கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.07.11

Page 1
2.
ܐ ܓ RIBLITT %) 17 - 17, 9079
SIR I ANKAS NACIONA
 

Y
| (s-o | " )
○ C

Page 2
Y
முழுமுதற் கடவுளான சிவனின் புதல்வனும் விநாயகப் 529טuauש (66 ש ബ്, ബൈജന്തു ഗ്ര8 நன்றாக மகிழ்ச்சியா
TT 0 TTTT r S M S T TT S YYTTM LLLL LL LLLLLL ருேக்கின்றன. கந்தன் வேலன் சரவணன் முருகன் குமரன் ರಾಸ್ಥ್ 蠶 தன் என்று சிடியவர்களால் அன்பொழுக அழைக்கப்படுகின்ற பொழுதிலும் இவற்றுள் மூன்று நாமங்களே சிறந்தவையாகப் ■ GREGAL. ീ
கிறிஸ்து கொக வந்தவி எதி முருக எனும் திருத்தை முதலில் நிறைந்து ஆகவே: எடுத்தியம்புகையில் இது ஆயிரம் நாமங்களுக்குச் சமமானதாகக் இயேசு விரும்புவதில்லை சிங்க கருதப்படுகிறது. அதேபோன்று சிவன் தன் மகனிடம் குமா எனத் fagfor Gaiar blå GIC துதிசெய்து உபதேசம் கேட்டதாலும் முருகனுடைய கடக்கத்தில் ேைாக வாழ்நாள் முழு ைெடயில் உள்ள எழுத்துக்கள் குமா என்றிருப்பதாலும் குமரன் 8ഖ്, ഖേ, ഭദ്ര ഭിത്ര, எனும் நாமம் பெருமை பெறுகிறது ataհանթ, Ցoung: 615 Մարույլ '5: ഒൈഥതബ Lun-ŝ5 Gastadu, mi estas UTCbrésis. அதாவது ஆன்மாக்களின் மனக்குகையில் இவன் விற்றிருப்பதால் திருமண விருந்துமத் 228 பாளி குகள் எனும் நாமம் முக்கியத்துவம் பெறுகிறது மயின் விருந்து இறுதி பிரவு உை
өзынды депутшысы, கைவேலி) எதிர்பார்த்த anլիaվ
C. கவிதைப்போட்டி (
குழந்தையைப் ఏ வளர்க்கவே அஞ்சம் குழந்தைகளிடையே இத்தனைக் குழந்தைக"ை பெற்று பாதுகாப்புடன் வள்ர்க்கும் இந்தக் கறுப்பினப் பெண்ம இருண்ட கண்டத்தின் ஒளி விளக்கு 9.355urrSasir, assooitg.
அடிக்கிை வாழ்க்கைப் பயணம்
வறுமைதான்" 2ραΜΠΟΝ
வழுத்தான் eഖങ്ങി دقیقه نهم
வந்தாய்லு
குட்டையைக் குழப்பும் 6ါதி
(53jToševii úprLIToríb போக்குவரத்து விதியை மீறி போவது போல் தெரிகிறது சாலையில் நீங்கள் Fireba 6Tg6 i6136IrelrengibCLIT,5) சனங்கள் சொல்வது விதி. d
எம்.சி.கலில், "
Baopsor-05.
பணி தொடர்க.
நாற்திசையிலும் திக்கெட்டும் CT
i Gauntaastas GT (BLIΠσμιό
பில் சிந்தைக்கினிய செய்திகளையும் சிறந்
ബ് ബ ബന്ധു
தேன்கிண்ணப் பகுதியில்
வளரும் இளம் கவிஞர்களுக்கும் 〔 முக்கியத்துவம் அளிக்கின்றாய். 。Qcm cm 、 。 முரசு வாசகர்களாகிய எமக்கு Doubsiste, ils Coréen, அறிவுத் தகவல்களையும் ബ
osmission CTU:ssa oblas 。 cm @cm a_cmucm QcmL ബട്.
Ծofաում դա
O2 SS 配、
шебалеоашшптеor Өilbaniasaopeтші 6 சுவைபடத் தருகின்றாய்.
மஊர்மிளா காலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விதர்கள் உண்டு இவர்களால் பிர் அருள் மறையாம் திருமறைகுர்ஆன் அருளப்பட்ட புனித க செல்வத்தோரு செழிப்போடு இருப்ப மாதம் ரமழான் இப்போது ஆரம்பம் இம்மாதத்தில் மனிதன் சில மாமியார்களுக்குச் சில மருமக்கள் மாண்புறு நோன்பு நோற்க வேண்டுமென்பது அல்லாவற்வின் ாங்கமுடியாது சில பெரியவர்களுக்கு கட்டளை அல்லாவற் சிவனது அருள் மறை விலகு இனில் பாடமாக அலை வதைப் பொருக்க ஆறுகிறான்நம்பி இந்த பரிசேயரோடு சேர்ந்து நாங்களும் இசி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது
இருக்க உம்முடைய சீடர்கள் ஏன் LTU LEGOGGGETTLT
1) என்ற கேள்வியைக் கேட்கின்றனர் "ಸ್ತ್ರ್ಯ 2。 கை மகிழ்ச்சியும் நிம்மதியும் செழிப்பும் — „კუს
லை அழுகை, இவற்றின் சாயலைக்கூட அதனை அவன் இன்னும் விபரிக்கையில் நற்செயல்கள் ரவனத்தின் சிறப்பு உங்கள் வாழ்வில் அனைத்திற்கும் மலக்குகளின் மூலம் பிரதிபலனை தே அவர் ஆகை புதிதாப் மனமுடித்த வழங்குகிறேன். ஆனால் நோன்பு என்பது துய்மையான தும் வாழவேண்டும் என்பதே அவரது எனக்காக வேண்டியேறேற்கப்படுவதனால் நோன்பின் பிரதி து கொண்டாட்டமாக இருக்கவேண்டும் வழங்குகிறேன்
எத்தனை விருந்துகளில் இயேசு ീ. (തീയ്യൂ. abonensiboak மத்தேயு விட்டில் சக்கேய விட்டில் * TTYY S SYTTM J L L L L L T LS கிறிய
LLL YY SS S 0 SY aTaTTT JT S G G SY0 L LS
காவிருந்து ஊதாரி மைந்தன் உவ-ை του Πιρίου リ IG, LD56. EL36, Ana3 השת リ。 T மி
ر Mഞ്ഞ-06
போட்று இ02)
மீளப் புனரமைப்பது OGBUTIg?
I
I
வவுனியா வடக்கில் நைனாமடு வில் இருந்து பெரிய மடுவுக்குச்
செல்லும் ஆறு கிலோமீற்றர் நீளமான விதியானது கடந்த 20 வருடங்
களாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.
போக்குவரத்துச் செய்யமுடியாத அளவுக்கு சீரழிந்து காணப்படும் இந்த வீதி மழை காலங்களில் சிறிய கால்வாயாகவே மாறிவிடுகின்றது. பாடசாலை மாணவர்கள், உத் தியோகத்தர்கள் ஆகியோர் பலத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே இவ் வீதியால் பயணிக்க வேண்டியுள்ளது.
300 குடும்பங்கள் வரையில்
பயன்படுத்தும் இவ்விதியை புனர
மைப்பதற்கு உலக வங்கி முன்
வந்ததுடன் தனியார் ஒப்பந்த
காரர் ஒருவரிடம் அந்தப் பணம்
Lq S TT SS SS
ாட்டைவிரும் செய்து அப்புைகள் சிவப்பவேண்டியாவசித் திகதி 2003 TT CTCLL M MM S SS LCCLC TLLC LLTL MLLCCLMTGLS
5-Cu, Beo, 167, umupljunomub, sero. 373, ólogsmessor sida6, umrů umreoiorub.
ஒப்படைக்கப்பட்டு கல், மண்
அன்றெங்கள் போன்ற முலப்பொருட்கள் கொண்டு ஆறுமுகனேறி山g。 வந்துகொட்டப்பட்ட நிலையிலும் പ്രജ്ഞഥuി புனரமைப்பு வேலைகள் இன்றிந்த ஆரம்பிக்கப்படாமல் பல
மாதங்களாகக் கிடப்பில்
-
Eeen போடப்பட்டுள்ளது. முக GEurte) இதுதொடர்பில், நெடுங்கேணிப் ஏறிப்பே rsitau li பிரதேச சபை வன்னி நாடாளுமன்ற புதுமையில் TogII உறுப்பினர்கள், விதி அபிவிருத்தி
வான்.நவநீதன்,
அதிகார சபை ஆகியவற்றின் கவனத்
திற்கு இப்பிரதேச மக்களால்
தாய்றை கொண்டுவரப்பட்ட போதிலும் எத்தலை இதுவரை உரிய நடவடிக்கை asaonoUUTGOINGEN? இன்றி காணப்படுகின்றமையால் தகமாக சுமக்கும் மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும்
2. Da! விசனத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
Grib. Gasarsal пši, i . . "எல்.திலகவதி நைனாமடு,
அகல்
. EmpoashGUDGITế institil மடல்கள் மற்றும் ܥ ܢܝ .
22 MDGEHIGITATGEBDOBJU ஆக்கங்கள் உட்பட சகல
BÎ5 தொடர்புகளுக்கும்
. 11
தினமுரசு வாரமலர்
உலகம் இன்றும் ബ:- 167 Lsjálmöl. த.பெ. இல: 157, BAILOJ umþdumarið.
GimtoosioGuaif :-02122236528 தொலைநகல் - (Fax.): 021222.1811 பாராமுகம் ஏன்? ஈமெயில்
வரம்தோறும் வாரமல (E-mail):- орфа,па, вып5505Шшф600і06 thinamurasu Give.com
insulongo
தகவல்களையும் வழங்குகின்றாய் தினமுரசு தினப்பதிப்பு  ைஎமது பிரதேசத்திற்கு
மட்டுமே வந்துசேர்கின்றது ബട്ട பிரதேசத்திற்கும் அனுப்பு CET DԱԿ ՄԹ, თა იმე (2 ცეცი - விகா எங்கள் பற்றுக்கென தீவிர பற்றாளன்
அறிவுக்குதிளிபோடும் குறுக்கெழுத்து
அதிகரித்தமைக்கு பாட்டுக்கள் சரியான
ബi( ബ
DUIDED III - 17, 2013)

Page 3
OMLLillehallaj
வர்சந்
இக் கலந்து போது, நடைெ மாகாண சபைத் தும் நாட்டின் நிலவரங்கள் பகுதியில் முன் வரும் அபிவிரு கள் தொடர்பாக யாடப் பட்டது பெயர்ந்த மக்க யேற்றம், வாழ்வு அவர்களது தேர் பல்வேறு விடய பாகவும் விரி பட்டமை குறிப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் றொபின்மூடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
O 1601 129 ושופ לעי טיסוד ההודעה േഖബ ബി 10 | 66VUAGOUDAU) 66VV
ՄԱՆւրօոմ Օտանջ, ստoonյամ:
ஆரியத்துக்குள்ளாக்கியுள்ளார். O
@。 cm Qcmfu த தரிவிக்கு 66VWM sysop us, ebosib ei enia בז6חנות) והמחסן שמו וס והמסחשחתות. கிராமத்தை சேர்ந்தவர் முகாலி Οι οποίητοι οιον αρραιοπαθή ση
92 ബ് ഔ ിബി ബിஅவரது முதல் மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ք ամիրայից, տնտրոն Թօմայն, Մ. 16
-і-оенныі в іьпын ബ് ബ് புடைசூழ 22 வயது பெண்ணை リcm cm
6lonia σταδι LiΤποδάργυβα. Π. விமான நிலையத்தில் கடந்த வாரம் நடந்த സ്കൂ, LബL) அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த விபத்து பற்றிய முழுமையான ബിUTഞങ്ങ് ഭങ്ങി ഇ|| (pg.uഖീൺ ഞ6). கிடைத்துள்ள விபரங்கள் மற்றும் வீடியோவை பார்க்கும்போது, விமானியின் தவறினால் ஏற்பட்ட விபத்து என்றே புரிகிறது.
விபத்துக்கு உள்ளான ஏசியான ஏர்லைன் ബ് 777 ബ്, 516 ിjiബ്) கோவில் தரையிறங்க வந்தபோது மிகவும் குறைவான வேகத்தில் வந்தது என்பது வீடியோவில் தெரிகிறது. அத்துடன், சான் സ്കൂ மையத்தில் இருந்தும், அதை கவனித்து ് ബ
ബിഥിങ്ങ് ിഞ്ഞധി, ബ്' () ഞഥuട്ടിന്റെ இருந்து "விமானத்தின் வேகம் மிகக் குறைவு ർബ ന്ധ്ര ബ്രബ, இந்த வேகத்தில் லேன்டிங் செய்யவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது, பதிவாகியுள்ளது.
ஆனால் அதை கேட்ட கணத்தில் விமானி கள் செயற்படவில்லை. சுமார் 55 விநாடிகள் தாமதத்தின் பின்னரே விமானத்தை மேலெழ வைக்க முயன்றுள்ளார்கள். அது டுலேட்
அடுத்த மூன்றாவது விநாடி, விமானத்தின் ഉത്തെ അറ്റ് ബാബ്ര, ഉL LITഞ്ഞu பும் கடலையும் பிரிக்கும் சுவரில் மோதியிருக் கின்றன. அதையடுத்து விமானத்தின் பின்பகுதி தரையில் தேய்த்துச் செல்லப்பட்டது. வால் பகுதி தனியாக பிரிந்து விழுந்தது. விமானம் தரையில் தேய்த்தபடி சுழரத் தொடங்கியது. திப்பிடித்துக் கொண்டது.
அதாவது விமானத்தின் வேகம் குறித்து ഒ59ീബu'|'0, 8.5 ബി.ൂബിന്റെ
கோர விப
விபத்து நடந்தது.
போயிங் 777 விமானத்தை தரையிறக்கும் போது குறைந்தபட்ச வேகம், மணிக்கு 160 ഞഥൺഖയ്ക്കൂ, ആന്ദ്ര+6 (ഖങ്ങiqug) ഭൂഖ சியம் இந்த விமானத்தின் வேகம் அதிலிருந்து ஒரிரெண்டு குறைந்த அளவில்கூட இல்லை. மிக அதிக வித்தியாசத்தில் இருந்தது என்று விமான நிலையத்தில் இருந்து இந்த விபத்தை
பார்த்த வேறு விமான நிறுவன விமானிகள் கூறுகின்றனர்.
"நான் பார்த்தபோது, விமானம் வந்த வேகம், சுமாராக மணிக்கு 100 மைல்கள்தான். அந்த நிலையில் விமானத்தின் முன் பகுதி மேல் நோக்கி இருந்தது. அதாவது, விமானிகள் விமானத்தை மேலே எழ வைக்க முயன்றார்கள் ஆனால், இந்த குறைவான வேகத்தில் அது
II - 7 DE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aga திப்பு
ரையாடலின் பறவுள்ள வட
தர்தல் குறித் தற்போதைய மற்றும் வட னெடுக்கப்பட்டு த்தி செயற்பாடு வும் கலந் ரை டனர், | líð
களது மீள்குடி ாதாரம் மற்றும் வைகள் உட்பட பங்கள் தொடர் வாகப் பேசப்
பிடத்தக்கது.
முடியாத காரியம்"என்றார் யுனைட்டட் ஏர்
ہے جبر ہے நிறுவனத்திற்கு نجمة الأ9 89 மில்லியன் ஒதுக்கீடு
வடகடல் நிறுவனத்தின் தொழிற்துறை மேம்பாட்டிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, திறைசேரியூடாக 85 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் ஊடாக 50 மில்லியன் ரூபா லுணுவில மற்றும் வீரவில மீன்வலை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், 35 மில்லியன் ரூபா தொழிற்சாலைகளின் இயந்திர உதிரிப்பாகங்களின் கொள்வனவிற்குமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நிதியின் ஊடான தொழிற்துறை நடவடிக்கைகளும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதுதொடர்பில் நடைபெற்ற கலர் லில் GTO assis கொள்வனவு, உற்பத்தி, உற்பத்திகளின் விற்பனை தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்ட அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பாக அமைச்சர் அவர்கள் துறை சார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
augšgiju iliaMGANGGONGIT முல்லையிலிருந்துவெளியேற உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கமைய மாத்தளன், வலைஞன்மடம் போன்ற பிரதேசத்தில் தங்கியிருந்து கடலட்டை, சங்கு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்கள் உடனடியாக அந்த தொழில் நடவடிக்கையை நிறுத்தவுள்ளதாக கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வருகை, முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை தடுக்கவும் வலியுறுத்தி முல்லைத்தீவில் கடற்தொழிலாளர்களினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெளிமாவட்டங்கழில் இருந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் மீனவர்களினால் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். எனவே, இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட் டத்தில் உள்ள 32 கடற்தொழிலாளர் சங்கங்களின் ஆதரவுடன் மேற்கொள் ளப்படும் இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் பங்குகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------ܐܐ ܒ ܒ ܒ ܒ
அது நடந்து சரியாக 3 விநாடிகளில் விமானத்தில் உள்ள எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது. விமானம், மிக அபாயகரமான கட்டத்தில் உள்ளதை எச்சரிக்கும் சிக்னல் Ogi. Stall-warning alarm signal stairgo சொல்வார்கள். அந்த எச்சரிக்கை சிக்னல் வந்து 15 விநாடிகளின் பின்னர்தான் விமா னத்தை மேலெழ வைக்க முயன்றிருக் கிறார்கள். தரையிறங்க வந்த விமானம் தரையை தொடாமல் மேலேறிச் செல்வதை "go-around" என்று சொல்வார்கள்.
ஆனால் இவர்கள் விமானத்தை மேலேற்ற முயன்றபோது, விமானத்தில் அதற்குரிய வேகமும் இருக்கவில்லை, விமானம் தரை யில் இருந்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்தது. இந்த நிலையில் விமானத்தை மேலெழ வைக்க மேல்நோக்கி உயர்த்தி னால், அதன் பின்பகுதி தரையில் தட்ட சந்தர்ப்பம் அதிகம்.
தவிர, அதெல்லாம் நடந்த இடத்தில், தரையில் ஓடுபாதையையும், கடலையும் பிரிக்கும் ஒரு பாறை சுவர் வேறு இருந்தது. விமானத்தின் சக்கரங்கள் முதலில் அந்த சுவரில் மோதின. விமானத்தின் சமநிலை தவறியது.
அதன்பிறகு விபத்து நடப்பதை எப்படியும் தடுக்க முடியாது. விமானத்தை தரையிறக்க முயன்ற விமானி லீ காங்குக் வெறும 43 மணி நேரமே இந்த ரக விமானத்தில் பறந்து அனுபவம் பெற்றவர். ஆனால், போயிங் 747 விமானங்களை இதற்குமுன் தரையிறக்கியுள் ளார். அதற்குக்கூட இந்த வேகம் போதாது. அதேநேரத்தில், விமானம் தரையிறங்க வரும்போது, இவ்வளவு குறைவான வேகத் தில் வருவதை விமானத்தில் இருந்த மற்றைய விமானிகள் ஏன் கவனிக்கவில்லை?
விபத்து நடந்தபோது விமானத்தில் மொத்தம் 3 விமானிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஏசியானா உறுதி செய்துள்ளது. இந்த மூவருக்கும் சிறுகாயங்களே
ஏற்பட்டுள்ளன. லைன்ஸ் விமானி ஒருவர். விபத்து நடைபெற்ற அன்று சான் பிரான் வமான பதிவேட்டில் உள்ள தகவல் சிஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த
களின்படி, "வேகம் மிகக் குறைவாக உள்ளது" என்ற எச்சரிக்கை முதலில் விமான நிலையக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வந்தது பதி வாகியுள்ளது. அப்போதே, "விமானத்தை தரை யிறக்காமல் மேலெழுங்கள்" என்றும் கூறப்
பட்டுவிட்டது.
бэлтгэх Scorpus
இவர்கள் மூவரும், மறுநாள் ஹோட்டல் ஒன்றில் தங் க்கப்பட்டுள்ளார்கள். இவர் கள் சிவில் ஏவியேஷன் அதிகார கழகத்தின் அனுமதி இல்லாமல் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது.

