வீதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவ னம் ஆரம்பிக்கிறது. இதில் சூதாட்ட நிலையங்களும் அடங்கும். ஆனால், அதைப்பற்றி ஐ.தே.க.வினர் எதை யுமே பேசுவதில்லை. குறைந்தளவு ஊழல் மோசடியு டன் எவ்வாறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதென்பதைத் தவிர, ராஜபக்ஷாக்களின் பொருளா தார அபிவிருத்தி வகைமாதிரிகளுக்கு மாற்றீடான எது வும் ஐ.தே.க.விடம் இல்லை. ● 8 பிரமாண்டமான ஹோட்டல்கள், உச்சி மகாநாட் நீச்சல் தடாகங்கள், இரவு கேளிக் பிறகு ராஜபக்ஷ கைவிடுதிகள் சூதாட்டநிலை ஒரு புது வாழ்ை யங்களை நிருமாணிக்கின்ற திட் & 经 டங்களையே ராஜபக்ஷாக்கள் தோன்றியிருக் முன்னெடுக்கிறார்கள். இவர்க அரங்கில் தோ ளின் திட்டங்கள் சீனாவிலும் 8. ஏனைய ஆசிய நாடுகளிலும் வளர்ச்சியடைந்துவரும் நடுத்தர 莎 够 வர்க்கத்தவர்களைக் கவரும் பெற்றிருக்கு நோக்கில் அமைந்தவையே. வசீகரமும் கொt இந்த நடுத்தர வர்க்கத்தவர்க eio ji brodot ளைப் பயன்படுத்திக்கொள்ள --- இலங்கை தவறக்கூடாது என்றே ஜேம்ஸ் பெக்கர் போன்
றவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
இந்த பொருளாதார அபிவிருத்தி வகைமாதிரியை எதிர்க்க இயலாதவர்களாக ஐ.தே.க.வினர் இருக்கிறார் கள். எனவே அவர்கள் அதன் பின்னால் உள்ள உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தவகையான பொருளாதார வாழ்வு ஊழல்தனமான கலாசாரத்தைக் கொண்டுவருகிறது. அக் கலாசாரத்தின் மத்தியில் சட்டம் ஒழுங்கை மதிக்கின்ற தண்ணியமானதொரு சமுதாயத்தை வளர்க்கமுடியாது. இந்தப் பொருளாதாரம் வேலைவாய்ப்பை உருவாக்கி றது. ஆனால் அதில் சட்டத்தின் ஆட்சியையோ ஒழுங்கு கட்டுப்பாட்டுடனான வாழ்வையோ எதிர்பார்க்க முடியாது. அதனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக்கொண்ட பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயற்படுவர் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த பொருளாதார வாழ்வில் நீதியும் நேர்மையும் பெருஞ் செலவுடைய பண்டங்களாக மாறிவிடுகின்றன. நீதியும் சட்டம் ஒழுங்கும் இலாபத்துக்கானவையாக மாறிவிடு
oNoTub (
 
 

கின்றன. அதேவேளை வறுமை மாத்திரமே மக்களின் உரிமையாகிறது.
ஒருமாற்று எதிரணி இல்லாத பட்சத்தில், ராஜபக்ஷ ஆட்சி அதன் ஒடுக்கு முறையைத் தீவிரப்படுத்தக்கூடிய சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆட்சி
யாளர்கள் தங்களுக்கு வரக்கூடிய எதிர்ப்பு எதையும் சகித்துக் கொள்ளப்போவதில்லை. பொதுநலவரசு உச்சி மகாநாட்டின் முடிவுக்குப் பிறகு ராஜபக்ஷவின் இமே ஜுக்கு ஒரு புதுவாழ்வுக்கான வாய்ப்பு தோன்றியிருக்கி றது. சர்வதேச அரங்கில் தோன்றியிருக்கக்கூடிய எதிர் ப்புகளையெல்லாம் வெற்றிகொண்டு பொதுநலவரசு அமைப்பின் தலைமைப்பதவியைப் பெற்றிருக்கும் துணிச்சலும் வசீகரமும் கொண்ட தலைவராக அவர் காண்பிக்கப்படுவார். வடக்கு மாத்திரமே இந்த ஆட்சி க்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கப்போகிறது. விடுத லைப் புலிகளின் எச்சசொச்சங்கள் தீவரமாகச் செயற்பட
ஆரம்பித்திருக்கி றார்கள் என்று
ட்டின் முடிவக்குப் கூறி இந்தச்சவாலை அடாவடித்
න6]තර්r இமேஜுக்கு தனமானமுறையில் கையாளுவ புக்கான வாய்ப்பு தற்கு அரசாங்கம் முற்படும்
பொதுநலவரசு உச்சிமகாநாட்
கிறது. சர்வதேசசர்வதேச டின் பின்னரான பரபரப்புகளு ன்றிய எதிர்ப்புக க்கு மத்தியில் 2014 சிங்கள வெற்றி கொண்டு தென்னிலங்கையைப் பொறுத்த
ா தலைமைப்பகுவி வரை ஜனாதிபதித் தேர்தலுக்
கான ஆண்டாகப் போகிறது.
ம் துணிச்சலும் பொதுநலவரசு உச்சி மகாநாட் ண்ட குலைவராக டில் சில நாடுகளின் தலைவர்க
பிக்கப்படுவார்
ளினால் தெரிவிக்கப்பட்டிருக்கக் கூடிய கடுமையான கருத்துகள் ராஜபக்ஷாக்களை எதுவும் செய்வதற்கில்லை. அவர்கள் தங்கள் பாதையிலேயே தொடரப்போகிறார்கள். தோல் விகண்ட, தோல்வி கண்டு கொண் டிருக்கிற பெரும்பா லான நாடுகளை சீனா பாதுகாத்துக்கொள்ளும்.
ராஜபக்ஷாக்களை சீனாவிடம் தனியே விட்டுவிட முடியாது என்று கூறிக்கொண்டு இந்தியாவும் அவர்க ளுக்கு உதவிகளைச் செய்துகொண்டேயிருக்கப்போகி றது. பொருளாதார வங்குரோத்து நிலையினால் பாதிக் கப்படப்போவது பொதுமக்களே. அதேவேளை ஆட்சியாளர்களைப் பேணிப் பாதுகாத்தல் போஷிக்கும் பொறுப்பை போட்டி பிராந்திய வல்லரசுகளான சீனா வும் இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும். ஐ.தே.க. மாற்றுக் கொள்ளையோ திட்டமோ இல்லாத நிலையில் உள் முரண்பாடுகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டேயிருக் கப்போகிறது. இது விசித்திரமான ஒரு சிங்கள-பெளத்த நாடாக தொடர்ந்து இருக்கப்போகிறது. ப

Page 49
உள்நாட்டு அரசியல்
டேவிட் கமரூனும் வெ6
(8 விட் கமரூன் இலங்கையி
புறப்பட்டுச் சென்ற பேராசிரியர் ரஜீவ 'சண்டே டைம்ஸ் பத்திரிகை அவர் விஜேசிங்க எம்.பி. பற்றி ஒரு நகைச்சுவைக் கட்டுரைை யிட்டது. கமரூன் ஒரு பாடசாலை ப தலைவன் பொடிப்பயல்களுக்கு டுக்கும் பாணியில் இலங்கையின்
தியுடன் நடந்துகொள்ள முயன்றத
கட்டுரை குற்றஞ்சாட்டியது.
கமரூனுடைய அரங்க அளிக்6 மாதம், மிகத்துணிச்சலான வேை அபிப்பிராயப்படி அவர் இலங்ை வேண்டும், பொதுநலவரசு தை மகாநாட்டில் பங்குபற்ற வேண்டு எடுத்த முடிவு சரியானது. பிரித்தான இலங்கையுடனான வெளியுறவுக் ெ யைக் கையாள்பவர்களின் கோபத் ரூன் கவனத்தில் எடுத்திருக்க வே அவர்களைச் சமாளிக்க வேண்டும் நியாயமானதே. அங்குள்ள வெ6
கொள்கை வகுப்பாளர்களுக்கு எம பயங்கரவாதத்தை வெற்றிெ குறித்து பலமான எதிர்மறை அபிட் உள்ளது. இதனால் அவர்களைத் படுத்துவதற்காக கமரூன் கடுமைய துகொள்ள வேண்டிய தேவை இ இதைத் தான் அவர் செய்தார்.
தமிழ் டயஸ்போரா' வின் தீவி
 
 
 
 

ளிநாட்டு உறவுகளும்
பிலிருந்து
பின்னர்
வருகை ய வெளி மாணவத் ஏவல்வி ஜனாதிப ாக அக்
கை பிர
ல. என்
Ö) 5 6 JJ
லவர்கள் b GT6ঠা0]; ரியாவில்
காள்கை
505 5LD வண்டும்.
என்பது ரியுறவுக் }து நாடு காண்டது பிராயம் திருப்திப் ாக நடந் இருந்தது.
பிரவாதப்
பிரித்குானியரின் ருடத் குையை ஒரு ஐரோப்பிய நண்பர் இப்படி விபரித்தார். ஒரு எருகுை புல்டோசர் கொண்டு இடித்து அதனை கோப வெறிக்கொள்ள வைப்பது போன்ற வேலை யைத்தான் அவர்கள் செய் வார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு Ibნზანა ნ*5lნTrāā5ub
பிரிவினர் பிரித்தானிய அரசியல்வாதிகள் மீது அழுத்தம் செலுத்தித் தம் வழிக்கு இழுப் பதில் பெரு வெற்றி கண்டனர். ஆரம்பத்தில் தம் முழுக்கவனத்தையும் தொழிற்கட்சி அர சியல்வாதிகள் மீது செலுத்திய இந்தத் தீவிர வாதிகள் டேவிட் மில்லிபான்ட் ஊடாக பெரும் நன்மைகளைப்பெற்றனர். 2010 இல் பழைமை பேணும் கன்சவேர்ட்டிவ்கட்சி வெற்றிபெற்றதும் அவர்கள் மிகவிரைவா கவே மறுபக்கம் சாயத் தொடங்கினர். இலங் கையின் வெளிவிவகார அமைச்சு அப் போது குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அவர்கள் நீண்ட காலமாக இங்கிலாந்துக்கு உயர்ஸ்தானிகர் நியமனத்தைச் செய்யாமல் காலம் கடத்திக் கொண்டிருந்தனர்.
நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பினரும் அவர்களின் கூட்டாளிகளும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சில் காரியம் பார்ப்ப தில் வெற்றி கண்டதற்கு ஒரு காரணம் இருந் தது. வெளிவிவகார அமைச்சு எம்மைப் பற்றி எதிர்ச்சார்பான நிலைப்பாட்டில் இருந்து வந்தது அவர்களுக்கு வாய்ப்பாகிப் போயிற்று. நாம் அந்த எதிர்ச்சார்பைத் திருத் துவதில் வெற்றி காணவில்லை. யோன் ரன் கின் இங்கு உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றபோது எமக்கு நல்ல வாய்ப்புக்

Page 50
ஆபத்து உதவிக்கு எம்மைப் போன்றவர்கை அரசாங்கம் கருதுகின்ற போதிலும், நாம் கா விட்டோம் என்றே கூற வேண்டும். ஏனென் குமிழ் மக்கள் மீதான கரிசனை இருக்கிறது :
ஆனால் எமது நம்பிக்கை இப்போது குனர்வ
பலர் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவது
கிடைத்தது. அவர் அவருக்கு முன்பி ருந்தவர்களின் அளவுக்கு எமக்கு எதிரான கருத்துடையவராக இருக்க வில்லை. ஆனால், நாம் இந்த வாய் ப்பை நழுவவிட்டோம். நல்லெண் ணத்தை வளர்க்கத் தவறினோம்.
பிரித்தானியர்களிடம் எம்மைக் குறித்த எதிர்ச்சார்பு இருந்தது என்று குறிப்பிட்டேன். 2009ஆம் ஆண்டில் லண்டனில் வைத்து அவர்கள் என்னி டம், நீங்கள் கடல் கடந்த ஈழம் அமை ப்புடன் பேசவேண்டும் என்று கூறி யது எனக்கு ஞாபகம் வருகிறது. இது அதிர்ச்சி தரும் வேண்டுகோள். நான் அதனை அவர்களுக்கும் சொல் லியிருந்தேன். இதற்கு முன்னர் நான் தமிழர்களோடு நாம் பேசத்தயார், அது விடுதலைப்புலிகளைத் தோற்க டித்த பின்னர் சாத்தியமாகும் என்று அவர்களுக்கு கூறியிருந்தேன். நான் தமிழர்கள் என்று குறிப்பிட்டது இலங் கைத் தமிழர்களையே. அரசாங்கம் உடனடியாக இதைச் செய்யத்தவறி யது பெருநாசத்திற்குக் காரணமா யிற்று. இதன் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பழி எம்மீது தான். இதுவேறுகதை.
பிரித்தானியர்கள் இலங்கைத் தமி ழர்களின் முக்கியத்துவத்தை அலட்சி யம் செய்து பிரிட்டனிலும் வேறு இடங்களிலும் இருந்த புலம்பெயர்ந் தவர்கள் மீது கவனம் குவித்ததும் GTLsb60)Ls) அவமானப்படுத்துவதாக இருந்தது. இவர்கள் தான் புலிகளு க்கு நிதி அளித்துக் கொண்டிருந்தவர் கள். பிரித்தானியரின் முன்னுரிமை கள் வேறு, அவர்கள் தங்கள் நாட்டுத் தேர்தலில் வாக்குகளைக் கூட்டிக் கொள்வதில் அக்கறை கொண்டிருந் தார்களே ஒழிய இலங்கை மக்களின்
நலன்களில் அச் லை. டேவிட் L லீக்ஸில் இதைத் படுத்தியதைக் எனது பதிற்குறில் தயான் ஜயதிலச யகமும் என்னை ளித்தார்கள். ஆ போன்று எம அமைச்சு செயற் கவில்லை. ஒன்று ளிடம் இவ்வேன மொழி ஆற்ற6 இரண்டாவது அ நோக்கும் அர்ட் வில்லை. அந்நிய படுத்திய இந்த { அறநெறிசாராப் யோடு கையா6 அவர்கள் இருக் உதவிக்கு எம் களை அழைக்க: கம் கருதுகிறபே யானவர்களாகிவ கூறவேண்டும். ( பதியிடம் தமிழ் னை இருக்கிறது னோம். (அவ துரித அபிவிரு புனரமைப்பு மீள் ளும் இந்த நம்பி ஆனால், எமது ந தளர்வடைகிறது. பதி வேறுபலர் மீ துச் செயற்படுவ இது எனக்குக் பிரித்தானியரின் மான பீதியின் புரிகிறது. பிரி தையை ஐரோப்
 

