கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.05.09

Page 1
| සමුපස වාර්ෂල්‍ය | “}′′ 24 UIII
δο 0 0 7 5, 207
N ATION A.
! ! ! ! ! -
 

bagpilih 1003 Ali 1000 க த ைடி.
کمر
(a 9alpha
YO O

Page 2
"நூ
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக் கட்டடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது, 700 கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம் பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். வரகு மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது", அதை இன்றைக்கு சம்பிரதாயமாக மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்கு பன்னிரெண்டு வருடங்கள்தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்துவிடுகிறது.
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும், மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள், உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீற்றர் என்றால் நூறு மீற்றர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனைபேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுரமீற்றர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள், சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுரமீற்றர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது.
என்பது ! வாழ்ந்தார் தான், அ இன்றும் என்று 56
வான ஓய்வின் கொடி ஒய்வு ! பாவிகை
ஆன் போல் வி வராக வாழுங்க எவர்கள் பொழிவது செயல்கள்
இல )
கவிதைப்போட்டி (1010)
:5வ
தப் 6
ஆசீர்வாதம்
5 6 - 5 -8 5 5 3
கள்ளங்கபடமில்லா வெள்ளை உள்ளத்துக்கு 'ஆசீர்வாதம் தேவை
இல்லை என உள்ளங் குளிர உச்சி முகர்ந்து விடை பெறுகிறாரோ போப்பாண்டவர்?!
கிண்ணியா முத்தாலிப்
பரவசம் குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்று வழிகாட்டிய
இயேசுவின் வழியில் புதிய பாப்பரசரும் குழந்தைகளை அள்ளியெடுத்து முத்தமிடுவது... உண்மையில் பரவசமூட்டுகிறது.
அ.சந்தியாகோ,
கண்டி• ),
வரப்பிரசாதம்
எண்ணத்தில் கருணையே உருவான காருண்ய சீலர் ஒருவர் பன்னெடுங் காலத்தின் பின்
கவின கிருஸ்த்துவ மண்டலத்தின் அதிபதியாக தெரிவானது. அம்மதத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
க.கமால்தீன், ஏறாவுர்-03 புனித பாப்பரசரே! பிஞ்சுக் குழந்தைக்கு
முத்தமிடும் புனித பாப்பரசரே! உலக மக்கள் மீது நீங்கள் கொண்ட பாசற்ற அன்புக்கும் விசுவாசத்திற்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்றும் தலைவணங்குவார்கள்.
சுப்பிரமணியம் ஜெயரூபன்,
பருத்தித்துறை.
கடவுள்! உச்சி மோர்ந்து இறைவனின் ஆசி வழங்குகிறார் போப்பாண்டவர் பார்த்திருந்த பாரெல்லாம் பொறுமை பெருமூச்சு - ஆனால் பிஞ்சு குழந்தையது அமைதியாய் துயில்கிறது கடவுளைப் போல...
மு.சங்கவி, காலி.
வாரமலர்
தினமுரசு
வடமாகாணத் தேர்த இன்னுமொரு அழப் போர் தெற்கின் அச்சமும் வடக்கின் 8
இமத் தீபமர்விவகாரம்; அரசியலும் துரோகமும்
13ால்
வா:F3ம்.
FIG)ல
கலக்குகிறது சர்வதேசம்
முரசின் எட்டாம் பக்கத்தில் அண்மைக்காலமாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற வேணுகிருஷ்ணா
எழுதும் சர்வதேசக் கட்டுரைகள் வித்தியாசமாகவும், ஆழமாகவும் விட யங்களை ஆராய்கிறது. குறித்த ஆசிரி யர் சம்பவங்களை மட்டும் ஆராயமுதல் சம்பவத்தின் பின்னணிகள் வரலாற்றுத் தொடர்புகள், பக்கவிளைவுகள் என்று அனைத்துத் திசைகளிலும் தனது சிந்தனைகளைச் செலுத்துவதனால்
குறித்த சம்பவங்கள் பற்றி பூரண விளக்கம் இல்லாதவர்களுக்குக்கூட தெளிவை ஏற்படுத்தும்வகையில்
இக்கட்டுரை அமைகின்றது. வேணு கிருஷ்ணாவிற்கு எமது வாழ்த்துக்கள்.
தி.சோதி கவுன்- கொக்குவில்.
பிரசுரமாகாதது ஏன்? அன்பின் முரசே சர்வதேச ரீதியில் கவன திருப்புகின்ற விளையாட்டுச் செய்திகளை வித்தியாசமான பார்வையில் வழங்கிவருகின ஜோசப் கிருஷ்ணாவின் தகவல்கள் சுவாரஷ் இருக்கின்றது. அவர் உள்ளூர் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் செய் யும். தகவல்களையும் தேடித்தருவாரானால் | சிறப்பாக இருக்கும். அத்துடன் நாம் ஆவலாக வாசித்துவருவதும் பல தகவல்களை வெளிப்ப விதமாகவும் அமைந்திருந்த புலிகளின் வீழ்ச்சி அண்மைக் காலங்களாக அண்மைய வாரார் பிரசுரிக்கப்படாமை ஏமாற்றமாக இருந்தது. 8 தொடர்ந்தும் பிரசுரிக்க ஆவன செய்யுமாறு உ யுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ம.சகுந்தலன், வவுனியா

அன்பு செய்வோம்! )
(நற்பண்பை குழப்பும் குணம் லப் போல சேலை, தாயைப் போல பிள்ளை"
ஒரு மனிதனுடைய தவறுகள் அவனுடைய பார் ழமொழி. ஆனால், இயேசு தந்தையைப் போல
பாடு ரீதியாகவே இருக்கும். இவைகள் பொய் கூறுதல்,
பிறரது குற்றங்களை அம்பலப்படுத்தல், வஞ்சித்தல் சதி தந்தையைப் போல செயலாற்றினார். எனவே
செய்தல், விட்டுக்கொடுப்பாத குணம் பழிவாங்கும் தன்மை பவர் ஒய்வுநாள் சட்டத்தை மீறியபோது, "என் தந்தை
போன்றவையே இத்தகைய தவறுகளை மனித செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்"
வாழ்விலிருந்து நீக்கி நற்பண்புடன் நடந்துகொள்ள நினார்.
வேண்டும். நாளை மறுமையில் நமக்கு சுவர்க்கம் கத் தந்தைக்கு ஓய்வு தேவையில்லை. அவர்
கிடைக்க நமது நன்மை தீமைகள் மீcான்' என்ற
தராசில் நிறுக்கப்படும். இதில் மிகவும் பாரமான பொருள் தமது பேரன்பை, இரக்கததை நம்மீது பொழிந்து
நற்பண்பு.' நக்கிறார். இயேசுவும் ஓய்வின்றி உழைத்தார்.
எங்கிருந்த போதிலும் நீ அல்லாவற்வைப் பயந்து. எளிலும் நோடியாளர்களைக் குணமாக்கினார்.
கொள். ஒரு தீமையை செய்துவிட்டால் உடனடியாக 7 மன்னித்தார். நன்மை செய்வதற்கு ஏது ஓய்வு?
ஓர் நன்மையைச் செய்துவிடு. அது அந்தத் தீமையை டவர் இயேசுவைப் பின்பற்றி, நாமும் தந்தை யைப்
அழித்துவிடும். மக்களுடன.. நற்பண்புகளோடு பழகு.
ஆதாரம் தர்மிதி ழ்வோம். "உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ள
இவ்வுண்மைகளை உணர்ந்து அல்லாஹ்வை | இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவராக
அஞ்சியவனால் மட்டும்தான நற்பண்புகளை நாளும் ர் என்னும் வாக்கிற்கேற்ப நாமும் நிறைவுள்
பேணிப் பாதுகாக்க முடியும். மாறாக மனம்போன க வாழ்வோம். தந்தை ஒய்வின்றி இரக்கம்
போக்கில் மண்ணுலகில் வாழ்ந்தால் நற்பண்பு போல, நாமும் பரிவின் செயல்களை, அன்புச்
நம்மில் பிரதிபலிக்காது, குரோத மனப்பான்மையே
தடிகொள்ளும். இது நற்பண்பை குழப்பம் குணம். பள ஓய்வின்றி செயற்படுத்துவோம்.
எம்.சி. கலீல், கல்முனை - 05.
பாட்டி இல 1013 |
ங்கள் பக்கம் ரமைப்பு எப்போது?
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.05.2013 மதப் போட்டி இல. 1013 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
நீண்டகாலங்களாக இராணு |வத்தினரின் கட்டுப்பாட்டில்
இருந்து அண்மைக்காலங்களாக மீண்டும் மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வலி வடக்கில் உள்ள மாவட்டபுரம் கொல்லங்கலட்டிப் பகுதியும் ஒன்றாகும்.
இங்கு அம்பனைச் சந்தியில் இருந்து கொல்லங்கலட்டி பகுதிக் குச் செல்லுகின்ற பாதை இன்னும் புனரமைக்கப்படாமல் குன்றும்
குழியுமாகக் காணப்படுகின்றது. இவ்வீதியை கொல்லங்கலட்டி பன்னாலை போன்ற பகுதிகளில் மீள்குடியேறியுள்ள சுமார் 3000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.
குறித்த பாதை புனரமைக்கப் படாததினால் அங்கு வாழ்கின்ற மக்களின் போக்குவரத்திற்கும் அவசர தேவைகளுக்குச் செல்வ தற்கும் செளகரியங்களுக்கு முகங் கொடுத்துவருகின்றனர்.
வடக்கின் வீதி அபிவிருத்திக் ளுக்காக பெருமளவு நிதி ஒதுக் கிடு செய்யப்பட்டு வடமாகாணத்தின் பல்வேறு வீதிகளும் புனரமைப்புச் செய்யப்பட்டுவரும் நிலையில் ஆயிரக் கணக்கான மக்களின் போக்குவரத் திற்கு அசௌகரியத்தை ஏற்படுத் தும் குறித்த வீதியையும் புனரமைத் துத் தருமாறு உரிய அதிகாரிக ளிடம் தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம். கே.விநாயகம், கொல்லங்கலட்டி.
அன்பு! அன்பெனும் உணர்வு மறந்து ஆணவம் தலையில் ஏந்தி அலைகின்ற மனுக்குலத்தை அன்பினால் அடக்க முனைகிறார் - இந்த ஆண்-கை. 9.சைந்தவி, WAjivணம்.
பரிதவிப்பு! 'போப் தந்த முத்தத்தில் ஜில்லிட்டது - இந்த குழந்தை மட்டுமல்ல! உலகெங்கும் அன்புக்காய் பரிதவிக்கும் கோடிக்கணக்கான பிஞ்சு உள்ளங்களும்தான்!
ണ് കൃഷി. வட்டுக்கோட்டை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில்:
(E-mail):- thinamurasu@live.com
காரணம் என்ன?
Tற
அன்பான முரசுl வாரந்தோறும் தினமுரசை ஆர்வமுடன் வாங்கி
வாசிப்பவர்களில் நானும் இதைத்
ஒருவன். முன்பெல்லாம் தினமும் முரசை வாங்கியவுடன் எங்கள் மனம் கவர்ந்த நடிகையின் அழகு
வதனங்கள் முகப்பில் அணி செய்து பமாக
எங்களுக்குக் உற்சாக டொனிக்கைத்
தரும். திகளை
ஆனால் அண்மைக் காலமாக இன்னும்
அந்தத் தேவதைகளின் அழகு
வதனத்தைக் காண முடியவில்லை. கத்தும்
அரசியல் என்னும் பெயரில் எங்கள்
மீது சவாரிசெய்யும் ஆசாமிகளின் களில்
பொய்முகங்கள்தான் முன்பக்கத்தை தனைதி " ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த
மை
மாற்றத்தின் காரணம் என்னவோ?
கே. வைnனவி.
ஒர்மம் எங்கே? காலம் காலமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த நிலப்பரப்புக்கள் வலி. வடக்கில் சுவீகரிக்கப்படுவதான செய்தி பரபரப்பாகப் பேசப்படுகின்றது. இந்த நில அபகரிப்புத் தொடர்பாக முரசு காட்டமுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும், தமிழ்மக்களின் நிலங்களுக்காக மூர்க்கமாக கருத்துச் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் கடந்த கால்
முரசை வாங்கியபோது ஏமாற்றம்தான் மிஞ்சியது. தினமுரசே எங்கே
உன் ஓரமம்.வம் காவியா, முல்லை.)
ரமலர்)
முரசு
'இம் 09 - 15, 2013)

Page 3
D
சரியான முடிவெ பலாவியிலும் மீள்கு
GHGDLDáAFÍ LáG மக்களின் நிலங்கள் அவர்களுக்குக் கி தற்போதைய காணி சுவீகரிப்பு விடயத்ை கையாளவேண்டும். இதனை இணக் முடியும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள அண்மையில் குருநகர் வடகடல் தொழி தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் க தெரிவிக்கையில், விரைவில் நடைபெறவுள் சரியான ஆணையை வழங்கினால் ஜன மக்களைக் குடியேற்ற முடியும் என்று தெ அதற்கு ஆதாரமாக கிளிநொச்சி அ அமைச்சர் அதனை சாதுரியமான தயார்ப்படுத்தியுள்ளமையைக் குறிப்பிட்டுள் மூலமே செய்யமுடியும் என்றும் அதற்கு என்றும் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் இடமாற்றத்ை
(ബി) an o வெருகல் துவாரகா வித்தியாலயத்திற்கு முன்பாகக் கூடிய ജ്ജ് ವಿಕ್ಟರ್ 鬍 பெற்றோர். நேற்று முன்தினம் 07ம் திகதி பாடசாலைக் Googledagog, DragonB6 கதவை இழுத்து முடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் ஏற்கெனவே 12 ஆசியர்களுக்கு брото овошо வெற்றிடம் நிலவுகின்ற அதேவேளை தற்சமயம் கற்பிக்கும் நலன் விருத திரா ജൂിu്കണിന്റെ L ആബ് ബ്രൂ ബ sa-si pas இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தே மேற்படி எதிர்ப்பு ൈ ബ ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வெருகல் துவாரகா வித்தியால இணைந்து இந்த எதிர்ப்பு பத்தில் 26 ஆசிரியர்கள் தேவையாக கிராம அபிவிருத்திச் சங்க
, , (Հ ի եւ օրալյոր அதிபர் TIBU விர தெரிவித்தர்
DGO)6O15 மக்களுக்கு &OIITop ISIDT
காணிப் பகிரலின்போது வேலையற்றிருக்கும் பெருந்தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எண்று முன்னர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, தற்போது அந்தக் கோரிக் கையை பெருந்தோட்ட மக்களின் கட்சிகள் கிடப்பில்
போட்டுள்ளன. இந்தப் பிரச்சினை IDeodoula, lipéideoir úráifferioritaot மற்றும் பிரபா கணேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்
வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் லுளியாகியுள்ளன.
நட்டில் நல்லிணக்கம் ஏற் படுத்தப்படுகிறதோ இல்லையோ அவ்வப்போது பிரசசினைகளுக்கு பஞ்சமில்லை போர்முடிந்த பின்னர் கிறிஸ் மனிதர்கள் வந்தார்கள் பிரச்சினைகளை 呜u@序葡 Gāmsāü。
Lrజ్
G
ன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் காம்பரம், ராதாகிருஷ்ணன்,
அதன்பின்னர் மதவாதம் அடிப்படைவாதம் என்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இறுதியாக இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை ஏற் படுத்தப்பட்டு அதுதொடர்பில் செய்திகளும் , வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
பார்க்கப்போனால் ஒவ்வொரு வாரமும் ஏதா வது ஒரு பிரச்சினை உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. இதன்பின்னர் அதற்கு பரி காரம் காணப்படாமலேயே பிரச்சினை தீர்ந்துப் போகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சி
S S S S S S S S S S S S S
 
 
 

க்களுக்கே சொந்தம்ட
ாளி தெரிவிப்பு
டைக்கவேண்டும் என்ற அடிப்படையில் தயும் சரியான அணுகுமுறையூடாகக் | க அரசியல் ஊடாக மேற்கொள்ள ார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ற்சாலையில் நடைபெற்ற நிகழ்வினைத் ருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் ள மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ாதிபதியின் ஆசியுடன்"பலாலியிலும் ரிவித்தார். றிவியல் நகரைச் சுட்டிக்காட்டியிருந்த வழியில் கல்வி நடவடிக்கைக்கு ளதோடு, இவற்றை இணக்க அரசியல் மக்களின் ஆணை இன்றியமையாதது
தந்தையின்
பத்தனை பகுதியில் தந்தையால் துன் புறுத்தப்பட்ட 6 வயதிற்கும் 13 வய திற்கும் இடைப்பட்ட நான்கு பிள்ளை களை பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர். அதில் மூன்று பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இந்த பிள்ளைகளை பொலிஸார் மீட்ட பொழுது அவர்கள் நான்குபேரும் பட்டினி யுடன் இருந்ததாக பொலிஸார் தெரி வித்தனர்.
பிள்ளைகளின் தாய் ஆறுமாதங் களுக்கு முன்னர் வெளிநாடு சென் றுள்ளதாகவும் தந்தை வேலைக்கு செல் லாமல் தாய் அனுப்பும் பணத்தில் குடித்து விட்டுவந்து தம்மை அடித்து துன் புறுத்துவதாகவும் மீட்கப்பட்ட சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு சரியான உணவை தந்தை வழங்குவதில்லை என்றும் சில ல் அயலவர்கள் கொடுக்கும் உணவையே தாம் உட்கொண்டதாகவும் சிறுவர் களி Glut sus om)TIJL LÓ
தெரிவித்துள்ளனர். ر
தக் கண்டித்து
.e  ̄1 1
匣, @Lm ( 、 ബ് ബ്, ഖയ്യ 1 :
alá Gael Loco
த பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பி ി,555 ± ഉ [[ിങ്ങക്കി
556 asis som omsNGGOTA
■■。 "Ou cm。 , ബ), ബ
து ஆற்ப்பாட்ட
னையும் அவ்வாறே ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
அது குறைவடைந்து செல்கிறது. எனினும் குறித்த பிரச்சினையால் முஸ்லிம் மக்களுக்கு |ற்பட்ட தாக்கங்கள் எவற்றுக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. இதற்கு முஸ்லிம் தலைமைகளும் பொறுப்பேற்கவேண்டும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்வாறு பிரச்சினைகள் சென்றுக் கொண்டி நக்கும்போது, தற்போது புதிய பிரச்சினைக்கான அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை இதுவரை காலமும் எவருக்குமே பிரச்சினையை கொடுக்காத மலையக பெருந் தாட்ட மக்களை நோக்கி நகர்த்தப்படுகிறது. 013ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் பெருந் தோட்டங்களில் பயன்பாடின்றி உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேலையற்ற இளைஞர்களுக்கு விவசாயத்துக்காக பகிரப்பட புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி பாகியுள்ளன. எனினும் இதன் உள்ளர்த்தங்கள் வருக்கும் தெரியாது குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் மாகாண சபை மற்றும் நாடாளு மன்றத்துக்கு பிரதிநிதிகளாக அனுப்பியுள்ள பர்களுக்குக்கூட இதன் உட்கிடக்கைகள் தெரியாது.
பெருந்தோட்ட பகுதிகளல் உள்ள மக்கள் டந்த 250 வருடகாலமாக தனித்த ஒரு சமூக ாக இலங்கைக்கு உழைத்துக்கொடுக்கும் சமூ மாக, அதற்கான உரிய கொடுப்பனவுகள் ைெடக்காத சமூகமாக அடுத்தவரை எதிர்ப் ார்க்கும் சமூகமாக, நாட்டில் பிற்படுத்தப்பட்ட மூகமாக, அன்றுமுதல் இன்றுவரை வரிசை பீடுகள் என்று கூறப்படுகின்ற லய்ன் காம் ராக்களில் இருந்து விடுபடாத சமூகமாக என்ன ான் நடந்தாலும் மத்தியில் உள்ள தேசியக் ட்சிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் மூகமாக, அதற்கு முண்டுகொடுத்துக்கொண் ருக்கும் அரசியல்வாதிகளை தூக்கியெறியாத மூகமாக, இலங்கை சோசலிஸக் குடியரசின் னைய மக்கள் அனுபவிக்கின்ற காணி டரிமைகளை பெறாத சமூகமாக, படித்த பர்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் முகமாக அரசியலில் எவர் புதிதாக வந்தாலும் வர்களுக்கு இடம்கொடுக்கும் சமூகமாக
FAF (UPU
இந்தநிலையில் அவர்களை நோக்கி நகர்த்தப்படும் இந்த காணி பகிர்வு விடயம் அவர்கள் மத்தியில் பிரச்சினைகளை கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காணிப் பகிரலின்போது வேலையற்றிருக்கும் பெருந்தோட்ட இளைஞர்களுக்கு முன் னுரிமை வழங்கப்படவேண்டும் என்று முன்னர் கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டபோது, தற்போது அந்தக் கோரிக்கையை பெருந்தோட்ட மக்களின் கட்சிகள் கிடப்பில் போட்டுள்ளன. இந்தப் பிரச்சினை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மலையக மக்கள் பிரதிநிதி களான திகாம்பரம், ராதா கிருஸ்ணன், மற்றும் பிரபா கணேசன் ஆகியோருக்கு ഇങ്ങഥ59, Lgബിക് ബഗ്ഗികILLഖുണ ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. எனவே குறித்த காணிப்பிரச்சி னையை குறித்த பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்க ளுக்கு வாய்ப்பாக பயன்படுத்துவர் களா? அல்லது வழமையாக மலையக தலைமைகள் நடந்துகொள்வதைப் போன்று காணிகளை தமது இளைஞர் ബ്രഭദ്ര, ബ്രാഥന്റെ ബൃഞuഖങ്കബ്ദ്ര வழங்குவதற்கு வாய்ப்பை கொடுத்துவிடு வார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்
இது இனத்தின் அடிப்படையில் பார்க்கப்படவேண்டிய பிரச்சினை என்ப தைக்காட்டிலும் வாழ்வாதார பிரச்சினை, அத்துடன் எதிர்காலத்தில் இனமுரண் பாடுகளை ஏற்படுத்தும் பிரச்சினை என்பதை மலையக பிரதிநிதிகள் உணர்ந் துள்ளார்களா? என்பதை எதிர்காலத்தில் பார்க்கமுடியும். இந்தநிலையில் இது பெருந்தோட்ட இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மலையக பிரதிநிதிக ளின் உண்மைருபத்தை வெளிக்காட்டும் பிரச்சினையாகவும் இருக்கக்கூடும் எனவே பெருந்தோட்ட மலையகப் பகுதி பிரதிநிதி களுக்கு நிச்சயமாக 25ஆயரம் ஏக்கள் காணிப்பிரச்சினை சவாலாகவே அமைய வுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
○3

Page 4
  

Page 5
அதிபர் ஜிப்ரி அவர்களின் தலைமை யில் பதினொரு மாதங்கள் உருண்டோடின. அவர் மாற்றலாகிச் சென்றதன் பின் ஒன்றரை மாதங்கள் திருஞானசுந்தரம் பதில் அதிபராகப் பணிபுரிந்தார். அதன்பின்னர் 01.02.1964 முதல் ஜனாப் எம்எம்யூஸ்’ப் அவர்கள் புதிய அதிபராக நியமனம் பெற்றார்கள் இவரின் பதவிக் காலத்தில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றன.
முதன்முதலாக இவரின் பதவிக்காலத்தி 868ധ Léത9uഥ ബീജണ്ഥ ബ கல்லூரிக்கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் கல்லூரியின் இலச்சினையும் இஎஸ்எம்ஏ கபூர் ஆசிரியரால் வரைவாக்கம் செய்யப்பட்டது எதிர்கால விளையாட்டு வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இக்பால் േസീ, ബിu ബങ്കണ ഈ ഗ്രഖ58) பட்டன. அதன் பிற்பாடு கஸ்ஸாலி இல்லமும் இணைத்துக்கொள்ளப்பட்டது.
ஜனாப் யூஸ்’ப் அதிபரின் நற்சேவை களைத் தொடர்ந்து அவர் மாற்றலாகிச் சென்றபின் 01.02.1967 முதல் ஜனாப் எம்.எம். அப்துல் குத்துவம் அவர்கள் அதிபர்
திரிந்த
ܠ72
ள்ளித்
(3шптофазылпаъециб, சேவகராகவும் ബgഥ18 . . இது "இ" இருந்து நல்லசிவங்கிய பெரியா
a. டிப்பிற்கா மாண்புமிகு அமைச்சர் டாக்டர் பதியுத்தீன் சென்றிருந்த இடைக்காலத்தில் ஆசிரியர் மவற்முத் அவர்களுக்கு நன்றிசெலுத்தும் ஜனாப் என்.எம்.ஏ. கபூர் அவர்கள் 10.1967 в стра, а.е. La David LÉSE முதல் 308.1968 வரை பதிலதிபராகப் பணி , : | U ಇಂಗ್ಲಿಷ್ಠೀ : இமு:முதலாக என்று நாமீட்பட்டது 672 ஆம் ஆண்டு
YA COLLEGE JAFFNA 1963
மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் அவர்களின் என்ற வாசகத்தைப் பதிப்பித்த பெருமை ബൈണnu ജഥഥങ്ങ്ഥ - இவரையேசாரும் திறந்துவைக்கப்பட்டது.
'சில் " "திேறப்புவிழான் போது பல கலை a ாற்றம் பதிபதி மஹமூ அவர்களை நிகழ்ேேறனே அந்த
மீண்டும் கல்வியமைச்சராக்கியது. இச் : ஒஸ்மானியாக் கல்லூரிக்கு
ரும் ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது. தனிப்பட்ட முறையில் கல்லூரியின்மீது 9ങ്കഞ്ഞുധ ജ്ഞഥ58) &ങുീക காக நிறைய அபிவிருத்தித் திட்டங்களை (3uDCDGAESTaxo LITU, Barto Lofrasilurtetik கல்லூரியை அபிவிருத்திசெய்வதில் பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தார். அந்தவகை யில் யாழ்முஸ்லிம் சமுதாயமே அவருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாக Soba-Sacrocid Giběston&é ОЈапо06ошЗшпалпо09әфшопаflшпcбай,
நேரத்தில் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நானும் அந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியது மட்டுமல்லாமல் கல்வி அமைச்சர் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தின் மவுற்முத் அவர் களுக்கு கைலாகு கொருத்த அந்த இனிய நிகழ்வுகள்கூட என்மனதில் நீங்காத நினைவு களாகத் தடம்பதித்து இருக்கின்றன.
அதிபர் குத்துளம் அவர்களின் முயற்சியால் கல்லூரியில் தொலைபேசி இணைப்பு நிரந்தர மாக்கப்பட்டது. இவரின் பதவிக் காலத்தில் பல கட்டட நிர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. வர்த்தக கல்வி அறைகளும் இக்காலத்தில்தான் - நிர்மாணிக்கப்பட்டன. பொது விஞ்ஞான ஆய்வு
݂ ݂
"மழை விட்டும் தூவானம் (9,676, க்கு Lsî),
விட்டபாடில்லை என நினைக் கலாம். கடும் மழை ஒய்ந்தால் தூவானம் நிற்பதற்கு சில பல நிமிடங்கள் செல்லும் என்பது தவிர்க்கப்படவியலாததொன்று. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் உள்ளுர் பெரும் கிரிக்கெட் திரு விழாக்கள் நிறைவடைந்தும் அந்த இடத்தில் நாம் சுற்றி நிற்பது என்னமோ உண்மை தான் பாடசாலைச் சமுகத்தினால்
டத்தப்பட்ட நான்கு பெரும் 嵩 (BT, இந்துக்களின் போர் வடக்கின் போர விரகளின் போர்) போட்டி களும் இனி எப்ப வரும் என்ற ஏக்கம், தவிப்பு நடத்திய சமூகத்தைவிட அதன் ஆதர வாளர்கள், ரசிகர்களுக்கே அதிகம் இருப்பதை கூறித் தான் தெரியவேண்டிய
s அந்தளவிற்கு இப்
போட்டிக் களத்தில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந் െ ഞഗ്രlൂ, ണൃ, வாளர்கள், ரசிகர்களின் இந்த ஆதரவு உற்சாகம் நிச்சயம் இத்தொடரகளை அடுத்த நிலை நோக்கிச் செல்வதற்குப் பெரும்
சக்திமிக்கதொன்றாக விளங்கு கின்றது அல்லது விளங்கும் என்பதில் ஐயமில்லை.
அதற்கும் அப்பால் இப் போட்டித் தொடர்களைக் கண்டு царбид, ра, па суд, јоштати већ தங்களது அரச திணைக்களங் களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ விடுப்பு
லிவு எடுப்பதற்காக எவவளவு சிரமங்களை பிரயத்தனங்களை எதிரகொண்டிருப்பார்கள் அதில் LL L- մ.691 մ) լճենված ցանմա 0ഥിരീബ്, ബL LIസ്ഥ பெயர்ந்து வெளிநாட்டில் வாழ கின்ற ஆதரவாளர்கள்கூட இப் போட்டியைக் கண்டுகளிக்கும் வகையில் தங்களது நிகழ்ச்சி நிரலை இப்போட்டிக்கு ஏற்றவாறு bീഥ്, ീബ ബന്ധ ഭിപ്ര||Tl|{ தொடர் மேல் அவரகள்
GRIn ing – 15, na
கொண்டுள்ள காதலோ என்னமே ീഖണ്ഡ്രസ്ഥ (Fur E கிறது. இவற்றுக்காக எவரும் தலை சாய்க்காமல் இருக்கமுடியாது.
எனினும் சிலரின் நடவடிக்கை கள் இத்தொடர்களை எங்கள் சமூகத்தின் கலாசாரத்தை கேலிக் குறியதாக புதிய கலாசாரததை உருவாக்கவல்லதொரு நிலையை ஏற்படுத்திவிடுமோ என்ற ஏக்கம் மெல்லத் துளிர்விடுவதுதான் சற்றுக் கவலைதரும் விடயம். ஏனெனில், ஆடுகளத்தில் விக்கெட்டுக்கள் சாய்க்கப்படும் போதும் சிக்ஸர்கள் பவுண்டரிகள் விளாசப்படும்போதும் பிடிகள் எடுக்கப்படும்போதும் கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளும் விதங்கள் போட்டிக் களத்தில் நேரடி விளைவுகளை 蠶
littles high נורIIIII| ഖീഡി ' சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில், அது இவற்றைவிட (Brontopt 6606), LMTL OTTO) CONDIT
சமுகத்திற்குப் பொருளாதார
黜 იყენეს (ტექსტიტს
தக்க பல அசிங்கங்க அரங்கேறுபவை.
இது குறித்து இதி முற்படவில்லை ஆ
களத்தில் நேரடி வின்
ஏற்படுத்தக்கூடிய ெ
நிறுத்தப்படவேண்டு ബ (p5) { உள்ளது போட்டிக் விக்கெட்டுக்கள் சா போது அதன் ஆதர உள்நுழைந்து கொ
ஆடுகளத்தில் விரிக் CAECAE UCSlug,
呜呜T@( போது மறுபுறததில் பவுண்டரிகள் விளா அதன் ஆதரவாளர் களுக்கு நாங்கள் ச அல்ல என்பதை ெ விதத்தில் உள்நுை பிடிப்பது படுப்பது
தையே தங்கள் கட்( வைத்திருக்க முற்ப இதுவொரு புதிய க உருவெடுத்திருப்பது துயரம் எதிர்காலத் பெறக்கூடாது என்பே
 
 
 
 

