கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.07

Page 1
CANADA. CA
AUSTRALIAA
SWISS.C.
INDIA. INR 100.00
SIR ANKA. SLR 125,00
SINGAPORE.SGS 14.00
 

NS 10.00 USA...USS 10.00 S$ 10.00 UK.G.B. 6.00
HF 10.00 EUROPE.EUG 7.00

Page 2

Amaya Resorts & Spas offers authentic Sri Lankan
experiences all over the island. From the fascinating ruins and historical sites of the Cultural Triangle to the
hills of Kandy, Nuwara Eliya, Golden sands at Hikkaduwa & Adventures to Yala, Amaya offers a
cultural immersion with modern Comforts. Whether it is
through architecture, art, music, dance, Cuisine or history, each resort incorporates aspects of the local
setting and culture into the guest's experience.
Amaya Lake - Dambula Amaya Hills - Kandy Hunas Falls by Amaya - Kandy Langdale by Amaya - Nuwara Eliya Coral Rock by Amaya - Hiikkaduwa The Bungalow by Amaya - Kandy
Amaya Signature - Dambula
For reservations Tel: +94 11 4767 888 / 800 or salesGamayaresorts.com WWW.amayaresorts.com Level 27, East Tower, Colombo 01, Sri Lanka.
Reflections of Sri Lanka
-
DiD)
AMAYA
Resorts & Spas
Sri Lanka

Page 3

slouporaļļiese
LHK LLLLLLLLZLLL L ZLTKK ZMLLL LLLLYYLLY K LLLL LLLL YYLLYKTL YYSLY
paesino prihaeae uwe, o quae 'qi'r perano romino, YSLLLS zY LLLLLLY ZLLLLYLYLLLLLYZLLL LLLLLLLL YYLLLLLL YLLLLLL YLLLLLL LLLL LLLLLLYZZYLL LLLL LL LLLLS LLLLL LLLLS LLLL LL LLLLLLL LLL LLL S LLLLS LLL LLL LL LLLLL LLLL LL
緣彎贊額緣緣

Page 4
go afra Lis35ib: Contents:
பக்தியோடு உறவு 685T600TL நாட்டியக்கலை
6
Mystery behind the Smile
 
 
 
 
 

9ட்டைப்பட விளக்கம்:
நல்லூர் கையிலாசநாதர்
ஆலய விமானத்தில் od 6T6IT fiÒLu LupLDL b.
இந்த விமானத்தில் பிரிட்டிஷ் படை வீரர்கள்-நங்கையரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
12
ள்ேவாசிப்பிற்கு உட்படுத்தப்படும் bலியல் சான்றுகள்
8O
People of the hunder Dragon
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. - TP. + 94 11 7209830 WWW. kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmirajadurai GDyahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsanb0CDgmail.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS
Prof. P. Pusparatham Prof. Saba Jeyarasa Dr. K. Nageswaran Prof. P. Banumathy Mrs. Vasantha Waithyanathan Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan R.Achuthapagan Mohanapriyan Thavarajah
PHOTOS S. M. Surendran J. Mirunalan S. Sujeewakumar
LAYOUT M. S. Kumar S. A. Eswaran K. Kullendran
ICT S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing(G)Virakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS J. K. Nair subscription(Ckalaikesari. Ik
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824

Page 5
வணக்கம் கலை
கலைக்கேசரியின் 43ஆவது இதழான இவ்விதழின் சில உள்ளடக்கங்கள் நிச்சயம் உங்களுக்கு வியப்பைத் தரும்!
ஏன் இந்த மாற்றம் ? என நீங்கள் எண்ணவும் கூடும்! நம் தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றினைப் பிரதானமாகவும், உலக மனித குலத்தின் வரலாற்றுத் தடங்களைப் பொதுவாகவும் இன்றைய சந்ததியினருக்கு அறிவுறுத்தும் நோக்குடன் கலைக்கேசரி வெளிவருவது நீங்கள் அறிந்ததுதான்.
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம்மவரின் பிள்ளைகள், அந்நிய சூழலில் தமிழ்ப் பாரம்பரியங்களை அறிந்து கொள்ள உதவ வேண்டும் என்பது கலைக்கேசரியின் நோக்கமாக உள்ளது.
புலம் பெயர்ந்து மேற்கத்தைய நாடுகள் பலவற்றிலும் வாழும் நம் தமிழ் மக்கள் தமது மொழி, கலாசாரம், பண்பாடு மறையாது வாழ வேண்டும் என்ற ஆவாவில் பல்வேறு கலாசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இருப்பினும், அந்நிய மண்ணைத் தாய் மண்ணாகக் கொண்டு பிறந்து வளரும் இன்றைய சந்ததியினர், அந்நிய பண்பாட்டுத் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதும் யதார்த்தமாகும். அவர்களில் பலரும் அவர்தம் தாய்மொழியான தமிழை ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கும் நிலையும் சாதாரணமாகத் தோன்றுகிறது. எனவே அத்தகைய சூழ்நிலைகளில் வாழும் பிள்ளைகளும் கலைக்கேசரியைப் புரட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பாக, சில ஆங்கில கட்டுரைகளையும் இதில் சேர்த்துள்ளோம். இது வெளி நாடுகளில் வாழும் நமது கலைக்கேசரி வாசகர்கள் சிலரது வேண்டுகோளுமாகும்.
அத்துடன் நமது வெளிநாட்டு வாசகர்களும் தமது கலை, கலாசார விடயங்களை அனுப்புவதன் மூலம், தமது பங்களிப்பைச் செய்வதையும் நாம் வரவேற்போம்.
மேலும் வழமைபோல் அறிஞர்கள் பலரது ஆய்வு விடயங்கள் இவ்விதழிலும் இடம்பெறுகின்றன. வாசியுங்கள் உங்கள் கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம். மீண்டும் சந்திப்போம்.
ਹੈ। سيج?چي^كهل کموعه عدها issگان
 

ஆசிரியர் பக்கம் Editor's Note
க்கேசரி வாசகர்களே! To our esteemed readers,
July, 2013
You maybe surprised to See Kalaikesari with a totally different outlook. A different approach has been included in the 43rd issue of Kalaikesari and we hope that you will enjoy this change as we bring to you the new Kalaikesari with new pages and additions to Suit the new era.
You may Wonder about the reasons behind this change. But as Winston Churchill said, “To improve is to change; to be perfect is to change often.” We proceeded with this change with the sole intention of offering you a better product- a magazine that will bring you information and awareness on the traditions, customs, art, culture and historical backgrounds of not only our country but also about the region and the World at large.
Man finds his values and ideals from his roots through which he explores his cultural foundation. Kalaikesari is focused on educating the diaspora of their cultural base with the motive of making them wholesome. We believe that the addition of the global language will facilitate to achieve this focus better by making the articles accessible to everyone acroSS the global Village. Also, the magazine's presence onboard flights will make it a travel companion.
We have added a few pages in English and developed Kalaikesari as a bilingual magazine at the generous request of some of our readers abroad. Furthermore, we will readily entertain research articles pertaining to ancient Tamil art and culture written by them.
AS customary, research articles Written by eminent Scholars and men of erudition are also included in this issue.
This change was inevitable. But this is not complete without you. We hope that you will continue to extend your Support as always and your comments and feedback are always welcome
Happy reading

Page 6
தெய்வீக உறவு கொ
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லது என்று வேத காலத்திலும் பிற்காலத்திலும் பேரரசர்களாலும் உன்னதமாக போற்றப்பட்டது நமது நடனக்கலை
இக்கலையை செய்முறை, சமயச்சார்பு, சமூகத்தொடர்பு மனோதத்துவப் பிரதிபலிப்பு போன்ற 6 கோணங்களிலிருந்தும் ஆராயலாம். தற்பொழுது இங்கே ஆய்வுக்காக சமயச்சார்புடன் மனோதத்துவமாக பிரதிபலிக்கும் உணர்வுகள் தொடர்புடைய நடனத்தின்
 

நெருங்கிய
C C O
500L 5TLC-Uöö5OOON)
மோகனப்ரியன் தவராஜா
மொழியாய் விளங்கும் பாவ மெய்ப்பாட்டு உணர்வுகள்
கலையின் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.
பொதுவாக சமயத்தின் நோக்கம் இறையுணர்வினை 96 TIL LQ, மனித வாழ்வை நல்வழிப்படுத்தி, நற்கொள்கைகளைக் கடைப்பிடித்து, வாழ்வின் இறுதி நிலையான மோட்சம் அல்லது முத்தி நிலையை அடைவதாகும். உணர்வுடன் செய்யும் சடங்குகளே சடப் பொருள்களுக்கும் இறை உணர்வினை ஊட்டுவதாக
அமைகின்றது. பாவனோ நிஷத் பாவனையும் அதன்
பக்தியோடு மிகவும்
நெருங்கிய தெய்வீக உறவு
கொண்டது தான்
நாட்டியக்கலை, கோயில்களில்
பக்தியோடு பெரும்பாலும்
வளர்க்கப்பட்டு வந்த இந்த
நாட்டியக் கலை இறைவனை
அணுகும் ஒரு ஊடக உறவு
முறையாகவே
திகழ்ந்திருக்கின்றது

Page 7
பயன்பாடு மற்றும் அத விளையும் உணர்வின் உச் பற்றிய விளக்கத்தை ப காட்டுகின்றது.
விளைவுகளின்
ஆராயும்போது, செயல்
எண்ணங்களும் உணர்வுக GDIGT I fɔ go GODIL LIGOT GJITJE கலை எனும் வகையில் கலைகள் யாவும் மனி புறத்தோற்றம் மற்றும் அடிப்படையிலேயே அை LDIIDITGB இந்திய If முகிழ்த்த கலை, ஞான
தேடல், வாழ்க்கை, மொழி
 
 
 
 

ரம்பரியத்தில் ம், அறிவு, பயன்பாடு
圆贰
O7
ஆகிய இவையாவும் உச்சக் கட்டத்தில் சங்கமித்து ஒன்றாய் விளங்கும் தன்மையுடையது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே எனும் முதுமொழி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறையாற்றலானது சதைப் பிண்டமாக
உருவெடுத்து மானுட வடிவில் மனித உடலிலும் நிறைந்துள்ளது என்பது ஞானிகளின் மெய் மொழியாகும்.
தேவாலயஹா என வேதமும் உடம்பை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே என திருமூலரும் கூறியுள்ளார். மனித உடல் அமைப்பிலேயே 34,6l கட்டுமானங்களும் அமையப் பெற்று கருவறையில் விளங்கும் இறை வடிவம்

Page 8
08
உயிராகவும் கருதப்படுகிறது. இறைவனை உயிர்களை ஆளும் ஆண்டவனாகவும் தம்மை மணந்த மணாளனாகவும், உள்ளம் கவர்ந்த காதலனாகவும், தந்தையாகவும், உடன் பிறந்த சகோதரனாகவும், நண்பனாகவும், தனது எஜமானனாகவும், தன்னை அடிமையாகவும், தான் வணங்கும் பரம்பொருளாகவும், வழிபடும் அன்பு வழி நிற்றலை பக்தி மார்க்கம் எனவும் மேற்கண்ட வழிமுறைகளை நவபக்தி' எனவும் அழைப்பர்.
மனிதர்களின் மனநிலை, பக்குவம், சூழ்நிலை, வாய்ப்புக்கள் ஆகியவைகளைப் பொறுத்து மேற்கண்ட வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி நின்றாலே இறை அருளுக்கு பாத்திரமாவதுடன் இறைவனோடு ஒன்றிக்கும் நிலையையும் அடையலாம். ஆனால் பக்தி மார்க்கம் மனிதன் முதல், தாழ்நிலையில் உள்ள அஃறிணை உயிர்கள் ஈறாக உறவு நிலை மேம்பட்ட தன்மை ஒன்றையே முக்கிய தகுதியாகக் கொண்டு இறைவனுடன் சேர்ந்து கொள்ள எளிய, இனிய வழியாகையால் பக்தியானது 'மதுர LDITsidigsLib' என்றும் அழைக்கப்படுகின்றது.
பக்தியோடு மிகவும் நெருங்கிய தெய்வீக உறவு கொண்டதுதான் நாட்டியக்கலை. கோயில்களில்
பக்தியோடு பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்த இந்த நாட்டியக் கலை இறைவனை அணுகும் ஒரு ஊடக உறவு முறையாகவே திகழ்ந்திருக்கின்றது; திகழ்ந்தும் வருகின்றது என்று கூறலாம். அதிகாலையில் இறைவன் பள்ளி எழுந்ததில் இருந்து அந்நாளிற்குரிய அனைத்து
 

வேளை, விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளுக்கும்
இறைவனைப் போற்றித் துதிப்பதிலிருந்து நிறைவாக mைவனைச் யில் கொள்ளச் செய்யும் வரை
(D தி து ULI
அமைந்துள்ள சடங்குகளில் இந்நாட்டியக் கலை இன்றியமையாது திகழ்ந்திருக்கின்றது.
ஆகவே தெய்வீகமான நாட்டியக் கலையின் உள் நோக்கினை உற்று நோக்கும்போது மனதால் உணர்ந்து, முகத்தால் வெளிப்படுத்தும் பாவத்தினால் உருக்கொடுத்து, உடலசைவுகளால் உயிரூட்டி, வெளிக்கொணரும் இக்கலையானது இறையருளை வேண்டி, இறையுடன் ஒன்றிப்பதற்கே எனலாம்.
இதனாலேயேதான் எம் முன்னோர்களின் கருத்தின்படி ஆன்மாக்கள் உறையும் இடம் கோவில் என்றும் இதன் வழியே கோவில்களில் தெய்வீகக் கலையான நாட்டியக் கலை வளர்க்கப்பட்டு வந்தது என்றும் கூறும் பொழுது இறைவன், பக்தி, நடனம் போன்றவற்றிக்கிடையிலான ஒர் இழையோடும் உள்ளுணர்வினை எம்மால் உணர முடிகின்றது. உறவுகள் பலவகைப்படலாம். இருப்பினும் அவை ஒவ்வொன்றும் ஒரு தொடர்பினையே சார்ந்து இருக்கும். அவ்வாறே இறைவன் ஒருவராக இருந்தாலும் அப்பரம்பொருளை அதாவது பரமாத்மாவினை அணுகும் ஜீவாத்மாக்களின் உறவு முறைகளும் வகைப்பட வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறான உறவு முறைகள் நடனத்தில் இறையருள் இணைய நினைக்கும் போது, ஆங்காங்கே பல ரசங்களும் பாவங்களும் உண்டாகின்றன. உதாரணமாக அழுது கொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு தாயிருக்க,
ச்சையற்ற மாயைகளுக்கு அப்பாற்பட்ட இறை உணர்வில்
டும் நவபக்தி பாவமும், ஸ்ருங்கார பக்தி பாவமும், வாத்சல்ய
மும் இறை அன்பினாலான ஒர் இழையுடன் தொடுக்கப்பட்ட
மெய்யான அர்ச்சனை மலர்களே. y y

Page 9
அவ்விடத்தில் அருள் கொண்ட தாயாக உமையம்மை சிவனுடன் இடப வாகனத்தில் தோன்றி, பாலமுது ஊட்டினாள். அங்கு தோன்றியது வாத்சல்ய பாவமானதாய் மகனுக்கு இடையிலான உறவு. ஆனந்தக் கூத்தனுடைய திருமேனி அமைப்பில் அவர் முகத் தோற்றமோ தனி சிறப்புடையது. புருவங்கள் குனியும் போதும், கொவ்வைக் கனி போன்ற அந்த செவ்வாய் குமிண் சிரிப்பில் ததும்பும் போதும் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்கு மிண் சிரிப்பும் என்ற தேவாரத்தினை தனது அனுபவ வாக்குகளால் அப்பர் பாடும்போது, அங்கே கூத்தனுடைய முகத்தினில் சிருங்காரம் தோன்றுவது எம் இதயத்தில் பிரதிபலிப்பதாய் உணர முடிகின்றது. அதுமட்டுமல்லாமல் இறைவன் மீது காதல் கொண்டு தன்னை நாயகியாக எண்ணி, திருவாசக வரிகளால் துதிக்கும் மாணிக்கவாசகர் தனது அனுபவங்களில் ஸ்ருங்காரத்தினை பகிர்கின்றார். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற வரிக்கிணங்க மாணிக்கவாசகரின் ஆழ்ந்த, சுவையான அர்த்தங்களைக் கொண்ட பாடல்களை கேட்ட இறைவனும், செவிமடுத்து அவரின் ஸ்ருங்கார பக்தி முறையினால் அருள் மழை பொழிந்துள்ளார்.
பக்தி என்பது அன்பின் வடிவம். அது செயல் வடிவமாக இல்லாது மனித அன்பின் வெளிப்பாடாக, பூஜை வடிவில் விளங்குகின்றது. அன்பு இல்லாத பூஜையை இறைவன் ஏற்பதில்லை. மாறாக அன்பைக் கொண்ட மலர்களை வைத்து பூஜிப்பதே சாலச் சிறந்தது என்று அப்பரும் அருணகிரிநாதரும் கூறுகின்றார்கள். தன்னை ஒரு
தோழனாகப் பாவித்து ஆழ்ந்த உரிமையுள்ள சகமார்க்கம்
 

ក្រុងប្រញាំរ៉ៃរឺ
09
வழியாக தனது பக்தியினை வெளிப்படுத்தி அவரை பித்தன்” என்னும் இறைவன் விரும்பிக் கேட்ட வார்த்தைக்கிணங்க தேவாரப் பாடல் பாடினார் சுந்தரர்.
ஸ்ருங்கார ரசம் (மதுரபக்தி பாவம் - இறைவனை காதலனாகப் பார்ப்பது) ரசங்களில் முதலாவதாக விளங்குவது சிருங்காரம். இது காதல், அன்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ரசத்தின் ஸ்தாயி பாவம் ரதியாகும். பீபத்ஸ ரசத்தினை எதிர் ரசமாகவும், கரு நீல நிறத்தை அதன் நிறமாகவும் மகாவிஷ்ணுவை தேவதையாகவும் கொண்ட சிருங்காரம் காமத்தை புருஷார்த்தமாகக் கொண்டது. இதன் இலட்சணம் என்னவெனில் ஒருவர்தான் விரும்பிய ஒன்றை அடைந்து மகிழ்தல் ஆகும்.
இறைபக்தி மார்க்கத்தில் மதுர பக்தி என்பது சிறந்த பக்தியாக கருதப்படுகின்றது. ஜீவாத்மா தன்னை ஒரு காதலியாகவும் பரமாத்மாவை அல்லது இறைவனைக் காதலனாகவும் வரித்து, பரமாத்மாவுடன் இணைய அருள் வேண்டி நிற்கும் வழியே 'மதுர பக்தி' எனப்படும். இதில் மனித உணர்வோடும், அறிவோடும் தான் இருக்கின்ற நிலையிலேயே இருந்து கொண்டும் இறைவனை வழிபட முடியும் என்ற வழி கிடைப்பதால் இது சிறந்த பக்தி என்று போற்றப்படுகின்றது.
இந்த மதுர பக்தி பாவம் எல்லா பாவத்தையும் விட மிக உணர்வுபூர்வமானது. இது தெய்வீகத்தின் உயர்ந்த நிலையாக கருதப்படுகிறது. மதுர பக்தியில் இறைவன் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஆன்மாக்கள் யாவும் பெண்களே' என்று விபரிக்கும் மீராவின் வாழ்க்கைச் சரித்திரமும் அவரது பஜன்களும் ஓர் உதாரணமே. மேலும் ராதா - கிருஷ்ணா உறவில் சைத்தன்யா இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மாணிக்கவாசகர் பாடல்களிலும் திறம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வாத்சல்ய பாவம் (தாய்ப் பாசம்) ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் தோன்றும் இயற்கையான பாசத்தினையே பரத நாட்டியத்தில் வாத்சல்ய பாவம் என்கின்றோம். இந்த பாவமானது கடவுளுடைய இனிமைத் தன்மையையும் மென்மையான அன்பையும் தன் குணங்களாகக் கொண்டுள்ளது. மற்ற குணங்களை விட ஒரு நெருங்கிய உறவு மட்டுமல்லாமல் ஒரு தாய் தன்னுடைய சிறு குழந்தையினிடத்தே வைக்கும் இயற்கையான பாசம் இந்த வாத்சல்ய பாவத்திற்கு ஒரு நிலையைக் கொடுக்கின்றது.
புராணங்களில் இந்த பாவம் பொதுவாக யசோதைக்குரியது. கிருஷ்ணனுடைய செவிலித் தாயாக இருந்தும் கிருஷ்ணனை தனது சொந்த மகனைப்போல் நேசித்தாள். அவருடைய தெய்வீக சக்தியை பல முறை அறிந்திருந்தாலும் அவரை தன்னுடைய மகனாகப் பாவிப்பதனை அவளால் தவிர்க்க முடியவில்லை. உலகம் போற்றும் தெய்வக் குழந்தை கிருஷ்ணனாக இருந்தாலும், தத்து வாத்சல்ய பாவத்தின் வாயிலாக அன்பினை

Page 10
10
வெளிப்படுத்துகின்றாள் யசோதா. மேலும் வாத்சல்ய பாவத்திற்கு புனித விஷ்ணு சித்தர் மற்றும் பெரியாழ்வாரை விட வேறு யாராலும் பொழிப்புரை கூற முடியாது.
பக்தி (நவவித பக்தி பாவம்) மனிதனும் இறைவனும் இணைவதற்கு ஒரு பாலமாக இருப்பது பக்தி. இந்த பக்தியை பலவிதமாக கூறுகின்றனர். பொதுவாக இறைவனை அடைவதற்கு கர்ம மார்க்கம், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் என்ற மூன்று வழிகளை கூறுவர். இதில் கர்ம மார்க்கம் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ள மதச் சடங்குகளையோ, யாகங்களையோ பின்பற்றி அதனால் கிடைக்கும் பயனால் இறைவனே மெய்ப்பொருள் என்றுணர்ந்து இறைவனிடம் ஒன்றாகக் கலப்பதாகும். பக்தி மார்க்கம் என்பது இறைவனிடத்தில் ஆழ்ந்த அன்பு செலுத்துவதால் கடவுளை உணரும் ஆற்றல். இறைவனை வழிபாடு செய்வதற்கு ஒன்பது வகையான பக்தி முறைகளை நம் முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.
நவவித பக்தி சிரவணம் : இறைவனுடைய திருநாமத்தினையும்,
புகழையும் காதால் கேட்டல். கீர்த்தனம் : இறைவனின் புகழை இசையுடன்
பாடுதல். ஸ்மரணம் : இறைவனை தியானித்தல். பாதசேவனம் : இறைவன் திருவடிக்கு தொண்டு புரிதல். அர்ச்சனம் : இறைவனுக்கு அர்ச்சனை செய்தல்.
வந்தனம் : இறைவனை வணங்குதல். தாஸ்யம் : இறைவனுக்கு தன்னையே கொடுத்தல் சக்யம் : இறைவனோடு மனம் ஒன்றுபடுதல்.
ஆத்மநிவேதனம் : நமது ஆத்மாவினை இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்தல். கருவிற்குள் கருவாய் மறைந்திருக்கும் இறையினை உணர்வது பக்தியின் உச்சக் கட்ட வெற்றியே. அன்போடு அணுகும் எந்த விடயமும் தோல்வியைச் சந்திப்பதில்லை. பலன்களையே ஈட்டிக் கொள்கின்றது. காந்தக் கல்லுடன் எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கின்றதோ, அதேபோல் பதிவிரதையின் மனம் கணவனிடமும், பக்தனின் மனம் பரமாத்மாவிடத்திலும் ஒட்டிக் கொள்கிறது.
நமக்கு அனுக்ரஹம் செய்கின்ற பரமாத்மாவிடத்தில் தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். எதையுமே தன்னலமாக நினைக்காமல் ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதனையே நினைத்து தன்னை அறியாமல் ஒடுகின்ற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத்தான் பக்தி என்று பெயர் சூட்டலாம். இறைவன் மீது கொண்டுள்ள பக்தி பலவாறாக காணப்பட்டாலும் அவ்வுறவுகளின் வழியிலும் அதனால் ஏற்படும் பாவங்களிலும் ஒர் உள்ளுணர்வாக திகழ்வது இறை அன்பே ஆகும்.
கடவுளை இங்கே காதலனாகக் கொள்வதும் மதுர பக்தியின் வழியாக அவரை அடைய நினைப்பதும் ஒரு பக்கமாக கொண்ட மாணிக்கவாசகர், ஆண்டாள்,
 

மீரா போன்றோர் இருக்க, கடவுள் பற்றற்றதாய் கடவுளிடம் தாய்ப் பாசத்தினை கொண்டுள்ள பக்தன் தன் தாய் பாசத்தினைக் கொண்டு இறையினைப் பற்றிப் பிடித்து பக்தியில் தவழ்ந்த சம்பந்தர், பெரியாழ்வார் போன்ற ஞானிகள் ஒரு பக்கம் இருக்க, பக்தி பெருகிய காலம் தோன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் தம்மை சுற்றியிருக்கும் இறைக்கு கட்டளை பிறப்பித்த ஒலி அலைகள் ஆதார் சக்கரங்கள் மூலம் வெளிப்பட்ட தமிழ் வேதங்களாக இறைவனுக்கு ஒதப்பட்டன. இதில் பொதிந்துள்ள மறைச் சொற்கள் மறை ஒலியாக உருவெடுத்து பஞ்ச பூதங்களின் இயக்கத்துடன் கிரக நிலைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. மந்திரங்களுக்கு ஒப்பான சொற்களைக் கொண்ட தமிழிசை மூவர் பாடல்கள் மற்றும் நாயன்மார்களின் பாடல்கள் பக்தியில் கொண்ட உறவால் பல்வேறு கிளைகளாக (நவவிதபக்தி) பிரிந்து இறை சாகரத்தில் கலந்திருக்கின்றன. இதனைத்தான் திருமூலர் "எப்பொழுது கடவுளும் அன்பும் ஒன்றென்று உணர்கின்றனரோ அப்பொழுதுதான் இறை பக்தியில் அமைதி கொள்வர்” என்று தமது பாடல் வழியாக கூறியுள்ளார். மேலும் பல பக்தி சார் நூல்கள் 'பக்தியின் குணமே கடவுளுக்குரிய அன்பு’ என்றும் பறை சாற்றி நிற்கின்றது. ஆக, இச்சையற்ற மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறை உணர்வில் ஏற்படும் நவபக்தி பாவமும், ஸ்ருங்கார பக்தி பாவமும், வாத்சல்ய பாவமும் இறை அன்பினாலான ஓர் இழையுடன் தொடுக்கப்பட்ட
மெய்யான அர்ச்சனை மலர்களே. ఢ

Page 11
EXPERIENCE BRI
Now flying from Colombo to London 3 tin Visit ba.com for details.
1. TEA Also English for water. 2. STONEHENGE was it druids, greeks or aliens? Its hist you to make a royal guard laugh, 4 PHONE BOOTH Once used for phone calls, N. go somewhere 6. DOUBLE-DECKER BUS Hop on, hop of You have not seen Lc an antique shop. Only nothing is for sale, 8, ABBEY ROAD Home of UK's mos 10. FISH & CHiPS. Today's catch in yesterday's paper, 11. PIE The best thing to put in in Monopoly. Now see the real thing 13, BG BEN The belt in the grandfather of gra 00S S LLLLSLLLL LLS LL LLLLL LLL L S S Suau u S rS S Luu uu LLL LLL LLLL S0SS SLSSLL SLSLLLLLS SS ZZuSLS S LSL
 

BRITISH AIRWAYS
TAN
nes a week.
Dry shrouded in mystery makes it so appealing 3 ROYAL. GUARD We dare ow used for photoshoots. 5. RIVER THAMES All that London ran has to Indon til you have been on top 7. NATURA HSTORY. MLSEUM Like t frequently stolen street sign. 9. PUB Museums of the neighbourhood. an English pie is your teeth, 12. OXFORD STREET You have been there indfather clocks, 14. BUCKINGHAMPALACE One prince still up for grabs. a Gap 17. 30 ST MARY AXE Or the gherkin, as Londoners like to call it.

