கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.11.01

Page 1
posts of Sri Lanka under No.
INDIA INR 5000 CANADA. CANS SRI LANKA. SLR 0. AUSTRAL.A.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS, ...CHF
 

USA. US$ 10.000
JK,GE 500 EUROPE, EUA e 500

Page 2
in of
Ĝi6umg5] [6]
ikman.k
Y DEA 瓯
AMAZING OFFERS
Top STORES
assy
தோட்டத் 5-कनकलत्तःि Gmah, ఐLg உறுதிப்படுத்தப்படவேண்டும்
இங்களைப் இத்தி நந்ப்நிபுழுஆந்த்ஜ் ჭეშმზარჯვენტუჭწ53
WWW.Vi.
 
 
 
 
 
 
 

OOIööOT)
WU GILI26)IGOLDULGO
皺
礦
皺 邀 皺
皺
リ
Fifddiffiniĝife
AKESAR 登琵黏 கேசரி
:0ç:232ú333534 à 13
grae
HIGH SHEPPING SERE E
礦
娜
邀 ( 礦
ՀՀ:iն:1
} } | |
fsd:S
செயற்படுகின்றழைபுலனாகின்றது
3.
Ting
வெட்டில்உயிரிழப்
TF
fss
磁
礦 娜 踏
露
屬
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர் al-6ozefstfall
Triggs as
リー
alafseagaraguas sug வைத்தியசாலையில் அனுமதி
tág:13
பேருவளை ஐ.ஆ.சு.மு.பிரதேசசபை உறுப்பினருக்கு வருடசிறைதண்டனை
Thursä>:
İ.İk
takeSar

Page 3

பணம் என்பது பசளைப்போன்றது.
தூவிப்பரவாவிட்டால் அதனால் பயனேதுமில்லை.
பிரான்சிஸ் பேக்கன்

Page 4
பிரியங்கா மீதான ஆர்வம்
- வி.சுதர்சன்
ല്ക്ക O
தீபாவளித் திருநாள்
திடீர்ச்சந்திப்பின் பின்னணி - முத்தையா காசிநாதன்
50 பிரதமர் மோடி? கார்பொரேட்டுகளின் கனவு பலிக்குமா?
அ.மார்க்ஸ்
ஒட்டுக்கேட்கும் ஒபாமா
Samakalam focuses on issues that affect the lives C
 
 
 
 

11
லவரசு மகாநாடு பும் பாசாங்குகளும் ரியர் சி.சிவசேகரம்
மகாநாட்டுக்கு ர்பார்க்கக்கூடிய ப் போக்குகள் மார் டேவிட்
ܗܘ ܗ அரசியலுக்கும் ணுக்குமிடையே. பி.வித்தியாதரன்
ானாபிரிக்காவின்
ஆதரவு ஜெஹான் பெரேரா
லிம் அரசியலும் மீள் இணைப்பும் பீர் முகம்மது
பேர்ட் காம்யு ற்றாண்டு துசூதனன்
2013, நவம்பர் 01 - 15
பக்கங்கள் - 68
கும் முஸ்லிம் விரோத பிரசாரங்கள் - இஸத் ஹசைன்
அடங்கிப்போயிருக்
பரிதாப நிலையில் கருணாநிதியும் காங்கிரஸும் - குசல் பெரேரா
Go) VL LADIT55IT6Ö6ÖT
வாக்காளர்களின் உரிமையும் கூட்டமைப்பு அரசின் கடமையும் - என்.சத்தியமூர்த்தி
கடைசிப் பக்கம் குப்பிளான் சண்முகம்
f people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து.
பொதுநலவரசு மகாநா தமிழர்
லங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவரசு
G உச்சி மகாநாடு இம்முறை அதிகள வுக்கு அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்ட மைக்கு அதனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என முன்வைக் கப்பட்ட கோரிக்கைதான் காரணம். இந்த மகாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்றே முதலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நிபந்தனை'யுடன் இந்தியா திரைக்குப் பின்னால் மேற்கொண்ட காய்நகர்த்தல்களைய டுத்தே மாநாட்டை இங்கு நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கனடா மகாநாட்டை பகிஷ்கரிப்பதாக அறி வித்திருக்கும் நிலையில், மகாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்விதான் அரசியல் அரங் கில் இப்போது பெரிதாக எழுப்பப்படுகின்றது.
மகாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பவர்கள் இரண்டு விடயங்களைத் தெரிவிக்கின்றார் கள். இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங் கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை எதுவும் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படவில்லை என் பதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் தான் இவர்கள் கூறும் காரணங்கள். இவை குறித்து அழுத் தங்களைக் கொடுப்பதற்கு சர்வதேச அரங்கில் இலங்கை யைத் தனிமைப்படுத்தும் இதுபோன்ற செயற்பாடுகள் அவசியம் என்பது இவர்களது வாதம்!
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொது நலவரசு நாடுகளின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வது என்பது சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள உதவும் எனக் கருதுகின் றது. குறிப்பாக 53 நாடுகளைக் கொண்டுள்ள ஒரு அமைப் பின் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்வது என்பது சர்வதேச அழுத்தங்களைக் குறைக்க உதவும். இதன் மூலம் கிடைக்கும் பிரபலம் உள்நாட்டில் ஜனாதிபதியின் செல் வாக்கை அதிகரிக்கும். மகாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என இலங்கை அரசாங்கம் துடிப்பதன் பின்னணி இதுதான்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இவ்விட யத்தை எவ்வாறு அணுகுவது என்பது முக்கியமான கேள்வி புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் எடுத் துள்ள நிலைப்பாடு வெளிப்படையானது. தமிழக கட்சிகளும் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளன. மகாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், இந்தியப் பிரதமர் இதில் பங்குகொள்ளக் கூடாது என்பதற்காக ஆக்ரோஷமான போராட்டங்களை அவை முன்னெடுக்கின்றன. தமிழகத்தில் கொந்தளிக்கும் தமிழ்த் தேசியவாத உணர்வுக்கு இசைவாகச் செயற்பட வேண்டியவையாக தமிழகக் கட்சிகள் உள்ளன. அடுத்த
g
G
s
 
 
 

2013, நவம்பர் 01-15 5
(61ib § fகளின் அரசியலும்
வருடம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்தான் அவற் ன்ெ இலக்கு
பொதுநலவரசு உச்சி மகாநாடு குறித்த அழுத்தங்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை ானவும் சொல்லமுடியாது. பொதுநலவரசு மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு காரணமாக இந்தியாவின் சில நகர்வுகளே இருந்தன. இதற்காக இந்தியா முன்வைத்த கோரிக்கைதான் வடமாகாண சபைத் தேர்தல். வடமாகாண பைத் தேர்தலை ஒரு நிபந்தனையாக இந்தியா முன்வைத் தாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறியிருந்தன. தேர்தல் சுயாதீனமானதாகவும், நியாயமானதாகவும் நடை பெற்றால் பிரதமர் மன்மோகன் சிங் மகாநாட்டில் பங்கு கொள்வார் என இந்தியா மற்றொரு நிபந்தனையை முன் வைத்ததாகவும் தகவல் உள்ளது.இந்தப்பின்னணியில்தான் இந்த மகாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சு அக்கறையாகவுள்ளது. இலங்கை அரசு அதனை எதிர் பார்த்தும் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் பிராந்திய மற் லும் கேந்திர நலன்களைப் பொறுத்தவரையில் இதில் பங்கு கொள்ள வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக இலங்கை புடனான தமது உறவுகளில் ஏற்படக்கூடிய இடை வெளியை சீனா பயன்படுத்திக்கொள்ளும் என்ற அச்சம் இந்தியாவுக்குள்ளது. மறுபுறம் தமிழக வாக்கு வங்கி இதற் குத் தடையாகவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் காங்கி ஸ் - தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியைச் ந்தித்ததற்கு இலங்கை விடயத்தில் காங்கிரஸ் அரசு கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பதை அக்கட் சியின் தமிழகத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார் 5ள். அந்தத் தவறை இன்னொரு முறை செய்யக்கூடாது ான்பதில் அவர்கள் அவதானமாக இருப்பதால்தான் டில் லிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத் நின் வாக்கு வங்கியா கேந்திர நலன்களா என்பவற்றுக்கி டையில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் இப்போது டில்லி உள்ளது.
இந்தநிலையில் கேந்திர நலன்களையும் பாதுகாத்துக் கொண்டு தமிழக வாக்கு வங்கியையும் தக்கவைத்துக் கொள்வதற்கான மார்க்கங்கள் உள்ளனவா என்பதைத் நான் டில்லி தேடுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்குச் செல்வது அதில் ஒன்றாக அமை
SRDITLD. இதன்மூலம் தமிழர்களின் நலன்களில் தான்கொண் நிள்ள அக்கறையை இந்தியா வெளிப்படுத்தலாம். இதில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும். இலங்கைக்கும் இது வெற்றியாக அமையும்.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாத இந்த மாகாண சபைதானா? -

Page 6
6
சச்சினின் தீர்மானம்
"சச்சின் ஒரு சகாப்தம்' என்ற தலைப்பில் கடந்த ச ழில் வெளியான கட்டுரையை படித்தேன். மு புள்ளிவிபரங்கள் அதில் காணப்பட்டன. நானும் அபிமானி என்ற வகையில் என்னால் அந்தக் கட்டு றிப் போக முடிந்திருந்தது.
சச்சின் தனது திறமையின் உச்சத்தில் இருக்கும் டங்களை குவித்து சாதனைகளை படைத்துக் ெ போது, ஓய்வை அறிவித்திருந்தால் அது இந்தியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற விம யும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது விடயத்தில் என்னிடமிருக்கும் ஒரே கேள்வி நாட்டுக்காக விளையாடும் திறமையான வீரர் ஒருe அனைவராலும் எப்போதும் எதிர்பார்க்கப்படு போன்ற ஒருவர் தமது புகழை தக்க வைத்துக் ெ காக விளையாடத்தகுதியான நிலையில் இருக்கும் ( குவது சரியா அல்லது தன்னால் முடிந்தவரை அை ளிப்பு செய்துவிட்டு இனிமேலும் தன்னால் முடி அவராகவே உணரும்போது விலகிக் கொள்வது சரி கருணாகரன் சேயோன், 5
 
 

s
மகால இத ழுமையான
ஒரு சச்சின் ரையில் ஒன்
போது, ஒட் 5ாண்டிருந்த முழுவதும் ாசனம் பற்றி
இது தான். பர் அதுவும் ம் சச்சின் காள்ளவதற் போதே வில ரிக்கு பங்க பாது என்று luJIT?
JolbofluT.
அமெரிக்காவும் சீனாவும்
தன்னையே ஆள முடியாமல் திணறும் அமெரிக்காவிற்கு உலகின் மீது தொடர்ந்தும் அதிகாரம் செலுத்த முடியுமா? என்ற கட் டுரை சமகாலத்தின் கடந்த இதழில் பிரசுரமா கியிருந்தது. சீன அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ செய்தி நிறுவனமான ஷின்குவாவிற்கு ஊடகவியலாளர் லியூசாங் எழுதியிருந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பாகவே இது வெளியாகியிருந்தது.
அமெரிக்காவின் ஆதிக்க செயற்பாடுகள் பற்றி இந்தக் கட்டுரையில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் அதேநேரம், அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுபட்ட உலகம் ஒன்றின் தோற் றம் அவசியம். அமெரிக்க டொலருக்கு பதிலீடாக சர்வதேச ஒதுக்கு நாணயமொன்று தெரிந்தெடுக்கப்பட வேண்டும் போன்ற
கருணா விவகாரம்
கடந்த சமகாலம் இதழில் வெளிவந் துள்ள உட்கட்சிப் பூசல்கள் உணர்த்தும் உண்மைகள் என்ற கட்டுரையில் யதார்த்த மான சில விடயங்கள் கூறப்பட்டிருந் தாலும், கருணாவின் பிளவுக்காக சொல் லப்பட்ட காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கும் கிழக்கும் இருதுரு வங்கள் என்ற கதை ஒவ்வொரு வரும் தமது தரப்பு தவறுகளை நியாயப்படுத்து வதற்காக கூறிவரும் விடயம். தமிழீழ போராட்டத்தில் அதிகளவான உயிர்த்தி யாகம் செய்த போராளிகள் கிழக்கு மாகா ணத்தைச் சேர்ந்தவர்கள். தனிமனித சந்தோஷத்திற்காகவும் உல்லாச வாழ்க் கைக்காகவும் சலுகைகளுக்காகவுமே கருணா விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தாரே தவிர, கட்டுரையாளர் சொல்லும் காரணத்தால் பிளவு பட வில்லை ஏனெனில் கருணாவின் காட்டிக் கொடுப்பின் பின்னர் அவரை கிழக்கிலி ருந்து விரட்டியவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகள் தான்.
எனவே கட்டுரையாளர் இதனை முத லில் புரிந்துகொள்ள வேண்டும்.
க.ஜெகநாதன், கல்லடி,
மட்டக்களப்பு.

Page 7
யோசனைகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நம்முடன் நிலத் தொடர்பற்ற நாடுகளின் விடயா ரிக்கா மூக்கை நுழைப்பதாகவும் ஊடகவியலாளர் லியூசாங் விப எனது அபிப்பிராயம் என்னவெனில், அமெரிக்காவின் அ; செயற்பாடுகளை நான் ஆமோதிக்கவில்லை. எனினும், சீனாவும் முகமாக ஏனைய நாடுகளுக்குள் தமது சுயநலத்துக்காக ஊடுருவ தான் செய்து கொண்டிருக்கிறது. இந்து மற்றும் பசுபிக் சமுத்திர 1 நாடுகளின் எல்லைக்குள் வேவு பார்க்க ஊடுருவும் சீனப் ட சிறந்த உதாரணம்.
அது மட்டுமல்லாது.உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படு களவிலான சீன ஆயுதங்களை கண்டு அமெரிக்காவே அண்ை போயுள்ளது.
என்னதான் சொன்னாலும், சீனா அதிகமாக விமர்சிக்கும் அபெ அதன் பணத்தை அதிகமாக முதலீடு செய்திருப்பதுடன், அதன் பாரத்தின் பெரும் பங்கும் அமெரிக்காவில் தான் தங்கியிருக்கிற அமெரிக்காவின் மனித அபிவிருத்தி சுட்டெண் மிக உயரத் ஆனால், சீனாவின் நிலைமையோ தலைகீழாகவுள்ளது. ஏனெனி கத்திடம் மிதமிஞ்சிய நிதி வசதி கிடைக்கின்ற போதிலும், அது L ளில் அக்கறை காட்டுவதில்லை.
குமரகுரு நல்லதம்பி, ெ
கூட்டமைப்புப்பற்றிய விமர்சனங்கள்
தற்போது கட்டுரையாளர்களுக்குக்கெல்லாம் தமிழ்த்தேசியக் உரலில் அகப்பட்ட அவலாகிப் போயுள்ளது. சகட்டுமேனிக்கு கின்றனர். அதனை சமகாலத்திலும் காணமுடிகின்றது. தமிழ்த் மைப்பின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுதான். அதி தில்லை. ஆனால் அவர்களுக்கான சரியான வழியும் ஆலோச ரையாளர்களால் முன்வைக்கப்படவேண்டும். அதுதான் - விமர்சனப் பண்பு.
ஆனால் இந்தப் பண்பை, ஆரோக்கியத்தை தற்போதைய ளிடம் காணமுடியாதுள்ளது கவலை தருகின்றது. விட்ட தவறுக றுகளை மட்டும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்காமல் செல்ல ( ளையும் செய்ய வேண்டிய பணிகளையும் ஆலோசனைகளாக ( இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமன்றி, தமிழ் மக்களு யாளர்கள் செய்யும் கடமையாகவும் இருக்கும்.
சி.பாலசுப்பிரமணியப்
புகைப்பழக்கத்தை ை
பது உலகில் மிகவும் சு
யம். ஏனென்றால் நான்
கான தடவைகள் அ
கைவிட்டிருக்கிறேன்.
- ramti
 
 
 

பகளிலும் அமெ ர்சித்துள்ளார்.
நிகாரப் போக்கு தற்போது மறை |ம் வேலையைத் பரப்பில் ஏனைய
டகுகள் இதற்கு
}த்தப்படும் அதி மயில் அதிர்ந்து
ரிக்காவில் தான் ஏற்றுமதி வியா
து. தில் இருக்கிறது. ல், சீன அரசாங் மக்களின் நலன்க
வள்ளவத்தை.
கூட்டமைப்பே விமர்சித்து வரு தேசியக் கூட்ட ல் மாற்றுக் கருத் னைகளும் கட்டு ஆரோக்கியமான
கட்டுரையாளர்க ளை, விடும் தவ வேண்டிய வழிக முன்வையுங்கள். ளூக்கும் கட்டுரை
), சாவகச்சேரி
2013 நவம்பர் 01-15 7
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 02 இதழ் 09 2013, நவம்பர் 01 - 15
A Fortnigtly Tamil
News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
(சிலோன்) (பிை
ரவேட்) லிமிடெட்
185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு-14, இலங்கை.
தொலைபேசி : +94 11 7322700 FF-QLDufaio: SamakalamO2expressnewspapers.lk
ஆசிரியர்
வீரகத்தி தனபாலசிங்கம் (e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர்
தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு
எம்.பூரீதரகுமார்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
گروgی
fiuluña
groeiro
৪5, উীgroাতা
--Luimreirio Cymru.
கொழும்பு -14
இலங்கை
மின்னஞ்சல் :
samakalamOD
expressnewspapers.k.

Page 8
வரக்குமூலம்.
6 Qâjag ஆரம்பத்தில் லாஸ்வேகா
ஸில் நான் கசினோ விளையாடினேன். 2 டொலர்களுடன்தான் நான் விளையா ட்டை ஆரம்பித்தேன். அங்கு வேலை செய்த பெண்கள் 140 டொலர்களை வைத்துவிளையாடுமாறு என்னைத் தூண்டினர். நான் அதற்கு உடன்பட வில்லை. கசினோ ஒரு கெட்டவிளை யாட்டு அல்ல. வெளிநாட்டவர்கள் கூட கசினோவில் பெருமளவு பணத்தைச் செலவு செய்கிறார்கள். கசினோவில் விளையாடவிரும்புகிற இலங்கையர்க ளும் விளையாடட்டுமே. ஆனால், கசி னோவுக்கு எதிராகப் பேசுகிறவர்களின் வாதத்தையும் நாம் கேட்க வேண்டியது முக்கியமானதாகும். O
2 ωήaοδυσ8 3ισορέaή எஸ்.பி.திசநாயக்க
தெவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலேயே பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார் கள். உல்லாசப் பிரயாணத்துறையின் வளர்ச் சியையடுத்து பணத்தை இலகுவாக உழைப் பதற்கு ஒருவழியாக அது இருப்பதே இதற்குக் காரணமாகும். உல்லாசப் பிரயா ணத்துறையின் வளர்ச்சியையோ அல்லது அரசாங்கத்தின் எந்தவகையான திட்டத்தை யுமோ நாம் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. ஆனால், பெண்களின் நல்வாழ்வு குறித்து அரசாங்கத் தலைவர்கள் அக்கறைகொள்ள வேண்டும். எனவே, வர்த்தக ரீதியான பாலி யல் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். பாலியல் தொழில் சட்ட பூர்வமாக்கப்படவேண்டும். O
கலாநிதிநிமல்கர பெர்னாண்டேர்
ெ கசினோக்களைப் பதிவுசெய்வதற்கு 2012 ஜனவரி ருந்தபோதிலும், இதுவரை ஒரு கசினோகூட பதில் களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க ே சண்டை பந்தயத்தில் ஈடுபட்ட 33 பேர் மாத்திரமே
ஐக்கியதேசியக்கட்சி எ
 
 
 

ஆெளும் கட்சியைச் சேர்ந்த 75 சதவீதமான @ எம்.பி.க்களுக்கு மாத்திரம் அமைச்சர், பிரதிய
மைச்சர் பதவிகளைக் கொடுத்து எஞ்சிய எம்.பி.க்களுக்கு அரசாங்கம் பாரபட்சம் காட் டக்கூடாது. பாரபட்சம் காட்டப்பட்ட எம்.பி.க்க ளுக்கு கல், வெற்றிலை, கருப்பட்டி, பாக்கு போன்றவற்றைக் கையாளுவதற்கான அமைச் சுப் பொறுப்புகளை அரசாங்கம் கொடுக்க வேண்டும். அந்தத் துறைகளில் அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகி றார்கள். அவர்களின் திறமைகள் விரயமாவ தற்கு அனுமதிக்கக் கூடாது. O
ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி.ருளின் பண்டர
6 இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் இந்தி யாவை இன்று பெரும் நெருக்க டிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில் நாய் வாலை ஆட்டுவதில்லை. வால் தான் நாயை ஆட்டத்தொடங்கி யிருக்கிறது.
நீர்ப்பரசன அமைச்சர் நிமரல் சிறியடிலடி சில்வடி
பிெரதமர் மன்மோகன்சிங் பொதுநல வரசு உச்சிமகாநாட்டில் கலந்து கொள்ளவில்லையானால், இந்தி யாவை ஒருபோதுமே இலங்கை மன்னிக்காது. கற்றுக்கொண்ட பாட ங்கள், நல்லிணக்க ஆணைக்குழு வின் விதப்புரைகளை நடைமுறைப் படுத்துமாறு இலங்கையைக் கேட்ப தற்கு முன்னதாக இந்தியா காஷ்மீ ரில் சர்வஜன வாக்கெடுப்பை நட த்த வேண்டும்.
மேல்மடிகரண அமைச்சர் உதய ஆம்மன்பில
முதலாம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டி வு செய்யப்படவில்லை. கசினோ உரிமையாளர் வண்டும். ஆனால் நாத்தாண்டியாவில் கோழிச் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ம்.பி. ஹர்ஷரடி சில்வர

Page 9
>) செய்தி 8
பாதுகாப்புத்துறைக் தொடர்ந்தும் கூடுதல்
6 துநலவரசு உச்சி மகா ாட்டுக்காக g5L-L-L- லான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் அரசாங்கம் மகாநாடு முடிவடைந்த கையோடு 2014 வரவு- செலவுத்திட் டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கவிருக்கிறது. வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் வகுத்திருக்கும் திட்டங் களை நவம்பர் 21 பாராளுமன்றத் தில் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக் கிக் கூறி உரையாற்றவிருக்கிறார்.
அக்டோபர் பிற்பகுதியில் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 வரவு- செலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் மூலத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் செலவினம் ஒரு இலட்சத்து 54 ஆயி ரத்து 200 கோடி ரூபாவாக அதிகரிக் கவிருக்கிறது. கடந்த வருடத்தைய செலவின மதிப்பீட்டை விடவும் இது 30 சதவீதம் அதிகமானதாகும்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவி ருத்தி அமைச்சுக்கு 25, 300 கோடி ரூபாவும் துறைமுகங்கள், பெருந்தெ ருக்கள் அமைச்சுக்கு 14,400 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக் கின்றன.
சட்ட
பாதுகாப்பு மற்றும் நகர அபிவி
ருத்தி அமைச்சுக்கு 2013 ஆம்
ஆண்டு ஒதுக்கப்பட்டதையும் விட
இத்தடவை 3600 கே வாகவே ஒதுக்கீடு ெ கிறது. ஏனென்றால் பொலிஸ் திணைக் ஒழுங்குக்கு பொறு அமைச்சின் கீழ் கொ ருக்கிறது. புதிய அன கோடி ரூபா ஒதுக்கீடு ருக்கிறது. போர் மு நான்கு வருடங்களுக் காலம் கடந்துவிட்ட பாதுகாப்புத்துறைக்கு பெரிய நிதி எதற்காக, காக ஒதுக்கீடு .ெ என்று கேள்விகள்
றன.
சுகாதார கோடி ரூபா ஒதுக்கீடு ருக்கிறது. கடந்த வ பட்டதைவிடவும் இது ரூபா அதிகமானதாகு அமைச்சுக்கு 2950 ே கப்பட்டிருக்கிறது. ச 2790 கோடி ரூபா ஒ: பட்டிருந்தது.
அடுத்த வருடத்துக் லையை ஒரு இலட்ச கோடி ரூபாவாக ஒது மூலம் மட்டுப்படுத்தி அண்மைய சில வரவு- செலவுத் திட்ட ளின் அக்கறை குறை வந்திரு
றால, செலவி
அடி க்க பிரேரை
LOT35
அமைச்
டன், வ டுகளும் அதிகரி வர்த்தம
 
 

2013, nauibuñ 01-15
ஆய்வு
(ÖL) ) நிதி
ாடி ரூபா குறை சய்யப்பட்டிருக் இத்தடவை களம் சட்டம் ப்பான புதிய ண்டுவரப்பட்டி மச்சுக்கு 5230 செய்யப்பட்டி டிவுக்கு வந்து கும் அதிகமான நிலையிலும் இந்தளவு யாரின் பயனுக் சய்யப்படுகிறது கேட்கப்படுகின்
சுக்கு 11,760 செய்யப்பட்டி ருடம் ஒதுக்கப் து 2200 கோடி 5ம். உயர்கல்வி காடி ரூபா ஒதுக் டந்த வருடம் நுக்கீடு செய்யப்
கான கடன் எல் ந்து 10 ஆயிரம் துக்கீட்டுச் சட்ட பிருக்கிறது.
வருடங்களாக -ம் மீதான மக்க ந்து கொண்டே ந்கிறது. ஏனென் பெரும்பாலான ண மதிப்பீடுகள் டி குறை நிரப்பு ணகள் மூல மாற்றப்படுவது ருவாய் மதிப்பீ வரி
புகள் மற்றும் ானி பிரகடனங்
கள் மூலமான அத்தியாவசியப் விலை அதிகரிப்புக ளின் ஊடாக மாற்றப்பட்டுவிடுகின் றன. வரவு- செலவுத் திட்டத்தையும் விட தங்களது வாழ்க்கை வர்த்த மானிப் பிரகடனங்கள் மூலமாகவே
பொருட்கள்
அடிக்கடி பாதிக்கப்படுவதாகவே மக் கள் நம்புகிறார்கள்.
முன்னைய தசாப்தங்களில் வர வு-செலவுத் திட்ட உரைகளுக்கு பத்திரிகைகள் பல பக்கங்களை ஒதுக் குவதைக் காணக்கூடியதாக இருந் தது. இப்போதெல்லாம் அத்தகைய முக்கியத்துவத்தைப் பத்திரிகைகள் அந்த உரைகளுக்கு கொடுப்பதைக் காண முடிவதில்லை. ம

Page 10
நியாயமான பின்ன
ரிட்டனுக்குச் செல்கின்ற வெளிநாட்டவர்களில் குறி பிட்ட சில நாடுகளின் பிரஜைகள் விசா காலம் முடி டைந்த பின்னரும் அங்கு தங்கி விடாதிருப்பதை உறு செய்வதற்கான ஒரு ஏற்பாடாக 3000 ஸ்ரேலிங் பவுன் களை பிணைப்பணமாகச் செலுத்த வேண்டுமென்ற நை முறை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்ப டதல்லவா? அதை இப்போது பிரிட்டிஷ் அரசாங்க கைவிட்டிருக்கிறது.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கைய கவே இந்தப் பிணைப்பாண ஏற்பாடு வகுக்கப்பட்டது ஆனால், அது ஒரு பாரபட்சமான நடவடிக்கை என்று குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் எதிரான நேர்ை யீனமான செயற்பாடு என்றும் பரவலாகக் கண்டன செய்யப்பட்டது.
நைஜீரியா, கானா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதே6 மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளில் இருந்து பிரிட்ட செல்பவர்கள் மாத்திரமே விசாவுடன் சேர்த்து 300 பவுண்கள் பிணைப் பணத்தைச் செலுத்த வேண்டியிரு தது. இந்த நாடுகளில் இருந்து செல்பவர்களே பிரிட்டனி விசா காலாவதியான பிறகும் தங்கிவிடக் கூடிய கூடுத ஆபத்து இருப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் சந்தேகித்தது இந்தப் பாரபட்சமான நடவடிக்கை இந்த 6 நாடு ளையும் அவமதிப்பதாக அமைந்தது. இதுதொடர்பா6 தங்களது அதிருப்தியை இந்நாடுகளின் அரசாங்கங்க பிரிட்டனிடம் தெரியப்படுத்தியுமிருந்தன. பிணைப்பன விவகாரத்தில் நிறவெறிப்போக்கு ஒன்று இருந்ததாகவு நோக்கப்பட்டது. ஏனென்றால் இலக்கு வைக்கப்பட்ட6ை வெள்ளையினத்தவரின் நாடுகள் அல்ல. இத்திட்டத்துக் பிரிட்டனிலும் கூட எதிர்ப்புகள் கிளம்பவே செய்தன குறிப்பாக, அரசாங்கத்தின் பங்காளிகளான லிபரல் ஜனந யகக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். பிரிட்டனின் றந்த பாரம்பரியங்களுக்கு எதிரான நாகரிகமில்லாத கு கிய நோக்குடைய ஒரு திட்டம் இது என்று பிரிட்டிஷ் ஊ கங்களும் விமர்சனம் செய்தன.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடுமையான ம6 நிலை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அரசியல் மற்றும் இர ஜதந்திர முட்டுப்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடும் என் துடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்ை ஏற்படுத்தலாம் என்று உணரப்பட்டதாகத் தெரிகிறது. கு யேற்றவாசிகள் விவகாரம் தொடர்பில் பிரிட்டிஷ் பொது மக்கள் மத்தியிலும் பிளவுபட்ட அபிப்பிராயங்கள் நில6 கின்றன.
பிரிட்டனில் குடியேற்றத்தை பலர் எதிர்க்கின்ற போது லும், பிரிட்டிஷ் சமுதாயத்தின் பல்கலாசாரப் பாரம்ப
 

லம்
தி ஆய்வு (
வாங்கல்
5)
தி
ÕT
L
l
|b
T
5.
Ls)
LD
b
浊
ÕT
O
ந்
ல் யத்தை அவர்கள் மதிக்கிறார்கள். குடிவரவு இன்று பிரிட்ட
ல் னால் நிலைவரங்களைச் சமாளிக்க முடியாமற் போகும்.
1. ஏனென்றால், அதன் சமுதாயம் பெரும்பான்மையாக
க வயோதிபர்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன்
ன வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கூடுதலாகத் தேவைப்படு
ள் கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் சட்டபூர்வ மற்றும்
ன மட்டுப்படுத்தப்பட்ட குடிவரவுக்கும் சட்டவிரோத குடிவ
ம் ரவுக்கும் இடையே வேறுபாட்டை எவ்வாறு காண்பது
வ என்பதுதான். பிணைப் பண நடைமுறை சட்டவிரோத குடி
கு யேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவுக்கு உதவி
T. யிருக்குமென்று கூறமுடியாது. ஏனென்றால் விசாகாலம்
ா முடிவடைந்த பிறகும் தங்கவேண்டுமென்று விரும்புபவர்
சி கள் பிணைப் பணத்தை செலுத்திய பிறகும் கூட அவ்வாறு
று செய்யலாம். பிணைப்பண நடைமுறை பொருளாதாரத்
- துக்கு முக்கியமான வர்த்தக முதலீடு மற்றும் உல்லாசப்பிர யாணத்துறையை பாதித்திருக்கக்கூடும். வெளிநாட்டு
ன மாணவர்களை கடுமையாக வேண்டிநிற்கும் பிரிட்டிஷ்
ா பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.
- எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் பிணைப்பாண நடைமு
ப றையைக் கைவிடத் தீர்மானித்திருக்கிறது. இலக்கு வைக்
டி கப்பட்ட 6 நாடுகளில் இரண்டுக்கு பிரதமர் டேவிட் கெம
து ரூன் விஜயம்செய்யவிருக்கும்நிலையில், இத்தீர்மானத்தை
வு அரசாங்கம் எடுத்திருக்கிறது. கொழும்பில் பொதுநலவரசு மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தரவிருக்கும்
தி அவர் இம்மாத பிற்பகுதியில் இந்தியாவிற்கும் செல்கிறார்
ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Page 11
பேராசிரியர் சி.சிவசேகரம்
பொதுநலவரசு
LD35IIIb III() பகிஷ்கரிப்பும் ( பாசாங்குகளும் ~
ெ துநலவரசு நாடுகள் எனப்படும் அ II. பிரித்தானியக் கொலனியத் இறுதிச் சின்னங்களில் ஒன்று. இந்தியா கொ6 ஆட்சியினின்று விடுபட்ட பின்பு பிரித்தானி வின் கொலனியச் சாம்ராச்சியம் வேகமாக உத் தொடங்கியது. 1950களில் மேற்கு ஆபிரி கொலனிகளில் தனக்கு உடன்பாடான ஆ யாளர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து ரே ஆட்சியைக் கைவிட்ட பிரித்தானியா கிழக்கு அ ரிக்காவில் இரண்டு நாடுகளில் கடுமையான ஆ தப் போராட்டத்தின் பின்பே தன்நேரடி அதிக தைக் கைநழுவவிட்டது. 1960 களின் பி (சீனாவுக்குரிய) ஹொங்ஹொங், (ஆர்ஜென் டீ வுக்குரிய) மல்வினாஸ் (ஃபாக்லன்ட்) தீவு ஸ்பெயினின் ஜிப்ரால்ற்றர் போன்ற சிறுபிரா யங்களை மட்டும் தன்வசம் வைத்து வந் சென்ற நூற்றாண்டின் இறுதியில் மிகுந்த தயக்க டன் ஹொங்ஹொங்கைக் கைவிட்டது. ம6 னாஸ் தீவுகள் இன்னமும் ஆர்ஜென்ரீனாவுடன கடும் முரண்பாட்டுக் குரிய பிரச்சினையாக ! ளன. ஜிப்ரால்ற்றரை மீட்பதற்கு அங்குள்ள பிரி: னியத் தளத்தின் தொழில்பார்ப்போரதும் அ அயலில் வாழ்வோரதும் பொருளாதாரத் தே கள் ஒரு முக்கிய தடையாக உள்ளன.
கொலனிகளை இழந்த பின்பும் முன்னாள் செ
 

حصے
66)LD
ாரத்
ல்வி
T60T
Φ
த்தா xந்த
ST6)
CHOGM 2013
vി Zm£
னிகளில் தனது செல்வாக்கைப் பேணவும் பொருளாதார நலன்களைத் தொடரவும் அவற்றில் பிரித்தானிய உற்பத்திகளுக்கான ஏகபோகச் சந் தையை தக்க வைக்கவுமாக பிரித்தானியா பயன்ப டுத்திய ராஜதந்திரக் கருவிகளில் பொதுநலவரசு அமைப்பு முக்கியமானது. அதை விடவும், தம் மைக் குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தாத முன் னாள் கொலனிகட்கு, இன்னமும், பிரித்தானிய அர சியே அரசின் சடங்காசாரமான தலைவியாவார். அந்தத் தகைமையை 1957இல் பிரித்தானியா பயன்படுத்தி, பிரித்தானிய கயானா என அறியப் பட்ட இன்றைய கயானாவில் செட்டி ஜகனின் இடதுசாரி அரசாங்கத்தைக் கலைத்தது. இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படுவதன் பின்புலத் தில் இலங்கையின் நீதித்துறையின் உச்ச அதிகாரம் பிரித்தானிய அரசியின் பிரிவு கவுன்சிலிடம் இருந் ததன் பயனான முரண்பாடுகளும் இருந்தன. இந்தி யாவில் தனது ஆட்சியை இழந்த பிரித்தானிய சாம்ராச்சியம் பல்லிழந்த சிங்கம் என்று கூறப்பட் டது. பொதுநலவரசு அமைப்பு அதன் பொய்ப்பல் வரிசை என்று சொல்லலாமாயினும், அப்பொய்ப் பல்வரிசை கொண்டு எதையும் கடிக்க இயலாது என்பது உலகறிந்த உண்மை.
பிரித்தானியா இன்று அமெரிக்காவின் இளைய கூட்டணியாக இயங்குவதன் மூலமே சர்வதேச

Page 12
2013, sulbur oil-15
fog
அரங்கில் தனது நலன்களைப் பேணுகிறது. L னியா இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான பங்காளியாக இயலாமைக்கு ரிக்காவுடனான நெருங்கிய உறவு ஒரு முக்கி ணமாகும். பிரித்தானியா தனது பொருள பலவீனத்தாலேயே ஐரோப்பிய ஒன்றி இணைந்தது என்பதில் ஐயமில்லை. அது ஐரே ஒன்றியத்தில் இணைந்ததன் பயனாகவும்
முன்னாள் கொலனிகளில் படிப்படியாக அெ பொருளாதாரச் செல்வாக்கும் அரசியல் செ கும் வலுப்பெற்றதன் பயனாகவும் பொதுந அமைப்பின் சர்வதேச பெறுமதி ஏற்கனவே தாழ்ந்துவிட்டது. பெயரளவில் பொதுந அமைப்பு உலகின் காற்பங்கினரைக் கொண் சர்வதேச சமூகம் எனப்பட்டாலும், அதை
டன் இயக்குவதற்கான அரசியல், பொரு அடிப்படைகள் எல்லாம் அரியுண்டு பலகா
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு இன்று சர்வ குேச அங்கீகாரம் குேவைப்படுகிறது. குனக் ஒரு சர்வதேச நம்பகத்தன்மை உள்ளது என்று இலங்கை மக்களை நம்ப வைப்பதற் கான தேவை இருக்கிறது. அதற்கான எந்து வாய்ப்பையும் அரசாங்கம் குவற விடவில்ை அந்கு வகையில் பொதுநலவரசு நாடுகளின் குலைவர்களின் சந்திப்பு அதற்கு கிடைத்து ஒரு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்ை
விட்டது. அதைவிட வலுவான பன்னாட்டு ழைப்பு அமைப்புகளாகப் பிராந்திய அடிப்பை ஆசியான் போன்ற பலவும் உருவாகிவி எனவே, பொதுநலவரசு அமைப்பின் தலைடை டம் இருக்கிறது என்பது வெற்றாரவாரமான ஒழிய வேறெதுவுமல்ல.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு இன்று சர்வதேச காரம் தேவைப்படுகிறது. அதற்குக் காரணம் : தேசியவாதிகள் பலர் கற்பனை செய்வது தேசிய இனப்பிரச்சினை பற்றியும் போர்க்குற் மற்றும் மனித உரிமைகள் பற்றியும் மேற்குலக தங்களிலிருந்து தன்னைத் தற்காப்பது அல்ல. விட முக்கியமாகத் தனக்கு ஒரு சர்வதேச ந தன்மை உள்ளது என்று இலங்கை மக்களை வைப்பதற்கான தேவை அதற்கு உள்ளது. அத எந்த வாய்ப்பையும் ராஜபக்ஷ அரசாங்கம் தவ வில்லை. அவ்வகையில் பொதுநலவரசு நாடு தலைவர்களின் சந்திப்பு அதற்குக் கிடைத்துள் அரியவாய்ப்பு என்பதில் ஐயமில்லை.
இந்தப் பொதுநலவரசு மகாநாட்டையும் 197
 
 

பிரித்தா
ன் ஒரு அமெ
|ய கார ாதாரப் யத்தில் ாப்பிய அதன் மெரிக்க
ல்வாக்
ᎧuᎶ) lᏤᎢéᏠr மிகத்
லவரசு
|- 32(5 வலுவு
ளாதார லமாகி
ஒத்து JLu96)
L60T.
D ulu Tứ
புகழே
அங்கீ தமிழ்த் போல
றங்கள் அழுத்
ம்பகத்
நம்ப ற்கான
நடந்த அணிசேரா நாடுகளின் மகாநாட்டையும் ஒப் பிடுகிற அரசியல் அவதானிகள் முக்கியமான சில விடயங்களைத் தவற விடுகின்றனர்.
அணிசேரா இயக்கத்தின் முன்னிலை நாடுகளில் ஒன்றாக இலங்கை முதலிலிருந்தே இருந்தது போக, 1970களின் நடுப்பகுதியை அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உச்சநிலை எனலாம். அம்மகாநாடு உல கின் பெரும்பான்மையைக் கொண்ட உறுப்புரிமை நாடுகளிடையே மட்டுமன்றிச் சீனா, சோவியத் ஒன்றி யம் ஆகியவற்றின் மதிப்பையும் பெற்ற ஒன்றாகும். அதன் பயனான நலன்கள் இலங்கையை வந்தடை யாமைக்குச் சர்வதேச மட்டத்திலும் இலங்கையிலும் 1970களின் ஈற்றுப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய பங்களித்தன. அம்மகாநாடு நடந்தபோது, இலங்கையில் அந்நியச் செலாவணித் தட்டுப்பாட் டால் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற் பட்ட காலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந் தது. அம்மகாநாட்டுக்கான செலவு அதிகம் என்று முறைப்படுவோர், பொதுநலவரசு மகாநாட்டிற்கு ஆகும் செலவுடன் அதை நேர்மையாக ஒப்பிட்டால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு வெவ்வேறு பரிமா ணங்களையுடையன என உணர்வர்.
பொதுநலவரசு மகாநாட்டையொட்டிய செலவுகள் மக்கள் மீது எத்தகைய சுமைகளை ஏற்றப்போகின் றன என்பதைப் பற்றி நாம் கணிக்க முதலே, வரவுள்ள வரவு-செலவுத்திட்டம் பாரிய சுமைகளை ஏற்றிவி டும்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கோ சர்வதேசச் செல்வாக்கிற்கோ எவ்விதப் பெறுமதியுமற்ற இம்ம காநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான தேவை, ஒன்று மட்டுமே. இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதி யாக பலவீனப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவதைப் பொய்ப்பிக்க மட்டுமன்றி, மக்கள் மன தில் அரசாங்கத்தைப் பற்றிய ஐயங்கள் எழுகிற சூழ் நிலையில் மக்களின் கவனத்தை உண்மையான பிரச் சினைகளிலிருந்து திசைதிருப்பும் தேவை இலங்கை அரசாங்கத்திற்கும் உண்மையில் இலங்கையை ஆளு கிற குடும்படிஆட்சிக்கும் உள்ளது. எனவே இக்கூத்து தேவைப்படுகிறது. இதையொத்த பண விரயக் கேளிக்கைகளான கருணாநிதியின் செம்மொழி மகா நாடும் ஜெயலலிதா நடத்திய ஆடம்பரத் திருமண விழாவும் மட்டுமே அவர்களின் தோல்விகட்குக்கார ணமல்ல. எனவே பொதுநலவரசு மகாநாடு ஆடம்பர மாக நடப்பதால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஆரூடம் கூறுவது ஆழமான அரசியல் பார்வைக்குரி யதல்ல.
இந்த மகாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது என்று நினைத்தவர்களால் அதை நிகழாமற் தடுக்க இயலவில்லை. இலங்கையில் நடத்துவது என்ற முடிவு உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, யாரும் பகிஷ்க