ளை அழைக்கலாம் என்று
"லாவதியானவர்கள் ஆகி ாறால் ஜனாதிபதியிடம்
5Toörgo Ibitub or6oor6Oof)(36ormub. டைகிறது. காரணம் வேறு
குான்
ந்கறை கொள்ளவில் மில்லிபான்ட் விக்கி தெளிவாக வெளிப் கண்டோம். இதற்கு யை வெளியிட்டேன். $வும், தமரா குணநா னப் போன்றே பதில பூனால், எம்மைப் து வெளிவிவகார படத் தயாராக இருக் | அங்கு இருந்தவர்க லக்குத் தேவையான ல் இருக்கவில்லை. |வர்களிடம் தொலை பணிப்பும் இருக்க பச் சக்திகள் வெளிப் இரட்டை வேடத்தை, போக்கைக் கடுமை ாக் கூடியவர்களாக கவில்லை. ஆபத்து போன்றவர் லாம் என்று அரசாங்
மைப்
ாதும் நாம் காலாவதி என்றே ஏனென்றால் ஜனாதி மக்கள் மீதான கரிச
பிட்டோம்
என்று நாம் எண்ணி ருடைய வடக்கின் த்தி வேலைகளும், குடியேற்ற வேலைக க்கையை ஊட்டின.) நம்பிக்கை இப்போது காரணம் ஜனாதி துே நம்பிக்கை வைத் துதான்.
கவலை தருகிறது. பைத்தியக்காரத்தன காரணம் எனக்குப் த்தானியரின் நடத் பிய நண்பரொருவர்
இப்படி விபரித்தார். ஒரு காளை எருதை புல்டோசர் கொண்டு இடித்து அதனைக் கோபவெறி கொள்ள வைப்பது போன்ற வேலையைத் தான் அவர்கள் செய்வார்கள். இப் போது என்ன நடக்கிறது என்பதற்கு இது நல்லதொரு விளக்கம் ஆகும். சண்டே டைம்ஸில் வெளியான அக் கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டி ருந்தது. இலங்கையில் 26 வருடங் கொலைவெறி பிடித்த தமிழ்விடுதலைப் புலிகள் போரைத் தொடர்ந்தார்கள். ஆட்களைப் படு கொலை செய்தல், தற்கொலைத் தாக் குதல்கள், சிறுவர்களைப் பணயம் வைத்தல், குண்டுவைத்தல் போன்ற வற்றைச் செய்தார்கள். இவையெல்
லாம் அவர்களால் செய்ய முடிந்ததற் குக் காரணம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து- குறிப்பாக லண்டனில் இருந்து பெருந்தொகை நிதி புலம் பெயர் தமிழர்கள் ஊடாக அனுப்பப் பட்டது தான்.
நீண்ட காலமாக இந்த நிதிசேகரிப்பு வேலையைப் பயங்கர வாதிகள் செய்தபோது கண்ணை மூடியவளாக இருந்தோம். தமிழ் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கர வாத அமைப்பென்று (அதுவரை விடுதலைப் போராளிகள் என்று போற்றப்பட்டவர்களை) 2001 இல் தான் தடைசெய்தோம். இந்த ஆண்டு தான் நாம் பயங்கரவாதம் என்ற விட யம் குறித்துக் கண்ணைவிழித்துப் பார்த்தோம். கட்டுரையின் இறுதியில் கமரூனைக் குறித்த கண்டனமும் இருந்தது. இந்தக் கனவான் தனது நாட்டை எப்படி நிர்வகிக்கிறார் என்ப தையிட்ட கண்டனத்தை நாம் தெரி விப்பதோடு, அவர் மன்னிப்புக்
நாம்

Page 51
கேட்கவேண்டும் என்று கூறினால் அதில் தவறு இல்லை' என்று எழுதப் பட்டிருந்தது. ஆனால், இப்படி எதிர்
பார்ப்பது இலட்சியவாதம். அந்த வல்லரசு நாடுகள் எப்படித் தமது வெளிநாட்டுக் கொள்கையை நெறிப் படுத்துகின்றன என்று பார்க்க வேண் டும். அவர்களின் கொள்கைக்குப் பின்னால் அதிகார அரசியல் செயற் படுகிறது. நாம் பயங்கரவாதத்தில் இருந்து எம்மக்களை விடுவித்த வேளை பிரித்தானியா எமக்கு பாரா ட்டுத் தெரிவிக்கவில்லை என்பது ஒரு தற்செயல் விடயம் அல்ல. எமது தலைவர்களுக்கு அப்போது அது அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண் டும். பாதுகாப்புச் செயலாளர்தான் எல்லாவற்றையும் கெடுத்தவர் என்று இப்போது அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், 2009இல் அவர் விடுத லைப்புலிகள் மேற்கு நாடு ஒன்றிடம் சரணடைவதற்கும், பிரபாகரனை மேற்கிற்கு அழைத்துச் சென்று பரிசீ லனை நடத்துவதையும் ஏற்குமள விற்கு அனுபவக்குறைவுடையவரா கச் செயற்பட்டார். ஆனால், அப் போது ஜனாதிபதிதான் இந்த விளை யாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த வர். அவரது உள்ளுணர்வு அவரைச் சரியான தீர்மானத்தை நோக்கி வழிந டத்தியது. அப்போது இத்தொழில் சார் நிபுணர்களை விட அவரிடம் ஆழமான நோக்கு வெளிப்பட்டது.
பிரித்தானியர்கள் தொடர்ந்து தொல்லைப்படுத்தினர். பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட் டது (கொழும்பில் இருந்த அந் நாட்டுப் பிரதிநிதி இலங்கை விரைவாக மீள்குடியேற்றத்தைச் செய்யவேண்டும். புனர்வாழ்வளிக்க
எம்மைத்
வேண்டும் என்பதை தற்காகத்தான் இது ந குச் சொன்னார். உ அவற்றை நிறைவேற் இவ்வேளை எமது பிரிவு கவலையடை யது. 2010 பிற்பகுதி யின் இங்கிலாந்து நிலைமை மோசமை யது. வெளிவிவகா இருந்தோர் அப்போ லாந்து உயர்ஸ்தானி கிய ஆலோசனைக்கு பதி இங்கிலாந்து ஆதரித்தது. இவற் இணக்கப்பாடு சம் நடவடிக்கைகள் தாம
கமரூன் புனரமைப்பு போன்ற 2 600T60)Lou T60T கொண்டிருந்தாலும் போர்க்குற்றங்கள் ப தால் மழுங்கடிக் அவருடைய போர்க் கருத்து புலம்பெயர் யில் தீவிரவாதிக நிரலோடு பொருந்தி தனிநாடு கோரிக்ை மாக இருக்கிறார்க இலங்கையில் ஆ கோரி நிற்பவர்களின் டனும் கமரூன் கருதி ருந்தது. பிரித்தானிய காலத்தில் என்ன ெ ஒரு புறத்தில் வை போது, மிக அண்மை யா, சிரியா ஆகி என்ன செய்தது என் வேண்டும். தமக்கு லாத அரசுகளைக் தீவிரவாதக் குழுக்களு யர் நிதிவளங்களை
கமரூனுக்கு பதில் செ இருந்திருப்பார். ஆன உள்ளவர்களுக்கு ஆ எனத் தெரியவில்லை செயற்படுத்துவதிலும்
 
 

5 உறுதிசெய்வ நடந்ததாக எனக் ண்மையில் நாம் ற்றியிருந்தோம்.) பாதுகாப்புப் -யத் தொடங்கி யில் ஜனாதிபதி
விஜயத்துடன் டயத் தொடங்கி Tர அமைச்சில் து எமது இங்கி கராலயம் வழங் 5 மாறாக ஜனாதி செல்வதை றின் பந்தமாக எமது தம் அடைந்தன. மீள்குடியேற்றம், ) விடயங்களால் அக்கறைகளைக்
அது அவரது ற்றிய எண்ணத் $கப்பட்டிருந்தது. க்குற்றம் பற்றிய தமிழர்கள் மத்தி ளின் நிகழ்ச்சி நியது. அவர்கள் கயில் பிடிவாத ள். அத்தோடு ட்சிமாற்றத்தைக் எ நிகழ்ச்சி நிரலு த்து பொருந்தியி
பா கடந்துபோன
| || || ||60|| ПЗБ
சய்தது என்பதை பத்துவிட்டு இப் bயில் ஈராக், லிபி ய தேசங்களில் ன்பதைப் பார்க்க விருப்பம் இல் கவிழ்ப்பதற்காக ளுக்கு பிரித்தானி க் கொடுத்துதவி
யது. ஆகவே, பிரித்தானியா அற ஒழுக்கம் பற்றிக் காட்டும் தீவிரத் தைப் பற்றிப் பெரிதுபடுத்துதல் இய லாது. இந்தியாவும், அவுஸ்திரேலி
யாவும் நடந்துகொண்டதுபோல் தமது அதிருப்தியை வெளிப்படை யாகக் காட்டியிருக்க வேண்டும்.
அதேவேளை, தமிழர்களின் தேவை பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பொதுவாகப் பேசியிருக்கலாம். மீறல்களும், ஏற்படும்போது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கலாம். அப்ப டிச் செய்திருந்தால் அவர்களின் நடத்தை நம்பிக்கை தருவதாக இருந் திருக்கும்.
கமரூனின் பாசாங்குத்தனம் வருந் துதலுக்குரியது. சண்டே டைம்ஸ் கட் டுரையில் சுட்டிக்காட்டியிருப்பது போல் அவர் (முன்னாள்?) பயங்கர வாதிகளுடன் தொடர்புகளைப் பேணுகிறார். அத்தோடு, அவர் விடுத்திருக்கும் எச்சரிக்கைகள் எந் தளவு பாரதூரமானது என்பதையும் நோக்குதல் வேண்டும். எமது வெளி விவகார அமைச்சு யாவும் கட்டுப் பாட்டில் உள்ளது என்றே கூறிக் கொண்டிருக்கும் இது எமது துரதிருஷ்டம். அவர்கள் ஜனாதிப திக்கும் இப்படித்தான் தவறான முறையில் கூறிவந்திருக்கிறார்கள். இன்று இருக்கும் முறையினால் நன்மைகளை அனுபவித்துக் கொண் டிருப்போர் அவர்களை ஆதரித்துக் கொண்டு இருப்பர். ஜெனீவா பற்றி நாம் எதற்கும் அஞ்சத் தேவையில் லை; எமது பழைய நண்பர்களே திரும்பவும் அங்கு வந்திருக்கிறார் கள் என்று அவர்கள் சொல்லக்கூடும்.
துஷ்பிரயோகங்களும்
இப்படியான அசட்டையீனம் பெரிய தொரு முட்டாள்தனம்.
(61ஆம் பக்கம் பார்க்க.)
சால்லக்கூடியவராக ஜாக்கொப் சூமா
ால், எமது வெளிவிவகார அமைச்சில்
பிரிக்கர்களை எவ்வாறு கையாள்வது
). சூமா எமக்கு வழங்கிய ஆலோசனையை
b குவறிழைக்கப்போகிறோம்

Page 52
மோடியில்
இளம் பெண் விஸ்வரூபம்
இதிப் பாராளுமன்றத் தேர்த
லில் பாரத ஜனதாவின் பிரத மர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக இன்னொரு குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முத லான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது தேவை இல்லைத் தான். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு
அந்தரங்கம் உண் கள் பிரவேசிக்கத் பது உண்மையே இன்னொரு இள ரங்கத்தில், அ விரோதமாகத் பதை யாரும் பார் இயலாது. அதுவ மாநில முதலமை பதவிக்கான இருந்து, தனது உள்ள அரசு எந் பயன்படுத்தியுள்
 

அ.மார்க்ஸ்
அமித் ஷா
மோடியின்
இன்னொரு
ணைத் தொடர்ந்த கதை எடுக்குமா?
ாடு. அதில் மற்றவர் தேவையில்லை என் 1. ஆனால், ஒருவர் ம் பெண்ணின் அந்த வரறியாமல் தலையிடுவது என் ர்த்துக் கொண்டிருக்க |ம் அந்த நபர் ஒரு ச்சராகவும், பிரதமர் வேட்பாளராகவும் அதிகாரத்தின் கீழ் திரத்தை இதற்காகப் ளதை அறியும்போது
சட்ட
ஜனநாயக ஆளுகையில் நம்பிக்கை உடைய யாரும் அதைக் கண்டிக்காதி ருக்க இயலாது. அந்த வகையில் மோடியும், அவரு க்கு மிக நெருக்க மாகவும் அவரது உள்துறை துணை அமைச்சராகவும் இருந்த அமித் ஷாவும் 2009இல் ஒரு இளம் பெண் ணைப் பின் தொடர்ந்து (Stalking) அவர் யார் யாரைச் சந்திக்கிறார், யாரு டன் என்ன பேசுகிறார், ஹோட்டலில் யாருடன் தங்கி இருந்தார், விமானத் தில் யாருடன் சென்றார் என்றெல்லாம் அந்தப் பெண் தங்கியிருந்த அறை