Page 12
பிற்கு
Ħ 研 =
ICSID
од
Gg5IGDIG SLUIT
போது
ன்
േ ட்ட மிக அரிதான நாணய
ULU
றற அகழவா
அணமை
யில் நடைபெ
கொடயில் கண்டெடு
ம்
555 LIL
அககுறு
 
 

(சென்ற இதழ் தொடர்ச்சி)
நாக என்ற பெயரை எழுதுவதில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிலங்கையில் வாழ்ந்த நாகர் தமது பெயரைத் தமிழில் எழுத முற்பட்டுள்ளனர் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாக நாணயங்களில் வரும் பெயர்களைக் குறிப்பிடலாம்.
அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும், வட இலங்கையில் பூநகரி, உடுத்துறை, கந்தரோடை போன்ற இடங்களிலும் பிராமி எழுத்துப் பொறித்த L / (GoNU) நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் அக்குறுகொட என்ற இடத்தில் மட்டும் கி.மு. 3 - 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூற்றுக்கணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இந் நாணயங்களில் பொறிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள் பிராகிருத மொழிக்கு உரியதாக இருப்பினும் சில பெயர்கள் தமிழிலும், தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதத்திலும் உள்ளன. இதில் சிறப்பாக கருத்தில் எடுக்க வேண்டிய முக்கிய அம்சம் சில நாணயங்களில் தமிழ்

Page 13
மொழிக்கே சிறப்பான 'ன, ‘ள’ போன்ற 6 பயன்படுத்தப்பட்டிருப்பதாகும். இந்நாணயங்களை ெ காரணமாக இருந்த குறுநிலத் தலைவர்கள் அல்லது அ பெற்றிருந்த தலைவர்கள் நாக இனக் குழுவுக்குரிய தமி என்பதற்கு நாணயங்களில் பொறிக்கப்பட்ட நாக அல்லது '6 என்று பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்றாக உள் (Bopearachchi 1999:51-60, Pushparatnam 2003:67-78). 96 சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அம்சம் இங்கு கிடைத் நாணயமொன்றில் அதை வெளியிட்ட சிற்றரசனின் பெய "ணாகராசன்’ என எழுதப்பட்டுள்ளதாகும் (Pushparatnam 2002 5-6). இதன் மூலம் இம்மன்னனது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மக்களில் ஒரு பிரிவினராவது தமிழ் மொழி பேசிய நாகர்களாக இருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. பெருங்கற் காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பிராமி எழுத்தின் பயன்பாட்டை அறிந்திருந்தனர் என்பதை அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் காணப்படும் சாசனங்களில் இருந்து தெரிய வருகிறது. இவ்வகையான சாசனங்கள் பெரும்பாலும் தமிழகத்திலும், இலங்கையிலும் கிடைத்திருப்பதால் இது இரு நாடுகளுக்கும் உரிய தனிப் பண்பாகக் கருதலாம். அண்மையில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூரிலும், இலங்கையில் அநுராதபுரத்திலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது இப் பண்பாட்டுக்குரிய மட்பாண்டங்களில் பல பிராமி எழுத்துப் பொறிப்புக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இம்மட்பாண்டங்களை நவீன காலக் கணிப்புக்களுக்கு உட்படுத்திய போது அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் காலம் பெளத்த மதத்துடன் பிராமி எழுத்து அறிமுகமாவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது (Conigham, Robin.2002). பொதுவாக எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் அக்காலச் சமூகத்தில் வணிகப் பொருட்களை இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லும் கொள்கலன்களாகப் பயன்படுத்தப்பட்டதால் அவற்றில் தனிநபர்களின் பெயர்களே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பெயர்கள் தமிழக மட்பாண்டங்களில் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் நாக, ணாக போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளதை அவதானிக் முடிகிறது (Subrayalu 1991,Rajan 1994). அண்மையில் வ இலங்கையில் இரணைமடு, பூநகரி ஆகிய இடங்கள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது கிடைத்த மட்பாடு ஒடுகளில் நாக’ என்ற பெயர் எழுதப்பட்டிருப்
சாசனவியலார் மகாதேவன் குறிப்பிடுகிறார். இலங்ை பிராகிருத மொழியும், அவற்றை எழுதுவதற்குரிய 40 வ எழுத்துக்களும் புழக்கத்தில் இருந்தற்கு ஆ காணப்படுகின்றன. அப்படியிருந்தும் தென்னாசியாவின்
 

遠 ក្ញប៉ាឆីអ៊ែអ្វី
13
Tழுத்துக்கள் வளியிடக் அகழ்வாய்வின் திகாரம் போது அக்குறு ழர்கள் கொடயில் ÕÕTTJ5” கண்டெடுக்கப் TGST பட்ட மிகவும் நில் அரிதான நாணயம்
த 方
அக்குறுகொடயில் கண்டெடுக்கப்பட்ட
மிகவும் அரிதான நாணயம்
அக்குறுகொடயில் கண்டெடுக்கப்பட்ட
மிகவும் அரிதான நாணயம்
அக்குறுகொடயில் கண்டெடுக்கப்பட்ட
நாணயம்
五
haು
ண்ட
பதாக அக்குறுகொடயில் கெயில் கண்டெடுக்கப் டபிராமி பட்ட நாணயம்
தாரங்கள்
ா ஏனைய

Page 14
வட்டாரங்களில் பிராகிருத மொழிச் சாசனங்களில்
பயன்படுத்தப்படாத தமிழ் பிராமியும், பல தமிழ்ப் பெயர்களும் இலங்கைப் பிராமிச் சாசனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் பெளத்த மதத்துடன் பரவிய பிராகிருத மொழியும், வட பிராமி எழுத்தும் இலங்கையில் செல்வாக்குப் பெறுவதற்கு முன்னர் தமிழ் மொழியும், தமிழ்ப் பிராமி எழுத்தும் புழக்கத்தில் இருந்துள்ளது என எண்ணத் தூண்டுகிறது. இவ்வாறான ஒரு கருத்தையே கலாநிதி சத்தமங்கல கருணாரட்ணா, ஆரிய அபயசிங்கா போன்றவர்களின் ஆய்வுகளும் கோடிட்டுக் காட்டுகின்றன (Ariyasinghe 1965, Karunaratne 1984). இப்பின்னணியில் மட்பாண்டங்களில் வரும் நாக’ என்ற பெயர் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நாக இனக்குழு தோன்றியதென்னும் கருத்தை உறுதி செய்வதுடன், அவர்கள் மொழியால் தமிழராக இருந்திருக்கலாம் எனவும் கருத இடமளிக்கிறது.
பண்டைய சமூகத்தில் பரவலாக வழக்கிலிருந்த நாக என்ற தனிநபர் பெயர் சமகாலத்தில் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த தமிழ், சிங்கள மன்னர்களின் பெயர்களிலும் காணப்பட்டன. இதற்கு உதாரணமாக துல்லநாஹ (கி.மு.119), கல்லநாஹ (கி.மு.109-103), சோறநாஹ (கி.மு.63-51), மகாநாஹ (கி.பி. 7-19) இளநாஹ (கி.பி.33-43), மல்லநாஹ (கி.பி.136-143), குஜநாஹ (கி.பி.186-187) குஞ்சநாஹ (187-189), பூறீநாஹ (கி.பி.189-209), அபயநாஹ (231-240), பூறீநாஹ (கி.பி.240-242) போன்ற மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் நாஹ என்ற பெயர் மன்னர்களின்
 

ஆதிச்சநல்லூர், அநுராதபுர அகழ்வாய்வுகளில் கிடைத்த மட்பாண்டங்களில் பெளத்த மதத்துடன் பிராமி எழுத்து அறிமுகமாவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி
எழுத்துப் பொறிப்புக்கள்
காணப்படுகின்றன.
இயற்பெயரின் பின்தொட்டுச் சொல்லாக வருவதையும், பூரீநாஹ என்ற பெயருக்குரியவர்கள் மாறி மாறி அநுராதபுரத்தில் ஆட்சி செய்ததையும் நோக்கும்போது இப்பெயர் குலப் பெயராக அல்லது வம்சப் பெயராகப் பயன் படுத்தியிருக்கலாம் எனக் கூறலாம். மேலும் இதில் வரும் மன்னர்களின் பெயர்கள் பாளி மொழிக்கு ஏற்ப திரிபடைந்திருந்தாலும் அவர்களில் சிலரைத் தமிழ் அரசர்களாகவும் அடையாளம் ტE[T(6ზბT முடிகிறது (பத்மநாதன் 2006).
ஆதியில் நாக இனக் குழு அல்லது அப்பெயர் கொண்ட மக்கள் இலங்கையில் பரவலாக வாழ்ந்திருந்தும் வரலாற்று மூலங்களில் அநுராதபுரத்திற்கு வடக்கிலுள்ள பிராந்தியமே நாகதீபம் என அவ்வினத்தின் பெயரால் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது நாகதீபத்துடன் நாக இன மக்களுக்குள்ள உறவையும், வரலாற்றுத் தொடர்பையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதற்கு இலங்கையின் ஏனைய பிராந்தியங்களில் வாழ்ந்த மக்கள் படிப்படியாக பிராகிருத மொழி பேசிய மக்களுடன்’
கலப்புற்றபோது நாகதீபத்தின் பூர்வீக குடிகளான நாகர் மொழியால் தம்மை தமிழராக்கிக் கொண்டமையும், மத
நம்பிக்கையில் நாக வழிபாடு தமிழர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்தமையும், மொழி - பண்பாட்டால் அருகிலுள்ள தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுடிருந்தமையும் காரணம் எனக் கூறலாம். இந்த வேறுபாடுகளால் நாகதீபம் அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்படாத பிராந்தியமாக வளரக் காரணமாகியது. இந்த உண்மையை வரலாற்று மூலங்கள்

Page 15
நாகதீபத்தை தனித்து அடையாளப்படுத்துவதிலிருந்து அறிய முடிகிறது.
அநுராதபுர அரசை முதன்மைப்படுத்திக் கூறும் முதல் வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான மஹாவம்ஸம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கைக்கு வந்தபோது நாகதீபத்தில் இரு நாக மன்னர்களிடையே ஏற்பட்ட
சிம்மாசனத் போராட்டத்தை தீர்த்து வைத்ததாகக் கூறுகிறது (Mahavamsa 8:54). இதில் மஹாவம்ஸம் கூறும் புத்தர் வருகை ஒரு ஐதீகமாக இருப்பினும் இந்நூல் எழுதப்பட்ட கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் வடக்கில்
மட்பாண்டங்கள், ம: இவ்வணிக உறவுகள் இந்நாட்டவரது நூல் பட்டினங்களில் ஒன்ற அவ்விடம் அவர்கள் இருந்ததாகவும் சுட்டி இலக்கியங்களில் குறி இக்கருத்தை உறுதி கண்டுபிடிக்கப்பட்ட ெ 3 - 4 ஆம் நூற்ற அமைக்கப்பட்ட பெள இந்த நாகதிவ' என்ற என்பதில் எந்த ஐயமி பிராகிருத மொழியுட6 நாக’ என்ற இடப்பெ தமிழுக்குரிய 'க' (! இச்சாசனத்தை நாகதீட கருத இடமளிக்கிறது.
அநுராதபுரத்திற்கு வ சார்ந்த சாசனம் ஒன்று ( நாகர்கள் வாழ்ந்த நகர நஹநஹர (Naganara) (Nakanakar) 6 TGOT 6 TQLpg5! மலையாளத்திலும் நச அழைக்கப்படும். ஆே வாசித்திருப்பதன் மூ6 (Paranavitana 1970: 112),
 
 

& கலைக் Böff 15
இருந்த பிராந்தியம் நாகதீபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதை இவ்வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். ஆதி காலத்தில் இந்தியாவை அடுத்து இலங்கையுடன் அதிக அளவில் வணிக உறவை ஏற்படுத்திக் கொண்ட வரலாறு கிரேக்க, உரோம நாட்டு வணிகர்களுக்கு உண்டு. இவ்வுறவுகள் பெரும்பாலும் (6) IL இலங்கைத் துறைமுகங்களூடாக நடைபெற்றதை மாதோட்டம், கந்தரோடை, பூநகரி, சாட்டி போன்ற இடங்களில் பெறப்பட்ட கிரேக்க - உரோம நாடுகளுக்குரிய பலவகை
2. LOCAĞg|Gopurício 560TIGIGössnu கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நானயம்
துச்சாடிகள், நாணயங்கள் என்பன உறுதி செய்கின்றன. பற்றிக் கூறும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த களில் இலங்கையில் இருந்து முக்கிய கரையோரப் )ாக நாகடிப' என்ற இடம் குறிப்பிடப்பட்டிருப்பதுடன்,
வரைந்த தேசப்படத்தில் இலங்கையின் வட பகுதியில் க் காட்டப்பட்டுள்ளது (Weerakody 1997:87). இது பாளி ப்பிடப்படும் நாகதீபம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். ப்படுத்தும் வகையில் 1936 இல் வல்லிபுரத்தில் பாற்சாசனத்தில் வரும் இடப்பெயரும் காணப்படுகிறது. கி.பி. )ாண்டுக்குரிய இச்சாசனத்தில் நகதிவ' என்ற இடத்தில் ாத்த விகாரை பற்றிக் கூறப்படுகிறது (Paramaviana 1982:79-80). பெயர் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபம் ல்லை. இச்சாசனத்தில் காணக்கூடிய சிறப்பம்சம் சாசனத்தில் ன் சில தமிழ்ச் சொற்களின் செல்வாக்கு கலந்திருப்பதுடன் யரை எழுதுவதற்கு வடமொழி 'ஹ' (ga) வுக்குப் பதிலாக (a) பயன்படுத்தப்பட்டிருப்பதாகும். இந்த வேறுபாடுகள் த்தில் வாழ்ந்த தமிழ் பெளத்தர்கள் எழுதியிருக்கலாம் எனக்
டக்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. முதலாம் நூற்றாண்டைச் இங்கிருந்த நாகநகர் பற்றிக் கூறுகிறது (Karunaratne 1984:82). இது ம் என்ற பொருளில் அமைந்துள்ளது. பிராகிருத மொழியில் எழுதப்படும் இப்பெயர் இச்சாசனத்தில் தமிழில் ந(ா)கநகர் ப்பட்டுள்ளது. நகர் என்பது ஒரு தமிழ்ச் சொல். இது தமிழிலும் ர் (Nakar) எனவும், வடமொழியில் நஹர (Nagara) என்றும் னால் பேராசிரியர் பரணவிதானா இப்பெயரை நகர என ஸ்ம் இதை வட மொழி சார்ந்ததாக எடுத்துக் கொள்கிறார் ஆனால் ஆதிப்பிராமிச் சாசனங்களில் மெய்யெழுத்தை

Page 16
கலைக்க்ேசரி ) 16
குறிக்கப் புள்ளிகள் இடப்படாததால் அவை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மெய்யெழுத்தாக எடுத்து வாசிக்க வேண்டியுள்ளது. இதனால் சாசனத்தில் 'நகர' என்ற சொல்லின் இறுதியில் வரும் எழுத்தை 'ரா' (ra) என வாசிக்காது 'ர்' (r) என வாசிப்பதே பொருத்தமாகும். கலாநிதி இரகுபதி சாசனத்தில் வரும் இந்த 'நாகநகர்' அக்காலத்தில் கந்தரோடையின் தலைநகராக இருந்திருக்கலாம் அல்லது கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார் (Ragupathy 1991). ஆனால் நிக்லஷ் என்ற அறிஞர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம்மொன்றில் வரும் நாகநகரை ஆதாரம் காட்டி பிராமிச் சாசனத்தில் வரும் நாக நகரை வவுனியாவுக்கு வடக்கில் இருந்த ஒரு நகரம் என
H இல் 4 இ
**** |
திஸ்ஸமாஹரகம, அக்குறுகொடயில் கண்டெடுக்கப்பட்ட
நாணயங்கள்

அடையாளப்படுத்துகிறார் (Nicholas 1963:81). இந்நகரம் எங்கு அமைந்திருந்தாலும் இந்ந நகரில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களாக இருந்தனர் என்பதை இச்சாசனம் உறுதிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.
அண்மையில் தென்மராட்சி உடுத்துறை என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் நேர்ந்த நாணயம் ஒன்று நாக தீபத்தை அடையாளப்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் 'நாகபூமி' (Nakapumi) என்ற பெயரும், பின்பக்கத்தில் பொலம் என்ற பெயரும் காணப்படுகிறன. இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சிலவற்றில் 'புமி' (Bumi) என்ற சொல்லும், 'நஹபுமி' என்ற பெயரும் காணப்படுகின்றன (Paranavitana 1982:168-9).
கான்
டர்
அக்குறுகொடயில் கிடைத்த சில நாணயங்களில் தமிழ் மொழிக்கே
சிறப்பான 'ன', 'ள' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
என
அவற்றில் நஹபுமி (Nagabumi) என்ற வாசகம் பிராகிருத மொழிக்குரிய வடபிராமியில் எழுதப்பட்டிருக்கும் போது உடுத்துறையில் கிடைத்த நாணயம் தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டுள்ளமை முக்கிய வேறுபாடாக உள்ளது (புஷ்பரட்ணம் 2003:116-119). இந்த வேறுபாடு பாளியில் நாகதீபம் என அழைக்கப்பட்ட பிராந்தியம் தமிழில் நாகபூமி என அழைக்கப்பட்டதை எடுத்துக் காட்டுவதாக கருத இடமுண்டு. ஆயினும் சற்றுப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தமிழகத்திற்கு அப்பால் கடல் கடந்து செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக நாகநாட்டைக் குறிக்கின்றது. இதன் பின்னர் தோன்றிய கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் இராஜ் பாரம்பரியம் பற்றிக் கூறும் போது சோழ வம்சத்து கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதை கூறப்படுகிறது. இதேபோல் வேலூர்ப்பாளைச் செப்பேட்டில் பல்லவ மன்னன் ஒருவன் நாக்குல மகளை மணந்த செய்தி சொல்லப்படுகிறது (பாலசுப்பிரமணியம்). மேற்கூறப்பட்ட மூலாதாரங்களில் கூறப்படும் நாக நாட்டையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்த அறிஞர்கள் இவற்றில்

Page 17
சுட்டிக் காட்டப்படும் நாகநாடு ஈழத்துப் பாளி நூல்கள் கூறும் நாகதீபத்தையே குறிப்பதாக கருதுகின்றனர் (Rasanayakam, C. Gilpiö/DL bL J GOL b 1 99 1:67-8O).
ஆறாம் நூற்றாண்டின் பின்னர் பாளி இலக்கியங்களில் வட இலங்கை நாகதீபம் என்ற பெயருடன் உத்தரதேசம் என்ற இன்னொரு பெயராலும் அழைக்கப் பட்டிருக்கின்றது. இப்பெயர்கள் ஒரே பிராந்தியத்தை குறித்தனவா அல்லது அப்பிராந்தியங்களின் எல்லைகள் வேறுபட்டிருந்தனவா என்பதற்கு அவ்விலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படவில்லை. ஆயினும் நாகதீபம், உத்தரதேசம் ஆகிய பிராந்தியங்களுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களை நோக்கும்போது அவை ஒரு
பிராந்தியத்திற்குரிய நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன.
இதற்குப் பின்வரும் சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஏழாம் நூற்றாண்டில் ஹட்டதத்தன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது அவனுக்குப் பயந்த சிங்கள இளவரசன் ‘மாணா என்பவன் உத்தரதேசத்தில் அடைக்கலம் பெற்றுப் பின்னர் தமிழ்நாடு சென்றதாக சூளவம்சம் கூறுகிறது (Culavamsa 47 2-7). எட்டாம் நூற்றாண்டில் பூரீநாக தலைமையில் உத்தரதேசத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு பற்றிய செய்திகள் சூளவம்சத்தில் காணப்படுகிறன (Culavamsa 44 70-73). ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி. 835) பாண்டிய மன்னன் பூரீமாற பூரீவல்லபன் அநுராதபுரத்திற்கு எதிராகப் படையெடுத்து வந்து உத்திரதேசத்தில் தங்கியிருந்தபோது மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் அவர்களுடன் இணைந்து அநுராதபுர அரசைத் தோற்கடித்தனர் (Culavamsa 50:12-42). ஏறத்தாழ இதேகாலப் பகுதியில் பக்தி இயக்கத்தை தலைமையேற்று நாடாத்திய நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் தேவாரத்தில் தமிழகத்தை அடுத்து முதன்மை பெற்ற ஆலயங்களில் ஒன்றாக 6) IL இலங்கையில் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரத்தையும், கிழக்கு இலங்கையில் திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரர் ஆலயத்தையும் போற்றிப் பாடுகிறார். பேராசிரியர்
 

& கலைக்கேசரி
17
வேலுப்பிள்ளை மாதோட்டத்திலுள்ள ஆலயம் கேதீஸ்வரம் என்ற பெயரைப் பெற்றதற்கு அது நாகரின் ஆலயமாக இருந்ததே காரணம் எனக் குறிப்பிடுகிறார் (Ketu is considedered to be a cobra repreaening the Nagas. Veluppillai 2002:154). கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மன்னன் வல்லபன் என்பவன் நாகதீபத்தின் மீது படையெடுத்த செய்தி காணப்படுகிறது (Culavamsa 53:1216). இப்படையெடுப்பு தோல்வியில் முடிந்திருக்கலாம் என்பதை வெசகிரியில் கிடைத்த சிங்களச் சாசனம் உறுதிப்படுத்துகிறது (E.Z,1:35-51). கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுந்த ராஜவளி என்ற சிங்கள இலக்கியத்தில் வட இலங்கை மணிநாகதீப" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்விடம்
கந்தரோடையாக இருக்கலாம் என கொடகும்புர குறிப்பிடுகிறார் (Godakumbara 1968:7). ஏறத்தாழ இதேகாலப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மீது படையெடுத்த கலிங்கமாகன் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி அங்கு நாகர் குல அரசனைச் சந்தித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது (மட்டக்களப்பு மான்மியம்: 54). மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து அநுராதபுரத்திற்கு வடக்கிலிருந்த பிராந்தியம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரையாவது நாகதீபம், நாகநாடு, நாகபூமி முதலான பெயர்களினால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.
ஆயினும் மொழியால் தமிழராக இருந்த நாகர்கள் வட இலங்கைக்குள் மட்டும் வாழ்ந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆதியில் இம்மக்கள் வடஇலங்கையிலும், பிற வட்டாரங்களில் வாழ்ந்ததைப்போல் கிழக்கிலங்கையிலும் வாழ்ந்துள்ளனர் என்பதை திருகோணமலை, அப்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கிடைத்த பிராமிச் சாசனங்கள் உறுதி செய்கின்றன (Paranavithana 1970 nos387,421,451,458,513). மேலும் இவர்கள் இங்கு ஒரு இனக் குழுவாக வாழ்ந்ததை அம்பாறையில் குடும்பிமலை என்ற இடத்தில் கிடைத்த சாசனம் சுட்டிக் காட்டுகிறது (Ibid no.507). (தொடரும்)

Page 18
55ញញថាម៊ឺ 18 ժiնանjմiնir
அமுதசுரபியின் பெரு
மணி
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், (
(சென்ற இதழ் தொடர்ச்சி)
“இத்தீவில் வேறு ஏதேனும் சிறப்புண்டா?’ என வினவினாள் மணிமேகலை. “உண்டு! இப்பீடத்திற்கு எதிரேயுள்ள பொய்கை (குளம்)தான் கோமுகிப் பொய்கை. (இன்று இவ்விடம் ‘புத்தர்பள்ளம் என்று வழங்கப்பட்டு வருகிறது. புத்தபிரான் அவதரித்த நாளான வைகாசி நிறைமதிநாள் (வைகாச சுத்தபெளர்ணமி) அன்று அப் பொய்கையிலிருந்து 'அமுதசுரபி' என்னும் ஐயக்கலம் வெளிப்படும். அக்கலம் ஆபுத்திரன் கையில் இருந்த அற்புதக்கலம். அதில் இடப்பட்ட சோறு எடுக்க எடுக்க குறையாது வளரும். இதன் பெருமையை அறவண அடிகளிடம் கேட்டறியலாம். இன்றுதான் அமுதசுரபி தோன்றும் நன்னாள். நாம் அங்கே போவோம்’ என்று கூறி
 
 
 
 

GOO
பல்லவம் எனப்படும் நயினாதீவு -2 முன்னாள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்
மணிமேகலையை கோமுகிப் பொய்கைக்கு அழைத்துச் சென்றாள் தீவதிலகை. இருவரும் கோமுகிப் பொய்கைக் கரையில் நின்றனர். அப்போது பொய்கையிலிருந்து அமுதசுரபி தோன்றி மணிமேகலையின் கையில் வந்திறங்கியது. 'அமுதசுரபி' என்ற ஐயக்கலனை அடைந்ததும் மணிமேகலை மட்டற்ற மகிழ்ச்சியடைந்து புத்தபெருமானைப் பலவாறு புகழ்ந்து வணங்கினாள். அப்போது தீவதிலகை மணிமேகலையை நோக்கி,
'குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொள்ளும் பிடித்த கல்விப் பெரும் புணை வீடுஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடும் புறங்கடை நிறுத்தும் பசிப்பணி என்னும் பாவி'

Page 19
மணிமேகலைக்
காப்பிச் செய்திகள்
முற்றிலும்
பொருந்தி அமையும் இடம்
இன்றைய நயினாதீவு
ஆகும்.
இந்த உண்மை
ஆபுத்திரனும்
அமுதசுரபியும்’ என்னும்
நூலாதாரத்தோடு
நிறுவப்பட்டுள்ளது.
என்று கூறின என்னும் குடிப்பெருமைை மேன்மையைக் ெ என்ற அணிக எறிவான்; உடல விடுவான்; மை அயலான் வீட்டுக் பிச்சை எடுக் இவ்வளவு செய்யும் கெ அழிப்பவரைப் நீக்குபவரை) புக, நா இல்லை. நாவுக்கும் வலி என்றாள் தீ6 செய்தியின் பெ தினமும் நயின அன்னதானப் மணிமேகலைக் விசாரங்களும், பெளத்த தர்மக் தருமங்களும் நயினாதீவிலே நிலைபேறுடைய அதன் பூர்வீக இ6 கருத்துகளுக்கு அமைகிறதல்லவ இன்று உலகப் நயினாதீவு 'அமு: சபையின் வரல நோக்கத்தக்கது. ே பணியெதுவெனி நாகபூஷணி அ அறங்காவலர் ச அடியார்க்கு செய்விப்பதாகும் கல்யாண மண்ட நிகழும் அன்னப் அம்பாளின் G திருவிழாக்களின் பாலிக்கும் வே. அன்னதான சன சுரபி அன்னதா நடைபெறும். முறைகள் நிகழுL எனப்படும் மன என்பதனை அறி சான்று வேண்டுே
 
 

1ாள். பசிப்பிணி
பாவியானவன்
UL I அழிப்பான்; காள்ளான்; நாணம் லனை களைந்து ழகையும் அழித்து னவி மக்களோடு, கு நாணாது சென்று
கச் செய்வான். கொடுமைகளைச் Tடும் பாவியை (பசியை
ழ எனக்கு ஆயிரம் இருக்கும் ஒரு ன்மை இல்லை’ வதிலகை. இச் றுபேறே இன்றும் Tாதீவில் நிகழும் பெருமை. காப்பியத்தின் தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் மணிபல்லவத்திலே னவாயுள்ளமையே லக்கிய வரலாற்றின் அரண் சேர்ப்பதாக ா?! இத்தொடர்பில் புகழ் பெற்றுள்ள தசுரபி' அன்னதான ாறும் இணைத்து மேலும் மெச்சத்தக்க ல் நயினாதீவு பூரீ ம்மன் கோவிலின் பையினர் தினமும்
அன்னதானம்
o அம்பாள் பத்திலே தினமும் பாலிக்கும் பணி வருடாந்த உயர் (அருள் ளை) அமுதசுரபி" பயினரின் அமுத
போது,
ன மண்டபத்தில்
இத்தகு நடை ம் இடம் நயினாதீவு ரிபல்லவத்திலேயே துணர வேறென்ன
| ΟΠ 2
遠。 អ៊ែងហ្លាញយ៉ាឃិអ៊ឺ
19
உலக அறங்களிற் சிறந்தது பிறர் பசியைப் போக்குவதுதான். பசி போக்குவோரே சிறந்தவர்.
"ஆற்றுநர்க் (கு) அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க் βλ.36ύου/τώ
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'
'பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாத வறிய மக்களின் கொடிய பசிப்பிணியை நீக்குவது மெய்ந் நெறியுடையோர்களது செய்கை. உண்மையான அவர்களிடம் உள்ளதுதான். இந்த உயிருக்
வாழ்க்கை
உலகத்தில் கெல்லாம் உணவு கொடுத்துப் பசி
வாழ்கின்ற
நீக்கியோர் தாம் உயிர் கொடுத்தவர்கள். உணவு கொடுப்பது தான் உயிர் கொடுப்பதற்குச் சமம். மணிமேகலை! நல்லூழால் ஞாலத்து
உயிர்களின் பசிபோக்கும்
* ტყე. சுரவி அன்னதான ၅မျှ@အံ့အရောဂom

Page 20
அமுதசுரபியைப் பெற்றுள்ளாய். நீ
உயிர்களிடம் இரக்கங்காட்டி அவற்றின் பசியைப் (3l JTij595) உயர்வுபெறுக’ என்றாள்
தீவதிலகை.
'அன்னையே! முற்பிறப்பில் எனது
கணவன் இராகுலன் திட்டிவிடம்
என்னும் அரவால் தீண்டப்பட்டு
மாண்டபோது, அத்துன்பம் தாங்காமல் தீயில் மூழ்கி மாளும் போது சாதுசக்கர முனிவனுக்கு உணவளித்ததை எண்ணியவாறு உயிர் துறந்தேன். அவருக்கு உணவளித்ததன் பயன்தான் இப்பிறவியில் ஞாலத்து உயிர்களின் பசியைப் போக்குவேன். ஆற்றா
நயினாதீவு நாகபூஷணி
அம்மன்
கோவிலில்
6) Π60)μβ
மட்டையில்
அன்னம்
பாலிப்பது
அந்த ஆலயத்திற்கே
உரிய
தனித்துவம்.
ஏழைகள், یک ஆதரவற்று அமை இளையோர் அெை பெற்ற குழந்தையி கண்டு அமுதூட்( இந்த அமுதசுரபியா
ET['GLIT.
துடைப்பதே இனி என்று மணிமேக6ை
தீவதிலகை, ம உறுதிமொழி கே 'நன்று! இனி நீ
செல்லலாம்’ என் தீவதிலகையை மு வந்து 6) J6õÕTE அமுதசுரபியைப் ட
 
 

