கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.06.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka |[ දහවුරස්‍ර වාරමලර් Lucasib 24 LDLIUT 9a2O - 20, 2013
HNAMURASL SIR I ANKAS NA (ON A
 

நாமும் பறப்போம் 1 Ꭴ Ꭴ Ꭴ .9ᏧᏝ ᏧᏏ6Ꮭ ᏰᏏᏰᏍ0Ꭰ ᏝᎮ ...
ك = سعوسم=
RA OURCIO
vb. val kespice Lik
WEEKLY UP
TAM

Page 2
2 வெற்றிலையின் மகிமை கரு ம நல்லுரைக
தமிழ்மக்களின் குறிப்பாக இந்து மதத்தவர்களின் விடுக -
"கெடுகுடி சொ ளில் வெற்றிலைக்குத் தனியான ஒரு அந்தஸ்து கெளரவம்
20 னோர்கள் கூறுவர். கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இவ் வெற்றிலையானது
காலத்திற்கு ஒருவ இந்து மக்களின் வாழ்வாதாரத்தோடும் அவர்களின் சமய ஆசார
ஏற்படுவதற்கு அவர் ஆ அனுட்டானங்களோடும் இரண்டறக் கலந்திருப்பதே காரணமாக
ளின் நல்லுரைகளைக் ே அமைகின்றது.
ஆகும். இந்து சமய தெய்வங்களுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்
ஆனால் நல்ல அறிவு படுகின்ற பொருட்களில் வெற்றிலையும் அடங்குவதையும் அவ
கூறுபவர்களை மதித்து ந தானிக்கலாம். வெற்றிலை இல்லாத கோவில் திருவிழாக்கள், சமய
தெய்வ பயத்தோடும் மெ! கிரியைகள் என்பனவற்றை நாம் காணமுடியாது.
நடந்து நித்திய சுகத்தை அ இவ்வெற்றிலையின் நுனிப்பகுதியில் சரஸ்வதியும், நடுப்
நல்ல எண்ணங்க பகத்தில் லட்சுமியும், காம்புப் பகுதியில் மூதேவியும் வசிப்பதால்
னது நல்லுரைகளை
செயல்களுக்கான சிந்த சுபகாரியங்களுக்கு இதைப் பயன்படுத்த முன்பு காம்பு நீக்கி
வண்ணம் தவறான வழி பயன்படுத்துகிறார்கள். விசேட தினங்களில் குறிப்பாக சித்திரை
மரணத்துக்கேதுவான வருட தினத்தில் கைவிஷேசம் வழங்கப்படும்போது, வெற்றிலையில்
நரகத்துக்குப் போவார்கள் உரிய பொருட்கள் வைத்து வழங்கப்படுவதானது, வெற்றிலை வெற்றி
"நல்லுரைகளை பையும், மங்கலத்தையும் தரவல்லது என்பதினால் அவ்வாறு
பாதையில் நடப்பர். (நீதி செப்பப்படுகிறது.
அனந்த நாராயணன், கைவேலி.
இல.
கவிதைப்போட்டி (1016)
| கவிதைப் (
பொன்னா? போலியா? பெரும் பணக்காரன் மகளாக்கும் இம் மணப்பொண்ணு.
வானுலகத் தேவதையோ?
எண்ணத்தி இவையெல்லாம்
உச்சிமுதல் பாதம் வரை இரும்பாலான
உடலெங்கும் நகைசூடி. நகைகளாக
இச்சையினை உண்டாக்கும்) இருந்தால் -இராது
இளநகையால் இதயத்தை இவள் இதழில் சிரிப்பு !
கச்சிதமாய் ஈர்க்கும் இவள், ஏழைமணப்பெண் தங்கத்தில் ஒரு
“வானுலகத் தேவதையோ?” - சங்கிலி அணிந்தாலும்)
தாமரைதாசன், கண்ணியா. இதுபொன்னா? போலியா?" என்கேட்டுக்
தங்க மங்கை கேலிசெய்வார்!
ஐந்து கிலோ தங்கமணிந்து
மங்கை இவள் வருவதை பாண்டியூர் பொன்.நவநீதன்.
தந்தை பார்க்கவா.. இல்லை.
விளம்பரம் தேடவா? வாரமலர்
அலாவுமன் A.L.A.பாபு,
திருகோணமலை)
5 5 ச. G T2 இ =
கவி
தினமுரசு --
1018
வா
காணி, .
விளம்பரப் * பாலிஸ்
பொருளா? தினங்கள்வேண்டும்;
நாணத்துடன் தலை குனிந்து நிற்கும் இந்தப் பெண் என்ன வியாபாரப்
பெரும் தலைகளின் இந்தியாவிடம்
விளம்பரப் பொருளா? மந்திரக்கோல்
சுப்பிரமணியம். இல்லை கடலில்
பருத்தித்துறை.
பர்மாலில் ஜனநாயகம் )
காத்திரத்திற பிறக்குமா?
மோகவே பார்க்
கற்கும் அன்பான முரசுக்கு வணக்கம்!'
கல்விக் கூடம் வண்ணத் தலைப்பிட்டு
வணக்கம். வாரம் தோறும் நீ சுமந்து வரும் எல்லையில்லா விடயங்களை அள்ளிப்
தினமுரசு அதன் 1013 ஆவது இதழி பருகுகின்ற இலட்சோப இலட்ச
போட்டுடைந்த தமிழர்கள் என்ற தலைப் வாசகர்களில் நானும் ஒருவன்.
அரசியல் வாதிகளின் புகைப்படங்களை கடந்த காலங்களில் நீ தந்த
உள்ளடக்கத்தில் இந்திய இலங்கை இ அரசியல் கட்டுரைகளால் படித்து
வென்று தெரியாதவர்களுக்கு இது பர் அரசியல் கற்றவன் நான். இப்பொழுது முரசு.
13 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாய்
தொடர்ச்சியாக முரசைப் படிப்பவர் வெளிக்கொணரும் கருத்துக்கள்
அரசியல் செய்திகள் மட்டுமல்ல, யார் தினமுரசு இன்னும் மூர்க்கத்தை
முரசின் முன்னேற்றத்திற்கு தேவையெ இழக்க வில்லை என்ற செய்தியைத்
அவையெல்லாம் வாசகர்களுக்கு வழ தருகிறது.
தோறும் முரசில் காணலாம். மொத்த ஆர். திவாகர், sெழ்ப்பாணம். கூடம்.
02)

ளை ஏற்போம் ல்கேளாது...' என்று எம் முன் கள், வாழ்க்கையின் பின்பகுதிக் ர் கெட்டு சீரழிவதான நிலை ! ரம்ப வாழ்க்கையில் அறிவாளிககட்டு, அதன்படி நடக்கத் தவறியதே
ரை கேட்டு, அந்த அறிவுரைகளை ! ந்து, அவர்களின் வழி ஒழுகுவோர் ப்யான வாழ்வுக்கான பாதையிலும் அடைகின்றனர்.
ளை நினைக்கின்ற மனமா | ஏற்று அதன்படி நடக்கும், தய) னைகளை இதயத்தில் தேக்கிய நடத்தல்களுடாகப் பயணிப்பவர்கள் சுழ்நிலைகளுக்குள் அமிழ்ந்து எனக் கூறப்படுகிறது. மற்போர் மெய் வாழ்வுக்கான) மொழிகள் 10:17}"
சாமுவேல், புதுக்குடியிருப்பு
இறைமறை சொல்வது என்ன?
இஸ்லாம் மதம் அன்பு, அடக்கம், பண்பு, பணிவு, கலை, கலாச் சாரம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. நான் என்ற அகங்காரம் நமக்கு வரும் போது இவைகள் எமக்கு நல்வழிகாட்டும்.
இறைமறை என்ன கூறுகிறது? ஒரு சமுதாயம் நல்லறிவாலும், நற்செய்கையாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் அவர்களை நல்ல ருளால் மாற்றிவிடுவதில்லை.
அல்குர் ஆன் 3:1) நல்லறிவு பெற்ற மனிதன் நல்லவனாக வாழ்வான் தெற்கு சமயக் கல்வி பேருதவி புரியும். மனித வாழ்க்கைக்கு என்றும் அடைப்படையாக இருக்க வேண்டிய ஆன்மீக நெறிகளை இது எமக்கு ஊட்டுவதோடு அல்லாறைவால் ஏவப்பட்டதையும் விலக்கப்பட்டதையும் நமக்கு பகுத்துக் காண்பிக்கிறது.
இத்தகைய அருளுரைகளால் அறிவுத் தேட்டத்தின் அவசியத்தை இவ்வகையக மக்களுக்கு வலியுறுத்தும் மதம் இஸ்லாம்,
எம் சி.கலில், கல்முனை-05
போட்டி இவ 1019)
- -----------
ங்கள் பக்கம் தீருமா மொழிப் பிரச்சினை?
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாம்
தபாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26, 05, 2013 - தைப் போட்டி இல. 1019 தினமுரசு வாரமலர்.
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல, 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
மலையக மக்கள் அதிகமாக வாழ்கின்ற மத்திய மாகாணத்திலேயே வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அடுத்தபடியாக ஒப்பீட்டளவில் அதிகளவிலான தமிழ் மாணவர்கள் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வருகின்றார்கள். எனவே அதிகள் விலான தமிழ்மெழி மூல ஆசிரியர்களும் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றி வருகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு மத்திய மாகாணசபையில் தமிழ் கல்வி அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ் அமைச்சர் ஒருவரால் செயற்படுத்தப்பட்டும் வருகின்றது. இதன் மூலம் மலையக மாணவர்களும் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளும் பல்வேறு நன்மைகளைப் பெற்று
வருகின்றன.
ஆனால், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கல்வி வலயங்களில் தமிழ்மொழி மூலமாக சேவையாற்றக் கூடிய அதிகாரிகள் போதியள் வில் காணப்படுகின்றமை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
குறித்த கல்வி வலயங்களுக்குத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டுச் செல்கின்ற தமிழ்மொழி மூல மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இதனைக் கருத்திற்கொண்டு குறித்த கல்வி வலயங்களுக்கு தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு உரியவர்களிடம் தினமுரசின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
எஸ்.ராகவன், கண்டி.
அழகோ அழகு! பெண்ணின் பொன்னகைக்கு இல்லா அழகு புன்னகைக்கு உண்டென்பர்.
அ.சந்தியாகோ, கண்டி.
பெண்ணின்
குணாம்சம்சங்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் பெண்ணின் நான்கு குணாம்சங்கள் திருமண உறவில் கை கோர்க்க தன்னை அழகாய் அலங்கரித்து நிற்கும் இந்த மணப்பெண்ணிடம் பட்டொளி வீசுகின்றது.
சு.ஜெயரூபன், பருத்தித்துறை.
சீதனம் எதற்கு? உன் புன்னகை உன் அமைதி உன் அழகு என் பொறுமை போதும் நீ... என் காதலி
எஸ்.பி.பாலமுருகன். 1
-மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில் :
(E-mail) ;- thinamurasu@live.com
சகப் -
-பால்
தொடர்கின்றோம் உன் வழி... இல் பொன்னான ஒப்பந்தம்
அன்பின் முரசே 1993 ஆம் ஆண்டு மழலை பபில் மறைந்த அதியுயர்
யாய் நீ உதிர்த்தபோது உனக்கு வயது 3. ள பிரசுரித்து அதன்
அன்று முதல் இன்றுவரை உன் பயணத்தில் ப்பந்தம் என்றால் என்ன
பங்காளியாய் நானும் இருந்து வருகின்றேன். bறி விரிவாக விளக்கியது
உனது துன்பங்கள், அவலங்கள் அனைத்தையும்
கண்டு உறைந்து போனதுமுண்டு, விம்மியழுததும் களுக்கு
உண்டு. அவற்றைத் தாண்டி தொடர்ந்தும் யார் என்ன என்ன
முன்னேறும் உன் வைராக்கியம் எமக்கெல்லாம் மன விரும்புகிறார்களோ
புத்துயிர் அளிக்கிறது. ங்கப்பட்டு வருவதை வாரம்
தொடரட்டும் உன் பணி த்தில் முரசு ஒரு கல்விக்
தொடருவோம் உன் வழி எம்.சீ கலீல், கல்முனை-05
கோ அவஸ்ரன், மன்னார்,
பாரமலர்)
ஜூன் 20 - 26, 2013) முரசு

Page 3
13 இடுவது
திரு
பாதுகாக்கும் ( வலுக்கின்
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விடயத்தில், அதனைத் தொடர்ந்தும் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகரித்துவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு
செய்து உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வைக் காணும் பொருட்டு
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பலனாக உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தம் தற்போதைய சூழலில் தேவையற்றது என்ற கருத்தை முன்வைத்த சில பேரினவாத கட்சிகள் அதனை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. அது அமைச்சரவை மட்டத்
துக்கு சென்றுள்ள நிலையில் 13 ஆவது திருத்தம் தொடர்ந்தும்
பாதுகாக்கப்பட தேவானந்தா, ர குணசேகர, திஸ்டு வருகின்றனர்.
கடந்த சில தேவானந்தாவின பங்குபற்றிய 50 உறுப்பினர்கள் 13 இட்டிருந்தனர்.
அதேபோன் காட்டிவருகின்ற பாதுகாக்கப்பட ே
என்பது குறிப்பிட
பேருந்துகட்டணம் அதிகரிப்பு? எதிர்வரும் ல மாதம் முதலாம் திகதியிலிருந்து 62 சதவீதத்தினால் பளல் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டு வருகின்றது. ஆனால், ஆகவும் குறைந்த 9 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாதிருப்பதற்கு வாய்ப்புள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் றொஷான் குணவர்தன தலைமையில் அனைத்து பிராந்திய பளில் கம்பனிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது இந்தக் கட்டண அதிகரிப்பு போதுமானதாக இல்லை எனவும் கூடியளவு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சில பளல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பிரத்நாயக்கவிடம் இக் கலந்துரையாடல் தொடர்பான அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பஸ் கட்டண மீளாய்வுக் கட்டமைப்பில் கைக்கொள்ளப்படும் நியமங்களுக்கு பளில் உரிமையாளர்கள் திருத்தங்களை முன்மொழிந்ததாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
தலைவருக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளி கள் எந்தளவிற்கு குறைக்கப்படு கிறதோ அந்தளவிற்கு இருதரப்பினருக்கும் இடையிலான உறவும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களினால் ஜனாதிபதி பற்றி எதிர்மறையான கற்பனைகளை வளர்த்து வைத்திருக்கின்ற வன்னி மக்களை நெருங்கி ஜனாதிபதி வருவதன்முலம் அவர்கள் மனங்களில் மாற்றத்தையும், ஒருவித நம்பிக்கையையும் ஏற்படும் சூழல் உருவாக்கப்படுகின்றது
gobĩ 20 - 2B, 2013
GurgjGJE 25Bull
ஹம்பாந்ே பெறவிருக்கின்ற பெ உத்தியோகபூர்வ கப்பட்டது.
www.chogm2013. வெளிவிவகார அை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹ கொண்டார்.
இந்த மாட் 53 நாடுகளின் தலை ്യിuഖിന്റെ മൃ9, வருடங்களுக்கு பின்
கடந்த வாரம் பகுதிக்கு உத விஜயத்தினை மே ஜனாதிபதி மகிந்த வேறு நிகழ்வுகளில் துடன் கிளிநொச்சி ( சந்தித்து கலந்துை ருக்கின்றார்.
சீன அரசாங்கத் யுடன் 19125 மில் செலவில் புனரமை மீற்றர் நீளமான A9 ெ உத்தியோகபூர்வமாக பொதுமக்கள் பா ഞuണിIL0000; விஜயம் மேற்கொண் பதி இரணைமடுவில் யினரால் புனரமைக்க பாவித்த ஓடுபாதைவி வைத்திருந்திருந்தா
கேப்பாப்புலவு பகுதி அமைக்கப்பட்ட ஒரு களை பொதுமக்களிட துடன் அங்கு மின்சார யும் ஆரம்பித்து வைத்
ஜனாதிபதியின் வி கான ஒருநாள் விஜயத் வன்னி மக்களுக்கு அளிக்கும்வகையில் 1 துக்களையும் வெளியி
 

த்தம்
வேண்டும் என்பதில் அமைச்சர்களான டக்ளஸ்
வூக் ஹக்கீம், ராஜித சேனா ரட்ண,
ԼԹ.Ավ
n விதாரண போன்றவர்கள் உறுதியாக இருந்து
மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ்
ால் ஒழுங்குபடுத்தப்பட்ட க்கும் 凯
கூட்டம் ஒன்றில்
மற்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற
ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கையொப்பம்
று இலங்கை விவகாரத்தில் அக்கறை
சர்வதேச சக்திகளும் 13ஆவது திருத்தச் சட்டம் வண்டும் என்பதில் அக்கறை காட்டிவருகின்றன
த்தக்கது.
நிர்வதை நீரழw தMதைM கைது
(Liഞ്ഥിയെ ബഞ്ഥം குளித்துக்கொண்டிருந்த பெண் cm @cm cm Qエ துள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.
ജൂബ ന്ധ്ര ബ DOBGLDI osgoifigis Gasts SIG அரைநிர்வானத்துடன் குளித்துக் Gangsung bisangu NGGANGGAL 5
മെന്ന് ബച്ചു് ിലെ ബട്ടു ബിംബ ബ செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரி வித்தனர்
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 18 வயதான பெண் cm @○○○t cm Qヂulus」 படும் போது போதையில் இருந் аралаьәтті (Зрело, шош0608 உடுத்தியிருந்ததாகவும் தெரி 呜Qs,匾
வளத்திற்கு அருகில் பிரசித்த
■Tcm @ km @cm @○。
(Մաշնությ ataնա5oonra geայ ബ കെട്ടു ബ്
தெரிவித்தனர்
ாயமாநாட்டிற்குமலையகத்தில் தொப்கிறது Day
Josu Sangurugigoiti |
தாட்டையில் நவம்பர் மாதம் நடை ாதுநலவாய உச்சி மாநாட்டிற்கான இணையத்தளம் திறந்து வைக்
k எனும் இந்த இணையத்தளம் மச்சர் ஜி.எல்.பீரிஸினால் திறந்து இந்த வைபவத்தில் ஊடகத்துறை லிய ரம்புக்வெலவும் கலந்து
டில் உலகளாவிய ரீதியிலிருந்து
வர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். மாநாட்டை நடத்துவதற்காக 24 னர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கிளிநொச்சிப் ിൽuTBLi് ഖ கொண்டிருந்த TജLIdബ Lൺ கலந்துகொண்ட வாழ் மக்களை ரயாடி சென்றி
மலையகத்திற்கு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும்
மட்டத்தை அடைந்துள்ளன. இதனால் பல நிரத்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன. இநநிலை யில் மகாவலி கங்கையில் அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று காலை முதல் கார அமைச்சில் வைத்தே திறந்துவிடப்ப்ட்டுள்ளன. இதனால் நாவலப்பிட்டி ரிவசைட் வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும்படி இப்பகுதி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நாவலிட் கம்பளை கெலிஒயா
பேராதனை, பொல்கொல்லை பகுதியில் மகாவலி ஆற்றை
| அண்டி வாழ்பவர்களும் அதனை பயன்படுத்துபவர்களும் | மிக அவதானமாக செயற்படும்படி அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகளில் கூடிய கவனத்தைச் செலுத்தி அவற்றை மக்களிடம் ஒப்ப டைக்கும் நிகழ்வுகளில் நேரடியாகவே ஜனாதிபதி கலந்துகொள்வது என்பது பாராட்டப்பட வேண்டியதே. ஒரு நாட்
டின் தலைவர் ஒருவரின் தலைமைத்
தின் நிதியுதவி லியன் ரூபாய் isasi LuLL 153 நடுஞ்சாலையை திறந்து வைத்து
வனைக்காக கிளிநெச்சிக்கு டிருந்த ஜனாதி 6DITGOT LIGO எப்பட்ட புலிகள் DLjub 50 535 ர், அத்துடன்
அந்தளவிற்கு
துவத்திற்கு மிகவும் இன்றியமை யாததாகும் தலைவருக்கும், மக்க ளுக்கும் இடையிலான இடைவெளி கள் எந்தளவிற்கு குறைக்கப்படுகிறதோ
இருதரப்பினருக்கும்
இடையிலான உறவும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்க ளினால் ஜனாதிபதி மறையான கற்பனைகளை வளர்த்து வைத்திருக்கின்ற வன்னி மக்களை நெருங்கி ஜனாதிபதி வருவதன்மூலம்
பற்றி எதிர்
ாாதிபதி டக்கு
க்கு புதிதாக தொகுதி விடு ம் கையளித்த ഖങ്ങബ് ந்திருக்கிறார். பன்னிப் பகுதிக் தின்போது அவர் நம்பிக்கை பல்வேறு கருத் ட்டிருக்கிறார்.
வமறை திண்முரசு
அதேபோன்று
lõ06)60) lub,
குறித்த பகுதி மக்களின்
அவர்கள் மனங்களில் மற்றத்தையும், ஒருவித நம்பிக்கையையும் ஏற்படும் சூழல் உருவாக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கும், LDCsIT அவர்கள் சந்தித்து
வருகின்ற அவலங்களையும் நேரடி
யாகக் கண்டு புரிந்துகொள்ளக் கூடிய
சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.
இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்
மக்கள் தங்களை மீளக்கட்டி யெழுப்பிக் கொள்வதற்கு ஏற்ற வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விடத்தில் நாம் இன்னொற் றையும் கருத்தில் எடுக்கவேண்டும் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு கட்டியெழுப்பப்படுகின்ற அதே வேளை, குறித்த யுத்தம் ஏற்படு வதற்கு காரணமாக இருந்த கார ணங்களை இல்லாது செய்வதும், நாட்டின் தலைவருக்கு இருக்கக் கூடிய முக்கிய கடமையாகவே
இரத்த ஆறு ஒடக் காரணமாக இருந்த காரணங்கள் களையப் படாமல் வெறுமனே அபிவிருத்தி, மீள்கட்டுமானம் என்று வெளிநாட்டு
உதவிகளுடான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதானது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு நீரிழிவு நோய்க் கான சிகிச்சை பற்றிச் சிந்திக் காமல் குறித்த நோயாளிக்கு மருந் திடுவதைப் போன்றே அமையும்
எனவே கடந்த முப்பது வரு டமாக புத்த சூழலில் மக்கள்பட்ட துன்பங்களுக்கு நிவாரணமளித்து அவர்களுக்கு சுபீட்சமான எதிர் காலத்திற்கு வழிவகுக்க திடசங் கற்பம் பூண்ட ஜனாதிபதி அவர்கள், அந்த மக்களுக்கு துன்பத்தை அளித்த காரணங் 5ഞണ് ബ്, സെTഥൺ (5u u திடசங்கற்பம் பூணவேண்டும். அதற்கெதிராக வெளிக்கிளம்பு கின்ற குரல்களையெல்லாம் கிள்ளியெறியவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக் கின்றது.

