கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.04.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka දිනබ්‍රරස්‍ර වාරමලර් LuasSLħ) 2. LUGLIIT
γρήγού 25 - βάρολ, 207
לא אאי
O O O
C
/
போருக்குப் Joaí) யர்ந்தவர்க
 
 
 
 
 
 

நாமும் பறப்போம் 1000 அடிகள் த ைடி.
کمری.
===ص
ORNAR OORSPRONO
லல்ல
UTGIT
| s! s! 1988}\tაკაცი. | AYas_sავი -
segressi Scorpus

Page 2
  

Page 3
தமிழ் மக்களின் துயரங்க துடைப்பதே இலக்
பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி !
தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டும் என அன்றுதொட்டு இன்றுவரை அமைச்சர் டக்ளஸ் தேவா வருகின்றார் என்று ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில் தெரிவித்துள்ளார்.
தொழில்பயிற்சி அதிகாரசபையின் கற்கைநெறிகளைப் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முய தொழில்வாய்ப்பினை வழங்கக் கூடிய கற்கை நெறிகளைய தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு ஒரு கற்கைநெறிச் காணப்பட்டபோதும் தற்போது 21 கற்கை நெறிகளுக்கு
வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூ தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவு இவ்வாறான இலவச கற்கைநெறிகளைச் சிறந்த முறையில் ஊடாக இளைஞர் - யுவதிகள் சிறந்த ஒரு எதிர்காலத்தை
தெரிவித்தார். உண்டியல்
உடைத்தவருக்கு விளக்கமறியல்
* வட மாகான கூட்டகை
அடுத்த ந
கொழும்பு கங்காராம விஹாரையில் உண் | டியலை உடைத்து திருடியவரை விளக்க | மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். உண்டியலை உடைத்து 790 ரூபா மற்றும் டொலர்களை திருடியதாக அவர்மீது குற்றச்சாட்டப்பட்டுள் ளது. உண்டியலை உடைத்துக்கொண்டி ருந்தபோது குறித்த சந்தேகநபரை கைது | செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரி | வித்தனர். சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே அவரை எதிர்வரும் 6
அடித்துக் கூறுகிற ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் | வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அள் எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மாகாண தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்
தமிழரசுக் கட்சி சாதகமான முன்னெடு தலவாக்கலை மேல் கொத்மலை |
கூட்டமைப்பில் அங்கம்வகிக்கின்ற ஏன நீர்தேக்கத்தில் மீண்டும் நீர் நிரப்பப்பட்டுள்ளது !
அடுத்த கட்டம் பற்றி ஆராய்ந்து முடிவெ கடந்த மாத இறுதி பகுதியில், சுரங்கப் பாதை மைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்ச யின் பராமரிப்பு வேலைகளுக்காக இந்நீர்த் |
அண்மையில், மன்னார் ஆயர் ஜோசப் தேக்கத்தின் நீர் முற்றாக கொத்மலை ஓயா 1 ஆண்டகை அவர்களுடன் தமிழரசுக் கட்சி விற்கு திறந்துவிடப்பட்டதுடன் அதன் மின் |
யைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான உற்பத்தியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. |
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்நிலையில், மேல் கொத்மலை
மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, முன் நீரத்தேக்கத்தில் தற்போது நர நிரப்பப்பட்டுள் !
னாள் ஆயுதக் குழுக்கள் கூட்டமைப்பில் Sளதுடன் மின் உற்பத்தி நடவடிக்கைகளும் | பதிவசெய்வது சாத்தியம் இல்லையென்று.
இருக்கும்வரை அதனை அரசியல்கட்சியாகப் வழமைப்போல் நடைபெறுவதாக திட்ட | கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது. | பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ :
கொத்மலையில் | மீண்டும் மின் உற்பத்தி தமிழரசுக் கட்சி சாதகமான முன்னெடு
|நம்ப மறுக்கிறார் மனைவி!
முறியடிக்கப்
பொஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர் என்று சுட்டுக் கொல்லப்பட்டவரின் மனைவியிடம் விசாரணை நடத்த முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது, உளவுத்துறை எப்.பி.ஐ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமேர்லான் சர்னயேவ்வின் மனைவியின் வீட்டுக்கு சென்ற விசாரணை அதிகாரிகளுடன் பேச மறுத்துவிட்டார் அவர். தமேர்லான் சர்னயேவ்வின் மனைவி கேத்ரீன் சர்னயேவ், இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ள அமெரிக்கப் பெண். இவரது வக்கீல் அமாடோ டிலுாகா, விசாரணை அதிகாரிகளுடன் சர்னயேவ்வின் மனைவி பேச மறுத்ததை உறுதி செய்தார். அவர் கூறுகையில், "சர்னயேவ்வின் மனைவி கேத்ரீன் சார்பாக நான்தான் விசாரணை அதிகாரிகளுடன் பேசினேன். அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்லமுடியும். இதை எப்படி டீல் பண்ணுவது என்று நாம் முடிவு செய்துள்ளோம்" என்றார். தமேர்லான் சர்னயேவ்வின் மனைவி காத்ரீன், தமது 3 வயது மகளுடன் தற்போது ரோத் ஐலென்ட்டில் உள்ள அவரது தாயாருடன் தங்கியுள்ளார்.
வக்கீல் அமாடோ டிலூகா கூறுகையில், போஸ் டன் குண்டுவெடிப்பு நடந்தபின்னர், கணவர் தமேர்லான் சர்னயேவ்வை உயிருடன், கடைசியாக தமது அப்பார்ட் மென்டில் பார்த்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். (அப்போது, அவர் மிக சாதாரணமாகவே இருந்துள்ளார்.
சர்னயேவ்வின் மனைவி கேத்ரீன் சுகாதாரத்துறை ஊழியராக பணிபுரிகிறார். இவர் வாரத்தில் 7 நாளும் தொடர்ந்து பணிபுரிவதால், கணவர் வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதை அறியவில்லை.
பொஸ்டன் வெடிகுண்டு பர கொய்தா தாக்குதல் ஒன்றை வித்துள்ளது கனேடிய பொலி
டொரண்டோ நகரில் உ கடக்கும்போது குண்டுவெடிப்பு திட்டத்தை முறியடித்துள்ள பொலிஸ், சதிகாரர்கள் என இ
இந்த சதியை முறியடிக்கு காலமாக ஈடுபட்டதாகவும் க உளவுத்துறை எப்.பி.ஐ., உடன் முறியடித்துள்ளதாகவும் தெ செய்யப்பட்ட இருவருக்கும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது நகரிலும், மற்றையவர் மொன்ட்ரி
கனேடிய எல்லை பாதுகா இதில் தொடர்புபடுவதால், க கொள்ளும் ஒரே நாடான அ செயலுக்கும் தொடர்பு உள்ள மீடியாவால் எழுப்பப்படுகிறது. இதில் தொடர்புகொண்டிருப் அதிகரித்துள்ளது. பொதுவாக தீ நாடு எனக் கருதப்பட்ட க நடந்துள்ளதால் கனேடியர்கள்
(ஏப்ரல் 25 - மே 01, 2013

5ளை இரட்டைக் கொலையின்)
கு
சந்தேக நபர் சிக்கினார்
கொல்லப்பட்டவர்களின் பிள்ளைக புல்மோட்டை பிரதேசத்தில் இடம்
ளான நிமாலி பிரியதர்சினி (வயது அலன்ரின்
பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்
15) செவ்வந்தி பிரியதர்சினி (வயது துடன் தொடர்புடையதாக கூறப்படும் எற நோக்குடனேயே
8) ஆகியோரை கொலைச் சம்ப பெண்ணொருவரை ஜா-எல பகுதியில் னந்தா செயற்பட்டு
வத்தின்பின் தன்னுடன் அழைத் வைத்து பொலிஸார் கைது செய் வேஸ்திரி அலன்ரின்
துக்கொண்டு ஜா-எல பிதேசத்திற்கு துள்ளனர். -
தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் மகசென்புர என்ற கிராமத்தைச் பூர்த்தி செய்துள்ள
இடம்பெற்ற வீட்டின் வெளியே சேர்ந்த எச்.எம். சூரியபண்டார (வயது கலந்துகொண்டு
கொல்லப்பட்ட சூரியபண்டாரவின் 38), ஜீவனி அனுரதிக்கா (வயது 36)
சடலத்தை கண்ட அயலவர்கள் என்ற தம்பதியினர் 'கோடரியால் பற்சியின் பயனாக
புல்மோட்டை பொலிஸ் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட் பும் பயிற்றுவிக்கும்
நிலையத்திற்கு கொடுத்த தகவலை டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. கோன அங்கீகாரம்
அடுத்து கொலை பற்றிய அந்த வீட்டிலேயே தங்கியிருந்த அங்கீகாரத்தினை
விபரங்கள் வெளியாகியது. உறவுக்காரப் பெண்ணே அவ்விரு மலம் பல்வேறுபட்ட
பொலிசாரின் தீவிர விசாரணையை வரையும் கொலை செய்துள்ளதாக ம் அரசாங்கத்தின்
அடுத்து கொலைச் சந்தேக நபரும் > பயன்படுத்துவதன்
தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் சென்ற இரு பெண் சந்தேக நபரான இளம் பெண் பெறமுடியும் எனவும்
பிள்ளைகளும் ஜா-எல பிர கொல்லப்பட்டவர்களுடன் அதே
தேசத்தில் வைத்து ஜா-எல பொலி வீட்டில் தங்கியிருந்த அதேவேளை
சாரினால் கைது செய்யப்பட்டனர்.
எ சபைத் தேர்தலுக்கு முன்னர் :
மப்பை பதியாவிடில்) டவடிக்கை நிச்சயம்
றார் சுரேஷ் எம்.பி
ரவில் நடைபெறலாமெனப் பரவலாக 1 சபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் சியாகப் பதிவுசெய்து கொள்வதற்கு ப்புக்களை மேற்கொள்ளாதுவிடுமாயின் னைய நான்கு கட்சிகளும் இணைந்து நிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட ந்திரன் முரசுக்குத் தெரிவித்துள்ளார். பிரேமச்சந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டது. குறித்த செய்தி தொடர்பில், உத்தியோக பூர்வமான முறையில் சம்பந்தப்பட்ட தரப்புக்க
கட்சியினரால் தமக்குச் சொல்லப்பட்டதாகவும் இது ளினால் வெளியிடப்படவில்லை என்றபடியால்
ஒரு காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இருக்கின்ற அதுபற்றிய உண்மைத்தன்மை உறுதிப்படுத்த
போதிலும் தாங்கள் பொறுமையாக இருப்பதாக முடியாதுள்ளதாகவும், எனினும் விரைவில்
வும், எனினும் வடமாகாண சபைத் தேர்த மதப் பெரியார்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள்
லுக்கு முன்னர் சுட்டமைப்பு பதிவு செய்யப்படல் ஆகியோருடனான சந்திப்பொன்றை மேற்
வேண்டும் இல்லையேல் வேறு தீர்மானம் கொண்டு கூட்டமைப்புப் பதிவு தொடர்பில் முடிவு
ஒன்றை மேற்கொள்வதற்குத் தாங்கள் நிர்ப்பந் எடுக்கப்படும் என்றே இதுவரையில் தமிழரசுக்
திக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பட்டது திட்டம் வேட்டை கடையில்
நடந்தது வேட்டை
பரப்பு அடங்குவதற்குள், அல்3 முடியடித்துள்ளதாக அறி
ஸ். ள்ள பாலம் ஒன்றை ரயில் நடத்துவதற்காக போடப்பட்ட தாக கூறியுள்ள கனேடியப் ஒருவரை கைது செய்துள்ளது. ம் முயற்சியில் கடந்த 6 மாத னேடிய பொலிஸ் அமெரிக்க ( இணைந்து இந்த திட்டத்தை தரிவிக்கப்பட்டுள்ளது. கைது அல்-கொய்தா தொடர்புகள் இருவரில் ஒருவர் மொரண்டோ யோல் நகரிலும் வசிப்பவர்கள். ப்பு சேவையை சேர்ந்தவர்கள் கனடா எல்லையை பகிர்ந்து மெரிக்காவுக்கும் இந்த சதிச் பதா என்ற கேள்வி, கனேடிய அமெரிக்க உளவுத்துறையும் ப்பதால், இந்த சந்தேகம் விரவாத அச்சுறுத்தல் இல்லாத கனடாவில், இந்த சம்பவம் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
ரஷ்யாவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்கு பயன்படும் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் நடைபெற்றுள்ளது இந்த துப்பாக்கிச் சூடு.
கடையில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் 3 பேர் உட்பட, 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில், கடைக்கு வெளியே விழுந்து கிடக்கும் உடல்களை காணக்கூடியதாக உள்ளது. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிப் பறந்துவிட்டார். கொல்லப்பட்ட 6 பேரில், 14 வயது சிறுமியும் ஒருவர்.
மொஸ்கோவில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடையில் அந்த நேரத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளதால், சம்பவத்திற்கான காரணத்தை சொல்ல முடியாதுள்ளது . என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வாரமலர் தினமுரசு

Page 4
ரமலர்
-தினமுரசு
கூட்டமைப்புக்குள் விடாமல் கூட்டமைப்பை ட புத்திஜீவிகள் என்போர் ெ
கூட்டமைப்பை பிளவுட் கருதுகின்றனர். பொது என்று ஆராயப்பட்டபோ வரின் பெயரும், ஆயர் அடிப்படையில் ஆராயப் நேரடியாக அரசியலில் ஈ கொடுத்துவிடும் என்ற கரு
எனினும் நீதியரசரை மக்கள் கடந்த கால ஏப் நிலையையும் மறந்து புதி என்று விவாதிக்கப்பட்
செய்திக
18 6 Eெ
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 222 3628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வணக்கம்! மின் கட்டண அதிகரிப்பு
தந்தது அதிர்ச்சி! "மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை" என்பார்கள். அது போல் உள்ளது மின்சாரக் கட்டண அதிகரிப்பு.
மின்சார சபைக்கு 364 பில்லியன் ரூபா கடன் இருக்கின்றது. அதை கட்டவேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே தவிர்க்கப்பட முடியாமல் கட்டண அதிகரிப்பைச் செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி அமைச் சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செலவைவிடவும் மானிய அடிப்படையிலேயே மினி கட்டண அதிகரிப்பு செய்யப்பட் டுள்ளதாக கூறிய அமைச்சர் 30 தொடக்கம் 90 வரையான அலகுகளை பாவிக்கும் சாதாரண மக்களுக்கான கட்டண அதிகரிப்பு விடயத்தில் அரசு 25 மில்லியன் ரூபா நஷ்டத்தை தாங்கிக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
அமைச்சர் எத்தகைய நியாயங்க ளைக் கூறினாலும் இலங்கை மக்க. ளின் வாழ்வாதார போராட்டத்தில் மின்கட்டண அதிகரிப்பு பெரும் சுமை யாகவே அமைந்துள்ளது.
90 அலகுகளை பாவிக்கும் மக் களை விடவும் அதற்கு மேற்பட்ட அலகுகளை பாவிக்கும் மக்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். இதனாலேயே. மின் கட்டண அதிகரிப்பானது போக்குவரத்துச் செலவீனத்திலும், பொருட்களின் விலையேற்றத்திலும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மின் கட்டண அதிகரிப்பாக மட்டு மல்லாமல் வாழ்க்கைச் செலவிலும் அதிகரிப்பை செய்யவேண்டியுள்ளது.
யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை மக்கள் மெல்ல பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகின்ற வேளையில் எதிர்பார்க்காத அதிர்ச்சியாகவே மின் கட்டண அதிகரிப்பு உள்ளது. இதனால் சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவுக்காக பெரும் செலவு செய்ய நேரிட்டுள்ளது. தொழிலாளர்களை குறைத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கும் சில நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
எனவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டுமெனவும், மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமென வும் இலங்கை மக்கள் எதிர்பார்க்கின் றனர்.
- ஜனவரி மாதம் மின் பாவனை யாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடியுமென எதிர்பார்ப்பதாக மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளபோதும் அந்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கவில்லை,
மின்சார பிரச்சினையை எதிர் கொள்ள மாற்று மின் உற்பத்தி
முயற்சிகளில் அரசாங்கமும் தனி யாரும் ஈடுபடுவது அவசியமாகும். அவ்வாறான முயற்சிகளுக்கு அரசு உதவியாகவும், சலுகையாகவும் பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
என்றென்றும் அன்புடன்,
(டக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என
அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை முன்னமே நடத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை.
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியிலான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குரிய புறச்சூழல் அங்கு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை, மீள்குடி யேற்றம் முற்றுப்பெறவில்லை, பொதுவசதிகள் ஏற்படுத் தப்படவில்லை, முக்கியமாக மிதிவெடி அகழ்வுகள் தொடர்
அனுபவி வேண்டியுள்ளது என்று பல
தேர்த காரணங்களை அரசாங்கம்
கவோ, . கூறிவந்துள்ளது.
கொண்ட அரசாங்கம் கூறிய கார
எறிந்துவி ணங்கள் நியாயமானதுதான்,
முன்வரவு
வட மாக இந்தக் குறைபாடுகள் ஒரு புறமிருக்க வடமாகாணத்தில்
குறித்தும் இயல்பு நிலைமையை
குற்றச்சா உருவாக்குவதும்
கின்றனர். முக்கியமாகும்.
மறுப் ஆனால் இத்தனை குறை
சபைக்கா பாடுகளுக்கு மத்தியிலும்
வேட்பாள் அரசாங்கம் யுத்தத்துக்குப்பின்
என்பது ( பாராளுமன்றத் தேர்தலை
இழுபறிப் வெற்றிகரமாக நடத்தியது,
இருக்கின் உள்ளூராட்சித் தேர்தல்களை
முதலி வெற்றிகரமாக நடத்தியது,
ராஜாவை ஜனாதிபதி தேர்தலையும்
பாளராக வெற்றிகரமாக நடத்தியது.
முடிவு செ மாகாண சபைத் தேர்தலை
கூட்டமை! நடத்துவதற்கு மட்டும்
முன்னாள் பின்வாங்கிக் கொண்டு
வித்தியாத காரணங்களைக் கூறுகின்றது.
வேட்பாள இவ்வாறு அரசுமீது
என்று ஒரு
கூட்டமைப் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன. இப்போது மீள்குடியேற்றமும், மிதிவெடி
லுள்ள த. அகற்றும் பணிகளும், மீள்
எதிர்ப்பு . கட்டுமானப்பணிகளும் குறிப்
முதலமை பிடத்தக்க முன்னேற்றத்தைக்
சுரேஷ் பி கண்டுள்ளது, என்பதால்
முதலமை வடமாகாண சபைத் தேர்
நிறுத்தவே தலை நடத்துவதற்கு அர .
கூறிவந்தக் சாங்கம் ஆயத்தமாக உள்ளது !
இந்த என்று கூறுகின்றது.
கூட்டமைப் அரசாங்கம் அப்படிக்
தோற்றுவி கூறினாலும் இந்தியா,
தற்போதை அமெரிக்கா போன்ற சர்வதேச
கூட்டமைட் நாடுகளின் அழுத்தங்கள்
தமது நேர காரணமாகவே இலங்கை
வரை முதி அரசாங்கம் வட மாகாண
முடியாத தேர்தலை நடத்தவுள்ளது
கூட்டமைப் என்ற விமர்சனங்கள் முன்
பொதுவே வைக்கப்படுகின்றன.
நியமிப்பத வடக்கில் நியாயமான
அதற்குக் தேர்தலை எதிர்பார்க்க முடி
இருக்கும் யாது என்றும், அரசாங்கம்
களும் தம் தேர்தல் முறைகேடுகளில்
வழங்கும் * ஈடுபடுவதற்கு அதிக
விடுத்து த வாய்ப்புகள் இருக்கின்றன
தனது முப் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள்
ஒருவரை குறிப்பாக தமிழ்க்
முற்படுமா கூட்டமைப்பு கூறுகின்றது.
தாம் ஒரு ஆனாலும் எத்தனை
வழங்கப்ே குற்றச்சாட்டுக்களுக்கு
என்பதோடு மத்தியிலும் அரசாங்கம்
மைச்சர் 6 நடத்திய தேர்தல்களில்
நிறுத்தவே போட்டியிட்டு பதவிகளையும்,
தள்ளப்படு அதன் வரப்பிரசாதங்களையும்
கூறிவருகி
கூட்டல்
அதே
ஆசி.

ர் எழுந்துள்ள சர்ச்சையை வளர பாதுகாப்பது அவசியம் என்று கருதும் "பாதுவேட்பாளர் ஒருவரை நியமித்து படாமல் பாதுகாக்க முடியுமென்று
வட்பாளர் யாராக இருக்க முடியும் து, முன்னாள் தமிழ் நீதியரசர் ஒருஒருவரின் பெயரும் முன்னுரிமை பட்டுள்ளது. எனினும் ஆயர் ஒருவர் டுபடுவதானது வேறு அர்த்தங்களை கத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளராக நிறுத்தினால் தமிழ் மாற்றங்களையும், அரசியல் முடக்க
ய எதிர்பார்ப்புடன் வாக்களிப்பார்கள் டதன் பின்னணியிலேயே இந்தச் கள் வெளியாகின.
புத்திசாதுரியமான அரசியல் வழிமுறைதான் என்றும், அது முட்டாள்தனமென்றால் விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூட்டமைப்பில் இணைந்து கொள்வார்களா? என்றெல்லாம் தமிழ் மக்கள் நம்புவார்கள் என்றும் கூட்டமைப்பிலுள்ளோர் கணக்குப் பார்க்கின்றனர்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளை
அபகரிப்பதற்கு வகுக்கும் புதிய திட்டமே இந்த பொது வேட்பாளர் என்ற நாடகமாகும்.
கடந்த காலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை, சிங்கள அரசுக்கு பதிலடி, சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் இறுதிச் செய்தி. இறந்த உறவுகளுக்கான உறுதி ஏற்பு என்றெல்லாம் கூறி வாக்குகளை பெற்று தமிழ் மக்களை ஏமாற்றியாகிவிட்டது. நடைபெறவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூறுவதற்கு புதிய வாக்குறுதி கள் எதுவுமில்லை. ஆகை யால் பொதுவேட்பாளர் என்ற ஆயுதம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் கூறியதாக வெளியாகியிருக்கும் பதிலைப்
(டளிைபின் பாதுவேட்பாளர் மிழர்களை ஏமாற்ற திய வியூகம்!
பார்க்கும்போது, அது . வானிலை அறிக்கை கூறுவது போல் உள்ளது. அதாவது அவர் நேரடி அரசியலுக்கு வந்தாலும் வருவார், வராமலும்
விடுவார் என்றே உள்ளது ந்தும்வருகின்றனர்.
துள்ள சர்ச்சையை வளரவிடாமல்
புத்திஜீவியாகவும். கொழும்பில் ல்களை புறக்கணிக்
கூட்டமைப்பை பாதுகாப்பது
இருந்துகொண்டு இயக்குகின்ற தேர்தல்களில் பெற்றுக்
அவசியம் என்று கருதும் புத்தி
வர்களாகவும் இருக்க விரும்பும் பதவிகளை தூக்கி
ஜீவிகள் என்போர் பொது
பலர் நேரடி அரசியலில் டவோ கூட்டமைப்பு
வேட்பாளர் ஒருவரை நியமித்து
குதிக்க விரும்புவதில்லை. பில்லை. இப்போது
கூட்டமைப்பை பிளவு படாமல்
தற்போதைய கூட்டமைப்பின் ாண சபை தேர்தல்
பாதுகாக்க முடியுமென்று
அரசியலானது ஆக்கபூர்வமான அதேவிதமான
கருதுகின்றனர்.
எந்தச் செயற்பாட்டையும் டுக்களை கூறு
பொதுவேட்பாளர் யாராக
கொண்டிருக்கவில்லை. அதற் இருக்க முடியும் என்று
குள் எவர் போனாலும் க்கத்தில் வட மாகாண ஆராயப்பட்டபோது, முன்னால்
அவர்களை விழுங்கி விடு ன தேர்தலில் யாரை
தமிழ் நீதியரசர் ஒருவரின்
கின்றவர்களாக தமிழரசுக் கட்சி ராக நிறுத்துவது
பெயரும், ஆயர் ஒருவரின்
யினர் உள்ளனர் தமிழரசுக் தொடர்பில் தமக்குள்
பெயரும் முன்னுரிமை
கட்சியினருக்கு சலாம் போடாமல், பட்டுக் கொண்டும்
அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது.
சொல் கேட்கும் பிள்ளையாக றனர்.
எனினும் ஆயர் ஒருவர்
இல்லாவிட்டால் இன்று ல் மாவை சேனாதி
நேரடியாக அரசியலில்
பிரச்சினைகளிலிருந்து முதலமைச்சர் வேட்
ஈடுபடுவதானது வேறு
தப்பிப்பதற்கு வரவேற்பளிக்கும் நிறுத்துவது என
அர்த்தங்களை கொடுத்துவிடும்
அவர்களே தூசித்து சய்யப்பட்டுள்ளதாக
என்ற கருத்துக்களும்
துரோகிப்பட்டம் வழங்கி ப்பு கூறியது, பின்னர்
முன்வைக்கப்பட்டுள்ளது.
அவதூறுகளை பரப்பவும் | உதயன் ஆசிரியர்
எனினும் நீதியரசரை
பின்வாங்கமாட்டார்கள். நரனை முதலமைச்சர்
வேட்பாளராக நிறுத்தினால்
இதுதான் இன்றைய ராக நிறுத்துவது
தமிழ் மக்கள் கடந்த கால
கூட்டமைப்பின் அரசியல் ந செய்தியை
ஏமாற்றங்களையும், அரசியல்
போக்காக உள்ளது பபு வெளியிட்டது.
முடக்க நிலையையும்
என்பது கூட்டமைப்புக்கு வேளை கூட்டமைப்பி
மறந்து புதிய எதிர்பார்ப்புடன்
ஆலோசனை வழங்குகின்ற மிழரசுக் கட்சிக்கு
வாக்களிப்பார்கள் என்று
புத்திஜீவிகளாக கருதப்படுகின்ற அணியினரோ
விவாதிக்கப்பட்டதன்
அத்தனைபேருக்கும் நன்றாகத் ச்சர் வேட்பாளராக
பின்னணியிலேயே இந்தச்
தெரியும். ரேமச்சந்திரனை
செய்திகள் வெளியாகின.
எல்லாவற்றையும் வெட்டிச் ச்சர் வேட்பாளராக
நீதியரசர் என்றதுமே
சரிக்கப்போகும் வீரத்திருமக பண்டும் என்று
முன்னாள் நீதியரசர் விக்னேஸ்
னாக தமிழ் மக்களிடம் காட் எர்.
வரன் அவர்களைத்தான்
டப்படும் நபர் பின்னர் இழுபறியானது
கூட்டமைப்பு இழுத்துக்கொள்ள
பொம்மையாக இருக்க பபுக்குள் பிளவுகளை
முயற்சிக்கின்றது என்பது தற்
வேண்டும். பின்னர் முன்னாள் த்துள்ளது.
போது பரகசியமாகியுள்ளது.
நீதியரசர் என்றோ, ஆயர் தய சூழலானது
இச்செய்தி குறித்து விக்னேஸ்வரன்
என்றோ, புத்திஜீவி என்றோ, . பு தமக்குள்ளிருந்து
கருத்து தெரிவிக்கையில்
பத்திரிகை ஜாம்பவான் ரடி வேட்பாளர் ஒரு
தம்மை கொழும்பில் சிலர்
என்றோ புலம்ப முடியாது. நலமைச்சராக நிறுத்த
அணுகி பொதுவேட்பாளராக
கெளரவ அதிதிகள் என்ற நிலையில்
நேரடி அரசியலில் இறங்குமாறு
பெயர் கெட்டு ஒரு பு உள்ளது.
கேட்டதாகவும் அதற்கு உடன
பொய்யை மறைக்க ட்பாளர் ஒருவரை
டியாக பதிலளிக்கவில்லை
இன்னொரு பொய்யை ாக இருந்தால்
என்று பதிலளித்ததாகவும்
கூறும் சாதாரண அரசியல் கூட்டமைப்பில்
செய்திகள் வெளியாகின.
வாதியாக வாழ அனைத்துக் கட்சி
தமிழ் மக்களின் அரசி யல்
வேண்டியதுதான். மது ஆதரவை
பிரச்சினை தொடர்பில்
தமிழ் மக்களின் என்றும், அதை
கருத்துக்களை வெளியிட்டு
வாக்குகளை அபகரித்து தமிழரசுக் கட்சி
வருபவர் விக்னேஸ்வரன்.
வசதியான வாழ்க்கை டிவுக்கு அமைவாக
கல்விமான் என்றவகையில்
வாழலாம். ஆனால் நிறுத்துவதற்கு
அவரை நிறுத்தினால்
ஒரு இனத்தின் பின்ன னால், அதற்கு
கூட்டமைப்பு புதிய கோணத்தில்
டைவுக்கு காரணபோதும் ஆதரவு
பிரச்சினையை நகர்த்தத்
மாக இருக்கின்ற குற்ற பாவதில்லை
தொடங்கியுள்ளது என்று
உணர்ச்சியானது இ தாமும் முதல்
தமிழ் மக்கள் நம்புவார்கள்
மெல்லக் வேட்பாளர் ஒருவரை
என்றும், இதுவரை கூட்டமைப்பு
கொல்லும். ண்டிய சூழலுக்குள்
தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வோம் என்று
வாக்குகளால் அனுபவிக்கும் ன்றனர்.
பதவிகளை பாதுகாக்கவும், நமப்புக்குள் எழுந்
அதை முடக்கி வைத்திருப்பது
திலன் ரமலர் முரசு
ஏப்ரல் 25 - மே 1, 2013