Blérii LIEČI (Rib 6jň6ôLDLDL6ôL.
அவலப்பெண்டிர், யும் முதியோர், ணவருக்கும் தான் ன் வாடியமுகங் டும் தாய்போல் ல் உணவளித்துக் பசித்துயரைத் என் தொண்டு’ ல கூறினாள். ணிமேகலையின் ட்டு மகிழ்ந்து, உன் நகருக்குச் று கூற அவள் )ம்முறை வலம் தி விட்டு புத்த பீடிகையின்
மேலிட்டு மீண்டும் அதை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு வான் வழியே புகாருக்கு புறப்பட்டாள்.
செய்தியின்படி, மணிமேகலை தான் மணிபல்லவம் சென்றது முதல் 'அமுதசுரபி பெற்று வந்தது ஈறாக்சொல்லி விட்டுத் தன் கையில் இருந்த அமுதசுரபியைக் காட்டி, 'இது சாதாரண ஜயக்கலம் அன்று; இது பிச்சை ஏற்கும் கலம் அல்ல; பிச்சை அளிக்கும் கலம்; இந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாது வளரும். இது ஆபுத்திரனின் கையில் இருந்த அற்புத ஐயக்கலம். 'அமுதசுரபி" என்பது இதன் பெயர். இதை நீங்கள்
காப்பியச்
வணங்குவீராக!' சுதமதியும் அமுதசுரபியை வணங்கினர்.
இச்செய்தியிலிருந்து நாம் அறிவது யாதெனில், மணிமேகலைக் காப்பிச் செய்திகள் முற்றிலும் பொருந்தி அமையும் இடம் இன்றைய நயினா தீவு - மணிபல்லவம் - மணிபல்ல வத் தீவு என்பதேயாகும். இந்த உண்மை ஆபுத்திரனும் அமுத சுரபியும் என்னும் நூலாதாரத்தோடு நிறுவப்பட்டுள்ளமையைச் சுட்டுதல்
என்று கூற, மாதவியும்
பொருத்தமானதாகும். சி.கதிரித்தம்பி

Page 21
எழுதிய ஆபுத்திரனும் சுரபியும் என்னும் நூலில் இன்னும் பல அரிய செய்திகளைக் கற்று இன் புறலாம். அத்துடன் காலத்துக்கு காலம் எழுதப்பட்டுள்ள நயினாதீவின் வரலாற்றோடும், நாக வழிபாட்டோடும், நாக அரசு பற்றி ஆட்சி அரசியல் வரலாற்றோடும் இச் செய்திகள் சான்றாதாரங்களோடு ஆய்வறிஞர்களாலும், பேராசிரியர் களாலும் ஞானவான்களாலும், புலவர்களாலும் பொதுமக்களாலும் நிறுவப்பட்டுள்ளன.
இக்கட்டுரையிலே பெரும்பாலான சான்றுகள் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டுதல் பொருந்தும். சில வரலாற்று உண்மை, மெய்மை, நம்பகம், நம்பிக்கை ஆகியவற்றைக் இவ்வாய்வு அமைவதால் முற்றிலும் பேருண்மை களையே துலக்குதல் FITGULI பொருத்தம் ஆனதாகும். சான்றாதாரங்களின் அடியாகவே நிறுவும் அணுகுமுறை இந்த ஆய்விலே முழுமையாகக் கையாளப்
கொண்ட விடயமாக
மேலும்
பட்டுள்ளது.
மணிபல்லவத்துடன் தொடர்பு ஆபுத்திரன் (இவனின் தனித்துவம்மிக்கது)
9D (6ðDL UL /
வரலாறும்
EFT TGo) / 95
நாட்டில் ஏற்பட்ட
பஞ்சத்தைப் போக்குவதற்குக் கப்பல்
அமுத
படையல் தட்ட பழைை
ஏறிச் சாவக நாட் வழியில் புயலால் மாலுமிகள் கப்ப தீவில் நிறுத்தி கப்பலில் இருந்து யாருக்கேனும் உத அறிந்து வரச்
ஒயவே கப்படு மாலுமிகள் ஆ விட்டான் Q6 TQ6 கப்பலை ஒட்டிச் சுற்றிட
வந்தவன் தான் ஏ
தீவைச்
காணாது வரு
நயினாதீவின் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில், அம்பாள் கல்யாண மண்டபத்தில் தினமும் நிகழும் அன்னம் பாலிக்கும் பணி
 
 

ம் 100 வருடங்கள்
) LDUJIT60Tg5)
டுக்குச் சென்றான். கடல் கொந்தளிக்க லை மணிபல்லவத் னர். ஆபுத்திரன் இறங்கி அத்தீவில் நவ முடியுமா என்று சென்றான். புயல் i) புறப்பட்டது. பூபுத்திரன் வந்து ன்று நினைத்துக் சென்று விட்டனர். I பார்த்துவிட்டு றி வந்த கப்பலைக்
ந்தினான். மணி
21
பல்லவத் தீவிலும் இவன் உணவைப் பெறக்கூடியவர்கள் எவருமிலர். அவன், பல உயிர்களின் பசியைப் போக்கி உயிர் வாழ வைக்கும் இந்த அமுதசுரபியைக் கொண்டு என்னு யிரை மட்டும் காத்துக் கொண்டு உயிர் வாழ்வதா? தன்னல வாழ்க்கை இழிந்த வாழ்க்கை யன்றோ இந்த ஐயக்கலனைச் சுமந்து கொண்டிருந்து என்ன பயன் என்று எண்ணியவாறு அங்கிருந்து கோமுகிப் பொய்கைக் குச் சென்று அதன் முன் நின்றான்.
அமுதசுரபியைத் தலைமீது வைத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு 'அமுதசுரபியே நான் முன் செய்த தவப்பயனால் உன்னை அடைந்து பல உயிர்களைக் காக்கும் தன்மை பெற்றேன். முன் செய்த தவப் பயன் இப்போது அளவற்ற துயருற்றேன். உன்னைச் சுமந்து வறிதே வாழ்வது அவலம். ஐயக்கலமாய் அமைந்த அமுத சுரபியே! நீ ஆண்டுக்கு ஒருமுறை இப்பொய்கையிலிருந்து வெளியே அருளறம் பூண்டு உயிர்களைக் காக்கும் பேறுடையவர்
நீங்கி விட்டதால்
தோன்றுக!
வருவாராயின் அவரிடம் சென்று தங்குக!” என்று கூறிவிட்டு அதைப் பொய்கையில் வீசி எறிந்து விட்டு உண்ணா நோன்பு பூண்டு உயிர் நீத்தான்.

Page 22
ថាញភ្ញាម៉ារ៉ៃរឺ 22
"கடல் வழி செல்வோர் இவ்விடத்தை அடைந்தால் அவர்களு
செய்யாது காப்பாற்றுங்கள். உயிரினங்களை வதைத்து உளனைத் தின்
என்று நாகர்களுக்கு சாதுவன் அறிவுரை கூறினான்.
ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தன் உடலை விட்டுவிட்டுச் சாவக நாட்டை ஆண்ட மன்னனது பசுவின் வயிற்றில் போய்ப் பிறந்தான்.
நாகர், நாகநாடு
நாகர் மலை வாழ் மக்கள்: ஆடையின்றி பிறந்த மேனியோடு வாழ்பவர்கள் என்றும் வணிகனான சாதுவன் பலமொழிகளைக் கற்றவனாதலால் நாகர் பேசிக் கொண்டதைக் கேட்டு அவர்கள் மொழியிலே பேசினான் என்றும் குறிப்புகளுள. நாகர்களுக்கு சாதுவன் கூறிய அறிவுரைகளிலிருந்து நாகரின் குணவியல்புகளை அறியமுடிகிறது.
"கடல் வழிச் செல்வோர் கலம் கவிழ உயர் தப்பி இவ்விடத்தை அடைந்ததால் அவர்களுக்கு தீங்கு செய்யாது காப்பாற்றுங்கள். வயது முதிர்ந்தோர், தானே இறக்கின்ற உயிர்களின் இறைச்சியைத் தவிர
மற்ற உயிரினங் ஊனைத் தின்ன கூறினான்.
விழாக்கள் ம மணிபல் “இந்திர விழாக் நாளில் இந்நகரைக் என்று மணிமேக வாக்கு இருக்கிற,
 
 

களை வதைத்து
தீர்கள்’ என்று
லிந்த இடம்
Dலவம்
கொண்டாடாத கடல் கொள்ளும் லா தெய்வத்தின் து. அதுவுமின்றி
இந்திரன் அப்படியே உள்ளது. ஆகையால் ஆண்டுதோறும் இந்திரவிழாச் செய்து வருக’ என்று
தருமசாவகன் மணிமேகலைக்குக்
சாபமும்
கூறினான்.
சாவக நாட்டிலுள்ள இந்நகரின்
இதை ஆட்சி
பூமிச்சந்திரன் மகன்
பெயர் நாகபுரம். புரிபவன்
புண்ணியராசன். డ్డ (தொடரும்)

Page 23

seoxo o, uenuppue . . . uopenouus sa pələwod osno uosina
£6Đạoos! Ággdưjöyosooņno ɔAų įsod-za/ggo Woło 6uņe) aperó queunsəAu!uugas-6 uos y '956. Áịns quo į uo Kuedụoɔ Áļļļqe!", pēļļuusi e se pəųS!!geļ53'sub\sÁş yușulæ6ęueụ Áļļņuņuoɔssəusng}0}{10{,}0&05
· į Loz gozo soy ssəussng əɔueus) aus depun exuel sus go sueg semuɔɔ so pueog Kueheuowəų! Kq pƏsuəɔITpue ulosssssuəulo6euesÄného系laeOSÌ qųM paggae aq o
파義표i rnsaaurus,**刀翔 与凤舞D311112111むa aurų»sræðueuŋɔɔueille'mmm : qəMesque 1||1540 10pəş6upịuequoŅpuefiupsuggðquļÁuedujo) įsigotų į „¿ 9 S 6 1 2 3 ü |060 169 Zs 10 : Xe4 8./98./9 ZŁ. 10: [31
‘) oquosopoɔɔeld pueMorososnoH ɔɔueIIIV,Il-10Md娜|- N\, ,識ET CE:

Page 24
உவெஸ்லி கல்லூரி
சலிப்படையாத சேவையால் தனக்கென்று தனியான இடைத்தைப் பெற்றுள்ளதுடன் தனது இடைவிடாத கல்விப் பணிகளின் உள ரத காலத்திற்குக் காலம் இளம் தலைமுறையினரை வழிநடத்தி அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் வழங்கி, அதன் ஊடாக எம் தேசத்திற்கும் எம் சமூகத்திற்கும் 9/677UU/f'(U சேவையாற்றுகிறது.
பாக்கிய
3D 6
(சென்ற இதழ் தொடர்ச்சி
வண. டானியல் வுெ இல் புறக்கோட்டை ஏற்கனவே குறிப்பிட்( பகுதியில் மிகவும் அ உணர்ந்து கொண் பணியாற்றியதுடன் ஹென்றி பெரேரா /8 ஹம்பாந்தோட்டை கெ இவ்வுலகை நீத்தார்.
இதேவேளை கல்லு /873ஆம் ஆண்டு இலா வரை அவரது பணி கே முன்னால் அமைந்த ஆரம்பித்திருந்தது. ஆ6 அமைக்க வேண்டும் எ வெஸ்லிக் கல்லூரியி பாடசாலையில் ஏழு அக்காலங்களில் வெ
 

ங்கள் நிறைந்த பாரம்பரியம்;
வஸ்லியின் தனித்துவம்
) pGó705 6.OGOOO (Rev. Daniel Henry Pereira) 9/6/sia, Gh O2. O3. /874
- டாம் வீதியில் உவெஸ்லிக் கல்லூரியை ஸ்தாபித்தார் என டிருந்தோம். /826ஆம் ஆண்டு பிறந்த அவர் புறக்கோட்டைப் புழுக்கடைந்த சூழலில் மாணவர்கள் கல்வி கற்பதை நன்கு டார். அவருடைய மகனும் ஆரம்பத்தில் ஆசிரியராகப் மத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். வண. டானியல் 82ஆம் ஆண்டு தனது கடமையில் இருந்து இளைப்பாறியதுடன் ஈன்று வசித்த அவர், /886ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி
ாரியின் முதல் அதிபரான வண. சாமுவேல் றோஸ் வில்கின் ங்கைக்கு வந்தார். /874ஆம் ஆண்டு தொடக்கம் /879ஆம் ஆண்டு ல்லூரிக்குக் கிடைத்தது. அக்காலங்களில் கொழும்புக் கச்சேரிக்கு திருந்த மிஷன் கட்டடத்தில்தான் பாடசாலை இயங்க னாலும் வருங் காலத்தில் தகுந்ததோர் இடத்தில் பாடசாலையை ன்ற எண்ணம் பலரிடம் இருந்தது. அவ் எண்ணம்தான் இன்றைய ன் அத்திபாரமாக அமைந்தது. /875ஆம் ஆண்டுப் பகுதியில் ஆசிரியர்கள் கல்விப் பணியாற்றினார்கள். தற்காலம் போன்று |ளிநாட்டு பரீட்சைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

Page 25
கல்லூரியானது கல்கத்தா சர்வகலாசாலையுடன் இணைக்கப்பட்டதுடன் அங்கு இடம்பெற்ற எம்.ஏ., பி.ஏ. பரீட்சைகளுக்கு இங்கிருந்து மாணவர்கள் அனுப்பப் பட்டார்கள். /892ஆம் ஆண்டு கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் மாற்றம் பெற்றதுடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலங்களில் உவெஸ்லிக்கும்
றோயல் மற்றும் சென். தோமஸ் கல்லூரி அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்று விளங்கின. கல்லூரியில் கல்வி கற்ற திறமையான மாணவர்கள் பலர் சட்டசபை அங்கத்தவர்களாகவும் சிவில் சேவை உத்தியோகத்தர்களாகவும் புகழ் பெற்ற மிஷனரிமார்களாகவும் திகழ்ந்தார்கள். அத்துடன் சட்டத்
 

ខ្សព្វថ្ងៃយ៉ាំរ៉ៃរឺ
25
துறையிலும் பலர் பிரசித்தி பெற்றார்கள். அவர்களுள் மன்னர் சட்டத்தரணியான (King’s Counsel) ஈ. டபிள்யூ. ஜெயவர்த்தன, பரிஸ்டர் எப். சி. லூஸ் ஜூனியர் (Loos Junior), பரிஸ்டர் கே. தம்மகசிறி மற்றும் அப்புக்காத்து ஜே. ஆர். பி. டி. பேடினன்ஸ், அப்புகாத்து சி. ஜே. சி. ஜான்ஸ் ஆகியோர் முக்கியமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்து கல்லூரியில் பரிசுத்த வேதாகமத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் மாணவர்களும் பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்தார்கள். அக்காலங்களில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலைகளும் இயங்கி வந்தன. அவை மிகுந்த உற்சாகத்துடனும் பண வசதிகளுடனும் இயங்கின. ஆனால் உவெஸ்லிக் கல்லூரி நிர்வாகத்தால் கட்டடங்களுக்காக அதிக பணத்தைப் பெறவும்

Page 26
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyTZ ee eCSSSSSSSSSSCSmm SSLS0SSS0SSS00LS0S S yyyyy y
கலைநுணுக்கங்களுடன் கூடிய அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மண்டபத்தின் பழைமை கவனமாக பாதுகாக்கப்படுகிறது.
 

செலவிடவும் முடியவில்லை. அச்சந்தர்ப்பத்தில் நல்ல வசதியான ஒரு வீட்டை வாங்கி, அதில் பாடசாலையை நடத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. காலத்துக்குக் காலம் கல்லூரியைப் பொறுப்பேற்ற அதிபர்கள் தன்னலம் இல்லாமல் கல்லூரியை முன்னேற்றுவதையே தமது பிரதானமான குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுள்ளார்கள். அவர்களைக் கெளரவப்படுத்தும் முகமாக கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர்களின் புகைப்படங்கள் ஊடாக இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை சிறந்த முன்னுதாரண புருஷர்களாகக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.
/835ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மெதடிஸ்ட் மிஷனரிமார் மனங்களில் கொழும்பில் ஒரு கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலாக முளைவிட்டது. அவ் எண்ணத்தை மெதடிஸ்ட் மிஷனரிமார்களில் ஒருவரான வண. ஜோசப் றிப்பொன் /858ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு மெதடிஸ்ட் பாடசாலையை ஸ்தாபிக்குமாறு முன்மொழிந்தார். /870 களில் உவெஸ்லியன் பாதிரியாரான வண. டானியல் பேரேரா புறக்கோட்டை டாம் வீதியில் அமைந்திருந்த கொழும்புக் கச்சேரிக்கு முன்னால் அமைந்திருந்த மிஷன் கட்டடத்தில் பாடசாலையை நடத்தினார். /873ஆம் ஆண்டு இங்கிலாந்து மெதடிஸ்ட் மிஷனின் வேண்டுகோளுக்கு இணங்க வண. டானியல் பேரேரா தனது தனிப்பட்ட (U/?`O49F/TG0)GU)G0)(O/ உள்நாட்டு மெதடிஸ்ட் மிஷனிடம் கையளித்தார். உவெஸ்லியன் மிஷனரி ஸ்தாபகரான ஜோன் உவெஸ்லி அவர்களின் இறந்த தினமான /874 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி அப்பாடசாலை 35 மாணவர்களுடனும் உவெஸ்லிக் கல்லூரி என்ற பெயருடனும் ஆரம்பிக்கப்பட்டது. அதேதினத்தில் கல்லூரியின் முதலாவது அதிபராக வண. சாமுவேல் றோஸ் வில்கின் நியமிக்கப்பட்டார். /874ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
* அதிபரின் உத்தியோகபூர்வாசஸ்தலம் (நூற்றாண்டு பழைமையானது)
隧

Page 27
/887ஆம் ஆண்டு ஈ.ஆ.ஜெயதிலக்க கலைப் பிரிவில் பி. ஏ. பட்டதாரியானதுடன் (கல்கத்தா), அவர் /889 இல் LLB (ஒக்ஸ்போட்) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இவர் உவெஸ்லியின் கல்வி வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர். ஆரம்பத்தில் இந்தியாவின் கல்கத்தா சர்வகலாசாலையுடன் கல்லூரியானது இணைப்பைப் பேணியதுடன் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளை அறிமுகப் படுத்துவதில் அதிக ஆர்வத்தைக் காட்டவில்லை. காலப் போக்கில் கேம்பிரிட்ஜ் உடனான இணைப்பு மேற்கொள்ளப் பட்டது. கல்லூரி பதிவு ஏட்டில் /89/ - /900 காலப் பகுதியில் மாத்திரம் சிரேஷ்ட கேம்பிரிட்ஜ் பரீட்சைகளில் 36 பேர் சித்தியடைந்ததுடன், அதில் /6 பேர் அதிவிசேட சித்தி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியேற்ற நாடுகளில் உள்ள மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப் பரீட்சையில் இலங்கை மாணவர்களும் தோற்றினார்கள். அவ்வாறு இடம்பெற்ற பரீட்சைகளில் /900 இல் உவெஸ்லி மாணவர் ஒருவர் கணித பாடத்தில் முதல் இடத்தைப் பெற்றார். தொடர்ந்து வந்த காலப் பகுதிகளில் இலங்கைக் கல்வித் திணைக்களம் உள்நாட்டுப் பரீட்சைகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தது.
/898ஆம் ஆண்டு H.J.VI.ஏக்கநாயக்க கல்லூரிக்காக "Wesley to the Fore" என்ற பாடசாலை கீதத்தை இசையமைத்தார். 1989ஆம் ஆண்டு கல்லூரியின் முதலாவது சஞ்சிகை வெளியிடப் பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அது செயலிழந்திருந்தாலும் பின்னர் அது புத்துயிர் பெற்றது. 1902ஆம் ஆண்டு புதிய கல்லூரி கட்டடத்திற்கான அத்திபாரம் இடப்பட்டு, நிர்மாணப் பணிகள் /906 இல் நிறைவுக்கு வந்ததுடன் 1907ஆம்
ஆண்டு பெப்ரவரி மாதம் கல்லூரி இடம் மாறியது.
 
 

测
黏
ENRY HIGHFIELD
MACANA)
priNICIPAL, WESLEY college, 895-1925 włowna NDEFATIGABLE ERSE provided ANEWhole for Wesley. A ArusRUE IN 1907 WHCH SHALL REAN, AN ILLUSTRIOUS on MENT TO s kovA DEVOTION, E sANDARDS E SE N spoRS AND sco ARS WERE agora uNPRECEDENTED
NPARA ELEo, As HE PRAYED AND ABORED ON
ஆண்ணஇ
BORNO225638ARACPURA CEOREsee1955-PICKERNU

Page 28
ក្រុងញញម៉ារ៉ៃរឺ 度 28
ஆனால் 1920ஆம் ஆண்டு வரை டாம் வீதியில் அமைந்த கட்டடம் உவெஸ்லிக் கல்லூரியின் கிளைப் பாடசாலையாக விளங்கியது. /907ஆம் ஆண்டு பாடசாலையின் பாடகர் குழு ஆரம்பிக்கப்பட்டதுடன் அதே ஆண்டு விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கப்பட்டு கல்வித் திட்டத்தில் தாவரவியல் போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1908ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. /9/0ஆம் ஆண்டு விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய S.J.V. செல்வநாயகம், நாற்பது ஆண்டுகளின் பின்னர் முன்னணி தமிழ் அரசியல் வாதியாகவும் எதிர்கட்சித் தலைவராகவும் விளங்கினார். அவ்ஆண்டு கல்லூரியில் மாணவர் விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டது. /9/4 - /9/3 காலப் பகுதியில் கல்லூரி பழைய மாணவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்காகச் சேவையாற்றினார்கள். /924ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. /926ஆம் ஆண்டு வில்கின், வறிலாட் மற்றும் பஸ்மோர் ஆகிய விளையாட்டு இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1930ஆம் ஆண்டு பொதுப்
கல்லூரி நூல்நிலையத்திலுள்ள
பண்டைக்கால ஓலைச்சுவடி
 
 
 
 

fu பல நூல்களைக் கொண்ட கல்லூரி நூல்நிலையம்
பாடசாலைகள் தடகள சங்கம் உவெஸ்லிக் கல்லூரி அடங்கலாக 23 பாடசாலைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது விமானி சான்றிதழை /93/ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஷ"பே கபூர் பெற்றுக் கொண்டார். /934ஆம் ஆண்டு கல்லூரியின் 60ஆவது ஆண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது.
/940 ஆம் ஆண்டு Double Blue' என்னும் கல்லூரி மலர் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மாணவர்களால் முதல் முதலாக வெளிவந்தது. /942ஆம் ஆண்டு கல்லூரி பிரிட்டிஷ் இராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் கல்லூரி தற்காலிகமாக கேரி கல்லூரியில் இயங்கியது. பின்னர் கிட்டியாக்கார பிளேஸில் அமைந்திருந்த தற்காலிக கட்டடத்திற்கு மாறியது. 03.03.1944 இல் கல்லூரி தமிழ் இலக்கிய யூனியன் ஆரம்ப கூட்டம் இடம்பெற்றது. /945இல் கல்லூரி மீண்டும் பழைய இடத்திற்கு மாறியது. /947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் கல்லூரியின் மைதானமான கம்பல் பார்க்கில் இருந்து வெளியேறினார்கள். /948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்களான முதலியார் σ7ώ, σπογυ. 3/7/ή ανώς υγή, H.S. (36) cost.c56), D.D.கருணாரத்தன (கம்பஹா), எஸ்.சிவபாலன் (திருகோணமலை), D.L.ராஜபக்ஷ (வுறம்பாந்தோட்டை) ஆகியோர் தெரிவானார்கள். செனட் சபை உறுப்பினர்களாக சேர். ஜெராட் விஜயகோன், சேர். ஒலிவர் குணதிலக, சேர், மொகமட் மக்கான் மார்க்கர் ஆகியோர் தெரிவானார்கள். /949ஆம் ஆண்டு கல்லூரி தனது 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிய கல்லூரி /974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி தனது

Page 29
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. நூற்றாண்டு விழாவில் இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவில் அப்போதைய பிரதம மந்திரி பூரீமாவோ பண்டாரநாயக்க கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார். தொடர்ந்து /978ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவில் அப்போது பிரதம மந்திரியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார். அண்மைக் காலமான 20/2ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கல்லூரி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார்.
கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 3/σουώ தொடக்கம் அக்கல்லூரியை ஒரு மிஷனரிப் பாடசாலையாக நடத்துவதே கல்லூரியின் நோக்கமாக இருந்தது. பைபிள் வாசித்தல், பிரார்த்தனை நடத்துதல் என்பன கல்லூரியில் காலை - மாலை என இரு வேளைகளிலும் கட்டாயமாக இடம்பெற்று வந்தன. /895ஆம் ஆண்டு பெளத்த co/7600TG)/Gö7 ஒருவன் இப்பிரார்த்தனைகளில் ஈடுபட்டான் என்பதற்காக பெற்றோர்களால் தண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் உண்டு. சமய நடவடிக்கைகள் மாத்திரமல்லாமல் கல்வி மற்றும் இதர
கல்லூரி மண்டபத்திலுள்ள நூற்றாண்டைக் கடந்துவிட்ட ஆசனம்
 

ក្រុងព្រួញត្អែ 29
துறைகளிலும் உவெஸ்லி முன்னிலை வகித்ததுடன் தற்போதும் திறம்பட செயற்படுகிறது.
ஒரு சிறிய விதை எப்படி விருட்சமானது? என்பதற்கு உவெஸ்லிக் கல்லூரி சிறந்ததோர் உதாரணமாகும். பல்வேறுபட்ட நல் இதயங்களின் பங்களிப்பாலும், சலிப்படையாத சேவைகளாலும் உவெஸ்லி தனக்கென்று தனியான இடைத்தைப் பெற்றுள்ளது. ஒரு கல்வி நிறுவனம் தனது இடைவிடாத பணிகள் ஊடாக காலத்திற்குக் காலம் இளம் தலைமுறையினரை வழிநடத்துகிறது. அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கி அதன் ஊடாக எம் தேசத்திற்கும் எம் சமூகத்திற்கும் அளப்பரிய சேவையாற்றுகிறது. பல்துறைகளிலும் சாதனை மைந்தர்களை உருவாக்கிய பெருமை உவெஸ்லியைச் சாரும். தொடர்ந்தும் அது தன் கம்பீரமான கல்விப் பணியை ஆற்ற வேண்டும். தலைநகரில் தனிச் சிறப்புடன் ஆரம்பிக்கப்பட்ட உவெஸ்லிக் கல்லூரி அடுத்த ஆண்டு தனது /40 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளமை உவெஸ்லி மைந்தர்களுக்கு மகிழ்வூட்டக் கூடிய செய்தி ஆகும்.தி
- உமா பிரகாஷ்

Page 30
ஆலைக்கேசரி கி. 30 வாழ்வியல்
நகரத்தார் நாகரிகம்
பேராசிரியர் ப. பானுமதி
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் தவிர ஏனைய தமிழ் பேசும் எந்த
இனத்திற்கும் அடையாளக் கொடியோ, 翡 மாலையோ இருப்பதாகத் தெரியவில்லை. நகரத்தார்’ என்று அழைக்கப்படுகின்ற செட்டியார்களுக்கு அடையாளக் கொடியும்,
மாலையும் உள்ளதாக நகரத்தார் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. சிங்கக் கொடியும் சீரகப்பூ மாலையும் அவர்களது அடையாளம். நகரத்தார், செட்டியார் என்னும் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்திருக்க வேண்டும் என்பர்.
செட்டாக இருப்பதால் 'செட்டியார் என்றும் நகர நாகரிகத்தைக்
கிராமங்களுக்குக் கொண்டு வந்ததால் நகரத்தார்’ என்றும் வழங்குவதாகக் கூறுவர். 'வீட்டினில் செட்டாக வாழ்ந்திடுவார் ஏதும் வீணின்றி மிக்க கணக்கிடுவார்' என்று சுத்தானந்த பாரதி கூறுவார்.
சைவமும் தமிழும் இரு கண்கள் பிற சமயத்தினரிடமோ இனத்தினரிடமோ இல்லாத பல நாகரிகம் இவர்களிடம் காணப்படுகிறது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் பார்க்கும் நகரத்தாரிடம்
 
 
 
 
 
 
 
 
 
 

சிங்கக்
கொடியும்
சீரகப்பூ
மாலையும்
நகரத்தார்
9/60), CUATGTCó.
செட்டாக
இருப்பதால்
'செட்டியார்’
என்றும் நகர
நாகரிகத்தைக்
கிராமங்களுக்குக்
கொண்டு
வந்ததால்
நகரத்தார்’
என்றும்
வழக்கத்தில்
உள்ளது.