Page 53
இந்திய விவகாரம்
னவி யசோதா பென்
முதல் ஷொப்பிங் போன மால், ஏறிப் போன விமானம் வரை பின் தொடர்ந்த செய்தி இன்று இந்தியப் பெண்ணிய மற்றும் மனித உரிமைச் செயற்பாட் டாளர்கள் மத்தியில் முக்கியமாகி யுள்ளது.அதைச் சொல்வதற்கு முன்,
நிகழ்வு 1 ஓபன் (OPEN) வார இதழ் பத்திரிகையாளர் ஹைமா தேஷ் பாண்டே மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற கதை:
சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத் தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற் குச் சென்றார் ஹைமா. அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப் புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரி யும் ஒரு 57 வயதுப்பெண்ணை நேர் காண்பது அவரது பயணத்தின் நோக் கம். பள்ளி நேரம் போக மலசல கூடம்,
பிரதீப் ஷர்மா
குளியலறை என எ லாத ஒரு பத்தடிக்குட் வசிக்கும் அப் பெ யசோதாபென் சிமன்
ராத் முதலமைச்சர் யின் தள்ளி வைக்கப்
அன்று காலை அந் குத் தன்னைக்கான வைப்பார்த்து எல்லா ந்து கொள்ளப் பொங் னும், இதழ் விரிந்த ட ஓடிவந்த யசோதாவி இப்படி விவரிக்கிறார் பொருந்தாத ஜாக்கெ டட் புடவை, சற்றே ( சுருக்கங்கள் விழுந்த செய்து கரடு தட்டிப் அழுக்கேறியுள்ள 6ெ ந்த பாதங்களில் ரப்ப்
 
 
 
 

ந்த வசதியுமில் பத்தடி வீட்டில் ண்ணின் பெயர் லால் மோடி, குஜ நரேந்திர மோடி பட்ட மனைவி. த அரசு பள்ளிக் வந்த ஹைமா வற்றையும் பகிர் கும் ஆர்வத்துட |ன்னகையுடனும் lன் தோற்றத்தை ஹைமா. சற்றும் ட், எளிய பிரின் வளைந்த முதுகு, முகம், வேலை போன கரங்கள், வடிப்புகள் நிறை ர் செருப்புகள்.
@DL 16)
சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப் போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக் கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்க ளின் ஆசியுடன் திருமணம் நடந்துள் ளது. எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந் தார்களோ தெரியவில்லை. அரசிய லில் வேகமாக முன்னேறிக் கொண்டி ருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில் லை. ஒரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா, அதன்பின் விட்ட படிப்பைத் தொடர் ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசு பள்ளிகளில் பணியாற்றி, 92 ஆம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகி றார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.
அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு
நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ் லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனை வரும் பாராட்டுகின்றனர். ஒருவேளை கணவரின் பாவங்களுக்கான பிரா யச்சித்தமாக இருக்குமோ?
யசோதாவின் ஒரே ஆசை, எதிர் பார்ப்பு எல்லாம் என்றாவது ஒருநாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடி யின் தொலைபேசி வேறொரு பெண் ணைப் பின் தொடரக் கட்டளை இட் டுக் கொண்டிருப்பதை அறியார்.
என் கதையச் சொல்கிறேன் என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது.

Page 54
அசிஷ் கேதன்
பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகு ப்புக்குப் போ என அவர் ஆணையிட்
LITŤ.
இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன் என யசோதா கெஞ்
சியதற்கு வியாஸ் மசியவில்லை. பத்திரிகையாளர்கள் யாருடனும் யசோதா பேசக்கூடாது என்பது மேலி டத்து ஆணை.
பரிதாபமாகத் திரும்பிச் யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். மன்னியுங்கள், என் கணவருக்கு எதி ராக நான் எதுவும் சொல்லமாட்டேன்.
சென்ற
அவர் பெரிய அதிகாரத்தில் உள்ள வர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.
இடையில் பிரவீண்குமார் யாருடனோ தொலை பேசியில் பேசி
uu Ts
னார். பின் யசோதாவின் வகுப்ப றைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சி த்தபோது அவர் வீறிட்டார். நான் உங் களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.
சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங் கள் பள்ளியை நோக்கி வந்தன. வண் டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறு த்திவிட்டு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம்
விட்டவாறு சி விட்டுக் கலைந்த மாலையில் 1 தாமதம். தலை ஓடி வந்த யசோ, ஆட்டோ ஒன்றி தில் இருந்த த6 டிற்கு ஓடினார்.
சற்று நேரத்தி அங்கு வந்தால் ஹைமாவிடம் : என்றும் ராம் சே ஒன்றின் நிருபர் டுத்திக் கொண்டு அந்தக் கிராமத்ை மாறு எச்சரித்துவி கிராமத்து மக் ஒன்று: யசோதா போக்கு ஜோசிய ஆரூடக்காரர்களி கும் கேள்வி ஆ அழைப்பு வ( ஜோசியர்கள் நி நம்பிக்கை ஊட் கின்றனராம்.
நிகழ்வு 2 - 2 டாக்கள் கட்டவி ஒரு இளம் பெ
கதை :
இஸ்ரத் ஜெஹ கொலையில் ை சிறையில் இருந்
கள் நால்வரில்
 
 
 

சிங்கால்
றிது நேரம் நின்று
560TT.
பள்ளி விட்டதுதான் யைக் குனிந்தவாறே தா அங்கு நின்றிருந்த ல் ஏறி 20 கி.மீ தூரத் ன் சகோதரனின் வீட்
ல் ஒரு இளைஞன் ன். திகைத்து நின்ற தன் பெயர் பிரகாஷ் து என்கிற அரசு இதழ் எனவும் அறிமுகப்ப , அவரை விரைவாக த விட்டு வெளியேறு பிட்டுச் சென்றான்.
கள் சொன்னவற்றில் வின் ஒரே பொழுது பம் பார்ப்பது. எல்லா சிடமும் அவர் கேட் அகமதாபாத்திலிருந்து ருமா என்பதுதான். ச்சயம் வரும் என்று
டிக் கொண்டே இருக்
2009 சாகேப் ஒலிநா ழ்க்கும் அரசதிகாரம் ண்ணைத் தொடர்ந்த
)ான் போலி மோதல் கது செய்யப்பட்டுச் த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரான ஜி.எல்.சி
ங்கால் தற்போது மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ-யிடம் ஒரு 4 ஜி.பி அளவுள்ள பென் டிரைவில் 2009ஆம் ஆண்டில் தனக்கும் அப் போதைய குஜராத் உள்துறை அமைச் சர் அமித் ஷாவுக்கும் இடையில் நடந்த இரு நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதி இது தொடர்பாகப் பிற அதிகாரிகளிடம் பேசியவற்றையும் சேர்த்தால் மொத் தம் 267 உரையாடல்கள். இதன் விவ ரங்களைப் புலனாய்வு இதழாளர் களான குலைல் டாட் காமின் அசிஷ்
வுகளைச் சமர்ப்பித்துள்ளார்.
கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் ராஜா சவுத்ரியும் இப்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும் அமித் ஷா, தனது சாகேப்பிற்காக (த னது பெரிய வருகைக்கா) ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச் சந்திக்கிறார், யாருடன் ஹோட்டலில் தங்குகிறார், விமானத் தில் யாருடன் பயணம் செய்கிறார் என்பன போன்ற அனைத்து அந்த ரங்க விவரங்களையும் காவல்துறை அதிகாரம் மற்றும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்கு டன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியான சிங்காலை
வற்புறுத்துவது பதிவாகியுள்ளது. சட்டவிரோதமான இந்தச் செயல்பாடு எந்தவிதமான அதிகாரபூர்வமான
ஆணையும் இல்லாமல் மேற்கொள் ளப்பட்டுள்ளது. சிறப்புக் காவல்ப டைக் கண்காணிப்பாளர் சிங்காலும் அவ்வாறே பணிந்து செயல்பட்டுள் ளார். குறிப்பாக அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார் என்பதும், அதிலும் குறிப்பாக ஹோட்டலில் தங் கும்போது அப்பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப் பதும் யாருக்காக இந்த உளவும் பின் தொடர்தல்களும் நடத்தப்பட்டதோ அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்க வேண்டும் என்பதை ஊகிக்க வைக்கி
றது.

Page 55
சாகேப் இதைத் தெரிந்து கொள்ள அவசரம் காட்டுவதைத் தெளிவுப டுத்தும் இந்த உரையாடல்கள், தனக்கு மிகவும் விசுவாசமான அமித்ஷாவை யும்கூட அவர் முழுமையாக நம்பி விடாமல் வேறொரு பின்தொடர் அமைப்பின் மூலமாகவும் அந்தப் பெண்ணின் அந்தரங்கத் தகவல்க ளைச் சேகரித்துக் கொண்டிருப்ப தையும் வெளிப்படுத்திவிடுகின்றன. இந்த ஒலிப் பதிவுகளில் ஒன்றில் ஆக ஸ்ட் 9, 2009 அன்று அமித் ஷா மிகு ந்த பரபரப்போடு சிங்காலைக் கூப்பி டுகிறார், இப்பதான் நான் சாகேப் போட பேசினேன். அவங்க இன் றைக்கு இரண்டு தடவை வெளியே போன விடயம் அவருக்கு யார்
ஷாவைக் காட்டிலும் ராக இருந்த அந்த ஒ பதும் உரையாடலி கூடியதாக அமைந்து
யார் அந்த இளம் (
அவிஷ் கேதனும் அந்தப் பெண்ணின் வேண்டாம் என அ அவருக்கு மாதுரி ( பெயரைச் சூட்டினர் அப்பெண்ணின் மு விவரங்களும் வெ அந்தப் பெண்ணின் பெயர் வெளிவரு மாகிவிட்டார். இை பெயர் 6ெ
அவர்
யசோகுாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல் லாமே என்றாவது ஒரு நாள் அகமதாபாத்தி உள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது
டிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும் எ
குான். பாவம் யசோகுா மோடியின் குொலை
வேறொரு பெண்ணை பின்தொடர கட்டன யிட்டுக்கொண்டிருப்பகுை அறியார்
மூலமோ தெரிஞ்சிருக்கு நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன். இன்னும் அவங்க அங்கதான் இருக்காங்க. ஷொப்பிங் போயிருக்காங்க,
அவங்க
96) ளைப் பாக்க வந்த அந்தப் பயலோடா போயிருக்காங்க என அமித் ஷா பதறு கிறார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித் ஷா அந்தப் பெண்ணுடன் திரியும் அந் தப் பயலை, நம்ம வன்சாராவை விட அதிக காலம் ஜெயில்ல இருக்க மாதிரி பண்ணனும் எனச் சிங்காலிடம் கருவு கிறார். வன்சாரா, இஷ்ரத் ஜெஹான் படுகொலையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி. குஜராத்தின் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்த அமித்
ஷாவால் சாகேப் என மிக்க மரியாதை
இன்னொரு
யுடன் அழைக்கப்பட்ட நபர் வேறு
யாருமல்ல குஜராத்தில் அமித்
பதிவாகியுள்ளது. எ ரின் கண்ணியம் க முழுவதும் மாதுரி 6 பயன்படுத்துவோம். ரைச் சேர்ந்த ஒரு ே கிடெக்ட் 2003 O கட்ச் மாவட்டத்தில் பூங்கா அமைக்கப் ெ 2005இல் அந்தப் பூ வைக்க மோடி வந்த அறிமுகமாகிறார் மா களில் அந்தப் பெண் சரிக்கப்படுவதால் பின்தொடரப்பட்டா யாகத் தெரிகிறது.
உரையாடல்களில் த்தால் எல்லாம் வி முன்.
நிகழ்வு 3 மாதுரி கமானதும் ஒரு மூத் காரி பலியானதுமான
 
 
 
 