டமும் சிறப்புற பூர்த்தியடைந்து இரசாயனப் பாருட்களும் உபகரணங்களும் நிரம்பிவழிந்தன. அதிபர் குத்துளம் அவர்களைத் தொடர்ந்து 06.1974 ஜனாப் ஏஎச்வறாமீம் அவர்கள் ിL) ബu ഭൂി. ഉഖ് അണ്ണിള ளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில்
ரும்பாடுபட்டார். இவரது காலத்தில் உதைபந் i.g് ട്ര n5ിധേ ീബ്നിങ парташа, ал шо00ырооскопырау, сыой аулішбай ற்றமும் வளாகமும் சீரமைக்கப்பட்டது. கமரங்களும் மலர்ச்செடிகளும் பயன்தரு L3768(LL). DfTLLULLCD SubadosujTGCT ഭീ85uൂൺ 2 ജൂഖങ്കdിധ പ്രെഞ്ഞഥ னாப் ஏஎச்வுறாமீம் அதிபருக்கே உரித்தாகும் த்துடன் இவரது காலத்திலேயே கல்லூரியில்
]'തെ ബ ட்டடமும் திறந்தவைக்கப்பட்டது.
03:08,1979 ജൂഥ ജൂീൺജങ്ങ്) எச்வுறாமீம் அதிபர் இடமாற்றம்பெற்றதையடுத்த அவர்கள் பதிலதிபராக டமையாற்றினார். அதன்பின்னர் 05.04.1980 ல் ஜனாப் எம்.ஏ.ஆர்.ஏ. றவறீம் அதிபர் பதவி ற்றார். அவர் 708-1981 (PEG) 27.12-1981 aan Jagao TU களம்வுறம்துன் அவர்கள் பதில் கடமை ரிந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
3006982 இல் மீண்டும் ஜனாப் ஏஎச்வுறாமீம்
வர்கள் அதிபர் பதவியேற்று கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தார். 1986 ஆம் ஆண்டில் ஜனாப் ஏஎச்வுறாமீம் அதிபர் வர்களின் பெரும்முயற்சியால் பழைய
பெற்றிருந்த காலத்தில்
மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அச்சங்கத் தினரால் கல்லூரியின் மைதானத்தை சுற்றி யுள்ள எல்லைச் சுவர்கள் யாவும் பூரணமாக் கப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1990ഗ്രgൺ 2003 ജൂഥ ജൂണീന്ദ്രഖതj நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக ஒஸ்மானியாக் கல்லூரி மூடப்பட்டிருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும்.
ஏ9 பாதை திறந்து நாட்டில் சமாதானச் சூழல் நிலவிய சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒஸ்மானியாக் கல்லூரியை மீள்எழுச்சி செய்ய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், யாழ் முஸ்லிம் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரும்பாடுபட்டார்கள். இவர்களின் பெரும் முயற்சியாலும் இறைவனின் துணையாலும் 2003ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
220920033,ഥ, 3്യത്ത്ഥൺ ഗ്രUTe. மெளலவி அவர்கள் அதிபர் பதவியேற்றார்கள். மனிதசஞ்சாரமற்ற அடர்ந்த பற்றைகளும், பாழடைந்த இடிந்த கட்டடங்களுக்கிடையே விஷஜந்துக்கள் நிறைந்த சூழலில்தான் ഗ്രൂ ബി ആൺഥിരിuid +ങുീതu) பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் மீள் எழுச்சி பெற்ற கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்ட இவரை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது. அன்றிலிருந்து இன்றுவரை இவரது நற்சேவைகள் தொடர்ந்தவண்ணமாக
DGI. இந்த ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரியின் பொண்விழா ஆண்டாகும் பொன்விழாவை வெகுவிமர்சையாகக் கொண்டாட அதிபர் முபாரக் மெளலவி முயற்சிசெய்கின்றார். முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் ஆலோசனைகளை வழங்கி பொன்விழாவைச் சிறப்பிக்குமாறு பணிவுடன்வேண்டுகிறோம்.
பொன்விழாகானுைம் எமது ஒஸ்மானியாக் கல்லூரி மென்மேலும் வளர்ந்து முஸ்லிம் சமுதாயத்தில் தலைசிறந்த கல்லூரியாகத் திகழ்ந்து வைரவிழா நூற்றாண்டுவிழா போன்ற பல விழாக்களைக் கொண்டாடவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம். இக்கட்டு ரையை எழுதுவதற்கு எனக்கு குறிப்புகள் தந்துதவிய ஏசீநஜ"முத்தீன் ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
(முற்றும்)
முன்னாள் 2யர்தரமானவர் மன்ற
எல்லைக்கோட்டை தாண்டவோ, கும்மாளமடிக்கவோ முற்பட மாட்டார். அப்படி ஒரு ஆதரவாளர் அல்லது ரசிகர் நடக்க முற் படுகின்றார் என்றால் அவர் நிச்சயம் கிரிக்கெட்டை மகிழ்ப வனாகவோ, ஊக்குவிக்க துணை புரிபவராகவோ போட்டியாளர் களின் உண்மையான ஆதரவாளரா கவோ இருக்கமுடியாது.
இவ்வாறான செயற்பாடு களை மேற்கொள்வதற்காகவா? நீங்கள் முட்டிமோதி லிவு எடுக்க
இதன்மூலம் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் பயன்தான் என்ன? இதனால் கிடைக்கும் பெறுபேறு பாடசாலைச் சமுகம் பணிபுரியும் நிறுவனம். உறவுகள் என எல்லோருக்கு LρΤσοτ οι οι ΠρΠοντίρ,
வளர்ந்த அறிவுள்ள ஆற்றல் உள்ளவர்கள் அறிவுபூர்வமாக தயவுசெய்து சிந்திக்கவேண்டும். அது உங்களுக்குப் புதுவழியில் நடக்க வழிவகுக்கும்.
T உளமார நேசிக்கும் அதாவது பழைய நண்பர
ബിഖന്ദ്രബിന്ദ്രത () στο ΔΝΤο ΟΤΕ), ബb .11ܨ9ܬܐ “Бөлтірт5 படிதத ஸ்பிரஸ்தாபிக்க இலங்கையிலேயே உயரிய காலததை நினைதது மகிழும் ால் போட்டிக் கலாசார விழுமியங்களைக் கொண் ' த0 த் நிலை 61168ы 5006п டோர் எனப் போற்றப்படும் சமூகம் u?ვა இருக்கின்றான். DIT GOTTUUNG யற்பாடுகள் எமது சமுகம், அந்த ந்த யிருக்கின்றேன என அளவிடும்
என்பதே ஒரு சிலரால் எப்படி அதன் வழி களமாக மறந்துபோன நட்பைப் நாக்கமாக விலகி நடக்கமுடிகிறது என்பது புதுபயிக்கும் களமாக 1949599ICLPavLD ளத்தில் கிரிக்கெட்டை உளமார நேசிக்கும் பிெது ஒளியேற்படும் க்கப்படும் ஒவ்வொருவரையும் காயப்படுத்தும் ' எதிரவரும் காலங்களில் поплаѣ6іт இரு செயலாகவே அமையும் ஆதர இதை மாற்றிக்கொள்ள முற்பட பிடிப்பதும், வாளர்களின் கரகோஷங்கள் வேண்டும் அது அனைவருக்கும் ப்பட்டிருக்கும் ஆதரவுகள் போட்டிக் களத்தில் шеу протермотұраты b 395, 5 Juli மோதும் வீரர்களுக்கு LLILD. "ஊக்குவிக்க ஆளருந்தால ஓய்ப்பிடும் அதுவே அவர்களின் நெருக்கடியை ஊக்குவிப்பவனும் தேக்கு சிக்ஸர்கள், லுேம் அதிகரிக்க வழிவகுத்துவிடக் விற்பான என கவிஞர் வாலி ப்படும்போது கூடாது என்பதே பொதுவான குறிப்பிடுகிறார். அந்தவகையில் ள், அவர் நோக்கம் ஆதரவாளர்களின் Форттыр, |ளத்தவர்கள் போட்டியாளர்களின் திறமை விளக்குவிப்பு பாடசாலைச் ளிப்படுத்தும் களை வெளிக்கொணரக்கூடிய சமூகத்திற்கும் அதில் பங்கேற்கும் ந்து கொடி வகையில் அடுத்த நிலையை போட்டியாளர்களுக்கும் ஊக்கு ன மைதானத் பிடிக்கக்கூடிய தரத்தை விப்பாக அமையவேண்டும் பாட்டுக்குள் தேசிய சர்வதேச போட்டிகளுக்கு என்பதே பொதுவான விருப்பு கின்றார்கள் நிகராக உருவாக்கவல்லதாக எனவே, அடுத்துவரும் ஆண்டு TITUDI ('(' (Liqബ് ബ്ഖഞ്ഞ10ഥ களில் ஆதரவாளர்களின் மிகப் பெரும் என்ற எண்ணம்கொண்ட ಇಂದ್ಲಿ விற்க ல் இது வீச்சுப் எந்தவொரு ஆதரவாளனும், O
கிரிக்கெட்டை
ரசிகர்களும் மைதானத்தின்

Page 6
இல.
50
இப்படியும் ஒரு இருந்திருக்கிறார் ! கொஞ்சம் சிரமம்தா சலாவுதீன் இப்படி இருந்திருக்கிறார்.
சலாவுதீன், ரெ நகரை முறைப்படி தமது அதிகாரத்ை 1 நிலைநாட்டிவிட்டு
அரசுப் பணிகளில் தொடங்கியபோது வெளியேறிய கிரு அண்டை நாடுகள் கள் அனுபவிக்கிற சேர்ந்தது. அட்டா மீண்டும் பரிதாபப்
கள் அத்தனைபேர் 'பா.ராகவன்
ஆளுகைக்கு உட்பு குடியேறி வசிக்கன் 1 அனுமதியளித்தார்
சிலுவைப் பே மிகப் பெரிய குற்றவாளிகள் .
வில்லை.
எகிப்திலிருந்தும், 5 என்று தனித்தனியே அடையாளம்
ஆகவே காணப்பட்ட சிலுவைப்போர் பல்லாயிரக்கணக்கான
விரர்கள் சிலரைத்தவிர பெரும்
ஜெருசலேம் அகதிகள் பான்மையான கிருத்தவ வீரர்கள்,
அன்றைக்குச் சிரியாவில் சுல்தான் சலாவுதீனின் இத்தகைய
பட்டினியிலும் குளிரிலும் நடவடிக்கையால் ஒரு பைசா
மடிந்துபோனார்கள். செலவில்லாமல் சுதந்திரமாக
ஊர்களுக்கு ஒதுக்குப் திரிபோலிக்கும், டைர் நகருக்கும்
புறமாக, பெரும்பாலும் செல்லமுடிந்தது, நூற்றுக்
ஆற்றங்கரைகளில், கணக்கான கிருத்தவ வீரர்கள்
மணல்வெளி ஓரங்களில் தமது வயது முதிர்ந்த பெற்றோர்
கூடாரம் அடித்துத் களைத் தலையில் தூக்கிக்
தங்கிருந்த இந்த சிலுவைப் கொண்டு நடந்து செல்வதைப்
போர் வீரர்களின் பார்த்த சலாவுதீன், அவர்களுக்கு
குடியிருப்புப் பகுதிகளைக் அரசாங்கச் செலவில் கழுதைகள்
கொடுமையான நோய் வாங்கிக்கொடுக்கவும்
கள் தாக்கின. சரியான உத்தரவிட்டார்.
சுகாதார வசதிகள் ஜெருசலேத்தின் அரசியாக
இல்லாததாலும் பலர் அப்போது இருந்தவர் பெயர்
இறந்தார்கள். சிபில்லா. அவரது கணவரும்
திரிபோலியில் ஜெருசலேத்தின் மன்னருமாக
கோட்டைக் கதவுகள் இருந்தவரின் பெயர் காட்ஃபிர்டி
அடைக்கப்பட்டு ஆண் பொயினான். அன்றைய திகதியில்
களும் பெண்களும் நாட் ஒட்டுமொத்த மத்திய ஆசிய
கணக்கில் கவனிப்பாரின்றி வெளியே
இன்னும் பல இட முஸ்லிம்களுக்கும் இந்த பொயிலான் !
கிடந்தபோது, பசியால் துடித்த தன்
டைருக்கு வந்து5ே தான் சரியான வில்லன். செய்த
குழந்தையொன்றுக்கு உணவிட அட்ரூழியங்களும் படுகொலை
முடியவில்லை ஒரு தாயால் வேறு
சுல்தான் சலாவுதி
கருணையுள்ளவர் களும் கொஞ்சநஞ்சமல்ல.
வழியே இல்லாமல் கதறியபடி வாழ்நாளெல்லாம் அன்பையும்
அக்குழந்தையைக் கடலில்
என்று அவர்கள் 6 வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி
வில்லை. ஆகவே இரக்கத்தையும் கருணையையும் மட்டுமே போதித்த இயேசு
அந்தக் கருணைக் நகரின் கோட்டையை நோக்கித்
வேண்டாமா? நாதரின் பெயரைச் சொல்லிக்
திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை கொண்டு, இரத்தத்தால் ஒரு
சிலிப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்
டைருக்கு வந் சாம்ராஜ்ஜியத்தைக்
களும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
வீரர்கள் உடனே கட்டியெழுப்பப் பாடுபட்டுக்
கிருத்தவ சமூகத்தி கோட்டைக்கு உள்ளே இருந்தவர்
பேரையும் ஒன்று கொண்டிருந்தவர் அவர்.
களும் கிருத்தவர்கள். வெளியே - அத்தகைய மன்னனின்
அல்லாடிக்கொண்டு, அகதிகளாக
ஜெருசலேத்திலிரு பட்டத்து ராணியான சிபில்லா,
நின்றவர்களும் கிருத்தவர்கள். சொந்த
யும் முஸ்லிம் ப ை நகரைவிட்டு வெளியேறியபோது
சமூகத்து மக்களுக்கே உதவமறுத்த
என்ன செய்து ஓட
என்று உட்கார்ந்து ஒரு முஸ்லிம் வீரர்கூட அவமரி |
கோட்டைக் கிருத்தவர்கள் நாசமாகப்
ஆரம்பித்தார்கள். யாதையாக நடந்துகொண்டுவிடக்
போகட்டும், அவர்களது பெருங்கனவான
யுத்தங்களில் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்
மத்திய ஆசியாவில் கிருத்தவ
சாம்ராஜ்ஜியம் என்கிற எண்ணம் சலாவுதீன். ராணிக்கு உரிய
1 வேண்டுமானால் நசிந்து போகட்டும். ஒட்டுமொத்த மரியாதைகள் செய்து அவருடன்
1மாக இருக்கலாம்
இழப்புக்கள் அப்ப வந்த பல்லாயிரக்கணக்கான
அரபு மண்ணில் இருந்தும்
இன்றைக்குச் சாவு பெண்களுக்கு வேண்டிய பண
கிருத்தவர்கள் வேரோடு பெயர்த்து
பத்தாயிரம் பேர் ? வீசப்படட்டும். உதவிகள், ஆடைகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை
ஐம்பதாயிரம் பேர்
ஒரு தாயின் சாபம்... அளித்து, கெளரவமாகவே
இதனால்தான் என்று
என்று பழைய பே சொல்லிவிட முடியாதென்றாலும் வழியனுப்பிவைத்தார்.
நினைவு கூர்ந்து
அவை நடந்த கால் என்ன பிரச்சினையாகிவிட்ட
அப்படித்தான் பின்னால் ஆகிப்
போனது. எத்தனைக்கெத்தனை தென்றால், இப்படி பாலஸ்தீனில்
4 பேரிழப்புக்கள் ஒரு ஐரோப்பாவில் கிருத்தவம்
தேசத்துக்கும் அள் இருந்து புறப்பட்டு வெளியேபோன | கிருத்தவ சிலுவைப்போர் வீரர்
வலுவாக வேரூன்றிக்கொண்டதோ,
கொஞ்சநஞ்சமல்ல. களுக்கும் அவர்தம் குடும்பத்
அத்தனைக்கு அத்தனை அரேபியாவில்
எத்தனையோ பல
என்ற கணிப்புகள் தினருக்கும் அண்டை நாடுகளில
அதன் செல்வாக்கு நாளுக்குநாள் அடைக்கலம் கிடைக்கவில்லை.
தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது.
தூள்தூளாக்கி, மீ அவர்கள் எகிப்துக்குப்போன
இவையெல்லாம் ஒருபுறமிருக்க,
போர் முரசு கொட் ஜெருசலேத்தை முற்றுகையிட்டு, போது எந்த நகரமும் அவர்களைச்
1 என்றால், நோக்க சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு
வெற்றியும் பெற்றுவிட்டிருந்த சுல்தான்
2 தீவிரம் இருந்திருக் மைல் தூரத்தில் வருகிறார்கள் 1
சலாவுதீன் இன்னும் கோட்டைக்கு
யோசித்துப் பார்க்க வெளியேதான் இருக்கிறார். வெற்றி என்பது தெரிந்ததுமே நகர மக்கள்
முஸ்லிம்களும்
1 கிருத்தவர்களின் ! கோட்டைக் கதவுகளைச் சாத்திக் |
வீரராக நகருக்குள் அவர் காலெடுத்து கொண்டுவிடுவார்கள். ஆச்சரியம், -
வைக்கவில்லை, ஏன் அப்படி?
களில் ஏற்பட்ட லெ அப்போது அங்கிருந்தவர்களும்
விசாரித்த அவரது மந்திரி,
எத்தனை என்பத பிரதானிகளுக்கு அவர் அளித்த பதில் கிருத்தவர்களே,
"மான புள்ளிவிபரம் ஆகவே, குடிமக்களாக வாழ
இன்னும் விநோதமானது, மொத்த
குறைந்தது பத்து வழியற்று அவர்கள் அகதிகளாக
சிலுவைப்போர் வீரர்களும் நகரை
அங்கள் இருக்கல சிரியாவுக்கு வந்துசேர்ந்தார்கள்.
விட்டு வெளியேறிவிட்டார்களா
தெரிகிறது. இவை அன்று சிரியாவில் அகதி
மட்டுமே. பொருள் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு
ஆதாரங்கள் எதுவும் களுக்கான நிவாரணத் திட்டங்கள் )
சிலர் நகரில் இருக்கலாம். அவர்கள்
இருக்கும்போதே நாம் வெற்றிவிழா என்று ஏதும் கிடையாது. ஊரில்
கிடைப்பதில்லை. சுற்றித்திரியலாம். அதற்குத்தடை
ஊர்வலமாக உள்ளே போனால்
ஆயுதங்கள் எதுவு இல்லை. ஆனால் உதவிகள்
அவர்கள் மனம் மிகவும் வருத்தப்படும்.
செய்யப்படாத கா
வாள்களும், விஷ கிடைக்கும் என்பதற்கு உத்தர
என்னதான் இருந்தாலும் அவர்களும் வாதமில்லை. அகதிகள் நல்வாழ்வு,
குறிப்பிட்ட காலம் இந்த நகரை ஆட்சி
முக்கிய ஆயுதங்க புரிந்தவர்கள் அல்லவா? அவர்களை
படுத்தப்பட்டு இருக் மறுவாழ்வு குறித்தெல்லாம் அன்றைய சிரிய அரசு சிந்தித்திருக்க நாம் அவமானப்படுத்தக் கூடாது".
- 06)
தின

ந மன்னர் என்றால் நம்புவது
ன். ஆனால் த்தான்
ஹிப்லருக்கு உணவு கொடுத்த
ஜருசலேம்
கையகப்படுத்தி, கு அங்கே
சாவகாசமாக ஈடுபடத் நகரிலிருந்த த்தவர்கள், lல் பல கஷ்டங் 9 செய்தி வந்து
வன்று உடனே பட்டவர், அவர் நம் தமது பட்ட டைர் நகரில் மாம் என்று
- - - - - - - - -
பார்வீரர்கள்,
ரியாவில் இருந்தும்
பெண்ணின் அனுபவம் | இரண்டாம் 1உலகப் போரின் 1 போது அடால்ப் 1 ஹிட்லரின் உணவு 1 பரிசோதகராக 1 இருந்த பெண், 1 அரை நூற்றாண்டை 1கடந்தநிலையில் 1 தனது அனுப் 1வத்தை பகிர்ந்து 1 கொண்டுள்ளார்.
சில மாதங் 1களுக்கு முன்பு 1 தனது 95ஆவது
பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இது ! 1 வரை தனது கணவரிடம்கூட பகிர்ந்துகொள்ளாத பலி 1 இரகசியங்களை தற்போது வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார். 1 1 இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1) | ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் | 1 உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். | 1 அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க் | 1 தனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் 1 1 உலகப் போரின்போது, தற்போது போலந்து என்று 1 அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாவலர் 1 களுக்கு மத்தியில்தான் நாசிப் படைகளின் தலைவர் 1 ஹிட்லர் இருந்தார். அப்போது அவருக்கு அளிக்கப்படும் | 1 உணவுகளில் விஷம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் | அடிப்படையில் சுமார் 15 இளம் பெண்களுக்கு அந்த 1 உணவு கொடுக்கப்படும். அவர்கள் சாப்பிட்ட பிறகே 1 ஹிட்லர் அந்த உணவை சாப்பிடுவார்.
ஹிட்லர் வரு சைவ பிரியர். நான்
ங்களிலிருந்தும் சர்ந்தார்கள். ன் இத்தனை ராக இருப்பார் எதிர்ப்பார்க்க
ஏதாவது செய்த கு நன்றி சொல்ல
த சிலுவைப்போர் அங்கிருந்து
னர் அத்தனை திரட்டினார்கள். ந்து சலாவுதீனை டயினரையும் -ஓட விரட்டலாம் | ஆலோசிக்க
வெற்றி, தோல்வி சாதாரண விஷய
ஆனால் படிப்பட்டதல்ல.
காசமாக இறந்தார்கள்,
இறந்தார்கள் பார்க்கதைகளை பிடமுடிகிறது.
லத்தில் அந்தப் வ்வொரு சித்த வலிகள்
மீண்டெழுவதற்கு மகாலம் ஆகும் மளயெல்லாம்
ண்டும் மீண்டும் டினார்கள் இதில் எத்தனை பகும் என்று கலாம். நகு எதிரான சிலுவைப் போர் மாத்த இழப்பு ற்கு திட்டவட்ட கேள் இல்லை, இருபது இலட் எம் என்று
உயிரிழப்புக்ள சேதம் குறித்த பும் இன்றைக்குக்
நவின் ம் உற்பத்தி லகட்டத்தில்
அம்புகளுமே ளாகப் பயன் க்கின்றன.
(தொடரும்...) வாரமலர்
முரசு
அங்கு பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் அவர் "ஒரு நாள்கூட அசைவ உணவுகளை சாப்பிட்டதில்லை.
பிரிட்டிஷ்காரர்கள் தனக்கு உணவில் விஷம் கலந்து வைத்துவிடுவார்கள் என்று ஹிட்லருக்கு அச்சம் இருந்தது. அதனால்தான் உணவு பரிசோதனை பணிக்கு 15 " பெண்களை அமர்த்தியிருந்தார்.
ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின்போது கடுமையான உணவுப் பஞ்சம் இருந்தது. பல வீரர்கள் உணவு இன்றியே மடிந்தனர். ஆனால், ஹிட்லருக்கு " மட்டும் வகைவகையான உணவுகள் சமைத்து பரிமாறப் பட்டன. மிகவும் தேர்வு செய்த காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டது. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உணவின் தரம் அமைந்திருக்கும். பாஸ்தா அல்லது அரிசி சாதத்தையே அவர் தினமும் விரும்பி உண்ணுவார்.
எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், ஒரு நாள் ' கூட நாங்கள் அதை ருசித்து உண்டது கிடையாது. இதுதான் * நமது கடைசி சாப்பாடாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே "நாங்கள் அங்கு இருந்தோம் என்று கூறுகிறார் வோல்க்.
இரண்டாம் உலகப் போரின்போது நாசி படைகளுடன் பணியாற்றினோம் என்று கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, இதைப் பற்றி இதுவரை நான் யாரிடமும்
கூறியது கிடையாது. எனது கணவரிடம்கூட இது பற்றி " சொன்னதில்லை என்கிறார் அவர்.
ஹிட்லர் மிகுந்த அச்சஉணர்வோடும், எப்போதும் எச்சரிக்கையாகவும் இருப்பார். அவரது அச்சத்தை அதிகரிக்கும்வகையில் 1944ஆம் ஆண்டு ஹிட்லர் தங்கியிருந்த வோல்ப்ஸ் லேயருக்குள் மிக சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்! ஆனால் ஹிட்லர் தப்பிவிட்டார். அதன் பிறகு நிலைமை வேறுவிதமாக ஆனது.
என்னுடன் பணியாற்றியவர்களின் குடும்பத்தினர், அப்பகுதியிலேயே இருந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆனால் நான் ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ரயில் மூலம் பெர்லின் சென்றேன். அங்கு சென்ற பிறகு, எனக்குக் கிடைத்த 'தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது,
ஹிட்லரின் உணவு பரிசோதகராக பணியாற்றிய 14 பெண்களையும், ரஷ்யப் படையினர் சுட்டுக் கொன்று
விட்டனர் என்பதுதான்.
அதோடு விட்டுவிடவில்லை, ரஷ்யப் படையினர் என்னைத் தேடிக்கொண்டு பெர்லின் வந்து என்னை கைது செய்து, ஒரு குடியிருப்பில் தொடர்ந்து 14 நாட்கள் பாலியல் "பலாத்காரம் செய்தனர். அதனால்தான் எனக்கு இதுவரை "குழந்தை பிறக்கவில்லை, எனது வாழ்க்கையே நாசமானது ! என்றார். மேலும், இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு " ஜெர்மன் படையில் பணியாற்றி வந்த தனது கணவர் " திரும்பிவந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக 23 ஆண்டு களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். பிறகு பல்வேறு வேலைகளில் தான் பணியாற்றினேன். தற்போது ஒரு சிறிய 'குடியிருப்பில் காலம் தள்ளி வருகிறேன். எனது பழைய " "அருவருப்பான நினைவுகளை மறக்க நினைத்தாலும், அது.
என்னை மறக்காமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. அதிலும் இரவுநேரங்களில் என்னை தூங்கவிடாமல் செய்கிறது ' என்கிறார் கண்ணீர் ததும்ப. ஹிட்லருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
1பெண்க' என்பதுத டெவில் "ர்லின் !
'மே 09 - 15, 2013)

Page 7
தமிழர்கள் கல்வியில் சிறந்தவர் சிங்கள மக்கள் தோளில் தூக்கிக் ΟΣΦΠ
வாழ்ந்திருக்கின்றார்கள் at aro all போய்விட்டதாக
களாக இருந்தவர்கள், பெரும்ப
டும் கல்விமான்களாக தமிழர்கள்
ருமிதங்களெல்லாம் புதையுண்டு வே தமிழ் மக்கள் கருதினார்கள்
ாண்மைச்
பாடசாலைகளின் ஆக்சியோ, வெற்றியே தனியே
அரசியல்வாதிகளினாலும் அதிகாரி: அதற்கப்பால் அந்த பாடசாலை சமூகத்தின் ப
குறிப்பாக பாடசாலை
+ _________.................... :ள் ஆகியோரின் ஒத்து9ை
மனிதன் வாழும்போதே அவன் தேடிக்கொள்கின்ற பொன்னும் பொருளும் மற்ற எல்லாமுமே கை நழுவிவிட லாம் தொலைந்து போகலாம். ஆனால் கற்றுக்கொண்ட கல்வி மட்டும்தான் மரணம்வரை அவனோடு இருக்கும்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் பரம்பரையான கெளரவத்தையும் பாட்டன் முப்பாட்டன் காலம் வரையான உழைப்பையும் அழித்துவிட்டுள்ளது முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்த அகிம்சை மற்றும் வன்முறைப் போராட்டமானது புல்லின் மீதும், முட்களின் மீதும் பயணித்து தனக்காக புதைகுழியைத்தானே வெட்டிக் கொண்டதுவரை கிளிநொச்சி மாவட்டம் சந்தித்த துயரங்கள் олтопшу
கொடுரமான கொலைகள்ை சந்தித்த மக்களும், ஆயுத நிழலில் அடிமை வாழ்வு வாழ்ந்த மக்களும் பயங்கரவாதத்தோடு வாழ்ந்து சாகவேண்டிய சாபத் துடன் உலகப்பந்தில் வாழ்ந்த மக்களும் நம்பிக்கெட்டு அழிந்துபோன மக்களும் கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள்தான்.
வடக்கு கிழக்கில் அத்தனை மாவட்டங்களும் நிமிர்ந்த பிறகுதான் கிளிநொச்சி தன்னை நிமிர்த்த முடியும் அதுதான் நியாய மாகவும் இருந்திருக்கும் ஏன் என்றால் நாங்கள் அழிக்கப் பட்டோம் அழிந்துபோனோம். எல்லாவற்றையும் இழந்தோம் என்று கூட்டு ஒப்பாரிசெய்து கொண்டிருப்போம் என்று தமிழ் மக்களுக்கு போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் வெட்டித் தமிழ் தேசியத்தின் குருட்டுப் போதிப்பை தூக்கி எறிந்துவிட்டு பீனிக்ஸ் பறவையைப்போல தனது கெளரவத்தை துக்கி நிறுத்தியிருக்கின்றது.
தமிழர்கள் கல்வியில் சிறந்த வர்களாக இருந்தவர்கள் பெரும்
Tahap GEJECT Ddigo தோளில் தாக்கிக் கொண்டாடும் கல்விமான்களாக தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்ற பெருமிதங்களெல்லாம் புதையுண்டு போய்விட்டதாகவே தமிழ் மக்கள் கருதினார்கள்
புதைகுழிக்குள்ளிருந்து கிளிநொச்சி மாவட்டம் மீண்ட
பாக சிந்திக்கவேண்டும் இந்த மீட்புக்காக எத்தகை முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
கடந்த ஆண்டின் பெறுபேறு களின்படி கல்வி வளர்ச்சி விதத்தில் கிளிநொச்சி மாவட்டம் ப84 வீதத்தினை வெளிப்படுத்தி தேசியர்தியில் முதலிடத்தில் காணப்படுகிறது
பரீட்சைகள் ஆனையாளர் நாயகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவலகளின் படியே இந்த ஆண்டு கல்வி வளர்ச்சியில் இலங்கை முதல் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வெளியி LLJLJL LI JAJO ANJANTIJIf Lif விபரங்களிடை வட மாகாணத தில் கிரிநொச்சி மாவட்டம்
13 விதமாகவும் யாழ்ப்பானம் 03 விதமாகவும் வவுனியா 0 விதமாகவும், முல்லைத்தீவு 05 Μίσιρπααμο, ιρίστατη η ο2
வளர்ச்சியினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முற்றாக அழிந்துபோன.அனைத்து செயற்பாடுகளும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேறிய மாவட்டமான கிளிநொச்சி அண்மை
பில் வெளியிடப்பட்ட 2011 2012 ஆண்டுக்கான கல்வி வளர்ச்சியில்
184 வீதத்தினை எட்டி தேசிய மட்டத்தில் இவ்வருடம் முதல் நிலையில் இருப்பது சாதனையான விடயமாக கருதப்படுகின்றது.
இந்தச் செய்தியை படித்தபோது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமித மாகத்தான் இருந்திருக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த வெற்றிக்காக தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு திரிகின்றவர்கள் ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட வில்லை. புலம்பெயர் தேசங்களி லிருந்து அனுப்பப்பட்ட உதவி நிதிகளைக்கூட சரியாக பகிர்ந்தளிக்கமால் பங்கு பிரித்த அசிங்கங்களே கிளிநொச்சியில் அரங்கேறியது அதை கேள்வி கேட்கும் அருகதையை இழந்துதான் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டி ருக்கும் தலைமை இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.
தனிநாட்டுக்கு ஒப்பான தீர்வுதான் வேண்டும் அதற்கிடையே அபிவிருத்தி என்பதும் மீள்குடி யேற்றம் என்பதும் அரசு தமிழ் மக்களுக்கு வழங்கும் சலுகைப் பிச்சையா என்று கூறிக்கொண்டு கூட்டமைப்பு எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருக்கையில்
அரசியல் தீர்வும் வேண்டும், அபிவிருத்தியும் வேண்டும், அர்த்த
ரவமான மீள்குடியேற்றமும் வேண்டும் என்று கூறிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக் தம்மாலான சேவையைச் :
பிடிபினரின் பணிகளும் தொடர்கின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரது கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அயராது மக்களின் குறைபாடுகளை தீர்க்கப் பாடுபட்டுவருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின்
விதமாகவும் கல்வி வளர்ச்சி நிலையினை கொண்டுள்ள கொழும்பு 6חשuמ-60 ו0 מן ויו
BIn D9 - 15, 2013
அமைந்துள்ள கிராம மக்கள் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்:
ளில் வாழ்கின்ற பழைய மாணவ வளிநாடுக இன்றியமையாத ஒனறு
ம் ஏற்படுத்தப்படுவது அல்ல. புமிக முக்கியமானது
முக்கியமாக
ர்கள், கிராமத்தி
அபிவிருத்தி மற்றும் றம் மீள்கட்டுமானம் கூடுதல் பங்களிப்பு ஈபிடிபியின் பாரா பினர் முருகேசு சந் களின் உழைப்பே நொச்சி மாவட்டத்தி முக்கிய காரணமாகு
கிளிநொச்சி மா போதுமான ஆசிரிய கப்படவேண்டும் கி மாவட்டத்துக்கு நிய பெறுகின்ற ஆசிரிய அர்ப்பணிப்போடு ே வேண்டும் குறிப்பி வரை பணியாற்றாம ங்களை கோரக்கூட பெறுகின்ற ஆசிரிய இடங்களிலிருந்து கி வரவேண்டியிருப்பத அவர்களுக்கு கிளிே தங்குவதற்கு வசதி கொடுக்கப்படவேண் கற்பதற்கான வசதி களும் குறைவாகே மாணவர்கள் ஆர்வ படிக்கவேண்டும் த корошойға шай, әпсі, அவர்களின் ஆலோ வழிகாட்டலின்படி து இங்குள்ள பாடசாை நிலவுகின்ற குறைப திர்க்கப்பாடுபடுவேன் அடிக்கடி கூறியதே அதற்காக விடாமுய உழைத்தவர் இன்னு கொண்டிருப்பவர் ஈ பாராளுமன்ற உறுப் சந்திரகுமார் என்பது அதிகாரிகளுக்கும் மற்றும் மாணவர்களு தெரியும்
இப்போதுகூட Din lib is gigs e களில் இந்த வருடம் நிலையில் முதலிடத் இந்த மாவட்டம் கன்
கொடுக்கும் முக்கிய
ப்படுத்துவதாக நாச்சி மாவட்ட தங்கள் பிள்ளைகளி அதிகளவு முக்கியத
றமையே இதற் Anore 60emma.
| TAG
 