Page 13
ரித்தாலும் மகாநாடு குழப்பப்பட்டாலும் எவ் வாறோ மகாநாடு நடவாமலே போயிருந்தாலும் அதற்கான பழியை புலம்பெயர்ந்த தமிழர் மீதும் ஏகாதிபத்தியச் சூழ்ச்சிக்காரர்கள் மீதும் எதிர்க்கட்சி கள் மீதும் சுமத்தி,பேரினவாதத்தை மேலும் உசுட் பேற்றி, அதன்மூலம் அரசியல் இலாபம்பெற ராஜ பக்ஷ ஆட்சிக்கு இயலுமாய் இருந்திருக்கும் எனவே தான் அதற்கு இந்த பொதுநலவரசு மகாநாடு என்ற வெள்ளையானை இருந்தாலும் ஆயிரம்
உச்சி மகாருாடு இலங்கையில் நடக்கக்கூடாது என்று நினைத்தவர்களால் அதை நிகழாமல் குடுக்க இயலவில்லை. யாரும் பகிஷ்கரித் தாலும் மகாநாடு குழப்பப்பட்டாலும் அதற்கான பழியை புலம்பெயர் குமிழர்கள் மீதும் ஏகாதிபத்திய சூழ்ச்சிக்காரர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் சுமத்தி பேரினவாகுத்தை மேலும் உசுப்பேத்தி அரசியல் இலாபம்பெற ராஜபக்ஷ ஆட்சிக்கு இயலுமாய் இருந்திருக்கும்
பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்ல லாம். இந்த வெள்ளை யானையைக் கட்டித் தீனி போடுகிற செலவை யார் பொறுப்பார்கள் என்பதை நான் விசாரிக்க வேண்டியதில்லை.
பங்குபற்றப் போவதில்லை என்று பல மாதங்கள் முன்பு போக்குக்காட்டிய பிரித்தானியப் பிரதமரின் மனதை மாற்றியது எது என்று ஒரு விடயத்தைச் குறிப்பாகக் காட்டுவது கடினம். ஆனால் நெருக்கடி யிலுள்ள பிரித்தானியப் பொருளாதாரச் சூழலில் இலங்கையில் பிரித்தானிய வணிக, முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய பேரங்கள் நடந்தமைக்கான சாடைகள் பலவும் உள்ளன.
எனவே பிரித்தானியப் பங்குபற்றலும் அவுஸ்தி ரேலியப் பங்குபற்றலும் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினையுடனோ, போர்க்குற்றங்களுட னோ, மனித உரிமை மீறல்களுடனோ, சட்டமும் நீதியும் பற்றிய பிரச்சினைகளுடனோ, ஊடகச் சுத திரத்துடனோ தொடர்புடையனவல்ல. அதே அளவு க்கு, கனடா பங்குபற்றாமையும் கனடாவின் வலது சாரி அரசாங்கத்தின் மனித உரிமை அக்கறைகளில் பாற்பட்டதுமல்ல. இலங்கையில் மேலாதிக்கத்தி கான போட்டி, அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய பெருவல்லரசுக்கும் இந்தியா என்கிற பிராந்திய வ6 லரசுக்குமிடையிலானது என்பதை விளங்கிக் கொ6 வது பொதுநலவரசு மகாநாட்டு கயிறிழுப்ை விளங்குவதற்கும் உதவுமென நினைக்கிறேன்.
இத்தகைய ஒரு பின்னணியில், மகாநாட்ை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை பிரித்த
 

னியாவும் இந்தியாவும் சேர்ந்து ஏற்படுத்த அவற்
றுக்கு நோக்கங்கள் இருந்திருந்தால் அந்த நோக்கங் களை மாற்றுகிறவிதமாக எதுவும் நடந்ததாகக் கூற இயலுமா? கமலேஷ் ஷர்மா எனும் பொதுநலவரசு செயலாளர் நாயகம் பொதுநலவரசு நாடுகளின் குறிப்பான அக்கறைக்குரிய இலங்கை நீதித்துறை தொடர்பான தகவல்களை வேண்டுமென்றே உறுப் புரிமை நாடுகளிடமிருந்து மறைத்துள்ளார் என்று கனடா குற்றஞ்சாட்டியுள்ளது. அது உண்மையானது. ஆனால், கமலேஷ் ஷர்மா என்ற தனிமனிதர் தனித்து அதைச் செய்திருக்க இயலுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த மறைப்பிற்கு பிரித்தானிய, இந்திய நிறுவன ஆதரவும் தூண்டுதலும் இருந்தனவா என் பது ஆராய வேண்டிய விடயம்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைக் குட்டை குழப்புவதில் தமிழ் நாட்டு அரசியல் கூத் தாடிகளுக்கு நிகராக எவருமில்லை என்பதை 2006 முதல் நாம் மிகத் தெளிவாகக் கண்டிருக்கிறோம். 2008 இல் இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி முன்னெ டுத்த போர் நிறுத்த இயக்கத்தைக் கடத்திச் சென்று கருணாநிதி காட்டிக் கொடுத்ததை மறந்திருக்கமாட் டோம். இம்முறை, மன்மோகன் சிங் இலங்கைக்குப் போகக்கூடாது என்று கருணாநிதி தொடங்கிய நாட கத்தை ஜெயலலிதா முற்றிலும் தன்வசமாக்கிக் கொண்டார்.
மன்மோகன்சிங் இலங்கை வருவதற்கு தயங்கி னார் என்பதை விட வருவதற்கான தடைகளை எப்ப டிச் சமாளிப்பது என்று திட்டமிட்டுக்கொண்டிருந் தார் என்பது கூட பொருந்தும். தமிழக அழுத்தங்கள் பயனளிக்கக் கூடியவையாக இருந்தால் அவர் எப் போதோ தன்னால் வர இயலாது என்று அறிவித்தி ருப்பார். அது நடக்கவில்லை. இப்போது அவர் வரக் கூடும் எனத் தெரிகிறது. அதற்கமைய எவ்விதமான உடனடித்தேவையும் இல்லாமல் வடமாகாண முதல மைச்சர் சீவி.விக்னேஸ்வரன் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தமை மன்மோகன் சிங் இலங்கைக்கு வருவ தாக எடுக்கும் முடிவுக்குத் தூண்டுதலாய் இருப்ப தாய் கூறப்படுகிறது.
இந்த பனம்பழத்தை விழுத்த ஒரு காகமும் அம ரும் தேவை இருக்கவில்லை. எந்தக் கைகள் பனை மரத்தை உலுக்கியிருக்கலாம் என ஊகித்தல் கடின மானதுமில்லை. வடமாகாண சபைத்தேர்தலை நடத்த கைகொடுத்த மன்மோகன்சிங் அரசாங்கத் திற்கு பிரதியுபகாரமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட் டதா? அல்லது ராஜபக்ஷவிற்கும் சேர்த்து ஒரு சலு கையாக அந்த அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது சிந்தனைக்குரியது.
மன்மோகன்சிங் வந்தாலும் வராது மறிக்கப்பட் டாலும் அது இலங்கை- இந்திய உறவை பாதிக்கப்

Page 14
போவதில்லை. இந்திரா காந்தியின் காலத்தில் தமிழ்த்தேசியப் பிரச்சி னையைப் பாவித்து இலங்கை அரச ாங்கத்தைப் பணிய வைக்கும் ஒரு தேவை இருந்தது. அத்தேவை 1990 களில் குறையத் தொடங்கி 2003இல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குழப் பப்பட்ட பின்பு இல்லாமலே போய் விட்டது. இலங்கையில் இந்திய முத லாளியம் பெறவுள்ள பொருளாதார நலன்களையோ இந்திய அரசு நாடு கிற பொருளாதார மேலாதிக்கத் தையோ அரசியல் - இராணுவச் செல் வாக்கையோ தமிழகத்து அரசியல் சினிமாவுக்காகப் பறிகொடுக்க இந் திய முதலாளியம் ஆயத்தமாக இல்லை. இந்தியா தேசிய இனப்பிரச் சினையில் அளவுமீறிய அழுத்தஞ் செலுத்தாதவரை ராஜபக்ஷ ஆட்சிக்கு மன் மோகன் சிங் வராமல் இருப்பதை இட்டு எவ்வித மனக்குறையும் இரு க்க நியாயம் இல்லை.
தமிழக அரசியல் கட்சிகளின் அழுத் தங்களுக்கு இப்போது ஒரு பெறுமதி உள்ளது போலத் தெரிந்தால் அதன் காரணம் அடுத்த ஆண்டு வரவுள்ள
○Fl重)●重○
தேர்தல் தான்.
வான ஒரு அரச
அமையாவிட்ட ளின் போலி மீ பெறுமதி இரா பொதுத்தேர்தலு டோம்.
தமிழக அரச் மோகன் சிங் கக் கூடாதெல் வென்றால் அ வெற்றி. இப்ே கள் கூறுமாப்ே அது ஒரு பாரி மன்றி ராஜபக்வ வெற்றியாகிவி( ஏனெனில் ஒரு மின்றி ராஜபக் வெற்றியை வழ ழக அரசியல் அதுபோக ஒரு நாடகமாடிக்கெ மன்மோகன்சிங் நல்லசாட்டு எடு தேசியக் கூட்ட யல் வெறுமை
 
 
 
 

அது முடிந்தபிறகு வலு ாங்கம் அமைந்தாலும், ாலும் தமிழகக் கட்சிக ரெட்டல்களுக்கு அதிக து. இதை நாம் சென்ற க்கு முன்னர் கண்
யெல் கட்சிகள் மன் மகாநாட்டில் பங்கேற் TsD கோரிக்கையில் து பொன்னான ஒரு பாது தெரிகிற சாடை பால் அது தோற்றால் ப மூக்குடைப்பு மட்டு ஷவிற்கும் மேலும் ஒரு டும். அதன் விளைவு விதமான நிர்ப்பந்தமு ஷவிற்கு ஒரு மேலதிக pங்கிய பெருமை தமி ஸ்வாதிகட்குரியதாகும். 5 புறம் புறக்கணிப்பு ாண்டு மறுபுறம் வருவதற்கு ஒரு த்துக்கொடுத்த தமிழ்த் மைப்பு தனது அரசி யை மீண்டும் புல
னாக்கி வருகிறது. பொதுநலவரசு எதிர்க்க தமிழ்த்தேசியவாதிகட்கு உள்ள நியாயத்தை விட வலுவான நியாயம் சிங்கள மக்கள் உட்பட முழுநாட்டினருக்கும் உண்டு.
தடுமாறுகிற ஒரு சர்வாதிகார ஆட்சி க்கு ஊன்றுகோல்களாகவே நாட்டிற் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்க ளும் நடக்கின்றன. அவற்றுக்கான கடன் சுமையை மக்களே செலு த்த வேண்டும். ஏலவே உள்ள சுமைக ளின் மேல் பொதுநலவரசு மகாநாடு
மகாநாட்டை
செலுத்தவுள்ள சுமையைப்பற்றி பேசுவோமானால் சிங்கள மக்களை அரசியல் ரீதியாக விழிப்பூட்ட
வாய்ப்பு உண்டு. குறுந்தமிழ்த் தேசிய வாதம் அவ்வாறு சிந்திக்க வாய்ப்பளி யாது. எனவே தமிழ் மக்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது பெற்ற அரசியல் உயிர்ப்பை பொரு ளுள்ள முறையில் முன்னெடுப்பார் களாயின் அவர்களுடையதும் முழு நாட்டினதும் மீள் எழுச்சிக்கு வழிச
மைப்போராவர்.

Page 15
リ
CHOGM 2013
Sി Zn
உச்சிமகாநாட்டுக்குப் பிறகு எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுப் போக்குகள்
பொதுநலவரசு மகாருாடு உள் நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியி லும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் ஒரு வெற்றியாக அமைகிறது என்பதில் EFÈ (S556losooODGO. ODJU LDT 5 TOOOT சபைத் குேர்குலை நடத்தி அதில்
தமிழ்த் குேசியக்கூட்டமைப்பு 5OODGEDOODUDuGloomtoOT uomta5 TOOOT SÐU LD அமைக்கப்படுவதற்கு
அனுமதித்குகுே அரசாங்கம் அதற்கு செலுத்திய பெரிய விலையாகும்
6 துநலவரசு உச்சி மகாநாடு தொடர்பான விவகா Iள் இதுவரையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு வெற்றியாகவே அமைந்திருக்கின்றன. திடீர் மாற்றம் ஏதாவது ஏற்படுமென்று நினைப்பதற்கு காரணமில்லை. பல சாதகமான காரியங்கள் நடந்தேறியிருக் கின்றன. கோதாபயவினதும் பிக்குமார்களினதும் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அர சாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அல்லாவிட்டால் பொதுநல வரசு உச்சிமகாநாடு இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக் காது. வெள்ளைவான் சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்ற சம்பவங் கள் குறை ந்திருக்கின்றன. சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இராணுவத்தினரால் கொடூர மாகக் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசைக்கு அனுமதியளிக்க அரசாங் கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தி னால் ஒதுக்கப்படுகின்ற நிலையை வெற்றிகொள்வதில் அர சாங்கத்துக்கு இருக்கின்ற அக்கறையின் விளைவாகத் தோன் றிய நிலைவரம் ஜனாதிபதிக்கும் தமிழர்கள் மற்றும் ஜனநாயக வாதிகளுக்கும் பரஸ்பரம் பயனுடையதாகவே அமைந்திருப்ப
 
 
 

靈 No战
குமார் டேவிட்

Page 16
சமக
16 2013, நவம்பர் 01-15 தைக் காணக்கூடியதாக இருக்கிறது. திய பெரிய (
'பொதுநலவரசு உச்சிமகாநாடு பைத் தேர்தல் ஜனாதிபதிக்கு ஒரு வெற்றி. ஆனால், ணசபை முை சில விலைகள் செலுத்தப்பட்டிருக்கின் துவிடவேண்( றன' என்ற தலைப்பில் அரசியல் ஆய் மிருந்து வந்த வாளர் ராஜன் பிலிப்ஸ் அக்டோபர் தல்களின் பி 27 சண்டே ஐலண்ட் பத்திரிகையில்
போது இது எழுதிய கட்டுரையில் இலங்கையின் ஒரு நகர்வால் இன்றைய நிலைவரம் குறித்து கச்சித போது இரண் மாக குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஒரு
லக்கூடும். செ பகுதியை தமிழ் வாசகர்களுக்காக
மறையான | இங்கே தருகின்றேன்.
ரமான அன 'நவம்பர் பொதுநலவரசு உச்சிமகா
அரசாங்கத்தில் நாடு உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச
'போருக்குப் ரீதியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக் தில் யாழ்ப்ப ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் னார் மற்றும் ( ஒரு வெற்றியாக அமைகிறது என்ப பிரச்சினைகள் திற் சந்தேகமில்லை. மனித உரிமை
வடமாகாண கள் மற்றும் பிரதம நீதியரசர் ஷிராணி யாற்றி கிழக்கு பண்டாரநாயக்க மீது குற்றப்பிரே ரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை போன்ற விவகாரங்கள் தொடர்பில் விசனம் கொண்ட எதிராளிகளையெல் லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பொது நலவரசு செயலகத்தில் இணைந்து அர சாங்கத்தினால் திட்டமிட்டபடி உச்சிமகாநாடு நடைபெறுவதை உறு திப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கி றது. கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் பிரதமர் மட்டப் பகிஷ்க முன்னுதாரண ரிப்புகள் இடம்பெறக்கூடும். ஆனால், னால் வகுக்கப் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் அனுபவத்தை இலங்கையைக் கைவிடப்போவ களுக்கு ஒரு எ தில்லை. உச்சி மகாநாடு தொடர்பான
el) பயன்படுத் ஒருவாரகாலக் கொண்டாட்டங்கள் யான பக்கம். நவம்பர் 10 முதல் ஆரம்பமாகப் பணியாக அ போகின்றன. கொழும்பு நகரம் அழ ராஜபக்ஷ கு காக்கப்பட்டு கம்பீரமாகத் தோற்றம் கத்தினதும் சிந் ளிக்கிறது. புதிதாகத் திறக்கப்பட்ட றையிலும் இது அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக றத்தை ( விமான நிலையத்திலிருந்து பொதுநல இராணுவவாத வரசு நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்தும் தூதுக்குழுக்களும் கொழும்புக்கு ரீதியில் சகல பவனிவரப்போகின்றனர்.
வதே இதற்கு 'வடமாகாண சபைத் தேர்தலை விளையாட்டை நடத்தி அதில் தமிழ்த்தேசியக் கூட்ட
சுலபமானது. மைப்பு தலைமையிலான மாகாண தத்தை நோக்கி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு திரம் நிச்சயம் அனுமதித்ததே அரசாங்கம் செலுத் பிலிப்ஸின் மத்தி
5 9 th E) 5ெ tb) b) 9

லம்
விலையாகும். மாகாணச லெ ரத்துச்செய்து, மாகா
டேவிட் கெமரூனின் றயையும் முற்றாக ஒழித்
யாழ்ப்பாண விஜயம் திமென்று கோதாபயவிட
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெம் 5 பெருமளவு நெருக்கு ரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ன்னணியில் நோக்கும் செய்யத் தீர்மானித்திருக்கிறார். அவ் மிகவும் நேர்மறையான
வாறு அவர் சென்றால், யாழ்ப்பாணத் தம். நிலைவரங்கள் இப் துக்கு விஜயம் செய்யும் முதல் வெளி டிலொரு வழியில் செல் நாட்டுத் தலைவராக அவரே இருப் லுத்திய விலையை நேர் |
பார். உச்சிமகாநாட்டைப் பகிஷ்கரிக்க பயனாக அல்லது நிரந்த
வேண்டும் அல்லது மகிந்த ராஜபக்ஷ ரத்தமாக மாற்றுவதற்கு |
வுடன் கடுமையாகப் பேசவேண்டும் னால் முடியும்.
என்று கெமரூனுக்கு கடுமையான ப பின்னரான காலகட்டத் நெருக்குதல்கள் கொடுக்கப்படுகின் ாணக் குடாநாடு, மன் றன. துரதிர்ஷ்டவசம் என்னவென் வன்னியில் நிலவுகின்ற றால், தடித்த தோலும் சூழ்ச்சித்தன -ளக் கையாளுவதற்கு மான போக்கையும் கொண்ட இல நிருவாகத்துடன் பணி ங்கை அரசாங்கம் எவரினதும் கடுஞ் த மாகாணத்துக்கு ஒரு சொற்களினால் குழப்பமடையப்
வட மாகாண சபைத்தேர்தலை தடுப்பதற்கு பிக்கு மாரும் கோதாபயவும் இராணுவமும் செய்த பிரசா எங்கள் எல்லாம் புஷ்வானமாகப் போயின. அச்சு வத்தல்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஜனாதிபதியினால் அலட்சியம் செய்யக்கூடிய நாக இருந்தது. அரசியல் களத்தில் பேரினவா தத்தின் செல்வாக்கு குறித்து மீள்மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகும்
லத்த சூனின் அறுதி
த்தை அரசாங்கத்தி போவதில்லை. அத்துடன் நிறை முடியும். அத்துடன் இந்த வேற்ற நினைக்காத உறுதிமொழி ஏனைய மாகாண சபை களை வழங்குவதிலும் அது பின்னிற் பகைமாதிரியாக (mod- கப்போவதில்லை. கிடைக்கின்ற தலாம். இது நேர்மறை சந்தர்ப்பத்தை தமிழ்த்தேசியக் கூட்ட இதுமிகவும் கஷ்டமான
மைப்பு புத்திசாலித்தனமாகப் பயன்ப மையும். ஏனென்றால் டுத்துமேயானால், கெமரூனின் யாழ்ப் இம்பத்தினதும் அரசாங் பாண விஜயம் மிகவும் பயனுறுதி தனையிலும் அணுகுமு யுடையதாக அமையும். போர்க் குற் | முற்றுமுழுதான மாற் றங்கள் பற்றிப் பேசுவதுடன் மாத்திரம் வண்டி நிற்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நின்று ச் சிந்தனையில் விடாமல், சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்பட்டு அரசியல் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பி தயும் குளறுபடியாக்கு லான அக்கறைகளையும் வெளிக் மாற்று ஆகும். பழைய காட்ட வேண்டும். கெமரூன் இலங் டயே தொடருவது கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஆனால், அது அனர்த் தலையீடு செய்ய முயற்சிக்கின்றார். ய பாதை என்பது மாத் அத்துடன், தனது எதிரணியை சாந்தப் எனது' இதுவே ராஜன் படுத்துவதிலும் நாட்டம் கொண்டிருக்
ப்பீடாகும்.
கிறார் என்று இலங்கை அதிகாரிகள்

Page 17
ஏற்கனவே கூறியிருக்கிறார்கள் என் பது கவனிக்கத்தக்கது.
'மனித உரிமைகளைப் பேணுவ தில் அவர்களின் செயற்பாடுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. போரின் முடிவைத் தொடர்ந்து அவர் கள் செய்திருக்கக்கூடிய காரியங்கள் குறித்து மகிழ்ச்சியடைய வில்லை. இந்த விடயங்கள் குறித்து அவர்களுடன் வெளிப்படையான பேச்சுகளை நாம் நடத்துவோம்' என்று கெமரூன் கூறியிருக்கிறார். லண்டனின் அக்கறை போர்க்குற்றங்
நான்
களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக மாத்திரம் இருக்காது. சட்டத்தின் ஆட்சிபற்றியும் நாம் அக்கறை
கொண்டுள்ளோம். உச்சிமகாநாட்டு க்குப் பிறகு 53 நாடுகளைக் கொண்ட பொதுநலவரசு அமைப்பின் தலை மைப்பதவியை கொழும்பு ஏற்கவி
குற்றஞ்சாட்டியது ததே.
பேரினவாதம் 6 செய்யப்ப
வடமாகாணசபை: தடுப்பதற்கு பிக்குட யவும் இராணுவமு ரங்கள் எல்லாம் 6ெ மாகிப்போயின. அந்தப் பிரசாரங்கள் தையும் ஏற்படுத்தெ ஆச்சரியமாக இரு ஊர்வலங்கள் இல்ல மான பேரணிகள் இ தல்களை எந்தப் பிர லாமல் ஜனாதிபதி யம் செய்யக்கூடிய அரசியல் களத்தில் ே செல்வாக்குக் குறித்
மகிந்த ராஜபக்ஷவுடன் கடுமையாக டும் என்று பிரிட்டிஷ் பிரகுமர் டேவிட்ே பெரும் நெருக்குதல்கள் கொடு றன. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அரசாங்கம் எவரினதும் கடும் செ குழப்பமடையப் போவதில்லை. நினைக்காத உறுதி மொழிகளை வழ
அது பின் நிற்கப்போவதில்லை
ருப்பதால் அந்த அமைப்பின் பண்பு விழுமியங்களையும் கோட்பாடு களையும் மதித்து நடப்பதில் தனக்கி ருக்கும் விருப்பத்தை இலங்கை வெளிக்காட்டவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்' என்று கொழும் பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானி கர் ஜோன் ரண்கின் குறிப்பிட்டிருந் தார். பிரிட்டனின் சனல் 4வினால் குற்றச்சாட்டு களை இலங்கை விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை இலங்கை ஆயுதப்படைகள் கொலை செய்ததா கவும் உள்நாட்டுப் போரின் போது
முன்வைக்கப்பட்ட
யுத்த சூனியப் பிரதேசங்களில் தஞ்ச மடைந்த குடிமக்கள் மீது ஷெல் தாக் குதல்களை நடத்தியதாகவும் சனல்-4
செய்யவேண்டியது முஸ்லிம்களுக்கு எதி களும்கூட தற்போன போயிருக்கின்றன றது. பொதுநலவரச டின் போது இந்தக் களது பேரினவாத
புறப்ப( நிச்சயமாக ஒடுக்கப் பேரினவாதம் வ யப்பட்டதற்கான பி
காட்டப்
கள் வருமாறு;
1. உள்நாட்டு அர தின் மீது சர்வதேச ச ரச் செல்வாக்கு அவ ததைக் காட்டிலும் கூ க்குப் பெரியதாகும். களையும் நீதித்துை களை மிதிக்கும் செய
 
 
 

என்பது தெரிந்
லுவிழக்கச்
g5 7. 5 தேர்தலைத் ாரும் கோதாப ம் செய்த பிரசா பறும் புஷ்வான உண்மையில் எந்தத் தாக்கத் பில்லை என்பது க்கிறது. பெரிய லை. பிரமாண்ட ல்லை. அச்சுறுத் ச்சினையும் இல் பினால் அலட்சி தாக இருந்தது. பேரினவாதத்தின் து மீள்மதிப்பீடு
பேச வேண் கேமரூனுக்கு க்கப்படுகின் ) இலங்கை rribassifloorroio நிறைவேற்ற 2ங்குவதிலும்
அவசியமாகும். திரான பிரசாரங் }தக்கு அடங்கிப் போலத்தெரிகி உச்சிமகாநாட் கிறுக்கன்கள் தங் விளையாட்டைக்
டுவார்களானால், படுவார்கள். லுவிழக்கச் செய்
ரதான காரணங்
சியல் சமுதாயத் மூகத்தின் அதிகா தானிகள் நினைத் டடுதலான அளவு
உரிமை மீறல் றயின் சுதந்திரங் பற்பாடுகளையும்
அரசாங்கம் முற்றுமுழுதாக நிறுத்த நிர்ப்பந்திக்கப்படும் வரை இடைய றாது சர்வதேச சமூகம் நெருக்குதல்
களைப் பிரயோகித்துக் கொண்டி ருக்க வேண்டும்.
2. தேர்தல் வெற்றியின் பரிமாணம் மிகவும் விசாலமானதாகும். ராஜ பக்ஷ அதை மதித்து நடப்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. பொதுநலவரசு உச்சி மகாநாடு கார ணமாகவே ஜனாதிபதி வடக்குத் தேர் தலை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு (உச்சிமகாநாடு நடக்கிறதோ,
இல்லையோ) தீர்ப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர,
தமிழ் மக்களின்
அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
3. ஒவ்வொரு புதருக்குள்ளும் இருந்து புலிகள் தலையைக் காட்டுகி றார்கள் என்று கோதாபய கட்டிவிடு கிற கதையை பெரும்பாலான சிங்கள வர்கள் நம்பத்தயாராயில்லை. விடு தலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதைய டுத்து பிரிவினைவாதப் பீதியில்லா மல் போய் விட்டது என்ற விளக்கப் பாட்டைக் கொண்டவர்களாக அவர் கள் காணப்படுகிறார்கள். பேரினவா திகளைப்பொய்யர்கள் என்று பெரும் பாலான சிங்களவர்கள் சந்தேகிக்கி றார்கள்.
4. வடமாகாணத்தில் தமிழர்கள் தங்களது சொந்தத்தில் தெரிவு செய்

Page 18
18 2Dia, thauthւյñ օ1-15
யப்பட்ட மாகாண சபையைக் கொண் டிருக்க வேண்டும் என்று பெரும்பா லான சிங்களவர்கள் நினைக்கிறார் கள்.
5. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் விவேகத்துடனும் சமயோசி தமாகவும் நடந்துகொண்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயம் வேண்டுமென்பதே தங்கள் விருப்ப
கிடைக்க
மேயன்றி, எந்தவிதமான வஞ்சகத் திட்டமும் தங்களிடம் இல்லை என்று சிங்கள மக்களுக்கு உணர்த்தக் கூடிய தாக கூட்டமைப்பினர் செயற்பட்டி ருக்கிறார்கள்.
எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்
தற்போதைய சாதகமான சூழ்நிலை யைப் பயன்படுத்தி ஓரளவுக்கு நல்லி ணக்கத்தையும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியையும் காண்பதற் கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. வடக்கில் மக்கள் செல்வாக்கைக் கொண்ட உறுதியான ஒரு மாகாண நிருவாகம் இருக்கிறது. உச்சி மகா நாட்டின் வெற்றிக்குப் பிறகு ஜனாதி பதி ராஜபக்ஷ கூடுதலான அளவுக்கு மகிழ்ச்சி வாய்ந்தவராகவும் தன்னம் பிக்கை மிக்கவராகவும் காணப்படு
வார். எனவே ரவாதிகளிடமி வருமென்று Q55 TGÖTLqȚITLD கொடுப்புகை நிலை உருவா வாதம் ஒரு வைக்கண்டு யில் இருக்கும் பிடித்து ராஜ் சபைக்கு ஒத்; தற்கான துணி மேற்கொள்வா மகிழ்விப்பதற் சி.வி.விக்னே?
மையாகப் ப தெரிகிறது. பொருளாதார முன்னெடுப்ப ளுக்கு தமிழ்த் யூறுகள் வரப்ே
ᏪᏏᎱᎢᎶᏡᎢ ᏧᏠᏪᏏᎶu 9. றன. உண்மை யக் கூட்டை வொரு இடை வந்ததில்லை. டிக்குள் இரு யாகும். பேரி களை எதிர்ப்
(45ஆம் பக்கத் தொடர்ச்சி.)
சண்டை போட்டுக் கொண்டிருந்த வேட்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பிரச்சினைக்கான முடிவை தாங்களே கண்டறிய வேண் டும் என்று சூழ்நிலை உருவானது.
தலைக்கு மேல் கத்தி
இப்போதைய நிலைமைக்கு தற் போதைய ஜனாதிபதி வாஹீத் கூட ஒரு காரணம். உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் அவரும் ஒரு வேட்பாளர் ஆவார். அந்தத் தேர்தலில் 5.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, அவர் கடைசியாக வந்தார். அதேசமயம், மறு தேர்தல் அறிவிப்பு வந்ததும், அதில் தான் போட்டியிடுவதில்லை என்று அவர் அறிவித்தார். அதன்
மூலம், நாட்டி காலத்தில் தா செயற்பட மு கருதுவதாக ெ பின்னர், தே பிட்ட திகதியில் அரசியல் சாக ஐந்து வருட பின்னர் தான் தில்லை என் வெளிப்படைய இதன் அடிப்ப காலத்திற்குள் ! தெடுக்கப்படவ என்ன செய்ய( நீதிமன்றமும் ஆராய வேண் கருத்துத் தெரி: இந்த கரு
 

拳
5) ID
இருதரப்பினரும் தீவி ருந்து அச்சுறுத்தல்கள் நெடுகிலும் பயந்து ஸ், பரஸ்பரம் விட்டுக் ாச் செய்யக்கூடிய சூழ் கும். சிங்களப் பேரின வகையில் பின்னடை அனுகூலமற்ற நிலை சந்தர்ப்பத்தை பற்றிப் ஜபக்ஷ வடமாகாண துழைப்பை வழங்குவ ச்சலான தீர்மானத்தை rJIT? அரசாங்கத்தை 5T55 முதலமைச்சர் iஸ்வரன் மிகவும் கடு ாடுபடுகிறார் என்பது நல்லிணக்கத்தையும் நடவடிக்கைகளையும் தற்கான செயற்பாடுக ந்தரப்பிலிருந்து இடை போவதில்லை என்பதற் |றிகுறிகளும் தெரிகின் யிலேயே, தமிழ்த்தேசி மப்பிடமிருந்து எந்த -யூறும் ஒருபோதும் ஏனென்றால், நெருக்க ப்பது தமிழர்தரப்பே lனவாதிகளும் அவர் பதற்குப் பயப்படுகிற
பிரச்சினைகளை
அரசாங்கமுமே உருவாக்குபவர்களாக இருந்து வந்தி ருக்கிறார்கள். இப்போது ஒரு புதிய
ஜன்னல் திறக்கப்பட்டிருக்கிறது. புதிய வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், நாம் எச்சரிக்கையுணர்வுட னேயே நம்பிக்கை கொண்டவர்க ளாக நடந்துகொள்ளவேண்டும்.
தேசிய பொருளாதாரம் பாரதூர மான நெருக்கடிக்குள் மாட்டுப்படு மானால், எல்லாமே முற்றுமுழுதா கக் குழம்பிப் போய்விடக்கூடும். நாட்டின் கடன் மற்றும் பட்ஜெட் பற் றாக்குறைப் பிரச்சினைகள் படுமோச மடையப் போவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சமுதாயத்தை மாத்திர மல்ல, நாட்டின் பொருளாதாரக் கட்டு
மானத்தையும் அரித்தெடுத்துக் கொண்டிருக்கும் ஊழல் மோசடிகள் குறைந்தபாடாக இல்லை. இந்த
நிலைவரங்களில் எந்தவொன்றையும் மாற்றியமைக்க எதையுமே ராஜபக்ஷ செய்யக்கூடிய சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அதனால், புதிய வாய்ப்பை முழுமையாகப் பயன்ப டுத்த வேண்டுமென்றால் கடுமை யான பல மாற்றங்கள் தேவை.
-ன் பிரச்சினைக்குரிய ன் நடுநிலைமையாக டியும் என்றும் அவர் சய்திகள் தெரிவித்தன. ர்தல் மறுபடியும் குறிப் 0 நடைபெறாத போது, :னம் குறிப்பிட்டுள்ள பதவிக் காலத்திற்குப் பதவி வகிக்கப்போவ ற விதத்தில் அவர் பாகவே பேசலானார். டையில், தனது பதவிக் புதிய ஜனாதிபதி தேர்ந் வில்லை என்றால், நாடு வேண்டும் என்று உச்ச
பாராளுமன்றமும் ாடும் என்றும் அவர் பித்தார். துப்பட
ஜனாதிபதி
வாஹீத் பாராளுமன்ற சபாநாயகர் அப்துல்லா ஷாஹீத்திற்கும் கடிதம் எழுதினார். பாராளுமன்றத்தில், செல் லாததான தேர்தலில் முதலில் வந்த முன்னாள் ஜனாதிபதி நவீதின் மாலைதீவு ஜனநாயக கட்சித் தலை கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக பாராளு மன்றம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு நாடு தலை வணங்க வேண்டும் என் றல்ல பொருள். அவர்கள் நினைத் தால், தற்போது குழம்பிப் போய் இரு க்கும் அரசியல் நிலைமையை மேலும் குழப்ப முடியும். கடந்த காலங்களில் அந்தக் கட்சி இது போல் நடந்து கொண்டுள்ளது என்பதும்
உண்மை. ம
மையிலான

Page 19
பொதுநல உச்சி மகார இலங்கை
பொதுநலவரசு உச்சி மாருாட்டை வெற்றிகரமாக ருடத்கு வேண்டும் என்ப குற்காக சிறந்கு ஜனநாயக நடத்தையை வெளிக்காட்டு வதில் அரசாங்கம் கொண்டி ருக்கும் அக்கறையே இன்று 35 rooor JUL3556 Laugiraj, இருக்கும் இனம் புரியாகு அமைதிக்குக் காரணம்
ல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வ | l၂ဓါမ၏း၊ விரோத பிரசாரங்களின் அமளிப ஆர்ப்பரிப்பும் திடீரென்று அடங்கி இனம் புரிய அமைதியொன்று நிலவுகிறது. முஸ்லிம்கள் ! ரைப் பொறுத்தவரை, இந்த அமைதி அச்சம் வில விக்கின்ற ஒன்றாகவும் கூட இருக்கிறது. ஏனெ றால் ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களின் பே பெரியளவில் முஸ்லிம் விரோத நடவடிக்கை முன்னெடுக்கப்படக்கூடும் என்று அவர்கள் எ பார்த்தார்கள். குறிப்பிட்ட ஒரு திகதியில் மிரு களை அறுத்துப் பலியிடுவதைத் தடுக்க நட6 க்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்திரு தெனினும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. ம கங்களைப் பலியிடுவதென்பது (குர்பான்) ஹ பெருநாளின் ஒரு முக்கிய அம்சமென்பதால், சந்தர்ப்பத்தில் பெருமளவில் முஸ்லிம் விரோ செயற்பாடுகள் இடம்பெறக்கூடுமென்று அஞ்
 
 

FIDGESII Gaob
இஸெத் ஹ"செய்ன்
CHOGM 2013
Sി Ze
வரசு நாட்டுக்குப்பிறகு
ந்த பும்
ாத
JG)
Tன்
ாது 56iT திர்
கங்
մlգந்த
0ஜ் அச் தச் சப்
பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெற்ற தாக அறிவிக்கப்படவில்லை.
நவம்பர் நடுப்பகுதியில் கொழும்பில் பொது நலவரசின் உச்சிமகாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்பதற்காக சிறந்த ஜனநாயக நடத் தையை வெளிக்காட்டுவதில் அரசாங்கம் கொண்டி ருக்கும் அக்கறையே இந்த இனம்புரியாத அமை திக்கு காரணமாக இருக்கிறது போலும். பொது நலவரசுக்காக ஜனநாயகம் இப்போது முக்கியமான தாகத் தெரிகிறது. முஸ்லிம் விரோத இனவெறிக் கும்பல்களை ஆதரிப்பதாகத் தெரிந்தால் அல்லது உடந்தையாக இருப்பதாகத் தெரிந்தால், அரசாங்கத் தின் ஜனநாயக நம்பகத்தன்மையும் பொறுப்பேற் கப்போகும் பொதுநலவரசுத் தலைமைத்துவ பாத் திரமும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஜனநாயக ரீதி யானதாகத் தென்படவேண்டுமென்ற தேவையின் காரணமாகவே அரசாங்கம் GoULL DT5 T6ÖÖT

Page 20
2013 நவம்பர் 01-15
சபைத் தேர்தலையும் நடத்தியது என் பதிற் சந்தேகமில்லை.
ஆனால், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட விவகாரங்கள் தொடர்பில் இருக்கின்ற அமைதி தடுமாற்றமான ஒரு கேள்வி யைக் கிளப்புகிறது. பரவலாகக் கூறப் படுவதைப் போன்று, சேனாவும் முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் அரசாங்கத்தின் உருவாக்கங்கள் என்பதை இந்த அமைதி வெளிக்காட்டவில்லையா? இந்த முஸ்லிம் விரோதக் குழுக்கள் கடைபிடிக்கின்ற வினோதமான அமைதி அரசாங்கத்துக்கு வாய்ப்பா னதாக இருக்கிறதல்லவா? அரசாங் கத்துக்கு வாய்ப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகத் தானே இக்குழுக்கள் இப்போது அமைதியாக இருக்கின்றன என்று அர்த்தப்படுத்த வேண்டியிருக்கிறது. அதேவேளை, மேலும் ஆர்ப்பாட் டங்களை நடத்துவதற்கு பொதுபல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தான் அரசாங்கத்தின் உருவாக்கம் என்ற எண்ணத்தை மறுதலிக்கும் நோக்குடன் பொதுபல சேனா இவ்வாறு செய்வதாக இருக்க லாம். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டங் கள் அமைதியானவையாக அமைந்து விட்டால், தாங்கள் தீவிரவாதிகளோ அல்லது முஸ்லிம் விரோதிகளோ இல்லை என்று உரிமை கோர முடியு மல்லவா? வேறு தீவிரவாதக் குழுக்க ளின் வன்முறை நடவடிக்கைகளுக் காக தங்கள் மீது குற்றஞ்சாட்டப் படுகிறது என்றும் கூறிக் கொள்ளலா மல்லவா? ஒட்டுமொத்தத்தில், முஸ் லிம்கள் தொடர்பில் அரசாங்கம் இப் போது ஜனநாயகமிதவாதப் பாதை யைப் பின்பற்றுகிறது என்ற ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக் கக்கூடும். ஆனால், நிலைவரங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல முடியும் என்பதை நாம் மன திற் கொள்ளத் தவறக்கூடாது.
வடமாகாணசபைத் தேர்தல் நடத்
காணப்படக்கூடியதாக
பொதுபல
சேனா
எளிதாக
தப்பட்டமை, வடக்கில் தமிழ் எதிர்க் கட்சியொன்று பதவிக்கு வந்ததை ஏற்
றுக்கொண்டமை, GLLOT35T600T
முதலமைச்சரின் தொடர்பில் வி வுடன் செயற் ளின் விவகா
காணப்படக்கூட அமைதி இவை வரசு உச்சி ம
தாக ஜனநாயக காண்பிக்க 6ே சாங்கத்தின் ( பாடுகளேயாகு காநாட்டுக்குப்
விரோதப்பாதை சறுக்கல் இடம் எதிர்பார்க்கலா எமது எதிர்கால கள் குறித்த மி ரியான அனும லாம். அதற்குக் அரைவாசி நவ தாக இருக்கக் க யாகவே அது ரீதியானதாகவும் நலவரசு உச்சி
விளைவாக இ யகம் பலப்படுத் ப்புகளையும்
யாது.
முஸ்லிம் பி மென்று நாம் நி முடியும். ஆன டத்தக்க பண்பு( தொடரக்கூடிய மகாநாட்டைத் டங்களுக்கு இல பொதுநலவரசு
 
 
 
 

ா பதவிப் பிரமாணம் ட்டுக்கொடுப்பு உணர் பட்டமை, முஸ்லிம்க ரங்கள் தொடர்பில் டியதாக இருக்கின்ற எல்லாமே பொதுநல காநாட்டுக்கு முன்ன த் தோற்றப்பாட்டைக் பண்டியிருக்கும் அர தேவையின் வெளிப் ம். அதனால், உச்சிம
பிறகு ஜனநாயக நகளில் பின்னோக்கி பெறும் என்று நாம் ம். இது சிலவேளை, 0 அரசியல் வாய்ப்பு கவும் மேலெழுந்தவா ானமாகவும் இருக்க காரணம், அரசாங்கம் பாசிசத் தன்மையான கூடும். ஆனால் மெய் அரைவாசி ஜனநாயக b இருக்கிறது. பொது
மகாநாட்டின் ஒரு
மைத்துவப்பாத்திரம் கோட்பாடுகளுக்கு
ஜனநாயகக் மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அதற்கு ஏற்படுத்தக்கூடும். அதன் விளை வாக (அண்மைய வருடங்களில் எம் மால் காணக்கூடியதாக இருந்த) கடு மையான நவபாசிசப் போக்கில் ஒரு தணிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனுடன் சேர்த்து முஸ்லிம் விரோதப் பிரசாரங்களின் உக்கி ரத்திலும் ஒரு குறைவு ஏற்படலாம். எனவே, முஸ்லிம் பிரச்சினையை அக்கறையுடன் கையாளுவதற்கான நல்லிணக்கமான ஒரு தருணம் உரு வாக்கக்கூடும். என்னைப் பொறுத்த வரை, முஸ்லிம் பிரச்சினை ஒரு போதுமே அக்கறையுடன் இதுவரை கையாளப்பட்டதில்லை என்றே கூறு வேன். சுதந்திரத்துக்குப் பிறகு முஸ் லிம் பிரச்சினையைப் பொறுத்தவ ரை, அது வெறுமனே மேலோட்ட மான அக்கறையுடனும் தொடர்ச்சி யற்ற முறையிலும் தற்காலிக அடிப்ப டையிலேயே கையாளப்பட்டு வந்தி
பிரச்சினையை கையாள்வதில் குவறான பாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக் என்பகுை சிங்களவரும் முஸ்லிம்களும் ந்து வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள ம். முஸ்லிம் பிரச்சினையை அலட்சியம்
த அரசாங்கங்களின் குந்திரோபாயமாக வந்திருக்கின்ற அதேவேளை, முஸ்லிம்க திரோபாயம் வாயை மூடிக்கொண்டிருப்பகுா
நந்திருக்கிறது
லங்கையின் ஜனநா 5தப்படக்கூடிய வாய்
நிராகரித்துவிடமுடி
பிரச்சினை தொடரு சயமாக எதிர்பார்க்க ல், மிகவும் குறிப்பி வேறுபாட்டுடன் அது து சாத்தியம். உச்சி தொடர்ந்து இருவரு ங்கை ஏற்கப்போகும் அமைப்பின் தலை
ருக்கிறது. உருப்படியான வழியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகளை வகுப்பதற்கான தருணம் இதுவாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ் லிம் பிரச்சினையைக் கையாளுவதில் தவறான தந்திரோபாயங்கள் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன என் பதை இருதரப்பினரும்- அதாவது சிங்களவரும் முஸ்லிம்களும் மனந்தி றந்து வெளிப்படையாக ஏற்றுக்
கொள்ளவேண்டியது அவசியமா

