கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.11.16

Page 1
biráტfასSlurofiა Ifნმყხანჩა (პU
፳ፀz%4
Registered in the Department of Posés of Sri Élaraka uridier No
சொல்லும் செய்தி சொல்லாகு செய்தியம்
விகாரைகளும் நில அபகரிப்பும்
ஜெயலலிதாவின் சுவரிடிப்பு அரசியல்
கூட்டமைப்பும் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையும்
solo CANADA. CANS SIR ANKA SR 10000 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 400 SANISS. CEE
 

USA.Uss 1000 UK. GBR 500 EUROPE.EUe 500

Page 2
ஆரோக்
(LD(LP60oLDU IT6
Fruitand
 

கிய வாழ்வுக்கான
ன வழிகாட்டி சஞ்சிகை.
O) is 180497
RANN இகவாழ்வு
1 alth Guide,
6,3166-1 ভাঙটিhি:25%;
october 2013
under No. gewys G2IE24:S ضگلf3ri laga
50
separtnerat et Ε
ള്ള(
Dr. ஆகப்பிரமணி

Page 3

தொலைவில் மங்கலாக இருப்பதைப் பார்ப்பதல்ல,
அருகே தெளிவாக இருப்பதைப் பார்ப்பதே எமது பிரதான காரியமாக இருக்க வேண்டும்
- தோமஸ் கார்லைல்

Page 4
பெளத்த விகாரைகளும் நில ஆக்கிரமிப்பும் - க.குருநாதன்
ஜெயலலிதாவின் சுவரிடிப்பு அரசியல் - முத்தையா காசிநாதன்
50 பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
62 நாயின் வால் மொழி
- டாக்டர் எம்.கே.முருகானந்தன்
போருக்கு பின்னரான மீள்நிர்மாணம்,
மீண்டெழலில் பெண்மகள்
- ஹரிம் பீரிஸ்
முன்னோக்கி
முட்டுச்சந்தி - நெ
29 இ6 இஸ்லாமி பிரத்திே - இஸெ
60 திறனா திறனா
57 வரலா புதைக்கப்ப
கப்
- கே.
Samakalam focuses on issues that affect the lives of
 
 
 
 
 

ச்செல்ல முடியாத நியில் இலங்கை வில் ஜயவீர
லங்கையின் யெ வெறுப்பு
யகமானதா? த் ஹஸ்செய்ன்
சமூகமும் ள் விரிகளமும் ரியர் ஜயதேவ ன்கொட
ட்டமைப்பின் வெற்றியும் ணய உரிமைக் ரிக்கையும் த் ரூபசிங்க
ாய்வு வெளியும் ய்வு வழியும்
ற்றுப்பதிவுகள் ாடுமா? விதைக் படுமா? ஆர்.டேவிட்
扈 *
SNN: ”YAN தமிழ்நாடு சொல்லும் செய்தியும் சொல்லாத செய்தியும் - என்.சத்தியமூர்த்தி
கென்னடியின் கொலையிலிருந்து அமெரிக்கா படித்த பாடம் - இயன் புரூமா
கடைசிப் பக்கம் ச.இராகவன்
people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து.
மன்மோகனும் கொழு
@ೇ॰ಿ ஒரு தடவை இடம்பெறு கின்ற பொதுநலவரசு அமைப்பின் உச்சிமகா நாடுகள் வழமையாக சர்வதேச அரங்கில் பெரிதாக பரபரப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக நடந்துமுடி ந்துவிடும். இத்தடவை இலங்கையில் நடைபெற்ற கார ணத்தினால் அந்த அமைப்பின் 23ஆவது உச்சிமகா நாடு சர்வதேச ரீதியில் முக்கிய கவனத்தைப் பெற்ற தைக் காணக்கூடியதாக இருந்தது. கொழும்பில் மகா நாட்டை நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப் பட்ட ஆரம்பகட்டத்தில் அதைத் தடுப்பதற்கான முயற் சிகள் மேற் கொள்ளப்பட்டன. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் இலங் கைக்கு இருக்கக்கூடிய பொறுப்புடைமை குறித்து பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கின்ற சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகளும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், குழுக்களும் இந்தத் தடுப்பு முயற் சியின் முன்னணியில் நின்று செயற்பட்டன. என்றாலும் இறுதியில் கொழும்பில் மகாநாடு நடைபெறுவதைத் தடுக்க முடியாமற் போய்விட்டது. உச்சிமகாநாட்டுக் கான இடத்தைத் தீர்மானிப்பதற்காக இறுதியாக கடந்த ஏப்ரிலில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவரசு அமைப்பின் அமைச்சர்கள் மட்ட செயலணிக் கூட்டத் தில் கொழும்புக்கு ஆதரவாக நிலைவரம் மாறுவதற்கு ஏதுவாக எமது அயல்நாடான இந்தியா பெருமள விற்கு அதன் செல்வாக்கைப் பயன்படுத்தியது என்பது வெளிப்படையானது.
அத்தகையதொரு செல்வாக்கை வெளிக்காட்டி கொழும்பு மகாநாட்டை உறுதி செய்வதில் பெரும் பங்களிப்பைச் செய்த இந்தியாவின் பிரதமர் மகாநாட் டில் பங்கேற்க முடியாமற் போய்விட்டது. அவரின் சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தலை மையிலான குழுவினரே மகாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். கடந்த காலத்தில் பொதுநலவரசு உச்சிமகாநாடுகளில் இந்தி யப் பிரதமருக்குப் பதிலாக துணை ஜனாதிபதியோ வெளியுறவு அமைச்சர்களோ பங்குபற்றிய சந்தர்ப்பங் கள் பல இருக்கின்றன. ஆனால், இத்தடவை பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் கொழும்பு வரமுடியாமற் போனமைக்கான காரணத்தின் பிரத்தியேகத் தன் மையே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய தாகும்.
இந்தியா மகாநாட்டை முற்றுமுழுதாகப் பகிஷ்
 

b1 1D35TTBTG5i
கரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்த தமிழ கக் கட்சிகளும் அமைப்புகளும் குறைந்தபட்சம் பிரத மர் கொழும்பு வருவதையாவது தடுத்தேயாக வேண் டுமென்று போராட்டங்களைத்தீவிரப்படுத்தியிருந்தன. வழமையாக இத்தகைய போராட்டங்களுக்கு ஆதர வாகக் குரல்கொடுக்காமல் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் (நிதிய மைச்சர் பி.சிதம்பரம் முக்கியமானவர்) பிரதமர் கலா நிதி சிங் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளாமல் விட வேண்டு மென்று வலியுறுத்தியதைக் காணக்கூடியதாக இருந் தது. மகாநாட்டை இந்தியா முழுமையாகப் பகிஷ்க ரிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஒன்றுக்கு இருதடவைகள் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறை வேற்றச் செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒரு துரும்பு கூட இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று கூறிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் கருணாநிதி பிரதமர் மகாநாட்டுக்குப் போகாதிருக் கத் தீர்மானித்தது ஆறுதல் தருகிறது என்று கூறி திருப் திப்பட்டுக்கொண்டார்.
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவே இந்தியா மகாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் சக்திகள் முன்வைத்தன. ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் அந்தக் காரணத்துக்காக கொழும்புக் குச் செல்வதைத் தவிர்த்ததாக மத்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து எந்த அறிவிப்புமேயில்லை. உச்சி மகாநாட்டுக்கு பிரதமர் வராமல் விட்டதற்கும் இலங் கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்ச்சை களுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று வேறுயாருமல்ல வெளியுறவு அமைச்சர் சல்மான் குர் ஷித்தே பகிரங்கமாக அறிவித்தார்.
இதுதொடர்பாக சிதம்பரம் போன்ற தமிழக காங்கி ரஸ் தலைவர்களிடமிருந்து எந்தப் பிரதிபலிப்பும் வெளிவரக் காணோம். மகாநாட்டை பகிஷ்கரித்த கன டியப் பிரதமரும் மொரீஷியஸ் பிரதமரும் இலங்கை யின் மனித உரிமை மீறல்களுக்காகவே அவ்வாறு செய்ததாக வெளிப்படையாக அறிவித்த அதேவே ளை, மன்மோகன்சிங் வரமுடியாமைக்காக வருத்தம் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடி தத்தை அனுப்பியிருந்தார். அத்துடன் தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் அவர் பேசியதாகக் செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.
(33ஆம் பக்கம் பார்க்க.)

Page 6
விக்னேஸ்வரன் அப்படி என்னதான் argai
எங்கே es:Li maĥinp
வடக்கு பொருளாதார மீட்பு நடவடிக்கைச சமகாலம் அக்டோபர் 1-15 இதழில் அகிலன் கதி அகல்யா பிரான்சிஸும் சீவல் தொழில் கூட்டுறவுச் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து வடமாக யின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதிய கட்டுரை மிகவும் காலப் பொருத்தமானது.
வடக்கில் முதற்தடவையாக மாகாணசபை நிருவா மக்களினால் தெரிவுசெய்யப்பட்டு இயங்கத் ெ ருக்கும் நிலையில், அங்கு முன்னுரிமை கொடுத்து பட வேண்டிய பொருளாதார விவகாரங்கள் குறி நிருவாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண் மிக அவசியமானதாகும்.
வடக்கில் உள்ள பனைவளத்தை மையமாகக் பொருளாதாரச் செயற்பாடுகள் உள்நாட்டுப் போர்க்க தில் நினைக்க முடியாத பின்னடைவைச் சந்திக்கவே தது. பிரதானமாக சீவல் தொழில் பெரிதும் பாதிக்க தது. அதை பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டுெ பயனுறுதியுடைய நடவடிக்கைகளை தாமதிக்காமல் டுக்க வேண்டியது வடமாகாண சபையின் பிரதான ளில் ஒன்றாகும்.
வடக்கில் மீள்விக்கப்பட வேண்டியிருக்கின்ற ெ
xஜ்
 
 
 

கள்
ர்ெகாமரும் சங்கங்கள்
T600T 960)
ஆய்வுக்
கம் ஒன்று தாடங்கியி கவனிக்கப் த்து அந்த டியது மிக
கொண்ட 5ாலகட்டத் ண்டியிருந் ப்பட்டிருந் பருவதற்கு முன்னெ
5566))
பாருளாதா
ரத்துறைகளை அடையாளம் கண்டு, அவை பற்றிய ஆய்வுகளைச் செய்து மாகாணசபை யின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான பணியில் இறங்கியிருக்கும் அகிலன் கதிர் காமரும் அவரது சகாவும் வடக்கில் இருக்கக் கூடிய பொருளாதார நிபுணர்கள், புத்திஜீவி களுடன் இணைந்துதங்கள் செயற்பாடுகளை விஸ்தரிக்கவேண்டும். சமகாலம் ஆசிரியர் குழுவும் பொருளாதார நிபுணர்களினால் செய்யப்படுகின்ற ஆய்வுகள் சம்பந்தப் பட்ட விபரங்களை கட்டுரைவடிவில் மக்க ளுக்கு அறியத்தரவேண்டும்.
கேசவன் குருமூர்த்தி அல்வாய், வடமராட்சி.
ஆய்வாளர்களின் எழுத்துகள்
குல்திப்நாயர் போன்ற இந்தியாவின் மூத்த அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவிய லாளர்களின் எழுத்துகளை சமகாலத்தின் மூலமாக தமிழில் வாசிக்கக்கூடிய வாய்ப்
விக்னேஸ்வரன் கடந்த சமகாலம் இதழின் ஆசிரிய
லின் நிலையை, குறிப்பாக தமிழ்த்தேசி
சிந்தனையைக் கிளறக்கூடிய முக்கிய விட யங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது.
கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிக ளுக்குள் ஏற்பட்ட பிணக்குகளுக்கு சுமுக மான முடிவொன்றைக் காண்பதற்கு சகல விதமான பிரயத்தனங்களையும் செய்து வடமாகாண சபையின் சகல உறுப்பினர் களும் ஒரே அரங்கத்தில் ஏக காலத்தில் பதவிப் பிரமாணம் செய்யக்கூடிய சூழ்நி லையை ஏற்படுத்திய பிறகே முதலமைச் சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பத விப் பிரமாணத்துக்கு முன்வந்திருக்க வேண்டும் என்ற கருத்து முழுமையாகச் சரியானதேயாகும். விக்னேஸ்வரன் இதை வாசித்திருப்பாரோ?
கணேசமூர்த்தி ரகுவரன்,
யாழ்நகர்.

Page 7
புக் கிடைக்கிறது. ஆனால், அத்தகைய கட்டுரைகள் கிரமமாக அன்றி, இடைக்கிடையே பிரசுரமாகின் றன என்பதை ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
குல்திப்நாயர், அ.மார்க்ஸ், சிந்தாமணி மகாபத்ரா, எம்.ஜே.அக்பர் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரை கள் பெருவாரியான தகவல்களையும் அறிவுவிளக் கத்தையும் கொண்டவையாக இருக்கின்றன. அத்த கையை கட்டுரைகளை தவறாமல் சமகாலத்தின் இதழ்களில் கிரமமாக வெளியிடவேண்டுமென்று கேட்டுக்கொ இன்று தமிழ் ஊடகத்துறையையும் தமிழ் வாசகர்களையும் புத்திஜீவித்துவ வெற்றிடத்திலிருந்து அவர்களை மீட்க வே அவசியமாகும். இதற்கு சமகாலம் சஞ்சிகையினால் ச பங்களிப்பைச் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை.
யோகன் குமாரசா
வலிமையான தமிழ் மிதவாதத் தலைமை
கடந்த சமகாலம் இதழில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் ஊடகச் செயலாளராக இருந்த ஹரிம் பீரி ரையை ஒன்றுக்கு இரண்டுதடவைகள் வாசித்தேன்.
சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை வலில் தமிழ் அரசியல் தலைமையாக பீரிஸ் இனங்காண்கிறார். முன்ன நீதியரசரின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் இலங்கைத்த ஒப்பீட்டளவில் புதிய சிந்தனைப் போக்கொன்று தோன்ற ஆ பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகள், அரசிய கருதுகிறார்கள்.
ஆனால், அத்தகைய புதிய சிந்தனைப் போக்கிற்கு அதாவ வலிமையான மிதவாதப் போக்கிற்கு அனுகூலமான முறையி வெளிக்காட்டக்கூடிய சிந்தனைப்போக்கை தென்னிலங்கை சமுதாயத்தில் காணமுடியாமல் இருப்பது பெரும் துரதிர்ஷ்டவ இந்த ஒரு வழிப்பாதை மிதவாதப் போக்கினால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. சிங்கள மக்களை மாயை கையில் வைத்திருக்கும் சிங்கள, பெளத்த பேரினவாத கோட் ரான பயனுறுதியுடைய பிரசாரங்களை சிங்கள புத்திஜீவிகள் அக்கறை காட்டுவார்களா?
சேயோன் ஐயாத்துரை, மருதனார்மடம்,
திறனாய்வு என்பது ஒரு தப்பெண்ணம். மற்ற வர்களை விளங்கிக் கொள்வதற்காக அல்ல, எம்மை விளங்கிக் கொள்வதற்காகவே நாம் வாசிக்க வேண்டும்
எமையில் எம்.சியோரன்
 
 
 
 

சூழ்ந்திருக்கின்ற ண்டியது மிகவும் னிசமானளவுக்கு
மி, அச்சுவேலி.
பண்டாரநாயக்க
ஸ் எழுதிய கட்டு
மையான மிதவாத ாள் உச்சநீதிமன்ற தமிழர் அரசியலில் ரம்பித்திருப்பதாக ல் ஆய்வாளர்கள்
து ஒப்பீட்டளவில் ல் பிரதிபலிப்பை சிங்கள அரசியல்
சமானதாகும்.
நிலைவரங்களில் த்தனமான நம்பிக் பாடுகளுக்கு எதி முன்னெடுப்பதில்
யாழ்ப்பாணம்.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 02 இதழ் 10 2013, நவம்பர் 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
gബഞ6. தொலைபேசி : +94 11 7322700 FF-QIDufaio: SamakalamG)expressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-mail: suabith(a)gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு எம்.பூநீதரகுமார்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், gogo 185, érmetöTLLITeiv GTL,
கொழும்பு-14.
இலங்கை, Slirates : samakalamO) expressnewspaperS.lk

Page 8
விரக்குமூலம்.
6 giâu தேசியக் கட்சியின் தலைமையக மான பூரீகோத்தா கட்டிடம் அமைந்தி ருக்கும் நிலம் சோதிட ரீதியாக துர்க்குறியா னது. அந்தக் கட்டிடத்துக்கான அடிக்கல் காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பிறந்த தினத்தன்று நாட்டப்பட்டது. அதற்கு முன்னர் கூட அந்த நிலத்துடன் சோதிடரீதி யான பிரச்சினைகள் இருந்துள்ளன. கட்டி டத்தின் முன்பக்கம் வீதியின் மட்டத்தை விடவும் உயர்ந்தது. பின்பகுதி அந்த மட்டத்தை விடவும் தாழ்ந்தது. அது ஒரு அபசகுனமான கட்டிடம். கட்சியின் தலை மையகம் அங்கு மாற்றப்பட்ட பிறகே பல தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். அத னால் தலைமையக இடத்தை மாற்றுமாறு கட்சித் தலைமைத்துவத்தைக் கேட்கவிருக் கிறேன். O
ஐக்கிய தேசியக்கட்சி முன்னரள் தவிசரணர்கரமினி ஜெயவிக்கிரம பெரேர
அெடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நான் காலி
மாவட்டத்தில் இருந்து அல்ல, வவுனியா மாவட் டத்தில் இருந்தே போட்டியிடப் போகிறேன். இதை நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற் கனவே அறிவித்துவிட்டேன். மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் நான் வடக்கில் பெரும் எண்ணிக்கையான வீடுகள் கட்டப்படுவதையும் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதையும் உறுதி செய்திருக்கிறேன். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மக் களின் புனர்வாழ்வை நான் உறுதிசெய்திருக்கி றேன். அதனால் அவர்கள் மத்தியில் எனக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. வவுனியாவில் போட் டியிட்டால் எனக்கு வெற்றி நிச்சயம். O
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்னவீரக்கேரன்
6 என்னிடம் இருந்த அதிகாரங்களில் 19 அதிகாரங்க
சியின் தலைமைத்துவக் கவுன்சிலிடம் ஏற்கனவே 6 துவிட்டேன். மேலும் பல அதிகாரங்களை விரைவி ளிப்பேன். கட்சி தலைமைத்துவ கவுன்சிலின விரைவில் நிருவகிக்கப்படும். பாராளுமன்ற விc ளையும் அரசாங்கத்துடனும் ஏனைய அரசியற் கட் னுமான தொடர்புகளையும் நானே கையாளுவேன்
ஒதிர்க்கட்சித்தலைவர்
 
 

6 பொதுநலவரசு உச்சி மகாநாட்டில் இருந்து இந்
தியப் பிரதமர் மன்மோகன் சிங் விலகிக் கொள்ளவில்லை. இலங்கைக்கு வராதமைக் காக அவர் காரணமெதையும் கூறவில்லை. எமக்கு காரணத்தைக் கூறவேண்டிய அவசிய மும் அவருக்கு இல்லை. பல மகாநாடுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவற்றில் கலந்து கொள்ளாமலிருக்க நாம் தீர்மானிக்கின் றோமென்றால், அதற்கான காரணத்தை சம்பந் தப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்க வேண்டு மென்ற அவசியமில்லை.
வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
ெெபாதுநலவரசு உச்சிமகாநாட்டில் இந்
தியா பங்குபற்றுவதை வைத்துக்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு தளர்ந்துவிட்ட தாக அர்த்தப்படுதலாகாது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மரன் குர்ஷித்
6 பிரிட்டிஷ் பத்திரிகையாளர்களை நாட்டுக்
5ளை கட் கையளித் ல் கைய Tாலேயே
வகாரங்க
-சிகளுட
O
குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்திற்குள் இருக்கும் முட்டாள்தனமான ஆலோசகர் கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையாளர் களினால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். கலும் மக்ரே என்ன நீதிபதியா? எமது நாட்டில் மனித உரிமைகள் பற்றியும் கருத் துச் சுதந்திரம் 5" கேள்வியெழுப்ப
அவர் யார்?
பொது பலசேனா பொதுச் செயலாளர் கலபெடிடகத்தே ஞரசைர தேரர்
ெெபாதுநலவரசு உச்சிமகாநாட் டுக்காக பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டிருப்ப தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையப்போகி றது. கொழும்பு நகரின் வீதிகள் ஷம்போவினால் கழுவப்பட் டுக் கொண்டிருந்ததைக் கூட நான் பார்த்தேன். அடுத்த வீதி களுக்கு ஜெல் பயன்படுத்தப் பட்டதோ தெரியவில்லை. O
ரணில் விக்கிரமசிங்க

Page 9
>) செய்தி 8
6 சர்வதேச விசாரணையா? உ விசாரணைக்கு காலக்கெடு எதற்கும் அனுமதிக்க முடிய
6 துநலவரசு உச்சிமகா நாட்டுக் காலத்தில் சர்வ தேச அரங்கில் மீண்டும் இலங்கை யின் மனித உரிமைகள் நிலைவரம்
முக்கியத்துவத்தைப் பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
மகாநாட்டில் பங்கேற்க வந்த
உறுப்பு நாடுகளின் சில தலைவர்க ளும் செய்தி சேகரிப்பதற்காக இலங் கைக்கு படையெடுத்து வந்த ஊடக வியலாளர் பட்டாளமும் மனித உரிமைகள் பிரச்சினை குறித்து தெரி வித்த கருத்துகளும் கிளப்பிய கேள் விகளும் அரசாங்கத்தலைவர்களுக்கு பெரும் அசெளகரியத்தைக் கொடுத் தன என்பதிற் சந்தேகமில்லை.
இத்தகைய பின்புலத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் சர்வதேச விசா ரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக் கிறது.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட் டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வ தேச சட்டவிதிகள் மீறல்கள் தொடர் பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் நம்பக மான
விசாரணைகளை நடத்தாத பட்சத்தில்
ஐக்கிய நாடுகள் மன பேரவையின் ஊடாக ரணையொன்றுக்கான தலை விடுக்கப் போ6 பிரதமர் டேவிட் கெ தெரிவித்திருந்த கை விவகாரம் குறித்து செய்திச் சேவையொ யளித்த ஜனாதிபதியி பொருளாதார அபிவி ருமான பசில் ராஜபக் றங்கள் என்று கூறப்ப பில் சர்வதேச விசா பட வேண்டுமென்ற களை அரசாங்கம் தென்று திட்டவட்டப ருந்தார்.
‘சர்வதேச விசார
ஒருபோதும் போவதில்லை. சர் ணையை ஏன் நடத்த அதை ஆட்சேபிக்கி மாக நாம் அதை அனு தில்லை. ஏன் நாம் உ ணையை நடத்துகி அவர் கூறியிருந்தார். சர்வதேச விசாரணை குதல் ஒன்றும் புதிய
நாம்
யாழ்ப்பாணத்தில் சம்பந்தன், விக்னேஸ்வரன், சுமந்திரனுடன் டேவி
 
 
 

stile (K
உள்நாட்டு
5)?
ாது 9
னித உரிமைகள் சர்வதேச விசா வலியுறுத் வதாக பிரிட்டிஷ் மரூன் கருத்துத் கயோடு அந்த வெளிநாட்டுச் ன்றுக்கு பேட்டி lன் சகோதரரும் ருத்தி அமைச்ச க்ஷ, போர்க்குற் டுபவை தொடர் ரணை நடத்தப் ற நெருக்குதல் நிராகரிக்கிற மாக அறிவித்தி
ணையொன்றை
அனுமதிக்கப் வதேச விசார வேண்டும். நாம் Iறோம். நிச்சய நுமதிக்கப்போவ ள்நாட்டு விசார றோம்' என்று
ணக்கான நெருக் தல்ல. அவர்கள்
அவ்வாறு பேசுவது இதுதான் முதற் தடவையுமில்லை என்று கூறிய பசில் ராஜபக்ஷவிடம் இலங்கை அரசாங் கத்தின் சொந்த விசாரணைகள் பூர்த்தி யடையவேண்டிய (ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம்) மார்ச் காலக்கெடு குறித்து கேட்கப்பட்டபோது வெளியில் இருந்து எம்மீது நேர அட்டவணை யொன்றைத் திணிப்பது என்ற பேச்சு க்கே இடமில்லை' என்று பதிலளித் தார்.
‘எமக்கு அவர்கள் திகதி நிர்ண யிக்க முடியாது. அவ்வாறு திகதி தரு வது நியாயமான செயலும் அல்ல. எமக்கு கால அவகாசம் தேவைப்படு கிறது என்று டேவிட் கெமரூனும் கூறியிருக்கிறார். அவர்களின் வட அயர்லாந்தில் கூட நீண்டகாலம் எடுத்தது' என்று பசில் ராஜபக்ஷ கூறி 60TTff.
பொதுநலவரசு ஆரம்பதினத்தன்று கெமரூன் யாழ்ப் பாணத்துக்குச் சென்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக் னேஸ்வரனுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியதும் இடம்பெயர்ந்த மக்களை முகாமுக்குச்சென்று சந் தித்து அவர்களின் குறைகளைக் கேட் டறிந்ததும் அரசாங்கத்துக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அரசாங்கத் தலைவர்களின் பிரதிபலிப்புகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.ா
உச்சிமகாநாடு

Page 10
>செர்
போ ரின் முடிவுக்குப் பின்னர்
இலங்கையில் பயங்கரவாதச் செயல்களினால் ஒருவர் கூட மரணமடைய வில்லை என்றும் எந்தப்பகுதியிலும் ஒரு
குண்டு கூட வெடிக்கவில்லை என்றும் கூறு l வதில் அரசாங்கத் தலைவர்கள் எப் 葱 போதுமே பெருமைப்பட்டுக் கொள்கிறார் கள். பொதுநலவரசு உச்சிமகாநாட்டில் 昌
பங்கேற்க கொழும்பு வந்திருந்த உலகத்த லைவர்கள் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கப்படைகள் பயங்கரவா தத்தைத் தோற்கடித்ததனால் இன்று நாட்டில் பூரண அமைதி நிலவுகிறது என்றும் எந்தப் பகுதிக்கும் மக்கள் பயமின்றிச் சுதந்திரமா கச் சென்று வரலாம் என்றும் கூறி பெரு மைப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
அரசாங்கத் தலைவர்கள் இவ்வாறாக எல்லாம் பெருை அடித்துக்கொள்கின்றதற்கு மத்தியில் நாட்டில் குற்றச்ெ யல்கள் படுமோசமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன தினமும் குற்றச்செயல்கள் பற்றிய பெருவாரியான செய் கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
கொலை, கொள்ளை, குண்டர் வன்முறைகள், பாலிய வல்லுறவு, பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகம் என் இக்குற்றச் செயல்களின் வரிசை நீளுகிறது.
அரசியல்வாதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அ லது குற்றச் செயல்களைச் செய்விக்கும் போக்கு தீவி மடைந்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உ ளூராட்சி சபைகளில் பதவிவகிக்கும் அரசியல்வாதிகள் பிரதேசசபைத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பின கள், பாலியல் குற்றச்செயல்களிலும் தாக்குதல்களிலும் ஈ படுகின்ற செய்திகளை அடிக்கடி காணமுடிகிறது. சில அ சியல்வாதிகள் மீது கொலை வழக்குகளும் இலஞ் வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
கடந்த ஏப்ரிலில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட் தகவல்களின்படி கடந்த வருடம் நாட்டில் 1750 சிறுவ பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் 330 பாலியல் வல்லு றவுச் சம்பவங்களும் 5475 சிறுவர் துஷ்பிரயோகங்களு இடம்பெற்றிருக்கின்றன. இவையெல்லாம் முறைப்பா செய்யப்பட்ட சம்பவங்கள். முறையிடப்படாத சம்பவா கள் எத்தனையோ? குற்றச் செயலைச் செய்தவர்களு பாதிக்கப்பட்டவர்களும் தான் அறிவர்.
 

தி ஆய்வு <-
மாகும் அரசியலும் குற்றச்செயல்களும்
ہے۔ ہیم مصر ---___ج28 * * * *
*ஜி.டி ଝିଞ୍ଚି ":"ഷ്ട്
நகரமயமாதல் அதிகரிப்பதன் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக பொதுவான ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை மறுதலிப்பவையாகவே குற்றச்செயல் கள் பற்றிய விபரங்கள் அமைகின்றன. 173 சிறுவர் பாலி யல் வல்லுறவுச் சம்பவங்கள் அநுராதபுரத்திலிருந்தும் 166 சம்பவங்கள் குருநாகலையில் இருந்தும் 129 சம்பவங்கள் கொழும்பில் இருந்தும் கம்பஹா மற்றும் இரத்தினபுரியில் இருந்து 111 சம்பவங்களும் அறிவிக்கப் பட்டிருந்தன.
இலங்கையில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதி ரான குற்றச்செயல்கள் படுமோசமாக அதிகரித்திருக்கின் றன. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணும் 3-5 சிறுவர்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படு கிறார்களாம். குடும்ப வன்முறைகளும் கடுமையாக அதிக ரித்தவண்ணம் இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டில் 60சதவீதமாக இருந்த குடும்ப வன்முறைகள் இவ்வருடம் 80சதவீதமாக அதிகரித்திருக்கின்றன. குடும்ப வன்முறைக ளின் வீதம் உயர்வாகவுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கை 5 ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படு கிறது. இது இவ்வாறிருக்க சர்வதேச போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளின் ஒரு மையமாகவும் இலங்கை மாறுவதற்கான அறிகுறிகள் தாராளமாகத் தெரிகின்றன.
குற்றச்செயல்கள் அதிகரிப்புக்கு அடிப்படைக்காரணம் அரசியல் குற்றவாளிகள்மயமாவதும் குற்றச்செயல்கள் அரசியல்மயமாவதுமே என்று அவதானிகள் அபிப் பிராயம் தெரிவிக்கிறார்கள். ப

Page 11
முன்னோக்கிச்ெ முட்டுச்சந்தியி
ஜனாதிபதியினா
நெவில் ஜயவீர
 
 

ான நிலையிலிருந்து ல் எம்மை மீட்க முடியுமா?
9 cipmb 9 gaugis

Page 12
1 O56** ** எஸ்.டபிள்யூ.ஆர். டி.பண்டாரநாயக்க சிங்கள மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியையும் அவர்களின் இயங்கு தளத்தின் விரி 6) T53,5605ub (expanded the horiZons) ஏற்படுத்தினார். ஆனால் அதே ஆண்டில் தமிழ் மக்கள் வாழ்வில் இருள்மேகங்கள் சூழ்ந்தன. ஒரு மக் கள் குழுமம் என்ற வகை யில் அவர் கள் தாழ்ந்து போனதை உணர்ந்தார் கள்.
அன்றிலிருந்து 60வருட காலமாக இலங்கை தான் இழந்த சமநிலையை மீண்டும் தாபிப்பதற்காக திணறிக் கொண்டிருக்கிறது. இரத்தமும், கண் ணிரும் சிந்தியபடி மேற்கொள்ளப் படும் இம்முனைவுகள் இன்னும் உரிய பயனைத் தரவில்லை.
பண்டாரநாயக்கவின் LuGoTLITசெல்வா ஒப்பந்தம் 1958, டட்லி சேனாநாயக்கவின் மாவட்ட சபை உடன்படிக்கை 1965, 13ஆவது திருத்தம் 1987 மூலம் ஜேர்.ஆர். ஜெயவர்தன மேற்கொண்ட முயற்சி, 1995, 1997, 2000 ஆகிய ஆண்டுக ளில் சந்திரிகா பண்டாரநாயக்க மேற் கொண்ட துணிச்சலான முயற்சிகள் என்பனவும் நிலைத்த பயனைத்தர வில்லை. இவையாவற்றையும் விட மிகப்பயனுடைய முயற்சி என்றால் அது ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மை யில் எடுத்த முடிவுதான். இலங்கை இழந்த சமநிலையை மீண்டும் பெறு வதற்கு உதவக்கூடிய நடவடிக்கை இது. 1987 ஆம் ஆண்டில் 13 ஆவது யாப்புத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப் பட்ட வடமாகாண சபையின் தேர் தலை நடத்தி அதனை அவர் தாபித்து விட்டார்.
சரியாக 50 வருடங்களுக்கு முன் னர் நான் யாழ்ப்பாணத்தின் அர அதிபராக இருந்தபோது (1963-1966) அப்போதையை பிரத மர் திருமதி சிறிமாவோ பண்டாரநா யக்கவுடன் நான் நேருக்கு நேர் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியது என் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தச் சந்திப்பின் போது மிகுந்த செல்வாக்கு மிக்க மனிதரான என்.கியூ.டயஸ்
சாங்க
ஐம்பது Uociorum கேள்வி3
கேட்க
மனங்கள் இறுதியா இணக்க டும் என்று
(பிரதமரின் நி அவர்களும் இ நிகழ்ந்த காலட் 1963 ஆகஸ்ட் சாங்க அதிபர 96T60Tst ua) '
கொண்டேன். முக்கிய பிரச்சி பேசினேன்.
'அம்மணி! : ளில் ஏற்பட்ட படுத்தும் நட6 தொடக்க வேன் நான் பிரதமை டேன். இக்கேள் இடம்பெற்ற உ6 யாக எனது நீ நூலில் பதிவு ெ LGl) LDITGILLÉl
Lu JIT55 35L60)Lol எழுதிவைத்த ந ந்து எடுக்கப்பட் னைவுக்குறிப்பு செய்திருக்கிறே: இந்நூல் அடுத்த யில் புத்தகசாை வந்துவிடும்.
பிரதமரின் ப பார்த்ததற்கு மா மக்களுக்கு நீதி என்ற எனது வி பிக்கை தரும் வ அமைந்தது. நீ6 உரையாடலின் மாவட்டம் முழு ளம் மட்டும் எ செயற்படுத்துவ தற்கு அவர் சம்
 
 
 
 
 
 

வருடங்களுக்கு முன்னர் திருமதி நாயக்கவிடம் நான் கேட்ட அகுே
யை ஜனாதிபதி
விரும்புகிறேன். தமிழ் மக்களின் ரில் ஏற்பட்ட காயத்தை இப்போது ாக நாம் குணப்படுத்தி முழுமையான ப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண் று நீங்கள் கருகுவில்லையா?
ரந்தரக் காரியதரிசி) ருந்தார். இச்சந்திப்பு பகுதியில் அதாவது
மாதத்தில் நான் அர ாக பதவியேற்றதன் பிரச்சினைகளை எதிர் அவற்றுள் ஒன்றான னை பற்றி அவருடன்
தமிழ்மக்கள் மனங்க காயங்களைக் குணப் வடிக்கைகளை நாம் ண்டுமல்லவா? என்று ரப் பார்த்துக் கேட் ாவியைத் தொடர்ந்து ரையாடலை முழுமை ைெனவுக் குறிப்புகள் சய்திருக்கிறேன். நான் களில் அரசாங்க அதி பாற்றிய வேளையில் ாட்குறிப்புகளில் இரு ட தகவல்களை இந்நி கள் நூலில் பதிவு ன். அச்சில் இருக்கும் ஆண்டின் முற்பகுதி லகளில் விற்பனைக்கு
திற்குறி நான் எதிர் றாக இருந்தது. தமிழ்
வழங்க வேண்டும் விண்ணப்பத்திற்கு நம் கையில் அவர் பதில் ண்ட ஒரு மணிநேர
பின் யாழ்ப்பாண ழமையிலுமாக சிங்க ான்ற கொள்கையைச் தை ஒத்தி வைப்ப மதம் தெரிவித்தார்.
ராஜபக்ஷவிடம்
ஆனால் ஒரு நிபந்தனை. இதுபற்றி வெளியே விளம்பரப்படுத்தக்கூடா து,எழுத்து மூலம் உறுதிப்படுத்தும்படி கேட்கக் கூடாது என்றார் (1960களின் திருமதி பண்டாரநாயக்கா 1970க ளில் நாம் கண்டவரை விட வேறான ஒரு பெண்மணி என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டும்) சிங்கள மொழிக் கொள்கையை செயற்படுத்து வதை ஒத்திவைத்தல் பற்றிய இந்த முடிவு எட்டப்பட்ட போது சமுகமா யிருந்த என்.கியூ.டயஸ் முகம் கவ லையால் சுருங்கிப்போயிற்று.
பிரதமர் என்னைக் கேட்டுக் கொண் டதற்கு இணங்க நான் எந்தவிதமான பகிரங்க அறிவிப்பையும் செய்யா மலேயே உத்தியோக மொழிச்சட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்பா டில்லாது போக அனுமதித்தேன். பிறப்புச் சான்றுப் பத்திரம், இறப்புப் பதிவுப் பத்திரம், விவாகப்பதிவுப் பத்திரம், பிறகடிதங்கள், பதில்கள் என்று எவற்றையும் யாழ்.மாவட்டத் தில் உள்ள அரச அலுவலகங்கள் சம் பந்தப்பட்ட நபரின் விருப்பத்திற் குரிய மொழியில்லாத வேறு மொழி யில் அன்று முதல் எழுதி வழங்க வில்லை. பற்றுச்சீட்டுகள் இவ்விதமே வழங்கப்பட்டன. கடிதங்கள் யாவுமே இவ்விதமே அனுப்பப்படலாயின. நாளடைவில் நான் ஒருதலைமுடி வாக செயற்படுத்திய மும்மொழிக் கொள்கை யாழ்.மாவட்டத்தில் எனக் குப் பின்னர் பணியாற்றிய அரசாங்க அதிபர்களால் மிகக் கவனமாக வில கல் இன்றிப் பின்பற்றப்பட்டது. இறுதி யில் 1987இன் 13ஆவது திருத்தம் மும்மொழிக் கொள்கையை இலங்கை

Page 13
முழுமைக்கும் உரிய நடைமுறையாக ஆக்கியது.
எனக்கு இப்போது வயது 84. திரு மதி பண்டாரநாயக்காவை நான் 50 வருடங்களுக்கு முன்னர் கேள்வியை இப்போது ஜனாதிபதி
கேட்ட
மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்க விரும்புகிறேன்.
மேதகு ஜனாதிபதியவர்களே!
தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயத்தை இப்போது இறுதியாக நாம் குணப்படுத்தி முழுமையான இணக் கப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண் டும் என்று நீங்கள் கருதவில்லையா? நீங்கள் ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டு கள் கடந்தோடிவிட்டன. ஆயினும் சிங்கள மக்கள் மத்தியில் உங்களுக்கு உள்ள ஆதரவு கொஞ்சமேனும் குறையவில்லை. எதிர்காலத்தில் கூட சிங்கள மக்கள் மத்தியில் இதுபோன்ற அளவு ஆதரவைப்பெறக்கூடிய அரசு தலைவர் ஒருவர் தோன்றுவார், இந்த அளவுக்கு ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வார் என்று கூறுவதற் கில்லை. உங்களுக்கு இருக்கும் இந்த ஆதரவுப் பலத்தை புதிய தேசம் ஒன்றை நிர்மாணிப்பதற்குரிய தொடக்க நிகழ்வாக ஏன் மாற்ற முடியாது? வலிதருவன என்றாலும் நீண்ட நாட்களாகக் காத்துக் கிடக்கும் பணிகளை தேச நிர்மாணத்தைக் கரு திச் செய்ய வேண்டுமல்லவா?
வடக்கு மாகாணசபைத் தேர்தலை
நடத்துவதற்கு நீங்கள் எடுத்த முடிவு துணிச்சல் மிக்கது; ஒரு வரலாற்றுத் திருப்பம். ஆனால் நீங்கள் செல்ல வேண்டிய பாதை நெடிது. பிரிவினை வாதத்திற்கு எதிரான உங்கள் இரா ணுவ வெற்றியைப் பார்த்து மக்கள்
பிரமித்து நிற்கிறார்கள். உங்கள்
பிரமாண்டமான மானப் பணிகள், கட்
கள் வியப்புக்குரிய ஆட்சிக்கு எதிராகப் ட கள் உள்ளதையும் நீ கள். ஊழல் ஒரு தெ
விட்டது; குற்றத் அஞ்சாத அலட்சி வளர்க்கப்படுகிறது.
வளங்களும், உத்திே ளும் அருவருப்பை யில் துஸ்பிரயோக கின்றன; மனித மீறப்படுகின்றன; உ கள் வேட்டையாட என்பன போன்ற ( உள்ளன. இக்குற்றச்ச திப்படுத்தவோ அல்
றவை என்று மறு கூடிய நிலையில் ஆனால் இக்குற்றச்சா
ணங்களில் இருந்தும் ணம் உள்ளன. நாட்டு வெளியேயும் உரத்த பேசப்படுகின்றன.
இவையெல்லாம் ஒ கட்டும். நீங்கள் த மனங்களில் ஏற்பட்ட குணப்படுத்த முன்ெ யல் யாப்பின் 86 ஆ யின் படியோ எவ்வ க்கை எடுத்து தமிழ
ணைத்தீர்களானால்
ОЈ tom afroоor a OOUбош fђlpјо! ஜனாதிபதி மேற்கொண்ட துணிச் செயல் குமிழ் மக்களின் இயங்குகு விரிவாக்கியுள்ளதா? நிலையை மீண்க்கொண்டுவந்குகுா' என்ன செய்ய வேண்டும்?
அது இழந்
நீங்கள் அசைக்க மு யான இடத்தைப் டெ கள் என்பது உறுதி.
ஜனாதிபதி ராஜபக் மாகாணசபையைத் த சல் மிகு வீரச் செயல் இயங்கு தளத்தை
 
 
 
 