Page 31
சமயச்சார்பு இருந்திருக்கவில்லை.
இதற்குச் சான்று இராமாயணம் படித்தல். நாட்டுப் LITL Gi) அமைப்பும் உரை நடையும் கலந்த வடிவில் இராமனின் வரலாறு அடங்கிய ஒலைச் சுவடியைப் புனிதமாக வணங்கும் LDUL ||
இவர்களிடம் இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதம் முதல் திகதி மாதம் முழுவதுமோ ஒரிரு வாரங்களோ
தொடங்கி, அல்லது
இவ்விழாவில்
அனைவரும் ப கொடுத்து ஆசிர்வு திருமணச் சடங்கு முகூர்த்தக்கால் தொடங்கி உறவி 'பால் பழம்
G) JG05)DJTULITTGôÖT 5#TLDTI சடங்குகள் நகர விழாவில் c
L
அக்குடும்பத்துப் பெரியவரோ, அல்லது அறிஞர் ஒருவரைக் கொண்டோ இராமாயணம் படிக்கப் படிக்கத் தொடங்கும் புனித நாளை "ஏடு எடுப்பது' என்று வழங்குவர். ஏடு எடுத்த நாள் முதல் படித்து முடிக்கும் நாள் வரை தீட்டு என்று கருதப்படும் எந்தச் சடங்குகளிலும்
படும். இராமாயணம்
கலந்து கொள்ள மாட்டார்கள்.
உபதேசம் கேட்டல் நகரத்தார் தம் வழிபாட்டுக்கே கொடுத்து வந்தனர். வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ‘உபதேசம்
பண்பாட்டில்
முதலிடம்
கேட்டல் ஆகும். நான்கு வகைத் தீட்சைகளில் முதலாவதாகிய சமய தீட்சையே உபதேசம். நகரத்தார்க்கு என்று ஒரு குரு இருப்பார். அந்தக் குரு மூல மந்திரத்தை இவர்களுக்கு உபதேசிப்பார். அது முதல் நாள் தோறும் மாலை இரு வேளையும் உபதேசம் பெற்றவர் மூல மந்திரத்தை ஒதுதல் வேண்டும். பெருவிழாவாகக் கொண்டாடப்
ᏧᏠ5ᎱᎢᎶᏈ)Ꮆu) ,
படும் "உபதேசப் புதுமை’ என்னும்
என்னும் சடங்கு உள்ளது. மூன்று நாட்க கோவிலில் தி அனைத்து விப குறிப்புகளுடன் பாக்கு ᎶᏡ)ᎶᎧ ]Ꮿ நகரத்தாரின் பார்க்க இதுவே இருந்திருக்கின்ற: முதல் நாள் அ
 
 

பங்கு பெறும் ணம், அன்பளிப்பு திப்பதுண்டு.
ஊன்றுதல் னர் வீடு சென்று அருந்தி வருதல் ர் 38 வகையான த்தாரின் திருமண காணப்படுகின்றன. ாக்கு வைத்தல்
5 முக்கியமானதாக திருமணத்திற்கு
6T முன்னதாகக் குறித்த ரங்கள் அடங்கிய (அழைப்பிதழ்)
நீக வேண்டும்.
ருமணம்
புள்ளிக்கணக்குப் பெருந்துணையாக
து. திருமணத்திற்கு ந்தந்தக் கோவிலில்
85ht:}հի5}}
31
இருந்து மணமகனுக்கும் மண மகளுக்கும் மாலை வரும். மண மக்களுக்கு அந்த அணிவித்தே என்னும் தாலி
LDITGS)(6)5(6)(6)T திருப்பூட்டுதல் கட்டும் சடங்கு நடைபெறும்.
குடத்தில் மோதிரம் இட்டு மண
மகனையும் மணமகளையும் எடுக்கச்
சொல்லும் விளையாடல் வாழும் பிள்ளை எடுத்தல்" என்னும் பெயரில் நகரத்தார் மணவிழாவில்
"குலம்
இடம்பெறுகிறது. குடத்துக்குள் சிறிய வெள்ளியாலான குழந்தைச் சிலையை இடுவர். மணமகளும் அக்குடத்தை மூன்று
மணமகனும்
முறை வலம் வந்து, குடத்துக்குள் இருக்கும் குழந்தைச் சிலையை மணமகள் மட்டும் எடுப்பார்.
அக்குழந்தைச் சிலையுடன் குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெறுவார். தாலி எனும் மங்கல
அணிகலன் நகரத்தார் வழக்கில்

Page 32
6060666i # 32
நகரத்தார் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்ட
நகரத்தார் மாளிகை மாடம்
"கழுத்துரு' என்று ெ லெட்சுமி, குச்சி, துட உருப்படிகளைக் கெ
நகரத்தார் வழக்கத் வைத்தலை 'வேறுை 'மனையறம் படுத்து கடமைகளான அறே விருந்துகளை எதிர் வாழ்வதற்காகத் தி ஆண்டுகளுக்குப் பி வேறாக வைப்பது நச்
மகன் குடும்பத் தை வேறு வைத்தாலும் பெற்றோர் ஆண்டு இதற்கு வருஷத்துப்
நகரத்தார் குடும்பா சிறப்பு நிகழ்ச்சி தீ ஏழாவது மாதத்தில் இடித்துக் கொடுக்கு கொண்டாடப் பெறு:
செட்டி நாட்டு ஆ "பேறு கேட்டல் ம பூப்படைதலையும் ரொட்டிகள், மிட்டா கொடுத்து குழந்தை
 
 

க விளங்கும் 110 வருடங்கள் பழைமைவாய்ந்த மாளிகை
வழங்கப்படுகிறது. திருமாங்கல்யம், ஏத்தனம், சரிமணி, ம்பு, துவாளை, ஒற்றைத்தும்பு ஆகியவற்றைச் சேர்த்து 35 ாண்டது கழுத்துரு. தில் திருமணமான இணையர்களைத் தனிக்குடித்தனம் வத்தல்’ என்னும் சடங்காகக் கொண்டாடுவர். இதனை நுதல்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும். இல்லறக் வார்க்கு அளித்து, அந்தணர் ஒம்பி, துறவோரைப் பேணி, கொண்டு உபசரித்தல் முதலிய அறங்களைச் செய்து நமணமான ஒராண்டின் பின்னரோ அல்லது மூன்று ன்னரோ அந்த இளைய இணையரை அதே வீட்டில் கரத்தார் வழக்கம். லைவன் என்னும் பொறுப்பை உணர்வதற்காக அவர்களை குடும்பச் செலவுக்காக மணமகளிடம் மணமகனின் தோறும் ஒருதொகைப் பணமும் நெல்லும் வழங்குவர். போகம் அல்லது பொதி போடுதல்’ என்று பெயர். வ்களில் மணமான பெண் கருவுறும்போது நடைபெறும் ர்த்தம் குடித்தல் ஆகும். கருவுற்ற ஐந்தாவது அல்லது கருவுற்ற பெண்ணின் நாத்தனார் மருந்து (நாட்டு மருந்து) ம் இவ்விழா பெரிய அளவில் ஒரு சமயச் சடங்காகக் கின்றது. ச்சிமார்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானவை ற்றும் "பேறுஇடுதல் ஆகும். குழந்தைப் பேற்றையும் விசாரிப்பதற்கு இச்சொல்லாடல் பயன்பட்டு வந்தன. ப்களைத் தட்டில் வைத்து கோப்பி, வெற்றிலை - பாக்குக் பிறந்ததை விசாரிக்க வருபவர்களை உபசரிப்பார்கள்.

Page 33
தற்காலத்தில் ‘போர் கேட்டல்', 'போரிடுதல்’ என்று இ வருகின்றன.
மரணச் சடங்கு
ஒருவர் இறந்தது முதல் சவுண்டி வரை நடைபெறும் இ! சடங்குக்கு நகரத்தார் மரபில் இழவு கூட்டுதல்’ என்று சுகப் பயணத்திற்காக 'பசுத்தானம் கொடுத்தல் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. பசு மாடு கொண் மந்திரங்கள் சொல்லப்பட்டு பசு தானமாகக் கொடுக்கட் நகரங்களில் வசிக்கும் நகரத்தார் பசு தானத்தில் பசுவுக்கு கொடுக்கின்றனர்.
நான்கு களிமண் உருண்டைகள் வைத்து அதில் நான்
அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை பரப்பிப்
பங்காளிகளின் வேலை. இந்தப் பந்தலின் கீழ் கல்லுரல் ஒ சிறிது பச்சை நெல்லை இட்டு இறந்தவரின் மகளோ டே அதைக் குத்தி அரிசியாக்கி வாய்க்கரிசி இடும் முறை இ6 குத்துதல்’ எனப்படும்.
உபதேசம் கேட்டவராகவும், புலால் உண்ணாதவ இருந்தால் அவருக்கு உபதேசம் செய்து வைத்த மடத்திலி வந்து அந்தரட்டை' என்னும் ஒரு சமயச் சடங்கை நடத்து
அதே போல இறந்த வீரர்களுக்குக் நடுகல் அமைத்து மரபோடு தொடர்புடைய 'கல்லெடுத்துப் புலால் ஊ நகரத்தாரிடம் மட்டுமே காணப்படும் சடங்காக உள்ளது. குளத்தங்கரைக்குச் சென்று அங்கு செங்கல் நட்டு அதற். செய்வது நகரத்தார் மரபு. கருங்கல் நாட்டி வழ தொல்காப்பியம் கூறும். "சீர்த்தகு சிறப்பில் பெரும்பை அடிப்படையில் இறந்தாரின் சிறப்பை எடுத்துக் கூறு சடங்காக இது இருப்பதைக் காண முடிகிறது.
 

வை மருவி வழங்கி
றுதிச் சடங்கின் சமயச் பெயர். இறந்தவரின் மிக முக்கியமாகக் ாடு வரப்பட்டு சில படும். பிற்காலத்தில் குப் பதிலாகப் பணம்
கு கால்களை ஊன்றி
பந்தல் போடுவது }ன்றை வைத்து அதில் பத்தியோ மருமகளோ வர்களது. இது பச்சை
ராகவும் இறந்தவர் ருந்து தேசிகர் ஒருவர் வார்.
வழிபடும் சங்ககால பற்றிக் கொள்ளுதல்’ ஆற்றங்கரை அல்லது குச் சிறப்புப்பூசைகள் பாடு செய்வதாகத் ட வாழ்த்தல்' என்ற வதற்காக அமைந்த
យ៉ាងវិញង៉ារី 33
இறந்தவரின் சுகப்
பயணத்திற்காக
'பசுத்தானம்
கொடுத்தல்
மிக முக்கியமாகக்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மரபு. பசு மாடு
கொண்டு வரப்பட்டு
சில மந்திரங்கள்
சொல்லப்பட்டு
பசு தானமாகக்
கொடுக்கப்படும்.
பிற்காலத்தில்
நகரங்களில் வசிக்கும்
நகரத்தார் பசு
தானத்தில் பசுவுக்குப்
பதிலாகப் பணம்
கொடுக்கின்றனர்.

Page 34
நுழைவாயிலில் உள்ள கலையழகு மிளிரும் புடைப்புச்சிற்பம்
இறந்த வீரர்களுக்கு
நடுகல் அமைத்து
வழிபடும் சங்ககால
மரபோடு தொடர்புடைய
கல்லெடுத்துப்
புலால் ஊற்றிக்
கொள்ளுதல் நகரத்தாரிடம்
மட்டுமே காணப்படும்
சடங்காகும்.
 
 

கை வீடுகள் கள் என்று சொன்னால் நகரத்தார்க்கு இணை அவர்களே. படக் குழுவினருக்குச் செல்வ வீட்டுக் காட்சி என்றால் னயில் இருந்து செட்டி நாட்டுக்குப் படையெடுத்து யம் மிக்க அவர்கள் வீட்டில் படப்பிடிப்பை வார்கள். டுக்கோட்டையில் வீடுகள் கோட்டைகள் போல இரு களை இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். பொதுவாக 160 ளம் 60 அடி அகலம் உடையதாகச் செட்டிநாட்டு வீடுகள் திருக்கும். வீட்டின் முகப்பு ஒரு தெரு என்றால் பின்கட்டு டும் புழக்கடைக் கதவு அடுத்த தெருவில் முடியும். ன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேக்கு, பளிங்குக் கண்ணாடிப் பொருள்கள் முதலிய கட்டுமானப் ள்களை பர்மா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து ாடு வந்து பிரமாண்டமான வீடுகளைக் கட்டினர். டுக் குடும்பமாக வாழ்ந்த நகரத்தார் அக்குடும்பத்தின் பாரு புள்ளியும் தனியே சமைத்து, உண்டு, உறங்கும் எம் படுக்கை அறைகள், சரக்கு அறைகள், அடுப்படிகள் வை அமைத்துப் பெரிய வீடாகக் கட்டினர். முகப்பு, வளவு, பெரிய தூண்கள் அமைந்த பட்டாசாலை, சாலையில் வரிசையாக அறைகள், இரண்டாங்கட்டுப் சாலை, அங்கும் அறைகள், அடுப்படி, அடுப்படிக்குப் ΠGυ தோட்டம் என்று அரண்மனை (3шптGi) த்திருந்தனர். நுழைவாயிலில் கலையழகு மிளிரும் சிற்ப லப்பாடுகள் அமைந்த பெரிய நிலையும் கதவுகளும் ந்திருக்கும்.
காலத்தில் அரண்மனை வாயிலில் அமைந்திருந்ததைப் மரத்தாலான புடைப்புச் சிற்பங்களை வீட்டின் முகப்பில் த்தனர். தாமைரைப்பூவில் அமர்ந்த திருமகள், இருபுறமும் யுடன் யானைகள் அமைந்திருக்கும். குதிரைகள், குதிரை i, தேர்கள், பூமாலைகள், யாழிகள் முதலிய சிற்பங்கள் 5ாளிரும் காட்சி நாட்டுக்கோட்டைக் காட்சி. முறைப் பெயர்கள் தாரின் உறவுமுறைப் பெயர்களை ஆராயும்போது ெைTப் பிறரிடம் கூறும்போது பயன்படுத்தும் களுக்கும் முன்னிலையில் அவர்களை விளிக்கப்
கதவில் உள்ள இழுவளையம்

Page 35
ஆறு அங்குலம் முதல் எட்டு
அங்குலம் வரை
ភ្នំភ្លេង நகரத்தார் வீட்டின் கதவுத் திறப்பு
பயன்படுத்தும் பெயர்களுக் நகரத்தாரிடம் மட்டும் ஆங்கிலத்தில் அங்கிள்', ' பெயராக இருப்பதுபோல என்பது பொதுப் பெயராக சித்தப்பாவையும், (அப்பாடு சித்தப்பாவையும் (சித்தியி சித்தப்பாவின் மகன்கள், அனைவரையும் பெரியவர
என்று அழைக்கின்றனர்.
பெண்டிர் என்றும் அண்ணமுண்டி’ அண்ணன் பெண் சித்தப்பாவை அ இவர்கள் சித்தில்
வீட்டின் முகப் அழகொளிரும் சிற்பங்கள்
 
 
 
 
 
 
 
 
 

& கலைக்கேசரி
35
கும் வேறுபாடு இருப்பது காணப்படும் கலாசாரம். அன்ரி என்பவை பொதுப் நகரத்தாரிடம் அண்ணன் 5 உள்ளது. தந்தை வழி வின் தம்பி) தாய் வழிச் ன் கணவர்), சம்பந்தி, சித்தியின் மகன்கள் ாக இருப்பின் அண்ணன் பொதுவாக மனைவியைப் அண்ணன் மனைவியை என்றும் அழைக்கின்றனர். எடிர் என்பதன் மரூஉ இது. ண்ணன் என்று அழைக்கும் யை அண்ணன் பெண்டிர்
என்று சொல்வதில்லை. சின்னாத்தாள் என்றோ ஆச்சி என்றோதான் அழைக்கின்றனர். அத்தை மகனையும் மாமன் மகனையும் அய்த்தான் (அத்தான் என்பதன் மரூஉ) என்கின்றனர். அதேபோல் ஆண்கள் மனைவியின் அண்ணன் முறை உள்ளவர்களையும் பெண்கள் கணவனின் அண்ணன் முறை உள்ளவர்களையும் அத்தான்’ என்றே அழைக்கின்றனர்.
அத்தை மகனையும் அம்மான் மகனையும் அய்த்தியாண்டி (அத்தியாண்டியின் மரூஉ) என்றும் அழைப்பர். தாயை "ஆச்சி' என்றும் தந்தையை அப்பச்சி’ என்றும் அழைப்பது செட்டி நாட்டு வழக்கம். பங்காளிகள் ஒருவரை ஒருவர் அழைக்கும் போது 'மானி என்றே அழைத்துக் கொள்கின்றனர்.
மொழி வழக்கு
நாகரிகத்தில் சிறந்தவர்கள் நகரத்தார் என்பதைக் காட்டும் சான்றுகளில் மிகவும் முக்கியமானது அவர்களது மொழி நடை நகரத்தாரின் மொழியில் இலக்கிய நடையும் தனித் தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் காணப்படுகின்றன. சான்றாக, குறிச்சி - சாய்வு நாற்காலி, வட்டி - உணவு உண்ணும் தட்டு (வட்டில் என்பது பண்டைத் தமிழ் வழக்கு), சிலாந்தி - சல்லடை, சுளகு - முறம், போகினி - டம்ளர், குந்தாணி - உரல். இவை சான்றுக்குச் சிலவே. (படஉதவி: தமிழ்நாடு சுற்றுலாத்துறை)

Page 36
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கலாலயா இசை நடனக் கல்லூரியில் திருமதி. தயா மகிந்த தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, நடன ஆசிரியர்
ஜெயவந்தி பன்னிப்பரத்தியின் மாணவிகள் வழங்கிய
மணிப்புரி நடனக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.
 


Page 37


Page 38
கொத்தமல்லியும் கொத்தமல்லிக் கீரையும்
டாக்டர். திருமதி விவியன் சத்தியசீலன், gAC
கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம் போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண் - சத்துவமாம்
வெவ்செனவே போகம் விளைவுஞ் சுரந்திருங் கச்சமுலை மாதே! நீ காண் கீரை: இதனால் சுவையின்மை தீக்குற்றத்தால் வரும் சுரம் முதலிய இவை போம். இது வன்மையையும் விந்துவையும் பெருக்கும்.
கொத்துமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமத்தஞ் சர்த்தி விக்கல் தாகமொடு தாதுநட்டம் - கத்தியெழும் வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம் பூதலத்தில் லாதகற்றும் போற்று
 

கொத்தமல்லித்
தழையை ஒரு
கைப்பிடி அளவு
எடுத்து தினசரி
காலையில் வெறும்
வயிற்றில் உண்டு ரஷ்ட விரிவுரையாளர். வர வேண்டும். இப்படி
40 நாட்கள் சாப்பிட்டு
வந்தால் தாது
பெருக்கெடுக்கும்.
கண் குளிர்ச்சி பெற்று
பார்வை சுகப்படும்,
உடலில் சுறுசுறுப்பு
ஏற்படும்.
உலர்கனி: இதனால் உட்சூடு, நளிர்சுரம், பைத்திய நோய், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, பெரு ஏப்பம், புண் இவைகள் போம்.
இதனது தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. கொத்தமல்லிக்கு கொத்துமல்லி, தனியா, உருளரிசி போன்ற பெயர்கள் உண்டு. இதன் இலைகள் மணம் நிறைந்தவையாகவும் உலர்கனிகள் உருண்டையாகவும் இருக்கும். விதைத்து 3 - 6 வாரம் வரையான செடிகள் கீரையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொத்தமல்லியின் இலை, இளம்தண்டு, s-b முதலியவற்றை சிறிதளவு புளியுடன் உப்பும் சேர்த்தரைத்து

Page 39
ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். சில சமயங்களில் கீரையை வதக்கி ஊறுகாயாகச் செய்யலாம். பொட்டுக் கடலை, தேங்காய், உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து சட்னியாகவும் பயன்படுத்தலாம். பலவகைப் பலகாரங்கள், தோசை, அடை, வடை முதலியவற்றிலும் இக்கீரை சமனாகிறது. இதன் இலைகளைச் சுத்தம் செய்து துவையல் செய்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்துண்ண மனதுக்கு நிறைவு தரும். இலையைக் குழம்பு, இரசம், கூட்டு, பொரியல் முதலியவை மணப்பதற்கும் அன்றாடம் சேர்த்து உண்பது நமது வழக்கம்
* கொத்தமல்லியை ஒரு கைப்பிடியளவு எடுத்து நன்றாக மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.
* கொத்தமல்லியோடு மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கசாயம் வைத்து குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.
* கொத்தமல்லியுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து குடிநீரிட்டு குடித்தால் பித்த நோய்கள் தீரும்.
* கொத்தமல்லி சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை மாலை 2 வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வர கொழுப்பு இரத்த அழுத்தம் குறையும்.
கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.
கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் உணவுக்கு முன் 2 கிராம் சாப்பிட பசி எடுக்கும்.
* கொத்தமல்லியோடு உப்பைச் சேர்த்து குடிநீர் வைத்து குடிப்பின் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.
கொத்தமல்லிச்சாறு, பூண்டுச்சாறு, வெங்காயச்சாறு
மூன்றையும் சம அளவு எடுத்து தேன் சேர்த்து கொதிக்க
வைத்து இறக்கவும். பின் தினமும் காலை, மாலை 300 மி.லி. அளவுக்கு சாப்பிட்டுவர இதயநோய் குணமாகும்.
* கொத்தமல்லியை நல்லெண்ணைய் சேர்த்து வதக்கி வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால் புண் ஆறிவிடும். * கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
 

蚤 យ៉ាងប្រញង៉ារ៉ៃរឺ 39
* கொத்தமல்லி இலையை நன்கு அரைத்து இரவு படுக்க முன் உதடுகளில் தடவினால் உதடுகள் சிவப்பாக மாறும்.
* கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடிப்பின் கண்கள் குளிர்ச்சி பெறும்.
கொத்தமல்லியை அடிக்கடி உணவில் சேர்ப்பின் விட்டமின் E பற்றாக்குறையால் ஏற்படும் சொறிபடை, சிரங்கு போன்ற தோல் நோய்களைத் தடுக்கலாம்.
கொத்தமல்லியைக் காய வைத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எடை குறைந்து நோய்கள் குணமாகும். கொத்தமல்லி மற்றும் துளசிக் கசாயம் வைத்து குடிப்பின் காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லி, சீரகம் இரண்டையும் காய்ச்சிக் குடிப்பின் தலைவலி குணமாகும்.
கொத்தமல்லியை பசும்பால் சேர்த்து அரைத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.
கொத்தமல்லிச்சாறு, புதினாச்சாறு, வெள்ளரிக்காய் மூன்றையும் முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
கொத்தமல்லியை அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
100 கி.கீரை 100 கி. உலர்கனி
1. புரதம் 3.3 கி. 14.1 கி. 2. கொழுப்பு 0.6 இ. 16.1 தி. 3. நார்பொருள் 1.2 தி. 32.6 கி. 4. மாப்பொருள் 6.3 தி. 21.6 கி. 5. கல்சியம் 184 மி.கி. 630 மி.கி. 6. (6)LITJFLIJJ; 71 மி.கி. 39.3 மி.கி. 7. இரும்பு 18.5 மி.இ. 17.9 மி.இ. 8. தயமின் 0.05 மி.கி. 0.22 மி.கி. 9. ரைபோபிளேவின் 0.06 மி.கி. 0.35 լճ).9;). 10. நியாசின் 0.8 மி.கி. 1.1 மி.கி. 11. வைட்டமின் சி 135 மி.கி. -
12. மக்னீசியம் 64 மி.கி. -

Page 40
கலைக்கேசரி கி
40
13. சோடியம் 58.3 மி.கி. 32.1 மி.கி. 14. பொட்டாசியம் 256 மி.கி. -
15. செப்பு 0.53 மி.கி. - 16. கந்தகம் 49 மி.கி. - 17. குளோரின் 43 மி.கி. - 18. ஒட்சாலிக்கமிலம் 47 மி.இ. - 19. அரட்டின் 69.18 மி.இ. 942 LfS). GB). 20. சக்தி 44 kcal 288 kcal
கொத்தமல்லி சட்னி
தேவையானவை: 350 கிராம் செத்தல் மிளகாய்
கொத்தமல்லி இலை (தேவையானளவு)
புளி 750 கிராம்
பெருங்காயம் 25 கிராம்
உப்பு தேவையானளவு
செய்முறை: மிளகாயை வறுக்கவும். பின்னர் உப்புடன் சேர்த்து இடிக்கவும். சாரணியால் கிளறிவிட்டு புளி போட்டு சமைக்கவும். பின்பு உலர விட்டு அதன் பிறகு மற்ற பொருட்களை வறுத்து இடிக்க வேண்டும். இறுதியில் மல்லி இலையைப் போட்டு பிரட்டி இடித்து எடுத்து பத்திரப்படுத்தவும். இதனை வாரம் 2 அல்லது 3 முறை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். வெயிலில் வைக்கும்போது வெள்ளை துணியால் மூடிக் கட்ட வேண்டும்.
பயன்: வயதானவர் முதல் சிறியவர் வரை விரும்பி உண்பார்கள். பித்தம் அகலும். வாய்க்கு ருசி அதிகரிக்கும். வயிற்றுப்புரட்டல் இருக்காது. காய்ச்சல் கொண்டவர்கள் இதை சாப்பிட நன்றாக சாப்பிடத் தோன்றும்.
உணவுப் பொருட்களுக்கு ஒருவித வாசனையைக் கொடுக்கக் கூடிய கொத்தமல்லிக்கு பல அரிய மருத்துவப் பண்புகளும் உண்டென்பதை அறிந்து கொண்டீர்கள். முக்கியமாக கட்டுப்படுத்துகின்றது. கொத்தமல்லி, சுக்கு (வேர்க்கோம்பு) ஆகியவற்றை சம அளவாக எடுத்து அம்மியில் தட்டிக் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி ஒரு நாளைக்கு 60 மி.லி. காலை - மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
Family – Umbelliferae Botanical Name - Coriandrum Sativum
English Name - Coriander
சிலருக்கு பித்தத்தால் தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கு ஒரு டம்ளர் (200 மி.லீ) தண்ணீரில் 5 கிராம் மல்லியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டைச் சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தக் கிறுகிறுப்பு நீங்கும்.
 

ஒரு கட்டு அதாவது 25 கிராம் கொத்தமல்லிக் கீரையை சுத்தப்படுத்தி, ஒரு பாத்திரத்தில் பொடி செய்ய வேண்டும். அரை லீட்டர் தண்ணிர் விட்டு சுக்கு, மிளகு, திப்பலி 5 கிராம் வகைக்கு தட்டிப் போட்டு இந்தக் கலவையை நன்றாக சூடு செய்து சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி சக்கரை, பால் ஊற்றி சாதாரண சூட்டில் குடித்தால் காய்ச்சல், சோர்வு, கைகால் வலி, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இது ஒர் அற்புதமான மருந்தாக உபயோகப்படுகிறது. பசி எடுக்கும். பித்தம் சாந்தி அடையும். சிறு குழந்தைகளுக்கும் இதைக் குடிக்கும் அளவுக்கு குடிக்க வைக்கலாம். தவறு இல்லை.
கொத்தமல்லி இலை, இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாதத்தோடு சாப்பிட் வேண்டும். இதனால் வயிற்று உப்பிசம், அஜீரணம்
போன்ற வயிற்றுக் கோளாறுகள் அகலும். தாராளமாக நீர் பிரியும். உடலில் எப்பாகத்திலும் தோல் தடித்திருந்தாலும்
சொரசொரப்பாக இருந்தாலும் கொத்தமல்லித் தழைகளை அப்பகுதியின் மீது நன்கு தேய்த்து மாலையில் குளிர்ந்த நீரால் கழுவ நாளடைவில் மாறும்.
50 கிராம் தழைச்சாற்றில் 200 மி.லி. பசும் பால் கலந்து போதிய சக்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மனநோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முற்றும் தீரும் வரை இப்படிக் குடித்து வரலாம். உடலும் பலம் பெறும்.
கொத்தமல்லித் தழையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் தின்று வர வேண்டும். இப்படி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பெருக்கெடுக்கும். கண் குளிர்ச்சி பெற்று பார்வை சுகப்படும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.
குறிப்பு: கொத்தமல்லி தழையை வெறுந்தழையாக சாப்பிட முடியாதவர்கள் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். மற்ற கீரையை விட இதில் தாது உப்புக்கள் நிறைந்திருப்பதால் இதை அன்றாட உணவில் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.இ

Page 41
HappineSS is
getting life's little things that your heart desires
Life is about being able to do those many lit And happiness comes from all those littleth enriched life.
Personal Loans from DFCCVardhana Bank
D)
D)
Loans from Rs.100,000 - Rs. 4,000,000
Minimum documentation and simplified application processes
“Turbo Charge" option to top-up your lo any time during the loan period
Extended repayment term up to 5 years
Ability to co-apply with joint borrowers
No hidden charges
Call now: 0112.663888
www.dfcc.ik
 
 

tle things that are close to Our hearts. ings adding up to make a full and
Oas
an
Vardhana Bank
Your Most Caring and Trusted Bank
DFCC wardhana Bank is rated AAcka Fitch Ratings Lanka. LLLLLL LLL LLLLLLY LLL LLLLL LLLLLL S0LLCLLL LL LLL LLLLLLLLS BLeee 000SLtLtLLLLLLS
*;pły.