Page 21
தேசத்தைக் கட்டியெழுப்புவது குறித்து எ யுடன் சிந்தித்ததில்லை. இதுவே மூலாது யெழுப்பும் பணிக்கு இனங்களுக்கிடையி அவசியம். இவ்விவகாரம் தொடர்பில் இ பாவத்தை மாற்றியமைக்க சிவில் சமூகத்
கும். முஸ்லிம் பிரச்சினையை அல ட்சியம் செய்வதே எமது அரசாங்கங் களின் தந்திரோபாயமாக இருந்துவந் திருக்கின்ற அதேவேளை, எமது முஸ்லிம்களின் தந்திரோபாயம் வாயை மூடிக்கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. இதுதொடர்பில் சில உதாரணங்களைக் கூறவிரும்பு கின்றேன். 1975ஆம் ஆண்டு தொட க்கம் 2002 ஆம் ஆண்டுவரை அனே கமாக ஒவ்வொருவருடமும் (சிலவே ளைகளில் பாரதூரமானவையாகவும் சிலவேளைகளில் அற்பமானவையா கவும்) முஸ்லிம் விரோத குழப்பங் கள் ஏற்பட்டிருந்தன. ஊடகங்கள் அவற்றை எந்தவிதமான அரசியல் பரிமாணமும் அற்ற குண்டர் குழுக்க ளுக்கிடையிலான சண்டைகளாகவே கருதின. இக்குழப்பங்கள் குறித்து எந்த அறிக்கையையும் அரசாங்கம் வெளியிடவில்லை. தண்டனைவகை யில் கடுமையில்லாத நடவடிக்கை களே எடுக்கப்பட்டன. அந்த நடவ டிக்கைகள் எதிர்காலத்தில் அத்தகைய குழப்பங்கள் ஏற்படாதிருப்பதை உறு திசெய்யக்கூடியவையாக இருக்க வில்லை. முஸ்லிம்களும் அறிக்கை எதையும் விடுத்ததில்லை. குழப்பங் கள் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று சமாதானம் செய்து சமாளித்து விடுவதுடன், முஸ்லிம்களின் நடவ டிக்கைகளும் முடிந்துவிடும். எதிர்கா லத்தில் குழப்பங்கள் மூளாதிருப் பதை உறுதி செய்யக்கூடிய உருப்படி யான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்ததில்லை. குழப் பங்கள் வருடத்துக்கு வருடம் தொட ரவே செய்தன.
எனது கட்டுரையொன்றில் 1993 ஆம் ஆண்டு கொழும்பு புதுக்கடைப் பகுதியில் இடம்பெற்ற மிகவும்
மோசமான முஸ்லி வரம் தொடர்பாக அத்தகையதொரு ச ரில் இடம்பெற்றிரு யூ என்ன செய்திரு வியை நான் அதி தேன். அது மிகவு ஒரு கேள்வி. ஏெ தேசத்தைக் கட் முன்மாதிரியாகச்
என்ற மதிப்பைக் ெ முறைக்குப் பொறு கள் அந்தப்பகுதிை என்பதால் அவர்கள் யாளம் காணப் என்று நான் சுட்டிக் லீ குவான் யூ சட்டத் கங்களைப் பற்றி ெ முன்னு: டனை நடவடிக்ெ சிங்கப்பூரில் மே இனக்கலவரங்கள் பதை உறுதிசெய்தி நிச்சயம். எனது
அன்றைய அரசாங் தப் பாதிப்பையும் ஏ குழப்பங்கள் தொ பிறகு முஸ்லிம் வி வேறுபட்ட வடிவா அண்மைய இரு பொதுபலசேனாவுட வெறித்தனம் கொ முஸ்லிம் விரோதச் இறங்கியிருக்கின்ற ளுக்கு எதிரான
சினை முடிவுக்கு வ ஏனென்றால், 2ک அலட்சியம் செய் களும் அது தொட இருக்கிறார்கள். த ரோபாயங்கள் மி முறையில் தவறான
LILITLs)6),
 

மது அரசாங்கங்கள் ஒருபோதுமே அக்கறை ாரமான பிரச்சினை. குேசத்தைக் கட்டி லான பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது ருக்கக்கூடிய எதிர்மறையான மனோ தின் அவசர நடவடிக்கைகள் அவசியம்
Iம் விரோத கல எழுதியிருந்தேன். லவரம் சிங்கப்பூ ந்தால் லீகுவான் ப்பார் என்ற கேள் ல் கிளப்பியிருந் ம் பொருத்தமான னன்றால் அவர் டியெழுப்புவதில்
செயற்பட்டவர் கொண்டவர். வன் |ப்பான குண்டர் பச் சேர்ந்தவர்கள் ா எளிதாக அடை படக்கூடியவர்கள் காட்டியிருந்தேன். தின் நுட்ப நுணுக் பரிதும் கவலைப் தாரணமான தண் எடுத்து லும் அத்தகைய இடம்பெறாதிருப் ருப்பார் என்பது அந்தக் கட்டுரை கத்தின் மீது எந் ற்படுத்தவில்லை. டரவே செய்தன. ரோத இனவெறி வ்களை எடுத்தது.
வருடங்களாக,
Ő)5566) ULI
b அதைவிட ண்ட குழுக்களும் செயற்பாடுகளில் ன. முஸ்லிம்க இனவெறிப்பிரச் ருவதாக இல்லை. |தை அரசாங்கம் கிறது. முஸ்லிம் பில் மெளனமாக வகளுடைய தந்தி கவும் அவமான
T6ð06. JULI TT55 S96ð)LD
ந்து விட்டன என்பதை சிங்களவர்க ளும் ஏற்றுக் கொண்டு, இருதரப்பினரும் திருத்த மான நடவடிக்கைகளை கட்டாய மாக எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் எந்தவிதமான மனச்
முஸ்லிம்களும்
சாட்சி உறுத்தலும் இல்லாமல் தமிழர் களுக்கு எதிராக சிங்களவர்களுடன் அணிசேர்ந்திருந்தார்கள். அவர்கள் மட்டுமீறிய கோரிக்கைகளை முன் வைக்காமல் சிங்கள அரச அதிகாரத் துக்கு மிகவும் மோசமான முறையில் அடிபணிந்தார்கள். மிருகபலி, பள்ளி பல்கிப் பெருகுதல் போன்ற பல சினமூட்டும் விடயங்
வாசல்கள்
கள் சிங்கள - முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து வந்திருக்கின்றன என் பது நிச்சயம். ஆனால், அண்மைக்கா லத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குறிப்பாக பொதுபலசேனாவினாலும் அதையும் விட கூடுதலானளவுக்கு தீவிரவாதத்தன்மைகொண்ட குழுக்க ளினாலும் நடத்தப்பட்டு வந்திருக் கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த சினமூட்டல்கள் எந்தவிதத்திலும் நியாயப்பாட்டைக் கொடுத்துவிட வில்லை என்பதும் நிச்சயமானதா கும். இந்த ஆர்ப்பாட்டங்களை இன வெறியின் பாணியில் ஏற்பட்டிருக் கும் மாற்றத்தின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனது உறுதியான அபிப்பிராய மாகும்.
இலங்கையின் இன வெறிப்பிரச்சி னையை ஆழமாக ஆராய வேண் டும். அதை இக்கட்டுரையில் செய்ய இயலாது. பிரச்சினையின் வெளிப் படையான அடிப்படைக்கூறுகளை மாத்திரம் இங்கு கூறவிரும்புகிறேன். மற்றவர்களைத் தாழ்வானவர்களாக நினைக்கும் போக்கு (சகலருக்கும்

Page 22
22 2013 நவம்பர் 01-15
பொருந்துவதாக இல்லாவிட்டாலும் கூட) மனிதர்கள் மத்தியில் பரவலா கக் காணப்படுகிறது. அத்தகைய போக்கின் காரணமாக மற்றவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் பார பட்சத்துக்குள்ளாக்கும் செயற்பாடு களும் சில சந்தர்ப்பங்களில் இனப்ப டுகொலைகளும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன் றைய உலகில் குறிப்பிட்ட சில சமூகபொருளாதார சூழ்நிலைகளின் கீழ் இந்த மனப்போக்கு தழைத்தோங்க முடியும். அரிதாக இருக்கின்ற வளங் களை அடைவதற்கான போராட்டமே இலங்கையில் இனவெறியைத் தூண் டிவிடுகின்ற பிரதான காரணியாக இருந்து வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
முஸ்லிம் பிரச்சினையைக் கையா ளுவதற்கு எடுக்கப்படக்கூடிய நடை முறைச்சாத்தியமான சில நடவடிக் கைகள் குறித்து எனது அவதானிப்பு களை உங்கள் முன் வைக்க விரும்பு கிறேன். சிங்களவர்களுக்கும் முஸ் லிம்களுக்கும் இடையே தப்பபிப்பி ராயங்கள் ஏற்படுவதற்கு காரணமான சர்ச்சைக்குரிய சகல விவகாரங்கள் தொடர்பிலும் அரசாங்கம் முன்னைய அணுகுமுறைகளைக் கைவிட்டு திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தகைய சில விவகாரங்கள் (மிருகபலியை உதார ணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்) பல தசாப்தங்களாக நீடித்துவருகின் றன. இவற்றின் விளைவாக சிங்களமுஸ்லிம் உறவுகள் மோசமடைவ தைத் தடுக்க உருப்படியான எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட் டதில்லை. புதிய ஹலால் சான்றுப் பத்திரப் பிரச்சினை வந்திருக்கிறது. இதைப்பற்றி முன்னர் எவரும் கவலைப்பட்டதில்லை. திடீ ரென்று ஹலால் பிரச்சினை மேலெ
தவறான
பிரச்சினையாக
ழுந்து பொதுபலசேனாவின் முஸ் லிம் விரோத பிரசாரத்தின் மையப் புள்ளியாக மாறியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றி எமது அரசாங்கங்கள் ஒரு போதுமே அக்கறையுடன் சிந்தித்த
Galluu ITL
தில்லை என்பே பிரச்சினையாகும் யெழுப்பும் பணி இடையிலான தீர்த்து வைக்கவே மானதாகும். தே ழுப்புதல் தொடர் எதிர்மறையான மாற்றியமைப்பத தின் அவசர நட6 யமாகும்.
எல்லாவற்றுக்கு லிம்களுக்கு எதிர களின் போது பெ பாத்திரம் குறித்து ரும்புகிறேன். அ டங்களை கைகட்டி டிருக்கிறார்கள். ெ தவறு குறித்து நா கூறக்கூடாது என் சொன்னார்கள். பொறுத்தவரையி தின் ஆட்சி இல்ல சம்பவம் இதற்கு என்று அவர்கள் கள். ஆனால், மு வர்கள் தலைமை பல்கள் பெளத் தாக்கினால் பொ6 கைகட்டிப் பார்த்து களா என்று நான் றேன். முஸ்லிம் ஆர்ப்பாட்டங்களி ஸார் பார்வையா தில் உள்ள இனெ
 
 

ாரம் சிறக்க. விளம்பரம் தேவை
/ APvereise wiéAus
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட
Krishanth O 711 74433 1711
அழையுங்கள்
தே மூலாதாரமான 1. தேசத்தைக் கட்டி க்கு இனங்களுக்கு
பிரச்சினைகளைத் வண்டியது அவசிய நசத்தைக் கட்டியெ பில் இருக்கக்கூடிய
மனோபாவத்தை ற்கு சிவில் சமூகத்
வடிக்கைகள் அவசி
ம் மேலாக, முஸ் ான ஆர்ப்பாட்டங் ாலிஸார் வகிக்கின்ற கவனம் செலுத்தவி வர்கள் ஆர்ப்பாட் டிப்பார்த்துக் கொண் பாலிஸாரின் அந்த ன் பெரிதாகக் குறை று சிலர் என்னிடம்
சிங்களவர்களைப் லும் கூட, சட்டத் லை. வெலிவேரியா ஒரு உதாரணம் காரணம் கூறுகிறார் Dஸ்லிம் மதத்தலை யில் முஸ்லிம் கும் 5 விகாரைகளைத் லிஸார் அப்போதும் க்கொண்டிருப்பார் கேட்க விரும்புகி களுக்கு எதிரான ன் போது பொலி ளர்களாக இருப்ப பறிப்பரிமாணத்தை
புறக்கணித்துவிடமுடியாது.
பார்வையாளர்கள் போன்று நடந்து கொள்ளும் இந்தப் பொலிஸாரின் போக்கு தொடர்பில் திருத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின் றன. சட்டத்தைப் பற்றிக் கவலைப் படாமல் முஸ்லிம்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியும் என்பது இனவெறிக் கும்பல்களுக்கு தெரிந்தி ருக்குமென்றால், பிறகு விரைவில் வன்முறைக்கு பதில் வன்முறை இடம் பெறும் என்பதையும் அவர் கள் தெரிந்திருக்க வேண்டும். 1983 ஆம் ஆண்டை நாம் மனதில் வைத்தி ருக்க வேண்டும். ஜே.ஆர். ஜெயவர் தன அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்த வன்முறைப் பித்த லாட்டம் தான் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களைப் பலியெடுத்த முழு அளவிலான உள் நாட்டுப் போரை மூளவைத்தது. வன் முறைகளின் போது, ஆர்ப்பாட்டங்க ளின் போது பார்வையாளர்களாக இருக்கும் பொலிஸாரின் போக்கிற்கு முடிவைக் கட்டுவதென்பது ஜனாதிப தியைப் பொறுத்தவரை சிக்கலான தாக இருக்கக்கூடாது. ஏனென்றால் அத்தகைய போக்கு அரசாங்கத்தி னாலோ அல்லது சிங்கள மக்களி னாலோ வழிநடத்தப்படவில்லை. அது மிகப்பெரிய எதிரியான சிங்கள அரச இனவெறியினால் வழிநடத்தப் படுகிறது.

Page 23

сносм 2013
Sി /.e
ஜெயலலிதாவின் தந்திரோபாயத்தால் கருணாநிதியும் காங்கிரஸ°ம் பரிதாப நிலையில்.
குசல் பெரேரா
Mந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் நிச்சயமாக கொழும்பு பொதுநலவரசு உச்சிமகாநாட்டில் கலந்து ண்டு சிறப்பிப்பார். இந்திய அரசியல் பற்றிய எனது செ மதிப்பீட்டின் அடிப்படையிலான எனது பணிவான அனு ாம் இது. மகாநாட்டில் தான் பங்குபற்றப்போவதாக இந் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன்கூட்டியே த்த அறிவிப்பு மங்கலாகிப் போய்க்கொண்டிருந்த தமிழ் டுத் தீவிரவாதத்தை உசுப்பேற்றிவிட்டது. உடனடியாக னையில் உள்ள இரு தபாலகங்களுக்குள் பெற்றோல் டுகள் வீசப்பட்டன. ரசாங்க வரித்துறை அலுவலகம் ஒன்றின் மீதும் தாக்குதல் தப்பட்டது. கொழும்பு மகாநாட்டில் பங்கேற்கப்போவ அறிவித்தமைக்காக குர்ஷித்தை அமைச்சர் பதவியில் இரு அகற்றுமாறு தமிழ்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், காங்கி கட்சியின் முக்கியமான தலைமைத்துவக் குழுவோ ழும்பு மகாநாட்டில் எவ்வாறு பங்குபற்ற முடியும் என்பது ந்தே ஆராய்ந்து கொண்டிருந்தது. பார்க்குற்றங்களுக்காக ஜனாதிபதி ராஜபக்ஷவையும் அவ அரசாங்கத்தையும் விசாரிக்க வேண்டுமென்றும் தமிழீழம் டர்பாக ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் சர்வஜன

Page 24
24
வாக்கெடுப்பொன்றை நடத்த வேண் டுமென்றும் கோரிக்கை முன்வைத்து மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய போராட்டங்க ளுக்குப் பிறகு கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டுமென்ற கோரிக் கையை முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்து தமிழ்நாடு மீனவர்க ளின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். இதனால் அந்த மாணவர்களின் தீவிரவாதம் சற்று அமிழ்ந்துபோனது. ஜெயலலி தாவின் கோரிக்கை இலங்கையில் தமிழர்களுக்கென தனிநாடொன்று வேண்டுமென்று கோரும் தீவிரவா தக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகவில்லை. அதனால், அக் குழுக்கள் அசெளகரிய மடைந்தன. ஆனால், நீண்டகாலமாகத் தொடரும் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப் படாமலேயே இருக்கிறது. தற்போது அந்தப் பிரச்சினை கூடுதல் முக்கியத் துவம் பெறத் தொடங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் நாடு மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப் பாக்கிப் பிர யோகம் செய்வதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின் றன. மீனவர்கள் பிடித்த மீன்கள் பறிக் கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் இருந்துவரும் சில செய்திகள் தெரி விக்கின்றன. ஆனால், இது இலங்கை கடல் எல்லைக்குள் தான் இடம்பெறு கின்றது. இரண்டு அல்லது மூன்று
மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின் றன. இந்தப் பிரச்சினையை தமிழ் . 35T605 பாளர்கள் அலட்சியம் செய்ய முடிய eista.
தமிழீழ சுலோகத்தை சூடாக வைத்
ப்பதற்கு உதவியான உணர்ச்சி ர்வமான ஒரு விவகாரமாக கொழும்பு பொதுநலவரசு உச்சி மகா நாட்டை தமிழ்நாட்டுத் தீவிரவாதிகள் இப்போது பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மகாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டு மென்று கோரிக்கை விடுத்து ஆர்ப்
三叶
பாட்டங்கள் இ ருக்கின்றன. பிர மகாநாட்டில் பங் பதே அடிப்பை டும் ஒருதடை மானமொன்றை
முதலமைச்சர் ெ ரவாதக் குழுக்க விட்டார். மத் மன்மோகன் சிா பகிஷ்கரிப்பதற்( வேண்டும் என்ட சபைத் தீர்மானத் க்கை. ஜெயலலி யான கருணாநி விட முன்னேற நிலைப்பாட்டை வேண்டியதாயிற் உள்ள தங்களது தின் மீது நெரு வருவதற்காக த எம்.எல்.ஏக்களு தீர்மானத்தை விளைவாக தீர் ஆதரவைப் பெ உச்சிமகாநாட்டு ரத்தை தனது எடுத்துக்கொண் லலிதா இலங்ை வானவர்களின் தனதாக்கிக் செ பிறகு தமிழ் நா கொழும்பு உச்சி ரான பிரசாரத்தி
 
 
 
 

டம்பெற்றுக்கொண்டி தமர் மன்மோகன்சிங் வகுபற்றக்கூடாது என் டக் கோரிக்கை. மீண் வ சட்டசபையில் தீர்
க் கொண்டுவந்து
ଝିଞ୍ଚି
ஜயலலிதா சகல தீவி ளையும் தோற்கடித்து திய அரசாங்கமும் ங்கும் மகாநாட்டைப் கு தீர்மானமெடுக்க பதே தமிழ்நாடு சட்ட தின் மூலமான கோரி லிதாவின் பரமவைரி தியும் அவரின் திரா ற்றக்கழகமும் அந்த
ஏற்றுக்கொள்ள ற்று. புதுடில்லியில் | சொந்த அரசாங்கத் க்குதலைக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் ம் ஜெயலலிதாவின் ஆதரித்தனர். இதன் மானம் ஏகமனதான ற்றது. பொதுநலவரசு க்கு எதிரான பிரசா கட்டுப்பாட்டின் கீழ் டதன் மூலமாக ஜெய கத் தமிழருக்கு ஆதர வாக்குவங்கியையும் 5ாண்டார். இதற்குப் ட்டுத் தீவிரவாதிகள் சிமகாநாட்டுக்கு எதி ல் பரபர ப்பை ஏற்ப
டுத்துவதற்கு எதைச் செய்தாலும் அத
னால, ஜெயலலிதாவின் செல்வாக்குத்தான் அதிகரிக்கும் என் றாகிவிட்டது. கருணாநிதிக்கும் தமிழ் நாடு காங்கிரஸஸுக்கும் ஏற்பட்ட கதி யைப் பாருங்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் விளைவான வேதனை வாக்குகளைக் கொண்டுவருகிறது. கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தனக்குச் சார் பாக நிலைவரங்களை மாற்றியது அப்பிரச்சினையே என்பதை ஜெயல லிதா நன்கு அறிவார். தி.மு.க.வின் தலைவி என்ற வகை யில் தனது அரசியல் வாழ்வு பூரா கவும் ஜெயலலிதா பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக் கின்ற போதிலும், போரின் முடிவுக் குப் பின்னரான இலங்கைத் தமிழர்க ளின் நிலைமைகள் அவருக்கு தேர்த
9666T600TT
லில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. புதுடில்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத் தின் ஒரு நேச அணியாக இருந்ததன் மூலம் வன்னியில் இடம்பெற்ற அட் டூழியங்கள் சகலவற்றுக்கும் பொறுப்
பாயிருந்ததாக கருணாநிதி மீது சுமத்தப்பட்ட பழி அவரின் வாக்கு வங்கியை அரித்தெடுத்துச் சென்று விட்டது.
புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைத்துவத்தைப் பொறுத்த வரை, மோடியையும் பாரதிய ஜனதா வையும் விஞ்சி கொண்டுவரக்கூடிய
வாக்குகளைக்
ஒருவரல்ல ராகுல் காந்தி. கடுமையான வறுமை,

Page 25
K
கொழும்பு உச்சி மகாநாட்டு எதிரா குற்கு குமிழ் நாட்டு தீவிரவாகு கட்சி லலிதாவின் செல்வாக்குத்தான் அ லலிதா தொடர்ந்தும் இலங்கைத்
நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் தியால் பெரிய மாற்றங்களைக் கெ
பரந்தளவிலான குற்றச் செயல்கள், இனமத மோதல்கள் காஷ்மீரிலிருந்து
ஆந்திராவிலிருந்து வாக்குவங்கி பிளவுபட்டுக் கிடக்கி றது. வட இந்திய இந்துக்களின் வாக் குகளில் ஒரு கணிசமான வாக்குக ளைக் கைப்பற்றக்கூடிய அனுகூல த்தை மோடி நிச்சயமாகக் கொண்டி ருப்பார். இஸ்லாமியப் பயங்கரவா தத்தின் தாக்குதல் பட்டியலில் முன்ன ணியில் இருக்கிறார் மோடி என்ப தால் அவருக்குக் கிடைக்கும் பிரசி த்தமே இந்துத்வா வாக்குகளை கவரு வதற்கான பெரிய தகுதியாகிவிட் டது. அத்தகையதொரு துருவமயப் பட்ட சூழ்நிலையில், இந்தியாவுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவா தத்தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தானே இருக்கிறது என்று இந் திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின் றன. இது இந்துத்துவாக்காரர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்க ளைத் தீவிரப்படுத்துவதற்கு வசதி யாக அமைகிறது. இது இலங்கையில் தமிழ்ப்பிரிவினைவாதத்துக்கு எதி ரான போர் என்ற பிரசாரத்தை முன் னெடுத்த சிங்களத் தீவிரவாதிகள் தமிழர்களுக்கு விரோதமான போக்கை வளர்த்ததற்கு ஒப்பான தாகும். இந்திய ஊடகங்களில் செய் யப்படுகின்ற பாகிஸ்தானுக்கு எதி ரான பிரசாரங்கள் இந்துத்வா மனப்
காரணமாக மணிப்பூர்வரை, அசாம்வரை
போக்கை மேலும் பலப்படுத்த உதவி செய்து இந்திய அரசியல் சமுதாயத் தைப் பிளவுபடுத்தும். ஏற்றத்தாழ்வா னதாக இருந்தாலும்கூட, குஜராத்தின் அபிவிருத்தியும் மறுசீரமைக்கப்பட்ட மோடியின் பிம்பமும் அதிகரித்து வருகின்ற இந்திய மத்திய தரவர்க் கத்தை புதிதாகக் கவர ஆரம்பித்திருக்
கின்றன என்பதிற்
நரசிம்மராவ் பிரத வேளையில் மன்மே கப்படுத்திய சந்தைப் திலிருந்து உருவாகி தரவர்க்கம் இப்பே பொருளாதார மந்த தும் படுமோசமான கள் அம்பலமாகிக் ெ யடுத்தும் அதிருப்தி கொண்டத கின்றது. புதியதொரு ரத்தை எதிர்பார்க்கு வர்க்கம் மோடியை திரளுகிறது போல ஆனால் புதிய மத்தி வாக்குகள் மாத்திரம் பிளவுபட்டிருக்கும்
சமுதாயத்தில்) ே
பெரும்பான்மைப்பெ
ഥങ്ങഥ
சாங்கத்தைக் கொடுத் இத்தகைய பின்பு வொரு பெரிய தே தனியாக மத்தியில் அமைப்பது சாத்திய தால், தென்னிந்தியா பாக, தமிழ்நாடு இந் முக்கியத்துவம் பெ ஜனநாயகக் கூட்டணி பாரதிய ஜனதாவும் ஐ குக் கூட்டணி என்ற ரஸும் பிராந்தியக் க டணி அரசியலையே டிருக்கின்றன. மேற்கு தான்தோன்றித்தனம சர் மமதா பானர்ஜி ( போதும் கொள்ள முன்வரமா
கூட்டணி
டன் சேர்வதன் மூ6 லிம் வாக்குகளை இ போவதில்லை. மேற்
 

ன பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவ கள் எகுைச்செய்தாலும் அகுனால் ஜெய அதிகரிக்கும் என்று ஆகிவிட்டது. ஜெய குமிழர்களுக்கு ஆதரவான உறுதியான பட்சத்தில் நிலைவரங்களில் கருணாநி ாண்டுவர முடியாமல் போகும்
சந்தேகமில்லை. இருந்த ாகன்சிங் அறிமு பொருளாதாரத் ப இந்த மத்திய ாது இருவருட நிலையையடுத் ஊழல் மோசடி
Ls) JIT5
காண்டிருப்பதை ாகன்சிங் மீது 5ாகக் காணப்படு சந்தை அவதா கும் மத்தியதர நோக்கி அணி த் தெரிகிறது. யதரவர்க்கத்தின் (கடுமையாகப் இந்திய மாடிக்கு ஒரு பத்துடனான அர துவிடாது. லத்திலே, எந்த சியக் கட்சியும் அரசாங்கத்தை மில்லை என்ப அதுவும் குறிப் திய அரசியலில் றுகிறது. தேசிய என்ற பெயரில் }க்கிய முற்போக் பெயரில் காங்கி ட்சிகளுடன் கூட் செய்து கொண் ந வங்காளத்தின் ான முதலமைச் மோடியுடன் ஒரு அமைத்துக் ட்டார். மோடியு 0ம் மமதா முஸ் ழக்க விரும்பப் குவங்காளத்தில்
35 சதவீதமான வாக்குகள் முஸ்லிம்க ளுடையவை. பெரும்பாலான தென் னிந்திய தொகுதிகளில் பாரதீய ஜனதா கணக்கெடுக்கக் கூடிய செல் வாக்கைக் கேரளாவில் ஆர்.எஸ். எஸ். இயக்கத் துக்கு பெரிய வலையமைப்பு இருக்கி றதென்றாலும் பாரதிய ஜனதா தேர்த லில் ஒருபோதும் வெற்றி பெற்ற தில்லை. தமிழ்நாட்டிலும் பெரிய வித் தியாசம் இல்லை. என்றாலும் மோடிக் கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது. வேறு எந்த வட இந்தியத் தலைவ ருக்குமே இவ்வாறு ஜெயலலிதாவு டன் பெரிய உறவு கிடையாது. பிரத மர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு திருச்சியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற பாரதீய ஜன தாவின் பேரணியில் மோடி உரை யாற்றினார். ஜெயலலிதா மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே மோடி யின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும். ஆனால், 2014 பொதுத் தேர் தலில் அண்ணா தி.மு.க.தனித்தே போட்டியிடும் என்பதற்கான சமிக் ஞைகளையே ஜெயலலிதா காட்டியி
கொண்டிருக்கவில்லை.
ருக்கிறார்.
அதேவேளை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வும் சிரேஷ்ட தென்னிந்தியத் தலை வர் என்று கூறக் கூடிய மத்திய நிதிய மைச்சர் பழனியப்பன் சிதம்பரம் கொழும்பு பொதுநலவரசு உச்சிமகா நாடு குறித்து சென்னையில் கருணாநி தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். மகாநாடு குறித்து மத்திய அரசாங்கம் தீர்மானமொ ன்றை எடுக்கும் போது தமிழ்நாட்டின் உணர்வுகள் கருத்திற்கொள்ளப்
இருக்கக்கூடிய மிக
(28ஆம் பக்கம் பார்க்க)

Page 26
இலங்கையில் இடம் பெற்றவை குறித்து
(p60T506)j55UUU-la. ருக்கின்ற குற்றச் சாட்டுகள் குொடர்பில் சர்வதேச ரீதியில் இடம் பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்வரும் நாட்களில் நேரப்போகின்றவற் றுக்கான ஒரு எச்சரிக்கையாகும். நிலைவரங்களை கையாள்வதற்கு சிறந்த வழிமுறைகள் குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது
கலாநிதி ஜெஹான் பெரேர
அரச மாகாணசபைத் த்தி, மாகாணசபையை மாக நல்லிணக்க ெ ஊக்கப்படுத்துவதில் முன்னோக்கிய அடிை ருக்கிறது. புதிய முதல் வாரங்களில் உ ளிலேயே குறிப்பாக, ! ராஜபக்ஷவுக்கும் முத சர் சி.வி. விக்னேஸ்ெ யில் நல்லெண்ணம் ெ டது முக்கியமாகக் வேண்டியதாகும். ய விஜயம் செய்யுமாறு கலாநிதி மன்மோகன் காண முதலமைச்சரி பட்ட அழைப்பை விட உதாரணம் வேறு இ இந்த அழைப்பு பொது காநாட்டுக்காக இந்திய கைக்கு வருவதை எ6 டன், மகாநாடு வெ பெறுவதையும் உறு, தாக அமைகிறது. இது பக்ஷவுக்கு பெரும் 6 தாகஇருக்கும் என்பதில் மூன்று தசாப்த க போருக்கு வழிவகுத்
 
 
 

உள்நாட்டு அரசியல்
தற்போதைய சூழ்நிலையில் ானாபிரிக்காவின்
யூதரவே சிறந்தது
ாங்கம் வடக்கில் தேர்தலை நட நிறுவியதன் மூல செயன்முறைகளை தீர்க்கமான ஒரு ய எடுத்து வைத்தி மாகாணசபையின் யர் ந்த மட்டங்க ஜனாதிபதி மகிந்த லமைச்சர் நீதியர பரனுக்கும் இடை வளிப்படுத்தப்பட் கவனிக்கப்பட ாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் சிங்கிற்கு வடமா னால் விடுக்கப் வும் நல்லெண்ண ருக்க முடியாது. துநலவரசு உச்சிம |ப்பிரதமர் இலங் ரிதாக்கியிருப்பது ]றிகரமாக நடை நிப்படுத்தக்கூடிய ஜனாதிபதி ராஜ விருப்பத்துக்குரிய சந்தேகமில்லை. "ல உள்நாட்டுப் 5 இனநெருக்க
டிக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்று விரும்புகின்ற உள்நாட் டுச் சக்திகளும் சர்வதேச சமூகத்தில் இருக்கும் சக்திகளும் இலங்கை அர சாங்கத்தினால் காணப்பட்டுள்ள முன் னேற்றம் குறித்து பொதுவில் திருப்திய டைந்திருக்கின்றன. ஆனால், மனித உரி மைகள் மற்றும் போர்க்காலத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பி லான பொறுப்புடைமை குறித்து கூடுத லான அளவுக்கு கவனம் செலுத்துகின்ற வேறு சக்திகளும் இருக்கின்றன. மனித உரிமைகள் அமைப்புகளும் புலம்பெ யர் தமிழ்ச்சமூகமும் இதில் அடங்கும். இலங்கை நிலைவரத்தின் எதிர்மறை யான அம்சங்கள் தொடர்பில் சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் இச் சக்திகள் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக் கின்றன. இலங்கையில் பொதுநலவரசு அமைப்பின் உச்சிமகாநாடு நடைபெறு வதைத் தடுப்பதற்கும் அந்த மகாநாட் டுக்குப் பிறகு அந்த அமைப்பின் தலை மைத்துவ த்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்பதற்கு எதிராகவும் இச்சக்திகள் பிர சாரம் செய்துகொண்டிருக்கின்றன.
பொதுநலவரசு உச்சிமகாநாட்டுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் நல்லிணக்கம் தொடர்பிலான முதலா

Page 27
வது இலங்கை- தென்னாபிரிக்கா மகாநாடு கொழும்பில் நடைபெற்றி ருப்பது ஒரு தற்செயலான பொருத்த மாக இருந்திருக்கக்கூடும். மறுபுறத் தில் அது ஒரு தற்செயல் இல்லாமல் இருந்திருக்கவும் கூடும். அரசாங்கம் அதன் சொந்த நிலைப்பாட்டுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை எவ் வாறு வென்றெடுப்பது குறித்து தந்திரோபாய அடிப்படை யில் சிந்தித்துக் கொண்டிருப்பதும் சாத்தியம். இந்த நிகழ்வில் தென்னா பிரிக்காவுடனான இலங்கை அரசாங் கத்தின் பங்காண்மை அதன் நிலைப் பாட்டுக்கு பொதுநலவரசு நாடுகள் பலவற்றின் ஆதரவை வென்றெடுப் பதில் கணிசமான அளவுக்கு உதவுவ தாகவும் அமையும்.
மனித உரிமைகள் மற்றும் போர்க் காலச் சம்பவங்களுக்கான பொறுப்பு
என்பது
டைமையுடன் தொடர்புடைய பிரச்சி னைகளைக்கையாளுவதில் அக்கறை யாக இருப்பதாக அரசாங்கம் அதன் மீது பழி கூறுபவர்களுக்கு காட்டக்கூ டியதாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையில் உள்ள சவாலாகும். தென்னாபிரிக்காவின் நல்லிணக்க உதாரணம் மகத்தான ஒரு வெற்றியா கவும் மோதல்கள் இடம்பெறுகின்ற ஏனைய நாடுகளுக்கான ஒரு நம் பிக்கை நட்சத்திரமாகவும் சர்வதேச சமூகத்தின் மனதில் இன்று ஆழப்ப திந்துவிட்டது. தென்னாபிரிக்கா அதன் சொந்த நல்லிணக்கப் பாதை யில் சுடர்விட்ட மேற்குலகத்தைச் சாராத நாடு என்றவகையில், இல ங்கை அரசாங்கத்தினால் மிகவும் விரும்பி ஏற்கப்படக்கூடிய ஒரு பங் காளியாக இருக்கும் என்பதில் சந்தே கமில்லை.
முக்கியமான பல்வேறு விவகாரங் களில் அரசாங்கம் விட்டுக்கொடுப் பைச் செய்யப் போவதில்லை என் பதே தென்னாபிரிக்கா தலைமையி லான நல்லிணக்க மகாநாட்டின் ஆரம் பத்தில் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர்களினால் எடுக்கப்பட்ட வெளிப்படையான நிலைப்பாடாக இருந்தது. நாட்டின் ஆட்புல ஒரு மைப்பாடு, சுயாதிபத்தியம் மற்றும்
ஒற்றையாட்சி அந்த6 இதில் அடங்கும். இ சாங்கம் எடுக்கக்கூடி மான நிலைப்பாடுகள பிரிக்கா உட்பட உல நாடுகளும் இத்தகை! டைக் கொண்டிருக்கில் அதை அரசாங்கம் மு. தில் சில பிரச்சினை ங்கள் இருக்கவே செt தேச சமூகத்தின் ம
மனிகு உரி சம்பவங்களு தொடர்புை தில் அக்க3 மீது பழிகூறு பகுே இலங்
சிறுபான்ன
திரமும் ளின் பிரச்சினையொ றது என்பதும் நிராக போரின் முடிவுக்குப் L ஒரே மக்களைக் கொன என்று ஜனாதிபதி ர டனம் செய்திருந்தார் குறிப்பிடத்தக்கது.
மகாநாட்டின் இர தென்னாபிரிக்க தூது முன்வைக்கப்பட்ட க வும் உணர்வமைதிய மும் வாய்ந்தவையா அவதானிக்கக்கூடியத எதிர்காலத்துக்கு சுல எதுவும் கிடையாது ணக்கம் தான் உண்டை என்றால் உண்மை டைமை, இழப்பீடு ெ நிறுவன ரீதியான போன்ற விவகாரங்கள் கையாளப்பட வே என்றும் அவர்கள் னார்கள். தென்னாபிரி ணக்கத்தின் இந்த நா ளும் அவர்களின் உண்மை மற்றும் ஆணைக்குழுவின் (T
 

ஸ்து என்பவை வை ஒரு அர ய நியாயபூர்வ ாகும். தென்னா கின் வேறு பல ப நிலைப்பாட் ன்றன. ஆனால், ன்வைத்த விதத் ாக்குரிய அம்ச ய்கின்றன. சர்வ த்தியஸ்த பாத்
onciliation Commission) QIlq6flâb பல வருடங்களாக ஒன்றும்விடாமல் யாவுமளாவிய வகையில் கையாளப் பட்டன.
பாரதூரமான மனித உரிமை மீறல்க ளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் மன்னிப்பைப் பெறுவ தற்கான சுலபமான வழியாகவும் வன்முறைக் காலத்தின் போது தாங் கள் செய்தவற்றைப் பற்றி மறந்து மன அமைதியைப் பெறுவதற்கான நம்
மை மீறல்கள் மற்றும் போர்க்கால
ருக்கான பொறுப்புடைமையுடன்
டய பிரச்சினைகளைக் கையாளுவ
றையாக இருப்பகுாக அரசாங்கம் அகுன்
றுபவர்களுக்கு காட்ட வேண்டியிருப்
கையில் உள்ள பெரிய சவாலாகும்
மையினத்தவர்க ன்று இருக்கின் ரிக்கப்படுகிறது. பிறகு இலங்கை ண்ட ஒரு தேசம் ாஜபக்ஷ பிரக என்பது இங்கு
ண்டாம் நாள் க் குழுவினால் ருத்துகள் மிக |ம் தன்னடக்க ாக இருந்ததை ாக இருந்தது.
பமான பாதை என்றும் நல்லி மயான இலக்கு பொறுப்பு சய்தல் மற்றும் சீர்திருத்தங்கள் ள் முறையாகக் 1ண்டியிருக்கும் விளக்கிக் கூறி க்காவில் நல்லி ன்கு அம்சங்க பிரபல்யமான நல்லிணக்க ruth and Rec
பிக்கையைத் தரக்கூடிய வழியாகவும் தென்னாபிரிக்காவின் உண்மை மற் றும் நல்லிணக்க ஆணைக்குழு சில சந்தர்ப்பங்களில் நோக்கப்படுகிறது. ஆனால், தென்னாபிரிக்காவில் மன் னிப்புக்கோரி விண்ணப்பித்த 7000 க்கும் அதிகமானவர்களில் ஆயிரத் துக்கும் சற்று அதிகமானவர்களுக்கே மன்னிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றவர்கள் முழு உண்மையையும்
மன்னிப்பைப்
சொல்லத் தயாராக இருக்க வேண்டி யிருந்தது. அத்துடன் முழு உண்மை யையும் சொல்வதாக நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பச் செய்யத் தவறியவர்கள் மன்னிப்பைப் பெறத் தவறினார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மன்னிப்புப்பெறக்கூடியதாக பொது வான மன்னிப்பு ஏற்பாடு எதுவும் தென்னாபிரிக்காவில் இருக்க வில்லை.
தென்னாபிரிக்காவில் அரும்பாடு பட்டு மன்னிப்புகள் வழங்கப்பட்ட போது, இன்றுள்ளதைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) Losi) றும் மனித உரிமைகள் சட்டத்துறைக்
தன்னியக்கமாக
போன்று

