கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.04.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka Eo, ós Bóego · பக்கம் 24 டி.
ரவி 17 - 17 2013
 

தமும் பறப்போம் 1000 அடிகர் தர்ை டி.
*。

Page 2
ஆறு செல்வாய் விதம்
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துமஞ்சள் பூசி குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபட் ஆ டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று பெண்கள் LT L MT SY L T MM LLLS யார் விரதம் இருப்பர் அப்போது குறிப்பிட்ட நாளில் இரவு 030 மணிக்கு மேல் அனைவரும் தூங்கியபின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூருவர் மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட இளம் பெண்கள் விரதத்தை தொடங்குவர் பின்னர் பச்சரிசி மாவில் சர்க்கரை சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொளுக்கட்டை தயாரிப்பார்கள்
அன்றைய தினம் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க LL T M TTTTT TT C J0 MM L Y M MMLLLLL நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வர் இதைத் தொடர்ந்து ബuീക്ക് കൈന്ദ്രഖ്) ബന്ധ്ര തട്ട கேட்பர் இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் പ്രത്തിനെ ആ ജീട്, ഒട്ടന്റെ 3ജി ബിளையோ, கலந்துகொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்ப
செய்துவிடுவர்
இதை கடைப்பிடித்தால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும் திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என
| ,
கவிதைப்போட்டி
ரசிகர் மற்றவர்மீது அன்பு கொள்ள
9 166
கடவுள் நம்மீது அன்பு
எவரும் என்றுமே கண்டதில் கொண்டுள்ளோம் என்றால் கடவுள் அன்புறம்மிடம் நிறைவுபெறும் வேர்த அவரோடு இணைந்திருக்கிறோம் எனவு எனவும் அறிந்துகொள்கிறோம்
தந்தை தம் மகனை உலகிற்கு மீட்ப கண்டறிந்தோம் சான்றும் பகர்கிறோம் ീബng ബ അ இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் ெ அதை நம்புகிறோம் கடவுள் அன்பாப்
அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவு ീഖg ബ്ളൈ, കLലഭി இருக்கிறோம்
எனவே தீர்ப்பு நாளில் உறுதி 3GTo bOTLEL కు 667 తిdL ബ ീL அச்சத்தில் தண்டனை உணர்வு கிடங்கி
;('lu'gـا 200 ിത്രഖ التنا
தவசம் தலைக்கவசம் போட்டு வலன்டியோட்டும் | Ποσσότιμπ - 5
கற்றுத்தாராயோ இதை UT Loofsjö65ägb
கட்டாயத்தேவையென்று???
T
T
முகக்கவசம் அரிைந்து இந்நாய் செய்வதோ
என்ன விந்தையோ
சந்திர மண்டலத்தை தரிசித்துவிட்டு வந்த லைக்கா எங்கள் இனம் நவீன யுக்திகள் மிகுந்த இக்கால கட்டத்தில் லைவ்வை ஜாலியாய் களிக்க எங்கள் இன வழியில் நான் உந்துருளி ஓட்டுவதில்
வந்தனி நிரஞ்சன் 亡 p__ژ)gرGrلالا آ*
முண்பொரு
○ கால கட்டத்தில் அட்டகாசம்
என்ன விந்தை கண்டீர்!
கமலிதீன் ரவுத் 02.
pങ്ങി.
ཚོ། σπεσιέ 血 முகக் கவசமின்றி
மனிதன் புரிவதோ அட்டகாசம். 」。
ந்ேதிர்கோ
--. பொடுளாகும்
- நவீன யுகத்தில்.
நாய்கள் கூட
brasslasti (3.5L நாங்கள்? நடுத்தெருவில்.
ரர்.பி.ரகுநர், பதுளை.
ܬܐ ܐ܂ ܟ ܢ .
வல்லாம் தலைம்ை சவால்விரும் த க்குதல்கள்
an
r ஒய்ந்திடா முரசே!
வாரந்தோறும் வாசக நெஞ்சங்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் στοστούluρπαστυρσGσει
கவி ைஈர்ப் ಥ್ರಿಲ್ಲ மிருகம் உந்துருளி யில் உட்கார்ந்து தலைக் கவசம் - அணிந்திருப்பது
கவனயீர்ப்பு: 27ტ.A.Aიწaნ, ტინტთში
| Sumares Fransu
ܓܠ . இனிய வாழ்த்துக்கள்
In fluDr6or LDU (3-1
'
。
の。 ஆ20
நீ தினந்தோறும் வரமாட்டாயா! வாசக நெஞ்சங்களின் துடிப்பான ஆக்கங்களையும், மற்றும் நாட்டு நடப்புக்களையும் மேலும் புதுப்புது Ծ{LO 9-Ո:J&oCDorTպլք ՅուՔՈ55) வந்து உனக்கென ஒரு தனியிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் நீ
ΠΕιριμέέλαστGnησσί.
சு.கவிந்தா-கண்டி
ܢܠܢ O2
என்றும் ஓயாமல் இருப்பாய் என
நீசுமந்துவரும் அத்தனை ஆக்கங்களும் இனிமையானவை தித்திக்கும், சிறுகதை, அரசியல், தேன்கிண்ணம், சினிமா, சிறுவர் பகுதி லேடிவில் brü6nшырођ, бѣйшр ел6ѣл6lф ബ08 (8urങ്കബ്, ബ് விடயங்கள். அனைத்துமே அற்புதமாக அமைந்துள்ளன.
മിങ്വേ ഉബ് ബ് ങേണ്ണ ബ്, ബ இனிய வாழ்த்துக்கள்
ம.கு.மனன், வல்வெட்டித்துறை
し
-
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

് ബ
bana), IETLÜ
ஒருவர் மற்றவரிடம் அன்பு
邸us @、■
துஆவியை நமதுஅருளியதால் நாம் சேதப்படுகிறான் இந்த கை தத்திற்கு அவன் ஆளாகிவிடாமல்
இவர் நம்மிடம் இனைந்திருக்கிர இருப்பதற்குப்பின்வரும் பிரார்த்தனைகள் வழி செய்யும்
u ബ: ബസ്രഥ,
ாக அனுப்ார் என்பதை நாங்களே -திரவாதமும் வி தினை எனக்குச் சீராக்கி
இயேசுவே இறைமகன் என ஏற்று
േക്കുന്ന ബൂഥ 5_ണ്ടെn கண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்
DT
ளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில்
ITG 5tanas General Gulf. ജ്ഞഖങ്വേ, ട്രിൽ 888858
அச்சத்தை கற்றிவிடும். ஏனெனில் களிலிருந்தும் வறுமையின் திங்குகளிலிருந்தும் நான் பாதுகாப்பு ار 05-కొంతో எம்.சி.கலில், கல்முனை מן המעaח96Taסותaחפו6) לשם של שחeחueו
ஒரு மனிதன் தானே தன்க்குச் செய்துகொள்ளும் அநீதங்களை அறிவதில்லை. அதை அவன் பதிந்து வைத்திருப்பதுமில்லை. ஆனால் இவற்றை அல்லாவற் அவனது பதிவேட்டில் பதிந்து நாளை மறுமையில் எருத்துக்காட்டுகிறபோதுதான் மனிதன் கை
ങേ, ങേ ങേ ങേ இந்த துண்யாவை எனக்கு நல்லதாக ஆக்கித்தருவாயாக நான் திரும்பிச் செல்ல இருக்கின்ற மறுமையை எனக்கு உரித்தாக்கி ങേ, ആ ജങ്ക്ളിന്റെ ഗ്രീ ഖണ്ഢിത്ര ലൈ நன்மையை அதிகப்படுத்திக்கொள்ளுழு வாழ்க்கையாகவும் என்னுடைய மரணத்தை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் OeT L TT CC MM a CM LS
யா மில்லாவற் நாளை மறுமையில் நரக நெருப்பின் சோத ങ്ങിന്റെ ബിൽ അല്ലെങു ബ நான் உன்னிடம் பாதுகாப்புத் தேருகிறேன். செல்வத்தின் தீங்கு
א - כה רר רק 1) -டங்கள்
இறங்குதுறை
LIGUOD: SIGIDT7
நயினாதிவு பிரதேசத்தில் முன்று இறங்குதுறைகள் உள்ள போதிலும் ஒரு வழி இறங்குதுறைக்கான பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நயினாதீவுக்கென நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு முன்பாக வும், நாகவிகாரைக்கு முன்பாகவும், தெற்குப் பக்கமாக வங்களாவடி பகுதியிலும் இறங்குதுறை அமைந் துள்ள நிலையில் ஆலயத்திற்கு முன்பாகவும் நாகவிகாரைக்கு முன்பாகவுள்ள இறங்குதுறைகளே தற்போது பயன்படுத்தப்படுகிறது.
வங்களாவடி இறங்குதுறை 30
வருடங்களாக எந்தவித புனர
தபாலட்டையில் மட்டும்பதிவுசெய்து அனுப்பிவையுங்கள் அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2304.203
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
மைப்பும் இன்றி காணப்படுவதால் இவை பயன்படுத்தப்படுவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தைப் போட்டி இல. 1009 தினமுரசு аппарагой,
Φου, δεν. 167, υπερύ υποαστιb. இல. 373 பிரதான விதி, யாழ்ப்பாணம்.
நயினாதீவின் தெற்கு பக்கமாக
அமைந்துள்ள நிலையில் இம்மக்கள்
ള,ങ്ങീതnu Man)
புதுமைகள் ിഞ്വ05 ബpu 2 ബി(86)
தாம் ஆலயப் பகுதிக்கு வருவதற்கு அதிக பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த மிருகம் முன்னைய காலங்களில் வாகனமோட்டுவதென்ன. இப்பகுதி இறங்குதுறையூடாக எது வேண்டுமானாலும் படகுச்சேவைகள் இடம்பெற்று நடதகலாம வந்தது. இதனால் நயினா ஆச்சரியப்படுவதற்கில்லை. தீவு : சிரமமின்றி
போக்குவரத்தை மேற்கொண்டும் வந்ததாக தெரிவிக்கும் மக்கள் пh6ііаліі) வங்களாவடி இறங்குதுறையும் நவீனத்தின் உச்சம் புனரமைக்கப்படுமிடத்து இம்மக்கள் நாயில் தெரிகிறது சீரான போக்குவரத்தினை
ܢ
ானம்
மனிதன் இன்னும்
மனப்பால் குடிக்கிறான்
ജuിഖു് 8ബ് அறறிவை மிஞ்சுகிறது மனிதனிடம் இன்னும் மனிதத்தின்
ഥങ്ങriബID വെബ്ബിബ
Aபாரிஸ், மிகிந்தலை.
பெற முடியும் எனவும், இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் உங்கள் பக்கம் ஊடாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
V நயினாதீவு வாழ். மக்கள்)
மடல்கள் மற்றும்
I
I
அதிகளவு குடியிருப்புக்கள்
鬆 ಙ್.Cl s ஆக்கங்கள் உட்பட சகல ஜ: ကြီးীেa2357 தொடர்புகளுக்கும் 02უნშSU- Баотоурпат, өшппшoөoft 臀°、 零 Շ. Glu. GoԽ: - 167, ፵፰፥9 ಲಾಣ್ರ ". υπιφύ υποαστώ. နှီ’’’’’’’’’’’’ | | | AGud :-02122.23628 ം, 吻 தொலைநகல்
ད། (PaΧ). Ο21 22218 | 1
○2多多Aのい ty(97ނުވަޚަހ ! | GC || 10
E-mai):-
உலக சுவாசங்களை உன்னுள் ஈன்றெடுத்து நித்தம் வரும் வியாழனும் வெளிக்கொணர்ந்து
தித்திக்கும் தினமுரசாய் பாரெங்கும் ஓங்கி ஒலித்து
உனது அபிமான வாசகர்களுக்கு அறிவூட்டும்
தேன்கின்ைனமாய் ஊற்றெடுத்து உனக்குள் நீயே
ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இளம் பிஞ்சுகளின் உள்ளத்தையும் உன்னுள் வசப்படுத்திய உன் முத்தான முரசுக்கு என் Surrectorrect surroggalaser
எம்.கஜாணி, வவுனியா
எங்கள் உள்ளக் கிடங்கில் ஊற்றெடுத்து உறையாது ஓடும் உன் நற்சேவைகள்
கங்கையாகப் பெருக்கெடுத்து உன் பாசக்
கடலில் சங்கமமாகி ஆழிக் கடலைப் போல வலுப்பெற வேண்டுமென வேண்டி என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் .
அந்தெ
al
U DUTEA)
станаваса-да,
thinamura Su@live.com
சேற்றின் மத்தியில் மலர்ந்த செந்தாமரை
போன்றும் முட்களின் நடுவே முளைத்த மோகன
(8дповт (Зштөмірі арзір омпанзе, бадьері, оныarыill:339 மலர்ந்திருக்கும் இனிய முரசே!
கடந்த வார முரசில் இந்தியாவின் அடுத்த tilпл6шої штї7 6тый рэві066од сәсъ лошо. வேணுகிருஷ்ணாவுக்கு எனது பாராட்டுக்கள்
துர இருக்கும் வங்களுக்கு நாட்டு நடப்புக்களை LL LL LLLLLL G TTT MMM TTT T
ബിൿ, ബി ബി.
தாய்நாட்டுச் செய்திகள் மற்றும் பயன்தரும் uബബ്ബ தருகின்றாய். அதற்கு எனது பாராட்டுக்கள்
ബ
//////زمرہم
Ubū III - 7, 2013
ار

Page 3
அமைச்சர் டக் உற்பத்தியாளர்க
விரைவில். தூத்துக்குழ கொழும்பு
இப்பல் சேவை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சிறியரக பயணிகள் கப்பல் இயக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத் துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் வெளித துறைமுகம் அமைக்கும் பணிகள் 2015 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் ஆரம்பமாகி 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது பணிகள் முடிக்கப்படும் போது தூத்துக்குடியில் 9 கப்பல் தளங்களும் அமைக்கப்பட்ட பின் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் மேலும் 42மில்லியன் டண் அதிகரிக்கும் அத்துடன் வெளித்துறை முகத்தில் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்கு வரத்து போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்டது. தற்போது 150 முதல் 250 எண்ணிக்கையிலான பயணிகள் செல்லும் வகையில் சிறியரக கப்பல்களை இயக்குவது குறித்து திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்குள் இதற்கான அனுமதி பெறப்பட்டு தூத்துக்குடி கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்றார். JIT606OT5606T 5L(6ÜLIG55
σεOOΤού (8616ό
இலங்கையில் யானைக்கும் மனித னுக்குமிடையிலான மோதலை தடுக்க தற் போதுள்ள யானைகளுக்கான மின்சார வேலி களுக்கு மேலதிகமாக சணல் செடியில் வேலிகள் அமைப்பதற்கு வன ஜீவராசிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. தன்சானியா உட்பட உலகில் சில நாடுகளில் இந்த முறையினால் யானை - மனித மோதல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு சீனா உதவ முன்வந்துள்ளதாகவும் அமைச்சு கூறுகின்றது.
எதிர்காலத்தில் கைத்தொழில்துறையை மேலு பாடுகளை மேற்கொண்டுவரும் அதேவேளை வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வ விற்பனைச் சந்தையையும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்ெ இவ்வருடத்திற்கான கண்காட்சியும் சந்தைப்படுத் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கித் உற்பத்தியாளர்கள் அவர்களது உற்பத்திகளுக்கு விக்கப்பட்டனர். இக்கண்காட்சியின் நீள் நிகழ் அமைச்சருக்கு தமது நன்றிகளைத் தெரிவி செயற்பாடுகளையும் வரவேற்றனர்.
சிறந்த முறையி
பதம் பார்க்
பாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பி னர் நிசாந்தன் அண்மையில் கொழும்பு சென்ற ருந்தபோது வெள்ளவத்தை பொலிஸ் நிலை
யத்திற்கு அருகில் வைத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திரு. அங்கஜனின் தந்தையாரால் கடத்திச் செல் லப்பட்டு கோழிக் கடையில் வைத்துத் தாக்கப்பட்டதாகவும் பின்னர் சுவிசித்தராம மாவத்தையில் உள்ள அவர்களின் கட்டடத் திற்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்த தாகவும் நிஷாந்தனினால் கூறப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை மறுத் துள்ளார் சுதந்திரக் கட்சியின் யாழ மாவட்ட
இது தொடர்பில் அங்கஜன் மேலும் தெரி விக்கையில், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்று கூறியதுடன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு C'ს ყmფტ) ქჩია) முறைப்பாடு செய்துள்ளதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சாதாரண உறுப்பினராக இணைந்துகொண்ட நிசாந்தன் அந்தக் கட்சியின் உறுப்புரிமையை வைத்துக் கொண்டு வடக்கு மக்களிடம் பல்வேறு ് ഇട്ടി(DTഗ്ഗിക, ഞണ് ഖഗ്ഗ| ജി பெருந் தொகையான பணங்களைப் பெற்று வந்தார். இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதை
Bj കണ്ഠ, 5 ഖറ്റു பின் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் தன் மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்தியின்
அழகில் மயங்கியதால்
ஒபாமாவுக்கு வந்த
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகா ணத்தின் அட்டர்னி ஜெனரலாக பணியாற் നൃLഖ] ജൂട്ടിu ഖb91ഖണി ബഞ്ഞ കഥയെ ஹாரிஸ் இவரது தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்த டாக்டரான இவர் 1960 ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கடந்த 2004, 2008 அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது வெளிப்படையாக ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்.
இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு கமலா ஹாரிசும் வந்திருந்தார். விழா மேடைக்கு வரவழைத்து கமலா ஹாரிசை ஒபாமா புகழ்ந் தார். அமெரிக்க சட்டத்தை நிலை நாட்டுவதில் மனோதிடம்மிக்கவர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களைவிட அழகானவர் என்று புகழ்ந்து தள்ளினார். பெண்ணின் அழகை பொதுமேடையில் வர்ணிப்பது அமெரிக்க
bio III - 17, 2013
g5I 6QIIDL4; அதிபர் பதவிக்கு உரய செயலல்ல என்று ஊட கங்கள் ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில்
ෆිෆ15ණකl
தந்தையான அமிர்தலிங்கம் சுதாகரன் (வயது
■cm LリG。 தெரிவித் cm○cm cm cm 5。 ബിബ് ജ്ഞാട്ടി リcm @cm cm。 இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரி | ci шот, сіздырып шылар бірі. 806ы 55 шакторой ш.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ: ി ബ് ബ് | LT II நிறுவனத்தின் உரிமையாளரை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை ിബ கொழும்பு கோட்டை நீதிமன்ற リーリエ
ř LITUTL(6
ம் விரிவாக்கும் நோக்கில் திட்டமிட்ட செயற் கித்துள் உற்பத்தித்துறையில் ஈடுபடுவோரின் ருடாந்தம் கித்துள் வர்ணக் கண்காட்சியையும் ல் ஏற்பாடு செய்கின்ற பாரம்பரிய ರಾಕ್ಷ್ Boo 5. ITG in கித்துள் சார் உற்பத்தியாளர்கள் தம 5o՝ արյան օթյուններ
ற்கு கித்துள் சார் உற்பத்தி *|嵩。
மின்றி ஒரு தனியர்
* リ jcm。 மில்லியன் பணத்தை
தாழில் அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட தலும் அண்மையில் பண்டாரநாயக்க மாநாட்டு துள்சார் உணவு மற்றும் ஏனைய துறைசார்ந்த ஏற்ற வகையில் தெரிவு செய்யப்பட்டு கெளர வின்போதே கித்துள்சார் உற்பத்தியாளர்களினால் ||5ഖന്നങ്ങ ബീഡി ബൂ. பித்துக்கொண்டதுடன் அவரது திட்டமிட்ட ■
| ITALISMO ABADENGANO I
- - '
மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈபிடிபி கட்சியினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்ட நிசாந்தண் கட்சி ஒழுங்குவிதிகளை மீறிச் செயற்பட்டமையால் ஈபிடிபி கட்சியினால் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்தே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதையல் எருக்க நரபலி கொருக்க முயன்ற ஆசாமிக்கு விருதலை
நான்கு வயது சிறுமி ஒருவரை பலி செய்யப்பட் GTR '. கைது செய்யப்பட்ட ஒருவரின் மகள் റ്റങ്ങി 醬 2GJ உறவினர்களின் வீடுகளுக்கு செய்யப்பட்டு பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப் போவதற்காக ՓԱon", சென்றுகொண்டி பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவானால் ருந்தனர். இதன்போது இவர்களின் நான்கு விடுதலை செய்யப்பட்டனர். வயது சிறுமியை பலிகொடுத்து புதையல் பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ബ്ബൺ ബിസി ഞങ്കള, 9ugങ്ങ],
சந்தேக நபர்கள் தம்மை கைது செய் தமை சட்டவிரோதமான நடவடிக்கை என விளக்கி பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தும் படி வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரிவர்த்தன விடம் முறைப்பாடு செய்தனர்
சந்தேகநபர்கள் புதையல் எடுக்கச் செல்ல ബിസ്മെ ബ്ഥ ബഖണ്ഢ ബന് இவர்களை தேவையில்லாமல் கைது செய்த
്ക് ബട്ടു at Aoto GBGargo | ( , η οποίο η
Go 蠶 0] ഞഖഥ தெரியவந்ததையடுத்து நீதவான் 鷲T 。エ_ சந்தேக நபர்களை விடுதலை செய்தார்.
(ノ○

Page 4
- தினமுரசு
த.பெ.இல:- 167, யாழ்ப்பாணம், தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வணக்கம்! எங்கே போகிறது
இந்தப் பாதை! கல்வியில் சிறந்த மாவட்டமாக, கலா சாரத்தில் தனித்துவமான மாவட்டமாக இருந்த யாழ் மாவட்டம் இப்போது . தற்கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக உருவெடுத்துள்ளது.
வறுமை, விரக்தி. கடன் எனப் பல காரணங்களால் யாழ்ப்பாணத்தில் அநேகமான தற்கொலைச் சம்பsாங்கள் நடந்தேறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை தகவல்களின்படி தனக்குத்தானே தீ மூட்டிக்கொள்ளும் சம்பவங்களும். சுருக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவை தவிர பாலியல் பலாத்காரங்க ளும் களவுச் சம்பவங்களும், மோசடிகளும், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தே காணப்படுகின்ற மாவட்டங்களாக யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும், முல்லைத்தீவும் மாறியிருக்கின்றன. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட தற்கொலை முயற்சி சம்பவங்களும், பல்வேறு குற்றங்களுடன் சம்மந்தப்பட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்ட நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலாசாரம், பண்பாடு என இன்னும் பேசிக் கொண்டிருக்கும் யாழ் மாவட்டத் தினசூழலில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு காரணம் என்ன? இவை யுத்தத்துக்குப் பின்னர் ஏற்பட்ட சாதாரண மாற்றமா? திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கலாசார சீரழிவா? அல்லது மூன்று தசாப்தங்களாக ஆயுத அடக்குமுறைக்குள் அடங்கிக் கிடந்த இனம், ஆயுத நிழல் அகன்ற சூழலில் எதிர்கொள்ளும் சவால்களா? எவருக்கும் விடைகாண
முடியவில்லை.
யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதால், பலரும் நுழைந்ததால் ஏற்பட்ட விளைவா? புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாண மக்கள் அவர்கள் வாழும் நாடுகளில் பழக்கப்பட்ட நாகரிகத்தை யாழ்ப்பாணத்தில் கலப்புச் செய்ததால் ஏற்பட்ட கலாசார பிறம்வா?
செல்போன், இணையத்தளம். கொழும்புடனான தொடர்பு என்பவற்றால் எதுவுமே தெரிந்திராத யாழ்ப்பாணம் கெட்டுப் போய்விட்டதா? இதையும் முடிந்த முடிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் மேலே குறிப்பிட்ட எல்லாமும்தான் தற்போதைய யாழ்ப்பா
ணத்தின் நிலைமைக்கு காரணம் என்பதே பலரின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை தனிமனித பிரச்சினைகளாக பார்ப்பதும், அதைக் கடந்துபோவதும் சமூகத்தின் கட்டமைப்பை சிதைக்கத் தொடங்கி இருக்கின்றது.
பொலிஸாரும், மருத்துவமனை நிர்வாகமும் பட்டியலிட்டு வெளிப்படுத்தும் வரை இவற்றை தனித்தனிச் சம்பவங்க ளாக பார்க்கும் மனோநிலை மாற்றமடைய வேண்டும்.
ஆளும் அரசியல், எதிர்ப்பு அரசியல் என்று அதிகார மையத்திலிருப்பவர்கள் மக்களைக் கடந்து வேறொரு திசையில் பயணிக்கின்றார்களோ என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களிடையே எழுகின்றது. ஒரு இனம் தனது தனித்துவத்தோடும். கலாசார கட்டமைப்போடும் இருப்பதை
முதலில் உறுதி செய்துகொள்வது அவசியமாகும். அதற்கு வேறுபாடுகளைக் கடந்து கலந்தாய்வு செய்யவேண்டும். அவ்வாறில்லாமல் எல்லாம் சிதைந்த பிறகு ஐ.நா சபை, அமெரிக்கா, இந்தியா என்று பெட்டிகளை தூக்கிக் கொண்டுபோய் அழுது வடிவதில் அர்த்தமில்லை.
இந்தியாவினுடைய 'விலாங்கு மீன்
'நிலைப்பாடுகள் இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சினை 'களுக்கு எண்ணெய் ஊற்றுவது போலும்,
'அவர்களுடைய கௌரவமான அரசியல் தீர்வு பற்றிய எதிர்பார்ப்
பின் ஆயுளை அதிகரிப்பதாகவுமே அமையும்.
தனது தே இந்திய நாடாளுமன்றக்
அச்சுறுத்த குழுவினர் வடக்கே யாழ்ப்பாணத்திற்
களுடனும் கான விஜயம் ஒன்றை மேற்
நாடாகவே கொண்டு சிவில் சுமூப் பிரதிநிதி
பார்க்கின் களையும், அரசியல் பிரதிநிதிகளை
இந்த யும் சந்தித்துக் கலந்துரையாடிச்
இலங்கை சென்றிருக்கின்றனர்.
போராட்ட அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு
வழங்கிய விஜயம் மேற்கொண்டிருந்த சீனாவின்
உச்சமாக பிரதி வெளிவிவகாரச் செயலாளரின்
தலையிட் வருகையை அடுத்து இந்தியக்
இலங்கை குழுவினரின் இந்த விஜயம்
13 ஆவது அமைந்திருக்கின்றது.
உருவாக்க சீனாவில் அபிவிருத்தி, உதவி
திருத்தச் ச என்ற போர்வையில் இலங்கையில்
தமிழ் மக்க கால்பதித்துச் செயற்பட்டுக்கொண்டி
பிராந்திய ருக்கின்ற சீனாவினுடைய செயற்
பகிர்வை 6 பாடுகள் இந்தியாவிற்கு தொடர்ந்தும்
படுத்துவத தலைவலியையும் எச்சரிக்கை
புலிகளின் உணர்வையும் சதாகாலமும்
பார்க்கப்ப ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது
இந்நிa என்பது ஒன்றும் இரகசியமல்ல.
இந்தியப் பி இது இந்தியாவின் தேசியப் பாது
களினால் காப்பிற்கு இன்றியமையாததும்
இவை இ கூட. இந்நிலையிலேயே
இந்தியாவி இந்தியாவினுடைய இலங்கை
ஏற்படுத்திய மீதான நிலைப்பாடு தளம்பல்
ஒருபுற போக்கில் காணப்படுவதற்கு
மேற்குலக அடிப்படையாகக் இருந்து
எனவே, ெ வருகின்றது என்பதுதான் இலங்
நிலவரங்க கைத் தமிழர்களுக்கு ஆழமான
கொண்டிரு கரிசனையை ஏற்படுத்துவதற்குக்
அவ்வவ்பே காரணமாக இருக்கின்றது.
இலங்கைய இலங்கைத் தமிழ் மக்களைப்
கொண்டது பொறுத்தவரையில் தங்களுடைய
இந்நிக அரசியல் எதிர்காலம், இருப்பு,
ஆண்டு பத என்பவற்றின் காத்திரத்திற்கு |
மகிந்த ராஜ இந்தியாவினுடைய இலங்கை
இந்தியாவு! மீதான நிலைப்பாடு தெளிவான
ஏற்படுத்திய தாகவும், வெளிப்படைத் தன்மை
உதவியுடன் உடையதாகவும் இருக்கவேண்டும்
என்ற திட்ட என விரும்புகின்றனர்.
அதை அதுவும் தமிழர்களின்
ஜனாதிபதி கௌரவமான அரசியல் தீர்வு
மருக்குத் 6 என்ற விடயத்தில் இந்தியா
புலிகள் அ தமிழர் தரப்பிற்கு ஆதரவான
கிடப்பில் ே நிலைப்பாட்டை உறுதியாக மேற்
ஆவது திரு கொள்ள வேண்டும் என்பதும்
முறைப்படு எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அழிக்கப்பட் ஆனால், இந்தியாவினுடைய
அதுவ6 செயற்பாடுகள் அவ்வாறான எதிர்
திருத்தச் சட் பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்
தமக்கான 6 வகையில் இல்லை என்பதும்
குமுறிக்கெ தமிழ் மக்களின் ஆதங்கமாக
இலங்கையி இருக்கின்றது.
பானதாகக் பிரபல பத்தி எழுத்தாளர்கள்
தலையசை குர்தீப் நாயர் கூறுவது போன்று, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய
புலிகள் அபு இரு நாடுகளும் பாக்கு நீரிணையால்
13 ஆவது தி மட்டும் பிரிக்கப்பட்டிருந்தாலும்
அமுல்படுத் ஒருபோதும் அந்நியோந்நியமாக
கால தாமத நெருக்கங்களை பேணியது கிடை
தரப்பால் - யாது. இரண்டு கிட்டிய தூரத்தில்
வெளியிடப் உள்ள அயலவர்களுக்கிடையிலான
அதிருப்திய அவநம்பிக்கை, வரலாற்று ரீதி
எனினு யான எச்சரிக்கை அச்சங்கள்
வெளிக்காட் என்பவை இரண்டு தரப்பினரையும்
தங்களை 6 தொடர்ந்தும் எச்சரிக்கை உணர்
சூழலே கா வுடன் பார்க்கின்ற சூழலையே
அழுத்திப் பி ஏற்படுத்தியிருக்கின்றது.
வுடன் மே - தென்னிலங்கையைப்
இராஜதந்தி பொறுத்தவரையில் இந்தியா
இலங்கை 6 என்பது இலங்கையின் வடக்குக்
( இலங்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ்
தமக்கு அச்சு மக்களுக்கு ஆதரவான சக்தி
விரும்பாத யாகவும் வரலாற்றுக் காலங்களில்
அரசுடன் ெ இலங்கை மீது படையெடுத்து
நட்பை தெ இலங்கையை ஆக்கிரமிக்க ,
நிலைக்குத் முயற்சித்த ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்களாகவுமே
அமெரிக்கர். இந்தியாவைப் பார்க்கின்றது.
நாடுகளினா அதேபோன்று இந்தியாவும்
மனித உரிவு இலங்கை மேற்குலகுடனும்
சுமத்தப்பட்ட
இந்திய
இவ்வாறு
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
தின

