கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.06.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
- PIHLUT ஜூன் 08 - 12, 2013
தினமுர
THINAMURASU SRI LANKA'S NATIONA
இந்தியாவின் 5
சீனாவின் |
விரைவுசாலை
அமைச்சர் டக்ளஸ் துக்குே 13 ஆவது
சிரியாவில் ரு சகே3ப்படி |
சூடு
சுவை
சுவா)

30.003
நாமும் பறப்போம் 1000 அடிகள் தாண்டி...
2615
அம'
TRAVELS & ToumS (PVLTD
மேகம்: ஒலை நேகமா ேவல் அகாம்.
Web: www.St.lk bail: spicabILk
TAMIL
WEEKLY முரசு
* 1017
-0,000 வீடுகள்
என் பயணங்கள் )
மடையில் திருத்தம்?
லைற்க
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
|23 பிரான்... என்பது
இந்துசமயத்தவர்கள், தாம் வழிபடும் தெய்வங்களான சிவபெருமானை 'சிவபிரான் என்றும், கண்ணனை (கிருஷ்ணன்) 'கண்ணபிரான்' என்றும், முருகனை முருகப் - பிரான்' என்றும் அழைப்பதுண்டு.
இதிலே 'பிரான்' என்ற சொல்லானது கடவுளுக்கு மட்டும் உரியதாக சொல்லப்படுகின்ற போதும், எமது மூதாதையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் இப்பெயர்களைச் சூட்டி வந்துள்ளார்கள். ஆயினும், இன்றைய , நாகரிக வளர்ச்சியில் இப்பெயர்கள் அருகிவிட்டபோதும், பிரான் என்பது இறைவன் தம் அடியார்களை விட்டு என்றும் பிரி யாதவர் என்று பொருள்படுகிறது.
ஆலயங்களில் பல அடியவர்கள் இதன் விளக்கம் தெரிந்த வர்களாய் இறைவனை நோக்கியும், தங்கள் பேச்சுவழக்கிலும் "எம்பிரானே..." என்று அழைப்பதையும் காணமுடிகிறது. இறைவன் என்றும் எம்மோடு இருப்பதான உணர்வில் நினைப்பவர்கள் எப்பொழுதும் அவனை அழைத்தபடி இருப் பர்கள் என்பது நிதர்சனம்.
அனந்த நாராயணன், கைவேலி,
தீமைக்குத்;
ஒருவர் நமக்கு ஆன்மிகம் சுபாவம் அருகி 8
என்ற ஓர் உணர் ஆயினும், இது எல்லோர்க்கும் தீங்குசெய்தால் கிறிஸ்துவுக்குள் போன்று நினைத்து மன்னித்து காரணம் அவர்கள் தமது இரட் சத்தியவார்த்தைகளைப் புரிந் அவர்களால் அப்படி மன்னித்து
இப்படியாக அவர்கள் தீங்கு செய்தவரை மன்னிக்கு வேதாகமத்தின் சத்தியவசனமும்
"தீமைக்குத் தீமை செய்வே. வரையே நம்பியிரு. அவர் உன்ன
(நீதி மொழிகள் -20: நம்பிக்கை போடும் விசுவாசத்! தீங்கு செய்பவரை மன்னித்து எந்தவொரு கிறிஸ்தவனும் தன் அடைந்தது கிடையாது.
கவிதைப்போட்டி
இல) 1014
கவிதைப்.
5 - 5 •8 5 5 3
பா இவை நல்லா வருமா?
வீட்டுப் பெருசுகள் சிறார்கள் பார்க்கச் ) சீட்டு மட்டுமாடா) ஆடு கிறார்கள்? சிகரெட்டையுஞ் செவிகளில் சொருகிப் புகைத்துங்
காட்டு கிறார்கள்! நாளை யிந்தப் பிள்ளைகளுக்கு - இவை நல்லா வரும்(மா?)
கவி
சபாஷ்!
எணயாத்த யாதுமறியா உங்கள் பிஞ்சு மனதில் நாகரிகமென்ற பெயரில் நஞ்சை விதைத்த உம் பெற்றோருக்கு நீங்கள் செய்யும்
கைங்கரியம் சரிதான்.
எம்.யூ.அல்சாத், ஓட்டமாவடி.
து.
பாண்டியர் பொன்.நவநீதன்.
வாரமலர்
தினமுரசு
ாெனனான ஒப்பந்தம் போட்டுடைத்த
நாளை என்ன காட்சி? நவீனத்தின் உச்சம் சிறார்களை மிச்சம் வைக்கவில்லையே! ஆடை அணிவதற்கும் நோம் இல்லாமல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் இதுவா நவீனம்? கவலையாய் இருக்குதய்யா... நாளைய உலகின் என்ன காட்சி வருமோ?
A.பாரிஸ், மிகிந்தலை.
எதிர்பார்ப்புக்களை எரித்துச் சாம்பலாக்கும் தலைமைகள்
பொருப்திப்பது,
- த.
பெருக்கற
தலைகாட்டுகிறது கவனக்குறைபா
எடுத்துக்காட்டு!
வாரந்தோறும் பல்வேறு விடயங்க ை முரசில் இடம்பெறும் அரசியல்
தேடல்கள் பற்றிய சுமையைக் குறைக்க கண்ணோட்டங்கள் யதார்த்தபூர்வமாக,
அண்மைக்காலமாக சுமந்து வருகின்ற இடம்பெறுவது வரவேற்கக் கூடியது.
தொழில்நுட்பம் மற்றும் அரசியல், வில சிவன், மதியூகி எழதும் கட்டுரைகள்
சிறப்பாக இருக்கின்றது. என்னை மிகவும் கவர்ந்தவை.
அண்மைய சில வாரங்களாக முரச் சமூகத்தில் மக்கள் மத்தியில்
குற்றம் ஆவலைத் தூண்டுகின்றது. க இருக்கும் களைகளை அப்புறப்படுத்துவதற்கு இவர்களின்
வெளியாகியிருந்த சனத் ஜெயசூரியவி கட்டுரைகள் சிறந்த எடுத்துக்காட்டாக
இருக்கின்றது. இருந்துவருகின்றது. அதுதவிர தி
சிறந்த முறையில் பக்கவடிவமைப்பு 8 னமுரசில் இடம்பெறும் அனைத்தும்
ஆங்காங்கே தலைகாட்டுகின்ற கவன ஒவ்வொரு விதத்தில் பயன்பெறக்
எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று வ கூடியதாக இருக்கின்றது.
மெருகூட்டப்பட்டால் இன்னும் சிறப்பாக ம.தdvாலன், வவுனியா.
ஆர்.சாருகி

ைேம வேண்டாம் -5
' அல்லாஹ்வின் அருட்கொடைகள் தீமை செய்தால் மன்னிக்கும்
மனிதன் இன்று செயற்கை உடைமைகளை சேகரிப்பதற்காக வரைப் பழிவாங்கவேண்டும்
அலைகின்றான். தமது வாழ்வின் வளமே இதில்தான் இருக்கின்றது நம்முருள் மேலெழுகிறது.
என்றெண்ணிக் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவனி எனதல்ல. ஒருவர் நமக்குத்
யில் அவன் மறந்து வாழ்கின்றான். இவர்களுக்கு இறைமறை கூறுகிறது. ஒருவரை ஒருவர் மன்னித்தது
மனிதர்களுக்கு நெஞ்சங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் விட்டுச் சென்றுவிடுவார்கள்.
கொண்டு உணரமாட்டார்கள். அவர்களுக்கு கண்களும் இருக்கின்றன. கராக இயேசுக் கிறிஸ்துவின்
எனினும் அவற்றைக் கொண்டு காணமாட்டார்கள், அவர்களுக்கு அதன்படி ஒழுகுவதால்
காதுகள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்டு கேட்க - முடிகிறது.
மாட்டார்கள். இத்தகையதோர் மிருகங்களைப் போல் அல்லது ள் அடுத்தவரை, தமக்கு
அவற்றையும்விட பெரிதும் வழி மறந்தோராகவும் இருக்கின்றனர். ம சுபாவத்தை பெற்றதற்கு
இவர்கள்தான் அலட்சிய புத்தி படைத்தோர். ஒரு காரணமாக அமைகின்றது.
அல்குர் ஆன் 7:179 - என்று சொல்லாதே. ஆண்ட
ஆம். கதிர்வீசி சுடர்விட்டு காலையில் எழும் சூரியனை பாருங்கள். னக் காப்பார்.
புன்னகை பூத்துப் புலரும் வைகறைப் பொழுதை அவதானியுங்கள். 121" எனும் வார்த்தைகளை
அது மறைந்துவரும் மாலை நேரத்தை மனதில் கொண்டு வாருங்கள். தாடும் கடைப்பிடிக்கிறார்கள்.
ஒளி பரப்பும் குளிர் நிழலை உற்றுநோக்குங்கள். இவை எல்லாம் ஆண்டவரை நம்பி ஜீவிக்கும்
இவ்வுலக மக்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள். வாழ்நாளில் என்றுமே இடறல்
எம்.சி.கலீல், எமுவேல், புதுக்குடியிருப்பு.
கல்முனை - 05
போட்டி இட 1017)
ங்கள் பக்கம் பன்குடாவெளி வீதிபுனரமைப்பு எப்போது?
ல் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாங்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11. 05, 2013 இதைப் போட்டி இல. 1017 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
பிஞ்சிலே... முளைவிடும் போதே மோசமான செயலா? அரும்பான காலத்தில் அழிவுப்பாதையில் செல்லும் இவர்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது இன்றைய சிறார்கள் இப்படியென்றால் நாளைய இளைஞர் சமூகம் எப்படி இருக்கும் என்பதற்கு பிஞ்சிலே பழுத்த இவர்கள் செயற்பாடு நல்லதோர் எடுத்துக்காட்டு.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்து
விட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் புனரமைக்கப்படுவதாகவும் மக்கள்
சுமூக வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தினம் தினம் ஊடகங்களில் செய்தி
வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பன்குடாவெளி என்னும் கிராமம் இதுவரை அபிவிருத்தி என்னும் வாசனையைக்கூட அறி யாத வகையில் கண்டும் காணாமல்
விடப்பட்டிருக்கின்றது.
ஷெல் வீச்சுக்களாலும், விமானக் குண்டுகளாலும், துப்பாக்கிச் சன்னங்களாலும் துளைத்தெடுக்கப்பட்ட பன்குடா வெளியில் இருந்து இலுப்பையடிச் சேனை வரையிலான ஒன்றரை மீற்றர் நீளமான பிரதான வீதி கூட திருத்தப்படவில்லை. இது தார் வீதி என்ற தோற்றத்தை இழந்து குன்றும் குழியும் நிறைந்த கல் வீதியாகக் காணப் படுகின்றது.
இவ்வீதிச் சீரின்மை காரணமாகப் பன்குடாவெளி கிராமத்திற்கான பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினருக்கும் அறிவித்த போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆகவே முரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
கு.வைகுந்தன், பன்குடாவெளி
க.கமால்தீன், ஏறாவூர்-03!
விளையும் பயிர்... அறைக் கூண்டில் சிறைப்பட்டு அஞ்சுதல் இன்றி 'ஆகாத புகைப் பழக்கத்தை கால் கோளாக்கி பிஞ்சிலே கனிந்த கான் முளைகளின் விளையாட்டு, விளையும் பயிரை முளையில் தெளிவதற்கோ?!
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்
த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில்,
(E-mail):- thinamurasu@live.com
கிண்ணியா முத்தாலிப்
வாசகர் சாலை
ள வாரியெடுத்து வந்து ன்ெற தினமுரசு வாரமலர் மருத்துக் குறிப்புகள், ளயாட்டு என்ற அனைத்தும்
ல் வெளியாகும் ஊரோடியின் ந்த வார முரசில் ள் சிறப்புப் பேட்டி சிறப்பாக
வீறுநடை போடவேண்டும்
பல சவால்களுக்கு மத்தியில் வீறுநடைபோட்டுவரும் முரசுக்கு ஒரு சபாஷ்! வேணுகிருஷ்ணாவின் வெளிநாட்டுக் கட்டுரை
அற்புதமாக உள்ளது.
லேடீஸ் ஸ்பெஷல், விளையாட்டு. பாப்பா முரசு, 24 ஆம் பக்கம் என்பன என்னை மிகவும் கவர்ந்தவை. 24 ஆம் பக்கத்தில் வரும் வித்தியாசமான பல தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாகவும், ஆச்சரியப்பட
வைப்பவையாகவும் இருக்கின்றது.
முரசு மேலும் பல படிகளைத் தாண்டி வீறுநடைபோட்டு வளர்ச்சியில் செல்ல வேண்டுமென்பதே எனது பேரவா,
அ.சீந்தியா, பலாங்கொட
ஜூன் 06 - 12, 2013)
மைந்திருக்கின்ற போதிலும் க்குறைபாடுகள் கருத்தில் Tணாப் பக்கத்தின் செழுமை இருக்கும்.
ன், ஆனைக்கோட்டை.
வாரமலர்
முரசு

Page 3
LSL
கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் இருந்ததையும் இல்லமுல் செய்திருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர் என்றவகையில் இதனால் ஏற்பட்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தார்மீகப்
இவ்வாறு அடிக்கடி கூறுபவர்
பொறுப்பு ஏற்கின்றேன். அவற்றிலிருந்து தமிழ் மக்களை மீட்டு சுபீட்சமான வாழ்வை, கெளரவமான அரசியல் எதிர்காலத்தையும் உருவாக்கும் தார்மீகக் கட்மையிலிருந்து
விலகமாட்டேன். 99
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
量 ( றைகளுக்கும். σε τη 15 மையான காய்நகர்த்தல்களுக்
○ cm-sou cm。 காலப்பகுதிகளுள் ஒன்றாக கடந்த வாரம் அமைந்திருந்தது என்றே @cm-somi
அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா என்னத்தைச் சாதித்தா என்று காலத்துக்கு காலம் ஒலிக்கும்
●リ山s u_s@om cm ബ: கான பதிலாகவே கடந்த வாரம் 。 cm cm、 2005 ( ( ஜனாதிபதி ாக பதவியேற்றத்திற்குப் பின்னர் 6 ஆவது தடவையாக சீனாவிற்கான տ 5քննարտաion հիշա:Ի5oool, リ リ மகிந்த ராஜபக்ஷவுடன் சீனா பய மைாகியிருந்த அமைச்சள் ஸ் தேவானந்த சீனாவின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்பி 6. 55 zelf Gala, GECGG, Tsoe) என்னும் மாபெரும் வரப்பிரசாதத்தை வடக்கு மக்களுக்கு பெற்று வந்தி (,
சீன அபிவிருத்தி வங்கியினால் 1.5 ιδρύοδιμεθ, ο που αρρεά τρείο 2-cm @リ Qp○。 են օր հու եon հայեջ,5) եւլն: Bij TOCA (TPALIGilesi, ബങ്ങിക്കി ബ്
Երեւիւրի տոնն ու դյունից:
●。 o cm e cm。 2-リ山Icm、○cm scm பொருளியல் நிபுனர்கள் கருது கின்றன
வடக்கு மக்களின் எதிர்காலத் ീ ബ
கூடிய அபிவிருத்தித்திட்டத்தினை பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய ஒருசில தினங்களிலேயே சுமார் ஆயிரம் வடக்கைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக்
கடிதங்களை வழங்கிவைத்திருக்கிறார்.
கடந்த வருடம் பயிலுநர் பட்ட தாரிகள் நியமனங்களுக்குகூடாக நூற் றுக்கணக்கான பட்டதாரிகளை அரச சேவைகளுக்குள் நுழையச் செய்தி ருந்த அமைச்சர், இப்போது சமுத்தி நியமனங்களை வழங்கியிருந்தமை வடக்கு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றிய மதிப் பீட்டை உயர்த்தும் சூழலை ஏற்படுத் தியிருக்கின்றது.
அதுவும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் எதிர்பார்க்கப்படு கின்ற நிலையில் மக்கள் மனங்களில் ஏற்படும் மனமாற்றங்களினால், தங்க ளது கையாலாகாத அரசியலை மக் கள் புறக்கணித்துவிடுவார்கள் என்ற அச்சம் எதிர்த்தரப்பினரின் மனங்களை தொற்றிக் கொண்டுள்ளது என்பதை அண்மைய அவர்களின் செயற்பாடுகள் மூலம் அறியக்கூடியதாக இருக் கின்றது.
"கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ளவேண்
5.5355
டும், கடந்த காலங்களில் சந்தர்ப் பங்களை சரிவர பயன்கொள்ளாததன் விளைவே நமது இன்றைய நிலைக்கு காரணம்" என்று கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2010 ஆண்ட ளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ
விஜயத்தினை மேற் அவருடன் சென்றிருந்தர் சா டக்ளஸ் தேவா இந்திய அமைச்சர் சி இடையிலான பேச்சுக் 50,000 வீட்டுத்திட் வரப்பிரசாதமும், மதவி
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
GILLOITESTOljölai LIG)2-sujenu 8gleisiä jLGI2äCDEi
வட மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டில் 4125 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தியை
பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக வடமகாண விவசாய கால்நடை காணி நீரப்பாசன மற்றும் நன்னி மீன் வளர்ப்பு அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் கால்மன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் பால் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். வடக்கில் மொத்தமாக 284538 மாடுகள் காணப்படுகின்ற போதும் நல்லின மாடுகளாக 69,341 மாடுகளே உள்ளன. அவற்றில் பெறப்படும் பாலினைக் கொண்டு 2012 ஆம் ஆண்டு 24.73 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பாலின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும்வகையில் நல்லிணக்க கன்றுகளை உருவாக்கி அவற்றின் மூலம் பயனைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னர் போன்ற மாவட்டங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
எனினும் தற்போது வடக்கில் உள்ள 72 பால் சேகரிப்பு நிலையங்களில் இருந்தே பால் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணத்தில் ஒரு நாளில் 20 ஆயிரம் லீற்றருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றினைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள பால் தேவையினை பூர்த்திசெய்வதுடன் மேலதிக பால் வெளிமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாசலுக்கும் விஜயம் செப் துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபி விருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், பொதுவான பிரச்சினைகள் தொடர் பில் அம்மையார் கலந்துரை ugupts apdn Lൺങ്കഞ്ഞു. கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார். மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூகத்தில் ഉ_ൺ ബ് 05ഞഖങ്കഞ്ഞ ിഞjബ5u|u|ൾ
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்
ரின் ரொபிசொன் அம்மையார் கிழக்கு
பல்கலைக்கழகத்துக்கும் காத்தான்குடி முத
 
 
 
 
 
 
 

:ിo ബേ' அரசியல் முலம் தேவையா னவற்றை பெற்று நிதியாக | օհմաUpgամ 616նա լեհ5ԵՆԻԵ,
cmucm 。- சுய நல அரசியல் சக்திகள்
●cm。○cm、@cm ിന്ധ്ര (ബീബ് அதிகரிப்பதற்கு கப வேலையை ஆரம்பித்தனர்
அதாவது இகள் நடுப்பகுதி யில் தமிழில் இளைமேடு, எனும் இத்தில் நடைபெற்ற து ருக்கி ஆடு சம்பவத்தில் நிதி மன்றத்தில் இருந்த வழக்கை தாக ബൺ リcmリ (pL@。 cm- リ
、呜 、
(p.Gao assoon Sures | (p-TG , , S. III.
இராஜதந்திர ரீதியாக உறவுகளை பேணியும் வருகின்றார். அத்துடன் இந்தப் பிராந்தியத்தில் இந்தி யாவிற்கான வகிப்பாகம் உறுதியாக
○○リGcm○リ cm அதற்கெதிரான செற்பாடுகளுக்கு தமிழர் தரப்பு எடுபட்டு விடக்கூடாது | 515 15:05եւյն 65 եւ 5 տարե
வலியுறுத்தி வருகின்றார்
S ro | யாவின் 50,000 வீடுகள்
O O வழிமுறை இனக அலென்
ନୌକ୍ସ୍]] டெக்கு
தேவானந்த தற்போதைய உலகப்
cm、pncm EFIGOல)
ബിജ്ഞL ≡
),( )
கொண்டு எந்தத் தரப்பினருக்கும் EÜT LUULEŬä56 || || ||
ബ ബ
கொண்டபோது, வியா - பளை புகையிரதப் பாதை | , , , , ,
அங்கு அமைச உட்பட பல இந்திய அபிவிருத்தித்
திட்டங்களுக்கு வழி ஏற்படுத்தப்பட் som Game GASTSEDA தம்பரத்துக்கும் டிருந்தது. R ( ளிேன்னோக இவறான திட்டங்கள் மக்களை டங்கள் என்ற சென்றடையுமாயின் அமைச்சன் டக்ளஸ் | Qcm cm。 ாச்சி மடு, வவு தேவானந்தாவிற்கான செல்வாக்கு அதி
உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனாவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தியபோது.
கையிலான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் துவர் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
அத்துடன், காத்தான்குடிக்கு விஜயம் சய்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் றிஸ்ரின் ரொபிசொன் அம்மையார், 1990ஆம் பூண்டு படுகொலை இடம்பெற்ற பள்ளிவாசலை ரவையிட்டதன் பின்னர் இந்தப் பள்ளிவாசலில் டம்பெற்ற படுகொலைச் சம்பவம் பற்றியும் கட்டறிந்துகொண்டார்.
சட்டவிரோதமாக 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை
இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்
விமான நிலையத்தில் கைது
ELLEgiranay. Groep G
வந்த குறித்த சந்தே
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா "b്യ Lണ്ണിഖT96ീൺ 3,8,1990കൃb ജൂഞ്ഞി( jaam LABBA 2 ரவுத் தொழுகையின்போது 103 பேர் மற்றும் முன்ாலைகள் சங்கப்பிரிவு கால்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர் அதிகரிகால் கைபற்றப்பட்டுள்ளன. ன்பது குறிப்பிடத்தக்கதாகும்.
есептша: S S S S gu 03

Page 4
-தினமுரசு
த.பெ.இல:- I67. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வளமாக்கம்!
னிதம் கெட்டுவிடக் கூடாது
இன்பையும், கருணையையும் போதிக்கும் புத்தபெருமானின் தேசமே எமது தாய் நாடு என்பதில் இலங்கையர் அத்தனைபேருக்கும் பெருமைதான்,
(போதிமாதவனின் சிலைகள் புனிதம் நிறைந்த இடங்களில் அமைக்கப் படும்போதே அதற்கான மரியாதையும். புனிதத்தன்மையும் கிடைக்கும்.
கபிவைஷத்துக்கு அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு.566இல் கெளதம புத்தர் பிறந்தார், அவருடைய தந்தையான பேரரசர் சுத்தோதனரும், தாயாரான மாயாதேவியும் வைத்த பெயர் சித்தார்த்தர்.
உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார், அத்தகைய துன்பங் களுக்கு நிவாரணத்தைத் தேடவேண்டும் என்பதே தனது இலட்சியமாகக் கொண்டார். அதற்காக தனது இல்லற
வாழ்வை துறந்தார்.
அரச சகபோகத்தையும் மனைவி யசோதராவையும், அன்பு மகன் ராகுலையும் பிரிந்து துறவியானர்.
இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று தவங்களைச் செய்து இறுதியில்
நைரஞ்சனா ஆற்றுக் கால்வாயில் புனித நீராடி தற்போது பெளத்த காயா என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்தார். அங்குதான் அவருக்கு ஞான பத்தொளி தோன்றியது. அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு.
புத்தன் என்ற சொல்லுக்கு விழித்தெழுந்தவன், ஒளியினைக் கண்டவன் என்று பொருள், துப்
ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். தனது என்ற நிலையிலிருந்து விலகினார்
இதையே நிர்வாணம் என்றும் அல்லது நிர்வாண நிலை என்று
ககூறப்படுகின்றது.
புத்தரின் போதனைகளும், அவர் கண்ட உண்மைகளும் சமய
வரம்புகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாகியது. அதை பின்பற்றியவர்கள் பௌத்த மதத்தவர்கள் என்று அறியப்பட்டார்கள். பத்தரின் ஜனன தினத்தை அனைவரும் புனித நாளாக அனுஷ்டிக்கின்றனர்.
இலங்கை மக்கள் பத்த பெருமானின் சிலையை புனித சின்னமாகவே
மதிக்கின்றனர். அதில் இருவேறு கருத்து
இருக்கவே முடியாது.
தாதிர்ஷ்டவசமாக புத்தரின் சிலையை இனவாதச் சிந்தனையுடையோர் ஆக்கரமிப்பக்கான ஆயுதமாக பிரயோகிக் கின்றனர். குறிப்பாக வடக்கு - கிழக்கில் தமிழர்களின் இடங்களை ஆக்கிரமிக் கவும். ஆலயங்களை அழித்தொழிக்கவும், எல்லைகளில் எல்லைக் கல்லாகவும் ஒரு புத்தர் சிலையை நிறுவிவிட்டால் போதுமானது என்று புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது பெளத்தர்களின் தேசம் என்றும். புத்தர் சிலையை விரும்பிய இடத்தில் நடுவோம் என்று கூறுகின்றனர். அதைத் தடுப்போர் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் என்றும் போர்க்கொடி தூக்குகின்ற சூழல் தோன்றியுள்ளதால் புனித புத்தரின் சிலையை இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் ஆக்கிரமிப்பும் சின்னமாக கருதுகின்ற துரதிர்ஷ்டச்
சூழல் உருவாகியுள்ளது. சிறுபான்மை இனங்கள் புத்தபெருமானின் சிலையை வெறுக்கவில்லை.
இலங்கையில் தொடரும் விரும்பத்தகாத சம்பவங்கள் அந்த புத்த பெருமானுக்கே பொருந்தாதவை. இதை தடுத்து நிறுத்து பெளத்த போதனைகள் உதவுமா?
வடக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வரு கின்றபோது தென்னிலங்கை யில் அரசுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அரசிலுள்ள பங்காளிக் கட்சி களே எதிரிகளாக மாறுகின்ற
சூழல் ஏற்பட்டுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங் களுடனான மாகாண சபை
ஹெல உறு. யாக வடக்கு மாகாண சபை
தில் தனிநபர் கையை விட்டுப்போகுமானால்
ஒன்றை கொ இலங்கையின் இறைமையை
வடக்கில் தே பாதிப்பதாக அமையும் என்றும்
என கையெ 13ஆவது திருத்தச்சட்டத்தை
நடைபெற்று சட்டத்திலிருந்து நீக்கவேண்டும்
வுள்ளது. என்றும் அரசிலுள்ள கடும்
இதற்கிை போக்கு கட்சிகள் போர்க்கொடி
கள் குறித்த தூக்கியுள்ளன.
அரசு உத்தில் தமது கோரிக்கைகளை
எதையும் இது கவனத்தில் கொள்ளாமல்
வில்லை என ஜனாதிபதி வட மாகாண
குறித்து அத சபைத் தேர்தலை நடத்து
பங்காளிகள் வாரானால் அரசிலுள்ள தமது
தொடர்பாகவும் பங்காளித்துவத்தை அறுத்துக்
அதிகாரங்க கொண்டு அரசை கவிழ்க்கும்
மாகாண சை வேலைத்திட்டத்திலும் ஈடுபட
நடத்துவது . நேரிடும் என்று அந்தக்
கூறிவரும் க கட்சிகள் ஜனாதிபதி மகிந்த
தொடர்பாகவு ராஜபக்ஷவுக்கு நேரடியாக
பேச்சுவார்த்ன. எச்சரிக்கைவிடுத்துள்ளன.
வுள்ளதாகவும் இவர்களில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களை
இனல் குறிப்படலாம் ஜனாதிபதி
இலங்கை மகிந்த ராஜபக்ச இலங்கை
13ஆவது . யுத்தத்தை வெற்றிகொண்டு பெரும்பான்மை சிங்கள
மேடையி மக்களின் பாதுகாவலனாக
அதை கா தேசிய தலைவராக இலங்கை
மக்களும் யில் அவதாரம் எடுத்துள்ளார்.
பகிர்ந்து ெ தமிழ் மக்களின் வாக்கு களோ, ஆதரவோ ஜனாதி
இலங்கை பதிக்கு தேவையில்லை.
பறைசாற்ற பெரும்பான்மை மக்களின்
ஜனாதிபதி ஏகோபித்த ஆதரவு அவருக்கு
திருத்தத்ல உண்டு தாய்நாட்டையும், படையினரையும் காட்டிக்
இனங்கள் கொடுக்காமலும், எத்தகைய
நிராகரித்த வெளிநாட்டுச் சதிகளுக்கும்
தேசமாக | அஞ்சாமல் இலங்கை நாட்டை
உறுதி செல் சிங்கள மக்களின் பூமியாக பாதுகாப்பதற்கு தகுதியுள்ள
கலந்த கே தலைவர் மகிந்த ராஜபக்சவே
அவதானி வேறுயாருமல்லர் என்று
பங்காளிகள் பெரும்பான்மை சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ளச்
பிரதிநிதித் செய்வதில் மகிந்த ராஜபக்ச
13 ஆவது கணிசமான வெற்றியையும்
துக்கு தேர் பெற்றுள்ளார்.
நிலைப்பா இந்த நிலையிலும் 13ஆவது திருத்தச்சட்டம், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் என்பவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்
அமைச்சர்கள் தவையே எதிர்க்க இனவாத
அரசின் ப கடும்போக்காளர்கள் துணிந்
ஜனாதிபதிக்கு துள்ளார்கள் என்றால்
கொடி தூக்கி அதையிட்டு ஆழமாக சிந்திக்க
கட்சிகள் தமது வேண்டும்
மாற்றியிருக்கி இவர்களை அரசாங்கமே
தேசியக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளதா?
விடுதலை மு என்ற சந்தேகங்கள் எழவே
கட்சிகள் வடக் செய்கின்றன. அதற்குக்
தேர்தல் நடத் காரணம் வடக்கு மாகாண
மென்றும், 13 சபையை வெற்றிபெற
சட்டம் இலங் முடியாது என்று அரசு கருது
மக்களின் அர வதும், காணி, பொலிஸ்
களை பூர்த்தி அதிகாரங்களுடன் மாகாண
சட்டமூலமாகு சபை அதிகாரத்தை தமிழர்
பாதுகாக்கவே களிடம் வழங்குவது நாட்டின்
கூறிவருகின்ற தேசிய பாதுகாப்புக்கு
மறுபக்கத் ஆபத்தாக அமையுமென்று
சேனா போன் நம்புவதுமாகும்
மாகாண சை வெளிப்படையாக அரசாங்
முற்றாக ஒழி கம் வடக்குக்கான மாகாண
கூறிவருகின்ற சபைக்கான தேர்தலை எதிர்வரும்
செயலரும் க செப்ரெம்பர் மாதம் நடத்தப்
அதிகாரங்கள் போவதாக கூறுகின்றபோதும்,
களுக்கு வழ உள்ளூர அரசுக்கு வட மாகாண
தேசிய பாதுக சபைக்கான தேர்தலை நடத்த
தலாக அமை விருப்பமில்லை என்றே உள்ளக
வட்டமாக கூ! தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய ஆகையால்தான் தனது சகாக்
யும், எச்சரிக்க களை களத்தில் இறக்கிவிட்டு
ஜனாதிபதி த வேடிக்கை பார்க்கின்றது
படியே வடக் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சந்தேகம்தான் வட மாகாண சபை
'இந்தியா தேர்தலை நடத்தினால்
தேசத்திற்கு 1 அரசிலிருந்து விலகிவிடப்
சட்டத்தை பி6 போவதாக அமைச்சர் விமல்
அமுல்படுத்தி வீரவன்ச கூறியிருப்பதும்,
இன முரண்ப 13ஆவது திருத்தத்தை இல்லா
தீர்வைக்காண் தொழிக்க வேண்டுமென்று
| கொடுத்த வா
தேர்தலை நட
மீண்டும் மறுமடலில். வந்து கலக்கும் வரை
ைொம் அன்பு
on,
தின