Page 4
  

Page 5
பெற்றுக் கெ
க்யாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள்
ஐயாவுக்குப் பிடித்திருந்தது. அடங்கிவிட்டது. 3 ஆண் பிள்ளை
தனது ஊனமுற்ற கையோடு களும் 3பெண் பிள்ளைகளு
வீட்டுக்கான எல்லா வேலை மாக ஆறுபிள்ளைகளைப் பெற்று
களையும் தானே செய்து வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த
விட்டு மகளுக்காகவும் மரு
மகனுக்காகவும் காத்தி காலத்தை எண்ணினால் அது
ருப்பார். பெரும் துயர் சூழ்ந்த காலம்தான்.
2008இல் அந்த மகள் இப்போது தானொரு சுமையாகிப்
ஒரு ஆண் குழுந்தைக்குத் போனேன் என்ற இயலாமைதான்
தாயானாள். பேரக்குழந்தை
ஐயாவின் உலகத்தை மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சியால் நிரப்பியது.
யுத்தம் தொடர் இடப்பெயர்வு ஐயாவைச்
சோர வைத்துவிட்டது. ஆனால் மகளோடு கடல் தொழிலுக்குப்போன
ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து 2009 மே ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில்
மாதம் 9ஆம் திகதிவரை ஐயாவின் வைத்து என்று சுட்டுக்கொல்லப்பட்
அலைச்சலும் துயரமும் ஆயிரம் டானோ! அன்று விழுந்த இடி ஐயாவின்
காலத்துக்கும் மாறாத துயரங்கள். ஏற் குடும்பத்தின் பாதையை திசைமாற்றி
கனவே ஊனமுற்றிருந்தும் திரும்பவும் திசைக்கொன்றாய் அள்ளியெறிந்தது.
தனது தேசக் கடமை முடிக்கச் ஐயாவும் விபத்தொன்றில் கையொன்று
சென்ற மருமகன் காயமுற்ற நிலையில் இயங்காமல் போக உடைந்துபோனார்.
குடும்பத்தோடு இணைத்தான். அண்ணன் கொல்லப்பட, தம்பிகள்
17.05.2009 கடைசி முடிவெடுக்க போராளிகள் ஆனார்கள். ஒருவன்
வேண்டிய நிலைமையில் காலகாலமாய் புலனாய்வுப் போராளியாகவும்
வாழ்ந்த நேசித்த மண்ணைவிட்டு மற்றையவன் கடற்புலியானான். கடைசித்
வெளியேறினார்கள். ஏனையவர்களைப் தங்கையும் புலியாகினாள். மிஞ்சிய
போன்றே ஐயாவின் மருமகனும் கைது இரு பெண் பிள்ளைகளும் திருமணம்
செய்யப்பட்டார். 2010இல் ஊனமுற்றவர்கள் முடித்து குடும்பமாகினர்.
விடுதலை செய்யப்பட்ட போது மருமகனும் கடைசி மகள் சமரொன்றில் காயமுற்று
விடுதலையானார். ஊனமாகினாள். தொடர்ந்தும் தனது.
எனினும், தொடர்ந்து நாட்டில் வாழ பணியைச் செய்துகொண்டிருந்தாள்.
முடியாமல் அல்லது விரும்பாமல், 2006இல் கடற்புலிப் போராளியொருவனைக்
2011இல் நாட்டைவிட்டு வெளியேறி காதலித்துத் திருமணம் செய்தாள்.
அயல்நாடு போனார்கள். ஐயாவையும் ஐயாவுக்கும் ஆறுதலாயிருந்தவள்
அழைத்துப்போக முடியாத அந்தரம். அவள். திருமணம் முடிந்த கையோடு
"ஐயா நாங்கள் கொஞ்சநாளில திரும்பி ஐயாவையும் அந்த மகள் தன்னோடு
வந்திடுவம். அதுமட்டும் அக்காவோடை கொண்டுபோனாள். போராளியான
இருங்கோ....!" மருமகன் சொன்னபோது, மகளும் போராளியான மருமகனும்
ஐயாவும் ஓமென்றுதான் சொன்னார். அவசர தங்கள் கடமைகளில் உறைந்துவிட்
அவசரமாய் இருந்த காணிகளை விற்றுக் டாலும் அவர்களுடன் வாழ்வது
கொடுத்தார் ஐயா.
கொலையாளிகள் தமது நோக்கத்தைச் சாதுரியமாக நிறைவேற்றி விட்டார்கள். அவர் ரெலோ இயக்கத் தலைமை யுடன் கொண்டி ருந்த முரண்பாட்டை (முன்னிறுத்தி, அந்த இயக்கத்
தலைமைதான் அவரைக் கொலை செய்தது என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது,
ஆனால் தமக்கு சவாலாக அமையக்கூடிய மனோ மாஸ்டரைக் கொலை செய்துவிட்டு, ரெலோ . இயக்கத்தின் மீது அந்தப் பழியைப் போட்டவர்கள் புலிகள்தான் என்பது பின்னாளில் அம்பலத்துக்கு வந்தது.
இறைகுமாரன், உமைகுமாரன், மனோ மாஸ்டர் போன்றவர்கள் கொலை உட்பட, பல கொலைகள் பற்றியும்கூட புலிகளின் விசாரணை யாளர்கள் தொடர்ந்து என்னிடம் கேள்விகள் கேட்ட வண்ணமே இருந்தனர். அத்து டன் ஆயுதங்கள் பற்றியும் என்னி டம் பல விசாரணைகளை மேற் கொண்டனர். நான் அவற்றுடன் சம்பந்தமில்லாதவன் என்று தெரிந்து கொண்டும், புலிகள் இந்த விதமான
விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டதன் நோக்கம், என்னைப் பல வழிகளில் சிக்க வைப்பதற்காகும்.
1966 - 70 வரையான
காலகட்டத்தில், எமது கட்சி வட பகுதியில் தலைமைதாங்கி நடாத்திய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பிலும் சாதி வெறியர்கள் தரப்பிலும் சிலர் உயிரிழந்தனர், அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தே என்னிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.
புலிகளைப் பொறுத்தவரை ஆயுதங்கள், பணம் இரண்டிலும் அபாரமான ஆசை கொண்டவர்கள் என்பதை அவர்களுடன் பழகியவர்கள் நன்கறிந்திருப்பர். அதுமட்டுமல்ல, அவை இரண்டும் தம்மைத்தவிர வேறு எவரிடமும் இருக்கக்கூடாது என்பதில் புலிகள் குறியாக இருந்ததை, எனது விசாரணைகளின் போது தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால் அவர்கள் இரண்டு விடயங்கள் குறித்து என்னிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை - களை எனது வழமையான விசா ரணையாளனான தயாபரன் மேற் கொள்ளவில்லை. அதற்காக வேறு சில முக்கியமான புலனாய்வுப் பிரிவி னர் வெளியிலிருந்து அடிக்கடி வந்து போயினர்.
முதலாவது விசாரணை 1960களின் பிற்பகுதியில் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி வட பகுதியில் நடாத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்ட காலம் பற்றியது.
அந்தப் போராட்டத் உயர்சாதி வெறியர் தாழ்த்தப்பட்ட மக்க சிலர் உயிரிழந்தன தாழ்த்தப்பட்ட மக்க கள் சிலர் கொல்ல பதிலடியாக, சங்கா சாதி வெறிச் சண்டி அச்சுவேலியில் சன வெறியனுமான 'ச! போன்றோரும் தாழ் களால் கொல்லப்பு
அதுதவிர, வட்ட கன்பொல்லைக் கி கைக்குண்டு தயாரி தவறுதலாக வெடி தாழ்த்தப்பட்ட இை உடல் சிதறிப் பலிய மட்டுவில் பன்றித்த கோவில் ஆலயப்பி போராட்டத்தின் ே கைக்குண்டுகள் வி காயமடைந்தனர். ! வேறு சில சம்பவம் காலகட்டத்தில் நட | இவ்வாறான ச விசாரித்த புலிகளின் வாளர்கள், அந்தப் போது தாழ்த்தப்பட் சார்பாகப் பயன்படு ஆயுதங்களின் வன என்னிடம் கேட்டன நேரத்தில் ஏ.கே. 4 துப்பாக்கி ஆயுதப்பு வேறு எவரிடமும் 1
(வார தினபு
இலை II -17, 2013

எடுத்த
ட்டம் ம்!
காலம் எப்போதும் நம்பிக்கைக்கு எதிரியாய் மாறிவிடுவதுபோல ஐயாவின்
துயரில் மேலுமொரு இடி. நம்பிக்கையும் பொய்யாகியது. ஐயா
மேசன் வேலைக்குப்போன மருமகன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார்.
கட்டடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து உயிர் இதோ, அதோ என இருந்த நேரம்
கோமாநிலைமைக்குப் போயிருந்தார். மருமகனின் நண்பர் மூலம் மருத்துவத்திற்கு
“பட்ட காலிலே படும் கெட்ட குடியே சேர்க்கப்பட்டு சத்திரசிகிச்சை வரை போய்
கெடும்” என்ற பழமொழி ஐயாவின் குடும் உயிர் மீண்டார்.
பத்திற்கு நிகழ்ந்தது. உழைக்கவிருந்த ஐயாவிற்கு அப்போதைய ஆறுதலாக
ஒரு மருமகனும் சில மாதங்கள் கோமா இருந்த இரண்டாவது மகள் 4
நிலைமையிலிருந்து நினைவுகள் மறந்து பிள்ளைகளோடும் வீட்டு வறுமையை
ஒரு குழந்தையின் வடிவமாக வீடு வந்து சமாளிப்பதா, ஐயாவை கவனிப்பதா என்ற
சேர்ந்தார். நிலைமையில் வறுமையே அந்த வீட்டில்
இரு நோயாளிகளைப் பராமரிப்பு, நிரந்தரமாகத் தங்கியது.
16,14,12,9 வயதுகளிலிருக்கும் பிள்ளை பரம்பரையாகச் செய்துவந்த |
களை கவனிப்பது எல்லாவற்றுக்கும் கடற்தொழிலைச் செய்ய வசதியில்லாது
மேலாக வருமானமேயின்றிய வாழ்வு போனதால் இரண்டாவது மகளின் கணவன்
ஐயாவின் மகளுக்கு, ஒரு நேரமேனும் ஐயாவின் இரண்டாவது மருமகன் ஏதாவ
வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு தொரு தொழில் செய்ய வேண்டுமென்றதே
கொடுக்கவேனும், உழைக்கவேண்டிய இறுதித் தேர்வாகியது. கையில் முதலின்றி
பொறுப்பும் 36வயதான ஐயாவின் மகளின் சுயதொழிலைத் தொடங்க முடியாது |
தலையில். போக மேசன் வேலைக்குப் போய் |
அழுதாலும் தீராத துயரம் அந்தக் வந்த மருமகனின் உழைப்பு மட்டுமே
குடும்பத்தின் விதியாகி 75வயதான குடும்பத்தின் ஆதாரம்.
ஐயா தன்னை மரணம் கொண்டு இக்காலப் பொருளாதார இறுக்கம்
போகாமலிருக்கும் விதியை எண்ணி பிள்ளைகளின் கல்விச் செலவுகள், உணவுத்
கட்டிலிலேயே கண்ணீரோடு கழிக்கிறார். தேவைகள் வருமானத்துக்கு மேலாகியது.
3 ஆண் பிள்ளைகளையும் ஒரு ஐயாவுக்கான மருந்து தேவைகளையும்
பெண் பிள்ளையையும் கொடுத்துவிட்டு மருமகனின் உழைப்பே நிவர்த்திசெய்ய
அனாதையான தனது வாழ்வு மீது வேண்டியிருந்தது. ஐயாவால் சாதாரணமாக
ஐயாவுக்கு வெறுப்பாயே இருக்கிறது. உணவை உட்கொள்ள முடியாது போனது.
ஐயாவிடம் விரைவில் வருவார்கள் என தண்ணீர் வகைகளும், பால்மா, தேநீர்,
ஐயா நம்பியிருந்த இளைய போராளி பழம் மட்டுமே அவரால் உண்ண முடிந்தது.
மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் பால்மாக்கள் விற்கிற விலையில் அதனை .
ஆசிய நாடொன்றில் பயண முகவரால் வாங்கிக் கொடுக்க அந்தக் குடும்பத்திடம்
ஏமாற்றப்பட்டுச் சிறையொன்றில்...! வசதியில்லை. கிடைக்கிற உழைப்பில்
நன்றி : முல்லைமண் ஐயாவுக்கும் எதையாவது கொடுத்து 6 மாதங்கள் கடந்தபோது அந்தக் குடும்பத்தின்
வன்
வதை முகாமில்
" வதை-69 மணியம்
தின்போது கள் மத்தியிலும், ள் மத்தியிலும் 5. உதாரணமாக, ளின் போராளி ப்பட்டதற்குப் னையில் சில டயர்களும், ண்டியனும் சாதி நகுபுலி தவராசா த்தப்பட்ட போராளி ட்டனர். மராட்சியிலுள்ள ராமத்தில்
க்கையில் அது தேதில் மூன்று Sளஞர்கள் பாகினர்.
லைச்சி அம்மன் ரவேசப் பாதும் சில
சப்பட்டு சிலர் இதுமாதிரியான களும் அன்றைய ந்திருந்தன. ம்பவங்கள் பற்றி
எ புலனாய் போராட்டங்களின் - மக்கள் த்தப்பட்ட
ககள் பற்றி ர். குறிப்பாக, அந்த " என்ற நவீன
டைகளைத் தவிர இல்லாத காலம்.
அந்த வகைத் துப்பாக்கி ஒன்று எமது கட்சியினரிடம் இருந்ததாகவும், அது இப்பொழுது எங்கே என்றும் என்னிடம் துருவினர்.
உண்மையில் அப்படி ஓர் ஆயுதம் எமது கட்சியினரிடம் இருந்தது என்ற தகவல் புலிகள் சொல்லி அப்பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது. அது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதே வேளையில் எமது தோழர்கள் அந்தளவு தூ ரம் சென்றிருந்தார்களா எனச் சற்றுப் பெருமையாகவும் கூட இருந்தது. ஏனெனில் எமது கட்சி இலங்கையில் பாராளுமன்றப் பாதையை நிராகரித்து, ஆயுதப்போராட்டப் பாதையை வலியுறுத்திய ஒரே கட்சி. ஆனால் எமது கட்சி ஆயுதப்போராட்டம்
பற்றி வாய்ப்பந்தல் போட்டதே தவிர, அதற்கான எந்தவொரு முயற்சியிலும் இறங்கியது கிடையாது. எமது கட்சியிலிருந்து பிரிந்துசென்ற ரோகண விஜேவீர உருவாக்கிய ஜே.வி.பி 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போதுதான், எமது கட்சி வாய்ப்புரட்சியுடன் நின்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரிய வந்தது. தவிரவும், வடக்கில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை எமது கட்சி நடாத்திய காலகட் டத்தில், நான் கிளிநொச்சி மாவட் டத்தில் விவசாயிகள் மத்தியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தேன்,
(தொடரும் வி
மலர்)
அரசு

Page 6
* All
இருந்தன. பிரா
தங்கள் ஆடைக
: "", போலந்து இங்கி 2 அ9) ல்ேபு சாலையில் நடந் தார்கள் எப்போ "ருராகவன் து:
murianat abu). 65m Eléu UDénagi Guméché மார்ட்டின் லூதரின் ஒரு கடிதம் - Jičínkami). தான் என்று அடித்துச் சொல்கிறார் கள் யூத வரலாற்று ஆசிரியர்கள்
பெறும் மாதங்கள்
= unnaeudo্য প্রচণ্ডানে)
4 யூதர்களின் பெய்கள் அனைத்
மர்பின் கில்பர்ட்போன்ற சமீப தும் அவளதுமத நூல்களான шпул asrTao32ygmÈéáALLIGITÜaaftaonL GAQôi, தோரா தால்மூத் ஆகியவற்றிலிருந்து கடிதத்தை குறிப்பிடத்தவறுவதில்லை தான் உற்பத்தியாகின்றன. அந்த "' |် မျို சற்று விவகாரமான அந்த விஷ நூல் பிரதி ஒன்றுகூட அவர்கள் மிகவும் விரும் தேகொஞ்சம் அலவேண்டியது கையில் இருக்கக்கூடாது.கிடைக் ந் BASIL MILLJÖ. கவும் கூடாது. பாலஸ்தீனில்
б, ц,5 ш8, 3 првјварел, po Innia anall 9óidig5 adaidiatain
தொடர்ந்து அவர்கள் போதனைகளைத்
தொடர்வர்களேயானால் உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கமுடியாது என் ൂ, 5ഖങ്കcി ഉത്സുർഖണ്ഢ്),
பின்பற்றும் கிருத்தவர்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம் எழுதினார் அந்த anga as can jag Of the Jews and Theiries என்று தலைப்பு 6 யூதர்களின் பாஸ்போர்ட்களைப் வைத்தார். மிக விரிவாக ஏழு பகுதி பறிமுதல் செய்யவேண்டும் வியாபாரம்
காக எழுதப்பட்டிருந்த அந்தக் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் தத்தின்சாரத்தைப் பின்வருமாறு அவர்கள் எங்கேயும் நகர முடியாதபடி
செய்துவிடுவது அவசியம்
1 யூதர்களின் தேவாலயங்கள்
எதுவும் செயற்படக் கூடாது ஒன்று 7 யூதர்கள் நிறைய சொத்துசேர்த்
எரித்துவிட வேண்டும் அல்லது திருக்கிறார்கள் அவர்களது LUGOTLD, யாரும் உள்ளே போக முடியாதபடி நகைகளைப்பறிமுதல் செய்யவேண்டும் TIDLICb356, SandUSGITTE அவை அனைத்தும் நம்மிடமிருந்து நிரப்பிவிட வேண்டும். ബൈഖ வழிப்பறி
ബu'LLേഖ ബിഥു, ഗ്രgeിങ 2 இதனை வன்முறையாகக் உணரவேண்டும்
Bg5 TLDs), assa Sakarta5 3 Ε 8 இத்தனைக்கும் பிறகும் அவர்க
ளால் நமக்கோ, நமது மனைவி மக் களுக்கோ, நமது ஊழியர்களுக்கோ de pasó 5.033ló lu05lló andA 935 Dub 9u55. பெருமைபேசியும் செய்துவரும் வரும் என்று நினைப்பீர்களானால் Gunungenomiassada " ! அவர்களை வெளியேற்றத் தயங்க
நினைக்கவேண்டும் தொடர்ந்து யூதர்கள் தம்மைக் குறித்தும் தமது
Բ50օ ՑՄուսոngth: வேண்டாம் பெரும்பாலான ஐரோப்பிய
"தேசங்கள் இதைத்தான் இப்போது தேவாலயங்கள் செயற்படு செய்துகொண்டிருக்கின்றன.
வதை தடைசெய்யும்போது அவர்கள் GOGLJILJENJITLD) 5GAÍONNENDEN).
தம் நடவடிக்கைகளை விட்டில் ப்ராட்டஸ்டண்ட் கிருத்தவர்களுக்கு இருந்தும் தொடரக்கூடும் அதனால் மார்டின் லூதர் எழுதியதாக யூத யூதர்களின் வீடுகளையும் இடித்து வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் விருங்கள் தம்மைப் பற்றிய காட்டும் இக்கடிதத்தில் இன்னும்
நோக்கி வரத் தெ ggő6llú (BLU. இருந்த பாலஸ்தீ எந்தப்பிரச்சினைய PLалlqd aыпЈар &д595 апа, адсопа, விட முடிகிறதே எ алдадлub, ФLшід; பதினேழாம் நூற் употрпал цр). வந்துசேர்ந்தார்கள் இந்தவகையி றாண்டைக் காட் ൈീൺ ഖ அதிகம் குறிப்பாக ஆண்டு யூத குல ആഖങ്കg ബട്ട06ി. இருந்தது. அவர் ெ ஷெமீயில்நிகி ெ அழைக்கப்பட்ட 8 83JITúLiu LJLá. வர் வேர், லித்து I alaanga (Bura 90 ശ്ലൈ GAIVIESat an LL LÖ 6 கொத்தாக யூதர்க
குவிக்க ஆரம்பித்
குழந்தைகள், வ
ണ്ണന്റെ 9ഖ8 എക്സൈ ԹվՆ Ա - Աքլդավոnoneծ Թ։
Gап)ёaыф фдаш
óleos una todos6ñGaret கூடப் பல திருக்கிரும் உத்தரவுகள் சொல்லப்பட்டது
O6)
யூதர்கள் கிப்ஸிகள் போல் திரியத் (Bulgan aici 1990, dáladipad'.
தி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு
சென்றுவந்தவுடன் துணிகளை
துவைத்து குளிக்கவேண்டும்
என்று இந்து மதத்தில் வலி யுறுத்தப்படுகிறது. அந்த காலத்
ன்றைக்கு யூதர்கள் வத்தல்களுக்கு நந்திருக்கிறது БѣлLф6ugфапа. விட சில உத்தரவுக்
களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்துவருகிறது.
இதுநல்ல பழக்கமா அல்லது
TADELLIÓ 29.
இது எதற்கும் உபயோகமில்லாத
பல்வேறு இடங்களி மயகலத்தொடங்கி
லாந்து போன்ற Daar gaffluuntaisė து செல்லவே பயந்
தும் ஏதாவதொரு சியமாகத்
156lt B60ിലെ ബ ി', ിഖങിu பார்கள் எத்தனை ா அத்தனை சீக்கிரம் க் கடந்து போய்விட
ான கால கட்டத்தில் விடும் யூதர்கள் பழக்கமா என்பதை பார்ப்பதற்கு
முன் அதிலுள்ள சில நடைமுறை
வேண்டிய சூழல் உள்ளது.
இறந்துபோன மனிதனுடைய
ஆவி துக்கம் விசாரிக்க சென்ற
வர்களை தாக்கும் என்றும்,
என்றும் அதனால்தான் குளிக்க 6976ô6DüUCBépg| 6T60YOJUGDD சொல்கிறார்கள்.
ஒரு மரண நிகழ்விற்கு
©g eഖഞ്ഞൺ ഡ്രgug.
அடைந்தவுடன் மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவு தூரம் உண்மையானது 966).
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கன்ைனுக்கு தெரியாத ஏராளமான விஷ
கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும்போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
@ഞഖജ്ഞാണ് ഉ_Lഞguin அப்புறப்படுத்தினால்தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு
ܕ ܐ . ܒܝܡܐ
6টpWLLjub gull) ம்போது வேறென்ன உற்றார் உறவினர் நண்பர்கள்
என்று ஏராளமான பேர்கள் пай шпарай арал செல் கிறார்கள். இவர்களை டங்கினார்கள் ஆவி தாக்குகிறது என்றாலும், ಗ್ರಿಗೆ ತಿಳ್ಕೊಹಾಂಗ್ರಹ தொடர்கிறது என்றாலும் ஒருவில் இம்மாதிரியான L(BL bosngót el,6yíluJITG ம் இல்லை என்பது ഖഞ്വ மட்டும்தான் ஆ சொந்த g55 6061505uplpub. து போய்ச் சேர்ந்து வந்துபோகும் எல்லோரையும் aug BaGa, தொடர்கிறது எனபது @Hাgঠgfluu தான் பதினாறு மில்லாதது ஆகும். ாண்டுகளில் SiÜUg 615/TLUÜLGLD QCB கள் பாலஸ்தீனுக்கு நபர் யார் என்று நமக்கு தெரியாது 前, அதனால் கலந்துகொள்ளும் எல்லா ல் பதினாறாம் நூற் ருமே குளித்துவிட வேண்டியது :—ို ဖွံ့'''''''''''''' தான் என்றால்கூட அதிலும் ஒரு
சிக்கலிருக்கிறது. மயானத்தில் :疹m வேலை செய்யும் ஒருவன், :"ஒருநாளில் பல பிணங்களை பயர் பொக்டான் | பார்க்கிறான். தொடுகிறான். காசாக்குகள் என்று அவனசுவட தினசரி 8ഖഞ്ചാബ ன்றைய கிழக்கு முடிந்தவுடன் குளித்து விடுகிறான் utണ86ിൽ ബഞഇ. 69ബഡ്രurg. வனியா போலந்து elഖഖനൃiങ്ങഖ5ങ് ബി.
நாடுகளில் இவரது வேலைமுடிந்ததும் கிடைக்கும் உந்தப்பட்ட கிருத்த 6Tഞ9 ജെnഞ്ഞ്(Buസ് ഥg வட்டமாக கொத்து அருந்துவதில் காட்டுகின்ற
வேகத்தை குளிப்பதில் காட்டுவ கவி தில்லை. இறந்த ஆவி மனிதனை 5াধ্যাeu056াঁ। Gাধী әї афорфшп0фа. бајп(Bib எனறால மயான தொழி ரைக் கொன்றுவிட GDITSTDLD மனிதர்கள்தானே. கிருத்தவருக்கு பிணங்களோடு புழங்கும என்று அப்போது தனது தொழிலுக்காக பிரத்தியேக
|மாக அவன் எந்த சடங்குகளை (தொடரும். யும் தினசரி செய்வது கிடையாது.
TULIDAD
UDU
பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ, நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்புவரும்,
அதனால்தான் மரண வீடு களுக்குச் சென்றுவந்தவுடன் குளிக்கவேண்டும் என்றார்கள்
இதற்கு வேறொரு காரண மும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.
அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும்போது உடலும் சோர்ந்துவிடும் அந்தநேரத்தில் குளிர்மையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
@l59, ഉ_ഞ്ഞ്ഞഥ5ഞണ് ബrib pഥg, ജണ്ട8ണിb 66 LL 66 effield tas Gersdoms) அசட்டைசெய்துவிடுவார்கள் என்று கருதி நமது முன்னோர் கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் 69iഞ്ഞIൺ ക്രിബ எண்பது அவர்கள் கொள்கை
O goblou III - 17, 2013