அதாவது இந்தியாவைச் சூழவுள்ள எல்லைகளில் பல்வேறு நாடுகள் இருக்கின்றன, அந்த எல்லைகளுக்கு அண்மித்த மாநிலங்களில் குறித்த நாடுகளுடன் நெருக்கமான பின்னணிகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள்.
எனவே, இப்போது தமிழகம் கேட்கின்றது என்பதற்காக இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை மாற்றப்படுமானால்
வடக்கு வங்காளம், பங்களாதேஷ் மீதான இந்தியக் கொள்கையில்
சிய பாதுகாப்பிற்கு
லாக இருக்கின்ற சக்தி உறவு பாராட்டுகின்ற | இலங்கையைப்
டுமாறி தவிக்கும் இந்திய தேசம்
மது.
ட்டது.
பது.
வரலாற்றுச் சூழலிலேயே
மாற்றத்தைக் கொண்டுவரச் சொல்லி யில் ஏற்பட்ட ஆயுதப்
நிற்கும். ஜம்மு காஷ்மீர் போன்றவை த்திற்கு உதவிகளை
உரிமைகள் பேரவைக்குக் கொண்டு
பாகிஸ்தான் மீது வெளியுறவுக் பாரத இந்தியா அதன்
செல்லப்பட்டது.
கொள்கையில் மாற்றம் வேண்டும் 87களில் நேரடியாகத்
இது இலங்கைக்கு ஒரு இராஜதந்திர
எனக் கேட்கும். அவ்வாறே ஒவ் டதன் விளைவாக
ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தும்
வொரு நாட்டின் மீதான வெளியு - இந்திய ஒப்பந்தத்தின்
சூழலை உருவாக்கியபோது இந்தியா
றவுக் கொள்கைகளில் மாற்றம் திருத்தச் சட்டமும்
தமக்கு ஆதரவாகச் செயற்பட
ஏற்பட்டு இந்தியாவின் பாதுகாப்பே ப்பட்டது. 13ஆவது
வேண்டும் என்பது இலங்கையின்
கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும். ட்டத்தின் பலனாகத்
எதிர்பார்ப்பாக இருந்தது.
எனவே, தமிழகத்தின் கோரிக் களுக்குக் கிடைத்த
ஆனால் இந்தியாவிற்கு நிலைமை
கையை எந்தவகையிலும் ஏற்பதற்கு சுயாட்சி சார்ந்த அதிகாரப்
தர்மசங்கடமானது. இரண்டு
இந்திய அரசு தயாராக இல்லை. வெற்றிகரமாக நடைமுறைப்
தரப்பையும் தஜா பண்ணவேண்டிய
ஆனால், தமிழக மக்களின் வாக்கு ற்கு பிரதான தடையாகப்
நிலை அதற்கு. ஏனெனில் ஜெனீவா
கள் அடுத்த இந்திய அரசாங்கம் எதிர்ப்பே இந்தியாவால்
வில் இலங்கை எதிர்த்தால்
அமைவதில் காத்திரமான பங்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்
வகிக்கும் என்பதினால் அவர்களைத் லையிலேயே முன்னாள்
பலமடைந்துவிடும். ஆனால்
தஜா பண்ணவேண்டிய அவசியம் ரதமர் ராஜீவ்காந்தி புலி
இலங்கையின் செயற்பாடுகளினால்
இருக்கின்றது. கொல்லப்பட்டிருந்தார்.
ஏற்பட்ட அதிருப்தியை
இதனைக் கருத்திற்கொண்டு லங்கை விவகாரத்தில்
வெளிப்படுத்தியும் ஆகவேண்டும்.
தான் இலங்கைத் தமிழர்களின் ற்கு பாரிய குழப்பத்தை
இந்நிலையிலேயே 2012 இல்
உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஜெனீவா தீர்மானத்தில் கனதியை
காங்கிரஸ் புத்துணர்ச்சியுடன் மம் புலிகள் - மறுபுறம்
குறைத்துவிட்டு அதற்கு ஆதரவு
செயற்படப் போகின்றது என்ற சார்பு இலங்கை அரசு.
தெரிவித்த இந்தியா, 2013 இல் அதே
கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. மௗனமாக இலங்கை
தீர்மானத்தில் 13 ஆவது திருத்தச்
இதுபோன்று இந்தியாவினால் ளை அவதானித்துக்
சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்
அவ்வவ்போது வெளியிடப்படுகின்ற மந்த இந்திய தேசம்
என்ற நிபந்தனையை இடம்பெறச்
அறிக்கைகளும் மேற்கொள்ளப்படு பர்து சம்பிரதாயத்திற்காக
செய்ததோடு அந்த தீர்மானத்தால்
கின்ற இலங்கைக்கான விஜயங்களும் புடன் கைகுலுக்கிக்
இலங்கைக்கு வரக்கூடிய உடனடிப்
அமைகின்றன. பாதுகாப்பில் இருந்து இலங்கையைப்
ஆக மொத்தத்தில் இந்தியாவைப் லையிலேயே 2005 ஆம்
பாதுகாத்து பிரேரணையை -
பொறுத்தவரையில் இலங்கை தமது விக்கு வந்த ஜனாதிபதி
ஆதரித்திருக்கிறது, இது இந்தியாவின்
பிடியில் இருந்து முற்றாக விலகிச் ஒபக்ஷ அரசாங்கம்
இந்தத் தீர்மான நிலைப்பாடு
சென்று சீனாவிடம் தஞ்சமடைவதை டன் நெருக்கத்தை
இலங்கைக்குப் பூரண மகிழ்ச்சியை
தடுக்கவும் வேண்டும். தமிழகத்தில் பதுடன், இந்தியாவின்
ஏற்படுத்தாத போதிலும், தீர்மானத்தின்
காணப்படுகின்ற இலங்கைத் தமிழர் [ புலிகளை அழிப்பது .
கனதிகளைக் குறைப்பதும் ஆதிக்கம்
மீதான உணர்வுரீதியான நிலைப் த்தை வரைந்தது..
செலுத்தியது என்ற வகையிலும்
பாடுகள் தங்கள் மீதான அதிருப்தி நேரடியாக இலங்கை
உள்ளுரத் திருப்திப்பட்டுக் கொள்கின்
யாக மாறிவிடவும் கூடாது என்பது யே இலங்கைப் பிரத .
றோம்.
தான் விருப்பமாக இருக்கின்றது. தரிவித்தார். அத்துடன்
ஆனால், அதேவேளை தற்போது
ஆனால் இலங்கைத் தமிழ் இக்கப்பட்ட பின்னர்
தமிழகத்தில் காணப்படுகின்ற
மக்களைப் பொறுத்தவரையில் பாடப்பட்டுள்ள 13
இலங்கை விவகாரம் தொடர்பான
கடந்த 30 வருடங்களாக ஆயுதப் த்தச் சட்டத்தை நடை
நிலைப்பாடுகள் இந்தியாவிற்கு பெரும்
போராட்டத்தில் களைத்துப்போய் த்துவதற்கும் ஒப்புதல்
தலைவலியாகவே இருக்கின்றது.
இந்தியாவினால் தமக்கான கௌர மாணவர் போராட்டங்கள், அரசியல்
வமான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ரையில் 13 ஆவது
கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் இவை
உதவமுடியும் என்ற எதிர்பார்ப்புடன் ம் நடைமுறைப்படுத்தாது
எல்லாம் தொடரும் பட்சத்தில்
காத்திருக்கின்றார்கள். களரவக்குறைச்சலாக
அடுத்த வருடம் நடைபெறவுள்ள
இந்நிலையில் இந்தியாவினு பண்டிருந்த இந்தியாவிற்கு
பாராளுமன்றத் தேர்தலில் இந்தியக்
டைய விலாங்கு மீன் நிலைப்பாடுகள் பின் புதிய திட்டம் உவப்
காங்கிரஸ் கட்சி பலத்த அடிவாங்கும்
இலங்கையில் தமிழ் மக்கள் காணப்பட்டது -அதற்குத்
சூழல் உருவாகும், தமிழகப் போராட்டங்
அனுபவித்து வருகின்ற பிரச்சினை த்தது.
களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த
களுக்கு எண்ணெய் ஊற்றுவது ாவின் ஒத்துழைப்புடன்
விரும்பும் அ.தி.மு.க. அரசு, இலங்கை
போலும், அவர்களுடைய திக்கப்பட்ட பின்னர்
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்
கெளரவமான அரசியல் தீர்வு ருத்தச் சட்டத்தை
வேண்டும் என்று தமிழகச் சட்ட சபை
பற்றிய எதிர்பார்ப்பின் ஆயுளை நுவதில் காட்டப்பட்ட
யில் தீர்மானம் கொண்டுவந்திருக்
அதிகரிப்பதாகவுமே அமையும். ங்களும் இலங்கைத்
கின்றது.
எனவே இந்திய தேசம் அது தொடர்பில்
தமிழக அரசு கூறுகிறது என்ப
தமது தேசிய நலன்களைப் பாது பட்ட கருத்துக்களும்
தற்காக இந்தியாவினுடைய வெளியு
காத்துக்கொள்ளும் அதேவேளையில் டையச் செய்திருந்தது.
றவுக் கொள்கையில் மாற்றங்களைக்
இலங்கைத் தமிழர் தொடர்பில் b அந்த அதிருப்தியை
கொண்டுவருவது என்பது இயலாத
காத்திரமான நிலைப்பாட்டை ட முடியாத, அழுத்
காரியம். இந்திய வெளியுறவுக்
வெளிப்படுத்த வேண்டும். மற்கொள்ள முடியாத
கொள்கை என்பது இந்திய மாநில
குறைந்தபட்சம் அவர்களால் ணப்பட்டது. இந்தியா
மக்களின் விருப்பங்களையோ
முன் மொழியப்பட்ட 13 டிக்குமானால் சீனா
அல்லது மாநில அரசுகளின் தீர்
ஆவது திருத்தச் சட்டம் என்ற றும் நெருங்கிச் செல்லும்.
மானங்களையோ அடிப்படையாகக்
அதிகாரப் பகிர்வை என்னும் த் தோற்றப்பாட்டை
கொண்டு ஏற்படுத்தப்படுவதல்ல. அதன்
அமுல்படுத்துவதற்குத் வெளிப்படுத்தியது.
வெளியுறவுக் கொள்கை, அதன் தேசிய
தேவையான, ஆரோக்கியமான கயில் வந்திருந்த சீனா
பாதுகாப்பு, கேந்திர முக்கியத்துவம் |
செயற்பாடுகளை மேற்கொள்ள றுத்தல் ஏற்படுத்துவதை பொருளாதார வளர்ச்சி என்பவற்றை
வேண்டும் என்பதே இலங்கைத் இந்தியா இலங்கை
அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்
தமிழர்களின் எதிர்பார்ப்பாக காள்கை ரீதியான
கப்படுகின்றது. தமிழகம் கேட்கின்றது
இருக்கின்றது. டரவேண்டும் என்ற
என்பதற்காக இந்திய - இலங்கை தள்ளப்பட்டது.
தொடர்பான வெளியுறவுக்
எக்ஸ்ரே நான சூழலிலேயே
கொள்கையில் மாற்றங்கள்
ரிப்போர்ட் களுடனான மேற்குலக
செய்யப்படுமானால் எதிர்காலத்தில் ல் இலங்கை மீது
அது பாரதூரமான விளைவுகளை மக் குற்றச்சாட்டுக்கள்
ஏற்படுத்தும் என்கின்றனர்
சிவன் - , அது ஜெனீவா மனித ஆய்வாளர்கள். ாரமலர்
ஏப்ரல் 11 - 17, 2013
டது.
முரசு

Page 5
பொன்விழ ஓ:5வனே மீள்எழு
மனித சஞ்சாரமற்ற முஸ்லிம் கொண்டார். மேலும் 2004 இல்
நடத்தப்பட்டது. வட்டாரச் சூழலில் அடர்ந்த பற்றை
அஹதிய்யா (சன்மார்க்க
2006 ஆம் 4 களும், பாழடைந்த, இடிந்த |
போதனா பீடம்) ஆரம்பித்து வைக்கப் தொகை 180 ஆக் கட்டடங்களின் இடையே விஷ ஜந்துக்கள் நிறைந்த சூழலில் தான் 22.09.2003 இல் அதிபர் முபாரக் மௌலவி ஒஸ்மானியாக் கல்லூரி அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றது எமக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது..
A9 பாதை திறந்து கிட்டத் தட்ட 25 குடும்பங்கள் முஸ்லிம்
வட்டாரத்தில் மீளக்குடியேறியது. அப்போது 41 மாணவர்கள் அயல் பாடசாலைகளில் கல்வி கற்றார் கள். அதிபர் முபாரக்கின் முயற்சி யால் ஒஸ்மானியாக் கல்லூரி மீள ஆரம்பிக்கப்பட்டு தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை 41 மாணவர்கள் கல்வி கற்க ஆரம்பித் தார்கள். மூத்த கல்விமான்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர் கள் நலன்விரும்பிகள் ஆகியோரின் ஆலோசனையின் மூலம்தான் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களின் பின்னரே தனி நபராக செயற்பட்டுக் கொண்டி ருந்த முபாரக் அவர்களுடன் இரண்டு ஆசிரியர்களும், இரண்டு தொண்டர் ஆசிரியர்களும் இணைந்துகொண்டனர்.
2004 ஆம் ஆண்டு தரம் 06, தரம் 07 ஆகியன புதிதாக ஆரம் பிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் 70 மாணவர்கள் மொத்தமாகக் கல்வி பயின்றனர். அந்த சொற்ப மாணவர்களின் மத்தியிலும்கூட
பட்டது. அதற்கும் அதிபராக முபாரக்கே
விளையாட்டுப் பே அதிபர் முபாரக் வருடாந்த பாட
பொறுப்பேற்றார்.
விழா நடைபெற்ற சாலை இல்ல விளையாட்டுப்
2005 ஆம் ஆண்டில் 115 மாணவர்
கல்விக் கண்காட்சி போட்டியை நடத்தி வந்தார். யாழ்.
களாக அதிகரித்துக் காணப்பட்டது.
வருடாந்த பரிசளிப் வலயக் கல்வி அதிகாரி சிறப்பு
அந்த ஆண்டும் இல்ல விளையாட்டுப்
அதிபர் முபாரக்கின விருந்தினராகக் கலந்து
போட்டியும், மீலாத் விழாவும்
நடைபெற்றது. பரி
பிச்சைக்காரன் கட்டிய ஆலயம்!
அற்புதம்தான். இதனை க பெட்டாட்டோ என்ற பிச்சை என்றால் உங்களால் நம்ப
ஒரு சமயம் இவன் நோ போது, தன் நோய் குணமா செய்துகொண்டான். நோய் உடல் தேறியதும், தன் நா எழுப்பிச் செலுத்த முடிவு .
அவனிடமோ செப்புக் க அதனால் என்ன? மனம் த சாரனோ நெடுஞ்சாலையில் கையேந்தினான். முப்பதெ பிச்சை எடுத்தான். ஆனால் கிடைத்த பொருளில் ஒரு
கூட தனக்காகச் செலவு 6 வில்லை. 1498இல், அவன் கொண்டபடி, மாதா கோவி பொருள் சேர்ந்துவிட்டது. சேர்ச் கட்ட வேலை ஆரம்) அது பூர்த்தியாகியதைக் 8 அந்தப் பிச்சைக்காரன் உ
இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் தூசர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்ண் என்ற தேவாலயம் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும்
அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர்
பழநியில் 253
இங்கிலாந்து பிரதமர் ( கடந்த மாதம் ஒருவார இறுதிய ஷரில் உள்ள தனது வீட்டுக்கு இருந்தார். அப்போது மறைவி ஒரு செம்மறி ஆட்டின் கதறல் உடனே காரை நிறுத்தி விட்டு சென்று அங்கு சதுப்பு நிலத்து ஒரு பெண் செம்மறி ஆடு சிக்கி கொண்டிருந்தது.
அதன் அருகில் 2 குட்டிகள் கொண்டிருந்தன. உடனே பிரத தனது பாதுகாப்பு அதிகாரிகள் சென்று சேற்றில் இறங்கி அந்த ஆட்டை பத்திரமாக மீட்டார்.
பழநி பங்குனி உத்திர 'திருவிழா உண்டியல் வசூல்,
ஒரு கோடியே 57 இலட்ச 'ரூபாய் கிடைத்துள்ளது, 'பழநி மலைக்கோயில், 'கார்த்திகை மண்டபத்.
தில் உண்டியல் எண்ணிக்கை
1 2:10 படேல் 'நடந்தது. ரொக்கமாக
ஒரு கோடியே 56 இலட்சத்து 89 ஆயிரத்து '865 ரூபாயும். தங்கம் 558 கிராம். வெள்ளி 4
ஆயிரத்து 710 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 815) கிடைத்துள்ளது. இது 16 நாட்களில் கிடைத்ததாகும். - வேல், செயின், வளையல், முருகனின் உருவம் பொறிக்கப்பட்ட தகடு, மோதிரம், நாணயம், திருமாங் கல்யம். ஆள் ரூபம். வெள்ளியாலான காவடி, வேல், பாதம், கொலுசு, வீடு, குண்டு போன்றவையும் 'பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
செம்மறி ஆட் காப்பாற்றிய
இதனால் அவரது ஜீன்ஸ் ஷக்கள் அனைத்தும் சேறும் விட்டது. அதற்குள் ஆட்டை ே விவசாயி வந்துவிட்டார். அவரி
ஏப்ரல் II - 17, 2013
தின

ண்டில் மாணவர் அதிகரித்தது. இல்ல
பிரதம விருந்தினராக முன்னாள் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் S.A.C இன்நூன் அவர்கள் சிறப்பு
ா காணும் ஆகிலீலா
ச்சி!
காணப்பட்டது. 2007 இல்தான் ஆண்டு 01 தொடக்கம் ஆண்டு 11 வரை மாணவர்கள் கல்வி பயிலத் தொடங்கினர்.
2008 ஆம் ஆண்டு அசாதாரண சூழல் காரணமாக மாணவர் தொகையானது 100 ஆகக் குறைந்து காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அசாதாரண சூழல் காரணமாக 80 மாணவர்களாகக் குறைந்தது.
2010 ஆம் ஆண்டு 180 ஆக மீண்டும் அதிகரித்தது. இல்ல விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா, அஹதிய்யாப் பரீட்சைகள் நடைபெற்றன. 2010 ஆம் ஆண்டு 11 ஆசிரியர்கள் கடமையில் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு 240 மாணவர்களும் 14 ஆசிரியர்களும் இருந்தனர். 2012 இல் 340 மாணவர்களும், 16ஆசிரியர்களும், 2013 ஆண்டு 465 மாணவர்களும் 24 ஆசிரியர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு ஒஸ்மானி யாக் கல்லூரியின் பொன்விழா ஆண்டாகும். அதிபர் முபாரக் மெளலவி பொன்விழாவினை வெகு விமர்சையாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள். கல்விமான் கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரினது ஆலோசனைகளை வழங்கும் படியும், உதவும்படியும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
TAG011 FFNA 1983
ாட்டி, மீலாத்
விருந்தினராகக் கலந்துகொண்டார். து. இந்த ஆண்டு
2006ஆம் ஆண்டு 08 ஆசிரியர் , கலை நிகழ்ச்சி
கள் கடமையில் இருந்தனர். 2007 பு விழா என்பன
ஆம் ஆண்டு மீண்டும் அசாதாரண 1 முயற்சியால்
சூழல் காரணமாக மாணவர் சளிப்பு விழாவிற்கு தொகையானது 120ஆகக் குறைந்து
முன்னாள் உயர்தர மாணவர் மன்றத் தலைவர்,
'அல்ஹாஜ் M.F.M.இக்பால்
புதனில் இரண்டுமுறை
சூரியன் உதிக்குமாம்!
டியது சக்காரன்தான் முடிகிறதா? ய்வாய்ப்பட்ட கப் பிரார்த்தனை ம் குணமாயிற்று. எறியைக் கோவில் செய்தான் 1460இல். காசு கிடையாது. சரவில்லை.
நின்று கொண்டு
டு ஆண்டுகள் , அதில் பென்னியைக் சய்து கொள்ள பிரார்த்தித்துக் ல் எழுப்பப் பிரமாண்டமான
மாயிற்று. ஆனால்.
ண்டு மகிழ, பிருடன் இல்லை.
ஒரு நாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு புதன் கிரகத்தில் இருக்கிறது. புதன் கிரகம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதனால் ஒரு நேரம் புதன் கிரகம் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இன்னொரு நேரம் 67 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோமீற்றர். சூரிய மண்டலத்திலேயே அதி வேகத்தில் பயணிக் கிற கிரகம் புதன்தான். புதனின் சுற்றுப்பாதை | இப்படி அமைந்துள்ளதால் புதன் கிரகத்தின் வானில் சூரியன் ஒரு நேரம் பெரிதாகவும் இன்னொரு நேரம் சிறியதாகவும் காணப்படும். - சுற்றுப்பாதை வேகம் அதிகம் என்பதாலும் அச்சில் சுழலும் வேகம் மிகக் குறைவு என்பதாலும் புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பிறகு அதே கிழக்கு திசையில் மறை யும். பிறகு மறுபடி உதிக்கும். சூரிய மண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவை சூரியன் உதிக்கிற அதிசய கிரகம் புதன் மட்டுமே!
டவிட் கேமரூன் ல் ஒக்ஸ்போர்டு காரில் சென்று . பத்தில் இருந்து த்தம் கேட்டது. ழே இறங்கி ' | சேற்றில் முழ்கி
ம் சத்தமிட்டு மர் கேமரூன் > பேருடன் செம்மறி
டை
பிரதமர்
ஆட்டையும், குட்டிகளையும் ஒப்படைத்து விட்டு பிரதமர் டேவிட் கேமரூன் லண்டன் திரும்பினார்.
இத்தகவலை ஆட்டின் உரிமையாளரும். விவசாயி யுமான ஜூலியன் துவ்டியன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஏப்ரல் 1ஆம் திகதி வெளியானதால் முட்டாள் தின ஜோக் என
தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த செய்தி உண்மை என பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.
ண்ட் மற்றும் நதியுமாகி டிக்கொண்டு » அந்த மலர்) அரசு
05)