இலங்கையின் எதிரிக ளாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தூக்கு மேடையில் நிறுத்தப்பட் டுள்ளது அதை
க்குமேடையில் ) ஆவது திருத்தம் ?
யை பாராளுமன்றத் [பொய்யாக்கி தலைகுனிந்து
காப்பாற்றி மூவின மக்களும் பிரேரணை
நிற்கவும், அதன் விளைவாக
அதிகாரங்களை பகிர்ந்து ண்டுவரவுள்ளதும்,
விரும்பத்தகாத விளைவுகளை
கொண்டு இலங்கையில் ரதல் வேண்டாம்
எதிர்கொள்ளவும் ஜனாதிபதி
வலிமை பறைசாற்றும் அரசியல் முத்துப் பெறுவதும்
விரும்பப்போவதில்லை.
எதிர்காலத்தை ஏற்படுத்த பரும் நாடகங்களாக
வாக்குறுதிகளையும்,
ஜனாதிபதி முற்படுவாரா? பொறுப்புக்கூறும் கடப்பாட்டை
அல்லது 13 ஆவது -யே இவ்விடயங்
யும் இலங்கை அரசு தொடர்ந்
திருத்தத்தை இல்லாதொழித்து சர்ச்சைகளுக்கு
தும் புறந்தள்ளி வருவதை
சிறுபான்மை இனங்களின் யாகபூர்வமாக
இனியும் சகித்துக் கொள்ளுமா
அரசியல் அபிலாஷைகளை பவரை கூற
என்பதை சிந்திக்கவேண்டும்
நிராகரித்து இலங்கையை பினும் இவை
சர்வதேச கழுகுகளுக்கும்,
இனவாதிகளின் தேசமாக ாவது அரசின்
உள்நாட்டு நரிகளுக்கும் இடை
மாற்றி தனக்கான அரசியல் 13ஆவது திருத்தம்
யில் சிக்கிக் கொண்டவராக
இலாபத்தை உறுதி செய்து ம் காணி, பொலிஸ்
ஜனாதிபதி இருக்கின்ற தற்
கொள்ள முற்படுவாரா? என்ற நடனான வடக்கு
போதைய நிலையில் 13ஆவது
சந்தேகம் கலந்த கேள்வி பக்கான தேர்தலை
திருத்தச்சட்டம் ஜனாதிபதியின்
களுடன் பல தொடர்பாகவும்
கருணைக்காக காத்திருக்கின்றது.
தரப்புகளும் ருத்துக்கள்
13ஆவது திருத்தச்சட்டத்தை
நிலைமையை ம் விரைவில் மதகளை நடத்த > அரசின் சில
பாதிகளாலும், ஐக்கிய கயின் எதிரிகளாலும் திருத்தச்சட்டம் தூக்கு
ல் நிறுத்தப்பட்டுள்ளது. ாப்பாற்றி மூவின அதிகாரங்களை காண்டு கயில் வலிமை வம் அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த தி முற்படுவாரா? அல்லது 13 ஆவது
அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மத இல்லாதொழித்து சிறுபான்மை
"ஊர் ரெண்டு பட்டுக்
கிடக்கையில் உளர் வாயன் ரின் அரசியல் அபிலாஷைகளை .
விசில் அடிச்சானாம்” என்பார்கள். து இலங்கையை இனவாதிகளின்
அதுபோல் திருகோணமலையில் மாற்றி தனக்கான அரசியல் இலாபத்தை
அமெரிக்க தகவல் நிலைய பதுகொள்ள முற்படுவாரா? என்ற சந்தேகம்
மொன்றை அமைப்பதற்கான
ஒப்பந்தமொன்றை திருகோண ள்விகளுடன்பலதரப்புகளும் நிலைமையை
மலை நகர சபையும், கொழும் த்துக் கொண்டிருக்கின்றன. அரசின்
பிலுள்ள அமெரிக்க தூதரகமும் ாகவுள்ள சிறுபான்மை இனங்களை
செய்துகொண்ட விவகாரம் துவப்படுத்தும் கட்சிகளும், அமைச்சர்களும்
அமைந்துள்ளது.
அமெரிக்க தூதரகமானது திருத்தம் தேவை என்றும், வடக்கு மாகாணத்
இலங்கையின் வெளிவிவகார தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தமது
அமைச்சுடன் கலந்துபேசாமல் ாட்டை தெளிவுபடுத்தி வருகின்றன.
இவ்வாறு உள்ளுராட்சி நிர்வாகங் களுடன் ஒப்பந்தங்களைச் செய்வதானது இராஜ்ஜிய
உறவுகளுக்கு உகந்ததல்ல -கூறிவருகின்றனர். நீக்க தாம் ஒருபோதும் உதவப்
என்று இலங்கை வெளிவிவகார பங்காளிகளே
போவதில்லை என்று அரசின்
அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 5 எதிரான போர்க்
பங்காளிகளாக இருக்கும்
இதேவேளை இவ்விடயம் யிருப்பதால் எதிர்க்
அனுபவமுள்ள அமைச்சர்களான
தொடர்பில் திருமலை நகர து வியூகத்தை
வாசுதேவ நாணயக்கார, டியு
சபையிடம் விசாரணை ஒன்றை ன்றன. ஐக்கிய
குணசேகரா, டிலான் பெரேரா,
யும் ஆரம்பித்துள்ளது. தமிழ் , மக்கள்
திஸ்ஸவிதாரண போன்றோர்
கூட்டமைப்பின் அதிகாரத்தி ன்னணி போன்ற
கூறிவருகின்றனர். அதேபோல்
லுள்ள சபையானது க்கு மாகாண சபை
அரசின் பங்காளிகளாகவுள்ள
அமெரிக்க தூதரகத்துடன் தப்படவேண்டு
சிறுபான்மை இனங்களை
நேரடியான ஒப்பந்தம் ஆவது திருத்தச்
பிரதிநிதித்துவப்படுத்தும்
ஒன்றைச் செய்துள்ள கையின் பல்லின
கட்சிகளும், அமைச்சர்களும்
தானது இலங்கையின் ரசியல் அபிலாஷை
13 ஆவது திருத்தம் தேவை
அரசியல் அமைப்பு செய்யும் சிறந்த |
என்றும், வடக்கு மாகாணத்துக்கு
மற்றும் இறைமைக்கு ம் ஆகவே அதை
தேர்தல் நடத்தப்பட வேண்டும்
எதிரானதாக கருதப் பண்டும் என்று
என்றும் தமது நிலைப்பாட்டை
படுகின்றது. தெளிவுபடுத்தி வருகின்றன.
இது வடக்கு மாகாண பதில் பொதுபல
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
சபை கூட்டமைப்பின் பற பிக்குகள்
தலைமையிலான அரசின் .
கைகளுக்குச் சென்று ப முறையை
பங்காளிகளில் ஒரு பிரிவினர்
விட்டால் நாளை நடை க்கவேண்டுமென
13 ஆவது திருத்தச் சட்டத்தை
பெறுமென எதிர்வு மன. பாதுகாப்பு
ஒழிக்கும் பிரேரணையை பாராளு
கூறப்படுகின்ற அச்சங் காணி, பொலிஸ்
மன்றத்தில் கொண்டுவருவதும்,
களுக்கு வலிமை மாகாண சபை
அதை இன்னொரு பிரிவு
சேர்ப்பதாக அமைந் ங்கப்படுவது
பங்காளிகள் எதிர்த்து வாக்களிப்
துள்ளது. காப்புக்கு அச்சுறுத்
பதும் நடந்தேறுமாக இருந்தால்
அமெரிக்காவின் சுய யும் என்று திட்ட
அதுவும் ஆசியாவின் ஆச்சரி
இலாப அவசரங்களும், றிவருகின்றார்.
யங்களில் ஒன்றாக இருக்கும்
தமிழ் கூட்டமைப்பின் ப எதிர்ப்புகளை
அதேவேளை ஜனாதிபதி
தூரநோக்கற்ற நிர்வாக கைகளையும் மீறி
முறையாக தலைமைத்துவம்
அறிவின்மையும் தமிழ் ற்போது உள்ள
கொடுக்கவில்லை என்ற
மக்களின் எதிர்காலத்தை கு மாகாண சபை
அவப்பெயருக்கும் வழிவகுக்கும்
சீரழிக்கப்போகின்றது டத்துவாரா? என்பது
அவ்வாறான முரண்பாடானது |
என்பதற்கு திருமலை அரசின் அரசியல் எதிரிகளுக்கும்,
சம்பவம் சிறந்த உள்ளிட்ட சர்வ
இலங்கையை அரசியல்
உதாரணமாகும் 3ஆவது திருத்தச்
ஸ்திரத்தன்மை அற்ற நாடாக்கி ஸ்களுடன்
தமது எண்ணங்களை நிறை
சிவன் இலங்கையின்
வேற்றிக்கொள்ள முயற்சிக்கும்
எக்ஸ்ரே
ரிப்போர்ட் மாடுகளுக்கு
சதிகாரர்களுக்கும் வசதியானதாக பதாக ஜனாதிபதி
அமைந்துவிடும் க்குறுதிகளை
இனவாதிகளாலும், ஐக்கிய
ரமலர்) முரசு
ஜான் 06 - I2, 2013)
மன.

Page 5
எம்.ஜி.ஆர். அதிகம் பேசவில்லை. இந்தியப் பிரதமர் சில முக்கிய ഥങ്ങ് ി'Lഭങ്കത്തേണ് வைத்திருக்கிறார். அவற்றை பாருங்கள். திட்டங்கள் ஈழத் தமிழர் களுக்கு நன்மை தரும் என்று நீங்கள் நினைத் தால், சம்மதியங்கள் என்று சொல்லியதோரு நிறுத்திக் கொண்டார்.
LÖPJUTERSTØT, GTLÓig2. ஆர். சந்திப்பு நடைபெற்ற போது புதுடில்லியில்
இலங்கை இந்திய
I ஒப்பந்தம் தயாராகி
研 ரெடியாக இருந்தது.
அந்த ஒப்பந்தம் பற்றி
அன்ரன் பாலசிங்கம் 2Naujas Glació Co. செல்வதற்கு மறுத்துவிட்டார்.
இப்போது இந்திய அரசினால் அழைத்து வரப்பட்ட பிரபாகரனுடன் தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சென்ற அன்ரன் பாலசிங்கம், இந்தச் சம்பவம் பற்றி தனது
நிலைப்பாட்டை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
நீங்கள் அழைப்பதாக கியூ பிரிவு எம்.ஜி.ஆர். எதுவும் கூறவில்லை. டில்லியில் அதிகாரிகள் வந்துசொன்னார்கள் அந்த ரெடியாக இருந்த ஒப்பந்தம் பற்றி எம்.ஜி.ஆருக்கு நேரத்தில்தான் பிரபாகரன் இலங்கை ഗ്രഥെ'lanu 09TബLLIL1 ജൂൺur சென்றுவிட்ட விஷயம்பற்றி உங்களது கியூ என்பது தெரியவில்லை. பிரிவு தலைவருக்குத் தெரியவந்து அவர் ஆனால் ஒரு விஷயம் - டில்லி சொல்வதை கோபமாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தெரியும் எம்.ஜி.ஆர் வற்புறுத்தவில்லை.
அவர் என்னை தனது அலுவலகத்துக்கு பிரபாகரன், எம்.ஜி.ஆரை சந்தித்தது அதுதான் அழைத்துச் சென்று விசாரிக்க விரும்புவார் അതLറ്റ് മൃLഞഖ என்று எதிர்பார்த்தேன். நீங்கள் (எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆருடனான சந்திப்பு முடிவடைந்ததும், அழைப்பதாகச் சொன்னபோது உங்களது பிரபாகரனும், பாலசிங்கமும் மறுபடியும் பெயரை உபயோகித்து அவர் விசாரணைக்கு சென்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் அழைத்துச் செல்லப் போகிறார் என்று புரிந்து செல்லப்பட்டனர். GEMCCD, GIOVO LOCÊg|Gil SLC சென்னை வந்து இறங்கியதிலிருந்து
இந்த விளக்கத்தைப் புன்னகையுடன் சிரித்த முகத்துடன் இருந்த பிரபாகரனின் முகம், (38ы"Ф8ѣ Glвыпай сцb20Эy), "ЭСшдшт" சென்னையிலிருந்து டில்லிக்கு விமானம் ஏறும் என்ற ஒரு சொல் பதிலுடன் நிறுத்திக் நேரத்தில் மிகவும் சீரியசாக இருந்ததைப் Gerartu TÜ. பார்க்கக்கூடியதாக இருந்தது. டில்லி, சில
அதிலிருந்து தமிழக முதல்வர் அந்தச் ஏற்பாடுகளை செய்திருப்பதாக எம்.ஜி.ஆர். சம்பவத்தை சீரியசாக எடுத்திருக்கவில்லை கூறியது அவருக்கு சில சந்தேகங்களை எனப் புரிந்துகொண்டார்கள் பிரபாகரனும் ஏற்படுத்தியிருக்கலாம். Lira GracDL). அவர்கள் ஏற்றிக் கொண்டு விமானம்
இதுபற்றி ஒருமுறை நிதிசேகரித்து அந்தக் குடிசைகளை அப்போதிருந்த அமுத புலிகளின் முக்கியஸ்தர் மீளமைத்துக்கொருத்தனர். இதுபற்றி உத்தரவு பிறப்பித்தார். ஒருவர் என்னுடன் உரை நான் அருத்த சில நாட்களில் சந்தித்த அவ்வாறு சரணடைய
யாரும் போது ஈபிஆர். ஒரு புலி உறுப்பினரிடம் பிரஸ்தாபித் சரணடையாதவர்கை எல்.எப், புளொட் போன்ற தேன். அதாவது இவ்வாறு நீங்கள் காக அமுதன் தலைை GALLJäasiasat asTaOIDS செய்வதால் பொதுமக்களுக்குத்தானே குழுவொன்று வான் கடதாசிகளில் கரியாக்கு கஸ்டம் என விவரித்தேன். காடு சென்றது. வதாகவும், தாங்கள் ஒவ்வொரு அதற்கு அந்தப் புலி உறுப்பினர் அன்று திருவெம் சதத்தையும் தோட்டாக்களுக்கு போராட்டம் எண்டால் அப்பிடித்தான் கோவில்களில் நடை மட்டுமே அதுவும் ஒரு வகையில் அண்னை இருக்கும் எங்கடை வேலை ருந்தபடியால் மக்கள் கரியாக்குதல்தானே?) செலவழிப் எதிரியைச் சுருகிறதுதான். அதாலை கூடியிருந்தனர் புலிக பதாகவும் சொன்னார். இன்னொரு பொதுசனத்துக்கு வாற பாதிப்புக்கு களைப் பலவந்தமாக முறை 1981ஆம் ஆண்டு என்று நிவாரணம் செய்ய வேண்டியது எபி செல்வதற்காக வந்தி
நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆர்எல்எப் போன்ற இயக்கங்களின் என்பதைக் கேள்விய நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் வேலை, அவைதான் கிருதுகள் கட்டிக் கையில் கிடைத்த உ தேர்தல் ஒன்றின்போது கந்தர்மடம் கொருக்கவேனும் எனப்பதிலளித் தடிகள் அலவாங்குக சைவப் பிரகாச வித்தியாசாலையில் தார். அதாவது ஈபிஆர்எல்எப் போன்ற வாகனத்தைச் சுற்றி 6 அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு GELLIGGENERGI 3L TOTODGAJENGETEG பொதுமக்களின் எதிர் காவல் கடமையிலிருந்த பொலிசாரை தோன்றியவை அல்ல என்பதே அவர் கொருக்க முடியாத பு
புலிகள் கட்டுப்படுகொலை செய்து சொன்ன பதிலின் சாராம்சம் சரியாகச் பிழைத்தோம் என அ விட்டு நான் திருநெல்வேலியில் சொல்வதானால் போராட்டம் என்ற வேண்டியதாயிற்று
தங்கியிருந்த விட்டு வளவுக் பெயரில் பொதுமக்களுக்கு இழப்பை பின்னர் புலிகள் தள்ளால் தப்பியோடினர் நான் ஏற்படுத்தி வந்த தேவையற்ற வன் அச்சுறுத்தல் காரணம தங்கியிருந்த அந்த விரு யாழ் முறைகளை ஈபிஆர்எல்எப் போன்ற தமது பிள்ளைகளை பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்கள் தவிர்த்து வந்ததையே புலிகளின் முகாமுக்கு சிலரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுப் பிந்த புலி உறுப்பினர் வேறுவிதமாகக் சென்று விசாரணை புலிகளின் மறைவிடமாகப் பயன் குறிப்பிட்டார் வரை அந்த இடத்தை பருத்தப்பட்டு வந்ததாகப் பின்னர் இந்த நிலைமை ஈபிஆர்எல்எப் மறுத்து காவல் இருந் அறிந்தேன். அவர்களது சங்கேதக் ●●●umL-リpリ。 தமது பிள்ளைகளை குறியாக அந்த விரு 13 என அழைக் விரியமற்ற இர இயக்கம் என்ற த்ேதகைய சம்பவு
கப்பட்டதாகவும் திருநெல்வேலி பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடயத்தை உணர்த்து பரமேஸ்வரா சந்தியிலிருந்த மக்கள் யிருந்தது. ஆனால் எலலாவற்றையும் எதிரி எத்தகைய கொ
வங்கிக் கொள்ளையின் போது தான் எல்லா நேரங்களிலும் சகித்துக் பயங்கர ஆயுதங்கள்ை அதில் நேரடியாகப் பங்குபற்றிய கொண்டிருக்க முடியாது என்பதை தாலும் மக்கள் ஐக்கி பிரபாகரன் முதல் நாளிரவு அந்த பிஆர்எல்எம் இயக்கம் நிரூபித்த யில் நிற்பார்களானா6 வீட்டில்தான் தங்கியிருந்தார் எனவும் στο μοναρπετίβου, δασοι εία πιρού எத்தகைய நெருக்கடி பின்னர் அறிந்து கொண்டேன் புலிகளுக்கு அந்த இயக்கம் கொடுத்த கரமாக எதிர்கொள்ள பொலிசாரைப்புலிகள் கட்டதைத் மறுத்தான் திகழ்கின்றது என்று என்பதே அது புலிகள் தொடர்ந்து பெருமளவு பொலிசார் நினைக்கின்றேன் போக்கு உருவாகிவந் அவ்விடத்தில் குவிக்கப்பட்டு அதுமட்டுமல்லாது இன்னொரு அதற்கு எதிராக மக்க அவர்கள் கானும் பொதுமக்களைக் சம்பவமும் இதே இடைக்காட்டில் இயக்கங்கள் சரியாக கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன் நிகழ்ந்தது புலிகளால் ஏனைய முறையிலும் அணிதிர கந்தர்மடம் பழம் வீதியிலிருந்த யேக்கங்கள் தடைசெய்யப்பட்டபோது களை முன்னெடுத்தி பெரும்பாலும் ஏழைத் தாழ்த்தப்பட்ட இடைக்காட்டில் ஈபிஆர்எல்எப் மகிந்த ராஜபக்சவின் மக்கள் வாழ்ந்து வந்த ஒலைக் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்ட புலிகளை ஒழித்துக்க குடிசைகளையும் தீயிட்டு சாம்பராக்கி ഖബ ബിuിന്റെ ആ ബ് காத்திருக்க வேண்டிய விட்டனர். பின்னர் யாழ்பல்கலைக் புலிகளின் காரியாலயத்தில் வந்து திருக்காது. பெரும் அ கழக மாணவர்களும் ஈபிஆர்எல்எப் சரணடையும்படி அவர்களின் கப்பட்டிருக்கும். போன்ற இயக்கங்களும் அந்தக் அச்சுவேலிப் பொறுப்பாளராக புலிகளின் யாழ்ப்ப
SLSSSMSSSLSSS
 
 
 
 

சென்னையில் இருந்து டில்லி நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
двамаранбе, борд, блипалараище, அவருடன் வந்தவர்களையும் டில்லிக்கு அழைத்து சென்றபோது அவர்களுக்குத் தெரிந்திராத காரியம் ஒன்றை டில்லி செய்திருந்தது. அது ബൈ, ഫ്രൈ, ഠെ Զա:Եր:Ja.amonավլի, Զeur:Jama & Մճաa) கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி
டிக்சித் மற்றைய விருதலை இயக்கங்களும் ஈழ விடுதலைக்காக தமது உயிரை பணயம் வைத்துத்தான் போராடுகிறார்கள் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு, அவர்களை ஒதுக்கிவிட முடியாது தவிர தமிழர் விருதலைக் கூட்டணி என்ற கட்சி இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஒட்டுக்களை பெற்று நாடாளு மன்றம் சென்ற கட்சி ஒருவிதத்தில் பார்த்தால் அவர்கள்தான் ஈழ தமிழர்களின் சட்டபூர்வ மான பிரதிநிதிகள் என்றார்.
பேசுவதற்காக இந்த விஷயம் யாழ்ப்பாணத் டில்லிக்கு அழைத் சென்னையில் இருந்து தில் இருந்த விருதலை புலிகளுக்கு திருந்தது மத்திய பிரபாகரனையும், அவருடன் சொல்லப்பட்டிருக்கவில்லை அரசு வந்தவர்களையும் முல்லிக்கு பிரபாகரன் டில்லியில் போப்
இதிலுள்ள அழைத்து சென்றபோது இறங்கும்வரை மற்றைய எழு முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திராத விடுதலை இயக்கங்களும் அங்கே Gানোিনস? காரியம் ஒன்றை முஸ்லி வரப்போகும் விஷயம் தெரியவே
யாழ்ப்பாணத்தில் செய்திருந்தது. அது என்ன தெரியாது.
வென்றால் மற்றைய ஈழ ரபாகரனை யாழ்ப்பாணத்தில்
விடுதலை இயக்கங்களை CSI:02, ST:ns:5 stafana ബ ബിബ് கூட்டணியையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பேசுவதற்காக புல்லிக்கு அழைத்
திருந்தது மத்திய அரசு
இருந்து டில்லிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் ஒருபக்கமாகச் செய்யப்பட்டுக் கொண்டிருக்க மறுபக்கமாக சென்னையில் இருந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்களையும், தமிழர் விருதலை கூட்டணி கட்சி
இந்தியத் தூதரக அதிகாரி பூரி பிரபாகரனை சந்தித்தபோது புலிகளின் தரப்பில் இருந்து ஒரு விஷயம் கூறப்பட்டிருந்தது.
இந்தியா புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க விரும்பினால், புலிகளை மாத்திரமே ஈழ தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டு பேசவேண்டும். அதாவது மற்றைய ஈழ விடுதலை இயக்கங்களையோ, அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியையோ இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களில் இணைத்துக் கொள்ளக் கூடாது
இந்த விஷயம்பூரியினால் ஏற்றுக்கொள்ளப் Lliq Diff5555).
ஆனால் பூரி இதை கொழும்பிலுள்ள ந்ேதியத் தூதர் டிக்சித்திடம் தெரிவித்தபோது ടഖ) ജ്ഞ ഡ്യുട്ബ
வளைத்தனர். ULES FOb கெள் தப்பினோம் ங்கிருந்து இட
விருத்த மரண ாக பெற்றோரே (850լդաnEն அழைத்துச் JDLaGAGOLL|LĎ
விட்டுநகர , ഞങ്കull ) மீட்டு வந
கின்றது. அதாவது டியவனானாலும், ா வைத்திருந் UUULOb 3Taxi 9, 2সGu/sলাG) களையும் வெற்றி
Աքլգամ Mai LIIIáal. த நேரத்தில் ΟΘΠ ΘGOGOLL Ayub, ÉVILLÓILL Lilian (3UITJITLLE நந்தால், ஒரு அரசு வந்து (ഥ ഖത്
தேவையிருந் விகளும் தவிர்க்
முகாம்களில் நாம் தருத்து
அதேபோல மாலையில் 6 - 7
ான சித்திரவதை
வைக்கப்பட்டிருந்த Tan 2 என ജൈ ജൂതൻെLiിൽ
என்றபடியால், இங்கு பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம் எப்பொழுதும் ஒருவர் மாறி ஒருவர் ஏகே47 ரக g|LTáALILai áloOLÓlait GTeaGG) 24 மணி நேரமும் காவலுக்கு இருப்பர் േര് (5 അത്രെ. 6 - மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும்,
மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும் ിമ്നില്ക്ക് ആ ഭൃഭി ഖിദൈ நிறுத்தி வைத்துக் கணக்கெடுப்பர்
கைதிகள் ஒவ்வொருவரும் கனக்
கெருப்புக்காக வட்டவடிவில் சுற்றி வர வேண்டும் இரும்புக் கதவுகளுக்கு
தலைவர்களையும் டில்லிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்றுக்
கொண்டிருந்தன.
பிரபாகரனுக்கு டெல்லியில் அசோகா வேறாட்டலில் ரூம் முன்பதிவு செய்யப்பட்டி ருக்க, மற்றைய இயக்கங்களின் தலைவர் களுக்கு சாம்ராட் வேறாட்டலில் அறைகள் பதிவாகியிருந்தன.
சென்னையில் தங்கியிருந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடம் டெல்லி வரும்படிறோ உளவுத்துறையின் உயரதிகாரிகள் இருவர் நேரில் சென்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த அழைப்பு விருக்கப்பட்ட தினத்தில் புளாட் இயக்கத்தின் தலைவர் சென்னையில் இல்லை என்று கூறப்பட்டது.
தொடரும்.)
݂ ݂ ݂ ݂
வெளியே நிற்கும் புலி உறுப்பினன்
ഉ_LId5ഥ18, 9ഖര് ")[]ി வரும்போது தனது பெயரையும் cuјарашпал стадіатfläарањарці) ബർഖണ്ഡ്രഥ, ബ எண்னனுபவன் கணக்கில் மந்தமாக இருந்து எண்ணிக்கை பிழைப்பதாக அவன் சந்தேகப்பட்டால், அவன் திருப்திப்படும் வகையில் சுற்றி வந்துகொண்டே இருக்கவேண்டும் அப்படியும் எண்ணிக்கை பிழைத் தால் கைதிகளை தலையின் மேல் തങ്കത്തെ അഖഴ്ത്തിങ്കിൽ( அமர்ந்து இருக்கச்சொல்லிவிட்டு இரண்டு மூன்று பேர் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து தேடுதலில் ஈடுபடுவர் (தொடரும்.)
のう

Page 6
இல்லம் இரத்தம்
மேகங்கள் மிக அதன் மீதுபடர் ஏற்பட்டிருந்த ! அதைக்காட்டி பாதித்திருந்தது
அவ்வப்பே இடைவெளி இ சுமார் நூற்றை யுத்தம் என்பது பதினோராம் நு தொடங்கிய (கி போர்கள், கியி ப மத்தியில்தான் முடிவுக்கு வந்தது மைய இலக்கா
இந்த யுத்தங்க "பா.ராகவன்
மத்திய ஆசியா ரீதியில் மிகவும்
|தது. திறமையா சொல்லிப் பார்த்தார்கள்.
மோசமான ஆய புகழ்பெற்ற கிருத்தவ சரித்திர .
ஆனால் சிலுவைப்போர் வீரர்கள் ஆய்வாளர் நிகிடாஸ் என்பவர்
என்றாலும் தெ "சலாவுதீனின் படைகள் ஜெரு
இதற்கு உடன்படவில்லை. எகிப்து
களின் பொருள் சலேத்தைக் கைப்பற்றியபோது
பலம் குன்றியிருக்கும் நேரத்தில்
1 நாசமாக்கும் எ ஒரு கிருத்தவப் பெண்ணின்
அதை நேரடியாகத் தாக்கி வெற்றி
முடியாது, இந்த மானமும் பறிபோகவில்லை.
பெறுவது சுலபம் என்று அவர்கள்
இருந்து அரபும் வெறிகொண்ட கிருத்தவ வீரர்
நினைத்தார்கள். ஆனால் அவர்கள்
மீண்டன் என்ப களுக்கு புத்திதான் மழுங்கிய
சற்றும் எதிர்பாராவிதமாக நைல்
|விஷயம். தென்றால் கண்களுமா இருண்டு
நதியில் அப்போது வெள்ளம்
அது நவ்ன. போயின?' என்று வெறுப்புற்று -
பெருக்கெடுத்து, காரியத்தைக்
யெல்லாம் கன எழுதுகிறார்.
கெடுத்தது. படைகள் தொடர்ந்து
வில்லை. சிலுவையைத் தொழுவோர்
முன்னேற முடியாமல் ஆகிப்போனது.
மன்னராட்சி மீதே நிகழ்த்தப்பட்ட இந்த ஐந்தாம் |
வேறுவழியின்றி, கிருத்தவர்கள் ஊர் 1 காலம்தான். க சிலுவைப்போர் இப்படியாக
திரும்ப நினைத்தார்கள்.
என்றால் வரிப் அபத்த முடிவை அடைந்த பிறகு |
ஜெருசலேத்தைக் கைப்பற்றுவது
வழி. இந்த மாதம் கி.பி.1217 இல் போப் இன்னஸண்ட், என்கிற ஆதாரநோக்குடன் தொடங் 1 மக்களின் தலை
3. அடுத்த சிலுவைப்போருக்கான 1
கப்பட்டவை சிலுவைப் போர்கள்,
சுமை விழும். க அழைப்பை விடுத்தார்.
நடுவில் இந்த நோக்கம் சிலமுறை
யிருக்கும், வேறு இம்முறை ஐரோப்பாவின்
திசைமாறியிருக்கிறது. கணக்கு
- புதிய வேலைவ கிழக்கு தேசங்கள் பலவற்றிலிருந்தும் வழக்கே இல்லாமல் பல காலமாகத்
1என்றெல்லாம் | பெரும்பான்மையான வீரர்கள்
தொடர்ந்த இந்த யுத்தங்களால்
கூடப் பார்க்காத அணி திரண்டார்கள். சுமார் மூன்று எந்தத் தரப்புக்கும் இலாபம் இல்லை
பொருளாதாரம்த இலட்சம் பேர் என்று ஒரு கணக்கு"
என்பதுதான் கவனிக்கப்பட
வர்கள் என்றால் சொல்கிறது. இரண்டிலிருந்து
வேண்டிய விஷயம். பல ஐரோப்பிய
1 இருப்பார்கள். பு இரண்டே கால் இலட்சம் வீரர்கள் -
நாடுகளின் மதவெறி, ஆட்பலம், பண
விவசாயம் பார் என்று இன்னொரு கணக்கு.
பலம் என்ன என்பதை உலகுக்கு ஆனால் இருதரப்புமே தவறாமல் -
வெட்டவெளிச்சமாக்கியதுதான்
"துறையிலும் அவ ஒப்புக்கொள்கிற ஒரே விஷயம் - 1
சிலுவைப் போர்களாலான பயன்.
பெரிய வளர்ச்சி
1 செல்லமுடியாது இந்தப் படையில் கிழவர்கள்,
மத்திய ஆசிய சுல்தான்களுக்கிடையே பெண்கள், குருடர்கள், கால்
ஒற்றுமை இல்லை என்பதையும்
போர்கள் முடிந் முடமானவர்களெல்லாம்
பிற்கால கலீபாக்கள் செயற்திறன்
மூச்சுவிட்டுக் ெ இருந்தார்கள் என்பதைத்தான்.
அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்
அப்போது அவக அதாவது பெரியதொரு படை
என்பதையும்கூட இந்த யுத்தங்கள்
உடனே மங்கோ யாகக் காட்டியாக வேண்டும்
தெரியப்படுத்தியிருக்கின்றன.
ஆரம்பமாகிவிட் என்பதற்காக, அகப்பட்ட ஆட்களை 1
ஒருவாறாக, போர்வெறி சற்று
முற்றுகை, அவ் யெல்லாம் திரட்டிப்படையில்
மட்டுப்பட்டு ஐரோப்பிய தேசங்கள்,
என்று அது ஒரு கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்
சொந்தக் கவலைகளில் மூழ்கத்
கண்ணில் விரல் கள். கிட்டத்தட்ட காட்டு மிராண்டி
தொடங்கிய பதின்மூன்றாம்
கொண்டிருந்தது யுத்தம் போலத்தான் இப்போர்
நூற்றாண்டின் மத்தியில், பதவிவெறி
பாலஸ்தீன் நடந்திருக்கிறது. எந்தப் போர்
பிடித்த சுல்தான்களின் சுயலாப்
சரித்திரத்திலேே இலக்கணத்துக்குள்ளும் அடங்
நடவடிக்கைகளின் மூலம் மத்திய
உழைக்கவேண் காமல் கொலைவெறி ஆட்டம்
ஆசியா மேலும் வலிமை குன்றி,
அவர்களுக்கு இ ஆடித் தீர்த்திருக்கிறார்கள், சலாவு |
நலிவடையத் தொடங்கியிருந்தது.
சிலுவைப்போர் தீனின் வம்சாவழியினர் பலம்
தோதாக மங்கோலியர்கள் தம்
விட்டார்கள் என் குன்றியிருந்த நேரம் அது. அவரது "
படையெடுப்பை அப்போது துரிதப்
யுத்தம் என்று ஏ பேரன்கள் இரண்டு பேர் சாம்ராஜ்ஜி 1
படுத்தியிருந்தார்கள். எந்தக் கணமும்
அதற்கு முன்பாக யத்தை இரண்டாகப் பிரித்துக்
பக்தாத்தை நோக்கி மங்கோலியப்
சேர்த்து வைத்து கொண்டு ஆண்டு கொண்டிருந்தார்)
படைகள் வந்துவிடலாம் என்கிற
பினார்கள். கொ கள். அவர்களால் சிலுவைப் , -
சூழ்நிலை. பக்தாத்துக்குவந்தால்,
கி.பி. 1099 தொப் போர்வீரர்களைத் தடுத்துநிறுத்த .
பக்கத்து வீடுதான் பாலஸ்தீன்.
- சிலுவைப்போர் இயலவில்லை. ஓர் அமைதி
யூதர்கள், கிருத்தவர்கள், முஸ்லிம்கள்
1 பட்டுக் கொண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்
என்று அப்போது மூன்று தரப்பினருமே என்று நினைத்தார்கள் கிருத்தவர்
இணைந்து தற்காப்பு நடவடிக்கை
சலாவுதீன் என் கள். இந்தத் தாக்குதலில் கைப்
களில் ஈடுபட்டால்கூட செங்கிஸ்
துணிவுடன் அவ பற்றிய பதிய இடங்களை விட்டுக் .
கானின் வம்சாவழியினரின் அசுரப்
முன்வராவிட்டால் கொடுத்துவிட்டால், முன்னாளில்
பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாது
சாத்தியமில்லை சலாவுதீன் கைப்பற்றிய கிருத்தவக் 1
என்கிற நிலைமை,
அடிப்படை வாழ் கோட்டைகளை மீண்டும் அவர்
பயத்தில் சுருண்டுகிடந்தது
கிடைத்திருக்கும் களுக்கே தந்துவிடுவதாகச்
பாலஸ்தன். அந்நியப் படையெடுப்பு