Page 4
  

Page 5
கொடுத்திருந்தன. தமிழர் விடுதலைக்
பின்னர் இயக்கத் தலைவர்கள் அவர்கள்
GEGNDICULTÚEG FRIGJIGI) 356 VJ35 ഗൈക്ടേ, ബടി ഭൂ
ஒப்பந்தத்திலுள்ள சில முரண்பாடுகள் լ եւ գոտունանոմbյի56, | மறுநாள் 23ஆம் திகதி இந்தியப் பிரதமர்
°°呜
Upjarruri Casaft GTGÖGÜTLÖ GÖLCCITCATGÖ &9LgŭSTLqLL'ULLA ருந்தது.
நீங்கள் கூறியுள்ள முரண்பாடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். கவலைப்படாதீர்கள் அவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்றார் பிரதமர். ஆனால், புலிகள் இயக்கத்துடன் டீல் பண்றுைவது
366GITa OGOLLDTS ബd56ിങ്ങെ', அந்த ஒப்பந்தத்தின்
வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண அதிகாரமும் இல்லாமல், தமிழீழம் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனால் மக்களுக்கு
என்ன பதில் கூறுவீர்கள்
ஏற்றுக்கெண்டன்
முரண்பாடுகளை எழுத்துமூலமாகக்
கூட்டணி அரசியல் கட்சிக்கும் ரோஸ் பேக்கத்துக்கும். அதே நிலைமைதான் தங்களது கருத்துக்களை ஒப்பந்தத்தி
லுள்ள முரண்பாடுகளை எழுத்து மூலமாகக் கொடுத்துவிட்டு நடப்பதைப் Lൈഡ്രൈ
*°呜
தங்கியிருந்த வேறாட்டலுக்கு அழைத்துச்
ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்தார்கள் அன்று மாலையே நான்கு இயக்கங்களும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டது அதில்
ராஜிவ் காந்தி இயக்கத் தலைவர்களைச்
、呜呜 ä
*臀。
முழுமையான நகல் ஒன்று அவர்களுக்கு அதுவரை காண்பிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தில் "அது இருக்கிறது. இது இருக்கின்றது" என்று இங்கொன்றும் அங்கொன்றுமான தகவல்களே இந்திய தூதரக அதிகாரி பூரியினால் கூறப்பட்டிருந்தது.
சென்னையில் இருந்து டில்லி சென்ற விமானத்தில் பிரபாகரன் குழுவினருடன் பூரியும் ஒன்றாகவே பயணம் செய்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பிரபாகரன், பூரியுடன் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.
விமானம் டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள விமானப்படை தளம் ஒன்றில் இறங்கியது. அங்கிருந்து அவர்கள் அசோகா வேறாட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அசோக வேறாட்டலில் செக்-இன் பண்ணிய நிமிடத்திலிருந்து ஆரம்பமாகியது குழப்பம்,
பிரபாகரனும் அவருடன் சென்றவர்களும் அசோகா வேறாட்டலுக்கு அழைத்துச் செல் லப்பட்ட நேரத்தில், இலங்கைக்கான இந்தியத் தூதர் டிக்கித் ஏற்கனவே அதே வேறாட்டலில் மற்றுமோர் அறையில் தங்கியிருந்தார். முதலில் அவர் பிரபாகரனை சந்தித்தார்.
"ஒப்பந்தம் பற்றிய நகல் ஒன்று இதுவரை எங்களுக்குக் கொருக்கப்படவில்லை" என்பதுதான் பிரபாகரன், டிக்கித்திடம் முதலில்
գյանի քր - քի, քրIE
ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன θaβδιμβl.
தியப்ேபந்தம் "ஒப்பந்தத்தின் இறுதி வேலைகள் A. 51 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிக ー。 ளமுரண்பாடுகள் பற்றி விரைவில் உங்களிடம் அந்த ஒப்பந்தத்தின் வெளியிட்டிருந்த அறிக ைஅறிக்கையில் நகல் கொடுக்கப்பட்டு விடும்" என்று டிக்கித் கால்கெட்டிருந்த திெல் கூறியிருக்கிறர்
அவர் சிறையிலிருந்து கைதுசெய்வதும் ಅಖ್ರ, சிறையில் தப்பியோடிய பின்னர் சித்திரவதை செய்வதும் முடியுமானால் செய்த நடவடிக்கைகளை, Ricula குற்றச்சாட்டுகளை விசாரித்தபோது ஐய
பின்னர் தொடர்பிலிருந்து ീ-അയ് 2 III ബ n¿ ീന്ദ്രീ ിരങ്ങ] Lബ தண்டனைகளை வழங்குவதும் GST66OÜULGL SITL கைதுசெய்யப்பட்டவர்கள் நீண்டகால நடைமுறையாக இருந்து படடேதா கூறினார்கள் வந்துள்ளது பாகிஸ்தானின் புகழ் цепшаш இந்த விடயங்களை வைத்துப் றெபிரசவகர் அவிட்டோ வரப்பட்டதாகத் தெர பார்க்கும்போது கால் நூற்றாண்டு ஈராக்கின் ஜனாதிபதி சதாம் வரிசைன் 6a)(Balaoateef காலமாக புலிகள் செய்துவந்த plus arrational LIDA) விசாரணை பூர்த்திெ மனிதகுலத்துக்கு எதிரான விடுதலைப் போராளிசேருவேரா வரை தண்டனை வழங்கப் செயல்களை ஆதாரபூர்வமாக இந்த நாடகங்கள் ரேங்கேற்றப்பட்டு al ೩೧! ೫ಣಿ ஆராய்ந்து ஆவணப்படுத்தும் απαρτ கைதுசெய்யப்பட்டா செயற்பாட்டை நிறுவனரீதியாக ஆனால் அப்படிக்கைது வரை தெரியாமலே யாராவது ஆரம்பிப்பது 6שששששששו Quheugh Embateyהש Barreb, CBETALLIITEGA &ഖീuഥin), M9 (ിൽ நோக்கத்துக்காக ina galaitill: l. தெரிவிக்காமல் சுற் agreb, ge06ou6jeseň 60|ĺg. BILD GODE, GJATA || pൂ, രാമഖയ്ക്കേ அத்துமீறல்களை உதாசீனப்படுத்து தெரிந்தே இருந்தர்கள் ஜெர்மனிய சம்பந்தமில்லாத கே வதாக அர்த்தப்படுத்தக்கூடாது. UA | (BaSA'ILGANGEadrecoTub (d. 979 GRIYETagy GurgesGrTrans eola/al ola i nduit a ata Bu"Lulluqda (Basarkest Cubsbgiled etchcor?, ef(bgeneo படையினரால் கைதுசெய்யப்பட்டு கேட்கும்போது விசா MLL LLTLTMMLMLS TTTTTTMMLMLLLLLLLL S LLL LLLLLLLLuL T YTTTMTM M MM S T TLLALMTT TTLLLLL இருந்தால் என்ன? அனைத்துமே கொலைசெய்யப்பட்டவர்கள்கூட ஏதாவது டேக்குமிட ஆவணப்படுத்தப்படுவது அவசியம் தாம் என்ன காரணத்துக்காகக் சொல்லப்போய் ஏத இந்த ஆவணங்கள், எமது கைதுசெய்யப்பட்டோம் என்பதை LyêéarDatasafað Lor வருங்காலச்சந்ததியினர்ஜனநாயக அறிந்தே இருந்தனர் : உணர்வைப் பெறுவதற்கான பாட ஆனால் புலிகளின் கைது விசாரணை தொடரு நூல்களாகப் பயன்படக்கூடும் நடவடிக்கைகள் அப்படியானவை 5ങ്കgu'I nഥണ്ണ இற்: அல்ல அவர்கள் இருவரைக் கைது செப்படுவர்கள் பலவற்றிலும் அந்த நாடுகளின் செய்வதற்குமுன்னர் என்ன குற்றச் எனதுகொலை அரசாங்கங்களும் சில நாடுகளில் சாட்டில் அவர் கைதுசெய்யப்படுகிறார் ட்கணக்கில் தெளி விடுதலை இயக்கங்கள் என்பவை என்பது சம்பந்தப்பட்டவருக்குத் : 6ിങ്ക്രീന്ദ്ര, யும், தமக்கு எதிரானவர்களைக் ப்ெப்ேபில் நேரம் பார்த்தால், பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஒப்பந்தம் முழுமையாகத் தயாரிக்கப் LILസ്ഥയെ ബങ്കബ് (Lédé அழைத்திருக்கிறீர்கள்
"முக்கியமான விபரங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. சட்டரீதியான சில குறிப்புக்கள்தான் இப்போது அதில் இணைக்கப்படுகின்றன"
"ஒப்பந்தம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அளவிலும் இருக்கவேண்டும் இல்லா விட்டால் தனி ஈழம்தான் எங்களது ஒரே முடிவாக இருக்கும்"
"ஒப்பந்தம் இந்தளவுக்கு வந்தபின்னர் நீங்கள் அப்படிக் கூறிவிட முடியாது. இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட ஒரு ஒப்பந்தம்"
"அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இது உங்களுக்கும் இந்தியாவுக்கும் அவர்களுக்கும் (இலங்கைக்கும் ைெடயிலான ஒரு ஒப்பந்தம், ைேத நாங்கள் ஏற்றுக் 6ിങ്കിമീണ ബേജിaug| ബിഥിങ്ങെ' பிரபாகரன் ப்ெபடிக் கூறியதும் டிக்சித் திகைத்துப் போனார். அவர்கள் இதை உண்மையில் அந்தக் கோணத்தில் துேவரை பார்த்திருக்கவில்லை. ஒப்பந்தம் juഖdnb ബ ['g10', 0ീൺ ബീബ് മിശേീ 0ഞ്ഞഥ'ഝ ബഖങേറ്റ്യൂll) |''LIN என்பதை தாமதமாகவே உணர்ந்துகொண்டார். அன்றைய சந்திப்பு முடிவடைந்தது.
மறுநாள் காலையில் பிரபாகரனுக்கு மற்றுமோர் விஷயம் தெரியவந்தது. மற்ற இயக்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் டில்லிக்கு அழைத்து வந்து அசோகா வேறாட்டலுக்கு அருகே சாம்ராட் வேறாட்டலில் தங்கவைத்திருக்கும் விஷயம்தான் அது அது தெரியவந்ததும், பிரபாகரன் கரும் கோபத்தில் இருந்தார்.
அதே தினத்தில் (ஜூலை 25ஆம் திகதி இந்திய அதிகாரிகள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரதியொன்றை முதன் முதலில் பிரபாகரனிடம் கொருத்தார்கள். தூதரக அதிகாரி பூரி ஒப்பந்தத்திலுள்ள ஒவ்வொரு பகுதியையும் படித்துக்காட்ட அன்ரன் பாலசிங்கம் அதை மொழிபெயர்த்தார். இது கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் நடைபெற்றது.
ஒப்பந்தம் பற்றிக் கலந்தாலோசிக்க தங்களுக்கு அவகாசம் தேவை என்று பிரபாகரன் கூறியதில், "பின்னர் வருகிறோம்" என்று கூறிவிட்டு பூரியும் மற்றையவர்களும் புலிகளை அந்த அறையில் ஆலோசனை நடத்த விட்டுவிட்டு வெளியே சென்றார்கள்
மதிய நேரம், மீண்டும் இந்திய அதிகாரிகள் அந்த அறைக்கு வந்தார்கள் ஆலோசனை செய்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்
"ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது இதைக் கேட்டதும் பூரி திகைத்துப் போய்விட்டார்.
"ஒப்பந்தத்தில் இருப்பவை அனைத்தும் உங்களுக்குத் தெளிவாக விளக்கியிருக்கிறேன்"
"அதுதான் சொல்கிறோம். ஒப்பந்தம் புலிகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது Glago."
இதைவிட உன்னதமான தீர்வு ஒன்று ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கமுடியாது என்பது எங்கள் எண்ணம்
கிடைக்கும் என்பது புலிகள் இயக்கத்தின் தீர்மானமான முடிவு நீங்கள் கொடுக்கும் தீர்வைவிட உன்னதமான தீர்வு ஒன்றை எமது மக்களுக்கு எப்படி பெற்றுக்கொடுப்பது என்று எமது தலைவருக்கு தெரியும்" என்றார் LIGOSISIELD.
இந்தியா பெற்றுக்கொடுக்கும் தீர்வில், இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங் களை ஒன்றிணைத்து நீங்களே மாநில அரசை நடத்தும் அதிகாரம் கிடைக்கிறதே"
"அது எங்களுக்கு தேவையில்லை. எமது தலைவரால் அதைவிட பெரிதான ஒன்றை பெற்றுக்கொருக்கும் வல்லமை உள்ளது"
இதைவிட பெரிய தீர்வா? அது என்ன "தனி ஈழம் எமது மணிணை நாங்களே ஆட்சி செய்யும் தனிநாடு அன்ரன் பாலசிங்கம் ப்ேபடிக் கூறியதும் தூதரக அதிகாரி பூரி சிறிதுநேரம் பேச்சு வராமல் நின்றிருந்தார். தெற்கு மேல் எதைக் கூறி புலிகள் ந்ேத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வைக்கச் செய்ய முடியும் என்பதை அவரால் ஊகிக்க முடியாது ருேந்திருக்கலாம்.
துெதான் உங்கள் முடிவு என்றால், அதை எனது மேலதிகாரியிடம் கூறுகின்றேன். a o 9TýTat, stag (Budovaný யும், ஆட்சியில் ருேப்பவர்களும் என்ன செய்வது என்று முடிவு எடுப்பார்கள்" என்றார் الأليا
அந்த அறையில் இருந்து வெளியேற முயன்ற அவர் ஒரு கணம் தயங்கியபின் திரும்பி கேட்டார். இப்போது உங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு இலங்கையில் எந்த அதிகாரமும் கிடையாது. நாங்கள் இரு шопаытаалиВазалооп файбараалфg, шопаытаал அரசு ஒன்றை உருவாக்கி, அதன் அதிகாரத்தை தருவதாக கூறுகிறோம். ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த அதிகாரத்தை அவர்களது பிரதிநிதிகள் என்று கூறி மறுக்கிறீர்கள். நாளைக்கே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபை அதிகாரமும் இல்லாமல், உங்களால் தனி ஈழமும் பெற்றுக்கொடுக்க முடியாமலும் போனால், உங்கள் மக்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள்?
இதற்கு பிரபாகரன் தமிழில் கூறிய பதிலை, அன்ரன் பாலசிங்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். "அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் இதற்குமேல் எதுவும் பேசாமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் பூரி
அன்று பூரி யதார்த்தமாக கேட்ட கேள்வி ஆனால் இந்த தூதரக அதிகாரி வறர்தீப் பூரி, நடக்கப் போவதை ஊகித்துக் கேட்டாரா உள்ளுணர்வில் கேட்டாரா அல்லது அந்த நேரத்தில் மனதில் எழுந்த கேள்வியை கேட்டாரா என்பது தெரியாது. அது, ஆனால், அவரது சந்தேகமே பலித்தது.
ஆனால் பதில் கூறுவதற்குமட்டும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ീug|u|GD ബ്,
தொடரும்.)
இருந்த பலரை аgdѣалал IT, SC,
வரலாம்" எனச்
புலிகளின் ][് ിg வித்தனர். ல் அவர் மீதா
ILLIL II (b பட்ட பின்னரும்
ബ யாக இருந்தால், காக எதையாவது
|menm sa  ീ ിധിട്ടി ரங்கள் குறித்தும் உள்ள தொடர்புகளுக்க
தேவையானால்
ம் சிலர் கைது ബ
யும் இப்படித்தான் காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டது eിബ്ഥ6 போலிருக்கும் சிலவேளைகளில் து. இரு மனித உரிமைகளுக்கான களது LTD Talava
Cat_(UTC)
63. ଦନ୍ତୀ
ஆசிரியர் சங்கம் போன்ற மனித ചിതഥ അഥീ'L &െL@l தொடர்பில் இருந்ததிற்காக anag Gaul LLLg Burteo ருேக்கும் மற்றும் சிலவேளைகளில் காந்தி போன்றவர்கள் பொழுதைப் போக்குவதற்காக எண்ணிடம் கேள்விகள் கேட்பது போலவும்கூட இருக்கும் தெரதம்

Page 6
OIL. I.G.I.
ܐ ܊
t நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் ஏதாவது பெரிய உத்தியோகம் ஐரோப்பாவில் வாழ்வது Dal கிடைத்துவிட்டால் போதும் தமது சிரமம் என்கிற நிலைமை முதல் திறமையால் வேலையைத் முதலில் உருவானது எந்த ஊரில் தக்கவைத்துக் கொள்வதோடு எந்த நாளில் எந்தக்கத்தில்
முதல் கொலை விழும் என்கிற
கூட கொல்சம் கொஞ்சமாக அந்த அலுவலகத்திலேயே எப்படியாவது கேள்வி தினமும் அங்கே இருந்தது
இன்னும் சில யூதர்களை அவர் ஏதாவதொரு பணியில் மேர்த்தி முதலில் மிகப்பெரிய அளவில் யூதர் sigban). களை வெளியேற்றத் தொடங்கியது
GAI, LI ஸ்பெயின் மொத்தம் ஒரு லட்சத்து
蠶 ஆதாயிரம் யூதர்கள் இப்போது பதகுலத்தின் இயல்பு இது திறமை இங்கே வசித்துக்கொண்டிருந்தர்கள் ിറ്റ്യൂഥ പ്രട്ടി പ്രഥ്വിറ്റ്യൂഥ அவர்கள் அத்தனை பேரையும் அவர்கள் நிகரற்றவர்களாக நிற்கவைத்துப் பட்டியல் தயாரித்து இருந்தார்கள் அதைக்கொண்டு ഭൂഖ് ഥീബ്ഥ6 E
o Cabo,T ԱՐaliGanոււմ՝ சம்பவங்கள் பு தொட்டுதொட்டு GIS) ang sanang ՄԱշagմ այc: οι οι μή, οι Οι Π 2 arma (BaO2
ருேந்தார்கள், ! տնա55oյի Ց 5updefaifft gype 20ыђgпіјаєй. : °、G吋 குரும்பத்தைப்
DITADTTE GOD கண்ணில் தென குறைந்தது 50 GAGANGGADH G вѣ606івао °飒s° திட்டங்கள் தீட் ஒருமித்த முடிவு செய்தார்கள் 8 எருக்க நேர்ந்த 650 655)
Εύρη Πήτη போர்த்துக்கலி யூதர்களில் பெ பிரபுதேசங்களு alaնց) Ա5 Փմ BEGINDUSETGÖR UPĘ, ತಿಗ್ಹ್ வந்த மொத்த ബ தேசங்களுக்கு
தமது சொந்த சமூகத்தினரை முன்னேற்றுவதிலும் கண்றுைம் விட்டுவெளியேறி விடவேண்டும் கருத்துமாக இருப்பார்கள் ീg ീLig ബിബ്ന பொருளாதார ரீதியில் கொஞ்சம் ஆண்டுகொண்டு இருந்த மன்னர் மேம்பட்ட தரத்தில் ருேந்த 0lш7Iдалпатії உத்தரவிட்டார். அத்தனை யூதர்களும் அந்தந்த ിട്ടി, ജേ5ഖങ്ക19ഥ ബ தேசத்து ஆட்சியாளர்கள் ഉlീഥെ8, வேண்டுமென்றால் DLL5 Gara ஊரைக் காலிசெய்வது தவிர வேறு வளர்த்துக்கொண்டு ബ தமது சமூகத்தினரின் Eπoυτό απουτοπεί ο αορόρμό நலனுக்காக இரகசியமாக சேர்த்த சொத்து சுகங்கள் நிறைய காரியங்களைச் 935 anaramulb 9 July 3 சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் |ali (bail ab cró oiliúla)aoil cil (b. இதற்காக கனகுவதில் யூதர்கள் புறப்பட்டார்கள் 60ու06ն օտաւ05 596ւյն ԵՐԱՄ தொண்றைாயிரம் GBL) இவர்கள் தயங்கியதில்லை. அப்போது துருக்கி விட்டாமான் வேண்டியதெல்லாம் யூதர்க பேரரசின் எல்லைக்கு உட்பட்ட ருக்குத்தனியாக ஒரு குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள் பகுதிஉழைத்துப் பிழைத்துக் சுமார் இருபத்தையாயிரம் பேர் ബ് ആഫ്രി ബ * வறாலந்துக்குப் போனார்கள்
பதாயிரம் பேர் மொராக்கோவுக்கு
ஏதுமிருக்காது என்கிற உத்தர (ՇԱՆւթյուն) Ο வாதம் இவ்வளவுதான் தனிக் பத்தாயிரம் பேர் பிரான்ஸ்"க்கும்
இன்னொரு பத்தாயிரம் பேர் DÖDaDGA GIGANGANTIGRID SLUTULDIGD இத்தாலிக்கும் ஒரு ஐயாயி கோரிக்கைகள்தாம். ஆனாலும் of () BRIGJITILL அதற்கே அவர்கள் கையூட்டுத் போவது எப்படி
லும் ஆபத்துதான் என்று தரவேண்டிய ിങ്വേ அன்றை தொலைநோக்குப் பார்வையுடன் குருேந்தது வங்குவதற்கும் யோசித்து அட்லாண்டிக் கடல் ஆட்கள் இருந்தார்கள் தாண்டி வட அமெரிக்காவுக்கும் என்பதையும் கவனிக்கவேண்டும் தென் அமெரிக்காவுக்கும் போய்ச்
துே பெரும்பான்மை சேர்ந்தார்கள்
கிருத்தவர்களுக்கு எப்போதும் இவர்களுள் மத்திய ஆசியாவுக்கு பிரச்சினையாக இருந்தது. முஸ்லிம் தேசங்களுக்கு - 85aործavնա ՅԱՆ Ա5oՄան வந்தவர்கள்தான் அதிகம் அங்கே Capaci de sau தான் பாதுகாப்பு அதிகம் என்பது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ടഖങ്ങല്ല ട്രൂ. கருதத் தொடங்கியது யதார்த்த ஸ்பெயினில் இருந்து யூதர்கள் вѣплатлій861850 ц0пgeo வெளியேற்றப்பட்டதற்குச் சரியாக 8плалтаараа дараалалтай போர்த்துக்கலும் யூதர்களை சேர்த்துக்கொண்டு யூதர்களுக்கு விட்டி அடிக்கமுடிவு செய்து எதிரான வன்முறையை ജൂജി, ெேதல்லாம் *、 ιδιαία που ιατρο Εδπύίδι
தொடங்கினார்கள் பதினைந்தாம் |Եn(ԵԵզան (ԴեսնամՏարտյ)
ജLuസ്ഥ ക് (5ւoՄալի ՑՍւ அனுப்பினார்கள் நபர்கள் என்றா இந்தக் காலகட் (рё4шопа, 3 கருதப்பட்ட நபர்
எழுத்தாளர்கள் இராஜதந்திரிகள் தொழில்நுட்ப வ
வேறு வேறு தே ருகிறது போகிற οΤούουπιδιδυθός 6նIIIO ԱՔնգական 6 உத்தரவாதமும் LILLÒ GROTEST கருதப்படுகிறவர் பாதுகாப்புடன் என்பதற்காகவே தேசங்களுக்கு ே என்று பெரும்பா ஆசிரியர்கள் குறி Ósalió esta Gallatiդա օնլա Egmiujiangga பிரச்சினை அது ഗ്ഗരേഖയ്ക്കൂ, ി கிருத்தவர்கள் ெ фаати әјало திரும்பிப் போயி * Cañ93600 far
ஆனபோதிலு மத்தியில் போயி தேசங்களுக்குப் illagtó E66) | ԾննոUեoll &ն:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IL GÒRGI, LÓGI GÓLL லகளுக்கு ஒரு சிறு மாதிரி நடைபெற்ற தவெறுப்பு என்பது
காட்டுத்தி மாதிரி தேச h eilig 23.JITüLI
ՅԹԵTaծlգմbյի5 தும் பாதுகாப்பற்ற ш црjadi Pirida. ஆனால் அந்தச் வர்கள் மொத்தமாக BEGITTAESSABOTa
தாவது எந்தவொரு தனி யூதக் பார்த்துவிட முடியாது தக் குடும்பம் உங்கள்
பரும் இடத்தில் gebourna
en 2an ansas DIGOLYGÓÖSSTUGGIT, பப்படும் போதும் ாகத்தான் எதையுமே 0, 9ബി ഡ്രാബ് обва байшпеъ த ைேம் இது மற்றும்
ருேந்து புறப்பட்ட pluneoпЗалпару க்கே அனுப்புவது bLDTÜ66falt லில் தீர்மானித்தது. ளில் வாழ்ந்து தர்களையும் *ā வேறுவேறு
TaDTL"JLILL 955anao
GF255 PENERGILANGBE 1. бlвъ (pata6шшопал ல் யூத குலத்துக்கு டத்தில் மிக ബഖ ീയ്യ கள் பல்வேறு சர்ந்த அறிஞர்கள் at: 6цадлй86ії. , ബ, ல்லுநர்கள் ப்ேபடி டி நேர்ந்திருப்பதால் சங்களுக்கு நேரி
Οι Εορήγού Ωαρτ Σούς υπLOού Tau 55 GT555 கிடையாது குறைந்த ബ ബന്തു
SIGlg :Ta Tup (36a.laritCbLib | 9alja,apan 9 Jц gú15)anjerast ഓര ! Bീഴ്ക് ப்பிடுகிறார்கள் Dla Bacia ம் துே தான் யூதர்களுக்குப் ομό Θεούσβευση. Ο சினை நடுவில் ങ്ക1685 81െ) ഋ கொண்டாடிவிட்டுத் நக்கிறார்கள்
டும் யூதர்களின் iD Garsdenas Ð @TupiĝiE Tai. யூதர்களுக்கு 95յմա Արcrocծնի ன்றாகத் தெரிந்த
ருப்பது கிருத்தவ 8UTഖങു து என்று யூத Saonaissa,
TIDAD
வாசக நெஞ்ச
ங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் afa IIdah 9ILIEGu Giguri pula)
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும்
பாட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
T 2 3. 4. st
ཏ༡ 8 9 11 121
13 15 17 18
19 2O 23, 24
25 26 27, 28 30
31 32 34 35
BLITT 19. விதிகள் இதற்குரிய விடையைக் கூப்ளில் நிரப் அஞ்சலட்டையில் ஒட்
மக்கு முன்னர் மக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள்
ബ ബ
。 エ ബ
. . . .
■ (。
ബ ே
Jeri ġ l s'armi li இடமிருந்து வலம் 0ھ | 3ھے ஞ் si =' oം ബീത്ഥിൽ
13 T4 ബ த் ரி சை தி | ഞഖ%ം'ഥibpÅഅr
апаралеопштене етар தி து க றி சா அதியுயர் விருதைப் பெற்ற
-5-3-5 பேரசிரியர்களுள் ஒருவரான III | b | GAUDO 命 шпіђtшпеoотѣфіѣдыбрf. | 3ा 35 07இன்பம் அல்லது பேரிந்து
lb | amor || vs || 5 || gr (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ் சரஸ்வதி (திரும்பியுள்ளது) -— |ം, ബൂ 0குரியன் கிடைத்தது (குழம்பியுள்ளது)
ஒரு தமிழ் வருடம் 02-(ബി. (திரும்பியுள்ளது) 03திருநாள் (குமம்பியுள்ளது) 23,8, 9ത06ിസ്ഥ, 6oog
остiječ, 3. наћ поћ. 05ം ബം (ീന്ദ്രീuടീണ്ടു) 05.சாவித்திரியின் நாயகன் 25ബ് അum (Lജ് ബouഭീം இதுவும் கிடைக்கும். (திரும்பியுள்ளது) (குழம்பியுள்ளது)
3.1.ба по овћелijaећа. 20ஒரு நட்சத்திரம் pജീni ൦ (குழம்பியுள்ளது) εδιαστε αστΤιμή.
(திரும்பியுள்ளது) 26ംബം
34சீக்கிரம் (திரும்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டு இல. 324 இற்கான ബിയേക്കബ് 250 e 5 Um usa Ghulugub eg SAGLAGTIGS
04. கமுத்தையா
08. எஸ்.ரமணன், ஹய்ான விசுவமடு, 09 எம்ஜோன்சன், குருநகர் யாழ்ப்பாணம்
10 கே அச்சுதா புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு
Uliū20 - 26, 2 DIE