Page 6
Барпа-Былд5ышат, மீட்பதென்றால், முதலில் இராணுவத்தையும் ஆட்சி ഗ്രസ്ത്രuഥ 5ELE UTS (3Guart(bit) alauang அறிந்தவராக, அந்தப் பணி களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஊழல் அதிகாரி களை ஒழித்துக் கட்டி ஒவ்வொரு பிராந்தியத்திலும் உருப்படியான ஆட்சியாளர்களை நியமித்தார். இராணுவத்தில் ஏராளமாகக் களையெடுத்து தேசமெங்கிலும் இருந்து நாட்டுப் பற்றுமிக்க இளைஞர்களைத் தேடித்தேடிச் Gøýä55 65MLÉ6anns.
இவர் இத்தகைய சீர்திருத்த BLalla.605306I 9OLDð
மேற்கொண்டிருந்தபோது இன்னொருபுறம் ஜெருசலேத்தைக் கைப்பற்றிய சிலுவைப் போர் வீரர்கள் வெற்றிக்களிப்பில் திரிபோலி டைர்(Tyre), சிடான் போன்ற சில முக்கியமான
பிறகு அந்தந்தப் பகுதிகளில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த சிலுவைப் போர் வீரர்கள், கிருத்தவர்கள் அல்லாத அத்தனை மக்களும் கரங்கள் நிரந்தரமாகச் சங்கிலியால் பினைக்கப்பட்ட நிலையில்தான் ഖങ്ങൾ ഖ08ഖജീnൾ ഒരേന്ദ്ര உத்தரவைப் பிறப்பித்தார்கள் அதாவது கிருத்தவர் அல்லாத െLഥ അബട്ടസ്ഥ.
சிறைக்கூடங்களுக்கு பதில் அவர்கள்
நாட்டில் - விட்டில்கூட வசிக்க Uplautö. 3,6 Ta) SISOUTa) கரங்களும் கால்களும் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருக்கும். அப்படியே தான் உத்தியோகத்துக்கும் போக Մշտամ), Ելիսո5.Barounմ), ԹՅevoւ செய்யலாம், ஊர் கற்றலாம். ஆனால்
OUDDL நீதிமன்றங்கள் இழுத்துமூடப் ULLam pmpng Dリa リー●LL பஞ்சாயத்துக்கள் செல்வாக்குப் பெறலாயின.
இருவழியாக 103 இல் தான்
" (ნც ფხვნეს ფoკag சுல்தான் மு @、 SPALJUNGBU GELL
storic அடைந்த முதல் கிருத்தவப் படை டைபீரியாஸ் எ நடந்த யுத்தத்தி தோற்கடித்தார்க அடுத்த படை ெ வந்தடைவதற்கு தடைகள் உருவ யுத்தங்களை ே எங்கும் செய்தா யிருந்தது. பல மாதக்கணக்கில் முன்னேற வேன ஆறு வருடங் தான் திட்டமிட்ட pobo Siô Luapula முடிந்தன (கிபி பலாத் என்ற இ. யுத்தம் நடந்தது. முஸ்லிம்களு களும் மோதலு கத்தியும், இரத்த கொஞ்சநஞ்சமல் UDGEDDESGÁT SAGEDE பறக்கவிடப்பட்டு காட்டுமிராண்டி கிருத்தவ வீரர்க * 53T61600 [J6) : ஆசிரியர்களே எ கள் மிகக் கோர முடிவில் கிருத்த |- alգՅ:5ւնuւntia: ஆனாலும் 8 ஜெருசலேத்தை
* Աքտաchaծana),
вѣпyaопф, (ур. GLnó,á
GR GröGOTTL6, Luis ЗаклLam aѣаропg
ESGI GAUGOTLD GIGÖLD எதிர்பார்க்கப்பட்ட
பாதுகாப்பாக வேற நகரங்களுக்கு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து போய்விட்டிருந்த ജ്ഞഥൺn'ഝ களை வெற்றி கொண்ட கிருத்தவர் Edg. 8:36, கொன்று களிக்க யூதர்களே கிடைத் தார்கள் V பாதுகாப்பற்ற நிலையில் இருந்த யூதர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்த தங்கள் திருச்சபைகளிலும் தேவாலயங் களிலும் புகுந்து கதவை உள்ளுக் SIG" UIqi6aTax Cb 2 LÚNaNOJE கையில் பிடித்தபடி தவித்துக் ബൈി.
呜5矿°呜 கொண்டிருக்கிறார்கள் байш5 தெரிந்த மாத்திரத்திலேயே
கிருத்தவர்களின் இரத்தவெறி அடக்கமாட்டாமல் மேலேறித் திமிறியது யூதர்களின் அனைத்து தேவாலயங்களையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தவர்கள், அங்கிருந்த ஆண்கள், பெண்கள், ! குழந்தைகள் ஒவ்வொருவரையும் துண்டுதுண்டாக வெட்டிக் குவித்தர்கள் அப்படியும் வெறி 2LElain Doló, ÚkoTÉIGCOGYI அந்தத்தேவாலயங்களின் உள்ளே குவித்து வெளியே வந்து ஆலயங்களைத் தீவைத்துக் கொளுத்தினார்கள்
இந்தப் பேயாட்டத்துக்குப்
சுல்தான் முஹம்மத் சிலுவைப்போர் வீரர்களை இனி தாக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார் மரிதின் சஞ்சார் திமஷ்க் மோவயில் ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு Sariougëasë GlauJUUULI".aol.
புத்தத்தின் நோக்கம் இரு
LLEastmas) is dia, ULL.g.
| Α στα Τραος)
at a Η ο απο τοπι மாறாக, | 23.JITUUI நீண்டகா
@(
ഉ ഔഖ) {
ஆகவே ஜெ
விட்டார்கள் என் ஐரோப்பாவிலிரு െuങ്ക ടണ്ണ
வீரர்கள் புறப்பட் | | 6|LITĎ66ň. Qub ஜெருசலேம் என் արյուncն, օսմbծ
படை முதலில் நேராக பாலஸ்தீனை கையகப்படுத்தும் நோக்கி முன்னேறவேண்டும் அரை மேற்கொண்டார் வட்ட வடிவில் வடக்கிலிருந்து அதாவது கிரு தெற்காக முன்னேறத் தொடங்க முன்னேறும் வழி வேண்டும் பாலஸ்தீன் நிலப்பரப்பைக் கிருத்தவர்களின் கொஞ்சம் கொஞ்சமாக கிருத்தவர்களின் உடே என் கரங்களிலிருந்து விருவிக்கவேண்டும் யாராவது தாக்கு இரளவு இதில் வெற்றி கிடைத்ததும் நின்றால் அந்தக்
எதிரே இருக்கும் யாக ஜெருசலேத்தை நோக்கிவரும் Зшп0 сbф 08ыпа ിജൂ, ജേ மாட்டார்கள் மா
அடைந்ததும் வடக்கிலிருந்து (அதாவது சிரியாவிலிருந்து முன்னேறிவரும்
u °-Lás呜 Gafarby Up(Up ILLUDITE, GEORGDE 8ബ്നിനൃത്തങ്കuിLnb ஒரு முழுநீள யுத்தம் நடத்தி
வரும் அடுத்த அ
போர் வீரர்களுக் - Larfaoud Glasna இவர்கள் வேறு 6 முன்னேறத் தொ
 
 
 
 
 
 
 
 

கும்
பேஸ்புக்கை
ற்படுத்தப்பட்டது ତ୍ରିତ டன் பாலஸ்தீனை Sabeau i படை அங்கிருந்த லி
வலைத்தளத்திலிருந்து GERAD > !ბ 681 6პს — 651)||laჭ.
நீக்க. ஜருசலேத்தை " இன்றைய கணினி உலகில் cuја:6ії 6ш0 மக்கள் ஏதாவது ஒரு சமுக இணைய , 3ഖൽ வலைத்தளத்திலாவது தங்களுக்கென ბu mõცნფრჩვეს. கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் தங்களை நண்பர்களுக் முற்றுகையிட்டே குத் தெரியப்படுத்தவும் நண்பர்களுடன் டியிருந்தது தொடர்பு கொள்ளவுமான பணிகளை களுக்குப் பிறகு மேற்கொள்கின்றனர்.
ஜெருசலேத்தை அந்தவகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணையத் ள் நெருங்க தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி தங்களுக்கென |[09, 9 Ló Ead(b. கணக்கு (எக்கவுண்ட்) ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. பத்தில் இப்போது ജൂൺ, ബ്രിട്ട്, കഞ്ഞ15ിങ്ങ് ഗ്രേ, കണിവെട്ടു ബഖണഖ எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவைரத்து ம் கிருத்தவர் செய்து முடித்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும் நாம் ஏற்கனே சாதலும், அவற்றில் அமைத்த பதிவுகளையும் நம் தொடர்புகளையும் பதிந்து (рф Эуалпаö, எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். ல யுத்த நெறி நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் அத்தும் காற்றில் இருப்பது BT) தரும் என்பதற்காக இந்த ஆவல் அனைவருக்
ஒரு மாதிரி கும் ஏற்படுவதுண்டு. புத்தத்தைத்தான் எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள BÝT GELDÖGBEMIGRÁLT) தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து கொப்பி கிருத்தவ சரித்திர செய்து, டெக்ஸ் ഞLയെ பதிவு செய்து கொள்ளலாம் ழுதியிருக்கிறார் அடுத்து கணக்கை நீக்கும் வழியை பார்க்கலாம். மான யுத்தத்தின் இன்றைய நிலையில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வர்கள் தோற் சமூக இணையத்தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு ршла இரண்டு வழிகள் தரப்படுகின்றன. |5 (Եօնլ3լոմ) இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள்
எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், கள் சந்தோஷப்பட தற்போதைக்கு இதனை முடிவிட்டு பின் ஒரு நாளில் மீண்டும்
இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி பே பார்த்தது தரப்பட்டுள்ளது. ഇത്തഖ് &U86് இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் 1, 95 (3DULL செல்லவும் சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை ரால் மட்டும் மேற் இனித் தொடர்புகொள்ள முடியாது. இது உங்களுக்கு இசைவா? | || 1 || "I aუეფა]] 8916 სევე, என்று ஒரு செய்தி தரப்படும்.
ட்ருமொத்த அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு ഖഥ ബട്ട, ഭൂത്ര விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய :05, 5 LOileá, வேண்டியதிருக்கும். டர்ந்து தேவைக் இதனை முடித்த பின்னர், Confirn என்பதில் கிளிக் செய்தால், ர்களை அனுப்பிக் உங்கள் எக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி மீண்டும் நீங்கள் இருந்தது கிருத்தவ பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே நண்பர்களுடன் நீங்களும் * Gaüasa、 நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு குறைய புதிய கொள்ள முடியும் புதுப்பிக்க வழக்கம் போல எக்கவுண்ட் லொக் வந்துகொண்டே இன் செய்தாலே போதும் கள். அவர்களுக் இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் உதவிகள் : : removal 'ಸ್ತ್ರ್ಯ ി [ബ சல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில்
செய்திட வேண்டும் தேசங் நிளிக் செய்தவுடன் மீண்டும் Plo பாஸ்வேர்ட் கேட்டு
வந்துகொ : உறுதி செய்யப்படும் பின்னர், DITAJ) கிடைக்கும் (3J, L' IJT
சோதனையை மேற்கொள்ள வேண்டும். இரு தொடர் இதற்குப் பின்னரும், உங்கள் எக்கவுண்ட் இரு வாரங்களுக்கு േ இருக்கும். இந்தக் காலத்தில், அந்த எக்கவுண்ட்டைப் புதுப்பிக்க T55Tata (30TC நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் கள் நடத்தின. எக்கவுண்ட் காலாவதியாகி நீக்கப்படும் நீக்கும் இணையத்தள நசலேத்தை Upasauf. http://www.accountkiller.com/en விரும் ஜெயித்து பது தெரிந்ததுமே
g ട്രൈ AO De G&L un இர 6 டுவர ஆரம்பித்து O O முறை அவர்கள் ŽU6)LDG585 lb Այ ու Ելն வழியெங்கும்
UpLLÖéanou 5 LQU T 6.
வீடியோ ரெக்கார்டிங் " வசதியையும் உள்ளடக்கி
யுள்ளது. இதில் இணைக்கப் ܓܵܐ ஆளுகைக்கு ২%। பட்டுள்ள பட்டரியானது 5. Зшп60. தொடர்ச்சியாக 120 நிமிடங் தலுக்குத் தயாராக கள் வரையான வீடியோக்
o. Ghлѣањп7црпѣ 6һашшшф6usoо0 царLuјали இருள் சூழ்ந்த நேரங்களில் நீடித்து உழைக்கக்கூடியதாகக்
labia. அல்லது இரவு வேளைகளில் காணப்படுகின்றது. Οπα, ιδιαία που காட்சிகளை துல்லியமாக படம் மேலும் இதன் சேமிப்பு
iāga)6) பிடிக்கக்கூடிய மிகவும் சிறிய வசதிளை microSDHC கார்ட்
அந்தப் கமெரா ஒன்று அறிமுகப்படுத்தப் மூலமாக 32 dB வரை த்துவிட்டு பட்டுள்ளது. அதிகரிக்கக்கூடிய வசதியும் TS CHOBi Cam Pro 3 ബഇഥ தரப்பட்டுள்ளது. 2 |நாமத்தைக் கொண்ட இக் அத்துடன் இக்கமெராவின் ബി. 56ഥgTഖനങ്ങg| 116ഥ8Tിങ്ക9ൺ பெறுமதியானது 54 டொலர்
(தொடரும்.) as 6Tres assigoOTULGBGug|L60T 108OP களாக அமைந்துள்ளது.
鲇 TI-7, DE

Page 7
இலங்கையில் தமிழ் மக்களின் Sa Aubatarug SApg 3AUG sa LaLOL ിൽ 906ിuൺ ബ്ലെ ബin என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் தற்போது ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்
இலங்கையில் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர். யாழ்ப்பானத்தவர்கள் வன்னி பெரு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் фрёg, шолаларggаласї, Ірао6ош8. தமிழர்கள் கொழும்புத்தமிழர்கள் என்று தமாகவே பிரந்து தனித்தனியானஅரசியல் முன்னெடுப்புகளில் இருக்கின்றனர். இந்தப் ീബ് ബ്രൈഥ ജൂൺ. ജ്ജു, ഋ6ിue) ജ്ഞഥങ്കബ് ബിന്ദ്രധ്ര Ο Σούαινου
இலங்கை தமிழ் மக்களின் இத்தகைய &DÚUTGI 15astararfló6ó #0.05 (856)u6 allotDÚÚkotó GLág, álpedig Lonesiang தில் வாழும் தமிழர்களின் தலைமை அரசி LUGNÒ Ben LaosLDULJITE, 2 galeog asriTLİLagaš, கொண்டுள்ளது. இதற்கு துணையாக இருந்தது இன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒற்றுமையாக ஒரு இலக்கு நோக்கி பயணிக்கின்றார்கள் என்ற மக்களின் நம்பிக்கைதான்
கூட்டாக பயணிப்பதற்காக கூட்டுக்குள் இருக்கும்கட்சிகள் தமதுநிலைப்பாடுகளிலிருந்து எதை விட்டுக் கொடுத்திருந்தார்கள் எதை ൈ ിങ്കങ്ങnൺങ്കൺ. ബൈ, கூட்டு தற்காலிகமானதா? என்பதையோ தமிழ் மக்கள் ஆராயவில்லை.
அதிகாரம் மிக்க கூட்டாக அங்கீகாரம் பெறாத கூட்டாகவே இதுவரை உள்ளது. அதை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்வதில் இன்னும் இழுபறிகள் தொடர் கின்றது. சம்மந்தர் தலைவர் சேனாதிராஜா செயலாளர் கரேஸ் பிரேமச்சந்திரள் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் சர்வதேச மற்றும் கரேசுக்கு மேலதிகமான விஷேட பேச்சாளர் отаратш шпатпелерайдp a pipi баллавсті ഞു. ബ്രൈ இருக்கலாம் என்பதுதான் கூட்டமைப்பின் தற்போதைய அதிகாரம் மிகுந்த நிர்வாக மையமாக உள்ளது.
്ഥിg) ബ്രിഡിൽ ആ ഇ பினராக இருந்து கூட்டமைப்புக்குள் உள்ளிர்க்கப்பட்ட சம்மந்தன் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார். தமிழர் அரசியலில் ഋതെള ബന്ധ്രങ്കഥ, ബെ இருந்தபோது உயிர்ப்போடும் செல்வாக் கோரும் இருந்த தமிழரசுக்கட்சி பின்னர் சிதைந்து தொலைந்துபோனது
Lô86fac c)=LCLTubeolouna கூட்டுக்குள் பினத்துக்குச் சமமாக இருக்க முடியாது என்று ஆனந்த சங்கரி கூட்டை ിg ബീഡിന്റെ ഖൈട്ര, ണ്ഢ, இல்லாமலிருந்த தமிரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தை கூட்டமைப்பின் தேர்தல் சின்ன மாக எடுத்துக் கொள்ள புலிகள் விரும்பினர் விட்டுச் சின்னத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிப் Ladog5 BELDg5 Desa aslandLDLAUntas 3DO இரத்தத் திலகட்டு புல்லரித்துக் oങ്കേ, ബിഥി ( UpLina GM535iaOTT. -
புலிகள் அவ்வாறு பார்த்த கணக்கை புலிகள் இருக்கும் வரை பொத்திக் கொண்டி
BBg5 BLÓIDITEs a Lékólast) Le Sasa அழிந்ததும் பாராளுமன்றத்தில் பயங்கர வாதத்தை அழித்த ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சவப்பெட்டிகளிலிருந்து
ബണിuിന്റെ ഖffങ്കൺ.
புலிகள் இல்லையென்ற துணிச்சலும் சம்மந்தருக்கும் சங்கரிக்குமிடையிலான அரசியல் போட்டிகளும் தமிழரசுக்கட்சியின் உயிரூட்டலுக்கு வாய்ப்பாக அமைந்தது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் 6.6ിuിൽ പ്രത്തെ) 56(ഥUL, ീഖ6 & LഞഥUL மீண்டும் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
அத்தகைய வற்புறுத்தல்களுக்கு அமைவாக தமிழரசுக்கட்சியின் அலுவலகங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் திறக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீட்டுச் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதாலும், தமிழரசுக் கட்சியினரே கூட்டுக்குள்ளே கூடுதல் உறுப் பினராக தெரிவு செய்யப்படுவதால் கூட்டமைப் பின் பிரதான உரிமையாளர்களாக அல்லது பங்காளிகளாக தமிழரசுக்கட்சியினர் மாறினார்கள்.
('Lഞഥീൺ ഞുg ിങ്കിൽian) பவர்கள் என்ற தோரணையில் சுரேஸின ஈ.பி. ஆர்.எல்.எப், செல்வத்தின் ரெலோ, அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தேகாவும் தற்போது கூட்டில் இருக்கின்றனர். அவர்கள் தவிர மட்டக்களப்
பிலிருந்து அரியநேந்திரன், கிளிநொச்சியிலிருந்து சிறீதரன், யாழ்ப்பாணத்திலிருந்து சரவணபவான் போனறவர்கள் கட்சிப்பின்னணியிலிருந்து கூட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் அவர்கள் தற்போது தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் களுக்கு சமமான உரிமையுடன் கூட்டமைப்புக் குள் இருக்கினறன. அவர்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவாகும்வரை தமிழரசுக்கட்சியின் நிழலில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக் கொண்டதற்கு вѣпJapub 8Ж6u06ѣаропццb Clasпоїарањаѣgпѣg அப்பால் தற்போது இணைத்துக் கொண்டால் கூட்டமைப்பில் ஏனைய கட்சிகளைவிட தமிழர சுக் கட்சியினரின் பலம் மேலோங்கி இருக்கும் என்ற சிறிய அரசியல் கணக்குத்தான்.
ബഖനൃത്തെ ദൃഗ്ഗണിയ്ക്കേu gഥിgged கட்சியினர் கூட்டமைப்பை தனியான கட்சியாக பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
gЈаралш6uласї Ball douоUцвѣ5
a ordol ai செய்தால் தமிழரசுக்கட்சி மீ ETT UTGANGLIÐ, RE...9,0.66ö.o. த.வி.கூ ஆகிய சிறிய கட்சிகள் எல் பெற்றுவிடும் என்பது மட்டுமில் தலைமை வகிபாகம் தமிழரசுக்க
ஆட்டம் கண்டுவிடும், ஏனைய அதி
பூர்வமாக பகிர்ந்தளிக் கப்பட ே தின் உரிமையாளர்கள் என்ற நி என்பதையெல்லாம் தமிழ நினைத்துப்பார்க்கவே ெ
இருக்கின் சிறுபான்மையினராக இருப்பதாலும், வீட்டுச் சின்னம் தமக்கே உரித்தானது என்பதாலும் அவர்கள் தமிழரசுக் கட்சியோரு இணங்கிச் செயற்படுவதே சரியாக இருக்கும் என்ற வாதமே தமிழரசுக் கட்சியினரிடம் மேலோங்கி இருக்கின்றது. இதற்கு காரணம் േLഞഥതu gഭീute, Lദ്ദിഖു ിBulge தமிழரசுக்கட்சி மீண்டும் செயலிழந்து போய்விரும், ஈ.பி.ஆர.எல்.எப். ரெலோ, தகாபுளொட் தவிகூ ஆகிய சிறிய கட்சிகள் எல்லோரும் சம அந்தஸ்த்து பெற்றுவிடும் ബug D'Lഥിരൈസ്ഥൺ ബLഞഥിര தலைமை வகிபாகம் தமிழரசுக்கட்சிக்குரியதாக இருப்பது ஆட்டம் கண்டுவிரும், ஏனைய அதிகாரங்களும் உத்தியோகபூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் வீட்டுச் சின்னத் தின் உரிமையாளர்கள் என்ற நிலைமை மாற்றமடையும் என்பதையெல்லாம் தமிழரசுக் கட்சியினரால் நினைத்துப்பார்க்கவே நெஞ்சு வலியாக இருக்கின்றது.
UGAO GÓLLUPSJa56ff6Ò aan LLGODLIDLALÓGÓ இருக்கும் ஏனைய கட்சியினரை கணக்கில் எடுக்காமல் தமிழரசுக்கட்சியனர் முடிவுகளை
 
 
 
 

எடுத்துச் செயலாற்றியபோதும், அவற்றுக்காக முடிந்த முடிவாக எதிர்க்கமுடியாமல் பொறுத் துக் கொண்ட போதும், சில விடயங்களை வெளியில் கூறி சிறிய கட்சிகள் தமது அதிருப்தியை வெளிக்காட்டியதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்
அப்போதெல்லாம் புத்திஜீவிகள் என்போரும், சில சமய தலைவர்களும் இரு ĝ5 JŬGODUuuuÐ gLDUBLö GiguŭgaJTÜ. 96ÖGogJ நீங்கள் பிரிந்து நின்றால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் இப்போது வைத்துக் கொண்டுள்ள அந்த மூலதனத்தை இழந்து விடுவீர்கள் பிறகு நீங்கள் ஒவ்வொரு வரும் தனிநபர்களாகி விருவீர்கள் என்று பயமுறுத்தினார்கள்
யதார்த்தம் அதுவாக இருந்தாலும் தொடந்தும் கூட்டமைப்பு என்ற நிழலில் தொங்கு தசைகள் போல் இருக்கமுடியாது என்றும் அதிலும் தமிழரசுக் கட்சியினரின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு "திருடனுக்கு தேள் கொற்றியது போல் இருக்கமுடியாது என்பதால் கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்யவேண்டுமென
சிறிய கட்சிகள் அழுத்தம் கொடுத்து
Son LLP565EDDIGIT GenLiq பேசியபோதும்
ഔൿങ്കTഥങ്ങ് പ്രമിങ്വേ தமிழரசுக்கட்சியினர் தெரிவிக்காது நழுவல்
BuBoBL இருக்கின்றனர். ஆனால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூட்டமைப்பை பதிவு செய்து வலிமையுள்ளதாக்குவதற்கு எத்தகைய விட்டுக்
ിങ്കn(''LId56തണub செய்யப்போவதாக சம்மந்தண் கூறுகின்றார்.
9്യങ്ങTൺ ആ ഭീഥെuിഞ്ഞ
கூட்டமைப்பை பதிவு
செய்யும் விடயமானது
டும் செயலிழந்து
Glarum,
aoud inpuDaoui a; , Alana
S5ð9 வலியா (урайOалсbaѣвѣLшL
வில்லை என்பதேயாகும். கூட்டமைப்புக்குள்ளேயே கூடிப்பேசியும் சரிவரவில்லை. தமழகக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூடி கூட்டமைப்பை பதிவு செய்வதாக அறிவித்தபோதும் அதற்கும் புத்திஜீவிகள் முட்டுக் கட்டை போடுகின்றார்கள். இந்த நிலையில் வடக்குக்கான மாகாணசபை தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பதால் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியினரின் ஆதிக்கத்துக்கு முடிவும் கட்டப்பட வேண்டும். கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவு செய்யும் விவகாரம்" சாம பேத தான தண்டம்" என்ற கட்டத்தின் இரண்டாம் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. அதாவது கூட்டுக்குள்ளேயே பல தடவைகள் பேசப்பட்டது சமாதான பேச்சு "enഥഥ" 9g ധ്ര,
இப்போது சமயத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் உத்தியோகபூர்வமாக நிலைமையை விளக்கி கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சியினர் முன்வர வேண்டும். அதற்கு நீங்கள் உதவவேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்டத்தை நாங்கள் நாடுகின்ற போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் காமல் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்
SS
என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்கரேவம் அணி கூட்டமைப்பினர். அதுவே கடந்த வாரம் நடந்தது. இது பேதங்களை பேசி தீவுகாண முயற்சிக்கும் பேதம் இதுவும் வெற்றியளிக்காவிட்டால்
அடுத்து வெளிப்படையாக தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டையும் தமக்கு கூட்டமைப் புக்கு என்ன பங்கு இருக்கவேண்டும் என்பதை பும் பேசுவதும் சுரேஷ் அணியினரும் தமக்கு கூட்டமைப்பில் என்ன வேண்டும் தாம் எதை விட்டுக் கொருக்க தயாராக இருக்கின்றனர் atahuanguió, sólpad esté gang elabá. Qäft(béä; Gaarold Graducoguf பேசுவது இடம்பெறும்
இந்த முயற்சிக்கு இவர்கள் போவார் களானால் பின்னர் கூட்டமைப்பு ஏதோ ஒரு சமரசத்தில் பதிவு செய்யப்பட்டாலும் இலைப் பெட்டிக்குள் நண்டுகளை விட்டதைப் போல் தான் இருக்கும் என்பது வேறுவிடயம்.
இறுதிக் கட்டத்தை இவர்கள் அடைவார் களானால் அதாவது தண்டம் அதாவது இரு அணியினரும் பெருமைகளை பீற்றிக் கொண்டும், ஒருவரைப் பற்றி மற்றவர் சேறு
தலைவலியாகிவிடுவார்கள்
இதுதான் தமிழ் மக்களின் தேசியத்தின் பாதுகாவலர்களாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினரின் தற்போதைய கவலைக் குரிய நிலைமையாகும். தமிழ் மக்களின் தேசியம் இப்படி ஒவ்வொருவரின் பதவிச் சண்டையாகியுள்ளது.
ബ86ിൽ 56്തLെu ഒിണeg) பிடித்து தீர்த்து வைக்கவும் முடியாமல் புதிதாக இரு அரசியல் முகத்தையும் காட்ட முடியாமல் பத்திஜீவிகள் என்போரும் புலம்
பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களும் படுகின்ற பாரு சொல்லில் அடங்காது. கூட்டமைப்பை பதிவுசெய்யும் விவகாரத்துக்கு இனியாவது நியாயமான தீர்வு காணப்படா விட்டால் எல்லோரையும் மீறி சில சர்ச்சைகள் அம்பலத்துக்கு வரும் ஆதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
മg, pl@ീഖങ്വേ ബLLതഥ@L Lഖഥത്ത அரசியல் கட்டமைப்பாக நினைத்து அதற்கு வாக்களித்து வந்த தமிழ் மக்கள்தாம் எத்தகைய முட்டாள்தனத்தை மீண்டும் செய்திருக்கின் றோம் என்று எண்ணி வருந்துவார்கள் என்று ungLô GT5ýUTÚá586javil TLĎ.
தமிழ்மக்கள் கூச்சம் இல்லாமல் இன்னொரு பிரபாகரனைத் தேடுவார்கள் அல்லது யாராவது மீண்டும் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் களத்துக்கு வந்தால் அவர்களுக்குப் பின்னால் போவார்கள். தமிழ் மக்களை கையாளுவது அப்படி ஒன்றும் பெரிய காரிய மல்ல என்று நம்பும் புத்திஜீவிகளுக்கு நம் மத்தியில் குறைவே இல்லை. அது என்னது ஒவாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் ()
O7

Page 8
தெண் கொரியாவுக்கு எதிராக
வட கொரியா போரப் பிரகடனம் செய்துள்ளது. வட கொரியா நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்கா மற்றும் அண்டை நாடான தென் கொரியாவை தாக்கும் நோக்கத்தில் நிலை நிறுத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வட கொரியாவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி.முன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது
அணு ஆயுத அச்சுறுத்தல்கள் என்பது விளையாட்டல்ல. வடகொரி யாவின் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை இழந்து வெகு தூரம் சென்றுவிட்டது. இது மேலும் எல்லை மீறி செல்வதற்குள் அமைதி ஏற்பட வேண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதற்காக வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும். என்ற நோக்கம் எந்த நாட்டிற்கும் ஏற்படவில்லை என நான் கருதுகிறேன்.
எனினும், வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு மற்றவர்கள் பதிலடி கொடுத்துவிட்டால் அதன் பின்னர் உருவாகக் கூடிய பின் விளைவை எண்ணி நான் கவலையும், அச்சமும் அடைந்துள்ளேன் என தென் கொரியரான ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி-முன் தெரிவித்தார
வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே ஏற்கனவே 1950 ഗ്രൂൺ 1953 ഖഞ] (Li) நடைபெற்றது. அப்போது தென் கொரியாவுக்கு அமெரிக்காவும், வட கொரியாவுக்கு சீனா, ரஷ்யா ஆகிய
1 ܐܚܝ.
நாடுகளும் ஆதரவாக செயல்பட்டன. பின்னர் ஐநா தலையீட்டின் பேரில் போர் நிறுத் தப்பட்டது.
வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தயா ரித்து சோதனை செய்தது 3 முறை அணுகுண்டு சோதனையையும் நடத்தியது. இதனால் ஐநா பொருளாதாரத் தடை விதித்தது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஆத்திர மடைந்த வட கொரியா, "அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீதும் தென் கொரியா மீதும் தாக்குதல் நடத்துவோம்" என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா தனது அணுகுண்டு வீச்சு விமானமான பி.2 போர் விமானத்தை தென் கொரிய பகுதியில் பறக்கச் செய்தும், போலியான குண்டுகளை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விசியும் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கும்படி ராணுவத்துக்கு வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தென்கொரியாவும் தயாராகிவிட்டது. தென்கொரியா நாட்டு பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை ராணுவ அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால் வடகொரியா தாக்கினால் அமெரிக்காவின் துணையுடன் வட கொரியா மீது தென்கொரியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடிய ஆழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய பாப்பரசர் பிரான் சிஸ் அண்மையில் தனது முதல் ஈஸ்டர்
 