|ஆட்டம் ஒன்று 1கோடி எட்டு!
வும் கருமையாக ந்திருந்தன, அதுவரை இழப்புக்களின் வலி அம் கொடுமையாக வேறு விஷயம். எது நடுவில் கொஞ்சம் ருந்தது என்றபோதும் ம்பது ஆண்டுகால சாதாரணமல்ல. பற்றாண்டின் இறுதியில்
பி. 1095) சிலுவைப் பதிமூன்றாம் நூற்றாண்டின் (கி.பி.1250) ஒரு நன, ஜெருசலேத்தை
க வைத்து நடத்தப்பட்ட ளால் ஒட்டுமொத்த வும் பொருளாதார - பலவீனமடைந் ற்ற சுல்தான்களின் டசி ஒரு காரணம்தான். Iாடர் யுத்தங்கள், தேசங் Tாதாரத்தை எத்தனை ன்பதை விவரிக்கவே ப் படுவீழ்ச்சியில் தசங்கள் எப்படி
து சிந்திக்கவேண்டிய
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பொலிவூட் நடிகர் ஷாருக்கான்.
நடிப்பது தவிர கடை திறப்பு, விளம்பர படங்கள், நட்சத்திர நிகழ்ச்சி, விருது விழா, ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நடிகர், நடிகைகள் இலட்சணக்கணக்கில் கல்லா கட்டி வருகின்றனர்.
பொலிவூட் நடிகைகள் கோடிக்கணக்கில் அள்ளுகின்றனர். கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், கொலிவூட் நாயகிகள் அனுஷ்கா, காஜல் அகர்வால், அசின் போன்ற நடிகைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகள் வில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து பொலிவூட் பிரமுகர் கூறுகையில் துபாயில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அரை மணி நேரம் நடனம் ஆட ஷாருக்கானை கேட்டார்கள். இதற்கு அவர்கள் ரூ 8 கோடி சம்பளம் கொடுக்கத் தயார் என்றபோது ஓகே சொன்னார் திருமண விழாக்களில் நட்சத்திரங்கள் நட்) நிகழ்ச் சிகளில் பங்கேற்பது தற்போது பேஷன் ஆகிவருகிறது.
தாங்கள் ஆசைப்பட்ட நடிகரோ. நடிகையோ வந்து ஆடு வதற்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தீர தயாராக இருக் கிறார்கள் என்றார்.
காலம் அல்ல. எண்ணெய் எடறியப்பட்டிருக்க
- நடந்துகொண்டிருந்த ஜானாவை நிரப்புவது பணம் ஒன்றுதான் ஒரே நிரி போர்க்காலங்களில் லமீது ஏகப்பட்ட வரிச்
கனடாவிலும்
பயிரை மேய்கின்றன வேலிகள்!)
ஒண்டோரியாவில் உள்ள Peel Region பகுதியை சேர்ந்து ' காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது! செய்யப்பட்டுள்ளது, அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது. | 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம்! - செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய 2 PeelRcgion பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel'
Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யும்போதுகூட அவர பணியில் இருந்ததாக கூறப் படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு - ஒண்டோரியோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் இவருக்கு! ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளிற்கிணங்க பெண்ணின் பெயர் மற்றும் முகவரி வெளி பிடப்படவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர் !
நிர்வாண சேர்விஸ்
ட்டித்தான் தீரவேண்டி 1 வழியே இல்லை. பாய்ப்புக்கள்
மக்கள் சிந்தித்துக் ந காலம். விவசாயப் நான் அடிப்படை படித்த
ல் ஆசிரியர்களாக படிக்காதவர்கள் பபார்கள். வேறு எந்தத் எறைய மத்திய ஆசியா
கண்டிருந்ததாகச் |. தவிர, சிலுவைப்
து விட்டதேயென்று காண்டு இருக்கவும் பாசம் இல்லை. |ாலியப் படையெடுப்பு டது. மாதக்கணக்கில் வப் போது மோதல் பக்கம் கலீபாவின் > விட்டு ஆட்டிக்
மனித இனம் நாளை எப்படி இருக்கும் என்று நோக்கினால் மனிதன் மீண்டும் ஆதி மனிதனாக மாறுவான் இடுப்பில் மானத்தைக் கா க க எந்த துணியும் இல்லாது பணமே வாழ்க்கை என்ற நிலைக்கு மாறுவான் என்பதில் எந்த ஐயமும்
இல்லை. ஏனெனில் அதற் கான நிகழ்வுகள் சில நடந்து கொண்டிருகின்றன. அதில் ஒன்றுதான் நிர்வாண வேலையாட்கள் கால் டாக்சி தெரியாத வர்கள் கிடையாது. கால் டிரைவர் சேவையும் தெரிந்திருக்கும். போன் செய்தால் 1டிரைவரை அனுப்பிவைப்பார்கள். இது போல் நூதனமான சேவை அளிக்கும் கம்பெனி ஒன்றை தென்னாபிரிக்காவை சேர்ந்தவர் ஆரம்பித்திருக்கிறார்.
டிரைவர், கம்பியூட்டர் ஒப்பரேட்டர், தோட்டக்காரர், பிளம்பர் என எல்லாரும் நிர்வாணமாக வேலை பார்த்துவிட்டு போவார்கள்.
தென்னாபிரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனம் 'தி நேச்சுரல் கிளீனிங் கம்பெனி' ஜீன் பால் ரெய்டு என்பவர் கம்பெனி அதிபர். அவர் கூறியதாவது: நான் கொமர்ஸ் படித்தவன். எக்கவுன்டன்ட் வேலை தேடி அலை யாய் அலைந்தேன். எந்த இடமும் செட்டாகவில்லை. நன்கு பிக்கப் ஆகிற, அதேநேரம் வித்தியாசமான தொழில் தொடங்க முடிவெடுத்தேன்.
பொதுவாக எல்லா வீடுகளிலும் கொத்தனார். எலக்ட்ரீஷியன். பிளம்பர்கள் அடிக்கடி தேவைப்படுகிறார்கள். அவர்களை நாள் கூலி அடிப்படையில் அனுப்பிவைக்கும் நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன. எனவே, 'நிர்வாண சர்வீஸ்' என்பதை தேர்வுசெய்தேன். சமையல்காரர், கம்பியூட்டர் ஒபரேட்டர், லீகல் அட்வைசர், தோட்டக்காரர், கிளார்க், எக்கவுன்டன்ட், எலக்ட் ரீஷியன், பிளம்பர், கொத்தனார்.. என எல்லா சேவைகளையும் எங்கள் நிறுவனம் வழங்குகிறது. இந்த எல்லா . துறையினருமே உங்கள் வீடு தேடிவந்து நிர்வாண சேவை செய்வார்கள். அவர்கள் அரை நிர்வாணமாக இருக்கலாமா, முழு நிர்வாணமாக இருக்க வேண்டுமா என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு எல்லா துறையினரையும் உள்ளடக்கி நிர்வாண சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் நிறுவனம் என்னுடை யது என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் அவர்கள் செய்கிற வேலைக்கு வழக்கம்போல சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும். நிர்வாணத்துக்காக ஸ்பெஷலாக 'நேக்கட் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும். மற்றபடி ஒளிவுமறைவு கட்டணம் எதுவும் கிடையாது.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கிலேயே இப்படி ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறேன். விபச்சாரம், செக்ஸ் சேவை போன்றவற்றை என் கம்பெனி வழங்குவதில்லை. இவ்வாறு ஜீன் பால் கூறியுள்ளார். ஆண், பெண் நிர்வாண ஊழியர்களை அனுப்பக் கேட்டு வீடு, அலுவலகங்களில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வருகின்றதாம். சொல்லி புளகாங்கிதம் அடைகிறார் ஜீன்.
முஸ்லிம்கள் தங்கள் ய மிகக் கடுமையாக டியிருந்த காலம் அது. நந்த ஒரே ஆறுதல்,
வீரர்கள் போய் பதுதான். மீண்டுமொரு தும் வருமானாலும், கக் கொஞ்சம் வளமை
விட மிகவும் விரும் ஞ்சநஞ்ச காலமா, டங்கி 1187 வரை
வீரர்களால் ஆளப் ருந்தது ஜெருசலேம். றாரு சுல்தான் மட்டும் ர்களை எதிர்க்க 5 இந்தச் சுதந்திரம்
நூறாண்டு கால விலிருந்து மீண்டெழக்
ஒரு சந்தர்ப்பம்,
(தொடரும்...)
வாரமலர்
எமுரசு
இன 08 - 12, 2013

Page 7
குருப்பெயர்ச்
(28.5.2013 முதல்
[சென்ற வாரத் தொடர்ச்சி...)
கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பது தான் கிடைக்கும் என்பதை
அறிந்த நீங்கள், அளவுக்கு சிேம்மம் அதிகமாக ஆசைப்படாத சிம்ம ராசி அன்பர்களே!
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முதுகுவலி நீங்கும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். சகோதரர் ஆதரவாக இருப்பார்.
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை . ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்கள் பூர்வபுண்ணிய, அஷ்டமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து' ! வாங்குவது, விற்பது இலாபகரமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்கு வீர்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டிவரும். செல்வாக்கு கூடும்.
வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் இல்லாமல்போகும்.
உத்தியோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள்.
கன்னிப் பெண்களே காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டதே நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக
முடியும். வேலை கிடைக்கும்.
மாணவ மாணவிகளே! இனி நினைவாற்றல் கூடும், வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றிபெறுவீர்கள்.
விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.
அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், முன்கோபம், திடீர் பயணங்களால் செலவுகள், பாகப்பிரி வினை, சொத்துப் பிரச்சினைகள் வந்து செல்லும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறை முக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் உத்தியோகத்தில் வீண்பழி, அடிக்கடி இடமாற்றம் வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். சிலர் உங்களைப் பற்றி அவதூறு பேசுவார்கள். கெளரவக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும், தாயாருடன் மனத்தாங்கல் வரும், 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு, திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் கொடுக்கவேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை
விட்டு விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் பணிந்துபோங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளமும் சற்றுத் தாமதமாகி கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டிவரும். கல்யாணம் சிறப்பாக முடியும். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்,
மாணவ மாணவிகளே, கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலால் பதவியை இழக்க வேண்டிவரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியவைப்பதாகவும் சாதிக்கவேண்டுமெனில் சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியும் அவசியம் என்பதை அறியவைக்கும்.
ஆற்றைக் கடக்கிற வரையில்தான் அண்ணன், தம்பி முறை அதை கடந்த பின் நீ யாரோ, நான் யாரோ
என்றில்லாமல் பிறர் செய்த துலாம் சிறு உதவியையும் மறவாத துலா ராசி அன்பர்களே!
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் தன, சப்தமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்வதால் அறிவுபூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது, 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். 29.8.2013 முதல் 28.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக விமர் சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும், 13.1.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும்
நாம் விரும்பியது கிடைக்காதபோது எது கிடைத்ததோ அதை
விரும்பி ஏற்றுக் கொள்ள கன்னி
வேண்டும் என்ற அனுபவ
மொழியை அறிந்த நீங்கள், கிடைப்பதை வைத்து வாழக் கற்றவர்கள். அவ்வப்போது ஆழ்ந்த யோசனையில் மூழ்கும் நீங்கள், நான்கும் அறிந்தவர்களான கன்னி ராசி அன்பர்களே!"
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியு மான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப் பற்றாக்குறை
(அன் 06 - 12, 2013

-சி பலன்கள்
12.6.2014 வரை)
தெரிந்துகொள்வீர்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள் திருமணம் தாமதமாகி முடியும். வேலை கிடைக்கும்.
மாணவமாணவிகளே அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணக்கும் கொஞ்சம் கசக்கும் அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம்வேன்டாம் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் , பாராட்டு பெறுவீர்கள், ஆசிரியரின் ஆதரவு உண்டு.
அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்பு களையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க
வைக்கும்.
இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக் கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.
27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடை வீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும்.
உத்தியோகத்தில் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகை களும் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். ஆரோக்கியம் கூடும். புது வேலை கிடைக்கும், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள்.
மாணவமாணவிகளே! உயர்கல்வியில் வெற்றியுண்டு, விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார் கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகாக்களின் ஆதரவு கிட்டும். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
விவசாயிகளே! வருமானம் பெருகும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.
பபபபபபபபபபபபபபப
அநீதியான சமாதானத்தை விட நீதியான யுத்தமே மேல்
என நினைக்கும் நீங்கள், விருச்சிகம் ஒருபோதும் அதர்மத்திற்கு
'துணை போகமாட்டீர்கள். தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான பிரார்த்தனை என்று நினைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமை கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
தூக்கம் குறையும். காலில் அடிபடும். புதுவேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல
விசா கிடைக்கும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் தன, பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். மகனுக்கு வெளி நாட்டிற்குச் செல்லும் வாய்ப்புவரும், கூடாத பழக்கவழக்கங்கள் நீங்கும்.
13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில்
எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள். குரு 8ால் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். சில சூட்சுமங்களை
நாலும் தெரிந்த நீங்கள், அரத்தை அரங்கொண்டும் வைரத்தை வைரங்
கொண்டும் அறுக்க ப தனுசு ஈ வேண்டும் என்பதையும் அறிந்தவர்களான தனுசு ராசி அன்பர்களே!
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும்
விர பாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில்
குருபகவான் செல்வதால் பணம்வரும்.
29.8.2013 முதல் 12.1.2013 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட அனுமதி கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் நினைத்தது நிறைவேறும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
வியாபாரத்தில் கடன் பிரச்சினையாலும் பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே, இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவு படுத்துவீர்கள், வேலைச்சுமை குறையும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! உடன்பிறந்த வர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். விரக்தி, சோம்பலிலிருந்து மீளுவீர்கள். காதல் கனியும். திருமணமும் வெகு விமர்சையாக முடியும், வேலையில்லாத வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
மாணவமாணவிகளே! கூடுதல் மதிப் பெண் பெறுவீர்கள். இசை, இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! வேறு அணிக்கு மாற வேண்டிவரும், தொகுதி மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். கட்சித் தலைமை உங்களை நம்பி சில இரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும், சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.
இந்த குருப் பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.
(தொடரும்...)
ரமலர்
முரசு

Page 8
சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகின்றது. சிரியாவில் அசாத் அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்) ஆயுதபாணி இயக்கங்கள். அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கிவருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து. அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டுப் போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள். சிரியாவில் போரிட்டுவருகின்றன.
சிரியாவில் முஸ்லிம்களின், சகோதரப் படு
'சியம் போர்க்களத்தின்
பின்னர் சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்ந்தால், அங்கே அல்கைதா
ஆட்சியை கைப்பற்றிவிடும். அதற்குப் பிறகு, இஸ்ரேல் மீதான ஜிகாத் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. முகம்தெரியாத பிசாசைவிட, இவ்வளவு காலமும் பழகிய . பிசாசே பரவாயில்லை என்ற முடிவுக்கு இஸ்ரேலிய இராணுவம் வந்துள்ளது. ஆசாத் அரசு பலவீனமாக இருந்தாலும், இஸ்ரேலுடன் சமாதானமாக இருக்கும் என்று நினைக்குமளவிற்கு நிலைமை
வந்துள்ளது. இதைத்தான், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வார்கள்.
எகிப்தில் ஆட்சியில் இருப்பதைப் போன்ற, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி சிரியாவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது அசாத் (இன்றைய அதிபரின் தந்தை) காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. எண்பதுகளில், ஹோல்ம்ஸ் நகரில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சி, ஈவிரக் கமின்றி நசுக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதரக் கட்சி உறுப்பினர்கள் மாண்டனர். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி தலைமறைவாக இயங்கிக்கொண்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் பெரும்பான்மை சமூகமான சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் அதன் ஆதரவுத்தளம் இருந்தது.
2010 இல் சிரிய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயன்படுத்திக்கொண்டது. அப் போது உருவான ஆயுதக் குழுவுக்கு, சவுதி அரேபியாவும், கட்டாரும் நிதியும், ஆயுதங்களும் வழங்கின. இதேநேரம், ஆயுதக் குழுக்கள் இயங்கவும், பயிற்சி பெறவும், துருக்கி இடம்கொடுத்தது. எண்பதுகளில்
நடந்ததைப் போன்று, 2010 போராட்டமும், சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியாக கருதப் பட்டது. (ஷியா, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிரியர்கள், அந்தக் கிளர்ச்சியில் பங்குபற்றவில்லை. அவர்கள் இன்றைக்கும் அசாத் அரசை ஆதரிக்கின்றனர்.)
2010 இல் சிரிய அரசுக்கு எதிரான, சுன்னி முஸ்லிம் சமூக போராளிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தமது சமூகத்தை சேர்ந்த போராளிகளை எதிர்த்து போரிட விரும்பாத, சிரிய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுன்னி முஸ்லிம் இராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது. சிரியா இராணுவத்தில் இருந்த, கணி சமான அளவு சுன்னி முஸ்லிம் அதிகாரி களும், படைவீரர்களும் துருக்கிக்கு தப்பி ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்து 'சுதந்திர சிரியா இராணுவம்' (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப்பட்டது போன்று, சிரிய சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புசக்தியாக உருவெடுக்கவில்லை.
சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி, ஆயுதங்களை அள்ளிவழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாக கிடைத்துவந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லேடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சுன்னி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லேடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக்கொண்டனர். அதில் முக்கிய மானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces - Picot Agreement).
முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற
தொகுப்பு வேணுகிருஷ்ணா
தினமும்

கொல
அழைக்கப்பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.
Eric Harroun சிரியாவிலும், அமெரிக்கா விலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்குக் காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்கு பற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் ' சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் AI Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர்
போன்ற வெளிநாட்டு போராளிகள், பொது தேச எல்லைகள் பிரிக்கப்பட்டன. எல்லை
வாக அல்கைதாவின் கிளை அமைப்பான பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில்
AINusrah போன்ற இயக்கங்களில் சேர்வது . வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின்
ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்கா பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப்
வுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய படவில்லை. அதைக் காரணமாக காட்டும்
உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் அல்கைதா, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்
பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது கொள்ள மறுத்துவருகின்றது. அதனால்,
பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும்
பார்க்கின்றனர். சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்
சிரியாவில் போரிட்ட இன்னொரு கைதா, அல் நுஸ்ரா (Jabhat al-Nusra)
அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் என்ற பெயரில் சிரியாவில் களமிறங்கியது.
அடிபட்டது. Matthew VanDyke என்ற
பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் அது ஒரு அல்கைதா பாணி இயக்கம்.
ஒரு 'ஊடகவியலாளர்' என்று சொல்லி அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த
சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு நாட்டவரும் உறுப்பினராக சேரலாம்.
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராகப் அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று
போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில்
சிரியா வந்துவிட்டார். இவரது | கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள்
புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம்
பிரசுரிக்கப்பட்டதால்தான், வெளியுலகம் ஆயுத பலம்மிக்க அல்நுஸ்ரா, பல
இவரைப் பற்றி அறிந்துகொண்டது. இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ்
இவர்களைப் போல இன்னும் எத்தனை கொண்டுவந்தது. சிரியா, லெபனானில்
அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் வாழும் மக்களுக்கு இந்த விபரங்கள் தெரியும்
என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் சிரியா
கொண்டிருக்கிறார்களோ? அந்த வில் அல்கைதாவின் இருப்பை மூடி
ஒபாமாவுக்கே வெளிச்சம்! மறைத்துவந்தன. அல்நுஸ்ரா பெற்ற போர்க்கள வெற்றிகளை, FSA பெற்ற
சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள்.
உருவாகின்றது. சிரியாவில் அசாத் அரசுக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த
எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுத இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது
பாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற பற்றிய தகவல்கள், அண்மைக் காலமாக
தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத வெளிவருகின்றன. அதற்குப் பிறகு தான்,
இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த சிரியாவில் அல்நுஸ்ரா என்ற அல்கைதா
இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், பாணி இயக்கம் இருக்கின்றது
மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை என்ற உண்மையை ஒத்துக்கொள்ள
வழங்கிவருகின்றன. அயல்நாடான ஆரம்பித்தன.
ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற
இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் "அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரி
இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியா கள்” என்று நம்பும் அப்பாவியா நீங்கள்?
வில் அரசுக்கு எதிராகப் போரிடும் இயக் அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான
கங்களில், வெளிநாட்டுப் போராளிகள் துணைப்படைதான் அல்கைதா என்பது,
பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப்பட்ட
குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, விடயம். ஒரு முன்னாள் அமெரிக்க
ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், இராணுவ வீரர். இப்போது, AINusrah இல்
சிரியாவில் போரிட்டுவருகின்றன. இந்த சேர்ந்து போராடிவருகின்றார். Eric Harroun
செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக
தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துவருகிறார்.
மறுத்துவந்தன. சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில்,
தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த 'அமெரிக்கன்' என்று செல்லமாக
இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. பிரிட்டனை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர், இதேநேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு
செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில்,
சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடிவந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்துவந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங் களுக்கு திரும்பிவந்து, தமது அரசுகளுக்கு
எதிரான ஜிகாத் போராட்டங்களை . நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.
இன்று வரலாறு திரும்புகின்றது.
பசு
'அர்ன் 06 - 12, 2013

Page 9
BIffiffffi கொமனர்ஸ் எழுதும் ២យោ உருவாக்கம்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தானாகவே லைக் போட்டு கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.
நல்லவேளையாக இது பிரேசில் நாட்டு பேஸ்புக் எக்கவுண்ட்களில் மட்டுமே தற்போதைக்கு இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளி லும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ் தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்புகொண்டு. தன்னை அப்டேட் செய்துகொண்டு செயற்படுகிறது
மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுபோன்ற செயல்களுக்குப் பலியான ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.
தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்சினை பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயற்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற நம்பிக்கைகொள்ள முடியாத ஆட் ஒன் புரோகிராம்களை டவுன்லோட் செய்து அமைக்கவேண்டாம் என மைக்ரோசொப்ட் மற்றும் பிரபல அண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லொக் அவுட் செய்தி வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக ே நினைவுக்குவருவது லும் வெடிகுண்டுக மோப்ப நாய்கள்த இதுதவிர, ெ துலக்கவும் மோப் pTബിബ ബിംബ கண்டுபிடிக்கின்றன ஆய்வுகளும் நடந் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க முடி Gaul LLLLLGBsi Gng. வெடிகுண்டுக ஒரு கிராம் டிஎன்
அணுவின
ബ് ആ ബ് ബ്, ബ கருதப்பட்டது. ஆனா என்பது கண்டுபிடிக்க புரோட்டோன் நியூட்ே கண்டுபிடிக்கப்பட்டது அனுவை வெற்றிகர
ബ് ജബ நெதர்லாந்து நாட் Ե(Աշ66ոտնի, Զնւյլ லேசர் மற்றும் நுண்க ങ്ങിബ ബ ബ ഉ அவற்றின் செயற்பாடு அவதானிக்க முடிந்த 59ыргыты шы Ош உருப்பெருக்கக் கூடிய
GGsis
TUTTĪT DIE TE EDIE
இப்பேne Gäീ
శిశీలి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fliallall (Blif|} குணிக்கள்
ாப்ப சக்தி என்றாலே முதலில்
நாய்தான் காவல் துறையி
ளை கண்டுபிடிக்க இந்நாள்வரை
ன் பயன்படுத்தப்படுகின்றன. காலை வழக்கில் துப்பு
நாய் உதவுகிறது. சில ள வைத்துக்கூட வெடிகுண்டு ர். இதுபற்றி பல பகுதிகளில் தன. இந்நிலையில், தேனீக்கள் மூலம் பும் என்று ஆய்வில் உறுதி
ளின் அழிவுசக்தியை அளக்க 9 онgtпш60)ц вы60ѣлѣ
குறிப்பிடப்படுகிறது. திறனுடைய தேனிக்களை வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எயை அவருக்கு உதித்தது உடனடியாக தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக்
இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டி.என்.டியை கலந்து
ஆங்காங்கு வைத்துவிட்டு தேனீக்களின் நடவடிக்கையை உற்றுக் கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச் சரியாக நுகர்ந்தன
இது விஞ்ஞானபூரவமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றிவிடலாம் நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும் அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
|ள் படமெடுத்து புரட்சி
அத்தனை பொருட்களும் அனுக்களால் ளப் பிரிக்கமுடியாது என்று முதலில் பிறகு அனுவைப் பிரிக்க முடியும் Ln 5 sposò GiGood GOTT, ான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை
ஏரனெஸ்ட் ருதரபோர்ட் என்பவரே ாக பிரித்ததுடன் அனுப் பெளதிகவியலின் கின்றார். இவரை இரண்டாம் நியூட்டன் என ன் வனித்திருந்தார் 。 சர்வதேச ஆராய்ச்சியாளரகள் சியை மேற்கொண்டுள்ளதுடன் அவர்கள் ாட்டியின் உதவியுடன் ஐதரசன்
உட்பகுதியை அவதானித்துள்ளனர் ബൺ ഇങ്ങിബിങ്ങ് ( Lയെ பயோகப்படுத்தப்பட்டதாகவும் இதன்மூலம் களை சக்திவாய்ந்த நுண்காட்டியின் ஊடாக தாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ബിഞ്ഞ 20,000 ബ ബ ബിബ
D)
ஐதரசனின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பிற அணுக்களை விட அதன் இலகுவான தன்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே அதனை ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் தெரிவுசெய்துள்ளனர். இதனையடுத்து ஹீலியம் துணிக்கைகளை ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அணுவினுள் உள்ள துணிக்கைகளை மிகச் சிறியவை என்பதால் இதுவரை காலமும் அதனை படமெடுப்பது சாத்தியமற்றத்ாக இருந்தது. தற்போது இதனை விஞ்ஞானிகள் சாத்தியப்படுத்தியுள்ளதுடன் அணுவியல் துறைக்கும் உற்சாகமளித்துள்ளனர்.
தினமுரசு
நாளிதழ்
eb-10/= மட்டுமே
அறிய விரும்பும்
அனைத்gேக்கும்
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதிமிக்க கட்டுரைகள் தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
dheofuori
நாள் ராசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - "பரமர் சங்கமம்", "பதிவிறக்கப் பெட்டகம்"

Page 10
அயல் கிராமத்தில் ஒரு செவிட வந்தார் பக்கத்து வீட்டு செல்வந்தன் undഞ്ഞങ്കu08 ക്ലി.jpg|T). 5ഖഞ്ച്) ിG வேண்டும். ஆனால் நானோ செவிடன் ஈனக்குரலில் பேசுவார். அது எனக்கு அதனால் எப்படி போய் பார்த்து நலம் எனக் கவலையுடன் இருந்தார்.
ஏதோ ஒர் தீர்மானத்திற்கு வந்தவி அவரின் உதட்டு அசைவிலிருந்து அவ சொல்கிறார் என்பதை விளங்கிக்கொ நான் பதிலுரைப்பேன்.
நான் அவரிடம் சென்றவுடன் நன சுகம் என்று கேட்பேன். அதற்கவர் ந இருக்கிறேன் என்பார். பின்னர் என் சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்பேன், அ இலேசான உணவு என்பார் நான் சத்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் உணவாச்சே உடலுக்கு நல்லது என் இருந்து ❖ሟህplባ5ዛ oኳmoሁueት°" எந்த மருத்துவரிடம் மருந்
எதிர்பார்க்கப்படுகின்றது. "9
а аллов திருக்குறள் SafaOT LITEdiffLLð [DTøÎ 9[]Ulat[[[T | குறிப்பறிதல் சிறந்தவராயிற்றே
குறிப்பிற்குறிப்புணர்வாரை உறுப்பினுள்
Сл . 3. யாது கொருததும கொளல 9Ú 93560560u
நோயாளியைக்
ঔসধনুয়ািৱতL 600, நுழைந்தார். அங் (3uопвиопат Баое பருத்திருந்தார்.
செவிடர் நோ
ஸ்காரா பிரே. இது ஒரு கிராமத்தின் பெயர்
ஸ்கொட்லாந்துக்கருகில் உள்ளது. சுமார் 4000 ஆண்டு களுக்கு முன்பு கடும் புயலின் முன்னறிவிப்பை அறிந்த மக்கள் பயந்து இந்தக் கிராமத்தை விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் புயல் அக்கிராம ബബിങ് மேற்கூரை களை மட்டும்
60. Du TL9. விட்டு
இருந்த
யும் உண்டாக்காமல் வீடுகளை மணலால் முடிவிட்டது.
புயல் மணலால் மூடியது அதிசயமல்ல. அதைவிட அதிசயம், இந்த மணல் சிறை மறைந்த விதம்
1851ஆம் ஆண்டு வீசிய புயல் ஒன்று ஸ்காரா பிரே கிராமத்தை மணல் சிறையிலிருந்து விடுவித்தது. ஆம் இந்தப் புயலின்போது மணல் அனைத்தும் தூக்கி யெறியப்பட்டு மறைந்திருந்த கிராமம் வெளிச்சத்துக்கு வந்தது.
இக்கற்கால வீடுகள்
: GU JÜLÜ / ருள் ஏதுமில்லாமல் முழுக்க
(அதாவது கல்லால் ஆன பாளங்
ബ16) L LILIgE9,60,
விடுகளுக்கிடையே குறுகலான சந்துகள் காணப்பட்டன. ஒவ்வொரு விடும் சுமார் 20 அடிப்பக்க அளவு உடையது. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சமையலறை, கல் அலுமாரிகள், உறங்குவதற்காக ഖgഖഞഥകbLLILL (്ഥഞ്ഞLaബി. கழிவுப்பொருள் வெளியேற்ற வசதிகள் ஆகியவை ast solljLJLLGJI.
இரத்த ஓட்டம்
உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர் வில் இங்கிலாந்தில் பிறந்த இவர் 1602ல் லண்டனில் மருத்துவராக இவருக்கு முன்பு மனித உடலில் இரத்தம் கடல் அலையைப் பின்னும் பாய்ந்துவருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் இவ குழாய்கள் மூலம் வெவ்வேறு உறுப்புகளுக்கும் செல் இதயத்திலிருந்து செல்கிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூ
ஜொலிக்கும் ரயில் நிலையம்
நமது ஊர் ரயில் நிலையங்கள் இப்போதுதான் அழுக்கை மற காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் உலகின் சில ரயில் நிலையங்கள் அழகு ஜொலிக்கும் இடங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஜெர்மனியில் இருக்கும் பெர்லின் ஹெர்ப்ட்பெஹப் என்ற ரயில் நிலையம் ஐரோப்பாவிலேயே
ப் பிரமாண்டமான ரயில் நிலையம் ஆகும். நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரயில் நிலையம் முழுக்கமுழுக்க உலோகம் மற்றும் கண்ணாடி இழைகளால் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளிபட்டதும் வைரமாக ஜொலிக்கும். அவ்வளவு அற்புதமான கட்டுமானம்
(1O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்படி இருக்கிறீர் எனக்
前因 ாக வாழ்ந்து BaslLTU Cagarulai
நோயுற்று படுத்த உச்சத்தில் இருந்த ாறு பார்க்க நோயாளி பேசவும்
நோயாளி Աքնգաn5 560விளங்காது முக்கி விசாரிப்பது முனகியவாறும், ம்.
செத்துக்கொண்டே 7паѣ, இருக்கிறன் எனக்கூறினார்.
அவர் என்ன கூறினார் t стао оlопрjetla, olim,monom UplauUT5 6156)|LÚ (UpGčIL ஒத்திகை பார்த்ததுபோல் . ബ്ഥ Lഖഠ ിgue)
எனக்கூறினார். AJ S. நோயாளி திருக்கிட்டு
L 26IGM Glag U0300),
எனவேதான் வ்ேவாறு στώ, στου.6υπύλή. I / கூறுகின்றான் என மனதில்
நினைத்தார். அதற்கவர் பின்னர் செவிடன் என்ன சாப்பிடுகின்றீரகள் எனக்கேட்க நோயாளி எனக் கூறுவார். நஞ்சைத்தான் சாப்பிடுகிறேன் எனக் கத்தினான். அப்போது செவிடன் அது 9 GJ LÓELŐ உடம்புக்கு நல்லது என்று கூறினான். உடனே நோயாளி நல்லதா பாவி ), el LDd9. பாவி என கருங்கோபத்துடன் செவிடனை பார்த்து முறைத்தார். லம் பெறும் எனக் தொடர்ந்து எந்த மருத்துவரிடம் மருந்து எடுக்கிறீர் என வினவ நோயாளி தனக்குத்தானே கோபத்துடன் எமனிடம் எனக்கூறிவிட்டு போ வெளியே என அலறினார். நடத்திக்கொண்டு ஆனால் செவிடனோ இவர் ஏதோ மருத்துவர் பெயரைக் கூறுகிறார் என காணச் சென்றார். எண்ணி அவர் சிறந்த மருத்துவராயிற்றே மிக்க மகிழ்ச்சி எனக்கூறிக் டினுள் செவிடர் கொண்டு நடையைக் கட்டினார். கு மிகவும் நோயாளிக்கு ஏற்பட்ட கோபத்துக்கு அளவேயில்லை. மகா மயில் நோயாளி LTT MMLSSS T T aLaLL L TMaa LMMTTM0 aaaT LLL LL LLLMMC C TTCML
நினைக்கவில்லை எனக்கூறிக் கொண்டு எமனை சிறந்தவரெனக் கூறும் யாளியிடம் நண்பரே இவன் மனிதன் இல்லை எனக் கதறினான்.
நமது இதயம்,03,689 தடவைகுறுக்கின்றது. நமது இரத்தம் 26,88,000 கி.மீ. தூரம் செல்கிறது. நமது நகம் 0.0005 செ.மீ. வளர்கிறது. நமது உரோமம் 0.004285 செ.மீ. வளர்கிறது. நமது உடல் 66.6 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது. நாம் 28,048 தடவைகள் சுவாசிக்கிறோம். நாம் 486 கன அழகாற்றை உள்ளிழுக்கிறோம்.
சிறந்த வர்ணத்திற்கு
0il inti apuí leib கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
லியம் ஹார்வி. தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பணிபுரிந்தார். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள்
BLUTGN) முன்னும் சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசுகாத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 8.06.2010
ர்தான் இரத்தம் SMLTE LCLCT SL S L SMTMq CLTLLL TT S LLLLSM MMSS 0000SS LSTS EMESYTMS000S
கிறது, அதுவும் தினமுரசு வாரமலர் umbourrooxorub.
றினார்.
வர்னம் திட்டும் போட்டி இல (99၉)
ர், கண்டி வீதி,
55 5755LDT একটি ಶಿಡ್ಕೊನ್ದೆ
0. ம.கவிந்தா, தெல்லிப்பளை மேற்கு. 02. க.கானுன்ை, மாசார், பளை, 03. த.ரொசானி, கடற்கரை வீதி, மன்னார். 04. அ.சிந்துஜா, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை 00. செ.ஆர்த்திகா, 3ஆம் குறுக்குத்தெரு, திருகோணமலை, \97. eraleko Bilbon, oboboban, un Milurteotih.
08. தா.நர்மதா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்
gli OG-2, 2013)

