கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2013.12

Page 1
UT65G Health G RS 501- 953пITIčić
Registered at the Department of Post
 
 
 

SLLI dobëlg)db re.

Page 2
இளமையைத் தக்கவைக்க * கர்ப்பிணித்தாய்மாருக்கு
藝 /* **
I. AROGYA
HEALTHY CHOICE
A Quality Product of : S. AROGYA FARM (PVT) LTD. ТЕЈ () || || 2932.832.
தொழில்நுட்ப உதவி:
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (I)
மேற்படுத்துனர் :
2 \ தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகாரசபை
 
 
 
 


Page 3
Dr.ச.முருகானந்தன்
- O6
LITEORİklañsiñ
Lužičanů ஆ இரா.ச
கிராபிக்ஸ், பச் வீ.அ கே.விஜயதர்ஷினி, ( எம்.து
- O3
மருத்துவ கேள்வி fGLEri Lus
பதில்கள்
- 19 -
6a5ñigOnTil' GlLTILOå (895-964)
 
 
 
 
 
 

Guaimassifieri férfiga
- 64
சிரியர்: டகோபன்
க்க வடிவமைப்பு: சோகன், செ.சரண்யா, ஐ.வருணி,
ஷ்யந்தி
TruTallsu
Dr. நி.தர்ஷனோதயன்
- 6 O
ந்தாள். சிந்து.
ஆண்மைக் குறைபாடு
Dr. எம்.ஏ.ஹரூஸ்
-5O
oniaõ Lleiriaupið
- 46

Page 4
சுவைக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி மருத்துவத் தகவல்கள் யாவும் சிறப்பு. மேலு பக்க வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் என்பன அருமை. என்னதான் மருத்துவ முன்னேற்ற
ஏற்பட்டாலும் மனிதருக்கு ஏற்படும் நோய்களுக்குப் பஞ்சமில்லை. புதிய நோய்களும் ஆங்காங்கு தலைதூக்குகின்றன. எனினும் உன் போன்ற சஞ்சிகைகளால் நோய்கள் வருமுன்தற்காத்துக் கொள்ள முடிகிறது. உனது சேவைக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பதோடு உனது வரவு தொடரவும் வாழ்த்துகிறேன்.
- எம். அபிவர்ணி கொழும்பு-15
ଝୁ
ప్రోట్లత్తి 。
 
 
 
 
 
 
 
 
 

தரமான பல ') ஆக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கும் சுகவாழ்வு ஆசிரியருக்கு வணக்கம். \
வைத்தியர்களின் ஆலோசனைகள் ஆரோக்கியமாக வாழவும், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும் வழிவகுக்கின்றது. சகல ஆக்கங்களுமே பயன் தரக்கூடியதாக உள்ளது. சுகவாழ்வு சஞ்சிகையின் சேவை சிறப்புடன் தொடர நன்றியுடன் வாழ்த்துகின்றேன். - நா. ரஞ்ஜனி, இறத்தோட்டை
சுகவாழ்வு சஞ்சிகைக்கு
உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. மருத்துவ ஆக்கங்களும்,மருத்துவர்களின் ஆக்கங்களும் பல பயன்களை தருகின்றன. நோயற்று வாழ வழிசெய்யும் i. ஒரு மருத்துவராக வீட்டுக்கு வீடு சுகவாழ்வு திகழ்கின்றது. குறுக்கெழுத்துப்போட்டி, நகைச்சுவை
8ᏑᏕ துணுக்குகள் என்பனவும்
சிறப்பாக உள்ளன. யோகா தொடர்கட்டுரை பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்வதாக அமைகின்றது. M மென்மேலும் உங்கள் தரம் கூடவும்,
சிறப்பாக அமையவும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
A எஸ்.ஏ.பைருதீன், A
磁、 శ్లో ༢༦
Od Fuè Luiř - 20

Page 5
- ਸੁਨਮੈਂਟ
O2 6 9 TITTGDOLOGD "GCOT
மனிதன்என்றபடைப்பின் உருவாக்கத்தில் அவ னது ஒவ்வொரு அவயத்திற்கும் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவன் உடல் உறுப்புக் களை பட்டியல் போட்டு பார்த்தால் எந்த ஒரு உறு ப்பும் வீணாகப் படைக்கப்படவில்லை. அவனது உடல் உறுப்புக்களில் ஏதாவதொன்று செயற்படத் தவறினால் அவனது நிலை கவலைக்கிடமாகி விடும். சில உறுப்புக்களின் இயக்கம் தடைப்பட் டால் மரணம் கூட ஏற்படும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த வகை யில் இன்று கண் என்ற உறுப்பின் முக்கியத்துவம் தொடர்பில் தன்வந்திரி என்ற மருத்துவ யோகியார் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.
காது கெட்டால் கேட்க முடியாது, தொண்டை கெட்டால் பேச முடியாது என்பது போல் கண்கள் கெட்டால் பார்க்க முடியாது. இவை மூன்றும் கெட் டவணை குருடன், ஊமை, செவிடன் என்று இகழ் கின்றார்கள் ஏன் ஆண்மை கெட்டவனை மலடன் என்றும் பிள்ளை இல்லாதவளை மலடி என்றும் சமூகம் இகழ்கின்றது. கால் இழந்தவன் முடவன் ஆகிறான் மூளை கெட்டவன் மூடன் அதிகம் போனால் பைத்தியக்காரன் ஆகிறான். மனசு இல் லாதவன் கல் நெஞ்சக்காரனாகிறான். ஈற்றில் மூச் சற்றவன் பிணம் என்ற பட்டம் சுமந்து மனிதன் என்பவன் காணாமல் போகிறான். அந்த வகையில் இந்த உலகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது கண்கள் தான். அவற்றையும் உடம் பின் ஒவ்வொரு உறுப்பையும் பேணிப்பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமையாகி விடுகின்
D5.
ஏனைய பாகங்களை விட கண்கள் மிக மென் மையானவை பலவீனமானவை உணர்வு பூர்வமா னவை என்பதுடன் ஒரு சிறிய அசைவாலும் காயம் படக்கூடியவை என்பதை முதலில் மனதிற்கொள் ளவேண்டும். கண்களின் முதல் எதிரி உஷ்ணம், சூழலில் ஏற்படும் வெப்பசலனம் அல்லது மாற்றம் கண்களை உடனடியாகப் பாதிக்கின்றது. உதாரண மாக கடுமையான சூரிய வெப்பத்தில் இருந்து விட்டு வந்து திடீரென கண்களை குளிர்நீரால் கழு வினால் கண்களின் பார்வை பாதிக்கப்படும். அதே போல் ஆவிக் குளியலின் பின்னர் குளிர் நீரில் குளித்தால் பார்வை குன்றும்.
மிக நுண்ணிய பொருட்களை கண்களை சுருக் கிக் கொண்டு பார்க்க முயற்சிக்கக் கூடாது இரவில் உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருப்பது கண்
கேஜாழ்வு ஒவ்வொரு மாத
effrésfEE féfase
டிசம்பர் 2018
盏 G
 
 
 
 
 

όπεραμπύση
Health Guide"
ஆரோக்கிய சஞ்சிகை
rai () (5
No. 12-1/1, St, Sebastian Mawatha, Wattala,
TeI: O II - 7866890 Fax. O11 - 7866892
LLCLLL LLLLCLLLLCCCCL0LLCLLCLCLCLLCLLSLLLC
களை பலாத்காராமாக திறந்து வைத்திருப்பதற்கு சமமாகும். அதிகமாகக் கண்ணிர் விட்டு அழுதல், அதிகமான சோகம், அதிகமான சினம், தொடர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், அதிகமான பாலியல் செயற்பாடு, உடற்காயங்கள், புளித்த பானங்களை அதிகமாக உட்கொள்ளல், அதிக வாயுவை வெளியேற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்ளல், இயற்கை உபாதைகளான சிறு நீரை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத் தல், கழிவகற்றாமை, அதிக ஏப்பம், அதிக இருமல் . என்பனவும் கண் தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
இவற்றைத் தவிர அதிக தூசு, தொடர்ந்து வாந்தி யெடுத்தலும் வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத் துதல், சுடுநீர் ஆவிக்கருகில் தொடர்ந்து இருத்தல், நச்சு வாயுக்கள், அதிக பித்தம் சுரத்தல் என்பவற் றின் போது பார்வை பாதிக்கப்படுவதால் கண் சிவத்தலை அவதானிக்கலாம். மறுபக்கத்தில் பசு மையான காட்சிகளை பார்த்து இன்புறுதல், பசுமை யான சுற்றுப்புறச்சூழலில் வாழ்தல், தொழில்புரி தல், அத்தகைய சூழலில் நடத்தல் என்பன கண்க ளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கண் பார்வையை மேம்படுத்தும். ஏன், கண்களுக்கும் பாதங்களுக் கும் கூட நரம்புகள் வாயிலாக சம்பந்தம் உண்டு. பாதங்கள் உடலின் வெப்பத்தை வெளியேற்றுகின் றன. தொடர்ச்சியாக மூடிய பாதணிகயை அணிவ தன் மூலமும் பாதங்களில் இருந்து வெப்பம் வெளியேறுவது தடுக்கப்பட்டு மேற்படி நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இப்படி கண்களை ஏன் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இன்னும் பல காரணிகளையும் தன் வந்திரி யோகி கூறுகின்றார் அவற்றுள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடை
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது

Page 6
pr எமது நாட்டில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமியின் தொற்று மந்த கதியிலேயே ஏற் பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், எச்.ஐ.வி. பரவலை எமது நாட்டில் கட்டுப்ப டுத்த முடியவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதும்
எயிட்ஸ் நோயாளர் பெருகுவதும் நடந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி தற்போ
இரண்டாயிரத்திற்கு சற்று குறைவான எச்.ஐ. தொற்றுடையோர் இனம் காணப்பட்டுள்ளனர். சுமார் முந்நூறு பேர் எயிட்ஸ் நோயால் இறந்துள் ளனர். உண்மையில் இனம் காணப்படாத தொற் றுடையோர் சம அளவில் இருக்கலாம் எ அனு
ቌ
மானிக்கப்படுகிறது. முத நோய் இனம் காணப்பட்ட அ போது ஒரு எயிட்ஸ் நோயாளர்கூட இல்ை மேற்கத்தேய நாடுகளிலும் இல்லை. ஆபிரிக்க, ஆசிய நாடுகளையே எச்.ஐ.வி. தொற்ற அச்சுறுத் திய வண்ணம் இருக்கின்றது. AAN
கல்வியறிவின்மை, பொருளாதாரக்குறைவு என்பவையே இதற்கான மிக முக்கி கரணம்: உலகளாவிய ரீதியில் நோக்கும் ே நாட்டில் குறைந்தளவு விகிதமானோரே எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். எயிட்ஸ் பொதுவாக 15 - 50 வயதுக்குட்பட்ட இளை யோரையே தொற்றுவதை அறிவீர்கள். இதற்குக் காரணம் எச். ஐ.வி. கிருமி தொற்றும் பிரதான வழி பாலுறவு வழியே ஆகும். இளையோரில் 0.1 வீதத்திற்கு குறைவானவர்களே எமது நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதையிட்டு நாம் பெருமிதமடையலாம். வேக மாகப் பரவி வரும் தெற்காசிய நாடுகளிடையே இலங்கையில் தொற்று வீதம் குறைவாகவே
Mai sArth Eigil (
リ惑**
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

اسe9aگیمgفf شلواmں
உள்ளது. ஆனால், இதனால் நாம் எயிட்ஸ் நாயை விரைவில் நாட்டிலிருந்து விரட்டி விட ாம் என எண்ணிவிடலாகாது. இன்று குறைந் வு ENDEMIC ஆக இருக்கும் இத்தொற்று திடீர் பெருக்கமுற்று EPIDEMIC ஆக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இத் தொற்று எந்நேரமும் பல்கிப் பெருகலாம் என்பத னையே எமது சுகாதாரத் திணைக்களம் பிற திணைக்களங்களுடனும், சமூக அமைப்புகளு L னும், இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில்
ங்கியுள் எமது நாட்டில் எச்.ஐ.வி. தொற்று ஓரளவு மட் டுப்படுத்தப்பட்டுள்ளமைக்கு காரணம் சமூக
மட்டத்தில் தேசிய ரீதியில் பல்வேறு தரப்பினரு
ஏற்படுத்திய வருவதேயாகும். இளைய தலைமுறையினரின் மத்தியில் எச்.ஐ.வி பற்றிய அறிவூட்டல் மிகவும் முக்கியமா னதாகும். இன்று ஊடகங்களும் இலத்திரனியல் தொடர்புசாதனங்களும் எயிட்ஸ் நோயின் தொற் றும் மார்க்கம், அறிகுறிகள், ஆபத்து என்பன பற்றி கூறுகின்றன. கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்கான அறிவூட்டல் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், சுகாதார திணைக்கள அலுவலர்களும், ஊழியர்களும் / விழிப்பூட்டல் நடவடிக்கைகளை மேற் / கொள்கிறார்கள். பல்கலைக்கழக
= டிசம்பர்-2013

Page 7
மட்டத்திலும், பொலிஸார் மற்றும் படையினர் தெ மத்தியிலும் கருத்தரங்குகள் நடாத்தப்படு ஒ
Tuu Hrv என்ற வைரஸ் கிருமி ஏற்படுகிறது. இது பிரதானமாகே மூலமும் மற்றும் இரத்தக்கலப்பு, மூt சவம் என்பவற்றின் மூலமும் ஏற்படுகின்றது. டுத் 96 வீதமான தொற்றுக்கள் பாலுறவிலேயே எ ஏற்படுகிறது. குறிப்பாக, பாலியல் தொழிலாளர்க பெ ளினால் இந்நோய் பரவும் சாத்தியம் அதிகம். ளா அறிமுகம் அதிகமில்லாத நம்பிக்கைக்குரியவர் பிச் என்று உறுதிப்படுத்த முடியாத ஒருவருடன் ன6 பாலுறவை தவிர்த்துக்கொள்ள வேண்டும். எயி தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதுகாப்பாக யில் ஆணுறை அணிந்து உறவு கொள்வது தொற் றுக றிலிருந்து பாதுகாத்திட உதவும். ஒருவனுக்கு கடி ஒருத்தி என உறவு கொண்டு கணவன், மனைவி இரு தம்மிடையே மாத்திரம் உறவு கொண்டால் நோய் துச பாலுறவால் பரவாது. ܬܐܬܐ L-IT;
போதைவஸ்து பாவனையாளர் ஒரே ஊசியால் டை தம்மிடையே போதை ஊசியை ஏற்றுவதாலும், 6 ஓரினச் சேர்க்கையான உறவாலும் நோயைப் தா பரப்பும் அபாயம் உண்டு. வைத்தியசாலைகளில் அe ஒருமுறை மட்டும் பாவித்துவிட்டு வீசும் Dispo- லா sible Syringe and Needle பாவிப்பதால் 6ை தற்காலத்தில் கிருமி தொற்றும் அபாயம் லா இல்லை. எனினும் இவ் ஊசிகளுடன் அவதான வே மாக புழங்க வேண்டும். இரத்தம் ஏற்றுவதன் தெ முன்னதாக இரத்தத்தில் HIV கிருமித் தொற்று உர இருக்கிறா என சோதித்துப் பார்த்த பின்னரே பய தொற்றற்ற இரத்தம் ஏற்றப்படுவதால் எயிட்ஸ் 6 பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. வி
எச்.ஐ.வி. கிருமி ஒருவரது உடலில் தொற்றி (5 திட - 10) வருடங்களுக்குப் பின்னரே எயிட்ஸ் நோய் தெ
ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கன A அவர் சுகதேகியாக காட்சியளிப்பினும் கிரு சமூ மிய்ை உடலில் கொண்டிருப்பதுடன் நன தொற்றை ஏற்படுத்தக்கூடியவராகவே வ இருப்பார். எச். ஐ.வி. கிருமித் டு
敌 07) 盛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

影
ாற்று ஏற்பட்டு மூன்று மாதங்களின் பின்னரே வருடைய இரத்தத்தில் தொற்றை இனம் ண முடியும். சந்தேகத்திற்கிடமான ஒருவரு உறவு கொண்டவர் மூன்று மாதங்களின் ானர் தனது இரத்தத்தைப் பரிசோதிப்பதன் oமே நோய்த் தொற்று ஏற்படாததை உறுதிப்ப }5 (Քlգամs. ச்.ஐ.வி. கிருமிகள் மெல்ல மெல்ல உடலில் ருகி இரத்தத்திலுள்ள நோயெதிர்ப்புக் கலங்க ன வெண் குருதிக் கலங்களை அழிக்க ஆரம் கின்றன. இதன் காரணமாக தொற்றுக்குள்ளா வரின் நோயெதிர்ப்புச்சக்தி குறைவடைந்து ட்ஸ் நோய் உருவாகிறது. உடல் மெலிவு, பசி ன்மை, தோல்களில் தொற்று, சுவாசத் தொற் 5ள், இதர தொற்று நோய்கள் இவர்களில் அடிக் ஏற்ப்டும். நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக நப்பதால் உயிரி எதிர் (Antibiotics) மருந் ளும் துரிதமாக பிற கிருமிகளை அழிக்கமாட் து. இதனால் நோய் நிலை உக்கிரமாகி மரணம உவர் ாயிட்ஸ் நோயாளியுடன் தொட்டுப் பழகுவ ல் ஒரு போதும் எயிட்ஸ் பரவாது. அவரோடு ன்பாகப் பழகலாம். தாம்பத்திய உறவு கொள்ள காது. எயிட்ஸ் நோயாளிகள் பிரசவிக்கும் பிள் ாகளுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் ஆத ல் அவர்கள் குழந்தை பெறுவதை தவிர்க்க பண்டும். பாலூட்டலினாலும் எச்.ஐ.வி ாற்று ஏற்படலாம். வாய்வழி உறவு, குதவழி ]வு என்பனவும் ஆபத்தானவையே. உல்லாசப் |ணத்துறையும் எயிட்ஸைப் பரப்பலாம். ாயிட்ஸ் நோயின் அபாயம் இன்னும் நீங்கி டவில்லை என்பதால் சரியான மதிப்பிடல், -டமிடல், கண்காணித்தல், விழிப்புணர்வை ாடர்ந்தும் ஏற்படுத்தல் என்பவற்றினை டப்பிடிக்க வேண்டும். தனி மனித மற்றும் க ஒத்துழைப்பின் மூலம் இதுவரை தடுப்பூசி டமுறைக்கு வராத மருந்து பாவனைக்கு ாத இக்கொடிய வைரஸ் நோயைக் கட்டுப்ப நதலாம்.
Med リ。率á****。

Page 8
அதிகாலையில் எழுந்ததும் நம்மில் பலர் ே கும் பழக்கமுடை 1ளாக இருக்கின்றோ டையவர்களாகவும் இருக்கிறார்கள் வெயில் இளநீர், பழச்சாறு, மோர், தண்ணீர் என எை றில் பல நன்மைகளும் உண்டு. அதேபோ களிலோ ஒரு சில நன்மைகளைத் தவிர ெ பானங்களை தேர்ந்தெடுக்கும்போது அதிக
ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்தோடு எந்த
நன்மை விளையும் என்பதே உண்மை.
தண்ணீர் - இது கலோரி அற்றது
அதிகாலை ஆபத்து-N
நம்மில் பலர் காலையில் எழுந்
ம் பெட் கோப்பி (Bed Coffee) N ம் பழக்கமுடையவர்களாக இருக்
எத்தனை பேருக்கு கோப்பியி
னது எனும் வி கெஃபயின் அளவு கிராமுக்கு உட்பட்டு uub.
'ଗଞ 9.
 

காப்பி, தேநீர், பால் போன்றவற்றில் ஏதாவதொன்றைப் ம். சிலர் இலைக்கஞ்சி போன்றவற்றை பருகும் பழக்கமு ) ஏற ஏற தாகத்தின் கொடுமை தாங்காது குளிர்பானங்கள் தயாவது அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறோம்.இவ ல் தீமைகளும் உண்டு. அதேவேளை, வேறு சில பான பரும்பாலும் தீமைகளே அதிகம். எனவே, நாம் பருகு நன்மை தரும் பானங்களை தெரிவு செய்வது நம நப் பானமும் அளவோடு அருந்துவது நமக்கு இரட்டிப்
வெயில் காலங்களில் 12 டம்ளர் வரை
போது குடித்து வந்தால் உடலில் பொற் அளவு குறைந்து தசைகள் செயல் இழக்கு புகள் பலவீனம் அடையும். சிறுநீரகம் படும். இவை தவிர உடல் பருமனடையும் தோடு இல்லாத வேறு பல நோய்களும் எட்டி பார்க்க ஆரம்பமாகும். ஆகவே, கெஃபயின் சத்
குந்த பொருட்களை தவிர்ப்பது நல்ல

Page 9
க்காமலே குடிக்கின்றனர். ஸ்கேண்டிநேவிய மக்கள் பின்லாந்து) தெற்காசிய மக் டங்கு அதிகம் பாலை குடிக்கின் ார். ஸ் து நாட்டில் நாள்தோறும் அரை லீற்றர் பால் அருந்திய குழந்தைகள் 20 சதவீதம் அதிகமாக வளர்ச்சி அடைந்ததை கண்டுபிடித்துள் ளனர். அந்தக் குழந்தைகளுக்கு தேகக்கட்டும் நன்கு உருவாகியது. மனிதனுக்கு தேவையான அனைத்து திை உணவுப் பொருட்களின் மூலகங்களும் பாலி சர் லேயே கிடைத்து விடுகின்றன. புரதம், கொழுப்புச் உட சத்து, குளுக்கோஸ், தாது உப்புகள், பெரும்பாலான ே விற்றமின்கள் என இவை அனைத்தும் பாலிலேயே ே உள்ளன. கல்சியம் அதிக அளவில் கிடைக்கும் ஆ ஒரே உணவுப் பொருள் பால்தான் என பிரித் உ6 தானிய புகழ்மிகு மருத்துவரான பெஞ்சமின் லே
ܘ O O | குளிர்பானங்கள் -
காலையிலும் பகலிலும் இளநீர் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி சக்தியுடன் கs செயலாற்றலாம். இளநீரில் உள்ள
‘ஸல்ஃபர் உப்பு கல்லீரலைப் பாதுகாத்து பூன்
நன்கு இய்ங்க பெரிதும் உதவுகின்
றது. எல்லாவற்றையும் *ண " விட காலையில் அருந்தும் இளநீர் சிறுநீரகங்களில் நம் உணவின்
மூலம் அதிகம்
சேர்ந்துள்ள கல்சியம் சேமிப்பையும் மற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றி விடு லு கிறது. A (35 இரத்தக்கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது உ வயதிற்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னமும் 450கிராம் பால் அருந் வதேச உணவு ஆய்வுக்கழகம் டலில் உள்ள திசுக்களை தினமும் புதுப்பித்து கக்கட்டுடன் வைத்திருக்க அமினோவமிலம் வை. இது பாலில் அதிக அளவில் இருக்கிறது. 6svg|LDT, அல்சர், தைரொய்ட் சுரப்பி கோளாறு ாளவர்கள் மட்டும் பாலைக் குறைத்துக் குடிக்க பண்டும்.
காமல் பாதுகாக்க இளநீரில் அபரிமி
\தமாக உள்ள பொற்றாசியம் உப்பு உதவுகிறது. பொற்றாசியத்துடன் மெக்னீசியமும் இணைந்து செயற் படுவதால் எலும்புகளும் தசை களும் புத்துணர்ச்சி பெறும். சுறு சுறுப்பாக செயற்பட உதவுவதோடு இந்த மெக்னீசிய உப்பு
ஆனால் குளிர்பானங்களை அ ருந்துவது 2: Lக்கு பெரும் தீங்கையே விளைவிக்கும். அதிகம் ரிர்பானங்களை அருந்துவதால் சிறுநீரகக் கற்கள் iாளிட்ட பல தீங்குகளுக்கு முகம் கொடுக்க
பண்டி வரும்.