Page 5
(C) Q 3.) "ஓம்" 2. பெருவெடிப்புத் தத்துவமும்
இந்து சமயத்தில் ஒம் என்ற மந்திரம் மிகவும் முக்கியமானது மந்திர உச்சாடனங் களில் முதன்மைபெறுவது படைப்புக்கு மூலகாரணமான மந்திரம் எனப் புராணங்கள் கூறும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப்
. 1
ܬܐ .
பிரம்மா மறந்த தால், முருகன் 9ഖമge சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. முருகன் தனது தந்தைக்கே ஒம் என்ற பிரணவ மந்திரத்தின்
Roberton
பொருள் உரைத்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் முதற்தெய்வம் கணபதி பிரணவ ரூபி, ஓங்கார வடிவினை 610:U (BuffspuLebArnfj. Suðunes Eið சக்தியாக விளங்குகிறாள். சங்கீத மும்மூர்த்தி கள், நாயன்மார்கள் இறைவனை நாதப் பிரம்ம வடிவினராகக் கருை தரிசித்தவர்கள் இவையெல்லாம் இந்து சமயத்தில் ஒம் GICósD DsößTLD GLOLD (PFéréolDénu), முக்கியத்துவத்தை விளக்குவன.
இந்த மகார ஒலி எவ்வாறு தோன்றியது? அது எவ்வாறு படைப்புக்கு மூலமாயிற்று என ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெருவெடிப்பின்போது ஏற்பட்டதே ந்ேத மெகார ஒலி எனக் கூறியுள்ளனர். இன்று விஞ்ஞானிகள் கூறும் ந்ேத உலமையிலை வேத காலதநிலேயே வேத கால ரிஷிகள் கண்டுபிடித்துக் கூறியிருப்பது வியக்கத் தக்கது. போற்றத்தக்கது.
3ഥയ്ക്കൂ, ിgീ, uid:uin gdu விஞ்ஞானிகள் மைக்ரோ றேடியேசன் (Micro ra fiation) U Dlf JLLJONI GEJLLJJJENT GT GOTO, இவர்களது ஆய்வின்படி டும் என்ற ஒலியின் அதிர்வு பிரபந்சம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், இலட்சத்து 80 ஆயிரம் மைல்களிற்கு அப்பால் இந்த ஒலி அதிர்வு அதிகம் எனவும் இப்பகுதியில் விமானம் சென்றால் வெடித்துச் சிதறும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரபஞ்சம் எங்கனும் ைேறவன் நாதப் பிரம்ம வடிவினனாக உள்ளான் என்ற ந்ேதுக்களின் தத்துவமும், விந்ாைனிகளின் empat,G8Tmt G&gpllin (Buletamor" ELLJauró G(Big உண்மையினையே புலப்படுத்துகிறது என்பதனையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
போர்முடா முக்கோன மர்மமும் ஓங்கார ஒலியும்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் போர்முடா முக்கோனம் என்றொரு
2LDGCTC 9g(UTLDLIT (UTLÜLITETT. பகாமாஸ் ஆகிய மூன்று தீவுகளும் முக்கோன வடிவில் புளோரிடா மாநிலத்துடன் இணைக் கும் ஒரு பகுதி இந்த முக்கோணப் பகுதியின் மேல் பறக்கும் விமானங்கள் காணாமல் போவதாகவும், விமானத்தின் தொலைத் தொடர்புக் கருவிகள் செயலிழந்து போவதாகவும் அண்மையில் அமெரிக்க விமானிகள் தெரிவித்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில்
ஓங்கார ஒலியின் அதிகூடிய அதிர்வுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நோக்கில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வினை முருக்கிவிட்டுள்ளனர்.
மேலும் இந்துக்கள் இம் கார ஒலியாக இறைவன் பிரபஞ்சம் எங்கும் வியாபித் துள்ளான் எனக் கூறியுள்ளனர். இந்து
இந்துக்களது ஞானத்தி
ஆலயத்தின் கருவறை ഥ (nഖരി எழுந்தருளி இருக்கும் ജLഥ) ഗ്ര886ഞ്ഞ ഖഥമിൽ ജ്ഞഥഴ്ചിത്ര பதும், அங்கிருந்து மந்திரங்கள் ஒதப் பருவதும் சிந்திக்கத் தக்கது. இந்த ஓம் என்ற ஒலியின் Ano Pia 9ണെ, 9ഴ്ത്ത് ஊற்றை இன்றைய விஞ்ஞானிகள் கூறுவதற்கு முன்பே இந்துக்களது வேதங்களும் ஆகமங்களும் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.
இதிகாசமும் விஞ்ஞானமும்
இந்துக்களது இதிகாசங்களான இராமா யணமும், மகாபாரதமும் சிறந்த அறிவியல் களஞ்சியங்களாக காணப்படுகின்றன. நவீன விஞ்ஞானத்தின் சிந்தனைகள் பலவற்றினை இந்த இதிகாசங்களில் கண்டுகொள்ளலாம். %ിങ്കicിuഥia) ആസ്ഥnuതb, ഖtoഥduിങ്ങ് இயற்றப்பட்டதெனவும், அவர் 12 வருடங்கள் காட்டில் தவமிருந்து இராமாயணக் காட்சி களை மனத்திரையில் பார்த்த பின்பே
ரொமாயானத்தைக் காவி LLULOITETU Unta artinta otapronuño அறியமுடிகிறது. வ்ேவாறு மனத்தையே திரையாகக்
au ഉത്തഥത011 (UTog) உணர்ந்து கூறியவர்களே இந்து மெய்ஞானிகள் இந்த மனத்திரைத் தத்துவமே பிற்கால விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புக்களிற்கு Upai (Barnauma atletriya யுள்ளன. தொலைக்காட்சி கைத்தொலைபேசி கணினி இன்னும் மருத்துவத்துறைசார்ந்த
கருவிகளின் கண்டுபிடிப்புக்களுக்கு முன்னோடி யாக அமைந்துள்ளன.
இன்றைய நவீன சினிமாத் தொழில்நுட்பமும் வால்மீகியின் மனத்திரைத் தத்துவத்தின் வெளிப் பாடாகவே அமைந்திருப்பதைக் காணமுடியும் ஒரு கதையினை சினிமாவாக எடுப்பவர்கள் முதலில் கதைக்குரிய காட்சிகளை ஓவியமாக வரைந்து மனக்கணி முன் தெரிந்த காட்சியைப் புறக்காட்சிக்கு கொண்டுவந்து சரி பிழைகள் பார்த்த பின்னரே திரைப் படமாக்குகின்றனர். இன்றைய நவீன விஞ்ஞான உலகின் போக்குவரத்துச் சாதனங்களில் முக்கியமானது விமானப் போக்குவரத்தாகும் நாடுவிட்டு நாடு
செல்வதற்கும், கண்டம் விட்டு கண்டம் செல்வதற் கும் சாதாரண விமானங்
களிலிருந்து அதிவேக
விமானம் வரை கண்டு
பிடிப்புக்களின் ஆரம்ப கர்த்தாக்கள் ரைட் சகோதரர்களே என்று விஞ்ஞானிகள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். Ցayncն սou Ցանյլb வருடங்களிற்கு முன்பே தோற்றம் பெற்ற
TĪTI 25 - ETID OI 2003
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராமாயணத்தில் இராவணன் புவப்பக விமானம் பயன்படுத்திய செய்தியினை அறிந்துகொள்ளலாம். இந்தப் புஸ்பக விமானம் பற்றிய சிந்தனையே ரைட் சகோதரர்களின் விமானக் கண்டுபிடிப்
புக்கு முன்னோடியாக அமைந்திருக்கவேண்டும்.
இராமாயணம் போல், மகாபாரதமும் சிறந்த
நிறைந்த அறிவியல் சிந்தனைகளைத்
ஜெனடிக் விஞ்ஞானமும் கண்மக்கோட்பாடும்
இன்று விஞ்ஞான உலகில் பேசப்படும் இன்னொரு முக்கிய விடயம் ஜெனடிக் விஞ்ஞானமாகும். இது மனிதனின் மரபணு முதல், ஏனைய உயிரினங்களின் மரபனுைக்கள் பற்றிய ஆய்வு பற்றிக் கூறுவது
மெய்ஞான சிந்தனைகளே
för UpdrGGOTITIg!
தன்வைத்தே கொண்டுள்ளது. இன்று உலகம்
விஞ்ளுாணத்துறையில் முன்னேறிவிட்டதாகவும்,
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக்
கண்டுபிடித்துள்ளதாகவும் நாட்டுத் தலைவர் களும், விஞ்ஞானிகளும் பெருமைப்பட்டுக் கொள் கின்றனர்.
െ8, 2 ജ്ഞഥധിജ്ഞ ഗ്രൈദിബ്ന, எனினும், இந்த ஏவுகணைத் தத்துவத்தின் урай(Валпавёрраоатваретцовпuпл95560 கண்டுகொள்ளலாம்.
அமெரிக்கா (1994) ஈராக்மீது தொடுத்த யுத்தத்தின போது இரு நாடுகளும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளன எனவும் ஈரானால்
ஏவப்பட்ட பற்றியாட் ஏவுகணையை அமெரிக்கா TÜ
வின் ஸ்கட் ஏவுகணை காவிச் சென்று, பா LUTGOT GEL ġ556ò 9Aġġ56g5T Aġġg5:35 TesU
பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை யுத்தச் செய்தியை இந்துக்களது மகாபாரதத்திலும் நாம் கண்டுகொள்ளலாம். கெளரவர் களுக்கும், பாண்டவர்களுக்கும் நடை பெற்ற யுத்தத்தின்போது, ஒரு பகுதியினர், நாகஸ்திரம் ஏவ, மறுபகுதியினர் கருட அஸ்திரம் ஏவி பாண்டவர் அதனை அழிந்ததாக மகாபாரதம் கூறுகிறது. எனவேதான் விந்தைானிகளின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடிச் சிந்தனைகளை இதிகாசங்களில் கண்டுகொள்ளலாம்.
பாண்டவர்கள் பானத்தினால் வானத்திற்கு ஏணியமைத்து ந்ேதிர லோகம் சென்று இந்திரனிடம் இருந்த ജ01ഖgഥ ബഇ ിഖരൈ urങ്ങ്
மரபணுப் பரிசோதனையின்படி மனிதன் ஒருவனின் பரம்பரைப் பண்புகள், சந்ததி சந்ததியாகக் கடத்தப்படுவதாகவும் நோய்கள் பல கடத்தப்படுவதாகவும் மரபணு விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்துக்களது திருநூல்கள் யாவும் கன்மக் கோட்பாட்டுத் தத்துவத்தை வலியுறுத்தும். ஒருவர் செய்த கர்மத்திற்கு ஏற்பவே பிறவி களும், பிறவிகள் தோன்றும் ஏற்படும் வசதிவாய்ப்புகளும், நோய், பிணிகளும் ஏற்படுகின்றன என்பது இந்துத் திருநூல் களின் முடிந்த முடிபாகும். இக்கோட்பாட்டை மணிவாசகர் திருவாசகத்தில் "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்லிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப்
யினை தாயின் விரதத்தின் பொருட்டுப் பூமிக்குக்கொண்டு வந்த செய்தியினை மகா பாரதம் கூறும்
சந்திரனில் முதன்முதல காலடி பதித்தவர் நீல் ஆய்ஸ்டோங் எனவும் செல்வாய்க் ܓ .
கிரகத்திற்கும் வேறு கோள்களிற்கும் விண்கலங்களைப் ஆய்வுக்காக அனுப்பும் விஞ்ஞானிகளின் முயற்சிகளிற்கும் இந்த மகாபாரதச் செய்தி முன்னோடியாக 9തഥfinഖത്തീഡ്രഥ,
இன்றைய நவீன விஞ்ஞானத்தில் பெரிதும் @ueLLcm cm-up 2-ucmem。 பரிசோதனைக் குழாய்களில் உற்பத்தி செய்யும் விஞ்ஞானமுறைமை (Test tub) பற்றியதாகும் ஒவ்வொரு உயிரினத்தையும் இயற்கைக்குப் புறம்பாக பரிசோதனைக் குழாய் மூலம் இனப்பெருக்கம் செய்யமுடியும் என்பதனையே உயிரியல் பெருக்க விஞ்ஞான முறைமை விளக்கி நிற்கிறது. அண்மையில் இந்தியா 27 குழந்தைகளை இவ்வாறு உருவாக்கிச் சாதனை படைத்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு முன்னர் லண்டனில் இவ்வாறான முறை மையில் செம்மறி ஆடு ஒன்றினை உருவாக்கிக் காட்டியிருந்தனர்.
ஆனால் மகாபாரத்திலே கெளரவர்களின் தாயாகிய காந்தாரியின் சிதைந்த கருவிலிருந்து கெளரவர்களின் குரு 100 ஆண் பிள்ளைகளை மந்திரசக்தியினால் உருவாக்கிய செய்தியை அறியலாம். எனவே பரிசோதனைக்குழாய் ഗ്രഖഥ ഉ_uിങ്വേ ബന്ദ്ര58ഥ செய்யமுடியும் என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு மகாபாரதச் செய்தி முன்னோடியாக அமைந்திருக்கலாம்.
ே
N
பிறந்திழைத்தேன். எனக்குறிப்பிடுவார். பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இதனை ஒருமைக் கணி தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து எனக்குறிப்பிடுகிறது. எனவேதான் இந்துக்களின் மெய்ஞான சிந்தனைகளே நவீன விஞ்ஞானத்தின் முன்னோடியெனில் மிகையன்று
மரபணுவூடாக கடத்தப்படும் பரம்பரை நோய்கள் சிலவற்றை மரபறுமாற்றம் செய்வதன்மூலம் ல்ேலாதொழிக்கு முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். உதாரணமாக நீரிழிவு நோய்குரிய மரபணவை மாற்றம் செய்வதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் எந்தப் பரம்பரை நோய்களையும் (BLUTETU ULÚ DÓ, FELLUMTaTÜLILIÓNgjá epaoLib முற்றாகக் குணப்படுத்தமுடியும் என இந்து சமய மெய்ஞானிகள் அன்றே கூறிவைத் துள்ளனர். இப்பயிற்சிகளின்மூலம் மரபணுக் களில் மாற்றம் ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்தின்பின், குறிப்பிட்ட பரம்பரை நோய் இல்லாது ஒழிகிறது எனத் திருமூலர் தனது திருமந்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
யோகப்பயிற்சியின் மூலம் எவ்வாறு எமது உடலில் மரபணு மாற்றம் நிகழ்கிறது என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம் எமது உடல் ஒரு இரசாயன கூடம் எமது எண்ணங்களும் செயல்களும், உணவுப்பழக்கங்களும் உடலில் பலமாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
மனித உடலின் அடிப்படைத் தத்துவம் குறிப்பாக மனித மனத்தில் எழும் நல்ல எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு எனவேதான் பாரதி நினைவு நல்லது வேண்டும் நெருங்கிய பொருள் கைபட வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார். எமது
NPA GUGiKÝWAT GAVGRUAIGFET
SI:MRAIM: :ltil aleul நல்லெண்ணங்களினால் உடலில் இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றம் எமது பரம்பரை மரபணுவிலும் மாற்றத்தைச் ஏற்படுத்தவல்லன.
ിഞ്ഞ ഫ്രജിള05ണിൽ ജുബ പ്രജഥ எரிகிறது எனவும் சிலர் பழைய பிறப்புக்கள் பற்றிக் கூறுகிறார்கள் எனவும் நாம் அன்றாடம் அறியும் செய்திகள் இதனை நிரூபிக்கின்றன. இந்த இரசாயன மாற்றத்திற்காகவே யோகாப் பயிற்சி தியானப் பயிற்சி செய்கிறோம். இதனையே இன்றைய மரபணு விஞ்ஞானமும் விளக்குகிறது. dUppfogub)
-05

Page 6
06
கரந்தன்
வதுதென்பதும் 1 மில்லை. ஆனா அலெக்சாண்ட ஒளரங்கசீப் பே இவரை சரித்தி சொல்லவில்ை அன்றைய மத் வெங்கும் ஆன மன்னர் களின அச்சம் என்பது முடியாத நோய் இதன் அடிப்பன இதனடைப்பன போகிற இடமெ அடிபணிந்தனர்
1187 ஆம் 3 "பா.ராகவன்
ஆரம்பமானது. இடத்தில் நடந்
போர்களின் வ கொண்டிருந்தவர் என்றபோதும், அந்த வருடம் கலீஃபாவாக -
கொடுரமாக ந தம் சுயபலத்தால் லிபியாவின் இருந்த நூருத்தின் மஹ்மூத் 4
என்று சில செ ஒரு பகுதி, ஏமன் றிஹாஸ்
அவற்றுள் ஒன் என்பவர் இறந்துபோனார். வழக்கப் |
போன்ற இடங்களைக் கிருத்தவர் படி அவரது வாரிசான மலீஷா
தட்ட பத்தாயிர களிடமிருந்து வென்று இஸ்லாமிய என்கிற சிறுவன் இஸ்லாமிய
வீரர்கள் இந்தப் சாம்ராஜ்ஜியத்தில் இணைத்திருந்தவர் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி
போனார்கள். க அவர். பலவீனமான நான்கைந்து
அதுவரை அட. யாக ஆக்கப்பட்டான். சிறுவன்
பகுதிகளை வெற்றிகொள்ள முடிந்த என்று சொல்வது கொஞ்சம்
ஆத்திரம் முழு தன்னால், கவனம் குவித்தால் பலம்
யுத்தத்தில் வெ அதிகப்படி சிறுவனுக்கு இளைஞ.
பொருந்திய ஜெருசலேத்தையும்
அவர்களுக்கு மம் னுக்கும் இடைப்பட்டதொரு
வெல்ல முடியும் என்று நினைத்தார்.
தெரியும். சிரிய பொடியன் என்று வைத்துக்
கிருத்தவர்கள் பிடியில் ஜெருசலேம் கொள்ளலாம். வயதோ, அனு .
இந்த யுத்தம் க இருந்தது அவருக்குச் சகிக்க பவமோ ஏதுமற்றவன். குமுஷ்ட
1 ஜெருசலேத்தில் முடியாததாக இருந்தது.
முடியும். அப்பா. ஜின் என்றொரு குறுநில மன்னன்,
ஒரு மரியாதை கருதியே அவர்
டால்மெய் இவனுக்கு வழிகாட்டியாக
இதற்காக சக்கரவர்த்தியின் உத்தரவு
சீசர்லா, பெய்க உடனிருந்தான். குறுநிலத்துக்கு
கேட்டுப் போயிருந்தார்.
உள்ளிட்ட அ. அவன் மன்னனே ஒழிய, சாம்
ஆனால் சக்கரவர்த்தி, இன்னொரு
பல நகரங்களை ராஜ்ஜியத்துக்கு தளபதி மாதிரி.
வரின் கைப்பாவையாக இருந்ததால் இளைஞனான கலீஃபாவை
முன்னேறிய மு வேறு வழியின்றி யத்தத்துக்குத்
சரியாக ஜெருச எப்போது ஒழித்துக்கட்டி, தான்
தயாராகவேண்டியிருக்கும் என்று
வந்துநின்றது. சக்கரவர்த்தியாவது என்கிற
அறிவித்தார், கனவுடன் அதற்கான செயற்
அன்றைக்கு நல்லவேளையாக அப்படியொரு மொத்தம் அறுப் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு
யுத்தம் ஏற்படவில்லை. பயந்து
வீரர்கள் இருந் இருந்தவன் அவன்.
போன கலீஃபா, உடனடியாக அந்தச் சமயம் கலீஃ.
தேசங்களிலிரு சலாவுதீனைத் தனியொரு சுல்
வந்து வசிக்கத் பாவின் பிரதிநிதியாக எகிப்தை
தானாக அங்கீகரித்து (அதாவது,
கிருத்தவர்களின ஆண்டு கொண்டிருந்தவர்
குறுநில மன்னன்) அவர் அப்போது
கிட்டத்தட்ட ஒன பெயர் சலாவுதீன். சரித்திரத்தில் எப்போதாவது உதிக்கும் சில நல்ல ஆத்மாக் களுள் ஒருவர். ஐயோ, சாம்ராஜ்ஜி யம் இப்படி நாசமாகிறதே என்கிற கவலை கொண்டவர். மத்திய அரசுக்கு
விசுவாசமானவர். ஒரு முயற்சி செய்துபார்க்கலாம். தலைநகருக்குப் போய் கலீபாவைச் சந்தித்து நிலவரத்தை எடுத்துச் "
ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை சொல்லி கிருத்தவர்களுக்கு
யாருமே எதிர்ப் அவரே ஆளலாம், சக்கரவர்த்தியின் எதிரான யுத்தத்தை முடுக்கி
காரியம் செய்து குறுக்கீடுகள் இருக்காது என்று விடலாம் என்று நினைத்தார்.
மக்களுக்கு அவ சொல்லிவிட்டார். (இப்படியும் சுல்தானை சலாவுதீன்
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்
1 வெளியிட்டார். சந்தித்துவிட்டால் தன்னுடைய
சிதறுண்டது வேறு விஷயம்.)
"அன்புக்குரி அரிசி, பருப்புகள் வேகாமல்
கி.பி. 1182 ஆம் ஆண்டு தமது
1நகரின் பெருமக் போய்விடுமே என்று அஞ்சிய
பத்தொன்பதாவது வயதில் கலீஃபா
ஒரு புனிதபூமி எ குமுஷ்டஜின், அவர் புறப்பட்டு
மலீஷா மரணமடைந்தார். அது
போலவே நானும் வரும் செய்தி கிடைத்ததும்
வரை சலாவுதீன் பொறுமை
யுத்தத்தின் மூல சுல்தானைக் கிளப்பிக்கொண்டு
காத்திருந்தார். மலீக்ஷா மரணம்
இரத்தம் சிந்தப்பு வேறொரு இடத்துக்குப் போய்
அடைந்துவிட்ட செய்தி கிடைத்ததுமே
விரும்பவில்லை விட்டார். சலாவுதீன் விடாமல்
தமது படைகளைத் திரட்டிக்கொண்டு
விரும்பி கோட் ை சுல்தான் எங்கெல்லாம் அழைத்துப்
புறப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட மத்திய போகப்படுகிறாரோ, அங்கெல்லாம்
விடும்படி கேட்டு ஆசியா முழுவதையும் கபளீகரம் பயணம் மேற்கொண்டார்.
அப்படிச் செய்வி செய்யத் தொடங்கியது அவரது ஒரு கட்டத்தில் குமுஷ்ட
இராணுவம். இன்னும் ஓரிரண்டு
மொத்த சொத்தி ஜின்னுக்கு எதிராக யுத்தம்
இடங்களைப் பிடித்துவிட்டால்
யும் நீங்கள் சா செய்யவும் தயாராகி, வெறுப்பில்
அவர்தான் கலீஃபா என்கிற நிலை.
|குத் தேவையான தனியொரு மன்னனாகவே தாம்
ஏராளமான சிற்றரசர்களும் பிராந்திய
"நான் உங்களும் முடிசூடிக் கொண்டுவிடலாமா
கவர்னர்களும் சலாவுதீனுடன்
1 வந்த வழியே 3 என்று யோசிக்கிற அளவுக்கே
போர் செய்ய விரும்பாமல், தாமே 4 யுத்தம்தான் தீர் போனார் சலாவுதீன்.
முன்வந்து அவருக்கு அடிபணிவதாக 1 முடிவு செய்வீர். இதற்கொரு காரணம்கூட
எழுதிக் கொடுத்துவிட்டுப்போனார்கள். |
விளைவுகளுக்க இருந்தது. இந்த சலாவுதீன் ஒரு
சலாவுதீன் வீரர்தான். அதில்
என்னுடையதல் பெரிய வீரர், கலீஃபாவின்
சந்தேகமில்லை. ஒட்டுமொத்த பிரதிநிதியாக எகிப்தை ஆண்டு - மத்திய ஆசியாவையும் கைப்பற்று
இப்போதே தெரி
06)

8 குழந்தைக்கே குழந்தையா?
சாதாரண விஷய எல் நமக்குத் தெரிந்த
ர் போலவோ, மாலவோ மாவீரனாக
ரம் ஓரிடத்திலும் மல. ஆனால், திய ஆசியா எடு கொண்டிருந்த கடயே, 'சலாவுதீன்
1 ஒருதவிர்க்க பாகப் பரவியிருந்தது மடக் காரணமாகிறது. மடயில்தான் அவர் மல்லாம் அவருக்கு
ஆண்டு அந்த யுத்தம் டைபிரியஸ் என்கிற த யுத்தம், சிலுவைப் ரிசையில் மிகக் டந்த யுத்தங்கள் ால்லப்படுவதுண்டு. ாறு இது. கிட்டத்
மி கிருத்தவ ப் போரில் இறந்து சலாவுதீனின் படை க்கி வைத்திருந்த வதையும் இந்த ளிப்படுத்தியது. மிக நன்றாகத் ரவுடன் தொடங்கும் கண்டிப்பாக
5 போய்த்தான் ஒத்தான் ஆனது.
, நப்லஸ், ரமல்லா, நட், ஜா.ஃபா
ன்றைய சிரியாவின் ளக் கைப்பற்றி
ஸ்லிம்களின் படை, லேத்தின் வாசலில்
பெருவியன் நாட்டைச் சேர்ந்த ஒரு லீனா மெடீனா எனும் பெண் குழந்தை
கருவுற்று குழந்தை பெற்றமையே இந்த செய்தி குறித்த இச்சம்பவம் மே |மாதம் 14 ம் நாள் I 1939 ம் ஆண்டு 1 இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் 1 இடம்பெறும்போது
சிறுமிக்கு 5 வயதும் 7 மாதங்களும் 21 நாட்களுமாக கணக்கிடப் " பட்டுள்ளது, குழந்தை 5 வயதாக இருக்கும்போது வயிற்றில் "கட்டிதான் வளர்வதாக நினைத்து மருத்துவமனையை
அணுகியுள்ளார்கள் பெற்றோர்கள் அங்கு லீனாவை சோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி, குழந்தை 7மாதக் கர்ப்பமாக இருந்தது. [ பூப்பெய்த வேண்டிய வயதில் ஒரு குழந்தை 7 மாதக் கர்ப்பமாக 1 இருந்துது மருத்துவ உலகையே அதிரவைத்தது. இது | வரலாற்றிலும் இடம்பிடித்தது, ஊடகங்கள் போட்டி போட்டுக் 1 கொண்டி செய்தியை பரப்பியது. இக்குழந்தையின் விசித்திர 1 சம்பவத்தினை அந்நாட்டு அரசு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது. | 1 இதனை ஆராய மாபெரும் மருத்துவக்குழுவும் முன்னின்றது.
குறித்த சிறுமி செப்டெம்பர் 27 ஆம் திகதி 1933 ம ஆணடு ' பிறந்துள்ளார். தனது 5 வயதில் கர்ப்பமடைந்துள்ளார். மே 'மாதம் 14 ஆம் நாள் 1939 ஆம் ஆண்டு அன்று அழகிய
ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இவரது குழந்தை பிறக்கும்போது அதன் எடை 2700 கிராமாக | இருந்துள்ளது. மருத்துவ வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 1கருவுற்று குழந்தை பெற்ற பெண்ணாக இக்குழந்தை (பெண்)
( இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - - - - - - = = = = = = = = = = = =
(விசித்திர காதல்!
த ஜெருசலேத்தில் பதாயிரம் கிருத்தவ தார்கள், பல்வேறு நீது ஜெருசலேம் தொடங்கியிருந்த ர் எண்ணிக்கையோ ன்றரை இலட்சம் தவிர, சில பத்தாயிரம் உள்ளுர்வாசிகள். ஒரு யுத்தம் என்று ஆரம்பமானால் எப்படியும் இலட்சக் கணக்கில்தான் உயிரிழப்பு இருக்கும் என்று திட்ட வட்ட மாகத் தெரிந்தது.
ஒட்டுமொத்த முஸ்லிம் இராணு வமும் யுத்த உத்தர வுக்காகத் தின வெடுத்துக் காத்துக் கிடந்த அந்தக் கடைசிக்கணத்தில் சுல்தான் சலாவுதீன், பாராவிதமாக ஒரு எர். ஜெருசலேம் பர் ஓர் அறிவிப்பு
பெயாமொன் என்ற நாட்டில்
குரங்குப்பெண் காதல் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம்
வயப்பட்டாள் காலங்கள் திகதி பிறந்தவர 'பெரசில்லா |
ஓடியது இவரது வாழவில சற்று ரோமன் என்கின்ற பெண். இவர்
வசந்தம் வீசத்தொடங்கியது. அக்காலகட்டத்தில் குரங்குப்
அங்கு தன்னுடன் சர்கஷ் பெண்' என அனைவராலும்
விததைகாட்டி அமெரிக்காவைச அறியப்பட்டவர் அழைக்கப்பட்ட
சேர்ந்த ஒரு இளைஞனுடன் வர காரணம் இவரது உடல்முழு
காதல் மலர்ந்தது. குறிந்த வதும் உரோமங்களால் மூடப்
இளைஞனும் சாதாரண ஒருவர் பட்டிருந்தது. ஒரு பெண்மைக்
அல்ல என்பது இங்கு குறிப்பிடத்
தக்கது. சரி வாங்க அடுத்த அதிர்ச்சிக்கு உங்களை அழைத்து செல்கிறோம். 'முதலை மனிதன்' அறிமுகம்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓகஸ்ட் மாதம் 23- 1914ம் ஆண்டு பிறந்தார். 'எம்மிட் பெயானோ என்பவர், இவர் அமெரிக்காவில் சர்கஸ் வித்தை காட்டி வந்தார். இவரது தாயும் தந்தையும் இவர் பிறந்த பின்னர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டதால இவர்
சர்கஸ்தான் வாழ்க்கை என குரிய அடையாளங்கள் அற்று
இருந்தார். இவரது உடலில் முகத்திலும் மீசை மற்றும் தாடி
தோல் இயற்கைக்கு மாறாக வளர்ந்திருந்தது சிறுவயதில்
முதலைத்தோல் போன்று இருந்து இவருக்கு அதீத
செதில்களாக காணப்பட்டது. உரோம வளர்ச்சி இருப் பதைக்
எனவே இவர் அக்காலகட்டத்
தில் அனைவராலும் முதலை கண்ட பெற்றோர்கள் இவரை
மனிதன் என அழைக்கப்பட்டார். குணப்படுத்த முடியுமா என அமெரிக்காவின் நியூயோர்க்
முதலை மனிதன் - குரங்கு நகரத்திற்கு பயணம் மேற்கொண்
பெண் திருமணம் டார்கள். அங்கு இவரை
முதலை மனிதனுக்கும் பரிசோதித்த டாக்டர்கள் ஆறு
குரங்குப்பெண் ணும் இடையில் மாதங்கள் தங்கியிருக்க
மலர்ந்த காதல் திருமணத்தில் வேண்டும் என குறிப்பிட்டார்கள்:
முடிந்தது. இதன் அடையாளமாக இறுதியில் வைத்தியர்களால்
ஒரு வருடம் கழித்து பெர்சில்லா
ரோமன் ஒரு பெண் குழந்தையை இவரை முற்றாக குணப்படுத்த
பிரசவித்தார். எனினும் அது முடியவில்லை.
நீண்ட நாட்கள் இவ்வுலகில் எனினும் நம்பிக்கை இழந்த
வாழ் கொடுத்துவைக்கவில்லை. இவரது தந்தை இவருக்கு
நோயால் குறித்த குழந்தை மூன்று வயதாக இருக்கும்
இறந்துபோனது. போது சாகச வித்தை காட்டும் ஒருவரிடம் குழந்தையை
விசித்திர பிறவிகளின் ஒப்படைத்தார். பின்னர்
பிரிவு பின்னர் சர்கஸ் வித்தை இவருக்கு 6 வயதாகும்போது
காட்டியோ தமது வாழ்க்கையை தந்தை இறந்துவிட சர்கஸ்
நடத்திகொண்டிருந்த இந்த வித்தைக்காரர்கள் இவரை
விசித்திர யோடிகளின் வாழ்க்கை வளர்க்கத்தொடங்கியுள்ளார்கள்.
யின் அத்தியாயம் முடியும் அங்கு குரங்குப் பெண்ணாக
காலமும் வந்தது. 1995 இல் வித்தை காட்டி பிழைப்பு நடத்தி
பெர்சில்லா இவ்வுலகிற்கு வந்தார் இப்பெண். இதன் மூலம்
விடைகொடுத்தார். அதனை குரங்குப்பெண்ணாக இவர்
தொடர்ந்து 2001 இல எம்மிட் பிரபல்யமடைந்தார்.
பெயானோவும் இவ்வுலகை
விட்டு பிரிந்தார். ஏப்ரல் 25 மே 01, 2013)
யே ஜெருசலேம் க்களே! ஜெருசலேம் ன்பதை உங்களைப் பம் அறிவேன். ஒரு மம் அந்த மண்ணில் படுவதை நான் 3. நீங்களாக டயை ஒப்படைத்து நக்கொள்கின்றேன். பர்களானால், என்
ல் ஒரு பகுதியை தபடி செய்வதற் 3 நிலத்தையும்
கு அளித்துவிட்டு பாய்விடுவேன். வு என்று நீங்கள் களானால், கான பொறுப்பு மல என்பதை
வித்து விடுகிறேன்." - (தொடரும்...) வாரமலர் அமுரசு

