கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.07.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka &ჯუანეტით &ეტნცხს Lucasib 24. DLIIT. εφθαρο θα γ0, 20γο
NAMA I ANA NATIONA
 

நாமும் பறப்போம் 1000 அடிகள் தார்ை டி.
g (102
யைக் குழப்பும்
அதுதான் திருை
இந்தில் இறகில் -

Page 2
N Danib േന്ദ്ര ബം
இன்றைய பொருதில் எனக்கு மனஞ்சரியில்லை மனதிலே 。 நிம்மதியில்லை என்று பலர் சலிப்பற்ற நிலையில் விரத்தி? தெயம்தானே மனப்பான்மையோ கூறுவர்கள் இவர்களுக்கு கவலை Շang) chon alo
eS S S S S S S S S SS T T T CT S CCCC S G MMMMM aSS S SCCCS T. SuSE La
bрылысы,55 Մտարած BDD ീതങ്കശ്ശൂ இயேசுவின் இதயம் თავის மரியாதைகளுக்கும் :en:DTÜa. தாயின் இதயத்தைக் கொள் மனம் ஒரு குரங்கு என்று சொல்லுவார்கள் குரங்கானது பரிந்துபேசி பெற்றுத் மரத்திற்கு மரம்தாவிச் செல்வது போன்று மனிதமனமும் பல்வகை நன்றி கூறுவோம் நா உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு இடமாகப் பாய்ந்து 1 蠶 கொண்டு செல்கிறது. இப்படியாக கட்டுக்கடங்காமல் அலைந்து பாயும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு தியாலமே சிறந்த பார்த்துக்கொள்வதுதான் வழியாகும் தியானம் என்பது கண்களை முடியநிலையில் 23шаобаб о сопці 5 மனதை ஒரு உருவதில் விக்க தொ னொ கித்தவர்களை நம் து இருத்தலே ஆகும் மன உருவதில் நிடையில் இருக்கும் ந்ேத விேனையின் தேய சிவன் இஸ்லது ஆந்நேர் போன்றோரைக் கொண்டுவருதல் நிக்கிேய திருச்சபை
தியானம் கொள்வதற்கு ஆரம்ப இலகுவழியாகும் оларына அனுகுவோம்
●या,,J, strucयाe. രൈ) ബ
கவிதைப்போட்டி
சிந்தனைக் கல்” விந்தைகள் மலிந்த
மறைய ஞான கிரகத்துப் உடுத்தாதவர்கள் பஞ்சைகள், கால குடல்நிறையத் வயிற்றுப் பாத்திரத்தை 醫 நிரப்பவோ இந்தக
கல்லுடைப்பு? இல்லை இல்லை அறிவுற்றோர இரக்கமற்றோர் நெஞசக கல்லுக்கான ഉ_ഞLuബഞ്ഞL6)?) கூறவேணன் GGBILDT.
கிண்ணிய முத்தாலிப்
கிடைக்கப் போவது.
நம் நாட்டில் 6ց սԼւ&mfին սոere: шпеоay(Bшпрib கல்லுடைத்தாலி கிட்டியது அவளுக்கு Sigonsklæ 9 bó08 - பச்சைப் பாலகர்கள் யிற்றி இவ்வாறு கல்லுடைத்தா
கிடைக்கப் போவது துவும் நடக்கா அவர்கள் பெற்றோருக்கு
5) இ
பித்தனிதர்களும் உருவாக்குடு விக்கா unsetas
鑿
ಟ್ವಿಟ್ಲಿಯಾ
முரசுக்கு வணக்கம்
தினமுரசில் இடம்பெறும் Leo STaul Labslæseboerulb bredt ഖTിugജീg. untium pu0ം ബോleൺ eb6ിuഖgൺ, ബിജാണum", 6[ിuൺം
- - - -
எனது வேண்டுகோள் リ リリ。
பக்கங்கள், கவிதைப் பக்கம் திகை சூடு வை வாசிய இரு Εταστατοδοοπωριό στεατιραστθεό *、呜呜 இடம்பிடித்தவைதான். attles See *
லேமஸ் ஸ்பெஷலில் இடம்பெறும் 〔 ■ அதேே அம்சங்கள் போதாது என்பதுதான் pa சகர்கள் US past எனது தனிப்பட்ட அபிப்பிராயம் „ეკვა, ც, ისე | .
றை செலுத்தவேண்டும் மகளிருக்குரிய பக்கத்தை இரு பக் கங்களாக மாற்றுவீர்களா? பாப்பா முரசு U (PAN UN பக்கம் அருமை. அதில் சிந்தைக்கு என்ற தொடர் அற்புதன் காலத்தில் வெ ©ദ്ദിബ്നീ Lā; പേജ്രഖഭാ6ിൺ օ5նատկո Մուրահամ երկա օտմութn இருக்கின்றது. ി ബ சிமணிவண்ணன், SSSSJSSS S SSSS SSSSSSS SSSSSSMLSSS
வேண்டுகோள் எம்.சந்திரலிலா புத்
: 11 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Draft Sun UITSLÓ JÉGDADES GIÓ Dlalana Iulia ിട്ട് ബി ബ omb SGuggia gud Seana
աՈՅԱpւն, 860յնանցյլն, արճ նշոր அவருடைய இதயத்தின் சாயலில்தான் ந்திருந்தது. எனவே இன்று அந்தத் டாடுவோம். அந்தத் தாய் நமக்காகப் த அத்தனை நன்மைகளுக்காகவும் அந்த அன்னைக்கு செய்யும் பதில் யின் இதயத்தைப் புண்படாதவாறு C3шло96ўоопф 3шаоiаi o i aосо, リcmu ○○山cm 。--af。 புறுத்துகிறோமோ ப்ேபோதெல்லாம் தை நாம் ஆவிகளால் கிழிக்கிறோம். ய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை Balanatha Subara totatD
பாழஅடு2)
ஒரு மனிதன் சிந்திக்கின்றான் மற்றவர்களுடனான உறவில் மனத் தூய்மை எனக்கேன் வேண்டும் நற் பண்புகளை நான் இவர்களிடம் காட்ட முயற்சித்தால் ൺ ഖണ്ഢ് ബ ஏற்படுமே என்று
eTT L H H M M M LLS HH S YY MM LLL Y S M M M LLLS YS SaSS STTTTTTCCCCS S TMCGCCCCTS STTMMCMC MCSSSa அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற பயம் எமக்கு ஏற்படவேண்டும்
மாறாக மனித உள்ளத்தில் அல்லாவற்வுடைய அச்சமே பயமோ லெலை என்றிருந்தால் வெள் SL LL LLL a S SSSS CLS S T T S T CC rrrrCLS L GM Y M YY S Y S YLL LLLLLa S SYLLLLLS 50-59568, последі.
துெ மனிதப் பண்பல்ல. நற்பண்புகள் நாளும் நமது உள்ளந்தல வளர நபிமொழி ஒன்று நீ எங்கிருந்த L LMLL LL L YY L Y rT MCC SS S SS G J GS
。
േ...)
நாட்டையில் மரும்பதிவுசெய்து அபிவங்கள் வேப்பவேண்டிய பைத் திகதி 60.20
தைப் போட்டி இல, 1021 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 67, யாழ்ப்பாணம். sono. 373, 5uasmeot adas, urtùurrocomb.
அத்துமீறல்
aITupasair 8.5uslä
sräußläbib Guamsiu LufJSTLIKAISEADGIT
летошишта етапамћ சுத்திக்கொண்டு கல் உடைக்கவும் வைக்கின்றனர். இங்கு சுக்குநூறாக்கி உடைக்கப்படுவது கல் மட்டுமல்ல. Baufraser GT6JurasTrampibsTrair!
எம்.எச்.ஹபிஸைமா
loo
தந்தை உழைப்பு மந்தமாய் இருப்பதால்
இருவர் உழைப்பும்
сира съпоoот06
எதிர்காலத்தில் கருவறையில் இருந்தே காசுதேடினால்தான்
எதிர்காலத்தில் உழைப்பு
தரியும் உழைக்க ஆரம்பித்தாள் இம்மியளவும் போதாது என்பதால்
க்கிறோம்
கல்முனை-6)
மீளப் புனரமைப்பது of Bulga
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் உள்ள 11 இடங்களில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வேற்று நீர்ப்பாசன விநியோகத்திட்டம் பாவனையில் இருந்துவந்தது. இருந்தபோதிலும் யுத்த சூழல் காரணமாக கடந்த காலங்களில் அவை கைவிடப்பட்டிருந்தது. இப்பொழுது மீள்குடியமர்வைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் பாண்டியன்குளம், புகழேந்திநகர், செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கான வேற்று நீர்ப்பாசனத்திட்டம் புனர மைக்கப்பட்டு அண்மையில் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளமமை மகிழ்ச்சிக்குரியதே.
அதேபோன்று குறித்த பிரதேசத்தில் உள்ள ஏனைய கிராமங்களுக்கான வேற்று நீர்ப்பாசனத் திட்டங்களையும் மீளப்புனரமைத்து வழங்குவதன் முலம் குறித்த பிரதேச மக்களின் வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்று குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பானவர்களுக்கும் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தினமுரசின் உங்கள் பக்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இதன் ஊடாக குறித்த பிரதேச மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்புகின்றோம்.
க.செந்தாமரை,
uas Gprbárbas.
fa
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் Баотоурпат, өшппшoөoft
ബാ:- 1,67, யாழ்ப்பாணம். GroogueA :-0212223628. தொலைநகல் (Fax.): 0212221811
+Gunua (E-mail):- thinamurasu Give.com
முக்கியத்துவம் கொடுங்கள் நீண்டநாள் வாசகன் நான் முரசே நீபல்சுவை աnot us on Southon on oՄոնտloւմbհloniրյուն விளையாட்டு பக்கத்திற்காகவே முரசை நான் வாங்குவதுண்டு விளையாட்டுச் செய்திகளில் நமது உள்ளூர் செய்திகள் படங்களுக்கு முக்கியத்துவம்
故。 Obolo O4 - 0, 2013
டுங்கள் நானும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு ரன் என்றவகையில் இதைதெ
முக்கியத்துவம் கொடுங்கள் எளிவைதன்

Page 3
O
கண்டி போதனா வைத்திய சாலையில்
பாத்திமா பர்சிஹா என்ற 31 வயதுடைய
பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி ارشار
நிலையிலேயே இக்குழந்தை உயிரி O தோனே (ெ அமைச்
லிகாமம்
கத்தியை தூக்கிய 6)I6D5TLDD 6)IL
பிறந்த 5 குழந்தைகளில் 4 பெண் பிள்ளை
| மயிலிட்டிப் பிர
களும் ஆரோக்கியமாக உள்ள நிலையில்
சட்டபீட மாணவனுக்கு விளக்கமறியல் ஆலங்களுக்கு
ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. பேரா தனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர்
| களை மேற்கொ சட்ட மாணவனான வைத்தியர் சிவஞான சுந்தரம் சுரேந்திரஜித்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த
என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யுளளது. கங்கொடவில நீதவான் அஜித் எம்மானசிங்க உத்தவிட்டுள்ளார். குறித்த பகுதி கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப் பிரிவின் திருவிழாக்களுக்
தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பியை அமைசசர டகள கத்தியால் வெட்டி கடும் காயங்களை ஏற்படுத்தினார் என்ற சந்தேகத்தின் கோரிக்கை விடு:
பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கன
அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்மந்தப்பட்டவர்க போது, சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அவருக்கு பிணை வழிபாட்டு தலங் கோரினார். அந்த பிணை மனுவை நீதவான் நிராகரித்துவிட்டார். சந்தேகநபர் மதி வழங்கி விளக்கமறியல் உத்தரவின் பேரில் முல்லேரியா வைத்தியசாலையில் அனு ழங்க சிகிச்சைபெற்று வருவதுடன், அவர் நல்ல மனநிலையில், இருப்பதாக இந்த நி வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலநேரங்களில் அமைச்சர் டக்ள்ள அவருக்கு மனநிலை பாதிக்கப்படுவதாகவும் அவ்வாறா நேரங்களில் அவர் பெற்றுள்ள சந்தர் தனக்குத்தானே சேதங்களை ஏற்படுத்திக்கொள்ளவோ, இன்றேல் ஏனையோரை தெரிவித்துள்ளனர்
தாக்குவதற்கு முயற்சிப்பதற்கோ இடமிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கடந்த காலங் | டங்கள் நடாத்த பறக்கும் விமானத்தில் டக்ளஸ் தேவான் Scorhaoտ 5irրå6)Ճւ՞ ջնրf Երas&լԻ 1॰
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் றி'? பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் |" நகர பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த வீரரொருவரே ' மீள்குடி மலசலசுடத்திற்கு செல்வதாக எண்ணிக்கொண்டு விமானத்தின் கதவை குறிப்பிடத்தக்கது. TMTTTT TTT C TTTTMLLLSS STTTT SSL LLSSL LSS LSL LSL LSL MSL MLSSS LL LS LS LS LS LSS LLLLSS T னியா விமான சேவைக்கு சொந்தமான
விமானமொன்றின் கதவையே அவர் திறக்க
(ULങ്ങ]ബ് ബ
-ஏ.எச்.ஏ. ஹூஸைன்
"ஒற்றுமை எனும் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஒரு போதும் பிரிந்துவிடாதீர்கள்" என்று பொதுவாக மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது இறைமறையான புனித அல்குல்குர்ஆன்,
இஸ்லாமிய வழி வந்த முளல் லிம்கள் இந்த நாட்டில் அரசியலிலும் கோலோச்சுகின்றார்கள். ஆனால் இந்த முஸ்லம் அரசியல் தலைமைகள் குறைந்த பட்சம் நாம் மேற்சொன்ன புனித அல் குர்ஆன் எடுத்தியம்பும் போதனையை ஏற்று ஒழுகி நடக்காததால் அரசிய லுக்குள் சிதறி சின்னாபின்னப்பட்டுப் போய் நிற்கவேண்டியுள்ளது.
இன்னபிற உரிமைகளையும் பேணுவதற்கு தனித்துவமான முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் உருவாக்கம் இருப்பதன் அவசியத்தை உணர்ந்துதான் அமரர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களால் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி தோற்றம் பெற்றது. மரம் அதன் சின்னம் அதன் வளர்ச்சி பின்னாட்களில ஒரு விருட்சமாக நாடு பூராகவும் கிளையையும் வேரையும் பரப்பி வியாபித்திருந்தது என்பது உண்மைதான். அதனால் அந்தக் கட்சி ஒரு கட்டத்தில் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாகக் கூட பரிணமித் திருந்தது.
ஆனால் துரதிர்ஷடவசமாக அதன் எஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் விமான விபத்தில் சிக்குண்டு மரணித் ததன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பதவி மோகம்
முயற்சி
காரணமாக கட்சி சிதறிகே ஆரம்பித்தது c: : o¶: :॰ பிரகாசித்த பிரதேச அரசியல் தலைமைகள் அ தொடங்கிய அந்தப் பிளவு மேலும் மேலும் சிதற கட்சி பிளவுண்டு அதிலிருந்து வெளியேறிய ெ சின்னாபின்னட் ற்கும் வழிசமைத்துள்ளது. பின்னர் தமக்கென ஒவ்வொரு கட்சிகளையும் எ ബ அஸ்ரபின் மறைவின் பின்னர் உருவாக்கிக் கொண்டும் தமது பிரதேசம் சார்ந்த
கட்சியை விட்டு போனவர்கள் மீண்டும் களத்தை அமைத்துக்கொண்டும் அரசியல் பி திரும்பி வரவே இல்லை. மீண்டும் அவர்கள் செய்யத் துவங்கிவிட்டனர். அதனால் ஒட்டு வி வந்து இணைந்துகொள்ள வேண்டும் என்ப ' தேசிய சமூகத்தின் குரலாக பிரகா ப்பதற்கு உடனடியாக இவர்களால் முடிய : வில்லை அதனாலேதான் தேசிய ரீதியில் த வ |5ണ്ടെub &ഞ്ഞ6 பிடாமல் சேர்த்து போது முஸ்லிம்கள் இனவாத அடிப்படையில் எ வைத்திருப்பதற்கான எந்தப் பிடிமானங்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இவர்களால் ஈடு த கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது. G、
இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
DIDIEU D4 - ID, 23
 
 

SITIL GuGuigla பாட்டுக்கு அனுமதி
O O O
I Lä5GTotò 5LQ2356O35 C க்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதி உட்பட்ட தேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடு ஸ்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி
யிலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயத்
காக செல்ல அனுமதி பெற்றுத்தருமாறு ல் தேவானந்தா அவர்களிடம் பொதுமக்கள் திருந்தனர்.
மவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ளுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் குறித்த களுக்கு சென்றுவர பாதுகாப்பு அமைச்சு புள்ளது. ܐ லையில் தமது கோரிக்கைக்கு அமைவாக ݂ ݂
தேவானந்தா அவர்கள் దే." முயற்சிக்காகவும், அதனால் கிடைக்கப் ப்பத்திற்காகவும் அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் தமது நன்றிகளைத் . களில் வலி வடக்கு வலயங்கள் தொடர்பிலான கூட்டமைப்பினரால் ஆர்ப்பாட் ப்பட்ட வேளையில் அதுதொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் தா, தற்போதைய சூழலில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதனையும் முடியாதெனவும் இணக்க அரசியல் ஊடாகவே எமது உரிமைகளையும் அடைந்துகொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்ததுடன் கிளிநொச்சி மக்கள் பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது போன்று பலாலி வரை யமர்த்தும் சூழலை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளமை
சிறுபான்மை இனங்களைப் பலவீனப்படுத் நம் முயற்சிகளை உள்நாட்டு, வெளிநாட்டு சூத்திரதாரிகள் என இரு சாராரும் இணைந்து நான் மிகக் கச்சிதமாகச் செய்துவருகின்றார்கள். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து றுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கின்ற ர்வதேச சக்திகள் என்று நாம் யாரை நம்பிக் காண்டிருக்கின்றோமோ அதே சக்திகள்தான் றுபான்மையினரை சின்னாபின்னப்படுத்தி அவர் ளுக்குள் அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக் ன்ெறார்கள் என்பதை ஆய்ந்துணர்ந்து பார்த்தால் _ഞ്ഞഥ L|ബി.
இப்பொழுது வட மாகாண சபைத் தேர்தலை திர்கொள்ளப்போகும் சந்தர்ப்பத்தில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அது ஒரு சோதனைக் ட்டமாக அமைந்து விட்டது.
வட மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து நிற்பதா அல்லது தனித்து நின்று தர்தலை எதிர்கொள்வதா என்பதுதான் பிரச் னை. இது ஒன்றும் முடிவெடுக்க முடியாத ന്ദ്ര, ിdബTങ്ങ് ിj89ിഞങ്ങ് ജൂൺൺ. ഖഗ്ഗങ്ങഥ
HyfluoDoD
) க்கும் கள்!
ாகவே தேர்தல் என்று வந்துவிட்டாலே முஸ்லிம ங்கிரஸ் தாம் ஆதரவளிக்கும் பெரும்பான்மை ரசை விட்டு வெளியேறுவது அல்லது வளியேறப்போவதாக பாவனை செய்வது ல்லாம் நடக்கின்ற விடயங்கள்.
ஆனால் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற ரச்சினை வழமையான தந்திரோபாயங்களை ட கொஞ்சம் சிக்கலானது முதலில் தற்போ தய அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் காண்டு அரசை விட்டு வெளியேறிய நிலையில் ட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வோம் ன்று முஸ்லிம் காங்கிரஸின் பிடிமானங்களை ன்னகத்தே வைத்துக் கொண்டுள்ள பளர் குதாவூத் கூற, இல்லை இல்லை எக்காரணம்
(ரமலற தினமுரசு
கொண்டும் அரசை விட்டு வெளியேற முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் இதற்கு எதிர் மாறாகவே எல்லோரும் எதிர்பார்த்திருந்தர்கள் அதாவது என்ன காரணம் கொண்டும் பளர் சேகுதாவூத் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை விட்டும் பஷில் ராஜ பக்ஷவின் நட்பை விட்டும் விலக மாட்டார், ஆயினும் றவூப் ஹக்கீமும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸனலியும் விலகக் கூடிய சாத்தியம் இருக்கிறதென்றே அநேகருடைய எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்தக் கட்டத்துடன் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உடைவு மீளமைத்துக் கொள்ள முடியாததாக மாறிவிடும் என்ற கள நிலவரங்கள் உள்ளன. காரணம் இனிமேலும் கட்சி உடைந்து தாக்குப் பிடிப்பதற்கு கட்சி யில் வேறு ஆட்களும் இல்லை. ஆகை யினால் சிறுபான்மைச் சமூகத்தின் கூடுதலா னவர்களின் குரலாக ஒலித்த ஒரு கட்சிக்கான அஸ்தமனம் தொடங்கிவிடும் என்பது யதார்த்
BLD.
இது ஒருபுறமிருக்க, ஆசாத் சாலி இப்பொழுது முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதாக கற்பிதம் செய்து முஸ்லிம் பிரதேசங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
அது ஒரு பிரச்சினையல்ல. அவருக்குள்ள ஆளுமையைப் பொறுத்து அவரது அரசியல் பிரவேசம் இருக்கட்டும் என்று ஒருபுறம் வைத்துக் கொண்டாலும் தெருவுக்கு வந்து அந்தந்தப் பிரதேச அரசியல்வாதிகளை வின்ை வம்புக்கிழுத்து, தான் இந்த முஸ்லிம் சமூகத் தின் அரசியல் காவலன் என்று பிதற்றுவது அவ்வளவு புத்திசாலித்தனமான விடயமல்ல. முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் தனக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டாலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டாலும் இரண்டுமே தனக்கு பிரபலத்தை ஏற்படுத்தப் போதுமானது என்று ஆசாத் சாலி நம்பிக்கொண்டிருக் கின்றார்.
அதனால்தான் அந்தந்தப் பிரதேச அரசி யல்வாதிகளை சீண்டுவதோடு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிவிட்டு இந்த சமூகத்தை தெருச்சண்டை நையாண்டிச் சமூகமாக மாற்ற நினைப்பது கொஞ்சமும் புத்திசாலித்தனமானதல்ல.
இது தனக்குத்தானே சேற்றை வாரி இறைத தது போலாகிவிடும் இதனை எல்லா அரசியல் வாதிகளும் கவனத்திற்கு எடுக்கவேண்டும். இல்லையெனில் சிறுபான்மைச் சமூகங்கள் "சிதறுண்ட சமூகங்கள் என்ற அவபபெயரோடு அடிமைகளாக வாழவேண்டியிருக்கும்.

Page 4
上 suפושח вој
(U0U5
/த.பெ.இல- 157, யாழ்ப்பாணம்,
6.arted edgeua -0212223628 6 reosotees (Fax.):- 021222 1811
-6aouses (E-mail):-
thina mnurasu@live.com
சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும்
cm 。エcmエ○。 படுவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான リーリーercmu○km。
Guൺബസ്കീബേ Эл багыттапКамкор өзү эл Ажо» (опактысот атоолош, தமிழர்களிடம் போதுமாக இருந்தால் பின்னர் வடக்கு கிழக்குமானங்களை இனைக்க арай 254м.Тоо» өтө аларды эпостой башта 568 |59, ტეფიეთის ფინათ ფას ციფnლr &amფო ინციას - முறைப்படுத்தும் போது அது மத்திய அரசின் இறைமையை கேள்விக்குட்படுத்தும் என்றும் சிந்திக்கின்றது.
பேரினவாத சக்திகளோ சொல் வெற்றி ouטס וכספחשחקשobחdpguumpe& Guחebeח6Ma
Garsh Sadonniga, exaca a Ta. என்பதோடு அப்படி இருந்தாலும் அது செத்த бесопота:Зә 80%абеerһ065 степріѣelpb არქიტექუთუთია
தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கு மாகான теошибо808штазаборалды аба ыйы (565eonesia_п ஆம் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் по ато опепертва и арестооброеварде, எந்தவகையிலும் ஏற்புடையதல்ல, அதனால் எதையும் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ளப்போவ தில்லை என்றும் கூறிவந்த வட்டமைப்பு இப் போதுமான சபை அதிகாரத்தை பெற்றுக் கொள்ள தமக்குவாக்களிக்கும்படி தமிழ்மக்களிடம்
○ m。 cm-om。7cm ●●。 а анол десепарталеласов. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அதே 2cm○。@m。-me。○。 — соолотn665 шпеопардубоворолії வேட்பாக போட்டியிடம் செய்வது என்பது en le explió tre
арзеозоолор азылып өтппаполеобуш закоптуу gnanosilka:Socraturi:
Gers prodha ᎬᏂᏝ Ᏻoo0uᏱo5e . தன்னிசையாக முடிவுகளை எடுக்கின்றது ണ്ട്. ആoബിണ്ണീണ് ஏனைய கட்சிகள் முன்வைத்துவருகின்ற
。 புள்ளது. தமிாகக் கட்சியின் இதே அறிவிப்பு ിം അം: ബ്
தமிழ் மக்களிடம் நாம் ஒற்றுமையாக இருப் பதககாட்டிக்கொள்ளவும்வேண்டும் அதேவேளை 。 cm。 உடைத்து தமிழரசுக்கட்சின் அதிகாங்களை பங்குபிரித்துக்கொள்ளவும் வேண்டும் என்ற Շնորոն-5/5 - Լւ որոնմ: 2 chon orooու
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தரம் கோரிவந்தமான சபை அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் சந்தர்ப்பமானது தவறவிட்டுவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன்
su oriens solusión só aonan
9ീജoബ്, ബിജ போக்குகளையும் உதிரிகளாக வடமாகான
இப்பிடும்போது வடமாகனக்கில் அரசியல்
அபிவிருத்தியிலும் ஆயிரக்கணக்காக இர நியமனங்களிலும்கபிடிபி தவிர்க்க முடியாத வகிபாகத்தை செய்துள்ளது என்பதால் வெற் மிக்கான தனது வாய்ப்புக்களை பிடிபி
он статеотоковатостоялось 6 дебіл
: కిరణగా யாராலத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படு Сост soos .80.11
| ჩვერცერ, „ჩემი ვეშა வந்து கலக்கும்வரை
QQ வெளிநாட்டு மோகமே பு வெளிநாடுகளுக்கு செல்ல கொண்டிருக்கின்றது. யுத்தம்
வரவேற்ற அதிகமான நா மீறிச்செல்கின்றவர்களை நாட் நாடுகளுள் அவுஸ்ரேலிய அரச
தரகர்களினதும்
கடந்த கால யுத்த சுமுக கு சூழல் பெற்றுத்தந்த அம்சங் நிலையி: களில் ஒன்றாக நம் சமூகத்தில் செல்ல ே இன்றும் காணப்படுகின்ற அங்கலா ஒன்று வெளிநாட்டு மோகம் முகத்து யுத்த காலத்தில் நாட்டில் கொண்டி இருந்து வெளியேறி Ա455ւD Ib அமெரிக்க, ஐரோப்பிய பகுதிகளி மற்றும் அவுஸ்ரேலியா வழங்கி போன்ற நாடுகளுக்கு அகதி வேற்ற அ களாகச் சென்றவர்கள் அந்தந்த இப்போது நாடுகளில் கிடைக்கப்பெற்ற முறைகை வரப்பிரசாதங்களைப் பதுடன், பயன்படுத்தி சுகபோகமாக களை நா வாழ்ந்து வருகின்றனர். அனுப்புவி இது அடிப்படைத் காடடிவரு எவையும் கணக்கில் கொள் றான நா ளப்படாது அகதி என்ற ரேலிய گی அந்தஸ்துடன் மேலை பித்து வ நாடுகளுக்குள் நுழைந்து வெளிநாட் பொருளாதாரத்தில் உச்ச னதும த நிலையை அடைந்து வாழ்வில் கவனத்ை வெற்றி பெறலாம் என்கின்ற யாவின் நம்பிக்கையை நம்சமூகத்தின் செய்தது. மத்தியில் ஆழமாக பதிவு I காரணமா செய்திருக்கின்றது. வின் அை கல்வியில் பாண்டித்தியம் காணப்பட அடைவதன்மூலமே வாழ்வில் ஆரம் உயர்நிலையை அடைய இந்தோே லாம், கெளரவமான எதிர் நாடுகளில காலத்தை உறுதிப்படுத்திக் வழியாக கொள்ளலாம் என்ற மன வுககுச ெ நிலையில் வாழ்ந்து கொண் வில் இல டிருந்த நமது சமூகத்துக்கு மீன்பிடிப் இரண்டாவது தெரிவாக அவுஸ்ரே "அகதியாகப் புலம்பெயர்ந்து பயணிக்கி செல்வது" என்பதை யுத்த பெற்றுக்ெ காலம் ஏற்படுத்தித் தந்தி | மென்போ ருந்தது. ரேலிய அ பிள்ளைகளுக்கு கல்வி சகித்துக்ெ கற்பிப்பது, அவர்கள் ளவுககு 5 க.பொததராதர பரீட்சைகளில் சென்று ந தேர்வாகி அடுத்த கட்டத் ரேலியாவி திற்கு செல்லாதுவிட்டால் கோரி நின் வெளிநாட்டு முகவர்களை ரேலிய அ அணுகி அவர்களை வெளி பெரும் த நாட்டுக்கு அனுபிவிடுவது பது, அ என்ற மனநில்ைக்கு அரசியல் நமது பெற்றோர்கள் பழக் கைத் தமி கப்பட்டிருப்பதை காணக் பேசும் டெ கூடியதாக இருக்கின்றது. கணைகை இதுவே இப்போது ஆரம்பித்த யுத்தம் முடிவடைந்து ஒரு இவ்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6) IDU600TLD
புத்தம் முடிவடைந்து ஒரு சுமூக சூழ்நிலை ஏற்பட்டுள்ள வேளையிலும் வேண்டுமென்கிற அங்கலாய்ப்பை எமது சமூகத்துக்குள் ஏற்படுத்திக் நடைபெற்ற காலப்பகுதிகளில் அகதி அந்தஸ்து வழங்கி நம்மவர்களை டுகள் இன்று இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன் ட்டுக்குத் திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டிவருகின்றது. இவ்வாறான ாங்கம் காண்பித்து வந்த மென்போக்கு வெளிநாட்டு ஆர்வலர்களினதும்.
கவனத்தை அவுஸ்ரேலியாவின் பக்கம் திரும்பச் செய்தது. 99
ழ்நிலை ஏற்பட்டுள்ள லும் வெளிநாடுகளுக்கு வண்டுமென்கிற LILI6OLJ бTLD5I க்குள் ஏற்படுத்திக் நக்கின்றது டநத காலப ல் அகதி அந்தஸ்து நம்மவர்களை வர திகமான நாடுகள்
இறுக்கமான நடை ளக் கடைப்பிடிப் மீறிச்செல்கின்றவர் ட்டுக்குத் திருப்பி பதில் தீவிரம் நகின்றது. இவ்வா டுகளுள் அவுஸ்
அரசாங்கம் காணன் ந்த மென்போக்கு ட்டு ஆர்வலர்களி ரகர்களினதும் த அவுஸ்ரேலி பக்கம் திரும்பச் -ன் இன்னொரு க அவுஸ்ரேலியா மைவிடமும்
--5). பத்தில் மலேசியா, னசியா போன்ற லிருந்து கடல் அவுஸ்ரேலியா சல்பவர்கள் நாளடை ங்கையில் இருந்து படகுககளில் லியா நோக்கிப் ன்ற தற்துணிவைப் காண்டனர். இதனால் க்குடைய அவுஸ் ரசாங்கத்தினாலேயே காள்ள முடியாத ாரைசாரை யாகச் ம்மவர்கள் அவுஸ் ல் அகதி அந்தஸ்து ன்றனர். இது அவுஸ் ரசாங் கத்துக்கு லைவலியாக மாறி வர்கள் உள்நாட்டு அரங்கிலும் இலங் நிகள் வி பாருளாகி கேள் விக் ளத் தொடுக்க
து. டத்தில் அகதிகளை
(UDJ
உள்வாங்கும் விடயத்தில் ஏனைய நாடுகளைவிட அவுஸ்ரேலியா மென்போக்கை கடைப்பிடிப்பது பற்றி சற்றுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் அடிப்படையில் அவுஸ் ரேலியா என்பது ஒரு குடி யேற்ற நாடு 18 ஆம் நூற்றாண்டு களில் அங்கு சென்ற குடி யேற்றவாசிகள் கடினமாக உழைத்து பொருளாதாரத்தில் உயர்
அடைந்துள்ளனர். உலகிலேயே சிறிய கண்ட மாகவும் அதேவேளை பெரிய தீவாகவும் காணப்படுகின்ற அவுஸ்ரேலியாவின் மொத்தப் பரப்பளவு 7741,220 சதுர கிலோமீற்றர். இங்கு வாழ்கின்ற மொத்த மக்கள் tes 22,679,189 ஆக மட்டுமே காணப்படுகின்றது. அதாவது மக்கள் அடர்த்தியானது 28 சதுர கிலோமீற்றராகவே இருக் கின்றது.
ஆகவே அவுஸ்ரேலியாவைப் பொறுத்தவரையில் மக்கள் வாழக்கூடிய, வளம் பெறக் கூடிய ஏராளமான நிலப் பரப்புகள் போதிய மக்கள் இன்றி அநாதரவாக காணப் படுகின்றது.
அவ்வாறான பிரதேசங்களில் குடியேற விரும்புவர்களை, குடியமர்த்தி குறித்த பகுதிகளில் இருந்து பயன்பெற முடியுமாயின் அவ்வாறான செயற்திட்டங்களை ஊக்கு விப்பதற்கு அவுஸ்ரேலியா ஆர்வம் காட்டுகின்றது.
அதேவேளை குடியேற விரும்புகிறார்கள் என்பதற்காக அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி அவுஸ்ரேலியாவில் பேணப்பட்டு வருகின்ற உயரிய பண்புகளை இழந்துவிடவோ அல்லது பெருமளவு அந்நியச் செலாவணியை கட்டுப்பாடின்றி வெளியில் விடவோ அவுஸ் ரேலியா தயாராக இல்லை. அந்நாட்டைப் பொறுத்த வரையில் தமது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய புலமையாளர்
கள், தொழில் விற்பன்னர்கள், முதலீட்டாளர்கள் போன்றோர் தமது நாட்டுக்குள் குடியேற விரும்பினால் அவர்களை அரவணைத்து ஊக்குவிக்க தயாராகவே இருக்கின்றது.
அதேபோன்று இயற்கை அழிவுகளாலும், உள்நாட்டு யுத்தம் போன்ற உண்மைக் காரணங்களாலும் தஞ்சம் கேட்கின்ற குறிப்பிட்ட ஒரு பகுதியினரையும் அவுஸ் ரேலிய அரசாங்கம் வரவேற்கத் தயாராக இருக்கின்றது.
அவுஸ்ரேலியாவின் இந்த விருப்பங்களை பயன்படுத்தி புலம் பெயர்ந்து செல்ல விரும்புகின்ற நம்மவர்களை தள்ளிவிடுகின்ற ஒரு சூழல் இங்கு காணப் படுவதால் விழிப்புற்ற அவுஸ் ரேலிய அரசாங்கம் சில கடுமை யான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலைக்குள் ளாக்கப்பட்டிருந்தது. 2009 ஆம் டிசெம்பர் மாதத்தில் கைச் சாத்திடப்பட்ட இடம்பெயர்ந் தோரை நாடு கடத்துவதற்கு எதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்ரேலிய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான சட்ட வரைவிலுள்ள குறைபாடு களை உபயோகிப்ப வர்களை தடுக்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையி லான சட்ட வரைபுகளை
வென இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்ற சூழலில் இலங்கையில் இருந்தான ஆட்கடத்தல்கள் அதிகரித்துவருவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அண்மையில் கட்டிக் காட்டி யிருந்தது,
சி0ரரி
பக்கம் தொடர்ச்சி)
in
D. DIE