அதிகாரமிக்கவ ரே நபர்தான் என் னுாடாக ஊகிக்கக் ள்ளது.
பெண்?
ராஜா சவுத்ரியும் பெயர் தெரிய வர்களது பதிவில் என்றொரு புனை ஆனால், இன்று pழுப் பெயரும் |ளிவந்துவிட்டன. தந்தையே அவர் வதற்குக் காரண ணயத்தளங்களில் வளிப்படையாகப்
D
loo
| තර්‍u" - 5öTUg5) பேசி
னினும் நாம் அவ ருதி இக்கட்டுரை ான்ற பெயரையே
அவர் பெங்களு லன்ட்ஸ்கேப் ஆர் 6 காலகட்டத்தில் ) ஒரு மலைப் பொறுப்பேற்றவர். ங்காவைத் திறந்து போது அவருக்கு துரி. உரையாடல் "ணின் பெயர் உச் இவ்வாறு என்பது உறுதி
u_Tរាំ
சிலவற்றை வாசி ளங்கும், அதற்கு
மோடிக்கு நெருக் த ஐ.ஏ.எஸ் அதி
ா கதை :
2013, gaFibuluñT O1-15
55
சிங்காலை ஏவி அந்தப் பெண் மட் டும் பின் தொடரப்படவில்லை. இன் னொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அதேநேரத்தில் பின் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டுள்ளார். அவர் பின்னர் பவநகர் முனிசிபல் இருந்த பிரதீப் ஷர்மா. மாதுரி மோடி க்கு அறிமுகமான காலத்தில் அவர் கட்ச் மாவட்ட ஆட்சியர். பின் அவர்
கமிஷனராக
ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட் LITT.
பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதீப் ஷர்மா கடந்த மே 2011இல் உச்ச நீதிமன்றம் முன் சமர்ப்பித்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை அவர் சமர்ப்பித்த போது மாதுரியும் தானும் ஒரே நேரத் தில் பின்தொடர்ந்து கண்காணிக்கப் பட்டதும், அது தொடர்பான உரை யாடல்கள் பின்னால் வெளிப்படப் போவதும் அவருக்குத் தெரியாது என் பது குறிப்பிடத்தக்கது. ஷர்மா தன் மனுவில் சொல்வது:
2OO3 மாவட்ட ஆட்சியர் என்கிற வகையில் நான் (மனுதாரர் என மனுவில் குறிப் பிடப்படுகிறது) பூஜ் நகரத்தை அழகு படுத்துவது மற்றும் கட்ச் மாவட் டத்தை மேம்படுத்துவது தொடர்பாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வந் தேன். 2005இல் மலைத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு இடத் தைத் தேர்வு செய்து அதற்கென கலை விற்பன்னராக பெங்களுரைச் சேர்ந்த
06 காலகட்டத்தில் கட்ச்
மாதுரி (மனுவில் உள்ள பெயர் மாற் றப்பட்டுள்ளது. எந்தப் பெண் பின் தொடரப்பட்டாரோ அந்தப் பெண் ணின் பெயர்தான் அது. எனினும் நாம் புனை பெயரையே பயன்படுத்து வோம்) தேர்வு செய்யப்பட்டார். பூங்கா அமைக்கும் பணி முடிந்து 2005இல் அதைத் திறந்து வைப்பதற் காக, நரேந்திரமோடி அங்கு வந்த போது மாதுரி அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்குப் பின் மாதுரி தான் பெங்களுர் திரும்ப இருப்பதைக் கூறியதோடு, தனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள பரஸ்பர தொடர்புகளையும் என்னி

Page 56
டம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அரசு விழா ஒன்றில் மாதுரியும் மோடி யும் மிக நெருக்கமாக இருந்ததைப் பார்க்கவும் அவர்கள் உரையாடலைக்
கேட்கவும் நேர்ந்தபோது அவர்களுக் கிடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த உண்மை எனக்கு உறுதியா யிற்று. தொடர்ந்து மாதுரி என்னிடம், தான் மோடியைச் சந்திக்கச் செல்லும் போது அவர் எவ்வாறு, மூத்த அதிகா ரிகளுடன் நடைபெற்றுக்கொண்டி ருக்கும் கூட்டங்களைக் 9ബL இடையில் நிறுத்திவிட்டு வெளிவந்து தன்னுடன் அந்தரங்கமாகப் பேசுவார் என்பதையும் கூறினார்.
தான் பழிவாங்கப்பட்டதற்குக் காரணம் மோடிக்கும் மான்சிக்கும் இருந்த அந்தரங்க உறவை தான் அறிய நேர்ந்ததே எனக் கூறும் பிரதீப் ஷர்மா, அவரறிந்த அந்த அந்தரங்கங் கள் சிலவற்றையும் தொடர்ந்து மனு வில் பதிவு செய்கிறார். மார்ச் 2006 இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை 5 மணி அளவில் தான் அகம தாபாத் வந்து இறங்கியுள்ளதாகவும் பூஜுக்கு வர இருப்பதாகவும் தெரி வித்த மாதுரி, அடுத்த இரண்டு நாள் வரை தன்னுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்ததாகக் குறிப்பிடுகிறார் பிரதீப். பின் தொடர்பு கொண்டபோது கடந்த இரு நாட்களும் தான் மோடியு டன் இருந்ததாகவும், அது ஹோலிப் பண்டிகை நாளானதால் பலரும் அவ ரைப் பார்க்க வந்தனர் எனவும், அவ் வப்போது வெளியே சென்று அவர்க ளைச் சந்தித்து விட்டு மோடி திரும்பி வந்ததாகவும் மாதுரி தன்னிடம் கூறிய தாகவும் பிரதீப் பதிவு செய்கிறார். நடு வில் சற்று உடல்நலமில்லாமல் போன மாதுரி மருத்துவர் யாரையாவது அழைக்க இயலுமா எனக் கேட்ட போது நாம் இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என மோடி மறுத்ததா கவும் தெரிகிறது.
9909923400 என்கிற எண்ணிலி ருந்து மோடி மான்சிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்தும் பிரதீப் தன் மனுவில் கூறியுள்ளார். தொடர்ந்து பிரதீப் சொல்வதை சுருக்கம் கருதி மட்டுமன்றி அப்பெண்ணின் கண்ணி
யம் கருதியும் த6 பின்நிகழ்வுகள்
1.விடயம் இப் டன் மான்சியின் சோனி அனுப் பாஜக தரப்பில் டது. அது எந்த
யைக காபபாற அமித் ஷா தன்
குஜராத் பெ வாகத் திற5
ਈਣੈ (5u
குறிப்பிடும் சாே பதை அது உறுதி லின் கடித வாசக அவள் (மாது நேரங்களில் பய து. ஒரு தந்தை நான் அதற்காகச் இதனால் எங்கள் ண்ட நாள் உற6 முதல்வர் நரேந்த் ளைக் கவனித் வேண்டிக் கொண் அதாவது தாங் டதன் அடிப்பெ மாதுரியின் ஒவ் தையும் இவ்வாறு ஆனால் உை னித்தால் வெறுப் மட்டும் மாதுரி வில்லை என்பே யாமலேயே அவ டுள்ளார் என்பது தவிரவும், இன கருதினாலும் சு நண்பரின் வேண் முதலமைச்சர் எ ரத்தை இவ்வாறு லும்?
2.பிரான்லால் தாக (நவம்பர் 1 தத்தை வெளிய தனது மகள் அறி ணிக்கப்பட்டார் முழுப் பூசனிக்
மறைக்கும் வேை
 

விர்க்கிறேன்.
a
படி அம்பலப்பட்டவு தந்தை பிரான்லால் பிய கடிதம் ஒன்று சுற்றுக்கு விடப்பட் வகையிலும் மோடி றவில்லை. மாறாக ன் உரையாடல்களில்
செய்யப்பட்ட உரையாடல்கள் உறுதி செய்கின்றன.
3.இந்தியாவின் மிக முக்கியமான பெண்கள் இயக்கங்களும் முற்போக்கு இயக்கங்களும் இணைந்து நவம்பர் 18 அன்று டெல்லியில் இது குறித்த
மத்திய புலனாய்வுத் துறை விசா ரணை வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தின.
ாலிஸை பற்றியும் மோடியின் நிரு மைப்பற்றியும் என்ன சொல்வது. பும் பிழைக்கும் இந்கு பிழைப்பு என்றா?
கப் மோடிதான் என் செய்தது. பிரான்லா ங்களில் சில: ரி) அடிக்கடி அகால ணம் செய்ய நேரிட்ட என்கிற முறையில் 5 கவலைப்பட்டேன். i குடும்பத்துடன் நீ வில் உள்ள குஜராத் திர மோடியிடம் அவ துக் கொள்ளுமாறு எடேன். கள் கேட்டுக் கொண் டையிலேயே மோடி வொரு நடமாட்டத் று கண்காணித்தாராம். ரயாடல்களைக் கவ b பாதுகாப்புக் கருதி கண்காணிக்கப்பட தோடு, அவர் அறி பர் கண்காணிக்கப்பட் ம் உறுதிப்படுகிறது. தை உண்மை என்றே வட, தனது குடும்ப எடுகோளுக்காக ஒரு வ்வாறு அரசு எந்தி ] பயன்படுத்த இய
இரண்டு நாள் முன்ன 19) இன்னொரு கடி பிட்டுள்ளார். அதில் ந்ெதே அவர் கண்கா என்றுள்ளது. இது காயைச் சோற்றில் லை என்பதைப் பதிவு
ஆக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தே அந்தப் பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது, அவர் பின் தொடரப்பட் டதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நரேந்திர மோடிதான் இதற்கான ஆணையை இட்டார் என்பதும் ஏற் றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பாஜக இக்கடிதங்களை வெளியிட்டதிலி ருந்து அக்கட்சியும் இவற்றை ஏற்றுக் கொள்வது தெரிகிறது.
காவற்படைக் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.சிங்கால் ஐ.பி.எஸ் மற்றும் மூத்த அதிகாரி பிரதீப் ஷர்மா ஐ.ஏ.எஸ் ஆகியோரின் வாக்கு மூலங்கள் மற் றும் சிங்கால் புலனாய்வுத்துறையின் முன் சமர்ப்பித்துள்ள ஒலிப்பதிவுகள் ஆகியன அப்பெண்ணுக்கும் சாகேப் புக்குமான உறவு ஒப்புதல் அடிப்ப டையில் இருந்தபோதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஆடவருடன் தொடர்புள்ளதா என அறிய அவர் அறியாமலேயே அரசு எந்திரத்தின் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டதை யும் பின்தொடரப்பட்டதையும் உறுதி செய்கின்றன.
ஒரு ஜனநாயக அரசில் தனிநபரே ஆக உயர்ந்த அதிகாரம் படைத்தவரா கக் கருதப்படுகிறார், அரசின் அதி காரம் அவரிடமிருந்தே பெறப்படுகி றது. எக்காரணம் கொண்டும் ஒரு அரசுக்குத் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி அவரது அந்தரங்கத்தைப் பின்தொடர உரிமை இல்லை. பெண் களை இவ்வாறு பின்தொடர்வது

Page 57
(Stalking) டில்லி பாலியல் வன்கொ டுமைக்குப் பிறகு கடுங் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இந்தப் பின்தொடர்வு பற்றிய ஒரு நடுநிலையான புலன் விசாரணை
இன்று உடனடித் தேவையாகிறது.
இணைப்பு பதிவு செய்யப்பட் டுள்ள 267 உரையாடல்களில் ஓரி ரண்டு மட்டும். (ஆங்கிலத்தில் உள்ள உரையாடல் தமிழுக்குத் தக்கவாறு பொருள் மாறாமல் வடிவமைக்கப்பட் டுள்ளது) 1. அமித் ஷா : சிங்கால், நான் அமித் பேசுறேன். கவனமா வாட்ச் பண் ணுங்க. ஜி.எஸ்.சிங்கால்: சார், ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் ஒருத்தன், வெளியில் ஒருத்தன், அப்புறம் இன்னொருத்தனையும் வாட்ச் பண்ண போட்டிருக்கேன். அமித்: இன்னும் உள்ளதான் இருக்
காங்களா.. ? சிங்கால்: இது வரைக்கும் வெளியில வரல. அதுனால உள்ளதான் இருக் கணும். அமித்:
96) bits போறாங்க. சிங்கால் : சரி. சரி. அமித்
ஒரு போன் வந்திருக்கு. சிங்கால் : ஒகே. ஒகே.
இன்னிக்கு
ஒரு
லன்ச்சுக்கு
ஓட்டலுக்குப்
; அப்படீன்னு சாகேப்புக்கு
அமித் : அவ ஒருத்தனோட போவா
கவனிங்க.
சிங்கால் : சார்.
அமித் : அவளைப் பார்க்க வரு
வானே அவன்தான்.
சிங்கால் : ஒகே. ஒகே.
அமித் : விஷயம் என்னன்னா சாகே புக்கு எல்லாத் தகவலும் வந்துட்டு இருக்கு. நாம எதாவது கவனிக்க விட்டுட்டோம்னா தெரிஞ்சு போயி டும்.
சிங்கால் ஆமா. ஆமா.
அமித் : அதனால நீ தயவு செய்து.
சிங்கால் : சார், நானே நேர்ல போயி எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுகி றேன்.
அமித்: ஆமா, நீயே அங்கே ஒருத டவை போய் பாக்கிறதுதான் நல்ல
து.
சிங்கால்: சார், நான்
தான் இருக்கேன். அங்கே போய்டுே
2. அமித் : சிங்கால்
தகவல்.? சிங்கால் : சார், அ
விட்டு வெளியே
லாத் நகரை நோ இருக்கா. அமித்
உனக்கு எப்படி உ
பவநகர்
சிங்கால் : ஒ! நல்ல அமித் : கமிஷனரி இருக்கானா இல்ல இருக்கானான்னு ெ சிங்கால் : ஒகே சார் அமித் : முனிசிபல்
தீப் ஷர்மாவை) ெ அமித் : ஓகே சார்.
3. சிங்கால் சார், ந அமித் ராத்திரி என்6 சிங்கால்: சார், அவ 12.30. ஒரு மணி னோட கார்லதான் ஹோட்டலுக்கு வ பவநகர்ல இருந் ராத்திரி ரொம்ப உங்களைத் தெ விரும்பல. அவர் இருந்தார். அமித் : அவன்
கண்ணை வச்சுக்கு சிங்கால் : எட்டு ம என் ஆட்கள் அ தான் இருக்காங் சுக்கிறனும்கிறதுச் ஷன சொல்லச் கேன். அமித் : அவ ஹோட்
பரை எடு. சிங்கால்: சரி சார். மணி வரைக்கு ஹோட்டல் ரிசர்ே 11 மணி. அமித் : புரியது. புரி
4. அமித் : சிங்கால்.
 