Page 7
போருக்
புலன்
அரசி
லண்டனில் நடந்த 40 ஆவது |
இருந்து உயிரை விட்டிருக்கிறார்களா???? இலக்கிய சந்திப்பு நடைபெற்ற
யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை கூட்ட மண்டபத்திற்கு உள்ளே நான்
சொல்லுங்கள். பிறகு எதுக்கு சாகும்வரை போய் சில நிமிடங்களில் ஒருவர்
உண்ணா விரதம் என்று தொடங்கி பிறகு இ சிறிய புத்தகம்போல தயாரித்
அதை சந்தமேயில்லாமல் கைவிட்டு, திருந்த பிரதிகளை கொண்டுவந்து
சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் 'ஒவ்வொருவராக விநியோகம் |
என்னவென்று செய்துகாட்டிய திலீபனை செய்துகொண்டிருந்தவர் ஒன்றை
கொச்சைப்படுத்துகிறீர்கள். பேசாமல் என்னிடமும் நீட்டினார். வாங்கிப்
அடையாள உண்ணாவிரதம் எண்டு பார்த்தேன். முகப்பில் சாத்திரி
அறிவியுங்கப்பா. பயாகர மயான காண்டம் என்று
ஆனால் இவை எல்லாவற்றையும் தலைப்பிடப்பட்டிருந்ததுபக்கங்களை
ஏற்கனவே பலர் செய்துகொண்டிருக்கிறார்கள், புரட்டியபோதுதான் அது
அதன் பலாபலன்கள் என்ன என்பதும் என்னையும், ராயாகரனையும்
அதனை செய்பவர்களுக்கும் தெரியும். ஆனாலும் 'போட்டுத்தாக்குவதற்காக |
அதனை தொடர்ந்து கொண்டுதான் தயாரிக்கப்பட்ட பிரதிகள் என்று
இருக்கிறார்கள், அதை அப்படியே விட்டு புரிந்தது. இன்றைய நிகழ்ச்சி
விடுவோம் அவர்கள் தொடரட்டும். சூடாகத்தான் இருக்குமென்று
ஆனால் இலங்கையில் வாழுகின்ற புரிந்தது. அதுபோலவே நான்
சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் பேசும் முறை வந்ததும் ஒரே 'கூச்சலும் குழப்பமுமாக சில நிமிடங்கள் கழிந்தது. அதைப்
பற்றியும் எனது உரைக்குப் பின்னரான விவாதத்தின்போது கேள்வி - பதில்களை தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல்,
குழப்பங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததும், எனது கையில் இருந்த 'பிரதியை காட்டி சாத்திரி மயான
' காண்டம் என்று தலைப்பு 'கொடுத்திருக்கிறார்கள். எனவே சாத்திரியை அரிச்சந்திரன் என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி தெரிவித்தபடி எனது உரையை தொடங்கினேன். கீழே எனது உரையின் முழு வடிவம்.
கெளரிபால் ஸ்ரீ சாந்திரியார் அனைவருக்கும் வணக்கம்! லண்டனில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும் நண்பர் பௌசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந்துகொள்ளலாமா எனக் கேட்டிருந்தேன்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் காரணம் புலம்பெயர் வாழ்வில் இப்படியான
ஆக்கபூர்வமாக, நடைமுறைக்கு சாத்திய நிகழ்வுகளில் எதிலுமே நான் கலந்து
மான யதார்த்தமான அரசியல் எப்படிச் கொள்ளாது இதுவரை விலகியே இருந்திருக்
செய்யலாம் என்றுதான் பார்க்கவேண்டும். கிறேன். அதற்கான தேவைகளும் இருந்தது.
அதைச்செய்வது இலகு. ஆனால் அதனை நான் கேட்டதுமே உடனடியாக ஓஓஓல.
செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் தாராளமாக கலந்துகொள்ளுங்கள். ஆனால்
என்பதுதான் இங்கு பிரச்சினை. இங்கு நான் போருக்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் | எமது சமூகத்தின் அரசியல் பற்றி 20 நிமிடம்
தனியாக தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல்
தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்ட கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்த
தற்கு காரணம், அவர்கள் தமிழர்களோடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சேர்ந்து தமிழ்க் கட்சிகளோடு இணைந்து அப்பதான்... அடடடா... சொந்தச்
வேலைசெய்து தங்கள் அரசியல் செலவிலை சூனியம் வைச்சிட்டமே
போராட்டங்களை தொடங்கவேண்டிய என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை, இணையங்களிலை
காலகட்டம் இன்று வந்துவிட்டது,
என்பதற்குமப்பால் அதற்கான கட்டாயம் ஏதாவது கதை, கட்டுரை எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும்
வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
இது இரண்டு இனங்களுக்குமான இறுதி பேனையையும் அல்லது ஒரு கணினியை
சர்ந்தர்ப்பம் என்றும் கூறலாம். ஏனெனில் தந்தால் மடமடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால் இப்பிடி கொஞ்சப்
கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின்
முடிவில் இலங்கையில் தமிழினம் தனது பேருக்கு முன்னாலை கதைக்கவேணும்...
அனைத்து வளங்களையும் இழந்து, அதன் அதுவும் அரசியல்... உருப்பட்ட மாதிரித்தான்.
பலம் இழந்து பேரினவாத அரசுடன் பேசும் போரிற்குப் பின்னர் புலம்பெயர் வாழ்.
சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல், தமிழ் சமூகம் எப்படியான அரசியலை
அங்கு புலிகளின் முடிவு என்பது செய்யலாம்.
தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்ன செய்யலாமென்று யோசித்துப்
என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத் பார்த்தேன். மிக சாதாரணம் ஒரே வரியில்
திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது, தமிழ் சொல்லிவிடலாம். இப்போது உள்ள சூழ்
மக்களின் அடுத்தகட்ட நகர்வு அல்லது நிலையில் பொத்திக்கொண்டு போசாமல்
எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் இருப்பதுதான் சிறந்தது.
தங்களோடேயே அனைத்தையும் அழித்துக் - இல்லை அதைவிட வேறு எதையாவது
கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்ய
ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் வேண்டும் என நினைத்தால், ஐ.நா சபை |
முக்கியமானது. இது அனைவருக்கும் வரை நடக்கலாம். அடுத்தது இந்த கங்கணம்
ஸ்ரைல் பாடலை எடுத்துச் செய்து அதில்
தெரிந்த விடயம்தான். மகிந்த, சோனியா, மன்மோகன் சிங்,
இப்படியாக தமிழ்த் தரப்பினை முழுமை வேணுமெண்டால் பான் கீ மூன்
யாக பலவீனப்படுத்தி முடித்துவிட்ட பேரின
வாதம் அடுத்ததாக இப்பொழுது கைவைக்கத் ஆகியவர்கள் சேர்ந்து ஆடுகிற மாதிரி
தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் கிராபிக் செய்து 'யூ ரியூப்பில் தரவேற்றி
மீதுதான். அதைப் பற்றி விபரமாக நான் இணையத்தில பரவவிடுவதோடு முகப்
இங்கு சொல்லத் தேவையில்லை. புத்தகத்தில் பதிவுசெய்து அப்படியே
இன்றைய இலத்திரனியல் உலகத்தில் லைக்குகளை அள்ளலாம், யாகம்
விநாடிக்கு விநாடி செய்திகள் பரவிக் நடத்தலாம், தேவாலயத்தில் திருப்பலி பூசை
கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த கொடுக்கலாம்.
சாகும்வரை உண்ணாவிரதம் என்று
காலங்களில் முஸ்லிம் சமூகமானது சில
சுயநல அரசியல்வாதிகளினதும், அறிவித்துவிட்டு சில நாட்களின் பின்னர்
இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும் ஒரு மனுவை யாரிடாவது கொடுத்துவிட்டு
குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிக-- அப்படியே பேசாமல் போயிடலாம். உண்மையில் எனக்குத் தெரியாத ஒரு
ளாலும் தவறாக வழிநடத்தப்பட்டதன்
எதிரொலியாக அவர்களிற்கும் விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி
தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய . சாகும்வரை உண்ணாவிரதம் என்று
முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே அதிரடி அறிவிப்புக்கள் சிலரது படங்களோடு
பழிவாங்கல்கள், கொலைகள் கொள்ளைகள், வெளியாகும். ஆனால் இந்த சாகும்வரை
கிழக்கில் தமிழ் கிராமங்கள் மீதான உண்ணாவிரதப் போராட்டம் என்று
தாக்குதல்கள், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் அறிமுக காலத்தில் இருந்து இன்றுவரை
களின் வெளியேற்றம் என இரு இனங்களிற் திலீபனைத் தவிர, கொண்ட கொள்கைகளுக்
கிடையேயும் பாரியதொரு இடைவெளி காகவே யாராவது உண்ணா விரதம்
ஏப்ரல் 25 - மே 01, 2013

தோன்றிவிட்டிருக்கின்றது. இந்த இடை வெளியை பயன்படுத்தி இலங்கை ஆட்சி யாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறை வேற்றிவிட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் வசதி வாய்ப்புக்களை அனுபவித்துவிட்டார்கள்.
இப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப்பட்டு விட்டதன் பின்னர் தங்களிற்கு துணை நின்ற தமிழ் தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய்விட்ட நிலையில் சிங்கள பேரினவாதம் தனது பார்வையை முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலை யில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு முண்டுகொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள் ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல், பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்து வதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில்
பில் இது பத்து வந்த 9 க்கவும் முடித்து
அவர்களும் இந்த நாட்டில் சகல உரிமை களோடும் வாழும் சுய நிர்ணய முறையிலான தீர்வைக் கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது. அதே கால கட்டப் பகுதியில் விக்கிரமாபாகு அவர்களின் செவ்வியொன்றை பிரான்சில் இருந்து ஒலி பரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக அவரோடு தொடர்புகொண்டு அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, தமிழர் தரப்பு தலைமைகள் ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால், தமிழ் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாதம் இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக் கொள்ள விரும்புமே தவிர, உங்களைப் போன்ற இடதுசாரிகளுடன்
கைகுலுக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும் முயற்சித்து பார்க்கலாம் என்று கூறியிருந்தேன்.
அதேபோல தமிழர்களிற்கு பிரச்சினை இருக்கின்றது. அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று
குப்பின் Bஸார்ந்தளிர்களின்
பல்!
தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல், தமிழ் இளைஞர்கள் எப்படி பேரினவாதத் திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ அதேபோல இன்று பேரினவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்ப்புக்களை காட்டத் தொடங்கி
விட்டது.
இங்கு நான் பௌத்த சிங்கள இனவாதி களை பேரினவாதிகள் என்று அழைப்பது எதனால் என்றால், தமிழ் சமூகமும் சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய் தமிழினத்தை வழிநடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக் கால உதாரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 2009ஆம் ஆண்டு புலிகள் அமைப்பின் முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும், அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டிவிடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது, நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும் மாற்றம் ஏற்படு கின்றது. புலிகளை அழித்து வெற்றிக்கொடி யேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை உண்மையான சிங்கள வீரன் கெமுனுவின்
வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய மகிந்தவிற்கும், பொன்சேகாவிற்கும் பங்கு பிரிப்பில் பிரச்சினை வந்துவிடுகிறது.
அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சினை.
இதனால் அவர் எதிரணிக்கு தாவி தேர்தல் வேட்பாளராகிறார். தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர் வாதம் பெற்று, தமிழர் தரப்பில் பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலங்கை வாழ் தமிழர்களிற்கு பிரச்சினை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால்
அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு, இந்த நாட்டில் எந்தப் பிரச்சினை யுமே இல்லை. அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த பொன்சேகாவோடு கூட்டுச்சேர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். 1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில் பிகந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளு மன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையம் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.
இங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும், தமிழர்களிடோயே இனவாதம் இருக்கின்றது என்றில்லை, முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்பட வில்லை. பிறகு அவர்களிற்குள்ளேயே கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மோதிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால் அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள் தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான - சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடமும் இல்லை.
சரி பல காலமாக வளர்க்கப்பட்ட இன வாதத்தைவிட்டு இப்பொழுதுள்ள நடை முறைக்கு வருவம். யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக் கான பெண் போராளிகளின் நிலை மிகமோச மாக இருக்கிறது. பாவம் அவர்கள், புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடிய
அதே சமூகத் தால் அதே உறவுகளால் புறக்கணிக்கப்படு கிறார்கள். அவர்களை முன்னை நாள் போராளிகள் என்று தூக்கி கொண்டாடச் சொல்லவில்லை. சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை தமிழ் சமூகம். இப்போ அண்மைக் காலத்திலும் அல்ஜசீரா தொலைக் காட்சியினர் முன்னை நாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித் திருந்தார்கள்.
(தொடரும்...)
ரமலர்
(07)
முரசு

Page 8
அமெரி
பொஸ்ரன் மரதன் ஓட்ட மைதானத் தில் போட்டியாளர்கள் இறுதிக் கோட்டை அண்மித்த வேளையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக உள்ளூர் பொலிஸ் அதிகாரி கள் உறுதிப்படுத்தினர்.
உலகத்திலேயே பழமைமிக்கதும் மதிப்புக்குரியதுமான மரதன் ஓட்டம் நடந்துகொண்டிருந்த மைதானம் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் புகைமண்டலமுமாக காணப்பட்டதாக |செய்தியாளர்கள் கூறினர். இந்த ஓட்டத்
தில் 27ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் 2 வெடிக்கக்கூடிய குண்டுகள் இறுதிக்கோட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறியப்படு கின்றது.
சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டதாயும் அவர் காயமடைந்தவர்களுக்கு தேவை யான உதவிகளை செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாரென வும் அறியப்படுகின்றது. முக்கிய இடங்க |ளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்
தப்பட்டுள்ளது.
பொஸ்ரனில் இடம்பெற்ற குண்டு வெடிப்பானது மிகவும் பயங்கரமான சம்பவம். இந்தக் குண்டுவெடிப்புப் பற்றி பொலிஸ் ஆணையாளர் டேவிஸ் கூறுகை யில், மூன்று குண்டுகள் வெடிக்கப்பட்டி ருக்கின்றன எனவும், ஆனால் இவை வெடிப்பதற்கு முன்னர் எந்தவிதமான பயமுறுத்தல் சம்பவங்களும் நடக்க வில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் எங்கெல்லாம் இதுபற்றிய தகவல் பெறமுடியுமோ அங்கெல்லாம் தகவல்களைச் சேகரிக்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் மரதன் ஓட்டம் முடிவடைகின்ற இடத்தில் இரு குண்டுகளும், ஜேன் கெனடி நூல் நிலையத்திலும் ஒரு குண்டுமாக மொத்தமாக மூன்று குண்டுகள் | வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கிய இந்த குண்டு
அறுவைச் சிகிச்சை நிபுணரான டொக்டர் வெடிப்பு குறித்து உள்ளூர் பொலிஸ்
விவேக் பொஸ்டன் குண்டுவெடிப்பின்மூலம் ஒத்துழைப்புடன் எப்.பி.ஐ தீவிர விசா
அமெரிக்க மக்களின் மனதில் நாயகனாகி ரணை நடத்திவருகிறார்கள். அதில்
விட்டார். 3 பேர் மரணமடைந்ததுடன் முதற்கட்ட விசாரணையில், தீவிரவாதி
180 பேர் படுகாயமடைந்தனர். இதில் கள் பயன்படுத்தியது குக்கர் வெடிகுண்டு
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
செய்து உதவி இருக்கிறார் டொக்டர் பால்பேரிங், ஆணிகள் ஆகியவை
பொஸ்டனில் உள்ள மருத்துவமனையில் கொண்டு இந்த குக்கர் குண்டை தயா
பணியாற்றி வருகின்ற ஷாவும், அவருடன் ரித்து கறுப்புநிற நைலோன் பைகளில்
பணிபுரிபவர்களும். முதலில் பெரும் சத்தம் வைத்து எடுத்துச்சென்று மரதன் பந்தயம்
கேட்டு, என்ன நடந்ததென புரியாமல் நிறைவடையும் பகுதியில் வைத்து
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வெடிக்க செய்துள்ளனர் என்பது தெரிய
ஆனால் அவர்கள் சென்றடையும் முன்னரே வந்தது.
இரண்டாவது குண்டும் வெடித்துவிட்டது.
ஷாவின் குடும்பத்தினர் அனைவருமே இந்நிலையில் சம்பவம் நடந்த
குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில்தான் போயில்ஸ்டன் தெருவில் உள்ள
இருந்துள்ளனர். எனவே, சம்பவ இடத்தை சி.சி. டிவிக்களில் பதிவாகியுள்ள
நோக்கி விரைந்துள்ளார். வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்.பி.ஐக்கு சந்தேகம்
இது குறித்து ஷா கூறுகையில், ஏற்பட்டது.
மக்கள் ஒரு காலை அல்லது இரண்டு
காலையும் இழந்து அதிர்ச்சிகரமான காயங் ஒரு கடையில் வைத்திருந்த கமெரா
களோடு காணப்பட்டனர். நான் இதற்கு வில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ.
முன்னர் இவ்வளவு காயமடைந்தவர்களை பொலிஸாரிடம் சிக்கியது. அதில் 2ஆவது
இதுபோன்று ஒருசேர கண்டதில்லை. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒரு
உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவோர் நபர் கைத்தொலைபேசி கொண்டு நிற்கும்
யார் என்றும் யாருக்காவது அதிகப்படியான காட்சி பதிவாகியுள்ளது.
இரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதா எனவும் சற்றுநேரத்தில் குண்டுவெடிக்க,
சோதித்தேன். மக்கள் சிதறிஓட, அந்த நபர் மட்டும்
சிறிது நேரத்திலேயே தேவையான. மற்றவர்களுக்கு மாறுபட்டு எதிர்த்திசை
மருத்துவ அதிகாரிகள் வந்து காயம் நோக்கி ஓடும் காட்சியும் பதிவாகி
பட்டவர்களுக்கான மருத்துவ தேவைகளை இருந்தது. இந்நிலையில்தான் இதில்
கவனிக்கத் தொடங்கிவிட்டனர். பின்னர் தொடர்புடைய ஒரு தீவிரவாதி சுட்டுக்
நான் எனது குடும்பத்தினரைத் தேட கொல்லப்பட்டுள்ளான். பின்னர் மற்றைய
ஆரம்பித்தேன், கூட்டத்தில் அவர்களுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம் எங்காவது தெரிகிறதா என்று இந்திய - அமெரிக்க எலும்பியல்
பார்த்தேன். நல்ல வேளையாக எனது
தொகுப்பு - வேணுகிருஷ்ணா
08
வாரம் ன1)

க்கா - ஈராக்
தில் அதிபயங்கர 'ரிசின்' (ஆமணக்கு செடியின் கழிவுகளில் தயாரிப்பது) என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரிசின் ரவைகள் காற்றில் கலந்து சுவாசப் பைக்குள் சென்றால் அதிபயங்கர நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதங்களை அனுப்பிய நபரை பிடிக்க அமெரிக்க உளவுத் துறை பொலிசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
உரத்தொழிற்சாலையில் பயங்கர
வெடி விபத்து
ன்றன?
குடும்பத்தினர் பாதுகாப்பாகவே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
பொஸ்டன் நகர பல்கலைக்கழகத்தில்
மர்ம மனிதன் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் உலகப்புகழ் பெற்ற மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்துவருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த மர்ம மனிதன் கண்மூடித்தனமாக
துப்பாக்கியால் சுட்டதினால் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே, குண்டுவெடிப்பு சம்பவத்தால் அமைதியிழந்திருக்கும் பொஸ்டன் நகரில் மீண்டும் நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த பொலிசார் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்து மர்ம மனிதனை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வளாகத்தினுள் இருக்கும் அனைவரும் செல்போன்களை அணைத்து வைக்கும்படி பொலிசார் வேண்டுகோள்விடுத்தனர். வகுப்பை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாணவர்களை எச்சரித்தனர். பல்கலைக்கழக வளாகத்தின் மேல் ஹெலிகொப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது.
ஒபாமாவின் கடிதத்தில்
விஷப் பொருள் சமீபத்தில் போஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருமடங்கு அதிகரிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகோ நகருக்கு அருகிலுள்ள உரத் தொழிற் சாலையில் ஏப்ரல் 18 அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 70 பேர் பலியான - தாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த பல கட்டடங்களுக்கும், வீடுகளுக்கும் மளமள வெனப் பரவியுள்ளது மேலும் இந்த கட்டடங் களினுள் பலர் சிக்கி இருந்ததாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன,
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். இப்பணியில் 6 ஹெலி கொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த
விபத்தில் 70 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது தீவிரவாத செயலா என்று விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
ஈராக்கில் குண்டுவெடிப்பு |
ஈராக்கில் ஏப்ரல் 15, திகதி நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் போஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப் பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க இராணுவம் ஈராக்கிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடக்கவிருந்த
பரசு
ஏப்ரல் 25 - மே 01,

Page 9
இப்பொழுது புலிகளின் ஒரே
GGGÖGUITBG 2 GÍ GTGLOGLGTITG) இந்திய வம்சாவழியைச் சேர்ந்த
கிட்டு திலீபன் போ
காதலியாகவும் வை
புலிகளின் வீழ்ச்சித் தொடர் சந்திப்பதற்காக இவ தவிர்க்கமுடியாத காரணத்தினால் ಙ್GIGOT ಇಂದ್ಲಿ " ስ (ነህ --
P. இந்தவாரம் இடம்பெறவில்லை . နွားကြီး புலிகளின் என்பதை வாசகர்களுக்கு கமும் உண்டு தங்க O somslušatnsaflegir GamonTub. െLuിന്റെ ഗ്രഔീur 魏திரமுஆ7 அறியத்தருகின்றே எந்தவிதமான பாரg S குற்றமும் செய்யாத ஆனால் தாமோதரம் அவர்களை வல்வெட்டித்துறை : பிள்ளை புலிகளின் சந்தியில் வைத்து பகிரங்கமாக ် ကြီး နှီ ார் கையில்வேறு காரணங்கள் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற գՓ/b5T). њпJaотuопаѣё ёфаE, புலிகள் தீர்மானித்திருந்ததாகவும், ஒரு கத்தோலிக் ിഭിങ്ങ്) Lൺിങ്കണ്ട ஆனால் வல்வெட்டித்துறை | வாகனச்சாரதியாக இ elഖന്ദ്ര59, ഗ്രങ്ങ மக்கள் அதற்குக் கரும் எதிர்ப்புத் என்ற ஒருவரும் பு தணிப்னை நிறைவேற்றப்பட்டது தெரிவித்ததால் ஆயுள் தண்டனை : ஆனால் பிற்காலத்தில் வெளி வழங்கப்பட்டதாகவும் பாண்டியனே ' @ வந்த தகவல்களைப் பார்க்கையில் என்னிடம் கூறினார். அவர் புலிகள் தமது இய இவ்விருவருக்கும் தீண்டாமைக்கு புலிகளின் கரும் விசுவாசியாக : எதிரனரேட்கிலத்திலேயே ஒருகாலத்தில் இருந்திருந்தாலும் : தடுத்தப் மக்களின்போராளி பின்னர் நாம் சிறைக்குள் அந்தரங்க : aѣGппо0 шоЈarл gതീLതങ്ങ நிறை 6). UEj66)GIT SG0öluð 6াD9 's GT * " . . .''' வேற்றப் பல தடவைகள் முயற்சி வட்டத்தில் ஒரு நம்பிக்கையான : கள்நடந்ததாகவும் அது கைகூபமல் நண்பராக இருந்தார். தபச்யாடி 蠶 போய்விட்டதாகவும் அறிய இவர் தவிர கிளிநொச்சியில் :'OOI வருகிறது. புலிகளின் நிதிப் பொறுப்பாளராக GÜL 555E இதில் முக்கியமான விடய இருந்த செந்தில் என்பவரும் ူရွိေ என்னவெனில் தீணடாமை அங்கு ஒரு கைதியாக இருந்தார். ' ஒழிப்புப் போராட்ட காலத்தில் புலிகளுக்கிடையிலேயே ஏற்பட்ட இந்த ူး”... မျို எதிரும் புதிருமாக இருந்த шgcii) (8uопgeó вѣплатлцрпаѣ,
3. புலிகளின் தலைமையிடம் இயக்கத்தைவிட்டுக் தாமோதரம்பிள்ளையும் நானும் சென்றதுடன், தனது
சிறைக் கூண்டுக்குள் கைதி களாக இருக்கின்றோம். இங்கே எங்கள் இருவருக்குமிடையிலான நீண்டாமை ஒழிப்புப் போராட்டம் JUDUPLDITGO (UDJGYSTUTC பின்னுக்குத் தள்ளப்பட்டு, இருவரும் ஒரே பொது எதிரி
LLUITGOT LIGNÔNGEGAÎNGS
இருக்கின்றோம், ஒரு சமுதாயப் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த நாய் இருவரும், இப்பொழுது ஒரே அதிகாரத்தின் கைதிகளாக மாற்றப்பட்டிருப் பதைத்தாலி, பாசிசம் சமூகத் தின் எல்லாவிதமான தெர ഗ്രീUTATILIഥ ിസ്ത്രീn தள்ளி தனக்கும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குமிடை Lീന ഗ്രീUT്യ ബ്രൈ lo
െdLILത് ബൈ கொள்ளும் என்ற ஜோர்ஜ் டிமிட்ரோவின் கருத்து வலியுறுத்
துகிறது போலும்,
துரையப்பா வழக்கு சம்பந்தமாக தாமோதரம்பிள்ளையை மட்டும் புலிகள் கைது செய்யவில்லை. சுன்னாகத்தைச் சேர்ந்த முநகேசு стай0 00, (Alшпsбstвѣп7яo)цb கைது செய்திருந்தனர். அவருக்கு பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவர்களை விட முக்கியமாக யாழ்.மாநகர சபையில் கரையூர் பகுதி வட்டாரத்திலிருந்து நீண்ட ETTONOLÒ POOLÜLÖGOTOTITETIGALÒ, ஒருமுறை பிரதி முதல்வராகவும் இருந்தவரும் துரையப்பாவின் ШбѣolБdы586шва,поцupпал எம்.எஸ்.பேரின்பநாயகத்தையும் புலிகள் கைதுசெய்து எமக்கு இருத்த அறையில் வைத்திருந்தனர். அவருக்கும் தாமோதரம்பிள்ளைக்கு LDOGO 5GMLGOGYI fia)(D3GIDDÚ
J' (Bppgjöflab LD17 GODT gard LanaDT a) D3GUDDÜULLITLÜ Üa GTÜ
அறிந்தேன்.
இவர்கள் தவிர எமது வதை UDETUDGSGT UITGTIla LUGT என்றொருவர் நான் அங்கு செல்லும்போதே நீண்டகாலக் கைதியாக இருந்தார். இவர் GIGOGGIL taggia) Dao LJ3
சேர்ந்தவர். புலிகளின்
ஆரம்பகால திறமைமிக்க படகோட்டிகளில் ஒருவர். Lേ6ീര് ഖരീണ്ട56ിരി இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கும் ஒரு வீட்டிலிருந்த விதவைப் பெண்ணனுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட அவரும், அவரது இன்னொரு சகாவும் மிக நீண்டகாலமாக முடிவு தெரியா மல் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில்
DILIGO 25 - EL DI PIDE
இந்த செந்தில் இங்கு இழுத்து வரப்பட்டிருந்தார் இயக்க
என்பதுதான் அவர் 1 களின் குற்றச்சாட்டு
நிதியை மோசடி செய்தார், அந்தக் குற்றச்சா பெண்களுடன் ஒழுங்கீனமாக GETGIGUIDULa GGULO முழுவதும் இரும்புக்
நடந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுமபடி அவர் கருமையாகச் சித்திரவதை
GEFLÜLIJUULLITÜ, ÖDIGAJO GOEBEEGMT
கால்களில் இருந்த எலும்புகள் சூப்' வைப்பதற்கு நொருக்குவது
புலிகளால் அடிக்கப் சற்று பருத்த சரீரம் ( அவரை எனது விச நடந்து கொண்டிருக்
பிரபாகரனும் அவரது சீடப்பிள்ளை கிறிஸ்தவ அமைப்புகளுடன் இவ்வளி தந்திரோபாயமாக நடக்கக் கூடிய விவேகமானவர்கள் அல்ல.
கிறிஸ்தவ மதத்தில் கைவைத்தா மேற்கு நாடுகளின் தயவை இழக்க வேண்முவரும் என, புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலச் "தேசியத் தலைவருக்கு மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்ததின் காரணமாகவே, அந்த மதத்தினர் மீ புலிகள் "பயபக்தியுடன் நடந்துகொன ஒரு புலி உறுப்பினன் மூலமாகவே எ சிறை வாழ்க்கையின் போது அறிந்து GaGnTaJör CB Lair.
ܓ ܠ ܠ ܠ
புலிகள் அடித்து நொ எனது கண்களால் ப ജ]ൽി() (pരിസ്ത്ര &L)
போல நொருக்கப்பட்டன. கிளி ಇಂಗ್ಲ ಇಲ್ಲೇಕೆ ಹಾರಿ நொச்சியிலிருந்து பல பொய்ச் | ಲೀ...ಕೆಹ್ರ ಲಿಡ್ಕೊಹಾಗ್ರ!
சாட்சிகளையும் கொண்டுவந்து "ம் கதறிக் கொணி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆனால் புலிகளது கு
முயன்றனர். இருந்தும் அவர் பாதியைத்தான் - அ உறுதியாக நின்று குற்றச்சாட்டு இயக்கத்திலிருந்து ஒ களை மறுத்ததினால் அவரை ஒழித்து வைத்திருந்த ஒன்றும் செய்ய முடியாமல் LDLCbLÉ - é9 GJÓ é9ÚL| போய்விட்டது. | o†ÛÇಉrd
மயிலிட்டியிலிருந்து தங்கலிங்கம் என்றொருவரையும் கைதுசெய்து காரணமாக சில தின
வந்து சித்திரவதை செய்தனர். இவ்வளவிற்கும் அவர் புலிகளின் சிற்றுரவைத் தலைவராகவும் இருந்தவர் திருமணம் செய்து கொள்ளாத அவர் ஊர் மக்களின் பிரச்சினைகளுக்காகத் தன் வாழ்வை புதிய அறிக்கையொ6
அவர் விடுதலை செய் அதற்காக அவர் குற்ற
எழுதப்பட்ட முதல் வி அறிக்கை கிழித்தெறி
அர்ப்பணித்து சேவையாற்றிக் எழுதியதாக அவர் இ கொண்டிருந்த ஒருவர். அதே எங்களிடம் கூறினார் ஊரில் புலிகளின் புலனாய்வுப் விடுதலை செய்யும்ப மேலிடம் கூறினாலும்
பிரிவில் செயற்பட்டுக் கொண்டிருந்த பச்சைக்கிளி என்பவருக்கும் (இவரை எனக்கும் தெரியும்,
உடம்பில் அடிகாயங் இருந்ததால், கொஞ்ச அங்கு வைத்திருந்து
area
ر:
 