Page 7
கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட்ட காரணத்தினாலேயே தமிழ் மக்கள் இத் தகைய துயரங்களை சந்திக்க நேர்ந் துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாக இணைக்கப்பட்டு தமிழ் மக்களின் கைகளில் வழங்கப்பட்ட பொற் காலத்தை இன்று நாம் இழந்து நிற்கின் றோம்.
மாகாண சபை மூலமாக நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுவதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை இன்று தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
அந்த வாய்ப்பை புலிகள் தூக்கி எறிந்தார்கள், ஈபிஆர்எல்எப் அதை துஷ்பிரயோகம் செய்தது. பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது தனித் தமிழ் ஈழம்தான் என்று புலிகள் கூறினார்கள் அதையே சரிபிழைகளுக்கு அப்பால் தமிழ் தேசியம் பேசியவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முடக்கிப் போட்டுவிட்டு, ஆட் கொல்லி ஆயுதங்களை நம்பினார்கள்
இதன் விளைவு மாகாண சபையெனும்
தேர் முன்னோக்கி இழுக்கப்படுவதற்கு மாறாக பின்னோக்கி சரிந்தது. அதை தடுத்து நிறுத்த எவரும் முற்படவில்லை. தடுக்க முயற்சி செய்தவர்களை ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கையில்லாத துரோகிகள் என்று விதி விதியாகச் சுட்டுத்தள்ளினார்கள்
மாகாண சபை என்பது தமிழ் மக் களின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது என்றும் மாகாண சபைக்காக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்றும் பேசியவர்கள், மாகாண சபை முறையென்பதே தமிழ் மக்கள் அகிம்சை வழியிலும், ஆயுதம் தாங்கிய போராட்ட வழியிலும் முன்னெடுத்த உரிமைப் பிரச்சினைக்கு பலனாகக் கிடைத்தது என்பதாகும்
தமிழ் மக்களின் இழப்புக்களையும், அழிவுகளையும் தடுத்து நிறுத்தி, உயிர் களையும், உடமைகளையும் பாது காத்துக் கொண்டு அடுத்த கட்டத் துக்கு முன்னேறுவதற்கு மாகாண சபையை தமிழ் மக்கள் சரியாக கையாண்டிருக்க வேண்டும் அவ் வாறு செய்யாது விட்டதானது தமிழ் மக்களின் வரலாற்றில் பெரும் பின்னடைவையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்
இருந்தபோதும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக மாகாண சபை அதிகாரம் தமிழ் மக்களும் அனுபவிக்கும் விதமாக வழங் கப்பட வேண்டும் என்று மாறி மாறி வந்த இலங்கையின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந் திரிகள் ஆகியோரிடம் தொடர்ச் சியாக வலியுறுத்திவரும் ஈபிடி பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவாந்தா அவர்கள் கடந்த ஐந்தாம் திகதி சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றில் கூறிய கருத்துக்கள் கவனத்துக்குரியதாக அமைந்தது.
அந்த ஊடகவியலாளர்கள் மகா நாட்டில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபைத்தேர்தல் என்பது எனது அரசியல் பயணத்தின் முக்கியமான கனவு மாகாண சபை முறைமையூடாக எமது அரசிய லுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர் வொன்றைக்கான முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு மாகாண சபை முறைமை ஏற்படுத்தப் பட்டதே விஷேடமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரி மைப் பிரச்சினைக்கு கெளரவமான திர்வொன்றைப் பெற்றுக் கொடுப்ப தற்குத்தான் துரதிஷ்ட்டவசமாக தமிழ்
27 IULIITT IT-17, 23
அலசுவது - மதியூகி
மக்களுக்கு அந்த வாய்ப்பை அனுபவிக்க முடியவில்லை. புலிகள் தூக்கி எறிந் தார்கள், அதைப் பொறுப்பேற்ற ஈபி ஆர்.எல்.எப் துஷ்பிரயோகம் செய்தனர் ஆப்போது தமிழ் மக்கள் மாகாண சபை அதிகாரங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நடைமுறையில் பல வெற்றிகளை நாம் பெற்றிருக்கமுடியும், விலை மதிப்பற்ற உயிர்ப்பலிகளும், இழப்புக்களும் இங்கே நிகழ்ந்திருக்காது" என்று கூறினார்.
அவர் மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் "13 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தி அதற்கு பாதகத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய் தாலும் அதற்கு ஈபிடிபி ஒருபோதும் ஆதரவாக இருக்காது நாம் அரசின் பங்காளிகளாக இருந்தபோதும் 13ஆவது திருத்தம் தொடர்பில் எமது நிலைப்பாட் டையும், எமது மக்களின் அபிலாஷை களையும் ஜனாதிபதி அவர்களுக்கு தெளி வாக எடுத்துரைத்துள்ளோம் தற்போதைய அரசியல் சூழலானது நிதானத்தோடும். இருக்கக்கூடிய அரசியல் பலத்தை கவனத்தில் கொண்டும் சாணக்கியமாக
அனுகப்படவேண்டியதாகும்
ஆகையால் எமது அணுகுமுறைகளை எல்லாப் பொழுதிலும் வெளிப்படையாக கூறமுடியாது ஏன் என்றால் நாம் எடுக்கின்ற முயற்சிகளை தடுக்கவும், அதற்கு வேறு வடிவத்தை கற்பிதம் செய்யவும் இன்று பல கடும்போக்குச் சக்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை திராப்பிரச்சினையாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்து
18ஆவது திருத்தச்சட்டத்தை அதற்கு பாதகத்தை ஏற்படுத்த 6 முயற்சி செய்தாலும் அதற்கு ஈ.பி. போதும் ஆதரவாக இருக்காது. பங்காளிகளாக இருந்தபோதும் 1 திருத்தம் தொடர்பில் எமது நிலை டையும், எமது மக்களின் அபிலா களையும் ஜனாதிபதி அவர்களுக் எடுத்துரைத்துள்ளோம். தற்போல சூழலானது நிதானத்தோடும், இ அரசியல் பலத்தை கவனத்தில் ெ சாணக்கியமாக அனுகப்படவேண் ஆகையால் எமது அணுகுமுன எல்லாப் பொழுதிலும் வெளிப்பை கூறமுடியாது. ஏன் என்றால் நாம் முயற்சிகளை தடுக்கவும், அதற்கு வடிவத்தை கற்பிதம் செய்யவும் பல கடும்போக்குச் சக்திகள் பார் கொண்டிருக்கின்றன. அதுமட்டுப தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரச்சினையாக வைத்துக் கொன யல் நடத்துவதற்கு விரும்பும் தமி வாதிகளும் இருக்கின்றார்கள்.
வதற்கு விரும்பும் தமிழ் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்கள்" என்றார். இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வடக்கு மாகாண சபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கட் படுவதற்கு முன்னர் அதில் அரசுடன் இணைந்து போட்டியிடப்போகின்றோமா? அல்லது ஈபிடிபி தனித்து போட்டியிடப் போகின்றோமா? என்பது பற்றியும் தற்போது கூறுவது பொறுத்தமாக இருக்காது என்றார். அது மட்டுமல்லாமல் இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, மாகாண சபைத் தேர்தலில் நா6 போட்டியிடுவேனா? என்பது பற்றியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிந்து கொள்வதற்கு நீங்கள் கொஞ்சம் பொறுக்கவேண்டும் மற்றபடிக்கு ஜனாதி பதிக்கும் எனக்குமிடையில் பிரச்சினைகள் இருப்பதாக கூறுவது தவறாகும் ஆவர் தனது அமைச்சரவையில் நானும் இருக்க வேண்டும் என்று கூறுவார். அது மட்டுமல்லா மல் நடைமுறைச் சாத்தியத்தோடும் நியாயத் தோடும் கோரிக்கைகளை முன்வைப்பதால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்பதை யெல்லாம் வழங்குவேன் என்று பல சந்தர்ப் பங்களில் ஜனாதிபதி கூறிவருகின்றார். ஆகவே எனது அரசியல் வேலைத்திட்டத் தில் அதிகார எல்லையானது வானமாகும் அந்த வானம் என்று நான் கருதுவது ஜனாதி பதியைத்தான் எனவே எனது அனுபவ மும் அனுகுமுறைகளும் தமிழ் மக்களை
பத்தில் வைத்திருப்பதாக ஒரு திருத்தி
ாதும் இருக்கவில்லை.
ருக்கப் போவதுமில்லை.
வர் ஆகவே மாகாண டி.பி ஒரு பைத் தேர்தலில் தமிழ் நாம் அரசின் மக்கள் எமக்கு அதிகப் டியான வாககுகளை ஆேவது ழங்குவார்கள் என்று DLLIIL ம்புகின்றேன். நான் ത@9 ம்புவதற்கு இன்னோரு கு தெளிவாக ாரணம் தமிழ் மக்க தய அரசியல் டையே மாற்றங்கள் நக்கக்கூடிய ஏற்பட்டுவருகின்றது
- கடந்த காலத்தில் தமிழ் காண்டும் மக்கள் வாக்களிக்க டியதாகும். கிடைத்த சந்தர்ப்பங்களில் Ꭰ2560ᎠᎶfᎢ வறான முடிவுகளை UG தை தற்போது
உணரத் தொடங்கியிருக் எடுக்கின்ற /கின்றார்கள் வேறு ஆகவே கூட்டமைப்பு நன்று பான்றவர்கள் இம்முறை த் துக் ான்னதான் கூறினாலும் ல்லாமல் ாரைத்தான் நிறுத்தினாலும்
ழ் மக்கள் மனசாட்சிப் திராப் படியும், கடந்த கால டு அரசி அனுபவங்களிலிருந்தும்
அரசியல் சரியான முடிவை எடுக்க
வேண்டும் என்பதையே
றவிரும்புகின்றேன்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, எக்காலமும் பிரிக்கப்பட முடியாத இணைந்த வடக்கு கிழக்கு ஒர் அலகு இதுவே எமது அரசியல் இலக்கு இதில் எதுவித மாற்றங்களும் இல்லை.
ஆனால் இந்த இலங்கை நோக்கிய பயணம் பசும் புட்கள் மேலானதாக இருக் கப்பொவதில்லை. அது கரடு முரடானது, பெரும் தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியதொரு கடினமான பயணம் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் அதற்கான முயற்சியும், அணுகு முறைகளும் தொடரும் அந்த இலக்கு நோக்கிய பயணத்துக்கு தமிழ் மக்களும் துணையாகவும், பலமாகவும் இருக்க வேண்டும் எந்தளவுக்கு மக்களின் ஆதரவு
ALAOT
UEF
நாட்டின் எல்லா பாகங்களிலும் நடை
ሥes Z__-
அதிகரிக்கின்றதோ அந்தளவுக்கு எமது இலக்கு நோக்கிய பயணம் துரிதமடை ԱIID,
வடக்கு மாகாண சபை அதிகாரம் - எமது கரங்களுக்கு கிடைக்கின்றபோது வட மாகாணத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும், அதற்கான வேலைத்திட்டங்கள் எம்மிடம் உண்டு நாம் மக்கள் வழங்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களல்ல, அதை முடக்கிப்போட்டு நீலிக்கண்ணிர் வடிப்பவர்களும் அல்லர் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆகவே கிடைக்கின்ற அதிகாரங்களையும், அதற்கு மேலாகவும் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது எமக்கு தெரியும், நமது பிரச்சினை களையும், தேவைகளையும் தீர்த்துக் கொள்ள நாமே முதலில் முற்பட யாரையும் நோக்கி விரல்களை நீட்டிக் கொண்டிருப்பதற்காக மக்கள் வாக்களிப் பதில்லை. அவ்வாறு கூறுவதானது இயலாத்தன்மையாகும் அவ்வாறான பிற்போக்குத்தனமான, பொய்யான அரசியலை நான் செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறினார்
மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக் கும்போது, யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் அதிகமாக நடைபெறுவதாக
கூறுகின்றார்கள் அவ்வாறான சம்பவங்கள்
பெறவே செய்கின்றன. அதற்காக யாழ்ப்பாணத்தில் முற்றாக எதுவுமே நடைபெறவில்லை என்று கூறமாட்டேன். பல ஆண்டுகளாக ஆயுத நிழலில் அடக்கப்பட்ட மக்கள் தற்போதைய சுதந்திரமான சூழல் மாற்றத்திற்கு முகம் கொடுக்கும்போது சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. பொது இடங்களில் சிலர் மதுப்ானம் குடிப்பதை நான் அவதானித்துள்ளேன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சிக்காக அவ்வாறு செய்தால் அது பாதகமில்லை.
யாழ்ப்பாணத்தில் விடுதிகளை நடத்து வோர் கலாசார சீரழிவுகளுக்கு இடம் கொடுக்காதவகையில் கவனமாக இருக்கவேண்டும், அவர் தென் இலங்கை சிங்கள மக்கள் இல்லை தமிழ் மக்களே விடுதிகளின் உரிமையாளர்களாக இருக் கின்றார்கள் அவர்களுக்கும் இதில் அக்கறைவேண்டும்
இவ்விடயம் தொடர்பில் பொலிஸா ருடன் அடிக்கடி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றேன். முன்னரை விடவும் அவ்வாறான சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் கூடுதல் கண் காணிப்பு அவசியம் அதற்கு தனியே பொலிஸார் மட்டுமல்லாது, பொது மக்களும், ஊடகங்களும் தமது சமூக அக்கறையை செலுத்தவேண்டும் என்று கூறினார்.