Page 11
இல்லோருக்கும். அவள் பயங்குக் கொள்ளைக்காரி படு பயங்கரக் கொலைகாரி என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும் பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட 3)BMTue:griger, GUTag/Marsela; வேண்டுகோளுக்கினங்க மீண்டும்புரட்டப்படுகின்றன
N60
சரணடைந்தால் மன்னிப்புத் தரப்படும் என்று பொலிசார் ஆசை காட்டுகிறார்கள் பொலிஸ் நாய் களை நான் நம்பமாட்டேன். அவர்கள் கையில் நாம் மாட்டிக் கொள்ளும்வரைதான் அன்பொழுகப் (L3:'ഖ']ബ. IDTLറ്റുക கொண்டோம் என்றால் பின்னர் ബജഥTബ്ബിബി(8ഖ]5ണ്. உங்களில் யாருக்காவது சரண டையும் எண்ணம் இருந்தால் ΗΤΙΤΤοπιDTΦύ σΠ68216) 1 Ιου Τι0.
நான் தடுக்கமாட்டேன். ബി , ബ (Uബ| | | [[]ഞഖ Այ16ն ΟιονύοδΠοι, ήςλΤ ஊசலாடுகின்றனர் என்பது முகங் களில் தெரிந்தது வேறு சிலர் பதிலசொல்ல அவகாசம் தேவை ബUTസെ ഞെu19 சொறிந்தனர்
மான்சிங்கும. முன்று நான்கு பேரும்தான். நீங்கள எடுககும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படு வோம் என்று கூறினார்கள்
"இன்றும் நாளையும் நன்றாக யோசியுங்கள், பின்னர் நாம் பேசலாம் என்றாள் பூலன்
அன்றிரவு பூலானுக்கு துக் みu QTLDJリl
வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது போன்று மனதுக்குள் அந்தரமாக @呜
LIJEXIBLIJOM (DUBBBTOT. இருளில் ஒரு உருவம் தனனை நோகதிவருவதை பூலான் assol is
அது மான்சிங்தான் என்று கண்ட்றிவது அவளுக்குக் கவஷ்டமாக இருக்கவில்லை. அவளுக்கு அருகே அமைதியாக உட்காரந்தான் ഥങ്ങി. കൃ[ILIT,ിങ്ങഥquിനെ வைத்துக்கொண்டான்
9ഖങ| Diguിന്റെ ിL9, துப்பாக்கியை எடுத்து ஒரு |[]ഥ19, 5ർഗ്ഗ ബട്ടബി അ ജൂഖങ്ങg, Diguിന്റെ ബ வைத்துப் படுத்துக்கொண்டாள் ്യബി.
அவளுக்கு ஆறுதல் தேவைப்பட்டது. அவளுக்கு அரவணைப்புத் தேவையாக இருந்தது.
திடீரென்று தான் ஒரு மனிசியாகி விட்டதாக ஒரு பிரமை அச்சம் பூலானின் மனதைப் பிடித்தாட்டியது. தன் மடியில் தலைவைத்துப் படுத்தவளின் நெற்றியில் குனிந்து தன் உதடுகளை ஒற்றினான் LDIISI FTJ.
பின்னர் பூலானின் உதடுகளை அவன் உதடுகள் தேடிக் கீழிறங்கின.
ജൂഖങ്ങി ഞങ്കങ്കണിനെ ഉഞ്ഞ இழுத்து தன் மார்பில் வைத்துக் கொண்டு மான்சிங் நீயும் என்னை ബി () (8UTuഖnഖTu' ബ] போது, மான்சிங் கலங்கித்தான் (BUT 66.
பதிலேதும் சொல்லாமல் தன் ഉ 565ണ്ഞ ജൂഖണിങ്, ഉ 565ഞണ് மூடினான் ஆவேசம் வந்தவளாய் பூலான் அவன் உதடுகளை இம்சித்தான்.
காலையில் மற்றொரு சோர்வான தகவல் பூலானுக்குக் கிடைத்தது. அகில இந்திய வானொலி அந்தச் செய்தியை வெளியிட்டது.
பூலானைக் கொல்ல சோப்ரானை ஏவியவனும், பாபாவின் இடத்தை ജൂ¡ഞLL ജ്യഞ9 (ULLബ്ഥTഞ மலகான்சிங் பொலிசாரிடம்
]ഞ്ഞL59, Είδι ΠοδI.
9]ഞ്ഞLu|u) போது அவனுக்கு 38 ബ്, ബ ബg: 9]ഞ്ഞL,9,16 ബ്ഥ ബൈബി செய்தியில விபரிததிருந்தனர
9':01ഞLഖ9,9, ിയെ நிபந்தனைகளை விதித்தான் ഥയെങ്ക16:15,
உத்தரப் பிரதேச பொலிசாரிடம் சரணடைய முடியாது பிந்த் நகரில் உள்ள பொலிஸ் அதிகாரியான ராஜேந்திர சதுரவேதி என்பவரிடம் ക1ങ് }ങ്ങLരഖങ്ങ ബ கூறினான் பிந்த் நகரம் மத்திய பிரதேசத்தில இருக்கிறது.
ԵՄ90019))LԱյ (Մ63/60U 9,601Սյ! பிறந்த கிராமமான பிவெளக்குச் சென்றான்.
அங்கு கிராம மக்கள் ஒன்று கூடி பலத்த வரவேற்பு அளித்தனர வயதான பெண்கள் சிலர் அவனுக்கு நெற்றித் திலகமிட்டனர்.
ജൂഥ 6ിg|ഖഥ ജന്റെ பொலிசார் வரவேண்டும் அவர்கள் முன்பாக நான் சரணடைவேன் என்று பொலிஸ் அதிகாரிக்கு தகவல அனுப்பினான் மலகான்சிங்
oolloւյI(3D GLIToմՄԱՍ அங்கு வந்துசேர்ந்தனர். கிராம மக்களுக்குப் பணமும், நகைகளும் பரிசளித்தான் மலகான் சிங்.
இறுதியாக சகல விருந்துபசாரங்களும் முடிந்த பின்னர் மல்கான் சிங்கும், அவனது ஆட்களும் தங்கள துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி வேட்டுககளைத் திரததனர்.
பிந்த் நகர பொலிஸ் நிலையம் வரை கிராம மக்கள் மலகான் சிங்குடன் ஊர்வலமாகச் சென்றனர்
ൂട്ടീഞങ്കങ്കണിറ്റ്യൂഥ (ബ சிங் சரணடைந்த காட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து
Tйландшопа Бот.
9uളിബu|ഥ, 1ങ്ങ|| 1,
gjobĩ OG - 12 2013
திருப்Uங்கள் நிை பூலனின் வாழ்க்கை வ
ഞണ്ഥ LIT) 59 2,56TT FU LD6 தயக்கத்தோ வந்து தாங்கள் ( ഖTഗ്ഗാഞ്ഞങ്കuിഞ്ഞ ഒ விரும்புவதாகத் ெ !സെTങ്ങ് ഉ_{ கொடுத்தாள் தன் பணத்தில் அவர்க கொடுத்தாள்
அதேசமயம் ஆள் என்றும், பூல தகவல் கூறவேன ஒருத்தன் தேடி வ
மான்சிங்குக் சந்தேகம் ஏற்பட்ட 956016 !ഖ ജൂഖങ്ങ ജൂlഉഥഴ്ച நேரடியாக அவன் ജൂഖങ| lpTങ9 நேரத்தில் கைத்து எடுத்து நீட்டினான்
மான்சிங் சந்தேகி ്യനെ ഞങ്ങ (ngu அனுமதிக்காமல், விசாரித்தான்.
தனியாக அவ சென்று பேசிக் கெ அவன் சட்டென்று இருந்து கைத்துப் உருவினான்.
மான்சிங் அதன் 69]]ബിഞ്ഞ ël 5576 JUUTj நீட்டுகிறான் என்று
tools R தனது துப்பாக்கிை கைகளில் திணிதத மல்கான் சிங்த ബർ, ഉജ്ജ||ിങ് தேவியிடம் ஒரு தக ദം ( ബി. | [[]] | 9]ഞ്ഞLL ഗ്രബ് ം:1616 ബി.
'ബാ', ?&' } );ഖങ്ങി നൃ தெரிந்தது.
தயங்காதே எ சொல்லலாம். நான் பெயரைச் ரொ வந்தவனின் சந்தே цovТ630356ionu | [[ ]]ഞ്ഞL|ഥ] U6:16) ഖg| ബ அரசியல் தலைவர் ഉlഉ9]ഞ്ഞ11| 60 யுமாறும் கூறினார்." ஏதோ பெரிய த போகிறான் என்று ப இவ்வளவுதானா எ6 uisifEdgó el Guna (Bait ia
மலர்ந்தது.
"உன் நல்ல நே எண்ணிடம கூறினாய யிடம் கூறியிருந்தால் உயிருடன் இருந்தி என்றான் மான்சிங்.
வந்தவனுக்குக் பிடித்துவிட்டது. மல ൂിL p5ഖണ്ഢ !, தெரிவித்துவிட்டு பூ ஏதாவது பெற்றுக்ெ திட்டத்தோடுதான வந்திருந்தான்.
அதனால்தான பு துப்பாக்கியையும் ஒ தன்னை சோதனை துப்பாக்கியை எடுத வந்துவிடும் அதனா கொடுத்துவிடுவது என்று நினைத்தே ஒப்படைத்தான்
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

സെTഞിങ്
பேதலித்தனர் ്യഞ്ജരി_ഥ
ந்து விலக நரிவித்தனர். M 66)
விடம் இருந்த
ருக்கு பிரித்துக்
லகான் சிங்கின் னிடம் ஒரு BID 61631[]][[f. தான
அவன் மீது DJ。
னை சந்திக்க காமல் தானே ன விசாரித்தான். ங் எதிர்பாராத JILJITJfOLLI
6 ജൂൺ ഥg| தான். அதனால் க சந்திக்க
)|ബ6)601
തങ്ങ ജ്ഞ[59 ண்டிருந்தபோது தன் இடுப்பில் 155ിഞu
), ബ്
நினைத்தான்.
றந்த 106UᏡᏪ0!
ன்சிங்கின் ஆள் ப மான் சிங்கின் ΠοδI. Το δ1 οΤς Τς5) οδι !,സെബ ഖബറ്റ ρουμ. Το δ1 ή Ε. ர என்னிடம்
த தயங்குவது
m(LL LTGI DTGL-ft, " |6Og5ILib ம் விலகியது. ի OLITh՝rTՄ Li, ODILJLJLQġ സെ 1] നെഥIഞ
ஒருவரின்
re
JSOTSOL
GIGO GOTG)6OL ரத்தால்கூட. |று போனது.
|ബം
ம் இதனை பூலான் தேவி இந்நேரம் நீ
"נווח ו וחח54Aן
LIIGSI fr, NOTGil Lí ποδήt LD L Ι6) Υπ Γ т6іт отыр. ഖങ്ങി ബിബ്
|Lഞ്ഞ 5 ഒ്.
G
IJIEJL LI
ball
குறுகிருத்து U SLUIT
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
1 2 3. 4.
7 8 9
13 14. 15 16
22
28 29 BO
34 35
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 6.06.200 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-52
தினமுரசு வாரமலர் - த.பெ.இல-169, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
22 See
ub° (இடமிருந்து வலம் )
ao
தி Ol. ഗുജീഥേബ്യ)
பெருநூலை எழுதியவரும் லா மை பிறர் செய்யுள் நூல்களில் 塑。
ബ ിങ്വേ, 曲 கேட்கும்போது தன்
് ബർക്ര് 194 蜴 6 arterordnet,
st
27 mi i af
5 35 07. நுட்பம் அல்லது சிறிது on CLII LDIT . I (குழம்பியுள்ளது)
( மேலிருந்து تهgp ( |O, επεδεοπή,
(திரும்பியுள்ளது) C. Leാഞഥ 666ാg അപ്ഥം 13, 8ിor onsub 02, 6lug ഖnjpgഖഞ്ഞ്ഥmbം அல்லது சித்திரை
(குழம்பியுள்ளது) பூரணையில் நடத்தப்படும்
கம்(குழம்பியுள்ள 03. சோழர்களின் தலைநகள். 6ിഖtab, து)
19ംബം Oට්.ජිමර්ෂ 5 ත්‍රිෆ්ර්ඞෆg ෆිGoebr> (திரும்பியுள்ளது)
(திரும்பியுள்ளது) 22, 6.0, uൽ 966ഠg, ഉf 12. குடும்பகாரன், இசை (குழம்பியுள்ளது)
10. குட்டி யானை (குமம்பியுள்ளது) 27 பொன் அல்லது
விக்கலி ( 23 எழுதுகோல் (குமம்பியுள்ளது) t குழம்பியுள்ளது)
3. இந்தக் குருவி 27.6ഥൺ6ിu Geog தொழில்நுட்பத்தில் வியக்க
603өoятел. (5lыbülщеѓета) வைக்கும்(திரும்பியுள்ளத)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 322 இற்கான ബത്ത് ബയേLമേണ 9iഇി 250 நபா பரிசு பெறும் அதிர்வுடசாலி
02. எஸ்றோகள். துணுக்காய் மல்லாவி
கும். பார்றோட் கண்டி
n

Page 12
/
இன்னிம் களையும் செம காத
வெங்கட் பிரபு
பிரியான்னிப்பிடிப்பு நடுவில் சில கொடுக்கும் இன்னொரு வேர்டுக்கும் வரங்கள் நிறுத்தப்பட்டதற்கு கரனம் நடுவில் தனக்காக ஒதுக்கிப்பீட்டிருக்கும் வெங்கட் பிரிவுக்கும் இத்தின் அறைக்குக்கட் போகாமல் *偲 @ @iß偲 சலசலப்புதன் என்பது அனைவரும் அளவுக்குத்தொழிலில் இக்கறை
@ 蠶 」 鳶』 YLTYTTTLTLL TTS S TTTTTTYYY TLTTYYYYSTTYYYTTTYYZTTTT LLL LLTSTTSMLTLTSYYZ இங்கிவிர்இனால் மறுபடி பிரபு வரவேயில்ல்ைாம் அடுத்திவி யும் இலம்பின்னது டுக்கான இலகடினில்
இலையில் 0 இருக்கிறர் லேம் என்ற நினைத்து டிகிரியை தாண்டி கொண்டிருந்த கார்த்தி ஒருகட்டத்தில் வெளுத்து வாங்கிக் பொறுமை இழந்து வெங்கட்பிரபுவின் ரும்ப கொண்டிருக்கிறது. கதவை திறந்துகொண்டு நுழைந்தால் ந @öQu அங்கே அவர் தன் சகாக்களுடன் ー。 ർ ിങ് ബീൺ ജൂ 。 ബിജ്ഞ கொண்டிருந்தாரம் நெஞ்சை பிடித்துக் இ GEBOB, கொள்ளாத குறைதான் அதிர்ச்சியான 、 ந்ார்த்தி என்ன செய்றிங்க இங்கே கொண்டி ;ിങ്ങ് കേട്ടങ്ക, മുട്ടു ബിഞ്ഞ ബ ருக்கிறார் * Արգական աջ), այն 3.3, 3լոsս այ3, リ。 2துக்கலாம் என்றாராம் வெங்கட்
OO} . ܕ ܢ
്റ്റൺ (ട്ട്ബ
தெரியாமல் இரு istopi JJ. வருகிறார் சுப்ரமணியபுரம்
தனக்குப் பின் சினி 、 、 இப்போதுதான் சினிமா டெக்னிக் பு
அதனால் தற்போது தமிழில் கிசுகிசுக்கள் வருவதற்கான ஏற்ப உயர்த்த கிசுகிசு என்ற ஆயுதம்
سے سے \ صبر حصے ( تحصے
ഗ്ഗങ്ങി മൺ ബ ரேவிகேபி ஜெரம் திலீப் ஆகிே *毽
ί οπαδοί R8 鷺
தனிக்குடித்தனம் தொடங்கினார்கள், ! பின்னர் சினிமாவை விட்டு மஞ்சுவாரிய ( சில மாதங்களாக இருவரும் கருத்து ே இஏற்பட்டு விலகிவிட்டதாகவும் தனித்தனி வசிப்பதாகவும் கூறப்பட்டது. மஞ்சுவாரி விவாகரத்து செய்துவிட்டதாகவும் செய் റ്റങ്ങ ബT DIബങ്ങ ബഞ] 6 செய்துபிரிந்துள்ளார். அவருக்கும் திலி நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன மஞ்சுவாரியர் பிரிந்துவிட்டதாகவும் செ ரவின. இந்நிலையில் நீண்ட இடைெ ன்னர் இச்செய்திக்கு திலீப் விளக்க அளித்துள்ளார். அவர் தரப்பில் இருந் செய்தியில் மஞ்சுவாரியரை விவாகரத் வதந்திகள் பரப்பியுள்ளனர். அப்படி எது நடக்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும்
வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும் எ துவிட்டதாக II, 66
်ယိုလို့
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: ),9фбалv4 |
| -
அழைப்பிதழ் வைக்கிறாள்
இ.வி பிரகாஷ்
@、M)、 ( ) ° இந்தவியும் திருமண்ம் த்ெது கொள்ளவுள்ளார்
ட்டியர்ஹோலில் ஜன் 21ஆம் திகதி நடைபெறுகிறது
இதனையிெட்டி இருவரும் தங்களின் ருக்கானவர்களுக்கு அழைப்பிதழ் வைத்து ருகின்றனர்.இந்நிலையில் அவர்கள் அஜித் டும்பத்தாரை நேரில் சந்தித்து தங்களது தி
விபிரித்வி இருவ
臀。 曦 ண்பர்களாம். ஜி.வியின் இசையில் சைந்தி ன்னணி பாடி வந்தபோது அவர்களது நட்பு தலாகமாறியிருக்கிறது. இவர்களது காதலுக்கு ருவரது விட்டிலும் சம்மதம் தெரிவித்து ல மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் சன்னையில் நடைபெற்றது என்பது றிப்பிடத்ததக்கது.
பாதிக்கு புரிந்தது ஆட்சுமம்
தன் உண்டு தன் வேலை உன்டு என்று இருக்கிற ந்தால் அவர்களின் மார்க்கெட்டும் எகிறது
LLLLLL 0Y S Yr MM rM M MT SYT TTLS
ாவில் நுழைந்த நடிகைகளெலலாம் நான்கு բ) օտshiրինածագԱԵնus»5 սայթ,5 օoմ եմ:Ե. *一臀 -T யத் தொடங்கியுள்ளதாம் . சில படங்களில் நடித்துவரும் வாதி தன்னைப் பற்றி நடக்கிறது டுகளை செய்துவருகிறாராம் என் மார்க்கெட்டை தமிழில் இந்திஷ் ஸ்டுடியோல்
தேவைப்படுகிறது என்று கூறி புலம்புகிறாராம் தயாரிக்கும் படத்திற்கு டி தேடி
- . 2
。三ー 。 @。@cm صکی οι οι οπα τον προς Nò nan undColor:CG 2ND კი ისე ან მავე სეცემა. மாறிக்கொண்டே இருக்கிறது முன்ெ
διο Ειρο) ക്കണ്ണിങ്കൺ
பின்னர் சிேக் கொள்ளலம் பின் திருமணத்துக்கு ர ஒதுங்கினார்.
LB. 6ਲ ബിന്റെ பரை திலீப் ജൂൺഥ ഉന815ണ ഉന്നീട് திகள் பரவின சமீபத்தில் ஹன்சிகா அளித்த ே Aloud) 55 ஹன்சிகாவும் பிரபுதேவ L JIU Jibbil D. கூறப்பட்டது. அதன்பிறகு ஹன் Tშესანს: ஹன்சிகா மறுத்தார். " ബ LD நடிக்கும்
ജ്യങ്ങ16 ജൂഖ]6)
கூறப்படுகிறது. இ ഖ[) செய்துவருகி சொந்த ன்றும் அதை
16:րն

Page 13
கட்சி மாறும் அனுஷ்கா
தமிழில் கலக்கு
நந்திதா
தமிழ், தெலுங்கு என ரசிகர்களை கிறங்கடித்துவரும் அனுஷ்கா, தற்போது இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார். 1 பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர்
'அட்டக் கத்தி', நடிக்க, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க இருக்கும் படம் 'Baahu
நீச்சல்' போன்ற படங்களில் bali', தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம்
நடித்த நந்திதா நளனும் தயாராக இருக்கிறது.
நந்தினியும் அத்தோடு ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
'இதற்குத்தானே ஆசைப்பட் இந்தியில் தயாராக இருக்கும் படத்தில் அனுஷ்கா வேடத்தில்
பாலகுமாரா' ஆகிய படங்க சோனாக்ஷி சின்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
நடித்துவருகிறார். அத்தகவலை படக்குழு மறுத்து இருக்கிறது. "தமிழ், - தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே படத்தினை தயாராக
முதல் இரண்டு - இருக்கிறோம். இந்தியில் டப் செய்ய இருக்கிறோம். தமிழ்,
படங்களிலும் நடித்த போது தெலுங்கு என இரு மொழிகளுலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு
தமிழே தெரியாமல் ரொம்ப தொடங்க இருக்கிறது, படக்குழுவில் எந்த ஒரு மாற்றமும்
கஷ்டப்பட்ட நந்திதா இல்லை” என்று தெரிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்காக
தொடர்ந்து தாய்மொழியான பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகி றது படக்குழு.
கன்னட படங்களிலேயே சுமார் 80 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க
நடிக்க சென்று விடலாம் எ இருக்கிறார்கள்.
கூட நினைத்தாராம்.
அதையடுத்து அவரை படங்களுக்கு 'புக்' செய்ய சென்றவர்கள் தமிழ்
வசனங்களை கன்னடத்தில் சொல்லி அவருக்கு எளிதாக புரிய
வைத்தார்கள்.
இதனால்
ஓரளவு தம். சிழும் புரியத்
தொடங்கியது தாம். கடந்த மாதங்களாகப் தமிழ்பேச பய நந்திதா இப் பேசுகிறார்.)
மச்சான்
டேட்டிங்
என்று கலாசாரப் பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது டேட்டிங் வரைக்கும் வளர்ந்திருக்கிறது,
இந்த டேட்டிங் கலாசாரம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது. இதைத்தான் இதில் பதிவுசெய்திருக்கிறோம்.
மகி, கெவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி இந்த ஐந்து பேரும் டேட்டிங்குக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்கிறார்கள். அந்த அடர்ந்த காட்டுக்குள் அவர்கள் சந்திக்கும் திகிலூட்டும் சம்பவங்களுடன் 3டி தேடி பிடி அடி' த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது. தேடி பிடி அடி' என்கிற மூன்று வார்த்தைகளில் வரும் 3டி என்பதை குறிக்கவே 3டி என்று வைத்திருக்கிறோம் எனவும் கூறினார்.
ட நிறுவனம் 2 அடி' என்று
சன் கூறு ைகிறது. கலாசாரமும் 2லாம் பள்ளி,
ஒருவருக்கொருவர். பட்டது அதற்குப் காதலிக்கலாம்
ஈவுக்கு காதல் துது!
வுக்கு காதல் தூது அனுப்பி தொல்லை கொடுப்பதாக,
ட்டியில் தெரிவித்திருந்தார். வும் நெருக்கமானதால் நயன்தாரா பிரிந்தார் என்று காவும், சிம்புவும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இதையும்
கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு ஓடி, ஓடி
இளம் ஹீரோக்கள் சிலர் காதல் தூதுவிடுகிறார்களாம். ல்லாம் ஹன்சிகா கண்டுகொள்வதே இல்லை என்று தப்பினும் அந்த இளவட்டங்கள் விடாமல் முயற்சி ரர்களாம்.
அப்படி தன்னை காதலிப்பதாக துரத்துபவர்களிடம், சொரி
எனக்கு உங்கள் மீது காதலும் வரவில்லை, எனக்கு
காதலிக்க நேரமும் இல்லை என்று கூறி
நைசாக நழுவிவிடுகிறாராம். இப்படி
தொல்லை கொடுப்பவர்களின் பெயரை தெரிவித்தால்,
தன்னுடைய மார்க்கெட் - போய்விடும் என்பதால் அமைதி காத்து வருகிறாராம்.
ஜூன் 06 - 12, 2013
தினமும்

கிறார்
எதிர்
டாய் களில்
வே
என்று
பம்
சில வே தீவிரமாக பிற்சி எடுத்துவந்த பாது, சரளமாக தமிழ்
சிUvாய்
ரமலர் Tசு

Page 14
தன் புதுவித சமை
புட்!
புதி
புவி
புதி
|9688 89)
சன்
எழுந்து வா மனிதா... இனி ஒரு புதுவிதி சமைப்போம் இருண்ட யுகங்களை ஒளியேற்றி இனியதோர் உலகம் செய்வோம்
மன
சம்
சடு
பொ
சல
தன்
பிற
அர ஆ!
தார்
தன் எழு
இக
புது
| இ lெ 6) 6) | G Gl
'வாடகைக்கு வாங்கப்பட்ட
கனவுகள் எங்களிடம் தீர்ந்து போய் கொண்டிருக்கிறது
'யாரோ களவாடப்பட்ட 'கனவுகளால் தான்..,
'கனவுகள் வாங்கவேண்டிய
நிலை வந்தது 'பகலிலும் எங்களுக்கு
'கனவுகள் இல்லை 'இரவிலும் எங்களுக்கு 'கனவுகள் வரவில்லை
களாந்தன், சாவகச்சேரி
மருத்துவ 'பரிசோதனை செய்தோம் தூக்கங்கள் தொலைந்த பின் கனவுகள் களஞ்சியப்படுத்த
முடியாது என்று
புரிதலுக்கான
வாதம் பேசப்பட்டது மாத்திரைகள் தூங்குவதற்காக..
வழங்கப்படுகிறது
ஆனாலும் வாடகைத் தூக்கம் விழிகள் நாப்பட்டதூக்கத்தில்
காத்துக் கிடக்கிறது. தூக்கம் தொலைக்கப்பட்டபின்
கனவுகள் வாடகைக்கு வாங்கி என்ன செய்ய. - இன்னும் இன்னுமரம் கனவுகள் களவாடப்படுகிறது
அதிகாரங்கள் அடுக்கப்படுகிறது
எப்போதாவது 'கொஞ்சம் தூக்கம் வரும்
கனவுகள் வரும் என்ற நம்பிக்கை
உள்ளது.
களவாடப்பட்
கனவுக
களவாடப்பட்ட கனவுகள் 'பற்றி கவலைப்படுவதை விட்டு வரும் கனவுகளுக்காய்
காத்திருப்போம்...
பூவே நீ... சாலை ஓரம் வருகையில் இந்த சோலைக்காற்று என்னிடம் தந்தியடித்துவிடும் அந்த... வெண்ணிறப் புறாவை தரிசிக்க இந்த கறுப்பு சூரியன் வீதியில் காத்துக்கொண்டு நிற்கிறது...) வானம் நிலாவை சுமப்பது போல் நான் உன்னை - ஏன் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன். என் ஞாபகம் நீரோடையில் அந்த அல்லித் தண்டின்.
நினைப்புத்தான் தங்க மீன்களாய் துள்ளிக் குதிக்கின்றன. என்ன செய்வேன் நான் என் எண்ணத்தில் இருப்பதை வண்ணத்தில் சொல்லிவிட
இந்த வண்ணாத்துப்பூச்சி துடிக்கிறது
இந்த நிஜமான சுமைகளை
எடுத்துப் பறந்து செல்ல. இன்னும் இறக்கை முளைக்க வில்லையே!
K.
நிஜமானசுமைகள்

ப்போம் Eஈழத்துக்
கவிஞர்கள்
சோலைக்குயில் ஹஸனி
க.நாகேஸ்வரர்,
'mபாறுமை08
5 போட்ட பூமியில் தாய் வலம் வருவோம் தனில் இனி... காய் தடம் பதிப்போம் எடைகள் ஓய்ந்த ர்ணில் ... ரசம் கொள்வோம் சலம் நிறைந்த முதுகளை.. வை செய்வோம் னலம் மறந்த மனங்களில் பநலம் பேணுவோம் ராஜகங்களில் அவலங்களை றுேப்படுத்துவோம்
ப்பரியங்களில் னிறை காண்போம் ந்து... வா மனிதா 1 ஒரு விதி சமைப்போம்...
கிழக்கின் முகவெற்றிலை யெனக் கூறப்படும் கல் முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஹஸனி
ஏராளமான கவிதைகளை சோலைக்குயில் ஹஸனி என்ற புனைபெயரில் ஈழத்துப் பத்திரிகைகள் அனைத்திலும் எழுதியுள்ளார்.
அத்தோடு மனைவியின் பெயரில் 'ஆமினா ஹஸனி' என்ற பெயரிலும் மகளின் பெயரில் முஸ்னா றஷிகா என்ற பெயரிலும் பத்திரிகை, வானொலிகளில் எழுதிவருகின்றார்.
கவிதை மாத்திரமல்லாமல் சிறுகதை, கட்டுரை, குறுங்கதை, துணுக்குகளையும் எழுதியுள்ளார்.
கொழும்பு அல்-ஹிதாயாமுஸ்லிம் வித்தியாலயம், மாளிகாக்கந்தை முஸ்லிம் மகா வித்தியாலயம் போன்றவற்றில் கல்வி பயின்றார்.
தினமுரசு வாரமலரில் ஆன்மீகம்' பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் - புகைப்படக் கவிதைகள் பகுதியில் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ளார். அத்தோடு போட்டிகளில் கலந்துகொண்டு பணப்பரிசுகளையும் பெற்றுள்ளார்.
தினகரனில் 'சுரண்டல் என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை பலரது பாராட்டையும் பெற்றது. அந்தக் கவிதை இதோ....
யிருள்ள ஒரு மலரை மிரற்றுப் போகச் செய்தேன் யிருடனான உனக்காக யிரற்ற என் இதயமதை யிர்ப்பித்துப் போன உந்தன் ண்மையில்லாப் பாசமதை ணராத யான்....
யிருள்ள னக்காக.
சுரண்டலி! உழைத்துழைத்து, உண்ண உணவின்றி, எலும்பும் தோலுமாய் கட்டாந்தரையில், படுத்துறங்கும் எம்மிடத்தில், இரத்தம் உறிஞ்சவெனப் - பறந்து வரும் நுளம்பினமே! எம்மிடம் ஏது இரத்தம்? வீணே, உண்டு கொழுத்து தொந்தி பெருத்துப் பஞ்சணையில் படுத்துறங்கும் அந்த முத(ளை)லாளிகளிடம் செல்லுங்கள், எங்களின் இரத்தம் அவர்களிடம் தான்!
எஸ்.பி.பாலமுருகன்
திரும்பியதும் கண்கள் ஒரு திசை நோக்க சிந்திய ஒளி சிற்பம் உன்னை விழிக்கின்றதே சிறகடிக்கும் சிட்டுக்குருவி தேன் சுவைக்கும் பட்டாம்பூச்சியின் பண்பினை பற்றிக் கொண்டதோ கன்னியவள் கண் இமைகளின் சிமிட்டல்களில்...! நிழலுக்கும் கட்டளை இடுகிறது நிசப்தமாக அவள் விழி பேசும் இன்மொழி உணர்ந்து கொண்டதும் உயிர் இனிக்கிறதே...! தேன் குளத்தில் பிறந்து வளர்ந்து ரோஜா மலர்த்தேகமாய் குழையும் அவளது இதழ்கள்...! புன்னகைக்குக்கூட அழகு சேர்க்கிறதே அசைந்து கொடுக்கையில்...! மல்லிகையால் இழைக்கப்பட்ட பச்சை மர - பவளக்கொடிகளின் கூட்டம்தானே என் பொன் முகத்தவளின் பூமிதொடும் கருங்குழலின்கூட்டமைப்பு உடையினிலே உன்னதம் உயிராகும் நடையினிலே இடையிடையே அலைபாயும் படையெடுக்கும் பண்பதுகுணமாகும் பார்வைக்கும் பாவை அவள் பாதத்தில் பூந்தென்றல் மணம் சேரும்...! பஞ்சவர்ண கிளிகளும் கொஞ்சும் சின்னக்குயில்களும் நெஞ்சம் வருடும் தோகைமயில்களும் பிஞ்சுமலர் வஞ்சியவளின் பஞ்சமில்லா அன்பை பெற அஞ்சி கெஞ்ச மிஞ்சும் என் அழகியவள்.
வானவில்லின் வண்ணம் பெற்று கஸ்தூரிகங்கையிலேமணம்சேர்த்து பூக்களின் பஞ்சணையில் அங்கம்கோர்த்து பால் நிலவில் உள்ளம் படைத்து பாச வலையில் உயிரைபிணைத்தல் உருவினிலேஎழிலைவீசும் - அழகேபொறாமை கொள்ளும் புஷ்பங்களின் புன்னகை அவள்
- புஷ்பங்களின் புன்னகை அவள்..!
பாலேந்திரன், காள்ளுப்பிட்டி
எஸ்.சிvாளி முஹம்மட், ஒவூளில்.
இன் 08 - 12, 2013)