இங்க பக்கத்துல பத்து நிமிசத்துல
G) 60T.
), ஏதாவது புதுத்
அவ ஹோட்டல வந்துட்டா. பிரக க்கிப் போயிட்டு
எஸ்.பி யோட
றவு. உறவுதான் சார்.
அவ வீட்டில இங்க வந்துட்டு
செக் பண்ணு.
கமிஷனரை (பிர சான்னேன்.
நமஸ்தே சார். ன நடந்துது?
நேத்து ராத்திரி வரைக்கும் அவ ண் இருந்தா. அவ ர்ரப்ப ஒரு மணி. து தகவல் வர லேட் ஆயிட்டு. ால்லை பண்ண பவநகர்லதான்
மேலையும் ஒரு தங்க.
)ணியில இருந்து |ந்த வேலையில க. நம்ம தெரிஞ் க்காக லொகே சொல்லி இருக்
-டல் லோகல் நம்
இன்னிக்கு 11 தம்தான் அவ
வஷன் இருக்கு.
եւ Ֆl.
சிங்கால் : எஸ் சார்.
அமித் : மும்பை ஃப்ளைட்ல யாரை
யாவது அனுப்ப முடியுமா?
சிங்கால் : ம்ம்ம்.
அமித் ஏதோ நடக்குதுன்னு சாகே புக்கு உறுதியான தகவல் வந்தி ருக்கு. நாம யாராவது ஒருத்தரை அந்த ஃப்ளைட்ல அனுப்புறது நல்
லது. சிங்கால் : சரி, சார். நல்லது சார். நான் யாரையாவது அனுப்பிட றேன் சார். அமித் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை (அதே)
ஃப்ளைட்ல ஏத்தி விடு. அப்புறம் அவ ஏர்போர்ட்ல (பப்ளிக் பூத்ல இருந்து) எஸ்.டி.டி. பி.சி.ஒ போன் கால் எதுவும் பேசுனா அந்த நம்ப ரைக் கண்டுபிடி. சிங்கால் : சரி சார். ரைட் சார்.
இப்போது சொல்லுங்கள். இதெல் லாம் அந்தப் பெண்ணின் பாதுகாப் பிற்காக, அவள் சம்மதத்துடன், அவள் அறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகளா?
ஒரே நேரத்தில் அந்தப் பெண் மட்டு மன்றி பவநகர் முனிசிபல் கமிஷனர் பிரதீப் ஷர்மாவையும் உளவு பார்த்த தையும், அவர்கள் இருவருக்கும் இடையிலும், அதேபோல அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞ னுக்கும் இடையில் இருந்த அல்லது இருந்ததாக சாகேப்பினால் சந்தேகிக் கப்பட்டுந்தான் இந்தப் பின்தொடரல் கள் நடைபெற்றுள்ளமைக்கு வேறெ ன்ன சான்றுகள் வேண்டும்?
அமித் ஷா மூலமாக மட்டுமின்றி தானும் தனியே அந்தப் பெண்ணைக் கண்காணித்த சாகேபின் வக்கிரத்தை என்ன சொல்வது?
குஜராத் பொலிஸைப் பற்றியும் மோடியின் நிர்வாகத் திறமை பற்றி யும் என்ன சொல்வது. சீச் சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றா? Tail Piece: 5u60s fig, 6 L மாகாண முதல்வர்- மரியாதைக்குரிய நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் காதிலும் மோடியின் நிர்வாகத்திற னின் லட்சணம் குறித்து ஒரு வார்த்தை சொல்லி வையுங்கள். ம

Page 58
ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடை ஜெயலலிதா- ஸ்ட பாராளுமன்றத் தேர்தலு
in சம்பர் 4ஆம் திகதி தமிழக மலைவாழ் மக்கள் தொகுதியான ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர்கள் அனைவரும் அந்தத் தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். இந்த அரசின் மீது கோபமாக இருக்கிறீர்கள் என் பதை வெளிப்படுத்த அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களி யுங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினர் (தி.மு.க.) பிரசாரம் செய்து வருகிறார்கள். அக்கட்சிக்கு மதுரையில் இருக்கும் பொன் முத்துராமலிங்கம் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக (அ.தி.மு.க.) சார்பில் அனைத்து அமைச்சர்களும் களத் தில் நிற்கிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரத் திற்குப் போகவில்லை என்று அறிவித்துள்ளார். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரம்தான் அ.தி.மு.க.வின் "க்ளைமாக்ஸ்' தேர்தல் பிரசாரம்.
தமிழகத்தில் இதுவரை திருச்சி மேற்கு, சங்கரன்கோ யில், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இப்போது நடை பெறும் ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தல் அந்த வரிசை யில் நான்காவது இடைத்தேர்தல். திருச்சி மேற்குத் தொகு தியில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் நேரடிப் போட்டி. சங்கரன்கோயிலில் தி.மு.க. அ.தி.மு.க.,
 
 

டத்தேர்தல்
ாலின் பலப்பரீட்சை லுக்கு நடக்கும் ஒத்திகை
ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க (தேசிய முற்போக்கு திரா விடக் கழகம்) ஆகிய நான்கு கட்சிகளுக்கும் இடையே நான்கு முனைப் போட்டி, புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் நேரடிப் போட்டி, ஏனென்றால் அந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. இப்போது ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் நேரடிப் போட்டி, அதற்கு காரணம் டில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் ஏற்காடு சட்டமன் றத் தேர்தலை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. வேட் பாளரையும் நிறுத்தவில்லை.
நேரடிப் போட்டியைச் சந்திக்கும் தி.மு.க. முதலில் அனைத்துக் கட்சிகளிடமுமே தங்கள் வேட்பாளருக்கு
முத்தையா காசிநாதன்

Page 59
ஆதரவு கேட்டது. அதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதமே எழுதினார். அதில் காங்கிரஸஸுக்கும், பா.ஜ.க.விற்கும் கடிதம் எழுதினார். முக்கிய கட்சிகள் எதுவும் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியே இன்னும் தயக்கத்தில் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு, பொதுநலவரசு மகாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர் ப்பு போன்றவற்றில் மிகவும் கடுமை யான நிலைப்பாட்டை எடுத்து மத் திய அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்ட தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா என்ற கேள்விக்கு பதில் தேட முடியா மல் காங்கிரஸ் தலைவர்கள் தயங்கு வதன் பின்னணி. கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாகவே 'உங்கள் வேட் பாளரை ஆதரிக்க முடியாது' என்று தி.மு.க.விற்கு தெரிவித்துவிட்டார் கள்- பேட்டி மூலமாக! அதே நேரத் தில் ஏற்காடு தொகுதிக்கு வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல் அமைதி யாகிவிட்டார் விஜயகாந்த். தி.மு.க. தலைவர் விடுத்த கோரிக்கையை சைலன்டாக ஆதரிப்பது போல் தான் இந்த முடிவு எடுத்துள்ளார்! அதனால் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
இந்த நேரடிப் போட்டி தி.மு.க.விற் கும், அ.தி.மு.க.விற்கும் முக்கிய மான சவாலை விடுத்துள்ளது. முத லில் இருவரில் யார் அதிக வாக்கு
வாக ஆளுங்கட்சி
இதுவரை நீண்ட க வரும் மரபு. அந்த வ வாக்கு வங்கியின்
எப்படியிருக்கிறது எ வரும் பாராளுமன்ற முன்பு நிர்ணயிக்கும் இடைத் தேர்தல். இ பெற்ற இடைத் தேர்த மேற்கு இடைத் தே தி.மு.க. விற்கும், அ இடையே நடைபெற்றி டியில் 14,689 வாக்கு த்தில்தான் தி.மு.க. ே னாள் அமைச்சர் ே டைந்தார். அடுத்து ந
குமது வேட்பாளரை ஆதரிக்குமாறு கரு
நிதி விடுத்கு கோரிக்கையை அமைதி
இருந்து ஆதரிப்பது போலத்தான் விஜய ஏற்காடு தொகுதியில் தனது வேட்பா
நிறுத்தவில்லை. இதனால் தி.மு.க.வு அ.தி.மு.க.வுக்கும் நேரடிப் போட்டி
வாங்குகிறார்கள் என்ற போட்டி, இன் னொன்று இதுவரை வாங்கிய வாக்கு வித்தியாசங்களில் எந்த விதமான மாற்றத்தைக் கொண்டு வரப் போகி றார்கள் என்பது இரண்டாவது கேள்வி. இடைத் தேர்தலில் பொது
கோட்டை இடைத்தே போட்டியிலிருந்தே டது. அ.தி.மு.க.விற்கு யகாந்த் தலைமையில என்ற நிலை ஏற்பட்ட
ஆனால், அடுத்து
 
 

மகால ஜெயிப்பதுதான் ாலமாக நீடித்து கையில் தி.மு.க.
ஸ்திரத்தன்மை ன்பதை அடுத்து மத் தேர்தலுக்கு தேர்தல் இந்த இதுவரை நடை 5ல்களில் திருச்சி 5ர்தலின் போது தி.மு.க.விற்கும் ற நேரடிப் போட் குகள் வித்தியாச வேட்பாளர் முன்
நரு தோல்விய டைபெற்ற புதுக்
3ர்தலில் தி.மு.க. விலகிக் கொண் த போட்டி விஜ ான தே.மு.தி.க.
து.
நடைபெற்ற
2013, garbluff 01-15
சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தி.மு.க.வேட்பாளருக்கும், வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத் துச்செல்விக்கும் வாக்கு வித்தியாசம் 71,498 வாக்குகள் என்ற நிலைக்கு வந்தது. அது மட்டுமன்றி இந்த தேர்த லில் டெபாஸிட்டையும் இழந்தது தி.மு.க. ஆகவே அக்கட்சியின் வாக்கு வங்கி ஸ்திரத்தன்மையற்றுக் கிடக்கிறது என்பதற்கு அந்த இடைத் தேர்தல் எடுத்துக் காட்டாக அமைந் தது. திருச்சி தி.மு.க.விற்கு தெவிட் டும் இனிப்பைக் கொடுத்தது என்றால் சங்கரன்கோயில் அக்கட்சிக்கு கசக் கும் கசாயத்தைக் கொடுத்தது. எப்ப டிப்பட்ட நெருக்கடியிலும் கட்டுக்
கோப்பாக இருக்கும் தி.மு.க. வங்கி க்கு சங்கரன்கோயில் இடைத் தேர்த லில் சோதனை வந்தது. அந்தச் சோத னை, வேதனை எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள அருமருந்தாக ஏற் காடு இடைத் தேர்தல் வந்திருப்பதாக தி.மு.க. தலைமை கருதுகிறது, அக் கட்சியின் முன்னோடிகள் நினைக்கி றார்கள். அதனால்தான் கனிமொழி, ஸ்டாலின், அடுத்த கட்ட இரண்டாம் கட்டத்தலைவர்கள் என்று அனை வருமே ஏற்காடு மலைக்கு ஏணி வைத்தாற்போல் ஒவ்வொருவராகச் சென்று பிரசாரம் செய்கிறார்கள்.

Page 60
போட்டி
அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் கடும் போட்டி என்றே சொல்ல வேண்
நேரடிப் என்பதால்
டும். மாவட்டத் தேர்தல் அதிகாரி யாக இருக்கும் மகரபூசனம் மீது தேர் தல் அதிகாரி போல்' இல்லாமல் 'அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் போல் நடக்கிறார் என்று இந்திய தேர் தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கும் அடுக்கடுக்கான புகார்க ளைக் கொடுத்து விட்டது தி.மு.க. அ.தி.மு.க. அமைச்சர்களை சந்தித் தார்கள் என்று சில அரசு ஊழியர்க ளைக் கூட தேர்தல் கமிஷன் சஸ் பென்ட் செய்து உத்தரவிட்டது. தேர் தல் விதிமுறைகளை மீறியதாக அ.தி. மு.க. அமைச்சருக்கே தேர்தல் திணை க்களம் நோட்டீஸ் அனுப்பியது. ஏன் தொகுதிக்குள் நடமாடிய பணக்கட்டு கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாக் காளர்களுக்கு கொடுக்க வந்த பணமா, அல்லது வியாபாரிகளின் பணமா அது என்பது தேர்தலுக்குப் பிறகுதான் முழு அளவில் தெரி யவரும். இவ்வளவு சீரியஸாக இந்த தேர்தலை தி.மு.க. எடுத்துக் கொண்ட தற்கு காரணம் வருகின்ற பாராளு மன்றத் தேர்தல்தான். ஏற்காடு தொகு தியில் எடுக்கும் வாக்குகள்தான் அந்தக் கட்சியின் வாக்கு வங்கி நிலையாக இருக்கிறதா? ஆட்சியில் இல்லாத இந்த இரண்டரை வருடத் தில் அக்கட்சிக்கு ஏதாவது வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்திருக்கிறதா என்பதற்கு 'அடையாளமையாக இருக்கும்.
சென்ற 2011 சட்டமன்றத் தேர்த லில் தி.மு.க. இதே ஏற்காடு சட்ட மன்ற தேர்தல் தொகுதியில் வேட் பாளர் சி.தமிழ்ச்செல்வன் 66,639 வாக்குகளைப் பெற்று தோல்விய டைந்தார். ஆனால் அ.தி.மு.க. வேட் பெருமாள் (இறந்தவர்) 1,04,221 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் வாக்குகள் வித்தி யாசம் 37,582 வாக்குகள் மட்டுமே. அப்போது அ.தி.மு.க.வுடன் விஜய காந்த் கூட்டணியாக இருந்தார். இப் போது அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட்
LITGTs
கட்சிகள் மட்( தி.மு.க.வுடன் கா இல்லையா என் யாக இருக்கிறது வைப் பொறு: தொகுதியில் வெ என்பதை விட, 37,582 வாக்கு குறைக்கவே அதை வைத்தே யுக்தி இருக்கிறது தியாசம் எவ்வ அவ்வளவுக்கு இ மன்ற இடைத்தே போகும் பாராளு கான அளவுகோ வில் உள்ள மூத்த தனை. அ.தி.மு. யாக அணி அடை டமே இருக்கிற: கட்சிகளுக்கு வெ தேர்தலில் 2011 வித்தியாசத்தை என்பது காலத்தில் இந்த வியூகத் அங்கே வேட்ப இருப்பது கை போல் பாட்டாளி டியிடாமல் இருட் இருக்கும் என் தி.மு.க.வின் தேர் ருக்குமே சேர்த்து பட்சம் 18000 மு கள் உள்ளன. ே விஜயகாந்த் மீது பல்வேறு அவ பா.ம.க. நிறுவுன அவரது கட்சிய அ.தி.மு.க. எடு: யான நடவடிக்ை ளுக்கு ஏற்காடு வங்கி லாபத்தை என்று தி.மு.க. த நினைக்கிறார். ஒரு புறமிருக்க, தல் 'ஸ்டாலினு: விற்கும் இடை யாக இருக்கட்டு செய்துள்ளார் கரு தான் ஏற்காடு பி
 