Page 28
28 2013,
GzTLUTQ356IT (Human rights juris prudence) என்று எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. இன்று சுயாதிபத்தி யம்கொண்டஅரசாங்கமொன்றினால் ஆணையிடப்பட்டால் கூட, பொது வில் சகலருக்கும் மன்னிப்பு வழங் கும் ஏற்பாடொன்றை சர்வதேச குற்ற வியல் நீதிமன்றம் அங்கீகரிக்காமல் விடக்கூடும். அத்தகைய மன்னிப்பு கள் சர்வதேச தராதரங்களுக்கு இசை SAUT CÕTGŐ) G6) JULU TT35 இல்லாவிட்டால் ஏனைய நாடுகளின் அரசாங்கங்க ளும் அவற்றை அங்கீகரிக்காமல் விடக்கூடும். இலங்கையில் இடம் பெற்றவை குறித்து முன்வைக்கப்பட் டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர் பில் சர்வதேச ரீதியில் இடம்பெறுகி ன்ற பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதிர் வரும் நாட்களில் நேரப்போகின்ற வைக்கான ஒரு எச்சரிக்கையாகும்.
இந்தப் பிரச்சி
தலைவர்கள் த இருக்கின்ற த தில் அதாவது செல்வாக்கைச் யான நிலையி: யில் கையாளு கடக்கவிடுவது
மறுபுறத்தில் காலநடைமுறை இருந்தது என் வேண்டியதும் ஜனதா விரு (ஜே.வி.பி.)யின் (1971 ஆம் களின் பிற்பகு றன. அக்கிளர்ச் உரிமை மீறல் குற்றஞ் சாட்டட் ராக எந்த நடவ
(25ஆம் பக்கத்தொடர்ச்சி.)
படுமென்றே அவர் அச்சந்திப்புக்குப் பிறகு கருத்துத் தெரிவித்தார். தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேற்றப் பட்ட ஜெயலலிதாவின் தீர்மானத்திற் குள் இப்போது கருணாநிதி அகப் பட்டுப் போயிருக்கிறார். 2014 பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, கருணா நிதி மீண்டும் தனது செல்வாக்கு நிலைக்கு வருவதற்கு இடமளிக்க வேண்டிய தேவையை காந்திகளும் காங்கிரஸ்காரர்களும் உணருகிறார் கள். இதற்காக இலங்கைத் தமிழர்க ளுக்குச் சார்பான நிலைப்பாட்டை அவர் தொடர வேண்டியிருக்கிறது. அல்லது ஜெயலலிதாவுடனும் அவ ரது அண்ணா தி.மு.க.வுடனுமே காங் கிரஸ் நெருங்கிச் செல்லவேண்டும். இது நினைத்துப் பார்ப்பதற்கே கஷ்ட மான காரியம். அதனால் காங்கிரஸ் காரர்களைப் பொறுத்தவரை பாது காப்பான நேசஅணி தி.மு.க.வும் கருணாநிதியுமேயாகும். ஜெயலலிதா தொடர்ந்தும் இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவான உறு தியான நிலைப்பாட்டைத் தொடரும் பட்சத்தில் நிலைவரங்களில் பெரிய மாற்றத்தைக் கருணாநிதியால்
ஆனால்,
கொண்டுவர மு
எனவே, கா வத்தைப் பொறு க்குச் செய்யக்க காரியம் எந்த பைப் பற்றியும் உச்சிமகாநாட்டி கும். பிரிட்டிஷ் ன்ற பொதுநலவ நாட்டில் பிரசன் இந்தியாவினால் பிரிட்டிஷ் நல கும் ஒரு காந்தி லை. இது இலங் ளின் அபிலாை பட்டது. இந்திய இந்தத் தமிழ களை ஆதரித்த எதிராகச் செய
ரையான வரல உச்சிமகாநாட்டி சியல் அபிலான ரேயானால், ம பாக தமிழர் பி ங்கைத் தலை6 ராக இருந்தா பிறகு காங்கி இமேஜை சீ
சில மாதங்கள்
 
 

னையை அரசாங்கத் ாங்கள் அதிகாரத்தில் ற்போதைய தருணத் செயன்முறைகளில் செலுத்தக்கூடிய தகுதி ல் இருக்கும் வேளை வதே சிறந்தது. காலங் உகந்ததல்ல. இலங்கையில், கடந்த ) வித்தியாசமானதாக பதை ஏற்றுக்கொள்ள அவசியமானதாகும். முக்தி பெரமுனை ா இரு கிளர்ச்சியின் ஆண்டிலும் 1980 தியிலும்) இடம்பெற் சிகளின் போது மனித களில் ஈடுபட்டதாகக் பட்டவர்களுக்கு எதி டிக்கையும் எடுக்கப்ப
டவில்லை. பதிலாக சகலதுமே மறக் கடந்த சேர்த்து அவையெல்லாம் புதைக்கப் பட்டன. விடுதலைப் புலிகளின் முடி வுக்குப் பிறகும் அதே நடைமுறையே
கப்பட்டன. காலத்துடன்
விரும்பப்படத்தக்கதாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால், இலங்கையின் போர்க்குற்ற பிரச்சி னை தொடர்பில் சர்வதேச ரீதியான ஆர்ப்பாட்டங்கள் அறிகுறியைக் காணமுடியாதிருக்கும் நிலையில், நிலைவரத்தைக் கையா ளுவதற்கான சிறந்த வழிமுறை குறித்து புதிதாகச் சிந்திக்க வேண்டிய தேவையிருக்கிறது. தென்னாபிரிக்கா வின் வழிகாட்டல்களைப் பெறுவதே
தணிவதற்கான
தற்போதைய சூழ்நிலையில் செய்யக் கூடிய மிகவும் சாத்தியமான காரிய மாகும். அதை அரசாங்கம் செய்கிறது போலத் தெரிகிறது.
டியாமற் போகும். ங்கிரஸ் தலைமைத்து லுத்தவரை தற்போதை வடிய பொருத்தமான விதமான பகிஷ்கரிப் பேசாமல் கொழும்பு ல் பங்கேற்பதேயா *காரர்கள் பங்கேற்கி பரசு அமைப்பின் மகா ன்னமாகாமல் இருக்க b முடியாது. இது ன்களைப் பகிஷ்கரிக் நிய நடவடிக்கை இல் பகையுடனும் தமிழர்க சகளுடனும் சம்பந்தப் மத்திய அரசாங்கம் ர்களின் அபிலாசை தை விட அவற்றிற்கு ற்பட்டதுதான் இதுவ ாறு. பொதுநலவரசு ல் தமிழர்களின் அர சைகள் பற்றி பேசுவா காநாட்டுக்குப் புறம் ரச்சினை குறித்து இல வர்களுடன் பேசுவா ல், மகாநாட்டுக்குப் ரஸ் கட்சி அதன் ர்செய்துகொள்வதற்கு இருக்கின்றன. அத
னால் தான் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மன்மோகன்சி ங்கிற்கு ஒரு கடிதத்தை எழுதினார். உண்மையில் இந்தியா செய்யாதவற் றுக்காக அந்நாட்டுக்கு நன்றி தெரி வித்துக் கடிதம் எழுதிய விக்னேஸ்வ ரன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யுமாறு மன்மோகன்சிங்கை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அந்தக் கடிதத்துக்கும் பொதுநலவரசு மகாநாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று முதலமைச்சர் கூறுவ தைக் காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுநலவரசு மகாநாட்டில் பங் கேற்பது குறித்து காங்கிரஸ் தலை மைத்தும் தீர்மானிப்பதற்கு இன்னும் சொற்பநாட்களே இருக்கின்றன. பிறகு ஜனதாவோ
உச்சி மகாநாட்டுக்குப்
பாரதிய தமிழ்நாட்டில் எதையும் பெரிதாகச் செய்துவிடப்போவதில்லை. அதுவே காங்கிரஸ0க்கு இருக்கும் அனுகூல மாகும். மீண்டும் தமிழ்நாட்டுத் தீவிர வாதிகள் அல்ல, ஜெயலலிதாவே முக்கியத்துவமானவராக இருக்கப் போகிறார்.
மோடியோ

Page 29
தீபாவளித் திருந திடீர்ச்சந்திப்பின்
திருநாள் கடந்த சில மாதங்களாக திரும்பிப் பார்க்கா மல் இருந்த தி.மு.க. தலைவர் கரு ணாநிதியை திடீரென்று சந்தித்தார் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 'இசைப் பிரியா படுகொலை செய் யப்பட்டது குறித்து வெளியான 'சனல்-4' காட்சிகள் தமிழகத்தில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கின்ற நிலையில், சிதம்பரத்தின் இந்தச் சந் திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது. 20 நிமிடங் கள் மட்டுமே சந்தி த்து விட்டு வெளியே வந்த சிதம்பரம், தீபாவளி வாழ்த்துச் சொன்னதாக தெரிவித் தார். பொதுநலவரசு மகாநாட்டில் பிர தமர் மன்மோகன் சிங் கலந்து கொள் வது குறித்து எங்கள் உணர்வுகளைக் கூறியிருக்கிறோம் என்றார். இசைப் பிரியா கொலை பற்றி கேட்டதற்கு 'மனித உரிமைகள் மீறல் குறித்து இந் தியாவும், உலக நாடுகளும் ஏற்க னவே கண்டனம் தெரிவித்துள்ளன' என்று சுட்டிக்காட்டினார். ஆனாலும் இந்த திடீர் சந்திப்பிற்கு பல்வேறு பின்னணிகள் இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. அக்டோபர் 31
தி.மு.க. பன் றது. காங்கி
இடம்குரவில் கருத்தாக இ
களைச் சந்தித்தார் கன
நிதி. அப்போது* தமிழர்களை C3 சிங்கள வெறியர்கள் பொதுநலவரசு மக LDñi
முத்தையா காசிநாதன் to
 
 
 

O
សំGIG
முகக்குழப்பங்களுக்குள்ளாகி இருக்கி
ரஸ்ஸுடன் கூட்டணி வைக்க மனச்சாட்சி >லை என்பகுே மூத்கு குலைவர்களின்
ருக்கிறது.
லஞர் கருணா
வட்டையாடிய ள் நடத்துகின்ற ாநாட்டில் பிரத கலந்து காண்டால், அத டைய விளை
களை அவர் ா சார்ந்துள்ள _சி அனுப க்க நேரும்.
இந்தியாவைச் ர்ந்த துரும்பு இந்த காநாட்டிற்குச்
செல்லக்கூடாது. * வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள். - இந்த கொப்ப ளிக்கும் கோப வார்த்தைகள் எல் லாம் காங்கிரஸை நோக்கி கருணா நிதி விடுத்த அக்டோபர் அட்டாக்! பத்திரிகைப் பேட்டியில் இந்த அளவிற்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்த கலைஞர் கருணாநிதி, கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சிக்கு அன்றைய தினம் சாபம் விட்டார் என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எடுக்கும் அனைத்து நிலைப்பாடுகளுமே அந்த அளவிற்கு தி.மு.க.விற்கு எரிச்சலூட்டும் வகை

Page 30
30 2013, நவம்பர் 01-15
யில் அமைந்திருக்கிறது. பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு, தமிழக சட்டமன்றம் கூடியது. அந்தக் கூட்டத்தொடரின் முக்கிய தீர்மானமே இலங்கையில் நடக்கும் பொதுநலவரசு மகாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்ற ஒருமனதான தீர்மானம்தான். பெய ரளவுக்குக் கூட இந்தியா அங்கே போகக்கூடாது என்றே தமிழக சட்ட மன்றம் ஒரு மனதாகக் கேட்டுக் கொண்டது. தமிழக காங்கிரஸ் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்தார்கள். அக்கட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சல் மான் குர்ஷித், நான் மகாநாட்டிற்கு போவேன்' என்று கூறினாலும், அவர் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை பொது நலவரசு மகாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மா னத்திற்கு முழுமனதாக ஆதரவு கொடுத்தது. இப்படிதீர்மானத்தையும் ஆதரித்துவிட்டு, பிரதமர் மன்மோ கன்சிங்கும் பொதுநலவரசு மகாநாட் டில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாகக் கருத்துகளை 'லீக்' செய்வதைப் பார்த்து விட்டுத்தான், 'வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள் என்று சுட்டெரிக்கும் வார்த்தைகளை காங்கிரஸை நோக்கி வீசினார் தி.மு.க. தலைவர் கருணா நிதி.
கடுங்கோபத்திற்கு பல அர்த்தங் கள் கண்டுபிடிக்க முடியும் என்றா லும், பாராளுமன்றத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி தமிழகத்தில் தனிமைப் படுத்தப்படும் என்பதைக் கோடிட்டுக் காட்டும் முக்கிய கருத்து என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுநலவரசு மகாநாட்டு புறக்க ணிப்பு என்பது மட்டுமன்றி இலங் கைத் தமிழர் பிரச்சினை இனி வரு
கின்ற பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழ கத்தில் முன்னிலைப்படுத்தப்படும்
என்பதில் சந்தேகமில்லை. ஏனென் றால் பாராளுமன்றத் தேர்தல்கள் 2014 மே மாதத்தில்தான் நடக்கப் போகிறது. அதற்கு முன்பு இலங்
கைத் தமிழர் உரிமைகள் பற் டம் ஐ.நா. சடை ரவரி மாதம் வ டத்திற்கு முன்ட எடுக்க வேண்டி கக் கட்சிகள் எ
சொல்லி 9تک} போராட்டம் ( சொன்னால்,
இந்தியாவி மகாருாட்டி5 ஞர் கருண திருந்தார் கு ராகுாகிருஷ் மத்தியில் ப
பிரச்சினை எ( பொறுத்தவரை பிரச்சினையாக னொன்று தேர் இருக்கிறது. ஆ ஒரு கொள்கை பதை இன்னும் முடியவில்லை. வைகோ தலை6 தவிர அனைத்து விடயத்தில் மு பாட்டையும், நிலைப்பாட்டை ருக்கின்றன. அ நலவரசு மக அடுத்து வரப்ே கூட்டமும் தமி தட்பவெட்பத்ை மாக்கும் என்பதி ஏனென்றால் திகதியில் கம்யூ மட்டும் தன் கொண்டு பே முடிவை எடுத்து நாற்பதுக்கு நா த்தை மோடி பி அறிவிக்கப்பட்ட கைவிடவில்லை அக்கட்சி காங்சி செல்வது போ6 செய்தாலும், உ

பிரச்சினையில் மனித
றிய இன்னொரு கூட் பயில் வருகின்ற பெப் ருகிறது. அந்தக் கூட் ம் ஐ.நா.வில் இந்தியா டய நிலை பற்றி தமிழ ல்லாம் ஒரு கருத்தைச் ப்போதும் பெரும் வெடிக்கும். சுருங்கச் இலங்கைத் தமிழர்
கூட்டணி வேண்டாம் என்ற எண் ணத்தில்தான் அ.தி.மு.க. இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களில் கூட, 'காங்கிரஸ் வேண்டாம்' என்று அடங்கியுள்ள வாசகங்களைப் பளிச்
முடிகிறது. ஆனால் கட்சி தி.மு.க.வுடனும் இருந்து விடக்கூடாது, விஜயகாந்து
எனப்பார்க்க காங்கிரஸ்
லிருந்து ஒரு துரும்புகூட பொதுநலவரசு ஸ் கலந்துகொள்ளக்கூடாது என்று கலை ாநிதி கூறியதை வரவேற்று பேட்டியளித் தமிழக பாரதீய ஜனதா குலைவர் பொன். :ணன். இந்குப் பேட்டி காங்கிரஸார் குற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது
ன்பது தமிழகத்தைப் ஒன்று கூட்டணிப் இருக்கிறது. இன் தல் பிரச்சினையாக னால் யாருக்கும் இது கப் பிரச்சினை என் உறுதியாகச் சொல்ல ஏனென்றால் மையிலான ம.தி.மு.க. |க் கட்சிகளுமே இந்த தலில் ஒரு நிலைப் பிறகு இன்னொரு யும் எடுத்து வந்தி தனால் இந்த பொது ாநாடு மட்டுமல்ல, பாகின்ற ஐ.நா. சபை ழகத்தில் 'அரசியல் த மேலும் உஷ்ண ல்ெ சந்தேகமில்லை. அ.தி.மு.க. இன்றைய பூனிஸ்ட் கட்சிகளை அணியில் வைத்துக் ாட்டியிடுவது என்ற து விட்டது. அதனால் ற்பது' என்ற கோஷ ரதமர் வேட்பாளராக - பிறகும் அ.தி.மு.க. . அதேநேரத்தில் ரஸுடன் நெருங்கிச் ன்ற சமிக்ஞைகளைச் ள்மனதில் காங்கிரஸ்
டனும் போய் விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க. தலைமை ஜரூராக வியூ கம் வகுத்துச் செயல்படுகிறது. தமிழ கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி. பதவி கிடைக்காமல் பார்த்துக் கொள் கிறேன். இங்கு என் போக்கில் விடுங் கள் என்று பா.ஜ.க.வின் தலைமைக் குக் கூட மறைமுகமாகக் கோடிட்டுக் காட்டுவது போலவே அ.தி.மு.க. தலைமையின் செயல்பாடுகள் இருக் கின்றன. அதனால்தான் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியைக்கூட வாழ்த்தி அறிக்கை விடாத முதல்வர், பொதுநலவரசு விவகாரத்தில் இந் தியா புறக்கணிக்க வேண்டும்' என்று தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. முற்றிலும் புதிய தீவிர நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்றால் அதிலும் எந்த மாற்றுக் கருத் திற்கும் இடமிருக்க முடியாது.
இந்நிலையில் இடியப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தி.மு.க. வும், தே.மு.தி.க.வும் தான். காங்கிர ஸைக்காட்டித்தான் தி.மு.க.வுக்கு செக் வைத்துக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ராஜ்ய சபை தேர்தல் நடைபெற்ற போதும், இப்போது ஏற்காடு இடைத்
சட்டமன்றத்தில்

Page 31
தேர்தலுக்கு ஆதரவு கேட்டு கடிதம் எழுதிய பிறகும் கூட தி.மு.க. விட்ட தூது பற்றி கண்டுகொள்ள விஜய காந்த் முன் வரவில்லை. ஏனென்றால் தனக்கு காங்கிரஸின் கை இருக்கி றது' என்று விஜயகாந்த்திடமாக நினைப்பதுதான்! அப்படியே தேவைப்பட்டால் காங்கிரஸைக் காட்டி கடைசி நேரத்தில் தி.மு.க. வுடன் தனது தேர்தல் பேரத்தை வைத் துக் கொள்ளலாம் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால் அத ற்கு பொதுநலவரசு மகாநாடு பிரச்சி னையாக இருந்தது. அதைக்கூட விஜ யகாந்த் சமாளித்தார். சமீபத்தில் டில் லிக்குச் சென்ற விஜயகாந்த், "என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டார்கள். இனி பொதுநலவரசு மகாநாட்டில் இந்தியா கலந்து கொண் டால் என்ன? கலந்து கொள்ளாவிட் டால் என்ன? என்று அடக்கி வாசித் தார். ஆனால் அவரே கூட இப்போது இசைப்பிரியா கொல்லப்பட்ட காட் சிகள் வந்த பிறகு சங்கடத்தில் மாட் டிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நி லையில், பிரதமர் மன்மோகன்சிங் மகாநாட்டில் பங்கேற்றால், காங்கிர ஸுடன் கூட்டணி வைப்பதிலும் விஜ யகாந்திற்கு தர்மசங்கடம் ஏற்படும்.
தி.மு.க.விற்கோ பன்முகக் குழப் பங்கள். அக்கட்சிக்கு காங்கிரஸoடன் கூட்டணி வைக்க மனச்சாட்சி இடம் தரவில்லை என்பதே மூத்த தலைவர் களின் கருத்தாக இருக்கிறது. சமீபத் தில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி விசாரித்த பி.சி.சாக்கோ தலைமையி பாராளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை இந்திய பாராளு மன்ற சபாநாயகர் மீரா குமாரிடம் கொடுத்து விட்டது. அந்த அறிக்கை 1.76 இலட்சம் கோடி ரூபாய் நஷ் டம்' என்ற குற்றச்சாட்டை பிசுபிசுக்க வைத்துவிட்டது. ஆனால், பிரதமரை தவறாக வழிநடத்தினார் தி.மு.க. அமைச்சர் அ.ராஜா என்ற பகிரங்க குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளது. இது தி.மு.க.வின் மீது சுமத்தப்பட்ட களங்கம் என்று அக்கட்சி தலைமை கருதுகிறது. இந்த அறிக்கையிலும் தி.மு.க. படு அப்செட். அத்துடன்
G)T60T
கலைஞர் கருணாநிதி பேட்டிக்கு முன்பு தா கில் தயாளு அம்மா தார். அதுவும் முன்ன கருணாநிதியின் இல் லபுரம் வீட்டில் உள்ள நீதிமன்றமாக மாற்றப் அவரது சாட்சியம் பதி டது. சென்ற சட்டமன் போது அறிவாலயத்தி தி.மு.க. கூட்டணி ே ருந்த நேரத்தில், அ:ே யில் தயாளு அம்மா விசாரணை நடத்திய பாராளுமன்றத் தேர்; நேரத்தில் கோ நீதிபதி வந்து சாட்சி செய்திருக்கிறார். இ மறந்து விட்டு காங்கி தி.மு.க. கூட்டணி 6 பதை இப்போது சொல்ல முடியாது. தி.மு.க. அறவே சேர வியூகத்தின் முயற்சி; கைத் தமிழர் பிரச்சி மு.க. வெளியிடும் அ கள்.
இப்படியொரு பரL நிலையில், இந்தியா6 ம்பு கூட பொதுநலவர கலந்து கொள்ளக்கூட ஞர் கூறியிருக்கிறார். கிறேன்' என்று தமிழக வர் பொன்.ராதாகிரு யளித்தார். இந்தப் ே ஸுக்கு ’கிலி'யை ஏற் றது. அதுமட்டுமல்ல, பாராட்டு வந்த நேரத் யில் நடைபெற்ற இ போது இசைப்பிரிய கொடூரமாக ଗ, போன்ற காட்சிகை தொலைக்காட்சி வெ6 தக் காட்சிகள் தமிழ போரின் போது உரு போன்ற சென்டிமெ மக்கள் மத்தியில் ஏற் றது. இந்தப் பின்னணி பர் 2ஆம் திகதி, தீபாவ மத்திய நிதியமைச்சர்
 
 
 
 

பின் காரசாரப் ன் 2-ஜி வழக் ள் சாட்சியளித் ாள் முதல்வர் DLDITGOT (35ITUT அறை ஒன்றே பட்டு, அங்கே வு செய்யப்பட் றத் தேர்தலின் ல் காங்கிரஸ்பசிக் கொண்டி 5 55L’llq-L— LDITLqளிடம் சி.பி.ஐ. து. தற்போது தல் வருகின்ற பாலபுரத்திற்கே யத்தை பதிவு இதையெல்லாம் ரஸ் கட்சியுடன் வைக்கும் என்
அறுதியிட்டுச் காங்கிரஸoடன் க்கூடாது என்ற தான் இலங் னையில் அ.தி. திரடிக் கருத்து
பரப்பான சூழ் விலிருந்து துரு சு மகாநாட்டில் து என்று கலை அதை வரவேற் பா.ஜ.க. தலை ஷ்ணன் பேட்டி பட்டி காங்கிர படுத்தியிருக்கி பா.ஜ.க.வின் தில், இலங்கை றுதிப் போரின் T பிடிபட்டது, கால்லப்பட்டது ள 'சனல்-4 ரியிட்டது. இந் கத்தில் முன்பு }வாகியிருந்தது ன்டை தமிழக படுத்தியிருக்கி யில்தான் நவம் 1ளி தினத்தன்று சிதம்பரம் அவ
சரமாக சென்னை வந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவரது
இல்லத்தில் சந்தித்துள்ளார். 'என் தாயாரின் மறைவுக்கு கூட இரங்கல் தெரிவிக்காத, அந்த மரணத்தை விசா ரிக்காத அவரைச் சந்திக்க மாட்டேன்' என்று சபதம் எடுத்திருந்தார் ப.சிதம் பரம். அந்த விரதத்தை முறித்துக் கொண்டு தி.மு.க. தலைவர் கருணா நிதியை வந்து சந்தித்துள்ளார் என் றால் அந்த அளவிற்கு "பொதுநல வரசு பிரச்சினை 'இசைப்பிரியா கொலைக் காட்சிகள் எல்லாம் காங்கி ரஸின் மீது தமிழகத்தில் கடுங்கோ பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் எண்ணு கிறார்கள்.
இந்தச் சந்திப்பு வெறும் இருபது நிமிடங்களே நடந்தது. அப்போது பிரதமர் மன்மோகன்சிங் தரப்பிலி ருந்து சொல்லி அனுப்பப்பட்ட செய் தியைத்தெரிவித்த சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதியை 'கன் வின்ஸ்' பண்ணும் விதத்திலேயே கருத்துகளை தெரிவித்ததாகத் தெரிகி றது. குறிப்பாக வடமாகாண முதல் வர் விக்னேஸ்வரனே பொதுநலவரசு மகாநாட்டில் கலந்து கொள்வது, அவரே பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பது போன்ற விடயங்க ளின் பின்னணியில் பிரதமர் எடுக்க விருக்கின்ற முடிவுகளை வெளிப்ப டுத்தியதாகவும் தெரிகிறது. ஆனா லும் சிதம்பரத்தின் கருத்திற்கு செவி சாய்த்து தி.மு.க. தலைவர் கருணா நிதி கன்வின்ஸ்’ ஆகவில்லை என்ப துதான் தற்போது கிடைத்துள்ள செய்தி. 'ப.சிதம்பரம் மிஸன் பெயிலி யர்' என்பதுதான் இப்போது தி.மு.க. வட்டாரத்தில் அடிபடும் செய்தி. இலங்கைத் தமிழர் பிரச்சினை காங்கி ரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. அதுவே காங்கிரஸoக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும் ஆபத்தை உருவாக்கப் போகி றது! =

Page 32
ராகுல் காந்தி எதையாவது செய்வ காரர்கள் பொறுமை இழந்து நீண்ட
வி.சுதர்சன்
ரியங்கா வடேரா இப்போது
ஏன்? காங்கிரஸ் கட்சியின் அலகாபாத் கிளை அவர் பல்பூர் தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று விரும் புகிறது. அத்தொகுதி பிரியங்காவின் கொள்ளுப்பேரன் பண்டிட் ஜவஹர் லால் நேரு வினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டதாகும். தாயாருக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்படுகிறது. தம்பியார் (ராகுல் காந்தி) கையாளுவ தற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக் கின்றன. பிரியங்கா பல்பூர் தொகுதி யின் வேட்பாளராக வந்து பிரசாரம் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்க உத
வுங்கள் என்று சுவரொட்டிகளும் ஒட் டப்பட்டிருக்கின்றன.
காங்கிரஸின் அலகாபாத் கிளை அதன் ஆய்வை மிகவும் சரியாகவே செய்திருக்கிறது. ராகுல் காந்தி நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தின் கேபிளில் (கேபிள் 82135; அக்டோபர் 17,
 
 
 
 

3 Sibéil U (9 (UéUó.
தான ஆர்வம்
ார் என்று காத்திருந்ததில் காங்கிரஸ்
நாட்கள் ஆகிவிட்டன

Page 33
2006) சுருக்கமாகச் சொல்லப்பட்டி ருந்ததைப் போன்று காங்கிரஸ் கட்சி u៨ விடுவித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த இளைஞனிடம் இருப்பதாக ஊகிக் கப்படுகின்ற ஆற்றல்களுடனும் கண் டுபிடிக்கப்படாத பலவீனங்களுட னும் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மக்களைக் கவருகின்ற தன்மையும் அரசியல் ஆற்றல்களும் ராகுல் காந் தியிடம் இல்லாவிட்டாலும், அவரை நாடு மீது திணிப்பதற்கே தாயார் உறுதி பூண்டிருந்தார் என்று சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரான ரவீட் ஆல்வி அமெரிக்க இராஜதந்திரியொருவ ரிடம் கூறினார். ராகுல் காந்தி கடந்த மூன்று வருடங்களாக எதையும் செய் யவில்லை. அவர் மக்களின் பிரச்சி னைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு அவர்களுடன் தொடர்புக ளைக் கொண்டவராக இல்லை. அவ ருக்கு எதிர்காலம் இல்லை. அரசிய லுக்கான ஆற்றலும் அவரிடம் இல்லை. ஒருபோதும் அவர் பிரதம ராக வரமாட்டார் என்று ஒரு காங்கி ரஸ்காரர் அமெரிக்கர்களிடம் கூறி னார். இது நடந்தது ஏழுவருடங்களுக்கு முன்னர். அதற் குப்பிறகு சோனியா காந்தியின் உடல் நிலை ஆர்வத்துடனான ஊகத்துக் குரிய விடயமாயிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்து தலை மைத்துவத்துக்குரியவர் யார் என்பது பற்றிய பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டுமென்று சோனியா காந்தி மீது நெருக்குதல்கள் அதிகரித்தன. ஆனால், அந்தப் பணியை அவர் எளிதாகச்செய்து முடிக்கக் கூடியதாக
வாய்ப்புகள்
gीu_IIाऊ
ராகுல்காந்தி நடந்துெ அதற்குப் பிறகு ராகு றான அடிகளை எ காங்கிரஸுக்குள்ளிரு கள் பிரியங்காவின் ஆ சத்துக்காக காத்துக்செ அமெரிக்கத் தூதரக பல அதிகாரிகளிடப் (கேபிள் 105346 ஏ
ராகுல் காந்தி என வார் என்று காத்திருந் காரர்கள் பொறுமை நாட்களாகிவிட்டன. தெல்லாம் மோட்டார் ஒட்டியதும் புறநகர் ளில் பயணம் செய்த போது அவர் ரொக்ெ தில் அக்கறை காட்( முடிகிறது. அலகாட கிளையினர் தங்கள் வெளிப்படுத்தியமை களை நிச்சயமாகக் யாது. அதற்கு நாம் வேண்டும். சந்தேகத் ராகுலுக்கு கொடுப் பிரியங்காவிற்குக் கூடுதல் எண்ணிக் விரும்புவார்கள். த டிலும் தனது சகோதர யில் கூர்மதியுடைய சமூக, பொருளாதா ளில் தன்னை விடவும் கப்பாட்டைக் கொண் பிரகாசமான தந்திே கொண்டவன் என்று அடிக்கடி கூறுவார். ஆ கூறுகின்ற தருணங் மற்றும்படி பெரும6 கூடியவராக விளங்கு
(44ஆம் பக்கத் தொடர்ச்சி.)
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகார வடிவத்தில் எந்த மாற்றமும் எதிர் பார்க்க முடியாது என்றே பலரும் கரு துகின்றனர். எனவே, இந்தச் சூழ்நி லைக்குப் பொருத்தமான வியூகங் களை முஸ்லிம் காங்கிரஸ் வகுத்துச் செயற்பட்டு வருகின் றது. அதன்
எனவே தற்போதைய
படியே தனக்குள்ள பயன்படுத்தி கிழக்கி துக்கு அச்சுறுத்தலா தோற்றம் உருவாக் றது. அரசாங்கத்திட மைச்சர் பதவியை எ போலவும் நடந்து தவிர, ஆட்சி அதிகா கொண்டுவந்து
 
 
 

காள்ளவில்லை. ல்காந்தி பல தவ டுத்துவைத்தார். }ப்பவர்கள் தாங் அரசியல் பிரவே 5ாண்டிருப்பதாக த்தைச் சேர்ந்த b கூறினார்கள். ப்ரில் 23, 2007) தயாவது செய் ததில் காங்கிரஸ் யிழந்து நீண்ட அவர் செய்த சைக்கிள்களை ப்பகுதி ரயில்க தும் தான். இப் கட் விஞ்ஞானத் டுவதைக் காண ாத் காங்கிரஸ் உணர்வுகளை க்காக அவர்
குறைகூற முடி முகங்கொடுக்க தின் பயன்களை பதை விடவும் கொடுப்பதற்கே கையானவர்கள்
5PTL". ன் அரசியல் ரீதி வன் என்றும் ர விவகாரங்க கூடுதல் விளக் ாடவன் என்றும்
TITL ITU I (p606IT லும் பிரியங்கா
ன்னைக்
அவர் அவ்வாறு
களைத் தவிர, ாவுக்கு நம்பக் கிறார்.
போன்றோ
மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ராகுல் காந்தி சில நேரங் களில் வளர்த்திருப்பதைப் போன்றோ
நரேந்திரமோடியைப் பிரியங்காவிடம் தாடி யொன்று இல்லை. பாட்டியார் இந்தி ராகாந்தியின் சாறிகளை அணிவதன் மூலம் எங்களுக்கு அவரை மிகவும் ச ாதுரியமான முறையில் நினைவுபடுத் திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா.
அல்லது
அரசியல் காரணங்களுக்காக அவர் அவ்வாறு செய்வதாக இருக்கலாம். அவர் தனது தாயாரைவிடவும் சகோ தரனை விடவும் மிகவும் சிறப்பான முறையில் பொது இடங்களில் இந்தி யிலும் ஆங்கிலத்திலும் பேசக்கூடிய வர். ஹரியானா மாநிலத்தில் பெரு மளவு நிலங்களை தனதாக்கிக் கொள் வதில் அக்கறைகாட்டுகிற றொபேர்ட் வடேராவை பிரியங்கா திருமணஞ் செய்திருக்கிறார் கணக்கில் எடுக்காமல் விடுவதற்கு பலர் தயாராயிருக்கிறார்கள். வடேரா ஒரு சிறிய விவசாயி மாத்திரமே என்று ஹரியானா முதலமைச் கூற வில்லையா? ராகுல் காந்தி வாய் ப்பைப் பெற்றுக்கொண்டபிறகு தேர் தல்களில் போட்டியிட விரும்புவதாக றொபேர்ட் வடேரா ஏற்கனவே கூறி யிருந்தார். இதுதொடர்பாக சில அரசி யல் குழப்பங்கள் வரக்கூடும். எவ்
என்பதைக் கூட
வளவு காலத்துக்கு றொபேர்ட் பொறு த்திருக்க முடியும்? பிரியங்கா அரசி யல் செயன்முறைகளில் சம்பந்தப்ப இருந்திருக்கக்கூடும். ஆனால், சம்பந்தப்பட வேண்டு மென்று பலர் விரும்புகிறார்கள் =
இந்தியன் எக்ஸ்பிரஸ்
LITLD6)
ா பலத்தைப் ல் அரசாங்கத் க இருப்பதான கப்பட்டிருக்கின் மிருந்து முதல திர்பார்க்கின்றது
கொள்கின்றது ரத்தில் மாற்றம் தமிழர்களுடன்
இணைந்து செயற்பட்டு முதல மைச்சுப் பதவியைப்பெற முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவதற்குச் சாத்தி யமில்லை. எனவே, கிழக்கில் ஆட்சி மாற்றம் என்பதும் அதனூடான இரு மாகாண மீளிணைப்பு என்பதும் தொட முடியாத தூரத்தில் உள்ளது என்றே பலரும் நம்புகின்றனர். ம

Page 34
34.
உள்நாட்டு அ தேசிய நலனு சிக்கியிருக்கும்
கெ ழும்பு பொதுநலவரசு உச்சி மகாநாட்டுக்கான நாட்கள் நெருங்குகின்றன. ஆனால், அதில் பங்கேற்பதற்கான மட்டம் குறித்து இன்னமும் இந்திய அர சாங்கம் தீர்மானிக்கவில்லை. ஏனைய பலதுறைகளில் தீர் மானமெடுப்பதில் தாமதம் காட்டுவதைப் போன்றே இந்த விடயத்திலும் அரசாங்கம் நடந்துகொள்கிறது. உகந்த நேரத்தில் உகந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று சாக்குப் போக்குக் கூறப்படுகிறது. இராஜதந்திர ரீதியில் ஏற்புடையதும் அரசியல் ரீதியில் நேர்மையானதுமான தெரிவுகளுக்கிடையே பிரதமர் மன்மோகன்சிங் அகப்பட் டிருப்பதே பிரச்சினையாகும்.
 
 

сносм 2013
Sി Zane
ரசியலுக்கும் க்கும் இடையே மன்மோகன்சிங்
கொழும்பு உச்சி மகாருாட்டு ஆரம்ப தினத்குன்று பிரகுமர் மன்மோகன் சிங் கொழும் புக்கு சென்று அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி விட்டு அன் றைய தினமே புதுடில்லி திரும்பினால் இலங்கை அர சாங்கத்திற்கு ஒரு செய்தியை கொடுப்பதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சாராரும் அபிப்பிராயம்
எம்.பி.வித்தியாதரன்

Page 35
பொதுநலவரசு மகாநாட்டில் இந் தியா பங்கேற்க வேண்டுமென்பதில் வெளியுறவு அமைச்சிலோ அல்லது ஏனைய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலோ அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர, அரசியல் வாதிகள் மத்தியிலோ இரு அபிப்பி
ராயங்கள் இல்லை. எங்கு நடத்துவது என்ற விவகாரம் இறுதியாக ஆராயப்பட்ட லண்டன் கூட்டத்தில் இலங்கையில் அது நடத்
மகாநாட்டை
மகாநாட்டில் பங்குப புவார் என்பது ஆனால், தீர்மானெ தில் உள்ள பிரச்சிை
யானது.
மமதா பானர்ஜியி காங்கிரஸும் கருண விட முன்னேற்றக் ரவை விலக்கிக்கொ சாங்கம் சொற்ப ெ பலத்துடனேயே இ
இது இருதரப்பு மகாநாடு அல்ல. பல நாடு. இருதரப்பு மகாருாடாக இருந்த கரிப்பு பற்றிய பேச்சுகளுக்கு ஏகுாக மதி இருக்கக்கூடும். பொதுநலவரசு பல குரப்பு அரங்கு ஒன்றை பகிஷ் மூலம் இந்தியா எகுைச்சாதிக்க ே அவ்வாறு செய்தால் உலகிற்கு ஒரு செய்கையை காட்டியகுாகவே முடியும்
தப்படவேண்டுமென்று இந்தியா ஆதரித்து நின்றது. கனடாவே இலங் கையில் மகாநாடு நடத்தப்படுவதை எதிர்த்தது. எதிரியுடன் கூட ஊடாட் டங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்ற பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மகாநாட்டில் பங்குபற் றுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு கலந்து கொள்ளும் பட்சத்தில் பலதரப்பு அரங்கில் பொருத்தமான விவகாரங் களைக் கிளப்பக்கூடியதாக இருக்கும் என்பதுடன், மகாநாட்டுக்குப் புறம் பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுடன் இந்திய அரசாங்கத்துக்கு அக் கறையுடைய விவகாரங்கள் குறித்து ஆராயக் கூடியதாகவும் இருக்கும்.
பேச்சுவார்த்தைகளே பிரச்சினைக ளுக்குத் தீர்வைக் காண்பதற்கான சிறந்தவழி என்பதும் தமிழர்களின் பிரச்சினை, மீனவர்களின் பிரச்சினை மற்றும் ஏனைய கேந்திர முக்கியத்து வம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ராஜபக்ஷவுடன் மனந்திறந்து வெளிப்படையான பேச்சுகளை நடத் துவது அவசியம் என்பதுமே பிரதம ரின் நம்பிக்கை. எனவே, கொழும்பு
போது காங்கிரஸுக் கும் இடையேயா படிப்படியான ஒரு ( பட்டுவருகிறது. ஆ யின் தலைமைத்துவ வகையில் காங்கிரஸ் றத்துக்கு பாதிப்பு விரும்பப் போவதில் எதிர்கால மற்றும் நீ களை மனதிற் கொ? செயற்படுகிறது. காா யிலான கூட்டணி
தேர்தலைச் சந்திக்க றது. ஏற்கனவே
மாநிலங்களில் இருந் வல்கள் காங்கிரஸ வையாக இல்லை. உ மத்தியப்பிரதேசம், மேற்குவங்காளம், சம், பீஹார் மற்றும் மேற்கொள்ளப்பட்ட துக் கணிப்புகள் மூ நெருக்கடியை o என்பதையும் பாரதீ மக்கள் செல்வாக் நிலையில் இருக்கிற அறியக்கூடியதாக இ
 

ற்ற அவர் விரும்
தெளிவானது. மான்றை எடுப்ப ன அரசியல் ரீதி
ன் திரிணாமுல் ணாநிதியின் திரா கழகமும் ஆத ண்ட பின்னர் அர பரும்பான்மைப் இருக்கிறது. இப்
தரப்பு மகா rojo Uálog வது பெறு போன்ற கரிப்பகுன் Urraflopg5!?
5õproof
கும் தி.மு.க.வுக் ன உறவுகளில் முன்னேற்றம் ஏற் ,ளும் கூட்டணி வக் கட்சி என்ற இந்த முன்னேற் ஏற்படுவதை
)66)6). 9600T66) du தீண்டகால நலன் ண்டே காங்கிரஸ் வ்கிரஸ் தலைமை அடுத்த வருடம் வேண்டியிருக்கி பெரும்பாலான ந்து வருகின்ற தக 9க்கு சாதகமான உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், ஆந்திரப் பிரதே ) மாநிலங்களில் தேர்தல் கருத் ழலம் காங்கிரஸ் ாதிர்நோக்குகிறது ப ஜனதாக் கட்சி கில் மேம்பட்ட றது என்பதையும் இருக்கிறது. அரசி
யல் ரீதியில் முக்கியமானவையாக இருக்கும் வடமாநிலங்களில் எந்த வொன்றிலும் காங்கிரஸ் நம்பிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. கடந்த பொதுத் தேர்தலில் தெற்கில் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட் சியால் பெரும்பான்மையான ஆச
னங்களைக்
கைப்பற்றக்கூடியதாக
கே.ரகுநாத்
இருந்த அதேவேளை, தமிழ்நாட்டில் தி.மு.க.வுடனான கூட்டணியின் மூல மாக பல ஆசனங்களில் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது.
ஆனால், எதிர்வரும் தேர்தலில், புதிய மாநிலமொன்றை உருவாக்கு வதற்கு காங்கிரஸ் தீர்மானித்திருக் கும் (தெலுங்கான பிராந்தியத்தைத் தவிர) ஆந்திராவில் காங்கிரஸின் வாய்ப்புகள் படுமோசமாகிப் போயி ருக்கின்றன. தெலுங்கானா மாநிலத் தின் விளைவாகத் தோன்றிய சூழ் நிலை ஆந்திராவைத் துருவமயப் படுத்திவிட்டது. காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்தவரான தற்போதைய முதல மைச்சர் கிரான்ரெட்டியே கிளர்ந்தெ
ழுந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் விளைவாக சோனியாகாந்தி தலைமையிலான
காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முக்கியமானதாகிறது. சரியான கூட்ட