 
 
 
 
 
 
 
 
 

兰
மீள்குடியேற் ஆகியவற்றில்
ருமன்ற உறுப் திரகுமார் அவர் இன்றைய கிளி ன் வெற்றியின் th.
வட்டத்திற்கு ர்கள் நியமிக் விநொச்சி
அங்கு சவையாற்ற
- *ITATESANT ல் இடமாற்ற a blatoon. ரகள் துர |ளிநொச்சிக்கு
நாச்சியிலேயே ள்செய்து டும் கல்வி 0ыі, ашопЕ o IGE, தோடு ΟΟΟΛΙΤ. தேவானந்தா சனை மற்றும் ரிதகதியில் as a tബ
என்று
G ற்சியோடு ம் உழைத்துக்
all Silasi ?ܘܼeܘ
ஆசிரியர்கள்
க்கு
ܡܘܛ9ܢ 07ܡܘd00ܘ
ကြီ........... မှိ தை பெற்றமை விக்கு
துவத்தை
Π பெற்றோர்கள்
· A துவம் கொடுக |me" (ყი, სამთასი. முடியும் என்று
கூறும் அவர் ஜயாயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட பதினைந்து பாடசாலை களின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பத்து பாடசாலைகளின் அபிவிருத்தி முன்மொழிவுகள் பற்றியும் தனது அதீத அக்கறையை காட்டிவருவது கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமானது என்ப தற்கான சான்றாக உள்ளது
மேற்படி குறித்த திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகளுக்கு அரசினால் ஐந்து இலட்சம் ரூபா வழங்கப் படுகிறது. இந்த நிதியில் தெரிவு
சப்யப்பட்ட பாடசாலைகள் தங்க ளின் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளமுடியும்
கிளிநொச்சியில் கிராமங்களின் கல்வி வளர்ச்சி வேகமாக முன்னேற்றம் கண்டுவருகிறது கிராம பாடசாலை
Le flo ' இந்த மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ள
D கல்வித் துறையில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பெருமளவு பெளதீக மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறை கள் தீரக்கப்பட்டுள்ளது. இன்னும் நிலவுகின்ற சில "பரக்குறை களும் தீர்க்கப்படும் எனவே இனிவரும் காலங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வியில் நிறைவான ஒரு நிலையை அடைய வேண்டும் எனத்தெரிவித்திருக்கும் முருகேசு சந்திரகுமார் அவர்கள்
பாடசாலைகளின் வளர்சரியோ வெற்றியோ தனியே அரசியல்வாதி களினாலும் அதிகாரிகளினாலும் ஏற்படுத்தப்படுவது அல்ல அதற்கப்பால் அந்த பாடசாலை சமூகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது ', na, LIL9iബ அமைந்துள்ள கிராம மக்கள் பாடசாலையின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்
க்கியமாக புலம்பெயர்ந்து ளிநாடுகளில் வாழ்கின்ற பழைய மாணவர்கள் கிராமத்தின் மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்று எனவும் குறிப்பிடுகின்றார்
கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் ಇಂದ್ಲಿ அவர்
.5|LLIT) ബT LITL57ബ E. இன்று கணித விஞ்ஞானப்
பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டதனூடாக
அப்பகுதிகளில் நிலவிவந்த நிரப்பந்திக்கப்பட்ட கல்விமுறைமை கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கராயன் மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி மகா နှီး ஆகிய பாடசாலை களில் கபொத உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பித்துவைத்துள்ளோம்
பிரிவுகளை ஆரம்பித்துள்ளோம்.
கணித விஞ்ஞானப் பிரிவுகளை கிராமப்புற பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டதனூடாக இப்பகுதிகளில் நிலவிவந்த
கள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது கடந்த காலங்களில் க.பொ.த உயர்தரத்தில் அதிவிசேட சித்திகளை பெற்ற கிராமப்புற மாணவர்கள் பலர் தமது பிரதேசங்களில் கணித விஞ்ஞான பாடங்களை கற்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் கலை வர்த்தக பாடங்களை கற்பதற்கு இயல்பாகவே நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வருடம் கிராமப்புற மாணவர்களும் கல்வியில் மேம்படவேண்டும் என்ற கொள்கைக்கமைவாக செயற் பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பாடசாலைகளை
தெரிவுசெய்து கணித விஞ்ஞானப்
இது யுத்தத்தின் பின்னர் முன்னேற்றம்கண்டுவரும் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிப் போக்கிற்கு மேலும் உந்து சக்தியாக அமையும் என நாம் கருதுகின்றோம் அதனடிப் படையில் அக்கராயன் பிரதே சத்தின் ஆணிவேராகத்திகழும் அக்கராயன் மகா வித்தியாலயம் முழங்காவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் இவ்விரு பிரிவு களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இப்பரந்த பிரதேசத்தில் வாழும் மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதமென்றே கருதமுடியும் அத்தோடு பல தசாப்தங்களாக இவ்வளர்ச்சிப்படி நிலையை எட்டுவதற்காக இப்பாடசாலைச் சமூகம் ஏக்கத்தோடு காத்திருந்த நிலையிலேயே அதன் முக் யத்துவம் உணரப்பட்டு இன்று சாத்தியமாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
யாழ்.மாவட்டத்திலிருந்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் சென்று கடமையாற்றும் *ါ#,၂, களை நாம் கெளரவிக்கின்றோம் அவர்களின் மகத்தான சேவையை நாம் பாராட்டுகின்றோம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஆசிரியர்வளத்தில் அறுபது சதவீதமான வளத்தை யாழ் மாவட்டத்திலிருந்தே நாம் பெறுகின்றோம் அவர்களின அந்த மகத்தான சேவையின் 560 смолшшісі өлш09ы шотталшы தேசியமட்ட கல்வி வளர்ச்சி நிலை கணிப்பீட்டின்படி 22 மாவட்டங்களில் முதல்நிலையை எட்டியுள்ளது. எனவே எமது மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்காக நாம் தொடர்ந்தும் இவ் ஆசிரியர் களின் சேவையை எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று கூறியதிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் அவர் எந்தளவுக்கு அக்கறை செலுத்துகின்றார் என்பதை எவராலும் புரிந்துகொள்ள Մոգամ:
கிளிநொச்சி மாவட்ட மாணவ மாணவியர்கள் மனது வைத்தார் கள் இன்று கல்வி வளர்ச்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் SNO SU CPDATTTLDT கொண்டு தமிழ் மக்கள் சிந்தித்து
டிவுசெய்து முயற்சித்தால் : Sinol விலிருந்தும் எழுந்து நிற்க Աpւգալի պտո» (Ելիմոնայից, தமிழர்கள் மீண்டுவந்த օսյovոր օր առում, Արագաւո

Page 8
கடந்த 20
ஆண்டுகளுக்கு மேலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவின் அறிக்கைகள், மிக அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கைகள், கடந்த ஆண்டும் இவ்வாண்டும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை சபை யில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த நவம்பர் மாதம் ஐ. நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீதான காலமுறை பரிசீலனை போன்றவை இலங்கையினர் மனித உரிமை நிலைமையை சுட்டிக்காட்டி நிற்கின்றன எனக்கூறும் சில நாடுகளும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், ஜனநாயகத்தை பேணுவதற்கான அமைப்பபுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் 2011ஆம் ஆண்டு அவுஸ்தி ரேலியாவில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட இம்முடிவை
விமர்சித்துள்ளன.
தொகுப்பு - வேனுகிருஷ்ணா
பிரித்தானியாவின் மகாராணியின் தலைமையில் இயங்கும் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு. கடந்த 63 ஆண்டு களாக இயங்கிவருகிறது. இவ் அமைப்பு 1949ம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் 8 நாடுகளையே அங்கத்துவ நாடுகளாக கொண்டிருந்தது.
தற்பொழுது ஆபிரிக்காவில் 19 நாடு களையும், தென் பசிபிக்கில் 11 நாடு களையும், கரிபீயனில் 10 நாடுகளையும், ஆசியாவில் 8 நாடுகளையும் அமெரிக்கா ഖിഞ്ഞ 3 [[ബub', ']'u16ിട് 3 நாடுகளையும் - மொத்தமாக 54 அங்கத்துவ நாடுகளைக் கொண்டுள்ளது.
முதன்முதலாக பொதுநலவாயத்தின் செயலகம் 1965ஆம் ஆண்டு பிரித்தானியா வில் லண்டனில் நிறுவப்பட்டு இதனது முதலாவது செயலாளர் நாயகமாக திரு அனல்ட் சிமித் என்ற கனடிய பிரஜை நியமிக்கப்பட்டார். தற்பொழுது திரு. கமலேஸ்சரமா என்ற இந்தியர் இப்பதவியை வகித்துவருகிறார்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது நலவாய நாடுகளின் மாநாடு இதனது அங்கத்துவ நாடு ஒன்றில் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. இதன் அடிப்படை யில் அடுத்த மாநாடு இதனது அங்கத் துவ நாடான இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவின் அறிக்கைகள், மிக அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கைகள் கடந்த ஆண்டும் இவ் ஆண்டும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திரமானம், கடந்த நவம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீதான காலமுறை பரிசீலனை போன்றவை இலங்கையின் மனித உரிமை நிலைமையை கட்டிக்காட்டி நிற்கின்றன எனக்கூறும் சில நாடுகளும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், ஜனநாயகத்தை பேணுவதற்கான அமைப்புகளும், சரவதேச மனித உரிமை அமைப்புக்களும் 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட இம்முடிவை விமர்சித்துள்ளன.
பொதுநலவாயபிரகடனம்
(UTെബTubgിങ്ങ് ിja_ങ്ങിങ്കണഞ്ഞ്, சிங்கப்பூர் 1971 ஜனவரி மாதம் 22ஆம் திகதி பொதுநலவாய கொள்கை, 1991ஆம் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி கராரி பிர கடனம் யாவும் - சர்வதேச சமாதானம், உலக பொருளாதாரம், சர்வதேச விதி. முறைகள் போன்றவற்றை மதிக்குமாறு வலியுறுத்துகின்றன.
அவற்றுடன் சமஅந்தஸ்து தனி யார் சுதந்திரம், இனவேறுபாடுகளுக்கு
ഈ ബi, ിuബ
LLLLSLLLLS
சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றையும் வலியுறுத்துகின்றன.
இவை மட்டுமல்லாது சிங்கப்பூர் 1971 ஜனவரி மாதம் 22ம் திகதி பொதுநாலவாய கொள்கை, சுயநிரணய உரிமையையும் வலியுறுத்துகிறது.
இவற்றின் அடிப்படையிலேயே கடந்த காலங்களில் பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து பிஜி, நைஜீரியா, பாகிஸ்தான், சியாரலியோன், தென் ஆபிரிக்கா, சிம்பாப்பே போன்ற நாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டதுமல்லாது. சிம்பாப்பே பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து தானாகவே நீங்கியுள்ளது.
ബ5 ബ
baып саясатушарттай әдісі азаптағf our comпай боп (Seығмады. லம் -சிலோன் ருடே) கொமன்வெல்த் அமைச்சரவை நட வடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக மிகவும் எதிரபார்ப் புக்குரிய வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய சிறப்பு அறிவிப்பை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடை பெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், தனது சோதிடர்கள் அதற்கான நல்ல நேரத்தை தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதேவேளை, "நிச்சயமாக வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும், அதற்கான வேட்பாளர்களை நாம் தெரிவு செய்யவேண்டிய தேவை உள்ளது" என்று அமைச்சர் பசில் ராஜபக்ச அறிக்கை ഉത്സു ഖണിuി.LIT),
உடனடியாகவே, கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா, கொ- l மன் வெல்த் தலைவர்களின் மாநாடு இலங்கையில் திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதிப்படுத்தினார்.
L
 
 
 
 
 

2.
. . . . .
===**رW ", ""
. . . . .
s
-
شم . 19
த்துவம்
கொமன்வெல்த் அமைச்சரவை டவடிக்கைக் குழுவின் கூட்டம் கடந்த ாத இறுதியில் நடைபெறத் ட்டமிடப்பட்டிருந்த பின்னணியிலேயே ஜபக்ச சகோதரர்கள் வடக்கு மாகாணபைத் தேர்தல் பற்றிய அறிவிப்புகளை ഖണിuി'Lങ്ങ].
இந்த இரண்டு முன்னேற்றங்களுக்கும் டையில், சந்தேகத்துக்கு இடமற்ற ணைப்பு ஒன்று இருந்தது.
அந்த வேலையில் இந்தியாவின் க இருந்தது. வெளிவிவகார அமைச்சு ட்டாரங்கள் அதனை வெளிப்படுத்தின.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் ரும் செப்ரெம்பரில் நடத்தப்படும் என்று ாக்குறுதி அளிக்கப்பட்டால், கொமன் ഖേ, ഇങ്ങഥ59Tഞഖ [Lബ5ഞ54, ழுவின் கூட்டத்தில் இருந்து இலங்கை திப்பின்றி வெளியே வரும் என்று ந்தியா உறுதி அளித்தது.
இந்த விடயத்தில் கொமன்வெல்த் மைச்சரவைக் குழுவின் தலைவரான ங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சரின் த்துழைப்புடன், இந்தியாவின் செயற்திறன் பரிதாகவே இருந்தது.
கனடாவும், ஏனைய உறுப்பு நாடுகள் லவும் கொமன்வெல்த் தலைவர்களின் டச்சி மாநாட்டை இலங்கையில் நடத் வதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரி த்த போதிலும் செயலர் கமலேஸ் மா மற்றும் கொமன்வெல்த் அமைச் வைக் குழுவின் தலைவரான பங்களா நளில் வெளிவிவகார அமைச்சர்மூலம் சைதிருப்பி, அந்தக் கூட்டத்தில் இலங்கை கு சாதகமான நிலையை இந்தியா ற்படுத்தியது.
அடுத்த கெர்மன்வெல்த் தலைவர்களின்
நாட்டுக்கு முன்னதாக வரும் செப்ரெம் ல் அமைச்சரவை நடவடிக்கைக் குழு ன் கூட்டம் நடைபெறவுள்ளது
வாக்குறுதி அளித்தபடி செப்ரெம்பரில் தர்தலை நடத்துவதற்கு இலங்கையின்
மீது செல்வாக்குச் செலுத்தி அதனை வாக் குறுதிப்படி நடநதுகொளள வைப்பதற்கு இந்தியா போதிய காலஅவகாசத்தைப் ഠിപ്രസ്ത്രണ്ണ5.
அதிலிருந்து விலகும் எந்த முயற்சியும் செப்ரெம்பரில் நடககவுள்ள அடுத்த கொமன் வெல்த் அமைச்சரவைக் கூட்டததில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
கொமன்வெலத்துடன் நேரடியாகத தொடரபுடைய ஏனைய சந்தர்ப்பங்களிலும் கூட கமலேஷ சரமாவை இந்தியா புத்தி சாலிததனமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளின் முடிவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபகரவும் நிறைவு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார அதில் அவரவகிதத பங்கிற்காக சரமாதான் ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.
சரமா ஒரு சிறந்த இந்திய இராஜதந்திரி முன்னர் பிரிததானியாவுககான தூதுவராகப் பணியாறியவர காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்
கொமன்வெலத் செயலகத்தில் சரமாவை யும், ஐநாவில் பான் கி முனின் தலைமை அதிகாரி விஜய் கே நம்பியாரையும் தனது நலன்களுக்காக இந்தியா பயனபடுததிக கொள கிறது என் நன்கு தெரிந்த இரகசியமே.
uróasan udful Galafu 画 Πα இறுதியில் இநதியாவின் மகததான உதவி யுடன் கொமன்வெலத் மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வெளிநாட்டுப் பரிசை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகளின் தலை வர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இவ ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடததுவதென்ற முடிவு உறுதியாகியுள்ளது 2013ஆம் ஆண்டுக்கான மாநாட்டை இலங்கையில் நடத்துவதென 2009ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு 2011ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாநாட்டில் உறுதி செய்யப்பட் போதே இம்மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கடுமையான எதிரப்புக்கள் சரவதேசரீதியாக கிளம்பியிருந்தன.
மனித உரிமைகளை பாதுகாக்கவும், சுதந்திரமான நிதியை நிலைநாட்டவும் இலங் கையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அங்கு நடைபெறும் மாநாட்டில் தங்கள் பிரதமர ஸ்டீபன் ஹர்பர் கலந்து கொள்ளமாட்டார் என கனடா அரசு உடனடி யாகவே வெளிப்படையாக அறிவித்தது.
இலங்கையில் இம்மாநாடு நடத்தப்படக கூடாது எனச் சில நாடுகளின் தலைவரகளும் சரவதேச மனித உரிமை கண்காணிப்பக உட்படப் பல அரசசார்பற்ற மனித உரிை அமைப்புக்களும், உலகப் பிரமுகர்களும் குறிப்பாக தமிழகத்தின் கட்சிகள் அனைத் இம்மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்காது தடுத்து நிறுத்தவேண்டும் என இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வந்தநிலையில் இலங்கையில்தான் இந்த மாநாட்டை நடத்துவதென்ற முடிவை இலண்டனில் கூடிய பொதுநலவாய அமைப் செயற்குழு எடுத்துள்ளது. "மனித உரிமை நிலைமைகளை கருத்திற்கொண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநல நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை" என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் நை பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்ை கனடாவை தவிர்ந்த 53 உறுப்பு நாடுகளில் வேறு எந்த நாடும் புறக்கணிக்கவில்லையென்று அமைச்சர் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
അഞ്ച് ബൈ ബേ பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகளு டைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இ. வருட பிற்பகுதியில் இலங்கையில் நடப்பத அனுமதிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த
அதிரச்சியும் கவலையும் தருகின்ற ஒரு மு பு
என கனடாவின் வெளியுறவு அமைச்சர் 1ே1 பேரட் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பு என்பது அடி படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாய கம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று குறிப்பிட் கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார். இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
HI II – b, 2013

Page 9
புலிகளின் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச்செல்வதற்காக பூரி ஜூலை மாதம் 24ஆம் திகதி சென்றதற்கு முன்னர் சில தடவைகள் யாழ்ப்பாணம் சென்றிருக்கிறார். அவர் முதல் தடவை யாழ்ப்பாணம் சென்ற போது அவருக்கு கிடைத்த அனுபவங் প্রচণ্ডা, 2_60র্যক্ত D66)6.
அது நடைபெற்றது. பிரபாகரனை அழைத்துச் செல்ல பூரி யாழ்ப்பாணம் சென்றதற்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் - ஜூன் மாதம் 25ஆம் திகதி
அன்றைய தினம், இரண்டு இந்தியக் கப்பல்கள் யாழ்ப்பானம் காங்கேசன் துறைத் துறைமுகத்தை வந்தடைந்தன. அவற்றில் உணவுப் பொருட்களும் நிவாரண பொருட்களும் இருந்தன.
அதற்குமுன்னர் நிவாரணப் பொருட்களை எடுத்துவந்த இந்தியக் 5LLഖങ്കഞ്ഞൺ ബഞങ്കള് 5_puഞL நடுக்கடலில் வைத்துத் திருப்பி அனுப் பியதுபோல இம்முறை செய்யவில்லை மாறாக, இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தபடி இலங்கைக் கடற்படையின் பீரங்கிப் படகுகள் காங்கேசன்துறைக்கு வந்திருந்தன.
உணவுப் பொருட்களுடன் காங்கேசன் துறைக்கு வந்திருந்த இரு கப்பல்களில் ஒன்றின் பெயர் ஜலன்ட் பிரைட் இந்த
39.gIGALÒ GOMETALJONIT 2 arran)LDULJIstato
திட்டமிட்டு உள்ளேயிருக்கும் கைதி
EID D8 – 15.
கப்பலில்தான் முதல் தடவையாக பூரி யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
ஆயிரக்கணக் கான தமிழ் மக்கள் காங்கேசன்துறைக்குத் திரண்டுவந்து, இந்திய கப்பல்களுக் கும், அதில் வந்த உயரதிகாரி பூரிக்கும் மகத்தான வரவேற்பு கொடுத்திருந்தார்கள்
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து Ĵ68) uuuquib, LD(DODL யும் யாழ்ப்பாணம் ജ്ഞpഴ്ത്ത് (5േ
பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பஸ் சென்ற பாதைமுழுவதும், வீதியின் இரு பக்கத்திலும் மக்கள் திரண்டிருந்தார்கள் - பூரிக்கு வரவேற்புக் கொடுப்பதற்கு
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண நகரம், சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. 16 கிலோமீற்றரை பூரி பயணித்த பஸ் கடப்பதற்கு 5 மணிநேரம் எடுத்தது. அந்தளவுக்குப் பாதையெங்கும் LDása, Gil JaLLLÉ.
ஈழத் தமிழர்களால் இந்திய அதிகாரி ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச வரவேற்பு அதுதான். அதைப் பெற்றுக் கொண்டவர் ஹர்தீப் பூரி
அதற்கு அடுத்த தடவை பூரி யாழ்ப்பாணம் சென்றது. ஜூலை மாதம் 19ஆம் தேதி இந்திய தூதர் டிக்சித் பிரபாகரனுடன் பேசுவதற்காக பூரியை அனுப்பியிருந்தார். பின்னாட் b விடுதலை இயக்கங் களுடன் இலங்கை அரசு சகஜமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதுபோன்ற
புலிகளின் வதை ஆனால் அதுகூடச் சந்தேகம்தான் - மனித மனங்களில் முகாமுக்குள் ஒருவர் ஏனெனில் காற்றுக்கூட புகமுடியாத - விரோதமானவர்க அடைக்கப்பட்டுவிட்டால், இடங்களில்கூட புலிகள் நுழைவர்கள் உத்தரவிட்டார் அதன்பின்னர் உலகில் என புலி ஆதரவாளர்கள் தற் புலிகளும் அவ்ெ என்ன நடக்கிறது என்பதே பெருமை பேசுவதுண்டு அதில் ஒரளவு செயற்பாட்டையே த அவருக்குத் தெரியாமல் உண்மையிருந்த ஒரு காலம் இருந்தது. оujasi albuђајиопа. (EUTIUGS bLD. : UTÕIG era. *
θολι . 696 Lബ് ബ്ലെ മഖ05, பத்திரிகைகள் படிக்கவோ மனோபாவம் :ெ தமது பாசிசச் செயற் ಇಂ¶ | ಡಾ.ಟಿಪ್ಲಿಕ್ಸ್ | ಡಾ.ಅಶ್ಲೀಗ
கட்டிய வரலாறுகள் நிறைய உண்டு. இதுகாட்டுகிறது. முடியாது வெளியுலகில் என்ன பாசிரபுலிகளின் வளர்ப்ப 2_6া086া 2_6ানো நடக்கிறது என்பதை அறிவதற்கான அப்பனான ஜே.ஆர்.ஜெயவர்த்தன பொறுத்தவரையில் ஒரேவழி புதிதாக வரும் கைதிகளை கூட மக்களின் மனங்களில் நுழைந்து 3,60GT LDLCbőID 5LD. விசாரிந்து அறிந்துகொள்வதுதான் பார்ப்பதற்கு முற்பட்ட சம்பவம் உண்டு உதவியாக அழைத்
ஜேஆர் ஜெயவர்த்தன 1977இல் ஆட்சிக்கு இருந்தனர் பலருக்கு ܒ, ܨ ܨ பொதுமகனா அல்லது புலிகளால் வந்தபின்னர், இலங் uģi Ja ΕΘ)ΘΟΠΟΘΑ) 9
பூராக மாற்றிக் காட்டுவேன் என
பழக்கமின்மையால்
களின் மனநிலையை அறிவதற்காக வாயிசவயல் அடித்தார். அதேநேரத்தில் கடவுள் படம் தேை கைதி என்ற போர்வையில் அனுப் இலங்கையில் இருந்த ஓரளவு ബpg| ത9ഖ 9ഥധ% பப்பட்டவரா என்பதை நன்கு அறிந்த அமைதியையும் இல்லாமல்செய்து BELGAKGINEEGT (GAUGEOT 6A பிறகுதான் அவர்களுடன் உ0- இனப்பிரச்சினையை யுத்தமாக ஒவியர் ரவிவரமாவில் முடியும் கிடந்து நுழைபவனுக்கு மாற்றினார். தமிழ் மக்கள் அனைவரை நவீன ஓவியர்களின் கீழாலை நுழைபவன் என்று யுமே பயங்கரவாதிகளாகச் சித்தரித்து கள் வரை இருந்தும் சிலேடையாகக் குறிப்பிடுவதுபோல அவர்கள் மீது அடக்குமுறையை Bob ULLDEJoAL SEGWXGA, புதியவர்களிடம் விடயங்களை | gjahos LTD. எமது கைதிகள் மன ಇಂಗQಹಾಂಗ್ಕಿಂ அவசரகாலச் சட்டத்தையும் பயங் இருந்தார்கள் கில்லாடிகள் சிலரும் அங்கு கரவாதத் தடைச் சட்டத்தையும் நடை இருப்பினும் அவ இருக்கத்தான் செய்தார்கள் முறைகளுக்கொண்டு வந்த ஜே.ஆர் முகம் கழுவுதல் என்ற வே இந்த வதைமுகாமுக்குள் ஜெயவதன யாழ்ப்பானத்தை GLEGoeb (plaögÚa வந்துவிட்டால் அவருடைய சகல இராணுவத்தியாக நிர்வகிக்கும் வுேறாலின் இணைப் வழமைகளும்படிப்படியாக இல்லாமல் பொருட்டு தனது மருமகனான சகோதரி இருந்த சிறிய அறை போய்விரும் வழமையாக விட்டில் யின் மகன்) பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங் சுவருக்கு பூசியிருந்த ಉಲೆಲ್ಲb anulung கிடையாது LsMLMLL aaLLLLLL L LLLLTTTTLL TMMMLL S S TMMTTLLMLTTT TS வீட்டில் பருப்பது போல பாய் - பதிகாரியாக நியமித்தார். அந்தநேரத்தில் தமது நெற்றியில் பூ മമണ്ഡത്തെ പേng) പ്രde வீரதுங்கவுக்கு பகிரங்கமாக ஜே.ஆர். ഥnad L முடியாது மனைவி - பிள்ளைகள் ஜெயவர்த்தன விடுத்த ஆணையில், சுண்ணாம்பைப் பூச6 உற்றார் உறவினர்களைப் பார்க்க இலங்கையிலிருந்து குறிப்பாக வட தீங்கானது என நான முடியாது. அவ்வளவு ஏன் சுத்தமான பகுதியிலிருந்து பயங்கரவாதத்தை சொன்னபோது செய் ിഖങdLത്യ) Banóðu முற்றாக ஒழித்துக்கட்டும்படி உத்தர ஒரு கைதி எமது ந முடியாது வெளிக்காட்சிகள் விட்டிருந்தார். இந்த உத்தரவில் பிரத்தி ஒருவரை சுண்ணாம் எவற்றையும் பார்க்கமுடியாது யேகமான ஒரு வசனமும் ருேந்தது. Ulla á GGETCb60LDÜLC தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் அதாவது பயங்கரவாதச் செயல்களில் சொல்லி என் வாயை உருவ வழிபாடு செய்யமுடியாது ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி அதற்கு ந்ேத வழிபாட்டி வேண்டுமானால் ஆப வழிபாடு GTVÖ GIGASTGENÖTILACEMEGETQILÖ 96AJO இன்னொரு விடயமு செய்ய முடியும் அதில் ஒன்றில் മത6) പ്രതീLiq n s'gb மானசீகமாக ஒருமு: மட்டுமே அதாவது மனிதர்களின் படி குறிப்பிட்டிருந்தார்.அதாவது 9t, 2 at 9ampsiad மனதில் மட்டுமே புலிகளால் உள் பெளதீகரீதியாக மட்டுமின்றி, லெளகீக LOTGT 9QIño) (DUCBL) മng Uീഗ്ഗqug. ரீதியாகவும் மனிதர்களை ஆராய்ந்து இருந்தது. அந்த யன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த நாட்களில் இருக்கவில்லை. விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் யாராவது பேசிவிட்டாலே ஏதோ செய்யக்கூடாத காரியத்தைச் செய்துவிட்டது போல கொழும்பு அரசியல்வாதிகள் துள்ளிக் குதித்த காலம் அது
அப்படியான நிலையில் பிரபாகரனுடன் பேசவேண்டும் என்று பூரி, யாழ்ப்பாணம் வரை செல்வது அவ்வளவு சுலபமான
னேவுக்கும் அமைச்சர்
காமினி திசநாயகேவுக்கும் மட்டும் பூரி யாழ்ப்பானம் செல்வது பிரபாகரனை சந்திப்பதற்கு என்று சொல்லியிருந்தார். மற்றய அமைச்சர்களுக்குக் கூடத் தெரியாது
அப்படியானால், பூரி யாழ்ப்பாணம் செல்வதற்கு காரணத்தைச் சொல்வது
இந்த இந்திய தூதரகத்துக்கு வாய்ப்பாக ஒரு சம்பவம் நடைபெற்றது.
இந்திய கப்பல்கள் யாழ்ப்பானத்துக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்து வந்தன அல்லவா அந்த வரிசை யில் வந்த கப்பல்களில் ஐந்தாவதாக யாழ்ப்பாணம் சென்ற கப்பலின் பெயர் நிக்கோ ட்ரேட் இந்தக் கப்பல் அப்போது காங்கேசன்துறையில் நங்கூரமிட்டிருந்தது.
அதில் வந்த நிவாரண பொருட்களை
b புகுந்து பார்த்து
ாறானதொரு மக்கு எதிரான i apasunadu nj. 勋 ஜெயவர்த்தன, ് ബിന്ദ്രഥ பாடுகள் சம்பந்த டில் வருவதையே
ரகள் காலையில் ஒரு சம்பிரதாயச் OTÓ, GTLDg5
LLLLLL LL L TL L MM SS S CaTTTTT LCTLTH GT0S
தோன்றியது.
பகல் நேரங்களில் இந்த
I3Urg, LUGŠYGOTENSIGOTTLITES PETLĎ Laffig
என்ற கிளை ஒன்று தெரியும் அந்தக் கிளை மீது சிவப்பு நிறக் கடதாசிப்பூ கொடியொன்று பின்னிப்பிணைந்து 8ഗ്ഗങ്കned &nL0, 96ീdnb, cിഖ@ീnu என்றால் எமது பார்வையில் இந்தக்
கடதாசிப்பூவுக்கு எந்தவிதமான അസ്രാബ്ന அர்த்தமும் கிடையாது. ஆனால்
நாங்கள் சிறைப்பறவைகள் ஆன
பின்னர் ஒவ்வொரு விடயத்திற்கும் அறைக்குள் நிறைய அர்த்தங்கள் உண்டு எனத் தியதைச்
காரியங்களுக்குப் பயன்படுத்தும் பசுமை நிறைந்த மாமர இலைகளையும் அதில் சுற்றிப்படர்ந்திருந்த எனக்கு மிகவும் பிடித்தமான சிவப்பு நிற கடதாசிப் பூக்களையும் என்னை மறந்து
(தெ =09
இறக்குவதற்கு முன்னர் அவற்றை பரிசோதிக்கவேண்டும் அவற்றுக்கு உள்ளே ஆயுதங்கள் இருந்தாலும் இருக்கலாம் என்று கூறிவிட்டது இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவத்தின் இந்த கூற்று. இந்தியத் தூதரகத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்க படுகின்றனவா என்பதை மேற்பார்வை பார்க்க இந்தியத் தூதரகம் தனது அதிகாரி ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புகிறது என்று சொல்லப்பட்டது.
அந்த அதிகாரி யூரி இதில் மிகப் பெரிய தமாஷ் என்ன தெரியுமா? டிக்சித்துக்கு இந்த ஐடியாவை கொடுத்தவரே, இலங்கை அமைச்சர் காமினி திசநாயகேதான் தமது நாட்டு சக அமைச்சர்களையும். இராணுவத்தையும் சமாளிக்க இலங்கை அமைச்சரே இந்திய தூதருக்கு ஐடியா கொடுத்த அதிசயம் அது
அமைச்சர் காமினி திசநாயகேவின் யோசனைப்படி டிக்சித் இலங்கையின் இரானுவத் தலைமைக்கு ஒரு உத்தர
வாதம் கொடுத்தார்.
"இந்தியாவில் இருந்துவரும் நிவாரண பொருட்களோடு
நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் ஆயுதங்கள் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் எங்களுடைய பிரதி நிதியாக இந்தியத் தூதரகத்தில் இருந்து ஒரு அதிகாரியை அனுப்பி வைக்கிறோம். அவரது முன்னிலையில் நீங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்துப் பாருங்கள் ஏதாவது ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், நாங்கள் பொறுப்
பேற்கிறோம்."
தொடரும்.)
. .
ரசிப்பதுண்டு இயக்கச்சியில் எமது காணிகளில் மாந்தோட்டம் என்று
ിEറ്റ്യൂഥണഖക9, DTDInങ്കൺ இருந்தும், அங்கு காணாத ஒரு Uഖ90 ജൂg, DTD &തങ്ങെ', பார்க்கும்போது எனக்கு ஏற்படு வதுண்டு புலிகளால் எமது மனங் கள் வெறுமையாக்கப்பட்ட பின்னர், நாம் கானும் ஒவ்வொன்றும் அழகாகவும் பெறுமதிமிக்கன வாகவும் தோன்றுகின்றன போலும் இரவு நேரங்களில் அந்த யன்னலி ஒனுடாகத் தெரியும் விண்மீன்களை fazil_GETLD Unalariani இருப்பேன். அந்தநேரத்தில் நாம் வாழும் ந்ேதப் பிரபல்சம் பற்றிய என்னென்னவோ சிந்தனைகள் பல்கிப் பெருகும்.