Page 5
9வன் ஒரு கரும்புலி, ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போன போது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ജ്യങ്ങബ കTസെb ജൂഖങ്ങിഞ്ഞ് ഉE புலனாய்வுப் போராளியாக்கியது. புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சி யையும் பெற்றுக்கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள்.
எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம், உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக் கனவோடு சாவினைத் தழுவ அவன் தனக்கான சந்தர்ப்பத்தை தேர்ந்து வெளிக்கிட்ட போது இலட்சியக் கனவை நிறைவேற்றி தன்னினம் வாழ வேண்டுமென்றதை மட்டுமே நினைத்திருந்தான். அந்தளவிற்கு முளைச்சலவை செய்யப்பட்டிருந்தான்.
போகும்போது அவன் சொத் தென்று கொண்டுபோனது சில உடுப்புக்கள் மட்டுமே முற்றிலும் மாறுபட்ட கொழும்பைக் கற்று முடிக்கச் சிலமாதங்கள் எடுத்தது. கடையொன்றில் பகல்நேர வேலை யாளாகவும், அதிகாலையில் இராணுவ மையமொன்றிலும் பணி uToToTatoph LDTsoitsi.
இலட்சங்களை இவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்த போதும் தங்கள் உழைப்பிலே தங்கள் செலவையும் தங்கள் தேவையை கவனித்து சரித்திரங்க ளான பல வேர்கள் போலவே இவனும் பணி யில் இணைந்தான்.
இலக்கின் எல்லையைத் தேடியே விழிகள் எப்போதும் புலனாயும் அணியும் சேட்டில் மறைக்கப்பட்ட சயனைட் மட்டுமே
BiogDāETOT TgāTŪL so
ܦܝ
எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி
ഉബന്ദ്രബി ഖങ്ങിഞu ിഞ്ഞ குலைக்கும் கனவோடு காரியத்தில் இறங்கி வன்னிக்குள் அச்சத்தைக்
கொடுத்துக் கொண்டிருந்தான் எதிரி
அவர்களது கோட்டைக்குள்ளிருந்து இழப்பைக் கொடுத்து விடியலை நோக்கிய வீச்சுக்கு வெளிச்சமாகும் கனவோடு கரைந்த வெளியில் வராத எரிமலைகள் போலவே அவனும் கனவோடு அலைந்தான். கொழும்பின் இயல்புக்கு ஏற்ப அவனும் மாறி இலக்கையடையும் நாளொன்றில் விடியலுக்குத் தயாராகினான்.
அன்றோடு அவன் ஒரு பெயரற்ற கல்லறைக்கும் அவனைப் புரிந்தவர் களின் இதயத்தில் மட்டும் அடையாளம் காணப்படுபவனாக மாறிவிடும் வேகத் தில் ஒருநாள் விடியற்காலை தயாரா கினான். அவனது தயார் நிலையை முந்திக்கொண்டு விதியாய் வந்தது எதிரியின் புலனாய்வு அதிகாலை தட்டப்பட்ட கதவு அவனது கட்டுப் பாட்டை மீறி உடைக்கப்பட்டு உள்நுழைந்தவர்களால் கைது செய்யப்பட்டான் உறங்காத அந்த விழிகள் உட்புகுந்தவர்களால் ULLÜLL(B Qäss60öl(B Q56060Ü L JILL tressi.
யாருமறியாத இருட்டறைகளில் வதையிடங்களில் சிறையிடப்பட்டு தொடர் சித்திரவதைகள் உறுதி யோடு தயாராயிருந்த கரும்புலியின் இறுதி நாட்களையே அறியவிடாது நாட்கணக்கில் நினைவிழந்து போயி ருந்தான் ஆள்மாறி ஆள்மாறி விசா ரணையென்ற பெயரால் உயிரறும் உச்ச வதைகள் எல்லாவற் றையும் தாங்கினான். விடுதலையின் வெளிச்சம் புலருமொரு நாளில் அவன் வீழ்ந்தானென்ற சொல்லோடு போய்விடவே காத்திருந்தான்.
2வருடங்கள் அடையாளம் சொல்லப்படாத இடங்களில் வைத்து விசாரிக்கப்பட்டான். அனுப்பியவர் களும் தொடர்புகொள்ளவோ, தேடிப்பார்க்கவோ அவகாசமின்றி കണ്ഠിഞ്ഞഥ ിഞ്ഞ്ജധിjpg| கொண்டிருந்தது.
2009 எல்லாம் முடிந்து ஆயிரக் கணக்கில் போராளிகள் சரண டைந்தார்கள் என்ற செய்தியை
அவனும் கேள்விப் கிளிநொச்சியில் 6 தைப் பற்றிய கவ யாராவது மிஞ்சியி அல்லது இறந்து என்ற தகவலும் ெ அவன் அடை திற்கு சரணடைந்த GJULI"LITJasoi. GJ காவலாளிகளின் ளையும் தாண்டி ச கேட்டுக் கொள்வா வதையானாலும் அ கிறார்கள் என்ற ந சிறைவாசத்தை ச ஏற்றுக்கொண்ட ப வீழ்ந்த இடியாக ம ஏற்பட்ட ஏமாற்றம் 2010இல் அவ சிறைக்கம்பிகளின் கப்பட்டான். இப்பே அடிக்கடி வந்து வி @luണpധിങ്ങെ. கனவே ஏற்றப்பட்ட போத்தல்கள் உட தாக்கங்கள் அவன யாத நிலமைக்கு சிறைச்சாலையின் அதுதவிர சிறைச்ச மனையில் இருந்து சில மருந்துகள், ! தானோ என வழங் இறுதி யுத்தத்தி வர்களைப் பார்க்க வருவார்கள். நெரு கட்டுக்கு மறுமுனை சில நிமிடங்கள் த களைப் பார்த்துவிட பிரிந்து போய்விடுவ அப்படி வந்தவர்கள் கூடவிருந்தவர்களில் தனது குடும்பத்தை வலைஞர் மடத் பெயர்ந்து இருந்தே எறிகணையில் குடு முற்று தங்கை கா சினனும் காயமுற்று காயங்களோடு உப நோயாளியாகி அவ வெடித்து காவியம நம்பிய அம்மா மன பாதிப்புற்று தம்பி 6 போனதாகவும் செய
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
මlණ්ෂft பதிலளித்த செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்.எல்.எப்ரி இயக்கம் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் எனத் தான் கருதவில்லை என்றும் தமது கருத் துப்படி பெரிய (அந்தக் காலகட்டத்தில் புலிகள் GEALLJARATIGBLO "Gluffer? aTaOTL) பொதுமக்களால் அழைக்கப்படு வதுண்டு இயக்கம் ஒன்றே அதைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து சரியானது என்பது பின்னைய நாட்களில் நிரூபணமானது 6Tao (36. LaSaat (3al அந்தக் கேள்விக்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தேன். என்.எல்.எப்ரி இயக்கம் அந்தக் கொள்ளையைச் செய்யவில்லை நாண் மறுத்தால், "GTil"JLJLq, é9g 2 laoTé«g5ğ5 @g5ÖhuLyub?" 6TeOT 66S MILJEDENOT Gg5TLOB Lb. அத்துடன் நான் அந்த இயக்கத்தைச் சாராதவன் என்றபடியால், அது பற்றிக் கருத்துச் சொல்லும் உரிமை யும் எனக்கு இல்லை. இருந்தும் அவர்கள் எண்னை மேலும் சினமடைய வைப்பதற்காக எண்.எல். எப்ரி இயக்கத்தின் ஆலோசகராக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் எப்பிடி இந்த விசயம் நடந்திருக்க முடியும்? எனக் கேட்டனர்.
global D4-D, 2013
பின்னர் அதை அத்துடன் நிறுத்திக் GTailla TŮ.
இந்தக் காலகட்டத்தில் பல 2uJ35/360o. GLIO356600 தாம் செய்யும் சில மக்கள் விரோத
விடுவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. உதாரணமாக இன்னொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம் அளவெட்டியைச் சேர்ந்தவர்களும்
ELDO (Sao6TGUGBUGDGuLa முக்கியஸ்தர்களுமான ைேறகுமாரன் paошоgшопуай 9,40Зшпар7860) அவர்களது ஊரில் வைத்தே
ിങ്വേ 69ugഭിLത്സ), ബ 05:Íu LL GÞ03:56ð Stalfj661 இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகத் தீவிரமாகச் ՕԺայDL (Եé GEmarilգմbյի5a/): சம்பவம் நடைபெற்ற அன்றும் Эсаласы шприц партth LF)
அன்றைய தினம் அங்கு வருகை தந்த ിയെ 8ഥg) മിയ്ക്കെd (Lജീ UTUIGILDado 2 (Dúo DEGIAS எதிரான பல்கலைக்கழக மான வர்களின் ஆவேசம்மிக்க போராட் டத்தைப் பார்த்துவிட்டு என்னுடனும் உரையாடிவிட்டுச் சென்றிருந்தனர்.
Camjo
LITELÓ GIGÖGUSÖLDGÔMÉGISLÉ,
நெருக்கமான தொட GasTarÕTLqOBBETÜ, 6Ta LDUGCOTë BLPElgabost B அண்று காங்கேசன்து 9തL Dര് L( { கட்சியின் பிரச்சாரக் உரையாற்றிய டாக்ட 986 6ിങ്ക്രൈ விடுதலைக் கூட்டணி நாயகம் அ.அமிர்தலி செய்வித்ததாகப் பகிர gфрф впl"lqалпў.
அதேநேரத்தில் இ ഉ_aഥദ്രഥനൃ@l &്യ எப்ரி இயக்கமே கெ அந்தக்காலத்தில் வேறு (BeuEELDfTEEU LIJLJLJLJLJL காரணம் அந்தக் கொ அளவெட்டிப் பகுதியி என்.எல்.எப்ரி இயக்க வாளர்கள் இருந்ததா GABENTGOD60a5aDGITĖ Gaul திட்டமிட்டு இந்தப் பிர கட்டவிழ்த்துவிட்டது. Laaga) 2 artGIL வந்து கொலையின் LLITÜ 6Tauab Loda.G. Glas Teolo J.
இதுபோன்றுதான் நெருக்கமாகப் பழகிய gതജ്ഞധ5 89.jpg, G5T606O GgLLULLULL நிகழ்ந்தது. மனோ ம இயக்கத்தில் செயற்ப
GU)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
FTG
L JLLL LIFT GST. ாழ்ந்த குடும்பத் லை அவர்கள் ருப்பார்களா BLTIGOITI Jas6TIT தரியாது. ட்டிருந்த இடத்
பலரும் கொண்டு ன்?, எப்படி? கண்காணிப்புக ங்கேத மொழியால் ன் என்ன
வர்கள் இருக் ம்பிக்கையில் Γ5ΠUOOILDΤα, லரது நெஞ்சில் ாறிய நிலமையால்
அவனுக்கும். ії 6ЈѣдѣЈшопаъ பின்னால் அடைக் ாது முன்புபோல ந்து ஆளாளுக்கு
ஆனால் ஏற்
ஊசிகள், லில் ஏற்பட்ட ITGò Surfi5 (UD) ஆளாக்கியது. உணவு மட்டுமே. ாலை மருத்துவ
தரப்படும் அதுவும் ஏனோ கப்படும். ல் இருந்துவந்த
உறவுகள் talu abilds ாயில் நின்று ங்கள் உறவு ட்டு கண்ணிரோடு ார்கள். i psub
உதவியில் த் தேடினான். தில் இடம் பாது விழுந்த LDLudTa, Tuu růuj55, Goldě
மருமக்களும் பிர்தப்பி அப்பா
Gör GTIÉGast கிவிட்டதாக நலம் வீரச்சாவடைந்து பதிவந்தது.
றைகுமாரன் uെ) ബീ.ബി. ாலை செய்ததாக Ј905 töJäеплb டது. அதற்குக் லை கள் நடந்த
என்னுடன்
வல்வெட்டித் GaITLDTGÖLÜ
போதும் ൺL) ിjn டாலும் அந்த
ஒரு காலத்தில் கரும்புலி, வெற்றியின் / ஏணி, 15வயதில் பல கனவுகளோடு போய்
இன்று 37வயது மனிதன் தனது சாவின்
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். மரணம் எத்தனை விரைவாய் அழைக்குமோ அத்தனை விரைவாய் அழைத்துக் கொண்டு
போனாலே போதுமென்ற மனநிலையில்
நீண்ட சிறைவாழ்க்கை வெறுப்பைத் தருகி
{D3}}
ஆனாலும் நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளை அனுபவிக்க வேண்டும் போலவும் ஆசைப்பட்டவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் போலவும் மனசு அலையும்
நேரங்களில் தன்னைத்தானே கட்டுப்படுத்தி
என்றாவது தனக்கும் விடுதலை வருமென்று
கடைசிவரை வன்னி வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தி இழப்புபோல அவனும் தனது குடும்பத்திலிருந்து இழந்தது திரும்ப ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அவனைப் பார்க்கவோ அல்லது அவன் எப்படியிருக்கிறான் என்பதனை அறியவோ அவனது குடும்பத்திலிருந்து ஒருவரும் சிறைக்குச் செல்வதில்லை.
குடும்பத்தின் மொத்த பொருளா தாரமும் சிதைந்து இன்றைய அவர்களது வாழ்வு அன்றாடமே அவதியாக அவனைப் பார்க்க ஒரு முறை பயணிக்க தேவைப்படும் பெரும் தொகை பணமற்று மிகவும் அடிநிலைக்குப் போய்விட்டார்கள். அடிப்படைத் தேவைகளைக்கூட அவனுக்கு அனுப்பவோ அல்லது யாரிடமேனும் கொடுத்துவிடவோ அந்தக் குடும்பத்திடம் வசதி யில்லை. கூடவிருப்போர் தங்க ளால் இயன்றதை கொடுத்தாலே தவிர வேறெதுவும் இல்லை.
இறுதியாக 2006 இல் பார்த்த அவன் இப்போது தனது வயதையும் மீறிய தோற்றமும் கண்டறியப்படாத நோயாய் சொல்லப்பட்ட நோய் புற்றுநோயென மருத்துவர்களின் அறிக்கைகள் சொல்கிறது. உடலை வருத்தும் நோயின் வலியும் துயரமும் அவனது குடும்பத்தால் அறிய முடியாத கதைகள்
தனது ஆடைகளைத் துவைக் கவோ, தண்ணி அள்ளவோ களைத் துச் சோருகிற உடல் சேர்வும் வலியும் இன்று படுக்கைக்குப் போனால் நாளை எழுவானோ என்றதே தெரி யாத வாழ்வு சுமத்தப்பட்ட வழக்கு எவ்வித முடிவுமின்றி அதுவும் காலம் நீட்டப்பட்டு முடிவற்ற தொடராய்.
சிலவேளைகளில் நல்ல உணவைச் சாப்பிடவேனும்
நம்புகிறான்.
லிருக்கும் சிலநாட்களில்
குடும்பத்தினருடன் Gug
வேனும் போலிருக்கும் எதற்குமே பணமிருந்தால் மட்டுமே முடியும். அவனிடம் பணமுமில்லை சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற பணம் கொடுக்கவும் யாருமில்லை.
ജൂഖങ്ങg E0% ഖനൃഞഥ அவனையும் கிட்டத்தட்ட மறந்த நிலமையே இப்போது 8வருடங் கள் முதல் பார்த்த அம்மாவை, அப்பாவை, தங்கையை, மரு Lods assoon GlusbGorb uTU disas வேண்டும் போல சிலவேளை களில் மனசு துடிக்கும். ஆனால் யாருக்கும் தெரியாமல் தனது ஆசைகளை மறைத்து தனித்து அழுதுவிட்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கிற வல்லமை யைக் கற்றுக்கொண்டு
விட்டான்.
ஒரு காலத்தில் கரும்புலி,
வெற்றியின் ஏணி, 15வயதில்
பல கனவுகளோடு போய் இன்று 37வயது மனிதன் தனது சாவின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். மரணம் எத்தனை விரைவாய் அழைக் குமோ அத்தனை விரைவாய் அழைத்துக் கொண்டுபோனாலே போதுமென்ற மனநிலையில் நீண்ட சிறை வாழ்க்கை வெறுப்பைத்
தருகிறது.
ஆனாலும் நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளை அனுபவிக்க வேண்டும் போலவும் ஆசைப்பட்டவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் போலவும் மனசு அலையும் நேரங்களில் தன்னைத்தானே கட்டுப்படுத்தி என்றாவது தனக்கும் விடுதலை வருமென்று நம்புகிறான்.
நன்றி :
ல்லைமண்
-
NL حلحلة /
S.
A.
݂ ݂ 22:53թծ Af
* இயக்கத்தின் சில போக்குக ளிலும், பொதுவாக எல்லா ബuicിബ് ബ്ദ്ര இயக்கங்களின் போக்குகளிலும் வைத்திருக்கிறார்கள் என்பதைப் இதிருப்தி கொண்டிருந்தார் ஒரு புரிந்துகொண்ட அவர் கவனமாகத் சரியான புதிய வழிமுறையைத் BargaOLu DLLOT LIElaan)of தேடும் ஆவலில் இருந்தார் மேற்கொண்டிருந்தார். தமிழ் தேசியப் போராட்டத்தை இருந்தும், கொலையாளிகள் மார்க்சிச வழியில் முன்னெடுக்க தமது நோக்கத்தைச் சாதுரியமாக வேண்டும் எனக் கருதிய அவர் அது நிறைவேற்றிவிட்டார்கள். அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடி 6ിജ്ഞ മudങ്ക8 ജൂണ്മഥL@ டிேக்கடி என்னிடம் வருவதுண்டு GeisTauritua (555 (UDUGordinurtuan)L இப்படியான நாட்களில் திடீரென முன்னிறுத்தி அந்த இயக்கத் ஒருநாள் அவர் கொலை ജ്ഞഥgl@ി 5ഖങേ, ങേ செய்யப்பட்டார் என்ற செய்தி செய்தது என்ற பிரச்சாரம் கட்ட என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விழ்த்துவிடப்பட்டது. தனக்கு பல பக்கங்களில் இருந்து (G

Page 6
ஆனால் ஒன்று உறுதி ஒரு யூதர் ஒரு விஷயத்தில் ஈடுபடு கின்றார் என்றால் அதில் மற்றவர் களைக் காட்டிலும் அவருக்குத் தான் வெற்றியின் சாத்தியங்கள் அதிகம் தென்படும் ஏதாவது செய்து தன்வசப்படுத்திக் கொள்வது என்
*"ருபகவன்
மீட்டெடுக்கும் முயற்சியையும்
ஆரம்பித்தார்கள்
அது ஒரு மிகப் பெரிய கதை
யூதர்களின் மதப்பிரதிகளான தோரா, தால்மூத் உள்ளிட்ட சில
அதிமுக்கியமான விஷயங்கள்
அனைத்தும் புராதன றிெருப்மொழி
on THE JEWs AND THEIR LIES
கிற வழக்கம் யூதர்களின் தனி Eар шпопшопавѣ вѣПартUш Ф. காலப்போக்கில் யூதமதத்தின் Gugyuna (Bai Og 6.55a5OLIL5 தொடங்கிவிட்டது.
உண்மையில் மதத்துக்கும்
அது அந்த இனத்தவர்களின்
UpaßU G3LumutuesióLLÍTÓJSEGMT.
பெரும்பாலான யூதக் குடும்பங் ael áljuTGeigne (glaclu, முடிந்தது என்றாலும்,
ஓரளவு யூதர்கள் இன்னும் கீழே இறங்கி ஜெருசலேம் வரையி லும் வந்து வாழவே செய்தார்கள் இந்தக் காலகட்டத்தில் ஜெருசலேத் துக்கு குடிவந்த யூதர்கள் நான்கு யூத தேவாலயங்களையும் புதிதாக 89508вь аьдаагий86й.
இழந்த செல்வம் செல்வாக்கு நிலங்கள் போன்றவற்றைத் தங்கள் சொந்த மண்ணில் மீண்டும்பெறுவ தற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஒட்டோமான் அரசு எந்தத் தடையும் செய்யவில்லை. யூத சரித்திரத்தில் அவர்கள் கவலை யின்றித்துங்கிய காலங்களில் இதுவும் இன்று.
இந்தக் காலகட்டத்தில்தான் யூதர்கள் தமது புராதன புராணக்
606360GT, G5MatatDussa வஹீப்ருமொழியில் எழுதப்பட்ட
MARTIN LUTHER
யில் எழுதப்பட்டவை. சுமார் நாலாயிரம் வருட புராதன மொழி சரித்திரம் முழுவதும் உயிர் வாழ்வதற்காகவும் பிழைப்பு நடாத்துவதற்காகவும் உலகின் பல்வேறு தேசங்களுக்கு இடம்
ந்து களாக வாழ்ந்து இறந்த யூதர்கள் தமது வறிப்ரு மொழியைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தார்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ, அந் தந்த தேசத்தின் மொழியே யூதர்
களின் மொழியாக இருந்தது.
ஆனால் வறிப்ரு முழுவதுமாக அழிந்து போய்விட்டது என்று சொல்வ தற்கில்லை. மிகச் சில ஆசார யூதர்கள் விடாமல் அம்மொழியைப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் எண்ணிக்கையில் அத்தகை யவர்கள் மிகவும் குறைவு மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வறிருமொழிதன்பழைய முகத்தை شمالی இழந்து அந்தந்தப் பிராந்திய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளாகி வேறு வடி வம் எடுத்திருந்தது அப்போது
அதனால் அந்த தலைமுறை யூதர் களுக்குத்தம் புராதன நூல்களை புராண இதிகாசங்களைப் படித்து அறி இது இயலாத காரியமாக இருந்தது. ஆனால் அவர்கள் தம் தொன்மங்களைத் தெரிந்துகொண்டே தீரவேண்டும் என்று யூத மதக் குருக்கள் மிகத் தீவிரமாக стајаћампи већ,
அதற்கான முயற்சிகளை முதலில்
கிறார்கள் பின்ன ° குலத்தின் ம அந்த மொழிப் பு வித்தாக அமைய தெல்லாம் அவர் தெரிந்திருக்க நிய புராதன வறிப் ജൂൺിൿ Lൺട്ട് மேற்கொண்டிருந் நூற்றாண்டின்மு 6íků Lín (pátálu ஆரம்பமானது மி தென்றால் மிக கிருத்தவ மதத்து புரட்சி என்று அத புராதன கத்ே களிலிருந்து கரு
தவ மதத்துக்குள் ീൺ ഉദ്രഖg எதிர்பார்த்திராத
Operanasaíjalačah aTg5Ün"JLITaTDaiaT al LUUTTILLGTÖLandba, தீவிரமாக புறப்ப இத்தனை எதிர்ப் பார்கள் என்றோ தவர்கள் எதிர்பார் ബ് മിj', 'l தவர்களின் தலைய திசை திருப்பும் அள கிருத்தவரகளின் எ ஆட்டுவித்துக்கொள் њпуатлвѣдggпшол UTLസെLീ05 GUITES êGOLUTGT ஆனால், கத்ே கள்தான் யூதர் வி ൺ 5ീung ! a06.556ù(bLUIT கவனித்துக் கொன தவிர யூதர்களை விடுவதாக இல்ை மார்ட்டின் லூதர்
கிபி பதினாற தொடங்கி வறிட்ல 23JITÜlu (3G) கள் மிகக் கொரு பட்டதற்கும் நிகழ் களுக்கும் ஆதிமூ6 சரித்திர ஆசிரியர் மார்ட்டின் லூதரின் பிரச்சாரங்களைத் se apă.385.L. மிகையான தகவ Gilbur D32. TG)3 என்றில்லாமல் ே இந்த விஷயத்தில் கொண்டு தாக்கியி 6lEnction (քնգամ): UUITLLGöLand மீது அப்படியெண் இதற்குப் பிரத்திே என்று எதுவும் ே eിങ്ങെ', ']]['L என்றாலும் அவர் &leuja:cԱմ 83յո, облапдатли).
மற்றவர்களுக் gпай алдатліф, ц யடி இதற்கெல்ல С86uа00ьшоп 6лайтай ஐரோப்பா மொத்த இருந்தது.
ஆனால் கிருத் புதிதாகப் பிரிந்து азайы - Шолпаш ойш அதிதீவிர யூத எதி இன்னும் சீக்கிரம அடைந்தார்கள் எ Մlգայոց մaiayn கிருத்தவர்களைக் UTLൺLജീ05 களுக்குக் கூடுதல வந்ததன் காரனழு [Uởéoa9ufia டின் லூதரின் ஒரு
அடித்துச் சொல்கி
வரலாற்று ஆசிரிய
கில்பர்ட் போன்ற шпелЈasәїaац СА. குறிப்பிடத் தவறு
6fouаллопал, 95,
கொஞ்சம் அலசே
பேரிலக்கியங்களை மத நூல்களை விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக் BELLILLİ)
 
 
 
 

ல் நிகழவிருக்கும் | பெரும் எழுச்சிக்கு ட்சிதான் முதல்
போகிறது என்ப ஒளுக்கு அப்போது TILLULÓNGMÖGODGA). ருவுக்குப் புத்துயிர்
யூதர்கள் முயற்சி * Líflaspstuð
நியில் ஐரோட் salógsch GuðLauð கமுக்கியமான கமுக்கியமானது. குள் நடந்த ஒரு |
DaoTÉ GAGTIGSÖGoodontiño. நாலிக்க கிருத்தவர் தளவிலும் தத்துவ வேறுபட்ட ப்ராட் Era GIUpEGEL கிருத்தவ ஐரோப்பா
இதுதான் பேச்சு ன் எழுச்சி கிருத் இத்தனை ஆழமான
ബിയ്യ ബ மயம் அது அரசல் இருந்தன என்றாலும் aðUDI EAJarfiešGELIUL வி த்ெதனை апдаеїстай08pп, TGT51656 653.05 கூட சநாதன கிருத் க்கவில்லை. யூதர் | ப்பது என்கிற கிருத் ாயநோக்கத்தையே
25 LUTTUGTUGON pëÉ EXETTILITGANGNGALU ருருேந்தது. இதன் ர்ட்டின் லூதர் ளின் பெருந்தலை ф выпадлUшLLсu). தாலிக்க கிருத்தவர் 30пg, bLoulgäара. தற்காலிகமாக ஒத்தி | LGilaikba.60GTá. ண்டிருந்தார்களே UITLLoÖLotGaa bо (рѣёшдопа.
ாம் நூற்றாண்டு
ിങ്ങ് 676ഥഖങ്വേ களிலிருந்து யூதர் மாகத் தரத்தப் 8, LLിങ്ക്രൈ Ο ΕΠΙΤΟΥΤΙΟΠΕ, UΙβ5 1ள் கட்டிக்காட்டுவது
யூத விரோதப் தான். இதில் உள்ள
ഖിബub; Ó0.06nuð eflood.6) al ஒருவர், இருவர் த்தனை பேருமே
அவர்மீது கோபம் ருப்பதைப் புரிந்து
டுகளுக்கு யூதர்கள் ன வெறுப்பு? шѣ вѣплатлпівѣәй நப்பதாக தெரிய ஸ்டண்டுகள் களும் கிருத்தவர்கள். பியர்கள் துேதான்
கும் இது மட்டும் தர்களா? துரத்தி Пф 6905 aѣпJamлшб ? அண்றைய மே அப்படித்தான்
தவர்களிடையே gഭി 5മLuഅസ്ഥ ண்ைடுகள், இந்த Júliaiepoló TE LÖJLIGIÖLLULÊ என்பதை மறுக்க ளில் கத்தோலிக்க காட்டிலும் ள் என்றால் யூதர் ாக பற்றிக் கொண்டு
ம் இதுதான். | Չչյլbւյլb, տntյւ
கடிதம்தான் என்று ார்கள், யூத ர்கள் (மார்ட்டின் சமீபகால ஆராய்ச்சி
கடிதத்தை ട്ടിബ്) 8pg த விஷயத்தை NIGöta Liuĝ5J
(தொடரும்.
|LAO
UD
நாட்டுப்பற்றும் மொழிப் பற்றும் எத்துணை இன்றியமை
யாதன என்பதனை இன்று மக்கள்
எல்லோரும் உணர்வார்கள். அவ்வாறே சமயப்பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில், ஒரு நாட்டோடும், மொழியோடும் சமய உணர்வும் பிரிவின்றி பிணைந்து கிடக்கின்றது. ஒரு நாட்டின் நாகரி கமும், ஒரு மொழியின் சிறப்பும் சமய உணர்வுடன் இணைகின்ற போதுதான் பல மடங்கு ஓங்கித் திகழ்கின்றன.
இன்று நம் தமிழர் தாயகத் தில் மறுமலர்ச்சி எண்ணம் உரு வாக்கப்பட வேண்டியது அவசி யமாகும். நாம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த தவறுவோமேயானால், நம் மொழியும், பண்பாடும் பல்வேறு தீயசக்திகளால் ஒழிக்கப்படாமல் போனாலும் ஊறு படுத்தி ஒளியிழக்கச் செய்யக் கூடும் என்று அனுபவத்தால் உணர்ந்து அஞ்சுகிறேன்.
ஒரு நாட்டின் இளைஞர் சமுதா யத்தை உருவாக்கும் மூன்று பெருஞ்சக்திகள் பிறந்தவீடு, பார்க்கும் உலகம், பயிலும் பாட சாலை இந்த முன்றிலும் உள்ள குணம் குறைகளின் எதிரொலியே
இளைஞனின் இதயத்துடிப்பு
எனவே அறியாமை நிறைந்த
வீடு, அநீதி நிறைந்த உலகம்,
ഭൂഖണ്ഡഥ നിങ്വേ, LILTTഞഖu|ഥ இளைஞ சமுதாயத்தை அழிக்கும் கொடிய படைகள் இக்குறைகளை நீக்கவே நமது தேசிய வாழ்க்கையை ஒளிபெறச் செய்யவே மறுமலர்ச்சி எண்ணம் தேவை என்று கருதுகின்றேன்.
இந்நாளின் பயனற்ற தேர்வு, முறையற்ற பயிற்சிகளாலும் பெரும்பாலும் மாணவர்களிடையே ஆழ்ந்த படிப்பு அருகிவருகிறது. சென்ற தலைமுறையில் தமிழ்ப் பாடத்திட்டம் எவ்வாறு அமைந் திருந்தது. இன்று எவ்வாறு உள் ளது என்று ஆராய்ந்து பாய்த் தால் ஆழ்ந்த படிப்புக்கு என்ன நடந்தது? என்பது புரியும், இராமா யணமும், பாரதச்சுருக்கமும் முழுமையாக பாடத்திட்டத்தில் இருந்தன. அவைவெறும் இலக் கியப் பாடமாக அமையவில்லை, வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்த பாடங்களாக அமைந்தன. இன்று நிலைமை எப்படியுள்ளது? எனச் சிந்திக்கவேண்டும்.
இன்று நம் தாயகம் முழுவதும் இளைஞர்களின் ஒழுக்கமின்மை குறித்தும், ஒழுக்கக் குறைவு குறித்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்
நிலைக்கு யார் பொறுப்பு? இதை முதியோர் உலகு பொறுமை
யுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்
என்பது "இளைஞனும் அல்லேன்
முதியோனும் அல்லேன்" என்று கூறிக்கொள்ளக் கூடிய பரு வத்தில் ஏறத்தாழ நிற்கும் எளி
யேனின் பணிவார்ந்த வேண்டுகோள்
அரசியல் துறையிலும் ஏன்? சமயத்துறையிலும் தமது ஒழுக்கக்கேடான செயல்களை ஊரும் உலகமும் சுட்டிக்காட்ட வாழ்க்கை நடத்தும் பலர்
சொல்லின் செல்வர் இரா.செல்லவழவேல்.
இளைஞர்களா? முதியவர் களா? ஆழ்ந்த படிப்புணர்ச்சிக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் ഉ_ബ ഞഖ9gഥ ഖഞELITL இன்று பல துறைகளிலும் சிறப்பான நிலைகள் பலவற்றி லும் இருப்பவர்கள் சிறுவர்களா? முதியவர்களா? அண்மையில் ஒரு அந்தண அன்பர் என்னிடம் கூறினார், "கலியுகத்தின் அடை யாளம் பார்ப்பானும் நாத்திகம் பேசுவான்" என்பதாகும். எனக்கு பல சமயங்களில் தோன்றும் இன்னொரு கருத்து "கலியுகத் தின் அடையாளம் உணர்ந்தோ, உணராமலோ ஆசிரியர்கள், மாணவர்களைக் கெடுப்பதும், தெரிந்தோ, தெரியாமலோ தலை வர்கள் தொண்டர்களைக்கெடுப் பதும்" என்பதே மாணவனாய், ஆசிரியனாய், பெற்றோராயும் இருப்பவன் என்ற முறையில் என் உள்ளத்து உணர்ச்சிக்கு யான் கொடுக்கும் சொல்வடிவம் தனிப்பட்ட எவரையும் புண் படுத்தும் நோக்கம் உடையதன்று, யாதொரு துறையையும் தாழ்த் தும் கருத்தும் கொண்டதன்று; அவ்வாறு யாரும் கருதி வருந்த வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சமயம் வெறும் சடங்கு அன்று அது வாழ்க்கை, தனி ഥങ്ങി, ബ്രൈLu|| (TAI, օսIIլքմ.63) Աsoծ)ասկմ) եւtցաT(enյtb கடவுள் தத்துவம் என்பதை எளியோனாகிய யான் ஆழ்ந்து உணரும் உணர்ச்சியின் கார ணமாக மனம்நொந்து கூறும் துயரமொழிகள் இவை யான் மேலே குறிப்பிட்ட துறைகளில் விதிவிலக்காய் வாழும் சான்றோர் (In ഉ ഞ0 ഒരLത്, ജൂബി "உண்டாலம்ம இவ்வுலகம்" அவர் களால் என்பதையும், இல்லை யேல் "மண்புக்கு மாய்வது மணன்" என்பதையும் மனமார உணர்ந்து அச்சான்றோர்கட்குத் தலை வணங்குகிறேன்.
பெரும்பாலும் இன்றைய நிலை என யான் கருதுபவை பொய்யா யின், அது குறித்து பெருமகிழ்வே கொள்வேன். உண்மையாயின், உணர்ந்து செயற்படுவோர் அருள் வாழ்வின் புது உலகம் பிறக்கும். இதை எடுத்துக்
இளைஞரே நாளைய முதியவர் என்பதாலும், "காலங் கெட்டுப் போச்சு" என்று கலங்குவோர் அது முன்னே கெட்டது முதியவர்களி டத்தில் பின்னே கெட்டது சிறிய வர்களிடத்தில் என்னும் உண்மை யையும் சேர்த்துச் சிந்திக்க வேண்டும்.
"முன்னேர் சென்ற வழிப்பின்னேர், குற்றம் உணர்வான் குணவான்" என்னும் முதுரைகள் நம்மை வாழ்விக்கவல்லன அல்லவா?0
On 4 - D, E,

