கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.06.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka Bogó, bees 2. BIT -
εφθα) 75 - 79, 2073
—
ONA
 

நாமும் பறப்போம் 1000 அடிகள் தர ைடி.

Page 2
விபூதி (திருநீறு) பசுவின் மலமாகிய சாணத்தை அக்கினியால் சுடுவதன் மூலம் உண்டாகும் நீறாகிய விபூதியானது சைவமயிகள் என்று சொல்லப்படுகின்ற ஒவ்வொருவரும் தம் உடம்பிலே தரிக்கவேண்டிய அடையாளத்தின் சின்னமாக விளங்குகிறது. - ஒரு மனிதனுடைய நுதலில் (நெற்றியில் விபூதி காணப்படுமானால் அவன் ஒரு இந்து மதத்தவன் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது.
விபூதியானது வெண்ணிறமாக இருத்தலே உகந்ததாகக் கொள்ளப்படுகிறது, இவ்விபூதியை நடந்துகொண்டோ அன்றி படுத்திருந்து கொண்டோ நெற்றியில் தரிக்காது, வடக்கு முகமாகவேனும் அல்லது கிழக்கு முகமாகவேனும் பார்த்தவண்ணம் நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணார்ந்து "சிவசிவ' என்று உச்சரித்தபடி நடுவிரல் மூன்றினாலும் தரித்தல்வேண்டும், உறங்கச்செல்லும் முன்பும், நித்திரை விட்டெழுந்த பின்பும், சூரியன் உதிக்கும்போதும், அஸ்தமிக்கும் போதும், ஸ்ஞானம் செய்தவுடனும் உணவு உண்பதற்கு முன்பும்பின்பும் விபூதியை அவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டுமென சைவ ஆகமங்கள் கூறுகின்றன.
அனந்த நாராயணன், கைவேலி,
நாம் பாவங்கள் 6
நாம் ஒரு உயிர் 700 தொடங்கிவிட்டால் அ
சிறு தீங்கினைச் செ நமது பார்வையில் பாரதூரமாகத் !
வீட்டிலே நாம் நாய்க்குட்டி யானது தனினை வளர்க்கும் செப் சிலசமயம் கடித்துவிடுகிறது. அந்த தற்காக குட்டி என்றும் பாராது 8 முடியாதோ, அதேபோன்றுதான் நம் ஒரு சிறு தீங்கினை அறிந்தோ, பொழுது அது நமக்கு குற்றமாகத் !
ஏனெனில், நமக்கு இழைக்கப் தீங்கை மீறி அன்பு மிகுதியாகக் மாகிறது. ஒருவருக்கொருவர் மீது வெளிப்படுத்தி நிற்கும் பொதுபா களுக்குப் புலப்படாது அடிபட்டுப் /ே
"எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு காட்டுங்கள். ஏனெனில், 20 போக்கும் (பேதும் 4:8) என்று பொய்யல்லவே!
சா!
இல. கவிதைப்போட்டி (1)
1015
கவிதைப் (
பா
E : இ அ G F* 8
வாலிப உள்ளம் முதுமை சூழ்ந்தாலும் மூப்புகவ்வினாலும் கருத்தொருமித்த தம்பதியினர் கவலையடைவதில்லை கடந்த கால இன்பவாழ்க்கை எண்ணி பெருமிதமடைவர் வாலிபம் என்பது உடலில் அல்ல உள்ளத்திலேயே உள்ளது.
க.கமால்தீன். ஏறாவூர்.
முதுமையின் முத்தம்
எண்ணத்தில் கள் வெறி கொள்ளாத கன்னத்து முத்தம்
கவில உள்ளத்து உணர்வின் உண்மை அன்பின்
வெள்ளை முத்தம் - நீடு வாழ்ந்த இன்பத்தின் கள்ளமில்லா முத்தம் முதுமையொரு சாபமோ? ரோகமோ?
கிண்ணியா முத்தாலிப்.
அன்பின் சிகரம் முத்தம் இட்டுக் கொஞ்சி பேச வயது தேவை இல்லை அன்பு மட்டும் போதும் என்று உணர்த்தும் இன்றைய வாலிபர்களும் அன்றைய உண்மைக் காதலர்களும் அன்பின் சிகரம் இது என்று.
M.L.Mல்சாட் அகுரான.
வாரமலர்
தினமும்
101)
நாக்கு மேடையில்
திருத்தம்?
இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள்
Sா பாபங்கள்
எனது ஆதங்கம் ஜொலிக்க வேண்டும்!
வணக்கம். நீண்டநாள் வாசகியாக நான்
முரசில் புதிதாக ஆரம்பித்திருக்கும் | இருப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.
யாக உள்ளது. குற்றங்களைப் பற்றி தெள் உன்னில் இடம்பெறும் பாப்பா முரசு
சமூகம் திருந்தி வாழவேண்டும் என்பணை தகவல்களுக்காக வியாழன்தோறும்
வழங்கிவருகின்றது. இவ்வாறானவற்ன காத்திருப்பதில் ஒரு சுகம் எனக்கு.
கொடுக்கவேண்டியது பத்திரிகையின் த விளையாட்டு, லேடீஸ் ஸ்பெஷல், மருத்துவம், வெளிநாட்டு அரசியல்
ஒன்று. இதை ஒரு தூண்டுதலாக நாம் 4 கட்டுரை என்பவை சிறப்பாக உள்ளது.
நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ் முரசு இன்னுமின்னும் அம்சங்களுடன்
தீய வழியிலிருந்து நல்வழிக்கு சமூ. மின்னவேண்டும் என்பதை நான்
ஊடகங்களுக்கும் முக்கியமான பங்குன தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மறுப்பதற்கில்லை. இப்பகுதி முரசில் கா
வேண்டுமென்பதே எனது ஆதங்கமாகும். (கு.சாளினி, பூநகரி.
எஸ்.தவபால்
027
தின

பாக்கும் அன்பு தது
அல்லால்
அல்லாஹ்வின் அல்குர் ஆன் வசனம் | என் மீது அன்பு செலுத்தத்
வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். இது எமது மரணத்துடன் முடிந்து த உயிரானது நமக்கு ஒரு
விடுவதில்லை. இதற்கப்பாலும் இவை மறுமை மைதானம் வரை ப்யும்போது அத்தீங்கானது
(நீண்டு செல்கிறது. இப்பயணத்தில் ஈடுபட்டுள்ள மனிதன் இதற்கான நன்படுவதில்லை.
நெறிமுறைகளை இறைமறையால் தேர்ந்தெடுத்து இம்மை, மறுமை வளர்க்கும்போது, அக்குட்டி
இரண்டிலும், இன்புற வேண்டும். என் என்ற அன்புரிமையில் நாய் கடித்துவிட்டதே என்ப
உங்கள் அன்றாட வாழ்க்கையில் அல்குர் ஆன் போதனையும். தை எப்படி அடித்துவிரட்டி
அண்ணல் நபி வழிமுறையும் வரவேண்டும். இறைதூதர் அவர்கள் | பில் அன்பு செலுத்துபவர்கள்
இவ்வுலக மக்களுக்கு கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை அறியாமலே செய்துவிடும்
பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளுங்கள். தரிவதில்லை.
அல்லாஹ்வே துன்பம், வேதனை என்பவற்றில் இருந்தும் இய படும் அந்தச் சிறு குற்றத்தை,
லாமை சோம்பல் என்பவற்றில் இருந்தும் கடன்பளுவில் இருந்தும், எனப்படுவதுதான் காரண
மக்களின் கொடுமைகளில் இருந்தும் உன்னிடம் அடைக்கலம் ஆழ்ந்த அன்பைச் செலுத்தி,
கோருகிறேன். பமான காரியங்கள் கண்
ஆம். அல்லாவற்வையே நாடுங்கள் அவனை வணங்கி பாய்விடுகிறது.
அவனிடம் தாழ்மையுடன் தலைசாய்த்து நில்லுங்கள். விசுவாசிகளே ஒருவருக்கொருவர் ஆழ்ந்த
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி ரபு திரளான பாவங்களைப்
தேடுங்கள். இது அல்லாவற்வின் அல்குர்ஆன் வசனம். புதிய ஏற்பாடு உரைப்பதும்
எம்.சி. கலீல், ரவேல், புதுக்குடியிருப்பு..
கல்முனை - 05
(1018'
பகள்
புது அனுபவம் வயதான காலத்திலும் என் மீது கொண்ட அன்பு மாறாது' இப்படி என் மனைவி முத்தமிடுவது எனக்கு ஒரு புது அனுபவமாய் உள்ளது. சுப்பிரமணியம் ஜெயரூபன், பருத்தித்துறை.
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாம்
தபாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20, 06, 2013 மதப் போட்டி இல. 1018 தினமுரசு வாரமலர்.
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
என்ன முத்தம்... இது காமத்தின் முத்தமல்ல. சாவிலும் கரையாத காதலின் முத்தம்.
அ.சந்தியாகோ, கண்டி.
யாழ்ப்பாண காசநோய் மருத்துவமனையில் இருக்கும் எக்ஸ்ரே இயந்திரம் கடந்த பத்து. மாதங்களாக பாவிக்க முடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது. இதனால் காசநோயால் பாதிப்படைந்த நோயாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நோயாளர்களுக்கான சிகிச்சையும் தாமதமாகவே சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை காணப்படு கின்றது. இதனால் நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப் புள்ளதாக வைத்திய நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எக்ஸ்ரே இயந்திரத்தின் தேவையும், அவசியத்தையும் புரிந்துகொண்டு அதனைச் சீர்ப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள்
விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அவை நிவர்த்திசெய்யப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.
எனவே, இவ்விடயத்தை தின முரசின் உங்கள் பக்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலமாவது தீர்வைப் பெறமுடியும் என்ற எதிர்பார்ப்பில் இதனை எழுதுகின்றேன்.
எஸ்.பரமு, யாழ்ப்பாணம்.
உண்மைக் காதல்...
காதல் என்ற பெயரில் காமம் செய்யும் இளைஞர்கள் மத்தியில் உண்மையான காதலை முத்தம் மூலம் பகருகிறதோ..... இம்முதிய ஜோடி...!" எம்.யூ.அல்சாத், ஓட்டமாவடி.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல்
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில்:
(E-mail):- thinamurasu@live.com
வாச2ப் சமல்
- குக
கி. -
க்ரைம்' எனும் பகுதி அருமை ரிவாகவும், எப்படி
த எடுத்துக்காட்டாகவும் ற நிச்சயமாக சமூகத்திற்கு லையாய கடமைகளில் எடுத்துக்கொள்ளாமல்
க் கற்றுக்கொள்ளவேண்டும். கத்தை நெறிப்படுத்துவதில் சடு என்பதை நாம் லங்காலமாக தொடர
மீண்டும் தருவாயா? வாசகர் நெஞ்சங்களில் என்றுமே அழியாது நிலைத்து நிற்கும் தினமுரசே காலங்கள் பல கடந்தும் உன் காத்திரம் என்றுமே குறையவில்லை. பலவிதமான மசாலாக்களையும் சுவைபடத் தந்து கொண்டிருக்கின்றாய். அறிவுரீதியானவை அனைத்தையும் படைப்புகளையும் அள்ளிவழங்குகின்றாய். முரசில் சென்ற வருடம் அந்தரங்கப் பகுதியை தந்தாய். மீண்டும் அதை தருவாயா முரசே!
கே.அஷ்ரர், மன்னார்.
ஜூன் 13 - I9, 2013)
ன், கேகாலை.
ரமலர்) முரசு

Page 3
13 ஆவது தி
சும்மா இருந்து 5
அமைச்சர் டக்ள
கடந்த 20 வருடங்களுக்கு மேலாகி வாதாடி யும் போராடியும் வருகின்றோம். குறித்த திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்கி
அதற்கு மேலதிக அதிகாரங்களைப் பெற்று 13ஆவது திருத்தச் சட்டம் என்பது
எமது அரசியல் இலக்கை அடைவதே, சும்மா இருந்துபெற்ற வரம் இல்ல. நாம்
கொள்கை எனத் தெரிவித்த அமைச்சர் அனைவரும் போராடிப்பெற்ற உரிமை. எமது பலத்த சவால்களுக்கு மத்தியில் பத்தியம் ஆரம்பகால உரிமைப் போராட்டத்தில் காத்து வளர்த்து வந்த கருவை கலைக்க நாம் பெற்றுக்கொண்டது இதுமட்டுமே
முடியாது எனவும், ஏதோ ஒரு வகையில் என்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட
சுகப்பிரசவம் நடக்கும் எனவும் நம்பிக்கை செவ்வியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வெளியிட்டார். தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வலி.வடக்கு காணி சுவீ அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கரிப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற 18 ஆவது திருத்தச் சட்டத்தை
கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நடைமுறைப்படுத்துமாறு நாம் மட்டுமே
தமிழ் பேசும் மக்களின் சார்பாகவே
காத்தான்குடியில் மலிக் அப்தல்ல பல்கலைக்கழக கல்ல (எதிர்க்கிறது பொதுபலே
இலங்கையில் ஆரம்பிக்கப்பட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்,
பல்கலைக்கழக வுள்ள உலமாக்களுக்கான மலிக்
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண
யாரும் ஆரம்பிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்
முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,
அந்த வகை லூரிக்கான ஒப்பந்தம் காத்தான்
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி
டேசன் நிறுவனம் குடியில் கைச்சாத்திடப்பட்டது.
மோகன்லால் உட்பட பலர் கலந்து
அபிவிருத்தி அ இளைஞர் விவகார திறன் அபி கொண்டனர்.
மலக் அப்துல்ல ! விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை
கழக கல்லூரிபை பெரும் மற்றும் இலங்கை ஹிறா வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்
அதேவேளை பவுண்டேசன் தலைவரும் பொரு
கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்
அமைப்பதற்கு ளாதார அபிவிருத்தி பிரதியமைச் பதற்கு அரசாங்கம் நடவடிக்கை
அமைப்பு கடும் எ சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்
எடுத்துள்ளது. இதில் 20 பல்கலைக்
நிலையில் குறித் புல்லாஹ் ஆகியோர் இவ் கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5
சாத்திடப்பட்டுள் தக்கது.
லண்டனின் கேட்விக் விமான ரன்வேயை தொடுவதற்கு சில
போயிங் 777 நிலையத்தில் அடுத்தடுத்து தரை
நிமிடங்களுக்கு முன், லண்டன் East சில நிமிடங்கள் யிறங்கிய மூன்று விமானங்களை
Grinstead பகுதிக்கு மேலாக தாழப்
விமானம் ஒன்று செலுத்திய விமானிகள், பறக்கும்
பறந்தபோது, அதன் விமானிகள் வதற்காக அே தட்டு போன்ற தோற்றமுடைய இரு
தமது விமானத்துக்கு 100 அடி கீழே
வந்திருக்கிறது. பறக்கும் வஸ்துகள் லண்டனுக்கு
வேறு ஏதோ பறப்பதை கண்டி
இரு விமானிகள் மேல் பார்த்ததாக ரிப்போர்ட் செய்த
ருக்கிறார்கள்.
தரையில் இருந் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை அல்லது வெள்ளி
உயரத்தில் பறப்ப கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இர்க
நிற பறக்கும் தட்டுக்கள் இரண்டு, தகவல் கொடுத் விமானிகள் செய்திருந்த ரிப்போர்ட்,
அந்த போயிங் 777 விமானம் இறங்
விமான நிலை இதுவரை வெளியே தெரியாமல்
கிக் கொண்டிருந்த உயரத்துக்கு
எனப்படும் அவை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
கீழே மெதுவாக பறந்து சென்றதை
பறக்கும் வஸ்து (ஏன்), எப்படியோ அந்த ரிப்போர்ட்
கண்டதாக, அந்த விமானத்திலிருந்த dentified Flying வெளியாகிவிட, பிரித்தானிய ஊட 3 விமானிகளுமே, விமானம் இறங்கி திருக்கின்றன. கங்களில் இந்த விவகாரம் பரபரப் யபின் ரிப்போர்ட் செய்துள்ளனர்.
இரண்டாவது | பாக அடிபடுகிறது.
சரி, அன்று என்னதான் நடந் தது!
லண்டனில் இரு பெரிய விமான நிலையங்கள் உள்ளன, மிகப் பெரி யது. ஹீத்ரோ, அதைவிட சிறியது கேட்விக் விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இரு விமான நிலையங்களுக்கும் வருகின்றன.
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, காலை 9 மணிக்கு சற்றுமுன், மூன்று விமானங்களுக்கு அடுத் தடுத்து தரையிறங்க அனுமதி கொடுத்திருந்தது கேட்விக் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை, இந்த 3 விமானங்களும் அடுத்தடுத்து சில நிமிட வித்தியாசத்தில் தரை
யிறங்க இருந்தன.
முதலில் போயிங் 777 விமானம் ஒன்று தரையிறங்கலுக்கான பைனல் அப்ரோச்சுக்காக உயரத்தை குறைத்தது, ரன்வேயை நோக்கி பொசிஷன் செய்யப்பட்ட விமானம்,
(ஜூன் 13 - 13, 2013

திருத்தச் சட்டம் பெற்ற வரம் அல்ல ப் பெற்ற உரிமை
ஸ் தேவானந்தா
ஹெரோயின் புகைத்த .
இராணுவ வீரருக்கு தண்டம் அமைச்சராக இருக்கின்றேன். யுத்தம் முடி | வுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் உயர்
கொம்பனி வீதியில் ஹெரோயின் புகைத்துக்
|கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் பாதுகாப்பு வலயம் என்று எதுவுமே இருக்
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் காது என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். !
படுத்தப்பட்ட இராணுவ வீரருக்கு கோட்டை இந்த அறிவிப்பும் எனது விருப்பமும் ஒன்றாகும். I நீதவான் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா தண்டம்
எனவே எமது மக்களின் நியாயமான |விதித்துள்ளது. விருப்பங்களை பேசவேண்டிய இடத்தில், இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பேசவேண்டிய விதத்தில் பேசியே வருகின் தாக்கல் செய்த பொலிஸார் இவரை கைது றேன். அதன்மூலம் பல உயர்பாதுகாப்பு |
செய்யும்போது அவர் தன்வசம் 20 மில்லிகிராம் வலயங்களில் மக்களை மீள்குடியேற்றி |
ஹெரோயின் வைத்திருந்ததாகவும் குற்றஞ் இருக்கின்றோம். எஞ்சிய பிரதேசத்திலும் மக
| சாட்டினர். இராணுவ வீரர் சார்பில் ஆஜரான களை மீள்குடியேற்ற முடியும் என்ற நம் !
சட்டத்தரணி, தனது தரப்பைச்சேர்ந்த பிரதிவாதி பிக்கை எனக்குண்டு என்று தெரிவித்தார். |
குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரி வித்தார்.
மஹ லூரி சனா
புலம் பெயர்ந்து சென்றவர்களுக்கு
இலங்கை பிரஜாவுரிமை!
கல்லூரிகள் தனி கவுள்ளனர். பில் ஸ்ரீலங்கா பவுண் ழம் இளைஞர் திறன் அமைச்சும் இணைந்து எனும் இந்த பல்கலைக ய ஆரம்பிக்கவுள்ளது. 1 குறித்த கல்லுாரி
பொதுபலசேனா திர்ப்பு தெரிவித்துள்ள த்த ஒப்பந்தம் கைச் பளமை குறிப்பிடத்
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைட் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் இலட்சம் பேர்வரை ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்றபின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கை யரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
த்துக்" மற்றும் - இருந்த ,
பிய வானில்
விமானம் இறங்கிய றங்கிய பின் மூன்றாவதாக தரை தமக்கு உள்ள தொடர்புகள் பற்றி ரில், போயிங் 767 யிறங்க வந்தது, ஏர்பஸ் A319 விமா
இவர்கள பிரஸ்தாபிப்பது அதிகம். ) லேன்டிங் செய் னம். அதன் விமானிகளும் இந்த பறக்
இவர்கள் தொடர்பான வழக்கு கள் த பொசிஷனுக்கு கும் தட்டுகளை பார்த்து, தகவல்
சிலவற்றில் பிரிட்டிஷ் கோர்ட் கள் அதை செலுத்திய கொடுத்தனர்.
இந்த அமைப்பை, 'permicious நம், இரு தட்டுக்கள் அப்போதும் ராடரில் 6 வஸ்து
nonsense, dangerous imaterial' து சுமார் 1000 அடி கள் தெரிந்திருக்கின்றன. ஆனால்,
என்றெல்லாம் வர்ணித்துள் ளன. தாக ரேடியோ மூலம் அதன்பின் சில விநாடிகளில் அவை
Church of Scientologyja ஒரு திருக்கிறார்கள். ராடர் திரையில் இருந்து மறைந்து
மதமாக பிரிட்டன் அங்கீகரிக்க லய ராடரிலும், UFO விட்டன. டயாளம் தெரி யாத 3 விமானங்களிலும் இருந்த 7
வில்லை. தமது மதத்தில் பிரிட்) புகள் (UFO-Uni- விமானிகள், மற்றும் ராடரை அவ
டனில் மட்டும் 113,000 உறுப்பினர் | Object) 6 தெரிந் தானித்துக் கொண்டு இருந்தவர்கள்
கள் உள்ளார்கள் என்று இவர்கள்) இது பற்றி கொடுத்த ரிப்போர்ட் தற்
கூறிக்கொண்டாலும், 2001 cenவிமானம் தரையி போது எப்படியோ லீக்காகி வெளியே
45 of England and Wales கணக் வந்துள்ளது.
கெடுப்பின்படி, இந்த அமைப்பின் உறுப்பினர்களாக வெறும் 1781 பேர் மட்டுமே உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. - இவர்களது லண்டன் பிராஞ்ச்
பில்டிங் ஒன்று ஒக்டோபர் 2006ஆம் இதிலுள்ள மற்றொரு விஷயம்,
ஆண்டு திறக்கப்பட்டது. அதற் கேட்விக் விமான நிலையத்தில் தரை
கான செலவு 24 மில்லியன் யிறங்க வந்த 3 விமானங்களின் விமா
பவுண்ட்ஸ் எங்கிருந்துதான் பணம் னிகளுமே, கடந்த டிசம்பர் 30ஆம்
வருகிறதோ (ஒருவேளை வேறு திகதி, காலை 08.55 க்கும் 09.5 க்கும்
கிரகத்தில் இருந்து?) இடைப்பட்ட நேரத்தில், லண்டன்
- இந்த அமைப்பின் தலைமை) East Grinstead பகுதிக்கு மேலாக
யகம் அமைந்துள்ள பகுதியின் தாழப் பறந்தபோது, இந்த பறக்கும்
(மேல் பறக்கும் தட்டுகள் பறந்தது. தட்டுகளை கண்டிருக்கிறார்கள்.
லண்டனில், East Grinstead
மேலும் சில சர்ச்சைகளை ஏற்படுத் பகுதியில்தான் பிரிட்டனின் Scien
தியுள்ளது. tology headquarters இருக்கிறது.
இது தொடர்பாக பிரிட்டனின் இவர்கள் Church of Scientology
போலிஸ் முதல் உளவுத்துறை யுடன் தொடர்புடையவர்கள். சயின்ஸ்
வரை வெவ்வேறு இலாகாக்கள் | தொடர்பான இவர்களது நம்பிக்கை
விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் ) கள் கருத்துக்கள் எல்லாமே கொஞ்
இதுவரை யாரும், எதையம் கண்டு சம் வில்லங்கமானவை. மற்றைய
பிடித்ததாக தகவல் இல்லை. கிரகங்களில் உள்ளவர்களுடன்
வாரமலர் தினமுரசு

Page 4
வாரமலர்
-தினமுரசு
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 222 3628 தொலைநகல் (Fax):- 0212221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்ய வணக்கம்!
இலங்கையில் இனப்
வழங்கிய பிரச்சினை, அரசியல் தீர்வு
இப்போ விடயத்தில் இந்தியா
நிபுணர்க தமிழர் தரப்புக்களின்
ஆன் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி
அணுகு செய்யும்வகையில் செயற்
கொண்டு படும் இல்லையேல் குறைந்த
இலங்ை பட்சம் அழுத்தங்களையாவது
அதிபர் ! வழங்கும் என்ற கருத்து ஒரு
வின் தந் சாராரின் மத்தியில் இன்றும்
தரப்பாக இருப்பதை அவதானிக்கக்
அதிமேத கூடியதாக இருக்கின்றது.
இந்தியா இதற்கு இரண்டு காரணங்கள்
தரப்புக்கு உண்டு.
சூழலை முதலாவது இந்தியாவுக்கும்
இப்ே குறிப்பாக தமிழகத்துக்கும்
உருண் இலங்கைத் தமிழர்களுக்கும்
|மாறிவிப்
அர்த்தமற்ற விவாதங்கள்
இல்லம்
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தப்போவதாக அரசு கூறிவருகின்றது. ஆனால் தேர்தல் திணைக்களத்துக்கு அதற்கான அறிவுறுத்தலை அரசு வழங்க வில்லை. தேர்தல் திணைக்களமோ வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் |தொடர்பில் எவ்வித ஆயத்தங்களையும்
செய்யவில்லை.
தேர்தல் திணைக்களம் தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டால் அதன்பின்னர் மாகாண சபையின் சாத்துகளில் எவ்விதமான மாற்றங் களையோ திருத்தங்களையோ செய்ய
முடியாது. ஆகவே தேவையான மாற்றத்தை அல்லது திருத்தத்தைப் செய்துவிட்டு தேர்தல் திணைக்களத்துக்கு தேர்தல் பற்றிய தெளிவுபடுத்தலைச் செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது.
ஆகவே தான் 13ஆவது திருத்தச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை கொண்டுவருவதற்கு பல்முனை விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இவற்றைப் பார்க்கின்றபோது அரசின் உள்ளார்ந்த விருப்பம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடிகின்றது என்கின்றனர் அவதானிகள். - இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டம் தப்புமா? தப்பாதா? என்பது விவாதப் பொருளாகவே இருக்கப் போகின்றது.
இவ்விடயத்தில் இந்தியாவோ. அமெரிக்காவோ எதுவும் செய்யமுடியாது. அவை குறிப்பிடும் 13ஆவது திருத்தமும். மாகாண சபையும் அப்படியே இருக்கவே செய்யும், தோல் இருக்க சுளை விழுங்கும் விளையாட்டு என்பதுபோல் உருவத்தை அப்படியே வைத்துக் கொண்டு உள் உறுப்பை அறுக்கவே
திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வேண்டுமாக இருந்தால் அமெரிக்கா அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம், அதை இந்திய
ஆதரிக்கலாம், இவை நடைபெறும்போது தமிழகத்தில் யாரும் தீக்குளிக்கலாம். வீதி மறியல் நடத்தலாம். கூட்டமைப்பினர் ஜெனிவாவுக்குச் சென்று சொந்தச் செலவில் அதாவது "சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுபோல்" இருந்துகொண்டு நாலு வெள்ளைக் காரர்களை சந்தித்ததாக இணையத் தளங்களுக்கு செய்தி கொடுக்கலாம்.
13 ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க பாராளுமன்ற முன்றலில் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தவோ. ஆயர் தலைமை யேற்று மன்னாரில் கூட்டம் போட்டு உணர்வை பதிவுசெய்யும் இறுதி வரை உண்ணாவிரதம் இருக்கவோ மாட்டார்கள்.
அடையாள உண்ணாவிரதம், மன்னாரில் கூட்டம் அப்படி ஏதாவது இவர்களின் அறிவுக்கு எட்டிய எதை யாவது செய்யலாம், இவர்களுக்கு தோதாக முன்னாள் நீதியரசர் கிடைக்கின்ற மேடைகளில் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் கொண்டு வர எத்தனிக்கப்படும் திருத்தம் தொடர்பில் தனது சட்ட விண்ணானத்தை காட்டும் வியாக்கியானத்தை பேசி பத்திரிகைளில் பக்கங்களை நிரப்பலாம்,
இதைத்தவிர வேறு என்ன வேர் களால் இதுவரை செய்யமுடிந்துள்ளது. எதிர்காலத்திலும் இவர்களால் எதைச் செய்துவிட முடியும் என்று அரசிலுள்ள சிலர் பரிகாசமாகப் பேசுவதை கேட்க
முடிகின்றது.
தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுத்தராத இவை எல்லாமும் தமிழ் தேசியத்தின் பெயரால் வெற்றிகரமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. வாழ்க தமிழ்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றெலறும் வன்பு
இடையிலான உறவுகள்.
மற்றையது, கடந்த கால அரசியல் நகர்வுகள் அதாவது இலங்கையில் இனமுறுகல் விஸ்வரூபம் பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலன்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
எனவே சந்தர்ப்பத்தை கையாண்டு இலங்கையை வழிக்குக் கொண்டுவர நினைத்த முன்னாள் பிரதமர் தலைமையிலான இந்திய அரசு தமிழர் தரப்புக்கு உதவுவது போன்று தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இலங்கை விடயத்
விட்டன. தில் மூக்கை நுழைத்தது.
தமிழர்க இங்கே தமிழர் தரப்புக்கு
அனைத்து ஆதரவாக இந்தியா செயற்
என்று நம் பட்டதற்கு இரண்டு காரணங்
சாராரின் கள் இருக்கின்றது. ஒன்று:
மாற்றம் 1 எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
இப்பே அடிப்படையான கையாள்கை. பற்றிய 6 மற்றையது, இலங்கையிலே
நம்பிக்கை தமிழர்களுக்கு எதிராக
மக்களின் ஏற்பட்ட இனக்கலவரங்களின்
காலத்தை போது தமிழகத்தில் ஏற்பட்ட
சில அரசி கொந்தளிப்பை தமக்கான .
தம்மைக்ச தேர்தல் வாக்குகளாக
ஈடுபட்டுவ மாற்றும் எண்ணம்.
கக் கூடிய இப்படி இந்தியாவின் தேச
இந்த நலன் சார்ந்த வெளியுறவுக்
மற்ற கரு கொள்கையின் நிலைப்பாட்டால் தரப்பு ெ ஏற்பட்ட சூழலை பார்த்துப்
நிலைப்ப பூரித்துப்போன தமிழர்
வது கின தரப்பு தமிழர்களுக்கான
மனோபாக தனித்தாயகத்தை இந்தியா
மக்களின் பெற்றுத் தந்துவிடும்,
செல்வாக் அதற்கான ஆரம்பப்
முடியுமா? புள்ளியாகவே ஆயுதப்
கொள்வது பயிற்சி வழங்குகின்றது
தற்போன என்றெல்லாம் புளகாங்கிதம்
போக்கில் அடைந்துகொண்டது.
ஒரு எச்ச இந்த எதிர்பார்ப்புக்கு
ஏற்படுத்து வலுச்சேர்க்கும் வகையில்
இவ்வாற பங்களாதேஷ் என்ற நாடு
அமையக் உருவானதற்கு இந்திராகாந்தி பார்ப்பில்
அரசாங்கம் மேற்கொண்ட
களை இ நிலைப்பாடுகளும் கணக்கில்
முகமாக | எடுத்துக்கொள்ளப்பட்டது.
என்றே எ அன்றைய சூழலில் இலங்கை கின்றது. அரசாங்கம் விவேகமற்ற
அவ்வ முறையில் செயற்பட்டிருக்கு வருகின்ற மானால், தனித்தமிழீழம் என்ற களை சர் ஒன்று உருவாகுவதற்கு
இவ்வாறு இந்தியா முழு ஒத்துழைப்பு முன்வை!
10