Page 10
பகை, நர்
ஸ்பாமுரசு
முன்கோபக்காரப் பையன் இருந்து முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் 6 கோபம் வந்தால் தலைகால் தெரியாம வாய்க்கு வந்தபடி வயது வரம்பில்லாம் எல்லோரையும் பேசிவிடுவான். பின்ன அவர்களிடம் வருத்தப்படுவான். நாளடை அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு . இதனாலேயே, பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித் தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்த கொள்ளவேண்டும் என்று தோன்றினா
எப்படி என்றுதான் தெரியவில்லை. இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
அவனுடைய அப்பா பொறுத்துப் இருந்து தரமான ஆக்கங்கள்
பொறுத்து பார்த்துவிட்டு ஒரு நாள் அவன் 'எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒ
சுத்தியலையும் கெ வாரம் ஒரு
தார். ஒவ்வொரு மு
ஆத்திரப்படும்போது பொறையுடைமை -
சம்பந்தப்பட்டவர்கள் மிகுதியான் மிக்கவை செய்தாரைப் தாந்தம்
திட்டுவதைத் தவிர் தகுதியான வென்று விடல்.
விட்டு வீட்டுக்குப்
பின்னால் உள்ள ! செருக்கினால் தீங்கானவற்றைச்
வேலியில் ஒரு ஆணி செய்தவரைத் தாம் தம்முடைய
ஆத்திரம் தீரும் வன பொறுமைப் பண்பினால்
அறைந்து ஏற்றிவி
படி அறிவுரைத்தார் பொறுத்து வென்றுவிட
முதல் நாள் வேண்டும்.
குறள்:158
வேலியில் சுமார்
வாரம் ஒரு திருக்குறள்
விசித்திரங்கள் |
மாம்0
பழக்கம்..!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் தமது காலணிகளுக்குத் தாமே பொலிஷ் போட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டி ருந்தவர். ஜனாதிபதி யான பிறகும் அந்தப் பழக்கம் அவரிடம் தொடர்ந்தது.
ஒருசமயம், அவரைப் பேட்டி காண்பதற்காக அயல்நாட்டுப் பத்திரிகை நிருபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவர்வந்த சமயத்தில், ஜனாதிபதி தமது காலணிகளுக்குப் பொலிஷ் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நிருபருக்கு வியப்பு.
சிறிது நேரம் பொலிஷ் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "என்ன உங்கள் காலணிகளுக்கு நீங்களே பொலிஷ் போட்டுக் கொள்வதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
"ஆமாம், நீங்கள் யார் காலணிகளுக்கு பொலிஷ் போடுவது வழக்கம்?” என்று கேட்டார் வில்சன்-சட்டென்று!
நிருபர் அதற்குப் பிறகு வாயைத் திறக்கவே இல்லை
- பார்த்தால் ருசிக்க 14 பங்கணப் பள்ளி ம காற்றில் மணக்கு கற்கண்டு போன்ற அழகாய் தெரியுது அடுக்காய் உள்ளது பழத்தில் உயர்ந்த பசியைத் தூண்டு விருந்தில் வைக்க வீதியில் விற்கும் 1 அருந்தலாம் சாற ஆனந்தம் தருகில கூடையில் விக்குது குவிந்து கிடக்குது நாடே விரும்பும் மா நம் பங்கணப்பள்ள
பாவைகள் -
நீளவால் கோழிக்கும் மற்றக் கோழிகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் இதன் பெரிய கால்களும் கால் விரல்களும்தான். இதனால் இந்தப் பறவையால் நீர்நிலைகளில் மிதக்கும்
சிவா தாவர இலைகளின் மேல்கூட நடந்து செல்ல முடியும். இதற்கு நல் தெரியும். நீண்ட வாலைக் கொண்டிருப்பதா ஆணைவிட பெண் பறவைகள் பார்ப்பதற்கு மாகவும் அழகாகவும் இருக்கும்,
இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அதிகம் இப்பறவையைப் பார்க்கலாம், மதவா யாவிலும் சில காலங்களில் மட்டும் இவற்ல
39 முதல் (8 செமீ நீளம்வாை இருக்க செமீ. நீளம் இருக்கும். எடை 250 கிராம் வ
முழுவதும் கறுப்பாக, வெள்ளைச் சிறகு கழுத்தின் பின்பகுதி தங்க நிறத்தில் ஜொலி அற்றி பான்ற வெண்மை நிறம் காணப் நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி பய
நீர்நிலைகளில் மிதக்கும் தாவர இசை சாப்பிடும், ஒரு சமயத்தில் 10 முட்டைகள் வா பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பரிவு!
நோபல் பரிசை உருவாக்கிய அல்பிரட் நோபல் தம் நிறுவனத் தில் பணிபுரிந்துவந்த பெண்களுள் ஒருவர்மீது மட்டும் மிகவும் அன்பு
செலுத்திவந்தார். தனது மகளைப் போலவே அவளை நடத்திவந்தார்.
அவள் ஒருநாள் நோபலிடம் தனக்குத் திருமணம் நடக்க இருப்பதாகத் தெரிவித்தாள்.
“மிகவும் மகிழ்ச்சி, உனக்குத் திருமணப் பரிசாக என்ன வேண்டும், கேள்..." என்றார் நோபல்
அவளைப் பார்த்து.
பணிப்பெண் பதிலேதும் கூறாமல் மெளனமாக நின்று கொண்டிருந்தாள். அவள் எதையோ கூற விரும்புகிறாள். ஆனால் சொல்லத் தயங்குகிறாள் என்பது நோபலுக்குப் புரிந்தது.
"எதுவானாலும் தயங்காமல் கேள், நான் தருகிறேன்.” என்றார் நோபல்,
அதற்கு அந்தப் பெண், "உங்களுடைய ஒருநாள் வருமானம் எனக்குப் பரிசாக வேண்டும்" என்று தயங்கித் தயங்கிக்கேட்டாள்.
அவள் விருப்பப்படியே தனது ஒருநாள் வருமான மான ஏழாயிரம் டொலரை உள்ளன்போடு, அந்தப் பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்தார் அல்பிரட் நோபல்.
- நீர்க்கோழி
இந்தியா இலாங்க ஐப்பான் மற்றும் ! நாடுகள்
நகங்கிப் காணப்படும், உடல்முழுவதும் சாம்பலும் கறுப் நிறம் காணப்படும். சிறகுகள் சற்றே சிறிதாக மஞ்சள்நிற நீண்ட கூரிய அலகு, சிவப்புநிறம் பதற்கு அருை மஞ்சள் நிறக்கால்கள் நீண்டு நீண்ட விரல்களைக் கொண்டிருக்கும். மிகா வால் இதற்கு இதுவும் நீர்ப்பறவைதான். ச. வசிக்கும், கூடுகளை உறர் நிலப்பகுதியில் கொள்ளும், ஒரு சமயத்தில் 3 முதல் முட்
இதன் நீண்ட கால்கள் எந்தவிதமான செடிப் புதர்களுக்குள்ளும் நடக்கும் வல்லமை தந்துள்ளன. 43 செமீ, நீளப் பறவை, எடை பெண் பறவைகள் ஆணைவிடச் சிறிதாக 8 உறுதியான அலகு இருப்பதால் எந்தவிதமான நிறைந்த இடத்தில்கூட தனது அலகை நுனை தேடிப்பிடிக்கும், சிறு பூச்சிகள் சிறிய மீன்கள் விதைகளை விரும்பிச் சாப்பிடும்.
இந்தப் பறவையை அதிகமாக வெளிய முடியாது. எப்போதும் எங்கேயாவது அறிந்து (இயல்பைக் கொண்டவை. ஆனால் இயற்ற
பெரிதாக ஒலிக்கும்.

தான்.
வரும்.
50 ஆணிகளை அறைந்து ஏற்றினான்.
தேவையே அவனுக்கு இருக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
அப்பாவிடம் போய் விபரத்தைச் கோபமூட்டுபவர்கள் முன்வனமையாகப்
சொன்னான். அவர் உள்ளுக்குளி பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்
மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொண்டான். கோபம் வந்தால்தான்
கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி உடனே ஆணி அடிக்கப் போகவேண்டுமே! பிடுங்கும் கருவியைக்கொடுத்து வேலியில்
வில் .
வினால் சுட்ட வடு!
நீதிக் லும்
டம்
அவன் அடித்த ஆணி -
களை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.
அனைத்தையும்
பிடுங்க
அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது. எல்லா
ஆணியை
யும் பிடுங்கிய பிறகு
காடுத்
மறை
ஓம்
ளைத் த்து
மர
பியை
ர
நம்
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு வேலிப்பக்கம் போகுமுன் கோப வெறி குறைந்துபோய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்கவேண்டிய
டிம்
அப்பாவும்
மக்னும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
கின்ற மாம்பழம் மாம்பழம்
து மாம்பழம் » மாம்பழம்! மாம்பழம். து மாம்பழம்! மாம்பழம் ம் மாம்பழம்! தம் மாம்பழம் மாம்பழம்! ாய் மாம்பழம்
ன்ற மாம்பழம்! 3 மாம்பழம் மாம்பழம்! சம்பழம் ரி மாம்பழம்!
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
ரல் இலை கோழி ன்றாக நீச்சலடிக்கவும்
ல் இந்தப் பெயர். மிகவும் பண்ணமய இந்தோனேஷியாவில் Tளிலும் ஆஸ்திரேலி
லறப் பார்க்கலாம். நம். வால் மட்டும் 20
ரை இருக்கும். கருடன் இருக்கும்.
க்கும், கண்ணைச் படும். கால்கள் சாம்பல் pப்பு நிறம். லகளை விரும்பிச் ரை இடும். முட்டைகள்
-"
க்கோழியை 1. பாகிஸ்தார். கை, தென்சீனா. - பிலிப்பைன்ஸ்
இந்தோனேஷியா ல் பார்க்கசoாம். இலி பகுதி சற்றே பபோனது போல)
செம் கலந்த கலவை குத்திட்டு நிற்கும். 5 கொண்டை பார்ப் பெரியதாக இருக்கும். அம் குட்டையான நப்பு நிலங்களில் ல் அமைத்துக் டைகள் வரை இடும்.
அடர்த்தியான, மயை இவற்றுக்குத்
600 கிராம் வரை இருக்கும் நீண்ட ன சேறு சகதியும் மத்து இரையைத் மற்றும் செடிகளின்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 21.05.2013 வர்ணம் தீட்டும் போட்டி இல.591 த.பெ.இல:167,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
(989) G.திப்க்ஷா, அளுத்மாவத்த வீதி,
கொழும்பு - 15
(பரிசுக்குரியவர்: 01. கு.மாதங்கி, யாழ்.இணுவில் இந்துக்கல்லூரி 02. ஜீ.யதுளன், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. 03. யோ.ழலைக்சன், டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை. 04. ம.வாணிசா, ஜனதா மாவத்தை. 05. க.பானுஜா, மாதகல் கிழக்கு, மாதகல். 07. ம.யசோதா, பிரதான வீதி, வவுனியா 08. தி.கானுஜன், மருதங்கேணி, தாளையடி.
டெங்களில் பார்க்க கொண்டிருக்கும் பின் குரல் மட்டும்
2. ஓav2 6 நடு இ.சி.
பாரமலர்
முரசு
'மே 09 - 15, 2013)

Page 11
குழுவில் ஐந்து பேர் சுட்டுக்
கஷ்டங்களைப் கொல்லப்பட்டனர். இந்த
விபரித்துக் கூறி எல்லோருக்கும் - அவள்
நடவடிக்கைக்குப் பொறுப்பாக
தலைமறை (பயங்கரக் கொள்ளைக்காரி. படு|
இருந்த சப்-இன்ஸ்பெக்டர்
காலத்தில் தாங் பயங்கரக் கொலைகாரி
யாதவ் இன்ஸ்பெக்டராகப் பதவி
கஷ்டங்களைப் உயர்த்தப்பட்டுள்ளார்."
விபரித்துக்கொ 'என்றுதான் தெரியும். அவள்
பூலானைக் கொலை செய்யும்
மறுபடியும் | அதுவும் ஒரு பெண் - ஏன்
நோக்கத்தோடு காத்திருந்த
கொண்டாடும்மு அப்படி மாறினாள் என்று
சோப்ரானும், அவன் ஆட்கள்
லொறிகளைக் ( 'எத்தனை பேருக்குத் தெரியும்?
மூவரும் பூலான் ஆட்கள் என்று
என்றான் மான்சி பூ ஒன்று புயலான கதை, -
முத்திரை குத்தப்பட்டதுதான்
பொருட்கள் வேடிக்கை.
பணம் மட்டும்பே ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
பூலானுக்கும் ஆச்சரியமாகத்
உத்தரவிட்டாள் இப்பக்கங்கள், வாசகர்களின்
தான் இருந்தது. மான்சிங்குக்கு
சில காலமா | வேண்டுகோளுக்கிணங்க
சோப்ரானைத் தெரியும். அவன்
கோஷ்டிகளின் | மீண்டும் புரட்டப்படுகின்றன.
ஏன் தங்கள் ஆட்களுடன் அங்கு
என்பதால், சரக் காத்திருந்தான். ஒருவேளை
பயமின்றி சென்ற மல்கான்சிங்குடன்
ஒரே இரவில் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,
களில் கொள்ை தங்களுடன் சேர வந்திருக்கலாம்,
"அரிசி, சீனி என்று நினைத்தான் மான்சிங்.
பொருட்களுடன் "புலிவேட்டைக்கு வந்த இடத்
ஆனால், மோதலில்
களைக் கடத்தி தில் ஐந்து முயல்களைச் சுட்டி
கொல்லப்பட்டனர் என்ற செய்திதான் போகலாம்! கிரா இக்கின்றோம்!" சலிப்பாகச்
பூலானுக்கும், மான்சிங்குக்கும் |
கொடுக்கலாம் ! சொல்லிக்கொண்டு தன் பூட்ஸ்
கெட்ட கோகத்தை ஏற்படுத்தியது.
'முதலில் மறு காலால் தரையை உதைத்தான்.
"படுபாவிகள், எத்தனை
பின்னர் சம்மதித் தகவல் சொன்ன ஆள் நடுங்கிக்
அபாண்டமாகப் பொய்
இரண்டு லெ கொண்டிருந்தான்.
சொல்கிறார்கள்!" என்றாள் பூலான்.
கடத்திச் சென்ற "வாடா இங்கே!"
இன்னொரு பத்திரிகையை
கிராமங்களில் 5 "ஐயா..."
மீரா படித்துக் காண்பித்தாள்.
சீனி மூட்டைகள் "அதெப்படி, சேலை கட்டிக்
பூலான்தேவி சிரித்தேவிட்டாள்.
பூலான் முன் கொண்டு பூலான் வந்தாளா?
| "பொலிசாருக்கும் கொள்ளை
விநியோகித்தால் யாதவ் அறைந்த அறையில்
ராணி பூலான்தேவி குழுவினருக்கும்
பூலானை வா இடையே நடைபெற்ற மோதலில்,
வாங்கிச் சென்ற
இவ்வாறான களால் தாழ்த்த வாழும் கிராமங்க
156
கொள்ளை 1
திருப்பங்கள் நில பூலானின் வாழ்க்கை |
பூலான் தேவி படுகாயம் அடைந்துள்ளாள்.
பூலான்தேவிக்குச் சிகிச்சை அளிக்க அவள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களைக் கடத்திச்
செல்லக் கூடும் என்பதால், அவனுக்கு தலை சுழன்றது.
பொலிஸ் கண்காணிப்பு ஐந்து உடல்களையும் தாக்கி ஜீப்பில் போட்டுக்கொண்டு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைராணி (போனார்கள்.
கலெளி கிராமத்தில் பொலிஸ்
பூலான்தேவியின் தளபதியான வேட்டை நடந்த செய்தியைப்
மான்சிங் படுகாயம் அடைந்த பூலானும், மானசிங்கும்
பூலான்தேவியை தோளில் அறிந்தனர். அங்கு வரவிருந்த
சுமந்துகொண்டு தப்பியோடியதாகப்
பொலிசார் தெரிவிக்கிறார்கள்.” பூலானின் ஆட்களும் செய்தி
அறிந்து கிராமப் பக்கமே
அதுதான் செய்தி. எட்டிப்பார்க்கவில்லை.
தன் சகாக்கள் இருவர் பலியான அன்று இரவு முழுக்க காத்து
கவலையைக்கூட மறந்து சிரித்து .
விட்டாள் பூலான் இருந்த பொலிஸ்படை ஏமாற்றம்
கொல்லப்பட்ட ஐந்து பேரினது அடைந்தது. சப்இன்ஸ்பெக்டர் யாதவ் (சோர்ந்து போனார். என்
உடல்களையும் பொலிசார்
பொதுமக்களின் பார்வைக்கு றாலும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற ரீதியில்
வைத்திருந்தனர்.
கொள்ளைக் கோஷ்டிகளுக்கு பொலிசார் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்கள்.
உதவி செய்பவர்களும் இப்படித்
தான் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அச்செய்தியை நம்பி பத்திரிகைகளும் முன்பக்கத்தில்
என்றும் பொலிசார் எச்சரித்தனர். பிரசுரித்தன.
கலெளி கிராமத்தில் கூடுவதாக "பூலான குழுவினருடன்
இருந்த பூலான் ஆட்கள் அதன் பொலிஸ் அதிரடிப்படை
அருகிலுள்ள கிராமம் ஒன்றில்
கூடினார்கள். மோதல், பூலானும் மான்சிங்கும்
தலைமறைவாக வாழ்ந்த தப்பியோட்டம் பூலான்
காலத்தில் தாங்கள் பட்ட
பூலான் நடமாடும் மதிக்கப்பட்டாள்
பூலானின் நட தகவல்களைக் 8 இருந்து பொலிசா வில்லை.
பூலான் குழு வைத்திருப்பதாக பலரைப் பிடித்தும் கிராம மக்கள் மு நொறுக்கினார்கள்
என்ன செய்த யின் செல்வாக்கு அவளை நெருங். முடியவில்லை.
பூலான்தேவி! பயங்கரமாக அடி சில கொள்ளைக் அவள் பெயரைப் கொள்ளையடித்த
சற்றுத் தாமதி அந்தத் தகவல்க கிடைத்தன.
"எப்படியாவது களைப் பிடித்து 8 வேண்டும் திட்டம் என்று மான்சிங்கி ஒப்படைத்தாள்.
மான்சிங் ஒரு சிரமப்பட்டு தகவ சேகரித்தான். அர் என்பதை அறிந்து அதற்குள் ஒருவன் வாங்கிவிட்டான்.
திருப்பங்
(மே 09 - 15, 2013

பூலானிடம் சிலர் னார்கள். வாக வாழ்ந்த கள்பட்ட பூலானிடம் சிலர் ண்டிருந்தனர். ஒன்று சேர்ந்ததைக்
கமாக, சரக்கு கொள்ளையிடலாம்
மருத்துவம் மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!)
- வேண்டாம். பாதும்! என்று
பூலான்தேவி. க கொள்ளைக் நடமாட்டம் இல்லை
கு லொறிகள் 3வந்தன.
ஆறு, ஏழு லொறி ளயிட்டனர். போன்ற
சென்ற லொறி க்கொண்டு
ம மக்களுக்குக் என்றான் மான்சிங். பத்தபோதும், -தாள் பூலான்தேவி. பாறிகளை அவ்வாறு
எர்கள். மூன்று புரிசி மூட்டைகளும் நம் இறக்கப்பட்டன. எனின்று பங்கிட்டு
யார் வாழ்த்தியபடி ார்கள்.
நடவடிக்கை ப்பட்ட மக்கள் களில்
றைந்த வ)ல்கூறு,
| தெய்வமாக
| ஒருவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே நாம் கேட்கும் கேள்வி, அவருக்கு நீரி ழிவு நோய் இருக்கிறதா? என்பதே, நீரிழிவு நோய்க்கும் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் அந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது.
"ஆனால் சிறுநீரகச் செயல் இழப்புக்குச் நீரிழிவு நோய் தவிர, நிறையக் காரணங்கள் இருக்கின்றன" என்கிறார் மருத்துவர் ஒருவர், நீரிழிவு நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயல் இழப்பு ஏன் ஏற்படுகிறது? நீரிழிவு நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரில் அதிகமான அளவில் புரதம் வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். அவர்களுடைய சிறு நீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான புரதம் வெளியேறிவிடுவதால், உடல் பருத்து விடுகிறது. கை, கால்களில் வீக்கமும் ஏற்படுகிறது.
அடுத்து, இரத்தத்தில் யூரியாவின் அளவும் அதிகமாக விடுகிறது. இப்படி புரதம், யூரியா என்று இரத்தத்தில் அதிகளவு கழிவுகள் சேர்ந்துகொண்டே போகின்றன. சி - றுநீரகங்களால் ஓர் அளவுக்கு மேல் இரத்தத்தில் உள்ள கழிவுகளைத் தூய்மைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இரத்தத்தில் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளை நீக்க, இரத்தத்தைச் செயற்கையான முறையில் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. இதன்பின்னர் சிலநாட்களிலேயே சிறுநீரகங்கள் முற்றிலும் செயல் இழந்துவிடுகின்றன.
ஆனால் இது தவிர, சிறுநீரகச் செயல் இழப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்கிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகவியல்துறையில் நிபுணரான அவர்.
இப்போது என்னிடம் வரும் நோயாளிகளில் 8 - 10 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகப்படியான வலி நிவாரண மாத்திரைகளை - அதாவது, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை - பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. நொன்ஸ்ரோறொய்டல் அன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ் (NSAID) வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக DICLOFENAC, NIMESULIDE போன்ற வலிநிவாரண மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
டாக்டர் எப்போதோ ஒரு நோய்க்கு ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருப்பார். மீண்டும் அதுபோன்ற நோய்வரும் போது, டாக்டரிடம் காண்பிக்காமல் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகளை வாங்கிப் பலர் உட்கொள்கிறார்கள். இது தவறு.
ஒரேவிதமான அறிகுறிகளுடன் பல நோய்கள் இருக்கலாம். உதாரணமாக தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. மருத்துவர் எதனாலோ வந்த தலைவலிக்கு எழுதிக்கொடுத்த மாத்திரைகளை வேறு காரணத்தால் வந்த தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள். இதனாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அதுமட்டுமல்ல, ஒருவருக்கு ஏதாவது நோய்வந்துவிட்டதாக அடுத்தவரிடம் சொன்னால், உடனே இந்த இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று இலவச மருத்துவ ஆலோசனை கிடைக்கிறது. தனக்கு அந்த மாதிரி நோய்வந்த போது டாக்டர் இதைத்தான் எழுதிக் கொடுத்தார் என்பதாகச் சொல்வார்கள். அப்படி அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த மாத்திரை ஒவ்வாமல் போய் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சில அன்ட்டிபயோடிக் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சென்டாமைசின் போன்ற அன்டி பயோடிக் மருந்துகள் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏன் சிறுநீரகங்களில் பாதிளப்பு ஏற்படுகிறது?
உடலுக்குப் பொருத்தமில்லாத மருந்து, மாத்திரைகள் உடலுக்குள் சென்று செரிமானமாகி, உடலில் கல்லீரலிலும். இரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை எல்லாம் வெளியேறுவது சிறுநீரகங்களில் வழியாகத்தான். இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலை யில் கொண்டுவந்தால் இரண்டு, மூன்று முறை டயாலிஸிஸ் செய்து குணப்படுத்திவிடலாம். அதிகளவில் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் சரி செய்துவிடலாம். ஆனால், சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டால், மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்தவேண்டும். அதற்கு இலட்சக்கணக்கில் செலவாகும் என்கிறார் அவர்.
சிறுநீரகப் பாதிப்புகள்
ஏற்படாமல் தடுக்க ஒரே வழி, டாக்டரின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொள்வதுதான். டாக்டரிடம் போக நேரமில்லை என்பதாலோ, டாகடடம் போனால் அதிகக் கட்டணம் வசூலித்து விடுவார் என்பதாலோ. மருந்துக் கடைகளில் மருந்து. மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டால் அதன் - ால் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகம்.
மாட்டம் பற்றிய கிராம மக்களிடம் ரால் பெற முடிய
பினருடன் தொடர்பு கக் கருதப்பட்ட பபோனார்கள்.
ன்பாகவே அடித்து
பம் பூலான்தேவி
வளர்ந்ததே தவிர. த பொலிசாரால்
பின் பெயர் பட்டதால், கோஷ்டிகள் பயன்படுத்தி நன. நமாகத்தான்
எ பூலானுக்குக்
|அந்தத் துரோகி பட்டுப் போட ) போட்டுத்தா!" டம் பொறுப்பை
மாதகாலமாகச் ல்களைச்
தக் கோஷ்டி யார் கொண்டதோடு. னை விலைக்கும்
நள் தொடரும்....
முரசு

Page 12
அமெரிக்கா
呜而町面°山L鱼álü
அமெரிக்கா குண்டுவெடிப்பை மையமாக வைத்து நேரம்
படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்
இதில் நவீன் நாயகனாகவும், நஸ்ரியா நசிம் நாயகி
கவும் இணைந்து நடித்துள்ளார்கள்
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ஹா
நாகர் தம்பிருமய்யா, ஜான் விஜய், ஆனந்த் நாக், சபரீஷ்
வர்ம ரமேல் திலக் ஆனந்த் சந்தரபாபு ஆகியோர்
நடித்துள்ளர்கள் படம் பற்றி இக்குனர் கூறுகையில்
சென்னையில் சொப்ட்வேர் இன்ஜினிராக நாயகன் வேை பார்க்கிறார்
cնiégւ5leմ Քւthվ տconյնվ வருத்தத்தில் குரும்பம்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ஐ படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறாராம் விக்ரம் அவரது குடும்பத்தினர் அனைவருமே கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம். விக்ரம் ஏமி ஜக்கன் சுரேஷ் கோபிசந்தனம் பலர் ஸ்டார் மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கி வரும் மெகா பட்ஜெட் திரைப்படம்தான் ஐ இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹற்மான் இசையமைக்க பிசிரீராம் ஒளிப்பதிவு செய்துவருகிறார் மூன்றுவித வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம்தோன்ற இருக்கிறாராம் படம் ஆரம்பிக்கும்போது ஜிம்பாப் போன்று உடம்பை எல்லாம் ஏற்றி நடித்துஇருக்கிறாராம்
தற்போது ஷங்கர் மேலும் உடம்பை குறைங்கள் என்றுகூறலே வெயிட் 45 கிலோதான் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறாராம் ஷங்கர் இதற்காக சீன நாட்டிற்கு எல்லாம் சென்று மேலும் இளைத்துவிட்ராம் இ
குறைக்க விக்ரம் ബ:
றத்தில்
இக்குழு
:ണ
செ
Lll காதலியை
வாழ்க்கை சந்தோசமாக அமெரிக்காவில் குண்டு இழக்கிறார்.
வேலையில்லாத கா நாயகியின் தந்தை நாய இதற்கிடையே தங்ை ವಾ: ADOL நாயகனுக்கு கடைசி எ சமாளித்து நாயகன் ெ படத்தில் சொல்லியிருக் அல்போன்ஸ்புத்ரன்
வில்லனாக நடி
தா மோகன் இயக்கிய படத்தில் வில்லனாக நடித்தவர் இவர் தூயடத்தில் வரோவா நடித்திருந்தார் அவர் கூறியதா பிரிட்டிஷ் ஏர்வேஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தே ൂലൈഡിന്റെയെത്തെ விட்டுவிட்டு முயற்சிசெய்தேன் வில்லன் வேடம்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைத்து முயற்சித்தேன்...தா படலாயிப்பு கிடைத்தது...அதன் இயக்குனர் ஆரியபிரபாகர் என் ஹிரோவாக நடிக்கவைத்தார்
அந்தப் படத்தை நோர்வே தமிழ்த் திரைப்படவிழாவில் இ குனர் ராதாமோகன் பார்த்துவிட் விரைவில் அழைக்கிறேன் என்ற அதன்படி அவரது கெளரவம் படத்தில் வில்லன் வாய்ப்பு
கொடுத்தர் என்றடிப்புக்கு பாராட்டுக் கிடைத்தது அடுத்து யாகாவர யினும் நகரக
இல் நடிக்கிறேன். இந்தப்படங்களில் சிறப்பான வேட் கிடைத்திருக்கிறது இவறு இல் | jós.
UI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாயகன் தன் வாழக்கையில், ரத்தினால் சந்திக்கும் இன்னல்களை டுக்கிடும் திருப்பங்களோடு ால்லியிருக்கிறேன். நாயகன் நல்ல லயில் இருக்கும் போதே தங்கைக்கு ல இடத்தில் திருமணம் செய்து, தன் அவள் வீட்டில் சம்மதம் பெறுகிறார்.
போகும்போது ஆறாவளியாக நுழையும் வெடிப்பினால் நாயகன் தனது வேலையை
ரணத்தால் நாயகனை வெறுத்து ஒதுக்கி,
கிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். * * க திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் 负 க்க முடியாமல் தடுமாறுகிறார். வட்டிராஜா al சரிக்கைவிடுக்கிறான் இப்பிரச்சினையை ஆ LU பற்றிப் பெறுகிறாரா? என்பதை நேரம் 60 கிறேன் என்கிறார் இயக்குனர் ഞുs
கஹவிடம்`தற்ே ൈന്റെ வித்யாபாலன் இப் நடித்திருந்தர் லண ഖയ്ക്കൂ, 5ഞ്ഞസ്ഥന്റെ தேடுபவராக நடித்த இப்படத்தில் வித்ய நயன்தர கர்ப்பிணி நயன்தர கதா sাওয়া ২৫ltuojs:২Utill:230 இயக்குகிறார்
இதன் படபிடிப் தொடங்கியது. இதி ஐதராபாத்தில் முக | ԱԱնմSշնամա, ԵԱն:
LJAgibge9anfilsişaBiyun நடிப்பதற்காக நிறை திகதியை நயன்தார ஐதராபாத்தில் தொ դու աՇն Աւնմիջնվ |Eւմ: ՏվsioԱg:
an படத்தில்
555 - --- а базатвото за аби сто ва база, இகார்த்திந்த்த சிறுத்தைக்குன் இலெக்ஸ் பான்டின் இப்
இகளில் அவருடன் இனைந்து கொடியனாக நடித்திருந்தார் சந்தர்னல் ஆண் இலையில் என்ன நட்ந்ததே இப்போது தனது
இகளுக்கு இந்தனம் வேண்டவே வேண்ாம் இன்று இப்பாக கூறியுள்ளர் கர்த்தி இதோேல் சிங்கம் 2த்தில் விவேக்
இருந்தாலும் பர்க்கெட்இைருத்தில்கொண்டுஇந்தினத்தை 5রী இ இன்
கர்த்தியை வைத்து இயக்கும் அருவித்திலும் சந்தனத்தை
நடிக்க வைக்கும் முடிவில் இருந்தர் ஹரி
இல்ைகர்த்தி குறிக்கிட்டு ஏக்கர்னம் கொண்டுஇந்தினம் தமிழ் வேண்டாம் வேறு யாரவது கொடியனை ாேடுங்கள் என்ற ரத்ர்லின்
கூறிவிட்ராபிசந்தானத்தின்மீது கார்த்திக்குஇ N என்னதான் இந் திேல்இந்து இழ் இந்தில் இடும் இலதுேம்ாேல் இவர்கள்.இ
நண்பர்கனரகத்தான் உள்ளார்கள் தொட்ர்ந்து
இருவரும் இணைந்து கொடி செய்தல்பம் இார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே இ
தெரியும் என்பதால்தான் அவருன்தொடர்ந்
•ಿದ್ಲಿ தவிர்க்கிற்றிகர்த்தி
ó の9 - 75 2の75