Page 7
இரு மாகாணங்களாக வ மாகாண சபைகளை பெற்று போது, இணக்கத்தின் பேரி கொள்ளும் வாய்ப்பைத் தரு இணைத்துக் கொள்ளமுடிய
ஆனாலும் தமிழ் மக்களி: தமது சுயலாப அரசியலுக்க கூட்டமைப்பினரும், அவர்க புத்திஜீவிகளும் தமிழ் மக்கள்
விவாதங்களைச் செய்தாலும் அரசுக்கு தான் استعمیر
கொண்டுவரும் தீர்மானம் இ ஒன்றை நிறைவேற்றிக் கொள்ளவும்,
பின் தற்போதைய பாராளுமன்றத்தில் சட்டமாக்கிக் அரசியல் சூழலில் AEL கொள்ளவும் போதுமான பலத்தோடு
னைத்ததைச் செய்து மடித் உளளது : இந்த ஸ்திரமான நிலை கர எதிர்க்கட்சிகளின் கூட்டோ, ணமாகததான உளநாடடிலுளள அமெரிக்காவோ, இந்தியாவோ எதிர்க்கட்சிகளின் கூச்சலையும், ஒன்றும் செய்துவிடமுடியாது வெளிநாடுகளின் மிரட்டல்களையும்
லங்கை அரசின் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசு | | செயற்பாடுகளை சுட்டிக்காட்டி பயணித்துக் கவலைப்படலாம், அறிக்கைகள் எதிՄ6ն(ԵLD சப்டெம்பர் மாதம விடலாம், ஏன் கண்டனம்கூட ஏழாம தி蠶 ᎧᎫᏓ-Ꮽ5Ꮼ , வடமேல் தெரிவிக்கலாம் வேறு எதையும் மறறும மததய மாகாணங்களுககான ကြီ ́ါ” '' : தேர்தல் நடைபெறுமென செய்திகள் அரசு தான் நினைத்ததை செய்யும் வெளியாகியுள்ள நி என்பதை கடந்த வாரமும் மீண்டும் 13ஆவது திருத்தத்தில் இரு நிரூபித்துள்ளது. மாகாணங்கள் இணைந்துகொள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தில் சந்தர்ப்பம் வழங்கும் சரத்தை திருத்தங்களைக் கொண்டுவர அரசு இல்லாது செய்யும் சட்ட திருத்தமான தீர்மானித்தது. மாகாண சபையே 19ஆவது திருத்தத்தை அவசர வேண்டாம் என்பதும், மாகாண சடடமூலமாக பாராளுமனறததுககு சபை இருக்குமாக இருந்தால் கொண்டுவரவுள்ளதாக Gதரிகின்றது. அதற்குக் காணி, பொலிஸ் 13ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்களை ரத்துச் செய்ய எவ்வித ருத்தமும் செய்யாமல் வேண்டும் என்பதும் இறுதியாக LOTO, ITOOT சபைக்கான மாகாண சபைகளை உயிரோடு தரதரதலை அரசு நடதத விட்டாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேண்டுமென பிரதான எதிர்க்கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ' ஐதேகட்சியும், ஏனைய இ.த்ெதின்"பேரி இணைந்து திரக்கட்சிகளும் என்னதான் தாமே கொள்ள இடமளிக்கும் சரத்தை மொட் :"ಶಿಳ್ಳೈ கொண்டு இல்லாதொழிக்க வேண்டும் கரும்புள்ளி சம்புள்ளி குத்தி*。 என்பதும் முக்கியமான கொண்டாலும் அரசின் நகர்வுகளில் நோக்கமாகும். இந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் அரசாங்கம் நினைத்திருந்தால் o್” என்பது தெளி இம்மூன்றையுமே கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏக இந்த நிலையிலேயே 19ஆவது மனதான தீர்மானத்தை எடுத் திருத்தம் பாராளுமன்றத்துக்கு திருக்கலாம் அரசின் 13ஆவது வரவுள்ளது. அனேகமாக அரசு திருத்தத்தில் மாற்றங்களைக் 19ஆவது திருத்தச் சட்டத்தை பாரா கொண்டுவருவதற்கு கொண்டு ளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருகின்ற முன்மொழிவுகளை விட்டு அதில் வெற்றிLLILD GLIJID எதிர்க்கின்ற முற்போக்கு அமைச் எனறு எதிர்பார்க்கப்படுகின்றது. சர்கள் மற்றும் முகா, ஈபிடிபி இ' : கிழக்கும் L5
இணைந்த தமிழரகளான தாயக பூ போன்ற கட்சிகளும் எனனதான என்ற கோரிக்கையை சட்டரீதியாக
gil 20 - 26, 2OIS தி
e -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) Lilliä B5 GADITIñ
வுகள் பிறிஸ்து
டக்கும் கிழக்கும் சட்டரீதியாக பிரிக்கப்பட்டாலும், க்கொண்டு செம்மையாக நடைமுறைப்படுத்துகின்ற ல் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து கின்ற சரத்தை பயன்படுத்தி வடக்கையும் கிழக்கையும் ம் என்று தமிழ் மக்களிடையே விருப்பங்கள் இருந்தது.
ர் தேசிய உணர்வையும், இழப்புக்களின் வலியையும் صے ாக பயணர்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியக்
ளூக்கு ஊதுகுழலாக இருக்கும் சில ஆயர்கள் போன்ற ரின் விருப்பங்களை தகர்த்துவிட்டுள்ளனர்.
பிரிக்கப்பட்டுவிடும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னரும் வடக்கும் கிழக்கும் இரு மாகாணங்களாக இருந்தபோதும், ாஜிவ் காந்தி, ஜெ.ஆர் ஜெயவர்தனா ஆகியோரின் ஒப்பந்தமே வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக இணைத்துத் தந்தது.
தமிழர்கள் அரசியல் உரிமை பிரச்சினைக்காக நடத்திய போராட்டங் களும், அர்ப்பணிப்புக்களும், கொடுத்த உயிர்த்தியாகங்களும் பெற்றுக்கொடுத்த பெறுபேறுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தமும், வடக்கு - கிழக்கு இணைப்பும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அமைதி காக்கும் படையு டன் மோதலை ஆரம்பித்தும், மாகாண சபையை எதிர்த்தும், புலிகள் தொடர்ந்த பயங்கரவாதச் செயற் பாடுகளே இந்தியாவை தமிழர் களுக்கான பின்பலமாக இல்லாமல் செய்ததும், வடக்கு - கிழக்கை இருவேறு மாகாணங்களாகவும் பிரித்துப்போடும் பின்புல சூழலை தோற்றுவித்தது
மாகாணங்களாக வடக்கும் கிழக்கும் சட்டரீதியாக பிரிக்கப்பட் டாலும், மாகாண சபைகளை பெற்றுக்கொண்டு செம்மையாக நடைமுறைப்படுத்துகின்றபோது, இணக்கத்தின் பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து கொள்ளும் வாய்ப்பைத் தருகின்ற சரத்தை பயன்படுத்தி வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ் மக்களிடையே விருப்பங்கள் இருந்தது.
ஆனாலும் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இழப்புக்களின் வலி யையும் தமது சுயலாப அரசிய லுக்காக பயன்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அவர்களுக்கு ஊதுகுழலாக இருக் கும் சில ஆயர்கள் போன்ற புத்திஜீவி களும் தமிழ் மக்களின் விருப்பங் களை தகர்த்துவிட்டுள்ளனர்.
வாக்குகளை அபகரித்துவருகின் மார்களே தவிர வடக்கு - கிழக்கு பிரிப்பையோ, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கத்தி கை வைக்கப்படுவதையோ தடுக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.
கூட்டமைப்பு 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று முன்னர் கூறிவந்தது. அப்படி பாயின் இப்போது 13ஆவது திருத்தத்தில் அரசு கைவைப்பதை பிட்டு கூப்பாடு போடுவது ஏன்? தமது நிலைப்பாட்டிலிருந்து கூட்டமைப்பு தடுமாறுவது இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் விருப்பங்களுக்காகவா? என்று
த.தே.ம.மு கட்சியின் தலைவர்
沅
பொ.கஜேந்திரன் அண்மையில் காட்டமான கருத்தை தெரிவித்திருந் தார் என்பதை ல் சுட்டிக் காட்டுவதும் அவசியமாகவுள்ளது.
அரசாங்கம் 13ஆவது திருத்தத்தில் மாகாணங்கள்
ணையும் சரத்தை இல்லா தொழித்து வடக்கும், கிழக்கும் அதிகார அலகுகளாக இணைவதைத் தடுத்தாலும், இலங்கை தமிழர்களின் அரசியலுரிமைப் பிரச்சினையின் ஆணிவேரை அது அழித்துவிடாது.
ஏனைய மாகாணங்கள்போல் இல்லாமல் வடக்கும், கிழக்கும் மொழியாலும், உணர்வுகளாலும், கொடுக்கல் வாங்கல்களாலும், உறவுகளாலும், இரத்தப் பிணைப் பாலும், சிந்தனையாலும் பிரிக்க முடியாதவர்களாக பரம்பரை பரம்பரையாக வாழ்பவர்கள் இவ்வாறான தொடர்பையும், உறவையும் எவராலும், எதனாலும் பிரித்துவிடமுடியாது.
வடக்கு, கிழக்கை இணைய விடாமல் பிரித்துவிட்டால் இரண்டு மாகாணத் தொடர்புகளும், மக்களும் பிரிந்துவிடுவார்கள் தத்தமது வேலையை பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் அறியாமையாகும்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களிடையே அரசியலும், அபிலாஷைகளும், நோக்கங்களும் ஒன்றேயாகும். அதை நியாயமாகவும் கெளரவ மாகவும் தீர்வுகளை வழங்கியும், வாங்கியும் வெல்லமுடியுமே தவிர பிரித்து ஆளுவதாலும், அடக்கியாளுவதாலும் ஒருபோதும் சாதித்துவிட முடியாது என்பதே தமிழ் மக்களின் தற்போதைய ஏமாற்றங்கள் வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இப்போதுகூட தமிழ் மக்கள் விழித்துக் கொள்ளாமலும், தொடர் கின்ற தவறை திருத்திக் கொள்ளா மலும் தீர்மானங்களை எடுப்பார்க ளேயானால், 13ஆவ ந்கம் இல்லாமலே : '? அதைத் தடுக்க முடியாமல் ஒப்பாரி வைக்கவே முடியும்
இன்னொரு ராஜிவ் காந்தி இலங்கை தமிழர்களுக்காக அணி வகுப்பில் அடிவேண்டவோ, வடக்கு கிழக்கை இணைக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தவோ பிறக்கப் போவ
GD6006).
அமெரிக்காவும், இந்தியாவும், ஐ.நா.வும் வரும்வரை இங்கே எதுவும் ಇಂದ್ಲಿ D35s.Its நாமே முதலில் தீர்க்கதரிசனமாக முடிவு செய்யவேண்டும் என்பதை வரலாறு மீண்டும் நமக்கு வலி யுறுத்தி நிற்கின்றது.
=ள்

Page 8
ஜூன் 20ஆம் திகதி உலக அகதிகள் தினமாக நினைவு கூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் (Africa Refugee Day) Slogata கூரப்பட்டது பின்னர் இத்தினமானது 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் Gurgaouflat (United Nations General Assembly) சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி, உலக அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும் "உறவு sa ந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி" எனக் கூறுவார்கள் இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையை யும் சுட்டிக்காட்டுவதாக இருக்கும் எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை க்க முடியாது. இத்தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல் களால், இயற்கை அனர்த்தங்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவுகூரும் வகையில் கூட்டங்கள், பேரணிகள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வு களெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன
"அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசி யல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும் அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும் அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம்காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும் பாதவருமான" ஒருவரைக் குறிக்கும்.
1951ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு,
மற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது.
இதனால், சொந்த நாட்டில் இடம்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தன்னை அகதியாக ஏற்றுக்கொள் ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதிகோருபவர் எனப்படு கின்றார். அகதிகளின் நிலை தொடர் பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதை
08_
யும், அவர்களின் உரிமைகளையும், புக லிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புக் களையும் வரையறை செய்த அனைத் துலக உடன்பாடு ஆகும் யார் அகதி களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார் (போர்க் குற்றவாளிகள்) என்பதையும் இது வரையறை செய்கிறது.
இது டிசெம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய் யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த
உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன.
அதிகரிக்கும் உலக
●。cf Qcm。
இரண்டாவது உலகப் போரைத்
தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறிய தைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர் வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் 9,60600Tub- United Nations High Commission for Refugees (UNHCR) systb. இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிபிசி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளி யேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது. தற்போதைய மத்திய கிழக்கு போர் நிலைவரம் காரணமாக அகதிகள் தொகை மேலும் நாற்பது இலட்சத்தால் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ள தாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டதும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டிருக்குமானால் இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்ற தமிழர்களில் கணிசமானோர் நாடு திரும்பியிருப்பர். ஆனால் இலங்கையிலிருந்து அவுஸ்தி ரேலியாவுக்கு படகு அகதிகளாகச் சென்று அல்லற்படும் அவலங்களும் கண்ணிர்க்கதைகளும் இன்னமும் செய்திகளாக வருகின்றன.
அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவதாகவும்
 
 
 
 
 
 

Geon:16:05, 5ólf. Glægjases, (perates காலனிய எஜமானான பிரிட்டனுக்கு
சென்றபோது அகதி தஞ்சம் கொடுக்காவிட்டாலும் நாட்டினுள் இருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இது காலப்போக்கில் உழைப்பை சுரன்ைட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் மூன்றே மூன்று ஈழத் தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக்
, Leof, coes necessored Grenase Dased as Tadeua, எழுபதுகளில் யாழ். நகரில் இடம்பெற்ற மேயர் துரையப்பாவின் கொலைதான் தமிழீழ போட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை Saraoeo Blue St Lunas (3.5LLCSE நபர்கள் சிலரின் படங்களை போஸ்டராக அடித்து இலங்கை பொலிஸ் துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது. அதில் கான்ைடீபனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்துத்தான் காண்டீபனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது Teob GU aerogeoL elůCBLUTgl Leo ela
H H
உயர்ஸ்தானிகராலுயம் குறிப்பிடுகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிகளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவைவிட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பிடத்தக்கது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் 3,60600Tutb United Nations High Commission for Refugees (UNHCR) sysbag, agdalu நாடுகள் உயர்ஸ்தானிகரகம் என்னும் ஐக்கிய நாடுகளின் உப அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகள் மீளத்திரும்புவதற்கோ அல்லது மீள்குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும் 14 டிசெம்பர் 1950இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர் லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின்
స్టీని அமைப்பாகும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954லும் 1981லும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது இவ்வமைப்பானது
சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை
கொண்ட நாடு சூடான் எனப்படுகின்றது.
இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்பதும் வெளிநாடுகளிலே எத்தனை இலங்கையர் அகதிகளாக உள்ளார்கள் என்பதும் பற்றிய சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட, கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் எனக்கருத இடமுண்டு 1983 கறுப்பு ஜூலை இனவன்முறைக் கலவரத்துடன் இலங்கையில் அகதிகள் உருவாகத்தொடங்கினர். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2009ம் ஆண்டு போரின் இறுதிவரை வரை சில இலட்சம் பேர் தமிழர், முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர்.
2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3,50,000 தமிழர் இடம்பெயர்ந்துள்ளனர். பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்காலிக முகாம்களில்தான் வசித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறை யேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்
உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னிறுத்தி மற்றும் சர்வதேச அமைப்புக் களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாது காத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவருகின்றது.
கிய நாடுகள் alluj 3,60600Tutb United Nations High Commission for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும் 2005ஆம் ஆண்டு நிலையின்படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார்,
கின்றனர். மேலும், 1983ஆம் ஆண்டு தமிழர் களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும் பிலிருந்தும் வடக்கிலிருந்தும் பெருந் தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அதேநேரம், 1990களில் வடபுலத்திலிருந்து புலிகளால் முஸ்லிம் மக்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டதிலிருந்து அவர்களில் பல்லாயிரம் பேர் அகதிகளாகினர் எமது இலங்கையில் 30 ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும் அகதிகளாகப் புலம்பெயர்ந்தோரும் அநாதைகளானோரும் இலட்சக்கணக்கில் :
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின்
gobĩ 20 - 20G, 2003

Page 9
6) • C, 9 8, 5 S
வந்துவிட்டது குட்டீஸுக்கான
இணையத் தேடல் உங்கள் குழந்தைகள், இணையத்தை உலாவர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்கக் கூடாத இணையத்தளங்கள் | தப்பித் தவறிவந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? ஏற்கனவே இந்த மலரில், இத்தகைய சூழலுக்கு சிறுவர்களுக்குப் பாதுகாப்பு | வழங்கும் முறைகள் குறித்து, விண்டோஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் | பிரவுசர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்து பார்த்துள்ளோம். " அண்மையில், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய | தேடுதல் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் இணைய முகவரி இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.
இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் | தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது. குழந்தைகள் ஆர்வம் | காட்டும் வியங்கள் குறித்த தளங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது." இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் | வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன, ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.
2 கணினிகளுக்க ( இலவச அன்ரிவைர
பெற்றுக்கொள்ள...! அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான Mac இயங்குதளங்களைக் கொண்ட கணினிகள் தனி வாய்ந்தவை. இதன்காரணமாக அனைத்து விதம்
கணினி மென்பொருட்களையும் இதில் நிறுவிப் Introduag darmXav 2
பயன்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்த
இதற்கென கிடைக்கும் மென்பொருட்க அநேகமானைவை இலவசமரகக் கிடைப்பதில்ை இவ்வாறிருக்கையில் ClamXav எனும் அளி வைரஸ் புரோகிராமானது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது. இம்மென்பொருளானது விரைவ செயற்படக் கூடியதாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படு துல்லியமான முறை யில் வைரஸ் புரோகிராம்க கண்டு அவற்றினை நீக்கக்கூடியதாகவும்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
***
28 Nகம்மலை க aw மேகலா மனது வை
கல்மாடி 7 - கால் கள ம ய கம், காலம் தான் : 9 எம் மக்க.
பா.
3 காசு.
இ> சயம்) *கவலே வாகனம்
பாகம் 7ா?
காமம் -காங்காரை கைது ஏடி&டி.
மாங்கல்யம் க ம் பாமக
>9ாதா: க கமல்; எப்டி 10) லெப். 1ெ9488 மம898 ..
வார பல
(சமாக 8
தினம்தோறும்
கல்வி004
இணைப்பு
இப்போ நீங்க அன்றாடச் செய்திக
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் தினமும் வெளியாகின்றன!
ஜூன் 20 - 26, 2013

G 3• இ 19. 8 2 9
& ல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும்
கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருகின்றன. செல்போன்
செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு
அருகிலும் வைத்துக்கொண்டு செல்பவர்களுக்கு பனயாளர்
எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள்.
அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.
இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? இதனை 'எஸ்.ஏ.ஆர். வேல்!' என்கிறார்கள். இப்படிச்
சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள். 'ஸ்பெசிபிக் அப்சர்ப்ன் ரேட்' என்பதன் சுருக்கமே 'எஸ்.ஏ.ஆர்.'
என்பது. அதாவது ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் 'எலக்ட்ரோ மேக்னடிக்' அலை கள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே
'எஸ்.ஏ.ஆர்'.
இது செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது. இது நாம் பயன்படுத்தும் செல்போனின் 'வோட்ஸ் பெர் கிலோ கிராம்' என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. 'எஸ்.ஏ.ஆர். வேல்!' குறைந்திருந்தால், உங்கள் செல்போன் மிகவும்
"பாதுகாப்பானது. குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது.
ஒவ்வொரு செல்போனும் செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. இது . எந்தள வில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்வை வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன. செல்பேசி நிறுவன
இணைய தளங்களில் அதுபற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் മണി
எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து . பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து நாம் வாங்கமுடியும்.
செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் த்துவம்
துவங்கியது. அதனால் இதன்மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக என்.
இன்னும் காணவில்லை. ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து
வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் தே.
மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக ளில்
வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
| செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.
| செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, வதுடன்
சேமிக்கும் திறன், புதிய மொடல், விலை குறைவு எனப் பல்வேறு வி" ளை
யங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வுசெய்து வாங்க வேண்டும்.
கக்
Sதினமுரசு
நாளிதழ்
ரூ.10/=
மட்டுமே * அறிய விரும்பும்" கள் அனைத்துக்கும்
+ உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் + உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
கனதிமிக்க கட்டுரைகள் தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் சினிமா நாள் ராசி பலன் வேலைவாய்ப்புத் தகவல்கள் + மருத்துவக் குறிப்புகள் - பத்திகள் - “பரமர் சங்கமம்”, “பதிவிறக்கப் பெட்டகம்”
மலர் முரசு
09

Page 10
  

Page 11
ஏலோருக்கும். அவள் பங்குக் கொள்ளைக்காரி படு பயங்கரக் கொலைகாரி என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும் | Badju@Tধতা করতঃ
வேண்டுகோளுக்கினங்க மீண்டும் புரட்டப்படுகின்றன:
02لا
மையாதீன் அணிந்திருந்த
நகைகளும், அவள் சகோதரி அணிந்திருந்த நகைகளும்கூட விட்டுவைக்கப்படவில்லை.
மையாதீனின் மனைவியையும் சகோதரியையும் அறை ஒன்றுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு அவர்கள் சென்றனர். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியப் பகுதிக்கும் தீ வைத்தாள் பூலான்.
மையாதீனைக் கொல்வதை
விட அவன் செல்வத்தை அழித்தது தான் பொருத்தமான தண்டனை என்று நினைத்தாள் பூலான்
இனிமேல், தன் பணத்திமிர், அகங்காரம் எதுவும் இல்லா மல் இழந்ததை எண்ணிகவலைப் பட்டுக் கொண்டிருக்கவே அவனுக்கு ஆயுள் போதாமல் இருக்கப்போகிறது.
பூலானுக்கு மனம் முழுக்க சந்தோசம் பரவியிருந்தது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியை வி.பி.சிங் துறந்திருந்தார்.
அர்ஜூன் சிங் முதலமைச்சரானார்.
கொள்ளைக் கோஷ்டிகளைச் 9]ഞ്ഞLL് (9u{ഥ pLഖldബ
களை எடுக்குமாறு பிரதமர்
இந்திரா காந்தி அர்ஜுன் சிங்குக்கு
அறிவித்திருந்தார்.
மல்கான் சிங் சரணடையக் காரணமாக இருந்த பொலிஸ்
அதிகாரிராஜேந்திர சதர்வேதியை
நேரில் அழைத்துப் பாராட்டினார் இந்திரா காந்தி
"மிஸ்டர் சதர்வேதி, பூலான் தேவியையும் உங்களால் சரண டைய வைக்க முடியுமா? முயற்சித்துப்பாருங்கள். அல்லது பிடித்துக் கொள்ளப்பாருங்கள்!"
சதுர்வேதிபணிவாக மறுத்தர். பிடிப்பது முடியாத காரியம் 200ற்கு மேற்பட்ட கிராம மககள் பூலான்தேவிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் பூலான்தேவியை அவர்கள் ஒரு நாளும் aытц 19фОaыт(Баѣзъ шлц шпітањ6ї அவளைப் பற்றிய தகவல்களைப் பெறுவதும் கடினம்."
ஆகவே. சரணடைய வைப்பதுதான்
Ī 2 - E, DE
உத்தமம்."
ஒகே. உங்கள் முயற்சி பலிக்கட்டும். என் வாழ்த்துக்கள்." என்றார் பிரதமர் இந்திரா காந்தி
எப்படியாவது பூலான்தேவியை சரணடைய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் காரியத்தில் இறங்கினார் சதுர்வேதி
பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து விட்டு வந்த பின்னர் புத்துணர்ச்சியுடன் இருந்தார் ராஜேந்திர சதுர்வேதி
சதுர்வேதிக்கு கிடைத்த பிர பலம் உத்தரப் பிரதேச பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. மத்திய பிரதேச பொலிசாரால் முடிந்த காரியத்தை உங்களால் ஏன் செய்ய முடியவில்லை? என்று மேலிடத்தில் கேட்டுத்துளைத்தனர்.
மல்கான் சிங் போன்ற உத்தரப்பிரதேச கொள்ளைக்காரர்கள் மத்தியப் பிரதேச பொலிசாரில் நம்பிக்கை வைத்து, அங்கு சென்று சரணடைந்தமை உத்தரப்பிரதேச பொலி சாருக்கு அபகீர்த்தியானது.
அவர்கள் கோபம் முழுக்க சதுர்வேதி மீது தான் பாய்ந்தது. பிரதமர் இந்திரா காந்தியே நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் என்று அறிந்ததும் கோபம் LJ6ULDLHláDT6öIgl.
சதுர்வேதியைப் பழிவாங்க சரியான தருணம் ஒன்றுக்காக உத்தரப்பிரதேச பொலிசார் எதிர்பார்த்திருத்தனர்.
சதுர்வேதிக்கு தன்னைச் சுற்றிப்
ിബnഥ 9ട്ടിഖങ്ങനെ பற்றித் தெரியாது. அவர் தன்னிடம் பிரதமர் ஒப்படைத்த பணி யைச் செய்து முடிப்பதில் கண்ணாயிருந்தார்.
பூலான் தேவியுடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய நம்பகரமான ஆளைத் தேடினார் சதுர்வேதி
ബി.j) ബ1, LILITകൃീuiിങ് கூட்டாளியான கன்ஷியாம் தான் சரியான ஆசாமி என்று தோன்றியது.
மக்கான் சிங்கை சிறையில் சந்தித்து அவனிடம் கன்ஷியாம் பற்றி விபரங்களை பெற்றார் சதுர்வேதி கன்ஷியாமை சதுர்வேதிதனியா கத்தான் சென்று சந்தித்தார். ஆயுதம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. கன்வழியாம் முதலில் தயங்கினான். சதுர்வேதியின் அனுகுமுறைகள் எற்படுத்திய நம்பிக்கையின் காரணமாக அவரை நம்பினான்.
பூலானைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து விபரம் கூறுகிறோன். எக்காரணம் கொண்டும் பொலிஸ் என்னைத் தொடரக்கூடாது என்னை வைத்து பூலானைப் பிடிக்க முயலவும் கூடாது" சதுர்வேதி சிரித்து கான்வழியாம் என்னை நீநூற்றுக்கு நூறு விதம் LLDLIGOTLD!"
பூலான் தேவிக்கு கன்ஷியாமை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. மான் சிங்தான்நம்பலாம் என்று உத்தரவாதப்படுத்தினான்.
கன்ஷியாம் பூலானின் மனதை மாற்றும் விதமாக பல காரணங்களை கூறினான்.
"இப்படியே இருந்துவிடுவதால் கடை சியாக என்னாகப் போகிறது?
என்றோ ஒருநாள் சாவு நிச்சயம்! என்றான்.
பூலான் அலட்சியமாக புன்னகைத்து, "அது எல்லோருக்கும் நிச்சயமானது தானே? எங்கிருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட
நாளன்று சாவு வந்தேயாகும்" என்று
தத்துவம் பேசினாள்.
"எனக்குத் தெரியும். நீங்கள் சாவுக்கு
அஞ்சாத ெ என்னவென இந்த வாழ் சாவதைவி கிடைக்கக ബLlqu "E്യ605
நான் 6 நன்றாக ே மான் சிங் வேண்டிய பாக்கியிரு விட்டு கூட அவசரமில் BT60)6IT LDOJ ഖന്ദ്രങin கன்வழி சுற்றிப்பே eos TOFGAJT LIL தாங்க பிரிந்து பே ஆட்பற்றா bഖങ്ങബാക്ട്ര இந்நிை கூறிய நிய அசைக்கத் அன்றி ஆலோசித் மெளத்தின் உத்தரவா குறைப்பும் (Buaflag
Ա6UTջ) சரியென்று இரவு யோ E60 to ILLIT
பூலனின் வாழ்க்கை 6
உறக் 1 ΙουΠΘ).601 και
@Jリ பூலானின் யாரோ ஒடு J(BL(B 6 எங்கும் இர LTG frig
LDIRIGö J எழுந்து ബTണ്. GAGTIGSTGOTTIG
"61ცუT |
U、 LDIJ JI
"BTag gepas, Laoso (8ELLToh. தது. நம்பி தெரிந்தது.
முத்தப் மூடியிருந்: தாண்டிக்
(ബന്റെ கொண்டிரு தேகம் குட 9,6091963.I.
LIDIT GÉir j [0]|||1ഞ6 டினான். அ ഥങ്ങബu||9്
I LICBT
கீழே நழுவி
குறிப்பி LJTLD IDIOILI
6T66), ഉ_ഞIL9, 9 Caып06Lшні கவர்மெண் தரும்? என்
கண்வழி அரண்டு .ே இனி நான் Lങ്ങ്,958 இருந்தால், கொடுத்தா கிடைக்கும் (3L UITGófja, G3
ബ
R.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண். நான் சொல்வது ன்றால் இப்படியே, க்கையில் இருந்து ட சரணடைந்த பின்னர் டிய மன்னிப்பைப் பெற்று паѣ 6uпцрәолшф."
காட்டுகிறாயா கன்ஷி
வற்புறுத்தவில்லை. பாசித்துப் பாருங்கள். நீயும் தான்! பழிவாங்க வர்கள் யாராவது ந்தால் அதனை முடித்து θU600T60)L-LI.Jου TLD. Θ60IDI ഞ്ഞൺ. (uidullaബ. LI BITGI LDIBILILg
16' யாம் நீண்ட நேரம் சுற்றிச் சியது பூலான் மனதில் த்தை ஏற்படுத்தியது. ஸ் கூட்டத்தினர் பலர் ாய்விட்டதால் ஏற்பட்ட ന്ദ്രങ്ങ][1]) !സെTഞങ്ങ
த உள்ளாக்கியிருந்தது. _~) സെuിങ് ബിLIT) லண்டனுக்கு மேலே பறக்கும் தட்டுக்கள் பறந்ததை 3
விமானங்களின் விமானிகள் பார்த்து ரிப்போர்ட் செய்தது
'ಕ್ಷ್ ്യയെ ഞങ്ങ பற்றிய தகவலை கடந்த வார முரசில் பார்த்தோம் அந்த
தாடங்கியிருந்தன. சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் மற்றொரு மர்ம சம்பவம் I6ւլ மான்சிங்குடன் வானில் நடந்துள்ளது வானில் பறந்து கொண்டிருந்த ஏர் தாள். நீண்ட சைனாவின் ப்யணிகள் விமானத்தின் முன்பகுதியில் மர்மப்
பின்னர் "உயிருக்கு பொருள் ஒன்று மோதியுள்ளது தமும், தண்டனைக் 蠶 சாதாரன சிறிய பொருளின் மோதல் அல்ல மிகவும் இருந்தால் உறுதியான பொருள் ஒன்று மோதியிருக்க வேண்டும் விமா பாம்!" என்றான். னத்தின் மூக்கு முனை முழுமையாக உள்ளே போகும் க்கு அவன் சொல்வது அளவுக்கு உறுதியான பொருள் வானில் வைத்து மோதி
TGT (395 TGÖT MÉLULJU, புள்ளது :... சீனா அதிகாரிகள் மர்மமான முறையில் மெளனம் 59, T6 சாதிக்கின்றனர். அவர்கள் எந்த தகவலையும் வெளியிடாமல் DETGIT. ரகசியம் காக்கின்றனர் ஏர் சைனாவும் வாயே திறக்காமல்
உள்ளது. இனி யாரும் பார்க்க முடியாதபடி விமானம் உடனடியாக ஹாங்கர் (விமான தரிப்பிடம்) ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டு விட்டது ஏர்சைனாவின் போயிங் 757 ரக விமானம் சீனா வின் செங்டு விமான நிலையத்தில் இருந்து குவங்சோ விமான நிலையத்துக்கு புறப்பட்டது விமானம் கிளம்பி 20 நிமிடத்தில் 26,000 அடி உயரத்தில்
பறந்து கொண்டிருந்தது.
: ஏதோ மோதுவது போன்ற
ஓசையை விமானிகளும் பயணிகளும் கேட்டனர் விமானம் D102525 ഉന്ദ്ര ബ தொடர்ந்து பறந்தது என்ன நடந்தது
என்ன மோதியது என்பதை விமானிகளோ பயணிகளோ காணவில்லை இந்த மோதலால் விமானத்துக்கு என்ன 2)06UՂՁ0/ சேதம் ஏற்பட்டது என்பதும் விமானிக்கு அப்போது தெரி
யாது. ஆனால், விமானத்தின் பறக்கும் உயரத்தை விமானி கத்தில் கண்ட கனவு யால் கட்டுப்படுத்த விமானம் உயரம் குறை தூக்கிவரிப் போட்டது. வதும் மீண்டும் லறுவதுமாக இருந்தது. ம் தோய்ந்த உடைகள் இந்த நிலையில் விமானி கட்டுப்பாட்டு நிலையத்தை கனவில் தோன்றின. தொடர்பு கொண்டு உடனடியாக தரையிறங்க அனுமதி கிறார்கள் பின்னர் கோரியிருக்கிறார் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்த விழுகிறார்கள் இரத்தம் பகுதிக்கு அருகில் இருந்த விமான தளம் ஒன்றில் அவசர த்தம். பூலான் எழுந்து தரையிறக்கம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது கை உலுப்பினாள். விமானம் தரையிறங்கியபோதுதான் விமானத்தின் ங் வாரிச்சுட்டிக் கொண்டு 'பி பிபி' உள்நோக்கி என்ன? என்றான் கனவு என்ன மோதியது என்று தெரியாத நிலையில்
மீடியாவை சேர்ந்த யாரும் விமானத்தை போட்டோ எடுத்த foL ESTL faO) ILIÓ ■繁.蠶 ததை T. னால், விமானத்தில் இருந்து இறங்கிய பிரமை" என்றான். |... 醬 46 டவி விட்டான். அவன் போட்டோக்கள் சீனாவின் சமுக இணையத்தளம் பகிர்ந்து ய்ந்து கொண்டாள். ■器. இந்த விபத்து பற்றி வெளியுலகுக்கு திருந்தி வாழ இந்தச் தெரியவந்தது தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த னுமதிக்குமா? என்று சீன ԿԱՅPTHԿ55/509) அதிகாரிகள் விமானத்தை ராணுவ ഗ്രന്റെ ബ്) ജുബ്ര ஹேங்கர் ஒன்றுக்கு கொண்டு சென்றுவிட்டனர் பறக்கும் கிகையினம் கண்களில் தட்டுக்கள் தொடர்பான ஆராய்சியில் ஈடுபட்டுள்ள டொனா
ன்சன் என்பவர் விமானத்தில் மோதிய OFOUnident
80ic ஒரு பறக்கும் தட்டாக இருக்கலாம் என்று
', ' , ܝ ܝ மிட்டான். அவன் முத்தம் தெரிவித்துள்ளார்
இமைகளையும் அவர் கருத்து தெரிவிக்கையில் விமானத்தை குளிர்ந்தது. வானில் மோதும் சாத்தியங்கள் என்று பார்க்கும்போது யே குளிர்க்காற்று வீசிக் ஒரு சாத்தியம் பெரிய பறவை மோதியிருக்கலாம் ந்தது. மான் சிங்கின் ஆனால் அப்படியானால் விமானத்தில் பறவை ாயிருந்தது. குளிருக்கு மோதிய இடத்தில் ரத்தக் கறை இருக்கும் இதில் அப்படி பாக இருந்தது. துமி சாத்தியம் விமானியற் | Բ-ՋԱԲ ங் அவளின் கழுத்து மானம் மோதியிருக்கலாம் அல்லது தரையில் இருந்து ா உதடுகளால் வரு வானத்துக்கு ஏவப்பட்ட ஏவுகணை மோதியிருக்கலாம் ஏவு b||Lignu lബ്ഥബ
கணை மோதியிருந்தால் வெடித்திருக்கும் இங்கு அப்படி ஏதும் நடக்கவில்லை விமானியற்ற உளவு யில் இருந்து இறங்கும் : மோதியிருக்கலாம் என்ற சாத்தியம் உள்ளது ல. அவன் உதடுகள் அப்படி நடந்திருந்தால் அந்த உளவு விமானம் பிக் கொண்டிருந்தன. ' விழுந்திருக்க வேண்டும் அப்படி ஏதும் ட்ட தினத்தன்று கன்ஷி முந்து தண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை இந்த
டி வந்திருந்தான். வினத்தில் மோதிய பொருள் திரைக்கு வராமல் தெர்ந்தும்
GOI BJ639160LLI வைத்தால் 'ನ್ತಿ। அது பறக்கும் தட்டாக இருக்க
T(3Gug, GIGIGIGIT *7cm 2-cm リ : ବା! விமானத்தில் மோதியது என்ன என்பதை சுலப
மாக தெரிந்து கொண்டுவிடலாம்" என்கிறார் அமெரிக்க அரசு
|L ബഖണiഖ|Lങ്ങII) 1று கேட்டாள் பூலான் பாம் அக்கேள்வியால்
(U0 ஆய்வாளர் நிக் போப் அந்தப் பொருள் ஏதுவாக
இருந்தாலும் அது தடயத்தை விட்டுச் சென்றுள்ளது விமானத்தின் முக்கு முனைப் பகுதியில் மோதிய பெரு
ானன். நல்லது வின் துகள்களை mispices சேகரிக்க முடியும் விலகி கொள்கிறோன். அதிலிருந்து அந்த பொருள் 鷺 தெரிந்து ாக ஆசைப்படுவதாக கொள்ளலாம். ஆனால் இந்த விஷயத்தில் சீனா மர்மமான
вә Бањ6006паѣ дѣлц 198ѣ முறையில் மெளனம் காதிப்பதால் மோதிய பொருள் என்ன ல் மேலும் அதிக பணம் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலும் வெளியே தெரிய
அவசர அவசரமாக ராணுவ ஹேங்கர் ஒன்றுக்கு கொண்டு சென்ற செயல் நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது பார்க்க தொடரும் லம் சீன வாய் திறந்து சொல்கிறதா என்பதை
ள! என்றான்.
என்பதைக்கூட மறந்து வருவது சந்தேகமே என்கிறார் நிக் போப் விமானத்தை
L0 M T SMMMMSMMMSMMMMMMMMS S S SMSMSMMSMMS MS MMMMMM MMMMM MMM MM M T T S TS