Page 10
புற்றுநோயாளிகளில் கு அதிகரிக்கச் செய்வதில் கரட் & நாட்களில் திராட்சை, பீட்ரூட், அப்பிள், பப்பா அருந்த வேண்டும்.
G3 O தேநீரில் உள்ள பைற்றோ ெ தநீர் கொலஸ்ட்ரோல் சேராமல் பா பொழுது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருத்து அத்தோடு உறுதியான பற்களை தேநீரில் உ6 பொருள் சிதைப்பதாக முன்னர் மருத்துவ 2 ஆனால், அது தவறென இப்போது ஆய்வுக தினமும் தேநீர் அருந்தும் 1000 ஆண்களின்பற் படு உறுதியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அருந்தினால் இந்த நன்மை இல்லை. சிறுவய
TEKS リギリ*
 
 
 
 
 
 
 
 
 
 

விற்றமின் சத்து பழச்சாற்றில் அதிகம். சாறு நிறைந்த பழங் களை அப்படியே உண்ண லாம் அல்லது பழச்சாறாக குடிக்கலாம். மாம்பழச்சாற்றில் விற்றமின், கல்சியம் சத்துகள் அதி கம் உள்ளன. பழச்சாறு வெயில் கால நோய்கள் மற்றும் அதிக வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். புற்றுநோயா ளிகள் இயற்கை மருத்துவ நிலையங்களில் பத்து முதல்
ப்பது நாட்கள் வரை தங்கி பழச்சாறு மற்றும் காய்கறி ா உண்டால் நோய் குணமாவதில் நன்கு முன்னேற்றம்
குறிப்பாக குடல் புற்றுநோய்களின் வாழ்நாட்களை ாறு பெரும் புங்கு வகிக்கின்றது. கரட் சாறு அருந்தாத ாளி, தக்காளி, அறுகம்புல் சாறு முதலியவற்றை மாற்றி
கமிக்கல் இரத்தத்தில்
ர்த்துக்கொள்வது இப் துவ உண்மையாகும். ாள டொனின் என்ற உலகம் தெரிவித்தது. ள் தெரிவிக்கின்றன. ]களும் எலும்புகளும் |ள்ளது. விட்டுவிட்டு பதில் இருந்து தேநீர் அருந்தி வந்தால் எலும்புகளும் பற்களும் எழுபது வயதிலும் உறுதியாக இருக்கும். தேநீரில் மங்கனீஸ் உப்பு அதி கம். பாலில் கல்சியம் அதிகம். கல்சிய மும் உப்பும் உடலுக்கும் பற்களுக்கும்
உறுதியைத் தருகின்றன.
இரஞ்சித்
ஜெயகர்
"நான், பிழைக்கமாட்டேன்னு தெரிஞ் சும் ஏன் டொக்டர் ஒப்ரேஷன் பண்ரீங்க?"
"நீங்க பிழைக்கிறது இருக்கட்டும். நான்
பிழைக்கவேணுமே!"
டிசம்பர் - 2013

Page 11
வாழ்க்கையை ஒழுங்கான முறையில் கொண்டு செல் லுங்கள். கலண்டர்களை உப யோகியுங்கள். செய்ய வேண் டிய காரியங்களுக்கான லிஸ்ட் டுகளைப் பேணுங்கள். விலா சம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு கைப் பேசி இவை யாவற்றையும் உங்களுக்காக பேண உதவும். புதிய விடங்களை எதிர் கொள்ளும்போது அவற்றை முழுமையாக ஒரே நேரத்தில் விளங்குவதும் ஞாபகப்படுத் துவதும் சிரமமாக இருக்க லாம். எனவே பகுதி பகு
ரொம்ப நாளா உங்கள சந்தி
மறதிலுஅஆங்ஆத்தகு
தியாக உங்களால் ணிக்கக் கூடிய அள ளில் புரிந்து கெ முயலுங்கள்.
புதிய விடயங்க கற்க நேர்கையி செவிப்புலன், மண தொடுகை போன்ற புலன்களையும் பட புரிந்து கொள்ள ( கள்.
அதே போல குறி பதும், அதனைப் L திரம் அல்லது வை வரைவதும் புதிய களை நினைவில் நீ வும். இல்லையே விட்டு உரக்கச் ெ
கிடைக்கல தானே.
அதான் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன் டொக்டர்.
காதுகிட்ட வந்து பேசாம சத்தமாே
டிசம்பர்-2013
 
 
 
 
 
 
 

ர படத்தை
விடயங் நிறுத்த உத Iல் வாய் சால்வதும்
மறக்க விடாது.
விடயத்தை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக் கடி, பின்பு சற்று நீண்ட இடை வெளிகளில். தொடர்ந்து இவ் வாறு செய்து வர மறதியை மறந்து விடுவீர்கள்
Dr.எம்.கே.முருகானந்தன்
༧༡)
நீங்க கைராசியான டொக்டராச்சே, நீங்ககொடுத்த மருந்தால
நல்லா இருக்கேன் டொக்டர்.
நீத அங்கிள் உங்களஓவரா புகழ்றார்ணு, அவர்கிட்டe, கோபிஏதும் வேனுமான்னு கேட்டுத்தொலைச்சிடவேணாமுனு
அம்மா சொன்னாங்க டாடி!
issari 彎馨***

Page 12
மிசை
Blo-Data
HYPE
நோய்: மிகை தை
ஒரு நோயின் சுயவிபரக்கோவை)
4
காரணம்: தை யில் அதிக செயற்பா கும் திசு அதிதைரொய் டும்.
இதன் விளைவாக நொதிகளான தைரொ அயோடோதைரோனி லது இரண்டுமே அது உருவாக்கப்பட்டு,
றோட்டத்தில் அதிகப் படியாக இருக்
கும்.
சுகவாழ்வு
அடி ர் 12: 1 # ரான்டி

5 தைரொய்ட்
நிலை RTHYROIDISM
உடம்பில் உள்ள பல செல் களிலும் பாதிப்பு ஏற்படுத்துவதால் செல் அளவில் தைரொய்ட் நொதி மிகவும் முக்கியமானது.
கிறது.
மேலதிக விளக்கங்கள்: * * வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தூண்டுகோலாக தைரொய்ட் நொதி செயற்படுகிறது.
* செல்களின் சாதாரண செயற்பா ரொய்ட் நிலை
டுகளுக்கு இது மிகவும் முக்கிய :
மானதாகும்.
| 1 கூடுதலாக, இது வளர்சிதை மாற் டுடன் விளங்
றத்தை அதிகப்படியாக தூண்டு: ட்ஸம் எனப்ப
20 பரிவு நரம்பு மண்டலத் தாக் தைரொய்ட் ஆக்கை அதிகப்படியாகிறா
கத்தை அதிகப்படுத்துகிறது. க்ஷின், டிரை
இதன் காரணமாக, எபினெஃப்ரின் ன் அல்
(அட்ரினலின்) அளவு அதி) நிகமாக
கமாகக் காணப்படும் சுற்
அறிகுறிகளையும், பல்வேறு உடல் இயக்கங்களின் வேகத்தையும் அதிகரிக்கின் றது.
டிசம்பர் -2013

Page 13
இவற்றில் அடங்குபவை: வேகமான இதயத் துடிப்பு Ululů நரம்பு மண்டலநடுக்கம் கலக்கத்தின் அறிகுறி ஜீரண மண்டல செயலாற்றல் அதிகரித்தல் (வயிற்றுப் போக்கு). எடை குறைதல்,
அறிகுறிகள்:
எடை குறைதல் (அதிகப்படியாக பசி எடுத்தலோடு)
உறக்கக் கலக்கம்
சூடு தாங்க முடியாத நிலை
முடிகொட்டுதல்
சதை வலி
வலிமை குறைதல்
சோர்வு
அதீத செயற்பாடு
எரிச்சல்
உணர்ச்சியற்ற நிலை
மனச் சோர்வு
அதிகமாக சிறுநீர் கழித்தல்
* அதிகமான தாகம்
சித்தப்பிரமை (35.
 
 
 

டுக்கம்
தால் வரட்சி, வீக்கம்
திகம் வியர்த்தல் ருதி ஒட்டக் குறைவு (குறிப்பாக ஏட்ரியல் று நடுக்கம்) வாசக் குறைபாடு (டிஸ்பினியா) பிெடோ குறைபாடு
ாந்தி வரும் உணர்வு
ாந்தி வருதல்
பயிற்றுப்போக்கு
றிப்பு: வெகு நாட்களாக சிகிச்சை அளிக்கப் த அதி தைரொய்ட்ஸம் எலும்புப் புரையை வாக்கலாம். வயதானவர்களில் இது போன்ற கிய அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.
ாரணங்கள்: றிப்பு: பல மருத்துவ நிலைகளில் செயற் கூடிய தைரொய்ட் திசு அதிக தைரொய்ட் தியை வெளியிடுவது காண முடிகிறது. ரேவ்ஸ் நோய் (70-80% வரையிலான பாதுவான காரணம்). ச்சுத்தன்மை உடைய தைரொய்ட் சீதக்கட்டி ச்சுத்தன்மை உடைய பல கணு சுரப்பிக் واسا தரொய்ட் நொதிகளின் அதிக இரத்த |ளவு(ஹைபர் - தைரொக்வீனீமியா என்று கத் துல்லியமாக பெயரிடப்பட்டது)
தொகுப்பு: இராஜலிங்கம் சுபாஷினி
集、

Page 14
குரோமோசோம்கள்
ஒரு தலைமுறையிலிருந்து இன்னொ தலைமுறைக்கு மரபுச் செய்திகளை தாங் வருவதையே மரபியல் என்கிறோம். தாய் தந்தை இருவரிடமிருந்தும் ஐம்பது சத வீத என்ற விகிதத்தில் இவை உருவாகின்றது இவற்றிற்கு குரோமோசோம்கள் என்று பெய மனித உடலில் இந்த எண்ணிக்கை 46 ஆ இருக்கும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் இ வேறுபடும்.
மெனோரேஜியா
மெனோரேஜியா எனப்படும் மாதவிடா மிகைப்பு நோயை குணமாக்க செய்யப்படு சிகிச்சையே பலூன் தெரபி ஆகும். பொதுவா ஐந்து பெண்களில் ஒருவருக்கு இந்த 'மெனே
 
 

ரேஜியா ஏற்படும். குழந்தை பெற் றுக் கொண்ட பெண்களுக்கும் மாதவிடாய் நிற்கப் போகும் காலகட்டத்தை நெருங்கும்
6)Ts).
எய்ட்ஸ்
'எக்வயார்ட் இம்யூனோ டெபிஷியன்சி சிண்ட்ரம்" என்பதன் சுருக்கப் பெயர் தான் எய்ட்ஸ். இது ஓர் ஆட்கொல்லி நோயாக இருக் கிறது. இதனால் பல நோய்கள், காய்ச்சல், இரு மல், சளி, வயிற்றுக்கடுப்பு, உடல் நிறை குறைவு போன்ற நோய்கள் எல்லாம் சேர்ந்து
மனிதனின் உயிரைப் பறிக்க ஆரம்பித்துவி டும்.
ஒட்டோஸ்கிளிரோஸிஸ்
சிலருக்கு செவி சிற்றெலும்புகளில் ஒன்றான அங்கவடி எலும்பு அசைய முடியாத படி மற்றைய எலும்புகளோடு ஒட்டிக்கொள்ளும். இதனை மருத்துவர்கள் 'ஒட்டோ ஸ்கிளிரோ
ஸிஸ்’ என்பர். இளம் வயதில் காது கேளாமை வருவதற்கு இது மிக முக்கிய காரணமாக அமைகின்றது.
சத்துக்குறைவு, விற்றமின் குறைபாடு, நாள
மில்லாச் சுரப்பிகளின் செயற்றிறன் குறைவு, சில எலும்பு நோய்கள் காரணமாகவும் ஒட்
நிலை
வாகலாம்.
ஸ்டெரப்டோ காக்கஸ் இயற்கையாகவே நம் தொண்டைப்பகுதி யில் ஸ்டெரப்டோ காக்கஸ்' எனும் பக்றீரியா
டிசம்பர்-2013
իիիիիիիիիիիիիիի
டோஸ்கிளிரோஸிஸ் வந்து காது கேட்காத
பெண்களுக்கும் பொதுவாக இந்நிலை ஏற்பட

Page 15
gië தன் தாக்குதலை ஆரம்பிக்கும். இதன் விளைவாக நமக்கு வருவது தான் தொண்டை கரகரப்பு, பச்சை நிறச்சளி வெளி யேறுதல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பல்வேறு பிரச்சினைகளாகும். இதை கீழ் சுவா சக்குழாய் தொற்று என்றும் அழைப்பர்.
இன்சுலின்
நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற் றும் மருந்தான இன்சுலின் 1921 ஆண்டு சார்ள்ஸ் பெஸ்ட் என்ற ஆய்வாளர் மற்றும் பிரெட்ரிக் ஜி.பான்டிங் என்ற மருத்துவர் ஆகிய இருவரும் இணைந்து கண்டுபிடித்தனர். கன டா நாட்டில் ரொறன்றோ பல்கலைக்கழகத்தில் மண்ணிரல் பற்றி இருவரும் ஆராய்ச்சி செய்த போது மண்ணிரலில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதை முதன் முதலாக கண்டுபிடித்தனர்.
ஈஸ்ட்ரோஜன்
மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக் கும் கர்ப்பப்பை நீக்கப்படாத பெண்களுக்கும் உடலில் ஈஸ்ட்ரோஜன் தேவையான அளவில் இருப்பதால் அதுவே இதயநோய், எலும்பு முறிவு, மனச்சேர்வு ஆகியவற்றிலிருந்து பாது காப்பு தருகிறது. இரத்தத்தில் நல்ல கொ லஸ்ட்ரோலையும் சரியான அளவில் வைத்தி ருக்கிறது.
புளோரைட் நீரில் அதிகம் புளோரைட் காணப்படுவதால் பல்லில் கறைகள் மற்றும் எலும்பு மூட்டுகளில்
டிசம்பர் - 2013 G
 
 
 
 

பாதிப்பு ஏற்படு கிறது. ஆர்செனிக் அதிகம் உள்ள நீரி னால் அதிக அளவில் புற்றுநோய்கள் குறிப் பாக நுரையீரல் புற்று நோய், நீர்ப்பை புற்றுநோய், தோல்நோய் ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக் கின்றன.
பொலிபினால் தேநீரில் இருக்கும் "பொலிபீனால்’ என்ற பொருள் சிறந்த என்டிஎக்ஸிடென்டாக செயல் படுகிறது. இதனால் குருதியில் உள்ள கொ லஸ்ட்ரோலின் உறைவுத் தன்மையை குறைக் கின்றது. குடலில் உள்ள வேண்டாத நுண்ணு யிர்களையும் அழித்துவிடுகிறது. இதனால் திசுக்களில் ஏற்படும் மாறுபாடு மற்றும் புற்று நோய் வளர்ச்சி என்பன தவிர்க்கப்படுகின்றது. எனவே, அளவுடன் தேநீரை அருந்தினால் புற் றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக்கற்கள், பல் சொத்தை போன்ற பிரச்சினைகள் குறைவடை வதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக் கின்றது.
லெப்ரொஸ்கோபிக் 1988ஆம் ஆண்டு பிரான்ஸ் மருத்துவர் முர்ரே என்பவர் லெப்ரொஸ்கோபிக் சத்திரசி கிச்சை மூலம் பித்தப்பை கற்களை அகற்றி னார். அன்றிலிருந்து ஆரம்பித்த இந்த மருத்து வமுறைதான் பிரபலமடையத் தொடங்கியது.
- இரஞ்சித்
կիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի sur
المنابر۔
***煮*

Page 16
9 மார்பு நன்கு விரிவடையும். 9 முதுகெலும்பில் ஏற்பட்ட வளைவு (Scoli
osis) (Focus) (p6iT6Tš56šT(6) špolpybL 856ïT (Vertebree) (Spondylisis) - போன்ற கோளாறுகள் அகலும். & மூட்டு வலி (Arthritis) நீங்கி விடும். இ கீல்வாதத்தால் (Rheumatism) பீடிக்கப்பட்
டோரின் துயர் துடைக்க உதவும். 9 கிறுகிறும்பு குணமடையும். 9 மனதை கட்டுப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களை விரட்டவும் இவ்வாசனம்
பெரிதும் உதவும். நாட்
டில் தற்போது பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துக் ... காணப்படுவதற்கு இவை இரண் டுமே முக்கிய காரணிகளாகும். மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற் றல், திட் சிந்தனை போன்றவற்றை அதிகரித்து மனோபலத்தை, நற்சிந்த ہم سمیع""" னையை இவ்வாசனம் மேம்படுத்தும் இவை குற்றச் செயலில் ஈடுபடுவதை
பெருந்துணை செய் யும். உடலில் இரத்தோ டம் சீரான நிலை அடைவதே இத குக் காரணமாகும். 9 நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேற
அகலும். 9 பக்கவாதத்தை ஒழித் துக் கட்டும் அபார
* sat FREEEEEEEEEEEE|
aéste a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Galápanau'r ganlywour
Сипват авари. Вцалт, Свиштвыптар, Спутёвин இளைஞர் கழகம், DLLGILL.
வலிமை கொண்டது இவ்வாசனம். 9 மனதில் ஏற்படும் சஞ்சல மனபாவம்
அகலும், 9 பயம் ஒழியும்.
令 திடமனம் மேம்படுவதால் எந்தக் கடின
மான வேலையையும் , փի
சீராக முடிக்கும் திறனை உடலுக்கும் மூளைக்கும் கொடுக்கும். ) இமாறி மாற்றி கால்களில்
இமரத்தைப் போன்று மனிதன் ஆரோக் மாக வாழ உதவும்.
9 பருத்த தொடைப் பகுதிகளை குறைக்கும். 9 முழங்கைகளுக்கு உறுதியை அளிப்பதோடு புஜங்களின் எலும்புகளில் நல்ல சுழற்சியை
W

Page 17
ավԼD கொடுக்கும். - جو இ மனதுக்கும் உடலுக்கும் சமநிலையும்
(Balance) உறுதியும் கிடைக்கும்.
8 மார்பு நன்கு விரிவடைவதால் சுவாசப் பிரச்
சினைகள் தீரும். ' இ கண் பார்வை தெளிவடையும். 6 பெண்கள் இளம் வயதிலிருந்தே இவ்வாச
னத்தை கிரமமாக செய்து வந்தால் கர்ப்பகால பிரச்சினைகள் எது வும் ஏற்படாது. இடுப்பெ லும்பு நன்கு விரிவடைவA
தால் சுகப்பிரசவம் நடக் கும். மார்பு நன்கு விரிவ டைவதால் மார்பழகு அதிகரிக்கும். கர்ப்பி ணிகள் சுவருடன் சாய்ந்தவாறு இ தைச் செய்தல் உசி தமானது விழாத வாறு கவனமாக செய்ய வேண்டும்.
செய்முறை முதலில் கால் விரல் களும் முழங்கால்க ளும் படும்படி விரிப் பில் நன்கு நிமிர்ந்து நிற் கவும். இடுப்பு தரைக்கு செங்குத்தாகவும் தோள் களை விரித்தும் தளர்ச்சியா கவும் இருக்கும் வண்ணம் நிற் கவும். கைகள் இரண்டும் உள்ளங்
கை தொடைகளைத் தொட்டவாறு உடலின் பக்கத்தில் வைத்திருக்கவும். இட
து காலை தரையில் நன்கு ஊன்றியவாறு இரு கைகளாலும் வலது கெண்டைக்காலை பிடித்து முழங்கால் மடங்கியவாறு தூக்கி உள்ளங்கால் ஆசன வாயில் படும்படி அடித்தொடையின் மேல் நிறுத்தவும். கால் விரல்கள் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும். இடது மு ழங்கால் மடங்கக் கூடாது. மடக்கப்பட்ட வலது
கால் தரையில் உள்ள இடது காலுக்கு செங்குத்
டிசம்பர் - 2013 (i.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாக இருக்க வேண்டும். இடுப்பை நேராக வைத்திருக்கவும். நிற்கும் கால் பக்கம் Fரியாதவாறு பார்த்துக்கொள்ளவும். இந்த நிலையில் முழு உடம்பையும் இடதுகால் தாங் கிக் கொண்டிருக்கும்போது மூச்சை நன்கு உள் இழுத்தவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே நேராக உயர்த்திய நிலையில்
உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று இணையக் கூப்பியவாறு வைத்தி \ ருக்கவும்,முதுகெலும்புவளை யாது கைகளை நன்கு இழு A பட்ட நிலையில் புஜங் கள், காதுகளை அழுத்தி யவாறு நேராக வைத் துக் கொண்டு கண் களைத் திறந்தவாறு கண்களுக்கு நேரா கத் தெரியும் ஒரு
30 விநாடிகளும் அதிகபட்சம் 90 விநாடிகளும் இருந்து மூச்சை வெளிவிட்ட வாறு 'கைகளை ழய நிலைக்கு கீழே 7 கொண்டு வந்து வலது காலை கைகளால் తీపిp" இறக்கி தரையில் வைத்து ஓய்வெடுக்கவும். பின்பு இதே போன்று இடது காலைத் தூக்கி வலது கால் மேல் வைத்துச் செய்யவும். இவ்வாறு கால்களை மாறி மாறிக் குறைந்தது 5 தடவைகளும் அதிகபட்சம் 10 தடவைககளும் செய்ய வேண்டும். இவ்வாசன நிலையில் இருக்கும் போது நீங்கள் தரையில் ஊன்றி நிற் கும் கால் கீழே மரத்தின் வேர்கள் போன்றும் கைகளும் மடங்கிய காலும் மேலே கிளைகள் போன்றும் மரம் போல் நிமிர்ந்து நிற்பதாக கற் பனை செய்ய வேண்டும்.
ப்ை

Page 18
சிரசாசனம் அல்லது அர்த்த சிரசாசனம் செய் யும்போது மாற்று ஆசனமாக கட்டாயம் இவ்வா சனத்தை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இவ் வாசனத்தை செய்யும்போது தலையில் விழும் அபாயமுள்ளதால் தரையில் மெத்தை யொன்றை விரித்துச் செய்தல் நல்லது. ஆரம்ப பயிற்சியாளர்கள் முதுகு சுவரைப் பார்த்தவாறு நின்று உயர்த்திய கைகளை சுவரில் படும்படி வைத்திருந்து பழகினால் விழும் வாய்ப்பு ஏற்ப டாது. முன்பு விபரித்தவாறு கண்களால் எதிரே உள்ள ஒரு பொருளை உற்றுப்பார்க்கும் போது கைகளைச் சுவரிலிருந்து எடுத்து விழாமல் நிற்க முடியும். நன்கு பழகிய பின் கால் விரல்க ளில் நிற்க வேண்டும்.
ஒன்றைத் தலைவலி, தலைவலி, உயர், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை களைக் கொண்டுள்ளோர் இவ் வாசனத்தை தவிர்க்க வேண்டும். எனினும், உயர் அழுத்த
၅:#င်္ဂြီု ( *リ*義翁
 
 

நோயாளிகள் கைகளை மேலே உயர்த்தாத வாறு செய்யலாம். இடுப்பில் அல்லது முழங்கா லில் சமீபத்தில் ஏற்பட்ட காயமுள்ளோர் மற் றும் இவற்றில் பாரிய காயமுடையோர் கட்டா யம் இவ் வாசனத்தை தவிர்க்க வேண்டும். உறக்கக் குறைபாடு (Insomnia ) நோயாளிக ளும் இதைத் தவிர்க்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு யோகா போதனாசிரியர் முன் பழகுதல் விரும்பத்தக்கது.
* எந்தவித நோய் தாக்கியிருந் தாலும் முதலில் செய்ய வேண்டி யது, கவலையைத் தூக்கி எறிவது தான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை,
* சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க் கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உட லின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப் படுத்தலாம்.
* உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற் சியும்தான். காந்தப்படுக்கை,
பெல்ட், மருந்து போன்றவை உரிய பலனைத் தராது.
"ஏங்க உங்க நண்பர்கிட்ட
பொண்ணு நல்லாருக்குன்னு பொய்
சொன்னிங்க?"
"எனக்கு உன்ன பொண்ணு பார்க்கும்போது மட்டும் .
உண்மையையா சொன்னான்!
அதான் இப்ப அவனை மாட்டி
விட்டுட்டேன்."