Page 8
பொலிவியா நாட்டு ஜனாதிபதி யின் விமானம் திசை திருப்பல்
அமெரிக்க உளவுத்துறை இரகசியங் ബ ജൂ|b|ബി1, ബി ഖi][" ஸ்னோடன் விவகாரம், சர்வதேச ராஜ தந்திர அளவில் இம்மாதம் இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது. செவ்வாய்க்கிழமை இரவு பொலிவியா நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த தனி விமானம், ஐரோப்பாவில் திசை திருப்பப்பட்டது.
அந்த விமானத்தில் ஸ்னோடன் தப்பிச் செல்லலாம் என்று ஏற்பட்ட சந்தேகமே அதற்கு காரணம்
துப்பறியும் கதை போல சுவாரசிய மான திருப்பங்கள் எல்லாம் ஸ்னோடன் விவகாரத்தில் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தனி விமா னமே திசை திருப்பப்படும் அளவுக்கு விவ காரம் போயிருக்கிறது என்றால், இது uÖa, Cusu sósulb.
பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரால்ஸ்டன், அவரது தனி விமா னத்தில் எல்னோடன் ரஷ்யாவில் இருந்து தப்பிச் செல்கிறார் என்ற உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து அந்த விமானம் ஐரோப்பிய வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் ஆகிய இரு நாடுகளும் அந்த விமானம் தமது வான் பகுதியில் பறப்பதற்கு தடை விதித்தன.
இதையடுத்து ஜனாதிபதியின் விமா னம் அந்த இரவே திசைதிருப்பப்பட்டு, ஆஸ்திரியா நாட்டில் இறக்கப்பட்டுள்ளது. Э0Сшпаты 6003ып айт 606uaылдtb, நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர முறுகல் நிலையை ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவின் வேண்டுகோளை அடுத்தே பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் தமது நாட்டு ஜனாதிபதியின் விமானம் பறப்பதற்கு தடை விதித்துள்ளன ഞ LITബിut p' (' (ഖണിu[ഖ அமைச்சர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.
சரி, விறுவிறுப்பான இந்த விவகாரத் தில் என்னதான் நடந்தது?
இந்தியா, சீனா உட்பட 19 நாடுக ளிடம் ஸ்னோடன் அரசியல் அடைக்கலம் கோரியிருந்த போதிலும், அவரது முதல் தெரிவாக இருந்த நாடுகள் தென் அமெரிக்க நாடுகளான ஈக்வடோர்,
LIബിബിut üb ഖങ്ങീട്ടുണ്ഢി, இதில் ஈக்வடோர், விக்கிலிக்ளில் அதிபர்
O8
©lesteina அரசியல் வரலாற்றில் மிக முக்கிய மான அம்பலப்படுத்தல் களுக்கு காரணமானவ ппеотєт"өшft" sö(Baотпш ай 6uന്ദ്രbuneorgit 6lumpir അഥfunb 8ഖഭൗൺ யில் இருந்தார்.
Элеотпөб. чыптефт башпуbf$3. കെnജീgത്രക്രb ഖmb&ഞ8 9 ജീഞ്ഞഥuിൺ ഭദ്ര, 68"L aseoTeau stedt uero:25 Lueso ක්‍රිෂ්ණප්r(5ඝeirmæෆිබ] මiඛuff உணர ஆரம்பித்திருந்தார். ഉബിബ്ബ് ഖന്ധ്രb Lokasefedr epigluaooL 90_rf ഞഥ5ഔണub Gഭത്രഞ്ഞu சுதந்திரத்தையும் மறுக்கும் 66, Loflâsas 6 Tefledi. BL
augăeoseseoet oeu ரால் சகித்துக்கொள்ள
9) 6T6 Toff 66G86OTITLGOTIT65
அம்பவமாகு bHEIDIT|ÉhfisT)
முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் 60'g G|6ഥിde, egg மைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.
அசாஞ்ச்கக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்து பிரிட்டனில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில் பெர்லிவியா நாட்டு ஜனாதிபதி எண்னை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ரஷ்யா வந்தார். ஸ்னோடன் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலைய ட்ரான்சிட் ஏரியாவில் தங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், இவர் ரஷ்யா வரும் முன்னரே சர்வதேச மீடியாவில் வதந்தி ஒன்று பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
வதந்தி என்னவென்றால், ரஷயா வரும் பொலிவியா நாட்டு ஜனாதிபதி மாநாடு முடிந்து தனது நாடு திரும்பும்போது தனது தனி விமானத்தில் எட்வார்ட் ஸ்னோடனை யும் அழைத்து (கடத்தி என்றன சில அமெ ரிக்க ஊடகங்கள்) சென்று விடுவார் என்பதே இதனால், பொலிவியா நாட்டு ஜனாதிபதி uിരി ഖന്ദ്രങ്ങബ്, ഉണ് ബി ഥ (ഥിരീ, ി.ജ.േ ഉ_'LL ഉ_ബഖു ഉഞ്ഞഥ|കണ് கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.
மாஸ்கோ வந்து இறங்கிய பொலிவியா நாட்டு ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்கு முன் செய்தியாளர் களிடம் பேசியபோது எஸ்னோடன் பற்றி சிலாகித்து பேசினார். "ஸ்னோடன் என்ன குற்றம் செய்தார் யாரையாவது கொன்றாரா? எங்காவது வெடிகுண்டு வைத்தாரா? இல்லையே அமெரிக்க உளவுத்துறை அனைவரையும் உளவு பார்க்கிறது என்று உலகத்துக்கு தெரிய வேண்டிய உன் மையை வெளியிட்டிருக்கிறார் என்றார். இது போதாதா? பொலிவியா ஜனாதிபதி வந்து இறங்கிய விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இரவு அந்த விமானம் புறப்படும் முன், மூடப்பட்ட ஹங்கர் ஒன்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதன்பின் மீண்டும் வெளியே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. (விமானத்தை பழுது பார்ப்பதற்கும் ஹாங் கருக்குள் கொண்டு செல்லலாம்)
இந்த நடைமுறை அமெரிக்க உளவுத் துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க ΟΥ ΤΟ,
ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட விமா னம், வியன்னாவில் தரையிறங்கியுள்ளது
அதன்பின் விமானத்தை யாரும் நெருங்க െട്ടിൿ'|Lബിന്റെ ALILL ഉന്ന கரில் ஸ்னோடன் விமானத்தில் ஏறியிருக்க லாம் என்ற சந்தேகம் அமெரிக்க உளவுத் ബ്ദ്ര, ണ്ണL.g(ബ്
— ബി
 
 
 
 
 
 
 
 

அந்த இரவு பொலிவியா ஜனாதிபதி வந்து விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானம் பொலிவியா நாட்டை நோக்கி Lリsull-あl
இந்த விமானம் செல்லும் வான் பாதை யில், அதற்கு கீழேயுள்ள நாடுகளில் ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்தது. விமானம் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு விமானம் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில், தமது வான் பகுதியூடாக பறக்க வழங்கப்பட்ட அனுமதியை போத்துக்கல் ரத்து செய்தது. அதையடுத்து பிரான்ஸ்ம், அனுமதி ரத்து என்ற தகவலை விமானிக்கு அனுப்பியது.
ஜனாதிபதியின் விமானம் தொடர்ந்து செல்ல முடியாமல் வானத்தில் வட்டமடிக்க தொடங்கியது.
இந்த நிலையில் பொலிவியா அதிகாரிகள் வேறு ஐரோப்பிய நாடுகளிடம் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள் இரவு நேரத்தில் அந்த முயற்சி பெரி தாக வெற்றி பெறாத நிலையில் விமா னத்தின் எரிபொருள் இருப்பு குறையத் தொடங் கியது. ஜனாதிபதியின் விமானம் எரிபொருள் முடிந்து விழுந்து விடலாம் என்ற அவசர கோரிக்கையை பொலிவியா அதிகாரிகள் விடுத்ததை அடுத்து, எல்பெயின் நாடு ஒரு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தது.
நிபந்தனை என்னவென்றால்,
விமானத்தை ஸ்பெயின் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கி எரிபொருள் Επίτιμου τιb, εισαπού οδιΓποδπιο οι ποδοϊμπ நாட்டுக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடை ug, ബ, ബങ്ങഥങ്ങള് 16സ്ഥ அதன் அர்த்தம் ஜனாதிபதியின் விமான மாக இருந்தாலும் சரி அதில் எட்வார்ட் ஸ்னோடன் பொலிவியா செல்ல முடியாதபடி օ1ւIւngս IInւց, ի0ւյլ 15,
ஸ்னோடன் விவகாரத்தில் ஒரு நாட்டு ஜனாதிபதியின் விமானத்துக்கே ஏற்பட்ட கதியை பார்த்திரகளா
வேறு வழியில்லாமல் ஜனாதிபதியின் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பியது. அங்கிருந்து ബർ9 (ബ്' (ബി.11 !,1 ( ராஜதந்திரிகள் தமக்கு சார்பான நாட்டு அரசு தலைவர்களை நள்ளிரவு நேரத்தில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள்
விமானம் தமது நாட்டுக்கு வந்து தரை யிறங்க அனுமதி கொடுத்தது ஆஸ்திரியா இதையடுத்து எப்பெயினில் இருந்து | [[]] | | , ബിഥിബ്, ജൂൺളിIII ബ நகர் வியன்னாவில் தரையிறங்கியுள்ளது. சர்வதேச அகதி மற்றும் அரசியல் 9ത്തെ ബ പ്രബ പ്രസെ ബുൺട്ടിut வில்தான் உருவாகின வியன்னா கன்வென் ஷன்) என்பதால், ஆஸ்திரியாவை தேர்ந் தெடுத்திருக்கலாம் பொலிவியா ஜனாதிபதி
െ9, ബ, ജൂൺ:ീuTഖിന്റെ தரையிறங்கிய விமானத்தில் இருந்து இறங்கிய பொலிவியா ஜனாதிபதி, வியன்னா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினார் ஸ்னோடன் இறங்கிய தாகத் தெரியவில்லை. ஜனாதிபதியின் தனி விமானத்தில் எப்னோடன் இல்லவே இல்லை என தெரிவித்துள்ளார். பொலி ീ11 || () (ബി.സ്രഖ ഉണ്ഥ59),
ീTൺ ഥൂ (UTബ ബpg| நாட்டு ஜனாதிபதியின் உயிருக்கே உலை வைக்கப் பார்த்தன. இதெல்லாம் அமெரிக்க
. ¬
உத்தரவுப்படிதான் நடந்திருக்கின்றன எனவும் கூறியுள்ளார் அவர்
கடந்த மாதம் 30 வயதை எட்டிப்பிடித் துள்ள எல்னோடனிடம், பல முக்கிய ரகசியங்கள் உள்ளன என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது
யார் இந்த ஸ்னோடன்?
ՕՆ) ELAB ,4541 עותקופ, 97601עשפLL9 נ
துறையில் வேலை செய்த ஸ்னோடன், தன்
சொந்த வாழ்க்கை சுகங்களை தியாகம் செய்து
உலக மக்களுக்கான தன் கடமையைச் செய்ய முன் வந்தார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலை யில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $200,000 (சுமார் ரூ 12 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக விடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் எல்னோடன்.
ஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளை யும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவ ரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.
29 வயதான ஸ்னோடன் வட கேரலினா வின் எலிசபத் நகரத்தில், 1983ஆம் ஆண்டு
ஜூன் 21ஆம் திகதி பிறந்தவர். அவரது குடும் பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலை
மையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லு ரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை (pgബിസ്മെ,
சிஐஏ யின் தகவல் தொடர்புப் பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்
2003ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில்
சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை தெய்வ தில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக் கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்
களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொணி
டிருந்தார்கள்
ஒரு விபத்தில் இரண்டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின்
ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏ யின் தகவல்
தொடர்பு பாதுகாப்புத்துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.
தான் பங்கேற்பதை புரிந்து கொண்டார்
இணையம் பற்றிய அறிவும், மென்பொருள்
உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர்
வெகு வேகமாக முன்னேற உதவின. 2007ஆம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்
தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவுக்கு அனுப்பியது கணினி இணைய பாது காப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சி.ஐ.ஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின.
ஒரு எல்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஒட்ட வைத்து, அவர் பொலிஸில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங் களுக்கு பயன்படுத்திக் கொண்டது சி.ஐ.ஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக் ഞെബ് ിഞpg (LITuിങ്ങ്. ബഞ്ഞ9, ബി. பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார்
III III -7, 2013

Page 9
மனித உடம்பின் வெப்ப வோல்ட்டுக்கும் அதிகமாய் உ6 என்பதை நாம் அறிவோம், ! பயன்படுத்தி நாம் இதுவரை ஒ செய்ததில்லை என்பது தெரியும் இந்நிலையில் இதை 15
凸
ஆனாலும் எரியும் TILL LDoig, l வெப்பத்தை LILLIGÖTLJI
அதை தெர்மோ எலக்ட்ரிக் பயன்படுத்தி அதை டோர்ச்சின் மேல் பகுதி
உள்ள அலுமினியத்
9, 16) பதித்
முன்னரே சொன்னது மாதிரி இதற்கு மின்சாரம், பெட்டரி என்று ஒன்றுமே தேவையில்லை உங்கள் கை வெப்பம்போதும் இது 25 டொலர் அதாவது 3250 ரூபாயில் தயாரிக்கப்படுக
இதேபோல் எப்போதும் கையில் வைத்திருக்கும் கைபேசியும் இந்த மாதிரி டெக்னால் பண்ணினால் நல்லது என அதன் மேலேயும் ஆராய்ச்சி பன்ைனுவார்கள் என நினைக்கிறே
தொழில்நுட்ப ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப் இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிய டைம் எஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித செம்சங் கட்டிக்காட்டியிருந்தது. இதேவே தொடர்பாடல் சேவை வழங்குனரான எள ഖബ്ഥllിഞ്ഞ ഉn ഖ]) ബ്രി சியாவில் மொபைல் துறையில் மிக வழமையான எல்டிஇ வலையமைப்பின் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென ஒன்றாக தென்கொரியாவைக் குறிப்பிடலாம். (ഥണ്ണ്, ള, 3ൈ ക്രഞ്ഞു ഖങ്ങ தென்கொரிய நிறுவனமான செம்சங் மின்னல் ബ . ബigu|ൺg, '&':5ഞ6 வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்ப வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்கே டெலி அறிவித்திருந்தது. இதன்மூலம் இரண்டு வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக கிலோமீற்றர் தொலைவினுள், செக்கனுக்குள் 4ஜி எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபே
ള,6Una Gä6 ஒன்றுடன் මූණර්‍වාණිණ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணையத்தளத்தை பதிவுசெய்ய மின்னஞ்சல்
ബ
பொதுவாக இணையத்தளங்கள் அவற்றில் பதிவுசெய்வதற்கென உங்களின் மின்னஞ்சல் முகவரியை தருமாறு கோருகின்றன. இவ்வாறான தளங்கள் அனைத்திற்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவ்ரி கொடுக்க Congoziņuu 96JáfuJLÓGòGOD6A), 10minutemail.com 96ò6035 Mailinator.com போன்ற தற்காலிக மின்னஞ்சல் சேவைகளிலிருந்து மின்னஞ்சல் முகவரி ஒன்றை உருவாக்கி அதனை கொடுத்து வந்தால் உங்களின் தனிப்பட்ட முகவரியில் ஸ்பாம் மெயில்கள் குவிவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் செய்தியில் தொழில்நுட்பம் பகுதியில் இன்று அறிமுகமாகும் இணையத்தளமும் தற்காலிக மின்னஞ்சல் சேவை தரும் இணையத்தளம் எனினும் இது ஏனைய தளங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றது என்பதைப் LUTTÜE56AOTLb.
http://maildrop.cc/ இத்தளத்தில் ஞாபகத்தில் இருக்கக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரியை உடனடியாக உருவாக்கிக்கொண்டால், அந்த முகவரியை எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துகொள்ளலாம். 10minute
LLLLLLLLS L LLLLLLM LL LLLLLLLL MLLM T TT TMTTT TMTTTT TT TTTMTT தடவையும் மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. Sonotubbot (passif. http://maildrop.cc/
Lřso SimsSol Cypas Liñao சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020ஆம் ஆண்டளவில் படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது. மாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல்
தங்குதடையுமின்றி மேற்கொள்ள முடியுமென ளை தென்கொரியாவின் மிகப்பெரிய தொலைத் ல்கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா முகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் தரவுகளை
எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது. லயமைப்பினைவிட 10 மடங்கு அதிக வேகமானதென வயானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் ட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடுபூராகவும் கொம் தெரிவிக்கின்றது. உலகில் வேகமான தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே பாகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1ள் அனைத்gேக்கும்
+ உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் + உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் + கனதிமிக்க கட்டுரைகள் , . + தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் -- éaofort
* நாள் ராசி பலன்
+ வேலைவாய்ப்புத் தகவல்கள் -- மருத்துவக் குறிப்புகள் -- பத்திகள் - "பரமர் சங்கமம்", "பதிவிறக்கப் பெட்டகம்"

Page 10
தொடர்ந்து சில ஆண்டுகளாக
கடும் பஞ்சம் நிலவியது மக்கள் பசி யால் வாடினர் நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
"ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள் கிறோம் சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவிசெய்ய வேண்டும்" என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம் ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக் 2005 SOOS கெடுத்துக் கொள் ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும் கூடவும் கூடாது, குறைய வும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூபையில் சரியான
எண்ணிக்கையில்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் ബssun 0,
குறிப்பறிதல் முகம்நோக்கிநிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்
இரு என்றார்.
மறுநாள், வேலைக்காரன்
9. Togasagasy (9asty.9For OLA) காந்தியவாதியும் கோடீஸ்வரருமான சேத் ஜம்னாலால் பஜாஜின் முத்தபுதல்வர் கமலநயன், மேற்படிப்புக்காக வெ. ளிநாடு செல்லுமுன், காந்தியடிகளிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றார். அன்று காந்தியடிகள் மெளனவிரதம் இருந் கொண்டிருந்தார். எனவே ஒரு காகிதத்தில் தனது ஆசியைத்
அந்த மடலில் காந்தியடிகள் எழுதியிருந்தது. சிரஞ்சீவி கமல், குறைவாகப் பேசு 2 எல்லோரும் சொல்வதைக் கேள்.1 ܓ -- . எது சரியோ அதைச் செய் 3. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காதே. குறிப்பிட்ட காரியத்தை குறிப்பிட்ட காலத்தில் செய், 4 ஏழையைப் போல் வாழ், பணக்காரன் என்று பெருமைப்படாதே. 5 செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக் வைத்துக் கொள் 6 கருத்தோடு படி 7 தினந்தோறும் முறையாக உடற்பயிற் செய், 8. உணவு ஜாக்கிரதையாக இரு 9 நாட்குறிப்பு எழுது 10 புத்திசாலித்தனத்தைவிட இதய பலமே கோடி மடங்கு பெரியது.
எனவே அதனை விருத்தி செய், அதற்கு கீதை, இராமாயணம் முதலியவற்றைப் படிப்பது இன்றியமையாதது 11 தினந்தோறும் முறையாக இரண்டு முறை பிரார்த்தனை செய் 12 ஒவ்வொரு வாரமும் நீ செய்யும் காரியங்களைக் குறித்து எனக்குக் கடிதம் எழுது
பாபுவின் ஆசிர்வாதம்
மகாத்மாவின் கடிதம் கமலுக்கு மட்டுமல்ல, இதைப் படிக்கும் எல்லா மாணவ
மாணவியருக்கும்தான்!
சிந்து வர்ணத்திற்கு
TULIE 2DELD GILGIUCIGUUD
ပျံ့နှံ့ဝါး
* அரும்பும்
* மொக்கு
* முகிழ்க்கு
* மலரும் நி
* மலர்ந்த
* வாடும் நின்
* வதங்கும்
WIWIT
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இங்குள்ள
மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். படத்தில் ஒன்பது
சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசுகாத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.07.2013 ഖ'LBണ് ഉ
or 167, இதில் நீங்கள்
":1999 : )|முதல் ஒன்பது
எண்களை நிர
თuffccamá £io-ტuბ Gumilug &პGlo: ஒரு எண்ணிலை
LDLGCD Lugi
வேண்டும்
மாஅம்ருதா கோவில் வீதி மாத்தறை (Upডীয়
ഉ_ബ് 1969,
01. எம்.சௌமிதா, கைதழமத்தி, கைதழ. களின் கூட்டுத்
L0S S TSTLLTTS TeMMMMTM MCLCS SLLLLLLaTLTS ஒரே மாதிரியா
03. தி.சஞ்சய், 3ஆம் வட்டாரம், புதுக்குமயிருப்பு. வேண்டும் முய
04. மு.கோபிராம், பூவரசங்குளம், வவுனியா, பாருங்கள் இல்
05. எம்.எஸ்.லஹிர், தர்ஹாநகர். * அருகிலுள்ள
07. பி.அபினாளி, கோப்பாய் தெற்கு, கோப்பாய். பதிலைப் பாரு 08. aastassassigeadh, gosongsingurub, oaksons. أما
| „Nem a
12 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர் சிறுமியர் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன் பெரிய மோத கத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி
மட்டும் அமைதியாக இருந்தாள் எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக்கொண்டு
அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர் ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி தன் விட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள் அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய் அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கிழே
והסחתoחו16u הגשמקלס.
| L
விடும் நிலை மொட்டு *
ருவங்
ற் 5 GiT?
O
ബ
ஒன்று ഖഞju|ണ്ണ பவேண்டும்.
| GCD (UP60D
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமந்துகொண்டு அந்தக் கிளையையே (,)、G,@、 ழே விழுந்து சாக அல்லவ போகிறான் என்று சிவபெருமானிடம் சொன்னாம் அதற்கு அவர் சொன்னாம் சரி அவன் உதவிக்கு உன்னைக் கப்பிட்டால் போய் கப்பற்று என்னைக் கப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாரம் | ԶՆԻՆմ LL 0 S 0000J J 00 S S SSS S L0S ിബ ( பார்த்துக்கொண்டிருந்தார்களாம் அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து UbU ബ് "ஐயோ என்று கதறிக்கொண்டே மே விழுந்தான் விழுந்த வேகத்தில்
உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாம் அதற்கு A. ^), * cm cm cm cm cm 。--エリ cm அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம் அதன்
9 lista* リー ●●
விழுந்தது.
அந்தத் தங்கக் காசை ண்ைடு செல்வந்தரின் வீட்டிற்கு சென்றாள் சிறுமி "ஐயா! இது உங்கள் தங்கக் காசு ரொட்டிச் குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்" என்றாள் அவள்
"மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர் சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள் மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும்
நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காக மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்" என்றார் செல்வர் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள் நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர் களின் பரிசில்களைப் பெறலாம்
தறறலாமா?
pgu" sm
(0.5GWON 3 Sidiĝas
பிளாஸ்டிக உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன
உலகில் மிக கொடுரமான நில நடுக்கம் 1557இல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 இலட்சம் மக்கள் இறந் "ாரு புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.
4சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
5 அல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படு கின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.
எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்
7 உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி யின் கண்னைவிட சிறியது மிேக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18
ODDGANGGI.
பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை பற்களுடன் பிறக்கின்றன
10 சில வகை சவுக்கு மரங்கள் ஒரு நாளைக்கு 3 அடி வளர்கின்றன.
சராசரியாக ஒரு மனிதன் 4850 வார்த்தைகளை 24 மணி நேரத்தில் பயன்படுத்துகின்றான்.
2கரப்பான்பூச்சி தலையின்றி பத்து Երգի հաջոյ - ամյ ounԱրմ.
BiblDoll I - 17, 2 DIE