ன்றோரைச் ) up, ്ദ്ര ഗ്രജ്ഞiൺ
வாசலில் வந்து சிறிது அறிமுலிங்கத்துக்கும் டு வந்ததால், TITLDTGOT தங்கலிங்கம் பயத்தில் "ვუეMaფეong;
ப் பாதிரியாரின் n eLഥസ്തയെ
களால் ந்தார். அவரது fold upВарGT கத்துக்குப் துச் துகாலம் அந்தப் গুaাঁ0 அங்கிருந்து [i].cla)GML('iad UഥTെuിരി, ாவிலில் உள்ள La DBLó6
கைதுசெய்யப் விக்கங்கள் சுகமான இறு ULDTata) L56%a130 9ബ 2 3}ق{ LGOGG" விடுதலை செய்தனர். கடத்திச் இந்த விடயத்தில் புலிகளுக்கு "சி ΤοΤΟΤΕ கிறிஸ்தவ மத குருக்களுக்கு மீது புலிகள் விட்டு வைக்கவில்லை. த்திருந்தார் அன்றும் இன்றும் இருக்கும் மரி ஆனால் அதேநேரத்தில் மீதான புலி யாதை ஆச்சரியகரமானது. இது முகமாலையிலும் வேறு சில
சம்பந்தமாக நான் இரண்டு மூன்று இடங்களிலும் கிறிஸ்தவ ட்டை ஒப்புக் விடயங்களை அவதானித்துள்ளேன். மிசனறிகளுக்குச் சொந்தமாக ாலை உடம்பு இந்த செபமாலையின் விட்யத்தைத் இருந்த ஏக்கர் கணக்கான SLÖLĵuUITGÖ தவிர, எனக்குத் தெரிய வேறு காணிகளில் புலிகள் கை LUULTŐ. ESCU, TILÔLUGNIKUDLÓ TIL DÉFEgl. Barón ○○」ö5@Q」○○○○6) NGTGTGGTSTIL வீதியில் முகமாலைக்கு அருகில் அதுமட்டுமல்ல, இந்திய ᎠᏯᏩ00l இத்தாவில் என்ற இடத்தில், ஒரு அமைதிப்படை இருந்தகாலத்தில் ഞsuിൺ பாதிரியார் ஒரு தென்னந்தோட்டம் நடைபெற்ற பாராளுமன்றத்
| 900 ig. 9 ili 5, 9, БЛарда. தேர்தலின்போது புலிகள்
சிறுவர்கள் சிலரைப் பராமரித்து (5,5ՍlգաTEն (8ԼյուլգամlւTIOoծ வந்தார். அவர்களில் சிலரை (3cu.шпсоguоплаїабї гр(30пcró புலிகள் தமது படையணிக்குக் இயக்கத்தைப் போட்டியிட கடத்திச் சென்றுவிட்டனர் பாதிரியார் வைத்துவிட்டுப் பின்னர் Taboo D உடனடியாகவே அப்பகுதிப் புலிப் அவர்களையும் பதவி விலக TGO பொறுப்பாளரிடம் சென்று அந்தச் வைத்ததை அனைவரும்
சிறுவர்களை விருவிக்கும்படி அறிவர். அந்தத் தேர்தலில் கோரினார். தாங்கள் அப்படி யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ எந்தச் சிறுவர்களையும் பிடித்துச் மக்கள் அதிகமாக வாழும் ബ ബെ Lൺിങ്കി நாவாந்துறை, குருநகர், மறுத்துவிட்டனர். பாசையூர் போன்ற இடங்களில்
அந்த பாதிரியார் விடவில்லை. இருந்த பங்குத் தந்தைகளும் அந்தச் சிறுவர்களை விரும்படி கோரி அருட்தந்தைகளும் அருட் Arabi இத்தாவில் சனசமூக நிலையத்துக்கு சகோதரிகளும் வெளிப்படை
па. За съсипа. Сеа, முன்னால் கண்டி வீதி ஒரத்தில் யாகவே வரு வடாகச் செனறு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து ஈரோஸ் வேட்பாளர்களுக்கு விட்டார். அதைக்கண்ட புலிகள் வாக்களிக்கும்படி கோரியது 列 திகைத்துவிட்டனர். உடனே எனக்குத் தெரியும் ஈரோஸ்
ஓடோடிச் சென்று தாம் பிடித்துச் சுயமாகத் தேர்தலில் நின்றிருந் ᏪᏏᎱᎢᏰᏏ, சென்ற அந்த அநாதைச் சிறுவர் தால் அது நடந்திருக்காது. Olg) களைக் கொண்டுவந்து பாதிரி цовата алпбита.
யாரிடம் ஒப்படைக்க வேண்டி | o್ತಿಲ್ಲ. வந்துவிட்டது. இந்த மாதிரி ஒரு சகோதரர்களின் அருள் 9ഥLഖഥ ബീഖg 8ത്ര ത9ഖ |- அநாதைச் சிறுவர் இல்லத்தில் கிறிஸ்தவ திருச்சபைகளின் நடந்து யாராவது ஒரு ஐயர் புலிகளுக்குச் சார்பான இந்தப் உண்ணாவிரதம் இருந்தால என்ன போக்கு புரிந்துகொள்ள நடந்திருக்கும்? வாகரையில் 莒ammöL ந்தவக்கு மாலை UGOLUUTGEGŠGAU GOTITU 32), Lu ருக்கியதை ಇಂಗ್ಲ re யோசப்புராயப்பு போன்றவர்கள் ார்த்தேன். நடந்திருக்கும். தமிழ் தேசியத்தின் தீவிர
3005g அதுமட்டுமல்ல, புலிகள் வட ஆதரவாளர்களாகக் அவர் பியால் | மாகாணத்தில் குறிப்பாக எனது வெள்ளை அங்கி அணிந்த ೨೧ ೭ಿಯಾರೆ- பளைப் பிரதேசத்தில் இருந்த புலி எனவும் பலராலும் டிருந்தார். தனியாருக்குச் சொந்தமான விமர்சிக்கப்பட்டவர் களத்தில் ற்றச்சாட்டில் தென்னந்தோட்டங்கள் குதித்திருப்பதிலிருந்தே தாவது எல்லாவற்றையும் பலவந்தமாக இதைப் புரிந்துகொள்ள டி வந்தவரை அபகரித்து வைத்திருந்தனர். முடியும் பிரபாகரனும் அவரது இ' அவ்வாறு அபகரித்ததென்னம் சீடப்பிள்ளைகளும் கிறிஸ்தவ க்கொண்டார் : தொகை நாவற் 9ത്ഥULങ്കG_ീ ബഖണഖ லயின் குழியிலிருந்து இயக்கச்சி வரை தந்திரோபாயமாக நடக்கக் ர் சாரதியாகப் பத்தாயிரம் ஏக்காகள் என கூடிய விவேகமானவர்கள் அனுகியதன் அவற்றுக்குப் பொறுப்பாக அல்ல. கிறிஸ்தவ மதத்தில் ங்களிலேயே இருந்த றோமன் என்ற புலி கைவைத்தால் மேற்கு நாடு JuJÚULLTÓ. உறுப்பினன் சிறைக்குள் ഞഖയ്ക്കൂ HQTC) Buരാഖ @ഗ്ഗ58, 3ഖങ്ങി. DIGJITGff GTGOT ஒரு சமயம் எனக்குக் கூறினான் வரும் என புலிகளின் அரசியல் 99െ அவன் சிறைக்கு ஏன் கொண்டு ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் |LLLJL (b. வரப்பட்டான் என்பதைப் பின்னர் தேசியத் தலைவருக்கு மிகவும் ைேற புலிகள் கூறுவேன் இந்தத் தென்னந் ஆணித்தரமாக எடுத்துரைத்ததின் Jaѣ5шшопаъ தோட்டங்களில் தனியாருடையது காரணமாகவே, அந்த மதத்தினர் , 9ഖങ്ങ) மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள மீது புலிகள் பயபக்தியுடன் புலிகளின் சிதம்பரம் கோவில் யாழ் நடந்து கொண்டதாக ஒரு , அவரது ഖയ്ക്കേ തേഖഴ്സൺഖരി புலி உறுப்பினன் மூலமாகவே கள் கோவில் என்பனவற்றுக்கு தரும எனது சிறை வாழ்க்கையின் நன்கொடையாக எழுதப்பட்டிருந்த போது அறிந்து கொண்டேன்
காணிகளும் அடங்கும். அந்தக்

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
ad ollITSDDI,5DLOLD
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
മuസ്ത്രij്ത്രി മurമിത്ര, മഞ്ഞെu് {ം
திங்கு செய்தவரைப்பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் |ւթԵլք 2 6006
உழைக் (3a jaribb ora குருவுக்கு ஏற் குரங்கைப் பிய அதற்குப் பயி ബേ திருடிக் கொன கொடுத்தார்கள்
எல்லாம் கிழிந் அதனால் கட்டி கொள்வதற்கு பட்டுத் துணிய сила 6злобсу @_jনলোঁ,
பரமார்த்த வருவதற்குக் graffiliar
D 心°鼩● Эладбіцрад. குளித்துக்கொ Едвай шцвѣа Uggars ീ ഗ്രഥ തെഖ யாருக்கும் தெ தூக்கிக்கொன பட்டுத் து கிரீடத்தையும் சீடர்களும் விய
குரங்கே 3:EESTILLÖGIN) GELL
Taipra load
UL" (b) (Žel 0:LിLLീ அவர் தலையி
குறள் 156
தெரிவதில்லை?
வருகட்டிவில் ஏன் அடையாளம்
DLLIGT,
பிலிம் ருெகட்டிவ்களில் கானப் முகத்தை நம்மால் சரியாக அடை
தெரிந்து கொள்ள் முழுவதில்லை. பிரபலமானவர்களின் முகங்கள்கூட அடைய
நற்றி கன்னம் ஆகிய இடத்தைவிட கன்களின் பகுதி
கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும். இதற்கு பழகிவிட்ட நமது மூளை
போட்டோ நெகட்றுவில் கர்ைகள் பகுதி வெளிச்சமாக
CEOE. UT733 a
வர்ணத்திற்கு
சிறந்த
سمصر
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 06.05.2013
வர்னம் திட்ரும் போட்டி இல.989 த.பெ. இல:57,
தினமுரசு வாரமலர் யாழ்ப்பாணம்.
வர்ணம் திரும் போட்டி இல
கு.அஸ்மிகா, ഖ്വാഠി ഭuffെ, ഖndി. 幫 தி.அனுசா, வேப்பங்குளம், வவுனியா, 02. A.ரவிராஜ், அஜிலி, காரைநகர்.
03. கு.செந்தூரி, குருநகர், யாழ்ப்பாணம். 04. எம்.இர்மான், பிரதான வீதி, தர்ஹாநகர். 06. த.செளமியா, மாதகல் கிழக்கு, மாதகல். 07. தெ.சாருஜன், ஓடாவியர் வீதி, ஏறாவூர் -02 08. இசைந்தன், கோவில் வீதி, திருகோணமலை.
الدم)
■
● டு
崑
தீவிரவாதி リGTeo &lリ கருதப்படுகிற தலைவரகளு gഞണB5 പ്രl; தயாரிக்கப்படு எப்படி அந்தத் பாதுகாக்கின்ற இந்தக் கார்கள் எனப்படும் இர தயாரிக்கப்படு மேல் குண்டு.
கனத்துக்கு இ தகடுகளும் து
அதேபோல காரை மறைக் LD600TL6D560.5 இதில் உள்ளது
குண்டு து: டம் வகிப்பது கார்கள் வரை காரின் எடை காட்டிலும் 500 நான்கு மடங்கு
2.LOLIT கண் - 31 நிமி ഗ്ഗങ്ങണ്ട -10 {ി கால் - 4 மணி 5ഞ9 - 5 pT !
85ഥ - ിയെ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்
Bismunst, 2 landiago ற ஆசை பரமார்த்த
ULL.g. 30 என்று புகழ்ந்தான் மட்டி மீதி டித்து வந்து இருந்த வேட்டிகளை சீடர்கள்
சி கொருத்து вы"lad, ClaѣпаслLалЛ.
ciscoonալի Panasan SE AIa விடுவர கற்றுத் கோலத்திலேயே ஊர்வலம்
(3UTUGUID 936.urtubl" Gotaingo
2 Eićch (36.La புறப்பட்டார். பரமார்த்தர்
துவிட்டது. தெருவில் இறங்கிய மறு
நிமிடமே, அரச காவலாளிகள் நல்ல குருவையும் சீடர்களையும் கைது ாகத் திருடி செய்தனர். அரசனின் பொருள் |ங்கள் என்றனர் களைத் திருடிய குற்றத்திற்காகப்
பத்து நாள் சிறைத்தண்டனை
ரும் துணி திருடி விதக்கப்பட்டது. STElaas குருவே மனிதர்களால்தான் அந்நாட்டு நமக்குத் தொல்லை என்று நினைத் குள் தோம் கேவலம் ஒரு குரங்குகூட நமக்குத் ரங்கு தண்டனை வாங்கிக் கொருத்துவிட்டதே Gá: geig;ÉG) என்று புலம்பினார்கள் சீடர்கள் ண்ைடு இருந்தான் ட்டுகளில் அவனது ரும், வைரக்
皺 OU ILLUT
*** II || VSMOW Vilhjá WM993130 1618) a MGMO
பழைய புததகங் JULI 29aMiLE GEGENTY. களுக்கென்று தனியாக சீக்கிரமே உனக்குக் வாசனை இருக்கும் க் தம்பிடுகிறோம் புத்தகப் புழு மனிதர் if(b. களுககு அநத வாசனை டியை குருவுக்குக் மிகவும் பிடிக்கும் LLമീ. (DGLെ பூததகம எததனைத eó g'lacIngi, கெத்தனை பழையதோ
அததனைககததனை
அதன் வாசம் அதிக
மாக இருக்கும்.
கிட்டத்தட்ட 100 வகையான காற்றில் கலக்கும்
எண்ணெய்ப் பொருள்கள் காகிதங்களில் a) Lif GTIJI. காகிதம் பைன் மரத்திலிருந்து செய்திருந்தால் அதிலுள்ள ரோசின் என்ற பொருள்மூலம் அதிக வாசனையாக இருக்கும்.
புத்தக வாசனைக்கு கிட்டததட்ட 15 வாசனை எண்ணெய்கள் காரணம் என்று தெரிகிறது. தகுந்த கருவியின் மூலம் அவற்றின் அளவை அளந்து புத்தகம் எவ்வளவு பழையது எவ்வளவு நைந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானியர் குழு கண்டு பிடித்திருக்கிறது.
து என்று
உலகத்
க்காக குண்டு fിമീബ0 யாத காரகள автод анатур атро/ கின்றன. இவை Cajonto airfidioidor. தலைவரகளைப
ሠ@ነudp6ofi/ዕö ‰ ÖÖÖ/ገ®
ன என்பது தெரியுமா?
இதயங்கர் உலர்த70,
fебї вѣ60ósoотпрањєїї әһањєієопü
சாயனப் பொருள் கலந்து கனமாக கின்றன. இந்தக் கண்ணாடியின்
படும்போது அதன் வேகம் குறைந்து
வழுக்கிக் கொண்டு
\ போய் ஏதாவது
3. மன்ைபுற தோற்றம்
ான்றும்
%/?) 17തd, fou0, As A/7 /i/2)/7.0,067
ஒரு பக்கம் 02/26.50a patti),
6) កាប់
'ನ್ತಿ 3. பூச்சி இபைங்களில் 0/upിuിരി ബ്
கூர்மையானவை.
UCrtugaffafico நுரையிரன் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உகர்ள எற்பிராக்கினர்"
என்னும் துளைகள் வழியாக
சுவாசிக்கின்றன.
ரும்புத் தகடுகளும் வைக்கப்படும். இந்த இரும்புத் ப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது b யாராவது காரைப் பின் தொடர்ந்து வந்தால் கும் விதத்தில் வெண்மையான புகை
எழுப்பி எதிரிகளை குழப்பிவிடும் வசதியும் . ளைக்காத கார்களைத் தயாரிப்பதில் முதலி இத்தாலிய நாடு வருஷத்துக்கு 2000
தயாரிக்கிறது. குண்டு துளைக்காத சாதாரண காரின் எடையைக் கிலோ அதிகம் விலையோ த அதிகம்.
2ே ஆண், பெண் இரண்டின்
இனப்பெருக்க உறுப்புகளும் கத்தையின் காணப்பருகிறது. இதனால் அவை ஹெர்மப் ரோடைட்எம் என்று அழைக்கப்பருகிறது.
3.
Uഞ0/uിഞ്ഞ ഗ്രlമഞ0 ഗ്രെ லட்சம் தசைகளான் ஆனது. அதன் இதயம் கிமிடத்திற்கு 24 தடவை மட்குமே துடிக்கின்றன.
பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கிமீ நீளம்வரை ബ0,
3.
மத்தைக்கு 25 ஆயிரம் Uബ് 2 മീ.),
GÜLTIGñ 25 - EID OI, 208

Page 11
இல்லோருக்கும் Cae பயங்கரக் கொள்ளைக்காரி படு பயங்கரக் கொலைகா என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும்
பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
ਕule வேண்டுகோளுக்கினங்க
முன்று மாத காலமவரை பூலானும் மிராவும் யாருக்கும் சந்தேகம் வராதபடி நாட்களைக் கடத்திவிட்டனர்.
பூலானும், மிராவும் கடைத் தெருவுக்கு சென்று வந்தபோது எதிரேவந்த ஒருத்தன் மிராமேல் வேண்டுமென்றே மோதிக் கொண்டு சென்றான்.
്യസെബീന്ദ്ര9 3 (Lഞg| கோபம் வந்தது. மீரா வேகமாக பூலானின் மணிக்கட்டில் பிடித்து
ഉ{], [5] |[[5|1|109|0| பூலான் நிதானமானாள்
്യസ16|{ങ്ങ];ങ്ങ ('$ திரும்பி முறைத்ததை அந்தப் 8|ITI,TTIII ബി. | Tി.
விகரமான சிரிப்புடன் எட்ட நின்றபடியே ஏதோ பூலானதேவி SIGI solLIL, S)|J, (IJG)DLIL முறைக்கிறியே போங்கடி
SONLULLDILLUni LOLTOTB 3Luis 3.
பூலானும் மிராவும் ஒருத்தரை ஒருத்தப் பார்த்துக் கொண்டனர். பொலிசாரின்தேடுதலவேட்ை பெடிப்படியா ஒய்ந்தன. பூலானுக்கு நகர வாழ்க்கையில் சலிபபுத தட்டிவிட்டது
,ങ്ങി...ILī; jiങ്ങിUTബ திரிந்துவிட்டு நகரில் பணிந்தும், ULLJEJLDIELLIT (BGJIGGJDULITJ. &ტენტსტ1
(u%'] ],ിബj (UTസ്ഥന്റെ എത്ര ജ്യഞണ് அனுப்பி அடிக்கடி
്യനെ ഉLങ്ങി 5ഖയ്ക്കേണ് பரிமாறிக்கொண்டிருந்தான்
மூன்று மாதத்தின் பின்னர் 9|ങ്ങഖന്ദ്രഥ ഉണ്ണാം (ഖബ ബ|ഥങ്ങിബി , ിL(U6ി னர் பூலான் கூறியிருந்தாள் தங்கள் கோஷடி ஆட்களுக்கு மான்சிங் அத்தகவலை தெரிவித்திருந்தான்.
எங்கே கூடுவது என்ற தகவலை மட்டும் பின்னர் தெரியப்படுத் துவதாக கூறியிருந்தான்.
மான்சிங்கின் ஆள் பூலானிடம் வந்துசேர்ந்தான் எந்த இடத்தில் ഥ]| | ബബ് ബഞ9, பூலானிடம் கேட்டு வரும்படி மான்சிங் அவனை அனுப்பிவைத்திருந்தான்.
பூலானிடம் இருந்துவரும் தகவலுக்காக மான்சிங் காத்தி ருந்தான்.
ജൂൺ ഥങ്ങി ഇള||ിധ ՋՆՋԵԼ 65 ԱoՆTց)յլի մUTalլմ: மான்சிங் இருக்கும் இடத்துக்கே சென்றுவிட்டனர
பூலானைக் கண்டதும் மான்சிங் திக்குமுக்காடிப் போனான். பூலானை எதிர்பார்க்கவே இல்லை.
கலெளிகிராமத்தில் மறுபடி கூடுவது என்று தங்கள் ஆட்களுக் குத் தகவல் அனுப்பச் சொன்னாள் ്യബി.
மறுபடி காக்கி உடைக்கு மாறி னாள். துப்பாக்கி தோளில் தொங் கிற்று இப்போதுதான் திருப்தியாக இருக்கிறது என்றாள.
கலெளி நிரா மத்தில் பூலான் கோவடியினர் ஒன்றுகடும் செயதி | sILLJaLIJ 5.L.
ஒன்றுககும் எட்டியது மல் UT6 ി, ബTജഒ് என்று அழைக்கப்படுபவன்.
ടlഖണ്ഢ്യ, ബ്രബിന്റെ ബന്ധ്ര மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.
பாபாவுக்கு அடுத்தபடியாகக் ബ്, ബറ്റബ് '] നെഗ്ഗ്, Irjി.116(1)|| QLUBJ., TGSTLDƏNDIR, TGS, fars, ,
பூலானின் பெயர் தன்னைவிடப் பிரபலமாவதால மலகான சிங்குககு உள்ளூரப் பொறாமையாக 1905утулду.
சிறு குழுவை வைத்துக் கொண்டு அதுவும் ஒரு பெண் சம்பல் பள்ளத் தாக்கின் ராணியென்று பெயர எடுத்துவிட்டாள்.
பத்திரிகைகளைப் பிரித்தால் பூலன், வானொலியைத் திறந்தால புலான்
ഞെII) (TTഞെ0 (UTേ களும் பூலானின் பெயரைக் கேட்டால பயம் கொள்ளத தொடங்கியிருந்தன என்பதையும் மலகான்சிா அறிந்திருந்தான்.
பூலான்மீது மல்கான்சிங்பொறாமை ംUTഞ്ഞIL0ീന്ദ്ര ജൂബTg, 5]ഞ|- மும் இருந்தது.
ញ 4 - HII DI UIE
| ||1|||||||| გიუგეს 11 îJ (35:33, GESTIGT 5ണ 3 (LTണ േഖഞ്ഞ ID nu சிங் நினைத்திரு ஆனால், இப் ഞെകL !,ബി, போல இருந்தது. ΙΓουα, ΠοδΙβητι. ഞ്ഞ6ഞ്ഞu ബ! சேர்ந்தார் ஒரு அ அந்த அரசிய வெற்றி பெறுவத ഥബ് ഇ
மலகானுக்கு பிரதேச மக்கள் ഞj('L ബl அந்த வெற்றி வெளிநாட்டிலிரு படகொன்றை இ கொடுத்திருந்தார் ഖT9ി.
பொலிசாரி eLasst LDTLL35 உடனே தலைப் எடுத்துவிடுவதும் மலகான் ரிங் பின்பலம் இருந்த பிரதேச பொலிசா ஆட்களை நெரு LDG)3, T65 ft, கேட்டு வந்திருந்: பூலான் தேவி ഗ്രൂLTഞഥLTൺ சியை எதிர்க்கட் செய்கின்றன.
*-Jリ 9川。
காங்கிரஸ் கட்சி šsu JóUu,Q) 5ണ്.
பூலானாலகெ சாதிக்காரர்களை ) ബ (LT I ഖ அவர்களது குற்ற
||1|g() | ( தேர்தலில் வாக்கு ου(30). Ίριοι ΤΕΙ கிவிடும்
949,681TGOUGA) அரசியலும் புகுந் LDGÜLTSBI af J. ഉ_്ഞഖ|| ||6|| தீர்த்துக்கட்டுமா வாதிக்கு மேலிட திருந்தது.
அந்த உததர முடித்துக்கொடுத்
சுறுசுறுப்பானார்
"|സെഞങ്ങ് ിക്കു உனக்கு தேவை கிடைக்கும உன இலலாமல்போது சொல்கிறாய்?
ടൂ, ബ) { IGT LIGNOOIT 60 so
!ാ 0601 !, பொறுப்பை தனக ஆளான சோப்ரான ஒப்படைத்தான்.
@JTL町ößG தங்கள் ஆட்களி கட்டுக்கொன்ற .ெ GUBLU Q56)J6)T. பத்துக்குள்ளேயே கொன்றவன்.
அதிலிருந்து பலம் பெற்றிருந்த ഥ] ബ (3a, το 2ίοιήσοΤΤ (ΤΕ ബ]'ബത്തെ தனர் மல்கான்சிங் போதுதான் பூலாலு ஆட்களும் கலென தில் ஒன்று கூடப் ே あ5akosILQulcm
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ിങ്ങ്) ഉ 5]] തണ9 (35Tബറ്റ க் கூடியவன் தான் 616]] |Dസെ3.160
OLDjiblib மனவளர்ச்சிக் குறைபாட்டுக்குக்
தான் )ெ 3LTみ」○順5あ○L-あ 35 TDIGOOTLD OILILIT த்துவிடுவாள்
ിങ്ങ് (Lİഞഥങ്കg,
பது போன்று வந்து
ரசியல்வாதி
ல்வாதி தேர்தலில்
கும் தவினான். Juusb@l リl」 pഖങി കൃിL bl) ற வைப்பார்கள் | க்குப் பரிசாக து இறப்பர் றக்குமதி செய்து
*
| Γουα. Τοής δι ബ് 16,
L, (ബൺL
9ഖ]916).
அரசியல் பெற்றோரின் உயிரணு அல்லது கருமுட்டை செல்களில்
மையால் அந்தப் ஏற்படும் திடீர்மாற்றங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்ற
(b) ജൂഖങ്ങ மனவளர்ச்சிக் குறைபாடு அபாயத்தை அதிகரிக்கிறது. எனறு
கவே பயந்தனர். தெரிவிக்கப்பட்டுள்ளது அதிலும் தாயைவிட தந்தையே இந்த
கிடம் ஒரு உதவி குறைபாட்டைத் தமது குழநதைகரு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்
அரசியல்வா என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
蠶 憩 இது தொடர்பாக மூன்று பெரிய அளவிலான ஆய்வுகள்
பிடிக்க மேற்கொள்ளப்பட்டன அப்போது முட்டை அல்லது உயிரணு
70 ܀ வின் டிஎன்ஏவில் காணப்படும் குறைபாடுக்ள் எவ்வாறு ஆட்டிச
அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவர் இவ்வாறுதான் 5ф4ьпЈЈа,61ыр அந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் அமெரிக்காவின்
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் குழு மேற்கொண்ட ஒர் ஆய்வில், அண்டத்தைவிட உயிரணுவே முக்கிய காரணம் என்று தெரியவந்தது.
திடீர்மாற்றம் என்று அழைக்கப்படும் நான்கு மரபணு மாற்றங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் மூன்று. உயிரணுவில் ஆரம்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒன்று மட்டும் முட்டையில் தோன்றியிருக்கிறது
ஆய்வாளர்கள் தங்களின் இந்த ஆய்வின்போது 209 குடும்பங்களைச் சேர்ந்த ஆட்டிச பாதிப்புக்கு உள்ளான
அவர்களது பெற்றோரின் டிஎன்ஏ வை ஆராய்ந்தனர் ந்தக் குடும்பங்களில், குழந்தை மட்டுமே ஆட்டிச பாதிப்புக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆட்டிச பாதிப்பு ஏதும் இல்லாத 50 குழந்தைகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வாளர்கள், 28 டீ நோவோ திடீர்மாற்றங்களில் 60 ஆட்டி பாதிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர்களின் ஆய்வு முடிவின்படி முன்று ஜின்கள் இந்த டீ நோவோ திடீர்மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன jlLf5a,IL ஆட்டிச பாதிப்பில் நூற்றுக்கணக்கான ஜீன்கள் துேம் ஆதிமீதும் தொடர்புடையதாக இருக்கலாம். நாம் ஏற்கனவே நினைத்ததைவிட ாண்டிருக்கிறார் இது "மிகவும் சிக்கலான விஷயம் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத்
தெரிவிக்கின்றனர் TബLLILLബ LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S usil (6 %) s Triasi ിസൈ, ബ
#- Wollâằmẳ6ICI (IIâằậ| ವಜ್ಜ#೧]ಹಿತಿಗಳಿಗೆ ಉಳಿ!
முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் 16) ഖിഖ്,1];ിസ இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில்
|bg). வைக்கவும் தலைகைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் COL LD » GIGI | மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும் nറ്റി, ,സ്പെക്ടെ, பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல்
| e}lbg, e}} f LJ90 கைகளைக்கொண்டு தரையை அழுத்தாமல் செய்யவும் கால்
59) ഖു ിഞl !, கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும்
மேலே தூக்கிவிடக் கூடாது திருப்பி கால்களை கீழே இறக்கும்
வப்படி காரியத்தை போது மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும்
9,T69 →LLéfuTou குதிக்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் നെ ബgTസെ. in LTS
}улушsuөштайт. அப்படி தொட்டுவிட்டால் பயிற்சி முடிந்துவிடும் இப்படி ஒரு TIFTIT, LILI GODL. நாளைக்கு 25 முறை செய்யவேண்டும் புதியவர்கள் 10 முறை ΠοδI L Ι63)ΙΙΙ) செய்தால்போதும் நன்கு பயிற்சி பெற்றபிறகு 50 முறைகூட
க்குப் போட்டியும் செய்யலாம் ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில்
D, GIGIGO அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை
மேற்கொள்ளக்கூடாது
ரண்டுமாங்காய் L கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே
இப்பயிற்சியை செய்தல்வேண்டும் ஆரம்ப நாட்களில் வயிறு த்துக்கட்டும் முதுகெலும்பு தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் த நம்பிககையான வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி
also as in வந்தால் படிப்படியாக வலி குறையும், பயிற்சியும் கைகூடும்
eC S S CaaaaaaC C CC C aC a CLLLCCLL C M0 ΛΟση ΙΙΙΙ ΟΙΟΥΠΟΛΟΟΛΟ. இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி
ஒருத்தனைச் இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்துவந்தால் தொந்தி Tçóismi) 0,63%) படிப்படியாக குறைவதை காணலாம் ം||Tന്റെ பெருங்குடல், 'ರಾಲ್ಡ ல் அனைத்தும் புகுந்து சுட்டுக் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு
மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி ഖങ് (81]] [] எடுக்கும் து ஈவிரக்க இடுப்பு தேவையில்லாத சுற்று சதை ΠJοδ. : 1ολΤοδι குறைந்து வலிமைபெறும் முதுகெலும்பும் கே இருககின்ற வலிமை பெறும் தொடைப் பகுதியும் ல திரட் ஆரம்பித் | வலிமை பெறும்
الإره .671 ملك الإره |) ഉ|ഖണ് ി ബ് ിjTഥg, பாவதாகத்
கள் தொடரும்.
11

Page 12
ஐஸ்வர்யா
மணிரத்னம் இ
இப்படத்தில் 5 கெளதம். தற்போது கெளதம்
இப்ப தயாரிக்கி ஒளிப்பதிவு
தனுஷ் இப்படத்ை இப்படத்ை படமாகும். செய்யப்பட்டு
மீண்டும் திரையுலகில் வடிவேல்!
இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்று இப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதனால், தனது உடம்பிலும், முகத்திலும் எந்த முதிர்ச்சியும் தென்படக்கூடாது என்பதற்காக இப்போது டயட்ஸை கடைபிடித்து உடம்பையும் பராமரித்து வருகிறார்.
இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகையைத்தான் நடிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குனர் யுவராஜ். அப்படி அவர் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்போது அஜீத்துடன் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதேசமயம் இன்னொரு ஹீரோயினி தேடும் படலமும் தொடங்கியுள்ளது.
தமிழில் நடிக்க ஆசை!
பள்ளன் பெற்ள்ேள க
தமிழ் எனக்குத் தெரியும் என்றாலும் தமிழில் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை என்று . நடிகையும் இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் மனைவியுமான கல்கி கோஷ்லான் கூறினார். இந்திப் படங்களில் நடித்துவரும் கல்கி | ஊட்டி அருகே உள்ள கல்லட்டியில் பிரெஞ்ச் பெற்றோருக்குப் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஊட்டியில்
முடித்த கல்கி, லண்டனில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தி படங்களில் நடித்துவருகிறார். தேவ்டி, சைத்தான், த கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ் உட்பட பல படங்களில்
நடித்துள்ளார். அவர் கூறியதாவது: எனது பெயரை பலர் பல்வேறு விதமாக கூறிவருகின்றனர். கல்கி கோஷ்லான்தான் சரியானது. எனக்கு தமிழ் தெரியும், தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசையாக) இருக்கிறது. ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் தமிழில் நடிக்க என்னை
யாரும் அழைக்கவில்லை.
சிறுவயதில் இருந்து
நடிக்கவேண்டும் என்ற
ஆசை இருந்தது.
அது முடியா விட்டால் மனநல மருத்து வராக ஆக .
நினைத்தேன்.
நடிகையா - கவே ஆகிவிட் டேன்.
தின