Page 36
8ಣ್ಣ ॐ
ணியை அமைத்தால் தமிழ் நாட்டில் அரைவாசிக்கும் அதிகமான ஆசனங் களை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியினால் கைப்பற்றக்கூடிய தாக இருக்கும். ஆனால், அந்தக் கூட் டணி ஒன்றில் தி.மு.க.வுடனானதாக
எம்.கே.ராஸ்கோத்ரா
அல்லது அண்ணா தி.மு.க.வுடனான தாகவே இருக்க வேண்டும். இலங் கையில் உள்ள தமிழர்களை அதிகம் நேசிப்பவர்கள் யார் என்று காட்டிக் கொள்வதில் தி.மு.க.வுக்கும் அண்ணா தி.மு.க.வுக்கும் இடையே நிலவுகின்ற போட்டாபோட்டி மன் மோகன்சிங்கிற்கு பெரும் சிக்கலான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழகத்தில் பெரிய செல்வாக்கைக் கொண்டிராத காங்கிரஸ் கூட, இப் போது இந்த இலங்கைத்தமிழர் அரசி யல் ஆதரவுப் போக்கில் இணைந்து கொண்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சகலரும் குறிப்பாக பி.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் நாராயணசுவாமி ஆகியோர் பொது நலவரசு உச்சி மகாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதை எதிர்க் கிறார்கள். முற்றுமுழுதான தமிழ் அர
சியல்வாதிகளான நாராயண சுவாமி டுகள் விளங்கிக்
u606).J. (5.5uj60LDi திருக்கும் நிலைப் ச்சி தருவதாக இ றால், வாதப்பெ காரண காரியத்
கவே தீர்மானங்க கமுடையவர் அ6 தமிழ் எம்.பி.என் நாடு மாநிலத்தின்
உள்நாட்டு கைக்கு இ யது. தமிழ் எப்போதும் கிறது. ஆ6 றைய குரப் இருக்கிறது பிரச்சினை
ங்கம் கவனத்தில் என்று உணருவத் கூறுகின்றன. மத்தி வரத்து அமைச்ச மன்மோகன்சிங்ை ஆம் திகதி சந்தித் கட்சிகளின் உண கொண்டு கொழு இந்தியா பகிஷ் மென்று வலியுறுத் "பொதுநலவரசு தொடர்பாக இந் இறுதித் தீர்மான வில்லை. பொருத் தீர்மானம் அறிவி கூறியவற்றை பிர தானத்துடன் கே தொடர்பில் தமிழ் உணர்வுகளை செயற்படப்போவ குத் தெரிவித்தார்
கன் சிங்கைச் சந்த
புதுடில்லியில் ெ கூறினார்.
மன்மோகன்சிங்
தல்கள் அதிகரித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசனினதும் யினதும் நிலைப்பா கொள்ளப்படக்கூடி ச்சர் சிதம்பரம் எடுத் பாடு பெரும் அதிர் ருக்கிறது. ஏனென் ாருத்தமுடையதாக, தொடர்புடையதா ளை எடுக்கும் பழக் வர். சிதம்பரம் ஒரு ாறவகையில் தமிழ் நலன்களை அரசா
அரசியல்
நிலையில் அவர் இந்த விவகாரம்
குறித்து சோனியா காந்தியுடன் ஆராய்ந்தார். விவகாரத்தை ஆராயு மாறு சோனியா காந்தி காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு விடம் கேட்டுக்கொண்டார். அந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கொழும்பு மகாநாட்
பெரும்பான்மையான
டைப் பகிஷ்கரிப்பது பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்ற பிரதமரின் கருத்தை ஆதரித்தார்கள். அடுத்து, இந்த விவகாரம் மத்திய அமைச்சர
வெளியுறவுக்கொள்
இடையூறாக அமைவது கவலைக்குரி ழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பகுே எமது முயற்சியாக இருந்து வந்திருக் னால் பிரச்சினையைத் தீர்ப்பகுற்கு மற் பினருடன் நாம் பேச வேண்டிய குேவை து. பகிஷ்கரிப்பு எவ்வாறு எந்தவொரு "யையும் தீர்ப்பதற்கு உதவமுடியும்
எடுக்க வேண்டும் தாக வட்டாரங்கள் நிய கப்பல் போக்கு ர் வாசன் பிரதமர் |க அக்டோபர் 31 3து, தமிழ்நாட்டுக் rர்வுகளை மனதிற் ம்பு மகாநாட்டை வேண்டு திக் கேட்டிருந்தார். உச்சி மகாநாடு தியா எந்தவொரு ாத்தையும் எடுக்க தமான தருணத்தில் விக்கப்படும். நான் தமர் மிகுந்த அவ ட்டார். இலங்கை pநாட்டு மக்களின் மனதிற்கொண்டு தாக அவர் எனக் ', என்று மன்மோ நித்த பிறகு வாசன் சய்தியாளர்களிடம்
கரிக்க
மீதான நெருக்கு துக்கொண்டிருக்கும்
வையிடம் விடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. மத்திய அமைச்சர வையும் கூட,கொழும்பு மகாநாட்
டைப் பகிஷ்கரிப்பதையோ அல்லது
கலந்துகொள்ளக்கூடிய இந்தியத் தூதுக்குழுவின் மட்டத்தைக் குறைப் பதையோ ஆதரிப்பது சாத்திய மில்லை.
ஒரு இடைநிலையான நடவடிக் கையை எடுக்கும்படி காங்கிரஸுக் குள் இருக்கும் ஒரு பிரிவினர் ஆலோசனை கூறுகிறார்கள். உச்சிம காநாட்டு ஆரம்பதினத்தன்று மன் மோகன்சிங் கொழும்புக்குச் சென்று அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு, அன் றைய தினமே அவர் புதுடில்லி திரும் புவதை அந்தப் பிரிவினர் விரும்புகி றார்கள். அத்தகைய நடவடிக்கை மூலம் இரு நோக்கங்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது அவர்களின் அபிப்பிராயம். ஒன்று இந்தியா மிக நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்ப டுகின்ற பலதரப்பு அரங்கான பொது நலவரசு மகாநாட்டில் பங்கேற்பது,
இரண்டாவது தமிழர்களுக்கு எதி

Page 37
ரான ராஜபக்ஷவின் கொள்கையை ஏற்றுக்கொள்ள வில்லை என்று வலிமையான செய் தியை தெரிவிப்பது.
வாக்குவாதங்கள் எத்தகையவை இருந்தாலும், உண்மையான இறுதித் தீர்மானத்தை எடுக்கப்போ வது சோனியா காந்தியேதான். இந்த விவகாரத்தின் குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையான அரசி யல் விளைவுகளை சீர்தூக்கிப்பார் த்து அவர் ஒரு முடிவை எடுப்பார். பிரதமர் எடுக்கக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் வீட்டோ செய்யக்
பாரபட்சக்
UT55
கூடிய அளவுக்கு வல்லமை பொருந் தியவராக சோனியா காந்தி விளங்கு கிறார். அவரது அணுகுமுறை குறுகியதாக - அதாவது தேர்தலை மனதிற்கொண்டதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு உச்சி மகாநாட்டை மத் திய அரசாங்கம் பகிஷ்கரிக்க வேண் டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேறச் செய்
தலை மனதிற் கெ கூட மகாநாட்டைப் ஆதரிக்கக்கூடும். கட தலில் சிவகங்கை ( தியில் மீள்வாக்கு எ டுத்தே அவர் 6ெ தாக இருந்தது.
ஆனால், அரசி கொண்டு எத்தகை மானம் எடுக்கப்பட் றவு அமைச்சும் மு யுறவுச் செயலாள முக்கியத்துவ விவ களும் இந்தியா கெ டில் பங்கேற்க அபிப்பிராயத்தையே றார்கள். எந்தவொரு இலங்கையுடனான உறவுகளைப் பாத் மல்ல, உலகிற்கே ஒ தியைக் கொடுப்பதா என்று அவர்கள் கூ வரையில் கனடா நாட்டைப் பகிஷ்கரி அறிவித்திருக்கிறது.
ஒரு உறுப்பு நாட்டின் தவறுக்காக வரசு அமைப்பை இந்தியா குண்டிக்க இலங்கையில் உச்சி மகாருாடு ருன றது அவ்வளவுதான். ஒரு உறுப்பு குண்டிப்பகுற்காக பல குரப்பு மகாருாடு நாம் பகிஷ்கரிக்க வேண்டுமா?
திருக்கிறார் முதலமைச்சர் ஜெய லலிதா. பொதுநலவரசு அமைப்பில் இருந்து இலங்கையை இடைநிறுத் தம் செய்வதற்கான பிரேரணையை இந்தியா முன்மொழிய வேண்டும் என்றும் கூட அத்தீர்மானத்தில் கோரி க்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மகா நாட்டைப் பகிஷ்கரிக்குமாறு கருணா நிதியும் பிரதமரை வலியுறுத்திக் கேட் டிருக்கிறார். காங்கிரஸைச் சேர்ந்த சிதம்பரமும் ஏனைய அமைச்சர்க ளும் கூட, இந்தக் கோரிக்கை ஆரவா ரத்தில் இணைந்து கொண்டுள்ளதை யடுத்து தமிழ் நாடு மாநிலத்தில் கருத்து ஏகமனதாக இருக்கிறது. தேர்
தமிழரான முன் வுச் செயலாளர் ரகு றிருந்தாலும் இந்தி பங்கேற்றேயாக ே உறுதிபடக்கூறுகிறா மகாநாடல்ல, பலத் இது ஒரு இருதர இருந்தால் பகிஷ் பேச்சுகளுக்கு ஏதா மதியிருக்கக்கூடும். நலவரசு போன்ற மொன்றைப் பகிஷ் இந்தியா எதைச் ச து? அவ்வாறு செ ஒரு தவறான சைை
 
 
 

ாண்டு சிதம்பரம்
பகிஸ்கரிப்பதை டந்த பொதுத்தேர் லோக்சபா தொகு ண்ணிக்கையைய பற்றிபெறக்கூடிய
யலை மனதிற் ய இறுதித் தீர் டாலும், வெளியு மன்னாள் வெளி ர்களும் கேந்திர கார ஆய்வாளர் ாழும்பு மகாநாட் வேண்டுமென்ற ப கொண்டிருக்கி ந பகிஷ்கரிப்பும் இந்தியாவின் நிப்பது மாத்திர ரு தவறான செய் ாகவும் அமையும் றுகிறார்கள். இது மாத்திரமே மகா க்கப் போவதாக
பொதுநல ඵ්ථික.L-IrජූJடைபெறுகி
நாட்டை ஒன்றை
ானாள் வெளியுற நாத் எது எவ்வா பா மகாநாட்டில் வண்டும் என்று ர். இது இருதரப்பு 5ரப்பு மகாநாடு. ப்பு மகாநாடாக பற்றிய வது ஒரு பெறு ஆனால், பொது பல்தரப்பு அரங்க கரிப்பதன் மூலம் ாதிக்கப் போகிற ய்தால் உலகிற்கு கயைக் காட்டிய
கரிப்புப்
தாகவே முடியும் என்பது ரகுநாத்தின்
நிலைப்பாடு.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை
யின் கொள்கைகள் தொடர்பில் எங்க
ளுக்குப் பிரச்சினையொன்று இருக்கி றது. ஆனால், அந்த நாட்டு ஜனாதி பதியுடனும் அரசாங்கத்துடனும் பேசு வதுதானே தீர்வைக் காண்பதற்கு சிறந்த வழியாக இருக்கமுடியும். கலந்து பேசாமல் எவ்வாறு தீர்வைக் காண்பது? எவ்வாறு இலங்கை அர சாங்கத்தின் மீது செல்வாக்கைச் செலுத்த முடியும்? நாம் இலங்கைக் குச்சென்று அவர்களுடன் பேசவேண் டும். தமிழர் பிரச்சினைக்கு அப்பால், இலங்கையுடன் இந்தியா சுமுகமான நட்புறவைக் கொண்டிருக்கிறது.
இணக்கத் தீர்வொன்றைக் காண்ப தற்கு இந்தியா பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்திருக்கிறது என்றும் ரகு நாத் விளக்கம் அளித்தார்.
இன்னொரு முன்னாள் வெளியுற
S.
ரி.சி.ஏ.ரங்காச்சாரி
வுச் செயலாளரான கிருஷ்ணா ராஸ்கோத்ரா உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல, தேசிய நலன் களே வெளியுறவுக் கொள்கையை வழிநடத்த வேண்டும் என்கிறார்.
'உள்நாட்டு அரசியல் வெளியுற வுக்கொள்கைக்கு இடையூறாக அமைவது மிகவும் கவலைக்குரியது.
மகாராஜ

Page 38
தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப் பதே எப்போதும் எமது முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் மற்றத் தரப்பினருடன் பேசவேண் டிய தேவை இருக்கிறது. பகிஷ்கரிப்பு எவ்வாறு எந்தவொரு பிரச்சினை யையும் தீர்ப்பதற்கு உதவ முடியும்? எனக்கு இது விளங்கவில்லை' என்று கூறினார் ராஸ்கோத்ரா. கொழும்பு மகாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் பிரதமரும் இந்திய அரசாங்கமும் பல்வேறு மட்டங்களில் பிரச்சினைக ளைக் கிளப்பிப் பேசக்கூடியதாக இருக்கும். கொழும்பில் இருக்கும் போது பிரதமராலும் ஏனைய உயர் மட்ட அதிகாரிகளினாலும் தமிழ்த் தலைவர்களுடனும் பேசக்கூடியதாக இருக்கும் அல்லவா? என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் தூதுவரான தமிழ்நாட் டைச் சேர்ந்த ரி.சி.ஏ.ரங்காச்சாரி ஒரு உறுப்பு நாட்டின் தவறுதலுக்காக பொதுநலவரசு அமைப்பை இந்தியா தண்டிக்கக்கூடாது என்கிறார். இலங் கையில் அந்த மகாநாடு நடைபெறுகி றது அவ்வளவுதான். ஒரு உறுப்பு நாட்டைத் தண்டிப்பதற்காக பல தரப்பு மகாநாடொன்றை நாம் பகிஷ் கரிக்க வேண்டுமா? இருதரப்பு மகா நாடுகளுக்கும் பல்தரப்பு மகாநாடுக ளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுநலவரசு அமை ப்பு தொடர்பில் ஏற்கனவே சர்ச்சை கள் இருந்திருக்கின்றன. இந்திய பொதுநலவரசு உச்சி மகாநாட்டை ஒரு தடவை நடத்தியபோது மகா ராணியை எவ்வாறு நடத்துவதென் பது குறித்து சர்ச்சை மூண்டது. ஜனநா யக நாடுகளில் பிரச்சினைகள் சாத்தி யமே. மத்திய அரசாங்கம் சகல அதி காரங்களையும் தன்வசம் வைத்தி ருக்க விரும்பும்போது இந்தியாவின் சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் மத்தியிடமிருந்து கூடுதல் அதிகாரங் களைப் பெறுவதற்கு விரும்பவில் லையா? ஆனால், இத்தகைய பிரச்சி னைகளைத் தீர்க்க வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டி யதேவை இருக்கிறது. பகிஷ்கரிப்பு
upoöfĜSuomissoör
கடிதம் புதிய go čaja upasmi என்று வரிந்து டுக்கட்சிகள் கடிதம் முரண
என்பது ஆக்ச என்று ரங்காச்சாரி இந்த இராஜதந் பிரதமர் மன்மே அவசரமாக கொ உச்சிமகாநாட்டின் வைபவத்தில் உடனே திரும்பி கருத்தை ஏற்று அவ்வாறு செய்வ சாதிக்கப் போகிே கிறார் ராஸ்கோத் தால் அது ஒரு யாக இருக்கும். விளைவாக நீண்ட ணர்வு தோன்றக் படும். எவருடன லையென்றால், செய்யவில்லைெ விவகாரத்தில் நா
 
 

S
赣 हैं।
毅 த் 懿 徽 畿羲 赣 2દરે; 鞑 慈 懿 $
இ ※ x
போகிறோம்? என்ன செய்தியைத் தெரியப்படுத்தப் போகிறோம்? என்று கேட்கிறார் ரங்காச்சாரி.
இத்தகையதொரு பின்புலத்திலே, பல கொள்கைவகுப்பாளர்கள் பொது நலவரசு உச்சிமகாநாட்டில் மன்மோ கன் சிங் பங்கேற்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். அவ்வாறு கலந்து கொண்டு தமிழர்களின் உண்மை யான பிரச்சினைகளை (சாத்தியமா னால் பொதுநலவரசு உச்சிமகாநாட்டு கூட்டத்தொடர்களிலேயே) லாம். ராஜபக்ஷவுடன் பேசி இந்தியா வின் அக்கறைகளைத் தெரியப்ப டுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகள் குறி த்து ஆராயமுடியும் என்று அந்த கொள்கை வகுப்பாளர்கள் கருதுகி
கிளப்ப
றார்கள். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதற்கு அல்லது குறைந்தபட்சம் வடமாகாணத்தின் புதிதாகத் தெரிவு
சிங்குக்கு விக்னேஸ்வரன் எழுதிய
திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் பிரகுமர் பங்கேற்கக்கூடாது து கட்டிக்கொண்டு நிற்கும் குமிழ்நாட் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கு இக் rானதாக இருக்கிறது
பூர்வமானதேயல்ல
வாதிடுகிறார். திரிகளில் எவருமே ாகன் சிங் அவசர ழும்புக்குச் சென்று ா அங்குரார்ப்பண பங்கேற்றுவிட்டு வர வேண்டுமென்ற புக்கொள்ளவில்லை. தன் மூலம் எதைச் றோம்? என்று கேட் ரா. அவ்வாறு செய் நாகரிகமற்ற காட்சி அத்துடன், அதன் - காலத்துக்கு கசப்பு கூடிய நிலை ஏற் ாவது நாம் பேசவில் ஊடாட்டத்தைச் பன்றால் தமிழர்கள் ம் எதைச் சாதிக்கப்
செய்யப்பட்ட முதலமைச்சரை சந்திப் பதற்காவது இந்த உச்சி மகாநாட்டுச் சந்தர்ப்பத்தை மன்மோகன் சிங் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
விக்னேஸ்வரனின் கடிதம்
வடமாகாண முதலமைச்சர் நீதியர சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு பக்கக் கடி தமொன்றை அனுப்பியிருந்தார். இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடமா காணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை இணங்கச் செய்தமைக்காக உங்களுக்கும் மதிப் பார்ந்த உங்கள் நாட்டுக்கும் நன்றிய றிதலைத் தெரிவிக்க நான் கடமைப் பட்டுள்ளேன். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யுமாறு உங்களுக்கு

Page 39
அழைப்பு விடுப்பதற்கு இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கி றேன். உங்களை வரவேற்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அதை பெரும் கெளரவமாக எனது மக்கள் கருது வார்கள் என்று அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு உச்சி மகாநாடு தொடர் பில் டில்லியில் நடைபெற்றுக் கொண் டிருக்கின்ற விவாதத்திற்கு விக்னேஸ் வரனின் கடிதம் புதிய திருப்பத்தைக் கொடுத்திருக்கிறது. உச்சிமகாநாட் டில் மன்மோகன்சிங் கூடாது என்று வரிந்து கொண்டு நிற்கும் தமிழ்நாடு கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு இக் கடிதம் முரணானதாக இருக்கிறது.
குழப்பநிலை தொடருகின்றதற்கு மத்தியில் பெரும்பாலான தலைவர்க ளும் அதிகாரிகளும் எதையும் பேசா மல் மெளனம் சாதிக்கிறார்கள். ஆனால், வாசன் மட்டுமே இந்த விவ காரம் குறித்து ஊடகங்களுடன் பேசத் தயாராயிருக்கிறார். முன்ன தாக பிரதமர் அலுவலக இணைய மைச்சர் நாராயணசுவாமி பிரதமர் கொழும்புக்குச் செல்லாமல் இருக்கக் கூடும் என்று சூசகமாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், விக் னேஸ்வரனிடமிருந்து வந்த கடிதம் நிலைவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது போலத் தெரிகிறது. கொழு ம்பு மகாநாட்டில் பிரதமர் பங்கேற் பாரா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்று நவம்பர் முதலாம் திகதி மட்டில் கூட வெளியுறவு
பங்கேற்கக் கட்டிக்
அமைச்சின் பேச்சா தீன் கூறியிருந்தார். மற்றும் சர்வதேச க பட பல்வேறு அ சீலித்த பிறகு ஒரு தீ படும் என்றும் அவ தார்.
ஒரு நாட்டின் மா சர் இன்னொரு நாட் அழைப்பு விடுப்ப ஒன்றா? என்று வெ சின் பேச்சாளரிடL போது அவர் பின்வ தார்.
இந்தியாவுக்கும் இடையேயான உற ஒன்றாக அது மிகவும் வலி அது மிகவும் நெரு வடபகுதியில் பாதி
மக்களின் நல்வாழ்வ
G6095
றுபட்ட விவகாரங் இலங்கையுடன் ே பணியாற்றுகின்ற ஒ
உறவுமுறை. னவை என்று நீங்கள் மையான அளவுகே
வரையறைகளை ை யுடனான இந்த
மதிப்பீடு செய்தலா
மன்மோகன் சிங்
ଗTର0t(
செல்வது சாத்தியம் டாரங்கள் முன்கூட் அதிகாரிகள் கொண் கொழும்பில் அதன் பூர்த்திசெய்திருக்கிற காட்டுகின்றன. ஹே
(42ஆம் பக்கத் தொடர்ச்சி.)
இலங்கையின் 'ஒற்றை ஆட்சி முறை'யில் மாகாண கவர்னர் பதவி மிக முக்கியமான ஒன்று. அண்டை நாடான இந்தியாவிலும் கவர்னர் பதவி ஒரு அளவிற்கு முக்கியமா னது.
இரண்டு நாடுகளிலுமே இங்கி லாந்து நாட்டின் ஆட்சியில் இருந்த காலத்திலேயே கவர்னர் பதவி உரு வாக்கப்பட்டது. ஆனால், இலங் கையைப்போல் அல்லாது, இந்தியா
வில் கவர்னருக்கு, ! அதிகாரத்தில் அதிக இடமில்லை.
கடந்த 1967-ஆப் நாட்டில் ஆட்சிக்கு முன்னேற்றக் கழகப் தில் கவர்னர் பதவி குத் தாடி' என்பத என்று விமர்சனம் ெ வந்த காலகட்டத்தி ஆண்ட தி.மு.க. அ கப்பட்ட நீதியரசர்
 
 
 

ளர் சயீத் அக்பரு தேசிய நலன்கள் டப்பாடுகள் உட்
|ம்சங்களை பரி ர்மானம் எடுக்கப்
ர் குறிப்பிட்டிருந்
காண முதலமைச் டின் பிரதமருக்கு து வழமையான |ளியுறவு அமைச் ம் கேட்கப்பட்ட
ருமாறு பதிலளித்
இலங்கைக்கும் வை வழக்கமான ப்படுத்தக்கூடாது.
மையான உறவு. நக்கமான உறவு, க்கப்பட்ட தமிழ் வு உட்பட பல்வே பகள் தொடர்பில் சர்ந்து இந்தியா ஒரு விசேடமான வே, வழக்கமா கருதுகின்ற வழ ால்களை அல்லது வத்து இலங்கை விவகாரங்களை
காது.
கொழும்புக்கு என்று கூறும் வட் டியே பாதுகாப்பு ட குழுவொன்று ா ஏற்பாடுகளை து என்று சுட்டிக் ாட்டல் அறைகள்
பதிவு மற்றும் பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கூடிய தாக இருந்தது. எவ்வாறெனினும், அமைச்சரவை அதன் அங்கீகா ரத்தை அல்லது நிராகரிப்பைத் தெரி வித்த பிறகே பிரதமரின் கொழும்பு விஜயம் குறித்து இறுதித் தீர்மான மொன்று எடுக்கப்படும்.
இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு, கேந்திர முக்கியத்துவத்துறைகளில் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் தோற்றுப்போவதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை விளக்கிக்கூறி சோனியாகாந்தியின் நம்பிக்கையை வென்றெடுக்க மன்மோகன் சிங்கி னால் இயலுமா? தமிழர் விவகாரத் தில் ராஜபக்ஷவின் மீது செல்வாக் கைச் செலுத்த இயலாமற் போகக் கூடிய சூழ்நிலையினால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை சோனியாவுக்கு விளக்கிக்கூறி நம்பவைக்க பிரதமரி னால் இயலுமா? லோக்சபா தேர்தல் கள் நடக்கும் நேரத்தில் நிலைவரங்க ளில் மாற்றம் ஏற்படக் கூடியதாக இருக்குமென்று சோனியா காந்திக்கு மன்மோகன் சிங்கினால் விளங்க வைக்கக்கூடியதாக இருக்குமா? கூட் டணி அரசியலின் காரணமாக எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தீர்மானங்களி னால் தோற்றுவிக்கப்பட்ட தப்பெண் ணங்கள் கட்சியின் பெயரை எவ் வாறு பாதித்திருக்கின்றன என்பதை காந்திகுடும்பம் நன்கறியும். =
மாகாண ஆட்சிபங்களிப்பிற்கு
b ஆண்டு தமிழ் வந்த திராவிட b, ஒரு மாநிலத் என்பது ‘ஆட்டுக் ற்கு ஒப்பானது செய்தது. பின்னர் ல், மாநிலத்தை ரசினால் நியமிக் இராஜமன்னர்
தலைமையிலான கமிஷன் கூட, கவர் னர் பதவி அவசியமில்லை என்று அறிவுறுத்தியது. அவ்வாறே, பதவி யில் இருந்த போதும், பதவி இழந்த போதும் கோரிவந்துள்ள தி.மு.க, கவர்னர் என்ற பதவி அரசியல் சட் டத்தில் இருக்கும் கடைசி நாள் வரை அந்த பதவிக்குரிய மதிப்பு மற்றும் மரியாதையைக்கொடுத்து வரவேண் டும் என்றே கூறி வந்துள்ளது. அவ் வாறே, செயற்பட்டும் வந்துள்ளது! -

Page 40
வட மாகாண வாக்கள் கூட்டமைப்பு அரசின்
ட மாகாண சபைத் தேர்தல் முடிந்து, தெமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலை மையில் புதிய அரசும் பதவியேற்றுள்ளது. எப்போது மாகாண சபைத் தேர்தல் நடை பெற்றாலும் கூட்டமைப்பே வெற்றிபெறும் என்பது 'தமிழர் அரசியல்' அறிந்த அனை வரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட 36 இடங்களில் 28 இடங்களை கூட்டமைப்பு கைப்பற்றும் என்றோ, மொத்தம் பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 80சதவீத வாக்குகளை அவர் கள் பெறுவார்கள் என்றோ, கட்சியின் ஆதர்ச ஆதரவாளர்கள் கூட நினைத்துப் பார்த்தி ருக்க மாட்டார்கள். அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு கிடைக்க வேண்டிய இரண்டு போனஸ்' இடங்களையும் சேர்த்து மொத்த முள்ள 38 இடங்களில், 30 இடங்களை கூட் டமைப்பு கைப்பற்றியது இனப்போர் பின்ன ரான தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அரசியலிலும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு
முயற்சிகள் கூறலாம்.
ஆனால்
DTST600T G. கும் எதிர்ட
பதனை சு வேண்டும் தாக பதவி அமைச்சர் செயல்பட
பார்ப்பு எ வாக்குறுதி தேர்தல் பி டுமே அ6 ந்து விடவு
தேர்தல் வர்கள், ப வந்த 'உரி யத்துவம் ெ அறிந்து ெ
 

உள்நாட்டு அரசியல்
இராணுவப் பின்புலம் இல்லாகு
29(156)JoodJ 6)JU-LDIT5moOor o261bibUrf5 நியமிக்க வேண்டும் என்ற குமிழ்த் குேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையில் அர்த்குமிருக்கிறது. அக்கோரிக்கை அரசியல் சார்ந்தது. மத்திய மற்றும் மாகாண அரசுகளில் அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதி
ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமித்தால் பொருத்தமாக இருக்கும்
ார்களின் உரிமையும்
கடமையும்
ரிலும் முக்கிய திருப்பம் என்று
, இந்த 'அசுர வெற்றி வட வாக்காளர்களின் அபிலாசைகளுக் பார்ப்புகளுக்குமான வடிகால் என் sட்டமைப்பு உணர்ந்து செயல்பட குறிப்பாக, மாகாணத்தில் புதி யேற்றுள்ள கூட்டமைப்பு அரசும் களும் இதனை மனதில் கொண்டு வேண்டும். இதில், மக்களின் எதிர் ான்பது கூட்டமைப்பின் தேர்தல் என்.சத்தியமூர்த்தி |யையும் அதன் தலைவர்களின்
ரசாரத்தின் அடிப்படையிலும் மட் மைந்துவிடாது. அவ்வாறு அமை ம் கூடாது.
நேரத்தில், கூட்டமைப்புத் தலை ன்னெடுங்காலமாக தாங்கள் பேசி மை' பிரச்சினைகளுக்கே முக்கி கொடுத்தனர். அவர்கள் ஆராய்ந்து வளியிட்ட தேர்தல் அறிக்கை கூட

Page 41
தமிழர்களின் அரசியல் உரிமைகள்' கூறித்து பேசியதே தவிர, வட மாகா ணத் தமிழர்களின் வாழ்வுரிமை' குறித்து வாய் திறக்கவில்லை. அந்த அடிப்படையில் மட்டுமே அந்தக் கட் சியின் தேர்தல் அறிக்கையும், பிரசார மும் கூட அமைந்தது என்பது வருத்த மான செய்தி. ஆனால், அதுவே உண் மையான செய்தியும் கூட
கூட்டமைப்பு பேசிவரும் 'அரசி யல் உரிமைகள் மட்டுமே தமிழ் மக்க ளின் எதிர்பார்ப்பு என்றால், வட மாகாணத்தில் மட்டுமாவது அந்தக் கட்சி இனப்போர் முடிந்த பின்னர் நடைபெற்ற பிற தேர்தல்களில் ஏன் இத்தனை சதவீத வாக்குகள் பெற வில்லை என்ற கேள்வி எழும். அது மத்திய அரசு மற்றும் அரசு கட்சிக ளின் சூழ்ச்சியாலும், தேர்தல் முறை கேடுகளாலும், இராணுவத்தினரின் கெடுபிடிகளாலும் என்று கூறி கூட்ட மைப்பு தப்பித்துக்கொள்ள முடியாது. அது உண்மையானால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அவர்கள் கூறி வந்த அளவிற்கு தேர்தல் முறை கேடுகளும் இராணுவத்தினரின் கெடு பிடியும் இருக்கவில்லையா? அப்படி யென்றால், பிற கட்சிகளை கூட்டமை ப்பு குற்றஞ்சாட்டி வந்தது போல், அதன் தலைவர்களும் தேர்தல் நேர பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டார் களா?
*தேர்தல் மயக்கம்"
மாகாணசபைத் தேர்தல் முடிந்து, கூட்டமைப்பு ஆட்சி அமைத்த பின் னரும் கூட, அதன் தலைவர்களில் பலரும் இன்னும் தேர்தல் மயக்கம்' தங்களை பிரகடனப்படுத்தி வருகின்றனர். இப் பொழுதும் கூட அவர்களது மேடைப் பேச்சுகளும், பத்திரிகையாளர் பேட் டிகளும், தேர்தல் இன்னமும் நடந்து முடியவில்லை என்று அவர்கள் கரு திச் செயல்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி குறி த்த 'இன்ப அதிர்ச்சி, அவர்கள் தங் களது அரசு மற்றும் ஆட்சி சார்ந்த கட மைகளை உணர்ந்ததான தோற்றத் தைக் கூட ஏற்படுத்திவிடவில்லை.
கூட்டமைப்புத் தலைவர்களும்
கொண்டவர்களாகவே
ॐ 3>>>
அமைச்சர்களும் :ே
லும் அளவிலும் மன இன்னமும் ஆனால், வட மாக யங்களையும், அவர் தமாக வாக்களித்த ரத்தையும் அவர்கள் பட்டால், இன்னமுட் மைகள் பற்றி ம கொண்டு இரு மாறாக, தங்களுக்கு குறைந்தபட்ச அதிக தங்கள் மக்களுக்கு நன்மைகளை எவ்வ களால் கொண்டு என்று எப்போதோ வது செயல்படத் LuTffs6t.
‘பைய தின்றால், தின்னலாம் அந்த விதத்தில், வட தற்போது உள்ள அதி தங்கள் மக்களுக்கு நன்மைகள் செய் நாளும் முகூர்த்தமு! படத் தொடங்க வே6 இல்லை. அரசியல் அனுபவம் இல்லாத தங்களுக்கு தற்போது காரம் மற்றும் அதிக தெளிவாக கற்றறி டாலே, மக்களின் கைப் பிரச்சினைகளு க்க முடியும் என்றே பதின்மூன்றாவது தின் கீழ் "அதிகாரப் செயற்பாட்டில் வந்து கடந்து விட்டன. இ களாகவும் நாட்டின் !
ணங்களிலும் தேர்
என்ட
அரசுகள்,
உள்ள
தற்போ மட்டுப்பட் ளைக் கூட பயன்படு யவில்லை. அதை வி மாகாண சபைக்கோ, ளுக்கோ அதிக அதி டும் என்று தனி நபர் லது மாகாண சபை களாகவோ கோரிக்ெ
வைத்தது இல்லை.
 
 
 

வண்டிய விதத்தி ம் மாறிக்கொள்ள நாள்படவில்லை. Tணத்தின் அவசி களுக்கு அபரிமி மக்களின் அவச T புரிந்து செயல் ம் 'அரசியல் உரி ட்டுமே பேசிக் ருக்கமாட்டார்கள். த தற்போதுள்ள காரங்கள் மூலம், அரசு சார்ந்த பாறெல்லாம் தங் சேர்க்க முடியும் கருதி, எப்படியா தொடங்கியிருப்
பனையையும் து பழமொழி.
- மாகாண அரசு, நிகாரங்கள் மூலம் த என்னென்ன வதற்கு நல்ல ம் பார்த்து செயற் ண்டிய அவசியம் மற்றும் ஆட்சி த அமைச்சர்கள், து இருக்கும் அதி கார வரம்புகளை ந்து செயல்பட் அன்றாட வாழ்க் நக்கு தீர்வு கொடு தோன்றுகிறது. அரசியல் சட்டத் பகிர்வு முறை து 25 ஆண்டுகள் த்தனை ஆண்டு மற்ற எட்டு மாகா ந்தெடுக்கப்பட்ட து தங்களுக்கு ட அதிகாரங்க த்தியதாகத் தெரி பிட முக்கியமாக,
மாகாண அரசுக காரங்கள் வேண் களாகவோ, அல் அல்லது அரசு கைகள் கூட முன்
இதில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் செயற்பாட்டில் இருந்து வரும் கிழக்கு மாகாணமும் அடங் கும். அந்த மாகாணத்தில் இனப்போர் முடிந்து கடந்த 2008ஆம் ஆண்டில் 'பிள்ளையான்' என்று அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதல மைச்சராகக் கொண்டு அமைச்சர வைப் பதவி ஏற்றது. அந்த அரசிற்கு மத்திய அரசாங்கத்தின் அரசியல் ரீதி யான ஆதரவும் பங்களிப்பும் இருந் தது. பிற்காலத்தில், மாகாண அரசி ற்கு அதிகாரங்களே இல்லை என்று பிள்ளையான் கூறும் காலமும் வந்
தது.
என்றாலும், அரசு ரீதியாக அமைச் சரவை உறுப்பினர்கள் சிலருக்கும் அதிகாரிகள் பலருக்கும் அனுபவ மின்மை காரணமாக சரியான முடிவு களையும் அதோடு சேர்ந்து முயற்சிக ளையும் அவர்களால் எடுக்க முடியவில்லை என்ற கருத்தும் உரு வானது. தற்போது, வட மாகாணத் தில் நிலை அத்தனை மோசம் என்று
கூற முடியாது.
குறிப்பாக, வடமாகாண தலைநக ரான யாழ்ப்பாணம், கடந்த தொண் ணுாறுகளின் நடுப் பகுதியில் இருந்தே இனப்போர் காரணமாக பிற மாவட் டங்கள் அளவிற்கு பாதிக்கப்பட வில்லை என்பதே உண்மை. அதன் காரணமாகவும் வட மாகாண அரசு அமைப்பு குறிப்பிட்ட அளவிற்கு கட் டுக்கோப்புடன் இருந்து வந்துள்ளது. ஆனால், மாகாணத்தின் பிற மாவட் டங்கள், இனப்போரின் கடைசிக் கால கட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப் பட்டன. அங்குள்ள மக்களின் தேவை பூர்த்தி செய்யும் அதே வேளையில், வட மாகாண அமைச் சர்கள், அனுபவ ரீதியாக தாங்களும் தங்களது கட்சியும் தங்களது மக்க ளும் எதிர்பார்க்கும் 'அதிகாரப் பர வல் முறை" குறித்து கற்றறிந்து கொண்டு, அதன் பின்னர் தங்களது அடுத்த கட்டக் கோரிக்கைகள் குறி த்து முடிவு செய்யலாம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பதின்மூன்றாம் திருத்தம் வேண்டும்-வேண்டாம் என்ற அரசி
களைப்

Page 42
4. ಜ್ನ
யல் போட்டா-போட்டியே நடந்துள் ளதே தவிர, அதன் பயன்களோ பயன் இல்லாமையோ என்றுமே, எவராலுமே விளக்கமாக விவாதிக் கப்படவில்லை என்பதே உண்மை. மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று அரசியல் ரீதியாக கூறி வருபவர்கள் இன்று தான் முதன் முறையாக ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளார்கள். அத்தகைய அதிகாரங்கள் தேவையில்லை என்று வாதிடுவோரோ, ளில் பங்கேற்று சிறப்பாக செயல்படு பவர்கள் என்று கூறி விடமுடியாது. அவர்களில் பலரும் அரசியல் ரீதி யாக மட்டுமே பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தைக் கூட எதிர்ப்பவர்கள்.
அந்த விதத்தில், பதின்மூன்றாம் திருத்தம் உட்பட்ட அதிகாரப் பகிர்வு முறைகளை ஆதரிப்போரும் சரி, அவற்றை எதிர்ப்போரும் சரி, ஏட்டுச் சுரைக்காயை மட்டுமே 'சுவைத்து' அதன் சுவை குறித்து விவாதமும் விதண்டாவாதமும் செய்கிறார்கள். இவற்றிக்கு மாறாக, ளுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு அமைத் துள்ள கூட்டமைப்பு, தங்கள் அரசு மற்றும் அமைச்சர்கள் அனுபவ ரீதி யாக இந்தப் பிரச்சினைகளை அணுகி, அதன் அடிப்படையில் தங் களது தற்போதைய கோரிக்கைக ளையும் மாற்றி அமைத்தால் மட் டுமே அவர்களது எதிர்பார்ப்புகளு க்கும் அவற்றின் செயல்பாடுகளுக் கும் இடையே ஏதாவது பொருத்தம் இருக்கும்.
அவ்வாறு இல்லையென்றால், தங் களது அளவுக்கேற்ப செருப்பு வாங் கிக் கொள்ளாமல், செருப்பின் அளவுக்கேற்ப தங்களது வெட்டிக் கொள்ள வேண்டிய சூழ் நிலை உருவாவதற்கு கூட்டமைப்
LDTST600T FGOlus
மாகாணங்க
5T606)
பினரும் அவர்களது அரசும் அமைச் சர்களுமே காரணமாகி விடுவார்கள். சுருங்கச் சொல்லப்போனால், சர்வ தேச சமூகத்தின் அழுத்தங்கள் மற் றும் வட மாகாண மக்களின் வாக்கு கள் ஆகியவற்றின் அடிப்படையில், கூட்டமைப்புத் தலைமை விரும்பும்
கூட்டமைப்ட ளும் அவர்கள் 5(oljib OJI I அவசியங்கை ளுக்கு அபரி களித்கு மக்க குையும் புரிந் செயற்பட்டா j6) eb galuc பற்றி மாத்தி கொண்டிரு கள். குங்களி இருக்கும் கு அதிகாரங்கe மக்களுக்கு
நன்மைகன பெற்றுக் கொ தில் கரிசை குொடங்கிய
அளவிற்கு "அதிக அமுலாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இல்லாமல் போய் கூட தோன்றலாம்
ஆட்டுக்கு தற்போதைய நி ணத்தில் முன்னா அதிகாரியான, பே ரசிரி கவர்னராக மாற்றிவிட்டு, இர இல்லாத எவரைே நியமிக்க வேண்( மைப்பு, தேர்தலுக் யிருந்தது. தேர்தg அந்தக் கோரிக்கை மாகாண முதல்வ நீதிமன்ற நீதியரசர் மீண்டும் வலியுறுத் அதேசமயம், ெ வர் விக்னேஸ்வர கொண்டது, ஜனா பக்ஷவின் முன்ன லும், அரசியல் ச1
 
 

புத் குலைவர்க ரின் அமைச்சர் ாகாணத்தின் DoTTuqub SÐ O) uta5 மிகுமாக வாக் எரின் அவசரத் துக்கொண்டு ல் இன்னமும் ல் உரிமைகள் திரமே பேசிக் 55 torru Lirii டம் தற்போது 5றைந்கு பட்ச ள் மூலம் குமிழ் அரசு சார்ந்கு JoTT otöJo) rip f(b) jug) oroöru DOOT35 d5rrulu பிருப்பார்கள்
ாரப்பரவல் முறை" ாலும், அதனால்
எந்தவித பலனும் பவிடும் சூழ்நிலை
குத் தாடி? லையில், வட மாகா ள் இராணுவ உயர் ஜர் ஜெனரல் சந்தி உள்ளார். அவரை ாணுவப் பின்னணி யேனும் கவர்னராக டும் என்று கூட்ட குமுன்னரே கோரி லுக்குப் பின்னரும் யை கட்சியும் வட ர், முன்னாள் உச்ச விக்னேஸ்வரனும் நதி உள்ளார். காழும்பில், முதல் ான் பதவியேற்றுக் நிபதி மஹிந்த ராஜ ரிலையில் என்றா ட்ட ரீதியாக, அவ
ரது பதவியேற்பில் கவர்னர் சந்திர சிரியே முக்கிய பங்கு வகித்தார் என லாம். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகட்டும், அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகட்டும், அவர்கள் அனைவருமே கவர்னர் சந்திரசிரி யின் அழைப்பு மற்றும் உத்தரவின் பேரிலேயே தற்போது அந்தந்தப் பதவிகளை வகித்து வருகின்றனர். அவர் பதவியில் தற்போது தொடரும் போது, இதுபோன்ற முரண்பாடான போக்குகளை கூட்டமைப்பு அமைச் சர்கள் தவிர்க்க வேண்டும்.
அதே சமயம், வட மாகாணத்தில் இராணுவப் பின்புலம் இல்லாத ஒரு வரை கவர்னராக நியமிக்க வேண் டும் என்ற கூட்டமைப்பின் கோரிக் கையில் அர்த்தமுள்ளது. அவர்களது கோரிக்கை அரசியல் சார்ந்தது. ஆனால், அரசு மற்றும் அரசியல் அனுபவமில்லாத அமைச்சர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கி அவர் களை சரியாக வழிநடத்தும் வகை யில், மத்திய மற்றும் மாகாண அரசு களில் அனுபவம் மிக்க மூத்த அர சியல்வாதி ஒருவரை, வட மாகாண கவர்னராக நியமிக்கலாம்.
அவ்வாறு கவர்னராக நியமிக்கப் படுபவர், மாகாண அரசு மற்றும் குறிப்பாக முதலமைச்சரின் நம்பிக் கைக்கு பாத்திரமாகி இருந்தால் மட் டுமே, அவரால் கூட்டமைப்பின் இளம் அமைச்சர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலும், அரசு ரீதி யாக பயனுள்ள வகையிலும் வேண் டிய அறிவுரைகளை, வேண்டிய சம வேண்டிய விதத்தில் வழங்க முடியும். இல்லை என்றால், கவர்னர் பதவி என்பதே, வட மாகா ணத்தைப் பொறுத்தவரையில் பிரச்சி னைப் பொருளாக மாறிவிடும் அபா யம் உள்ளது. மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட கவர்னர் பெரியவரா அல்லது மாகாண மக்களின் ஏகோ பித்த ஆதரவுடன் பதவியேறியுள்ள தெரிந்தெடுக்கப்பட்ட அரசு பெரிதா என்ற பிரச்சினை உருவாகி, அதுவே பூதாகரமாக வடிவெடுத்துவிடும் அபாயம் உள்ளது.
யங்களில்,
(39ஆம் பக்கம் பார்க்க)