ருெக்கும் என்று
அவற்றை ஆமோதிப்பது நம் சில அரசியல்
போன்று சிரித்து தலையாட்டி ள் நம்புகின்றனர்.
விட்டுப் போவதே இந்தியத் மல், இந்தியாவின்
தரப்பின் வழக்கமாகக் முறையைப் புரிந்து
காணப்படுகின்றது. | அதனைக் கையாண்ட
இவ்வாறான சூழலிலேயே கயின் அப்போதைய
அண்மையில் இலங்கைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
விஜயம் மேற்கொண்டிருந்த திரமும், தமிழர்
இந்தியப் பாராளுமன்ற பிரதி இருந்த புலிகளின்
எதிர்க்கட்சித் தலைவர் ாவித்தனமும்
ரவிசங்கர் பிரசாத் தலைமை வையே தமிழர்
யிலான பா.ஜ.க., உறுப்பினர் எதிராக மோதும்
களைச் சந்தித்த கூட்டமைப்பு ஏற்படுத்தியிருந்தது.
உறுப்பினர்கள் இந்தியா பாது ஆண்டுகள் பல
பற்றிய தமது எதிர்பார்ப்பை டாடிவிட்டன. சூழல்
வெளிப்படுத்தி இருந்தனர். டது. காட்சிகள் மாறி
அதற்குப் பதிலளித்த பிரதி
ஆம். ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் இந்தியாவை பொறுத்தவரையில் அதன் வெளியுறவுக் கொள்கை என்பது கட்சிகளுக்கு கட்சி மாறுபடுவதில்லை. அவை இந்தியா என்ற தேச நலன் சார்ந்ததாகவே இருக்கும்.
நம்மைப் போன்று வெளி நாடுகளுக்குச் சென்று அரசாங் கம் பற்றி சரமாரியான குற்றச் சாட்டுக்களை கொப்பளித்துவிட்டு வருகின்ற கேவலமான அரசியல் கலாசாரம் இந்தியாவில் இல்லை. அங்கு என்னதான் மோசமாக எதிர்க்கட்சிகள் மோதிக்கொண்டாலும்
பாவிடம்
ேேகால்
ஆனால் இன்றும்
எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டுக்கு வெளியேவந்து நக்காக இந்தியா
ரவிசங்கர் பிரசாத் ஒழிவு
விட்டால் இந்திய தேசிய தையும் பெற்றுத்தரும்
மறைவின்றி இந்தியாவினுடைய
நலனை மட்டும் முன்நிறுத்தியே ம்புகின்ற எம்மில் ஒரு
தற்போதைய நிலைப்பாட்டை
கருத்துக்களை முன்வைப்பார் சிந்தனைப்போக்கில்
போட்டுடைத்திருக்கின்றார்,
கள். இது இலங்கையில் ஏற்பட்டதாக இல்லை.
“இந்தியா உங்கள் நண்பன்.
அண்மைக்காலத்தில் பாதும் இந்தியா
நீங்கள் எல்லோரும் சமாதான
இரண்டாவது தடவையாக எதிர்பார்ப்புக்களையும்,
மாகவும் சுபீட்சமாகவும் வாழ
நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. நகளையும் அப்பாவி
வேண்டும் என்பதே இந்தியா
கடந்த வருடம் வருகை தலைக்குள் ஏற்றி
வின் விருப்பம். அதற்காக நாம் தந்த எதிர்க்கட்சித் தலை கக் கழிப்பதிலேயே
எம்மாலான உதவிகளைச்
வர் சுஸ்மா சுவராஜ் ரியல் சக்திகள் என்று
செய்வோம். எந்த ஒரு நாட்டின்
தலைமையில் வருகை கூறிக் கொள்பவர்களும்
மீதும் இந்தியா தனது ஆளு
தந்த பா.ஜ.க.குழுவினரும் பருவதை அவதானிக்
கையைச் செலுத்த முற்படாது.
இவ்வாறான கருத்துக் பதாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் சில கசப்பான
களையே முன்வைத் நடைமுறைச் சாத்திய
சம்பவங்கள்கூட நடைபெற்றிருக்
திருந்தனர். த்துக்கள் பற்றி இந்தியத்
கின்றது. இலங்கைப் பிரச்சினை
ஆக, தற்போதைய வளிப்படையாக தமது
யால் இந்தியா தனது முக்கிய
அரசியல் நாகரிகங்களை ாட்டை தெளிவுபடுத்து
தலைவர் ஒருவரை இழக்க
யும் கால மாற்றங்களை டயாது. இவ்வாறான
நேரிட்டிருக்கின்றது. எனினும்,
யும் உணர்ந்துகொண்டு வத்தின் ஊடாக தமிழக
கடந்த கால கசப்புக்களை
இனிவரும் காலங்களிலா மத்தியில் தங்களது
மறந்து எதிர்காலத்தை
வது எங்களுடைய கை உயர்த்திக்கொள்ள
வளமாக்கிப்போட்டது குறித்து
பிரச்சினைகளைத் னால், உயர்த்திக்
அனைவரும் சிந்திக்க
தீர்த்துக் கொள்வதற் து. அடுத்ததாக
வேண்டும். இதற்கு இந்தியா
கான, ஆரோக்கியமான தய இராஜதந்திரப்
தன்னாலான பங்களிப்புக்ளை
சிந்தனைகளை வளர்த் இலங்கை அரசுக்கு
தொடர்ந்து வழங்கும்” என்று
துக்கொண்டு நிதர்சன ரிக்கை உணர்வை
தெரிவித்திருந்தார்.
மான கருத்துக்களை பம் வகையில்
அதாவது, இந்தியாவினுடைய
முன்வைக்க நாம் பழகிக் ான கருத்துக்கள்
ஒத்துழைப்பும் ஆதரவும்
கொள்ள வேண்டும், கூடும் என்ற எதிர்
தொடர்ந்தும் இருப்பினும்
அதுவே நாம் சார்ந்த இவ்வாறான கருத்துக்
பிரச்சினைகளுக்கான தீர்வை
சமூகத்துக்கு ந்திய அரசு மறை
சம்பந்தப்பட்ட தரப்பினர்தான்
ஆரோக்கியத்தைப் ஆதரித்துவருகின்றது
பேசித் தீர்த்துக்கொள்ள
பெற்றுத்தரும். கண்ணத்தோன்று
வேண்டும் என்பதே தற்
போதைய இந்தியாவின்
சிவன் | பப்போது இங்கு
நிலைப்பாடாக இருக்கின்றது. இந்தியத் தரப்புக்
இது இந்தியாவின் கருத்தல்ல,
எக்ஸ்ரே திக்கின்ற நம்மவர்கள்
பா.ஜ.க.வின் கருத்து என்று
ரிப்போர்ட் என கருத்துக்களை
கூட சில வாதங்கள் முன் க்கின்ற போதெல்லாம்,
வைக்கப்படலாம்.
வாரமலர் எமுரசு
2" 13 - 3, 2013)

Page 5
ரிஷி
சென்ற சிறிது நேரத்தி லேயே, குறித்த நாட்டில் இருந்த அவர்களது பிரதான முகாமுக்கு அவர் சென்றுவிட்டார்.
கடைசிவரை றோ அதிகாரிகளால் உமா மகேஸ்வரனைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை.
"இதற்கு என்ன செய்யலாம்?" என்று சென்னையிலுள்ள றோ அதிகாரிகள், டில்லியை ஆலோசனை கேட்க, கால அவகாசம் அதிகம் இல்லாத காரணத்தால்,
புலகளின் வீழ்ச்சி
பிரபாகரனுக்கு டெல்லியில் அசோகா ஹோட்டலில் ரூம் முன்பதிவு செய்யப்பட்டி ருக்க, மற்றைய இயக்கங்களின் தலைவர் களுக்கு சாம்ராட் ஹோட்டலில் அறைகள் பதிவாகியிருந்தன.
சென்னையில் தங்கியிருந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடம் டெல்லி வரும்படி றோ உளவுத்துறையின் உயரதிகாரிகள் இருவர் நேரில் சென்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த அழைப்பு விடுக்கப்பட்ட தினத்தில் புளாட் இயக்கத்தின் தலைவர் சென்னையில் இல்லை என்று கூறப்பட்டது.
"அவர் முக்கிய வேலை நிமித்தமாக, பெயர் குறிப்பிடப்பட முடியாத இடம் ஒன்றுக் குச் சென்றிருக்கிறார்” என்று கூறினார்கள் அந்த இயக்கத்தினர்.
இந்தப் பதிலுக்கு மற்றுமோர் விளக்கமும் உண்டு.
றோ அதிகாரிகள் இயக்கங்களின் தலைவர்களை டெல்லிக்கு வரும்படி , அழைத்தபோது உண்மையில் புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரன் சென்னையில்தான் இருந்தார். டில்லி ஏதோ ஒரு சிக்கலான காரியத்தைச் செய்யும்படி இயக்கத் தலைவர்களைக் கட்டாயப்படுத்தப் போகின்றது என்பதைப் புரிந்துகொண்டு, றோ அதிகாரிகள் வந்து
புளொட் இயக்கத்தில் இருந்து வேறு யாரை யாவது டில்லிக்கு அனுப்பி வைக்கும்படி கூறப்பட்டிருக்கின்றது.
இந்தவகையில் பிரபாகரன் டெல்லி சென்று இறங்கியபோது, மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் டில்லியில் இருந்தார்கள் - உமா மகேஸ்வரனை தவிர.
இங்குள்ள மற்றுமோர் விஷயம் என்ன வென்றால், இவர்கள் எல்லோரும் டில்லியில் இருந்தார்கள். ஆனால் யாருக்கும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்க வில்லை.
ஜூலை 28ஆம் திகதி, இயக்கங்களின் தலைவர்களை (பிரபாகரன் தவிர்ந்த) தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமர் ராஜிவ்காந்தி அழைத்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புளாட், ரெலோ ஆகிய இயக்கத்தினருக்கும் ஒரே நேரத்தில்தான் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஈரோஸ் இயக்கத்துடன் சென்று பிரதமரைச் சந்திக்க முடியாது என்று மற்றய இயக்கங்கள்
மிகவும் கடுமையான
கண்டி வீதியிலிருந்த புத்தூர் சந்தியைத்
முகாமுக்கு தொடர்பு 6 கட்டுக்காவல் இருந்த
தாண்டி, மட்டுவில் ஊடாக பருத்தித்துறை
ருக்கிறார். கடற்படையி (போதிலும், தம்மையும் மீறி
வீதியிலிருந்த புத்தூர் சந்தியை
உடனடியாகக் கிடைக் திறமைமிக்க சில கைதிகள்
அடைந்து உடுவிலுக்குச் சென்று,
நேரம் போய்க்கொண் தப்பியோடிவிடுவார்கள்
அங்கு சில தினங்கள் சில வீடுகளில்
அதேவேளையில் அங் என்ற பயம் புலிகளுக்கு
மறைந்திருக்கின்றார். சிறீ தப்பியோடி
தொழிலுக்குவந்த மீன எப்பொழுதும் உண்டு.
யதை சில மணி நேரங்களில் அறிந்து
சிறீயின் நடவடிக்கை தப்பியோடும் சங்கதியைப் பொறுத்த
கொண்ட புலிகள், யாழ்.குடாநாடு
சந்தேகப்பட்டு, புலிகள் வரை புலிகளுக்கு தமது வரணி
மற்றும் வன்னிப் பகுதியெங்கும்
கொடுத்திருக்கிறார்கள் சித்திரவதை முகாமிலிருந்து
தமது உறுப்பினர்களை விழிப்பாக
உடனும் விரைந்து தப்பியோடிய புளொட் சிறீ தான்
இருக்கும்படி உஷார்படுத்தியதுடன்,
சிறீயைப் பிடித்து விட்ட ஞாபகத்துக்கு வரும் போலும்.
பல நூற்றுக்கணக்கான புலிகள்
பிடித்த புலிகள் அவன ஒருமுறை என்னுடன் அம்புறோஸ்
சிறீயைத் தேடும் நடவடிக்கையிலும்
செய்திருப்பார்கள் என என்ற சிரேஷ்ட புலனாய்வாளன்
ஈடுபடுத்தப்பட்டனர்.
இங்கு விவரிக்கத் தேன் கதைத்துக்கொண்டு இருக்கும்
சிறீ, கண்டி வீதியிலுள்ள புத்தூர்
அவரது மரண சாசனத் போது, புளொட் சிறீயின் கெட்டித்
சந்தியைக் கடந்து செல்லும்போது |
புலிகளில் யாராவது 8 தனத்தை தன்னையும் மறந்து
அவர் பயணம் செய்த துவிச்சக்கர
உயிரோடு இருந்தால், சிலாகித்துக் கதைத்தான்.
வண்டியை சில புலிகள் சோதனைக்
கதையை முடிப்பதற்கு புளொட் சிறீ முதலும் ஒரு தடவை
காக நிறுத்தியிருக்கின்றனர். அது ஒரு
என்னென்ன உடற்கூ புலிகளின் சித்திரவதை முகாம்
| முன்னிரவு நேரம், நண்பர் ஒருவர்
நடவடிக்கைகளை பு6 ஒன்றிலிருந்து தப்பி ஓடியவன்.
துவிச்சக்கர வண்டியை ஓட்ட சிறீ முன்
புருசனின் உடலில் நிம் அதன் காரணமாக அவனை மிகுந்த
பாரில் இருந்து பயணித்திருக்கிறார்.
என்பதைச் சொல்ல மு கட்டுக்காவலுடன் உள்ள வரணி
சிறீ தனது தலையை ஒரு
எப்படியும் புலிகளின் 8 எருவனில் உள்ள இறைச்சிக்கடை'
துணியினால் மூடி, கையில் ஒரு
மனிதச் சித்திரவதைகள் அல்லது மேல்வீடு' என்று அழைக்
வேப்பமிலைக் கட்டுடன் இருந்திருக்
கள் என்பனவற்றுடன் கப்படும் மிகவும் கொரூரமான
கிறார். சைக்கிளை புலிகள் நிறுத்திய
ஒரு சிலராவது இன்ன சித்திரவதை முகாமில் தடுத்து
வுடன், அதை ஒட்டி வந்தவர் மிகச்
வாழக்கூடும். அவர்கள் வைத்திருந்தும், அவன் மீண்டும்
சாதுரியமாக "அண்ணைக்கு அம்மாள்
வெளிநாடுகளுக்குத் த. தப்பியோடிவிட்டான். இது
வெருத்தம், அதுதான் மட்டுவிலுள்ள
மறைந்து இருக்கக்கூடு புலிகளைப் பொறுத்தவரையில்
பண்டித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு
இராணுவத்தின் தடுப்பு மிகவும் அவமானமான விடயம்.
நேத்தி வைக்கப் போறம் என்று
இருக்கக்கூடும். அதுவும் வரணி முகாமில்
சொல்லியிருக்கிறார்.
ஜெர்மானிய சர்வாதி தனக்குக் காவலுக்கு நின்ற புலி
அவ்வளவுதான், துவிச்சக்கர
இணைந்து, மனித குல் உறுப்பினன் ஒருவன்மூலம்
வண்டியில் உள்ளவருக்கு கொப்புளிப்
எதிராகச் செயற்பட்டவ 'வாள் பிளேட்' ஒன்றைப் பெற்று,
பாலி வருத்தம் என்றதும், அவர்களை
கூட பல நாடுகளில் க அதன் மூலம் தன்னை அடைத்து
நிறுத்திய புலிகள் பின்வாங்கி
பட்டு, தண்டனைக்குள் வைத்திருந்த தனியறைச் சிறை
"போங்கோ போங்கோ என அவசர
புலிகளில் இவ்வாறான யின் கம்பிகளை சாதுரியமாக
அவசரமாக அவர்களை வழியனுப்பி
நடவடிக்கைகளில் ஈடு அறுத்து அவற்றை வளைத்து
வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர்
தேடிக் கண்டுபிடிக்கப்ப இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு
உடுவில் சென்று தங்கிய சிறி, அங்கிருந்து
குள்ளாக்கப்படுவது அ சிறீ தப்பியோடியுள்ளான். சிறீயின்
வலிகாமம் மேற்கிலிருந்த தனது
அப்பொழுதுதான், இல அடுத்த அறையில் தான் பி.எல்.
நண்பர்கள் சிலரிடம் சென்று தங்கி
இவ்வாறான சிந்தனை. எப்ரி. (PLFT) இயக்கத்தைச்
விட்டு ஒருநாள் அதிகாலை
கொண்டிருப்பவர்களின சேர்ந்த அன்ரனும் அடைத்து
பொன்னாலை கடற்பரப்புக்குச்
தகர்க்க முடியும். ஏனெ வைக்கப்பட்டிருந்தார்.
சென்றிருக்கிறார். அங்கு கடலில்
கூட வெளிநாடுகளில் தப்பியோடிய சிறீ, தென்மராட்சி
ஆழம் குறைந்த பகுதியில் நடந்து
புலிகளின் மிச்சசொச்சு யில் தனக்கு இருந்த தொடர்பு |
சென்ற சிறீ, அங்கிருந்து தான்
சிலர், தமிழீழ விடுதலை களைப் பயன்படுத்தி ஒருவரை
வைத்திருந்த வாக்கி ரோக்கி மூலம்
போர்வையில் இலங்ன துணைக்கு அழைத்துக்கொண்டு,
காரைநகரிலிருந்த கடற்படை
[ புலிகளின் இருண்ட யு.
வாரமல
(அபின் 13 - 19, 2013
தினமு

மறுத்துவிட்டன. இதனால் மூன்று இயக்கங் களுக்கு ஒரு நேரமும், ஈரோஸ் இயக்கத்துக்கு வேறு நேரமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
ஈரோஸ் இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை
பிரதி கொடுக்கப்பட்டது. அந்தப் பிரதிகளை அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று படிப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை.
சந்திப்பு முடிவடைந்தபோது அனைத்துப் பிரதிகளும் திரும்பவும் வாங்கப்பட்ட
பின்னர்தான் அவர்கள் வெளியேசெல்ல அனுமதிக் (கப்பட்டார்கள். வெளியே
சென்ற பின்னரும் ஒப்பந்தத்தில் இருக்கும் விஷ யங்கள் பற்றி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வெளியே யாருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்தை முதல் (முதலில் விடுதலை இயக்கங் 'களின் தலைவர்களுக்குக் காட்டியவர், வெளியுறவு
அமைச்சின் இணைச் செயலாளர் குல்தீப் யாதவ்.
அப்படிக் கொடுக்கப்பட்டபோது அதிலுள்ள ஆட்சேபனைகளை எழுத்து மூலம் கொடுக்கலாம் என்று இயக்கங்களுக்குக் கூறப்பட்டிருந்தாலும், அதே ஒப்பந்தத்தை இலங்கை ஜனாதிபதியும்
க/..
வைத்திருப்பதால், அவர்களது முன்னிலையில் தாங்கள் பிரதமரைச் சந்திக்க விரும்ப வில்லை என்று மற்றைய இயக்கங்கள்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில்) தமிழ் இயக்கங்களின் பங்கு
காரணம் கூறியிருந்தன. | இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரதிகள்
நான்கு இயக்கங்களின் தலைவர்களிடமும் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, ஒப்பந்தம் பற்றிய ஆட்சேபனை கள் எதுவும் இருந்தால் எழுத்து மூலமாகக் கொடுக்கும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் பிரதிகள் இயக்கங்களின் தலைவர்களிடம் (விடுதலைப்புலிகள் தவிர்ந்த) கொடுக்கப்பட்டது ஜூலை மாதம் 27 ஆம் திகதி. (அவர்கள் பிரதமரை சந்திப்பதற்கு முதல் தினம்).
இந்திய வெளியுறவு அமைச்சின் தலைமையகத்திலுள்ள அறையொன்றில் வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
இந்தியப் பிரதமரும் கையொப்பமிடுவதற்கு ஏற்கனவே நாளும் குறிக்கப்பட்டு விட்டிருந்தது. அதன் வேறு விதமான அர்த்தம் - இதுதான் ஒப்பந்தம். இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தெரிவியுங்கள். ஆனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போகிறோம்"
மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஒப்பந் தத்தைப் பார்த்த நான்கு இயக்கங்களும் கொள்கை ரீதியாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஒப்பந்தத்தில் இருந்த
முரண்பாடுகளை எழுத்துமூலமாகக் கொடுத்திருந்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் கட்சிக்கும், ஈரோஸ் இயக்கத்துக்கும்கூட அதே நிலைமைதான்.
தொடரும்...)
Tடுக்க முயன்றி பினரின் தொடர்பு ககாததால், டிருந்திருக்கிறது. மகு கடற் அவர்கள் சிலர், யைக் கண்டு நக்குத் தகவல்
ப வந்த புலிகள் டனர். அவரைப்
ர என்ன பேதை, நான் வையில்லை. கதை எழுதிய இப்பொழுது சிறீயின் - முன்னர் ற்றியல் மிகள் அந்த வீர கழ்த்தினார்கள்
டியும்.
கால் நூற்றாண்டு
ர், படுகொலை சம்பந்தப்பட்ட மும் உயிர் ல் சிலர் பபியோடி மம். வேறு சிலர் க்காவலில்
வதை முகாமில்
வதை-65 மணியம்
கரி ஹிட்லருடன் த்துக்கு ர்கள் இன்றும் கண்டுபிடிக்கப்
ளாவது போல, - நேரடி பட்டவர்கள் ட்டு தண்டனைக் வசியம். ங்கையில் களைக் ர் கனவுகளைத்
னில் இன்னமும் வாழும் ங்கள் ம என்ற கயில் மீண்டும் நத்தை
உருவாக்கும் கற்பனைகளில் மூழ்கியிருக்கிறார்கள்.
புளொட் சிறீயின் சிறையுடைப்பின் பின்னரான செயற்பாடுகளில்,
குறிப்பாக அவருக்குப் புகலிடம் கொடுத்த குற்றச்சாட்டில் உடுவில், சங்கானை, காரைநகர் என பல பகுதிகளைச் சேர்ந்தவர்களை புலிகள் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். அவர்களில் சிலர் நான் இருந்த சிறையிலும் இருந்தனர். அவர்களில் சிலரை புலிகள் சித்திரவதை செய்த பின்னர் கொன்றுவிட்டதாக நான் விடுதலையாகிவந்த பின்னர் அறிந்தேன். அவர்களில் ஒருவர் முல்லைத்தீவுப் பகுதியில் எமது கட்சியுடன் இணைந்து வேலை செய்த காரைநகரைச் சேர்ந்த இராசேந்திரம் என்ற தோழரின்
தம்பியார். அவரையும் அவரது மனைவியையும் கைதுசெய்த புலிகள், சித்திரவதையின் பின்னர் அவர்களைக் கொன்றுவிட்டார்கள்.
இன்னும் சிலர் நான் விடுதலை யாகும் வரை விசாரணைக் கைதி களாக இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது இன்றுவரை தெரியவில்லை, சிறீயுடன் வரணி முகாமில் இருந்த வின்சன்ற், பிரகாஷ் என்ற இரு கைதிகள், பின்னர் எமது சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவந்த போது தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே, சிறீயின் வரணி முகாம் செயற்பாடுகள் குறித்த தகவல் களை இங்கு தந்துள்ளேன்.
(தொடரும்...)
05

Page 6
சிறுத்துவிடாதிருக் மேற்கொள்ளப்ப
5 андdада 95.
" km2。
முடிவுக்கு வந்துவி
சூழ்நிலை a
UDDEGASAG) LITT
Կաn) Մինչկա, ա,
வருகிறார்கள் 9
குடும்பத்துடன் தி
_ബി.o
5 апyasї, ураја
இடங்கிய ஒரு ஆ
Iill
LoJCG OGGGG
நிலங்களைத் திரு.
ஆனால் அவர்களுக்கு ஒன்று என்பதுதான் அது விரல்விட்டு எண்ணி பதினை ே
Urbano SSSa. േu ിന്തു ബ് இதற்கு மேற்கொ
இத்தனை பக்கங்களிலும் சம்பவங்களின்போது தற்காப்புக்காக நடவடிக்கைகள்
ப்ெபிாக அவர்களுடன் துகள் முன்னேந்து ரவி மல்லுக்கட்டிக்கொண்டிருந்த கிருத்தவர்களைத் தாக்கியிருக்கிறார் வந்து
SÜGIG ENGLIITTg, GEGEE : றெப்பா என்ற இடத்தில் நடந்த םatalia
ாேய்விட்டர்கள் ரெய்பரி ஒரு சண்டையில் சில நூறு யூதர்கள் பிப்ரவி
கிருத்தவர்கள் ത് ബ്യ யாளர்களின் கீழே
ഭൈബ ന്ധ്ര D525e Taanian GTASOISSABGELÖSTa бірлестірттар, ал
மதத்தவர்களுக்கு அங்கே ஆபத்து இரங்கள் இருக்கின்றன. ஆனால் , '
தான் D மதத்தவர் என்றால் மாபெரும் யத்தங்கள் நடந்த காலங் Solo GSML (f
பதகள் மட்டுமல்ல முஸ்லிம்களும் களிலெல்லாம் அவர்கள் காணாமல் abgese SDJ
ーリエ?cm_cm Tīģa aug o என்றில்லை எங்ெ
േ സൂ, ജ്ഞ . ഗ്രaug, ഉജ്ജഥ. வத்தே ബിങ്ങ് யூதர்களின் மீது பாலஸ்தீன் அவதிப்படத் தொட
குவித்து மொத்தமாக ܢܝ முஸ்லிம்களுக்கு முதல் முதலாக
எரித்தார்கள் கொடுமைதான் வெறுப்பு தோன்றியதன் ஆரம்பகரணம்
gas na as upang இதுதான் உமர் தொடங்கி சலாவுதீன் ബേബി తిacDona Bang) GNP) வரையிலான இஸ்லா ஆவார் கிடைக்கவில்லை என்றால் ஒருத்த கூடவா மிச்ச களில் பெரும்பாலானோர் மதத் ԹԵսնաoւրն STEGUI மில்லை எங்கேதான் போய்விட்டர் துவேஷம் இல்லாதவர்களாகவே | @ეტ 6’Lu. கள் ந்ேத யூதர்கள் இப்போது இருந்திருக்கிறார்கள் யூதர் ' மிகமிக முக்கான கேள்வி கள் முஸ்லிம்கள் இருதரப்பினரும் இந்து சித்த இது நம்புவது மிகவும் சிரமம் ஆபிரகாமின் வழித்தேறேல்கள் திகளில் யூதர் என்றாலும் சரித்திரம் சட்டிக்காட்டும் என்கிற புராண நம்பிக்கையின் கொடுத்துக்கூடத் GasUGLJÓLusaciano Ag அடிப்படையிலும் இருதரப்பினருமே கிருத்தவ உணவக
சிலுவைப் போர் வீரர்களின் உருவமற்ற ஒரே இறைவனை * - "Դանիք Մոն தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக வணங்குபவர்கள் என்கிற ஆன்மிகக் οι ο EID பாலஸ்தீனிலிருந்து அத்தனை (ിൽ ബി " ஐரோப்பா யூதர்களும் இடம்பெயர்ந்து ஒற்றுமையாக வாழவேண்டியதன் ע8 660 מaח התtpg04 Burung Tagai அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி I u je epoput ப்ேபடித் தப்பிப்போன யூதர் வந்திருக்கிறார்கள் இம் நடத்தப்பட்டது sa alon ALT B ang ՅՆanna) ՇԱՆ ԹւյՆմ) օրն են, சொல்வார்கள் உ . 11 1 asana DATENGER, ESAC
இருத்தவர்கள் பல்வேறு நாடுகளில் ' என்று வரும்போது எதிர்த்துநின்று கொன்றது 'யை சமாளித் தோள்ளெடுக்காமல் ' என்றாலும் மடுேள்ள யூதர்கள் சொந்த சமுகத்தைக்கப்பற்றிக் என்பது
இழித்து வாழ்ந்து உயிர்பிழைத்து ിങ്കiെ ബ விட்டதும் உண்மை கட்டக்கடைசி போய்விட்ட யூதர்களை அங்கேதான் ஆதிகாலத்துவன் ாக ஜெருசலேத்தில் இருந்து அரபியர்களுக்குப்பிடிக்காமல்வானது ' gree La Sobu Shana இது மிக முக்கியமானதொரு LLLa G GOEu படையினர் வழியில் பெப்ருட்டில் தரும் சிலுவைப்பேர் திெல் கொன்றதற்காக பதுங்கியிருந்த முப்பத்தைந்து முஸ்லிம்களுடன் யூதர்கள் இனைந்து ' அழிவது தக் குடும்பங்களை த்ெ ருேபக்கத்தில் நின்றிருப்பார்களே இது மாகக் கொன்று வீழ்த்தியதற்கான шпаттай tбай артпей стралі — 6 0ып வேரூன்றியிருந்தது ஆதாரங்கள் இருக்கின்றன் வேறு பகையின் விரயம் கணிசமாகக் குறைந் 'து சிறு Эдаро ബൺ 8pg
:: G呜°呜 t * ဂျိန္တိ။ சென்றுவிட்டதாகவும் Շիլդ ՅունարեՅու- சிறுத்தின்
ஆசிரியர்கள் எழுது Միգալի լիրը, եթaնք 685,anմնա " D06gl. | up aurait_TQû GTGTartag. இருந்தர்கள் కొg தர்களின் இந்த அழிவு புத்தங்களில் அங்களும்பங்ேெதால் ' ്ഞു-)ം பின்னாளில் இதே கிருத்தவ ஐரோப் கிடைத்துவிட்டதென் ற்ேறியெல்லம் எழுதுபவர்கள் பியர்களால் யூதர்கள் சொல்லெனக் வி விேஷயத்தை மட்டும் தெருவது கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்த இருக Ang G sa Sasa 9 g போது முஸ்லிம்கள் உதவிக்கு ( உறுதியாகிவிடும் நூற்றைம்பது ஆண்டு காலத்தில் வந்திருப்பார்கள் Ο οι 1 πυρός ο Εμμ. Εια
ബൺട്രൂ இால் இது எதற்கும் வாய்ப் இந்தப்பிரம் o | lisionoco 08, пісі. ш. д. 808 жылы 8 . s
சொல்வதென்றால் நெருக்கடி ':'ീ',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

η οπο Ιπιρρο. Οι πιο
சம் வித்து
ՑՅԱՍՊԱՅՄ
аервый Зoай Ելի Շարլը (,
G呜叫
புத்தம் இருவாறு bÖ GTIGER) Šuga
ஸ்தீனுக்கு தர்கள் திரும்பி 呜、L எம்பி வந்தவர்கள் jd00606াঁ, তাই L. } ாள் ஆட்சியாளர்கள்
லுக்கு வந்தர்கள்
ൈ கிருத்தவ ஆட்சி யூதர்கள் வாழ்வது ിസ്ഥ18 ഒക്സൈ
து துன்புறுத்தி டுரேண்டு நாடுகள் Dams リal canó LEG ին:SanոյեՇլ
ள் எங்குமே சுயதொழில் ட கெருபிடிகள் Шдёдар арайшg Εθανατη πα: பர்கள் வாழும்
an as }րնետո արջ, titiciúla ealach ாது தனியாக
என்றால் இதுவும் ിലിട്ടി ഫ്രൺബ ѣ gдшоёвәтл86әцій, தரக் குடிமக்களாக TE GLUTIgG353 ExternoLOLÓGÓ LUS5) த்தவர்கள் தவில்லை
呜 மும் விரோதமும் La fiana Gen.JL சுநாதரை யூதர்கள் ட்டுமொத்த யூத BIa A ыд 166 Эропа
| Blo at ganib
T: UEÜSG
Dit la sa lalasanas யூதருக்கு ஒரு சிறு mpës GJITULLë
DITa) a °asCam呜ö
Balaoa art
த்த சில காலத்துக் தியத்தில் இருபது Luna (Rum.
(தொடரும்.)
TITLDO
E.
డిa@pత్ర9శ్రీకోడి 966 3) இஒ6
தற்செயலாக நடப்பதுபோல் இருக்கும் சில சம்பவங்களைப் کA பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல்ா? என்கிற சந்தேகம் நமக்குவந்துவிடும் அறிவியல் அல்லது பதக்கறி விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும்கூட நம்அறிவுக்குப்பாத 醬 ஒருவிதி அந்தநிகழ்வுகளைசிானமுறையில் இயக்கி இருப்பது போல தோன்றும் அப்பப்பட்ட சில கோபூர்வமான நிகழ்வுகளை
пошплібшпшpп*
SSSS SSSSSSS SSSS SSSYSES SSLLSLSSSSS SS0SL S E S
Mr S SSSS SSrS LSMTCL EMMSSS SS SLLL S
9 ஆபிரகாம் லிங்கன்
1860 ஆம் ஆண்டும் ஜோன்
ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள் சரியாக நூறு வருட இடைவெளி
இருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 9 இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும்போது
பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது. 39 இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச்
செத்தார்கள். ల இருவரும் இறந்த பின் ஜோன்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ | ஜோன்சனி"லின்ட்ன் ஜோன்சன்)
ஜோ 1808. ஜோ பிறந்தது 1908 சரியாக அதே நூறு வருட இடைவெளி  ெஇருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள் ஜோன் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839 லி ஹார்வி அளல்வோல்டு 1939  ேஇரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு
முன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  ேபூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்றுவிட்டு ஒரு
ஓடினான். அஸ்வோல்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.  ேலிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜோன் ஜோன்
கெனடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன். annual Legous can உண்மை சம்பவம் இதனை வாரன் விவர் என்ற கணித
அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்
வில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Bere
என்ற சிறிய நகரில் உள்ள ஒரு தேர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் ஒன்றாம் திகதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 0.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை
பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சேர்ச்சிற்கு வர அதிக ஒருத்தி ஒரு றேடியே நிகழ்ச்சியில் ஆழ்ந்து
கிளம்பத்தாமதமானது இன்னொருத்தி கணிதப்படம் எழு முடித்துக் கிளம்பத் தாமதமானது ஒருவருக்குக் காரை ஸ்டார்
செய்வதில் பிரச்சினை இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம் இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்துசேராததே இவர்
■* èsuš (u) 、 G、
ബം エuma 0725 ió Golo@cm○ Q。
( 1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (KingUmbere ) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஒட்டலில் உணருந்தச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்ததுதான். அவரிடம் பேசியபோது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஒட்டல் உரிமை யாளர் பெயரும் உம்பர்ட்டோ இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில்தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஒட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 2010 அன்று அந்த ஓட்டல் உரிமை யாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்றுமுன்தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார். ار
(ി பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான
ട്രിക്കി 1980 ജിബി ( ീൺ ബജൺറ്റൺ ബി
வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் @@呜臀 கொடுக்கப்பட்டனர். இரு குடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தை களுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக் கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர் இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் அலன் என்ற பெயரையே இட்னர் இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது |பெட்டி (Bety) என்ற பெயருடைய பெண்களை
தங்கள் நாய்க்கு என்ற பெயரையே வைத்திருந்தனர் நாற்பது ஆண்டு காலம் கழிந்து இணைந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வா ് ഒg ബ
இந்த நிகழ்ச்சிகர் நம்மை ஆசிசரியப்பட வைக்கின்றன அன்வைா? இவற்றை எல்லாம் தற்செயன் என்று கண்டிப்பாக காம் நினைத்துவிட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையின் அவற்றின் முன்பே திர்மானிக் கப்பட்ட அண்துை விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றன்வைா தோன்றுகிறது. ஏன் எதற்கு எண்பது விளங்காவிட்டாலும்கூட அந்த ஏதோ
ஒரு விதியை நம்மான் மறுக்க முழுவதில்லை அல்லவா?
}]][] |3 - IE (IE |