Page 15
பக்கவாத நோய்
கீழே விழுந்து, பேச்சு மூச்சற்று 8 எழுந்தவுடன் ஒரு கையும், ஒரு அசைக்கமுடியாத நிலையில் இர
முதலில் கை, கால் அசைவா நாள் செல்லச் செல்ல பாதத்தை காலை நீட்டவும் முடியாமல்போ வளைக்க முடியாமல் ஆகிவிடும் கால் பெருவிரலைத் தேய்த்துக்கெ வளைத்து நடப்பதும் ஆகிவிடும். பக்கமாக கோணிவிடும், கண் இ
மூடி இருக்கும். நாக்கு ஒரு பக்க போவதால் வாயினின்று உமிழ்ந ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு போ போகும். இந்த அறிகுறிகள் அை ஒருவருக்கொருவர் மாறுபடும்.
பக்கவாதம் வந்து இத்தகைய ஏற்பட்டவர்களுக்கு வர்ம சிகிச்ன சாதமாகும்.
வர்ம சிகிச்சை என்றால் வர்ம சிகிச்சை என்பது பாதிக்கப் உறுப்புகளிலுள்ள சம்பந்தப்பட்ட இயக்குவிப்பதுதான். செயலிழந்த சக்தியற்ற உறுப்புக்களிலுள்ள ( உயர்நிலை ஓட்டத்தை இயக்கு உறுப்புக்களை செம்மையாகச் ! வைக்கலாம். வர்ம சிகிச்சையில்
வர்ம ஸ்தலங்களை இயக்குவதும் பக்கவாதம் என்றும் பாரிசவாயு என்றும் கூறப்படும்
விடாமல் உள் மருந்துகள் நோய் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா
ஏற்ப தரப்படுகின்றன. வாத, பித் வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாக தற்போது
ங்களில் ஏற்படும் மாறுபாடுகளை உருவெடுத்து வருகிறது.
மருந்துகள் சரி செய்கின்றன. இந்த நோயால் ஏற்படும் கை, கால் செயலிழப்பு அன்றாட
வர்ம சிகிச்சை செயலிழந்து, 8 வேலைகளை முடக்கிப் போடக்கூடியதாக உள்ளது. சாதாரணமாக
உறுப்புக்களுக்கு எவ்வாறு பலன் பேசமுடிவதில்லை. ஒரு டம்ளர் தண்ணீரை வாய்க்கு எடுத்துச்
முடியும் என்று சிந்தித்து பார்க்க செல்ல முடிவதில்லை. பிறருடைய ஒத்துழைப்பு இல்லாமல்
மனித உடலிற்கு ஆதாரமாக இரு படுக்கையை விட்டு எழுந்திருக்க முடிவதில்லை. சுயமாக நடக்க
பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஆ முடிவதில்லை. எந்த ஒரு செயலைச் செய்யவும் பிறரது துணையை
மூன்றையும் இயக்குவன தசவால் நாட வேண்டியுள்ளது.
எனப்படும் வாயுக்களாகும். சாதாரணமாக நடுவயதினரைத் தாக்கும் பக்கவாதம் இருதய
பக்கவாதம் என்றால் ஒரு பா நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களை அதிகம்
செயலிழப்பு, ஏன் ஒரு பக்கம் ம பாதிக்கிறது. சிலர் திடீரென மயக்கமடைந்து தலைசுற்றிக்
செயலிழப்பு ஏற்படுகிறது என்றா
அதாவது வலது நாசிய
சர்சுவாசம் இருக்கும் வெள்ளைபடுதல்
கலை அதாவது இடது நோயிலிருந்து விடுபட..
வாசம் வேகம் குறை
படும். அப்போது சந்தி பொதுவாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுப்
இயக்கப்படும் தசவா பது மாதவிலக்கும் வெள்ளைபடுதலும்தான். அதில் வெள்ளை
மாறுபடும். தச வாயுக் படுதலைப் பற்றியும் அதன் பாதிப்புகளைப் பற்றியும் விரிவாக
மாறுபட்டால் அதனுடன் அறிவோம்.
ஒரு பக்க உறுப்புகள் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது
றன. இதனால் இடது . இயற்கையான ஒன்று. ஆனால் இந்த இயற்கையான
பாதிக்கப்படும். இதே சுரப்பிலிருந்து வெள்ளைபடுதலுக்கு உள்ள வித்தியாசங்களை
சூரிய கலை வலுவிழ உணர் வது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது.
வலது பக்க கை, கால்
பாதிக்கப்படும். சாதாரணமாக இந்த சுரப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
ஏன் இந்த நிை எப்படி வியர்வை சுரப்பு வித்தியாசப்படுகிறதோ அதுபோல,
உடலில் உண்ட ! மாதவிலக்கு வந்து 10இலிருந்து 15 நாட்களுக்கு இந்த சுரப்பு
ஜீரணிக்காமல் அபா அதிகமாகும். பின் திரும்ப மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு
அடைந்து பித்தநீருடல் முன் சிறிது அதிகப்படும். இது இயற்கையானது. இதுதவிர
சிரசை தாக்கும்போது வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளைநிற அல்லது
நிலை சுவாசம் சரிவர மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிப்பது.
மாறுபடுகிறது. அபான வெள்ளைபடுதலுடன் பலவீனம், இடுப்பு வலி, முதுகுவலி,
அடையக்கூடிய மற்ற மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.
களாலும் இந்த நிலை இவை அனைத்தும் இருந்தால் வெள்ளைபடுதல் நோய் என்று
ஏற்படலாம். இந்த சர
பாட்டால் உடலில் ஒ உணரலாம்.
கள் செயலிழக்கின்ற நோயின் அறிகுறிகள்:
களோடு தொடர்புடை
செயலிழந்து போகிற வெள்ளைபடுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்
சந்திகளுடன் தொடர் சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்
ஸ்தலங்கள் சீர்கேடு கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக
வர்ம மருத்துவம் வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள்
தன் பங்கை செவ்வம் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்
இயலுகிறது. இப்படி சீ
வர்ம ஸ்தலங்களை கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும்
மூலம் செயலற்று இ ஏற்படுவதுண்டு.
முடிச்சுகளை இயக்க ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி
முடிகிறது. குறைந்த ெ வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும்.
இருக்கும் நரம்புகலை மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும்
செய்யமுடிகிறது. இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்தச் சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்புவலி, வேலை செய்யும்போது இதயம் பட
வெள்ள படப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். நோயின் அறி குறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி
வெள்ளரியில் மீ
விரட்டுவதோடு, பசிச சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.
வைக்கும்: வெள்ளரி பக்ரீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைபடுதல் என்றால்
ஆனால், தாதுப்பொரு அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
'இரும்பு. பொஸ்பரஸ்
இத்தனை A வெள் மணத்தக்காளி சூப்
இரத்தத்தில் சிவப்பா
வெள்ளரியில் அதிக சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை
தணிக்கும் ஆற்றல் | ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு,
ஏற்படும் நோய் தணி சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 கரண்டி மற்றும் சிறிது
அதிகரிக்கும். வெள்? கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும்
'பசிரசம் என்னும் வி
விஞ்ஞானிகளின் க குடித்தால் வெள்ளைபடுதல் குணமாகும்.
- மலத்தைக் கட்டு
உள்ளரிப்பு, கரப்பான - உணவு முறை
ஆற்றல் வெள்ளரிக்
கொண்டால் திரிதே * அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்கவேண்டும்.
நால்கள் பேசுகின்றன உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து
'நஞ்சு சீரழிக்கிறது. கொள்ளவேண்டும்.
நஞ்சை நீக்கும் 4 தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க
உண்டு, மூளைக்கு மி வேண்டும்.
மூளை வேலை அதி உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை
களுக்குக் குளிர்ச்சியும்
'காய் வழங்கும். நுை தவிர்க்கவேண்டும்.
கள் வெள்ளரிக்கான
முட்டுவலி, இடுப்பு கலந்து வறட்சி ஏற்பட்டிராது. இரத்தச்
வாரமலர்
(ஜூன் 06 - 12, 2013
தினமும்

டெந்து காலும் நப்பார்கள். நிறு இருக்கும்.
வளைக்கவும், தம். இடுப்பை
நடக்கும்போது பாண்டும், காலை
வாய் ஒரு மை பாதி ம் செயலற்று ர் வடிய சமுடியாமலும்
னத்தும்
"எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பது பழமொழி. அதாவது எட்டு அங்குல நீளம் கொண்ட உடம்புக்கு தலைதான் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. அந்த சிரசிற்கும் பிரதானம், அதன் இரண்டு கண்களே என்றால், சந்தேகமே இல்லை. இத்தகைய கண்களைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமை ஆகும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த கண் எப்படி இருக்கவேண்டும்? எனக் கூறப்பட்டுள்ளது சித்த மருத்துவத்தில் மட்டுமே கண்ணிற்கே இலக்கணம் உள்ளது. அது என்ன? ஒரு நல்ல கண் என்றால், அதன் வெள்ளை விழியில், சிவப்பு நிறம் சிறிதும் இன்றி, தெளிவாக படிகம்போன்று, வெள்ளை நிறத்தில் மிகத்தெளிவாக இருக்க - வேண்டும். இதற்கு 'வெண் விழி' என்று அதற்கும் அடுத்தது,
வட்ட வடிவில் “பாவை'
ப பாதிப்பு ச ஒரு வரப்பிர
மாலைக்கண்
> என்ன?
- ஓர் ஆய்வு)
ல்
வர்மங்களை 5 அல்லது வாயுக்களின் இதன்மூலம் செயற்பட
பாதிப்படைந்த
ன் நின்று பாதிப்புக்கு த, கப தோஷ பா வர்ம உள்
எனச் சொல்லப்படுவது கறுப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு
"கருவிழி என்று பெயர். இதற்கு அடுத்ததாக கருவிழியின் நடுவில் பவண்டுபோன
'சோதி எனப்படும் ஒளியை குவித்து உள்ளே செலுத்த பயன்படும் மன கொடுக்க
உறுப்பு காணப்படுகிறது. வேண்டும்!
இத்தகைய கண்ணில் தோன்றக்கூடிய நோய்களைப் பற்றி நப்பவை வாதம்,
தற்கால நவீன மருத்துவம் போன்றே, அந்த காலத்திலேயே சித்தர் கும். இந்த
பெருமக்கள் கூறியுள்ளனர், கண்ணில் வரக்கூடிய நோய்கள் புக்கள்
மொத்தம் 96 வகை, இவற்றில் மாலைக்கண் நோயும் ஒன்று. க்க கை, கால்
நோய் இயல்பு: ட்டும் இவ்வாறு
96 வகைப்பட்ட கண் நோய்களில் முக்கியமானது மாலைக் ல் சூரிய கலை,
கண் நோய், இந்த மாலைக்கண் நோயைப் பற்றி சித்த மருத்து
வத்தில் இவ்வாறு அகத்தியர் கூறுகிறார். - போது சந்திர
"மாலைக்கண் நோயில் உடல் வெளுத்துப் போகும். முகம் நாசி சரசு
வாடியிருக்கும், கண்ணில் ஒளி குறைந்து மங்கிக் காணப்படும். ந்து காணப்
தலைப்பாரம் இருக்கும், சில நேரம் மயக்கமும் இருக்கும்.
கண்களில் பீளை சேரும், மேல் நோக்கி அண்ணார்ந்து பார்த்தால் ர கலையால் புக்கள் நிலை
கண்கள் கூசும். இவைகளைவிட முக்கியமாக மாலை நேரத்தில் கள் நிலை
அதாவது சூரியன் மறையும்பொழுது முதல் கண் பார்வை தொடர்புடைய
தெரியாது, இதனால் மாலை நேரத்தில் அவர்களால் எந்த |செயலிழக்கின்
பொருளையும் பார்க்க இயலாது என்கிறார். பக்க கை, கால் போல்தான்
நோய் தோன்ற காரணம்: க்கும்போது
'மாலைக்கண்' எனும் நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைவே. இந்த ஊட்டச் சத்து என்பது கரு
உருவாகுவதில் தொடங்கி, தாயின் வயிற்றில் வசிக்கும் காலம் ல மாறுபாடு?
முழுவதுமாக தேவைப்படுகிறது. அதன் பின் குழந்தை பிறந்து, உணவு சரிவர
வளர்ந்துவரும் பருவத்தில் மிக அதிகமாகவே தேவைப்படுகிறது. ன வாயு சீற்றம்
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல தேவையான அளவு ன் கலந்து
சத்தான உணவினை அன்றாடம் உணவில் சேர்த்து, உண்டு | இந்த சர
வந்தால் இத்தகைய நோய் ஏற்படுவதை தடுக்க நம்மால் நிச்சயம் - இயங்காமல்
முடியும். 5 வாயு சீற்றம்
நவீன மருத்துவத்தைப் பொறுத்தமட்டில், விற்றமின் A, காரணங்
எனப்படும் உடலுக்கு மிகவும் அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்து ல மாறுபாடு நிலை மாறு
குறைந்து போவதால் மாலைக்கண் நோய் குழந்தைகளுக்கு ந பக்க உறுப்பு
ஏற்படுவதாக கூறுகிறது. ன. உறுப்பு
சித்த மருத்துவத்தில் இத்தகைய வகைப்பாடு, அதாவது டய நரம்புகளும்
விற்றமின் A,B,C,D எனப் பிரித்து கூறவில்லை என்றாலும் து. நரம்பு,
கண்களுக்கு என்று அதனை பாதுகாக்கும் பல்வேறு மூலிகைகளைப் புடைய வர்ம
பற்றிய குறிப்புகள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.) அடைகின்றது.
இதை இன்றுள்ள பலரும் உணருவது இல்லை என்யதுதான் இங்குதான்
வருத்தம் தரும் விசயம். நமக்கு மிக அருகிலேயே முளைத்துவரும் ன செய்ய
கீரை, காய்கறிகளைப் பற்றி தெளிவான அறிவு வளர்ச்சி இருப்பது ர்கேடு அடைந்த |
இல்லை, முருங்கைக் கீரை இந்த மாலைக்கண் நோய் வராமல் சரிசெய்வதன்
தடுப்பதற்கான மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். ஆனால் இதைப் நக்கும் நரம்பு
பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்துக்கு இருப்பது வைக்க
இல்லை. மேல் நாட்டு மோகம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. சயலாற்றலுடன் T வலுவடையச்
பயன்படுத்தும் முறை:
முருங்கைக் கீரையை நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து,
வாணலியில் நல்லெண்ணெய் சிறிதுவிட்டு, பரிக்காய் மருத்துவம்)
வதக்கிக் கொள்ள வேண்டும், இதனோடு
சிறிது துவரம் பருப்பு சேர்த்து, நன்குவேக் "குந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை
வைக்கவேண்டும். இதனை அப்படியே யையும் உண்டாக்கும். உடலைக் குளிர
உணவாக கொள்ளலாம். இவ்வாறு தினமும் யில் விற்றமின்கள் ஏதுமில்லை.
மதியம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். "களான சோடியம் கல்சியம், மக்னேசியம்..
*முருங்கைக் கீரையை நன்கு வேக -- கந்தகம், சிலிகன், குளோரின்.
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எரியில் உண்டு. இவற்றைவிட, நம்
2, 3 மடங்கு நீர் சேர்த்து, சிறிது நேரம் ஊற பூக்களை உருவாக்கும் பொட்டாசியம் ம். ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் |
வைக்க வேண்டும். அதன்பின். வேகவைத்த வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில்
கீரையின் சத்து, அந்த நீரில் இறங்கி "பும். செரிமானம் தீவிரமாகும். பசி |
இருக்கும். இந்த நீரை காலை, மாலை பரிக்காயை உண்ணுகையில்
என்று இரண்டு நேரமும் பருகவேண்டும். சேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும்
பசலைக் கீரையையும் இப்படி செய்து ண்டுபிடிப்பு.
சாப்பிடலாம். மாலைக்கண் நோயைவராமல் ப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.
தடுப்பதற்கு பசலை கீரையும் நல்ல உணவு, * போன்ற சரும நோய்களைப் போக்கும்
*பால் ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து 5 உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட் |
பானம் ஆகும். பசும்பாலை தினமும். நன்கு Tஷமும் போகும் என்று பழைய வைத்திய
காய்ச்சி, ஆற வைத்து காலை, மாலை T. புகைப்பிடிப்போரின் குடலை நிகோடின்
இருவேளையும் பருகி வரவேண்டும். அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு
*இதன்மூலம் உடலுக்கு நல்ல ஊட்டம் கச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.
உண்டாகும். கண்களுக்கு நல்ல பார்வை கம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்
சக்தி பெருகும். இதனால் தெளிவான பார்வை " மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்
| உண்டாகும். எனவே, பசும்பாலை தினமும் ரயீரல் கோளாறுகள், இருமல் உள்ளவர்
| இருவேளை குழந்தைகளுக்கு கொடுக்க "யச் சாப்பிடுவது நல்லதல்ல.
வேண்டும்.

Page 16
(லேடிஸ் ஸ்பெஷல் -
மாம்பழம் தரும் சரும அழகு
பெண்கள்
நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் பக்கத்திற்குரிய |
இருப்பது மாம்பழம், மாம்பழம் சரும் 3 தரமான ஆக்கங்கள் பயன்படுகிறது என்பதை பார்க்கலாம். வாசகர்களிடமிருந்து)
- • மாங்கொட்டையின் உள்ளே இரு வரவேற்கப்
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு ? பெடுகின்றன'
மாங்கொட்டை பருப்பை அரைத்த விழு தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படு
• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ற் ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு மேசைக் மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து விழுது, விளக்கெண்ணெய் ஒரு மேசை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவே
• பருக்களால் முகப்பொலிவு குறை கவலை வேண்டாம். தினமும் குளிப்பத கரண்டி வேப்பம்பூ விழுது, அரை கரா சதை, அரை கரண்டி நல்லெண்ணெய் முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந் இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.
• மாம்பழ் சதையுடன் அதே அளவு திராட்சையை சேர்த்து அரைத்து, அை இட்டு ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். உ போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டில் யில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள் ரோஜா இதழ்போல மின்னும்.
• புருவங்களில் முடிகொட்டுவதற்கு வைக்கிறது மாம்பழச்சாறு. ஒரேஞ்சு ம மாம்பழச் சாறை சம அளவு எடுத்து . வைக்கவும். புருவங்களில் விளக்கெண் அல்லது நல்லெண்ணெயை ஒரு துளித ஐஸ்கட்டியை ஒரு மெல்லிய துணியில் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தி தூங்கும்முன் இப்படி செய்துவந்தால், 1 இமையிலும் முடி வளரும்.
தக்காளி தொக்கு
6 8:
தக்காளி - 4 புளி - ஒரு நெல்லிக்காயளவு மிளகாய்த்தூள் - ஒன்றரை கரண்டி வெந்தயம் - 1 கரண்டி இஞ்சி - 1 அங்குலத் துண்டு நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
கடுகு - 1 கரண்டி பெருங்காயத்தூள் - 1/4கரண்டி சர்க்கரை பொடித்தது - 1 கரண்டி (விருப்பப்பட்டால்) உப்பு - 1 கரண்டி அல்லது தேவைக்கேற்றவாறு.
சமையல் குறிப்
(1000/-) வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
செய்முறை: புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை பொன்னிறமாக வறுத்துப் பொடித்து ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப்
விட்டு காய்ந்ததும் கடுகு போடவும் போட்டு மூடிவைத்து மூன்று நிமிடங்கள்
ஆரம்பித்ததும் பெருங்காயத்தூளை கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு,
இஞ்சி விழுதையும் சேர்த்து வதக் தக்காளியை வெளியே எடுத்து ஆறவிடவும்.
தக்காளி விழுதைப்போட்டு, அத்து பின்னர் தோலை உரித்துவிட்டு, மிக்ஸியில்
தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கி. போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள புளியை
சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன் (ஊற வைத்துள்ள நீரோடு சேர்க்கலாம்)
விடவும். அடுப்பை சிறு தீயில் வை சேர்த்து, விழுதாக அரைத்தெடுக்கவும்.
கெட்டியாகி எண்ணெய் பிரிந்துவரு இஞ்சியையும் விழுதாக அரைத்தெடுக்கவும்.
கிளறிவிடவும். கடைசியில் வெந்த வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு
தூவிக் கிளறி இறக்கிவைக்கவும். பரிசு (1000/-
ரூபா.
கர்ப்பத்தின்
ஆரம்பிக்கும்.. பரிசுப் போட்டி இல:-371
மான வலி, அ கேள்வி : பருக்கள் மறைய செய்ய வேண்டியது என்ன?
காலத்தில் மா
உணர்வு இருக் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-11.06.2013
வலி ஏற்பட்டா வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
அர்த்தம், கர் விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 371
நிறைய மாற்ற கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர்,
மாற்றங்களாலு தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
ஏற்படும். அனுப்பி வைக்கவும்.
சில சமயம் அனுப்பி வைக்க
சரியான விடையை
இல்லாமல், பெ வேண்டிய முகவரி:
எமுதியவர்களில் ஒருவர் குலுக்கல்
வளரும்போது முறையில் தெரிவு செய்யப்படுவர்
இந்த நிலையி
அகற்றிவிட வே பரிசுப் போட்டி இல 1- 369 இற்கான விடை /= அதிகமான மனநெருக்கடிபதற்றம் அடைதல்.
கர்ப்பமாக பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி!- நா.சந்திரலீலா, படுத்தித்துறை விதி, நல்லூர்.
ஏற்பட்டால், அ இரத்தப்போக்கு அரை மணிநே செல்லவேண்டும்
பொதுவாக பெயர்
பிரசவ வலி ஏ முகவரி :
மாதத்தில், இர குறைப்பிரசவத்
கர்ப்ப காலத்தி தே.அ. அட்டை இல : ...
காரணங்கள். விடை :...
கையொப்பம்
அ

முதலிடத்தில் அழகிற்கு எவ்வாறு .
கணவர் பற்றி
புறம் பேசும் மனைவிகள்...
க்கும் பருப்புக்கு இருக்கிறது. ஐதை
த்தலாம். ந்து, வழுக்கை கரண்டி முற்றிய | அரைத்த ஈக்கரண்டி கலந்து.
ண்டும். 3ந்துவிட்டதா? தற்கு முன் ஒரு
ன்டி மாம்பழ கலந்து துவிடும். பள பளப்பைக்
4 உலர் மத ஐஸ் டிரேயில் தடுகள் உலர்ந்து யை ஒரு துணி ள். உதடுகள்,
சில பெண்கள் பார்த்து இவ வாய் இருக்கே, எப்ப
பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை ம் முற்றுப்புள்ளி
சொல்லிக்கொண்டே இருக்கும் என்று சொல்வர்கள். இந்த வகை ற்றும்
பெண்கள்தான் கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென . ப்ரீசரில்
சண்டை பிடித்தபடி இருப்பார்கள். ணெய்
கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு தடவி, இந்த
ஆத்ம சந்தோஷம். வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ 5 சுற்றி, கண்
எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். னமும் இரவு
அப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லிப் புருவத்திலும்
பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி. நம்முடைய பாட்டிகள், அம்மாக்கள் போல இன்றைய பெண்கள் இல்லை.
எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, சமாளித்துக் கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள். பல பெண்களுக்கு திருமண
வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது.
மேலும் கணவன் - மனைவிக்கு இடையிலான நடக்கும் சண்டைகளை பக்கத்து வீடு, எதிர்வீடு, மூன்றாவது வீட்டு பெண்களிடம் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே
இருக்கின்றனர். கணவன் - மனைவி இடையே எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில்தான் முடியும் என்பதை இன்றைய பெண்கள் உணருவதில்லை,
இந்நிலையில் பல் பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறிவருகிறார்கள். அவர்கள் இவ்வாறு
அடுத்த பெண்களிடம் குறையைப் பாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பதுபோல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித்
திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து, வக் கொள்ளவும்.
திருந்தும்படி நாம் நடந்து, சரிசெய்யலாம். கணவன் - மனைவி 1, எண்ணெய்
இருதரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப்போக்காக நடந்து D. கடுகு வெடிக்க
கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும். உறவுகள் வலுப்பெறும். [ சேர்க்கவும்.
மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக்கொண்டு மட்டும் கவும். , பின்னர்
இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது, டன் மிளகாய்த் ளறிவிடவும்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அடிக்கடி வலி றாகக் கிளறி
ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். இவ்வாறான வலிகள் வத்து, தொக்கு
ஏற்படுவது சாதாரணம்தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் ம்வரை அடிக்கடி
கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப் யப் பொடியைத்
போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.
கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அடிவயிற்றில் வலி
ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம். 1 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக அவ்வாறு அவை உருவாகும்போது, ஒருவித படிவயிற்றில் ஏற்படும், சொல்லப்போனால், இந்த தவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று | க்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில்
ல், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று ப்பமாக இருக்கும்போது ஹோர்மோன்களில் ங்கள் ஏற்படும். இத்தகைய ஹோர்மோன் ம், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு
ங்களில் கருமுட்டையானது கருப்பையில் பல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது
மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். பல் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை வண்டும்.
இருக்கும்போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு பது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் 3 அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து ரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம்
வே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் ற்படலாம். அதிலும் 7 அல்லது 8 ஆவது . ந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது திற்கான அறிகுறியாக இருக்கும். இவையே ல்ெ அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான
ரப்ப காலத்தில் டிவயிற்றில் வலி
வாரமலர் எமுரசு
' ஜூன் 06 - 12, 2013)

Page 17
அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் |
மறுபுறம் ஈரான் தனது அதிருப்தியைக் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில்
காட்டுவதற்காக அமெரிக்கர்களுக்கும், விடுகின்றது. இதிலே சுவாரஷ்யமான விடயம்
இஸ்ரேலியர்களுக்கும் தமது நாட்டில் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல்
இருந்து உளவுபார்த்ததாக சந்தேகப்படும் இருக்கின்றது. நாளை, சிரியாவில் அசாத் |
இரண்டு ஈரானிய உளவாளிகளை தூக்கி அரசு கவிழ்ந்தபின்னர் ஆட்சியைப் பிடிக்கப்
போட்டு வெப்பியாரம் தணிந்தது. போகும் இஸ்லாமிய அடிப்படைவாத
இஸ்ரேலுக்கு உளவு கூறி பணம் இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது
பெற்ற முகமட் கைடாரி, அமெரிக்காவிற்கு ஆயுதங்களை திருப்பமாட்டார்கள் என்பதற்கு
உளவு சொல்லிய கேரோஸ் அஃமாடி என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை
ஆகிய இருவருமே தூக்கில் தொங்கிய சேர்ந்த போராளிகள் தயங்கினாலும்,
வராகும். வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு
ஈரானின் அதிக ஆற்றல்மிக்க விஞ் எதிரான போரை நடத்தப்போகின்றார்கள்.
ஞானிகள் பலர் கார்க்குண்டு வெடிப்புக் இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரி
களில் தொடர்ந்து கொல்லப்பட்டு வரு யாமல் இல்லை. அதனால்தான், "முன் பின் பழக்கமில்லாத பிசாசுகளைவிட,
கிறார்கள், இவர்களை இஸ்ரேலிடம் பணம் அசாத் போன்ற தெரிந்த பிசாசு ஆட்சியில்
வேண்டி, அடையாளம் காட்டியவர்கள் இருப்பதே உத்தமம்..” என்று இஸ்ரேலிய
தூக்கில் போடப்பட்டவர்கள் என்று ஈரான் இராணுவ அதிகாரிகளே கூறுமளவிற்கு
கூறுகிறது. நிலைமை உள்ளது.
ஈரானின் அணுகுண்டு உருவாக்கத் திட்டத்தை தவிடுபொடியாக்க மேலை நாடு
கள் வகுத்துள்ள வியூகத்திற்கு தீர்வுத்திட்டத்தை சிரிய அதிபர்
துணைபோவோர்க்கு தூக்குத் அசாக் குப்பையில் வீசியுள்ளார்
தண்டனையே பரிசு என்ற ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து
எச்சரிக்கை வழங்கவே இந்தத் தீர்ப்பு சிரியாவின் அமைதிக்காகப் போட்டுள்ள
வழங்கப்பட்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை 2013 மே மாதம் இரண்டாம்
அமெரிக்க றிப்பப்ளிக்கன் வாரம் சிரிய அதிபர் அசாத் தூக்கி
"கட்சியின் யோன் மக்கெயின் குப்பையில் வீசியுள்ளார்.
சிரிய போராளிகள் சந்திப்பு சிரிய விவகாரத்தில் அக்கறை கொண்ட
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் இரண்டு நாடுகளும் வகுத்துள்ள திட்டத்தின்
போரில் முக்கியமான, ஆச்சரியம் தரும் முள்ளந்தண்டு சிரிய அதிபர் அசாத்
சம்பவம் ஒன்று 27-05-2013 திங்கள் பதவியில் இருந்து வெளியேறவேண்டும்
நடைபெற்றுள்ளது. என்பதுதான்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆனால் நேற்று முன்தினம் ஆர்ஜென்
றிப்பப்ளிக்கன் கட்சியின் சார்பில் டீனாவில் இருந்து வெளியாகும் கிளாரின்
போட்டியிட்டு தோல்வியடைந்த யோன் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த அசாத்
மக்கெயின் சிரிய போராளிகள் குழுவி இரண்டு நாடுகளின் கூட்டுத்திட்டத்தை தம்மால்
னரை அந்த நாட்டு மண்ணிலேயே கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று
சந்தித்து உரையாடிவிட்டு திரும்பியுள்ளார் கூறியுள்ளார்
என்ற செய்தியே ஐரோப்பிய வட்டகையில் மேலும் தனது அரசியல் தலைவிதியை
ஆச்சரியத்தைக் கிளப்பியுள்ளது. நிர்ணயிக்கும் உரிமை அமெரிக்க வெளியுறவு
சிரியாவின் விமானப் படைகளால் அமைச்சர் யோன் கார்ரியின் கைகளில்
தடுக்க முடியாமல், இராணுவத்தால் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க
நடவடிக்கை எடுக்க முடியாதளவுக்கு இயலாது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, அசாத், ஹிஸ்புல்லாவுடன்
இது எவ்வாறு சாத்தியமானது என்ற இறுக்கமாக கரங்களைப்
கேள்விக்கு அமெரிக்கத் தரப்பு பதில்தர பிணைத்துள்ளார்
மறுத்துள்ளது. இப்போது அசாத் லெபனானில் இருந்து
சிரியாவில் போராடிக்கொண்டிருக்கும் செயற்படும் அமைப்பான ஹிஸ்புல்லாவுடன்
பல தரப்பு போராளிகளுடன் இந்தச் இறுக்கமாக கரங்களைப் பிணைத்துள்ளார்.
சந்திப்பு நடந்துள்ளது. அடுத்தகட்டப் ஹிஸ்புல்லாவின் கரத்தைப் பற்றினால்
போருக்கான ஆயுதங்களை அமெரிக்கா என்னவாகும் என்பதற்கான பதில் நெருப்புக்
வழங்கப்போவதன் முன்னேற்பாடு கோளங்களாக எரிந்தன.
இதுவாகும். முற்காலத்தில் ரஷ்ய காட்டுக்குள்ளால்
சிரிய அதிபர் அசாத்திடமிருந்து வெளிப்பட்டு நடாத்தப்படும் காட்டுமிராண்டித்
மீட்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்காவின் தனமான பாபேரியன் தாக்குதல்களை ஒத்த
செல்வாக்குள்ள பகுதி இருப்பதை இது மோசமான தாக்குதல்களை இப்போது "
கோடிகாட்டுகிறது. ஹிஸ்புல்லா நடாத்துவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிரியா, லெபனான் எல்லையில் ஹிஸ்புல்
சிரியாவுக்கு எதிராகப் போட்டுள்ள லாவை நுழையவிடாமல் தடுப்பதற்காக
ஆயுத விற்பனை தடைச்சட்டம் குறித்த குஸாயர் நகரத்தை ஏற்கெனவே போராளிகள்
முக்கிய பேச்சுக்களை நடாத்துகிறது. கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
போராளிகளுக்கு ஐரோப்பிய
ஆயுதங்களை திறந்துவிடலாம் என்ற இப்போது ஹிஸ்புல்லா படைகளும்,
கருத்தை பிரிட்டன் முன்வைத்துள்ளது. சிரியா அசாத் படைகளும் இணைந்து பெருமெடுப்பில் இந்த நகரத்திற்குள்
பிரிட்டனும், அமெரிக்காவும் முக்கிய நுழைந்துள்ளன.
பாத்திரம் வகிக்கமுன்வருவதால் |
அவர்கள் தலையில் பொறித்துவிட்டு தாக்குதலின் நோக்கம் தடையை உடைத்து
ஐரோப்பிய நாடுகள் விலகிக்கொள்ள ஹிஸ்புல்லாவும் அசாத்தும் கரம்கோர்க்கும்
எத்தனிப்பதையும் ஐரோப்பிய மந்திரிகள் தாக்குதலாக இது உள்ளது,
பலருடைய உரைகளில் காணமுடிகிறது. பெரும் வெடிச் சத்தங்களும் புகைக் காண்ட
உதாரணமாக டென்மார்க் வெளிநாட்டு முமாக அந்த நகரத்தில் பெரும் போர்
அமைச்சர் வில்லி சுவிண்டேல் ஆரம்பித்துள்ளது.
கூறும்போது, சிரியாவிற்கு எதிராக அசாத், ஹிஸ்புல்லா, ரான்
தடைவிதிக்கப்பட்டுள்ள ஆயுத வழங்கல் '- என்ற முத்தரப்பு கூட்டு
தடைச் சட்டம் காலாவதியானாலும், அது அசாத், ஹிஸ்புல்லா, ஈரான் என்ற
தொடரவேண்டும் என்று கூறியுள்ளார். முத்தரப்பு கூட்டமைப்பை நோக்கி அசாத்,
மறுபுறம் மறுப்பதுபோல போலி புதிய தடத்தில் களமிறங்கியுள்ளார்.
நாடகமாடி, கடைசியில் ஐரோப்பிய ஆனால் ஹிஸ்புல்லா இதை மறுத்துள்ளது.
ஒன்றியம் போராளிகளுக்கு ஆயுதங்களை உண்மையில் ஹிஸ்புல்லா படைகள் நேரடியாக
வழங்கப்போகிறது என்று தெரிந்ததும் ஈரானுக்கு பயணித்து, அங்கிருந்து மறுபடியும்
சிரிய அதிபர் தான் பேச்சுக்களை சிரியா வருவதாகக் கூறப்படுகிறது.
நடாத்தத் தயார் என்று அதிரடியாக இதுமட்டுமல்லாமல் ஈரானின் புரட்சிப்
அறிவித்துள்ளார். படையென்ற ஒரு படை உறுப்பினர்களும்
ஆனால் அந்தப் பேச்சுக்கள் சிரியா இப்போது அசாத் படைகளுடன் இணைந்து
அதிபரின் வழி நடாத்தலில் இருக்கும் போரை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்
என்று ரஷ்யா கூறியுள்ளது, படுகிறது,
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 14ஆம் ஒருவிதமாக பார்த்தால் ஈரான், சிரியா,
திகதி சிரியாவின் அசாத் றெஜீம் படைகள் ஹிஸ்புல்லா ஆகிய மூன்று சியா முஸ்லிம்
இரசாயன ஆயுதங்களை பாவித்ததாக களின் அணியொன்று போர்க்களம் குதித்
பிரான்சிய பத்திரிகையான லீ மொண்ட துள்ளது தெரிகிறது.
எழுதியுள்ளது. - இதேபோன்ற மோதல் இப்போது ஈராக்கி
தமது புகைப்பட நிருபர் இந்தப் லும் நடக்கிறது, நிலமைகள் மத்திய கிழக்கில்
பகுதிக்குள் சென்றபோது இக்குண்டு சியா சுன்னி முஸ்லீம்' பெருமோதலாக .
வெடித்ததாகவும், நிருபர் நான்கு சூல்கொள்ளும் ஆபத்தும் இருப்பதை மறுக்க
தினங்கள் மூச்செடுக்க இயலாது சிரமப் முடியவில்லை.
பட்டதாகவும் அது எழுதியுள்ளது. அதனால்தான் இப்போது சிரியப் போர்
அதேவேளை அசாத் படைகள் மட்டு வேறொரு பாதைநோக்கி திரும்பியுள்ளது
மல்ல போராளிகளும் இரசாயன ஆயு என்று கூறுகிறார்கள் நோக்கர்கள்.
தங்களை பாவிப்பதாகவும் எழுதியுள்ளது.
ஜூன் 06 - 12, 2013
தின