Page 7
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. எதிர்க் கட்சிகள் என்னதான் வானத்துக்கும் பூமிக் கும் பாய்ந்தாலும் தற்போதைய அரசை அசைக்க முடியாது. )
மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்னும் சில தசாப்தங்களுக்கு இந்த நாடு பயணிப்பதை எவராலும் தடுத்துவிட முடி யாது. அவருக்குப்பிறகும் அவரது சகோதரர் களும், வாரிசுகளும் நாட்டின் ஆளும் சக்தி
யாகவே இருப்பார்கள் அதையும் எந்த சக்தியாலும் தடுக்கமுடியாமல் போகும்.
இப்படித்தான் சில காலம்வரை அரசியல் (அவதானிகள் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அதற்கு நியாயமான காரணமும் இருந்தது. அதாவது பல தசாப்தங்களாக நாட்டை இரத்தக்காடாக மாற்றிக் கொண்டிருந்த ஆயுத வன்முறையை முடிவுக்கு கொண்டுவர கடந்த காலத்திலிருந்த ஜனாதிபதிகளாலும், பிரதமர்களாலும் முடியாமல் இருந்தது.
ஆயுத வன்முறையை முடிவுக்குக் கொண்டு
குட்டை
ஆவது)
திரு,
வர முடியும் என்று எவரும் நம்பவும் இல்லை. அவர்கள் எல்லோரும் நிலைமையை சமாளித்துக் கொண்டு தமது ஆட்சிக் காலத்தை நகர்த்தவே முற்பட்டனர், - ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ஷ ஜனா திபதியும் முன்னையவர்களைப் போலவே காய்களை நகர்த்த தொடங்கியிருந்தாலும் பின்னாளில் புலிப் பயங்கரவாதம் நடத்திய சகிக்கமுடியாத படுகொலைகளும், பிர
கள் கடந்துவிட்ட போதும் தமிழ் மக்களின் மாண்டப் பொய்மைகளும் அவர்களை -
அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வை அழித்துவிடுவதுதான் ஒரே முடிவாக
வழங்கவில்லை. அது மட்டுமல்லாமல் பேரின இருக்கமுடியும். அதற்காக எத்தகைய
வாதிகளின் எழுச்சிக்கும் அவரது ஆட்சிக் - விலையையும் கொடுக்கத் தயாராக வேண்
காலம் இடமளித்து சிறுபான்மை மக்களை டும் என்ற மன உறுதியை மகிந்த ராஜபக்ஷ
துன்புறுத்தவும் முடியுமான சூழலை தோற்று அவர்களுக்கு கொடுத்தது.
விக்கவும் செய்துள்ளது. பல நாடுகளுடன் சேர்ந்தும், பல நண்பர்
தமிழ் மக்களை ஆயுதமுனையில் களை இணைத்துக் கொண்டும் புலிப்
ஒடுக்கிவிட்டதாக கருதிக்கொண்டு, முஸ்லிம் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்
மக்களை நோக்கி தமது கைவரிசையை திருந்தார். இதில் பல நன்மைகளும், தீமை
பேரினவாதம் காட்டத் தொடங்கியுள்ளது. களுமாக விளைந்தது அது உலகம்
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் அறிந்தவை.
இருக்கக்கூடாது என்று கோஷமிடும் பேரின இந்த வெற்றிக்காக யார்? யார்? பின்
வாதம், தாமே பொலிஸாராக சட்டத்தை பலமாக இருந்தார்கள். அவர்கள் எத்தைகய
கையில் எடுத்துக்கொள்ள நேரிடும் என்று பங்களிப்புக்களைச் செய்தார்கள் என்பதை
- கர்ஜிக்கும் கெடுகாலமாக தற்போதைய யெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு ஒட்டு
இலங்கைச் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. மொத்தமாகப் பார்த்தால் ஒட்டுமொத்த
இந்தக் கோஷங்கள் நாட்டின் இறைமைக் வெற்றிக்கும் பொறுப்பானவர் மகிந்த
கும், ஒற்றுமைக்கும் ஏற்புடையதுதானா? ராஜபக்ஷதான். |
அதுபற்றி எவருடைய சிந்தனையும், அக் அதுதான் பெரும்பான்மை மக்களிடையே
கறையும் ஏன் திரும்பியும் பார்க்கவில்லை. ஜனாதிபதி மீதான நம்பிக்கையையும், அபி
விசாரணைகளை மேற்கொள்ளவில்லை மானத்தையும் ஏற்படுத்தியது. இந்த
என்பதை யாரும் இங்கே கேள்விக்குட் நிலமை இன்னும் சில காலங்களுக்கு
படுத்த முடியாது. தொடரும்.
இந்த சூழலும், 13ஆவது திருத்தத்தை யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட
அப்படியே வைத்துக்கொண்டு வடக்குக்கான தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும்
தேர்தலை நடத்தினால் அது தமிழ் மக்களுக்கு கூட யுத்தத்தின் வெற்றி தேவையானதாகவே
தனிநாட்டுக்கு ஒப்பான அதிகாரங்களை இருந்தது. தற்போது நடக்கும் மதம் சார்ந்
வழங்குவதாக அமைந்துவிடும் என்ற கோஷங் ததும், நிலம் சார்ந்ததுமான அடாவடித்தனங்
களையும், மாகாணங்கள் இணையும் களுக்கு அப்பால் குண்டுவெடிப்புக்களும்,
சரத்தையும், காணி, பொலிஸ் அதிகாரங்களை படுகொலைகளும் தம்மைத் துரத்தாத
நீக்கிவிட்டு வெறும் கோதை மட்டும் தமிழ் சூழல் உருவாக்கப்பட்டதை மகிழ்ச்சி
மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகின் யோடு வரவேற்றனர்.
றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இந்தச் சர்ச்சை தற்போது ஜனாதிபதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைப்
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக் போல், தமது அரசியல் மற்றும் உரிமை
குள் இருவிதமான அணிகளை உருவாக்கி பிரச்சினைகளுக்கும் சிங்கள மக்கள்
யுள்ளது.) ஏற்றுக் கொள்ளக்கூடியதும், உலகம்
மு.கா மற்றும் இடதுசாரி கட்சிகள் மட்டு மெச்சக்கூடியதுமான கௌரவமான'
மல்லாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் தீர்வை வழங்குவார் என்றும் நம்பினர்.
சேர்ந்த ராஜத சேனாரதன, ரெஜினோல்ட் அப்படி ஒரு தீர்வை வழங்கக்கூடிய
குரே போன்றவர்களும் 13ஆவது திருத்தச் துணிச்சல் மிக்க தலைவராக மகிந்தவே
சட்டத்தில் இனவாதிகளின் கொள்கைகளுக்கு இருக்கின்றார். சிறுபான்மை மக்களுக்கு
ஏற்ப எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்க் தீர்வொன்று கிடைக்குமாக இருந்தால்
கின்றனர். மத்திய அரசில் பங்காளியாக அது மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே
இருக்கும் ஈ.பி.டி.பி கட்சியும் 13ஆவது கிடைக்கவேண்டும் இப்படியும் பலவிதமான
திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய நம்பிக்கைகள் முளைத்தன.
எடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டையும் ' இலங்கையிலுள்ள அனைத்து மக்களும்
தாம் ஆதரிக்கப்போவதில்லை என்பதை தமது எதிர்பார்ப்புக்களை ஒரே இடத்தில்
திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது. குவித்து அதற்கு தீர்வை தரக்கூடியவராக
- தற்போது அமைச்சர்களான அதாவுல்லா, பார்க்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ஷ ரிஷாட் பதுயுதீன் ஆகியோர் தமது கட்சியின் தான் இதனாலேயே அவரால் பாராளுமன்றத்
நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் எத்தகையதாக தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
இருக்கும் என்பது தொடர்பில் கலந்தாலோ பலத்தைப் பெறமுடிந்ததும், இரண்டாவது
சனைகளை மேற்கொண்டுவருகின்றனர். சிறு முறையாகவும் மிக இலகுவாக ஜனாதிப
பான்மை மக்களுக்கு பாதகமாக அமையக் தியாக வர முடிந்ததுமாகும்...!
கூடியதும், இனவாதிகளின் விருப்பங்களை அத்தகைய ஜனாதிபதி யுத்தத்தை
நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதுமான . முடிவுக்கு கொண்டுவந்து நான்கு வருடங்
எந்தவொரு அரசியல் முடிவுகளையும் ஆதரிக்க
மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள இலை 04 -I0, 2013
தின

ணக்குழப்பும்
த்தம்
அலசுவது - மதியூகி
மாற்றுக் கருத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காவிட்டால்
அரசுக்கு தோல்வியே மிஞ்சும்.,
167 பாராளுமன்ற ஆசனங்களுடன் இருக்கும் அரசில் சுமார் 25 உறுப்பினர்கள் அரசு கொண்டுவர எத்தனிக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களுக்கு
ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. அவ்வாறானதொரு சூழலில் அரசுக்கு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் முடிகின்றது.
கிடைக்காமல் போகும், அதுதவிர அரசின் இந்த நிலையிலேயே 13ஆவது திருத்தத்
தோல்விக்கு அரசின் பங்காளிகளே தில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு
காரணம் என்பது பெருத்த அவமானமா எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பில் அரசின்
கவும் அமையும்... பங்காளிகளாக இருப்பவர்கள் தத்தமது
இவ்வாறான பின்னணியிலேயே கருத்துக்களையும், அபிப்பிராயங்களை சுதந்
பாராளுமன்றத்துக்கு அரசு கொண்டுவர திரமாக முன்வைக்கலாம் என்று கூறினார்.
முயற்சித்த 13ஆவது திருத்தச்சட்டத்தின் அதைத் தொடர்ந்து வலுத்த வாதப்பிரதிவாதங்கள்
மீதான திருத்த அவசர சட்டமூலத்தை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே
அவசரமாக பாராளுமன்றத்துக்கு கொண்டு நடைபெற்றதைவிடவும், ஆளும் அரசின்
வருவதை தவிர்த்து கால தாமதத்தைப் பங்காளிகளுக்குள்ளேதான் விவாதப் போர்
பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளது. நடந்தது.
இந்தப் பின்வாங்கலானது மகிந்த அரசு இதை எதிர்பார்க்காத ஜனாதிபதி கடுமை
சந்தித்த பெரும் பின்னடைவாகவே யான தொனியில் அண்மையில் தெரிவித்திருந்த
அரசியல் அவதானிகள் வியாக்கியானம் கருத்து அரசின் பங்காளிகளிடையே மனக்
செய்கின்றனர்.
அசைக்க முடியாத அரசின் கட்டு
மானத்தை 13ஆவது திருத்தச் சட்டத்தில் 'தமிழ் மக்களை ஆயுதமுனையில்
திருத்தம் செய்வது என்ற விடயம் அசைத்து ஒடுக்கிவிட்டதாக கருதிக்கொண்டு,
விட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசின் முஸ்லிம் மக்களை நோக்கி தமது |
பங்காளிக் கட்சிகளுக்கு ஏற்பட்ட மனக் கைவரிசையை பேரினவாதம் காட்டத்
காயங்களை சரி செய்ய ஜனாதிபதி | தொடங்கியுள்ளது. மாகாணங்களுக்கு
முயற்சிப்பாரா? அல்லது பேரினவாதிகளின் பொலிஸ் அதிகாரம் இருக்கக்கூடாது
மந்திரத்தில் கட்டுண்டு விடுவாரா? என்பதே என்று கோஷமிடும் பேரினவாதம், தாமே
அரசின் எதிராளிகளுக்குரிய எதிர்பார்ப்பாகும் பொலிஸாராக சட்டத்தை கையில்
இதேவேளை அரசிலுள்ள அதிருப்தியாளர்
கள் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவை எடுத்துக்கொள்ள நேரிடும் என்று |
சந்தித்து மந்திர ஆலோசனைகளில் கர்ஜிக்கும் கெடுகாலமாக தற்போதைய
ஈடுபட்டுவருவதாகவும், ஏனையவர்கள் இலங்கைச் சூழல் தோற்றம்
அரசுக்குள்ளேயே வேண்டாவெறுப்புப் பெற்றுள்ளது.
பங்காளிகளாக நடந்துகொள்வதும் 'அசைக்க முடியாத அரசின் கட்டு
ஆரோக்கியமாக இருக்கப்போவதில்லை. மானத்தை 13ஆவது திருத்தச் சட்டத்தில்
- 13ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங் திருத்தம் செய்வது என்ற விடயம்
களைக் கொண்டுவர அரசு தீர்மானித்திருக் அசைத்துவிட்டுள்ளது. அது
கும் பாராளுமன்றக் குழுவில் மு.கா. 'மட்டுமல்லாமல் அரசின் பங்காளிக்
புறக்கணிக்கப்பட்டிருப்பதும், ஐ.தே.க., கட்சிகளுக்கு ஏற்பட்ட மனக்
த.தே.கூ போன்ற கட்சிகள் தமது பிரதி காயங்களை சரிசெய்ய ஜனாதிபதி
நிதிகளை நியமிக்கப் போவதில்லை முயற்சிப்பாரா? அல்லது பேரினவாதிகளின்
என்று முடிவாக அறிவித்துள்ளதும், கிழக்கு மந்திரத்தில் கட்டுண்டு விடுவாரா?
மாகாண சபையில் மு.கா. உறுப்பினர்கள் 'என்பதே அரசின் எதிராளிகளுக்குரிய
அரசுக்கு ஆதரவாக 13ஆவது திருத்தம் எதிர்பார்ப்பாகும்.
தொடர்பில் செயற்படப்போவதில்லை என்பதும் அவ்வாறான நிலையில் அரசுக்கு 13ஆவது திருத்தம் தொடர்பில் முதல்
தோல்வி கிழக்கு மாகாண சபையில் கசப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது.
காத்திருக்கிறது என்பதும் ஜனாதிபதி 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசில்
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இருப்பவர்கள் எத்தகைய தனிப்பட்ட கருத்
சந்திக்கப் போகும் முதல் தோல்வியாக துக்களைக் கொண்டிருந்தாலும் அரசாங்கத்
அமையலாம். தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு |
தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப செயற்படவேண்டும். அரசாங்கத்தின் தீர்
வெளிநாட்டுச் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன மானங்களை ஏற்றுக்கொள்ள ஹமறுத்தால்
என்றும், அதற்கு உள்நாட்டு அரசியல் தாராளமாக வெளியேறலாம் என்றும் அப்
கட்சிகள் சில துணைபோகின்றன என்றும் படிச் செல்லும் யாருடைய தயவும் தனக்குத்
கூறிவந்த அரசுக்குள்ளேயே அதற்கான தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதோ என்ற ஜனாதிபதியின் இந்த அறிவித்தல் அரசு .
அச்சம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. கொண்டுவர எத்தனிக்கும் 13ஆவது திருத்தச்
இலங்கையில் தலைதூக்கியுள்ள பேரினவாதம் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவரும்.
இன்னும் பல அதிர்ச்சிகளை நாட்டு முயற்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மக்களுக்கு பரிசளிக்கவுள்ளதாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
எண்ணத் தோன்றுகின்றது. நிறைவேற்ற அரசு எடுக்கும் முயற்சிக்கு வாரமலர்
முரசு

Page 8
|முகமூடியை மாற்றும் பா
இந்திய அ
'தொகுப்பு வேணுக்ருஷ்ணா
இந்திய நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி மோதல் தீவிர மடைந்துள்ளது. அக்கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அளவில் முன்னிலைப் படுத்த மூத்த தலைவர் அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவதால் இந்த பிளவு விரிவடைந்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக செயற்பட்டு வருபவர் எல். * கே.அத்வானி. முன்னாள் துணைப் பிரத மராக பதவி வகித்த இவர், கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில்
பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பா.ஜ.க. வால் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. பல கூட் டணிக் கட்சிகள், அரசை விட்டு வெளியேறி இருக்கின்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தி புகழ்பெற்றுள்ள நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாள ராக, வரும் லோக்சபா தேர்தலில் நிறுத்தவேண்டும் என்று பா.ஜ.க.வில்
குரல் எழுந்தது. இந்தக் குரல் நாளடைவில் வலுவடைந்தது. இதனால் பிரதமர் பதவிக்கான கனவில் இருந்த
அத்வானி கடும் அதிருப்தி அடைந்தி ருந்தார். இந்த அதிருப்தியின் உச்சக்கட் டமாக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுக்
கூட்டம், தேசிய செயற்குழுக் கூட்டம் ஆகியவற்றை அத்வானி மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும்கூட புறக் கணித்திருக்கின்றனர். இதனால் கடுப்பாகிப் போன மோடி ஆதரவாளர்கள் டெல்லியில் அத்வானியின் வீட்டுக்கு முன்பு திரண்டு கண்டனப் போராட்டத்தை நடத்தினர். இது பா.ஜ.க.வில் பிளவு | விரிவடைந்து வருவதை பகிரங்கப் படுத்தியும் இருக்கிறது.
பா.ஜ.க. வில் எல்.கே அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மா ஸ்வராஜ், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, உமாபாரதி, அனந்த்குமார், நிதின் கத்காரி ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். இதில் அத்வானி, ஜஸ்வந்த்சிங், உமாபாரதி ஆகியோர் கோவா கூட்டத்தைப் புறக் கணித்திருக்கின்றனர்.
நரேந்திர மோடி முகாமில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஸ்மிர்த்த இரானி, அமீத்ஷா ஆகியோர் இருக்கின்றனர். இப்படி அத்வானி ஆதரவாளர்களின்
அதிருப்தி தொடரும் நிலையில் மோடியை லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக ராஜ்நாத்சிங் கோவாவிலேயே அறிவிப்பாரா? அப்படி அறிவித்தால் அத்வானி அணி என்ன செய்யும்? அத்வானி அணியின் எதிர்ப்புக்கு பணிந்து மோடியை முன்னிறுத்துவதை
ஒத்திப் போடுவாரா ராஜ்நாத் சிங்? எனத் தொக்கி நின்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
பி.ஜே.பி தேர்தல் பிரசாரக் குழு
தலைவரானார் மோடி 2014இல் நடைபெற உள்ள தேர்தலுக்கு பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கோவா செயற்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார்.
கோவாவில் உள்ள பானாஜியில் சில வாரங் களுக்கு முன்பு பி.ஜே.பி. தேசிய செயற்குழு
கூடியது. மூன்று நாள் நடந்த இந்த கூட்டத் தில் மூத்த தலைவர் அத்வானி, ஜஸ்வந்த் சிங், உமாபாரதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் இரண்டு தினங்களும் எந்தவொரு முக்கிய முடியும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 3 ஆவது நாளாக நடந்த கூட்டத்தில், குஜராத் முதல்வர் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அத்வானியின் எதிர்ப்பை மீறி மோடி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மோடியை நியமனம் செய்ததற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
பிரசாரக் குழுவின் தலைவரானதை யடுத்து நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் இவரது தலைமையில் கீழ் ஐந்து மூத்த நிர்வாகிகள் செயற்படுவர் எனவும் தெரிவித்தார் ராஜ்நாத்சிங் மேலும் நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தலைமையேற்று பி.ஜே.பி.யை வெற்றிப் பாதைக்கு மோடி அழைத்துச் செல்வார் என்றும் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்வு செய் யப்பட்டுள்ள நரேந்திர மோடி தனது டுவிட்டரில், தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அத்வானி தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்ததாகவும், நாளை டில்லி சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், யஸ்வந்த் சின்கா, மத்திய பிர தேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன்
ஆகாேனி, இ வருகின் கத்காரி பாரதித்
வாரம்
08
தினமு

ரசியல் !
வேண்டும். இலட்சியங்களை கனவாக கொண்ட மோடிக்கு அது பெரும் கஷ்ட மாக
இல்லை. ஆனால், பரீட்சையில் மார்க்தான் எங்கு ஒருவருக்கு வேலை
அவரிடம் வசப்படாமல் இருந்தது. 1960ஆம் 'இருக்கிறதோ, அங்கு
ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் வெட்டிப்பேச்சுகள் இருக்
போர் நடந்தது. அந்த 10 வயதிலேயே அவர்
ரயில் நிலையத்தில் இராணுவ வீரர்களுக்கு காது என்பது சீன பழமொழி.
உதவும் தன்னார்வு தொண்டு பணியை அதைத்தான் என்னுடைய
செய்தார். 1967இல் குஜராத்தை வெள்ளம் 'பனியாக கொண்டுள்ளேன்
பாதித்தபோதும் இரவு, பகல் பாராமல் என்று மோடி அடிக்கடி கூறுவது
மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். வழக்கம். இதன் எதிரொலியாக
இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது, தன்னுடைய மாநிலத்தில்
அவர் இணைந்திருந்த அகில பாரதிய
வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான். கஷ்டப் ! தொழில் வளர்ச்சிக்கு தேவை
பட்டு பள்ளிப்படிப்பை முடித்த மோடி, குடும்பத் யான அனைத்து நடவடிக்
தினரிடம் கெஞ்சிக்கூத்தாடி கல்லூரியில் சேர 'கைகளையும் அவர் எடுத்தார்.
அனுமதி வாங்கினார்.” 'மேற்குவங்க மாநிலத்தில்
“கல்லூரியில் அவர் எடுத்துக்கொண்ட இருந்து டாடா கார் தயாரிப்பு
படிப்பு எம்.ஏ. அரசியல், சிறுவயதில் இருந்தே நிறுவனம் துரத்தியடிக் .
மோடியிடம் ஒரு பிடிவாத குணம், எதையும், 'கப்பட்டபோது, பலகோடி வரிச்
எதிலும் போராடி பார்த்துவிடுவது என்பது . 'சலுகைகளையும், ஏராளமான
தான். எல்லோரும் ஒரு விஷயத்தை சாதாரண நிலங்களையும் அளித்து, அதை
கோணத்தில் பார்த்தால் மோடி மட்டும்
மாறுபட்ட கோணத்தில் இருந்து அதை தன்னுடைய மாநிலத்துக்கு
பார்த்தார். அந்த கலை, இன்றைய கடினமான 'மோடி கொண்டுவந்தார். மோடி
அரசியல் சூழ்நிலையிலும் அவருக்கு 'யின் இராஜதந்திரம் அங்குதான்
வெற்றியை தேடித் தந்துக்கொண்டிருக்கிறது 'வேலை செய்தது, சோளப்
என்றால், அது மிகையாகாது. கல்லூரி பொரியை கொடுத்து, திமிங்
படிப்பில் முதுகலை அரசியல் பாடம் 'கலத்தை அவர் பிடித்தது
படித்த மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும்
இணைந்து பணியாற்றினார். அவரது இப்போதுதான் எல்லா மாநிலங்
அபார உழைப்பு, போராட்ட குணம், எதி 'களுக்கும் புரியவருகிறது.
லும் பின்வாங்காத தன்மை ஆகியவற்றை பார்த்து பிரசாரகர் பதவியை கொடுத்து | அழகு பார்த்தது அந்த அமைப்பு. நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, தலைமறைவு வாழ்க்கையில் அதை எதிர்த்து
போராடினார் மோடி 1987இல் முதல் முறையாக அரசியல் நீரோட்டத்தில் அவர் இணைகிறார். பா.ஜ.வில் இணைந்த மோடி, குஜராத் மாநிலம் முழுவதும் அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரது அபாரமான நடவடிக்கை களை பார்த்து வியந்த தலைமை, அடுத்த ஒரு ஆண்டிலேயே அவரை கட்சியின்
மாநில செயலாளராக ஆக்கியது. 1995இல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்
குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியின் சிங் மற்றும் பல்வேறு மாற்றுக் கட்சி தலை
வியூகத்தினால், பா.ஜ செல்வாக்கு பெற்றது. வர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
“1987, 1995 இடைப்பட்ட காலத்தில் மோடி அத்வானி, மோடி மோதல்
மிகப்பெரிய இராஜதந்திரி என்பதை பா.ஜ. பின்னணி என்ன?
மட்டுமின்றி குஜராத்தும் புரிந்துகொண்டது. | போராளியின் மறுபெயர் யாரென்று
அத்வானியின் ரத யாத்திரை வெற்றிகரமாக சொன்னால், உடனடியாக நரேந்திர மோடியை
நடத்தி தந்தது மோடிதான். ரத யாத்திரையில்
கிடைத்த செல்வாக்கால், 1998இல் பா.ஜ உதாரணம் காட்டலாம். அந்தளவுக்கு சிறு
மத்தியில் ஆட்சியை பிடித்தது. மோடியை வயதில் இருந்தே, எந்த ஒரு கடினமான விஷயத்தையும்கூட, நாம் தோற்று விடு
நன்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்த வோம் என்று எண்ணிவிடாமல் தொடர்ந்து
பா.ஜ தலைமை அவருக்கு கட்சியின் தேசிய போராட்டக் குணத்துடன் அதனுடன் மோதி
செயலாளர் பதவியை அளித்தது. மேலும்,
5 மாநிலங்களின் கட்சிப் பொறுப்பையும் வெற்றிகண்டு வருபவர் குஜராத் முதல
அவரிடம் அளித்தது. அந்த இளம் வயதில் மைச்சர் நரேந்திர மோடி என்று அவர்
மோடியை தவிர வேறு யாருக்கும் சார்பு ஊடகங்கள் கூறும்.
இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பா.ஜ - பா.ஜ.வின் தாய் அமைப்பான
தரவில்லை. இந்த சமயத்தில்தான் குஜராத் ஆர்.எஸ்.எஸ்.சில் பாலபாடம் கற்று இன்று
சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மற்ற பா.ஜ.வில் பிரசாரக்குழு தலைவர் என்ற
மாநிலங்களையே கண்ணை ஒத்திக்கொண்டு உயரிய பொறுப்புக்கு வந்துள்ளார். அடுத்தது,
பார்த்த மோடி, சொந்த மாநிலத்தை எப்படி இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான
பார்த்துக்கொள்வார்? குஜராத்தில் எந்தெந்த பிரதமர் பதவியில் அவரை அமரவைத்து
வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிவாகை அழகு பார்க்கவேண்டும் என்று பா.ஜ., முடிவு
கிடைக்கும் என்பதை ஆராய்ந்து சரியான செய்துள்ளது. எப்போதுமே போராளிகளின்
வேட்பாளர்களை தேர்வுசெய்து தேர்தல் வாழ்க்கையை சற்றுப் பின்னோக்கி
களத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் பார்த்தால், அது நெஞ்சை பிழிவதாகத்தான்
எதிர்பார்த்தபடி, குஜராத்தில் பா.ஜ ஆட்சியை இருக்கும் என்பார்கள். அது மோடியின்
பிடித்தது. தன்னுடைய குரு என்று மோடியால் வாழ்க்கையிலும் சில அத்தியாயங்களாக
கூறப்பட்டு வந்த கேசுபாய் படேல் முதல் பதிந்து கிடக்கின்றன என்று அவர் சார்பு
வராக பொறுப்பேற்றார். அவரது போதாத இந்திய ஊடகங்கள் கூறும். மேலும்
காலம் போலும். குஜராத்தை மிகப்பெரிய அவ்விடயங்களை எமது வாசகர்கள்
பூகம்பம் புரட்டிப்போட்டது. நிவாரணப் பணி - நோக்கலாம்.
களை முதல்வர் பதவியில் இருந்த கேசுபாய் “அந்த பிஞ்சு செடியில் இடப்பட்ட
படேல் சரியாக முடுக்கிவிடவில்லை என்று இன்னல்கள் என்னும் உரத்தை தன்னுள்
பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. வாங்கி, இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து
மேலும், கேசுபாய் படேல் திறமையாக | பலருக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறார்
செயற்படாத முதல்வர் என்றும் புகார்கள் மோடி என்கின்றன அவை. 1950ஆம்
கூறப்பட்டன. கட்சியின் செல்வாக்கு சரிவதை ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத்தின் வத்
பார்த்த பா.ஜ. தலைமை கேசுபாய்க்கு பதில் நகரில், தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி
யாரை அந்த பொறுப்புக்கு நியமிக்கலாம் - ஹீராபென் என்ற விவசாய தம்பதியின்
என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. முதலும் 3ஆவது மகனாக பிறந்தவர் மோடி.”
கடைசியுமாக அந்த வாய்ப்பில் இருந்த ஒரே “குடும்பத்தில் கடுமையான வறுமை
நபர் மோடிதான். ஆனால், இளம் வயது, நிலவியதால், அவரது மூத்த சகோதரர்
அனுபவமின்மை என்று பல காரணங்களை டீக்கடை ஒன்றை போட்டார். அதில் மோடி
சில வயது முதிர்ந்த தலைவர்கள் மோடிக்கு யும் அவரது சகோதரர்களும் வேலை
எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூறினர். பார்த்தனர். டீ கிளாஸ்களை கழுவி சுத்தமாக வைப்பது மோடியின் பணி
துணை முதல்வராக்கலாம் களில் ஒன்று. எந்த பணி என்றாலும்
என்றார் அத்வானி என்ன, செய்யும் நுணுக்கத்தில்தான் ஒரு
திறமை அற்றவர் அவரை துணை முதல் வரின் திறன் வெளிப்படும். அதேபோல்,
வராக்கலாம் என்று அத்வானி அப்போது டீ கிளாஸ்களை மிக சுத்தமாக கழுவி
வெளிப்படையாக கூறினார். பொறுப்பை துடைத்து வைத்துவிடுவார் மோடி, இந்தக்
கொடுத்தால், முழுமையாகக் கொடுங்கள். கடையில் வேலை பார்த்துக்கொண்டே
அதில் தோல்வியுற்றால் பின்னர் பேசுங்கள் அவர் பள்ளிப்படிப்பையும் முடித்தார்.
என்று மோடி தடாலடியாக ஒரு போடுபோட் பள்ளி நேரத்தை தவிர பெரும்பாலான
டார். அனுபவமிக்க தலைவர்கள் மோடியின் நேரத்தில் கடையில்தான் இருக்கவேண்டும்,
கருத்தில் இருந்த உண்மைக்கு சலாம் போட் இரவு 11 மணிக்கு பின்னர் கொஞ்ச நேரம்
டனர். அவரை முதல்வராக ஆக்கியது படிப்பதற்கு நேரம் கிடைக்கும். இந்த
பா.ஜ, ஆனால், ஒரு ஆண்டிலேயே நேரத்தில்தான் அவர் படித்துக்கொள்ள
பா.ஜ. ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.
லர்)
அரசு
ஜூலை 04 - Iடி,2013)

Page 9
திருடிய மொபை திருப்பிப் பெற.
GOOՆ)
குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணு செயற்பாட்டினை மேற்கொண்டு தெ பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து ഞഖdബb,
/
உங்கள் மொபைல் போன் திருட்டுப் போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை
(ר
மொபைல் போனில் *#06 என டைப் செய்து டயல் செய்திட இப்போது 15 இலக்க எண் உங்க கிடைக்கும். இதுதான் உங்கள் ெ போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEIInt tional Mobile Equipment Identity) அழைப்பார்கள் இனி, உங்கள் ெ தொலைந்துபோனால், காவல்துறை ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவ அனுப்பவேண்டிய முகவரி copடுws இதில் கீழ்க்கானும் தகவல்களைத் வேண்டும்.
பெயர், முகவரி, போன் ெ தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி டயல் செய்த எண், தொடர்புக்கு 4 மின்னஞ்சல் முகவரி, தொலைந்த மற்றும் மொபைல் போனின் அடையாள காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
ഉ_flങ്കബ്രഞLu cഥഞLൺ (Liഞങ്ങ്
பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப் படுத்தி வருகின்றது. இதேவேளை பேஸ்புக் தளத்தினை அடிப்படை யாகக் கொண்ட பல்வேறு அப்பிளிக்கேஷன்களை ഞെL ിന്റെ ിത്ര வனங்களும் உருவாக்கி ഠിഖണിuി' (ഖമ്പ്രദിബ്നങ്ങ. இதன் அடிப்படையில் Chit Chat оторно புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
ரட்டை அடிக்க புதியமென்பொருள்
-
கனடா விஞ்ஞா ஜெர்மன் விஞ்ஞானி இணைந்து உலகின் முதல் 3D செயற்ை ('PബL ബി. இதனை புரிந்துள்ள Montrea Neurologic Institute at McGift Versity in Montrea. Dr. Alan Evans என்ற இருவருடன் இணைந் வடிவில் அமைத்துள் முளையைவிட 2500 ஜவத்துக்கொள்ளும் இறந்த பெண்மணி
9 bill D4-D, DE
 
 
 

H
மாத்திரை வடிவில் கடவுச்சொற்கள் nLnet இன்றைய இலத்திரனியல் உலகில் பல்வேறு தேவைகளுக்கு நாம் 5J கடவுச்சொற்களைப் (password) பயன்படுத்த வேண்டியுள்ளது. கடவுச் LDIL 6) சொற்களை நினைவு வைத்திருப்பதனைப் போன்றே, நூதன கடவுச்சொல்
திருடர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் சவால்களும் நமக்குக் a காணப்படுகின்றது
இந்த சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் மோட்டரோலா நிறுவனம் புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்துள்ளது. கடவுச் ரநெட் சொல்லை நாம் மாத்திரையாக விழுங்க முடியும், இந்த மாத்திரைக்கு
மின்சார சக்தி அவசியமில்லை. எமது வயிற்றின் அமிலங்களின் மூலம் மாத்திரைக்கு தேவையான இயங்குசக்தி கிடைக்கின்றது. ற்றவர் l-ഖുബ தட்டச்சு Թոնական விழுங்கிய மாத்திரையை
இலத்திரனியல் சாதனங்கள் அடையாளம் கண்டு செயற்படக் கூடிய றை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், உடலில் இலத்திரனியல் டிஜிட்டல் பச்சை ஒன்றை குத்துவதன் - - - - மூலமும் கடவுச்சொல்லினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு
வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு முறைமைக.ை ளயும் வெற்றிகரமாக அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மோட்டரோலா
Kuqlesia GPUD6%D6T
" பொருத்திக்
| 67,95T6াগেTGOrtho
என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் | ირე ஞானி ஜெர்ம்ன் ရှီကြီး””ါ” து செயற்கை முளை ஒன்றை 3D ர இந்த முனை சாதாரண மனித இந்த செயற்கை
)740 முளையில் ܠܐ 鷺 அதிக நினைவுத்திறனை சிறிய துண்டுகள் உள்ளது. ஒவ்வொ
தியுடையது 3 வயது உடைய துண்டும் மனிதனின் முடிவிை ó முளையில் இருந்து உருவாக்க பாதியளவு பருமன் உடையது.
53 GOTIUpes 15Tofig1p
ab-10/=
மட்டுமே h அறிய விரும்பும் () ஸ் ஒனைத்8ேக்கும்
+ உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் + உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
- கனதிமிக்க கட்டுரைகள் + தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
- சினிமா
* நாள் ராசி பலன்
- வேலைவாய்ப்புத் தகவல்கள் * மருத்துவக் குறிப்புகள் -- பத்திகள் - "பரமர் சங்கமம்", "பதிவிறக்கப் பெட்டகம்"