Page 12
。 அதிர்ச்சியில்
O உறைந்தார் நடிகை
அரவான், ஞான கிறுக்கன் போன்ற படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி மன லயாள நடிகையான இவர், சமீபகால மாக மலையாளம், தமிழ் இரு மொழிகளி லும் தென்படாததால் இரகசிய திருமணம் செய்துகொண்டார் என தகவல் வெளியானது
இதை கேட்டு அதிர்ந்த அர்ச்சனா
|ားါ ஹனிபி என்ற மலையாள படத்தில் சமீபத்தில் நடித்தேன் பெரிய வேடம்
இல்லை என்றாலும் ஒவ்வொரு சினையும்
ரசித்தேன் நிறையப் படங்களில் நடிக்க
ஒப்புக்கொண்டிருந்தேன் அப்படி
ஒப்புக்கொண்டிருந்த பல படங்கள் உடனடியாக தொடங்கப்படவில்லை
ரகசிய
திருமணம் நடந்ததாக சொல்கிறார்கள்
ÕLõ குதிரையில் வருகிறார். இருந்தா LIGO. A.
விட்டார்.
இப்படத்தி நடிக்கிறாராம் அத யிற்சியில் இறங் ரோல் மொலா ஏழாம் அறிவு bვერმა იმეზავებელუng
அதனால்
ஹொலிவூட்
அவருடன்
இருந்தாலு 、G* ܠܵ
ஆர்வம்
விட்டனராம் மகிழ்ச்சியில் தந்தையின் ராமநாதபுரம் DITGulb. வந்திருப்ப ഞെI ഉ_ഞ
தகவல்க
நல்ல gLÉluarte ஏற்பட்டிருப் ஜீவாவுடன் என நடித்துவருகின்று
6062006) LLITLD, ஸ்பொட்டுக்கு வ பேசுகிறாராம் அ விடுகிறாராம் த் வரும் படாதிபதி
ÜSi
 

ாவின், பரதேசிக்கு பின், பல கதை கேட்ட அதர்வா, எந்த படத்தில்
என்பதில், மிகுந்த குழப்பத்தில் ர் பல மாதங்களுக்கு பின், வியாக இரும்புக் குதிரை என்ற நடிப்பது என்ற முடிவுக்கு வந்து
ல், பைக் ரேசர் வேடத்தில் ர்வா அதற்காக தற்போது ԹԱԳԹ): கியுள்ள அவர் அ
தை தன் ரசிகர்களின் வேட்கை கக் கொண்டு நடிக்கிறாராம் டத்தில் வில்லனாக நடித்த டான்
நடிக்கிறார். சண்டை காட்சிகள் அனைத்தும்,
ாணியில் இடம்பெறுகிறதாம்
புதுமுகங்களுடன், இதுவரை
சால்லத் தயங்கிய
சங்கதியை சபைக்கு
கொண்டுவரும் படமாக
மோதும் சண்டை காட்சிக்காக தயாராகிறது உடற்கட்டை சிக்ஸ்பேக்குக்கு リ。 றும் ஐடியாவும் வைத்துள்ளாராம் காதலர்கள்
gan
Gbázel சரிந்து
SAA
லகநாயகன் கமல்ஹாசனின் *61UT&T BLԳ6025 தன் சென்னையில் பிறந்து) படித்து வளர்ந்தவர்
ர் (சரிகால சேர்ந்தவராக தந்தைகமல்ஹாசனைப்இ ஸ்ருதிக்கு தமிழ் மீது திகம் இதனால் தன் ஸ்ருதி என தமிழில் எழுதி பச்சை குத்தியிருந்தர் 影 மீது மட்டுமல்லாமல் தன் ன் சொந்த மாவட்டமான தபுரத்தின் மீதும் அதிக பாசம் ந்துள்ளார் ஸ்ருதிஹாசன் த்தில் ஒருவிழாவில் கேற்பதற்காக அங்கு த ஸ்ருதியை பார்ப்பதற்கு க்கான ரசிகர்கள் கூடி
அவர்களை பார்த்ததும் ஆழ்ந்த ஸ்ருதி, "என் சாந்த மாவட்டமான தான் எனக்கும் சொந்த முதல் முறையாக இங்கு து மகிழ்ச்சியாக உள்ளது ர்ச்சி வசப்பட்டு பேசியதாக 1ள் தெரிவிக்கின்றன."
JGÜT Gİösjö, LIDITAÖATOLİD?
லேசா லேசா படத்தில் அறிமுகமான த்ரிஷா, அதன் பின்பு தனது தொழிலை தெய்வமாக மதித்து தான் நடித்த படங்களில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துவந்தார். கால்ஷிட் விசயத்திலும் ஒரு சின்ன குளறுபடிகூட அம்மணியிடம் இருக்காது. இதனால் இவருக்கு சினிமா வட்டாரங்களில் ரொம்ப
பெயர் இருந்துவந்தது. லமாக அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் பதாக சொல்கிறார்கள். தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், |றென்றும் புன்னகை மற்றும் ரம் உட்பட படங்களில் த்ரிஷா ார். அம்மணி குறித்த நேரத்தில் ஸ்பொட்டுக்கு வருவதே வருக்காக யூனிட்டே காத்திருக்க வேண்டியுள்ளதாம் அப்படியே ந்துவிட்டாலும், கெமரா முன்பு நின்றுகொண்டே செல்போனில் புத்துடன் அடிக்கடி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகி
ரிஷாவின் இச்செயல்களால் அவரை வைத்துப் படம் தயாரித்து கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விக்கு நேரகாலத்துக்கு ஒரு கல்யாணத்த பண்ணிக்கொடுத்தால் ரியாகும்
○」。
ழையன கழிதலும் புதியன புகுதலும்.
பஞ்ச் டயலொக் பறந்து பறந்து அடிக்கும் சண்டை, குத்துப்பாட்டு போன்ற வெத்து வேட்டுக்களை மூட்டை கட்டி வைத்துவிட் சொல்லா இது
த்துவிட்டு, புதுசா எதாவது சொல்லுங்க பாஸ் இதுதான் இன்ை
அந்த வரிசையில் முற்றிலும்
தமிழ் சினிமா
"இந்த கதாபாத்திரத்தில் ந
LIGA, L
:ԵԼԳԹՅ| ܀39.
நடிக்கத்தான் நான் பயத்தில் உை
விை
UP85
அதிக எதிர்பார்ப் தெலுங்கு படமான தமிழுக்கும் வருகிறது நாட்டில் இருக்கும் ர கொண்டு இப்படத்ை வெளியிடுகிறார்களா
அத்துடன் இ வேடங்களில் மட்டுே ரசிகர்களுக்கு இந்த மாது வேடமும், படுச் புதிய விருந்தாக அ6
இதுபற்றி அறிக்கையில் இந்த மாதுகளுக்கே உரிய தத்ரூபமாக வெளிப்
葵2分2の一 2ó 2の7。

Page 13
நட்பு காதல் - காமம் யணப்படும் ஒரு இளம் பெண்ணின் இரகசிய
அவளே சிநேகத்துடன் பகிர்ந்துகொள்ளும் படம் ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் ாத் தொலைத்துவிடாமல் தன் சுயத்தைக் கண்டறிய இம் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சினேகால
தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய ங்களைக் கேள்விக்குள்ளாக்கி காதல் என்பதற்கான அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள் மற்றப்படி
சினேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் ாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ த தொடர்பும் இல்லை.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்கவும் கூடும்
துணிச்சலான சினேகா அவரது ܕ ܢ .
வாழ்வில் கடந்துசெல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம்
மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தெரிவு துரிதமாக இநடைபெற்றுவருகிறது.
இசினேகாவின்
காதலர்கள் திரை
தரிசனம் அனேகமாக
qGaribunas இருக்கக்கூடும்
என்கிறது
uւouււոյլի,
துரத்திய ே 6ttracoast
மக்குனர் எம்.ராஜேஷிடம்
இயக்குனராக பணிபுரிந்தவர் பொன் இயக்கும் படம் வருத்தப்படாத வாலிபர்
சங்கம்
இப்படம் குறித்து அவர் ঈng]60235
யில் வின்னர் படத்தில் வடிவேலு
வைத்து நடத்திய சங்கத்தின் பெயரைத் தான் இந்தப் படத்திற்கு . ܐ ܢ தலைப்பாகவி வைத்திருக்கிறோம். இதில் சிவ கோர்த்திகேயன்
சூரி கொமடியில் கலக்கி இருக்கின்றனர். கோபம், வருத்தம், ஜாலி, கிண்டல், கேலிகொண்ட ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தெரிவுசெய்து ஒப்புக்கொள்ளும் ர் இதில் நடிப்பாரா என்ற சந்தேகத்துடன் கதை கூறச்சென்றேன். தி கதையை கேட்டவுடன், முதல்ல எந்திரிச்சி போங்க இந்த கதாபாத்திரத்தில ங்கிட்ட கத சொல்ல வந்தீங்களா? என்று விரட்டினார். றந்துபோனேன் மீதிக் கதையைக் கேளுங்கள் என்றேன். அதைக்கேட்ட பின்பு, ன்தான் நடிப்பேன்" என்று கூறி உடனடியாக திகதி கொடுத்தார்.
மாதுவை பார்த்து சுழிக்கும் நடிகைகள்.
டன் ஸரேயா நடித்துள்ள அளவுக்கதிகமாக ஆடை விலக்கவில்லை எனது வித்ரா, அதே பெயரில் நெளிவுசுழிவான நடிப்பு, முகபாவனைகள் மூலம்
' தமிழ் அதை நிறைவு செய்திருக்கிறேன். எனினும் கரகளை மனதில் எனது உடம்பில் மோகத்துடன் கெமரா கண்கள்
இங்கு பாய்ந்திருப்பது ரசிகர்களை கிளர்ச்சியூட்டும் வகை
யில் படமாக்கப்பட்டுள்ளது. துவரை மசனடான மேலும், இந்த பவித்ராவில் நான் ബിജ്ഞ | LITT55 . மாதுவாக நடித்திருப்பதை சில நடிகைகள் படத்தில் அவரது வலை ஏதோ அருவருப்பான வேடத்தில் நான் ವಾಸ್ಥ್ நடித்திருப்பதைப் போல முகம் சுழிக்கிறார்கள் மயும எனகறாரகள ஆனால், இதுமாதிரியான வேடங்களில் தான் ரேயா விடுத்துள்ள டிப்பில் ஸ்கோர் பண்ண முடியும் நடிப்பில்
ந்தில் வி CUP : ഞഖ புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த முடியும்
ᎦᎦ56ᏡᎠluᏗᎢ60Ꭲ ᎯᏏᏓᎸᏓ Ꮧ602LᏗ அதை நான் இந்த படத்தில் செய்திருக்கிறேன்
டுத்தியிருக்கிறேன். ஆனால் என்கிறார்.
。一。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்னிந்தியாவில் நடிப்புத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்
ராஞ்சனா இதுகுறித்து தனுஷ் கூறுகையில்
ராஞ்சனா திரைப்படமானது அம்பிகாவதி
அமராவதி திரைப்படத்திற்கு இணையானது
உயிரோட்டமான காதல் கதை
என்பதால் இக்கதாபாத்திரத்தை
ஏற்று நடித்துள்ளேன்.
ப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
சையமைத்
திருப்பதால்
(Քլգնկմ:
என எதிர
தாகவும்
இப்படமானது நீங்கள் இட்ம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை
எனவும் சுறிள்ளார். காதல் சடுகுடு மேலும் ராஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி இவர் கன்னட நடிகர் உபேந்திராவைத் திருமணம் செய்துகொண்டார். இன்னும்
டர்ந்தும் நடித்துக்கொண்டும் ருக்கும் இவர் இயக்குநராக அவதாரம் எடுக்கவும்
திட்டமிட்டுள்ளார். இதுபற்றிக் கூறுகையில், எனிமி என்ற இந்திப் படத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடித்தேன். ஓய்வுநேரங்களில் கதை களை எழுதினேன். இப்போது
ரமான கதையொன்று கைவசம்
ருப்பதால் படம் இயக்கவும் முடிவு செய்துள்ளேன்.
இயக்குனராகிறார்
|3-4მuntá.

Page 14
நிமிடத்துக்கில்
நிற்கின்றபோ
*
ט தை எதிர்பாராத
தாண்டன்
அவிரு அ. அரிதாசன்
ഥങ്ങg ഥT959ിന്റെ σταή Θiιδιοπούλαή வெறும் தேநீர் நீ
நீ மழையில் நனைந்து வருகைய நாண் உலர்ந்ததும் εh)COOfl.
உள் ஈரக் கைகளிலர் நெருப்புக்குச்சி.
Ραή (315 πιθαή விடுதலைக்கு நானோ மருந்து ιμπί εθιμπσπαστ.
கல்லுாரி போகையில் கையோடு போகும் எழுது கோல்
9-GJG காலையில் விழிக்ை பணித்துளி வடிவில்
துளிர்ந்த முகப்பரு
குதாஇன்ஸ்
கணினியா-07
மறப்பேனn
படுக்கை யெழில் விரிப்பில்
பால் வண்ணத் தொடையழு5 இடுப்பை தொப்புள் அயல்
இடுக்கின்ற முக்கோணப் பரப்பை இரு கனிகளினைப் Irഖബങ്ങrഞ്ഞ് ഖിബ്ര, മൃT് இரவெல்லாம் இனிமை தரு 666 TLDuîn (360 ID. Dir (31160 rint?
கட்டிலறைச் சுக மென்னும் 56ö6îli, GLITT 9 Lig, LD516ü ஒட்டியுற வாடி வயனை
2_(6IbIIITafilia LIJbijl (66)HTuil шоїлg6öооптй (Зштоод5 шїl6отпөö மடை திறந்த உணர்வுகள அட்டையென நீ நெளியும்
அழுகுதனை மறப் பேனா?
ഉgu ബഞr " နှီး வழங்கி விட்ட கடவுளவண் கடலெனவே
காதலையும் நிறைத்துள்ள 6һфтLсцpgштеђшош 6hшogoопі. துரவமண்ன? நீ யிருந்தா அடைவேனே அரை நொடியி அன்பே நான் மறப் பேனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ിട്ടിയേg elദൈഖിഭne- என் கல்லறையின்
தொடங்கையில் கற் சுவர்கள் அல்ல கனவுப் பாடகி Θσή03σπuμιό
உடலை உண்னும்
அவள் எப்போதும் இராட்சதப் புழு
|Gს Ghe-Gooიყéof ტiGზGuს
சேமிப்புக்கள்! என் சாவை அடையாளப்படுத்த அவள் தொன தொணத்த நீ பூமிக்கு மேலே வார்த்தைகள் அல்ல சுவரெழுப்பி asgo66lu5ladr 5lgor வாசகம் எழுதி விட்டு
சத்தமடங்கும் கொலுசுகள் போனவள் அல்ல!
நீயும் உள்ளே வந்து
அவள் சிந்தனையின் 200Πiιαδιά: Gια πακήLουGή! சருகுகள் Θιούου எம். ருேத நெடுந்திவ
எந் நேரத்திலும் σπαχήσαστΠΕ, θεοής ή
2JLD GGufrægs
உதிரும் பூகக்களின்
மகரந்தங்கள் அல்ல
உதிரா விழியின்
நிரந்தர விம்பம்
Euó)
கருவறையில் உற்பத்தியாகிய ஆயிர்l ಶೈಖಕಿi|
"என்னை தாய் மண்ணிலே
துளிர் விட ஆரம்பித்து வைத்து ஆயிரம் பொற்காசுகள் தநது
உலகம் காட்டும் ஆரர்த்தி எடுத்து உன்னை
என் அன்புத்தாய் ஆற்பறிக்க உனக்குத்
தாலிகட்ட
விழிகளை முடித்திறக்கும் ஆர்வமாய் இருந்தேன்
எந் நேரமும் கண்ணெதிள் முன்னே உலாவரும் என் பாசமலர் அப்பா
ஆர்வக் கோளாறினால் ஆசைவைத்த உன்னை ஆயிரம் பொற்காசுமின்றி
திரைப்பட மாளிகைக்கு ஆரத்தழுவும் தாலியுமின்றி சென்று ஊதாரியாய் செலவு செய்ய கேட்டவுடன் -9,9IT LITaНѣЈдѣ6006Пиццр
வாரி கொடுக்கும் ஆருயிர் தாய் தந்தையரையும்
ஆரா துயரில் விட்டுச் சென்ற
ஆணன் பிள்ளை நான்தான்.
ஆனாலும் வீண் பிள்ளை
அதட்டி பாசங்களை நானில்லை
வழங்கும் ഋ,609 ഞഖ59, ഉ-ഞ്ഞങ്ങ என் அண்ணன் அடைந்தேன்
ஆயினும் பெற்றோரை
கதவுகளை எல்லாம் தப்பா எடைபோடும் என் சின்னமலர் தங்கை
மகிழ்ச்சி தாண்டவமிடும்
என் அன்புக் கூட்டிலே 2 சிறகடிக்கும் வழி செய்த
இறைவனுக்கு கோடி நன்றி
፲) T}
ფეor!
b- リエ - Sun-Som
݂ ݂
'
O3)