பொதுக்கட்டு -டிடங்கள், வீதி வை. உங்கள் பல குற்றச்சாட்டு நீங்கள் அறிவீர் ாழில்துறையாகி தண்டனைக்கு யப் பண்பாடு அரச நிதியும் யாகச் சலுகைக ஊட்டும் வகை ம் செய்யப்படு gd fooLos6it
ஊடகவியலாளர் ப்படுகிறார்கள்; குற்றச்சாட்டுகள் ாட்டுகளை உறு லது ஆதாரமற் றுத்துரைக்கவோ நான் இல்லை. ட்டுகள் பலகோ எழுந்த வண் க்கு உள்ளேயும் குரலில் இவை
ஒருபுறம் இருக் மிழ் மக்களின் . காயங்களைக் வந்தால், அரசி வது உறுப்புரை பாறோ நடவடி }ர்களை ஒன்றி
வரலாற்றில்
வதற்கு சல்மிகு எாத்தை
5கு சம ? இனி
டியாத நிலை பற்றுக்கொள்வீர்
ஷவினால் வட ாபிக்கும் துணிச் தமிழ் மக்களின் விரிவாக்கியுள்
ளதா? அது இழந்த சமநிலையை மீளக்கொண்டுவந்ததா? இனி என்ன செய்ய வேண்டும்?
தமிழ் மக்களின் இயங்கு தளத்தைப் 13ஆவது
திருத்தம் விரிவாக்கியுள்ளதா?
தமிழ் மக்களின் இயங்கு தளத்தை விரிவாக்குதல் என்றால் என்ன? அது அதிகாரப் பகிர்வுக்கான ஒரு கருவி யாக ஆகவேண்டும். ஆகக் குறைந் தது தங்கள் அலுவலகங்களைத் தாங் களே ஒழுங்கமைக்கவும் கொண்டு நடத்தவும் தேவையான அதிகாரங்க ளைக் கொடுக்க வேண்டும். தேசத் தின் இறைமைக்கு பங்கமில்லாத அதிகாரப் பகிர்வாகவும் இருக்க வேண்டும்.
உண்மையில் 13 ஆவது திருத்தம் இவ்வாறான அதிகாரப் பகிர்வை வழங்கவில்லை. ஏனெனில் அதிகா ரப்பகிர்வை வழங்குதல் அத்திருத்தத் தின் நோக்கமாக இருக்கவில்லை. அதிகாரப்பகிர்வை வழங்கும் கருத்தி லும், அர்ப்பணிப்பும் அத்திருத்தத் தைத் தூண்டும் சக்திகளாகச் செயற்ப டவில்லை. தமிழர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கும் அவர்கள் மீதான கட்டுப்பாட்டை இறுக்குவதற் கும் இந்தத் திருத்தம் வரையப்பட் டதே அல்லாமல் அவர்களுக்கு அதி
காரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக அல்ல என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும்.
மாகாணசபைக்குரிய அதிகாரங் களின் அட்டவணை, ஒருங்கிணை அதிகாரங்களின் அட்டவணை
(Concurrent list) seg55a)6 55'. பட்ட அதிகாரங்கள் என்று மூன்று அட்டவணைகள் உள்ளன. இது முரண்பாடில்லாத கொள்கை முடிவை எடுப்பதற்கும், ஒருங்கி ணைவான நிர்வாகத்திற்கும் தடை யாக உள்ளன. மத்திய அரசுக்கும் மாகாணசபைக்கும் ஏதாவது விடயத் தில் சிக்கல் நிலை ஏற்பட்டால் இந்த அட்டவணையின் விடய எல்லை பற் றிய கருத்து முரண்பாடு எழுந்தால் மத்திய அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கலாம். எந்த விடயத்

Page 14
தையும் இது தேசியக் கொள்கை (NATIONAL POLICY) GT6öglunyITe5 மன்றத்தைப் பிரகடனப்படுத்தும்படி கூறி பிணக்குக்குரிய விடயத் தைத்தனது விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துவிடலாம். ஆதலால் 13 ஆவது திருத்தத்தின் படியான ஏற்பாடுகள் கொழும்பில் உள்ள பலமிக்க அதிகா ரத்துவ மையத்தால் தமக்கு ஏற்றவகை யில் உபயோகப்படுத்தப்பட்டு மாகாணசபையின் முயற்சிகள் தோல் வியுறச் செய்யப்படும். மாகாணசபை உயிர்ப்பில்லாத நடைபிணமாகத் தான் இருக்கும்.
இந்தச் செயன்முறையின் அபத்தம் இதுவரை வெளித்தெரியாமல் மறை ந்திருப்பதற்கு காரணம், 25 வருடங் களாக அது செயற்படுத்தப்பட்ட ஏழு மாகாணங்களிலும் மாகாண சபை கள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் இருந்தது தான்.
13ஆவது திருத்தம் கொண்டுவரப் பட்ட பின்னணியைப்பார்க்கும் போது இந்தச் சூழ்ச்சியின் தன்மையை முழு மையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்த் தீவிரவாத இளைஞர்கள் தமது ஆயுதக் கிளர்ச்சியைக் கைவிட வேண் டும் என்று சம்மதிக்க வைப்பதற்கா கவே இத்திருத்தம் கொண்டுவரப்பட் டதே அல்லாமல் அதிகாரப்பகிர்வை வழங்குவதற்காக அல்ல என்பதை நாம் கவனித்தல் வேண்டும். ஆகவே கடந்த 26 வருடங்களாக பொதுவாக எல்லாத்தமிழ்க் குழுக்களுமே இத்தி ருத்தம் பற்றி அவநம்பிக்கை கொண்டி ருந்தன. தங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாய் இது இருக் கவில்லை என்பதை அவை உரத்துக்
கைப்பாவைகளாக
அரசியலமைப்புக்கா ootuomroor Gloởroorooof
forty-foodué, Oodes, 5OODOTT GQSIOOTIẾJa55 oo பட்டதே அல்லாமல் திருத்தத்தின் விட மீளாய்வு செய்யும் அ
கூறி வந்துள்ள பதின்மூன்றாவ யப்பரப்பு, அத பன பற்றி மீளா தேவையுள்ளது றேன். இருப்பி நடவடிக்கையா குறைந்தது ஒ ணையை ஒழித் க்கு அவ்வட்ட எல்லா அதிகா லாம். அப்படி ஒ மாகாணசபைக் பெருமளவு ட பாட்டு உணர்ை தோடு தற்போது
உணர்வையும் த
13ஆவ அபிவிருத்திச் வழங் இன்னொரு ( யத்தை நாம் ே திருத்தம் அபி வாய்ப்பை வழ லாம். ஆம்! இது கூறவிரும்புகிே சபைக்குள் குறி கூடிய அளவு ந முடியும். ஆகே
ULl85 96).LL60LOL செய்யப்பட்ட ச பட்ட அதிகாரா னும்,படிப்படியா கான முதல்பட கொள்ள வேண் தமிழ்த்தேசிய யதார்த்தபூர்வம டும். பிரிவில
 
 
 
 
 

'ன 15ஆவது திருத்தம் ஒரு சூழ்ச்சித்கு
யிலேயே
கொண்டுவரப்பட்டது. ஆயகுக்
விடுவதற்கு குமிழ்த் தீவிரவாகு இளைஞர் வப்பகுற்காக இத்திருத்கும் கொண்டுவரப் அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு அல்ல. யப்பரப்பு, அகுன் நோக்க எல்லை பற்றி வசர குேவை இப்போது உள்ளது
ன. இப்போது நாம் து திருத்தத்தின் விட ன் நோக்கெல்லை என் ய்வு செய்யும் அவசர
என நான் கருதுகி னும் ஒரு இடைக்கால க ஜனாதிபதி ஆகக் ருங்கிணை அட்டவ து வட மாகாண சபை வணை தொடர்பான ரங்களையும் வழங்க ஒரு முன்முனைவு வட கு அரசாங்கத்தில் பங்கேற்பையும் ஈடு வயும் வழங்கும்; அத் து நிலவும் அதிருப்தி
5ணிக்கலாம்.
வது திருத்தம்
556, 66) குகிறதா? கோணத்தில் இவ்விட நாக்கினால் 13ஆவது விருத்திக்கான பெரு ங்குகிறது என்று கூற நனை நான் அழுத்திக் றன். வடக்கு மாகாண ப்ெபிட்டுச் சொல்லக் தன்மைகளை அது தர வ தான் தமிழ்த்தேசி பும் தற்போது தெரிவு பை, மட்டுப்படுத்தப் ங்களை உடையதாயி ான முன்னேற்றத்திற்
டியாக அதனைக் டும். க் கூட்டமைப்பு
ாகச் சிந்திக்க வேண் னையைக்கோரி 3O
ஆண்டுகள் போர் நடத்திய பின்னணி யில் இருந்து மீண்டுள்ளோம். சிங்கள மக்கள் இன்றும் கூட தீவிரமான சந்தே கம் உடையவர்களாகவே உள்ளனர் அவர்கள் முழுமையான சுயாட்சியை இறைமையுள்ள இலங்கைக்குள் என்ற அடிப்படையில் கூட வழங்குவதற் குத் தயாராக இல்லை. இதனால் தான் சுயாட்சிக்கோரிக்கை சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும். முத லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்வலுவுடைய மாகாணசபையை அமைத்து அதனை இலங்கை முழு மைக்கும் திறமைக்கும் அபிவிருத்தி க்கும் முன்மாதிரியான ஒன்றாகக் காட்ட வேண்டும். முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அதனைச் செய்ய முடியும் என்றே நான் கருதுகிறேன்.
வடக்கு மாகாண சபையிடம் இரண்டு பெரும் வளங்கள் உள்ளன. முதலாவது விடயம் அதன் மக்கள்! இலங்கைத் தமிழர்கள் அறிவு, முய ற்சி, மீண்டும் உயிர்த்தெழும் ஆற்றல் என்பனவற்றைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நிகரான சமூகம் உல கின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றே கூறுவேன். (நான் உலகின் பல பகுதிகளிலும் நேரடியாக பெற்ற அனு பவத்தைக் கொண்டு கூறுகிறேன்). இரண்டாவதாக டயஸ்போறா' (புலம்பெயர் தமிழர்) என்றவளம். புலம்பெயர் தமிழர்களிடம் பேரளவு பயன்படுத்தப்படாத வளம் உண்டு. புலம்பெயர் தமிழர்களிடம் முதலீட் டுக்கான பெருந்தொகைப் மட்டுமல்ல, மிகவும் பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வளமும் உள்ளது.
இந்த மூலதனத்தையும், திறன்களை யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
பணம்

Page 15
வடமாகாணத்திற்கு திருப்பிவிடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு பத்து வருடகாலத்தில் வடமாகாண சபையை வலுவுள்ளதாக்கி விடலாம். வடபகுதியின் ஒட்டுமொத்த பலம் அதிகரிக்கும். ஸ்கொட்லாந்தில் இவ் வாறு தான் நடந்தது. 1745 இல் இங்கி லாந்து ஸ்கொட்லாந்தியரை தோற்க டித்து வெற்றி கொண்டனர் ஸ்கொட் லாந்தியர் என்ன செய்தார்கள்? காடுக ளுக்குள் ஓடி மறைந்து மனம் புளுங் கிக்கொண்டிருக்கவில்லை. துணிச்ச லோடு வாழ்க்கையை எதிர்கொண்டார் கள். 50 வருட காலத்திற்குள் பிரித்தா னிய கைத்தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் தம் ஆதிக்கத்தை வலுப்ப டுத்திக் கொண்டார்கள். இலங்கைத் தமிழர்களால் ஸ்கொட்லாந்தியர் போன்ற உழைப்பாளிகள், அவர்களை ஒத்த குண இயல்புகள் பல இவர்களி டம் உண்டு. ஸ்கொட்லாந்தியர் செய் ததை இவர்களால் இலங்கையில் செய்ய முடியும்.
ஜனாதிபதி ராஜபக்ஷ
வழங்கிய உறுதிமொழிகள்
மகிந்த ராஜபக்ஷ தமிழ்மக்களுக் கும், இந்தியாவுக்கும், உலகசமூகத் திற்கும் திரும்பத்திரும்ப ஒன்றைக் கூறியுள்ளார். இலங்கையின் இறை மைக்குப்பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் அதிகாரப்பகிர்வை வழங்குவ தற்கு தன்னாலான வகையில் முய ற்சிப்பார் என்று உறுதிமொழி கூறி யுள்ளார். இதனால் நாம் நம்பிக்கை
அடைகிறோம். நல்ல எதிர்காலம்
உண்டு என எண்ணு மக்கள் வாழ்வில் 6 போகிறது. இலங்கை வர்களில் முதன்முதலாக தேர் ஒரு தலைவர் இவரே தல் கூடாது. அவரது காரப் பகிர்வு பற்றி L உண்மையான அக்க
G6) ILLOT55
ளார் என்பதைக் காட் மகிந்த ராஜபக்ஷ பற்றி ஆராய்வதற்கா களை அமைத்துள்ளா த்துக்கட்சிகளினதும் Q35IT6ôTL APRC 6T6 நிபுணர்கள் குழு. இ ளும் தேசிய இனட் தீர்ப்பதற்கான திட்டங் ழியும்படி வேண்டப்ட பக்ஷ தனது இலட்சி மாறு எடுத்துக் கூறியு தேசிய இனப்பிரச்சி பதற்குதான் GTG முனைவதாகவும் ம பரிசீலிப்பதாகவும் தானாகவே ஒரு தீர் தற்கு விரும்பவில்ை விரு குழுக்களையும் சரிபார்க்கச்செய்யுமா 6TITT.
மக்கள் தாம் வாழும் ளில் தமது தலைவிதி மானிக்கும் தகைமை கவும் தாம் வாழும் ளாதாரச் சூழலைத் த டுக்குள் வைத்திருக்க
தமிழ்த் தேசியக்கூட்ட வேண்டும். பிரிவினை திய பின்னணியிலிரு இன்றும் கூட தீவிரமா னர். அவர்கள் முழுை இலங்கைக்குள் என்ற குயாராக இல்லை. சு
SODULUU DS5 SOOS FŐODUS (ypoồT Lomré6rfuUmroIOT gọoör மைச்சர் விக்னேஸ்வர
 
 
 
 
 
 
 
 
 

வகிறோம். தமிழ் விடிவு ஏற்படப் யின் அரசு தலை
ாண சபைக்கு
தலை நடத்திய ர என்பதை மறத் இச்செயல் அதி மகிந்த ராஜபக்ஷ றை கொண்டுள் டுகிறது. அதிகாரப்பகிர்வு க இரண்டு குழுக் ார். ஒன்று அனை பிரதிநிதிகள் ன்ற குழு. மற்றது இவ்விரு குழுக்க பிரச்சினையைத் வ்களை முன்மொ பட்டுள்ளன. ராஜ யத்தை பின்வரு 6itGITITs. சினையைத் தீர்ப் ல்லாவகையிலும் ாற்று வழிகளை கூறியுள்ளார். வைத் திணிப்ப லயென்றும் இவ் தீர்வு ஒன்றைச் றும் கூறியுள்
) சொந்த இடங்க யைத் தாமே தீர் bu60)Lu Guffy,6ITIT அரசியல்-பொரு மது கட்டுப்பாட் கக்கூடியவர்களா
மைப்பு யதார்த்தபூர்வமாகச் சிந்திக்க யைக்கோரி 30 ஆண்டுகள் போர் நடத் ந்து மீண்டுள்ளோம். சிங்கள மக்கள் ன சந்தேகம் உடையவர்களாக உள்ள மயான சுயாட்சியை இறைமையுள்ள அடிப்படையில் கூட வழங்குவதற்குத் வட்டமைப்பு முதலில் செயல் வலுவு யை அமைத்து இலங்கை முழுமைக்கும் றாகக்காட்ட வேண்டும். இகுை முகுல னால் செய்ய முடியும்
கவும் இருத்தல் வேண்டும் என்றும், வளங்களைச் சமத்துவமற்ற வகையில் பகிர்ந்தளிக்கும் முடிவுகளை மத்தி யில் உள்ளவர்களே எடுத்தல் நீண்ட நாட்களாகவே உள்ள பிரச்சினை யென்றும் அவர் கூறினார். அதிகாரப் பகிர்வு மிக முக்கியமான பிரச்சினை யென்றும் தேவையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்தியங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதும் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்பதும் அவசியம் என் றும் அவர் குறிப்பிட்டார். இரு குழுக்க ளும் முன்வைக்கும் தீர்வுகளின் அடிப் படையில் நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தாம் எவ் வளவு செய்யமுடியுமோ அவ்வள வையும் செய்யத் தயாராக இருப்பதா கவும் கூறினார்.
துணிச்சலான மனதிற்கு இதம ளிக்கும் வார்த்தைகள் இவை!
ஜனாதிபதி ராஜபக்வடி எதிர் நோக்கும் இக்கட்டு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உண் மையில் இக்கட்டான நிலையில் உள்ளார். 1958 இல் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்காவும் 1967 இல் டட்லி சேனநாயக்காவும் இவ்வா றான இக்கட்டான நிலையிலேயே இருந்தனர். 1987 இல் ஜே.ஆர், 2000 ஆம் ஆண்டில் சந்திரிகா என்போரும் இவ்வாறான இக்கட்டையே எதிர் நோக்கினர். தனிப்பட்டமுறையில் இந் நால்வரும் தாராண்மை நோக்குடைய

Page 16
முற்போக்காளர்கள். தெற்கின் சிங்கள
மேலாண்மைச் சிந்தனையுடைய சக்தி கள் இவர்களைத் தடுத்து நிறுத்தியிருக் காவிட்டால் யாவருக்கும் நீதியான முறையில் தேசிய இனப்பிரச்சி னையை இவர்கள் தீர்வு செய்திருப் Lutfirs6it.
ராஜபக்ஷவின் நிலை இன்னும் கடி னமானது. ராஜபக்ஷ வீரம்மிக்க 驯@ ணுவில் காலூன்றி நிற்பவர். வேறு எந் தத் தலைவருக்கும் இத்தகைய றுகுணுப் பாரம்பரியம் என்ற கதையா டல் இருக்கவில்லை. இதனால் ராஜ பக்ஷ அந்த மரபுடன் தனக்குள்ள அந் நியோன்ய உறவு பற்றி அதிக கரிச னை உடையவராக இருக்கிறார்.
மறுபுறத்தில் அவர் ஒரு பிராந்தியத் தின் மரபுவழித் தலைவன் என்ற நிலையில் இருந்து விலகி முழுத்தேசத் தினதும் தலைவராக, பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் கொண்ட ஒரு தேசத்துக்கு தலைமை தாங்குபவர் என்ற நிலைக்கு உய ருதலும் வேண்டும். பிராந்தியத் தலை வர் என்பதை விட தேசத்தின் தலை என்ற பொறுப்பு மகத்தான பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும்.
பிராந்தியம் ஒன்றின் மரபுவழித் தலைவர் என்ற நிலையில் இருந்து தேசத்தின் நாயகனாக அனுபவம் மிக்க, மதிப்பு மிக்க தலைவராகத் தன்னை உயர்த்திக் கொள்வது எவ் வாறு? இந்த நிலைமாற்றம் அரசியல் யாப்புக் கட்டமைப்புகளுடாக ஏற்ப டுத்தப்படுவதற்கு முன்னர் தனிப்பட்ட அவரது உணர்வு நிலையில் முதலில் ஏற்படவேண்டும்.
எனக்கு ராஜபக்ஷவை நேரடியாகத் தெரியாது. ஆயினும் இந்த நீண்டகால எல்லையில் அவர் உணர்வு நிலையில் இந்த மாறுதலைச் செய்துகொள்வ தற்கு முயற்சித்து வருவதை நான் கண் டிருக்கிறேன். அவர் நாட்டின் ஜனாதி பதியாகி ஏழாண்டுகள் ஆகிவிட்டன. இக்காலத்திற்குள் அவர் பழுத்த அனு பவம் மிக்க தேசத்தலைவராக ஆகி விட்டார் என்றும், குறுகிய பிராந்தியத் தின் சிற்றுார்த் தலைவர் என்ற நிலையில் இருந்து உயர்ந்துவிட்டார்
வர்
என்றும் கூற மு ராஜபக்ஷ6 உணர்வு நீ (up
இன்றுள்ள விடுபடுவதான உள்ளன. அரசி ஒன்றை அமை:
தைய அரசிய6 உறுப்புரையின் உபயோகிப்பது இன்னொரு பேரவையை அ களுக்கு நியாய தற்கு என்ன உ திருமதி பண்ட அமைத்த அரசி என்ன செய்தே அரசியல் யாப் கூடும். ஒவ்வெ பேரவையும் சி யைக் கொண்டி களும் பாராளு களுக்குள் நி இதுபோன்றே ! கையும் பெரு நிலையின் பெறு விடக்கூடும். தேவை அரசிய களை நாடுவ சிங்கள உணர் முற்றாக விடுப பமே இன்று எ மீண்டும் தலைெ றுச் செயல்முை ஒருபோதும் மீ
 
 

டியும். வினால் மக்களின்
லையை மாற்ற IգաւքIT? சிக்கலுக்குள் இருந்து ால், இரண்டு வழிகள் |யல் யாப்புப் பேரவை
த்தல் ஒரு வழி, தற்போ
ல் யாப்பின் 86 ஆவது படி அதிகாரங்களை இன்னொரு வழி. அரசியல் யாப்புப் அமைப்பதால் தமிழ் மக் பம் கிடைக்கும் என்ப உத்தரவாதம் உள்ளது? ாரநாயக்கா 1972 இல் சியல் யாப்புப் பேரவை தோ அதனையே ஒரு புப் பேரவை செய்யக் ாரு அரசியல் யாப்புப் ங்கள் பெரும்பான்மை ருக்கும். அப்பேரவை மன்றத்தின் வரையறை lன்றே செயல்படும். 36 வழியான நடவடிக் ம்பான்மை உணர்வு றுபேறாகவே அமைந்து
ஆகவே இன்றைய பல் யாப்பு வழிமுறை பதல்ல. மேலாதிக்கச் வு நிலையில் இருந்து Iட்ட ஒரு புதிய திருப் மக்குத் தேவை. அது யெடுப்பதல்ல. வரலாற் றையூடாக அது இனி ண்டுவராதபடி தவிர்த்
ॐ
பிராந்தியம் ஒன்றின் மரபு வழித்தலைவர் என்ற நிலையிலிருந்து தேசத்தின் நாய கனாக அநுபவமிக்க, மதிப்புமிக்க குலை வராக ஜனாதிபதி ராஜபக்ஷ குன்னை உயர்த்திக்கொள்வது எவ்வாறு? இந்த நிலைமாற்றம் அரசியல் யாப்புக் கட்ட மைப்புகளூடாக ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் குனிப்பட்ட அவரது உணர்வு நிலையில் முதலில் ஏற்பட வேண்டும்
தல் வேண்டும். தொலைநோக்கும், திறமையும், ஆளுமைக் கவர்ச்சியும் மிக்க ஒரு தலைவரால் முழுத்தேசத்தி னதும் உணர்வு நிலையை மாற்றி அவர்களை தடைகளைத் தாண்டி முன்னோக்கி அழைத்துச் செல்ல முடி யும். நீண்ட வரலாற்றுச் செயல்முறை மூலம் நடைபெற வேண்டிய ஒன்றை
ஒரே ஒரு பெரும்தாவலாகத் தாண்டிச் சென்றுவிட முடியும். இந்தியாவில் மகாத்மாகாந்தி அதனைச் செய்தார், அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் கும் தென்னாபிரிக்காவில் மண்டே லாவும் அதனைச் செய்து காட்டினர்.
மகிந்த ராஜபக்ஷவால் இலங்கை யில் மாற்றத்திற்கான முகவர் அல்லது செயலூக்கி என்ற வகிபாகத்தைப் பெறமுடியுமா? தன்னை உருவாக்கிய மக்களின் உணர்வு நிலையை தான் வெளிப்படுத்தி நிற்பதுடன், அவர் நின்று விடுவாரா? அது எந்தவொரு மூன்றாம் தர அரசியல்வாதியும் செய்து விடக்கூடிய பணி. ஆனால் அதற்கும் அப்பால் சென்று, உயர் விழுமியங்களைக் கொண்ட புதிய உணர்வுநிலையைக் கட்டியெழுப்பி மக்களை அந்த உணர்வு நிலைக்கு உயரச் செய்ய அவரால் முடியுமா?
இப்போது நாம் முன்னோக்கிச் செல்ல முடியாத முட்டுச்சந்தியில் நின்று தவிக்கிறோம். ஜனாதிபதி ராஜ பக்ஷவால் இந்த இக்கட்டில் இருந்து எம்மை மீட்க முடியும். அவர் தொலை நோக்கோடு செயற்பட்டு அரசியல் யாப்பின் உறுப்புரை 86 இன்படியான வழிமுறையைக் கையில் எடுப்பாரா

Page 17
னால்,
இயக்கத்தைத்
மக்களின்
அதற்கான தொடங்குவாரானால் உணர்வு நிலையில் பெருமாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியும்.
அண்மையில் (2013ஆம் ஆண் டில்) நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள், அவர் ஏழு ஆண்டுகள் பத வியில் இருந்த பின்னரும் கூட நாட் டின் ஆதரவுத்தளத்தை இழக்க வில்லை என்பதையும் வடக்கு மாகாண சபை பகுதிக்கு வெளியே 58 வீத வாக்காளர்கள் அவரின் பின் னால் நிற்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தனிநபர்களைக் கையாள்வதில் அவருக்கு இருக்கும் திறமைக்கு ஈடாக ஒரு அரசியல் தலை வரை நான் எனது 84 வருட வாழ்க் கையில் இலங்கையிலோ, வெளிநாடு களிலோ கண்டதில்லை. அரசியல் அரங்கில் இவ்விடயத்தில் அவர் காட் டிய மதிநுட்பம் ஈடு இணையற்றது. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆய் வறிவாளர்கள், புலைமையாளர்கள், பெரும்வர்த்தகப் புள்ளிகள், ஊடகவி யலாளர்கள், சமயத்தலைவர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே அவரு
இதுவரையில்
டைய தாளத்திற்கு ஆடுவதற்குத் தயாராக உள்ளனர். பாராளுமன்றத் தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகும் ஆபத்து எழுகின்றது என வைத்துக் கொள்வோம். அவர் எஞ்சியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவ ருக்கும் ஒவ்வொரு அமைச்சுப் பதவி களைக் கொடுத்து அவர்களை வசப்
படுத்தி விடுவார். ஆ ளும் அவருடைய தி ணமானது! ஆதலால் நோக்குடனும் மன செயற்படுவாரானால் ரச்சினையைத் தீர்ப்ப யாவரையும் சேர்த் வது அவரால் செய்து ஒரு பணி என்றே நா அதற்கு அவர் உறுப் வழியாகத் தேர்ந்து (Blb.
வீதி அபிவிருத்தி, ருத்தி என்ற இரண்டி நாட்டுக்குச் செய்த ந ஒப்பீட்டளவில் ஜே.ஆ வின் மகாவலி திசை பெருநன்மைகளைக் தென்பது உண்மைய மகிந்த ராஜபக்ஷ தே னைக்கு ஒரு தீர்வைச் வாரானால் அத்தீர்வ கூடிய நன்மைகள் மானப்பணிகளால் கி களை விடப் பெரிதாக மட்டுமல்ல, அவருக்
ஜனாதிபதி ராஜபக்ஷ தேசிய இனப்பி சினைக்குத் தீர்வைக்கொண்டு வருவா யானால் அத்தீர்வு கொண்டு வரக்கூt நன்மைகள் அவரது அரசாங்கத்தின முன்னெடுக்கப்பட கட்டுமானப்பணிகளால் கிடைத்தருன்3 களை விடவும் பெரிதாக இருக்கும். அ மட்டுமல்ல, அவருக்கு முன்னிருந்த அ குலைவர்களின் சாகுனைகளை விட ர பக்ஷவின் சாகுணைகள் மிஞ்சி நிற்கும்
அரசுத் தலைவர்களில் விட மகிந்த ராஜபக் கள் விஞ்சி நிற்கும். ே சினைக்கான தீர்வு எ6 அவர் நிகழ்த்தினா? அவர் அழியாத ஒரு வார். மகாவம்ச கா அவர் ஒருவராகி 'ம பக்ஷ என்ற புகழைப்
 

ட்களைக் கையா திறமை அசாதார அவர் தொலை உறுதியுடனும் தேசிய இனப்பி தற்கான வழியில் து நடத்திச் செல் முடிக்கக்கூடிய “ன் கருதுகிறேன். புரை 86 ஐ ஒரு கொள்ள வேண்
துறைமுக அபிவி லுமாக ராஜபக்ஷ ன்மைகளை விட ஆர். ஜயவர்த்தன திருப்புத்திட்டம் கொண்டு வந்த பாகும். ஆனால் சிய இனப்பிரச்சி $ கொண்டு வரு கொண்டுவரக் அவரது கட்டு டைத்த நன்மை 5 இருக்கும். அது கு முன்னிருந்த
ன் சாதனைகளை
ஷவின் சாதனை தசிய இனப்பிரச் ன்ற சாதனையை ல் வரலாற்றில் இடத்தைப் பெறு விய வீரர்களில் கா மகிந்த ராஜ
பெறுவார்.
இக்கட்டுரையின்
முடிவுரையாக நான் 2008ஆம் ஆண்டில் எழுதிய எனது நினைவுக்குறிப்புகளின் ஒன்ப தாவது அத்தியாயத்தில் இருந்து ஒரு
மேற்கோளைத் தரவிரும்புகிறேன். இது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி க்கு ஆறு மாதங்கள் முன்பு நான் எழு தியது.
'எண்ணிக்கையில் பெரும்பான்மை யினர் என்பதால் ஒரு பெரும்பான் மைச் சமூகத்திற்கு எல்லாரையும் விஞ் சிய மேன்மையொன்று இருக்கலாம். ஆயினும் அச்சமூகத்திற்குத் தார்மீக அதிகாரமும் உண்மையான பெருமை யும் அதனால் மட்டும் கிடைத்து விட மாட்டாது. சிறுபான்மையினராகவும் எண்ணிக்கையினால் பெறும் பலம் இல்லாதவர்களுக்கு, தமக்குச் சமதை யான அந்தஸ்தையும், கெளரவத் தையும் வழங்கவேண்டும். சிறுபான் மையினர் தாம் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்ற காரணத்தினால் அல்லது தாம் வேறு இனத்தவர் அல் லது மதத்தினர் என்ற காரணத்தால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டும் ஒறுப்புகளுக்கும் ஆளாகியும் உள் ளோம் என்ற உணர்வைப் பெறும் நிலை இருக்கக்கூடாது. இதன் மூலமே பெரும்பான்மைச் சமூகம் மதிப்பை եւկլք, பெற்றுக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணரக்கூடியவர்களும், இந்த உண் மையின் புரிதலின் அடிப்படையில் வகுக்கப்படும் கொள்கைத் திட்டங்க ளைச் செயற்படுத்தும் தகைமையுடை யவர்களுமான தலைவர்களை இலங்கை உருவாக்கும் வரை இலங் கைக்கு விடிவு இல்லை. பிரபாகரன் மறைந்து வரலாற்றால் மறக்கப்பட்டு நீண்ட காலம் கடந்த பின்பும் கூட இந் நாடு மோதல்களால் பிளவுண்டு சிதறுண்டபடியே இருக்கும். ப
தமிழாக்கம் ஹரன்"
மேன்மையையும்

Page 18
என்.சத்தியமூர்த்தி
QUmg
இந்தி
தமிழ்நாடு சொல்லு சொல்லாத செய்தியு
6. பொதுநலவரசு உச்சி மகாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாமைக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளு க்கும், அவை சார்ந்த தலைவர்களுக் கும் பெரும் பங்கு உண்டு. அதேசம யம், அவர்களின் கண்கள், கடலுக்கு அப்பால் உள்ள இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களின் நலனுக்காக மட் டுமே இத்தகைய முயற்சிகளை மேற் கொண்டார்கள் என்று யாராவது கரு தினால், அது குறைந்தபட்சம் தவ றான கருத்தே. மாறாக, வெறும்
GT66) 960)6) அவல் கிடைத் நாடு அரசியல் தமிழர் பிரச்சி பார்த்து வருகி தத்தக்க விடய உண்மை நிலை
இதற்கு, அண் 6966Tg). Gil Los முடிந்து, அதில் டமைப்பு அை அடைந்த பின் டில் ஆட்சி செt முதல்வர் ெ
 
 
 
 

ருலவரசு உச்சி மகாநாட்டை பயன்படுத்தி யாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வெளியை அதிகரிக்க முயன்று அதில் றியும் கண்ட சக்திகள் இனப்பிரச்சினைக் தீர்வு குறித்து என்ன நினைத்து ற்படுகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு
முயற்சி தேவையில்லை. அரசியல் தீர்வு ) அவர்களது அடிப்படை நோக்கம்
ம் செய்தியும்,
LD
ப்பவனுக்கு ஒரு பிடி த கதையாகவே தமிழ் கட்சிகள் இலங்கைத் னையை தொடர்ந்து றார்கள் என்பது வருந் ம். ஆனால், அதுவே 360 dub go. L.
ாமைக்கால உதாரணம் காண சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட் சக்க முடியாத வெற்றி னரும் கூட தமிழ் நாட் பயும் அ.இ.அ.தி.மு.க ஜயலலிதா,
அந்தக்
கட்சியை வாழ்த்தி ஒரு அறிக்கை கூட இன்றளவும் வெளியிடவில்லை. அதுபோன்றே, வட மாகாண முதல் வர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியர சர் விக்னேஸ்வரன் பதவி ஏற்ற போதும், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதாவை வைத்து நோக் கும் போது, தமிழ் நாட்டின் முன் னாள் முதல்வரும் தி.மு.க கட்சியின் தலைவருமான மு.கருணாநிதி பரவா யில்லை எனலாம். கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி உறுதியான கையோடு, ஒரு வாழ்த்துச்செய்தி

Page 19
வெளியிட்டார். மற்றபடி, அவரும் சரி, தி.மு.க. கட்சியும் சரி, அவர்க ளும் கூட இலங்கைத் தமிழர் பிரச்சி னையை உள்நாட்டு தேர்தல் களத்தில் உருட்டி விளையாடும் பகடைக்காயா கவே பெரும்பாலும் காண்கின்றனர்.
இது இப்படி என்றால், தமிழ் நாட் டில் உள்ள பிற கட்சிகள் குறித்து எது வுமே கூறத் தேவையில்லை. வட மாகாண தேர்தல் காலகட்டத்தில், விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு ஆத ரவாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த ஒரே காரணத்தினால், தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் தலை வர்கள் அவரை வெளிப்படையா கவே விமர்சித்தனர். ஏன், அவர் இந் திய அரசு மற்றும் இலங்கை அரசின் கைப்பாவை என்ற நிலைக்குக் கூட இறக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட் டார். அதிலும், நான் முந்தி, நீ பிந்தி என்ற அரசியல் தொனியே அதிக மாக வெளிப்பட்டது. ஏன், இலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழ் நாட்டில் சட்டத்திற்கு எதிராக செயற் ւս(6)ւԻ éila) அமைப்புகளுக்கு இடையே கூட இத்தகைய போட்டாபோட்டி தொடர்ந்து நிலவி வருகிறது
என்பதே உண்மை.
தனிமைப்படுத்தல் அடுத்த வருடம் இந்திய பாராளு மன்றத்திற்கான தேர்தல் நடைபெற வுள்ளது. அதில், மத்தியில் ஆளும்
காங்கிரஸ் கட்சியை தனிமைப்
படுத்தும் முயற்சியே தமிழ் நாட்டு
அரசியலின் தற்டே கட்டம். அதற்கு, தள் ங்கை இனப்பிரச்சி டுத்துகிறது என்பே உண்மை. தமிழ் நா கட்சியை தனி இலங்கை அரசை ! காங்கிரஸ் தலைமை கன் சிங் அரசு இன டத்தில் முற்றிலுமா? பதல்ல காரணம்.
மாறாக, தற்போன சியலில், கழுதை தே பாய் மாறிப்போன யின் வாக்கு வங்கி அடுத்த கட்சிக்கு L என்பதில் தி.மு.க. ம மு.க. ஆகிய இருக வாக உள்ளன. ஆத போரின் உச்சகட்ட திய பாராளுமன் இலங்கை பிரச்சின திலும் தமிழ் நாட்டு பாதிப்பை ஏற்படுத் விடுதலைப் புலிகள் வெகுவாகப் பாரா ம.தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியா தி.மு.க. ஆதரவு ெ இல்லாத காங்கிரஸ் மாணிக்தாகூரிடம் தழுவினார்.
66oqI LI தமிழ்நாடு அரசி
 
 

ாதைய முக்கிய பங்கிற்காக இல 60T6ou LuuaöTLu 5 gulula L LDT60T ட்டில் காங்கிரஸ் மைப்படுத்துவது, த்தியில் ஆளும் uGaomat LogiTCLost ப் போர் காலகட்
ஆதரித்தது என்
தய தேர்தல் அர ய்ந்து கட்டெறும் காங்கிரஸ் கட்சி இன்னமும் கூட பயன்படக்கூடாது ற்றும் அ.இ.அ.தி. ட்சிகளுமே தெளி னால்தான், இனப் த்தில் நடந்த இந் 1ற தேர்தலில் ன எந்த விதத் தேர்தல் களத்தில் தவில்லை. ஏன், T இயக்கத்தினை ட்டி பேசிவரும் வைகோ, தனது ான சிவகாசியில் பற்ற, அறிமுகம் வேட்பாளரான
தோல்வியைத்
ரீட்சை பலுக்கும் தேர்த
லுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள் ளன. அவற்றை, தமிழ் நாட்டின் இரா ஜதந்திரிகளான அரசியல் தலைவர் களாலேயே இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற கூட்டணி அடுத்து நடைபெறும் தேர் தலில் கடும் தோல்வியைச் சந்தித்துள் ளது. ஒரு தேர்தலில் வெற்றி கண்ட உத்தி, அடுத்த தேர்தலில் காலைவாரி விடுகிறது. ஆனால், ஒரு தேர்தலில் முக்கிய பிரச்சினையாகக் கருதப் படும் கருத்தை, தமிழ் நாடு வாக் காளர்கள் அடுத்து வரும் தேர்தல்க ளில் கண்டு கொள்வதில்லை. இதற்கு ஒரே விதிவிலக்கு மக்களின் அன்றா டத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பு கள் குறித்த கவலைகள் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட் டம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஆகியவையே தமிழ்நாடு மற்றும் இந் திய அளவில் வாக்காளர்களை அடு த்து வரும் தேர்தலில் யாருக்கு வாக்க ளிப்பது என்று முடிவு செய்யத்
தூண்டி உள்ளது.
அந்த விதத்தில், தமிழ் நாட்டு தேர் தல் அரசியலில் இலங்கை இனப்பி ரச்சினை 2009 ஆண்டு தேர்தலி லேயே காலாவதியாகிப் போய்விட் டது. ஏன், கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலில் கூட ராஜீவ் காந்தி படு கொலை மீதான வாக்களிப்பு விடுத லைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான வாக்கு அல்ல. மாறாக, தமிழ் நாட் டில், முந்தைய தி.மு.க. ஆட்சி (1989 -91) காலத்தில் நிலவிய சட்டம்ஒழுங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தமிழ் நாட்டிற்கு தேசிய அளவில் ஏற்பட்ட தலை குனிவு ஆகியவையே அந்தத் தேர்த லில் தி.மு.க. கட்சி தொடங்கிய நாள் முதல் இல்லாத படுதோல்வியைச் சந்
திக்க நேர்ந்தது.
தற்போது, இனப்பிரச்சினை என்ற பெயரில், இலங்கை அரசையும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவையும் உல களவில் தலைகுனிய வைக்க வேண் டும் என்ற ஒற்றை நோக்கிலேயே இலங்கைத் தமிழ் அமைப்பினர் சில ரும், புலம்பெயர்ந்த தமிழர்களில் பல

Page 20
ஒரு தபால் காணிப்பு கமெ பட்டுள்ளது கூ முயலாத கைது
நபர்களும், இ அந்த அலுவல
வேலை செய்து லாம் என்று எ6 கக் கருத இடமி தபோது அந்த
தான்
இதற்காக, !
இரண்டு இ விடுதலைப் புலி ஆதரவை குழ
 

ராக்கள் பொருத்தப் க
ளில் உடல்நலக் குறைவு
து வெளியே சென்று வ

Page 21
என்றால் அதன் காரணமாக, இனப்பி ரச்சினை எனும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் சூழல் உருவா னால், அதனால் மீண்டும் இலங்கை அரசு தரப்பை சமாதானப் போராட் டங்கள் மூலம் உசுப்பிவிட்டு, அதன் மூலம் தனி நாடு கோரிக்கையை உயிர்த்தெழச் செய்யலாம் என்ற எண் ணம் படைத்தோரும் புலம்பெயர்ந் தோர் மத்தியில் உள்ளனர். அவர் களது செயற்திட்டம், அதன் அடிப் படையிலான தற்போதைய செயற் பாடு ஆகியவற்றை, இலங்கையி லேயே தொடர்ந்து வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகத்தினர் ஏற்றுக்கொண் டுள்ளார்களா? அத்தகைய எண்ண வோட்டத்தை அவர்கள் ஆதரிக்கி றார்களா?
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டான உரிய அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னரே, கடந்த பத்தாண்டுகளுக் கும் மேலாக அதனை தமிழ் மக்க ளின் அரசியல் தலைமை என்று இந் தியா அங்கீகாரம் கொடுத்து செயற் பட்டு வந்துள்ளது. தற்போது, வட மாகாண தேர்தலில் அந்தக் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்தியாவு டனான இலங்கை அரசு உறவு மட்டு மல்ல, அதன் காரணமாக கூட்டமை ப்பு மற்றும் வட மாகாண அரசு ஆகி யவற்றுடனான உறவும் ஆட்டம் கண் டுள்ளது.
ஆனால், மாகாண சபைத் தேர்தல்
முடிந்த கையோடு தலைமையில் சிலர்
டில் உள்ள அரசியல் னிலைப்படுத்தத் ெ னர். ஆனால், தே மாநில தலைவர்கள் வருமே இலங்ை னையை ஊறுகாய் த்து, பயன்படுத்திக் றார்கள். தேசிய க தலைமைகளோ, அளவிலான சித்தா Lu60oLu9lGaoGBulu அணுகி வந்துள்ளன இந்தியாவுடனான மட்டுமல்ல, இனட் முடிவு என்ற விட நிலைப்பாட்டை, இ மக்களின் பிரதிநிதி தலைமை ஏற்றுள்ள கூட்டமைப்பு தெளி டும். இல்லாது, தெ டைத்து செயற்பட் தால், பின்னர் அர களுக்கான தார்மீ அவர்கள் தட்டிக் யாது. இனப் போரா ராக உருவெடுத்த யான காலகட்டத்தி அரசியல் தலைை நிலைப்பாட்டை எடு களது மக்களிடம் ( தவறியதால்தான், துயர் சம்பவங்களு பலியாக வேண்டியி
 

}, கூட்டமைப்பு
கூட, தமிழ் நாட் b கட்சிகளை முன் தொடங்கி உள்ள தசிய கட்சிகளின் தவிர, மற்றனை க இனப்பிரச்சி " (Šumab(86u umň கொள்ள விழைகி ட்சிகளின் தேசிய நங்களது தேசிய ந்தங்களின் அடிப்
பிரச்சினைகளை
ா உறவு என்று பிரச்சினைக்கான யத்திலும் தனது இலங்கைத் தமிழ் த்ெதுவ அரசிற்கு தமிழ்த் தேசியக் வுபடுத்த வேண் ாடர்ந்தும் கண்ண டுக் கொண்டிருந் ங்கேறும் நிகழ்வு கப் பொறுப்பை கழித்துவிட முடி ட்டம், இனப்போ தற்கு இடையே ஸ், மிதவாத தமிழ் LD&6ir gíflu ImeðI த்து அதனை தங் Tடுத்துச் செல்லத் பின் விளைந்த நக்கு தமிழினம் ருந்தது என்பதும்
உண்மையே.
அண்மையில் நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் கூட்டமைப்பு சுமார் எண்பது சதவீத வாக்குகளைப் பெற்று 38 உறுப்பினர் உள்ள மாகாண சபையில் 30 உறுப்பினர்க
ளைப் பெற்றுள்ளது குறிப்பிட்டுப்
பேசப்படுகிறது. ஆனால், மொத்த முள்ள வாக்காளர்களில் 64 சதவீதத் தினரே வாக்களித்துள்ளனர் என்பதை உள்கொண்டு நோக்கினால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர் தலில் கூட, கூட்டமைப்பு 50 சதவீதத் திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது என்ற உண்மை புலப்ப டும்.
இது தமிழ்ச் சமூகம், கூட்டமைப் பிற்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி. இனப்பிரச்சினை, ஓர் அரசியல் பிரச்சினை என்பதை மட்டுமே பெரி துபடுத்தி இராணுவத்தை பின்வாங்க வேண்டும், ஆளுனரை மாற்ற வேண் டும் என்பது போன்ற விடயங்களில் மட்டுமே கூட்டமைப்பும் வட மாகாண அரசும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால், அவர்களது மக்க ளின் கவனம் வேறு எங்காவது போய்விடும்.
அந்த கவனக்குறைவு, உரிமைக் காக இலங்கை மத்திய அரசை எதிர் த்து அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. உணவு, உறைவிடம், குடி தண்ணீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவ ரத்து வசதி உட்பட்ட அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி, மாகாண அரசிற்கு எதிராகவும் அத்தகைய போராட்டம், உயிர்த்தெழலாம். இந்த உண்மையை கூட்டமைப்பு தலை மையும், புலம்பெயர்ந்தோர் குழுக்க ளும் உணர்ந்து செயற்பட வேண்டும். அந்த வகையில், இந்தியா மற்றும் இனப்ப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் வட மாகாண அரசு செயற்பாட்டின் ஒரு அலகு மட்டுமே. ஆட்சித் திறன் மட் டுமே வட மாகாண வாக்காளர்களில் பெரும்பகுதியின் முன்நிற்கும் முக் கிய பிரச்சினை. முழு பிரச்சினையும் ösLL' =