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றது.
வரம் ஒரு திருக்குறள்
குறிப்பறிதல்
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் 6ܦܗ
காயினும் தான்முந் துறும் ஒருவன்விருப்பம் கொண்டாலும் "நீ வேதம் படித் קון
հաջ050-ա:Ամեն մնան Գերշեջ
விக்கும் அம்முகத்தைவிட
ஒரு கற்றறிந்த பண்டிதர் அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர் படிப்பறி வில் தவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.
ஒரு நாள் அவர் ஒரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
பரிசல் ஒட்டுபவன் ஒரு பரம ஏழை பார்ப்பதற்கு மிகச் சாதாரண மாயி ருந்தான் அவன் தவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது
பண்டிதருக்கு அவனைவிட்டால் வேறு வழி தெரியாததால் "அக்கரை யில் உள்ள ஊரில் விட்டு விடப்பா" என்று சொல்லிப் பரிசலில் ஏறிக் கொண்டார்.
பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரி சல் ஒட்டுபவன்
மெளனமாக பரி சலை செலுத்திக் கொண்டிருந்தான்
பண்டிதருக்குச் கம்மாயிருக்க முடி யவில்லை பரிசல் காரனைப் பார்த்து
T என்று கேட்டார்.
"அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசலகாரன்
அறிவுமிக்கது உண்டோ
குறள்:707
திருப்பிக் கேட்டான் வேதம் படிக்
விதிமுறைகள்
கிடைக்கும்.
உங்களின் நண்பர்களையோ உறவினர் எடுத்துக்காட்டு
களையோ ஏதாவது (99தவிர ஒரு எண்ணையாவது மனதில் நினைத்துக்
கொள்ளச் சொல்லுங்கள். பின்பு கிழே '. கொடுக்கப்பட்ட விதிகளை மனதிலேயே 650 அதனுடன்
பின்பற்ற சொல்லுங்கள் கடைசியில் கிடைக்கும் விடையை மட்டும் சொல்லச் சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங் களை நீக்கிவிட்டால் கிடைக்கும் என்தான் மனதில் நினைத்த எண் ஆகும்
சிந்து வர்ணத்திற்கு 20112, 200Һ10000000000
1. மனதில் நினைத்த எண்ணினை இருமடங்கு ஆக்குக 2, 4 ஐ கூட்டுக. 0, 5 ஆல் பெருக்குக. 4, 12 dail 05, 5. 10 ஆல் பெருக்குக. 5. 320 ஐ கழிக்க
கிடைக்கும் விடையை சொல்லச் சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை நீக்கிவிட்டால் மனதில் நினைத்த எண்
மனதில் நினைத்த எண் 63 எனில் அதை இரு மடங்காக்கினால் கிடைப்பது 120
4 ஐ கூட்டினால் கிடைப்பது
5 ஆல் பெருக்க கிடைப்பது
12 ஐ கூட்ட கிடைப்பது 662 அதை 10 ஆல் பெருக்கினால் கிடைப்பது 6620 அதிலிருந்து 320 ஐ கழித்தால் கிடைப்பது 6300 ஆகும். இதில் உள்ள பூச்சியங்களை நீக்க கிடைப்பது 63 இதுதான் மனதில் நினைத்த எண். ノ
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 6.07.2013
ഖirecorb 5.ം Surr_ഗു ഭ@ാം-53) :5-Glu, Geա:167,
தினமுரசு வாரமலர் யாழ்ப்பாணம்
வர்னம் திட்டும் போட்டி இல: இ9)
தா.அஜந்தா, களுவாஞ்சிக்குழ பரிசுக்குரியவர் 29)
01. சிறலுக்ஷன், கடற்கரை வீதி, மன்னர். )الهة( 02. எஸ்.அம்ருதா, பிரதான விதி, புத்தளம். 臀 03. தா.சாருஜன், கொக்குவில் தெற்கு, கொக்குவில். \G 04. மு.சங்கவி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம். 05. பொ.தமிழ்ச்செல்வி, முள்ளியவளை, முல்லைத்தீவு. 醫 07. சாதனுஜா, பரந்தண், கிளிநொச்சி. A 08. சோதக்ஷிகா, பருத்தித்துறை வீதி, நல்லூர்,
.¬i 1
O
மழையே! மன மண்ணில் இற கண்ணிர்த் துவ കഗ്രഞങ്ങ| IDഞ!
வயல்கள் எல் வா வா என்று ΦI 6.000) 6η). Ο Ο.Φ. கனமழை பெய
அம்மா, அப்பா அங்கும் இங்கு எத்தனை தொ
எழுந்துநீ ஓடிவு
மேகத்தைக் க மின்னலை இ6 இடிதனை அடி ஆல்போல் ம6
அனலாய்ப் பற அத்தனை உய அம்மா தாயே ஆலங்கட்டி ம
-
அஜந்த ஆங்கிலேய அடர்ந்த மரங்
மகாராஷ் அமைந்துள்ள6 உள்ளன. இை இரண்டா அணிகலன்கள் களிலும் சிற்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா" என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.
பின்னரும் கம்மாயிருக்காமல் "சரி உனக்கு கீதை தெரியுமா?" என்றார் பரிசல் காரன் விழித்தான்.
"என்னப்பா உன் வாழ்க்கை கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்" என்று மறுபடியும் பரிகசித்தார். இன்னும் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது உனக்கு "இராமாயணம் மகா பாரதம் கதையாவது தெரியுமா?" என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார். அவன் பொறுமையாக "சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஒட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க" என்று பதில்
Js
"இப்படிப் படிப்பறிவே இல்லாமல்
ழயே மாமழையே! ங்கி வா மழையே! ரிகளைக் காண்மழையே!
நீ தாமழையே!
லாம் வாய் பிளந்து னை அழைக்கிறது களைக் கொட்டியுனைக்
ப் பெய் என்கிறது
நீரின்றி
ம் அலைவது பார் ബ உன்னாலே
பா முன்னாலே!
ாற்றே ஒன்றாக்கு ĐLuÎleo a_6,_ffẩ.
த்து முரசாக்கு ழையினை விழுதாக்கு
க்கும் வெயிலிடை பிர்களும் வேகிறதே!
மனமிரங்கு ழை வழங்கு
霧
இருக்கிறாயே நீ வாழ்ந்து"என்ன பயன்” என்று அவனை இகழ்ந்தார். இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டி ருந்தது ஆற்றின் வேகத்தில் பரிசல் திடீரென தத்தளிக்க ஆரம்பித்தது.
பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து "சாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்ட்ான் பண்டிதர் தெரியாதே ஏனப்பா?" என்று கேட்டார்.
பரிசல்காரன் "ஏன் சாமி இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே பரிசல் தாங்காது நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத் தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்
-
ராவில் வகோரா நதியை
ங்களிலும் காணலாம்
ΕΣΣ ༽
என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குகைக்கோயில்கள்தான் ஜோன் ஸ்மித் என்ற அதிகாரி, 1819 இல் தனது தோழர்களுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது களுக்குப் பின்னால் ஒழிந்திருந்த 30 குகைக் கோயில்களைக் கண்டுபிடித்தார்.
ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள குன்றுகளில் இந்தக் ன புத்தரின் பெருமையைப் பேசும் சிற்பங்களும் வண்ணச் சித்திரங்களும் உள்ளே வ பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கும் பிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கலாசாரம், கலைத்திறமை, புழக்கத்திலிருந்த
உடை அலங்காரங்கள், இசைக்கருவிகள் எல்லாவற்றையும் இக்குகை ஓவியங்
مصر
TOTDAT
शणाता n4 - in Eng)

Page 11
எல்லோருக்கும். அவள் UYURIssiy5 6asreaD6T65ITrfi, UG பயங்கரக் கொலைகார் என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும்
by Bazılueঠানো উঠে
SAMUEENMEE, GJITGEGEE வேண்டுகோளுக்கினங் மீண்டும் புரட்டப்படுகின்றன:
பூலானை சமாதானப்படுத்த வந்த கன்ஷியாம், பூலான் குழு வினரை பொலிஸார் சுற்றிவளைத் திருப்பதையும், சரணடையுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருப்பதையும் கண்டுவிட் L ITGI.
அந்தக் காட்டுப் பகுதியின் சூட் சுமங்கள் அத்தனையும் கன்ஷியா முக்கு அத்துப்படி
அதனால் பொலிஸாரின் சுற்றி ബILILId(U, -66||10|19, LI609,
யைக் கண்டுபிடித்து புகுந்துவிட்டான்
பூலான குழுவினரைத் தேடத் தொடங்கினான். இந்த நேரத்தில் தன்னைக் கண்டால் இவன்தான் பொலிஸாரைக் கூட்டி வந்து விட் டான், துரோகி என்று பூலான் தன் னைச் சுட்டுக் கொல்லலாம் என்பதை யும் கன்ஷியாம் யோசிக்கத் தவற ബീബ.
ஆனாலும் இக்கட்டான இந்த நேரத்தில் பூலானையும், அவள் குழுவினரையும் காப்பாற்றுவது தான் நியாயம் என்று நினைத்து, தன் உயிரைப் பற்றியும் கவலைப் படாமல் சென்றான் கன்ஷியாம்.
பூலான் தேவிமான்சிங்கிடம் சர னடையலாமா, அல்லது வீரமாக சண்டையிட்டு இரண்டில் ஒன்று பார்க்கலாமா? என்றாள்.
சண்டைபோடுவோம். தப்பிர் செல்லவும் வழிபார்ப்போம் என்றான் மான்சிங் அப்போதுதான் கன்ஷியாம் தன்கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி அங்கு தோன் றினான்.
அவனைக் கண்டதும் பூலான் சிற்றமடைந்தாள். தன் துப்பாக் கியை அவன் மார்பை நோக்கி குறிவைத்தும் விட்டாள்.
மான்சிங் மட்டும் குறுக்கிட்டு தடுக்காவிட்டால், கன்ஷியாமின் கதை அன்றோடு முடிந்திருக்கும்.
வேண்டாம், ஏன் வந்திருக்கி றான் என்று விசாரிப்போம்" என்றான்
DTT fit.
சரணடையும் பொலிஸார் விடுக்
கும் அறிவிப்பு காட்டுக்குள் நாலா புற
மும்எதிரொலித்துக்கொண்டிருந்தது. மான்சிங்குக்கு கன்ஷியாமில்
14 - II
DE
நம்பிக்கை இருந்தது சொன்ன சொல்தவறா pഖങി ബന്ദ്ര ട്രഖഞങ്ങ് പ്രjിLയെ சொல்லிக் கேட்டிருக்கிறான்.
“எதற்காக இந்த நேரத்தில் இங்கே? என்று கேட்டான்.
கன்ஷியாம் தான் பூலான் காண வந்த நோக்கத்தைக் கூறினான். "என்னில் சந்தேகப்படுவீர்களோ என்று நினைத்து விளக்கம் தரவந்தேன். நடந்த சம்பவத் திற்கு பொலிஸ் அதிகாரி சதுர்வேதி பொறுப்பல்ல என்பதையும் அறிந்தேன். நான்கூட முதலில் அவரைச் சந்தேகித் தேன். ஆனால் பூலான்தேவி சதுர்வேதி யிடம் சரணடைவதை உத்தரப் பிரதேச பொலிஸார் விரும்பவில்லை. அதனால் தான் சரணடைய முன்னர் கொல்லத் திட்டமிட்டனர். நல்ல வேளை தப்பித்து வந்தீர்கள்
பூலான் அவனைச் சந்தேகம் மாறாத பார்வையால் வருடிக்கொண்டே "அப்ப டியானால் இப்போது சுற்றி வளைத்தி ருப்பது? என்று கேள்வியை எறிந்தாள்.
"உத்தரப்பிரதேச பொலிஸார்தான் உன்னை எப்படி நம்புவது?"நிரூபிக்கப் போகிறேன்!” “எப்படி?
"இந்தக் காட்டுக்குள் இருந்து பொலி ஸாரின் பிடியில் இருந்து உங்களை தப்ப வைத்துக் காட்டுகிறேன்" என்றான்.
பூலான் குழுவில் எத்தனைபேர் இருக் கிறார்கள் என்பதும், எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதும் சரியாகத் தெரியாமையால், மிக நிதானமாகவே பொலிஸார் தேடிக் கொண்டும்,
அவ்வப்போது ஒலி பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தபடியும் இருந்தனர். அதனால் பூலான் குழு வினரை கன்ஷியாமினால் சுலபமாகத் தப்ப வைக்க முடிந்தது.
குறுக்குப் பாதைகள் வழியாக பூலான் குழுவினரை அழைத்துச் சென்றான் கன்வழியாம்.
பூலான் அவனை நம்பவில்லை. மான் சிங்தான்நம்பலாம் என்று கண்காளால் ഞ9ഞa. To gഞ16ി.
முட்பதர்கள், சகதிகள் கடந்து ஓட்டமும் நடையுமாக அவர்கள் செல்ல வேண்டியிருந்தது.
காட்டுக்குள் பொலிஸார் துப்பாக்கி கள் வேட்டுக்களைத் துப்பும் ஓசை
கேட்டுக்கொண்டிருந்தது.
"அங்கேதான் எங்கோ பதுங்கி இருக் கின்றோம் என்று நினைத்து கட்டுக் கொண் டிருக்கிறார்கள்" என்று மான்சிங் கூறிச் சிரித்தான்.
அன்று இரவுக்கு வேறு காட்டுப் பகுதிக்குள் அவர்கள் புகுந்துவிட்டனர். பூலானுக்கு ஒரே அசதியாக இருந்தது. சதுர்வேதியைப் பற்றி கன்ஷியாம் நல்ல விதமாக எடுத்துக் கூறினான்.
எதனையும் கிரகிக்கும் நிலையில் பூலான் இருக்கவில்லை அவள் உடலும், மனமும் சோர்ந்திருந்தன.
Εo). Τα, திருக்க ே ബ (Bill (Bau, கண்வழி ഞങ്കuിങ്, [ ഉ ബിഞ്ഞu LIGOGia LDT Ц6uп6ії.
மான்சி
9,60,61, 9ള கிராமத்தில்
Lബഉ) சென்ற பே கத்தில் இ ΓΠΕΙΑ வரைத் தெ Lങ്ങിങ്ങ്
46 UTØ) LIւլգԱ5/55: so LGA, TG அதனால் விட்டது.
ജൂഖഖി மின் பன்ைன இடம் என்று DIT 631ff).
அங்கு பரசுராமுக் சதுர்வேதிய
திருப்Uாங்கள் நிை பூலனின் வாழ்க்கை 6
சதுர்வேதி ஒப்புக்கொ பரசுரா வேதியை (3LD TA' LITI | வந்தான்
பூலான் மேலே கறு 60)ollo). II 2)
தான் பூலா
நேரில் பார் சிறையில் JL JLJLLL LIL பார்த்திருச்
னுக்கும் இ இருந்தது.
பூலானி ജൂഖണ LIT
a,b)(pubg.
Το 160ΠΕσοι Ο ഞണ് (891; என்றாள்.
வேறுய LIGJ LDiflu I
என்பதால் : ഉ_Lബ pl
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை முடிக்கொண்டு படுத் = ண்டும் தனிமையில் E I QI D[] மறயும் யோசித்து எடை - >- டும் போலத்தோன்றியது. பாம் விடைபெற்றுச் செல் سکیم ܨ ܣ = 716 محمد ன்றி கன்ஷியாம். உன் மறக்கமாட்டேன் என்று
குரலில் கூறினாள் வாசக நெஞ்சங்களே! S S உங்கள் சிந்தனைக்குத் தினி போடும்
தம ஆட்களில் வினாக்கள் அடங்கிய இப்போட்டியிலே ஆர்வமுடன் ||LCILI அருகில் இருந்த பங்குகொண்டு பரிசுகளையும்
இருந்து உணவு தரு பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
க்கு உணவு கொடுக்கச் து, அவள் ஆழ்ந்த உறக் தந்தாள்.
பரசுராம் என்னும் ஒரு ரிந்திருந்தது. அவர் ஒரு
бuпвеѣЛabбfilбб вѣouoоиффlфceъ---
сурдел ашпаа. Масеflect 9 (flapшошпеот வேண்டுகோளுக்கு அமைவாக, இந்த வாரம் தொடக்கம் (முரசு 102 - குனபோ - 525) குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூபா 1000/- ஆக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சியான
டத்திவந்தார். 'ബിഞ്ഞu 6ിuബിഭീ8pmb க்கு கடும் காய்ச்சல் ஏற் J, 9 ԱյB1515 Զ 60016ւ Y ள மறுத்து வந்தாள். / உடலும் பலவீனமாகி
1 2 6. றான நிலையில் பரசுரானதான் பாதுகாப்பான
முடிவு செய்தான் 12
பான பின்னர்தான் த பொலிஸ் அதிகாரி 18 புடன் பரிச்சயம் இருப்பது
தியைப் பற்றிபரகராமும் 24 ாகத்தான் கூறினார். ഞ്ഞ ബിസെങ്ക]' பலாம் என்றார். 30 சற்றுத் தேறியதும்,
யை தனியாகச் சந்திக்க Gol TGT.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 6.07.200க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப்போட்டிலே - 50
дларла апдпрат. - தஇெல-169 யாழ்ப்பானம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவேர்ல் முதல் அதிர்ஷ்டசாலிக்கு ஒப பரிண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்
மின் ஆள் ஒருவன் சதுர் மட்டும் தனியாக ஒரு க்கெழுத்துப் போட்டி சைக்கிளில் அழைத்து 2G sists
தன் காக்கி உடைக்கு A'lanum’ 莎 LILI EELDLIJ6ńLI (BLITT 8 12 |ணிந்திருந்தாள். அன்று த் தி" தி afia O. Stee னை முதன் முறையாக తిరిం &gy த்தார் சதுர்வேதி, பூலான் தி b L 5 u a இருந்த காலத்தில் எடுக் 19 20 dio नाः O7. oaoa. டத்தை மட்டும் சதுர்வேதி g as கின்றார். u鹉 ம் uri ی"" I சோகி, ம் நேரில் பார்க்கும் LLENDIT 31 3. |KO தோன்று. டையே பாரிய வித்தியாசம் 9I I LD தி டு ச 23. வட்டமாய் ஒடல் ன் தோற்றமும், தன்னை அல்லது கிரகச் சுற்று த்த பார்வையில் இருந்த - 25. மருத்துவக் குண
ബ (рећет шпеопћ. ु O2 ele (திரும்பியுள்ளது) മs'& ഞെi് ഖാണ്ഡൺ 28, 9 ീgb elecാg 4 ,03 ר"ה - " .
(குழம்பியுள்ளது)
உறுதி (கும்ம்பியுள்ளது) | 06-2015ජිර්‍ර් ජැකෝෆ්ugèර් ෆිලසීඝ්‍ර, ෂ-ඛum-2-
| опалцеог, 9. шћаш опеотала ерде.
34. தண்ணீரிலுள்ள
வேதியைகவந்தது அவரை சமீபித்து கூறினாள் பின்னர் "உங் ങ്ങuി_t) (Litanങ്'
ராவது சோதனையிட் தையாக இருக்காது ானே நேரடியாக அவர் விச் சோதனையிட்டாள்.
இதனை ஊக்குவிக்கும்வகையில் ിന്ദ്രഥിക്കുഭാൺ ஆசக்கிப்பதை 6666ം ജൂ8ണിജി
Lumraúliug5Mbegu lugfélesOrtes
23.தேவதாரு மரம் (திரும்பியுள்ளது) LurralăšasĒLUGSb
26,C,Eീതn 0pedium,
20ыorлесота மந்திரம் (திரும்பியுள்ளது)
bahifhorn, Bei6Iriburutu ongbirbeibo, Benintsumith,
---
(SL 6Լրի5 |O SEի 6:
01. Darautanulosaur, Gaisara Dilbud 02 பிகஜேந்தினி ஈச்சமோட்டைவீதியார்ப்பாணம் 03. கேஆறகோபால் அடைக்கலம்தேய்க்கந்தசுவாமிகோயிலடிவிடுக்கேய்டை 05, sulib,utafiurandr, 30ulbasSmudkassikGNasdiG. FIGAIGAuldöut.
06, esenhuadamerawak, Sandraussuum-06 07. சிவந்தனாமாசாம்பளை ܚܛ
08. Osasutafuti saranh வீதிகொடிகாமம் OO, OK, | first AS DAT தொடரும்: 0 அருந்ததிகள்டிவீதிசாவகச்சே
-(11

Page 12
ரு தந்தையின் GUDU
ൺ ഡിബൺ (ഖങ്ങ5ിങ്ങ
தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி
ബ്
| url it, Despicვნie Me საკამეფციიდან ცა
வரலாற்றிலேயே உலகளவில் 10ஆவது
எனவே இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவுசெய்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்
கழித்து வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது
Sergio Pablos, Cmco Paul kw, Wik, Ken Datio ஆகிய மூவரின் கைவண்ணத்தில் இதன் கதாபாத்திரங்கள் உயிர்பெற்றுள்ளன.
Gn என்ற கதாபாத்திரம்தான் இப்படத்தின்
அடித்தளம்
முதல் பாகத்தில் வில்லனாக வந்த புகர இப்பாகத்தில் இதர குணங்களையும் வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மூன்று பெண் குழந்தைகளின் தந்தை என்கிற முறையில் இதர பொறுப்புகள் வேறு அவருக்கு வருகிறது. இதனை எப்படி சமாளித்து வெற்றிபெறுகிறார் என்பதே
GOS.
இயான
eurole Leip நடிகர் விஜய் சேதுபதி முன்புபோ சகஜமாக பேசுவதில்லை. அத்துடன் செல்போன் நம்பரை மாற்றிவிடுகிறார். கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தி கலண்டர் அடித்துக்கொண்டு கொலிவு அகப்படுபவர்களிட மெல்லாம் அன்பெ அந்த கலண்டரை கையில் திணித்து நம்ம வருஷமாக வாழ்த்துங்கள் என விஜய் சேதுபதியா இது.
இவ்வாறு அவரது மாற்றம் கண்டு
மேல் விரல் வைப்பவர்களின் கனி வான கவனத்திற்கு தென்மேற்கு
பருவக்காற்று
ஐ படத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ঠিতে ৯৪° ৭৫টি ৫০°0¢J@ ] 22 KAPA * 26220 VA AVA பிரபல நிஇைர்விபத்தின் 0ܡܸܡ.
செய்துகொண்டுஇ இந்த் பெற்றுக்கொண்டார் பின் இர்)
னைவரும் நினைத்தன் ஆனால் அவிதும் இ கள் ஆராத்யாவுடன் உடனே கிர்த்தில்
குே சென்ற அவர் தன் குழந்இயல்
ழத்துச் சென்றார். அங்குத்தில்ார்கள் ன்றாலும் குழந்தையுடன் செல்கி இன்ன கேட்டனர். அதற்கு பதிலளித்த இஸ்லர் திருமணத்துக்கு முன்பும், பின்பும் நான் சுதந்திரமாகி இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குழந்தைக்கு தாயான | || 1 || ერის ეს იენ ნედე I ეს ეს ეცი) கரித்து இருக்கிறது.
ப்போதைக்கு எனக்கு தைதான் முக்கியம்
ബേ தான் அதனால்
தான் சென்றாலும் குழந்தையையும் கூட்டிச் செல்கிறேன் என்று ர்ே
கனின் மாற்றத்துக்கு காரணமா
o) li li இவர் தொடர்ந்து அவர் நடித்த நடுவுல நடுவுல ' " 匾、 °*"--° ":::" ஹாட்ரிக் வெற்றிதனே அப்புறம் ாழுக பேசி 61üLinq, கடன்
ஆம் சல வருடங்களு 9. ' காலம் தவறி விேைது யின் அப்பாவும் அவர் வாங்கிய முக்கின் கடன்களும்தான் காரணமாம் சென்னை
வடபழநி பகுதியில்
கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில்"
சில பல இலட்சங்கள்
நஷடப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சில ரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான்.
616öIDT 6XJulio de 4,6TITT (GT5350g என்று வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம், அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது
விவரமறிந்த
GILLTULD,
உண்மை
தானோ.1
ബഈ-അഞ്ച@ aslužbuesosfîrnos
இளைஞர்கள் உருை
விஷவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள்
என்ற தமிழ் படத்தின் இசை வெளியீட்டு
நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் சிறப்பு 4 இயக்குனர் விக்ரமன், யூடிவி, தனஞ்செ
ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இ *அனைவரும் இப்படம் வெற்றிபெற
இப்படத்தில் கதை நாயகன றர் இவருடன் 4 இளைஞர்கள் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவா
ஆஷிக் இயக்குகிறார். இப் 2) புதுமுகங்கள் நடிக்கிறார்கள்
__
葵2ののの、 - 7の 2の7。

Page 13
நடிக்கும் துருவநட்சத்திரம்
தயக்குனர் தேடும் நாயகி
கப்போகிறார் என்கிற தகவல்கள்
எனவே அவரையே நடிக்க ഞഖ65സെT) ബg| முடிவுசெய்துள்ளாராம் மேலும் பள்ளி மாணவி வேடம் என்பதால்,
படத்தில் நாயகி
க்குனர், இ ԻԱմ 61601 சமந்தாவுக்குபொருத்தமாக
இருக்கும் என்றும் இத்தா நினைத்துள்ளாராம்
வருண் இஇதற்கிடையே கடல்
。○。 இனுக்கலாம் எனப் பேச்சும் அடிபடுகி இம் ட்ரிேல் ர்ெதினர் இரு படத்திற்கு பெயர் வைப்பதில் இந்த இருக்கும் நிலையில்இங்கு படத்தின் நாயக நடித்திருந்தர் தெரிவுஇெதில் கு லவிவருகின்றது
தது தப்பித்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புத்திசா
aŐlum த்துணையே வேண்டு
புத்திலித்தனமான இதனை திருமணம் செயவதற்கு டிக்இெண்டிருப்பதாக இங்கினர் வைத் கூறியுள் தாம் துந் திரைப்படத்தின் மூலம் தமிழ் திலையுலகத் இமுகர்வை கங்கரை தற்போது கிரிவு என்ற இத்தி
இரேட் d ஒன்றில் நடித்துவருகின்றார்.இ eYYTTTTTSYY0 S TTTMMT 0S YYY LLL L0 L LLLL SYS TTLT S ML LLLLLL பற்றி இறுகையில் சினிமாவில் கதாநாயகிக்இன் ஆற்காக இன்றனர் இந்த ஆர் முத்தில் இது இறல்
இருக்க நல்ல கதிர்த்திரங்களையே தேடி நடித்துக் இெடிருக்கின்றேன்
மேலும் எனக்கு இதில் பற்றில்ேதிற்கு நேரமில்லை
னேயே பொழுதை
*
67 GOOO (ODILIGOD)
ജൂൺബu ബഞ്ഞ5ഞണ് போன்று பர்தா அணிந்து கொண்டு டயாளமே தெரி யாமல் நடமாடுகிறாராம் நிது சந்திரா ஆதிபகவன் படத்தில் GeguJub Jongs (Begrigina நடித்துள்ளார்ந்து சந்திரா
இவர் கூறுகையில் மேற்கத்திய உடைகளை அணிந்து அழகாக இருக்க என்னுவேன். ஆனாலும் இந்தியப் பெண் என்ற அடையாளம்
எனக்கு மரியாதையை பெற்றுத்தருகிறது.
வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் எனக்கு இப்போது கைகொடுப்பது பர்தாதான்
இதனால் சக மனிதரைப்போல்
என்னால் சுதந்திரமாக சாை லயில் நடந்துசெல்ல முடிகிறது ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து
தைைள் பழுத்த
Tasasuu 2. உருவாக்கிய 'உ'
ழா நேற்று வடபழனியில் ருந்தினராக தேனப்பன், ன், எஸ்.எஸ். குமரன் வ்விழாவில் கலந்துகொண்ட
ழ்த்து தெரிவித்துள்ளனர். க தம்பி ராமையா வருகி
நடிக்கிறார்கள். பீனிக்ஸ் கிய 'உ' படத்தை
த்தில் 25க்கும் மேற்பட்ட சென்னை, கொடைக் கானல்,
arforwig fai côd greirgis digwyr
தமிழில் கவர்ச்சி களமிறங்கி என்ற அந்தஸ்தை பெற்றவர் சில்க்ஸ்மிதா, அதன்பின் ரஜினி, கமல் என முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தார். ஆனால் துரதிர்ஷடவமாக சினிமாவில் உச்சக் கட்டத்தில் இருந்தபோது சில்க் இறந்துவிட்டார். அந்நேரத்தில் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் வெளியான டர்ட்டி பிக்சர் படத்தில் வித்தியாபாலன் நடித்திருந்தார்.
இப்படத்தின் தமிழ், மலையாள ரீமேக்கில் சனாகான் நடிக்கிறார். இதற்கிடையே நான்தான் ஜூனியர் சில்க் ஸ்மிதா எனக் கூறுகிறார் பிந்துமாதவி
மேலும் சில்க் பாணியில் யாராவது படம் இயக்கினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் எனக் கூறும் பிந்து, கிளாமர் நாயகியாக களமிறங்கவும் முடிவு செய்துள்ளாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹன்சிகாவுடன் ஜேனடிசேரும் சிவன
சின்னத்திரையில் அசத்திக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மெ.
னா படத்தின் மூலம் ஹிரோவாக
ബിഞu
". ILD மாற்றியவர் இயக்குனர் பாண்டிராஜ் ിഞu தொடர்ந்து மனம் கொத்தி
பறவை கேடி பில்லா கில்லாடி
ரங்கா, எதிர்நீச்சல் என்று
நடித்து குறுகிய காலத்தில்
5ᏍᎣ
இது நன்பர்களில் சிலர் கூறியதே.இ அவர்கள் நீக்கல்இ தொடங்கிவிடர்க ை
இக்குஇன் கி
காலன்று இஇெபி அத்துசிேத்தர்கற்ைஇ
பக்க தஇைல்ை இ
இந்துகொண்டிருக்கும் 。 இத்திஇேன்இ )
இத்தில் இ
இளரை இஇை
படங்களில் நடித் ததன் மூலம் திறமை ET SOU LIGGENDE GOUL பெயர் எடுத்தவர் அஞ்சலி இதன்பின் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தர்
இதுகுறித்து அவர் கறுகை யில் கவர்ச்சிப் பொம்மையாக யார் வேண்டுமானாலும்
நடிக்கலாம். ஆனால் நல்ல :ങ്കബ് 11:56
ஒரு சிலநடிகைகளுக்குத்தரன் கிடைக்கும் அதுபோன்ற
கிடைப்பதில் மகிழ்ச்சி நான்கு பாடல்கள் இரண்டு abmu” ქflabamმეზე კი தலைகாட்டுகிற நடிகை என பெயர் எடுக்க விரும்பவி அஞ்சலி என்றால் நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என ரசிகர்கள் GlasП ட வேண்டும் என்று