Page 15
எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்பு போக்கு அதிகரித்து வருவதால், விரைவில் குணப்படுத்த முடியா நோயாக மாறிவருவதை இப்போ கவனத்தில் எடுத்துக்கொள்ள ே எனப் பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது
உலகளவில் பார்க்கையில் ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இ நோய்த்தொற்று ஏற்பட்டுவருவதா ஐநா கூறுகிறது. இதுநாள் வரை வெட்டை நோயை எதிர்க்கவல்ல அண்டிபயாடிக் மருந்தை ஆராய் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக் நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சை தந்து காலம் தாழ்த்துவதைத் த bh BilD loI5TD
வேறு வழியில்லாமல் போகலாம்
இதுநாள் வரை மனிதர்களை எயிட்ஸ்' எனும் மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கான நோய்தான் மிரட்டிவந்தது. அதற்கு ஓரளவு மருந்து மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது கண்டுபிடித்துவிட்ட நிலையில் உடலுறவுமூலம் அதேசமயம் பாதுகாப்பான உ பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் பழக்கங்கள், மேம்பட்ட நோய் க ஆங்கிலத்தில் கொனோரியா(Gonorrhea) என்று பரிசோதனைகள் போன்றவை அ அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப என இம்மாநாட்டில் பாலுறவு நே ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட பிரிட்டனின் முன்ன
இந்த வகையானது அண்டிபயாடிக் நோய் நிபுணரான பேராசிரியை கேத்தி
குரலெழுப்பவுள்ளார்.
ன்றைய இளைஞர்களிடம் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்னல் பேக் என்பார்கள் அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள் அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள் இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்
பொதுவாக உடலில்சேரும் கொழுப்பு உடல் இயக்கத்கின் மூலம் இயல்பாகவே கரைந்துபோகும் சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்துபோகும் இப்படிசேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதியில் உருமாற்றுவதுதான் சிக்ஸ் பேக் ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்துவிட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம் உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால்தான் உடற்பயிற்சிமூலம் இதைப்பெற முயல்கிறார்கள் அதற்காக ஒரு சிலர் எஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள் அதனால் உடலில் ஹோர்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு
ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹோர்மோன் டெஸ்டோடி ரோன் இயல்காக சுரக்கும் இந்த ஹோர்மோனை அதிகளவில் சுரக்க செய்வது எஸ்டீராய்டு சரி ஆண்மைக்கான ஹோர்மோன் அதிகம் சுரந்தால் நல்லதுதானே என்கிறீர்களா? மருத்துவர்கள் அப்படி சொல்லவில்லை. டெஸ்டோடீரோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும் தசைகள் அளவில் பெரிதாகும் அதன்மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக பயங்கரமானவை முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவுதான் விளையாட்டு உலகில் இந்த ஊக்கமருந்து குற்றச்சாட்டு மிக அதிகம் வருடத்துக்கு 30 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்படுவார்கள்
மலட்டுத்தன்மை, கல்லீரல் கேன்சர் அதீத உரோம 6 அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஸ்டீராய்டு வகையைச் நரம்புத்தளர்ச்சி
சேர்ந்தவைதான் அவற்றை எடுத்தவர்கள் உடல்நிலை குறைபாடு போ6 பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான கதைகள் நிறைய உண்டு ஏற்படும் உடற்பயிற்சி எடுத்த சில நாட்களில்லே சிக்ஸ் பேக் வந்துவிடும் அழகான என்ற கருத்து பரவலாக உள்ளது. இது தவறு. அதுபோன்று கியமான உடலு: தவறான வழிகாட்டுதல் காரணமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள் எளிதான உணவு கிறார்கள் இது ஊசி, மாத்திரை வடிவில் கிடைக்கும் இயல்பான *_L卯 பயன்படுத்தியவுடன் கொழுப்பு கரைவதுபோல் தோன்றும் போதும் என்கிற எடை குறைவதாக நினைப்பார்கள் உண்மையில் நடப்பது மருத்துவர்கள்
இரத்தத்ை
○ த்திகிரிக்கு බoff; (5 9solar gീബിജു, ஒவ்வொரு சத்துக்கள்
ர்ச்சத்து, 2த்து,விற்றமின் இலந்தையில் ஒளிதில் வீரனம இரத்தத்தில்
[oთ இரண்டு வகை உண்டு, ബീബ நாட்டு
సేడ్జేస్తే . 11 மத்துக்கள் அ:ேகயில்
உள்ளது. at mabua. எடுத்துக் கொள்ளலாத ག திபெறும், வாந்து km | Pohon “নওগাঁচ4৬০ PUISÉsman இலந்ை
muasso இப்பழத்தை ருத்துக் * இவ இலந்ை ாப்பிட்டாலும் வ ബ
யுடன் உப்பு சேர்த்து சாப்பி ര ബി திருவர்
ந்து விடுபடலாம் விற்று Glumakama 2ழக்கு
ti, கக்கூடிய otoroslasās E.
Jlī 20 - 26, 2DI தின்
 
 
 
 
 

LT2)
" சிரிேயர் அதிகரிக்க பண்டும்
மருத்துவ
வ்வொரு
ந்த s
புதிய சியாளர்கள் கையோடு களைத் ിj
øø இந்த
-Lബ്രഖ ண்டுபிடிப்பு கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் Budub சந்திக்கும் ஒரு பிரச்சினை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் சிசேரியன் அறுவை IGoof சிகிச்சை அதிகரிக்கிறது என டாக்டர்கள் விளக்கம் ஐசன் தருகின்றனர். தற்போது சிசேரியன் அறுவைச்சிகிச்சை
மூலம் குழந்தை பெறுவது அதிகமாகிகொண்டே
வருகிறது.
இதற்குக் காரணம் சமீபத்தில் வாழ்க்கை முறையினால் ஏற்பட்டுள்ள நோய்கள்தான் காரணம் என டாக்டர்கள் பொதுவாக தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் உயர் அழுத்தத்தினாலும், நீரிழிவு நோயினாலும் அவதிப்படுகின்றனர்.
இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவான உணவே காரணமாகும் எனவே, அறுவைச் சிகிச்சை மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதேநேரத்தில் பல பெண்கள் ரசவ வலியை தாங்கப் பயப்படுகின்றனர். எனவே, அவர்கள் பிரசவ அறைக்கு செல்ல விரும்புவதில்லை.
மாறாக, நேரடியாக அறுவை கிசிச்சை அறைக்கு (ஒப்பரேசன் தியேட்டருக்கு) சென்று குழந்தை பெற விரும்புகின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைபெறுவது உடல்நலத்துக்கு கேடு, அத்துடன் 2ஆவது குழந்தையை உடனடியாக பெறமுடியாது.
அதற்குக் காலம் தாழ்த்தவேண்டும் எனவே சாதாரணமாக குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்படி பெரும்பாலான டாக்டர்கள் அறி வுரை செய்கின்றனர். காலம் தாழ்த்தி குழந்தை பெறுவதும், பெரும்பாலான பெண்கள் செய்ற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறுவதும் சிசேரியன் சீரின்மைதான் ബ്രഞഖ சிகிச்சைக்கு காரணங்களாகவும உளளன.
குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க
'றம் வேண்டும் எனக் கருதி சிலர் அறுவைச் சிகிச்சை
மார்பில் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இவையே பளர்ச்சி சிசேரியன் அறுவைச் சிகிச்சை அதிகரிக்க
. காரணங்களாகும் ITU 606195
கர்ப்பிணி பெண்களே சிசேரியன் அறுவை
சிகிச்சையை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்கள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான காய்கறிகள் மற்றும் கீரை
வகைகளை விரும்பி சாப்பிடுங்க இதனை
தொடர்ந்து சாப்பிட்டுவருவதால் சிசேரியனை தவிர்க்கலாம்
iறவையும்
ஆரோக் க்கு அன்றாடம் வகைகளும் பயிற்சியுமே Jason
பூசணிக்குள்ளும் மறைந்துள்ளது மருத்துவம்
காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால் நரம்பு தொடர்பான நோய்கள் լեյլեւ: தி வயிற்றுப்புண் மேகவெட்டை பிரமே நோய் ബി *
. 11 .7 : ܗ.ܕ റ്റിക്കു to இருப்பவர்கள் அடிக்க சமைத்துக் காப்பிட்டால் உடல் ബ 。 அளிக்கும்போது திை சேர்த்து சமைத்த வைக் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும் என்ற kmの。 。 。 சதைப் பகுதி நிர்விதை ஆகியவை ബ நெஞ்சுச்சளி நீரிழி * cm cm cm cm cm○。 。 。
பண்களின் ി.ടി.ടി ( 0 ബ எடுத்து ஒரு தேக்கரன் தென் சேர்த்து , .。 ) 。臀 தி ல் அளவு சாப்ட்டு வந்தால் தேர்ந்த இருமல் நெஞ்சி
நீரிழிவு நோய் கட்டுப்படும் அதிக தகத்தைக் குறைக்கும் திாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால்
ിക്
சிவ நீங்கவும் வலிப்பு நோய் சீராகவு
ീക്ക് ി:

Page 16
* பெண்கள் பக்கத்திற்குரிய ' தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து
வரவேற்கப் படுகின்றன
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய என்கிறது மே 23ஆம் திகதி ஐ.நா. !
அறிக்கை.
எகிப்தில் நடந்த புரட்சிக்குப் பிற எதிரான வன்கொடுமை அதிகரித்திரு சாரரும், எப்போதுமே ஒன்றுபோலவே மற்றொரு சாரரும் கருத்துத் தெரிவித்
ஐ.நா. அறிக்கையின் அடிப்படைய வன்கொடுமைக்கு உள்ளாகும் 19 ச மட்டுமே. அது குறித்து காவல்நிலை தெரிவிக்கின்றனர் என்றும், மற்றவர்க வெட்கம் காரணமாக அதை மறைத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடிஸ் ஸ்பெஷல்)
பெண்களுக்கு
எதிரான வன்கொடுமை
இஸ்லாமிய சட்டம் நடை முறையில் இருக்கும் எகிப்தில், சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் இருக்கும் 99.3 சதவீத பெண்கள் ஏதேனும் ஒருவகையில்
தெரிந்து கொள்ளுங்கள்
கனமான மார்புள்ளவர்களுக்கு வெய மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ள சரியான போடாவிட்டால் இந்தத் தொல் இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிர கனமான மார்பகங்களைக் கொஞ்சம்
தூக்கித்தரும்படியும் சரியாகப்
பொருந்தும்படி கொஞ்சம் டைட்டா இருக்கவேண்டும்.
கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழற்றக் கூடாது. மற்றவர்கள் அதி டைட் இல்லாத பிராவைப் போட்டு கொள்ளலாம். கழற்றிவிட்டு படுக்க
பெண்களின் உடல் கர்ப்ப கால குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கா தயாராகும். அதனால் அந்த நேரத்தி மார்பகம் அளவிலும் வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி இறுகப் பிடிக்காதபடி போடவேண்டும். கர்ப்ப , காலத்தில் நிப்பிளைச் சுற்றியுள்ள கறு கமாகும். இதற்காக பயப்படத்தேவைய
இயற்கை. எல்லோருக்கும் ஏற்படும் ஒரு டீன் ஏஜில் பிரா தேர்ந்
கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் 8 தெடுக்கும் போது இறுகப்
விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் 'விற்ற பிடித்திக் கொள்ளும் அளவில்
க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்து ப கூடாது. மார்பகம் பெரிதாக
ஆரம்பித்தவுடன் இந்தக் கிரீமை தடவிக்கொள்வதை த வளரும் வயது என்பதால்
சிலருக்கு நிப்பிள் முனை நீளமாக இருக்காது. இது பிராவின் சைசுக்கு அடங்கிய
குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் பகுதி பிதுங்கியது போன்று
முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் நிரந்தர ஷேப்புக்கு
போது மார்புமுனைகளை லேசாக இழுத்துவிட வேண் உள்ளாக்கிவிடும். அந்தந்த
இரண்டு, மூன்று மாதத்தில் முனைக் காம்பு நீளமாகிவ வயதில் மாறும் மார்பக அள
பயனில்லை என்றால் டாக்டரை அணுகவேண்டும். பா6 விற்கு ஏற்ப பிரா சைஸை
முன்னும் கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி தண்ணீர் மாற்றிக்கொண்டே இருக்க
கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்யவே வேண்டும்.
பால் குடிக்கும் குழந்தைக்கு ஒவ்வாமை வருவது தடு: பரிசு
உங்கள்
ரூபா.
கூந்தை
பாதுகாப் பரிசுப் போட்டி இல :-373 கேள்வி: கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான வைரஸ் எது?
கண்ட அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-02.07.2013
பாவிப்பது
தலைமுடிபை வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
1 தற்கு எண்ய்ெகள் விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 373
கண்டிஷனர்கள் எ கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர்,
சமாச்சாரங்கள் வ தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
இவற்றில் தரமான அனுப்பி வைக்கவும்.
பயன்படுத்த முடி அனுப்பி வைக்க
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல்
தரம் குறைந்த ெ வேண்டிய முகவரி:
பயன்படுத்துகின்ற -முறையில் தெரிவு செய்யப்படுவர்.
வரும் ஆபத்து கு கவலைப்படுவதில்
தண்ணிரை 1 பரிசுப் போட்டி இல - 371 இற்கானலிடை : ஒரு கரண், வேப்பம் புவிழந்து, 1 கரண்
வெளியிடங்கம் மாயம் எதை கரண்டி நல்லெண்ணெய் கலந்து சாம்வண்டும்.
1 இதனால் பாதிக்க பரிகபெறும் அசாமி:- பு, மகிமமணி, மல்லாலி வடக்கு மங்கை நகர்.
1 காட்டிலும் முக்கிய 1 தலைமுடி கொட்ட 1 பட்சம் ஆறுமணி |
| ஆரோக்கியத்துக்கு பெயர் :
இதற்கு என்
வரண்ட தலை முகவரி :
இந்த இரண்டு வ தலைமுடி உங்கடு
தான் நாம் அதற்பு தே.அ. அட்டை இல :
எண்ணெய் முடியு விடை :.
சீராக்கும்வகையில் பயன்டுத்த வேண்
1 கண்டிஷனர் அதி. கையொப்பம்
|இரசாயனம் கலந்
எந்தச் சத்து 1 முக்கியமானவை.
(1000/-) வார
-----
தின

ருப்பார்கள் பை வெளியிட்ட
த பெண்களுக்கு பதாக ஒரு இருப்பதாக துள்ளனர்.
|ல்,
வீத பெண்கள் பத்தில் புகார்
ர் பயம் மற்றும் புவிடுகின்றனர்
கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து
தப்பிக்க...
பெண்களை தாக்கும் பல்வேறு நோய்களில் கருப்பை வாய் புற்றுநோயும் ஒன்று. தற்போது, பெண்களை அதிகளவில் தாக்கி உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்திவரும் கருப்பை வாய் புற்று நோயால் தெற்காசிய நாடுகளில்தான் அதிகமான பெண்கள் உயிரிழக்கின்றனர் என்கிறது செய்தி. ஆனால், கருப்பை வாய் புற்றுநோயை தவிர்க்கவும், முன்கூட்டியே அறிந்து தடுக்கவும் முடியும் என்பதுதான் பெண்களுக்கு இனிப்பான செய்தி.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட கருத்தடை முறைகள், மாதவிலக்கின்போது சுகாதாரமின்மை, கிருமித்தொற்று போன்றவை காரணங்களாக உள்ளன.
பொதுவாக கருப்பை வாய் பகுதியில் தங்கும் சாதாரண செல்கள் அல்லது கிருமிகள், புற்றுநோய் செல்களாக மாறிவளருவதே கருப்பை வாய் புற்றுநோய் எனப்படுகிறது.
இதனை வராமல் தடுக்க தடுப்பூசி வந்துவிட்டது. இதனை போட்டுக்கொள்வதால், கருப்பை வாயில் கிருமிகள் தங்குவது தவிர்க்கப்படும். எனவே, 30 வயதைக் கடந்த அல்லது திருமணமாகி 5 ஆண்டுகளைக் கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது அவசியமாகும்.
இதில்லாமல், 30 வயதைக் கடந்த பெண்கள் ஆண்டுதோறும் கருப்பை வாயை பரிசோதனை செய்துகொள்வதன்மூலம், புற்று நோய் ஏற்பட்டாலும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்று குணமடையலாம்.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரஸ் அதாவது ஹியூமன் பொப்பிலோமா வைரஸ் தான் காரணமாகிறது. இது . மனிதனை தாக்காமல் இருக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை போட்டுக் கொள்வதால் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.
கட்டில்
து.
லை
க
தக்காளி ஊறுகாய்
மாம்.
த்தில்
ப்பு நிறம் அதிபில்லை. இது 5 மாற்றம்தான். அதில் கோடுகள் மின் ஈ' பால் கொடுக்க தவிர்க்கவேண்டும்
து பால்
தேவையானவை 1. இதனால் ருெந்து குளிக்கும்
தக்காளி - கால் கிலோ, மிளகாய் தூள் - 3 கரண்டி, டும். இதனால்
வெந்தயம் - ஒரு கரண்டி கடுகு - 3 கரண்டி, மஞ்சள் தூள் டும். இதனால்
அரை கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு, பெருங்காயத் ல் கொடுக்கும்
தூள் - 3 சிட்டிகை, நல்லெண்ணெய் - ஒரு கப் பில் போட்டு
செய்முறை ண்டும். இதனால்
தக்காளியை கழுவி ஈரமில்லாமல் துடைத்து நறுக்கிக் க்கப்படும்.
கொள்ளவும், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு நாள் முழுவதும் முடிவைக்கவும். அடுத்த நாள் அதனை வெயிலில் வைக்கவும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும்.
தினமும் இவ்வாறு செய்து தண்ணீர் நன்கு தக்காளியில் பதற்கு
ஊறும்வரை உலர்த்தி எடுக்கவும் ஒரு வாரம் கழித்து ஒரு
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, வெந்தயம் என தைப்
ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து பொடியாக்கிக் கனால்..
கொள்ளவும்.
ஊறிய தக்காளியில், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் ப சீராக வைப்ப ஷம்பூக்கள்
தூள், அரைத்த பொடி ஆகியவற்றை நன்கு கிளறிவைக்கவும், என்று ஏகப்பட்ட
பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு தாளித்து ந்துவிட்டன.
பெருங்காயம் சேர்க்கவும், அதில் மசாலா சேர்த்து வைத்துள்ள - பொருட்களை
தக்காளியைப் போட்டு கிளறவும் மிளகாய் தாள் வாசனை பாதவர்கள் இந்த
போகும்வரை கிளறி இறக்கவும் காற்றுப் புகாத பாத்திரத்தில் பாருட்களை வாங்கி
சேமித்துவைத்தால் ஒரு மாதம்வரை கெட்டுப் போகாமல் னர். இதனால்
பயன்படுத்தலாம். மறித்து யாரும்
லை. மாற்றினால்... நக்குப் போனால் குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் தன்மையும் மாறுகிறது. ப்படுவது அவர்களின் தலைமுடிதான் மேற்கண்ட இரண்டையும் பமானது கவலைதான். ஒருவரின் கவலை அவரின் டக் காரணமாக அமைந்துவிடுகின்றது. குறைந்த
நேரத் தூக்கம் அவசியம். தலைமுடி தம் நித்திரை தேவை.
ன செய்ய வேண்டும்? முடி, எண்ணெய் தலைமுடி ஆகிய கைத் தலைமுடியில் எந்த வகை | நடையது என்று தெரிந்துகொண்டால் தரிய ஷம்பூவை தேர்ந்தெடுக்க முடியும், ள்ளவர்கள் அந்த எண்ணெயை நீக்கிச் » உள்ள 'டீப் கிளின்சிங்' ஷம்பூவை
டும். வரண்ட தலைமுடி உள்ளவர்கள் நம் உள்ளதும் எஸ்.எல்.இ.எஸ் என்று அழைக்கப்படும் த ஷம்பூவை பயன்படுத்தினால் நல்லது. பத் தேவை:- முடிக்கு இரும்புச்சத்தும் புரதமும் மிக
இவற்றின் குறைபாடு இருந்தால் தலைமுடி கொட்டும்.
ரமலர்
முரசு
இபன் 20 - 26, 2013

Page 17
தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983ஆம் ஆண்டு ல் 1989ஆம் ஆண்டு வரை 4 ஆண் b கடும் சண்டை நடந்தது. அப்போது 1 இலட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு சென்றனர் எனக் கூறப்பட்டது.
இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வடபுலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகினர் போர்முடிந்த பின்னர் இலங்கையில் சர்வதேசங்களின் உதவிகளுடன் இலங்கை அரசாங்கத்தால் புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, மீள்குடி யேற்றம் முதலியன இடம்பெற்றாலும் அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்
அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள் நாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்து வதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லாத அகதிகளின் மனக்குமுறல்களை வெளியுலகம் உணரவேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க
ண்ைடும்
ஆனால் உலகம் உணர்ந்ததா
என்பது கேள்விக்குறியே அழகான இச்சிறு பூமிக்கோளினைச் சீரழித்துவரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து உலகெங்கும் சமாதானமும், அமைதியும், இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோசமே!
െ ബട് ബ அகதிகள் நிலை என்ன? ஐக்கிய நாடுகள் அவை கடந்த 11 ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று உள்நாட்டுப் போர். நாடுகளுக்கு இடையிலான போர் வறுமை, உயிர்பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு கார ணங்களால் வாழ்வைத் டவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு இருப்பை யும், பிழைப்பையும் தேடி நாடற்று அலை யும் மக்களை ஐநா பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது.
எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி, அவர்களுக்கு அகதிகள் என்ற நிலையை அளிப்பதன்மூலம், அவர்களையும் மானுட பற்றோடும், உரிமைகளோடும் அரவணைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத் தும் ஐநாவில் 2000ஆவது ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி ஒப்புக்கொண்டு ஏற்ற தீர்மானம் எண் 55/76 படி இந்நாள் உலக அகதிகள் நாள் ஆனது
ஆனால் இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே &gs Grön அகதிகள் தொடர்பான பிரகடனம் கையெழுத்தாகி வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரை கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எதுவும் இதுவரை இந்த பிரகடனத்திலோ அல்லது 1967ஆம் ஆண்டின் வரைமுறையிலோ கையெழுத்திடவில்லை.
ஆபிரிக்காவில், தென் அமெரிக்காவில், ஆசியாவில் என்ற உலகின் மூன்றாவது உலக நாடுகள் அதிகமுள்ள 3 கண்டங்களில் உள்ள நாடுகளில்தான் போரில் இருந்து வறுமை வரையிலான பிரச்சினைகள் காரண மாக அகதிகள் பெருகியுள்ளனர். இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அனைத்தும் தங்களை நோக்கிவரும் அகதிகளுக்கு - தன் நாட்டவருக்கு மட்டுமே உரிய வாக்குரிமை தவிர்த்து ஐ.நா.வின் 1948ஆம் ஆண்டின் மனித உரிமைப் பிரகடனம் கூறும் அனைத்து உரிமைகளையும் அளித்துவருகின்றன. அகதிகளை பராமரிக்க ஆகும் செலவை உலக நாடுகள்
தங்களுடைய பொருளாதாரப் பலத்திற்கு ஏற்றவகையில் ஐநாவின் அகதிகள் பராமரிப்பு நிதிக்கு வாரி வழங்கி காப்பாற்றிவருகின்றன.
அகதிகளை பராமரிக்க ஐ.நா. அகதிகள் உயர் ஆணையர் எனும் பெரும் பொறுப்பு உள்ளது. அது அகதி களை காப்பாற்ற ஆகும் அனைத் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. அதேநேரத்தில் அகதிகள் வருவதற்கான அரசியல், பொருளாதாரக் காரணி களுக்குத் தீர்வுகண்டு, அகதிகள் என்ற நிலை நிரந்தரமாகாமல் காத்துவருகிறது ஐ.நா.வின் மனித உரிமை உயர் ஆணையர் அமைப்பு
ஐநாவின் அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அனைத்தும், அந்தப் பிரகடனத்திற்கு இணங்க தங்கள் நாட்டில் அகதிகள் சட்டமியற்றி உள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அப்படிப்பட்ட சட்டங்கள் ஏதுமில்லை. எனவே அகதி களை பராமரிப்பதில் அவைகளின் தன்னிச்சையான செயற்பாட்டின் மீது எந்த வினாவையும் எழுப்ப முடியாத ஒரு நிலையை வைத்திருக்கின்றன.
அகதிகள் பிரகடனத்தில் கையெழுத் திடாத இந்த நாடுகள் ஐநா அகதிகள் ஆணையம் செயற்பட அனுமதிக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் வசதிக் கேற்பவே ஐநா அகதிகள் ஆணையம் செயற்பட வேண்டும் இல்லையெனில் அகதிகள் ஆணையத்தின் செயற்பாட்டை நிறுத்திவிடுமாறு இந்நாடுகள் கூறிவிடலாம்
இந்த நிலைதான் உன்னதமான அகதிகள் பிரகடனத்தின்படி, அனைத்து அகதிகளையும் சம அளவில் பாரமரிக்க இயலாத நிலைக்கு ஐநா அகதிகள் ஆணையம் தள்ளப்படுகிறது.
இதற்கு சரியான எடுத்துக்காட் டாக தமிழ்நாட்டிலேயே ஈழத் தமிழ் அகதிகள் இதுநாள்வரை நடத்தப்பட்டதைக் கூறலாம். அப்போது ஆட்சி மாறிய நிலையில், இலங்கை அகதிகள் அனைவரும் கெளரவமான வாழ்வையும், நிலையான குடியிருப்பு வசதிகளையும், தூய ഖഞ്ച வாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஆகியன பெறுவர் என்று அறிவித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் நீடிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் நடை முறையில் போதியளவு அமுலாகிறதா?
1983 ősi apsisorgi
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வரு வதில்லை. வியட்நாம் போரின்போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொதுநலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக స్ట్రీ அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன.
உடனேயே
விசா கிடைத்தது பயணச்சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில்,
ஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதும், அதில் சிக்கனமாக செலவு செய்து மிகுதியை வீட்டுக்கு அனுப்புவதுமான விஷயம் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
பெரும்பாலும் கொழும்பு நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்,
பணக்கார விவசாயி களின் பிள்ளைகள் போன்றவர்களே ஆரம்பத்தில் இவ்வாறு புலம்பெயர்ந்த வர்கள். இதனால் இப்போதும் சில ஐரோப்பிய குறிப்பிட்ட சில பிரதேசங்களில் இருந்துவந்த மக்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஒன்றில் பிரதேசவாரியாக, அல்லது
gobĩĪ 20 - 2B, 203 தில்
 