Page 19
g) siláss (sáÉal
 
 


Page 20
திரும்ப திரும்ப வரும் சரும நோய்
கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 26. பல வருடங்களுக்கு முன்பு எனது
உடம்பில் அரிப்பு ஏற்பட்டது. அதன்பின் கை
பாதம், பின் முதுகு மற்றும் உடலின் சகல பகுதிகளும் சொரியத் தொடங்கி அவற்றில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்பட்டன. சில வாரங்கள் இவ்விதம் காணப்பட்டதால் சிகிச்சை செய் தேன். அதன் பின்பு குணமாகியது. ஆனால் தற் போது முதுகு, அக்குள், வயிற்றுப் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு சொரியத் தொடங்கி யது. இவை கறுப்பு நிற தழும்புகளாக காணப் பட்டன. இந்நிலை மருந்து வகைகளை உட் கொள்ளும்போது குணமாகின்றது. சூட்டுத் தன்மை உள்ள உணவு வகைகளை உட்கொள் ளும்போது சொறிச்சல் அதிகமாகக் காணப்படு கின்றது. வியர்க்கும்போது சொரிச்சல் கானட் படுகின்றது. குருதியில் ஏதேனும் ஒவ்வாமைச் காரணமாக ஏற்படுவதாக வைத்தியர்கள் குறிட் பிடுகின்றனர். இதனை நிரந்தரமாகக் குணட் படுத்த முடியாதா? -
- எம். சத்தியசீலன், கொழும்பு - 06
韃醫ó耍 (
リ
 

5
இரவில் அதிகமாக வியர்க்கின்றது
பதில்: நீங்கள் குறிப்பிட்ட விபரங்களுக்க 60)LDu 2 -ÉISSIHéG5 Seborrhoeic Dermatitis என்ற சரும நோய் உள்ளதென நினைக்கின் றேன். பொதுவாக காணக்கூடிய (சாதாரண மக்க ளில் 3%இற்கு மட்டும்) ஈஸ்ட க்சூத்ரா என்ற உயிரினத்தால் இந்நோய் ஏற்படுகின்றது. நோய்க் குணக்குறிகளாக தலை, கழுத்து, காதின் பின் புறம் மூக்கின் இருபுறம், மார்பின் மத்தியில், அக் குள் மற்றும் இடுப்பு மடிப்புக்களில் சொரிச்சலு டன்கூடிய சிவப்பு கொப்புளங்கள் ஏற்படும். இது தொற்றாத ஒரு தோல் நோய் ஆகும். மேலும், இந்நோயால் உள் உறுப்புக்களுக்கு எந்த பாதிப் பும் ஏற்படாது. நிரந்தரமாக குணமாக்க முடியாத போதும் சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வரமுடியும். இதற்காக சரும நோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர்களை நாடி
ஆலோசனை பெறவும்.
Dr. பீ.எச்.சந்ரவங்ஸ சரும நோய் விசேடத்துவ வைத்திய நிபுணர், மாத்தறை வைத்தியசாலை.
கேள்வி: எனது வயது 25. திருமணமான வன். எனது உடல் எடை 70 கிலோ. எனக்கு இரவு நேரத்தில் அதிகமாக வியர்க்கின்றது. பகல் நேரத்தில் சிறிய வேலை செய்தாலும் அதிகமாக வியர்த்துக் கொட்டுகின்றது. அந்நேரம் அதிக களைப்பாகவும் உள்ளது. இரவு நேரத்தில் சுவா
சிக்கும்போதுசத்தம் வெளிவருகின்றது. ஆனால் அந்த சத்தம் குறட்டை சத்தமல்ல. இப்பிரச் சனை காரணமாக என் மனைவி அதிகமாக துன்
பப்படுகிறாள். இவ்விதம் வியர்ப்பது நோயின்
டிசம்பர்-2013 盛 BAS532.3%, 貂 ֆֆֆֆֆիկի

Page 21
குணங்குறிகளா? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கூறுவீர்களா?
- கே.உமாகாந்தன், பண்டத்தரிப்பு. பதில்: நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு சரி யான பதிலை வழங்குவதாயின் உங்கள் உயரம் தெரிந்திருப்பது அவசியமாகும். அது மட்டு மன்றி நீங்கள் பருத்த உடம்பை கொண்டிருப்ப வரானால் நீங்கள் குறிப்பிடும் இத்தகைய நிலை ஏற்பட வாய்ப்புண்டு. சாதாரணமாக அதிகமாக வியர்வை வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அண்மைக்காலம் முதல் ஏற் பட்டுள்ள கால நிலை மாற்றங்களால் அதிக வியர்வை ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி உங் களுக்கு இயற்கையாகவே இவ்விதம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப் படி இல்லையென்றால் அதிகமாக வியர்க்கின் றதா? இவை எல்லாவற்றையும் அறிந்து கொண் டால் உங்களுக்கு சரியான பொருத்தமான விடையை அளிக்கலாம் என நினைக்கின்றேன். எனினும் இது தொடர்பான விசேடத்துவ வைத் திய நிபுணரை நேரில் சென்று ஆலோசனை பெறுவதே உகந்தது.
Dr. வருண குணதிலக்க, பொது நோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர்.
Fனை
எனக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் மற்றும்
வி தைரொயிட் அனைத்து நோய்களும் உள்ளன
டிசம்பர்-2013

காவல்
கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 45. திருமணமானவர். கடந்த 7 வருட காலமாக தைரொயிட் நோயிற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். அதே நேரம் நீரிழிவு நோயி னாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காகவும் சிகிச்சை பெற்று வருகின்றேன்.
இதைவிட, உயர் இரத்த அழுத்தம், கொலஸ் ரோல் போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள் ளேன். தற்போது ஒரு மாதத்திற்கு முன்பிருந்து மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுள்ளது. அது மட் டுமன்றி என் வயிற்றின் கீழ் புறமிருந்து மேற் புறம் வரை வலி ஏற்பட்டு பரவிச் செல்கின்றது. இது ஏதேனும் நோயின் அறிகுறிகளா? விளக்க மாக பதில் தாருங்கள்.
- கே.எம்.ஷாமிலா, வெலிகம். பதில்: நீங்கள் கூறுவதில், மாதவிடாய் ஒரு மாதமாக வரவில்லை எனக் குறிப்பிடுவது தெளி வாக இல்லை. அப்படியானால் ஒரு மாதகால மாக இடைக்கிடை உதிரப்போக்கு காணப்பட் டால் அந்நிலை சாதாரண நிலை எனக் கூற முடியாது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றாத நோய்கள் தொடர்பாக பிரசவ மற்றும் பெண்ணி யல் தொடர்பான வைத்தியர்களை நாடி ஆலோ சனைப் பெறவும்.
வைத்தியர் உங்கள் கருப்பப்பையின் உட்சுவர் | களை 'ஸ்கேன்' செய்து தேவையானால் ஹோமோன் பரிசோதனை ஒன்றையும் செய்யக் கூடும். இதனால் விசேட வைத்தியரிடம் நேரடி யாக சென்று தேவையான ஆலோசனைகளைப் பெறவும்.
Dr. அசங்க ஜயவர்தன, பெண்ணியல் மற்றும் பிரசவ விசேட வைத்திய நிபுணர்.
வயிறு ஊதுதல் மற்றும் வயிற்றைப் பிரட்டுவது போன்ற
தன்மை காணப்படுகின்றது | கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 79. சில காலமாக எனது பாதங்களின் அடிப்பகுதியில் எரிவு போன்ற தன்மை காணப் படுகின்றது. அடிக்கடி வயிறு ஊதியது போல் காணப்படுகிறது. இந்நிலை இரவு நேரங்களில் தான் அதிகமா உள்ளது. இப்படியான சந்தர்ப்பங்
கவாமள
ஆகா (புதிது
*உன்] 5 541) 91-542-து

Page 22
களில் வயிற்றை பிரட்டுவது போன்ற தன்மை யும் ஏற்படுகின்றது. இவ்விதமான நிலை ஏதே னும் ஒரு நோயின் அறிகுறிகளா? நான் இதற்கு என்ன செய்யலாம்?
- என்.ஏ. சுலைமா, உலபன பதில்: உங்களுக்கு குடல்களில் ஏற் பட்டுள்ள கோளாறு காரணமாக தடங்கள் ஏற்பட் டுள்ளது என நினைக்கின்றேன். இதற்கு உடன டியாக நீங்கள் பரிசோதனை ஒன்றை செய்ய வேண்டும். மேலும் இந்நிலையானது குடலில் தசைப்பிடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். எட் படியோ குடல்களில் ஏற்பட்டுள்ள கோளாறு என்றபடியால் நீங்கள் விரைவில் அது தொட பான மருந்துவரை நாடி சிகிச்சை பெற வேண் டும். இதற்காக அண்மையிலுள்ள வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெறவும். அதற்கு தேவையான மேலதிக பரிசோதனை மற்றும்
சிகிச்சைகளையும் பெறமுடியும்.
Dr. ரணில் ஜயசேன குடல் நோய் விசேடத்துவ வைத்திய நிபுணர் கொழும்பு தேசிய வைத்தியசாலை
*穆 ாழ்வு կիիիիիիիիիիիիիիիիիի
s ******「*慈**
 
 

22 in
மலம் கழிக்க செல்ல நினைக்கும் போதே உடனடியாக சிறுநீர் வெளியேறுகின்றது
கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 56. கடந்த 3 வருட காலமாக திடீரென உடனடியாக சிறுநீர் வெளியேறுகின்றது. மலச லக்கூடம் செல்ல வேண்டும் என உணரும் போதே சிறுநீர் உடனடியாக வெளியேறுகின் றது. நாளொன்றுக்கு ஐந்து அல்லது ஆறு முறை இவ்விதம் சிறுநீர் வெளியேறுவதோடு இரவு நேரங்களில் கட்டிலிலேயே சிறுநீர் வெளியேறு கின்றது. இந்த நோயிற்குரிய நிலையை மருந்து வகைகளை மட்டும் பயன்படுத்துவதன் ஊடாக சுகப்படுத்த முடியுமா? அவ்விதம் இல்லாவிடின் ஒப்ரேஷன் செய்து தான் குணப்படுத்த வேண் டுமா? விளக்கமாகப் பதிலைத் தரவும்.
- எம்.எம்.பைசர், மட்டக்களப்பு.
藏需
பதில்: நீங்கள் குறிப்பிடுவத குணங்குறிகள் பல காரணங்களால் ஏற்பட முடி யும். இதனால் முதலில் நீங்கள் செய்ய வேண்டி
ற்கமைய நோய்
யது என்ன நோய் என்பதனைத் தெளிவாக உறு திப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனடிப்ப டையில் சிறுநீர் கொஞ்சம் வெளியேறிய பின்பு, மிகுதி பின்பு வெளியேறுகின்றதா? அப்படி இல் லையென்றால் வேறு ஏதேனும் காரணங்களால் சிறுநீர் வெளியேறுகின்றதா என்பதனை பரிசோ தனைகள் மூலம் நிச்சயித்துக் கொள்ள வேண் டும். இதனடிப்படையில் தேவைப்படுமிடத்து
டிசம்பர்-2013

Page 23
சிறுநீர் கழிக்கும் வழியை அகலப்படுத்துவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். ஆகையால் நீங்கள் வைத்தியரின் ஆலோசனையை பெறு வதை முதலில் செய்ய வேண்டும். எப்படியோ மருந்து வகைகளை உட்கொள்வதன் மூலம் கட் டுப்படுத்த முடியுமான சந்தர்ப்பம் இருந்தாலும் இத்தகைய நோயை பரிசோதனை செய்யாமல் சரியான பதிலை வழங்க முடியாதுள்ளது. இத னால் நீங்கள் வைத்தியர் ஒருவரை நாடி பரிசோ தனைகளை செய்வது மிக முக்கியமானது என்றே கூற வேண்டும்.
Dr. உதய பெத்தியாகொட, சிறுநீர் வடிகால் நோய் விசேடத்துவ சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர், பேராதனை போதனா வைத்தியசாலை.
மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டால்?
கேள்வி: எனக்கு வயது 54. கடந்த ஏப்ரல் மாதம் தலைச் சுற்று ஏற்பட்டு கீழே விழுந்தேன். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு CTScan பரிசோதனைக்கு உட்ப டுத்தப்பட்டேன். மூளைக்கு குருதி வெளியேறி பரவியுள்ளது என கூறப்பட்டதோடு ஒப்ரேஷன் செய்வதற்கான தினமும் குறிக்கப்பட்டது.
டிசம்பர்-2013
盏 23
 
 
 

னால் உணர்வாற்றல் உள்ளது என்று கூறி ரேஷன் செய்யவில்லை. இரத்தக் கட்டிகள் ரைந்து செல்வதற்கு மருந்து வகைகளைப் பற்றுக் கொடுத்தார்கள். தற்போது எனது உட ல் இடப்பகுதி சற்று மரத்துப்போய் உள்ளதாக ாக்கு தெரிகின்றது. கை மற்றும் கால்களின் யற்பாடுகள் குறைவடைந்துள்ளன. இது நரம் ளுடன் தொடர்புடைய நோயா? அவ்வித னால் இதனைக் குணப்படுத்த முடியுமா? ளக்கமாக பதில் தரவும். பதில்: நரம்புடன் தொடர்புடைய நோயாகும் பகள் குறிப்பிடும் விதத்தில் மூளையில் இரத் கசிவு ஏற்பட்டிருந்தால் Scan பரிசோதனை ய்து கவனம் செலுத்த வேண்டும். அது ால் உங்களுக்கு இரத்த அழுத்தமும் ஏற்பட்டி க்கலாம். எப்படியோ நீங்கள் மீண்டும் Scan சோதனை ஒன்றை செய்து ஒரு முடிவிற்கு ந்த பின்பு அம்முடிவின் அடிப்படையில் கிச்சை செய்ய தொடங்க வேண்டும். இதனால் ரும்பவும் நரம்பியல் வைத்திய நிபுணர் ஒரு ரை சந்திப்பது மிகவும் முக்கியம்
Dr. பிம்சர சேனாநாயக்க, நரம்புநோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர் கொழும்பு தேசிய வைத்தியசாலை.
"எனக்கு புலிக் காய்ச்சல் என்று யார் புரளியைக் கிளப்பிவிட்டது?'
நான் தான் மன்னா. தங்களுக்கு எலி காய்ச்சல்' என்று சொன்னால், உங்கள் இமேஜ் பாதிக்கப் படும் என்று தான் அப்படிச் சொன்னேன்'
*轟* Sangg
リrリa」*リ。
*

Page 24
፵l¶•(፤ golae
G டுவானத்துக்கப்பா jlä மிகவும் கட் 55.
அத்தகைய துயரமான அவர்கள் வாழ்வில் தோன் வேண்டாம் போல் தோன்றி இழப்பு சாதாரண இழப்ட அவர்களின் வாழ்வில் மிக மான விளக்காக ஒளிவிட்டு
கொண்டிருந்த ஒரு தீபம் ஆ போய்விட்டது. அந்தத் து
யாரிடமும் சொல்லியோ தீர்த்து விட முடியாது. அவள் லிருக்கும் மட்டும் அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற
ல் öron. Lபிக் கிடந்
சம்பவம் ாறியிருக்க யது. அந்த அல்ல. ப் பிரகாச மிளிர்ந்து அணைந்து வன்பத்தை அழுதோ நினைவி
சோகம்
நெஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையின் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்புே இருக்கும்.
ஆம், தீபாவுக்கும் தினேசுக்கும் ஒே மகளாகப் பிறந்து அவர்களின் உயிர் ஓட்டத்தில் மிக ஆழமாகக் கலந்தி ருந்த சிந்து என்ற மலர்க்கொடி கொடிய டெங்கு நோய்க்கு பழியாகி சில வாரங்களே கடந்திருந்தன. அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சோகம் பரவி இருளடைந்து கிடந்தது அவளின் தாய், தந்தையரான தீப தினேஷ் மட்டுமல்ல, கூட்டுக் குடும் ULDIT55 திகழ்ந்த சகோத
டிசம்பர்-2013

Page 25
சகோதரிகள், LonLoff, LDITLÉl Los) றும் அனைவருமே இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந் தனர். உண்மையில் என்னதான் நடந்தது..? அன்று ஒரு புதன்கிழமை, சிந்து வழக்கம் போலவே பாடசாலை விட்டு பிற்பகல் இரண்டரை மணியளவில் வீட்டுக்கு வந் தாள். அவள் முகம் வாடிப்போயிருப்பது கண்டு தீபா “என்னம்மா’ என்று அவளை அழைத்து விசாரித்தாள். அப்போது தான் அவளது நெற்றியையும் கழுத்துப் புறத்தை யும் தொட்டுப் பார்த்து சுடுவதை உணர்ந்து காய்ச்சல் வந்துள்ளது என்பதனை தெரிந்து கொண்டாள். அதன்பிறகு வீட்டாரிடமும் பேசி தினேஸ் வேலை விட்டு வந்ததும் டாக்டரிடம் அழைத்துப் போவதென முடி வெடுத்தார்கள். இந்த விடயத்தை டெலி போனில் கூறினால் அவன் பதறிப்போய் விடுவான் என்பதற்காக அவனிடம் அப் போது கூறாது விட்டாள்.
ஆறு மணியாகிய போது தினேஸ் வேலை
டிசம்பர்-2013 Հիֆլիիիիիչ։ 沅
 
 

ந்து வந்ததும் விடயத்தைக் கூறிய ாது உண்மையில் அவன் பதைத்துதான் ானான். ஏன் உடனேயே தெரிவிக்கவில் )யென்று தீபாவை நொந்து கொண்டான். பர்கள் இருவரும் தயாராகி அருகிலுள்ள ரியார் மருத்துவரிடம் சிந்துவை அழைத் சென்றனர். அந்த தனியார் மருத்துவம எயில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது. நேகமானோர் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க திருந்தனர். சிந்துவை பரிசோதித்த டொக் சிந்துவுக்கு சாதாரண காய்ச்சல்தான் திருக்கின்றதென்றும் பயப்படத் தேவை ஸ்லை என்றும் எழுதித்தரும் மருந்தை ங்கிக் கொடுக்குமாறும் பணிப்புரை }ங்கி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஓரளவு திருப்தியுடன் வீடு வந்து ர்ந்தனர். அதன் பின் சிந்துவுக்கு டாக்டர் றியபடி மருந்துகளைக் கொடுத்தனர். ரம்பத்தில் காய்ச்சல் குறைவது போல் ான்றினாலும் அடுத்த நாள் மீண்டும் ய்ச்சல் அதிகரித்தது. மீண்டும் சிந்துவை க்டரிடம் அழைத்துச் செல்லலாமா என்று லோசித்த போது இன்னும் ஒரு நாள் பார்க் ாம் என்று பலரும் ஆலோசனை தெரிவித் ால் தீபாவும், தினேஸும் அதனை ஆமோ நதனர். ஆனால், அடுத்த நாளும் சிந்துவுக்கு ய்ச்சல் குறைந்த பாடில்லை. அவன் சாப் டவும் மறுத்தாள். மிகவும் பலவீனமாக ருந்தாள். ஏதாவது பானங்கள் குடித்தாலும் டனே வாந்தியெடுத்தாள். அதன் பின்ன ம் பொறுப்பது நல்லதல்ல என்று நினைத்த ாவும், தினேஸஸும் கொழும்பு சிறுவர் வத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். துவின் நிலையை உடனேயே புரிந்து
5 IT600TL அங்கிருந்த மருத்துவர்கள்
வளை வாட்டில் அனுமதித்து பரிசோத னக்கு உட்படுத்த வேண்டுமென்றும் த்தத்தில் குருதித் துணிக்கைகளின் அள வப் பரிசோதிக்க வேண்டுமென்றும் lood Count Test) eg6öT Sl5öT60TCoJ 96) து நிலைமையை பற்றி கூற முடியும் ாறு தெரிவித்தனர். அப்போது தான் தீபாவுக்கு, தினேசுக்கும் னதில் சுருக்கென ஏதோ தைத்தது போல் ான்றியது. தமது செல்லமான சிந்துவை ப்பாற்றித் தருமாறு எல்லாக் கடவுளிட ம் வேண்டுதல் வைத்தனர். அன்றைய ணம் ஆஸ்பத்திரியிலேயே அவர்களின் லம் கழிந்தது. பிள்ளையின் பலவீனமான

Page 26
நிலையில் இருந்து அவளை மீட்க அ ளுக்கு சேலைன் திரவம் வழங்கப்பட்ட வேறு வழியின்றி தீபாவும், தினேசும் பொ மையிழந்து மனம் தளர்ந்து காத்திருந்தன சிந்து தொடர்ந்தும் வாந்தியெடுத்தா அவள் எடுத்த வாந்தி கபில நிறமாக இரு தது. நர்ஸ் ஒருத்தி அவளது ஆடைகை விலக்கி அவதானித்த போது உடம்பி
சிவப்பு நிற தடிப்புக்கள் காணப்பட்டன.
எனினும் அடுத்த நாள் காலையிலேே
சிந்துவுக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு காய் சல் என்றும் அவள் உடலில் நோய் எதிர்ப்ட சக்தி மிகக் குறைந்து போய்விட்டதென்று தவறான மருந்து கொடுக்கப்பட்டுள்ளது எ றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அன்றை தினம் சிந்துவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஐந்த வது நாள் முடிவுற்றிருந்தது. இதைக் கேட் துமே தீபாவும் தினேஸஸும் ஆடிப் போய்விட் னர். தீபா தினேஸை கட்டிப் பிடித்து கொண்டு ஓவென அழத்தொடங்கி வி டாள். தினேஷ் தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டு பொது இடம் என்றபடியா தீபாவை ஆறுதல்படுத்தினான். எப்படியு மருந்துவர்கள் சிந்துவை காப்பாற்றி விடுவ கள் என்று அவளுக்கு ஆறுதல் கூறினான் இதற்கிடையில் இதனைக் கேள்விப்பட் அவர்களின் உற்றார், உறவினர்களும் வை
தியசாலைக்கு வரத்தொடங்கினர்.
அன்றைய தினம் சிந்துவுக்கும் ஏன், தீப தினேஸ் ஆகியோருக்கும் கூட ஒரே வாழ் கைப் போராட்ட தினமாகவே அமைந்தது அவர்களுக்கு என்ன செய்வது, ஏது செய்வ என்று தெரியவில்லை. மனம் மிகத் தவியா தவித்தது. தாம் தனிமைப்பட்டு விட்ட போல் உணர்ந்தாள். முழு உலகமுமே தமக் எதிராக செயற்படுவது போல் தோன்றியது மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவம6ை சேவையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வெள்ளை உடுப்புப் போட்டுக் கொண்டிரு தவர்கள் அனைவருமே தமது எதிரிகள் போ வும் தம் குழந்தைக்கு எதிராக சதி செய்பவ கள் போலும் தோன்றினார்கள். ஆனால், இ தகைய உணர்வுகளால் சோகம் அதிகரித்தே தவிர அவர்களால் ஆறுதல் பெற முடி வில்லை. போதாக்குறைக்கு சிந்துவை மி அதிகமாக நேசித்தவள் அவளின் சிறிய தா தேன்மொழி. அவள் வேறு விசும்பி விசும்! தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாம தேம்பிக் கொண்டிருந்தாள்.
இறுதியில் குழந்தையின் நிலையை உறு:
#fili###########
 