Page 14
ஈழத்துக் கவிஞர்கள்
சாய்ந்தமருதூர் கேயெம்மே அஸிஸ்
கல்முனை சாஹிறாக் கல்லூரி யின் பழைய மாணவனாகிய சாய்ந்த மருதூர் கேயெம்மே அஸிஸ் எனும் பெயரில் 1967 இல் இருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இத்துறையில் இவர் பெற்ற பரிசுகள்
01.கலாபூஷண விருது -2010 02.கிழக்கு மாகாண
முதலமைச்சர் விருது 2012
03.Jaffna Muslim Googlug, தளம் தேசிய மட்டத்தில்
நடாத்திய கவிதைப் போட்டியில் சிறந்த கவிஞர்கள் தேரவில் உள்வாங்கப்பட்டு விருது வழங்கிக் கெளரவிப்பு
04.மலையகச் சமூக ஆய்வு மையத்தால் கோ. நடேசய்யர் ஞாபகார்த்த (தேசியமட்டம்) கவிதைப் போட்டியில் பரிசும் கெளரவிப்பும் 2012
05:கல்முனை சமூக அபிவிருத்தி அமையத்தின் 10 ஆவது ஆண்டு ஞாபகரத்த கவிதைப் போட்டியில் மிகச் சிறந்த கவிதைக்கான விருதும் - சான்றிதழும் வழங்கி
கெளரவிக்கப்பட்டார் 2012
06:இந்து கலாசார அபிவிருத்தி அமைச்சால் தேசிய உதிரத்தை உ மட்டக் கவிதைப் போட்டியில் 03ஆம் பரிசிற்கான சான்றிதழும் கெளரவிப்பும் -1982 உலகிற்கு எை
07.வகவம் தேசிய மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டி உண்றைந்த யில் 16 சிறந்த கவிஞர்கள் வரிசையில் உள்வாங்கல் (1992) Q_ofც8ubaçõ (86)
08.வர்த்தக கப்பல்துறை அமைச்சால் நடாத்தப்பட்ட தமிழ் 60 02தேற மொழிக்கான கவிதைத் தொகுதிக்கான 25 கவிதைகள் で丁 அதிசிறந்த கவிதைக்கான முதல் பரிசும் பாராட்டும் -1982 உண் குரல் Ca 09.கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் Q_ნძk_5ონდyőt! பிரதேச மட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இடம் 2011 உடனே வந்தி வெளியிட்ட நூல்கள் ρ ε0ίε0ίφού 01.கனலாய் எரிகிறது (கவிதை) அனுசரணை புரவலர் 50(60(ΦGO (9,9 புத்தகப் பூங்கா - 2007 உண்னுடனே ! 02.கடற்கோள் சுனாமி அனர்த்தக் கண்ணிரக் காவியமும் உண் அழைப்பி இறுவட்டும் 2011
பல நூற்றுக்கணக்கான, கவிதைகள் ஈழத்து உண் மகள் நடி நாளிதழ்களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் தகயாணி, ! கவிதைப் பாடல்களாக வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகளில் ஒன்று. QV விதி என்னும் ஆலவிருட்சத்தின் அடியில். ଶ୍ରେଣ୍ଟାଣ୍ଟ ஊர்ந்து செல்லும் சிற்றெறும்பு. நான் அதன் உச்சத்தில். எனக்கான வசிப்பிடம்தேடிய (Մայնց தேற்றத்தில் விழு ஏற-இற முழம் சறுக்குவது Guma) தேடுவாரற்ற +း இடறி விழுந்து தட்டுத்தடுமாறி \ தோத இதயக் ே மீண்டும். மீண்டும். முயற்சிக்கிறேன் தேடிவந்து சிறை
எனதான இல்லத்தை. தேடி குடித்து, வெறித்து அல்லாடும் ஒரு குடிகாரனைப்போல
CD 66606NThis (156at L, உலகம் எனக்கு
வானத்தில். கோட்டை கட்டிய வடுக்கள் உருகும ഠlDL, ஊனமாக்கிய உள்ளத்தை உயிருள்ளவரை உலுக்கி, உசுப்பி. பலியெடுக்கிறது
பத்து மாதம் சுமந்து வலிதாங்கி புடித்ததில் நியொ படாத பாடுபட்டு. சிசுவைப் புலம்பிய எத்த6ை பிரசவித்த ஒரு அன்னையின் புரியாத புதிர்க்கண
பயங்கர அனுபவமாக. புகழ்பவை
கருவறையில். பல்லாண்டிற்குமுன்னே விதி எழுதப்பட்டுவிட்டதான இறை விதியை. எவரால்தான் மாற்ற முடியுமென்ற வினாவுக்கான விடை. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனும் யதார்த்தம் மதியைக் குழப்பிக்கொண்டிருக்கிறது, தினமும் சைத்தானிய சாம்ராஜ்ஜியத்தின் 1 ܠܐ ܢ சதி கார மாயவலைக்குள் பகுத்தறிவுக்கு எட்டப்படாத ஒரு பரதேசிபோல அண்ணார்ந்து பார்க்கிறேன். தூரத்தே. ஒரு கிழட்டு நரி நடக்க முடியாமல் தள்ளாடுவதும். சிறகொடிந்த ஒரு சிட்டுக்குருவி பறக்க முடியாமல் மல்லாந்து கிடப்பதும்
விழித்துக்கொள்கிறேன். எனக்கான விதியின் சிறப்பான செய்தியை மதியால் சுவாசித்தபோது
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக அன்ன நடை நடக்கப்போய். காகம் தன்னடையும் கெட்டாற்போல பழமொழிகளை பதச்சோறாய் உள்வாங்கி எனக்கான விதியின். உறைவிடமாகிய ஆல விருட்சத்தின் அடியில். அமைதி ஊர்ந்து செல்கிறேன் நாளை என்ன நடக்கப்போகிறதோ? என்ற அங்கலாய்ப்பில் எனதான இறை விதியின் நிஜமான எல்லைக் கோட்டின் உள்வாசலை ஊடறுத்து.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அாதவவு: ந்த கணிதக் கோவையே வித்தேவதையே BTEITL_6) Uffî6ŵr (&Bri60568ulu |III "I ჩიჯიქე08ul
iî6ŵr ள் உதயம் என்றேன் Tuli 65uIDT(3GIGI உன்னோடு உரமானேன்.
நத்தி வேண்டுமென்று
ബി. க்காய் கிடக்கிறாய்
ால் கொடுக்கிற
உரும்பிராய் வடக்கு
列
Ger GLL) ബ கனவுகளை சிறகுடைத்து உறவுகளைத் தள்ளி வைத்து தனிமை என்ற நபைனுடன்
U87 6ed ID 2.62ori:1646 65Leg
வேதனையைச் சுமந்து See als. Leon in
Y
ーエ என்னைவிட்டு வெளியேறும் சுவாசக் காற்று இயற்கை காற்றோடு DYSGEIDINTEA - GTech (pe:te:eon உருவத்தை உர்ைத்துகிறது
2005,856 frof Greft: 60-те 5606 இன்று எனக்கு ஏக்கத்தொல்லையாக GUT,0566767 G. Gordon என்னிரு விழிகளும் மழைத் துளிகள் போல
ബpLi
கதைதான் கவியாத சுவைதரன் என்று கற்பனையில் கை கூடியது
ELGű GIb(Éi (ÖLGÓ 91(36SIGI - LIGILió காதல் காய்ந்து விறகானது.
5TTGXIIi 566ÍuIGIGi Silla).Gruft Pali biറ്റ് (IE 6[i][ിഖi'ബിuി கலங்கிய பின்பும் கவனியாள் கை கழுவ மட்டும் தெரிந்தவர் கை கூடி வந்த வேளை கைபிடிக்க மறுப்பவள் - க 605 GTGI), CLIGű GIGua 616írotronolii,
ool
ՖՍկ:
தைத்தெரு விழ்த்து
S. Grigor ബ് pools of

Page 15
பெள்ை கர்ப்பம்!
உறுதி செய்வது எப்படி?
திருமணமான எல்லாத் தம்பதி யரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான்.
ஒரு பெண் கர்ப்பமானதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்த நேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்
ஆணின் உயிரணுவும் பெண் விைன் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ் கிறது கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பின்பே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகி றது. கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டி ருக்கும் இந்நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவை கருமுட்டையைப் பதியம் செய்வகம் Lap JLj : E. ஆகும் கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப்பின்புதான் கருப்பையுடன் கருபதியமாகும் இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும் அவற்றுள் குறிப்பிடத் தக்கவை:
மாதவிலக்கு தள்ளிப் போகுதல்
குமட்டல் இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
புண்ணோ அழற்சியோ இல்லாமல் வெள்ளையடுதல்
* οι ΤσοωΙωμιά, πρότι που நெடி உண்டாகுதல்
மார்பகம் பெரிதாவது அதில் தொட்டால் வலி ஏற்படும் மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும் மார்பகக் காம்புகள் கறுப்பாக மாறும் மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
புளி, ஐஎஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறி 蠶 இருந்தால் அவர் கருத்தரித்
(DE-60.5 s. இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவு டன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும் இந்தக் காலத்தில் குழந்தையின் முளை, நரம்பு மண்டலம் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும் கை கால் களும் உருவாகின்றன. இந்தக் காலகட்டத்தில் மருந்து மாத் திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இல்லாவிட்டால் கரு வில் உள்ள குழந்தை பாதிக்கப் படும்
மேலும் கர்ப்பம் ஆனதாக
TIDIGD D4-D, DIE
உணர்ந்துகொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில கார ணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி
செய்துகொள்ளலாம் அவை பற்றி
இங்கே விரிவாகப் பார்ப்போம்
1. மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பது தான் என்றாலும் சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங் கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படு வது உண்டு சிலவேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும் குறிப்பாக, புதிய இடங் களில் குடியேறுதல், புதிய சூழல் களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல் அதிக கவலை, பதற்றம் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப் பிட்ட காலத்தில் ஹோர்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்
நோய் என எடுத்துக் கொண் டால், நாட்பட்ட நோய்கள், இரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு கள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்கு தள்ளிப்போகலாம் ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
2. ѣ6noттіпІ
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல் புக்கு மாறான உடல்சோர்வு மாலை வேளையில் தலைப்பாரமாக இருப் பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும் சிலவேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும் சிலருக்கு இத்த கைய சோர்வு கருத்தரித்த 12 ஆவது வாரமளவிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்
3, 19ബ
இதை நில் G னிங் சிக்னெஸ் என்பார்கள் சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவு டனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும் எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும் சாப்பிட
வந்துவிடும் இந்தப் பிரச்சினைகள்
காலை நேரத்திற்குப் பிறகு சரி யாகும் மீண்டும் அடுத்த நாள்
காலையில் மீண்டு இந்த நிலை மாத அடுத்த நாளோ வாரங்களுக்குப் பின் முதல் முறைய கும் பெண்களுக்கு சினை நிச்சயம் வ குழந்தை பெறும் இந்தப் பிரச்சினை குறைவு பொதுவ இரண்டாம் மாதத் இந்த அறிகுறியை மாதவிலக்கு நிற்பே அறிகுறிகளும் இரு கர்ப்பம் தரித்திரு. பாலும் உறுதி செ
4. сепgѣлѣg af
சிறுநீர்த்தாை அதிகமான சிறுநீர் இல்லாதபோதிலும் ளுக்கு அடிக்கடி வேண்டும் என்ற உ இடுப்புக் கூட்டுப் ப மாற்றங்களால் சிறு தோன்றும் அழற்சி காரணம் இத்தசை கருக்காலத்தின் இ மூன்றாவது மாதங் பிக்கும் வளரும் கருப்பையை அழு அருகில் இருக்கும் 60ապth, நிலை உண்டாகி, செல்லச் செல்ல இ கள் குறைந்து மை
5. மார்பகப் பகு
முதல் முறை தரிக்கும்போது LOT) வேறு மாற்றங்கள் மார்பகத்தில் உள்ள நாளங்களும் மொ பெரிதாகின்றன. மா நீண்டு, குமிழ்களும் காணப்படும் தொட் илтшал, а трило சிம்பால்போல பழு திரவம் சுரக்கும்
கர்ப்ப காலம் மற்றும் சினைப்பை ஏற்பட்டிருந்தாலும் இந்த மாற்றங்கள் எனவே, மார்பக ம கருத்தரிப்புக்கு அ 0лып айтып аfloat:036uo. βρίου Πιρου Οι πιο
6, Dണിജ്ഞ സ്ത്ര
சில பெண்கள் ஆரம்பக் காலத்தில் மற்றும் துக்கம் நிை கவோ, எதையோ இ GGG III சிலருக்கு இதனால் யாத தலைவலி, கு தலைவலி உண்டாகு ளுக்கு இந்தக் கான எடை அதிகரிக்கும் டால் குறையக்கூடு
7. Ռամոյ հայՈ: திரண்டு : கூட்டுக்கு மேல் வய ஆரம்பிக்கிறது. இந் ழந்தையின் அங்க பான்றவை தெரிய குறிப்பாக 18 முதல் வாரங்களில் இந்த ஆரம்பித்து குழந்ை வரை நீடிக்கும்
கட்டிகள் இருந் பெரிதாகி அசைவு ெ களும் உண்டு இந்: அறிகுறிகள் சிலருக் அறிகுறிகளாகவும்
னால், கருத்தரித் பரிசோதனைகள் மு செய்வது அவசியம்
அறிகுறிகளை பத்தைக் கண்டறிவன் பகமான அறிவியல் LിG#19ബ് ( தான் சிறந்தது. பென் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சி, அதன் மி ஆகியவற்றைக் கெ வரால் ல் முன்று
திருப்பதை கொள்ள முடியும் என் பரிசோதனை, ஹோர் பரிசோதனை, அல்ட்ர பரிசோதனை போன் முலமே கர்ப்பம் தரி நிச்சயமாக உறுதி ெ
UD
SIGITUD
 

ம் வந்துவிடும் விலக்கு நின்ற ல்லது இரண்டு னரோ தோன்றும் ாகத் கருத்தரிக் இந்தப் பிரச்
வரும் வாய்ப்பு க கருத்தரித்த தொடக்கத்தில்
உணரலாம் தாடு, மேற்கண்ட ந்தால், தங்கள் பதை பெரும்
ப்துகொள்ளலாம் : சிறிது "ெசேர்த்து தினமும்
குடித்துவந்தால் இரத்தத்திலுள்ள
செம்பருத்தி தரும் რო:[ნტწ! Ljprfuoj)llu
றுநீர் கழித்தல் த் தொற்றோ
Garf, (, , கர்ப்பிணிக சிறுநீர் கழிக்க ணர்வு ஏற்படும் குதியில் ஏற்படும் நீர்ப்பையில் களே இதற்குக் ய அறிகுறிகள் ரண்டாவது களில் ஆரம் b(56III93, த்தி கருப்பை சிறுநீர்ப்பை பதால் இந்த மாதங்கள் தப் பிரச்சினை ந்துவிடும்
intonio LITJ. JLILIb
பகத்தில் பல் உண்டாகின்றன. ா இரத்த த சுரப்பிகளும்
பகக் காம்புகள் :
ன் பருத்துக் டால் வலிக்கும் ல் இருந்து ப்பு நிறத்தில்
தவிர, கருப்பை
களில் கட்டிகள்
மார்பகத்தில் தோன்றும் ாற்றங்களையும்
Iglese)
பிடுகிறது
hormali inimi :
கர்ப்பம் தரித்த
மிகவும் கவலை
மறந்தவர்களா ழந்தவர்களைப் படுகிறார்கள் Նմոնտ (Մtց ப்ெபாக ஒற்றைத் நம் கர்ப்பிணிக பத்தில் உடல் βούριοποιή h
தாகுதல்
உருண்டு ாது இடுப்புக் பிறு பெரிதாக த நிலையில் அசைவுகள்
| 20 ՀՆույց,
அசைவு தெரிய
த பிறக்கும்
தாலும் வயிறு
b, діліп алыпты)
நோயின் Ο ΦολλΤΙΟ. : லம் உறுதி
ԱԲ60/UԱIIIO/
மேற்கொள்வது !
ன் உறுப்பில் கருப்பை துத்தன்மை
டுே மருத்து மாதங்களில்
P-0 °。 றாலும் சிறுதி !
Grimai ா சவுண்டு றவற்றின் த்திருப்பதை թանալուգսկմ
L S S S S S S
бата год., இலையை
அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப் போன்று மென்மையாக மாறிவிடும் பளபளப்பு கூந்தலுக்கு ஷம்போவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.
ஷம்போவை தொடர்ந்து ப்யன்
படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சினைகளை சரிசெய்ய செம்
பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை
ஒரு டம்ளர் நிர்விட்டு காய்ச்சி வடி கட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன்
ஹீமோகுளோபின் அளவு அதி கரிக்கும்.
உடலும் நன்கு ஆரோக்கியம்
பெறும் தலைமுடி அடர்ந்து, உறுதி யாக, செழிப்பாக வளர்வதற்கு செம் பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை
நைசாக அரைத்து தலைக்குப் பூசி
සීඝ්‍රර්‍ය ග්‍රියාmé.
குளிக்கலாம். இவ்வாறு தேய்த் துக் குளிப்பதால் முடி சுத்தமாவ துடன் பட்டுப்போல பளபளக்கும்.
சிலருடைய தலையில் பெடுகு பேன், ஈ தொல்லைகள் அதிக
மாக இருக்கும். இவர்கள் எவ்வளவு
தான் மருந்துகள், ஷம்புகள்
உபயோகித்துப் பர்த்தாலும்
அவர்கள் முழுமையாக இந்த
தொல்லையிலிருந்து விடுபடமுடிவ
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம் பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்
செம்பருத்தி இதழ்களை நிழலில்
உலர்த்தி எடுத்து வெந்தயப் பெடி, கறிவேப்பிலை பொடி கலந்து ബിഞ്ഞിന്റെ கொதிக்க வைத்து எடுத்து போத்தலில் அடைத்துவைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.
செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும்.
இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள்
ஒழிந்துவிடும்.
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது என்றொரு
இவ்வாறு கூறு
ன்றார்.
கருத்து அதற்கு மருத்துவர் செந்தாமரைச்செல்வி ஆரம்பிக்கும்
கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள்
ாள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றைவிட ஒன்று எளிமை
யாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கவேண்டும் என்பதே
TäGB.
பொதுவான
இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை மு ன் இந்த பட்ஜ் ஹோர்மோன் பட்ஜ் என அழைக்கப்படுகின்ற
இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ
26.5b.
இந்த பட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்லுங்கை, காலிலோ
థ్రో" பொருத்திக்கொள்ள வேண்டும் பொதுவாக ஈஸ்ட்
ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹோர் மோன்கள் இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும் போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.
மோன்களை சருமத்தின் வ
கருத்தடை மாத்திரைகள் 盤
இந்த శి பெரும்பாலான
ன்றன. அ யே மெல்ல துவதுதான் இந்த பட்ஜ்களின் வேலை இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்தளவுக்கு
ஹோர்
செഉ5
பாதுகாப்பானது. கர்ப்பத்தைத்
தரயாததா
தடுக்கும் என்பதெல்லாம்
ബ இன்னும்
டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை 90 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு
பொதுக்கருத்து உண்டு

Page 16
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் ட பொருளாகிவிட்டது. அதிலும் பெ5 வாசகர்களிடமிருந்து பராமரிப்பு குழந்தை பராமரிப்பு ம வரவேற்கப் A. பராமரிப்பு தொடர்பான தகவல்கை கின்றன அதிக அக்கறை காட்டுவதாகவும்
தெரிவிக்கின்றன. லேடிஸ் ஸ்வபஷல்
விடு, அலுவலகம் ஆகியவற்றி C( ്ഞഞ്ഞگسےسےایک
பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
GôaoD6oOTgğ535
(U. (856]]|Oඛ]: * பயன்படுத்தி தங்க யான தகவல்கலை கொள்கின்றனர்.
பெண்கள் தேடு ஆடைகள் மற்றும் முதலிடத்தில் உ6 SIB55LILQuLTab, D. குழந்தை பராமரிப் பராமரிப்பு, சருமப் தகவல்கள் தெரிவி
S S S S SSS SS
aš03/160926) 多
அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாழையும் ஒன்று. இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் கற்றாழை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ளதால் சருமத்தை இளமை யாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த் தாலும் புதியதாக தோற்றமளிக்கும் தன்மையை கொண் டுள்ளது. வீட்டிலேயே கற்றாழை பயன்படுத்தி
-
ஜெல் தயாரித்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திற்கு піштер біdіa) அவ்வப்போது பயன்படுத்தலாம். மஞ்சள், தே
வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி: ரோஸ்வோட்டர் நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக திலும் ஒரு தே மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாழைகளை பார்த்து சேர்த்து பேஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் 15 நிமிடங்களுக்கு கற்றாழையை கொள்ளவேண்டு நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை தயாரித்து வை, முழுவதுமாக நீக்கிவிடவேண்டும் பின்னர் கற்றாழையை நன்கு ജൂൺങു' (Li கழுவியபின் கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு பேஸ்ட் தயாரா போத்தலில் போட்டு அடைத்து வைக்கவேண்டும். 20 ീഥിLiങ്കബ്
கற்றாழை பேஸ் பேக் தேய்த்துக்கொல தேவையான பொருட்கள்- கற்றாழை மஞ்சள், தேன், பால்ரோஸ்வாட்டர் முகத்தை குளி
வாசகர்களின் கவனத்திற்கு. கழுகி துப்
முரசு வாசகர்களின் உரிமையான வேண்டுகோளுக்கு துடைக்கும் L6)
eCsMMMCCCTS G TTT T CC 00 S G M Ta முகத்தை ஒத்தி அதிர்ஷ்டசாலி - 370) இப்போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் ബ
தொகை ரூபா 200 என்பதை அறியத்தருகின்றோம். ĠuGarib uDTI
தேவையான ெ
கற்றாழை,
எப்படி செய்வது
ിഖuിബിനെ
விட்டிற்கு வந்த کے۔ பரிசுப் போட்டி இல3-375 கறுப்பாகி விடும்
கேள்வி: இணையத்தளங்களில் பெண்கள் அதிகம் பார்க்கும் தகவல்கள் எவை? கறாழை Guar பயன்படுத்தலாம் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-16.07.2013 ஜெல், எலுமிச்
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி பாதிக்கப்பட்ட
urfon Gunup Seawo : 875 10 நிமிடங்களு
қабаттардан әмпшираой, கழுவவேண்டும்.
த.பெ.இல-167, யாழ்ப்பாணம்.
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
பரிசுபெறும் அதிர்ப்ாலி விநிரேக்தா 3 ம்ே குறுக்குத்தெரு
கொழும்புத்துறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞ്ഞuഥ ബ யன்படுத்தும் 356ft 30, LDC bறும் கூந்தல் ள அறிய ஆய்வுகள்
Ififfffffiff ஆயுதம் தேவையா?
ഉതെങ്ങIL99ണ് ப்பு செல்போன் இணையத்தள பு ஆகியவை
ன்னேறி வரு தால் இணையத் 15ഞണ് ளுக்கு தேவை
அறிந்து
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்ற எண்ணத்தில்தான் அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண் தன்னுடன் இருந்தால் பாதுகாப்பு
ம் தகவல்களில் என்ற நிலையும் இப்போது தலைகீழாகிவிட்டது.
அணிகலன்கள் துப்பாக்கி போன்ற கருவிகளை கையில் வைத்திருப்பது ாளன. அதறகு பெண்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும். ஆனால், -ணவு பானங்கள், எந்நேரமும் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு இருக்கும். his கூந்தல் பெண்கள் ஒருவிதமான அச்ச உணர்வுக்கு உள்ளாவார்கள். பராமரிப்பு போன்ற அதேநேரம் பெப்பர் எல்பிரே, கத்தி போன்ற பாதுகாப்பு க்கின்றது. ஆயுதங்களை வைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. தனி
யாகப் போகும் பெண்கள் கையில் பெப்பர் ஸ்பிரே இருப்பது எதிராளிக்கு அச்சத்தைத் தரும் சமூகக் கொடுரங்களில் இருந்து பாதுகாப்புப் பெற ஆயுதத்தைப் பயன்படுத்துவதைவிட உடல்ரீதியாக தங்களை தயார் செய்துகொள்வது நல்லது.
பெண்கள் கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு கருவியாக இருக்கும். உடலையும் மனதையும் தைரியமாக வைத்திருக்கும் பெண்ணிடம் நெருங்க ஆண்கள் பயப்படுவார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் பெண்களை ஒரு பாலியல் பண்டமாக பார்க்காமல், அவர்களை தங்களைப் போன்ற உயிராக ஆண்கள்
நினைத்தாலே சமூகம் திருந்திவிடும்.
奧、、、、 | ΣΙΑ - மிளகாய்ப்பொடி இரண்டு மேசைக்திவி
*。
2 கொட்டை முற்றிய மாங்காய் இரண்டு'
வெந்தயம் ஒரு கரண்டி : கடுகு ஒரு கரண்டி · პენი ( , என அனைத IsiG, க்கரண்டி '"് "
பெருங்காயம் - விருப்பத்திற்கிணங்க மாதிரி கலந்து நல்லெண்ணெய் 3 மேசைக்கரண்டி (
TLG கலந்தால் േജ്ര; கிவிடும். கமர M M T 0 TMM T M SY MM LS (рѣш, கழுத்தில் நறுக்கிக் கொள்ளவும் வானலியைச் சூடாக்கி வெந்தயத்தைச் merTGAMTID. ിബ്ബ്, ബ് പ്രLLിഖിയ്യ (ിബറ്റfn (i.
ീൺ 10:52, ஆறினவுடன் மெல்லியதாகப் பொடித்துக்
கொள்ளவும் ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலோ ஜாடியிலோ மாங்காய்த் துண்டங்களைப் போடவும் உப்புப் பொடி முகலாய சேர்த்துக் கலக்கவும்
கறறாழை ിഞ്ഞിത്തബ് ബൂ ീ നൃT []; ாருட்கள் குறைந்தவுடன் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடியை அதில் 5IGWILóóG0J JTDI. சேர்க்கவும் நறுக்கிய மாங்காயின் மேல் எண்ணெயைச் 2. சேர்த்து பெருங்காயம் வெந்தயம் கடுகுப் பொடியைர் அலைந்துவிட்டு சேர்த்துக் கலக்கவும் போட்டவுடனேகட தொட்டுக்கொள்ள GÖ முகம் ஆரம்பிக்கலாம் ஊறினவுடன் 'ப்ரிஜ்ட்ஜில் வைத்து b. இதை Gumää o Lնաn th:Eanլն: ύ LDΠοτύό, நறுக்கிய மாங்காயை உப்பு சேர்த்தவுடன் பாத்திரத்துடன் b, കൈTഞൺ இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, எண்ணெய் சை சாறு கலந்து காரம் சேர்த்தால் அதிக நாட்கள் வரும் கெட்டுப் போகாது. இடங்களில் தடவி கடுகுப் பொடி செய்துபோட விரும்பாவிட்டால், தாளித்துக்
க்கு பின்னர் முகம் கொட்டலாம் உப்பு காரம், விருப்பத்திற்கு கூட்டிக்
குறைக்கவும்
வோஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஒட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? எனப் பார்த்த பின் சலவை செய்யவேண்டும். வோஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்துகொண்ட பிறகுதான் ஹிட்டரை இயக்கவேண்டும்.
வோஷிங்மெஷினில் அதிகமாக நுரைதள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வோஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்கவேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்துவிடும். வாஷிங்மெஷினில் துணி களை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஒப் செய்துவிடவும் வோஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும்போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் கற்றலாம் என உள்ளேதோ
அத்தனை சுற்றுகள்தான் சுற்றவேண்டும்.
வோஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்யவேண்டும். மேல் பகுதி யில் உள்ள இறப்பர் ரிம்மை துடைக்கவேண்டும்.
ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.
| 2BTIDO D4-D, DIE

Page 17
குறுகிய பதவிக் காலத்திலேயே மோடி செய்த சாதனைகள் பலப்பல. முதலாவதாக அவர் செய்தது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்தான். பூகம்பம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையும் பார்த்த மக்கள் மீண்டும் அவரது தலைமையிலான ஆட்சிக்கு வாக்குகளை அள்ளி, அள்ளித்தந்தனர். மீண்டும் அமோகமாக வெற்றி பெற்று
அன்றிலிருந்து இன்றுவரையில் அவரது வளர்ச்சி வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்ச்சி என்பது சாதாரண மாக வந்துவிடாது. இதற்கு அவர் பாடுபட்டது ஏராளம்
இன்று குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் மிகச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளதும் இதுதான் காரணம் சமீபத்தில் நடந்த குஜராத் மாநில தேர்தலில், எதிர்க்கட்சி கள் அனைத்தும் அவரை எப்படியும் வீழ்த்தி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதல் மன்மோகன் சிங் வரையில் பறந்து, பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். மோடியின் பலம் என்றால், அது அவரது சாதனைகள்தானே. 3ஆவது முறையாகவும் மோடி ஆட்சியைப் பிடித்தார். மோடிக்கு முஸ்லிம்கள் வாக்கு போடமாட்டார்கள் என்று தீவிர பிரசாரம் நடந்து வந்தநிலையிலும் வென்றார்.
முஸ்லிம்களும் அவரது வாக்குகளை வாரி வழங்கினர். அப்போதே அவரை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராகவும், பாஜ தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவரான ராகுல் காந்திதான் స్లో ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக முன்நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
σηεις ερες εις
பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில், மோடிக்கு கட்சியின் உயரிய பதவியான பிரசாரக்குழு தலைவர் பதவியை கொடுப்பது என்று பெரும்பாலான தலைவர்கள் முடிவு செய்தனர். இதை அறிந்துகொண்ட அத் வானி, அந்தக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவரது ஆதரவாளர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர் நாடு சென்றுகொண்டிருக்கும் வேகத்தில், இன்னமும் பழைய கருத்துகளுக்கு இடம் அளிப்பது சிறப்பாக இருக்காது என்பதை புரிந்துகொண்ட ராஜ்நாத் சிங், பல்வேறு எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, இப்பதவிக்கு மோடியின் பெயரை அறிவித்தார். முன் மக்கள் முன் மக்களே என்பது பழமொழி பெரிய பதவிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, மோடி செய்த முதல் காரியம் அத்வானியிடம் பேசியதுதான் என்னதான் ஒருவர் கீழே இறங்கிவந்தாலும், சிலர் தங்கள் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதில்லை. அதில் அத்வானியும் ஒருவர். கட்சியிலும் மிக மூத்தவரான அத்வானி, மோடிக்கு பதவி கொடுத்ததை எதிர்க்கும்வகையில் கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மோடியின் செல்வாக்கு கூடிவருவது, அவரது கட்சி தலைவர்களின் எதிர்ப்பிலேயே உணரமுடிகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல், இளம் தலைவரை உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
մամ
GIGuG IUTCE
GFDT பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் எங்கு பார்த்தாலும் இப்போது நரேந்திர மோடியை பற்றிய பேச்சுதான் ஆரம்பத்தில் மோடியை அனுபவமில்லாதவர் திறமையற்றவர் என்றெல்லாம் காரணம்காட்டி அவரை ஒதுக்க நினைத்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என நிரூபித்து, சீனா கண்டு வரும் வளர்ச்சியை போல், குஜராத்தின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டார் மோடி தொழில்வளர்ச்சியில் எல்லா மாநிலங்களையும் ஒருபடி பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது குஜராத் தேசிய வளர்ச்சி புள்ளிவிவரம் உதாரணம்
இதையடுத்து, இந்த கோஷம் எடுபடாது என்று நினைத்தவர்கள், மோடிக்கு எதிராக மத வாத கோஷத்தை எடுத்துக்கொண்டனர். மோடி ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவானவர் என்று பிரசாரம் செய்தனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், அதையும் பொய் என்று நிரூபித்து காட்டினார் மோடி காரணம், முன்னெப்போதும் இல்லாதவகையில், முஸ்லிம்களின் ஆதரவுடன் அவர் பெரும் வெற்றி பெற்றார். இப்போது மோடிக்கு எதிராக வேறு என்ன கோத்தை எடுக்கலாம் என்று எதிராளிகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக டுவிட்டரிலும், பேஸ்புக்கி லும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பரி மாறிக் கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு ஈடாக இந்தியாவை வல்லரசாக ஆக்க மோடியை
920bDblD D4 — ID), 2OI3
போன்ற தலைவரால்தான் முடியும் என்று பல தரப்பினரும் உணரத் துவங்கிவிட்டனர் வெறும் வாய்ஜால வாக்குறுதிகளால் இனி மக்களை ஏமாற்ற அடுத்த நிமிடமே, சோஷியல் மீடியாக்களில் விமர்சிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. இந்தவகையில் மோடிக்கு இதில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்
OL66.
G-Tan Surfsouri - II
எங்கு ஒருவருக்கு வேலை இருக்கி றதோ, அங்கு வெட்டிப்பேச்சுகள் இருக் காது என்பது சீன பழமொழி அதைதான் என்னுடைய பணியாக கொண்டுள்ளேன் என்று மோடி அடிக்கடி கூறுவது வழக்கம் இதன் எதிரொலியாக தன்னுடைய மாநிலத் தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்: டாடா கார் தயாரிப்பு நிறுவனம் துரத்தியடி கப்பட்டபோது, பலகோடி வரிச் சலுகை களையும், ஏராளமான நிலங்களையும் அளித்து, அதை தன்னுடைய மாநிலத் துக்கு மோடி கொண்டுவந்தார். மோடியின் ராஜதந்திரம் அங்குதான் வேலை செய்தது. சோளப் பொரியை கொடுத்து, திமிங்கலத்ை அவர் பிடித்தது இப்போதுதான் எல்லா மாநிலங்களுக்கும் புரியவருகிறது.
பாட்டா தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. டாட்டா நிறு வனமே இடம் மாறிவிட்ட பின்னர் தங் களுக்கு என்ன வேலை என்று பல குட்டி நிறுவனங்கள். தாங்களாகவே, பசுவின் பின்னால் செல்லும் கன்றுகளை போன்று குஜராத் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தன. மின்தட்டுப்பாடு என்பது இப்போது எல்லா மாநிலங்களிலும் சாதாரண விஷய மாகிவிட்டது. ஆனால், குஜராத்தில், மின் தடை என்ற பேச்சே யாருக்கும் தெரியாது.
அந்தளவுக்கு மின்னணு உற்பத்தியில் உபரி மாநிலமாக திகழ்கிறது குஜராத் இதிலும் மோடியின் இராஜதந்திரம்தான் 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால் ஒரு மின் உற்பத்தி நிலையத்துக்கு திட்டம் திட்டுவது அவரது வழக்கமாக இருந்தது. ஆரிய மின்சக்தியை பெருக்குவதற்கும் பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராமங்களில் பொது விளக்குகளுக்கு மின்சாரம் தருவது சூரிய மின்சக்தி பேனல்கள் ஆரம்பத்தில் இதற்கான செலவு அதிகமாக தெரிந்தாலும், பின்னாளில் அதன் பலன் மிக அதிகம் என்பதை மோடி உணர்ந்திருக்கிறார் என்று மோடியின் ஆதரவாளர் அவரது திறமைகளைக் கூறுவர
。 ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தி கோவிந்தாச் சாரியா பல வருடங்கள் முன்னர் வாஜ்பாயை பிஜேபியின் முகமூடி என்று வர்ணித்தார். பின்னர்தான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவும் செய்தார். அவர் சொல்லியிருந்தாலும் சொல்லியே இராவிட்டாலும், வாஜ்பாய் பிஜேபிக்கு வாய்த்த அருமையான முகமுடி என்பதில் சந்தேகமில்லை.
பிஜேபி அடிப்படையில் ஆர்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில், ஆர்.எஸ். எஸ்சின் இலட்சியங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் இயங்கும் அரசியல் கட்சி என்பது யார் மறுத்தாலும் மறைக்கமுடியாத உண்மையாகும். இந்துத்துவா என்பது மதவாதம் அல்ல என்றும் தாங்கள் வலி யுறுத்துவது பண்பாட்டைத்தான் என்று பிஜேபி எவ்வளவு குரலெழுப்பினாலும், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்சின் இதர மத எதிர்ப்பு அல்லது வெறுப்புக்கான அரசி யல் தத்துவ வடிவம்தான் என்பது நடை முறையில் அயோத்தி முதல் குஜராத் வரை அம்பலமாகிவிட்டது என்று விமர்சகர்கள் கூறுவர்.
இந்தியாவில் பிஜேபி தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்பு வதையே ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்தியா வின் பெருவாரியான மக்கள் இந்த பிற மதவிரோத உணர்ச்சியை தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்கவே இல்லை. அதனால்தான் 'ನ್ತಿ। போராட்ட காலத் திலேயே தோற்றுவிக்கப்பட்டபோதும், வெவ்வேறு அவதாரங்களில் மக்கள் முன் னால் வந்து நின்றபோதும் ஆர்.எஸ்.எஸ். சின் அரசியல் வடிவத்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளாகியும் தொண்ணுாறுகள் வரை இந்திய ஆட்சி அதிகாரத்தை முற்றாக வசப்படுத்த முடியவில்லை.
அதற்கு பயன்படுத்திய பல உத்தி களில் ஒன்றுதான் முகமூடி உத்தி நிலையின்போது ஜனநாயக் காவலர்கள் என்ற முகமூடியைப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான ஜனசங்கம் அவசரகாலச் சட்ட அமுலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு, காங்கிரசுக்குள்ளேயிருந்து இந்திராவை எதிர்த்து வெளியே வந்த மொரார்ஜி போன்ற மதவாதம் இல்லாத தலைவர்களின் அணிகளுடனும், மதவாத எதிர்ப்பாளர் களான சோஷலிச அணிகளுடனும் ஒன்று சேர்ந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது எல்லாமாக ஜனதா கட்சி என்ற வடிவத்தில் இயங்கினார்கள். இதில்
லாபம் அடைந்தது ஜனசங்கம் எனப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான். வாஜ்பாய், அத்வானி போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முக்கிய அமைச்சரானார்கள் அரசாங்கத்துக்குள்ளேயும் மீடியா உலகி லும் அப்போது ஏராளமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் அல்லது அனுதாபிகள் ஊடுருவினார்கள் இன்று அரசிலும் பல ஊடகங்களிலும் முன்னணியில் இருந்தபடி பிஜேபி சார்புநிலையை ஊக்குவிக்கும் வலிமையான இடத்தை அடைந்த பலர் அப்போது கீழ் மட்டங்களில் ஊடுருவியவர்கள்தான்.
ஜனதா ஆட்சி சில வருடங்களிலேயே உடையக் காரணம் இந்திராவின் அரசியல் சூழ்ச்சிகள் என்று பொதுவாகக் கருதப்படு கிறது. அவை அசல் காரணங்கள் அல்ல. ஜனதா கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அல்லது எதிர்ப்புசக்திகளின் முரண்பாடு களினால்தான் ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்திராவின் சர்வாதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல்வடிவமான ஜனசங்கமும் ஜனதாவும் எதிர்த்தபோதே, ஆர்.எஸ்.எஸ் பகிரங்கமாக இந்திராவை ஆதரித்தே அறிக்கை வெளியிட்டு இரட்டை வேடம் போட்டது. முகம் ஒன்றும் முகமூடி ஒன்றும் பேசுவதுதான் தொடர்ந்து பின்பற்றப்படும் உத்தி
அவசரகாலச் சட்ட அமுலின்போது பல அராஜகங்களுக்குக் காரணமானவரான சஞ்சய்காந்திக்கு நெருக்கமாக இருந்து டெல்லி கவர்னராக முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைக்ளை செய்த ஜக்மோகன்
ன்னாளில் பிஜேபி அமைச்சரானார். சஞ்சய் காந்தியின் குடும்பம் முழுவதும் பிஜேபியில்தான் இருக்கிறது.
தொண்ணுறுகளில் ஆர்.எஸ்.எஸ் முக மூடி உத்தியை அபாரமாகப் பின்பற்றியது. அத்வானி பகிரங்கமாக ரத யாத்திரைகள் நடத்தி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டவேண்டுமென்ற இயக்கத்தை நடத்தி, இந்து மத சார்பாளர் வாக்குகளையெல்லாம் திரட்டுவது, வாஜ் பாயோ அத்வானி போன்ற தீவிர மதவெறி யர் இல்லை என்று காட்டும் மதசார்பற்ற முகமூடி அணிந்து மதவாதத்தில் நம்பிக்கை யற்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்கு களை திரட்டுவது என்று இருமுனைத் தாக்குதலைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். ஒருத்தர் மூலவர் இன்னொருத்தர் உற்சவர் என்ற இந்த உத்தி சிறப்பாக வேலை செய்தது.
ஆனால் இப்போது இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை சாத்தியமில் லாமல் போய்விட்டது. இந்தப் பின்னணி யில்தான் அத்வானி - மோடி மோதல்" என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்
அத்வானியைவிட சுமார் 20 வயது இளையவர் நரேந்திர மோடி காங்கிரசில் அடுத்த தலைமைக்கான முகமாக 40 வயது ராகுல் ಆಳ್ವ முன்னிறுத்தப்படும் சூழலில், பிஜேபி(ஆர்.எஸ்.எஸ்), தன்னிடம் இருக்கும் இளம் முகமான மோடியை முன் நிறுத்தவேண்டிய தேவையில் இருக்கிறது. மோடி இந்துத்துவர்வைப் பொறுத்த மட்டில் அத்வானி வழியைச் சேர்ந்தவர். ராமர் கோவில் ரத யாத்திரைகள் மூலம் பகி ரங்கமாக இந்துத்துவ நிலையை அத்வானி எடுத்ததைப் போலவே, கோத்ராவையடுத்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்கு தல்களுக்குத் தன் அரசாங்க ஆதரவை அளித்த செயல்வீரர்தான் மோடி என்று சில விமர்சகர்கள் காட்டமாக விமர்சிப்பர்.
அத்வானி இடத்துக்கு மோடி இருக்கிறார் னால் வாஜ்பாய் இடத்துக்கு?, துதான் இன்றைய பிஜேபி அல்லது ஆர்.எஸ்.எஸ் சின் சிக்கல், பி.ஜே.பியின் உச்சமான தலைமைப் பொறுப்புக்கோ, அல்லது பிரதமர் பொறுப்புக்கோ ஆர்.எஸ்.எஸ் தொண்டரல்லாத வேறு எவரையும் ஒருபோதும் கொண்டு வர மாட்டார்கள். அதனால்தான் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்ற ஆர்.எஸ்.எஸ் பின் னணி இல்லாத மூத்த தலைவர்கள் யாரும் உச்ச இடங்களுக்கு ஒருபோதும் செல்லவே முடியாது. இப்போது வாஜ்பாய்க்கு நிகராக ಆದ್ದೊಣ್ಣೆ (pase pig மாட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ள எந்த முகமும் இல்லை.
எனவே மோடிக்கே வாஜ்பாய் முகமூடி யையும் அணிவிப்பது என்று முடிவு
குஜராத்தின் வளர்ச்சிக்கான சிற்பி என்று ஒரு புது முகமூடியை உருவாக்கினார்கள் ஆனால் மூலவரே உற்சவராக ஊர்வலம் போவது ஒத்து வரவில்லை. ஒருவரையே
ரு மாறுபட்ட முகங்களுடன் மக்கள் முன்னால் அனைத்து இந்திய அளவில் விற்பது கடினமாக இருக்கிறது. ஏற்கனவே கோவிந்தாச்சாரியா கட்டிக் காட்டியிருப்பதை இங்கே நினைவு கூரலாம். அத்வானிதான் பிரதமர் பொறுப்புக்கு ஏற்றவர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் பதவியை வகித்து முதலில் அனுபவம் பெறவேண்டும் என்று கோவிந்தாச்சாரியா சில வருடம் முன்பே சொன்னார்.
இந்தப் பின்னணியில்தான் இப்போது அத்வானி, தானே வாஜ்பாய் ஆக முடியுமா என்று சின்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறார். பிரதமர் பதவிக் கனவை 15 வருடம் முன்பே இயக்க நலனுக்காக தியாகம் செய்தவர் அவர் இப்போதுதான் கடைசி வாய்ப்பு மோடி தன் பாத்திரத்திலும், தான் வாஜ்பாய் பாத்திரத்திலும் நடித்தால் பழைய படத்தின் ரீமேக்கும் அதைப் போலவே வெற்றி பெற்றுவிடும் என்று அத்வானி கணக்கு போட்டிருக்கக்கூடும்
ஆனால் நாகபுரியில் இருக்கும் இயக்குநர்கள் திரைக்கதையை குணச்சித்திர நடிகர் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. "இனிமேல் உங்களுக்கு நம்ம படத்துல கெஸ்ட் ரோல்தான்" என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்
மோடியை தேர்தல் குழுப் பொறுப் பாளராக்கிய அதிருப்தியில், அத்வானி கட்சியின் பல பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக எழுதி இப்போது திரும்பப் பெற்றுவிட்ட கடிதத்தில் சொல்லி யிருக்கும் முக்கியமான விஷயம் என்ன ஆயிற்று? அறுபது வருடங்களுக்கும் மேலாகத் தான் இருந்து வரும் கட்சி தன் இலட்சியங்களிலிருந்து விலகிப்போவது, அதன் இன்றைய தலைவர்கள் பலர் சுயநலமிகளாகிவிட்டது என்றெல்லாம் அத்வானி சொன்ன குறைகள் சும்மா ஒரு சாக்குதான் (இதையே கோவிந்தாச்சாரியா பல வருடம் முன்பே சொல்லிவிட்டுப் போய்விட்டார்) ஏனென்றால் இந்தக் கோளாறுகளின் உச்சமாக கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி நடந்தபோது அத்வானி இப்படியெல்லாம் கொந்தளிக்கவே இல்லை.
இப்போது அவரது தலைமை வாயை டிக்கொண்டு சும்மா கி' என்று னேதும் விசுவாசமான காக்கி நிஜார் தொண்டராக இராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார். இந்த அளவு இயக்க விசுவாசம் என்றால் அவர் வீட்டிலேயே இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் செய்கிறார் பக்கத்தில் வந்து மெளனமாக உட்காரக்கூட அவர் வரவில்லை என்ன சொல்லி அத்வானியை சமாதானப்படுத்தியிருக்க முடியும்? இனி பிரதமர் பதவியெல்லாம் உங்கள் தகுதிக்குக் குறைவானது மோடி பிரதமரா கட்டும் அடுத்த ஜனாதிபதியாக உங்களை ஆக்கிவிடுவோம்' என்று சொல்லியிருப் பார்களோ? இருக்கலாம்
கிழன்டிப் போய்விட்ட
●。cm இந்த சுற்றில் அத்வானி தோற்பார் என்பது தெரிந்த விஷயம்தான் காரணங் கள் பல ஆர்.எஸ்.எஸ்சுக்கும் பி.ஜே. பிக்கும் அடுத்த 20 வருடங்களுக்குத் தங்கள் காய்நகர்த்தப் பொருத்தமான வயதில் அத்வானி இல்லை. அதற்கு மோடிதான் சரி அத்வானி கட்சிக்குள் பலவீனமாகிவிட்ட சுதேசி பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் இப்போது கட்சி மன்மோகனுக்கு போட்டி யாக பன்னாட்டு முதலீடு தாராள பொரு ளாதார சார்பை நோக்கிச் செல்லும் மோடியையே விரும்புகிறது.
வாஜ்பாயின் மதச்சார்பற்ற முகமூடி அப்போது பல அறிவுஜீவிகளைக் கட் சிக்கு ஈர்த்தது போல இப்போது ஈர்க்க 燃 வலதுசாரி அல்லது ப்ரீ மார்க்
கட் கொள்கைதான் ஈர்க்கும் அதற்கு
மோடியின் குஜராத் டெவலப்மெண்ட்
கமூடிதான் சரி என்றே நாகபுரி கணக்கு பாட்டிருக்கக்கூடும்.
இந்த முகமூடி மாற்ற நாடகம்தான் இப்போது நடந்திருக்கிறது. முகமூடிகளை ஒப்பனை அறைக்குள் :: பிறகு அரங்கில் வந்து ஆட்டம் ஆடுவது மரபு இரகசியமாக செய்யும் ஒப்பனையை பகிரங்கமாக செய்ததில் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. அவ்வளவுதான்.
தாங்கள் ஆட்சி அமைத்தால் அடுத்த குடியரசுத் தலைவர் அத்வானிதான் என்ற வசனங்களை வரப்போகும் நாட்களில் விரைவில் கேட்போம் மோடியே அதை
அறிவித்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்
செய்தார்கள் கடந்த ஐந்து வருடமாக ார்மலர்
UpЈЕ.