17 இயக்கத்தில் கௌதம் பிரபு
யக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் கடல். கதாநாயகனாக நடித்தவர் பிரபல நடிகரின் மகன்
இப்படம் பெரிதாக பேசப்படவில்லை, இருந்தாலும் 2 வை ராஜா வை' என்ற படத்தில் நடிப்பதற்கு - கார்த்திக் ஒப்பந்தம் ஆகி உள்ளார். டத்தை எ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம். றெது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ராஜ்
யு செய்கிறார். , ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த படம் 3. த இயக்கிய தனுஷின் மனைவி ஐஸ்வர்யாதான் த இயக்குகிறார். இவருக்கு இது இரண்டாவது இவர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் ஒப்பந்தம் வருகிறார்கள்.
இந்தி இயக்குகி
4530-02
கமல் ஷங்கர் இணைந்த முது இரண்டுவிதமான கெட்டப்பில் நடி. கவுண்டமணி. செந்தில் உள்ளிட்பு பிபரிய அளவில் வெற்றி பெற்றது கெட்டப் பெரிய அளவில் பேசபா. வைத்து ஷங்கர் படம் இயக்குவ.
நிலையில், இந்தியன் படத்தின் ! வைத்தே nஷாகர் இயக்கப்போவதாக செய்திகள் வெ முதல் பாகத்தில் இரண்டு வேடங்களிலும் கமல் நடித்திருந்தார் ஆனால் தாத்தாவாக மட்டுமே கமல் நடிக்கிறாராம். இளமையான கமலாக ஆர்யா நடிக்க இயக்கி வரும் ஷங்கர், இதுசம்பந்தமாக கரல், ஆர்யாவிடம் பேசி வருகிறாராம் விஸ்வருபம்-2 படவேலைகள் முடிந்ததும் இந்தியன்-2 படவேலைகள் தொடங்கு தெரிகிறது.
திருமணம் செய்தேனா?
நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று சபா புஞ்சா கூறி னார். தமிழில், மச்சி, திருடிய இதயத்தை, சண்முகா ஒரு பொலர்ண ஒரு பையன் உட்பட சில படங்களில் நடித்தவர் தன்னட நடிகை சுபா. புஞ்சா. இவர் கன்னட நடிகர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதனால் அவர், சினிமாவில் நடிக்கமாட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்
கன்னடத்தில் நடித்துள்ள பராரி என்ற படம் நேற்று ரிலீஸ் ஆனது.
இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய்யுடன் சேர்ந்து நடித்ததால் என்னை பற்றி வதந்திகள் வந்தது. அவருடன்
சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.
இப்போதும் அந்த நிலைதான். நான் யாரையும்
திருமணம் செய்யவில்லை, எனது கனவு காதலனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாகக் காதலிப்பேன்.
இன்னும் நான்கு வருடத்துக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை.
பெற்றோர்களைக் கவனித்து அவர்களுக்கு உதவியாக
இருங்கள்!
ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!
- உதவியாக இருங்கள் என்று நடிகர் அஜீத் பிறந்த நாள் மே1 ஆம் திகதி
-- அதுபோல் மே 1-ஆம் தி. வருகிறது. ரசிகர்கள் அவரது பிறந்தநாளை
பிறந்தநாள் கொண்டாட்டம் எ ஆடம்பரமாக கொண்டாட ஏற்பாடு
வேண்டாம் என்று வற்புறுத்தி செய்துவந்தனர்.
இதையடுத்து ரசிகர்கள் போர் போஸ்டர்கள் அச்சிட்டு நகரமெங்கும்
அச்சடிப்பதை நிறுத்திவிட்டன ஒட்டுவதற்கும் முக்கிய பகுதிகளில் கட்-அவுட்
தயார்செய்வதையும் கைவிட்! கள் வைக்கவும் ஆயத்தமாயினர்.
இதுகுறித்து அஜீத் கூறும் இந்த தகவல் அஜீத்துக்கு தெரிய
கட்-அவுட் பேனர்கள் வைக்க வந்ததும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை
அச்சடிக்கவும் ரசிகர்கள் பணி ரத்து செய்யும்படி ரசிகர்களுக்கு
செய்ய வேண்டாம். அறிவுறுத்தியுள்ளார்.
அந்த பணத்தை ஏழைகள் வழக்கமாக தனது பிறந்த நாளை அஜீத்
அவர்களுக்கு உணவளிக்கவு கொண்டாடுவது இல்லை. ரசிகர்களிடமும் தன்
என்று கேட்டுக் கொண்டு உ பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று
தனக்காக ஆடம்பர செலவுக கேட்டுக் கொண்டு உள்ளார். அதற்கு பதில் |
தடுக்கவே ரசிகர் மன்றத்தை பெற்றோர்களை கவனித்து அவர்களுக்கு
என்பது குறிப்பிடத்தக்கது.
வாரமலர் Tமுரசு
ஏப்ரல் 25 - மே 07, 2013

Page 13
பல)
யென்-2
றார் ஷங்கர்!
குடித்துவி வேண்டாம்
மிதுன் - மான்ஸி
படம் மடிசார் மாமி. இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் பங்கேற்று பேசியதாவது:- மடிசார் மாமி படத்தில் ட சிலர் குத்தாட்டம் ஆடுவதுபோல் பாடல் காட்சி உ6
போர்டையும் அடிக்கடி காட்டுகிறார்கள். மதுக்கடை நல் படம் இந்தியன். இப்படத்தில் கமல்
விளம்பரப்படுத்துகிறார்கள். இப்படியெல்லாம் குடிப்பழ ந்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா,
ஊக்குவித்தால் எப்படி நம்மை மதிப்பார்கள். பலர் நடித்திருந்த அந்த படம்
சினிமாக்காரர்களுக்கு வீடுதர மறுப்பதாக கூறப்ப - குறிப்பாக கமலின் இந்தியன் தாத்தா
இப்படி குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் காட்சிகள் -ட்டது. ஆனால் அதன்பிறகு கமலை.
எப்படித்தருவார்கள். எனவே இதுபோன்ற காட்சிகளை தற்கான ஆழல் அமையவில்லை. இந்த
படங்களில் வைக்கவேண்டாம். மடிசார் மாமி படம் !
படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. நன்றாக ஓட இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை.
வாழ்த்துகிறேன். இவ்வாறு அலர் (Bபசினார். ளியாகியுள்ளன.
டைரக்டர் முக்தாசீனி வாசன் விழாவில் பேசும்பே இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன்
1 கதாநாயகி மான்ஸி நெற்றிப்பொட்டு வைக்காமல் வ சிறாராம், தற்போது ஐ படத்தை
மடிசார் மாமி என்று படத்துக்கு தலைப்பு வைத்துள் கமலின்
படத்தின் கதாநாயகி நெற்றில் பொட்டு இல்ல ம் என்று
பொட்டு வைக்காத பெண்களை விதம்
என்று பேசினார்
இயக்குனர் ரஞ்சித் தி பால் படத்துக்கு மடிசார் மாமி
பெயர் வைத்து இருந் தணிக்கை குழு மத அன்பதை நீக்கிவிட் என்றார் தயாரிப்ப விவேக்திக்ஷித்.
காட்ரு ஆகில்
விழாவில்
பங்
தீக்குளிக்கும் மீசை முாழன்)
ம் கூறியுள்ளார். கதி அன்று எதிலும் ஈடுப..
உள்ளார். கஸ்டர்கள்
ர். கட்-அவுட்கள் திவிட்டார்கள்.
போது, எனக்கு வும் போஸ்டர்கள் அத்தை செலவு
ஆச்சரியத்தில் ஆழ்த்திய அழகன்!
ர் படிப்புக்கும்,
ம் செலவிடுங்கள் ள்ளார். ரசிகர்கள் ள் செய்வதை கலைத்தார்
அழகாக இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்கமாட்டார்கள். என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. ஆனால் நேற்றைய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி பார்த்த பின்னர் அந்த கருத்து பொய்யாகிப்போனது. - விஜய் டிவியில் பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அரவிந்த் சாமி பங்கேற்றார். தளபதியில் கலெக்டராகவும், ரோஜாவில் அழகான கதாநாயகன்1ாக வந்த அரவிந்த் சுவாமி, பம்பாய் படத்தில் பத்திரிக்கையாளனாக.
வந்தது 90 களில் பெரும்பாலான இளம் பெண்களை கவர்ந்தது. அவரை வெறும் நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த உடன் அரவிந்த் சுவாமியின் மற்றொரு பக்கத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்,
ஏப்ரல் 25 - மே 07, 2013
தின!

உயிருக்கு உயிராக
படு ஆடும் குத்தாட்ட காட்சிகள் ம; எஸ்.வி.சேகர்
ஜோடியாக நடிக்கும் ரஞ்சித்போஸ்
விழா வடபழனி | எஸ்.வி.சேகர் - பாஸ்மாக் கடையில்
ள்ளது. டாஸ்மாக் யை ஏன் இப்படி ழக்கத்தை
படுகிறது. - வைத்தால்
டிரெய்லரில் டவேண்டும் என
பாது. படத்தின்
ந்ததை கண்டித்தார்.
ளனர் ஆனால் லெ. எங்கள் ஊரில் ஒவ் என்பார்கள்
* பேசும்போது, மகனாமா என தோம். ஆனால் நன மாமா
து. Tளர்கள்
சுஷாந்த் யோர்
கேற்றனர்.
அ அ..
வாரமலர்
முரசு

Page 14
09துக்கு)
நேற்றுப் போலிருக்கிறது நீண்டதானிபள்ளி ஞாபகங்கள்
நவீனத் பேச்சுக்குத்தவ எம்யெள்வனப்பருவத்தில்
『- ?"、、。 திரவல் ဂုံညိုဖွံ့!!!!!! பயணங்கள்தான் அப்போதுகளில் நிறையப் பிழத்திருந் ஏன்? இப்போதும் ன்ெ. மிதிவண்முயில்திட்டாய்ப் பறக்கும் சிறார்கள் எதிர்ப்பிடுகையில்: வசந்தனும்கபிலனும் நானுமாய் சேர்ந்து வயல்வெளிவரப்பின் மீது வரிசைழிருந்துவரும்இசி கண்முன்ன்ேநிழலாமு நகர்கிறது
விவே- இழந்துபேணுபிேல்னின்
ஒர்கையிலும் ി ത0|[ ன் நிரவல் നൃതമിണ്ണി இழவருவோர்க்கும் கொடுத்துண்டு அழுக்காக்கி வரும்ஆடை பார்த்து இம்மாவின் திப்பல்களெல்லாம் ஸ்ரம் கசிகிறது இன்று நினைக்கையிலும்:
பாப்வேளை வாத்தியார்
- பள்ளிக்கு அன்றுவராவிட்டால். வசந்தன் ஆள்சேர்ப்பான் pര് - 9ഞ്ഞി, ജ്ഞഖങ്ങiഖരി மகளிருக்கும்எமக்கும் திவித்தட்டில் காரசாரமாய் கீழ்வகுப்பூர்ணக்கரின் தரகோஹத்தோடு
2_. - போட்ழயுத்தம் நடக்கும்.
மேன்சூர்வின் பைக்குள்ளிருக்கும் முற்றிய கறுத்தக் கொழும்பான் அவிளில்லாநேரம் பார்த்து எங்களிற்சிக்கிக் கொள்ள பதினைந்துபேரும்
க்குட்டிக் கனவுகள் ′ ിഖ! முழயா உறவுகளாய் இட்டுத்தனம் செய்த காலங்கள்.
மீள்வலம்
10 ܬܐܬܐ . மனசுக்குள் வருகையில். ஏக்கத்தோடு என் பார்வை ஒட்டோவில் பள்ளி போகும் ஏன் மகளின் மகன் மீது வீழ்ந்து
குட்ழ்
og10 ಹಿಗ್ಗಲಲ.
இறந்து போன அ
இரத்தப் பிணங்களி நவரச நாடகம் లై
|,,მეფე, ა. ფა,, ათ. axisதுறப்பிலே உணர்ந்த
•°: குழந்தைகள் நாம் ~~~~ မွိုမြှို့ဦးါမှီ ஆத்மரக்கரனிேம்
கஞ்சிக்கு வரிசையி நின்றோம். விதியின் Gldð616ð sÞ6)Lífla) இன்று மனிதங்கள் இறந்த ஆன்மாக்க இதயத்தில் வலிசு
Gaiuseful
O O
தினம் தினம் நவீனங்களால் முன்னேறிக்கொண்முருக்கும் உலகு மனித வாழ்வில் சொகுரைத் தந்தும் மனங்களை செப்பனிடத் தவறிய
பெண்ணுக்கு பாதுகாப்பு பின் என்பிது AN
VM I T சிறியோருக்கு பாதுகாவல் பெரியோரும் உறவுகளும் என்பதும் இன்று பொய்த்துப் போன'ஒரு်ကြီးမှဖါး
орай Эдворотофорлар பிய்த்துகுத்கிஏறிந்து அரிய வாழ்க்கையை சீரழித்து விதம்
வெறித்தனம் பெருகி நிற்கின்றது:
ஆறுபோர், ஏழுபேர் என்று சேர்ந்து
N
அனைவரும் சந்தர்ப்பத்தை சாதகமாக்கி
தடுப்பதற்கு ஒருவர் முனையவில்லை.
பால் புரைக்கேறியது குற்றமானது அதற்குக் அத்தனை வருடம் சிறையிருந்
R. W | 7 மன்னிக்க முழயாத ஈவிர்க்கம்ற்ற 106011በ0 ! உயிர் வதை பார்த்து உவன்கயற்ற
NSN: I-A 9) તેarતો CYN இங்கு 01ജ്ഞ இதாடர்ந்து குற்றமாக்கப்ட்நிேயூர்த்தார்கள்
ANAS. NARNYA ഇഞ്ഞ0:G{Jါစ္စံုယ္တို႕ சித்துங்கள் தீவு முழுவதும்இதழ்குவிவுற்றிவேன் மற்றவர்ിduൺമത്സുബ്ജേഖnബ
எள்ளிநகையிடும் முற்றும் துறந்தவர்கள்
அழிவு நாளை அறிவிக்கும் இத்தனைக்கும் மத்தியில் கிரகங்களுக்கு
குழயேற முயற்சிக்கும் மனிதன்.
~~ qစံဒွနှီးဈစီ-အီl5%gပံး
SETUNSalo O7 5 罗
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடுத்தள
நடுவில் - டும்தாவியம் JíOTů பிறந்த
ாழ்த்துறத்தோம் (8Шлео.
[[DIGGIIIts)
Ц600фіѣдѣ
Miნს 9ბიuთrounცbdź/08/Jilth)
рфоli logiilo joелПш.
02AA10) P&Iリ
Clna
DIJEl 25 - ELI DI, 203
மனித நேயம் தேழய
DTGóLú uGotó விதி வசத்தால் வெளிக்கிட்ட இடத்திலேயே நின்று விட்டது!
யுத்தத்தின் கோரம் உறுதியுள்ள - ஒற்றுமையுள்ள ஒரு சமூகத்தை, 6яйшурбийцp6lш606олб இடர்பட வைத்துவிட்டது
பொருத்தமான வாழ்வியல் புகழ்மிக்க வரலாற்றுத் தடங்கள். அறிவியல் அரசோட்சிய 6labфь фраоалфой 9.g59560Dg5 uyuló é9 góllögu (Bury Lóleo அநாதை யாகின! போரால் 6ሊJለ விட்ட குறை போய் தொட்ட குறை தொடர்ந்து வருவதால் படுகின்ற துன்பங்கள் шпаньош пора,бойрал சந்நிதிகளும் சதிசெய்வதால் நிம்மதி பெருமூச்சுவிட நிதர்சனங்கள் வழிவிட மறுக்கின்றன! வெழ முழங்கிய போர்க் காலத்தில் விழி பிதுங்கி நின்றவர்கள், இழ முழங்கும் шовоор олө0ффl65 வழி அடைந்து நின்றார்கள்.
6)V
(b)
)ெ
நம்பிக்கையுடன் போரை துரத்தியவர்கள் அவநம்பிக்கையுடனே வாழ்வைத் துவக்குகிறார்கள்.
கடலில் தந்தளிந்து கானகத்தில் கொந்தளிந்து ഥങ്ങ് രീതന്ത്ര ഥ(l) உடலோரு சுமந்தவர்கள் திரைகடலோழ திரவியம் தேழனாலும் шовопроила», шоболдубоөйt86п இரத்தமே வழக்கிறார்கள்
dНеопой шLobй (8шпеол
മഞ്ചുമബ நிறைவாக தமிழர்ந்து' நீடிக்கும் நேரம்தான் குறைவில்லாபெருவாழ்வு
கூற தமிழ்ர்பெற்றிருவர்
| 57,6g|VVTQaï, 67Ganay.

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 19
சேரநாட்டினை ந அதைத் தொடர் சிரித்தான்.
"அது சரி ஏத வந்ததா?” என்ற
"நாம் பாடிபே ஒற்றனுக்கு ஏற்ெ அறிவித்ததுதானே காலைக்குள் எம.
வரலாம் பிரபு"
"அதுவரை ந துறைமுகப் போரி சுவாரஷ்யமான 6 சிறிது ஆராய்வே நீ வெற்றிக்கொடி இறங்கியபோது - இறந்துவிட்டாய் 6 வந்தது. அந்தச் 6 நான் தூதனை ! மறுசெய்தி மகிழ்.
- சிங்கை
" மைந்தன்
அமரசிம்பு
'கனவுலகிலிருந்து நனவுலகிற்கு வந்தபோது
கூடாரங்களில் எரியும் தீப்பந் தங்களின் ஒளி அவன் கண் களை கூசச் செய்தன. தூரத் தில் அங்கேயோ அருவிபாயும் ஓசை தன்முன்னே மார்புடன்
அணைத்த கரங்களுடன் நிற்கும் மாடனைப் பார்த்தான், தன் இனிய கனவைக் கலைத்த அவன் மீது எரிச்சல் வந்தபோதும் கடமையின் கண்ணியமும் முன்னெழுந்ததும் புன் சிரிப் புடன் அவன் தோளைத் தட்டி அணைத்தவாறு |
கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றான். அவனுடைய தன்மையைக் குழப்பி
விட்டேனோ என்ற பயஉணர்வுடன் மெளனமாய் நின்றான் மாடன்.
“என்ன பேச்சையே காணோம். ஏதும் பிரச்சினையா?” என்று கேட் டான் அமரசிம்மன்.
"தங்கள் தனிமையில் குறுக்கிட்டு விட்டேன் போலும் மன்னிக்க வேண்டும் பிரபு” என்றான்.
“பைத்தியக்காரா. தனிமை மனிதனுக்கு பெரிய எதிரி என்று உனக்குத் தெரியாதா? இல்லாத கற்பனைகளைத் தோற்றுவித்து அவனையே பைத்தியமாக்கிவிடும்" என்று சிரித்தான்.
“இந்த இயற்கை சூழல் மனதில் இல்லாத கற்பனைகளை எல்லாம் தோற்றுவித்துவிடும் பிரபு"
"உண்மைதான் மாடா. ஈழத்திரு நாட்டின் இயற்கை அழகு எனக்கு
அங்கே நடந்தது சம்பந்தப்பட்டவன் நடந்தது என்பது : தெரியும் சொல்6ே என்று சிரித்தான்
"நான் அந்த ! இறந்திருப்பேன் 6 எல்லோரும் நிலை நல்லவேளையாக தப்பிவிட்டேன். ஈட் அளகக்கோனாரி யில் ஓர் விசுவாச யன்.காயம் பட்டு 1 கிடந்தவன் கீழே ச ஈட்டியை வீசியிருக என்றால் அவன் பலசாலியாக இரு அவன் வைத்த கு ஆளை முடித்திரு நின்ற இடத்தில் ே
8 ஆவது ஆண்டில்லை
தினம்தோறும் கல்விமுரசு இணைப்பு
இப்போது நீங்.
அன்றாடச் செல். * உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
• கனதிமிக்க கட்டுரைகள்
•தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் *சினிமா
•நாள் ராசி பலன் *வேலைவாய்ப்புத் தகவல்கள் *மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - 'பரமர் சங்கமம்”, “மெய்தான் பாருங்கோ "பதிவிறக்கப்பெட்டகம்”
ஏப்ரல் 25 - மே 01, 2013
தினம்

என்.
ைெனவூட்டிவிட்டது.
நின்றிருந்தால் கடற்கொள்ளைக்
னவனைப் போல தோன்றிய து..." என்று
கலங்களில் நாம் பெற்ற பயிற்சி
தூதன் வணக்கம் கூறிவிட்டு துரிதமாகச் செயற்படும் முறைகள்
உள் அங்கிக்குள் மறைத்து ாவது செய்தி
தான் என்னைத் தப்ப வைத்தது.
வைத்திருந்த செய்தி நான் இறங்கிய வேகம் ஒரு
மடலை எடுத்து அவனிடம் பட்ட இடம்
நொடிப் பொழுது பிந்தியிருந்தால்
கையளித்தான். கனவே
நான் தொலைந்திருப்பேன். மேல்
உபதளபதி அனுப்பிய . ன. எப்படியும்
நோக்கி வந்த ஈட்டி முனை எனது .
குறிப்புக்களைப் பார்த்து சிரித் க்கு செய்தி
தோள் புயத்தின் மேலங்கியைக்
துக்கொண்டே மாடனின் முதுகில் கிழித்து விட்ட நிலையில் நானும்
தட்டி. "நான் எதிர்பார்த்தபடியே எம் நடந்து முடிந்த
பிடித்த பிடியை விட்டு கீழே குதித்து
தான் உபதளபதிகள் ல் நிகழ்ந்த
விட்டேன். தூரத்தில் நின்று .
செயற்பட்டிருக்கின்றார்கள். விடயங்கள் பற்றி
பார்த்தவர்கள் நான் ஈட்டிக்கு
இதோ நாம் செல்லும் பாதை மாம். அங்கே
இரையாகியிருப்பதாகத்தான்
கள் கூட இக்குறிப்பில் வரை நாட்டிவிட்டு
நினைத்திருப்பார்கள். ஈட்டி
யப்பட்டிருக்கின்றது. அளகக் ஈட்டி பாய்ந்து
எறிந்தவனை எமது வீரர்கள்
கோனார் புத்திசாலிதான். என்று ஓர் செய்தி
கண்டதுண்டமாக வெட்டி
ஆனாலும் அவன் எமது செய்தி அறிந்து
எறிந்துவிட்டனர் பிரபு. அதுதான்
பலத்தை, விவேகத்தை கேள்வி கேட்டபோது
அதாவது அவனுடைய எனக்கு வருத்தம்" என்றான். ச்சியாய் வந்தது.
எதிரியின் நிலைப்பாட்டைக் “உன்னைக் கொன்றவனை
குறைத்தும் மதிப்பிட்டு விட்டான். அவர்கள் கொன்றதில் வருத்தம்
இப்போது கொஞ்சம் உஷார்பட்டு என்ன இருக்கு?"
விட்டான். இதோ பார் இந்த "நான் தான் இறக்கவில்லையே”
வெளி ஓர் சமபூமி. இங்கே ஓர் "அது அவர்களுக்கு உடன்
பாரிய மோதல் நடைபெறலாம் தெரிந்திருக்காதே"
என உபதளபதிகள் எதிர்பார்க் "உண்மைதான் பிரபு. ஆனால்
கின்றனர், அவர்களது அவனைப் பிடித்து வந்தால் சில
எதிர்பார்ப்பு சரியானதே. விடயங்களை அவன் மூலம்
ஆனால் எமது வருகையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு
அவன் எதிர்பார்த்திருக்க உண்டல்லவா?"
முடியாது. நீர் கொழும்புத் “அதுவும் சரிதான். ஆனால்
துறையில் இறங்கிய உங்கள் என்ன? அதில்
களத்தில் நிற்கும்போது
படைப் பிரிவைத்தான் அவர்கள் நீ. என்ன
சிந்தித்து செயலாற்ற முடியாது.
எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே உனக்குத்தான்
சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சில
தான் அளகக்கோனாரின் லன் கேட்போம்"
விடயங்களைச் செயற்படுத்தத்தான்
முட்டாள்தனமான எதிர்பார்ப்பால் அமரசிம்மன்.
வேண்டி ஏற்படுகின்றது. அப்படி
அவன் தனக்குத்தானே இடத்தில்
இதுவும் ஓர் தற்செயல் நிகழ்வு. நீ
குழிதோண்டிக் கொண்டுவிட்டான் என்றுதான்
தப்பி வந்ததே எனக்குச் சந்தோசம்."
என்று குறிப்பிட்டுள்ளனர். அது னத்திருப்பார்கள்.
என்று கூறிக் கொண்டிருக்கும்
சரி நீ ஏன் சாதாரண குடியான நான்
போது காவல்வீரன் ஒருவன் வந்து
வன் போல் வந்தாய்?" என்று டி எறிந்தவன்
கூடார வாசலில் தூதன் வந்திருப்ப
தூதனைப் பார்த்துக் கேட்டான். ன் படை
தாகக் குரல் கொடுத்தான்.
| "பிரபு! அளகக்கோனாருக்கு மான ஊழி
“அவனை உள்ளே அனுப்பி
விசுவாசமான வீரர்கள் மயங்கிக்
வை" என்று கூறிய அமரசிம்மன்
சந்தேகத்துக்கிடமாக கிடந்தபடியே
தூதனின் வரவை ஆவலுடன்
உள்ளவர்களை மறித்து க்கின்றான்
எதிர்பார்த்தான்.
சோதனை செய்கிறார்கள். சில நொடிப் பொழுதில் எத்தகைய
அதனால்தான் நான் இப்படி உள்ளே வந்த தூதனைப் க்க வேண்டும்.
வந்தேன்." றி தவறாமல்
பார்த்து ஆச்சரியமடைந்தான்
“வழியில் உன்னை யாரும் அமரசிம்மன், தாடி, மீசையுடன் க்கும். நான்
எதுவும் கேட்வில்லையா?” சாதாரண உடையில் ஓர் குடியாவறு ஒருவன்
(தொடரும்...)
தினமுரசு
நாளிதழ்
கள் அறிய விரும்பும் ரூ.10/= திகள் அனைத்துக்கும் மட்டுமே செய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
மலர் மாசு