Page 11
தார்.
ம் என்று தது.
கொடுத்துக் கேட்டாள் பூலான்.
அவர் பு பயங்கரமான கொள்ளைராணி என்று பொலிஸ் ப எல்லோருக்கும் - அவள்
பெயர் எடுத்த பூலானின் குழந்தைத்தன |
பதிலாக ஒரு 'பயங்கரக் கொள்ளைக்காரி, படு
ஆர்வத்தைக் காண சதுர்வேதிக்கும் சந்தோசமாக இருந்தது.
தூதர் 6 'பயங்கரக் கொலைகாரி |
“உங்களை ஒரு படம் எடுத்துக்
னைக் குழப் 'என்றுதான் தெரியும். அவள்
கொள்ளலாமா?” என்று கேட்டார்.
எட்டாவ 'அதுவும் ஒரு பெண் - ஏன்
மறுத்துவிட்டாள் பூலான்தேவி. நான் பொறுப்பதி. அப்படி மாறினாள் என்று
சரணடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்,
பல சோதனை தேவையானளவு படம் பிடித்துக் கொள் |
பூலானை ச எத்தனை பேருக்குத் தெரியும்?
ளுங்கள். இப்போது வேண்டாம் என்று | பூ ஒன்று புயலான கதை.
விட்டாள்.
மான்சிங் ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
பூலானின் முன்னெச்சரிக்கை உணர்வு நம்பவில்லை இப்பக்கங்கள், வாசகர்களின்
சதுர்வேதியைப் பிரமிக்கச் செய்தது.
கள் தொடுத் "நான்கு நாட்களில் திரும்பி வருகி வேண்டுகோளுக்கிணங்க
இறுதியி றேன். அதுவரை இங்கேயே இருங்கள்!” |
பெல்லாம் , மீண்டும் புரட்டப்படுகின்றலோ
என்று சதுர்வேதி போகும்போது கூறி |
பூலானிடம் விட்டுப் போனார்.
“சதுர்வே பூலான் தலையாட்டினாள். சதுர்
பதவி உயர் வேதி சென்றதும், உடனடியாக தன்
திடம் நல்ல ஆட்களை அழைத்துக் கொண்டு காட்
கவும் கொடு டுக்குள் சென்றுவிட்டாள் பூலான்.
காற்றில் பற "சதுர்வேதியை நம்பலாம்; நம்புவ
சதுர்வேதி. வேறு யாராவது சோதனை
தற்கும் அளவு இருக்கவேண்டும்.
லாம் என் மூ யிட்டால் மரியாதையாக இருக்காது என்னதான் இருந்தாலும் பொலிஸ்காரன்
உங்களுக்கு என்பதால் தானே நேரடியாக அவர் பொலிஸ்காரன்தானே! என்று மான்
வராமல் பா உடலை தடவிச் சோதனையிட்டாள். சிங்கிடம் கூறினாள் பூலான்.
என்று கூறும் தன் மனைவி தவிர வேறொரு
காட்டுப்பகுதியில் இருந்த கோவில்
பொறுப்பதிக பெண்ணின் கைகள் தன் உடலைத்
ஒன்றில் சாமியார் ஒருவர் இருந்தார்.
அனுப்பியிரு தடவுவது சதுர்வேதிக்கு புதிய
அவர் குறிசொன்னால் தப்பாது என்று
பூலான் - அனுபவம், வெட்கமாக இருந்தது.
நம்பிக்கை இருந்தது.
பார்த்தாள். |ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கருவியும்
பூலானும் அந்தச் சாமியார் பற்றி
என்னடா கமராவும் அவரிடம் இருந்தன.
கேள்விப்பட்டு சில தடவைகள் சந்தித்
கின்றான் உ பயந்து நடுரா கிறேன் என் கழுதை. அ ஆண்மகனா, வந்திருக்க !
165
கொள்ள்ை
லா
திருப்பங்கள் நின பூலானின் வாழ்க்கை 2
திருந்தாள். தான் சரண
கழுதையில் | டைவது நல்லதா என்று
வைப்பாள் ! ஆரூடம் பார்க்க விரும்
அவன் ஆன பிய பூலான் அவரிடம்
நிரூபிக்கச் ( சென்றாள்.
பூலானின் "இதுதான் மகளே
எதிரே நின்ற தக்க தருணம் சரணடைந்து
உதறல் எடுத் விடு. ஒளிமயமான
விட்டால் பே
"போடா! எதிர்காலம் உனக்காக
பூலானை ே பூலான் சோதனையிட முன்பாகவே
காத்திருக்கிறது!” என்று கூறிவிட்டார்
ஏறக்குறைய தன்னிடமிருந்த பிஸ்டலை அவளிடம்
சாமியார்.
எட்டாவா ஒப்படைத்திருந்தார்.
அதன் பின்னர்தான் பூலானுக்கு
திரும்பிவிட்ட சோதனை முடிந்ததும் என்ன
சரணடையலாமா? கூடாதா என்று மன
- திரும்பி நினைத்தாளோ “இந்தாருங்கள்
ஊசலாட்டம் விலக்கியது.
பொலிஸ் ே உங்கள் பிஸ்டல்!” என்று பூலான்
எனினும் சரணடைய முன்பாக பொலி
மோத வேன நீட்டியபோது சதுர்வேதி லேசாக
ஸாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது.
பொலிஸ்
வியந்தார்.
என்ற எச்சரிக்கை உணர்வால் மிகப்
பூலான் கே "உங்களை நாங்கள் நம்புகின்
பாதுகாப்பாகவே நடமாடினார்கள்.
தெரியாது. றோம்!" என்றாள். "ஆனால் உங்கள் பொலிஸ் நாய்களை நம்பமாட்டோம்" சதுர்வேதி சங்கடப்பட்டார்.
“இதென்ன?” என்று கேட்டாள். அது ஒலிப்பதிவு கருவி. அதனை எப்படி இயக்குவது என்று சதுர் வேதி செய்து காண்பிக்க ஆர்வத் துடன் அதனைக் கவனித்தாள். - "நீங்களும் நானும் நடத்தும் பேச்சுவார்த்தை இதில் பதிவாகும். இதனை முதலமைச்சர் அர்ஜுன் சிங்கிடம் போட்டுக் காண்பிப்பேன்” என்று விளக்கினார்.
அன்றைய பேச்சுவார்த்தை சுமூ கமாகவே முடிந்தது. மதிய உணவை பூலான் குழுவினருடன் அமர்ந்து உட்கொண்டார் சதுர்வேதி.
மாலை 4 மணிக்கு சதுர்வேதி புறப்பட்டார். "மிகுதி விபரங்களை பின்னர் பேசிக்கொள்ளலாம். முத
காட்டுக்குள் மூன்று நாட்கள் பயணம்
கொள்ளை லில் பூலான் சரணடைவதை
செய்து எட்டாவா மாவட்டக் கிராமம்
வா மாவட்டக் கிராமம் ! துரத்தினார். உண்மையாகவே அரசு விரும்புகிறதா
ஒன்றிற்கு சென்றனர்.
பூலான் என்பதை நாங்கள் அறியவேண்டும்
காட்டு வழியாக செல்லும்போதே,
சுட்டனர். மா அதற்குரிய ஏதாவது ஆதாரத்தைக்
இடைக்கிடையே சாலைக்கு வந்து
றாத சூட்டி6 கொண்டு வாருங்கள்!” என்று .
லொறிகளை வழிமறித்து கொள்ளை
காயப்பட்டன கூறியிருந்தான் மான்சிங்,
யடித்தனர்.
பயந்து பின் பூலானுக்கும் தனக்கும் இடையே
அதனால் பெரும் தொகையான
மறுபடிய நடைபெற்ற பேச்சுவார்த்தை பதிவு பணம் கையில் இருந்தது.
பண்ணைக் செய்யப்பட்டதைப் போட்டுக் காண்
தாம் சென்ற கிராம மக்களுக்கு
பரசுராம் அ பித்தார் சதுர்வேதி.
மனம் குளிர வாரி வழங்கினாள் பூலான்.
யுடன் வரே தன் குரல் பதிவாகி ஒலிப்பதை
பூலான் குழுவினர் அந்தக் கிராமத்தில் குழந்தையின் குதூகலத்துடன் காது இருப்பதை எட்டாவா பொலிஸ் அதிகாரி
திருப்பங்க அறிந்துகொண்டார். (இலை II - I7, 2013

மானைப் பிடிப்பதற்கு டயை அனுப்புவதற்கு தூதரை அனுப்பிவைத்
என்ன செய்தி பூலா | பியது.
நகரின் பொலிஸ் சரி அனுப்பிய ஆள் எகளைக் கடந்தே திக்க வேண்டி இருந்
முரசு குறுக்கெழுத்துப்
- போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்போட்டியிலே ஆர்வமுடன்
பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
முரசு வாசகர்களின் உரிமையான வேண்டுகோளுக்கு அமைவாக, இந்த வாரம் தொடக்கம் (முரசு 1021 - கு.எ.போ. - 528) குறுக்கெழுத்துப் போட்டியில்
வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூபா 1000/= ஆக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சியான
செய்தியை அறியத்தருகின்றோம்.
அவனை முதலில் துருவித் துருவி கேள்வி தான்.
ல் அவனது உடம் டவிப் பார்த்துவிட்டு | அழைத்து வந்தான். தியை நம்பவேண்டாம் புக்காகவும், அரசாங்கத் பெயர் எடுப்பதற்கா த்த வாக்குறுதியை க்கவிடும் ஆள்தான் என்னை நீங்கள் நம்ப
லமாக சரணடைந்தால், ஒரு தொல்லையும் த்துக்கொள்வேன்!
று எட்டாவா பொலிஸ் ாரி அந்த ஆளை ந்தார்,
ந்த ஆளை வெறித்துப்
குறுக்கெழுத்துப் போட்டி - 529
14
நினைத்து கொண்டிருக் ங்கள் அதிகாரி? பகி சரணடைய அலை றா நினைத்துவிட்டான் பன் உண்மையான 5 இருந்தால் நேராக வேண்டியதுதானே!
20T
21
22
24
27]
T 28
33T
34]
36
»றந்த 10லாறு)
6
ஏற்றி திருப்பி அனுப்பி இந்த பூலான். போடா எமகன் என்று முதலில் சொல்லு!" - கோபத்தை பார்த்ததும் வனுக்கு உடம்பெல்லாம் த்து விட்டது, ஆளை மாதும் என்றிருந்தது.
” என்றான் மான்சிங். நாக்கி கைகூப்பிவிட்டு ஓட்டம் பிடித்தான். வில் இருந்து அன்றே னர் பூலான் குழுவினர். பரும்போது இடையே காஷ்டி ஒன்றுடன்
ன்டி ஏற்பட்டது. மாருக்கு அவர்கள் ரஷ்டியினர் என்று வேறு யாரோ
ண்
'போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பீ அஞ்சலட்டையில் ஒட்டி 23.07.2013 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல, - 529
தின முரசு வாரமலர், - த.பெ.இல. '- 159, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 1000 ரூபா பரிகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். குறுக்கெழுத்துப் போட்டி 527- விடைகள்
(இடமிருந்து வலம் 12 ன்' மா.
மா.
Ol. பத்தொன்பது
வா
07. விண்மீன் அல்லது ஒரு பறவையினம்
(திரும்பியுள்ளது) 28 29| தா
10. சிங்கம் அல்லது ஒரு
34
சிற்றுண்டி வகை.
திரும்பியுள்ளது) மேலிருந்து கீழ்
13. அறிஞன் அல்லது
இசையுடன் சேர்ந்து OL சமானம்.
வரவேண்டியது. 02. ஓயாத நடை அல்லது காற்று.
17. விவாகமான (குழம்பியுள்ளது
நிலை. கடைசி எழுத்து 04. அரசுக்கு நாம் இது செலுத்துவோம்
விடுபட்டுள்ளது. 05. அபம் அல்லது தஞ்சம் (குழப்பியுள்ளது
(திரும்பியுள்ளது)
20. இலங்கை 12, வட இந்திய உத்தர காண்டின், இந்தப் பகுதியில் பெரிய அனர்த்தம் ஏற்பட்டது.
பத்திரிகை ஆசிரிய
சங்கத்தின் புதிய தலை 2.ஒரு பறை வகை அல்லது ஊதுகொம்பு.
வர். (திரும்பியுள்ளது) (குழம்பியுள்ளது)
27. சக்தி அல்லது பலம் 22.சக்கரம் குழம்பியுள்ளது
3. உலகின் ஆழமான. 25. சில்லறை அல்லது ஒரு
அழகிய நன்னாளிஇது. கோபுரத்தையும் குறிக்கும், திரும்பியுள்ளது
26
- 35
நா
குறுக்கெழுத்துப் போட்டி இல. 527 இற்கான
சரியான விடைகளை அனுப்பி '1000 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
ம.திருக்குமரன், அட்டன் றோடி கினிகத்தேன.
பர் என்று நினைத்து
ள். குழுவினரும் திருப்பிச் ன் சிங்கின் குறி தவ
இரண்டு பொலிஸார் ர். ஏனையோர் வாங்கினார்கள். ம் பரசுராமின் க திரும்பி வந்தனர். வர்களை மகிழ்ச்சி பற்றார்,
'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. எம்.ஆர்.சலீம், மஹ்ரூப் நகர், கிண்ணியா -03. 02. து.சனாமிகா, வன்னியார் வீதி, நீந்தவுடர் - 02 03. மு.தர்மேந்திரன், ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம். 05. தா. பிரியந்தீ, கொட்டஹேன, கொழும்பு -13, | 06. தீசாந்தினி, பது வீதி, உகுளம், மன்னர். 07. ஆர்.மரியகொறற்ரீ, 154ம் கட்டை பொன்நகர், கிளிநொச்சி, 08. சா.பிரிந்துஜன், வாகரை, மட்டக்களப்பு, 09. மா.சைந்தவி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி, 10, பொ.அம்பிகா, வீரகாளியம்மன் கோயிலடி, நல்ல
ர் தொடரும்...
மலர்) முரசு

Page 12
நந்தினியின் 'கொலை நோக்கு Unர்வை' திருதிரு துறுதுறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை இப்படத்தில் மிர்ச்சி சுசியின் கணவர் கார்த்திக்குமார் ெ கன்னட படநாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே பங்காற்றியுள்ளாராம் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு இது
பாடல் அமைந்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்துள்ளது என்று யான தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி இரு
O O விக்ரமிற்கு ஷங்கர் போட்டகோடு
கொலிவூட்டில் நண்பன் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ஐ
இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் கொமடிக்கு சந்தானம், அக்ஷனுக்கு சுரேஷ் கோபி என்று மேலும் பலர் நடிக்கின்றனர் ஏ.ஆர்.ரஹற்மான் இசையமைக்கும் இப்படத்தைக் குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தில் விக்ரம் 85 வயது முதியவர் வேடம் ஏற்று நடிக்க இருக்கிறாராம் அதுவும் 85 வயது முதியவர் வேடத்திற்கு உடம்பு மட்டும் வெயிட் ஏறி ஜிம் பாய் மாதிரி இருக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம் ஷங்கர் இதற்காக ஜிம்மே கதியென்று கிடக்கும் விக்ரம் ஜிம்மைவிட்டால் வீடு வீட்டைவிட்டால் ஜிம் என்று கடந்த 3
பொது நிகழ்ச்சிகள் எதிலும்
56633/TElds at TG, என்று இண்டிப்பாகக் கறிவிட்ட்ரம் ஷங்கர் இதனால்தான் இ விக்ரம் கடந்த 20 மாதங்களாக எந்தப்
 

O O காலிவட்டில் O O O லக்கும் விஜய் காலிவூட்டில் இளையதளப ஜய் வரை நடித்த படங்களில், அதிரடி ഖിബ്ബ്രങ്ങ് ിഖണിurn கிறது தலைவா தேபோல், தமிழில் வெளியாகிற நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிட உள்ளனர்.
ஏற்கனவே விஜய் நடித்த
இந்நிலையில், தலைவர் த்ெதை இந்தியிலும்தி அடுத்து ரிமேக் செய்ய
ப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ELLELOGIGIT IbABA தனுஷ் ராஞ்சனாவில் இந்தியில்
காலபதித்ததைத்தொடர்ந்து
அடுத்து ஜக்மோட் என்ற
UL鳕叫
no Solo
ബ அதிர்ந்து வரும்என்
நடிக்கிறார்கள்
தனுஷ்ன்ேனம் கஜ் ஆகியோரின் ராய் இந்தியில் தயாரித்துள்ள ப்ட்ம்ர்
இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிை பாகிஸ்தான் சினிமா தணிக்கை குழு த இதுகுறித்து தணிக்கை குழு அனுப்பிய ராஞ்சனா படத்தில் முஸ்லிம் பெண் காதலிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள் கொள்ள முடியாது, எனவே இப்படத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவி இத்தகவலை பாகிஸ்தானில் வெளியிட ஐ.எம்.ஜி.சி. குளோபல் என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாகி அம்ஜத் ரீத் தெரிவித்து
エzの77-77 2の75

Page 13
阿 O
- த்ரிஷாவின் நடிப்பில் வேகவேகமாக வளர்ந்து öTLIT
கொண்டிருக்கிறது பூலோகம் வடசென்னையில் பிரபலமாக
திகழ்ந்த குத்துச் சண்டை வீரன் ஒருவனின் கதை தான் இந்தப் படம் இதற்காக பிரத்தியேக பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டார் ஜெயம் ரவி. பாதி படம் முடிவடைந்த நிலையில் பணப்
பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெயம் ரவியும், த்ரிஷா அடுத்த G). ݂ ݂ படங்களில் நடிக்க சென்றனர்.ஆனால் மீண்டும்
. ܠ பணம் ரெடியானபோது ரவி த்ரிஷாவின் கால்வுட் தமிழ் திரையுலக கிடைக்கவில்லை. இந்நிலையில் ിജ மாதங்கள் பிரம்மான்ட் தயாரிப் அவர்களுக்காக காத்திருந்து தற்போது நிறுவனங்களில் ஒன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். ஞானவேல்ராஜாவின்
siljö GIENIWl siūgül o
இவர் ஆர்யா, க. முன்னணி நடிகையாக உலா வந்து உறவுக்காரர் ஆவார் கொண்டிருக்கிறார் காஜல் அகரவால் கால்வுட் திகதிகள் முன்னணி ஹிரோக்களுக்கு கூட கால்வர்ட் வரும் முன்னணி இ கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாகி அப்படியே கார்த்திய விட்டார் குறிப்பாக தெலுங்கில் பவன் திகதிகள் கொடுத்து கல்யாண் படத்தையும் தமிழில் தயாரித்துவிடுகிறதா
>கமல்ஹாசன் படத்தையும் நிராகரித்து க்ரின்
விட்டார் தற்போது தமிழில்
கார்த்தியுடன் ஆல் இன் ஆல் ಙ್ அழகுராஜா விஜய்ரன் இ | திகதிகள் கேட்டுத்த
(படங்களுடன் நடிப்புக்கு சென்றார்களாம்.
க்குப் போடும் முடிவில் ஆனால் இருவரு OGGETTITUIT Lb 35ÁTSS26Ö. 22:35ñG53 தற்போதுகார்த்திர காரணம் ஆந்திராவின் படத்தை இயக்கிவரு GUIb LG-81666ATJIT 65 அத்துடன் இயக்குள் ஒரு தயாரிப்பரனர் ஹரி இயக்கும் அடு anggona göras gaú6SSA áfabafáis
கிடப்பதுதான்ாம்
வாருக்கானுடன்
குத்தாட்டம் போடும்
AUATLDGriff
| தி திரையுலகில் பருத்திவீரன் திரைப்பித்தின் மூலம்
ரசிகர்களுக்கு கிராமத்து விருந்தானவர் ப்ரியாழனி, திருத்திவிரனை தொடர்ந்து தமிழில் பல மொட்ர்ன்ரன்
கிதாரத்திரத்திலும் ஏற்று நடித்துள்னர் அதன் பின்பு மலையாளம் தெலுங்கு கன்னிட்ம் என்ற ஒதுங்கி கொன்ட் இவருக்கு தற்போதுவாய்ப்புகள் எதுவும் இல்ல்ைதிமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுட்ன் குத்தரிட்ம் போட்டிருக்கின்றார் இப்பாட்லுக்கு பிரமான்ட்மான் ப்ட்டது என்பது குறிப்பித்தக்கது சென்னை எக்ஸ்பிரஸ்பம் பொலிவூட்டில்
போது இங்குட்பிரக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் எனது ஆட்த்தைப் பார்த்து
வர்கள் அதன்பின்பு கன்டிப்பாக இந்தியில் இருந்து என்னைத் தேடிவாய்ப்புகள் று நம்பிக்கைன் இறுகின்றார் ப்ரியாமணி
sães SISTUSS GOLES SOIULO ^*1 ನ್ನುಳ್ಗನ್ನು
நடிப்பில்இந்த் இவர் நினைத்திட்டியே தில்லுமுல்லு Lம் வெற்றி தகை య அடைந்தது.இன்ேைவிகெர்லிவூட்டில் வெற்றிக்கொடி * Eதி நாட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ராம் லயில் இப்படத்திற்கு இதற்கிடையே தில்லு முல்லு ம்ே இணைந்து தற்ஸ்ேது
விதி ததுளளது. புதிய படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளார்கள். கடிதத்தில் இதனை அறிந்த இஷா தல்வாருக்கு அளவில்லாத வர், இந்து வி9ை மகிழ்ச்சி தானும் அப்படத்தில் இடம்பிடித்துவிடலாம் து. இதனை ஏற்றுக் என நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் ஹிரோ
வெளியிட யின் தவிர அனைவருமே இருக்கின்றனர் என அறிந்த கப்பட்டுள்ளது. இஷா, மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம். உரிமை பெற்ற அத்துடன் தன்னை மட்டும் நீக்கியதற்கான நிறுவனத்தின் காரணம் தெரியாமல் குழம்பிப் போயுள்ளாராம்.
iтөптйт.
து ர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iப்பு D
omùOBhọGBuurt
ர்த்தியின் R. JUUTTGứG
கேட்டு ubgബഞണ്. ன் கால்வட்
படத்தை bi snögg (Buum
Εύ Θςλίμα,
ტიესტეს TG
GBL)
டிக்கும் கின்றனர்.
リ
ஆரம்பிக்கும் Entertainme
| |
படத்திற்கும் கார்த்திதான் நாயகனாம். இதற்கிடையே இநடிகர் கர்யாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார். (இந்நிறுவனத்திற்கு D - Diya, D - Dev எனத் தனது இரண்டு குழந்தைகளின் முதல் Glyphogub 6061:53, 2D Entertainment என்று பெயரிட்டு
இருக்கிறார்.
இதன்மூலம் சிறு பட்ஜெட்
assos தயாரிக்கவும் (φυρολιθισι
SIGGTTTUTib.