Page 7
காணி, பொ |அதிகாரங்கள்
அலசுவது - மதியூகி
ஐக்கியத்தோடு சிறுபான்மை இனங்களின் அரசியல் 8 அவர்களும் கெளரவமாக வாழவேண்டுமென உளப்பூர்வ பன்பு நிறைந்த காருண்யம் தெரிந்த பௌத்த மக்கள் பெ மக்கள் இருக்கின்றார்கள். அரசியலிலும் அத்தகைய நல் இருக்கின்றார்கள். அவர்கள்தான் இலங்கை மூவின ம முஸ்லிம் மக்களும் சம அரசியல் உரிமைகளுடன் இல உரிமையுடையவர்கள் என்று துணிச்சலோடு கூறுகின்
திட்டங்கள் இல்லை
என்ற சந்தேகங்கள் மாகாண சபையை வைத்துக்
மக்களிடம் உறுதிய கொண்டு தமிழர்கள் ஒன்றையும்
இருக்கின்றது. தமிழ் மக்களின் கோரிக்
செய்யமுடியாத நிலையை
இந்த சதிகாரர்க கையாக இருந்தால் ஐயோ
தோற்றுவிக்கவேண்டும். தீர்வு,
சிறுபான்மை மக்கள் தமிழ் மக்கள் நாட்டை துண்டாட
உரிமை, அரசியல் அபிலாஷை”
கெளரவத்துக்காகவு முயற்சிக்கின்றார்கள். அதற்கு
என்றெல்லாம் தமிழர்கள் வெறும்
யல் அபிலாஷைகம் ஒருபோதும் நாம் இணங்க
வார்த்தைகளில் உளறிக்கொண்டி
போராட வேண்டிய மாட்டோம். இந்தியா அண்ணா!
ருந்தால் போதும் என்பதை
ஏற்பட்டுள்ளது. பே நீங்களும் எங்களுக்கு உதவ
வெளிப்படையற்ற கொள்கை
என்றதும் ஆயுதங்க வேண்டும், மற்றும் சர்வதேச
யாகவே நடைமுறைப்படுத்தி
ஏந்திக் கொள்வதே சமுகமே! உங்களுக்கும்தான்,
வருகின்றனர்.
முரண்பாட்டை தோ இலங்கையை துண்டாட நீங்களும்
இப்படியெல்லாம் பொதுவாக
செயற்பாட்டுக்கு தும் துணைபோகப் போகின்றீர்களா?
குறிப்பிடுவதற்கு காரணம் தமிழர்
தாய் நாடான இலா என்றெல்லாம் அழுதார்கள்.
கள் மற்றும் முஸ்லிம்களுக்கு
மண்ணை குட்டை மாகாண சபையை பெரும்
எதிரான சதியை திட்டமிடுவதற்கும்,
விடும் வெளிச்சக்தி பான்மை சிங்கள மக்கள்
நடைமுறைப்படுத்துவதற்கும்,
டிக் கொடுப்பதோ , ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தனி நபர்களாக இல்லாமல் மதச்
இருக்கக்கூடிய - இலங்கையை இரண்டாகப்
சார்புள்ளவர்களும், இனவாதி
னையும், கடந்தகா பிரிப்பதை விடவும், ஒன்பது
களும், அரசியல்வாதிகளும்,
வங்களையும் பயன் மாகாணங்களாக அதிகாரத்தை
அதிகாரத்திலிருப்பவர்களும்
ஒற்றுமையின் வடி பகிர்ந்து கொண்டு ஐக்கிய
இணைந்து கூட்டாக செயற்படு
பான்மை சிங்கள ம இலங்கைக்குள் அனைவரும்
கின்றார்கள்.
சர்வதேச சமூகத்துக் இலங்கையர் என்று வாழ்வது
பிரச்சனையை ஒருவர் ஆரம்பிப்
பான்மையினரின் நி சாத்தியம் தமிழ் மக்களும்
பதும், மற்றவர் அந்தப்பிரச்ச
தெளிவுபடுத்தவேண் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்
னையைப் பற்றிப் பேசுவதும்
சிறுபான்மை இனங் வதற்கு மாகாண சபையை
இன்னொருவர் அதைப்பற்றி கருத்
எதிரான சதிகளைப்பு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று
துச் சொல்வதும் பின்னர் அது
பலப்படுத்த வேண் ஆலோசனைக் கூறினார்கள்,
தொடர்பான விவாதங்களை பல
என்றால் சிறுபான்ன மாகாண சபைதான் ஏற்றுக்
மட்டத்திலிருந்தும் வளரச் செய்து
ளின் நியாயங்களை கொள்ளப்பட்ட சட்டம், அதுவே
பலரும் குறித்த பிரச்சனை
கொள்வதோடு, அது நடைமுறைச் சாத்தியமாகும்,
தொடர்பில் வாய்கிழியக் கத்தி
துஷ்பிரயோகங்கை இருக்கின்ற மாகாண சபை
ஓய்ந்ததும் இறுதியில் எந்த
சிங்களப் பெரும்பா முறைச் சட்டத்தை அமுல்
நோக்கத்திற்காக பிரச்சனையை
இன்னும் இருக்கின் படுத்த முடியுமே தவிர, இனப்
ஆரம்பித்தார்களோ அந்தப்
ஒட்டுமொத்த சிங்கம் பிரச்சனைக்கான தீர்வுக்காக
பிரச்சனைக்கு ஏற்கெனவே
சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத புதிய |
திட்டமிட்டபடி தீர்வை அறிவிப்பது
வானவர்களாக இல் சட்டம் ஒன்றை ஏற்படுத்துவது
இப்படி மிக கச்சிதமாக தமது
மட்டுமே சிறுபான்ன சாத்தியமில்லை என்றும்
இனவாதத்தையும், துஷ்
தற்போதைக்கு என் தன்னிலை விளக்கம் கொடுத்
பிரயோகத்தையும் பிரயோகிக்
நம்பிக்கையாகும். தார்கள்.
கின்றார்கள்.
ஐக்கியத்தோடு | | இப்போது புலிகளின் ஆயுத
இனங்களின் அரசிய
மத வழிபாட்டுத்தளங்கள் வழியில் அழிக்கப்பட்டபிறகு
மீதான தாக்குதல்கள், சிறு
களை மதித்தும், 4 தமிழ் மக்களின் அரசியல் உரி
கெளரவமாக வாழ பான்மையினரின் பொருளாமைப்பிரச்சனைக்கு தீர்வே
உளப்பூர்வமாக ஏற் தார நிறுவனங்கள் மீதான தேவையில்லை என்றவிதமாக
ளும் பண்பு நிறைந் தாக்குதல்கள். அத்துமீறி இர கூறுகின்றனர் மாகாண சபையே
வோடு இரவாக முளைக்கும்
தெரிந்த பௌத்த | தேவையில்லை என்றும், மாகாண
பெரும்பான்மை சிர சிலைகள், இப்போது மாகாண சபைகள் இருந்தாலும் அதற்
இருக்கின்றார்கள் அதிகாரத்தில் வைக்கப்படும் குரிய அதிகாரங்கள் அத்தனை
அத்தகைய நல்ல ; வெடி குண்டுகள் எல்லாமுமே யையும் பறித்துவிட வேண்டும்.
இன்னும் இருக்கின் யாருக்கும் ஒரே இரவில் உதித்த
அவர்கள்தான் இல
கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றை ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ கப்பல்கள் துரத்திச் சென்று, கடல் கொள்ளையரை விரட்டியடித்தன என்று கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்ட கப்பலையும் அதிலிருந்த 14 இந்திய மாலுமிக-ை ளயும் மீட்ட செய்தி கடந்த வாரம் பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய
இடம் பிடித்திருந்தது.
சோமாலிய கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலையே கடல் கொள்ளையர்கள் குறி வைத்தனர். தம்மிடம் இருந்த வேகப்படகு மூலம் கப்பலை அணுகிய அவர்கள், கப்பலுக்குள் ஏறினர். கப்பலில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் உடனடியாக கப்பலின் ரேடி
யோ சாதனம் மூலம் அபாய அறிவிப்பை அனுப்பினர் டிதமது கப்பலுக்குள் 12
நடுக்கடலில்
துரத்தியடிக்கப்பட்ட கொள்ளையர்கள்
(இன் 13 - 13, 2013

[லிஸ் வண்டும்
பிலாஷைகளை மதித்தும், மாக ஏற்றுக் கொள்ளும் தம்பான்மை சிங்கள் கல தலைவர்கள் இன்னும் க்கள் வாழும் நாடு, தமிழ், ங்கை மண்ணில் வாழ்வதற்கு றார்கள்.
கூட்டுச்சதி சிறுபான்மை (கவே
ளின் நடுவே
தமது ம், அரசி நக்காகவும் கட்டாயம் ராட்டம்
ளை கையில்
1. இன
ற்றுவிக்கும் மணபோவதோ, பகை
யக் குழப்பி களுக்கு காட்
அல்ல. அரசியல் பலத்தி | அனுப் படுத்தி பமாக பெரும் க்களுக்கும், குெம் சிறு
பாயங்களை டும், கூடவே களுக்கு ம் அம் நிம், ஏன் அம் மக்க
புரிந்து கொர
ள வெறுக்கும் ன்மையினர் றார்கள். Tள மக்களுமே நக்கு ஆதர மலை என்பது
ம மக்களுக்கு சியிருக்கும்
இனங்களை அடக்க நினைக் கும் சக்திகளுக்கு பெரும் பின்னடைவை நிச்சயம் ஏற் படுத்தும், அவர்களின் முட்டாள் தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும்,
அந்த வெற்றியைப் பெற தமிழ், முஸ்லிம் அரசி யல் தலைமைகள் முதலில் தமது ஒற்றுமையைக் காட்டவேண்டும், சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பெரும்பான்மைத் தலைமைகளை யும் இணைத்துக் கொள்ள வேண்டும், இனவாதத்தை வெறுக்கும் பெரும்பான்மை மக்களும் நிச்சயம் தமது ஆதரவை தருவார்கள்.
நாட்டுக்கும், அரசுக்கும் எதி ராக செயற்படும் வெளிநாட்டுச்
சக்திகளும், அவர்களுக்கு துணைபோகும் உள்நாட்டுச் சக்திகளும் செயற்படுவதாக
அரசாங்கம் கூறுவருகின்றது. ஆனால் அரசுக்குள் இருந்து
கொண்டு இனவாதத்தைக் மூவின மக்கள் வாழும் நாடு,
கக்கும் சிலரால் அரசுக்குள் தமிழ், முஸ்லிம் மக்களும்
கருத்து முரண்பாட்டையும். சம அரசியல் உரிமைகளுடன்
அணிச்சேர்க்கைகளையும் இலங்கை மண்ணில் வாழ்வதற்கு
தோற்றுவித்துள்ளதைப் உரிமையுடையவர்கள் என்று
பார்க்கும்போது அரசுக்கு துணிச்சலோடு கூறுகின்றார்கள்.
எதிரான சதி வெளியிலிருந்து மாகாண சபைகளின்
இல்லை என்பதை புரிந்து அதிகாரங்களை மத்திய
கொள்ளமுடிகின்றது. அரசு பறித்துவிடக்கூடாது
13ஆவது திருத்தச்சட்டம் என்றும் 13ஆவது திருத்தச்
ஐக்கிய இலங்கைக்கு எதிரான சட்டத்தின் சரத்துக்களை
இனவாதிகளை மிகத் துள்ளி வலுவிழக்கச் செய்யும் சட்ட
யமாக வெளிக்காட்டியதோடு. திருத்தங்களைச் செய்யக்
அவர்களை தனியான அணி கூடாது என்றும் கூறுகின்றனர்.
யாகவும் காட்டியுள்ளது. இவர்கள் தமது அரசியல்
13ஆவது திருத்தச் சட்டத் சுகபோகங்கள் பறிபோய்விடுமென
தில் திருத்தங்களை செய்ய அஞ்சவில்லை. இலங்கை
பாராளுமன்றத்தில் அங்கம் தாய் நாட்டில் சிங்கள மக்க
வகிக்கும் கட்சிகளை கூட்டி ளின் பலமே சிறுபான்மை
முடிவெடுக்கவுள்ளதாக கூறப் மக்களையும் அரவணைத்துக்
பட்டபோதும், அந்தக் குழுவில் கொண்டு வாழ்வதுதான் என்ற
தமிழ் கூட்டமைப்பு கலந்து
கொள்ளாவிட்டாலும் பங்கு யதார்த்தத்தை உணர்ந்தவர்கள்.
கொள்ளக்கூடிய கட்சிகளுடன் அநியாயத்தோடு வாழ்வதை
கலந்துரையாடி முடிவொன்றை விடவும், நியாயத்தோடு சாவது
எடுக்கவுள்ளதாகவும் அரச பௌத்த தர்தமமாகும் என்று
தரப்புச் செய்தியொன்று வாழ்கின்றவர்கள், பொலிஸ்
கூறியது. அதிகாரங்களை சிறுபான்மை
அவ்வாரென்றால் இனப்பிரச் இனங்கள் துஷ்பிரயோகம் செய்து.
சினைக்கு தீர்வொன்றை விடுமா? என்ற கேள்விகள் இவர்
வழங்குவதற்கு மட்டும் களிடமும் உண்டு. அதுகுறித்து
பாராளுமன்றத் தெரிவுக்குழு பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட
வுக்கு தமிழ் கூட்டமைப்பு வேண்டும். ஆனால் காணி அதி
வராததை ஒரு காரணகாரம் மாகாணங்களுக்கு வழங்
மாக கூறியதையும், கால கப்பட வேண்டும் என்று அவர்கள்
இழுத்தடிைப்பைச் செய்ததை வலியுறுத்தி வருகின்றனர்.
யும் அரசு திட்டமிட்டே செய் இந்த வேளையில் சிறு
கின்றதா? என்ற சந்தேகங்கள் பான்மையாக இருந்தாலும் நாம்
தமிழ் மக்களிடம் எழுகின்றது. ஒரு தேசிய பிரச்சனையை
13ஆவது திருத்தச் சட்டம் எதிர் கொண்டுள்ளோம்
தற்போதுள்ள சரத்துக்க என்பதை இரு இனங்களும்
ளுடன் முழுமையாக நடை முதலில் வேறுபாடுகளுக்கு
முறைப்படுத்தவேண்டும், அப்பால் ஏற்றுக் கொண்டு
அதன் உயிரைப் பிடுங்கிவிட்டு பொது இணக்கப்பாடொன்றைக்
பிணத்தைச் சுமக்கும் நிலையை காணவேண்டும்.
தோற்றுவிக்கக்கூடாது. வடக்கு பலம் பொருந்திய இனவாதத்
கிழக்கு மாகாணங்களில் வாழும் துக்கு முன்னால், நமக்குள்
மக்களின் பிரச்சனைகளுக்கு யாரும் பெரியவர்களுமில்லை,
தீர்வு காணவே 13ஆவது சின்னவர்களுமில்லை என்று
திருத்தச் சட்டம் ஏற்படத்தப் சமரசம் செய்து கொள்ள
பட்டது அதை ஏற்க மறுத்து வேண்டும். சிறுபான்மை தலை
செயற்படுவதானது, புற்று மைகளும் புத்திஜீவிகளும்
நோய்க்கு வைத்தியம் பார்ப் பொது வேலைத்திட்டத்தில்
பதை விட்டுவிட்டு அதனை ஒன்றுபட்டால் அதை முற்றாக
உணர்த்தும் காய்ச்சலுக்கு
பெனடோல் போட்டுக் புறக்கணித்து நடக்க எவருக்கும்
கொள்தற்கு ஒப்பாகவே துணிச்சல் இருக்காது. அத்தகைய
இருக்கும், சூழலானது சிறுபான்மை
சிறுபான்மை
ல் அபிலாஷை வர்களும் வேண்டுமென றுக் கொள்
த காருண்யம் பக்கள் 1கள மக்கள் அரசியலிலும் தலைவர்கள்
றார்கள். ங்கை
கடல் கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் பறியிருப்பதாகவும், அவரச உதவி தேவை எனவும் இருந்த இந்த அபாய அறிவிப்பு,
அந்தக் கடல் பகுதியில் இருந்த இரு கப்பல்களை சென்றடைந்தது. அவற்றில் ஒன்று சுவிடன் கடற்படையின் போர்க் | கப்பல். மற்றையது டச்சு (நெதர்லாந்து) கடற்படையின் ரோந்துக் கப்பல். இந்த இரு கப்பல்களும், உடனடியாக சரக்கு கப்பல் இருந்த கடல் பகுதியை நோக்கி வரத் தொடங்கின. சரக்குக் கப்பலில் இருந்து 5 கடல் மைல்கள் | தொலைவில் வரும்போதே எச்சரிக்கை வேட்டுக்களை வெடிக்கத் தொடங்கின.
இதற்கிடையே இந்திய மாலுமிகளிடம் இருந்து கப்பலின் கட்டுப்பாட்டை கைப்பற்றியிருந்த கடல் கொள்ளையர்கள், இரு கடற்படைக் கப்பல்கள் சரக்கு கப்பலை நோக்கி வேகமாக வருவதை கண்டுவிட்டு, கப்பலை இயக்கி, கரையை நோக்கி செலுத்தத் தொடங்கினர்.
இரு கடற்படை கப்பல்களும் விடாமல் துரத்தவே சோமாலியா நாட்டு
கரையை நெருங்கிவிட்ட கடல் கொள்ளையர்கள், கப்பலை கரைக்கு மிக அருகே கொண்டுபோய், ஆழமற்ற கடல் பகுதியில் கப்பலை தரைதட்ட செய்துவிட்டு, கப்பலில் இருந்து குதித்து, கரையை நோக்கி நீந்திச் சென்று தப்பித்து ஓடிவிட்டனர்.
துரத்தி வந்த கடல்படை கப்பல்களால், ஆழம் குறைந்த கடல் என்பதால் கரைக்கு அருகே வர
முடியவில்லை. வந்தால், அவர்களது கப்பல்களும் தரைதட்டும் அபாயம் இருந்தது. இதனால், டச்சு கடற்படை வீரர்கள் தமது கப்பலை ஆழ்கடலில் நிறுத்திவிட்டு, கப்பலில் இருந்த வேகப்படகு மூலம், தரைதட்டி நின்ற சரக்கு கப்பலை அணுகி, உள்ளே ஏறினர். உள்ளேயிருந்த இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சரக்குக் கப்பல் இயங்க முடியாத நிலையில் சோமாலிய கரையில் தரைதட்டி நின்றுகொண்டது.
லர்
பரசு

Page 8
CO 6 காதிபத்திய
e6torfásasteoal 83aorbit. சீனாவை ஜனநாயக எதி மற்றும் பர்மாவின் வரலா யம் நன்றாக புரியும். இந் preാീgൺിത്രbn () கான முடியும். மேலும், ! ஏகாதிபத்தியத்திடமிருந்து 6uffôD Luffuontgomedr 9 660af சீனாவை ஆதரித்த கம்யூ sredrugi gђlinili čověka gla வைத்துக் கொண்டுள்ள பிரச்சாரத்தை முதலாளித் வருவது அமெரிக்க வழியி தவிர பர்மாவின் நலனு
மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும் இன்று மிக மெதுவாக இரும்புத் திரை விலகும் நாடு 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் (Union of Myanmar) staig Longbganj. அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தெள மாற்றியமைக்கப்பட்டது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி பர்மியம் பெளத்தம் ஒரு பிரதான மதம்பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இப்பொழுது பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ရှေး" ? முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில் உள்ளது விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம் உள்ளது. தொழிலாளிகளில் 674% பேர்
வசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஐராவதி ஆற்றுப் படுகையில் உலகின் வளமான நெல் விளைநிலங்கள் உள்ளன.பர்மாவில் ஒருகாலத்தில் தமிழர்க்ள் அதிக அளவில்
GOI
ST
தெற்காசிய பகுதியின் முக்கிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), மற்றும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் கொடிகட்டிப் பறந்தன. நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடைபெற்றது. மொத்தத்தில், நவீன உலகில் இத்தகைய முதலாளித் துவ இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் தற்போது சர்வாதிகரிகளிடம் சிறைப்பட்டுக் கிடக்கின்றன.
இல்லற வாழ்வை துறந்த லட்சக்கணக்கான புத்த துறவிகள் உழைக்கும் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில்
ந்தனர்.
அரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா, அரிசி மட்டுமா? பர்மா தேக்கு என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா அத்தோடு இயற்கை எரிவாயுவில் உல கில் முன்னணியில் இருக்கும் நாடு 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரி வாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா இராணுவ ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் இராணு வத்திற்கான செலவு அதிகரிப்பு
23
போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நவீன ஆயுதங்களை வாங்குவது போன்ற நாசகர சர்வாதிகார கொள்கையின் விளைவாக ஜெனரல் தான் ஷா தலைமையி லான இராணுவ அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை 500 சதம்
குறிப்பாக 88 ஜெனரேஷன் என்று அழைக்கக்கூடிய போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள், இராணுவ ஆட்சியாளர் களின் விலை உயர்வுக்கு எதிராக வீதி யில் இறங்கி கண்டனம் முழங்கினர் சும்மா இருக்குமா அரசு? போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவிய தோடு, அவர்களை கைது செய்து சிறை லும் அடைத்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் புத்த துற விகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து விலை உயர்வுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பர்மா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியான முறையில் போராடிய வர்களுக்கு எதிராக ஆங்காங்கே துப்பாக்கி
டு நடத்தி பலரை கொன்று குவித்தது ராணுவ அரசு பல்வேறு இடங்களில் தடியடி நடத்தி போராடியவர்களை சிறை யிலும் தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மா தலைநகர் ரங்கூன் மற்றும் மாண்டலேவில் லட்சக்கணக்கான புத்த துறவிகளும் - உழைக்கும் மக்களும்
மாணவர்களும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடைபெற்றன. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த பேரணியில் முன்னணியில் நின்றவர்கள் லட்சக்கணக்கான புத்த துறவி கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பத்திரிகைகள் இதனை ஜனநாயகத் திற்கான காவி புரட்சி என்றே வர்ணித்தது! ஜெனரல் தான்ஷா தலைமையிலான அடக்குமுறை இராணுவ அரசு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளதோடு, 1000த்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகளையும், 5000த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களையும் சிறையில் தள்ளியுள்ளது. பல்வேறு புத்த மடாலயங்களுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கே ஆயுதங்கள் பதுக்கி வைப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்க பாணியில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தனது அடக்குமுறை தர்பாரை நடத்தியது. 1988 ம் ஆண்டு ஆங் சான் ஆகி தலைமை ல் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது 3000 பேரை கொன்று குவித்து பர்மாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததுபோல், அதே பாணியை பின்பற்றி ஒடுக்குமுறையை ஏவியது. துப்பாக்கி ஏந்திய இராணுவ ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக பல் லாயிரக்கணக்கான மக்கள் தங்களை சுட்டுத்
தள்ளுமாறு நெஞ்சை நிமிர்த்தி போராடினர்.
நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி
யின் உயர்ந்த அம்சமான இணைய
d
5მმი, ისედეს,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேணுகிருத்ை
எடுபிடி எழுத்தாளர்கள் |க காவலராக சித்தரிப்பதோடு ரியாகவும் காட்டி வருகின்றனர். சீன ற்றை படிப்பவர்களுக்கு ஒரு விஷ ந இரு நாடுகளுக்கும் 17 ஆம் நூற் வு இருந்து வருவதைக் lീ'gഖ് ഥർpb ജീumഞ്ഞിu 1948 ஜனவரியில் விடுதலை லயே முதன் முதலில் சோசலிச னிஸ்ட் அல்லாத முதலி நாடு ഖgeാൻp fിurn (Dഞ്ഞഖ னாவிற்கு எதிராக விஷம் கக்கும் துவ எடுபிடிகள் தொடர்ந்து செய்து LBLGGLBCLB YBLBTLTTMGGB TTeT
asimtas 696ð6Mo 99
தளம் - இமெயில் - வலைப்பதிவு - செல்போன், கையடக்க மொபைல் கேமிரா போன்றவற்றின் வளர்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது உழைக்கும் வர்க்கம் பர்மாவில் நடை பெறுவது என்ன? என்பதை உலகம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதனை உணர்ந்து கொண்ட இராணுவ அரசு, அதற்கே உரிய குணத்தோடு பர்மாவிலிருந்து இயங்கும் அனைத்து இணையதளம் மற்றும் செல்போன் சேவை களை ரத்து செய்ததோடு, தன்னுடைய ஒடுக்குமுறைகளையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஜப்பானிய பத்திரிகை நிருபர் கென்ஜி நாகாய் துப்பாக்கி சூட்டில் பலியானதும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பர்மாவுக்கு எதிராக தங்களது கண்டனக் கணைகளை தொடுத்தன.
இதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத் தியவாதிகள் பர்மாவில் நுழைய, தங்களை ஜனநாயகத்தின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக்லிபியா,சிரியா என பல்வேறு நாடுக ளில் அமெரிக்கா வழங்கி வரும் ஜனநாயக சேவை எத்தகையது என்பதை உலகம் நன்கு உணர்ந்துள்ளது.
பர்மாவின் இயற்கை வளங்கள் மீது கண் வைத்து காய்நகர்த்தும் நாடுகள் ஒரு புறமும், பர்மிய மக்களுக்கு ஜனநாயக ஒளி பிறக்க வேண்டும் என்று விரும்புகிற நாடுகள் மறுபுறமும் என இருமுனைகளில் செயலாற்றுகின்றன.
பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை இப்ராஹிம் கம் பாரியை தூதுவராக அனுப்பி வைத்து அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களிடமும், ஜனநா பக போராளி ஆங் சான் சூ கியியிட மும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. மறுபுறத்தில் அமெரிக்கா பர்மா மீது அழுத்தமான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டியது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மிய உழைக்கும் மக்களை மேலும் பட்டினி போட்டு பணிய வைப்பது என்பதுதான் அல்லது சர்வாதிகாரி தான் ஷா இராணுவ அரசு அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதுவே அதன் உள்நோக்கம் அல்லது பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு பதிலாக தங்களது கைப் பாவையை கொண்டு வரவேண்டும் என்ற அமெரிக்கக் கொடுங்கனவு
மேலும், தென் கிழக்கு ஆசிய நாடான பர்மா புவி அரசியல் ಙ್ கேந்திரமான பகுதியாக விளங்கு : : 220 கிலோ எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா, தாய்லாந்து உள்ளதால்
அமெரிக்காவின் இராணுவப் பார்வை அங்கு விரியாமல் இருக்குமா? இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக னோவிற்கு எதிரான நிலையெடுத்து வரு பதை இடதுசாரிகள் கண்டித்து வரும்
நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி : எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது பெட்ரோலிய வளத் திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா? ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி இயற்கை வாயுத் திட்டத்தை புதைகுழிக்கு அனுப்பத் துடிக்கும் அமெரிக்காவின் ஆட் கமம் இங்குதான் உள்ளது. :ெதீ அமெரிக்காவின் உதட்டளவிலான ஜனநாயக சேவை என்பது நிலைகுலைந்து வரும் தன்னுடைய டாலர் பொருளாதாரத்தோடு தொடர்புடையதே என்று அறுதியிட்டுக்
፴ሐበ06ህffuዕ
பர்மாவை தனது காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்தும், ஜப்பானிய பாசிஸ்ட்டுகளிடமிருந்தும் அந் நாட்டு கம்யூனிஸ்ட்டுகளும், தேசபக்தர்களும் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 1948 இல் பர்மா சுதந்திர நாடாக மாறியது.
அந்நாட்டின் விடுதலைக்காக பாசிஸ்ட்டு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பல்வேறு தேச பக்த சக்திகளை ஒன்றிணைத்து களம் கண்டு போரிட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் ஆங் சான் மற்றும் அவரது சகாக்கள் 1947 இல் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஜெனரல் ஆங் சான் 1947 ஜூலை 19 காலை 1037 மணிக்கு ஒரு கொலையாளியின் தோட்டாவுக்கு இரை யானார். ரங்கூனில் தலைமைச் செயலகம் இருந்த செங்கல் கட்டடத்தில் நடந்த ஒ கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே அவருக்கு மனைவி கின் கி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று சிறு குழந்தைகள் இருந்தார்கள் அந்த ஒரே மகள்தான் ஆங் சான் ஆகி அந்த தினத்தன்று, முஸ்லிம் அரசியல் தலைவ ரான யு ரஜாக், ஜெனரலை ஆதரித்த கரே னியத் தலைவர்களில் ஒருவரான மான் பா கய்ங், ஷான் இளவரசர் சாவோ சாம் ஹற்துண் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் கட்டுக் கொல்லப்பட்டார்கள்
அப்போது நடைபெற்ற தேர்தலில்
வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஆங் சானோடு இணைந்து பணியாற்றிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.
விடுதலைப் பெற்ற பர்மாவின் முதல் பிரதமராக வரவேண்டிய ஆங் சானை ஒழித்துக் கட்டிய ம் வர்க்கம் அந்நாட்டில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் போராளி களையும், ஜனநாயக உரிமைகளுக்காக களம் கண்டவர்களையும் கருவறுப்பதற்கான தொடர் சதி வேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக யூ தலைமையிலான , கட்சியில் ஏற்பட்ட ရှီးကြီးများ தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொண்ட பர்மா இராணு வத் தளபதி நீ வின் 1962 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
ஜெனரல் நீ வின் தலைமையிலான இராணுவ சர்வாதிகார அரசு பர்மா சோச லிஸ்ட் திட்ட கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஏற்படுத்தியதோடு பர்மிய வழி யிலான சோசலிசம்" என அலங்காரமான பெயரில் பல கட்சி செயல்பாடுகளையும், சட்டமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை முடக்கியதோடு, சர்வதேச சமூகத்திடமிருந்தும் பர்மாவை துண்டித்துக் கொண்டு, அனைத்து தொழில்களையும் தேசவுடைமையாக்கிக் கொண்டு (இராணுவ உடைமையாக்கிக் கொண்டு) முன்னேறப்போவதாக கூறி, பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை (சிபிபி) சட்ட விரோதம் என தடை செய்து, அவர்களை வேட்டையாடவும் செய்ததோடு, பல கட்சி ஜனநாயக நடைமுறையை சவப்பெட்டிக்குள் தள்ளியது. மொத்தத்தில் ஆட்சிமன்றம், நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தது.
தொடர்ந்து இராணுவ வீரர்களின் படை பலத்தை அதிகரித்ததும், அவர்களுக்கு சலு கைகள் மேல் சலுகைகளை வாரி : அடக்குமுறை - சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்து வந்தது. இதன் மூலம் அனைத்து வழியிலும் பர்மா சுதந்திர காற்றை சுவாசிப்பதிலிருந்து நிறுத்திக் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அம்மக்களை படுகுழியில் தள்ளியது இராணுவ அதிகாரிகளின் கைக ளில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்கள் முறை யாகவும், திறமையாகவும் நிர்வகிக்காமல், ஊழலுக்கு இரையாகி முடங்கிப் போனது
இந்நிலையில், மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது நீ வின் அரசு
Djanti I3 - 19, POIB |

Page 9
TeamViewer
Control your computere Kasy way
அநேகமாக இணையப் பாவனை யாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த Application மூலம் உங்கள் கணி - னியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android அல்லது Nghid பயன்படுத்தி Control செய்யலாம். இதன் மூலம் உங்கள் கணினியில் அன்டிரோய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலை களை செய்துகொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.
Online இல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண் டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கமுடியும். Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன்மூலம் கணினி யில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். இதில் left click, right click, drag & drop, scroll wheel,
செல்போனினால் கணினியை இயங்க வைப்பது எப்படி?
zoom போன்ற அனைத்தும் உள்ள, உங்கள் வேலை மிகவும் எளிதாகிற சமயத்தில் எந்த இடத்தில் இருந்து கணினியை இயக்கமுடிகிறது. Tea பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பய வேண்டிய ஒன்று இது. முக்கியமா கணினியில் Team Viewer இருக்க
தரமான வீடியோ எடி
மென்பொருள் காணப்படுகின்றது. தற் புதிய பதிப்பான Windows Movie Mak மென்பொருள் இலவசமாகக் கிடைக்கி இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடிய காணப்படுகின்றது.
தெ?
காக
வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சொற்பமானவையே இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக இலகுவாக அனைவராலும் கையாளக்கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker
« 0, 0 8
கட்டனனம் 6 இணையத்
தங்களுக்கென்று தன் 'விரும்பும் நபர்கள், கட்ட
பெற்றுக் கொள்ளவேண்டி அவ்வாறு இல்லாமல் இ உருவாக்கி கொள்ளலாம் அந்நிறுவனங்கள் விதித் 'http://www.webs.com, |
தினம்தோறும்
விழு10
இணைப்பு
இப்போ நீங்கள் அன்றாடச் செய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் தினமும் வெளியாகின்றன!
II
அ ன் 13 - 13, 2013

கோப்புக்களை துல்லியமாக Backup செய்வதற்கான மென்பொருள்
-- > . >
22 - இ த ப
ப-1
2 2 2 அ
1. இதனால் து, அதே » உங்கள் m Viewer ன்படுத்த
உங்கள் வண்டும்.
கணினிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினியில் ஏற்படும் சில கோளாறுகளினால், அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள். மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணினி வன்தட்டிலுள்ள (Hard drive) கோப்புக்களை Backup செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது. இவ்வாறு Backup செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும் அதனைவிட வினைத்திறனான முறையில் Backup செய்யும் மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் AIS Backup எனப்படும் மென்பொருளும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதன்மூலம் குறிப்பிட்ட கோப்புறைகள், கோப்புக்கள், வன்தட்டுக்கள், CD, DVD போன்ற அனைத்து வகையான சேமிப்பு சாதனங்களிலும் காணப்படும் தரவுகளை Backup செய்யமுடியும்.
இதுதவிர பேக்கப் செயன்முறையை குறித்த கால இடைவெளியில் சுயமாகவே செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் Backup செய்யப்பட்ட தரவுகளை இரகசிய
குறியீட்டு சொற்களைக் கொண்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
ட்டிங்...
போது இதன்
er 2012 ன்றதுடன்
தாகக்
நல்லாத
|webs தளம் வேண்டுமா?
இணையத்தளத்தை உருவாக்க | பணத்தை செலுத்தி இணைய முகவரியை
Create your own website for FREET
Select Your Neos
(பட.
லவசமாக இணையத்தளங்களை உ இதற்கென சில விதிமுறைகளையும் துள்ளன. |ttp://www.webnode.com,
LEா
நானert கா to 4th
Dதினமுரசு
நாளிதழ்
ரூ.10/=
, ,மட்டுமே அறிய விரும்பும் * அனைத்துக்கும்
-- உள்நாட்டு – வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் -- உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் - கனதிமிக்க கட்டுரைகள் - தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் - சினிமா - நாள் ராசி பலன் - வேலைவாய்ப்புத் தகவல்கள் - மருத்துவக் குறிப்புகள் - பத்திகள் - “பரமர் சங்கமம்”, “பதிவிறக்கப் பெட்டகமீ”
09