Page 22
லயங்கள் மனிதனைப் பண்படுத்தவே அமைக் o!TT அது சமூகத்தைப் புண்படுத்த வல்ல. இன்று பல தமிழ், முஸ்லிம் கிராமங்களில் பெளத்த மக்கள் வாழாத இடங்களில் கூட பெளத்த ஆல யங்கள் அமைக்கப்படுவதும் அரச நிலங்கள் ஆயிரக்க ணக்கில் ஆக்கிரமிக்கப்படுவதும் அந்த நிலங்களின் சட்டரீதியான நில உரிமைகளை ஆராய்ந்து பார்க்காமல் சட்டத்துக்கு மாறாக ஏனைய சமயத்தவர்களின் மனங்க ளைப் புண்படுத்தும் வகையில் விகாரைகள் அமைக்கப் படுவதும், சில பெளத்த பிக்குகள் தன்னிச்சையாக நட ந்து சட்டத்தின் வழி உரிமையுள்ளவர்களிடம் அனுமதி பெறாமல் ஏற்கனவே அரசு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங் களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைத்தல் சர்வசா தாரணமான விடயமாகியுள்ளது. இது நிறுவனமயமாக் கப்பட்ட சிங்கள-பெளத்த பேரினவாதமாக (Ethnocra tic State) மாற்றப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்கி றது. சட்டமும் ஒழுங்கும் நிலைகுலைந்த நிலையில் நசுக்கப்படும் சிவில் சமூக SLSLLLLSS JSLSSASSASSLLLL0LSS S LTLaaSSa மாக தமிழ், முஸ்லிம் மக்க ளின் நிலையும் அவர்களின் நிலமும் ஆக்கிரமிக்கப்படுகி றது. இதற்கு நிலம் சம்பந்த மாக எந்தச் சட்ட அந்தஸ்தும் இல்லாத உயர் அதிகாரிகளும் படையணிகளும் இந்த பெளத்த ஆலய அத்துமீறலு க்கு துணைநிற்கின்றமை வேதனை அளிக்கின்றது. இத ற்கு அவர்கள் கூறும் குருட்டு சட்டத்தின் ODU நியாயம், இந்த நிலங்கள் எல் வர்களிடம் அணு 6)TLD LIGOLO6OLO 6) TU 参见 புனித ఇ நத பெளத்த பிக்குக காணி ஆணையாளர் நாய செயற்பட்டு நி கத்தின் விதப்புரையுடன் மித்து 0550j கூடிய அறிக்கை அமைச்சர் [bu-නJuq.ඊරනඊ.ඊ அங்கீகாரம் பெற்ற பின்னர் அரச காணிச்சட்ட ஒழுங்கு விதி 21(2) இன் கீழ் வர்த்தமானி விளம்பரம் மூலம் வெளியிடப்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பு இல்லாத நிலையிலேயே பெளத்த ஆலயத்திற்கு அரச காணிகள்
OTSOOOOSU
 
 
 

ாரைகளும் கிரமிப்பும்
க.குருநாதன்
வழங்கப்படும்.காணி ஆணையாளர் விதப்புரை, காணி அமைச்சர் அங்கீகாரம், வர்த்தமானி விளம்பரம் மூலம் வெளியிடப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பு இல்லாமை மூலமே பெளத்த ஆலயத்திற்கு காணி பெறமுடியும்.
ஒரு அரச நிலத்தை சட்ட ரீதியாக அரசிடம் இருந்து பெளத்த ஆலயத்திற்கு புதிதாகப் பெறுவதாயின் பின்வ
ரும் ஆவணங்கள் அவசியம்.
ழி உரிமை உள்ள ரமதி பெறாமல் சில ஸ் குன்னிச்சையாக லங்களை ஆக்கிர "களை அமைக்கும் 5ள் சர்வ சகுாரண பாகி விட்டன
1. பெளத்த அலுவலர்கள், ஆணையாளர் நாயகம் அவர் களால் வழங்கப்பட்ட சான்றி தழின் பிரதி, அப்பிரதியில் இந்த பெளத்த விகாராதிபதி ஒருவர் நியமிக்கப்பட் டுள்ளார் என அவர் சிபார்சு செய்யப்பட்டிருக்க வேண் டும். அது இதுவரை வழங் கப்படவில்லையாயின் அந்த ஆலயம் எந்த நிக்காவிற்குள் வருகிறதோ அந்த நிக்காய மகாநாயக்க தேரரால் வழங் கப்பட்ட அதிகாரப்பத்திரம் இருக்கவேண்டும்.
2. இவ்வாலய விகாராதி பதி எந்த நிக்காயவைச் சேர்ந் தவர் என்றும் அந்த நிக்காய வின் மகாநாயக்க தேரரின் பெயரும் வழங்கவேண்டும்.
3. பிரதேச செயலாளர் அல்லது பிரதி ஆணையாளர் (மாவட்டம்) அல்லது உதவிக்காணி ஆணையாளர் (மா காணங்களுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாக இருந்தால்

Page 23
அதாவது மாகாண அதிகாரத்திற்குள் வராத காணிக்கு) இக்காணியை வழங்க சிபார்சு அவசியம். இவை இல் லாமல் காணி ஆணையாளர் தனது சிபார்சை காணி
அமைச்சருக்கு அனுப்பமாட்டார். காணி ஆணையாளர் அனுமதியின்றி அரச காணிக்குள் உட்புக முடியாது. ஆனால், இவை எதுவுமில்லாமல் தனியே அரச அதிபர் காணிகளை பெளத்த ஆலயங்கள் அமைக்க அனுமதி வழங்க முடியாது. இன்று திருகோணமலை மாவட்டத் தில் பல இடங்களில் இப்படியான சட்டத்திற்கு விரோத மாக அரச காணிகள் ஆலயங்களுக்கு அடாத்துச் செய் யப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஒதுக்குக் காணிகள்:
1. ஒரு காணி வனவிலங்கு மற்றும் வன திணைக்களத் திற்கோ தொல் பொருள் இடமாகவோ இருந்தால் S95fb5 @(b (Demarca
tion Boundary) Sla) நிலம் சம்பந்தமாக அளவை வரைபடமும், குஸ்தும் இல்லாகு உ
வர்த்தமானியில் எல்லை கள், பரப்பளவு குறித்த
படையினரும் இந்த
நிபந்தனையுடன் கூடிய அத்துமீறலுக்கு துை வெளிப்படுத்தல் விளம்ப இதற்கு அவர்கள் கூ ரப்படுத்தப்பட்டிருத்தல் இந்த நிலங்கள்
வேண்டும். வனச்சட்டம்
பிரிவு மூன்றின் கீழ் வாய்ந்த புனித இட
அமைச்சரானவர் வர்த்த மானி அறிவித்தல் ஒன்றின் மூலம் ஒரு பகுதிக்காணி யையோ முழுக் காணியையோ (Reserved Forest) 'வன ஒதுக்கு' என வெளிப்படுத்தியிருக்க வேண்டும். 6j6OT g?gjës5T5 Gu(5lb 5T60of (Lands Resumption Ord) - விட்டதை மீண்டும் கைக்கொள்ளல் சட்டத் $6T 5GypIT (Land settlement ord.) ST60f Sligo Tu & L556T 5GypIT 9600g) (Waste Land Ord.) புரண் காணிச்சட்டத்தின் கீழோ அல்லது (Land Acquisition Ord or Act) ST600f 3,6iss"L&F'll 556T கீழோ அரச சொத்தாக கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். 2. வனச்சட்டத்தின் 78 ஆவது பிரிவு முக்கியமானது. இப்பிரிவின் கீழ் வனச்சட்டத்தின் பொருள்கோடல் (Interpretation). 956) 660T 62g)5(5 (Reserved forest) என்ன அர்த்தத்தில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். வன ஒதுக்கு எனக் குறிக்கப்படும் இடத் தில் உப பிரிவு (b) மர நடுகை (plantation) செய்யப் பட்ட இடங்களும் உதாரணமாக, தேக்கம் மரநடுகை செய்த சோலைகளும் வன ஒதுக்காகக் கருதப்படும். 3. Fauna and Flora Protection Ord. No 2 of 1937 வணக்காணியை தீர்மானிக்கும் அமைச்சரின் வர்த்த மானி அறிவித்தலின் கீழும், வனக்காணி உருவாகும். 4. வனமும் வனப் பாதுகாப்பு அமைச்சு சுற்றுநிருபம் இலக்கம் 05/ 2001 திகதி 10.08.2001உம் இதில்
 

எந்தச்சட்ட அந் செய்யப்பட்ட திருத்த
.աif அதிகாரிகளும் சுற்றுநிருபமான சுற்றாடல் அமைச்சு சுற்று நிருபமான
5 பெனாத்த ஆலய இல 02/2006 திகதி ண நிற்கின்றனர். 17.05.2006 இனையும் றும் குருட்டு நியா இங்கு கவனத்தில் கொள்ள எல்லாம் பழைமை “புள்ளது. இச்சம் 4. றுநிருபப் படி மாவட்டச் bla5or oroorU5m(e5uo Qisuaomarň (GA) QyGlass செயலாளரால் நிர்வகிக்கப் பட்ட 'சகல காடுகளும் தேசிய வனக்கொள்கைக்கு அமைய நிர்வகித்தல், மேலும் முன்னேற்றம் செய் தல், பாதுகாத்தல் என்பவற்றிற்காக வனப்பரிபாலன திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனக் கூறப்பட் டுள்ளது. பொதுத்தேவைக்கு இக்காணிகளில் காணி தேவைப்படும் போது சுற்றாடல் அமைச்சில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட தேவையான அளவுக்காணியை மட்டும் இதற்காக காணி பயன்பாட்டுக்குழு மூலம் அதாவது, பிரதேச செயலக காணிப்பயன்பாட்டுக்குழுத் தீர்மானம் மாவட்ட அரச அதிபர் தலைமையிலான மாவட்ட காணிப்பயன் பாட்டுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அக்குழுவும் தீர்மானித்து சுற்றாடல் அமைச்சு மூலமாக குறிப் பிட்ட தேவைக்காணியை விடுவித்துக்கொள்ளலாம். ஆனால், இச்சுற்று நிருபத்தின்படி "சகல காடுகளும்' என்னும்போது ஏற்கனவே ஒருவருக்கு பகிர்ந்தளிக் கப்பட்ட காணிகள் இவற்றுள் உள்வாங்கப்படாது. காரணம், பகிர்ந்தளிப்பு முறையாக இரத்துச் செய்யப் படாமல் அதன் உரிமை வனத்திணைக்களத்திற்கு வராது. அத்துடன் 30 வருட இனப்பிரச்சினை காரண மாக ஏற்கனவே 1935ஆம் ஆண்டில் LDO சட்டம் வந்தது. முதல் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு மக்கள் குடியிருந்து அபிவிருத்தி செய்த காணிகள் இடப்பெ யர்வினால் கைவிடப்பட்டு காணிகள் காடாகக்

Page 24
கிடக்க மீண்டும் யுத்தம் முடிந்த பிற்பாடு மக்கள் தங் கள் காணிகளை அபிவிருத்தி செய்யச் சென்றபோது வனத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்படி இல 05/2001 சுற்று நிருபத்தைக்காட்டி சகல காடுகளும் தமக்குச் சொந்தம் எனக்கூறுவது பொருத்தமில்லாத ஒன்று, இது சட்டத்திற்கு முரணான செயல்.
. ஆகவே, இன்று எழுந்துள்ள நிலை குறித்து பிரதேச
செயலக, மாவட்ட செயலக மட்டத்தில் வன, வன ஜீவராசிகள் ஆகிய இரு திணைக்களங்களுடன் கலந் துரையாடி விசாரணை செய்யப்பட்டு ஏற்கனவே ஆவணம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு சட்டரீதியாக உரிமை உள்ளவர்களின் காணி அவர்களுக்கே வழங் கப்படவேண்டியது கண்டிப்பானதாகும்.
வனத்திணைக்களம் இன்னுமொரு தகவலைத் தருகி
றது. தாங்கள் 1907ஆம் ஆண்டில் இருந்து நில அளவைப் படத்துடனான வர்த்தமானி அறிவித்தல் களை காலத்திற்குக் காலம் செய்து திருகோணமலை யின் பல ஏக்கர் நிலப்பரப்புகளை தமது ஒதுக்காகப் பிரகடனப்படுத்தியதாகவும் அப்போது இருந்த அர சாங்க அதிபர்கள் பின்னர் பிரதேச செயலாளர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளாது காணியைத் தம்மிட மிருந்து விடு வித்துக்கொள்ளாது உத்தரவுப்பத்திரத் தின் மூலம் பகிர்ந்தளித்துவிட்டனர். தங்கள் உத்தி யோகத்தர்களும் இதில் அக்கறை இல்லாது விட்டுவிட்டனர் என்ற கூற்றும் நிலவுகிறது. தற்போது பல வர்த்தமானி அறிவித்தல் தம்மிடம் இருந்து தொலை க்கப்பட்டுள்ளதால் தேடிப் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் 1981 ஆம் ஆண்டுக்கு
முன் அரசாங்க அதிபர்களுக்கு அரச காணியைப் பிரித்து வழங்கும் அதிகாரம் இருந்தது. சகல திணைக் களத்திற்கும் தலைவராக மாவட்டத்தில் காணப்பட்ட Lands Resumption ord. No 4 of 1887 gap b கூட அரச அதிபரே முக்கியமானவராகக் காணப்படு கிறார். இச்சட்டமும் அநேக அரச காணிகளை வனத் திணைக்களக் காணிகளாக மாற்றுவதற்கு துணை நின்ற சட்டங்களில் ஒன்று.
8. பொது மக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் சட்டரீதி
யான எதிர்பார்ப்பை வழங்கிவிட்டு அதனைப் பொருட்படுத்தாது முன்னுக்குப்பின் முரணாக நடக் கக்கூடாது' என மேன்முறையீட்டு நீதிமன்ற வழக் கான CA120/98 சித்திரை 28ஆம் திகதி 2001 ஆண்டு வழக்கில் நீதியரசர் குணவர்த்தன (P/CA) கூறினார். இது ஒரு காணிச்சுவீகரிப்பு வழக்கு.
ஆகவே, பொது மக்களுக்கு உத்தரவுப்பத்திரம்
மூலம் வழங்கப்பட்ட காணிகளை யுத்தசூழலில் அவர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து மீண்டும் அக்கா ணிகளை அபிவிருத்தி செய்யச்சென்றபோது அது வனத்திணைக்களக் காணி, ஏற்கனவே வணக்காணி
 

1O
11.
12.
13.
யாக பிரகடனப்படுத்தப்பட்டது எனக் கூறுவது பிழை. பொதுமக்களுக்கு உத்தரவுப்பத்திரத்தை வழங்கியது அரச அதிகாரிகளே. . ஆகவே வன, வன ஜீவராசிகள் திணைக்களமும், மாவட்ட செயலாளர்களும் பிரதேச செயலாளர் களும் தீர்க்கமாக விசாரித்து பொது மக்களிடம் உள்ள ஆவணங்களின் உண்மைத்தன்மை அடிப்ப டையில் அக்காணிகளை விடுவித்து பொதுமக்கள் தங்கள் காணியை அபிவிருத்தி செய்ய வழங்கு வதே சாலச்சிறந்தது. அதேநேரம் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்று அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 12 (1) கூறு கிறது. இதற்கமைய சிங்கள மக்களுக்கு ஒரு நியாய மும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமும் வழங்கக்கூ டாது. இன்று மூதூர் சேருவில பெளத்த ஆலயத்தில் இருந்து பொலநறுவை சோமாவதி சயித்திய பெளத்த ஆலயம் வரை ஆளுநரால் கிட்டத்தட்ட 50டுட் நீளமான வீதி புதிதாக 2007 இல் போடப் பட்டுள்ளது. இவ்வீதியின் இரு மருங்கும் சிங்கள மக்கள் காடுகளை அழித்து அடாத்துச் செய்கின்ற னர். இவை வன இலாகாவின் காணி. இந்த அடாத் துக்காரர்கள் உத்தரவுப்பத்திரம் எதுவும் இல்லாத வர்கள். இவர்களுக்கு எதிராக ஏன் வனத்திணைக்க ளமோ வன ஜீவராசிகள் திணைக்களமோ சட்டநட வடிக்கை எடுத்து அடாத்தை வெளியேற்றவில்லை? விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. இதேபோல் திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் நான்காம் கட்டையில் இருந்து கப்பற்துறை வரை திருமலையில் இருந்து வரும்போது வலது பக்கமாயுள்ள 100m அகலமான கிட்டத்தட்ட 3km நீளமான பாதையின் ஒரக்காணிகள் சிங்கள மக் களால் அடாத்துச் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட பிரதான பாதை ஓரத்தில் இருந்து 100m அகலக் காணி வனத்திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு உத்தரவுப்பத்திரம் மூலம் அர சாங்க அதிபர்/பிரதேச செயலாளரால் வழங்கப்பட்
L-gl. ஆனால், அந்த 100 மீற்றர் அகலத்தையும் தாண்டி பல மீற்றர் அகலமும் 3km நீளக்காணிகள் வனத்தி ணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் சிங்கள மக் களால் அடாத்துச் செய்யப்பட்டுள்ளது. நகரத்தை அண்டிய இடமும் கூட. ஏன் அம்மக்களுக்கு எதி ராக வனத்திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்பது இன்றைய தமிழ் மக்களின் கேள் வியாகும். சட்டத்தின் முன் சகலரும் சமம் என வெறும் அரசியலமைப்பு விதியாக இருந்தால் மக்க ளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. ஆகவே, குச்சவெளி பிரதேச செயலகம், திரியாய், புல்மோட்டை, ஆலங்குள மக்களின் காணிகள் வன, வன ஜீவராசிகள் திணைக்களம் மூலம் ஆரா

Page 25
யப்பட்டு தனியார் காணிகள், ஒப்பக்காணிகள் ஆவ ணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விசாரணை ஒன்றின் மூலம் விடுவிக்கப்படல் வேண்டும். அக் காணிகள் உரிமை உள்ள மக்களால் அபிவிருத்தி
திருகோணமலையில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் வன இலாகாவுக்குச் சொந்த
மான காணிகள், அளவுகள்
காட்டு வகை Extant Percentage
பரப்பு To Total area
குச்சவெளி நிலப்பரப்பின் 愛 விதத்தில் காடுகள் Forests 7607.7 Ha 49.16% பற்றைக்காடுகள் Scrub 935.9Ha 6.04% சதுப்புநிலக் காடுகள் Marshy 572.8Ha 3.69% கண்டல் தாவரக் காடு Mangrove 37.5Ha 0.24%
செய்யப்பட வேண்டும். இத்தகவல் 2006 இல் எடுக்கப்பட்ட Development plane for Trincomalee Metro urban Development area Volume one Part I géogCD.55 Qup Lull-g). பின்வரும் இடங்கள் பெளத்த விகாரைகளுக்கு ஆக்கி ரமிப்புக்குள்ளாகியுள்ளன: 1. இலந்தக்குளம் பிரதேச செயலகக் காரியாலயம் குச்ச வெளியில் இருந்து கிட்டத்தட்ட 6km தூரம் உள்ள கிராமம். இதில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான 18 LDO காணித்துண்டுகள் LDO உத்தரவுப்பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளுக்கு S96îNIČIL (Grant) Guprằ56.g5fb5ITGOT (Land Marking Plan) நில அளவைப்படமும் காணிகளுக்கு எல் லைக் கல் இட்டு கள அறிக்கையுடன் (Tennermentary Information) (9)Ġg59 GleFuLuGossiġġ$dio SIT60OTI'I படுகிறது. இக்காணிக்குள் உத்தரவுப்பத்திரக்காரர்கள் கடந்த பல வருடங்களாக யுத்தம் காரணமாகச் செல்ல வில்லை. தற்போது சென்று அபிவிருத்தி செய்ய முயன்றபோது ஆயுதப்படைகளால் தடுத்து நிறுத்தப் பட்டு இவை பெளத்த விகாரைக்காணியாம் எனக் கூறியுள்ளார்கள். 2. செம்மியன்மலைக் கிராமத்தில் பெளத்தவிகாரைக்கு 58 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 8 ஏக்கர் விகா ரைக்கும் 50 ஏக்கர் வயல் செய்யவும் பெளத்த குரு மார் முனைப்பு. இவையும் தமிழ் மக்கள் வாழ்ந்து பயிர்செய்த நிலங்கள். இங்கு தனியார் காணி இந்த 14220 என்ற உறுதியில் கந்தையா புவிராசசிங்கத்திற் கும் உண்டு. இவ்உறுதி பிரபல சட்டத்தரணியும்
 

நொத்தாரிசியுமான O.LM இஸ்மையில் அவர் களால் எழுதப்பட்டுள்ளது. இன்னும் இந்திராணி என் பவருக்கு 4AC காணி உத்தரவுப்பத்திர இல 6102இல் 17.12.1974 திகதி வழங்கப்பட்டுள்ளது. இக்காணிக ளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விகாரைக்கு வழங்க நில அளவைப்படம் (Tracing) கீறப்பட்டு நிலஅள வைத் திணைக்களத்தில் உள்ளது. 3. திரியாய், இக்கிராமம் பெளத்த குமாரால் பெயர் மாற்றம் பெற்று 'திரிகண்டுசாய' என இக்கிராமம் தற் போது அழைக்கப்படுவதோடு, பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 ஏக்கர் இவ் விகாரைக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுவும் தமிழ் மக்கள் வாழ்ந்து பயிர்செய்த நிலங்கள். திரி யாய் விகாரையைச் சூழவுள்ள நிலப்பரப்பு இது. இந் நிலம் நில அளவை செய்யப்பட்டு படமும் தயாராக உள்ளது. 4. இலந்தக்குளம்; கிராமம் தற்போது 'மசங்கவேவ' என பெயர் மாற்றப்பட்டு 320 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. இதில் 300 ஏக்கர் வயலுக்கும் 20 ஏக்கர் பெளத்த ஆலயத்திற்கும் 2010 ஆம் ஆண்டில் ஆக்கி
ரமிக்கப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்பட்டு பட மும் தயார்.
5. இறக்ககண்டி, இக்கிராமத்தில் சிங்கள மக்கள்
1985இல் வாழ்ந்துள்ளனர். இவர்களின் காணிக்கு ஒரு சிலரிடம் உத்தரவுப்பத்திரம் இருந்துள்ளது, சில ரிடம் எந்த ஆவணமும் இல்லை. ஆனால், அவர்க ளில் பலர் இக்காணிகளை தமிழ் மக்களுக்கு கைய ளித்து பணமும் பெற்றுச் சென்ற பின் குச்சவெளி பிரதேச செயலகம் இரத்துச் செய்து தமிழ் மக்களுக்கு 1990ஆம் ஆண்டுகளில் உத்தரவுப்பத் திரமும் வழங்கிவிட்டனர். தற்போது காணியை விற் றுச் சென்றவர்களும் அவர்களின் வாரிசுகளும் எந்த வித உத்தரவுப்பத்திரமும் இல்லாமல் சென்றவர்

Page 26
களும், தமது பழைய காணிக்கு வந்து தமிழ் மக்களை வெளி சட்ட ரீதியா யேறுமாறு கோருகின்றனர்.
சலப்பையாறு, புடவைக்கட் 5oo.oor Gloör டில் வாழ்ந்த சிங்கள மக்கள் அதிபர் கு
இனப்பிரச்சினையால் தாம் களை பெ
அங்கு வாழமுடியாது என ●
556 629 650 du DE
அரசைக் கோரி அப்போதே அவர்களுக்கு அரசாங்கம் (uplaurig) மாற்றுக்காணி சீனன்குடா, கொட்பே என்ற திருமலை பட் டணமும் சூழலும் பிரதேச USP இடங்கன்
செயலகப்பிரிவில் வழங்கப் விரோகுமாக பட்டது. ஆனால் அவர்களும்
ශිෂ්m'ෆortpනගර
அவர்களின் வாரிசுகளும் மீள 'geolou தமது பழைய காணியைத் தரு அடாத்து G மாறு ஆக்கிரமிக்கின்றனர். கொண்டி
Strategic Development Projects Act , No 14 of 2008 என்ற தந்திரோபாய அபிவிருத்தித்திட்ட சட் டத்தின் கீழ் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக கும்புறுப்பிட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 495 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 150 ஏக்கர் குளிப் பந்து விளையாட்டிற்காகவும் சுற்றுலாத்துறைக்குமாக சுற்றுலாத்துறைச் சட்டம் இல 38 இன் 2008 சட்டத் தின் கீழ் பிரிவு 26 (1) இன் கீழ் சுற்றுலாத்துறைக்கு பராதீனம் செய்யப்பட்டு (Vesting) பின்னர் அரச 5T60s&SL" Lisait (State Land Ord.) ip -956, பிரிவு - 2 இன் கீழ் ஜனாதிபதியினால் பூரண அளிப் பாக ஹோட்டல் உரிமையாளருக்கு வழங்கப்பட் டுள்ளது. இதனைப்பெற்றுள்ளவர் ஒரு சிங்கள சகோ தரர். இதற்காக வர்த்தமானி வெளியீடு ஆரம்பத்தில் சுற்றுலாத்துறைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது. அதன் வர்த்தமானி இலக்கம் 1671/29 திகதி 17.9.2O1O SCg5 Lb.
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குப் பின்பக்கமாக
கடற்கரையில் சிறிய கல்மலையில் இருந்த பிள்ளை யார் சிலை அகற்றப்பட்டு பெளத்த சிலை வைக்கப் பட்டுள்ளது. இதற்கு ‘சமுத்திரிகிரி' எனப் பெயர் வைத்துள்ளனர். இது தொல்பொருள் திணைக்களத் திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குச்சவெளிப்பிரதேசத்தில் கும்புறுப்பிட்டி கிராம Ri
gam Salt Private Ltd gQybos 1805 GJš55 ff (6ladLib Ể ண்டகால குத்தகையில் வழங்கப்பட்டுள்ளது. இதற் காகப் பெறப்பட்ட காணி, கடல் நீர்வாவி ஆகும். இந்த நீர்ப்பரப்பு நீண்டகாலமாக தமிழ் மக்களால் அதுவும் ஏழை மீன்பிடியாட்களால் மீன்பிடிப்பதற் காக தங்கள் ஜீவனோபாயத்திற்காகப் பாவிக்கப்பட்டு தொழில் செய்யப்பட்ட இடத்தின் பெரும் பகுதி பறிக் கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மீனவ ஏழைச்ச
 
 

oo õoodu(pood பற்றாமல் அரச
மூகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விகாரைகள் தாக இருந்தால் அதற்கு சில சட்ட
அமைக்கப்படுவ
நடைமுறைகள் உண்டு. அரச
னியே காணி காணியை விகாரைகளின் தேவைக் எாத்கு ஆலயங் குப் பெறுவதாயின் காணி ஆணை யாளரின் பின்வரும் சுற்றுநிருபங் 5ど芳 அனுமதிக்க களும், காணிக்கட்டளையும் பின் 惨 இன்று திரு பற்றப்படல் வேண்டும்.
காணி கட்டளை 200(3) இதன் மாவட்டத்தில் படி ஒரு பெளத்த விகாரைக்கோ, ரில் சட்டத்திற்கு பிரிவினாக்களுக்கோ, விடுதி வசதி அரச காணிகள் யுடனான புத்தகுருமார் நிறுவனங்க 参见 ளுக்கோ பந்து சீலங் கடைப்பி ங்களுககு டிக்கும் மகளிர் மடங்கள் போன்ற செய்யப்பட்டுக் பெளத்த பிரிவிலடங்காத வேறு ருக்கின்றன பெளத்த நிறுவனங்களுக்காக அரச
காணியை வழங்குவது பற்றி இதில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட நடவடிக்கை முறைகளை மீறி எக்காணியும் பெளத்தசமய தேவைகளுக்காக வழங்கமுடியாது.
காணி ஆணையாளர் திணைக்கள சுற்று நிருபம் 2008/5. திகதி 28.10.2008 இதன்படி ஏற்கனவே அபி விருத்தி செய்து இதுவரை எவ்வித ஆவணங்களுமில் லாத பெளத்த விகாரைகளுக்கும், அபிவிருத்தி செய்து முதல் நிலை குத்தகை பெற்ற காணிகளுக்கும் பூரண அளிப்பு ஜனாதிபதியால் வழங்குவது பற்றியும் கூறப் பட்டுள்ளது. புதிதாக பெளத்த விகாரைகளுக்கு காணிக் கட்டளை 200(3)இற்கு அமையவே காணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே சுற்று நிருபம் கூறுகிறது.
காணி ஆணையாளரின் சுற்றுநிருபம் இல 04/2003 திகதி 20.3.2003 இச்சுற்று நிருபத்தில் கூறப்பட்ட முக் கிய விடயங்கள் பின்வருமாறு:
சட்டவிரோதமான முறையில் அரசுக்குச் சொந்தமான காணிகள் குடியிருப்புக்காகவும் பல்வேறு கட்டிடங்கள் எழுப்புவதற்காகவும் தொல் பொருள் முக்கியத்துவ இடங்களும் சரித்திர முக்கியத்துவ இடங்களும் அத்துமீ றப்படுவதுடன், சட்டத்திற்கு விரோதமாக சமயத்தலங் களை சமயத்தின் பெயரில் நிர்மாணித்து மேலும் விரிவு படுத்துவதன் மதங்களைச் சார்ந்த பொதுமக்களை பெரும் சிரமங்களுக்கு உட்படுத்துவது பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண் டுவரப்பட்டுள்ளது.
இதுபோன்ற முயற்சிகளால் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் என்பதுடன், சமாதானப் பேச்சுவார்த்தையின் போது அரசுக்கும் எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கும் பெரும் சிக்கலான நிலை ஏற்படக்கூடும். இதற்கு அரச காணி யின் ஆட்சியை மீளப்பெறும் சட்ட நடவடிக்கை (Recovery of Possession Act No 7of 1979) epapib BL
DGTILTE 19D

Page 27
வடிக்கை எடுத்து அடாத்தை வெளியேற்றுமாறு வேண்டுகிறார். - காணி ஆணையாளர்.
ஆகவே, சட்டவிரோதமாக அமை க்கப்படும் எந்த புதிய விகாரைகளும் அதனோடு சேர்ந்த எந்த நடவடிக் கையும் உடன் நிறுத்தப்படல் வேண்டும். இலங்கை அர சியலமைப்பின் உறுப்புரை 9இன் கீழ் பெளத்தமதம் அரச மதம் என்ற ஏற்பாடு கருதி எந்தக்காணியை அத்து மீறிப்பிடிக்கலாம், உரிமை கொள்ளலாம், பிறருக்கு வழங்கிய காணியையும் பறித்தெடுக்கலாம் என்ற ஏற் பாடு எங்கும் இல்லை. அரச காணியை எத்தேவைக்கும் பெறுவதானால் ஒவ்வொரு அங்குல காணியும் என்ன தேவைக்கு பாவிக்கப்படப்போகிறது, அதற்கான நிதி உண்டா, மக்களின் எதிர்ப்பில்லா நிலை உண்டா, என
அறிந்தே வழங்கப்படும். ஒருவருக்கு வழங்கிய
காணியை இரத்துச் செய்யாமல் அல்லது சுவீகரிக்காமல்
வேறு தேவைக்கு பாவிக்கமுடியாது. அளவு க்கு மீறிய காணியை அர்த்த மில்லாமல் கோரமுடியாது. பெரு கிவரும்சனத்தொகை, அதனால் ஏற்ப டப்போகும் இடத்தட்டுப்பாடு, நீர்த்தட்டுப்பாடு, சுற்றாடல் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாது மிகையான காணி வழங்கமுடியாது. காடுகள், நிலம்,கல், மண் எல்லாம் பொதுமக்கள் நம்பிக்கைச் சொத்துகள் (Public Trust). 9566), 9605 -9) சியல்வாதியோ அரச உத்தியோகத் தரோ துஷ்பிரயோகம் செய்யமுடி யாது. இதையே உயர்நீதிமன்ற வழக்கு (சுகதபாலமென்டிஸ் எதிர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்கவும் ஏனைய 20 பேரும் Sc (Fr) SLR 352/2007) sólugl.
தமிழ்ப் பகுதி
osproTuoroor el. கள் சிங்கனrவ அடாத்துச் செ வது சட்டமும் சீர்குலைவதற்
GOTLDTOOT 5mtyroooT சட்ட நடைமுண Úlobrudb(Dmupc asroooft,00dor
(plausts). 2 நடைமுறையி வரம் குலை
இருக்கி
 
 
 

சட்டத்தின் முறையான படிமுறை அல்லது தகுந்த சட்டச் செயற்பாடு (Due process of Law): சட்டத்தின் நிலையான நன்கறிந்த நடவடிக்கை முறை களைப் பின்பற்றாமல் அரச காணி ஒன்றைப் பெற முடியாது. அதேபோல் நீதிமன்றத்தில் கூட சட்டத்தின் முறையான படிமுறை இன்றி குற்றத் தீர்ப்பளிக்கவோ, அவருக்கு எதிராகக் கட்டளை எதுவும் ஆக்கப்படவோ (1ՔlգեւIITՑl.
எல்லா சமயவழிபாட்டுத் தலங்களுக்கும் அரச காணி வழங்கப்படுவது அரச காணிச்சட்டமான இல 08 இன் 1947 இன்படியும் இதில் செய்யப்பட்ட திருத்தங்களின் படியும் அதனை ஒழுங்குவிதிகள், காணிக் கட்டளைப்ப டியுமாகும். இலங்கை அரசியலமைப்புச் சட்டம் உறுப் புரை 9 இன்படி புத்தமதம் அரச மதம் என குறிப்பிடப்படுகிறது. அதனால் சட்டமுறையான படிமு றைக்கு மாறாக அரச காணியைப் பெறமுடியாது. அரச காணிச்சட்ட ஒழுங்குவிதி பிரிவு 21(2) இன்படியான வர்த்தமானி விளம்பரம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட இடத்தில் ஆலயமொன்றிற்காக வழங்கப்படும் காணிக்கு பொதுமக்களின் அபிப்பிராயம் அல்லது எதிர்த்தால் அதை அறிவதற்கே வர்த்தமானியில் விளம் பரப்படுத்தப்படுகிறது. எவ்வித எதிர்ப்பும் இல்லை என் றால் காணி ஆணையாளர் நாயகம் அமைச்சின் கட்ட ளைப்படி அரச காணியை ஆலயத்திற்கு பாரமளிக்க முதலில் கட்டளை பிறப்பிப்பார். இது எல்லா வழிபாட் டுத் தலங்களுக்கும் பொருந்தும்.
பெளத்த ஆலயங்களுக்கு மட்டும் பூஜா ஒப்பு எனப் படும் பூரண அளிப்பு வழங்கப்படும். ஆனால், ஏனைய சமய வழிபாட்டுத்தலங்களுக்கு நீண்டகால குத்தகையே வழங்கப்படுகின்றது. குத்தகையானது 66 அபிவிருத்தி அடையாத காணியின் r oਹo பெறுமதியின் 1/2 வீதமாகும். ஆனால் பெளத்த ஆலயத்திற்கு வழங்கப்படும் ormo) பூரண அளிப்பு இலவசமாகவே வழங் ய்யப்படு கப்படுகின்றது. இது சமயங்களுக்கிடை யிலான வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒழுங்கும இருந்தாலும் பூரண அளிப்பைப் பெறு @ பிரதா வதற்கு முன் பெளத்த ஆலயங்களும் மாகிறது. முதல் கட்டிடத்தில் நீண்டகால குத்தகை யைப் பெற்ற பின்னர் பூரண அளிப்பு வழங்கப்பட்டது. காணி ஆணையாளர் ல் அரச நாயகத்தின் சுற்று நிருபத்தில் இல 2008
றகனைப்
ப் பெற /05 இன்படி இயங்கு நிலையில் இருக்கும் இது வரை எந்த ஆவணங்க გნormolა ளும் இல்லாமல் இயங்கிவரும் பெளத்த
ல் நிலை ஆலயங்கள் நேரடியாக எந்தக் குத்தகை வரியும் செலுத்தாமலே பூரண
r கீழ 虏 அளிப்பைப் பெறப்போகின்றது. இது ஏனைய சமயங்களுக்கு வழங்கப்ப لوكD

Page 28
டாமை சமயங்களுக்கிடையே வேற்றுமையைக் காட்டு கின்றது.
இலங்கையில் துறவிகள் (சமயத்தலைவர்கள்) தங்கள் சொந்தப் பெயரில் வங்கிக் கணக்கு வைத்திருப்பது அபூர்வமானது. பெளத்த குருமார் இறுதி விருப்பா வணம் எழுதி பதிவு செய்யமுடியாது. இதுபற்றி (Buddhist Temporalities ordinance) gait Glso 23 Jing) கின்றது. அந்த விகாரைச் சொத்தும் வங்கியில் பணமும் இவர் பெயரில் இருந்தாலும் அவருக்குப் பின் அவரின் பதவிக்கு வரும் விகாரைக்கு நியமிக்கப்படும் தேரரின் விகாரைக்குச் சேரும். பதவிக்கு வரும் தேரர் நீதிமன் றத்தை நாடி வங்கிப்பணத்தை விகாரைக்குப் பெற முடியும்.
தனது தனிப்பட்ட தேவைக்குப் பெறமுடியாது. காணி யும் பதவிக்கு வரும் தேரரான விகாராதிபதிக்கு உரிமை யாகும். முன்னைய விகாராதிபதியின் உறவுக்குப் போகாது. ஏதேனும் விகாராதிபதி அவர்களினால் தனது மறைவிற்குப் பின் விகாராதிபதி பதவிக்குரியவ ரைத்தெரிந்தெடுத்து எழுத்துமூல நியமனம் செய்யமுடி யாது போயின், அல்லது அத்தகைய நியமனம் ஏதேனும் ஒரு காரணம் பற்றி நடைமுறைப்படுத்த முடியாது போயின் விகாராதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் குறித்தபெளத்த தலைமைப்பீடமான நிக்காயா பீடத்தின் மகாநாயக்கரின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அத்தகைய சந்தர்ப்பத்தில் பெளத்த ஒழுக்காற்று நடை முறையின்படி முன்னைய விகாராதிபதியின் சீடர்களின் சீடர் பரம்பரையின்படி அடுத்த தகுதி பெறும் தேரோ அவர்கள் விகாராதிபதியாக மேற்கூறப்பட்ட மகாநாயக் கரால் நியமிக்கப்படல் வேண்டும். அவ்வாறு சீடர்களின் சீடர் பரம்பரையில் ஒருவர் இல்லாது இருந்தால் விகாரா திபதி ஒருவரை நியமித்துக்கொள்ள மேலே கூறப்பட்ட மகாநாயக்கர் வேறு பொருத்தமான ஒரு தேரோவை பெயர் குறித்தல் வேண்டும்.
ஒதுக்குகள்:
அரச காணிகள் வனத்திணைக்களத்திற்கோ அல்லது தொல்பொருள் சரித்திர உண்டியல்சார் இடமாகவோ, வனவிலங்கு திணைக்கள ஒதுக்கு இடமாக வருவத னால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த இடம் எல் லைகள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குரிய ஒதுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன், Demarcation Boundary GT60606) (55.55 (5a) அளவைப்படங்களும் மேற்படி ஒதுக்கு என அதனை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் அது அவற்றுக்கான ஒதுக்கு எனக் கூற
முடியாது.
ஆனால், தமிழர் வாழ் இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் மேற்படி தேவைகளுக்காக நியாயமின்றி ஏற்க னவே தமிழர்களுக்கு வழங்கிய காணிகளை ஒதுக்கு
 

களாக பிரகடனப்படுத்த நினைப்பது சட்டவிரோத மாகும். ஏற்கனவே சட்டப்படி மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் சுவீகரிப்புச் செய்யாமல் அவர்கள் காணிகளை புதிதாக தொல்பொ ருள் இடமாகவோ, வன ஒதுக்காகவோ, வனவிலங்கு ஒதுக்காகவோ பிரகடனப்படுத்த முயல்வது வலு விழந் ததாகும் (Ultra Vires). இது அடப்படை மனித உரிமை மீறலாகும்.
அரசியலமைப்புச்சட்டம் உறுப்புரை 17 இன்கீழ் அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக அரச அதிகாரிக ளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்து உறுப்புரை 126 இன்கீழ் உயர் நீதிமன்றம் அரச அதிகா ரிகளை மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்காக கேள் விக்குட்படுத்தலாம்.
திருகோணமலையில் அரச அதிபர் ஒரு ஆயுதப்படை யின் தளபதியாக இருந்தவர். அவருக்கு சாதாரண சிவில் சட்டங்களில் பரிச்சயம் இல்லை. மற்றவர்களுக்கு ஆணையிடும் ஓர் இராணுவ அதிகாரி அரச அதிபராக இருக்கத் தகுதியற்றவர். இவர் சிங்களக் குடியேற்றங்கள் அரச காணியில் அத்துமீறிப்பிடிப்பதைத் தடுப்பதில்லை, உடந்தையாக இருக்கிறார்.
இதற்கு சமீபத்தைய உதாரணங்கள், சேருவில சயித்தி யவில் இருந்து சோமாவதி சயித்திய வரையான வீதி புதிதாகப் போடப்பட்டுள்ளது. இருமருங்கும் சிங்கள மக்கள் அத்துமீறி அரச காணிகளைப் பிடிக்க இவரால் எந்தவித நடவடிக்கையும் அடாத்துக்கெதிராகச் செய் யப்படவில்லை.
பொது நிர்வாக அமைச்சின் சுற்றுநிருபம் இல 82/2, காணி கட்டளைப்பிரிவு 180 இன்கீழ் ஒரு மாவட்டத்தில் அரச காணி அடாத்து செய்யப்படும்போது அதனைத் தடுப்பதும் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அதுபற்றிய முன்னேற்ற அறிக்கையை இரண்டு கிழமைக்கு ஒருத டவை பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத் தரிடம் பெறுவதும் மாதம் ஒருமுறை அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களின் அடாத்து அறிக்கையை மேற் பார்வை செய்வதும் சட்டநடவடிக்கைக்கு உள்ளாக்குவ தும் அரச அதிபரின், பிரதேச செயலாளர்களின் கடமை யாகும். இக்கடமையை திருகோணமலை அரச அதிபர் செய்யத் தவறியுள்ளார்.
இதனால், ஏராளமான அரச காணிகள் சிங்கள மக் களால் அடாத்துச் செய்யப்படுவதும் சட்டமும் ஒழுங் கும் சீர்குலையக் காரணமாகியுள்ளது. ஆகவே, இவர் அரசாங்க அதிபராக இருந்து நீதியான கடமை செய்ய முடியாது. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படவேண் டுமானால் அரச உத்தியோகத்தர்கள் சட்டங்களையும் காலாந்திரங்களில் வெளியிடப்படும் திருத்தங்களையும் சுற்றுநிருபங்களையும் படித்து பொதுமக்களுக்கு நீதியான சேவை செய்யவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கும்.ா

Page 29
அகில இலங்கை ஜம்மி யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் சிங்கள வர்த் குகர்களுக்கு மேலாக அதிகாரம் செலுத்து பவர்கள் என்ற ஒரு அந்தஸ்குை முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கு கொடுக்கிறது என்ற எண்ணமே பொதுபல சேனாவின் வூறலால் எதிர்ப்பு பிரசாரங்க ஞருக்கு பிரதான காரணம் என்று நம்புகிறேன்
இஸெத் ஹ"செய்ன்
இலங்ை இஸ்லாமிய பிரத்தியேக
லங்கையில் ஹ வழங்கல் குறி கின்ற பரபரப்பு இலங் லாமிய வெறுப்பில் (1 ஏதோ ஒரு பிரத்தியே இருக்கிறது என்பதை து. சில வருடங்கள கொண்டிருக்கின்ற மு எதிரான பிரசாரங்கள் கில் பொதுபலசேனாவ டன் சுமார் ஒருவருடத் ஹலால் சான்றிதழ் 6 கவனத்தைச் செலுத்த சில வாரங்களாக அ ருந்த பொதுபலசேனா றிதழ் மீது கவனம் செg யில் மீண்டும் ஆர்ப் ததைக் காணக்கூடியத பொதுபலசேனாவின் ருவர் பத்திரிகையொன் பேட்டியில், ஹலால் ச காரம் கசினோ விவ வும் முக்கியத்துவம் வ குறிப்பிட்டிருந்தார்.
பாரதூரமான இஸ்ல பைக் கொண்ட நாடுக கம் மற்றும் இந்தியா ஹலால் சான்றிதழ் வி தொரு பிரச்சினையாக வில்லை என்பது என இருக்கிறது. பல்வே ஹலால் சான்றிதழ் கடைப்பிடிக்கப்படுகின் கள் பற்றிய விபரங் கொள்வதற்காக எனது இயக்கிப் பார்த்தேன்.
 