அமெரிக்க அதிபர் தேர்தலில் றிப்பப்ளிக்கன் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த யோன் மக்கெயின் சிரிய போராளிகள் குழுவினரை அந்த நாட்டு மண்ணிலேயே சந்தித்து உரையாடிவிட்டு
திரும்பியுள்ளார் என்ற செய்தியே ஐரோப்பிய வட்டகையில் ஆச்சரியத்தைக் கிளப்பியுள்ளது. சிரியாவின் விமானப் படைகளால் தடுக்க முடியாமல், இராணுவத்தால் நடவடிக்கை எடுக்க முடியாதளவுக்கு இந்தச் சம்பவம் எப்படி நடந்தது. இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்விக்கு அமெரிக்கத் தரப்பு பதில் தர
மறுத்துள்ளது. சிரியாவில் போராடிக் கொண்டிருக்கும் பல தரப்பு போராளிகளுடன் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. அடுத்தகட்டப் போருக்கான ஆயுதங்களை அமெரிக்கா
வழங்கப்போவதன் முன்னேற்பாடு இதுவாகும்.
இந்த விவகாரத்தில் துருக்கியையோ,
கூறப்பட்டிருந்தது. அதே வேளை அல்லது இஸ்ரேலையோ தலையிட வைத்து
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் நிலமைகளை சீரழிப்பதைவிட தாமே
வில்லியம் ஹேக் கருத்து களமிறங்கலாம் என்ற முடிவுக்கு
வெளியிடும்போது போராளிகளுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் வந்துள்ளதையே
உடனடியாக ஆயுதங்களை யோன் மக்கெயின் அதிரடி பயணமும்,
வழங்கமாட்டோம் காரணம் சிரிய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரின்
அதிபர் பேச்சுக்களை நடாத்த கருத்துக்களும் தெரிவிக்கின்றன.
மீண்டும் உடன்பட்டிருக்கிறார் என்றும் ஆகவே சிரிய அதிபர் அசாத்தை
கூறியிருந்தார். பதவியில் இருந்து விரட்டியடிப்பதற்கான
அதைத் தொடர்ந்து சிரியா முதலீட்டை வழங்குவது யார் என்பதுதான்
வெளியிட்டுள்ள அறிவித்தலில் இழுபறியாக உள்ள விடயமாகும்.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு
நாடுகளும் தலைமை வகித்தால் 'அதத் தடையை விலக்கிக்
பேச்சுக்களுக்கு மீண்டும் தயார் என்றும் கொள்ள ஐரோப்பிய ஒன்றியம்
அறிவித்துள்ளது. 'உடன்பட்டது
சிரியாவில் பேச்சுக்களை பிந்திய செய்திகளின்படி:
நடாத்துவோம், சமகாலத்தில் அதற்கு சிரியாவின் அரசாங்கத்தை
அப்பாலும் காய்களை நகர்த்தி
பிரச்சினையை முடித்துவைப்போம் எதிர்ப்பவர்களுக்கு ஆயு தம்
என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய
கூறியுள்ளது. ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள்
ஆக, சிரிய அதிபர் பேச்சுவார்த்தையை உடன்பட்டுள்ளனர்.
தனது ஆதாயத்திற்காக பயன்படுத்திவிடக் ஆனால் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்
கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் களுக்கு உடனடியாக ஆயுதங்களை
கருத்துமாக இருப்பது தெரிகிறது. அனுப்பிவைக்கும் திட்டம் எதுவும் தம்மிடம்
அப்படி நடந்தால் போராளிகளுக்கு இல்லையென அவர்கள் கூறுகின்றனர்.
அதிநவீன ஆயுதங்கள் போய்ச்சேர்ந்து சிரியா சம்பந்தமான மற்ற அனைத்து
போர்க்கள் நிலை முற்றாக மாறிவிடும். தடைகளும் தொடர்ந்து அமுலில்
இதேவேளை சிரியாவில் போராடும் இருக்கும் என்றும், இது சம்பந்தமான
நான்கு போராளிகள் அமைப்பும் கூடவே அடுத்தகட்ட பரிசீலனையை உறுப்பு
ஓர் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாடுகள் ஒகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர்
இந்த அறிக்கையில் சிரிய, லெபனான் மேற்கொள்வர் என்றும் ஐரோப்பிய
எல்லைப்பகுதி கேந்திர நகரத்தில் ஒன்றியத்தின் தலைமை இராஜ்ஜிய
சமீபத்தில் நடைபெற்ற போரில் சுமார் அதிகாரியான கேதரின் ஆஷ்டன்
7000 ஹிஸ்புல்லா போராளிகள் கூறினார்.
பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனும் பிரான்சும் தந்த அழுத்தத் தால்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்த
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முடிவுக்கு வந்தது என்று தெரிவிக்கப்படும்
பயங்கரவாத பட்டியலில்
ஹிஸ்புல்லாவை சேர்க்க ஐரோப்பிய கூற்றுக்களை அவர் மறுத்தார்.
ஒன்றியம் முயன்றுள்ளது, பணிகள் சிரியாவின் அரசாங்கம் நிஜமான சிரத்
பூட்டிய அறைக்குள் மர்மாக தையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாக
நடக்கின்றன. வேண்டும் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்பவேண்டியது முக்கி
பட்டியலில் வந்தால் ஹிஸ்புல்லாவின் யம் என பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
ஆட்டம் கடைசிக்கட்டத்திற்கு வந்துவிடும் வில்லியம் ஹேக் கூறினார்.
என்பது தெரிந்ததே. அதிபர் அஸ்ஸாத்தை எதிர்ப்பவர்களில்
சிரிய அதிபர் அசாத்தும், அவருடைய மிதவாதிகளாகப் பார்த்து அவர்களுக்கு
குடும்பத்தினரும் இனிமேல் சிரியாவின் ஆயுதங்களை அனுப்பவேண்டும் என்று
சர்வாதிகார தலைமையாக இருக்க பிரான்சும் பிரிட்டனும் வலியுறுத்திவந்தன.
முடியாது, இந்த விடயத்தில் ஆனால் அந்த நகர்வுக்கு மற்ற
அமெரிக்கா யாதொரு சமரசமும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
காணாது என்பது தெரிந்ததே. அப்படிச் செய்தல் அந்நாட்டில் வன்
சிரியா இராணுவத்துடன் சேர்ந்து முறைச் சூழல் மேலும் மோசமடையத்தான்
சண்டைபோடுவதை ஹிஸ்புல்லா தீவி செய்யும் என்று அவர்கள் வாதிட்டனர்.
ரவாதிகள் நிறுத்தவேண்டும் - அரபு லீக் இது குறித்து வெளியாகியிருக்கும் செய்தி:
தலைவர் வேண்டுகோள். ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள
சிரியாவில் அதிபர் அசாத்தை முடிவுக்கு ரஷ்யா உடனடியாகக் கவலை
பதவியில் இருந்துவிரட்ட தெரிவித்துள்ளது.
ஆயுதம்தாங்கி கிளர்ச்சியாளர்கள் இந்த முடிவானது போராளிகளுக்கு
போராடுகிறார்கள். இதனால் அங்கு ஆயுதங்கள் போக வழிசெய்து நிலமை
கடும் சண்டை நடக்கிறது. அதில் களை மேலும் சிக்கலாக்கும் என்றும்
சிரியா இராணுவத்துக்கு ஆதரவாக தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் செயற்படும்
ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இறங்கி சிரியா தொடர்பான அமைதிப்
சண்டையிடுகிறார்கள்: இதன் தலைவர் பேச்சுக்களை முன்னெடுக்க சமிக்ஞை வெளியிட்டிருக்கும் நிலையில் இத்தகைய
சயீத் ஹசன் நஸ்ருல்லா கூறும்போது,
சிரியாவில் வெற்றி கிடைக்கும் முடிவு வெளியானது துன்பகரமானது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை
வரை சண்டை போடுவோம் என்று அமைச்சர் சேர்ஜி லாரோவ் கூறினார்.
அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு
அரபு லீக் தலைவர் நபில் கடும் அமெரிக்கா- ரஷ்யா ஆகிய இரு
கண்டனம் தெரிவித்தார். அவர் நாடுகளும் தலைமை வகித்
வெளியிட்ட அறிக்கையில், "சிரியாவில் தால் பேச்சுக்களுக்கு தயார்
நுழைந்து உயிர் இழப்பை ஏற் ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவில்
படுத்துவது நல்லதல்ல. எனவே போராடும் போராளிகளுக்கு ஆயுதங்
சண்டையை ஹிஸ்புல்லா அமைப்பு களை வழங்கலாம் என்ற முடிவுக்கு
நிறுத்தவேண்டும்.ஹிஸ்புல்லா வந்துள்ளதையடுத்து பிரிட்டனின்
தலைவர்கள் தங்கள் நிலையை மறுஅழுத்தத்தின் காரணமாக ஐரோப்பிய
பரிசீலனை செய்யவேண்டும்" என்று ஒன்றியத் தலைவர்கள் இந்த முடி
குறிப்பிட்டுள்ளார். வுக்கு வந்திருக்கிறார்கள் என்றும் ரமலர் முரசு

Page 18
"தாய்மொழி தெரியாது என்று சொல்வதை தற்பெருமையாக
ിതങ്ങdക്രി தற்குறிகள் பலர் உளர்.
உம் மொழியை உயரம் குறைக்காதீர்! 960 664 сарашпөй, உயிர் மொழியை குள்ளமெனக் கூறாதீர்!" என்றாள் அவள்.
"தாசியாக இருந்தாலும் தத்துவம் பேசுகிறாய்" "உடலைத்தானே விற்கிறோம் உள்ளத்தை யல்லவே!" என்றாள் அவள்.
நாசி விட்றல் “GILADULÓli Önnu 960 di |奧°。 :
இந்திரேந்தையில் கேட்டான். “மொழி நம் விழி சாத்திரம்பி மொழி நம் உயிர் எப்படி
| Linólsinól (Burgtől?” முத்தங்கள்ால் தோத்தாள் ற்றின்றிப் போகு விதி நாம் வாழ்வது
வெள்ளையன் ஆட்சியில்"
Bâla IGÖ 696).jGül அமுதம் இதுதான் நினைவுபடுத்தின அமுதே நிதான் "வெள்ளையன் மட்டுமல்ல தமிழும் கந்தது எந்த அந்நியன் வந்தாலும் ജ്ഞ ി கொள்ளையிட முழயாது விாேகித்து நம் மொழிப் பற்றை அத்தனை Владиолокал - *É GIGösteron as Lú இருக்கிறது என் முத்தம்? GLUAJóLDGaji asafu II என்றாள் முறைத்து குத்தலாகக் கேட்டான்.
"இல்லை- தண்மானம் தமிழிலும் கெட்டுப்போகாதவன் கட்சி" விைல்லை 'உன்மானம் நான் அதனினும் "தி கப்பலேறுகிறதே - இதில்
65), олатын 6ыейая файшопалій"
I 6GÖNDING GIGGS. நன்நலத்துக்காக D |cm 。 "அப்பழம் பார்த்தால் உன்
திரம் இருந்தவனுக்கு மானமும் தான் இங்கே
JUGOITTU கப்பலேறுகிறது" இகழ்வதற்கே நான் ஆண்மகன். SEE-- நீ பெண்
T
O.
"ஆணுக்கு மானம் 8,65GOGOury' நான் மானத்தையா இழக்கிறேன் "உன் மேனியைத் தானே Bouffaf548 ppGod”
"அது எனக்கு மட்டும் பொருந்தாதா? LDITGOI di Googl5
மேனியைத் 95 Gd GMTLIGADesde GísbóGyllið! &g6yið வயிற்றுக்காக வெறுப்புடன் செய்யும் தொழில்தான்"
"ć950 GDI அவிழ்ப்பவள் to Gordogs இழப்பவள் தானே? குறுக்கே
Bois CL-6).
"ஆடை என்பது | ||0|| afGÖGOTLDGÕGAD ஆடையின்றி வாழ்ந்த с914) шайфей шопылай
ിdLഖത്ര ഗ്രൺബ
பிறக்கும்போது ஆடையின்றி வருவதால் ബി ബി ബി. பிறவிகளாகி விட்டோம்?"
அவள் விளக்கினாலும் Cഖര ബിLബിബ ஆடையின்றி நீ திரிந்து Lumagazi” Galipina 6. дола.
)ே சிந்தியா இந்தியாவில் பாரதிய அனதா ஆட்சிக்குவந்தால் இலங்கை யில் சீதா பிராட்டிக்கு கோயில் கட்ட Gaiapu sandub arara'?
எம்.செந்திலி, எட்டியாந்தோட்டை ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத் தருவேன் என்றார். இரண்டு தீர்மானங்களை சட்ட சபையில் நிறைவேற்றியதோடு எல்லாம் சரியாகிவிட்டது. காங்கிரஸ் ஈழத்தமிழர் களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து விட்டது. நாம் கோயில் கட்டிக் கொடுப்போம் என்று
பாஜக நினைக்கிறதாக்கும்.
 ைமிருவேதிைக்கு எதிராக வளத்த பிக்கு தீக்குளித்ததால் நடந்தேறியது எண்னதான் சிந்தியா?
சி.மாதங்கி சங்குப்பிட்டி நாட்டின் தற்போதைய போக்கில்
பிக்குகளைப் பற்றி எது பேசினாலும் அது தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாக மாறி தேவையற்றவர்களின் கோபங்களுக்கு ஆளாக்கிவிடுகின்ற காரணத்தினால் எண்ணிடம் கேட்டிருக்கின்றீர்களோ? அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அண்மையில் ஒரு வீடியோ கிளிப் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதைப் பார்க்கின்றபோது குறிப்பிட்ட பிக்கு தன் மீது எரிபொருளை ஊற்றிக் கொள் கின்றார். பின்னால் நிற்கும் ஒரு இளைஞர் லைட்டரால் தீமூட்டிவிட்டு ஓடுகின்றார். நான் LITijBB of gCBuurt D.Loodrecoupun7, Gustuurt? என்பதை ஆராயவேண்டும் பசுக்களை
ൽ ബീബിu,
நம்பன்களைத்தானே வெட்டுவர்கள் un ாபிக்குவுக்கு தவறான கயிற்றைக் கொடுத்திருக்கின்றார்கள் நமக்கெதற்கு համատարեհի: | ვიცე
தமது பாதுகாப்பு குறித்து இலங்கையில் அச்சம் உருவாகவேண்டும் என்று அவர்களாக ஏற்படுத்திக் கொண்டவை அவை நிலத்தின்
யதார்த்தத்தை பரிந்துகொள்ளாமல் புலத்தில் தியவர்களுடன் ந்ேதுதியதைபேசி
g டுவது ნასკევს, ე.
ஆலங்களில் திருடப்படும் சம்பவங் களை தடுத்துநிறுத்துவது யார்?
ബ A அரசாங்கமும் காவல்துறையினரும் தான் என்பது தெரிந்துகொண்டும் என்விடம் கேட்டிருக்கின்றிகளே நீங்கள் கேட்பதைப் பார்த்தால் தடுத்துநிறுத்தவேண்டியவர்களே கண்ணை முடிக்கொண்டு இருக்கையில்
GPU UnUCLSTDLLO இருக்கின்றது கோயில்களில் நடப்பது வெறும்
திருட்டு மாத்திரமல்ல அதற்குப்பின்னால் தீய
என்னமும் உண்டு யார் அந்த தீயசக்திகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்தண் மீது உந்தன் சுட்டுவிரல் பட்டாலும் உதைப்பேன்! அதுதான் தண்மானம்"
அவள் கணிகளில் புத்தொளி பளபளத்தது அப்பழயானால்
என்ன கொருக்கும் கூலிக்கு சுகம் கொடுக்கிறேன்!
ഇ8ff6ി 6ൺഞണു ஏமாற்றுதல் இல்லை ஆகவே நான் கற்போடு
கற்புக்கு இங்கே மரியாதை இருக்கிறேன்!
S6õGaoGDLIT?** 6 GöOpsTGö 966. துணையிருக்க என்
துணை தேற வந்நீர் "கற்பு என்பது உறுப்பு ansaOrdo Gooisuudub eiðubgúus Lø6öG01 உம்மவளுக்கு துரோகம் மனம், ஒழுக்கம் சார்ந்தது இழைத்திர நணியனுக்கு துரோகம் கற்பிழந்தவர் நீரே செய்பவனும் கற்பிழந்தவனே கற்பழிந்தது உமக்குே" "கற்பு என்பது பரஸ்பர நீண்ட விளக்கம் நம்பிக்கை. கூட இருந்து ഉഖ്ബര്ഗ്ഗീ குழிபறியாமை ஒருவருக்கு ஆணியாய் இறங்கிய ஒருவர் துரோகம் செய்யாமை வார்த்தையழகள்
கற்பு என்பது ஆணுக்கும் உள்ளது - கற்பு என்பது பெண்ணுக்கும் உள்ளது
மொழிப் பற்றும் உண்டு இனப்பற்றும் உண்டு பெண் இனத்துக்கான
வீரமும் உண்டு” ഥതമഖി 6ത്രdid, ബീ ബ Burgógól676 தாவுவதும் கற்பிழத்தலே வெளியேறினான் கணவன் இருக்க வண்டு பல நாடுவதும் கற்பிழத்தலே? ഥമമ് uffി
சொன்னதைத்தான் ஒட்டாத உறவு என்றால் for eigailuyi ബഗ്ഗd ബI ിജീങ്ങ) சொல்லிவிட்டாள். புது உறவை கட்றக்கொள்!
"Gary gloGoGwag அது நட்புக்கும் பொருந்தும் சொற்ற வந்தர் தாம்பத்தியத்துக்கும் இரு கட்சிக்கும் அது பொதுவின் பொருந்தும் தாசி என்பவர் gyűGuptó."
து * சிைந்தியா கால்பந்தாட்ட வரலாற்றில் リ。 சாத்தியமான வழியை 100 வருடங்களின்யின் லியா செகோ "ே தெரிவு செய்துகொணற எனும் பெண்கால்பந்தாட்டம்மேளன மானம் என்பது விடாமுயற்சியோடு அதே தலைவாகத் தெளிவுசெய்யப்பட்டுள்ளது სექსიძენდეი" SLSSSLTTLTL TTMMMTMTMMMMLL S D M MM SM S S S LSSS உள்ளது GC - புரிந்து கொண்டு СшпЈпஅனுமதியுடன் வேண்டும்
Guyměfluss,
UT
ரீ ராம ஜெயம்
Cadafiaurrariut - dar விாந்திய யல் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்?
GRAILLES GEBAGAIRTEENUB BOBOLU85 நேரம் பெண் தோற்றத்துக்கு பொருந்தாத
әшекей дәлелі, башпаева; arifiлiп 2.
Gnielefief, поестест.
|ეინვე ქვა,
TTT LLLTTTT Tee SS0 rrrTYYJYY TTM SY L LL LLLLLS
இந்தியாவுக்கு சில சாமர்த்தியங்கள் இருக்கின்றன. என்றாலும் இந்தியாவின் அவசியமற்ற தாமதங்களும், துரநோக்கற்ற முடிவுகளும் சீனாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க பிராந்த் போன்றவர்கள் பெண் வேடம் முடியாமல் திணறச் செய்கின்றது. சீனாவிடம் அவசரத்தனம் அதிகம் என்றாலும் உறுதியும் வேகமும் வெற்றிநோக்கி தள்ளிவிடுகின்றது.
மலையாள மாந்திரிக சக்தி
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் S TLMMMGLCT CMMGL TMLLL LLTLMMMM LMLL TTLM 00 MMMTS S TLLCMMMCLCTS மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
1 ஒடிப் போனவர் தேடிவர வேண்டுமா?7 குடிபோதையை நிவர்த்தி
ീഖൂബ് ബേള്ള பெண் வேடம்போடுவதும் அசிங்கம்
உதாரணத்துக்கு கமல் விக்ரம் அவித்
போட்டால் பொருத்தமாக இருக்கும் ரஜினி * (@叫 வேடம் போட்டால் பொருந்தாது.
2தொடர்ந்து கணவன் மனைவி
LaGOOTäisasin?
| 3 காதலன் காதலிபிணக்கு தீர
(86u60öGon? 4. SôuInsoonbos Sal. (36lsoöfGldff? 5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 6. இழந்ததைண்டு கட்ட வேண்டுமா?
Marwrv7\ቢልከማል.....)mR።
2.Mayield
KAUCICADAR
-്ല :(
(3660ci GLDr? 8 தீராத நோய்க்கு பரிகாரம்
G36D6hur? 9. இழந்ததை மீட்க வேண்டுமா? 10, eactoLD 360pur Gaer 1. தெட்ட தெளிவான ஜாதக
குறிப்புகளுக்கு.
PKMM) UP
È il DB - I, DIE

Page 19
மட்டு.நகர வரவேற்புக் போபுர
அமைப்பதற்கான நடவடிக்கைகள்
பட்டதையடுத்து, பு மருகில் புத்தர் சிலை நிறுவப்படுமா?
எடுக்கப்பட்டுவருவது தொடர்பில்
நுழைவாயிலில் பு இல்லையா என்பதுதான் கடந்த
எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட
அமைக்கப்படமாட் வாரம் முதல் கேள்வியாக இருந்து
தகவல்கள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு 231 கொண்டிருக்கிறது. அந்தவகையில்
மட்டக்களப்பு மங்கலராமய
பிரிவின் பிரிகேடிய புத்தர் சிலை விவகாரம் இவ்வாரம்
விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல்
உறுதியளித்ததை ஆராயப்படுகிறது.
தேரரின் வேண்டுகோளுக்கிணங்க
நிலையில் ஓய்வுக் கடந்த வாரம் பெளத்தர்களின்
நெடுஞ்சாலைகள் அமைச்சின்
அதேநேரம் மறுநா புனித கொண்டாட்ட நிகழ்வான
செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார
மட்டக்களப்பு நீதி வெசாக் கொண்டாட்டம் நடந்து
சபைக்கென ஒதுக்கப்பட்ட காணியின்
சிலை நிறுவுவதற் கொண்டிருக்கையில், புத்த பெரு
ஒரு பகுதியை ஒதுக்குமாறும் சிலை
பிறப்பித்திருக்கிறது மானின் சிலை ஒன்று மட்டக்களப்பு
நிறுவ உதவுமாறும் அறிவுறுத்தி
மட்டக்களப்பி நகரின் நுழைவுப் பகுதியில் நிறுவப்
யுள்ளார்.
மங்களராமய விக படவுள்ளதாகத் தகவல்கள்
அம்பிட்டிய சுமனர் . வெளியாகியிருந்தன.
0 கிழக்கைப் பொறுத்தவரையில் மாத்திரமல்ல, வடக்கிலும் இவ்வாறான புத்தர் சிலைகளை நிறுவுவது, குடியேற்றங்களை மேற்கொள்வது எனப் பல விடயங்கள் எப்போதும் பிரச்சினைகளாகவே பார்க்கப்படு கின்றன. இருப்பையும், பாரம்பரியத் 'தையும் தொடர்ந்தும் பாதுகாத்தே
ஆகவேண்டும் என்பது தமிழ் மக்களின் எண்ணமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
அந்தவகையில், மிகுந்த பரபரப்பான மிகவும் சர்ச்சைகளைக் கொண்டுவரக்கூடியதொரு பிரச் சினையாக உருவெடுத்துள்ள புத்தர் சிலை ஒன்றை மட்டக்களப் பின் நுழைவாயிலில் அமைப்பது பற்றியும் அது தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் எதிர்கால நிலைமைகள் குறித்தும் இந்தக்கட்டுரை ஆராய்கிறது,
மட்டக்களப்பு மாவட்டம் தமிழர் களின் பண்பாடுகளுடன் பேணப்பட்டு வரும் மாவட்டங்களில் ஒன்றாகும். இதில் மதம் சம்பந்தப்படுத்தப்பட வில்லை. " ஏற்கனவே இருந்த சிங்கள மக்கள் அவர்களது காணிகளில் வசிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதும் இங்குள்ள மக்களின் நிலைப்பாடு.
அத்து மீறி புத்தர் சி மட்டக்களப்பு நகரில் ஸ்ரீ மங்கள ராமய பௌத்த விகாரை நீண்ட
வைப்பதற்கு எதிர் காலமாக இருந்துவருகிறது. மட்டக்களப்பில் புத்த விகாரை
பேரணி இருப்பதாகவும், அதற்கு வருகை தருபவர்களுக்கு ஒரு வழிகாட்டி யாக புத்தர் சிலையை பிள்ளை யாரடியில் நிறுவத்தான் முயற்சி செய்வதாகவும், அதன் விகாராதி
மட்டக்களப்பு நுழைவாயிலில்
மட்டக்களப்பு நுழை பதி அம்பிட்டிய சுமண ரத்ன
இவ்வாறு சிலை நிறுவ எடுக்கும்
புத்தர் சிலையை 8 தேரர் அண்மையில் பாதுகாப்பு
முயற்சியானது மட்டக்களப்பில்
நடவடிக்கை எடுப்பு அமைச்சின் செயலாளரான
சமாதானத்தை குழப்பி, இனமுரண்
முன்நிலைப்படுத்து கோத்தபாய ராஜபக்சவுக்கு
பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கை
அமைந்திருக்கிறது. கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
யாகவே நோக்கப்படவேண்டியுள்ளது.
முரண்பாடுகளையே இது வீதி அபிவிருத்தித்
இந்த நுழைவாயிலுக்கு வடக்காக
கொண்டிருக்கும் 2 திணைக்கள ஊடாகவே நடை
200 மீற்றர் தொலைவில் பிள்ளை
மேலும் பிரச்சினை முறைப்படுத்தப்பட வேண்டும்
யார் ஆலயமும் மேற்கே 500மீற்றர்
படுத்துவதால் அடை என்ற அடிப்படையில் அவருக்கு
தொலைவில் கத்தோலிக்க மன்றோவும்
போவதில்லை. அறிவிக்கப்பட்ட போதும் அது |
உள்ள போதிலும் அவர்கள் துணிந்து தொடர்பில் தனக்கு எந்தவிதமான
அங்கு தமது மதச் சிலைகளை அறிவித்தலும் தரவில்லை என்பது
நிறுவாமல் இருக்கும் நிலையில் இப்போது விகாராதிபதியின்
புத்தர் சிலையை அங்கு நிறுவும்
மட்டக்க செயலானது சமாதானத்தையும் நிலைப்பாடு. ஆனால், இந்தச்
கோபுரம் 8
அமைப்பதற் இன நல்லிணக்கத்தையும் அது சிலையை நிறுவுவது வீணான
முயற்சி அல் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம்,
பாதிப்படையச் செய்யும்.
மட்டக்களப்பு எனவே இது சாத்தியமில்லை
எனவே இந்த புத்தர் சிலை என்ற வகையான நிலைப்பாட்டில்
உள்ள பிரd அமைப்பதற்காக நெஞ்சாலைகள்
அமைச்சின் செயலாளர் வழங்கிய அவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.
அமையும்,
மோதல்கள் இருந்தாலும் இந்த முயற்சியை
உத்தரவை வாபஸ்பெற்று சிலை தன்னால் கைவிட முடியாது என்ற
அமைக்கும் முயற்சியை தடுத்து
சாதாரணம
அமைதியை வகையில் விகாராதிபதி முயற்சிகளை
நிறுத்தி இன ஐக்கியத்தை ஏற்படுத்த
நிம்மதியான மேற்கொண்டு வரும் நிலையில்,
உதவுமாறும் ஜனாதிபதியிடம்
வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது, இவ்விவகாரம் குறித்து தமிழ் தேசியக்
எல்லோரது கூட்டமைப்பின் நாடாளுமன்ற
ஆனாலும் தனது தொடர்
அமையவே
கோளாகும் முயற்சியை விகாராதிபதி கைவிடாத உறுப்பினர்களுக்குத் தெரிய
இவ்வள நிலையில் மே மாதத்தின் இறுதி வந்திருக்கிறது.
உடனே, கடந்த மே மாதத்தின்
வாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்
தேவைப்பட நடுப்பகுதியில், மட்டக்களப்பு
பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு
ஏன் தேவை மாநகரசபை நுழைவாயிலின்
மன்ற உறுப்பினர்கள், மாகாண
எல்லோரும் வரவேற்பு வளைவுக்கு அருகில்
சபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்புப்
இப்போது நி
சில வேளை புத்தர் சிலை அமைப்பதற்கு
போராட்டம் ஒன்றை மட்டக்களப்பு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு
பிள்ளையாரடி பிரதேசத்தில்
சிந்தித்தால் நடத்தினர், ஆட்சேபனை தெரிவித்தும் அதனை
விரும்பும் ஒ புத்தர் சிலை நிறுவுவதற்கு தமிழ்
விடயமாகப் தடுத்து நிறுத்துமாறு கோரியும்
தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு
தமிழ் மக்க6 இடமளிக்காது என்பது அவர்களது தமிழ் தேசிய கூட்டமைப்பின்
மாட்டார்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
நிலைப்பாடாக இருக்கிறது. அரசியல் உறுப்பினர்களான பொன்.செல்வராசா,
பலத்திலும் எதிர்க்கட்சி அரசியல் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்
நிலைப்பாட்டில் இருக்கும் இவர்களின் ஆகியோர் கையொப்பம் இட்டு |
பலம் வெல்லுமா என்பது விகாராதி
மட்டக்களப்பை ஒன்றை அனுப்பியிருந்தனர்.
பதியின் நடவடிக்கைகளைப்
வரையில், நகரில் ம அவர்களது கடிதத்தில், மட்டக்
பொறுத்தே இருக்கிறது.
ஜெயந்திபுர விகாை களப்பு மாநகர சபையின் நுழை -
29ஆம் திகதி புதன்கிழமை
விகாரை எனப் பல வாயில் புத்தர் சிலையொன்றை
காலையில் போராட்டம் நடத்தப்
இயங்கிவருகின்றன
ஜூன் 06 - I2, 2013