Page 10
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவப் படை ஒன்றை தயார்செய்து, போருக்கு தயா ரானார். அவர் “எப்படியும் இந்த
போரில் வெற்றிபெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படைய சந்தேகத்துடனேயே இருந்தனர்.
இதனால் அந்த ராஜா தன் ப வீரர்களுக்கு தைரியத்தை வரவன செய்யலாம் என்று ஒரு ஜென் து பார்த்து, கேட்கச் சென்றார். அப்பு துறவி ராஜாவிடம், ஒரு யோசனை சொன்னார். அதேபோல் ராஜாவும்
அது என்னவென்றால், அந்த | செல்லும்வழியில், அவர்கள் குலப்
நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
எடுத்து வீரர்களின்முன் "நான் இ 'இருந்து தரமான ஆக்கங்கள்
நாணயத்தை சுழற்றிவிடுவேன், த 'எதிர்பார்க்கப்படுகின்றது.
நாம் வெற்றிபெறுவோம்.
.இல்லையோ
சொன்னதைச் செ வாரம் ஒரு திருக்குறள்
இந்த நாணயம் குறிப்பறிதல் -
சுழற்றினார்.
அனைவரும் குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
தலைவிழுந்தது. யாது கொடுத்தும் கொளல்.
நிச்சயம் வெற்றி
சந்தோசத்துடனு 'ஒருவன் பனத்தில் கருதியதை
அவன் கூறாமலே அறிந்துகொள்ள > வல்லவரோடு மற்றவர் உறுப்பால்
நாடுகள் ஒத்தவராக இருந்தாலும் அறிவால்
பாராளும் வேறுபட்டவர் ஆவர்.
I. பூட்டான் - 6 குறள்:70)
2. சீனா - தேசி
காங்கிரஸ் 3. இங்கிலாந்
4. இந்தியா - | 1. மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட
5. ஈராக் - தேக் பறவை - நெருப்புக் கோழி
6. நேபாளம் - 2. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி
7. போர்ச்சுக்க 3. நான்கு முக்குகளை உடைய உயிரினம் - நத்தை
8. லிபியா - 6 4. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை
காங்கிரஸ் ஆந்தை
9. கொலம்பிய 3. வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு மாடு
\ 10 தென்ஆபிரிக் 6 நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் - டொல்பின் 7. நுரையீரல் இல்லாத உயிரினம் - எறும்பு 8. பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை ஹம்மிங் பறவை 9, துருவக் கரடிகள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்தும்?- இடது கை.
10. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் - எறும்புதின்னி 11. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள் ? - எட்டு 12. மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஒக்டோபஸ்
ஒரு சது 13 உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் -
எறும்புகள் ! ஸ்டோன் பில் (ஆஸ்திரேலியா)
எறும்பு 'A' 14. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ்
எறும்புமான உயிரினம் -இறால் மீன்.
அதனது இட ஆரம்பித்தது
'D' எறும்ை சிறந்த வர்ணத்திற்குப்
எறும்பு 'A' ன - பரிசு தரும் எண்ணம்
ஒவ்வெ எந்த ஒரு ே தத்தமது எறு முனைந்தது 1) ஆரம்
AB= B பக்கம் கொம்
2) ஒவ் சென்றன. |
3) எறும் பெற்றிருந்த
4) புதிர சிறியதாகக்
தெரிwo1?)
எd
NWWWWWWWW -..
க
கிரே
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 20.06.2013 வர்ணம் தீட்டும் போட்டி இல.996 த.பெ.இல:167,
தினமுரசு நிவாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: 60
புதன் - தெ வெள்ளி - செவ்வாய் வியாழன்
பரிசுக்குரியவர்: 990
ப
சனி - உழ
ரா
க.கேவர்த்தனி, உடுவில் தெற்கு,
புதுமடம், மானிப்பாய் 01. யோ.சுதர்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி. 02. ம.பிரமிகா, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. 03. கே. சைந்தவி, கொழும்பு-06. 04. எஸ்.பிறேமிகா, நீர்கொழும்பு. 05. எம்.எச். மஸ்ணவி, மன்னார். 07. எம்.சுதர்சன், கோவில் வீதி, யாழ்ப்பாணம். 08. ஆர்.நியூட்டன், கல்விப்பாடு, முல்லைத்தீவு.
யுரேனஸ் நெப்ரியூன் புளூட்டோ
2 = 25 அடி 8:G)

நம்பிக்கையுடன் செயற்படு!
னரோ பெரும்
டை
புழக்க என்ன றவியைப் பாது அந்த எயை
செய்தார். ராஜா போர் தெய்வ கோவிலில் ரு நாணயத்தை பபோது இந்த லைவிழுந்தால்
யுத்தத்திற்குப் பின்னர், துணை
மந்திரி "விதியை யாராலும் மாற்ற > போரில் தோற்போம்” என்று துறவி
முடியாது.” என்று ராஜாவிடம் சொல்ல ஈால்லி, பின் அவர்களிடம் "நம் தலைவிதியை
"ஆம், என்று ராஜா சொல்லி அந்த சொல்லும்” என்று கூறி நாணயத்தைச்
நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை
இருப்பதை காண்பித்தார். அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது .
நம்பிக்கையுடன் செயற்பட்டால் அதனால் அந்த வீரர்கள் நாம்
எத்தகைய காரியத்தையும் எளிதில் பெறுவோம் என்று நம்பிக்கையுடனும்
வெல்லலாம், விதியையும் மாற்றி ம் எதிரிகளை தாக்கி வெற்றிபெற்றனர்.
அமைக்கலாம். --------------
ம்
அஞ்சல் கார் வருகிறார் - நமக்கு மன்றங்களும்;
அஞ்சல் கொண்டு வருகிறது!
விவரம்Aன தகவலை - என்றும் தேசிய அசெம்பிளி
விரைந்து வந்து தருகிறார் ய மக்கள்
விடு தோட்டம் தேடியே - ஊரில்
வீதி தோனும் வருகிறார்! து - பாராளுமன்றம்
90 தேசம் எங்கிலும் - மக்கள் பாராளுமன்றம்
தொடர்பு கொள்ளச் செல்கிறது! ரிய அசெம்பிளி
தேசிய பஞ்சாயத்து
வெயில் மழையைப் பார்த்திடம் -சைக்கிளில்
வேகமாக வருகிறார்! ல் - கோர்ட்டஸ்
பைலின் உள்ளே அஞ்சல்கள் - பணிவிடை பாதுமக்கள்
பணமும் சேர்த்துத் தருகிறது!
அஞ்சல்கலாம் விரைந்து வந்து ஒருகிராம்பு வருகிறார்...
ா - காங்கிரஸ்
கா - அசெம்பிளி சபை
/கடமை செய்தால் உயரலாம் - என்று
கருத்தைச் சுமந்து வருகிறார்! கடமை சுற்றி வருகிறார் - நாம் கடிதம் அழந்து வருகிறது!
றும்புப் புதிர்
ரத்தின் நான்கு முனைகளில் நான்கு உள்ளன. மேல்-வலது மூலையிலிருந்து
கீழ்-வலது மூலையில் இருந்த 'B'யை நோக்கி நகர்ந்தது. ஆனால், 'B',
15 cm டது பக்கமிருந்த 'C' எறும்பை நோக்கி நகர 'C'எறும்போ, அதற்கு மேலே இருந்த ப நோக்கி நகர ஆரம்பித்தது. அதேபோல 'D' வை நோக்கி நகர ஆரம்பித்தது. எரு எறும்பும் போன பாதையானது, நரத்திலும், மேலே கூறியுள்ளபடி மும்பை குறைவான தூரத்தில் அடைய ாகும். மேலும், பத்தில் தூரம்
C=CD=DA= 15 செ.மீ (15 செ.மீ
கேள்வி: ண்ட சதுரம்)
1) இவர்களின் பயணப் பாதை எப்படி வொரு எறும்பும் ஒரே வேகத்தில்
இருந்திருக்கும்?
2) ஒவ்வொரு எறும்பும் அவற்றினுடைய வெற்றி ம்புகள் களைப்படையாவண்ணம் சக்தி
இலக்கான அடுத்த எறும்பை அடைய முடிந்ததா?
3) ஒவ்வொரு எறும்பும் கடந்த தூரம் என்ன ? நக்காக, எறும்புகளின் அளவு மிக மிகச்
(சதுரத்தின் பக்க அளவில் எவ்வளவு பங்கு எனச் கொள்ளவும்.
சொல்லலாம்?
ன.
| ஆராய்ச்சி பிறந்தது!
டவுளும் கிரேக்கரும் ரக்கர்கள் ஒவ்வொரு கிரகத்தையும்
மொகஞ்சதாரோ, ஹரப்பா
புதைபொருள் ஆராய்ச்சி பற்றிக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் தாழிலின் கடவுள்
புதைபொருள் ஆராய்ச்சி முதன் காதல் மற்றும் அழகின் கடவுள்
1 முதலில் எப்படி நிகழ்ந்தது?
சில நூற்றாண்டுகளுக்கு - போரின் கடவுள்
முன்னர். ஓர் இத்தாலி இளவரசன் - உயிர்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்
அரண்மனைத் தோட்டத்தில் வின் கடவுள்
நீருக்காக கிணறு ஒன்றைத்
தோண்டினான். அப்போது - சொர்க்கத்தின் கடவுள்
1தற்செயலாக அந்த நிலத்தினடியில் - கடலின் கடவுள்
| புதைந்து போயிருந்த ஒரு நகரம் - பாதாளத்தின் கடவுள்
வெளிப்பட்டது. உலகத்தில் புதை பொருள் ஆராய்ச்சியைத் தூண்டிய முதல் நிகழ்வு இதுதான்.
ரமல
பமுரசு
ஜூன் 13 - I9, 2013

Page 11
- பூலா
எல்லோருக்கும் - அவள் பயங்கரக் கொள்ளைக்காரி, படு பயங்கரக் கொலைகாரி என்றுதான் தெரியும், அவள் 'அதுவும் ஒரு பெண் ஏன் அப்படி மாறினாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை. ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட இப்பக்கங்கள், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் புரட்டப்படுகின்றன?
“மைய
கோலாக இருந்த இராஜேந்திர சதுர்வேதி வாய் பிள என்ற பொலிஸ் அதிகாரியையும்
"துப்பு பாராட்டினர்.
• சத்தம் 6 ஆளும் கட்சி மார்தட்டிக்
அதிகமி கொள்வதும், மக்களிடம் நல்ல
அமைதிய பெயர் எடுப்பதும் எதிர்க்கட்சி .
முன்கூட் உறுப்பினர்களுக்குப் பொறுக்கவில்லை.
மான்சிங். "கொள்ளையர்களைப் பிடிக்க - முடியாமல் கும்பிடு போடுகிறது உங்கள்
வசப்பட்ட அரசாங்கம். சரணடைந்தது இந்த
சுட்டுக்கெ அரசாங்கமா? அல்லது மல்கான் சிங்
நல்ல வே போன்ற கொள்ளை ராஜாக்களா?
தடுத்துவி இந்த நாட்டை ஆள்வது யார் என்றே.
- மைய சந்தேகமாக இருக்கிறது!"
தட்டினார் எதிர்க்கட்சி பாராளுமன்ற
பின்னர் க உறுப்பினர்களின் சாடல்களைப்
மையாதீ பத்திரிகைகள் முதன்மைப்படுத்தின..
பூலானுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சிங்தான் "முதலில் இந்த அரசியல்வாதிகளைச்
கண்களில் சுட்டுத்தள்ள வேண்டும். அப்போதுதான்
வீட்டுக் க நாடு உருப்படும்!” என்றாள்.
இரத்த ெ பூலான் குழுவில் மான்சிங் தவிர
அவள் க நான்கு பேர்தான் இருந்தனர். ஏனையோர்
“ஐயே விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.
கதவை ! தனது கிராமத்துக்குச் சென்று '
உஷாராக மையாதீனையும் அவன் ஆட்களையும்
மோத பை பழிவாங்கும் எண்ணத்தை மான்சிங்கிடம்
கதவால் . கூறினாள் பூலான்.
தள்ளப்ப கிராமத்துக்குள் புகுந்து
உள் தாக்குவதற்கு ஆட்கள் போதாதே என்ற
தேடினார். தயங்கினான் மான்சிங்.
வீட்டில் இ “நாங்கள் ஐந்து பேரும் ஐம்பது
இளம் பெ பேருக்கு சமம். துணிந்தால்
சுருட்டிக்
மையாதீன யாக இரு முகத்தில்
வந்தவனுக்கு கிலி பிடித்துவிட்டது. மல்கான் சிங் கூறிய தகவலைப் பூலானிடம் தெரிவித்துவிட்டு, பூலானிடம் பணம் ஏதாவது பெற்றுக்கொள்ளும் திட்டத்தோடுதான் அவன் விரைந்து வந்திருந்தான்,
அதனால்தான் மான்சிங்கிடம் துப்பாக்கியையும் ஒப்படைத்தான். தன்னை சோதனையிட்டு துப்பாக்கியை எடுத்தால் சந்தேகம் வந்துவிடும். அதனால் தானாகவே
லாண்0
திடுப்பான்கள் நில பூலானின் வாழ்க்கை |
துக்கமில்லை மான்சிங்.
மைய புறப்பட ஆயத்தம் செய்!'
அவன் அ என்று கட்டளை மாதிரியே
விடயமாக கூறினாள்.
போயிருந் அன்றிரவே
மைய கிராமத்துக்குள் புகுந்தனர்.
என்றதும் நீண்ட நாட்களின் பின்னர் தன்
போய்விட் கிராமத்துக்குள் காலடி எடுத்து
கிடைத்த . வைக்கும்போது பூலானுக்கு
விரும்பவி கொடுத்துவிடுவது நல்லது
உடம்பெல்லாம் சிலிர்த்தது.
மைய என்று நினைத்தே துப்பாக்கியை
விக்ரம் மல்லாவுடன் வந்து
இடுப்பில் ஒப்படைத்தான்.
சென்றபின்னர் இப்போதுதான் வருகி
சாவி பத்து இப்போது மான்சிங் கூறியதைக்
றாள். குனிந்து மண்ணைத் தொட்டுக்
பணக்கொ கேட்டதும் அவனுக்குப் பயம்
கும்பிட்டாள். அவள் கண்கள்
இத்தனை பிடித்துக்கொண்டது, அவனைப்
கலங்கிவிட்டன.
எங்கள் கு பார்க்க மான்சிங்குக்கு சிரிப்பாக
வீட்டுக்குச் செல்ல வேண்டும் போல
பாடுபடுத்த இருந்தது.
இருந்தது, ஆனால் பொலிசாருக்குதி
மான்சிங்க் "சரி சரி நீ போ, நான் சொல்லிக்
தகவல் போனால் அவர்களுக்கு
கட்ளையி கொள்கின்றேன். இந்தா உன்
எல்லாம் 6 தொல்லை கொடுப்பார்கள் என்று துப்பாக்கி. பணம் இருக்கிறதா?"
நினைத்துத் தன் ஆசையை மனதுக்குள்
சாவி அவ என்று கேட்க தலையைச்
புதைத்துவிட்டாள்.
இருக்கிறது சொறிந்தான்.
மையாதீனின் வீட்டுக்குச்செல்லும்
சாவிக் தன்னிடம் இருந்த பணத்தைக்
போது பூலான் தன் முகத்தை மறைத்து
அவள் மற கொடுத்து அவனை அனுப்பி
கறுப்புத் துணி கட்டியிருந்தாள்.
அறைபட்ட வைத்தான் மான்சிங்.
மையாதீன் வீட்டுக்கு காவலாக
சாவிக்கெ மல்கான் சிங் சரணடைந்தது
இரண்டு தடியர்கள் படுத்திருந்தனர்.
கத்த முய பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட
குறட்டைவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில்
யின் கழுத் செய்தியை பூலானுக்குக்
கிடந்தனர்.
உரசியது. கிராமத்துப் பெண் ஒருத்தி
இரண்டு பேரையும் தட்டி
-இங்.ே படித்துக் காண்பித்தாள். அந்தப்
எழுப்பினார்கள். தூக்கக் கலக்கத்துடன்
போட்டாய பெண்ணுக்கும் சரளமாக வாசிக்கதி
மிரள விழித்தனர்.
சத்தம்போ தெரியாது, எழுத்துக் கூட்டிக்கூட்டி
இரண்டு பேரையும் பூலானுக்கு
போவாள்! வாசித்துக் காண்பித்தாள்.
நன்றாகவே அடையாளம் தெரிந்தது.
அதன் "கொள்ளைராஜா மல்கான்
மையாதீன் கூறியபடி அவளை மரத்தில்
போனாள். சிங் சரணடைந்தான். ஆனால்
கட்டிவைத்து அடித்தவர்களில் அந்த
இரும்பு கொள்ளை ராணி பூலான்தேவி
இரண்டு பேரும் இருந்தனர்.
'கொத்துக் மட்டும் சுதந்திரமாக நடமாட
-பூலானின் துப்பாக்கி உயர்ந்தது.
இருந்தன. அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்!"
மான்சிங் தடுத்துவிட்டான்.
வாரியள்ளி என்று ஒரு பத்திரிகை பொலி
மான்சிங்கின் துப்பாக்கி முனையில்
கட்டிக்கெ சாரைச் சாடியிருந்தது.
கத்தி செருகப்பட்டிருந்தது, கண்
மையா “கொள்ளைக்காரனுக்கு
இமைக்கும் நேரத்துக்குள் அந்தக்
நகைகளு பொலிசார் கொடுத்த மரியாதையும்,
கத்தியை இருவரது நெஞ்சிலும் செருகி
அணிந்திரு இராஜ உபசாரமும் அதிகம்!”
எடுத்தான் மான்சிங்.
விட்டுவைக் என்றது இன்னொரு பத்திரிகை.
பூலானால்கூட அந்தக் காட்சியை
மையா “இந்தியப் பாராளு
சகிக்க முடியவில்லை. அத்தனை
சகோதரின் மன்றத்த்திலும் காரசாரமான
கோரமாக இருந்தது.
போட்டுப்பு விவாதங்கள் நடைபெற்றன.
நிச்சயமான குத்து. கத்தக் கூட
சென்றனர். மல்கான் சிங் சரணடைய தூண்டு
சந்தர்ப்பம் இல்லாமல் இரண்டு பேரும்
* திருப்பங்
ஜான் 13 - I9, 2013

ந்தபடி சுருண்டனர். ாக்கியால் சுட்டால் கட்கும். நம்மில் ஆட்கள் மலை. முடியுமானவரை பான வேட்டைதான்.” என்று யே கூறி வைத்திருந்தான்
முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (525
ன் கோபத்தில் உணர்ச்சி ! தால்தான் இருவரையும் கால்ல எத்தனித்தாள். ளையாக மான்சிங் ட்டான். ாதீன் வீட்டுக் கதவைத் கள். நீண்ட தட்டலின் தவைத் திறந்து வந்தது னின் மனைவி. பாதீன் எங்கே? மான் கேட்டான். அவளது ல் பயம் குடிகொண்டது. ரவலாக இருந்தவர்கள் வள்ளத்தில் கிடப்பதை
ண்டுவிட்டாள். பா." பயத்தில் கத்தியபடி முடமுயன்றாள். அதற்குள் கிவிட்ட மான்சிங் கதவில் Dயாதீனின் மனைவி அறைபட்டு பின்னே ட்டாள்.
ளே புகுந்துமையாதீனைத் கள். ஆள் எவருமே ல்லை. இன்னொரு ண்தான் வாரிச் கொண்டு எழுந்தாள்.
என் மனைவியின் சகோதரி க்கவேண்டும் என்பது
தெரிந்தது.
14
15
16
18
22
24
35
36
றைந்த)
வரலாறு
20
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 25.06.2013க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல் - 525
தினமுரசு வாரமலர், - த.பெ.இல.-169, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். குறுக்கெழுத்துப் போட்டி
623- விடைகள் |ர'|வி' சங் ( க ர் |
(இடமிருந்து வலம்
Ol.பிரார்த்தனை. சா
04.முதலாளித்துவ கொள்கைகளுக்கு
இந்த நாடு ஒரு தா|
சவாலாக திகழ்கிறது. வி |
(திரும்பியுள்ளது)
07.உரம் அல்லது டு துண்"
ண்
நோ
பெலன் மேலிருந்து கீழ்)
13.அன்புக்காக
மீட்டப்படும் பண். ol. வால்மீகி இராமாயணத்தை
(திரும்பியுள்ளது) இப்படியும் அழைப்பர்.
19.சுருங்கு 02.ஒரு குரு நோய்.
திரும்பியுள்ளது)
22. நால்வகைப் 06.கிரேக்க, உரோம், எகிப்திய
பெண்களில் ஒருத்தி. வரலாறுகளின் மாற்றத்திற்கு
(குழம்பியுள்ளது) காரணமான அழகுராணி.
3.தித்திப்பு 09.ஒரு குடிவகை திரும்பியுள்ளது)
(திரும்பியுள்ளது)
34. ஐ.நா. அமைப்பின் 16.பக்தி குறித்தழைக்கும் சொல்.
ஜெனிவாவிற்கான
இலங்கை புதிய 27.அஞ்சனம்.
வதிவிடப் பிரதிநிதி.
ாதீனின் அதிர்ஷ்டம், ன்று தான் வியாபார 5 வெளியூர் தான்.
தீன் அங்கு இல்லை பூலானுக்கு ஏமாற்றமாகிப் டது... ஆனாலும் சந்தர்ப்பத்தைத் தவறிவிட
ல்லை. (தீனின் மனைவியின் இரும்புப் பெட்டி ரெமாக இருந்தது. Tழுப்பால்தானே
ஆட்டம் போட்டார்கள். டும்பத்தை படாத நினார்கள். 'பூலான் 1ென் காதோடு ட்டாள், “கிடைப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். ளது இடுப்பில்
- 26 27 28 29
| க.
32
33
க.”
கொத்தைக் கொடுக்க பத்தபோது கன்னத்தில் டாள். அதனால் ரத்தை கொடுத்துவிட்டு ல, அவளது சகோதரி ததில் பூலானின் துப்பாக்கி
க பார்! நீ சத்தம் ானால் அவள் இனிமேல் ட முடியாமல் செத்துப் என்றான் மான்சிங். பின்னர் அவள் அடங்கிப்
குறுக்கெழுத்துப் போட்டி இல. 523 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
எம்.எஸ்.பிரணவன், 116, சிங்கபுர, சிலாபம்.
புப் பெட்டியில் பணமும், கொத்தாக நகைகளும்
அனைத்தையும் | 1 துணி மூட்டைபோல பண்டானர்.
தீன் அணிந்திருந்த ம், அவள் சகோதரி இந்த நகைகளும்கூட
க்கப்படவில்லை. தீனின் மனைவியையும்,
யயும் அறை ஒன்றுக்குள் பூட்டிவிட்டு அவர்கள்
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. கே.சிவாஜினி, றெட்பானா. விசுவமடு. |02 எம்.லவன், வட்டுக்கோட்டை மத்தி, வட்டுக்கோட்டை
03, u.பிரணகவி, 01ஆம் குறுக்குத்தெரு, வவுனியா. (04, எஸ்.தனோஜிகா, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம். 05. கே.சைந்தவி, கடற்கரை வீதி, திருகோணமலை. 06. ப.றெஸ்மினி, பிரதான வீதி, கண்டி |07. கே.வருணோதயன், தென்னமரவடி, மட்டக்களப்பு. 08. க.குந்தவை, துன்னாலை மேற்கு, துன்னாலை. 09. சி.சிவரஞ்சன், சின்னபண்டிவிரிச்சான், மன்னார். 10. ம.அச்சுதன், செப்டிகுளம், வவுனியா,
நள் தொடரும்...)
வாரமலர்
முரசு

Page 12
-- ஒரு வானவில் Aேw சிவகார்த்திகேயனுக்கு)
அடித்தது அதிரஷ்டம் பின்னர் முக்காடு
முழுசா நனை
தமிழில் மிக குறைந்த காலத்தி லேயே முன்னணிக்கு வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரது நடிப்பில் வெளிவந்த சேட்டை படம் தோல்வி அடைந்ததால், சிங்கம்-2 படத்தை எதிர்பார்த்து காத்துள்ளார். மேலும் சித்தார்த்துடன் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில கதைகளை கேட்டுவந்த ஹன்சிகா, அடுத்து திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்கும் திருக்குமரன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாசுடன் பல ஆண்டு காலம் அசோஸி. யேட் இயக்குனராக பணியாற்றியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
அஜித் படத்தில் படுகவர்ச்சியாக என்றுவந்த செய்தியை மறுத்திருக்கி தமன்னா. கேடி படத்தின் மூலம் தம் தமன்னா. அதன்பின்னர் கல்லூரி, வ படங்களில் நடித்தார். ஆனால் சூர்ய கார்த்தியுடன் பையா, ஆகிய படங்
ஹிட் ஹீரோயினாக மாற பாதை 3
அதன்பின்னர் விஜய்யுடன் நடித்த வேங்கையும் வெற்றிபெறாத போனார். அதனால் தமிழ் சினிமா முழுக்கமுழுக்க தெலுங்கு படங்களி தமன்னா நீண்ட இடைவெளிக்குப் 1 நடித்து வருகிறார்,
சிறுத்தை சிவா இயக்கிவரு நடிகை தமன்னா படுகவர்ச்சிப்
என்று சொல்லப்பட்டது.
குறித்து தமன்னாவிட
மறுக்கிறார்.
என்னைப் பொ கிளாமருக்கு 5 தடை சொன் என் உடல்க உடைகள்த இருக்கும். கூட நான் நனைந்த பாடல்க அதிகமா வகை
வன,
யா
தொட
அஞ்ச அங்கு ரொம்
கவர்ச்சி
பால், நடிை
எவவ அவல
- விண்மேகம்
புக் ப
இதன அஞ்ச ஏறுமு இருக்க
தின

பிறவி
- புதிய புதிய
ந்த எதற்கு?
தமன்னா
நடிக்க மறுத்தேன் சிறார் நடிகை பிழுக்கு வந்த பியாபாரி போன்ற சாவுடன் அயன், கள் தான் அவருக்கு அமைத்துக் கொடுத்தது,
நடித்த சுறா, தனுஷுடன் தால் தெலுங்கு பக்கம்
வ விட்டுவிட்டு ல் மட்டும் நடித்த பின்னர் அஜித் படத்தில்
மணிரத்னத்தின் கடல் படத்தினம் கமானவர் நவரச நாயகன் கார்த்திக்க
கெளதம். அதை தொடர்ந்து தற்பே.
இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இய ராஜா வை, சிலம்பாட்டம் சரவண சிப்பாய் ஆகிய படங்களில் நடித்து இந்த படங்களை முடித்ததும், சசி வெளியாகியுள்ள குட்டிப்புலி படத் முத்தையாவின் இயக்கத்தில் நடிக் கெளதம்.
இப்படத்திற்கான கதைசொல் அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தை
கதாநாயகியாக யாரை நடிக்க
என்று பரிசீலித்தபோது, குட்டி நடித்த லட்சுமி மேனனையே
ஒம் இப்படத்தில் பாக நடிக்க மறுத்தார்
ஆனால் இது . ம் கேட்டால் உடனே
கொ
கொர்.. தொட போ
கட
மறுத்தவரை ஒருபோதும் நான்
னதில்லை காரணம் ட்டுக்கு கிளாமர் என் மேட்சாத
பையா படத்தில் மழையில் . தபடி ஆடிப்பாடிய
ளைத்தான் ரசிகர்கள் க ரசித்தார்கள். அந்த பில், என்னால் முடிந்த மர கவர்ச்சி விருந்து காடுத்திருக்கிறேன். ப்படிப்பட்ட தான் எப்படி பர்ச்சியாக நடிக்க மறுப்பு சால்வேன். முழுக்க
னைந்த பின்னர் யாராவது முக்காடு போட என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லும் தமன்னா, அஜித்
டத்தில் எந்தளவுக்கு கிளாமராக நடிக்க சொன்னாலும் ரடியாக இருக்கிறேன் என்கிறார்.
சிங்கம் -2
தமிழை வெறுக்கிறார் அஞ்சலி - இ.!
இசை
இளையராது இசையமைப்பால் பணியாற்றியுள்ள இசை நிகழ்ச்சிக அடிக்கும் ஸ்டை
ஆடாதவர்க டிரம்ஸ் இசை. ! ஞராக இருந்த களம் இறங்
குப் விக்ர்
தமிழ் சினிமா வளர்த்துவிட்டிருந்தாலும், இனிமேல் தாய்மொழியான தலுங்குத்தான் தனக்கு முழுநேர சினிமா என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அஞ்சலி. இதற்கு முக்கிய காரணம் கொலிவூட்டில் தனக்கு ஏற்ற வருமானம் இல்லாததே என்று கூறுகி
தாராம். அதனால் தனக்கு மரியாதை இல்லாத கொலிவூட்டை சீக்கிரம் காலி பண்ணிவிட வேண்டும் என யோசித்துவந்த
அஞ்சலி, சமீபத்தில் சித்தியுடன ஏற்பட்ட மோதலை அதற்கு சரி யான சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தற்போது முழுநேர ஆந்திர நடிகையாகியிருக்கும் அவர், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு கிளுகிளுப்பு பாடல் மற்றும் ஒரு முத்தக்காட்சி என்பதை ஒரு பாணி ரகவே கடைப்பிடிக்கத்
ங்கியிருக்கிறாராம். லியின் இந்த அணுகுமுறை கள்ள இயக்குனர்களுக்கு ப பிடித்துவிட்டதோடு, ச்சிக்கு தயங்கும் அமலா - சமந்தா போன்ற மக்களுக்கு அஞ்சலி பளவோ பெஸ்ட் என்று
ரை போட்டி போட்டு எண்ணுகிறார்களாம். பால் தெலுங்கில்
லியின் மார்க்கெட் கத்தில் கிறதாம்.
வாரபனர் முரசு
தலைவர் ஜூன் 13 - 19, 2013

Page 13
நடிகைகளை விரும்புகிறாராம் கெளதம்!
இந்திய
- லம் அறிமு
வைக்கலாம் என்றாராம் முத்தையா. ஆனால் கெளதம் |கின் மகன்
இடைமறித்து, அவர் வேண்டாம், தற்போது சிப்பாய் - ாது 3 படத்தை
படத்தில் என்னுடன் நடித்துவருகிறார். - க்கத்தில் வை
அதேபோல், வை ராஜா வை படத்தில் ப்ரியா - கன் இயக்கத்தில்
ஆனந்த் நடிக்கிறார். அதனால் இதுவரை என்னுடன் துவருகிறார்.
நடித்த நடிகையாக இல்லாமல் புதிய நடிகை யாரை - தமார் நடிப்பில்
1பாவது கமிட் பண்ணலாம் என்றாராம். - தை இயக்கிய
கதை புதிதாக இருப்பது போல் - கிறாராம்
கதாநாயகியும் புதிதாக இருந்தால் நடிப்பும் புதுமையாக
வெளிப்படும் என்று சொன்னாராம். பும் முடிந்ததும்,
கெளதம். |வைக்கலாம்
அதனால் தற்போது இப்புலியில்
நல்ல புதுமுக நடிகையாக நடிக்க
தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.
இதுவரை தான் பெஸ்ட் கொண்டு ஹரி பொலிசின் வீ இப்போது சூர் கடந்து இந்திய கதைக்களம் : செல்கிறதாம். கண்டுபிடித்து சூர்யா, அந்த
வீரம் ஆ
இயக்கு
பவை ஓய்வுக்கு
ண்டுவந்தார் அசின்
லிவூட்டில் இருந்து பொலிவூட்டுக்கு போன அசின், ர்ந்து அங்கேயே செட்டிலாகி அமிர்கான், சல்மான் கான் ன்ற நடிகர்களுடன் நடித்துவந்தார். இதனை தொடர்ந்து ந்த ஆண்டு அக்ஷய் குமார் ஜோடியாக கில்லாடி 6 படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த - வெற்றியைத்தராத காரணத்தால், புதிய படங்களை
ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்தார்.
இதற்கிடையே, அவர் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கப் போவதாக தகவல் வெளியானது. பிறகு பிரபுதேவா
வுடன் நெருங்கிப்பழகுவதாக பரபரப்பாக
பேசப்பட்டார். இதனால் அப்செட் ஆனவர் வீட்டில் முடங்கிக்
கிடந்தார். தற்போது
* அந்த சூழலில் இருந்து. மீண்டு புதிய
படத்தில்
அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக் கிறார் அசின்.
சயமைப்பாளராகிறார்
டிரம்ஸ் சிவமணி
ஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல
இருக்கிறார். இசையமைப் பர்களிடம் டிரம்ஸ் கலைஞராக
பாளரானது குறித்து சிவமணி 1 சிவமணி. உலகம் முழுக்க ஏராளமான
கூறியுள்ளதாவது, ரொம்ப ளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ்
சந்தோசமாக இருக்கிறது. லே ரொம்ப வித்தியாசமானது.
இப்படத்திற்கு இதுவரை ளையும் ஆட்டம் போட வைக்கும் இவரது
நான்கு பாடல்களை இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலை
கம்போஸ் பண்ணி வந்த சிவமணி, இசையமைப்பாளராக
விட்டேன். முதல் கி இருக்கிறார்,
பாடலை லாஸ் மகி படத்திற்குப் பின்னர், நடிகர்
ஏஞ்சல்ஸ் ம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம்
நகரில் தொடு படங்களில் நடித்துவருகிறார்.
வைத்து இந்தபடத்திற்கு அடுத்தபடியாக
கம்போஸ் 'அரிமா நம்பி' என்ற படத்தில்
பண்ணினேன். நடிக்கிறார்,
விக்ரம் பிரபு
பொதுவாக ஜோடியாக
என்னுடைய ப்ரியா
படங்களின் ஆனந்த்
இசையில் டிரம்ஸ் நடிக்கிறார்.
கொஞ்சம் வேகமாக ஆனந்த்
இருக்கும். அதேபோல் குமார்
இந்த படத்திலும் அது இயக்குகிறார்.
தொடரும். அதேசமயம் கலைப்புலி எஸ்.
மெலோடியும் நிறைய தாணு தயாரிக்கிறார்.
இருக்கும். ரசிகர்களே இந்த படத்தில்தான் சிவ.
ஆச்சரியப்படும் அளவுக்கு மணி இசையமைப்பாளராகி
இந்தப் படத்தின் இசை கொஞ்சம்
தினமும்