 
 
 

65 Sust, ர்ர்டுரீனல்
யில் குவாம் என்ற தீவு அமெரிக்காவுக்கு சொந்தமாக உள்ளது. இந்திவின் துதான் ഖ (ബ பிரார்த்தனை நடத்தினார். அப்போது ԱՔ5o՝ b. This கூடு என கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் எதிரபரக்கப்படுகிறது. @m2 @リcm நீங்கி அமைதி ஏற்பட வேண்டும் சிரியாவில் ജ്ഞക முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பு அரசியல் ரீதியிலான திரவு ஏற்பட வேண்டும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. என பிரார்த்தித்தார். ഖ_{11ിIII ബാl L ≡ விசினால் அதை நடுவானிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தய ராக வைத்துவளது டிரா லோஞ்சர்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு முன் நகரத்தப் பட்டுள்ளன. அதேபோல எதிரி நாட்டு ஏவுബ ഗ്രങ്ങേർ, ബി19,
தூதரகத்தை காலி செய்யும் முயற்சியை மறு பரிசீலனை செய்யும்படி ரஷ்யாவிடம் வடகொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும்
இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட் ബി தெரிவிக்கும் ரேடார்களும் முன் டுள்ளன. அமெரிக்க போர் விமானங் DリリリUL!-(b" களும், கடற்படை கப்பலும் கொரிய தொழிலாளர்களை வர விடாமல் ഞെ) പ്രക്രട്ടീഡിഡൈ |[]|$)|| (ബ தடுத்த வடகொரியா
நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவின் பியொங்யாங் நகரில் உள்ள தூதரகத்தில் உள்ள ஊழியர்களை தங்கள் நாட்டுக்கு திரும்பும்படி, ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. தூதரக ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை "ರಿ' ரஷ்யா தெரிவித் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்
தென்கொரிய கம்பெனிகள் உள்ளன. போர் மையமாகும் குவாம் தீவு: இவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கொரிய தீபகற்ப பகுதியில் பணிக்கு வந்த போது வடகொரிய அதி
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு காரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி மீது வடகொரியா முதலில் தாக்குதல் திருப்பி அனுப்பினர் வடகொரியாவின் இந்த
நடத்தலாம் என்பதால் அமெரிக்கா தமது நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில்
ബ ബിബ ബ கேசோ தொழிறபேட்டைக்கு வேலைக்கு வந்த தென்கொரியா தொழிலாளர்கள் திரு பி அனுப்பப்பட்டனர். வடகொரியாதென்கொரியா
எல்லையில் கேசோ தொழில் நகரம் உள்ளது. இது வடகொரியாவின் கட்டுப்பாட்டி இருக்கிறது. எனினும், இங்குள்ள கேசோ
ஏவுகணைகளை முன்நகரத்தியுள்ளது. பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தென்கொரியா, அமெரிக்கா மீது போர் அணுசக்தி வளாகத்தை மீண்டும் தொடுப்போம் என்பது வடகொரியாவின் திறக்க முடிவு
பிரகடனம் இந்நிலையில் அமெரிக்கா தென்கொரியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்துவிட்டோம் என் றும் அந்நாடு அறிவித்துள்ளது. இதனால் வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை
உருவாகி யுள்ளது கொரிய தீபகற்ப பகு ر ر
வடகொரிய அரசு சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிறக்க LMMTMr TL LC MMMTTLLMMTTT TMrLCTLTL LLLLLLLCCLCLS
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கருத்து தெரிவித்திருக்கிறார். கியூபா நாட்டின் பத்திரிகை ஒன்றில் வடகொரியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தங்களுடைய தொழில்நுட்ப முன்னேற்றம் அறி ിuൺ (peeബിuഖ്ബ ഉബി எடுத்துக்காண்பித்திருக்கின்ற வடகொரியர்கள் இனி சற்று பொறுமை காக்க வேண்டும். தற்போது கொரிய வளைகுடாவில் நிலவும் சூழ்நிலை நம்ப முடியாததாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. வடகொரியா கியூபாவுடன் எப்போதும் நட்பாகவே இருந்துள்ளது. கியூபாவும் அதனுடன் நட்பை தொடரவே விரும்புகிறது. வடகொரியா அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்கு காண்பித்துவிட்டது. இப்போது வடகொரியா தனது நட்பு நாடுகளுக்கு செய்ய வேண்டிய கடமை பற்றி அதற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் GS55 EUTGITT EUmjesen 2 Guoased 70 e 565 மக்களை மிக மோசமாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதை வடகொரியா ر ر
மறந்து விடக்கூடாது
இந்நிலையில் சரவதேச அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை தொடரந்து 2007ஆம் ஆண்டு முடப்பட்ட போபியோன் அனுமதி வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று வ கொரியா அறிவித்துள்ளது.
DTJi I - 7, 203

Page 9
ரிஷி
56
இலங்கை ஜனா ஜே.ஆர்.ஜெயவர்த்த! அனுமதி கொடுத்தா
அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகை கொள்ள வேண்டும்
அப்போது கொழு 1 இந்திய தூதரகத்தின் 1 லாளராக (அரசியல் 1 ஹார்டிப் பூரி. அவர், பொறுப்பை ஒப்படை
ஹார்டிப் பூரி, இ தில் இருந்த றோ அ உதவியுடன் யாழ்ப்பு பிரபாகரனை சந்தித்
"இந்தியப் பிரத. 1 சந்திக்க விரும்புகிற | வடக்கேயும் கிழக்ை
புலிகளின் வீழ்ச்சி!
இறுதி பிட்.
பிரப
டிக்சித்துக்கு டில்லியில் இருந்து தகவல் போனது - “யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவரை அழைத்து செல்ல இந்திய விமானப் படையின் 1
"இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஹெலிகொப்டர் யாழ்ப்பாணத்தில் 1 கையொப்பமிடுவது எப்போது . தரையிறங்க இலங்கை அரசின்
என்று முடிவெடுக்கும் முன்னர், அனுமதி வேண்டும்".
டில்லி ஒரு விஷயத்தை செய்ய டில்லியாலேயே பெற
விரும்புகிறது. எல்லா ஈழ விடுதலை முடிந்திராத அனுமதி இது.
இயக்க தலைவர்களையும்
1 பதற்கு ஜே.ஆர். சம்ம "நோ ப்ராப்ளம்" என்றார் டிக்சித்.
டெல்லிக்கு அழைத்து, சில விஷ
1 அத்துடன் தமிழ்மொ! சில மணி நேரத்திலேயே
1 யங்களை 'கடுமையாக' கூற
மொழியாகச் சேர்த்து கொழும்பின் அனுமதியை பெற்றுக் விரும்புகிறது.
சம்மதித்திருக்கிறார். கொடுத்தார் டிக்சித்.
பிரபாகரன் யாழ்ப்பாணத்தில்
அடிப்படையில் நீங்க இதை எப்படி அவர்
1 இருக்கிறார். அவரை, டில்லிக்கு
பேச்சுக்களில் ஈடுபடு சாதித்தார்?
1 அழைத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு பிரபாகர இலங்கை ஜனாதிபதி
அவர்களை தொடர்பு கொள்வதை
இலங்கை அரசு எங்க ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவின் இல்லத் 1 நாங்கள் (டில்லி) பார்த்துக் கொள்கி
|நிபந்தனைகளுக்கு ச துக்கு நேரில் சென்றார். அங்கே
றோம். எங்கள் ஹெலிகொப்டர்
1 வேண்டும். முதலாவ போய் கதையை லேசாக ஒரு
யாழ்ப்பாணத்தில் இறங்க அனுமதி
இராணுவம் தாங்கள் ட்டுவிஸ்ட் கொடுத்து சொன்னார்.
வேண்டும்"
திகதிக்கு முன்னர் நி
நான் அங்கிருந்த எல்லோருடனும் கதைக்கும் சூழல் இன்னமும் உருவாகி கதைத்திருக்காவிட்டாலும், அங்கிருந்
இருக்கவில்லை. நான் அவரை முதன்முதலில் தவர்களில் முக்கியமானவர்களில்
கண்டபொழுது, அவரின் முதுகு முழுவதும் சிலரைப்பற்றி படிப்படியாக அறிந்து
புலிகளால் நடாத்திய அடி காயங்களின் |கொண்டேன். அப்படி அறிந்த
தழும்புகள் நிறைய இருந்ததைக் கண்டு நேரத்தில்தான் "புளொட்' இயக்கத்
அதிர்ந்து போனேன். அதேநேரத்தில் எனது தில் இருந்து பிரிந்து தீப்பொறி இயக்கத்தை
முறையும் இனி வரத்தானே போகிறது என உருவாக்கியவர்களில் ஒருவரும், சந்ததியாரின்
எண்ணிக் கவலை அடைந்தேன். மரணத்தின் பின்னர் அந்த இயக்கத்தை
இந்த தோழர் நோபேர்ட், கோவிந்தன் என்ற தலைமைதாங்கி நடாத்தியவருமான
புனைபெயரில் எழுதிய 'புதியதோர் உலகம் நோபேர்ட் (கேசவன், கோவிந்தன் என்பது
என்ற நாவல் அன்றைய காலகட்டத்தில் அவரது ஏனைய பெயர்கள்) அங்கிருப்பதை
பலராலும் வாசிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த அறிந்தேன். முதல்நாளே அவர் என்னைப்
நாவல் புளொட் இயக்கத்தின் உள் முரண்பாடு பார்த்து புன்னகைத்ததின் மர்மம்
கள் குறித்தும், இயக்கத்துக்குள் நிகழ்ந்த பின்னர்தான் தெரிந்தது.
வேண்டத்தகாத பல்வேறு சம்பவங்கள் குறித்தும் நோபேர்ட்டை அதற்குமுன்னர் நான்
பேசியதால், அந்த நாவலை புலிகள் உட்பட ஒருபோதும் நேரடியாகச் சந்தித்திருக்க
மற்றைய இயக்கத்தவர்கள் மட்டுமின்றி, புளொட் வில்லை. ஆனால் அவர் கண்டியிலிருந்து
இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் எமது தோழர்கள் சிலரால் சிறிது காலம்
வாங்கி வாசித்தது எனக்குத் தெரியும். யாழ். வெளியிடப்பட்ட 'தீர்த்தக்கரை' என்ற தரம்
பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்த வாய்ந்த இலக்கிய சஞ்சிகைக் குழுவில்
எனது கடையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான இருந்தபோது கேள்விப்பட்டிருந்தேன்.
அந்த நாவலின் பிரதிகளை நான் விற்பனை அவர் திருகோணமலையில் அரச சேவை
செய்திருக்கிறேன். புளொட் இயக்கத்தினர் அந்த யில் (கல்வி இலாகா என்று நினைவு)
நாவலை விரும்பாத போதிலும், நான் அதை கடமையாற்றிய காலத்தில், அங்கு நீர்ப்பாசன
விற்பனை செய்ததைத் தடுக்க முற்படவில்லை. இலாகாவில் கடமையாற்றிய எமது தோழர்
(இந்த நாவலின் இரண்டாவது பதிப்பு நோபேர்ட் ஒருவருடன் அவருக்கு நெருக்கமான
புலிகளால் கொல்லப்பட்ட பின்பு இந்தியாவில் தொடர்புகள் இருந்தது.
வெளிவந்துள்ளது) அந்த நெருக்கமான தொடர்புகள்
நோபேர்ட் புலிகளால் கடத்தப்பட்டபொழுது காரணமாக அவர் என்னைப் பற்றிக்
நான் வெளியில் இருந்தேன். உண்மையில் கேள்விப்பட்டு, என்னைச் சந்திப்பதற்கு
அவரது கடத்தல், தமது பாதுகாப்பு சம்பந்தமாக விருப்பம் தெரிவித்திருந்தார். நான்
அவர்கள் கொண்டிருந்த அசட்டையின் ஒரு | ஒருமுறை அரசியல் கூட்டமொன்றுக்காக
விளைவு என்று அப்பொழுது கேள்விப்பட்டிருந் திருகோணமலை சென்றிருந்த சமயம்
தேன். அவரது இயக்கத்தைச் சேர்ந்த யாழ். சந்திக்க முயன்றும் அவர் கொழும்பு
பல்கலைக்கழக மாணவனான கைதடியைச் சென்றிருந்தபடியால் சந்திக்க இயலாமல்
சேர்ந்த தர்மலிங்கம், சுந்தரம் மருந்துக்கடை போய்விட்டது. பின்னர் ஒருமுறை திருகோண
உரிமையாளரின் மகன் யோகசுந்தரம் (யோகன்) மலையில் கடமையாற்றிய எமது தோழர்
ஆகியோர் புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருந்த நேரத்தில்
கொலை செய்யப்பட்ட பின்னர், புலிகளின் பாது நோபேர்ட்டும் அங்கு வந்திருந்தபடியால்,
காப்பு கெடுபிடிகள் மிகவும் இறுக்கமாக இருந்த யாழ்.கலட்டியிலிருந்த அந்தத் தோழரின்
ஒரு சூழலில், மிகவும் பிரயத்தனம் எடுத்து தமது வீட்டில் நோபேர்ட்டை சந்திக்க ஏற்பாடு
இயக்கத்தவர்களைச் சந்தித்து நிலைமையை செய்யப்பட்டது. அதற்காக நான் அந்தத்
ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த தோழரின் வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம்
போதே நோபேர்ட் கடத்தப்பட்டார். காத்திருந்தபோதும் அன்று அவர் வரவில்லை.
நோபேர்ட் கொக்குவிலில் தங்கியிருந்த ஏதோ சில வசதியீனங்களால் வரமுடியாமல்
வீட்டினைச் சேர்ந்த ஒரு சிறுவன் புலிகளுக்குக் போய்விட்டதாகப் பின்னர் தகவல்
கொடுத்த தகவலின் பேரிலேயே நோபேர்ட் அனுப்பியிருந்தார்.
கடத்தப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் எனவே இப்பொழுதுதான் எதிர்பாராத
ஆட்களை அழைத்து சந்திப்புகள் நடாத்தியது இடத்தில் நாம் ஒருவரை ஒருவர்
அந்தச் சிறுவனுக்கு வித்தியாசமாக இருந்ததால், சந்திக்கிறோம். சந்தித்தாலும் கண்களால்
அவன் அதைப் புலிகளுக்குத் தெரியப்படுத்திய ஒருவரையொருவர் பார்த்தோமேயொழிய
தால் இந்த விபரீதம் நடந்துள்ளது. அந்தச்
' ஏப்ரல் ||- 17, 2013
தினமு

திபதி
1குப் பின்வாங்க வேண்டும். னே, உடனே
1('ஒப்பரேஷன் லிபரேஷன்' என்ற
" இராணுவ நடவடிக்கையில், புலிகள் - யாழ்ப்பாணத்தில்
வைத்திருந்த சில பகுதிகளை ளத் தொடர்பு
இந்த நிபந்தனைகளையும் " ஒப்பந்தத்தில் சேர்த்துக் 1 கொள்வது என்று இருவரும்
முடிவெடுத்தார்கள். மீண்டும் யாழ்ப்
ஓம்பிலுள்ள 1 முதல் செய
பிரிவு) இருந்தவர் டம் இந்தப் உத்தார் டிக்சித். ந்திய தூதரகத் திகாரி ஒருவர் பாணம் சென்றார்.
தார். மர் உங்களை
ர், இலங்கையில் கயும் இணைப்
கைப்பற்றியிருந்தது இலங்கை
| பாணம் சென்ற பூரி, பிரபாகரனை | இராணுவம்)
1 சந்தித்தார். இம்முறைதான் |இரண்டாவது, தமிழ் அகதிகள்
" முதல் தடவை யாக ஒப்பந்தம் |அவர்களது சொந்த ஊர்களில்
'ஒன்றுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. | குடியமர்த்தப்படவேண்டும். இந்த இரு "இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 1 நிபந்தனைகளுக்கும் இலங்கை அரசு
| இடையேயான ஒப்பந்தம் ஒன்று
வின் இந்தியப் பயணம்?
தித்திருக்கிறார். 1 சம்மதித்தால் பேசலாம்”
|செய்யப்பட சான்ஸ் இருக்கிறது” ழியை ஆட்சி
1 இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் 1 என்று லேசாகச் செல்லப்பட்டது. க் கொள்ளவும்
கவனியுங்கள். இலங்கைக்கும்
மீண்டும் பூரி யாழ்ப்பாணம் இவற்றின்
' இந்தியாவுக்கும் இடையே அறுதி
சென்றது ஜூலை மாதம் 24ஆம் ள் சமாதானப்
செய்யப்பட்டு தயாராக இருக்கும்
திகதி. அவருடன் கொழும்பிலுள்ள வீர்களா"
1 ஒப்பந்தம் பற்றி எந்தப் பிரஸ்தாபமும்
இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ன், "இல்லை.
| இந்தச் சந்திப்பில் இல்லை.
1 அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார். களது இரண்டு
1 கொழும்பு திரும்பிய பூரி, இந்த
| பாதுகாப்பு அதிகாரியின் பெயர், ம்மதிக்க 1
1 நிபந்தனைகள் பற்றி டிக்சித்திடம்
1 கப்டன் குப்தா. கப்டன் குப்தா து, இலங்கை
1 கூற, அவர் ராஜீவ் காந்தியிடமும்,
1 யாழ்ப்பாணம் சென்ற காரணம், மே 26ஆம்
1 ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவிடமும் அது
1 பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் ன்ற இடங்களுக்
பற்றிக் கூறினார்.
1 செல்வதற்கு! (தொடரும்...)
சிறுவன் அதை திட்டமிட்டுச் செய்தானா அல்லது எதேச்சையாகச் செய்தானா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் புலிகள் சிறுவர்களை | போராளிகளாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவர்களை தமது உளவாளி களாகவும் பல
இடங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு பல சம்பவங்கள் உதாரண ங்களாக உள்ளன.
பவை
இதை 4
வதை5மணியம்
நோபேர்ட்டின் கடத்தல் எனக்கு சேகுவேராவின் கதையைத்தான் அந்த நேரத்தில் ஞாபகப்படுத்தியது. சே யூெபாவை விட்டு வெளியேறி பொலிவியப் புரட்சிவாதிகளுடன் இணைந்து அந்நாட்டில் புரட்சியை உண்டு பண்ணுவதற்காகத் தங்கியிருந்த போதுதான் கைதுசெய்யப்பட்டார். வெரையும் அங்கிருந்த சாதாரண மக்களில் ஒருவன்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு காட்டிக்
காடுத்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
நோபேர்ட்டுடன் அந்த நேரத்தில் கதைக்க முடியாவிட்டாலும், பின்னர் நாம் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. நறிப்பாக, நாம் வைக்கப்பட்டிருந்த அந்த ஆனைக்கோட்டைச் சிறையிலிருந்து பின்னர் பாவற்குழி பகுதியிலிருந்த கோவிலாக்கண்டியில் புலிகள் அமைத்திருந்த திறந்தவெளிச்
றைச்சாலையில் இருந்த ஓராண்டு காலத்தில் பாம் மிக நெருக்கமாகப் பழகவும், பல்வேறு - டெயங்களையிட்டுக் கலந்துரையாடவும் முடிந்தது. இறுதியில் அவருக்கு நடந்த சோக Dடிவு குறித்து சந்தர்ப்பம் வரும் பொழுது
ழுதுவேன்.
அந்தச் சிறைச்சாலையில் நான் கண்ட \ன்னொருவர், ஒரு காலத்தில் எம்மால் மிகவும்
வறுக்கப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ாமோதரம்பிள்ளை ஆகும். பொலிஸ் சேவையில் பருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தமோதரம்பிள்ளை, முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை புலிகள் பொன்னாலை வரதராஜப் பெருமாள். கோவிலில் வைத்து சுட்டுப்படுகொலை செய்தது சம்பந்தமாக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டவர்களில் ஒருவராவார். அந்தக் கொலைச் சம்பவத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் பங்கு பற்றியிருந்தார். (பிரபாகரன் பங்கு பற்றியிருந்தாலும், அவர்
சுடவில்லை என்றும், தனது கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோடா பெட்டிகளின் மறைவில் நடுங்கும் கரங்களுடன் கையில் ஒரு பிஸ்டலுடன் அவர் நின்றிருந்தார் என்றும், அந்தக் கோவிலின் அருகே தேநீர்க்கடை வைத்திருந்த ஒருவர் சொன்னதாக பின்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன)
துரையப்பா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கில் தங்கள் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்வதற்கு தாமோதரம்பிள்ளை அதீத முயற்சி எடுத்தமையே அவர் புலிகளால் கடத்தப்பட்டமைக்கான காரணமாகும்.
(துன்பியல்கள் தொடரும்...)
=09)
சு

Page 10
வரம் ஒரு திருக்குறள்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
( சிற்றெறும்பு எறும்பு பேசியது
அன்பு சிற் பற்றி விவாதிக்க ബഥ) ധ്ര choւgւն լուծվasa 95зотпоо, аны орус செய்துவிட்டார். விடுகின்றனர். ந
ஆமாம் தா விஷயத்தில் இர மற்ற சிற்றெறும்
இந்த விஷ முறையிடுவோம்
GLITSDDISDLSDD
ജ്ഞന്ത്രജ്ഞLഞu ീBinu ഭഖങ്ങീട്ടുമ് பொறையுடைமை போற்றிஒழுகப்படும்.
நிறை உடையவனாக இருக்கும்
( தன்மை தன்னைவிட்டுநீங்காமலிருக்க
வேண்டினால் பொறுமையைப்பேற்றி ფეცენზიის ნაპი08/b -
வேண்டும் என்ற அதன் பிறகு நம் இந்த உலகில் இ சொல்கிறீர்கள்? தாங்கள் செ নোৱািঢ়ওৱস uojpp. 67)
ο ι (3ο Σα தவமிருக்கத் தெ 6305 TL6ạ}
குறள் 154)
நன்றியுள்ள நண்பன் நம்மில் சிலருக்கு அன்னன் நல்ல பெயர் எடுப்பதில் நமக்குதவும் வல்லவன்:
ഇതഥീബ്ര, ഉത്രബര് ஒழுக்கத்தில் மன்னவன்
அன்பில் அமுதானவன் உனக்கு மூச்சிவன்
பகர்சியாஸ், மன்னார்.
V
தோன்றினார். சிற்றெறும்புகளே உங்களுக்கு என்ன வரம்
மற்ற எறும்புகளின் சார்பாக தலைவர் சிற்றெ &Lakfes Qpaリcm ●aリ。
நாங்களும் கடித்தால் சாகவேண்டும் கடவுே வரம் கொடுத்துவிட்டுக் கடவுள் மறைந்தார். சிற்றெறும்புகளுக்கு ஒரே ஆனந்தம் அந்த ஆ மனிதர்களையெல்லாம் கடித்தன கோபம்கொன ജ്ഞLLu ഞഖയ്ക്കൂ 09:58, 6ിങ്കിൽൈ
தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு
என்ன கொடுமை? மனிதர்கள் மீண்டும் நம் என்ன வரம் கொருத்தார்? என்று கூக்குரலிட்டன தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கி வரட்ரும் முறையிடுவோம் என்றது தலைவர் சிற மீண்டும் அவை கடவுளை வேண்டி தவமிருந் சில நாட்களில் கடவுள் தோன்றினார்
மீண்டும் உங்களுக்கு என்ன பிரச்சினை? எ
(விண்வெளி ஆய்வுக்கு வழிகோலிய 9
பயன்படுத்தப்போகும் பயணிகள் உந்துகணை டிரெயின் மாதிரி ഖgഖഞ്ഞLDLIഞ്ഞLLD GULLITE அவர் தயாரித்து வைத்திருந்தார். உந்துகணையை முன்னோக்கிச் செலுத்த திரவ வடிவ எரிபொருளே சிறந்தது என்பதை நடைமுறையில் காட்டியவர் அவரே.
பல நிலை உந்துகணைகளே விண்ணிற்குப் பாலம் அமைக்கும் என்று அவர்கூறிய கண்ட கனவு இன்று நனவாகிவிட்டது. எனினும் அதைப் பார்க்க, கொண்ஸ்டாண்டின் எடுயார்டோவிச் வழியாங்கோவிஷ் என்ற அந்த தீர்க்கதரிசி இன்று ഉ_uിന്ദ്രLഞ്ഞ് ബൈ. 1857 ജൂഥ
கண்ட கனவு நினைவாக மாறிய 1935 ஆம் ஆண்டு காலமானார். விண்ணிற்கு அவர் காட்டிய வழியில் தான் ரஷ்யாவும், அமெரிக்காவும் இன்று நடைபோடுகின்றன.
(கதுவிஷா հonցքhւլ-օ6
ஆண்டு ரஷ்யாவில் பிறந்த இவர் தான்
விண்வெளிக்குச் செல்ல வழி சொன்னவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ரஷ்யா சேர்ந்தவர். விமான இயல் விண்வெளிப் பொறியியல் பற்றி ஆராய்ச்சி செய்வது பொழுதுபோக்கு விமானம் கண்டுபிடிப்பதற்கு நீண்டநாட்களுக்கு முன்னரே - அதாவது 1883 ஆம் ஆண்டே விண்வெளிப் பயணத்தை மனிதன் துவக்குவதற்
சாதனங்களையும் கடைப்பிடிக்க வேண முறைகளைப் பற்றியும் ஆராய்ந்து கொ அவரது ஆராய்ச்சியின் முடிவுதான் பொ விகிதம். இதற்குப் பொருண்மை விகிதச் என்று பெயர்.
90 மீற்றர் நீளமும் 20 நிலைகளை കെTഞ്ഞL 2O17 ജൂഥ 6,600Lബി
(Giải jumlah satung
ஒருநாள் திேகாலை வேளையில் அக் யம் அவர் பத்திரனான இளவரசனும் பிரபா
Luuaoorbula:
இதனால் மாளிகையை விட்டு வெகுதூரம்
அக்பர் சக்கரவர்த்தி கோடை
தோளில் போட்டார் @ N بر سسمبر
-
AGITGAJ99)Lb)
ീട്ടികയ്ക്കോ ജൂബ, ബഥം காற்றின் சுவாசத்தினால் உள்ளம் மிகுந்த
சென்றுள்ளார்கள்
திரும்பி வரும்போது 今 C வெளில் உடலில்பட தனது தளர்ச்சியான மேலங்கியை பிரபாலின்
അമ്ലങ്ക מgyע66069
ബ Saoub
சிறிதுதுரம் சென்றபின்னர் இப்போது ஒரு கழுதைச் சு சுமந்திருக்கிராக்கும் என பிர்பாலை வே செய்யலானார் அக்பர் சக்கரவர்த்தி
பிர்பால் உடனே பதிலளித்தான சக்கர ണ്ണബീn 5െങ്കിങ്ങ് അഥങ്ക இருக்கின்றன. இதனைக் கேட்க இக்பர் சக் வெட்கித் தலைகுனிந்தார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ി ബന്ധ ബസ്ത്ര &l@. ഇബ്
றும்புகளே ஒரு விஷயத்தைப் 5Tai TE 2e antinueficient). 枋、* Cam aúua、 படைப்பு விஷயத்தில் இரவஞ்சனை ாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து DA
C. : αλοήώή αυ
கள் சொல்வது சரிதான். கடவுள் நம் வஞ்சனைதான் செய்துவிட்டார் என்றன ΕΘΤ.
த்தைக் கடவுளிடமே சொல்லி நாம் கடித்தாலும் மனிதர்கள் சாக வரத்தைக் கேட்போம்
ഥ ട്രൂ ട്രൂതൃഥ ருக்கமாட்டான். நீங்கள் என்ன என்ற கேட்டது தலைவர் எறும்பு ல்வதை ப்ேபடியே ஆமோதிக்கிறோம் றெறும்புகள் ഖങ്കള് 5ങ്ങളഥ, 8Lഖമണ് লীলাৱতী LA
g) ിജി ബ് ഗ്രബ്
Saabib?Gaga LTÜ Laa.
bi. 5raEst (Basm5afaobasaoDuud,
|մ ԵՄԱ ՑնագՇա ՅՆaւ(Ելb"
வந்தத்தில் கண்ணில்பட்ட ட மனிதர்கள் அவற்றை விரல்களுக்கு
SetCBL) SGD BeninaT. Gaorang GasTelefarDaoT3T, asas
து மீண்டும் தவமிருப்போம் கடவுள் றெறும்பு
SEGON
a D33, LTD also
சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன. )
சிந்த வர்ணத்திற்கு
а? 20Чlр библлаллІ2
றிஞர்|
se |ւթա 6ւյց»- ண்ைடிருந்தார். 0600ബLD
கொள்கை
Lub
Ab Dal.
TLD asoofb35 већ и јурали.
வர்னம் திட்டும் போட்டி இல.987
முரசு வாரமலர்
வர்ணம் திட்டும் போட்டி இல
| SY
* 。
W、リ TU MMM \ \ \ \ \ \
Ο AV O நாங்கள் கடித்தால்
gaas(Souaroup alang agub 3a-G3LITLÖ. East TeÒ, ENTEesa 0 செத்துக் கொண்டிருக்கிறோம்.
2_fierast alguð elsá6618:5 எதிராக வேலை செய்வதை எங்களால் திரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்றது தலைவர் சிற்றெறும்பு
நாங்கள் சாகவேண்டும் என்று நீங்கள்தானே வரம் கேட்டீர்கள் அதைத்தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறைசொல்கிறீர்களே என்ன Ցյքաnամ: இது என்று குறைப்பட்டுக் கொண்டார் கடவுள் சிற்றெறும்புகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.
டேக் கடவுளே நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது மனிதர்களை விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார்களே. அதுபோன்ற மனிதர்களைக் கொல்லும் விஷத்தைத் தான் உங்களிடம் நாங்கள் கேட்டோம் எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா? என்று சொல்லிவிட்டு அழுதன. கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார்.
யார் சாகவேண்டும் என்று நீங்கள் தெளிவாகச் ബ, ബങ്ക് ജൂത8 ിങ്കുഖഥ மோசமானது கோடிக்கணக்கில் உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் கொருத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்கள்
நான் ஆக்க நீங்கள் அழிப்பதா? அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம் கொடுத்தது கொடுத்ததுதான் அதை மாற்ற முடியாது கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன்.
அதையும் என்னால் மாற்றமுடியாது உடனடி யாக இங்கே இருந்து போய்விருங்கள்" என்று எச்சரித்துவிட்டு மறைந்தார் கடவுள்
சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்னம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகத23.04.20
5. Clu, Gov-167, யாழ்ப்பாணம்,
H.திமோத்தி பெஞ்சமின், ് മഖLിങ്ങ് வீதி, தெஹிவளை. பரிசுக்குரியவர் ব্যািদ। 01. யோசுபாஹினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி,
ட் ( 02. உஅபர்ணா, சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய். இ 03. ஜீ.யதுளண், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. 嵩 04. எம்.பியந்தி, மஹரகம.
2 05. எம்.எம்.ஷியானா, பூநகரி, மட்டக்களப்பு V 2. 07. கு.சபிந்தா, சாவற்காடு, மன்னார்.
| დ. 108- வி.ஆரபி, மிகிந்தலை.
UDRUGI ܨ Gūgio III - 17, 2013