Page 13
நாயகனாக நடிக்கும் MMS
க தமிழ் திரையுலகில் வேடிக்கையாக, எல்லோரையும் - 1 தலைப்பு வைப்பதென்பது ஒரு படம் எடுப்பதைவிட சவாலசிவா மனசுல சக்தி என்ற படம் SMS என்ற பெயரில் சில. வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து
இப்போது 'மனதில் மாயம் செய்தாய்' என்ற
படம் MMS என்ற பெயரில் தயாராக வருகிறது. காதலின் மகத்துவத்தை மற்றுமொரு பாணியில் சொல்லும்
'மனதில் மாயம் செய்தாய்
படத்தில் பிரதான
நாயகனாக நடிக்க
உள்ளார் மைனா. படம் புகழ்
'சேது'.
தமன்னாவின்)
கவர்ச்சிக் [ இங்கே என்ன சொல்; சியாகும் குளியல்!
தாரா!
வற்றிகரமாக ஓடிய படம் பாது தமிழ், தெலுங்கு
ரீமேக் ஆகிறது. இப்படத்தில்
ணி கதாபாத்திரத்தில் டனிலிருந்து கொல்கத்தா
ன தனது கணவனை 5. தற்போது ரீமேக் ஆகும் பாலன் கதாபாத்திரத்தில்
பாக நடிக்கிறார். எத்திரத்திற்கு அனாமிகா உள்ளது. சேகர் கம்முலா
தெலுங்கு படமான 'THADAKA' படத்தின் டிரெய்லர், பாடல்கள் டீஸர் உள்ளிட்டவற்றை பார்க்கவில்லை என்றால் உடனே பாருங்கள்... தமன்னாவா இது? என்று கேட்பீர்கள்.
இதுவரை இவ்வளவு கவர்ச்சியாக தமன்னா நடித்ததில்லை. அவரிடம் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் என்று முழு முயற்சிக்கு கிடைத்த வாய்ப்பே "THADAKA'.
மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் நடித்த 'வேட்டை' படத்தின் தெலுங்கு ரீமேக்தான் 'THADAKA', கனில், நாக சைந்தன்யா, ஆண்ட்ரியா, தமன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள், அமலாபால் வேடத்தில் தமன்னா நடித்து இருக்கிறார். சிறுத்தை படத்தில் இதற்குமுன், அவர் நடித்த எந்த பாடங்களிலும் இல்லாத அளவுக்கு, பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்துள்ளாராம், தமன்னா. இதுவரை இல்லாத அளவிற்கு சம்பளத்தினை வாரி வழங்கியிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. அதனால்தான் இந்தக் கவர்ச்சி குளியல் என்கிறார்கள்.
ஐதராபாத்தில் நடிப்பதற்காக நயன்தாரா கிட்டு உள்ளார், து எப்படி என்று அவருக்கு இவருகிறது. இதில்
1 நாட்கள் - ஒதுக்கிக்கொடுத்துள்ளார். ரந்து 50
வைஸ்ரோ
கின்னஸ் சாதனையில்
'அகடம்'I
இதன்மையோடு மன பாருங்கள் கத்தி க - சினிமாவில் பிரபலமான நடிகையான
மகள் கார்த்திகா 'கோ' படத்தின்
முகமாகினார். தற்போது பாரதிராஜா இயக்கிய அகடம் திரைப்படத்திற்கு
- அறிமுக இயக்குனர் முகமது இஷாக் அன்னக்கொடியும் கொடிவீரனும்
கின்னஸ் சாதனை விருது டித்துள்ளார். கன்னடம், மலையாள
கிடைத்துள்ளது. ங்களிலும் நடித்துவருகிறார்.
கா கூறுகையில், எனக்கு பிளஸ்,
1ம் ஒரே ஷெட்டில் எடுக்கப்பட்ட உலகின் ரண்டுமே எனது அம்மா ராதாகான் முதல் கின்னஸ் சாதனை படம் இது.
சினிமாவுக்கு வந்ததும்
முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து ராதா மகள் என்ற
கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி இந்த அறிமுகத்தோடு பிரபல
கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. மானேன். மரியாதையும்,
ஒரே ஷெட்டில் தொடர்ச்சியாக 2 மணி 3 கிடைத்தது. அதில்
(நிமிடங்கள் 30 விநாடிகளில் படப்பிடிப்பு சந்தோஷப்பட்டேன்.
ஆனால் சிலர் படத்தில்
நெடத்தப்பட்டது. அதற்கு பிறகு படம்
திேல எடிட்டிங் செய்யப்படவில்லை. நோட்டரி என் தாய்போல் எனக்கு நடிப்பு வரவில்லை என்று
|பப்ளிக் வக்கீல், ஒரு பள்ளி ஆசிரியர் விமர்சிக்கிறார்கள். ராதா
மற்றும் எத்தன் பட இயக்குநர் சுரேஷ் போல் ஆடவரவில்லை
ஆகியோர் சாட்சிகளாக கலந்துகொண்டு என்றும் ஒப்பிட்டு
இப்படத்தை எடுத்துள்ளனர். பேசுகிறார்கள். இது
எல்லா சாட்சிகளும், ஆவணங்களும் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
உடனுக்குடன் லண்டனில் என் திறமையை வைத்து
அமைந்துள்ள கின்னஸ் உலக மனப் பாருங்கள்.
சாதனைச் சான்றிதழ்
மே 09 - 15, 2013
தினமும்

பிரியங்கா சோப்ராவுடன் எவ்வித தொடர்புமில்லை - நிலா
எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், பிரியங்கா சோப்ராவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார் நிலா. சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபல மான நாயகிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் சில நாயகிகள் காட்டிக்கொள்வார்கள், ஆனால் பொலிவூட் கதாநரயகி பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா(மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார்.
பிரியங்கா உறவுக்கார பெண்ணாக
இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார். அவர் கூறுகையில், கேங்ஸ்
ஒஃப் கோஸ்ட் இந்தி
படத்தில் நடிக்கிறேன்.
பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்தான்
நான். ஆனால்
அவருடன் எனக்கு நெருக்கமான
நட்போ
தொடர்போ
கிடையாது.
வழங்கும் அமைப்புக்கு அனுப்பப்பட்டி ருந்தது. படத்தை பார்த்த கின்னஸ் குழுவினர், படத்திற்கு கின்னஸ் சாதனை பட்டமும், அதற்கான சான்றும் கொடுத்தனர். இதற்கு முன்பு ரஷ்ய மொழிப்படமான ரஷ்யன்
ஆர்க்கின்" என்ற படம் 1 மணி நேரம் 30 நிமிடத்தில் எடுக்கப்பட்டதே சாதனை யாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தமிழ் படமான 'அகடம்' படம் முறியடித்துள்ளது. இந்திய சினிமா 100 ஆவது ஆண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில், 'அகடம்' கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. 'அகடம்' படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

Page 14
韃 გugნი“?
الانقلاوهام
L مقالههای
Ao avớDíj (23 UA7ajaosale 0 s
69 QA25 aastigaopaor
பூதவுடன் என்றாலென்ன..? ψαδαριού όταύρη όλουαύαση... 2
б7-06ой б7007лолб76гра07aол... 2 உடம்ை என்றாயிண்ை.ை 2
O 60.16601 sea
Oஎன்றாவின்ைன. 2
இயங்கா தேகம் என்றாவின்ைன. 2
。 கிருமிகளுக்கும். புழுக்கருத்கும்-அது 262,3267.262).
ܕ ܐ .
நினைத்தவுடன்
கணைந்து விட , நாங்கள் ஹிஜாப் ஹிஜாப் எங்கள் உருத்துவது எண்னவோ 2 gode uado. உடலில்தான் - ஆனால் Ք ամlյj. 67Azójabø7 ao lujlőBIJA TL6ö606/7
அதைத் தைத்து வெற்று வார்த்தைகளான் வைத்திருகின்றோம். விரட்டிவிட - அது வெறும் உணர்வன் ை- எம் அதைக் களைய
67 Ulazziżazzớdødödőlazör உங்களால் ஒருபோதும்
ഉ_ffഞ0. முடியவே முடியாது.
மிரட்டல்களால் KMM பர்ஹான் துகிலுரிய அவை தோப்பூர்.
துப்பட்டாக்கள் அல்ல. எங்கள் uD/7azovuiô az5/7ô56qog5uib தோட்டக்கர்ை.
57
1L -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

visஇதுவன், 08umor"
கட்லோரமாய் u/7ottäolö കെரியாமல் நடத்தப்பருகிறது மனதின் ஆழம் மிதமாம் வலிக்கிறது болоћ09и био срдитира) Ø» _ ánj@ወö6Ü”
வெறுமனே J/hu//Tapső (öójálipj/.
திறமைகளை பற்றி விதமாப் பேசுகிறார்கள் யோசிக்கிறோம் எங்கும் தரமற்றவற்றிற்கு தரமான தளம்பதிக்காமலே அழிக்கப்பகுகிறது.
இவற்பிறகுத்து ഖങ്ങിമതണു് 0ffമീg உரங்களாக உதிரமும் ωλίμνήαοαναγώ θαδό), αδΠρό, υοήόγγώ எல்லாம் கடந்து | βρβhυπιό ω/αραβιβαρπώ கடலோரு சேர.
கரைகள் திண்று விழுங்கியதாப் ിരഞ670/000Uശ്രമി/00/. a50-65 67025/76zýd, (3U/7607
aso/706067 (3u/erupлаа л јабол7.
/நதியே நீ. நருக்கடலின் கரைந்தபின் A22 ao 67 Uurij கேள்விகுறியாகிறது ஊழல்
ஊழன்கர்ை. 2
எளப்.பி.பாலமுருகள்
|LAO
சில நெல் மணிகள் கரம்பற்றி
குரவினேன் விளைநிலத்தில். 6 ΙοδροσδιΟ μεσοι βεί, θα ΣΠΟωμαή
ஆனையால் - பூமியை பிளந்து கொண்டு தளிர்விட்டன - நோக்குவோர்
விழியும் மனமும் மகிழ்ந்திடவே.
குளிர்கள் கதிர்களாகி
கதிர்கள் பல கிளைகளாகி கிளைகள் ஒவ்வொன்றும்
பலநூறு மனிதர்கள் தரங்கி விதைத்தோன் உள்ளம் மகிழ்ந்திடவே
காற்றினிலாடி ஆடி அசைகின்றன.
NA V பல்லாயிரம் அதிசயங்கள் Ν ზაპა ზა,
படைத்த மனிதன்இவ் அதிசயத்தை நிகழ்த்தி...
பல ஆயிரம் ஆண்டுகள் சென் சுயமாய் ஒரு நெல்மனியைக் கிL\ உருவாக்கிவிட முடியாது \\ அவனின் அறிவாலி (S
சிந்தித்துப் பார்க்கவில்லையா? R
இறையோனின் இவ்வதிச
ala peruпt" apt அறிவுள்ள மாந்தர் கூட்டத்திற்கு
இதில் பல படிப்பினைகள் உண்டல்லவா?
எம்.யு.எல்சாத், QLLIDITIL2.
{णी
ளை கங்களில் ஓயாது உலாவும் பத்திரிகை வாசிப்போருக்கு பரிச்சயமான பெயர் எம்.சி.கலில் இவர் இலக்கிய வேட்கைகொண்டு இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளில் எழுதிவருகிறார். தமிழ் வார்த்தைகளை வைத்து சொற்சிலம்பாடுவதில் ഖബ. നൃഥ് ബിബ് 1ങ്ങ[]ഖണ59, பெருமைகொண்ட கிழக்கிலங்கையில் கற்றோர் மிளிரும்
്ങുpങ്ങ് ഉഖ] []ി , ബീഥ
கருத்தாளமிக்க கவிதைகளை புதுமையான வடிவத்தில் புனைபவர் சமுதாய விடிவுக்கே 9ണ്ടെങ്കിg, ബ്രൈഖ് (ബTഗ്രഞ്ഞെ(1) OL,Lഥ ++ട്ടി வாய்ந்ததெனக் கூறும் இவர் அகில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றை ஊடகங்கள்மூலம் உலகறிய வைத்து விழிப்புணர்ச்சிக்கு வித்திடுகிறார்.
தினமுரசின் இஸ்லாமிய ஆன்மீகப் பகுதியின் ஆரம்பகால எழுத்தாளர் இவர் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கின்றார். ബ9, ബിബിന്റെണ്ണ
'விதி" விருத்தி அடைந்த உலகில் 'விதி எனும் விரோதி
சதி செய்ய நினைக்கிறது - அதற்கு மதியே நீ இடங்கொடாதே.
முதுகு ஒடியப் பாடுபடும் பாட்டாளி அவனுக்கு - இது உன் விதி என்று சொல்ல црдбеш шратѣ 0әпшперகணவன் இறந்துவிட்டதால்
2းပွါ” அவளுக்கு இது உன் விதி என மதியே நீ சொல்லிவிடாதே.
பாடுபட்டுப் படித்தும்
ட்சையில் தேறாவிட்டால்
9ഖമീ വ. ഉgബം്
மதியே நீ விதியிடம் மாட்டிடாதே
முயற்சி பயனளிக்காதபோது விநியெனும் விரோதி விடைதர வந்தால் புத்தி யெனும் தத்தியெடுத்து - அதை மதியே நீ குத்தி வீழ்த்திவிடு விதி என்னும் விரோதியை வீதிவழியே துரத்தி - அதன் சறியை முறியடிக்க மதியே நீ சற்றும் சளைத்திடாதே.
ار
EID OS — 5, 2013

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
- அத்தியாயம் 20
(37)
கூறிய உத்தரவுக் மெய்லிர்க்க வைத் சொல்லப் போன பொழுதிலிருந்து நடைபெற்ற சம்ப தங்களைப் பற்றி
அறிந்தவைகளை காண்கின்றேன்”
“அப்படி எதை கண்டிருக்கிறாய்?
"பிரபு! நானும் எதிரிகளின் கைய என்ன நிலைக்கா என்பது நான் அ அனுபவித்த விட! எனக்கு இதுவரை உபசரணைகளில தாங்கள் எத்தகை
வகை
மைந்தன்
அமரசி00
"தளபதியாரே! தங்க ளைப் பற்றி எமது தளபதியார்
கூறக்கேட்டிருக்கின்றேன், இன்று நேரடியாகவே நான் அந்தக் காட்சியைப் காண்கின்றேன்" என்றான்.
"அப்படி என்னதான் கூறினார் உங்கள் தளபதி அளக் கோனார்" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
"தாங்கள் நேர்மையும், துணிவும், கருணையுமிக்கவர். என்றும், உண்மைக்கு என்றும் மதிப்பளிப்பவர் என்றும் பகைத் துக்கொண்டால் பயங்கரத்தின் மொத்த வடிவத்தையும் ஒருங்கே காணலாம் என்றும்
கூறினார்."
"அப்படியா? சரி இக்கணத் தில் உனது நிலைப்பாடு
என்ன?"
போட்டிருப்பீர்கள் "உண்மை பேசுவது என்று
"ஊகித்தேன். இப் தீர்மானித்துவிட்டேன்”
டம் பொய்பேசின "நல்ல வீரனே. உனது
மறுபக்கத்தையே துணிவை, விவேகத்தைப் பாராட்டு
டும் என்பதை நா கின்றேன். சரி. மேலே என்ன
கொண்டேன்” கூறப்போகின்றாய்? வேவு பார்த்தது
"நல்லது ஒரு சரி என்று வாதிடப்போகின்றாயா?"
தலைவனுக்கு இ "பிரபு! நான் அளகக்கோனாரின்
சகல தகைமைகம் வேவுப் படையில் முக்கிய பதவியில்
ஓர் வீரன் என்முன் உள்ளவன். எஜமான விசுவாசம்
நான் உணர்கின் என்று கூறினீர்களே! அப்படிப்பட்ட
கூறவேண்டியதை விசுவாசி. நம்பியவர்களுக்கு
என்றான். துரோகம் நினைக்காத கடமை
"பிரபு! நான் த வீரன். தங்கள் பாசறையில்
எல்லைக்குள், அ வேவு பார்த்தது எனது
அதிகாரத்துக்குட்டி கடமையுணர்வு. ஆனால் தங்கள்
ஊடுருவி வேவு ப பக்கத்தில் பார்த்தால் அது தவறு
அது மகாதவறு. ! தான். என்னைக் கைது'
தவறு. இது... இது செய்த வீரர்களுக்கு தாங்கள்
“வீரனே! தயா என்றான்.
தினம்தோறும்
கல்விமுரசு.
இணைப்பு
இப்போ நீங்க அன்றாடச் செய்திக
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் தினமும் வெளியாகின்றன!
(மே 09 - 15, 2013

ள் என்னை த்தன. இன்னும் பல் கைதான
இதுவரை வங்களிலிருந்து யசெய்திகள் நான் ா நிதர்சனமாகக் என்றான்.
தக்
> ஓர் வேவுக்காரன். பில் அகப்பட்டால் மளாவான் றிந்த, பங்கள்
நடைபெற்ற ருெந்து கய உத்தரவுகள்
"பிரபு! இப்படிப்பட்ட ஓர் மகாவீரர் உத்தமர் முன்னால் எப்படிக்
கூறுவது என்றுதான்...”
“வீரனே! நீ புத்திசாலி மட்டுமல்ல. சிறந்த விவேகியும்,
வீரனும்கூட. அளகக் கோனாரின் பேராசையால் இப்படிப்பட்ட திறமை சாலிகள் மழுங்கடிக்கப்படப் போகின்றார்கள். நீ என்ன நினைக்கின்றாய் என்று நான்
கூறட்டுமா?"
“பிரபு??...! நான்... நான்...?” “பயப்படாதே! இது எனது நாடு. எமது ஆட்சிக்குள் அந்நியப்படை பாசறையிட்டுள்ளது. அதற்குள் வேவு பார்ப்பது எப்படி தவறாகும். என்றுதானே?”
“பிரபு” "நியாயம்தான். ஆனால் அப்பாவியான எமது வரி வசூலிப்பவர்கள் இருவரைக் கைது செய்தது மட்டுமன்றி எமக்கு
அறிவிக்காமலேயே தூக்கிலிட்டது, எம்மை அவமதித்தது, எமது தன்மானத்துக்கு விடப்பட்ட சவால்.
ஆகவேதான் எமது எல்லைக்கு அப்பால் படை நடாத்தி வந்துள்ளோம். இங்கே நீ நினைப்பதுபோல நியாயம்
கேட்டால் அதே நியாயம் கேட்கவே நாம் வந்துள்ளோம். எமது பாசறைக்குள் காலடி வைக்க எவனும் துணியமாட்டான். ஆனால் நீ துணிவுள்ள வீரன். அதற்காக உன்னை விட்டுவிடமாட்டேன். அதே சமயம் உன்னைத் தண்டிக்கவும் போறதில்லை. உன் தலைவன் செய்த செயல் நியாயமானது என்று நீ நினைக்கின்றாய?? என்று திடீரெனக் கேட்டான் அமரசிம்மன்.
“தவறுதான் பிரபு! நாம் எவ்வளவோ எடுத்துக் கூறினோம். மன்னிக்க முடியாத தவறுதான் பிரபு"
"எவரது உயிரையும் அநியா யமாகப் பறிப்பது எனக்கு பிடிக்காத செயல். இரு அப்பாவிகளை
அநியாயமாகத் தூக்கிலிட்ட அள கக்கோனாருக்கு தகுந்த பாடம் படிப்பித்துவிட்டே நாம் திரும்புவோம். நாடு பிடிக்கும்
நோக்கம் எமது மன்னருக்குக்
கிடையாது. எமது போராட் டம்
முடியும்வரை நீளங்களுடனேயே இருக்கலாம். உனக்கு சகல செளகரியங்களும் செய்து தரப்படும்."
"பிரபு! எனக்கு எந்த செளகரியங்களும் தேவையில்லை. தங்கள்
ஆணைப்படி போர் முடியும்வரை தங்கள் பாதுகாப்புக்
கைதியாகவிருக்கின்றேன் தப்பியோட முயற்சிக்கமான் என உறுதி கூறுகின்றேன்" என்றான்.
“வீரனே! நீ உறுதியளிக்க வேண்டியதில்லை. காரணம்
எங்களிடம் இருந்து நீ தப்பிக்க முயன்றால் உன் உயிர்தான் தப்பி ஓடுமே தவிர உடல் எங்களிடம்தான் இருக்கும்” என்று கூறிச் சிரித்த அமர சிம்மன். "மாடா இவனை நீயே
கூட்டிச்செல்லலாம். நீங்கள் புறப்படலாம். ஏற்கனவே நான் கூறியபடி நடந்துகொள். பொறுத்த தருணத்தில் நான் அங்கு வருவேன்."
"ஆகட்டும் பிரபு” என்றான் மாடன்.
“பாவம் அளகக்கோனார். அவனை உயிருடன் பிடிக்க முயற்சிசெய்யுங்கள். எக்காரணம் கொண்டும் அவனைக் கொன்றுவிட வேண்டாம். பாவம் அவன்
கட்டிய ஆடம்பர மாளிகையில் கொஞ்சக் காலமாவது அவன்
வாழட்டும்" என்று கூறிச் சிரித்தான் அமரசிம்மன்.
"பிரபு! தங்களுக்கு அந்த மாளிகை பற்றி எப்படி.... எப்படி?" என்று தடுமாறினான் தர்மசேன நாயக்கன்.
“உரோமாபுரியைச் சேர்ந்த 'மரிக் நொல்லி (Mirignolie) என்பவன் சீனத்துக்குப் பாப்பரசரின் தூதனாகச் சென்று திரும்புகையில் இங்குவந்து தங்கிச் சென்றிருக்கின்றான்.
(தொடரும்...)
என நான் படிப்பட்ட ஒருவரி ால் தங்களின் பார்க்க நேரி ன் உணர்ந்து
வேவுப்படைத் நக்கவேண்டிய ளும் உள்ள ள் நிற்பதை றேன். சரி நீ நக் கூறலாம்.”
தங்கள் நாட்டு
ல்லது தங்கள் பட்ட எல்லைக்குள் ார்த்திருந்தால் மன்னிக்க முடியாத ந.” தயங்கினான். ங்காமல் கூறு”
தினமுரசு
நாளிதழ்
ரூ.10/=
மட்டுமே i அறிய விரும்பும்
ள் அனைத்துக்கும்
+ உள்நாட்டு – வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள்
உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதிமிக்க கட்டுரைகள்
தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் + சினிமா + நாள் ராசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள் + மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - “பரமர் சங்கமம்". “பதிவிறக்கப் பெட்டகம்”
ரமலர் முரசு

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து .
வரவேற்கப் உபடுகின்றன.
லேடிஸ் ஸ்பெஷல்
பெண்கள் கட்சியி பெண்களின் சம டினார். அமெலிய அடுத்த சாதனை இந்த முறை அவ வரவேண்டும். கூ ப்ரெட் நூனன் இ இணைந்தார். 193 தயாராக இருந்தது தன் சாகச மனை பார்த்தார்.
"ஏதாவது செ புட்னம்?"
"நீ பத்திரமாக வேண்டும் அமெ6
"உங்களுக்கும் இருக்கிறதா?"
"நிச்சயம் இல் நாளுக்காகக் காத்
"நான் தரை !
(1010 முரசின் தொடர்ச்சி)
எழுத்தாளர், அமெலியா அதிகம் யோசிக்கவில்லை. "ஒரு திருமணம் என் இலட்சியத்தையே (காவுவாங்கும் என்றால் அது எனக்குத் தேவையில்லை" என்று, வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்! பெண் விமானிக
ளுக்காகவே '99' என்ற அமைப்பை ஆரம்பித்தார். வேலைநிமித்தமாக அமெலியாவும் ஜோர்ஜ் புட்னமும் பெரும்பாலான நேரத்தை ஒன்றாகச் செலவிட வேண்டியிருந்தது. புட்னம் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றிருந்தார். இப்போது அமெலியா மீது அவருக்குக் காதல்.
திரைப்படமாக வெளியாகியுள்ளது.
"உன்னையும் உன் இலட்சியங்க ளையும் புரிந்துகொண்டதால்தான் திருமணம் பற்றிப் பேசுகிறேன். என்றென்றும் உன் சாதனைகளுக்கும் இலட்சியங்களுக்கும் துணையாக இருப்பேனே தவிர, ஒருபோதும் தடையாக இருக்கமாட்டேன்" என்று 6ஆவது முறையாக கடிதம் எழுதினார் ஜோர்ஜ் புட்னம். அமெலியாவுக்கு
பலமுறை தன் காதலைத் தெரிவித்தபோதும், அமெலியா மறுத்துவிட்டார். "திருமணத்தால் ஒருவர் இன்னொருவரை அடக்கியாள நினைக்கக்கூடாது. யாரும் யாரையும் அன்பால்கூட கட்டுப்படுத்தக்கூடாது. இருவரும் மற்றவரின் குறைநிறைகளோடு நேசிக்கவேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும். ஒருவரின் இலட்சியங்களை தகர்த்தெறிவதாகத் திருமணம் இருக்கக்கூடாது" என்றார்.
அமெலியா மறைந்த பிறகு (அமெரிக்க அரசாங்கம் தேடுதல்
வேட்டை நடத்தியது, ஜோர்ஜ் புட்னமும் 2 ஆண்டுகள் ஏராளமா கச் செலவு செய்து தேடினார். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அமெலியா கணவருக்கு எழுதிய கடிதங்களும் புத்தகமாக வெளி வந்தது. அவரது வாழ்க்கை
பரிசு )
நம்பிக்கை வந்தது. 1931ல் திருமணம். திருமண உறுதி ஏற்பின்போது, 'அமெலியாவாகிய நான் என் கணவரிடம் அன்பாகவும் அடங்கி நடப்பவளாகவும் இருப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்' என்று பாதிரியார் சொல்ல, "அன்பாகவும் காதலாகவும் இருப்பேன்... ஒருபோதும் அடங்கி நடக்கமாட்டேன்" என்றார் அமெலியா.
எல்லோரும் திகைத்தனர். ஜோர்ஜ் புட்னம் சிரித்துவிட்டு, 'அவள் விருப்பப்படி உறுதி ஏற்கட்டும்' என்றார். புரிந்துகொண்ட கணவனால் அமெலியாவின் சாகச வாழ்க்கை, மேலும் அழகானது! 1932 ஆம் ஆண்டு தன்னந்தனியே எங்கும் தரையிறங்காமல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண் சாதனையாளர் ஆனார். பர்டியூ பல்கலைக்கழக வானூர்தி துறைப்
பேராசிரியராகச் செயற்பட்டார். தேசிய
கடிதம் எழுதுகிரே எல்லாவற்றுக்கும்
தென் அமெரி செங்கடல், இந்தி சிங்கப்பூர் பறந்த களையும் மனிதர் சந்தித்தார். அற்புத கணவருக்குக் கம் அனுப்பினார்.
ஜூன் 29, நிய அடைந்தார். 22 . கடந்தாயிற்று. இ மைல்கள்தான். பு கடலைக் கடந்தா வடைந்துவிடும். வேண்டும். வானி சிக்னல்கள் சரிவர செய்யவில்லை. தகவல் கிடைப்ப பட்டது. படிப்படிய சிக்னல் இறுதியில் அமெலியாவும் நு போனார்கள்.
தொழில்நுட் பறக்கும் இன்று, < பெண் விமானிகா சாதனைகள் படை
இவர்களுக்கு முன்னோடியாக, முன்பே அமெலிய இல்லா சாதனை சாகசங்களுக்கும், இழக்காமல் அற் இல்லற வாழ்க்ை தலைவணங்குவே .. .. .. ..
(1000/-) வாரம் ஒரு அதிர்ஷ்டசாலிக்
ரூபா.
பரிசுப் போட்டி இல:-367 கேள்வி : கருக்கலைப்புக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றியுள்ள நாடு?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-21.05.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 367 "கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க
சரியான விடையை வேண்டிய முகவரி:
> எமுதியவர்களில் ஒருவர் குலுக்கல்
2முறையில் தெரிவு செய்யப்புகுவர்
பரிசுப்போட்டி இல - 365 இற்கான விடை:-
வேலை, சம்பளம், உரிமைகள் ஆண்களுக்கு சமமாகக் கிடைக்க வேண்டும். பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி:- H.அனித்தா, 18 46, பிரான்சிஸ் வீதி, வெள்ளவத்தை.
பெ கல்சிய
30 வய கல்சியம் ! எடுத்துக்கெ
மாதவி பெண்கள் இறைச்சி, போன்ற உ
மாதவி சேர்த்துக்ெ கிடைக்கும் காலத்தில் மூட்டுப் பிர உறுதிப்பா சக்திநிறை கொள்ளவே
பெண்கள் பழ வகை கொண்டாள் ஏற்படும் ப முடியும். சி உணவுகள் சக்தியை | உணவுகள் காரணியாகு அவசியம். பால் பொது வகைகள், பிரச்சினைக
(367)
பெயர்
முகவரி :
தே.அ. அட்டை இல : விடை :
கையொப்பம்
தின

பில் இணைந்து,
உரிமைக்குப் போரா பாவின் கவனம் க்குச் சென்றது. ர் உலகம் சுற்றி டுதல் விமானியாக ந்தப் பயணத்தில் 67, ஜூன், 1 விமானம் து, ஜோர்ஜ் புட்னம் வியை அன்போடு
கருக்கலைப்புக்கு ஆதரவாக சட்டம்!
பால்கிறீர்களா
கத் திரும்பிவர
லியா." ப் பயமாக
இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சவீதா ஹாலப்பா, அயர்லாந்தில் பல் மருத்துவராக பணியாற்றிவந்தார். கர்ப்பிணியாக இருந்த சவீதாவுக்கு
திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் வயிற்றில் உள்ள கருவை அகற்றி அவரது உயிரை காப்பாற்றும்படி டாக்டரிடம் சவீதாவின் கணவர் வேண்டுகோள்விடுத்தார். கத்தோலிக்க கிறிஸ்தவ
நாடான அயர்லாந்தில் கருவை கலைப்பது உயிர் கொலைக்கு சமமானது என்று கூறி டாக்டர்கள் சவீதாவின் கருவை கலைக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் சவீதா இறந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் அயர்லாந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கருக்கலைப்புக்கு ஆதரவாக சட்டம் இயற்ற அயர்லாந்து அரசு முடிவு செய்தது. அயர்லாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது.
மலை. நீவரும் நதிருப்பேன்." இறங்கும் நாடுகளில்
றன், 5 நன்றி..."
க்கா, ஆபிரிக்கா, யா, பர்மா, பாங்காக், கார். புதிய நாடுரகளையும் த அனுபவங்களை டிதங்களாக
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும், இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம்
பூகினியாவை ஆயிரம் மைல் ன்னும் 7 ஆயிரம் பசிபிக் பெருங் .
ல் சாதனை நிறை எரிபொருள் நிரப்ப
லை மோசமானது. ர வேலை அமெலியாவுக்குத் பதில் சிரமம் ஏற் பாகக் குறைந்த
ல் நின்றுபோனது. Tானனும் மறைந்து
டபத்தில் கொடிகட்டி
எத்தனையோ ர் வந்திருக்கலாம். டத்திருக்கலாம்.
எல்லாம் 75 ஆண்டுகளுக்கு பாவின் எல்லை களுக்கும்
சுயத்தை புதமாக நடத்திய கக்கும் என்றும் வாம். (முற்றும்)
செவ்விதழ் அழகுக்கு...!
கொடுத்துவந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம்கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம்மாறி காணப்படும். எனவே உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும். - கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவிவந்தால் லிப்ஸ்டிக் போட்டது போலவே இயற்கையிலே சிவப்புநிறமாக இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம்.,
சுகளுக்கு பம் சத்து அவசியம் ! பீட்ரூட் சாப்ஸ்
பதைத் தொட்டவர்கள் விற்றமின் -டி.
செறிந்த உணவுகளை கட்டாயம் காள்ளவேண்டும்.
டாய் முற்றுபெறும் நிலையில் உள்ள கல்சியம், அதிகம் உள்ள கோழி மாட்டிறைச்சி, இறால், முட்டை, மீன் உணவுகளை சேர்க்கவேண்டும்.
விடாய்க்குப் பின்னர் சோயாபீன்ஸ் காண்டால் அதிக கல்சியம் உடலுக்கு 2. பெண்களை பொறுத்தவரை மாதவிலக்கு
அதிக இரத்தம் வெளியேறுவதால் ரச்சினைகள் வரலாம். எலும்பின் வளர்ச்சி ட்டுக்கு சிறுவயது முதலே கல்சியம் ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் வண்டும்.
ள் சிறு வயது முதலே காய்கறிகளையும், களையும் அதிகளவில் சேர்த்துக் ல்தான் 30 வயதை தொடும்போது
லவிதமான பிரச்சினைகளை சமாளிக்க சிறிய வயதில் நாம் சேர்த்துக்கொள்ளும் "தான் வயதாகும்போது உடலுக்கு
கொடுக்கும். பசுப்பாலும் பால் சார்ந்த நம் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய தம். தினமும் ஒரு பழம் குடிப்பது
கீரை வகைகள், பேரீச்சை, பால் மற்றும் நட்கள், உலர் பழங்கள், கொட்டை
மீன் சாப்பிடுவதன் மூலம் மூட்டு களை தடுக்கமுடியும்.
வாரமலர் ரமுரசு
பீட்ருட் (பெரிதாக) - 1, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், மிளகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மிளகை வெறும் கடாயில் வறுக்கவும். அத்துடன் பாதி வெங்காயம். கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து . மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தோல் நீக்கி, நறுக்கிய பீட்ரூட் சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக
விடவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை - தூவி இறக்கவும்.
'நம் 09 - 15, 2013)