 

கயின் வெறுப்பு மானதா?
லால் சான்றிதழ் த்ெது தொடரு வ்கையின் இஸ் slamophobia) கமான தன்மை உணர்த்துகிற ாக தொடர்ந்து ஸ்லிம்களுக்கு தேசிய அரங் பின் தோற்றத்து நதுக்கு முன்னர் விவகாரம் மீது ஆரம்பித்தன. டங்கிப் போயி
ஹலால் சான் லுத்தி அண்மை பாட்டம் செய் நாக இருந்தது. பிரதிநிதியொ 1றுக்கு அளித்த Fான்றிதழ் விவ காரத்தை விட ாய்ந்தது என்று
)ாமிய வெறுப் ளில் (மேற்குல போன்றவை) வகாரம் பெரிய ஏன் பேசப்பட க்கு வியப்பாக று நாடுகளில் தொடர்பில் 1ற நடைமுறை களை அறிந்து கம்பியூட்டரை ஆனால், எந்த
நாட்டிலுமே அது ஒரு பிரச்சினையாக இல்லை. படுமோசமான இஸ்லாமிய வெறுப்பைக் கொண்ட லீ பென்னின் தேசியக்கட்சி தேசிய அரசியலில் கணக்கில் எடுக்கக்கூடிய சக்தியாக வளர்ந்திருக்கின்ற பிரான்ஸ் போன்ற நாட்டில் கூட ஹலால் சான்றிதழ் ஒரு
பிரச்சினையாக இல்லை.
பிரான்சில் உள்ள எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் பொருத்தமான சில தகவல்களை எனக்கு தெரியப்படுத்தி யிருந்தார். பிரான்ஸ் போன்ற பெரும்
பான்மையாகக் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடொன்றின் பொதுவாழ் வில் ஹலாலைப் போன்ற இஸ்லா மிய நடைமுறைகளுக்கு இடமில்லை என்ற அடிப்படையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹலாலுக்கு எதிரான பிரசாரம் ஒன்று அங்கு கிளம் பியது. கலந்தாலோசனைகளையும் விவாதங்களையும் அடுத்து பிரெஞ்சு

Page 30
அரசாங்கம் ஹலாலுக்கு சார்பான முறையிலேயே தீர்மானமொன்றை எடுத்தது. தாங்கள் எதை சாப்பிடுகி றார்கள் என்பதை அறிந்துகொள்வ தற்கான உரிமை மக்களுக்கு இருக்கி றது என்பதே அங்கு முன்வைக்கப் பட்ட முக்கியமான வாதமாகும். அது உண்மையிலேயே மிகவும் வலிமை வாய்ந்ததும் பதிலுரைக்க முடியாதது மான வாதம் என்று எனக்குத் தோன் றுகிறது. இன்று சந்தையிலே பெருவா ரியான செயற்கைச் சேர்மமான gd 600T66.60556T (Synthetic Foods) கிடைக்கின்றன. அவற்றில் கலந்து ள்ள சகல பதார்த்தங்களையும் குறிக் கும் விபரங்கள் பக்கெட்டுகளில் அச் சிடப்பட்டிருக்கின்றன. பன்றி இறைச்சி மற்றும் அதிலிருந்து தயா ரிக்கப்படுகின்ற போன்ற குறிப்பிட்ட சில உணவு வகைகள் உள்ளே இருக்கின்றது குறி த்து பக்கெட்டுகளில் எதுவும் தெரி விக்கப்படக்கூடாது என்று (குறைந்த பட்ச நேர்மையாவது இருக்கும் ஒரு வரால் தானும்) கருதமுடியுமா?
முழுஉலகிலுமே ஹலால் விவ
காரம் ஒரு பிரச்சினையாக, அதுவும் சிறிய பிரச்சினையாக அல்ல பெரிய தேசியப் பிரச்சினையாக இருக்கிற ஒரே நாடு இலங்கை மாத்திரமே என்று தோன்றுகிறது. ஏன்? இலங் கையின் இஸ்லாமிய வெறுப்புணர் வில் ஏதோ ஒரு பிரத்தியேகமான அம்சம் ஒன்று நிச்சயமாக இருப்பதை இது உணர்த்துகிறது. வேறு எந்த நாட் டிலும் இருப்பதை விட இலங்கை
பதார்த்தங்கள
யின் இஸ்லா அருவருக்கத்த சினையைத் தீர் சாங்கமே முய சகலவற்றுக்கும் படவேண்டிய மாகும். வழடை கங்கள் இனப் கவனிக்காமல் நெருக்கடியாக ணங்களைத் தவி சியம் செய்தி கத்தின் எம்.பி.க் சேனாவை ஆத
வூறலால் 8 அரசாங்கம் திருத்த நட பொதுபலே களுக்கு மு ஆனால் மாத்திரம் (yptqOODO)Jẽ5 &
சியான ஜாதிக எம்.பி.க்களுக்கு வார்த்தைகள் இ றின் விளைவு
இருக்குமென்று
லிம் மார்க்க யான அகில இ6 உலமா முன்னணி லிம் நிறுவனங்க றிதழ்களை வழா
 
 
 
 
 

ய வெறுப்பு மிகவும் க்கதாகவுள்ளது. பிரச் த்துவைப்பதற்கு அர ற்சி எடுத்தது என்பது
முதலாக கவனிக்கப் முக்கியமான விடய மயாக எமது அரசாங் பிரச்சினையை, அது விட முடியாத பெரிய உருவெடுக்கின்ற தரு பிர, மற்றும்படி அலட் ருக்கின்றன. அரசாங் $களுக்கும் பொதுபல ரிக்கின்ற பிரதான கட்
லிம் அல்லாத நிறுவனங்கள் கேட் டுக்கொண்டால், அவற்றுக்கு பணம் ஏதும் அறவிடாமல் இலவசமாக அது அச்சான்றிதழ்களை வழங்கும் என் பதுமே விட்டுக்கொடுப்பின் அடிப்ப டையிலான தீர்வாக இருக்குமென்று கருதப்பட்டது. பொதுபலசேனாவின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டி ருக்கக்கூடிய கருத்துகளின் அடிப்ப டையில் நோக்கும்போது குறிப்பிட்ட ஒரு திகதியளவில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்துவ தற்கு இணங்கிக்கொண்ட ஜம்மியத் துல் உலமா அவ்வாறு செய்யாமல்
Fான்றிதழ் வழங்கும் நடைமுறையை பொறுப்பேற்பது முக்கியமானதொரு டவடிக்கையாக அமையும். அதனால் சேனாவின் ஹலால் எதிர்ப்பு பிரசாரங் டிவைக்கட்டக் கூடியதாக இருக்கும். பிரச்சினை என்னவென்றால் அது முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களுக்கு
கட்டிவிடாது
ஹெல உறுமயவின் ம் இடையே பேச்சு டம்பெற்றன. அவற்
வெற்றிகரமானதாக கருதப்பட்டது. முஸ் அறிஞர்களின் சபை லங்கை ஜம்மியத்துல் ரைப் போன்றே முஸ் ளுக்கு ஹலால் சான் ங்கும் என்பதும் முஸ்
இணக்கப்பாட்டை மீறிவிட்டதாக இப்போது தோன்றுகிறது. எனவே, மேலும் பொதுபலசேனாவின் ஆர்ப் பாட்டங்கள் இடம்பெறுமென்று எதிர் பார்க்க வேண்டியிருக்கிறது.
வேறு நாடுகளில் ஹலால் சான்றி தழ் விவகாரம் ஒரு பிரச்சினையா கவே இல்லை. அல்லது பிரச்சினை யாகஇருந்திருந்தாலும் எந்தவிதமான பெரிய சிக்கலும் இல்லாமல் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸை இதற்கு கொள்ளலாம். நிலைமை இவ்வாறி ருக்கையில், இலங்கையில் மாத்திரம் இது அடங்காத ஒரு பிரச்சினையாக ஏன் இருந்துவருகிறது. நேர்மையாக மனதைத் திறந்து சொல்கிறேன். பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறு மய, அரசாங்கம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகி யவற்றுக்கும் இடையே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றிய சில்லறை நுட்ப நுணுக்கங்கள் எனக்
உதாரணமாக எடுத்துக்

Page 31
குத் தெரியாது. அவ்வாறு தெரிந்தி ருந்தால்தான் இந்த விவகாரத்தில்
அறிவார்ந்த அறிவிப்பொன்றைச் செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், சர்வதேச ரீதியாக ஏற்றுக் விதிமுறைகளை நாம் அனுசரிக்கத் தயாராயிருப்போ மென்றால், பிரச்சினையின் அடிப்ப
கொள்ளப்பட்ட
டைக் கூறுகளை விளக்கிக் கூறுவது டன், எவ்வாறு தீர்வைக்காணமுடியும் என்பதையும் என்னால் தெரிவிக்க (Մ)Iգեւյմ).
இலங்கையின் ஏனைய இனக்குழு மங்களைப் போலன்றி, முஸ்லிம்க ளைப் பொறுத்தவரை உணவு விட யங்களில் பல விலக்குகள் இருக்கின் றன. பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த விலக்குகளை மிகவும் கண்டிப் பாக கடைப்பிடிக்கிறார்கள். குறிப் பாக பன்றி இறைச்சியையும் அதிலி ருந்து தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளையும் முஸ்லிம்கள் வெறுத் தொதுக்குகிறார்கள். ஹலாலுக்குரி யவை (உண்பதற்கு அனுமதிக்கப்ப டுபவை) எவை, ஹராமுக்குரியவை (விலக்கிற்குரியவை) எவை, மூன்றா வது வகைக்குரியவை (தடுக்கப்படா விட்டாலும் தவிர்க்கப்படவேண்டிய வை) எவை என்பதெல்லாம் குறித்து விரிவாக நான் இங்கு விபரங்களைத் தர முன்வரவில்லை. ஹலாலுக்குரிய வையா இல்லையா என்பதைச் சுட் டிக்காட்டும் சின்னங்களோ, அறிவிப் புகளோ உணவுப்பக்கெட்டுகளில் இருக்க வேண்டியதே இங்கு முக்கிய மானதாகும். சின்னமோ அறி விப்போ பக்கெட்டுக்குள் இருக்கும் உணவு வகையில் மாற்றமெதையும் செய்துவிடப் போகவதில்லை. அவை சிங்களவர்களின் உணவுப் பழக்கங்களில் எந்தவகையிலும் தலையீடாக அமையவில்லை என் பதை முக்கியமாக மனதிற்கொள்ள வேண்டும். உள்ளே இருக்கும் உணவு ஹலாலுக்குரியதா இல்லையா என் பதை அறிந்துகொள்வதற்காக ஒரு முஸ்லிம் பக்கெட்டை ஆராய்ந்து பார்ப்பார். ஒரு பக்கெட்டுக்குள் இரு க்கும் உணவில் கொலஸ்ட்ரோல் இருக்கிறதா அல்லது உடல் நலத்
திற்கு கெடுதியாக பதார்த்தம் எதுவுட என்று சிங்களவர் ஆராய்ந்துபார்ப்பை வாகும். அதில் ஆ எதுவுமில்லையே.
துரதிர்ஷ்டவசமாக தழ் என்பது முஸ்லி திரம் சட்டரீதியான தல்ல, முஸ்லிம் அ சட்டரீதியான 9. கும். இந்த விடயத்; பொதுபலசேனாவுட களுடனும் பிரச்சிை எதைத்தாங்கள் சா எதைத் தாங்கள் என்பதை முஸ்லிம்க தால் ஹலால் சான்றி குத் தேவைப்படாத இருந்தது. தடுக்கப்ப கள் உள்ளடங்கியிரு ற்கைச் சேர்மமான உ உலகம் பூராகவும் வந்த பின்னர் தான் தழ்களுக்கான தேவை நாட்டிலும் சர்வதேச ! முஸ்லிம் சந்தைகளில் கைச் சேர்மமான உை விற்பனை செய்வத சான்றிதழ் தேவைப் கப் போட்டாபோட்டி கவே இந்த நில எனவே முஸ்லிம் அ நிறுவனங்களும் தங் ளுக்கு ஹலால் சான் வதில் நாட்டம் கா டுத்து அகில இலங்ை உலமா அச்சான்றிதழ் உடன்பட்டது. இவ்வ லாளித்துவம் இயங் குப் பின்னால் முஸ் நோக்கம் எதுவுமேயி நான் மேலே கு போன்று ஹலால் சா லுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை அ கொண்டு நோக்கும்( பற்றி எந்தப் பிரச்சில கத் தேவையில்லை. ஹலால் சான்றிதழ் 6
 

அமையக்கூடிய இருக்கிறதா ஒருவர் அதை 5 ஒத்ததே இது பூட்சேபிப்பதற்கு
ஹலால் சான்றி ம்களுக்கு மாத் அக்கறைக்குரிய ல்லாதவர்களின் க்கறைக்குரியதா திலிருந்து தான் னும் ஏனையவர் ன ஏற்படுகிறது. ப்பிடவேண்டும், ாப்பிடக்கூடாது ள் தெரிந்திருந்த தழ் அவர்களுக் காலம் ஒன்று ட்ட பதார்த்தங் க்கக்கூடிய செய உணவு வகைகள் சந்தைகளுக்கு ஹலால் சான்றி எழுந்தது. உள் ரீதியிலும் பாரிய b இந்தச் செயற்
னவு வகைகளை ற்காக ஹலால் பட்டது. வர்த்த யின் விளைவா லைதோன்றியது. ல்லாத வர்த்தக கள் தயாரிப்புக நிதழைப் பெறு ட்டின. இதைய க ஜம்மியத்துல் }களை வழங்க ாறு தான் முத குகிறது. இதற் லிம்களின் தீய ல்லை. நறிப்பிட்டதைப் ன்றிதழ் வழங்க - அடிப்படை டிப்படையாகக் போது அதைப் னயுமே இருக் இலங்கையில் பழங்கும் நடை
முறையில் சில
ஒழுங்கீனங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும். அச்சான்றி தழை வழங்குவதற்காக ஜம்மியத்துல் உலமா மட்டுமீறிய தொகை பண
த்தை கட்டணமாக அறவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அந்தக் கட்டணங்களில் ஒருபகுதி இஸ்லா மிய அடிப்படைவாதிகளுக்கு கொடு க்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்ப டுகிறது. ஹலால் சான்றிதழ்களைக் கேட்குமாறு சிங்கள வர்த்தகர்களை ஜம்மியத்துல் உலமா பலவந்தப்படுத் தியதாகக் கூட விசித்திரமான குற் றச்சாட்டும் முன்வைக்கப்பட்டதைக் கவனிக்க வேண்டும். அரசாங்கத்தின் நேர்மையான, நடவடிக்கையின் மூலமாக தீர்த்து வைத்திருக்க முடியாத பாரதூரமான முறைகேடுகள் எதுவும் இடம்பெற்ற தாக என்னால் காணமுடியவில்லை. ஹலால் சான்றிதழ் வழங்குவதிலும் அதற்கென கட்டணங்களை அறவிட் டதிலும் அகில இலங்கை ஜம்மியத் துல் உலமா சட்டத்தின் வரையறைக் குள்ளேயே செயற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
வெளிப்படையான
எனவே, ஹலால் சான்றிதழ் வழங் கல் தொடர்பில் பரபரப்பு தொடருவ தற்கு என்ன விளக்கம் தரப்போகிறார் கள்? இந்தப் பரபரப்பை அதன் பின்புலங்களின் அடிப்படையி லேயே விளக்கமுடியும் என்று நான் நம்புகிறேன். நீண்டகாலமாக தீவிரம டைந்துவருகின்ற முஸ்லிம் விரோத இனவெறிப் பிரசாரத்துடன் இதைத் தொடர்புபடுத்த வேண்டியிருக்கிறது. அந்தப் பிரசாரத்தில் காட்டப்பட்ட முஸ்லிம் வெறுப்பின் முனைப்பைக் குறைத்துமதிப்பிடக்கூடாது. ፴ቌ® ஆர்ப்பாட்டத்தில் அல்லாஹ்வை ஒரு போஸ்டரில் பன்றியாக சித்தரித் திருந்தார்கள். இன்னொரு ஆர்ப்பாட் டத்தில் அல்லாஹ்வை பன்றியாக உருவகித்து செய்யப்பட்ட ஒரு கொடும்பாவி பொலிஸார் தொடர்ந்தும் இவற்றை யெல்லாம்
எரிக்கப்பட்டது.
கைகட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். இந்த ஆர்ப் பாட்டங்களுக்கெல்லாம் பலம்பொரு ந்திய அரச இனவெறியர்களின் உத

Page 32
வியும் ஒத்தாசையும் வழங்கியிருக்கி
போக்குகள் சக
றார்கள் என்பதையே இது பிரகாசமா லும் இருக்கிறது கக் காட்டியது. நான் இங்கு குறி முன்னைய ப்பிடுவதைப் போன்று பொதுபல விளக்கியிருக்கி சேனாவின் பிரசாரங்களை அவற் அரசியல் அதிக றின் பின்புலங்களில் விளக்குகின்ற றிலும் தரக்கு போது ஒரு கேள்விக்கு நாம் முகங் வலுப்பெறுவத கொடுக்க வேண்டியிருக்கிறது. அரசியல் அ; பொதுபலசேனாவின் ஹலால் னதும் நன்மைச் எதிர்ப்பு பிரசாரத்தில் பிரத்தியேக படவேண்டிய மாக இருக்கின்ற இனவெறித்தன்மை நம்பிக்கையாக தான் என்ன? மிதித்துத் துன் அகில இலங்கை ஜம்மியத்துல் உல வழிவகையாக மாவினால் வழங்கப்பட்ட ஹலால் றது. எனவே, சான்றிதழ் சிங்கள வர்த்தகர்களுக்கு பொறுத்துக்கொ மேலாக அதிகாரம் செலுத்துபவர்கள் சிங்கள இன ெ
இலங்கையின் இஸ்லாமிய வெறுப்புசர் தின் கண்களில் சிங்களவர்களை அவம எாாக்குகிறது. அந்த ஒரு காரணத்திற்கா நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி மாகிறது எனலாம். அதைத் தவிர கால் காலமாக நீடித்கு உள்நாட்டுப் போ இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் வையும் ஏற்படுத்துவதற்குத்தானே ச கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
என்ற ஒரு அந்தஸ்தை முஸ்லிம் றார்கள். ஏனெ மார்க்க அறிஞர்களுக்குக் கொடுக் பூழின் மூலமாக ச் கின்றது என்ற எண்ணமே பொதுபல பதற்கு முஸ்ல சேனாவின் ஹலால் எதிர்ப்பு பிரசா விக்கப்படுவதா ரங்களுக்கு பிரதான காரணம் என்று கிறார்கள். மற் நான் நம்புகிறேன். சிங்கள வர்த்தகர் துன்புறுத்துவத கள் ஹலால் சான்றிதழ்களுக்காக ங்களவர்களுக் முஸ்லிம்களிடம் விண்ணப்பிக்க கப்பட வேண்டு வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் ங்கை மறுத்துக் எடுக்கும் தீர்மானத்திற்கு சிங்கள ற்கு சிங்கள
வர்த்தகர்கள் கட்டுப்பட வேண்டியி முஸ்லிம்களும் ருக்கிறது. இது கெஞ்சிமன்றாடுபவர் இனத்தவர்களு களாக சிங்களவர்களையும் அவர்க பதைத் தவிர
ளின் எசமான்களாக முஸ்லிம்களை என்பதே சிங்க யும் காட்டுகிறது என்பதே சிங்கள நிலைப்பாடாக இனவெறியர்களின் எண்ணம். இதை ஹலால் 6 அவர்களால் எந்த வகையிலும் இனவெறி அட் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கூடுதலாக எல் 1977ஆம் ஆண்டுக்குப்பிறகு தொட யும். இந்தப் பி ங்கிய அரசியல் சீரழிவே இத்தகைய யில் தீயநோக்கு
 
 
 

லவற்றுக்குப் பின்னா து. இதை நான் எனது கட்டுரையொன்றிலும் Iறேன். அந்தச் சீரழிவு ாரத்தைப் பற்றிய முற் றைவான எண்ணம் ற்கே வழிவகுத்தது. நிகாரம் முழுமக்களி காகப் பயன்படுத்தப் ஒரு தூய்மையான
அன்றி புறுத்துவதற்கான ஒரு வே நோக்கப்படுகி ஹலால் சான்றிதழை ாள்ள முடியாததாக வறியர்கள் நோக்குகி
மக்களை
வதேச சமூகத் ானத்திற்குள் ாகவே திருத்த டியது அவசிய
ஸ்நூற்றாண்டு ாருக்குப்பிறகு ) புரிந்துணர் కోరు (b_రULQలే
ான்றால், அச்சான்றித சிங்களவர்களை மிதிப் லிம்களுக்கு அதிகார ாக அவர்கள் நினைக் றவர்களை மிதித்துத் ற்கான அதிகாரம் சி கு மாத்திரமே கொடுக் இம். ஏனென்றால், இல கூற முடியாத அளவி மண், அதேவேளை ஏனைய சிறுபான்மை ம் விருந்தினர்கள் என் வேறு ஒன்றுமில்லை ள இனவெறியர்களின் இருக்கிறது. ாதிர்ப்பு பிரசாரத்தின் bசம் குறித்து மேலும் ானால் சொல்ல முடி ரசாரத்தின் பின்னணி குடைய வெளிநாட்டுச்
சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்
றன என்பது எனது உறுதியான சந்தேகமாகும். அவையெல்லாவற் றையும் விளக்க இங்கு இடம்போ தாது என்பதால் நிலைவரங்களைச் சீர்செய்வதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய திருத்த நடவடிக்கை தொடர்பி லான எனது சில அவதானிப்புகளை கூறிவிட்டு இக்கட்டுரையை பூர்த்தி செய்ய முனைகிறேன். நான் மேலே குறிப்பிட்டதைப் போன்று, இலங்கை யின் இஸ்லாமிய வெறுப்பில் ஒரு பிரத்தியேகத்தன்மை இருக்கிறதென் பதை ஒப்பீட்டு அடிப்படையிலான தரவுகள் காட்டி நிற்கின்றன. இது சர்வதேச சமூகத்தின் கண்களில் சிங்களவர்களை அவமானத்துக் குள்ளாக்குகிறது. அந்த ஒரு காரணத் துக்காகவே திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசிய மாகிறது எனலாம். அதைத்தவிர, கால்நூற்றாண்டு காலமாக நீடித்த உள் நாட்டுப் போருக்குப் பிறகு, இனங்க ளுக்கு இடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற் குத்தானே சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளவேண்டும்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடை முறையை அரசாங்கம் பொறுப்பேற் பது முக்கியமான ஒரு திருத்த நடவ டிக்கையாக அமையும். அதனால், பொதுபலசேனாவின் ஹலால் எதிர்ப்பு பிரசாரங்களுக்கு முடிவைக் கட்டக்கூடியதாக இருக்கும். ஆனால், பிரச்சினை என்னவென்றால், அது முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களுக்கு முடிவைக் கட்டாது. ஹலால் எதிர்ப்பு பிரசாரங்கள் உச்சத்தில் இருந்த கட் டத்தில் முஸ்லிம் இணையத்தள மொன்று எனக்கும் வேறுபலருக்கும் இந்தப் பிரச்சினையின் நிகழ்வுப் போக்குகள் குறித்தும் அவை தொடர் பான முஸ்லிம்களின் கருத்துகள் குறித்தும் நாளதுவரையிலான தக வல்களை வழங்கியது. முஸ்லிம்கள் உடனடியாகவே மனமார பொதுபல சேனாவுக்கு அடிபணிந்து போகக்கூ டாது. ஏனென்றால், அவ்வாறு அடிப ணிந்தால் முஸ்லிம் விரோத பிரசாரத்தைத் தொடருவதற்கு அந்தச்

Page 33
சேனா இன்னொருபுதிய சாக்குப் போக்கைக் கண்டுபிடிப்பதற்கு வழிச மைப்பதாகவே முடியும் என்பது அந்த இணையத்தளத்தில் வெளியி டப்பட்ட கருத்துகளில் ஒன்று.
முக்காடுக்கு எதிராக பொதுபல சேனா பிரசாரம் செய்யுமென்று அதன் பிரதிநிதியொருவர் அண்மை யில் பேட்டியொன்றில் தெரிவித்தார். அரசாங்கம் எடுக்கக்கூடிய பொருத்த மான நடவடிக்கை என்னவென்றால், ஹலால் சான்றிதழை அகில இலங்கை
ஜம்மியத்துல் உலL வழங்குவதை ஏற்று வது முறைகேடுகள் யின் திருத்த நடவடி கொள்வதேயாகும். சி மக்கள் அதை ஒருே கொள்ள பொதுபலசேனாவின் இருக்கும். பொதுபல ரிக்கின்ற அரசியற்
தேர்தல்களில் தனிெ தைத் தானும் வெ6
LDTL" LITT
(05ஆம் பக்கத்தொடர்ச்சி.)
இந்தியாவில் அடுத்த பொதுத்தேர் தல் நடைபெறுவதற்கு இன்னமும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், மன்மோகன் சிங் எடுத்த தீர்மானத்தை விளங்கிக் கொள்வதற்கு பெரிய அர சியல் ஞானம் எதுவும் தேவையில் லை. இக்கட்டத்தில் இந்தியாவின் பல தேசிய ஊடகங்களில் பிரதமரின் தீர் மானத்தினால் ஏற்படக்கூடிய விளை
வுகள் குறித்து ஏக வித்த கருத்து எம தூண்டியிருந்தது. அத யுடன் தொடர்ச்சியா6 g|LDIT60T 26ILITILIslö6 மூலம் மாத்திரமே இ பிரச்சினைக்கான அ முயற்சிகள் தொடர் அரசாங்கத்தின் மீது செலுத்தக் கூடியத்
 
 
 
 
 

மா தொடர்ந்து க்கொண்டு, ஏதா இடம்பெறுமா க்கையை மேற் ங்ெகள- பெளத்த போதும் ஏற்றுக் கள் என்பதே பதிலாக சேனாவை ஆத கட்சிகளினால்
யொரு ஆசனத் ன்றெடுக்க முடி
யாது என்று கூறிவைப்பதன் மூலம் இதற்கு அரசாங்கம் தக்க பதில் கொடுக்க முடியும். ஒன்றைமட்டும் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும் புகிறேன். முஸ்லிம்களாகிய நாம் நீ திக்காக நிற்க வேண்டும்-அதாவது தங்களுக்கான நீதிக்காகவும் மற்றைய சகலரினதும் நீதிக்காகவும் நிற்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே எனது கருத்து களை முன்வைக்கின்றேன். அதனால் தான் நான் எழுதுகிறேன். ப
மனதாகத் தெரி து கவனத்தைத் ாவது இலங்கை னதும் வலுவான ளைச் செய்வதன் |ந்தியா தமிழர் அரசியல் தீர்வு பில் இலங்கை
செல்வாக்கைச் நாக இருக்கு
மென்றும் உச்சிமகாநாட்டுக்கு மன்மோகன் சிங் வராததால் அத்த கைய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய வாய்ப்புகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுமென்றும் அந்த ஊட கங்கள் எச்சரிக்கை செய்திருந்தன. இந்த எச்சரிக்கை எந்தளவுக்கு பெறு மதியானது என்பதை எதிர்கால நிகழ் வுப் போக்குகள் நிச்சயமாக உணர்த்
தும். ச

Page 34
ஜெயலலிதாவின் சுவரிடிப்பு அரசிய
சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவது, ஈழத்தமிழருக்கு ஆதரவளிப்பது என்ற இரட்டைக்குதிரைச் சவாரி பாராளுமன்றத் குேர்குல் நெருங்கும் நேரத் தில் ஜெயலலிதாவுக்கு கைகொடுக்காது. இதே சவாரி தி.மு.க.வுக்கு கைகொடுக்கவில்லை என்பது அண்மைக்கால வர லாறு உணர்த்தும் பாடம்
 
 

ள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இரவோடு
இரவாக இடித்துத் தள்ளப்பட்டிருக்கிறது. உல கத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைது நட வடிக்கையைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்தில் இருக்கும் நினைவு முற்றத்திற்கு விரைந்தார்கள். அவர்களை நினைவு முற்றத்திற்குள் நுழைய பொலிஸ் அனுமதிக்கவில்லை. அதனால் அங் கேயே போராட்டத்தில் குதித்தனர். பொலிஸாருடன் ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு வரும் நிலையே உரு வாகிவிட்டது. அப்போது நிருபர்களிடம் பேசிய வைகோ, “இது ஒரு பாசிச ஆட்சி” என்று கடுமை யாகப் பேசினார். “உலகத் தமிழர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்?’ என்று ஆவேச மாகக்கேள்வி எழுப்பினார். ஏன் இலங்கை ஜனாதி

Page 35
பதி ராஜபக்ஷவிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் என்ன வித்தியாசம்? என்று உணர்ச்சி பூர்வமாக உரத்த குர லில் பேசினார்.
தமிழகத்தில் ஆங்காங்கே இந்த இடிப்புச் சம்பவத்திற்கு திடீர் போராட்டங்கள், மறியல்கள் நடந்தன. புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகளே "எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது” என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். எங்கும் ஒரே பரபரப்பு. இந்த நினைவு முற்ற இடிப்பின் பின்னணியில் உடனடியாக
"டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தை நடத்தவிருக்கி றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் தன் பேட்டியில், 'இரட்டை நிலைதான் இந்த அரசின் (தமிழக அரசு) அணு குமுறை. வரலாற்றுப் பதிவுகளையும் பழந்தமிழ் சின்னங் களையும் ஒழிப்பதே தங்கள் கடமை என்று கருதிச் செயற் படுகின்ற பல செயல்களிலிருந்து புரிந்து கொள்ளலாமே. அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் இதுவும் (முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு) ஒன்று' என்று கூறியிருக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் பழ. நெடுமாறன் கைது பற்றியோ அல்லது வைகோவின் போராட்டம் பற்றியோ கருத்துச் சொல்லவில்லை. நினைவுமுற்றத்தின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது குறித்து மட்டும் "சிம்பிளாக' கருத்துச் சொல்லி விட்டு டெசோ கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அந்த டெசோ கூட்ட முடிவின்படி அடுத்தகட்டப் போராட்டங்களில் அவர் இறங்கக்கூடும்.
 
 
 

ஆனால் டாக்டர் ராமதாஸ் நினைவு முற்றத்தின் சுற்றுச்சு வர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந் தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து அதை உலகத் தமி ழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தைப் பயன்படுத்திக்கொள் வதற்கு அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. நடப்பாண்டிற்கும் அனுமதியைப் புதுப் பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப் பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு என்று கூறி சுற்றுச் சுவரை இடித்துள்ளது. பூங்கா சிதைக்கப்பட்டுள்ளது. முற் றத்திற்குச்செல்லும் நுழைவு வாயிலை கம்பி வேலி அமைத்து தடுத்துள்ளனர். ஒரு புறம் தமிழக சட்டமன்றத் தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் இன்னொரு புறம் முள்ளிவாய்க்கால் முற்றச்சுவர் இடிப்பு என்று ஜெய லலிதா இரட்டை வேடம் போடுகிறார் என்று சாடியிருக்கி றார். பொதுநலவரசு உச்சி மகாநாட்டை இந்தியா முழுவது மாக புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கூட்டப்பட்ட சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைப் புறக் கணித்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்
கது.
டாக்டர் ராமதாஸைத் தொடர்ந்து மற்ற சிறிய கட்சித் தலைவர்கள் கண்டித்து இருந்தாலும், அ.தி.மு.க.வின் இரு முக்கிய கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட் சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அன்றே அறிக்கை விடவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நினைவு முற்றத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு இடிக்கப்பட்ட தினத்தில் ஏதும் பேட்டி கொடுக்கவில்லை. அறிக்கை விடவில்லை. ஏன் ஈழத்தமிழர் போராட்டத்துடன் இணைந்து பணியாற்றி வரும் சி.பி.ஐ. தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூட அன்றே கருத்துச் சொல்லவில்லை. வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி மெளனம் சாதித்தாலும், பொதுநலவரசு உச்சி மகாநாடு சம்பந்தப்பட்ட தீர்மானத்தையே அந்தக் கட்சி சட்டமன்றத்தில் புறக்கணித்து விட்டதால், நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு பற்றி கருத்துக்கூறும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைய
முத்தையா காசிநாதன்

Page 36
பொலிஸ் தடை விதித்துள்ளது என்று ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் அமைப்
பினர் குற்றஞ் சாட்டி வருகிறார்கள். இந்தப் போராட் டத்திற்குச்சென்ற வைகோவை சமா தானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி விடுவதில்தான் காவல்துறை சீரிய ஸாக இருந்தது. நினைவு முற்ற சுற் றுச்சுவர் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது. ஆகவே இடித்ததில் தவறு இல்லை' என்பதை விளக்கிச் சொன்ன உயர் பொலிஸ் அதிகாரிகள் ஒரு கட்டத் தில் வைகோவை சமாதானப்படுத்தி னார்கள் என்றே சொல்ல வேண்டும். அங்கே உடனே அவசர ஆலோ சனை நடத்திய வைகோ, சீமான் உள் ளிட்டோர் 'முதலில் இலங்கைத் தமி ழர் ஆதரவுக்காகப் போராடும் 21 அமைப்புகளை அழைத்துப் பேசு வோம். அதன் பிறகு நினைவு முற்ற விடயத்தில் ஒரு முடிவு எடுப்போம்" என்று தீர்மானித்தனர். இதை கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறனிடமும் விளக்கிச் சொன்னார்கள். இனி 21 அமைப்புகளும் இணைந்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? எது மாதிரியான போராட்டங்களை நடத் தப் போகிறார்கள்? என்பது போகப் போகத் தெரியும்.
பழ. நெடுமாறன் கைது திடீரென்று நடந்தது அல்ல. அதற்கு முன்பே முதல்வர் ஜெயலலிதாவை நினைவு முற்றத் திறப்பு விழாவிற்கு அழைத்து அவர் வர மறுத்து விட்டார் என்று வைகோவே வெளிப்படையாக அறி வித்துள்ளார். அதன் பிறகு நினைவு முற்றத் திறப்பு விழாவை நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் வரை சென்று தடை கேட்டுப்பார்த்தது தமி ழக அரசு. அதற்கு உயர்நீதிமன்றம் தடை கொடுக்கவில்லை. மாறாக நடராஜன் தரப்பை அனுமதித்தது. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெற்று விடக்கூடும் என்று அஞ்சிய உலகத் தமிழர் பேரமைப்பினர் அவ சர அவசரமாக முறைப்படி அறிவிக் கப்பட்ட திறப்பு விழாவிற்கு முன்பே நினைவு முற்றத்தைத் திறந்து வைத்
தார்கள். நவம்பர் எட்டாம் திகதி தான்
முறைப்படியான ஆனால் அந்தத் ஆம் திகதி வரை கள் அங்கே பங்ே நடத்தினர். சொற் தது. இந்நிலைய பட்ட நேரத்திற்கு பெருக்கிகளைப் கள் என்ற புகாரி பழ.நெடுமாறன் மீது வழக்குப் காவல்துறை. அதி அடக்கம். நான்கு பதிவு செய்யப்ப அது. இதன் தொ போது நினைவு இடிக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட ராஜனும் அவரது னும் மதுரை முன் பிணை சே ஆனால், அதில் GitoIT வாதம் நினைவு முற்றத்ை தமிழ் பேரமை நிகழ்ச்சியை நடத் களுக்கும் எங்க மில்லை. நான் தை என்ற தகுதியில் 8ஆம் திகதி திற கேற்றேன்' என்று முள்ளிவாய்க்க அனைத்துமே வெ யுமாறு இந்த சுற்று பதிவு செய்யப்ப சுவருக்குள் இரு கள் மற்றும் தங்கு சில அறைகள். எதி தமிழர்கள் யாரா அஞ்சலி செலுத் குடும்பத்துடன் நி உள்ள அறைகள் கொள்ளலாம். அ திகளுடன் இந்த இருக்கிறது. அந்த கப்பட்டு கம்பி ( டுள்ளதால், இப்ே
கால் காட்சிகள்
இருக்கும் நினை போகாமலேயே அ
 

திறப்பு விழா. திகதியிலிருந்து 10 பல்வேறு தலைவர் கற்று நிகழ்ச்சிகளை )பொழிவுகள் நடந் பில் அனுமதிக்கப் ம் அதிகமாக ஒலி பயன்படுத்தினார் ன் அடிப்படையில் உள்ளிட்டவர்கள் போட்டது தமிழக ல் எம்.நடராஜனும் பிரிவுகளின் கீழ் பட்டுள்ள வழக்கு டர்ச்சியாகவே இப் முற்ற சுற்றுச்சுவர் து. பழ.நெடுமாறன் ட்டுள்ளார். எம்.நட தம்பி ஸ்வாமிநாத உயர்நீதிமன்றத்தில் காரியிருக்கிறார்கள். அவர்கள் வைத்து வினோதமானது. தைக் கட்டிய உலகத் ப்பிற்கும் அந்த திய அமைப்பாளர் ளுக்கும் சம்பந்த லைமை விருந்தினர் மட்டுமே நவம்பர் ப்பு விழாவில் பங் கூறியிருக்கிறார். Tல் சம்பவங்கள் 1ளியுலகிற்குத் தெரி ச்சுவர்கள் மீதுதான் ட்டிருந்தன. சுற்றுச் ப்பது நினைவகங் நவதற்கு வசதியாக கிர்காலத்தில் உலகத் வது இங்கு வந்து தினால், அவர்கள் |னைவு முற்றத்தில் ளிலேயே தங்கிக் ந்த அளவிற்கு வச நினைவு முற்றம் ச் சுற்றுச்சுவர் இடிக் வேலி போடப்பட் பாது முள்ளிவாய்க் கட்டிடத்திற்குள் வு முற்றத்திற்குள் அந்த வழியாக வரு
ಜಣ್ಣ
வோரும், போவோரும் காணும் விதத்தில் இருக்காது. இந்த அளவில் இடிப்புச் சம்பவம் தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்திலும் சரி, அரசியல் களத்திலும் சரி பெரும் மாற்றத்தைக் கொண்டுவரப்போகி
றது.
ஆளும் அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை இது ஒரு இக்கட்டான காலகட்டம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற போரில் இந்திய அரசும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்துதான் தமிழர்களைக் கொன் றார்கள் என்ற குற்றச்சாட்டை பகிரங் கமாக வைத்து வந்தது அக்கட்சி. ஆட்சிக்கு வந்ததும் 8.6.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள் பற்றி முதல் தீர்மானத்தை நிறைவேற்றினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் தி.மு.க.வையும் மத்திய அரசையும் கடுமையாகச் சாடினார். அவர் தன் உரையில், தமிழினத் தலைவர் என்று கூறிக்கொண்டு தமிழினப் படுகொ லைக்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி" என்றும், இலங்கைத் தமி ழர் பிரச்சினையில் அவரது நடவடிக் கையைப் பார்த்தால், 'உறவு போல் இருந்து குளவிபோல் கொட்டுவது' என்ற பழமொழிதான் எனக்கு நினை வுக்கு வருகிறது என்றும் காட்டமாகப் பேசினார். அப்போதுதான் போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கை ஜனாதி பதி ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி யாக அறிவிக்கும் வரை, தமிழர்கள் சிங்களவர்களுக்கு நிகரான உரிமைக ளைப்பெற்று கண்ணியமாக வாழும் வரை இலங்கை மீது இந்தியா பொரு ளாதாரத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்ற மார்ச் மாதத்தில் பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றே தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறை வேற்றியது.
குறிப்பாக நடைபயணத்தில் வைகோவைச் சந்தித்த பிறகு நிறை