Page 11
ஏலோருக்கும் Gee பயங்கரக் கொள்ளைக்காரி படு
என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும்
பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட GEMUSEETAGE, GJITrastessa வேண்டுகோளுக்கினங்க
ஜகதீஷ் சிங் அவன்தான் ്യയെ ഞങ്ങ് (LTൺ ിഞ്ഞുീൺ வைத்து சித்திரவதை செய்த அதிகாரி
கோழிக்குஞ்சுபோல பூலான் ஒடுங்கி ஒடுங்கிப் போக அவள் ഉണങ്ങഥഞധ5 3Tിപ്ര],9, தான் அந்த அதிகாரி
சிறை அதிகாரியை பழிதீர்த்து ബി 1 1ണ്. 9ഖങ്ങളി ബറ്റ11 பொலிஸ் அதிகாரியை இதுவரை விட்டுவைத்திருந்தாள்.
9||6||59,ങ്ങ ം||ിL 9)|| ബട്ട, 811(8)|| ഉ ഞ]ബ !യെ ഓ.
LILIT ازe9|ouGOT656B6TTI(35J" இருக்கிறது? பூலான் கேட்ட கேள்வியில் மிரண்டுபோன ഉ_ബഖണി. 35) ബിബ| ஒப்புவித்துவிட்டான்.
அவனை என்னசெய்வது என்பது போல பூலானின் கண்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.
ജൂഖണ് ബി ബിബ്ലെ, மான்சிங் தன் முடிவை நிறைவேற்றினான்.
ഉ_ബഖണിtിഞ്ഞ ബ துப்பாக்கிரவை துளைத்தது.
குபுக்கென்று இரத்தம் பிறிட குப்புறக் கவிழ்ந்து கடைசியாக
மண்ணை முத்தமிட்டான் அன்றிரவே பொலிஸ் அதிகாரியின்
விட்டுக்குள் பூலானின் குழுவினர் புகுந்தனர்.
காவலுக்கு நின்ற பொலிஸ் காரன் ஒருத்தனை மான்சிங் மடக்கி கழுத்தை முறித்ததில் அவன் கத்தக்கூட வழியில்லாமல் செத்துப்போனான்.
கதவை உடைத்து உள்ளே புகுந்த சத்தம் கேட்டு தனது கைத்துப்பாக்கியுடன் எழுந்து ஓடிவந்தான் பொலிஸ் அதிகாரி அதற்குள் மான்சிங் முந்திக் கொண்டான்.
$ഥന്റെ ഏല്ക്ക് கைத்துப்பாக்கி அவன் கையில் இருந்து உதிர்ந்தது. அவன் உடல் தரையில் மல்லாந்து சரிந்தது. ஆனால் இன்னமும் உயிர் இருந்தது.
பொலிஸ் அதிகாரியின் மனைவி பும், இரண்டு பிள்ளைகளும் கூக்குர ി (6.5 ബി ഉ ( ഓർഥത്തെ LJö@、町
பொலிஸ் அதிகாரியின் கண்க ബ് ഥ്യങ്ങ99ിങ് ീഗ്ഗൺ தெரிந்தது தன் முகம் எதிரே குனிந்து பார்க்கும் பூலானை அந்தக் கடைசி நொடியிலும் அடையாளம் 01ങ്ങ് ബി ബിന്ദ്രഥിങ്ങ് போன்று தெரிந்தது.
ജൂഖഞ്ഞി ബ് ബ് சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் நிர்வாணமாக்கி கதறிவைத்து ஓட ஓட விரட்டிக்கொல்ல வேண்டு
என்றுதான் பூலான் நினைத்துக்கொண்டு வந்தாள்
്. ബിബ് ബ85 ജൂഖം, முந்திக் கொள்வானோ என நினைத்து மான்சிங் JILGGAL 55T.
9,ങ്ങ് LIT) ബി ബTഥനെ அவன் செத்துப்போகக் கூடாது ബ{] !ബിന്ദ്രഥീബ്,
என்னைத் தெரிகிறதா? நான் தாண்டா பூலான்தேவி உன்னால் பொலிஸ் நிலையத்தில் நார்நராகக் கிழிக்கப்பட்ட பூலானடா இப்போது புலியாக வந்திருக்கிறேன்.
அவன் கண்கள் அகலவிரிந்தன. அச்சமா ஆச்சரியமா அதிர்ச்சியா என்று தெரியவில்லை.
அவன் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. மன்னிப்புக் கேட்டு மன்றாட நினைத்தானா?
ബ്, കTL LII]ഥ] கடைசி நேர உயிர் ஆசை உந்தித்தள்ளியதா? என்று Lിuബിഞ്ഞഓ.
ஆனால், இனியும் அவன் உடலில் தாமதிக்க முடியாத நிலை யில், காக்கி உடைக்குள் இருந்த
。
V
JIJI I - 7
*IE:
அந்த மிருகத்தை விட்டு உயிர் வெளி (316. Lig).
அவன் மனைவி யின் கதறல் அந்த ീ ഞL(81 ജൂട്ടി) வைத்தது.
"ஏன் இந்தக் ബ5 செய்திரகள் என்று ജൂഖങ്ങി. ബി !ഓTഞ്ഞIL LITU59, ||സെഥിങ്ങTണ്.
!,സെTഉ39, அவளைப் பார்த்த போது சிறிது இரக் 5tt JDul Ló」
ஒன்றுமே புரியா
ഥൺ ഥീബ്. IDബ3,
விழித்துக்கொண் ിബu|| இரக்கம் மேலும்
இரண்டு பேரின் ിണഞണ്. 996ി 956ി ഞങ്കബ് பூலான் பேசினாள் 6352 61 16 ഭൂഖൺ (51669) நாசப்படுத்தினால் e 356ńLÉ) GEFITS 22.J. (BLITT. அம்மா. என் பிள் ങ്ങിഞ്ഞ1ീാഥ அதிகாரியின் மை LT9ബ്, 3,6 Εής)ΙΤοή.
"ഉ ബ് օլմ ԼՐԱoւլի օ| | | ഞ|]5ണ്. ഥങ്ങ]]|2 கேட்டார்கள் எந் ഉ|f (85) ബിബ புருசன் மனுகனே தின்னும் TT Lu. إركي விட்டதே பெரிது. அங்கமாய் வெட்டி (ഖങ്ങ6) || "
உடல் மீது க ഖി ( !,സെഞി ബ பொலிஸ் அதி ഥബി 1 (Lങ്ങ நிறுத்தினாள்
ക് ിണഞണ്. துக் கொண்டாள.
9|ഖണ,0,0) || Tai6û5 (35TLIULi பிளந்தபடி செத்து
புருசன்மேலதான் வந்தது.
சிறை அதிகா பொலிஸ் அதிகாரி கொள்ளை ரா |11||65, Q}}|Tეფე IIElapura "ടുL, Lങ്ങിഞ G|116óg IU 964.pr ஒழிகிறார்கள்
பழிவாங்கும் ட தேவி பழி தீர்த்து 6 Lട്ടിട്ടീഞ്ഞങ്കബ് ||TഞIf LTറ്റങ്ങി.
Сшп60әncaыпЈЈ. e) DTG) press)
്യബിറ്റ என்று சபதம் எடுத் GJISTGITT GOOGTE, C3OLITIG எதிரான தேடுதல் ( முன்னெப்போதும் முடுக்கிவிட்டனர்.
ஒரு மாதத்திற் உயிருடனோ அல6 சம்பல் பள்ளத்தா வெளியே கொண்டு என்று பொலிஸ் அ பேட்டி கொடுத்தார ഉ_6:16)ഥIിനെ ( தீவிரவேட்டைதான தொடங்கினர்.
பூலான் கோஷ பொலிசாரின் வேட் கொள்ளைத் தோடு சேர்ந்த பலர் சிக்கி பூலானுக்கு வி யில் சிறு கொள்6ை 25cmのspa町56m Laj
அதனால் கொ ർബറ്റബ് ബ് தேவிமீதும் அவள் கோபம் ஏற்பட்டது. இந்தியப் பிரதம காந்தியின் நேரடிப் பிரகாரம் பல ஆயிர கொண்டு வந்து குடு
st
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிருந்த இரண்டு பார்த்த போது அதிகமானது.
ഉണ്ണ പ്രത്തെ அருகே சென்று. பிடித்துக் கொண்டு
iണ9,1860' மப்படுத்தினால்,
என்னாகும்' என் ტვინგი]]| 6).JT”- G36AJGOSTL TLD ഞണ്ഞL ബ്ഥ |1" ("| || ვიტვის விைபுலானின் ിഞ്ഞിjTഞ കഥ
திரித்தான் என் |ջրի 3,5մ のIT前cm 山Ts
οι (311 ο EI ബ, 9 ഞ9, ഖങ്ങ ബിന്റെ (f 1951 מונט. க் கொன்றிருக்க
յն 2 մլն. ԵՄ, ണിർബ്,
] )|([6)56)ധ
ബ് ജ്ഞിട്ട്,
ർUT. !ഞ16ിങ്ങ് ബ க் கிடக்கும்
வி
றந்த J06UAg)
(35. Τι ΠΠ (33. Τι ΠΟΤΕ
ി ബ | 0.1, Tς)ου ഞ്ഞി !,സെബി
விரிகிறது ത്ത3, 5ഞ്ഞി |}ങ്കണ. ഉറ്റ
லியாக பூலன் வருகிறாள்!
διεύρυτιf I (6υποδι
களுக்கு பெரும் -2。 த்தே திருவது தபோது ஷடிகளுக்கு
ഖ ഞ| ബ இல்லாதளவுக்கு
ജൂൺ !,സെഞങ്ങ ാ9, ിഞ്ഞഥ198ഖ கில் இருந்து வருவோம்!" திகரி ஒருவர்
பொலிசார 「Bl-リ
ഞu) (396) തLuിന്റെ ബ 1270,60GT3 SOITUSsi. ിള്ള, ഖയെ リ @○あ விழுந்தனர்.
ΕΥΤΕΛΙΟΥΠΑΤ, 1றுக்குப் பூலான் ஆட்கள் மீதும்
(Uങ്ങി 16:
விக்கப்பட்டனர்.
கள் தொடரும்.
மருத்துவம்
தினமும் உணவில் கீரையை
aā
கிரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க முதலில் கிரைகளை நீண்டநேரம் சமைப்பதை தவிர்க்கவேண்டும் அதிகநேரம் சமைப்பதினால் கிரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்துவிடும் கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணிரை வினாக கீழே கொட்டிவிடக்கூடாது மேலும் கிரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் முடி வைக்கவேண்டும் கிரை களை வெயிலில் உலர்த்தக்கூடாது அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகிவிடும்
சிறுகீரை புரதம் கலோரி பொஸ்பரஸ் குறைவான அளவில் உண்டு ஓரளவுக்கு கல்சியமும் உண்டு இரும்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. பீட்டா கரோட்டின் நார்ச்சத்துகளும் உண்டு சிறு பருப்புடன் சிறு கீரை சேர்த்துச் செய்த சமையலை எல்லா வயதினரும் சாப்பிடலாம்
பாலக்கிரை கால்சியம் பொஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து குறைந்த அளவே இருந்தாலும் அல்லது போலிக் அசிட் மற்றும் விற்றமின் சி மிக அதிகம் மேலும் இதில் அக்ஸாலிக அசிட் மற்றும் யூரிக் அசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும் தைமின் ரிபோப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஒரளவுக்கு இருக்கிறது பிட்டா கரோட்டின நிறைந்து இருக்கிறது முருங்கைக்கீரை கல்சியம் நார்ச்சத்து விற்றமின் சி பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது மலச்சிக்கலைத் திரக்கும் தாது உப்புக்களான பொட்டா ஷியம் தாமிரம் மெக்னிஷியம் குரோமியம் துத்தநாகம் மற்றும் குளோரைட் ஆகியவை ஓரளவு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எலும்புகள் உறுதிபெறும் கூட்டு செய்து சாப்பி ஏற்றது.
குழந்தை முதல் முதியோர் GJODU ON JULI வித் எல்லோரிடமும் பருமனைப்
LITTjjia, முடிகி 扈 °ரையே பறிக்கிற அளவுக்கு அது படுபயங்கர பிரச்சினை என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பருமனுக்கும் நீரிழிவுக்குமான நெருங்கிய தொடர்பையும் அதைக்கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிஎம்ஐ (பொடி மாஸ் இன்டக்ளஸ்) என்று சொல்கிற கணக்கை ஒவ்வொருத்தரும் சுயமாக செய்து பாரக்கலாம் BMI weigh ()
heightm) இது 24க்குக் கீழ் இருந்தால் சாதாரணம் 24 28. அதிக எடை 28 32 ஆரம்பக்கட்ட பருமன் 32 35 நடுத்தர பருமன் 35 38 தீவிர பருமன் 38க்கும் மேல் ஆபத்தான பருமன்
24 வரை மட்டுமே இருக்க வேண்டிய பிஎம்ஐ அதிகமானால், உடலில் கொழுப்புச்சத்து கூடும் அதன்விளைவாக கணையத்தில் கரக்கும் இன்சுலின் வேலை செய்கிற தன்மை பாதிக்கப்படும்
ഥബ് ബ நோக்கி நம்மை இட்டுச்செல்லும் குண்டாக இருக்கிற எல்லோருக்கும் நீரிழிவு இருக்கிறதா எனக் கேட்கலாம் ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கு கட்டாயம் நீரிழிவு தாக்கும்
ஏற்கனவே நீரிழிவு பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கும். சீனியின் அளவு மட்டும் கட்டுக்குள் வராமலே இருக்கும் காரணம் பருமன்தான் அதிகப்படி எடையை சில கிலோ குறைத்தாலே சீனியின் அளவு தானாக கட்டுக்குள் வருவதை உணர்வார்கள்
பருமனை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இன்சுலின் காப்புக்கு எதிரான சில சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும்
இன்சுலின் என்பது சீனியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்பதை மீறி அது ஒரு பாதுகாப்புக் கவசம் போன்றது பருமன் குறைக்கப்படாத பட்சத்தில் இன்சுலின் தன் வேலையை சரியாகச் செய்யாது அதன்விளைவாக பரம்பரைத் தன்மை இல்லாதவர்களுக்கும் நீரிழிவுவரும் அடுத்தகட்டமாக
Օտո լքլնւմ: அதிகமது மலட்டுத்தன்மை
ஏற்படும் நீரிழிவுக்கான சோதனையை மேற்கொண்டு பாருங்கள் உணவுக்கு முன்பான சோதனையில் சீனியின் அளவு 100க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சாதாரணம் 10 முதல் 12 இருந்தால், அது நீரிழிவுக்கான முந்தைய கட்டம் 126 என்றால் நிச்சய நீரிழிவு சாப்பாட்டுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகான சோதனையில்
40க்கும் கீழ் என்றால் சாதாரணம் இருக்கிறது.
14 200 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய கட்டம் 200க்கும் மேல் என்றால் நிச்சய நீரிழிவு კიევი ექმ வாழவிரும்புவோர். முதற்கட்டமாக உடல்பருமனைக் கண்காணித்து
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள் -

Page 12
கோடியை பிடித்தார் அமலாயால்
சில இலட்சங்கள் சம்பளத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்த அமலாபால் தற்பாது ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறாராம் விக்ரம் ஆர்யா, சித்தார்த் போன்றோருடன் தமிழ் படங்களில் நடித்துள்ள அமலாபால், தற்போது தலைவா படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும்
விட்டார். தெலுங்கில் ராம் சரனுடன் நாயக் படத்தில் நடித்த பிறகு அங்கும் பிரபலமானார். மேலும் வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளத்தை ரு கோடிக்கு உயர்த்தி
D_ation
வரும் புதிய படம் 'இப்படத்தில் கார்த்தி இ அகர்வால் கதாநாயகிய வே அதி எல்லா படங்களிலும் கெ UTS36 999 இசை ஆர்வம் : இந்த இப்பத்திலும் கொண்ட நாயகி Κ. Κ. இப்படத்தின் (P2DLL LIt ஹன்சிகா, படிக்கும் இகுதியில் நடந்து முடிந்துள் காலத்தில் சினிமா இந்நிலையில் இப்பட பாடல் என்றால் மிகவும் ஆல் இன் ஆல் அழகுராஜ பிடிக்குமாம். தனக்கு விருப்பப்பட்ட பாடல்களை கார்த்தி ஏற்கெனவே குடும் ள்ளி விழாக்களில் ( படத்திலும் அவர் அற்புதம இபரிசுகள் கூட பணியாற்றியது நல்ல அனு வருகில்ருர்ஆதனால், அகர்வாலின் நடிப்பைப் பா နှီး ကြွား နှီး၏ அவரிடம் ஒரு டயலாக் கெ படமாக்குகின்றனர் என்றால்` உள்வாங்கி அருமையாக
அந்த பாடல்களை நிஜத்தில் நடிப்பில் அவர் காட்டும் அ வெற்றிகளை கெ
݂ ݂
 

பிக்கையுடன் உழைக்கிறார் நமீதா அண்ணா, ஏய் போன்ற படங்களில் நடித்த நமிதா, நீண்ட இடைவேளைக்கு கியாக நடிக்க தனது எடையைக் குறைத்துவருகிறார். டசியாக தமிழில் இளைஞன் என்ற படத்தில் நமிதா நடித்தார். இப்படம் 011ம் ஆண்டில் வந்தது. எனினும் புது நடிகைகளின் வரவு அவரை ஓரம் ட்டது. தற்போது ஜவுளி கடைகள் திறப்பு போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் ற்றுவரும் நமிதா ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். ந்த நிலையில் படங்களில் நடிக்க முடிவுசெய்து உடல் எடையை குறைக்க
உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தினமும் Lൺഥഞ്ഞി (j) ജിbഥിരൺu கிறார் உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். து குறித்து நமிதா கூறுகையில் எனக்கு திறமையும் வயதும் இருக்கிறது. வ கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை த்துவருகிறேன் கதாநாயகன் யாராக இருந்தாலும் பரவாயில்லை புதுமுகம் ல் முத்த நடிகர்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஜோடியாக நடிப்பேன் என்று
வித்துள்ளார்
《༽《 கருவை அளுக்கிறார்
அெவரிலியா
சச்சின் சந்தோஷ் கப்ரமணியம் உத்தமபுத்திரன் வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்த ஜெனிலியா கர்ப்பமாக இருப் இ > இலிதிர் இந்திதிதேவி தேவி
முக்குத்தந்தர்தல் இந்து இந்த்தும் கடந்த 鲷鳢 திருத்துக்குதிகளில் நடிப்பதை இருறைந்துதிர்ன்ந்திந்த நிலையில்தான் ஜெனிலிர்திருதாகவும் விரல் தற்போது இந்திதுருவதாகவுந்து 鼬@鬣犯
தேஷ் தேஷ்முத்தந்தினவர் குடும்பத்தினரும் ஜெனிலிரன்வந்ன்ந்து னித்துத்திர்ந்திரம் மேலும் கருத்துன்னைக்கு தென்று மருத்து) ஆலோசனை பெறுவதாக இந்திர திசுகிசுத்தின்றனர். ஆனால் ஜெனிலிர
இாஸ்கரன் இரு கல்ஒருஇடிை
JT(3,369.
தற்போது இவர் இயக்கி ஆல் இன் ஆல் அழகு ராஜா கதாநாயகனாகவும், காஜல் பாகவும் நடிக்கின்றனர். தன்னுடைய ாமெடிக்கு துணையாக நிற்கும் கொமெடியில் கலக்க இருக்கிறார். பப்பிடிப்பு பொள்ளாச்சி, கும்பகோணம் 1ளது. ம் குறித்து ராஜேஷ் கூறுகையில், ா குடும்பம் சம்பந்தமான படம். ப கதைகளில் நடித்துள்ளதால் இந்த ாக நடித்துவருகிறார். கார்த்தியுடன் பவம். இப்படத்தின் நாயகி காஜல் ர்த்து நானே அசந்து போனேன் இ ால்லிவிட்டால், அதை அப்படியே நடித்து கொடுத்துவிடுவார் என்றும் க்கறைதான் அவருக்கு பல ாடுத்துள்ளன எனவும் கூறினார்.
οτι η του
呜
lftਉ* ΡΟ
7, 20 75
கேடி பில் படத்தில் நடித்த தான் தனது அ பெருமிதம் கெ இரண்டு கதாந நடித்தாலே, பிர கொண்டு படப்பி шѣъштаъ, (Uръ; அமர்ந்திருப்பர். கில்லாடி ரங்கா பிந்துமாதவி ெ வித சர்ச்சைை

Page 13
თხვეყნდეს pi, უკვეცა சிலளித்தத இதுகுறித்து ரெஜினா கூறுகிைப் பிந்து மாதவி என்னைவிட பெரிய நடிகை தெலுங்கில் அதிக படங்களில் நடித்தவர்.
இப்போது தமிழிலும், பரபரப்பாக நடித்து வருகிறார் என்றபோதும், யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்க வேண்டும் என்றோ. சக நடிகைகளை போட்டியாகவோ நினைக்காதவர் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார். அதனால் நல்ல தோழிகளாகிவிட்டோம் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு நேரம் கிடைக்கும்போதும் நேரில் சந்தித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
--ܠ` ̄/ܓܠ
றையை உடைக்கிறார் இனியா
தமிழ் சினிம கதாநாயகிகளை பொறுத்தவரை கதாநாயகி கதாபாத்திரம் தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க
மட்டர்கள் அதையும் மீறி யாராவது ஏதாவது சிறிய
கதாபாத்திரங்களில் நடித்தால் அதன் பின்பு அந்த மாதிரி இதபத்திரங்களிலேயே நடிக்க அழைப்பர் என்ற அச்சம்
தான் இதற்குக் காரணம்
ജൂൺ ഖണ്ഢ, ണ്ഡ്രസ് ജൂല്യു,
ܢ ܓܒ, ܓܢܤܒ ܓ E3, Sif).
கில்லாடி ரங்கா போன்ற ரெஜினா, பிந்து மாதவி ருயிர் தோழி என்று கிறார். பொதுவாக கிகள் ஒரே படத்தில் சினைகளை உருவாக்கிக் டிப்பில் ஆளுக்கொரு தை திருப்பிக் கொண்டு ஆனால், கேடி பில்லா படத்தில் நடித்த ஜினா இருவரும் எந்த ம் உருவாக்காமல் பழகினார்களாம். இருவரும் படப்பிடிப்பில் அப்படியொரு
நடித்தல் கதறல்கி
கதாபாத்திரத்திலும் நடிகைகள் நடிப்பது
இ
இவிடுஇேன்று இனியவில் கேட்லண்இைன்று
ஒருபோதும் நான் நினைத்துக்இஸ்லதில்லை கதை (யில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ജൂൺ
இந்த இண்டியில்தான் தமிழில் நடித்துவருகிறேன்
முறை இணைந்திரு
தலை விஜய்க்கு ே * @偲
இசையமைத்துள்ளி து இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் : உருவான விதம் குறித்து விஜய் கூறுகையில், மத பார்த்த விஜய் என்னை இணைந்து ஒரு படம் ப5 தெரிவித்தார். ஆனால் இ இருந்தது. அப்போதுதான் வைத்திருந்த தயாரிப்பாடு ஜெயினை சந்தித்தேன். அதன்பின்னரே 9uൺഖറ്റൂഖ് (പ്രൈ 'g, வெடுத்தது. நான் கதை விஜய்யிடம் கூறியபோது, யாக அமர்ந்துகேட்ட அ6 நேரம் கழித்து சின்ன சி குலுக்கினார். இதனையடு துவக்கிவிட்டேன். தலை 9356263, DÖD, GAGörg G. அம்சங்களும் இருக்கும் saj iç sösörü Guita கண்டிப்பாக அதிரும் என்று நம்பிக்கையுடன்
காைேகுான்
as as
தமிழில்இல் இண்டில்
இவற்றிகர்(இ.இ
:
தற்போது இன்டுல் ரீமேக்இது முத்துராமன் இந்த்இஜ்
சீனிலாகன் இலெண்ணிற ஆை
நீடித்துஇருந்தனர்.இதேன்
இசிவாஜி இல்
நடக்கிறது. தேங்காய்
கிரேஸி மோகன் எழுதுகிறார்.
0, 7 7, 20
மீனரும் வருகிறது
இதோன் இஇைல்
இத்தி ல் இன்ன்ேற்ே
இஇந்த இளுக்கும் இதுஇ இதரியின்றியிலும் இர0ல்இ
இத்தில் கிறிந்திர்கள் மற்றும்
கெடியர்களை வைத்துன்டுக்கப்பி
இட்டு வசூலில் பெரியஇன இத்தது. இதில்ல்ை
திரித்த்து இந்தல் இடும்.இ மேத் ஆகிறது.இதற்இலஇ
ബിൺഖൺ கந்தர் 6) MERENSMISEGIÓX
மேலும் தற்போது வெளியாகி
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
ஒன்பதுல குரு படத்தை
இயக்கிய பி.டி. செல்வகுமாரே இப்படத்தையும் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் தெரிவு
வாசன் வேடத்தில் வடிவேலு அல்லது சந்தானத்தை
டிக்க வைக்க முயற்சி நடக்கிறது. வசனத்தை
ქfგუ71
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரை இல் விஜய் முதல் கும் திரைப்படம் படம்
ாடியாஇலால் (ബൈ
இது இலத்தின்
அவுஸ்திரேலியவில்
தலைவா கூட்டணி
இயக்குனர் ஏ.எல். ராசப்பட்டினம் படத்தைப் அழைத்து நாம இருவரும் ண்ணுவோம் என்று த்திட்டம் திட்டமாகவே
விஜய்யின் திகதி ார் சந்திரபிரகாஷ்
இத்திட்டம் ഞൺഖTഖ5 ഉ_L (UDILG.1609, Li
அதை அமைதி ) ഉn 15 ിഥി ി|| ി.െ ഞെബ്
ig LILർഖണ്ടെ ഖT LIL്റ്റിന്റെ സെഞLബ, மன்ட் என அனைத்து ஒவ்வொரு காட்சியும்
η πιο
D) i
விருதைப் ပျူစံ၏
னித்தார் ஜானகி
விளங்கியவர்களுக்கலைத்
விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
அவற்றை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
அதேவேளை திட்டமிட்டபடி
விழாவைப் புறக்கணித்தார்
பாடகி ஜானகி
2013ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதன்படி நடிகை ரீதேவிக்கு "பத்மபூரீ விருதும், நடிகை
சர்மிளா தாகூருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. பத்ம விருது கள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக்
கூறி தனக்கு வழங்கப்பட்ட
பத்மபூஷன் விருதை பிரபல
|ე.გუგუფურ ცnuა ძმა ვგება,