சரணல/00 பொலிசை பெருமைப்படுத்தும் சிங்கம் -2 தமிழ் படங்களில் இந்திய அளவில் உள்ள பொலிசில் தமிழ்நாட்டு பொலிஸ் என்பதை கருதும்வகையில் கதை எடுத்துவந்தார்கள். அதேபோல் சூர்யாவைக் 7 இயக்கிய சிங்கம் படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு இளவட்ட ரம், விவேகம் பற்றிய கதையாக எடுத்திருந்தார்கள். ஆனால், அதே ஹரி
யாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள சிங்கம்-2 படத்தில் தமிழ்நாட்டை ப பொலிசின் பெருமையைப் பற்றி படமாக்கியிருக்கிறாராம் இப்படத்தின் அதே தூத்துக்குடியில் தொடங்கினாலும் தென்னாபிரிக்கா வரை கதை
கடைசியில், சர்வதேச குற்றவாளிகளை 5 குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறாராம் சிங்கம் நவகையில் இந்திய பொலிஸின் நேர்மை,
கியவற்றை அருமையாக கூறியிருப்பவர் கனர் ஹரி என்று சொல்லும்வகையில்
இப்படத்தை இயக்கியிருக்
கிறாராம்.
இறப்புக்குப் பின்னர்
வாழுமா காதல்?
கொலிவூட்டில் 'NOD படக் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சினீஷ் 'என்றென்றும் படத்தை இயக்கியுள்ளார். இறப்புக்குப் பின்னர் காதல் வாழ்கிறதா என்பதை இப்படத்தில் அலசியிருக்கிறார்.
இது குறித்து சினீஷ் கூறுகையில், இறப்புக்கு பின்னும் காதல் ஆத்மார்த்தமாக ஜீவித்திருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி யதார்த்தம் மீறாமல் திரைக்கதை , அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். காதில் ரீல் சுற்றும் காதல்களாக இல்லாமல் உண்மை காதலர்களாக 'மானாட மயிலாட' புகழ் சதீஷ், புதுமுக நாயகி பிரியங்கா ரெட்டி படத்தில் வாழ்ந்துள்ளார்கள். தரண் இசையில், பாடல் வரிகளை நிரஞ்சன் பாரதி -எழுதியுள்ளார். பாடல்கள் ரசிகர்களை
நிச்சயம் கவரும். ஓடியோ உரிமையை
சோனி மியூசிக்ஸ் வாங்கியிருக்கிறது
என்றும் இசை வெளியீட்டுக்கு
பின்னர் படத்தின் ரிலீஸ் வித்தியாசமாக
திகதி அறிவிப்போம் இருக்கும். அதற்காக,
எனவும் கூறியுள் வலியப் போய்
ளார். இசையை திணிக்க நான் விரும்ப வில்லை, கதைக்கு என்ன தேவையோ அந்த இசையை நான் கொடுப்பேன் என்று
கூறியுள்ளார்.
18ர்

Page 14
இன்றைய இளைஞர்களின்
Ics's 6:
பெஷன் என்ற நாகரிகப் போர்வையில் இன்றைய இளைஞர்கள் நிலையோ கவலைக்கிடம்...!
மானம் மறைக்க டவுசர் அணிந்தா
இடுப்பில் டவுசர் நிற்குதில்லையாமே இதற்கு பெயர்தான் பெஷனாம்...!
உடல் முழுவதும் பல உருவங்களால் பச்சைகுத்தி அலங்கார" (கோலமாம்
இதற்குப் பெயர்தான் விடிமடிவான பெஷனாம்
பெண்கள் அணியும் ஜிமிக்கி – அது
இன்றைய இளைஞர்களின் காதில்ே புதுப்புது பெஷனாம்...!
என் உறக்கத்தை விரட்டியடித்தது பனித்துளிகள் சிரித்துக்கொண்டன.
அலுத்துப் போய் கடற்கரை மணலில் கால் புதைந்து நடந்தேன் கடலலை என்னைப் போல் காதலுக்காக அவஸ்தைப்பட்டு போனது நீ இல்லாத தேசமும் இப்படித்தான்.
தனிமை
இதுவொன்றும் இன்று 'எனக்குப் புதிதல்ல
இதுவரை நேரம் 'என்னுடன் கூடவே இருந்துவிட்டு திடீரென எப்படி நீ மறைந்தாய் | அதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்கே போகிறேன் எங்கே நடக்கிறேன் என்று... மனசு இடிந்தது வந்த வழியைத் திரும்பிப் பார்த்தேன் உன் நினைவுகளுடன் உன் வீடு தேடி...
K.வாலேந்திரன், கொள்ளுப்பிட்டி.
கரிய இரவுகளையும் கனத்த பொழுதுகளையும் உன்னோடு பல தடவைகள் | அனுபவித்து இருந்த போதினிலும் தெரிந்த சில முகங்கள் இந்தத் தருணங்களில் கூடவே இருக்கவும் வலிக்கின்றது மனசு...
'உன்னை விடவும் என்னை துயரத்தில் ஆழ்த்தும் அற்புத சக்தியை 'கண்டுபிடித்ததால்தான் தடுமாறுகின்றேன் நான்.
பிடிகள் 1 பின்னகம்
நாளைய தேவைகள் தேடல்களுடே சேகரி தொலைத்தாயிற்று. தூரம் ஒரு வழிகளா
ஆஷா, யாழ்ப்பாணம்,
எஞ்சியிருக்கும் நின இன்றோ... நாளை உயிர் பிரியும் கண
காலச்சுழற்சியுள் அவைகளும் காணாமல் போகல
சூரிய வெளிநோக்கி தளர்வுறும் பயணம் தொலைந்துபோன நினைவுகளைத் தே இன்னமும் நான் எதுவுமற்றவனாய்..
எனது நம்பிக்கைப் பிடிகன முகச் செழிப்போடு : எந்தவிதமான முன்
ஓடும் - பழமுமான ஒட்டியிருப்பதை உத காலம் எனக்கான பாதை. செதுக்குமென்ற நட என் வழி தனி வழி எனக்கான நடையு எனக்கான வழியும் எனக்கான பேச்சுட இன்னும்... இன்னா என்றும் என்னுடன் இறுமாப்பாக!
வாரம் தினன்

பெஷன்
தலைமுடியிலே டேவிட் பெக்காம் என்ற மேற்கத்தேய நாகரிகமாம் இதுதானாம் இன்றைய உலகின் பெஷனாம்...!
பைக்கும் செல்போனும் இல்லை என்றால் உயிர்வாழ்வதே கடினமாமே! - இவைதானாம் இன்றைய இளைஞர்களின் விடிவான நாகரிகமாம்ல! தமக்கென்ற கலாசாரம் - அது காலாவதியாகிவிட்ட பொருளாகக் கருதும் இளைஞர்களின் இன்றைய நிலையோ கவலைக்கிடத்திலும் கவலைக்கிடமே..! எம்.யூ.அல்சாத். ஓட்டமாவடி.
றந்தும் றவாத சைக் குயிலன்
உன் வீடு தேடி...
எஸ்
சிந்தைக் கீனிய பாடல்களைக் நந்தவனே! இந்தரை மீதினில் எந்தனையே? காதலர்கள்- உன்
எம் பாடல் வரிகளைப் பகிர்ந்து கொண்டார்கள்! இனியு முந்தன்... "காதல் கீதம் கேட்குமா?" ""அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்
அடி தொழ மறப்பவர் மனிதரில்லை" மனிதரில்லை இது என் சின்னப் பிராயத்தில் நீ சொன்ன பாடல்! ''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என தாய் தந்தையற்கும் பெருமை சேர்த்தது - உன்
பாடல்கள்! "அண்ண னென்னடா தம்பி யென்னட(? பணம் இல்லை யென்றால் பாசமில்லை யென்று மாடினாயே! அது * எவ்வளவோ பெரிய உண்மை! "தங்கை உயி ரெண்ணித் தன்னுயிரை வைத்திருந்தான்... உன் பாசமலர் பாடல்
இன்னு மெங்கள் இதயங்களில் இனிமையாகவே... ''மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று" அவன் செத்தும் .... ""போனால் போகட்டும் போடா - இந்த டிமீயில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா?'' என நத்துவம் (preனம் - அவன் ஆடிய ஆட்டமும் முடிந்த பின்... ""வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?'' என எம்மையே கேட்டாய் !
|கர்ந்தபோதம் nப் பாதல்கள்
நக்கான இத்தவை பலவும்
ம்..
மனவுகள் சிலவும் யோ... ப்பொழுதுகள் போன்று.
ம்?!
களில்
டியபடி...
நீரையுலகில் பின்னணி எல்லோருக்குத்தான் பாடினார்கள். ஜெமிக்கோர் - ராஜா, நாகேசுக்கோர் - ராகவன் தங்கவேலுக்கோர் - கிருஷ்ணன் உன்போல், எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஏற்றால் போல் எவர் பாடினார்கள்? எம்.ஜி.ஆர் படங்களில்..., ""நான் ஆணையிட்டால்...'' அது அவரின் வீரப்பாடல் சிவாஜி படங்களில் “உன் கண்ணில் நீர் வடிந்தால்...''
இது இவரின் உருக்கமான நடிப்பீற் கேற்ப சோகப்பாடல்... இனியார் நடிப்பார்? உன்போல் எவர்தான் படிப்பார்?
களத் தகர்த்தவர்கள்
முன்னேறிவிட்டார்கள். ர்னறிவித்தலுமின்றி.
உறவுகளில் தறுகிறேன்
களை ம்பிக்கையில் யொகிறது.
அலெக்ஸ் பரந்தாமன், புதுக்குடியிருப்பு.
ம்...
b...
ம் பலவாறாய் ர் தொடர்கிறது
பாடிச் சென்ற இவர் ... பட்டினத்தார், அருணகிரிநாதர், கல்லும் கனியாகும் என மூன்று படங்களிலும் - கதா நாயகனாக நடித்தது முண்டு இறந்தும் இறவாத இசைக்குயிலன். எங்கள் ரி.எம்.எஸ்.
பாண்டியூர் பொன்.நவநீதன்.
ஜூன் 18 - 19, 2013)

Page 15
கண்கடுக்டும் குேவை உடற்பயிற்
ாத்துக்ெ தேவையோ
எலுமிசம்ப
இருக்கும் சிட்
தன்மை கொ
AAN ոջ աճեեւն սկ
N ܔܔܓܠܬܠ பிரச்சினையில்
உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு 。孪
தெரியும். யோகா, நீச்சல், ஜோக்கிங் போன்ற விஷயங்களை பழத்துக்கு செய்து உடலை சரியாக வைத்துக்கொள்வது எவ்வளவு
முக்கியமோ, அதேபோல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி நீங்கிவிடும்
மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை
ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை g56DD digip.
கண்களில் எந்த பிரச்சினையும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டானபின் கண்களை முடி, உள்ளங்கையால் கண்களை முடிகொள்ளவும். அவ்வாறு செய்யும்போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் முக்கியமாக கண்களை மூடும்போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாகவிட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும். ij
2. கண்களை 3 - 5 விநாடிகள் இறுக்கமாக முடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
3 வெப்பம் மற்றும் குளிரந்த நீர் மசாஜ் குளிரந்த மற்றும் சூடான நீரில் துண்டை நனைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள்மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும். அடுத்ததாக, கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.
4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 12 விநாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.
5. அமைதியாக உட்கார்ந்து பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வனஞ்சுழியாகவும் சுழற்றவேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.
6. 10-15 விநாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீற்றர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள்மீது (30 அடி அல்லது 10 மீற்றர் தூரத்தில்) 10-15 விநாடிகள் நோக்கவும் மீண்டும் தொலை துர பொருளைப் பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்
7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து முக்கின் முன் மெதுவாக நகரத்திவரவும் கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.
8. எதிரில் உள்ள கவர்மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுதவேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.
9. கண் அசைவ்களை கீழ், மேல் எனச் செய்யவும். இதனை 8 முறை செய்தல்வேண்டும். பின்னர் இடது - வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல்வேண்டும், கண்களை அதன் போக்கில்போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்
10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும்போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது.
நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிதுநேரம் செய்தல் நல்லது இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்பியூட்டர் முன் வேலைசெய்வோருக்கு சிறந்ததாக
Glvéಎಫ್ಗುಣಿ
、 க்கு அமைப் பொதுவாக 5 வயதிற்குமேல் பெர்ே
தி
| ബൈ
95.3 - 9, 2013
 
 
 
 
 
 
 
 
 
 

பழத்தை பிழிந்தெடுத்து அ இடும் வன்படுத்துகிறோம் வைக் ീ ിബി.
பழத்தினை கதாற்றை உறிஞ்சி குடித்தால் டனே
*
இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு
| Տոնիին՝
ம்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் வரும் முதுகுவலி பிரச்சினையால் கவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்களுக்கு நம் முதுகுவலி மிகவும் கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகுவலியைப் தற்கு நிறைய வழிகள் உள்ளன. முதுகுவலி வருவதற்கான காரணங்கள் sip штijabasaloniti.
சிசேரியன் பிரசவம் சிலருக்கு நடப்பதால், அவர்கள் குறைந்தது 3 மாதம் பிலேயே இருக்க நேரிடும். அப்படி இருப்பதால், அது உடலில் பல்வேறு வலிகளை குெம். மேலும் முதுகிற்கு இந்த மாதிரியான சூழலில் அதிக வேலை இருக்காததால், று வேலை செய்ய ஆரம்பிக்கும்போது முதுகுவலியை உண்டாக்கும்.
பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது சரியான நிலையில் ாட்டார்கள். இதனாலேயே பிரசவத்திற்கு பின் முதுகுவலி ஏற்படுகிறது. * கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் முழுச்சுமையை முதுகுதான் ள்ளது. அதிலும் இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால், நீண்ட
நாட்கள் முகுது அந்த சுமையை சுமந்து, பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியை உண்டாக்குகிறது.
* கர்ப்பத்தின் போது அதிகமான உடல் எடை இருப்பதால், அதனை உடலின் கால் மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும்போது 10 கிலோ உடல் எடை அதிகரிக்கும். இதனை சுமப்பதாலேயே பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியானது ஏற்படுகிறது.
* பிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய உடல் மசாஜை மேற்கொண்டால், முதுகு வலியை குணமாக்கலாம். இதனை வாரத்திற்கு இருமுறை செய்துவருவது நல்லது
பிரசவம் முடிந்தபின்னர், பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது சரியான எடையில் இருக்க
வேண்டும். அதற்கு முறையான உணவு
தை பெற்ற முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்ற
வேண்டும். இதனால் உடல் எடை குறைந்து
முதுகிற்கு அதிகப்படியான சுமையை சுமக்க 85.65D வேண்டியிருக்காது.
* பிரசவத்திற்குப் பின், முதுகு த மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு
சிறந்த வழி யோகா செய்வதுதான். எனவே யோகா வகுப்பில் சேர்ந்து, உடலை வலியும். சிக்கென்றும், முதுகு வலியிலிருந்தும்
விடைபெறுங்கள்.
* リ。 | .

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய | தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து,
வரவேற்கப் அருடுகின்றன.
லேடிஸ் ஸ்பெஷல்
பெண்ணாகம் பிறந்துவிட்டா பொன் - பெ அவசிய
எப்போதும் கலாசாரம் பண்பாடு என்றுவரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது | பொட்டும், தாலியும், உடைகளும்தான் அலசப்படு கின்றன, ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாசாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?
ஆனால் பட்டிமன்றங்களும், பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத் துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன.
ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம், மனைவி இறந்தவுடனே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்துவிடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம்.
அவனுக்குத் துணை தேவையாம். ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது” என்று. சொல்லி, மூலையில் தள்ளிவிடுகிறார்கள்.
ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவ ளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக்கூடாதாம். பெண் ஒன்று பிறந்துவிட்டாலே - பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்துவிடவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள் பெற்றோர்கள். இதுவே எமது தமிழ் கலாசாரமாக மாறிவிட்டது.
தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண் பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரே ஒரு
பெண் குழந்தையைப் பெற்றவர்கள் கதி என்றால், நான்கைந்து பெண்க பெற்றவர்களின் நிலையைச் சொல் தேவையில்லை.
முதலில் எமது கலாசாரத்தில், புகுத்தப்பட்ட அடாவடித்தனங்கள் ! தேவையான நல்ல புதிய விடயங்க வேண்டும்.
கொட்டும் பனியில் சேலை அல எமது பண்பாடு என்று சொல்லிச் (8 செல்ல முடியுமா? அல்லது ஆண்க வேட்டியுடன் செல்ல முடியுமா? சில காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, மாறத்தான் வேண்டும்.
கலாசாரம் என்ற முறையில் | நம்மிடம் எத்தனையோ நல்ல விஷ உள்ளன. அவைகளைக் கட்டிக்கா
தேவையான பொருட்கள்
செUமுறை முந்திரிப் பருப்பு' - 3/4 கப், பாதாம்
பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் பருப்பு - 3/4 கப், கடலை மா - 1
தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும். மேசைக்கரண்டி, பால் - 3/4 லீற்றர், சீனி - முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் வெ 1 1/2 கப், நெய் - 1கப், ஏலக்காய் - 5 பொடித்துக்கொள்ளவும்.
பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போ வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். ( இறுகவேண்டாம்.)
அதேநேரத்தில் இன்னொரு அடுப்பில் வால்
புடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பா கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்ை பதத்திற்குப் பாகு காய்ச்சவும்.
பாகு வந்தவுடன் பருப்புப்பொடிகள், கடலைமாவை சி தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும், எல்லாப் பொ கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால் கலந்துகிளறவும்., ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறி சேர்த்து, தொடர்ந்து கிளறவும். நெய்பிரிந்து, கலவை சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, ே சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியது
எடுத்துவைக்கவும். பரிசு
கங்களை
வைத்துக்கொண்ட ரூபா.
நலத்திற்கு நல்லது
அனைவருக்கும் 6 பரிசுப் போட்டி இல :-372
ஆனால் அந்த நக
அழகாக வளர்த்து கேள்வி: கர்ப்பிணிகள் எந்தெந்த மாதங்களில் பற்சிகிச்சையை தவிர்க்க வேண்டும்?
படுத்தி, பிறரை க அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-20.06.2013
பல்வேறு வகையா
காரங்களை செய்து வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல: 372
இப்போது வாடிக்ன கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர்,
கடந்த சில அ தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
மிகவேகமாக பிரபு அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை - 2 அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் 2முறையில் தெரிவு செய்யப்படுவர் S
(1000/-) வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
பரிசுப்போட்டு இல :- 370 இற்கான விடை:- பப்பாளிக்கம் இரண்டு துளி தேன், பால் சேர்த்து)
முகத்திற்கு பேக் போட்டு, 20 நிரிடம் ஒனறவிட்டுக் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி - இ.சிவசிறிதரன், சங்கானை.
பெயர் : முகவரி :
தே.அ. அட்டை இல : விடை :.....
கையொப்பம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சினை
பாருள் பமா?
நக்கே இந்தக் களைப் லவே
( ஹோர்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு
ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்சினை மிகவும் சகஜம். இது (2ஆவது, 3ஆவது மாதத்தில் தொடங்கி, 8ஆவது மாதத்தில் தீவிரமாகி. 9ஆவது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, இரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரித்தான் இதுவும்.
கவனிக்கப்படாவிட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சிலநேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சிலவேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்துகொண்டு, வலியை ஏற்படுத்தலாம்.
பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்கவேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும்வரை அதைத் தள்ளிப்போடலாம்.
நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்லவேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்படவேண்டும். எக்ஸ்ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரியளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு, சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.
பண்பாட்டில் களையப்பட்டு, கள் புகுத்தப்பட
னிவதுதான் சேலையுடன்
ளால் - விஷயங்கள் இடத்துக்கேற்ப
கட்டிக்காக்க மயங்கள் ப்போம்.
ஊறவைத்து
மன்மையாகப்
ல் திரிதிரியாய் முற்றிலும்
னலியில் சீனி டால் சீனி மறக் கம்பிப்
சிறிது சிறிதாகத்
டியம் கோவாவையும் து சிறிதாகச் 1 ஒட்டாமல் லசான
சுத்தமாக ால் உடல் நு என்பது தெரிந்ததே. கத்தையும் 1, சுத்தப்
வரும் விதத்தில் என அலங் துகொள்வது கை ஆகிவிட்டது. ஆண்டுகளில் பலமான இந்த
'நெய்ல் ஆர்ட்' முறை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. ஆனாலும் நெய்ல் ஆர்ட்- க்கு மிக நீளமான நகங்கள் அழகாக இருக்காது. எனவே, நகங்களை சரியான அளவு வளர்த்து, அவற்றின் ஓரங்களை உங்கள் விருப்பம் போல் ஷேப் செய்துகொள்ளவும்.
ஷேப் செய்த நகங்களின் மேல் டிரான்ஸ்பரன்ட் நெய்ல் பொலிஷினை பூசி அது காயும்வரை காத்திருங்கள்.
- நெய்ல் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும் விதத்தில் அலங்கரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெய்ல் பொலிஷ்கள் தேவைப்படலாம்.'
- உங்கள் மனதிற்குப் பிடித்த டிசைன்களை தேர்வு செய்யுங்கள். பண்டிகைகள், மலர்கள், கார்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல்
ஆர்ட்-க்கு தேர்வு செய்ய வகைகள் நிறைய உள்ளன.
உதாரணத்திற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய , உங்களுக்கு 3 கலர் நெய்ல் பொலிஷ்கள் தேவைப்படும். முதலில் ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை, முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக, அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான் இப்போதைய டிரன்ட். "
உங்களிடம் 2 கலர் நெய்ல் பொலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒரு கலரை நகங்கள் முழுவதும் பூசி, மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள். இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும்.
நகங்களின் வர்ணப்பூச்சு!
மலர்) அரசு
'ஐயன் 13 - 13, 2013

Page 17
அதாவது, பர்மா ரூபாய் நோட்டுக்கள் செல் லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்த சேமிப்பு தொகை அனைத்தும் மொத்தமாக பறிபோனது. குறிப்பாக 1960 இல் 670 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 1989 இல் 200 டாலராக குறைந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் திகழ்ந்த பர்மா மோசமான ஆட்சியின் காரண மாக அந்நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நி: தள்ளியது. இதன் விளைவாக ஏற்பட்டதே 1988 எழுச்சி
இந்த எழுச்சியை ஒடுக்குவதற்கு சக்தியற்ற நீ வின் பதவி விலகி அந்த இடத்தில் தனது கைப்பாவைகள் பலரை பதவியில் அமர்த்தினார் இருப்பினும் மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக 1989 இல் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆட்சியை கைப்பற்றியது. இந்தக் குழு பர்மாவில் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நாட்டப் போவதாக கூறிக் கொண்டு அரசு அமைதி மற்றும் வளர்ச்சிக் கவுன்சில்' என்ற் பெயரில் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் (ஜூன்டா) ஆட்சியாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய வடிவம் எடுத்தது. அதன் சர்வாதிகாரிதான் ஜெனரல் தான் ஷா
1988 89களில் பர்மாவில் ஜனநாய கத்திற்கான போராட்டம் வீறு கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஆங் சாங் சூ குயிஇன் தாயாரின் உடல் நிலை பாதிப்படைந்ததைக் கேள்வியுற்று சூகியி தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பர்மாவிற்கு திரும்பினார். ஆங் சான் சூ குயியின் தந்தை ஆங் சான் பர்மிய மக்களின் அடையாளம் அந்த பாரம்பரியத்தில் வந்த ஆங் சான் சூ கியியை சந்திக்க மக்கள் சாரை சாரையாக வந்தனர். அத்தோடு நாட்டில் நிலவும் அடக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் தங்களது துன்ப துயரங்களை விளக்கியதோடு, அவருக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
பர்மாவின் அப்போதைய குழப்பமான அரசியல் நிலையும், போராட்ட சூழலும்தான் ஆங் சான் சூ குயியை களத்திற்கு இழுத்து வந்தது உழைக்கும் மக்களோடும், போராடும் மாணவர்களோடும் கரம் கோர்த்த ஆங் சான் 舒 குயி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மற்கொண்டு ஜனநாயகப் பாதை யில் பர்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. அத்தோடு தனது ஆதர வாளர்களைக் கொண்டு என்.எல்.டி நேஷனல் லீக் பார் டெமாக்ரசி (ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை தொடக்கினார். பல்வேறு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந் போராட்ட பேரலையை ஒடுக்குவதற்கு திட்ட மிட்ட இராணுவ அரசு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி 1988 அன்று (88.1988) 3000க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கியது ஜனநாயக ரீதி யான அமைதி வழியிலான போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது இராணுவ சர்வாதிகார அரசு இதில் 500க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் கொல்லப்பட்டனர் நூற்றுக் கணக்கான மாணவர்களும், தேச பக் தர்களும் இந்த துப்பாக்கி ஆட்டிற்கு பலியாகி னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆங் சான் ஆகுயி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கூட அவரோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இரத்த வெறி பிடித்த : ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர்
இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டகையில் அடைபட்டுக் கிடக்கின்றனர்
ங் சான் ஆகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் ட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த að Chrodi oud sush ul gladnu :ே
: என்று அழைக்கின்றனர். மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மின் கியோ நியாங் 1989 முதல் 2005
ம் ஆண்டு வரை சிறைவாசம் இருந்தார். ளைஞராக சிறைக்குச் சென்றவர் முதுமை யோடு வெளியே வந்த காட்சி இராணுவ ஆட்சியின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத்தான் 88 ஜெனரேஷன் என்றும் அழைக்கின்றனர். அந்தப் போராட் டத்தில் ஈடுபட்ட பலரது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாய் போனது அவர்களுக்கு உதவுவதற்காக தாய்லாந்திலிருந்து பல
}ī 3 - 9, 203
உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது.
தற்போது நடைபெறும் ஜனநாயகத்தி கான போராட்டத்திலும் மின் கியோ நிய ஈடுபட்டதால் மீண்டும் அவரை சிறைக்கு தள்ளியது இராணுவ அரசு
1988ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான எழுச்சியைத் தொடர்ந்து 1990 மே மாதம் 27 ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது இராணுவ அரசு இத்தேர்தலில் 93 கட்சிகள் போட்டியிட்ட இதில் ஆங் சான் சூ குயிஇன் என். எல்டி - ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி மகத்தான வெற்றி பெற்றது. 485 இடங்களில் 392 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. மொத்த இடத்தில் இது 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்பாராத அளவில் இந்த வெற்றி அமைந்ததால், ஆங் சான் ஆகுயி தலைமையில் ஜனந ாயக அரசை அமைப்பதற்கு அனு மதிக்காமல், மக்கள் தீர்ப்பை தூக்கி யெறிந்து ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஆட்சியாளர்களே தக்க வைத்துக் கொண்டனர். முதலாளித்துவ சர்வாதிகார என்பது ஜனநாயகத்திற்கு எப்போதும் நேர் விரோதமானது சகலவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு ஆ அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜெனரல் தான் ஷா தலைமையிலான ஆட்சியாளர்கள் பர்மாவிற்குள் வெளிநாட் முதலீடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டனர். இதனால் பர்மாவின் எண்ணை வளம், அரிசி உற்பத்தி, தேக்கு மர ஏற்று மதி, வைரச் சுரங்கங்கள் என அனைத்து துறைகளிலும் தாராளமாக அந்நியர்கள் நுழைந்து கொள்ளையடிக்க அனுமதிக்க
அமெரிக்காவின் ச்செர்வான் ஒயில் நிறுவனமும், பிரான்சின் டோட்டல் நிறு வனமும், தாய்லாந்தின் 'பேம்' நிறு வனமும் எண்ணை வளத்தை பங்கு போட்டு கொண்டன. மேலும் தாய்லாந்து வழியாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டு அந்நாட்டை மொத்தமாக சுரண்டி வருகின்றனர். பர்மாவிலிருந்து 2 சதவீதம் துணியை அமெரிக்கா இறக்கும செய்து வருகிறது. இதன் மூலம் கிடைக் டாலர்களை கொண்டு இராணுவ அரசு தனது படை பலத்தை பெருக்கிக் கொள் வதையே பிரதான தொழிலாக மேற்கொன வந்தது மியான்மர் - பர்மா இராணுவத்தி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு போராட்ட காரர்களை ஒடுக்குவதற்கு நவீன ரக ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தனர்.
இராணுவ ஆட்சியாளர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் அரசின் பட்ஜெட் - வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க அரசின் மொத்த வருவாயில் 40 - 60 சத வரை இராணுவத்திற்கே செலவழிக்கப் படுகிறது. கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக் கப்படுகிறது
அந்நாட்டின் வேலையிண்மை தற்போது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், 10 சதவீதம் செல்வந்தர்களிடம் அந்நாட்டின் மொத்த வருவாயில் (ஜிடிபி) 324 சதம் செல்வா குவிந்துள்ளது. அதேசமய்ம் 10 சத வீதம் உழைக்கும் மக்களிடம் வெறும் 28 சதவீதமே சென்றடைகிறது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகித்த பர்மா இன்றைக்கு ஒபியத்தை (போதைப் பொருள்) ஏற்றுமதி செய்து வருவதில் இருந்தே இராணுவ ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிலையை உணர முடியும் ஓபியம் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்க வழியிலான ஜன நாயகம் நடைபெறும் ஆப்கானிஸ்தான் stadii றிப்பிடத்தக்கது
திரு வால்கவிஹெவல் மற்றும் திரு. டெஸ்மண்ட் எம் டிட்டு என்ற இரு நோப பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பர்மா குறித் ய்ந்து ஐநாவிற்கு சமர்ப்பித்த அறிக்ை ல் பல அதிரச்சியூட்டும் தகவல்கள் வெளி கியுள்ளன. குறிப்பாக, அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக தெரிவித்து ளனர் ஐந்து வயதிற்கு உட்பட்ட 36 சதவி பர்மிய குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், : ஒரு பகுதி குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரைகூட பள்ளி கல்வியை முடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பர்மா அகதிகளில் 5 இலட்சம் பேர் தாய் லாந்திலும், 15,000 பேர் பங்களாதேஷிலு 60,000 பேர் இந்தியாவிலும், 25,000 பேர்
மலேசியாவிலும் மேலும் 250,000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