Page 37
வேற்றப்பட்ட தீர்மானம் அது. அப் போதுதான் வரலாறு பொன்மகுடம் சூட்டும்' என்று அந்தத் தீர்மானத்தை வரவேற்ற வைகோ, தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இந்திய பாரா ளுமன்றமும் இதுபோன்ற தீர்மா னத்தை நிறைவேற்றத்தான் போகிற து' என்று அறிக்கை விட்டார். இதன் பிறகுதான் பொதுநலவரசு உச்சி மகா நாடு வந்தது. அந்த மகாநாட்டில் இந் தியா பங்கேற்கக்கூடாது, குறிப்பாக பெயரளவில் கூட பங்கேற்கக் கூடாது என்று 24.10.2013 அன்று
தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமன்றி இலங்கையை பொதுநலவரசு கூட்டமைப்பில்
இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார். அதே சமயத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று மத்திய அரசு முடிவு செய்தது. 'பிரதமர் போகாதது சற்று ஆறுதல் அளிக்கிறது' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பேட்டி கொடுத்தார். 'அது ஆறுதல் அளிக்கவில்லை' என் பதைச் சுட்டிக்காட்டவே தமிழக சட்ட மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 12ஆம் திகதி ஆனால் இந்த இருபது நாட்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறியிருந்தது. இந்த இரு கட்சிகளுமே தீர்மானத்
கூட்டப்பட்டது.
திற்கு ஆதரவாக வாக்களிக்க
வில்லை.
12ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தின் ஈரம் காய்வதற்கு
முன்பே தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்தில் 13 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இன் னும் சொல்லப்போனால் 12ஆம் திகதி இரவே அதற்கான முஸ்தீபுகள் முடுக்கிவிடப்பட்டு விட்டன என்பது தான் ஹைலைட் அதைவிட முக்கிய மாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பொது நலவரசு உச்சி மகாநாட்டில் பங்
கேற்க இலங்கை
வைத்தபோது, தப கட்டப்பட்ட (U நினைவுத்தூணின்
இடித்துத் தள்ளப்பட் அரசின் வற்புறுத்த என்று தமிழக காவல்
முள்ளி வாய்க் бод (рфор атболі :
குமிழகத்தில்
உயர் அதிகாரிகளி இருக்கிறது. மத்திய இந்த நினைவு மு தில் பிரபாகரனின் கொண்டாடப்படுவதி அமைந்துவிடும்' என் விடுத்த எச்சரிக்கை பின் பின்னணி என்ற டித்துப் பறக்கின்றன டம் ஒழுங்கை | "ஈழத்தமிழர்களுக்கு என்ற இரண்டும் ெ என்பதை அறிவி லேயே தமிழக அர அமைந்தது என்பது கிய அம்சம்.
அ.தி.மு.க. என்ற
தி.மு.க. ரூட்டிற்கு அதாவது தி.மு.க. போது இப்படித்தா? ங்கை' காரணம் கா செய்வோர் மீது அ வடிக்கை எடுத்தது. ஈழத்தமிழர்களுக்கா ராக இருந்த கருணா விரதம் இருந்தார். L போராட்டம் நடத்தி எம்.பி.க்களும் ராஜி கள் என்று அறிவித்த போது விடுதலைப்
 
 

மண்ணில் கால்
மிழ் மண்ணில் pள்ளிவாய்க்கால் சுற்றுப்புறச்சுவர் டது. இது மத்திய லைக்காட்டுகிறது துறையில் உள்ள
ன் எண்ணமாக அரசின் தரப்பில், ற்றம் எதிர்காலத்
மாவீரர் தினம் தற்கு வசதியாக ன்று மத்திய அரசு யே இந்த இடிப் செய்திகள் சிறக . ஆனாலும் 'சட் நிலைநாட்டுவது' ஆதரவளிப்பது' வவ்வேறானவை க்கும் சின் நடவடிக்கை தான் இதில் முக்
வகையி
கட்சி இப்போது வந்துவிட்டது. ஆட்சி செய்த ன் 'சட்டம் ஒழு ட்டி போராட்டம் வ்வப்போது நட அதேநேரத்தில் க முதலமைச்ச நிதியே உண்ணா மனிதச் சங்கிலிப் னார். அனைத்து நாமா செய்வார் ார். ஆனால் அப் புலிகள் என்ற
雛
அமைப்பு இருந்தது. அதே வழியைத் தான் இப்போதைய அ.தி.மு.க. அரசு இப்போது தொடங்கியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை இதுவரை அனு மதித்த அ.தி.மு.க. அரசு, இப்போது கெடுபிடி செய்கிறது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமே பாய்கி றது. ஆனால் இலங்கை மீது பொரு ளாதாரத் தடை விதிக்க வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண் டும், பெயரளவில் கூட பொதுநல வரசு உச்சி மகாநாட்டில் யாரும் கல ந்துகொள்ளக்கூடாது என்று சட்ட மன்றத் தீர்மானங்களை நிறைவேற்று கிறது. ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெய லலிதா மூன்று முறை கடிதம் எழுதி னார்- நீங்களும் சரி, இந்தியாவிலி ருந்து யாருமே பெயரளவில் கூட இலங்கையில் நடக்கும் பொதுநல வரசு உச்சி மகாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று!
ஆனால் 'சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது? ஈழத்தமிழருக்கு ஆத ரவு அளிப்பது? என்ற இரட்டைக் குதிரை சவாரி பாராளுமன்றத் தேர் தல் நேரத்தில் அ.தி.மு.க.விற்கு கை கொடுக்காது என்பதே அரசியல் பார் வையாளர்களின் கருத்து. எப்படி 2011 சட்டமன்றத் தேர்தலில் இந்த சவாரி தி.மு.க.விற்கு கைகொடுக்க வில்லையோ அது மாதிரிதான் வரு கின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு 'விஸ்வரூபம்' ஆக எழுந்து நிற்கும். அதை எப்படி சமாளிக்கப்போகிறது அ.தி.மு.க. என் பதுதான் இனிமேல் அக்கட்சி முன்பு நிற்கும் சவால். அதேநேரம், இனி தமிழகத்தின் அரசியல் களம் மாறும். பரபரப்புக் காட்சிகள் அரங்கேறும். ஏன் அணிகளில் கூட பாராளுமன்றத் தேர்தலின் போது அதிரடி மாற்றங் கள் நிகழலாம். முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு இதற்கெல்லாம் சேர்த்து ፴፰(ው விதையை தமிழகத்தில் விதைத்து
விட்டது என்றே சொல்ல வேண்டும்!
黏

Page 38
இ" தசாப்தகால உள் நாட்டு யுத்தத்திற்குப்பின்னர் அரச மற்றும் தனியார் பெளதீகச் சொத்துகளுக்கு அதீதமான மீள்கட்டு மானங்களைச் செய்ய வேண்டிய பெரும் சேதங்களுக்கு மாத்திரம் நிலைமை வரையறுக்கப்படவில்லை. அனேகமாக, அன்புக்குரியோரை இழந்தமை, வீடுகள் உட்பட்ட சொத் துகளை இழந்தமை, தனிப்பட்ட காய ங்கள், இடப்பெயர்வு, பிள்ளைகளின் கல்வியில் இடையூறு ஏற்பட்டமை, வாழ்வாதாரத்தை இழந்தமை, குடும் பத்தின் உழைப்பவரை இழந்தமை மற்றும் மோதல் தொடர்புடைய மன வடுக்கள் என்பவற்றின் காரணமாக முழுச் சனசமூகங்களுமே பாதிக்கப் பட்டுள்ளவர்களுள் குறிப்பாகப் பெண்கள், மிக அபாயவாய்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் யுத்த விதவைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தனித்த பெண்கள், முன்னாள் பெண் போராளிகள், பெண் பிள்ளைகள் என்போர் எண்ணிக்கையில் அதிகமா னோராய் இருப்பதுடன், மோத லுக்குப் பிந்திய இடங்களில் வாழும் சனசமூகங்களின் மிகவும் அபாய வாய்ப்புக்கு உட்பட்ட பிரிவினராயும் உள்ளனர். இந்நிலைமையின் விபரங் கள், கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக் குழு (LLRC) போன்ற அரச பொறி முறைகள் ஊடாகவும், நன்கு ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட் டுள்ளன.
போருக்குப்பின்ன மீள்நிர்மாணம், மீண்டெழலில் ெ
 
 

ம் பீரிஸ்
ஹரி

Page 39
இந்நிலைமைக்கான
தீர்வுகளா னவை இலங்கையில் மாத்திரமல்லா
மல் உலகம் பூராகவும் பெண்களுக்கு எதிரான சகல வடிவங்களிலுமான பாரபட்சங்களை இல்லாதொழிப்பது மீதான சமவாயத்துடனும் (CEDAW), ஐக்கிய நாடுகளின் பாதுகாப் புச் சபை தீர்மானம் (UNSC) 1325 போன்ற பல உலகளாவிய பொறிமு றைகளுடனும், உள்ளூரில் LLRC அறிக்கை மற்றும் மீண்டெழுதல் மீள்
நிர்மாண முயற்சிகளி மாக உள்ள கலந்து நிலை கூருணர்வு மற் உட்படுத்துதல் எ ரிக்கும் பல்வேறு தே கள் என்பனவற்றுட விவாதிக்கப்பட்டும் பட்டும் உள்ளது.
ஆனாலும், மீள்கட் மீண்டெழும் விடய களைப்பொறுத்த
 

lன் முக்கிய அம்ச ரையாடல், பால் றும் பெண்களை ன்பவற்றை விப சிய கருத்திட்டங் னும் பூரணமாக
உரையாடப்
டுமானம் மற்றும் பங்களில், பெண் பிரச்சினைகளைத்
தீர்த்துக்கொள்வதில் இலங்கையின் சாதிப்பானது, மோதலால் பாதிக்கப் பட்ட பெண்கள் விடயத்தில் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. மோதல்கள் ஓய்ந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் அவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்படாமலும் அபாயவாய்ப்புக்கு உட்பட்டவர்களா யும், படுபாதாள நிலையில் உள்ளனர். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும், விரும்பப்படு வதும், தேவைப்படுத்தப்படுவதுமாக தோன்றுகின்றதை, அதற்காக உள்ளூரி லும் சர்வதேச ரீதியிலும் முழு ஆதரவு டன் ஒரு விளைவைத் தடுப்பதற்காக செயலாற்றும் அரசியல் தன் னியக்கங்களும் உள்ளன.
அரசாங்கத்தில் மிகக் குறைந்த பிரதிநிதித்துவத்தைக்
கொண்டிருக்கும் பெண்கள்
இதற்கான முதலாவது காரணம், இலங்கை அரசியல் வாழ்வில் பெண் கள் குறைந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதாகும். உலகின் முதற் பெண் பிரதம மந்திரி மற்றும் உலகி லேயே பிரபல்யமாகத் தெரிவு செய் யப்பட்டு மற்றும் மீளத் தெரிவு செய் யப்பட்ட ஜனாதிபதி போன்றோரைக் கொண்டிருக்கும் பெருமைக்குரிய சாதனைகள் இருந்தபொழுதிலும் இலங்கைப் பெண்கள் பொது வாழ் வைக் கொண்டிருப்பதிலோ அதனை நாடுவதிலோ துடிப்பான பங்குபற்று னர்களாக இருக்கவில்லை. தற்போது பெண்கள் உள்ளூராட்சியில் 2% வீத மாகவும், மாகாண அரசாங்கத்தில் 3% வீதமாகவும், தேசிய மட்டத்தில் 6% வீதமாகவும் மாத்திரமே பிரதிநி தித்துவம் கொண்டுள்ளனர். இலங்கை யில் பெண்கள் விவகார அமைச்சராக ஒரு ஆண் பதவி வகிப்பதன் மூலம் இதனை மேலும் சிறப்பாக எடுத்துக் காட்ட முடியும். இந்நிலைமையிலி ருந்து மீளுவதாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் சபைகளில் பெருமளவிலான பெண்களின் பிரதிநி தித்துவத்தை எவ்வாறு உறுதிப்படுத்து வது என்பது மீதான பல்வேறு மாதிரி

Page 40
கள் மற்றும் கிடைக்கக்கூடிய தெரிவுகளுடன், தேர்தலில் ஒரு கோட்டா முறைமையின் கொள் கையை முன்னெடுக்க வேண்டும்.
இரண்டாவது, ஜே.வி.பி. கிளர்ச்சி யின் விளைவாக இளைஞர் வேட் பாளர் கோட்டாவுடன் இலங்கை பரிசோதனை செய்தது என எடுத்துக் கொண்டால், சில பெண்கள் சார்பு ஏற் பாடுகளைச் சாதிக்க முடியாதவை இருக்கின்றது. இதனை, அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளி டையே இவ் ஏற்பாடுகளுக்கான சில ஆதரவும் அனுதாபமும் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியானது, தனது அண்மைய அரசியலமைப்பு முன் மொழிவுகளில் பால்நிலை பிரதிநிதித் துவத்திற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அண்மைய வடமாகாண சபைத்தேர்தலில், அதன்
UTS
போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு, தேர்தலில் வெற்றிபெறாத பெண் வேட்பாளரை நியமித்ததுடன், வேறொரு போனஸ் ஆசனமானது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அதிக ரிப்பை நோக்காகக் கொண்டு கொடுக் கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு சக்திவாய்ந்த பெண் தலைமைத்துவ வேர்களுடன் கூடிய பூரீலங்கா சுதந்தி வழிநடத்தப்பட்டு இருந்தாலும், கவலைக்குரிய முறை யில் இவ்விடயங்கள் தொடர்பில் தற் பொழுது ஆர்வம் செலுத்துவ தில்லை.
ரக்கட்சியால்
இரட்டை பாரபட்சத்தை எதிர்நோக்கும் தமிழ்ப் பெண்கள் வடக்கு, கிழக்கில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வ திலும் அவர்களை மீண்டெழல் மற் றும் மீள் நிர்மாணத்தில் உள்ளடக்கு வதிலும் உள்ள இத்தவறுகைக்கான இரண்டாவது காரணம் அவர்கள் பெண்களாக இருப்பது மாத்திரமல்ல, அவர்கள் தமிழர்கள் எனும் உள்ளடக்
கப்படாத சிறுபான்மைக்குழுவாக
இருப்பதுவேயா வடக்கு, கிழக்கில் மாகப் பாதிக்கப்ட களை உள்ளட ச் ளின் வாழ்வுக்கு
ப்பதிலும், பாரி நோக்க முறைமையில் ெ கவும் தமிழர்க( செயற்படும் உண்
வேண்
இரட்டைச் சிரமம கிறது. ராஜபக்ஷ தத்தின் இறுதியி பொதுவாக நல்ே டதும் ஆனாலு முறையில் விலை மான, அரசாங்க ! யுத்தத்திற்குப் பி ளில் மீள்நிர்மான பதி செயலணியா Task Force on the post War a பத்திலேயே ஒ ரையோ அல்லது ணையோ அதன அமைப்பில் கெ இதற்கொரு சிறந் இக்குழுவானது
பான்மை வடக் பாதிக்கப்பட்டவா இருக்கும் பிரே மாணம் மற்றும் பி களைக்கவனிப்ப பட்டதாகும். ஆ தமிழரோ அல் பெண்ணோ அர தக்கூட்டாளிகளா நாயகக்கட்சி (R தமிழீழ மக்கள்
அமைப்புகளில் இ கப்படவில்லை. திய மனஅழுத்த உளவள ஆலே கான தேவை ம தனித்துவமான அ மிகவும் மென் தேவைகளுக்கு இ குறிப்பிடத்தக்க அ குறைந்ததாக இரு யமானது. இதன்
 

கும். இதன் பிரகாரம் மோதல்கள் காரண Iட்ட தமிழ்ப் பெண் குவதிலும், அவர்க புனர்வாழ்வு அளி ப சவாலை எதிர் டியுள்ளது. சமூக பண்களுக்கு எதிரா ளூக்கு எதிராகவும் ாமையின் நிமித்தம் ானதாக மாற்றப்படு நிர்வாகத்தால் யுத் ல் நியமிக்கப்பட்ட, நாக்கங்கள் கொண் ம் குறிப்பிடத்தக்க ாத்திறன் குறைந்தது உச்ச அமைப்பாகிய பிந்திய பிரதேசங்க னம் மீதான ஜனாதி "GOTg (Presidential reconstruction in reas) அதன் ஆரம் ரேயொரு தமிழ ஒரேயொரு பெண் து 19 உறுப்பினர் ாண்டிராமையானது த உதாரணமாகும். தமிழ் பெரும் கில், அநேகமான ர்கள் பெண்களாக தசங்களில் மீள்நிர் *ண்டெழும் முயற்சி தற்காக நியமிக்கப் பினும், ஒரேயொரு லது ஒரேயொரு சாங்கத்தினது சொந் கிய ஈழமக்கள் ஜன .பி.டி.பி) அல்லது விடுதலைப்புலிகள் இருந்து கூட நியமிக் மனவடுவுக்குப் பிந் குழப்பநிலைகள், ாசனைச் சேவைக் ற்றும் பெண்களின் புக்கறைகள் போன்ற மனிதத் இச்செயலணியானது
30) LOUL T60T
அளவில் அனுதாபம் ப்பது சிறிது ஆச்சரி பிரகாரம் யுத்தத்
மீள்நிர்மாணத்தில் பெண்களை ஈடுபடுத்திக் கொள்ளுத லானது கட்டாயமானதாகவும் தமிழ்ச்
திற்கு பிந்திய
சனசமூகம் அரசியலில் பங்குபற்றுவ தையும் ஈடுபடுவதையும் வேண்டி நிற்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்த லில், மாகாண சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைத் தொகுதிக ளுக்கும் அதிகமான ஆசனங்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற் றுக்கொண்டது. இது, தெரிவு செய்யப் படாத, ஆனால், பொதுவாக இறுக்க மான முன்னாள் இராணுவத்தைச் சேர்ந்த ஆளுநரை கட்டுப்பாட்டுக் குள் வைத்திருப்பதற்கான விளைவு இயலுமையைக் கொண்டிருப்பது டன், மீண்டெழல் மற்றும் மீள்நிர்மா ணச் செயன்முறையில் ஜனநாயகத் தமிழ் அரசி யல் பங்குபற்றுகையின் புதிய வலுவூட்டுகைக்கான ஒரு வெற்றியைக் கொண்டுள்ளது. ஜனா திபதி செயலணி மாத்திரமல்லாமல் பல்தரப்பு நிறுவனங்களான- விசேட மாக உலகவங்கி, சர்வதேச நிதி நிறு வனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற கடன் வழங்கும் நிறு வனங்களும் பால்நிலை கூருணர்வு டையனவாக இருப்பதுடன், வடமா காணசபையின் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன், வடக்கில் தமது மீள்நிர்மாண நிகழ்ச்சித்திட்டங் களில் கலந்துரையாடி அவர்களுடன் ஈடுபடவும் வேண்டும் எனவும் நம்ப லாம்.
வலுவற்ற ஒரு ஜனநாயகம்
பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் மீண்டெழல் மற் றும் மீள்நிர்மாணத்தில் அவர்களை உள்ளடக்குவதிலும் தவறியதற்கான மூன்றாவது காரணமாக இருப்பது இலங்கை ஜனநாயகத்தின் ஒரு பிரச் சினையாகும். இலங்கையானது அர சாங்கத்தின் பிரதிநிதித்துவ முறை
யைக் கொண்டுள்ளதே தவிர ஆளுகையின் பதிற்செயற்பாட்டு முறைமையைக் கொண்டிருக்க
வில்லை. எமது ஜனநாயகமானது
(46ஆம் பக்கம் பார்க்க.)

Page 41
உள்நாட்டு அரசியல்
தனது தேர்தல் வெற்றியின் பொருளை விளக்கம் கொடுத்து கூறுவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு உரிமை இருக்கிறது. மக்களின் ஆணை ஒரு விடுதலைப் போராட்ட மரபின் பின்புலத்தில் எழுந்தது. அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான வேணவாவின் வெளிப்பாடு அது
கூட்டமைப்பின் தே சுயநிர்ணய உரிமை
கமிழர்களின் சுயநிர்ணய உரிமை இலங்கை அரசிய உலின் மையப் பிரச்சினையாக உள்ளது. தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி சுயநிர்ணய உரிமை என்ற பிரச்சினையின் அடிப்படையில் இருதுருவ நிலைப் பாடு தீவிரமடைந்துள்ளது. இந்த இருதுருவ நிலை தெட் டத் தெளிவானது. ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் எல்லா அதிகாரங்களும் குவிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை என்ற நிலை பலப்படுத்தப்பட்டு நீடிக் கப்படுகிறது. மறுபுறத்தில் அரச அதிகாரத்தைப் பகிர்ந்த ளிக்க வேண்டும், அதிகாரங்களில் பங்கேற்பு வேண்டும் அல்லாவிட்டால் பிரிந்து போவோம் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. கருத்து வடிவிலான இந்தச் சிக்கலின் யதார்த்தப் பரிமாணத்தைப் பார்ப்போம். இவ்வாறான துருவநிலை ஒற்றையாட்சி அரசு முறையை இப்போ துள்ளவாறு பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பாலும், சிங்கள தேசியத்தின் கருத்தியல், அரசியல் மேலாண்மை யாலும் எழுந்தது. தனித்துவமுடைய தேசிய இனங்களின் அந்தஸ்தை அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கும் படியும் சமத்துவ அந்தஸ்தையும், அரச அதிகாரத்தில் பங் கையும் தரும்படியும் எழுந்த கோரிக்கையை நிராகரிப்ப தன் பயனாய் இந்நிலை எழுந்தது. தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் 'தனித்துவமான மக்கள்' என்றும், இந்நாட்டிற்கு சமஷ்டி அரசியல் முறை வேண்டும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டிற் குள் சமஷ்டி என்றும் கூறப்பட்டது. இவ்வாறான பிரக டனம் செய்வதற்கு ஒரு அடிப்படையான ஜனநாயக உரிமை உள்ளது. எந்த மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்

சமகாலம் 2013, நவம்பர் 16-30
சுரேந்திர அஜித் ரூபசிங்க
கர்தல் வெற்றியும் மக் கோரிக்கையும்
தமிழ்த் தேசிய இயக்கம் ஒரு உறுதியான அரசியற் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டது. சுயநிர்ணய உரிமை என்ற கருத்து அக்கொள்கை சார்ந்து எழுவது. ஜனநாயக வழியில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் முனைவை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மதித்தல் வேண்டும்
தார்களோ அவர்கள் அளித்த ஆணை இது. மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் அவர்களின் நலன்களைப் பேணும் கடப்பாட்டின் பாற்பட்ட உரிமை இது. தனது தேர் தல் வெற்றியின் பொருளை விளக்கம் கொடுத்துக் கூறுவ தற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உரிமை உள்ளது. மக்களின் ஆணை ஒரு விடுதலைப் போராட்ட மரபின் பின்புலத்தில் எழுந்தது. அரசியல் தீர்வு ஒன்றை அடைவ தற்கான வேணவாவின் வெளிப்பாடு அது. ஆகையால் அது தொடர்பான யாப்பியல் தத்துவங்கள் எவை என விளக்கிக்கூறும் உரிமை அக்கட்சிக்கு உள்ளது.
தமிழ்த்தேசிய இயக்கம் ஒரு உறுதியான அரசியற் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டது. சுயநிர்ணய

Page 42
ப இனப்பிரசசினை கும் முனைவை முன்னெ செல்ல வேண்டுமாயின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மதித்தல்
றித் தடைசெய்வ கையைப் பற்றிப் டூரமாக அடக்கி
பேசுவோரைக் Q ஒடுக்குவதும், ஒ
விடுவதற்கே உதவும் கெளரவம்,
சமத்துவம், சுயாட்சி, 、 பாதுகாப்பு, ஜனநாயக சுதந்திரம் ஆகியவற்றை
வேண்டி நிற்போருக்கு அரசியல் கட் டமைப்புக்குள் இடமளித்து, அதிகா ரத்தைப் பகிர்ந்து கொடுத்து நியாய
மான தீர்வினை அல்லவா வழங்க
வேண்டும். தனித்துவமான தேசிய
இனங்களும் இன மதக் குழுமங் களும் தத்தம் பிரச்சினைகள் தொடர்
பாகத் தாமே முடிவெடுப்பதற்கும், அவர்களைச் சமத்துவமானவ ர்களாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க
வேண்டுமன்றோ அவர்களை அடி
மைப்படுத்தி வைப்பதோ, பாரபட்சம் காட்டி ஒடுக்குவதோ தேசிய இனப்பி
ரச்சினையை ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்கு மாறானது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ் வகையிலேனும் ஒரு சுயாட்சி முறையை செயற்படுத்துவதற்கு நவ பாசிச சக்திகள் அனுமதிக்கப்போவ
தில்லை. இவ்விடயத்தில் இச்சக்திகள்
அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும். தமிழ்த்தேசியக் கூட்ட
மைப்பின் அத்தகைய முயற்சிகளு
க்கு மாறான கடும் எதிர்ப்பியக்கம் தூண்டிவிடப்படும். நேரடியான இரா.
ணுவ நடவடிக்கைக்கும், இராணுவ
அடக்குமுறைக்கும் வழிவகுக்கும் முறையில் தேசிய பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல்' என்றவாறான சதிவே லைகள் முடுக்கிவிடப்படும். உட்கட்
வேலைகளை பாரிய
டமைப்பு X–Xა 1823). უ W XI அளவில் மேற்கொண்டு தரகுப்பண
மாகப் பெருந்தொகையைக் கொள்
ளையடித்தல், நில அபகரிப்பு என்ப வற்றால் பெருஞ்செல்வத்தைத்
திரட்டி ருசிகண்ட6 தம் முயற்சிகளில் வதில்லை. மr
பிராந்தியங்களுக்
ளைப் பகிர்தல் எ போவதில்லை. ஆ ப்பு பெரும் நெ கொள்ள வேண்டி
நெருக்கடிகளை ச
ஒற்றுமை என்ற சாத்தியமாகும். ப
நிலையை தளர்ச்
பேணி எதிர்ப்பிய
மைத்து வழிநட வரை விடுதலைட்
அடையப்பெற்ற
பேணிப் பாதுகாத்
னோக்கி நகர்வது
தமிழ்த் தேசியத்தி இலங்கை மக்களி:
வரலாற்றின் ஊட முடியும்.
கூட்டமைப்பின
தல் சாத்தியமில்ை
னிடம் பல குறைக களுக்கு சமத்துவப
கோரும் கூட்டை என்ற தனித்துவம திற்கு அத்தகைய
மையை வழங்கு
இல்லை. முஸ்லிம்
ஜனநாயக உரிை உரிமைகளையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்கள் ஒருபோதும்
பின்வாங்கப்போ
காணங்களுக்கோ, கோ அதிகாரங்க
ன்பது நடைபெறப் தலால் கூட்டமை ருக்குதலை எதிர்
ஏற்படும். இந்த
வட்டமைப்பு எதிர் Л. அது பலத்தின் மூலமே மக்களின் உணர்வு சியடைய விடாது
பக்கத்தை ஒழுங்க
த்துவதும் இன்று போராட்டத்தால் பயன்களைப்
நீது மேலும் முன் மே அவர்களுக்
ஜியாகும். இதற்கு lன் விடுதலையை
ன் சுதந்திரம், ஜன
ல என்பனவற்றின்
ாகத்தான் அடைய
T6ð இதனை அடை
ல. ஏனெனில், அத
ள் உள்ளன. தமிழர் மான உரிமையைக் மப்பு முஸ்லிம்கள்
சமத்துவ உரி வதற்குத் தயாராக
களுக்கு எதிரான
மகளையும் மனித மீறும் நடவடிக்கை
கள் நிகழ்ந்தன. இவற்றையும் யுத்தத் தால் விளைந்த அனர்த்தங்களை கரு
த்திற் கொண்டு இழப்பீடுகள் அவர்க
ளுக்கு வழங்கப்படவேண்டும். ஐக் கிய உணர்வை வளர்த்தல் வேண் டும். அதற்கு மாறாக தமிழ் பேசும் மக்கள் என்ற வரைவிலக்கணத்திற்
குள் முஸ்லிம்களையும் உள்ளடக்கி அவர்களின் தனித்துவத்தை மழுங்க
டிக்க முனைவது பிளவுகளை வளர்க்
கும். தமிழர்களுக்கே தீங்காக முடி யும். இன்று கூட்டமைப்பின் முன்
னால் உள்ள தெரிவுகள் எவை? மக்க |ளின் அரசியல் உறுதியையும் அவர்
களது உணர்வையும் கட்டியெழுப்பி அவர்களை முன்நடத்திச் செல்வதும் அவர்களது அடிமை வாழ்வுக்கு
முடிவு காண்பதற்கான போராட்ட த்தை முன்னெடுப்பதும் மிகப்பெரிய
பணியாகும். இதனை புரட்சிகர இயக்
கம் ஒன்றை சிங்கள மக்களினிடையே
உள்ள வர்க்கஉணர்வு மிகுந்த தொழி
லாளர் வர்க்கம்,விவசாயிகள், மீன வர்கள், பிற ஒடுக்கப்பட்ட உழைக் கும் மக்கள் பிரிவினர், பெண்கள்,
இளைஞர்கள் ஆகியோரை அணிதி
ரட்டுவதன் மூலம் உருவாக்க வேண் டும். அத்தகைய புரட்சிப் போராட்ட மானது ஒடுக்கப்பட்ட தேசிய இனங் 。 களின் போராட்டத்துடன் கைகோர்
த்து ஒன்றிணைய வேண்டும்.
ஏகாதிபத்தியத்திற்கும், காலனித்து
வத்திற்கும் நவகாலனித்துவ அடி மைத்தனத்திற்கும் எதிரான பொது முன்னணி அமைக்கப்படுதல் வேண்
டும். அவ்வாறான புரட்சிகரப்போரா

Page 43
ட்டம் இல்லாதவிடத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களினதும், இலங்கை மக்களினதும் தலைவிதியை ஏகாதி பத்திய/நவகாலனிய ழுங்கு தான் தீர்மானிக்கப்போகிறது. கூட்டமைப்பு தனது இலக்குகளை அடைவதற்காக சர்வதேச சமூகத் தின் மீது நம்பிக்கை வைப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவினாலும் மேற்கு நாடுகளின் வல்லரசுக் கூட்டி னாலும் இந்தியாவினாலும் நடத்தப் படும் இராஜதந்திர காய் நகர்த்தல்க ளில் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது போல் தெரிகிறது. இவ்வல்லரசுகளும் இந்தியாவும் ஆசிய பசுபிக், இந்திய சமுத்திரப் பிராந்தியத்தில் விரிவடையும் ÉgðIm வின் செல்வாக்கை தடுத்து நிறுத்தி தமது தந்திரோபாய மேலாண்மையை தக்க வைத்துக்கொள்ள முனைகின் றன. இந்த விளையாட்டில் கூட்ட மைப்பு இறங்குவது ஆபத்தானது. அது கூட்டமைப்புக்குள்ளும் தமிழ் மக்கள் மத்தியிலும் மேலும் முரண் பாடுகளையும் பிளவுகளையும் மிகு வித்து அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். வேளாளர்-பிராமணர்/ நிலமானிய- தரகு முதலாளித்துவ
வகுப்பினர்கள் கொழும்பில் உள்ள
அமைப்பொ
ஆட்சியுடன் கைகோர்த்து நடப்ப தற்கும், இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளையும் ஏகாதிபத்திய ஊடுருவலையும் தொடருவதற்கு உதவக்கூடும். இருப்பினும் ஒடுக்கப் பட்ட வெகுஜனங்களின் பக்கத் துணையாக இருப்பதற்குமுற்போக்கு வர்க்கங்கள் தயாராகவே இருக்கும். சுயகெளரவம், சுதந்திரம், விடுதலை என்பனவற்றிக்குச் சார்பாக அவை தமது போராட்டத்தை எவ்வித சமரச முமின்றித் தொடரவே செய்வர். எதிர் காலம் இவர்களுக்கே உரியது.
தேசியங்களின் சுயநிர்ணயம் என்ற விடயத்தை ஜனநாயக வழியில் தீர்ப் பதைப் பொறுத்துத்தான் பூர்ஷலவா ஜனநாயகத்தின் எதிர்காலம் தங்கி யுள்ளது. இதனை நேர்மையான மனப்பூர்வமான உரையாடல், பேரம் பேசுதல், பேச்சுவார்த்தை என்பன வற்றின் மூலம் தீர்த்துக்கொள்ள
வேண்டும். சுயநிர்ண மறுத்ததுதான் நடந்து திற்கான காரணமாகு மைப்பு ரீதியான கா டுத்து பதவியேற்ற
இதனைத் தீர்ப்பதற்கு நாயக அடிப்படையி
என்ற பிரச்சினையை தவறின. இனங்களைப் பணிய அடக்கி ஒடுக்குவதி: அதிகாரத்தைப் பிடித் அரசாங்கமும் வலது என்ற பேதமின்றி, முறைக்கொள்கையை படுத்தின. பிற்போ அரசியலின் இனவா மையும் அரங்கேறிய கள் சிங்கள மக்களில் இவற்றை செய்யவில் வோரின் அதிகார ஆ யும் ஏகாதிபத்திய ந6 காப்பதுமே நோக்க இந்த அரசியல் வழி ராஜபக்ஷ அரசும் செ அரசியல் பகுப்பா நிகழ்வுகளுக்குப் பி வர்க்க நலன்களை ( தாக இருத்தல் வேண் திற்குப் போட்டியிடுப் பின்னின்று இயக்கு
கள் எவை எனக்கா
அரசாங்க
ಶÖÖrg
56) Ull நம்பிக் astroub மற்றும் ! சமுத்து ëfoornr65)
தமது (
இந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எய உரிமையை முடிந்த யுத்தத் }ம். இது கட்ட ாரணம். அடுத்த அரசாங்கங்கள் த் தவறின. ஜன ல் சுயநிர்ணயம் பத் தீர்ப்பதற்குத் 5ங்கள் தேசிய ப வைப்பதிலும் லும் ஈடுபட்டன. ந்த ஒவ்வொரு சாரி, இடதுசாரி இந்த ஒடுக்கு நடைமுறைப் க்கு பூர்ஷலவா தமும், மேலாண் து. அரசாங்கங் ன் நன்மை கருதி லை. ஆளப்படு ஆசையும் வெறி bன்களைப் பாது மாக இருந்தது. இத்தடத்திலேயே ல்கிறது. ாய்வு என்பது ன்னால் உள்ள வெளிக்காட்டுவ டும். அதிகாரத் ) 6T355,556)6. வர்க்க நலன் ட்டுதல் வேண்
இலக்குகளை அடைவதற்காக
டும். வர்க்கப்பகுப்பாய்வு அடிப்ப டையிலான கொள்கைத் திட்டம் இல்லாவிடில் நாம் ஏமாற்றப்படு வோம். சந்தர்ப்பங்களைக் கைநழுவ விடுவோம். ஆதலால் போராட்டம்
எவ்வழியில் செல்ல வேண்டும். அதன் பின்விளைவுகள், பயன்கள் எவை என்பதை நாம் சரியாக மதிப்பி டுதல் வேண்டும். இந்த அடிப்படை யில் தான் கொள்கைகளையும் உத்தி களையும், மூல உபாயங்களையும் வகுத்துக்கொள்ள முடியும். சுதந்திரத் திற்கும் விடுதலைக்குமான எமது போராட்டம் விஞ்ஞான அடிப்படை யில் அமைதல் வேண்டும். இவை வரலாற்று அனுபவம் மூலம் உறுதிப் படுத்தப்பட்ட உண்மைகள். இவற் றைக்கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு வெற்றிகொள்ளப்பட்ட இனத்தின் மீது அரசினால் மேலிருந்து திணிக் கப்பட்ட ஒன்றாக இருக்க முடியுமா? அந்நியராக கணிக்கப்படும் தோல் வியுற்ற தேசம் ஒன்றின் மீதான திணிப்பாக இது அமையலாமா?
சிங்கள-பெளத்த தேசத்தின் பிரதே சத்தையும் அதன் சமயத்தையும் மொழியையும் அந்நியரிடம் இருந்து மீட்டுவிட்டோம். இனி வெற்றி கொள்ளப்பட்ட இந்த அடிமைகளின் மீது எமது மேலாண்மையை நிறுவு வோம். எமது பெருமையையும் புக
மைப்பு சர்வதேச சமூகத்தின் மீது கை வைத்திருக்கிறது. அமெரிக் மேற்கு நாடுகளின் வல்லரசுகள் இந்தியாவும் ஆசிய பசுபிக், இந்து ர பிராந்தியத்தில் விரிவடையும் ண் செல்வாக்கை தடுத்து நிறுத்தி மலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முனைகின்றன. விளையாட்டுக்குள் கூட்டமைப்பு
இறங்குவது ஆபத்தானது
mul

Page 44
ழையும் மீள நிலை நிறுத்துவோம்
என்ற தோரணையில் செயற்படுவது என்ன நியாயம்? இந்த அரசியல் கருத்தியலில் இருந்துதான் இராணுவ ஆதிக்கக் கோட்பாடு எழுகிறது என் பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். விடுதலைப்புலிகளை யுத்
தத்தின் மூலம் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற யுத்த தந்திரோ பாயம் இந்த அரசியல் கருத்தியலின்
மீதுதான் அமைந்தது என்பதை நாம்
மறக்கக்கூடாது. இந்த மனப்பாங்கும்,
கருத்தியலும் தொடர்ந்தால், அதன் விளைவாக தமிழ், முஸ்லிம் மக்களது அரசியல் அந்தஸ்தையும் உரிமைக ளையும் அழித்தொழிக்கும் அரசியல் வேலைத்திட்டம் தொடரப்படும். இனவாதம்- இராணுவவாதம் என்ப னவற்றை முன்னெடுக்கும் சர்வாதி கார ராஜபக்ஷ அரசை மேலும் மேலும் பலப்படுத்துவதற்கே இந்த அரசியல் கருத்தியல் சேவகம் செய் யும். இராணுவ வெற்றியின் பயன் களை வலுப்படுத்தும் இத்திட்டம் இச்சர்வாதிகார அரசைப் பலப்படுத்
துவதாகவே முடியும் இனவாதமும்
இனத்துவேஷமும் தான் இராணுவம யமாக்கலின் பின்னால் நின்று ஊக்கு விக்கும் சக்திகள். அரசின் கொள்கை யில் பின்வாங்கலுக்கு இடமில்லை. ஜனநாயக வழியில் தீர்வுக்கான சாத்
தியங்கள் இல்லாமல் போகின்றன. அரசாங்கத்தின் நிலைபேற்றுக்கு
இந்த இனவாதக் கருத்தியல் தான்
ஆதாரம் என்று இருக்கும் நிலையில்
நாம் செய்யக் கூடியது என்ன?
ராஜபக்ஷ அரசின் இனவாத இரா |வ மயமாக்கல் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும். தேசிய இனப்
பிரச்சினையின் அடிப்படையில் நாடு மேலும் பிளவுபடும். அந்நிய சக்தி கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி
ணுவ ம
ஊடுருவும். அவற்றின் நேரடித்தலை
யீடுகள் நிகழும் மக்களின் ஆணை மதிக்கப்படாமல் அவர்களது அபி லாசைகள் துச்சமாக மதிக்கப்பட்டு,
அழிவுகள் தொடரும். அதனால் நாடு முழுமையிலுமாக மக்கள் எமது அடிமை விலங்குகளைத் தவிர நாம்
இழப்பதற்கு எதுவும் இல்லை. வெல்
கள் இந்நாட்டில் ரிப்பதன் மூலம் யல் அதி:
கையின் சுதந்தி இழக்கப்படும் ஆ என்பதை மக்க அப்போது அவ
ணய உரிமைக்க த்தை மீட்டெடு! நிய ஏகாதிபத்தி களின் பிடியில் இ வும் போராட்டத் ஒற்றையாட்சி யும், அதிகாரப் லும் மூன்று பிர களில் நின்று வ
முதலாவது வி
தமிழ், முஸ்லிம்
மலையகத் தமி இருப்பதையும்
கொடுக்க ே நியாயத்தை இ
ஒன்றே இந்நாட் யாக தனித்துவ
இனமாக உருவ
எந்தவொரு குழு யில்லாத தேசிய தஸ்தும் தேசிய இனத்திற்கே உ வாதம் வலியுறு
 
 
 
 
 
 
 
 

கம் உள்ளது' என்ற
உணருவர். இலங் ரமும், விடுதலையும்
ஆபத்து எழுந்துள்ளது ள் உணருவார்கள்.
பர்கள் தமது சுயநிர்
னவாதமும் இனத்துவேசமும் தான் ராணுவமயமாக்கலின் பின்னா6
அமைப்பு முறை
பங்கீட்டினை மறுத்த
தான நோக்கு நிலை
விவாதிக்கப்படுகிறது. பாதம் இந்நாட்டில் தேசிய இனங்களும் ழ்த்தேசிய இனமும்
அவற்றின் அரசியல் நிராகரிப்பதாகவும் ஸ்வேறு தேசிய இனங் இருப்பதை நிராக அவற்றிற்கு அரசி காரத்தைப்பங்கிட்டுக் ம் என்ற வ்வாதம் மறுக்கிறது. ாத்த தேசிய இனம்
வேண்டும்
ட்டில் வரலாற்று ரீதி ம் உடைய தேசிய
ாகியுள்ளது. வேறு ழமத்திற்கும் உரிமை இனம் என்ற அந்
அரசும் சிங்கள்
ண்டு என்றும் இந்த றுத்துகிறது. ஏனைய
தமது தேச ப்பதற்காகவும், அந் நவகாலனிய சக்தி இருந்து மீள்வதற்காக
இயல்பும்தான் பிரிவினைவாத அரசி யலைத் தூண்டிக்கொண்டே
இறைமைக்கு ஆபத்தானவர்கள் என் பதாகும். தரகு முதலாளித்துவ அரசு தான் மேலாண்மை அரசியலுக்குக் காரணமாகி இறைமைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. தரகு முதலாளித் துவ அரசு இலங்கையை ஏகாதிபத்
பிற இனக்குழுமங்கள் அந்நியர்கள்
இந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக
வந்தவர்கள் தங்கள் கருணையிலும்
கடாட்சத்திலும் தங்கியிருக்க வேண்
டியவர்கள் என்ற கருத்தை இவ்விவா தம் முன்வைக்கிறது. சிங்கள இனம்
மேன்மைமிக்க இனம், பிறரை ஆளும் தகுதியுள்ள இனம், இந்த நாட்டை ஆளும் உரிமையை அது வரலாற்றுப் பாரம்பரியமாகப் பெற் றுள்ளது என்றும் இவ்வாதம் கூறுகி றது. இது வரலாற்று உண்மைகளுக்கு
மாறானது. இக்கருத்து நெடுங்காலம் நிலைத்திருக்க முடியாதென்பதை வரலாறு நிரூபிக்கும். స్రి
இரண்டாவது வாதம் என்னவென்
றால், அதிகாரப் பகிர்வை சிறியள
வில் கொடுத்தாலும் அது தனிநாடா கப் பிரிந்து செல்வதில் போய் முடி
யும். உண்மை இதற்கு மாறானது. மத் தியப்படுத்தப்பட்ட மேலாதிக்கமு 1 டைய இனவாத, ஒற்றையாட்சி அரசு
முறையும், அதன் முதலாளித்துவ
இருக்கும். மூன்றாவது வாதம் என்ன வெனில், பிரிவினைவாதிகள் தேசிய