Page 14
சித்திரைப்புத்த
22,999
வருக . வருக. சித்திரைத் தாயே வருக! சிரித்த முகத்துடன், வண்ண வண்ண கோலங்கள் வகை வகையாய் வாசலிலே போட்டு, மங்கள வாத்தியம் வான் நோக்கி முழங்க..0) வாழ்த்துக்கள் கூறியே வாயெல்லாம் களைத்திட,) வரவேற்றுமே நிற்கின்றோம்.. வந்து விடு சித்திரைத் தாயே எங்கள் எல்லோர் வாழ்விலும் வல்லமை தந்துவிட... இனிய சித்திரைப் புத்தாண்டே நீ வருக...!!
து.திலக், யாழ்
எங்கள் சிற்றிடையாள் இல்லமதில் நிதம் நிதங் கவலையுற்று நித்திரையில் கிடக்கின்றாள் புத்தாண்டுச் சித்திரையாள் அவளைப்
புரிந்து வந்து பிறப்பதாக.
லேல்.
பாண்டியூர் பொன்.நவநீதன்.
எல்6
எல்.
அந்த அன்பு மனக் கிளியை - மணம் முடிக்க பணக் கிளியைக்
கேட்டு நிற்கும் ஆடவன் மனம் மாறி வலிய - அவள் வீடு வந்து நேயமுறப் பேசி நெஞ்சாரத் தழுவி காசுக் கலியின்றிக் கல்யாணஞ் சம்மதிக்க புத்தாண்டுச் சித்திரையாள் இத்தரையில் பிறப்பதாக...
துலே
356 5
சூரியனை அணைக்கத் நிலவினை மறைக்கத்த நட்சத்திரங்களை ஒழிக்க அதுபோல் தான் தமிழ்ப் உன் பிறப்பை மாற்றத்தால் சித்திரை மாதத்தில் பிற பத்தரை மாற்றுத் தமிழ் த உன் வரவை யார் தடுப்பா உலகத்து தமிழர்க்கெல் திருநாளது... பெருநாள எதுவெனில் எம்தமிழே நீ பிறக்கும் தமிழ்ப்புத்தான் எல்லோர்க்கும் எல்லாமு எளியோர்க்கு வலிமைதா தரணியிலே தமிழர்களை வறுமைதனை அடியோடு உன்மடியில் எப்போதும் ந
த.
பொற்காலம் புலர்ந்திடவேண்டும் புத்தா
சித்தி நித்தி பத்தல பற்றுத கொல
குதூக விலை நற்கு.
வருடம் வயது * மரண நெருங்
பொற்காலம் வந்திங்கே
புலர்ந்திட வேண்டும் பொலிவுடன் புத்தாண்டு
பிறந்திட வேண்டும்? பொல்லாத துயரங்கள்
நீங்கிட வேண்டும் போரில்லா சமாதானம்
மலர்ந்திட வேண்டும் இல்லாமை நீங்கிட
நல்லாக்கம் வேண்டும் ! இல்லங்கள் இனித்திட
லெளகீகம் வேண்டும் ஊரும் உறவும்
ஒன்றிணைந்திடவேண்டும் உலகினிலே அமைதி
நிலவிட வேண்டும்.
நாகேஸ்வரர் சன்றலிப்பாய்
புது வ சபதம் எடுத் சது
ஞாட
ஓடி
வரு
நா
நா
எs
வாரமா

Sாண்டே
ஈழத்து இவிஞர்கள்
திமிலைத்துமிலன்
கி! ஜ.
.உரும்பையூர்.
லார்க்கும் கலாமும்..!
தான் முடியுமா? ான் முடியுமா? கத்தான் முடியுமா? பெண்ணே
ன் முடியுமா? க்கும் என் , ) தங்கமே...
ர்.?
திமிலைத்துமிலன் (சின்னயா கிருஷ்ணபிள்ளை) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர். இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலா சாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம்
விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மட்டக்களப்பில் திமிலைத்தீவில் பிறந்தவர். இவர் காலஞ்சென்ற கவிஞர்களான திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன் ஆகியோரின் சகோதரர். இவரும் இவரது சகோதரர்களும் 1960 களில் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள்.
இவரது கவித்திறனுக்காக இவர் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கவிமணி, கவியரசு, தமிழ் ஒளி, கவிதல பாஸ்கரன். கலாபூஷணம் ஆளுநர் விருது, கலைக்கழக விருது என்பன
அவற்றுட் சிலவாகும். இவரது கவித்துறை ஆற்றலுக்காக 2009 மார்ச் 30ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 2009 நவம்பர் 9 ஆம் திகதி நிகழ்த்திய இவரது பவள
விழாவிலே இவருக்கு செந்தமிழ்க் கவிமாமணி பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார்.
ஆனந்த விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். இலங்கையில் நடை பெற்ற பல கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
பாம்
துல புதுநாளது.
ண்டு நாளதுதான்.) ம் அருள்வாய் தாயேன். னை வழங்குவாய் நீயே..! 7 தழைக்கச் செய்தாயே..]
அகற்றிடுவாய் நீயே..! நான் பிறக்க வரமருள்வாயே ..!
மிழ் (சித்திரை ) ாண்டு வாழ்த்து !!!
வெளிவந்த நூல்கள்
ரைதிருமகளே வருக வருக! - நம்
ரை கலைந்து புதுசக்தியை தருக! ஊர மாற்று தங்கம் போல் - இன்று தமிழ் நல் தரும் புத்தாண்டாய் வருக! வருக! எறை மலரால் அழகு செய்து தலித்து துள்ளி துள்ளி ரயாடி முக்கனி உண்ண வருவாயோ ணம் கொண்ட விஜய புத்தாண்டே...
நீரர மகளிர். கொய்யாக்கனிகள். நெஞ்சம் மலராதோ?. அழகு
முல்லை. மஞ்சுநீ மழைமுகில் அல்ல, எல்லம் எங்கள் தாயகம்.
முத்தொள்ளாயிரம், அணில் வால். யாப்பும் அணியும், தமிழ் இலக்கியம் கற்பித்தல், திமிலைத்து மிலன் கவிதைகள் - காதல். திமிலைத்துமிலன் கவிதைகள் - சமூகம், பாவலர் ஆகலாம். கருமணியிற் பாவாய், ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச் சிந்து.
கேம் புதிய
ாேவான்றிலும் புதிய
தேனாம்,சபதம்!
இைத
பங்கள் பல..ஓடிN
ஒன்று கழிகிறது, ஒன்று கூடுகிறது. » ஒருவாறு நம்மை வ்குகின்றது, எருடம் ஒவ்வொன்றிலும் வகள் பல த ஞாபகம் ...! ம் எல்லாம் நிழலாய்,
இடப்பட்ட வேலிகளை பகம் மட்டுமே தடமாய்,
அகற்றிடுவோம்..!! முடிந்த
0 மனிதனை மதித்திடுவோம்
அவன் மனதை போற்றிடுவோம்...!!
வஞ்சனை செய்பவனையும் ன் என்று கூறாமல் 60
பிறரை தூற்றி ஏசுபவனையும் ம் என்று சூளுரைப்போம்..!
வாழ்த்திடுவோம்...!! னது என்று பாராமல்?
மரணமில்லா சட்டம்செய்து | மது என்று பார்த்திடுவோம்...!!
மன்னிப்பை மட்டும் தண்டனையாய் எனக்கு என்று கேக்காமல்
வழங்கிடுவோம்.!! மெக்கு என்று கேட்டிருவோம்..!!, நாட்டின் எல்லைகளை அழித்து
இத்தனை கனவுகளையும் ஓர் உலகம், ஓர்நாடு
இந்த புத்தாண்டில் நம் மக்கள் என்றுஆக்கிடுவோம்..!!
நம்முள் விதைத்திடுவோம் ...!! மொழியால் தனித்தாலும் 2A
இது வேரூன்றி மனதால் இணைந்திடுவோம் !!
செழித்து எழ காற்றுக்கும் தண்ணீருக்கும் க
9 அன்பு என்ற நீரூற்றி வளர்த்திடுவோம்..!!
ரசு
' ஏபரல் 1 - I7, 2013)

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 15
தளபதிக்கு வண. செலுத்திவிட்டு இ செருகி வைத்திய சுருளை அவனி அதனை பெற்று படித்தவன் “மாடர்
“பிரபு” "ஒற்றனை 8 செய்தியே கொன என்று கூறியவன் நீ சென்று கலங்க செய்தியை உபத. தெரிவித்துவிடு” எ
அவன் சென் வீரர்களின் தலை அழைத்து அவர்க
“ஒற்றன் கொ செய்தியின்படி நீ தான் எமது முதற் தொடங்கவேண்டி
சிங்கை மைந்தன்
அமரசி00
கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து கொண்டி ருந்தன. கலங்கள் கலங்களி லிருந்தவர்கள் பெரும்பாலும் கடலின் தன்மையை நன்கு அறிந்தவர்களாதலால் மாலுமி களை தவிர ஏனையோர் ஓய்வாகப் படுத்துக்கொண்டனர். அமரசிம்மன்கூட வீரர்களோடு ஒருவனாய் ஓர் திண்டில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டு, மௌனமாயிருந்தான். கடல் காற்றின் குளிர்மையில் பழக்கப்பட்டவர்களாதலால் அது பற்றி எவரும் அலட்டிக்கொள்ள வில்லை. இடையில் விழிகளைத் திறந்து வானத்தைப் பார்த்தான் அமரசிம்மன். நீலவானில் மத்தாப்பு வெடித்து சிதறி யது போன்று மினுங்கிக்
கொண்டிருந்தன நட்சத்திரங்கள்.
இடைக்கிடையே வெண்பஞ்சுப் பொதிகள்போல வெண் முகிற்கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தன. இந்த இனிய சூழலில் மதுரவல்லியும் உடனிருந்தால்...? வேண்டாம் என்று அந்த நினைவை மனதிலிருந்து ஒதுக்கிவிட்டான். கலங்கள் புறப்பட்ட வேளையில் ஓடிவந்த ஒற்றனின் நினைவுடன் ஒன்றிவிட்டான்.
கலங்கள் புறப்படும் வேளை யில் துறைமுக வாயிலில் நுழைந்த ஒற்றனைக் கண்டதும் அவனை கலத்துக்கு வருமாறு சைகை காட்டி அழைத்தான். அவன் கலத்துக்கு சமீபமாக வந்ததும் நுவேனி மூலம் தளத்துக்கு வந்து சேர்ந்தான். அமரசிம்மன் முன் அவனை அழைத்து வந்து நிறுத்தினான்.
அங்கேதான் அள் ஒரு படைப்பிரிவை இருக்கின்றானாம் களில் கரையோரப் கலங்கள் நீர்கொழு செல்லும் பொழுது முன்னுக்குச் செல் கமானோர்; பின்நி தாக்குதல் தொடங் ஒருமித்துச் சென்று நடத்தலாம். நான் அர்த்தம் புரிகின்ற
“புரிகின்றது பிர தாக்கிய வெற்றிக்க அவர்கள் இறுமாந் முன்பே எமது அடு தாக்குதலை நடாத் திக்குமுக்காடி ஓடச் வேண்டும்" என்றா "நாம் அதிரடிய
8 ஆவு
தினம்தோறும் கல்விமுரச இணைப்பு
( இல்லேடிது நீ.
அன்றாடச் செல், *உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் -ெ
•உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
• கனதிமிக்க கட்டுரைகள்
•தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
• சினிமா 'நாள் ராசி பலன்
•வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள் 'பத்திகள் - “பரமர் சங்கமம்”, “மெய்தான் பாருங்கோ
"பதிவிறக்கப்பெட்டகம்*
(ஏப்ரல் ||- 17, 2013
தினழு

கம்
இப்பில் மறைத்து
ந்த செய்திச் ம் நீட்டினான். மெளனமாகப் என்றான்.
னுப்பிவை. நல்ல டு வந்துள்ளான்” “ஒற்றனே. ள் புறப்பட்ட Tபதியிடம் ன்றான். பின்பு | வர்களை ளிடம் கூறினான். ன்டு வந்த கொழும்பில் கட்ட போர் பிருக்கும்.
யில் தூக்கமுடியுமானாலும் எதிரி
காராளன் வந்து யின் பலம், யுக்தி, சூழ்ச்சி திறன்
கொண்டிருந்தான். அவனை எதையும் குறைத்து மதிப்பிடக்
திரும்பிப் பாராமல் 'காராளா' கூடாது. இல்லையா?”
என்றான். "உண்மைதான் பிரபு. அத்துடன்
'பிரபு' என்று அவனுக்கு நமது படையணிக்கு சேதம் எது |
சமீபமாக வந்து நின்றான். வுமின்றி காப்பாற்றவும் இதுதான்
“இரண்டாம் சாமம் முடியப் சிறந்த வழி”
போகின்றது. இல்லையா?" "நல்லது நங்கூரங்களை எடுக்க
“ஆமாம்” உத்தரவிடு. கலங்கள் புறப்படட்டும்”
*பொழுது புலரும்வேளை என்று கூறிவிட்டு எழுந்துநின்று
யில் நாம் துறைமுக வாயி கடல் அன்னையை வழிபட்டான்.
லுக்குச் சென்றுவிடுவோமா?" அதன் பின்பு வந்து திண்டில்
“காற்றின் வேகம் இருந்தால் சாய்ந்தவன்தான்... மறுநாள் நடக்
போய்விடலாம். ஆனால் இன்று கப்போகும் போர் அதன் முடிவுகள்,
காற்றும் உறங்கிவிட்டதோ படைநகர்வுகள் பற்றி மனதில் ஓர்
என்னவோ இந்த வேகம் கற்பனைக் காட்சியைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தான்.
போதாது பிரபு. துடுப்புப் போடு எந்த நினைவுகள், செயற்பாடுகள்
பவர்களை வேகமாகப் போடச் நிறைவுறும்வேளையில் மதுர
சொல்லலாமா?" வல்லியின் நினைவுவந்து புகுந்து
"வேண்டாம் ஆறுதலாகப் கொள்வது வழக்கமாகிவிட்டது.
போவதும் நல்லதுதான்.எதிரி அதை நினைத்து தனக்குள்தானே
எதை எதிர்பார்க்கிறானோ நாம் சிரித்துக்கொண்டான்.
அதை அவனுக்கு வாய்ப்பாக வாழ்க்கை ஒரு விசித்திரமான
விடக்கூடாது. அவன் எம்மை வலைப்பின்னலாக இருப்பதை
எதிர்பார்த்து சலித்துப்போகும் உணர்ந்தான். தனித்திருந்த வேளை
வேளையில் எமது பிரசன்னம் களில் எல்லாம் அரசியல்
அவனைத் திக்குமுக்காட விடயங்களிலேயே அவனது
வைத்துவிடும்.” நினைவுகள் சிலந்தி வலை
“உண்மைதான் பிரபு”, பின்னுவதுபோல அலைந்து
"எமக்கு ஒற்றன் கொண்டு கொண்டிருந்தது என்று மதுரவல்லி வந்த தகவலின்படி நீர்
யுடன் இணைந்தானோ அன்று
கொழும்புத்துறைக்கு எமது முதல் கடமையுணர்வுகளின் நிறை
கலங்கள் நுழைந்தவுடன் வில் அவளுடைய நினைவும்
எல்லோர் கவனமும் அங்கே வந்து புகுந்துகொள்வதை
தான் இருக்கும். அந்த நினைத்தால் ஓர் பெண் அவனு
வேளையில் சிரமமின்றி நாம் டைய வாழ்க்கையில் பின் நின்று
தரையிறங்கிவிடலாம்” இயங்கும் உந்துசக்தியாக
“மாடன் தலைமையில் விளங்குவதை உணர்ந்தான்.
சென்றவர்கள் சிறந்த போர் அதுவரை உறங்கிப் போயிருந்த
வீரர்கள் யுத்தியாக எதை அவன் உணர்வுகளின் ஓர்
யும் சாதிக்கக் கூடியவர்கள். புத்துணர்ச்சி பரந்து செறிந்தது.
நிச்சயம் எமக்கு முதல் வெற்றிச் இருந்த இடத்தைவிட்டு எழுந்து
செய்தியாக இப்போர் அமையும் கலத்தினுள் ஒவ்வோர் இடமாக
பிரபு.” சுற்றிவந்தான். அவன் நினைவு
"நல்லது. சிறிதுநேரம் களில் கேரளத்துப் பைங்கிளியும் ஓர் இனிய சுமையாக இணைந்து
ஓய்வு எடுத்தால் காலையில்
சுறுசுறுப்பாக செயற்படலாம்." வந்தாள்.
என்று கூறிவிட்டு மீண்டும் அவனுடைய வருகை ஒவ்வோர் மாலுமியையும் சுறுசுறுப்படைய
அந்த திண்டில் சாய்ந்து வைத்தது. அவனுக்குப் பின்னே
கொண்டான் அமரசிம்மன்.
(தொடரும்...)
கக்கோனார்
நிறுத்தி - எமது கலங் மாகச் செல்லும் ஐம்புத் துறைக்குச் ஓரிரு கலங்களே லட்டும்; அதி
ன்று அவர்கள் கி ஓயும்வேளை
தாக்குதல் கூறுவதன் தா?" Tபு. எம்மை ளிப்பில் திருக்கும் த்ேதகட்டத்
தி அவர்களை
செய்ய ன் மாடன். ாக ஒரே முறை
தினமுரசு
நாளிதழ்
நள் அறிய விரும்பும் ரூ.10/= கேள் அனைத்துக்கும் மட்டுமே சய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
15)

Page 16
Guadrasaï பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
வாழ்வின் பெரும் பாக்கி யமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெ டுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்குக் கிடைக்க நிை றய நாட்கள் ஆகின் றன. லும் சிலர் என்னதான் கர்ப்பமாக b. அவர்க ளுக்கு "R":"", லேயே கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்
இத்தகைய கருச் சிதைவு 20 வாரங்களில் நடைபெறும் ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படும் அதற்குக் காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது. கவனக்குறைவுடன் நடந்துகொள்வது கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவைகளே. இவை அனைத்தும் தேவையில்லாமல் நடப்பது அல்ல.
அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்துகொள்வதிலேயே இருக்கின்றன. அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரண மாக விடுகின்றனர். ஆகவே அவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும் அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், all மருத்துவரை அணுகவேண்டும் அதுமட்டுமல்லாமல், சில நாட்கள் முதுகுவலியும் ஏற்படும் அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி போல் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும்
ரத்தப்போக்கு அதிகமாகவே குறைவாகவோ விட்டுவிட்டோ
முதல் மூன்று மாதங்களில் ஏற்படுமாயின், அதுவும் கர்ப்பம்கலைந்து
என்பதற்கான இவ்வாறு வு இரத்தட் க்கு ஏற்படும்போது உடனே மருத்துவரை அணுகி, கருப்பையை சுத்தம்
செய்துவிடவேண்டும்
ெே. கருப்பையில் இருந்து கருப்போல் உருவாகும் இரத்தக் கட்டிகள் முழுவதும் வெளியேறாமல் கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும் பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல்போகும்
கர்ப்பத்தின்போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை
ஓரளவு உணரமுடியும் ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்டது என்றால், அந்த உணர்வு போய்விடுவதோடு மார்பில் வலி மற்றும் அதிகப்படியான பசி போன்றவை ஏற்படும் அவை அனைத்து ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது. ஆனால் ရွိကြီ. மாதிரியான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏதேனும் இதுபோன்ற எண்ணங்களோ அல்லது அறிகுறிகளோ ஏற்பட்டால்,
துவரை அணுகிவிட வேண்டும்
ufan Guig. Sa :-363 கேள்வி கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்எவை?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-23.04.2013
әлпшаф осы өнд5йарн атпай, urfan Gurup Seawo : 363 தினமுரசு வாரமலர், sau, abad - 167, uuribunaorub,
விடையைப் கிழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில்
ஒனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Gfullgi ofa)Lou எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.
- ܐ ܢܥܒܝ ܠܒܢܝܐ
-36 இற்கான விட்ை-மிராண்ட் மிசன்
Ф. 5платош கொடுப்பது இ 56ðað eflagULULÈ
உடுத்தியிருப்பே செயல் நிச்சயம் மேலும் அவ் 2 LG3aOT son é GGÓ பெண்கள் மீதுத ஆண்களும் ஒழு θου. Οι μαΥΜΕ
வேறண்ட் பேக்
மேலும் கொ பார்க்காமல், பெ
கோழி இறைச்சிதயிர் - கால் கப், ! 8ഥമ968െ
ண்ைடு விழுது - 2
குத்துள் - அன — Эaо0 358ѣasлаб மிளகாய்த்துள் - மஞ்சள்தூள் - அை 0ng - 4 8ഥത968 6La OGULDII - 2 CLDI | 5 Gloadéréägeria  ിഖങ്ങ6ിഞ്ഞl) - j) ஏலக்காய் - 3 உப் 6a எலும்புகளை நீக்கி வெட்டி செய்த இை கொள்ளவும், தயிரி
ിടെ மிளகுத்தூள், சீரகத்
8ൂ, ՔՅՈ8, 6ցանա թա இது சூரியக்கதிர் Spaul Bure JUTGM só மற்றும் சாதாரை сш3ылатылысы,53 ഖഞു. 56 செய்தால் முகம்
சருமத்தில் ே é affendu Guma சேர்த்து முகத்தில் முடிந்தவுடன் சிறி நனைத்து பொறு 3D63UITLCbepa 36 Jagdb), ARGJIGA ബunഖരn. சிறிய பாத்திரத்தி Ghadas (Baarop Lila: 516 lócsell
a ബ55ിgn எலுமிச்சைச்சாறு Bi 3 JITLOB 9a
ൺ, ജ
கண்கள் குளிர்ச்சி Eparasab, Gun
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து இடங்களிற் 60Шбі0760і7
க்க வேண்டியவை
என்னதான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் ய இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது ப்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர். க, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால்
குழந்தையின் பசியைப் போக்கச் செய்யும் ஒரு ான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த ாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும். நிறைய செயல்களை பெண்கள் பொது இடங்களில் காமல் செய்வதால், அவை பொதுமக்களின் மனதில் டு பெண்களைப் பற்றிய கற்பனையான எண்ணமும் நிறது. எனவே அத்தகைய செயல்களை பெண்கள்
。 பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொருப்பார்கள் நக்குமே தெரியும், அதற்காக அவர்கள் எங்கு பார்த்தாலும், உடனே தங்கள் அழகை பார்த்து 蠶 Шф வது என்று செய்வார்கள். இத்தகைய செயலை ஆடை சிறிய ma குட்டையாக இருக்கிற க்கும்போது, அது சரியான நகைச்சுவையாகத்தான் என்று ெ:嵩 ിജ0 (Ung LLB) கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து
மற்றவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள்
ள் உருத்தும் உடைகளை வீட்டிலேயே சரியாக
டு வராமல் இருப்பார்கள். இதனால் உள்ளாடையானது கொள்கின்றனர். 5டி தெரியும் அவ்வாறு தெரியுமாறு உடை பொது இடங்களில் அளவுக்கு அதி நாடு அதனை அடிக்கடி சரிசெய்வதால், அத்தகைய கமான சத்தத்துடன் பேசுவது. பெண்கள் ജൂല്ക്ക് UTതേഖഞധ മൃത്ത് ബങ്കണunഥ, அமைதி பொறுமை என்றுதான் தோன்றும்
வறு சரிசெய்யும் போது ஆண்கள் பார்த்துவிட்டால், ஆனால் சில பெண்கள் விதிகளில் டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதில் தவறு நிச்சயம் பேருந்துகளில் சற்று உணர்ச்சவசப்பட்டால்
ண், பெண்கள் ஒழுங்காக இருந்தால், நிச்சயம் யார் இருக்கிறார்கள் என்று சிறிதும்பராமல், вала област. பேசுகின்றனர். ள் சரும பராமரிப்பு என்று அடிக்கடி மேக்-கப் െങ്കu cിടuഞങ്കuൺ ബ് தற்காக ஒரு சிறிய மேக்-கப் ரூமையே கைகளில், பெண்களின் மீதும் தவறான எண்ணம் ான்ற பெயரில் வைத்து சுற்றுவார்கள். ஏற்படுகிறது. எனவே பெண்கள் இத்தகைய ந்சம் வியர்த்துவிட்டாலும், பொது இடம் என்றும் செய்கைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ாது இடத்திலேயே சிலர் மேக்-கப் செய்வார்கள் இதை இதுவே பெண்களுக்கு பாதுகாப்பானதும்கூட
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
pd516 കിൽബ
ளுேசி விழுது - 2 சிக்கன் முக்கா
8ഥത9d5ff; மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு தேவையான உப்பு கடலை மா ர தேக்கரண்டி சீரகத்தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய்விட்டுக் கலந்துகொள்ளவும்
ஏலக்காய், ஜாதிக்காய் அனைத்தையும் ஒன்றாய் சேரத்து Жао0g, Зgäалахйца Clшпідшпа. அரைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் ரத் தேக்கரண்டி எலுமிச்சை கொள்ளவும்
ഭീ தயிருடன் அடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினை
சைக்கரண்டி எண்ணெய் - சிக்கன் துண்ைடுகள் மீது தடவி சுமார் நான்கு மணி நேரம் நன்கு
ஊறவிடவும், இறைச்சித் துண்டுகளை சொருகும் கம்பியில் து ஜாதிக்காய் - சிறிது நுழைத்து அவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து பு-தேவைக்கேற்ப எருக்கவும் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் մՄ651): தடவி மீண்டும் வேகவிடவும் பின்னர் எடுத்துபரிமாறவும் மசாலா
: கலவையுடன் கொத்தமல்லி, VU GA ВШg அரைத்து சேர் னை நன்கு அடித்துக் புதின 『@。"リリ。
இந்சி பூண்டு விழுது தூள், மிளகாய்த்துள்,
йбѣ бро овп. 6ффлії, Зшd
g ീൺ:8ഖങ്ങin
ладорцгашпариков) урав துவாக இரண்டு நிமிடம் தேய்த்து துடைக்கவேண்டும் இதனால்
● ●-L@uncm。 @alcm(。 வின் தாக்குதலால் ஏற்படும்
தைச் சேர்த்து வறண்ட சருமத்தினர் மசாஜ் செய்ய Nomb. 355aTaff, G.BgeBa, Gassmuur
Danaoud GASTGESTO LOETA கவும் பளபளப்புடன் இருக்கும் e ML - ബി து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை 9ழுத்தி தடவவேண்டும் மசாஜ்
டவலைக் கொண்டு வெந்நீரில் தமளவு சூட்டுடன் முகத்தின்
நிமிடங்கள் கழித்து எடுக்க இரண்டு அல்லது மூன்று முறை வ்வாறு செய்ய இயலாதவர்கள் நீரை கொதிக்க வைத்து ஆவி வப்பிலைகள் சிறிது சேர்த்து ஆவி ബ 二、○。 ●●刀○。 Basa, Galations (Buffées só LJUDIÓ றிதளவு இவற்றை அரைத்து மணிநேரம் கழித்து முகம் கழுவ
ல் ஏதாவது இரண்டு அல்லது 枋、
Gua Aua Gauig o LGBarSL oló pasó en el Linealó ALGJÖLDINTOLÉ.
泷 oil - 7, 2013