Page 18
○ @cmリs" è ° திறமையில் @
குறைபாடு நிலைத்து நின் - ஒருங்கினைக்க இவற்றையெல்லாம் *蠶 *、呜°* リ。
தவானின்
தவான் நிை 、° மேற்கொல்
砷、臀 ԹԱՆԵ5 (a51 மட்டுமன்றி தன்னிடம் 鸥 ) இடுதவேண்டிய அவசியம் მენენ. கைகளை தவானுக்கு 臀 விட்ட நிறைய பயிற்சிகளி 醬
ബ് 6ցրյ6:16)ւան»: 點 மேற்கொண்டு வந்தமையே அதிலி
ഇഖ്ബ DTÜജി.ബി
鸥、 հեշլի նյա5չացմ, ԹԵԻՆ61։ Tour de France (El Tata63 Հ. ՀԱՄՈԼՈՐՏԱԼԻ161թյ Զի5 (
■jöG 也1@、 இட்ட விரகள் கலந்துகொள்கி 20 asULiAllaissoiTa, Ibs)L(QIBILID | :րյլn 3.055 560 միայն:61
இருப்பது 212 கிலோமீற்றர்கள் ԿԻ / n Զեյ Ալ ԱՄՑ Ա Ոհման:
எஸ். ஓப்பன் ஆடவர் சம்பியன் e]ബ് ൈവരni அன்டி மரே அமெரிக்கப் புயல் செரினா கிலேறகள் கடந்து ஒரு வில்லியம்சை ரென்னிஸ் போட்டி ஒன்றில் இருக்கவேண்டும் அத்தனை
இந்த ତll, டயம் இப்போது உற்சாகம் நிறைந்த பரபரப்பாகப் பேசப்பட்டாலும் இருபாலாரும் இதில் இன்னொரு வி தனித்தனியாக எதிரெதிராக மோதினாலும் ஒளிபரப்பு ெ 5 கூட இதுவே முதல் முறை என்று الاسات ELIGI LLELD56 எண்ணிவிடாதிரகள். இயற்கை 21ெ
1930 களிலும், நாற்பதுகளிலும் ரென்னிஸ் I Los Golgots, 2 stor சுப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் பொலிரிக்ஸ் இவர் தன்னுடைய 55 வயதில் மார்கிரட் சோட் மற்றும் பிலிஜன் கிங் இருவரையும் தனக்கெதிராக ஆடவருமாறு சவால்விட்டார். 1970களில் நடைபெற்ற இப்போட்டியொன்றில் ரிக்ஸ், எதிர்த்தாடிய மார்கிரட் சோட் அம்மையாரை எளிதாகத் தோற்கடித்தார். இந்த உற்சாகத்தில் ரிக்ஸ், அடுத்ததாக பிலிஜின்கிங் அம்மையாரையும் சவாலுக்கு அழைத்து பரிதாபமாகத் தோற்றுப் போய்விட்டார். இது ரென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகி இன்றுவரை பேசப்படும் விடயமாகிவிட்டது.
பின்னதாக 1992இல் ஜிம்மி கொனரசும் வீராங்கனை மார்டீனா நவ்ரடிலோவாவும் மோதிக்கொண்டார்கள். அந்தப் போட்டியில் ஜிம்மி கொணர்ஸ் மார்டினா அம்மையாரைத் தோற்கடித்துவிட்டார்.
இந்த வரிசையில்தான் ஒரு டுவிட்டர் செய்தியால் உகப்பேற்றப் பட்டிருக்கிறார் அன்டி முரே செரினாவுக்கு சவால்விட உங்களால் முடியுமா என்று டுவிட்டரில் என்னிடம் கேட்கிறார்கள் ஏன் முடியாது? அவளோடு இதுவரை விளையாடியது கிடையாது. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான வீராங்கனை சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சியாக, ஆனால் சீரியஸாக செரினாவிடம் மோதுவேன் என்று கூறியிருக்கிறார் அன்டி
ரென்னிஸ்
காட்சி ரசிகரகள் ஆதரவு என்பது செரினாவுக்குத் தான் மிகமிக அதிகம் என்று சொல்லத் தெரிய
8ഖങ്ങigugിഞ്ഞു.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

uspijaj
ஆனால் அவரிடம் @リ
巽。、°
ΕΠΕ ஆ திய ենիd:Cեւ
, ജേ oリ山。● 5"○ வனக்குறைபாடுதாபி 8 இப்பொழுது தவி திருக்கிறார். என்று தவானின்
。 ஈடுபட்டமையே
கொள்கின்றார் வர மனோஜ்குமா அவர் நண்டிருக்கிறார் öus ° திருக்கிறார்
Αποποίοι 臀。
also இம் -
மமுறை விம்பிள்டன் ரென்னிஸ் リ。 (叫 சூரிய போட்டிகள் அதிரச்சி மேல் அதிரச்சியைக் வந்துள்ளனர். இதில் முக்கிய விடயம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. காரணம்
:11, 1ിസ്റ്റിബ மிகப்பெரிய பிரபலங்கள் எல்லாம்,
** புதுமுகங்களின் வேகத்தில் தூக்கி
எறியப்பட்டிருப்பதுதான் நடாலில் தொடங்கி ஷரபோவா வரை, பெடரர் உட்பட O அதிரச்சித் தோல்விகண்டு வெளியேற் D றப்பட்டார்கள். இதுவரையில் இந்தச்
சுற்றுப்போட்டியில் இருந்து, முன்னாள் தரவரிசை ஒன்றைப் பெற்றிருந்த ஏழு
பேர் தோல்விகண்டு வெளியேறி இருக்கிறார்கள், வெளியேறி GoDigi யுள்ள றொஜர் பெடரர் தர I TUID UROD வரிசை ஒன்றையும், மரியா PLI GUTUNGGANGELU ஷரபோவா தரவரிசை െ ീഥെ முன்றையும் கொண்டவர். 匹 (n W பெடரர் இலேசுப்பட்டவர்
95 SS 22 SEAT அல்ல. முப்பத்தாறு கிராண்ட் リ I's cm。 സെm (ITIgബിന്റെ Ts @瓯 °m ymm தொடர்ந்து கலந்துகொண்டவர்
கடக்கவேண்டிய இவர் ஆனால் இந்த ஏழு ് സ്ഥി, ബ] 1 1 ܠ ܠ ܝ முறை விம்பிள்டன்
■、 கிண்ணம் வென்ற வீரர் யோவில் இருந்து உக்ரேனிய வீரர் ஒருவரால் @リcm CuILQcm தோற்கடிக்கப்பட்டுள்ளார். エリ Icmmuiji மறுபுறம் மரியா ஷரபோவா DILEDIGUMED BENDIGEDILEODDIAD போர்த்துக்கல் நாட்டின்
エり G山川L。 - புதுமுக வீராங்கனை ஒரு
வரால் தோற்கடிக்கப் பட்டுள்ளார். இந்தத் தோல்வி தன்னைப் பெரிதும் அதிரச்சிய பிரான்ஸ் தேசத்தின் டைய வைத்துள்ளதாகத்
as at ....a தெரிவித்துள்ளார். ஆடத்தெரி ல் அது அற்புதம் யாதவன் அரங்கம் கோணல்
என்ற மாதிரி புற்றரையிலும் TഞLunaid, nബിuണ് ܓܢ
எார். மொத்தத்தில் என்றும் இல்லாதவாறு பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய சுற்றுப்போட்டியாக விம்பிள்டன் போய்க் கொண்டிருக்கிறது.
ഥിrgഗ്രബ് 1ിg|ബണിന്റെ யார் யார் மிஞ்சப் போகிறார்கள்
ஜோகோவிச் செரினா வில்லியம்ஸ், ஸ்பானியாவின் (Lഖി (L]], ജിഖങ്ങ மார்டின் டெல்பெட்ரோ, போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா என்று 7 நட்சத்திரப் பட்டியல் நீள்கிறது. இதில் மேலும் முன்னேறிச் செல்லப் போகிறவர்கள் யார் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
ன்னவென்றால் நேரடியாக
பிரான்ஸ் சைக்கிள்
ᏬᏌ . UITM D4 - || 23

Page 19
ஒரு சராசரி மனிதன. ன் இதயம் ஒரு நாளுக்கு 103.689 முறை துடிக்கிறது. அவனுடைய இரத்தம் ஒரு நாளில் 1680,00,000 மைல்கள் பயணம் செய்கிறது. அவன் 70,00,000 மூளை செல்களைப் பயிற்றுவிக்கிறான். 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறான். 23,000 தடவை சுவாசிக்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். ஒன்றரைக் கிலோ உணவை உட் கொள்கிறான். ஆனால் இத்தனை யையும் செய்வதில் அவனுக்குக் களைப்போ, தளர்ச்சியோ ஏற்படு வதில்லை. காரணம் இவை எல் லாம் அவன் முயற்சியில் நடப்ப தில்லை. தன்னிச்சையாகவே நிகழ் கின்றன.
இந்தச் செயல்கள் ஒவ்வொன் றையும் மனிதன் தானாக பிரக்ஞை யோடு செய்யவேண்டுமென்றால் மனிதன் ஒரு நாள்கூட வாழ முடிவது சந்தேகமே அவனுக்குள்ளே இயற்கையாகவே இருக்கும் ஒரு கிரியாசக்தி இவை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது அனைத்தை யும் சீராகவும், ஒழுங்கு முறையுட னும், தொடர்ந்தும் இவை நடக்கும் Lignu ജൂഖങ| Lങ്ങL$5'ILL( இருக்கிறான்.
இயற்கையாக நடக்கும் இந்த (ിTuബണിന്റെ ബ്രlig ബഥന്റെ போக இன்னொரு முக்கிய காரணம், இயற்கை தன் செயல்களை அடுத்த வருக்காகவோ, சாதனை புரிந்து காட்டுவதற்காகவோ, போட்டிக்கா &ഖI Cിruഖദ്ദീബ്, ബസIb அவசியமோ அதை மட்டுமே சீராக இயற்கை செய்கிறது. இன்னொரு இதயம் நூறு முறை அதிகம் துடிக்கிறது. நானா சளைத் தவன் இதோ இருநூறு முறை அதிகம் துடித்துக் காட்டுகிறேன் என்று எந்த இதயமும் போட்டி போட்டு துடிப்பதில்லை. அடுத்த மனிதனுடைய இரத்தஓட்டததை விட ஆயிரம் மைல் அதிகம் நான் ஓடிக் TTL (36)KõT GTB LDGEOGOLLI இரத்த ஓட்டமும் வேகம் அதிகரித்துக் காட்டுவதில்லை.
இன்னொரு முக்கிய காரணம், தன் செயல்களை இயற்கை பெரிதாக நினைப்பதோ, அதனால் சலிப்படைவதோ இல்லை. தொடர்ந்து நூறு நாள் துடித்தாயிற்று நான் என்ன எந்திரமா? இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள் ளலாம் என்று நினைத்து இதயம் இயங்க முரண்டு பிடிப்பதில்லை.
ஸ்ரீஹரிகோட்பாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த 1ஆம் திகதி 141 மணிக்கு Lî, GIGIMO, GIGN), Góî-f 22 GJITË,GJILL விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ரொக்கெட், இந்தியாவின் முதல் டெடிகேட்டட் நவிகேஷனல் சட் லைட்டை கொண்டு செல்கிறது. 10 வருட திட்டத்தின் கீழ் இது ഉ_LഖTELLIL(ബ്ബ.
இந்த ரொக்கெட்டில் நீர், நிலம், ஆகாய மார்க்கங்களில் செல்லும் வாகனங்களை, துல் லியமாக கணிக்கும் ஐ.ஆர. என். எஸ்.எல் -ஏ என்கிற செயற்கை கோள்,
அது சக்தியுள்ள காலம் வரை தன் G6JG8) GWOGOulu 69CULTÉTELŐ QUILLILL முடிவது அதனாலேயே
இயற்கை மனித உடல் இயக்கத்தில் இத்தனை சாதனைகளை சத்தமில்லா
அவனாக அவன் பழக்க வழக்கங்க GITTATSMIJLD, E, GAUDITØT 90. ØIGAU LLpLJILINÉAL ளாலும் அந்த உடலைப் படாதபாடு படுத்துகிறான். அந்த உடலுக்குத் ('pഞഖuTങ്ങിഞെ, ]Tഥൺ, 35ഞഖ யில்லாததைத் திணித்து அதன் எல்லா செயற்பாட்டுக்கும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறான். அத்த னையையும் சமாளித்துக்கொண்டு அது முடிந்தவரை ஒழுங்காக இயங் கப் பாடுபடுகிறது.
மனிதன் தன் உடல் இயக்கத்தில் இருந்தே ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் ஒழுங்குமுறை,
சலிப்பின்மை, எல்லாத் தடைகளையும்
மீறி சிறப்பாகச் செ றவை அந்தப் பாட
அதேநேரத்தில் தே தேவையானதை தேன செய்கிறது. இதுவும் கொள்ள வேண்டிய
முடியாத காரியம் = அவனும் இயற்கை இயற்கையோடு ஒட் இயல்பை உணர்ந்து அவன் அடைய மு சிறப்பில்லை.
இயற்கை இது பல்லாயிரக் கோடிக் களில் ஒருவர் போல் படைத்ததில்லை. உண்மை, சமூகம் ჟurou munbნიჩის ნlaზანჭც
ஒரே வார்ப்பில் வார்
இந்தியாவிலிருந்து ஏவப்படும்
முதல் நவிகேஷனல் செய்மு
பொருத்தப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரோ தலைவர்
ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த
ரொக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.
என்.எஸ்.எல் -1ஏ செயற்கைக்கோள், ஆயிரத்து 25 கிலோவாகும் இந்த செயற்கை கோளில் அதிநவீன கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை நீர், நிலம், ஆகாயமார்க் கங்களில் செல்லும் அனைத்து வை
வாகனங்களையும் செயற்பாடுகளையும்
90b0b0 D4 - IO, 2013
துல்லியமாக கணித்து அளிக்கும்.
எந்த வாகனம் எந்த இடத்தில்
இருக்கிறது என்பதை அதில்
பொருத்தப்படும் ரிசீவர் மூலம்,
Ցյնա{ւpւգարի,
4. இதற்காக வாகனங்களில் ஒரு ரிசீவர் பொருத்தப்படவேண்டும். இந்த செயற்கை கோளில் இருந்து பெறப்படும் சமிக்ஞை கள் மூலம், அந்த வாகனத்தின் செயற்பாடு துல்லியமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். கடந்த 1ஆம் திகதி 141 மணிக்கு இந்த ரொக்கெட்
விண்ணில் ஏவப்பட்டது.
 
 
 

யற்படுதல் போன்
க்கமும் இல்லை. வயான வேகத்தில் மனிதன் கற்றுக் மிகப்பெரிய படம் பப் பின்பற்றுவது அல்ல. ஏனென்றால் Kulħas-STI LI JG3.DLL JIĠLu.
டியும் தன் தும் செயற்பட்டால் DLQ LLIT 595
ഖങ്ങ] Lങ്ങL59, கணக்கான மனிதர் ல் இன்னொருவரை இது பிரமிப்பூட்டும் நான் சில ONTGODINJu|b
ந்துவிடும்
முயற்சியில் ஈடுபட்டு மனிதர்களைக் குழப்புகிறதே ஒழிய இயற்கை அந்த முட்டாள்தனத்தை இதுவரை செய்ததில்லை இயற்கையின் தனிப்பட்ட முத்திரை தனித்தன்மையே. இயற்கை மனித உடல் இயக்கங்களை ஒரே போல் உருவாக்கி இருந்தாலும் மற்ற விஷயங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தே அனுப்புகிறது
ஒவ்வொரு மனிதனும் இயங்கத் தேவையான நுண்ணறிவை அவன் உடலுக்குத் தன்னிச்சையாக ஏற் படுத்தி உலகிற்கு அனுப்பி இயற்கை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து விடுகிறது. இங்கு வந்தபின் வாழ வேண்டிய தன் பங்கை மனிதன் அதே கச்சிதத்துடன் செய்ய ஆற்றி வையும் தந்து உதவியிருக்கிறது அவனுக்குள்ளே தனித் திறமை களையும் ஏற்படுத்தி அவன் பிரகாசிக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறது. மனிதன் பிரகா சிப்பதும், மங்கிப் போவதும் அவன் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி வாழும் விதத்தில் தான் தீர்மானமாகிறது.
இயற்கையை ஒட்டி மனிதன் வாழும் போது, தெளிவாக ஆழ்ந்து சிந்திக்கும்போது தனக்குள்ளே இருக்கும் தனிச்சிறப்புகளை மனிதன் உண்மையாக உணர் கிறான். அப்படி உணரும்போது அதை வெளியே கொண்டுவர என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முற்படுகிறான் விதைக்குள் இருக்கும் செடி வெளியே வராமல் வேறெங்கு போகும்? அவனாகவே அலட்சியப்படுத்தி அழிக்காத வரை எந்த திறமையும் அழிந்து 31ഖഴ്സിബി.
சரி இயற்கையை ஒட்டியோ, பின்பற்றியோ வாழ்கிற விதம் தான் என்ன? அதற்கு அடையா எங்கள்தான் என்ன? உங்கள் லட்சியங்கள் உங்கள் இயற்கை யான இயல்பை ஒத்து இருப்பது, அவற்றில் ஈடுபடும்போது சலிப்பு தோன்றாமல் இருப்பது, அடுத் தவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதைவிட இதை நான் சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் பிரதானமாக இருப்பது, சில்லறை அசெளகரியங் களைப் பெரிதுபடுத்தி குற்றச் சாட்டுகளைத் தயார்செய்வதை விட அதிகமாக அவற்றை நீக்கும் வழிகளை ஆராய்வது, அடுத்தவர்கள் சாதனைகளில் வயிறெரியாமல் இருப்பது, தன் னைப் போலவே அடுத்தவர்க ளையும் மதிப்பது, அடிக்கடி மனநிறைவை உணர்வது, விடா முயற்சியுடன் உற்சாகமாக உழைப்பது இதெல்லாம் சில adoluJITSTriassi.
இயற்கையிடம் இருந்து கற்றுக்கொண்டு நாமும் இயற் கையாக சிறப்பாக வாழ்வோமா?
விமானத்திற்கும் வந்தது
இயற்கை உபாதுை.
திடீரென ஆகாயத்திலிருந்து மனிதக் கழிவுகள்
உங்கள் வீட்டு முற்றத்திலும், பின் வளவிலும்
விழுந்தால் எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்
கள். இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது அமெரிக் Essi siis Õfass). Kris Giannakos
என்பவர் மிசிசாகாவில் உள்ள தன் வீட்டில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வீட்டின் பின் வளவில் உட்கார்ந்துள்ளார். திடீரென பயங்கர சப்தம் கேட்டதால் இடி
விழுந்ததாக இக்குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.
சப்தம் கேட்ட சில வினாடிகளில் பயங்கர நாற்றமும் வரவே குடும்பத்தினர் அனைவரும்
வெளியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் தங்கள் விட்டுக்கூரை உட்பட பல இடங்களில் ஏதோ சிதறிக் கிடப்பதையும் அதிலிருந்து மோசமான நாற்றம் வருவதையும் இக்குடும்பத் தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த வீட்டின் பின் புறத்திலிருந்த நீச்சல் குளத்திலும் சில துகள் கள் விழுந்ததால் தண்ணீர் முழுவதும் நாற்ற மடிப்பதை உணர்துள்ளார் கிறிஸின் மனைவி. சில மணி நேரங்களுக்குப் பின்னர் நடத்தப் பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட வீடு பியரசன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து
TULIDAD
(U DUTE;
20 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதும், அப்பகுதியில் பறந்துசென்ற ஆகாய விமானத்திலிருந்தே ஏதோ விழுந்தி ருக்க வேண்டும் என்பதும் கண்டுபிடிக்க ப்பட்டது.
பொதுவாக விமானங்களில் பயன்படுத் தப்படும் கழிவறைகளில் உள்ள மனிதக் கழிவுகள் விமான நிலையம் வந்தடைந்த பின்னர் அகற்றப்படும்.
விமான நிலையம் அடையும் முன்னரே ஏதோ ஒரு விமானத்தின் கழிவுத் தொட்டியில் கோளாறு ஏற்பட்டதால் கழிவுகள் இந்த
வீட்டில் சிதறியிருக்க வேண்டும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இக்கழிவினை சுத்தம் செய்ய 5000 அமெரிக்க டொலர் செலவாகி உள்ளதாகவும் கிறிஸ் கோரியுள்ளார். அதனால் சம்பவம் நடந்த வேளையில் அப்பகுதியில் பறந்த விமானங்களில் எதில் கழிவுத்தொட்டியில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விசாரணைகளும்
முடுக்கிடப்பட்டுள்ளது. (19)

Page 20
குதல்.
மோகனகாந்தன்
கொண்ட உஷா தன் குடும்பத்
புலிகளின் கண் அவன் தந்தை பொன்னையா
திடம் விடயத்தை கூறும்போது . வின் மறைவுக்கு பிறகு குடும்ப
இன்னும் ஐந்து இலட்சம் ரூபாவை
தாக்குதலில் சுமையைத் தானே பொறுப்
கூடுதலாக சொன்னாள். உஷா
சிதறியது. ஊட பேற்றான்.
வின் குடும்பத்தினர் மோகனகாந்த
அமுல்படுத்தப்பட அப்பா உயிருடன் இருக்
னின் முடிவை அடிக்கடி விசாரித்து
தினர் குவிக்கப் கும் போதாவது, குறை இருந்
கொண்டிருந்தவர்களுக்கு மாப்
ஆரம்பமானது. திருக்கலாம். அதற்கு பிறகு
பிள்ளையின் தூதைக் கேட்டதும்
மோகனகாந் எந்தக் குறையும் இல்லாமல்
குதூகலம் என்றால் வார்த்தை
கும் குண்டுவெ குடும்பத்தை கவனித்துக்
யில் வர்ணிக்கமுடியாத சந்தோசம்
கும் நூறு மீற்ற கொண்டான்.
திருமணநாளும் நெருங்கியது.
இருக்கும், அன் அவன் செய்வது தச்சு
முழு திருமணப்பொறுப்பையும்
தன் வீட்டில் இ வேலையாக இருந்தாலும் குடும்
உஷாவின் தந்தை தர்மலிங்கம் பத்தைக் கவனிப்பதில் கோடீஸ்
ஏற்றுக்கொண்டார். அவர் பெரும் வரனாக இருந்தான். மெல்ல
வர்த்தகர் என்பதால் காசு செலவு மெல்ல காலமும் நகர்ந்தது.
போவதைப் பற்றி சிந்திக்க தங்கைமார் இருவரும் இரட்டை யர்கள் என்பதால் இருவரும் ஒரே நாளில் திருமணத்தை எட்டும் வயதை தொட்டார்கள். இப்போதுதான் இதுவரை இல்லாத தலையிடி மோகனகாந் தனுக்கு மூளையை குடைந்து கொண்டிருந்தது.
தச்சுவேலையால் கிடைக்கும் வருமானம் வீட்டுச் செலவுக்கே போதுமாக இருந்தது. அப்படி இருந்தும் இரண்டு இலட்சம் ரூபாயை வங்கியில் சேர்த்து வைத்திருந்தான். அவன் தங்கை களின் திருமணத்துக்காகத்தான்
அந்த பணத்தை வங்கியில் போட்டான்,
திடீரென தங்கையரின் திருமணப்பொருத்தம் சரியாக அமைந்ததால் திருமணத்தை நடத்திவைக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான். இரண்டு மாதகால அவகாசம். அதற்குள் பத்து இலட்சம் காசு தேடுவதென்றால் கனவிலும் முடியாத காரியம்.
திடமான முடிவொன்றை எடுத்தான். தங்கையர்களின்
வில்லை. அவர் பெயரைப்
- A.பா திருமணத்தன்று தானும் திரு
போலவே அவர் குணமும்.
மிகிந்த மணம் செய்வதென்றும், பத்து
குறிப்பிட்ட தினத்தில் மூன்று இலட்சம் ரூபாவை தன் காதலி
திருமணமும் ஒரே மேடையில்
தாயின் வீட்டுக்கு உஷாவிடம் கைக்கூலியாக
நடந்து முடிந்தது.
டைக்கு சென்று வாங்குவதென்றும் அது கைக்
**** ** |
அந்தச் சந்தர் கூலியாக இல்லாமல் கடனாக
அது 2007ஆம் ஆண்டு ஒரு .
படுத்தி பக்கத்து வாங்கி பின் உழைத்து கொடுப்
அதிகாலைப் பொழுதில் நெல்லி
மோகனகாந்தனை பதாகவும், இது சம்மந்தமாக
யடி யாழ்சாலையில் "டும்” என்று
டம் மாட்டிவிட்டால் உஷாவிடம் முழுவிபரமும்
பாரிய வெடிச்சத்தம் கேட்டது.
கடும் கோபமும் கூறினான்.
அன்று இராணுவ பஸ்வண்டியை
மோகனகாந்தன் அனைத்தையும் அறிந்து .
இலக்கு வைத்து நடத்தப்பட்ட
காரணம், உஷா
பிரச்சினை என அகீலிடம் கேட்டான். தனது மாமா இறந்ததாக கூறினான். இது பொய்டா.. அகீல். நாளைக்கு பரீட்சை. அதற்குத்தான் சும்மா சொல்லியிருக்கிறான் என்று தந்தி ரமாக கூறிச் சமாளித்தான். ஆனால் அகீல் மீது சஜீத் அளவு கடந்த அன்பு கொண்டவன். அவர்கள் | இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்தும் கஷ்டதுன்பங் களையும் இருவரும் பகிர்ந்து
கொள்பவர்கள், 4 அப்படியல்ல.. அ பத்தானையைச் 6 னுக்கு பெரிதாக | தெரியாது. தனது சையை மேற்கொள் யாவுக்கு வந்தான்
பின் அவர்கள் முமாக இருக்க பு திட்டத்தைச் சொ டைய தொலைபே
- கண் கெ
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை 6.00 மணியளவில் அகில் தனது வீட்டிலிருந்து கிளம்பி தனது நண்பர்களின் வீட்டுக்கு சென்று அவர்களையும் அழைத் துக் கொண்டு பேரூந்து நிலையத் திற்கு சென்றான். நண்பர்களான பஸ்லான், நிஸ்மி, சஜித் எங்கே போகப்போகிறாய் என வினா வினான். அதற்கு அகீல் இன்று 7ஆம் அறிவு திரைப்படத்தின்
1st show என்று கூறினான். சஜித் நாளைக்கு பரீட்சை என்று கூறி சமாளித்துவிட்டு சென்றான். பஸ்லானும், நிஸ்மியும் அகீலின் கதையில் மயங்கி பேரூந்தில் - ஏறி திருமலைக்கு சென்றார்கள்.
நெல்சன் திரையரங்குகில் இறங்கி 9.00 மணி showவுக்காக அகிலும் அவனது நண்பர்களும் காத்திருந்தனர். திரையரங்கு 8.30 மணிக்கு திறக்கப்பட்ட உடனே அகீல் மூன்று பேருக்குமான . அனுமதிச்சீட்டை பெற்று முதலில் ஓடிப்போய் முன்வரிசையில்
அமர்ந்தார்கள். திரைப்படம் ஆரம் பமாகியது. கூத்தும் கும்மாளமும்
அடித்து கொண்டிருந்த நேரத்தில் அகீலின் தொலை பேசிக்கு . அழைப்பு வந்தது. யார் என்று பார்த்தபோது அது நண்பன் சஜித், ஹலோ சொல்லு
அகல்.., “உன் மாமா அன்சார் இறந்துவிட்டார்" என்று கூறிய போது அகீல் அந்த விஷயத்தை பெரிதாக நினைக்காமல் அவன் ஏமாற்றுகின்றான் என்று நினைத்து அழைப்பினை துண்டித்தான். இருந்தும் சஜித் இது வரைக்கும் பொய் சொன்னதில்லையே! ஏன்? இப்படி சொன்னான் என்று நினைத்த போது பஸ்லான் என்ன
பின்.