se
5.
595. ዘb
5,
-
பேர் இசுலாமிய நாடுகளில் தஞ்சமடைந் திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றி லுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இராணுவ ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தாலும், அந்நிய றுவனங்கள் பர்மாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்வதாலும் ஏற்பட்ட நெருக்கடியின் ஒரு பகுதியாகத்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும், அதையொட்டிய போராட்டமும் விண்ணை கீறிக் கொண்டு வந்தது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிக ளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் முதன் முதலில் பர்மாவிற்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசும் ராஜதந்திர ரீதியான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஏகாதிபத்திய சக்திகள் அந்நாட்டின் மீது கொண்டு வரும் எந்தவிதமான பொரு ளாதார தடைகளையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பர்மாவில் கைது செய்து பல வருடங்களாக சிறையில் உள்ள அரசி யல் கைதிகள், புத்த துறவிகள் மற்றும் போராட்டக்காரர்களை உடனடியாக விடு தலை செய்வதோடு, அந்நாட்டில் ஜனநா யக அரசு அமையவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.அத்தோடு, பர்மாவின் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பும் அந்நாட்டு இராணுவ ஆட்சியா ளர்களுக்கு ஆதரவான பர்மாவின் அரசி யல் சாசன சட்டத்தையும் திருத்த வேண் டும் என்று அங்குள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.
20ஆம் நூற்றாண்டு, காலவியாதிக்கத் திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றியது 21ஆம் நூற்றாண்டு LULDT, LITalsiyas/Tai, Luna , நேபாளம், இந்தோனிேயா என பல்வேறு நாடுகளில் நிலவும் இராணுவ ஆட்சியாளர்களின் சர் வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சி கூறியது போல், "சோசலிசத்திற்கான போராட்டத்தில் நொடிப் பொழுது கண்ணயர்ந்தால் கூட பாசிசம் எனும் கொடுந் தண்டனை நம்மை வந்து சேரும்" என்ற உன்னதமான கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பர்மா விஷயத்தில் உணர முடிகிறது.
கிழக்காசியாவின் 2 ஆவது உலகப் பொருளாதாடு | Դուր է: cmm-m。
மியான்மாரில் கிழக்காசிய நாடுக ளுக்கான 22 ஆவது உலகப் பொருளா தார மாநாடு 2013 யூன் 5ம் திகதி புதன் கிழமை தொடங்கியது. இதற்காக நூற்றுக் கணக்கான உலகத் தலைவர்களும் தொழிற் துறை பிரமுகர்களும் அங்கு கூடினர்
மியான்மாரில் ஜூன்டா (Junta) ஆட்சி வீழ்ச்சியடைந்த பின் நிகழும் முதலாவது சர்வதேச மாநாடு இது என்பதுடன் இதன் மூலம் அங்கு வெளிநாட்டு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு இடம்பெற்ற இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 பேராளர்கள் நேப்பைடாவ் (Naypy daw) இல் கூடினர். இம்மாநாடு குறித்து உலகப் பொருளாதார அமைப்பான று இன் ஆசிய தலைவர் சுசாந்த் பலகுர் ராவோ கூறுகையில் இந்த மாநாடு மியான்மாரில் நடைபெற்ற மிகப்பெரிய வைபவங்களில் ஒன்று எனவும் இதன் மூலம் மியான்மாரில் முதலீடு செய்யப் பல தலைவர்கள் விருப்பம் காட்டுவதை இது உணர்த்துகின்றது என்றும் குறிப்பிட்டார். இருவருடங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த மியான்மார் அதிபர் தெயின் செயி
ன் புதிய அரசு உலகுக்கு ஆச்சரியம் அளித்திருப்பதாகவும் உள்நாட்டில் முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி மேற்குலகால் விதிக்கப் பட்டிருந்த பல பொருளாதாரத் தடைகளை நீக்கியிருப்பதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாற்றங்களை ஏற்படுத்தியதால் வெளிநாடுகள் : வணிகத்தினை மேற்கொள்ள சிறந்த இடமென மியான் மார் பக்கம் தமது பார்வையைத் திருப்பியி ருப்பதாகவும் பல முக்கிய நபர்கள் அதிபரைச் சந்திக்க விரும்புவதாகவும் மியான்மார் அரச அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார். மேலும் 60 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள மியான்மார் அரசின் திறக்கப்படாத
சந்தைகள் முதலீடு செய்வதற்காகக் காத்திருக்கின்றன.
உதாரணமாக கொக்கோ கோலா நிறுவனம் தனது புதிய உற்பத்தித் தொழிற்சாலையை 60 வருடங்களுக்குப் பின்னர் மியான்மாரில் திறந்துள்ளது. மியான்மார் சிறைச்சாலைகளில் இன்னமும் 200 அரசியல் கைதிகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் அதிபர் தெயின் செயின்னும் எதிர்க் கட்சித் தலைவி ஆங் சான் சூ குயி உம் இம் மாநாட்டில் உரையாற்றினர்.
பர்மாவில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக அங்கு கொக்க கோலா தனக்கென்று ஒரு உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பர்மா அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஆரம் பித்த நிலையில் அதன் மீதான தடைகள் நீக்கப்பட்டன. யங்கோன்(ரங்கூன்) நகரின் புறநகரில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தனது நிறுவனம் மீண்டும் பர்மாவுக்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அதன் தலைவர் முஹற்தார் கெண்ட் தெரிவித்துள்ளார்.
இதை ஒரு சரித்திரபூர்வமான தருணம் என்று வர்ணித்துள்ள அவர் பர்மா போன்ற ஒரு அழகிய நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமது நிறுவனம் கால்பதித்துள்ளது குறித்தும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இருநூறு மில்லியன் டாலர்களை தாங்கள் அங்கு முதலீடு செய்யவுள்ளதாக கொக்க கோலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000 க்கும் அதிக மானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறும் அந்த நிறுவ னம் பல உள்ளுார் வர்த்தகர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக புதிதாக அமைக்கப் பட்டுள்ள உற்பத்தி மையம் அமைந்துள்ள பிந்யாப் பகுதியிலிருந்து உள்ளுார் வர்த்த கர்களுடன் இணைந்து செயல்படும் நடவ டிக்கை தொடங்கும் எனவும் கொக்க கோலாவின் தலைவர் கூறுகிறார்.
[cm 。 cmで、 பர்மாவின் பிரதான எதிர்க்கட்சித் தலை வியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சுகி அம்மையார் அந்த நாட்டின் அடுத்த அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை அவர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் இவருடைய கணவன் பிரிட் டனைச் சேர்ந்தவர் ஒரு பர்மிய நாட்டவர் அல்ல இரண்டு மகன்களும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களே. இது சுகி அதிபராக வருவதற்கு பிரதான தடையாக இருக்கிறது.
பர்மிய சட்டப்படி பர்மீய பிரஜை ஒருவர் வெளிநாட்டில் மணமுடித்து, அங்கு அவர்களுக்கு பிள்ளைகளும் இருந்தால் பர்மாவிற்கு தலைமை தாங்க இயலாது என்று கூறுகிறது.
ஆகவேதான் இந்தச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலே நோபல் பரிசு
வன்ற ஆங் சாங் சுகி அம்மையார் நாட்டின் அதிபராக முடியும் என்ற யதார்த்த நிலை இருக்கிறது.
பர்மிய ஜிந்தாக்கள் கூண்டோடு தோற் கடிக்கப்படாமல் தம்மையும் காப்பாற்றக் கொண்டு, சுகியையும் தலைவராக்கி அடுத்த கட்ட காலத்திற்குள் கச்சிதமாக நகர்ந்துள்ளார்கள்
இவர்களைப் போன்ற புத்திசாலித்தன மான நகர்வுகளை சிரிய அதிபர் ஆஸாட் போன்றவர்கள் செய்யத் தவறியதால் பெரும் சிக்கல்களை சந்தித்துள்ளார் எனும் கருத்தை சில ஆய்வாளர்கள் கூறுவர்.
இதுவரை சுதந்திரம் மனித உரிமை என்று பேசிய ஆங் சாங் சுகி பர்மாவில் முஸ்லீம்கள் புத்த பிக்குகளால் தாக்கப் பட்டபோது பெரும்பான்மைப் பக்கமே நின்றிருக்கிறார்.
ಙ್ಞ இடத்தில் அவருடைய நீதி மெளனித்துக் கிடந்ததையும் உலகம் கண்டும் காணமலிருப்பது கவனிக்கத்தக்கது.

Page 18
நிலைக்குமா நம்மத் !
Roma O BOLT
ஓட்டத்தின் போது கெட்லின்
மட்டக்களப்பு அம்பு சுமாராகத்தான் ஆரம்பித்தார்.
களில் இந்த மாத ஆரம் போல்ட் சிறப்பாக ஆரம்பித்தார்.
இந்து ஆலயங்கள் உ அவரது பலமே இறுதி 50
கப்பட்டதுடன் கொள்ள மீற்றர்கள் தான். அந்த இடைவெளியில் தான் தன்
பட்டிருந்தது. அதே வே அதீத வீச்சைக் காட்டுவார்.
8ஆம்திகதி திருகோண ஆனால் ரோமில் அது |
சம்பந்தர் வீதியிலுள்ள நடக்கவில்லை. போல்டின்
ஆலயத்தில் புதிதாக அ அந்த வித்தை கெட்லினிடம்
வரும் கோபுரத்தில் 138 பலிக்கவில்லை, இவர் ஒரு
சேதமாக்கப்பட்டிருந்தன ஜோசெப் கிருஷ்ணா
கணம் சேர்ந்து போக, கெட்லின் |
இந்து ஆலயங்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்து -
ஒரு கலாச்சாரத்தின் சி 9.94 செக்கனில் 100 மீற்றரைக் கடந்து விட்டார். இது கோட்டன்
என்பதுடன், தமிழ் மக்க டயமண்ட் லீக்கின் மூன்றாவது
ஆத்மார்த்தமான விடய இவற்றில் தேவையற்ற மேற்கொள்ளப்படும் தர் தமிழ் மக்களை மேலும் துக்குட்படுத்துவதாகவே
1 அந்த வகையில் இந்த . உசேனர் போல்ட் ஆறுமுறை ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.
மீதான பிழையான நட தற்போது உடல் உபாதைகளால்
குறித்து இவ்வாரம் ஆரா துன்பப்பட்டாலும் ரோம் கோல்டன்
அத்துடன், ஆலயங்கள் காலா தடகளப் போட்டிகளில்
|களுக்கு அரசியல் பின்க கலந்து
ஏதாவது விபரீத நோக்க கொள்வது
என்று கிளறிப் பர்ப்பது என்று உறுதியாக
Tயின் நோக்கமல்ல என் இருந்தார்.
இதனை ஆராயலாம். ஆனால் அவர்
- கடந்த ஜூன் 2ஆம் பாவம் அமெரிக்கா
" நான்கு இந்து ஆலயங்கம் வின் ஜஸ்ரின் கெட்லினிடம் தோற்றுப்
தெரியாத நபர்கள் உ ை போய்விட்டார். உசேன்
சேதமாக்கி உள்ள நிை போல்ட்டின் 100 மீற்றர்
தொடர்பான விசாரணை உலக சாதனை நேரம் 9.58
வருவதாக பொலிஸார் செக்கன்கள் இந்த நேரத்தைப்
துள்ளனார், ஆலயங்கள் பேணுவது அல்லது எதிரளியைத்
மூல விக்கிரகம், நவக்கி தோற்றடிப்பது என்பதில் போல்ட்
என்பவற்றை சேதப்படுது சிறிது சிரமப்படுகிறார் என்றே
வெற்றி கெட்லினுக்கு.
தெரியாதோர் அங்கிருந் தெரிகிறது, கோல்டன் தொடர்
எனவே போல்டின் ஆதிக்கம்
நகைகள், பணம் என்ப தடகளப் போட்டிகளில் முன்னதாக
இப்போது கேள்விக் குறியாக்கப்
அபகரித்துச் சென்றுள்ள இரண்டு போட்டிகளில் கெட்லின்
பட்டுள்ளது. அடுத்த தொடர் வெற்றி பெற்றே ரோம் வந்திருந்தார்,
இந்தச் சம்பவங்கள் ஒஸ்லோவில் ஜூன் 14 இல் ஆனால் அந்த இரண்டு
நடைபெறவுள்ளது. இங்கும் கெட்வின்
களப்பு நகரில் பெரும் ப போட்டிகளிலும் உபாதைகள்
எதிர்பார்க்ககப்படும் அதேவேளை
ஏற்பட்டிருந்தது. மட்டக்க காரணமாக போல்ட் பங்கு
எதிர்வரும் மொஸ்கோ உலக
யாரடி பிரதேசத்தில் புத்த கொள்ளவில்லை. எனவே இத்
சாம்பியன்ஷிப் போட்டிகளில்
நிறுவ நீதிமன்றத்தால் 2 தொடரில் ரோம் போட்டிகளே!
இருவரும் மோதுவது நிச்சயம்
கப்பட்ட நிலையில் இட போல்டுக்கு முதலாவது
என்றே தெரிகிறது.
ஆலயங்கள் மீதான தாகம் போட்டியாக அமைந்தது.
இப்போதுள்ள கேள்வி,
மக்கள் மத்தியில் பெரும் இதனாலேயே
உபாதைகள் அற்ற போட்ல்
- களை தோற்றிவித்திருந் எதிர்பார்ப்பும்
தனிக்காட்டு ராஜாவா?
வேளைகளில் புத்தர் சி. அதிகமாக
அல்லது அவருகுகு இருந்தது.
வதற்கு தடை மேற்கொ ஈடாக கெட்கின் போன்றவர்கள்
எதிரொலியா என்றும் ச முன்னேவர
வெளியிடப்பட்டிருந்தது. போலிட் பின்
மட்டக்களப்பு குருக் தள்ளப்படப்
செல்லக்கதிர்காமர் ஆல் போகிறாரா
பிள்ளையார் ஆலயம், . என்பதுதான்.
ஐயனார் ஆலயம் பாண்டி அம்மன் ஆலயம் ஆகிய இனந்தெரியாதோர் செu கேற்றி உள்ளனர்.
இந்து ஆலயங்கனை சூதாட்டப்புகார் நிழல்கள் வேகமாகப் பின் நோக்கி நகர்கின்றன.
வேண்டும் என்ற நோக்கு இப்பொழுது வெளிப்பட்டுள்ள செய்தி 2010 இல் இந்திய கிரிக்கெட் அணி
அங்கிருந்த பெறுமதியா இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்றது என்று
களைக் கொள்ளையிட ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இந்த விடயத்தையும் வெளியே
நோக்கமும் இந்தச் சம்ப கொண்டு வந்திருப்பார் பஞ்சாப் கிரிக்கெட் சபையின் தலைவர் இந்திரஜித் பிந்த்ரா. இந்தக் குற்றச் சாட்டை சகல தரப்பாரும் மறுக்கின்றனர்.
பின்னணியில் தென்படும் ஆனால் அவர் உறுதியாக இருக்கின்றார். அதாவது மேற்படி சுற்றுப்
ஆலயங்களின் நிர்வாக பயணத்தின்போது பல இரவுகளில் ஒரு இந்திய வீரர், சூதாட்டத் தரகர்களுடன்
பிரதேச மக்களும் தெரிவு தொடர்புடைய பெண்மணி ஒருவருடன் காணப்பட்டிருக்கிறார் என்பதே அது.
மட்டக்களப்பு குருக் அதிலும் இந்திய அணிக்கு இலங்கையில் மேஜர்.ஜெனரல் ஒருவரின் CCTV
செல்லக்கதிர்காமர் ஆல புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்க, இதையெல்லாம் மீறி இந்த நபர்
19 விக்கிரகங்கள் உடை எப்படி அந்தப் பெண் மணியுடன் இருந்திருக்க முடியும். அல்லது அந்தத் துணிவு
பட்டுள்ளன. அங்கிருந்த எப்படி வந்தது என்பதும் கேள்வி,
பவுண் தங்க நகைகளும் இதேவேளை இப்படி எழுந்த குற்றச் சாட்டை பீ.சீ.சீ.ஜ மறைத்து பூசி மெழுக
அடியில் வைக்கப்பட்டிரு முயற்சித்ததாகவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதோடு இப்படியான முறைப்பாடுகள் இருந்தால் அலை ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு அமைப்புக்கு
தகடும் கொள்ளையிடப் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் அப்படி அறிவிக்கப்படவில்லை என்பது
மட்டக்களப்பு மாங்கு இன்னொரு கேள்வி. இந்த விடயங்கள் லண்டன் பத்திரிகை, மற்றும் இந்தியப்
அமைந்துள்ள பிள்ளை பத்திரிகைகளில் சுடச்சுட வெளிவந்து கொண்டிருக்கின்றன. பூனை கண்ணை
மூல விக்கிரகம் மற்றும் மூடிக்கொண்டு பால் குடித்த கதையாகத்தான் எல்லாம் முடியப் போகிறது
என்பன உடைக்கப்பட்டு போலத்தெரிகிறது. சிறிசாந்த் தொடங்கி வைத்தார். சிலந்தி வரை விஸ்வரூபம்
அதேவேளை, கிரான எடுத்து எண்ணென்னவோ ரகசியங்களை எல்லாம் வெளியே கொண்டு வரப்
திற்கும், அம்பிளாந்துறை போகிறதோ தெரியவில்லை.
பட்ட பகுதியில் உள்ள 3 அது சரி இலங்கையில் வந்து சர்ச்சைக்கள்ளாகிய வீரர் யார்? அவர் இந்திய
ஆலயத்தில் உண்டியல் ஒரு நாள், இருப்புதுக்கு இருபது போட்டிகளுக்க தவிர்க்க முடியாத வீரர். சென்னை
அதிலிருந்த பணம் மற்று சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்.டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கப் போராடுபவர். உண்மையில் அதிதிறமையான கிரிக்கெட் வீரர். என்ன செய்வது
கள் கொள்ளையிடப்பட் சிக்கல்கள் எதிர்பாராமல் வருகின்றன. இன்னொரு தரப்பினர் கூறுவதைப்
இந்த மூன்று ஆலய போல அந்தப் பெண்மணி சூதாட்டத் தரகர்களுடன் தொடர்புள்ளவர் அல்ல அவர்
பெற்ற சம்பவங்கள் குறி PLAYER AGENT எனும் அங்கீகரிக்கப்பட்ட கடமையாற்றியவர் தான் என்று
1 களின் நிர்வாகத்தினர் க நிரூபணமானால் நன்றாகத் தான் இருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
பொலிஸில் முறைப்பாடு
இதேவேளை, மட்ட அம்பாறை மாவட்ட எல் பாண்டிருப்பு திரௌபதிய ஆலயத்தில் வைக்கப்பட் கும்பாபிசேக கலசம் சே டுள்ளதோடு அந்த ஆல வைக்கப்பட்டிருந்த உன உடைக்கப்பட்டு அதில் 4 பணம் மற்றும் நகைகள் யிடப்பட்டுள்ளன. திரொ அம்மன் ஆலயம் சுமார்
[ பந்தயக் குதிரைகள்
வாரமல
தினமு

பாறை மாவட்டங் பத்தில் நான்கு மடத்துச் சேதமாக்
ளயும் இடப் ளை கடந்த மலை திருஞான கற்பக விநாயகர் மைக்கப்பட்டு ற்பங்கள்
என்பவை அனங்கள்
ளின்
முமாகும். விதத்தில் க்குதல்கள்
மனக்காயத் இருக்கும். ஆலயங்கள் வடிக்கைகள்
யலாம், களின் தாக்குதல் பணியா, வேறு
மாக காரணம் இந்தக்கட்டுரை ற வகையில்
வருடங்கள் பழமைவாய்ததொன்று என்பதனை விடவும் வரலாற்றுச்சிறப்பு மிக்கதுவாகும்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத் தினர் கல்முனை பொலிஸில் முறைப் பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவங் கள் குறித்து கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீயோகேஸ்வரன் மாகாண சபை உறுப் பினர்களான ஆர்துரைரெட்ணம், இந்திர
குமார் பிரசன்னா ஆகியோர் குறித்த ஆல்பங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப் பட்டதைக் கண்டித்து சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப் படவுள்ள இந்த மகஜர், யாழ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி
வரதலிங்கத்திடம் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இந்து குருமார் ஒன்றியத் தின் தலைவர் சிவஸ்ரீ சபா வாசுதேவ குருக்கள் மற்றும் ஏனைய குருமார் ஒன்றிணைத்து கையளித்தனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு தண்டிக்கப்பட வேண்டும், மத வேற்றுமைகளை கழைந்து இந்துக் களின் சுதந்திரமான வழிபாட்டிற்கு
வழசமைப்பதோடு அனைத்து மக்களினதும் வழிபாட்டு சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு மாண்புமிகு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது.
இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த
அதில் இருந்து முற்று முழுதாக மீளாத நிலையில் மீண்டும் கலவரத்தினை தூண்டும் வகையில் இவ் வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதானது மக்களை மேலும் சுதந்திரத்தில், ஜனநாயகத்தில் அக்கறையற்றதொரு நிலைப்பாட்டிற் குள்ளேயே தள்ளிவிடும்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அக்கறையற்று இருக்கும் நிலையொன்று தோன்றி விடுமானால் அவர்கள் விரக்தி நிலை யினை அடைந்து விட்டார்கள் என்பது பொருளாக இருக்கும். ஆனால் துரதிஸ்ட வசமாக இந் நிகழ்வு மூலம் இந்துமக்களை மிகவும் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆலயங்களில் நடந்து வரும் திருட்டுக்கள் ஒருபுறம் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலை யில், இச்சம்பவங்கள் மக்களை மேலும் பதற்றமடையச் செய்வதோடு கடந்த கால யுத்த சூழலையும் எண்ணிப்பார்ப்பதற்கான தேவையை யும் கொண்டுவந்திருக்கிறது,
இது போன்ற சம்பவங்கள் இனி மேல் தொடராவண்ணம் உடனடியாக தடுத்து நிறுத்துல் முதலாவது வேலை யாக இருந்தாலும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப் பட்டேயாகவேண்டும்.
ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற் கான முயற்சியில் தமிழ் இந்து மக்கள் இவ்வளவு அமைதியாக இருப்பதே அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட் டுள்ள ஒரு தகவலாகவே இருக்கிறது. திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப் படும் வீண் முயற்சிகளால் எழப் போகும் விபரீதங்கள் தேவையற்ற தாகவும், விரும்பத்தகாதவை களாகவுமே இருக்கும் என்பதுதான் அந்தத் தகவலாகும்.
யுத்தம் நிறைவு பெற்று பல வருடங்கள் கடந்த போதும் இது வரையில் நிம்மதியான வாழ்வை வாழ முடியாததொரு பொருளாதார
திகதி இரவு களை இனந்
டத்துச்
லயில் அவை மகள் தொடர்ந்து
தெரிவித் ரில் இருந்த ரகங்கள் த்திய இனந்
த தங்க வற்றையும் பனர். பால் மட்டக் பதற்ற நிலை களப்பு பிள்ளை தர் சிலையை அனுமதி மறுக் ம்பெற்ற இந்து க்குதல்கள் ம் சந்தேகங் தன. இது சில லை நிறுவு ள்ளப்பட்டதன் ந்தேகம்
இந்து மக்களின் ஆலயங்கள் ) என்ன செய்தன?
கள்மடம் சிறி பயம், மாங்காடு கிரான் குளம் ஒருப்பு திரௌபதி
வற்றிலேயே பலை அரங்
எ உடைக்க
கமும்,
ன பொருட் வேண்டும் என்ற
வங்களின் வதாக த்தினரும், பித்தனர். கள்மடம் சிறி யத்தில் இருந்த த்து சேதமாக்கப் சுமார் 20 3 விக்கிரகத்தின் நந்த தங்கத் பட்டுள்ளன. காடு கிராமத்தில் யார் ஆலயத்தில் நவக்கிரகங்கள் நள்ளன.
ன்குளம் கிராமத் றக்கும் இடைப் ஐயனார் உடைக்கப்பட்டு பம் தங்க நகை
டுள்ளன. பங்களில் இடம் த்து ஆலயங் ளுவாஞ்சிக்குடிப் செய்துள்ளனர். க்களப்பு -
லையிலுள்ள பம்மன் டிருந்த தமாக்கப்பட்
இலங்கைக்கான பிரான்ஸ் தூ துவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையாரிடம் தமிழ் தேசிய
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
யுத்தத்தின் பின்பே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத் தில் கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பிலான விசாரணைகள் ஆமைவேகத்திலேயே சென்றுகொண்டிருக்கின்றது. விசாரணையை துரிதப்படுத்தி குற்ற வாளிகளை கைதுசெய்ய பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினஉ கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ள துடன் பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்து மக்களை மிகவும் மன வேதனை அடையச் செய்துள்ளது.
இச் சம்பவமானது, ஒன்றுபட்டு வாழும் பல்வகை மதம் சார்ந்த மக்களை பிளவுபடுத்தும் நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருக்கலாம் என்பது பொது மக்களது கருத்தாக இருக்கிறது, யுத்தத்தினை அனுபவித்து
- பிரகஸ்பதி - சுமை மக்களை வாட்டிக்கொண்டு தான் இருக்கிறது. ஆலயங்களும் கடவுள் வழிபாடுகளுமே மக்களின் நிம்மதிக்கு ஒரு வழியாக இருக்கிறது. அவ்வாறிருக்க ஆலயங்கள் தாக்கப் படுவது மிகவும் மோசமானதொரு செயலாகும்.
மக்களை அமைதிப்படுத்துவதற் கும் அவர்களின் நிம்மதியையும் சந்தோசத்தையும் மேலும் வலுப் படுத்துவதற்கான காலமாக அனைத்து தரப்பினரும் இதனைப் பார்த்தால் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வார்கள்,
இன ஐக்கியமும் அமைதியும் சமாதானமும் நிறைந்த நாடாக இலங்கையைப் பார்க்க நினைக்கும் எந்த ஒரு இலங்கைக் குடிமகனும் இன, மத, மொழி சார்ந்த எந்தவொரு பிரச்சினையயும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் எண்ணத்தைக்கூட நினைத்துப்பார்க்கமாட்டான் என்பதை மாத்திரமே இந்த இடத்தில் சொல்லி வைக்க முடியும்.
அந்த வகையில் ஆலயங்களில் நடத்தப்பட்ட வீணான பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்து பவர்கள் பக்கச்சார்பற்ற முறையில்
விசாரணைகளை மேற்கொள்வதுடன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாக இருகிறது என்ற வகையில் அதற்கான எதிர்பார்ப்பு
பத்தில்
விடியலும் இருந்த (கொள்ளை Tபதை
500
பரசு
ஜூன் 13 - 13, 2013)

Page 19
ഉ@ഗ്ഗീ ஓய்வுக்கு திறவுகோல், சுறுசுறுப்பே செல்வத் துக்கு திறவுகோல் என்பதை அறிந்த நீங்கள் எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிக்கும் மகர ராசி ëahuhet:(36TI
குருபகவானின் சஞ்சாரம்: 28,52013 (Upg568 25.6.2013 alian) உங்கள் சுக லாபாதிபதியுமான செவ்வாயின் மிருககிரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். முக்கியப் பதவி பொறுப்பில் இருப்பவர் களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி ഉ_ീg. Lതgu BLരിന്റെ ഭദ്ര, പ്രക്രിതu பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் விரு வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும் மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். 26.62013 முதல் 28,82013 வரை மற்றும் 27.1204 முதல் 24,204 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்புவட்டம் விரியும் கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும் கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாரும் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள் திருமணம் கூடிவரும் "
சிறுகச்சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சிசெய்வீர்கள் உத்தியோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்துசெல்லும் 2982013 முதல் 261204 மற்றும் 34,204 முதல் 126204 வரை உங்களின் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடுகளை கட்டும் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவீனங் களும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்பருவீர்கள் யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யவேண்டாம் பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம் இளைய சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும் சொத்து வகையில் வழக்கு வந்து நீங்கும்
131203 முதல் 261204 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1204 முதல் 13,204 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்கிரகதியில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும் குழந்தை பாக்கியம்
கிடைக்கும் மகளுக்கு நல்ல வரன் அமையும்
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் பயணங்களால் ஆதாயமடைவீர்கள் இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள், வியாபாரத்தில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல GEGNAGYSYLITTLD), 89YLÜLILqLÜLILILOAIIDATaffaÁT TIL ADLI யும் தவிர்ப்பது நல்லது மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள் வேலையாட்களை விரட்டாதீர்கள் தொழில்
2TGALLUMAJETIGDIGIT GAATTANÓ6A) CBGNAlaritLIITLħ. அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள் பங்குதாரர்களை மாற்ற வேண்டிவரும் மர வகைகள், எஸ்டேஷனரி பதிப்பகங்கள் கமிஷன் மூலம் இலாபம் பெறுவீர்கள் வியாபார விஷயமாக வழக்கு நீதிமன்றம் என்றுசெல்லாமல் முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது உத்தியோகத்தில் விண் பழிகளை சுமக்க வேண்டியது வரும் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விருப்பால் மற்றவர்களின் 8ഖയ്ക്കേണub geog)
90| 13 - I9, 2013
(28.5.2.
பார்க்க வேண்டிவரும். ஆனால், மூத்த அதிகாரி களின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொளுசம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் அலுவலகம் சம்பந்தமாக அயல்நாடு செல்ல வேண்டிவரும் எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடிப் பெறுவீர்கள் பதவி உயர்வு தாமதமாக வரும்
கன்னிப் பெண்களே! பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள், காதல் கசந்து இனிக்கும்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் போரடி வெற்றி பெற்று புதுவேலையில் அமர்வீர்கள். திருமணம் 6յնւո5 Մtդպth,
шопарташопатл608/36п! 60aоопшпCbшф போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள் உங்களின் புதுமுயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்
அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். கோஷிடிப் பூசலாலும் எதிர்க்கட்சியினராலும் அலைகழிக்கப்பருவீர்கள்
விவசாயிகளே அகலக்கால் வைத்து கடன் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்
இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக்கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத்தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்
நீங்கள் பதவியும் பணமும் வந்தாலும் шпаолщій шарафgä
கொள்ளமாட்டீர்கள்
குருபகவானின் சஞ்சாரம்:
285.2013 ഗ്രgൺ 25,62013 ഖങ്വേ உங்கள் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருககிரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும் விருமனை வாங்குவது விற்பது இலாபகரமாக அமையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும் பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள் சின்ன இடமாவது ഖil88ഖജീന്ദ്രിഥരg ിങ്വേീങ്കണ. சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவவேண்டாம் 26.62013 முதல் 28,82013 வரை மற்றும் 27.1204 முதல் 24,204 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய கடனை நினைத்து சிலநேரங்களில் அஞ்சுவீர்கள் வேற்றுமொழியினர் உதவிகரமாக இருப்பார்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு நெஞ்சு எரிச்சல் வந்துபோகும் வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
29.8.2013 ഗ്രന്റെ 12.11.2013 ഖമ உங்களின் தன லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும், நவீனரக மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள் அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் விரு களைகட்டும், புதுப் பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடிவரும் மகளுக்கு வேலை கிடைக்கும், திருமணமும் கூடிவரும் 31203 முதல் 261204 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1204 முதல் 13,204 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்கிரகதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் முடிவுகள் எருப்பதில் தருமாற்றம் வந்துசெல்லும் உங்களைப் பற்றிய விமர்சனங்களும் வதந்திகளும் வரக்கூடும் முக்கிய சொத்துப் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள், சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க
 
 
 
 

013 (UDE56b 12.6.20.4 616. DDI) ormo
ഖങ്ങിമുഖമ്രഥ,
ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்துநீங்கும் வங்கிக் ങ്ക189iെuിന്റെ ഫ്രജിങ്വേ ഓങ്കിu'ഥി', வைக்கவேண்டாம் அரசு சம்பந்தப்பட்ட விஷ யங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம் வியாபாரத்தில் களையிழந்து போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர் ങ്കിൽ ഖൈuൺ 8യേണ8 (ഥ, ധ്രധ பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள் புதுமுதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவு பருத்துவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள் கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள் உத்தியோகத்தில் நிலைப்போமா, நிலைக்க மாட்டோமா என்ற பயம் இனி நீங்கும்.
உங்களை அலைகழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துகொள்வார்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் இனி உண்டு புதிய வாய்ப்புகளும் தேடிவரும் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்
கண்ணிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும் அடி வயிற்றிலிருந்த வலி தூக்கமின்மை விலகும் காதல் கனியும்.
திருமணம் தள்ளிக்கொண்டே போனதே o IBlach ՑaoԾնւյլգ a,cնաnaուն Արտաւն,
மாணவ மாணவிகளே நல்ல கல்வி நிறு வனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள் கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு பரிசும் பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புதுவாய்ப்பு கதவை தட்டும். விரு வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளே எதிலும் வெற்றி பெறு வீர்கள் பதவிகள் தேடிவரும் கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களை மதித்து பேசுவார்கள் முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள் விவசாயிகளே பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் மகசூல் பெருகும். கடன் தீரும்
இந்த குரு மாற்றம் வாடிப்போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு மரியாதையையும் வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்
Claigшпаѣ Сффg, போது வளையாதது மரமான பிறகு வளை யாது என்பதை அறிந்த நீங்கள், குழந்தைகளை Bl (blum (bit all வளர்ப்பதில் வல்லவர் a GTITay Lőay JITél 3GTLTESCBGT
குருபகவானின் சஞ்சாரம்: 285.203 முதல் 25,62013 வரை உங்கள் BaOT, LITTÉESLUITELJELLUTADT GETGÁIGNITTLíflaðir மிருககிரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு மனை வாங்குவது விற்பது நல்ல விதத்தில் முடியும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகார பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள் உடன்பிறந்தவர் களால் ஆதாயமடைவீர்கள் தந்தையாரின் உடல்நிலை சீராகும் அவருடன் இருந்த மோதல்கள் விலகும் தந்தைவழிச் சொத்தை பெறுவதில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடுகளைகட்டும் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீரகள் கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த வர்கள் வலிய வந்துபேசுவார்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சிசெய்வீர்கள் 26.6.2015 முதல் 28,82013 வரை மற்றும் 27.1.2010 (pgൺ 12:4204 ഖണ്ഡ്ര, പ്ര8ഖனின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும் கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்
TULIDAD
UDU
போவது நல்லது.
தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள் யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். உறவினர் நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிடவேண்டாம் நியாயம் பேசப்போப் பெயர் கெடும். கூடாப்பழக்க
முள்ளவர்களிடம் அதிக நெருக்கம்காட்ட
வேண்டாம். 29.8.203 முதல் 261204
மற்றும் 34,204 முதல் 126204 வரை உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியு மான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சிறு வாகன விபத்துகள் வந்துநீங்கும் வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரும் வீட்டில் தள்ளிப் GBUTao சுபகிரியங்கள் ஏற்பாடாகும். ൬ിuഥ18, 6ിഞ്ഞ ബിധ ഗ്രഖുക്കി எருப்பிர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்
அரைகுறையாக நின்ற கட்டடப் பணியை தொடங்குவீர்கள் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும் பன விஷயத்தில் ஏமாந்துவிட 8ഖങ്ങിLiഥ, 13.11.2013 ഗ്രgൺ 26.1204 ഖങ്കj குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1204 முதல் 13,204 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்கிரகதியில் செல்வதால்
8ഖങ്വേഥ 9ഴ്സിങ്കിdദ്രഥ, ഉബിര வசதி வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும் மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். ஆடை ӘушJaолä (Зайёѣараѣа атйсb ё60 நேரங்களில் எதையோ இழந்ததைப் போல் இருப்பிரகள், வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.
அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள் புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். ബിd sLര| dിയL.gഥ, 5ഞLയേu விரிவுபடுத்துவீர்கள் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள் உணவு ീണ്ടുൺd, 9'BL, ിഥഞLൺ ഖരങ്ക களால் ஓரளவு இலாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள்மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சம்பளம் உயரும் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. உயரதிகாரிகளின் இராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். ஆனால், சக ஊழியர்களுடன் பிரச்சினைகள் வரும் சிறு அவமானங்கள் வந்து நீங்கும்
கண்ணிப் பெண்களே தாயாருடன் மோதல் வரும் உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயற்படுவது நல்லது காதல் விவகாரத்தை தள்ளிவைத்து உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
LDFTGROOTGAU LDATEGOOTGESC8aTT GRÈGOL ÁLLNL) போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் Lഗ്ഗd5) അഭിgഖങ്ങLIT), മിങ്വേu'l@ பதக்கம் பெறுவீர்கள் போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்து கொள்ளுங்கள் சமயோசித புத்தியை பயன்படுத்துங்கள்
கலைத்துறையினரே கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும் பரபரப்பாக இருப்பிரகள், ஆனால் பணவரவு சுமார்தான். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்
9.JáLGöGIT,5)G3GT1 (EITGála பூசலாலும் எதிர்க்கட்சியினரால் 9IUpda. UCLTQ) 3GOGO gag, LLD முறியடித்து முன்னேறுவீர்கள் உண்ணா விரதம் ஊர்வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள்
விவசாயிகளே மரப்பயிர் இலாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்
இந்த குரு மாற்றம் உங்களை நாலா விதத்திலும் சிரமப்பட வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெறவைக்கும்.
(முற்றும்)(19)