Page 17
  

Page 18
(ஒபண்கள் தலைமைதற்கும் ) அபிவிருத்திக்கு இந்த கண்காட்சி ஊக்குவிக்கும்
தரும்பங்கள் என்பது யுத்தத்தின் | ഖങ്വേ
பின்னர் பெருந்தொகையில் அதிகரித் சுயதொழில் முயற்சி தொடர்பிலான கருத்தரங்கு திருந்தது. இவர்களின் வாழ்க்கைத் களும் கண்காட்சி தினங்களில் நடைபெற்றமை
தரத்தினை உயர்த்துவதற்காக அனைத் சிறப்பான விடயமாக இருந்தது. தத் தரப்பினரும் பாடுபட வேண்டும் பெண்முயற்சியாளர்களின் இந்த உற்பத்தி என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு " கண்காட்சி மற்றும் வியாபார சந்தை திறப்பு
அவர்களின் தேவைகளும், பிரச்சினை நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்டு களும் அதிகரித்திருந்தன என்பது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மற்றொரு கதை திருமதி பிஎஸ்எம்சார்ள்ஸ் மட்டக்களப்பு
இந்த நிலையில், தற்போது பெண் மாவட்டத்தில் விதவைகளாக 24 ஆயிரம் முயற்சியாளர்களின் எண்ணிக்கை, பேரும் பெற்றோரினால் கைவிடப்பட்ட மற்றும் செயற்பாடுகள் வருமானமிட்டல்கள் மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் 600 பேரும் அதிகரித்திருக்கின்றன என்பதற்கு உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு உதாரணங்கள் வந்த வண்னம் இலங்கை மத்திய வங்கியானது விவசாயி இருக்கின்றன. அந்த வகையில், மட்டக் களுக்கு வழங்கும் கடனுக்குரிய 4 வீத வட்டி களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சி மட்டக்களப்பு இந்துக்கல்லாரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்திருக் ślepsj.
இவ் அக்கள்ைகாட்சி இதன் முக்கியத்துவம், மற்றும் பலவேறு
ஆடயங்கள் குறித்து அராயவுள்ளோம்)
oaC) 2/) (bé
JULI 2 JÖU Bay U6) சேகுதாவூத் சிறப்பு அதிதியாக மீளகுடியேற்ற விதத்தில் அரசு 8 வீதத்தையும் பயனாளி பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், விதத்தையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித் கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட துள்ளது. வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்எம்சார்ள்ஸ் மக்களின் வாழ்வாதார வசதிகளை ஐ.எல்.ஓ.
நிறுவனம் வழங்கியுள்ளது.
சர்வதேச உல்லாசப்பயணிகள் உள்ளூரில்
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி மட்டக்களப்பு மாவட்ட 23 பணம் மற்றும் தும்புப் பொருட்களைக் கொண்டு படை கட்டளை தளபதி பிரிக்கேடியர் சுகத்த உற்பத்தி செய்யப்படும் பாவனைப் பொருட்களை திலகரட்ன உள்ளிட்ட பலரும் கலந்து ിങ്കeീഖങ്ങഖ ിuഖീൺ அதிக நாட்டம் செலுத்து Свыпасіцал7. கின்றனர் ஏனெனில் செயற்கைப் பொருளான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பாவனைப் பொருட்கள் உக்கி அழிவதற்கு வகையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் சுமார் 200 வருடங்கள் செல்லுகின்றன என்று இந்தக் கண்காட்சியை பெண்கள் முன்னேற்ற தெரிவித்திருந்தார். நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்துவரும், பெண்கள் தலைமை தாங்கும் குரும்பங்களின் காவிய பெண்கள் அமைப்பினால் மட்டக்களப் முன்னேற்றம், மேம்பாடு வாழ்க்கைத்தர உயர்ச்சி பில் முதல் தடவையாக இந்த கண்காட்சி போன்ற பல வேறு விடயங்களை நோக்காகக் நடத்தப்பட்டது. கொண்டு மட்டக்களப்பில் இயங்கும் காவியா
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்து இக்
பிரிவுகளிலும் உள்ள பெண் மற்றும் ಘ್ನ; b முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு முன்னேற்ற நிலையைக் வாய்ப்பை ஏற்படுத்தவும் அவர்களது ஏனைய மாவட்டங்களிலும் உள்ள பெண்களின் வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ဖွါးနှီး "ဦးန္တိကြီး’’ ಇಂದ್ಲಿ" என மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத் ந்திருக்கிறது. LLÉ96ð தொழில் விவசாய சம்மேளனத்தின் உதவிய உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும்
மாகாணத்திலுள்ள இவ்வாறான பெண்கள் டன் சர்வதேச தொழிலாளர் ஸத்தாபனத்தின் ளளவைவாறான 6 ဦးမြိုါးကြီး இந்த ူ") ? ஏறபாடு : முன்னேற்றத்
Յանամuւնգմb|556010 குறிப்பி த்தக்கது. திற்கு (UP56) க்கிறது.
இந்த :: பெண் தொழில் பெண்கள் சுயதொழில் முயற்சியாளர்களாக முயற்சியாளர்கள் தமது உற்பத்திப்பொருட்களை மாறி பொருளாதாரத்தில் வளம் சேர்க்கும் செயற் BETLŐAKA மட்டக்களப்பு மாவட்டத்தின் பாட்டினை மேற்கொண்டு வருவதானது சிறப்பான 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தொரு முன் நோக்கச் செயற்பாடாகும் இது ஒரு பெண் சுயதொழில் மற்றும் பெண் தொழில் மட்டக்களப்பின் உற்பத்தித் திறனுக்குச் சாட்சியான முயற்சியாளர்கள் பங்குபற்றியுள்ளனர். விடயமாகவும் இருக்கிறது.
பெண்களின் வாழ்வதாரம் மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்படுகின்ற மேமம்பாடே
இலங்கையின் தொழில் துறையில் வித்தியாசமான முறையில் நோக்கப்படும் பெருந்
ஒருமுறை புறக்கணிக்கப்பட Φ είτεπΠππαδοΤ.
ஆமாம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகள் இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை சீரமைக்கப் படுகின்றன.
இந்தவகையில் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடிப்படை நாள் சம்பளம் 450 என்று நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
மொத்த சம்பளம், அதாவது 21 நாட்களுக்கு அதிகமாக மாதத்தில் வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு 140 ரூபாவும் மேலதிக கொழுந்து கிலோ ஒன்றுக்கு 30 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டு 620 ரூபா
பட்டுள்ளது.
எனினும் நாட்டில் பொருட் களின் விலையுயர்வு மற்றும் வாழ்க்கை செலவுப்புள்ளி என்ற அடிப்படையில் தொழிற்சங்கங்கள் 50 வீத சம்பள அதிகரிப்பை கோரியிருந்தன. எனவே வழங்கப் பட்டுள்ள சம்பள அதிகரிப்பு
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே பெருந்தோட்ட போதுமானதல்ல. வெறும் தொழிலாளர்களின் நாள் புறக்கணிப்பே என்று தொழிலாளர் தேசிய தோட்ட ெ சம்பளம் கடந்த இரண்டு களுககான சமபள Ben LGB 2-L6OT மற்றும் கூட்டு 2 வருடங்களுக்கு முன் படிக்கையில் கைச் சாத்திடாத Ceucognumb ഇണ്ടെഞഥഞ്ഞധ കT ഇb தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. ராமநாதன் என்ப 70 ബ്രUTഖTൺ കുട്ടിങ്കിൿuu. இந்தநிலையில் கூட்டு உடன் கூட்டு என்பன ே டுள்ளது. படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள வெற்றியென்று அதாவது இது 15 வீத அமைசசா ஆறுமுகன தொணட அத்துடன் இ அதிகரிப்பு என்று தெரிவிக்கப் மான் தலைமையிலான இலங்கை களுக்கு ஒருமுை
தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்று :ಇಂ...ಹಾ!! | alian
: மாவட்ட பெண்களின் உற்பத்தித்துறையில் கள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையானது வளர்ந்துவரும் நிலையை மட்டக்களப்பில் மக்களின் பல வேறு வகையான தேவைகளை
நடத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சி முக்கிய இடம் வெளிக் கொணர்வதாகவும் முன்னேற்றங்கள்
ଗ வெளிக் கொணரப்படுகின்றமையானது
இதே போன்று ஐக்கிய நாடுகளின் கைத் மேலும் மேலும் உற்பத்தித்துறையை
தொழில் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஊக்குவிப்பதாக அமையும் (UNIDO) Singa DJa DaBOTULLair LDLLäasiaMTÜL ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தகுந்த மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய காலத்தில் இவ்வாறான செயல்திட்டங்கள் சம்மேளனத்தினரால் (BDCCLA) கிழக்கு oಿ
த்தில் முதன்மைப்படுத்தப்படும் வகை UT5OT5J50GT3 (UPUpoLOUT5 98) ΠΟΠΕΠΘ.Ο.Ι. பவிக்க முடியாது என்பது உண்மையாகும்.
யிலான கண்காட்சி ஒன்று 201ஆம் ஆண்டு இரண்டு கண்காட்சிகள் நடத்தப்பட்டிருந்தது. அதே வ்ேவாறான கைத்தொழில் வளர்ச்சி போல் 2012ஆம் ஆண்டு அனைத்து உற்பத்தித் சார்ந்த வேலைத்திட்டங்கள் பயிற்சிகள்
". ங்கு பெறும் வகையிலான வெளிப்படுத்தல்கள் மூலம் வேலையற்றோர்
களமாக சுய தொழில்
$டும் 2ண்2/ப்.ே
யில், பெண் முயற்சியாளர்களின் கண் காட்சி ஒன்று சிவானந்தா தேசியப்பாடசாலை உற்பத்திருவி' மைதானத்தில் நடைபெற்றிருந்தது. செருப்பு வகைகள், மட்டக்களப்பு பலகார
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட வர்த்தகக் கண்காட்சியும் சந்தையும் பிரகஸ்பதி
கடந்த 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்றது மட் மகிழடித்தீவு சரஸ்வதி வகைகள், அரிசி, அரிசி மா, அழகு சாதனப் வித்தியாலய மாணவிகளின் கரகம் மற்றும் பொருள்கள் எனப் பல பொருள்களும் காட்சிக்
O`ီဇ္ဖား தீர்க்கின்ற
கண்ணங்குடா மகாவித்தியாலய மாணவர்களின் கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டருந்தன.
ಛೀಫ಼್ :*
GTUUL at : பொருளாதார மேம்பாடும் ஏற்படுகிறது.
யுத்தத்துக்கும் சுனாமிக்கும் பின்னர் முதல் :ಸ್ಥ್ நல்லதொரு அபிவிருத்தி ஏற்படும்
முதலாக நடாத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சி GTGOTUEg, :"—့်கையாகும என்ற வகையில் பல கம்பனிகள் : ် ဖျွိ " . . . .” 2లో அமைச்சுக்கள் திணைக்களங்கள் எனப் வருமானத்திலு
பலரும் வர்த்தக நிலையங்களை அமைத்திருந் கொள்ளலாம் என்பதற்கு ஆரம்பப்படியாக
தன என்பதுடன் கிராமியக் கைத்தோழில் மட்டக்களப்பில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ജ്ഞഥUL്കബ് ധ്രിൽ ഞങ്കuഞ്ഞി) செய்யக் கூடிய கைத்தொழில் பொருள்கள்
உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற விசயத் தினை இந்த இடத்தில் சொல்லியாகவேண்டும்
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் உற்பத்தியாளர்களின் பங்கை வெளிக் காட்டும் வகையில் காவியா பெண்கள் அமைப்
பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 30 வருடத்துக்கும் மேலாக யுத்தத்தை எதிர் கொண்டு பல அழிவுகளைச் சந்தித்த மட்டக் களப்பு மாவட்டமானது இயற்கை அழிவுக்கு அடிக்கடி முகம் கொடுக்கும்மாவட்டம்ாக இருந்து வருகிறது. அந்த ରାଷ୍ଟ୍ରାଏ, மீள்வாழ்வாதாரத்தை
மேற்கொள்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களினால் பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்காட்சி
பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பறைசாற்றி நிற்கின்றது என்பது இந்த உற்பத்தி கைத்தொழில் துறையின் வளர்ச்சி இடத்தில் வெளிப்படையானதாகும்
முக்கியமானதாகும். இந்த இடத்தில் மட்டக்களப்பில் நடைபெற்று
தற்போதைய நிலையில் மிக முக்கியமாக வரும் கைத்தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை வழங்குவது சிறப்பாக இருக்கும் இதுவே எதிர் மீளமைக்கும் பொருட்டு சுயதொழில் முயற்சி கால சந்ததியினக்கும் பெரும் உதவிகளைச் யாளர்களை அதிகளவிலம் மேம்படுத்துவதற்காக செய்யும் என்பதே ஏற்பாட்டாளர்களது
மாவட்டத்தின் மிகப் பிரதான தொழிலாக வேண்டு கோளாக இருந்தது. இந்த வேண்டு
கொண்டுள்ள விவசாயம், மீன்பிடி பால் கோள்கள் நிறைவேற்றப்படுவது அனைவரது
உற்பத்தி என்பவற்றுடன் சுற்றுலாத்துறையினை கைகளுக்கும் பரிமாறப்படுவதே சிறப்பாகும்.
போன்றோர் குறிப்பிடுகின்றனர்
இந்தநிலையில் கூட்டு உடன் படிக்கையை எதிர்த்து எதிர் வரும் 21 மற்றும் 22 திகதிகளில் துக்கத்தினத்தை அனுஸ்டிப் O *
O
பள உடன்படிக்கையும் காணசபைத் தேர்தலும்
M
ܐ ܨ ܬܢܝ܂ 1
.9 இருப்பினும் தொடர் பேச்சு மீண்டும் திருத்துவது அல்லது வார்த்தை நடத்தப்பட்டிருக்கு எதிர்ப்பது என்பது வெறும் ܬܐ . P. மானால், தொழிலாளர்களின் அரசியல் காய்நகர்தலாகவே שיון W சம்பளத்தை மேலும் அதிகரித் ನಿಜ್ರಿ இந்த உடனர் * திருக்கலாம் என்று மாற்று தொழிற் அததுடன. இநத உடன சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன படிக்கை எதிர்வரும் மத்திய t 6ബ6 எனவே வழமையான முறையி மாகாணசபைத்தேர்ததலுக்கான நாழிலாளர் சங்கம் லேயே பெருந்தோட்ட தொழிலாளர் முக்கிய காரணியாகவும் டன்படிக்கை கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஜன இருக்கும் என்பதில் ஐயமில்லை. திரம் பேசப்படும் நாயக மக்கள் முன்னணியின் இதனைக்கருத்திற்கொண்டு வரின் தொழிலாளர் மனோ கணேசன், தொழிலாளர் அமைசசா ஆறுமுகன தொணட ந்த சம்பள உயர்வு தேசிய சங்கத்தின் தலைவரும் ഥങ്ങ ജ്ഞഥധിഞ്ഞ ക്ര தறிப்பிடுகின்றன நாடாளுமன்ற உறுப்பினருமான ελεστή உடனபடிககையை T600া06 6uওচLE) திகாம்பரம், மலையக மக்கள் அவசரமாக செயதுமுடிததனா bற இரண்டு மாத முன்னணியின் அரசியல் துறை எனறும செய்திகள் 666furtals
കെTഞ്ഞpന്ദ്ര5ിഞ്ഞഇഞ്ഞ്,
ன்னர் மேற்
என்று இந்த தலைவர்கள் GDGDGDGD தீர்மானித்துள்ளனர். கொள்ளப்படும் தொழிலாளர்களுக் எனினும் தோட்ட தொழிலாளர்
கான கூட்டு உடன்படிக்கை இந்த முறை ஒரே வாரத்துக்குள் செய்துமுடிக்கப்பட்டதாக இந்த தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
தலைவர் வீராதாகிருஸ்ணன்
Gīngbī III - 17, 2013
களின் சார்பில் செய்துக்கொள்ளப் ULL Ben LGB e L60Tullgässodas
யானது முடிந்த முடிபு என்ற eligious OLuleo &g,600607

Page 19
  

Page 20
“ebin url!
சந்தோசம்டாப்பா. இவனின் கரங் *குள் சிக்குண்டிரு 367a).Gaou GTE63D36OTL
மாய் தட்டிப் பார்த்தார். நேர்த்தியான கையெழுத்துக்களே. ஒவ்வொரு கதை கூறுவதுபோல அதுக்கென்ன? என்னால முடிந்சளவு கெல்ப் பண்றுைவன் தம்பி. புன்முறுவலுடன் முல்லைச்செல்வனிடமிருந்து பதில்வர, மகிழ்ச்சி வானில் சிட்டாகினான் நட்சத்திரன்,
நிலாவுக்குத் திருமணம் சிறப்பாக அரங்கேற ஆயத்தம் நாளை நடக்கப்போகும் காரியங்களில் Фай 30 (ураoралU போடு செயற்பட்டுக்
கொண்டிருந்தார்கள் உறவுகள் பந்தல்பிடித்து காணியின் நடுவே அழகாய் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வீடு நிறப்பூச்சுக்களால்
து சொந்தங்கள் நண்பர்கள் என்று பலரும் வந்த சேர்ந்துவிட்டார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலைகளில் மூழ்கிவிட்டார்கள், நிலாவும்தான்
தன் சேலைகள், நகைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். மாலையில் வரவேற்புக்காக
தழுவியபோது சட்டென நட்சத்திரனின் ஏஞாபகம்வந்து ஒட்டிக்கொண்டது. அவனுக்கு இளநீல வர்ணத்தில் அதீத பிடிப்பு நிலாவிடம் ஏற்கனவே தனக்குப் பிடித்தவை பற்றி சொல்லும் போது இவனின் விருப்பங்களில் இளநீலமும் ஒன்றாய் தன்னையறியாமல் "என்னசெய் கிறாரோ. நினைத்துக் கொண்டது மனம்
வேண்டாம் எண்ணை வேண்டாமென்று உதவிய உறவு. இனி வேண்டவே வேண்டாம் நாம் விரும்பும் உறவுகள் நமக்கில்லை என்றாலும், நம்மை விரும்பும் உயிர்கள்
நமக்காய் இருக்கின்றனவே. இதுவேபோதும்.
கோபம், ஆற்றாமை இவளுக்குள் சேர்ந்து கொண்டன. நாளைக்கு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டப்போகிறவளுக்கு. இன்று இன்னொருவனின் நினைவு இருக்கக்கூடாது உண்மையாக ஒருத்தனுக்கு மட்டும் உடலும் சரி உள்ளமும் சரி கொடுக்கப்படவேண்டும்." தன் எண்ணப் பறவைக்கு கட்டாயமாய் கடிவாளமிட்டாள்.
இத்தனை நாட்களாய் துவண்டிருந்த சோர்வுகள் உடலைவிட்டு நீங்கி உற்சாகம் தொற்றியிருந்தது. ரகுவும் திருமணத்துக்காக கொன்சமாய் மாறிப்போயிருக்கிறான். நிலா
GILDIELD62.
665
élyb! Gólö606Tuyb, öGOLD506Tuyb (85||ổ0ốfi506]][[[[], 90||0||0||üö06|||||| ölDög - öLífg 00:ssléöMöf Bull|M6 எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
O
ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்தில் 8 En கொள்ள முடிவெடுத்திருந்தாலும், இன்று களில் ரகுவை இதயத்துக்குள் பதுக்கி வைத்திருக்கிறாள் நிலா
நல்லவனாய் நடித்து நம்ப வைப்பவர் களைவிட நிஜமாய் வாழ்ந்து விட்டுப்போகும் ரகு போன்றவர்கள் மேன்மையானவர்கள் என்பது நிலாவின் நினைவு பாவம் நட்சத்திரன் அவனது போராட்டங்கள் இவளுக்குப் புரியவாய்ப்பில்லை காதலில் உரிமைகள் தனிப்பட்ட ரீதியான விருப்பு
o என்பன இருந்தாலும் பலரிடம் புரிதல்தான் இல்லாமல் போய்விடுகின்றது. இவர்களது விடயத்திலும் புரிந்துணர்வெனும் பெரிய பாலம் இல்லாததுதான் பிரிவுக்குக் கால்வாய் தோன்றக் காரணம்
"൬ഥ1.I ഉ ര} (്യത്തിന്റെ ഖുദ്ദീന്ദ്രർ AT16." UT8JIT 2 Daðas Gu@lpaflóa) அழைப்புக் கேட்டு வெளியே வந்தாள் நிலா அங்கே அவளின் தோழிகள் வந்திருந்தார்கள் சரி அரட்டைக்கு ஆட்கள் வந்தாயிற்று. ஐவரும் ஐக்கியமானார்கள் பேச்சோரு
ܪ3ܢܗ ؟3ܐܗ ؟ܐܸܗ ؟ܐܸܗ *ܝܹܐܗ "வலிகளின் சன்மானத்துக்கு. மொத்த மாய் ஐம்பதாயிரம் ரூபாவாவது வேனுைம் நட்சத்திரன்
நான் எனக்குத் தெரிந்த பிரஸ்ஸில கொடுத்து புத்தக வேலைகளைச் செய்யிறன் நீங்க காசுக்கு ஏற்பாடு செய்யுங்க சரியா. கவலைப்படாத இனி உமக்கு நல்ல ങേര് Bbീ ഗ്രസ്മെ பெரிய துணையாக உதவிக்கரம் நீட்டினார். ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்கவும் தயங்கும் இன்றைய சமூகத்தின்முன், முல்லைச்செல்வனின் உயர்ந்த உள்ளம், நட்சத்திரனின் உள்ளத்தில் அவருக்கு சிம்மாசனம் இட்டது.
"ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், இன்னொரு கதவு திறக்கப்படும் என்பது உண்மையாகிவிட்டது. இத்தனை நாள் என் எண்ணங்களுக்குள் கருக்கட்டிக்கிடந்த ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அனைத்துமே. பிரசவிக்கப்படப்போகும் நாள். வலிகளின் சண்மானம் வெளியிடப் படும் அந்த நாள்தான். ஆனாலும். ஐம்பதாயிரம் திரட்டவேண்டுமே. சின்னதாய்
வோடு வந்துபேசிவிட்டுத்தான் போனான் ஒரு நெருடல் இவனிடத்தில் தீண்டியது assia)Goulb 2ܘܝ yெட்டும்.) 20) தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エcm cmリエ @cm
ਪ3 ബ് 10, 11 ബ ബ
வ்வொரு கடையாகவும் பிச்சை கேட்பது
உணவு கேட்டுத்திரிவான காப்பிட்டு குதியாக இருப்பதை கொடுத்து அனுப்பவர்கள் இவனும் வெட்கமில்லாமல் ബ്ബ
Soos CD വെബ് * இருந்தும் ஒருவருக்கும் பிரயோசனம்
リー●cmー●リ
Gas Gaelta Gast
பின்புவர் பஞ்சாயத்தரிடம்
ஊர்மக்கள் Sout ബട്ടുബ | Quirchეკვეთს ევ ეჩვენთეს. ვეცადათის பஞ்சாயத்தரிடம் கூறினார் அவர் ്ഥങ്ങൂ log)ai55 cil li also at தெரிந்துகொண்டார் உட அவனை அழைத்து உனக்கு
ബ്') ഞഗ്ഗ53,
தரியாதா? எனக் கேட்டார்
ഞെ. ബ
* @リ ー
ബ
Gosson ബ
* ■
。 ஆக்குகிறேன் என்று கூறினார் ബിജ ஒருவர் முன்வந்து இவன் ஒரு ബന്ധ്ര
E) soit 257 3377. DGUn). TOEC,
படுகின்றான். நீங்கள் இவனை ழத்து செல்வதைவிட வேறு வரிற்கு
AONTADTG e USLUGBONTGO
ബ leis, toirt idir a ailt a | η π τς ബ 1ܟ̣ ܛn 61:63:01 1 1 தலையாட்டினான் பிறகு அப்பெரியவரோடு வார்க்குச் சென்றான் இவர் அவனுக்கு ബ
മുഖൈബൺ டைப்பதையெல்லாம்ாப்பிட்டுகொண்டிருந் 1ി. ബ பவர் கேட்டபோது எனக்குத் தெரியாது என ബ այնGարահայ տնօրի, տեսուրյա ամեջ: கமனுக்கு இரண்டு சக்கர வண்டியை
வினைத்து,
Lygos Gesuites
ബ് ബ് ബട്ടബ
●。エ cm cmGー○u」。 ബട്ടുണ്ട്. ബി.ബി. 8000ബ கட்டுமாறு கூறினர் பெரியவரும் பணத்தை
கட்டிவிட்டு கமலனின் அறையை வந்தடைந்தார்.
பிறகு கமலனைப் பார்ப்பதற்கு கதவைத் 5ൂ, 5ഥങ്ങ്, ബിബ്ലെ, ബ്, ബങ്ങ്) ബ மகன் போல் கவனித்தேனே, ஆனால் அவனோ
என்னை விட்டுவிட்டு பிரிந்துவிட்டான் என்று
நினைத்து நெஞ்சு வழியால் துடிதுடித்தார். வைத்தியசாலையிலே அவரும் தங்கினார்
பிறகு கமலன் கமலன் என்று புலம்பிக்
கொண்டே இருப்பார் ബിന്റെ ഉബങ്കൺ ഭൂഖ நம்முன்புதங்கவைத்த நபரைத் தேடுகிறார்
கேடு
ബ
GOTTLIG
ിബ ബീ ഗ്രന്റെ நிறுத்தினர் அப்பெரியவர் கண்ணி மல்க கமலனைப் பார்த்து நிதான் என் சொத்துக் H.G.J. STiflis GTCTGACTU, Song.
○。-sucm cm 。 என்னை மன்னித்துவிடுங்கள் என்று கறி பெரி 山ascmDócm Jü○エリのLcm。○cm என்று கூப்பிட்டு முடிவதற்குள் இறந்துவிட்டார் அவரின் நெஞ்சின்மேல் கண்னர் துளிகள்
SIGNAT DESGATCTGGT, AUGLJITELDIGT SIGNGANGAT
இவன் இறந்ததற்குக் காரண்ம் நான்தான்.
இது சோம்பலால் விளைந்த கேடு என மனதிற்குள் பறபறுத்துக் கொண்டு மனம் Մարմ ցայսօց,օտա Կլեեա Օgապա
கருமங்களை எல்லாம் செய்து முடித்தான்
சிலநாட்களின் பின் அவன் ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினான் அதை உழுதான் Lucaso:Lista. Os Cova Igbuco)
ქიმიუ. B பணக்கரனானான் தந்தையின் பெயரால் ஒரு I Da Got TD G"Ion B. no), OG st flcito
तंभ ■ * ԱՐլի 5, 19 A.
IGIT GG OLLEG OGCD பன்னன்னே சொல்லத் தெரிய0ை. L0L T Y S S SMSS LLLL S S LLLLLLT TBTeST L L0 L LLL giBropó. Goiuli (Bumipóg
OG DODGE OG MIGDIGD. DIG IGBEDOT.
.
LIUD TI -- 07 208