Page 42
நல்லூர் கையிலா
இந்துசமய நெறிமுறைகள் பண்டுதொட்டு கடைப் பிடிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண பிரதேசத்தின் ஆரியச் சக்கரவர்த்திகளின் இராசதானியாக விளங்கியது நல்லூர் ஆகும். நல்லூர் அரண்மனையின் தென்பாகத்தில் இன்று கையிலாச பிள்ளையார் கோயில் ஆக விளங்கும் இடத்தில் கையிலாசநாதர் ஆலயம் என்ற பெரிய சிவன் @gTគ្នា) விளங்கியது தெரியவருகிறது. இங்கு கையிலை நாதருக்கோர் கோயில், கையிலை நாயகிக்கோர் கோயில், (၉).J#; (၂ါ၉:) @io) விநாயகருக்கோர் (Big Ital) ତିର୍କୁ அமைந்திருந்தனவென கூறப்படுகிறது. போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தில் போர்த்துக்கேயர் நல்லூர் இராசதானியின் மருங்கே அமைந்த கோயில்கள் யாவற்றையும் இடித்தழித்தனர் அல்லது சூறையாடினர். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது பழைய கோயிலுக்குரிய விநாயகர் விக்கிரகம் வில்வ மரத்தடியில்
மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மக்கள் கண்டெடுத்து வைத்து வழிபட்டனர். அதற்கு ஒலையினால் ஆறுமுக நாவலர் சிறுகோயில் அமைக்க அவர் பெறாமைந்தர் கையிலாச பிள்ளை கற்கோயிலாக்கினார். அதன் பின்னர்
 

சநாதர் கோயில்
-இ-அச்சுதபாகன் B.A.
அடியார்கள் பலரின் முயற்சியினால் பெருங் கோயிலாகி இன்று கையிலாச பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் ஆலய பூசைகளை இயற்றிய கங்காதரக் குருக்களின் பரம்பரையினரே இப் பொழுதும் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆலயங்களிலே தென்புலம் முழுவதும் இந்தியா, ஈழம்) சங்கல்ப மந்திரமாகக் கூறப்படுகின்ற அமைப் இந்து சமுத்திரத்திலுள்ள நிலத்திணிவு ஜம்புத்தீபம் அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்படுகின்றது. (கையிலாய மாலையிலும் காண்க.) இவ் ஜம்புதீபம் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் இருந்த அமைப்பை மிருகேந்திர ஆகமமும் வர்ணிக்கிறது. கையிலாச பாரம்பரியம் சிவபூமி எனப்படும் இலங்கைக்கும் சுண்டிக்குள மண் திட்டாலும் ஆனையிறவுப் பாலத்தாலும் தீப கற்பம் போல தோன்றி இன்றும் பழந்தமிழ் நிலத்தின் நாவலந்தீவு என்ற பெயர் நிலைத்துள்ளதுமான யாழ்ப்பாணத்திற்கும் புதியதன்று. அப்பெரு நிலத்தில் தோன்றி வாழ்ந்த தமிழ் மக்கள் கடற் கோளினால் பல இடங்களுக்குச் சென்று வாழ்ந்ததும்

Page 43
நல்லூரின் மையப் பகுதியில் அரச
மாளிகையும்,
நல்லைக்கந்தன் ஆலயமும், யமுனா ஏரியும் கட்டப்பட்டு காவற் கோயிலாக வடக்கே சட்ட நாத சிவன் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், மேற்கே
விரமாதரரி ஆற்றின் கோயிலும், தெற்கே содато நாகசிவன்
கோயிலும் கட்டப்பட்டிருக்க
வேண்டும் என்பது
ஆய்வாளர்களின் og Gly.
 


Page 44

ரிந்ததே. இன்றும் எமது பத்திருநாடு 'ஈழம்" என்று வழக்கப்படுவதை உற்று ாக்க வேண்டும். மிகப் }ԼՔ եւ/ காலத்திலேயே நாவலந்தீவின் L IGU) 5ங்களிலும் இந்து (சைவ)
) LIš956T இருந்து, எறும் பல இடங்களில் ப்புற்றும், சில உங்களில் அழிந்தும்,
மியாத கட்டிடங்களாகவும் எபாட்டுத் திரிபுகளாகவும்  ைத பெ ா ரு ட் ானங்களாகவும் காணக் க்கின்றன.
இலங்கையின் வரலாற்று Uாகக் கூறப்படும் மகா சம் முழுக்க முழுக்க லாற்றுத் தடயங்களைக் ாண்ட நூலாகக் கொள்ள
η ιLIΠ. விட்டாலும் னுள்ளே வரலாற்று ம்சங்களையும் காணக் டி யதாக வுள்ளது. அது ான்றதே நம் ழ்ப்பாணம் - நல்லூர்
யிலாசநாதர் ஆலயத்தின்
லாற்றைக் கூறும் தல TGoÕÕTL DTITF5 அல்லது ழ்ப்பாண வரலாற்றை
ளவு வரன்முறையாகக் ம் ஆதார
LDITGS)G) த்தாளப்படுகிறது.
ாழ்ப்பாண (60)6)ILI6) I
நூலாக
5Ꮘ)Ꮆu , கையிலாய ா  ைல யி லு ள் ள வல்களையும் கர்ண ம்பரை கதைகள் கேள்விப் சங்கதிகள் த லி ய வ ற்  ைற ாளடக்கிய நூல். பரராச 5ரன் உலா, இராசவரன் றை போன்ற நூல்கள்
டத்தில. இலங்கையில் வ காலத்தில் சைவ றியே தழைத்து
கியிருந்தது என்பதற்கு
தொல்லியல் மட்டுமன்றி இராமாயணம்,
சான்றுகள்
மகாபாரதம், ஸ்கந்தபுராணம், தெட் ச ண  ைக யி லாய மானியம் போன்ற நூல்களும் பெருத்த ஆதாரங்களாகும். தொன்னூல்கள் மூலம் இராவணன் மற்றும் அவனது
ஆகியோரது தந்தையாராக விளங்கும் துவட்ட மயன் போன்றோர் ᏊᏡ)ᏯᏠ-ᏊᎧ ! நெறியினர் மட்டுமன்றி அந் நெறியின் ஸ்தாபகர்களில் முக்கியமானவர்கள் 6 ᎢᎶᏡ1
(சரஸ்வதி LD5ITGi) நூல் நிலையத்திலிருந்து) மூலம் தெரிய
வம்சத்தில் சிங்களவர்களின்
கலைநூல்கள்
வருகிறது. மகா

Page 45
முதல் அரசன் எனக் கருதப்படும் விஜயன் இங்கு வந்திறங்கியபோது தீவின் நான்கு திசைகளிலும் வடக்கே நகுலேஸ்வரமும், தெற்கே தெட்ணேஸ்வரமும், மேற்திசையில் திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும், கிழக்கே கோணேஸ்வரமும் இருந்தது எனவும் அக்கோயில்கள் சிலவற்றை அவன் வழிபட்டுத் திருப்பணி செய்ததாகவும் கூறப்படுகின்றது.
வட இலங்கையில் நாகர் - இயக்கர் கால திராவிட அரசுகளின் தலைநகர்களாக மாந்தை, கதிரமலை என்பன விளங்கின. கதிரமலை இன்றைய கந்தரோடையின் கீழ்த்திசையிலிருந்தது என்பர். வட இலங்கையின் சிங்கை நகர் வல்லிபுரம் என்பார் சுவாமி ஞானப்பிரகாசர். கதிரமலையே சிங்கை நகர் என்பாரும் உளர். கலாநிதி க.குணராசா பூநகரி நல்லூரே பழைய சிங்கைநகர் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்.
கி.பி. 1250 - கி.பி. 1619 வரை யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரத் தமிழ் அரசு இருந்த காலத்திலே முதல் அரசு கட்டுலேறிய முதலாம் சேகரராச சிங்கராயனே முதலாம் சிங்காரியச் சக்கரவர்த்தி என்ற பேர் பூண்டு ஆண்டவனாக இருக்க வேண்டும். அவனே கைலாயமாலை விதந்தோதும் 3ஆம் கையிலையெனப் போற்றிய கைலாயநாதர் கோயிலை கட்டியிருக்க வேண்டும். மேலும் 'இலக்கிய சகாப்த மெண்ணுரற் எழுபதாம் மாண்டதெல்லை அலர்பொலி மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்கு கோயிலும் புனைவித்தானே' எனக் கூறப்படுவதால் JFLO காலத்திலேயே நல்லூரின் மையப் பகுதியில் அரச மாளிகையும், நல்லைக்கந்தன் ஆலயமும், யமுனா ஏரியும் கட்டப்பட்டு காவற் கோயிலாக வடக்கே சட்ட நாத சிவன் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயிலும், தெற்கே கைலாய நாகசிவன் கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. ஆனால் புவனேக பாகுவே நல்லூர் கந்தசாமி கோயிலைக் கட்டியது எனப்படுவதாலும் தொல்லியற் சான்றுகள் மூலம் அக்
 

காலத்தில் பூநகரியும் ஓர் தலைநகர் என்ற நிலையை பெற்றதென்பதாலும் மேற்கூறிய ஆண்டாகிய சாலிவாகன
சகாப்தம் 870 (கி.பி. 948) ஆம் ஆண்டையும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு 10 ஆம் நூற்றாண்டில் பூநகரி நல்லூரே வட தலைநகராக விளங்கியது எனும் முடிவுக்கு வருகிறார் கலாநிதி க.குணராசா (ஈழத்து வரலாறு 1996). அங்கேயே கந்தசாமி கோயிலும் கட்டப்பட்டதெனவும் கூறுகிறார்.
சம்புமால் குமாரையா இவ்வாலயத்தை இடித்தழித்த பின் அவனே (கி.பி. 1450) யாழ்ப்பாண நல்லூரில் கந்தசாமி கோயிலைக் கட்டியிருக்க வேண்டும் என்பார். இதனை ஏற்றால் யாழ். நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்னர் நல்லையில் கையிலாய நாதர் கோயில் கட்டப் பட்டது என்ற முடிவுக்கு வர முடிகிறது. இன்று கையிலாய பிள்ளையார் கோவில் கட்டியத்தில் கூறப்படும் வாசகம்,
'நிகில பூமண்டலாதிபத்ய சகல சாம்ராஜ்ய ரசுஷ்ய விபசுஷ்ய கீர்த்திப் பிரதாப உல்லாச கெம்பீர சூர்ய வம்ச குல தீப பூரீ கைலாய நாதாக்ய சிவலிங்க ஸ்தாபக நித்ய நைம்நித்ய காமிய பூஜாதிபத்ய ஜனோத்தம பூரீமத் சிங்காரியச் சக்கரவர்த்தி சமூகா’ என அமைகிறது. இது 1900 ஆம் ஆண்டு ஆலய அர்ச்சகராக விளங்கிய கோபாலக் குருக்களின் கையெழுத்துப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டது என அன்னாரின் பீட்டனின் மைந்தரும் தற்போதைய ஆலய பரிபாலகருமான பிரம்மபூரீ குமாரசாமி குருசாமிக் குருக்கள் தெரிவித்தார். இதன் மூலம் ஆலய நிருமாண காலமும் அதைக் கட்டிவித்த அரசர் முதலாம் சிங்காரியச் சக்கரவர்த்தி என்பது ஒருவாறு தெளிவாகிறது. அதாவது சுமார் கி.பி. 1250 இல் அல்லது சற்றுப் பின்னர் கைலாய நாதர் பெருங்கோயில் நல்லையில் எழுந்திருக்க வேண்டும்.
எமது உடலில் மூலாதாரத்திலுள்ள குண்டலினிசக்தியை முள்ளந்தண்டாகிய பிரமதண்டம் மூலம் சிரசிலுள்ள பிரம தந்திரத்திரத்திற்கு (ஆயிரம் இதழ்த்தாமரை அல்லது நரம்புச் சந்திப்பு) கொண்டு சென்று அங்குள்ள பரம் பொருளை கண்டு கொள்வதே யோக சாதனையாகும்.

Page 46
ថាបាញ់ចំប៉ារ៉ៃរឺ 46
பிரமதந்திரம் கைலாசம் எனப்படும் உத்தர கைலாசம் இறைவனின் (இமயம்) இருப்பிடமாகக் கொள்ள முன் பழைய இலங்கையின் மையத்தில் விளங்கிய மேருமலை அல்லது மயேந்திரமலையே இறைவனின் உயர் இருப்பிடமாகக் கொள்ளப்பட்டது என்பது இவ் வேளையில் மனங்கொள்ளல் சாலச் சிறந்தது ஆகும். (மயேந்திரத்தில் ஆகம நூல் விரிக்கப்பட்டது என மணி வாசகர் கூறுவதும் மேருவின் குறியை இலங்கையில் காணலாம் எனும் திருமூலர் வாக்கு ஓர் பெருத்த ஆதாரம்) அது எமது உள்ளத்தின் குறியீடு என்பதன் பிரகாரமும் எமது சமய நெறியில் கையிலாசம் முக்கியத்துவம் பெறுகிறது. இமயமலை உத்தரகைலாசம் எனப்பட திருக் காளத்தியும் திருக்கோணேஸ்வரமும் தெட்சண கைலாசம் எனப்படுகிறது. ஆனால் நல்லை கைலாயம் மூன்றாவது கைலாயம் என கைலாயமாலை விதந்தோதுகிறது.
மதுரையிலிருந்து பாண்டி மழவனால் கொண்டு வரப்பட்ட பாண்டிய இளவரசன் சிங்கராயன் எனக் கூறும் கைலாய மாலை, அவனது குலதெய்வமான மதுரை சொக்கநாதப் பெருமான் அவனது கனவில் தோன்றி தான்
கைலாசநாதன் என்றும், அப்பெயராலேயே தனக்கு ஆலயம் அமைக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதாகவும் கூறுகிறது. இந்நூலில் உள்ள 224 - 341 வரையான
 

கண்ணிகள் ஆலயம் அமைந்த முறை பற்றிக் கூறுகிறது. இதற்கான சிவலிங்கம் திருக்கேதாரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுதலை 232 - 266 வரையான கண்ணிகள் கூறிச் செல்கின்றன. கைலாய நாதனின் பெருமை 267 - 287 வரையான செய்யுள்களில் கூறப்படுகிறது.
மேலும் கும்பாபிஷேகம் செய்யக் குருக்களை அனுப்பும்படி இராமநாதபுரத்துத் தலைவனை மன்னர் கேட்டுக் கொள்ள, அவன் காசியிலிருந்து கங்காதரக் குருக்களை அனுப்பி வைக்க, அவரே கும்பாபிஷேகத்தை நடத்தியதாகவும் கூறுகிறது. (234 ஆம் கண்ணி) ஆனால் 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசர்களின் கீழேயே இராமநாதபுரம் இருந்ததாகவும், கி. பி. 1604 இல் தான் இராமநாதபுரத் தலைவன் மதுரை நாயக்க அரசனால் நியமிக்கப்பட்டதென்பர் ஆய்வாளர்கள். கைலாசம் என்ற பெயரில் L I GoU) சிவாலயங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் அமைக்கப்பட்டன. எல்லோராவில் முதலாம் கிருஷ்ணன் என்ற அரசன் கையிலாசம் என்ற கோயிலைக் கட்டினான். எல்லோராவில் இலங்கேஸ்வரம் என்ற பெயரில் சிற்ப பேரரங்கம் ஒன்று இன்றும் திகழ்கிறது அல்லவா? பல்லவ மன்னன் ராஜசிம்மன்
காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை அமைத்தான்.

Page 47
மூன்றாவது கையிலையாக நல்லையில் பெருமான் எழுந்தளும் சிறப்பை புலவர் ஒருவர் மிகவும் அற்புதமாக வர்ணிக்கிறார். கையிலை மலைநாதருக்கும் கைலாய நாயகிக்கும் கையிலை விநாயகருக்கும் தனித்தனியாலயம் இருந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. கையிலைநாதன் கோயிலை சிவன் தேவிக்குத் தனி கோயில்கள், பரிவாரக் கோயில்கள், மூன்று சபைகள், யாக மண்டபம், களஞ்சியம், மடப்பள்ளி, திருக்குளம், துவார கோபுரங்கள், மதில்கள், நந்தவனம், அக்கிரகாரம், வேத தியான மண்டபம், தேரோடும் வீதிகள் கொண்டதாய் பிரமாண்டமாக மன்னர் அமைப்பித்ததாகத் தெரிகிறது.
இவ்வாலயங்களை எல்லாம் போர்த்துக்கேயர் நகரைக் கைப்பற்றிய பின்னர் இடித்தழித்துள்ளனர். கையிலாய நாதர் கோயில் சூறைமட்டுமே ஆடப்பட்டது என்றும் சூறையாட முன்னர் குருக்களால் விக்கிரகங்கள் வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டது என்றும் பாழடைந்த கட்டிடத்தை ஒல்லாந்தர் இடித்து அக்கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டினார் என்றும் கூறுவர். விக்கிரகங்களை அர்ச்சகர் எடுத்துச் சென்றபோது, பாரமாக இருக்க அம்மன் விக்கிரகத்தை ஒர் கிணற்றில் போட்டு விட்டு சிவலிங்கம் திருமேனியை மட்டும் மட்டுவிலிலுள்ள கிணறு ஒன்றில் கொண்டு போய் போட்டார் எனவும் கூறப்படுகின்றது. அச்சிவலிங்கம் மட்டுவில் சந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது என்றும் புதிய அம்மன் விக்கிரகம் சாந்த நாயகி அம்பாள் என்ற பெயரில் செய்து ஸ்தாபிக்கப்பட்டது என்றும் கூறுவர். அம்மன் விக்கிரகம் வேறொரு கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
I 8 7 Ο இல் வில் வ மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகம் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது. ஆறுமுகநாவலர் ஒலையினால் சிறு கோயில் அமைத்து அவர் விக்கிரகத்தை அதில்
 

ថាក្លាញយ៉ាម៉ារី
47
ஸ்தாபித்தார். அவர் பெறாமகன் கைலாசபிள்ளை அதனை கற்கோயிலாக்கினார். நாவலர் சரசாலை, செம்மணி போன்ற இடங்களில் வயல்களை வாங்கி பிள்ளையார் கோயிலைப் பராமரிக்க மானியமாக வழங்கினார். கோயிலின் சூழவுள்ள காணிகளையும் வாங்கித் தானமாக வழங்கினார் நாவலர். 'மூலமூர்த்தியாக விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டபோது கைலாச பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டது. காலந்தோறும் அழகு பெற கட்டிடங்கள், மண்டபங்கள் எழுந்தபோது கையிலாய நாதரையும் கையிலாய நாயகியையும் இங்கு எழுந்தருளச் செய்ய வேண்டும் என விருப்பங்கொண்டனர் சிலர்’ என ᎶᏛéᎭᎶ) 1Ꮮ"i புலவர் பெரியார் க.சி.குலரத்தினம் குறிப்பிட்டுள்ளார். சிவனதும் தேவியினதும் விக்கிரகங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஐயன் முன்னைய பெயரில் கைலாயநாதன் எனவும் அம்பிகை அபீதகுசலாம்பிகை (உண்ணாமுலையாள்) எனவும் அழைக்கப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு பெருஞ்சாந்தி விழாவோடு அன்னையின் திருநாமம் பழையபடி கையிலாய நாயகி என மாற்றப்பட்டது.
மதுரை அப்பாசுந்தரம் நிலத்திற்கு கருங்கல் பதித்தார். அவருக்குப்பின் அவரின் சகோதரி மாணிக்க அம்மையார் (சபாபதி முதலியார்) கோயிலின் கட்டிடப் பணிகளை 1944 ஆம் ஆண்டு தொடங்கி செய்வித்து 1946 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தினை முறைப்படி செய்வித்தார். மரபுவழி ஆலயக் குருக்களும் முகாமையாளர் திரு. பொன்னம்பலமும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கு உதவியாகவிருந்தனர். கோயிலுக்கான சிற்பத்தேர் இவ் அம்மையாரின் காலத்திலேயே தொடங்கப்பட்டது. இவர் சகோதரர் திரு.சோமசுந்தரம் காலத்தில் மற்றைய அடியார்களின் முயற்சிகளாலும் நிறைவு செய்யப்பட்டது. இச்சித்திரத்தேரை அமைத்த ஸ்தபதி தமிழ்நாடு கோவிந்தராஜன் ஆச்சாரியார் ஆவார். இவர் நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில் தேரை அமைப்பதற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டார்.

Page 48
ក្រុងញញអំពីអ្វី 鑫 48 ܬܐܘ
பின்னர் கைலாச
L 9?6íT60)6NTuLIITfi G6g5/TGoʻ7)6i) மற்றும் நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்கான திருத் தேர்களையும் இந்த ஸ்தபதியே நிர்மாணிக்க திருவருள் கூடி வந்தது.
இதில் நல்லூர் அரசர் காலத்துக் கோயில்கள் தொடர்பு பட்டதையும் உணர முடிகிறது. இத்தேர்கள் சிற்ப நுட்ப திட்பங்களுடன் அமைக்கப்பட்டதை பலரும் சுட்டிக் காட்டுவர். (மாநில சித்திர தேர்களில் சிற்ப வடிவங்கள் விஸ்வப்பிரம்மபூரீ வே. அம்பிகைபாகன் M.phil) கைலாச பிள்ளையார் கோயில் தேர் 1963 ஆம் ஆண்டு வெள்ளோட்டம் கண்டது. 1964 ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோயில் தேர் வெள்ளோட்ட விழாக் கண்டது. தேர்முட்டியை அமைப்பதில் முன்னாள் கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கமும் வேறு சிலரும் ஈடுபாடு காட்டினர். பேராசிரியர், பிரதம குருக்கள் மற்றும் அன்பர்களின் உதவியுடன் ஜம்முக விநாயகர் திருவுரு கருங்கல்லினால் அமைக்கப்பட்டு கோயிலின் தென் மேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடற்பாலது. இப்பெருமானை வெளியிலிருந்து தரிசிக்க, கூடுதலாக ஒரு வாயில் வலது பக்கம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாய் கைலாசபிள்ளையார் கோயில் முகப்பில் மூன்று வாயில்கள் பஞ்சமுக விநாயகர் (ஏரம்பகணபதி), மூலவராக விநாயகர், கைலாயநாதர் ஆகியோருக்கு அமைக்கப்பட்டுக் காட்சி தருகிறது. கைலாச மான்மியம் என்ற நூல் 'கைலாச கணபதிக்கோர் கோயில் கோபுரங்காணிர், கைலைநாதருக்கோர் கோபுரங் காணிர், கைலாசநாயகிக்கோர் கோபுரங்காணிர், கைலாச கோபுர மூன்று திதுதானே’ என்பதற்கு அமைய மூன்று துவார வாயில்கள் கோபுரங்களுடன் மிளிர்கின்றன. இது பூர்வீக நிலையை மனக்கண்முன் கொண்டு வருவன போலுள்ளது. தெற்கு வாயிலில் கையிலை நாயகி வாயில் அமைந்துள்ளது ஈண்டு நினைவு கூர வேண்டிய தொன்றாகும்.
இன்று வாயிலில் மூன்று மணி மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிவனது தூபியின் தென் திசையில் தென்முகக்கடவுளும், மேற்திசையில் இலிங்கோற்பவரும், வடக்கே பிரமதேவரும் கோஸ்டங்களில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளனர். நிருத்த மண்டபத்தில் கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ளார். மேற்திசை பிரகாரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களின்
 
 
 
 
 
 
 

கையிலை மலைநாதருக்கும் கையாலய நாயகிக்கும் கையிலை விநாயகருக்கும் தனித்தனியாலயம் இருந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.
சிவலிங்கங்கள் திருவாரூர், திருக்காளத்தி, திருவண்ணா மலை, திருவானைக்கா, சிதம்பரம் போன்றன. ஒவியமாக வரையப்பட்டுள்ளன. வடக்கு பிரகாரத்தின் சுவரில் விநாயகர் பாரதம் எழுதியமை, அனலாசூரன் விருத்தாசூரன் போன்றோரின் வதம் என்பன வரையப் பட்டுள்ளன.
இங்கு வருடத்தில் இரு மகோற்சவங்கள் நடை பெறுகின்றன. விநாயகப்பெருமானுக்கு சித்திராப் பூரணை தீர்த்த பரியந்தமாக பத்து நாட்கள் திருவிழாவும், கையிலை நாயகி சமேத கையிலை நாதருக்கு ஆணியுத்தரத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பெருவிழாவும் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள நடன விநாயகர் உற்சவ மூர்த்தியும் சந்திரசேகர மூர்த்தியும் எழிலார்ந்த விக்கிரங்களாக விளங்குகின்றன. நேர்த்தியாக தைக்கப்பட்ட பட்டுப் பீதாம்பரங்களால் அன்னை கையிலை நாயகியும், கைலாயநாதனும், கையிலை விநாயகரும் பட்டு வேட்டிகளாலான பஞ்சகச்சமாக உடையலங்காரங்களுடனும் பூஷணாதிகள், பூமாலை அலங்காரங்களுடனும் உற்சவம் கொண்டருளுவது பக்தர்களின் மனதை தம்மாட்டிழுக்கும் தெய்வீக சாந்தித்தியம் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அம்சமாகும். பண்டைய சிற்ப கட்டிடச்சிறப்புக்களை இழந்த போதும் இத்திருக்கோயில் கையிலாசப்
பிள்ளையார் தேவஸ்தானம் என்ற பெயரில் இன்றும் சீரும் சிறப்புடனும்
விளங்குகிறது.*

Page 49
Sñíankan rí SMILSEY’S
It's good when
introducing the 'Double Up SriLankan Airlines Standa the benefits. Your doubled privileges include two comp OverSeaS,
A complimentary Air
r.
to Enjoy FlySmiles Silver Tier benef
ë. Over 50 exCit
Airport yO Meet & Ass
Applicable for Primary Credit Cardholders only. Conditions apply.
eeeLLLLLLLSLLLLLLLL LLgLmLL LL g LLmmLmLeLLL LLLL LLLLLLLL0LL LLL LLL eeLLmL LlLLL S LLLL SLLLLLLLg gLLL LLS LLLLLLLLeL YeS LLL LLS LLLLmL LLgLLLLS
 
 

Standard Chartered
Here for good
people flying for the price of one
times the Fly Smiles miles earned
a card gives you double the benefits
ird Chartered Platinum Card; the only credit card that gives you twice limentary air tickets and 2 Fly Smiles miles for every LKR 100/- spent making your travel experience exciting and full of unrivalled rewards.
Benefits at a glance: e A complimentary Air Ticket for your companion with your new card
Ticket for your companion, on the anniversary of every year OR upon eaching a minimum spend of LKR 350,000 during a 12-month period
Earn 2 FlySmiLes miles for every LKR 100 spent overseas Earn 1 FlySmiles mile for every LKR 100 spent locally Up to 5000 Bonus FlySmiles miles on balance transfers 2000 Bonus FlySmiles miles when you apply online its, such as lounge access, excess baggage, priority and much more a Free overseas travel insurance up to USD 250,000 a Free international Concierge Service e Zero surcharge on Air Tickets through partner travel agents o Up to 75% off at more than 65,000 hotels worldwide Exciting golf, shopping and travel discounts worldwide ing deals at dining, travelling, shopping and other outlets island wide sist service to fast track immigration at over 280 International Airports
Sign up for a Credit Card via R8 WWW.standardchartered.COm.lk
For more information ஜ் 011 2480280
gs aka i.i.d.