Page 17
நாளுக்கு நாள் மோசமடையும் நிலைமை, இலங்கை அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார போக்கு நாளுக்கு நாள் வளர்ந்துவருவதாகக் கூறிய கனடிய வெளியுறவு அமைச்சர், அண்மையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இலங்கையில் போர்முடிந்ததிலிருந்து தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரு வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மோசமடைந்துவருவதாகவும் ஜோன் பேரட் குற்றஞ்சாட்டினார்.
18 மாதங்களுக்கு முன்னர் கனடிய பிரதமர் ஸ்டீவன் ஹாரப்பர இலங்கை மீள் இணக்கத்திலும் போர்க்காலச் சம்பவங்க ளுக்கான பொறுப்புக்கூறலிலும் ஏதேச்சாதிகாரப் போக்கை நிறுத்துவதிலும் முன்னேற்றம் காட்டவேண்டும் என்று கோரியிருந்ததாகவும் ஆனால் இலங்கையில் நிலைமை மோசமடைந் துள்ளதே தவிர முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர சுட்டிக்காட்டினார்.
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்பது பொதுநலவாய விழுமியங்களுக்கான ஒரு சோதனை என்று கூறிய ஜோன் பேர்ட் "ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில், ஹியுமன் ரைட்ஸ் வாட்ச், பொதுநலவாய
ஊடகவியலாளர்கள் அமைப்பு பொதுநலவாய சட்டத்தரணிகள் அமைப்பு பொதுநலவாய சட்டக் கல்வியியலாளர்கள், நீதிபதிகள் 96)ഥLLങ്ക് മഥു ബt(u) (ബ് அரசாங்கம் இன்று நடந்துகொண்டிருக்கும் முறைபற்றி விமர்சித்துள்ளன என்றும் கனடா வைப் பொறுத்தவரை இவை முக்கியம் என்றும் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுக்கு பொதுநலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும்.
மேம்படுத்துவதற்கு இலங்கை மனித உரிமை கள் ஆணைககுழுவால முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ சரமா தெரிவித்துள்ளார
லண்டன் சென்றிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதி களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே கமலேஷ சரமா இவ்வாறு கூறியுள்ளார
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் நீதவான் பிரியந்த ஆரபி பெரேரா ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரக ளான தங்கவேல் கனகராஜா எம்.ரோஹிதத பிரியதரஷன. அப்துல் கரீம் அப்துல் அசீஸ் உள்ளிட்ட குழுவினர் லண்டன் சென்றிருந்தனர்.
பொதுநலவாய மதிப்புக்களுக்கு அமைய இலங்கை மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற்கும், சமமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை மனித ഉ_ിഞഥണ് തൈ4 Apബ16) (ഗ്രബ് டுக்கப்படும் தேசியரீதியான வேலைத் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் பொது நலவாய அமைப்பு ஒததுழைப்பு வழங்கும் என கமலேஷ் சரமா கூறியுள்ளார்
தனது இலங்கை விஜயத்தின்போது மனித உரிமைகள் குறித்துச் சுட்டிக்காட்டிய விடயங்கள் பற்றி கமலேஷ சரமா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருடனான சந்திப்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்
எதிரவரும் ஆறு மாதங்களில் முன்னெடுக்கபட வேண்டிய முக்கியமான இரண்டு அம்சங்கள குறித்து இரசந்திப்பில் அை Lutബ് 01ഞLLILEണ്ണg), ബി1, ഉ_ിഞഥ பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம்
EID Ug - 15, 2013
தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
லண்டன் சென்றிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அங்கு நடைபெற்ற பொதுநலவாய நாடுக ளின் நல்லிணக்கம் தொடர்பான வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டனர்.
thunѣзъпамћш шpзыпшпаюn கலந்துகொள்வாரா? கொமன்வெல்த் அமைப்பிற்குள் முரணன் பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. இந் நிலையில் இந்த அமைப்பின் தலைவி என்ற வகையில் பிரித்தானிய மகாராணியார் எவ் வாறான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளார் என்பது முக்கியமானதாகும்.
இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Telegraph ஊடகத்தில் Damien McElroy, Foreign Affairs Correspondent 6ICupusión Gaug5 ஆய்வில் தெரிவித்துள்ளார். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:
"இவ்வாண்டு நவம்பரில் இலங்கயில் நடாத்தத் திரமானிக்கப்பட்டுள்ள கொமன்வெல்த்
Gurg, B606 Tulip - Commonwealth உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக பிரித்தானிய зорлапшығыр இன்னமும் திரமானிக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
"பிரித்தானிய மகாராணியார் தற்போது கொமன்வெல்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது தொடரபாக பிரதமரிடம் கலந் தாலோசித்துவரும் அதேவேளையில் இந்த அமைப்பின் ஏனைய நாட்டுத் தலைவர களுடனும் இதுதொடரபாக ஆலோசனை பெற்றுவருகிறார்" எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக அடுத்த சில வாரங்களுக்குள் பிரித்தானியா சரியானதொரு திரவிற்கு வரவேண்டும் இது தொடரபாக விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னரே பிரித்தானியர்களாகிய நாங்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடரபில் இலங்கை மீது சில தீவிர Lഖg(്തT്തണ ബ#([pigu|ഥ" ബ பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளியுறவுச் செயலருமான சேர மலகொலம் றிகிண்ட் தெரிவித்துள்ளார
"பிரித்தானிய அரசின் தலைவியாக ഉ_ണ്ണ IDI,TTIങ്ങിu] ബിബ இடம்பெறவுள்ள கொமன்வெல்த்தின் உச்சிமாநாட்டில் பங்குகொள்வது தொடரபில் உலக நாடுகள் மீது வெளிப்படையாக ஒருபோதும் அழுத்தத்தை வழங்கமாட்டார் இவர் கெளரவத்திற்குரிய ஒரு பதவிநிலை
பில் உள்ளார" என சேர மல்கொலம் றிப்கிண்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொமன்வெல்த் உச்சி மாநாடானது இலங்கை அரசாங்கம் இந்த அமைப்பின் அடிப்படை விழுமியங்களை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்ற ஒன்றாக உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் நம்புகிறது.
இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் ബT_ിഞu fിജ്ഞp1 |g, ബി1, ഉ_ിഞഥகளை மதித்து நடக்கவேண்டும் என ஏற் கனவே பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இவ்வாண்டின் முடிவிற்குள் இதுதொடரபில் சிறிலங்கா எவ்வளவு தூரம் முன்னேறியுள் எது என்பதை நாம் கவனத்திலெடுத்து செயற்படுவோம்" என பிரித்தானியாவின்
ബണിumഖ9 (9uസെ0 (L|##1ണ} എബ് தெரிவித்துள்ளார்.
"இந்தக் குழப்பநிலை தொடர்பில் கொமன்வெல்த் அமைப்பிற்குள் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்நிலையில் இந்த அமைபபின் தலைவி என்றவகையில் பிரித்தானிய மகாராணியார்
தி
 
 
 
 
 
 
 

எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளார் என்பது முக்கியமானதாகும் என Chatham house 663Taf553TÓ Ahu Tg550 கொள்கை வகுப்பு நிறுவகத்தைச் சேர்ந்த லோர்ட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கவனத்திற்கொண்டு இலங்கையில் நடைபெறும் கொமன் வெல்த் உச்சிமாநாட்டை தாம் புறக் கணிப்பதாக அனைத்துலக மன்னிப்புச் சபை ஏனைய ஆர்வலர்கள், மனித உரி மைகள் கண்காணிப்பகம் மற்றும் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
54 உறுப்பு நாட்டுத் தலைவர்களும் பங்குபெறும் உச்சிமாநாட்டை இலங்கையில் நடாத்துவதெனத் தீரமானித்ததிலிருந்து பிரித்தானிய நாடாளுமன்றில் கடுமையான விவாதம் மேற்கொள்ளப்படுகிறது.
கொமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை உள்நாட்டு அரசியற் பிரிவினை குலைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் வாற்றன் தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விவா தம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான விவாதங்களில் உலக நாடுகள் ஈடுபடுவதா
டவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ல் பற்றிய சிறப்பு அறிவிப்பை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார். பெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர் தனது சோதிடர்கள் அதற்கான நல்ல
ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அதேவேளை, "நிச்சயமாக வடக்கு மாகாண சபைத் ன வேட்பாளர்களை நாம் தெரிவு செய்யவேண்டிய தேவை உள்ளது" என்று அமைச்சர் பசில்
1997ல் மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு பிஜி நிரந்தரமாகவே பொது நலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதேவேளை கடந்த காலங்களில் பொதுநலவாய நாடுகளின் அங்குத்துவத்திலிருந்து நைஜீரியா, சியாராலியோன், தென் ஆபிரிக்கா சிம்பாவே போன்ற நாடுகளும் தற்காலிகமாக நீக்கப்பட்டன. இதன் பின்னர் சிம்பாவே பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து தானாகவே வெளியேறியது இத்தனைக் கும் அந்நாடுகளில் நடந்த அரசியல் குழப்பநிலைமைகளே காரணம்
அவுஸ்திரேலியாதான் பிஜியை பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னின்று போரா டியது பிஜியில் நடக்கும் கலவரம் மிகவும் மோசமானது அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கும் ஆபத்துள்ளது. இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு சமோவா டோங்கா நாடுகளும் பாதிப் புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இந்த சமயத்தில் பொதுநலவாயக் கூட்டமைப்பிலிருந்து பிஜியை நீக்குவதே சரியான தீவு என அப்போதைய அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் வலியுறுத்தினார்.
பிட்டார். உடனடியாகவே கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா கொமன்வெல்த்
திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதிப்படுத்தினார். ருக்கும் இடையில் சந்தேகத்துக்கு இடமற்ற இணைப்பு ஒன்று இருந்தது. அந்த வேலையில்
விவகார அமைச்சு வட்டாரங்கள் அதனை வெளிப்படுத்தின. வடக்கு மாகாண சபைத்
னது வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் ஜேம்ஸ் வாற்றன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் பிரித்தானியா போன்று ஒரு இறைமையுள்ள தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் சமாதானத்தை எட்டியபின்னர், மீள் இணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பை நாம்கொண்டுள்ளோம். இந்நிலையில் இலங்கை மீதான இவ்வா றான குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையில் இந்த விடயத்தில் மறைப்பதற்கு எம்மிடம் எது வுமில்லை" என பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவா 16560.559
நீக்கப்பட்ட நாடுகள் அன்று இராணுவப் புரட்சியின்மூலம் நாட்டைக் கைப்பற்றிய அதிபர் பர்வேஷ முஷாரப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது அங்கு பொதுத் தேர தல நடத்தப்பட்டு நெருக்கடி நிலை விலக்கப் பட்டபோதும் மீண்டும் இணைத்துக்கொள்ள வில்லை பாகிஸ்தானை இந்த அமைப்பில் மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே அந்நாடு மீண்டும் இணைக்கப்பட்டது. பாகிஸ்தான் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதும், சேர்க்கப்பட்டதும் இது ഡ്രൈ pLഞഖണ്ഢ,
ஏற்கனவே 1999ம் ஆண்டிலும் ஒருமுறை பாகிஸ்தான் நீக்கப்பட்டது. மீண்டும் 2004ல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இதேபோன்று பொதுநலவாய அமைப் பிலிருந்து பிஜித் தீவும் நீக்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சேரந்த பிரதமர சௌத்ரி மற்றும் பலரை ஜோர்ஜ் எல்பிட் தலைமையிலான புரட்சிக்காரரகள் சிறை பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ജ്യ ിഞI) LTണ്ണഖഥ ഞBLLൂിL.g. யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத அளவுக்கு பிஜியில் குழப்பம் நிலவிய நிலையில் அங்கு ஏற்பட்ட அரசி பல கலவரங்களை அடுத்து அந்நாடு பொதுநலவலாய அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ണ്ണ5ൺഖ, 1987ഥ ജ്യങ്ങIE 6]Tതുഖl) புரட்சி நடந்தபோதும், பிஜி பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. பின்னர்
inuupo
முரசு
பொதுநலவாய (கொமண்வெல்த்) விளையாட்டுக்களில்
Dč - - -J I. - S.
பொதுநலவாய (கொமன்வெல்த்) 666 in (Bd. 3,61 (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு பல விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும் பொதுநலவாய விளை யாட்டுக்களில் பங்கேற்கும் வீரரகளின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5000 மாக இருக்கும் பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGP) இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும்.
്ഥബ്, ഖിബ11 (ബ ബീഥി, ഖിഞണLILEബ (Liബ്, அரசியல் புறக்கணிப்புக்களினால் பாதிக்கப்பட்டதாகும் நைஜீரியா 1978 விளையாட்டுக்களை நியூசிலாந்து நிறவெறிகொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டுத் தொடர்பு களை எதிரத்து புறக்கணித்தது. மேலும் ஆபிரிக்காவிலிருந்த 59 நாடுகளில் 32 நாடுகளும் ஆசியா மற்றும் கரிபியன் திவுகளும் 1986 பொதுநலவாய விளையாட்டுகளை மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய அரசின் தென்னாபிரிக்காவுடனான விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்துப் புறக்கணித்தன. தென்னாபிரிக்காவினை முன்னிட்டே 1974 1982 மற்றும் 1990ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன.
இலங்கை அரசுக்கு பெரும்
ഒഖനൃി பொதுநலவாய அமைப்புக்கு பாரிய நிதிப்பங்களிப்பை வழங்கும் கனடா போன்ற ஒரு சில நாடுகள் இலங்கை நிலவரம் தொடரபான அதிருப்தி காரணமாக இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உரசி மாநாட்டையே புறக்கணிக்கத் துணிந் துள்ளன. பொதுநலவாய அமைப்புக்கு இது ஒரு தாக்கமாக மாறினாலும், பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இங்கே நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு இலங்கை அரசுக்கு
பெரும் வெற்றியாகும்.

Page 18
மதவா கனவு ந.
சாண் ஏற முழம் சறுக்கும் என்பது மாதிரி இலங்கையில் இனசெளஜன்யம் என்பதும் வழுக்குமரம் ஏறும் கதையாகவே இருந்துவருகின்றது.
ஆயுத வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் இனங்களுக் கிடையில் பரவியிருந்த காழ்ப்புணர்வு நீங்கிவிடும். எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்றே நாட்டு மக்களில் அநேகமானோர் அசையாத நம்பிக்கை
கொண்டிருந்தனர். கொண்டிருந்தோம்.
இந்த இனவாதத்துக்கு எதிரான ஆனால் கண் திருஷ்டிபட்ட மாதிரி
ஊர்வலத்தை 'சர்வதேச சதி' என்றுகூறி நமது தேசத்து மக்களை ஒன்றாக,
ஒரு இடத்தில் ஒரு இளைஞர் குழு நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்றே
தடுக்க முற்பட்டது ஆனால் அவர்களைப் தெரிகிறது.
பொலிஸார் தலையிட்டு விரட்டியடித்து எல்லாம் முடிந்து பல பொதுபல
விட்டனர். சேனாக்கள் உருவாகியிருக்கின்றன.
2009 ஆம் ஆண்டு யுத்தம் சபதம் போடு, நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் காட்டுகின்றோம் என்று
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக
இங்கு இனநல்லுறவை வளர்க்கவும் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து
நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அர அண்மைக் காலமாக கடும்போக்கு
சாங்கம் முறையான நடவடிக்கைகளை பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்து
எடுக்கவில்லை என்று மனித உரிமை வரும் இனவாத நடவடிக்கைகள்
ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சொல்லுந்தரமன்று.
“எப்படிப்பட்ட இலங்கை நமக்குத் இத்தகைய இனவாத பௌத்த
தேவை என்பதை நாமே முடிவுசெய்து அமைப்புக்களுக்கு எதிராக கடந்த
கொள்ளவேண்டும். இனவெறுப்பிற்கும் ஞாயிறன்று தலைநகர் கொழும்பில்
துவேஷத்திற்கும் இலங்கையில் இடம் பேரணி ஒன்று நடந்தேறியது. -
கிடையாது. அப்படி நடந்துவிட ஒரு இந்த இனவாத எதிர்ப்புப் பேரணியில்
நாளும் வாய்ப்பளித்துவிடவும் கூடாது சகல சமூகங்களையும் சேர்ந்த சமாதானப்
என்று கொழும்பில் இனவாதிகளுக்கு பிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து எதிரான ஊர்வலத்தை நடத்தியவர்கள்
பந்தவொரு ஒழுங்கு விதியும் சரியான முறையில் அறிவிக்கப்படாது - பரீட்சிக்கப்படாது. நடைமுறைப்படுத்தப்படுமானால் பிரச்சினைகளிலேயே வந்துமுடியும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற துவிச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையம் எடுத்துச்சென்ற சம்பவம்
இதனுடன் தொடர்புபடுகிறது. அந்த வகையில் இவ்வாறான குறிப்பிட்ட விடயங்கள் குறித்து இந்த வாரக் கட்டுரை ஆராய்கிறது.
கிழக்கு மாகாணத்தில் அமைதியி னையும், சாமாதானத்தினையும் அதன்பின் நடைபெற்றுவருகின்ற அபிவிருத்தியினையும் பாதிக்கும் வகை யில் நடைபெறும் சில செயற்பாடுகள் வன்முறைகளுக்குக் கொண்டு செல்லுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
கடந்த வருடத்திலும் அதற்கு முன்னரும் பல்வேறு கொள்ளைச் சம்பங்கள் நடைபெற்றிருந்தன. ஆனாலும் அவற்றில் பெரும்பாலானவற்றில் சம்பந் தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸார் அவ்வாறான செயற் பாடுகளைச் செய்தாலும், பாதுகாப்புக்கு பொறுப்புமிக்கவர்கள் என்றவகையில்
அவர்கள் எடுக்கும் சில திடீர் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
வீதிப் போக்குவரத்துப் பொலி சாரின் நடவடிக்கைகள் ஒருபறமும், அதனைவிடவும் மற்றையவர்களின் செயற்பாடுகள் ஒருபுறமும் இருக்கின்றன.
அதிகாரம்மூலம் எதனையும் சாதிக்கலாம் என்ற கருத்தினை மக்கள் மத்தியில் திணிப்பதை விடுத்து சரியானமுறையில்
அறிவித்தல்களை கொடுத்துச் செயற் படுவது சிறப்பாக இருக்கும் என்பது . மக்களது கருத்து.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக் களப்பு நகரில் இருள் சூழ்வதற்கு முன்னர் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று வந்துகொண்டிருந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துவிச்சக்கரவண்டிகளுடன் நிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் கையில் பணம் ஏதும் இல்லாது துவிச்சக்கர வண்டிகளில்
வந்தவர்கள் என்றவகையில் இவர்கள் எவ்வாறு வீடு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்திருந்தது. மாலை 5.45, 6.00 மணி என்பது இருளான நேரமல்ல என்பது முத லாவது. இரண்டாவது. மட்டக்களப்பு நகரம் மின்விளக்குகள் பூட்டப்பட்ட இரவில்கூட வெளிச்சம் இல்லாது போக்குவரத்துச் செய்யக்கூடிய பிரதேசமாகும். தற்போது மின்விளக்குகள் ஒளிராமல் இருப்பதற்கு மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும் என்பது வேறு கதை.
இவ்வாறிருக்க துவிச்சக்கர வண்டிகள் பறிக்கப்பட்டு தனிமையில் விடப்பட்ட மாணவர்கள் அவருடைய கருத்துக்கள் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கிற பாரதூர மான சிக்கல்நிலை தெளிவாகியிருக்கிறது. பாதுகாப்புச் சிக்கல் ஏற்பட்டிருப்பது போன்று ஒரு அரசியல் ஸ்திர நிலை ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதனை அவருடைய கட்சி விளங்கிக்கொள்வது இந்த இடத்தில் அவசியமாகிறது.
போக்குவரத்து ஒழுங்குகளைப் பார்ப் பதற்காக வீதிகளுக்கு அனுப்பப்படும் போக்குவரத்துப் பொலிசாருக்கு கொடுக் கப்படும் அறிவுறுத்தல்கள் எவ்வாறிருக் கின்றன என்பதனை நாம் விமர்சிக்க
முடியாவிட்டாலும் மட்டக்களப்பின் முக்கிய சந்திகளில் நிறுத்தப்பட்டிருக்கும் பொலிஸார் வாகன நெரிசல் ஏற்படும் நிலைமையிலும் சமிக்ஞை விளக்குகள் தொழிற்படவில்லை. கோன் சத்தமிடவில்லை போன்ற காரணங் களுக்காக வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொண்டு தண்டம் விதிக்க முற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாததாக இருக்கிறது,
ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பில் பார்ப்போமாயின், பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்பு நடைமுறையில் இருந்த டைஜனமோ பாவனை இல்லாது போனது, அதன்பின்னர் அதனைப் பாவிப்பவர்கள் இல்லாது போய்விட்டனர்.
இப்போது திடீர் என பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளுடன் பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்வதும் கைது செய்வதுபோன்ற நடைமுறைகளைக் கைக் கொள்வதும் பிழையான நடைமுறையாக இருக்கும்.
நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத நடைமுறையை மீண்டும் கொண்டுவருவதாக
தின

குரலெழுப்புகின்றனர்.
இனமுரண்பாடுகளால் ஏற்கெனவே சிக்கலடைந்திருக்கின்ற இலங்கையின் நிலைமைகளை மேலும்மேலும் சிக்கலுக்
குள்ளாக்குவதற்கே பொதுபலசேனா போன்ற அமைப்பினரின் இனத்துவேஷ செயற்பாடுகள் வழிசமைத்துக் கொடுக்கும் என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர்.
இனவாதத்திற்கு எதிரான செயற்பாடு கள் இலங்கையில் ஒன்றிணைக்கப்படுவது மிகமிகக் குறைவு.
அதாவது கூட்டிணைந்த வகையில் எல்லா இனங்களும் சேர்ந்து இனவாதத் திற்கு எதிராக ஓங்கிக் குரலெழுப்புகின்ற செயற்பாடுகள் இலங்கையில் நடப்பது மிகவும் அரிதாகும்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு இனங்களுக்கு
பெளத்த மதவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பதோடு இந்த மதவாதிகளின் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இளைஞர்களையும் மனமுவந்து பாராட்டுகின்றனர் என்பதை இங்கு சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும். இது ஒரு நல்ல சகுனம் என்றே சொல்லவேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சியும் எடுக்காத முன்முயற்சியை கடும்போக்கு பௌத்த அமைப்பினரை எதிரக்கும் தேசத்தை நேசிக்கும் இளைஞர்கள் எடுத்திருக்கின்றார்கள்.
எங்களுடைய பெயரில் இந்த இனத்துவேஷ நட வடிக்கைகளைச் செய்யாதிர்கள் என்று அவர்கள் வீதிக்கு
வந்து உரக்கக் குரல் கொடுக்கின்றார்கள். உண்மையில் இவர்களின் இத்தகைய
தங்களைக் கடந்து) னவாக வேண்டும்!
எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு
போராட்டத்திற்கு அதாவது கடும் வந்திருந்த வேளையிலும் தென்
கோட்பாட்டாளர்களை எதிர்க்கும் ! இலங்கையின் பௌத்த மதக் கடுங்
இத்தகைய இன நல்லிணக்கத்தை கோட்பாட்டாளர்கள் துவேஷ நடவடிக்கைகளை
வலியுறுத்தும் போராட்டங்களுக்கு ஒட்டு முன்னெடுத்து வந்திருந்திருக்கின்ற
மொத்தமாக இந்த நாட்டில் அமைதியை எல்லா சந்தர்ப்பங்களின்போதும்
விரும்பும் அனைத்து மக்களின் நாட்டின் பெரும்பாலானோர் மெள
ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை னம் காக்கின்றவர்களாகவே இருந்து
என்கின்றார் தயான் ஜயதிலக்க,
அதேவேளை கடும்போக்கு அமைப் வந்துள்ளார்கள்.
சமுதாயத்தில் பெரும்பான்மையினர்
பொன்றுடன் குறிப்பாக பொதுபலசேனா
அணியுடன் ஜனாதிபதி மஹிந்த மெளனம் காக்கின்ற இந்த நிலைப்பாடே
ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்புகுச் கடும்போக்காளர்களுக்கு ஒரு உந்து
செயலாளருமான கோத்தபாய சக்தியாகவும் இருந்துவிடுகின்றது.
ராஜபக்ஷ பகிரங்கமாகவே நெருக்கமான அண்மைக்காலமாக கடும்போக்கு
உறவு வைத்திருப்பது தனக்கு மிகவும் பௌத்த அமைப்பான பொதுபலசேனா
வேதனையளிப்பதாக தயான் ஜயதிலக்க முஸ்லிம்களை அவமதித்தும்
கூறுகின்றார். கேவலப்படுத்தியும் அச்சுறுத்தியும் சில
எதுஎவ்வாறாயினும், நாம் ஒன்றை சமயங்களில் தாக்கியும் வந்திருக்கின்றது.
நாம் புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல்
நாடு இன்னமும் கனதூரங்களைத் கிறிஸ்தவ மதபோதகர்கள்கூடத் தாக்கப்
தாண்டி இனமத வாதங்களைக் கடந்த பட்டிருக்கின்றார்கள், வழிபாட்டிடங்கள்
கனவுகளைக் கண்டு ஆச்சரியம் அசிங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.
படைக்க வேண்டியிருக்கின்றது. அது தயான் ஜயதிலக்க போன்ற
தான் உண்மையான ஆசியாவின் இராஜதந்திரிகள் மற்றும் பௌத்த
ஆச்சரியமாகவும் அனைத்துலகின் மதபிக்குகள் உட்பட பலர் கடும்போக்கு
ஆச்சரியமாகவும் இருக்கும்.
இருந்தால் அதற்கான அறிவித்தல்களை சரியான முறையில் கொடுத்து கால அவகாசங்கள் வழங்கிய பின்னரேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
துவிச்சக்கர வண்டிகளில் செல்பவர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு
விபத்துக்கள் பல நடை பெற்றிருந்தால் திடீரென இந்த நடைமுறையினைக் கொண்டுவருவதற்கான
அறிவித்தலை பொலிஸார் விடுத்தால்கூட பரவாயில்லை.
ஆனாலும் எந்தவித அறிவித்தலும் இன்றி இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க எத்தனிப்பது தவறான நடைமுறையாகவே பார்க்கப்படும்.
திடீரெனக் கொண்டுவரப்படும் நடைமுறைகளால்
ஏற்படும் பிரச்சினை
பிரகஸ்பதி
கடந்த மாதத்தின் இறுதியில் 25 கிலோ கஞ்சா காத்தான்குடியில் வைத்து
கைப்பற்றப்பட்டிருந்து, இந்த சம்ப வத்தினையடுத்து திடீர் சோதனைகளை பொலிஸார் அதிகரித்திருந்தனர். இச்சம்பவம் நடைபெற்று மறுநாள் பயணிகள் பஸ்கள்
கூட பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாறான நடைமுறை களால் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும். திடீர் நடவடிக்கைகளே குற்றவாளிகளை இலகுவில் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பைக் கொண்டுவரும். ஆனாலும், தொடர்ச்சியாகவும் வீதிகளில் நிறுத்துவது
வாகன அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் சோதனை செய்வது எந்தப் பிரயோசனத்தினையும் தந்துவிடப் போவதில்லை.
எவ்வாறானாலும், பொதுமக்களுக்கு நன்மைகளையும், உதவிகளையும் செய்துகொடுப்பதற்காக அரசாங்கப் பணம் என்ற மக்கள் பணத்தில்
சம்பளத்தினைப்பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவிகளைச் செய்பவர்களாக இருக்கவேண்டுமே தவிர உபத்திரவம் செய்பவர்களாக இருக்கக்
கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
ரமலர்
முரசு
' மே 09 - 15, 2013)

Page 19
"து an
போற்றட்டும் என விமர்சனங்களைக் கடந்து மானிடவர்க்கம் மட்டுமே வெற்றி பெறவேண்டியதில்லை என்ற உண்மையை மானிடர்களின் கைக்குழந்தைகளாய் ஒவ்வொருவரினதும் கைகளில் தவழும் கைபேசிகள் இன்று உணர்த்தியுள்ளன. இதில் தொழில்நுட்ப பிரியர்களுக்கும் மகிழ்ச்சிதான் உலகில் வெற்றிபெறும் GGGar:Upplaan மாறியே முழுமையான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்கின்றது
இந்தவரிசையில் செல்லிடத் தொலைபேசிகளுக்கு ஒரு தனி இடமுண்டு. ஏனெனில் செல்லிடத் தொலைபேசிகளின் வரவிற்கு ஆரம்பத்திலிருந்து അ@gഖണ്ഢഖങ്വേ ബ இருந்துகொண்டேதான் இருக்கின்றன. SCL gū Sgar 85osuaou
திண்டாருகிறார்கள்
േ, ബി
ANGITUÉÉNEROLULUI CELUITENDEBEAU 2 Grang அலெக்ஸாண்டர் கிரவறம்பெல்லின் EaglotólaúLaat 65na)ogu6uða lafats
ΟΟΟΟ δ ), αίρου σπίτρινού ΕΕ. Ειού αδι என்பவர் முதன்முதலில் வெஸ்ட் பெக்கெட் எனும் செல்லிடத் தொலைபேசி என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
துேவே தற்போதைய செல்லிடத் தொலைபேசியின் வளர்ச்சியின் :Tüിണ്ണ
TIDIGANG) P 29 daarono Guantolo) Salgaolu areballaou Geted பெறச்செய்யவோ அல்லது அதிக
In 1936 DIT GUGUbhala T pena
| თავისის სისხის ტერიტეტ ტamin anchვს Ang Gua A b Garteneo ൂഥ ട്ര ബി பில் இருந்து முதலாவது அழைப்பு இதுவும் கரிலிருந்து ஏற்படுத்தப்பட்டது
தென்போது பயன்பட்ட செல்லிடத் தொலைபேசியின் நிறை 36 கிகி ஆகும் BarData BLITTENSC36) GIBTarna GBUATLD) பெரியனவாக இருந்தே சிறியனவாகின. பின்னர் தென் மீதான ஈர்ப்பு மிக மெதுவாக அதிகரித்து இன்று வலுவாக pæLLung (ഖത്ഥ தனிமையில் கூட்டாக பேரவைத்துக்
1975 :) :)ൂ, :enര് ബ (бака) олаш салалпа) адаdaы фaырлау முதலாவது செல்லிடத் தொலைபேசி ELITUdall LLg, Bjerg TBg ബിംബിറ്റ് ബി ஆரம்பமானது
1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திதிமோட்ரெலா நிறுவனத்தின் ஆய்வு கூடத்திலிருந்தாேயலுக்கு கூப்பர் ങേ ങേ ങേ ങേ
n, oഖ ബ്രൈurn േ
மழுப்புக்கு செவிமடுக்கவைக்க
 ി, ബീ ഉമയ്യ 500 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை ബ, ആൺ ഗ്രന്ധ്ര no TOT DOUGLASSIGNITION) NG PAGBALD ஆண்டாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
BAGISTRABLI4
o oഥo கைபேசி வருட இறுதியில் எண்ககையில் உலக சனத்தொகை தாடிக்செல்லும் வாய்ப்புகள் மிகஅதிகமாக இருப்பதாக ஆய்வுகளின் pില്ക്കൂ, ബ
: தெரிவித்துள்ளது அதே jൂ, 500 രsi
HII IKI - E PUIK
2 கைப்பேசிகளை வைத்திருக்கின்ற போதிலும் 450 கோடி பேர் மாத்திரமே
மலசலசுவடத்தை வைத்திருப்பதாக
2.நா.வின் மற்றுமொரு அறிக்கை
தெரிவிக்கின்றது.
செல்லிடத் தொலைபேசிகளின் | lးနား: எந்தளவிற்கு
அதிகரிக்கிறதோ அதேயளவிற்கு அதன்
மீதான குற்றங்களும் குறைகளும்
அதிகரிக்கத்தான் செய்கின்றன.
ஆனால் அதுவே ஒரு சாராருக்கு
ിത്രങ്കബub &gങ്ങഖങ്കൺuർഥ அதிகரிக்கச் செய்திருக்கிறது. மேலும்
செல்லிடத் தொலைபேசி அவர்களுக்கு இன்றியமையாத ஒரு சாதனமாகவே மாறிவிட்டது. அதாவது கவனிக்க வேண்டிய முதல் குழந்தையாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.
இன்று சீனாவில் தசைக் கைத்தொழிலாக TTՄՈԼՈՆ:Ն-ի ang sa aganapa EDGAGGI Giacobo EIoa, opos களையும் சேர்த்தே ஆளும் என்பதை
abaengagana aabtabas Ercum695ባ@ይhapዘባ። விஞ்சம்வேளையில் அதன் உச்சப்பயன்களை onal brupt TITUTTE.TI.
செல்லிடத் தொலைபே UITGIGOGILLUTO) 260BF6FF66) UFO08 பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இளம் சந்ததியினரின் தகுந்த நண்பனாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசி பல வழிகளில் அவர்களை சீர்கேட்டிற்கு இட்டுச்
ിGഥ png pബർഖ | இருக்கிறது என்பது பெற்றோர்களின் வாதமாய் அமைகின்றது.
&g Gaul) 19:D 660 661 1568) Loefoe)LDGBLU GTGCTUBIG) LDPDCDA, கருத்து மிருக்கமுடியாது. ருேப்பினு 2 from:0GBarTLLBEG) balio Gart:0 காலப்பகுதியிலும் ஏதாவதொரு சாதனம் மனித சமூகத்தில் பழிச்
தொலைக்காட்சி கணினி வரிசையில் இப்போது சிக்கியிருப்ப
GBTL தெரிவித் இதில் Ο ΘΑ) Ε.Ο.Το ned_5 Earne Laub 6566_ படுத்தும் QUID ACB ந்ேதியா
DI GIGITADT,
மார் 27
. 71.5 17:21
இந்த கைபேசிகளே. இதுவே இன்னு குதி சில ஆண்டுகளின் பின்னர் கைபேசி செல்லி களிற்கு பதில் வேறொரு சாதனத்தின் விக் நன்மைகளைவிடத தீமைகள் பற்றி ம்ே அதிகம் விவாதிக்கப்படும் என்பது ανε, , ! Eggu), afges
செல்லிடத் தொலைபேசிகளின்
 