Page 16
GuGoodrasgit பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
வாசகர்களிடமிருந்து
வரவேற்கப்
பூருகின்றன.
* Wண்களுக்குை
2டடை அழகு!
ܐ ܓ
உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம் அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரததை சீட்டமுடியும் இது ஆண்கள்
uബ இருவருக்குமே பொருந்தும்
குண்டாக இருப்பவர்கள்
உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்தவகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும் ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும்படி நடந்து கொள்ளக்கூடாது சரியான உடைகளை தேர்வு செய்வதன்மூலம் மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெறமுடியும்
குண்டாக இருப்பவர்கள் கணடிப்பாக மிகவும் வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது. காரணம் அவ்வகையான M MM MM S TT G0S S S S S S TTTMM S TTM MM S TS காட்டும் குறிப்பாக மார்பு இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும் இவ்வகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்துவிடுதல் நலம் எனக்கு இந்த மாதிரி துணிதான் என்றால் இருப்பதிலேயே குறைந்தளவு வழுவழுப்பான உடைகளை தேரவுசெய்யுங்கள் கொட்டன் வகை உடைகள் சிறந்தது.
குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்
இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிரததே ஆகவேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும் பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது உங்கள் வோல்ட) அகலமாக இருக்க வேண்டியது அவசியம் ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கொட்டன் புடைவைகள்தான். இவைகள்தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும் அதோடு கொட்டன் புடைவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது
"பெண்கள் கடிதார அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதேபோல ரொம்ப இறுக்கமாகவும் இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டுவரும்படி இருக்கவேண்டும் ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும்
ஒல்லியாக இருப்பவர்கள் கடிதார் அணியும்போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்கக் கூடாது இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும் தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக
பார்த்துக்கொள்வது நல்லது
urfařů Gunů,26a):-365
கேள்வி: பெண்களின் எந்த உரிமைகளுக்காக கிளாராபோராடினார்?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 06.05.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி விடையைப் கீழுள்ள Irfan Gurup 428ano : 365 கூப்பனில் எழுதி, தினமுரசு வாரமலர்,
தபாலட்டையில் த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
arflu T60 6úla)Laou எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.
ܝܢܠܒܐܝܠܒܐܡܐ ரிெசல்பேர்டிஇல - 363 இற்கான விடை: அவர்கள் பலவீனமாக இருப்பது
கவனக்குறைவுடன் நடந்துகொள்வது கருமுட்டை வளர்ச்சியடையாமல் இருப்பது
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி- வநீரும உருப்பிரய் கிழக்கு உருப்பிரம்
C
. . . . . . . . . . . . . . . . . . ܗ ܗ ܗ - -- ܗ ܗ ܗ ܗ ܗ ܦܓ ̄ܐ
O
பெயர் - முகவரி 5 -
தே.அ. அட்டை இல . . sốfsoo
sodas 6 until
பெண் l போராடியவர்களி மாணவர் முற்பே நோக்கு சிந்தனை இவருடைய சிற Gluostanom Guman நெடும் பயணத்தி பங்களிப்பு 60 ஆ 1857, ജ*ഞഖ, ஒரு கிராமத்தில்
அப்பா காட்டி "
கிளாராவுக்கு இள பென் ஆர்வம் இருந்தது
Liigkaal) கிளாரா ஆசிரியர் ரியில் ஆண்டு அவருடைய ஆசி இயக்கத்தின் தை அவர் стратоth tлөр அறிந்துகொண்டா
T62|| T. GJIT இருந்து குடிபெய புரட்சிகர சோச உருவாக்கி செய ருந்தனர் அவர் ஒசிப் ஜெட்கின் புதுமையான யே கட்டுரைகளும் அ பிரபலமாக இருந் சித்தாந்தங்களை நன்கு கற்று அறி இருவருக்கும் நல் ஏற்பட்டு இணைந் 1870ის მეფე]] இயக்கத்தில் தீவி புரிந்தார் கிளாரா ஜெர்மனியில் சே எதிராகத் தடைெ பிஸ்மார்க் அதன் ஜனநாயக கட்சிய வேலை செய்தார் சட்டவிரோத நடவ களில் ஈடுபட்டதா சுமத்தி ஒசிப் ஜெ வெளியேற்றியது ஜெட்கினுடன் கிள வந்துசேர்ந்தானர்
ரஷ்யத் தோழ நடத்த உதவிசெய் குழந்தைகள் பிறர் குடும்பப் பொறுப் பகிர்ந்துகொண்டு. போராட்டங்களிலு சில காலத்தில் ஒ
GOOO6
இப்போது பெண் இல்லை என்று செ போவது நல்ல வில் 8ഖങ്ങളൈട്ര, 8UTg| மிகவும் கவனமாக கர்ப்பமாக இரு ல் வேலைக்கு செ gn LLil_fluoeÓ (3LTU) வேலைக்குப்போகு குழந்தையை சரிய ஏனெனில் வயி அவ்வப்போது ஏதா தரைகளில் டைல்ல மெதுவாக நடங்கள் வழுக்கி விழுந்தால் தரைத்தளம் என்ற ég36.j LDITLaüt, 8gഞഖ, DT.U !
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிமைகளுக்காகப் ல மிக முக்கிய ாக்கான தொலை யும் துணிச்சலும் புக் குனங்கள் τι οιπου προδοσι ல் இவரது |ண்டுகள்
5 ஜெர்மனியின் பிறந்தார் கிளாரா பிரைட் பள்ளி ஜோசபின் விடேல் பெனன் உரிமை
ாண்டவர் அதனால்
ம் வயதில் * போராட்டங்களில்
ய முடித்த
பயிற்சிக் கல்லு கள் படித்தார். |Ուլյ3ո Օլյongon லவராக இருந்தார் விஷயங்களை ή θαππΤπ. லந்து நாடுகளில் ர்ந்த மாணவர்கள் бар эле оошураары ற்பட்டுக் கொண்டி களில் ஒருவர் இவருடைய ாசனைகளும் ப்போது மிகவும் தன மார்க்சிய அவர்மூலம் நதார் கிளாரா ഞ്ഞ പ്രീമൺ தார்கள்
Dim Gorfflu Cymry 650au ரமாக பணி
1878) ாசலிஸ்ட்டுகளுக்கு ாண்டு வந்தார் பின் ஜெர்மானிய Nai சேர்ந்து θρηπΤπ. Juqd,), கக் குற்றம்
ட்கினை ஜெர்மனி
ாராவும் பாரிஸ்
ர்கள் குடும்பம் தனர். 2 ஆண் தனர் இருவரும் ца,соропш
சமுகப் ம் பங்கேற்றனர். சிப் ஜெட்கினுக்கு
இருக்கவேண்டும்.
க்கும் பெண்கள் காலையல்லும் அவசரத்தில் ஒழுங்காக விருவார்கள். இவ்வாறு
ம் அவசரத்தில் வயிற்றில் உள்ள ாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.
ண்கள் கால் பதிக்காத துறைகளே TeÓGADGAOTLÖ, GLUGEOTEISIGIT (36 JaD6AD6565 டியம். ஆனால் அதே நேரத்தில் ம் பெண்கள் உணவு விசயத்தில்
பக்கவாதம் ஏற்பட்டு, படுக்கையில் விழுந்தார். குழந்தைகள், கணவர் சமூகப் போராட்டங்கள் என கிளாராவுக்கு அது கடுமை யான காலகட்டம் 1889ல் தன் அன்பு மனைவியை விட்டு மறைந்துபோனார் ஜெட்கின் அந்த ஆண்டு 2வது சர்வதேச மகளிர் மாநாடு பாரிஸில் நடை பெற்றது. அங்கு பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், பெண்க ளுக்கான உரிமைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் கிளாரா "உரிமைககாக பெண் தொழிலாளர்கள் எந்தவித இன்னல்களையும் தாங்குவதற்குத் தயாராக இருககிறார்கள. போராட்டத்தின் முடிவில் பெண்களே தங்கள் உரிமை களை எடுத்துக்கொண்டு திறம்படச் செயல்படுவார்கள்"
பிற்காலத்தில் நல்ல புரிதலோடு சமூகத்தில் வாழ்வார்கள் விவாகரத்து கருக்கலைப்பு மறுமணம் என்பதெல்லாம் அவரவர் சொந்த விருப்பங்கள் இவற்றிலும் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமை களும் பெண்ணுக்கும் வழங்க வேண்டும் என்றார் கிளாரா தன்னைப் புரிந்துகொண்ட தன்னைவி வயதில் Ոaoւմ: இளையவரான பிரெடரிக் ஜண்டாலை திருமணம் செய்துகொண்டு, குழந்தை களோடு வசிததார
1914ல் ஜெர்மனி போரில் பங்கேற்றது. அதுவரை அர சாங்கத்தை எதிர்த்துவந்த Մրբ Մ. ԹԱՑԱՆՄԱ 19. of. தங்கள் கொள்கைகளைத் தள்ளி வைத்துவிட்டு போர்ச்சூழலில் சொந்த நாட்டுக்கு ஆதரவு அளித்தது இந்தச் செயலை கிளாரா வன்மையார் கண் டித்தார் போர் என்பது மனித குலததுககு எதிரானது
பண்களுக்காக
60 ஆண்டு காலம் போராடிய பெண்மணி!
என்று சூளுரைத்தார் அவரது பேரர உலகம் முழுவதும் செயற்பட்டு வந்த பெண்கள் இயக்கங்களுக்கு உத்வேகமூட்டியது
அப்போதைய காலகட்டத்தில கிளாரா அங்கம்வகித்த கட்சியிலும் கூட பெண் உரிமைகள் குறித்து முரண்பாடுகள் நிலவின சொந்து தகுதியின் அடிப்படையில பெணகளுககு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. கிளாராவோ வயதுவந்த பெனகள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கவேண்டும்" என்று உறுதியாகக் கூறினார் வேலை சம்பளம் உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.
1890ல் ஜெர்மனியில் சோசலிப்ட் மீதான தடை நீங்கியது கிளாரா நாடு திரும்பினார தோழி ரோசா லக்சம்பர்க்குடன் சேர்ந்து போராட்டங்களைச் சந்தித்தார் 1892ல் சமத்துவம் பத்திரிகையின் ஆசிரியரானார் 2 ஆயிரம் பிரதிக ளில் தொடங்கிய சமத்துவம் இதழ் 1914ல் 1 லட்சத்து 25 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்தார் கிளாரா
சமூகத்தில் எப்படிப் பெண்க ளுக்குச் சம உரிமை வேண்டுமோ அதேபோல குடும்பத்திலும் உரிமை கிடைக்க வேண்டும் ஆனும் பெண்ணும் விரும்பி ஏற்ற இல்லறத்தில் இருவருக்கும் சம அளவில் பொறுப்பு இருக்கிறது. குழந்தை பிறப்பைவிட குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை ஆணன் பெண் பேதம் இன்றி. குழந்தைகளை வளர்க்கவேண்டும் அவர்களுக்கு நாமே அதற்கான உதாரணமாகத் திகழவேண்டும் பிறந்ததில் இருந்து இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள்
ற்றில் இருக்கும் கருவுக்கு
வது தீனி கொடுத்தே ஆகவேண்டும். ஸ் என்றால் அதிக கவனத்துடன் அவசரப்பட்டு நடந்துபின்னர் சிக்கல்தான். அலுவலகத்தில்
te) ിd:56) Laത6).
படி என்றால், கூடுதல் கவனம் ஏறினால் கருவில் உள்ள
"TILDADA
| eli IJouli -Jজািত)/ விளையாட்டுக்குச் சாதாரண மக்கள் பலியாவதா? போர உட்பட எந்த சூழலும் ஒரு கொள்கையை மற்ற முடியாது" என்று சொந்த Նւմամalօդամ էլf: யாளர்களையும் சேரதது எதிர்த்தார் கிளாரா
கோபம்கொண்ட அரசாங்கம் அவரைச சிறையில் தளவியது பலதக எதிரப்புக்குப் பிறகு 4 landugu e76an 744, "Jul to 1917 |ou LITLിമ0) பிறகு ரஷயாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது அரசியலில் பெணகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது ரஷ்யப் புரட்சியாளர் லெனினுடன் நிறைய விவாதம் செய்து கருத்து മൺ) || ഞl { fഥ9, Gent in TJ Kenntesten (BLIC பத்தின் மூலம் ஜெர்மன் அரசி ல பெண்கள் உறுப்பினர களானார்கள் 1902ல் ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாரா பலவேறு நாடுகளில் இருந்த பெண்ணுரிமை இயக்கங்களின் பொறுப்புகளை ஏற்றுக்கொணடார்.
1924ல் ரஷய தலைநகர் மாஸ்கோவில் குடியேறினார் கிளாரா தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்றார் எழுதினார் பேசினார்
பெண் உரிமைகளுக்கான போராட்டத்தை அடுத்துவரும் பெண்கள் தொடர்வார்கள் என்றாவது ஒருநாள் பெண் சுதந்திரம், சமத்துவம் பிரதி நிதிததுவத்தை எட்டுவார்கள் என்ற நம்பிக்கைகளில் 1933ல் 76ஆவது வயதில் ஒய்வெடுத்துக்கொண்டார் கிளாரா ஜெட்கின்
குழந்தைக்கு அழுத்தம் அதிகமாகும். எனவே கூடுமானவரை லிப்ட் உபயோகியுங்கள், வேலை நேரத்தில் இடையிடையே சத்தான பழங்கள், காய்கறி சாலட்களை 9സിLഓസ്ഥ, ജ/ൺ പ്രത്ലെസ്ഥ, ജg Lങ്ങിധിജി അen)തഖ
போக்குவதோடு குழந்தைக்கும், கர்ப்பிணிக்குமான சரிவி
கித சத்துக்களை நிலைநிறுத்தும் கோப்பியில் உள்ள கா. பின் கரு குழந்தைக்கு ஆகாது. இதை தவிர்த்து ஆரோக்கிய UITa)IEasa)GT UBSGOTLÖ.
5ūgū 25 - CELID OI, 203

Page 17
ஈராக்கின் குண்டுவெடிப்பு செய்திகளை கண்டு
கொள்ளாத உலகம் போஸ்டன் குண்டுவெடிப்பிற்கு ஒப்பாரி வைக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் உலக ஊடகங்கள் வரை தனிச்சிறப்பாக போஸ்டன் குண்டுவெடிப்பின் மீது அனுதாபமும், கண்டனமும் தெரிவிக்கின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், போஸ்டன் குண்டுவெடிப்புகளை கண்டித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஈராக் மக்களைப் பற்றி கவலைப்படவோ, கண்ணிர்விடவோ யாருமில்லை. அவர்கள் குண்டுவெடிப்பில் சாக விதிக்கப்பட்டவர்களா?, அமெரிக்கர்களுக்கு என்றால் இரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளிச்சாறா? அமெரிக்கர்கள் மட்டுமல்ல ஈராக்கியர்களும் மனிதர்களே.
முதல் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த கொடுரத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
சதாம் ஹுசைன் தலைமையி லான அப்போதைய ஈராக் அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருபபதாக குற்றஞ்சாட்டி, ஈராக்மீது அமெரிக்கா போர் தொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஈராக்கை ஆககிரமிததிருந்தது.
போருக்கு முன்பு அமெரிக்காவும், பிரிட்டனும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய ஆதாரங்களை போலியாக தயாரித்தார்கள் என்பதும், ஈராக்கில் அத்தகைய ஆயுதங்கள் േഖഥ 5ഞ്ഞLിLLLILിന്റെ ബ്ഥ பின்னர் நிரூபணமாயின. அமெரிக்காவின் போரினாலும் தொடரந்த ஆககிரமிபயினாலும்
IL19, 10 o്യങ്ങ{};ണി (E53,61, பெண்கள் உட்பட இலட்சக்கணக்கான (11 േ9ഥ 'ഡ്രൂൺ 12 മേT് വെഞ്ഞ0) ||1ി ஈராகயே மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்க படையெடுப்பின் 10ஆம் ്യ: [ബ !,ി&gഥ DT]] | u திகதி நாடு முழுவதும் நடந்த குண்டுவெடிப்பு களில் 65 பேர சொல்லபட்டிருந்தனர தொடரந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி, மாநிலத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ന്റെ രൂസ്ക00, 14 || (ിLTസെLLILig ருக்கின்றனர்
சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரிகரும் அனபா மாநிலம், சதாம் உட்ரைனின் * ஊரான திக்ரித் எண்ணெய் வளம் மிகுநத கிரகுக மாநிலம் வழியாககள பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு ஈராக்கிய நகரங்கள் என்று நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
காலியா என்ற கிழக்கு புறநகர பகுதியில் நடந்த நாகருதலில பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 4 பேர கொலப்பட்டனர, 13 பேர் காயமடைந்தனர். ஜன்னலகள் நொறுங்கி விழுந்து குழந்தைகள் பயத்தில் அலறினார்கள் என்றார் அருகிலுள்ள பள்ளியின் ஆசிரியரான காசிம் சாத் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு வந்துசேரந்த பாதுகாப்புப் பை
பினர் வானததை நோக்கி சுட்டனர். கவிழ்க்கப்பட்ட காய்கறி வண்டிகள் இரத்தம் படிந்து கிடந்தன. கடை முகப்புகள் நொறுங்கி போயிருந்தன.
கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள பக்தாத பன்னாட்டு விமான நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள கார் நிறுத்தத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்
இரவு நெருங்கும்வேளையில் கிழக்கு நகரப் பகுதியான ஹபிபியாவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர் தலைநகரில் கமிலா, ஷரதா, பலாடியத் மற்றும் உம்-அல்-மாலிப் பகுதிகளில் மற்ற தாக்குதல்கள் நிகழ்ந்தன.
Gūgū 25 – GEID OI, DIE
மூன்று குண்டுகள் அவை வெடிப்பதற்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டதாக ஈராக்கின் മൃTഇഖ (്ഥജ) (ജങ്ങ]ിന്റെ ഉനTരി-ക്സൈ-1) தானி தெரிவித்திருக்கிறார்.
பல இனத்தவர்கள் வாழும் கிரகுக் நகரில் அரபுக்கள் வாழும் பகுதியில் ஒன்று, குரதகள் வாழும் பகுதியில் ஒன்று, துருக்கியர்கள் வாழும் பகுதியில் ஒன்று என்று மூன்று கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 4 பேர கொல்லப்பட்டனர். நகருக்கு வெளியே வெடித்த மூன்று குண்டுகள்மூலம் 5 பேர் கொல்லப்பட்டனர
ராக்கை குண்டுகள் வெடிக்கும் நாடாக மாற்றியது
TÜ? GALLUT, JIGSTGØsi LîsGJILGSDIGT UITGAOTL) விட்டு மோதவிட்டு ராக்கை எப்போதும் ിഥിമന്റെ ഖന്ധ്ര (T TI, വെറ്റി ருப்பது அமெரிக்காதான் என்று முஸ்லிம் தலைவர்கள் கொதிக்கின்றனர் தனது மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்கு
இததகைய உளநாட்டு மோதல்களை
துண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அமெரிக்காவிற்கு புதிதல்ல.
[#ി ഉ) {{ണി 55 ബ} ||6ീ கொண்ட குண்டுவெடிப்புகள் நடந்த அதே நாளின் பிறபகுதியில் அமெரிக்காவில் போஸ்டன் நகரில மராத்தான் ஒட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர உயிரிழந்தனர் பலர காயமடைந்தனர்
19, ബബ് I, ബ| LTT என்று தெரியவில்லை. அமெரிக்காவில் நடந்த சமீபத்திய துப்பாக்கிச ஆடுகளை
●cmöI」1scmólpG山Töl @5 வெள்ளை நிறவெறியர்களாலோ இல்லை. அமெரிக்க வாழ்க்கையால் சிரகுலைந்த QQGTömu町Fömó FL)ULLB இருக்கலாம் இல்லை அல்-குவைதாவாகக் கூட இருக்கட்டும் அல்-குவைதாவும்கூட அமெரிக்காவின் தயாரிபபுதானே!
ஈராக்கின் குண்டுவெடிப்பு செய்திகளை ങ്ങ[ബ10, ഉ സ5ഥ (UTസLങ്ങ குண்டுவெடிப்பிற்கு ஒப்பாரி வைக்கிறது. அமெரிக்க அதிபர ஒபாமா முதல் உலக ஊடகங்கள்வரை தனிச்சிறப்பாக பாஸ்டன் குண்டுவெடிப்பின் மீது அனுதாபமும், கண்டனமும் தெரிவிக்கின்றனர். இந்திய ിjpഥ) 0ൺഥ19ബ ി, 8_Tൺ ബ குண்டுவெடிப்புகளை கண்டித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்
ஈராக் மக்களைப் பற்றி கவலைப்படவோ, கண்ணிரவிடவோ யாருமில்லை. அவர்கள் குண்டுவெடிப்பில் சாக விதிககப்பட்டவர் களா? அமெரிக்கரகளுக்கு என்றால் இரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளிச்சாறா? அமெரிக்கரகள் மட்டுமல்ல ஈராக்கியர்களும் மனிதர்களே.
 
 
 
 
 

துள்ளித் திரிந்த
பசுமையான நினைவுகள்.
யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவனான முன்னாள் உயர்தர மாணவ மன்றத் தலைவர் என்ற முறையில் என் கல்லூரியின் ஆரம்பகால வளர்ச்சியைப் பற்றி எழுதுவதில் பெரும் மகிழ்ச்சியை கின்றேன். இக்கட்டுரையை リ தொடங்கும்போதே ஒஸ்மானியா கல்லூரியில் பள்ளித் தோழர்களுடன் துள்ளித்திரிந்த அந்த இனிய பள்ளி பருவத்தின் பசுமையான நினைவுகளே என் மனதில் ஒடிக்கொண்டிருந்தன.
யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன தை ஊறும் என்ற கூற்றுக்கிணங்க யாழர் மக்கள் കബിഡിസ്പ്ര (ബി. ിഞULLLi]5ണ്. டொம் வகுப்புவரை கல்வி புகட்டும் பனி Այժմ տorÙյդ 2 756, լյու"0 புதுப்பள்ளி) முஹம்மதியா கலவன் பா , ( ομοίου τι ή όργα ി പിടി), വെഞ്ഞേന്ദ്ര ഗ്രബ Ul IIOSA III oli , s. -லம் மத்ரஸா ஆகிய நற்சேவை புரிந்தன இப் gL|16|| 9,ങ്ങിഖു 11, சாலைகளில் கல்விகற்ற மாணவர்கள் மேற்படிப்பைத் தொ ரவதற்காக யாழ் வைத்திஸ்வரா யாழ்மத்திய கல்லூரி யாழ் இந்துக்கல்லூரி CUTG). In சாலைகளுக்கு சென்றனர். எனினும் அக்காலத்தில் வசதி குறைந்தவர்கள் கனிஷட பாடசாலை, இருந்து மேற்படிப்ை த் தொடர மியாமல் படிப்பை விட்டு விட்டு வேறு Golfobsesiosios I, TIDLJIJ LIGTma, இருந்தனர். இது முஸ்லிம் சமுதாயத்திற்கு கவலைக்குரிய விடயமா? இருந்தது
இக்காலகட்டத்தில் இலங்கை தேசிய வீரரும் சிறந்த .ബിഥTഞഥ கொழும்பு ஸாஹிராக கலலூரியின் அதிபருமாகிய அலஹாஜ DTB ീഖിന്റെ ബഥിരൈ மே 1938 ஆண்டிலும், 1942ஆம் ജ്യത്തig.ഇഥ விஜயம் செய்தது யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் மேறபடிப்பைத் தொடர்வதற்கான ஒரு பாடசாலைை உருவாக்கவேண்டும் எனபதை இக்குழுவினர் மக்கள் மத்தியில் வலியுறுத்தினர் யாழ் முஸ்லிம் மானவர்கள் கலவியில் தலைசிறந்து விளங்கவேண்டுமென்பதே føTULUI കുഖ ബിബി.ബി. இருந்தது அதனால் ITLEULITGO gift
ിങ്കിഗ്രഥL സെi கல்லூரியின் கிளையொனறு நிறுவப்படவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர் எதிர்காலத்தில் முஸ்லிம் (UPA) Τούδι Yoυ Βίρβοοπτήρα 3. காணப்பட்டவேண்டும் என்றும் அதற்கான அடித்தளத்தை காலதாமதமின்றி ஆரம்பிக்குமபடியும் எடுத்துக்கூறிவிட்டு சென்றார்
ീ (Liu ഗ്രൺബ விழித்துககொண்டனர் aնալgu | 16:15, எமது பிரதேசத்தில் முஸ்லி கல்வி, ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில உறுதியாக இருந்தனர். அதற்காக ലേ പ്രേ பாடுபட்டார்கள அந்தக் காலத்தின் வேகத்தில பல்வேறு பிரதானிகளும் குழுக்கள் அமைத்துக் கருத்துக்கள் வெளியிட்டார்கள் மகஜரகளை ԱՐԻմ
த்ெதார்கள் ஊர் மக்களிடமும் வேறு நிறுவனங்களிலும் அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் பனம் திரட்ட முடிவுசெய்தாரகள் அந்தக் காலத்தில் பெரிய தனவந்தரான விமா அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் பனங்கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் இக்குழுவிற்கு தலைமை தாங்கினார் அவருடன் முன்னாள யாழ்.மாநகர மேயர் வழக்கறிஞர் குவாலி ஏஎம்.சுல்தான் கிராமசேவகர் எஸ் ஏறளன் எனது தாயாரின் பெரியப்பா ஆகியோரும் அயராது UTBILL GOTT
இவர்களின் தலைமையில் எவ்வளவோ கஷடங்களுக்கு மத்தியிலும் பணம் திரட்டப்பட்டது. அப்போதைய யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் கிஸி , அரசாங்கம் வாபி லாக ஒரு பெருந்தொகை பணத்தை ஒதுக்கிக்கொடுத்திருந்தார். இவ்வாறாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து யாழ் நகரத்து முஸ்லிம் வட்டாரத்தில் ബ്ള 'ബി ബി. காணித்துண்டொன்றை வாங்கினார்கள் ஜின்னா மைதானத்திற்கு முன்பாக)
1959 ஆம் ஆண்ட மே மாதம் 03 ஆம் திகதி டிபிஜாயா அவர்கள் அத்திவரக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்கள் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஎம்எம் அபூசாலி ஹாஜியார் அவர்களின் (Մայնքանօրհն ராப்ஸ் வீதி என்று நாமம் கண்டிருந்த நேரிய சாலை மாநகராட்சி மன்றத்தினரால் முஸ்லிம் கல்லூரி விதி என்ற புதிய பெயரை பெற்றது.
முன்னாள் உயர்தர pпохтөыйшовfдрѣ
6ഞസഖ', രിൽെm, MFM.@lue,
(தொடரும்.)

Page 18
தொழில்நுட்ப வளர்ச்சியம் போக்கு வரத்து மற்றும் ஏனைய வசதிகளும் அதிகரிக்க அதிகரிக்க பொருளாதார மேம்பாடு உயர 8ഖജinഥ ബg gഖu18 ജൂ குற்றச்செயல்களும் விாைன விடயங்களும் அதிகரித்து வருவதனையே காணமுடிகிறது.
அந்தவகையில் விபச்சார OUTCasa குறித்தும் அதனால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்தும் இராயலாம்
ஏப்ரல் மாத முதல் வாரத்தில் மட்டக்களப் பிலுள்ள வேறாட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் MODULLIT DESIG" Graeg) CENSIDENTLAGA) 3 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். சந்தேகத் தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் வேறாட்டல் உரிமையாளர் மற்றும் வேறாட்டல் 2-56ílunaTÓ. 3-68utó locorúk விருவிக்கப்பட்டுமிருந்தனர்.
இட்டபோது மூன்று இனங்களையும் சேர்ந்த spañQ Guaraguë, (pouU இரண்டு அதிகாரிகளும் இளைஞர் ஒருவரும் Gogmi Leó 2.jko DuTGTÜ LoÖgió 256N.LITGT ரும் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த அதிகாரிகளும், இளைஞரும் பொலிஸ் ിജ്ഞിയെ ീരതന്ത്രധ ക്ലിഥെnu விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது இதில் குறித்துக்காட்டப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விந்ேதிரனின் உத்தரவிற்கமைய நீதி மன்ற அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர தலைமையிலான குழுவினர் வேறாட்டலை முற்றுகையிட்டு அநாகரிகமான முறையில் இருந்த அறுவரையும் கைது செய் திருந்தனர் என்பது பொலிஸ்தவலாக இருந்தது. തെങ്കg ബLL ബത്തിങ്കൺ ഗ്രൺബ பெண் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும் தமிழ்ப் பெண் பருத்திச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம் ஆண்களும் வெவ்வேறு கிடங் களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
விபச்சாரம் என்பது கலாசார ரீதியில் ിങ്വേ, ങേ ങേ. கிறது. அதனை எல்லோரும் தவறானதாகவே பார்க்கின்றனர். ஆனாலும் அதனை வருமானத் துக்கானதொரு தொழிலாகக் கொள்ளும்
இருந்து
Es bien, ഗ്രസ്മെ ID statD வேறுபாடுகள் இல்லாமலும் இருக்கின்றன. அந்தவகையில் மட்டக்கப்பில் இவ்வாறான செயற்பாடுகள் நீண்டகாலமாக பல இடங்களில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்திருந்த போதும் தற்போது வியாபார ரீதியில் நடை பெற்றுவரும் ஒரு இடம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை இடப்பட்டுள்ளது. இதுபோன்ற பல இடங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதும்
பெற்றுவருவதாகவும் தகவல்கள் இருக்கின்றன. இவ்வாறானதொரு சம்பவம் கடந்த வருடத்தில் மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அமைந்திருந்த கடை ஒன்றில் நடைபெற்றிருந்தது தெரிந்து நடை பெறும் இவ்வாறான சம்பவங்களைவிடவும் இரக சியமாக நடைபெறும் சம்பவங்களே அதிகமாகும்
பொலிஸார் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் என்றிருக்கின்ற நிலையில் அந்தப் பொலிஸார் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளினால் இவ்வாறான பிழையான விடயங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகிவிடுகிறது
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்து போக்குவரத்துப் பிரச்சினை, தொடர்பாடல் பிரச்சினை என்பன இல்லாத நிலையில் பல இடங்களைச் சேர்ந்த பெண்களும் இவ்வாறான விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அநேகம் பேர் வறிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதேநேரம் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காகவும் ഭഖഖണ്ഢ് [Lഖങ്ങെ' ('Le Malണ്. யில் நடைபெறுகின்றன என்பதும் தகவல்
முன்னாள் பெண் போராளிகள் விபர்ார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கடந்த வருடம் முதல் வெளியாகியிருந்த போதும் அவற்றினை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. தொழில் பிரச்சினை வருமானமின்னை போன்ற காரணங்களால் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் எருபருவ தாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவுபெற்ற பின்பு கொள்ளை, கொலை விபச்சாரம் என குற்றச்செயல்களின் அதிகரிப்பு அதனால் கிடைத்திருக்கும் வசதியையே காட்டி நிற்கிறது. இருந்தாலும் முன்பிருந்த அச்சம் uu) ഇരപിg| മീഥെ അസ്ഥിസ്ടത്ഥ இவற்றினை அதிகரித்திருக்கின்றது என்ப தனையே காட்டுகின்றது.
கடந்த காலங்களில் யுத்தத்தினை காரணம் காட்டி பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் തെങ്കg ബLLL ബങ്കങ്ങULLB.
=
இது விருதிகளில் நடைபெறும் சம்பவங் ஆனால் தற்போது ിതരൈഥ ഥീ GTGANG DIT களைக் குறித்தாலும் தனிப்பட்ட முறைகளிலும் இடங்களிலும் சாதாரண நடைமுறை ஏற்பட்ட இவ்வாறான விபச்சார நடவடிக்கைகள் நடை பின்பு அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டி
uoluissamiau GB6JÜLJG6JLGB6lJrterói, கடிதங்கமுடியாமல் கால்நடைகள் என்றும் விவசா மாவடியோடைப்பகுதிகளில் இரத்தம் பற்றைக் காடுகளுக்குள் ஒடித்திரிந்து றனர். குடிக்கும் ஒருவகை சிறிய ஈக்களால் ஈக்களை விரட்டுகின்றன. அத்துடன் ஈக்கடி ஆபத் பல நூறறுககணக்கான மாடுகள் வெகுதுரத்திற்கும் ஒடித்தப்புகின்றன. மீதமிருக்கும் ஒ தினமும் செத்துமடிவதாக பண்ணை பகலில் ஈக்கடிக்குப் பயந்து இரவில் Isle.svg|Def LLITE யாளர்கள் துயரம் வெளியிடுகின் மாத்திரம் அவை மேய்ச்சலுக்கு வரு (UTബgu DT J56T. வதனால் மாடுகள் தீவனம் இன்றி அவர்கள் அச்ச
மாடுகளில் மொய்க்கும் ஆயிரக் கணக்கான ஒரு வகைச் சிறிய ஈக்களே இரத்தத்தை உறிஞ்சிக் ബത്തn Dinണൺ ബ8:18, பண்ணையாளர்கள் தெரிவிக் கின்றனர்.
முப்பது நாற்பது மாடுகளைக்
யாளர்கள் ஒவ்வொருவரும் கடந்த ஓரிரு மாதங்களில் சுமார் பத்துத் தொடக்கம் 15 மாடுகளை தங்கள் இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்
ஒட்டுமொத்தமாக சமீப மூன்று மாத காலப் பகுதிக்குள் ஈக்கடிகளால் சுமார ஆயிரம் என்ற எண்ணிக்கை யில் மாடுகள் செத்து மடிந்திருப்பதாக
கறுப்பு நிறமுள்ள ஒரு வகைச் சிறிய ஈக்கள் மாடுகளின் உடம்பில் மொய்த்துக்கொண்டு இரத்தத்தை வேண்டிய மட்டும் உறிஞ்சிக் குடிக் கின்றன.
இதனால் பலவீனப்பட்டுப்போகும் மாடுகள் ஒரு சில நாட்களில் எலும் பும் தோலுமாகி மேய்ச்சலுக்கும் :... ബഴിഞ്ഞു. 50ബി முதியான்கள் எனப்படும் 'காளைகள் புகுந்துகொண்டு செத்துமடிகின்றன ஆகிய இளங்கன்றுகளே இன்னும் இ
மேற்படி ஈக்கடியால் இரத்தம் நாகுகள் ஆகிய 'ഇD n உறிஞ்சப்பட்ட மாடுகளின் தந்தங் அதிகம் செத்துப்போவதாக Gileanutesei வந்து பரவை р, алыптоо assor கூறுகின்றனர். LDשח )Du60 או תו 'ူးါ”ါ” விக்கமடைவ எருமைமாடுகளிலும் இந்தவித படுகின்றனர் தாக மாட்டுப் பண்ணையாளர்கள் கறுப்பு ஈ மொய்த்துக் கொண்டு тапиоли க்கின்றார்கள் இரத்தத்தை உறிஞ்சிக் குழக்கின்ற DIPUJUD 6666 ಅಗ್ದಿக்கின LITLDGOf போதிலும்கூட ിജ്ഞ மாடுகள் சநன " டென நீருக்குள் போய் அமிழ்ந்து விடு 3O GEEDITLabel D : ாடுகளுக்குள் தத்தல்:குந்து இரயில் இரு சென்ற ஒழிந்துக்கொள்கின்றன. அவை இலாவகமாகத்தப்பிவிடுகின்றன ഖജ്ഞ ബ
 
 