மட்டக்களப்பு நகர த்தர் சிலை டாது என ஆவது படைப் யார் சுதந்த திலகரத்ன படுத்து தற்போதைய கு வந்திருக்கிறது. ள் 30ஆம்திகதி மன்றம் புத்தர்
த தடை உத்தரவு
இவ்வாறிருக்கையில், மேலும் சிங்களப் பௌத்தர்களின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தைக் கொண்டுவரும் வகையிலும் இவ்வாறான முயற்சி களை மங்களராமய விகாராதிபதி மேற்கொள்வது வீணான பிரச்சினை களையே கொண்டுவரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அமைதியின் சொரூபமான புத்தரை தமது வீணான விடயங்களிலும் பிரச்சினைகளிலும் சம்பந்தப்படுத்தி அவருடைய பெருமையை
முகாம்கள் அமைத்திருந்த இடங் களிலெல்லாம் தம்முடைய வழி பாடுகளுக்காக சிறிய புத்தர் சிலைகளை அமைத்திருந்தனர். அவை இருந்த இடங்களி லெல்லாம் விகாரைகள் அமைக்கப் படும் என்ற வகையிலான செயற் பாடுகள் கூட ஆரம்பிக்கப்பட் டிருந்தன. அதில் ஒன்றாகவே புணானை பிரதேசத்தில் பிள்ளை
யார் கோவிலுக்கு அருகில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டமை யாகும்.
லுள்ள
ராதிபதி த்தின தேரர்
மறவிளைவுகளை தம்புத்தர் சிலை
இல்லாமல் செய்கின்ற, புத்தர் மீது
யுத்தத்தின் கொடுமையில் அனைத்து மக்களும் கொண்டுள்ள
உழன்று கிடந்த தமிழ் மக்கள் நல்லெண்ணத்தினை இல்லாது
தற்போதுதான் தங்களது . ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடு வது புத்த பெருமானையே அவமானப்
பொருளாதாரத்தினையும் குடும்ப படுத்துவதாக அமைந்து விடுகிறது.
நிலைகளையும் நிம்மதிகளையும் ஒரு மக்களின் கலாசாரப்
மேம்படுத்தும் செயற்பாடுகளை பண்பாடுகளையும், அவர்களது
ஆரம்பித்திருக்கும் நிலையில் விழுமியங்களையும் மதிக்கத்
திட்டமிட்ட வகையில் சிங்கள் தெரிந்தால் மாத்திரமே எல்லோரும்
இனவாதச் செயற்பாடுகளின் ஒரு எதிர்பார்க்கும் ஒருமைப்பாடும் )
அங்கமாக புத்தர் சிலை நிறுவுதலும், இணக்கப்பாடும் ஏற்படும். இந்த
பௌத்த விகாரை அமைத்தலும் நிலைமையை குழப்புவதற்கான
நடைமுறைப்படுத்தப்படுவது முயற்சியாக ஒருசில அடிப்படை
தேவையற்ற விடயமாகவே வாதிகள் மேற்கொள்ளும்போது
பார்க்கப்படவேண்டும். முடிவுகள் பிழையாகவே அமைந்து விடும்.
பொது பலசேனா அமைப்பு மதம் என்பதும் அதன் போதனை -
இலங்கையில் தமது மதச் செயற் களைச் செய்தவர்களும் மக்களை லை
நல்வழிப்படுத்துவதற்காகவே எல்லா
- பிரகஸ்பதி - விதமான நடடிவடிக்கைகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்கள்,
பாடுகளை வளப்படுத்துவதற்காக இதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.
அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழ், ஆனாலும் மதத்தின் பெயரால்
முஸ்லிம் மக்களுக்கு எதிரான. குழப்பங்கள் ஏற்படுவது இப்போதைய
செயற்பாடுகளை கைக்கொள்ளு காலத்தில் சாதாரணமானதாகிவிட்டது.
மானால் மீண்டும் ஒரு பெரும் மட்டு. நகரத்தின் பிள்ளையாரடிப்
மோதல் ஏற்படும் நிலையையே ழவாயிலில்
பிரதேசத்தில் பிள்ளையார் இந்து மைப்பதற்கு
ஆலயமும், மன்றேசா கத்தோலிக்க
கொண்டுவரும் என்பதனை து மதத்தினை
தேவாலயமும் உள்ளது. அத்தோடு
அரசாங்கம் இந்த இடத்தில் ம் செயற்பாடாகவே
தமிழர் கலாசாரத்தை கொண்ட
ஞாபகத்தில் கொள்வதே நல்லது. ஆரம்பத்திலிருந்து
சித்திரங்களும் வரையப்பட்டுள்ள
இந்த மட்டக்களப்பில் வரவேற் ப வைத்துக்
இந்த வரவேற்புக் கோபுரம் அருகில்,
புக் கோபுரம் அருகில் புத்தரது ரு சமூகங்களும்
பௌத்த மதம் சார்ந்த புத்தர்
சிலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் களை ஏற்
சிலையை வைப்பதற்கு நடவடிக்கை
படும் முயற்சி அமைதியாக இருக்கும் மதிப்படப்
எடுக்கப்படுவது ஆதிக்கத்தின் ஒரு
மட்டக்களப்பினை வீண் பிரச்சினை செயற்பாடாகவே தமிழ் மக்களைப்
கள் உள்ள பிரதேசமாக மாற்று பொறுத்தவரையில்
வதாகவே அமையும், போராட்டங் பார்க்கப்படுகிறது. இலங்கையில்
களும், மோதல்களும், ஆர்ப்பாட்டங் 1ாப்பில் வரவேற்புக்
30 வருடங்களுக்கும்
களும் சாதாரணமானவை ருகில் புத்தரது சிலை
மேலாக ஆயுத யுத்தம்
என்றாலும் அமைதியை விரும்பும் 5 மேற்கொள்ளப்படும்
நடைபெற்று பெரும்
மக்களுக்கு நிம்மதியான வாழ்வைக் மதியாக இருக்கும்
அழிவுகள் ஏற்பட்டன.
கொடுப்பதாக எல்லோரதும் னை வீண் பிரச்சினைகள்
இந்த அழிவுகளின்
செயற்பாடுகள் அமையவேண்டும் நசமாக மாற்றுவதாகவே
பின்னரும், மேலும்
என்பது வேண்டுகோளாகும். போராட்டங்களும், ம், ஆர்ப்பாட்டங்களும்
மேலும் தமிழ் மக்களை
இவ்வளவு காலமும் அவ் . னவை என்றாலும்
இகழும் வகையில்
இடத்தில் தேவைப்படாத புத்தர் விரும்பும் மக்களுக்கு
மேற்கொள்ளப்படும்
சிலை இப்போது ஏன் தேவைப் வாழ்வைக் கொடுப்பதாக
முயற்சிகளுக்குத்
பட்டது என்ற கேள்வி எல்லோருமே b செயற்பாடுகள்
துணைபோகாத
கேட்கும் அளவுக்கு இப்போது ண்டும் என்பது வேண்டு
செயற்பாடுகளும் :
நிலைமை மாறியிருக்கிறது. சில முடிவுகளுமே தற்
வேளைகளில் சாதாரணமாக
போதைய காலத்தில் 4 காலமும் அவ் இடத்தில் த புத்தர்சிலை இப்போது
தேவைப்படுகிறது.
சிந்தித்தாலும் புத்தர் அமைதியை
விரும்பும் ஒருவர். அவரை விமர்சன பேட்டது என்ற கேள்வி
இலங்கையில்
யுத்தம் நிறைவடைந்த p கேட்கும் அளவுக்கு
விடயமாகப் பாவிக்கும் நிலையை பிறகு வடக்கு -
தமிழ் மக்கள்கூட விரும்ப லைமை மாறியிருக்கிறது. களில் சாதாரணமாக
கிழக்கின் அனேக
மாட்டார்கள். ம் புத்தர் அமைதியை
பகுதிகளில் புத்த
மட்டக்களப்பு மங்கள் ராமய நவர். அவரை விமர்சன
விகாரைகளை
விகாராதிபதி அம்பிட்டிய பாவிக்கும் நிலையை
நிறுவுவதற்கான
சுமணரத்ன தேரர் மட்டக்களப்பின் 3கூட விரும்ப
முயற்சிகள் மேற்
மக்கள் அனைவரும் விரோதிக்கும் கொள்ளப்பட்டன.
வகையிலான வேலைகளில் ஈடு அதே நேரம் தமிழர் களின் பண்பாடுகள்
படுவது வீண் பிரச்சினைகளையே இல்லாதொழிக்கும்
கொண்டுவரப் போகிறது. முயற்சிகளும் மேற்
இருந்தாலும் புத்தர் சிலை |பொறுத்த
அமைக்கப்படாது கூறப்பட்டிருந் கொள்ளப்பட்டன. ங்களராமய,
தாலும் அதற்கான முயற்சிகள் இந்த முயற்சிகள், புதையல் எடுத்தல் , வாழைச்சேனை
தொடரப்பட்டால் ஏற்படப்போகும் என்றும், புராதன சின்னங்கள்
விளைவுகள் தேவையற்றதாகவே விகாரைகள்
கண்டுபிடித்தல் என்றும் நகர்த்தப்
இருக்கும் என்பதில் சந்தேகம் பட்டன. இராணுவத்தினர்
இல்லை. ரமலர்
மாசு

Page 20
'செ.குணரத்தினம்,
மட்டக்களப்பு.
இரண்டு வ இறுதிய
இ
நாசமறுப்பான்ட மழ! | புருசனும் வெளியால எங்கேயோ போனவர், இதெவ்வளவு நாளாத்தான்
அவரையும் காணல்ல புறகு வந்து பெய்யுது? வானம் துப்பரவாக்
தின்னட்டும்! கிழிஞ்சி பொயித்துப் போலத்
நேரம் மதியம் ஒரு மணியையும் தான் கிடக்கு! நாடியில் கையை
தாண்டிவிட்டது. 'கும்' என்ற இருள் ஊன்றியபடி அந்த அகதி
வானத்தை அப்பிப் பிடித்திருந்தது, காலை, முகாமுக் குள் குந்திக்கொண்டு
மதியம், மாலை எப்போது என்பதை அங்கு கவலையோடு சொன்னாள்
சிலர் வைத்திருந்த வானொலிப் பெட்டிகள் அன்னம்மா.
மழ பெய்யாமக் காஞ்சி போய்க் கிடந்த ஊரில மழ பெய்யட்டு மெண்டு
வடசேரி, தென்சேரியெண்டு பிரிஞ்சி நிண்டு கொம்பு முறிச்சி விளைய டினதால வந்த வினதான் இது! என்றாள் சின்னத்தங்கம்.
அப்பிடிச்சொல்லாத! இதுக்கு முதலும் கொம்பு முறிச்சித்தானே மழபெஞ்ச! இது எல்லாரையும் கொல்ல வந்திருக்கு! நான் பிரிவறிஞ்ச காலத்துக்கு
மூலமாகத்தான் அறிய முடிந்தது. இப்பிடி மழபெஞ்சத என்ட கண்ணால
வானொலியில் கண்டதேயில்ல! என்றாள்
ஒலிபரப்பான செய்தி அன்னம்மா.
களைக் கேட்டுவிட்டு அடியே அன்னம்மா, நம்மட
சின்னத்தங்கம் கல்லடிப் பாலத்துக்குக் கீழேயும் பாம்புப்
அன்னம்மாவிடம் பட்டாளமாமே! இப்பிடித்தான் சுனாமி வாறதுக்கு முதலும் பாம்பெல்லாம் வந்து திரண்டதாமெண்டு சனமெல்லாம் கதச்சதுகள், என்ன இழவு நடக்கப் போகுதோ எனக்கெண்டாத் தெரியாடி!
என்னெண்டாலும் வந்து, எல்லாரையும் ஒரேயடியா அழிச்சிப் போட்டெண்டா நிம்மதியாப் போய்ச் சேர்ந்திரலாம். இதென்ன புள்ள புயலடிச்சாலும் நமக்குத்தான்! | சுனாமி வந்தாலும் நமக்குத்தான்! யுத்தம் வந்தாலும் நமக்குத்தான்! நம்மப் போல ஏழைச்சனங்கள் ஒரு வழியாலயும் தப்பேலாமக் கிடக்கு! இந்த மழைக் குள்ளயும், வெள்ளத்துக்கையும் வயலப்போய் ஒருக்காப் பாத்துப்போட்டு
வந்துசொன்னாள். வாறனெண்டு குடையையும் தூக்கித்து
"டியே அன்னம்மா, நம்மட எல்லா விடியச்சாமம்போன மனிசன் இன்னும்
1 ஊரிலயும் சரியான மழையும்வெள்ளமுமாம். வந்த பாடாக் காணல்ல!
இங்கினியாக்கலக்குளம் நிரம்பி வழியுதாம். இப்படி அன்னம்மாவும், சின்னத்தங்கமும்
வெள்ளநீரக் குறைக்கிறதுக்காக வான்கதவு பேசிக் கொண்டிருந்தபோது அந்த அகதி
எல்லாம் துறந்துட்டிருக்கிறாங்களாம், முகாம் வாசலில் வேனொன்று வந்து |
ஆனா இந்த மழ எப்ப வெட்டாருமெண்டு நின்றது. அவ்வளவுதான் தெரியும்.
ஒரு வார்த்தகூடச் சொல்லறானுகளில்ல, அகதி முகாமுக்குள்ளிருந்த பெண்களும்,
றேடியோக்காரனுக்கு நம்மட கவலையும் ஆண்களும், பிள்ளைகளுமாக ஓடிச்
கஷ்டமும் எங்க தெரியப்போகுது! சென்று அந்த வேனைப் போய் மொய்த்துக்
அன்னம்மாவின் முகத்தில் எந்தவிதமான கொண்டார்கள்.
உணர்ச்சிப் பாவங்களையும் சின்னத் அகதிகளுக்காக மத்தியானம்
தங்கத்தால் காணமுடியவில்லை. சாப்பாட்டுப் பார்சல்கள் கொண்டுவந்த
என்ன... நான் என் பாட்டுக்குச் சொல்லிக் வேன் அது.
கொண்டேயிருக்கன் நீ ஒண்டும் கதைக்கா அவதிப்படவேணாம், இங்கிருக்கிற
என்னையே பாத்துக் கொண்டேயிருக்கா? எல்லாருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு பார்சல்
வயலப் பார்க்கப்போன செல்லையாண்ணை கிடைக்கும். ஒழுங்காக வாங்க! என்று
வருவார்தானே... நீயென்ன புதிசாக் வேனில் வாசலில் நின்று சத்தம்போட்டார்
கலியாணம் முடிச்சவளப்போல ஒருவர். அடிபிடிபட்ட சனங்கள் |
1 யோசனையோட இருக்கா? அவ்வளவுதான் அவசர அவசரமாக வரிசையில் நின்று
செல்லம்மாவின் வாய் திறந்தது. பார்சல்களை வாங்கிக்கொண்டார்கள்.
சின்னத்தங்கம் எங்கட ஊட்டு நிலைம இதைப் பார்த்திருந்த சின்னத்தங்கம்
- உனக்கு நல்லாத் தெரியும்தானே! எங்கட அன்னம்மா, நீயும் ஒழும்பு! நாமளும்
மூத்தபுள்ள அரசாங்க உத்தியோகம் போய் நம்மட பார்சல்களை
பார்க்கிறாள். இன்னும் கலியாணம் வாங்குவம்! என்றதும், அன்னம்மா
| முடிக்கல்ல. வயதும் அடிச்சித்துப் பொயித்து... வேண்டாவெறுப்போடு எழுந்து நின்றாள்.
எங்க போய் மாப்பிள பாத்தாலும் ஊடுவளவு அவளுக்கு வயலைப் பார்க்கப்போன
கேக்கிறாங்கள் கட்டுக்கட்டா காசி அவள் கணவன் இன்னும் திரும்பி
வேணுமெண்டு கேக்கிறாங்க. வரவில்லையென்ற ஏக்கமும், கவலையும்
எங்கட பொடியனுகள் ரெண்டுபேரும் நெஞ்சை அமுக்கிப் பிடித்திருந்தது.
எங்கட்டச் சொல்லாமலே தங்கட தங்கட அவரென்னத்தக் குடிச்சாரோ, .
ருெப்பத்துக்கு ஆளுக்கொண்டத் தூக்கித்து திண்டாரோ? பாவம் மனிசன் கிராம
எங்கேயோ ஓடித்துலஞ்சி பொயித்தானுகள். சேவகர் எழுதிய லிஸ்ரில அவர் பேரும்
அக்காவ ஒரு வழிக்குக் கரசேர்க்கணுயெண்டு இருக்கும். அவருக்கும் ஒரு பார்சல்
"நினைச்சிக்கூடப் பார்க்கல்ல. எடுத்தமெண்டா அவர் வந்ததும் தின்னக்
எங்கட்டையும் இந்த வயல் பூமிய குடுக்கலாம்! என்று தனது எண்ணத்தை
விட்டால் வேறு ஒரு சொத்துமில்ல... அவள் சின்னத்தங்கத்திடம் சொன்னாள்,
மூத்தவளுக்கு ஒரு வீடு கட்டவேணும்... அன்னம்மா.
'கையில ஒரு சதக்காசிக்கும் வழியில்ல.
• நீ வா! அது நான் பாத்துக்
அவள் காரியத்த ஒப்பேத்தினாப் போதும். கொள்ளுறன்! என்று சின்னத் தங்கம்,
- புறகு நாங்க செத்தாலும் காரியமில்ல. அன்னம்மாவை உஷார்படுத்தினாள்.
அவளோட ஒத்ததுக்ளெல்லாம் புள்ள ஆயிற்று, பார்சல்களை எடுத்துக்கொண்டு
1 குட்டிகளப் பெத்து, சந்தோசமாக இருக்கிறதப் வந்ததும் சின்னத்தங்கம் அவளுடைய
பார்த்து வெளியால சொல்லிட்டியும் பார்சலை அவசர அவசரமாகப் பிரித்துச்
மனிசிக்குள்ள வேதனப்படத்தானே செய்வாள். சாப்பிடத் தொடங்கினாள்.
நாலஞ்சு வருசமா வயலச் செஞ்சியும் அன்னம்மா, உன்ட புருசன்ட பார்சலப்
எல்லாம் நட்டமாப் பொயித்து, சோத்துக்கு பத்திரமா வேக்குக்குள்ள வெச்சிப் போட்டு,
கூடச் சரியா மிஞ்சல்ல, இவருக்கு இந்த நீயும் உண்ட பார்சல விரிச்சி வெச்சிச்
வெள்ளாமத் தொழில உட்டா வேறு சாப்பிடண்டி!
தொழிலே தெரியா. எனக்குப் பசிக்கல்ல சின்னத்தங்கம்,
இதுதான் கடைசியும், முதலுமெண்டு அவர் வந்திரட்டும், ஆறுதலாச் சாப்பிடுவம்!
போட்டு இந்தமுற எல்லாம் தெய்வங்களுக்கும் எனக்குச் சரியான பசிடி... என்ட
நேத்திக்கடன் வச்சி, நிறையக் கடன்பட்டு,
20

எளர்களின்
ம்?
கிடந்த நகை நட்டையும் கொண்டுபோய்
வரக்குள்ள ஆரேடையும் சேந்து குடிச்சித்து அறாவிலைக்கு வித்துப்போட்டு, வயலச்
வந்தவரோ! சேச்சே அப்படியிருக்காது, செஞ்சம்.
குடிச்சாலும் இப்படிச் சிரிக்கமாட்டார்... ம்..? ஒருமுறையும் இல்லாம இந்த முறைதான்
அக்கம் பக்கத்தில் நின்றவர் வயல் நிறஞ்ச வெள்ளாம பார்த்தா கண்பட்டுப்
களெல்லாம் செல்லையாவையே போகும் அவ்வளவு விளச்சல் சின்னத் தங்கம்,
- வைத்தவிழி வாங்காமல் பார்த்தார்கள், எல்லாத்தையும் வெட்டிச் சூடு போடெண்டு
செல்லையா பலமாகச் சொன்னார்.
இந்தச் சனங்களுக்கெல்லாம் அகதிச் சீவியம் நல்லாப் பழகிப் பொயித்து! போர் நடந்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி தமிழ்ச்சனம்தான் அகதி.
அடிசக்கை எண்டானாம்.... - ஒரு சனத்துக்கும் ஒரு சாமானும்
குடுக்கப்போறானா எங்கட அவன் விதான? அரசாங்கம் எல்லாருக்கும்தான் நிவாரணம்' குடுக்கத்தான் சொல்லுது.. ஆனா இவன் விதான அரசாங்க வேல பாக்கிற ஒருத்தனுக்கும் குடுக்கப் போடாதாம்!
இந்த வெள்ளம் வரக்குள்ள அரசாங்கத்தில வேல பாக்கிறவனு களெல்லாம் அமெரிக்காவிலயா இருந்தவனுகள்? என்னடா இது புதினமான சட்டமும் திட்டமும்.. எங்க அவன் ஜி.ஏ? இஞ்சாலப் பக்கம் வந்து பாத்தவனா, மக்காள் நீங்க ஒண்டுக்கும் பயப்பட வேணாம்!
என்ட வயல் வேல நடக்குது. இன்னும் பத்து நிமிசத்தில குத்தரிச்சிச் சோறும், திராய்ச்சுண்டலும், கணையான் கருவாட்டுக் குழம்பும் சுடச்சுட பத்து லொறியில் உங்களுக்கு வரும்.
அன்னம்மா நீயும் இந்த நரகல் -முகாமுக்குள்ளதானா கிடக்கிறா..?
ராசாத்திபோல மாளிகைக்குள் இருக்க வேண்டிய நீ இங்க வரலாமா தங்கம்?, என்று சொல்லிவிட்டு செல்லையா விக்கி
விக்கி அழுதார். ஆயுத்தப்படுற நேரமாப்பாத்து இப்பிடி
இவனைப் பார்த்துச் சிலர் மழபெஞ்சு, வெள்ளம் போட்டா என்ன
சொல்கிறார்கள். "செய்த செய்யிற? அதுதான் சின்னத்தங்கம் மனம்
வெள்ளாமையெல்லாம் வெள்ளத் கேக்காம வயலப் பாத்துவர இவர் . போனவர், வெள்ளாம என்ன பாடோ? ம்...
தில அழிஞ்சிபோனதால.. பாவம்! இவரக் கண்டாத்தான் என்ட ஈறல்தீரும்!
செல்லையனுக்கு நல்லாத் தட்டித்து..." இப்படி அன்னம்மா சொல்லி
அழுதுகொண்டிருந்த செல்லையா முடிக்கவில்லை... வெளிவாசல் பக்கம்
துடித்துப்பதைத்தபடி எழுந்து நின்றான். செல்லையா யாரோ ஒருவரிடம் பெரிதாகச்
அன்னம்மா நீ வா! நாமரெண்டுபேரும் சத்தம்போட்டுக் கதைத்துச் சிரிக்கும் சத்தம்
மூத்தபுள்ள மலரிட்ட கொழும்புக்குப் அங்கே கேட்டது.
போவம். அவ நமக்காக மினக்கட்டு இந்தா வாறென்ன... அன்னம்மா உன்ட
ஹெலிகொப்டர் அனுப்பியிருக்கிறாள். புருசன்! என்றாள் சின்னத்தங்கம்.
என்று அன்னம்மாவின் கைகளை - அன்னம்மா திடீரென எழுந்தாள்.
1எட்டிப்பிடிக்கிறான் செல்லையன். கணவனைக் கண்டதும் அவளுக்கு வந்த
மீண்டும் மழை இரைந்துகொட்டுகிறது. ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
வெள்ளம் வடிந்தோட முடியாமல் அத்தனை சனங்கள் மத்தியிலும்
அப்படியே நிற்கிறது. செல்லையாவின் தன்னை அவர் கண்டுகொள்வது
உடுப்புப்பிடியில் எதுவும் செய்யமுடியாமல் சிரமமாயிருக்கும் என்று எண்ணியபடி
'விறைத்துப் போய்நிற்கிறாள் அன்னம்மா. கணவனை எதிர்கொண்டு அன்னம்மா
(அவ்வளவுதான் தெரியும்... செல்லையா முன்னால் போனாள்.
அவளையும் இழுத்துக்கொண்டு வெள்ள அவளைக் கண்டதும், செல்லையா
நீரில் பாய்ந்துசெல்கிறான். பலமாகச் சிரித்தான், அன்னம்மாவுக்கு நெஞ்சிக்குள் "திக்.." என்றது.
(யாவும் கற்பனையே) முன்பெல்லாம் இவர் இல்லையே!
சிப்பதற்கு...
“எங்களோட முதியோர்
இல்லத்துக்கு ஏதாவது இனாமா கொடுங்களேன்...!? 'ஓ... தாராளமா! என் மாமியாரைக் கூட்டிப் போங்க!'
என் மனைவி எதுசொன்னாலும் என் காதுல விழமாட்டேங்குது... என்ன செய்யலாம் டாக்டர்...? 'சந்தோஷப்படலாம்!'
வாரமலர்
ஜூன் 06 - 12, 2013)

Page 21
சந்திரமலர் ஒ VIIITCP, UDITU അബ്ഖm]T6 தனது ஐந்து மூன்று வயணி
6s தானும் த
s
தாய் என்பவள்
உலகத்தில் உன்னதமான ஒரு - இடத்தில் வைக்கப்படுகின்றவள் } T iյII
பாடுகள் பல பட்டு மரணத்தின் விளிம்பிற்கே சென்று பிள்ளை
களைப் பெற்று இரத்தத்தைப் - பாலாக ஊட்டி கண்ணை TTL
இமை காப்பதுபோல காப்ப வளே அவள் ஆனால் சில சமயங்களில் பெற்ற
ழந்தைகளையே கொலை சய்யுமளவுக்கு ஒரு சில தாய்மார்கள் சென்று விடுவதையும் &T6007 (UPIց (வயது 06), சன்சிக (DS). *
வயது), மற்றும்
மழலைச் செல்வம் என்பது தைச் சேர்ந்த தாயொருவர் (ஒன்றரை வயது) மகததான ஒன்றென்பதை யாவ தனது மூன்று குழந்தைகளையும் குழந்தைகளே இவ் ம் அறிவர் எல்லோருக்கும் கிணற்றில் தள்ளி கொலை Liotad, Garcial ச செல்வம் இலகுவில் செய்துவிட்டு தானும் தற்கொலை ாயான சந்திர கிடைத்துவிடுவதில்லை. முயற்சியில் ஈடுபட்ட சம்பவமே அது பாதிக்கப்பட்டவர் எ ழந்தையில்லாத பலர் அந்தச் கடந்த மாதம் 17 ஆம் திகதி நிலைமையே இக்ெ சல்வம் கிடைக்காதாவென வெள்ளிக்கிழமையன்றே இந்த காரணிம் எனவும் ெ ஏங்குவதும், கோயில் கோரச் சம்பவம் ஆரம்பகட்ட விசார குளங்கள் என நடையாய் அதாவது வவுனியா தாண்டிக்குளம் இருந்து தெரியவந்: 臀 நேர்த்திக் கடனகள பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து ஆனாலும் இச்ச "A". கேட்டு பிள்ளைகளின் தாயான சந்திரமலர் காரணம் என்ன? எ காத்துக கிடபபதையும் பல LJOONANT சந்தர்ப்பங்களில் பார்த்தி : கிணற்றில் : : ருக்கின்றோம். இவ்வாறான தள்ளிவிட்டுத் தானும் தற்கொலை estajiao என்பதை * வர்களுக்கு மத்தியிலேயே செய்துகொள்ள முயன்றுள்ளார். வேண்டும் தான் பெற்ற குழந்தைகளையே அந்தச் சம்பவத்தில் கிராமவாசிகள் 5 து பிள்ளை ബ ப்யும் அளவுக்கு தாயைக் காப்பாற்றியுள்ளனர். பெற்றெடுத்த அந்த கல்லாக்கிக்கொள்ளும் ஆனால் அந்தப் பிஞ்சுமலர்களை மனநலம் பாதிப்புக் 5TLULDTJ905LD Don TTC) TIL AT IIITIOO இருக்கின்றார்கள் போனது ID/D (ՄՈ :"" இதுபோன்றதொரு கோரச் இந்த சம்பவமானது வவுனியா ஏன் அந்த நிலையி சம்பவம் ஒன்று அன்ைமையில் பகுதிக்கும் முனுமுனுக் டெடுக்க முடியவில் ույլ /ւլ Մյլ օր լոtha-anonակմ கேள்விகள் மிக ஆ க்கு ஞாபகமிருக்கும் என்று சோகத்தில் DÉNING. னைக்கின்றேன். அதாவ கடந்த மாதம் வவுனியா
old ID . . . .
ൺ സ്ട് 15: Oslo 650
ബ ങ്ങിബ ாகேந்திரன் காந்திய ஆம் திகதி அவர் son 5 துபாக்கியால் குட்டு செய்து கொண்டுவிட் |ნეს კენჭეიერდე, ასეთი தனது மகளின் தொடர்பாக ஜோரதா | | தாதுவாலயத்தினால் திகதி அறிவிக்கப்பட் Lila at at as B 、 、 Eαρόμμοδου, σι οι:
ബി ബ Gissus Collisen | տեւեռանա նահոս தேச கவிக்கே கிராமத்தைச் '
வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் 22ஆம் மக்ரேஸ்வரி சரி மாதம் 2ம் திகதி ஜெர்தான் நாட்டிலுள்ள அமெரிக்கக் தின்ே
LLSSMLM M LSL LL LL LMMYYYSYYYTTTTS S00SS S SSS S M S
| տի տնտրոնուման հարթ մյոն கொள்ளுமளவுக்கு 6שחקן ואחת מחלק Ծան விட்டில் பணிப்பென்னாகப்
ஏதும் இருந்திருக்கள் JOHN DER -- 23
iffffff
ნშევიrhaავი დნმ- .גוסט וזוע
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፴fi6} }TGኽ160)60T iിjp, അഖങ്ങിഞ്ഞ OOOITδο. ΟOIT IDOOΠO հlorrj &&(Մ)ւըun:5 ഖ]ഞID |ിഞ്ഞ്ച eѣіппgштав நாள்தோறும் செத்துப்பிழைத்த Babjiulifloodu П, погGпутштоlfl யிருக்கின்றார். Ir Sileson GaouilGBGo63 uu  ിണഞ്ഞുണ്ണീൺ குழந்தைகளைக் ഞൺ ബബി. ற்கொலை செய்து தன்ற முடிவுக்த
(2 அரை ஏர்ஷிகா ஆகிய மூன்று வாறு அநியா ILLITJasGi. மலர் மனநலம் னவும் வறுமை காலைக்கான பாலிசாரின் natasafa) துள்ளது. ம்பவத் திற்கான ன்ற கேள்விக்குப்
கூட, அவளின்
ESITT GOTLb ராய்ந்து பார்க்க
இல்லை. ஏனென்றால் இது போன்ற சம்பவங்கள் பல இதற்கு
பின்னரும் நடந்தி ó இதி: சம்பவம் இடம்பெற்று சரியாக ஒரு வாரத்திற்குள் இது ா: மற்றுமொரு சம்பவம் அரங்கேறியது. அதாவது கடந்த மாதம் 23 ஆம் திகதியே அந்தச் சம்பவம் நடந்தேறியது. பிறந்து நான்கே நாளான பிஞ்சுக்
ழந்தையுடன் தாயொருவர் னற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். அங்கும் அநியாயமாக அப்பிஞ்சு மலர் கருகிப்போனது.
அதே தினத்தில் திஸ்ஸமகாராம பகுதியில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. அதாவது 55 வயதுடைய தந்தையும், ஐந்து வயது மகனும் ணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அதேபோன்று கடந்த மாதம் 27 ஆம் திகதி வாழைச்சேனை மீராவோடை பகுதியில் தாயொருவர் தனது இரு பெண் பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை சயதுகொளள முயனறார
ச்சம்பவத்தின்போதும் அந்தத் தாய் காப்பாற்றப்பட்டதுடன் அந்த அப்பாவி குழந்தைகள் இரண்டும் அநியாயமாக உயிரிழந்தார்கள் அதாவது பூஜா (வயது -07) மேனுஜா (வயது-03) ஆகிய இரு குழந்தைகளே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்கள்
இச்சம்பவமானது குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற தாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களைப் பார்க்கின்றபோது மன அழுத்தம், குடும்பத் தகராறு மற்றும் வறுமை ஆகிய காரணங்களே இவ்வாறான கொலைச் சம்பவங்களுக்கு காரண மாக அமைந்துள்ளன.
இதுபோலவே வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் அமைந் துள்ளது. அதாவது சந்திரமலர் என்ற ஐந்து பிள்ளைகளின் அந்தத் தாய் பல வருடங்களுக்கு முன்னர் சுபாஸ் என்ற ஒருவரைக் காதலித் துள்ளார். : இருவருக்கு மிடையிலான காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்துள்ளது.
GiouT ருமணத்தில் இணைந்துகொண்ட புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்க் கையைக் கழித்தனர். அவர்களின் காதலுக்கு அடையாளமாய் இரண்டு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளையும் அத்தாய் பெற்றெடுத்தாள். நாட் கள் செல்லச் செல்ல வறுமை அவர்களை வாட்டி எடுத்தது. ஆனாலும் அவர்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்தினர்.
இவ்வாறான நிலையில் சந்திரமலர் என்ற அந்தத் தாயின் கணவர் ஐந்து பிள்ளைகளுடன் - OIOIO)OTT நிர்க்கதியாக்கி G
பெண்ணைத் திருமணம்
சந்தர்ப்பத் யே சந்திரமலர் ஒரு மனநோயாளயாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வ்வாறான శీa. தனது ஐந்து பிள்ளைகளில்
ன்று பெண் குழந்தைகளைக் காலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதென்ற முடிவுக்கு அந்தத் தாய் வந்துள்ளாள்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி வெள் * காலையில் தனது மூன்று பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு அந்தத் தாய் தானும் စီးပ္ရုက္ကို பாய்ந்துள்ளாள். இந்தச் சத்தம் கேட்ட அயலவர்கள் 1260TLLT695 6FDJOJ இடத்துக்குச் சென்று மூன்று குழந்தைகளையும் தாயையும் காப்பாற்ற முயன்றபோதும் தாயை மாத்திரமே காப்பாற்ற முடிநதது.
எந்தப் பாவமும் அறியாத பிஞ்சுகள் இவ்வுலகை ட்டே சென்றன. குறித்த தாய் தனது வறுமை நிலை பற்றி சில அரச சார்பற்ற நீங்கே: Lb dynuo சேவகரிடமும் இதற்குமுன்னர் கூறியுள்ளதுடன் தனது பிள்ளைகளை, பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் பொறுப்பேற்குமாறும் கூறியி
ந்ததாகச் : ன்றது. இருந்தபோதும் பிள்ளைகளின் தாய் தந்தை ನಿಲ್ಗಿ இருப்பதால் அந்த முயற்சி கைகூடாமல் போன தாகவும் சொல்லப்படுகிறது குறித்த தாயின் கணவர் இன்று வேறு ஒரு பெண் ணுடன் வாழ்ந்துவருகின்றார். மனைவியே பிள்ளைகளைக் கொன்றுவிட்டு மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள். உண்மையில் இந்தக் கொடுமை எந்தத் தாய்க்கும், அதேபோன்ற பிள்ளைகளுக்கும் வரக்
L.
ஃவாறான விடயங்க ளைப் பெற்றோர் స్ల్లో கொண்டு செயற்படவேண்டும். வறுமை தலைவிரித்தாடும் நிலையில் ஐந்து பிள்ளை களைப் பெற்றுக்கொள்வ தென்பது உண்மையில் சிக்க லான விடயம்தான். அவ்வாறு பெற்றுக்கொண்ட பின்னர் எப்படியாவது அவர்களை வளர்க்கவேண்டும். அது பெற்றோரின் கடமை.
ஆனால் காதலுக்கு சாட்சி யாய் ஐந்து பிள்ளைகளைப் ಇಂದ್ಲಿ தாயைத் தத்தளிக்கவிட்டு வேறு பெண்ணுடன் வாழ்வதற்கு அந்தத் தாயின் கணவன் எடுத்த முடிவானது மிகவும் தவறானதே என இதுபோன்ற விடயங்களும் இவ்வாறான சம்பவங்களும், ஏற்படுவதற்குக் காரணங்களும்
ருக்கின்றன.
soos :ே ": பிரச்சினைக்
இதனால் அந்தத் தாய் மிகவும் ம கொலையோ, தற 25 BTU காலையோ தீர்வாக அமை கு உள்ளானது யப்போவதில்லை என்பதை
யாவரும் ந்துகொள்ள வேளை கொண்டு நடதத முடியாத ಙ್: லிருந்து மீட் நிலைக்கு தளளபபLடான இவ்வாறான பிரச்சினைகளில் லை போன்ற கணவனை விட்டுப்பிரிந்த இருந்து சமூகத்தைப் பாது ழமானவை. கவலை, பிள்ளைகளை முறை காப்பது யாவரினதும் கடமை க் கேள்விகள் யாக வளரககமுடியாத வறுமை என்பதை மனதில் கொண்டு டுக்காமல் நிலை, இப்படியாக நாளதோறும அனைவரும் செயற்பட
செத்துப்பிழைத்த அந்தச் வேண்டும்
ങ്ങ മുങ്ങ ബn) ே in SaaS Այնտյատոյա Զամ տոլմ: Ը5ն  ി 1 ருந்தார் ൂ, ബ്രി ... . டில் தொடர்ந்தும் மரணம் தொடர்பாக அவர் பணிபுரிந்த மனம் தொடர்பாக தேசிய வியாற்றி வந்த விட்டின் எஜமானர்கள் மித சந்தேகம் மனித ή βιοτιπέριο ουρνου τα ο οποίησι | ալիր நாட்டு リ SYSM YYY YT L YYS S S S SLSLS S S S LSL SLS S SLS . ܕn, リ தன்னை கொடுமைப்படுத்துவது பற்றி ார்களின் கவனதிற்கு
ைே தனது முன தீவி : 一。I。 கள் தெரிவித்திருந்தி என்றும் ெ மேலும் குறிப்பிடுகிறா க்கப்பட்டிருந்தது தாய் கறுகின்ற ს გვატერევნეს ე.. ոյonth இறுதியாகத் தான் ஜோர்தானி 臀。
■臀,、。 エm cm リ Qucm ப்புப் பெற்று சென்றவர்கள் அவள் எஜமானனுடன் வந்து அவளது துப்பாக்கி Gjer משאש,19 תימן ות, リ リリ* என்விடம் மரணித்த வது * 2(201 s கந்திமதிாகும் ബ մենտոյ Զից, տանյւմ 82 676: მაიაევს
| IGI, SS SSL indu ... ...ಗ್ಬು
*。臀°"。
திருந்தார்
பிரேடு அனுப்பி வைப்பதற்குப்
லாக வெறும் சடலத்தையே
(லும் இப்போது எனது மகள்ை
ബ- ബി: குட்டுக்கு இலக்கதி சடலம் விடு
வந்த ந்ேதிருக்கி Դելիովին Դերոն,