 
 
 
 
 
 
 
 
 

cília lajtoló Gugg LDOl.
ടി ബ ܒ ܢ ̄ ܢ ̄- ܐܝܠܢܐܡ O ് ബ
Den G|Böc g ognos ○ ಜGloygI ணுடாக வெளியேறும் கதிர்கள் O
ജിയൺ ഗ്രയെ S
தெரியாத மற்றும் சிறிய E-st eð 2 tóð geragð
தெரிவித்துள்ளனர். Uावop eाएoवी அடுத்த உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் னருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே பயிர்வளரவென பயன்படுத்தும் sîorniassi அடங்கிய இப் Gunun puišao ப்பொருட்களினால் நிலத்திற்கு ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் ബട്ട GUne பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
தேவைகளை நிறைவேற்றிக் உருவான கைபேசிகளினால் G பாதிப்புக்களும் 56555IBLITL9 - sa) iഭ) ൦൬ G) ಆ.2ಿ SSÍLUp ao sul da <سمص பேசிகள் உண்டென்பதே அதன் 2 3. 4. 6
ம் தேவையமாகும் இந்த ன் உச்சமே வெகுவிரைவில்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2.03.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-520
Болтордағы тіршродот, - த.பெ.இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
GE Series
әй Бео шаеїсп6gпереѣ. ബൺ ബർu6
OG AGTTAGNO 20MA2Lð ஆரம்பத்தில் அல்லது இவ்வருட anda (8L)
அமைந்துவிடும்
கப்பட்டுள்ளது. 6രീം ாது 7 பில்லியன்களை மிக 07, 9ion ©ബ நெருங்கிக்கொண்டிருக்கிறது ஓரி ராகம், ബ ஆனால் (குழம்பியுள்ளது)
தொலைபேசிகளின்
உலக சனத்தொகையினை αρπα, 7 ιδιού οδημαδειαος Π விரும் என ஐக்கிய நாடுகள்
14. தகுதி அல்லது
asmz.6.
3 22. (hпшөSшomтал
േഖസ്ഥ O2. ضمن தீவுகளாலான ஒரு குட்டி gab deflon
(EIT(6. Digass. ബ്രി ல் பயன்படுத்தப்படும் О0, дѣдъ4ыђ Эoboogы6шпаеopeот. 26. 9. e5e5, 9 estem ளில் அரைவாசிக்கும் 03. யோகநிலையில் ஒன்று உறுப்பு பகுதி
ஆசிய நாடுகளிலேயே (குழம்பியுள்ளது) 6രീpം g|Ing, 2ബിന്റെ 5. இந்தியாவில் பிரபல்யமான : (குழம்பியுள்ளது) | CASTEINNIGNOBUGTIGT ULUlar • €9_ub গুedীuy, :a ) ாடுகளில் சீனா முதலிடத்தி |9, ஜனாதிபதியை சிலாக்கியப் ÓNDMAGAJcir,
pതnu unb 6.06. (குழம்பியுள்ளது) மற்றும் அமெரிக்காவும்
3D . അശ്ലീഥി 23, lിoം ിDb ബ
பில்லியன் மக்கள் அதாவது பத்தொகையில் 39 சதவீத
:"൦L, LL
TILL BEGINAGODLJI' JAG ா
(globűluehergy)
குறுக்கெழுத்துப் போட்டி இல 31 இற்கான ашпоол олоорсотоп болбалуулу 2. OO UII UMJ, OJOJO CUAGAIL - IV
குடிசைகளையும் சேர்த்தே
னின் தொகை சனத்தொகையை
:...
TIL AT ,
UUUU

Page 20
இராமசாமி ரமேஷ்.
அளம்பில் ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போரா எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலக பயணம் இங்கே தொடர்கிறது.
24
சன்மானம்
நீண்டிருந்த கடல் வெளியில் நாலாபுறமும் படகுகள் விரைந்துதேடிக் கொண்டிருந்தன, பிரவீனும்
வசந்தனும் உள்ளூரப் பிரார்த்தனை செய்து கொள்ளத் தவறவில்லை.
உண்மையான நண்பனாயிற்றே நட்சத்திரன். அவனை எப்படி இழக்கமுடியும்? அதிலும், பிரவின் விழிகளை அடிக்கடி கண்ணீர் ஈரப்படுத்திக்கொண்டது. நட்சத்திரனுடன் பேசாமல் ஒருநாள்கூட அவன் இருந்தது கிடையாது.
வெயில் உச்சியில் காய்ந்துகொண்டிருந்தது. மகேஷ்வரி சாமத்தில் வந்து இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. பலர் வந்துதேற்றியும், தன் உயிரே இல்லையென்றாகிவிட்டது! இனியென்ன எனக்கு? என்றபடி தன்மகன் வரும் வரைக்கும் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்று விட்டாள்.
இதற்கிடையில், உப்புமாவெளி மீனவர் சங்கத்தினரால் கரையோர எல்லாப் பிரதேச சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஒரு தொழிலாளியும் படகும் இன்னும் கரை
மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கடலில் தேடிக்கொண்டிருந்த படகுகள் கரையைத் தொடத்தொடங்கின. எந்தவிதமான சாதகமான முடிவுகளும் எட்டப்பபடவில்லை. பிரவீன் அதிகமாய் அழுதுவிட்டான். சிவந்த விழிகள் சொல்லியது! வசந்தனால் நட்சத்திரன் இல்லை என்று சொல்ல முடியவில்லை. கேட்போரிடல்ெலாம் மெளனத்தையே பரிசளித்தான்.
ஊரே சோகத்தை போர்த்திக் கொண்டது. யாருமே பேசிக் கொள்ளவில்லை. கடலையே வெறித்துக்கொண்டிருந்தார்கள். வேதனை இதயத்தினுள் வெடிக்கத் தயாராகும் எரிமலைக் குழம்பின் கொதிப்பு! இந்தவேளையில், யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு அரங்கேறியது!
கடலில் அளம்பில் பக்கமிருந்து நட்சத்திரனின் படகுவருவது தெரிந்தது. பெரிய சத்தமாய் கத்தியபடி "நட்சத்திரன்.. ஐயோ." கடலில் குதித்துவிட்டான், இன்னுமொரு படகும் பின்னால் வந்து கரையேறினார்கள். நட்சத்திரன் கொஞ்சம் தளர்வாய் தெரிந்தான்.
திரும்பவில்லை என்பதான அறிவித்தல் அது! பலர் நேர்த்திகள்கூட வைக்கத் தவறவில்லை. மகேஷ்வரியும் நினைத்துக்கொண்டாள். "வற்றாப்பளை தாயே!!" என்ர மகனை
எப்பிடியாவது கரைசேரம்மா! உனக்கு நான் தீ மிதிச்சு பால்செம்பும் எடுக்கிறேன்..." உள்ளுர் பிரார்த்தனை நீண்டது.
கனவுகள் அனைத்தும் கரங்களில் நிஜமாகப் போகும் நாட்கள் அண்மித்திருந்த இந்த நேரத்திலா, இவனுக்கு இப்படி நிகழவேண்டும்? ஊரவர்களில் பலரின் வாய்கள் முணுமுணுத்துக் கொண்டன.
கடைக்காரச் சின்னவர் அண்ணர் வந்து அந்தரப்பட்டார். நானும் ஓர் படகில் நட்சத்திரனைத் தேடி கடலுக்குள் போகப் போவதாய் ஒடினார். "வேண்டாம். போதுமான ஆக்கள் கடல்லதேடுறாங்க நீங்க ஏலாத. நேரத்தில ஏன்..?" யாரோ இடைமறிக்கவும் மனுஷன் நிற்பதாகத்தோன்றவில்லை.
கொளுத்தும் வெயிலில் காலையிலிருந்து காய்ந்துகொண்டிருந்த மகேஷ்வரிக்கு கண்ணெல்லாம் இருட்டியது. எங்கோ மிதப்பதான உணர்வுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டு தன்நிலை மறந்துபோனாள், நின்றவர்கள் மகேஷ்வரியை வீட்டிற்குகொண்டு போய் ஆசுவாசப்படுத்தினார்கள்.
பிரவீண் கட்டிப்பிடித்து அவனை தன்னோடு அணைத்துக் கொண்டு அழுதுவிட்டான் வசந்தனும் தலைகோதியபடி கரங்களைப் பற்றினான். பிரவ்னை ஒரு கையால் தழுவிய படி தன் அன்னையை அழைத்தான். பேச்சு வரவில்லை மகேஷ்வரிக்கு! ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள்.
கருவிலிருந்து முதன்முதலாய் பிரசவமான நேரத்தில் கண்டதுபோல் அவளது பாசமழை நட்சத்திரனை நனைந்தது. தம் இஷ்டதெய்வ களை நன்றியோடு நினைத்துக்கொண்டார்கள்.
"இவரின்ட போட்.. காத்தில சிக்கி நாயாறு கடல் கடந்து திருகோணமலைப் பக்கமா உயரக் கடலில் போய்க் கொண்டிருந்தது. நாங்க கண்டு 'போட்டை கட்டி இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தம். இவர் மயங்கித்தான் கிடந்தவர். சாப்பிட வைத்து மருந்தும் கொடுத்துத்தான் கொண்டு வந்தனாங்கள்... என்று வந்திருந்த ஒருவர் சொல்ல, கண்ணீரோடு அவர்களிடம் நன்றி செலுத்தினாள் மகேஸ்வரி. கூடவே நண்பர்களும்!
(91லிகள் தொடரும்..
20)

இரவு, இருள் பயம் எதையும் உணர 1வில்லை அதற்கு முயலவும் இல்லை.
உலா சந்திரனும் மேகத்தின்பின் மறைந்து கொண்டான். பூமாதேவிக்கு இருளில் அலாதி 1 பீரியம் போலும், இருளை தனக்கு போர்வை
யாக்கிவிட்டாள், தேவியின் மடியில் இருந்த
மரங்கள் இருளில் இருந்து தம்மை விடுவிக்கப் > போராடுகின்றன ஆம் தமது கைகளாகிய
கிளைகளையும் விரல்களாகிய இலைகளையும் அசைத்து திணறுகின்றன, பேபாட்டம் ஆடுகின்றன. இருந்தும் இரவு, இருள், பயம் எதையும் உணரவில்லை, அதற்கு முயலவும் இல்லை.
பாரிவள் இந்தக் காரிருளில் தன்னந் தனியே தன்னை மறந்து சிவந்த கண்கள்
அகல வேகமாக நடந்துசெல்பவள் காளி 1 யாக இருக்குமோ.. கண்ணில் பயங்கரம்
காணவில்லை , அன்னை தேவியாக இருக்குமோ? சற்றுப் பொறு. அவள் அருகில் சென்று பார்க்கலாம் பேசிய முவரும் சென்றனர். அருகில் கண்டதும் கண்ணீர்
மூவரின் வழிகளிலும் யாரிவர்கள், அதிலும் 11 யாரிவள்?
இந்த நேரத்தில நீங்கள் எல்லாரும் பக்கத்தில இருக்கவேணுமெண்டு விரும்புறம் கொஞ்சநாள் பொறுமையா இரம்மா"கணவர்
கூறி முடிந்ததும் தொடர்ந்துவந்த இருமல் களையும் பொருட்படுத்தாது, "ராணி! ஊரோடு ஊராக வந்திருந்துவந்தக்கஷ்ரமும் இல்லாமல் வளர்ந்தனி பட்டணத்தில என்னண்டு தனியா வாழப் டோறாப் சிறிதும் தாமதிக்காமல் என்ர புருஷனும்தான் என்னோட இருக்கப்போகிறார். அவர் என்னை
கைவிட மாட்டார் என்னை எப்படிக் காப் பாற்ற வேணுமெண்டு அவருக்குத் தெரியும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ராஜன் பெருமிதத்தோடு நல்ல பிள்ளையாக எதுவும் பேசாமல் நினறான. ஊரில் இருந்த சொத்துக்களை விறறு எதிர்பார்த்த மாதிரியே பட்டணம் வந்தாயிற்று. பெரிய வீடு வாங்கி குடியேறினர். மீதி இருந்த பணமும் கரைந்தது.
ராஜன் பெரிய வியாபாரம் செய்யப் போவதாகவும், "சொந்தமாக செய்ய பெரிய தொகை முதலீடு செய்யவேணும் வாங்கிக் கடன் எடுக்கிறதெண்டால சொத்து எனது பேரில் இருக்கவேணுமாம்” என்று கூறி
காளியுமன்றி. தேவியுமன்றி சென்ற இம்
ராணியும் வீட்டை அவன் பெயரில் எழுத மடந்தை மண்ணுலக மாதுதான், தனித்து
சம்மதித்தாள் வீடு யார் பெயரில் இருந்தால் வந்திருந்தாலும் முன்னர் சுற்றம் சூழவாழ்ந்த
என்ன இந்த வீட்டுக்கு ராஜா இவர். ராணி ராணிதான் இவள்.
நான்தான் மனதை தேற்றினாள் இங்ங்னம் இவள் மனம் ஏதோ எண்ணுகிறது.
நன்றாக பயணித்த ராஜன்) வாழ்க்கை எண்ணியதை சொல்லத் துடிக்கின்றது.
தளம்பலடைவதை உணர்ந்தவள் திகைத் படபட என அடித்துக் கொள்கிறது அவளை
தாள் எதிர்த்துப் போரிட்டாள். எவ்வளவோ விட்டுப் புறம்வந்தது. அவள் வாழ்க்கை
வாதிட்டாள், எதிலும் பயனில்லை. இன்னொரு ரயிலில் கடந்துவந்த கடந்தகால
ராணி வருவதை அவளால் ஏற்கவும் முடிய தண்டவாளம் வழியே செல்லலானது.
விலலை தடுக்கவும் முடியவில்லை. ராஜாமார் கடற்தாயின் தாலாட்டில் துயில்கொண்டு
பலராணிகளை அந்தக் காலத்திலேயே அந்தோனியார் ஆலய மணிபோசையில்
வைச்சிருந்தாங்க.. இந்தராஜனால மட்டும் விழித்தெழுந்து தம் தொழில் செய்யப்
முடியாதா? எவ்வளவு துணிவு முறைகெட்டு புறப்படும் ஆடவரும், பெண்டிரும் இன்னும்
இரண்டாம் தாரமாய் வந்தவளும் ராணியை 1 குழந்தைகளும் சந்தோசமாக வாழ்ந்து வந்த
நிந்தித்தாள். மனமுடைந்து மரணத்தை கிராமம் சாந்தபுரம், அந்த ஊரின் பெரிய
நாடியவள் மனம் மாறி தந்தையிடம் மனிதர் ராசதுரை. இவர் ஒன்றும் பெரிய
மன்னிப்பை தேடிவந்தாள். T பண்ணையாரோ, பட்டதாரியோ கிடையாது,
வீட்டில் யாரையுமே காணவில்லை. ஊரி ஆனால் பண்பிலும் உழைப்பிலும்
லும் மக்களைக் காணமுடியவில்லை. அங்கு இவரை வெல்ல ஊரில் எவரும் இல்லை.
விளையாடிய சிறுவர்களை விசாரித்து பிள்ளைச் செல்வத்திலும் குறைவில்லை.
ஒரே நாளில் தாய், தந்தை இறந்தமையை ஜீவன், நாதன், கண்ணன் என மூன்று ஆண்.
அறிந்தாள். தன் தவறை மன்னித்து தன்னை பிள்ளைகளும் கடைக்குட்டியாக ராணியும்
மகளாக ஏற்குமாறு வந்தவள் திகைத்தாள். 1 பிறந்திருந்தனர். நகமும் சதையுமாக
சுடுகாடுநோக்கிச் சென்றாள். ஊரவர் சுடு - நால்வரும் வாழ்ந்தனர்.
காட்டை விட்டுத் திரும்பி ஊரை அடைந்த ராணி நகரப் பாடசாலை விடுதி ஒன்றில்
பின் இவள் சுடுகாட்டினுள் நுழைந்தாள் தங்கிப்படித்தாள். எப்படியோ நகரப்
கதறினாள், மன்னிப்புக்கோரினாள் புறத்திலேயே தனக்குத் துணையையும்
பதிலில்லை, விரக்தியுற்றாள், எழுந்தாள் தெரிவுசெய்து வீட்டில் அறிமுகம்செய்து
கால்செல்லும் திசை வழிநடந்தாள். இன்னும் வைத்தாள். ஊர் பலவாறாக பேசியது.
நடந்துகொண்டிருக்கிறாள். "வளர்ப்பின் விதம் தவறு என நிந்தித்தது.
கடந்த கால தண்டவாளம் சென்றிருந்த மனைவி ராசதுரையை எவ்வளவு தேற்றியும்
மனம் நிகழ்கால ரயில் ஏறியது! அவர் மனம் அமைதி கொள்ளவில்லை. இருப்பினும் மகளின் ஆசையை நிறை
காரிருளில் அவளைக்கண்டு கண்ணீர் வேற்றுவதற்காக அவளின் திருமணத்தை
விட்ட மூவரும் அவளையே தொடர்ந்து நடத்தினார்.
வந்தனர். "ராணி! தன் பெயர் அழைக்கப் தனது சொத்தை ஏற்கனவே பிரித்து
பட்டும் துலங்கலின்றி சென்ற அவளை முன் நால்வருக்கும் கொடுத்திருந்தார் இதனால்
நின்று மறித்தனர் அவர்களை கண்டதும் ராணியும், அவள் கணவன் ராஜனும் சாந்த
கதறியழ முயன்றாள். கண்ணீர் எப்படி வரும்? பரத்திலேயே வசித்தனர். தன்னால்கூட
ஏற்கனவே தீர்ந்துவிட்டதே. இருந்தும் இப்படியொரு கணவனை ராணிக்கு
உதிரத்தை கண்ணீராக்கினாள். என்னை தேடியிருக்கமுடியாது என ராசதுரை
மன்னிச்சுக்கொள்ளுங்கோ வெளிநாடு நினைக்கும்படியாக இருந்தான்ராஜன்.
சென்றுவந்திருந்த அண்ணன்மார் ஏதும் பெரியவர்கள் இருவரையும் முதுமை
புரியாமல் விழித்தனர். இவள் தன்நிலை | ஆட்கொண்டது. நோயுற்றனர். இவர்களை
விளக்கினாள். அவளை ஒருவாறு தேற்றி பராமரிக்கும் பொறுப்புராணியிடம் வந்து
அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் ஊடாக சேர்ந்து விடக்கூடாது என எண்ணிய அந்த
ராஜனிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் நல்லவன் அன்பு எனும் போர்வையில்
கொடுத்த அண்ணன்மார் அவளை இன்னொரு நகர்ப்புற வாழ்க்கையின் சுகத்தை ராணி
திருமணம் செய்ய வற்புறுத்தியும் இணங்க யின் மனதில் விதைத்தான், இப்படி அவளை
வில்லை, தூண்டிவிட்டவன், அவள் பெற்றோரிடம்
இந்தராணிக்கு ஒரே ராஜன்தான். அவனோ இதுபற்றிப் பேசும் நேரங்களில் தனக்கு
அன்றோடு இறந்துவிட்டான், இருந்தும் இன் எதுவும் தெரியாது பாணியில் நின்ற மாமனின்
னொருராஜன் எனக்கு வேண்டாம் உறுதியாக மனதை வென்றான். தாய் தேவிக்கு களை
சொன்னவள், தானே முன்னின்று அண்ணன் பிரிவதில் சிறிதும் விருப்பமில்லை இயலாரை
மாரின் திருமணத்தை நடாத்தி வைத்தாள். யின் நடுவிலும் வாதிட்டாள்.
(யாவும் கற்பனை) பிள்ளை இண்டைக்கோ, நாளைக்கோ
சுவேதிகா,. நாங்கள் சாகப் போகிற நிலைமையை இருக்கிறம்
மணலடைப்பு, இளவாலை. வாரமலர்)
மே 09 - 15, 2013) எமுரசு

Page 21
சீர்கள் யாவரும் சம்மண்மிட்டு அமர்ந்திருந்தனர்.
"குருவே பற்றுக்களை துறப்பது என்பது வாழ்க்கையில் இருந்து தப்பித்தல் ஆகாதா?, தப்பித்தல் என்பது கோழைத்தனம் ஆகாதா?”
துறவியின் உதட்டில் சாந்தமாய் ஒரு புன்னகை குடியேறியது.
"வாழ்க்கை என்பதும் அதன் வரவும், செலவும் சாதாரண மனிதர்கள் அனு பவிக்க வேண்டியது. துறவறம் என்பது வாழ்வில் உயர்ந்தது. துறவிகள் என்போர் மனிதரில் உயர்ந்தோர்"
"நன்று குருவே! ஆசையெனும் நெருப்பை அணைப்பது எப்படி?
"மண்,பொன், பெண் மூன்றும் மற துடியிடை அழகும், கனியிதழ் அமுதும் தொட்டும் சுவைத்தும் வாழ்வதும் ஒன்றுதான். கள்ளுண்ணும் தீய பழக்கமும் ஒன்றுதான். இரண்டுமே LDßGODULU LIDL&55&filČIGUITOBLJ60D6). DIT GODulu കങ്ങണ് ഖിങ്ങg|Lങ്ങഖി ബനൃഥ 9ങ്ങജ്ഞu
அழகென்றும் அணைக்க இன்ப மென்றும் சுகிக்க சொர்க்கமென்றும் வாழ்வது மாயம் வாழ்க்கை மாயமடா
விநியோகிக்கப்படுகின்றனவே.?
வாழ்க ஜனநாயகம்!
LOsTMTLSS LLLT TLTLLLLLTT TtTT இலங்கையில் கொமன்வெல்த் நடைபெறுமென
உறுதிசெய்யப்பட்டுவிட்டதே.?
ஜே.ஜோர்மர்,மற்றரை. குழப்பங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கவே செய்கின்றன. கொமன்வெல்த் மகாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்று சதி முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு அந்த முடிவு கொடுத்துள்ளது.
ைெசிந்தியா! அண்மைய நாட்களாகவே டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான பிரசுரங்கள்
எம்.மகேந்தர், திருதைப்வேன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த ஜனநாயகச் சூழல் உருவாக்கப்படவேண்டும் என்று பாடுபட்டாரோ அந்த ஜனநாயகச் சூழலை அரசியல் எதிர்த்தரப்பினர் மிக நன்றாக அனுபவிப்பதையும் இதுகாட்டுகின்றது.
மகனே இதிலென்ன சொர்க்கம்? ஈசன் திருவடியில் சேரும் நாள்தானே நமக்கெல்லாம் சொற்க்கம்
சீடர்கள் கலைந்தனர் சீடர்களில் ஒருவனுக்கு மட்டும் சிந்தையில் குழப்பம் பற்று வேண்டாம் என்றால் ஈசன்திருவடி பற்றிட நினைப்பதும் பற்றாகிவிடுமே ஈசன் திருவடி சேரும் நாளுக்காய் ஏங்குதல்கூட ஆசைதானே
கேட்டுவிட வேண்டும் துறவி நாளை மீண்டும் வருவார். அதுவரை பொறுமை SGÖGOGA), AMIGLITCB5 Ges(BesfLOG. Goror(Bub.
துறவியின் குடில்நோக்கி சீடன் விரைந்தான்
குடில் கதவு சாத்தப்பட்டிருந்தது. தட்டலாம் என்று சென்றவன், செவியில் உள்ளிருந்து கேட்ட சிரிப்பொலிவிழுந்தது. இதென்ன இது? துறவியாசிரிக்கிறார்? துறவியின் நகைப்பில் நங்கையின்
அதிகரிப்பில் இருந்து பாவனை கிடைத்தால் அதுவேபோதும்
V அரசியலில்
அவர் இவரையும்,
V இவர் அவரையும்
இழுப்பது சகஜம்.
சிேந்தியா மிண் கட்டண அதிகரிப்புக்கு சஜித் பிரேமதாசவை இழுத்துக்கொள்கிறாரே பவித்திரா V ம்ே சிந்தியா! பிரபாகரண் நட
aarafu un ITIT L'&&f...'?
ம்.,தட்சர் பேரடிை. எவரையாவது இழுக்கட்டும் மின்சாரக் கட்டண
"DÚILDúGuns” Grego Gu DunafasMu.
V தெரிவித்திருப்பது பற்றி.?
mó.
DaneouroIII origies gráig
இனறு பெயகினற மழையில் பூககிணற பூக்கள் நிரநதரம் அல்ல. காலம் காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் e aan SD orosongDintono 46 colors animowolnomas தொன்று 6.Φπι 6 LDσαρσομ ποπ
ஒழப் போனவர் தேடிவர வேண்டுமா?7 குடிபோதையை நிவர்த்தி
12 தொடர்ந்து கணவன் மனைவி (36ιοαστOLDπ7
also Oráis sin? 8 தீராத நோய்க்கு பரிகாரம் ー >3 காதலன் காதலிபிணக்கு தீர (Bobolur ܐܠܬܪܐ SL" _ CGGOOGLET 9 இழந்ததை மீட்க வேண்டுமா? முரீ துர்க்கை 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆன்ைமை குறைபாடுகளா?
ஓர், ே 5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? தெட்ட தெளிவான ஜாதக ᏴᎼlᎢᎦ- 6 יים இழந்ததைாடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு.
LAIDAI, MALAYALA MANTHIRIKA UсНснADA PEDAM وتوانهم
00 S LL S LLLL S 000 J S S Buymeffluft, L S 0 J 00 J G 00 S 00 LL0L0 S P.K.gIIIf JP nal drokanyOsilno k
துவெரலியா கிளை துர்க்கா தேவி தேவனல்தானம் ബ5, ിങ്ങof ബ so b, ബീഥന് 052.222250
EIDIO U9 - 15, 2008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரலொலி? எப்படிச் சாத்தியம்? சீடனுக்கு வியப்பு செவியை நம்பலாமா? மீண்டும் சிரிப்பொலி நங்கையின் சிணுங்கல்
சீடன் திகைத்துப் போனான். மெல்ல நகர்ந்து குடிலின் தட்டியின் துவாரம் வழியாக உள்ளே விழிகளை ஊடுருவச் செய்தான்.
அங்கே கண்டது பற்றற்ற துறவி UTഞഖ6ിuത്ര5ഴിഞ്ഞL Lpീ5pഗ്രഖി பிதற்றும் காட்சி
"வெளியே துறவி வேஷம். இங்கே துகிலை துறக்க வைப்பதில் வேகம்
ΠΟΠό கி "நிலவுக்கு துகில் இல்லை. நீயும்
கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தார்.
காலோடு கால்கள் பின்ன மனதுக் குள் ஆசை ஒரு சிலந்தியாய் வலை பின்ன துறவி மீளாத சிறைக்குள் Gade GenTesoortgenš55, 396JÖLDmijas இதழ்களால் ஊர்வலம் நடத்திவிட்டு துறவி சொல்லிவிட்டு வெற்றிச்சிரிப்பை உதிர்த்தார் பற்று மறக்காத சிரிப்பு "ஏமாற்றிப்பிழைப்பது நியாயமா குருவே?
நீயும் என்னைக் குரு என்கிறாய்? எனக்கும் துறவறமும், துறந்த பின்னர் சுகஇதமும் சொல்லித்தருபவர் தாங்கள் அல்லவா? கற்றுத்தருபவர் குருதானே?
நிலவு உனக்கெதற்குத்துகில்? குத்திக்காட்டுகிறாயா? மோகன நிலவே உனக்கும் துறவு இல்லையில்லை. தங்கள் மோக தானே சொல்லித்தருகிறேன். வித்தைத்திறனை தட்டிக்கொடுத்து அதுதானே முற்றும் துறவடி என் ஊக்குவித்தால்தானே உங்கள் வித்தை மோகசுந்தரி என்கிறேன்" இன்னும் வளரும் இன்ப உலாவும்
மேலும் விரியும் சொல்லுங்கள் குருவே ഉDiൈഖg|ക്രൈഖ്?
துறவி அவளை மேலும் இறுக்கிக் 6aып6олпј.
துறவி மூச்சுவிடாமல்பேசி முடித்ததில் சிறிதுகளைத்துப் போனார்.
பேசியே களைத்துவிட்டால் பேரின்ப 5ഞബL്ട്ര, ബിജ്ഞസ്ഥൺ
துறவியின் சித்தம் விரக்தியில் வெந்து போனது. உதடுகள் துடித்தன. உண்ணவா
என்று மாதுளம் இதழ்களை அழைத்தன. போய்விடும் குருவே
பாவம்தான் துறவி. பாவை அழைப்பை கேலியாய் சொல்லி துறவியின் ஏற்று இதழ்களை அனுப்பினாள். துறவியை போர்வையாய் மாறினாள் அழகி மெல்ல மெல்ல நகர்த்தி குடிலின் ஓரத்தில் வெளியே நின்ற சீடன் வெறிபிடித்த விரிந்திருந்து விருந்து பரிமாறும் இலை வன் போலானான். நேற்றுப்படித்த யாவேன் என்று கிடந்த கட்டிலில் தள்ளினாள். திருக்குறள் ஒன்று அவன் மனதில்
மல்லாந்து சரிந்து துறவி "மண் வேண்டேன், எழுந்தது.
பொன் வேண்டேன், ஆனால் மாங்கனியே நீ எனக்கு வேண்டும் என்பேன். பசி தாங்கேன். உணவின்றி கிடப்பேன் ஒரு யுகமானாலும் ஆனால் உன் இதழமுதம் இன்றிக்கிடவேண் ஒருநாளும் பசிதீர்க்க தா புசிக்க உன் கொவ்வை இதழ் எனக்கு"
பிதற்றியதை அழகிரசித்தாள். பின் துறவிமேல் பரவித்தவழ்ந்தாள். நெஞ்சத்து
போல் அழுத்த துறவிமோகப்பற்று என்னும்
மனதை அடக்கும் வல்லமை இல்லாதவண் மேற்கொள்ளும்
வக்கோலம் பசு புலித்தோலைப் பார்த்துக் கொண்டு பயிரை மப்வது போன்றதாகும்" "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் qcólulac5ió CUITO39 Gutó 5 bg" அதிகாரம்-28, குறள்-273
கொடுத்துவிட்டது?
.ார்.பிரபந்தர், தீர்மைாழும்பு ܓ  ܼ .
எதுவுமே முறையாகப்
7 ܓ
யாளர்களுக்கு மோட்சம்
பராமரிக்கப்படும்போது அதனால் பாதிப்புக்கள்
7/S/
V @ണങ്ങബ, ഗ്രങ്ങpEB
V களும், மோசடிகளும் N @
அரங்கேற்றப்படுகின்ற போதே தவறுகளும் தாராளமாகி விடுகின்றது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கும் . . . . . . . .
சேர்த்தே இந்தியநீதிமனறத் தீர்ப்பு வெளியாகியுள்ளது ܕܘܕ
அதுமட்டுமல்லாமல் எதிர்கால மின் பாவனை மற்றும் சக்தி தேவைகளுக்கும் இதுபோன்ற அனுமின்நிலையங்கள் அவசியம் என்பதையும் இந்திய நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது
சிைந்தியா சிறுவர்களின் தவறான போக்கிற்கு பெற்றோர்கள் மட்டும் காரணமாக இருக்க
த்தியது கீதாசார பப் ரீவி.குலதுங்க .
நீந்திர் அமர்ருச்சிட்.
பயங்கரவாதததைய பற்றி அவர் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பயங்கரவாதத்தையும். Uusiladelliga 604ып6її60pф460p6тшшф பாராட்டுவதும், அதற்கு நியாய வியாக்கியானம் கொடுப்பதும் பேராசிரியத்து வம் அல்லது ஒய்வுநீதி அரசத்துவம் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது.
கலிகாலம் இப்படியும் 560TipaSub as TLCBGBL. DIT?
சிைந்தியா! கூடங்குளம் அணுமின் நிலையத்தால் Lundó fosibambeAAD arao நீதிமன்றம் உத்தரவு
_ (рpuццрп..?
27.g6qMagyar, epidog lýsdag. காரணமானவர்களின் பெற்றோர்களுக்கும் தவிர்க்க முடியாத பங்குண்டு
இ ஆறாவாது ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர்களின் அட்டம் மோசமாக அமைந்து விட்டதே சிந்தியா, இது அடுத்துவரும் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கே.சிறுமூர்,லோரி இலங்கை கிரிக்கெட் தொடரை ஆராய்வதற்கு ஐ.பி.எல்.ஐ மட்டும் கையில் எடுக்கமுடியாது. ஒருநாட்டிலேயே பல்வேறு தலையீடுகளையும் V அழுத்தங்களையும் தனிப்பட்ட விருப்பு V வெறுப்புக்களையும் உள்ளடக்கிப் பார்க்கவேண்டிய
விடயமாக உள்ளது.
எனவே இலங்கை கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஆரோக்கியமான ஆய்வு தேவை
V @afnbaóun! Carnlongóunaseð 114)uneð V இறக்கின்ற வீதம் அதிகரித்துவருகின்றது ?
6уdјАўф, அர்தத்திரி நீங்கள் சோமாலியூாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நானோ எதிர்காலச் சோமாலியாவுக்குள் சிக்குண்டுள்ளோமோ என்று சிந்தித்துக் கொணடிருக்கிறேன்.
25