Page 21
  

Page 22
சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறந்ததொரு காரியம் செய்திருக்கிறார். அதாவது எவ்வித முதல்தர கிரிக்கெட் அனுபவங்களும் இல்லாத ஒரு இளைஞனை, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வந்திருக் கிறார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான வலைப் பயிற்சியின்போது, அப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக செயற்பட்டவர் ஜாவிட்கான்.
இவர் உத்தர பிரதேச கஜ்ருவாலா கிராமத்தைச் சேர்ந்தவர். இருபதே வயத இவர் அறியப்பட்ட வீரரும் அல்ல. ஆனா வலைப்பயிற்சியின் போது இவரது வேக நுட்பங்களையும் அவதானித்த சச்சின் அ ஐ.பி.எல். மும்பாய் இந்தியன்ஸ் அணியில்
ஜோசெப் கிருஷ்ணா!
விளையாட்டு
மோதிர வி
இணைக்கத் தீர்மானம் கொண்டார்.
இதனால் இவரை மும்பாய்க்கு
வரும்படி கூறிய சச்சின், அணித் தலைவர் ரிக்கி பொன்ரிங், பயிற்சியாளர் ஜோண் ரைட் ஆகிய இருவரி டமும்
இனி
இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களும் சச்சின் கூறியதில் இருந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அணியில் சேர்க்க இணங்கியுள்ளனர்.
எனவே 140 கிலோமீற்றர் வேகத்தில் அநாயசமாகப் பந்துவீசும் ஜாவிட் கான் இந்திய ரூபாய்கள் பத்து இலட்சத்துக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட் ஆட்ட அனுபவம் இல்லாத உள்ளுர் கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட தொகையே ரூபா பத்து லட்சம் ஆகும். மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ஜாவிட்கான், தான் தோல் பந்துவீச்சை தனது பதினெட்டு வயதிலேயே தொடங்கியதாகவும், அதற்குமுன் ரென்னிஸ் பந்துவீச்சுத்தான் தெரியும் என்றும் கூறியுள்ளார். இந்திய அணிக்குத் தேவை சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் என்று குரல்கள் எழுப்பப்படும் வேளையில், அதன்பின்னர் நிறைய வேகங்கள் வந்தும், ஜாம்பவான் ஜாஹீர்கானைத் தொட இயலவில்லை.
ஆனால் காலம் சச்சின் என்ற தெரிவாளரின் கண்ணில் ஜாவிட்கான் எனும் கிராமத்துப் பையனைக் காண்பித்திருக்கிறது. எல்லோரையும் விஞ்சி ஜாவிட்கான் முத்திரை பதிக்கப் போகிறாரா? சச்சின் தொட்டதெல்லாம் பொன். எனவே ஜாவிட்டும் பொன்தான். பொன் கொழிக்கும் ஐ.பி.எல் சச்சின் ஊடாக ஜாவிட்டுக்கு பொற்காலத்தைக் கொடுக்கட்டும்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் றொஸ் ரெய்லர் அணித் தலைமையில் இருந்து நீக்கப்பட்டது நியாயமற்றது என்று முன்னாள் அணித் தலைவர்கள் அமைப்பால் மீண்டும் விடயம் கிளறப் பட்டுள்ள நிலையில், மே தொடக்கம் ஜூன் வரையான கால இடைவெளியில் இங்கிலாந்தில் விளையாடவுள்ள அணிக்கு பிரென்டன் மெக்கலமே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை றொஸ் ரெய்லர் அணியில் ஒரு வீரராக இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை கரிபியன் பிறீமியர் லீக் போட்டிகளில் விளையாட றொஸ் ரெய்லர் அழைக்கப் பட்டுள்ளமை தனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக றொஸ் ரெய்லர் கூறியுள்ளார். இதுவரையில் கரிபியன் பிறீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் வெளிநாட்டு வீரர்களாகக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளவர்கள் ரிக்கி பொன்ரிங், மற்றும் கில்கிறிஸ்ட் இருவர் மட்டுமே.
முதன்முதலாக கரிபியன் தீவுகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் ஜூன் 29 முதல் ஓகஸ்ட் 26 வரை நடைபெறவுள்ளன. றொஸ் ரெய்லர் முன்னதாக இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர், ராஜஸ்தான் றோயல்ஸ், டெல்கி டெயார் டெசில்ஸ் அணிகளுக் காக விளையாடியவர். புனேவாரியர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். கரிபியன் பிறீமியர் லீக்கை பொறுத்தவரை ஆறு நாடுகள் அணிகளாகக் களம் இறங்குகின்றன.
அன்ரகுவா மற்றும் பார்புடா, பார்படோஸ், கயானா, ஜமெய்க்க சென்ட்லூசியா மற்றும் டிரினிடாட் அன்ட்டுபாகோ, இந்த அமைப்
நிபந்தனைகளின்படி பதினைந்து வீரர்கள் ஆட்டத்துக்குத் செய்யப்படவேண்டும். இதில் நான்கு பேர் மட்டுே நாட்டு வீரர்களாக இருக்கமுடியும். அத்து
நான்கு பேர் இருபத்தி |
வயதுக்கு உட்
கவும் இ
வெ ) களி
ஆர்.
தால்
வீரர்கள் கூட கரிமியா காணமுடியும் சந்தேகம் இல்
NEW YEAND கால்குல்

பான
நதையும், றாவது
தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் கடந்த மாதங்களில் மோதிக் கொண்டபோது இங்கிலாந்தின் ஸ்ரீபன் பின்
(Steven Finn) பந்துவீச்சின்போது அவரின் பக்கத்தில்
உள்ள விக்கெட்டுக்களைத் தட்டிவிட்ட சந்தர்ப்பங்கள்
சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது, அது ஏன் எப்படி நடைபெறுகின்றதென்று யாருக்கும் புரியவில்லை.
அதோடு அது தற்செயல் செயற்பாடு என்றாலும் கூட தவறானதென்றும் அவருக்குப் புரியவில்லை. இப்படியான சந்தர்ப்பங்கள் எப்போதாவது ஒரு முறைதான் நடப்பதுண்டு. ஆனால் இவருக்கு
எப்போதுமே நடந்து கொண்டிருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் இவரது பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம்
பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். ignis
ஆனால் அந்தக் குறிப்பிட்ட பந்தை வீசும்போது இவர் விக்கெட்டை தட்டி விட்டிருந்தார். அதனால் ஆட்ட இழப்புக் கொடுக்கப்படவில்லை.
இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இப்போது ஐ.சி.சி ஒரு முடிவு கண்டுள்ளது. அதாவது இனிமேல் இப்படி நடந்தால் அது No Ball என்று கருதப்படும் என்றும் இந்த நடைமுறை ஏப்ரல் 30 முதல் அமுல்படுத்தப்படுகிறது என்றும் சிம்பாவே எதிர் வங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மே 30 ஆம் திகதி புலவாயோ நகரில் நடைபெறும்போது செயற்பாடு
நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்
பட்டுள்ளது.
எனவே இனிமேல் FINN போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் சற்று அவதானமாக அடக்க
மாக இருப்பார்கள் என்று நம்பலாம். No Ball என்று அறிவித்தது மட்டுமன்றி அதற்கு Free hit உம் கொடுத்தால் இன்னும் அவதானம் அதிகரிக்கும். ஆனால் அது பற்றித் தெரியவில்லை.
என்றாலும் இப்படியான தவறுகள் இனி வருங்காலத்தில் நடைபெறும் போது இந்த No Ball ஐ Finn Ball என்று அடித்தால் இன்னும் கனதியாக இருக்கும்.
மாத்தியோசி
2013-2014 காலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த நிகழ்ச்சி நிரலில் ஒரு ஆச்சரியம் நடைபெற்றுள்ளது. அதாவது கடந்த வருடம் ஒப்பந்தப் பட்டியலில் கீழ்நிலைப் பட்டியல் வீரர்களில் ஒருவராக இருந்தவர் மிட்சல் ஸ்டாக். அப்பொழுது அவரது ஊதியம் 230,000 டொலர்கள் மட்டுமே. ஆனால், 2012-2013 பருவ காலத்தில் இவர் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதி திறமையைக் காட்டியதில் முதல் வகை ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார். அதாவது ஒப்பந்தப் பட்டியலின் முதல் ஐந்து பேரில் இவரும் ஒருவர்.
அணித்தலைவர் மைக்கல் கிளார்க், உபதலைவர் ஷேன் வெட்சன் ஆகியோருடன் அதியுயர் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார் ஸ்டாக். எனவே
திறமைக்குச் சவால்)
பின்
தெரிவு ம வெளி உடன் முன்று பட்டவர்களா
நக்கவேண்டும். பொழுதுதான்
நாட்டு வீரர் ன் ஒப்பந்த லைகள் Dபமாகியுள்ள,
இலங்கை ர் பலரையும் ன் தீவுகளில் என்பதில் லை,
ஆறு இலக்க வருமானம்,
தற்போது சடுதியாக ஏழு இலக்க
வருமானமாக மாறியுள்ளது. அதாவது பத்து இலட்சம் டொலர்களைக் கடந்த வருமானம் பெறும் வீரராக
மாறியுள்ளார். எனவேதான் மிட்சல்
ஸ்டாக்கின் திடீரென்ற உயர்ச்சி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால் வரவேற்கப்பட்டும் உள்ளது. வரும் ஜூலை மாதம்
ஆஷஸ் தொடரில்
இங்கிலாந்துக்கு எதிராக இவர் பந்துவீசுவதை எல்லோரும் எதிர்பார்க்கவும் தொடங்கி
விட்டார்கள். மேலும் சரியான கணிப்புகள் கிடைக்கும்போது யாருக்கும் திறமை பீறிட்டுப் பாயும். மிட்சல் ஸ்டாக்கிடமும் அதனை எதிர்பார்க்கலாம்.
மழை Emirates
ரமல
முரசு முரசு

Page 23
Cru/ALმ : CNJის მთისძ% தவி) வேரென்வம்
s வணக்கமுங்கோ நாட்டில புதிய
புதிய குழுக்கள் உருவாகிக் கொண்டிருக் |கின்றன. பொதுபல சேனா ராவய சேனா
பெயர்களைப் பார்க்கும்போது நாட்டில் பலபேருக்கு இப்பதானுங்கோ ஆண்மை ஞாபகத்துக்கு வந்திருக்குதுங்கோ
உந்தக் கடுப்பில வாத்தி திரியிறாருங்கோ, என்ன வாத்தி முன்னம் மாதிரி உங்களை &mിൺ L&b Ernൈീൺ ബീം கேட்டதுக்கு வாத்தி சொன்ன பதிலை கேட்டு மலைச்சுப் போயிட்டேனுங்கோ,
வாத்தி சொன்ன பதில் இதுதானுங்கோ. புலிகள் இருந்தவரைக்கும் ஒரு பிரச்சனையாக இருந்தது. இப்போது பல பிரச்சனையாக மாறியிருக்குதுங்கோ உதில ഞഖജ്ഞാ ബജീഞ്ഞ് 68ീunഥTിonU நாங்கள்தான் இந்த நாட்டில காக்கின் σε εσοι Φμπι πΦ 6uποδεέαπΠήατείτεταδπ5 சொன்னதுதானுங்கோ
©(ug*6ണ്ടding&&', 6ിuസിജ9b ഔin) ബിബ്ബിന്ദ്ര,
) &&ഖ് &urnഞ്ഞഖub &ഔീg 66Telet வில்லையங்கோ, பிறகு பெப்பிலியானவில வர்த்தக கட்டடம் தாக்கப்பட்டதில தங்களுக்கு தொடர்பு இல்லை எணன்டும் குற்றவாளி களை பொலிஸார்தான் கண்டுபிடிக்க வேனுைமெண்டும் சொல்லிச்சினமுங்கோ. இவை காக்கிசட்டை போடாத பொலினம் ണ്ടാീ_Tൺ ആഞ്ഞഖ6ിധൺnt LഖTണി களை கண்டுபிடிக்க வேனுைம் எணன்டு திருப்பிச் சொல்லவும் ஒரு பயனுக்கும் வாயில்லாமல் போயிட்டுதுங்கோ.
பிறகு பெப்பிலியான சம்பவத்தில சம்மந்தப்பட்டதாக சந்ே ப்படும் நபர்களின் வர்த்தக உரிமையாளரின் விட்டுக்கொடுப்புத்தான் ΕπΠεσσηb επεσήOB 60 ιππήλατεί. Θ(Eόσο Ποπεί நம்முடைய நீதி அமைச்சர் சொல்லுறார். அது விட்டுக்கொடுப்புக்கு காரணம் அழுத்தம்தான் எணன்டு சொல்லுறார். G|ബീ_16, 9) ഭീബ്രക്രീet என்ன நடக்குதெண்டு எனக்கு ஒனன்டும் விளங்குதில்லையங்கோ,
கிளிநொச்சியில குடும்பன் சண்டை நடந்தாலே வீட்டுக்கதவைத் தட்டி ஏய் என்ன சத்தம்? சத்தம் போடாம படுங்க எண்டு
முரடனும் மூர்க்கத்தள்மான முசோலினியை அவரது தாயார் சேர்ஜ பள்ளிக்கு அனுப்பினார். கத்தோலிக்கப் பாதிரியர்கள் தன் தறுதலை மகனின் தரங்கெ ட குணத்தை மாற்றி நல்வழிப் ബTങ്കണ ബ சிறுவனான முபே லினி சேர்ஜ சபள்ளியில் ஒரு | மாணவனின் முதுகில் கத்தியினால் குத்திப்
படுகாயம் விளைவித்தான் நாற்பது ஆண்டுகளுக்குப் Rபின் இதே போல பிரானஸ்நாட்டின் முதுகில குத்தி
N -
Jõi I – 7., 203
GEN
|ஆதிதிராவிட சேனா ராவண பலய இந்தப்
மாத்தையாமார் சொல்லுற சூழலில அரசியல் கட்சி அலு ഖങ്വേ, ജൂൺിഞ്ഞഖക്തub பத்திரிகை அலுவலகத்தை
ജൂൺിഞ്ഞഖഞ്ഞub €bacাঁgolbum6খ্যািতগোঁচে ബീnിg&& (pg.uൺഞ്ഞ6ം யாமுங்கோ அதில ஒரு
பகிடி தெரியுமோ? அரசியல் அலுவலகத்தின் மீது கற்களை வீசியவர்கள் கற்களை வீசுவது பிறகு ஓடிப்போய் மரங்களுக்குப் பின்னால் தற்காப்பு நிலை எடுப்பதுமாக பதுங்கியதையும் பார்க்கேக்க சிரிப்புத்தானுங்கோ வந்திச்சு துங்கோ அவையின்ற நினைப்பு ஏதோ கை குண்டை எறிஞ்சு போட்டு திருப்பி வரக்கடிய துப்பாக்கித் தாக்குதலுக்கு பதுங்குவதுபோலவும் இருந்திச்சுதுங்கோ, அப்புடியென்ைடால் உந்த வித்தை யாருக்குங்கோ தெரியும்? உது சனத் துக்கே தெரியுமே. ஆனால் அம்மா சத்திய மாகச் சொல்லுறேனுங்கோ எனக்கெனன்பா லுங்கோ ஒனன்டுமே தெரியுதில்லையுங்கோ.
ঢাeboomb 58্য Lomumঠ2/TOOLDথাকে। இருக்குதுங்கோ தமிழ்நாட்டுக்குழப்பங்களலை இந்திய மத்திய அரசு பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயிருக்கும் இந்த கெப்பில சீனாவின் பொருளாதார நிபுணர்களும் பாதுகாப்பு பிரதிச் செயலாளரும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து மக்களைச் சந்திக்காமல் வேறு வேறு முக்கியமான வேலைகள் தொடர்பில் ஆராய்ந்துவிட்டுப் போயிருக்கினமுங்கோ. சீனாவின் விளையாட்டுத் தெரியும்தானே. சும்மா விளையாட்டு மாதிரித்தானுங்கோ இருக்கும் திடீரெண்டு தானுங்கோ பூகம்பமாக வெடிக்கும் பிறகு ஐயோ சீனா அப்பும் செய்திட்டானே. இப்புடின் செய்திட்டானே எண்டு கத்துவினம்.
அது எப்படி இருக்கும் தெரியுமோ முப்பது வருசமாக இலங்கையில சனம் செத்தபோது சும்மா இருந்து சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் 2ளத்தி கூத்தாடிக் கொண்டிருந்தவை. இறுதிப் போர் நடைபெற்றபோது காயும் பிஞ்சமாக ஒரு GeoTb துடிக்க சிதறி பலியாகியபோது ভািণ্ডত த்து தீண்டாதவை யைப் போல் தள்ளியிருந்து பார்த்தவை இப்ப எல்லா அநியாயமும் நடந்து மூன்ைடு வருசமும் முழுசா முடிஞ்சு நாலாவது வருஷமும் வந்து உதிக்கப்போகுது. இப்ப போய் ஐய்யையோ தமிழ் மக்களை கொன்னுபோட்டாங்களே. шednofl0lijedio euца, штоовао отшФбатаово செய்துபோட்டாங்களே, எண்டு கத்துறதும் போராடுறதையும் பார்த்தால் எங்களுக்காக போராடுறதாகச் சொல்லுற அவையஞக்காக шовотая 939008шпө939, 63-65еорөошкозаныт. Өыз 66o" த்தில தமிழ் நாட்டுப் போட்டங்கள் сталлатфДоibетаобор (Заа (БиСиплановат. எனக்கெனன்பாலுங்கோ உதுகளைப் பற்றி ഔinഥ ബിംബ61.
உப்பிடி ஒண்டுமே தெரியாத குழப்பத்தில (Зaытшілер, 4,95Ш Зшпеопт65 аят6&д5%, ал шபிடிக்காதுங்கோ. அதாலைதான் நான் அந்தப் பக்கம் போறதை கொஞ்சம் குறைச்சுக் கொண்டேனுங்கோ பார்ப்போமுங்கோ உந்தக் குழப்பங்கள் கொஞ்சம் குறைஞ்சாப் பிறகு மீண்டும் கோயிலில சந்திப்போமுங்கோ
өтеadr05 6ілтөSө503um" (6 ашпеот56000 பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டு போனா ருங்கோ அவர் போனதைப் பார்க்கேக்க கிட்டடியில அவருக்கு தட்டிடுமோ எனண்டு பயமாக இருந்திச்சுதுங்கோ.
யாவும் கலப்படமற்ற பொய்
LLLLLLLLSLS S L SLSL S LSLS S LSSLSS S LSSLS SLSS LSLSLS SLS SLSLSLSLS SLSLSLS S SLSLSLS SLSLSLS S S S S S S
இரத்த வெள்ளத்தில் மிதகரும்படி செய்ததை சரித்திரம் கூறுகிறது சர்ச் பள்ளியின் பாதிரிய ஆசிரியர்கள் பெனிடோ முசோலினியைப் பள்ளியிலிருந்து வெளியேற்றினார்கள் உன் | ஆன்மா நரகத்தைப் போல கறுப்பானது என்ற கூறி தன் தோலவிகளுக்கு - சங்கடங் களுக்குத்தானே காரணம் என்று முசோலினி ബ്ബി' ആൺ ബ ബട്ട, ബി. ഫ്രണ്ണഖ களைத்தான் குற்றம் சாட்டினார் நான் குழந்தையாக இருக்கும்போது யாருமே ബി. | | |ിലെ ബിഞ്ഞ ബ്രഞഥിന്റെ வளர்ந்தேன் என் வாழ்வு எனக்குக் கசப்பையே கற்றுத் தந்தது. இந்நிலையில் நான் எங்கிருந்து இரக்கக் குணத்தைப் Օւր) Մոցար? Մշայց, օց, 61ola 55, கிடைக்கவே இலலை அப்ப்டி இருக்க 1്ഞ (ULഞ1കബ്കഥൂഖണ15ഖഥ இருப்பதாக மக்கள் ஆச்சரியப்படுவானேன்? என்று முசோலினியே பின்னாளில் தன்னை പ്രീ5 ബിഥ19ഞഥ ബ
முசோலினி எங்கு சென்றாலும் ബഞഥ ഖണ്ഡ്രജ്ഞഥ வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒருசமயம் ஸரின் நகரில் ஒரு விடுதியின் பணிப்பெண் ஒரு வழிலலிங் கூடுதலாக பில் போட்டுவிட்டாள்
(баатыпLoыb...)
 
 
 
 
 
 
 
 
 
 
 

LISSOIDS மேற்கொள்ளுவீர்கள் குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான மயங்கி களில் ஈடுபடுவீர்கள் தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும் எதிர்பார்த்த பன உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். நீண்ட காலமாகக் காணாமற்போன பொருட் கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும் தீராத நாட்பட்ட நோய் களுக்கு விடை காணுவிர்கள் பிள்ளை களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்புகள் உள்ளது.
二、エ/エ 7ܬܐ[ F0 கயகரிய நிகழ்ச்சி ജ, ഝ, ബ
திருத்தி கட்டப்போட்ட திட்டங்  ܼܲܢܠ களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள் வெளிநாடு சென்றுவரு வதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. சம்பந்தம் இல்லாத அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள் மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும் குல தெய்வ வழிபாடு செய்துவருதலால் கிரக தோசங் கள் நீங்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக త్రిత్రా ஒரு நற்பலன் தராத ANTITATGE
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும் விபரீதமான எண்ணங்களை விட்டெழித்து கரியத்தில் கவனமாய் இருங்கள் சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதக மான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்துபோகும் உற்றர் மற்றும் உறவினர்களின் எதிர்பாத திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங் களை அடைவீர்கள் தேவையற்ற நண்பர் களின் தொடர்புகளால் பிரச்சினைகள் வர
விநாடு செல்லுதல் போன்ற புதிய
தந்தை மகன் உறவில் சிறிய
கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும் உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்துபோகும் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறை வேறும் வாய்ப்பு உள்ளது குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். உடம்பில் உசவினம் காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்துபோகும் வங்கிகளால் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். கொடுக்க வேண்டிய பழைய கடன்களை கொடுத்து புதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்
விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள் நெடுநாட்களாகப் பிரச்சினை யில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரக் கூடிய காலமாகும் அரசு வழக்கு களில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்
ܠ54. பாருளாதாரத்தில் 9؟)
தில் இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும் எதிர்பாராத நீண்டதூரப்
பயனங்களின் மூலம் மனம்நிறைவடைய வாய்ப்பு உள்ளது. விளையாட்டுத் துறை களைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும் புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் எடுத்துக்கொண்ட முயற்சிகள்
வெற்றி அளிக்கும் அண்டை அயல் கார்களுடன் காரணமற்ற பிரச்சினைகள்வர 鬣 двора от козин и
பார்க்கலாம். A.O
Na தது 19 ܙܛ * ‚. „ ...
ਸ਼ਨੀ நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினருக்கு பணி இடமாற்றமும் பதவி உயர்வுகளும் வரக்கூடும் குலதெய்வ ஆலயங்களைப் புதுப்பிதலுக்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள் நாட்பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லைதர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக புதிய கட்டடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும் குல தெய்வ வழிபாட்டிற்காக தொலைதுாரப் பயணங்களை மேற்கொள்ள நேரும்.
ற்றர் உறவினர்களின் வருகை யால் பொருட்செலவுகள் உண்டா கலாம் புதிய நண்பர்களின் சேர்க்கையால் செய்யாத குற்றங்களுக்காக காரணமற்ற வீண் பிரச்சினைகள் வந்துசேரும் என்ப தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வும் சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாத தனவரவுகள் உண்டாகும் வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறைய டன் திட்டம் போடுவீர்கள் கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.
Jകഞ്ഞഖ് ഥങ്ങബി ഉബ இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்த சுமூகமான உறவுகள் ஏறபடும். நண்பர்களால் வின்ை விவாதங்களும் தொல்லைகளும் வந்துபோகும் உடம்பில்
இ-ெ
ഗ്ഗങ്ങ് ബി. ബ് ബ கள் வந்துபோகலம் சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு
ஏற்பட இருப்பதால் சூதாட்டங்களைத் தவிர்த்தல் நல்லதாகும் வீடுகளைப் புதுப் பித்துக் கட்டுவதற்காக பணச்செலவுகள் வந்துசேரும் பூர்வீத இடங்களை விட்டு ந் : திட்டம் போடுவீர்கள் სცინსვეს.
பழகுதல் நல்லதாகும். ○三
N *( јbulb
იყეsიყmის பொருள்
வரவும் மனச்சந்தோசமும் உண்டா கும் உடல்நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மனநிம்மதி உண்டாகும் நண்பர்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நன்று புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப் பீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண கரியங்களில் வெற்றி அடைவீர்கள் பொது வாக இது ஒரு கமான நற்பலன் தரும்
ண்பர்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம் குடும்பத்தில் தடைப் பட்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும் உடல்நிலையில் கண் காதுகளில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லதாகும் ി ബ{ങ്ങ ബട് ബി உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி
ற்றுமை ஏற்படும் பல காலமாக திராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின்
O كر NA
தவியால் நோய் நீங்கும்.
LD(ܠܐ ܐܒ ܐ
/-\@याb )
୧୬) மற்றவர்களை நம்பிப் பணம்
பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் அநாதைகளுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள் வெகுகாலமாக நினைத்துக்கொண்டு இருந்த கூட்டுத்தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் பொருளாதாரத்தில் @、 வந்த பிரச்சினைகள் நீந்து நிம்மதி அடை வீர்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும் കങ്ങഖങ്ങ്, ബി ഉബിന്റെ ബ களும் வீண் மனக்குழப்பங்களும் வந்து
E23

Page 24
Upgం Ro_0UTC இப்பிஇ2ற்இதன்இந்
S. நடுங்கும் இன்து இந்தக்காலம்
: என்றால் ரஸ்பும் மயங்கும்
என்பது இந்தக்காலம் என்று
விழமொழி0ை0ற்றும் அளவுக்கு
*毽
போஸ் கொடுப்பவர் வேறு
யாருமல்ல நம்நாட்டு நங்கையான பிரியங்கா என்ற மொடல் அழகி தான்.
பேருவளை கடற்கரையில் உள்ளுர் புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரின் கெமராவில் கிளிக் செய்யப்பட்டவைதான் இந்த
կԱնկմ
குளில் செய்வதுந்ே
ந் ந்ேல்திற்கர்ை ாம்புத்துளியல்தி
செய்ததில்லோரையும் து இரத்துவிட்டர்
A.
பெரிய வியாழன் அன்று ரோம் நகரில் உள்ள
கல்டெல் மமோ என்ற சிறார்கள் திருத்த பள்ளி சிறையில் இளம் கைதிகளின் ECTEGUDUBung