Page 14
ஈழத்துக் கவிஞர்கள்
மகா வித்துவான் பி дгtѣшослѣ
ந.வீரமணி ஐயர்
. ܐ ܠ
2003), ஈழத்துக் கவிஞரும் கர்நாடக இசைக்கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற கற்பகவல்லி நின் பொற்பதம் என்ற பாடலை இயற்றியவர்.
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த மதநடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 ஒக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணி ஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்
கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்திய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
பாடல்கள் இயற்றல் დაეaთანამ In தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் தேனச் சந் கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளின் დაწესდეოფა 68u பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரை யாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான நாட்குறிப் இசை, நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார் ஏராளமான Deco சாகித்தியங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் ontries மீதான பாடல்களையும் இயற்றினார். el 556
"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்." என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தை பல்லவியில் Affresuffreo கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் GeoL6. பெற்ற இவரது இராகமாலிகை கிரத்தனை தென்னிந்தியப் தோaზesolu பாடகர் டி. எம். செளந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று so God, பிரசித்தி பெற்றதாகும்
இறுதி நாட்கள் கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா apa直あ○ தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது eps Dis அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் Qp鲇° இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் ნაციეbacთან பணியாற்றினார். draft
1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என் வீரமணி ஐயர் 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
விருதுகளும் பட்டங்களும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவருக்கு நடைபெற்ற கெளரவிப்பு நிகழ்வு ஒன்றில் சாகித்திய சாகரம் என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
1982 ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை பொன்விழாவில் கவிமாமணி என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
இயல் இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் இயலிசை கைப்பிடி இ வாரிதி, மகா வித்துவான் என்ற சிறப்பு விருதுகள் கோடி கோ வழங்கப்பட்டன. விதை காதல்
1999 ஒக்டோபர் 6 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கெளரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். стәії
இயற்றிய பாடல்கள் நல்லூர் முருகன் பாடல்கள். உந்தன் பக்க இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள். வெறுப்புப் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மீதான பாடல்கள் நொருங்கிப் கோண்டாவில் சிவகாமியம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி எஸ்.சிவசிதம்பரம் ஒர
காரைநகர் திக்கரை முருகன் பாடல்கள். கூர4 கட்டிபுரம் கண்ணகை அம்மன் பாடல்கள் - பாடியவர்: குதி சீர்காழி கோவிந்தராஜன் மார்போடு
இயற்றிய சாகித்தியங்கள் LOLՔ609ՆաTժ: கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை) பாடியவர்: அதற்கேனும் டி.எம்.சௌந்தராஜன் ஷப்பால்
சின்ன வயதினிலே (சாகித்யம்) - பாடியவர்: கதா ரகுநாதன், சரஸ்வதி வீணை ராகமாலிகை) - பாடியவர்: நித்யரீ மகா- * தேவன், தசாவதாரம் ( ராகமாலிகை), என் முகம் பாராயோ ప
சண்முகனே (விருத்தம்) பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம், ஏனடா முருகா, என்னடி பேச்சு சகியே, கஜமுகா, குஞ்சரன் சோதரா, குழல் ஊதி விளையாடி மட்டுநகர், நவரச நாயகி, சாரங்கன் மருகனே, வண்ண வண்ண, கற்பக விநாயகனே, தாமரை இதழிலே நாதம் கேட்குதடி நயினையம்பதி,
வெளி இணைப்புக்கள் கிடுகுவேலி - பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர். கதகளி - வீரமணி ஐயரின் கட்டுரை 2012ம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - யாழ்ப்பாணம் என். ബjഥഞ്ഞി ജu],
கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணி ஐயரும் - மலைநாடான் பதிவு
கொஞ்சு தமிழில் மிஞ்சி விளையாடிய சந்தக் கவிஞர் கவிமாமணி பிரம்மறி மதந வீரமணிஐயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

бшао06 6তাeopapulaাি) ETT কতোটা টেস্টেটে । alerীিনতা Փարի Փաժeյոն Buť19eč தர மறுத்தால் |b ಙ್
リG5cmD。 醬 |om:06ხი 6აფeზeumbia یہودیت
Humaয়তা அவளும்
66, GTE
蠶° அபிலாஷைகளும் sessib ಕ್ಲಿ"
ფmoზ SIG 蠶" ់ ம்ே லத்திற்குள்
u
நித்துப்போகின்றது
5U 6Uлал தயத்தில்
பாய் விதைத்திட்டாய். வை சொற்பமும் கை கொஞ்சமும்
டத்தால் வளம் பெறுமல்லவா
தயம்
ம் வருகின்றப் போ பார்வை பார்க்கிறாய்
போகிறேன்.
வார்த்தையும் பேசாது வள் திட்டி துகிறாய் விழிகளால்.
சாய்ந்து | ● 916û)öቻ b | Lിങ്ങെ ஊற்றுகிறாய்
நங்கி வருவாயோ டு வான் பறக்கணும்.
宫
என் காதலை வளர்ப்பது
சூரியன் உதித்த போது மலரும் தாமரையாய் சந்திரன் உதித்தபோது கரையும் சந்திரக்கல்லாய் காதலன் வரவுக்காய் காத்திருந்த காரிகையே தநதை நநதன காதலுககு 5/55 5602L- Ավ:55Մ67| மடை திறந்த வெள்ளமாய் மன்மதை ஆட்கொள்ள கடமையே கண் என்றாக மடமையே அது என்றானது விடை கானா கேள்வியாப் தடையிட்டே தவிக்கும் கன்னியே! விரக்தியின் விளிம்பதில் விக்கித்து நிற்கும் பேதையே உரிமைகள் ஊஞ்சலாட
உறவுகள் ஊமையாகலாமா? மதிக்க் வேண்டியவரை மிதித்து
மணவறை பந்தம் புகலாமா? புரிந்துணர்வதை விட்டுக்கொடுத்து புத்துணர்வு பெற்றவளாய் வாழம்மா? தீர்ப்ப்தனை திருத்தியே நீ
திறம்பட வாழ திருத்தமாய் முடிவு எடம்மா!
எங்கள் உயிர் விளக்கே. பொங்கி வந்த உதயமே! Θιαστασοαστίβ στΠξεσή Θεδμυθιοι
ΘιαστGαοGστGuυ (β στΠύεGή Θυρεβιρ தங்கமென இப்பொழுதும் மின்னுகின்ற அற்புத உறவே. எங்கு சென்றுவிட்டாயோ! ஏக்கம் எம்மை வாட்ருதம்மா
உன்னில் நாங்கள் கண்டதெல்லாம் பாசத்தின் வைரமே அந்த வைரக் குவியலில் - நீ என்றும் ஒர் சிகரமே!
ஆணிவேரே நீ ஆட்டம் கண்டுவிட்டாய் Θigδοστπού (Επιό εθοί ι-ιό εcαστGLπGιρ1 έθιμοτίβα Θιαστατροστθμυ.
სეფექorazfas 2 gig. நாட்கள் PPP)
இன armBarsch uიgrtbruomეიყngნiზTom.
விர்ைனரிலுள்ள ஆன்ைபவனே
இம்ஆரும் இம்மா அவர்க்கு
ஆத்மசாந்திதரவேண்டும். EastE6535 கொள்
in

Page 15
தற்போதைய கலாசாரத்தில் டாட்டுளல் வரைவது(பச்சை குத்துவது) ஒரு நாகரிகமாகிவிட்டது. இதனால் என்ன பதிப்புவரும் என்று யாரும் உணருவ 18 முதல் 30 வயது வரை உள்ள ஆண்களும், பெண்களும் கண்மூடித்தனமாக அழகை மேலும் கூட்டுவதற்காக உடலில் ஆங்காங்கே வண்ண வண்ணமாக al படும் பச்சை குத்திக் கொள்கின்றனர்
குத்திக் கொள் வதினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதென்று தோல்நோய் கூறுகின்றார் பல்வேறு வண்ணங்களில் பச்சை குத்தும்போது இவற்றில் சேர்க் கப்படும் இராசாயன பொருட்களால் பக்ரியாக்கள் அதிகம் தொற்றி, தோல் அரித்து, விக்கம் ஏற்படுத்துகிறது . ஒரு முறை பச்சை குத்தினால் அதை அறுவை சிகிச்சைதான் செய்வேண்டும்
இதுமட்டுமல்லாமல் தோல் வியாதி, ஹெபட்டிஸ் சி, அரிப்பு, போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ள
உடலுக்கு வேண்டாத பச்சை குத்தல்
தென்றும் பக்ரீரியாக்கள் சேர்ந்து ஒவ்வாமையை ஏற்படுத்தி சிலருக்கு : உரியவும் செய்கின்றது என கூறுகின்றனர் மருத்துவர்கள். எனவே டாட்டுஸ் பிரியர்க ள உபயோகிப்பதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசியுங்கள் என தோல் நோய் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தேனியின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன் படும் ஒரு சிறந்த மருந்தாகும் தேனீயின் மகரந்தமானது பெரிய தேனிக் களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனிக்களை வளர்க்க மகரந்தத்தை -னவாக வழங்குகிறது இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப் படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது தேன் சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் விதம், இலவச அமினோ அமிலங்கள் விற்றமின், போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது.
தேனியின் மகரந்தம் முழுமைய்ான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்ப்ட்ட சிறு பொருட்களைக்கூட கொண்டிருக்காது மகரந் தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களைவிட புரதங்களை அதிகம் கொணன் டுள்ளது. அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சிஎல் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது
இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அம்னோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம் ஒரு தேநீர் கரன்டி மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு தேநீர் கரண்டி மகரந்தத்தில் 25 பில்லியன் தானியங்கள் உள்ளது.
தேனியின் மகரந்தம் அதிக் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனித இறுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது இதில் காபோவைதரேட் புரதம், விற்றமின் பி கொண்டுள்ளதால் உட்ல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.
அதேபோன்று.இதில் காணப்படுகின்ற தேனியின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு ஒவ்வாமை, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல், போன்ற வற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் விற்றமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது.
s அமைப்பு
நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ் மாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்மாவை தடுப்பதற்கு தேவையான அண்டியாக்ஸிடண்ட்களை அதிகளவு கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஒட்சிசனேற்ற எதிபொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள் இரத்த ஒட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரிசெய்து இருதய அமைப்புக்கு ஆதரவுதருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பைத் தடுக்கிறது
செரிமான அமைப்பு
இதில் ஆரோக்கியமான விற்றமின்கள், தாதுக்கள், புரதம் ஆகிய வற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனியின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
மலட்டுத்தன்மை
தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயற்பாட்டை தூண்டி முட்டை களை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹோர்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர் புரோஸ்டேட்க்கு உதவிபுரிகிறது. அதாவது புரோஸ் டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனியின் losJö5ib மூலம் நிவாரணம் காணலாம் மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.
(eBob Dhu III - 7 203
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாம்பழத்தை சுவைப்பதில் நாங்கள் யாரும் பின்னிற்பதில்லை. ஆனால் மாமரத்தி னுடைய ஏனைய பகுதிகளில் மறைந்திருக் கும் மருத்துவக் குணங்கள் எமக்கு தெரிவ gിഞ്ഞു.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீரவிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும். அதேபோன்று, மாம்பட்டையைக் குடிநீர்
ܘܠ ܐ త * Անձի)
.
২\ */
లYe
நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந் தால் சிறந்த பயனை அடையலாம். கோடைகாலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப் புண்ணை ஆற்றும் மூலநோயின் பாதிப் பைக் குறைக்கும்.
மாங்கொட்டை பருப்பை எடுத்து
Y
ހޮކުللا
.............
সীদন্ত্রিী s 2O2 蹤 অ’ ।
حصTصر
செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது மா வேப்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்ற வற்றை நீக்கும்.
பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவ தோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவருப்பு காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவிவந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், பை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்துபூசினால் தேமல், படை நீங்கும்.
அதேபோன்று, மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும் மாம்பழம் அதிக விற்றமின் சத்துக்கள்
காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைபடுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு G6001uDTGud. LDTibLIGLIGOL 61653, பொன்னிறமாக வறுத்துத் தூள் செய்து 1 கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும
எரிச்சல் நீங்கும். மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக் கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
előrelég |ါကြီ%ဆmး
அமுத்டும் நஞ்சு
எதுவுமே அளவுடன் இருந்தால்தான் நல்லது என்று பெரியவர்கள் சொல்லியிருக் கிறார்கள். ஆனால் உடலுறவு மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வைத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மை ன்ன தெரியுமா?
உடலுறவும் சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம். அதாவது ஆணுக்கும் பண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவு காள்ளும்போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, இரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம், * ??. -
தாம்பத்திய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம். ஒரே நாளில், அதிக முறை உச்சத்தை எட்டு பதும் ஆபத்துதானாம் ஐந்து முறை பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் தைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள் மது அல்லது பாதைப்பொருள் தரும் வேகத்தில் உறவின்போது வன்முறையான செயல் ளில் ஈடுபடுவதும் திடீர மரணம் சம்பவிக்க காரணமாகிறது. அதிக மன அழுத்தம், தயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வண்டும். அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு உறவில் டுபடுவதும் ஆபத்தானதாம்.
○

Page 16
பொதுவாக ஆண்கள் சில அற்ப காரணங்களுக்காக பெண்களை கைவிடுவார்கள் அப்படி நடக்கும் பட்சத்தில் பெண்களுக்கு வாழ்க்கையை வழிநடத்த, அவர்கள் தனித்துப் ே வேண்டியிருக்கும் ஆண்கள் பெண் ഞെബിL Lഖ് &]ഞ15ണ് ഉ_ങ്ങ லெபெ9ல".ெ :"டு கு.
வேறு ஒரு பெண்ணின் மீது ஈடுபாடு 'அல்லது மீண்டும் காதலில் விழுதல் எனச் சில உதாரணங்கள் அடக்கியாளுகின்ற பெண்கள், ஆண்களை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவது ഉ_ഞ്ഞ10,
எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத பெண்களையும் ஆண்கள் கைவிட வாய்ப்புகள் அதிகம் பெண்கள் ஆண்களை புரிந்துகொள்ளாமல் அவர்களை அடக்கி ஆள முயற்சி செய்யும்போது திருமண பந்தம் உடைகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் கணவன் மனைவிக்கிடையே காதல் என்னும் உணர்வு கண்டிப்பாக இருக்காது.
இப்படி இந்த உறவு தோல்வியடைவதால், ஒரு ஆண் இன்னொரு பெண்ணை தேடிப்போகும் சூழல் ஏற்படுகிறது. தங்களுக்கு திருமணம் ஆனபோதும்கூட வேறு பெண்களை தேடும் சுபாவம் உடையவர்கள் ஆண்கள்
பெண் தன் கணவனை இழக்க, அவளின் பொறாமை குணம்கூட காரணமாக அமையலாம் தன் கணவன் மேல் அடிக்கடி சந்தேக்கப்படுவது, கணவரை எரிச்சல் அடைய செய்து உறவையே முறியடிக்கச் செய்யும் ஆண்கள் தன் உணர்வையும், கருத்தையும் புரிந்துகொள்ளாத மனைவியை கைவிட்டு தன்னை நன்கு புரிந்து தன் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் பெண்ணை நாடிச்செல்வர் தன்மீது மனதார
நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணைத்தான் ஆண்கள் எப்பொழுதும் விரும்புவார்கள்
ஒரு ஆண் சிறு வயது பெண்ணையோ அல்லது கவர்ச்சிகரமான பெண்ணை பார்த்தாலோ மனதை பறிகொடுக்கும் நிலைமை வரலாம். மற்றொரு பெண்ணோடு புது உறவை வளர்க்கக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படிப்பட்ட தருணத்தில் எந்த ஒரு ஐயஉணர்வும் இல்லாமல் தன்
மனைவியையோ அல்லது காதலியையோ அவர்கள் கைவிடக் கூடும். அடக்கியாளுகின்ற பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது மனைவி
எப்பொழுதும் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை
ஆண்கள் விரும்பமாட்டார்கள் இத்தகைய
காரணத்தாலும் பெண்களை கைவிடுகின்றனர்.
Quocirao பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
மனைவியை S) pం
கனவன் (S.'
மேற்பட்ட ஆண்டுகள்,
இரவுப் பணியில் இருந்த பென கனடாவை சேர்ந்த உடலியல் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப் ஆராய்ச்சியாளர்கள், இரவுப்பணியில் இருக்கும் இருந்தது. இதற்கு முக்கிய காரண
பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கரப்பிகள்தான் என்று தெரியவந்து ஆய்வு செய்தனர். பெண்களுக்கு பெரும் அதாவது துங்காமல் வேலை பிரச்சினையாக இருக்கும் மார்பகப் புற்றுநோய் உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக்க
குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது. சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. து கனடாவின் வான்கூவர், பிரிட்டிவ கொலம்பியா, கட்டுப்படுத்தவும் மற்றும் துக்கத் கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பகப் வரவழைக்கவும் உதவும் மெலடே புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், குறைய ஆரம்பிக்கிறது. இதனால்
1 -܂ IIIIIÍiEill fili.
ENTh
அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பாதிக்கப்படுகிறது. மேலும் விற்றமி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்ப தெரியவந்துள்ளதாவது வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய
ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3இல் ஒருவர் மார்பகப் புற்றுநோய் மற்றும் உடலி தொடர்ந்து இரவுப்பணியில் வேலை பார்ப்பவர் போன்றவற்றுக்கு முக்கிய காரணம 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த மல்லித் துர6 இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.
வடை பகோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்துசெ பகோடா மொறுமொறுப்பாக இருக்கும்.
இட்லிக்கு அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால், சுவை கூடுதலாகும்.
இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்க போட்டுக்காய்ச்சி குடித்தால், கொழுப்பு(கொலாஸ்ட்ரோல்)பிரச்சினையே வ
பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் பே காலையில் கறந்த பால் இரவுவரை கெடாமல் இருக்கும்.
மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில் அரிந்துபோட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் 8 சுவை மாறி ருசியாக இருக்கும்.
காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் லேசாக எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்குவது நல்லது வேலை முடிந் சிகைக்காய் போட்டுக் கழுவிவிடவும் விரல்கள் கறுத்துப்போகாமல் இருக உதவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசவம் ஆன பெண்களுக்கு பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள், தினமும் சத்தான அதேசமயம் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ணவேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அதனால்தான் குழந்தை பிறந்த
பின்பு பால் அதிகம் தாய்ப்Uல்சிறக்க
சுரக்கக் கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் 6. சேர்த்துக்கொள்வார்கள்.
பால் அதிகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு. எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் V வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
همین
பராமரிக்க எளிய வழிகள்
பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான் கண்கை . மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டால் பாதி அழகு வந்துவிடும் அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள்
புருவங்களின் முடி வளர விளக்கென்னெப் உதவுகிறது.
வண்டுகள்
ந்ேது இதற்கு விளக்கெண்ணெய் பாதாம் எண்ணெயும் ஒலிவ் எண்ணெய் nyi பணிக்கு அல்லது அரோம எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் மசாஜ் வந்த Oցանաounմ, 6): Ամենանե6ՈoՆ - օion e Gյուն ուտոյե Ուեց թուր
க்கு எந்த mcm-cm cmócm @。 cm あcmul リ川。 ീuഖിബ്ലെ, எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக இரண்டு
மூன்று முறை கிள்ளிவிடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும்
ನಿಷ್ಕ್ರೀ மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர
தாடர்ந்து உதவிசெய்கிறது. களுககு தினசரி குளிக்கச் செல்லும் முன்பு புருவங்கள் மேல்
SS S SSSTSTSS S SSrrrr LL rSSS ttt L LLLL SYJ Y LLL
'." அழகுபடுத்துகிறது. புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் : 6Ꮝ அகற்றுவதே நல்லது சில பெண்கள் வாக்சிங் முறையில்
g5ᎢᎶᏔ, புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது муш இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்துபோகிறது.
பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை சேப் செய்கின்றனர் : சுரப்பு இது மிகவும் ஆபத்தானது அவ்வாறு அகற்றுபவர்களுக்கு
புருவங்களில் முடிவிரைவாகவும் மிகவும் திக்காகவும், LGA) ಗಾರು Jósu卯 ഖണ്ഢ്
வாசகர்களின் கவனத்திற்கு. LL LLLL LL L LLLL MM Y L LSM D M G M D r MYS LCC C C C C C S T T S G GG LLLL T C C S JJ J S M M M MT TTT M G LMLL a L MTSS
துளு ருபா 200 என்பதை அறியத்தருகின்றோம்.
urfovů GumpéSad:-376 கேள்வி: பெண்கள் இரவில் தூங்காமல் வேலைசெய்வதால் ஏற்படும் நோய் எது? ன் டி குறைவது, அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-23.07.2013 டுவது, வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி அனைததும் urfon Gurup Seawo : 876 பில் கட்டிகள் தினமுரசு வாரமலர், ாகின்றன. இவ்வாறு தபாலட்டையில் த.பெ.இல . 167, யாழ்ப்பாணம்,
அனுப்பி வைக்கவும். SSS SS SS SS SS அனுப்பி வைக்க
வேண்டிய முகவரி: ளைத் தூவி பதால், ாடி 37 இற்ாவிட பிராண்ரோம்றோ
ரிபெறும் அதிர்ப்ாமி இன்மொழி இ3ை SS S S S S S S S S S S SS LL 0SS S S S S Smiề