Page 43
உள்நாட்டு அரசியல்
முஸ்லிம் அரசியலு வடகிழக்கு மீளினை
டக்கும் கிழக்கும் தனித்தனி சிலர் இணைப்புப்பற் மொனா பிரிந்த பின் புக்கு சார்பாகவும் 6ெ னர் வடமாகாண சபைக்கென இவ் துகள் பத்திரிகைகளி வா ண்டு செப்டெம்பரில் தேர்தல் வெளிவந்து கொன நடைபெற்றது. இத்தேர்தலில் முப்பத் இதுதொடர்பில் பேசு தெட்டில் முப்பது ஆசனங்களை ரையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத் 1987இல் இலங்ை தமாக அள்ளிக்கொண்டது. கூட்ட பந்தம் நடைமுறைக் மைப்பின் பிரமாண்டமான இந்த வெற்றியை அடுத்து பல திசைக ளிலும் பல்வேறுபட்ட எதிர்பார்ப்பு கள் மேற்கிளம்பி வரத்தொடங்கி யுள்ளன. வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது அவற்றில் முக்கியமானது. முஸ்லிம்களை வெளியே வைத்து விட்டு இணைப்பு எந்தவகையிலும் சாத்தியமில்லை என்பதை விளங்கிக் கொண்டநிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தலைவர் சம் பந்தன் உட்பட பல தமிழ்த் தலைமை கள் இரு இனங்களுக்கும் இடையி லான உறவின் முக்கியத்துவம்பற்றி பேசி வருகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பை நோக்கியதாகவே இந் தக் கருத்துகள் அமைந்துள்ளன. மறுபக்கத்தில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏ. பீர்முகம்மது
றியும் இணைப் இரண்டு மாகாணங்களும் ஒன்றி வளியிடும் கருத் ணைக்கப்பட்டன. முஸ்லிம்களும் ல் செய்திகளாக தமிழ் பேசும் மக்கள்தான் என்றவகை ண்டிருக்கின்றன. யிலோ அல்லது தமிழர்களுக்கு வதே இக்கட்டு அடுத்த பெரும்பான்மையாக இரு மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க க - இந்திய ஒப் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற கு வந்தபோது, வர்கள் என்ற வகையிலோ அவர்கள் క్తి எவரிடமும் சிறிதளவேனும் கருத்துப்
பரிமாற்றம் செய்யாமல் இந்த ஒப் பந்தம் அவசரம் அவசரமாக கையெ ழுத்தானது. பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.
அஷ்ரஃப் அந்தவேளையில் இதுதொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டி ருந்தார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முஸ்லிம் சமூகம் தடையாக இல்லை என்ப ܦ . தையும் நிபந்தனையின்பே ரில் வடக்கு, கிழக்கு இணை வதை தனது கட்சி ஆதரிக்கும் என்பதையும் பகிரங்கப்படுத்தி னார். இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தர்ப்பங்கள்

Page 44
கிடைக்கும்போதெல்லாம் தமிழ்த்த லைமைகளிடம் கலந்துரையாடினார்.
இந்தநிலையில்தான் அஷ்ரஃபின் திடீர் மறைவினால் கட்சியின் தலை மைப் பொறுப்பு ரவூப் ஹக்கீம் அவர் களின் கைக்குக் கிடைத்ததும் நீதிமன் றத் தீர்ப்பொன்றின் மூலம் வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பிரிக்கப் பட்டதும் நடந்து முடிந்தது.
இணைப்பிலிருந்து வடமாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் 2008 இலும் 2012 இலும் கிழக்கு மாகாணசபைக் கென இரண்டு தேர்தல்கள் நடத்தப் பட்டன. முதலாவது சந்தர்ப்பத்தில் முஸ்லிமொருவர் முதலமைச்சராவ தற்குரிய முன்னெடுப்பு முயற்சிகள் அரசாங்கத்தால் கவனமாகத் தவிர்க் கப்பட்டு அவர்களின் விட்டுக்கொ டுப்புடன் சிவநேசதுரை சந்திரகாந் தன் முதலமைச்சராக்கப்பட்டார். இரண்டாவது தேர்தல்(2012) நடந்து முடிந்தபோது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணக்கப்பாட்டுக்கு வந்த அரசாங்கம் நஜீப். ஏ. மஜீதை முதல்வராக நியமித்தது. ஆனால் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த வட மாகா ணசபைத் தேர்தல் தவிர்க்க முடியாத அழுத்தங்கள் காரணமாக இப்போது நடந்து முடிந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பு சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள் ளது. இந்தநிலையில்தால் இரு மாகா ணங்களும் மீளிணைக்கப்படவேண் டும் என்ற கருத்துருவாக்கம் வெளி யாகியுள்ளது. பிரிப்புக்குப் பின்ன ரான காலத்திலிருந்து தமிழ் மக்களின் குறிப்பாக வடபகுதி மக்களின் மனங் களில் விடுபட்டு வெளியேற முடியா தவாறு வேர் கொண்டுள்ள மீளி ணைப்பானது விக்னேஸ்வரனின் வருகையோடு உயிர்ப்பிக்க முயற்சி கள் நடைபெறுகின்றன. இந்த மீளி ணைப்பு விவகாரம் அரசாங்கத் தரப் பில் அச்ச உணர்வொன்றை ஏற்படு த்தும் என்பதில் சந்தேகமில்லை.இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணசபை யில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கில் தமி மைப்பை உள்ள கார மாற்றமே இ மீளிணைக்கப்படு படி என்று கரு போதைய சபை சுதந்திர முன் போனஸ் உட்பட
னங்களையும் ! காங்கிரஸ் ஏழு மற்றும் விமல் ெ சுதந்திர முன்ன தையும் பெற்று தமிழ்த் தேசியக் னொன்று, ஐக்கி நான்கு என ஆ எதிர்த்தரப்பிலும் மொத்தமுள்ள னைந்து ஆசனங் இரு பக்கங்க செல்ல முஸ்லி உறுப்பினர்களுட மாற்றத்துக்கான சம் வைத்துக் கெ
தேர்தல் முடிந் மைச்சர் மற்றும் அமைச்சுப் பதவி தியளித்து தம்டே யமைக்குமாறு முஸ்லிம் காங்கி போதும், அதை அமைச்சுப்பதவி பெற்று அரசாா ஆட்சியமைத்தது கத்துடன் சேர்ந்: குத் துணை போ பல்வேறு நிபர் வைப்புகளும் எனினும், ஆட்சி னர் பூரீலங்கா ( தனது எதிர்பார் கிழக்கு மாகாண கொள்ள முடியா ந்து வருவதனை லிப்புகளையும் அ டிக்கைகள் வெளி டுகின்றன. பதி: யல் அமைப்புத் மேற்படுத்த ம கொண்ட எத்த6
 

ழ்த் தேசியக் கூட்ட டக்கிய ஆட்சி அதி ரு மாகாணங்களும் முதற் தப்படுகின்றது. தற் யில் ஐக்கிய மக்கள்
வதற்கான
ானணி (இரண்டு -) பதினான்கு ஆச ரீலங்கா முஸ்லிம் ஆசனங்களையும் வீரவன்சவின் தேசிய ணி ஒரு ஆசனத் ஆட்சிப் பக்கமும் கூட்டமைப்பு பதி ய தேசியக் கட்சி சனங்களைப் பெற்று அமர்ந்துள்ளன. முப்பத்தேழில் பதி கள் (141), (114) ளுக்கும் ம் காங்கிரஸ் ஏழு -ன் கிழக்கின் ஆட்சி திறவுகோலை தன்வ ாண்டுள்ளது. த கையோடு முதல வேண்டிய அளவு
FLOLDIT355
விகள் தருவதாக உறு Dாடு சேர்ந்து ஆட்சி தமிழர் தரப்பினால் ரஸ் அழைக்கப்பட்ட ன மறுத்து இரண்டு களை மாத்திரமே வ்கத்துடன் சேர்ந்து 1. இவ்வாறு அரசாங் து ஆட்சியமைப்புக் னதன் பின்னணியில் தனைகளும் முன் இருந்திருக்கக்கூடும். அமைந்ததன் பின் முஸ்லிம் காங்கிரஸ் ப்புகள் எதனையும் சபையில் அடைந்து த ஆதங்கத்தில் இரு ாயும் அதன் பிரதிப அண்மைக்கால நடவ ரிச்சம்போட்டுக் காட் ன்மூன்றாவது அரசி திருத்தத்தில் மாற்ற ந்திய அரசு மேற் னங்களுக்கு எதிராக
பதின்மூன்றாவது அரசியல் அமைப் புத் திருத்தத்தை வலுப்படுத்தவென பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற எடுத்த முயற்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம்.
இணைந்த வடகிழக்கு என்னும் போது நினைவுக்கு வரும் வேறுசில விடயங்களையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. தலைவர் அஷ்ரஃபின் முஸ்லிம் சுயாட்சி அலகொன்றுக்கான தேடல் இடம்பெற்று வந்தது. முஸ்லிம் மாகா ணசபை என்ற கோசம் எழுப்பப்பட் டது. 2012இல் முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் என்று அஷ்ரஃப் அக்காலத்தில் முன்மொ ழிந்த வாய்மொழிகள் கிழக்கு மாகா ணசபைத் தேர்தல்களில் பிரசாரச்
காலத்தில்
சுவரொட்டிகளாக
வெளிவந்தன. முஸ்லிம்கள் சுயாட்சியொன்றைப் பெறுவதாயிருந்தால் கிழக்கில் மட் டுமே அது சாத்தியம் என்று காங்கிர ஸின் மூத்த தலைவர்கள் நம்பினார் கள். வடக்குடன் கிழக்கு இணைக்கப் படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிர தேச செயலகப் பிரிவுகளை ஒன்றி ணைத்து சப்பாத்து நாடா முறையி லான நிர்வாக அலகொன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் அஷ்ரஃப் காலத்தில் பேசப்பட்ட முஸ்லிம் சுயாட்சி அலகு இன்று முஸ்லிம் அரசியலுக்குள் தேடுவாரற் றுக் கிடக்கின்றது. பதிலாக, கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை சுழற்சி முறையில் பகிர்வதற்கான ஒப் பந்தங்கள் பற்றியே பேசப்படுகின்
றது.
தற்போதைய கிழக்கு மாகாண சபை ஒரு வருடத்தைப் பூர்த்தி செய் துள்ள நிலையில், இன்னும் ஒருவரு டத்தின் பின்னர் ஆட்சியை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் வடக்கை இழந்து தலையில் கவலையோடு கை வைத் துக் கொண்டிருக்கும் அரசாங்கம், கிழக்கில் தனது பிடியை இழப்பதற் குத் துணியமாட்டாது.
(33ஆம் பக்கம் பார்க்க)

Page 45
மாலைதீவு:
வரவேற்கப்பட
வேண்டிய மனமாற்றம்
என்.எஸ்.
@9 முறை திகதி மாற்றப் பட்ட மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல், கடைசியாக எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என்று இப்போது சிறிது நம்பிக்கையு டன் எதிர்பார்க்கலாம் என்றே தோன் றுகிறது. முன்னர் இரண்டு முறைகள், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைக ளில் குற்றம் கண்டு, நீதிமன்றம் சென்ற இரண்டு வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக ளும் கூட, ஜனாதிபதித் தேர்தலை அநியாயத்திற்கும் தள்ளிப்போடுவது தவறு என்று எண்ணத் தொடங்கியுள் ளனர் என்பதே தற்போதைய நம்பிக் கைக்கு காரணம் எனலாம்.
அந்த விதத்தில் தொடர்ந்து வரும் பிரச்சினைக்குள்ளேயே அதற்கான விடையும் தொக்கி இருந்தது என் பதே உண்மை. நவம்பர் 11ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட பின்னர், களத்தில் இருந்த வேட்பாளர்களிட் மும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. தற் போதைய ஜனாதிபதி முகமது வாஹீத் ஹஸன் மானிக், தனது பதவி முடிந்த காலத்திற்குப் பின்னர் தான் ஒருநாள் கூட பதவியில் தொடர விரும்பவில்லை என்ற தனது மன நிலையை விளக்கிய பிறகு, அரசியல்
தலைவர்களான தாா யிட்டுக்கொண்டே இரு இராணுவ ஆட்சி 6 என்ற அச்சம் கூட, லே மனமாற்றத்திற்கான இருக்கலாம்.
கடந்த செப்டம்பர் திகதி நடைபெற்ற மு: தலில், முன்னாள் மாலைதீவு ஜனநாய வேட்பாளருமான மு 45.45 சதவீத வாக்குக னணியில் இருந்தார். வாக்குகள் பெற்றால் திபதியாக முடியும் தால், நவீதுக்கும் முத 25.35 சதவீத வாச் இரண்டாவது வந்த மு திபதி அப்துல் கயுமின் அப்துல்லா யாமினுக் லான இரண்டாவது ளிப்பு கடந்த செப்டம் தியே நடைபெற்று அ( எப்போதோ தேர்ந் இருக்க வேண்டும். ததே வேறு.
முதல் சுற்றில் மூன் குடியரசுக் கட்சி வே இப்ராஹீம் தொடர் அடிப்படையில், மா நீதிமன்றம் முதல் சு
 
 

ங்கள் சண்டை ருந்தால், எங்கே வந்து விடுமோ வட்பாளர்களின்
காரணமாக
மாதம் 7ஆம் தல் சுற்றுத் தேர் ஜனாதிபதியும் பக கட்சியின் மஹமது நவீத் 3ள் பெற்று முன் ஐம்பது சதவீத மட்டுமே ஜனா என்ற காரணத் லாவது சுற்றில் குகள் பெற்று முன்னாள் ஜனா ன் சகோதரரான க்கும் இடையி
சுற்று வாக்க பர் 27ஆம் திக டுத்த ஜனாதிபதி தெடுக்கப்பட்டு ஆனால் நடந்
றாவதாக வந்த ட்பாளர் காசீம் ந்த வழக்கின் லைதீவு உச்ச ற்று தேர்தலை
செல்லாது என்று அறிவித்தது. முதல் சுற்று வாக்களிப்பில் அதிக அளவில் 'கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டன
என்றும், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேர்ப்பு முறையில் குறை பாடுகள் இருந்தன என்றும் ஏழு நீதிப திகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் முடிவு செய்தனர். நீதிமன்றம் முன்வைத்த பதினாறு அறிவுரைகளின் படியே புதிய தேர் தல் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று முடிவு செய்யப்பட்ட மறுதேர்தலும் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்று தேர்தலுக்கு சரியாக பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது என்று காவல்துறை அறிவித் ததைத் தொடர்ந்து வாக்களிப்பு அன் றும் நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த் தைகளையடுத்து ஜனாதிபதித் தேர்த லுக்கான முதல் சுற்று வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்ப தாம் திகதியும், இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்று, நவம்பர் 16ஆம் திகதி யும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் கார ணமாகவே, எலியும்-பூனையுமாக
(18ஆம் பக்கம் பார்க்க)

Page 46
அமெரிக்காவின் தேசிய பாது 5ITI'll blgpau6OTLb ( US Na
tional Security Agancy) 605 தலைவர்களின் தொலைபேசிகளை, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலை பேசிகளை யும் கூட, கிரமமாக ஒட் டுக்கேட்டுவந்திருப்பதாக வெளியா கியிருக்கும் செய்திகள் பூராவும் அமெரிக்காவினால் செய் யப்படுகின்ற இலத்திரனியல் உளவு
உலகம்
வேலைகளின் (E விசாலத்தை ெ அமைந்திருக்கின்
இறுதியாக ெ ளின் படி ஜேர் செலா மெர்கெல் களும் பிரெஞ்சு சுவா ஹோலண்ே களும் ஒட்டுக்ே றன. ஜேர்மனியி யதிகாரத்துக்கு (
 

ಹಾಗt চািচতাভাসতেfigUভbeচাতো 道 நடவடிக்கைகள் என்ற பெயரில்
lectronic Spying) வெளிக்காட்டுவதாக
றன. வளியான தகவல்க மன் அதிபர் அஞ் லின் தொலைபேசி ஜனாதிபதி பிராங் டயின் உரையாடல் கட்கப்பட்டிருக்கின் ல் மெர்கெல் ஆட்சி வருவதற்கு முன்ன
சர்வதேச 917âuổ
தாகவே, அதாவது எதிர்க்கட்சியில் இருந்தபோது 2002ஆம் ஆண்டில் இருந்தே அவரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டு வந்திருக்கின்ற னவாம். கடந்த ஜூனில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜேர்ம னிக்கு விஜயம் செய்த நாட்கள் வரை இந்த ஒட்டுக் கேட்பு தொடர்ந்திருக் கிறது.
ஜேர்மன் அரசாங்கத்தை உளவு
பார்ப்பதற்காக பேர்லின் நகரில்

Page 47
ஒபாமா
ஜேர்மன் அதிபர் அஞ்செலா மெர்கெ தொலைபேசி அழைப்புகள் அவர் ஆ
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிரு அதாவது எதிர்க்கட்சியிலிருந்த வே லிருந்து 2000ஆம் ஆண்டு முதல் ஒt கேட்கப்பட்டு வந்திருக்கின்றன
உள்ள அமெரிக்கத் தூதரகத்தை
உளவுபார்த்தலில் உள தேசிய பாதுகாப்பு நிறுவனம் பயன்ப
பெறுகின்ற காரியம் டுத்தியிருப்பதாகவும் உலகம் பூரா
இதைச் செய்வதற்கு வும் அத்தகைய 80க்கும் அதிகமான
களை நாடுகின்றன கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்
ருக்கும் தெரிந்தவிட! தியிருப்பதாகவும் அண்மையில் அம்
காவின் மத்திய புலன. பலப்படுத்தப்பட்ட புலனாய்வு ஆவ
(சி.ஐ.ஏ) உட்பட உள் ணங்களின் மூலம் அறியக்கூடியதாக
அமைப்புகள் செய்து இருக்கிறது.
வேலைகளை வெளிய தொடர்பாடல்களை இடைமறித்து
லப்படுத்தியவரான சி ஒட்டுக்கேட்பதென்பது சர்வதேச னாள் தொழில்நுட்ப

2013, நவம்பர் 01-15
47 எட்வேர்ட் சினோ டனால் வெளியி டப்பட்ட தகவல்களுக்குப் பிறகு மாத்திரமே எந்தளவு விசாலத்துக்கு இந்த ஒட்டுக் கேட்கும் கைங்கரியங் கள் இடம்பெற்று வந்திருக்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்தது. உல கில் பரிமாறப்படுகின்ற இணையத்த கவல்கள் (உத்தியோகபூர்வமானவை யும் ஏனையவையும்) அமெரிக்காவி னால் இரகசியமாகப் பெறப்படுகின் றன என்ற ஆரம்பத் தகவல்கள் வெளியானதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்போது உலகத் தலை வர்களின் தொலைபேசிகளும் ஒட் டுக்கேட்கப்பட்டு வந்திருக்கின்றன என்ற விபரங்கள் அம்பலத்துக்கு வந் ததும் நிலைவரம் மோசமானதாகிப் போயிருக்கிறது.
லின் ட்சி கந்தே ளையி உடுக்
ஜேர்மனி, பிரான்ஸ் ஆட்சேபனை ஜேர்மன் அதிபர் மெர்கெலும் பிரெ ஞ்சு ஜனாதிபதி ஹோலன்டேயும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதி பதி ஒபாமாவுடன் தொடர்பு கொண்டு பேசி தங்களது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார்கள். நடந்த காரி யங்களுக்காக ஒபாமா வருந்திய போதிலும், தேசிய பாதுகாப்பு நிறுவ னத்தின் நடவடிக்கைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறினார். ஆனால், இப்போது அவ ருக்கும் இந்த ஒட்டுக் கேட்டல்கள் எல்லாம் தெரிந்தே இருந்தன என்று அறிய முடிகிறது. அத்துடன், மெர்கெ லின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட் குமாறு ஒபாமா உத்தரவு பிறப்பித்த தாகவும் கூட கூறப்படுகிறது. இதை
யடுத்து அமெரிக்காவுக்கும் ஐரோப் எமையில் நடை
பாவில் உள்ள அதன் நேச நாடுகளுக் நான். நாடுகள்
கும் இடையேயான உறவுகளில் பல்வேறு வழி
கசப்பு நிலை தோன்றியிருக்கிறது. என்பது சகல
பயங்கரவாதிகளின் நடவடிக்கைக மே. அமெரிக்
ளையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்த ய்வு நிறுவனம்
லாக அமையக்கூடிய திட்டங்களை வு, விசாரணை
யும் கண்காணிப்பதற்கான நடவடிக் வரும் இரகசிய
கைகள் என்ற பெயரில் நியாயப்படுத் புலகிற்கு அம்ப
தப்பட்ட ஒட்டுக் கேட்டல்களும் இரக ஐ.ஏ.யின் முன்
சிய வேலைகளும் இறுதியில் மக்க ப் பணியாளர் |
ளின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளும்

Page 48
ෂුණී
நாடுகளின் உத்தியோகபூர்வ இரகசி யங்களுக்குள்ளும் ஊடுருவல் செய் வதற்கான நன்கு திட்டமிட்ட வகையி லான செயற்பாடுகளாக மாறியிரு ப்பதைக் காணக்கூடியதாக இருக்கி றது. நேசநாடுகளின் தலைவர்களின் தொடர்பாடல்கள் உளவுபார்க்கப்படு வதை நிறுத்தியிருப்பதாக அவர்க ளுக்கு ஒபாமா உறுதியளித்திருக் கின்ற போதிலும், அதை அவர்கள் முழுமையாக நம்பப்போவதில்லை.
அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை யைப் போக்குவதற்காக அக்டோபர் இறுதியில் இரு நாடுகளினதும் உயர் மட்ட அதிகாரிகள் வாஷிங்டனில் நடத்தினார் கள். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசான் றைஸஸுடனும் ஒபாமாவின் தாயகப் பாதுகாப்பு ஆலோசகர் லிசா மொனா கோவுடனும் ஜேர்மன் தேசிய பாது காப்பு ஆலோசகர் கிறிஸ்தோபர் ஹியூஸ் ஜென்னும் ஜேர்மன் சான் சலறி புலனாய்வு ஒருங்கிணைப்பா ளர் கன்ரெர் ஹீய்ஸும் வெள்ளைமா ளிகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைகளை
ஒபாமாவின் அங்கீகாரம்
ரஷ்யாவில் அஞ்ஞாதவாசம் செய் யும் எட்வேர்ட் சினோடனால் அம்ப லப்படுத்தப்பட்ட அந்தரங்க ஆவண ங்களை மேற்கோள்காட்டி ஜேர்மன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக ளின் படி ஜேர்மன் அதிபரின் கைத் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது குறித்து தேசிய பாதுகாப்பு நிறுவனத் தின் பணிப்பாளர் கீத் அலெக்சாண்
டா முறைபபடி வித்ததாகவும் இ நடவடிக்கைக்கு ஆசீர்வாதம் கிை வருகிறது. 35 ந களை இவ்வாறா பாதுகாப்பு நிறுவ ருக்கிறது என்பது சத்துக்கு வந்திருச் வாட்டர் கேட் : அதன் தாக்கங்களு குள் மட்டுப்படு இருந்தன. அந்த அபகீர்த்திக்குள்ள றிச்சர்ட் நிக்சன் யல் குற்றப் பி( வரப்பட்டு பத6 விரும்பாமல் தார். ஆனால், ஒட டுக்கேட்டல் ஊழ ஆங்கில ஊடகங் gate என்று வர்ண ரிக்காவின் சர்வ சீரமைக்க முடியா படுத்தியிருக்கின் வின் நேசநாடுகள் கின்றன.
மத்திய கிழக்கு பாக பேச்சுவார்த் தற்காக அமெf அமைச்சர் ஜோன் பிரான்ஸுக்கும் சென்ற வேளையி விவகாரம் தொட
வசைமாரிகளைக்
 
 
 
 

ஒபாமாவுக்கு அறி இந்த சட்டவிரோத ஜனாதிபதியின் உத்ததாகவும் தெரிய ாடுகளின் தலைவர் க அமெரிக்க தேசிய னம் உளவு பார்த்தி இப்போது வெளிச் க்கிறது. ஊழல் விவகாரமும் ளும் அமெரிக்காவுக் த்ெதப்பட்டவையாக விவகாரத்தினால் T60T ஜனாதிபதி காங்கிரஸில் அரசி ரேரணை கொண்டு வி நீக்கப்படுவதை இராஜினாமா செய் பாமாவின் இந்த ஒட் }ல் விவகாரம் (சில கள் இதை Snoopரிக்கின்றன) அமெ தேச பிம்பத்தை த அளவுக்கு சேதப் றது. அமெரிக்கா i சீற்றமடைந்திருக்
நெருக்கடி தொடர் தைகளை நடத்துவ ரிக்க வெளியுறவு கெரி அண்மையில் இத்தாலிக்கும் ல் ஒட்டுக் கேட்டல் டர்பில் கடுமையாக கேட்க வேண்டிய
*、
ܠܠ ܠܓܢܠܠܠܠܠܠ
பாகங்களிலும் உள்ள அமெரிக்கத்
தூதரகங்கள் (அவை உளவு வேலைக ளில் ஈடுபடுகின்றனவோ இல்லை யோ) கடுமையான சந்தேகத்துட னேயே நோக்கப்படக்கூடிய நிலை தோன்றியிருக்கிறது. அமெரிக்க இரா ஜதந்திரிகளை படுமோசமான பேர்வ ழிகளாகக் காண்பிப்பதற்கும் அவர் கள் மீது தாக்குதல்களை நடத்துவதை நியாயப்படுத்துவதற்கும் பயங்கர வாதக் குழுக்கள் இந்த ஒட்டுக் கேட் டல் விவகாரத்தைப் பயன்படுத்தக் கூடிய ஆபத்தும் தோன்றியிருக்கி றது. கடந்த வருடம் லிபியாவில் அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்ரீவன்ஸ் வன்முறையினால் மரணத் தைத் தழுவிய சம்பவத்தை இச்சந் தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
உளவுக்கு வக்காலத்து
இதேவேளை, நேச நாடுகளின் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் கைங்கரியத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் செயற்பாடுக ளுக்கு வக்காலத்து வாங்குபவர்க ளில் முக்கியமான ஒருவர் காங்கிர ஸின் சனப்பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு கமிட்டியின் தலைவரான மைக் றொஜர்ஸ் (குடியரசுக் கட்சிக் காரர்). தேசிய பாதுகாப்பு நிறுவனத்

Page 49
தின் நடவடிக்கைகளை
நியாயப் படுத்தும் இவர் ஐரோப்பியர்கள் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பது குறித்து முறைப்பாடு தெரிவிக்கக் கூடாது என்றும் பதிலாக கைதட்டி வரவேற்று கொண்டாட வேண்டு மென்றும் கூறியிருக்கிறார். பயங்கர வாதிகளை இலக்குவைத்து தேசிய பாதுகாப்பு நிறுவனம் மேற்கொள்கி ன்ற உளவு வேலைகளுக்காக அமெ ரிக்காவை அதன் நேச நாடுகள் பாராட்டவேண்டுமென்று றொஜர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
றொஜர்ஸ் தான் உண்மையில் என்ன பேசுகிறார் என்பதைப் புரியாத வராக இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், பயங்கரவா திகளின் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்பதல்ல இங்கு பிரச்சினை. ஐரோப்பாவிலும் உலகின் வேறு பிராந்தியங்களிலும் அரசாங்கத்தலை வர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கு அமெரிக்கத்தூதரகங்க ளில் கண்காணிப்பு மையங்களை அமைப்பதே பிரச்சினையாகும். ஒபாமா கண்டவுடன் கட்டியணைக் கின்ற தலைவர்களின் தொலைபேசி களே தேசிய பாதுகாப்பு நிறுவனத்தி னால் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதை என்னவென்று வர்ணிப்பது? இதை பயங்கரவாதிகளின் தொடர்பாடல் களை இடைமறித்துக் கேட்கின்ற செயற்பாடுகளுடன் எவ்வாறு ஒப்பி Լ-(Մ)lգեւկլճ? பயங்கரவாதிகளின் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட் கும் நடவடிக்கைகளின் ஒரு அங்க மாக ஜனாதிபதி ஒபாமாவின் கைத் தொலைபேசியை எந்தவொரு வெளி நாட்டு புலனாய்வுச் சேவையும் ஒட் டுக்கேட்டிருந்தால் அதை வாஷிங் டன் பொறுத்துக் கொள்ளுமா?
தனது தொடர்பாடல்கள் ஒட்டுக் ஆட்சேபித்து பிரேசில் ஜனாதிபதி டில்மா ரோசெவ் அமெரிக்காவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை ரத்துச் செய்திருக்கி றார். உளவு பார்த்தவிவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து மெக்சிக்கோ, கொலம்பியா மற்றும் சிலி போன்ற பல தென்னமெரிக்க
கேட்கப்பட்டதை
நாடுகளுக்கும் அெ இடையிலான உறவு குள்ளாகியிருக்கின்ற
மன்மோக மின்னஞ்சல் | இந்தியா கூட இத் பார்த்தல்களினால் பா கிறது. ஆனால், அடெ விடயத்தில் கண்டன சர்வதேச சமூகத்து இணைந்து கொள்ள வேர்ட் சினோடனால் தப்பட்ட முன்னைை இந்தியா சம்பந்தப்ப யான விடயங்கள் போதிலும், அமெரிக் யாவுக்கும் இடையே
குொலைபேசிக ஒட்டுக் கேட்ப, ஐரோப்பியர்கள் பாடு குெரிவிக் கூடாது. பதில கைகுட்டி வரே Qa5modoru ritu (3 பயங்கரவாதிக ග්‍රිතවජ්ජේ කගතJජ් பாதுகாப்பு நிறு செய்கின்ற உ வேளைகளுக்க ரிக்காவை அகு bmit(bla556îr Umfrymt டும் என்று கூறு அமெரிக்க காங் ஜனப்பிரதிநிதி SFOODUuỚloöt u6d6 கமிட்டித்தலை மைக் றொஜர்ஸ்
கேந்திர முக்கியத்துவ பாதிப்பு ஏற்படக்கூட மனதிற்கொண்டே அரசாங்கம் அதன்
வெளியிட்டிருந்தது.
 

மெரிக்காவுக்கும் கள் நெருக்கடிக்
60.
னுக்கு இல்லை.
தகைய உளவு ாதிக்கப்பட்டிருக் மரிக்காவை இது எம் செய்வதில் டன் இந்தியா ாவில்லை. எட் அம்பலப்படுத் ய தகவல்களில் ட்ட பெருவாரி அடங்கியிருந்த காவுக்கும் இந்தி
வளர்ந்து வரும்
5606
து குறித்து T (podmdů கக்
its வற்றுக் வண்டும்
SDS து தேசிய δ) ισοτιο
5TT6) காக அமெ ன் ருேச ட்ட வேண் றுகிறார் வகிரஸின் 55oir
ormujo)
5) jT
fuo
ப தோழமைக்கு டாது என்பதை மன்மோகன்சிங் பிரதிபலிப்பை
மன்மோகன்
சிங்கின் அலுவலகம் உளவு பார்க்கப் பட்டிருந்தால் அதனால் கவலைப்
பட எதுவுமில்லை. ஏனென்றால் அவர் கைத்தொலைபேசியைப் பாவி ப்பதில்லை. அத்துடன் அவருக்கு மின்னஞ்சல் முகவரியொன்று இல்லை என்பதே அவரின் அலுவல கத்தின் பதிலாக இருந்தது.
இணைய ஆளுகை
அமெரிக்காவின் இந்த ஒட்டுக் கேட்டல் செயற்பாடுகள் தொடர்பில் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை அணுகத்திட்டமிடுகின்றன. பிரேசில் ஜனாபதி வேறு நாடுகளு டன் சேர்ந்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானமொன்றைக் கொண்டுவரு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதனால் உருப்படியான தீர்வு கிட்டுமா என்ற கேள்வி இயல் LuTG5G36 u GT(péßDg5. Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) 6T66TD அமைப்பின் உதவியுடன் இணைய 9,65603 (Internet Governance) தொடர்பில் அடுத்த வருடம் உச்சி மகாநாடொன்றை நடத்த பிரேசில் முன்வந்திருக்கிறது. இணைய வலை யமைப்பு மீதான அமெரிக்க கட்டுப் பாட்டைக் குறைப்பதே இந்த மகா நாட்டு ஏற்பாட்டின் பிரதான நோக்கமாகும். =

Page 50
955u 9igélusi
தமர் மோடி கார்பொரேட்க கனவு பலிக்கு
ಸ್ಧರಾಗಿ காலை அரை மணிநேரம் Sagget. மாணவர்களின் கணக்கு களை இன்டெர்நெட்டில் போட்டுப் பயிற்சி மேற்கொள்கிறார் எனச் சமீ பத்தில் ஒரு பத்திரிகை மோடி பற்றி எழுதியிருந்தது. மோடியைச் சகல கலா வல்லவராகச் சித்திரிப்பதில் கார்
பொரேட் மீடியாக் கின்றன. ரோே செயற்பட்டு மே உத்தரகான்ட் காப்பாற்றிக் கொ கிற தலைப்பில் தியா நாளிதழ் (
 

'GO
LDP
$கள் போட்டி போடு பாவைப் போலச் TIQ 15, OOO GLIGOJ வெள்ளத்திலிருந்து ாண்டு வந்தார் என் டைம்ஸ் ஒவ் இந் gఅ6T 22, 2O13)
விட்ட கதை அடுத்த சில நாட்களில் அம்பலப்பட்டது நமக்குத் தெரியும். 80 டயோடா கார்கள், நான்கு போயிங்களைத் தயாராக நிறுத்தி வைத்து தன் மாநில மக்களைக் கரை சேர்த்ததாகவும் அந்த நாளிதழ் கூறி யிருந்தது.

Page 51
குஜராத்தின் வளர்ச்சிக்ககுை எத்தனை அப அளவில் அம்பலமாகியுள்ளது. வளர்ச்சி என் கோளிலும் குஜராத் வேரெந்த இந்திய மாநி டத்திலோ, ஏன் முன்வரிசையில்கூட இல் கள் தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தை ெ
மோடிக்குக் கூட்டம் சேர்வது உண் மைதான். தேர்தல் காலங்களில் எல் லோருக்கும்தான் கூட்டம் சேர்கின் றது. எனினும், மோடிக்குத் திரளும் கூட்டங்கள் பிரமாதப்படுத்தப்படு கின்றன. சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் இளந்தா மரை மாநாட்டிற்குத் திரண்ட கூட்டம் குறித்தும் இப்படித்தான் இங்குள்ள இதழ்கள் எழுதின. அதற்காக எவ் வளவு செலவு செய்யப்பட்டது, தமிழ கம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஃப்லெக்ஸ் போர்ட் விளம்பரங்கள் வைக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும இதழ் கள் பா.ஜ.க.வின் கட்சி இதழ்களா கவே செயல்படுகின்றன. தினத்தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்க ளும் இன்று மோடியைத் தூக்கிப் பிடிக்கின்றன. திருச்சியில் கூட்டப் பட்ட மக்களில் புதிய தலைமுறை பாரி வேந்தரின் ஆட்கள், அதாவது அவரது சாதிக்காரர்கள் அதிக அள வில் இருந்துள்ளனர். பாரி வேந்தர் எனப்படும் பச்சமுத்து டில்லி சென்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கைச் சந்தித்து வந்துள்ளார். தனது கட்சி க்கும் பா.ஜ.க.வுக்கும் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை எனத் தெண்டனிட்டுள்ளார். புதிய தலை முறையின் புதிய சனல் ஒன்றை மோடி தொடங்கி வைக்கிறார்.
அரசு நிதியைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு, மோடி தன் பிம்பத்தை மக்கள் மத்தி யில் ஊதிப் பெருக்கி வரும் கதை எல் லோரும் அறிந்ததே. இன்று இந்தப் பணியில் கார்பொரேட்களும் சேர்ந் துள்ளன. துணிந்து கொள்கை முடிவு களை எடுக்கும் இரும்பு மனிதர் என்
றும், வளர்ச்சியின் ந அவரை முன்ன MODIfying India for PM GT6Tgpjb (up வாக்குகின்றன. குஜ இந்தியாவை வளர்ச் கொண்டு சென்று ரூபாய் மதிப்பை உய னும் வானத்தை வி பது உட்பட ஏகப்பட்ட செய்யப்போவதாகப் கின்றன.
எந்த அள இதெல்லாம் உ ஒரு வகையில் மோ தர்தான். தானே மு அமைச்சர்களையும் ெ ரிகளையும் தளபதிக முஸ்லிம்களைக் கொ இலட்சம் பேர்களை இ ளில் அகதிகளாக்கிச் தற்கு எத்தனை இ வேண்டும். இன்றுவ வருத்தம் ஏதும் தெf இவ்வாறு கொல்லப் களை தனது காரில் அ நாய்க்குட்டிகள் எனச் பது சாதாரண மனிதர் காரியமா? ஆனால், இந்த நிகழ்வைக் கட பழைய வரலாறாக ங்கி விட்டதாக புதி இதழாசிரியர் மாலன் ழுக்குப் பேட்டி அளிச் குஜராத்தின் வளர் தனை அபத்தம் என் பெரிய அளவில் அ ளது. வளர்ச்சி என்ட ஒரு அளவுகோலி வேறெந்த இந்திய 1
 

த்கும் என்பது இப்போது பெரிய ாபதற்கான எந்தவொரு அளவு லெங்களைக் காட்டிலும் முதலி லை. கார்பொரேட்டுகளே குங் தெரிவு செய்வதில்லை
ாயகன் என்றும் Eறுத்துகின்றன. GT6Tgib Modi ழக்கங்கள் உரு ராத் பாணியில் சிப் பாதையில் வீழ்ந்து விட்ட பர்த்துவது, இன் ல்லாக வளைப்
- சாகசங்களைச்
படங் காட்டு
விற்கு உண்மை? டி இரும்பு மனி ன்னின்று தன் விசுவாச அதிகா 5ளாக்கி 2000 ன்றும் இரண்டு இரண்டே நாட்க சாதனை புரிவ ரும்பு இதயம் ரை அதற்காக ரிவிக்காததோடு பட்ட முஸ்லிம் டிபட்டுச் சாகும் சொல்வதென் களால் முடிகிற இளைஞர்கள் ந்துபோன ஒரு மறக்கத் தொட
ய தலைமுறை அவுட்லுக் இத 5கிறார். ச்சிக்கதை எத் பது இப்போது அம்பலமாகியுள் பதற்கான எந்த லும் குஜராத்
மாநிலங்களைக்
காட்டிலும் முதலிடத்திலோ, ஏன் முன் வரிசையிலோ கூட இல்லை. கார்பொரேட்களே தங்கள் தொழில் முதலீடுகளுக்குக் குஜராத்தைத் தேர்வு செய்வதில்லை. மகாராஷ் டிரம், கர்நாடகம், தமிழகம் முதலான மாநிலங்களில்தான் வெளிநாட்டு முதலீடுகள் (FDI) குவிகின்றன. மின் பற்றாக்குறையே இல்லாத குஜராத் தைக் காட்டிலும், இந்திய மாநிலங் கள் 15இல் அதிக வீடுகள் மின் வசதி பெற்றுள்ளன. தமிழகம், ஹரியானா, பஞ்சாப், கேரளம் எல்லாம்தான் முன் னணியில் உள்ளன.
ஊழல் இல்லாத தூய திறமையான நிர்வாகம் நடப்பதாகச் சொல்லப் படும் குஜராத்தில் விதிகள் மீறப்பட் டுக் கார்பொரேட்களுக்குச் சலுகை கள் வழங்கப்பட்டதைக் குறைந்தபட் சம் இருமுறை சி.ஏ.ஜி (CAG) அறிக் கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2011 ஆம் ஆண்டு மனித வளர்ச்சி அறிக் கையிலும் குஜராத் 11ஆவது இடத் தில்தான் உள்ளது. தமிழகம், ஹரியா னா, பஞ்சாப், கேரளம் எல்லாம் குஜ ராத்தைக் காட்டிலும் வளர்ச்சி நிலை யிலுள்ளன. மொத்த உள்நாட்டு உற் பத்தியிலும் குஜராத்திற்கு நான்காம் இடம்தான். இணையத்தில் இது குறி த்து இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. சுருக்கம் கருதித் தவிர்க்கிறேன்.
இந்த விடயம் அம்பலப்பட்டுவிட் டதால் பா.ஜ.க.வினர் இப்போது இது குறித்து அதிகம் வாய் திறப்பதில்லை. மூன்று முறை தொடர்ந்து முதலமைச் சராக இருப்பதை ஒரு சாதனையாகச் சொல்லிப் பார்க்கின்றனர். இன்னும் எத்தனையோ பேர் இந்தச் சாதனை யைப் புரிந்துள்ளனர். சமகாலச் சாட் சிகளாக நவீன் பட்நாட்யக், தாருண்