சாதிரீதியாக, அல்லது உறவுக்காரர்களாக, இவ்வாறு ஏதாவதொரு ஒற்றுமையைக் கொண்டிருக்க காணப்படுவர் குடும் பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால், அவர் பின்னர் இன்னொரு குடும்ப உறுப்பினரை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி இப்போதும் சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் வெளிநாடு வந்துவிட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதை கேட்கலாம்
புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாயிற்று ஒரு ற்ேகு நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி இருப்பினும் ஒரு சிறு பிரிவினர், இந்தியா சென்று. அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி என்று நாடுவிட்டு நாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு ရွှံ့",ါ” லான பிரச்சினைகள் குறைவு என்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத்தது மேற்கு : நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம் அதனால் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.
வெளிநாடு செல்வதென்றால், ஆங்கிலம் சரளமாகத் தெரியவேண்டும் என்று அப்போதும் பலர் நினைத்தார்கள் ஆனால் இந்தியா முதல் போர்த்துக்கல் வரை அரைவாசி உலகை சுற்றிவந்த பலருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெ ந்ேது அதிகம் படித்திருக்கவும் லலை ஆனால வரைபடம பாரதது செல்லுமளவு பொதுஅறிவு இருந்தது. வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொண்டார்கள் அவ்வாறு அன்று பிறரை தம்முடன் கூட்டிச் சென்றனர். அந்த வாய்க்காரர்கள், பிற அப்பாவித் தமிழர்களை பணத்திற்காகவேயன்றி. தர்மத்திற்காக அழைத்துச்
சல்லவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சிறந்த ரயில் போக்குவரத்து உள்ளது. தேசங்களுக்கிடையே ஒடும் இன்டர் சிட்டி ரயில்களில் உறங்கலிருக்கைப் பெட்டிகள் இருக்கும் இரவில் படுக்கை யாக மாற்றப்படும் இருக்கைகளுக்கு கீழே ஒழிந்துகொள்வார்கள் அந்தப் பெட்டியில் இருக்கும் பயணிகள் பார்க்காத வரை, அல்லது காட்டிக்கொடுக்கா விட்டால் எல்லைகளில் தப்பிவிடலாம். இன்னொரு வழி ரயில் பெட்டிகளில் இருக்கும் மலசலகூடம் கூரையில் இருக்கும் சிறிய கதவை கழற்றிவிட்டு ஒரு ஆள் ஒழிந்துகொள்ளலாம் எல்லைகளில் சோதனைக்காக ரயில் நிற்கும்போது மலசலசுடத்தில் யாரை யும் இருக்க விடுவதில்லை. எங்காவது பிடிபட்டால் அந்த நாட்டிலேயே அகதித் தஞ்சம் கேட்டு விடவேண்டும்
மேற்கு - கிழக்கு ஜெர்மனிகளின் பிரிவினையும் அகதிகளுக்கு உதவி செய்தது முதலாளித்துவ :ே சமஷ்டிக் குடியரசும், சோஷலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசும் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு ஜெர்மன் தூதுவராலயம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கிக் கொண்டிருந்தது. கிழக்கு பெர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே, சில டாக்சிக்காரர்கள் தயாராக
bLuTijros6sit. ப்பிட்ட தொகையை
:ಅಜ್ಜಿ மேற்கு துேக்குள் கொண்டு போய்விடுவார்கள் இரண்டு பெர்லினுக்கும் இடையில் நிலக்கீழ் சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சுரங்க ரயில் பாதையும் மேற்கு பெர்லினுக்குள் நுழையும் வழியாக இருந்தது
அந்தக் காலத்தில், தமது நாட்டிற்குள் அகதிகள் வந்து குவிவதை கிழக்கு ஜெர்மன் அரசு நன்றாகவே அறிந்திருந்தது. ஆனால் வருபவர்கள் யாரும் தனது நாட்டினுள் தங்க மாட்டார்கள் என்பதையும், அனைவரும் மேற்கு ஜெர்மனிக்குள் நுழையவே விரும்புவர் என்பது தெரிந்த விடயம் தான். ஆகவே தனது எதிரியான மேற்கு ஜெர்மனிக்கு தலையிடி கொடுப்பதற்காக அகதிகளை அனுமதித்துக் கொண்டிருந்தது மேற்கு ஜெர்மன் அரசோ, கம்யூனிசத்தில் வெறுப்புற்ற கிழக்கு ஜெர்மன் அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து
எல்லைக்காவலை தளர்த்தி இருந்தது. இந்த சலுகையை மூன்றாம் உலக அகதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்திருக்கவில்லை. இன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களில் பலர், அன்று பெர்லின் வழியாக வந்து சேர்ந்தவர்கள்தான் அதனால் ஜெர்மனிக்கு பழசு' என்ற அடைமொழியும் உண்டு
மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த அகதிகள் அனேகமாக தத்தமது மாஜி காலனியாதிக்க எஜமானர்களை நோக்கியே செல்வது வழக்கம் உதாரணமாக பிரான்ஸில் அல்ஜீரிய அகதிகள், போர்த்துக்கல்லில் அங்கோலா அகதிகள் இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக காலனியாதிக்க நாடுகளே தமது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, அங்கிருந்து எவராவது தனது நாட்டில் வந்து குடியேறினால் பிரஜாவுரிமை கொடுப்பார்கள் இந்தக் கவர்ச்சிக்கு மயங்கி பெருமளவு மக்கள் சென்று குடியேறும் வேளை, அந்த சட்டத்தை ரத்து செய்வார்கள் அதற்குப் பிறகு அகதியாக செல்வதுதான், புதிய டியேறிகளுக்கு முன்னால் இருக்கும் : இரண்டாவது காரணம் காலனிய மொழி EPC பல உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு காலனியாதிக்க நாடுகளின் தலையீடு காரணமாக உள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள், முன்னாள் காலனிய எஜமானான பிரிட்டனுக்கு சென்றபோது, அகதி தஞ்சம் கொடுக்காவிட்டாலும், நாட்டினுள் இருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இது காலப்போக்கில் உழைப்பை சுரண்ட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது.
இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் மூன்றே மூன்று ஈழத் தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக் gall 驚 தலைவர் காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் எழுபதுகளில் யாழ் நகரில் இடம்பெற்ற, மேயர் துரையப்பாவின் கொலைதான் தமிழீழ போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் நபர்கள் சிலரின் படங்களை போஸ்டராக அடித்து இலங்கை பொலிஸ் துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது அதில் காண்டீபனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்துத்தான், காண்டீபனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது எனும் ஒரு கதையை அப்போது பலர் அறிவர்.
ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள், இலங்கையில் அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவதையும், சித்திரவதை செய்யப்படுவதையும் எடுத்துக்காட்டியே தஞ்சம் கோருவது வழக்கம் சிலர் அரசியல் படுகொலை யான ரையப்பா கொலையில்
டப்படுவதாக சொன்னார்கள் பலாக்க என்ன சொல்வகென்ே ကြီးါို႔ါးရှီး' ်ကြီးါရွိေ”
அவர்கள் : அரசியல் பற்றி எதுவுமே 泷 யாதவர்களாக இருபர் அல்லது அரச அடக்குமுறைக்கு முகம் கொடுக்காதவர்களாக இருந்திருப்பர் இனப்பிரச்சினை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத அவர்களின் ஒரே எண்ணம், மேற்குலக நாடொன்றில் அகதி என்று சொன்னால் மட்டும்போதும் என்பதாக இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் நடக்கும் சிறுசிறு சம்பவங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் ရွှံ့မြို့ကြီး து தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் குழப்பகரமான தஞ்சக் ாரிக்கைகள் காரணமாக, பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட் டனர். அப்போது மேற்குலக நாடுகள் இலங்கை அகதிகள் தொடர்பாக கரி சனை கொள்ளவில்லை. 1983 ஆம்
ண்டு இடம்பெற்ற இனக்கலவரம் ஒரு ருப்புமுனையாக அமைந்தது. 2009 வரை நடந்த இலங்கைப் போர் மேற்கு நாடுகளில் பல இலட்சம் பேருக்கு அகதி அந்தஸ்த்துக் கோரச் சந்தர்ப்பம் கொடுத்தது. O
冒○フ。

Page 18
"தேனும் தேனும் கலந்தால் தித்திக்கும் நீயும் நானும் авөof$2ыпте 5 இன்பம் சித்திக்கும் GTed D2 erflaotract.
Өөшей güцѣaѣпа, சிரித்தாள் உள்ளே சோகத்திலி வெடித்தாள்
5ed Domesafleotimreó அவள் இதழ்களை decidiřis. 88ജ് ഫ്രഗ്രഖഞpub
ബte']
A. "ወm®ዉCh 6T©ት "6). Tor) stad is liga easue code Disneodonoscit 6teet sta sa sa los ales Lumañb GTemት €u።¶b" മിത0 ബി, ബ്
6 asing 9 оптb pedepad. Sędréaz Glb GIT ISAle sted lige съ3ѣлѣпесf 8ഥഞ്ഞിഞu - ungb
தொடக்கடாது" ιδιασανθο στΦΦΦ og Clഖജി ബീഭത്സു ΦίΕΦ) διαστπα ή Ոoսն(BubblամlՄեջ: கொளுத்தும் கொடுரத்துக்கு மாது 9வள்கைகளில் = [f@gm 69meীe or "|წagm upecifferedo ിത്രീ ബr | αππαστιβ Θεμι 6u (Ballres
unted (Enam மதுவில் குளிப்பதும் எழிலரசிகள் பலர் gólűlső? மங்கையில் மிதப்பதம் நீரோவாலி முகரப்பட்டு நீரோவுக்கு பிடித்தது தீயில் எரிந்து போயினர் etnig, 8 Erriagb
(Brib 6amis lateau kaseoder 6 astrů எங்கு uiddിg|b laeb யில் எறிவது Q3pTrTub ueooLI igeons Gueriodor esaudasgdfiled 2 bøból ൺl@, മഞ്ഞീമിg|b TAնաց ծ միջե5 ծ: (Bomb es amb
இப்போது ஒருத்தி Ogóle ofiladet al. 2 eaac acidae சிந்து பாடடி குயிலே தெரிந்தவனுக்கு or08ung orang பந்து தனங்கள் குலுங்க Gueordteosofield besoen өтебір батыflшпшо651 aյfնց: ՑՆւց քամl&oo! 605-65 000 шb.
தேன் எடுத்து மதுவில் குளியடி urtas B5 QUpos:55 eae e.g. Slalos Beefe gardig о50ц0әaseост отбашпес fermed தேவை தீர்ந்ததும் шта ост opatija, all. தீயில் குளியடி
որն օտաoը օրինuncil “fomm Góm二L
úles ged 2 g(Basetneð ©ഖeി ബp ജൂിമrജീ
நீரோ பாடியதின் கடைசி வரிகள்
சிந்தியா 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் காலை வாருமா?
துபுருஷோத்தமன் கொழும்பு-00 பழியை பதின்மூன்றின் மேல் போட Galacomb. தமிழ் மக்களின் கையில் 3ஆவது திருத்தம் கிடைத்தபோது அதை குரங்கின் கையில் பூமாலை கிடைத்ததைப் போல் ஆக்கிவிட்டார்கள் இப்போது "குரங்கு அப்பம் பிரித்த கதை யாகியிருக்கின்றது. இன்னும் என்ன நடைபெறவிருக்கின்றது என்று பொறுத் திருந்து பாருங்கள்
- ( -- சிந்தியா இலங்கை - இந்திய உடன்படிக்கையில் இந்தியாவின் பங்கு எவ்வளவு முக்கியமெனக் கருதுகிறீர்கள்?
sessió, 6 Umeongmassa Jadi, Dedeonti எல்லாமுக்கியத்துவமும் இந்தியா ഖുഃക്രങ്ങ് (p16ഞiങ്കബ് ഭഞ്ഞi് கவும் காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கியும், ஆயுத அடாவடித் தனங்களைக் கடந்து மக்களே தமது Шілд55l:556рет 65 from6уашшоғырл601 பல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது இந்தியாவின் முக்கியத்துவம்தானே
-) ) -- சிந்தியா யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் வண்ணியில் நடைபெற்றுவருகின்ற அபிவிருத்திப் шамfарыf66 ад6ыfболып баf— 6дарадонш06 விமானத்தளம் திறப்பு குறிப்பிட்டுச் barпе-беріасаршылардbaБишопал நிகழ்வு அல்லவா?
கேதுமிச்செலவணி, கிளிநொச்சி
முக்கியம்தான். கூடவே தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், கெளர வமானதுமான தீர்வையும் இக்கால கட்டத்துக்குள் தமிழ் மக்களின் நம்பிக்கையை ேெற்றுக்கொள்வதோடு, தேவையற்ற வெளிநாட்டு சக்திகளின் தலை யீடுகளை இல்லாமல் செய்திருந்தால் இவை இன்னும் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
சிந்தியா ரஜினிகாந்த் இளம் நடிகைகளுடன் நடிப்பது பணத்துக் காகவா? அல்லது புகழுக்காகவா?
தகுகாயினி கொழும்பு-5 திரைப்படத்தின் கதைக்காக தயாரிப்பா ளர் மற்றும் இயக்குநரின் தீர்மானத்திற்காக கூடவே சமகால வர்த்தக நோக்கத்திற்காக சினிமாவைப் பற்றியும் இன்னும் ரஜினிகாந்த் திரையில் தோன்றி தலையை அசைக்கின்ற பக்கம் நான்கு வில்லன்கள் விசுப்பட்டுவிழுவதை பார்த்து கைதட்டிக் கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராக இருப்பதையெல்லாம் புரிந்துகொண்டால் இப்படி கேட்கமாட்டீர்கள்
—ബ— சிந்தியா மலையக மக்கள் எப்போதுமே அடிமைப்படுத்தப்பட்ட மக்களாகவே நடத்தப்படுவதற்கு யார் съпрал Б.
СЗдs,шдалдтової, дserћg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் இதயத்தில் ass35 flum) untilodbø5eoT
ിgഞ6ം ഞഖbg ഖി', Элешеоретf th:24, 25тей
ഭoLഞu Getബgned தடைகளை அகற்றினான்
மிருகம் ஒன்று பசியாறியது
LuDecadeau 6 adap விருந்தானது
βιβδίδg thecή εστή Él lló "LugBu தீயிலி எறிந்தானி
தொடர் கொடுரம் இது நிறுத்துவார் யார் உளர்?
இருந்தாள் ஒருத்தி erauet 6uuu! Beormt
குளிர்ந்த பெயர்
கர்ைடதும் காந்தமாக நீரோவை இழுத்தாள்
"e്യuിb 8ഥഞ്ഞിuര് அனைத்திருக்கிறேன்! едуeотѣа, алв6uовот நினைத்திருக்கிறேன். шптө% (50ооп сурай, ueം മാീggddിLജീ ഖTeീ ഡ്രാഞ്ഞങ്ങ് ലി u6o un 45.5463ped
6162, Bradigmedi அடித்து கூறுகிறேன் நிதான் அழகி tólomeool 6.g31óläg, b Фавтеой Фшпура)"
fortradio, ordeólutornet Eart.
காதலி கிடைத்த பின்னும் களியாட்டத்தை நிறுத்த ബ இரவுகள் தோறும் ஒருத்தி எரிந்தாள
“шtѣфтФСВашей — 3
Ludge) eCEGaled офдыотво,08агай - 9 маеорет பவப்பமாக்குவேன்" σταδιο (Εσοστό απαδή,
Өгетац45 ш50leатө5 அமுதமும் நஞ்சு elecoпореоп, били eyесоташорфѣєѣай! niteboa ela jedi. P εστ πασή
son 69 Geopaon உர்ைடது
திடீரென்று ஒரு நாள் நீரோ மன்னனுக்கு ციცდN emuAტluu ჩ|
a ErroIIIو "زوي . որիա" (ԵՆ GրուA|- oedap Petróleorrect
pedoreofed 2 етпор. D BISSJOBDIII
ual ese
ер рест.
Չդուծ օրին: [finprofild, Glasfrac79cd9b09g|
“鼻 鼻 。 திக்கெட்டும் தீ n Giog წ68uu élცpფup“.
நீரோ மகிழ்ந்து 1965 gantref Abatynt get
பொறுமைக்கும் | Стефасоводст:505
օԼՓerrit6 ծlւthnoյի முட்டிட எழுந்தனர்
நீரோ ஒழிக ΕΦππος, οιβήδιομπίδι"
DAose M Leo odeoteoест, боју. реou Elрф, 66ueѓетоп! கொந்தளித்து வந்தது
66SleafGB sinas
LoedteorBeornir GBombayo 1665 ിgഞ6ഠ ഭദ്ര, ബreg) நதீனாவை மறு கரத்தாலும் மீட்டிக் கொண்டிருந்தான்
пѣ45еотп п6lфпелцопа. εταιρίΕσπει Өтешесі аксо5ео05 வளைத்து உதட்டை கவ்வி εδleoeέλεστπεή. இதுதான் இறுதி முத்தம் Эeofl5 4ltѣа,00Bштапgы இரத்தம்" என்றாள்
"ബജീഞ്ഞ് അപ്രമിm sted Seson32* stadtprired Lloedteorect. ജൂൺ6ം ജ്ഞാജൂര് ബീബ് മിഞ്ഞങ്ങളേജി நீ ஒரு கொலைஞன் elecopy &ც0ჩქkფტcr#1
குடி மக்களை இழந்தாய் தேடிய பொருள் இழந்தாய்
Intsudab BIOBrt бвпфntбВъпө5 6Јtѣфleотпы. GTCEb Lab Šošanů
Ted ob GDalu Bioaflau | uccerb ജീg
6enebagi galGudi
எண் கரம் கொண்டு
தண்டனை தருவேன்
| alLintíficou o TCEBE
in maിക്കി ഫnudg
நேரே எறிந்தாள்
θαπΟδπροσταστασή
egluss að dBasledorred
GTriga Garodoro uddanse uero உள்ளே புகுந்தது நதீனாவின் இதழ்களில்
Brū GogoTos ബന്ധ്ര ഗ്രuൾ (രിമgd@ൾ
-மேன்மேறச் ஆழுது செயியும் அரசு
SEGUION: OG GLAD:004
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ജ്ഞഥ്വിങ്കിഖിഞ്ഞ് ജങ്ങgിട്ടിu18 இருப்பதே தனித்துவமானதுதான். DΠ.Π, 5 εΤρΟΙ Hoop: சிந்தியா வேற்றுக்கிரகத்தில் நடத்துனர்களும் என்று வசிக்கும் Фпершр வரும் எண்கிறார் பட்டியல் நீண்டு செல் களே. ஆனால் அதற்குரிய சந்தர்ப் கின்றது. பம் இன்னும், இனியும் ஏற்படாதா? --ബഅ്- стд.отд.шабаотт, ио и ввет0ц. சிந்தியா சம் அவசரப்படாதீர்கள் இந்த உலக Ií luair sé iasail வாழ்வு இன்னும் முழுமையாக மனித сегізд6ішп, сонатор குலததால ഖg!Lഖിഞ്ഞു. யிறுதிக்கு முன்னே தனிமை என்பது ஒருவரை மன றியிருப்பது பற்றி? அழுத்தத்திற்கு e ataTëgjioni
affiguum? σταδ, μπειροεΟ. бlѣтарбцägјард0 ති%சேரலாதன் ճիճlangշեւի
ஆட்டம் நன் ДБläашшопаъ!
Han ) ----
றாகத்தான் இருக்கி என்றது. இறுதியில்தானே சொதப்புவார்கள் வடி வேல் சொல்வதுபோல் ஆரம்பம் நல்லாத்தானே இருந்திச்சுது அப்புறம் தானே கவுப்பானுக
- ை -- சிந்தியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எப்போதும் தனித்துவமான வாகவும், சிறந்த மனிதராகவும் anaofaisasi GaGDIGI?
60,08дытайlлып, аша ерflшп,
Οροπέα Π7
Gausoci(SLDr?
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் asmenolomas upesoomub sídlomb Debessósadas , ഫ്രഞ്ഞഥ nune 18 ഖന്ദ്ര ജ്ഞഥi LTTM TTTMM TT MCMCCCCTT MMLCCCMMMMMLT MTS S LTTTM உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும்
3. காதலன் காதலிபிணக்கு தீர
சிந்தியா! அம்மா, காதலி இருவரில் யாரின் அரவணைப்பு
சிறந்தது?
ш. Фредрат. sadaorůueodhozesíliforrech. elpഥriബിഞ്ഞ 9gഖങ്ങാഞ്ഞling, காதலியும் ஏன் மனைவியும்கூட சமாந்தரமாக ஒப்பிட முடியாது. அம்மாவின் மடியில் தலை சாய்த்திருந்தால் அதுதான் இணையற்ற ஆறுதல். காதலிகளும், மனைவிகளும் புரிந்துகொள்வார்கள்.
ഖഞ്ഞഥn? 8 தீராத நோய்க்கு பரிகாரம்
தேவையா? 9. இழந்ததை மீட்க வேண்டுமா?
4 sautorii sp5 ani (56).606 Do 5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா?
10. évsororogoLD 356CDUDUTTGB36 TITT? 1 தெட்ட தெளிவான ஜாதக
6. இழந்ததை ஈடு கட்டவேண்டுமா? குறிப்புகளுக்கு.
SLELELGELE LBLBLEE LrrGBrrGGLE LEES
23 Maynald Road Kotanena Colombo 13 S0 0000 0000 00 0 0 00 00 000000000S
பேராசிரியர்,
PKan JP E-na| dipkamyOSIniti
நுவெரலியா கினை ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் 24 AT லெ 33 தினசரி சந்தை கட்டிடம் நுவரெலியா 0522222
UDA
Jū 20 - 26, 23

Page 19
halleyů bllobdth(UDID
லங்கை- இந்திய &asonoteეთვე ვე, ტია. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ©DLa55.ns-5 árasero உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் Арипастеоприбалетоп சட்டமூலத்திற்கு மரணச் சடங்கு lesòs óleorrassfeer 5m nas
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் திருத்தத்தின் கீழ் இரண்டும பரவலாக்கல் ஆரம்பித்தநாளிலிருந்து ஏற்பாடு மாகாணங்களின் அ அதனை கால்தடம் போட்டு வீழ்த்து 55 LonTasteoorrassfesor வதற்கு நடத்தப்பட்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. அதுவொரு இழி- ஒழுங்கு
வான வரலாறு 13ஆவது திருத்தச் Ə6uan சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரப் |- பரவலாக்கல் கட்டமைப்பை ஏற்படுத்தும் நிலையில்தான் 19ஆவது அம்சக்
முயற்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஒரு பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. வருடத்தில் இது செயற்படுத்தப்படாத இதனை நடைமுறைச் விடத்து சுதந்திர ஈழம் என்ற பிரகடனம் சாத்தியமாக்குவதற்கு அன்றைய வரை சென்றது. இந்நிலை ஐ.தே.க ஆட்சியாளர்கள் குறிப்பாக ഇ]ട്ടില്ലെLഖ8DIങ്ങg. பிரேமதாசா அரசு புலிகள் - ஜே.வி.பி 13ஆவது திருத்தத்தின் கீழான எல்லோருடைய எதிர்ப்புக்கும் அப்பால் egിങ്കന്ദ്രങ്കങ്ങാണ് ഉ_ഞ്ഞഥunങ്ങ ஆட்சி கட்டமைப்பை நிர்மாணிக்க அர்த்தத்தில் பகிர்ந்தளித்தால் வேண்டியிருந்தது. பிரச்சினைகளே கிடையாது. ஆனால்
அதிகாரப்பரலாக்கலுக்கு எதிராக அதை வெட்டி - குறுக்கி- சிதிலமாக்கும் சிங்களத் தரப்பாலும் தமிழ் தரப்பாலும் விடயம்தான் எரிச்சலடைய வைக்கிறது. நடத்தப்பட்ட கூத்துக்கள் புத்தி துர ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அழகு, திருஷ்டியின்மை இங்கு பதிவு அங்கு சிறுபான்மை சமூகங்கள், செய்யப்படல் வேண்டும் மரணங்கள் நலிவுற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் சேதங்கள், வன்மமும், குரோதமும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் நிறைந்த ஆவேச கூச்சல்களுக்கு பிரபாகரனும்- பிரேமதாசாவும் அண்ணன் நடுவில்தான் வடக்கு கிழக்கு மாகாண | தம்பி உறவு கொண்டாடி இந்திய அரசாங்கத்தை தாபிக்க வேண்டி அமைதிகாப்புப் படை வெளியேற யிருந்தது. ஆனால் 13ஆவது வேண்டும் என்றார்கள். அதற்குப்பின் திருத்தத்தின் கீழான அதிகாரங்களை வடக்குகிழக்கு மாகாண சபை அனுமதிப்பதற்கு பிரேமதாசா அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தாமல் LDGottle'lso soded. 20 வருடங்கள் ஸ்தம்பிதமடைந்தது. 13ஆவது திருத்தத்தில் அனு எந்தப் பிரச்சினைகளை முன்வைத்து மதிக்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரத் எந்த பிரதேசங்களை பிரதானப்படுத்தி
திற்காகவும் போராடவேண்டியிருந்தது. | மாகாண சபை முறைமை கொண்டு இந்திய அமைதிப்படை பிரசன்னமான வரப்பட்டதோ அந்த மாகாணங்களுக்கு
நிலையிலேயே பெரும் சவால்கள் அதிகாரப் பரவலாக்கல் இல்லையென்று பிரச்சினைகள் மத்தியில் மாகாண ஆகியது. அரசை நகர்த்த வேண்டியிருந்தது. யுத்த காலத்திலும் சரி, யுத்தத்திற்கு விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து பிந்திய காலத்திலும் சரி ஓய்வுபெற்ற கல்வி, சுகாதாரம் ஒவ்வொரு துறை அல்லது பதவியிலிருந்த படையதிகாரிகள் களிலும் பிரச்சினைகள் எதிர் சிவில் நிர்வாகத்தின் மேல் உட்கார்ந்தி நோக்கப்பட்டன. பொலிஸ், காணி ருந்தார்கள். இன்னும் அதுதான் நிலை. அதிகாரங்கள் பற்றி சொல்லவே கிழக்கில் இனப்பரம்பல் கடந்த 20 வேண்டாம். இறுதியாக இந்திய வருடங்களில் தீவிர மாற்றம் பெற்றது. 96ഥgിuങ്ങL LonBങ്ങ് ബിന്ദ്ര நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க வடக்கும்பயிற்சி அளிக்கத் தொடங்கிய கிழக்கும் பிரிக்கப்பட்டுவிட்டது. தற்போது பின்புதான் அதனை அரைகுறையாக- அதே பேரினவாத சக்திகள் 13ஆவதுக்கு வேனும் ஒப்புக்கொள்ள பிரேமதாசா மரணச்சடங்கு நடத்த முயற்சிக்கின்றனர். அரசு முன்வந்தது. அதுவும் அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இந்தியாவில் உள்ளதுபோல் ஆவேசம், வடக்கு-கிழக்கு மாகாண மாநிலங்களுக்கான தனியான சபை கலைப்பு பிரிப்பு தேர்தல் இல்லை காவல்துறை அல்ல. இலங்கையின் என்பவற்றுடன் நிற்தவில்லை. பிரதம ஒரு உதவி பொலிஸ் மா அதிபரின் நீதியரசரை தூக்கியெறியும் அளவுக்கே கீழ் இந்த பொலிஸ் செயற்பட்டது. 13ஆவது வெறுப்பை ஊட்டியது. அது பிரஜைகள் தொண்டர் படை என மாகாணங்களின் அதிகாரங்களை அழைக்கப்பட்டது. நிலம் நீர்ப்பாசனம் மத்திய அரசு கவர்ந்துகொள்ள கிராம தொடர்பாக இழுபறிகள் நிலவின. எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் வெலிஓயாவுடன் திருமலை, GasTeodrCB6 JullGurg, 656060T வவுனியா முல்லைத்தீவின் பகுதிகளை சாத்தியமாக்குவதற்கு அனைத்து இணைக்கும் செயற்பாடுகள் மாகாணங்களினதும் அனுமதியை தீவிரப்படுத்தப்பட்டன. இந்த பெறவேண்டும் என்ற தீர்ப்பே
O - G D
 
 
 