Page 50
கலைக்கேசரி தி
50 தெய்வ வாகனம்
1பாமா
பட 4 பேர் 2 R WIN சிலைமை
' மாம் பயமாயமா.. அதன் தாயா
பாமகவைப்பா

(¥IT+ IெTTகாம்
மாம்
- கலாபூஷணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
ங்கும் நிறைந்த பரம்பொருளாகிய பெருமானைத்தன் மீது சுமப்பதால்
வாகனங்கள் பெருமையுறுகின்றன. உயிர் வர்க்கங்கள் மட்டுமல்ல உயிரற்ற சடப்பொருளாகிய கல்லும், மரங்களும் கூட புண்ணியப் பேறடைகின்றன. ஆம்... 'அசவம்' எனப்படும் அசையாத மலைகள் கூட இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாகின்றன.
இந்திரனின் சீற்றத்தினின்று மாடுகளையும், மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்களையும் காப்பதற்காக, பெருமழையைத் தடுப்பதற்கு கோவர்த்தன மலையைக் கண்ணபிரான் தனது சுண்டு விரலால் குடையாகத் தாங்கினார்
என்பதே பாகவதம் தரும் செய்தி.
சைவப் பெருமக்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக, அளவில் ஆற்றல் உடையோனாகக் கருதி வழிபடுகின்றனர். அச்சிவன் உறையும் மலையே கயிலாயமாகும். புனிதம் நிறைந்த இம்மலையைத் தம் வாழ் நாள் முடிவதற்குள் தரிசித்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு சைவ மகனும் விரும்புவான்.
கயிலையைக் காண்பதற்கு எண்ணரிய தவமும், நெஞ்சிடைத் திண்ணிய உறைப்பும் இருந்தாலன்றி காண முடியாது. கயிலையைக் காண்பதற்கே இத்தகைய நெஞ்சுரம் தேவை என்றால் வரையைப் பெயர்த்தெடுக்க எத்தகைய திண்மை வேண்டும்!
'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்' என்று வள்ளுவம் கூறும் வினைத்திட்பம் உடையவன் இலங்கை வேந்தன் இராவணன். வாரணம் பொருதமார்பன்; வர பலம்

Page 51
மிக்கவன்; தவ பலம் வாய்ந்தவன்; குபேரனுடைய புட்ட விமானத்தைக் கவர்ந்து கொண்டு அவன் இலங்கைப் விட்டே ஓட்டியவன்; சிவனடியே சிந்திக்கும் சிவநேய செல்வன்; மன, மொழி மெய்களால் வழிபடும் அவன மேனியின் திருநீற்றுப் பொலிவைக்கண்டு
'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு' என்றெடுத் 'இராவணன் மேலது நீறு' என்று பாடிய சம்பந்தப் பெருமா இலங்கை வேந்தனை நினைவு கூருகிறார். மாதொருபாகன் மனக்கோயிலில் அமர்த்தி வழிபடும் தசக்ரீவன் புட்ட விமானமேறி மேரு மலைக்கு மேலே பறந்தான். அவன் கண்ணிலே கயிலை வரை தென்பட்டது. இறங்கி வந்தால் வந்தவனை மேலே செல்லக் கூடாது என்று நந்திய பெருமான் தடுத்தார். அவரை புறந்தள்ளி இகழ்ந்து சின மிகுந்து தனது இருபது கரங்களாலும் இருப் தோல்களாலும் கயிலையைப் பெயர்க்க முற்பட்டா அரக்கர் கோன். அசையாத மலை அசைந்தது. தேவர்களும் முனிவர்களும் நடுங்கினர். உமாதேவி அஞ்சி இறைவடை இறுகத் தழுவிக் கொண்டாள். உமை இறைவடை ஆலிங்கனம் செய்த காட்சியை ஒரு புலவர் தன் பாடலா அணி செய்கின்றார்.
புலவர் கயிலாயம் வருகிறார். அங்கு கண்ட காட் அவரைத் துணுக்குற வைத்தது. காரணம் ஒருவர் உடலி ஒருவராக விளங்கும் சிவனும் உமையும் பத்தடி விலக் தெற்கும் வடக்குமாக அமர்ந்திருந்தனர். புலவருக்குப் புரிந் விட்டது. இருவருள்ளும் கருத்துப் பிணக்கு சிறு ஊட என்று புரிந்து கொண்டார். ஊடலை நீடிக்கவிடக்கூடாதே ஊடலின் பயன் கூடல் அல்லவா. ஊடல் உணவிற்குச் சுை
சேர்க்கும் உப்பாக இருக்க வேண்டுமேயல்லாது உணவி சுவையை அழிக்கும் உப்பின் மிகுதியாக இருக்கலாகாதே தேவர்களின் தூண்டுதலால் கண்ணுதற் பெருமானி மனதில் காம இச்சையைத் தூண்டச் சென்ற மன்மத பட்டபாடு நினைத்தாலேயே குடல் நடுங்குகின்றதே என்ன செய்வது என்று புலவர் சிந்திக்கும்போது, கயிலாய மலை அசைந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத இறை ஓடிச்சென்று இறைவனை இறுகத் தழுவிக் கொண்டான் நன்றிக்கு உரியவன் தானே இலங்கை வேந்தன்.
மாதவத்தோரும், மங்கையும் மயங்கக் கண். மகாதேவன்தன் சேவடிக் கொழுந்தால் சிறிது ஊன்ற மை அசைவற்றது. ஈசனின் இத்தனிச் சிறப்பை அப்பரடிக் வியந்து போற்றுகின்றார்.
'கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும் உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச அனகளாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் மனகலாய் ஊன்றி னாகனன் மறித்து நோக் கில்லையன்றே' வெள்ளிமலையைப் பெயர்த்த இராவணன், பெருமா திருவிரலூன்றலும் மனையின் கீழகப்பட்டு கரமும் சிரமு நெறிய அலறினான். தன் பிழை பொறுக்குமாறு கதறினா தனது தலைகளில் ஒன்றைத் திருகிக் குடமாக்கி, இருப்
காபம்
10

- கலைக்கேசரி
历任团
து
பக்
ன
5) - 5 5 5 : '3 '9 5 6 . '8 டு '5ே 6 ல் 5 ல் . . ;- 5 - 5
வ ன்
கரங்களில் ஒன்றினைத் தண்டாக்கி, நரம்பு களை அறுத்து இழையாக்கி, வீணையிலே சிவன் உகக்கும் சாமகீதம் பாடினான்.
அழைத்தவர் குரலுக்குப் பரிந்தருளும் 'ஆசுதோஷி'யான பரமன், இலங்கை வேந்தன் அழுது அழைத்த காரணத்தால் 'இராவணன்' என்ற நாமமும் நெடிய நாளும், கொடிய வாளும் கொடுத்து
அவனுக்கு அருள் செய்தார்.
ஆணவத்தினால் கயிலைவரையை எடுத்த அரக்கர் கோனின் இச்செயலைக் காழிப்பிள் ளையும், தாண்டக வேந்தரும் தங்கள் தேவாரப் பாடல்களில் பதிந்துள்ளார்கள்.
அரக்கர்கள் ஆண்டுகள் பல நீரிலும் நெருப்பிலும்
தவம்
செய்தாலும் அத்தவங்கள் அறச்சார்பு இல்லாமல் மதச்சார்பு மிக்கதாய் இருந்ததால் இராவணன், இரணியன், சூரபத்மன் ஆகியோர் அழிந்தனர். இறைவனை அடைய ஆண்மையை விட அன்பே தேவை என்பதை உணர வேண்டும். 'என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனவிற் பொரிய வறுப்பினும் அன்போடுருகி அகங் குழைவார்க் கன்றி என் பொன் மணியினை எய்த வொண்ணாதே! என்ற திருமூலரின் பொன்மொழியை போற்ற வேண்டும் என்ற உண்மையைத் தெரிவிப்பதே 'கைலாசவாகனக்' காட்சியின் உட்பொருளாகும். )
ல
S 2' 6. 2.
பி

Page 52
கலைக்கேசரி கி 52 ஆளுமை
தமிழாசிரிய மரபுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவர்கள் வரிசையில் க. சொக்கலிங்கம் என்ற சொக்கன் விதந்துரைக்கத்தக்கவர். தமிழ் மரபுக்கும் மேலைப் புலத்து நவீனத்துவத்துக்கும் ஆக்க மலர்ச்சி வழியான இணைப்பை ஏற்படுத்திய புலமையாளராகவும் விளங்கியவர்.
அந்த இணைப்பு பெருந் தொகையான நூல்களை எழுதிய தமிழாசிரியர் என்ற நிலைக்கு
அவரை மேலுயர்த்தியது.
காலனித்துவ காலத்தில் இருந்து இந்நாட்டில் நிகழ்ந்த கல்வி விரிவாக் கம், கல்வி வழியான சமூக மேலு யர்ச்சி ஆசிரியர் கல்வி மற்றும் உயர் கல்விப் பரவல் முதலாம் கல்வி
விசைகளினூடே தமது ஆளுமையை
வளமாக்கிக் கொண்ட புலமையாள ராக விளங்கியவர்.
1930ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி ஆவரங்காலிலே பிறந்த சொக்கன், காலனித்துவ காலத்தில் விசை கொண்டு இயங்கிய தமிழ்க் கல்வியோடும், வட மொழிப் புலமையோடும், ஆங்கிலக் கல்வி யின் நவீனத்துவத்தோடும் தம்மை இணைத்துக் வேளை தமிழ் மரபை வழுவாது
கொண்டவர். அதே
கடைப்பிடித்தவர்.
தமிழ் ஆசிரிய மரபுக்கு வள மூட்டிய ஒரு முக்கியமான நிகழ்ச்சி வாசிப்பு பண்பாட்டுக்கும் ஆசிரியத்துவத்துக்கும் இணைப்பு நிலையாகும். நாள் இதழ்கள், பருவ இதழ்கள், புதிய நூல்கள் முதலியவற்றை வாசித்த
ஏற்பட்ட
லோடு தம்மை வினைத் திறனுடன் இணைத்துக் சொக்கனும், கனக செந்திநாதனும் அத்தகைய
கொண்டவர்களில்
முக்கியமானவர்கள்.
தமிழாசிரிய மரபுக்குப் பரிமாணங்களைச் சேர்த்த ெ
வளமான தமிழா வளர்ச்சி தனித்துவ சமூக நிகழ்ச்சிய நவீனத்துவமும் சமநிலையை அவர்களிடம் கற்ற அந்த சமநிலை ஊ( சொக்கனிடத்துக் பிறிதொரு ஆளுை ஊடகத்துறையோடு ஊடாட்டமாகும். வெளிவந்த அச் அனைத்திலும் அ6 வெளிவந்தன. த பணியைச் சிறப்பு வந்த நிலையில் தாக்கங்களையும்
ঠুষ্ঠুঃ
கடின 9) G605 @TB66TTT.
எழுத்தாக்கங்கள்
அவரது முக்கியப கட்டுரை இலக்கிய ஒரு பரிமாணம் பரிமாணம் எடுத்தி என்ற நிலைகளில் கள் ஆக்கப்படும். ஆசிரியப் பணி அ வாசிப்பு 9ے[ கட்டுரை ஆக்கங்: திறனுடன் பயன்ட யாரிடம் கருத்துக் வேண்டும் என்ப கொண்டு எழுதியுள்ளார்.
ஆசிரிய நிலையி கொண்ட முக்கிய பணி பாடத்துணை
பயிற்சி
விளக்க நூல்கள்,
மாகும்.
முதலியவை தொட
ஆக்கங்கள் அவரா
 
 
 
 
 
 

ாசிரியர்
பம் வாய்ந்த ஓர் மரபும்
முரண்படாத உருவாக்கினர்.
மரபின்
JП(51b.
மாணவரிடத்தும் டுருவிச் சென்றது.
காணப்பட்ட
மைப் பரிமாணம் கொண்டிருந்த அவர் காலத்தில் சு ஊடகங்கள்
வரது ஆக்கங்கள் நமது ஆசிரியப் ற மேற்கொண்டு பரவலான எழுத் மேற்கொண்ட
சாக்கன்.
ழப்பாளியாகவும்
வரிசையில் மான பங்களிப்பு ம் தொடர்பானது. கருத்து மறு பம்பும் முறைமை கட்டுரை வடிவங் சொக்கன் தமது னுபவங்களையும் னுபவங்களையும் களிலே வினைத் படுத்தி உள்ளார். கள் சென்றடைய தைக் கருத்திலே
கட்டுரைகளை
பில் அவர் மேற் மான பிறிதொரு நூல் எழுத்தாக்க நூல்கள், பாட குறிப்பு நூல்கள் ர்பான பரவலான
ல் மேற்கொள்ளப்
ஜெயராசா
'கற்பித்தலுக்குரிய என்ற துறையின்
பட்டன.
எழுத்தாக்கம் வளர்ச்சிக்கு அவர் மேற் கொண்ட பங்களிப்பு முக்கியமானதாகும்.
'கற்பித்தலுக்குரிய எழுத்தாக்கம் என்பது இன்று அதிக வளர்ச்சி பெற்ற ஒரு மேலெழுந்துள்ளது. நூல் விற்பனை அவற்றுக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளன. பாட அறிவு, பொது அறிவு,
துறையாக
நிலையங்களில்
கற்பித்தலியல் பற்றிய அறிவு, உளவியலறிவு, கணிப்பீட்டியல் பற்றிய அறிவு முதலியவை கற்பித்தலுக்குரிய எழுத்தாக்கங்
களுக்கு அடிப்படை ஆகின்றன.
இந்த வகையில் அவர் எழுதிய ஆக்கங்களுள் மனோன்மணி (துணைப்பாடநூல்), காரைக்கால் அம்மையார் புராணம், திருக்குறள் (இல்லறவியல்), இலக்கணத் தெளிவு, பூந்துணர்,
கட்டுரைக் கோவைகள் முதலியவை
கட்டுரைப்
முக்கியமானவை.
எழுதிய
விளக்கங்களும்
மேலும் அவர் தொகுப்புரை மாணவருக்குப் பெரிதும் பயன்படும் வண்ணம்
'கடினத்துக்கு
அமைந்துள்ளன. நகர்தல் என்ற

Page 53
கற்பித்தற் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட அவரது ஆக்கங்கள் மாணவரின் அறிவு விசாலிப்புக்குப் பயன்படும் வண்ணம் அமைந்தன. அந்த வகையில் அவர் எழுதிய அறநெறிப்பா மஞ்சரி, 'பாரதியின் சக்திப் பாடல்கள், நடராஜ தத்துவம்', 'கந்த புராணம்- காசியன் உபதேசப் படலம் முதலியவை முக்கியமானவை. அவற்றுடன் அவர் சைவ சித்தாந்த நெறி, வேதாந்த விளக்கம் தொடர்பாகவும் நூல்களை எழுதிவெளியிட்டார். இந்து நாகரிகம் பயில்வோருக்கு துணை நூல்களாக அமைந்தன.
சொக்கனுடைய காலத்தில் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் முன் வைத்த தேசிய இலக்கியம், மண்வாசனை முதலிய கொள்கைகளிலே அவர் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இந்நாட்டின் பல்வேறு இலக்கிய பரிமாணங்களையும் ஆளுமைகளையும் குவியப்படுத்திய ஆக்கங்களை அவர் வெளியிட்டார். அந்த வகையில் அவர் சேர். பொன். இராமநாதன், நல்லை நகர் தந்த நாவலர், விபுலாநந்த அடிகளின் பக்தி அமுதம் தமிழ்ப் பேரின்பர் வித்துவான் க. வேந்தனார் முதலிய நூல்களை எழுதினார். வித்துவான் வேந்தனார் பற்றி அவர் எழுதிய நூலின் ஆசிரியர் உரைக் குறிப்பு முக்கியமானது. பாரதியாரையும் வேந்தனாரையும் ஒப்பு நோக்க வேண்டிய தேவையின் உந்தலை அங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மற்றும் பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆகியோருடன் சொக்கனுக்கு நெருங்கிய புலமைத் தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பின் ஒரு முக்கிய பரிமாணமாக இருந்தது சொக்கனுக்கு நாடாக எழுத்தாக்கத்துறையில் ஏற்பட்ட ஈடுபாடு ஆகும்.
சிங்கக்கிரிக்காவலன், சிலம்பு பிறந்தது, தெய்வப்பாவை முதலாம் நாடக எழுத்துருக்களை அவர் உருவாக்கினார். இலங்கைக் கலைக்கழகம் நடத்திய நாடக எழுத்துப் போட்டிகளில் சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன் முதலானவை முதற் பரிசில்களைப் பெற்றுக் கொண்டன.
சிங்ககிரிக்காவலன் நூலுக்கு பேராசிரியர் சு.வித்தியானந்தன் எழுதிய முன்னுரையிலே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகத்திலே வித்துவான் பட்டம் பெற்ற சொக்கன்தாம் கற்ற செய்திகளைத் தக்கபடி பயன்படுத்தி விருத்தி செய்துள்ளார் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாடக முழுவதும் ஆசிரியரது இலக்கியப் பயிற்சியும் இசை இரசனையும் இழை போடுகின்றன.
சொக்கனால் எழுதப் பெற்ற நாவல்கள் அவரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடு தொடர்பட்டிருந்தன. மரபு வழி இலக்கியப் பாத்திரங்களுடன் கற்பனைப் பாத்திரங்களை ஒன்றிணைத்து எழுதப்பெற்ற 'சலதி’ நாவல் சொக்கனின் செந்தமிழ் நடைக்குச் சான்றாகவுள்ளது.
மரபு வழித் தமிழ்ப் புலமையில் ஒரு முக்கியமான பரிமாணம் செய்யுள் இயற்றலாக இருந்தது. சொக்கனுடைய காலத்திலே புதிய கவிதை வடிவம்

& கலைக்கேசரி 53
காலூன்றத் தொடங்கி விட்டதாயினும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் நெருங்கிய நண்பராகிய முருகையனும் புதிய கவிதை வடிவத்தை ஏற்றுக் கொள்ள வில்லை.
மரபு வழியில் சொக்கன் எழுதிய கவிதைகளிலே இலட்சியப் பாங்கும், மனோரதியப் பாங்கும் மேலோங்கியிருந்தன. அனுபவங்களை இலாவகமாக மரபு வழிச் செய்யுள் வடிவிலே எடுத்தியம்பும் ஆற்றல் அவரிடத்தே காணப்பட்டது. அதனை அடியொற்றியே கவிதையாக்கங்கள் வெளிவந்தன. அவற்றில் (Sentimens) மேலோங்கியிருந்தன.
இலங்கையின் அரசியல் வளர்ச்சியோடு நிகழ்ந்த கல்வி மாற்றங்கள், ஊடகத்துறையின் எழுச்சி, நவீனப்பாடு அடைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பரப்பு, வாசகர் பெருக்கம், வெளியீட்டுத்துறைக்கு ஈடு கொடுக்கக்கூடிய எழுத்தாளராக சொக்கன் அமைந்திருந்தார். அதனால் குறித்த ஒரு துறையோடு மட்டும் நின்று விடாது அனைத்துத் துறைகளும் தழுவிய எழுத்தாளராக மேலெழுந்தார். சொக்கனுக்குப் பின்னர் அனைத்துத் துறை களையும் தழுவிய பெருந் தொகையான ஆக்கங்களை மேற் கொண்டவர்களுள் செங்கை ஆழியான் குறிப்பிடத் தக்கவர். ஆனால் செங்கை ஆழியான் கவிதை, நாடக எழுத்துரு துறைகளில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.
சொக்கனுடைய எழுத்தாக்கங்களின் நான்கு சிறப்புப் பண்புகளை கி.லசுஷ்மண ஐயர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். (1974)
1. இலக்கண வழுவற்ற எளிமை, தெளிவு, ஒட்டம் ஆகியவற்றைக் கொண்ட நடை
2. உவமைகளைக் கையாளுவதிலும் கருத்துக்களை வெளியிடுவதிலும் தரங்குன்றாது உயர்நிலையில் நிற்றல்.
3. உயர்ந்த இலட்சியங்களுடன் எழுத்தாக்கங்களை முன்வைத்தல்.
4. எத்துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையை அணி செய்யும் ஆற்றல்
அத்தகைய தனித்துவங்கள் கொண்ட சொக்கன் அவர்களின் எழுத்துப் பணியின் வெள்ளி விழாவினை தமிழ் அன்பர்கள் ஒன்று கூடி 1974 ஆம் ஆண்டிலே கொண்டாடினர். அந்த விழாவில் சொக்கன் எழுதிய ஆக்கங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. ஒரு எழுத்தாளரின் ஆக்கங்கள் அனைத்தையும் அவர் வாழும் பொழுதே ஒன்று திரட்டிக் காட்சிப்படுத்திமை ஒரு புதிய அனுபவமான அமைந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யின் நூலகர் கா. மாணிக்கவாசகர் அவர்கள் அந்த ஆக்கங் களை வரன்முறைப்படுத்தி ஒழுங்கமைத்திருந்தமை மேலும் சிறப்புமிக்க அணுகுமுறையாக அமைந்தது.
சொக்கனின் எழுத்தாக்கங்கள் பற்றிய ஆய்வு அவர் காலத்துக் கல்வி நிலை, இலக்கிய நிலவரம் மற்றும் தொடர்பாடல் வளர்ச்சி முதலியவற்றின் பரிமாணங்களை அறிந்து கொள்வதற்கும் துணையாகவுள்ளது.*

Page 54
ငှါး၊
嗣產
卧 லத்து
ԵիՅհիt; 54 ඝණක
 

ராஜஸ்தானின் கிராமிய நடனங்கள்
மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பாவை நடனம் மிகப் பிரபலமான கிராமிய நடனமாக விளங்குகின்றது. தலையில் பல மண் பானைகளை அல் லது வெள்ளிப் பானைகளை அடுக்கி வைத்தபடி, ஆண் அல்லது பெண் நடனக் கலைஞர்கள் இதனை வெகு லாவ கமாக ஆடிப் பிரமிப்பூட்டுவார்கள். கண்ணாடி, வாளின் ஒரம் அல்லது வெள்ளித்தட்டின் விளிம்பு ஆகியவற் றின் மீது நின்று இதனை ஆடித் தமது நடனத் திறனை நிரூபிப்பார்கள். ஆண்கள் இந்நடனங்களுக்குப் பாடல் களைப் பாடியவாறு பக்க வாத்தியம் வாசிப்பார்கள். இச் சமூகத்துப் பெண்கள், தண்ணீர் எடுத்து மிக நீண்ட தூரம் பானைகளைத் தலையில் வைத்து நடந்துச் செல்வதினால், அவர்களால் தலையில் பாரத்துடன் நிதானமாக ஆட முடி கிறது எனக் கருதப்படுகிறது.
கெயிர் நடனம்
மேற்கு ராஜஸ்தானில் ஹோலிப் பண்டிகையின் போது, கெயிர் நடனம் (Gair Dance) ஆண்களால் ஆடப் படுகிறது. நடனக்காரர்களின் ஆற்றலைப் பொறுத்து, நட னம் உச்சஸ்தாயி நிலையைப் பெறும். பிரியங்கா’ என்ற வார்த்தையை உச்சரித்து வழமையாக இதனை ஆடுவார் கள். தடிகளால் அடித்துத் தாளம் தட்டுவது நடனத்துக்கு ஒரு வேகத்தை உருவாக்கும்.
)Ghoomer( عمو[
கூமர் எனப்படும் மரபு ரீதியான நடனம் ராஜஸ் தானிலும் தெற்காசியாவிலும் ஆடப்படுகின்றது. பில் ல் (Bhil) எனப்படும் பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட இக்கிராமிய நடனம், பின்னர் ராஜஸ்தான் சமூகங்களால் பின்பற்றப்பட்டது. இந்நடனம் சுழன்று கொண்டிருக்கும் கயிறுகளை வைத்து பெண்களால் ஆடப்படுகிறது. அவர் களுடன் சேர்ந்து ஆண்களும் பாடுவார்கள்.
கல்பெலியா
கல்பெலியா அல்லது கபெலியா, ராஜஸ்தானின்
மிகவும் புலனுணர்வு உடைய நடனமாகும். அந்தப் பெயரில் உள்ள பழங்குடி இனத் தவர்களால் தான் இந்நடனம் ஆடப் படுகிறது. இம்மக்களது கலாச ாரத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக விளங்

Page 55
கும் இந்நடனத்தில் அவர்கள் பெயர் பெற்றவர்கள்.
பண்டைய காலத்தில் இருந்து நாடோடி வாழ்க்கை வா ழும் கல்பெலியாக்களின் முக்கிய தொழில் பாம்புகளைப் பிடிப்பதும், அதன் விஷத்தை விற்பனை செய்வதுமாகும். எனவே அவர்களது நடனமும், உடையும் பாம்புகளைப் பார்ப்பது போலவே தோன்றும். வழமையாக கல்பெலி யா ஆண்கள் பிரம்புக் கூடைகளில் நல்ல பாம்புகளைக் கொண்டு வீடு வீடாகச் செல்வார்கள். அவர்களது பெண் கள் ஆடியும் பாடியும் வீடு வீடாகப் பிச்சை கேட்பார்கள். நல்லபாம்பை வணங்கும் இவர்கள், அதனைக் கொல்ல அனுமதிக்க மாட்டார்கள். இன்று அவர்களது பிரதான வருமானமாக, நிகழ்த்து கலைகள் உள்ளன.
சமூகத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்களைக் கொண் டாட கல்பெலியா நடனம் ஆடப்படுகிறது. இது கல்பெ லியா கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாகும்* - ஏ.ஆர்
 

យ៉ាងញញថាម៉ារី
55

Page 56
កាលម៉ាឌ្រី ់ 56 நினைவுத்திரை
மெட்டிசை மேதை எஸ். எம். சுப்பையா நாயுடு
- பத்மா சோமகாந்தன்
இசை என்பது ஒரு மகத்தான ᏧᏌᏏᎶᏡ) ᎶᏄᏪ . அதனை சிறப்பாகவும் காதும் மனமும் கணிரென உள்வாங்தித் கொள்வதற்கேற்ற வகையில் கையாளுவதற்கான திறமையும் லாவகமும் எல்லோருக்கும் கைகூடியதொன்றல்ல. எனினும் ஒரு சிலர் இசையில் நளினமும் பரவசமும் ஆழமும் நன்கறிந்து அதனை உன்னதமாக வெளிக் கொணர்ந்துள்ளனர். அந்தவகையான இசை வல்லுனருள் ஒருவராக வைத்தெண்ணக் கூடிய ஒருவரே எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள். மிகச் சமீபத்தில் மறைந்த திரை இசை மன்னன் ரி.எம். செளந்தரராஜன் முதன் முதலாகத் திரையிலே பாடிய பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தவர் இந்த சுப்பையா நாயுடுவே. கண்ணதாசனின் பாடல்கள் அருமையான கருத்துக்களையும் கவிதைக்குரிய சிறப்புக்கள் அனைத்தையும் உள்ளீடாகக் கொண்டு இருந்தாலும் அப்பாடல்கள் இசையுடன் பாட இனிமை பயக்க முதற் பாடலுக்கே மெட்டமைத்து மகிமை கூட்டிய பெருமை இவருக்கேயுரியது. இது மாத்திரமல்ல. எம்.ஜி.ஆர் முதன் முதலாகக் கதாநாயகனாகத் திரையில் தோன்றி நடித்த படத்திற்கு இசையமைத்துக் கொடுத்த துமல்லாமல், அவருடைய கொள்கையை விளக்கும் பாடல்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்தவரும் இவரேதான்.
இவரைத் தனது குருவாக ஏற்றுப் பணிந்து வாழ்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக வாழ்ந்ததுமல்லாமல் அவருடைய பாடலை முதன் முதல் திரையில் இசைக்கப் பண்ணிய பெருமையும் சுப்பையா நாயுடு அவர்களையே சாரும். இப்படிப் பல விடயங்களை முதன் முதலாகத் திறைமையோடும் துணிவோடும் தன்னம்பிக்கையுடனும் தொடக்கி வைத்த எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இப்பணிக்கு அடிநாதமாக விளங்கியது கர்நாடக இசை, நாட்டுப் பாடலுக்கான இசை, மெல்லிசை என்ற வகையறாக்களை நாயுடு அவர்கள் நன்கு புரிந்து கொண்டதும் அவற்றைப் பற்றி அவருக்கு இயற்கையாகவே இருந்த ஆழமான அறிவு முகிழ்ப்புமே ஆகும். இத்தனைக்கும் அவரைச் சேர்ந்தவர்களோ அல்லது பரம்பரையினரோ ஒருவர் கூட இந்தச் சங்கீதக் கலையென்றாலே வீசை என்ன விலை எனக் கேள்வி கேட்கக் கூடியவர்கள். எத்தனைதான் முயற்சி பண்ணினாலும் அதில் பயனே கிடைப்பதில்லை என்பதைக் கிராமியச் (6)JFİTGi) GeoTL GüS) Gü) சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவே ஏறாது என்பார்களே!

அத்தகைய குடும்பத்தைச் சார்ந்த சுப்பையா நாயுடுவுக்கு இசையில் இத்தனை ஆளுமை கிட்டியதென்றால் அது இயற்கையின் அருட்கொடை என்றே திடமாக நம்பலாம்.
9E)Gს) காலகட்டங்களிலே பெரும்பான்மையான குடும்பங்களில் பத்துப் பன்னிரெண்டு வயதைத் தாண்டிய ஆண் குழந்தைகள் வீட்டில் பொறுப்பான ஆட்கள் கவனிப்பாரின்றியும் சுதந்திரம் வேண்டியும் புதிய புதிய விடயங்களைக் காணவேண்டும்; ரசிக்க வேண்டும்; பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் வறுமையின் வாட்டத்தாலும் கூட வீட்டை விட்டு ஓடிப் போய் தாம் விரும்பிய இடங்களில் அடைக்கலமாவதுமான சம்பவங்களை சர்வசாதாரணமாக நாம் கேள்விப்படுவ துண்டு. அதேநிலையில்தான் சுப்பையா நாயுடுவும் இளம் பையனாக வளரும்போதே வீட்டை விட்டோடிப் போய்ச் சேர்ந்த இடம் கலைக்கூடம். இளம் இசைப்பிரியர்களைக் கவர்ந்திழுத்த பாய்ஸ் நாடகக் கம்பனி.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரிலே நல்லம்மாளுக்கும் முத்துச்சாமி என்பவருக்கும் 1914 ஆம் ஆண்டு குழந்தையாகப் பிறந்தவரே சுப்பையா. தந்தை முத்துச்சுவாமி நாயுடு பொலிஸ்காரராகத் தொழில் பார்த்து வந்தார். உலக மகா யுத்தத்தின் கெடுபிடிகளினால் நாடு அப்போது நலிவுற்றுக் கிடந்தது. தாயார் நல்லம்மாளும் குழந்தை சுப்பையா ஒன்றரை வயதினராக இருக்கும் போதே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

Page 57
பொலிஸ்காரத் தந்தையின் கண்டிப்போடும் தாய் வழிப்பாட்டி, சித்தியோடும் குழந்தையின் பொழுது கழிந்தது. வளர வளர அவனது துடிதுடிப்பும் குழப்படியும் அதிகரிக்கவே அணைப்பாரின்றி அவனைச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். பின்னர் தந்தையின் மேலதிகாரியே சுப்பையாவைத் தன்னுடன் சேர்த்து வைத்திருந்தார். அவருடனும் வாழ்க்கை சரி வராமல் போகவே தந்தை மகனை அடிபோட்டுக் கண்டித்தார். தனயன் மனமொடிந்தான். வெளிநாடு போனால் நிறையப் பணம் சம்பாதிக்கலாமே என உலகம் தெரியாத அவனது குட்டி மூளை திட்டம் போட்டது. கப்பலில் சிங்கப்பூர் போகும் திட்டம் தவிடுபொடியாகவே ஒருவாறு தஞ்சாவூரை அடைந்தான். அந்த நேரம் தஞ்சாவூரில் இருந்த நாடகக் கம் பனி ஒன்றிலிருந்து இரு சிறுவர்கள் காணாமல் ஓடிவிட்ட விடயமே பெரும் பரபரப்பாக இருந்தது. அதில் ஒருவனே இவன் என நம்பிய பெரியார் ஒருவர் சுப்பையாவை அழைத்து வந்து அந்நாடகக் கம்பனியாரிடம் கையளித்தார்.
ராகங்களை இதமாகவும், நளினமாகவும், பிரவாகமாகவும், நடிப்புச்சூழலுக்கும், பாடுபவரின் குரல் வளத்திற்கும் ஏற்ப இசையமைக்கும் வல்லமையை
எஸ்.எம். சுப்பையா நாயுடு அற்புதமாகப்பெற்றிருந்தார்.
தேடிவந்த தெய்வம் காலடியில் கிடப்பது போல, சுப்பையாவுக்கும் தான் வந்து சேர்ந்த கம்பனி மனதில் பெரும் வாய்ப்பைக் கொடுத்தது. கம்பனிக்கு வந்ததும் சுப்பையா மனந்திறந்து தன் உள்கிடக்கைகளைப் பிறருக்கு எடுத்து விளக்கினான். இசை, நாடகத்தோடு இணைந்த புகலிடமொன்றை அவாவி நிற்கும் இளைஞனைப் புரிந்து கொண்ட கம்பனியார் இவனது சாரீரத்தைப் பரீட்சிப்பதற்காகச் சில பாடல்களைத் தம்முடன் சேர்ந்து பாடக் கேட்டனர். ஸ்ருதி, குரல், இசை வல்லமை என்பன ஒத்துப்போகவே பாட்டு வாத்தியார் பொன்னுசாமிப் பிள்ளையின் இசிபார்தின் பேரில் சுப்பையாவை ஜகந்நாதையர் கம்பனி ஏற்றுக் கொண்டது. சிறு சிறு வேடங்களில் மேக்கப்புடன் பங்கேற்று நடித்தபின் ஐயரை விட்டுப் பிரிந்து நவாப்ராஜமாணிக்கத்தோடு இணைந்தான் சுப்பையா. அங்கே ஆர்மோனியம் வாசிக்கக் கற்றதோடு, முதல் உதவியாளராகவும் சட்டாம் பிள்ளையாகவும் இருந்து கொண்டு இசைப்புலவர் டி.என்.சுப்பிரமணிய பாகவதரிடம் வரன்முறையாகக் கர்நாடக இசையைக் கற்றான். அத்தோடு ஆர்மோனியம் வாசிப்பதில் சில கலை நுட்பங்களையும் நன்கு அறிந்து கற்றுக் கொண்டான்.
நவாப் நடித்த 'பக்த ராமதாஸ், கர்நாடக இசை வித்துவான் மு. பூரீசுப்பிரமணிய ஐயர் நடித்த துக்காராம் என்பவற்றுக்கும் வயலின் மேதை சின்னசாமி ஐயர், கோட்டு வாத்தியமேதை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி என்பவர்களோடும் இணைந்து பக்க வாத்தியம் வாசித்து திறமை, பயிற்சி, அனுபவம் என்பனவற்றைப் பெற்றார்.