Page 52
கோகோய், வீலா தீட்சித், மானிக்
சர்க்கார் எனப் பலர் உள்ளனர்.
பின் ஏன் கார்பொரேட்கள் மோடியைக் கதாநாயகனாக்குகின்றன? 2008 பொருளாதார வீழ்ச்சியிலி ருந்து இன்னும் கார்பொரேட் உலகம் மீளவில்லை. பெரிய அளவில் காங்கி ரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் இந்தி யப் பொருளாதாரம் திறந்துவிடப் பட்ட போதிலும் ஐரோப்பிய நாடு களைப்போல அவ்வளவு முழுமை யாகவும் எளிதாகவும் இங்கே அது நடந்துவிடவில்லை. இங்கு வேரூன்றி இருந்த இடதுசாரிச் சிந்த னைகள், நேரு காலத்திய ஜனநாயக சோசலிசச் சொல்லாடல்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தாராள மய முயற்சிகளுக்குத் தடையாக இருந்தன, இருக்கின்றன. பல ஆண் டுகளாக மன்மோகன்சிங் உள்ளிட் டோர் தலைகீழாக நின்றும் சில்லறை வணிகத்தில் இன்னும் முழுமையாக அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்துவிட இயலவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அணு உலைகள் ஆகியவற்றை அமைப்பதி லும் பல எதிர்ப்புகள் மத்தியில்தான் இவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.
வெளிப்படையாக இதுதான் எங் கள் திட்டம் எனச் சொல்லிக்களத்தில் இறங்கக் காங்கிரஸஸுக்குக் கொஞ்சம் வெட்கம் இருக்கிறது. பல காரியங் களை அது திருட்டுத் தனமாகவே செய்து முடிக்கிறது. உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசுக்கு அது அளித்த உதவிகள் ஒரு எடுத்துக் காட்டு. சந்தையைத் திறந்து விடுதல், கார்பொரேட்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்தல் எல்லாவற் றிலும் இந்தத் திருட்டுத்தனந்தான்.
தமது கனிவளக் கொள்ளைகளுக் கும், சுற்றுச்சூழல் அழிப்பிற்கும், சிறப்புப் பொருளாதார மண்டலங்க ளுக்கும் உருவாகும் எதிர்ப்புகள் கார் பொரேட்களுக்கு எரிச்சலை உண் டாக்கியுள்ளன. காங்கிரஸ் இரு ம்புக்கரம் கொண்டு இவற்றை அடக் குவதில் தயக்கம் காட்டுவதாகவே
கார்பொரேட் உ
வளர்ச்சியைச் ச ஜனநாயகம் இந்தி யில்லை என மி யங்கம் எழுதியது குறிப்பிடத்தக்கது
இன்றைய பொ லிருந்து தாம் மீள் அம்சங்களிலும் ! அரசு வேண்டும் உலகம் விரும்புகி ளைக் கடுமையா ந்து முடிவெடுக்கி இன்னும் அதிகா 2014இல் அமை கிற வெறிபிடி விளைவுதான் கா தின் இந்த மோடி
கார்பொரேட் கனவு நிை நிறைவேற வா ளிகள் காசைக் நிறுத்தும் பிம்பம் குத்தான் அவர்க நிறைவேற்றும், ! ரேட்கள் பெரிய கிடையாது. அ6ை கப்படுபவை. மு. சாலித்தனங்களை மிரண்டுவிடத் தே மோடியைப் பூ படுத்துவதால் அரசியல் லாபத்ை ராத் 2002 இல் யுள்ள கறையின் படப் போகும் அர அவர்கள் எதிர்ெ வேண்டும். மோடி சிறுபான்மை ம மன்றி ஜனநாயக ராலும் வெறுக்கட் பான்மையினர் கு ளில் செறிந்து நிற் பிரதேசம், பிஹா களில் சிறுபான்ை மல் சிதறாமல் பா விழும்.
இதை ஈடுகட்ட ஒரே வழி உத்தர
 

உலகம் நம்புகிறது. ாத்தியப் படுத்தாத நியாவிற்குத் தேவை ன்ெட் இதழ் தலை (ஏப்ரல் 1, 2013)
ருளாதார வீழ்ச்சியி ாவதற்கு அனைத்து தமக்குச் சாதகமான
என கார்பொரேட் றெது. போராட்டங்க க ஒடுக்குகிற, துணி றெ, காவல்துறைக்கு ரமுள்ள ஒரு அரசு ய வேண்டும் என் த்து ஆட்டுவதன் ார்பொரேட் உலகத் க் கூத்து.
களின் மோடிக் றவேறுமா? ய்ப்பில்லை. முதலா கொட்டி வளர்த்து என்பது ஓரளவுக் ளின் குறிக்கோளை மற்றப்படி கார்பொ அரசியல் சக்திகள் வ மக்களால் வெறுக் தலாளிகளின் புத்தி 'ப் பார்த்து நாம் வையில்லை. தாகரமாகப் பிம்பப் கிடைக்கப்போகும் தைப் போலவே குஜ மோடி மீது சுமத்தி விளைவாக ஏற் சியல் இழப்பையும் கொண்டுதான் ஆக டி இந்திய அளவில் தத்தினரால் மட்டு 5 உணர்வுடையோ ப்படும் பிறவி. சிறு றிப்பிட்ட தொகுதிக கும் கோவா, உத்தர ர் போன்ற மாநிலங் ம வாக்குகள் சிந்தா ஜ.க.விற்கு எதிராக
பா.ஜ.க.விற்குள்ள ப்பிரதேசம் பிஹார்
முதலான கங்கைச் சமவெளி ஒர மாநிலங்களில் இந்து வாக்குகளை 1990 களைப்போல முழுமையாகத் திரட்டி நிறுத்துவதுதான். ராம ஜென்ம பூமிப் பிரச்சினையை முன்வைத்து
நடத்தப்பட்ட யாத்திரைகள், மேற் கொள்ளப்பட்ட கலவரங்கள், உச்ச பட்சமாக மசூதி இடிப்பு ஆகியவை அன்று அதைச் செய்து காட்டின. வன் முறையின் பலன்களை பா.ஜ.க.வினர் அறுவடை செய்தனர்.
ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேற்கு மத்திய இந்திய மாநிலங்களைப்போல பா.ஜ.க.விற்கு கங்கைச் சமவெளி ஓர மாநிலங்க ளில் நிரந்தர வேர்ப்பிடிப்பு கிடை யாது. முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகளினூடாக இந்துக்களை ஓரணியில் திரட்டும் (polarisation) காலங்களில் மட்டுமே அவர்கள் இங்கு தேர்தல் பலன்களை அனுப வித்துள்ளனர். இதை மனதில் வைத் துத்தான் ஆர்.எஸ்.எஸ் மூளைகள் இன்று பெரிய தேர்தல் விற்பனராக வெல்லாம் இல்லாதபோதும், 2002 வன்முறையைச் மேற் கொண்டு முடித்த பெருமைக்குரிய அமித் ஷாவை உத்தரப்பிரதேசம் மாநிலத் தேர்தல் பிரசாரத் தலைமை யாக அனுப்பி வைத்துள்ளன. அவர் அங்கு சென்று முசாபர்பூர் கலவ ரத்தை நிகழ்த்தி 50,000 முஸ்லிம் களை அகதிகளாக்கியதோடு, ஒரு குறிப்பிட்ட அளவு ஜாட் சாதியினரை ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து பா.ஜ.க. பக்கம் இழுத்துள்ளார். சிறிய அளவுகளில் எண்பது கலவரங்கள் அங்கு சென்ற ஓராண்டில் நடந்துள்
GT6.
அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். வழி காட்டலில் இந்துத்துவ சக்திகள் ராம ஜன்ம பூமி யாத்திரைகளை நடத்த இருமுறை முயன்று தோற்றுள்ளன. ஆக தொண்ணுறுகளைப்போல இந்து அடையாளத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெருந் திரட்டலை மேற்கொள்வதில் இம்முறை பா.ஜ.க.விற்குத் தோல்விதான். முசா பர்பூரில் அகிலேஷ் யாதவ் அரசு சரி யாக நடந்து கொண்டிருந்தால் அந்தக்
சிறப்பாக

Page 53
கலவரமும் தடுக்கப்பட்டிருக்கும். பிஹாரைப் பொறுத்தமட்டில் நீண்ட காலத்திற்குப் பின் முதன்முறையாக இந்தத் தேர்தலைத்தான் அது நிதிஷ் குமாரின் உதவியின்றித் தனியாக எதிர்கொள்ளப்போகிறது.
காங்கிரஸஸுக்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை நாம் மனங் கொள்ள வேண்டும். கடந்த முப்ப தாண்டுகளில் அது மிகப் பெரிய பின் னடைவுகளுக்கு உள்ளாகிய போதி லும், ஒப்பீட்டளவில் பா.ஜ.க. வைக் காட்டிலும் புவியியல் அடிப்படை யில் மட்டுமன்றி சாதி, வர்க்க அடிப்ப டையிலும் அது பரந்துபட்ட வேர்க ளுள்ள ஒரு கட்சி. பா.ஜ.க.வின் வேர்ப்பிடிப்பு சற்றுமுன் சொன்னது போல மேற்கு மத்திய இந்தியப் பரப் புகளிலும், உயர்சாதி மற்றும் நகர்ப் புற மத்தியதர வர்க்கத்திடமுந்தான். தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில் அவர்கள் கடுமையாகச் ஒரு நிரந்தரப் பிடிப்பை அவர்களி டம் பாஜக, ஏற்படுத்தியதில்லை. இம்முறை குஜராத்திலேயே பழங்கு டியினர் மத்தியில் பாஜக, தன் செல் வாக்கை இழந்து நிற்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற அதிக பட்ச வாக்கு 25.6 சதந்தான். காங்கி ரஸ் பெற்ற குறைந்த பட்ச வாக்கு 25.8 சதம் என்பது நினைவிற்குரி யது. எண்பதுகளுக்கு முன்புவரை (நெருக்கடிக் காலத்தை ஒட்டிய ஒரு சிறிய இடைவெளி தவிர்த்து) காங்கி ரஸ் சராசரியாக 40 சத வாக்குகள் பெற்று 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்தது. அப்போ தெல்லாம் பா.ஜ.க.வின் மிக அதிக பட்ச வாக்கு வீதம் 7 முதல் 10 சதம் வரைதான் இருந்து வந்தது.
மாநிலக் கட்சிகள் தேசிய அரசிய லில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை 1990 களுக்குப் பின் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சத வாக்குகளை அவை பெறுகின்றன. காங்கிரஸoம் பா.ஜ.க.வும் சேர்ந்து 50 சத வாக்குக ளைப் பெறுகின்றன. மீதியுள்ளவை
செயற்பட்டபோதும்
இடது மற்றும் உதி
பகிர்ந்து கொள்ளப்ப மொத்தம் 50 சத பெறும் காங்கிரஸ் வில் எது 30சதத்திற் றதோ, அது மாநில கூட்டணி சேர்ந்து ப யைப் பிடிப்பது எ றைய யதார்த்தம். ெ பா.ஜ.க. பெற்ற வா 18.8 சதம். எனவே கூட்டணி அமைத் பிடிக்க வேண்டுமான சதம் வரை வாக்குக டும். கிட்டத்தட்ட 20 வெற்றி பெற வேண் இன்றைய நிலையி தைய தேர்தலைக் க வாக்குகளைக் கூடு வாய்ப்பில்லை. ே தைய அதன் கூட்ட வும் பலவீனப்பட்டு அதன் கூட்டணிக் ச தளமும் சிவசேனாவ ஒரு காலத்தில் 23 டன் இருந்தது குறிப் தேர்தலுக்குப் பிர் அமைப்பிலும் பா.ஜ மற்ற நிலையே உ மாநிலக் கட்சிகளா காங்கிரஸ், மதச் ச தளம், பிஜு ஜனதா வாதி கட்சி, பகுஜ6 அ.இ.அ.தி.மு.க ஆகி மு.க. மட்டுமே தே பா.ஜ.க. பக்கம் சாய் புள்ளது. திரிணாமுல் கம் போகப் போவதி பா.ஜ.க.வின் ஒரே ஸின் பலவீனந்தான். ஆளுகைகள், ஆனால் இதன் மூலம் கிடைக்கவுள்ள பய மற்றும் நிதிஷ் குமாரி படும் இழப்பால் வாய்ப்புள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸும் களும் இன்று கூ மோடியை முன்னிறு னொரு ஆபத்தும் 2
 
 
 
 

ரிக் கட்சிகளால் டுகின்றன.
வாக்குகளைப் மற்றும் பா.ஜ.க. கு மேல் பெறுகி க் கட்சிகளுடன் மத்தியில் ஆட்சி ன்பதுதான் இன் |சன்ற தேர்தலில் க்குகள் வெறும் அது இம்முறை து ஆட்சியைப் ாால், மேலும் 12 ள் பெற வேண் 0 தொகுதிகளில் டும்.
ல் பாஜக, முந் ாட்டிலும் 12 சத தலாகப் பெற தர்தலுக்கு முந் ணி இன்று மிக }ள்ளது. இன்று கட்சிகள் அகாலி பும் மட்டுந்தான். கட்சிகள் அதனு பிடத்தக்கது. ந்திய கூட்டணி .க.விற்குச் சாதக ள்ளது. முக்கிய ன திரிணாமுல் ார்பற்ற ஜனதா ா தளம், சமாஜ் ன் சமாஜ் கட்சி, கியவற்றில் அ.தி. ர்தலுக்குப் பின் பவதற்கு வாய்ப் ) கூட அந்த பக் ல்லை.
பலம் காங்கிர அதன் தவறான ஊழல்கள்தான். பாஜக-விற்குக் ன், எடியூரப்பா ன் பிரிவால் ஏற் ஈடுகட்டப்பட
கார்பொரேட் நின்று வத்துவதில் இன் உள்ளது. இந்திய
sட்டாக
ஜனநாயகமும் தேர்தலும் குடியரசுத் 560a)6 it (Executive Presidential Form) வழிப்பட்டதல்ல. இங்கு பிர தம வேட்பாளர் யார் என்பது முக்கிய கேள்வியல்ல. ஆனால் கார்பொரேட் களும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தத் தேர்தலை ஒரு குடியரசுத் தலைவர் வழிப்பட்ட ஜனநாயகத் தேர்தலைப் நடத்த முற்பட்டுள்ளன. மோடியா இல்லை ராகுலா என்கிற கேள்வியை அவை மட்டுமே முன் வைத்துப் பிரசாரம் மேற்கொள்கின்ற
போல
ன. காங்கிரஸ் கூட அப்படி ராகுலை முன்னிறுத்தவில்லை.
இந்தியா இரு கட்சி முறைக்கு உகந்த நாடல்ல. பல்வேறு மொழி, இன, மத, சாதி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமல்ல. 1984 வரை வெறும் 19 கட்சிகளே இருந்த நிலை மாறி இன்று 39 கட்சிகள் நாடா ளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுகின் றன. இந்நிலையில் இரு கட்சி மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை போல இந்தத் தேர்தலை நடத்த முயல்வதிலும் கார்பொரேட்கள் தோற்கத்தான் போகின்றன.
மோடியை ஆதரிப்பதற்கு அவரும் அவரது பா.ஜ.க.வும் காங்கிரஸைக் காட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினை யில்ஆதரவாக இருப்பார்கள் என வைகோ முதலானோர் சொல்லி வரு வதைப் போன்ற அபத்தம் எதுவுமில் லை. இந்திய, இலங்கைப் பிரதமர் களால் டில்லியிலிருந்து இலங்கையின் இறையாண் மையைக்காப்பது என வெளியிட்ட அறிக்கையே பா.ஜ.க.வின் இலங் கைக் கொள்கை என்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் அதில் எந்த மாற் றங்களும் ஏற்பட்டதற்கான தடயங்களே இல்லை. தமது இயல் பான இந்துத்துவ ஆதரவைக் காட்ட இவர்கள் மேற்கொள்ளும் உத்திதான் இது. 1

Page 54
மானிடத்தின் மனச்ச ஒரு மகத்தான கலை
ஆல்பே
ዘፃ..) பிரெஞ்சு சிந்தனையாள ரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பேர்ட் காம்யு (1913-1960) உலகளவில் கொண்டாடப்படும் உன்னதக் கலை ஞர். இவர் பன்முக ஆளுமையுடன் விளங்கிய ஒரு வித்தியாசமான மனி தர். இவரது உலகப்பார்வையும் வாழ் வியல் நோக்கும் வித்தியாசமானது. தொடர்ந்து இருப்பியல் வாதத்து டன் அடையாளப்படுத்தப்பட்டு வந் தார். ஆனால் தான் ஒரு இருப்பியல் வாதிஎன்பதை காம்யுமறுத்துவந்தார். ஆயினும், இருப்பியல் சிந்தனையின் தத்துவத்தின் சிறப்பு பிரதிநிதியா கவே இன்றுவரை அறியப்படுகிறார். காம்யுவை ஒரு தத்துவ வாதியென சித்தரிக்க முடியாது. ஏனெனில், இவர் இருப்பியல் தத்துவம் பற்றி கனதியான குறிப்பிடத்தக்க நூல்கள் எதனையும் எழுதவில்லை. ஆயினும் ஆங்காங்கு சில கட்டுரைகள் சிறிய நூல்கள் முதலானவற்றில் தனது தத்துவப் பார்வையை விளக்கி யுள்ளார். இதற்கு இவரது படைப்பு களும் துணைசெய்துள்ளன.
காம்யு ஒரு எழுத்தாளர், கலைஞர், இலக்கியப் படைப்பாளி, நாடக ஆசி ரியர் போன்ற படைப்பாக்கத் தளங்க ளில் தீவிரமாக இயங்கியவர். நாவல், சிறுகதை, கட்டுரை, அரசியல்பத்தி, நாடகம் முதலானவை ஆல்பேர்ட் காம்யு எனும் ஆளுமை மனிதரின் பன்முகப்பரிமாணத்தை வெளிப்ப டுத்தின. தற்போது உலகளவில் காம் யுவின் நூற்றாண்டு சிறப்பாக கொண்
 
 

ாட்சியை கிள்ளிவிட்ட ஸ்ஞனின் நூற்றாண்டு
ர்ட் காம்யு
மதுசூதனன்

Page 55
டாடப்படுகின்றது. காம்யுவின் அந்நியன்(நாவல்), வீழ்ச்சி (நாவல்) விருந்தாளி (சிறுகதை) முதலான படைப்புகளும் மரணதண்டனை என் றதொரு குற்றம், உள்ளிட்ட கட்டுரை களும் தமிழில் வெளிவந்துள்ளன.
இதைவிட ஆய்வாளர் எஸ்.வி.ராஜ துரை எக்சிஸ்டென்ஷியலிசம் (1979, 1983), அந்நியமாதல் (1979) முத லான நூல்களை தமிழில் எழுதினார். மேலும், காம்யுவின் படைப்புகள் குறித்த அறிமுகக் கட்டுரைகள், நேர் காணல்கள், வாழ்க்கை வரலாறு போன்றவையும் ஆங்காங்கு வெளி வந்துள்ளன. இந்த விடயங்களின் தெளிவு சார்ந்து காம்யுவை புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் நம்மி டையே விரிவாக்கம் பெற்று வந்துள் ளன. இவற்றின் வெளிச்சத்தில் தற் போது நாம் காம்யுவை கெளரவிக் கும் விதத்தில் அல்லது புரிந்துகொள் ளும் வகையில் வாசிப்பு தேடலின் தொகுப்பாக இந்தக் கட்டுரை அமை கிறது.
ஆல்பேர்ட் காம்யு 1913 நவம்பர் 7இல் அல்ஜீரியாவில் பிறந்தார். அப் போது அல்ஜீரியா பிரென்சு காலனி யாக இருந்தது. இவர் அல்ஜீரியா வின் பல்கலைக்கழகம் ஒன்றில் தத்து வம் படித்து வந்தார். ஆனால் இவ ருக்கு காசநோய் ஏற்பட்டதன் காரண
மாக இவரால் மேற்படிப்பு படிக்க முடியாமற் போய்விட்டது. இருந்த போதிலும் இவரது சிந்தனை ஆர்வம் காரணமாக பல நூல்களை தானே படிப்பதும், நாடகங்கள் எழுதி அவற்றை இயக்குவதுமாக இருந் தார். காம்யு பிழைப்புக்காக அவ்வப் போது வெவ்வேறு இடங்களில் பல
தொழில்களில் ஈடு அந்த நிலைமையிலு நூல்களைப் படிப்ட
இருந்தார். இந்நாட் யில் இவரது தத்துவ இருந்த ழான்க்ரெனி நண்பராக மட்டுமன் திகழ்ந்து வந்தார். துவ வாதியாக ( அனைத்து பண்புக( பொருந்தி வருவத துணிச்சலும் பயிற் வெளிப்பட்டது.
காம்யு 1933இல் தி கொண்டார். ஆ ஆண்டே அந்த அம் கரத்துச் செய்து விட் கம்யூனிஸ்ட் கட்சியி கச்சேர்ந்தார். ஆனா லேயே கட்சியில்
விலகிவிட்டார். 19 தில் பட்டம் பெற் தொடங்கி நாடகத் ஈடுபாடு காட்டி வந் அல்ஜீரியா "ரிபப்ளி கையில் நிருபராகவு 1940 இல் இரண்ட செய்தார். இந்தக் தான் 'அந்நியன்' ஆரம்பித்தார்.
வரலாற்று நோக்கி
வறுமையும் நெருக்கடியும் போர்களும்
பெரு நாசமும் ஒரு சமுதாயத்தில் ஊடு போது மனிதன் இயற்கையிடமிருந்து உழைப்பிலிருந்தும் குன்னிடமிருந்தும் னாகிவிட்ட போது உலகம் முழுவதும் கெதிரானதாக, வாழ்க்கை பொருளிழந்: குாக தோன்றுவதில் வியப்பில்ை
யாகப் பார்த்தால் மு முடிந்து இருபது அ இரண்டாம் உலகப்ே தது. இந்தக்கால
இருந்த குழப்பநிை பின்புலமாக பல்வேறு வினாக்க
இந்தச் சூழ்நிலையி
 

பட்டு வந்தார். லும் தத்துவார்த்த பதில் தீவிரமாக டகளில் கல்லூரி ப் பேராசிரியராக ரியர் இவருடைய ாறி குருவாகவும் காம்யுவிடம் தத் முகிழ்ப்பதற்கான ளும் சாதகமாகப் ற்கான அறிவும் சியும் இயல்பாக
திருமணம் செய்து னால் அடுத்த மையாரை விவா -டார். 1934 இல் வில் அங்கத்தவரா ல் வெகுவிரைவி
அதிருப்தியுற்று 36இல் தத்துவத் ]றார். 1937இல் துறையில் தீவிர தார். 1938 இல் க்' என்ற பத்திரி ம் பணிபுரிந்தார். ாவது திருமணம்
காலகட்டத்தில் நாவலை எழுத
ல்ெ அரசியல் ரீதி
அழிவும் ருெவும் ம் குன்
vé9|UŐl)Ő)J அவனுக் 5) Gäurroor
SUD
தல் உலகப்போர் ஆண்டுகளிலேயே போர் ஆரம்பித் இடைவெளியில் ல ஒரு முக்கிய ருவானது. இது ளை எழுப்பியது. பில் தனிமனித
னுக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள உறவு, தனிமனிதனுக்கு ஏற் படும் மனச்சாட்சிப் போராட்டங்கள் இவற்றிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கின. இவை தத்துவ சிந்தனை யாளர்களை மட்டுமன்றி இலக்கியப் படைப்பாளிகளையும் நாடகக் கலை ஞர்களையும், ஓவிய, இசைக்கலை ஞர்களையும் வெகுவாகப் பாதித் தன.
பிறப்பு - இறப்பு என்ற வரையறை களுக்குள் முற்றுப்பெற்றுவிடும் மனி தவாழ்க்கைத் திட்டமிடலில் தனி மனிதனின் பங்கு என்ன? மனிதனின் குறிக்கோள் என்ன? என்றெல்லாம் தர்க்கம் செய்யும் சூழல் இயல்பாக உருவாகிவந்தது. இவ்வாறு தர்க்கிக் கும் சிந்தனையாளர்களை போரின் கொடூரம் மிகப்பயங்கரமாகத் தாக்கி யது. இவர்கள் பகுத்தறிவு ரீதியாக காரண-காரியத் தொடர்பு மூலமாக மனித இனத்தின் பிரச்சினைகளை அணுக முற்பட்டனர். கடவுள், மதம், விதி, ஊழ்வினை போன்றவற்றை இவர்கள் ஏற்கத் தயாராக இருக்க வில்லை. கொள்கை வெறியின் விளைவாக ஏற்பட்ட வன்முறைகள் ஒன்றுமறியாத சாதாரண மக்களை ஆயிரக்கணக்கில் பலிகொண்டது. இந்த அநீதிகளும் மனிதனுக்கு மனித னால் இழைக்கப்பட்ட தீங்குகளும் ஒன்றுசேர மனிதாபிமானம் என்ற உணர்வு மறைந்துவிட்டது. இதனால் வாழ்க்கை அர்த்தம் அற்றுப் போயி
ருந்தது.வாழ்க்கையின் அபத்தம் பற்றி இவர்கள் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தனர்.
இரண்டு உலகப்போருக்குப் பின் னர் பிறப்பை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு வாழ்வு அல்லது இருத்தல் என்னும் பொருளை அணுகும் நேர் கோட்டு வாதங்கள் அர்த்தமிழந்தன. இச்சூழலில் எழுந்த எக்சிஸ்டென் ஷியலிசம் (Existentialism) எனும் இருத்தலியம், சாவை மையப்புள்ளி யாகக் கொண்டு வாழ்வின் பொருண் மையைத் தேடியது. உலகப்போர்கள் மனித உயிரை மதிப்பிழக்கச் செய்த அதிர்வும் மனித உயிர்களின் தொடர்ச்சியான கொத்துக்கொத்தான

Page 56
56 2013,
இழப்பும் மனிதனுடைய இருத்தலை அர்த்தமற்றதாக்கின. எனவேதான் இருத்தலியம் சாவுகுறித்த கேள்வி களை எழுப்பி இருத்தலுக்கான அர்த் தத்தைத் தேடியது. முடிவில் இருத்த லின் அர்த்தமின்மையைக் கண்டடை ந்தது. உலகெங்கும் கலை இலக்கியப் படைப்பாக்கச் செயற்பாடுகளில் வாழ்வின் அர்த்தமின்மையும் (அபத் தமும்) சாவும் மையப்படுத்தப்பட்
L60T.
தமிழ்ச்சூழலில் இருத்தலிய அலை கள் சற்று தாமதமாகத்தான் வந்த டைந்தன. இந்தப் பின்னணியில் தான் சார்த்தர், ஆல்பேர்ட் காம்யு போன் றோரை விளங்கிக்கொள்ள வேண்டும். காம்யுவின் படைப்புகள் இருத்தலியம் சார்ந்த தத்துவார்த்த உரையாடல்களுக்கான கருத்தியல் வெளியைக் கட்டமைத்தன. அவை படைப்பாக்கமாகவும் வெளிவந்தன. காம்யுவின் படைப்புகள் தத்துவார்த் தமான கேள்விகளை எழுப்பின. அதாவது, அபத்தநிலை பற்றிய தரு
ணங்களை அடையாளம் காட்டின.
நாம்
அல்லது அவற்றை உணர்வதற்கான சூழமைவை உருவாக்கின. காம்யு வின் படைப்புகளில் ஆழமான பரிச் சியம் கொள்பவர்கள் வாழ்க்கையின் அர்த்தமின்மையைத் தெரிந்துணரும் போது இந்த அபத்த நிலையை ஆழ மாக உணர்வர். இதனை காம்யு தனது புனைவு சார்ந்த படைப்புகளிலும், கட்டுரைகளிலும் விரிவாக விளக்கி யுள்ளார்.
வறுமையும், நெருக்கடியும், போர் களும், அழிவும், பெருநாசமும் ஒரு சமுதாயத்தில் ஊடுருவும்போது, மனிதன் இயற்கையிடம் இருந்தும் தன் உழைப்பிலிருந்தும் தன்னிடமி ருந்தும் தன் இனத்திடமிருந்தும் அய லவனாகிவிட்டபோது, உலகம் முழு வதும் அவனுக்கெதிரானதாக, வாழ் க்கை பொருளிழந்து போனதாக தோன்றுவதில் வியப்பில்லை. இந்த சமுதாயத்தில் அவன் எதிர்கொள்கிற ஒவ்வொரு சூழ்நிலையும் அபத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. பொரு ளியல் காரணங்களால் வெறுக்கத்தக் கதாக மாறிவிட்ட சமுதாயச் சூழ்நி
லையுடன் மரபு நம்பிக்கைகளில் துகொள்ளும்பே கையின் இலக்கு திடீரென மறைந் இதனால் அதி மாகும் மனிதன் லின் அர்த்தம் அபத்தம் குறித் எழுப்பிக் கொள் கேள்விகளை எ( களுடன் இருத் செல்கின்றது. கண்டடையும் வ றாகவும் தற்கெ கவும் அமைகின் காம்யுவிற்கு தற் திறவுகோலாகவு மனிதன் தன்னு கேள்விக்குள்ளா குறித்த சிந்தனை அவனிடம் தோ இன்னொரு ம தாலும் சாவின் மூலமே ( եւI(լplգեւկլԻ. &T6 டைய இருத்தலு தெரியப்படுத்துப் தனை அழுத்தம் வளர்ச்சி நிலை டைய முக்கிய அ தலியம். காம்யு வழியே இரு கொண்டு வாழ் கான களங்களை
டது.
மனித வாழ்க்ல மோசமான நி6ை சென்று பார்த்தபி தில் மூழ்கிவிட உருவாக்க முய6 என இருத்தலி ரைக்கின்றனர் அ னர். எவ்வாறாய
கட்டட்
என்பது உலகள6 படாத தத்துவப் நிலை. இதுதான் நாம் ஒற்றைப்பா
லியலை விள
இருத்தலியம் ப
 
 

வழிப்பட்ட சமய சீர்குலைவும் சேர்ந் ாது மனித வாழ்க் க்கான விளக்கங்கள் துவிடுகின்றன. Iர்வடைந்து அந்நிய தன்னுடைய இருத்த குறித்தும் அதன் தும் கேள்விகளை கிறான். இத்தகைய ழப்பிய மனித மனங் தலியம் நெருங்கிச் இதன் நீட்சியாகவும் பழிமுறைகளில் ஒன் ாலை' ஒரு தெரிவா ன்றது. ஆல்பேர்ட் கொலை தீர்விற்கான ம் இருந்துள்ளது. படைய இருத்தலை க்கும்போது சாவு Tகள் இயல்பாகவே ற்றம் கொள்கின்றன. னிதனாலும் சமூகத் ப்பட்டுள்ள தான்' விடுதலையை அடை வு மட்டுமே தன்னு க்கான அர்த்தத்தை b என்பதற்கான சிந் ) பெற்றது. இதன் பாக சாவை தன்னு Nம்சமாக்கியது இருத் வின் படைப்புகளின் த்தலியம் வியல் விசாரணைக் அகலத் திறந்துவிட்
60)LDulb
கை உருவாக்கிய மிக லகளின் எல்லைக்குச் பிறகு இறுதித் துயரத் ாமல் புதிய தீர்வை ல்பவர்களே தாங்கள் யலாளர்கள் கருத்து |ல்லது வாதிடுகின்ற பினும் இருத்தலியம் பில் புரிந்துகொள்ளப் ) அல்லது கருத்து இருத்தலியம் என்று ரிமாணத்தில் இருத்த க்கிவிட முடியாது. ற்றிய உணர்வுக்கும்
சிந்தனைக்கும் மனித வாழ்வு பற்றிய விசாரணை விரிவுபெற வேண்டும்.
அதனை அறிந்தும் உணர்ந்தும் கொள்வதற்கான பண்பாட்டுத்தளம் மனக்கட்டமைப்பு நமக்கு வேண்டும். எந்தவொரு தத்துவமும் குறிப்பிட்ட சமுதாய பொருளியல் நிலைமை களை மட்டுமே அங்குலம் அங்குல மாக பிரதிநிதித்துவம் செய்வதில்லை. புதிய நிலைகளின் தேவைக்கேற்ப நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் சிந்தனை மரபின் தர்க்கத்திற்கு உட் பட்டே புதிய கோட்பாடுகள் பிறக் கின்றன. இவ்வகையில் இருத்தலியத் திற்கு நீண்ட வரலாறு உண்டு.
மனித வாழ்க்கை பிறப்பில் தொடர் ந்து இறப்பில் முடிவடைந்து விடுகின் றது. இன்னும் முடிந்துவிடாத நிலை யில் தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை இருத்தல் என்று சார்த் தர் கூறுகிறார். இந்த இருத்தல், இறத் தல் என்ற முடிவுடன் முழுமைபெற்று ஒரு வாழ்க்கையாகிறது. ஆகவே இருத்தல் என்னும் சொல் மனித வாழ்க்கையை பொதுவாக குறிப்பிடு வதாக இல்லாமல், வாழ்க்கை இன் னும் முற்றுப்பெறாமல் நடந்துகொண் டிருக்கின்றது என்ற நிலையையும், அது எவ்வாறு நடந்துகொண்டிருக்கி றது என்னும் விதத்தையும் உள்ளடக் கிய சொல்லாகவும் இருக்கிறது.
இப்பேரண்டம் எதேச்சையானது. பொருள்களும் வாழ்வும் ஏன் இருக் கின்றன என்பதற்கு உறுதியான கார ணங்கள் ஏதும் இல்லை. பொருள் களை நாம் எவ்வாறு காண்கின் றோமோ அவ்வாறே அவை ஏன் இருக்க வேண்டும், வேறுவகையில் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கான காரணமும் இல்லை. நாமே அப்ப டித்தான். இப்பேரண்டம் ஒரு மூர்க் கத்தனமான உண்மை. அது தடமான தெளிவற்ற ஜடத்தன்மை கொண்ட ஒன்று. இந்தப் புவிக்கோளமும் அதன் மேல் உள்ள விலங்குகளும் ஏதோ முற்றிலும் தற்செயலாக, எதேச் சையாக தோன்றியவை என்பதைக் கொள்வோமானால், அவை ஏதோ ஓர் இறைநோக்கம் கருதி படைக்கப் பட்டவை என்னும் கருத்தை முற்றா

Page 57
கப் புறக்கணித்து விடலாம். மனித சமுதாயம் என்பது இயற்கை விதிக ளில் இருந்து முற்றிலும் சுயேச்சையா னது. எனவே அது, இப்போது போல எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உலகில் நமக் குள்ளநிலையை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் உள் ளது. அதை மறுப்பதிலோ மாற்றுவ திலோ தோல்வியடைந்தாலும் கூட அதை எதிர்த்துக் கலகம் செய்ய நமக் குச் சுதந்திரம், உரிமை இருக்கிறது. என்றும் மாறாத உலகு தழுவிய எல் பொதுவான மனித சாரம் என்பது ஏதும் இல்லை. ஆக வே, தேர்வு செய்வதில் சுதந்திரம், மனித வாழ்க்கை சாவில் முழுமைய டைவது, இருத்தலின் அபத்தம் ஆகி யவை குறித்து சார்த்தர் மேலும் விரி வாகப் பேசுகிறார். நன்மை, தீமை போன்ற கருத்தமைவுகள் மனிதனு டைய தேவைகளால் உருவாக்கப்பட் டவையே. ஆனால் இருத்தல் என்பது அதற்கும் முந்தையது. இங்கு சார்த் தர் மட்டுமல்ல காம்யுவின் புரிதலும் இவ்வாறுதான் விரிந்துசெல்கின்றது.
பொதுவாக சாவு, நிலையாமை என்கிற பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறவர்கள் தான் இருத்தலியலாளர் என்ற குற் றச்சாட்டினை தொடுக்கின்றவர்களு க்கு இருத்தலியலாளர் தரும் விடை இதுதான். இத்தகைய குற்றச்சாட்டி னைத் தொடுப்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்திலாவது மரணத்தைப் பற்றிய சிந்தனையோ, இயற்கை விதி க்கும் இந்த வரையறையில் இருந்து ஏதேனும் ஒரு வகையில் கடந்து சென்று விடவேண்டும் என்கிற வேட்கையோ, தங்கள் உள்ளத்தில் எழுந்ததே இல்லையா? என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண் டும். இந்தச் சிந்தனை இல்லாதவன் தன் வாழ்க்கையின் பொருள் பற் றியோ இப்பேரண்டத்தின் தன் உரி மையைப்பற்றியோ ஒரு போதும் கவ லைப்படமாட்டான். இவன் கல்லாக இருப்பான் அல்லது கடவுளாக இருப் பான். இரண்டுமே கைகூடாதவை. ஆதலால், ஏதேனும் ஒரு வறட்டுத்
லோருக்கும்
தத்துவத்தில் அற டில் கட்டுப்பாடற்ற க்கையில் தலைவிதி தன்னை மறந்திருட தன் வாழ்க்கையில் ப்பை நிறுவனங்க ஆகியவற்றிடம் ஒ வனாக இருப்பான் வதே இல்லையாத றிச் சிந்திக்க மாட்ட
காம்யுவிடம் நி மான தெளிவற்ற இ இருந்தது.
மனித வா நிலைகளி இறுதி து
உருவா இருத்தல ஆனால் புரிந்து ெ இருத்தலிய
ܢ
"சிசுபஸ் புராணம் யில் மேலும் சில வார்த்தப் பிரச்சிை யுள்ளார். தன் கட்டு தான் தொடங்குகி வாழத்தகுந்ததா முடிவு செய்வதே அடிப்படைக்கேள்வி ப்பதாகும். தான் இருந்து என்னைப் என்று உணர்ந்த ந யாகிவிடுவதென்று விட்டேன். வாழும் யத்துவமற்றவனாக படுத்தப்பட்டவனா மனிதன் மீதே செலுத்துகிறேன். இ யில் காம்யு எழு மேலும் உணர்ச்சி அறிவுபூர்வமாகவு அர்த்தமின்மையை போது வெளிப்படு நிலை என்பதையும்
 
 
 

நெறிக்கோட்பாட் புலனின்ப வாழ் பற்றிய கருத்தில் பான் அல்லது வாழும் பொறு ள், இயந்திரங்கள் }ப்படைத்துவிட்ட ா. இவன் வாழ் லால் சாவைப் பற் Tன். ரந்தரமான ஆழ இருமைத் தன்மை ந்நியனைப்போல
"ழ்க்கை உருவாக்கிய மிக மோசமான ன் எல்லைக்குச் சென்று பார்த்த பிறகு பரத்தில் மூழ்கி விடாமல் புதிய தீர்வை க்க முயல்பவர்களே குாங்கள் என்று லியலாளர்கள் கருத்துரைக்கின்றனர். இருத்தலியம் என்பது உலகளவில் கொள்ளப்படாத குத்துவம். இது தான் பம் என்று நாம் ஒற்றைப் பரிமாணத்தில் அதை விளக்கி விட முடியாது
என்னும் கட்டுரை அடிப்படை தத்து னகளை எழுப்பி ரையை இப்படித் றார். வாழ்க்கை இல்லையா என்று தத்துவத்தின் விக்கு பதில் அளி வாழும் காலத்தில் பிரிக்க முடியாது ான், அதன் பகுதி முடிவு செய்து காலத்தில் முக்கி அவமானப் க இருக்கும் தனி அதிகம் கவனம் இவ்வாறு கட்டுரை நிச் செல்கின்றார். பூர்வமாகவும், ம் வாழ்க்கையின் த் தெரிந்துணரும் வது தான் அபத்த தெளிவாக எடுத்
துரைக்கின்றார்.
உலகத்தின் விதி யோடு ஒத்துப்போகிறவர்களுக்கு நாகரிகங்களுக்கி டையேயான
மோதல் வேதனையளிக்கும். நான் அந்த வேதனையை என்னுடையதாக் கிக்கொண்டுவிட்டேன். அதேநேரத் தில் நான் என்னுடைய வேலைகளை யும் செய்கிறேன் எனவும் கூறுகிறார்.
மனிதனைப் பற்றி பொதுவான அனுமானங்களைச் சிந்திக்கும்போது காம்யு தன்னைப்பற்றியும் தன் சொந்த அனுபவங்கள் பற்றியும் பேசு கின்றார். மனிதன் தான் பகுத்தறிவு
அற்றவர்களால் எதிர்க்கப்படுவ தைப்பார்க்கிறான். மகிழ்ச்சிக்கும்
காரணங்களுக்குமான தேவையை அவன் எதிர்பார்க்கிறான். இருண் மைத்தன்மை மனிதனின் அழுகைக் கும் உலகத்தின் காரணமற்ற மெளன த்திற்கும் இடையேயுள்ள எதிர்ப்பில் பிறந்தது என்கிறார் காம்யு. ஒரு மனி தன் தன்னை தன்வெளிப்பாடுகளா லும் நகைச்சுவை உணர்ச்சிகளாலும் வறையறுத்துக்கொள்கிறான். இரு தெளிவின்மை, அபத்தம் என்பதை விலகும் புள்ளியாக மன நோயின் விவரணையாகப் பார்த் தார். தற்கொலைதான் உலகத்தின் மிக முக்கியமான தத்துவப் பிரச்சி னையென்று முடிவுக்கு வந்தார். அதேநேரம் வரலாற்றுப்பார்வையில் தற்கொலை அப்படி இல்லாததையும் உணர்ந்தார். உலகத்திற்கும் ஒவ் வொரு சிந்திக்கும் மனிதனின் தெரி விற்குமான ஆசைக்குமிடையே முரண்பாடுகள் இருப்பதாக நம்பி
6T60)LD,

Page 58
னார். உலகம் தன்னளவில் அபத்தமற் றதாக இருக்கிறது, அது இருக்கிறது அவ்வளவு தான். தனக்குத்தானே ஒழுக்க விதிகளை வகுத்துக்கொண்டு கடவுள் நம்பிக்கையோடும் வாழ்கிற மனிதனுக்கு உலகம் அர்த்தம் உள்ள தாக இருக்கிறது. அவர்கள் இல்லாத மற்றவர்களுக்கு உலகம் எந்த நல் லொழுக்கத்தையும் விதிக்காமல் இரு ப்பது காம்யுவிற்கு வேதனையை அளித்தது. உலகத்தின் அபத்தமான போக்கினால் புரட்சியில் இறங்குகிற மனிதனின் கதைகளை 'அந்நியன்’ நாவலை விட விரிவான மற்றும் ஒரு பெரிய நாவலில் காம்யு சொல்ல நினைத்தார்.
வாழ்க்கையின் அபத்த நிலையென் றால் வாழ்க்கையே அபத்தமானதெ ன்று பொருள் அல்ல. காரண-காரிய தொடர்பு இன்றி அன்றாட வாழ்க்கை யில் நம் கண்முன்னே நிற்கும் சில நிகழ்ச்சிகள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. இவற்றினூடே ஒரு அர்த்தத்தை தன் பகுத்தறிவு உதவி
கொண்டு தேட விளைகின்றான் மனி தன். இவனது பகுத்தறிவிற்கும் உல கின் அர்த்தமின்மைக்கும் இடையே உள்ள முரண்பாடு தான் அபத்தமாகி றது. ஆனாலும், காம்யுவின் படைப் பில் இந்த அபத்தம் என்ற சொல் லுக்கு இருவித அர்த்தங்கள் இரு ப்பதாக தத்துவவாதி சார்த்தர் சொல் லியிருக்கிறார். அதாவது, அபத்தம் என்பது உண்மை நிலை. இந்த உண்மை நிலை குறித்து சிலருக்கு இருக்கும் தெளிவான பிரக்ஞை. இவை இரண்டுமே அபத்தம் பற்றிய விளக்கத்தை விரிவாக்குகின்றன.
உண்மை நிலைட
வாறு சிந்திக்கும் காம்யு விளக்கு
நாவலை ஆழ பொழுது நாம் அ நிலை, தெளிவா? விசாரணைக்காக உணர முடியும்.
ஒரு அபத்த ப கவே அந்நியன் ளது. காம்யு உ( நாவல்களைப் ப6 புனைகதைகள் மூ கருத்துகளை அ இவரது தனித்துவ லாம். இங்கு கத தமும் சதையும் அல்ல. இவர்கள் வச் சித்திரங்கள் குவலியை உண காம்யுவின் ஆ அடைந்துள்ளது.
நாம் காம்யு இ ஒற்றை வரியில்
ஆல்பேர்ட் காம்யு தனது படைப்புகள் வெளிப்படுத்திய கருத்துகள் வாழ்விய விசாரணைகள் நமக்கு பல்வேறு புதி கங்களை முன்வைக்கின்றன. வாழ்ச் அர்த்குமின்மையை கருத்தனாவில் ஒப்ட றார். அடுத்த கணம் இந்த முடிவை ஒப் மறுக்கிறார். இவற்றையெல்லாம் மீறி 5 டியது மனிதனின் கடமை என்கி
தில் அவரைப் ட
முடியாது. அ6 வழியே வெளிப்ட வாழ்வியல் சார் நமக்கு பல்வேறு களை முன்வைக் யின் அர்த்தமின் வில் ஒப்புக்கொ கணம் இந்த முடி? மறுக்கிறார். இவ வாழவேண்டியது என்கிறார். அரசி யத்திற்கும் இடை பேணுவதில் காம்
 