 

T
前
IT,
5
யாகச் சொல்வதற்கு அடுத்து வந்த 12 மணி நேரத்தைக் கெடுவாக வைத்தார்கள். அந்த 12 மணி நேரம் அவர்களுக்கு 12 யுகங்களாக நகர்ந்தது. வாழ்க்கையில் ஏன் இப்படியான சோதனைகள் எல்லாம் வருகிறது என்று மனது புலம்பியது. மகள் சிந்து கட்டிலில் ஆடாமல், அசையாமல் படுத்திருப்பதை பார்க்கக்கூட மனது ஒப்பவில்லை. இப்போ தும் அவளுக்கு சேலைன் நீர் மட்டுமே உணவு. அதனை உள்வாங்கி அவள் எழுந் திருந்தால்தான் உண்டு. இல்லையென்றால், அதனை நினைத்துப் பார்க்கவே தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்தது. உலகம் இருட்டிக் கொண்டு வந்தது. என்றாலும் இந்த நேரத் தில் தான் தளர்ந்து விடக்கூடாதென மனதை
திரும்பத்திரும்ப தேற்றிக் கொண்டாள்.
ஆனால், மனது சமாதானமடைவதாகத் தெரி யவில்லை.
அந்த பன்னிரெண்டு மணி நேர கெடு முடிவதற்குள்ளேயே அவர்கள் அந்த கொடிய செய்தியை அறிவித்தார்கள். சிந்து அதன் பின்னரும் இந்த உலகத்துக்கு சொந்தமான வள். இல்லை. அவள் இந்த உலகத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவளாக தாய், தந்தை யரை சுற்றம் சூழத்தினரை, இந்த இருண்ட உலகத்துக்குள் சோகத்தில் ஆழ்த்தி விட்டு சிட்டென பறந்து போய் விட்டாள். அவள் இனி திரும்பி வரப் போவதில்லை.
சிந்துவின் மறைவு எடுத்துச் சொல்லும் செய்திதான் என்ன? டெங்கு என்பது இவ் வுலகின் மனித சமூகத்தின் மீது ஏவி விடப் பட்ட ஒரு சாபம். எந்த சந்தர்ப்பத்தில் எந்த உருவத்தில் அது வரும் என்று தெரியாது. எத் தனையோ காய்ச்சல்களில் இது டெங்கு தான் என்று எவ்வாறு உறுதி செய்வது? முதலில் பிள்ளைகளுக்கோ பெரியவர்களுக்கோ காய்ச் சல் வந்தால் அது டெங்குவாக இருக்கலாமா என சந்தேகிக்க வேண்டும். அதனை மருத் துவரிடம் கூறி அடுத்த 48 மணி நேரத்துக் (56iT (Blood Count Test) ostigil 9,5bgil கொள்ள வேண்டும். அதன் போது ஒருவரது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் கிருமி எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை பயன் படுத்தக்கூடாது. தகுதி வாய்ந்த மருத்துவ ரையே நாடவேண்டும். கவனமுடன் செயற் பட்டால் சிந்து போன்ற டெங்கு நோயாளி யைக் காப்பாற்றிவிட முடியும்.
- எஸ். ஷர்மினி
டிசம்பர்-2013

Page 27
பக்றீரியா எதிர்ப்பு மருந் தான புரோன்ட்டோ-ஸில் மருந்தினை கண்டுபிடித்து மனிதனின் பல நோய்க ளுக்கு தீர்வு வழங்கிய மைக்காக 1939ஆம் ஆண் டிற்கான நோபல் பரிசினை பெற்ற மருத்துவ முன்னோ
6a56 mDTL e
SIL LITTLD55 C895 - 1964)
டிசம்பர்-2013 is -
 
 
 
 
 

1895ஆம் ஆண்டு, ஒக்டோபர், திங்கள், 3O ஆம்: நாள் ஜேர்மனியில் பிறந்த கெர்ஹார்ட் டொமக் அவர்கள் மருத்துவத்துறையில் தனது கல்வி யைத் தொடர்ந்து மருத்துவராக வெளியேறி னார். இளமையிலேயே மருத்துவத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொள்வதில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக பக்றீரியாக்களினால்:
శ ধ্ৰুং!
s:
e டியே கெர்ஹார்ட் டொமக் அவர்களாவார்.
*
உருவாகும் நோய்களில் இருந்து நிவாரணம்:
பெறும் பொருட்டு ஆன்டி பயோடிக் எனப்படும் மருந்துகள் பற்றிய ஆய்வில் தன்னை முழு மையாக ஈடுபடுத்தினார்.
புரோன்ட்டோ-ஸில் **。 அக்காலத்தில் பக்றீரியாக்களால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் வேறு பல வகையான) நோய்களுக்கு சாயம் (Dye) ஒரு மருந்தாக பயன்: படுத்தப்பட்டது. இவ்வாறு பொதுவான மருந்து: வகை ஒரு முழுமையான தீர்வைத் தராது என நினைத்தார் டொமக். அது உண்மையும்கூட. சில வகையான பக்றீரியா நோய்கள் இம் மருந் தினால் பூரண சுகமடையவில்லை.
எனவே, இந்த மருந்து வகையை ஒதுக்க நினைத்தார் டொமக். அதனால் மருத்துவ ரீதி யாக இரசாயனப் பொருள் சார்ந்த ஒரு நிரந்தர தீர்வுக்கு விடை தேடினார்.இந்தத் தேடலின் பய. னாக புரோன்ட்டோ-ஸில் எனும் பக்றீரியா வுக்கான எதிர் மருந்தினை உருவாக்கினார்.
சுருள் பக்றீரியா பக்றீரியாக்கள் எனும்போது அது ஒன்று இரண் டல்ல, ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு:

Page 28
ܬܬܐ
ബ ( " *N KANA &ষ্ট্র அவற்றில் ஒன்றுதான் சுருள் பக்றீரியா வை இந்த சுருள் பக்றீரியா வகை நோயாளிக்கு அதி பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த பக்றீரி டொமக்கின் மகளைத் தாக்கியது. இந்த நோயி இருந்து மகளை விடுவிக்க இடையறாது மருந் தேடினார் டொமக். அதற்கான ஆய்வில் மு மையாக தன்னை ஈடுபடுத்தினார்.
அதன் விளைவாகவே புரோன்ட்டோ-ஸி எனும் பக்றீரியா எனும் எதிர் மருந்து கண் பிடிக்கப்பட்டது.
இதனை உடனடியாக தனது மகளின் மீே செலுத்தி ஆராய்ந்த இவர், அவளை நோயி ருந்து பத்திரமாகக் காப்பாற்றினார். சுருள் பக் ரியாக்களால் அவளுடைய கை முழுவது
Riksgang 蹈
リf****
&
 
 
 
 
 
 
 
 

(s) 瑟
வெட்டி எடுக்க வேண்டிய அளவு அபாயத்தை டொமக்கின் மகள் எதிர்நோக்கி இருந்தாள். ஆனால், இப்புது மருந்தால் அவ் ஆபத்து நீங்கி அவள் முழுமையாகக் குணமடைந்தாள்.
உயிராபத்து பக்றீரியா, வைரசு போன்ற நுண்ணிய கிருமி களால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்ற எண்ணம் பரவலாக இருந்த அந்நாளில் இதற்கான நவீன மருந்து எதுவும் அந்நாளில் இருக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கி யது டொமக்கின் புரோன்டோ-ஸில்
1930 களில் பக்றீரியா நுண்கிருமி நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மனிதனுக்கு இருந்த ஒரே ஒரு மருந்தாக புரோன்ட்டோ-ஸில்
டிசமபா - 2013 կկի

Page 29
கெர்
GEr 2/ܠ (ܮܠܓܬ
கழ்ந்தது. இதற்குப் பிறகு பென்ஸிலீன் அறி நோ pகமாகி பாவனைக்கு வந்து புரோன்ட்டோ டுே பில் மருந்தினை இரண்டாம் நிலைக்கு தள்ளும் அவ பரை இதுவே வெற்றிகரமாக உலா வந்தது. அத் தாடு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கும் ணைபுரிந்தது. ே நோபல் பரிசு UT6 ஜேர்மனியரான கெர்ஹார்ட் டொமக் அவர்க எதிர் ருக்கு 1939ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தில் அறிவிக்கப்பட்டதும் பெரும் பிரச்சினையே ஏற் டெ Iட்டது. ஏனெனில், அப்பொழுது ஜேர்மனியில் நன் தேசிய ஜேர்மன் சோஷலிஸ்க்கட்சி ஆட்சியில் ம இருந்தது. அக் கட்சியின் சோஷலிஸக் கொள் டெ கைகளை மறுத்தும் கண்டித்தும் விமர்சித்தும் திங் வந்த கார்ல்வான் என்பவருக்கு நோபல் கழகம் அமைதிக்கான நோபல் ப்ரிசை 1935இல் பழங்கி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜேர்மன் சோஷலிஸக் கட்சி ஆட்சியாளர் அதன் பின் தங்களை எதிர்த்து விமர்சிக்கும் ஓ அமைப்பு தரும் விருதை ஜேர்மனியர் யாரும் வாங்கக்கூடாதென்று தடை செய்தது.
எனவே, 1939ஆம் ஆண்டு ஜேர்மனியரான டொமக் அவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் இத்தடை உத்தரவை அவருக்கு நேரடியாக அறிவித்தது. ஆனால், அத்தடை உத்தரவை டொமக் ஏற்க வில்லை. இது என்னுடைய விஞ்ஞானம் சார் அறிவிற்கும் கடும் உழைப்பிற்கும் கிடைக்கும் பரிசு. நான் எந்தக்கட்சியை சார்ந்தவனும் கிடை பாது. அதே போல் நோபல் அமைப்பும் எந்தக் 5ட்சி சார்ந்தும் இயங்குவதில்லை என வாதாடி எார். தனது பக்கம் உள்ள நியாயம் குறித்து எவ் வளவோ வாதாடியும் எவ்வித பயனும் ஏற்பட வில்லை. மாறாக, அவர் ஜேர்மனியின் இரகசிய 5ாவல் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனால் நோபல் பரிசினை வாங்க டொமக் . விழாவுக்கு போகமுடியாத நிலை உருவானது.
டிசம்பர் - 2013 29
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹாட் டொமக் நோபல் பரிசு வாங்கும் து நிகழ்ந்த துயரச் சம்பவமே இது. த தடைச்சட்டம் நீர்த்துப்போய் மறைய பல டங்கள் பிடித்தன. இந்தச் சட்டம் வலு வப் போன பிறகு 1947இல் தான் தமது பல் விருதினை கெர்ஹாட் டொமக் பெற் ஆனால், 8.வருடங்களுக்குப்பிறகு டொமக் பல் விருதினைப் பெற்ற போது விருது மட் ) அவருக்குக்கிடைத்தது. இந்த விருதுடன் ருக்கு வந்து சேர வேண்டிய பெருந்தொகை பணம் காலங்கடந்து விட்டது என்ற கார காட்டி நிறுத்தப்பட்டது. ாபல் பரிசு விடயத்தில் அவருக்கு முழுமை நன்மை கிடைக்காவிட்டாலும் பக்றீரியா ப்பு மருந்தினைக்கண்டுபிடித்து அக்காலத் மனிதக் காவலனாக திகழ்ந்த கெர்ஹார்ட் மக் அவர்களை மருத்துவ உலகம் இன்றும் றியோடு நினைவுகூருகின்றது. ருத்துவ சாதனையாளரான கெர்ஹாட் மக் அவர்கள் 1964ஆம் ஆண்டு, ஏப்ரல், கள், 24ஆம் நாள் மறைந்தார்.
- இரஞ்சித் ஜெயகர்
சவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்காமே?”
ண்ணி மட்டும் இருந்தா போதுமா? கடிச்சிக்கி
றதுக்கு ஒன்னும் வேணாமா?"
- - - -
* sata
AA

Page 30
குஜ
திராட்சை இனிப்பான பழமென்றாலும் அதன் இனிப்பு நீரிழிவு ஆபத்தைக் குறைக் உதவுகிறது என்கின்றனர் மருத்துவ ஆ வாளர்கள். பழங்களை தினமும் உண்பதா டைப் 2 டயபடீஸ்" எனப்படும் நீரிழிவு நோய வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய மருத்துவ ஆய்வொன்று தெரிவித் துள்ளது. சுமார் இரண்டு இலட்சம் பேரின்/ உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்
கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. பழங்கள் அதிலும் குறிப்பாக திராட்சை, அப்பிள், புளுபெர்ரி போன்றவற்ை சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு நோ வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ം
簿
érsszisztés
*毽= ***
 
 
 

பெற்றோர், ஆசிரியர், allsllh Lissamsläss
PARENTS, TEACHERS, AND ADOLESCENTS
(சென்ற இதழ் தொடர்ச்சி.) குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பாக ஆறுத
லாக விளக்கம் அளித்தல் அவசியமே. அதே சம யம் அப்பிள்ளையால் அடையக்கூடிய முயற்சி யையே நாம் வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
உதாரணமாக தற்போதைய 5ஆம் தரம் புல மைப் பரீட்சையின்போது குழந்தையின் செயற் பாட்டுக்கு மேலாக பெற்றோர் குறிப்பாக தாய் மார் பலவித எதிர்ப்புகளுடன் செயற்படுகின்றார் கள்.
அவ்விலக்கு சரிவர இடம்பெறாதபோது தாமும் கலங்குவதுமல்லாமல் இச்சிறார்களை யும் நிலைகுலைய வைத்து விடுகிறார்கள் அத் துடன் இக் குழந்தைகள் கல்வியில் மேலோங்கு
வதுமல்லாமல், சமூகத்துடன் இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தை மதிக்க வும் மற்றவர் உணர்வுகளை மதிக்கவும் சுகதுக் கங்களில் பங்குகொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவதும் இன்றியமையாததாகும்.
இவை யாவற்றுக்கும் மேலாக இவர்கள் வளர்ந்
,徽 தவர்களானதும் குழந்தைகள் எப்படி நடந்து 貓 கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என வினாவுதல் கூடிய பிரயோசனம் உள்ளதாக அமையமுடியும் இதன் மூலம் இக்குழந்தைகள் ஆரோக்கியமான சமூக அமைப்பில் வளர்வ தற்கு அடிகோலியவர்களாக விளங்குவர். இதே நிலையில் வளர்ந்தவர்களாகிய நாம் பிழை விட்டு இருப்பின் அப்பிழையை ஒத்துக்கொள் வதற்கு முன்வரல் வேண்டும். உண்மையை
குறிப்பிடுவதாயின் ஒரு பலவீனமானவர் தனது பிழையை எளிதில் ஒத்துக்கொள்ளமாட்டார்.
டிசம்பர்-2013

Page 31
பிள்ளையின் வழமையான வாழ்வியல் முறை
கிரமமான காலைக்கடன் நேரத்துக்கான உணவு, உரிய வேளை நித்திரை, பாடசாலை முயற்சிகளை உரியவேளையில் முன்னெடுத் தல் முதலானவை சரியான முறையில் கடைப் பிடிக்க வழிகாட்டல் வேண்டும். இவை தவிர அப்பிள்ளையின் சுதந்திரத்தில் தலையிடக் டாது. இதே நேரத்தில் வளர்ந்தவர்களாகிய நா எமது பதினான்காவது வயதினில் எவ்விதமான
உணர்வு கொண்டிருந்தோம் என மீள் நோக்கு தல் சிறப்புடையதாக அமைய முடியும். உமது எதிர்கால பேரெண்ணம், எதிர்காலக் கனவுகள், உமது உணர்வுகள் எப்படி முட்டிமோதிக் கொண்டன. உடல் வளர்ச்சி மாற்றங்கள், எதிர் பாலாருடன் நடந்துகொள்ள எப்படி முயற்சித் தோம் என்பதை மீளாய்வு செய்வது எமக்கு வழி
காட்டலாக அமையும்.
பெற்றோர் - ஆசிரியர் இணைந்த முயற்சி
* வகுப்பாசிரியர், பெற்றோர் அடிக்கடி சந் தித்து பிள்ளையின் முன்னேற்றம் தொடர்பாக உரையாடுதல் மிகவும் உகந்ததாகும். பிள்ளை களை எப்படி மேம்படுத்தலாம் எனும் ஆலோச னைகளை ஆசிரியர் அளித்தல் இன்றியமையாத தாகும். இதன் மூலம் மாணவர் மத்தியில் காணப்படும் பதற்ற உணர்வு களை குறைக்க முடியும். ஜ்
* நீண்ட கால இடைவெளியில் இம் மாணவர்க ளின் பிறழ்வு களை கண்ட
றிய முடி
டிசம்பர்-2013 կիիիիիիիի
 
 
 
 
 
 
 
 
 
 

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண் டலப் பகுதிகளில் பயிரிடப்படும் கத்தரிக்காய் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. A 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவீதம் கலோரிகள், 9 சதவீதம் நார்ச்சத்து உள் ளது. அடர்நீலம் அல்லது பழுப்பு நிறக் கத் தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின்" எனப்படும் திரவப்பொருள் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
நோய் எதிர்ப்புப் பொருளாகும்.
பி கொம்ப்ளக்ஸ் வகை விற்றமின்களான போன்டோதெனிக் அசிட்', 'பைரிடமொக் ஷின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கி யுள்ளன. மங்கனிசு, தாமிரம், இரும்பு, பொற்றாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. கத்தரிக்காயில் உள்ள சத்துகள் உடற்செயலின் மாற்றங் களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.
**)戟1*鼎*

Page 32
gesies - A has
அமெரிக்க ஆய்வாளர்களின் &|s|s| Ásgsllsll
மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினை முட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கரு முட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்
ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான அறுவைச் சிகிச்சை களுக்குத் தேவையான ஸ்டெம்செல் களை உருவாக்க முடியும் என்று விஞ் ஞானிகள் கூறியுள்ளனர். குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் முயற் \ சியின் முதற்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி
15 ஆண்டு தீவிர முயற்சிக்குப் பிறகு இதில் தற்போது வெற்றிகண்டிருக்கிறார்கள் அமெரிக் காவின் ஆரிகன் மருத்துவ அறிவியல் பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
idea
 

* பிள்ளைகளில் ஏதாவது குறைகள் காணும் போது அவற்றை அறிக்கையிடுதல் உகந்த தல்ல. (விளம்பரப்படுத்தல்)
* அமைதியாக நட்பு ரீதியாக எடுத்துக்கூறல்
உகந்தது.
* பெற்றோருடன் கலந்துரையாடி பிள்ளை களுக்கு வழிகாட்டல் நன்மையானதாகும்.
பிள்ளைகளின் எதிர்காலக்கல்வி
குறிப்பாக, பெணகளின் கல்வி தொடர்பாக பெற்றோர் கூடிய இலக்குடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்களின் மேற்ப டிப்பு தொடர்பாகவும் தொழில் தொடர்பாகவும் அவர் தம் இயலுமைக்குட்பட்டதாக வழிகாட் டல் அவசியம். : அத்துடன் இவ்வளரிளம் பருவத்தில் அவர் சார்ந்த சமயக்கல்வி இன்றியமையாததாகும். இதன் மூலம் இப்பிள்ளையின் உள்ளத்தில் ஆன் மீக உணர்ச்சியை மேம்படுத்த முடியும். மற்றை
யவர்களை மதிக்கவும் இயன்ற சேவையை பிரதியுபகாரம் கருதாது அளிக்கவும் முன்வரு வர். அன்பே தெய்வம் எனும் சிந்தனையை மேலோங்கச் செய்தல் இன்றியமையாததாகும்.
பிள்ளைகளின் மேம்பாடு தொடர்பாக (பொது) * சிறு கைச்செலவு ஏனைய மாணவர்கள் போன்று நடந்து கொள்வதற்கு அவர்களுக்
டிசம்பர்-2013

Page 33
கான சிறு கைச்செலவு அளித்தல் அவசியம். ஆனால் வசதி கூடிய குடும்பங்களில் கூடிய தொகையை வழங்கி இச்சிறார்கள் நெறி பிறழ்வதற்கு துணைபோகும் பல குடும்பங் களை காண்கின்றோம். * அடிக்கடி தீன்பண்டங்கள் உண்ணுதல், மென்பானம் அருந்துதல் முதலியன இப்பிள் ளைகளின் எதிர்காலத்தையே சீரழித்து விட முடியும். நகரப்புற பாடசாலைகளில் 259 畿 மாணவர் உடற்பருமன் எனும் அசாதாரண நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். ஆசிரியர் பெற்றோரைச் சந்திக்கும் வேளைக ளில் இம் மாணவர்களின் (B.M.I.) உடற்பரு மன் சுட்டெண் தொடர்பாக விளக்கமளித் தல், வழிகாட்டல் வரவேற்கத் தக்கதாகும். இவ்வுணவுப் பழக்கவழக்கம் 10 - 15 ஆண் டுகள் தொடருமானால் நடுத்தரவயதை அடையும் முன்பே அதி இரத்த அமுக்க பாரி சவாதம்,இருதய வியாதிக்கு ஆளாக முடியும். நல்ல பழக்கவழக்கம், நற்பண்புள்ளவர்களா
எமது குழந்தைகள் வளர்வதையே யாவரு எதிர்பார்க்கின்றோம். எமது பிள்ளைகள் தமது வீட்டில் களவெடுப்பதை மேல் வகுப்பு மாண வர் ஊக்குவிக்கின்றார்கள். குழுவினராகப் பிரிந்து தமது சகமாணவ, நண்பர்களை துன்பு றுத்திகின்றார்கள், தனியார் கல்வி நிறுவனங் கள், பாதையோரத்தில் நடமாடும் ஏனைய ஒத்த வயதினர், எதிர்பாலாரின் தகாத வார்த்தைப் பிர யோகம் இதனால் சம்பந்தப்பட்ட அனைவரும் துன்பமடைதல் தவிர்க்க முடியாததாகி விடுகி றது.
சமூகவிழிப்புணர்ச்சி பாடசாலை மாணவர் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் ஏற்படுத்துதல் மிகவும் இன்றியமையாததாகும். பாடசாலையில் கல்வி கற்கும் எல்லோருக்கும் பல்கலைக்கழகு அனுமதி கிடைக்கமாட்டாது. எல்லோருக்கும் உயர்ப்பதவிகள் கிடைக்கமாட்டா. ஆனால், நாம் அனைவரும் நற்பிரஜைகளாக சமுதாயத்தில் ஓர் அங்கமாக வாழ வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும்
உரியது என்பதை மறுக்க முடியாது.
- கா.வைதீஸ்வரன் (உளவள ஆலோசகர்)
டிசம்பர்-2013 6
 
 
 
 
 
 
 
 
 
 