Page 20
அவள்
பாவம்!
பிரதான வீதியின் வலது புறத்தே வகுப்பில் தயாவை கவர்ந்தவன் ராகவன் | அமைந்திருந்த வைத்திய சாலையின்
தான். படிப்பின்மூலம் இருவரிடையே நல்ல பாதையின் இரு புறமும் வரிசையில்
நட்பு ஆரம்பித்து, பின்னர் ராகவன் அவள்மீது அமைந்த விதவிதமான பூக்கன்றுகளில் வெயில்விழாது ஆங்காங்கே உள்ள பெரும் மரங்கள் குடைபிடித்த வண்ணம் இருக்க பச்சைப் பட்டுநெசவைப் போல் புற்தரைப் பரப்பு கண்களுக்கு கனவுகளை அறிவிக்கும் கேந்திரமாய் இருந்தது. குளத்து வாய்க்காலால் சிறகு
முளைத்து விரைந்த நீர்போல் பார்வை யாளர்கள் வாட்டு களுக்கு விரைந்து சென்று கொண்டிருந்தனர்.
ஒன்பதாம் வாட்டை நோக்கி சுபாசினியின் கால்கள் நடந்தன. ஐந்தாம் கட்டிலில் ஒரு | உருவம் லொக் லொக்கென்று இருமியபடி அங்குமிங்குமாக வேதனை தாங்காது உருண்டுபுரண்டது. சந்தேகக் கீறல் நெஞ்சிலெழ சற்று அருகே நெருங்கி... 'தயா...' என்கிறாள் சுபா...
"இவளா தயாளினி".. இல்லை.. இல்லை சுபாவால் நம்பமுடியவில்லை. கருணையின் கண்கள் புன்னகை ததும்பும் இதழ்கள், அப்பிள் கன்னங்கள். வகுப்பிலே இவள் கட்டழகி, ஆறடிநீள பின்னிய சடை இவள் நடக்கும்போது அங்குமிங்கும் ஆடியசைந்து நளினமிடும், கண்டவர்கள் மீண்டும் காணத்துடிக்கும் சிற்பிகளாலும் செதுக்க முடியாத பொற்சிலை அவள்.
அவளோ இன்று... கன்னங்கள் குழிவிழுந்து, உதடுகள் ஒட்டி, தலை வழுக்கையாகி, கைகால்கள் மெலிந்து வைத்திய பயிலுநரின் பரிசோதனைப் பொருளாகிவிட்டாள்.
பிறவிக் குருடனுக்கு கண்களை புதிதாகப் பொருத்த பார்வை பெற்று உலகத்தை முதன்முதல் வியப்புடன் பார்ப்பதுபோல் இருவரும் ஒருவரை ஒருவர் ஏற இறங்க பார்க்கின்றனர். இருவர் இதயங்களும் உள்ளூர அழுது நிறைந்து விழிமடையால் வழிந்து பாய்கின்றது. நினைவில் நீந்திவந்த வார்த்தைகள் நாக்குச் சேற்றுள் புதைந்து விட்டதால் உற்ற நண்பிகளாயிருந்தும் அவர்களால் பேச முடியவில்லை.
நோயாளரைப் பார்க்கும் நேரம் முடிந்ததை அறிவிக்க மணி ஒலிக்கின்றது. தயா அவசர அவசரமாக தலையணைக்குக் கீழ் எதையோ தேடுகிறாள். கையில் பெரிய தபாலுறை சிக்கிக் கொள்கிறது.
“சுபா நீ என்னுடன் இருந்து, கற்ற காலம் - முதல் இற்றை வரையான சகல விடயமும் | இதிலை காண்பாய், நீ என்னை விட்டு பிரிஞ்சு
ஒரு தலைக்காதல் கொண்டான். இவன் வசதி யுத்தத்துக்கு அஞ்சிப் போனதால உன்னோடை -
வாய்ப்புள்ள பிரபல தொழிலதிபரின் ஒரே தொடர்பு கொள்ளமுடியல்ல” கதைக்கவே !
மகன். ராகன் அவள் அழகில் மயங்கினான். முடியாது மூச்சுத்திணறிய தயாவை சுபா
கடைசி இரண்டு ஆண்டு கல்விக்காலாங் ஆசுவாசப்படுத்தினாள். கட்டிலில் படுக்க
களும் அவனுக்கு இரண்டு மணித்தியால வைத்த பின்னர் தபாலுறையை வாங்கவும்...
நேரமாக ஓடிக் கழிந்தன. ராகவன் பலமுறை "பார்வை நேரம் முடிஞ்சுது எல்லாரும்
தயாவின் மனதை எடை போட பேசிப் தயவுசெய்து வெளியில போங்கோ"
பார்த்தான். தயா அக்காதலுக்கு சற்றும் காவல் உத்தியோகத்தரின் கடமைத்
இணங்கவில்லை, தொனி அங்கு காற்றிலே மிதந்து ஒலிக்கிறதும்
"ராகவா படிப்பை முடித்த பிறகு அதுபற்றி சரியாய் அமைந்தன. இதற்கு மேலும் அங்கு
யோசிக்கலாம். எனக்கு வீட்டில் நிறைஞ்ச நிற்க விரும்பாத சுபா இடத்தைவிட்டு வெளி
பொறுப்புகள் இருக்கு... முதல்ல மேலை யேறுகிறாள்.
படிக்கவேணும், படிப்புக்கு ஏற்ற வேலை தயாவும் சுபாவும் இணைபிரியாத
தேடவேணும், வீட்டில இருக்கிற இரண்டு பள்ளித் தோழிகள், தமது சக துக்கங்களை
தங்கைகளை கரைசேர்க்க வேணும்..." பகிர்ந்துகொள்வதில் திருப்திப்படுவர்.
இப்படியே இருக்கிக் கொண்டு போனாள். இடம்பெயர்வு காரணமாக பல காலம்
"சரி தயா... இப்ப எதுகும் வேண்டாம். தொடர்பற்று இருந்தார்கள், அண்மையில்
படிப்பு முடிஞ்சதும் கலியாணம் செய்வது எதிர்பாராதவிதமாக சந்தித்த பின்னர் கடிதப் |
பற்றி முடிவெடுப்பதில் உமக்கு ஆட்சேபனை பரிமாற்றம்செய்து கொள்வார்கள்,
இல்லையே?... அவன் வினவியதும் தயாளினி குடும்பத்தில் மூத்தவள்,
பதிலுக்கு சிறிய புன்னகை ஒன்றை பின்னவள் இருவர், குடும்பநிலை இலம்பாடாய்
இதழோரம் உதிர்த்துவிட்டு அவள் விலகிச் இருக்கினும் அவளின் பெற்றோர் பாசத்தை
சென்றாள், தயா நீர் விரும்பினால் எங்கட யும், பண்பையும் பிள்ளைகளுக்கு ஊட்டி
கம்பனியிலே ஒரு வேலை வாங்கித்தருவன்" வளர்த்தனர். கல்வியில் சிறந்துவிளங்கு
அவளின் குடும்பச்சுமை குறைந்துபோனால், வதற்காய் நேசறி வயதினிலேயே தயாவின்
சீக்கிரம் அவளைக் கரம்பற்றலாம் கல்வியில் பெற்றோர் ஆர்வம்காட்டினர்.
என்பதற்காக அக்கம்பனியின் முகவரியை புதுக்குடியிருப்பு 'சிறு மலர்கள்' பள்ளி
அவளிடம் படிக்கும் காலத்தில் கொடுத்து யிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்
வைத்திருந்தான். ஏ.எல் பரீட்சை முடிந்த உயர்வகுப்புக்கென மகா வித்தியாலயத்தில்
பின் வன்னியை விட்டு பெற்றோருடன் இணைத்தனர்.
கொழும்புக்குச் சென்றுவிட்டான். யுத்தம் உக்கிரம் அடைந்த காலமாயினும் அவளது படிப்பினில் ஊக்கம் சோரவில்லை.
அன்று பட்டப்பகல் கூட இருண்டு காணப் அடுத்தடுத்த தேர்வு பரீட்சைகளில் சித்தி
பட்டது. வானூர்திகளின் பேரிரைச்சல் பெற்று க.பொ.த உயர்தர பரீட்சையிலும்
தொடர்ந்தும் கேட்கிறது, புதுக்குடியிருப்பே சித்தியடைந்தாள். ஆனால் பல்கலைக்
அவ் இரைச்சலால் அதிர்ந்தது. கிபிர் கழகம் செல்லும் தகுதியை இழந்திருந்தாள்.
விமானங்கள் குண்டுகளை கொட்டித் இப் பின்னடைவிற்குக் காரணம் யுத்தமும்
தொலைத்தன. மனப் போராட்டமும்.
ஹெலிகளும் தொடர்குண்டுகளை அப்பள்ளியில் அவள் பேரழகி, கோமள
அள்ளித் தூவின, அச்சத்தால் மக்கள் முகம், வசீகரக் கரங்கள், செம்மை இதழ்கள்,
அங்குமிங்குமாக சிதறி ஒடினர். முத்துப்பற்கள், ரோஜாக்கன்னம், உடுக்கு
"ஐயோ என்ரை ராசா எங்களைவிட்டுப் இடை, சிவந்த உடற்கட்டு அடர்ந்து நீண்ட
போயிட்டீங்களோ...." சுருள் கேசம், சுருங்கக் கூறில் அங்கு அவளது
எறிகணைத் தாக்குதலால் தயாவின் கல்வியைவிட அவளது இனிமையான
தந்தை உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் பேச்சும் அழகும் அப்பள்ளியில் உள்ளோர் .
அங்கங்கள் அகன்ற முண்டமாக கிடந்தார். அனைவரையுமே ஆட்டிப் படைத்தது. மேல்
அங்கு எவரும் இருக்கவில்லை, தாயும் வகுப்பு மாணவரில் பலர் அவள்மீது ஒரு
மக்களும் நடுத்தெருவில் நாதியாகினர். தலைக்காதல் கொண்டிருந்தனர்.
அன்றிலிருந்து குடும்பப் பொறுப்பு 20
சின்

I சுவைக்காத கனியை எவருமே சுவைக்கக்
கூடாது என்ற மனம் படைத்த அவன் தயாவை யாருமே விரும்பக்கூடாது என்ற தன்னயத் தால் அவள் நீராட உபயோகிக்கும் ஷம்பூ போத்தலில் கார அமில திரவத்தை கலந்து வைத்ததால், அதனை பயன்படுத்திய தயாவின் கூந்தல் உதிர்ந்து தலை அகேசமானது.
இந்த பரிபவத்தை தாங்க முடியாத தயா ராகவனிடம் சென்று தன்னை மணக்குமாறு வேண்டினாள். அவன் நடந்த தவறை
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி தனக்கு வேறு இடத்தில் வதுவை சாகவதம் ஆகிவிட்டதாக கூறி கைவிரித்தான்.
வன்னி யுத்தம் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்வுக்குள் அனைவரும் திரும்பியபோது மனவிரக்தியால் நொந்து உடல் உழைச்சலால் வெந்து சோர்ந்த தயாவும் வீடு திரும்பினாள். தன் சகோதரிகள் தாயாரை கைவிட்டு கணவர் பின் சென்றதால் முதுமையையும் தனிமையையும் சகிக்காது இறந்ததாக கேள்விப்பட்டாள்.
இத்தனை காலமும் தன் குடும்பத்திற்காக தனது சுகங்களை துறந்து உடைமைகளை இழந்து அவர்களை வாழவைத்த அவளிடம் இப்போ அழுவதற்கு ஒரு துளி கண்ணீர்கூட இல்லை.
இன்று தயாவை பெண் பார்க்க வருகிறார் கள். தயா மேலைநாட்டுப் பாணியில் தன்னை அலங்கரித்தாள். வந்தோருக்கு தயாவை நன்கு பிடித்துவிட்டது. மாப்பிள்ளை கருத்தாலும் மிக மினோக்கியமாக இருந்தான். ஒரு விநாடி தயா அவனைப் பார்த்தாள். தனிக்கட்டையாய் வாழ்வதைவிட தனது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒரு துணை அவசியம் என எண்ணினாளோ என்னவோ.
கலகலப்பாக அயலவர்கூடி திருமண பேச்சில் ஈடுபட்டிருந்தனர். திடீரென மாப்பிள்ளையின் தாயார் "பெண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. ஆனா... திருமணத்தின் பின்னர் தயா வேலைக்கு போவதில் எங்களுக்கு இஷ்டமில்லை"
தயாவிற்கு தர்மசங்கடமான நிலை. கணவனா? கடமையா?... தேடிய பூடு காலில் சிக்கியபோது அவள் எதையும் துறக்கத் துணிந்தாள், வேலையை விட்டு விடுவதாக பகிரங்கமாய் தெரிவித்தாள்.
மணநாளுக்கான அலுவல்கள் வெகு பாவேதநாயகம்,
மும்மூரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க பருத்தித்துறை.
மாலையிடும் நாளை எண்ணி மங்கை
அவள் ஏங்கி நின்றாள், அப்போது... தயாவின் தலைக்கானது. தனது குடும்பத்தை
கார் ஒன்று படலையடியில் வந்து பாதுகாத்து தங்கைமாரை கரை சேர்ப்பதற்கு
நின்றது. மாப்பிள்ளையின் தாய் தந்தை அவரிவர்களின் கால்களைப் பிடித்து மன
மட்டும் வந்திருந்தார்கள். "ஆமா... பொம் உழைச்சலுக்குள்ளானாள். சிலர் அவளுக்கு
பிள்ளை என்ன தொழில் பாக்கிறா எண்டு உதவிசெய்வதாக உபத்திரவத்தைக் கொடுத்தனர்.
புறோக்கர்கூட எங்களுக்கு சொல்லயில்ல. வேலை தருவதாகக் கூறி அவளின் அழகையும்
ஆனபடியால் இந்தச் சம்பந்தம் எங்களுக்கு உடலையும் காணிக்கையாகக் கேட்டனர்.
வேண்டாம்." கனல் கக்கும் கண்களுடன் "பெண்ணாகப் பிறந்துவிட்டால் கதி இதுதானா!
தகப்பனார் கர்ச்சித்தார். தோளில் இருந்த அவள் அழுதாள். பைத்தியக்காரிபோல் கதறி
சால்வையை உதறியபடி காரில் ஏறி அழுதாள், விடை இல்லை. அவளின் அழுகை
அகன்று சென்றனர். இன்னும் அடங்கவில்லை.
கூடி இருந்தோர் வாயில் அவல் கிடைத் நீண்ட காலத்தின் பின்னர் தயாவுக்கு
தாற்போல் பல சோடனைகள், கடந்த கடிதம் வருகிறது. அது ராகவனின் கையெழுத்
காலத்தில் புதினப் பத்திரிகையில் வந்த திடப்பட்ட விலாசம், பரபரப்போடு அதை அவள்
செய்தியை ஒருவர் அங்குள்ளோருக்கு திறந்தாள், மனவெளியில் ஈரம் கசிய ராகவன்
விளக்குகிறார், இந்த வீட்டில் சம்பந்தம் அன்று உதவிசெய்வதாக கூறிய வார்த்தைகள்
வைக்க அவர்கள் விரும்பவில்லை போலும் அவள் நினைவில் சிக்கின. தன் குடும்பத்தில்
என அவர் சொல்லிமுடித்தார். கரிசனை உள்ள ஒரு ஜீவனை எண்ணி
அங்குவந்த கல்யாணத் தரகரும் இதனை பெருமிதத்துடன் வரிகளைப் படித்தாள்.
ஒரு பொருட்டாகத் தான் எண்ணாததால் தாய்சகோதரங்களை யுத்தவேளையில்
மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிவிக்கவில்லை பிரிந்துசென்று காப்பாற்றிக் கரைசேர்க்க
என்பதைக்கூறி முடித்தார். இது என்ன வேண்டிய கடமை உணர்வு கட்டாயப்
புதுக்குழப்பம்... அவளுக்கு ஏன் இந்தப் பிரிவுக்குள் அவளைத் தள்ளியது.
போராட்டம்..? தயாவின் தலை ராகவனே நேரில் வந்து தயாவை
1 சுக்குநூறாய் வெடித்து சிதறியதான அழைத்து செல்வதற்கான அனைத்து
ஓர் பிரமை. ஏற்பாடுகளையும் செய்தான். அரசாங்கத்தில்
திருமணம் என்றால் பெண்களுக்கு ஒரு சிற்றூழியர் பதவி கிடைக்கும் வரையாவது .
சவால்தானா..?, விண் என்று கன்னங்களில் அவர்களின் கம்பனியில் வேலை பார்ப்போம்
வலி எழும்ப இரு கைகளாலும் அதைப் என்ற தீர்மானத்துடன் அயல் கிராம குடும்ப
பொத்தியவாறு தரையினில் விழுந்தாள். சிநேகிதரான அம்பலத்தாரிடம் தனது
விழுந்தவள் விழுந்ததுதான். இதுவரையில் குடும்பத்தை ஒப்படைத்து புறப்பட்டாள்.
அவள் எழவேயில்லை. 'அந்த அலுவலகத்தில் ராகவனே முழுப்
தூய்மை கெடாத அவளை சமூகம் பொறுப்பாளியாக இருந்தான். அதனால்
அசிங்கமாக பார்ப்பதை அவள் உணர்ந்தாள். தயாவின் படிப்புக்கு ஏற்ற பதவியை அவன்
அதனால் வெறுமை அடைந்து துயர்த் தீக்குள் வழங்கினான், அது தனியார் கம்பனியானதால்
தள்ளப்பட்ட அவளுக்குள் மறைந்திருந்த அவள் இரவுபகலாக உழைத்து ஓரிரு வருடங்
வியாதிகள் எல்லாம் மழைத்துளி கண்ட களுக்குள் தனது இரண்டு சகோதரிகளையும்
| விதைபோல முளைத்தெழுந்தன. கரை சேர்த்தாள்.
அவள் கொழும்பில் வேலை பார்த்த குனிந்த தலை நிமிராது குனிந்திருக்க...
காலங்களில் உணவை மறந்து தூக்கம் அடர்ந்திருந்த கேசச்சுருள் செயற்கைக் காற்றில்
துறந்து உழைத்த களைப்பின் விளைவே இது. நர்த்தனமாடியது. அருகில் அமர்ந்திருந்து .
"நீ இதை எடுத்துச்சென்று படித்து அவளின் அழகை உறிஞ்சியபடி தன் புலன்
முடிப்பதற்குள் இங்கு நான் உயிருடன் களைக் கூர்மையாக்கிக்கொண்டு வேலையைப்
இருப்பது அரிது என அக்கடிதத்தில் குறிப்பு பார்த்த திவாகரன் தயாவின் ரசிகனானான்.
எழுதப்பட்டிருந்தது. வாழ்வின் சுகத்தை எல்லாம் எண்ணி எண்ணி
படித்து முடித்த சுபா ஓடினாள்... ஏங்கினான்.
ஓடினாள்... அதே வாட்டுக்கு ஓடினாள், ராகவன் தயாவை அழைத்து வந்ததிலிருந்து
தேடினாள், அந்தக் கட்டிலில் அவள் அவர்களின் போக்கை திவாகரன் மிக நுண்ணி,
இல்லை. அவதானத்தால் எடைபோட்டான். தான்
(யாவும் கற்பனையே )
மலர்) முரசு
ஜூன் 13 - 19, 2013 )

Page 21
பகுதியில் வசித்து வருபவர் பஞ்சலிங்கம் சிவகெளரி யாழ்நகரப் பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தரம் பயின்று வருகின்றார். இவர் கடந்த 09 ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் கற்பூரம் வாங்குவதற்காகச் சென்றுகொண்டி ருந்தார்.
அப்போது திடீரென தோன்றிய, சுற்றிவர மறைப்புத் திரையிடப்பட்ட முச்சக்கர வண்டியில் வந்த மூவர் சிவகெளரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றினர்.
பின்னர் சிவகெளரி அணிந்திருந்த பஞ்சாபியின் சால்வையாலேயே அவரின் கைகளைக் கட்டினர். கூக்குரலிட்டு சத்தம் எழுப்பாமல் இருப்பதற்காக வாயை இறுக்கக் கட்டிக்கொண்டனர். மிக வேகமாக ஆட்டோ ஓடியது. கண்கள் கட்டப்படாதபடியால் ஆட்டோ
செல்கின்ற திசையை அவதானித்துக்
என்னதான் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்துவதில் பொலிசார் தீவிரமாக ஈடுபடுகின்ற போதிலும்
இவ்வாறு இஸ்டத்துக் குச் திட்டம்போட்டு குற்றங்களை அரங்கேற்றுகின்ற தற்துணிவு எவ்வாறு எமது சமூகத்திற்குக் கிடைத்தது என்று பார்த்தால், பலரது கரங்களும் நீள்வது ஒரே திசையில்தான். நாகரிகத்தின் வளர்ச்சியால், தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் வீடுகளை ஆக்கிரமித்திருக்கின்ற தொலைக்காட்சிகளினூடாகத் தின மும் காட்சிப்படுத்தப்படுகின்ற திரைப்படங்களும் தொடர் நாடகங்களிலும் காண்பிக்கப் படுகின்ற குற்றங்களும் பழி வாங்கும் வழிமுறைகளும் எமதுசமூகத்திலும் அவ்வாறான மனோபாவத்தை உருவாக்கி விட்டிருக்கின்றது.
கொண்டிருந்தார் சிவகெளரி ஆட்டோ வல்வைச் சந்தியூடாகச் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிசார் அவ்விடத்தில் வாகன சோத னையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
பொலிஸாரைக் கண்டவுடன் கடத்தல் காரர்கள் சிவகெளரியின் கழுத்தில் கத்தியை வைத்து "சத்தமிட்டால் குத்தி கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டினர். பயமிகுதியால் மிரண்டு போயிருந்த சிவகெளரியால் சத்தம் எழுப்ப முடியவில்லை. கடத்தல்காரர்களின் அதிர்ஷ்டம் போக்குவரத்துப் பொலி சாரும் ஒட்டோவை மறிக்காது செல்ல அனுமதித்துவிட்டனர்.
அவர்கள் வல்லை வெளியூடாக நெடுந் தூரம் சிவகெளரியை கொண்டு திரிந்த கடத்தல்காரர்கள் அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், தோடு என சுமார் மூன்று பவுணுக்கு மேற்பட்ட நகைகளையும் அபகரித்துக் கொண்டனர். தலைமுடியின் ஒரு பகுதியையும் வெட்டி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் சனநடமாட்டம் இல்லாத
LSS S SS SS SS SS S S S S S S S S S S S S SSS S SS SS SS SS SSS SS SS SSLSS
நாட்டில் அரசியலுக்குள் ஊறிப்போயிருந்த சாக்கடைக்
குணங்கள்தான் நமது பொன்னான வளம் nfôôibi5 BI536aooi5 olib aESTrLrra6
IDnsönólans 19Osb/bgi. Efnism e u iftaplb Bayligi II Bajt 1 плаћајућ அழித்தொழிக்கப்பட்டிருந்தன. அகதிகள், அாதைகள், அங்கவினர்கள், ஆதரவற்றோர், விதவைகள் என்ற
TII, ബ 6.NETITTIESEDTTAGEEDILI BLITIib, 5 JAIL UJT1b கம்மைத் தொடர்ந்தது. இப்பொழுதும் தொடர்கின்றது. இந்த இழிநிலைக்கு GGGOT LIGO Graugos III இனிமேலாவது ஒரு கணப்பொழுது
Pßleigl rí65Tref|09 6250 91urpô:
AffsBMITéð grafrar ?
இலங்கையில் சமூக இணக்கப்பாடு என்பது சான் ஏற முழம் சறுக்கும் கதை யாகவே அமைந்து விட்டது. ஒருபுறத்தில் இயல்பாகவே சமூகங்களுக்கிடையிலான இன செளஜன்யமும் சகவாழ்வும் நடந்து கொண்டிருந்தாலும் அது இன்னொருபுறத்தில் விஷம சக்திகளால் திட்டமிட்டு சீர குலைக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றது.
இது அரசியலில் தொடங்கி நிர்வாகம் வரையிலும் நடக்கின்றது. கறுப்பும் வெள்ளையுமாகத் தோன்றும் இந்த தெளிவற்ற நிலைப்பாடு காரணமாக நாம் அனுபவிக்கவேண்டிய அமைதியும் ஆனந்த மும் எங்கோ ஓடி மறைந்து துயரமும் சோக முமே நம்மீது ஒட்டிக் கொண்டுள்ளது.
நாட்டில் அரசியலுக்குள் ஊறிப்போயி ருந்த சாக்கடைக் குணங்கள்தான் நமது பொன்னான வளம்மிக்க தேசத்தை சுடு காடாக மாற்றிவிட்டிருந்தது.
ஒப்பற்ற உயிரகளும் தேடிய தேட்டங்க ளும் அழித்தொழிக்கப்பட்டிருந்தன. அகதிகள், அநாதைகள், அங்கவீனரகள், ஆதரவற்றோர், விதவைகள் என்ற சோக வாரத்தைகளுகத நாம் சொந்த
EGGLOMñGUIDELlist) fћ||Ш mhIfi២៣fiIffff
fiffffIffiក្រពើ
fញ្ញា ហើយថាITថា
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

དརྒྱུད་ الذاتي
EWÒ
فارقي
pја,
ܘܶ
நடாத்தப்பட்டதாகத் தெரிய
W بلاگ தனிப்பட்ட பகையினால்
愛ー。
பகுதியில் ஆட்டோ சென்று கொண் டிருந்தபோது, சிவகெளரியைத் தூக்கி வீதியில் எறிந்துவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடிவிட்டனர்.
சிறிதுநேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்ட சிவகெளரி வல்லைவெளியின் வெட்டவெளியில் நெடுந்தூரம் நடந்துசென்று ஒரு குடியிருப்பை அடைந்தார்.
அங்குள்ள வீடொன்றில் இருந்தவர்கள் ஏற்கெனவே சிவகெளரிக்கு அறிமுகமானவர்களாக இருந்தமை சிவகெளரிக்கு ஆறுதலாக இருந்தது.
அவர்கள் சிவகெளரியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு செல்கின்றமையால் சிவ கெளரிக்கு அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டி ருந்தது. அவர்கள் சிவகெளரி யின் பெற்றோருக்கு சம்பவத்தை அறிவித்ததைத் தொடர்ந்து சிவகெளரி யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்தக் கடத்தலின் சூத்திரதாரிகளாக அச்சு வேலிப் பகுதியில் வசிக்கின்ற பெண் ணொருவரும் இரண்டு ஆண்களுமே சம்பந்தப்பட்டிருப்பதாக சிவகெளரி பொலிசாருக்குத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அச்சுவேலியில் வசிக்கும் 65 வயது நிரம்பிய குறித்த பெண்ணை யாழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஏனைய இருவரைக் கைது செய்வதற் கான முயற்சிகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் இதுவரை மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளின்படி குறித்த
மாக்கப்பட்டோம் துயரம் நம்மைத்
தொடர்ந்தது. இப்பொழுதும் தொடர்கின்றது.
இந்த இழிநிலைக்கு என்ன காரணம் என்பதை நாம் இனிமேலாவது ஒரு கணப் பொழுது நின்று நிதானித்து ஆறஅமரச் சிந்தித்தால் என்ன?
மனித வாழ்க்கை ஆகக் கூடிப்போனால் நூறு வருடங்கள்தான். புறநடையாக ஒரு சிலர் தள்ளாத காலத்தில் ஊசலாடிக் கொண்டு உயிர் பிழைத்திருக்கக் கூடும். இதற்கு மேல் யாரும் இங்கே உயிர் வாழ் வோம் என்று இந்த உலகத்தில் உரிமை கோர முடியாது.
இன்று பிறக்கப்போகும் பச்சிளம் பாலகன் உட்பட இப்பொழுது உலகில் இருக்கும் எழுநூறு கோடிப் பேரும் இன்றிலிருந்து நூறு வருடத்தில் இந்த உலகைவிட்டே மண் மறைந்திருப்பார்கள். இப்பொழுதிருப்பவர்களுக்குப் பதிலாக இன்னொரு புதிய சமூகத்தார் இந்த உலகத்தை ஆளத்தான் போகின்றார்கள் இது நாம் விரும்பியோ, விரும்பாமலோ இயல்பாகவே நடந்து விடும். இதுதான் உலக நியதி.
இத்தனைக்கும் மத்தியில்தான் இங்கே எத்தனை போராட்டங்கள் ஒருவருக்கு இன்னிெருவர் சதிசெய்து கொண்டும் தீங்கிழைத்துக் கொண்டும் வாழப் பழகிக் கொண்டுள்ளோம்.
மனநிலையில் நாங்கள் மாறுபட்டு நிற்கின்றோம். மனிதாபிமானக் கடமையை மறந்து அதிகார மமதையால் ஆண்வம் பிடித்தலைகின்றோம்.
சிறுபான்மை, பெரும்பான்மை, அரசன், ஆண்டி என்ற பாகுபாடுகள் நம்மை அழிவுக்குத்தான் இட்டுச் செல்கின்றன. எதிர்கால சந்ததிக்கு பாதுகாத்துப் பக்குவமாய்க் கொடுக்கவேண்டிய தேசத்தின் சொத்துக்களை நாம் துவம்சம் Gajuluaŝesör (3D Tub,
மனித மனங்களில் குடிகொண்டுள்ள மனிதாபிமானமற்ற இழி குணங்களால்தான் நாம் அகதிகளாகவும், விதவைகளாகவும், அநாதைகளாகவும், அங்கவீனரகளாகவும் அலையநேர்ந்தது. சொத்துக்கள் குறை
வந்துள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பொலிசார் தொடர்ந்தும் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் நாம் எங்குசென்று கொண்டிருக்கின்றோம் என்ற அச்ச உணர்வையும் எம்மை நாமே கேள்வி கேட்கவேண்டிய நிர்ப் பந்தத்தையும் ஏற்படுத்துகின்றது. பருவப்பெண்களை மிகவும் பாது காப்பாக கட்டிக்காத்து வளர்த்த சமூகம், சொந்தப் பகைக்காகவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் அவரைப் பகடைக் காய்களாகப் பார்க்கின்ற கீழ்த்தரமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்
என்னதான் சட்டம், ஒழுங்கு அமுல் படுத்துவதில் பொலிசார் தீவிரமாக ஈடுபடுகின்ற போதிலும் இவ்வாறு இஷ்டத்துக்குச் திட்டம் போட்டு குற்றங்களை அரங்கேற்றுகின்ற தற்துணிவு எவ்வாறு எமது சமூகத் திற்குக் கிடைத்தது என்று பார்த்தால்,
பலரது கரங்களும் நீள்வது ஒரே திசையில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியால் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் வீடுகளை ஆக்கிரமித்தி ருக்கின்ற தொலைக்காட்சிகளினூடாகத் தினமும் காட்சிப்படுத்தப்படுகின்ற திரைப்படங்களும், தொடர் நாடகங் களிலும் காண்பிக்கப்படுகின்ற குற்றங் களும், பழிவாங்கும் வழிமுறைகளும் எமது சமூகத்திலும் அவ்வாறான மனோபாவத்தை உருவாக்கி விட்டி ருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்து சென்று எமது சமூகத்தைச் சீரழிப்பதில் இருந்து தடுப்பதற்கு, நீதித்துறையும் நீதியின் காவலர்களான பொலிசாரும் குற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்து வதோடு அதுபற்றிய செய்திகளை மக்களுக்கு அறியச்செய்து தண்டனை பற்றிய அச்சத்தையும் குற்றச்செயல்கள் பற்றிய விழிப்பையும் ஏற்படுத்துவது அவசியமாகும்
யாடப்பட்டன. சுக வாழ்வு பறிபோனது நடந்ததை எல்லாம் ஒரு தீய கன வாக மறந்து, மீண்டும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் நாம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்த வாழ்வு வாழவும் நமக்கு இப்பொழுது ஒரு அரிய சந் தரப்பம் கிடைத்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற இனத்துவமான வன்முறைகள் நம்மையெல்லாம் சீரழித் திருந்தது. அதன் எச்சசொச்சங்கள் இன்னமும் அழியாக் கறைகளாய்ப் படிந்திருக்கின்றன.
இப்பொழுது நம் எல்லோர் முன்னிலை யிலும் இருக்கின்ற பணி இந்தக் கறை களைத் துடைத்தெறிவதாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த முயற்சிகளும் கடந்த காலத்தைப் போன்று கறுப்பும் வெள்ளையுமாகத் தோன்றுவதுதான் sഖങ്ങണ്ഡuണിLgtB ഉ_ബണg.
அரசியல் மட்டத்திலும் நிர்வாக மட்டத்திலும் ஆன்மீக மட்டத்திலும் இந்தப் பணிகள் சமாந்தரமாக ஏக காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆயினும் அரசியல் மட்டத்தில்தான் இனப்பாகுபாட்டிற்கான
DAL9ĝ5g56TTLÓLÜLILLg5 676őTAD GIUGNOTODI கள் நமக்குப் புகட்டப்பட்டிருந்தாலும் இப்பொழுது ஆன்மீக மட்டத்திலும் எழுந்துள்ள அசிங்கமான சிந்தனைகள் உற்றுக் கவனித்தால் அது நாட்டை மீண்டுமொரு அழிவுக்கு இட்டுச் செல்லுமா என்ற அங்கலாய்ப்பு உள்ளது. எனவே இத்தகைய குரோதவிரோத செயற்பாடுகளை நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குகளைக் கடைப்பிடித்து கட் டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசியல் அதிகாரத் தரப்பினர் முயலவேண்டும். கடைசி வரையும் நாட்டு மக்கள் நம் பிக்கை வைக்கக் கூடிய ஒரே ஒரு இடம் நாட்டிலுள்ள சட்டமும் ஒழுங்கும்தான்.
அந்த சட்டம்,ஒழுங்கு நிர்வாகத்திலும் சறுக்கல்கள் ஏற்படுமாக இருந்தால் நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் மேலோங்கும், அதைவிடப் பயங்கரம் வேறொன்றும் இருக்க முடியாது. எனவே இந்த விடயத்தில் எல்லோரும் இணைந்து செயற்படவேண்டும்