Page 17
l
th
GÜ
இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்த்ார்.
2008ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர் வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத் தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார்.
2009ஆம் ஆண்டு சி.ஐ.ஏ.வை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயற்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்ற மடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார்.
மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, "வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயற்படு வதுதான் தலைமைப் பண்பு" என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக் கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். ഉ_സെമിന്റെ (Liന്ദ്രഥ ഉഖിഖTമ്പ്ര, ഉ ഞjuTLഞഖ யும், ஒவ்வொரு செயற்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயற்படுகிறார்கள்.
அத்துமீறிய அதிகாரம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் அமெரிக்க உளவுத் துறை உலகெங் கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்தி ரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டி ருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
"பணத்தை விட முக்கியமான பல விஷயங் கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்க ளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப் பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்" என்கிறார் அவர்
"நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் அவர்.
ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியி ருந்தபோது ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைத்திருந்தார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்பிப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.
"தன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம் அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம் அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சி.ஐ.ஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம் சி.ஐ.ஏ
உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளே அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு
பண்ம் கொடுத்து அவரை கொல்ல
வைக்கலாம்" எனும் பயங்கள் அவரிடம் இருந்திருக்குமோ?
அவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவ கம் (ஹாங்காங் அமெரிக்க தூத ரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப் படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய் முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது.
வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண் டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக் கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதி பத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டி ருக்கின்றன.
தொலைபேசிகள், மின்னஞ்சல்களையும் பிற ஆவணங்களையும் அமெரிக்க அரசு வேவு பார்த்ததா?
அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார்.
எட்வர்ட் ஜோசப் எல்னோடன் அமெரிக் கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின்லாடலை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் UITLILLILUL GAOTTLD,
ஏன் என்றால் அவர் செய்த செயல் AMLL LL LLLLL LL YS LA TTTT T T T TJ நாட்டு மக்களையே வேவு பார்த்ததை வீதியில் போட்டு உடைத்தவர் அமெரிக்க அரசு கைபிசைந்து கொண்டு மக்கள் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியவர் சென்ற வாரங்களில், அமெரிக்க அரசு "தேசிய பாதுகாப்பு என்னும் பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலை பேசி, செல்பேசி உரையாடல்களை வேவு பார்த்தது, பலரின் மின்னஞசல்களையும், பிற ஆவணங்களையும் இணைய சேவை நிறுவனங்களில் இருந்து எடுத்து சேமித்தது ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகின.
அமெரிக்க மற்றும் உலக மக்கள், தினமும் தொலைபேசி, செல்பேசிகளில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் முதல் அவர்களது இணையத் தகவல் பரிமாற்றங்கள் என சகலத்தையும் வேவு பார்த்துள்ளனர் அமெரிக்க உளவுத் துறையினர். இதற்காக தனிபிரிவுகளை ஏற்படுத்தி பல மில்லியன் டாலர்களை செலவு செய்து இந்த வேலைகளை செய்துள்ளனர்
ஸ்னோடன் 2003ஆம் ஆண்டு ஈராக்கில் "ஜனநாயகத்தை நிலைநாட்டும் கடமை யில் பங்கேற்கும் கனவுகளுடன் சிறப்பு ராணுவப் படைகளுக்கான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே அவர் ராணுவத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார். "பயிற்சியாளர்களில் பெரும்பகுதியினர் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் இல்லை, ஈராக் மக்களை கொல்வதைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள்" என்கிறார் அவர் பயிற்சி காலத்தில் ஒரு விபத்தில் கால்கள் முறிந்ததால் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய அலுவலகத்தில் பாதுகாவலராக சேர்ந்திருக்கிறார். பின்னர் அமெரிக்க உளவுத் துறையின் தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு துறையின் கீழ்
னிவாவில் பணி புரிந்திருக்கிறார்.
Lumra uDa5 asconom Genua `N
பார்ப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது )
அவரை முதலில் சுவிஸ் வங்கிகளை
 

வேவு பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் கணினி உதவியுடன் பல்வேறு ஆவணங்கள், உரையாடல்களை சேகரித் துக் கொடுக்கும் வேலை செய்துள் ளார். இது சரிதான், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் பல்வேறு சமூக விரோதிகளை தான் நாம் கண் காணிக்கிறோம் என்று பெருமிதம் கொண் டார். ஆனால் மெல்ல அவர் சேகரிக்கும் தகவல்களும் ஆவணங்களும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் என தெரிய வந்தபோது அதிர்ச்சியடைந்தார் குற்றவுணர்வு கொண்டார். இதனால் அமெரிக்க அதிபரை குற்றவாளி என நினைத்தார். புஷ் நிர்வாகம் செய்யும் தவறுகள் தான் இவை, அடுத்து சில மாதங்களில் எப்படியும் புஷ் மாறி வேறு ஒரு அதிபர் வரும் போது தவறுகள் சரிசெய்யப்படும் என சமாதானம் செய்து கொண்டார்.
2009ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவல கத்தில் ஒரு ஒப்பந்த ஊழியராக சேர்ந் தார். ஒபாமா அதிபர் ஆன ஆரம்ப நாட்களில் இந்த வேலைகள் தொடர்ந்தா லும் இத்தகைய கொள்கைகள் மெல்ல மாற்றப்படும் என காத்திருந்தார். ஆனால் ஒபாமா பதவி காலத்தில் இந்த தகவல் கள் சேகரிப்பு விஸ்தரிக்கப்பட்டது. முன்பு குறுகிய அளவில் இருந்த வேவு பார்க்கும் வேலை அமெரிக்க மக்கள் மீது முழுவதுமே திரும்பியது. அதிபர் மாற்றம் ஒன்றுமே செய்யவில்லை, எத்தனை அதிபர் மாறினாலும் அமெரிக்க நிர்வாகம் மக்களுக்கு எதிரானது என்பதை கண்டு ணர்ந்தார்.
"அப்பாவி மக்களை வேவு பார்ப்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் அமெரிக்க நிர்வாகம் வெளிப்படையானது இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் பொங்கி வழிகிறது" என அமெரிக்க அரசின் சகல முழக்கங்களும் பொய்யானவை என்பது ஸ்னோடனை கடும் குற்றணர்வு அடைய செய்தது.
கடைசியாக ஹவாயில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பூஸ் அலன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியராக வேலை செய்திருக்கிறார். அமெரிக்க அரசின் "பெரிய அண்ணன் கண்காணிப்பு" அடக்குமுறையை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்தலாம் என யோசிக்கிறார். அமெரிக் காவில் மக்கள் மீதான நிறுவ னங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் விசில் ப்ளோவர்ஸ் (whistle blowers). GTG 96) p.3.3.LJBib அம்பலப்படுத்துபவர்கள். இவர்கள் மக்களுக்கு தெரியாமல் அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்யும் ஊழல்களை, தமக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், மக்களுக்கு அம்பல படுத்துகிறவர்கள். ஒபாமா ஆட்சியில் இந்த அம்பலப்படுத்துபவர்கள் கடுமையாக ஒடுக் கப்பட்டனர் அழிக்கப்பட்டனர்.
அதனால் ஸ்னோடன் அமெரிக்காவின் மிக முக்கிய உளவுநிறுவனமான சி.ஐ.ஏ. வின் கீழ் இயங்கும் தனிப்பிரிவின் பல ஆயிரம் ஆவணங்களை வெளியில் கொண்டு வருவதன் பின் உள்ள ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தார். தான் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரி டலாம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். ஆனால், ஸ்னோடனுக்கு அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவமானப்பட்டு நின்றன.
விக்கிலீக்ஸ் ஆதர்சமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் செய்யும் அட்டுழியங்களை விக்கிலீக்ஸ் உதவி யுடன் வெளிகொண்டு வந்த ப்ராட்லி மேனிங் என்பவரின் செய்கை அவருக்கு வழிகாட்டியது. ப்ராட்லி மேனிங் அமெ ரிக்க அரசால் கைது செய்யப்பட்டு அல் கைதாவிற்கு உதவியதாக ஒரு பொய் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மரண தண்டனை வழங்கக் கூடிய வழக்கு அது.
ஸ்னோடன் அமெரிக்க அரசு மக்களை வேவு பார்ப்பது தொடர்பான தகவல்களை சேமித்தார். ஆயிரக்கணக்கான உரையாடல் கள் பதிவுகளையும் ஆவணங்களையும் தனது அறைக்கு கொண்டு வந்தார். தான் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என இரண்டு வாரம் விடுப்பெடுத்துக் கொண்டார். தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஹாங்காங் சென்று அங்கிருந்தபடி தகவல்களை வெளி உலகிற்கு
வாரமல
அதிபர் ஒபாமா, இப்படி வேவு பார்ப்பது
அம்பலப்படுத்தினார்.
முதலில் தன் பெயரை அவர் வெளியிட வில்லை, அமெரிக்க அரசு உலகம் முழுவதிலும் மக்களை வேவு பார்க்கும் வேலையை செய்வதை ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. பரபரப்பு பற்றிக்கொண்டது. அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவமானப்பட்டு நின்றன. அமெரிக்க
தேசிய பாதுகாப்பிற்கு தேவையானது என்று சப்பைக்கட்டு கட்டினார்.
ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆவ ணங்களை வெளிக்கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக ஸ்னோடன் தன்னை வெளிப்படுத்திக்
கிறார் அவரின் கருத்தும் மிக தெளிவாகவே இருக்கிறது."நான் யாரையும் புண் படுத்தவோ, நாட்டைக் காட்டிக்கொடுக் கவோ இந்த வேலையை செய்யவில்லை, நான் கவனமாக ஆவணங்களைப் பரி சோதித்து யாருக்கும் ஆபத்து ஏற்படுத் தாத தகவல்களையும் ஆவணங்களையும் மட்டுமே வெளியிட்டுள்ளேன். ஆனால் என் னுடைய நோக்கம் அரசின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்" என்கிறார்.
ஆனால், மக்களை பாதுகாப்பதற்காக மக்களை வேவு பார்க்கிறோம் என்கிறது அமெரிக்க அரசு
தொடர்ச்சியாக பல கொலைகளையும், திட்டமிட்ட நம்பிக்கை துரோகங்களையும் செய்யும் கிரிமினல் ஒரு கட்டத்தில் யாரையுமே நம்பாமல் அனைவரையும் சந்தேகப்பட்டு மனநோயாளி போல் தன்னை காப்பாற்றி கொள்ள அலைவது இயல்பு தான். மூன்றாம் உலக நாடுகளில் தனக்கு வேண்டாத அதிபர்களை தீர்த்துக் கட்டுவது, வெளியுறவுத் துறை அதிகாரிகளை அவர்கள் இருக்கும் நாடுகளில் வேவு பார்க்கச் செய்வது தொண்டு நிறு வனங்கள், தன்னார்வ நிறுவனங்களை சீர்குலைவு செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, ஆட்சிக் கவிழ்ப்பு சதி, " அழிவு என சகல கிரிமினல் வேலைகளை செய்து வரும் சிஐஏ யும் அமெரிக்க அர சும், இன்று யாரை நம்புவது என தெரியா மல் அனைவரையுமே சந்தேகப்படுவது இயல்பு தான்.
சோஷலிச நாடுகள் வெளிப்படையாக தம் வர்க்க சார்பை அறிவிக்கின்றன் "எந்த ஒரு அரசும் ஒரு வர்க்கம் இன் னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான எந்திரம்தான் சோஷலிச அரசு என்பது பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்க மக்கள், சிறுபான்மையினரான சுரண்டல் வர்க்கங்களை ஒடுக்குவது" என வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சி நடத்துகின்றன. சோவியத் அரசு, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சுரண்டல் வர்க்கங்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
சோவியத் யூனியனின் இந்த கொள் கையை மக்கள் முன் திரித்துக் கூறி "சோவியத் யூனியனில் கருத்து சுதந் திரம் இல்லை, வெளிப்படையான நிர் வாகம் இல்லை, கம்யூனிஸமே தனிமனித சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது, ஆனால் அமெரிக்கா மாதிரி யான முதலாளித்துவ அரசுகளோ தனி மனித சுதந்திரத்தை பேணிப்பாதுகாக் கின்றன. கருத்து சுதந்திரத்திற்கு முழு ஆதரவு தருகின்றன, வெளிப்படையான நிர்வாகம் நடத்துகின்றன எனப் பனிப்போர் காலத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தன மேற்கத்தய முதலாளித்துவ நாடுகள். இப்பிரசாரத்தில் உலக மானிடர் மயங்கினர். கண்டது கானல்நீரே
ஜனநாயகம் என்று சொல்லப்படும் முதலாளித்துவ அமைப்பில் அரசு மேலும் மேலும் உளவு பார்க்கும் வேலையை அதிகரித்து வருகிறது. தமது நலன்களை பாதுகாப்பதற்காக, தாம் போலியாக முன் வைக்கும் கருத்துரிமை, தனி மனித சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாக பலி கொடுக்கின்றன முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள். ஸ்னோடன் போன்ற நேர்மையான குடிமக்கள் இந்த போலித்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் போது தேள் கொட்டிய திருடன் போல விழிக்கிறது
அமெரிக்க அரசு,

Page 18
நான்காவது சுற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்தான் ஜேர்மனியின் சபினா லிஸிகி, செரினா வில்லியம்சை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கி யவர் இவர்தான். தொடர்ந்து அரை இறுதிப் போட்டியில் போலந்தின்
அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இன்னொரு அரை இறுதியில் ல்ஜியம் நாட்டின் கிர்ஸ்ரன் லிப்கென்ஸ்ஐத் தோற்கடித்து பிரான்சியமங்கை மகியன பலடோனி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். நாற்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில் கிராண்ட்ஸ்லாம் எதுவும் வெல்லாத இரண்டு பெண்மணிகள் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் சந்திப்பது இது இரண்டாவது தடவை என்று பதிவு செய்யப்படுகிறது. மேலும் 1999இல் ஜேர்மனியின் ஸ்ரெபி கிராப் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டபின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற ஜேர்மனிய மங்கை லிஸிக்கிதான்.
இதேவேளை மரியன் பலடோபி அறுபத்தி இரண்டே நிமிடத்தில் பிலிப் கென்சைத் தோற்கடித்து விட்டார். கடந்த முறை பலடோபி இந்தளவுக்கு முன்னேறி இருந்தாலும் வீனஸ் வில்லியத்தால் தோற்கடிக்கப்பட்டி ஞ்ந்தார். ஆனால் அந்த அனுபவம் O O பலடோலிக்கு இம்முறை
கைகொடுக்கக் கூடும் ல்தரையில் எது எவ்வாறாயினும்
O O இந்தளவில் மகளிர் SULLDODIG SOL ஒற்றையர் விம்பிள்டன்
சாம்பியன் யார் என்பது தெரிந்திருக்கும். இதுவரை காலமும் இல்லாத வகையில் பிரபல்யங்கள், மிகப் பிரபல்யங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்ட ܠ .
புத்தம் புதியவர்கள் ரென்னிஸ் உலகில் வலம்வர ஆரம்பித்தி ருக்கும் நுளைவாயிலை 2013 விம்பிள்டன் ஏற்படுத்தி விட்டது என்பது இனிப்பான உண்மை
ஆஷஸ் தொடர் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளை யில் அவுஸ்ரேலிய பயிற்சியாளர், மிக்கி ஆர்தர் அவுஸ்ரேலிய கிரிகெட் சபையால் திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டபின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றவர் டரன் லீமன், இவரது வரவு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சாந்த சகல தரப்பினராலும் அமோகமாக வரவேற்கப்பட்டது. இந்நிலையில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இவரின் நடவடிக்கைகள் சிறந்தவையாக அமையும் என்றே நம்பப்படுகிறது. அதாவது முப்பத்தைந்து வயதான கிறிஸ்றொஜர்ஸ் அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கவுள்ளது முதலாவது அதிரடி அதேவேளை ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான மற்றவர் ஷேன் வொட்சணன் தான் என்று முன்னதாகவே தீர்மானித்து விட்டார். கிறிஸ் றொஜர்ஸ் உள்வாங்கப்பட்டக் காரணம் இவர்
ளில் நிறைய விளையாடி இருப்பதாகும் முன்னதாக ஐந்து வருடங்களுக்கு முன்னாள் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் விளையாடியதே இவரது அனுபவம் இருந்தபோதிலும் பிரபல்யம் என்பதற் கட்பால் தேவையின் முக்கியத்துவம் கருதி சரியான முடிவொன்றை லீமன் எடுத்திருக்கிறார். என்றே கூறவேண்டும். இதுமட்டுமன்றி பயிற்சி ஆட்டங்களின் போது கூட அணியில் உள்ள அத்தனை வீரர்களையும் SSSSSS மாற்றி மாற்றிக் களம்
இறக்கிக் கொண்டிருப்பது ஆசிய தடகளப்
வரின் எண்ணத்தைப் உள்ள சிறி சத்ரபதி )آقى கொண்டிருக்கின்றன.
ഉണ്ടെതെങ്കuിന്റെ 55ിട്ട அசத்தியுள்ளார். அவ அமைந்ததுடன், இல
பிரதிபலிக்கிறது. னொரு வீரரான பத்தொன்பது வயதேயான அஸ்டன் அகர் நேதன் லயனுக்கு மாற்றாக பயிற்சிப்போட்டிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனார். எனவே ஆஷஸ் முதலாவது டெஸ்ட் தொடங்கும் போது எதிர்பாராத வகையில் அணி அமையவும் வாய்ப்புண்டு லீமன் பிரபல்யத்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தயாராக இல்லை. மாறாக அதீத திறமை வெளிப்பாடு மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற வுள்ள பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் ஆட்டங்களுக்கான அணித்தெரிவின் விபரம் வெளி யிடப்பட்டுள்ளது. இதில் சிலர் போய் இருக்கிறார்கள். ஆனால் இவ்வணித் தெரிவில் ஆச்சரியப் படும் வகையில் எதுவும் இல்லை. வழமைபோலவே ஒரு நாள் போட்டிகளுக்கு மிஸ்பா உல்ஹக் தலைவ ராகவும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு மொகமட் ஹபீஸ் தலைவராகவும் நியமிக் கப்பட்டுள்ளார்கள் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் தோல்வியின் பின்னர் இவர்கள் இருவருமே நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள்
ஒலிக்கத் தொடங்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலாக ஆச்சரியமாக இரு வகைப்போட்டிகளிலும் சாஹிட் அப்ரிடி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இவரைப் பற்றிக் கூறும்போது முன்னாள் திறமை யான வீரர் என்று கூறுவதா அல்லது எதிர்காலத் திறமைமிக்க வீரர் என்று கூறுவதா தெரியவில்லை ஆனால் அவர் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் இறைமையான உமர் அக்மல்
மீண்டும் அணிக்குள் குளம்பியிருப்பது நல்ல விஷயம் இதே
வேளை புதிய அறிமுகங்களாக ஹரிஎல் சொஹய்ஸ் கல்பிகார் பாபர் விக்கெட்காப்பாளராக றிஸ்வான் அஹமட் என்போர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் எதிர்பார்த்தது போலவே இம்ரான் பர்கத் சோயிப் மாலிக் கம்ரன் அக்மல் மூவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் மேற்கிந்தியத் தீவுகள் அணி அண்மைக்காலத்தில் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் அசத்தி வருகிறார்கள் பாகிஸ்தான் அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்
மென்செஸ்ரர் சிட்டி உதைபந்தாட்டக் கழக இளம் விர மெல்பென் வோல்டா இவர் இங்கிலாந்தின் 18 வயதிற்குட்பட்டோர் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்தவர் இவர் பதி னாறு மாதச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஆனால் தவறுதலாக நான்கு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு தவறு கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் செய்த தவறுதான் என்ன? தன்னுடைய மேர்லிடஸ் பென்எல் காரை திவேகமாக ஒட்டிச்சென்று, இன்னொரு காருடன் போதி அதில் இருந்த இருவரின் மரணத்திக்குக் காரணமாக இருந்தது தான். முப்பத்தியிரண்டு வயதான குல்வந்த் சிங்கும் அவரது சகோதரியான ராவெல் கவுரும் தான் கொல்லப்பட்டவர்கள் பாவம் அவர்கள் சீக்கியக் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது.
மெப்லென் பதின்ம வயதினரான இருந்தமையால் இவரது பதினாறு மாதச் சிறைத்தண்டனையில் பாதிக்காலம் சிறையில் கழித்தால் போதும் என்றும் கூறப்பட்டதோடு இவர் எங்கிருக்கிறார் என்பதை எப்போதும் அறிந்துகொள்ளும்படி மின் கருவி ஒன்றை தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் (ELECTRONICTAG) என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கும் குறைவான காலத்தில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது பற்றி விசாரனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் எந்தப் பிரபல்யமும் இங்கிலாந்தின் சட்டத்தில இருந்து தப்பிக்கொள்ள முடியாது என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் துரமாகவும் அமைந்துவிட்டது. இந்த
விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் வெற்றி பற்றிக் கருத்துக் கூறிய மதுரங்க இப்போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும்
மதுரங்க வெள்ளிப் பதக்கம் வென்று இது ஒரு உடனடி நிகழ்வல்ல என்றும்
எறிந்த தூரம் 79.62 மீற்றர்களாக நீண்டகாலத்திட்டமிட்டலும், பயிற்சியும் தந்த பகை அளவில் இதுவே அதி கூடிய பரிசென்றும் கூறியுள்ளார். இதற்கும் அப்பால்
ஆசியதடகளப் போட்டிகளுக்கு முன்னர் பின்லாந்து நாட்டில் தான் பெற்ற பயிற்சிகள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமென்றும் தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதல் நிகழ்வில் முதலிடம் பெற்றுக்கொண்டவர் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் எறிந்த துரம் 1976 மீற்றர்கள். அதாவது பதினான்கு சென்ரி மீற்றர் வித்தியாசத்திலேயே மதுரங்க தங்கத்தைத் தவறவிட்டுள்ளார். எனினும் எதிர்காலத்தில் இவர் இன்றும் பல சாதனை களை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
Прије. gablo II - 7, gorg)