Page 22
லண்டண்
Geðublich GuffLa Y GOLOG86UTu. assesskab 100 மீற்றர் அதைச்செய் 96-91ൽി) GEGNTLÖĞRENGELL பாய்தலில் தங்கம் வென்ற காலத்திலேே செலிபியர்சன் இலங்கை போட்டிகளிலு வருகிறார் என்பதுதான் 6565DTE
விசேஷ செய்தி ஆசிய afGBņinarrör utilis (Grand Prix) முதலாவது கட்டம், மற்றும் தாய்லாந்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டம் இரண்டிலும் பங்கு கொள்வதைத் தவிர்த்துக்கொண்ட இவர் மே மாதம் பன்னிரண்டாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொள்வார். 248 தடகள வீர வீராங்கனைகள் கலந்துகொண்டும் GÜGUTLLASefeÖ 926/3) LÖasü பிரபல்ய வீராங்கனையாகக் காணப்படுகின்றார். இருபத்தாறு வயதான இவர் அவுஸ்திரேலியா anÖurai 4x100 lőbDŐ 9Gberei ஓட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2003 இல் நடைபெற்ற 4X100 மீற்றர் 965en'L' (Bun 15ണിന്റെ (ഉ_68 சம்பியன் வதிப் போட்டிகள் தனது பதினாறு வயதிலேயே கலந்து கொண்டவர் இவர் பின்னதாக இவரது வளர்ச்சிப் பாதையில் 2011இல் இவர் ur:G66stærstu 33, 100m geIDLதாண்டும் போட்டிகளில் 32 GIGAÖIÓ GUĎOU GT560060 uaoL55a). 20126) IAAF 6.Dö5 வீராங்கனை விருது பெற்றவர். இவ்விருது பெற்ற முதலாவது அவுஸ்திரேலியப் பெண்மணி இவரே.
எனவே இத்தகைய அதியுயர் ജൂരൈഥ6ങ്കiജീL ീjiങ്കരൈu கொழும்புவாழ் தடகள ஆர்வலர்கள் நிச்சயம் பார்த்து மகிழ்வார்கள் என்று pഥueസ്ഥ, 9ing8ഖങ്കണ ക്രെഞ്ഞു B5ൈbെunഥ பார்க்கக்கூடும்.
இன்னொருபுறம் இங்கிலாந்தி லீக் ஒருநாள் போட்டிகளுக்கு தெ உபாதைகளில் இருந்து சுகமாகி மறுபுறம் 2.பி.எல் போட்டிகளில், முடியாத வீரரும் கம்பீரின் நிறை ஜக்கஸ் கலிஸ் சாம்பியன் லீக் போட்டிக்கான அணியில் இல்லை. இவர் தனது சொந்த
கரிபியன் பிறிமியர் லீக் (CPL ஏற்பாட்டாளர்கள் இலங்கையின் சுழல்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தமது முதலாவது இருபதுக்கு இருப்பது
பிறிமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ள அழைப்பு
விருத்துள்ளார்கள். 2001இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முரளி 800 * டெஸ்ட் விக்கெட்டுக்கள் சரித்துச் சாதனை
படைத்தவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் பல இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் பங்கேற்றவர். இப்போது ஆறாவது ஐபிஎல் போட்டிகளில் றோயல் செலென்ஜர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். தற்போது நாற்பத்தொரு வயதாகும் முரளிக்கு இது மிகவும் சந்தோஷ மான அழைப்பு எனக்கு மேற்கிந்தியத் தீவுகளில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுடன் இணைந்தும், எதிராகவும்
விளையாடுவது மிகுந்த uDafþėéuurteot sóLULJUDITELð என்று கூறியுள்ளார். . 7
ஆறு நாடுகளில் அணிகள் பங்கு
ОвлећетUGuЛgib (pportag, ajdual
ീഥിu') && nu'label, ജ്ഞു 29 ഗ്രൺ GaeröL 26 euor pol-0uptb, ebßuch
பிறிமியர் லீக் போட்டிகளுக்கு அடுத்த பிரபல்யத்தை கரிபியன் பிறிமியர் லீக் பெறும் என்று எல்லோரும் எதிர்பார்க் கிறார்கள். அதோடு நமது வீரர்கள் இன்னும் சிலபேரும் கரிபியனுக்கு அழைக்கப்படக்கூடும் என்றும் நம்பிக்கை கொள்ளமுடியும்.
risis,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

urraigät சுற்றுப் பயணம் ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் பில் இருந்து கன்றுக்கால் உபாதை њпJao!шпа, дао цјбоžu 9. пшвар.
பியவர் வேகப்பந்துவீச்சாளர் 23 ܠܐ ܚܝܐ  ைமிட்சல் எஸ்ராக் இங்கிலாந்து ܢ
நம் விமர்சகர்களும் அவுஸ்திரேலிய ܣܛܢ லமில்லாத அணி என்று விமர்சிக்கும் ---- பில் வார்த்தைகள் கவனம் என்று V
றார் ஸ்ராக் ஜூலை, கெஸ்டில் கிண்ணத்தை நாங்கள் மீண்டும் ாம் என்கிறார் இவர் எங்கள்மீது ருபவர்களை நாங்கள் நேர்சீர்
), 930 35Talab Glap ng Tat. து காட்டுவோம் என்கிறது இந்த ஜோெ சப் கிருஷ்ணா , மிட்சல் ஸ்ராக் குறுகிய அறிமுக O LLU pašrg) a la DCT di độildi.GNETA 10 (C/ t ம் முத்திரை பதித்தவர். 击 - 9 GLóL O
18 ஒரு நாள் - 36
கொள்கிறார் என்று தெரிவாளர்கள் கூறியுள்ளனர். எது எவ்வாறாயினும் தென் ஆபிரிக்க அணியில் ஜாம்பவான் கலிஸ் இல்லை என்பது எதிரணி வீரர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு, ஆனால் சகல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அது தாளாத மனச்சோர்வு இவர் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்கள், 85 அரைச் சதங்கள் பெற்று 1498 ரணிகள் சேகரித்துவைத்துள்ளார்.
ஜக்கஸ் கலிஸ் மிகவும் அற்புதமான வீரர் இது அவரது ஓய்வல்ல என்றாலும், ஓய்வு பெறு
வதற்கான கட்டியம் கூறலோ என்று
அச்சமாக இருக்கிறது. ஜக்கஸ் கலிஸ் உங்கள் ரசிகர்களை .அச்சப்பட வைக்காதீர்கள் سمي
AAAA;
10 இருபதுக்கு இருபது - 5
ல் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் ண் ஆபிரிக்காவின் ஜே.பி. ருமினி மீண்டும் வருகிறார்கள்
கேகேஆர் அணியின் தவிர்க்க ݂ ݂ ݂ ݂ ந்த பாசத்துக்கு */ ري"
"பங்கேற்கின்றன. மொத்தமாக விளையாடவுள்ள நாடுகள் / முப்பத்தியிரண்டு எனி
னும், பீஃபாவின் நிதி வளத்தில் ஐம்பது வீதத்தை ஆசிய
நாடுகளும் இருபது
விதத்துக்கும் குறை வான வீதத்தையே ஐரோப்பிய நாடு \களும் கொடுக்கின்றன.
gif
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2014 இல் பிறேசில் நாட்டில் நடைபெறவுள்ளன. அதற்குப் பின்னர்
நடைபெறப்போகும் உலகக் கிண்ணப்
(UTങ്കcിന്റെ ജൂിധ 9ഓിങ്കൺിങ്ങ്
பிரதிநிதித்துவ எனவேதான் அன்னித் எண்ணிக்கையை அதி தெரிவிலும் அதிக
நாடுகளின் அணிகள்
S 7ெ கரிப்பது பற்றி பீஃபாவின்
ജ്ഞഖ)
பங்குகொள்ள
வேண்டும் என்ற
கோரிக்கை நியாய்
Այoutքnts
எழுகின்றது. ஆனால் அதிக
gariasapart அனுப்பும்
யைக் குறைப்பதாக அது
ജ്ഞഥu|6ഥരീനൃ16 ജൂ ஏற்றுக்கொள்ளத்தக்கதாக
nd6', ബരീugൾ ഉ_ീഞഥ, சர்வதேச அதி உயர்தரம் வாய்ந்த சீன, தென்கொரிய ஜப்பான், சவுதி nju nul@p ിjeeി', எனினக்கூடிய ஒரு சில நாடுகளை விட்டால் அநேகமான நாடுகள் அந்தத் தரத்தைக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். எனினும் ஆசிய வட்டகை அதிகாரிகள் இதனை அமோகமாக வரவேற் கிறார்கள். ஆனால் ஆசிய நாடுகள் உள்வாங்கப் பட வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய லத்தீன் அமெரிக்க நாட்டு அணிகளை நீக்கமுயல்வது அபத்தமாகவே இருக்கும் பணம் தருபவர் களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால், இப்போதுள்ள மொத்த எண்ணிக் கையுடன் ஒரு சில ஆசிய அணிகளைச் சேர்த் துக் கொள்ளலாம். அதுவே சரியான முடிவு
EI II - 5, 203)

Page 23
8 :
பிரச்சனைகளைப் பற்றிப்பேசத் தொடங்கிவிட்டினமுங்கோ.
மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாம வளர்ச்சி
பெற்றான் என்பதை இன்னும் மறக்காமல் பின்பற்றுகின்றவர்கள்
நம்முடைய அரசியல் வாதிகள்தானுங்கோ. அதாகப்பட்டதுங்கோ, ஒவ்வொரு பிரச்சனைகளாக தாவித் தாவி போகிறது அவர்கள்தானேங்கோ.
இனிமேல் அடுத்த மேதின மேடைகளில் தானுங்கோ நம்முடைய தலைவர்களுக்கு
தொழிலாளர்களின் உரிமைகள் தொடர் நான் சொல்வதெல்லாம்
பான உணர்ச்சியும், ஞாபகமும் பெடில், பெடிப்பைத்
வருமுங்கோ. தவிர வேறொன்றும்
எத்தனை முறை எப்படிச் இல்லை. ..
சொன்னாலும் நம்முடைய அரசியல்
தலைவர்களுக்கு உறைக்காதுங்கோ வணக்கமுங்கோ!
அதாலை அதை விட்டுவிடுவோமுங்கோ. உலக தொழிலாளர் தினம் அரசியல்
"போராடுவோம் போராடுவோம்." கட்சிகளின் தினமாக வெற்றிகரமாக
என்று மேடையில சொல்லிப்போட்டு நடத்தி முடிக்கப்பட்டிருக்குதுங்கோ.
மாவையர் மேடையிலேயே மயங்கி
விழுந்ததைப் பார்த்து மேடையிலிருந்த "பிள்ளை பெயரைச் சொல்லி
சக கூட்டமைப்பு எம்.பி.மார் சிரிச்சதை பூதம் சாப்பிட்டதாக" ஒரு கதை
பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சொல்லுவினமுங்கோ. அதுபோலை
தர்மசங்கடமாகிட்டுதுங்கோ. தமிழ் மகா மே தினத்தையும் உழைப்பாளர்களின்ர
ஜனங்களிடையே இன்று போராட்டம் பெயரைச் சொல்லி அரசியல் கட்சிகள்
பற்றிப் பேசுகின்ற எவரும் அதற்குரிய தங்களுடைய தினமாக
மன வலிமையோடோ, உடல் கொண்டாடிச்சினமுங்கோ.
வலிமையோடு இல்லையுங்கோ.
சும்மா முழியைப் பிதுக்கிக்கொண்டும், சிகப்புச் சட்டை போட்டால் ஏதோ
மைக் மேசையை இறுக்கிப் பிடிச்சுக் தொழிலாளர்களுக்காக போராடுகின்ற
கொண்டும், குருட்டுக் கண்ணாடியை வர்கள் என்று அர்த்தமாகிவிடும் என்று
தூக்கிவிட்டுக்கொண்டும் போராட்டம் . நினைக்கினம் போல இருக்குதுங்கோ.
என்றும் போராடுவோம் என்றும் கதை தொழிலாளர் தினத்தில் சிகப்புச்
விடுகினமுங்கோ. சட்டை போடுறதை ஒரு சம்பிரதாய
எல்லாமும் இழந்து நிற்கும் தமிழ் மாகவே சிலபேர் கடைப்பிடிக்கின .
மக்களை “இன்னும் இழக்க வாருங்கள்” முங்கோ.
என்று கூப்பிடுகின்ற இயலாமைதானா சம்பள உயர்வு கேட்டு ஒரு
தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம் சாராரும், போதுமான ஊதியம்
என்று கேக்கினமுங்கோ. கேட்டு ஒரு சாராரும், காட்டுக்குப்
நாம கேட்டு என்னங்கோ நடக்கப் போக முடியாமல் ஒரு சாராரும்,
போகுது? கேக்கவேண்டிய தமிழ் மக்களே கடலுக்குப் போக முடியாமல் ஒரு
மெளனமாகவும், தெளிவற்றும் இருக்கும் சாராரும், கடலுக்குப் போயும் தொழில்
போது தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு செய்யமுடியாமல் ஒரு சாராருமாக
எந்தவொரு சமூகவிரோதியும் அரசியல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இலாபம் அனுபவிக்கக் கூடிய கெடு அவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ,
காலம் இதுவுங்கோ. நிம்மதி கிடைக்கவோ யாரும்
இன்னொரு விஷயத்தையும் கவனிச் தேவையான போராட்டங்களை
சீங்களோ தெரியாதுங்கோ. வடக்கு முன்னெடுப்பதில்லையுங்கோ.
கிழக்கைப் பற்றிப் பேசுகின்றவர்கள், மேதின மேடைகளில் கையை
கிழக்கு மாகாணத்தை இந்த மே உயர்த்தியும், தொண்டையை
தினத்தில் சுத்தமாக மறந்து போயிட்டின உயர்த்தியும், கத்தினால் மட்டும்
முங்கோ. வடக்கில தானுங்கோ தொழி பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்று
லாளர்களுக்காக குரல் கொடுக்கவேணு நினைக்கினம் போல இருக்குதுங்கோ.
மெண்டு முடிவு செய்ததற்கு ஒரே காரணம் மேடைகளில் நமது அரசியல் கட்சியினர் அடுத்து நடக்கவிருக்கும் வட மாகாண கத்தின் அதே பிரச்சனைகள் மேதினத் சபைத் தேர்தல்தானுங்கோ. அரசியல் துக்குப் பின்னரும் இருக்குதுங்கோ. இலாபம் இருந்தால்தானுங்கோ அங்கே ஆனால் நமது அரசியல் தலைவர்களோ கடைவிரிக்க இவர்கள் வருவார்கள் அண்டைக்கு மேதின மேடையில
என்பதற்கு இதைவிடவும் வேறு கத்தினதை விட்டுப்போட்டு வேறு
உதாரணம் வேணுமோ.
'யாவும் கலப்படமற்ற பொய் |zee0 1ca0 1Gas 18ee 1800 1800 1800 1800 1800 1800 1800 1800 1800 1800 1000
"பிகினமாடு சிம் டிேயை
லகை விபா
- இவத்தவர்..
"சரித்திரத்தில் என் பெயரை என எண்ணப்படி பதிவு செய்யவிரும்புகிறேன்." சிங்கம் தன் கூர்நகங்களினால் கீறிக் குறிப் பிடுவதுபோல, நான் என் எண்ணங்களைக்
குறிக்கவிரும்புகிறேன். இந்த வெறி என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்த எண்ணம் என்னை
பொசிக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நான்கு வார்த்தைகளே முசோலினியை போர்க்களத்தில் பத்து இலட்சம் பேரை பலிகொடுத்த அரை கிறுக்கனாக, தற்புகழ்ச்சிகாரனாக. இருபதாம் நூற்றாண்டு சிஸராகத் தான் கருதப்பட வேண்டும் என்ற பேராசைக்காரனாக சித்தரிக்கின்றன.
முசோலினி அலட்சம் பே
முசோலினி தான் மாவீரன் ரோமானிய சீஸர் என்று கருதாவிட்டாலும் தன்னை சிளப ரின் மறுபிறவி, இரண்டாவது சிஸா என்று கூறிக்கொண்டார் சீஎபரைப் போலவே தன்னுடைய மார்பளவு உருவச்சிலையை வடிக்கச் செய்து. 1926 இல் திரிபோலிக்கு விஜயம் செய்தபோது, வழிநெடுகிலும் நிறுவச்செய்தார். பல வண்ணங்களில் தன் உருவப்படத்தை அச்சிட்டு சீபர வாழ்க என்று அச்சிட்டு பறக்கவிடும்படி செய்தார்.
முற்றும்)
மே 09 - 15, 2013

11 இந்தவாரம் உங்கள் பலன்)
(09.05.2013 தொடக்கம் 15.05.2013 வரை)
|யே மேடம்
பிறருக்காக உதவிசெய்து மனமகிழ்ச்சி
அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து .காணப்படும் கணவன் - மனைவி உறவு -
களில் இருந்துவந்த பிரச்சினைகள் குறைந்து 9ஓரளவு மனமகிழ்ச்சி அடையலாம். உத்தி
போகத்துறையினர்களுக்குப் பதவி உயர்வுடன். 3கூடிய இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாடு
களுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சி களில் நல்ல தகவல்கள் வந்துசேருவதற்கான
வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் இருந்து இன்னும் சற்று நீடிக்கும். வழக்கு |விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம்
ஆகலாம். தூரத்து உறவினர்களின் வருகை யோல் சில சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான
முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
துலாம் விட்டுப்போன உறவுகள் மீண்டும்
தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் மூலம் இதுநாள்வரை தீராத நோய்களுக்கு விடைகள் காணுவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவார்க ள். கணவன் மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விசயங்களில் சற்றுக்கவனமுடன் செயற்படுவது நல்லது. காதல் கைகூடும் காலமாகும். ஓட்டைத் திருத்திக் கட்டுவதற் காக நீண்டநாட்களாக எடுத்துக்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டு களில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.
இடபம் மனநிம்மதி இன்மை காரணமாக
நித்திரை பங்கமும் காலம் தாழ்ந்த உணவருந்துதலும் ஏற்படும். குடும்பத்தில் 8மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து
மனநிம்மதி ஏற்படும். நண்பர்கள் மற்றும் உற்றார் Iெஉறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவு
களும் மனநிம்மதிக் குறைவும் உண்டாகலாம். I9 அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை.
உயரமான இடங்களில் மிகுந்தகவனமுடன் 8வேலை செய்வது நல்லது. வெளிநாடு சென்று
வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை |நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் |2|கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்.
நாட்பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும், அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது.
விருச்சிகம் நிலம் மற்றும் நகைகளை அடகு
வைத்தல் போன்றவற்றின் மூலமாகப் பணம் வந்துசேரும். பிள்ளைகளுக்கு வெகு காலமாக தடைப்பட்டு இருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். திருட்டுப்போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்துசேரும். ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் பணி இடமாற்றங்கள் ஏற்படலாம். காதல் விசயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். காணாமற்போன |பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடுவந்து சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சினைகள் குறையும்.
க தனுசு
மிதுனம் நண்பர்கள் உறவினர்களின் வருகையால்
பண உதவியும் மனநிம்மதியும் உண் டாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த பணஉதவிகள் கிடைக்கும், நீண்டதூரப் |
பயணங்களால் எதிர்பார்த்து இருந்த ஆதாயம் 8 கிடைப்பதில் சற்றுக்கால தாமதம் ஏற்படும். | ெபுதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் 8வாங்குவதைத் தவிர்க்கவும். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங் களை அடைவீர்கள், விபரீதமான எண்ணங் Ila|களை நினைத்து வீண் மனக்குழப்பத்திற்கு
ஆளாகவேன்டாம்.
30 00 000 000, 009, 03O),00), 030% 39, 000, 00, 000, 000009, 000, 00) 9001, 000 000,000,000, 000, 00, 000,003) 600039, 00, 0001, 039, 003), 33333333333331-32-62 3ெ2) 033. 003 033),
(» மனைவியின் உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்துவந்த தொல்லைகள் சற்று குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும். தாயின் உடல் இருந்துவந்த பாதிப்புகள் சற்று ) குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வெகுகாலமாகத் திருமணம் ஆகாமல் இருந்த வர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும்
பெறுவார்கள்.
- கடகம்
தேவையற்ற புதிய நண்பர்களின் - தொடர்புகளால் மனநிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மனைவியின் உடல்நலக் குறைவு காரணமாக பொருட் செலவுகள் உண்டாகும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் 8 நல்லதாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன்
பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம் | ெகண், காதுகளில் கவனம் தேவை. புதிய |8/மருத்துவர்களின் உதவியால் நோய்கள் || தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். நீண்ட
நாட்களாக வராத கடன் கொடுத்திருந்த பணம் பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும்.
மகரம் விடுபட்டுப்போன பழைய வழக்குகள் /itண்டும் தலைதூக்கும். புதிய வீடு
வாகனங்கள் வாங்குவதுபோன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடி கள் சற்று குறைந்து நண்பர்களால் பொருள் உதவிகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகளில் மனத்திருப்தி அடைவீர்கள். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மனநிம்மதியை இழக்காதீர்கள். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல் களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு . கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும், பண உதவியும் கிடைக்கும்.
இ கும்பம்
சிங்கம் "மனத்தைரியமுடன் எடுத்த காரியங்
களை வெற்றியுடன் செய்துமுடிப்பீர் கள். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற ஒ| முயற்சிகளில் சற்றுக் காலதாமதம் ஏற்படலாம். கெணவன், மனைவி உறவுகளில் இருந்துவந் |துள்ள கருத்துறுைபாடுகள் தீர்ந்து மனநிம் மதி அடைவீர்கள் அண்டை அயல்வீட்டுக் காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்ப தால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். நீண்டகாலமாக வேலை இல்லாதவர்களுக்குப்
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் குழந்தை 0 களுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூெடும். நீண்டதாரப் பயணங்கள் மூலமாக
| எதிர்பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள்
ஏற்படும்.
உடல்நிலையில் உஷ்ணம் மேகம்
போன்ற உபாதைகள் வந்துபோகலாம். பூர்வீகமான இடங்களுக்குச் சென்றுவரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற கூடிய காலமாகும். தந்தையின் உடல்நிலை பாதிப்பு களால் பொருட்செலவுகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். குடும்பத்தில் காரணம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்துபோகும். புதிய தொழில்கள் துவங்குவதற்கான முயற்சிகளில் காலதாமதம் எற்படும். கணவன், மனைவி உறவுகளில் சற்றுக் கவனமுடன் நடந்து கொள்வது (நல்லதாகும்.
94) கன்னி
புதிய வடு மாற்றம் செய்ய போட்டிருந்த
'திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென்திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் ஒl மூலம் தனம் வந்துசேரும். பங்காளிகளுடன்
சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் |போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும். 8 குலதெய்வ வழிபாடு செய்துவருதல் நல்லதாகும்.
வங்கிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் அ சம்பந்தமான அலுவலகங்களில் பணி புரிவோர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான BI வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்களுடன் 8 குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்து
வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து 8 ஒற்றுமை உண்டாகும்.
மீனம் சகோதரர்களால் சம்பந்தமில்லாத
பிரச்சினைகளும், மனக் குழப்பங்களும் வந்துசேரும். புதிய கடன்களை வாங்குவ தால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. வீடு மற்றும் வாகனங் களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவு கள் வந்துசேர வாய்ப்பு உள்ளது. பிள்ளை களால் இருந்துவந்துள்ள தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நண்பர்கள் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குடும் பத்தில் கபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ரமலர்
23,
முரசு

Page 24
Regd, as a
5.Lg5g5 2010ub gaod நியூயோர்க்கில் உள்ள குடியிருப்பின் 5ஆவது தீ பிடித்ததால் அதில் (ypaguuntudesið afasafab Gaste ஒரே புகை மண்டல
பெறுமதி உடையதாக
கானப்படுகின்றது. நான் துபாயில் 342 (திராம்) நாணயக் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்
குற்றிகளை கொண்டு மிகப்பெரிய காரொன்று இந்த நாயைக்குற்றிகளை சேகரித்து
எனது கரிற்கு ஒட்டினேன். தற்போது சேர்ந்த அலிஹாசன் என்ற நபரே இக்காரை எனது காரனாது தங்கம் பூசப்பட்டை வடிவமைத்துள்ளார். 42000 போன்று மினுங்குகின்றது என அவ Guggi GLODE.66 இதுதொடர்பில் தெரிவித்துள்ளார். Cബ நான் இக்கரரை வாங்கிய பெ தற்போது இறுமதியைவிட தற்போது என 500,000 கரின் பெறுமதி பல GALAKSI மடங்கு அதிகரி
துள்ளது.
சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட் கர்ப்பிணியான
இவருக்கு மருத்துவர்கள் "ஸ்கான் செய்து > பார்த்ததில் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் * வளர்ந்துவருவது
R தெரியவந்தது. அதை
தொடர்ந்து அவரை ܨܠ
है के மருத்துவர்கள் தீவிர >: ". கண்காணித்து வந்த இந்தநிலையில் பிரச " காலம் நிர்ணயிக்கப் 4 மாதத்துக்கு முன்ே ரியாவுக்கு பிரசவ வ ஏற்பட்டது. எனவே, அ மருத்துவமனையில் சேர் இ7அங்கு அவருக்கு ஒரு ெ குழந்தை மட்டுமே பிறந்தது அமி என பெயரிட்டனர். கரு மற்றொரு குழந்தை பாதுகாப்பா *இருந்தது. இதற்கிடையே குறை |(35Upjb6035 SOLÓGOulu @6öIG துவைக்காமல், இஸ்திரி போடாமல் தொடர்ந்து பராமரித்துவந்தனர். இந்த 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு கருப்பையில் வளர்ந்த கு சட்டையை அமெரிக்காவின் உல் பிரின்ஸ் என்ற நிறுவனம் பத்திரமாக காப்பாற்றி கு அறிமுகப்படுத்தியுள்ளது. உல்லன் நூல் கலந்த துணிகள் பிரசவிக்க செய்ய டாக் கசங்காது. வியர்வை வாடையை வெளியிடாத தன்மை மேற்கொண்டனர். ஆனால் கொண்டது. நூல் புடவையைவிட ஆறு மட்ங்கு பிறந்த 87 நாள் கழித்து உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத்துணியில் நவீன குழந்தையும் பிறந்தது காலத்திற்கு ஏற்ப ஆழ்நில கலரில் சிறிய கட்டங்கள் கொண்ட் பெயரிட்டனர். சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது நீண்ட நாட்கள் இை இதனை அணிந்து பார்த்த நபர்கள் கூறுகையில், இந்த இரட்டை குழந்தை நாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்ட்ைகள் புதிது நலமாக உள்ளது. பொது போலவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். மேலும்
எல்லோரும் விரும்பும் விதத்திலும் எப்போதும் அணியக் : கூடிய வடிவத்திலும், சாதாரண விலைமதிப்பிலும் இந்த தநேர °、 சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது கருதப்படுகிறது. மேலும் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. படைத்துள்ளனர்
///////////////ALAكN
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.(OD/36/NEWS/2012)
|GB பெப்ரவரி Longbub மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் Bronx soigib J96â(5DTig இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் மாடியில் ஒரு விட்டில் திடீரென தொங்கவிட்டு கையால் பிடித்துக்கொண்டிருந்தார்.
வசித்த 8 பேர் வெளியேற காரணம், உள்ளே மூச்சுவிடமுடியவில்லை. தி bilen). பரவத் தொடங்கியதால் புகை அதிகமாகி மாக காணப்படும் இந்த கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.
மற்றுமொரு பகுதியில் தி குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்
த்தொடங்கியது மனித மூளை கொள்ள்ட்டும் என ஜன்னல் வழியே குழந்தையை : இது காற்றில் தொங்கவிட்டு பிடித்துக்கொண்டிருந்தேன் என்ன செய்தார் u qamar? என்று கூறியுள்ளார் இதன்பின்னர் Suomeon'nu
sAllosio : வீரர்களின் உதவியால் ஏணிமூலம் அனைவரும்
டில் இருந்த பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Alexandra stadigub 7
தங்கத்தினாலான பள்ளி அமைக்கப்பட்டு உள்ள அரச இஸ்லாமிய மசூதிதான் சுல்தான் உமர் அலி சைபுதின் மசூதி ஆசிய பசுபிக்கில் கற்றுலா பயணி களை பெரியளவில் ஈர்க்கின்ற பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று புருனேயில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகமிக அற்புதமானதும் இதுதான் புருனே நதி ஓரத்தில் அமைக்கப்பட்ட இந்த மசூதி பளிங்குகளால் ஆன வாயில்களைக் கொண்டது இதன் மாடங்கள் தங்கத்தால் ஆனவை. பசுமையான தோட்டங்கள் நீரூற்றுக்கள் இதற்கு பேரழகு சேர்க்கின்றன.
|65)
Su60 Iத்தனர். Aust து. அதற்கு ப்பையில்
፴5 ப் பிரசவத்தில் பிறந்த த பேட்டரில் வைத்து
நிலையில் 5pb sg.sou றிப்பிட்ட காலத்தில் ர்கள் தீவிர முயற்சி முதல் குழந்தை மற்றொரு பெண் அதற்கு கியாதி என
வெளியில் பிறந்த கள் தற்போது
Sart:36, 5 JULIOL து பிறந்துவிடும். ஆனால் 87 நாட்கள் நீண்ட இடைவெளியில் இ பிறந்துள்ளன. நலமாக உள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயமான ஆச்சரியமானதாக இடைவெளியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் கின்னஸ் சாதனை
2.