7 முதல் நாள் சோற்றில் நீருற்றி
மறுநாள் சாப்பிடும் இந்த பழஞ் சோற்றில்தான் பி6 மற்றும் பி127 விற்றமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்து வர். தவிர, உடலுக்கு, குறிப்பாக சிறு A குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில் லியன் ஒஃப் பக்றீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்
கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்புச் சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். பின்னர் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச் சலுமே நம்மை அணுகாது.
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் A இந்திய விஞ்ஞானி ப்ரதீப், காலை யில் சிற்றுண்டியாக இந்த பழஞ் சோற்றை குடிப்பதால், உடல் இலேசாகவும், அதே சமயம் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்று கூறினார்.
彗
墓
En
sage

Page 34


Page 35
بھی ہیں۔
EgillLsune Elis
கலந்துரையாட
 
 
 
 
 

Dr. ஹர்ஷா குணசேகர நரம்பியல் மருத்துவ நிபுணர், செயலாளர், பாரிசவாத சங்கம்
իիիիիի

Page 36
கேள்வி: இன்றைய காலகட்டத்தில் பாரி சவாத (Stroke) நோய் என்பது மரணத்தை ஏற்படுத்தும் முக்கியமான நோயாக பரிமாற் றம் அடைந்துள்ளது. இக்கூற்றில் உண்மை உள்ளதா?
பதில்: முற்றிலும் உண்மை. உலகெங்கும் மரணத்தை உண்டு பண்ணும் நோயாக இந்த பாரிசவாத நோயே இனங் காணப்பட்டுள்ளது டன் இந்நோயால் மிக அதிகமானவர்கள் அங்க வீனமுற்று, உடலவயங்கள் செயலற்றவர்களா கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை வைத்தியசாலை மரணங்களில் இது இரண்டா வது ஸ்தானத்தை வகிக்கின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிகழ்த்தப் பட்ட ஒரு ஆய்வின்படி மொத்த சனத்தொகை யில் ஒரு சதவீதத்தினர் இந்நோயால் பீடிக்கப் பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கேள்வி: அபிவிருத்தியடைந்த நாடுகளை விட எம் போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இந்நோய் அதிகரித்துக் காணப்படு கின்றது என்று கூற முடியுமா?
பதில்: அபிவிருத்தியடைந்த நாடுகளை விட இலங்கை போன்ற வளர்ச்சி குறைந்த நா டுகளில் இந்நோயின் அதிகரிப்பு பல மடங் காக உள்ளது என்று கூற முடியும். அபிவிருத் தியடைந்த நாடுகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளின் பரவலான அதிகரிப்பு, புகைப்பிடித்தலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இரத்த அழுத்தநோய் வீழ்ச்சி, உணவுப் பழக்க வழக்கங்கள் என்பன காரணமாக இந்நோய் வீழ்ச்சி கண்டுள்ளதெனலாம். எனினும் பொது வாக எல்லா நாடுகளிலும் வயது முதிர்தலு டன் இந்நோய் தொடர்புபட்டுள்ளது.
') 暑* 魏 կիլիկիիիիիիիիիիիիիիի#
*、*蔷臀
 
 

கேள்வி: இந்நோய் ஏற்பட பங்களிப்புச் செய்யும் முக்கிய காரணிகள் யாவை? மன அழுத்தம், வயது முதிர்ச்சி, நவீன வாழ்க்கை முறை, வறுமை என்பனவா?
பதில்: எமது நாட்டைப் பொறுத்தவரை யில் நகர மயமாகுதல் காரணமாக மக்களின் வாழ்க்கை உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள இயந்திரமயமான மாற்றம், மொத்த சனத் தொகையில் வயது முதிர்ந்தோரின் தொகை அதிகரிப்பு, மக்கள் வாழ்க்கை முறையின் முன் னேற்றத்துக்கு தடையாக இருக்கும் வறுமை காரணமான தடுப்பு முறைகள், மருத்துவம் என்பவற்றை பெற முடியாதிருத்தல் என்பவற் றைக் கூறலாம்.
கேள்வி: பொதுவாக தொற்று அல்லாத நோய்களின் (உ+ம்: மாரடைப்பு, புற்று போன் றன) போதும் காணப்படும் அதேவிதமான நோய் அறிகுறிகளும், காரணிகளும் இந்நோ யிலும் காணப்படுமா?
பதில்: மாரடைப்பு, அதிக இரத்த அழுத் தம், கொலஸ்ட்ரோல் போன்ற தொற்று அல் லாத நோய்கள் உள்ளவர்களில் காணப்படும் அதேவிதமான அறிகுறிகள் இந்நோய்க்கும் பொதுவானவைகளே.
முக்கிய காரணிகள் பாரிசவாதம் ஏற்படுவதற்கான முக்கிய கார ணிகளாக பின்வரும் ஐந்து காரணிகளைக் குறிப்பிடலாம்.
அவை புகைப்பிடித்தல், அதிஉயர் இரத்த அழுத்தம், நீரிழிவு வியாதி, முறையற்ற இரு 5uuģg|LqL'ull (Artrial Fibrillation), eyp6O)6IT இயக்கத்துக்கு காரணமான இதய நரம்புகளில் 6JsbuGib gi(555th (Carotid Artery Disease) என்பன.
மேற்படி ஐந்து முக்கிய காரணிகளும் மனி தனால் கட்டுப்படுத்தக் கூடியன. புகைப் பிடித்தலை நிறுத்துதல் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு வியாதி, முறையற்ற இத
டிசம்பர்-2013
哉 կ#tiեկի

Page 37
யத்துடிப்பு என்பவற்றுக்கு மருத்துவ சிகிச்சை யளித்து சுகமாக்கலாம்.
இந்த நிலைமைக்கு பங்களிப்புச் செய்யும் ஏனைய காரணிகளாக அதிகரித்த உடற்பரு மன், உடற் பயிற்சிகளில் ஈடுபடாமை, கொ லஸ்ட்ரோல் அதிகரிப்பு, சில வகை இருதய நோய்கள், கருத்தடை மாத்திரைகளின் பாவ னை, மாதவிலக்குக்கு பின்னரான ஹோர் மோன் பிரதியீடுகள், இரத்தம் கட்டிபடுதலு டன் சம்பந்தப்பட்ட நோய்கள், அதிகரித்த மது பாவனை, போதைப்பொருள் பாவனை முத லானவற்றையும் மனிதனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
இவற்றைத் தவிர மனிதனால் கட்டுப்ப டுத்த முடியாத காரணிகளாக வயது முதிர்ச்சி, ஆண் பாலினர், குடும்ப அங்கத்தினருக்கு பா ரிசவாத நோய் இருந்திருத்தல், பிறப்பால் நிறை குறைவாக இருந்திருத்தல் என்பன
2d 6T6T60T.
கேள்வி: மாரடைப்பு ஏற்படுவதால் பாரிச வாதம் ஏற்படுகின்றதா? இல்லையேல் பாரிச வாதத்தால் மாரடைப்பு ஏற்படுகின்றதா?
பதில்: பாரிசவாதம் காரணமாக மாரடைப்பு ஏற்படுகின்றது என்று கூற முடியாது. எனினும் சம்பந்தப்பட்ட காரணிகளுடன் ஒப்பிடும் போது பாரிச வாதம் வந்தவர்களுக்கு மார டைப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிக முள்ளன. மறுபுறத்தில் மாரடைப்பு ஏற்படுவ தற்கு காரணமாக இருக்கும் நாளங்களில் ஏற்ப டும் இரத்த அடைப்புகள் காரணமாக பாரிச வாதம் ஏற்படலாம்.
கேள்வி: ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்பட் டால் எவ்வளவு விரைவாக வைத்தியசாலைக் குக்கொண்டு செல்லப்படல் வேண்டும்?
பதில்: ஒரு இருதய நோயாளிக்கு மார டைப்பு ஏற்பட்டால் உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லல் வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். பாரிசவாதம் தொடர்பிலும் இந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்பட வேண் டும். இதயத்தின் திசுக்களில் இரத்த அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு உண்டாகின்றது. அதேபோல் 85%மான பாரிசவாத தாக்குதல் கள் மூளை சம்பந்தமான நரம்புகளில் இரத்த அடைப்பு அல்லது இரத்த ஒழுக்கு ஏற்படுவ தால் உண்டாகின்றது. ஆதலினால் இதனை மூளைக்கு ஏற்படும் தாக்குதல் என்று கருத லாம். எனவே, உடனடி மருத்துவ சிகிச்சை
வி
ک
(l
应
6
டிசம்பர்-2013
 
 

க அத்தியாவசியமானதாகும். மூளையில் த்தகைய தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என .டி.ஸ்கேன் (CTScan) கருவி மூலம் பரிசோ னை செய்து பார்த்துவிட வேண்டும்.
கேள்வி: பாரிசவாத நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை? குடும்ப அங்கத்தவர் ருவருக்கு இத்தகைய அறிகுறிகள் ஏற்படு ாயின் அதனை இனங் காண்பதெப்படி?
பதில்: ஆங்கிலத்தில் "Stroke" என்பது ஒரு விதத்தில் தாக்குதல் என்பதைக் குறிக்கும். ஆதலால் ஒரு தாக்குதல் ஏற்பட்டதனை அறிந்து கொள்ளல் அல்லது உணர்தல் வாயி ாக தெரிந்துகொள்ளலாம். அறிகுறிகள் பாரிசவாத நோயைப் பொறுத்தவரையில் ல பொதுவான அறிகுறிகள் காணப்படு ன்ற போதும் குறிப்பாக இதனை அறியும் ழி குறித்த பிரதேசம் மரத்துப்போவதுதான். புத்துடன் உடலின் ஒரு பக்கம், கை, கால், கத்தின் பகுதிகள், உதடு, நாக்கு முத ானவைகளில் மரத்துப்போய் செயலிழப்பு ற்படும். நாக்கு ஒத்துழைக்காததால் பேச டியாமல் போகும். ஒரு கண் பார்வையிழத் ல், பார்வையில் இரட்டை உருவங்கள் தெளி ற்றதாக தெரிதல், உடற் செயற்பாடுகளில்
閩 **觐 aš2

Page 38
சமநிலை பாதிக்கப்பட்டு தடுமாற்றம், சிறுநீர கம் கட்டுப்பாடு இழத்தல், உணவு விழுங்க முடியாமை முதலான அறிகுறிகள் தோன்று கின்றன. இவற்றைத் தவிர தலைவலி, வாந்தி, சுய பிரக்ஞை இழத்தல் போன்றன மூளையுடன் சம்பந்தப்பட்டு நிகழ்கின்றன.
மேற்கூறிய அறிகுறிகளை இலகுபடுத்தும் விதத்தில் பாரிசவாத சிகிச்சை நிலையங்கள் பரீட்சை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 956060T FAST - Face, Arm, Speech, Time என்ற சூத்திரம் தெளிவுபடுத்துகின்றது. அதன் பிரகாரம் மேற்படி முகம், கை, பேசும் ஆற்றல் என்ற மூன்று விடயங்களில் ஏதும் மாற்றம் தென்பட்டால் வைத்திய சிகிச்சையை உடன டியாக நாட வேண்டும் என்பதாகும்.
இதில் மேலும் அவதானத்துக்குரிய விட யம் என்னவென்றால், 25% பாரிசவாத நோ யாளர்களுக்கு பாரிய Stroke Attack ஏற்படுவ தற்கு முன்னர் சில நிமிடங்களே நீடிக்கவ்ல்ல சிறிய அளவிலான பாரிசவாத நிலைமாறு தாக் ess6) (TIA - Transient ischaemic Attack) ஒன்று ஏற்படுகின்றது. இத்தகைய அனுப வத்தை உடையவர்கள் அதனை உயர் கவனத் திற் கொண்டு உடனடியாக வைத்திய சிகிச் சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: இந்நோய்க்கான சிகிச்சை முறை கள் தொடர்பில் விளக்கமளிப்பீர்களா?
பதில்: ஆரம்பத்தில் மருத்துவர்கள் நோ யாளரின் நிலை எத்தனை பாரதூரமானது என் பதை மதிப்பீடு செய்வார்கள். இதன்போது CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். முதற் கட்டமாக இரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்டு அதனை கட்டுப்படுத்தும் சிகிச்சைய ளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இரத்தத் தின் சீனி (குளுகோஸ்) மட்டம், ஒட்சிசன் செறிவு என்பன பரிசோதிக்கப்பட்டு மூளை யில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அதனை குறைப் பதற்கான சிகிச்சை வழங்கப்படும்.
மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்படவில்லை என உறுதி செய்யப்படும் பட்சத்தில் இரத்தத் தின் திரவத்தன்மையை அதிகரிக்கும் மருந்து, மற்றும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் மருந் துகள் வழங்கப்படும். சில வைத்தியசாலைக ளில் இரத்தக் கட்டிகளை கரைக்கும் சிகிச்சை யளிக்கும் வசதிகள் இருக்குமாயின் அதற்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
t 對羈1幹蠱
牌总

இவற்றுக்கு மேலதிகமாக இத்தகைய நோயாளருக்கு மார்பறைகளில் மற்றும் சிறுநீர் வெளியேற்ற மார்க்கங்களில் விஷக்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதும் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு அதற்கான சிகிச் சையும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் DVT என்று அழைக்கப்படும் கால் நரம்புக ளில் ஏற்படும் இரத்தக் கட்டிகள் அழுத்த புண் (Pressure Ulses) LD60T (p56 (SumgöTD (36) p. உபாதைகளுக்கும் சிகிச்சையளித்தல் உகந் தது. ஏனெனில் மனமுறிவால் இவர்கள் மனநி லை பாதிக்கப்பட்டு மிகவும் தளர்ந்து போய், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருப் பார்கள். அதனால் அவர்கள் குணமாவது தாம தப்படும்.
கேள்வி: மேலும் எடுக்கப்படக்கூடிய நடவ டிக்கைகள் யாவை?
பதில்: இத்தகைய நோய் தாக்கியவர்களை உடனடியாக குணப்படுத்த முடியாது. ஆத லால் படிப்படியாக புனருத்தாரணம் செய்ய வேண்டும். இதற்கென இவர்களை புனருத்தா ரணம் செய்யும் பிரிவுகள் வைத்தியசாலைக ளில் காணப்படுகின்றன. இதில் ஈடுபடுத்த வென பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மருத் s) m tasthui-eois

Page 39
துவ சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்ற னர். இவ்விதம் பயிற்சி பெற்ற குழுவில் மருத் துவர்கள், விசேட தாதியர், அயன் மருத்துவர் கள் (Physiotheraphist) பேச்சுப் பயிற்சி மருத் துவர்கள், மனோதத்துவ மருத்துவர்கள், சமூக சேவையாளர் அடங்குகின்றனர். இவ்வித தொடர்ச்சியான கவனிப்பு சிகிச்சை மூலம் மட் டுமே ஒருவரை இந்நோயின் பிடியிலிருந்து மீட்க முடியும்.
கேள்வி: நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றி?
பதில்: பாரிசவாத நோயாளர்களுக்கென குறிப்பான உணவு முறைகள் என்று விதந்து ரைக்கப்படவில்லை என்ற போதும் மீண்டும் இத்தகைய ஒரு பாரிசவாத தாக்குதல் ஏற்படா வண்ணம் நோயாளர்கள் தம், உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காய்கறி, பழங்கள் அதி கமும், எண்ணெய் கொழுப்பு குறைந்த பால் பொருட்களையும் மற்றும் சீனி, உப்பு பயன் பாட்டைத் தவிர்க்க வேண்டும். புகைபிடித் தல், மது பாவனை தவிர்க்கப்படல் வேண்டும். கேள்வி: உடற்பயிற்சிகள் பற்றி குறிப்பிட முடியுமா? விளையாட்டு, சைக்கிளோட்டம், நீச்சல், நடத்தல், படிகளில் ஏறுதல், பாரம் தூக் குதல் என்பவற்றில் ஈடுபட முடியுமா?
戮
பதில்: இத்தகைய நோயா ர்களுக்கு கடு மையான உடற்பயிற்சிகள் விதந்துரைக்கப்ப டுவதில்லை. மிதமான “எரோபிக் (Aerobic) பயிற்சிகள் வாரம் 5 நாட்கள் ஒரு நாளைக்கு 3C நிமிடங்கள் வரையில் உடற்பயிற்சி செய்தல் உகந்தது. எனினும் இதில் கட்டுப்பாடு இல்லை. மேலும் உடற்பயிற்சிகளில் மிதமான தாக ஈடுபடலாம். ஆனால் விழுந்து விடாமல்
கவனமுடன் ஈடுபட வேண்டும். կ# டிசம்பர்-2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி: ஒருமுறை பாரிசவாத தாக்குத லால் பாதிக்கப்பட்டவர்களை வாழ்நாள் முழு வதும் நோயாளியாகக் கருதலாமா?
பதில்: அப்படிக்கருத முடியாது. சராசரியாக பாரிசவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்க ளில் 75% மானவர்கள் முற்றிலும் குணமாகி விடுகிறார்கள். சில வேளைகளில் சிறு சிறு அங்கவீனக் குறைபாடுகள் தொடர்ந்திருக்க லாம். 25% வீதத்தினர் தொடர்ந்தும் பாரிசவாத நோயாளிகளாக இருக்கின்றனர். மேலும் சுமார் 25 சதவீதத்தினர் கடுமையான பாரிசவாதத் தாக்குதலால் இறந்துவிடுகின்றனர்.
இதில் இருந்து விடுபட நோயாளியின் ஒத் துழைப்பு மிக அத்தியாவசியமானதாகும். அவ ரவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே பரிசீல னை புனருத்தாபன காலத்தின் நீடிப்பு அமை கின்றது. சிக்கலான நிலைமைகள் காணப்ப டாத நோயா ளர்கள் 3-4 வாரங்களில் குண மாகி தமது அன்றாட வாழ்வில் இணைந்து விடுகின்றார்கள். எனினும் ஒருமுறை பாரிச வாத தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குணமா கிய பின்னரும் மீண்டும் அத்தகைய தாக்கு தல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமிருப்ப தால் அவர்கள் தொடர்ந்தும் மருந்து மாத்திரை களை மருத்துவர்களின் ஆலோசனையின்படி பயன்படுத்தி வருவதுடன் தமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் என்பவற்றையும் அவதானத்துடன் பின்பற்ற வேண்டும்.
கேள்வி: பாரிசவாத நோயாளிகளுக்கு விசேட கவனம் செலுத்தி அவர்களை முற்றாக கவனித்துக்கொள்ளும் விதத்தில் தேசிய வைத் தியசாலையிலும், வேறு வைத்தியசாலைகளி லும் இதற்கென தனிப்பிரிவுகள் உள்ளனவா?
பதில்: ஆம், இத்தகைய முதலாவது விசேட பிரிவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் கல்வி நிறுவகத்தில் 1998ஆம் ஆண்டு Dr. ஜகத் விஜேசேகரவால் ஆரம்பிக் கப்பட்டது. இவரே தேசிய பாரிசவாத நோய் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவருமாவார். அதன் பின் மேற்படி சங்கத்தின் முயற்சியாலும் சுகா தாரத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் இத்தகைய பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று பல தனியார் வைத்தியசாலைகளிலும் இதன் அவசிய தேவை கருதி இத்தகைய விசேட மருத்துவப் பிரிவுகள் தோற்றுவிக்கப் பட்டுள்ளன.
- կլիկիկիկիկիիիիիիիիիիի#! ikel liath Säiliäisiä H *リ
リ****

Page 40
மூலிகையின் பெயர் சீத்தா தாவரவியல் பெயர் : Annona Squmosa தாவரக்குடும்பம் : Annonaceae பயன்படும் பாகங்கள் : இலை, வேர், பழம், பழத்தின் தோல், விதை, மற்
றும் பட்டை.
(GG)}&35&56
சீத்தா — Annona Squmosa முள் சீத்தா — Annona Mucicata ராம் சீத்தா — Annona Reticulate
வளரியல்பு :
சீத்தா ஒரு மர வகையைச் சேர்ந்தது. இதன்
தாயகம் அமெரிக்கா, மற்றும் வெஸ்ட்இண் டீஸ் என்று சொல்கிறார்கள். இது தட்ப வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய மரம். சீத்தா 18 அடி முதல் 26 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் பச்சையாக எதிர்
அடுக்கில் அமைந்திருக்கும். அகலம் சிறி
 
 

தாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும். சிறு கிளைகள் அதிகமாக இருக்கும். பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிற மாக மாறும். பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும். பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும். காய்கள் அப்பிள் போன்று உருண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந் திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாக மாறும். பழத்தைப் பிரித்தால் வெண்மையான சதை விதைகளை மூடியிருக்கும். அந்த மிருதுவான பாகம் தான் சுவையாக இருக்கும். இதை அதிக நாள் வைத்துச் சாப்பிடமுடியாது. அழுகிவிடும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
மேலதிக தகவல்கள் : :
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங் களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதார ணமாக தாய்வானில் இப்பழம் ‘புத்தர் தலை’ என்றழைக்கப்படுகிறது. எம் நாட் டில் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கின்றார்கள்.
டிசம்பர் - 2013

Page 41
= தலையில் உள்ள பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டி ருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
சீதாப்பழம்பழ வகைகளிலேமே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இப்பழத்தின் தோல் விதை, இலை மரப் பட்டை அனைத்துமே அரியமருத்துவ பண் புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோ சும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புச் சுவையை தருகிறது. சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். இந்த இலை சயரோக நோயைக் குணப் படுத்தும். அல்சரைப் போக்கும். விதை பூச் சிக் கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதை தூளாக்கி தலைக்குத் தேய்த்து குளிக்க பேன் தொல்லை நீங்கும். இதன் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்து கிறது. இதன் பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். குழந்தைகளுக்குக் கொடுக்க எலும்பு, பல் உறுதியாகும். குளிர்க் காய்ச்சலைப் போக் கும். செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் குணமாகும். இலையை அரைத்துப் புண் களில் பூச, புண்கள் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த விட்ட மின் ஆக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் இரத்த உற்பத்தியை அதிகரித்து உட லுக்கு வலிமை தருகிறது சீத்தாப்பழத்தில் விட்டமின் ‘சி’, கல்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பொஸ்பரஸ், இரும்புச் சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கி உள்ளன. சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடை யாத பிளவை பருக்கள் மேல் பூசிவர
பிளவை பழுத்து உடையும். = விதைகளை தூளாக்கி, சம அளவு பாசிப் பயறு மா கலந்து தலையில் தேய்த்து
டிசம்பர்-2013
(
 
 
 
 
 
 
 
 
 

குளித்து வர கூந்தல் மிருதுவாகும். பேன் கள் ஒழிந்துவிடும். * சீத்தாப்பழ விதையினை தூளாக்கி கடலை மா, எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடிஉதிர்வது கட்டுப்படும். * சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண் டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதை யின் தூளை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும். * மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ
விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. * விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும். * சீத்தா பழத்தில் உடலை வலிமையாக்கும் ,
சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப் பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக் கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- Ji-l II
இ "அடப்பாவி, எங்க வீட்டுவயே திருடிட்டு, என்
காலிலயே விழுந்து ஆசீர்வாதம் வாங்குறியா?"
"நீ வேறம்மா. காலில உள்ள கொழுசகழட்ட மறந்திட்டேன். அதான் இப்ப கழட்டிட்டுருக்கேன்..!"