Page 45
போட்டி, ஊடுருவல் அவற்றின் தில்
லுமுல்லுகள் இடம்பெறும் இடமாக மாற்றிவிட்டுள்ளது. எமது தாய்நாட்
டைக் கூறுபோட்டு ஏகாதிபத்திய
அரசுகளுக்கும், பிராந்திய வல்லரசுக ளுக்கும் அடகு வைத்து சர்வதேச கடன் வழங்கும் முகவர்களின் பிடி பில் என்றென்றைக்கும் மீளமுடியாத படி தவிப்பதற்கு இந்த தரகு முதலா ளித்துவ அரசு வழி செய்துள்ளது. அரசு இத்தகைய சுயநல சதிகார எண் ணத்தோடு செயற்படுகிறது. இச்சூழ்
நிலையில் அது சுயநிர்ணய உரிமை ஏற்பதோ அதன் அடிப்
யினை படையிலான ஜனநாயகத் தீர்வைக் கொண்டு வருவதோ சாத்திய மில்லை. 簽
சுயநிர்ணய உரிமைக் கோரிக் கையை நிராகரிப்பதும், அந்த இயக் கத்தைப் பலாத்கார வழிகளில் ஒடுக்கி மெளனிக்கச் செய்வதுமே அரசு முன் னால் உள்ள ஒரேயொரு தெரி வாகும். அத்தகைய கோரிக்கையை
ஆதரிப்போரை இவ்வரசு துரோகி கள் என்று பெயர் சூட்டும். பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணபலய போன்ற அமைப்புகள் அரசாங்கத் தின் பல்வேறு அதிகார மையங்க
ளின் துணையுடன் இக்கைங்கரியத் தையே செய்து வருகின்றன. சிறு
பான்மை மதப்பிரிவினர் மீது வன்மு 毅
றையையும் பயங்கரவாதத் தாக்குதல்
களையும் இவ்வமைப்புகள் தொடுக்
கின்றன. நாட்டில் அராஜகம் தாண்ட வமாடுகிறது. குற்றம் செய்வோரைத் தண்டிக்காமல் அரசு பார்த்துக்கொண் டிருக்கிறது. முழு இலங்கையிலுமாக தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு ராஜபக்ஷ அரசு செயற்
ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் கு களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து உண்மையான அபிலாஷைகள் டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன இனவாகு கருத்துகளைப்பரப்பி இனங்களுக்கெதிராக சிங்கள ம
பட்டு வருகிறது. பெளத்தம் என்ற பத கிப் பிடித்துக் கொண் பற்றிக் கூறுகிறது. இ டுண்ணி வாழ்க்கை ந ளிய கூட்டாளிகளு பொருள் வர்த்தகத் பாதாள உலகக் கும்ப துவ அரசுடன் ஒட்டி றன. இவற்றின் பிடிய தால் நாட்டில் சாத மீதான சுரண்டல் த பெறுகிறது. இந்த அ நிரல்தான் நாட்டை
மாக்கலுக்கும் அரசிய
வில் இராணுவக்
இறுக்குவதற்கும் கா ளது. பல்கலைக்கழக குக்கட்டாய இர வழங்குவதும், பா ளுக்கு இராணுவப் ட ଗନ୍ଧଗt&; சூட்டுவதும் இர கல் செயல்திட்டப்படி கொள்ளப்படுகிறது. செலவுத் திட்டம் 2 வீரர்களைக் கொண் தின் பராமரிப்புக்காக ரூபாவை ஒதுக்கியு
நிகழ்ச்சி நிரலில் சில: கியம் பெறுகின்றன.
போரில் வென்ற பெ டும் மீண்டும் போற்றி தல், பகட்டாரவாரத் இரத்தப்பலியிடுதலை தும் சடங்குகளை ந இரண்டும் இவற்று னவை. இவற்றின் யாவை? சிங்கள 6ெ உணர்வில் பிற்போச் என்ற நஞ்சு ஊட்டப்
یخ
 
 
 
 
 
 
 
 

அது சிங்கள -
ாகையைத் தூக்
டு நாட்டுப்பற்று இச்சூழலில் ஒட் 5டத்தும் முதலா
ம், போதைப் ந்தில் ஈடுபடும் லும் முதலாளித் டி உறவாடுகின் பில் சிக்கியுள்ள ாரண மக்களின் டையின்றி நடை ரசியல் நிகழ்ச்சி இராணுவ DE பல், சமூக வாழ் கட்டுப்பாட்டை ாரணமாக உள்
மாணவர்களுக்
ாணுவப்பயிற்சி சாலை அதிபர்க
பதவிப் பெயர்க
ாணுவ மயமாக் டி தான் மேற் (2013 வரவு -
5OOOOL 60) ட இராணுவத் 290 பில்லியன் ள்ளது). இந்த விடயங்கள் முக்
தமிழினத்தை
ருமையை மீண்
நிக் கொண்டாடு துடன் ಆniqu ஞாபகப்படுத் டத்துதல் என்ற ள் முக்கியமா
விளைவுகள் வகுஜனங்களின் கு இனவாதம் படுகிறது. இரா
டுகின்றனர்
ணுவப் படைப்பிரிவுகளுக்கும் இந்த நஞ்சு ஊட்டப்படுகிறது. இந்த
சிங்கள வெகுஜனங்களை மயக்கத் தில் ஆழ்த்தி வைக்கலாம்.
அவமதிப்பு, துஸ்பிரயோகம் அத் துமீறல் என்பன மக்கள் எதிர்நோக் கும் யதார்த்தம். இவற்றை எம்கர்ம வினை என்று மெளனமாக சகித்துக் கொள்ளும் அவர்களுக்கு இனவா
தம் என்ற போதைப் பொருள் யாவற்
றையும் மறந்து அரசுக்கு விசுவாச மாக இருக்க உதவுகிறது. பொது நலவரசு மகாநாடு நடைபெறும் போது இரத்தவெறிபிடித்த பாசிச சக் திகளுக்கு ஓய்வுகொடுக்கப்படலாமி. இராணுவவாத தீயை தண்ணீர் ஊற் றித் தணிக்கலாம். அமைதி திரும்பி விட்டது. சாதாரண நிலை வந்துவிட் டது என்ற தோற்றத்தைக் கூட உண்டாக்கலாம். ஆனால் இவை தற் காலிகமானவை. சந்தர்ப்பத்திற்கேற்ப கையாளும் உபாயங்கள். இலங்கை யின் நவகாலனிய தரகு முதலாளித் துவ அரசுக்கு இறுதியாக வேறு வழி ஏதேனும் உண்டா? லெனின் கூறி யது போல் அப்பட்டமான பயங்கர வாத பூர்ஷலவா சர்வாதிகாரம் என்ப தைத் தவிர அதன் நிலைபேற்றுக்கு வேறு உபாயம் எதுவும் இல்லை என் பது தெளிவு.
ஒடுக்கப்பட்ட தம்மை ஒடுக்கும் ஆட்சியாளர்களு க்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போதெல்லாம் அவர்களின் உண்மை யான அபிலாசைகள் திசைதிருப்பப் பட்டுப் போராட்டங்கள் மழுங்கடிக் கப்பட்டன. ஆட்சியாளர்கள் நவபா சிச இனவாதக் கருத்துகளைப் பரப்பி இலங்கையின் பிற தேசிய இனங்க
சிங்கள மக்கள்

Page 46
சமகாலயம்
வியாப்
46. 2013, நவம்பர் 16-30 ளுக்கு எதிராகச் சிங்கள மக்களை திசை திருப்பி ஏவிவிட்டனர். ஒடுக்கு முறை இன்னொரு பக்கமாகத் திருப் பிவிடப்படுகிறது. தரகு முதலாளித் துவ அரசும், ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்தியத்தின் கொள்கையிலும் சுரண்டும் இலாபத்திலும் ஒருபங் கைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்களைப் பிளவுபடுத்தி புரட்சிப் பாதையில் செல்வதைத் தடுப்பதே அவர்கள் கையாளும் தந்திரம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வர லாற்று புகழ்மிக்க வெற்றியும் அவர் களுக்கு மக்கள் அளித்த ஆணையும் ஒரு புறத்தே உள்ளன. மறுபுறத்தே இலங்கையின் மக்கள் சுதந்திரம், ஜன நாயகம், விடுதலை என்பனவற்றை அடைவதற்கான அரசியல் உறுதி யைக் கொண்டிருக்கின்றார்கள். இவை இரண்டும் வரலாற்றின் இறு திப் பரிசோதனைக்காகக் காத்திருக் கின்றன. நாட்டில் உள்ள எல்லா முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்
திகளும் ஒன்றுபா ணம் இது. இந்த ந கள், அதன் விடு, நிற்பவர்கள், யாவ நவகாலனித்துவ றிந்துவிட்டு ம. அரசை ஸ்தாபிக்க
(40 ஆம் பக்கத்தொடர்ச்சி...)
றத்திலே நிறைே காலத்திற்குக் காலம் வரும் தேர்
இது, அநேகமான தல்களில் வாக்களிப்பதுடன், பெரு
யப்பட்ட பிரதிநி மளவு வரையறுக்கப்பட்டிருக்கிறது.
தேசிய பிரச்சினை ஆனால், எமது ஜனநாயக முறைமை
செவிமடுக்கப்படும் யானது எம்முடன் கலந்துரையாடுவ
பத்தை மறுக்கிறது. தில்லை. அபூர்வமாகவே செவிமடுக்
சிவில் சமூகத்திற்கு கிறது அல்லது அபூர்வமாகவே
தர்ப்பம் என்ன? மக்களுக்கு பதிற் செயற்பாடு காட்டுகி
மாக வலுவூட்ட றது. சுயாதீனமான பத்திரிகைத்துறை,
சனசமூகங்களின் சி ஊடகம் மற்றும், மிக அண்மைக்
களுக்கு கிடைக்கு காலத்தில் அமைதியான எதிர்ப்புப்
ன? இதன் பிரகார போராட்டத்தை நடத்துவதற்குக்கூட
காட்டாததும் பிர உலகிலேயே மிகவும் அபாயகரமான
தாததுமான அரசா நாடுகளில் ஒன்றாக, உலகளாவிய
களின் பிரச்சினை ரீதியில் இலங்கை வரிசைப்படுத்தப்ப
வைப்பதில் மூன் டுகிறது. எமது அரசாங்கத்தின் பிரதி
உள்ளது. நிதிகள் கூட வெறுமனே ஓரளவில்
இதன் பிரகார பிரதிநிதிகள் மாத்திரமே. அரசாங்க
மீண்டெழல் மற்று உறுப்பினர்களால் மாத்திரம் உரு
செயன்முறையில் வாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்
வான அவசரப் பிர குழுக்களை நாம் கொண்டுள்ளதுடன்,
துவைப்பதானது, அரசியலமைப்பு மறுசீரமைப்புகளா
பிரச்சினைகள், இ வன அரைநாளுக்குள்ளே அவசர
சியல் பங்குபற்று சட்டமூலங்களாக பாராளுமன் தில் பெண்களின்
=

ாரம் சிறக்க ... விளம்பரம் தேவை
Advertise with us
சமகாலம்
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட
அழையுங்கள் Krishanth 0717433171
- வேண்டிய தரு ங்கை மக்கள் குடியரசு என அது மலர் சாட்டை நேசிப்பவர் வும் வேண்டும். தலையை அவாவி சுரேந்திர அஜித் ரூபசிங்க ரும் ஒன்றிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசை தூக்கியெ (மாவோயிஸ்ட்) செயலாளரும், ஏகா க்கள் - ஜனநாயக
திபத்தியத்திற்கு எதிரான மக்கள் கூட் - வேண்டும். இல.
டணியின் தலைவரும் ஆவார்.
வற்றப்படுகின்றன.
போன்ற பல ஜனநாயக ஆதரவு பிரச் எமது தெரிவு செய்
சினைகளைத் தீர்த்து வைப்பதை பதிகளுக்குக் கூட
வேண்டிநிற்கிறது. எமது முறைமை னகள் தொடர்பாக யில் இடம்பெற வேண்டிய தேவைப் வதற்கான சந்தர்ப்
படும் மறுசீரமைப்புகளை உறுதிப்ப அவ்வாறிருப்பின்
டுத்துவதற்கு சிவில் சமூகம், சமயத் குக் கிடைக்கும் சந்
தலைவர்கள் மற்றும் எமது சர்வதேச அத்துடன் விசேட
நண்பர்கள், எமது அரசாங்கத்துடனும் ப்படாத கிராமிய
அரச நிறுவனங்களுடனும் திடமாக சிறுபான்மை இனங்
ஈடுபடுவதன் ஊடாக, இப்பிரச்சினை டம் சந்தர்ப்பம் என்
களை பூர்த்தி செய்துகொள்ள முடி ம் பதிற் செயற்பாடு
யும். இவ்வாறான மறுசீரமைப்புகள் ரதிநிதித்துவப்படுத்
இரவோடு இரவாக இடம்பெறாது. ரங்கமானது பெண்
தொடர்ச்சியான பிடிவாதமான உறுதி னகளைத் தீர்த்து
யினாலேயே இடம்பெறும். அநேக றாவது தடையாக
மான சனசமூகங்கள் விசேடமாக ஜன
நாயக வேர்கள் பாரம்பரியங்கள் ம் இலங்கையின்
மற்றும் நிறுவனங்கள் சிறந்த வம் மீள் நிர்மாணச்
பாதையை நோக்கி நகரும் என வர பெண்களின் தெளி
லாறு நமக்குக் காட்டுகிறது. வடக்கு , ரச்சினைகளை தீர்த்
கிழக்கில் யுத்தத்திற்கு பிந்திய, மோத ஜனநாயக ஆதாரப்
லால் பாதிக்கப்பட்ட பெண்களின் னசிறுபான்மை அர
விரைவான மீள்நிலை திரும்புகைக் கைகள், அரசாங்கத்
காக நாம் அவ்வாறு நடக்க நம்பிக்கை - பிரதிநிதித்துவம் வைப்போமாக!

Page 47
ao 6 910ểìu
இயன் புரூமா
வெளியுறவுக்கொள்கையில் அமெரிக்கா வீ பான கொடுமைக்காரனாக அல்லது குடு கின்ற கோழையாகக்காணப்படுகிறது. ச படிந்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் ஒப்பிடும் ே சிகுைவடைகின்ற இரண்டாம் குர வல்லரசான யாவின் ஏகுேச்சதிகாரத்குலைவர் புட்டின் உல செல்வாக்குமிக்க ஒருவராக குன்னைக் காண் கக்கூடியதாக இருக்கிறது
கென்னடியின் கெ அமெரிக்கா படித்த
ഉപ
آگئے
التال\of Nاceح
ம்பது வருடங்களுக்கு முன் கர்கள் நம்புகிறார்கள்
னர் இதே மாதம் தான் டெக் இதில் அர்த்தமேது சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நாடுகளினதும் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். போன்றே அமெரிக் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். மும் இரத்தத்தில் தே இந்த அவல நிகழ்வில் இருந்து பாடத் ஆனால், இன்றை தைப் படித்திருப்பதாக பல அமெரிக் அடிப்படையாகக் ெ
 
 
 
 
 
 
 

ாலையிலிருந்து
பாடம்
ா. உண்மையில் மில்லை. சகல
சரித்திரத்தைப் காவின் சரித்திர ாய்ந்திருக்கிறது. ப பின்புலத்தை காண்டு நோக்கு
கையில் கென்னடியின் பதவிக்காலம் அமெரிக்காவின் கீர்த்தியின் ஒரு உயர்ந்த நிலை போன்றே தோன்று கிறது. துப்பாக்கிக் குண்டுக்கு பலியா வதற்கு ஐந்து மாதங்களுக்கும் சற்று குறைவான காலம் முன்னதாக (கெடு பிடியுத்தத்தின் எல்லைப்பகுதியாக விளங்கிய) பேர்லினில் பெரும் எண் ணிக்கையான ஜேர்மனியர்கள் மத்தி யில் உரையாற்றிய போது கென்னடி நான் ஒரு பேர்லின்வாசி (Ich bin ein Berliner) GT6ög) Goßlug6öT மூலம் அவர்களை எழுச்சிகொள்ளச் செய்திருந்தார்.
கோடிக்கணக்கான மக்களைப் பொறுத்தவரை கென்னடியின் அமெ ரிக்கா சுதந்திரத்தையும் நம்பிக்கை யையும் பிரதிநிதித்துவப்படுத்தி நின் றது. தான் பிரதிநிதித்துவப்படுத்திய நாட்டைப் போன்றே கென்னடியும் அவரது மனைவி ஜாக்குலினும் மிக வும் இளமையாகவும் கவர்ச்சியா

Page 48
48 2013,
கவும் தோன்றியதுடன், இன்முகத்து
டன் முழு ஊக்கம் கொண்டவர்களாக வும் விளங்கினர். ஒரு முன்மாதிரி யான நாடாக மதித்து மெச்சத்தக்க தாக இருந்த அமெரிக்கா கெடுதியே நிறைந்த உலகில் நன்மைக்கான சக்தி யாக நோக்கப்பட்டது.
இந்தத் தோற்றம் கென்னடியினதும் அவரது சகோதரர் பொபி (ரொபர்ட் கென்னடி) மற்றும் மார்ட்டின் லூதர் கிங்கினதும் கொலைகளினாலும் கென்னடியால் வியட்நாமில் துவக்கி வைக்கப்பட்ட போரினாலும் படு மோசமாக உருக்குலைந்து போனது. கென்னடி தனது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்திருப்பாரேயானால், அவரால் தூண்டிவிடப்பட்ட எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப அவரது மரபு நிச்சயமாக அமைந்திருக்காது.
முதலாவது கறுப்பின ஜனாதி பதியை அமெரிக்கர்கள் தெரிவு செய் தபோது, 1960களின் ஆரம்பத்தில் அனுபவித்த கீர்த்தியில் சிறிதளவா வதை அமெரிக்கா மீண்டும் பெற்றுக் கொண்டதைப் போன்று சொற்ப கால த்துக்குத்தோன்றியது. கென்னடியைப் போன்றே பராக் ஒபாமாவும் பேர்லி னில் குறைந்தது 2 இலட்சம் மக்கள் மத்தியில் (ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே) உரையாற்றினார். கென்னடியைப் போன்றே ஒபாமாவும் இளையவராக இருந்ததுடன், அமெரிக்கர்களால் நம்பிக்கையுடன் நோக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒருபோதுமே நிறைவேற்றப் படவில்லை. உண்மையில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா வின் கீர்த்தி பெரிதும் பாதிக்கப்பட் டது. அமெரிக்காவின் தேசிய அரசி யல் குறுகிய கட்சி மனப்பான்மையி னால் நஞ்சூட்டப்பட்டுவிட்டது. அத னால் ஜனநாயகமே சேதப்படுத்தப் பட்டது போல் தோன்றுகிறது. ஆரம் பத்தில் இருந்தே குடியரசுக்கட்சிக் காரர்கள் ஒபாமாவை வெறுத்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு முன் னெப்போதையும்விட ஆழமானதாக இருக்கிறது. நெடுஞ்சாலைகள், பாலங்கள், வைத்தியசாலைகள் மற்
றும் பாடசாலைச குறைந்து போயி வில் உள்ள பிரத யங்களுடன் ஒ யோர்க் நகரைச் நிலையங்கள் வையாக இப்பே
றன.
வெளியுறவுக் ெ ரிக்கா வீறாப்பா னாக அல்லது த கோழையாகக் கா மன் அதிபர் அ போன்ற அமெரிக் நேச அணிகள் கடு
தில் இருக்கின்ற ணம் அமெரிக்க பார்த்ததேயாகும் அணிகள், குறி சவூதி அரேபிய வின் பலவீனத்ை வெறுப்படைந்தி( டிந்த அமெரிக்க ஒப்பிடும்போது ஒரு இரண்டாம் யாவின் ஏதேச்சா விளாடிமிர் புட்டி வாக்குமிக்க ஒ( காண்பிக்கக் கூடி இந்தத் துயரம மாவை அல்லது கவலைப்படாமற் குடியரசுக் கட்சி றஞ்சாட்டுவது சு உலகில் அமெரி தைப் பற்றிய மி
 
 
 
 
 

5ள் எல்லாமே தரங் பிருக்கின்றன. சீனா ான விமான நிலை ஒப்பிடும்போது,நியூ சுற்றியுள்ள விமான பழம்பாணியிலான ாது காணப்படுகின்
கொள்கையில் அமெ ன கொடுமைக்கார டுமாறுகின்ற ஒரு "ணப்படுகிறது. ஜேர் ஞ்சலா மெர்கெல் க்காவின் நெருங்கிய டுமையான ஆத்
னர். இதற்குக் கார அவர்களை உளவு ஏனைய நேச ப்பாக இஸ்ரேலும் ாவும் அமெரிக்கா தைக் கண்டு கடும் நக்கின்றன. கறைப 5 ஜனாதிபதியுடன் சிதைவடைகின்ற தர வல்லரசான ரஷ் திகார தலைவனான டன் உலகில் செல் ருவராக தன்னைக் யதாக இருக்கிறது. ான நிலைக்கு ஒபா விளைவைப் பற்றிக் செயற்படுகின்ற சிக்காரர்களை குற் லபம். ஆனால், அது க்காவின் பாத்திரத் கவும் முக்கியமான
2.
அம்சத்தை நழுவவிடுவதாக அமை யும். கென்னடியை மிகவும் செல் வாக்கு மிக்கவராக்கிய அதே இலட்சி யவாதம் அமெரிக்காவின் சர்வதேச கீர்த்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கென்னடி உயிரோடிருந்திருந்த தால் வியட்நாம் போர் விரிவடைவ தைத் தடுத்திருப்பார் என்று இன்ன மும் கூட நம்புவதற்கு அவரை மிகவும் நேசிப்பவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஆனால், அவ் வாறு அவர் தடுத்திருப்பார் என்ப தற்கு எந்தவிதத்திலும் சான்று கிடை
கென்னடி உயிரோடு இருந்திருந்தால் வியட்நாம் போர் விரிவடைவகுைத் குடுத்திருப்பார் என்று இன்னமும் கூட நம்புவதற்கு அவரை ருேசிப்பவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஆனால், அவ்வாறு அவர் குடுத்திருப்பார் என்பதற்கு எந்தவிதத்திலும் சான்று கிடையாது. கெடுபிடி யுத்த காலத்தில் அமெரிக்க குலைமையிலான முகாமின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி மிகவும் உறுதியாகச் செயற்பட்டவர் கென்னடி

Page 49
அமெரிக்கா தலைமையிலான முகா மின் நிலைப்பாடுகளை நியாயப் படுத்தி மிகவும் உறுதியாகச் செயற் பட்டவர் கென்னடி அமெரிக்க இலட்சிய வாதத்திலிருந்து வேர்விட் டதுதான் அவரின் கம்யூனிச விரோத உணர்வு.
உலகம் பூராகவும் சுதந்திரத்திற் காகப் போராடுவதென்று அமெரிக்கா தானாகவே பிரகடனம் செய்து கொண்ட இலட்சியம் மீதான ஆர் வத்தை வியட்நாமில் நிகழ்ந்த அனர்த்தம் வடுப்படுத்திவிட்டது. அந்தப்பாதிப்பு நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அடுத்த முயற்சிகள் மேலும் அனர்த் தங்களையே கொண்டு வந்தன. ஆப் கானிஸ்தானிலும் ஈராக்கிலும் போரு க்குப் போவதற்கு ஜோர்ஜ் டபிள் யூ.புஷ் மேற்கொண்ட தீர்மானத்திற் கான காரணங்கள் சிக்கலானவை யாகும். ஆனால், அந்தப் போர்களை
நியாயப்படுத்துவதற்கு பயன்படுத் தப்பட்ட சுலோகங்கள் கென்னடி யுகத்தைச் சேர்ந்தவை என்பதிற்
சந்தேகமில்லை. ஜனநாயகப் பரப்பு தல், அமெரிக்கப் பண்புவிழுமியங்க ளுக்கு உலகளாவிய ஒரு அதிகாரத் தைப் பெறுதல், விடுதலை ஆகிய வையே அந்தச் சுலோகங்களாகும்.
2008ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் ஒபாமாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததற்கு ஒரு காரணம் அமெரிக்க இலட்சியவாதத்தின் சொற்சிலம்பங்
கள் மீண்டும் ஒரு த
ணக்கானவர்களின் ப இடம்பெயர்வுக்கும் யாகும். அமெரிக்க கள் இப்போது ‘சுதந்: பற்றி பேசும்போது வருவதெல்லாம் குை சித்திரவதை முகாம் விமானத் தாக்குதல் ஒபாமாவின் அபெ சினைகள் அவரின் தின் முரண்பாடா? அடிப்படையாகக் யாகும். படைபலத் விடுதலை செய்வெ கக் குறிக்கோளில் தூரவிலகிக் கொண் அவர் போரை முடிவு வந்தார். ஆப்கானி யும் விரைவில் முடிc வரவிருக்கிறார். சிரி ஈரானில் போரைத் ெ டுமென்ற ஆர்வத்ை ருக்கிறார். உலகின் கெல்லாம் அமெரிக் காண வேண்டுமெ6 வர்களின் கண்களில் மானவராகவும் உறு னங்களை எடுக்க வுமே தென்படுகிறார் அதேவேளை, கு குடாவில் உள்ள அமெரிக்கச் சிறை6 அவர் தவறிவிட்டார்
(61ஆம் பக்கத்தொடர்ச்சி.) திறனாய்வாளர் எழுதுகிறார். வேறு வார்த்தையில் குறிப்பிட்டால் எதைப் பற்றி எழுதுகின்றோம்? என்ன எழுது கின்றோம்? ஏன் எழுதுகின்றோம்? யாருக்காக எழுதுகின்றோம்? முத லான நினைப்புகள் திறனாய்வாளரை ஆற்றுப்படுத்தும்.
பொதுவாக திறனாய்வாளருக்கு கலை இலக்கியத்தை ரசிக்கக்கூடிய - அனுபவிக்கக்கூடிய திறன் மற்றும் அழகியல் உணர்வு அடிப்படையான பண்புகளாக அமைய வேண்டும். இவற்றை மேலும் வளர்த்துக் கொள் வதற்கான விரிவான தேடல், ஆழ
மான வாசிப்பு அ தனக்கு சரியெனப் ப படுத்துவதில் துணிச் ஆற்றுவதில் பொறுப் உள்ளார்ந்த அறிவின் னையும் தொகுத்தும் மைப்படுத்தியும் பார்க்கிற பக்குவம் கள் திறனாய்வாளரு இந்தப் பண்புகளைக் குபவர்கள் நல்லெ வாளர் என்று கூறலா இன்று திறனாய்வா டுவோர் அல்லது அ6 காரத்தை விரும்புவே
 
 
 

டவை இலட்சக்க Dரணங்களுக்கும் வழிவகுத்ததே அரசியல்வாதி திரம், விடுதலை’ மக்கள் மனதில் ண்டு வீச்சுகளும் களும் ஆளில்லா களுமேயாகும். மரிக்காவின் பிரச் தலைமைத்துவத் ன தன்மையை கொண்டவை தினால் உலகை தன்ற அமெரிக் இருந்து ஒபாமா டார். ஈராக்கில் புக்குக் கொண்டு ஸ்தான் போரை வுக்குக் கொண்டு யாவில் அல்லது தொடங்க வேண் த அவர் தடுத்தி பிரச்சினைகளுக் காவே தீர்வைக் ன்று நினைக்கிற ஒபாமா பலவீன றுதியான தீர்மா
முடியாதவராக
. வாண்டனாமோ விசித்திரமான யை மூடுவதற்கு " உள்நாட்டிலும்
வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்
படுகின்ற உளவு வேலைகளை அம்ப
லப்படுத்துபவர்கள் கைது செய்யப் படுகிறார்கள். ஆளில்லா விமான த்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் அதிகரித்திருக் கின்றன. நேரடியான போர்கள் குறை வடைந்திருக்கின்ற போதிலும் மறை முகமான போர்கள் தீவிரமடைந்து
பரவுகின்றன. அமெரிக்காவின் இமேஜ் நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டே போகிறது.
பிரதான பிரச்சினை ஒபாமா
அல்ல. தங்களுக்கு உலகில் பிரத்தி யேகமான பாத்திரம் இருக்கிறதென்று அமெரிக்கர்களுக்கு இருக்கிற இறு மாப்புத்தான் பிரச்சினை. அநாவசிய மான போர்களை ஊக்குவிப்பதற்கு இந்த இறுமாப்புடனான நம்பிக்கை பெருவாரியான தடவைகள் துஷ்பிர யோகம் செய்யப்பட்டிருக்கிறது. பற்றி பெரிதாக எதிர்பார்ப்பதற்கு அவர் களை அமெரிக்க இலட்சியவாதம் மாத்திரம் வழிநடத்தவில்லை. அமெ ரிக்காவிடமிருந்து மிகவும் கூடுதலாக உலகம் அடிக்கடி எதிர்பார்ப்பதும் இதற்குக் காரணம். ஆனால், அத்த கைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் மாத்திரமே முடிவடையக் கூடும். ப
(இயன் புரூமா நியூயோர்க்கின் பார்ட் கல்லூரியில் ஜனநாயகம், மனித உரிமைகள், இதழியல்துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார்).
அமெரிக்கர்கள் தங்களைப்
வசியமாகின்றது. டுவதை வெளிப் சல், எதிர்வினை பும் நிதானமும், ன் கூர்மை, எத பகுத்தும் பொது வேறுபடுத்தியும் முதலான பண்பு க்கு வேண்டும். கொண்டு இயங் தாரு திறனாய் b.
ளராக தொழிற்ப வ்வாறான அங்கீ பார் மேற்குறித்த
பண்புகள் கொண்டு இயங்குபவர் களா? என்பதை தம்மளவில் சுய பரிசோதனைக்கு உட்படுத்துவது சமூகத்தின் அவசியத் தேவையாகி றது. அப்போதுதான் நாம் புதிய கருத் துகளைத் தருவதாக, புதிய பாதைக ளைக் காட்டுவதாக, புதிய மதிப்பீடு களை உருவாக்குவதாக, நல்ல வழி நல்ல பொறுப்புள்ள மனிதராக, தோழமையுள்ள தோழ னாக முடியும். இங்கு நாம் எங்கே நிற்கிறோம்? நமது திறனய்வுக்களம் எப்படி உள்ளது? இவை குறித்து சிந்திப்பதும் விவாதிப்பதும் நமக்கு உடனடித் தேவையாகிறது. ப
காட்டியாக,

Page 50
பாகிஸ்தானில் ஆளில்லா விமா பலியாகும் அப்பு
மெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தினால் 9ه ك (சி.ஐ.ஏ) பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்ற ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்களில் குடி மக்கள் கொல்லப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த விசாரணை நடத்துமாறு லண்டனைத் தலைமையக மாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை வாஷிங்ட னைக் கேட்டிருக்கிறது. அண்மையில் இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்த மன்னிப்புச் சபை இத்தகைய தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்பான புதிய விபரங்களை வழங்கியிருக்கி றது. பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை இந்த விமானத் தாக்குதலுக்கிலக் கான 68 வயதான மூதாட்டியொருவரும் பலியானவர்க ளில் அடங்குவார்.
மனாமா பீபி என்ற இந்த மூதாட்டி வடக்குவாரிசிஸ் தான் பழங்குடியினர் பகுதியில் குடும்பத்தவருக்குச் செ ாந்தமான தோட்டத்தில் 2012 அக்டோபர் 22 ஆம் திகதி மரக்கறிவகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகப் பேரப்பிள்ளைகள் மன்னிப்புச் சபையிடம் கூறியிருக்கிறார்கள். ஆப்கான் எல் லைக்கு அண்மையாக இருக்கும் இந்தப் பழங்குடியினர் பகுதி தீவிரவாதிகளின் முக்கியமான புகலரணாக விளங் குகிறது. பிடியின் மூன்று பேரப்பிள்ளைகளும் அருகாமை யில் இருந்த வேறுபலரும் தாக்குதலில் காயமடைந்ததாக
 

அமெரிக்காவின் னத்தாக்குதல்கள்
பாவிக்குடிமக்கள்
“WILBE NEMT?"
USDRONESTRIKESINPAKSTAN
AMNESTY
INTERNATIONAL

Page 51
பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்புச் ச பையிடம் கூறினார்கள்.
எல்லைகளைக் கடந்து ஆப்கானிஸ் தானிற்குள் வந்து தாக்குதல்களை நடத்தும் கிளர்ச்சிக்குழுக்களுக்கு எதி ரான முக்கியமான ஆயுதமாக ஆளி ல்லா விமானத்தாக்குதல்களை அமெ ரிக்கா கருதுகிறது. ஆனால், இந்த விமானத்தாக்குதல்களில் கிளர்ச்சியா ளர்களை விடவும் பெருவாரியான குடிமக்களே கொல்லப்படுகிறார்கள் என்பதே பாகிஸ்தானில் பரவலான நம்பிக்கையாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்படுகின்ற மனக்கசப் பும் சீற்றமும் அல்-கயெடா உட்பட நாட்டில் நிலைகொண்டு இயங்கு கின்ற தீவிரவாதிகளுக்கு எதிரான முயற்சிகளில் ஒருங்கிணைந்து செயற்படுவதில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கக்கூடிய ஆற்றலை சீர்குலைக்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கைக்கு அடுத்தது நானாக இருக்குமோ? பாகிஸ்தானில் அமெ ரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல் 56it' (Will I be next? US drone Strikes in Pakistan) 6T6 g) sooool பிடப்பட்டிருக்கிறது. 2012 ஜூலை 6 ஆம் திகதி வடக்கு வாரிசிஸ்தானில்
இடம்பெற்ற மிகவும் மோசமான சம்பவமொன்று குறித்து அறிக்கை யில் விபரிக்கப்பட்டுள்ளது. வேலை செய்து விட்டு உணவு அருந்துவதற் காக மாலை வேளையில் பல ஆண் கள் கூடியிருந்த ஒரு கூடாரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வந்து தாக் கின. காயமடைந்தவர்களுக்கு உத விக்கொண்டிருந்தவர்கள் மீது அடு த்து மீண்டும் ஏவுகணைகள் வந்து
வீழ்ந்தன என்று நே கூறியதாக மன்னிப் கையில் குறிப்பிட் தாக்குதல்களில் தீவி ளுடன் எந்தவித லாத 18 ஆண் மாண்டார்கள் என்று வர்களும் உறவினர் தார்கள். பலியானவ வாத சந்தேக நபர்க நேரத்தில் பாகிஸ்த அதிகாரிகள் அை னார்கள்.
ஆளில்லா விமானத் தாக்குதல்களில் பாதி பட்டவர்களில் தீவிரவாகுக் குழுக்களுடன்
எந்குவிகு தொடர்பும் இல்லாகு பலரை சர்வ மன்னிப்புச் சபை நேர்முகம் கண்டிருக்கிறது களில் எவருமே குங்களுக்கு இழப்பீடோ அ பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து போதிய உதவியோ கிடைத்தகுாகக் கூறவி
அந்தத் தாக்குதல்8 துக் கூறுமாறு கேட் அமெரிக்கா பதிலளி மக்கள் எவரும் ெ டார் அல்லது காய என்று பெரும்பாலு தாத பட்சத்தில் ஆளில்லா விமான நடத்துவதில்லை எ மாதம் நிகழ்த்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிற் கண்டவர்கள் புச் சபை அறிக் டிருக்கிறது. அத் ரவாதக் குழுக்க தொடர்புமேயில் தொழிலாளர்கள் நேரில் கண்ட களும் கூறியிருந் பர்களை தீவிர :ள் என்று அந்த ான் புலனாய்வு டையாளப்படுத்தி
க்கப்
தேச 1. இவர்
லலது
lნზანთნ სა
ள் குறித்து கருத் -போது அதற்கு க்கவில்லை. குடி கால்லப்படமாட்
p60Luloti"LTñ ம் உறுதிப்படுத்
அமெரிக்கா த்தாக்குதல்களை ன்று கடந்த மே உரை ஒன்றில்
ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டி ருந்தார். குடிமக்கள் பாதிக்கப்படுவ தைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டிருக் கக்கூடிய நடவடிக்கைகளைப் பற்றிச் வழியேதுமில்லாத அளவுக்கு ஆளில்லா விமானத் தாக் குதல் திட்டத்தை அமெரிக்கா மிகவும்
சொல்வதற்கு
இரகசியமாகவே வைத்திருக்கிறது என்று மன்னிப்புச் சபை கூறியிருக்கி றது. ஏற்கனவே இடம்பெற்றதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து விசா ரணை நடத்த அமெரிக்கா தவறிவிட் டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானில் கடந்த சுமார் பத்து வருடங்களாக இடம்பெற்று வந்தி ருக்கும் ஆளில்லா விமானத் தாக்கு தல்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய குடி மக்கள் இழப்புகள் தொடர்பான எண்ணிக்கையை அறிந்துகொள்வ தற்கு பல்வேறு அமைப்புகள் முயற்சி களை மேற்கொண்டிருந்தன. அவற் 5á) Long war Journal website, the New America Foundation, Bureau of Investigative Journalism என்ற அமைப்புகளும் அடங் கும். ஆளில்லா விமானத் தாக்குதல்க @fiáb 2065க்கும் 3613க்கும் இடைப்பட்டவர்கள் கொல்லப்பட்டி ருப்பதாக இந்த அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் 155க்கும் 926க்கும் இடைப்பட்டவர்கள் குடி மக்கள் என்று நம்பப்படுகிறது என்று மன்னிப்புச் சபையின் அறிக்கை கூறு கிறது. இத்தாக்குதல்களை சட்டபூர்வ

Page 52
52 2013, நவம்பர் 16-30 மானவை என்று அமெரிக்கா வலியு பூர்த்தி செய்ய ே றுத்துகின்ற போதிலும், அறிக்கையில்
னிப்புச் சபை கே குறிப்பிடப்பட்டிருக்கும் தாக்குதல்க
கிறது. ளும் அவை போன்ற வேறு தாக்கு
பாகிஸ்தானில் தல்களும் நீதிவிசாரணைக்குப் புறம்
முதல் ஆளில்லா பான மரணதண்டனைகள் அல்லது
தலை 2004 ஆம் போர்க்குற்றங்களாக அமையக் கூடி
அதற்குப் பிறகு 3 யவை என்றே மன்னிப்புச் சபை கரு
அத்தகைய தாக் துகின்றது.
மேற்கொண்டிருக் - 'இக்கொலைகளில் எந்த நியாயப்
பெரும்பாலானை பாட்டையும் நாம் காணவில்லை.
ஸ்தானிலேயே ஓ பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும்
- றன. பராக் ஒ அதன் நேச அணிகளுக்கும் உண்மை
ஆண்டு பதவிக்கு யான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.
ல்லா விமானத்தா சில சூழ்நிலைகளில் ஆளில்லா விமா
சமான அளவிற் னத் தாக்குதல்கள் சட்டபூர்வமான
ருந்தார். அடுத்த வையாக இருக்கலாம். ஆனால்,
ளின் எண்ணிக்கை தொழிலாளர் குழுவொன்றோ அல்
ந்தது. அதற்குப் | லது பேரப்பிள்ளைகளுடன் தோட்
அடிக்கடி நிகழும் டத்தில் நின்ற ஒரு வயோதிபமாதோ
யான ஒரு தணி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலைத்
தாக இருந்தது. தோற்றுவித்ததாக அல்லது வேறு எவ
காரணம் பாகிஸ்த ருக்கும் அச்சுறுத்தலாக இருந்ததாக
ரிக்காவுக்கும் இ எவ்வாறு நாம் நம்புவது' என்று சர்வ
றம் அதிகரித்தபை தேச மன்னிப்புச் சபையின் பாகிஸ்
ருடம் இதுவரை தான் ஆய்வாளர் முஸ்தபா கத்ரி கூறி
தல்கள் மாத்திரே னார்.
கின்றன. அறிக்கையில் ஆவணப்படுத்தப்
ஆளில்லா பட்டுள்ள கொலைகளை விசாரணை
களை பாகிஸ்தான் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு
களது நாட்டின் இழப்பீடுகளை வழங்குவதன் மூல
மீறுகின்ற செயல் மாக சர்வதேச சட்டங்களின் கீழான
கண்டனம் செய்து அதன் கடப்பாடுகளை அமெரிக்கா
கள். ஆனால்,
(56ஆம் பக்கத்தொடர்ச்சி...)
யாளம் காணும்பே எங்ஙனம்? இவையிரண்டும் ஒன் பற்றிய குறுகிய றா? வெவ்வேறானவையா? இந்தக் எமக்குக் கிடைக்கி கேள்விக்கு விடையளிப்பதில் இந்திய குகளை வென்றெ அரசியல் கோட்பாட்டாளரான ரஜீவ் ஜைகள் அமைக்கு பார்கவா (Rajiv Bharagava 2005) கூட்டமைப்புகளை முன்வைத்துள்ள கருத்துப் பயனுடை
தாக மட்டுமே ! யது. பொதுமக்கள் விரிகளம் சமூகத்
பார்க்கின்றோம். திற்குரியது. அதனைச் சிவில் சமூகத் திற்கு வெளியே நிற்பதொன்றாகவும் வாங்கும் வகையி அடையாளம் காணலாம். சிவில் கத்தை அகன்ற நி சமூகத்தின் பகுதியாக அதனை நோக் பார்க்கும் போது
கும் போது, சிவில் சமூகத்தை அகன்ற புகளைக் கொண்ட விரிகளமாகப் பார்க்க முடியும். பொது மட்டுமன்றி அ மக்கள் விரிகளம் சிவில் சமூகத்திற்கு திரண்டிராத பிரன வெளியே நிற்கிறது என நாம் அடை யாடல்களையும் ?

வண்டுமென்று மன்
இராணுவத்தினதும் சிரேஷ்ட உறுப்பி ரிக்கை விடுத்திருக்
னர்கள் இத்தாக்குதல்களைக் கடந்த
காலத்தில் ஆதரித்திருக்கிறார்கள் என் அமெரிக்கா அதன்
பது தெரிந்ததே. விமானத் தாக்கு
'ஆளில்லாவிமானத் தாக்குதல்க ஆண்டு நடத்தியது.. ளில் இருந்து மக்களைப் பாதுகாக் 50க்கும் அதிகமான
கவோ பாதிக்கப்பட்டவர்களின் உரி குதல்களை அது
மைகளை உறுதிப்படுத்தவோ கிறது. இவற்றில்
பாகிஸ்தான் அதிகாரிகள் தவறியிருப் வ வடக்கு வாரிசி
பது குறித்து சர்வதேச மன்னிப்புச் இடம்பெற்றிருக்கின்
சபை கடும் விசனமடைந்திருக்கிறது. பாமா 2009ஆம்
நாட்டில் இடம்பெற்றிருக்கும் வந்தபோது ஆளி
ஆளில்லா விமானத்தாக்குதல்கள் சக க்குதல்களைக் கணி
லவற்றையும் பக்கச்சார்பின்றி, சுயாதீ த தீவிரப்படுத்தியி
னமாக விசாரிக்க வேண்டிய கடமை வருடம் தாக்குதல்க
பாகிஸ்தானுக்கு உண்டு. அத்துமீறல் க 100 ஆக உயர்
களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறகு தாக்குதல்கள்
நீதியும் இழப்பீடும் கிடைப்பதை நிலையில் படிப்படி
உறுதி செய்ய வேண்டிய கடமையும் வைக் காணக்கூடிய
பாகிஸ்தானுக்கு இருக்கிறது' என்று இதற்கு பிரதான
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தானுக்கும் அமெ
-- ஆளில்லாவிமானத் தாக்குதல்க டையேயான பதற்
ளில் பாதிக்கப்பட்டவர்களில் தீவிர அயேயாகும். இவ்வ.
- வாதக் குழுக்களுடன் எந்தவித - சுமார் 24 தாக்கு
தொடர்புமில்லாத பலரை சர்வதேச ம இடம்பெற்றிருக்
மன்னிப்புச் சபை நேர்முகம் கண்டி
ருக்கிறது. இவர்களில் எவருமே தங்க விமானத்தாக்குதல்
ளுக்கு இழப்பீடோ அல்லது பாகிஸ் ன் அதிகாரிகள் தங்
தான் அரசாங்கத்திடமிருந்து போது சுயாதிபத்தியத்தை
மான உதவியோ கிடைத்ததாகக் கூற . என்று கிரமமாக
வில்லை. | கொண்டிருக்கிறார் அரசாங்கத்தினதும்
பாது சிவில் சமூகம் அமைப்பு ரீதியாகத் திரண்டிராத
வியாக்கியானமே பிரஜைகளும் வெகுஜன ஊடகங்கள் றது. குறுகிய இலக்
ஊடாக அவரவர்களுடன் தொடர்பா -டுப்பதற்காகப் பிர
டல் நிகழ்த்துவதும், அரசியல் செயற் நம் சங்கங்களையும்,
பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரயும் உள்ளடக்குவ
கலந்துரையாடல்கள், விவாதங்கள் சிவில் சமூகத்தைப்
என்பன அவர்களிடையே நடைபெறு சிவில் சமூகத்தினுள் வதும், அதன் மூலம் கருத்துகள் உரு ரிகளத்தையும் உள் வாவதுமான பரந்த நிகழ்வு நிலை பல் நாம் சிவில் சமூ யாகப் பொதுமக்கள் விரிகளத்தை
கழ்வு நிலையாகப்
வியாக்கியானப்படுத்த முடியும்." பிரஜைகள் அமைப்
ஜயதேவ உயன்கொட சிங்கள - நிகழ்வு நிலையாக
மொழியில் எழுதிய சிவில் சமூகம் மைப்பு ரீதியாகத்
என்றால் என்ன? யாருடையது? எதற் மஜகளின் கலந்துரை
காக? என்ற நூலிலிருந்து....
தமிழாக்கம் - சி.கனகசிங்கம் உள்ளடக்க முடியும்.