& கலைக்கேசரி 57
படிப்படியாக இசையமைக்கும் வல்லமையும் சுப்பையா நாயுடுவுக்குள் முளை கொண்டது. பாடுவது, இசை கூட்டு வது, மெட்டுப்போடுவது, சங்கீத டைரக்ஷன் செய்வது, பல பக்கவாத்தியங்களின் இசையை அவதானிப்பது என்பதன் மத்தியில் சூழலே மனித உணர்வுகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பதற்கமைய இத்தகைய சூழ்நிலையும் சந்தர்ப்பங்களுமே சும்மா வளர்ந்த சுப்பையா நாயுடுவை 1937 ஆம் ஆண்டில் ரம்பையின் காதலிலும், 39 களில் பிரகலாதா, 1941, 44 களில் ஆர்யமாலா, ஜகதலப்பிரதாபன் என்ற பல படங்க ளில் இசைப் பணியாற்றத் தூண்டியது. இந்தத் தூண்டலும் ஆரம்பமுமே எம்.ஜி.ஆர் முதன்முதல் கதாநாயகனாகத் தோன்றி நடித்த ராஜகுமாரி படத்தின் வெற்றிக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசைப்பணியையே காரணமாக்கியது.
இன்றும் ஏராளமான இசைப் பாடல்களுக்கு இசை மெருகு அமைத்துக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பையா நாயுடுவின் சிஷ்யனாக இருந்தவரே. எம்.எஸ்.வி. இவரோடு ஜூபிடரில் வேலை செய்தபோது வந்த அபிமன்யு படத்திற்கு இசையமைத்த போது, சுப்பையாவிற்கு தான் அமைத்த இசையில் திருப்தி ஏற்படவில்லை. அப்போது தனது உதவியாளரான எம்.எஸ்.வி. அமைத்த இசை நன்றாக இருப்பதாகச் சிபார்சு செய்து எம்.எஸ்.வியைக் கை கொடுத்து தூக்கி விட்டவர்தான் சுப்பையா நாயுடு. எம்.எஸ்.வி. முதன் முதலாக இசையமைத்த பாடல்தான் 'புது வசந்தமே வாழ்விலே’ என்ற பாடல். ஜீவரத்தினமும் திருச்சி லோகநாதனனும் பாடிய பாடல். இசையமைப்புத் துறையில் பல முத்திரைகளைப் பதித்த எஸ்.எம்.எஸ். "கன்னியின் காதலி' என்ற படத்தில் கலங்காதிரு மனமே? என்ற கண்ணதாசனின் பாடலுக்கு மெட்டமைத்ததோடு,
தன் இசைப் புலமையின் சிறப்பை அள்ளித் தெளிப்பதாக

Page 58
கலைக்கேசரி தி 58
காக
ராகமாலிகையாக
இசையூட்டி
நிலத்தைக் கொ 'காலையிலே' என்ற நடனப்
உழைப்பைப் பெ பாடலைப் பிரபலப்படுத்தி உள்ளார்.
'தடுக்காதே என் இப்படத்திலுள்ள 15 பாடல்களில்
என ஏராளமான பத்துப் பாடல்களுக்கு இவரே
பாடப்பட்டு ! இசையமைத்துள்ளார். 50 களில்
கடந்த பின் இ வெளிவந்த 'கிருஷ்ண விஜயம்'
மனதில் ஓர் இ என்ற படத்தில் 'ராதை உனக்குக்
மறக்க முடியாது கோபம் ஆகாதேடி' என்ற எம்.கே.
ஊற்றைத் தந்த தியாகராஜாப்பாகவதர் பாடிய
எஸ்.எம்.எஸ்ஸில் பாடலின் வர்ணமெட்டில் 'ராதே நீ
வெற்றியல்லவா? என்னை விட்டுப்போகாதேடி' என்று
'கொஞ்சும் சலா. டி.எம்.செளந்தரராஜன் பாடிய
நெஞ்சில் பொ பாடல் அற்புதமாக ஒலிக்க இசை
பாட்டு' எனக் க மெருகூட்டிய எஸ்.எம்.எஸ்ஸுக்கு
பாடலை மெய்ப் ராகங்களை எப்படி இதமாகவும்
'கொஞ்சும் சலங் நளினமாகவும் பிரவாகமாகவும்
'சிங்கார வேலே நடிப்புச் சூழலுக்கும் பாடுபவரின்
பாடல் இசை 6 குரல் வளத்திற்குமேற்ப இசையை
அருணாசலத்தின் அமைத்துப் படைக்கும் வல்லமை
பின்னணியுடன் கைவந்ததோ என ஏங்குமளவிற்கு
எம்.எஸ்ஸால் இ எல்லாமே அற்புதமாக அமையப்
பாடல். ஆடே பெற்றிருந்ததைப் பார்க்கிறோம்.
பாடியவர் ஜான எம்.ஜி.ஆருக்காக டி.எம். சௌந்தர
- ஈடாகப் பாடுவ ராஜனை 'மலைக்கள்ளன்' என்ற
குழலிசையும் படத்திலே முதன்முதல் பாட
ஒன்றிணைந்து ஒ வைத்தார். இப்படம் 6 மொழிகளில்
இப்பாடல் எ வெளியிடப்பட்டது. அரசின்
ரசிகர்களின் ப வெள்ளிப் பதக்க பரிசினையும்
அகலாது. பெற்றது. முதல் கொள்கைப்
அத்தனை - அற பாடலான 'எத்தனை காலம் தான்
இது. இப்படி ஏ ஏமாற்றுவார்' என்ற பாடலுக்கு இசையமைத்தவரும் எஸ்.எம். எஸ்ஸேயாவார். 'கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்' என்ற ராகமாலிகைப் பாடல் 'யெளவனமே ஆஹா யெளவனமே' என்ற இருபாடல்களும் எம்.எல். வசந்தகுமாரியால் ஏழை படும்பாடு என்ற திரைப்படத்தில் பாடப் பெற்றது. இப்பாடல்களுக்கு இசையமைத்தவரும் இவரே. சிறுவர்களுக்காகப்
பட்டுக் கோட்டையார் பாடிய 'திருடாதே பாப்பா திருடாதே' என்ற அரிய கருத்துள்ள பாடலும் எஸ்.எம்.எஸ் ஸின் மெட்டில் அழகாக ஒலிக்கும்.
'தூங்காதே தம்பி தூங்காதே', 'சம்மதமா', 'சும்மா கிடந்த
L
எம்யை

கரிகாானுக்த கொள்கையிரே ,
- h iகை...., ஊர்வசிக்த கொலையிலே
நட்பிக்கை.. கலாவதிக்கு உண்மையான
நாபீக்கை.
தி உழைப்பதிலா வவதிலா இன்பம்', னைத் தடுக்காதே' அரிய பாடல்கள் ல வருடங்கள் ன்னும் கேட்போர் தமான, என்றுமே 5 இசை இன்ப வண்ணமிருப்பது 1 இசைத் திறனின்
மூன்றிற்கும்
ஆமுடிபோட்டார்
அடர்தயாரிப்பு,
அரக்கன் ராம்சம்
சசிகரார
பகை ஒலிகேட்டு - ங்குதம்மா புதிய ண்ணதாசன் பாடிய பிப்பது போலவே கை' என்ற படத்தில் ன தேவா' என்ற மதை காருகுறிச்சி நாதஸ்வர இசைப் புதுமையாக எஸ். சையமைக்கப்பட்ட - இராகத்தில்
நாயனத்திற்கு து லேசானதல்ல. - குரலிசையும் லித்த அற்புதமான ன்றுமே
இசை மனதை விட்டு
5புதமான பாடல் ராளமான தெய்வீக
கானங்களின் பிரம்மாவாக விளங்கிய சுப்பையா நாயுடு தான் பெற்றுக் கொண்ட இந்த அரிய கலைப் பொக்கிஷத்தை எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி - என் போரிடமும் கையளிப்பதில் மகிழ்ந்தார். அவர்களும் இவரையே தம் குருநாதராகக் கொண்டனர்.
1975 இல் விஸ்வநாதனும் கண்ணதாசனும் எஸ்.எம்.எஸ்சுக்கு விழா எடுத்து பொற்கிழி வழங்கிப் பாராட்டினர்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூட விழாவில் இணைந்து கொண்டு இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர். குழந்தைச் செல்வ மில்லாத எஸ்.எம்.எஸ்ஸையும் மனைவியாரையும் விஸ்வநாதனே தன் வீட்டில் வைத்துக் கவனித்து வந் தார். 1979 ஆம் ஆண்டு மே மாதம் நாயுடு அவர்கள் இவ்வுலகை நீத்தார். எம்.எஸ்.விஸ்வநாதனே அந்திமச் சடங்குகளையெல்லாம் நிறை
வேற்றினார்.
நாயுடு தொடக்கி வைத்த இசைப் பயணத்தை விஸ்வநாதன் வெகு சிறப்பாக இன்று வரை நடத்தி வருவது குருவுக்கு மாத்திரமல்ல, அவர் ஈடுபட்டிருந்த இசைத் துறையின் ஒளியை மென்மேலும் பிரகாசமடையப் பண்ணுவதற்கே ஆகும்.
வெ
* பிக்சர்ஸ்
மன்னன்
டைரக்ஷன் எம்.ஜி.ஆர்

Page 59
The Ki
The K
royalty. or merely
We’ve a
their im
ability t
:
Green Globemember under certification
 
 
 
 

ngsburg is our tribute to royalty
ingsbury is indeed a paean to grandeur and Should you wish to immortalize your nuptials,
celebrate your union, there Couldn't be a more
awe-inspiring venue.
dedicated team of Event Managers who, with agination and expertise and With their special
o understand your requirements, can deliver
your kind of extravaganza.
ଅ୍ *: 8. 羲
উচঞ্জ দািব উপভািষ্ট
THE KINGSBURY
COLOMBO - SRI LAN KA
| Forever timeless
48, Janadhipathi Mawatha, Colombo 01. Tel: 01 12 421 221 / 5 421 221 Fax: 01 12 433 251 ekingsbury hotel.com WWW.facebook.com/The Kingsbury
The World Of
Hayleys

Page 60
கலைக்கேசரி இது 60 சீர்மை
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை: கப்பலோட்டிய தமிழர்கள்
உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த கப்பல்களில் ஒன்றான 'சுப்பிரமணிய புரவி' என்ற கப்பலின் நங்கூரம் இது.

11:1111111111)
''திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது தமிழர்களுக் கான ஒரு தனி பழ மொழி. கொட்டும் மழையிலும் கொதிக் கும் வெயிலிலுடும் சுழற்றும் சூறாவளி யிலும் கொந்தளிக்கும் கடலலை யிலும் வீர வாழ்க்கை வாழ்ந்த தமிழரின் கதைகள் தனித்துவமானவை.
வல் வெட்டித் து றை யிலிருந்து அமெரிக்கா வரை நீண்டுவிரிந்திருக் கும் சமுத்திரத்தின் மீது 'அன்னபூரணி அம் மாள்' என்ற பாய்மரக் கப்பலைத் தமிழன் செலுத்திச் சென்று சாதனை படைத்த வரலாற்று நிகழ்வு நடை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
உயிரை துச்சமென மதித்து பயங்கர ஆபத் துகள் நிறைந்த பயணத் தை மேற்கொண்ட வல் வெட் டித் து றை யைச் சேர்ந்த ஐந்து கடலோ டிகளும் தாம்மேற் கொண்ட முயற்சியில் எவ்வாறு வெற்றி பெற்றார்கள்? அவர் களுடைய அனுபவங் கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

Page 61
G g gu. si:
பெயர் மாற்றம்:
கப்பல் முதலாளி:
கட்டலைக்
கட்டியவர்:
கட்டுமானம்;
அகலம்:
ព្រឹទ្ធ ៖
8**
கட்டல் வகை:
கப்பலிலுள்ள
கருவிகள்:
கொழும்பிலிருந்து
அமெரிக்கா வரை
அன்னபூரணி அம்மாள் பிறிஹன்ரின் புளோரன்ஸ்
சி.ரொபின்சன் (அமெரிக்க
செல்வச் சீமான் ரொபின்சன்
கொள்வனவு செய்தபின் தனது மனைவியின் பெயரைச் சூட்டினார்) தேவகோட்டையிலுள்ள நாகப்பன்
செட்டியார்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த
சுந்தர மேஸ்திரியார்
வேம்பு, தேக்கு மற்றும்
இலுப்பை மரங்கள்
19 அடிகள்
89 அடிகள் மரத்தினாலான தமிழர் கப்பல்
கட்டும் மரபு
புவிப்படம், திசையறிகருவி,
ஆழமானி, இரட்டைப்
பாய்மரங்களும் ஒன்பது
பாய்களும்
பயணித்த காலம்: 540 நாட்கள் (புறப்பாடு 1937
ஜனவரி 27: சென்றடைவு
1938 ஒகஸ்ட் 01)
 
 
 
 
 

61
ត្រួញភ្នំផៃអឺ

Page 62
ਹੋ 度 62
ரொபின்சன் அமெரிக்க செல்வச் சீமான்களில் ஒருவர். கடலோடும் கலையில் நுட்பங்கள் தெரிந்தவர். பசுபிக் சமுத்திரத்தில் சிறிய தீவு ஒன்றைக் கண்டுபிடித்து அங்கு தனது காலடியைப் பதித்து அதற்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை அமெரிக்க அரசாங்கத்திட மிருந்து பரிசாகப் பெற்றுக் கொண்டவர். இவர் தனது சுயசரிதையில் தான் எப்படி கடலோடுவதில் ஆர்வம் பெற்றேன் என்பதை பின்வருமாறு கூறியிருக்கின்றார்.
"நான் என்னுடைய பொறியியற்துறை பட்டப்படிப்பை முடித்த பின்னர் துணி ஆலையில் ஆராய்ச்சிப் பிரிவுக்குப் பொறுப்பாளராக வேலை செய்தேன். எனது ஆர்வம், அபிலாசைகளுக்கு இந்த வேலை பொருத்தமானதாகத் தோன்ற வில்லை. பெரும்பாலான என்னுடைய மாலை நேரம் அருகில் இருந்த துறை முகத்தைக் கவனிப்பதிலேயே கழிந்தது. சொர்க்கத்தின் வாசற்படிகள் தெரிவது போல், நான் மிகவும் ஆர்வம் கொண்டேன். அங்கே கொல்கொத்தா, ஹொங்கொங், ஜப்பானின் கோபே உட்பட நீண்ட தூரத்திலிருக்கும் நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பொருட்களை ஏற்றிவந்து இறக்கிக்
 

'அவர்கள் என்னை நம்பினார்கள்
நான் அவர்களை நம்பினேன்’
'அன்னபூரணி அம்மாள் கப்பலைக் கொள்வனவு
செய்த அமெரிக்கரான சி. ரொபின்சன்
கொண்டிருப்பதையே நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருப்பேன். நியூயோர்க் நூல் நிலையம் சென்று கடல்கள் மற்றும் கப்பல் செலுத்துதல் போன்ற துறைகளில் உள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தேன். மனதுக்கு சஞ்சலமான பொழுதுகளில் புதிய நாடுகள் கண்டுபிடிக்கப் பட்டது தொடர்பான இலக்கியங்களை படித்தேன்.
மூன்று வருடங்களில் கஷ்டப்பட்டு தேவையான பணத்தை தேடினேன். சுமார் 1000 டொலர்கள் பெறுமதியான கப்பல் ஒன்றை 1929 ஜூன் மாதத்தில் கொள்வனவு செய்து வெள்ளோட்டம் விட்டேன். பனாமா வாவியின் தெற்குப் பக்கம் பயணம் செய்து பென்குயின்கள் தொடர்பான சலனப்படம் ஒன்றைத்
தயாரித்தேன்.'
1939 ஜூன் 09 ஆம் திகதி ரொபின்சன் இலங்கையிலிருக்கும் அமெரிக்க
தூதுவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் அன்னபூரணி கப்பலை அமெரிக்காவுக்கு செலுத்தி வந்த ஐந்து கடலோடிகளின் குணநலன்களை மெச்சியும் அவர்களது திறமையைப் பாராட்டியும் அவர்களை நம்பிய என்னை அவர்கள் நம்பினார்கள் என்று புகழ்ந்து கடிதம் எழுதியிருந்தார். ப

Page 63
A
நியூயோர்க் நகரிலுள்ள மொறிஸ் - ஒன் - த - பார்க் என்றகோட்டலில் தங்கி இருந்த போது தியானத்தில் ஈடுபட்டு இருக்கும் தண்டையார்.
5ப்பல் ஒட் மரபு வழித் காங்கேசன்து இராமநாதபுரட உள்ள துை கடல் வர்த் இத்துறைமுக முக்கியத்துவத் இலங்கையி சேர்.ஹென்றி பகுதிகளுக்கு வந்திருந்தபே நிற்பது குறித் சந்திப்பின்பே இத்துறைமுக கொண்டிருப்பு முடியும். இந்: இதுவரையில் வல்வெட்டி 60 பெரிய கட்
3,000 முதல் கப்பல்கள் கூ
இந்திய வல்வெட்டித் இந்திய மல் பிரித்தானியரு கொடுத்தார்கள்
 
 

& கலைக்கேசரி 63
-டுவதும் கடல் வணிபம் செய்வதும் தமிழரின் பண்டைக்கால நீ தொழிலாகும். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, றை, ஊர்காவற்றுறை ஆகிய துறைமுகங்களுக்கும் ம் மாவட்டம் உட்பட தமிழகத்து கடற்கரைப் பகுதிகளில் றமுகங்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக தகம் மிகச் சிறப்பாகவே நடைபெற்று வந்துள்ளது. ங்களில் வல்வெட்டித்துறை துறைமுகம் தனித்துவம் மிக்க த்தைப் பெற்றிருந்தது. ன் கவர்னராகப் பதவி வகித்த (1903 முதல் 1907 வரை) ஆதர் பிளேக் என்பவர் 1905 ஆண்டில் யாழ்ப்பாணத்தின் பல ம் விஜயம் செய்திருந்தார். வல்வெட்டித்துறைப் பகுதிக்கு ாது, துறைமுகத்தில் 30 க்கும் மேற்பட்ட கப்பல்கள் தரித்து து ஆச்சரியப்பட்டதாக அங்கு நடைபெற்ற மக்களுடனான ாது விசேடமாக கூறியிருந்தார். "இதில் கவனிக்கவேண்டியது த்தின் கடற்படுக்கை சேற்றுத் தன்மையைக் பதனால் கப்பல்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக தரித்து நிற்க தத் துறைமுகத்தில் கப்பல் உடைந்ததாக எந்தவித பதிவுகளும் லை’ என்று பெருமைப்பட்டார். த்துறை துறைமுகத்தில் இரண்டாம் மகாயுத்தத்திற்குப் பின்னர் பல்கள் வணிக நடவடிக்கைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. 16,000 வரையிலான மூடைகள் ஏற்றக்கூடிய பெரிய பாய்மரக் ட இயங்கின. மன்னர்கள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே துறை கடலோடிகளின் திறமையறிந்து கெளரவித்துள்ளார்கள். எனர்கள் மட்டுமல்ல ஒல்லாந்தரும் போர்த்துக்கேயரும் ம் வல்வெட்டித்துறை கடலோடிகளுக்கு தனி மதிப்புக்
ΥΤ.

Page 64
យ៉ាងញញថាម៊ឺ 度
64
அன்னபூரணி கப்பலை அமெரிக்கா வரை செலுத்திச் சென்ற கடலோடிகள் கொழும்பு திரும்பிய பின்னர் அவர்களில் இருவருக்கு இலங்கை றோயல் கடற்படையில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. படத்தில் வேட்டியுடன் அவர்கள் இருவரும் காணப்படுகின்றார்கள்.
கப்பலில் பயன்படுத்தப்படும்
விளக்கு. நீரில் மூழ்கிய போதிலோ அல்லது புயலின் அனர்த்தத்தின்
போதோ அணைந்து விடாது.
V
உலகத்தில் எந்த கட்டப்பட்ட நாடுகளுக்கு இடைய வரத்தில் I 'லொயிட்ஸ்’ எனு அமைப்பில் பதிவு வேண்டும். வல்வெ
கட்டப்பட்ட கப்ப இந்த சர்வதேச பதிவுசெய்யப்படும்
தரமானவையாக ச கொண்டவையாக இ
அக்காலத்தில் பிரா படியாக கப்பல்கட்( வியத்தகு வண்ணம் வல்வெட்டித்துறைக் களாகவே திகழ்ந்த நுண்ணிய செய்வதில் இவர்க களாக திகழ்ந்தார் பெருமையையும் அறிந்து கொண்ட அ சேர்ந்த ரொபின்சன் சீமான் 1936 ஆம் வெட்டித்துறைக்கு ஒன்றைக் கொள்வ முயற்சியில் ஈடுபட்ட வல்வெட்டித்துறை 50 முதல் 60 வரைய நங்கூரமிட்டபடி கம்பீரமாக நிமிர்
 
 

ஒரு நாட்டிலும் கப்பலாயினும் பிலான போக்கு ஈடுபடும்போது ம் சர்வதேச செய்யப்பட Iட்டித்துறையில் ல்கள் யாவும் அமைப்பில் அளவிற்கு Fர்வதேச தரம்
ருந்துள்ளன. 'ன்சுக்கு அடுத்த டும் தொழிலை செய்பவர்கள்
茄 கலைஞர் தனர். மிகமிக வேலைகளைச்
5ள் வல்லுனர் கள். இந்தப் அருமையையும் /மெரிக்காவைச் என்ற செல்வச் ஆண்டு வல் வந்து கப்பல் னவு செய்யும் டார். அப்போது துறைமுகத்தில்
JITGỐT BIL IL IGU)gb(6)YT
அடுக்கடுக்காக ந்து நின்றன.
ஒவ்வொரு கப்பலையும் மிக நுணுக்
கமாகப் பார்த்துக்கொண்டு சென்ற அவர், ஒரு இடத்தில் நின்று விட்டார். அன்னபூரணி அம்மாள் என்ற அந்தக் கப்பலின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கி அதற்கு எந்த விலையையும் செலுத்தி தனதாக்கிக்
(LDL (6) செய்தார். வல்வெட்டித்துறையைச்
கொள்ள ரொபின்சன்
சேர்ந்த கப்பல் புரோக்கரான கதிரை வேற்பிள்ளை செட்டியாரிடம் ரொபின்சனை அழைத்துச் சென்று, 60,000 ரூபாய்களுக்கு விலைபேசி முடிக்கப்பட்டது.
கப்பலை
அன்னபூரணியை வாங்கிய ரொபின்சன் பழைய தண்டையல் நியமித்தார். கப்பல் செலுத்துவதில் அனுபவம் கொண்டவர்களையும் மாலுமி சாஸ் திரத்தை கற்றுத் தெளிந்தவர்க ளையுமே தண்டையல்கள் என்று
களையே
அழைத்தனர். இவர்கள் கப்பலின் கப்டனுக்கு நிகரானவர்கள்.
வல் வெட்டித்துறை யிலிருந்து அன்னபூரணி கப்பல் கொழும்புக்கு பயணமானது. தம்பிப்பிள்ளை தண்டையல் கப்பலைச் செலுத்த றொபின்சன் அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். கொழும்பில் அன்னபூரணிக்கு வோக்கர்ஸ் கம்பனி புதுமெருகேற்றியது.