Page 42
=「
உடலில் (Fat) கொழுப்பு சக்தி அதிகரிப்பதால் பல நோய்கள் ஏற்பட
வோமேயானால் கொலஸ் ரோல், பிரசர் Ο
Dr. கே.ஆர்.கிருவி VIBBS, MACE.
DO (Cey) கண் மற்றும் நாட்பட்டே
வைத்திய நிபுண odbingom Slavonijoj
9, Gangasi.
(குருதியமுக்கம்) கை, கால், உடல் மரத்துப் GLI36o LopDIlb (Cardiovascular System) . இதயத் தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள் பிரதானமாக கருத்தில் கொள்ளப்படுகின்றன.
உடலில் Fat (கொழுப்பு) அதிகரிப்பதனால் உ டல் எடையில்அதிகரிப்பு ஏற்படும், உடல் எடை அதிகரிப்பானது இதயவழுவல் வரை இட்டுச் செல்லும். 羲
உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதன் காரணிகள் சரியான உணவு பழக்க வழக்கங் களை கடைப்பிடிக்காமையே ஆகும். கெ (Fat) அதிகரிப்பின் பிரதான காரணியாகும்.
உதாரணமாக:
இ கோழி இறைச்சி, முட்டை, சீஸ், மாஜ ரின், பட்டர், தேங்காயெண்ணெய்,/ சம்பா அரிசி என்பவற்றை அதிகள
リキをリ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் உணவில் சேர்த்துக்கொள்
6T6). 器 இ உணவு உண்டவுடன் நித்
திரைகொள்ளல்.
இ சிறு சிறு உடற்பயிற்சிகளில்
கூட ஈடுபடாமை போன்ற காரணி
அளவை குறைப்பதன் மூலம் கொலஸ்ட்ரோல் குறையும். கொலஸ்ட்ரோல் குறையுமாயின் குருதி அமுக்கத்தின் அளவு சீரா கும். சீரான குருதியமுக்கம் காணப்படுமாயின் இதய வழுவலில் இருந்து தப்பலாம்.
*ஆட்கொல்லி நோய்களுக்கான அடிப்படை
காரணியான கொழுப்பை கட்டுப்படுத்துவதற் கான விதி முறை  ெ
கள் ത്ത= ീ.
སྟོ

Page 43
எதிர்கொள்ள ே
9 உயரத்திற்கு உடல் நிறையில்
இழப்பு ஏற்படும். அதி
9 உடலில் உள் வயது உடலின் உட்பாகங்களின் 0. வைத்திய ஆலோசனை : மருந்து மாத்திரைகளை குறை: நோயை குணப்படுத்தும் திட்டத்தை
தேசிய உணவு முறையை கைய
* தேசிய பாவனை : பாதணிகள் இன்றி 500m (%km) வரையி தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை கடைப்பு கொலஸ்ரோல், பிரசர், இதயவழுவல் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். Li - 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன செய்ய வேண்
பரிசோதனையானது பல படிமுறைகளை உடை தாவது: (படிமுறைகளின் அனுகூலங்களும்)
டலின் மொத்தக் கொழுப்புத் தொகையை கணிப்
ண, சுகதேகி ஆண் ஒருவரின் 10-20% பெண் வரின் 20-30% வரை கொழுப்பு காணப்படலாம். வு அதிகரிக்குமாயின் கை கால் மரத்துப் போதல், ழவல் போன்றவை ஏற்படலாம்.
முழு சக்தி அளவு: ஒருவரின் உடல் முழு சக்தி அளவு 1500 Unit ஆக வேண்டும். இவ்வளவு குறையுமாயின் நீரிழிவு, க, சிறுநீரக பாதிப்பு போன்ற விளைவுகளை வண்டிய நிலை ஏற்படும்.
56yö5 LITTib: (BMI) ಛಿಜ್ಜಿ (பாரம்) குறைவு ஏற்படுமாயின் உடலில் சக்தி களவிலான சக்தி இழப்பால் மூட்டுவலி ஏற்படும்.
: நிலையையும் தொழிற்பாட்டையும் அறிதல்.
தது தேசிய உணவு மற்றும் தேசிய முறையில் செயற்படுத்தல்.
ாளுதல் : 滋签 ட்டாமா, குளத்து மீன், உழுந்து மா அடங்கிய ாணம், முள்ளங்கி, மரவள்ளி போன்ற உணவு too. ஜ் မ္ပိ
லான சிறிய தூரத்தை செல்ல நடையாக நடந்து
பிடிப்பதன் ഗ്രസ്മെ ஆட்கொல்லி நோய்களான போன்றவற்றிலிருந்து நிரந்தர தீர்வை பெற்று

Page 44
பிரியர்களா நீங்கள்? குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வருக்குமே நாவில் நீர் ஊற வைக்கும் ஒன்று என்றால் அது சொக்லேட் தான். அதுவும் 'டார்க் சொக்லேட்' என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது. கடைகளில் பல விதங்களில் இவை கிடைக்கின்றன. சில சொக் லேட்களில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக் கப்படுகின்றன.
குழந்தைகள் அடம் பிடித்தாலும் வாங்கி தராத பொருளாக ‘டார்க் சொக்லேட் இருந்தது. ஆனால் அதில் உள்ள சத்து அளவிட முடியா தது என்பதை தற்பொழுது மக்கள் புரிந்து கொண்டதால், தற்போது பெற்றோர்கள் தாமாகவே குழந்தைகளுக்கு வாங்கி கொடுக் கின்றனர். கருப்பு நிறத்தில் சற்றே கசப்பும் இனிப்பும் சேர்ந்த 'டார்க் சொக்லேட்டை அனைவரும் உண்ண வேண்டும். ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் நிறைந்துள்ளன.
கர்ப்பக் காலத்தில் பெண்களை கோப்பி பரு கக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள் ‘டார்க்
 
 

சாக்லேட் சாப்பிடுங்கள் என்று கூறுகின் றனர். இது கொக்கோ மரத்தில் இருந்து தயாரிக் கப்படுகின்றது. இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றிலிருந்து எளி தாக விடுதலை பெற முடியும். அத் கைய சத்துக்கள் நிறைந்த 'டார்க் சொக்லேட்டைப் பற்றி இங்கு
காண்போம்.
இதயத்திற்கு உகந்தது டார்க் சொக்லேட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்
தடுக்கும். அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடின மாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மூளை செயற்பாட்டுக்கு
இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளை யையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன. மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சொக்லேட் உண்ண வேண்டும்.
மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந் திக்கும் திறனை வளர்க்கவும் டார்க் சொக்லேட் உதவுகின்றது.

Page 45
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வை துக்கொள்ள டார்க் சொக்லேட் உதவும். மேலும் நீரிழிவு நோயின் இரண் டாம் நிலையை போக்கவும் இவை உதவும். ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய் "Gossii (Flavonoids) gegibl'. Yn பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது. அதுமட்டு மின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமி Sciarolásio (Glycemic Index) 3.5-lug லும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தி இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது
புற்றுநோயை தடுக்கும் டார்க் சொக்லேட்டில் ‘ஆன்டி-எக்ஸிடண்ட அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக் பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை (Radical போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இந் ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலு இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமு உள்ளது. ஆனால் இதை டார்க் சாக்லெட் மு றிலும் குணப்படுத்துகின்றது. அதிலும் வ தான தோற்றத்தையும், சக்தி குறைவையு டார்க் சொக்லேட் உண்பதால் போக்க முடியு
விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தது டார்க் சொக்லேட்டில் அதிக அளவில் விட் மின் மற்றும் கனிமச்சத்து இருக்கின்ற
gatui : 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடி யும். அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத் துக்களும் நிறைந்துள்ளன. அவை பொட்டா சியம், கொப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும். இதில் பொட்டாசியமும், கொப்பரும் இதயத்திற்கு நல்லது. மேலும் இரும்புச்சத்து குறைப்பாட்டை டார்க் சொக் லேட்டில் உள்ள இரும்புச்சத்தை போக்குகின் றது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதால் குணமாகும். 8.
பல் பிரச்சினையை போக்கும்
டார்க் சொக்லேட்டில் உள்ள தியோப் த் ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்
மையை பலப்படுத்தும். அதாவது மற்
இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது
ஆனால் சொக்லேட் சாப்பிட்ட
வுடன் நன்றாக வாய் கொப்ப ளித்தால் போதுமானது. குறிப் பாக இந்த தியோப்ரோமைன்
"அந்த பாடகர் வீட்டை விட்டு போகும் போது, தெருவுல எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம்"
"961?"
"அவர் இருந்தவரைக்கும் திருட்டுப் பயம் l. இல்லாமல் இருந்துச்சாம்"

Page 46
* பிரான்ஸ் நாட்டின் உளவியல் நிபு * ணர்களைக் கொண்ட ஒரு குழுவினர் ஓர் ஆய்வின் முடிவினை வெளியிட்டுள்ள... னர். அதாவது, மனநோயாளர்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறதாம். *அமெரிக்காவில் இருநூறு நபர்களில் ஒரு வரும் பிரான்ஸ் நாட்டில் முந்நூறு பேர்களில் ஒருவரும் எகிப்து நாட்டில் ஆயிரத்தில் ஒரு வரும் மனக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள் ளனர். இந்தத் தகவல் வெளியாகி பல வரு டங்கள் உருண்டோடிப் போய்விட்டது. இன் றைய புதிய தகவல் இந்நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் பெருக் கத்தை சொல்லி எம்மை திடுக்கிட வைத்தி ருக்கிறது. அதாவது உலக மக்கள் தொகை யில் நான்கில் ஒருவர் ஏதோ ஒரு வகையில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். * அதிலும், குறிப்பாக இந்நோயாளர்களில் பெருவாரியானோர் நகரப் புறங்களில் பரபரப் போடும் இரைச்சலோடும் வாழ்பவர்களே! *இங்கு நாம் மனப்பாதிப்பு அல்லது மனக்கோ ளாறு என்று குறிப்படுவது எமது ஊர்வழக் கில் சொல்வதுபோல பைத்தியம், ஜன்னி நிலைமைகள் மாத்திரம் அல்ல. மாறாக சாதா ரணமான மனிதனுடைய மனம் இருக்க வேண்டிய நிலையிலிருந்து மாறி பிறழ்வாக இருக்கும் நிலையும் இதனுள் அடங்கும். *நகரமயமாதல் என்பது இம்மனக் கோளாறுக ளுக்கு ஒரு காரணமென நாம் மேற்குறிப்
 
 
 
 
 
 

ஹக்கீம் MSW (Medical and Psychiatry) M.Phil (Psychiatric Social Work) Dip in Counselling
பிட்ட 9 -, XX2 உளவியலாளர் களின் கருத்து. உண் மையில் பரபரப்பும், அமைதி, குறைந்த நிலைமையும், ஆழமற்ற உறவு நிலைகளும், ஆரோக்கியமற்ற சூழலுமே இதற்கான பிரதா ன காரணமாக அமைகின்றன. *இதுபோக மனதிற்கும், மூளைக்கும், நரம்புக ளுக்கும் பாதகம் விளைவிக்கும், எத்த னையோ காரியங்கள் இக்கால நாகரிக வாழ்க் கையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின் றன. சாதாரணமாக எந்த மனிதரோடும் பேசு கின்ற சந்தர்ப்பங்களிலும் வாழ்க்கையில் அமைதியில்லை, நிம்மதியில்லை என்ற வார்த்தைகளை நிறையவே கேட்க முடிகிறது. *மனித மனம் பாதிக்கப்பட்டமைக்கான மற் றொரு காரணம் எல்லா வகை போதைப் பொருள், மது வகைகளும் இலகுவாக கிடைக்கின்றமை. *இன்று உலக நாடுகளிலும், இலங்கையிலும் மது, போதைப்பொருள் பாவனை செய்பவர் களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி வருகி றது. எமது அண்டைய நாடான இந்தியாவில் 68%ஆன ஆண்களும் 46%ஆன பெண் களும் ஏதோ ஒரு வகை போதைப் பொரு ளுக்கு அடிமையானவர்கள் என்பது நவீன

Page 47
தகவல். *இந்தியாவின் தமிழ்நாட்டில் Wine Shopஇன் மூலமாக அரசுக்கு கிடைக்கின்ற வருமான மும் பீஹார் போன்ற மாநிலங்களது மொத்த வருமானத்தைவிட அதிகமாகும். *இலங்கையில்கூட அரச ஆதரவோடு எத் தனை ஆயிரம் மது விற்பனை நிலையங் கள்? இதனால் பாதிக்கப்படப்போவதும் அல் லலுறப் போவதும் எமது நாட்டின் இளைஞர் களது எதிர்காலம் மட்டுமே. *இந்த போதைப்பொருள் பாவனை மூலமாக
ஒருவரது,
* உடலியல் ரீதியான பாதிப்புகள் * உளவியல் ரீதியான பாதிப்புகள் * குடும்ப, சமூக ரீதியான பாதிப்பு என்று நிறையவே அடுக்கிக் கொண்டு செல்ல லாம். உண்மையில் இங்கு எமது நோக்கம் மேற்கூரிய பாதிப்புகளை விவரிப்பதல்ல. இங்கு நாம் அவற்றை அடையாளப்படுத் தவே விரும்புகிறோம். அவ்வாறே குடும்ப சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங் களும், பாதிப்புகளும் மனநோய்க்கான கார ணங்களாக அமைகின்றன. *ஒவ்வொரு மனிதனின் பண்பியல் தொகுப்பு அதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது குடும்பச் சூழ்நிலையே ஆகும். அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவ ருக்கொருவர் உதவி புரிகின்றனர். எனவே, குறையற்ற குடும்ப அமைப்பும், சூழ்நிலை யும் அக்குடும்பத்தினரது மனநலம் சீராக இயங்க பெரிதும் உதவுகின்றன. *ஆரம்ப காலத்தில் குழந்தைக்கு சகலமும் தாய்தான். பிறகுதான் தந்தை, சகோதர சகோ த ரிகள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பள்ளித் தோழர் கள், உற்றார் உறவினர் முதலியோர் குழந்தையின் வாழ்வில் சம்பந்தப்படுகின்றனர். எனவே, தாயின் மனோபாவத்தைப் பொறுத்தே குழந்தையின் மனோபாவம் அமைகிறது. ஆகவே, குழந்தையை வளர்ப் பதில் அறிந்தோ, அறியாமலோ அத்தாய் செய்யும் தவறுகள் பின்னாளில் குழந்தை யின் மனநலத்தை பாதிக்கின்றன. *குழந்தையின் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது தாயன்பும் அவள் காட்டும் பரிவும் தான். இவ்வன்பையும், பரிவையும் குழந்தை எக்காரணத்திலாவது இழக்க நேரிட்டால். அது குழந்தையின் உடல் வளர்ச்சியையும் மனநலத்தையும் ஒருங்கே பாதிக்கிறது. தாயைப் பிரிந்தோ அல்லது தாயற்ற நிலை யிலோ குழந்தை, முதல் மூன்று வருடங்கள் இருந்தால் பின்னாளில் பல வகை மனநோய் களுக்கு ஆளாகும் அபாயம் நிச்சயம் ஏற் 瑟 படும். அதிகார மனப்பான்மை, சுயநலம், பேராசை, நிராகரிக்கும் தன்மை, சீற்றம் போன்ற குணக்கேடுகளைக் கொண்ட தாயி டம் வளரும் குழந்தை பிற்காலத்தில் மன நோய்க்கு நிச்சயம் ஆட்படும். குழந்தைக்கு அதிக செல்லம் அல்லது கடுமையான தண் டனை கொடுக்கும் தாயும் ஒருவகையில் குழந்தையின் மனநலத்தை கெடுப்பதில் முக்கிய காரணமாக அமைகிறாள். கையா லாகாத, எதற்கும் தலையாட்டும் குண முடைய பொறுப்பற்ற தந்தையிடம் வளரும் குழந்தைகளும் நிச்சயம் பாதிக்கப்படுவர். * பெற்றோர் செய்யும் தவறுகள் அளவுக்கதிக மான கட்டுப்பாடு, குழந்தையின் திறமைக்கு மீறிய எதிர்பார்ப்புகள், ஒழுக்க முறைகளை கற்றுத் தருவதில் ஏற்படும் முரண்பாடுகள், பெற்றோரின் ஒழுக்கக் குறைகள் முதலியன குழந்தையின் பண்பியல் தொகுப்பு வளர்ச்சி யை பாதிக்கும். மேலும், சதா சண்டையில் ஈடுபடும் குடும்பம், அடிக்கடி இடம் பெயர்வதால் ஏற்படும் மொழி, கலா சார, பழக்கவழக்க குழப்பங்கள் முதலியனவும் குழந்தையின் மனநலம் கெட தூண்டு கோலாக அமைகின்றன.
* மனநோய் உண்டா

Page 48
வதற்கு காரணங்களின் 6 றும் தீர்வு காண இயலாத கார மாக சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்றும் நிலை பெற்றிருக்கின்றன. வறுை யின் கோரப்பிடியில் அவதியுறும் ம ளுக்கு மனநோய் வாய்ப்படும் அபாய வசதி படைத்தவர்களைக் காட்டிலும் அ கம் என்பது பல ஆராய்ச்சிகளின் வாயில நிரூபணம் ஆகியிருக்கிறது. மனநல மரு துவமனைகளில் சேர்க்கப்பட்டுச் சிகிச்6 பெறும். நோயாளிகளில் பெரும்பாலானே பொருளாதாரக் கஷ்டங்கள் உள்ளவர்கே இது கருதியே நகரத்தில் வசதி படைத்த களின் மத்தியில் இருக்கும் குடிசை வாழ் களிடம் மனநோய் அதிகமாக காணப்ட கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிற கள். *பொருளாதாரக் காரணங்கள் தவிர, அள6 கதிகமான வேலைப்பளு, திறமைக்கு மீற வேலை, திருப்தியற்ற வேலை, மேலதிக யின் அச்சுறுத்தல், பதவிநீக்கம் போன்ற வேறு காரணங்களும் மனநோய்க்கு வி திடுகின்றன. *முதிர்மனநோய்கள் பொதுவாக, சமூக க சார பொருளாதாரத்தில் மிகத் தாழ் நிலையில் உள்ள குடும்பங்களிலேயே அ கம் காணப்படுகின்றன என்று ஒரு சாராரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனநோய் காரணமாக வே சமூக, பொருளாதார தாழ்வு ஏற்படுகிறது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். மேலும், மனசாட்சியற்ற, பெற்றோரின் பிள்ளைகள் பிற்காலத்தில் T6T சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின் றனர் எனவும் சிறைச்சாலைகளில் உள்ள
கள் குற்றவாளிகளில் 90 சதவீதம் பேர் இத்தகை ്ഥ யவர்களே என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள் கக ளன. அதிக நபர்கள் உள்ள வசதியற்ற குடும் I LfD,
பங்கள், அந்தரங்கம் இல்லாத வாழ்க்கை
அதி முறைகள் போன்றவைகளும் மனநோய்க்கு
முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஜ
வித் : "அவரோட மனைவி ரி.வி சீரியல் பார்க்கும் : போது, அவரும் ஏன் பக்கத்துலேயே லா : உட்கார்ந்திருக்காரு?"
ந்த 6 O O
: அந்த நேரத்திலயாவது அவர் மனைவி அழு
தி
வதைப் பார்த்து சந்தோஷப்படுறதுக்குத்தானாம்"

Page 49
01. மனித இதயத்தில் உள்ள 4 அறைகளில் இடது மேலறைக்கும், இடது கீழறைக்கும் இடையில் உள்ள வால்வுக்கு என்ன பெயர்?
அ. மூவிதழ் வால்வு ஆ. மைட்ரல் வால்வு இ. பிறைச்சந்திர வால்வு ஈ. அயோர்டிக் வால்வு
09. விட்டமின் 'சி' யின் வேதிப்பெயர் என்ன?
அ. பைரிடொக்சின் ஆ. தயமின் இ. அஸ்கோர்பிக் அமிலம் ஈ. பென்டோதெனிக் அமிலம்
08. இரத்த சிவப்பணுக்களின் சராசரி வாழ்நாள்
எவ்வளவு?
அ. 90 நாட்கள் ஆ. 100 நாட்கள் இ. 110 நாட்கள் FF. 120/5/TL'ossir
04. இவற்றில் "தற்கொலைப் பைகள்' (Suicidal bagS) என்று அழைக்கப்படுபவை எவை?
அ. லைசோசோம்கள் ஆ. லைசோசைம்கள் இ. ரைபோசோம்கள் ஈ. மைட்டோகோண்ட்ரியாக்கள்
05. இவர்களில் யார் இசிஜி (ECG)
இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்கள்?
அ. பொண்டிங்பெஸ்ட் ஆ. ஈந்தோவன் இ. ஹேன்சன் ஈ. ரேனே லேனக்
géà:-29ಣಿ ֆֆֆֆֆ#i:: 瑟
 
 
 

. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும் வேறார்மோன் எது?
அ. இன்சுலின் ஆ. குளுக்கோன் இ.அட்ரீனலின் ஈ. தைரொக்ஸின்
07. அதிக இரும்புச் சத்துள்ள உணவுப் பொருள்
எது?
அ. உருளைக்கிழங்கு ஆ முள்ளங்கி இ. பேரீச்சம்பழம் ff. (pl60L. வெள்ளை கரு 08. மனிதர்களைத் தாக்கும் வைரஸ் எது?
அ.RNA வைரஸ் g. DNA வைரஸ் இ. இரண்டும் ஈ. இரண்டுமல்ல 09. 8S6ńras6ńso usuara எல்லோருக்கும் தம்முடைய
இரத்தத்தை தானமாக அளிக்கலாம்?
gy. A இரத்த வகை உள்ளவர்கள் ஆ.AB இரத்த வகை உள்ளவர்கள் இ. B இரத்த வகை உள்ளவர்கள் ஈ. O இரத்த வகை உள்ளவர்கள்
10. மனித இதயத்தைச் சுற்றியுள்ள
உறைக்கு என்ன பெயர்? (
ஆ. பெரிக்கோர்டியம் இ. எபிக்கோர்டியம் ஈ. எண்டோ கோர்டியம்
fě o 0 I oly 60 “6 80 “6 Z0 “fěs* 90 4్య- GO *F6 " Ꭽ0 “-ы '80 ஞ் "ZO 4 ~ Ι0
Issf costs

Page 50
ஆண்மைக் குறை பாடு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின் றது? அதில் முக்கிய பங்க ளிப்பைச் செலுத்தும் அல் லது தாக்கத்தைச் செலுத் தும் காரணிகள் யாவை? அதற்கான தீர்வு என்ன என்பதைப் பற்றியே இந்த ஆக்கத்தில் நாம் அலசப் போகின்றோம். ஆண்மைக்குறைவு பற்றி பல்வேறுபட்டவர்களி டையே பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள், எண் |ணங்கள், கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் அவற்றில் ஒரு சிலவற்றையே நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. கல்வியறிவில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பினும் கூட அவர்
களுக்கு இந்த பாலியல் ரீதியான அறிவுகள் பூச்சியமாகவே காணப்படுகிறன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

丛
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பமாகிறது. இது 18 - 30 வயதில் மிக அதிகமாக உற்பத்தியா கிறது. அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்த வயதெல்லைக்குள் பாலியல் ரீதியான இச்சைகள் உடலில் அதிகமாகத் தோன் றும். இதனால்தான் இந்த வயதில் சுய இன்ப பழக்கத்தில் ஈடுபட்டு விந்துவை வெளியாக் குவர். இவை தவிர சிலபேரில் தூக்கத்திலும் விந்து வெளியாகி விடும்.
இது இயற்கையான நிகழ்வுதான் இதனால் உட லுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெளியான விந்துவை உடலானது மீண்டும் உற்பத்தி செய்துவிடும். விந்து உற்பத்தியாகி விதைப்பையினுள் சேமிக்கப்பட்டு வைக்கப்ப டுகிறது. இது நிறைந்தவுடன் நாமாக வெளிப்ப டுத்தாவிட்டாலும் அது தானாகவே வெளியாகி விடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சியாகும்.
சிலர் திருமணத்திற்கு முன் விந்துவை அதிகம் இழந்து விட்டோமே, எனவே நமக்கு குழந்தை பிறக்குமா? நம்மால் நமது மனைவியை திருப்