Page 22
இந்த உறு
ஐ ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்
2013
அர்ஜூன ரணதுங்க, ஐபிஎல் தேடித்தரும் என்று முன்பே கூறிய தான் போய்விட்டது. இப்பொழுது ! பற்றி நான் ஆச்சரியப்படவில்லை வருகின்றன. இந்தியக் கிரிக்கெட் பெற்றுக் கொள்ளவில்லை. மாறா கொண்டுள்ளது. மிகவும் பிரபல்ய வீரர்கள் இதனைப் போற்றிப் புகழ்
'| கிண்ணம் 8 அணிகள் 2 பிரிவுகள் '15 ஆட்டங்கள்
2 மில்லியன் $ பரிசுமழை..
(இலங்கை ரூபா 25 கோடி அளவில்)
'தொடக்கம் 06.06.2013
முதலாவது அரை இறுதிப் போட்டி : 19.06.2013 இரண்டாவது அரையிறுதிப் போட்டி : 20.06.2013 'இறுதிப் போட்டி |
: 23.06,2013
(உலகின் 180 பிராந்தியங்களில் நேரடி ஒளிபரப்பு நடைபெறும். மொத்தம் 150 கோடி 'ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று |
எதிர்பார்க்கப்படுகிறது)
பிரிவு A இங்கிலாந்து அவுஸ்திரேலியா நியூசிலாந்து இலங்கை .
பிரிவு B இந்தியா பாகிஸ்தான்
தெ.ஆபிரிக்கா மே.இ.தீவுகள்
யாருடைய பெயரையும் குறிப்பிடவில் தான் அவர்கள் யாரென்று தெளிவாக
ஐ.பி.எல் கிரிக்கெட்டை, பேராை கிரிக்கெட்டின் மையம் உரிய இடத்தி மையம் கொண்டுவிட்டது. இதன்மூல
'அணிகளின் தலைவர்கள்
இங்கிலாந்து
அசிஸ்ரர் குக் அவுஸ்திரேலியா
மைக்கல் கிளார்க் நியூசிலாந்து
பிரெண்டன் மெக்கலம் இலங்கை
ஆஞ்சலோ மெத்தியூஸ் இந்தியா
மகேந்திர சிங் டோனி பாகிஸ்தான்
மிஸ்பா உல்ஹக் மே,.இந்தியத் தீவுகள் -
டுவைன் பிராவோ தென் ஆபிரிக்கா
ஏபிடி வில்லியர்ஸ்
004
முன்னைய சாதனைகள் |
அதிக ஓட்டங்கள் குவித்தவர்:-
கிறிஸ் கெய்ல் 14 ஆட்டங்கள் 695 ஓட்டங்கள்.
அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை :-
நேதன் அஸ்ரல் (நியூசிலாந்து) ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்கள்.
அதிக விக்கெட் சாய்ந்தவர்:-
முத்தையா முரளிதரன் (இலங்கை) 15 ஆட்டங்களில் 24 விக்கெட்டுக்கள்.
அதிசிறந்த பந்துவீச்சு :-
பர்வேஸ் மஹ்ரூப் (இலங்கை)
6 விக்கெட்டுக்கள் |4 ஓட்டங்களுக்கு. நிறைவடைந்தவை
வெற்றி பெற்ற நாடு
போட்டி நடந்த இடம்
1998 - தென் ஆபிரிக்கா
வங்களாதேசம் 2000 - நியூசிலாந்து
கென்யா 2002 - இந்தியா + இலங்கை
இலங்கை 2004 - மே., இ, தீவுகள்
இங்கிலாந்து 2006 - அவுஸ்திரேலியா
இந்தியா 2009 - அவுஸ்திரேலியா
தென் ஆபிரிக்கா
தப்பிவிட்டார் என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன.
இப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்ட நிர்ணயம், சூதாட்டம், பணம், பரிசுப்பொருட்கள் எதையும் நான் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்.
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு அமையம் என்னை விசாரிப்பதற்காகத் தீர்மானித்து, விசாரணைக்காக அழைத்தால் நான் முழுமனதுடன் அந்தக்
குழுவின்முன் சாட்சியம் அளிக்கத் தயாராக உள்ளேன். அதனைத்தான் நான் ) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார் அசாட் ரவூப். !
2002 - (இரண்டு நாளும் மழையால் தடைப்
பட்டதால் இணைச் சம்பியன்களாக
தெரிவு செய்யப்பட்டனர்) 200
- சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள்
கடைசிச் சுற்றுப் போட்டியாகவும் அமையும்.
m
சத்தியமா நம்புங்கள்
நிர்ணயக் இன்றி தொடர்பில் உள்
பாகிஸ்தான் கிரிக்கெட் மத்தியஸ்தர் அஸாட் ரவூப் தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார். முன்னதாக சம்பியன் கிண்ணப்போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பதில் இருந்து, இந்த விடயம் தொடர்பில் ஐ.சி.சி. இவரைத் தடை செய்திருந்தது. அதோடு, தனது உடைமைகளை யும் விமான நிலையத்தில் கைவிட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு இவர்

நீ வேண்டும்
தனது கிரிக்கெட்டுக்கு அழிவைத்தான் | நந்தார். இப்போது அதுசரியாகத்
டந்துள்ள ஆட்ட நிர்ணயச் சதிகள் | இவை முன்பிருந்தே நடைபெற்று .பி.எல் ஆல் எந்த நன்மையும் அவப்பெயரையே பெற்றுக் மிகுந்த முன்னாள் கிரிக்கெட் | வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் பொருளாதார நன்மை அன்றி வேறொன்றுமல்ல. பிரபல்யங்களில் மிகச்சிலரே
ஐ.பி.எல். லை வெறுக்கிறார்கள். மற்றையோர் துதிபாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பவர்,
ஜோசெப் கிருஷ்ன
கொண்டதென்ன? டெண்டுல்கர்கள், டிராவிட்கள், கவாஸ்கர்கள் போன்ற ஒருவரையாவது ஐ.பி.எல் உருவாக்கியுள்ளதா? இது கிரிக்கெட்டை நாசப்படுத்துகிறது. பெயர் சொல்லக்கூடிய வீரர்களை உருவாக்காத ஐ.பி.எல். எதற்காக என்று குமுறுகிறார். இன்னொரு விடயத்தையும் அர்ஜுன சுட்டிக்காட்டுகிறார். ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு அமையத்தின் அதிகாரி 2008 ஐ.பி.எல் போட்டிகளிலேயே இத்தகைய சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி, போகப்போக இவை உக்கிரமடையும் என்று கூறியிருந்தார். இன்று அது நிதர்சனமாகிவிட்டது என்று கூறுகிறார்.
அர்ஜுன அன்றைக்குச் சொன்னதையே இன்றைக்கும் சொல்கிறார். அன்றைக்கு எதிர்வுகூறல்களை முன்வைத்தார். இன்று அவை நிதர்சனமாகி பெரும் பூதமாக வெளிப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் முன்புகூறுகையில், என்ன இப்படி வெறுத்துப் போனவராகத் திட்டிக் கொண்டிருக்கிறார் என்று பலர் எண்ணியிருக்கலாம். ஆனால் இன்று அவரைப் பார்த்து நீங்களே சரியானவர். சரியானதைக் கூறினீர் கள் என்று சொல்வதற்குத் தயங்கவே கூடாதென்று தோன்றுகிறது.
கலை. (ஆனால் ரசிகர்களுக்குத்
த் தெரியுமே) } கொண்டதாக மாற்றிவிட்டது.
ல் இருந்து விலகி வேறெங்கோ மீ இந்தியக் கிரிக்கெட் பெற்றுக்
பிரேசிலின் உதைபந்தாட்ட நட்சத்திரம் நெய்மார் எப்பொழுது ஐரோப்பிய கழகமொன்றில் விளையாடப் போகிறார் என்ற எதிர்
பார்ப்பு சில காலங்களாக இருந்துவந்தது. இருபத்தொரு வயதான இவர் பிரேசிலின் சான்டோஸ் அணியில் இவ்வளவு காலமும் விளையாடி வந்தார். ஆனால் இப்பொழுது ஸ்பானியாவின்
(ஐரோப்பாவில் என்றே கூறலாம்) மிகப் பிரபல்யமான
இரண்டு கழகங்களில் ஒன்றைத் தெரிவுசெய்துள்ளார்.
அது பர்சலோனா. றியல்மெட்ரிட்டும் இவருக்காக முயற்சித்ததும் உண்மை. ஆனால் 30மில்லியன் யூரோக்கள் பார்சலோனா இவருக்கு வழங்கும்
என்று கூறப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு இவர் பார்சலோனா அணியுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சான்டோஸ் கழகத்தைவிட்டு நீங்குவது என்பது மிகக் கடினமான முடிவென்றாகவே இருந்தது. ஆனால் என் குடும்பத்தவருடன் கலந்தா லோசித்தே இந்த முடிவை எடுத்தேன். இது எனக்கு ஒரு கனவாகவே இருக்கிறது. அதுவும் லயனல் மெஸ்ஸியுடன் இணைசேர்ந்து விளையாடப் போவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜூன் 15 க்கு பிரேசிலில் கொன்படரேஷன் கப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகள் முடிவடைந்ததும் பார்சலோனா அணியுடன் இணைந்து கொள்வேன் என்று கூறியுள்ளார் இவர்.
மேலும் 30 மில்லியன் யூரோ என்பது இலங்கை இங்கிலாந்தில் ஜூன் 6 இல்
ரூபாயில் ஏறத்தாள 45 கோடிக்கு மேல். தொடங்கவுள்ள் சம்பியன் கிண்ணக் கிரிக் 'கெட் போட்டிகளில் பங்குகொள்ளவுள்ள
தென் ஆபிரிக்க அணி வீரர்கள் மிகவும் கடுமையான, ஆனால் வித்தியாசம் வித்தியாசமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், அம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு படகோட்டும் பயிற்சி மற்றும் நகரத்தின் உயரமான கட்டடத்தின் உச்சிக்கு ஏறுதல் போன்ற வித்தியாசமான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய வித்தியாசமான பயிற்சிகள் ஏனைய அணி களைவிட தமது அணியை சிறிது வித்தியாசப்படுத்தும் எனவும் போட்டிகளில் மிகச் சிறிய விடயங்களைக்கூட நேர்த்தியாகச் செய்ய இவை உதவும் என்றும், இதுவே இறுதி யில் வெற்றியைத் தேடித்தருமென்றும் கூறியுள்ளார் தென் ஆபிரிக்கப் பயிற்சியாளர் கெரிகேஸ்வரன், இதேவேளை துருவப் பகுதிகளில் சென்று பல சாதனைகள் புரிந்த மைக்ஹோனி என்பவரும் அணியுடன் இணைந்து சில உடல்சார்ந்த பயிற்சிகளைக் கொடுக்கின்றார். துருவப் பனிப் படலத்தில் பெற்ற அனுபவம், கிரிக்கெட்டில் எந்தளவு பொருத்தம் என்று கேட்க முடியாது.
ஏனெனில் இந்தப் பயிற்சிகள் நிறைந்த அர்த்தம் உள்ளவையாகவே இருக்கும், தென்ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்ரெயின் கருத்துக் கூறும்போது, எதிர்பாராத சவால்களை, அவை எந்தளவு சிறியனவாக இருந்தாலும்கூட சமாளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இவரது பயிற்சிகள் கற்பிக்கின்றன என்று கூறியுள்ளார். தென் ஆபிரிக்க அணி என்றும் கூறியுள்ளார். தென் ஆபிரிக்க அணி என்றும் திறமை யான அணி ஆனால் ஏதோ ஒரு துரதிர்ஷ்டம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இம்முறை துரதிர்ஷ்டத்தை வெல்வார்களா பார்ப்போம்.
2. பலன் கிடைக்குமா?
@'?)
சிலந்தி வலை விரிவடைந்து செல்வதுபோல இப்பொழுது சிறிலங்கா பிறிமியர் லீக் இருபதுக்கு இருபது ஆட்டங்களிலும் சூதாட்டக்காரரின் கை படிந்திருப்பது போலச் செய்திகள் வருகின்றன. கடந்த வருடம் நடைபெற்ற எஸ்.எவ்.பி.எல் போட்டிகளின்போது இந்திய சூதாட்டத்தரகர்கள் சஞ்ஜேயும், பவான் ஜெய்ப்பூர் இருவரும் இரண்டு அணிகளில் தொடர்புபட்டதாகத் தெரிவித்துள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அணிகள் எதையும் இந்தச்
செய்திகள் பெயர் சுட்டிக்கூறவில்லை, இந்திய புலனாய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி வே
விண்டு சிங்குடன் இணைந்து கைதுசெய்யப்பட்டுள்ள பிரேம் டல்ரேஜா என்ற ண்
நபர் இந்த விடயம் பற்றிய தொடர்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இந்தப் புதிய விடயம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் ஆராய்ந்துவரும்
அதேவேளையில் எஸ்.எல்.பி.எல்., அதிகாரிகளையும் தொடர்புகொண்டு மேலதிக மே
தகவல்களைப் பெற முயற்சிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
'ஜூன் 06 - 12, 2013)
பாரமலர்
முரசு

Page 23
திடீர் கண்ணையா மாதிரி இந்த SSN, "அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம். நடத்தாமலும் போகலாம் எண்டு வரும் ஆன வராது கதை :":?
ாலித்
"இலங்கை அரசு Π(ΕΔή : நிறை.ே வேண்டும்" எண்டு சொல்லிக்கொண்டு இருக்கினம் இலங்கை அரசோ ۔ ۔ مصر
டுன் േീബേ தனக்கு அவசரப் பயணம் ஒண்டு சீனாவுக்கு Qvいい Qvハーのいs多 இருக்குது எண்டும் சீனா பெருந்தொகைப்
பணத்தையும் செய்மதியையும் தருகுது தவிர வேரென்றும் எண்டும் சர்வதேசத்துக்கு செய்தி அனுப்பிக் 95Qjocaj. G. Ն) கொண்டு இருக்குது
வணக்கமுங்கோ வேட்பாளர்கள் தங்கட பெயர்களை கட் விவேக்கின்ற பகிடி :前 பதிவு செய்துகொள்ளுங்கோ எண்டு இருக்குதுங்கோ. "யாருமே விளம்பரங்கள் போட்டுக் கொண்டிருக்குது
மறுபக்கத்தில நம்மீது அக்கறையாக இல்லாத இடத்தில யாருக்குடா இருப்பதுபோல் அறிக்கைகள் விட்டு
ரி ஊத்திர ஏண்டு. அது டொலர்களிலை செலவு செய்யும் உரிமை GBUmrGMoGo Soutläsas (325356sto சார் அமைப்புக்களோ, இலங்கையில
கதையும் இருக்குதுங்கோ. கொலைகளும் ಫೆ: காணாமல்
S S S S S S S S S S ாவதும் நடந்துகொண்டுதான அரசாங்கம சொல்லுது செப்டெம்பரில எண்டு புள்ளிவீர்களோடு :* டக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறு டு: கொண்டிருக்கின்றது.
ாறு உறுமை என்கிற இனவாதிகளோ அது மட்டுமில்லையுங்கோ புலன் 燃 : 蠶 ಬ್ಲಿ" பெயர்ந்த புலிப்பினாமி போராளிகள்
uncool gou C தலையே நடத்தக் ஆட மாகாண சபைத் தேர்தலில் செலவு
பாது எண்டு தீக்குளிக்கவும் g தெண்டும் சிங்கள அரசை எதிர்த்து | #7,ု”ါ,င့2.” தமிழ் மக்கள் தேர்தலில் வெற்றிபெற்று
தேசியச் தமிழர் தன்மானத்தை சர்வதேசத்துக்கு
எங்களுடைய டுமிழ் தேசியக் நிரூபிக்க வேணுமெண்டால் நிறைய செலவு
ட்டமைப்பினரோ மாகாண சபைத் செய்யவேனர்
ண்டியிருக்குமாங்கோ, அதாலை "* リ தன்மானமும் தாயக உணர்வும் இருக்கும் ாரங்களை குறைபுச செயதால பவொரு தமிழனும் தேர்தல் நிதி வழங்க
அதில் போட்டியிடுவது தொடர்பில் ணுமாமுங்கோ பின்னர் முடிவு எடுப்போம்" என்றும் ے...
றுகின்றது இவ்வளவும் பரபரப்பாக நடந்து
கொண்டிருக்குதே. வட மாகாண LIJOJU, கட்சியோ சர்வதேச அரங்கில் ல் பற்றி உங்களுக்கு றிய பால மாகாண சபை தேர்தலை 695T695) } எண்டு தேர்தல் த்தவேண்டும் இல்லாவிட்டால் ணையாளரை கேட்டால், அவரோ ரசாங்கத்தின் *ԱՐ535/ இறுகும் எனறு ബ பற்றி எதுவும் தனக்குத்
iறது. தெரியாதே எனக்கு யாரும் தேர்தல் மணிக்கட்சிக்கோ "எங்களுக்கு மாகாண நடத்தப்படுவது பற்றிச் சொல்லவில்லையே. பையை பிடிக்காது எண்டாலும் வட தேர்தல் செயலகமே ஜூன் மாசம் வாக்
காண சபை தேர்தலை அரசு நடத்த காளர்களை பதிவு செய்கின்ற பணிகளில் வண்டுமென கூறுகின்றோம்" என்று தீவிரமாக இறங்கியுள்ளது" என்கிறார்
றுகின்றது அதுதவிர எங்களுக்கு வட மாகாண நம்முடைய தமிழ் ஊடகங்களோ, சபை தேர்தல் பற்றிய எந்த ஐடியாவும்
டக்கு மாகாணசபைக்கான பிரச்சாரங் இல்லையே எண்டு சொல்லுறாருங்கோ
ளை நடத்திக் கொண்டிருக்கின்றன அது மட்டுமில்லையுங்கோ உந்த
புலன்பெயர்ந்த நம்மவர்களோ, வட எல்லை நிர்ணய திருத்தம் தொடர்ப்ான
to ബLഞഥLL Сымта оралаьair trimith aытқа போட்டிபோடுவதா? : எண்டு ိ႔ရှီဇို့ திேல்தான் : விவாதம் நடத்திக் முக்கியமான அரசியல் கட்சிகள் சரியாக
ாண்டிருக்கின்றார்கள் தமது பதிவுகளைச் செய்யவில்லை என்று இடையில கலைஞரும் வட மாகாண கூறியிருக்காருங்கோ சபை தேர்தல் தொடர்பில் தன்னுடைய பிளிஸ் என்னங்கோ நடக்குதுங்கோ காமெடி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். உங்களுக்குப் புரிந்தால் எனக்கும் கொஞ்சம்
நம்முடைய ஆரூடக் கந்தசாமிகளோ, தெளிவுபடுத்துங்கோவன்
шп65, азболл шоудо башпай
LGLS LGS L S L LLLLL LeSL0 S eSL L0 L L eLeLS L L SLLSeLSL S LeSLe LeL L S LeSL SLeLSLSL CeLSL CLeS CeLeLSL CeLeLSL LLLLL LLLLLL
ീജ്ഞ வியக்க வைத்தவர்கள்
ஆர்கிமிடீஸ் மகத்தான மேதை அன்றைய \ lഖ]] ],ങ്ങിgLLILണ0, മഞ്ഞി, ബ
உலகம் வியப்பும் விம்மிதமும் அடைகிறது. ஆர்கிமிடீஸ் கணிதத்தில் கரை கண்டவர் வான 16സUബങ്ങ], 81]] [|ബിയെ ബ്ള്യം), ി],9, ബീഡിധൺ],
ஒரு சமயம் ரோமானியக் கடற்படை சைரகியூஎல் நகரை முற்றுகையிட்டது நகரின் கோட்டைச் சுவர் கடற்கரை அருகில ஒரு குன்றின் மீது நிமிரந்து நின்றது. ரோமானியப் படைத்தளபதி மார்க்ஸ் கிளாடியஸ் மார்ஸிலஸ் 500 அடி உயரக் குறிைன் மீதுள்ள கிரேக்கரகளின் கோட்டையை நண்புருவத்தின் மீது கையைப் பதிதது மறையாககிக கொண்டு அணனார்ந்து பாரத்தார வெலலமுடியாத கிரேக்கர்களின அந்தக் கோட்டை மீதிருந்து கணகளைக் கர வைக்கும் ஓர் ஒளி விசிக் கொண்டிருந்ததே அவர் தன் பார்வைக்கு அணைகட்டிப் பார்க்க வைத்தது.
பளபளப்பான உலோகத தகட்டில் சூரிய ஒளிபட்டு அதன் பிரதிபலிபபே அந்த ஒளி என்பதை உணர்ந்தார் மார்ஸிலஸ் உடனே அவருக்கு கிரேக்கர்களிடையே கணித மேதையான ஆர்கிமினல் இருப்பதும் நினைவுக்கு வந்தது. பல போர்ப் பாதுகாப்புச் சாதனங்களை உருவாக்கிப்புகழ் ப்ெறிருந்தார் ஆர்கிமிடீஸ், நம்மிடையே அவர் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தனர் ரோமானியர்
நம் படையெடுப்பு வெற்றிபெற்று சைரகியூஸின் மக்களைக் கொல்ல நேர்ந்தால், " கிமிலக்கு எவ்வித அபாயமும் நேரக்கூடாது. (தொடரு"...リ
 
 
 
 
 

இந்தவாரம் உங்கள் பலன் 2
அ(06.06.2013 தொடக்கம் 12.06.2013 வரை) )
(மேடம் PL ( வெளிநாடு சென்றுவருதல் போன்ற
முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த நேபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தை கெள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இேறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினர் 9கள் மேலதிகாரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டு 8 பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் முேன்கோபத்தை தவிர்த்துப் பணி அற்றுதல் .சிறந்ததாகும். தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், வேங்கிப் பணி செய்பவர்கள், மருத்துவத் துறை 2களைச் சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களின்
|வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடை 8வார்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச்
செய்துவர முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளுடன் எேதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் 9சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.
துலாம் ஒரு சிலருக்கு தாய் வழியிலான
சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக் கும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். தாயின் உடல்நிலையில் இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயற்படுவது நல்லது,
இடபம் 9 விட்டுப்போன பழைய பிரச்சினைகள்
மீண்டும் தலைதூக்கும், பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால்
பெயர், புகழ் போன்றவை கிடைக்கும். மாண அவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பேயின்றுவருவது நல்லது. வெளிநாட்டில் 2 வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பிவரு 2வதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய கடன் வோங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முெயற்சிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வோங் குவதை சற்றுத் தள்ளிப்போடவும்.
தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் ||ேவீண் பிரச் சினைகள் வரவிருப்பதால்
எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம் புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது
நல்லது. கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விசயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும். வரவேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய வீடு, நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும் கால மாகும். வேலை இல்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். உடல்நிலையில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்துபோகும் தந்தை - மகன் உறவுகளில் ஒற்றுமை காணப்படுவார்கள்.
தகம் தனுசு
மிதுனம்) IA உடம்பில் நரம்பு, இரத்தம் போன்ற
சில உபாதைகள் வந்துபோகலாம். |மெற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்
களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் இருந்துவந்துள்ள நெருக் கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பெணி இடநிரந்தரமும் சம்பள உயர்வுகளும்
உண்டாகும். படித்த வேலையில்லாத இளைஞர் 9களுக்குப் புதிய வேலைவாய்ப்ப்புகள் வந்து |8|சேரும். அலுவலகங்கள் மற்றும் வீடுகளை 2| இடமாற்றம் செய்யப்போட்டிருந்த திட்டங்களில் ஒ| சற்று பின்னடைவு உண்டாகலாம்.
நீண்ட காலமாகத் திருமணம் ஆகாத வர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற் சிப்பீர்கள். சமுதாய வளர்ச்சிகளுக்கான விசயங் களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். குலதெய்வ ஆலய வழிபாடு களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
33.30), 33.333.000,033. 003). 0093.0091,3333.000,033, 000,000,000,000,000,000,003, 09:00), 333,300,00,00,399, 993,000939. 003),000.5591 990031, 0031, 053, 002), 863)
கடகம் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்
களது உறவுகளைக் காண தாய்நாடு சென்றுவருவீர்கள். வெகு காலமாகக் காணா மற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி 8 வர வாய்ப்பு உள்ளது. பிள்ளை இல்லாத |வர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம்
கிடைக்கும் காலமாகும். வரவேண்டிய மேனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்துசேரும் காலமாகும். கணவன் - மனைவி உறவுகளில் இருந்து
வந்த நீண்டகால மனக்கசப்புகள் தீர்ந்து lெ ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். எதிர் போராத விதமாக நண் பர் களால் சில
ஆதாயங்களும் மனமகிழ்ச்சியும் அடைவீர்கள்.
மகரம் பிரிந்துபோன கணவன் - மனைவி
திரும்ப ஒன் றுசேருவதற்கான வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவி களை நாடுவதன்மூலம் நோய் தீரும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கு வீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப் படும். காதலர்களுக்கு நல்ல செய்திவரும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுதுபார்ப்பதன் | மூலம் பொருட்செலவுகள் வந்துசேரக்கூடிய காலமாகும். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்துபோகலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
க.சிங்கம்
திருமண விசயங்கள் போன்ற சுபகாரிய
நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் உண்டாகும். குடும்பத் |தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள், குழந்தைகளைப் பார்த் துக் கொள்வது சிறந்ததாகும். காதல் சம் 8 பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள்
வந்துசேரும் காலமாகும். மற்றவர்களின்
விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வேண் சிக்கலில் மாட்டிக்கொண்டு மனநிம்
மதியை இழக்கவேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சலில் நல்ல இலாபம் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்)
கும்பம் உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர்
பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங் கள் அடைவீர்கள். நீண்டகாலமாக உத்தி யோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தில் இருந்துவந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப் படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். குடும் பத்தில் நடக்க இருக்கும் சுபகரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப்போடுவது சிறந்ததாகும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர் களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம்.
கன்னி நாட்பட்ட பழைய பிரச்சினைகள்
மீண்டும் கலை தாக்கும், மாணவர் கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று |வருதல் நல்லது. தீராத நோய்கள் தீருவதற் காக நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளு
வீர்கள். வேலையாட்களால் சிற்சில மனநிம்மதி இேன்மையும் பொருட்செலவுகளும் வந்து
சேரும். கணவன் - மனைவி உறவுகளில் BI மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது 8 நல்லது, வேண்டாத விசயங்களில் தலையிட்டு மெனநிம்மதி இழக்காதிருங்கள். நண்பர்களால் 8 வீண் பொருட்செலவுகள் வந்து சேரலாம்.
தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்துசோ வாய்ப்பு உள்ளது.
மீனம் மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம்
'பாராட்டுக்களை பெறுவார்கள். குடும் பத்தில் தடைப்பட்டு இருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள்வரவும் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உடம்பில் எலும்பு, மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். கணவன் - மனைவி உறவுகள் கமாராகக் காணப்படும். தீர்த்த யாத்திரைகள் சென்றுவர முயற்சிப்பீர்கள். பழைய கடன்கள் அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
பாரமலர்
முரசு

Page 24
Reg0. as a
அவதஸரும் குழந்தை
சிறுமிக்கு 4 வ மேலதிக உரே தெரிவிக்கப்படு
அமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சையின் போது வாலியர் கிதார் வாசித்த நிகழ்ச்சி ஒன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பிராட் கார்டன்(39) என்பவர் கிதார் இசைக்கலைஞர் ஆவார். கடந்த 2006ஆம் ஆண்டில் இவரது கையில் நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பக்கவாத நோய் உருவானது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் பக்கவாது நோயை சரிசெய்ய முளையில் பேஸ் மேக்கர் கருவி பொருத்த டொக்டர்கள்
முடிவுசெய்தனர். இதற்காக பிராட் கார்டரின் மூளையில் டொக்டர்கள் அறுவைக் சிகிச்சை செய்தனர். அப்போது கார்டர் தனக்கு மிகவும் பிரியமான கிதாரில் இசை வாசித்துக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் படமாக்கப்பட்டது.)
இதற்கிடையே அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி 'டுவிட்டர் ஒன்லைனில் 500 தடவைக்கும் மேல் ஒளிபரப்பப்பட்டது.
இச்சம்பவம் மருத்துவ உலகில் நடந்த சாதனைகளில் ஒன்று என்று டொக்டர்கள் தெரிவித்துள்ளனர. - இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று சிறந்த உடற்கட்டுக் கான உலக சம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக உடற்கட்டு சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். 43 வயதான டொன் அகிம் மற்றும் 33 வயதான ரோசன்னா பெக்கட் என்ற தம்பதியே இந்த பெருமைக்குரியவர்களாவர். இத்தம்பதிக்கு கார்மென் என்ற மகள் ஒருவர் இருக்கிறார். டொன் கப்பல் தொழிலாளியாகவும் அவரது மனைவி நடனக் கலைஞராகவும் பணிபுரிகின்றனர். இத்தம்பதி சிறந்த உடற்கட்டுள்ளவர்களுக்காக செய்ன்ட் ஒல்பன்ஸ் நகரில் நடத்தப்பட்ட மியாமி சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ்
போட்டியில் கலந்துகொண்டே இச்சாதனையை
நிகழ்த்தியுள்ளனர்.
பெரிதுவக்கு எனக் ே
அ
பெற்றோர்கள், ஆம், இ சுழல்பந்து வீச்சாளராகத் த இந்தியாவின் வெற்றிகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வெற்றிப்
சாதனை முடைத்த தரே சாப்
மும்பை பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள விநா யகர் திருக்கோவிலில் உள்ள
காளையின் முதுகில் திடீரென
தோன்றிய இந்த விநாயகரால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் பயந்து ஒதுங்கிய மக்கள்
பின்னர் இந்த அற்புதமான விநாயகரால் பல நன்மை களை அடைந்தனர். ஒரு வெளிநாட்டவர் இதை
படம்பிடித்து தனது
இணையப் பக்கத்தில் ஏற்றினார். அன்றுமுதல்
அவர் வாழ்வில் பல பல அதிசயங்கள் நடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் இந்த அற்புத விநா யகரின் படத்தை எடுத்து செல்கிறார்கள்.

News paper at the 6.7.0.OD786/NEWS/2012)
முகம் முழுவதும் உரோமங்கள் வளர்த்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் பலரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும் இது ஒரு அரிய மரபணு குறைபாட்டு நோய். இதற்குமுன்னர் இவ்வாறு பல ஆண்கள், பெண்கள் உலகில் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சிறந்த உதாரணம் சீனாவைச் சேர்ந்த 4 வயதான ஒரு சிறுமியை தாக்கியுள்ளது இந்த அரிய நோய், உடல் எங்கும், முகம் எங்கும் உரோமங்கள் காணப்படும் ஜிங் ஜிங் எனப்படும் இக்குழந்தைக்கு 2 வயது முதல் உரோமங்கள் வளரத் தொடங்கியுள்ளது. எனினும் அவ்வேளையில் டாக்டர்களால் சந்திரசிகிச்சை செய்ய முன்வரவில்லை. சிறிய வயது என்பதால் ஆபத்தானது எனக் கருதி டாக்டர்கள் சிகிச்சையை
தள்ளிப்போட்டதாக தெரியவருகிறது. எனினும் தற்போது யதாகின்றமையால் சந்திரசிகிச்சை செய்து முகத்தில் வளர்ந்துள்ள ராமங்களை அகற்ற முடிவுசெய்துள்ளதாக
கிறது.
சாதனை00
பெருமிதம்
"ஈன்ற பொழுதின் ம் தன்மகனைச் சான்றோன் கட்ட தாய்" என்பதற்கு மைய தன் மகன் வென்று
வந்த பதக்கத்தைப் பெருமையோடு 9 பார்க்கின்றனர் இந்தப் ந்திய அணியின் முக்கிய
ன்னை நிலைநிறுத்தி வித்திட்டுக் கொடுக்கும்
பதக்கம் ஒன்றை தனது
பெற்றோருக்கும் பாட்டனாருக்கும் மகிழ்ச்சியுடன் காண்பிப்பதையும் அதையிட்டு அவர்கள் பெருமித மடைவதையும் இந்தப் படத்தில் காண்கின்றீர்கள்.
இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டியில் 66 விக்கெட்டுக்களையும் சரித்துள்ளார். துடுப்பாட்டத்திலும் அணிக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் கைகொடுத்து உதவுகிறார். இவரின் இந்த வெற்றி அஸ்வினின் பெற்றோருக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் பெரு-ை மதான்.
ஜூன் 06- 12, 2013