Page 53
சிவில் சமூகமு பொதுமக்கள் விரி
ஜயதேவ உயன்கொட
வில் சமூகம் பற்றிய கோட் பாட்டு ஆய்வுகளுக்கு வளம் சேர்த்தவரும் அக்கருத்தாடல்களில் செல்வாக்குச் செலுத்தியவருமான முக்கிய கோட்பாட்டாளராக ஜேர்ம னியைச் சேர்ந்த யர்கன் ஹபர்மஸ் திகழ்கிறார். அவர் பொதுமக்கள் விரி களம் என்ற முக்கியமான கருத்தாக் கத்தை முன்வைத்தார். மேற்குலகின் முன்னணி அரசியல் தத்துவ அறிஞ ராக இன்று விள ங்கும் ஹபர்மஸ், பிராங்போர்ட் சிந்தனா கூடம் என அறியப்பட்டிருந்த பிரபலமான அறி ஞர் குழுவின் உறுப்பினராவார். பிராங்போர்ட் சிந்தனைக் கூடத்தின் கருத்துகள் சமூகம் குறித்த விமர்சனக் GSITL Luis G (Critical Theory) GT60T பெயர்பெற்றது. விமர்சனக் கோட் பாட்டின் சிறந்த பிரதிநிதியாக ஹபர் மஸ் திகழ்கிறார்.
1962 ஆம் ஆண்டில் ஹபர்மஸ்
ஜேர்மன் மொழியி: யிட்ட "பொதுமக்க அமைப்பியல் மாற்ற
"பொதுமக்கள் விரி sphere) 6T6TD SC முதலாக எடுத்துக் கூ 18ஆம், 19ஆம் ஐரோப்பாவில் ஏற் மாற்றங்களையும் அ பொதுமக்களின் அர பற்றியும் ஹபர்ம ஆராய முயலுகிறார் பொதுமக்களின் பங்கு ஜனநாயக அடிப்படையான கு தனிநபர் ஒருவரின் ணயிப்பதிலும் செல் தும் ஒரு நடைமுறை பதை ஹபர்மஸ் இ யுள்ளார். தாராள ஜன பாவில் வளர்ச்சியுற்
 
 

கோட்பாட்டு விளக்கம்
யர்கன் ஹபர்மஸ் சிந்தனைகள்
ல் எழுதி வெளி ள் விரிகளத்தின் )ம்' என்ற நூலில் lsGTib' (Public த்தாக்கம் முதன் sறப்பட்டது.
நூற்றாண்டுகளில் பட்ட ஜனநாயக அம்மாற்றங்களில் ாசியல் வகிபங்கு
ஸ் இந்நூலில்
அரசியல் வகி சமூகம் ஒன்றின் ணவியல்பு; அது வளர்ச்சியை நிர் வாக்குச் செலுத் )யும் ஆகும் என் ந்நூலில் விளக்கி ாநாயகம் ஐரோப் ற போது அரசி
யல் நிறுவனங்கள் கட்டியெழுப்பப் பட்டன. இது முக்கியமான ஒரு வளர்ச்சியே. ஆனால் தாராள ஜனநா யகம் இதை மட்டும் வழங்கவில்லை. அது பொதுமக்களின் அரசியல் பங் கேற்பை உறுதி செய்தது. பொதுமக்க ளின் வகிபங்கு காரணமாக ஜனநா யக மாற்றத்திற்கான கேந்திரப் பணி கள் பல நிறைவேறின என்றும் ஹபர் மஸ் கூறினார்.
பொதுமக்கள் அமைப்பியல் நூலில் ஹபர்மஸ் இரு முக்கிய விட யங்களை ஆராய்கிறார்.
முதலாவதாக 18ஆம், 19ஆம், நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஜனநா யக மாற்றங்களையும் அம்மாற்றங்க ளின் பின்னணியில் பொதுமக்கள் 68ssGIT b (Public Sphere) g (56. IT வதையும் பொதுமக்கள் விரிகளத் தின் ஊடாக முதலாளித்துவ சமூகத்
விரிகளத்தின்
மாற்றம்' என்னும்

Page 54
தில் பொதுமக்களின் அரசியல் வகி பங்கு செயல் வடிவம் பெறுவதையும் ஹபர்மஸ் விளக்குகிறார்.
அடுத்ததாக அவர் பொது மக்கள் விரிகளத்தின் மீது தாக்கம் செலுத்தும் முதலாளித்துவ சமூக அரசியல் பண் பாட்டு அம்சங்களை எடுத்துக் காட்டு கிறார். இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற அரச முதலாளித்து Guib (State Capitalism) 5GoITSITU5 தொழிற்பாடுகள், தனியார்துறை பெரு வர்த்தக அமைப்புகள், தொடர்பு ஊட கங்கள் என்பன பொது மக்கள் விரி களத்தின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின என்பதை அவர் எடுத் துக் கூறினார்.
முதலாளித்துவ சமூகத்தில் உரு
வான பொதுமக்கள் விரிகளம்' என்ப தனால் ஹபர்மஸ் கருதியது என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
மக்கள் தத்தம் இல்லங்களுக்குள் என்ன விடயங்களைப் பற்றி உரையா டுகின்றனர் என்ற கேள்வியை நாம்
கேட்க வேண்டும். இல்லத்தினுள் அவர்கள் தமது குடும்பத்தினருக்கு மட்டும் இயைபுடையதான விடயங்க ளைத்தான் பேசுகின்றார்கள். அவர் கள் இல்லத்திற்கு வெளியே வந்து தம் குடும்ப விடயங்களிற்கு அப்பாற்
சென்று சகலரையும் பாதிப்பதான
பொது விடயங்கை ரையாடும் போது களம் உருவாகின் மக்கள் விரிகளம்
பரிமாற்றம் நிக யாகும். கிரேக்கர் அரசியல் சிந்தன களம்' 'பொதுமக் கருத்துகள் வேறு காணப்பட்டிருந்த மஸ் விரிவுபடுத்தி அரிஸ்டோட்டல் கிரேக்கத்தின் பிரஜைகள் தமது ளைப் பாதிக்கும் யார் களத்தில் பங்
பொதுக்களத்திலும்
டங்களை ஆக்குத் ணைகளில் பங்கு கூட்டங்களில் பொதுத்தேவைகள் யாடல் ஆகிய லூக்கத்துடன் பி னர். கிரேக்க சமூ நற்பிரஜைகளின் 1
யது.
பொதுமக்கள் ட களத்தை ஹபர்ம6 களம் என்று இன பாவில் முதலா6
 
 
 
 
 
 

)ளப் பற்றிக் கலந்து பொது மக்கள் விரி )து. ஆகவே பொது என்பது கருத்துப் ழம் பொதுவெளி காலத்திலிருந்தே னயில் தனிநபர் ள் விரிகளம்' என்ற வேறாக இனங் ன. இவற்றை ஹபர் விளக்கியுள்ளார். ன்ெ கருத்துப்படி 5கர அரசுகளின் குடும்ப விடயங்க விடயங்களில் தனி பகு கொண்டதோடு
பங்கேற்றனர். சட்
ர்கன் ஹபர்மஸ்
5ல், வழக்கு விசார பற்றுதல், பொதுக் பங்கு பற்றுதல், பற்றிக் கலந்துரை விடயங்களில் செய ஜைகள் ஈடுபட்ட 5ம் இப்பங்கேற்பை பண்பாகப் போற்றி
ங்குபற்றல் நிகழ்ந்த ) பொதுமக்கள் விரி கண்டார். ஐரோப் ரித்துவம் வளர்ச்சி
யுற்ற சூழ்நிலையில் முதலாளித்துவ ஜனநாயகமும் வளர்ந்தது. இவ்விரு வளர்ச்சிகளின் பின்னணியில் பொது மக்கள் விரிகளம் என்ற கருத்தாக்கத் தைப் பிரயோகித்து விளக்கம் தந்தார்.
பொதுமக்கள் அரசியல் செயற்பாடு களில் ஈடுபடுவது நிலமானிய சமூகத் தில் நிகழ்ந்திராத ஒன்று. அது முதலா ளித்துவத்தின் வளர்ச்சியுடன் முதலா ளித்துவ சமூகத்தில் மட்டும் ஏற்பட்டி ருக்கக் கூடியதான செயற்பாடாகும். தமது கருத்தாக்கத்தை முதலாளித்துவ பொது மக்கள் விரிகளம்' என ஹபர் மஸ் அழைப்பதற்குரிய காரணம் இதுவேயாகும்.
முதலாளித்துவ சமூக பொருளாதார மாற்றங்களின் போது தனிநபர்கள் முக்கிய சவால் ஒன்றை எதிர்கொண்ட னர். தனிநபர் களத்தில் இருந்து பொது மக்கள் விரிகளத்தை நோக்கி நகர்வ தும், அவ்விருகளங்களினதும் முரண் பட்ட தேவைகளிடையே இணக்கம் செய்து கொள்வதுமே இச்சவால் ஆகும். இது பற்றி ஹெகல், மார்க்ஸ் என்ற இரு சிந்தனையாளர்களும் நுட்பமாக விளக்கியுள்ளனர். நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தனிநபர் கள் எதிர்நோக்கும் அறைகூவலும் இதுவேயாகும். ஒருவர் தனிநபர் என்ற நிலையையும், தமது தனிநபர் தன்மையையும் கடந்து சென்று ஏனை யவர்களின் கருத்துகளையும் ஏற்று பொதுநலனை நாடுதலும் சமூகத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதும்
நிகழ்ந்தன.
இதற்கான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள்,
தகவல் பரிமாற்றங்கள் போன்றவை பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாயி லாக நிகழ்ந்தன. பாராளுமன்றம், அர சியல் அமைப்புகள், கழகங்கள், பொதுக்கூட்டங்கள் என்பன கருத்துப் பரிமாற்றத்திற்குரிய களங்களாயின. மதுபானக்கடைகளிலும், தேநீர் சாலை களிலும் தனிநபர்கள் கூடிக் கலந்துரை யாடுவதும் சமூக அரசியல் பொருளா தார விடயங்கள் பற்றி விவாதிப்பதன் மூலம் பொது மக்கள் அபிப்பிராயம் உருவாகியது.
முதலாளித்துவ பொது மக்கள் விரி

Page 55
களத்தின் தோற்றத்துடன் தனிமனிதர்க ளிற்கு பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கும், அப்பொதுஜன உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்து வதற்கும் ஆற்றல் கிடைத்தது. இது முன்னர் தனிநபர்களுக்கு கிடைக்காத ஆற்றல் வரலாற்றில் முதற் தடவை
யாக முதலாளித்துவ கட்டத்தில் பொதுஜன அபிப்பிராயத்தை உரு வாக்கும் ஆற்றலைத் தனிநபர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அரசியல் நடைமுறை மீதும் தாக்கத்தை ஏற்படுத் தும் ஆற்றல் தனிநபர்களுக்குக் கிடை த்தது என்பது ஹபர்மஸ் வாதமாகும்.
முதலாளித்துவ சமூகத்தின் கீழ் உரு
யிரண்டிற்கும் இன நிறுவன அமைப்ை நடைமுறைகளுடன் பொதுமக்கள் விரி பெற்றது. குடும்பப் என்ற இரு நிலைக களத்தையும், மறுபுற காரத்தைத் தன்னிச் க்கு முறையிலும் பி அதிகாரக் களத்ை படுத்தும் ஊடகமா கள் விரிகளம் செய யது. அது அரச அதி தில் தலையிட்டு அத உதவியது. பொது
சமூகத்தின் உறுப்பினர்கள் கும்மைப் ெ பாதிக்கும் விடயங்கள் பற்றிக் கலந்துை வகுற்கான களமே பொதுமக்கள் விரிக இதில் அவர்கள் பொதுசன அபிப்பிரா
உருவாக்குகிறார்கள். அச்சு ஊடகம் இ
நேர் பேசிக்கொள் வகுான பல்வேறு ஊ மூலமும் மக்கள் சந்தித்துக்கொள்ளும் நிலையே பொதுமக்கள் விரிகளம் எனப்
வான பொதுமக்கள் விரிகளம் ஒரு பெருவெற்றியை ஈட்டியது. அரச அதி காரத்திற்குச் சமாந்தரமானதும், அரசு அதிகாரத்தை எதிர்த்து நிற்கக் கூடியது மான அதிகாரத் தளமாக பொதுஜன அபிப்பிராயம் உருவாக்கப்பட்ட தையே ஹபர்மஸ் இப்பெரு வெற்றி எனக்கூறினார். இதன் மூலம் சமுதா யம் எப்படி உருவாக்கப்பட வேண் டும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் செல்வாக் குச் செலுத்தும் அதிகாரத்தைப் பொது ஜன அபிப்பிராயம் பெற்றுக்கொண் டது. இது விடயத்தில் ஏனைய சக்தி களை மேவி நிற்கக்கூடிய ஒன்றாகவும் பலம் பெற்றது.
பொதுமக்கள் விரிகளம் ஒரு புறத் தில் தனிநபர் களத்தில் இருந்து வேறா னதாக இருந்தது. மறுபுறத்தில் அரச அதிகாரக்களம் என்பதில் இருந்தும் வேறுபட்ட களமாக இருந்தது. இவை
தனிநபர்கள் தமக் தும் இயைபானது ளைக் கலந்துரையா( மல்லாது அரச அதிக அமைப்பு ரீதியாக கான அதிகாரத் தளL வது என்பதை ஹ காட்டினார்.
சகலரையும் பொது விடயங்கள் பற்றி யான கலந்துரையா தங்களும் பொதுமக் இடம்பெறும். முடிவி கருதி சகலரும் ஆே கொள்ளும் இணக் பப்படும் பொதுமக்க றும் இதுவே என ஹபர் றார். ஆதலால் ெ களத்தின் இயங்கு நீ திரம், கருத்துச் சுதந்தி
கோட்பாட்டி
 
 
 

டயில் அமைந்த பையுடைய சமூக கூடிய ஒன்றாக களம் பரிணாமம் ம், வேலைத்தலம் ளை உள்ளடக்கிய )த்தில் தனது அதி சையாகவும், ஒடு ரயோகிக்கும் அரச தயும் தொடர்பு கவும் பொது மக் பற்படத் தொடங்கி திகாரப் பிரயோகத் னைத்தணிக்கவும் மக்கள் விரிகளம்
குப் பொதுவான மான விடயங்க
டும் களமாக மட்டு காரத்திற்கு எதிராக
ஒன்றுபடுவதற் மாகவும் விளங்கு பர்மஸ் எடுத்துக்
துவாகப்பாதிக்கும் ப வெளிப்படை டல்களும், விவா கள் விரிகளத்தில் வில் பொது நன்மை மோதித்து ஏற்றுக் கம் கட்டியெழுப் 5ள் விரிகளம் என் ன் உட்கருத்து மஸ் குறிப்பிடுகி பாதுமக்கள் விரி ைெல பேச்சுச்சுதந் நிரம், சங்கங்களை
யும் பொது அமைப்புகளையும் உரு வாக்கும் சுதந்திரம், கூட்டங்கள் நடத் தும் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அர சியல் விவாதங்களிலும் அரசியல் விடயங்களைத் தீர்மானிப்பதிலும் சுதந்திரமாகப் பங்குகொள்ளும் உரிமை போன்ற ஜனநாயக உரிமைக ளின் அடித்தளத்தில் உருவாக்கம் பெறுகிறது என்பது வெளிப்படை இவ்வுரிமைகளால் பாதுகாக்கப்படும் அரசியல்-சமூக நிகழ்வு நிலை என வும் இதனை விளக்கலாம். முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சியின் பின்னர் தாராண்மை ஜனநாயக அரசுகள் அரசி யல் உரிமைகள், சுதந்திரமான நீதித்து றை, சட்டத்தின் ஆட்சி என்பனவற்றை நடைமுறைப்படுத்தின. இவை பொது மக்கள் விரிகளத்தின் நடைமுறை களை விஸ்தரிக்க உதவிய நிறுவன அமைப்பு வடிவங்களாகும்.
ஹபர்மஸ் முன்வைத்த 'பொதுமக் கள் விரிகளம் பொதுஜன அபிப்பி ராயம் என்ற இவ்விரு கருத்தாக்கங்க ளையும் கனேடிய நாட்டு அறிஞரும் தத்துவஞானியுமான சாள்ஸ் ரெயிலர் என்ற பேராசிரியர் விரிவாக விளக்கம் கொடுத்து தனித்த சிந்தனையாக வளர்த்தெடுத்தார். ஹபர்மஸ் போன்றே சாள்ஸ் ரெயிலரும் முக்கிய மான சமகால சிந்தனையாளர்களில் ஒருவர். சாள்ஸ் ரெயிலர் 1992 இல் Modernity and the Rise of the public sphere (156560.556 (plb பொதுமக்கள் விரிகளத்தின் எழுச்சி யும்) என்ற கட்டுரையை எழுதினார். 1997இல் அவர் 'தத்துவஞான விவா தங்கள் என்ற நூலைப் பிரசுரித்தார். இவ்விரு பிரசுரங்களும் ரெயிலரின் சிந்தனையை வெளிப்படுத்துபவை. ஹபர்மஸ் பொதுமக்கள் விரிகளம் என்பதை முதலாளித்துவம் பொதுமக் கள் விரிகளம் என்று வியாக்கியானம் செய்தார். சாள்ஸ் ரெயிலர் பொதுமக் கள் விரிகளம் என்பதற்கு தற்கால த்தை ஒட்டிய விரிந்த விளக்கத்தைத் தருகிறார்.
தற்காலத்தில் பொதுமக்கள் விரி களம் என்பது முதலாளித்துவப் பொது மக்கள் விரிகளத்தை மட்டும் குறிப்பி டவில்லை. இப்போது அது அகன்ற

Page 56
56. 201а, да எல்லையை நோக்கி விரிவடைந்துள் ளது. வெகுஜனத் தொடர்பாடல் மற் றும் ஊடகங்கள் ஆகியவற்றின் விரி வாக்கத்துடன் பொதுமக்கள் விரிகளத் தில் சமூகக் குழுக்களின் கலப்பு பெரு கியுள்ளது. அதன் எல்லையும் விரிவ டைந்துள்ளது.
சாள்ஸ் ரெயிலர் கள் விரிகளம் என்ற கருத்துப்படி மத்தை நவீன வளர்ச்சிப் பின்னணி யின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார்.
'சமூகத்தின் உறுப்பினர்கள் தம் மைப் பொதுவாகப்பாதிக்கும் விட யங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற் கான களமே பொதுமக்கள் விரிகளம் ஆகும். இக்களத்தில் அவர்கள் பொது ஜன அபிப்பிராயத்தை உருவாக்குகி றார்கள். அச்சு ஊடகம், இலத்திரனி யல் ஊடகம் என்பனவற்றின் மூலமும் நேருக்கு நேர் பேசிக் கொள்வதான பல்வேறு ஊடகங்கள் மூலமும் மக் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு நிலையே பொது மக்கள் விரிகளம் எனப்படுகின்றது.
அனைத்துலக இணையம் "பேஸ்புக் போன்ற இலத்திரனியல் சமூக ஊட கங்களையும் பொதுமக்கள் விரிகளத் தில் சேர்த்துக் கொள்ளுதல் வேண் டும். இந்நிகழ்வு நிலைகள் குறுகியன வல்ல, பரந்து அமைபவை. நாம் வீட்டை விட்டுப் போய்த் தேநீர்க் கடையில் இருந்து கொண்டு பிறரு டன் நேற்றுப் பெய்த பேய் மழை பற் றிக் கதைப்போமாயின் அது சாள்ஸ் ரெயிலரின் அர்த்தப்படி பொது மக்கள் விரிகளத்தில் நடைபெறும் கலந்துரை யாடல் அன்று. ஆனால் பேய் மழையி னால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அழிவு கள் பற்றியும் நேற்றிரவு தொலைக் காட்சிச் செய்திகளில் வெளியாகிய அறிக்கைகளைப் பற்றியும் விவாதம் ஒன்று பொதுமக்கள் விரிகளத்தில் இடம்பெறலாம். அதன் பின்னர் அர சாங்கத்தின் அனர்த்த முகாமைத்து வம் தொடர்பான கொள்கைகள் பற்
தமது பொதுமக்
கள்
றிய விமர்சனம் தேநீர்க் கடைக் கலந் துரையாடலில் இடம்பெறலாம். இலத் திரனியல் ஊடகம், நேருக்கு நேரான
கலந்துரையாடல் ஒன்றாக இணைவு மக்கள் விரிகளம் ( நிலை உருவாகில் கலந்துரையாடல்க ளுக்குப் பொதுவ ஏற்படுத்தும் பிரச் பான கருத்துப் பf ற்றை விமர்சிப்பத னைகள், மாற்று ற்றை அமைத்துக் தர்ப்பம் கிடைக் பொதுமக்கள் விரி விவாதத்தளம் என குறிப்பிடுகின்றார். பொதுமக்கள் வி விவாதிப்பவை எ தனிநபர் பிரச்சிை சமூகத்தையும், ம பாதிக்கும் பொது றியே விவாதிக்க போது விடயங்கள் டன் பேசுவதற்கு படுவதற்கும் உரிய கள் விரிகளம் ஆகு ரெயிலரின் இ கருத்தாக்கமானது ராயம் பற்றி அவர் னமாகும். பொது யம் என்பதை 'ம பிராயம்' என்பதி வேறுபடுத்துகிறார் அபிப்பிராயம்' எ துவ சமுதாயத்திலு சமுதாயத்திலும் ! மனிதர்களிடையே காணப்படுவதாக தர்களின் அபிப்பி கருத்துகள் அ. கருத்தாடல்கள் ஆகியவற்றின தில்லை. ஆ. வியாக்கியான டுத்தப்படாமலு பெறாமலும் ஒ ரால் அடுத் உரித்தாக்கப்ப இ. அவை பகுப்பு
ஊடாக வருப பொதுமக்கள் அ
 
 

என்ற இரண்டும் தன் மூலம் பொது என்ற பரந்த நிகழ்வு ாறது. அவ்வாறான ள் மூலம் பிரஜைக ான பாதிப்புகளை சினைகள் தொடர் ரிமாறலுக்கும், அவ ற்கும், புதிய யோச வழிகள் ஆகியவ கொள்வதற்கும் சந் கிறது. இத்தகைய களத்தை மிகுவிரி ா சாள்ஸ் ரெயிலர் இதன் பொருள் பிரிகளத்தில் நாம் ாம்மைப் பாதிக்கும் னகள் பற்றியதன்று. க்கள் யாவரையும் விடயங்கள் பற் ப்படுகின்றன. அப் ா பற்றி நாம் பிறரு ம், சேர்ந்து செயற் ப களமே பொதுமக் கும். }ன்னொரு முக்கிய மக்கள் அபிப்பி தரும் வியாக்கியா மக்கள் அபிப்பிரா னிதர்களின் அபிப் ல் இருந்து அவர் 'மனிதர்களின் ான்பது முதலாளித் பம் அதற்கு முந்திய காணப்படுவதாகும். பொதுவாகக் இருந்தாலும் மனி
ராயம் என்ற வகைக்
ா விமர்சனங்கள்
Τπου உருவாவ
ாங்களுக்கு உட்ப லும் செயல்வடிவம் ரு தலைமுறையின த தலைமுறைக்கு டுபவை. பாய்வு என்ற தேர்வு வை அல்ல. அபிப்பிராயம் என்ற
வகைக் கருத்துகள் மேற்கூறப்பட்ட வற்றை விட வித்தியாசமான தன்மை
கொண்டவை. அவை முதலாளித்துவ சமுதாயத்தில் 1. விமர்சனங்கள், பகுப்பாய்வு என்ற தேர்வுகளால் உருவாக்கம் பெறுப
606). 2. சமுதாயத்தில் நிகழும் கலந்துரை யாடல்களில் இருந்து தோன்றுப
60)O). 3. சமுதாயத்தின் செயல் முனைப்பு டைய கருத்தொருமைப்பாடு இதில் வெளிப்படுத்தப்படுகிறது. ரெயிலர் சுட்டிக்காட்டுவது போல் மனிதர்களின் அபிப்பிராயம் என்பது நாம் செயல் முனைப்பின்றி முதிய தலைமுறையினரிடமிருந்து பெற்றுக் கொள்வதாகும். சமூக அனுசரிப்பு என்ற வகையில் பெற்றோரிடமிருந் தும், முதியவர்களிடமிருந்தும் மனிதர் களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்கிறோம். 'களவு ஒரு பாவச் செயலாகும் அவ்வாறானதொரு மனி தர்களின் அபிப்பிராயமாகும்.
பொதுமக்கள் அபிப்பிராயம் அவ் வாறானதல்ல. அது பொதுமக்கள் விரி களத்தினூடாக உருவாகும். இலத்திர னியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடான பொதுக் கருத்தாடல்கள், விவாதங்கள், விமர்சனங்கள் என்பன பொதுமக்கள் அபிப்பிராயத்தினை உருவாக்க உதவுவன. "அரசியல்வாதி கள் அரசாங்கச் சொத்துகளை முறை கேடாகப் பயன்படுத்துவதனால் நிர் வாக ஊழல்களிற்கு வழி பிறக்கின்றது" என்பது பொது மக்கள் அபிப்பிராயத் தின் உருவாக்கத்திற்கு உதாரணமா கும். ஹபர்மஸ், ரெயிலர் ஆகிய இரு வரும் செய்துள்ள ஆய்வின் மூலம் தெரியவருவது யாதெனில், பொதுமக் கள் விரிகளம் சமூக அரசியல் செயற் பாட்டின் செயல் முனைப்புடைய நிகழ்வு நிலையொன்றாகும் என்பதே. அது சமூக அரசியல் மாற்றத்தின் ஆக் கபூர்வமான பணியை நிறைவேற் றவும் உதவுகின்றது.
பொதுமக்கள் விரிகளத்தினதும், தனிநபர் விரிகளத்தினதும் அமைவு நிலைகளை அடையாளம் காண்பது
(52ஆம் பக்கம் பார்க்க.)

Page 57
' சமூகவியல்
வரலாற்றுப் ப புதைக்கப்படு விதைக்கப்பா
-- 8,-- -------
வ்வொரு மனிதனும் தான்
இன்று வாழ்கின்ற 8 சார்ந்த, தனது குடும்பம் சார்ந்த
தனும் எத்தனைபே எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றான்.
ளைத்தாண்டியவன் அச்சிந்தனையில் எட்டப்படுகின்ற
களின் அனுபவ தீர்மானங்களை நோக்கிய பயணங்
அவன் வாழ்கின்றா களே அவனது வாழ்க்கையாக அமை
கின்ற ஒவ்வொரு கின்றது. ஒரு மனிதனின் எதிர்காலம்
பற்றுகின்ற நடத் பற்றிய சிந்தனை என்று கூறும்போது,
யாவுமே இவனது அவன் சிந்திக்கின்ற கருப்பொரு
டம் இருந்து படிப்ப ளோடு தொடர்புபட்ட இறந்தகாலச்
கடத்தப்பட்டவைகள் சம்பவங்களின் விரிவாக்கம்
இவனது மூதாதை அவனை அறியாமலேயே அவனுள்
இவனை நோக்கிக் நிகழ்த்தப்பட்டு, அதன் ஒப்பீட்டடிப்
கக்கூறுகள் விஞ் படையிலேயே அவனது முடிவுகள்
நிகழ்ந்திருப்பதால் எட்டப்படுகின்றன என்பது கவனத்
வங்களிலும், இயக் திற்குரியதாகும். இறந்தகால காரண ,
வேறுபாடுகள் க காரிய விளக்கங்களும், நிகழ்காலப்
என்பது அவதானத் புரிதல்களுமின்றி எதிர்காலம் பற்றிய
மேற் கூறப்பட்ட . தெளிவானதொரு முடிவை எட்டுவ கடத்தல்களுக்கூடா தென்பது சாத்தியப்பட முடியாத
வாழ்ந்தவர்களின் - தொன்று எனக்கூறலாம்.
கள் மீதுதான் இன்

சமகாலம் 2013, நவம்பர் 16-30
|
* ஆக்டின் அன்: - "ம்.3%, அத பயம்: டும்..
திவுகள்'
DெI)
வரலாறுகள் ஒரு போதும் இடைவெளி விட்டுத்
தொடர்வதில்லை. கடந்த 37 ஆண்டு கால
வரலாற்று இடைவெளி ஒவ்வொரு மனி
எப்படியோ நிரப்பப்படத் பா தலைமுறைக
தான் போகிறது. அவை - அத்தலைமுறை மேட்டின்மீதுதான்
அக்காலகட்டத்தைய பன். இன்று வாழ்
உண்மை வரலாறாக மனிதனும் பின்
இருக்குமா என்பதே ததைக் கோலங்கள் மூதாதையர்களி
எம் முன்னால் டியாக இவனிடம்
உள்ள கேள்வி? ளாகும். ஆனால், நயர்களிடமிருந்து
யினர் வாழ்கின்றார்கள் என்பதையும், கடத்தப்பட்ட சமூ
இன்றைய தலைமுறையினரின் அனு ஞானத்திற்கூடாக
பவப்படிமங்கள் மீதுதான் நமக்கடு அவற்றின் வடி
த்த தலைமுறையினர் வாழப்போகி கே நிலைகளிலும்
றார்கள் என்பதையும் நிதானப்படுத் ாணப்படுகின்றன
திக்கொள்ளலாம். திற்குரியதாகும்.
இறந்தகாலச் சம்பவங்கள் பல சமூக இயங்கியல்
வகைகளில், பலவழிகளில் நிகழ் க, நமக்கு முன்
காலச் சந்ததியினருக்குக் கடத்தப்படு அனுபவப்படிமங் கின்றன. இவைகளில் வரலாறும், றைய தலைமுறை |
இலக்கியங்களும் முக்கியத்துவம்

Page 58
பெறுகின்றன. உறைவிடங்களாகவே வரலாறு களும், இலக்கியங்களும் காணப்படு கின்றன. இதில் வரலாறென்பது, இற ந்த காலச்சம்பவங்களை காரண காரி யங்களை காலவரையறைகளோடு தொடர்புபடுத்தி இடைவெளியின் றித் தொடர்ச்சியாகச் செய்யப்படு கின்ற பதிவுகளாகும். அதாவது 'உள் ளதை உள்ளபடி பதிவாக்குவதாகும். ஆனால், இலக்கியம் என்பது, சமூகச் செல்நெறிகளை வளப்படுத்தக்கூடிய முக்கிய சம்பவங்களை கருத்தியல் ரீதியாக அதன் உணர்வியல் அம்சங் கள் பிசகாமல் அழகியலோடு 'உள்
சமூகப்படிமங்களின்
ளதை உணர்ந்தவாறு பதிவாக்குவ தாகும். வரலாறுகளும், இலக்கியங் களும் ஒன்றையொன்று தழுவிய இரு படைப்புகளாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நடந்த யுத்த அனர்த்தங்களும், அந்த யுத்தத்தின் உள்ளீடான தேசிய அரசியல் நபுஞ்சக நடவடிக்கைகளும் தொடர் பான பதிவுகள் தமிழ் மக்களின் வர லாற்றில் மிகமுக்கியமான பகுதிகளா கும். இலங்கை சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான 65 வருடகால தமிழர்க ளின் வரலாற்றை மூன்று பிரிவுகளா கப் பிரிக்கலாம். 1. 1948ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரையான 35 ஆண்டுகளை உள்ளடக்கிய காலப் பகுதி. இக்காலப்பகுதியில், இலங் கைத்தேசியத்தில் தமிழ் மக்கள் சமூக அரசியல் வன்முறைகளுக் குள்ளாகி ஏதிலிகளாக வாழ்ந்த தற்கான பதிவுகளையே அவதா னிக்கக்கூடியதாகவுள்ளது. 2. 1983ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி யுத்தம் ஆரம்பமான 2006 ஆம் ஆண்டு வரையான 30 வரு டங்களை உள்ளடக்கிய காலப் பகுதி. இக்காலப்பகுதியில், இரா ணுவ நடவடிக்கைகள், இடப் பெயர்வுகள், இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகை இவைகளோடு தமிழீழ நிழல் அரச நிர்வாகம் போன்ற பதிவுக
ளைக் காணக்சு
کہ bاgے2OO6 .گ இன்று வரைய பகுதி. பலவித ளாகி, அரசியல் யையே காணக் இறந்தகால படிமங்கள் மீதே வாழ்ந்து கொண்டி றைய மனிதவரல மீதே நாளைய ச க்கை தொடரப்ே பற்றிய விளக்கங் ஆரம்பத்தில் குறி குறிப்பிடப்பட்டுள் களை முன்நிறு ஆண்டு தொடக் யான 37 ஆண்டு அரசியல்- போரா கள் பற்றிய வரல நமது அடுத்த கையளிக்கக்கூடிய மிடம் இருக்குமா பார்ப்பதே இக்கட் மாக அமைகிறது.
தமிழீழ நிழல் அ தில் போராளிகளா தியாகிகளின் சின ளின் நினைவுச் சி ளிகளின் உடல்க யப்பட்ட "மாவீரர் கள், நினைவால கள், அவர்களால் லாற்றுப்பதிவுகள், போன்ற அனை அழிந்து போய்வி கள் அழிக்கப்படு யில் வன்னிப் அமைந்திருந்த ரின் வீடு குண்டு பட்டது. இக்கு தொடர்பாக இரா பிரிகேடியர் ருவ கருத்துத் தெரிவி 06.10.2013) தீவி யின் இருப்பிடம் பட்டுள்ளது மிகக் தாகும்.
இளம் வயதில் யும் ஒருவரின்
 
 
 

உடியதாகவுள்ளது. ஆண்டு தொடக்கம் ான 7 வருடகாலப் மான இழப்புக்குள் ஸ் அஞ்ஞான நிலை கூடியதாகவுள்ளது. மனிதவரலாற்றுப் இன்றைய மனிதன் டிருப்பதையும், இன் )ாற்றுப் படிமங்கள் ந்ததியினரின் வாழ் பாகின்றது என்பது பகள் இப்பத்தியின் ப்பிடப்பட்டுள்ளது. T6IT அச்செய்தி பத்தி, 1983ஆம் கம் இன்று வரை கால தமிழர்களின் ாட்ட முன்னெடுப்பு ாற்றுப் பதிவுகளை சந்ததியினருக்குக் ஆவணங்கள் நம் என்பது பற்றிப் -டுரையின் நோக்க
புரசு நிலவிய காலத் ால் அமைக்கப்பட்ட )லகள், போராளிக சின்னங்கள், போரா ள் அடக்கம் செய் துயிலும் இல்லங் )யங்கள், பூங்காக் படைக்கப்பட்ட வர இலக்கியங்கள் ாத்துமே போரில் ட்டன, எஞ்சியவை கின்றன. அண்மை பெருநிலப்பரப்பில் போராளித்தலைவ வைத்துத் தகர்க்கப் ண்டுத் தகர்ப்புத் ணுவப் பேச்சாளர் ான் வணிகசூரிய க்கையில் (உதயன் பிரவாதியின் ஆவி எனக்குறிப்பிடப் கவனிப்பிற்குரிய
g|35TG) sy600TLs)66)L ஆன்மாவானது,
அகாலமரணமடைந்த அந்த மனித னின் பிறப்பின் போது, பிரம்மாவி னால் இவனது மரணம் பற்றிக்குறிப் பிடப்பட்ட நாள் வரும் வரையில்,
இறந்தவனின் ஆன்மாவானது அவன் வாழ்ந்த வீட்டைச்சுற்றியே அலைந்து கொண்டிருக்கும் என்பது தமிழ் மக்களிடம் காணப்படுகின்ற தொரு சமய ஐதீகமாகும்.
விடுதலைப் போராட்டம் நீதியான
கடந்த 30 வருட கால குமிழர்களின் அரசியல் பாகுை சரியானதோ, தவறானதோ எதுவாக இருந்தாலும் நமது எதிர்காலச் சந்ததியின ருக்கு கையளிக்க நம் மிடம் வலுவானதொரு ஆவணம் வேண்டும் என்பது தான் நமக்கு முன்னால் உள்ள L3)prá-aflooooor. affluum GOTOOdo)j (SloöruppüUuலாம்-பிழையானவை திருத்தப்படலாம் அப் úljöáFloodoor org5liaörsošசந்ததியினருக்கு உரியகுே தவிர நமக்கு உரியகுல்ல.
தாகவும் இருக்கலாம், அல்லது அநீதி யானதாகவும் இருக்கலாம். அந்தப் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எதிர்த்தரப்பினரிடம் ஏற்படும்போது, அந்த முடிவானது இழப்புகளுக்கும், மரணங்களுக்கும் மீதுதான் கட்டப்படும் முடிவென் பதை யுத்த வரலாறுகள் கூறும் உண் மையாகும்.
யுத்தத்தின் பின் மரணங்கள் எண் ணப்படலாம். ஆனால் யுத்தத்தின்

Page 59
பின்னர் இறந்துபோன போராளிக ளின் ஆவிகள் எண்ணப்படுவதென் பது யுத்த அநாகரிகச் செயலாகும். அடக்கப்படும் ஒரு இனம் அடக்கப் படுபவர்களால் இப்படியும் சிதைக் கப்படுகிறதே என்ற வேதனையே, முப்பது வருடகாலத்து தமிழர்களின் வரலாற்று ஆவணங்கள் பேணப் பட்டு நமது எதிர்காலச் சந்ததியினரு க்கு வழங்கமுடியுமா என்றொரு ஆத ங்கத்தை எனக்கு ஏற்படுத்தியது.
தமிழ் இலக்கிய வரலாறு, ஈழ
கேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், சமுதாய விழிப்புணர்வுக்காலம், தேசிய விழிப்புணர்வுக்காலம்,
தமிழ்த்தேசிய எழுச்சிக்காலம் என வகுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் தேசிய எழுச்சிக்காலம்' என்று குறிப் பிடப்பட்டுள்ள 1983-2006 வரை யான முப்பது ஆண்டுகால, சர்வ தேச நாடுகளின் கவனங்களையும் ஈர்த்த, தமிழீழ நிழல் அரசுக்காலத்துக் குரிய அனைத்து ஆவணங்களும் அழிந்துவிடுகின்ற- அழிக்கப்பட்டு விடுகின்ற அபாய நிலையே காணப் படுகின்றது.
தமிழ் மக்களின் அனைத்து வளங் களும் தமிழீழப் போராட்டத்திற்குரி யன' என்ற எழுதப்படாத விதியின் அடிப்படையிலேயே வன்னியில் அமைந்த தமிழீழ நிழல் அரசு செயற் பட்டது. இந்த அரசின் கீழ் 'கலை இலக்கியத்துறையும் ஒரு பிரிவாக இயங்கியது. இப்பிரிவின் கீழ், இலக் கியத்தின் சகலதுறைகளும் பேணப் பட்டன. படைப்பாளர்கள் பெரிதும் கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் படைப்பாக்கல் துறைக்குத் தேவை யான சகல வசதிகளும் வழங்கப்பட் டன. அதுமட்டுமல்லாது குடும்பப் பொறுப்புள்ள- கஷ்ட நிலையிலுள்ள படைப்பாளர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் கூட வழங்கப்பட் டது. இதனால் அக்காலத்தில் பெருந் தொகையான படைப்புகள் வெளிவந் தன.
இக்காலப்பகுதியில் தமிழர்களின் வீடுகளில் சமயம் சார்ந்த கடவுள் களின் படங்கள், சினிமா நட்சத்திரங் களின் படங்களுக்கு மேலால் போரா
ளிகளின்படங்களை சார்ந்த நூல்களையு மாகக் காணக்கூடிய
இக்காலத்தில் ப
ளின் படைப்புகள் ெ
1. போராட்டகளத்தி பாளிகள் படைத் 2. போராளிகள் ப களாகிப் படைத்த 3. போராட்டக்களத் நின்றவர்களில் முழுமையாக ே ளிகளும் படைத் 4. போராட்ட சம்ப கப்பட்டவர்கள் ட 5. சர்வதேச நாடுக படைப்பாளர்கள் 6. தமிழ்ப்
வெளியே வாழு பாளர்கள் தங்கள் கருதி மறைமுகம 7. தமிழீழ அரசுக் பத்திரிகைகள், ! கைகள், ଗ வானொலிச் செ பெற்றன. இப்படி இலக்கியப் பை வகைகளில் வெ தோடு பொதுமக் மும் இன்றி அன னர். முப்பதுவருடகால அரசியல்பாதை- அ அல்லது தவறானதே தாலும், நமது எதிர் ருக்கு நாம் கையளிச் வானதொரு ஆவ என்பதுதான் நமக்கு பிரச்சினையாகும். பின்பற்றப்படலாம், கள் திருத்தப்படலாம் எதிர்காலச் சந்ததியி: தவிர நமக்குரியதல் 1. 2006ஆம் ஆண்( ஆரம்பமான இறு ஆம் ஆண்டு லில் முடிவடையு காலப்பகுதியில் தொகையற்ற இடப்பெயர்வின்
 
 
 