ணிவெடித் தாக்
செய்துகொண்டது. நிசாந்தனுக்கு கோபிக்குட்டியையும் மட்டுமே பிடிக்கவில்லை. அவளை தன் .
இருத்தி இருந்தது, மகனின் பஸ்வண்டி
மனசில் கனவுக்கன்னியாய்
முகம்கூட தெரியாது. ரங்கு சட்டம்
நினைத்துக் கொண்டான்! அதன்
மகனின் கொஞ்சும் மழலை ட்டு இராணுவத்
வெளிப்பாடே இந்த பொய்க்
மொழி கேட்பதற்காக ஒரு பட்டு தேடுதல்
குற்றச்சாட்டும் போலித்தகவலும்,
கிழமைக்கு நான்கு தடவைக்கு வஞ்கமும்....?
மேல் அழைப்பை ஏற்படுத்து தனின் வீட்டுக்
அந்த போலிக்குற்றச்சாட்டின்
வான். கணவன் கோல் எடுத் டித்த இடத்திற்
குற்றவாளியாக் கருதப்படும்
தால் உஷா கெஞ்சிக் கேட்ப ர் தூரம்தான்
மோகனகாந்தனை வலைவிரித்து
தெல்லாம் நாட்டுக்கு திரும்பி று மோகனகாந்
இராணுவத்தினர் தேட ஆரம்பித்
வரும்படி! நக்கவில்லை.
தனர். பயந்த சுபாவமுடைய
ஒருநாள் சண்டையும் பிடித் தாள்... வேறு திருமணம் முடித்து பிரான்சில் குடும்பம் நடத்துவதாகவும் அதனால் தான் இலங்கைக்கு வரமறுப் பதாகவும் குறைகூறி, குற்றம் சாட்டி ஆரம்பமான சண்டை கோபிக்குட்டி மேல் செய்த சத்தியத்திற்கு பின் முடிவுக்கு வந்தது.
கோபிக்குட்டியின் பிஞ்சு நெஞ்சில் தந்தையின் நினைவு. அந்த பிஞ்சு மனதையும் இன்று வருவதாகவும் நாளை வருவ தாகவும் பொய் சொல்லி ஏமாற்றி சமாளித்துக்கொள் வான் மோகனகாந்தன். அவன் பொய் சொன்னான் என்பதை விட அந்த குற்ற உணர்வு அவனை சொல்ல வைத்தது. அந்த உயிர்க்கொல்லி நாட்டுக்கு வருவதை தடுத்தது! மனச் சாட்சி மனைவியை நேசித்தது - அன்று பிரான்சில் விடுமுறை நாள் இசைக்கச்சேரி ஒன்று நடந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மோகனகாந்தனும் போயிருந்தான். நண்பர்கள் குடிப்பழக்கமுடையவர்கள். கெட்டவர்களோடு சேர்ந்தால் நல்லவரும் கெட்டவன் தானே?
மதுப்பழக்கம் இல்லாத மோகனகாந்தன் அன்று முதல்
மோகனகாந்தன் நண்பர்களின் ஒழிக்கத் தொடங்கினான். சொல்
அன்புத்தொல்லையால் சொட்டு ரிஸ்
லில் அடங்காத அவலமும் துன்
மது அருந்தினான். சொட்டு பமும் அவனுக்குள்?
மதுபோதை மாது ஆசையை தலை,
மருமகனின் அவலத்தை
வரவழைத்தது. அது அவனை
ஒரு விபச்சாரியை நாடவைத்தது 5 வட்டுக்கோட்
உணர்ந்த உஷாவின் தந்தை
அவள் ஒரு எயிட்ஸ் நோயாளி. விட்டான்.
தர்மலிங்கம் கஷ்டப்பட்டு கடல் ப்பத்தை பயன்
இப்போது இவனும் எயிட்ஸ் வழியாக பிரான்சுக்கு அனுப்பி
நோயாளியாய் வாழ்வதால் மனச் வீட்டு நிசாந்தன்
வைத்தார்.
சாட்சி மறுக்கிறது உஷாவோடு ன இராணுவத்தி
- மோகனகாந்தன் இறைவனுக்கு
வாழ்வதற்கு... ன் நிசாந்தனுக்கு
நன்றி தெரிவித்தான். உயிரை
உஷாவிடம் உண்மையைச் பொறாமையும்
காப்பற்றியதற்கும், திருமணத்
சொல்லவும் முடியாமலும் மேல்.
திற்கு பணம் முழுவதையும்
இலங்கைக்கு திரும்பிவர வை திருமணம்
திரும்பி மாமனாருக்கு கொடுப்
முடியாமலும், தன்வாழ்வையும் பதற்கு இறைவன் காட்டிய வழி
குடும்ப வாழ்கையையும் ஒரு யாகவே மனசில் நினைத்துக்
நொடிப்பொழுதில் மது சிதைத்து ஆனால் பஸ்லான்
கொண்டான். அவன் நினைத்த
விட்டது என்பதை நினைக்கும் வன் ஹெரவப்
மாதிரி அனைத்தும் இரண்டு
போது அவனுக்கு மனச்சாட்சி சேர்ந்தவன். அவ
வருடத்துக்குள் பூர்த்தியானதும்
உறுத்தியது. வாழ்க்கையில் அகீலைப் பற்றி
அவன் வெளிநாடு சென்றுவிட்டான்.
மதுவை நினைக்கும் எனக்கு மட்டு உயர்தரப் பரீட்
மோகனகாந்தன் பிரான்சில்
மல்ல எல்லோருக்கும் இது களத்தான் கிண்ணி
இருந்தாலும் எண்ணங்கள் முழு
ஒரு பாடமாக இருக்கவேண்டும் வதும் உஷாவையும் மகன்
(யாவும் கற்பனையே ) கூத்தும் கும்மாள பஸ்லான் ஒரு
ன்னான். எல்லாரு
ஓஃவ் செய்தான். அவர்கள் மூவ
நீலவானம் நிலக்கரையை பசியையும் ஸ்விச்
ரும் அந்த ஒரு இராப்பொழுதினை
தொட ஆரம்பித்ததும் மாமாவை திரைப்படத்தில் கழித்தனர். பின்
அடக்கம் செய்வதற்கான கிரி திரைப்படம் முடிந்து, மூவரும்
யைகள் நடந்து கொண்டிருந்தது. வெளியே வந்தனர். முதலில் அகீல்
பின் மாமாவை மையவாடிக்கு . தன் தொலைபேசியை இயக்கச்
கொண்டு சென்று செய்ய வேண் செய்தான். தொலைபேசி இயங்க
டிய கிரியைகளுடன் காலை ஆரம்பித்ததும் முதலில் 27 miss
8.00 மணியளவில் எல்லாம் முடிந் call வந்திருந்தது. பஸ்லானும்
தது. பின் அவர்கள் தங்களது நிஸ்மியும் வியந்துபோய் யார்
வீட்டை நோக்கி சென்றனர். என்று பார்த்தபோது தனது வாப்பா
அடுத்த நாள் அகீல் க.பொ.த. மன்ஸுர் என்று வியந்து போய்
உயர்தரப் பரீட்சைக்காக சென்று மூவரும் திருமலை மத்திய .
பரீட்சையை எழுதி முடித்தான். பேரூந்து நிலையத்தை நோக்கி
நாட்களும் செல்ல பரீட்சை சென்றனர். கிண்ணியா - திருமலை
முடிவுகளும் வந்தது. அகீல் பஸ் சேவை இரவு 8.00 மணிய -
பரீசையில் கோட்டைவிடுவான் ளவில் முடிந்துவிட்டது எனக்
என்பது அவனுடைய பெற்றோ கெண்டக்டர் கூறினார். மூவரும்
ருக்குத் தெரியும். யோசித்து கொண்டிருந்தபோது
- அன்றொரு நாள் அகீல் திருமலை - கொழும்பு என்ற பேருந்து
ஒரு நாள் பகல் உணவுக்காக அந்த வழியால் தயாராக இருந்தது.
கடைக்கு சென்றபோது தனது மூவரும் அந்த பஸ்சில் ஏறி வீடு
முன்னாள் நண்பர் சஜித் போய் சேர்ந்தனர்.
பரீட்சையில் சித்தியடைந்து அகீல் வீட்டை நோக்கி சென்றி
பல்கலைக்கழகம் தெரிவானதைத் ருந்த போது வழமைக்கு மாறாக
தொடர்ந்து அவனுக்கு ஆசிரியர் வீதியில் இந்த இராப்பொழுதிலே
நியமனமும் கிடைத்தது பற்றி எல்லா மக்களும் ஒன்றுகூடி
அகீலிடம் கூறினான். பள்ளிக் இருந்ததனை கண்டு திகைத்தான்.
காலத்தில் தான் அந்த ஒரு உடனே அவனது நண்பன் சஜித்
இராப்பொழுதினை கழித்ததனை ஓடிவந்து அழுது கொண்டிருந்தான்... |
நினைத்து அகீல் கவலையுடன் என்ன நடந்தது என்று கேட்டபோது
வீட்டை நோக்கி நடக்கலானான். உன் மாமா இறந்துவிட்டார் எனக் |
(உண்மைச் சம்பவம்) கூறினான்.
வாரமலர்
'ஐலை 04 - 10, 2013 "முரசு
தா கின்ஸாம் கிண்ணியா - 07

Page 21
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று என்கிறது வள்ளுவர் ബ്രണ്. ജൂണ് ബ്, ബ தமக்குச் செய்த நன்றியை மறக்கிறார்களோ இல்லையோ செய்த திமையை மாத்திரம் பெரும்பாலானோர் மறப்பதே இல்லை. அது மாத்திரமா அதற்கு பழிக்குப் பழிவாங்கும் வரை ஓய்வதேயில்லை. இந்த நிலைமை யானது இன்று நேற்றல்ல தொன்று தொட்டுவருகின்ற ஒரு விடயமாகும்
இது போன்றதொரு பழிக்கு பழிதீர்த்த அதிர்ச்சி சம்பவமொன்று கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி ീ6′) മൂഖ് (1951ി இடம்பெற்றது. அதாவது முப்பது
■ ( @L- பெற்ற ஒரு கொலைச்சம்பவத்துக் காகவே அன்றைய தினம் 80 வயதுடைய வயோதிபரைத் தாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு Οιπποςν Ολυμμη η ΙΙΙ στbLIςλιGLD
80 գնա:ԻI60)ւա gԱ56ւյ60)յմ: Съпер60 0тшш036uвој06шрл? அவர் தானாகவே இறந்துவிடும் வயதை அடைந்திருக்கிறார் இப்படியெல்லாம் நினைத்திருக்க லாம் என்று நானும் நீங்களும் ീഥെ. ജൂണ് 2011 գնվեմ:Gung, օրեց ՕԵIIIդամaն G255 g5 TearGripadovitub LDs.Dia(Bulgó விடும் அதனால்தான் ஆத்திரக் கரனுக்குப் புத்தி மட்டு என நம் மூதாதையர்கள் கறிவைத்தார்
iਉi
距L呜 、 ளூக்கு முன்னர் சாகர என்பவர் கொலைசெய்யப்பட்டு குளத்தில் தள்ளிவிடப்பட்டார். அந்தக் கொலையினை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 80 வயதுடைய சாந்த பத்திரன என்பவரே கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி படுகொலை Q守ulull_m前、Tcm பேரனான 24 வயது இளைஞனே േ, ബuിങ്ങi] |[]; துள்ளார் என்று சொல்லப்படுகிறது
մavTսլի Ջւ60:106606), கொட்டுகச்சி என்ற பிரதேசத்தில் GELili595 (UPLJLIg5I 6)JCI5LIElab(GTbdb(95 முன்னர் சாந்த பத்திரன என்பவர் வாழ்ந்துவந்தார். கிராமத்தவர்கள்
பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட சாந்த சற்றுக் கோபக்காரரும் சண்டித்தனம் காட்டுபவரும்கூட ஆகையால் கிராமத்தில் அவரைப் பற்றி தெரியாதவர்களே இல்லை.
சாந்த சிலாபம் கொட்டுகச்சி நகரில் சாதாரண தேநீரகடை ஒன்றினை நடத்திவந்தார். ஆணமடுவ கொட்டுகச்சி கிராமத்திலி ருந்து நகருக்கு வரும் கிராம வாசிகள் அனேகமாக சாந்த வினுடைய தேநீர்க்கடைக்கு வராமல் செல்வதில்லை. இவ்வாறான
ിഞഖധിഞ്ഞ 9if5ഖുന്ദ്രഥ கொட்டுகச்சி பிரதேசத்தைச் சேர்ந்த சாகரவுக்கும் இடையில் தகராரொன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். ஆனால் இந்தத் தகராறு அன்றுடன் முடியாமல் நீண்டுகொண்டே சென்றுள்ளது.
சாகர என்பவர் கொட்டுகச்சி குளத்தில் மீன்பிடிக்கும் ஒரு மீன ബ്ബ. കൃഞ5LITസെ ബന്ദ്രb சண்டைக்குப் பயந்தவரல்ல என்பதாலேயே சண்டை நீண்டு கொண்டே சென்றுள்ளது. ஒருநாள் இரவு சாகரவின் வீட்டுக்குவந்த சிலர் வீட்டை உடைத்து தி வைத்துவிட்டு தப்பிச் சென் றுள்ளனர். இந்த தி வைப்புச் சம்பவத்துக்கு சாந்த என்பவரே காரணம் என்று அறிந்துகெண்ட சாகர அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை
ഞണ് (ഥിഞ്ഞL LITേ] சாந்தவை கைது செய்தனர்.
இவ்வாறு தி வைத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய் யப்பட்ட சாந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இவ்விதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சாந்த தண்டனை யினை அனுபவித்துவிட்டு விடு தலையானபோதும் சாகர மீது இருந்த கோபம் துளியேனும் குறைந்திருக்கவில்லை. எனவே அந்த ஆத்திரத்திலேயே சாகரவைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சாந்த விடுதலையாகிய சில மாதங்களின் பின்னர் சாகர ஆணமடுவ கொட்டுகட்சி குளத்திலிருந்து சடலமாக மீட்கப் பட்டுள்ளார். ஆரம்பத்தில் சாகர
மீன்பிடிக்கச் சென்ற குளத்தில் தவறி வி өз ішіЛрь, Борығыны әлі Ε{1,95. It III 2),
ஆனால் விசார மேற்கொண்ட பென் リリ。 செய்யப்பட்டே குள தள்ளிவிடப்பட்டுள்ள கூறியுள்ளார். அதே பிரேத பரிசோதனை 9ĵäiGnEuïGö7 Li Ji. சாகர கொலைசெப் 砷 砷 உறுதியாகியுள்ளது. கரவை சாந்த செய்திருக்கலாம் எ பொலிஸாருக்கு ஏற் எனவே அதனடிப்பன் ფაკი|17ნის და .00:50 மேற்கொண்டனர். இ சாகரவை சாந்த ெ 鲀s Guß இன்மையால் சாந்த ளிக் கூண்டில் நிறுத் போயுள்ளது. எனவே LJ(BGlaETG5)GA) gLibLIGAJILI குளத்திலேயே புை போயுள்ளது
SooTI UN ளுக்கு முன் கொட் தில் புதைந்துபோன கொலைச் சம்பவத் அடியோடு மறந்துடே தும் கடந்த ஏப்ரல் அந்த கொலைச்சம் LTGI Soraf ania i சாகரவின் பேரனான இளைஞனின் செவிக அனலாப் பாய்ந்தது.
01.jഞഖ, 919, கடை முதலாளியே செய்ததாகவே அந்த அமைந்திருந்தது இ ā sö GL吋 மஞ்சுலவுக்கு பெரும்
அவரை சுருக்கமாக சாந்த என்று அழைத்துவந்தனர்
அவுஸ்ரேலிய மோகம். [04 lung, శ్రీల్లో ##if:{}менен புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய அனுமதிப்பதில்லை. குடும்பத்தினை அழைக்கவும் முடியாது. அங்கிருந்து தமது நாடுகளுக்கு பணம் அனுப்ப முடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விசா வழங்கப்படுகின்றது. அதுவும் 2012.09.13 திகதிக்கு முன்னர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான தற்காலிக விசா வழங்கப்படுகின்றது.
குறித்த விசா வழங்கப்படும் முன்னர் அவர்கள் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றார். அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் படும் போது சில சங்கடங்களை எதிர் கொள்ள &: அதேவேளை அவுஸ் ரேலியாவில் வாழ அனுமதிக்கப்படுவதால் அந்த நாட்டுக்கு பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படுத்தப்படாது என்பது உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே : றது. ஏனையவர்கள் திருப்பி அனுப்பப் படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட 3 நிபந்தனைகளுடன் தற்காலிக விசா வழங்கப்பட்டவர்களும், உயிர் இருந்தும் நடமாட முடியாதவர்களாக வெதும்பிக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் கிடைக்கும் செய்திகள்
bubu D4-D 203
தெரிவிக்கின்றன. தற்காலிக தடுப்பு முகாம் களில் இருந்து வெளியேறி நடமாடுவதற்கு குறித்த விசாக்கள் பயன்படுகின்ற போதி லும் அதனை வைத்துக்கொண்டு நாட்டிலே பல எதிர்பார்ப்புகளுடன் தம்மை அனுப்பி வைத்த உறவுகளுக்கு உதவிகளைச் செய்யவோ, ஆட்கடத்தல்காரர்களிடம் கொட்டிக்கொடுத்த இலட்சங்களை மீளச் சம்பாதிப்பதற்கோ, முடியாத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன் குறித்த தற்காலிக விசாவும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப்படும் ಇಂದ್ಲಿ சரியான உத்தரவாதம் இல்லை. எநத கப்பட்டு நாடு கடத்தக்கூடிய நிலைமையே அங்கு காணப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவை சென்றடைந்தவர் களுக்கான நிலை இதுவாக இருக்கையில் தரகர்களிடம் பணம் கொடுப்பவர்கள் எல்லோரும் அவுஸ்ரேலியாவைச் சென்ற டைய முடியும் என்பதற்கு எந்தவித உத்தர வாதமும் கிடையாது தரகர்கள் என்ற பெயரில் பணங்களைப் பெற்றுவிட்டு தலைமறைவாகின்ற சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. பாடுகளாகவும் இன்னும் சில சட்ட நட வடிக்கை மேற்கொள்ள போதிய ஆதாரம் காணப்படுகின்றது. அதையும்
மீறி படகில் ஏற்றப்பட்டவர்கள் கூடப்
at Tubao
GUID
வளையிலும் விசா அனுமதி நிராகரிக்
அவற்றில் சில பொலிஸ் முறைப்
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(BCITLE
யாகவே இருந்தது. அதாவது தான் பிறப்பதற்கு முன்னரே
ம் என்றே பாட்டனாரான சாகர உயிரிழந்
துள்ளார். அதனால் அவருடைய மரணம் தொடர்பில் யாரும் 。 மஞ்சலவுக்கு கூறியிருக்கவில்லை.
ിലെ இதனால் தனது பாட்டனர்
எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறிந்துகொள்ள மஞ்சுவின் மனம் TGID துடிதுடித்தது.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி I மாலை மஞ்சுல தனது
in on நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த கொலை தொடர்பான வே விடயம் கசிந்துள்ளது. தனது POTOP TUTTGATTAIP பாட்டனாரை கொலைசெய்த விடயம் தொடர்பாகத் தான் கேள்விப்பட்ட விடயங்களை T உறுதிப்படுத்திக் கொள்ள ருந்தபோதும் வேண்டும் என்று எண்ணிய Бытыры06яда, т.) - மஞ்சுல, அன்றிரவே சாந்த ய ஆதாரங்கள் முதலாளியை பார்ப்பதற்காக
ó叫 ե5 (ՄtդնIIIDo՝ கொட்டுகச்சி பத்தாம் கட்டை | аталабыз . சந்தியிலுள்ள அவரது
| GHT BHöf bib
தேநீர்க்கடைக்கு சென்றுள்ளார்.
தள்ளாடும் வயதிலிருந்த
சாந்தவுக்கு அப்போது வயது
எண்பதாக இருந்தது. இத்தோடு
' அவர் மிகவும் பலவீனப்பட்டு டுகள் குளத் இருந்ததால் தனது கடையை "ಸ್ಧಿ வாடகைக்கு கொடுத்துவிட்டு 蠶 'ரும் கடைக்குப் பின்னால் இருந்த தனி T 驚 இருந் யான அறையொன்றில் தனது
"ವ್ಲಿ திகதி பொழுதை கழித்துவந்துள்ளார்.
தொடர் இவ்வாறான நிலையிலேயே mitol DITEID சாகரவின் பேரனான மஞ்சுல 24. SUPE சாந்தவைப் பார்ப்பதற்கு அங்கு ளுக்குள் சென்றுள்ளார். தனிமையிலிருந்த
சாநதவுககு கனபாவையும என்ற தேநீர் மங்கியிருந்ததால் மஞ்சுலவை ബ அடையாளம் கண்டு
கொள்ளமுடியவில்லை. அத்தோடு אלי40ת மஞ்சலவும் தன்னை யார் என்று ויי"ק של அதிர்ச்சி அறிமுகப்படுத்திக் கொள்ளாமல்
சாந்த முதலாளியிடம் Gած եմ,08ոն}55 oլյthւմ:5 துள்ளார்.
சாந்த முதலாளியும் அவ் இளைஞன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவனாக இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கதைத்துள்ளார். அதன்போது மஞ்சுல சாகரவின் படுகொலை தொடர்பாக விசாரித்துள்ளார். மஞ்சுல சாகரவின் பேரன் என்பதை அறியாத சாந்த என்ன செய்வது எனது கையால்தான் சாகர மரணித்தான் என்று சொல் லியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுல
ஆத்திரத்தில் அந்த வயோதி 。 கன்னத்தில் ஓங்கி
ബണ്.
மஞ்சலவின் தாக்குதலால் சாந்த முதலாளி தடுமாறி கிழே விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத மஞ்சல அந்த அறைக்குள் கிடந்த alus ○cm cm○あcm ○。 முதலாளியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள் ளார். பின்னர் தப்பிச் சென் DIGITGITT
ൈബ് കൺ கடைக்குள் இறந்துகிடந்த சாந்த முதலாளியின் சடலத்தை a555ón TGO) ESTITUJóT O L Gong-LIIGE, ஆமைடுவ பெலிஸ் நிலை பத்துக்கு அறிவித்துள்ளார் உடனே சம்பவ இடத்துக்கு ഖയ്ക്കൂ, ിന്റെ ഖി']ഞ്ഞ|- களை ஆரம்பித்தனர். அதன் பின்னர் மரண விசாரனை மேற் கொள்ளப்பட்டதுடன் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.
@呜 呜uö um கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள் என்ற கேள்விகளோடு துப்புத் துலக்கத் தொடங்கினர் பொலி எலர் சாகரவை கொலை செய்ததற்காக சாந்தவை மஞ்சு கொலை செய்திருக்கலாம் என்ற செய்தி காற்றோடு
செவிகளுக்கு எட்டியது. அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு வேறு ஒரு ീബ
ന്റെ ബേ அழைத்த பொலிஸார் இக் கொலை தொடர்பாக விசாரித் துள்ளனர். சுமார் ஒரு மணித் தியால விசாரனைக்குள் கொலை (LiLiങ്ങ് ബൈ ബ് ஸாரால் பெறமுடிந்துள்ளது.
சாந்த முதலாளியை தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட மஞ்சுல வழங்கிய வாக்குமூலத்தினையும் பொலிஸார் வழங்கிய மேலதிக தகவல்களையும் கொண்டே S55 (BSI Glso டுள்ளது. இக்கட்டுரையில் வரும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனை
米
பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
ர்படுத்தப்பட்டு வழக்குகள் வருடக்
#్య செல்கின்றன. இவ்வா ானவர்கள் முகவர்களிடம் கொடுக்கப்பட்ட பணத்தையும் இழந்து, வழக்குகளுக்காக இன்னும் பல இலட்சங்களை செலவு செய் கின்ற அவலமும் நம்மத்தியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கை கடல் எல்லையை மீறி ர்வதேசக் கடல் எல்லைகளுக்குள் நுழைந்த பர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடலாம் என்ற நிலையும் இல்லை. : வசதிகள் இன்றி சாதாரண மீன்பிடிப் படகுகளில் மேற்கொள்ளப்படும் இப்பயணங்களில் முத்திர அலைகளினால் சுருட்டி எடுக்கப் டுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அப்படியாயின் இவ்வாறான அவ 2ங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக செய்திகளாகவும், அறிவுறுத்தல்களாகவும் அனுபவப்பகிர்வுகளாகவும் வந்துகொண்டி
க்கின்றன. ஆனாலும் அவுஸ்ரேலியாவை நாக்கிச் செல்வதற்குத் தொடர்ந்தும் மயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பருவது புருவங்களையும் உயர வைத்துள்ளது. இதற்கு ஒரேயொரு ாரணம், நம் சமூகத்தின் மத்தியில் ருக்கின்ற வெளிநாட்டு மோகமே ஆகும்
இந்த மோகத்தினை பயன்படுத்தி பணம் பறிக்க கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று நம் சமூகத்தின் மத்தியில் தரகர்கள் வேஷமிட்டு, நடமாடிக் கொண்டிருக்கின்றது.
அதைவிட தமிழ் மக்களின் விகி தாரசாரத்தை அல்லது இனப்பரம்பலை
றைக்க வேண்டுமென திட்டமிட்டு சயற்படுகின்ற சில பேரினவாத சக்தி களும், இவ்வாறான சட்டவிரோத ஆட்கடத்தலின் பின்னால் இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் 助 புத்திஜீவிகள் மத்தியில் ப்பை அவதானிக்கக் கூடியதாக 1095).
எது எப்படியிருப்பினும் கால மாற்றங்களை உணர் ண்டு தற்போதைய உலக நிலவரங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் தமது எதிர்காலம் பற்றி திட்டமிடாமல் ஆசை வார்த்தைகளுக்கு எடுபட்டு இலகுவழி யில் : உச்சத்தை அடைய உயிரைப் பணயம் வைக்கின்ற எமது சமூகத்தின் இளம் தலைமுறையினர் அவுஸ்ரேலியா செல்கின்றோம்" என்று புறப்பட்டு தங்கள் எதிர்காலத்தை ஆழ்கடலுக்குள் மரணிக்கச் செய்கின்ற
னர் என்பதே உண்மையாகும். >k

Page 22
நாடறிந்த எழுத்தாளர் தமிழ் உரை நடையை முற்றிலும் மாற்றி அமைத்தவர். ஒரு தலைமுறையையே வளர்த்து எடுத்தவர். நவீன அறிவியலை தமிழ் வாசகனுக்கு எளிமையாக புரிய வைத் தவர். என்றெல்லாம் எழுத்தாளர் சுஜாதா குறித்து பக்கம் பக்கமாக பேசலாம் பாராட்டலாம் அப்படிப்பட்டவர். காலமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் ஒரு கணவனாகவும், தகப்பனாகவும் அவர் எப்படி இருந்தார் என்று மனம் திறந்து சொல்கிறார் திருமதி சுஜாதா.
சொந்த ஊர் வேலூர் அப்பா மின் சார வாரியத்தில் மேலதிகாரியா இருந் தார். கூட பிறந்தவங்க ஒரு தங்கை, இரண்டு தம்பி. நான்தான் முத்தவள். வேலை காரணமா அப்பா அடிக்கடி டிரான்ஸ்பர்ல இருப்பார். அதனால நிறைய ஊர்களுக்கு போயிருக்கேன். பலதரப்பட்ட மக்களை சந்திச்சிருக்கேன் அரசுப் பள்ளிகள்லதான் படிச்சேன் எனக்கு வரையப் பிடிக்கும். சுமாரா வரையவும் செய்வேன். அதனாலயே விலங்கியல் துறைல பட்டப்படிப்பு முடிச்சேன் படிப்பு முடிந்ததும் கல்யாண மும் நடந்தது. எங்க திருமணம் நடந்ததே ஒரு சுவாரஷயமான விஷ யம் என் மாமனாரும் மின்சார வாரி யத்துல உயர் பதவிலதான் இருந்தார். அதனால எங்க இரண்டு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அவங்க வீட்ல பெண் தேடிட்டு இருந்தாங்க எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க
ഉn ELLbgjഖ eഖദ്ദ, ബി-6) என்னையே பெண் கேட்டாங்க அவங்க வசதியான குடும்பம், அதனால அப்பா தயங்கினார். உடனே என் மாமனார், "உன் பெண்ணைத்தான் கேட்டேன். என்ன செய்யப் போறேன்னு கேட்கலைனு சொல்லிட்டார். நல்ல சம்மந்தம் கிடைச்ச திருப்தியோட அப்பா எனக்கு திருமணம் செஞ்சு வைச்சார, 1963, ஜனவரில எங்க கல்யாணம் நடந்தது." என மலரும் நினைவுகளில் மூழ்கிய திருமதி சுஜாதா, தன் குடும்ப வாழ்க் கையை குறித்து பேச ஆரம்பித்தார்.
அவர் இயற்பியல் பட்டதாரி பிறகு மின்னணுவியல் துறைல பொறியியல் படிப்பை முடிச்சிருந்தர் திருமணமானப்ப அவர் இந்திய சேவை தேவை எழுதி பாசாகியிருந்தார். அதனால டில்லி விமான போக்குவரத்து துறைல அவருக்கு
கருத்து நிலவுகிறதே?
சி.சங்கரன், புதுக்குடியிருப்பு
<> afija-iluшпт! tilпшпталыптаfай шпаттаf யையே சம்பந்தனும் பின்பற்றுவதாக
வேலை கிடைச்சது அட்புறம் பெங்களுர பரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்துல வேலை பாரத்தார். ரிடையர் ஆனதும் சென்னை வந்துட்டோம் கல்லூரில படிச்சப்ப சிவாஜினு ஒரு சிறுகதையை எழுதியிருக்கார மாணவர்கள் மத்தில அது பிரபலம் ஆச்சு,
இந்தப் பாராட்டுத்தான் அவர் தொடந்து எழுத தூண்டுகோலா அமைஞ்சது. அதுக்கு பிறகு வேலைக்கு சேர்ந்த புதுகல ஒரு சிறுகதையை எழுதி வார இதழுக்கு அனுப்பினாரு அது பிரசுரம் ஆச்சு. அப்ப அவர் முகத்துல பூத்த
சந்தோஷம் இன்னமும் நினைவுல இருக்கு தொடக்கத்துல ரங்கராஜன்னு தன்னோ இயற்பெயர்லதான் கதைகள் எழுதினாரு ஆனா, ஏற்கனவே ரா.கிரங்கராஜன் புகழ்பெற்ற எழுத்தாளரா இருந்ததால என் பெயரை, தனக்கு புனைபெயரா வைச்சுகிட்டார்.
பத்திரிகைகள்ல வர ஆரம்பிச்சுது ஆன. வேலை பாரத்துகிட்டே அவரால நினைச்சா மாதிரி அதிகம் எழுத முடியலை ஒய்வு பெற்று சென்னைக்கு நாங்க வந்த பிறகு தான் முழுநேர எழுத்தாளரா மாறினாரு அவரேட சினிமா பயணமும் முழு வீச்சோட இந்த காலகட்டத்துலதான் நடந்தது. இடைல ஒரு வார இதழுக்கு ஆசிரிய ராகவும் ஓராண்டு இருந்தாரு. என்று எழுத்தாளர் சுஜாதாவின் பயணத்தை சொல்லி முடித்த திருமதி சுஜாதா, தன் கணவர் ரங்கராஜன் குறித்து பேச ஆரம்பித்தார்.
பொதுவா கலை உலகை சேர்ந்த
ഖn (ഖ) ഉ_സെ சொல்வாங்க அ6 விஷயத்துல கனர் அவரோட மனநிை LIDITJI Libjopl u JITQUIbbg னோட அந்தரங்க uToojit Gold, блUрдgифl ш)ѣнѣ0ф ஒரு வட்டத்துக்கு மனைவி, குழந்தை அவருக்கு கிடைய ഇഥബI L9f9; GILJLJL LJLeġ JITTIJIET
தெரியாது. பசங்க ബൺ ഖണ്മെ elഖ്ബ ിdd யாணம் செஞ்சுகி. அப்பாவா அவர் எர் ിങ്ങെ (, Dങ്ങ யான என்கிட்டயும் நான் சாப்பிட்டன, என்ன வேனும். எ தில்லை, செஞ்சதி எழுதினதை நான் பிடிக்காது.
எப்பவும் சிந்த அவரை, அவர் பே தொந்தரவு செஞ்ச பத்தை தாண்டி பெ eheat TODI அவர் வளர்ந்த வி உலகம் ரொம்ப சின் பாட்டி விட்லதான் அவற்ரகாரம்தான் அதைத் தாண்டி அ
Ցiնափաn.1 &tbalcopն այDյնակլի ஆழமான புரிதல் இல்லாதவர்கள் தங்கள் அரசியலுக்காக அவிழ்த்துவிட்ட கதை இது தேர்தல் காலம் நெருங்குவதால் சம்பந்தன் ஐயாவும் அவரது ஜால்ராக்களும் துக்கிப் பிடிக்கின்றனர். பிரபாகரன் என்ற பெயருக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவு இருக்கும் என்ற நப்பாசையில். - ை( --  ைசிந்தியா 19இல் மாற்றம் ஏற் பட ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக் காது என டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளாரே?
திருமதி எம்.வதனி, அம்பாறை ஆம். இதைத்தான் கடந்த 20 வருடங் Бетбасар (Eupeопав (960oundraiі 6дағлеф60 வருகிறாரே.
ΘισσότεOLD5 σποοι οπας Θεοπέςoε διπ சியலில் காணப்படுகின்ற வாதப்பிரதிவா தங்களின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைதி காக்கின்றாரே என்ற விமர்சனம் அவரது ஆதரவாளர் கள் மத்தியில்கூட முணுமுணுக்கப்பட்டு இருந்தது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முட்டை யிட்டுவிட்டு கொக்கரிக்கின்ற கோழியைப் போல் தன்னால் செயற்பட முடியாதெனவும்
மீண்டும் துன்பத்தில் தள்ளாதவகையில் barшірше — 036ысад066, реат6әр алд0ц6іт6іппп. இது விவேகமான நிலைப்பாடு என்றே
தெரிகிறது.
)ே சிந்தியா கிழக்கில் பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதிக்கத்தால் இலாபம் Lumbáibeas?
மாசிந்துஜன், மட்டக்களப்பு
பன்னாட்டுக் கம்பணிகள் என்பது இலா பத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் வர்த்தக முதலைகள் இலாபம் என்று பார்த்தால், கொள்ளை இலாபம் அவர்களுக்குத்தான்.
ஆனாலும் வேலைவாய்ப்பு தொழில் நுட்பம், பொருளாதாரம் என்று பல்வேறு அம்சங்களைச் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிழக்கு மக்களுக்கு ஏற்படும் என்பதால் அது
ஒரு வரப்பிரசாதம்தான்.
—ബഅ്ைெ சிந்தியா! இனிவரும் காலங்களில் இலங்கை இராணுவத்துக் கான பயிற்சியை இந்தியாவில் மேற்கொள்வதற்கு அரசு விரும்ப afketbalbatour GuD?
മt.695ഭാീഔTഭീം ഖിഖഥം இந்தியாவில் தமிழகம் சார்ந்த தரப்புக் கள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எனவே மதியாதாள் தலைவாசல் மிதியாதேஎன்று இலங்கையும் முடிவெடுத்துவிட்டது போலும், நமக்கென்ன நீங்கள் துரத்தினால் பாகிஸ்தான். இல்லாவிட்டால் சீனா. இருக்கவே இருக்கிறது" என்ற எச்சரிக்கை usഖഥ ബ5ഴ്ച്, കെട്ടൈ
 