காரணமாக இருக்கும் என்ற வகையிலும்
நக்கிறது இருந்தாலும்
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும்
குற்றச்செயல்கள்
στο οπο η τιμή அவற்றுக்குத் துண்டுபவர்களும் வேற்றினை தடுத்து நிறுத்துவதற்கு நிறுத்திக் கொள்வது சிறப்பானதாக இருக்கும்
பல்வேறுபட்ட மாற்றங் தி ஒழுங்குப் பொலிஸார் விதிக்கு விதி
நிறுத்தப்பட்டு கடமை வழங்கப்படுவது வெறுமனே வேண்டிய தேவையும் 2 வாகனங்களை நிறுத்தி அனுமதிப்பத்திரங்கள்
பரிசோதிப்பதும், சமிக்ஞைகள் இயக்கப்பட வில்லை, போன்ற விடயங்களுக்காக
தண்டம் விதிப்படுவதும்தான் என தற்போது as Guprig. Glure Sovira Galapaura
ன்ெற பிரதேசங் ருேக்கிறது. அதேநேரம் சில கையூட்டுக்குள்
D பெற்றுக் கொள்ளப்படுகின்றன. BAGAI வேர்கள் உண்மையில் தண்டங்களை
விதித்து இரசாங்கத்துக்கு வருமானம்
(ეს უეც კუბაში იქს
iൂഖണ്ഢീഖ
இருக்கின்றன. ஆனாலும்
அவற்றினை நிறுதிக்கொள்ள சமூகத்தினை Әдален съд,5 пое) баштуватшду. நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன.
அமைதியாக எப்பிரச்சினையும் இல்லாத பிரதேசங்கள் உலகத்தில் எங்கும் இலலை என்றாலும் மட்டக்களப்பினைப் பொறுத்த
- பிரகஸ்பதி -
தலைதூக்கு விபச்சாரக் € 569/IGUID/UUIDME
வரையில் இவ்வாறான கலாச்சார சீர்கேடுகள்
சேர்த்துக் கொருப்பது மாத்திரமதான் என எண்ணிக்கொண்டு செற்படுவதனால் பல நல்லவர்களைக் குற்றம் செய்யத் துண்டும் நிலை களும் ஏற்படுகின்றன. திேல்
மாற்றங்கள் தேவை அது போன்று  ിo :Lo) എഡ്യു
கள் குறித்தும் எருக்கப்
LHCbIÓ TIL ANILnMOTOCIETIGIT ഥൺ 9ീuro ഗ്രന്റെ யில் வழிநடத்துவதாக அமைந்திருக்க வேண்டும் ീഴ്ത്ത ന് നീlീ ഗ്രന്ഥി) சிவில் செயற்பாடுகள் வலுப் படுத்தப்பட்டு பொதுமக்கள் வழிப்படுத்தப்படுவதும் முக்கியமானதாகும்
50, 10 Lī niഥം
ஆண் - பெண் என்ற இரண்டு தரப்பாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இவற்றுக் கான தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் இதில் குற்றம் செய்பவரகள், பெண்களாக இருந்தாலும் அதற்குத் தூண்டு பவரகள் ஆண்களாகவே இருக்கின்றனர் என்பது முக்கியமானதாகும்.
elp, ഝഥ, 9ീഖണീ ഗ്രഥ சுனாமி போன்ற செயற்கை இயற்கை
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்ற இன்றைய சூழ்நிலையில்
நடைபெறாத வகையில் ருேப்பதற்கு மற்றவர்கள் ബ ബ ന്ധ്ര ബട്ട
som i FIggy Glen ny olatarer
gഭിങ്കഥ ബൈ தொடர்ந்து கலாசாரப்பிரச்சினைகளும்
மட்டக்களப்பிலும் காணப்படுகிறது. ஏற்படுவது விபரீதங்களையே கொண்டுவரும் сипат аппайда Бразитті эксі 85%-ы опея வறுமை - கலாசாரச் சீரழிவுக்கு வழிவகுக்
இருந்தனாமி மற்றும் யந்த காலத்தில் கிறது என்றால் வருமானம் எட்டுவதற்காக
வசதிபடைத்தவர்கள் அல்லது பணக்காரர்கள் செய்யும் வீணான பிழையான செயற்பாடு களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்
கலாசாரப் பிரச்சினைகளை நிறுத்துவதற்கு அதிகாரத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கத்
a தவறும்பட்சத்தில் சமூகம்சார் அமைப்புக்கள் o್... { : இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக் அமைப்புகளின் குறைந்திருக்கும் நடவடிக்கை கையில் நடைபெறும் கலாசார சீரகேட்டை களும் கலாசார சீர்கேடுகளுக்குக் காரணம்
ബൂട്ടൺ என்றவகையில் அவற்றின் தேவையே தற்போது Ιου. ஏற்படுத்தும் என்பதும் பலரது எழுந்திருக்கிறது என்பதே காலத்தின் உயிரிழப்புகளுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ԵԼ եւ ՈԱԱ)I(ԵԱ), ○
பிகள் தெரிவிக்கின் al 2010 9 Debo (B fupa Cao 0ണ്ണ00, ഖEdിഞ്ഞTഞ്ഞ്,
வரலாறு கண்டிராத பாரிய வெள்ளப் ஆக ஒட்டுமொத்தத்தில் மாடு
ബ பெருக்கு மூன்று முறை ஏற்பட்டிருந்தது களையும் இழந்து இளங்கன்று ரு சில மாடுகளும் இது சரிததிரத்தில் நூற்றிப்பத்து களையும் இழந்து பால் உற்பத்தியும் ட்களுக்குள் மாண்டு வருடங்களின் பின்னர் ஏற்பட்ட இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஆபத்து இருப்பதாக தொடர்ச்சியான அடைமழையும் யில் ஏழை விவசாயிகள் செய்வதறி தெரிவிக்கின்றனர். பாரிய வெள்ளமும் என்று கருதப்பட்டது. யாது தடுமாறிப் போய் நிற்கின்றார்கள்
மிருக வைத்தியர்கள் கால்நடை அபிவிருத்திப்பிரிவு மற்றும் மாகாண அமைச்சு அதிகாரிகள் ஏன் இந்த விடயத்தில் அக்கறையற்று இருக் கின்றார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது
இன்ரகூலர் வாகனத்தில் செல்லக் கூடிய இத்தகைய அதிகாரிகள் குன்றும்குழியும் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதையில் ஒரு முறையேனும் பயணம் செய்து அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்
2010 ஆம ஆணடு ՔoուDLՄ 14 களின் துயரங்களை அறிய வாய்ப் ஆம் திகதி பெய்யத் துவங்கிய அடை பில்லாமல் போனது துரதிஷடம் ഥഞp 2011 °ഥ ട്രഞ്ഞin பெப்ரவரி O3. என்றே சொல்ல வேண்டும் ஆம் திகதி ஏற்பட்ட ബൺ9, நூற்றுக்கணக்கான மாட்டுப் துடனேயே ஓய்ந்துபோனது. பட்டிகள் உள்ள வேப்பவெட்டுவான்
இந்த மூன்று மாத காலப்பகுதி |Djiboup шоп6әлg 660o Сшп6дтар யிலும் மூன்றே மூன்று நாட்களே காட்டுப்பகுதிகளுக்கு நாம் சென்று வானம் வெளுத்திருந்தது. இந்த அடை பார்த்தபோது காடுகளுக்குள் செத்த робAp பெருவெள்ளக்காலப்பகுதியில் மாடுகளின் எலும்புகள் கிடப்பதை இப்பகுதி விவசாயிகளின் பெரும் யும் துர்நாற்றம் வீசுவதையும் எண்ணிக்கையிலான கால்நடைகள் கண்டறியக்கூடியதாக இருந்தது மழையிலும் வெள்ளத்திலும் அடிபட்டுச் தகர்ந்துபோன பள்ளமும் படுசெதது போயின. குழியும் நிறைந்த செப்பனிப்படாத
17 7 )[ செத்து விதிகளில் கல்லிலும் முள்ளிலும் LDLρΟΙΕΠΘΟ U-2 Qu@●●」のD@ அவர்கள் மேயச்சல் பகுதிக்கு இடமில்லாமல் போகும் என்பது அவர் ‘ါူ့်””၊ ”:" டவில்லை என்றும் களது மாறாத கவலையாகவுள்ளது மூட்டை முடிச்சுக்களோடு பல பத்திருப்போர் குறைப் Съпшєuпшшш шpп06ъєпп66 கிலோமீற்றர்கள் துரத்தை நடந்து
இளங்கன்றுக்குப் பாலூட்ட முடியா செல்ல வேண்டியிருக்கின்றது. Бата кыргыөттөр േ மல் போவதால் இளங்கன்றுகளும் பரிதாபத்துக்குரிய அவர்களது
5 LDLI2609-ID 50 பரிதாபமாகச் செத்து மடிகின்றன. அதே வாழ்க்கையில் நாம் பார்வையாளர் தப் பெறுமதி சுமார் வேளை ஈக்களின் தொல்லையில் களாக மட்டும் இருக்கின்றோம். 0 ஆயிரம் ரூபாய் இருந்து தப்புவதற்காக பகல்வேளை шыгыпөпланеппа, ыш (Зшпаты шопура bp6твото реєuлѣєп யில் மாடுகள் காடுகளுக்குள் ஒழிந் போகின்றோம் என்பது கேள்விக் யிடுகின்றனர திருந்து விட்டு இரவிலேயே மேய்ச் குறியாகவே இருக்கின்றது ே
EILUEU 25 - BILEN DU, 2013

Page 19
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு பாடசாலைக்கு அனுப்பி வைப்பவர் சிலருக்
ஒற்றுமையே மனித பலம் அடம்பன் EiðuDIT. இந்த வ GasfinuLô 5Jedilnô (6obä5 GTašu606|| இவ்வாறாக முதலில் எமக்கு மற்ற மனிதர் நம்மிடையே நிலவும் பிரசித்தமான வர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது மதிக்கு பழமொழிகள் சமுதாய ஒற்றுமையின் பற்றி எமக்கு அறியத்தருபவள் தாய் வளர ே அவசியத்தை வலியுறுத்துவதாக இவ்வாறாக மானுட நேயம் பற்றி மேலும் பண்பு : அமைந்துள்ளது. மனிதர்களாக பிறந்த சில தகவல்களை நோக்கினோம் எனில் மனிதகு ஒவ்வொருவரும் மற்றவர்களோடு உலகிலுள்ள மனிதகுலமானது இந்த 356)LOTE: அன்பாகவும் ஒற்றுமையாகவும் நூற்றாண்டில் படித்தறிய வேண்டிய தமிழர் வாழவேண்டும் ஒருவருக்கொருவர் உதவி விடயம் மானுடநேயம் அறிவது மாத்திர ԱՍՈՅԾՄ) - ஒத்தாசை உள்ளவர்களாக இருக்க மல்ல: ஒவ்வொருவரும் தமது வாழ்வில் GTOOIL வேண்டும் என்பதை வலியுறுத்த இம் அதைக் கடைப்பிடிக்கவேண்டியதும் 366.06া । மணிமொழிகள் சமுதாய மேம்பாட்டின் மக்களின் தேவையாகிறது. மனிதன் LITIÓ
"யாதும் ஊரே யாவரும் கேளிர் மானம் போன்ற சொற்கள் ஓரளவுக்கு 65MUL நன்றும் தீதும் பிறர் தரவாரா என்று மனிதனுடைய பொது விழுமியத்தோரு Datata ஆரம்பிக்கின்ற புறநானூற்றுப் பாடல் ஒழுக்கம், பண்பாடுகள் சார்ந்த
அம்சமாகும். ଗadius: {
வயிற்றுப்பிள்ளைகள் என்ற உரிமை உன்னத நிலையடைந்து இன்று கணினி செலுத்
உணர்வை காட்ட எழுந்தவையாகும். களுக்கு மூளை இல்லை, இதயம் இல்லை அடிப்பன
:earCypgTU 3DLÕUTLELTC) என்றாலும் இயங்குகின்றன. ஒருவர் பொறுக்
வாழ்ந்த தமிழினம் இன்று தம்முள் மற்றவர் வாழ்வுக்கு உதவுவது பற்றி தேர்க்க
8ഖനൃLLE, null, ിuസ്തിഞ്ഞഥ, எண்ணிப் பார்க்க இயலாது நேரம் மனுநீதி
U86) അത്ര സ്പേഴ്സിദ്ധരൈ ஒதுக்க முடியாத காலத்தில் இப்போது oTaTaO)
பிடித்துக்கொண்டு உழழுவதை எம்மால் வாழ்ந்துகொண்டிருக்கின்றது மனிதகுலம் பாடுகள
அன்றாட வாழ்வில் காணக்கூடியதாகவே மனிதர்களுக்கு எண்ணிப்பார்க்கும் இதயம் அதேநே
உள்ளது. எம்மத்தியிலே தினசரி எழுகின்ற இருந்தும், உள்ளம் அமைந்தும் a.a. It
N வலியுறு
"o’’, , [[1]
GAGTIGSTIGA
θιοι Πό
நைற்றி
ΘΙΘΟ0 GT
மனிதரே
GNUTUÇğ,
GUTC5D"
நேயமா
யென்ற
அர்த்தத்
வலியுறு
al
%1a (DDL)
தீராத இன, மத பிரச்சினைகள் இன்னல் அவர்கள் ஏனைய மனிதர்கள் பற்றிக் а айор |
களுக்கெல்லாம் காரணம் எம்மிடத்தே கவலைப்படவில்லை என்றால் அவனுக்
சமுதாய மேம்பாடு இல்லாமை ஆகும். கும் விலங்குகளுக்கும், இயந்திரங்களுக் লাওস) a
3(BGAJIE5d5GlEEE5QAVO gIsAbğ5gSI QUDIJam3 கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும் பொதிந்
பாடுகள் கொள்வதும், நான்தான் என்று எம்முள் கேள்வியை எழுப்பி լճaticելb
உயர்ந்தவனாக இருக்கவேண்டும் கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ் சந்தோலி
என்று தற்பெருமை விரும்புவதுபோன்ற நிலையிலே நாம் அனைவரும் GTidlblad.
குணங்கள், நாம் மற்றவர்களுடன் இருக்கின்றோம். GTL560DD ൂഥ ിമ്നമഥuിങ്ങെu தனியாகவோ கூட்டா
சமுதாய மேம்பாடு இல்லாதொழிக்கப்
கவோ இந்த இழிநிலை படுகிறது மற்றவர்களும் தங்களைப் போல களை மாற்ற மனிதர்களே என்றும் தாம் எய்துகின்ற இன்பதுன்பங்கள் மற்றர்களுக்கும் ஏற்படுவது இயல்பே என்று நம்பி பிறரையும் தம்மைப்போல நேசித்து
வேண்டியது சமூகத்தின் கடமை
ugഥ, E, fിതയെ யிலே மக்களுக்கு
வாழ்பவர்கள் ஒற்றுமை மனப்பங்கு மனிதநேயம் வழிதரும் உள்ளவர்களாக இருப்பர் 22 மருந்தாகிறது. "ஒத்தது
இதேபோன்று / 2 அறிவான் உயிர்வாழ்வான் LOdšesa)L3L JupEstu ܓܒ ܢ ܘܢ - மற்றையவன் செத்தாருள் மேம்பாடு சிறந்து விளங்கும் வைக்கப்படும்" என்பது இடத்தே மானுடநேயம் நாம் பெறுகின்ற தழைத்தோங்கும். . ܬܐ மானுடநேயத்துக்கு 7*ܨ சிறந்த வழிகாட்டியாக நாம் தாயையே குறிப்பிடலாம். கல்வியும், அதனால் சேகரிக்கப்படும் φοίαραδίου ο Ουέ Κέρυ அறிவும் மற்றவர்களை அன்போடு தோன்றும் அனைத்து நேசித்து உதவதுதான் மனித நேயப் euitarjetacio பண்பென குறிப்பிட்டுள்ளார் தாயிடத்திலேதான் பொய்யாமொழிப் புலவர் உருவாகின்றன. இந்த பிறருக்கு உதவுதல், அன்பு Glass 3Gog, Taj பாராட்டுதல் மற்றவர் பசி தீர்த்தல், தாய் இருவருடைய தாம் பெற்ற இன்பம் பிறருக்கு பெற Upogea) atapu Grifornih வறிச் செய்தல் என்பவை மனித நேயம் பிள்ளைக்கு நோய் காட்டும் அடிப்படை கூறுகளாகும் வந்தால் தான் பத்தியம் மனிதநேயம் உள்ளவனே உயிருள்ள, காத்து கொட்டும் அறிவுள்ள மனிதனாக கருதப்படுவான். ഥതpuഥ, ിങ്കിഗ്രgഥ மற்றவன் இருந்தும் இறந்தவனாகவும் வெயிலும் எம்மில்படாது அறிவு அற்றவனாகவும்தான் . ܢܢܬܐ பாதுகாத்து வளர்ப்பவள் கருதப்படுவான். . .. .. .1
பதவி போகம், வசதி வளம் -l. வந்ததும் எம்மை பக்குவமாய் இவை எல்லாம் பலருக்குப் பிறப்
பாலும் பலருக்கு வாய்ப்பாலும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு உழைப்பாலும் வருகிறது. ாய்ப்பு கிடைக்காதவர்களும்
கள்தான் என்று எண்ணிப் பார்த்து
ம் மனநிலை நம் மத்தியில் வண்டும் இந்த மனிதநேய எங்களிடத்தே தோன்றுமானால் லமே நல்ல நாகரிகம் பெற்ற 5 மிளிரும் மனிதநேயமானது வரலாற்றிலே எழுந்த இதிகாச ங்கள், நீதிநூல்கள், சமயநூல்கள் எடுத்துரைத்த சில சிந்தனை நோக்கினோம் எனில் ഖൺ ഗ്രബadE ரினையே படர்வதற்கு கொழு ாகக் கொடுத்ததும், பேகன் என்ற குளிரில் நடுங்கிய மயிலுக்கு யர்ந்த போர்வையை அளித்தான் 9/TLITER
TGODLLuLlub, gair UDaear
வந்த தேரில் தற்செயலாக வந்த ட பசுக்கன்றின் தாயின் அழுகுரல் 8 (plung D5െ pഭാg| லில் இட்டு நெரித்துக்கொன்ற கண்ட சோழனின் இரக்கம் வ எல்லாம் மனிதநேய செயற் ாக எடுத்துக் காட்டப்படுகின்ற ரம் அதனை நம்வாழ்விலும் டிக்கவேண்டும் என்பது த்தப்படுகின்றது. quussa Moyás, assardhi C&JITG256.GAOITb க இரங்கி தாமும் மனம்வாடிய ார் முதல் மகாத்மா காந்தி, விவேகானந்தர், புளோறென்ஸ் ங் கேள், அன்னைத் தெரேசாத்தனையோ உதாரணங்களை நயத்தின் மாட்சியை சிந்திக்கும்
குறிப்பிடலாம் அன்பின் வழியது லை என்று கூறும் வள்ளுவர் ான் அந்த அன்பானது மனித க மாறவேண்டும் இல்லை ல் மனிதன் தன் வாழ்வின் தை இழந்துவிடுவான் என்று த்துகின்றார்.
வாழ்ந்தால் கோடி நன்மை" ஒற்றுமையால் வாழ்வதாலே நன்மையே, வேற்றுமையை தனாலே விளைவும் தீமையே ரும் இனிய வார்த்தைகளில் ൺ ഉജ്ജഥuിഭാഭാ (ഥ 655UBLITLDITEE 9gb(DGDLDLLIL), acupub, 500GSG93S(LDL)
யிேகுடிகொள்ளுமெனில் எந்தச் சக்தியாலும் வெற்றி ாள்ள முடியாது என்பதை எமது சமுதாயத்துக்கு உணர்த்து
GEGAUITLDTGOTTGÖ GCUIDENTULU
மேம்பாடு தழைத்தோங்கும்.
தாசிவம் தர்ஷிகா, தருய் ஆலிடஎல.
ALIGA
UPJUTE
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி se)
1 2
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 06.05.2013 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 55
listupJln Tunost. - த.பெ. இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி =SGS- OG
Ι, στευανάσιbς στα τήαττόσπ08οΟπ.
6ισπεύδειοπΦεΟΠ. ΘσμμεΟΠΟΣεΟΠ
ajeooeot Ŝtuluş ēierOookasesonTub. .02, 5 Lഞer Gebeാg
உறுதிப்பத்திரம் O4. SLOBÜLuTGE. 06. நீர் அல்லது கம்மியர் தொழில் 09. இலை. (குழம்பியுள்ளது) 18. தானிய வகை ஒன்று. (திரும்பியுள்ளது) 2ൾ, ഗ്രൺറ്റ്ലോ മിഠാഥയ്ക്കേ', (குழம்பியுள்ளது) 28, 6ിൺഖസ്ഥിbി ഫ്രഞ്ഞിബ്,
வலிமைமிக்கவர்.
eAmb ෆිෆාméර් ෆිෂ් : இருக்கக்கூடாது. (திரும்பியுள்ளது)
புதிதாக நிர் Οπεσσήά αείμ 1. துறைமுகம்
- ملك الع9 : .
தறுக்கெழுத்துப் போட்டி இல. 66 இற்கான :ിurഞ ിതLടരണ ബി 250 ரூபா பரிசு பெறும் அதிவிடலி
○2。
0. ம.சங்கவி வேலனை தெற்கு வேலனை 102 நிவேதிகா நோய் வவுனியா
03. Gilsius IIIRL Woldwy L.
06 விமாளவிகா, சந்தை வீதி கொடிகாமம் 97 fusion. Ońlgii. 08. மறைவினா வெள்ளவத்தை கொழும்பு-06 09. சீஆதர்ஷா எய்டியந்தோட்டை 10. த8ம்பலவாணர் அச்சுவேலி மேற்கு அச்சுவேல்

Page 20
கடலில் நீண்டதூரம் வந்திருந்தான் நட்சத்திரன் இருள் கெளவி அடர்ந்த வனமாய் தெரிந்தது கடல் பரப்பு வலையை போட்டான் துரத்தே சில வெளிச்சத்துகள்கள் புலப்பட்டன. அவற்றைத் தவிர வேறேதும் மனித அரவம் 5ഞ്ഞULLേ, ഗ്രaiL56ി 8UTe, ജേഖര @gugങ്കില്ക്ക് ഖയ്യതഥ ഖന്ധ്രയ്ക്കെu நினைத்து வருந்துவது கிடையாது இன்று வருவதை நாளை வெல்லலாம் என்னும் அசட்டுத்தனமான நம்பிக்கை முளைத்திருந்தது.
வாழ்க்கைப் புத்தகத்தில் பல அனுபவப் பக்கங்களை புரட்டிவிட்ட பக்குவம் நிறைந் திருந்தது. அதுவே, இவனிடத்தில் ஆழமான சிந்தனைகளையும் முயற்சி விதைகளையும் விதைத்திருக்கிறது.
என் எழுத்துக்கள் நினைவுகூரப்படும் நாள் அந்த நாள்தான் நட்சத்திரனுக்குள் எதிர்பார்ப்பு கள் அந்த நாளை ஆவலோரு தேடத்தொடங்கி யிருக்கின்றன. கடல் அமைதியை பறைசாற்றிக் கொண்டிருந்தது. படகின் அசைவில் நட்சத்திரன் தொலைந்திருந்தான் அடிக்கடி மனசுக்குள் மீன் பிடிபடவேண்டும் என்று எண்ணச் சிதறல்கள்
மெளனிகா நட்சத்திரனின் நூலைச் சரிபார்த்து பிழைதிருத்திக் கொண்டிருந்தாள். அவனது படைப்பினை நூலுருவில் பார்த்துவிட வேண்டும் எனும் வான்சை இவளுக்குள் ஏழ்மைக்குள்ளிருந்தும் போராட்டங்களுக்குள் இருந்தும் வெளிவரும் படைப்புக்கள் அதிகமாய் உண்மைகளைத்தான் உட்பொதிந்திருக்கும். வலிகளின் சண்மானத்தின் பின்னாலும் இப்படி எத்தனையோ போராட்டங்கள் நட்சத்திரன் எனும் ஒற்றை மனிதனின் பின்னால் நடக்கும் விதியின் விளையாட்டுக்கள் என ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றன. அவை வெளிவருகின்ற போது நிச்சயமாய் பலராலும் பேசப்படும் இவனுக்கும் இதுதான் நல்ல சந்தர்ப்பம் மெளனிகா நூலை சரிபார்த்து முடித்திருந்தாள். இன்னும் நான்கைந்து நாட்களில் நூல் வெளியீட்டுக்குத் தயாராகிவிரும்
வானம் திடீரென மிகையாகக் கறுத்துப் போனது எங்கிருந்தோ முகில்கள் வந்து ஒன்றாகின. கருக்கட்டிய கார்மேகங்கள் மழைத்துளிகளை பிரசவிக்கத் தொடங்கின. காற்றும் அதிகமாக கொஞ்சம் வழமைக்கு மாறாய் வீச ஆரம்பித்தது படகு புயலுக்குள் சிக்குண்ட சருகுபோல தள்ளாடியது. ஒரு தடவை நங்கூரத்தை இழுத்துப் பார்த்தான் நட்சத்திரன், அது கனதியாய் நிற்பதாக தோன்றியது. படகின் உட்புறமாக புகுந்து രൈീLTരി. 906) ജൈഖ് മഖങ്ങ
2O
9റ്റ്സ്ലൈ
படகு காற்றின் திசையில் நகர்ந்து நீண்ட
GILDIED6,
b! GoebGDOTub, Group60GTub (EESTób6file:5GODOVI utb, '0NGNILDINGO TŘEBOODGATUub சுமந்து கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துகைப் பயணம் இங்கே தொடர்கிறது.
நனைத்துவிட்டிருந்தது உள்ளே கிடந்த சாரத்தினால் முகத்தை ஒற்றிக்கொண்டான். இன்னும் இன்னும் இருளும் மழையும் காற்றும் அதிகமாகிக் கொண்டேபோனது
"என்னது. இண்டைக்கெண்டு இப்படிக் கிடக்கு.? உள்ளுக்குள் உச்சரித்தான் படகு வேகமாக ஆட்டம் காணத்தொடங்கியது. வெளியில் ஒர் தடவை எட்டிப்பார்த்தான். ഒgഖ8ഥ LഖULLരൈ, 5ീu ALTEഖ கொண்டு உலகமே மூடப்பட்டிருப்பதான இருள் வழமையாக வரும் துரத்தைவிட இன்று கொள்சம் அதிகமாகவே கடல் எல்லை கடந்துவந்திருக்கிறான் நட்சத்திரன். சின்னதாய் நெருடலும் தைத்தது மீண்டுமொரு தடவை வெளியே எட்டிப்பார்த்தபோது தான் புரிந்தது.
துரம் வந்துகொண்டிருக்கிறது திருக்கிட்டுப் போனான். கண் திறக்க முடியாத மழையும் உற்றுப் பார்த்தாலும் எதுவுமே புலப்படாத இருளும் புயலின் சாயலில் காற்றும் கடலை அகோரப்படுத்திக் கொண்டிருந்தன. நங்கூரம் அறுந்துவிட்டதால், இனி என்ன செய்வதென்று புரியவில்லை. படகை காற்று எல்லை கொண்டுபோய் நிறுத்தப் போகிறதோ
வலைகளும் எவ்விடத்தில் என்பது ஒாபகத் தில் சிக்கவில்லை. அதுவும் தூரமாகிவிட்டதாக தோன்றியது. கடலின் நடுவிலும் அலைகள் ஆக்ரோஷமாய் எழுந்துகொள்ள நட்சத்திரனின் இதயம் வேகமாய் அடித்துக்கொண்டது.
நட்சத்திரங்கள் மறைந்து நிலவு ஓர் ஒரமாய் மறையத் தயாராகிக் கொண்டிருந்தது எங்கோ துரங்களில் இருந்து ஒரு சில உருவங்கள் காரைநோக்கி வருவது மகேஸ்வரியின் பார்வையில் சிக்கியது. படகுதான் வருகின்றது பார்வையை கூர்மையாக்கினாள் தன் மகனின் படகா இதுவென்று எதிர்பார்ப்பின் ரேகை படர்ந்த பார்வை அது
சாமத்திலேயே மகேஸ்வரி வந்துவிட்டாள் கடற்கரைக்கு. இரவெல்லாம் தூக்கமில்லை. கடலில் நிகழ்ந்ததுபோல அதிகம் மழை கரை யில் பெய்யாவிட்டாலும் சாதாரணமாக காற்றும் மழையும் பெய்திருந்தது. நேற்றிலிருந்து மனசும் சரியில்லை கிழக்கு புலரத்தொடங்கிவிட்டது. உப்புமா வெளியிலிருந்து கடலுக்குப்போன படகுகள் கரை சேர்ந்துகொண்டிருந்தன. ['89ട്ടത്രത്തെ ഫ്ര അഭിയ്ക്കേ,
கரைசேரும் ஒவ்வொரு படகுக்காரர் களிடமும் விசாரித்துக் கொண்டிருந்தாள் மகேஸ்வரி )ملمSميد ஆாடரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

○Jolbu。○cm。 ஒவ்வொரு விடியலும் பவாப் மலர்ந்தன. 25 soos soBILD @s Gattu வயதுடன் அழகுதேவதையாக பணம் படைத்த பெற்றேருக்குப்பிறந்ததை தன் அதிர்ஷ்டம் என்றே சிபா நினைத்துக்
sust 2555 Juliuojasi LDSOTSJI ബ
(Bassessingston est uoUii െട്ടുണ്ട്ര ഥ15o
வன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறானோ என்று அலுத்துக கொண்டாள்
ിLi ബ ബർliഖയ്ക്കൂ, ബn ഖബ
■Cuu கொண்டிருந்தாள் தனது நண்பிகளைப் போன்று தானும் காதலிக்கவேண்டும் தனது ഥീബിബി அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை
kmCDリリ○l-cm L。 ബൂ LTリ。 。To DQucm。@L
சியா ஆதிலைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்தாள் கண் அசைத்து ஜாடை செய்தாள் தன் விருப்பத்தையும் தெரிவித்தாள் ஆதிலோ சிபாவின் ബ്, ബിബ് வழமைபோன்று அன்றும் சிபா ஆதிலை ബ് 01:( Glaste see: : шототолазот ағаш ші, ағашта, 56ді. 8ബ கனட அவளது நண்பிகளும் ஆதிலின் ബണ്ടെ 'ബ്ബ് 。LTー 。 Qcm○リf Tリ、 ബേ
புரியது. நீங்க சொல்றது புரியது. உங்க நிறை சாதாரணமாய்த்தான் இருக்கு. ஆனா இந்த நிறைக்கு இன்னும் நீங்க மூணு அவறணும் கொஞ்சம் குட்டையா இருக்கிங்க
○ ○あcm ○○リcm cm
○。 t மில்லம்மா என்று ஒரே வார்த்தையில் பதில்
இருக்கம் பத்து மணிக்கெல்லாம் ஸ்கூல் ബി.ബി.
சிபாவுடன் நண்பிகள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதிலின் நண்பர்களில் ஒருவன் சிபா 。リーのリ fL2cm
「ヂUIリー @のあ。-リ_ கொடுக்கச் சொன்னான கடிதத்தைப்பெற்றுக் கொண்ட சிபாமகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள் ബ:
ബാബ
リ_リエü』u cm。 I 1955 ton.
s Ε στα ιατηρονουπ., 1 ο αδ முெரு வதனங்கள். ஒராயிரம் கவிசொல்ல. இந்த ஆதவனுக்காதவா
அவதாரம் எடுத்தாய்
re വത്തൊമ്മu cി. - a cana நரம்பிடிக்க நான் காந்திருக்கிறேன்." சிபா ஒன்றுக்குப்பலமுறை 959, li estis simil li, ഗ്ര*ൈഖണ്മ
。 LILcmの山。 பச்சைக்கிளியாய் தன் விடு நோக்கிப் பறந்து சென்றாள் உயிர் கொடுத்த பெற்றோரைவிட இந்தச் சில நிமிடங்களிலேயே உள்ளத்தைக் ETB,56uó e iTail (Litoto.
மீண்டும் மீண்டும் கடிதத்தைப் படிதது ബട്ടുണ്. ബ ബ ഗ്രബ് முன்னும் பின்னும் தன் அழகினை ரசித்தாள்
ബ தாயக்கு ஒன்றுமே புரியவில்லை என்னடி ഖുറ്റിg|ഇഥ U55Lഞ്ഞ ഉn ഥigി ീട്ടു. ബ്രൂ ബൈ', பார்க்கிற தாயின் கேள்விகரு ஒன்று
of TST.
ബർഥ ടൂ, ബൈബ ബി (9 (UTഖങ്ങി 5u) அவ்விடத்தை விட்டுச் சென்றாள்.
*UT @55 @cm山 5Tのcm fの○○aL。 குறிப்பதற்காக எழுந்து பறியைப் புரட்டியவள் அதிலே ஏப்ரல் முதலாம் திகதி இருப்பதைக் கண்டதும் மலைத்துப் போனாள் עUDAALT621gפח926שנ6חoubנפט6חק85שנמחקוע தனது நண்பர்கள் அதிலும் அதில தனனை Աpւnonոտ տoմւր(3օ11 աուրույնGuno காதலினால் இன்று முட்டாள்கள் தினம் ബ്ബ് ബ ബി.
S S S S S S S LS S LSS SLSS SLSS S LSLSLSLS ܡܐ .
G OV وم معتمد
ளைக்கு
GMG's? போகிறது யிலு
நிறுத்திடுங்கு
உங்கம்மது Gnica
இவாறேன்னுகது
போட்டிருக்கா:
器 韶
GÜCÜ