Page 51
திப்படுத்த இயலுமா? போன்ற தேவை யற்ற எண்ணங்களை மனதில் வைத்து பூட்டிக் கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் உடலிலுள்ள சுரப்பிகளின் செயற்திறன் குறைவ தோடு அவர்களை வேறு நோய்களுக் கும் இட்டுச் செல்கிறது.
உடலுறவில் ஏற்படும் ஏமாற்றங்க ளால் தங்களுக்கு ஆண்மை இல்லை என்ற ஒரு பொதுவான, தப்பான எண் ணக்கருத்து பல இளைஞர்களிடையே காணப்படுகிறது. யாரிடமும் சொல்ல முடியா மல் காலங்காலமாய் தன் மனதுக்குள்ளேயே பூட்டி வைப்பதால் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையோடு குடும்ப வாழ்க்கையும் பாதிக் கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகின் றனர். பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர். பயம் பலத்தைக் கெடுத்து இன்பம் அனுபவிப்பதையும் இழக் கும்படி செய்து விடும். ஆகவே மனதை பக்கு வப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர் புண்டு. 6,
ک
இந்த ஆக்கத்தைப் படித்த பின் இவ்வாறான தவறான எண்ணகருத்துக்களைக் கொண்டவர் கள் அவற்றிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ்வாராயின் அதுவே இந்த ஆக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இனி, ஆண்மைக் குறைபாடு பற்றி இன்றைய இளைஞர்களி டையே காணப்படும் சில தவறான எண்ணக் கருக்களை பட்டியலிடுவோமாயின்,
 
 
 
 

* ஆண்குறி சிறியதாக இருத்தல் * தூக்கத்தில் விந்து வெளியேறுதல் எ சுய இன்பம் கொள்ளுதல் ஆகியவையே மிக முக்கிய இடத்தை வகிக் றது. உடலுறவில் ஆண்குறியின் அளவு முக்கி மானதல்ல. அவை சிறியதாக இருப்பினும் சரி, பரியதாக இருப்பினும் சரி தனது துணைக்கு காடுக்கக்கூடிய திருப்திப்படுத்தல் ஓரளவான ாகவே இருக்கும். எனவே, பெரிதாக இருப்பதே ஆண்மைஎன்பது தப்பானக் கருத்தாகும்.
தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது ாற்கெனவே சொன்னது போன்று இயற்கையா கவே நிகழும் ஒரு நிகழ்வாகும். தண்ணீர் தொட்டியொன்றினுள் நீர் நிறையும் போது மேலதிக நீர் எவ்வாறு தொட்டியை விட்டு வெளியேறுகிறதோ அதுபோலவேதான் விந்து உற்பத்தி அதிகமாகும் போது இயற் கையாகவே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவை வெளியேறுகின்றன. இது ஆண் மைக் குறைபாடு அல்ல. மாற்றாக இது ஜ் ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்
மையினைக் காட்டுகின்றது. எவரொருவர் உடலுறவின் போது தனது ணையை பூரண திருப்திப்படுத்தவில் லையோ அவர்கள் ஆண்மைக்குறைவால் பாதிக் ப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை அளவுகோ ாக அல்லாமல் ஒரு எடுகோளாகவேதான் டுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெ ரில் இதில் பல்வேறு அக, புறக்காரணிகள் மது தாக்கத்தைச் செலுத்துகின்றன.

Page 52
կի կի ா կ
կի
կ
կի
ஆணின் பிரச்சினைகள் உடலுறவின்போது சில ஆண்களுக்கு ஆண் குறி விறைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. உடல், உள ரீதியான பல்வேறுபட்ட காரணிகள் இதில் தாக்கத்தைச் செலுத்துகின்
றன.
* உன ரீதியாக பார்ப்பின்
சுற்றுப்புறச்சூழல் அமைதியாக இருக்கு போதே சிலரால் உடலுறவில் முழுமையாக ஈடு L IL- முடிகிறது. மேலும், சிலரால் வெளிச்சமான சூழ்நிலையில் தனது துணைக்கு பூரண திருப்தியை அளிக்க முடியாதுள்ளது. இதையும் தாண்டி ஒரு சிலரால் போதையில் இருப்பின் மாத்திரமே உடலுறவில் ஈடுபட முடிகிறது. இவை மாத்திரமின்றி இது போன்ற
பல்வேறுபட்ட காரணங்கள்
உளரீதியாக ஒருவனைப் பாதிக்
கிறது.
* உடல் ரீதியாக
சீனி வியாதியால் பாதிக் கப்பட்டிருப்பின் ஆண்குறி, விறைப்படைய மல் போகலாம். மேலும், முள்ளந்ண்டில் ஏற்ப டுகின்ற பாதிப்புகள், நரம்புமண்டல நோய்கள் ஆண்குறியில் தொற்று அல்லது காயம், சீரற்ற இரத்த ஓட்டம், இரத்த அழுத்தத்திற்காக பாவி கப்படும் மருந்துகள், போதை மருந்துகள் என்ட வையும் ஆண்குறி விறைப்பில் பாரிய தாக்கத் தைச் செலுத்துகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- விரைவாக விந்து வளியேறல் ...si ன இது ஆண்மைக்குறைபாட்டின் அறிகுறியே, கு அல்ல. உளரீதியாக தனக்கு விரைவாக விந்து ல வெளியேறுகிறதே, இதனால் என் துணையைத் _ திருப்திப்படுத்த முடியாமலிருக்கிறதே என்ற எண்ணமே விரைவான விந்து வெளியேற்றுத லில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க சிறு நீர் கழிக்கும் போது தொடர்ந்து கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும். 565)6) நேர யோகாவும் நல்ல பலனைத்தரும்.
* ஆண் மலட்டுத்தன்மை
மலட்டுத் தன்மையானது தற்கால ஆண்களி டையே அதிகம் காணப்படுகின்றது. ஆண் ஒருவரினால் குழந்தையொன்றை உரு வாக்க முடியாத நிலையே ஆண் மலட் டுத்தன்மை எனப்படுகின்றது. விந்த \ணுக்களின் குறைவு, உயிரற்ற விந்தணுக் கள், அசைவற்ற விந்த ணுக்கள், விந்தணு
ா வின் மரபியல், உருவவியல் மாற்றம் போன்ற காரணிகள் ஆண் மலட்டுத்தன்மைக்கு காரண , மாக அமைகின்றது. V
ge~ விந்தணு உற்பத்தியை குறைக்கக்கூடிய -- . காரணிக்ள் " ..., விந்தணுவிண் உற்பத்தியை பாதிக்கக்கூடிய 5 வகையில் பல்வேறு காரணிகள் காணப்படுகின் றன. அவற்றில் பொதுவான சிலவற்றை நான்

Page 53
கீழே பட்டியலிட்டுள்ளேன். இவ்வாறான செயற் பாடுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான ( விந்தணுக்களை உற்பத்தி செய்து ஒரு குழந் : தைக்கு தந்தையாவதோடு உங்கள் குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக அமைத்துக் v
கொள்ளுங்கள்.
5 சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண் கள் உடல்வலி காரண மாக சூடான நீரில் குளிப்பார்கள். சூடான நீரில் குளிக்கும்போது விந்தணுவின் தரம் குறைவதோடு விந்தணு உற்பத்தியும் தடைப்படுகின் D5.
e இறுக்கமான உள்ளடை அணியும் உள்ளாடை மிக
இறுக்கமானதாக இருப்பின் விதையானது வெப்பமாகி விந் தணு உற்பத்தி பாதிக்கப்படும். கு எனவே, தளர்வான உள்ளாடை கு
களைப் பயன்படுத்துவது நல்லது.
3 Gaoyotabbardy apalabay பொதுவாக ஆண்கள் தங்களது கைத்தொலை பேசியை தனது காற்சட்டைப்பையினுள் ளேயே வைத்திருப்பார்கள். கைத்தொலை பேசியிலிருந்து வெளிவரும் கதிர்கள் விந்தணு உற்பத்தியை பாதிப்பதோடு, அதனளவையும் குறைத்து விடும். மேலும், அதிகளவான மொபைல்போன் பாவனை கூட விந்தணு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
30 doaJ 69pdigsáð மன அழுத்தமானது உடலில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவிப்பதோடு விந் தணு உற்பத்தியிலும் தாக்கத்தைச் செலுத்துகி றது. உயிரணுக்கள் குறைவு, அசைவற்ற உயிர ணுக்கள் போன்றவற்றிற்கு மனஅழுத்தம்
 
 
 
 

ாரணமாயமைகிறது. உடற்பயிற்சி, யோகா பான்றவை மன அழுத்தத்தை குறைக்க -தவும்.
) (Buggia 2 Láb felagay 2p6íPávolo உடலுறவானது உடல், உளரீதியான பல பிரச்
சினைகளுக்கு நிவாரணியாக அமைவதோடு மாத்திரமின்றி விந்தணுக்களின் எண்ணிக் கையையும் அதிகரிக்கிறது. சந்தோசமான உடலுறவு சந் தோசமான குடும்ப வாழ்க் கைக்கு வழிவகுக்கிறது. 9 அதிகப்பழமான மதுபாவனை உடலில் அற்ககோலின் செறிவு அதிகரிக்கும் போது அவை டெஸ் டெஸ்டரான் ஹோர்மோனின் அள வைக் குறைக்கும் இதனால் விந்தணு உற்பத்தியும் பாதிக்கப்படும்.
S புகைப்பிழத்தல் சிகரெட்டிலுள்ள நிக்கொற்றி னானது விந்தணு உற்பத்தியைக் றைத்து ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்
(மிகுதி அடுத்த இதழில்)
"பக்தையே என் தவத்தை ஏன் கலைத்தாய்?"
"என் வயித்துல வளர்ற உங்க வாரிசை கலைக்கவா, வேணாமான்னு கேட்கத்தான் சாமி"

Page 54
மனிதர்களின் pріап
மனிதர்களின் முழங்கால் பகுதியில் ( னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒ காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக ெ ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுண அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிரு முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இன ::::::::::::s முன்னங்கால் வரையான பகுதிவ சநார் அமைந்துள்ளதாக மருத்து றும் பேராசிரியர் ஜோஹன் பெல் ய மருத்துவ நிபுணர்கள் இருவ
ந்துசெல்லும்போது திடீரெ கால்களை திருப்பி நகர்த் தசைநார்கள் தான் கால்களுக்க
கள். இப்படி ஒரு தசைநார் மு ஒட்டி அமைந்திருக்கும் என்று நீள மாக கருத்துக்கள் இருந்துவந்த போதி
வாசகர்களுக்கு ஓர் அரியவா
leos Psiging அங்கீகாரம் பெற்ற Di UK
Sawar BBöga unificaFirgsspærrenou Bugyib arri
Happy Life gaußLISTIGD8DULâá 6BSDalia II
Ifőibengriáns elugaigjára öairől ug:
8xxx xxxiii
8 ಶೆಟ್ತಿಲ್ಲ್ನ
saeui Ga : 繼
: καξέδεξελέξέέξέδέεξέέέέδξεξέέξεξέέξέέξεξεδέδέέξι
(îfăii (Photocopy) sigii.9ătitatuii.
இக் கூப்பனுடன் எமது மருத்துவமனையைநாடும்உங்க இலவசமருத்துவபரிசோதனைகளைபெற்றுக்கொள்ள
Happy life Hospital, No 27, a Katupaie Junction, Alwis Piace hatton, c. Badilia Welampitya. Kaiutara. Nuwarae
தொடர்புகளுக்கு: 0414269137,072767
4eg ganréag
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன் ன்று பல்
iகள்
ன்று தும்
56 கள்
ழங்
※变事炎孩哥炎事邻爱寝
ச நிபுணரான ஜோயல் மெல்டன்
மருத்துவ பரிசோதனைக்கான உடல் உறுப்பு தானமாகக் கிடைத்த 41 பேரின் முழங்காள் ராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள், எல்லா முழங்காள் எலும்புகளிலும் இந்த தசைநார்கள் காணப்பட
டதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அவை எல்
லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதாகவு இவர்கள் கண்டறிந்தார்கள். ဋ္ဌိ
கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின் இந்த த சைநாரில் ஏற்படுகின்ற காயங்களும் அநேகமான முழங்கால் உபாதைகளுக்கு பகுதி |ளவில் காரணமாகின்றன என்று மருத்துவ க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்ல
-ஆய்வாளன்
சுகவாழ்வு வாசகர்களுக்கு
பல காரனங்களுக்காக வாழ்வில் நோய் வந்து துன்பப்படுபவர்கள் உள்ளனர். வரு மானம் இல்லை யென்பதற்காக மருத்துவ வசதிகள் மறுக்கப்படலாகாது. நீரிழிவு, இரத் அழுத்தம், கொலஸ்டீரோல், வாதம், வயிற்றில் பித்தம், தோல் நோய்கள், உடல் பருமன் குறைய, ஆஸ்துமா, பெண்களுக்கு வெள் ளைபடுதல், கண் நோய் மற்றும் பார்வை குறைபாடு போன்றவற்றுக்கான நோய்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து கொடுக்க தேசிய பொதுமக்கள் சேவை அமைப் பினர் முன்வந்துள்ளனர். வாசகர்கள் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Page 55
இடமிருந்து வலம் i. 01. உண்மை என்றும் சொல்லலாம். 04. பாதையையும் குறிக்கும். 05. வருடங்கள் செல்ல செல்ல இதுவும் அதிகரிக்
கும். (குழம்பியுள்ளது) 06. செல்வத்தையும் குறிக்கும். 08. இதுவும் ஒருவகை கலைதான். 10. போர் என்றும் கூறலாம். 12. பூலோகம் திரும்பிவிட்டது. 14. எண்ணம் என்பதையும் குறிக்கும். 15. ஒரு பொருளின் அளவை இதன் மூலமும் கணிப்
பிட்லாம். (குழம்பியுள்ளது) 17. பெளத்த பெண் துறவியை இவ்வாறு அழைப்
பார்கள்.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 67 விடைகள்
01 02
I
த | ஞ்
| ள
श्र
14
. . . ." 15
| ம | الوقت
( வெற்றி அடைந்தோர் D
ரு 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம்.என். உமைனா, அலவத்துகொட
ரு. 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஜே. பி. பல்லவி, களுவாஞ்சிக்குடி,
50 வெல்லும் அதிர்ஷ்டசாலி வஸந்தா பாலேந்திரா, வெள்ளவத்தை.
பாராட்டுக்குரியோர் 01. எம். தர்ஷினி - யாழ்ப்பாணம். 02. ஆர். எளியனா ஷேரோஃப் - மருதமுனை. 03. திருமதி கே.எம். அர்லியா - காத்தான்குடி06. 04. வி. ஏ. அதிருபசிங்கம் - வல்வெட்டித்துறை. 195. பின்த் சைனப் சேனா - புத்தளம். 06. எஸ்.நேசரஜினி - நுகேகொட -07. 616 ாகராஜ் - யாழ்ப்பாணம்
08. ஜெ.ஜெயப்பிரஜன் - வத்தளை. * 09. எம்.எம்.எப். இஸ்னி - பொல்கொல்ல. 10. டபிள்யூ ரக்ஷாஹரினி - பதுளை.
妾
டிசம்பர்-2013
盛 (
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலிருந்து கீழ் 01. சூளுரைத்தல் என்றும் கூறலாம். 02. நாள் என்றும் சொல்லலாம். 03. பண குற்றி இவ்வாறு அழைக்கப்படும். (தலைகீழ்) 04. இது மிரண்டால் காடு தாங்காதாம். 07. மானுக்கும் இருப்பது. 09. காதல் வந்தால் இதுவும் தானாக வருமாம். 11. அதிக செல்வாக்கு என்பதற்கு இவ்வாறும் கூறுவ
துண்டு. 13. வலி என்பதை குறிக்கும். 14. சிற்பங்கள் செதுக்குபவன். 16. நிலம் என்றும் கூறலாம்.
முடிவுத் திகதி 18.12.2013
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்.)
குறுக்கெழுத்துப்போட்டி ရွှံ့ရံ။ 68
01 02 03 04
I 05
O6
t"
08 09

Page 56
LOTUTEUILLEUL LEÜTEgin புதிய ஸ்கேன் !
மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழிை புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட் ஸ்கேனிங் முறையின் மூலம், தாங்கள் கண்டுபிடி எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகி | கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தெ
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளி மூலம் அவற்றை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது ஏற்பட்ட 40 பேர்களில் நடத்தப்பட்ட பரிசோத இதயத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது. 'லேன்செட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
குறுக்கெழுத்து போட்டியில் அ
பரிசுகளை
ராக்கிய சஞ்சிகை
| <29GS<2 solepé
Lé 6éágágů Q ஆக்கங்கள் 3 செய்தஃ{} §
முதலானவற்றை எமக்கு எழுதியனுப்
No: 12 - 1 / 1, St, Sebastiyan Mawatha, w Fax : O 1 17866892, Ennai1 ; su
瞬圈 K KAAGHEBBE
} للمضاد.
**1 *リ*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ELL அறிவிக்கும்
த்திருப்பதாக ன்றனர். ாழில்நுட்பம், ஆபத்தான ரவைத்து, அதிகக் கூர்மையுள்ள ஸ்கேன்களின் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மாரடைப்பு னைகளில் இந்த ஸ்கேன், 37 நோயாளிகளின் இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ சஞ்சிகையான
-ஆய்வாளன் னைவரும் கலந்துகொண்டு
வெல்லுங்கள்.
ழ்வு சஞ்சிகை {Co -
பொருத்தமான உங்கர்
துற்றுக்குகள் C நகைச்சுவைகள்
புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
m ttala. T.P : O 1 1 -7866890, O 11-7866891, gavalvu (G) expressnewspapers. Ik
ம்பர் - 201 ц*іои {{ 2013

Page 57
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 500 கிராம் தயிர் - 2 கப் பச்சை மிளகாய் - 1 கெரட் - 1
மாங்காய் - 1 மாதுளை - ஒரு பிடி திராட்சை - 25 கிராம் அப்பிள் - 1 கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
 
 

செய்முறை
* பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கெரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும். அப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் அரிசியை நன்கு சுத்தம் செய்து வேக வைத்து சோறாக எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி, துருவிய மாங்காய், கெரட் மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிளறி சுடச்சுட பரிமாறலாம்.
(குறிப்பு : தயிரில் கல்சியம்
மற்றும் புரோட்டின் சத்து அதிகம்
நிறைந்துள்ளது, இதில் பழ வகைகள்
சேர்ப்பதால் விற்றமின் சத்தும்
நிறைந்துள்ளது)
リJ******

Page 58
Dr. எம்.கே.முருகானந்தன்
மனிதர்கள் தான் எத்தனை ரகமானவர்கள். வசந்த காலத்தில் ஹக்கல மலர் வனத்தில் மொட்டவிழ்த்து மணம் வீசி, பனித்துளி
எத்தனை நிறங்களில், எத்தனை வடிவங்க ளில், எத்தனை குணங்களில் - மனிதர்கள்!
மலர்களைப் பார்த்தால் கண்கள் குளிர்ந்து நயக்கும் நாசி நுகர்ந்து களிக்கும். உள்ளம்
உவகையால் இராகம் பாடும். ஆனால்,
அருவருப்பும்
வரும். ஆனந்தமும்
வரும், அழுகையும்
வரும், பாசமும் வரும், துவேசமும் வரும்.
பார்ப்பவரின் மன நிலை y யிலும் பார்க்கப்படுபவ ரின் குணவியல்பிலும் இவையெல்லாம் தங்கியி
ருக்கின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தா லும் அவர்களது இயல்புகள் எம்மிடையே எதிர்த்தாக்கங்களை எழுப்பினும் அவர்களை அவர்களது இயல்புக்காகவே இரசிக்கத்
தெரிய வேண்டும்.
கோபக்காரர்கள், சாந்த சொரூபிகள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசரக்காரர்கள், அழுது வடிப்பவர் கள், நிதானமான
எத்தகைய குணமுடையவர்களாயினும் அவர்களை அன்புடன் அனுதாபத்துடனு நிதானமாக அணுகுவதற்கு வைத்தியர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் எத் தனை பேர் அவற்றை இதய சுத்தியோடு பழக்கத்தில் கொண்டு வருகிறார்கள் என்பது வேறு விடயம்!
நான் இரசித்த கெரக்டர்களில் இவரும் ஒரு
வர்.
"குட் மோர்னிங் டொக்டர். என் பிளட்
சுகரை பார்க்க வேணும்” கணிரென ஒலித்த அதிகாரக் குரல் அடங்கவும் அவர் கதிரை யில் உட்காரவும் சரியாக இருந்தது.
தெரிந்த மனிதர்தான். ஆயினும் பார் வையால் அளந்தேன். நோயை நிர்ணயிப் பதில் முதற்படி நிதானமாக சீ
டிசம்பர் - 2013
#կի

Page 59
  

Page 60
66)-
களை உரு வாக்கி, உதிரச்
நோய், தோலின் மேற்பரப்பில் வெண் ணிறச் செதில் போன்ற படையும் அரிப்பும் தோன்றும். நோய் முற்றிய நிலையில் சோரியாஸி ஸின் தொடர் நோயாக மூட்
குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை இந்த நோய் தாக்கக்கூடும்.
குணங்குறிகள் வரம்புயர்ந்த தோல் வரட்சி மற்றும் செந்நிறத்துடன் உ2 காணப்படும். பொதுவாக தோல் வெண்ணிற செதில்க ளால் மூடப்பட்டிருக்கும்.
தோல் வெடிப்பும் வலி யும் உண்டாகும். ஒழுங் கற்ற வடிவத்தில் தோல் தடிப்பு காணப்படும்.
இத்தகைய செதில் படைகள் பெரும்பாலும் முழங்கை, முழங்கால், கழுத்து முதல் மார்பு வ  ைர் யி லா ன \ பகுதி, முதுகு, * ைதலை, கைகள், நகங்கள் இவை களில் காணப்ப
டும்.
இ  ைத த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணெரிச்சல், அதிக அரிப்பு, அவ்விடங்க ளில் நீர்வடிதல், நகங் கள் பாதிப்பு ஆகி
யவை உண்டா
கின்றன.
BarToggongo Gafliga) Psychology (UK) "9"Y". MO. DHA. Manar தோலில் படர்ந்
துள்ள படைகளின் அமைப்பை வைத்தே சோரி யாஸிஸ் எனக் கண்டறியலாம்.
மருத்துவம்
நோய்க்குறி குணங்களை குறைப்பது தவிர அதனைத் தொடர்ந்து வந்துள்ள தொற்றுகளை நீக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இது நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறு படும்.
நோய் தீவிரமாக பாதித்துள்ளவர்கள் உடலின் அதிகமான இடங்களில் நோய் பரவியவர்க ளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். மிகுந்த வலியினால் பாதிக்கப்பட்டவர்களும் உடலிலி ருந்து அதிக அள்வு நீர் வெளியேறியவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத் துவம் செய்துகொள்ள வேண்டும்.
குறைந்த அளவில் நோய் பாதித்தவர்கள் தம் வீட்டிலிருந்தே மருத்துவம் செய்து கொள்ள
6)Ts).
தொற்றுநோய் அல்ல
சோரியாஸிஸ் நோயின் பாதிப்பு குளிர்காலத் தில் அதிகமாக உள்ளது. அடிபடுதல், தீக்கா யம், கொசு மற்றும் பூச்சிக்கடி, புற்று நோய்க்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, மூட்டுவாதம், சாராயம் அதிகமாக அருந்துதல், அதிக காலம் சூரிய ஒளி குறைவான இடத்தில் வசித்தல் அதிக வெயில் படும்படி இருத்தல், மன இறுக் கம், மனநோய்க்கு எடுத்துக்கொள்ளும் லித் தியம் (Lithiam) போன்ற மருந்துகளை அதி களவில் அதிக நாள் உண்ணுதல் போன்றவை களால் சோரியாஸிஸ் நோய் அதிகரிக்கும்,
டிசம்பர்-2013