LLBu u J T T C MS ள் மத்தியில் அதுபெரிதாக உரைப்படவில்லை. இன்று ாதப் போக்குகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை உறுதிப்படுத்தப்படும் தேவை உருவாகியிருக்கிறது 3ஆவது கானங்கள் விரும்பினால் இணைந்துகொள்ளலாம் என்ற காரங்கள் தொடர்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் போது தும் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்ற ஏற்பாடு பிரதானமாக ம் போன்றவற்றை இல்லாமல் செய்யப்படுவதற்கான ஏற்பாடு அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஆட்சியாளர்களை சினங்கொள்ள வைத்தது. அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பை பலமிழக்க வைக்கும் நடவடிக்கையால் இலங்கையின் நீதித் துறை ஆட்டம் காணச் செய்யப்பட்டது. அதிகாரப் பரவலாக்கல் நிகழவேண்டிய பிரதான பிரதேசத்தில் சிவில் நிர்வாகத் துக்கு பதிலாக படைகளின் பிரசன்னமும் சிவில் விடயங்களில் படையினரின் செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.
6O e്യഞ08ബ്ര&g, 08Dബഞ്ഞ போராட்டத்தில் என்ன பலன் என்பதற்கு இதுதான் பதிலாக இருக்கிறது. இந்தப் பதில் மக்களை விரக்தியுறவும், சினமுற வும் செய்யும், சமூகங்களை ஒன்றிணைக்க உதவாது கடந்த 20 வருடங்களில் நிதி, சுகாதாரம், கல்வி போக்குவரத்து இதர துறைகளில், மத்திய அரசின் தலையீடு மிகையாகவே காணப்பட்டது. நிலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று இருக்கிறதென்ற பிரக்ஞையே അE%8ബിജ്ഞ.
தென்பகுதியில் சில மாகாணங்களில் இளம் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரப் பரவலாக்கல் பற்றிய அக்கறைகள் இருந்தன. ஆனால் அவை பொதுவானவையாக இருக்கவில்லை. நாட்டில் கட்சிகளின் பலத்தை அளக்கும் சோதனைக்கூடங்களாகத்தான் அவை இருக்கின்றன. பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் என்ற கருத்து ஊக்கு விக்கப்படவில்லை. எனவே இயல்பாகவே அதுவொரு சுமையாக அமைந்தது. உண்மையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களே அதிகாரப் பரவலாக்கல் தேவைப்பட்ட மக்களாகவும், அதை Ф. 60ойд5856uйтавөппаъ6цub выпеолU шtш пЈвѣ6іт.
இலங்கை ஒரு தீவாகவும் சிங்கள மக்கள் அதில் அதிக பெரும்பான்மையாக இருப்பதால் சிங்கள மக்கள் மத்தியில் அதுபெரிதாக உணரப்படவில்லை. இன்று சிறுபாண்மையின விரோதப் போக்குகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பல்லினங்களின் நாடாக உறுதிப்படுத்தப்படும் தேவை உரு வாகியிருக்கிறது. 13ஆவது திருத்தத்தின் கீழ் இரண்டு மாகாணங்கள் விரும் பினால் இணைந்து கொள்ளலாம் என்ற ஏற்பாடு மாகாணங்களின் அதிகாரங்கள் தொடர்பில் மாற்றங்கள்
| TLDM) E.
மேற்கொள்ளப்படும் போது அனைத்து மாகாணங்களினதும் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்ற ஏற்பாடு, பிரதானமாக சட்டம், ஒழுங்கு நில அதிகாரம் போன்றவற்றை இல்லாமல் செய்யப் படுவதற்கான ஏற்பாடு அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது கடந்த Glant eleCDLD50 U606) and L556) தீவிர கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஈ.பி.டி.பி. மற்றும் ஜனநாயக உணர்வுள்ள அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பை காட்டத் தொடங்கிவிட்டார்கள். வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு முன்னர் 13ஆவது திருத்தத்தை வெறும் கோதாக்கு வதற்கான முயற்சிகளை சகல உள்ளூர், சர்வதேச வழிகளிலும் தோற்கடிக்கப்பட (36GodfGLib. 132,656öT Upéeflu556).Il b தமிழர்களுக்கோ அல்லது தமிழ் ജൂഞ്ജഥങ്കബ്ര%8 ബിണ്ടങ്കഥൺ போனது இன்று கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதும் அவ்வாறுதான்.
வடக்கு - கிழக்கு மாகாண சபையை ஒற்றுமையாக இயக்க வாய்ப்புப் பெற்றிருந்தால் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு மாகாண அரசை ஸ்தாபிப்பதற்குரிய வசதிகளையும், அனுசரணைகளை யும் கொண்டிருந்த நாம் காலகதியில் அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பை நிலை நிறுத்தியிருப்போம். இலங்கை யின் சகல சிறுபான்மை சமூகங் களுக்கும் அது நன்மை பயப்பதாக அமைந்திருக்கும். ஆனால் இன்று கற்பனைக்கெட்டாத அளவு உயிர்களை பலிகொடுத்து பேரழிவுகளை சந்தித்து அறுத்துக் கொட்டப்பட்ட வடக்கு மாகாண சபைக்காக காத்திருக்கிறோம்.
போகமுடியாத கற்பனை இடத்துக்கு வழி சொல்பவர்களால், சுயநலமும்பேரவாவும் - சமூகக் கரிசனைபொறுப்புணர்வு எதுவுமற்ற - முட்டாள் பேர்வழிகளால் வந்த வினை இது 13ஆவதின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அதிகாரங்கள் மீளவும் பறிக்கப்படாத நிலையை அடைவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடல் வேண்டும். அதற்கு அனைத்து சிறுபாண்மை சமூகங்களுடனும், அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கும் தெற்கின் ஜனநாயக இடதுசாரி சக்திகளுடனும் கரம் கோர்க்கவேண்டும்.

Page 20
ബ
ങ്ങ് ിട്ടു
ബ
ബ
o ( ,
、
ീബ
οι ιπη scm s
விட்டு “
இனி யோசிக்க ബ
என் ബം ബ
உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம். 100கும் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முடிம்,
நீகங்கள் எபப்டி தைஇ பக்டிறிகிகர்ள் என்று _ണ&gu Lib) ഗ്രuറ്റൺഞണ്ഡബിur? ஆசக்ரிமான ஆறற்ல் கொடன்ைது மதனினின் ளைமூ ஒரு ஆய்ராயிசில், கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்முக்துகள் எந்த வசையிரில் உளஸ்து எபண்து முகிக்மியல்லை. முதல் எத்முதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபண்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறாண்ல், மதனினின் மூளை முதல் எத்முயுதைம், கைடசி எத்முயுதைம் மடுட்மே பக்டிகும். பாக்யுகிள்ள எத்தழுதுகக்ள் தாகனாவே உவாள்பங்கப்டும்
கொல்லுவன். அம்மா செஞ்சாலுஞ் செய்வா. தனக்கு மிகவும் விருப்பமான மஞ்சள் சட்டையை அணிந்து கொண்டாள்
இதையெல்லாம்.கதவிடுக்கில் கண் வைத்துக் கவனித்துக் கொண்டிருந்தான் கோபி
நீல நிற நீளக்காற்சட்டையோடு அந்த மஞ்சள் நிலா வந்து நின்றது நிலத்தில்
அவன் பறந்தான் வானத்தில் கொள்ளை அழகில் நின்றாள் மெளனிக்கா
கோபியின் மனது இனி மெளனிக்கா(து)
அவளது ஒவ்வொரு அசைவுகளையும் பார்வையாலே படம் புடிச்சான் அம்மாட மன்ைனாங்கட்டி .
செல்போனை தூக்கி
மெளனிக்கா
எறிந்தாள்
யார் அழைத்தாலும் நீங்கள் அழைத்த இலக்கம் பாவனையிலாவது கீவனையி 6)ITO)
செல்போனை நொட்டியவள் இப்போது பேனாவை எடுத்தாள் அவளுக்காகவே பாடுவது போல அடுத்த வீட்டு வானொலி பாடியது:
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா! பேனா மையோ தீர்ந்திடும் கதிரையை இழுத்துக் கொண்டு
சினிப் பக்கம் போனாள் பின் வீட்டு மாமி சக மாமாக்கும் பே.
ஆடு வராமலிருக்க கட்டியிருந்த அந்தக் கால்வாசிக் குட்டிச் சுவரைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாண்டினாள்.
முன் வாசல் தெருவோர மதிலோரம் சாய்ந்து நின்றாள்.
ஏறக்குறைய நம்ம கோபியும் மதில் | ევაკუევა ევაკუევი, , :" மதி கள்
இவனும் கிட்டப் பார்வை ஆண்டிக்கும் பே. பே. ομοιοποιό σε μπορού
தூரப் பார்வை ஆண்டனுக்கும் பே. cm リエ பே. அவள் இவனையே ஆசையோடு
பகீரதப் பிரயத்தனத்தோடு தன்
யற்சியில் சற்றும் மனம் தளராத : ஓடி வந்து, தன் வீட்டுச் சுவரோரம் தேய்ந்து நின்றான்.
அப்புறம்மென்ன. விழிகள் மேடையாம். இமைகள் திரைகளாம். பார்வை நாடகம்.
அரங்கிலேறுதாம். --
മ /
/
நடுவுல ரெண்டு பட்டன காே στο
பகம் போட்டு விழுந்தான் கோபி பேற எடத்துக்குப் புளயயுங் ஒட்டிக்கிட்டுத் தொலய
ങ്ങല്ലൂ. வந்ததும் வராததுமாகச் சிறி சினந்து கோபியை ஏற்றிக் கொண்டு 。 966 | non
சனியனே எப்பு வெளி ஓடின.
மெளனிக்காவின் மஞ்சள் சட்டையில் மின்னிக்கொண்டிருந்த Ĝis mi, Gior: sur
ஐநது படடனகள சட்டென்று அவன் , அம்மாவோன் தேம்பித் தேம்பி அழு கண்ணில்பட்டன. 5 Teil Grants consTIS SIDO
அப்படியே மெளனியை இறுக பில் இடையிடையே Οι πιο σε
சைகளும் அணி கேட்டது ஏன் பொத்தான் ஏன்டா ಇಂತಿ ತಿ”ಅ பொத்தங் பொத்தான் வியன் மெதுவாக நகர்ந்தான். த்ெதால் என்ற 。 சுற்றும் முற்றும் பார்த்தான் , On --9//5/(5ԼՕ'. வீட்டில் இல்ல. ബ தடை போட யாரும் இல்ல. விழிகளால் கேட்டான்: மதில் கவி சறுக்கி விழுந்த விளையாடு வோமா புள்ள." ങ്ങി ബ്. "மொகறயப் பாரு' என அவள் சனியன் அ La un முறைத்தது, மூஞ்சியில் தெரிந்தது. 鷺。
சுருக்கிச் சிரித்தாள் அன்புதான்! கோபியை விட மூன்று மாதங்களே அவள் என்னதான் பகிடித்தாலும், முப்பான மெளனிக்கா a க்கு கோபிக்காத தன் | FDGLego nieupreau II ன்கள்
கோபிக்காக. ரெண்டும் பட்டென்று வெளியே வந்து அவள் எல்லாம் தரத் தயார்தான் விழ ஆனால தாயார்தான்? இரண்டு வயதான இரு விட்டுத் தாயகளும சணடை கொடுக்கப்பட்டது ஆனால இரு வீட்டு நாய்களும்
சேவகன் போலவே

Page 21
கணவனால் தீமூட்டப்பட்டு மனைவி படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மரண சம்பவம் ஒன்று கடந்த மாதம் 19 ஆம் திகதி இறக்குவானை பொலிஸ் பிரிவில் ஹொரமுல்ல என்ற இடத்தில் நடந்தேறியது.
நான்கு பிள்ளைகளின் தாயான இறக்குவானை ஹொரமுல்ல தோட் டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ராமன் புஸ்பராணி என்ற தாயே இவ்வாறு தியினால் உடல் கருகி உயிரிழந்தும் போனார்.
பெண்ணொருவர் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 9.30க்கு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவான 19க்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றிருந்தது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இறக்குவானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது.
அங்கு பெண்ணொருவர் கடுமையாக திக்காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். யாரும்
இந்தச் சம்பவமானது ஹொரமுல்ல தோட்ட மக்களை பேரதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்ததாக தெரியவில்லை என்பதை அறிந்த பொலிஸார,
புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா
நீ ஜெயநீராவி வீரகத்திவிநாயகர்திருக்கோயில் IJOb - JGlo
விநாயக மெய்யடியார்களே யாழ்ப்பாணம் நீராவியடியில் விரும்பி விற் றிருந்து திருவருள் பாலித்துவரும் முரீ ஜெய வீரகத்தி விநாயகப் பெரு மானின் திருத்தேள் வெள்ளோட்ட விழா மங்களகரமான விஜய வருஷம் ஆணித்திங்கள் 7ஆம் நாள் (21.06.2013) வெள்ளிக்கிழமை அனுஷ நட் சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய சுபநேரத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் காரைநகர் நவாலியூர் சிற்பாச்சாரியார் விஸ்வப் பிரம்ம ரீ நடராசா சிவபாலன் அவர்களதும் அவரது குழுவினரதும் கை வண்ணத் தில், நீராவிப்பிள்ளையார் எண்ணப்படி உருவாக்கப்பட்ட புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா நிகழத் திருவருள் பாலித்துள்ளது. அத்தருணம் அடியார்கள் யாவரையும் தவறாது கலந்துகொண்டு எல்லாம் வல்ல விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறுவீர்களாக வெள்ளோட்ட விழாவைத் தொடர்ந்து கலைஞர்கள் கெளரவிப்பு இடம்பெறும்,
தேர்ந்திருவிழா - இரதோற்சவம் ஆனித்திங்கள் 9 ஆம் நாள் 2.06.2001 சனிக்கிழமை
காலை 0.45 மணி - வசந்த மண்டப்
காலை 6.30 மணி - தேர் இருப்பைவிட்டு அசைத்தல் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் நடைபெறும்
On 20 - 26, 2013 தின்
 
 
 

மனைவிதி மூட்டி 66/7ail start 2
கணவன் தீமூட்டி
உடனடியாக அந்தப் பெண்ணை இறக்குவானை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
அதேவேளை கால்பகுதி மாத்திரம் ஓரளவுக்கு எரிந்த நிலையில் இருந்த அப்பெண்ணின் கணவரான முர்த்தியை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த
LIബിസെi] ജൂഖഞju|rb வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸின் பாதுகாப்புடன் வைத்து வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர். மனைவியான புஸ்பராணி தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைக் காப்பாற்றச் சென்றபோதே தனது உடலில் தி காயங் கள் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் ബ്രfിuബ],
ஆனால் சந்தேக நபரின் கால் பகுதி யில் மாத்திரம் எரிகாயங்கள் காணப்பட்டமை யினால் அவரின் வாக்குமுலத்தினை
LIബിസെസ് ഇ ബിജ്ഞ.
சந்தேக நபரின் மனைவியான புஸ்பராணி கடும் திக்காயங்களுக்கு உள்ளாகி இருந்தமையினால் அவரிடம் இச்சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்கள் எதனையும் பொலிஸாரால் பெற்றுக் ബ് ഗ്രൂuഖിബ്,
அத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புஸ்பராணி மறுநாள் 20 ஆம் திகதி அதிகாலை வேதனை களோடு பல உண்மைகளை சுமந்தவராய் இவ்வுலகத்தை விட்டே பிரிந்துசென்றாள். ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? புஸ்பராணி தற்கொலைசெய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப் பட்டாரா? என்ற உண்மைகளைத் தேடி இறக்குவானை பொலிஸார் விசாரணை களைத் தீவிரப்படுத்தினர்.
சந்தேக நபரான மூர்த்தியிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார்
9ഖിങ്ങ് ലിബി ഗ്രഥ ഇuയെ வர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு சம்பவ இடத்திலிருந்து மண்ணெண்ணெய் கான் ஒன்றினையும் அரைவாசி எரிந்த நிலை யில் இருந்த சாரம் ஒன்றினையும், மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பலவற்றையும் தடயங்களாக கைப்பற்றினர. சந்தேக நபரான மூர்த்தியே புஸ்பராணி மீது தீமூட்டியதாக சந்தேக நபரின் முத்த மகன் பொலிஸில் வாக்குமுலம் கொடுத் துள்ளான் அத்தோடு அயலவர்கள் வழங்கிய வாக்குமுலங்கள் மற்றும் பல தடயங்களுடன் பார்க்கின்றபோது மூர்த்தியே இக்கொலையினை புரிந்திருக்க வேண்டுமென்ற சந்தேகம் பொலிஸாருக்கு அதிகரித்தது.
அதனடிப்படையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மூர்த்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார
சந்தேக நபரின் மகனிடமும் பொதுமக்களிடமும் பெற்றுக்கொண்ட தகவல் மற்றும் விசாரணைகள் மூலம் பெற்றுக்கொண்ட பல்வேறு தகவலின் அடிப்படையில் இறக்குவானை பொலிஸ் ിജ്ഞu' (മിഥുീ5jിLITങ്ങ് (LTബിൺ பரிசோதகர ஆரஏ.எம்.ஜே.ஆரியரத சம்பவம் தொடரபாக இவ்வாறு விபரித்தார்.
சந்தேக நபரான மூர்த்திக்கு இறக்கு ഖഞങ്ങ് (Liന്റെ ിgutഞഞ്ഞ ഉ ഞn. ஆகையால் அவர் சில தினங்களாக மறைந்து இருந்துள்ளார். சம்பவ தினமான கடந்த மாதம் 19 ஆம் திகதியே அவர் மீண்டும் விட்டுக்கு வந்துள்ளார். அவ்வாறு வீட்டுக்குவந்த அவர் அன்றிரவு திருமண சடங்கொன்றுக்காக சென்று அங்கு நன்றாக மது அருந்திவிட்டு இரவு 9 மணியளவில் விடு வந்துள்ளார்.
விடுவந்த சந்தேக நபர் மனைவி யுடன் தரக்கத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர்
I Juda
கொன்றாரா?
ஆத்திரத்தில் மனைவியை அடித்துள்ளார். இவ்வாறு அடிபட்டு கீழே விழுந்த மனைவி மீது ഥഞ്ഞിഞ്ഞങ്ങiഞ്ഞlഞL ഉണ്ണി 5 முட்டியுள்ளார். தீ மூட்டுவதற்கு Աp651, 556ւյ55it 616Ն6Նուb (ULLILignഞ്ഞഥLIബ ബിഞu தி முட்டியதும் தனது பிள்ளைகள் நால்வரையும் ஜன்னல் வழியாக அனுப்பிவிட்டு தானும் ஜன்னல் வழியாக சென்றுள்ளார். அவ்வாறு ஜன்னல் வழியாகச் சென்றபோது தியில் எரிந்து கொண்டிருந்த மனைவி அவரின் கால்களைப் பிடித்தபோதே அவரின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதே பொலிஸாரின் சந்தேகம்
மனைவியைக் காப்பாற்ற முயன்றிருந்தால் கால் பகுதியில் மாத்திரமல்லாமல் உடலின் ஏனைய பாகங்களிலும் சந்தேக நபருக்கு எரிகாயங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். அல்லது அவர் மனைவியை காப்பாற்ற முயன்றதற்கான தடயங்கள் ஏதாவது சம்பவ இடத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் அங்கு காணக்கூடியதாக ബിബങ്ങ് (16ിസെസ് தெரிவிக்கின்றனர்.
ബഖ[]] |ഥങ്ങബി ീഡിങ് எரிந்துகொண்டிருக்கையில் மேல் அங்கியுடன் மாத்திரம் அருகில் உள்ள தங்கையுடைய வீட்டுக்கு ஓடிய சந்தேக நபர் "அய்யோ புஸ்பராணி தீ மூட்டிக் கொண்டாள். உள்ளே சென்ற என் மீது தீப்பற்றியது எனது சாரமும் எரிந்துபோனது. தயவுசெய்து எனக்கு சாரம் ஒன்று தா." என்று சந்தேக நபர் தங்கையிடம் கேட்டுள்ளார்.
தனது சகோதரன் பற்றி நன்கு அறிந்திருந்த அவள் அதனைக் கேட்டதும் ஒடிச்சென்று பார்த்தபோது புஸ்பராணி உண்மையில் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் புஸ்பராணியை காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தபோதும் அந்த தாயின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. பொலிஸார் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில் புஸ்பராணிக்கு வேறு தொடர்பு இருப்பதாக கூறி, சந்தேக நபரான முரத்தி மனைவியுடன் நீண்டகாலமாக சண்டையிட்டு வந்துள்ளார். அவ்வாறான ஒரு சண்டையே அன்றைய தினமும் மூண்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்திலேயே இந்த கொடுரம் இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நான்கு பிள்ளைகளின் தாய் வேறு ஒரு ஆடவருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கணவர் சண்டையிட்டாலும் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ சந்தேக நபரின் சுமார் 9 வயது மதிக்கத்தக்க முத்த மகன், தந்தையே தனது தாய் மீது எண்ணெய் ஊற்றி தீமூட்டியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார
கணவன் மனைவியை தி முட்டிக் கொலை செய்தாரா? அல்லது மனைவியே தனக்கு எண்ணெய் ஊற்றி தி மூட்டி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது ஒருபுறம் இருக்க இன்று எந்தப் பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் தந்தையுமின்றி தாயின் அன்புமின்றி நிர்க்கதியாக்கப் LIL (BGN IGTIT JJJEGT,
எனவே இவ்வாறான சம்பவங்களை சில பெற்றோர் பாடமாகக் கொள்ள வேண்டும் தமது விருப்பு வெறுப்புக்க ளாலோ, கோபதாபங்களாலோ மலர் போன்ற செல்லக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது இன்றே செய்விர அதை நன்றே செய்வீர

Page 22
சாதனைச் செரினா!
சாதனை படைத்தவர்தான். "ஆனால் முப் நான் ரென்னிஸ் விளையாட்டில் இருப்போம் உறுதியாகக் கூறமுடியாது. அது மிகவும் ஆனால் செரினா சாதித்துவிட்டார். அது ப என்று ஷரபோவா கூறியுள்ளார்.
மேலும் கடந்த வருட பிரெஞ்ச் ஓப்பு கிண்ணம் வென்றவர் மரியா ஷரபோவாத இருந்துதான் செரினா வெற்றிக் கிண்ணத் பறித்துள்ளார். இது செரினாவின் பதினாற ஸ்லாம் வெற்றியாகும். செரினா அதிகூடிய ஸ்லாம் வெற்றிகளைப் பதிவுசெய்ய வேவு அவுஸ்திரேலியாவின் மார்க்கிரட் கோர்ட் | வெற்றிகளைப் பெறவேண்டும். இது செரின சாத்தியம் இல்லை என்றே நம்பப்படுகிறது உண்மையும்கூட. ஆனால் இன்னும் இரன ஸ்லாம்களை (விம்பிள்டன் அமெரிக்கன் ! என்றால் மார்டினா நவரடிலோவா மற்றும்
சமன் செய்வார். அ செரினாவை முந்தி
ஸ்லாம்களுடன் வெ மற்றும் இருபத்தியிர ஸ்லாம்களுடன் ஸ். இருவருமே இருப்பார்
செரினா வில்லிய மிகப் பெருமையாகப் செரினா ஒவ்வொரு
பெறும்போதும் அது பிரெஞ்ச் ஓப்பன் ரென்னிஸ்
யாக அமைந்துவிடு போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர்
அவர் தனக்கு முந் போட்டிகளில் ரபால் நடால் வெற்றிக்
மான வீராங்கனைகள் கிண்ணம் வென்றார். ஆனால் பிரெஞ்ச் ஓப்பன் மகளிர் ஒற்றையர்
எழுதவைத்துவிடுவார் கிண்ணத்தை செரினா வென்றதும் எல்லா விளையாட்டுச் செய்திகளையும்
நிலமையை உருவா பின் தள்ளி அந்தச் செய்தி முதன்மை பெற்றது. காரணங்களில்
மட்டுமே முடியும். 19 ஒன்று செரினாவின் வயது 31 வயதில் இது முடியுமா, சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு முடியும் என்று பதிலளித்துள்ளார். மேலும் இவரால்
2013 பிரெஞ்ச் ஓப்ப தோற்கடிக்கப்பட்டவர் மரியா ஷரபோவா. 26 வயதே நிரம்பியவர். இந்த
கிராண்ட் ஸ்லாம்கள் இருவரும் பதினேழு வயதிலேயே கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள் என்ற
விளையாடியுள்ளார். பெருமைக்கு உரியவர்கள். செரினா வில்லியம்ஸ் அமெரிக்க ஓப்பன் '
மட்டுமே தோல்வி க கிண்ணத்தை 1999 இல் வென்றார். அதேபோல 17 வயதில் 2004 இல்
வென்றவை அமெரிக் விம்பிள்டன் கிண்ணத்தை ஷரபோவா வென்றார். ஷரபோவா நான்கு
பிரெஞ்ச் ஓப்பன் 2கிராண்ட் ஸ்லாம் கிண்ணங்களையும் ஒவ்வொரு முறை வென்று
அவுஸ்திரேலிய ஓப்பு -------------------------------------
இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறப்போகும் கொன்படரேஷன் உதைபந்தாப் போட்டிகள் பிரேசில் நாட்டில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகிவிட்டன. ஆறு மைதானங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளை மைதானங்களில் நேரடியாக ஏறத்தாள மூன்றரை இல் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் முக்கியமானதொரு விடயம் பிே உலகக் கிண்ணப் போட்டிகள் பிரேசிலேயே அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் தன் வெளிப்படுத்தப்போகிறது என்பதுதான். உலகக் கிண்ணத்தை ஐந்து முறை வென்ற பிரே சி
இப்போதெல்லாம் களமிறங்கினால் வெற்றிதான் என்ற நிலையில் இல்லை. 2009 இல் நடை கொன்படரேஷன் கிண்ணத்தை வென்றவர்கள் இவர்கள்தான்.
ஆனால் பீபா தரக்கணிப்பில் யாரும் நம்பமுடியாத அளவிற்கு இருபத்தியிரண்டாவது இ இருக்கிறது பிரேசில், இவர்களால் எந்தளவிற்கு முன்னேற முடியும் என்பது இந்தச் சுற்றுப்பே தெரிந்துவிடும்.
கொன்படரேஷன் கிண்ணப் போட்டிகளில் பிரேசில், உலகக்கிண்ணம், மற்றும் ஐரோப்பி வென்ற ஸ்பானியா, ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் இரண்டாம் பெற்ற இத்தாலி, தென் சாம்பியன் அணியான உருகுவே, கொன்கபே சாம்பியன்ஸ் மெக்சிக்கோ, ஆபிரிக்க சம்பியல் ஆசியா சம்பியன்கள் ஜப்பான், ஒசானியா சம்பியன்களில் தாஹிட்டி ஆகிய நாடுகள் கலந்து
ஒப்பீட்டளவில் மிக இறைமையான அணியான பிரேசில் அணியின் தலைமையை ஏற்றி நெய்மார். இவர் பார்சலோனா அணியில் அடுத்த பருவத்தில் விளையாட ஒப்பந்தம் செய்ய மிகவும் பெறுமதியும், பிரபல்யமும் மிக்க வீரர் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளராக இரு லூயில் பிலிப்போ ஸ்கொலாரி. இவர்களின் கருத்துப்படி இந்தச் சுற்றுப் போட்டி தன்நம்பி வளர்ப்பதாகவும், சிறந்த அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவி பிரேசில் கடந்த வாரங்களில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2- 2 என்று சமன் செய்தது. பிரான்ஸ் அணியை 3- 0 என்ற கணக்கில் தோற்கடித்தது. கொன்டரேஷன் கிண்ணம் ஸ்பானியாவுக்குத்தான் என்று நம்புகிறார்கள் உதைபந்தாட்ட வல்
உலகின் மிகப் பணப்பலம் பொருந்திய, செல்வாக்குமிக்க கிரிக்கெட் சபையென்றால் கேள்விக்கிடமின்றி அது இந்திய கிரிக்கெட் சபைதான். பொதுவாகவே இந்திய கிரிக்கெட் சபையின் விருப்பங்களை ஐ.சி.சி. கூட மீறுவதில்லை என்று கூறுவதுண்டு. அப்படியாயின் தனிப்பட்ட நாடுகளின் கவலைகள் என்ன செய்துவிட முடியும்?, அடங்கிப் போகவேண்டியதுதானா? இப்பொழுது இந்தக் கேள்வி இலங்கைக் கிரிக்கெட் சபை பொறுத்தும் எழுந்துள்ளது. அதாவது 2010இல் இந்திய அணி இலங்கை வந்திருந்த போது, அவர்களது (அல்லது அவர்களின் சிலரின்) முறைகேடுகள் பற்றி இலங்கை கிரிக்கெட் சபையானது முறையிட முயன்றபோது, இந்தியக்
கிரிக்கெட் சபையின் நிர்ப்பந்தத்தினால் அல்லது அது கொடுத்த அழுத்தத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை அதிலிருந்து பின் வாங்கவேண்டி ஏற்பட்டது என்ற
குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. (இதனை இரண்டு சபைகளும் மறுக்கிறார்கள் என்பது வேறு விடயம்)
மிகப் பிரபல்யமான இலங்கை அணித் த வீரருமான, மதிப்புக் ஒருவர் கருத்துக் கூ இலங்கைக் கிரிக்கெ மட்டுமல்ல, ஐ.சி.சி.6 கிரிக்கெட் சபையின் அசைவில்தான் செப் காட்டமாகக் கூறியும் கிரிக்கெட் சபையின் நபர்கள், தமது நாட் செயற்பாடுகளுக்கு ! நாடுகளிலும் கிரிக்ெ னம் எப்படி நடை கிரிக்கெட் எப்படி வி வேண்டும் என்றும் ! றார்கள் போலத்தெ
புதுப் புது