 
 

டுமே இருக்கிறது. ாங்கிரஸ் இருக்கிறதா எபது கேள்விக்குறி 1. ஆகவே தி.மு.க. த்தமட்டில் இந்தத் ற்றி பெற வேண்டும் ஏற்கனவே தோற்ற ) வித்தியாசத்தைக் பாடுபடுகிறார்கள். அவர்களின் தேர்தல் 1. அந்த வாக்கு வித் ளவு குறைகிறதோ இந்த ஏற்காடு சட்ட 5ர்தல் அடுத்து வரப் ளுமன்றத் தேர்தலுக் ல் என்பதே தி.மு.க. 5 தலைவர்களின் சிந் க.விற்குப் போட்டி மக்கும் சக்தி எங்களி து என்பதை மற்ற பளிப்படுத்த ஏற்காடு இல் தோற்ற வாக்கு குறைக்க வேண்டும் ன் கட்டாயம். திற்கு விஜயகாந்த் ாளரை நிறுத்தாமல் கொடுக்கும். அதே மக்கள் கட்சி போட் பதும் உதவிகரமாக பதெல்லாம் தான் தல் வியூகம். இருவ து அங்கே குறைந்த pதல் 20000 வாக்கு த.மு.தி.க. தலைவர் போடப்பட்டுள்ள தூறு வழக்குகள், ார் ராமதாஸ் கைது, பினருக்கு எதிராக த்திருக்கும் கடுமை ககள் எல்லாம் தங்க தேர்தலில் வாக்கு ஏற்படுத்தித் தரும் லைவர் கருணாநிதி வாக்குவித்தியாசம் இந்த இடைத் தேர் க்கும், ஜெயலலிதா யேயான போட்டி }ம் என்று முடிவு நணாநிதி. அதனால் பிரசாரத்திற்கு அவர்
緣
செல்லவில்லை. அடுத்து வரும் பாரா ளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், இது மீண்டும் ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும் என்று தி.மு.க. தலைவர் நினைக்கி றார்.
அ.தி.மு.க.விற்கு அப்படியில்லை. இதுவரை நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கும், ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அக்கட்சி யின் சார்பில் போட்டியிடும் வேட் பாளர் சரோஜாவிற்கு கம்யூனிஸ்டு கள்தவிரவேறுயாரும் ஆதரவில்லை. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் தஞ்சாவூரில் உள்ள முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு, அதற்கா கப் போராடிய நெடுமாறன் கைது, மற்ற தமிழர் அமைப்புத் தலைவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது போன்றவை காங்கிரஸ் வாக்காளர்க ளையே அ.தி.மு.க.வை ஆதரிக்க வைக்கும் என்று கருதுகிறார்கள். அதேபோல் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக எடுத்த கடும் நடவடிக்கைகள் தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை முற்றிலு மாக அ.தி.மு.க. பக்கம் திருப்பும் என் றும் எண்ணுகிறார்கள். இந்த இரண் டும் தங்கள் பக்கம் ஆதரவு அலை யாக மாறும் போது, ஏற்காடு சட்ட மன்றத் தேர்தலில் குறைந்தது 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வித்தியாச மான வியூகத்தை அக்கட்சி வகுத் துள்ளது. இடைத் தேர்தல்களில் பணம் வாக்காளர் மனதின் பாதாளம் வரை பாயும்' என்பது பொதுவான தமிழகத் தேர்தல் நிலைவரம் என் றாலும், ஆளுங்கட்சிக்கு மேற்கண்ட சாதகமான சூழ்நிலைகளும் நிலவுகி றது என்றால் மிகையாகாது. அதனால் விஜயகாந்த் இல்லாமலேயே சென்ற சட்டமன்றத் தேர்தலை விட இந்த இடைத் தேர்தலில் ஏற்காடு வாக்கு வித்தியாசம் அதிகம் என்பதை நிரூ பிக்கவே அ.தி.மு.க. களத்தில் அசரா மல் போராடிக் கொண்டிருக்கிறது.

Page 61
தங்களின் சாதனைகளை மக்கள் மன் றத்தில் எடுத்து வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. முதல்வர் ஜெய லலிதாவே இந்த பிரசாரத்தை முன் னெடுத்துச் செல்கிறார்.
நாற்பதுக்கு நாற்பது தொகுதிக ளில் வெற்றி என்ற இலக்கை மனதில் வைத்து பாராளுமன்ற வியூகத்தில் இறங்கியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதற்காக முதலில் விஜயகாந்தை கூட்டணியை விட்டு வெளியேற்றினார். வைகோவை நடைபயணத்தில் சந் தித்து விட்டு பிறகு அவரையும் ஓரங் கட்டினார். நண்பரான நரேந்திரமோ
(51ஆம் பக்கத்தொடர்ச்சி.)
2012 இல் எமக்கு தோல்வி ஏற்பட் டது. அப்போது எமது நண்பர்களில் கவுன்சிலில் இருந்தார்கள். வெளிவிவகார அமைச்சும் ஜனாதிப தியுடன் நெருக்கமாக இருப்பவர் களும் இன்று இவ்விடயம் பற்றி ஆலோசனை கூறும் தகுதியுடையவர் களிடம் நாம் எதிர்நோக்கும் ஆபத்து கள் பற்றி ஆலோசனை பெறமாட் டார்கள். இது துரதிருஷ்டவசமானது. இவர்களுக்கு ஆலோசனை கூறக் கூடியவர்களில் தயான் ஜெயதிலக்க ஒருவர். ஆனால், 13 ஆவது திருத் தத்திற்கு தயான் ஜெயதிலக்க ஆதர வாகப் பேசி வந்ததால் ஆத்திரமுற்ற தீவிரவாதிகள் அவரை ஒதுக்கிவிட் டார்கள். ஆயினும் இத்தீவிரவாதிகள் இலங்கைக்கு அழிவு கொண்டுவரு வதில் நாட்டம் உடையவர்கள் அல்ல என்றே கருதுகின்றேன். இவர்களுக்கு வெளிவிவகார அமைச்சில் இருப்ப வர்கள் உடந்தையாக இருந்து செயற் படுகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட் டாலும் தாங்கள் தங்கள் பதவிகளிலி ருந்து சந்தோஷமாக இருந்து காலங்க ழிக்கலாம் என்றே இவர்கள் நினைக் கின்றனர். 2012ஆம் ஆண்டில் இலங் கைக்கெதிரான தீர்மானம் கொண்டு வரக் காரணமாக இருந்த சக்திகளை இவர்கள் தொடர்ந்து புகழ்ந்து வருவ திலிருந்து தெரிகின்றது. இந்தியா வைத் தூற்றுவதன் மூலம் இவர்கள்
பலர்
டியையை இதற்காக விட்டு தமிழக அரசி கொண்டிருக்கிறார்.
கம்யூனிஸ்டுகள் மட்
னால் அணிவகுத்து வெறும் கம்யூனிஸ்டு டுமே வைத்துக் கெ மன்றத் தேர்தலில் விடுவேன் என்பதை க்கு பறை சாற்ற இந் மன்றத்தேர்தலை தலைமை பயன்படு நினைக்கிறது. தே.மு ரஸ், பா.ஜ.க. போன் லாம் விலகி நின்று தி
எமக்கு பாதகமான கொண்டுவருவர். மகாநாட்டிற்கு இந்தி ததன் மூலம் அவர் வெளிவிவகார அை னைக்கு மாறாக நட இந்தியப் பிரதமர் த னால் இவர்களின் 6 துள்ளார். இந்தியப் பி கன் சிங் இங்கு வ னால் கமரூன் நடந்து கட்டாயம் வித்தியா திருக்கும். மன்மோ கைத் தமிழர்களோ மான முறையிலும் ( கூடிய முறையிலும் ( படலாம் என்பது பழ மான செய்தியைத் பார். இந்தியா தற் நடக்கவிருக்கும் தே சிக்கல்களில் மாட்டிக் அத்தோடு புதிய கெ( (New cold war) டைய ஒருபங்கு பழ கவும் விரும்புகின்றது இக்காரணங்களால் மாற்றங்கள் நிகழ்ந்து கின்றன. இந்நிலையி தியத்தின் சமநிலை தற்கு நாம் சில செய்ய வேண்டியுள்ள சினையில் எமது கரு படுகின்ற பிற நாடுகே
 

தள்ளி வைத்து சியலைச் செய்து இப்போதைக்கு டுமே அவர் பின் நிற்கிறார்கள். கட்சிகளை மட் ாண்டு பாராளு வெற்றி பெற்று மற்றக்கட்சிகளு த ஏற்காடு சட்ட அ.தி.மு.க. \த்திக் கொள்ள மு.தி.க., ற கட்சிகள் எல் -மு.க.வும், அ.தி.
காங்கி
விளைவுகளைக் பொதுநலவரசு யப்பிரதமர் வரா தனது நாட்டின் மச்சின் ஆலோச ந்து கொண்டார். னது செய்கையி வலையில் வீழ்ந் பிரதமர் மன்மோ ந்திருப்பாரேயா கொண்ட விதம் சமாகவே இருந் கன் சிங் இலங் டு ஆக்கபூர்வ ஏற்றுக்கொள்ளக் எவ்வாறு செயற் ற்றி மிக முக்கிய தெரிவித்திருப் ]போது அங்கு ர்தல்கள் பற்றிய கொண்டுள்ளது. டுபிடி யுத்தத்தில் தான் முனைப்பு ற்றுனராக இருக்
Sl.
இந்தியாவில் கொண்டு இருக் ல் இந்தப் பிராந் யைப் பேணுவ விடயங்களைச் ாது. இந்தப் பிரச் நத்தோடு உடன் ளோடும் இணை
மு.க.வும் நேரடியாக மோதும் விதத் தில் ஏற்காடு களம் அமைந்து விட் டது. இந்தக் களம் பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு நடக்கும் சீர்மிகு ஒத்திகை என்பது கூறுவது சாலப் பொருத்தம்! சென்ற சட்டமன்றத் தேர் தலை விட வாக்கு வித்தியாசத்தைக் குறைக்க தி.மு.க.வும், அந்த வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க அ.தி.மு.க.வும் களத்தில் நிற்கின்றன. "வசீகர வாக்காளர்கள்' என்ன செய் யப் போகிறார்கள் என்பது டிசம்பர் 4ஆம் திகதி நடக்கும் வாக்குப் பதி வில் வெளிச்சத்திற்கு வந்து விடும்!
ந்து தொழிற்படுவதில் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். எமக்கு விரி க்கப்பட்ட வலையிலிருந்து நாம் தப் பிக்கொள்வதற்கு தென்னாபிரிக்கா எமக்கு உதவிசெய்ய முன்வந்தது. ஆனால், நாம் இதனை கை நழுவ விட்டோம். கமரூனுக்கு பதில் சொல் லக்கூடியவராக ஜக்கொப் சூமா (Jacop Zuma) g(bibal(5'UTit. ஆனால் வெளிவிவகார அமைச்சில் உள்ளவர்களுக்கு ஆபிரிக்கர்களை எவ்வாறு கையாள்வதெனத் தெரிய வில்லை. ஜக்கொப் சூமா எமக்கு வழங்கிய ஆலோசனையை நாம் செயற்படுத்துவதிலும் தவறிழைக்கப் போகின்றோம்.
கமரூனுடைய செயல்கள் விழிப்படைந்து கொள்ளவேண்டும் சமிக்ஞை ஆகும். ஆயின் எமது தலைவர்களும், தீர் மானம் எடுப்பவர்களும் ஜனாதிபதி ஒருவர் மட்டுமே இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து கொள்ளக்கூடியவ ராக இருக்கிறார். எல்லாம் நல்லபடி
நாம்
என்பதற்கான
யாக இருக்கிறது என பொய்யான திருப்தியுணர்வை ஏற்படுத்தவே ஜனாதிபதியைச் சூழ்ந்திருப்பவர்கள் முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் எமது பாது காப்புக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந் தாலும் தமக்கு ஒரு பாதிப்பு ஏற்ப டாது என்பதில் இவர்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. ப