Page 21
  

Page 22
y"
Uĵaj ܛܓ݂ܠ சுற்று ویسے, ܝ ܢ ̄ ܨܝܬܝܢ ܓܒܕܓܠ ̄
GLT6) மரியா ெ GLĎUT35ULĎ 665 pTarg fignarit. இவரும் ஒருவ
ஜோசெப் கிருஷ்ணா
മിണ0%്
29IGALDidEa5 GlL.
சர்வதேச விளையாட்டு வீர வீராங் கனைகளின் வருமானம் என்பது கோடிக் கணக்கிலானது என்பது ஒன்றும் இரகசிய மல்ல. அதிலும் மிகக்கூடிய வருமானம் பெறுபவர்கள் உதைபந்தாட்ட வீரர்களே எண்பதும் தெரிந்த விடயம் இருந்தும் இவர்களுக்குப் போட்டியாக, சமதையாக ஆனாலும் விளையாட்டைவிட விளம்பரங்களி வருமானம் பெறும் சில டெனிஸ் வீர மூலம் இவர் சம்பாதித்த தொகை மிக அதிகம் வீராங்கனைகளும் உள்ளனர். அவர்களுள் அதற்குக் காரணம் இவரது வியாபாரத்தின் முதன்மை பெறும் ஐந்துபேர் றொஜர்பெடரர், மீதான அறிவும் இவரது கவர்ச்சியும் ஆகும்
ரபாயெல் நடால், நொவாக் ஜோகோவிச் 2010 இல் நைக் நிறுவனத்துடன் இவர் மேற் செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, கொண்ட எட்டு வருட ஒப்பந்தத்தில் பெறுமதி 7 17 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் வென்ற மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
பெடரர் இதுவரையில் 75 மில்லியன் இன்னொருவர் செரினா வில்லியம்ஸ், 9. GLDíjaka, GLITGoÓascoGTÜ LÓgú UGOTLDITS பரிசு மழையாக இவர் பெற்ற
மட்டும் பெற்றிருக்கிறார். தொகை 43 மில்லியன் அமெரிக்க
கண்காட்சிப் போட்டிகளில் ஆடும்போது டொலர்களாகும். இவரது - இவர் பெற்றது 1 மில்லியன் அமெரிக்க உபாதைகள் குறுக்கிடாமல் டொலர்கள். மேலும் விளம்பரங்களின் இருந்திருந்தால் இந்தத் ஊடாக இவர் சம்பாதிக்கும் பணம் 30 தொகை இன்னும்
ரஜினியின் பஞ்ச் டயலொக் ஒன்று உண்டு அதற்கு மெத்தவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் வீரர் சிக்கர் தவான். இவரை ஒரே இரவு - கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க
வைத்தது. இதுதான் மொவறாலியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிக்கர் தவான் அடித்த அதிரடி சென்சுரி அந்தச் செஞ்சுரியை அடித்த வேகம் இது இவரது முதல் டெஸ்ட் போட்டிதானா என்ற ஆச்சரியத்தைக் adlanmü5estibülq05:35g. GLörüÜ. ƏgöAypağ56) வேகமாக ஒருநாள் போட்டிப் பாணியில் அடிக்கப்பட்ட செஞ்சரியாக இது கருதப்படுகிறது இளம் சூறாவளியொன்று ஆஸ்திரேலியாவைச் துவம்சம் செய்துவிட்டதென்று ஆஸ்திரேலியப் பத்திரிகைகள் வர்ணித்திருந்தன.
இருபது இருபத்தைந்து வயதுக்குள் இந்திய அணிக்குள் வீரர்கள் நுழையும் காலத்தில் இவரால் இருபத்தேழு வயதில் தான் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாக முடிந்திருக்கிறது.
ஒரு குறிப்பில் 2004 இல் நடைபெற்ற பத்தொன்பது
வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதே தொடரில் தவனுக்கு அடுத்துரண் குவித்தவர் அலிஸ்ரர் குக் இன்று அவர் எண்பத்தெட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சென்சுரிகளும் பெற்றுவிட்டார். அதே சுற்றுப் போட்டியில் விளையாடியவர்கள்தான் சுரேஸ் ரெய்னா, றொபின் உதப்பா, ஆர்பிசிங்,தினேஸ் கார்த்திக் ஆனால் சிக்கர் தவான் நீண்டகாலம் பொறுமை காக்க வேண்டி ஏற்பட்டது. 2010 இல் இந்திய ஒரு நாள் அணி யில் இடம்பெற்றார்.
ஆனால்சோபிக்க முடியவில்லை. தற்போது தவானின் பயிற்சியாளர் இவர் பற்றி மிகவும் நொந்துபோய் இருந்த இந்த இளைஞன் கிடைத்த ஒரேயொரு வாய்ப்பைச் effuriasCluuadrubigáček, Glas Tacitus Tair 6 Tacitefig DIT). தற்போது முரளி விஜயம் நன்றாகவே செய்வதால் ஷேவாக்கம்பீர் இருவருக்கும் பதிலீடு கிடைத்துவிட்டது என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் இது பற்றித்தவன் கூறுகையில் ஷேவாக்கும் கம்பீரும் இந்தியாவுக்காக நிறைய சாதித்தவர்கள். நானும் முரளி விஜயும் இந்தச் சாதனையை ஒரு
நாளில் தொட்டுவிட முடியாது என்கிறார்.
தற்போது பயிற்சிகளுக்கு வரும்போது 100000 மோட்டார் சைக்கிளில் வருகிறார் முன்னமேயே இதனை இவர்
இருபத்தைந்து இலட்சங்களாம் இந்தப் பணத்திற்கு பென்ஸ் காரே வாங்கி இருக்கலாமே என்றால் விரைவில் அதையும்
வாங்குவேன் என்கிறாராம் இவர்
தமிழக சஞ்சிகையொன்று இவர் பற்றி இப்படி எழுதியிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லியன் அமெரிக்க டொலர்கள் அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் ரபாயெல் நடால், வரது பரிசுப் பணம் மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம். மேலும் விளம்பரங்கள் மூலம்பெறும் பணம் 25
மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல்
2011இல் ஜோகோவிச் தனது ரென்னிஸ் ൈഥ ഗ്രഖതgഥ ിഖി(Tauഖ0. Nதொடர்ந்து 43 ஆட்டங்கள் வென்றவர்.
று கிராண்ட் எல்லாம்களையும் வென்று 12.6 LÓGÓ6ÝSLUGGSY 89 GALDÓTGĦAB GILT6ADŐBEaD)6ITLU ப் பணமாக வென்றவர். இதுவரையில் ரென்னிஸ் ப் போட்டிகளில் மட்டும் 50 மில்லியன் அமெரிக்க ரகளை இவர் சம்பாதித்துள்ளார். ரவத்யாவின் டிரபோவா மகளிர் மட்டத்தில் அதிகூடிய ாண்ட வீராங்கனையாகக் கருதப்
ஸ்லாம்களையும் வென்ற ஒரு சிலரில் ர். இவர் பெற்ற பரிசுப் பணம் 25 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.
இருந்திருக்கும். 2004 நைக் நிறுவனத்துடன் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்தவர் அநாரெஸ் N என்ற பெயர்கொண்ட இவரது சொந்த உடை
', pൈഡ്രൂ ഖന്ദ്രഥ പ്രത്ഥ ട്രൂഥ ി
மில்லியன்கள். அதோடு அமெரிக்கன் புட்போல் :'ങ്കൈ” ( (build (Lീൺിരി
அணியின் உரிமையாளர்களில் இவரும்
EBB5 GAJÓ,
இத்தகைய மிகப் பெருந்தொகைகள், முற்றாகவே இவர்களிடம் சேரும் என்பதும் இல்லை. அந்தந்த அரசுகளின் வரிக் கொள்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட பெருந் தொகை வரியாகக் கட்டப்படுவதும் கணக்கில்
எடுத்தே இவர்களின் வருமானத்தைப் பார்க்க வேண்டும். அப்படிக் கழித்தாலும் வருமானம் - கோடிக்கணக்குத்தான். மில்லியன், டொலர்
என்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவர்களின் ഖത്രഥനത്തെ ഭിuതL 2_uggഞ്ഞു ിങ്ങെ'
சிறுதடையாக இருக்கும் மில்லியன் என்பது
பத்து இலட்சத்தையும் ஒரு டொலர்
என்பது நூற்றுப்பத்து ரூபாய் என்பதையும் கணக்கிலெடுத்துக் கணித்துப் பாரத்தால்
வியப்பில் விழிபிதுங்கும் எனலாம்.
-
Јатіїањ6ї шош (b(80 ஆகியது இவருக்கே அதிர்ச்சியாகி விட்டதாம். இதேே ஆட்டத்தில் எதிரணியாக Sopp, GLDJGla Sarfusalt தென் ஆபிரிக்க வீரர் அல்விரோ பீற்றர்சன் 167 ஓட்டங்கள் குவித்தது இவருக்கு இன்னமும் வெறுப்பாகிவிட்டதாம்.
இன்னொருபுறம் பாகிஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபதுக்கு இருபது சுற்றுப்போட்டி கொடுக்கின்றது. கரணம் யில் ஒழுக்க மேம்பாடு தொடர்பில் முன்னதாக பல மூன்று பாகிஸ்தான் சர்வதேச வீரர் முறையற்ற செயற்பாடுகள் I கள் இச்சுற்றுப்போட்டியில் இருந்து பாகிஸ்தானி கிரிக்கெட்டின் தடைசெய்யப்பட்டுள்ளார்கள் பவாட் பெயர்கெட்டமையாக அலாம் காலிட் லத்தீப், சொய்ல்கான் இருக்கலாம் எனும் மூவரே இவர்கள். (56)UUTa, 96ùLDTGUL,
இவர்கள் சர்வதேசப் போட்டி மொஹமட் ஆசித் மொவறமட் களில் களம் இறங்கியவர்கள் ஆமிர் தொடர்பான ஆட்ட நிறைய எதிர்காலம் உடையவர் நிர்ணய அவமானம் பாகிஸ் கள், ஆனால் பாகிஸ்தான் கிரிக் தானை மிகக் கருமையான கெட் சபை ஒழுக்கம் என்பதற்கு பாறைக்குள் தள்ளியுள்ளது கூடிய முக்கியத்துவம் எனலாம். அதுவே நல்லது.
மைக் டெண்ணிளில், 1969 -75 காலத்தில் இவர் விளையாடிய 28 டெஸ்ட் போட்டிகளில் 19 இல் தலைமை வகித்தவர். இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கிய ஒரேயொரு ஸ்கொட்லாந்து வாசி என்ற பெயர் பெற்றவர். இவர் தனது 72 வயதில் இப்போது காலமாகிவிட்டார்.
இவரது அஞ்சலிக் குறிப்பொன்றில் பல விடயங்கள் எழுதப் பட்டிருந்தன. அதில் ஒன்று இவர் ஆஷஸ் தொடருக்காக
ബ്ഥnug அவுஸ்திரேலியா சென்ற
(Burg (1974 -75) முதல் ஆறு இனிஸ்சு ܓ . 11 ܠܡܐ _.
களிலும் அவர் பெற்ற மொத்த ஓட்டங்கள் 65
எனவே அடுத்த டெஸ்ட் போட்டிக் குத் தலைமை தாங்காமல் தானாகவே 6ില്ക്ക്, ബീLi][ഥ, ില്ക്ക്) ിഥൺ பேர்ண் டெஸ்ட் போட்டியில் தலைமை
ஏற்று 88 ஓட்டங்கள் குவித்து, அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்து அணித்
தலைவர் ஒருவரால் பெறப்பட்ட
அதிகூடிய ஒட்ட எண்ணிக்கை என்ற
சாதனையையும் பதிவுசெய்தாராம்.
இவர் பற்றிய உயர்வான நிறையப் பதிவுகள் இன்னும் இருக்கின்றன. அதுசரி இப்போதுள்ள வர்த்தகமய கிரிக்கெட்டில் மைக் டென்னிஸ் போல செயற்படும் யாரும் இருப்பார்களா? சந்தேகம்தான்.
būrybū 25 BILID OI, 2013

Page 23
୭Adí. Q&iacଧି ଭାର ୬ଟିଏqualif> Gnv VMCJ: UெAப்பைத் தவிர வேரென்வம்
வணக்கமுங்கோ நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு பாட்டொண்டை மீண்டும் உங்கள் மத்தியில பாருகின்ற நிலைமை | தோன்றியிருக்கின்றதுங்கோ
"ஒண்ணுமே புரியலே உலகத்திலே மர்மமா இருக்குது எண்ட் பாட்டுத் தானுங்கோ ஏன் உந்தப் பாட்டை நினைவுபடுத்திறேன் எண்டாலுங்கோ,
லங்கையில சிறுபான்மை இனங்களை அழிக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடருது எண்டு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகுதுங்கோ
அதுகளைப் பொய்யாக்கிப் | போடவேணுமெண்டு சிலபேர் முயற்சி செய்துகொண்டிருக்கேக்க இன்னும் சிலபேர் அதுகளை உண்மையாகிப் | போடுறதில எவ்வளவு கரிசனையா
திட்டம் போடினம் தெரியுமோ
காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் என்றெல்லாம் ஒரு பக்கம் பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்க மறுபக்கத்தில தமிழ் மக்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாதீங்கோ பொருளாதார
#. மோசமாகிக் கொண்டிருக் " கருக்கலைப்புச் செய்து ாள்ளுங்கோ எண்டு அண்ட கிரவுண்டில ஒரு கருவறுப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகுதுங்கோ
மலையகத்தில கருக்கலைப்பு சாதாரணமாகவே நடைபெற்று வருகு துங்கோ வீடுகளுக்குப் போகும் சில சுகாதார பணியாளர்களும் சில அதிகாரிகளும் மலையக மக்கள் அதிகமாக பிள்ளை பெத்துக்கொள்ள திங்கோ பிறகு கஷடப்படுவியள் எண்டெல்லாம் கூறி கருக்கலைப்பை ஊக்கப்படுத்தினமுங்கோ
மலையகத்தில உந்தத் திட்டம் வெற்றிகரமாகியதைத் தொடர்ந்து இப்போது கிழக்கு மாகாணத்தில
திருகோணமலை மாவட்டத்தில ராமங்களை நோக்கி உந்தப் பிள்ளை பெத்துக் கொள்ளாதீங்கோ, பெத்துக் கொண்டால் பிற்காலத்தில் ரொம்பக்
கஷ்டப்படுவியள் எண்டெல்லாம் வீடுவீடாக சொல்லித் திரியினமுங்கோ
வறுமை வரப்போகுது
சாப்பாட்டுக்கே வழியிருக்காது பிறகு குடும்பத்தோடை சாகவேண்டிய நிலைமைதான் ஏற்படும் என்று சொல்லினமாமுங்கோ அப்படி ஒரு அக்கறை இருக்கிறவை தங்களைச் சார்ந்தவர்களையெல்லோ எச்சரிக்கை
மறுபக்கத்தில என்ன நடக்குது ரெண்டு பிள்ளை பெற்றால் சலுகை வழங்கப்படும் அஞ்சு பிள்ளை பெற்றால் பணமுடிச்சு வழங்கப்படும் கட்டாயம் ஒரு வீடு வழங்கப்படும் என்றெல்லாம் பட்ஜெட்டிலேயே பணம் ஒதுக்கப்படுகிறது ஒரு பக்கம் இருக்கேக்க தமிழ் மக்களை மட்டும் பிள்ளை பெத்துக் கொள்ளாதீங்கோ எண்டு சொல்லுறதில என்னங்கோ நியாயம் இருக்கமுடியும் எண்டு வாத்தியார் கேக்கிறது நியாயம்தானுங்கோ
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறு 1ற சம்பவங்கள் தொடர்பில் யார் இருக்கினம் எண்டது இண்டைக்கு
பரகசியமாயிட்டுதுங்கோ அதைவிடுங்கோ,
அதற்கான காரணங்கள் என்ன எண்டதை ஆராயும்போது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவலும் இருக்குதுங்கோ
அதாவது முஸ்லிம்கள் ஒண்டுக்கு மேற்பட்ட திருமணம் செய்யலாம் எண்ட நடைமுறை இருக்கிறதாலை அவர்கள் வாழுகின்ற பகுதிகளிலை வெகு சீக்கரமாகவே சனத்தொகையில் வளர்ந்துவிடுகிறார்கள் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில பெரும்பான்மை இனத்துக்கே சவாலாக நிலைமை மாறி விடும் என்றெல்லாம் அதிதீவிரவாதிகள் அதீவிரமாக சிந்திக்கினமெண்டும் ஒரு செய்தி சொல்லுதுங்கோ
உந்த அதிதீவிரம் தன்ர தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளவும் போகுதுங்கோ அதாகப்பபட்டது என்ன தெரியுமோ இலங்கையில அல்கொய்தா தலிபான் தீவிரவாதிகளின் அமைப்புக்கள் இயங்குகின்றன என்று அ 。T
சொன்னதில உண்மை இருக்குது எண்டதை
யும் ஏற்றுக் கொண்டிருக்கினமுங்கோ உப்பி ஏற்றுக் கொண்டது அமெரிக்கா மேலான விருப்பம் இல்லையுங்கோ அப்படியான வழியிலையும் முஸ்லிம் களுக்கு ஒரு தலையிடியைக் கொடுக்கலாம் எண்ட தீவிரத் திட்டம்தானுங்கோ
எனக்கெண்டாலுங்கோ உதுகள் ஒண்டும் நாட்டுக்கு நல்லது மாதிரித் தெரியவில்லை யுங்கோ அவலை நினைச்சு உரலை இடிக்கப் போகினம் எண்ட கதையாகப் போகுதோ எண்டுதானுங்கோ எண்ணத் தோண்டுதுங்கோவ்
"சொல்லுறவன் சொன்னாலும் கேக்கிற வனுக்கு புத்தி எங்க போயிட்டுது" எண்டதை மகாஜனங்கள் சிந்திப்பினமோ?
Unroqlifə azcavüULivorno Galluru
S LLSLLL S S LLLL SLLS S LSLLSS SSLSLSS SSSSSLS LSSS LSLSSSS G LS L SLS S LLS S LSLS S SLSLS S SLS S S S S S
இதை அவர் அந்தப் பெணணிடமே கூறி இருக்கிறார் இரவில் தனியே விட்டுககுப் போக நடுககமாம் இருவருக்கு தன் பயந்தாங்குளித்தனம் அலுவலகத்திலுள்ள ஆணகளுக்குத் தெரிந்தால வெட்கக்கேடு என்று நினைத்து தன துணையாசி ரியரான இப்பெண்ணின் துணையை நாடுவாராம் தினமும் விடு திரும்பும்போது தனக்குத் துணையாக
அவள் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவாராம்
அவர் விருப்பப்படியே அவளும் அவருடன் சென்று
வர் விட்டுவாசலில் அவரை விட்டுத் தனியாகத் தன்
ஏப்ர E - ELDO EDIE தி
ബീന്ദ്രഥLഖTണTഥ് ബൈ കLL3. கதையல்ல அட்டுழியம் செய்துமக்களின வெறுப்பைததேடிக்கொண்ட முசோலினியின் ്ഥ59, nഥ ബ5ഥ ഖഞൺഖങ്ക0) Lങ്ങu'|' +jബ ജൂ9, உதவியாசிரியையின் பெயர அங்கலிகா பாலபானோஃப் என்பது கெளரவமிக்க பெண்மணி தனனை சிலர என்று கூறிக் கொண்ட முசோலினியை தினமும் இநீட்டில் அவருக்குத் துணையாக சென்றதைக் குறிப்பிட்டுத்தம் புத்தகததில எழுதி இருக்கிறார சோஷலிசத் தலைவர்களுள் மிகவும் மதிக்கப்பட்ட புகழபெறற பெண் ഥഞ്ഞി ബ്
இததாலியின் சர்வாதிகாரியாக முசோலினி ടുത്തെ ിന9, ടൂഖഞ08 (UTസെ ബ്ര (ഗ്ഗങ്ങ முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதனால் உதறல் கண்ட அஞ்சாநெஞரான முசோலினி தம் வீட்டிலும்அலுவலகத்திலும் ஒவ்வொரு அடியையும் பாதுகாக்க பதினைந்தாயிரம் ഖ39 ഖു ബഞ്ഞLഞധ പ്രഖ55, 8Tബൺ காக்கும்படி ஏற்பாடு செய்துகொண்டார சர்வாதிகாரியும் தன்னை சிலர் என்று கூறிக்கொண்டவருமான முசோலினி குடல் |ഞ്ഞിണഞ്ഞ (ബ) Lഖ് ഖന്ദ്ര ബ அவதிப்பட்டவர் இந்நோய் தன் உயிருக்கு அபாயம் என்றபிதி கவலையினால் எற்பட்டதுதான்.
(தொடரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ai scroci
ஆகியோர்கள் நற்பலன் அடைவர்கள் பழைய ബ ബി. ബ് இருந்து துரத்து நற்செய்திகளை கேட்பீர் கள் திடீர் அதிர்விடம் ஆகிய ரேப் லாட்டரி வழியாகத் தனவரவு உண்டாகும் குடும்பத்தில் திருமணம் போன்ற அபகரியங்கள் நடக்கும் வெளிநாடு சென்றுவருதல் போன்ற முயற்சி ടി ബി. வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம்
மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்
புதிய விடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுக் கால தாமதமாகச் செய்வது நல்லது முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும் உ களின் வரவால் பொருட்செலவுகள் உண்ட േ 81ിങ്ങ , ബ மருத்துவச் செலவுகள் உண்டு உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. தந்தை பால் பொருள்வரவு உண்டு குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள்
வரலாம் பழைய இரும்பு பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட் களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல இலாபம் பெறுவர்கள் காதலர்களுக்கு 、 ○。 。
தடைப்பட்டு வந்த காரியங்களில் முடிவுகள் கிடைக்கும் விவசாயிகளுக்கு ബ് ബ ബ് : ബി. ബി.എ ബ வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல் களை எதிர்பார்க்கலாம். அடுத்தவர்களின் 2விசயத்தில் தலையிட்டு மனநிம்மதியை இழுக்கவேண்டாம் காதல் விசயங்களில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கக் கூடிய エ|cm cm 。 。 எச்சரிக்கை தேவை காணாமற்ாேன பொருட் 2கள் காவல்துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும் ஒரு சிலருக்கு புதிய விடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு
ள்ளது.
கூடும் காதல் விசயங்களில் வெற்றி கிடைக் கும் பெண்களால் வடதிசையில் இருந்து சில நற்செய்திகள் வந்துசேரும் ஒரு சிலர் இருப்பிடம்விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு ബീ. ബ கடன்களை அடைப்பதற்காக வெகுமுயற் ബ தொழில்களை ஆரம்பம் செய்வதில் கா エLams ●Ccm cm
தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும் N
இ) s . ] 二 cm cm、エリ : திருமணம் போன்ற பகாரிய நிகழ்ச் சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. பொரு ாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்துகொள்வீர்கள் தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்க 66_mi at Tautom of இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும் விபரீதமான எண்ணங்களை விட்டுக் கரியத்தில் கவனமாய் இருங்கள் சகோதரர்களால் பொருள்வரவு உண்டாகும்)
ans. மனமகிழ்ச்சிடண்டாகும் உத்தி யோகத்தில் இடமாற்றம் ஏற்படும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் உடம்பில் நரம்பு எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும் விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது புதிய நண்பர்கள் சேர்க்கையால் рлЕіш5 -овло 6ій выі быікола.6Той மருத்துவச் செலவுகளுக்காக பொருட் செலவுகள் உண்டாகும் அண் ைஅயல் விட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லது பொதுவாக இது ঔটে ബ
Cநண்பர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும் மாமன் வழியின்
ni A A al Ai. பாதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள் குலதெய்வ வழிபாடு செய்து მისცათ ფეს კანასევე, მთის მუნივერმერსენ ნები மாற்றங்கள் ஏற்படக்கூடும் புதிய ஆடை அணிகலன்கள் ஆடம்பர அலங்கர பொருட் களை வாங்குவீர்கள் பிறருக்காக ட்ழைப்ப தில் மனம் மகிழ்ச்சி அடைவிர்கள் பில் இருந்து பெண்களால் எதிர்பாக நல்ல செய்திகள் வந்துருேம் தந்தையின் நிலையில் பதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் ருத்துவச் செலவுகள் உண்டாகும் )
சம்பந்தமான உபாதைகள் (يجي)
km cm Qcm。 。 விசயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கர் இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம் சகோதர சகோதரிகளுடன் காரண மில்லாத சரவுகள் வந்துபோகும் கணவன் மனைவி உறவுகளில் இருந்துவந்த மனக்
■cm km z cm cm○ 山。 ബ് ബ് சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்கவும் கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும் விவசாயம் செய் Հորյց չի լից է, որ ուր - 6 . - օրի, CANDO 5 முன் இருக்கவும்
N
விடுகளில் பன பொரு திருட்டுப்பாக இருப்பதால் எரிக்ை தேவை பங்காளிகளாலும் நண்பர்களாலும் சிற்சில தொல்லைகள் ஏற்படலாம் ஆலயங் களைத் திருத்தி அமைப்பதற்கான பணி --մեծ նշան 6 թի Թսած or Sնմի տոն: வாகனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் ஏற்படலாம் மனைவியின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவ செலவுகள் மத்துசேரும் விருந்தினர் ബി ബ
விட்டு காரிய நிகழ்ச்சிகளில் கலந் கொண்டு மனமகிழ்ச்சியை அடைவீர்கள்
கு) ബ് ബി ടി - கொடுத்
ൺ ബ് தொலைதூரப் பயனங்கள் மூலம் எதிர்பார்த்த ബ്, ബീറ്റ களைப் பியமுடன் செய்வீர்கள் அரசு சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் சாதக 、 ஆகலாம் கணவன் மனைவி உறவுகளில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும் விடு களைத் திருத்திக் கட் என்னுவிகள்
மற்றும் நண்பர்களால் எதிர்பாக ஆதா குளும் மனமகிழ்ச்சியும் உண்டாகும்
காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல Νοσδιούη ή ορμή αριώτη οποίημα ο οι οι οι
'உடம்பில் வாயு மற்றும் வயிறு
சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும் காதல் விசயங்களில் மிகுந்த கவன முடன் இருக்கவும் புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவிர்கள் அரசியல்வாதிகளால் ஆதாம் உண்டு மூத்த சகோதால் பொருட் ബ്, മഞ്ഞ உறவுகள்கமாகக் காணப்படும் உடம்பில் மூலம் மற்றும் உவீன சம்பந்தமான பீடை கள் வந்துதீரும் புதிய நண்பர்களைச் சேர்ப் பதைத் தவிர்க்கவும் நீண்டதுரப் பயணங் களால் மனநிம்மதி ஏற்படாது சுயதொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுக் கால
Tori
[୯୬ ள்ளைகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு நீண்டதுரப் பயணங்களைத்
தவிர்க்கவும் வங்கிகள்மூலம் எதிர்பார்த்த
கடன் உதவிகள் கிடைக்கச் சற்றுக் கால
தாமதம் ஆகலாம் வெளிநாட்டில் வசிப்பவர்
് ബേ ബ് வாய்ப்புகள் உள்ளன. திருமணம் ஆகாதவர் േ ിന്ധ്രഞ്ഞ ബിഥി ബ நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்துவிளங்குவர். புதிய விடு நிலம் வாகனம் போன்றவற்றை
மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள்)
|LAO
UDIUS
23

Page 24
துள்ளார்கள். இந்த 9 வ சாத்தான் என்று மக்கள் சேர்ந்து விளையாடுவதே அறுவைச் சிகிச்சை நிபும்
இரட்டை முகம் மகள்
ஜப்பானின் Tochig அழகான விஸ்வியா 1 துமாக உள்ள இம்மரம் மாத்தின் கிளைகள் வி முதல் ஏப்ரல் 2
மரத்தின் பெரு நாட்டில் உள்ள ஏரியில யரோ மக்கள் மிதக்கும் வீடுகளை உருவாக்கியுள்ளதால் இத்தீவு மிதக்கும் தீவுகள் என அழைக்கின்றனர், திதிகாக்கா என்றழைக்கப்படும் இவ்வேரி வளர்க நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்படுகின்றது. தரைமட்டத்திலிருந்து அதிஉயர்ந்த இடத்தில் அமைந்திருக்கிற இவவேரி 3811 மீற்றர் உயரத்தில் உள்ளது.
இங்கே வாழும் மக்கள் இவ்வேரியின் அருகே உள்ள . மர இழைகளால் தமது வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். இத்தகைய மரநார்களை டொட்டாரா என்றழைக்கப்படும். இவை நீரில் மிதந்து கொண்டிருக்கும்போது இவை நகர்ந்து போகாமல் நிலத்துடன் தொடர்புடையவாறு பெரிய தடிகளால் இணைத்து
கட்டப்பட்டிருக்கும். இல் ஏரியில் இத்தன மிதக்கும் வீடுகள் 4 காணப்படுகின்றன. 2 கைவண்ணத்தினால் மரநார்கள் விரைவில் கூடியதாக இருப்பதா! தடவை புதிதாகக் க
நகரும் நகரம்...
கர்
வன்
மால் சொ
சாத
..
யில் அதி வளர் இல்ல
றோ
மூலப்
போல்
வளர: மருத் கண் இருக் தெரிக்
அவுஸ்திரேலியாவில் சிங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் 3 வயது சிறுவன் அவற்றுக்கு சிறுவயது முதலே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளான்.
ஸ்டார்டஸ்ட் சர்கஸ் என்ற சாகசக் குழுவில் இணைந்துள்ள இச்சிறுவன் சாகச விளையாட்டுப் பயிற்சிகளை சிங்கங்களுக்கு வழங்கிவருகிறான். அக்குழுவில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர் என
அச்சிறுவனை வரவேற்றுள்ள ஏனைய உறுப்பினர்கள்
ஆரம்பத்திலேயே சிங்கங்களுடன் நட்புறவாகப் பழகியமையை பாராட்டியுள்ளனர்.
பொழுதுபோக்கு

உகண்டா நாட்டைச் சேர்ந்த ரிரைனி. என்னும் 9 வயதுச் சிறுமியையே நீங்கள்
முதலாவது படத்தில் பார்க்கிறர்கள். இவருக்கு முகத்தில் மற்றுமொரு முகம் இருக்கிறது. இரட்டை முகம் கொண்ட பெண் இவரா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஒரு கட்டி என்கிறார்கள் பிரித்தானியா அறுவைச் சிகிச்சை நிபுணர்கள். உகண்டா நாட்டில் இருந்த இப்பெண்ணின் நிலையை கண்டு பொறுக்கமுடியாத ஒரு தொண்டு நிறுவனம் இவருக்கு உதவிகளைப் புரிய முன்வந்தது. இருப்பினும் ஆபத்தான இந்த சத்திரசிகிச்சையைச் செய்ய எவரும் முன்வரவில்லை. இதேவேளை
பிரித்தானியாவில் உள்ள சத்திரசிகிச்சை நிபுணர்கள் தாமாகவே முன்வந்து இதனைச் செய்து சாதனை படைத் யது சிறுமி இதுவரை காலமும் அனுபவித்துவந்த கொடுமைகள் பல. இவர் ஒரு கூறினார்கள். பள்ளி செல்லக்கூடாது என்றார்கள், வேறு பிள்ளைகள் இவருடன் இல்லை. இந்நிலை அனைத்தும் தற்போது மாறியுள்ளது. நன்றி பிரித்தானிய ணர்களுக்கு!
1 எனும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்கேதான் உலகின் மிகவும் மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மிகப் பழமையானதும் மிக விசாலமான0 இப்பூங்காவின் முக்கிய சரப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா
ட்டங்களின் துணையோடு நிற்பதால் ஓர் மலர்க்குடை போல் காட்சி தருகிறது. மே
வரையிலான நடுப்பகுதியில் இப்பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரியா
முழு அழகையும் ரசிக்கலாம் என்கிறார்கள்.
அழதேர்!
கெய1, 2 வரை இவை மக்களின்
கட்டப்படுகின்றன. இந்த ) நீரினால் பழுதடையக் ல் வருடத்திற்கு மூன்று கட்டப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த மண்ணொருவர்
எனிமையை நீளமாக
எர்த்ததன் மூலம் லகின் மிக நீள ன கண்ணிமைக்கு ந்தக்காரர் என்று
னை படைத்துள்ளார். கண் இமை இவ்வளவு க 1மான முடிகள் ரவதற்கு சாத்தியம்
லையொன்றாலும், சில மோன் மாற்றங்கள் 1) தலைமுடி 3 கண்ணிமையும்
லாம் என்கின்றனர் துவர்கள். இவருக்கு இமைக்க நேரமே - காது போலத்தான் கிறது.
தண்ணழகு!
ஏப்ரல் 25 - மே 01, 2013
எம் கதறி அச்சிட்டு வெளிப்பந்தி