Page 65
இரட்டைப் பாய்மரக் கப்பலாக இருந்த அன்னபூரணிச் பொருத்தப்பட்டது. சூரிய ஒளிக் கதிர்களின் நேரடித் தா மேற்பரப்பில் காற்று இல்லாமல் சூனியப்பிரதேசமாகிப் அப்படியான சந்தர்ப்பங்களில் உபயோகிப்பதற்காகவே கப்பலில் இயந்திரத்தை பொருத்தினார்கள். இப்படிய சங்களில்தான் சூறாவளி உருவாகின்றது.
1937 ஜனவரி 27 ஆம் திகதி கப்பல் கொழும்புத் அமெரிக்கா புறப்பட்டது. தலைப்பாகை, வேட்டி கட துறையைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் கப்பலில் பயணமான ரொபின்சனும் இங்கிலாந்தைச் சேர்ந்த குக் என்பவரும் கூ கனகரெத்தினம் தம்பிப்பிள்ளை - தண்டையல் (48 வ சிதம்பரப்பிள்ளை (வயது 28), தாமோதரம்பிள்ளை சபாெ பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 29), ஐயாத் (வயது 24) ஆகியோரே கப்பலில் அமெரிக்கா பயணித்த அப்போது வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம். மா6ை முதல் எட்டு வரையான கடல்மைல் வேகத்தில் கொண்டிருந்தது.
அன்னபூரணி இந்து சமுத்திரம், அத்திலாந்திச் சமுத்திர ஆகிய சமுத்திரங்களூடாகவும் அவற்றுக்கு இடைப்பு அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல் போன்ற பயணித்தது.
இரண்டாயிரம் கடல்மைல் தூரத்தைக் கடந்து ஜெர்ம முகமான ஏடனை அன்னபூரணி அம்மாள் சென்றடைந் முகத்தில் ஆறு மாதங்கள் நங்கூரமிட்டிருந்தாள். காரணப் தனது துணைவியாரையும் அன்னபூரணி கப்பலில் அழைத் அமெரிக்கா பயணமானார். வல்வெட்டித்துறை சென்று த பார்த்துவர விரும்பிய மூன்று கடலோடிகளை ரொபின்சன் ஆறுமாதத்திற்கு பின் தம்பிப்பிள்ளை தண்டையலின் த கடலோடிகள், அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கரைத்துக்கு குய்ஸ் மற்றும் ரொபின்சன் அவரது மனைவி அடங்கலாக பட்டாள். சில வாரங்களில் செங்கடல் ஊடாக சூடாெை சூடானில் 40 நாட்கள் தரித்திருந்துவிட்டு கப்பல் சுயஸ், இ செயின், பெய்ரூட், கிரீட், ஜிபிறோல்டர், பேர்மியூடா, ! பூரணியை வரவேற்கும்ஏற்பாடுகளைக் கவனிக்கும் மு தனது மனைவியுடன் விமானத்தில் பயணமாகிவிட்டார். ஒன்றரை வருடங்களுக்கும் மேலான நீண்ட முடிவடைந்தது. அன்னபூரணி அம்மாள் அமெரிக்கா விட்டாள். 'அமெரிக்கா வந்துள்ள இலங்கையின் முதல் உ தூதுவர்கள்' - என்று போஸ்ரன் ரைம்ஸ் பத்திரிகை எழுதி அன்னபூரணி நங்கூரமிட்டிருந்த இடத்திற்கு ஏராளம வந்து சேர்ந்திருந்தார்கள். கப்பலுக்குள் ஏறி சுற்றிப்பார்த்த தண்டையலையும் மற்றைய கடலோடிகளையும் பார்த்தார்கள். வல்வெட்டித்துறை கடலோடிகளின் சுை செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாகின.
அமெரிக்காவில் முக்கிய இடங்களையெல்லாம் சில திை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை றொபின்சன் செ தம்பிப்பிள்ளை தண்டையலும் மற்றைய கடலோடிகளும் சிங்கப்பூர் வழியாக நாடு திரும்பினார்கள்.இ
- பஸ்தியாம்பிள்ளை ஜோண்ச
 

$கு டீசல் இயந்திரம் க்கத்தினால் கடலின் போய்விடுகின்றது.
முன்யோசனையுடன்
ார்கள். இவர்களுட டவிருந்தார்கள். பயது), சின்னத்தம்பி ரத்தினம் (28 வயது),
ாள். ஏடன் துறை
影 ஆண்
த b,
நமது குடும்பத்தாரை அனுப்பிவைத்தார். லைமையில் நான்கு டித்த கப்டின் 60) рећ s அன்னபூரணி புறப் னச் சென்றடைந்தது. இஸ்மானியா, போட் போட்செட் (அன்ன கமாக ரொபின்சன் ), குளோசெஸ்டர் - பயணம் வெற்றியில் வை சென்றடைந்து த்தியோகப் பற்றற்ற
யது. ான அமெரிக்கர்கள் Tர்கள். தம்பிப்பிளை ஆச்சரியத்துடன்
வயான பேட்டிகள்
எங்கள் தங்கியிருந்து ப்து கொடுத்தார். நீராவிக் கப்பலி
இ

Page 66

Artist Leonarco da VinCl Year : C 1503-1519
Mecium Oil on Poplar Dimension : 77cm x 53cm (30'x21") Location : Louvre Museum, Paris

Page 67
A Visit to the Louvre will Surely to masterpieces of all times- Mona
about and enigmatic pieces whic What about the constant blabber World for centuries about her Sm
ME Lisa is a half length portrait of a woman
Who is believed to be Lisa Gherardini, the wife of Francesco del Giocondo, a wealthy silk merchant of Italy. The Italian artist Leonardo da Vinci, the creator of this top of the mind-recall creations of mankind, has painted anonymity and secrecy with each brush stroke which captures an onlooker into a Secret communication with the lady who has elegantly placed her- ୫2& Self in the Museum of Louvre in Paris with a mysterious smile.
Even though researchers have set out to unveil the remains of Lisa Gherardini, the true identity of the model for Mona Lisa remains a question. With this question aside, the captivating expression of the Lady in the portrait has been subject to debate many a time, where many had responded differently making us all wonder about her smile. Is it a muted grimace'? Or a smirk'? Or perhaps an inwardly laughter at all the criticism that is going on about her which is reflected on her face? Michelangelo called it an ironic smile while many others used various words to describe it: Sly, Sublime, enticing, repellent, Witty, scornful, magnetic and sensual. Whatever said and done, the answer to her changing expression, which is radiant in an instance and turns serious in another, lies in the shadows of Leonardo's artistic creation and the illusion of our vision.
Artists make a profession by manipulating our perception. The manipulation is usually based on an emotional and psychological level. But artists can even manipulate our perceptions in a physical level for which a typical example would be a 3D art on a flat surface. But Da Vinci has manipulated our perception in a way that even he wouldn't have been aware of
Margaret Livingstone, a neurobiologist at Harvard Medical School who studies the human visual system says that when she looked at Mona Lisa's mouth, she Wasn't Smiling as much as she does when you focus on her eyes. The reason for her uncatchable expression is because of our central and the peripheral vision. Our central vision sees fine details while our peripheral vision only sees blurry images. The reason why Mona Lisa
 
 

KALAIKESARI
67 ke you up the Stairs to Witness one of the great isa. It is one of the most talked about, written h hides so much of mystery in its Shadows. But, that has been catching like Wildfire all over the le and has still found no answer?
smiles is because when our central vision gazes at her eyes, it sees a blurry smile and her smile Vanishes when the central vision sees the fine detail.
This blurry Smile effect is buried in the shadows at the corner of Mona Lisa's mouth which Da Vinci has achieved with a smoky haziness. His technique of softening colors and edges with dark glazes is known as
you Know?
Lisa's painting cannot be insured as it is considered eSS. Inmatched fame of this piece is party due to its theft the Louvre in broad daylight by an employee on the of August 1911. It was quickly recovered two years and this is believed to be the art theft of the century. man's smile could cause trouble they say, so did Lisa's 2, Luc Maspero, a French artist jumped four floors to ath from his hotel room in Paris, unable to fathon the ery behind her Smile and Stated the same in his note en before suicide.
6, a man named Ugo Ungaza threw a rock at the ing, which resulted in a small patch of damaged paint
O er eft: eo:OW
Lisa has been reproduced in 300 paintings and 2000 tisements.
Sfumato, derived from the Italian word fumo, meaning Smoke. His Smoky colours and soft and gentle lighting which are crucial in all his paintings have added to the allure of Mona Lisa.
However, Da Vinci's most special piece is not necessarily unique according to the opinion of art experts, as another painting of his, La Bella Principessa, which precedes Mona Lisa also has a Smile which changes according to the perception of the viewer. Thus, his technique and the uncatchable Smile can perhaps be called his signature style.
His intentions for the Visual illusion remain a question. But, the ambiguity of the effect Would have been intentional given the use of the same technique in La Bella Principessa, his mastery of it and his saying, portraits should reflect the inner turmoil of the mind. vš
0 Michelle Michael

Page 68
By the side of the river "Kalu", about 2km away from the Kalutara town you find this unique Creation better known OS RİChrm Ond CCStile. ThUS İS one of the handful of Such COStles still Standing in our Country, and the only one which is complete to the Wall head and has no later additions. If you are looking for a century old house With multi Orchitectural styles around the globe, look no farther than Richmond CCStle.
Built in 1910, with a total land extend of 42 acres; where the mansion spreads in one full acre, this lavish building is a great example of luxury living at the time of British era.
It consists of local courtyard tradition, Indian maharaja style, roman Dutch style and even a little touch of Greek architecture. Entire house was built by the local technicians but most of the raw materials used on this giant structure were imported from various parts of the world. Sand, lime and boulders were the only local substances present in this Structure. Roof tiles and bricks Were imported from India, Stain glasses from Scotland, floor tiles and marbles from Italy and bathroom fittings and some iron structures from England. The castle is built in such away where anyone looking at it from
1a Bird's eye view of Richmond Castl
Maman}}akkara ܠܭܰ
Appuhamillage DO) Silva Wijes inghe S oMvner/founder lar Richmond Castle.
 
 

Castle With a perfect blend of architecture
Doors, windows and pillars are wooden and all made from Burma teak imported exclusively from Rangoon, Burma. Totally 99 doors and 38 Windows decorate the castle. Each Wall is 2 feet in thickness and
that explains the strength of this giant structure. Roof tiles were all
இே 1. Richmond Castle
outside cannot see its roof.
imported from the Mangalore, India.
Rajawasala Main entrance to the castle gives 7 Arthur an impressive look from a giant iriwardhane, wooden stairway with elegant wood idlord of carvings with both western and
eastern designs. Free standing two

Page 69
poles in this stairway give an amazing appearance. Floor at the main entrance is done with marble stones which gives a cooling effect. Ceiling to the area is done from a metal plate with embossed designs which has been brought down all the way from England.
Next attraction at the ground
:ஜ்
level is the main hall. Main hall was mainly used for gatherings and all
sorts of banquet purposes. Private 羲 balcony was built for the owner 1a Iron Stair and his wife to sit and enjoy these down from Er
Y Panaromic view of the exterior of Richmond Castle
 
 
 
 
 
 
 
 
 
 

Base brought ngland.
šÅ KALAIKESARI
-- 69
gatherings. Main hall has a unique ventilation system built in such a way, using the cold breeze flowing from the river side to flow inside the hall by using clay pipes. 12 wooden poles With carvings belong to “ambakke” style adds spectacular look to the room. Each pole is made from a single teak tree. Doors for this hall area are sealed tightly to prevent even an insect entering once the doors are closed.
Upper floor consist of bedrooms and large balconies and Washrooms with all British fittings and Scottish tiles. Windows are done with Scottish stained glasses that have an illuminating effect to the inside. Main balcony gives a full view of the front yard. Bedroom walls are made from two Wooden layers to make each room soundproof. Most spectacular
case made in England and brought to this dreamlike castle and fixed from ground floor to the private balcony that opens to the main hall. The Owner and his wife have been using this private Stairway to climb up to the private balcony to enjoy the ceremonies. The whole Staircase is fixed on to a single iron rod and covered with beautiful designs.
Garden was covered with flower plants and fruit trees at that time. Front yard was decorated with marble statues resembling babies facing the castle. These statues

Page 70
KALAIKESARI & 70
were believed to be bought from Europe. All the faces of these statues in the garden can be seen from the main balcony. There is a small indoor garden with a water fountain in the middle of the garden to which the water is sprayed from a small lion structure that stands aside. This sprayed water has given Some cooling effect to the surrounding rooms.
Servants quarters are built separately from the castle and the entire castle has been using electricity from the generators.
Something about the owners
Nanayakkara Rajawasala Appuhamilage Don Arthur Silva Wijesinghe Siriwardhane first decided to build this castle after challenging an Indian Maharaja, Raja of Ramanath, that he will build a castle better than the Maharaja’s palace, the plan of which Maharaja refused to show young Arthur.
 

Young Arthur has been schooling in England and at the time he has been associating with all high class families around the world. These connections made easy for him to build such a dreamlike house later. Completing the education in England Arthur Was appointed as the Padikara Mudaliyar for the Kalutara District.
Castle was built in order to host his grand Wedding where he married Claris Matilda Motte in 1910. After the wedding the couple lived in the castle along with a large amount of servants, a private army consisting 40 Soldiers and a private musical group with about 50 musicians.
However the couple was not blessed with a child which was one of the biggest dreams of Mudaliyar. Later in his life, he decided to dedicate his dream house to the less fortunate children and at present, it belongs to the Public Trustee Department. The department runs a pre-school for the less fortunate children and some are provided with accommodation within the premises until they finish their higher studies. Mudaliyar lived a silent life in his later stage in Queens's hotel and expired in 1947 from a heart attack. ఢ
«). Madhuri - Peiris

Page 71

seuoud nieus, qe uno, usnouum eius ano us, co- -: [ ] [: : : ) : : seseu, eum ueros o dde eum uedo zo| || sellows Meld / ellows ddwuo, qen / esgou unos uo dde epoɔ ɖɔ ɔun peoluwod osoOsaeOOĤO9
!!SIA
0-100 os
OG OL IVHIMA < EINICI OL ETMEHMA < AVIS OIL ETMEIHINA «
sNollow, LIV MEN « -MAONM OIL

Page 72
a The face of Malcolm X, famous African American Muslim leader and human rights activist, is depicted using the Diwani Jali Arabic calligraphy script. The text is an Arabic translation of the following quote, obviously repeated many times "I violence is wrong in America. then violence is wrong abroad. ' Malcolm X 1963
 

nmanship
in a world where computer graphics and typing have
taken over the handwritten notes, it is admirable to
see fine skill and beautiful handwriting come together and form the exquisite art of calligraphy. Calligraphy, the mastery of beautiful lettering is derived from the Greek words, Kalos” meaning fine and “grapho’ meaning Write. This magnificent art finds its origin in prehistoric caveman times where communication was limited to a few mumbles and pictorial representation of their life. Later with the origination of alphabets and writing systems, this ancient art form retreated to the monasteries where only religious scripts were calligraphed. The Gothic script which is a variation of the ancient calligraphy was then developed by monks to compact more text on a page. Calligraphic art spread throughout the world, using the same tools and practices, but, differentiating with the set of characters and

Page 73
Shor - a n graphic art follo raditions by Ben with words taken or other meaning
the differing artistic preferences. The invention of press which allowed the printing of finer lines, threatened the calligraphers. However, the artistic penmanship overcame the challenge with the European renaissance where all forms of art flourished. Modern calligraphy thrives as hand written inscriptions and other designs on fine art pieces where the principal tool of the calligrapher, a broad tipped instrument (most commonly a pen) or a brush is used to execute the drawing with a single stroke. Regardless of the many modern inventions which enable the creation of innumerable fonts, real calligraphy originates from deep within the artist, who endeavors to induce the true emotion of the text through their drawing. Calligraphy has survived through the history and we hope that the next generation will preserve it too.
KX Michelle Michael
 

cro-calliving the Jewish ny Goldstein }O/77 TO/2/1 its text.
KALASIKESAR
Y This piece of Arabic Calligraphy depicts a horse using the text of Mahmoud Darwish is poem Take My Horse and Slaughter. It The poem is written exactly once, beginning in the head of the horse and finishing in the fai/ if the AfroCabic Calligraphy Diwani Jali The title of the poem, along with the author's name, is written in the bottom right of the piece.

Page 74
KALANKESARI 74 Culture
OC
They migrated from Africa about 70,000 y 50,000 years ago. The World's Oldest conti whose culture is supposed to be 40,000 ye term used to describe the indigenous peop. name to refer to all the indigenous Austra
hilst boasting about its rich culture
cannot leave out an integral part of community which is their music. Australi riginal music played by the indigenous pe plays a prominent role in the maintenanc their culture. The forms of music and inst ments are Vast. One of the oldest and mo: nificant of these instruments, used in the of their music is the Didgeridoo,an instru pioneered and mastered only by the Indig
The Didgeridoo
The didgeridoo is a wind instrument th crafted by the indigenous Australians. W Some believe that it is the oldest instrume the world, archaeologists have proved it only about 2000 years old. The evidence
 
 
 

ears ago and then arrived in Australia around nuing culture: The indigenous people of Australia, ars rich with history. The Word aboriginal was a le back in the 1700. It later became the Common
ICS.
, One this an abo'ople of
fԱt sigmaking հment
(CIOUS.
it WaS
ilst nt in O be for this
comes from rock paintings in the Northern territory. Although research has given us set statistics, the indigenous Australians claim to have known this instrument throughout their history, dating 40,000 years back. There are however few reliable sources in confirming its proper age. The instrument is in the shape of a pipe and is made from the stringybark or wolleybutt eucalyptus sapling. It is hollowed out naturally by termites and White antS.
It is used to accompany singing and dancing in “open non-secret ceremonies, such as sunsets, funerals, camp entertainment and children's SOngS.
Another use of the didgeridoo in the eyes of the indigenous was for healing. The “sharman' or healer of the clan would use the didgeridoo as

Page 75
a passageway for the humans into the Spirit World. The question however in most cases is how the didgeridoo produces it's unique Sound. Just like a trumpet, the air streams We create through Vibrating Our lips create a beautiful and sometimes mystical sound. Skilled players used complex lip movements and breathing styles to achieve continuous Sounds, and different harmonic resonances.
How the didgeridoo went Global
The didgeridoo although a popular instrument, will only tell us half its story. The traditional owners of didgeridoos educate nonindigenous people about the instrument only to a certain extent. One of the reasons to this could be that the culture of the didgeridoo comes from its own form of history and has its own way of being passed down. Information of the didgeridoo came to be known in different "stages'. Discovery, anthropological studies, recognition by musicians and finally the sale of the instrument both on and off the internet.
The first person to document the didgeridoo was an explorer named T. B. Wilson. He had Seen an aboriginal man playing the instrument in Raffles Bayon the Coburg Peninsula in 1835. He described the instrument as being made of bamboo and about three feet in length. It was later on, that people found out what the instrument was made out of Anthropologists played a significant role in popularizing the didgeridoo worldwide. Their accounts on the instrument intrigued people all Over.
It was after this that the didgeridoo was used separately, away from the cultural setting it was initially used in. In this manner the instrument passed on from an aboriginal instrument to an international instrument that it used up to date. An interesting fact however is that the art of the music was taught by the indigenous Australians to the non-indigenous.
As fortunate as musicians think they are, anthropologists found out later on that nonindigenous people were only taught basic methods of playing and their skills were compared to those of the younger aboriginal players taking up the instrument. ఢ
0 Sajid Sheriff
FaC
1. The II
in Air
2. ReSe cal in
3. There South
1ᏁᎾᏙᎾ1 4. It has trade it was ia. 5. Tradi trunk
Small bamb 6. Tradi
ᏋaᏙᎾᎵᏋa saplir 7. Toda als Su
CaVC minu
be foi 8. The C along 9. Toda rock, rap et instru 10. In a f playe
ny, n 11. In the made didge
aOU 12. In the in the in thO Didge COunt
erido
O at 13. The v Which
erido
yearS

tS about the Didgeridoo
Didgeridoo is a wind instrument thought to have originated nhem Land, Northern Territory, Australia. archers have suggested it may be the World's oldest musistrument, over 40.000 years old. 2 is a little evidence of the didgeridoo being used as far
as the Alice Springs region of Australia, but traditionally in the Southern three quarters of the country. been suggested that the Didgeridoo was an adaptation of
d instruments from India and/or Asia, this is possibly why S mainly used by coastal tribes of the far North of Austral
tionally didgeridoos were made from eucalyptus tree s and limbs hollowed out, while still living, by termites, (a insect like an ant but a relative of the cockroach) or from OO in the far north of Australia. tionally the termite hollowed Didgeridoo was cut to an ge length of 130 to 160cm and cleaned out with a stick or
19. y didgeridoos are made from a large variety of materiIch as glass, leather, hemp, ceramic, plastic, Solid timbers d out, logs drilled out, dried/hollowed cactus stems, alum and other metals and just about any material which can rmed into a hollow tube idgeridoo was traditionally used as an accompaniment With chants, singers and dancers, often in ceremonies. y the didgeridoo is heard in almost every style of music. jazz, blues, pop, hip hop, electronic, techno, funk, punk, c. There are truly no limits to the use of this awesome
nent. ew aboriginal groups in certain ceremonies men only d the didgeridoo, but in many groups, outside of ceremoen, women and children played it.
same way the guitar originating in Europe, is now owned, and played by people across the world, the Australian ridoo is now owned, made and played by many people all ld the globe.
same way guitars and some drums were originally shaped ; formof the female body and were for men to play only se cultures, men in certainceremonies often only used the Bridoo. Today it would be illegal (and ridiculous) in most ries to even suggest that the guitar, the drums or the Didgo were not to be played anywhere in the World by one sex other. Vord didgeridoo can be spelt many different ways, none of hare Aboriginal names for the instrument. The word didgp” was a westernword given to the instrument around 100 ago. For more info see Tthe WordDidgeridoo.

Page 76
炎% 密%鸡垮
 

The game of Kings - Polo
("Playing polo is like trying to play golf during an earthquake. -Sylvester Stallone")
6 6 sport fit for kings that anyone can play",
is definitely not something you'd hear ften. It is arguably one of the oldest sports in history. The first of its games played some 2500 years ago during the time of the Persians, Polo has spread far and wide into becoming one of the few majestic sports in the newer era. Presently it is considered to be one of the fastest, toughest and roughest sports played. It is a sport where players bump and jolt each other on thoroughbred horses racing at top speeds, while striking a small ball.
Polo was a game invented during the time of the War, by the Persians as a Way of training the king's elite cavalry. As armies swept back and forth, the game was reinvented and played by the Kings and emperors, Shahs and Sultans, Khans and the Caliphs of ancient Persia. It was under this exposition that it was known to be the sport fit for kings. It was much

Page 77
later, in the 1800's discovered by the British Cavalry and brought to England, where the game was well established. Later on, the sport was encountered upon James Gordon Bennett, a well know American publisher and adventurer. It was he who brought it to New York in 1876, where it caught on curtly. Within the ten to fifteen years that passed, Polo clubs all over the east of the United States had caught on. Two of the major clubs that still exist today are Newport and Long island. Polo is played professionally in sixteen countries across the World today and was formerly, but not currently an Olympic sport.
The modern game of polo, though established, and popularized in England, is derived from Mannipur, a State in India. This was one of three forms of hockey practiced in Mannipur. The first international competition took place in 1886, where the team of the United States unsuccessfully took on the English. The English were then the “undisputed world leaders in polo”. England defended the cup until 1902, but the United States clenched their first victory is 1909. After the year 1909 The English changed the game slowly but effectively. It created a form of play that was characterized by short and controlled hitting. From there onwards it was the United States, that led with Supremacy. Gradually the Sport moved into Argentina where to this day, it remains the national sport. With crowds exceeding 60,000 spectators a game, Argentina is currently ranked one of the World's best Polo teams.
Although it is still not common, Polo is played by women as well. In the United States women compete at collegiate levels and in the National Handicap competition as well. In other instances a Woman Will fill in the role of the fourth player of an all-male team.
 


Page 78
KALAIKESARI
78
POLO FACTS
The Basics: Polo is a ball sport played on horsebacks where one team attempts to score goals by hitting a hard hockey-sized ball through their opposition's goal with a mallet attached to the end of a 4 1/4 foot Stick.
The Pitch: The outdoor polo field is 300 yards long and 160 yards wide, the largest field in organized sport. The goal posts at each end are 24 feet apart and a minimum of 10 feet high. Penalty lines are marked at 30 yards from the goal, 40 yards, 60 yards, and at midfield.
Chukkas: Each polo match is divided into “Chukkas’. A chukka is 7 1/2 minutes of active play time and is supposed to represent the amount of time a horse can reasonably exert itself before needing a rest. Polo Matches are divided into 4, 5, or 6 Chukkas depending whether the level is Low, Medium, or High goal polo.
Players: In outdoor polo, there are four players in a team. Numbers 1 - 2 are traditionally attacking whilst
 

3 is the midfield playmaker and 4 is Defense. However as the sport is so fluid there are no definite positions in Polo.
Handicaps: Handicaps in Polo range from -2 to 10 goals with 10 being the best. A player who is playing above his handicap level (i.e. 3 playing as a 5) is known as a bandit, and is a very valuable but short lived commodity. Handicaps are assessed and independently mediated several times during the season.
Umpires: Two mounted umpires, referee the game. They must agree on each foul/call made, if they disagree they refer to the 3rd Man who would be on the edge of the pitch in line with the center mark. His decision will settle the argument.
The Rules: The Rules of polo are centered almost in totality around safety. When you have 1/2 a ton of horse traveling one way in excess of 30mph, you do not want to be hit by 1/2 a ton of horse traveling in excess of 30 mph the other way. Polo is inherently dangerous, which may be part of the allure; however, the rules go a long way to negate risk.

Page 79
Under these simple rules and regulations Polo has evolved into much more than just a game for Kings. It has spurred competitors to take the game to new levels. Polo can be split into Grass, Arena, Snow and Beach polo. Grass is the most common type of polo grounds. The other turfs depend mostly on the country and the cli mates that are played on...a sign, that it is one truly amazing and enticing sport for many.
Think you know everything about Polo'?? Not until yol go through this list of the 10 things even some Polo play ers do not know about the game. 1. Polo is originally a Persian sport. 2. Prince Charles met his mistress at a Polo match. 3. There are 6 penalties in a game. Ranking one is the
automatic goal for a severe offence.
 

å KALAIKESARI 79
4. Sultan Qutb-ud-din Aibak, the first Muslim Emperor of North India, died accidentally in 1210 while playing polo. 5. Irony at its finest: Calcutta, the poorest city in the
world, is home to the world's oldest expensive sport club- Calcutta Polo Club. 6. Polo must be played right-handed. 7. Despite boasting the only professional league that
features 32 teams, polo is not as popular in the United States as in most of the 77 countries in which the sport is active. 8. The horse may be the most popular vehicle, but really
any will do (Elephants included). 9. Just like Volleyball, Beach Polo is gaining fans in Mi
ami, Dubai and recently in the UK as well. 10. The sport is no longer featured in the Olympics, but did enjoy a 39-year run there from 1900 to 1939. Well there you have it - ten things you didn't know, and now you know almost all of it.
Polo however, has entered the Forbes magazine as one of the most expensive sports played. For a top-classed polo match, players require eight to ten horses. A top polo pony fetches close to $50,000 and they need an additional sum of about half a million dollars just to get into the game. Furthermore, the description of the sport being “the game of kings” or “the sport of royalty”, being flaunted around makes the game Sound expensive. Being one of the largest sports franchises in the world, Polo enthusiasts are looking for efficient ways to make this sport available to everyone. Schools, clubs and riding academies are now catering to first time riders and for those interested.
AS far as Polo has come as a sport, it is understood that it has a wider range to cover in terms of being a properly recognized, globalised sport. Its appeal and mania is only known to a minority and this is one of the main reasons We arent infatuated by it. For a sport of its nature majestic and "kingly, it is only advisable that it is spread and enjoyed by the many, and although it's not the safest of sports it is adrenaline packed and competitive;a definite want in some people's lives. It is also considered to be one of the most addictive sports, an aspect that shrouds the fact that it is expensive. This sport has left its invigoration time and time again on players, making them come back for more, and battle it out on the grounds like the Kings of the old days did, truly making it “A game fit for the kings" !! was
0 Sajid Sheriff

Page 80
KALAIKESARI 度
80 Culture
Tactfully hidden among the hills, Bhutan is at laya. Measuring only 110 miles from north to Bhutan is a land ample in its culture, values,
Well preserved culture of Bhutan is one of the is called by its people, Bhutan maintains a ur distinct identity which sustains them and wh)
People of the thunder drag
The national flag of Bhutan is based upon the tradition of
P:a LiE. ruk Yul, the mystical of eta 72 BillCd- the Thunder Dragon, known to
dhism and fea
as Bhutan, lies in the heart of til tures Druk, the
yas. A country which has rema Thunder Drag
ient to the wheel of time has its on of Bhutanese - - - -
abiding to a national dress cod mythology.
tioning fortresses and phallus p guarding buildings. In an era w ern culture has influenced even primitive people of the world, 1 tanese have prevailed in sustail heritage.
 

abundance of life in the Hima) South and 200 from east to West, nature and Buddhist spirit. The 2 oldest in the world. Druk Yul, as it lique Cultural identity of its own, a sch Connects us to the past.
On
Land of most of us ne Himalaned resil
people , funcaintings hereWestthe most he Bhuing their
This small Buddhist kingdom is remotely located between India and China inthe Eastern Himalayas.
The population of about 740,000 people is governed by the youngest reigning monarch, King Jigme Kesar Namgyel Wangchuck. The geographic location of the country is predominantly the reason for the culture remaining intact. The country was accessible only by foot till the roads were developed in 1960's, keeping this enigmatic country isolated from foreign exposure.
The monarchy incorporated the ancient Buddhist ways in their daily lives to create a balance between traditional culture and modernization. The national dress code called the Driglam Namzha is compulsory during daylight hours. The women wear
kira's, an ankle length dress with a folded rectangular cloth. The men go around in
Gho's, a knee-length robe. Archery is the national sport of Bhutan. Archery was chosen partly due to its popularity among the locals and also due to its religious significance. The legends of Lama Drukpa Kuenley have been associated with archery and wrathful gods have been depicted fighting using bow and arrows.

Page 81


Page 82
Phallic symbols in all its glory can be found in Houses, temples and even Schools as paintings or Wooden carvings, to ward off evil spirits.
This intriguing aspect of their culture is the brand of the Divine Madman, Lama Drukpa Lanley who spread Buddhism with unorthodox methods. While these cultural aspects seem backward,
and tranquil its Culture dr past. Even til
may Seem an ranked in the happiest peo)
it is fascinating to know that the Bhutanese are ranked among the top 10% of the world's happiest people.
This can be attributed to the government's development philosophy of Gross National Happiness (GNH). Bhutan is open to tourism, but the number of tourists is restricted. The allowed number of tourists has increased from a few hundred in 1970 to about 100,000 now. Bhutanese realize the economic importance of tourism, but also the detrimental impact foreign influence can have on culture. Limiting the number of tourists is the government's policy of exclusive “high value low impact” tour
 
 

1a Back-strap loom is the
traditional method of weavfolklore ing practiced in Bhutan. ty has protected - This form of supplementary ld is nailed to its weft technique has now
become a sophisticated 1ough Bhutanese art which has been passed
tiquated, they are down from one generation 2 top 10% of the to another: Shown above
is a purse WOven using the traditional Bhutanese weaving method.
Ole in the World.
ism and keeping it "socially and culturally acceptable'. Keeping this country cut off from the World, to preserve its cultural heritage may seem to have affected its people adversely. But living in a stagnant past has only kept them happy.
While most of the world is at war for democracy or against hunger, the rest of the less fortunate fight for conSumer products. The fight for these Dragons however, is keeping the fire of culture alive. ఢ
0 Lingadeepan Thalamuthu

Page 83
ప్తి
og intoyour KrisF
Planning your travel it incrary is ca: accommodation, add trave insuran transaction. Singaporeair.com is a gr
 

Book a flight
sics than ever, You can book flights and ce and even a stopover, all in a single eat beginning to every wonderful journey.
SEGAPORE AERLIFE5
है हुक्कडर्ड डक हैड हैं।
sissis - o
=కె

Page 84
Printed and published by Express Newspapers (Ce
 

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
Nலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
SriLankan Airlings
४४४ '** ४४४ ४४***
www.sriankan.com
ylon)(Pvt) Ltd, at No. 185,6randpass road,Colombo -14, Sri Lanka.