Page 62
Ģģegi saisof)
: E 因 E! 5 E 分
qı(ÇIĞ1111115] qieglio
ծՈՍՈ(5
 

மாலைதீவு புதிய ஜனாதிபதி தெரிவு அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டு வருமா?
என். எஸ்
@gజ யாமின் இலங்கையின் அண்டை
நாடான மாலைதீவின் புதிய ஜனாதிபதி. இலங் கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதி பதி தேர்தல் முடிவுகளை நினைவுறுத்தும் வகையாக, நவம்பர் மாதம் 16-ஆம் திகதி நடைபெற்ற இரண்டா வது சுற்று வாக்கெடுப்பில் மயிரிழையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாட்டை கடந்த இரண்டு மாதங்களாக அச்சுறுத்தி வந்த அரசியல் ஸ்திரமற்ற தன் மைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது அவரது, அல்லது அந்நாட்டு தேர்தல் முறையின் முதல் சாதனை. அந்தத் தேர்தலில் யாமின், மாலைதீவு ஜனநாயக கட்சி யின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான முக மது நவீதைத் தோற்கடித்துள்ளார் என்பது இரண்டாவது
சாதனை.
யாமின் என்றல்ல, இரண்டாவது சுற்றில் நவீத் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தாலும், நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருந்த அரசி யல் ஸ்திரமின்மை அகற்றப்பட்டிருக்கும். அதேசமயம், நாட்டின் தனிப்பெரும் அரசியல் தலைவராக நவீதும் அரசியல் சக்தியாக ஜனநாயகக்கட்சியும் வளர்ந்துள்ள நிலையில், தேர்தல் தோல்வி கட்சிக்கும் அவருக்கும் பின்னடைவு எனலாம். அந்த விதத்தில் யாமினின் வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
மொத்த வாக்குகளில், யாமின் 51.39 சதவீத வாக்கு கள் பெற்றார். அவரைத் தொடர்ந்து, நவீத் 48.61 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்தார். மொத்தமுள்ள 2,39,105 வாக்காளர்களில்

Page 63
91.41 சதவீத வாக்காளர்கள் இரண்டா வது சுற்று வாக்களிப்பில் பங்குபற்றி
னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடை பெற்ற முதன்முதலான பலகட்சித் தேர்தலில் பங்குபற்றிய வாக்காளர்க ளின் எண்ணிக்கையை விட சுமார் 30,000 அதிக வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி வெற்றி
அந்த விதத்தில், யாமினின் தேர்தல் வெற்றி கூட்டணி அரசியல் சித்தாந் தத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நடை பெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் யாமின், 30 சதவீதத்திற்கும் குறை வான வாக்குகளையே பெற்றிருந்தார். ஐம்பது சதவீத வாக்குகளைப் பெற் றால் வெற்றி என்ற நிலையில், நவீத் சுமார் 48 சதவீத வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். முன்பு, செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தல் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்ததைத் தொடர்ந்து அரங்கேறிய குழப்பங்களுக்குப் பின்னரே, நவம் பர் மாதம் 9ஆம் திகதி, மறுபடி யும் முதல் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. செல்லாததாக்கப்பட்ட அந்தத் தேர்த லிலும் 45.45 சதவீத வாக்குகள் பெற்று, நவீத் முன்னணியில் இருந் தார்.
அப்போதும் இரண்டாவதாக வந்த யாமின் 25 சதவீத வாக்குகளை மட் டுமே பெற முடிந்தது. ஆனால், அந் தத் தேர்தலில் நான்காவதாக, கடைசி யாக வந்த அப்போதைய ஜனாதிபதி முகமது வாஹீத் ஹஸன் மானிக், ஐந்து சதவீத வாக்குகளே பெற்றார். மறு தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அவரது அறிவிப்பைத் தொடர் ந்தே, மறு தேர்தலின் முதல் சுற்றில் யாமினின் வாக்குகள் சுமார் ஐந்து சத வீதம் உயர்ந்தது எனலாம்.
செல்லாத தேர்தலில் ஆகட்டும், பின்னர் நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் ஆகட்டும் குடியரசுக் கட்சித் தலைவர் காஸிம் இப்ராஹிம்
மூன்றாவதாக வந் சொல்லப்போனால், 7ஆம் திகதி தேர்த வாக்குகளுக்கும் அ; காஸிம் உச்சநீதிமன் தாலேயே அந்தத் ே என்று அறிவிக்கப்ப நவம்பர் 9ஆம் தி மறுதேர்தலில் அவர் 23 சதவீத வாக்குகே இரண்டாவது சுற் ஆதரிக்கப் போவதில் லில் அறிவித்த காஸி னுக்கு ஆதரவு தொடர்ந்து, அவரது காளர்களின் பங்க ளாட்சி அமைப்புகளு லும் பின்னர் மார்ச் நடைபெறவுள்ள பார் தலிலும் இந்தக் கூட் என்று எதிர்பார்ப்புள் இந்தத் தேர்தலின் தீவு அரசியலில் கூட் யத்துவம் மீண்டும் நீ டுள்ளது. கடந்த 20 தேர்தலில் முதல் சுழி வாக்குகளே பெற்றிரு கட்சி வேட்பாளர் நவ சுற்றில் 53 சதவீத வ முப்பது ஆண்டுகள் இருந்த முகமது அப் களைத் தோற்கடித் பிடித்ததும் இது டே அமைத்ததன் மூலம் தொடர்ந்து, ஜனநா அந்தக் கூட்டணிை செல்ல முடியாமையே றிய அனைத்து பிர ஆணிவேர்.
நீதிமன்ற நிை கடந்த 2008ஆம்
யக முறையை ஏற்றுக் தீவின் அரசியல் கட் றின் தலைமைகளும் ஜனநாயக ரீதியாக ெ றார்கள் என்று சொல்? மாறாக, எப்போதுே சிலர் கூறி வருவை கட்சியினர் மட்டுமே
 
 

தார். இன்னும் செப்டெம்பர் லில் 24 சதவீத திகமாகப் பெற்ற றத்தை அணுகிய தர்தல் செல்லாது ட்டது. ஆனால், கதி நடைபெற்ற சற்று குறைவாக ள பெற்றார். றில் யாரையும் ல்லை என்று முத ம், பின்னர் யாமி தெரிவித்ததைத் ஆதரவு வாக் ளிப்பால் உள் நக்கான தேர்தலி 22ஆம் திகதி ாளுமன்றத் தேர் டணி தொடரும்
துெ.
மூலம், மாலை டணியின் முக்கி ைெலநிறுத்தப்பட் 08ஆம் ஆண்டு ற்றில் 25 சதவீத நந்த ஜனநாயகக் $த் இரண்டாவது ாக்குகள் பெற்று, ஜனாதிபதியாக துல் கயூம் அவர் து பதவியைப் ான்று கூட்டணி தான். அதனைத் பகக் கட்சியால்
ய அணைத்துச் ப பின்னர் தோன் ச்சினைகளுக்கும்
லைப்பாடு
ஆண்டு ஜனநா கொண்ட மாலை ட்சிகளும் அவற் ம் எப்போதுமே சயற்பட்டு வருகி லி விடமுடியாது. மே அவர்களில் தப்போல, மற்ற சந்தர்ப்பவாதி
gribu 1-1,5
களாகவோ, ஜனநாயக எதிர்ப்பாளர்
இல்லை. பல்வேறு நாடுகளில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளைப்போலவே, மாலைதீவின் அரசியல் தலைமை களும் அடுத்தவர்களை மட்டுமே குறைகூறி, தங்களது தவறுகளைத் தட் டிக்கழிக்கப் பார்த்து வந்தார்கள். தற் போது, புதிய ஜனாதிபதி பதவி ஏற் றுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினைகள் முடிவிற்கு வருகிறதா என்று காலம் மட்டுமே பதில் கூற
களாகவோ ഉ_ബക്സിങ്ങ്
வேண்டும்.
தற்போதைய தேர்தல் முடிவு வெளி வந்தவுடனேயே யாமினும் சரி, அவர் சார்ந்த பொதுவுடமைக் கட்சித் தலை வரும் முன்னாள் ஜனாதிபதியும் கயூ மும் சரி, எதிர்க்கட்சியினரைப் பழி வாங்கும் நடவடிக்கைகள் எதனையும் புதிய அரசு மேற்கொள்ளாது என்று அறிவித்துள்ளனர். அவர்களது கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சியினரும் அவ்வாறே தெரிவித் துள்ளனர். அதற்கு ஒத்துப் பாடும் வித மாக, நவீதும் தனது தோல்வியை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு தனது தலைமையிலான ஜனநாயகக் கட்சி, ஒரு நல்ல எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்று முன்னு தாரணமாகத் திகழும் என்றும், புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் ஒத்து ழைப்பு வழங்கும் என்றும் அறிவித் துள்ளார்.
பிற ஜனநாயக நாடுகளில் எல்லாம், 'யார் அடுத்த ஜனாதிபதி? என்ற கேள்வியே தேர்தல் காலங்களில் எழும். ஆனால், மாலைதீவிலோ எப் போது அடுத்த ஜனாதிபதி? என்ற கேள்வியும் கடந்த இரண்டு மாதங் களாக உடன் எழுந்தது துர்ப் பாக்கியமே.
சமரசத்தை நோக்கி தேர்தல் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, தேசிய அளவில் அரசி யல் சமரசம் மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து பேசிய யாமின், வாக்கு விகி தாசாரத்தின் அடிப்படையில், நாட்டில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட சரிபாதி

Page 64
யினரின் ஆதரவு தனக்கு இல்லை என்ற உண்மையை உணர்ந்து, அவர் களுக்கும் தான் ஜனாதிபதி என்ற நினைப்புடன் செயற்படப் போவதாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி கூட்டணிக்கே அதிக இடங்கள் உள்ள நிலையில் அந்தக் கட்சியை பகைத்துக்கொண்டு அரசாங்கம் செயற்படமுடியாது என் பதையும் அவர் உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
ஜனநாயகக் கட்சியும், தான் தலை கீழாக நின்றும் தாங்கள் எதிர்பார்த் தது போல் மக்கள் நவீத் தலை 60))60) ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை உணர்ந்துள்ள னர். ஆனால், அவர்களால் அந்த உண்மை உணர்த்தும் வழியில் செயற் பட முடியுமா என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும். தற்போதைக்கு, நவீத் மற்றும் பாராளுமன்ற குழுத் தலைவர் இபு ஸோலீஃ ஆகிய இருவ ருமே ஜனநாயகக் கட்சி ஒரு மாதிரி எதிர்க்கட்சியாக செயற்படும் என்று
கூறியுள்ளமை வ ஜனாதிபதித் கையோடு, அ வேண்டிய பிராந் தேர்தல் ஜனவரி நாட்டின் மார்ச் மாதம் 22
LUTIȚIT(
பெறும் என்று ( அறிவித்துள்ளது. களும் அனைத்து ளுக்கும் கூட்டண டக்கூட நேரமி செயலாற்ற வேை ஏற்படுத்தியுள்ளது அதைவிட மு டுத்து வரும் இரணி மக்களிடம் இழந் ஜனநாயகத்தின் இருக்கும் அதீ, யையும் பெற:ே அனைத்து கட்சிய றது. அதேசமயப் களாக ஜனாதிபதி மாக தங்களது
ORDER FORM:
Manager Subscriptions Samakalam
Sri Lanka.
Fax : +94-11-46143.71
No. 185, Grandpass Road, Colombo - 14,
Te: +94-11-7322783 / +94-11-732.2741
3 months 600/-
1 Year 2,400/-
sUBs Subscription rates (inclusive postage) Il tela . and delivery within Colombo. Title First
Orga Addre
F
3.
X
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவேற்கத்தக்கது.
தேர்தல் முடிந்த Iடுத்து நடைபெற திய சபைகளுக்கான 18ஆம் திகதியும், ளுமன்றத் தேர்தல் ஆம் திகதியும் நடை தேர்தல் ஆணையம் இந்த இரு தேர்தல் து அரசியல் கட்சிக ரிகளுக்கும் மூச்சுவி ல்லாத அளவிற்கு ண்டிய கட்டாயத்தை
5. க்கியமாக, அடுத்த *ண்டு தேர்தல்களிலும்
த செல்வாக்கையும்
மீது மக்களுக்கு தமான நம்பிக்கை வண்டிய கட்டாயம் பினருக்கும் இருக்கி ), இத்தனை மாதங் தித் தேர்தல் காரண
தொண்டர்களுக்கு
கொம்பு சீவி விட்டு எதிர்மறை அரசி யல் செய்து வந்த இந்தக் கட்சிகள் அனைத்தாலும் ஒரேயடியாக தங் களது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள முடியுமா, அவ்வாறு செய் தால் தொடர்ந்து தொண்டர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பன போன்ற கேள்விகளும் உடன் எழுகின்றன.
இவை அனைத்தையும் சமன்செ ய்து அனைத்து கட்சிகளும் புதிய அர சும் செயற்பட்டால் மட்டுமே அடுத்து வரும் வாரங்களிலும், மாதங்களிலும் வருடங்களிலும் கடந்த சில மாதங் கள் காணாமல் போய்விட்டதோ என்று கவலை தோன்ற வைத்தால் அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக அமைதியும் திரும்பும்! -
Please complete the form given below, along with your Cheque/Money Order written in favour of "Express Newspapers (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185.Grandpass Road, Colombo 14.Sri Lanka. Tel+94-11-7322700 / 7738046 Fax+94-11-7767700
For more details, please contact: Overseas & Local Subscriptions S.Surainie - E-mail: subscription(akalaikesarilk
Tel+94 11 732.2783
SCRIBER INFORMATION :
S SS SS SS SS SS SS SS SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS Last Name ............................................
Name .................................................... . . . . . . . . . . . . . . . . . . . . . .
nization ..............................................................
*SS . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . - - - - - - - - - - - - - - • • • • • • • • • • • • • • • • • • • • • •
е .................................. Mobile ...................................
S S S S S SSS S SS SS SS SS SS SS SS S S S S S S S SS S SS SS S S S S S SS S SS SS S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS E-mail ....................................
ash Cheque ble to : Express Newspapers (Cey.) (Pvt) Ltd.