யும், போராட்டம் ம் சர்வசாதாரண தாக இருந்தது. ல்வேறுபட்டவர்க வளிவந்தன. ல் நின்ற படைப்
560T. லர் படைப்பாளி
னர். திற்கு வெளியே போராட்டத்தை நசித்த படைப்பா தனர்.
வங்களால் ஈர்க் பலர் படைத்தனர். ளில் வாழ்கின்ற படைத்தனர். பிரதேசங்களுக்கு ழகின்ற படைப் ரின் பாதுகாப்புக் ாகப்படைத்தனர். கென்று தினசரிப் மாதாந்தச் சஞ்சி |வளிவந்ததோடு, ய்திகளும் இடம் ப்பல வகையான டைப்புகள், பல Iளிவந்தன. அத் களும் எந்த அச்ச வகளை வாங்கி
தமிழர்களின் து சரியானதோ ா எதுவாக இருந் காலச்சந்ததியின க நம்மிடம் வலு ணம் வேண்டும் முன்னாலுள்ள சரியானவைகள் பிழையானவை ). அப்பிரச்சினை னருக்கு உரியதே
D. டு மாவிலாற்றில் தி யுத்தம் 2009 முள்ளிவாய்க்கா ம், மூன்று வருட ஏற்பட்ட வகை தமிழர்களின் போது பொது
மக்களின் கைகளில் இருந்த ஆவ ணங்கள் அழிந்துவிட்டன. 2. முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்
பட்டபோது அங்கிருந்த மிகமுக் கியமான ஆவணக்காப்பகங்கள் அழிந்துபோய்விட்டன. 3. முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட் டதன் பின்னர் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் இராணுவக் கட்டுப் பாட்டுக் குட்பட்டதால் பாதுகாப்புக்காரணங்கருதி பொது மக்கள் தங்களிடம் இருந்த ஆவ ணங்களை அழித்துவிட்டனர். 4. இறுதி யுத்தத்தில் களத்தில் நின்ற ፴፰(መ9 பகுதிப்படைப்பாளிகள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந் தோர் கைதுசெய்யப்பட்டு முட்கம் பிவேலிக்குள் அடைக்கப்பட்ட ର0Tit. 5. அரச புலனாய்வுப் பகுதியினரின் அச்சுறுத்தல்களோடு, உள்நாட்டு கைக்கூலி பெறும் உளவாளிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாகப் பல படைப்பாளிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். 6. இப்போதும் வாழ்ந்துகொண்டி ருக்கும் படைப்பாளிகள் விலங்கி டப்பட்டவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 7. வடபகுதியில் நடைபெறுகின்ற இலக்கிய நிகழ்வுகள் தொடக்கம் சாதாரண குழுநிலைக் கலந்துரை யாடல்கள் வரை புலனாய்வுப் பிரிவினரின் கவனத்திற்குள்ளாகு கின்றன. 8. யுத்தத்தின் அடிப்படைக்காரணி கள் தவிர்ந்த உதிரிச் சம்பவங்கள் மட்டும் சமகாலப் படைப்புகளாக உள்ளன. வரலாறுகள் ஒருபோதும் இடை வெளிவிட்டுத் தொடர்வதில்லை. கடந்த முப்பத்தேழு ஆண்டுகால வர லாற்று இடைவெளி எப்படியோ நிரப் பப்படத்தான் போகின்றது. அவை கள் முப்பத்தேழு வருடகாலத்து உண்மை வரலாறாக இருக்குமா என் பதுதான் இப்போது நமக்கு முன்னா லுள்ள கேள்வியாகும். ப

Page 60
மூர். ஜிவானந்தம்
இன்று சமகால ஈழத்துத் தமிழ் S/கலை இலக்கியச் சூழலில் எரி யும் பிரச்சினைகள் என்று நாம் எவற்றை அடையாளப்படுத்துவது? அதற்கான தேடலில் முன் முயற்சிக ளில் ஈடுபடக்கூடிய படைப்பாளர்கள் நம்மத்தியில் உள்ளனரா? அல்லது கலை இலக்கியப் பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமான அலசல்களை, விவாதங்களை, விமர்சன உரையா டல்களை நடத்துவதற்கான அறிவும் ஆற்றலும் நேர்மையும் துணிவும் கொண்டவர்கள் நம் மத்தியில் உள் ளார்களா? இதுபோல் எண்ணற்ற கேள்விகள் நம்மிடையே உருவாகின்
றன.
இந்தக் கேள்விகள் மீதான கருத்துப் பகிர்வுகளுக்கு, விடைகளைக் கண்ட றிவதற்கு நாம் தீவிரமான முயற்சிக ளில் இறங்க வேண்டிய அவசியப் பாடுகள் உருவாகியுள்ளன. ஆனால், இங்கு ஆரோக்கியமான கருத்துரு வாக்கச்சூழல் பன்முக ரீதியில் உரு வாவதாக இல்லை. அல்லது, உரு வாக்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுவதற்கான சக்திகள் இல்லை. இவ்வாறான நிகழ்வுகளும் சிந்த னைக் குழப்பங்களும் ஒரு புறமிரு க்க, சமீபகால கலை இலக்கியம் தொடர்பில் சில அவதானங்களைக் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியி ருக்கிறது.
பொதுவாக இன்றைய இலக்கிய நிகழ்வுகளில் நூல்வெளியீடுகளில் பேச்சாளர்கள், கருத்துரையாளர்கள் அல்லது விமர்சகர்கள் முதலான அடையாளங்களுடன் வருபவர்கள் பெரும்பாலும் திட்டமிட்டு தங்கள் கருத்துரையை வழங்கும் முறைமை யைக் கடைப்பிடிக்க முடியாதவர்க ளாக உள்ளனர். இவர்களது பேச்சு அல்லது உரை அறிவுபூர்வமானதாக நமது சிந்தனைகளை கிளர்வுக்குட்ப
டுத்தும் பாங்கில் தர்க்கவியல் எது? ழுங்கிய உயிரற்ற பாடுகளாகவும் உ வித போலித்தன பெற்று வருகின்ற க்கியத்தை வளர் வாளருக்கு முச் இருக்கிறது. ஆன நமது சூழலில் ப கத் தெரியவில்லை முன்பு இலக்கிய களாக இயங்கி க.கைலாசபதி, இ.முருகையன், ஏ.ஜேகனகரத்தின இன்றுவரை இய ருக்கும் எம்.ஏ.நு னம்பலம், சி.சிவ சிவகுமாரன், அ.ே வர்கள் காத்திரட ருக்கிறார்கள். இவ
 
 
 
 

வெளியும்
III Liioo
ாய்வு வழியும்
இல்லை. மேலும், வுமற்று முனைம சொற்களின் புறப் ள்ளன. இங்கு ஒரு ாம் எங்கும் நிலை ன. குறிப்பாக இல ாப்பதில் திறனாய் கியமான பங்கு ால், இந்தப் புரிதல் லருக்கு இருப்பதா
). பத் திறனாய்வாளர் அமரர்களாகிவிட்ட கா.சிவத்தம்பி, முதளையசிங்கம், ா போன்றோரும் பங்கிக் கொண்டி ஃமான், மு.பொன் சேகரம், கே.எஸ். யசுராசா முதலான மாக இயங்கிவந்தி Iர்களுக்கு நல்லதை
அடையாளம் காட்டும் துணிவு இருந் தது. இவர்கள் யாவரும் ஒரே மட்டத் தில், ஒரே பண்பு நிலையில், ஒரே அளவுகோல்களைக் கொண்டு இயங் கியவர்கள் என்று கூறமுடியாது. மார்க்சிய அணிசார்ந்து இயங்கியவர் களிடம் கூட பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மொத்தத்தில் இவர்கள் யாவரிடமும் திறனாய்வு என்பது விசாலமான பணிகளையும் நோக்கத்தையும் கொண்டிருக்கின் றது என்பது தெளிவாக இருந்தது. இவர்கள் இலக்கியத்தை ஒரு கலை
யாக, சாதனமாக, ஒரு சக்தியாக இனம் கண்டார்கள். இதனுடைய சாத் தியங்களையும் வழிகளையும்
ஆராய வேண்டுமென்பதில் உணர்வு பூர்வமாக இருந்துள்ளனர். பலநிலை களில் தாம் வரித்துக்கொண்ட கருத்தி யல் தளங்களில் நின்றுகொண்டு பல்வேறு வினாக்களை எழுப்பி இலக்கியம் பற்றிய சிந்தனைகளை,

Page 61
வந்தனர்.
புரிதலை ஆழப்படுத்தி படைப்பாளியின் சிறப்புகளை, தனித் தன்மைகளை அடையாளம் காண்ப தற்கான வெளியைக் கட்டமைத்தனர்.
ஆனால், இன்று பல்கலைக்கழக மட்டத்தில் இளம் தமிழ்த்துறை விரி வுரையாளர்கள், பேராசிரியர்கள் பெரும்பாலும் முன்னையவர்களின் தடத்தில் பயணிப்பதற்கான அறிவும் திறனும் ஆளுமையும் இல்லாதவர் களாகவே உள்ளனர். இவர்கள் கலை இலக்கியப் பரப்பில் தெளி வான உரைகளை நிகழ்த்துவதற்கான பயிற்சியும் முதிர்ச்சியும் ஆளுமை யும் இல்லாதவர்களாக உள்ளமை வேதனைக்குரியது. இதனால்தான் இவர்கள் பட்டிமன்றப் பேச்சுத்தொனி யில் காத்திரமற்ற உரைகளை நிகழ்த் தக்கூடியவர்களாக உள்ளனர். படை ப்புகளை திறனாய்வு செய்ய விளை யாமல் பாராட்டிப் புகழுரைகளை வழங்குவதுதான் தமது பணிகளென திடமாக நம்பும் போலித் திறனாய் வாளர்கள் நம்மிடையே உருவாகி விட்டனர்.
பொறுப்பான திறனாய்வாளராக தொழிற்படுவதற்கான தகுதியைக்
தெடுத்துக்கொண்ட கவோ, பகுத்து வி விளக்கங்கள் தொடங்க வேண் மால்கம் கவ்லே யத்தை நாம் முதலி வேண்டும். இந்த தற்கு எளிமையாக வும் ஆழமாக கவ
டியவை.
இங்கு தகுதியா தெடுப்பதென்றால் என்று முடிவு ெ இதற்கான அளவு போன்ற வினாக்க வாறாயினும் இவ வாளர் தான் முடிவு ருடைய பயிற்சி, இ கண்ணோட்டம், பற்றிய உணர்வு, நோக்கம் யாவும் இ றன. ஒரு வகையி பீடு செய்யப்படு வற்றைத் தேர்ந்ெ திறன்னாய்வின் ( முடிவடைந்துவிடு தேர்ந்தெடுத்தவற்ை
நல்ல திறனாய்வாளர் பொறுப்புள்ள இல இருக்க வேண்டும். குன்னுடைய கருத்து
ஏதோ ஒரு விகுத்தில் எதிர்கொள்ளலாம் பும் இருக்க வேண்டும். கலை, இலக்கிய கூடிய திறனும் அழகியல் உணர்வும் அடி
கண்டடையாமல் தமது பணிகளை மேற்கொள்வதால் பாரிய எதிர்வி ளைவுகள் உருவாகின்றன. இதனைப் புரிந்துகொள்வதற்கான உணர்திறனற் வேத னைக்குரியது. திறனாய்வுப் பணி யின் போது நாம் கவனிக்க வேண்டிய இரு கட்டங்களை புகழ்பெற்ற திற னாய்வாளர் மால்கம் கவ்லே என்ற அறிஞர் கூறுவதை இங்கு நோக்கு வது பொருத்தமாக இருக்கும். முத லாவதாக திறனாய்வதற்கு ஏற்பு டைய தகுதியான படைப்பிலக்கியங் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக அவ்வாறு தேர்ந்
றவர்களாகவும் உள்ளமை
என்பது திறனாய்வு களையும் அவர்
அணுகுமுறையைய ளையும் சார்ந்தது. தெளிவாக உணரப்
நமது சூழலில் களாக இயங்கியவ வேறு வித்தியாசங் வங்களையும் அ லாம். இவர்களிடை பலங்கள், பலவீன கள், அறியாமைக: யும் எடுத்து நோக் விரிவாக்கம் பெறு யத்தின் பாலுள்ள
 
 
 

உதை விவரிக் பிளக்கவோ, புதிய
கொடுக்கவோ டும். இவ்வாறு கூறுவதன் தாற்பரி ல்ெ புரிந்துகொள்ள இரண்டும் கேட்ப 5 இருந்தாலும் மிக
னிக்கப்பட வேண்
னவற்றைத் தேர்ந்
தகுதியானவை சய்வது எப்படி? கோல்கள் என்ன? ள் முக்கியம். எவ் பற்றைத் திறனாய் பு செய்கிறார். இவ இலக்கியம் பற்றிய
சமூக தேவை திறனாய்வாளரின் இங்கு அடங்குகின் ல் படைப்பு மதிப் கின்றன. சரியான தடுப்பதன் மூலம் முதலாவது பணி கிறது. அடுத்து றை திறனாய்வது
தீவிர வாசிப்பின் தன்மையையும் புரிந்துகொள்ளலாம். இங்கு நாம் கவ னிக்க வேண்டிய விடயம், சமகாலத் தில் திறனாய்வாளர்களாக தொழிற்ப டுபவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் மேற்கொள்ளும் பணிக ளால் இலக்கியம் வளம் பெறுகின்
றதா? பண்படுத்தப்படுகின்றதா? யாவராலும் மதிக்கத்தக்க வலுவான ஆற்றல் கொண்டதாக திறனாய்வு அமைந்துள்ளதா? போன்ற வினாக் களை எழுப்பி சிந்திக்க வேண்டும். அதாவது, இலக்கியம் வளர்வதற் குரிய சூழலை உருவாக்குவதற்குரிய பணி திறனாய்வாளருடையது. அத னைச் சரியான முறையில் செயற் படுத்துவதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். திறனாய் வாளருக்குரிய தகுதிகள் அல்லது பண்புகள் என்று நிறையவே உள்
66.
ஒரு நல்ல திறனாய்வாளர் பொறுப் புள்ள இலக்கியவாதியாகவும், ஒரு நல்ல வாசகராகவும், ஒரு பொறுப் புள்ள மனிதராகவும் இருக்க வேண் டும். தான் ஒரு திறனாய்வாளர் என்ற உணர்வு இருக்க வேண்டும். தன்னு
க்கியவாதியாகவும் ஒரு வாசகராகவும் கள் இலக்கிய உலகத்தை
அல்லது பாதிக்கலாம் என்ற நினைப் த்தை ரசிக்கக்கூடிய - அனுபவிக்கக் ப்படையான பண்புகளாக வேண்டும்
பாளருடைய திறன் தேர்ந்தெடுக்கிற பும் கோணங்க இந்த உண்மை படல் வேண்டும். b திறனாய்வாளர் Iர்களிடையே பல் களையும் தனித்து டையாளம் கான யே தொழிற்பட்ட ங்கள், போதாமை ள் போன்றவற்றை கலாம். குறிப்பாக ம் நவீன இலக்கி
ஈடுபாட்டையும்
டைய கருத்துகள் இலக்கிய உல கத்தை ஏதோவொரு விதத்தில் எதிர் கொள்ளலாம் அல்லது பாதிக்கலாம் என்ற நினைப்பும் இருக்க வேண்டும். எந்தத் திறனாய்வாளரும் எந்தப் படைப்பாளியைப் போன்றும் தனக் காக மட்டுமோ அல்லது தன்னுடைய தினவுகளை தீர்த்துக்கொள்வதற்காக மட்டுமோ எழுதுவதில்லை. மாறாக பரந்துபட்ட மக்களுக்காகவும் இலக் கிய வாசகர் குழாத்திற்காகவும் திற னாய்வுக்கு உட்படுத்திய படைப்பா ளியைப் போன்ற இதர படைப் பாளிகளுக்காகவும்
(46ஆம் பக்கம் பார்க்க.)

Page 62
நாயின் வால் மொழி
ல வருடங்களுக்கு முன் நட ப: கொண்டிருக்கிறார்கள் வன் அவரது முகத்தைப் பார்த்தட சொல்லவில்லை. மாணவனுக்குத
இத்தனைக்கும் ஆசிரியர் ஏசவி ஆனால் அவனுக்கு சிறுநீர் தன்6ை தியது எது? அவரது முகம் கடுக( அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு னை சிம்மக்குரலோன் என்பார்கள் மல், அழகு தமிழில் பேசுவதில் சி மிகவும் கவர்ந்தது அதுவல்ல. அவ கிட்டிய பெரும் கொடையாகும். இ
 
 

ந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் ள். ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்கிறார். எழுந்து நின்ற மாண படி திக்கித் திணறி விடை அளிக்கிறான். ஆசிரியர் எதுவும் ன்னை அறியாது மூத்திரம் கழிந்து விட்டது. ல்லை. பிரம்பை எடுக்கவில்லை. கை உயர்த்தக் கூட இல்லை. னயறியாது பிரிந்து விட்டது. அவ்வளவு பயப்பீதி பயப்படுத் டுப்பாகியிருக்கலாம், கண்களில் கோபம் தெறித்திருக்கலாம். குஆசிரியரின் உடல் மொழி புரிந்திருக்கிறது. சிவாஜி கணேச கருணாநிதின் நீண்ட அடுக்கு வசனங்களை அட்சரம் தவறா வாஜிக்கு இணை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களை ரது முகபாவ வெளிப்பாட்டு முறைகள்தான். அது அவருக்கு இதுவும் உடல் மொழிதான்.

Page 63
உடல் மொழியை ஆங்கிலத்தில் Body language GT6TuTff56T. Non
Verbal communication 6T6 g) சொல்வதும் உண்டு. கலைச் சொல் லில் Kinesis என்பார்கள். எங்கள் மனதில் உறைந்திருக்கும் உணர்வு களை எம்மையறியாது அவ்வாறே பெரும்பாலும் வெளிப்படுத்துகி றோம். கோபத்தை, தாபத்தை, பணிவை, அன்பை, ஆதரவை, வெறு ப்பை இவற்றையெல்லாம் பெரும் பாலும் எமது முகத்தாலும் ஏனைய அங்க அசைவுகளின் மூலம்தானே வெளிப்படுத்துகிறோம். இவற்றில் பெரும்பாலானவை எம்மை அறி யாமலே எம்மை மீறி பட்டவர்த்தன மாகி விடுகின்றன. பல தருணங்க ளில் வாயைத் திறந்தால் எம் உண ர்வை வெளிப்படுத்திவிடுவோம் என்ற பயத்தில் நாவடக்கிய போதும்
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்
முகம் காட்டிக் அகத்தின் அழகு மு என முன்னோர்க உளவியல் பேசினா அழகை மாத்திரமல் கையும் முகம் வெ
றது.
'தாபம் பொறுக்க கிறது. புணர்வோம் என்று யாராவது கே கண்அசைவு அதன் லது அது வெளிப்ப உணர்வு ஒன்றே ே அல்லது அவனை L செய்வதற்கு. வெறு மட்டுமல்லாமல் ம உணர்வைக் கிளர்ந் வல்லமையும் அதில் ஒரு ஆய்வைப் ெ தார்கள், அவர்களி வைக் கண்டறிவத கேள்விகள் கேட்டு செய்யவில்லை. அ6
 
 
 
 
 

கொடுத்துவிடும். வைத்துக் கண்டறியவில்லை. கண் மகத்தில் தெரியும் களை வைத்துச் செய்தார்கள். அது ள் அற்புதமாக வும் முழுமையான கண்களை Tர்கள். அகத்தின் வைத்து அல்ல. கண் மணியின் விட்ட ல அதன் அழுக் த்தை வைத்து. அது விரியும் அளவை ளிப்படுத்திவிடுகி வைத்து மட்டும் செய்யப்பட்டது. GBTfGojuggi) digiTGIT University of (pliquumīgi gQ(ubš. Troms éổid Laeng B, Falkenberg வருகிறாயா?" L ஆகியோரால் செய்யப்பட்டது. sட்டிருப்பார்களா. ஆனால் அந்த ஆய்வு உடல்மொழி சிமிட்டல், அல் பற்றியது அல்ல. ஹோர்மோன் சுழ டுத்தும் வேட்கை ற்சி மாற்றங்களுக்கு ஏற்ப பாலியல் பாதும் அவளை விருப்பங்கள் எவ்வாறு மாற்றம் படுக்கைக்கு வரச் அடைகிறது என்பதைக் கண்டறிவதற் மனே இசைவது கானது. அது பற்றி பின்னர் பேசு ற்றவரிடம் தாப வோம். தெழச் செய்யும் மிருகங்களின் உடல்மொழி ) உள்ளது. ஆனால், இந்த உடல் மொழிகள் பெண்களில் செய் மனிதர்களுக்கு மாத்திரமானவையா ன் தாப உணர் அல்லது மிருகங்களிலும் உள்ள ற்காக. ஆனால் னவா. மிருகங்களுக்கு மொழி இருக் இந்த ஆய்வைச் கிறதோ இல்லையோ நாம் அறி வர்கள் பேசுவதை யோம். ஆனால் அவை சத்தம் எழுப்
sömu JS5öir o) moð eIOO&-Ú பகுை நாம் எல்லோரும் a5itodorësGëmpirib. org-Lor னைக்கண்டால் மகிழ்ச் சியில் வாலாட்டுகிறது. எங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் ஒரு நாய் மற்ற நாயின் வாலாட்டும் விதத்தை வைத்து அதன் உணர்வு களை மட்டுக்கட்டுகிறது என்கிறார்கள் இத்தாலியைச்சேர்ந்கு ஆய்வாளர்கள்

Page 64
அவற்றின் சகாக்கள் புரிந்து கொள்கின்றன.
புகின்றன. அதனை
காகங்கள் கரைந்து தம் கூட்டத்தை அழைக்கின்றன. குயில் தாபத்துடன் இசைக்கிறது, பூனையின் மியாவ் எங் களுக்குப் புரிவதில்லை. ஆனால் அதன் சோடிகளுக்கு புரியும். நாய் கள் குரைக்கின்றன.
ஆனால் குரைக்காமல், கத்தாமல், இரையாமலும் இருந்தபோதும் அவை தங்கள் சகபாடிகளின் உடல் மொழிகளைப் புரிந்து எதிர்வினை யாற்றுகின்றன என்பதை ஒரு ஆய் வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனிதர்களில் கண்களில் ஆய்வு செய்தார்கள். இப்பொழுது நாய்க ளின் வாலில் ஆய்வு. வால் என்றால் அதன் நீளம், அகலம் பற்றியது அல்ல. அவை அசையும் விதம் பற்றி
யது.
நாய்கள் வால் அசைப்பதை நாம் எல்லோருமே கண்டிருக்கிறோம்.
எசமானைக் கண்டால் மகிழ்ச்சியில் வாலாட்டுவது தெரியும். எங்களுக் குத் தெரிந்தது அவ்வளவு மட்டுமே. ஆனால் ஒரு நாயானது மற்ற நாயின் வால் ஆட்டும் விதத்தை வைத்து அத னது உணர்வுகளை மட்டுக்கட்டுகின் றன என்கிறார்கள் இத்தாலியைச் சார்ந்த ஆய்வாளர்கள். ஒரு நாயா னது தனது வாலை இடது பக்கமாக அசைக்கும்போது அதைப் பார்த்தி ருக்கும் ஏனைய நாய்களின் மனங் கள் பதற்றமடைகின்றன. நாய்கள் பதற்றமடைவதை அவற்றின் இருத யத் துடிப்பு வேகமாவதைக் கொண்டு கண்டறிந்தார்கள். ஆனால் வலது பக்கமாக ஆட்டினால் ஏனைய நாய் கள் பதற்றமடையவில்லையாம்.
வலது பக்கமாகவோ இடது பக்க மாகவோ தமது வாலை ஆட்ட வேண்டும் என அவை திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக நடக் கிறது. தன்னிச்சையின்றி நடைபெறு வதாகும். இயற்கையின் கொடை என லாம். அல்லது கூர்ப்பில் எட்டப் பட்டது எனவும் கொள்ளலாம். இதை முன்பு செய்த மற்றொரு ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. தனது
எசமானைக் கண்டது போன்ற மகிழ்ச்
சியான நிகழ்வு அதன் மூளையி செயற்பாடு அ நேரத்தில் வால் னவாம். மாறாக குரோசமாக இ6 கும்போது இதன் பக்கத்தில் செய வால் இடதுபுறம ஆனால், நாய களை ஒரு பக்க வதை நாம் கண் காரணம் அது ே அதனால் அது லை. வீடியோலி மோசனில் பா தெரிந்தது என்கி இப்பொழுது போது வாலை ஆ ளின் வீடியோக்க பட்ட நாய்களுக் வீடியோ பட
soft's GT606) தைப் பொறுத்து இருதயத் துடிப் டது. சில நாய்க வினை காட்ட மீண்டும் வீடீயே தன் மூலம் அ6ை ன. எதிர்வினை6 துடிப்பின் மூல தற்கு மேலாக மூலமும் கண்டற வாலை இடது தைப் பார்த்த ந தமும் எச்சரிக்ை டிருப்பது தெெ நாய்கள் டென்ச செய்கின்றன எ நானும் அறிவே அவர்களும் அவற்றின் காது தன, மூச்சிரைத் தயாராவது பே கின, கண்கள் வி
கண்மணி வி
96. இந்தக் கண்கள்
மையானது ஏன இருப்பது பே
 

நடைபெறும்போது ன் இடது பக்கத்தில் திகரித்ததாம். அந்த வலது பக்கமாக ஆடி மற்றொரு நாய் ஆக் தைக் கடிக்க நெருங் மூளையின் வலது பற்பாடு அதிகரித்து, ாக ஆடுமாம். பகள் தங்கள் வால் மாக மட்டும் ஆட்டு ாடதில்லை. இதற்குக் வகமாக ஆட்டுகிறது. எமக்குப் புரிவதில் பில் எடுத்து சிலோ ர்க்கும்போது இது றார்கள்.
செய்த ஆய்வின் ஆட்டும் வேறு நாய்க களை ஆய்வுக்கு உட் க்குக் காட்டினார்கள். நாய்கள் எந்தப்பக்க ஆட்டுகின்றன என்ப து இந்த நாய்களின் பில் மாற்றம் ஏற்பட் 3ள் பெரிதளவு எதிர் ாதபோது மீண்டும் ா போட்டுக் காட்டிய வ எதிர்வினை காட்டி யை அவற்றின் நாடித் Dமாகக் கண்டறிந்த வேறு அறிகுறிகள் நிய முடிந்தது.
| L 9595LDT96 960D9FL JLJ ாய்களில் மனஅழுத் க உணர்வும் ஏற்பட் ரிவாகத் தெரிந்தது. னாகும் போது என்ன ான்பதை நீங்களும் ாம். அவற்றைத்தான் அவதானித்தார்கள். துகள் நிமிர்ந்தெழுந் 3தன, தாக்குதலுக்கு ால உடலைச் சுருக் ரிந்தன. ரிதலும் பாலியல் ணர்வும் i விரிவடையும் தன் னய விலங்குகளில்
ாலவே மனிதர்களி
டமும் காணப்படுகிறது. இது தாங் களாகச் செய்வது அல்ல. தன்னை அறியாமல் நடக்கும் செயலாகும். 1975இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவாரஸ்யமானது.
தங்களுக்கு சோடியாக வரப்போ கின்றவரது புகைப்படத்தைப் பெண் கள் கண்டதும் அவர்களது கண்மணி விரிந்ததாகக் கண்டார்கள். அது பயத் தினால் ஏற்பட்ட விரிவு அல்ல. ஆனந்தக் கிளர்ச்சியால் ஏற்பட்ட தாகும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பீர்கள். பாலியல் ஆர் வம் பெண்களுக்கு எக்காலத்தில் இயல்பாக எழுகிறது என்பதை இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது. ஆரம்பத்தில் பெண்களின் கண்க ளைப் பற்றிய ஆய்வின் மீதிக் கதை தான் இனி வருகிறது.
பெண்களின் கண்களை அவர்களது மாதவிடாய் சுற்றின் பல்வேறு கட் டங்களில் பரிசோதித்திருந்தார்கள். மாதவிடாயில் இரத்தப்பெருக்கு gC55(5ub(Sung (menstrual phase) சூலகத்திலிருந்து முட்டை வெளி யேறி கருவாவதற்கு உடலானது தயா ராயிருக்கும் கருவள காலத்தில் (ovulatory phase), -95íbe, 1967 60TT60T guiuo (luteal phase), STG 5 திலாகும்.
அவரது பாலியல் துணைவரின் படங்களைக் காட்டியபோது சூலகத் திலிருந்து முட்டை வெளியேறும் கருவள காலத்தில் அவர்களது பாலி யல் உணர்வு தூண்டப்பட்டது. கண் மணி விரிவதைக் கொண்டு அத னைக் கண்டறிந்தார்கள்.
மனைவியின் மாதவிடாய் வட்ட த்தை சரியாகக் கணித்து வைத்திருங் கள். அந்நேரத்தில் (கருவள காலம்) சுலபமாகக் கைகூடும்.
ஆனால் கருத்தடை மாத்திரை உண்ட பெண்களில் இந்த மாற்றம் தென்படவில்லை. இதற்குக் காரணம், அவர்களில் ஹோர்மோன் மாற்றங் களால் கருவள காலம் என்பது அடக் கப்பட்டு விடும் என்பதாலாகும். இதன் அர்த்தம் கருத்தடை மாத்திரை உண்ணும் பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்துவிடும் என்றல்ல.

Page 65
என்ற உணர்வு அவர்களில் ஆர்வத் தைத் தூண்டிவிடும் எனவும் சொல்கி றார்கள்.
நாளாந்த வாழ்வில் உடல் மொழி
உடல் மொழியை இன்று பல கற்கை நெறிகளில் ஒரு பாடமாக எடுக்கிறார்கள். முக்கியமாக தொழில் முறையில் மேலாண்மை நிலையில் இருப்பவர்களுக்கு அவசியமாகிறது. மருத்துவத் துறையில் உடல்மொழி என்ற சொல்லைப் பயன்படுத்தா மலே மருத்துவர்கள் அவற்றைத் தங் கள் நோயாளிகளில் அறிகுறிகளாகத் தேடுகிறார்கள்.
ஆனால், தினசரி வாழ்வில் இதன் முக்கியத்துவம் அபரிமிதமானது.
முகபாவங்கள் மட்
எவ்வாறு உட்கார்ந்: ரது கைகள் ஓய்ந்திரு கிறதா, கண்களில் போன்றவற்றைப் வேண்டும். மற்ற உணர்வுகளை உட புரிந்து கொண்டவர் ரையும் அணைத்து பேண முடியும். மா ட்டை செய்பவர்கள் அதிருப்திக்கு ஆளா மற்றவர்களது உ எமக்கு என்ன ெ தற்கு அப்பால் நாம் ழியால் மற்றவர்களு தியை கடத்தியிருக்கி முக்கியமானதாகும்.
(66ஆம் பக்கத்தொடர்ச்சி.) அடையாள அட்டையினைப் பெற் றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போவர். அங்கே போனால் சடங்கு கள், கிரியைகள் முடித்து அடையாள அட்டையைப் பெற்று வீடுதிரும்ப மாலையாகிவிடும். இது குறித்த பதிவு கள் வார்த்தை இதழில் வெளிவந்த கார்த்திகாவின் விலக்கு கதையில் இடம்பெற்றுள்ளன.
எனக்கு 01.08.2005 அரசாங்க உத் தியோக நியமனம் கிடைத்தது. பிர தேச செயலகத்தில் தான் நான் முத லில் இணைப்புச் செய்யப்பட்டேன். அங்கே 31.03.2009 வரை கடமை யாற்றினேன். இக்கால இடைவெளி யில் பல நெருக்கடியான நிகழ்வுக ளுக்கு நேரடியாக முகங்கொடுத்துள் ளேன். எனது வசிப்பிடமான கரவெட் டியிலிருந்து யாழ். பிரதேச செயலகத் திற்கு அரச, தனியார் பேருந்துகளி லேயே சென்று வருவதை வழக்கமா கக் கொண்டிருந்தேன். அக்காலப்ப குதி தான் இனந்தெரியாத நபர்களால் பலரும் சுட்டுக்கொல்லப்படும் காலப் பகுதியாக இருந்தது. அநேகமான நாட்களில் வேலைக்குச் செல்லும் போதோ அல்லது வேலை முடிந்து திரும்பிவரும் போதோ சுடப்பட்டு இறந்து கிடப்பவர்களின் உடலங்க
ளைப் பார்த்துக்கொ ரத்துச் போனது.
இக்காலப்பகுதியை ழில் வெளியான என்ற கதை இயல்ப துள்ளதை எடு மேலும், இதே காலச தில் பயணிக்கும் எ எதிர்கொண்ட பிறிெ 'கொன்வே' என்ற ெ சூட்டப்படும் வீதித் கும். அநேகமாக மு ணிக்குப்பின்னர் வீதி கையும் ஆக்கிரமிக் படையினர் முதலில் விசில் சத்தங்கேட்ட யடித்துக்கொண்டு வி விசில் ஊதப்பட்டு ளுக்குள் இவ்வாறு யைக்கடக்க அனு அதன்பின் பல மணி க்கு வீதியில் மக்கள்
யாது.
படையினரின் வா செல்வதற்காகவே அமுல்படுத்தப்படும் தொடரணி சென்று மணிநேரம் கடந்தபி போக்குவரத்திற்கு
செய்வது
 

டுமன்றி ஒருவர் திருக்கிறார், அவ ருக்கிறதா, பரபரக் ஒளிர்வது எது புரிந்துகொள்ள
வர்களின் ல்மொழி மூலம் ர்களால் எல்லோ து நல்லுறவைப்
றாக அதை அச ா மற்றவர்களின்
LOGb05T
கவே நேரும்.
டல் மொழிகள் சால்கிறது என்ப எமது உடல்மொ 5க்கு என்ன செய் கிறோம் என்பதும் அது சரி, நாயின்
வாலாட்டல் உடல் மொழியைப் புரிந்துகொள்வதால் என்ன நன்மை? யாராவது ஒருவரின் வீட்டிற்கு போகி நீர்கள் என வைத்துக்கொள்வோம். தூரத்தில் ஒரு நாய் நிற்கிறது. அதன் வாலைப் பாருங்கள். அது வலது புறமாக வாலாட்டினால் பிரச்சினை இல்லை. உங்கள் வருகை அதற்கு அச்சுறுத்தலாக இல்லை. பேசாமல் இருந்துவிடும். மாறாக இடதுபுறமாக வாலாட்டினால் மருத்துவமனைக்குச் சென்று ஊசி போடுவதற்கு தயாரா குங்கள். ப
ண்டே போக்குவ வழக்கமாகிப்
ப ஞானம் இத 'சூடுகண்டவன்’ ாகப் பதிவு செய் த்துக்காட்டலாம். கட்டத்தில் பேருந் ன்போன்றவர்கள் தாரு நெருக்கடி செல்லப்பெயரால் தடை ஏற்பாடா முற்பகல் பத்தும யின் இரு மருங் கத் தொடங்கும் விசில் ஊதுவர். தும் மக்கள் பதறி tதியைக் கடப்பர். ஐந்து நிமிடங்க
மக்கள் பாதை றுமதிக்கப்படுவர். Eத்தியாலங்களு பயணிக்க முடி
கனத் தொடரணி இவ்வீதித்தடை அவ்வாகனத் முடிந்து அரை ன்னரே பொதுப் அனுமதிக்கும்
வகையில் திரும்பவும் விசில் ஊதப் படும். அக்காலப்பகுதியில் முற்பகல் பத்துமணியானதுமே வெளிக்கருமங் களில் ஈடுபட்டுள்ள சனங்கள் 'விசில் ஊதப்போறான் கெதியாய் போக வேணும்' எனப்பரபரக்கத் தொடங்கி விடுவர். நான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது அநேகமாக ஒவ் வொரு நாளும் கொன்வே என்ற இவ் வீதித்தடையால் வல்லை முனியப்பர் கோவிலில் பலமணி நேரங்கள் காத் திருக்கவேண்டியிருந்தது. அங்கே காத்திருப்போரால் ஐஸ்கிறீம் மற்றும் கச்சான் வியாபாரம் அமோகமாக நடந்ததுமுண்டு.
இதுபற்றிய பதிவினை குப்பிழான் சண்முகம் தனது 'மழைதூறிய ஒரு மாலைப்பொழுதில்' என்ற கதையில் செய்துமிருக்கிறார். இது தவிர அக்கா லப்பகுதியில் கிளைமோர் வெடிப் பதும் பரவலாக நிகழ்ந்தது. கிளை மோர் வெடிப்பதும் வீதியில் செல்லும் சனங்களை முழங்காலிடச் செய்து படையினர் கண்மூடித்தனமாகத் தாக் குவதும் அக்காலப்பகுதியில் சாதார ணமாக நிகழ்ந்து வந்தன. உண்மை
யில் இதெல்லாம் முறையாகப் பதிகையிடவேண்டிய விடயங்கள் தான். ப

Page 66
கடை
ரு காலத்தில் வழமையான நிகழ்வுக இருப்பவை பிறிதொருகாலத்தில் முடியாதவையாக மாற்றமடைந்து விடுகின் எனினும், இருப்பியல் சார்ந்து தவிர்க்க முடி நிகழ்வுகளாகவே அவை நோக்கப்படுகின் இவற்றுக்கெல்லாம் நான் நேரடியாகவே மு கொடுத்துள்ளேன். இது குறித்து ஒரு பதி அவசியமெனவும் தோன்றுகிறது. இனிவ தலைமுறைக்கென விட்டுச்செல்லும் ஒரு சி ஆவணமாகவும் இப்பதிகை அமையலாம்.
எனக்கு 1996 காலப்பகுதியில் யாழ். லைக்கழக உள்வாரி முகாமைத்துவக் கற்கை அனுமதி கிடைத்தது. 1997 பிற்பகுதியில்
கைநெறி ஆரம்பமானது. யாழ்.குடாநாடு முழுமை அரசகட்டுப்பாட்டிற்குள் திருந்தகாலம். அரச, தனி பேருந்துகள் சேவையில் டத் தொடங்கியிருந் இதற்கு முற்பட்ட காலத் நெல்லியடியிலிருந்து யா பாணம் சென்றுவருவத துவிச்சக்கரவண்டியே O தான போக்குவரத்துச் சr ச. இராகவன் மாயிருந்தது. பல்கலைக்
காலமும் கதையும்
உபவேந்தராக இருந்த பேராசிரியர் துரை வின் வாகனம் எனவும் அதைக் குறிப்பி துண்டு. அவர் தமது சொந்த ஊரான வதிரி ருந்து பல்கலைக்கழகத்திற்குத் துவிச்சக்கர 6 டியிலேயே சென்றுவந்தார். சோதனைச்சாவடி ஏதுமற்றிருந்த அக்காலத்தில் ஆகக்கூடிய ஒன்றரை மணித்தியாலத்தில் வடமராட்சி ருந்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து முடியும். ஆனால் பேருந்துகள் சேவையில் டத் தொடங்கியிருந்த 1996 காலப்பகுதி ஒரு மணித்தியாலத்திற்குள் வடமராட்சி ருந்து சென்றடைந்துவிடக்கூடிய யாழ்ப்பா திற்குச் சோதனைச்சாவடிகளை எதிர்கொ வேண்டியிருந்ததால் மூன்று மணித்தியாலங் வரை எடுக்கும் பயணமாக அது இருந்தது.
நெல்லியடிச் சந்தி தொடங்கி யாழ். வி சந்திவரை 14 சோதனைச் சாவடிகள் அப்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

p855 நிகை பரும் றிய
பல்க
ககள்
கற்
அது
T55
uuTs $டுப
தன. தில் ாழ்ப் நற்கு
தன
கழக
TTFT
டுவ 196S
வண்
டிகள்
தாக
பிலி
$டுப யில்
பிலி
ணத் ள்ள
பகள்
5ाgff
ருந்தன. ஒவ்வொரு சாவடியிலும் பேருந்தை விட்டு இறங்கி உடற்சோதனைக்குப் பயணிகள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் பயணிகள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் கழிக்க வேண் டியிருந்தது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து உதயன் நாளிதழின் சகோதர வார இதழாகச் சஞ் சீவி வெளிவந்து கொண்டிருந்தது. இப்பயண அனுபவத்தைப் பின்னணியாகக் கொண்டு இயல்வாணன் (சிறிக்குமரன்) சஞ்சீவியில் முட வன் நடை என்ற சிறுகதையை எழுதியிருந்தார். அதிகாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து தனி யார் பேருந்தில் பருத்தித்துறையிலுள்ள நண்ப ரொருவரின் உறவினரின் மரண வீட்டிற்குச் செல்லுமொருவர் இருள்கவியும் மாலையில் வீடு திரும்புவது வரையிலான பயண அனுபவ மாயமைந்த இக்கதை ஒரு கால நிகழ்வரைபட மாக கலைமிளிரும் ஆவணமாக குப்பிழான் ஐ.சண்முகத்தினால் உதயதரிசனம் நேர்காணலில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இதேபோன்று தாட்சாயணியின் படைப்பான 'சோதனைகள் என்ற கதையிலும் மாதவிலக்கான பெண்ணொ ருத்தி சோதனைச்சாவடியில் உடற்சோதனையின் போது எதிர்கொள்ளும் பீதியும் அவமானமும் நேர்த்தியாகவும் இயல்பாகவும் எடுத்துக்காட்டப் பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான காலகட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய இன்னொரு கூறு சுற்றிவளைப் பாகும். எப்போது எந்தப்பகுதியில் சுற்றி வளைப்பு (Round up) நிகழுமெனக் கடவுளுக் கும் தெரியாது. சுற்றிவளைப்பு நிகழப்போகும் பகுதியில் அதிகாலை வேளையிலேயே திருப் பள்ளியெழுச்சி பாடுவதுபோல் நாய்கள் விடா மற் குரைத்துக் கொண்டிருக்கும். விடியும்போது படையினர் மூலைக்கு மூலை நின்று கொண்டி ருப்பர். எவரும் எக்கருமத்தின் நிமித்தமும் குறித்த பிரதேசத்தைவிட்டு வெளியேறிச் செல் லவோ உள்நுழையவோ அனுமதிக்கப்படுவ தில்லை. இளமதியப் பொழுதில் வீடு வீடாக உள் நுழையும் படையினர் அங்கிருக்கும் இளவய தினரின் அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு ஓர் இடத்தைக் குறிப்பிட்டு (பொது வாக அவ்விடம் ஒரு கோயிலாகவோ அல்லது பாடசாலையாகவோ இருக்கும்) அங்கே வந்து
(65ஆம் பக்கம் பார்க்க.)
LqLqiSLSLSLSLSLSLSLSLqSqSiSLSqSLSLSLSqSqqSLLLSqqSiLSqSLSLSLSLqiSLSLqSqSLSLSLSLSLSeqeOLeqAAAAAAAAS

Page 67
எக்ஸ்பிரஸ் நியூஸ்பே வெளியீடாக மாதாந்த
២៣០
culture HERITAGE TRAbition Events FAshton
భభళ్లభజిళ్ల 鞘蕊。蓋颉莹、琵
நமது பாரம்பரிய பண் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எ
 
 

KAAKESAR
参 NRffS KRANAN
る。sを 。 cas 33
1°LG5 s5aonas-mpJä535aODoIII
துச் செல்லும் DDUS Sĝ5éa Di35

Page 68
UFUI
| 13,இரண்டாம் குறுக்குத்
தொலைபேசி 012 336 | WWW.apSarassareeCent E-mail: infoGDapsarass
Printed and published by Express Newspapers (Ceylon) (Ps
 

என்னவென்றுருடு
இரு2றித்திவிள்ே
இறந்தற்ெகுமாளிகை
Iஸ் சரிரென்ஸ்
தெரு, கொழும்பு 1
7996L66): O112 47O 799 e.COn எமக்கு வேறு reecentre.com கிளைகள் கிடையாது
ஜ்
t) Ltd, at No. 185, Grandpass Road,Colombo -14, Sri Lanka.