Page 61
嵩 。آمد. வரண்ட்தோலின் உட்புறம் அழற்சி, இதனைத் தொடர்ந்து அரிப்பு ஏற்படும்.
plimuliðsdómar ESTIJOONTLó
குருதியில் உள்ள வெண்கலத்தின் மாறு பாடு, மூளை எடை கூடுதல், குறைந்த அன மன் சத்துகள் அடிபட்டு புண்ணான இடத்தில் தோன்றும் வந்தைகளால் தங்கிவிட்ட பின் விளைவுகள், நாளமில்லா சுரப்புகள், பருவ மாறுபாடு, ஆக்ரோஷமான மனநிலை, குளோ ரோகுயின் (Chloroquine), லித்தியம் கார்ப (360TL" (Lithium), F6SáGool's6it (Salicylates), ஸ்டிராய்டுகள் (Steroids), அயோடைட்கள் (Lodides), ß6ñoLITLq.6öIT (Nystatin), GymrGiggsiio டிரான் (Progestrone) போன்ற பல்வேறு கார ணங்களால் சோரியாஸிஸ் தோன்றக்கூடும்.
சோரியாஸிஸ் நோயாளிகள் மன இறுக்கத் துடன் இருந்தால் அதனைத் தொடர்ந்து தோன்றும்,
உடல் குணங்குறிகள்
lull JL-il. குறைந்த சுவாசம். நெஞ்சு வலி. அதிகரித்த குருதி அழுத்தம். வழக்கத்திற்கு மாறாக மேல் மூச்சு வாங்குதல். சோர்வு. சிறிய அளவில் அடிக்கடி தலைவலி, கால், கைநடுக்கம். இடுப்பு கழுத்து வலி. மலச்சிக்கல் or வயிற்றுப்போக்கு. நெஞ்செரிவு.
:
உளக் குணங்குறிகள்
* வெளியிடப்படாத உளச்சோர்வு or மனக்
குமுறல் * கூர்ந்து கவனிப்பதிலும் முடிவெடுப்பதி
லும் தயக்கம் ஏற்படும். * தூக்கமின்மை. * நீண்ட நேரம் ஓய்வில் இருந்த பின்புகூட
உடல்தளர்வு. * பசிக்குறைவு. * சின்ன பிரச்சினையாக இருந்தாலும்
தேவையற்ற விசனம். gbui-2013 ܬܐ
կվնիկիֆիկի:
 
 
 
 

சந்தோஷ மான செயல் களில் ஈடுபட விருப்பமின்மை.
* உடலுறவிலும் ஈடு பாடு குறைதல்.
மன இறுக்கத்தை மாற்றும்
வழிகள்
8 முறையான சத்துள்ள உணவு களை உண்ணுங்கள்.
& கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் தினமும் அமர்ந்திருங்
956.
6 தினமும் உடற்பயிற்சி செய்யுங் கள்.
& உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள்.
6 யோகாசனம், தியானம், பிரணா யாமம் போன்ற பயிற்சியை மேற் கொள்ளுங்கள்.
& குறுகிய காலத்தில் குறித்த செயல்களை முறையாக செய் யுங்கள்.
6 நண்பர்கள், குடும்பத்தார் கள் மனதிற்கு உகந்தவர்கள் ஆகியோரிடம் பிரச்சினை களை பகிர்ந்து கொள்ளுங் கள். };
6 நண்பர்கள், குழந் தைகள் மற்றும் வளர்ப்புப் பிரா ணி களு டன் இதமாகப் LI 9

Page 62
சோரியாஸிஸ் நோயாளிகள்
அறிய
வேண்டியவை
8 உங்களுக்கு வந்துள்ள சோரியாஸிஸ் என்பதை ஒன் றுக்கு மேற்பட்ட தோல் நோய் மருத்துவரிடம் காண்பித்து உறு திசெய்து கொள்ளுங்கள்.
8 மன இறுக்கத்தை குறையுங்கள். & சோரியாஸிஸ் பாதித்த இடத்தில் நல்ல காற்றும் இளவெயிலும் படும் படி வைத்துக் கொள்ளுங்கள்.
8 மதுஅருந்துவதை தவிர்த்துக் கொள் |ளுங்கள்.
& புகை பிடிக்காதீர்கள். 8 மிகுந்த காரமான சூடான உணவு களைத் தவிருங்கள்.
& சோப்புப் போட்டு குளிக்காதீர்கள் மிதமான மணமுள்ள பவுடரை தேய்த் துக் குளியுங்கள்.
8 மணப் பொருட்கள் உபயோகிக்க வேண்டாம்.
& தலையில் சோரியாஸிஸ் பாதித்தி ருந்தால் கற்றாழை கலந்து செய்யப் பட்ட எண்ணெயை உபயோகியுங்
கள்.
& குளித்த பின் மேற்பூசும் மருந் துகளை உபயோகியுங்கள்.
《》 கடற் புறத்தில் வசிப்பவராக இருந்தால் தினமும் கடலில் Nகுளித்து உப்பு பூக்கும் வரை
காய வையுங்கள்.
8 முறையான போக்கை
கைக்கொள்ளுங்கள். 6 அன்னாசிப் பழம் சாப்பிட A 6 onlb.
& புளிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr
அதிகமான பழங்கள், ஊறுகாய்கள் போன் றவுற்றை நீக்குங்கள்.
& நீங்களாகவே நோயைக் கணித்து நீங்களே
மருத்துவம் புரிந்து கொள்ளாதீர்கள், !
& பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகளை
அணியுங்கள். 8 மாமிச உணவுகளை தவிருங்கள்.
8 ஓரிரவில் நோய் தீர்ந்துவிடாது. நாட்பட
மருந்துகளை உபயோகித்து பயனடைய வேண்டும். , 8 உப்பு கலந்த இளவெந்நீரில் குளித்து பின்
நல்ல நீரில் குளித்து விடுங்கள். & சோரியாஸிஸ் நோய்க்கு நிரந்தரத் தீர்வு
என்பது இதுவரை கண்டறியவில்லை.
சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பலர் சித்த மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். விவரமான சித்தமருத்துவர்கள், நோயாளிகளி டமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர்.
மேலும், சிலர் பத்தியம் வைத்தே நோயாளி
யின் சத்தை உறிஞ்சி விடுகின்றனர். சித்த
மருத்துவம் பயனளிக்காத நிலையில் அலோ
பதி மருத்துவத்திற்கும் அலோபதி மருத்துவம் ஒத்துக் கொள்ளாத போது சித்த மருத்துவத்திற் கும் மாறுவது தவறில்லை. ஆனால், மருத்து வர்கள் மாறி வந்த நோயாளர்களை படுத்தும் பாடு சொல்லிட முடியாது. இதனால் மருத்து வம் வேண்டாம் என்று ஒதுங்கும் நோயாளி
களை நோய்த் தாக்கம் அதிகரித்து மிகவும்
பாடாய்ப்படுத்துகிறது. இதற்கான முடிவை காலம்தான் கண்டறிய வேண்டும்.
TIPS. IPS.
感葱
; ருந்தால், மறுநாள் காலையில் வோக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் ; பதிலாக கெடுதலையே தரும்.
சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
சம்பர்ig Fidl ֆֆֆֆֆֆֆֆֆի

Page 63
திருமண வீட்டு உணவுப் பந்தியிலோ அல்லது ெ உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்திலோ இலை கு முழுக்க விதவிதமாக உணவு பதார்த்தங்கள் இ இருக்கும். அவை கண்ணைப் பறிக்கும் விதத்தி க லும் மூக்கைத் துளைக்கும் வாசனையோடும் கூட ம இருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் வாய்ப்பைப் - பயன்படுத்திக்கொண்டு பலர் சில நிமிடங்களி ઈી லேயே அவ்வுணவு பதார்த்தங்களை முடியுமான வரையில் விழுங்கி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவுதான் பசித்தாலும் ஆசைதீர வேக வேகமாய் உண்ண முடியாமல் அவதிப்படுவார் கள். இத்தகையோர் ஒரு திருமண பந்தி என்றால் ($1 முதல் பந்தியில் அமர்ந்தால்தான் ஒருவாறு சாப் பிட்டு எழ முடியும். இதற்கான காரணத்தை அத்த
கையோரில் பலர் அறியமாட்டார்கள். உணவை Lo! விழுங்க முடியாமைதான் இதற்கான பிரச்சினை (6) யாகும். இந்தக் குறைபாட்டையே டிஸ்பேஜியா த என அழைக்கின்றனர். Jé
*டிஸ்பேஜியா என்றால் என்ன? ઈી. உண்ணும் உணவு அல்லது குடிப்பதை விழுங்க Gr முடியாமல் போய் சிரமப்படுகிற நிலைதான் டிஸ் (i. பேஜியா என்கிறோம். (3. *நோயை கண்டுபிடிக்கும் முறை 56
வழக்கமாக நாம் உண்ணும் போது விழுங்குவது என்பது வலியற்ற செயல். ஒன்று அல்லது
இரண்டு நிமிடம் இதற்கு ஆகும். இந்த வழக்க இ மானநிலைக்கு மாறாக விழுங்குவதில் எத்தகைய * சிரமம் இருந்தாலும் அல்லது அசாதாரண சூழ் " நிலை இருந்தாலும் அது டிஸ்பேஜியா * ೧ ITL னா? அல்லது வேறு ஏதேனும் குறைபா Y- S டா என அவதானிக்க வேண்டும். த
இதற்கான தனித்துவமான பரிசோத னைகள் உண்டு. அதனை தவ றாது மேற்கொள்ள வேண்டும். உண்ணும் போது உணவு தவறி மூச்சுக்குழலுக்குள் சென்று விடு வது, மூச்சுக்குழல் நோய்
டிசம்
 
 
 
 
 
 
 
 

தாற்று, மூச்சுக்கும் விழுங்குதலுக்கும் இசைவு றைவது விவரிக்க முடியாத உடல் நிறை ழப்பு போன்றவை டிஸ்பேஜியாவாக இருப்பதற் ன காரணங்களாக இருக்கலாம். அது மட்டு ல்ல தொடர்ந்து இருமல், பசியின்மை, தொ ந்து இலேசான காய்ச்சல், குடல் இரப்பை பிரச் னைகள் இருப்பது போன்ற சில காரணங்கள் ட இந்த டிஸ்பேஜியா நோயாக இருக்கலாம்.
டிஸ்பேஜியா ஏற்படக்காரணம் ஸ்பேஜியா ஏற்பட நிறையக் காரணங்கள் இருந் லும் சில பொதுவான காரணங்களைப் பார்ப் பாம். ஸ்ட்ரோக் என்கிற பக்கவாதம், நரம்பு சம் ந்தமான கோளாறுகள், உணவுக்குழாய் அல்சர் ற்றும் புற்றுநோய் இதயப் பிரச்சினைகள், உதட் ப் பிளவு, அண்ணப்பிளவுப் பிரச்சினை இது விர குறைகாலப் பிரசவம் கூட இந்நோய்க்கு கா ணமாகும்.
கண்டறிவதற்கான பரிசோதனைகள் ல அடிப்படையான இரத்தப் பரிசோதனைகள் நாயாளிகளின் நேரடிப் பரிசோதனை, அத்தோடு பரியம் ஸ்வாலோ மற்றும் ஈஸோபேகோகேஸ்ட் ால் கோப்பி போன்றவை மூலம் பரிசோதனை ர் செய்யப்படும்.
சிகிச்சை முறைகள் ந்நோய் இருப்பதற்கான காரணத்தை முதலில் ண்டறிந்து அது சரி செய்யப்படும். உதாரண ாக விழுங்குவதும் சரியான முறையில் கற்றுத் படும். விழுங்குதலில் சம்பந்தப்பட்ட தசைக' நக்கு போதிய பயிற்சி அளிக்கப்படும். இவை விர அறுவை சிகிச்சை செய்யப்படும்
- இரஞ்சித்

Page 64
இ_ லக அளவில் ஆசியாவில் தான் நீரி நோயாளிகள் அதிகமாக இருக்கின்றனர். மு னர் பரம்பரை நோய் என்று சொல்லப்ப வந்த நீரிழிவு நோய் இப்போது உடற்பருப உணவுப் பழக்கவழக்கம், மன அழுத் போன்ற வாழ்க்கை முறைமாற்ற காரண ளால் அதிகரித்துவருகிறது.
கர்ப்பகாலத்தின் போது மட்டும் வரும் ழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் (Gest onal Diabetes), SiriusSpe (p6TGSuffy நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கர்ப் தின் போது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.
குளுக்கோஸ் பரிசோதனை
பொதுவாக சாதாரண உடல்நிலை கொண்ட கர்ப்பிணிகள் Aك
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nவு எல்லாருக்குமே நீரிழிவு நோய்க்கான பரிசோ முன் தனை செய்யப்படுகிறது. உணவு சாப்பிடுவ ட்டு தற்குமுன்பு, சாப்பிட்ட பின்பு என பொதுவான Dன், நீரிழிவு நோய் பரிசோதனை செய்தால் சில தம் வேளைகளில் சரியான அளவு தெரியாமல் ங்க போய்விடலாம் என்று கர்ப்பமாயிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் குளுக்கோஸ் நீரி கொடுத்து நீரிழிவு நோய்க்கான பரிசோதனை ati- (Glucose Tolerance Test) GaliuuuuuGépg). ஜிவு கர்ப்பத்திற்கு முன்னர் நீரிழிவு பத் நோய் இல்லாமல் ளை அப்போது
றால் அதனை கர்ப்ப கால நீரிழிவு நோய் என் T கின்றனர்.
ஆபத்துக்குரிய கர்ப்பிணித் தாய்மார்கள் இளவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளான வர்கள், கர்ப்பத்தின்போது நீரிழிவால் பாதிக் கப்பட்ட பெண்கள் ஆகியோரை அதிக ஆபத் géessfu sirlooofs 5Tli Lories6T (High Risk \ Mothers) என குறிப்பிடுகிறார்கள். அதுமட்டு : மல்லாமல், அதிக உடற்பருமன் கொண்ட பெண்கள், இரத்த அழுத்தம் உடையவர் கள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர், அடிக்கடி கருக்கலைப்பு ஆகிறவர்கள், அடிக்கடி சிறுநீர்த் தாரையில் நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள், ஏற்கெ னவே கர்ப்பத்தின்போது வயிற்றுக் குள் குழந்தை இறந்து பிரசவித்தவர் கள், குறையுடைய குழந்தைகள்,
懿
பத்தின் போதுO அதிக எடை கொண்ட குழந்தை கழிவு நோயால் களை பெற்றெடுத்தவர்கள் இவர் "ருந்தால் கள் எல்லோரும் அதிக ஆபத்துக் தாயைவிட குரிய கர்ப்பிணித் தாய்மார்கள் 1jab elbisib (High Risk Mothers) 6T60T ensus ந்தையையே டப்படுகிறார்கள். இவர்களுக்கு ம் பாதிக்கிறது. கர்ப்பத்தின்போது அதிக கவனம்
டிசம்பர் 2013

Page 65
அவசியம்.
இன்சுலின் சுரப்பியானது இரத்தத்தில் இருக் கும் குளுக்கோஸை கிளைக்கோஜனாக மாற்றி கல்லீரலில் கொண்டுபோய் வைத்துவிடும். அதனால் இரத்தத்தில் நீரிழிவின் அளவு சரி யாக இருக்கும். கர்ப்பத்தின்போது சுரக்கும் கர்ப் பகால ஹோர்மோன்கள் இன்சுலின் சுரப்பை பாதிக்கிறது. இன்சுலின் சுரக்கும் அளவு குறை வது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். அதன் அளவைப் பொறுத்து சில கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் பிரச்சினை வரலாம்.
இயல்பாக கர்ப்பத்தின் போது நீரிழிவின் அளவு இருபத்துநான்காவது வாரத்தின் போது தான் அதிகரிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருபத்துநான்காவது வாரத்தில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்ப டுகிறது. அதற்குள்ளே குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ந்துவிடும். எனவே, உறுப்புக ளில் பாதிப்பிருக்காது. இருபத்து நான்காவது வாரத்தில் கர்ப்பிணிக்கு நீரிழிவு நோய் இருப் பது தெரியவந்தால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
போர்டர் லைன்" நீரிழிவுநோய்
சிலருக்கு கர்ப்பத்தின்போது நீரிழிவு நோய் மிகக் குறைந்த அளவில் இருக்கும். அதாவது நீரிழிவு நோயாளிகள் என்ற எல்லையைத் தொட்டிருப்பார்கள். அவர்களை ‘போர்டர் லைன் நீரிழிவு நோயாளிகள் என்பார்கள். ‘போர்டர் லைன் நீரிழிவு பிரச்சினை வந்தால்
ہ:
டிசம்பர் - 2013
ԳԱԱ
 
 
 
 
 
 
 

& ITILIT Laois (Meal Plan) ep6\oth நீரிழிவு நோயைக் கட்டுப்ப டுத்தி வைக்கலாம். சாப்பாட் டிலே நீரிழிவு நோய் கட்டுக் குள் இருக்கிறதா என்பதை பரி சோதிப்பதற்காக இவர்கள் பதி னைந்து நாட்களுக்கு ஒரு முறை இரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை அவர்கள் சரியான உணவுமுறையைப் பின்பற்ற வில்லையென்றால் அவர்களும் இன்சுலின்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கான சில மருந்துகள் குழந் தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கர்ப்பத்தின் போது நீரிழிவு நோய்க்கு மருந்துக்குப் பதிலாக இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளிவிடில் குழந்தையின் எடை கூடும். நஞ்சுக்கொடி மூலம் நீரிழிவானது குழந்தை பின் இரத்தத்தில் கலந்து அதனால் குழந்தை டை கூடும் தோற்பட்ட்ைடப் பகுதியில் ாழுப்பு சேரும். குழந்தையின் எடை அதிகமாக இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்துவிட்டால் உடனடியாக நீரிழிவின்,அளவு. குறைந்துவிடும். அதனால் குழந்தைக்கு மூச் சுத்திணறல், மஞ்சட் காமாலை, கல்சியம் குறைபாடு போன்றவை ஏற்படலாம்.
தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு நீரிழிவின், அளவு குறைந்துவிடும். உடனடியாக நீரிழி வின் அளவு குறைந்தால் அவர்களுக்கு ஏதா வது பிரச்சினை ஏற்படலாம். அதனால் அவர் கள் சாதாரண உடல்நிலைக்கு வரும் வரை அவர்களின் உடல்நிலை யைக் கண்காணிப்பது அவசி பம். பிரசவத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தபின் நீரி ழிவின் அளவு குறையா மல் இருக்க வாய்வழி பாக உணவு அளிக்க வேண்டும்.

Page 66
கர்ப்பத்திற்கு முன்பே நீரிழிவு
LITEjdö5ûLIL"L6uröGİT கர்ப்பத்தின்போது தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தாயை விட வயிற்றில் இருக்கும். குழந்தையையே அதிகம் பாதிக்கி றது. நீரிழிவு நோயானது குழந்தையின் நுரையி ரல், இதயம், குடல், மூளைவளர்ச்சி, முதுகுத் தண்டு நரம்புகள் என பல பாகங்களையும் பாதிக்கும். அதனால் ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் கர்ப்பத்திற்கு முன்பே நீரிழிவு நோயைக் கட் டுக்குள் வைப்பது மிக மிக அவசியம். அடிக் கடி மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள்
செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் போது இருபத்து நான்கு வாரங்களுக்குள் குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ந்து விடும். ஆனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் தி டீ ரென்று கர்ப்ப மாகி பத்து வாரங் களுக் குட் பிறகுதான் G5sf i Lu LDTE இருப்பது தெரிய வ ரு கி றது என் றால் e 屿 自 L 5 @
வாரங் க ளுக்குள்
உரு வா
நாயால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோய் காரணமாக பல குறைபாடுகள் ஏற்பட்டி ருக்கலாம். எனவே, இவர்கள் திருமணத்திற் குப் பிறகு “போலிக் எசிட் மருந்துகளை எடுத் துக்கொள்ள வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இந்த மருந்துகள் உதவும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு கட்டுக்குள் இல் லாமல் இருந்தால் பனிக்குட நீர் அதிகரிக்கும். கர்ப்பப்பை பெரிதாகும். நீரிழிவு குழந்தையின் உடம்பில் அதிகம் சேர்ந்து குழந்தை பெரிதா கும். அதனால் திடீரென்று கர்ப்பவாய் திறந்து கொண்டு குறைமாதப் பிரசவம் ஏற்படலாம். நீரிழிவு அதிகமானால் ஏழு, எட்டு மாதங்களில் பிரசவம் ஆவது சாதாரணமாக இருக்கிறது. சில நேரங்களில் பிரசவத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது குழந்தை வயிற்றுக்குள் இறந்
தும் போகலாம்.
iii.
அது மட்டுமல்லாமல் குழந்தை பெரிதாக இருப்பதால் தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்ப டும். கால் வீக்கம் ஏற்படும். இரத்த அழுத்தம் ஏற்படும். சிறுநீர்த்தாரை நோய்த்தொற்று பிறப் புறுப்பில் பூஞ்சைக் காளான் (Vaginal fungal infection) ஏற்பட்டு வெள்ளைப்படுதல், அத னால் அந்த இடத்தில் அரிப்பு, அஜீரணக் கோளாறுகள், தோல் பிரச்சினைகள் (அரிப்பு, தேமல்) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
குழந்தை பருமனாக இருப்பதால் சுகப்பிரவ சம் ஆகாது. அதனால் பொதுவாக சிசேரியன் செய்ய வேண்டிவரும். ஒருவேளை சுகப்பிரச வம் ஆனாலும் குழந்தை பருமனாக இருப்ப தால் பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டு பிரச வத்தாரை பாதிப்புக்கு உள்ளாக்கும்.
கர்ப்பத்தின்போதுநீரிழிவு உள்ளர்கள் மேற்கோள்ள வேண்டிய உணவுப் பழக்கம் உணவை ஒரே சமயத்தில் அதிகமாக உட் கொள்ளாமல் ஆறுவேளைகளாகப் பிரித்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டைக் குறைத்து காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவு
வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
- Dr. கே.ப்ரியதர்ஷினி
டிசம்பர் - 2013

Page 67
TOKNOW இ X NEW ATRACTIONS
x WHERE TO STAY > WR: 0 DNE x WHAT TODO
m about OIOMOOlk
స్ట్రీ స్టోస్ట్రీ
 
 
 

பெற வேண்டுமா?
இன்றே உங்கள் விளம்பரங்களை சுகவாழ்வில் பிரசுரிக்க அழையுங்கள்
7 6066787 72546,646

Page 68
லாப்ஸ் உட்பட அனைத்து மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறை
185ஆம் இலக்கத்தில் 2013 ஆம் ஆண்டு
 

ழவதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, ஆப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்
it Dr.g6Sb-077-6562777 www.fadina.com
வேட் லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, டிசம்பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.