க்கு
பத்தொரு வயதில் |
எர் என்று
கடினமானது. மிக அற்புதமானது”
ன் வெற்றிக் ன், அவரி டம் தைத்தான் தட்டிப் Tவது கிராண்ட் ப கிராண்ட் ன்டுமாயின் பெற்ற 24 வினால் ப. அது ாடு கிராண்ட்
ஓப்பன்) வென்றார் கிறிஎஸ் ஈவாட்டை ப்படியாயின் 19 கிராண்ட் 3லன் வில்ஸ்மூடி, ண்டு கிராண்ட் ரபிகிளப்
நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் எல்லா ரசிகர்களையும் கவர்ந்த மிக இளம் வீரர் என்றால் அவர் சன்ஜ் சாம்சன்தான். ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில்தான் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கின. ஆனால் அங்கிருந்துதான் இளந்திறமை சஞ்ஜுவும்
விளையாட்டு வெளிப்பட்டுள்ளது. இவர் ராஜஸ்தான் அணியின் ஆரம்ப ஜோசெப் கிருஷ்ணா
ஆட்டங்களில் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால் இடையில் புகுந்த இவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 27 ஓட்டங்கள் பெற்றார். பின்னர் றோயல் செலன்ஜஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அரைச்சதம் அடித்தார். அது ஒரு சாதனையாகவும் அமைந்தது. அதாவது ஐ.பி.எல். போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் அரைச்சதம் போட்ட வீரர் என்ற சாதனையைப் பதிவுசெய்தார், (18 வயது 169 நாட்கள்)
"கள்.
சின்னவனின் பாய்ச்சல்
பம்ஸின் சாதனை ப பேசப்படுகிறது,
முறை வெற்றிகள் |
இவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால் ஒரு சாதனை
1 ஏ.பி.டி வில்லியர்ஸ் என்று கூறுகிறார், துடுப்பாட்டமும், விக்கெட் ம். அத்தோடு
காப்பும் தனக்கு விருப்பமான இரண்டு துறைகள் என்கிறார். கேரள தைய பிரபல்ய
மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜூ, தந்தையின் தொழில் நிமித்தமாக சிறு ர் பற்றியும்
வயதில் இருந்தே டெல்லியில் தான் வளர்ந்திருக்கிறார். தந்தையும் 1. அப்படி ஒரு
ஒரு உதைபந்தாட்ட வீரர், ஷாலி சாம்சன், சஞ்ஜீவின் அண்ணன். க்க செரினாவால்
கேரள கிரிக்கெட் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். சஞ்ஜி
வுக்கு ஐ.பி.எல்., அறிமுகம், இந்த வருடம் தான் என்பதல்ல. 2012 199 இல் இருந்து .
ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ன் வரை இருபது
ரைடர்ஸ் அணியில் இணைந்திருந்தார். ஆனால் அந்த அணிக்காகக் 7ல் செரினா
களம் இறங்கும் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைக்கவில்லை. இதில் நான்கில்
படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் ண்டுள்ளார்.
என்பதே இவரது ஆசை. பொதுவாகக் கேரள மாநிலத்தில் இருந்து க ஓப்பன் 4,
தேசிய அணிக்கு வரும் வீரர்கள் குறைவுதான். (வந்தவரும் விம்பிள்டன் 5,
சொதப்பிவிட்டார்). சாம்சன் எதிர்காலத்தில் கேரளாவுக்கும் பன் 5.
இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பார் என்று நம்பலாம்.
ட்சம் ரசிகர்கள் ரசில் அணி
ன்னை ஒவ்வாறு
ல்,
பெற்ற
இடத்தில் பாட்டியில்
* பிரேசில்:
எதிரொ
யக் கிண்ணம்
அமெரிக்க ரகள் நைஜீரிய புகொள்கின்றன.
நப்பவர் ப்பட்டுள்ள பபவர் க்கையை த்துள்ளார்.
யுடன்
ஆனால் லுனர்கள்.
= ? )
முன்னாள் தலைவ ரும்
குரிய கூறுகையில், கட் சபை யே, இந்தியக்
சுண்டுவிரல் யற்படுகிறது என்று உள்ளார். இந்திய - ஒரு சில தனி டுக் கிரிக்கெட் அப்பாலும் வேறு கெட் பரிபாலபெறவேண்டும், விளையாடப்பட தீர்மானிக்கி ரிகிறது என்று
அவர் மேலும் கூறுகிறார்.
அண்மையில் எமது அணித்தலைவர் ஆஞ்சலோ மெத்தியூஸ் கூட இந்திய கிரிக்கெட் சபையின் அழுத்தத்துக்கு | உள்ளாகிய சந்தர்ப்பம் ஒன்றை அவர் எடுத்துக் காட்டுகிறார். அதாவது ஐ.சி.சி. குழுவொன்றுக்கு
அவலம்
அங்கத்தவர் தெரிவின்போது இந்திய கிரிக்கெட் சபையின் நலனுக்கு ஏற்ப வாக்களிக்கும்படி மெத்தியூஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை கிரிக்கெட் சபை மிகுந்த நிதிப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளதால், அதில் இருந்து மீள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபையை நம்பியிருப்பதும், இப்படியாக அழுத்தங்களை எதிர்கொள்ளவும், அதில் இருந்து மீண்டு கொள்ள முடியாமல் இருப்பதற்கும் காரணம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமுத்திரங்களில் வாழும் சின்ன மீன்களெல்லாம் சுறாவுக்கும் திமிங்கலத்துக்கும் இரையாவது இயற்கையான விதியாக இருப்பது போல, பலம் குறைந்த, நிதிவளம் குறைந்த சபைகளும் இந்திய கிரிக்கெட் சபைக்கு இரையாவதும் ஒரு புதிய விதியோ?
ரமலர் முரசு
ஐன் 20 - 26, 2013)

Page 23
அப்புடி நினைப்பியல் எண்டால் இந்த நாட்டில மூவின மக்களும் ஒரு காலமும் ஐக்கியமாக வாழ
முடியாது எண்டும்
சொன்னாருங்கோ அது மட்டுமில்லையுங்கோ, புத்த பெரு lotafgir álogoou வணங்கும் தலங்களில் பிரதிஸ்ட்டை செய்யாமல் எல்லைக் கற்களாக நடுகின்ற செயற்பாடுகளையும் தாம் ரொம்பவும் வெறுப்பதாகவும் அந்த நண்பர் சொன்னாருங்கோ
அது மட்டுமில்லையுங்கோ, பெளத்த சாயலில் இருந்து கொண்டு, இனவாதம் பேசிக் கொண்டு அதிகாரத்தை பெற முயற்சி செய்தால் அதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் ஹெல எண்டு சொல்லிக் வணக்கமுங்கோ வனத்து கொண்டு வந்தவைக்கு என்ன நடந்தது நாடு வளத்த நாடு என்ரு எண்டதை நீங்கள் மிக ஆழமாக சிந்திக்க சொல்லிக் கொண்டு திரியிற வேனும் 'ಸ್ತ್ರ್ಯ சொன்னாருங்கோ ബത്ഥiu:5ണബuണ55 நண்பர் சொல்லுறது என்னவோ சரி
மதத்தின் புனிதத் தன்மைதான் மாதிரித்தானுங்கோ தோணுது, இருந்தாலும்,
கெட்டுப்போததுங்கோ பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு,
நன் കെപ്റ്റേ UெAப் பெAப்பைத் தவிர வேரென்றும்
OSCAĴooCAJ.
ம்பிக்கையினங்களுடன் இருக்கும்
ஏனைய மதங்களின் சுயாதீனத் : ' மீது :ே திலையும் பாரம்பரியத்திலையும் * இது மாதிரியான அமைப்புக்களும், போடுறதும், வணககஸதலங்களுககுள சிலபேரின்ர அதிகார துஷ்பிரயோகங்களும் புகுந்து அடடகாசம பணணுறதும விரும்பத்தகாத செயற்பாடகளை விக்கிரகங்களை உடைக்கிறதும் அது ேெய்க்க அதை பிரித்துப் பார்க்க களை பாரம்பரியமான இருப்புக்களை முடியாது போகின்ற நிலைமை ஆப்புறப்படுத்திறதும் பெளத்த மதத்தின் ஏற்ப்டுதுங்கோ போதனைகளுக்கு களங்கம் олост பெளத்த மதம் மதப் போதனை விக்கும் செயற்பாடுகளுங்கோ இல்லை, அது வாழ்க்கை தத்துவம்
அது மட்டுமில்லையுங்கோ பிரபாகர என்று சிறுபான்மை மக்கள் புரிந்து னின்ர துவக்குக்குப் பயந்து இவங்கள் கொண்டிருக்கின்ற புரிதலை,
ᏪpᏧᏘiᏰ5ᏭᏂaᏓ . பாமல் இத்தனை இந்த அநாமதேய அமைப்புக்கள் வருஷமாக விரோதம் வளர்த்துக் சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டு இருந்திருக்காங்களுங்கோ கொண்டிருக்கின்றார்களுங்கோ
இப்ப பாத்தியளெண்டால், சேனா எதுவெல்லாம் இன்று சிறுபான்மை எண்டுறாங்கள் ராவய எண்டுறாங் இனங்களுக்கு எதிராக ஆயுதங்களாக கள், ராவணா எண்டுறாங்கள், ஹெல எழுந்தும், முளைத்தும் நிற்கின்றதோ எண்டுறாங்கள் நவஹெல எண்டு அதே குருட்டு ஆதங்கள் நாள்ை நாங்கள நாடடை பாதகாசுகும அமைப பெரும்பான்மை மக்களை நோக்கியும் எண்டுறாங்கள், அதிகாரத்தை பகி நீட்டப்படும்போது அது கோரமான ரும் அமைப்பு எண்டுறாங்கள் இப்படி வடிவத்தையும் பெற்றிருக்குமுங்கோ முப்பதுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் இண்ைடைக்கு சேனாக்கள் புறப்பட்டு எண்டு சொல்லுறாங்களுங்கோ பெளத்தம் பேசுகின்றபோது, "ஆஹா சிங்கள நண்பர் ஒருவர் சொன்னார். நமக்கான வேலையை கச்சிதமாக
தான முன்னமெல்லாம் பெளத்த பிக்கு செய்கின்றார்களே" என்று அவர்களை ஒருவரைக் கனடால ரொம்ப மரியாை வளர்த்து விட்டவர்களும் திரை மறை தயாக வணககம சொல்லுறவரமுங்கோ வில் உற்சாகம் கொடுக்கின்றவர்களுமே இப்பவெல்லாம் காவியுடுத்து மொட்டைத் நாட்டின் ஐக்கியத்துக்கு எதிரானவர்கள் தலையோடு யாரையும் *' அ என்பதை காலம் வெளிக்காட்டும் அப்போது பெளத்த பிக்குவோ, இல்லாட்டில் அத்தகைய கயவர்கள் சிலவேளை சேனாவோ, எந்த ராவணரவோ, எந்த தாய் மண்ணில் நிற்க முடியாதவர்களாக ஹெலவோ எண்டுதான் நினைக்கத் அல்லது பகிரங்கமாக முகம் தோணுதாமுங்கோ காட்டமுடியாதவர்களாக இருப்பார்கள்
அதுமட்டுமில்லையங்கோ பெளத்த காலத்தின் தன்னை அத்தகையதாகவே பிக்குகளாக இருந்து கொண்டு செய்யிற இருந்துள்ளது அதுவே சர்வ நிச்சயமும் தெல்லாம் ஒட்டு மொத்த சிங்கள என்று பாதிக்கப்படும் மக்கள் பாரத்தை மக்களின்ர வெளிப்பாடாக 5 тiлill:5061510 தமது கால நம்பிக்கையின் மீது நினைக்கவில்லையாமுங்கோ அதுபோலை போட்டு ஆறுதலடைவதைத் தவிற ஏனைய சிறுபான்மை இனங்களும் வேறு என்ன செய்துவிட முடியுமென்று நினைக்க வேண்டாமாமுங்கோ |lable iшкi асырлilCBasлей
urteab aevolution Guntu
LL LSLSLS LSLSLSSLLS S LLLSS SLLS S LSLSSLLS SLSSSS SSSSS LLSSS LLSSSSS SLSSSLS S SLSS SLLSSSeeeSeeeS SLSSSS S S S S S S S
அதன் பிறகு வழக்கமான ஆயுதங்களில் போர் தொடர்ந்தாலும் ஆரம்பத்தில் விரோதிகளிடையே ஒருவித கிலியை நம்பிக்கை இன்மையை உருவாக்கி
வெற்றி வாய்ப்பைத் தங்கள் பக்கமாகத் திருப்பி விட்டார் െ5ിരൺ.
காட்ட பெலட் என்னும் கவண்கல் எறிந்து விரோதிப்படைகளை நாசமாக்குவது போன்ற ബന്ധ്രബീബ് ലബ,
ரோமானியர்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்தவர்
ஆர்கிமிடீஸ் இவர் கண்ட பல சாதனங்கள்.அவர் வகுத்துக் கொடுத்த அடிப்படையில், இன்றும் நவீன உத்திகளோடு செயற்படுகின்றன.
ஒரு தடவை மன்னரிடம் ஆர்கிமிடீஸ் கூறினாராம் நான் நிற்பதற்கு ஒர் இடத்தைக் காட்டுங்கள். இந்த உலகத்தை நகர்த்தி காட்டுகிறேன் என்று. அதாவது தன்னிடம் தகுந்த நெம்பகோல் (லிவர்) இருக்குமானால் எத்தகைய பளுவையும் தூக்கிவிட முடியும் என்பதே இதன் பொருள் இதை நிரூபித்துக் காட்டினார் ஆர்கிமிடீஸ் புல்லி லிவர்களைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி ஏராளமான பளு ஏறிய ஒரு கப்பலை வேறு யாருடைய உதவியும் இன்றி, தான் ஒருவரே அதை நகரச் செய்தார். மிக மெதுவாகத்தான் என்றாலும் எவ்வித எந்திர சாதன உதவியுமின்றி அதைச் செய்த அவரது அறிவின் பலம் அபாரமானதுதானே?
இப்படிப் பலப்பல இயந்திரப் பொறியியல் அமைப்புக்களை உருவாக்கி ரோமானியர்களின் தாக்குதலைத் தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்தார் ஆர்கிமிடீஸ், அப்போது அவருக்கு வயது எழுபத்தைந்து (தொடரும்.) ار
Brīlī 20 - 2E, 2 DIE தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தவாரம் grain
இ
இ 6 سلاطق)
Y
மோசி அன்பர்களே இந்த வரம் ட்/உங்களுக்கு வியாழன் நன்மை தரும்
பொது நலச் சேவைகளைச் Gy வேர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது பொதுத் தெண்டு நிறுவனத்த வர்கள் திருமணத் தக வல் மையங்கள் நடத்துபவர்கள் ஆலயப் பணி செய்வோர்கள் அறநிலையத் துறை சார்ந்தவர் கள் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் கம்யூட்டர் துறை சார்ந்தவர் கள் இனிப்புப் பொருட் களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்யூ பழம் மற்றும் நறுமண சம்பந்தமான பொருட் களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர் கள் நற்பலன்களை அடைவர்கள்
மனத்தைரியமும் பொருள் வரவும் உர்ைடாகலாம். சகோதர சகோதரிகளுடன் விண் மனச் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகும் தாய்வழி மாமன் மூலம் சில : வந்துசேரும் வெளிநாட்டு விசயங்களில் எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகன் மனக்கசப்புகளும் அவர்களால் பணி டமாற்றமும் ஏற்படலாம் செய்தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மனச் சஞ்சலங்கள் நீர்ந்து நிம்மதி அடைவீர்கள் பெண்கள் விசயத்தில் அவப்பெயர்கள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது
நல்லது. (இ இடம் ) () இ) உறவினர்களின் திடீர் வரவுகளால்
கொல் மன நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள்
ஏற்படும் விவசாயம் செய்பவர்களுக்கு சுமா |յոs Eյին սoorմա Թունանսահոոլի» հոր நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள் பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டு தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் தந்தை மகள் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள்குறைந்த ஒற்றுமை உண்டா கும் புதிய நண்பர்களின் சேர்க்கையை
ار
பழைய வாகனங்களை விற்றுப் புதியவாகனம்வாங்குவதற்கான முயற்சி வில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும் காதல் சம்பந்தமான விசயங்கவில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும் தரகு மற்றும் கமிசன் தொழிற் செய்வோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும் திடீர் அதிர்ஷ்டமாகிய ரேளம் லாட்டரி மற்றும் சேர் மார்க்கெட் தொழிலில் ாடு படுவோர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள்
R மிதுனம்
(3) பொருளாதாரத்தில் இருந்து வந்
துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மன நிம்மதிஅடைவீர்கள் வீடு வாகனங்க
ளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகலாம் உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்திராத நட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட துரப் பயனங்களை மேற் கொள்வீர்கள் தீராத நாட்பட்ட நோய்கள் திரு வதற்காக புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது கானமற்ற шоколаебағдайды. வர இருப் பதால் புதிய நண்பர்க சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும். N
O
O NA
அரசியல் வாதிகளுக்கு எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும் செய்யாத குற்றங்களுக்காக விண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளை தவிர்த்தல் நல்லது. புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம் நண்பர்களின் வீட்டு பகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட துரப் பயனங்களை மேற் கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள் காதல் சம்பந்தமான விசயங்களில் உறவினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும்)
சகோதரிகளின் தடை பட்ட காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறை வேறும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும் வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் G படுவீர்கள் உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் இரவும் உண்டாகும் ஒரு சிலருக்கு பணி செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இட
6Naექვიჩქეფეს,
Dagb
பழைய வாகனங்களை விற்றுப் புதியவாகனங்களை வா
எதிர் பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும்வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந் თ, ავს உதவித் தொகைகள் நண்பர்களின் உதவி யால் கிடைக்கும்குல தெய்வ ஆலய வழி பாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன திருப்தி அடைவீர்கள் விவசாயம் செய்பவர் களுக்கு கமரான பலன்கள் கிடைக்கும் காலமாகும் வேண்டாத விசயங்களில் தலையிட்டு விண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் பொருளாதாத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று
முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும்)
சிங்கம் ) இ) குடும்பத்தில் திருமணம் போன்ற சுகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான யற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும் வளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும் அண்டை அயலவிட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் ருவதால் வாஇருக்கும் பிரச்சனைகளை விர்க்கலாம் உத்தி யோகம்
இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் சற்று குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளதுகிடைக்கும்.இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும்
வெளிநாடு சென்று வருவதற்கான
புதிய முயற்சிகளில் நல்ல தக வலிகள் வந்துசேரும் காலமாகும் கணவன் மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சினைகளுக்காக விண் மக்கப்புகள் வந்துசேரும் மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத ஆதாயங்கள் அடைவீர்கள் மாணவர்களுக்கு கல்வியில் பறிகள் மற்றும் பாட்டுக்களுடன் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள் தாயின் உடல்நிலையில் இருந்துவந்த பாதிப்புகள் வெகுவாகத் குறைவதன்மூலம் மருத்துவச்செலவுகள் š (Tu u。 〔
N
உதவித் O
காதல் சம்பந்தமான வசயங்கவில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்று கால தாம தமாகவே நடத்துவது சிறந்ததாகும் பூர்வீக சம்பந்தமான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் திர இன்னும் சற்று snings -255ongan Dinas usuari பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. '. புதிய சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும் പ് ബി 1 ഫൈ ബ
Fil:STS , Isoss sing Ganes இந்த ετέή ισόβ, οι οι
soos Alp is,
ܢܠ கு-ே
-ஆதாயம் இல்லை யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர்பாக சில ஆதா பங்களை அடைர்கள் பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீர்ந்து மன நிம்மதி அடைர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும் விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது கோர்ட் சம்பந்தமான வழக்கு
DUTE is
வளிநாடு இருது A.D., விசயங்களில் எதிர் பாத்த சாதகமான நல்ல "*"一" リ " *。 தீர்ப்புகள் கிடைக்கும் தேவையற்ற மன இருந்த உதவிகள் கிடைக்கும் /இக்கலங்களைத் தவிர்க்கவும்

Page 24
Regd as a
அமெரிக்காவில் சவுத் கரோலினா அருகேயுள்ள ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை சுமேடர் நகரை சேர்ந்த லெஸி (9 அங்குள்ள ஒரு பிடிக்கும் ரோபோ அதை வீடியோ தனியார் பள்ளியில் படித்துவருகிறாள். பிறப்பிலேயே செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூ இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் ஒளிபரப்பும். அதன் மூலம் லெஸி ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் இதனால் இவளது பாடங்கள் பாதிக்காமல் மற்றும் உடன் படிக்கும் மான இருக்க அவரது பெற்றோர் புதுவிதமான ரோபோ (இயந்திர மனிதன்) ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. வி. ஜி.ஒ. என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும், 18 பவுண்டு எடையும் கொண்டது. இதனது முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கெமரா மற்றும் இன்ரநெட் வசதியும் உள்ளது பள்ளிக்கு இல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸ் வை விட்டில் இருந்தடியே கம்பியூட்ரில் மவுஸ்ணு மூலம் இயக்குகிறாள் வகுப்பறைக்குச் செல்லும் ரோபோவின்விடியோ திரை விட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. இதேவேளையில்
வகுப்பறையில்
இனில் நாம்ந்த்கும்வேள்ை பின்புறத்தில் (அடிப்பகுதியில் உராய்வு ஏற்படுவது வழ இவ்வாறு இராய்வு ஏற்பட்டு பலரது ஜின்ஸ் மற்றும் காற்சட்டை கிழிந்துபோவதும் உை இதனைதான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளர்கள் என்றால் பாருங்களேன் இராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்து உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன்2ராய்வை இந்த நார் இழை மின்சார மாற்றுகிறது. எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தா உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும் பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மொபைல் போனுக்கு கொடுத்தால்போதும் அது _- சார்ஜ் செய்யப் பயன்படும் ஐபாட் ஐபொட் வோக்மென் -— மொபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான். இதற்காக பவர் பொக்கெட் காற்சட்டையை
TO
11.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.O.D/86/NEWS/2012)
It ultb . ':' & வில் பதிவு
Life)
ബ Tlassir T6uÜ856-2006-Tuqalib
கிறாள்.
துெகுந்த களுக்கு இதனால் ஏற்படக் A
க்லேட் என்பது என்றால் கூடிய பின் விளைவுகள் பற்றிய
ாதிப்பிரியம் இதற்காக இப்படியும் இறிவு இந்தக் குழந்தைக்கு இருக்க ாடுப்பதா? குழந்தை மீது அலாதிப் வாய்ப்பில்லைதானே ஆனால் யம்கெர்னர் பெற்றேர்கள் இட்டி பெற்றோருக்குமா இல்லாமல் ர்ே ன்ற ஒன்றில் ரெக்லேட்டை நிறைந்து விட்டது அளவுக்கு மிஞ்சினால் அமிர்த் திேர்ேகள் இந்தேன் மும் நஞ்சு என்பது நமது பழமொழி துே
பத்துக்கு புகுந்து விளையாடுகிறது. இந்தப் பிள்ளைக்கும் பொருந்தும்தானே
di{B.
და ამა - ണ്മൺ:
ல்போதும்
க்கும்
பென்சில்வேனிலாவை
இரத்தத்தை குடித்துவருகிறார் நண்பர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலரும் ஜூலியாவிற்கு தங்கள் இரத்தத்தை இலவசமாக வழங்குகின்றனர். 15 வயதில் தன் காதலனை முத்தமிட்டபோது ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்துவிட்டதாகவும், அப்போது கண்ட இரத்தத்தின் ருசி தன்னை இன்னும் விடவில்லை என ஜ பித்துள்ளார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து இரத்தம் குடிப்பதற்காகத் தானே ன முறையில் ஊசி ஒன்றை தயாரித்துள்ளார். இதைக்கொண்டு அவர்களின் உடலில் யிட்டு நேரடியாக இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார். சிலநேரங்களில் இரத்த சன்று விலைகொடுத்து வாங்கியும் இரத்தம் குடிக்கிறார். இவருக்கு இரத்தம் கொடுக்க நபர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இரத்தம் குடிக்கும் ஜூ
திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
R
காட்டில் தொலைந்த குழந்தை காட்டு மிருகங்களுடன் வாழ்ந்த கற்பனைக் கதை ஜங்கிள் புக் மவ்லியை நினைவிருக்கிறதா? உண்மையில் அப்படியொரு கதாபாத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆபிரிக்க கொட்டில் பெற்றோரால் இதொலைக்கப்பட்ட பெண் 'ேகுழந்தை ஆதிவாசிக ளால் தத்தெடுக்கப்பட்டு விலங்குகளுடன் விலங்காக தனது பத்து வருடங்களை கழித்திருக்கிறாள். இந்த விடயம் பல வருடங்களுக்கு
5pg, Tippi: My Book of Africa என்ற புத்தகம்மூலம் வெளியுலகிற்கு
அறிமுகப்படுத்தப்பட்டிருகிறாள். யானைகள் இவளுது சகோதரர்கள், புலி இவளது நெருங்கிய நண்பன் கொடிய இமிருகங்கள் எல்லாம் இவளுடன் அன்பை
பேணுகின்றன. இந்த நிஜ மவ்லி கதாபாத்திரத்தின் முக்கிய தருணங்களில்
s
。 - 2cm 2の75