Page 22
。
சித்திரத்தில் கூட இதழ்களில் - எப்பற தேனூறுகிறது?" என்று மயங்கியிருக்கிறான்
"பூரித்த கணியிரணிடை காணக் கணிணிரணிரு மோதவில்லையே என்று
aig59 lá gaidí laipriail"
"சுவை தரும் கனியிரண்டை கொய்வது எந்நாளோ?" என்று ஏங்கியிருக்கிறான் மாதுளம் பூ நிற மேனியில் மண்மத ராகம் மீட்டுவது எந்நாளோ?" காமம் தலைக்கேற ஜாமம் முழுக்க விழித்திருக்கிறான்
"கோட்டையை பிறத்து Саылшоөлөмыбыбарш — шыбаа
Goud கி மூட்டையாகக் 6.Φ.ΠΕΧΝΟ riod фі :: ”ಗಾ। குதிரைகளின் குளம்பற
as a captation எழும்பியபுழுதியிலும் மறைந்து |ိပွါ ကြီးများ Bainansessõaoao é9GAG dipasnið
Centre
இொ குமுதமலர் வாயில் குறுக்க | რაიანთი an வேண்டும் அமுதம் கழுகு e) toајал. மரத் தோளில் வழுக்கிவிழ -ெ வேண்டும் அங்குநிகழ்கழுத்தில் east από το 。 cm கொஞ்சி மகிழ வேண்டும் 266066 ово
பத்மினி எழுதுவது உம்மை பொங்கு கடல் போல குமுறியது от това е отво. ப்தம் காமம் தங்குதடையின்றி enging சிந்து ராணி தாவியது மனம் முலிலி որն արcն նe) 60, ருெ மஜரின் கோட்டை GOUD
○cm cm வீழ்ந்ததும் மகிழ்ச்சியில்லை അബ് என் தோழிகளுடன்
மல்லி மன்னர் கைதானதும் 臀。 களிப்பில்லை பத்மினி ീബ .醬" எங்கே? பதுமை எங்கே? வருகிறோம் |cm。。。 அலாவுதீன் விழிகள் வழியில் யாரும் தந்த சிலை நேரில் அவளைத்தானி தேழன Ddagoen
| - სპის ინცინის" - தி ே "வெற்றிக் கனி சுவைத்து * அலுத்துவிட்டது அவளே கனி ெ தி ... бало6әмѣаѣ 6увамтшла | опа, а шири по
• இருக்கிறது" மடல் ஒன்று கைக்கு வருகிறது வியந்திருக்கின் அவன் கரம் சேர்ந்தது கட்ன்ெ
சிைந்திய ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முவே இருக்காதுபோல் தெரிகிறதே?
ബ அரியாலை 3ஆவது திருந்த சட்டத்தை *リ என்ன விலைகொடுத்தேனும் அமுல் | } *T அதைத்தடுத்து 13ஆவது திருத்தத்தைப் ബ GESTIGE BULUTUT 25 JU5GTIG தெரியவில்லை அதிகரத்திலிருப்பவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அது властта நாட்டிலும் சட்டமாகிறது
ܘܣܛܐہے۔ வி சிந்தியா வெளிநாடு செல்வதற்காக பனத்தை வெளிநாட்டு முகவர்களிடம் கொடுத்து ஏமாறுபவர்களை என்ன
திருகோணமலை Earl Drillets அதைத் தடுத்துநிறுத்த முடியாது திாப்பத்திருந்தாவில் திருட்டை ஒழிக்க முயாது என்பது
களின் உணர்வுகள் படாத பாடுபடுகின்றது.
ைெசிந்தியா முண்கோபம் வருபவர்களுக்கு எண்ண தண்டனை கொடுக்கலாம். அதற்கு ஒரு வழிசொல்லுங்கள்?
Єу-дтабl455lшай,
மட்டக்குளிய
முன்கோபம் இருப்பவர்களிடம் நல்ல அன்பு
கொண்ட உள்ளமும் இருக்கும். வஞ்சகர்கள் கோபப்படமாட்டார்கள். முன்கோபிகள் வஞ்சம் தீர்க்கமாட்டார்கள். தண்டனை கொடுப்பதற்கு முன்னர் மற்றவர்களை எந்தளவுக்கு புரிந்து கொண்டீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
అత్రe2
Qefjaður! ungb. aseó), en áðsb Sauð பெயர்ந்த மக்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்
uGalian fascia...?
மா.ஆதவன்,
பூவரசங்குளம் அந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அரசியல் பலம் தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால் அது செயற் திறன் அற்றவர்களிடமல்லவா உள்ளது.
இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதுபோல் இருந்த தவறுக்கான அறுவடையை அனுபவித்தோம். இப்போது அரசியல் சூழலில் உணர்ச்சியின் பெயரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எடுக்கின்ற தவறான தீர்மானத்திற்கான அறுவடையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்களோ என்றுகூட சிலர் கூறுகின்றார்கள். நம்மை தெருவில் நிறுத்தியதும் தமிழ் தேசிய உணர்வுதானே அதற்காக நாம் கவலைப்படக்கூடாது. தெருவில் நிற்பதால்தான் நம்மை மறத் தமிழன் என்று கூறுவார்களோ?
சிைந்தியா இலங்கை இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறுவதை ஜெயலலிதா தடுப்பது ஏன்?
Gruðaferom.
தர்ஹாநகர்
அதுவும் ஒருவகையான ஈழத் தமிழ்
உணர்வுதான் என்கின்றனர். அங்கே பகையும், இங்கே உறவுமாக ஈழத் தமிழர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

албал 636601001 எந்த மேனியை சுல்தானி அலாவுதீன் மறுக்கவில்லை திணிட வந்தானோ அந்த அனுமதி கொடுத்தான் மேனியை தி திண்று
(pg.ogggji “adual பிரியாவிடை போலிருக்கிறது. பத்மினி" அலாவுதீன் தன். பெற்றுக் கொள்ளட்டும் என்று வாழ்க்கையில் முதல் நினைத்தார் தன் கருகே முறையாக உடைந்தழுதான் ഖബ ിത്ര Саратавала» аль656 па "போரிலே வென்றேண்
பெண்ணே உன்னிடத்தில் Basingölgud (Burr Gaergraffi" மார்பில் அழத்தும்
60 lõîGOITATGØ. நாண் என்ன விரன் நான் எனின விவேகள்?
கேட்டது சந்தம் வளைகரக் சத்தமல்ல வாட்கள் உராயும் σόουδιμεύευδαίο ο Ερρ ԵՄՄՈւեյնռ06, Անյան Եց):
oddiി ബത്ത social entent"
。Icm "ancm" கர்ைட இடமொரும் மனதை
மேயவிட்டு கட்டறுத்த парла да ато மாடாயி அலையவிட்டு Mula ni Aama தொட்டழிக்க நினைந்தேன் அடங்காத கோபத்தோரு கட்டாய காதலி கொண்டு ஆணையிட்டான் அவிநாள் மந்திரத்தாலி மாங்காய் விழாது கட்டாயத்தால் 'ரித்துர் கோட்டை சிதறுண்டு காதல் வராது ошлом об ырлары
օanon ageրն తత அலாவுதீன் கைப்பற்றிய
: t (ВѣпГеоLапошарав6llГф 6009 (UTC) Garajga CCG
கோட்டைக்குள் புகுந்தான் D
நினைவாக இதனை
Ole Hede ஆராய்ந்தும் பார்க்கலாம் ഖ് : al உராய்ந்தும் பார்க்கலாம் அவன் அங்கு கண்டது Job அனைத்தும் கொள்ளலாம் நிதிக்கும் அழகியை வில நனைத்தும் கொள்ளலாம் 。 uncm cm "சென்ற இடத்தில் செலவிடா
■、 தீதொரீஇ айталоо шар б9йlшпш0өй айбарбыл கண்டு தர அல் நன்றின்ால் உய்ப்பதறிவு" என அள்ளலாம் கனவு நீறாகிப் போனாள் அதிகாரம்:43 - குற42 U9aso-bak66OGI LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS அலாவுதீனி 2il gafleoedd SY S G S S S sMMTLSMMTLLLLLTL LTTS பவிலக்குகள் னையத்தளத்தால் அடங்கி நடக்கவேணும் எண்கிறது வந்தன. அளககள் தியவழிக்கு ஆண்வர்க்கம் அப்பழயெனின் இன்னொரு செல்லும் போக்கு ஆண்களின் அடக்கம் என்ன? விண்ணப்பமும் രi 69 LAUGBømaglaof, வந்தது 。- salaeofnunt.
அபங்கிநடக்கும் பெண்மை பாதுகாத்துக் எண் கணவர் . ошотобу GasTeod ിdiബം e mলতাটে ভঙ্গেত மதித்து మిశాలి ஒரு தடவை ஏதோ பேஸ்பு :
வந்ததால்தான் இவர் UpLDITELD. கள் தீயவ செல்வதுபோல் நீங்கள் கூறுவது சிைந்தியா பிரெஞ் ஒப்பண் டெனிஸில் கொஞ்சம் வேடிக்கையாகவுள்ளது வேறு 8 முறை சம்பியண் பெற்று ஸ்பெயின் стәл66опелеоп asплесотгвањ6, 6єпа வீரர் நடால் சாதனை படைத்
களை தீயவழியில் இட்டுச் செல்கின்றன துள்ளாரே.? என்பதையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்
சிெந்தியாகாதலுக்காக
பெற்றோரை இழக்கும்
L D M C LLL LL
கொமுகிலன்
காதல் என்றாலே பெற்றோர் எதிரப்
பதும் பிள்ளைகள் அதையும் தாண்டி காதல் மோகத்தில் எல்லைகளைத் தாண்டி முயற்சிப்பதும் இயல்புதான்
: 63 Dnep Geogo elu மளவுக்கு பிள்ளைகள் போவது காதலா as ang Go unsog Lub Glasnapso sa Lu
சொல்லவில்லை. காதலின் பெயரால்
நடால் திறமையான வீரர். அதில் பெற்றோரை வெறுப்பதும் கொலைகள் சூதாட்டத்துக்கு இடமில்லை. டெனிஸ் செய்யத்துணிவதும் அழியாத களங்கத்தை விளையாட்டில் உலக அரங்குக்கு பல
@šā hւմbմ அசிங்கத்தையும் வீர்கள் வரவேண்டும். அது எளிதான
°eups、O காரியமல்ல. அதுவரை நடால் ஒரு சிலரே
DLLssile BLSegi Beoso தொடர்ந்து பிரகாசிப்பார்கள் அதில்
алибоопр. ஆச்சரியமில்லை.
SS
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் snoota loob sob Doloa , ഫഞ്ഞp (bure 48 ഖമ്രി മഞ്ഞഥiര மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறைநிறைகளை நிவரத்தி செய்து கொள்ளலாம்
1 ஒடிப் போனவர் தேடிவர வேண்டுமா?7 குடிபோதையை நிவர்த்தி 2 தொடர்ந்து கணவன் மனைவி வேண்டுமா?
Seorasan? 8 தீராத நோய்க்கு பரிகாரம் 3. காதலன் காதலிபிணக்கு தீர Coosaurs?
Caeci (SuDr? 9. இழந்ததை மீட்க வேண்டுமா?
4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆண்மை குறைபாடுகளா? 5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1 தெட்ட தெளிவான ஜாதக 6. இழந்ததை ஈடுகட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு.
.a 1
ent வெலிய ைெ துர்க்க விே தேவஸ்தா
. (i 05:250:
Bibli 3 – 19, 2013
PKMM) UP
gULATT

Page 23
(இ 4 19 டு' அ
நீங்கள் எவ்வளவு தாக்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதுக்கு. நான்: அப்புடினா...
டாக்குத்தரே பதின்மூன்
றாவது திருத்தத்தை சுகப்படுத்த வைத்தியமே இல்லையாங்கோ?
டாக்: ஏன் இல்லை... அதுதான் பொலிரிக்ஸ்ஸில டாக்குத்தர் பட்டம் வாங்கிக் கொண்டவர்கள், பதின்மூன்றுக்கு ஒப்ரேசன் செய்யப்போகினமே. பாராளு
மன்றந்தானுங்களே பதின்மூன்றுக்கு நான் சொல்வதெல்லாம்
ஒப்ரேசன் தியேட்டர். அங்கு வைத்துத்
தானுங்கோ ஒப்ரேசன் நடக்கப்போகுது. பொய்; பெடிப்பைத்
அந்த ஒப்ரேசனில பதின்மூன்றுக்கு . தவிர வேரொன்றும்
மூளை, ஹாட் மற்றும் கிட்னி ஒப்ரேசன் இல்லை.
செய்து பதின்மூன்றை நிரந்தர சீக்காளி . யாக்கிப் போடுவாங்களுங்கோ. பிறகு
பதின்மூன்று கொஞ்சம் கொஞ்சமாக வணக்கமுங்கோ. பதின்
அழுந்தி செத்துப் போயிடுமுங்கோ. மூன்றாவது திருத்தத்திற்கு
நான்: நீங்கள் சொல்லுறதைப் பார்த் கடுமையாக உடம்புக்கு சரியில்லை
தால் பாராளுமன்றத்தில் பதின்மூன்றுக்கு யுங்கோ. ஹாட்டில ஒரு ஒப்ரேசன்
நடக்கவிருக்கிற திருத்த ஒப்ரேசனுக்குப் செய்யவேணுமாமுங்கோ , பிறகு
பிறகு பதின்மூன்று கோமாநிலைக்குப் கிட்னியிலயும் சின்னதா ஒரு
போகும் இல்லாட்டில் அங்கங்கள் செயல் கட்டிங் செய்யவேணுமாமுங்கோ.
இழந்து தள்ளுவண்டியில வைச்சுத்
தள்ளிற நிலைமையை அடையும் எண்டு பதின்மூன்றாவது திருத்தத்தை
சொல்லுறியளோ? முழுமையான உடல் பரிசோதனை
டாக்: மனுசனுக்கு நடக்கிறது நோய் செய்த டாக்குத்தரிடமே கேட்டேனுங்கோ குணமாகிற ஒப்ரேசன், பதின்மூன்றுக்கு அவர் என்ன சொன்னவர் எண்டதை
நடக்கிறதோ அதை அவுட் ஆக்கிற நீங்களும் படியுங்கோவன்.
ஒப்ரேசனுங்கோ. ஏன் இப்புடிச் சொல்லுறன் நான் : டாக்குத்தர் பதின்மூன்றாவது எண்டாலுங்கோ, ஒப்ரேசன் செய்யப்போற. திருத்தத்தின்ர நிலைமை எப்புடி
டாக்குத்தர்கள் யார் எண்டு தெரியுமோ, இருக்குது?
தாடி வச்ச வீரமான டாக்குத்தர், டாக்: அதுக்கு 13 எண்ட எண் செட் பட்டம் பெற்ற சம்பியன் டாக்குத்தர், டானதே அவ்வளவாக பொருந்திப்
கோட்டயில ராஜாவான டாக்குத்தர், போகவில்லையுங்கோ. அதுதான்
இவர்களுக்கு கை உதவியாக அதுக்கு தொடர்ச்சியாக காச்சலும்,
முடியை மொட்டை போட்டுக் தடிமனுமாக இருக்குதுங்கோ. அது
கொண்டு புதுசா பலப்பரீட்சைக்கு மட்டுமில்லையுங்கோ, அதுக்கு மூளை இறங்கியிருக்கிறவர்களுங்கோ. இப்படி யிலையும் சின்னதாக ஒரு டியுமர்
ஒரு கூட்டமே கத்தியும், கம்புமாக இருக்குமெண்டு ஒரு டவுட்டாக
கிளம்பியிருக்குதுங்கோ. இருக்குதுங்கோ.
நான்: பதின்மூனுக்கு இப்படி நான்: வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஒரு ஒப்ரேசன் நடக்கப்போகுதே இதில் மாவட்டங்களிலை அது சுகமாகத்தானே சிறுபான்மையின பெரியோர்கள் என்ன இருக்குதுங்கோ?
செய்யப்போகினம் எண்டதைப் பற்றி டாக்: ஏன் கிழக்கிலையும்
உங்களுக்கு ஏதேனும் தெரியுமோ? லேசான காச்சலோடை இருக்குதுதான். டாக்: எனக்குத் தெரிந்தவரை வடக்குப் பக்கம்தானுங்கோ அதுக்கு
உங்களுடைய சிறுபான்மை தலை ஒத்துவருகுதில்லை, வடக்கு, கிழக்கு
வர்கள் அப்படி ஒண்டும் அலட்டிக் மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய
கொண்டதாகத் தெரியவில்லை. சில மாவட்டங்களில பெரிசாக நினைக்க |
பேரின்ர தந்திரோபாயங்களைப் வில்லையுங்கோ. லேசா இருமல்,
பார்த்தால் அவர்களும் ஒப்ரேசன் தலைவலிதானுங்கோ வந்தது. அதை
தியேட்டருக்குள்ள தங்களுடைய சமாளிச்சுக் கொண்டாங்கள்.
முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு கத்தி நான்: டாக்கு.. நீங்க அப்புடிச்
எடுத்துக் கொடுப்பினம்போலை இருக்கு சொன்னாலும் ஆரம்பத்தில பதிமூனு
துங்கோ. பதின்மூன்றுக்கு என்ன ஆரோக்கியமாகத்தானே இருந்திச்சுது?
நடந்தாலும், தங்களுடைய பதவிகளுக்கு டாக்: அது உண்மைதானுங்கோ.
ஒப்ரேசன் நடந்திடக்கூடாது எண்டதில ஆரோக்கியமா இருந்ததை ஈ.பி.ஆர்.
ரொம்பக் கவனமாக இருக்கினமுங்கோ. எல்.எப். சரியாக பராமரிக்கவில்லை,
அட டாக்கு... டாக்கு... உங்களுக்கும் உங்கட தம்பி பிரபாகரன் கேன்சர்
எங்கட பொலிரிக்ஸ் புரிஞ்சு வாறளவுக்கு நோயை கொடுத்துப்
போயிட்டுதே. பொலிரிக்ஸில இதெல்லாம் | போட்டார். அது என்ன வடிவேலுவா
சகசந்தானுங்கோவ் ஹி... ஹி... ஹி...
யாவும் கலப்படமற்ற பொய் toco 1ooo 1ooo 10o0 1ooo ooo 1ooo 1ooo 1000 1000 1Goo 1000 teco teco teac
உலகை வியக்க வைத்தவர்கள்
சூரிய ஒளியில் ஒரு ரகசிய ஆயுதம்)
"நம் படையெடுப்பு வெற்றி பெற்று, சைகியூஸின் மக்களைக் கொல்ல நேர்ந்தால், ஆர்கிமிடீஸுக்கு எவ்வித அபாயமும் நேரக்கூடாது. வீட்டையும் சேதப்படுத்தக்கூடாது" என்று ஆணை பிறப்பித்திருந்தார் ரோமானியத் தளபதி.
ரோமானிய கடற்படை வில்லெறி தூரத்துக்கு கிரேக்கக் கோட்டையை நெருங்கிற்று. மீண்டும் அந்த ஒளிப்பந்து கோட்டையிலிருந்து தகதகத்தது.
ஆனால் இப்போது அதன் ஒளிவெள்ளம் பயங்கரமாக இருந்தது. வெறும் சூரியஒளிப் பிரதிபலிப்பல்ல அது. ஒரே சீராகக் கப்பல்களை நோக்கி தகதகக்கும் ஒளிக்கற்றைகள் பாய்ந்துகொண்டிருந்தன. சில விநாடிகளில் "ஐயோ, நெருப்பு... நெருப்பு” கூக்குரல், கப்பல் தளங்களிலிருந்து எழுந்தது. ரோமானியக் கப்பல்கள் தீப்பற்றி எரியலாயின. ஒருசில விநாடிகளில் ரோமானியப் போர்க்கப்பல்கள் பல, தீபிடித்து எரிந்து நாசமாயின. தாக்குதல் ஏதுமின்றி தங்கள் கப்பல் படையை நாசமாக்கிய கிரேக்கர்களுடைய சாகசத்தின் பின்னால், ஆர்கிமிடீஸின் அறிவு செயற்பட்டிருக்கிறது என்பதை ரோமானியர்கள் அறிந்தார்கள்.
பிரம்மாண்டமான கண்ணாடிகளின் மீது சூரியஒளியைத் தேக்கி, அதைக்குவித்து, கிரேக்கக் கப்பல்கள் மீது திருப்பிவிட்டு தீப்பிடிக்கச் செய்த சாதனையை நிகழ்த்தியவர், கணித மேதை ஆர்கிமிடீஸ்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தில், வில் எறி எல்லையில்தான் இதை நிகழ்த்த முடியுமானா லும் எதிரிகளைப் பீதி கொள்ளச் செய்தார்.
(தொடரும்...)
ஜூன் 13 - 19, 2013
தினபு

இந்தவாரம் உங்கள் பலன் 7
இ ((13.06.2013 தொடக்கம் 19.06.2013 வரை)
மேடம் சகோதர சகோதரர்களின் திரு
மணம் போன்ற சுபகாரிய நிகழ்ச் 8|சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்கு வீேர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மொற்றம் ஏற் படலாம். உத்தியோகம் 8இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். வெகுகாலமாகக் காணாமற்போன 9/பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு 8வந்துசேர வாய்ப்பு உள்ளது. கணவன். மேனைவிக்கிடையில் அந்நியோந்தியம் 6ெ அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நல்ல விேளைச்சல் ஏற்படும். பெண்களுக்கு தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி வந்துசேரும்.
- துலாம் )
பெண்களால் வடதிசையில் இருந்து
பொருள்வரவுகள் உண்டாகும். நாட் பட்ட அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இதுநாள் வரை இருந்துவந்த நெருக்கடிகள் மாறி பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வெகுகாலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். உறவினர்களின் வரவுகளால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கல்வி பயிலும் இடங்களில் சிற்றில் சச்சரவுகள்வர இருப்பதால் மிகுந்த கவனமு டன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும்.
இடபம் உறவினர்களின் திடீர் வரவுகளால்
மனத்தைரியமும் பொருள் வரவும் /ேஉண்டாகலாம். சகோதர சகோதரிகளுடன் 9வீண் மனச் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் Iெ உருவாகும். தாய்வழி மாமன் மூலம் சில 8பிரச்சினைகள் வந்துசேரும், வெளிநாட்டு விேசயங்களில் எதிர் பார்த்த நபர்களிடம் 8 இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். 8 உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகள் - கெளுடன் மனக்கசப்புகளும் அவர்களால் பணி /ே இடமாற்றமும் ஏற்படலாம். செய்தொழிலில் 9 பங்காளிகளுடன் இருந்த மனச் சஞ்சலங்கள் |ேதீர்ந்து நிம்மதி அடைவீர்கள், பெண்கள் 8 விசயத்தில் அவப்பெயர்கள் ஏற்பட இருப்பதால்
கவனமுடன் இருத்தல் நல்லது.
(" "விருச்சிகம்)
நீண்டகாலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்துசேரும். வீட்டை திருத்தி கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கோண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காணாமற்போன பொருட்கள் காவல்துறையினரின் உதவி களால் திரும்பக் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் இருந்துவந்த பாதிப்புகள் சற்று குறையும். கணவன் - மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
மிதுனம் அரசியல் வாதிகளிடம் இருந்து
- எதிர்பார்த்த காரியங்கள் நிறைவே8றும் காலமாகும். வீட்டைத் திருத்திக் 8கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்துவிட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். 9|புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் ஒ| பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர 8 இருப்பதால் கவனமுடன் இருக்கவும்.
மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட் களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய |ேவேண்டாம். உற்றார் உறவினர்களின் திடீர் வெரவால் மனம் மகிழ்ச்சியும் பொருள்வாவும் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து
இருந்த பண உதவிகள் கிடைக்கும்.
033) 003),000, 0001, 000), 001. 009, 033), 033. 003), 5091 333,33), 33. 003),000,000,000,000, 033),000,000,000,000,0001 353,000,000,000,000), 30),000, 50, 000333,
தனுசு /கணவன், மனைவி உறவுகளில் இன்னும் சற்று பிரச்சினைகள் வந்து போகலாம். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் | கிடைக்கக் கூடிய காலமாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சி களைச் சற்று தள்ளிப்போடுதல் நல்லது. | தங்கம் வெள்ளி போன்ற உலோகப்பொருள் வியாபாரிகள், பூமி சம்பந்தமான நிலபுலன்களை வாங்குவோர் விற்போர் கள், ஹோட்டல் தொழில் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் | பலன்களை அடைவார்கள். வெளிநாடுகள் சென்றுவருதல் போன்ற விசயங்களில் கவனம் தேவை.
கடகம் கணவன், மனைவி உறவுகள்
சுமாராகக் காணப்படும். தந்தை - 9 மகன் உறவுகளில் வெகுகாலமாக இருந்து 8 வந்த பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதி 8 அடைவீர்கள். தீராத நாட்பட்ட நோய்கள் 5 தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் 8) கிடைக்கும். நீண்டகாலமாகத் தடைப்பட்டு 9 வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் ஓl செய்துவர எடுத்துக்கொண்ட முயற்சிகளில் 8 வெற்றிபெறுவீர்கள். வங்கிகளின் மூலம்
எதிர்பார்த்து இருந்த பணம் கைவந்து 8 சேரும். காதல் விசயங்களில் நல்ல செய்திகள் 9 வந்து சேரும். பொதுவாக இது ஒரு
(சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
மகரம் கணவன், மனைவி உறவுகளில்
காரணமற்ற வீண் பிரச்சினைகள் உருவாகி மனக்கசப்புகள் ஏற்படலாம். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவன - முடன் இருப்பது நல்லது நீண்டதூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்றுவருவார்கள். நண்பர்கள் உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். காதல் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றாகும். தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும்.
சிங்கம்
(குடும் பத்தில் மன அமைத - |சியுடன் சந்தோசம் நிலவும் காலமாகும். 8 பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் . பொருட் செலவுகளும் ஏற்படலாம். குல ெேதய்வ ஆலய வழிபாடுகளைச் செய் 9வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். Iெ பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள் மீேது வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக
இருப்பதால் கவனமுடன் செயற்படவும். உடல்நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருந்துவாவும். நீண்டதூரப் பயணங்களைத் தள்ளிப்போடுதல் நல்லது. 8 பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
தரும் வாரமாகும்.
கும்பம் வெகு காலமாக எதிர் பார்தது
இருந்த வங்கி உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள் ளது. புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்துறையினருக்கு | நினைத்த இடங்களில் பணி இடமாற்றமும் பதவிஉயர்வுகளும் உண்டாகும். குடும்பச் சொத்துக்கில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்.
கன்னி
வெளிநாடு சென்று வருவதற்கான 8)|புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள்
வந்துசேரும் காலமாகும். கணவன். மே7ை உறவு க ளு க் கு ள் சிறிய அபிரச்சினைகளுக்காக வீண் மனக்கசப்புகள் வெந்துசேரும். மாமன் வழிபிள் மூலமாக எேதிர்பாராத சில ஆதாயங்கள் அடைவீர்கள். 9 மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் மற்றும் பொராட்டுக்களுடன் நல்ல மதிப்பெண்களையும் |பெறுவார்கள். தாயின் உடல்நிலையில் 9| இருந்துவந்த பாதிப்புகள் வெகுவாகக் p|குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குே றைய வாய் ப் பு க ள் உள் ளது. 9 வெளிநாடு சென் று வரு வ தற் கான pl முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து இஎதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும்.
- மீனம்
உடம்பில் கண், காதுகளில் சிற்சில
உபாதைகள் வந்துபோகும். விட்டுப் போன பழைய பிரச்சினைகளால் மீண்டும் தொல்லைகள் வந்துநீங்கும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மனநிம்மதியை இழக் காதீர்கள். மாணவர்களுக்கு கல்விபயிலும் இடங்களில் அவப்பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது. வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர எடுத்துக்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர் களால் பொருள் (நஷ்டமும் மனச்சஞ்சலமும் ஏற்படலாம்.
மலர்
முரசு

Page 24
Regd. as |
முயன்றால் முடியும்!
ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.
இச்வான் நூர் எனும் இக்கலைஞர் 1953 ஆம் ஆண்டின் வொக்ஸ்வொகன் பீட்டில் காரொன்றை இவ்வாறு பாரிய உருண்டை வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அண்மையில் ஹொங்கொங்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கார் உருண்டையை இச்வான் நூர் காட்சிப்படுத்தினார். இது முன்னர் வீதியில் ஓடிய . கார் என்று நம்புவதற்கு கடினமான வகையில் முழு உருண்டை வடிவில் இக்கார் உருமாற்றப்பட்டுள்ளது. இக்காரின் சமிக்ஞை விளக்குகள் போன்ற சிறிய பாகங்கள்
கூட அகற்றப்படவோ, நீக்கப்படவோ இல்லை.
அனைத்துப் பாகங்களையும் உள்தள்ளி அல்லது சற்று வெளித்தள்ளி இந்த உருண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 வயதான இச்வான் நூர், ஏற்கெனவே மற்றொரு வொக்ஸ்வொகன் காரை செவ்வகமாக உருமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வியக்கவைக்கும் மணல் சிற்பங்கள்
அம்மாடியோ..! இந்த குரங்கு எடுக்கும் போட்டோ விற்கு எம்புட்டு போட்டி... லண்டளை சேர்ந்த சோதேபை என்ற ஏல நிறுவன தில் அரிய வகை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் மனிதக் குரங்கு எடுத்த புகைப்படங் 50 ஆயிரம் பவுண்டு
ஏலம்
எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சே விடாலி கோமர், அலெக்சாண்டர் பே ஆகிய இருவரும் | 1990ம் ஆண்டு மிக் என்ற மனித குரங் புகைப்படம் எடுக்க அளித்தனர். இந்த ஷ்யா நாட்டின் சே குழு ஒன்றில் சாக நடத்திவந்தது. இந் எடுத்த தெளிவில்ல தெரியும் மாஸ்கோ செஞ்சதுக்கம், சே படங்கள் மட்டுமல் குரங்கின் புகைப்ப ஏலம் விடப்பட்டது.
இந்தப் பெரும் சொந்தமான மனித குரங்கு கடந்த 20 ஆண்டு இறந்துபே குறிப்பிடத்தக்கது.
பெருமைக்குச் சொந்தக்காரன்

RNews paper at the G.P.0.(OD/86/NEWS/2012)
இங்கிலாந்தில் தேநீரில் தாய்ப்பால் இட்டு குடிக்கிறார்களாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பத்தினர். - இங்கிலாந்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம்வரும் மைலீன் கலாஸ் ஒரு அதிர்ச்சியான ஒரு விடயத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்ப்பாலில் தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தேநீர் போட்டுக்கொடுக்கிறாராம். அப்படியென்ன பாரம்பரியம் என்றால் அவருடைய தந்தை இப்படித்தான் செய்துள்ளாராம். மைலீன் கலாஸின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி.
அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் தேநீர் குடித்தாராம் அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதில் எவ்வளவு சந்தோசம் இருக்கிறது தெரியுமா? இந்த பாரம்பரியம் என் பிள்ளைகளுக்கும் தொடரும் என்கிறார் மைலீன். அத்தோடு நிற்கவில்லை மற்றவர்களும்கூட இதை பின்பற்றுங்களேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தாய்ப்பாலில் தேநீர் அருந்தும் பாடகி!
- லண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை போட்டது. - லண்டனில் Natwest bank வங்கியின் முன் தினசரி 37 வயதான Simon Wright
என்ற பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார். இதன்மூலம் அவருக்கு தினசரி 300 ஸ்ரேலிங் பவுண்ஸ் வரை வருமானம் | கிடைத்தது. மாலை 6 மணியானவுடன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு விட்டு,
Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் 300,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மிகவும் வசதியாக இருந்துகொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்றவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பிச்சைக்காரர் யாசகம் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்றுவிடுகிறாeேt என்ற இடத்துடன் அந்த இடத்ஸ் வரை வருமா
அவருக்கு மாளிகைக்கு முன்னர் பின் சுமார் 300,000 விட்டிற்கு
மாளிகையில் ஓர் பிச்சைக்காரன்
கள் க்கு
யார் பெத்த பிள்ளையோ...?!
சர்ந்த பலமிட் இணைந்து
தக்கு
பயிற்சி குரங்கு க்கஸ்
சம்
த குரங்கு பாமல் வின் எச் புகைப் மாமல், மும்
மக்கு
7ஆம் |னது
ஜூன் 13 - 19, 2013
'கம் இகதி வக்கா விமானி பய