பற்றிய தேடல் பல சாத்தியங்களே என
கிறார். அந்நியன் வாசிக்கும் அபத்தம் - உண்மை ன பிரக்ஞை பற்றிய பண்முகக் களத்தை
) forts
மனிதனின் கதையா படைக்கப்பட்டுள் ருவகக் கதைகளாக டைத்தார். குறியீட்டு லம் தனது தத்துவக் Hழுத்திச் செல்வது அடையாளம் என ாபாத்திரங்கள் இரத் உள்ள மனிதர்கள் முகமற்ற கருத்துரு அபத்தத்தின் இயங் ணர்த்துவதில் தான் ளுமை முழுமை
இப்படித்தான் என்று ஒற்றைப் பரிமாணத்
r வழியே பல் சார்ந்த யெ விளக்
5ರಹಾಶulr புக்கொள்கி புக்கொள்ள வாழ வேண் mDTñř.
புரிந்து விளக்கிவிட JñT படைப்புகள் படுத்திய கருத்துகள் ந்த விசாரணைகள் புதிய விளக்கங் கின்றன. வாழ்க்கை மையை கருத்தள அடுத்த வை ஒப்புக்கொள்ள ற்றை எல்லாம் மீறி மனிதனின் கடமை யலுக்கும் இலக்கி யேயான உறவைப் யு ஒரு நிலைப்பாட்
ாள்கிறார்.
டைக் கொண்டிருந்தார். அதனை தெளிவாகப்புரிந்துகொள்ள நமக்கு ஆழமான தத்துவார்த்தப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும்.
படைப்புக் கலைக்கும் அரசியல் வாழ்க்கைக்குமிடையே என்னை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நிச்சயம் நான் படைப்புத் தொழிலையே தேர்ந்தெடுப்பேன். ஆனால், சில வருடங்களாக அதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்துவருகின்றேன். கட ந்த 6 மாதங்களாக எனக்கென்று ஒரு வரி கூட நான் எழுதவில்லை என்பது உண்மைதான். எனக்கு ஏற்கனவே இருக்கிற கட்சிகளில் சேர ஆர்வம் இல்லை. ஓர் புதிய கட்சியை ஆரம் பிக்க ஒரு மனிதன் தனது அனைத்து நேரத்தையும் சக்தியையும் செலவ ழிக்க வேண்டும். ஒரு மனிதனான என்மீது எனக்கு நம் பிக்கை இல்லை. நான் ஏற்கனவே அரசியல், வரலாறு, மனித குலம் அனைத்திற்கும் என்னுடைய வழி யில் சேவை செய்து வருகின்றேன். அதுவொரு இரட்டை வழி. முதலில் நானொரு அடிப்படை போராளியாக சண்டையிடுகிறேன். இரண்டாவ தாக நான் நினைத்ததை சரி என்று வரையறுக்க மொழியைப் பயன்படுத் துகின்றேன்.
இவ்வாறு ஒரு வாசகருக்கு (1945 ஜனவரி 2ஆம் திகதி) காம்யு விரி வாக பதிலளித்துள்ளார். இந்தப் பின்புலத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு தான் காம்யுவை புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமக்கு ஆரோக்கியமான
அப்படிப்பட்ட
பார்வை கிடைக்கும்.
காம்யு 1960 ஜனவரி 4ஆம் திகதி பாரிஸில் கார் விபத்தில் சிக்கி மரண மடைந்தார். சாவு என்பது வாழ்வின் ஒரு அபத்தமான ஒரு நிகழ்வு என எழுதி வந்த காம்யு அந்த அபத்த சாவை இறுதியில் சந்தித்தார். மானி டத்தின் மனச்சாட்சியைக் கிள்ளி விட்ட ஒரு மகத்தான கலைஞன் என நோபல் பரிசுக் குழு காம்யுவை புகழ்ந்துரைத்தது அவருக்கு கிடைத்த பொருத்தமான சான்றிதழ். ப

Page 59
காகுலில் நாம் இழப்பது, பெறுவது, அனுபவிப்பது otoboot(Sup gd oOOtto) a5 ளுடன் தொடர்புடைய eypodotut6iog5ItGSoot. ஆனால் காதலின் eflsörooruptö5 9joör Sgö யத்தை வைத்திருக்கி றோம். மனது மூளைக் குள்தான் இருப்பது விஞ்ஞான பூர்வமாக குெளிவாக புரிந்து நீண்ட காலமாகி விட்டது
6 ற்றம் செய்தவர் மீண்டும் குற்
றம் செய்வாரா?, ஒருவரது அரசியல் சாய்வு எந்தப் பக்கம் இருக் கக்கூடும் 'ஒரு குறிப்பிட்ட விடயத் தில் ஒருவர் எவ்வாறு முடிவு எடுப் பார் இவை பற்றி யாரால் என்ன சொல்ல முடியும். மற்றவர் மனதில் உள்ளதை எம்மால் எவ்வாறு கண்ட றிய முடியும். அவராகச் சொன்னால் தான் உண்டு. அல்லது கேட்டு அறிய வேண்டும். கள ரீதியாக இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக இந்த விடயங் கள் பற்றி அண்மையில் ஆய்வுகளாக
செய்யப்பட்டிருந்தன. அவர்களது சமூக மற்றும் தனிநபர் செயற்பாடு கள் அடிப்
படையாகக் கொண்டு அல்ல. அவர் களது மூளைகளின் செயற்பாடுகளை
நுணுக்கமாக ஆராt டவை. அறிய ஆச் றதா?உணர்வோடு விடயங்களை பெள குள் ஆய்வது பற்றி கள் மட்டுமன்றி ப6 றும் விஞ்ஞானிக( எழுப்பினர்.
மனசும் மூ அட்டக்கத்தி திை மானது என்று ெ ஆனால் மிக 'காதல் தெய்வீகம யான காதல் ஒரு ( காதல் இல்லையே பிம்பங்களை உை வந்திருக்கும் சினி ஒவ்வொரு முறை போதும் அவனது யாளமாக இருதய அம்பு காதலியை ே பாயும்.
காதல் என்றா
 
 

ப்ந்து செய்யப்பட் சரியமாக இருக்கி
சம்பந்தப்பட்ட ாதீகமான மூளைக் சாதாரண மனிதர் U அறிஞர்கள் மற் ளும் ஐயங்களை
ளையும் ரைப்படம் அற்புத சால்ல முடியாது. வித்தியாசமானது. ானது, உண்மை முறைதான் வரும், ல் சாவு" போன்ற டத்துக் கொண்டு Dா அது. நாயகன் காதல் வயப்படும் காதலின் அடை த்தைத் தாங்கிய நாக்கி சிட்டெனப்
ல் உணர்வுடன்
தொடர்புடையது. ஆனால், காதலின் சின்னமாக ஏன் இருதயத்தை வைத்தி ருக்கிறோம். காதலில் நாம் இழப்பது, பெறுவது, அனுபவிப்பது எல்லாமே உணர்வுகளுடன் தொடர்புடைய மூளையால்தானே.
தர்க்க ரீதியாகச் சிந்தித்தால் மூளை தான் காதலின் சின்னமாக அமைய வேண்டும்.
இந்தச் சிந்தனை முரணுக்குக் காரணம் எம்மிடையே ஆழப் பதிந்தி ருக்கும் ஒரு எண்ணம்தான். ஒரு
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

Page 60
உதாரணம் பார்க்கலாம். யான தமிழ்த் திரைப்படங்களின் கதைதான். ஒரு அழகான பெண். மிக வும் வசதியுள்ளவள். ஆனால் அவள் காதலிப்பதோ ஒரு விளிம்பு நிலை வாலிபனை. தனது மூளை அவனை
வழமை
மறக்கச் சொல்கிறது, மனசோ அவ னோடுதான் உறவாடுகிறது' என் பாள். ஆம் மூளை வேறு, மனசு வேறு என்ற எண்ணம் பலரிடையே ஆழ வேரூன்றிவிட்டது.
ஆனால், மனசு மூளைக்குள்தான் இருப்பது விஞ்ஞான பூர்வமாகத் தெளிவாகப் புரிந்து நீண்ட காலமாகி விட்டது.
விஞ்ஞான ஆய்வுகள்
இருதயத்தையும், சிறுநீரகத்தையும் ஈரலை மாற்றீடு செய்யும் சத்திரசிகிச் சைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால் இன்னமும் மூளையில் கை வைக்க முடியவில்லை. இதனாலோ என்னவோ! உடல் உறுப்புகள் பற் றிய நுண்ணிய ஆய்வுகள் இப்பொ ழுது மூளையின் பக்கம் திரும்பியி ருப்பதை அவதானிக்க முடிகிறது. ஐன்சைடினின் மூளையின் அளவும் அவரது அறிவாற்றலும் பற்றிய ஆய் வுகள் சில காலத்திற்கு முன் ஊடகங் களில் அடிபட்டது. அது பற்றிய சர்ச் சைகளும் எழுந்தன. சமகாலத்திலும் எழுதப்பட்டது. மூளையின்
• g)lᎶᏈᎣᎶlᎢᎶᏈ0Ꭷ ] மட்டும் வைத்துக் கொண்டு அதன் ஆற்றலை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள். 'கண் ணாடிக் குடுவைக்குள் உள்ள மூளையை ஆய்வதன் மூலம் மூளை யின் செயற்பாட்டை கண்டறிய முடி யாது' என்ற வாதமும் ஏற்றுக்கொள் ளக் கூடியதே.
உண்மைதான். மூளையானது தனி யாக இயங்கும் உறுப்பு அல்ல. அது உடலின் ஒரு அங்கம். உடலுடன் கூடவே நடமாடும் அந்த மூளையா னது பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது, புதிய மனிதர்களைக் காண்கிறது, புதிய சுழல்களில் இயங் குகிறது.பிரச்சினைகளை எதிர் நோக் குகிறது, ஆபத்துகளை எதிர் கொள்கி றது, அதே நேரம் சிரிக்க வைக்கிறது,
அழ வைக்கிறது, ரோஷமாக தன் உடலை எதிர்விை கிறது.
அதன் ஆற்றை பாட்டைப் புரிந்து மானால், இன்னும் வேண்டும். மூலை யான நரம்புக் க வேண்டும். மூை எவ்வாறு பரிமாற பது பற்றி அறிய ே கள் எப்படிச் சே என்பது தெளிவாக இவற்றையெல்ல மூளையை வெளி மலின் போட்டுப் ஆராய்வதில் பய6 னது வெவ்வேறு சுழல்களைச் சந்திக் மாற்றங்களை ஆ மூளையை அவ்லி நரம்பியல் விஞ்ஞ ence) GT6TéŝDITTG5 இவை மூளையி ஒவ்வொரு உணர் கற்கையும் அங்கு இதற்குக் காரண நுணுக்கமான ஒரு கன்ற நுண்ணிய:ே பாடினார் மாணி போல நுண்ணியதி அவ்வாறே அணு வுகள் மூளையின் டாத ஏதோ ஒரு ட றங்களை ஏற்படுத் பேணப்படுகின்றன நாளில் நினைவி அவை அச்சடித்த
 
 

6T
கோபப்பட்டு ஆக் ானைச் சுமக்கும்
னயாற்றவும் வைக்
ல அதன் செயற் கொள்ள வேண்டு ஆழமாகச் செல்ல ாயின் அடிப்படை லங்களை ஆராய ளயில் தகவல்கள் ப்படுகின்றன என் வேண்டும். நினைவு Fமிக்கப்படுகின்றன 5 வேண்டும்.
DITLb தனியாக யே அகற்றி போர் பாதுகாத்து அதை வில்லை. மூளையா வித்தியாசமான கும் போது பெறும் பூராய வேண்டும். பாறு ஆராய்வதை 5T60TLb (Neuroscioit. ல் பதிவாகின்றன. "வும் அனுபவமும் த பதிவாகின்றன. ம் அது மிகவும் உறுப்பு. 'ஆழ்ந்த ன.’ என சிவனைப்
அது ல்ெ நுண்ணியது. னுபவங்களின் பதி
க்கவாசகர்.
கண்ணுக்கு எட் பகுதியில் சில மாற் 5துகின்றன. அங்கு 5. பின்னொரு பு மீட்கும்போது காகிதம்போல தக
வலை மீளத் தருகின்றன.
நவீன ஆய்வுகள் இவற்றை ஆராய்வதற்கான வசதி கள் எங்களிடம் உள்ளனவா?
இது சாத்தியமா?
இருக்கு. ஆனால் இல்லை. என்ற பாணியில்தான் மழுப்பலாக பதில் சொல்ல வேண்டியுள்ளதா?
நரம்பியல் விஞ்ஞானம் இப் பொழுதுதான் குறுநடை போட ஆரம் பித்திருக்கிறது. MRI பற்றி எல்லோ ருக்கும் தெரியும். எமது மூளைக்குள் இருக்கும் கட்டிகள், குருதிக் கண்டல் கள், பழுதடைந்த மூளையின் பகுதி கள் போன்றவற்றை புகைப்படம் போல எடுத்துக்காட்டுபவை அவை.
ஆனால், இவை போதுமானதல்ல என்பதை எல்லோரும் அறிவர்.
மூளையின் கனபரிமாணத்திற்கு அப்பால் அதன் செயற்பாட்டை ஆரா ujib MRI Functional magnetic resonance imaging lung) 6060Tö(5 1990களில் வந்துவிட்டது. ஒரு பகுதி நரம்புகளின் செயற்பாடுகளுக்கும் அதற்கான குருதி ஓட்ட அளவிற்கும் தொடர்பு உள்ளது என்பதை அடிப்ப டையாகக் கொண்டு படம் எடுக்கிறது இது. அதாவது, செயற்படும் மூளை
யின் குறிப்பிட்ட பகுதிக்கு அதிகளவு இரத்தம் செல்வதைக் கொண்டு இயங்குவது.
இவை ஆரோக்கியமான சாதாரண மனிதர்களின் மூளையை ஆராய்வ தில் புரச்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. உணரும்போதும் செயற்படும்போதும் மூளையின் பகு திகளில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய முடிந்தது. எம் நினைவு களையும் சிந்தனையையும் முடிவு எடுத்தலையும் அறிவாற்றலையும் மட்டுமன்றி கனவுகளையும் கூட உணர்த்தக்கூடியதாகும். இது ஒரு ஆரம்ப நிலை உபகரணமாகும். புதிய புதிய கருவிகள் வந்துள்ளன. மூளையின் ஆழத்தில் புதைந்திருக் கும் சில நரம்புக் கலங்களை மிகுந்த துலக்கத்துடன் தூண்டும் வல்லமை கொண்ட ஒளித்துகள் கருவிகளை (optogenetics) இப்பொழுது நரம்பி

Page 61
யல் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்
றனர். நனொ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிக நுணுக் கமான அளவுகளை மூளையின் செயற்பாட்டின்போது எடுப்பது விரைவில் சாத்தியமாகும் எனவும் தெரிகிறது.
அடிப்படை அலகுகள் மூளையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மூளை யின் மூலக் கலங்களான நியுரோன் (neuron) எனப்படுவதாகும். இவற் றில் எழும் நுண்ணிய மின்அலைகள் கலத்திலிருந்து ஏனைய கலங்களுக்கு பரவுவதன் மூலமே மூளை செயற் படுவதாகக் கருதப்பட்டது.
இவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பதாக கிளையல் கலங்கள் (glial cells) Q(5éélóTD60T. Q6).sò றில் மூன்று வகைகள் உண்டு. astrocytes, microglia and oligodendrocytes எனப்படுகின்றன. நியுரோன்கள் மட்டுமே மூளையின் செயற்பாட்டையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.
இந்தக் கிளையல் நியுரோன்களைப் பாதுகாப்பதற்கும், கலங்களின் இடையேயான தொடர்பு
கலங்கள்
களைக் கடத்துவதற்கும் போசாக்குக கடத்துவதற்கும் மட்டுமே என்றே முன்னர் நம்பினார்கள். ஆனால், ஆஸ்ரோசைட்ஸ் மற்றும் GOLD&Gyméo TuT (astrocytes, miCroglia) ஆகியவை தகவல்களைப் பதப்படுத்துவதற்கும் உதவுகின்றன என அண்மைய ஆய்வுகள் கூறுகின்
றன.
பல்வேறு நட்சத்திர வடிவம் கொண்ட ஆஸ்ரோசைட்ஸானது நியு ரோன் போலவே இணைப்புகளை ஏற்படுத்தி சமிக்ஞைகளை தமக்கி டையேயும், நியுரோன்களுக்கும் அனுப்பும் ஆற்றல் கொண்டவை. ஆயினும், தானாகவே மின் சமிக்
ளைக்
ஞைகளை உற்பத்தியாக்கக் கூடி யவை அல்ல.
எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் படி ஒவ்வொரு ஆஸ்ரோசைட்ஸும் பல்லாயிரக் கணக்கான இணைப்புக
ளுடாக தகவல் ஒழுங்கு பண்ணக் அத்துடன், மயிர்த் (capillaries) 96IIL தையும் கட்டுப்ப யாகும்.
ஆனால், மனித கள் எலியினுடைய சற்றுப் பெரியை றன. இவற்றை எ மாற்றீடு செய்தே நினைவாற்றலான பெருகியது. மனித கள் மேலும் பல செய்யும் ஆற்றல் ெ முடிவுக்கு இந்த மூலம் நாம் வர மு இதேபோல ை பல்வேறு செயலா என கடந்த 10 செய்யப்பட்ட ஆ கின்றன. அவை பாற்றல் சக்தியுட யவை. இறந்த கெ தெடுக்கின்றன. நு விரல் போன்ற லைக் கண்காணி டன், தேவையற்ற அழித்து புதியவை அளிக்கின்றன. இ6 ஆய்வுகள் மனிதர் பட்ட போதும் ெ எலி போன்ற செய்யப்படுகின்ற கமான ஆய்வுகை வதற்கான நவீன தேவையாகவுள்ள நரம்பியல் விஞ் வன மூளையின் றும் வடிவுகளைத் பாகங்களுக்கும் புரியக் கூடியதாக யின் கலங்களைய பகுதிகளையும் ( மான ஆய்வுகள் ச
செயற்ை இதற்கிடையில் னிகளால் மறு உ ளைப் பயன்படுத்
 

பரிமாற்றத்தை கூடியவையாகும். துழைக் குழாய்கள் ான இரத்த ஓட்டத் டுத்தக் கூடியவை
ஆஸ்ரோசைட்ஸ் 1தை விட அளவில் வயாக இருக்கின் லியின் மூளையில் போது எலிகளின் 到 பல்மடங்கு 5 ஆஸ்ரோசைட்ஸ் செயற்பாடுகளைச் கொண்டவை என்ற ஆய்வு அறிக்கை lգեւկլԻ. மக்ரோகிளியாவும் ற்றல் கொண்டவை வருடங்களுக்குள் ய்வுகள் உணர்த்து மூளையின் எதிர்ப் -ன் தொடர்புடை Uங்களைத் துடைத் ண்ணியதாக நீளும் அலகுகளால் சுழ க்கின்றன. அத்து ) இணைப்புகளை ப உருவாக இடம் வ்வாறான ஒரு சில ரில் மேற்கொள்ளப் பெரும்பாலானவை மிருகங்களிலேயே ன. மேலும் நுணுக் ள மனிதரில் செய் கருவிகளின் வரவு
து. ஞான ஆய்வுகளா கனபரிமாணம் மற் தாண்டி அதன் உட்
சென்றுள்ளதைப் உள்ளது. மூளை பும் அதன் மூலப் நோக்கிய துல்லிய ாத்தியமாகின்றன.
க மூளை
ஒஸ்ரிய விஞ்ஞா ருவாக்க நுட்பங்க
தி மனித மூளை
யின் சிறிய வடிவத்தை ஆய்வு கூடத்தில் உருவாக்க முடிந்திருக்கி றது. இது பற்றிய செய்திகளை பத்திரி கைகளில் படித்திருப்பீர்கள். மூளை யின் பல பகுதிகளான cerebral cortex, retina, meninges, choroid
plexus கட்ட வளர்ச்சியை 2
போன்றவற்றின் ஆரம்ப மாதத்தில் ஆய்வு கூடத்தில் எட்ட முடிந்தாலும் அதற்கு மேல் வளர்ச்சியடைய வில்லை.
போதிய குருதி ஓட்டம் மற்றும் ஒட் சிசன் இல்லாமையால் வளர்ச்சி தடைப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இருந்த போதும் மனித உடலில் பயன்படுத்தக் கூடிய மூளையை உருவாக்குவது அண் மைக்காலத்தில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
இருத்தபோதும் இந்த ஆய்வை தட் டிக்கழிக்க வேண்டியதில்லை. மூளை யின் செயற்பாடுகள் அதன் நோய்கள் பற்றிய பல புதிய செயதிகளையும் தருவதோடு ஆய்வுக்கான புதிய கத வுகளையும் அது திறந்து விட்டிருக்கி
றது.
முடிவாக, இன்னும் பல்லாயிரம் படிகள் எங்கள் முன் காத்திருக்கின் றன. தகவல்கள் மின்அலைகளாக எவ்வாறு உருவாகின்றன. அவை ஒன்றிலிருந்து மற்றது எவ்வாறு வேறுபடுகிறது போன்ற பலவற்றை யும் கண்டறிய வேண்டியுள்ளது.
காதலின் சின்னமாக மூளையின் கலங்களான நியுரோன் மற்றும் ஆஸ் ரோசைட்ஸ், மைக்ரோகிளியா போன் றவற்றைக் குறியீடாக சினிமாவில் காட்டும் விஞ்ஞான அறிவியல் தெளிவு எமது நெறியாளர்களுக்குக் கிட்டும் காலம் வருமா?
வரும் என நம்பலாம். அதேபோல திரைப்பட ஆர்வலர்களும் அக்குறியீ டுகளை தெளிவாகப் புரிந்துகொள் ளும் அறிவியல் வளர்ச்சி தொலை தூரத்தில் இல்லை. ப

Page 62
இந்திய - சீனப் போரின்போது வெளியே
சீன வம்சாவளியின அசாமிய நாவலாசி ரீடா செளத்ரியும்
அ.மார்க்ஸ்
வன்முறைகள், வெறுப்பு அரசியல், மற்றமை மீதான வன்கொடுமைகள், அந்நியர் குறித்த விகுவிதமான வரைய றைகள் நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன. தமிழ் எழுத்துகள் இவை
குறித்த பிரக்ஞையை
எந்த அளவிற்கு வெ எரிப்படுத்துகின்றன. ரீடா செளத்ரியின் முயற்சிகளை வாசித்த போது என் நெஞ்சில் கிளர்ந்த கேள்வி இது
டந்த சில நாட் கிளில் வந்த ஒரு நெகிழ்த்தியது. அசா ஞரும் நாவலாசிரி சௌத்ரியுடன் தொட அது ரீடா அசாமிலு லூரியில் அரசியல் பேராசிரியையும் கூ பக்க நாவல் மகம் பரிசை (2008) மட் நான்கு பதிப்புகளை மகம் என்கிற சீன ெ ese) சொல்லுக்குத் என்று பொருளாம்.
அசாம் போராட்ட மறைவாக இருந்த எழுதிய அபிரத நெடும்பயணம்) எ அசாம் சாகித்ய சப அவருக்குக் கிட்டிய மகம் சுமார் 50 முன் (1962) இந்தி ஒரு பெருங் கொடு வைத்து இயங்கும் மின் மேற்பகுதி எ6 மல்ல தேயிலைக்கு அருகிலுள்ள மார்க ரீடா செளத்ரி சுமா க்கு முன் பதின் அவ்வழியே பய6 இந்திய அரசின் ெ கசக்கி எறியப்பட்ட தின் எச்சசொச்சங்
 
 

டர்புடைய செய்
ள்ள காட்டன் கல்
அறிவுத்துறை வும், 3:33:33:3:
ரது 602 முடிந்தது.
டமி 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வரை பிடிட்டிஷ் தேயிலைத் தோட்ட முதலா
களுடன்
வாழ்ந்திருந்த இந்த அப்பாவி ஜ் லாளிகளைச் சீனர்களாக மட்டுமல்ல, தேச எதிரிகளாகவும் இந்திய அரசு அடையாளம் கண்டது. உருவத்தோற் றம், சீன மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனர்கள் என்றும், இந் தியர்கள் என்றும் அடையாளங்கண்டு, ம் செய்தபோது மகூம் என்னுமிடத்திலிருந்த சீனப் ாடுங்கரங் களால் பட்டியிலிருந்த 1500 சீனர்களைக் နို် ஒரு சிறு சமூகத் கைது செய்து ராஜஸ்தா ளைக் கண்டாள். கொண்டு சென்றது. டியோல்

Page 63


Page 64
(66ஆம் பக்கத் தொடர்ச்சி.) சித்திரவதை செய்யப்படவில்லை;
மனதளவிலோ - உடலளவிலோ காயப்படுத்தப்படவில்லை. இப் போது நாங்களும் சமூகத்தில் ஒருவ னாக மலர்ந்திருக்கிறோம்.
ஏன் இவ்வாறெல்லாம் நடக்கின் றன? மாறிவரும் உலகத்துடன் நாங்க ளும் இயைபு பட வேண்டுமென்ப தாலா? அபரிதமான விஞ்ஞான - தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒத் தோட வேண்டுமென்பதாலா? எல் லாமே வர்த்தக மயமாகிக் கொண்டி
ருக்கும் உலகின் பெற்றோர் மத்தி பிரச்சினையினால கள் குழந்தைகளை சுய சிந்தனை - ஆற்றல் வெளிப் குகிறோம். ஊட்டி பிள்ளைகளாக்குகி
இவற்றுக்கெல்ல சில சமாதானங்க டும். பழைய கூட் சிதைவடைந்துவி தாயும் வேலைக்கு
(65ஆம் பக்கத் தொடர்ச்சி.)
இருந்த நண்பர்கள் சிலரின் குறிப் புகளைத் தாங்கியுள்ளது.
ஐந்தாவது பகுதி செ.க.வின் நேர்கா ணல்களும் நூலகவியலா ளர் ஒருவ ரால் தயாரிக்கப்பட்ட செ.க.வின் படைப்புகளின் முழுமையான விப ரிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நூலின் பகுப்பு முறை படை ப்பு, படைப்பாளி பற்றிய பன்முகப்
பார்வையாளர்களு தேட்டமாக அை பத்தில் செ.க. வி ஆர்வம் இருந்தது தான் படிப்பதெ அனைவரையும் ( நிலை இருந்தது. நேரங்களில் ஆங் களில் அரசியல் இலக்கியம், நாவ
 

ா போக்கினாலா? யிலான கெளரவப்
ா? எதற்காக எங் ாக் காயடிக்கிறோம். சுய மலர்ச்சி - சுய பாடு இல்லாமலாக் , ஊட்டி வளர்க்கும் ன்ெறோம்.
)ாம் உங்களில் பலர்
ளைச் சொல்லக்கூ ட்டுக்குடும்ப முறை ட்டது தந்தையும் - தப் போனால் தான்
வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியும். எங்களுடைய குடும்ப கெளரவத்தைக் காப்பாற்ற வேண் டும். உலகத்தோடு ஒத்து வாழத் தானே வேண்டும். ஆங்காங்கே, சில நம்பிக்கைக் கீற்றுகள் தெரிகின்றன தான். சில ஆர்வமுள்ள ஆசிரியர்க ளின் செயற்பாடுகள் குறிப்பாக கிழக் கிலங்கையில் நண்பர் மெளனகுரு வின் அரங்க ஆய்வு கூடத்தின் சி றுவர் சுய ஆற்றல் விருத்திச் செயற் பாடுகள். இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. ம
நக்கான அறிகை மந்துள்ளது. ஆரம் ற்கு படிப்பதில்தான் . இவர் இவரைத் நன்று இல்லாமல் தேடிப்படிக்கும் மன
பெரும்பாலான கிலம், தமிழ் மொழி
பொருளாதாரம், பல் இப்படிப்பட்ட
பலதரப்பட்ட புத்தகங் களையும் படித்து மார்க்சிய கருத்தியலில் நம் பிக்கை கொண்டு அதன் வெளிச்சத் தில் தனது படைப்பாக்கத்திறனை வளர்த்துக்கொண்டவர். இந்த வாழ் வியல் தொடர்ச்சியை முற்போக்கு இடதுசாரி எழுத்து மரபைப் புரிந்து கொள்வதற்கான கருவியாகவே இந் நூல் ஆக்கம்பெற்றுள்ளது. ப

Page 65
ஆதிசேனன்
பனுவல்
செ.கணேசலிங்கன் படைப்பும் படைப்பாளி
சித்தில் மூத்த எழுத்தாளர்க ளுள் செ.கணேசலிங்கன் முக் கியமானவர். இவர் நாவல், சிறுக தை, கட்டுரை, ஆய்வு, மொழிபெ யர்ப்பு, இதழாசிரியர் ஆகிய துறை களில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வர். இவர் பன்முக பரிமாணம் கொண்ட ஆளுமையாளர். இதை விட ஈழத்து தமிழ்ச் சூழலில் கும ரன் பதிப்பகம் மூலம் எண்ணற்ற காத்திரமான நூல்களைப் பதிப்பித் தவர்.
செ.க.
அவர்களின் 66
6m2=, 26%00x2-66%a240
σαου.ύφώ υαλιόυα δίίςύ
விழாவை முன்னிட்டு கட்டுரைக ளின் தொகுப்பாக செ.கணேசலிங் கன் படைப்பும் படைப்பாளி எனும் நூல் - மலர் ஆக்கம் பெற்றுள்ளது. செ.க.வின் பவள விழா முடிவடை ந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரே இந்த மலர் வெளிவருகின்றது. காலம் தாழ்த்தியேனும் இந்த மலர் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரி
யது. இவ்வாற முயற்சிகள் பன குறித்து தீவிர மதிப்பீடுகளை, றும் மீள்வாசிப் பதற்கு துணைய ஈழத்து தமிழ் வாறான நூல் கள் அரிதாகவே இவ்வாறு குறி: வகையில் வில்லை. தமிழ கியத் தடம், ெ தடம், புதுமைட் தடம், ஜெயக தடம், சி.சு.செல் தடம் போன்ற LIGOLIL - Lic பன்முகப்பார்ை
56606 9600 ULI இவ்வாறான அ கும் முறை கொ திலும் அதிகம் டும். அப்பொ கலை இலக்கி மடை மாற்றங்க வீடுகளையும் புரிந்துகொள்ள சிறப்பு செய்யு செ.கணேசலிங் கருதலாம்.
இந்த மலரில்
கப்பட்டுள்ளன. செ.கணேசலிங் பின்னணியையு களிப்பையும் முகம் செய்கிறது இரண்டாவது
 
 
 

quid
ான தொகுப்பு நூல் டப்பு, படைப்பாளி மாக அலசல்களை, ஆய்வுகளை மற் புகளை முன்வைப் பாக இருக்கும். ழ்ச் சூழலில் இவ் தொகுப்பு முயற்சி வ உள்ளன. அல்லது த்துச் சொல்லத்தக்க நூல்கள் வெளிவர கத்தில் க.நா.சு இலக் மளனி இலக்கியத் பித்தன் இலக்கியத் ாந்தன் இலக்கியத் bலப்பா இலக்கியத் வரிசை நூல்கள் டைப்பாளி குறித்து வக்கான sort ளப்படுத்துகின்றன. றிதல் முறை, நோக் ண்ட நூல்கள் ஈழத் வெளிவரவேண் ழது தான் ஈழத்து ய செல்நெறியின் ளையும் புதிய உள் ஆளுமைகளையும்
ம் வகையிலேயே
த் தின் இந்நூலைக்
இடம்பெறும் ஆக் பகுதிகளாக பகுக் முதலாவது பகுதி னின் வாழ்க்கைப் ம் இலக்கிய பங் சுருக்கமாக அறி
பகுதி, செ.கணேச
லிங்கனின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், ஆய்வுகள் இடம் பெற்றுள்ளன. இங்கு ஒன்பது கட் டுரைகள் உள்ளன. குறிப்பான தமிழ் நாவலில் யதார்த்த மரபு (பேரா.கா.சிவத்தம்பி), செ.கணேச லிங்கனின் முதல் ஆறு நாவல்கள் - ஒரு மதிப்பீடு (கலாநிதி நா.சுப்பி ரமணியன்), செகா-காலமும் கருத் தும் (பேரா. வீ.அரசு), தேசிய இனப்பிரச்சினை பற்றிய நான்கு நாவல்கள் (சிகாமணி) ஆகிய கட் டுரைகள் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பானவை. இவை பல்வேறு புரிதல்களுக்கும் மேலதிக விளக் கங்களுக்கும் உரிய பார்வைப் பின்புலத்தைத் தருகின்றன. கருத்தி யல் சார்ந்த விளக்கத்தை முன் வைக்கின்றன. பாளி பற்றிய மேலதிக புரிதல்களு க்கும் அணுகுமுறைக்கும் அறிவியல் நோக்கை கட்டமைக் கின்றன. மற்றைய கட்டுரைகளும் படைப்பாளியின் ஏனைய சிறப்பு களை, தனித்தன்மைகளை, வளர்ச் சிகளை அடையாளப்படுத்துகின் றன. மொத்தத்தில் இந்தப்பகுதி செ.க.வின் படைப்பு ஆளுமையை பல்வேறு நிலைகளில் வைத்து புரி ந்துகொள்வதற்கான, ஆய்வு செய்
படைப்பு, படைப்
உரிய
வதற்கான பயிற்சியை நமக்கு வழங்குகின்றன.
மூன்றாவது பகுதி, தமிழின்
முன்னணிப்படைப்பாளிகள் பல ரது செ.க. பற்றிய நினைவுக் குறிப் புகளாக மையம் கொள்கின்றது.
நான்காவது பகுதியில் செ.க. பற்றி அவரோடு நெருக்கமாக
(64ஆம் பக்கம் பார்க்க)

Page 66
66 20:13, 56ubuft: 01-15 சமகாலம்
ன் புதிதாக ஒன்றும் சொல்லப்பே Iற்தில்லை. எனது வளர்பருவ அனுபc கள்-நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்து கெ ளப்போகின்றேன் அவ்வளவு தான். இப்பே நினைத்துப் பார்க்கும் போதும், எனது சிறு வ நினைவுகள் பரவசம் தருபவை. மங்கிய வொளியில் அப்பாச்சியின் மடியில் படுத் கொண்டு விதம் விதமான கதைகளைக் ே பேன். வீமன் என்ற வீரனின் கதை, அர்ஜூன் என்ற விண்ணனின் கதை; தர்மன் என்ற தரும னின் கதை; திருஞானசம்பந்தர் தேவாரம் பா கதை, பொய்யே சொல்லாத அரிச்சந்திரன்கள் மிருகங்களின் பேச்சு : பறவைகளின் பாட்டு. இப்படி இப்படியே. வ
ணம் வண்ணமான பூக்க
எப்போதாவது தோன் வானவில், நாங்கள் போகு டமெல்லாம் கூடவே வ அம்புலிமாமா, வானத் ஜொலிக்கும் ஆயிரக்கன கான நட்சத்திரங்கள், சோ( ன்று வீசும் சோழகக் கார் சிவந்த தம்பளப் பூ ー ܗ கோயில் மணி ஓசை, அட்
குப்பிளான் சண்முகம் பாடுகின்ற அந்தக் காலத்
சில அனுபவங்கள்
கூத்துப்பாட்டுக்கள். சிலவேளைகளில் அம் அடிப்பாள் தான்; அப்பா ஏசுவார்தான்; கொள் எறும்போ. மசுக்குட்டியோ கடிக்கும் தான்.
தவிர்க்க முடியாமல் இன்றைய குழந்தைகள் நிலையை நினைத்துப்பார்க்க வேண்டியிரு றது. அவர்கள் அம்மாவின் அரவணைப்பி அப்பாவின் செல்லக் கொஞ்சுதலில் வளர்கி களா? தாத்தா- பாட்டியின் கதைகளைக் கே றார்களா? எல்லையற்ற இந்த வானத்தின் ருக்கும் வனப்புகளை வியக்கிறார்களா? ஏே தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கை போல, இரண்டரை - மூன்று வயதிற்குள்ளாக நேர்சறி என்ற சிறையில் அடைக்கப்படுகின் கள். பயிற்சி பெற்ற - பயிற்சி பெறாத ஆசிரி களால் பயிற்றுவிக்கப்படுகிறார்களாம். இந்த : கத்திற்கு இயைபான - ஒழுங்கான பிரஜைகள உருவாக்கப்படுகிறார்களாம். ருவிங்கிள் ருவ
LLLLSSSLLLSLLLSSSeSeSeSLSLSLLLLLSLLLLLLSeSeeSeeSSSSLLLLLL
 
 
 
 
 
 
 

TG6) U கிள் லிற்றில் ஸ்ரார். சுயசிந்தனை.? சுய ) jŠ மலர்ச்சி.? ITGiT இதன் அடுத்த படிநிலை இதைவிடக் கொடு ாது மையானது என்று சொல்லலாமா? எங்கள் காலத் பது திலும் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை நில இருந்ததுதான். ஆனால் இப்போதுள்ளது துக் போன்ற அழுத்தங்கள் - ஆவலாதிகள் - கொடு கட் மைகள் இருந்ததில்லை. பெரிதாக அலட்டிக் ான் கொள்ளப்படாத ஒரு சாதாரண பரீட்சை. பரீட் G) IT சையில் சித்தியடையும் ஏழை மாணவர்கள், ԳԱ l அரச உதவியுடன் சிறந்த பாடசாலைகளில் 55; சேர்ந்து படித்தார்கள். அப்படி உயர்கல்வி கற்று நல்ல நிலைக்கு வந்தவர்கள் பலரை நான் அறி |ண் வேன். நாங்களெல்லாம் சித்தியடையாதிருக்க, ଚେଁt, என்னுடன் படித்த வசதிகள் குறைந்த நண்பனொ றும் ருவன் சித்தியடைந்து, எங்கள் கிராமத்துப் பாட
குமி சாலையை விட்டு வேறு பாடசாலைக்கு மாற்ற ரும் லாகிச் சென்றதும் ஞாபகம் இருக்கிறது. ஏதோ தில் மிகப்பெரிய சாதனைகள் செய்ததாக அவனது னக் படம் பத்திரிகைகளில் வரவில்லை. கதாநாயக
ဝါဓ)J னாக முடிசூட்டப்படவில்லை. பொற்கிழிகள், >று, பணப் பரிசில்கள், வேறு சன்மானங்கள் என் ச்சி, றெல்லாம் வழங்கி பெரிய மனிதர்களால் கெளர UT விக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவன் புல துக் மைப் பரிசில் பரீட்சைக்காக நடத்தப்படும்
- சில சிந்தனைகள்
மா தனிப்பட்ட வகுப்புகளில் படிக்கவும் இல்லை; Tளி இதற்காகவே வெளியிடப்படும் மாதிரி வினாக்க ளைப் பெற்று பயிற்சிகள் பெறவுமில்லை. இப்
ரின் போது போல ஊடக நிறுவனங்களால் நடத்தப் க்கி படும் பயிற்சிகளிலோ - பரீட்சைகளிலோ பங்கு ல்- கொள்ளவும் இல்லை.
DITT எங்களில் ஒருவனாக எங்களுடனேயே கிரா ட்கி மத்துப் பாடசாலையில் படித்தான். எங்களுக்கு கீழி கற்பித்த - வழிகாட்டிய நல்லாசிரியரே அவனுக் தோ கும் கற்பித்தார். நாலைந்து புள்ளிகள் வித்தியாச எாப் த்தில் நாங்கள் சித்தியடையாதிருக்க உயர் புள்ளி வே கள் பெற்று அவன் சித்தியடைந்தான் அவ்வளவு DITរាំ தான். நாங்கள் சோர்ந்து விடவில்லை; பரீட் யர் சைக்கு முன்னரோ - பின்னரோ பெற்றோ D6) ராலோ, உடன் பிறப்புகள் - உறவினர்களாலோ, TT55 ஊரவர்களாலோ, மற்றவர்களாலோ நாங்கள் SlŠ (64ஆம் பக்கம் பார்க்க)

Page 67
எக்ஸ்பிரஸ் நியூஸ்மே
வெளியீடாக மாதாந்த
ញញញញ់
HERAGE TRADrtion Events FAsHoN
萎。黏-蒂琵萤
நமது பாரம்பரிய பண்
தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடு
 
 
 

ம் வெளிவருகிறது.
KAAKESAR
585F
INTERVIEws 王彗多囊囊
Carris 333 ४:3६ ई?3: &: 33

Page 68
13.இரண்டாம் குறுக்குத் தொலைபேசி 012 33 WWW.apsarassareecent E-mail: infoGDapsarass
癌
Printed and published by Express Newspapers (Ceylon) (F
 

தெரு, கொழும்பு 1.
ア○○○山ó6m): O1124アOア99 e COIT எமக்கு வேறு areeCentre. Com afslaparrassar GaoLung
vt) Ltd, at No. 185, Grandpass Road,Colombo -14, Sri Lanka.