Page 65
(66ஆம் பக்கத்தொடர்ச்சி.)
விட்டதால் தாம் அறிவாளிகள் என்று கருதிக்கொண்ட பழைய தமிழ் அரசியல் தலைமைகளின் மனப்போக்கின் தொடர்ச்சி இதில் தென்படுகின்றது. இந்த மனப்போக்குத் தான் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், வேறு உயர்கல்வி நிலையங்களிலும் கற்றுவந்த கல்வியை இடைநிறுத்தி தேசத்திற்கான போராட்டத்தில் குதித்தவர் களை இவர்களுக்கு எதுவும் தெரியாது, படிக்காதவர்கள் எனவே முட்டாள்கள், போராடுவதற்கு அவர்கள்,பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நாங்கள் என்ற பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகளின் குரலாக வெளிவந்திருந்தது. இன்று அது வேறுவிதமாக வெளிவ ருகின்றது.தொழில்சார் கல்வியும் அறிவா ன்மை என் பதும் வேறுபட்டவை என்பதை இனியாவது அறிந்து கொள்ளவேண்டும்.
தி இந்துவின் தந்திரம் நிறைந்த கேள்வியை அரசியல் விவேகத்துடன் வடமாகாண முதலமைச்சர் எதிர்கொண்டி ருக்கமுடியும். உதாரணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அனுப்பப்பட்ட தூதுக் குழுவின் தலைவரான லயனல் பெர்னாண்டோவிடம் விடுதலைப்புலிகள் தமிழீழக்கோரிக்கையைக் கைவிடாத நிலையில் நீங்கள் பேச்சுகள் நடத்துகிறீர்களே என்று இக் கட்டான கேள்வி முன்வைக்கப்பட்டபோது அவர் அளித்த பதிலைக்குறிப்பிடலாம். துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கின் மையப்புள்ளியையே குறி வைப்பார்கள். அப்ப டியானால் தான் அதிலிருந்து விலகி சுற்றியுள்ள வளை யங்களில் பட்டாலும் புள்ளிகளைப்பெறலாம் என்பது போன்று அவர் இலாவகமாக பதிலளித்திருந்தார். இத்த கைய அரசநயம் முதலமைச்சருக்கு தேவைப்படுகின்றது.
'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல அமைச்சு’ பகைவர்க்கு துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக் குத் துணையானோரைப்பேணல், தேவையெனில் பிரிந்து சென்றோரை மீண்டும் சேர்த்துக்கொள்ளல் என்பவற்றில் வல்லமை உடையவனே அமைச்சன் என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். ஆனால் துணை நிற்பவரையும் பிரிக் கும் வேலையையே நமது அரசியல்வாதிகள் செய்கிறார் கள்.
மீனவர்கள் பற்றிய கேள்விக்கும் விக்னேஸ்வரன் அரச நயத்துடன் பதிலளிக்கவில்லை. தமிழக மீனவர்கள் பயன் படுத்தும் இழுவைப்படகுகளால் கடல் வளம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றதென்பது உண்மையே. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதும் சரியே. ஆனால், தமிழக மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினையை மழுங்கடித்து அவர்களுக்கும் இலங்கைத்தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சி னையாகவுள்ள இந்த இழுவைப்படகு விவகாரத்தை பெரி தாக்குவதற்கு விரும்பும் சக்திகளுக்கு ஊக்கமளிப்பதாக அவரின் கருத்து அமைந்துள்ளது.இதனால் தமிழக மீன
 
 
 
 

20:13, garbLuñr 01-15 65
வர்கள் கடலில் எதிர்கொள்ளும் தாக்குதல்களும் உயிரி ழப்புகளும் இருட்டடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாறிவரும் இந்திய அரசியலின் உள்ளோட் டங்களையும் நமது அரசியல்வாதிகள் அவதானிப்ப தில்லை என்பதையும் இந்தப் பதில் புலப்படுத்துகின்றது. தமிழகத்தில் பா.ஜ.க. வின் அடிப்படையாக உள்ள இந்துத் துவ கருத்துக்கட்டமைப்பாளர்களில் புதிய தலைமுறைச் சிந்தனையாளர்கள் மேலெழுந்து வருகிறார்கள். மிகுந்த உத்வேகத்துடன் செயற்படும் இவர்கள் தமிழ் அடையாள அரசியலை இந்துத்துவத்திற்கு முரணாகாதவாறு உள்ளிழுத்துக்கொள்ளவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். இவர்களின் வருகையுடன் இந்துத்துவ சார்பு என்ற போர்வையில் தமிழர் நலன்களுக்கு எதிரான பார்ப் பணியவாதிகளான சோ.ராமசாமி, சுப்பிரமணியம் சுவாமி போன்றோரின் அரசியலுக்கு மங்கு திசை ஆரம்பித்துள் ளது. இந்த இந்துத்துவ கருத்தியலாளர்கள் தமிழக மீனவர் களின் பிரச்சினையை இந்தியாவின் பலவீனத்தின் விளைவு என்று கருதுவதுடன் சிறிய நாடாகிய இலங்கை யின் இந்திய எதிர்ப்பு நாடுகளுடனான உறவு எவ்வித தயவு தாட்சணியமும் இன்றி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுடையவர்கள்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் பாதிக்கப்படுவதையும் தமிழக மீனவர்கள் இலங்கையால் பாதிக்கப்படுவதையும் ஒப் பிட்டு திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருந் தார். மேலும், அவர் அக்டோபர் மாதத்தில் சென்னையில் பேசுகையில், இந்திய வெளிவிவகாரக்கொள்கையில் மாநிலங்கள் பெரிய பங்காற்ற அனுமதிக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது பாரம்பரியமான இந்திய வெளியுறவுக் கொள்கையில் இருந்து விலகுவதற் கான ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் கருத்துவேறுபாடு பற்றிப் குறிப்பிடும் போது முதலமைச்சர் தவறான சொற்றொடரைப் பயன் படுத்தியுள்ளார். வன்முறைச்சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள் என்பது தற்போது ஜனநாயகவழியில் இயங்கும் அவர்களை வன்முறையாளர்கள் என்று அர்த்தப்படுத்துவ தாகவும் அமைந்துவிட்டது. இதற்குப் பதிலாக அவர்கள் யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறியிருக்கலாம். அதே போன்று தமிழகத்திற்கு நீங்கள் அழைத்து நான் வந்தால் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு என்பதும் தமிழக மக் களை வன்முறையாளர்களாகக் காட்ட விரும்புபவர்க ளுக்கு உதவக்கூடிய மோசமான பதிலாகும். ம
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு'

Page 66
H 56OL
லகு தழுவிய சிந்தனைகொண்ட நீ மரபைக்கொண்டவர்கள் தமிழர்கள். ழில் உள்ள பண்டைய நூல்கள் உலகு எ6 ஆரம்பிக்கும். எழுதும்போது உ போட்டு அ பிக்கும் வழமை இருக்கிறது. பிள்ளையார் என்று இதனைக் கூறினாலும் முன்னையக தில் இதனை உ சிவமயம் என்றே எழுதில் ருப்பதைக் காணலாம்.இது உலகம் சிவப என்ற முழுமை நோக்கைச் சுட்டுவதற்காக எழுதப்படுகிறது. உலகளாவிய கண்ணோட் உடைய தமிழினம் இன்று உலகெங்கும் ட இனமாக மாறியுள்ளது. அத்துடன் இணை தமிழர் அரசியலும் எல்லைகள் தாண்டிய உருவெடுத் திருக்கின் இதை மீண்டும் இலங்ை தீவென்னும் சிமிழுக் அடைப்பதற்கு தமிழர் ந களுக்கு எதிரான சக்தி முயன்றுவருகின்றன. பே மரத்தை போன்சாய் (E Sai) குறுமரமாக்கும் அ ளின் எத்தனத்தி இலங்கைத் தமிழ் அரசி வாதிகளும் தெரிந்தோ,
யாமலோ உடந்தை, !
நசிவேந்திரன் போன்சாய் அரசியல்
மாறி உடந்தையாக மாறிவருவதை அவதா கக்கூடியதாக உள்ளது. இரண்டாயிரத் தொ தாம் ஆண்டு பேரழிவின் பின்னர் முற்றாக 6 துவிட்ட தமிழர்களின் அரசியல் பலம் றிதளவாவது நிமிர்ந்துள்ளதென்றால் அத முக்கிய காரணம் தமிழக மக்களும் புலL யர்ந்த தமிழர்களுமே. தமிழ் நாட்டில் தப தேசிய அமைப்புகளின் தளர்வற்ற பரப் களும், செயற்பாடுகளும் தமிழக அரசிய இலங்கைத் தமிழர் விவகாரத்தைத் தொட முக்கியவிடயமாக வைத்துள்ளன. தமிழகத் தமிழ்த்தேசிய அமைப்புகள் யார் தேர்த வெற்றிபெறவேண்டும் என்று தீர்மானிக் அளவிற்கு சக்தியுடையவையாக இல்லா னும் யார் வெற்றிபெறக்கூடாது என்பதைத் மானிக்கக் கூடியவையாக பலம் பெற்றுள் இது தமிழக அரசியல் அரங்கில் மிகவும் (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிப் 蔷 க்கம்
ண்ட தமி ன்றே ஆரம் சுழி ாலத்
வந்தி
வாக்குமிக்க அழுத்தக்குழுக்களாக அவற்றை மாற்றியுள்ளது.
அவ்வமைப்புகள் செல்வாக்குப் பெற்றுவரு வது இந்தியாவில் உள்ள தமிழர்நல எதிர்ப்பாளர் களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தமிழர் அமைப்புகளைக் கட்டுப்படுத்துவ தற்கு அவர்கள் இலங்கையிலுள்ள தமிழ் அரசி யல்வாதிகளில் குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்தவர்களை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதற்கு அரசியல் அனு பவமற்றவரும் அரசநயம் அற்றவருமான வட மாகாண முதலமைச்சரை இலகுவாக பயன்படுத் திக்கொள்ளமுடியும் என்பதை இச்சக்திகள் உணர்ந்துள்ளன. தமிழர் விரோதத்திற்கு பெயர் பெற்ற இந்து நாளேட்டுக் குழுமத்தில் இருந்து புதிதாக வெளிவரும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு விக்னேஸ்வரன் அளித்துள்ள பேட்டியை இந்தச் சூழ்நிலையிலேயே புரிந்துகொள்ள முடிகிறது. எமது விரல்களைக்கொண்டே எமது கண்களைக் குத்தவேண்டும் என்ற அப்பத்திரிகையின் முனைப்பிற்கு விக்னேஸ்வரன் பயன்படுத்தபட் டுள்ளதை பேட்டியின் கருத்துகள் காட்டுகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது உங் கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் தமிழகத் தைச் சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசிவருகி ன்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக் கத்தை உருவாக்குகின்றது என்று தி இந்து வலையை விரிக்க, உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகின்றது. உணர்வு சுதந்திர தென்னிந்தி யாவிலிருந்து கொந்தளிக்கின்றது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங் கையில் பய னிக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்க லில் ஓரளவிற்கேனும் காணப்படும் தளர்விற் கும், வடமாகாணசபைத்தேர்தலை நடத்தவேண் டியேற்பட்ட நிலைமைக்கும் தமிழ்நாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்களின் கடுமையான அழுத்தங் கள் மிகமுக்கிய காரணம். அதைக்கூட புரிந்து கொள்ளாமல் அவர்கள் அறிவற்றவர்கள் என் பது போன்று இந்தப்பதில் சித்தரிக்கின்றது. ஏதா வது ஒரு துறையில் கல்விகற்று பட்டங்களைப் பெற்று ஒரு தொழிற்தேர்ச்சியடைந்து
(65ஆம் பக்கம் பார்க்க.)

Page 67
3:8xx: భభ్యభష్రభ
భరళ ఖభ ఖ
န္တိ ̈ွှ×ွှတ္ထိမ္ပိ ဒွိ ဗျွိတ္ထိမ္ပိ ” “ ဆေး
xx ప్ల్యే : ళ్ల
భ$భ 31 ః: ఘభ ధ్యభ
భ్యళ భ2ళ్ల ఖభభ} xxx
 

தர வர்த்தக வாணிப இதழ் O
IUUD
Your Weekly Financial Digest
இலங்கை பத்திரிகை வரலாற்றில்
ன்முறையாக வணிகச்செய்திகளை
முற்றுமுழுதாக சுமந்து
வெளிவரும் ஒரே பத்திரிகை
மேலும்
வணிகவியல்
பொருளியல்
மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான
புதிய தகவல்கள்
ചേLiൺ ബൈൺun

Page 68
ថា៣០
戮 KRAKS KAR ARIS FASHie
懿。蕊蕊蕊、蔷
தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடு
Printed and published by Express Newspapers (Ceylon) (I
 
 
 

KALAKESAR
F
News 戮篡懿毅囊舞鳍菱囊
cassaoA. EÄRES 49°
8.33
s :ਣ 63 Ejiro
SÝșiSS. . . . . . "
த்துச் செல்லும் மாத சஞ்சிகை
vt) Ltd, at No. 185,Orandpass Road,Colombo -14, Sri Lanka.