 
 
 
 

த்துல வாழ்வாங்கனு த என் கணவர் கூடா பார்த்தேன். GO GILLI, GILLIL, ம் தெரியாது. தன் துக்குள்ள அவர் ச்சதில்லை. எப்பவும்
ாளயே இருப்பார். ங்க பத்தின சிந்தனை து சுருக்கமா சொல்ல 656л шgäантыaѣ, ബ്രail blഖEdL
NTT Ligág Tria, யை தேடிக்கிட்டங்க. ിഞ്ഞiഞ്ഞ ബ டாங்க மத்தபடி த ஸ்டெப்பும் எடுத்
னைலயே இருப்பார். ாக்குல விட்டுடனும் ா பிடிக்காது குடும் ன்ைகள் வெளிலவரக் ார். இதுக்கு காரணம் தம் அவரோ னது ஸ்ரீரங்கத்துல வளர்ந்தார். அந்த plഖ(d.g, ബ), வர சின்ன வயசுல
வந்ததில்லை. வளர்ந்த பிறகுகூட மனதளவுல அந்த அஹற்ரகார பையனா தான் இருந்தார்.
ஆனா, எங்க விட்ல அப்படி கிடை யாது. பெண்களுக்கு எல்லா உலக" விஷயமும் தெரியனும், அவங்களும் படிக்கனும்னு நினைச்சங்க அப்படித்தான் என்னை வளர்த்தாங்க எங்க தாத்தா ஆங்கிலேயர்கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும் அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா கத்துக் கொடுத்தார். இதுக்காக ஒரு ஆங்கிலோ இந்திய மச்சரை கூட பிரைவேட்டா நியமிச்சர்னா பர்த்துக்குங்க என் தங்கை டாக்டருக்கு படிச்சுட்டு அமெரிக்கால இருக்கா, ஒரு தம்பியும் அமெரிக்காவுல செட்டிலாயிட்டான்.
இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலை இருந்து ரிடையர் ஆகியிருக்கான் இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 ഖnബ്ബ് ഖണ]'g61 gിഥjതു கல்யாணமாகி வேறொரு சூழல் அமைஞ் 0്ഥ ഗ്രൺ ഉഞ്ഞതുl) ||ിuബ). கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்ப சிரமப்பட்டேன். அப்புறம், என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு அவரோட உலகத்துக்கு தகுந்த உயிரி னமா வாழ ஆரம்பிச்சேன் பல நாட்கள்
a2/725/7
அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன் ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது. அட்ஜஸ் பண்ணிக்கன்னு சொல்வாங்க
91555 35 TGAOGEL LLD DILL JL9, DALINGGI இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா, நிச்சயம் எங்கம்மாகிட்ட யோசனை கேட்டிருக்கமாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன். என்று சொன் னவரிடம், "உங்களிடம் அன்பு இல்லா மையா உங்கள் பெயரில் கதை எழுத ஆரம்பித்தார்? என்று கேட்டோம். நிதானமாக பதில் சொல்ல ஆரம்பித்தார
"அவருக்கு மனைவி, குழந்தை கள் மேல அன்பு இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப் படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்?
--അം-
 ைசிந்தியா கவிஞர் வாலி (வயது
உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம் அவரை முழுசா புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷங்களாச்சு அதுக்குப் பிறகு என்னோட சுயத்தை விட்டுட்டு அவருக்காகவும், பிள்ளை களுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சேர்ஜரி நடந்தது. அதனால எங்கயும் தனியா போக முடியாது. துணையா நான் இருந்தேன்." என்றவர், தன் பிள்ளைகள் குறித்து பேசத் தொடங்கினார்.
"எங்களுக்கு ரெண்டு பசங்க ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துட்டு இருந்தாங்க அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான் சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான் எனக்கு வர்ற மருமகள், தமிழ்ப் பெண்களா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை பெரியவன் பஞ்சாபி பெண்ணையும், சின்னவன் ജILITമിL (Lഞ്ഞിണഞ്ഞ്ഥ ബിന്ദ്രഥി கல்யாணம் செஞ்சுகிட்டாங்க ஆனா, ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க
கட்டத்தட்ட தென்னிந்திய பெண் களாவே மாறிட்டங்க என்னை கையில வச்சு தாங்கறாங்க." என்று மலரச்சியுடன் சொன்னவர இப்போதுதான் தனக்காக வாழ்ந்து வருவதாக சொல் கிறார. இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார, அம்மா, அப்பா, பிள்ளைகளினு மத்தவங்களுக்கா
கவே வாழ்ந்துட்டேன். இப்பத்தான்
எனக்காக வாழ ஆரம்பிச்சிருக்கேன் கோயில், யாத்திரைகள்லு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கிற சின்னவனையும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போயிட்டு வர்றேன்.
விருப்பப்பட்ட புத்தகங்களை படிக்கறேன். ஆசைப்பட்ட டிவி நிகழ்ச்சி களை பார்க்கறேன் என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது பெரிய எதிர்பார்ப்புகள் எனக்கு கிடையாது. அதனாலயே சந்தோஷ மா இருக்கேன் ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்கு கத்துக் கொடுத்த படம் இது. என்று சொல்லும் திருமதி சுஜாதா. கடைசிவரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.
அதைவிட தென்னிந்தியச் சினிமா தனக்கென்ற ஒரு வர்த்தகச் சந்தையை சர்வதேச அரங்கில் பிடித்து
83) இன்றும் இளசுகளின் வாய் முணுமுணுக்கப் பாடல் எழுதுகிறாரே?
επίδομή είοπες ή, διεΠαρίδι -Oό. அமுதசுரபியாய் ஊற்றெடுக்கின்ற கவிஞர் 5ണിഞ്ഞ് 5pLങ്ങaബ്രൂ, വെട്ട ഉn தடையில்லை என்பதை கவிஞர் நிரூபித் துக் கொண்டிருக்கின்றார். இல்லையென் றால் தளதளக்கும் வயதிலும் பளபளக்கும் மேனிகளை வர்ணிக்க அவருக்கு எப்படி Աքքակւն?!
——ബ—
)ெ சிந்தியா இலங்கையில்
எடுக்கப்படும் சினிமா, இந்திய சினிமா அளவுக்கு வெற்றியளிக்காததற்கான
snimalib arañazo?
முரிஷபன், நுவரெலியா
ரிஷபண் உங்களுக்கே சிரிப்பு வர வில்லையா? மலையும் மடுவையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருக் கிறீர்கள்
இந்தியச் சினிமாவின் தொழில்நுட்ப
நேர்த்தி பொருளாதாரப் பலம் என பவற்றை எட்டிப் பிடிப்பதற்கு நம்மவர்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு முயன் றாலும் முடியாது என்றுதான் நினைக்கின்றேன்.
வைத்திருக்கின்றது. அது நம்மவர்களைத் தலையெடுக்க இடம்கொடாது.
என்றாலும் திறமையுள்ளவர்கள் துணிந்து போராடினால் நம்மத்தியில் ஓர் புதுக் கலாசாரத்தை வளர்த்துக் கொள்ள (Մուքալ D.
——— )ே சிந்தியா ஒரு கழ ஜோக் கூறுங்களேன்?
баап, Лшeоотөшөйт, аыптөб. தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு கிறிஸ்து கூறியதாகச் சொல்கின்றார்களே. ஏன் தெரியுமா?
அந்தக் காலத்தில் வீடுகளில் ஹோலிங் பெல் கிடையாது.
H------
)ே சிந்தியா! பெண்கள் பொது வாக எதற்கும் தயக்கம் காட்டு கிறார்களே!
ஆசாருஜண், வெள்ளவத்தை
"பெண்ணைப்போல் தயங்குபவர் dLL) ആണുങ്ങബിങ്ങബങ്ങഥ [[$$ யாகும் போது பெண்களைப் போல் gഞ്ഞീLഖങ്കബ് ബb &ബങ്ങബ," என்று நான் சொல்லவில்லை. அமரர் மு.வரதராசனார் உதிர்ந்திருக்கிறார்.
SSSS SSS S SS
பிணக்கா?
CelsoorGLDIT?
கலாநிதி, பேராசிரியர்,
மலையாள மாந்திரிக சக்தி இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
11 ஒடிப் போனவர் தேடி வர வேண்டுமா?7 குடி போதையை நிவர்த்தி 12 தொடர்ந்து கணவன் மனைவி
3. காதலன் காதலிபிணக்கு தீர
முநீ துர்க்கை 4 கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆண்மை குறைபாடுகளா?
5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1 தெட்ட தெளிவான ஜாதக தாசன, தேச 6 இழந்ததைாடுவேண்டுமா? குறிப்புகளுக்கு.
■,飞
ΜΑ ΑΝΑΣΑ ΜΑΝΤΕΠΕΚΑ το και ΑΕΙΑ ΕΠΟΑΝ
23, Mayfield Road, Kotaha LL S S S 0 0S S S S S S S 0 S S SSS S 00S S S S S SSS S SSSSS S S S S S0 000S
G660ci Gudn? 3. தீராத நோய்க்கு பரிகாரம்
Cascaurs? 9. இழந்ததை மீட்க வேண்டுமா?
Կ, Colombo 13
PKan JP | E-mail i drpksamyositne li
நுவெரலியா கிளை றி துர்க்கா தேவி தேவஸ்தானம் gULATT இல, 23 தினசரி சந்தை கட்டிடம் நுவரெலிம் 032-220
90t|6) 04 - ID, 2013

Page 23
19 St 4
நான் சொல்வதெல்லாம் சொல்; பெடிப்பைத் தவிற வேரொன்றும் இல்லை.
வணக்கமுங்கோ. ஜனாதிபதி போன வாரம் சொன்னதாக வெளியான செய்தியைப் படித்தவர்களுக்கு அதிர்ச்சியாகிப் போயிட்டுதுங்கோ. அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு இருந்து கொண்டு அரசின் செயற்பாடு களையும், தீர்மானங்களையும் விமர்சிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தாராளமாக அரசை விட்டு வெளியில் போகலாம் என்று கூறியிருந்தாராம்.,
அது மட்டுமில்லையுங்கோ, உற வையள் போங்கோ. எனக்கு உங்களின் தயவு தேவையில்லை என்றும் ரொம்பக் காட்டமாக சொல்லி யிருக்கிறாராமுங்கோ. அதைப் படிச்சதுமே பலருக்கு தலையே சுத்திப் போட்டுதாமுங்கோ.
யாரைப் பார்த்து சனாதிபதி உப் பிடிச் சொல்லுறார்? அரசாங்கம் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு உள்நாட் டில் சிறுபான்மை இனங்களிடம் ஒரு அவ நம்பிக்கையையும், சர்வதேச நாடுகள் மத்தியில் பகையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் முடிகளை எடுத்தால் நல்லது எண்டு சொல்லு கிறவர்களையா?
பெரும்பான்மை மக்களின் வாக்குகள் தான் முக்கியம், அவர்கள் வாக்குப் போட்டுத்தான் நீங்கள் ஜனாதிபதியாக வந்தீர்கள். அதை இழந்துவிடாதீர்கள். அது உங்களை மட்டுமல்லாமல் உங்கள் வாரிசுகளின் எதிர்காலத்திலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றவர் களையா?
. யாரைப் பார்த்து உப்பிடிச்சொன்னவர் எண்டு தெரியல்லையுங்கோ. யாரிடமா வது கேட்டால் என்ன சொல்லுவினம். தொப்பி யாருக்கு அளவாக இருக் கின்றதோ, அவர்கள் அதைப் போட்டுக் கொள்ளலாம் என்றுதானேங்கோ.
தொப்பியெண்டால் பல பேருக்கு கனகச்சிதமான அளவோடு தானா
முங்கோ இருக்குதாம் அப்புடியெண்டால் பலபேருக்கு ஜனாதிபதியின் கருத்து ஒரு சவாலாக இருக்குமுங்கோ.
எனக்கும் அதுதானுங்கோ சரியெண் டும் படுகுது. அரசின் போக்குப் பிடிக் காட்டில் மரியாதையை காப்பாற்றிக்
கொண்டு தனது மக்களை நம்பி அரசிலிருந்து வெளியேறி
விட வேணுமுங்கோ. அதை விட்டுப் போட்டு அரசுக்குள் இருந்து கொண்டு அதுஇது
எண்டு கூறிக் கொண்டி ருந்தால் உங்களுக்கும் அழகில்லை. உங்களுக்கு வாக்களித்த மக்களும்
உங்களை டபுல் கேம் ஆடுகினம் எண்டும் உங்களை தப்பா நினைப்பின முங்கோ.
ஜனாதிபதி தன்னுடைய நிலைப் பாட்டை தன்னுடைய சகாக்களுக்கு ஓப்பனாக சொல்லிப் போட்டாருங்கோ. எனக்கெண்டால் தன்னுடைய சகாக்கள் தொடர்பாக ஜனாதிபதியின்ர துணிச்சலான முடிவு ரொம்ப பிடிச்சிருக்குதுங்கோ. அது மாதிரி எதிர்க்கிற, விமர்சனங்களோடு இருக்கிற அமைச்சர்களும் துணிச்சலாக முடிவை எடுத்தால் அதைப் பாராட்டலா முங்கோ. " அரசிலிருந்து விலகினால் கட்சி ஆட்டம் கண்டுவிடும், தொண்டர்கள் அந்தர் பல்டி அடிப்பாங்கள், தலைவர் எண்டு ஊருக்குள்ள திரியும்போது ஒரு கெத் இல்லாமல் போய்விடும், நல்லது கெட்டதுக்கு அழைக்கமாட்டாங்கள் எண்டெல்லாம் திங் பண்ணக்கூடாதுங்கோ.
நமக்கு மானம்தானுங்கோ பெருசு. அதை இழந்துவிட்டு ஆய், ஊய் எண்டு பிலிம் காட்டிக் கொண்டு திரியிறதில ஒரு
...ங்கட்டியும் இல்லையுங்கோ.
இனிமேலும் யாராவது அரசு கொண்டு வாற தீர்மானத்தை எதிர்க்கிறன், ஏற்றுக் கொள்ளவில்லை எண்டு கூறிக்கொண்டு அமைச்சர்களாகவும், எம்.பி.க்களாகவும், இணைப்பாளர்களாகவும் இருந்தியள் எண்டால் எனக்கு கெட்ட கொதி வந்தி டும் தெரியுமோ. அதுதான் சனத்தை பேக்காட்டிற விளையாட்டு தெரியுமோ.
இவ்வளவு சீரியஸாக சொல்லப்பட்ட விஷயத்தை கணக்கில் எடுக்காமல் அரசிய லில் இதெல்லாம் சகஜம் தானுங்கோ எண்டு கவுண்டமணி பாணியில டயலக் விடாதீங்கோ.
அப்புறம் சனம் நீங்கள் சொல்லுறதை சீரியஸாக எடுக்கினமில்லையே என்று புலம்பாதிங்கோ. அரசியலில் அதுவும் சகஜம் எண்டாகிடுமுங்கோ.
உங்களுக்காக சனாதிபதியிட்ட ஒண்டை மட்டும் கேக்கலாமுங்கோ. ஒரு விடயம் குறித்து மாற்றுக்கருத்தோ, விமர்சனமோ செய்யக் கூடாது எண்டு நீங்கள் கோபப் பட்டால் கூட்டமைப்பு அரசுக்குள்ள ஜன நாயகத்துக்கு இடமில்லையாஎண்டு கேப்பினமே அப்புடி ஜனநாயகம் இல்லாத அரசியல் தலைமையாக உங்களை யாரும் தப்பாக நினைச்சால் அதுவும் கூடா தெல்லோ எண்டு கேக்கலாமுங்கோ. உதைச் சொல்லேக்கதானுங்கோ ஒரு கவிஞர் " ஜனநாயகம் உள்ளது கட்சிப் பெயர்களில் மட்டும்” என்று எழுதினது ஞாபகத்துக்கு வருகுதுங்கோ. கவிஞ ருக்கு என்னுடைய கவுண்டவுன் இது தானுங்கோ ஓவர் ஜனநாயகமும் அர சியலுக்கு சரிவராதுங்கோ என்ன புரியுதோ.
யாவும் கலப்படமற்ற பொய்
1000 10001000 to0o roco toootro001ooo tooo 1cco 1000 tooo 1000 1000 100
உலகை வியக்க வைத்தவர்கள்
சூரிய ஒளியில் ஒரு ரகசிய ஆயுதம்)
தன்னை நோக்கி ஓடி வரும் ரோமானிய வீரனைப் பார்த்து "நான் வரைந்துள்ள வட்டங்களை நாசமாக்காதே” என்று கத்தினார் ஆர்கிமிடீஸ். என்னைக் கொல்லாதே என்று கூறவில்லை அந்த மேதை! மணலில் தான்வரைந் துள்ள கணித முடிவுகள் அழிக்கப்படக் கூடாது என்றே கருதினார். ஆனால் கணித அறிவில்லாத அந்த ரோமானிய வீரன், ஆர்கிமிடீஸின் பெருமை தெரியாத அந்த ரோமானிய வீரன், ஆர்கிமிடீஸை யாரும் கொல்லக்கூடாது என்று ரோமானிய தளபதி ஆணையிட்டிருந்தும், தன் வாளை
அந்த மேதையின் இதயத்திலே பதித்துவிட்டான். 1990 ஆம் ஆண்டு பாபாடோபோலாஸ் கராமஸ் என்னும் கிரேக்க அறிவாளி, ஜெருஸ் லத்திலுள்ள கிறிஸ்துவ மடாலயத்தில் புராதன கிரேக்கத்தின் கையெழுத்துப் பிரதிகளை ஆராய்வதில் மூழ்கி இருந்தார். அப்போது மிகப் பழமையான தொட்டால் பொடித்துப் போகும். பார்ச்மெண்ட் எனப்படும் தோலில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிக்கிடைத் தன. அதன் சரித்திரப் பின்னணியை மிகக் கவனமாக ஆராய்ந்தார் கராமஸ். அவைகணி) தம் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. ஆனால் அந்த எழுத்துக்களை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதை டேனிஷ் சரித்திராசிரியரான ஜே.எல்.ஹவர் என்பவரிடம், கான்ஸ்டாண்டி நோபிளுக்கு அனுப்பினார். அவர் புராதன கிரேக்க மொழியில் வல்லுனர். அவரும் மிக சிரமப்பட்டு அந்த வரை தோலில் உள்ளதை அறிந்து உலகுக்கு ஒரு மகத்தான அதிசயத்தை அறிவித்தார். அது மேதை ஆர்க்கிடீஸின் “தி மெதேட்" என்னும் கணித சித்தாந்தம் பற்றியது. ஆர்கிமிடீஸ் இதை நண்பர் எரடோஸ் தனிஸ் என்பவருக்கு விளக்கி எழுதி இருந்தார்.
உலகுக்கு ஆர்கிமிடீஸின் தத்துவங்கள் கிடைத்தது இப்படித்தான்.
(முற்றும்)
(ஐபலை 04 - 10, 2013
தின

>ே இந்தவாரம் உங்கள் பலன்
இந்தவாரம்
- அ ((04.07.2013 தொடக்கம் 10.07.2013 வரை)
துலாம்
மேடம்
மாணவர்களுக்கு கல்வியில்
மிகுந்த கவனமுடன் பயின்றுவருதல் நெல்லது. உற்றார் உறவினர்கள் மற்றும் 8 நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால்
பணம் மற்றும் பொருட்செலவுகள் ஏற்படும். g|வேலையில்லாத படித்தவர்களுக்குப் புதிய
வேலைவாய்ப்புகள் வந்துசேரும் குடும்பத்தில் கொரணமற்ற மனக்குழப்பங்களும் சச்சரவுகளும் வேந்துபோக இருப்பதால் பொறுமையுடன்
|இருப்பது நல்லதாகும். உடம்பில் வாயு |2 மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து |8போகும். நெடு நாட்களாகத் தடைப்பட்டு வந்த
- திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடை 18பெறும். பழைய கடன்களை அடைத்து |2விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.
வெகுகாலமாகப் பிரிந்துபோன
கணவன் - மனைவி உறவுகளில் இருந்துவந்துள்ள மனக்கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது, வீடு வாகனங்களை வாங்குவதற்கும் மற்றும் தொழிற்சாலைகளின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன் களைச் செய்யும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்களை அடைவீர்கள், காதல் விசயங்க ளில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுக்கால் தாம் தமாகவே கிடைக்கும். கணவன் - மனைவி உறவுகளில் நல்ல மனமகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட் களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
இடபம் விவசாயம் செய்பவர்களுக்கு சுமா
ரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவார்கள். கணவன் - மனைவியின் 8|உறவுகளில் வெகுகாலமாக இருந்துவந்த கெருத்து வேறு பாடுகள் தீர்ந்து மனநிம்மதி 8 அடைவீர்கள். காணாமற்போன பொருட்கள்
திரும்ப கை வந்துசேரும். தேவையில்லாமல் 8மற்றவர்களின் விசயங்களில் தலையிடுவண் 9மனக்குழப்பங்கள் அடைய வேண்டாம். உற விெனர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் Iேஉகண்பாகக் கூடிய காலமாகும் வெளிநாடு | சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக 8மற்றவர்களை நம்பி பணம் பொருட்களை || கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்.
விருச்சிகம்
உடல்நிலையில் கண் - காதுகளில் கவனம் தேவை. விசயங்களில் தலை
வீண் மனச்சிக்கலை விலைக்கு ) வாங்கவேண்டாம், குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்) சிகளை நடத்துவதற்காக புதிய கடன் வாங்கு வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக) புதிய கடன் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பொருள்
வரவுகளும் மனநிம்மதியும் மற்றும் அவர் களுக்கு பரிசு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கணவன் - மனைவி உறவுகளில் இருந்துவந் துள்ள கருத்துவேறுபாடுகள் தீர்ந்து மனநிறைவு களை அடைவீர்கள், பொதுவாக இது ஒரு நற்பலன்களை தரும் வாரமாகும்.
மிதுனம்
குழந்தைகார்ன் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளு
வீர்கள். விட்டுப்போன பழைய உறவுகள் ஓமீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது, உடம்பில் இரத்து
சம்பந்தமான உபாதைகள் வந்துபோக வாய்ப்புகள் உெள்ள காலமாகும், புதிய தொழில் களை ஆரம்பம்!
|செய்ப் போட்டுடிருந்த திட்டங்கள் நிறை வேறக் கூடிய 9 காலமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்வதாக எெண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பொருளா?
தோரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் 2| சிறிது முன்னேற்ற மான சூழ்நிலை உண்டாகும். புெதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க ஓவாய்ப்பு உள்ளது. தந்தை- மகன் உறவுகளில் வெகு
காலமாக இருந்துவந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீெர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.
மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
3ெ0),000, 30), 90, 000, 000, 00, 00, 0,300,00), 31, 32, 332),000), 003-00), 0091, 00, 000), 39, 00),592),003, 09:0331, 693, 009, 0093) 059.000, 00, 003), 053, 00, 000, 50, 61, 30, 31, 00, 003
(2) குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையக்கட்டிய காலமாகும். காதல் விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். நீண்ட) காலமாகத் தடைப்பட்டுவந்த சகோதர சகோதரி களின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறை வேறும் காலமாகும். புதிய தொழில்கனை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்துசேரும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள், கலைத்துறை சார்ந் தவர்கள், ஆகியோர்கள் நற்பலன்களை அடை வார்கள். உடல்நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்தமான வலிபோன்ற உபாதைகள் வந்து போகலாம். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள்.
கடகம்
புதிய ஆடை அணிகலன்களை
" வாங்குவதற்காகப் புதிய கடன்களை 2வாங்குவீர்கள், வீடு மற்றும் வாகனங்களைப்
பழுதுபார்க்கும் பொருட்டு பொருட் செலவுகள் உண்டாகலாம். அரசியல்வாதிகளிடம் இருந்து
ஆதாயங்களைப் பெறுவீர்கள், குடும்பத்தில் திரு மண விசயமாக காரணமில்லாத சிற்சில மனக்க சப்புகள் வந்துபோகும், வராத கடன்கொடுத்து | இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக் கும், குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் நினைத்த கல்லூரிகளில் பயிலும்  ேவாய்ப்புகள் கிடைக்கும். காதலர்களுக்கு
நன்மையான செய்தி ஒன்று வந்துசேரும். TRவிவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம் -
உறவினர்களின் வீட்டுச் கபகாரிய
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்டதாரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நன்மை அடைவார்கள். வேலை இல்லாதவர்க ளுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பாட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். உற்றார் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் புதிய கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும்.
சிங்கம்)
ஒரு சிலருக்கு சொத்துக்களை
விற்பதன் மூலம் பணம் வந்துசேரும். மின்சாரம் அடுப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையும் டன் கையாளுதல் நல்லது. தொலைதூாப் பயணங்களைத் தள்ளிப்போடுதல் நல்லதாகும். உடல் நிலையில் வாய், வயிறு முதுகு வலி போன்று சில உபாதைகள் வந்துபோகலாம், அரசியல் வாதிகளால் எதிர்பார்தது இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்றுக்கால தாமதம் ஆகலாம் குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். உற்றார் | மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட்செலவுகள் ஏற்பட்டாலும்
அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடை ஒவீர்கள். >
கும்பம்
வெளிநாடுகளில் வசிக்கும் உறவி
னர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து |நல்ல செய்திகள் வந்துசேர வாய்ப்பு உன்ன காலமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும், பொருளாதாரத்தில் இது | வரையில் இருந்துவந்துள்ள நெருக்கடிகள் மாறி | முன் னேற்றமான சூழ்நிலை உருவாகும், கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மிகவும் கவன. முடன் நடந்துகொள்வது நல்லது. விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருப்பது உகந்ததாகும். பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும். புதிய தொழில்கள் ஆரம்பிப்பதை சற்று தள்ளிப்போடுவது நல்லது. உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற
உபாதைகள் வந்துபோகலாம்,
கன்னி
ஹோட்டல் தொழில் செய்வோர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை FI அடைவார்கள். நீண்டகாலமாகப் பிரச்சினைகள் உண் இடாகிப் பிரிந்துபோன கணவன் - மனைவி இருவரும்
திரும்ப ஒன்றுசேர வாய்ப்பு உள்ள காலமாகும்,
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சி கள் நடைபெறும் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசி பழகுவதால் வீண் பிரச் சினைகள் வராமல் தடுக்கலாம். கல்வித்துறையில் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களும் பாராட்டுக்களும் கிடைக்கும். வராத பணம் கை வந்துசேர வாய்ப்பு உள்ளது. நீண்டகாலமாக வராத கடன்கொடுத்து இருந்த
பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவி யோல் திரும்ப வீடு வந்துசேரும். தந்தை - மகன்
உறவுகளில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம்.
மீனம்
நண் பர்களால் காரணமற்ற பொருட்செலவுகள் வந்து சேரலாம். உடம்பில் வாயு, வயிறு போன்ற உபா தைகள் வந்து போகலாம். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆண்கள் விடயத்தில் கவனமாக இருக் கவும். கணவன் - மனைவி இடையே இருந்துவந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுக் கால தாமதமாகவே தீரும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் நல்ல இலாபம் கிடைக்கும்.
ரமலர் முரசு
(23)

Page 24
Regd. as
| 5oirp. விடயங்கள் ക്രLഞ്ഞു ( விடயங்களெ மனிதனுக்கு அவ்வளவு ெ இருந்த வால்த என்ற பிறந்து சி ஒன்றுக்கு வைத் ბა ამ . . - 6) Π6υ ΟIDI60619 . செய்துள்ளனர். பிற பின்பகுதியில் நீண்ட காணப்பட்டது. மேல கலங்களின் வளர்ச் இதற்கு காரணமாக
கூறப்படுகிறது.
இந்தக் குழந்ை இக்குறைபாட்டை
கருவறையில் 5 பு கருவாக இருக்கு
தான் இதனை அவதானிக்க மு
Laf வந்தால் பத்தும் பொறுத்துப் பொறுத்துப் பறந்துபோகும் என்பார்கள் பார்த்தவர் தனது அருகில் கிடந்த போன்றுதான் இந்தப் கல், மண் போன்றவற்றை உண்டு இந்தியாவில் நீரைக் குடித்து வாழமுயற்சித்தார்.
இந்த முயற்சி இவருக்கு மன இணுதலுயூம் வயிற்றுப் பசிக்கு 2
επί το இற்களைத் இன்டாலும்
இத்தென்று அமுக்கி வாய் இதற்கான் இத்துவிடுவர் ി: இத்ெ
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த நாடகங்களிலும் காலமெல்லாம் மலையேறி இப்பொழுது காணக் கூடியதாக இருக்கின்றது. ஆ ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதற்கே தலை சிட்டியில் வசிக்கும் Joe என்ற நபர் 6 யைப் பிய்த்துக்கொள்ளும் காலத்தில் சந்தோசமாக வசித்துவருகிறார் மூன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஒரு வாழ்வதற்கு சான்று பகரும்வகையில் காலத்தில் நம் மத்தியில் காணப்பட்ட குழந்தைகளைப் பெற்று அவர்களையு கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையை கொண்டிருக்கின்றார் இந்த அட்டகாசம
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.(OD/86/NEWS/2012)
ம் எத்தனையோ விந்தையான
எம்மைச்சூழ இடம்பெறுகின்றன. Յանց: Այծե5Աplգաn:5
ல்லாம் சாத்தியமாகின்றன. surgó elpösnüuGgtörgi ரிய அதிசயமல்ல ஏற்கனவே TGBoo daonraíso Xiao We லவரங்களான குழந்தை
டிந்தது. டாக வெளியே இருக்கும் ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் வர்கள் குழந்தையின் ற்குள் உரிய இடத்தில் யின் மூலம் வைத்துள்ளனர்.
பிரிட்டனின் மான்செஸ்டர அருகாட்சியகத்தில் எகிப்தில் மம்மி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ബLILL 10 ജൂഥ ഉ_ബ ിയെ ലബ് இந்த சிலை தானாகவே நகர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது
GLITg5 Dd5 a56 LITT GOD6JulesÒ L.JOBLÍŽIL JL9 ഞഖ5 || gn 8ff, dിഞൺ, பின்பகுதி மட்டும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி
றி நின்றது. இதனை பார்த்த அருங்காட்சிய
பின்புறமாக திரும்பிக் கொண்டது. எ அந்த சிலை இருந்த பகுதியில் டைம் லேப்ஸ் வீடியோ கமெரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது இருக்கும் சிலை பகல் நேரத்தில் தானாகவே மெதுவாக நகர்ந்து
இந்தது. இது ஆவியின் வேலையாக இருக்கலாம் எனச் சிலர் கருத்
பற்றி முறையில் பதப்படுத்தி பாதுகாக்கப்படும் சடலம் அழிக்கப்பட்ட டும் சிலையில் புகுந்துவிடும் என்று எகிப்தில் அக்காலத்தில்
a இதில் குடுற்...
- ', '
வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே னால் அமெரிக்காவில் சால்ட் லேக் ன்பவர் ஒரே விட்டில் 3 மனைவிகளுடன்
மனைவிகளுடனும் ஒற்றுமையாக ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 24 b ஒரே வீட்டில் அரவணைத்து வளர்த்துக்
ο οργα