Page 19
வெள்ளகாலத்தில் மோசமாக நஷ்டப்படுவதும் வெயில் காலத்தில் நிருக்காகச் சண்டை
பிடிப்பதும் எமது பிரதேசங்களில் வழமையான ബി.ഇ. ബ[ ]]5ിഞ്ഞ
எவ்வளவு சிக்கல்களைக் கொண்டு வந்திருக் கிறது என்பதனையே ஆராயவுள்ளோம்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் உண்மையில் நடந்தது என்ன ilang
திரம் மிகவும் மோசமாக செயற்படும்போதி" தான் ஊடகங்களுடன் கோபம் வருகிறது.
ബിന്റെ ബ ஐவர் காயம் என்பது கடந்த மாத இறுதி անտ լու, 35 տոնմoՆ Եւյից, հմտացում கள் ஒரு தொகையினர் மீது நடந்த தாக @cm Qcmm-juis Qolsfaリ Q。 தலைப்பாகும்
LGlib G5Élasulullusiqib (BLIGvi eM Y T T LL 0L S T a 000 0 a T LL Շոստան)ւի եւ հայ թ մի shougման տsi. bрды азаттары Соломб, бағытыптерді.
இனி விடயத்துக்கு வருவோம் மட்டக் களப்பு மாவட்டத்தின் வாகனேரி - பொத் தானை பிரதேசத்தில் கடந்த ஜூன் 28 ஆம் திகதி பகல் 20க்கும் மேற்பட்ட தமிழ் ീബിബ് (, ഉഥബ്, ബഗ്ഗ് சேனைப் பிரதேசங்களைச் சேர்ந்த ဖြိုးவிவசாயிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்
@呜 uLL( மட்டுமல்ல அனைத்து ஊடகத்தினருக்கும் தெரிந்திருந்தாலும் விவசாயிகளுக்கிடை
பில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் リl cmuncm cm-5cm என்றே செய்திகளை எல்லோருக்கும் தெரி வித்தனர்
இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தமிழ் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட
ബയെ (ൂൺ திகதி கிரானில் நடத்தப்பட்ட ஆப்பாட்டத்தில் ്ഥി, ബിബ് ബ தாக்குதலைக் கண்டித்தரகளே தவிர யாரும் பாகுபாட்டுத் தன்மையுடன் நடந்து GTIGTOMGM (GLIG, J.L. Lagtig ിത്രബന്ധ്ര
ീjiടി ബിൿ' ീബ് ൈ 56N55, Juga 255 eur" 呜us,JLLúG吋 (uá ിtബ് ബ്ഥ ീതാ விடுக்கப்பட்டது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நிப்பாசனத் திட்டத் Միջ նա մնացրաց Օgաonամեն գնալ: {ൺ {്ഥip ിഖസബ് 16) ഖിgിട്ടു polidსცენას (მცხენებში იწion ull 1 ითuი ფერმენთს விசாரணைகளை நடத்துமாறோ சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ് ബh (pബ ബ
இந்த பேரணியில் தமிழ் தேசியக்
வெளிப்படையாகச் சொல்வதற்குப் பயப்ப்டும் . ஊடகங்கள் அரசியல் விடயங்களில் மாத்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் களான சியோகேஸ்வரன் பொன்செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இராதுரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் விவசாயிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தெரியாமல் போனது போலவே மறைந்து போய்விட்டது என்றுதான் சொல்லிக் கொள்ளவேண்டும்.
பொத்தானை கொழுவாமடு பகுதியில் தமிழ் - முஸ்லிம் விவசாயிகள் கூட்டாக இணைந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவசாயிகளினால் மேற்
கொள்ளப்படுகின்ற வேளாண்மைச் செய்கைக்
கிழக்கில் விவச மீதான தாக்குத
கான நீர் விநியோக நடவடிக்கைகள் தற் பொழுது இடம்பெற்றுவருகின்றன. இந்நீர வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதே 2_ഞ്ഞഥLIT@ഥ,
வாகனேரி நீரப்பாசனக் குளத்திற்கு மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப் பட்டுள்ள நீரை அந்த பகுதியில் விவசாயச்
ിTuഞauിബ (LL(ബ (Ipബി ബിഖ9iuി கள் சட்டவிரோதமாக அணைகட்டி தடுத்து தமது வயல்களுக்கு நீரைப்பாய்ச்சுவது பிரச்சினையாகும்.
இச்சம்பவத்திற்கு முதல் நாள் நிரப் பாசனத் திணைக்கள அதிகாரிகள், பொறியிய லாளர்களுடன் சென்றே இந்த நீரப்பாய்ச்சல் தொடர்பில் வேலைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், குறித்த தினத்தில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் சுமார் 25 பேர் கொண்ட விவசாயிகள் குழுவொன்று அந்த நிரப்பாய்ச்சல் தடையை அகற்றி
பொலிஸ் யூனிபோர்ம் முறுக்கு மீசை, நறுக்குப் பேச்சு என்று பொலிஸ் கதாபாத் ந் கச்சிதமாக ஆர்யாவும் பொருந்தி யிருக்கிறார் முதல்பாகத்தில் கொஞ்சம் அதீதமான வசனத்தையும் நம்பியிருந்த
சூர்யா, இரண்டாம் பாகத்தில்
கம்பீரமான உடல்மொழியை அதிகம் நம்பி உழைத்திருப்பதற்கு கைமேல் பலன் ஆர்யா வரும்
காட்சிகள் எல்லாம் நிஜமாகவே
அனல் தெறிக்கிறது
முதல் பாகத்தில் உதவி கமிஷனர் வேலை யில் இருந்து வெளி யேறும் துரைசிங்கம்
(சூர்யாவை), மாநில உள்துறை அமைச்சரான விஜயகுமார், நீங்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை கண்காணியுங்கள்" என்று உத்தர விடுகிறார். அமைச்சரின் உத்தரவை ஏற்று, அங்குள்ள பள்ளியில் தேசிய மாணவர் படை அதிகாரியாக இருந்தபடியே அந்த ஊரின் பெரிய மனிதர்களில், உப்பள முதலாளியான பாய் (முகேஷரிஷி), ஷிப்பிங்
SLGuuli தலாளி
தங்கராஜ் ரஹற்மான்) இருவரையும் கண்காணிக்கிறார். அவர்கள் இருவரும் சர்வ
-- மாபியா மன்னன் டேனியிடமிருந்து
`பெட்டி பெட்டியாக
ஹெரோயின்
போதைப்பொருளை வாங்கி, மாணவர்
ரகளுக்கு விற்கிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டு, உழவு இயந்திரத்தில் திரும்பும்போது களுவாமடு என்னுமிடத்தில் வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலால் காயமடைந்த 21 விவசாயிகள் சந்திவெளி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டனர். ஏனையவர்கள் அடிகாயங்களுக்கு மருந்துகள் பெற்று சென்றுள்ளனர்.
சம்பவத்தினைப் பெரிதாக்கி ஒரு இன முறுகலை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நல்லெண்ண நோக்கத்தில் இந்த விடயம் மறைக்கப்பட்டு கைகலப்பினால் காயமடைந்த ஐந்து பேர், சந்திவெளி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர் என்று குறைத்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
பாதிப்புக்கள் ஒரு தரப்புக்கு ஏற்பட்டால் அது பெரிதானாலும் சிறிது, மற்றைய தரப்புக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிது என்ற நிலையில் மாற்றம் தேவை என்பதும், விட்டுக்கொடுத்துக் கொண்ே இருக்கும் சமூகம் இயலாத நிலையில் இருந்து வருகிறது என்ற சிந்தனையும், பிழை யானதாகும். இந்தக் கட்டுரை யாரையும் புன்ை படுத்தும் நோக்கில் வரையப்படவில்லை. பிழை செய்பவர்கள், அல்லது வன்முறை களில் ஈடுபடுபவர்கள் அடுத்தவரின் மனோ நிலையையும் புரிந்து செயற்படவேண்டும் என்பதே நோக்கமாகும்.
அரசியலுக்காக வெளியில் ஏதேதோ பேசுவது மக்களை பயன் பெற வைக்காது, அடி ஆழத்திலிருந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் தேவைகள் அதிகம் இருக்கின்றன. தமிழ் விவசாயிகள் கடன்பெற்று விவசாயம்
ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்க வந்த துரைசிங்கத்துக்கு போதைப்பொருள் கும்பல் நாட்டையே அழித்துக் கொண்டிருப்பது புதையல் மாதிரி தெரியவருகிறது
அடியாள் பலம், அரசியல் பலம், இவற் றுக்கு அப்பால் இந்த மூன்று பேர்கொண்ட கும்பலை, துரைசிங்கம் மெல்ல மெல்ல தனது வலைக்குள் கொண்டுவந்து, எப்படி உள்ளே தள்ளுகிறார் என்பதுதான் திரைக்கதை
சும்மா சொல்லக் கூடாது இயக்குனர் ஹரியை ஒரு மசாலா படத்தில் என்னென்ன இருக்க வேண்டுமோ அவைகளை கச்சிதமாக நுழைத்திருக்கிறார்
முதலில் இரண்டு கதாநாயகிகளை பயன்படுத்திய விதத்தைச் சொல்லவேண்டும் ஹன்ஷிகாவை பள்ளி மாணவியாக காட்டு வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவரை இரண்டு வில்லன்களில் ஒருவரது வீட்டுப்பெண்ணாக காட்டி, பிறகு அவரையே துரைசிங்கம் ஒரு கண்ணியாக(டிராப்) பயன்படுத்தி, வில்லனின் சட்டலைட் போன் எண்ணை அபேஸ் பண்ணுவதும், இது தெரிந்ததும் வில்லனான சித்தப்பாவின் உத்தரவால் தந்தையின் கையாலேயே அவர் கொல்லப்படுவதும் கதையை மேலும் சூடாக்குகிறது.
துரைசிங்கத்தின் காதலியாக முதல் பாகத்தில் வரும் அனுஷ்கா, காவ்யா கதாபாத்திரத்தில் பளபளக்கிறார். தேவி
area
செய்வதும், அவற்றினை அறுவடை முடிந்த
ரீபிரசாத்தின் இசையில் "சிங்கம் டான்ஸ்"
திரை விமர்சனம்
உடனேயே அா விலைக்கு ஏற்றியெடுப்பு தும் நடக்கின்ற அதேநேரம் எல்லோருள்
ബ ബിന്റെ
தாம் மட்டும் பயன்படுத்திவிட்டு
} - ി ബി சொல்லிக் கொள்வது என்பது இப்ே .השמינ6ד
○。 Lu。 cm。 வாகனேரி பகுதியில் தமிழ் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாகி ബ് 15:് ബി ബി ബി தமிழ் தேசிய ബ ான στο οι το οποιήσου கோவிந்தின் கருணாகரம் ஜனா) அறிக்கை ஒன்றை விடுத்திருந்தர்
ബ് ബ് கேள்வி - טטחו 60210(60עחמהו6 מונעתחמק מעס2 ממחנון ബ് േ வருடா வருடம் நடைபெறும் இந்த நிர
|ിബ്, ബ அருகிப்போகும் விவசாயிகளின் வயிறும் நிரம் வழியுமா என்பதே இப்போதைய கேள்விகளில் ബ
வாகனேரி, பொத்தானை பகுதி தமிழர் ക്ക് സ്ഥ5 ിബ് ബ | síi G. Gott geri göIngin அப்பகுதியில் இரு சமுகத்தினரும் விவசாய
GB வருகின்றனர் ബിബ് , ഖബ ബ மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
リ 30 エcm 。 ബീബ് ബ് கால் அனைத்தையும் இழந்து இன்று ംബ ബ
BIOLOGI, DGG 25 திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப் עגמומחה 6 חו
ബിബിബ ീ ിബ് ിബ ബ வேண்டும் எதிர்காலத்தில் இப்பகுதியில் kmcm cm-cm மேற்கொள்ளப் படும் பொது இந்தப் பிரச்சினை இல்லாத ബ
ஒரு விவசாயி வறுமையான நிலையி km cm GuiQcm
ിഖസ്ഥി ബ് i o in ono ான் என்பது சந்தேகமானதாகும்
●cm、○cm cmബL Li அல்ல அந்தவகையில் இதன் பின்னணி
f。) 、 @、 ബന്ധുബട്ടു தவிர்க்கப்படுதல் வேண்டும்
அதேநேரம் இன முரண்பாட்டை ஏற் Ο οι ρουτί στα ευτυπο அடையும் 臀 ബന്ധു  ിഖ91.1 ബിന്റെ ബ ബ ിട്ടൂടിബ ബini சேர்ந்துழைக்க வேண்டும் இந்த விடயத்தில் ஊடகங்கள் வெளியில் தெரிந்த விடயத் ീതങ്ങ ഥീന്ദ്ര (ബ5: (ബ ബട്ടങ്ങ9, ബ Dun_Gun)ח16Agu L תוקשה, והמתקrab Trו Eοι Οι
பாடலிலும் கண்ணுக்குள்ளே பாடலிலும் அனுஷிகாவின் சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம்
வில்லன்களில் மூன்றுபேருமே கலக்கி யிருக்கிறார்கள் சண்டைக் காட்சிகள் பார்ப்பவர்களையே பதற வைக்கிறது. வலது கையால் தலைக்கு மேல் ஒஒஒஓங்கி, எதிராளியின் புரடியில் அடிக்கும் இந்த சிங்கம் ஸ்டைல், சூர்யா Cĵaj Asaĵo el Tibád ஒரு முத்திரை யாகவே பதிந்துவிடும் சூர்யாவின் நடிப்பும், வசன உச்சரிப்பும் கச்சிதம் என்றால், நடனக்காட்சிகளிலும் படத்துக்கு படம் முன்னேறிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அனுஷிகாவுக்கு சவால் விடுகிற மாதிரி அசத்தலாக ஆடியிருக்கிறார் சிங்கம் 2 இரண்டின் வீச்சு சூர்யாவை சிங்கம் 3க்கும் களமிறங்க வைத்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை!
ஏட்டு ஏழுமலையாக விவேக் ஓ.கே என்றாலும் சந்தானம் உள்ளே புகுந்ததில் விவேக் காணாமல் போய்விடுகிறார்.
ஒரு சர்வதேச குற்றவாளியை மூன்றே நாட்களில் பிடித்து திரும்பும் அதிசயம் ஒரு இந்திய காவல் அதிகாரிக்கு நிகழ வாய்ப்பே இல்லை என்றாலும் அதை
நினைத்து கொடுப்புக்குள் சிரிப்பதற்கு
இடம்தராமல், காட்சிகளை பரபரப்பாக நகரவைத்து கச்சிதமாக முடித்து விடுகிறார் ஹரி
மொத்ததில் சிங்கம் - 2 கச்சிதமான பாய்ச்சல்

Page 20
D ரிகாலத் தூறல்
மழையுடன் வரும் குளிர் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. அதிகாலை 03.00 மணிக்கு கண் விழித் கொண்ட அரவிந் மீண்டும் துங்க முடியாதவனாக கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான் கடந்துபோன காலச் சம்பவங்கள் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அரவிந் சிறுவயதாய் இருக்கும்போது அவனை எதிர்காலத்தில் வைத்தியராக்க வேண்டுமென்ற கனவோடு இவன் பாடசா லையை ஆரம்பித்தபோதே இவனின் அப்பா இதற்கேற்றவாறு ஏற்பாடுகளைச் செய்தமையும், அடிக்கடி இவனின் தந்தை
டொக்ரர் என்று கூப்பிடுவதையும் தாயின்
தலையைத் தொட்டு அம்மா தலை இடிக் கின்றதா? மருந்து தரவா? என அரவிந் கேட்பதையும் எண்ணிப் பார்த்தான்
ஒரே நாளில் தாயும் தந்தையும் ஒன்றாக இறந்துபோக மொட்டை அடித்து வெள்ளை வேட்டி கட்டி கொள்ளி வைத்ததையும் இறுதிநேரத்தில் பாட்டியின் கழுத்தை இறு கப் பிடித்துக்கொண்டு அழுததையும்
நினைக்கும்போது அரவிந்திற்கு கண்ணிர் கூட வந்துவிட்டது இவ்வாறு மனதை வாட்டிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த அரவி திற்கு பொழுது விடிந்ததுகூடத் தெரியவில்லை அவசரமாக எழுந்த அரவிந் வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் அரவிந்தின்
அன்று. கிழக்கே உதித்த சூரியன் மேற்கே மறைந்து அந்திவான மந்தகாரத்தால் இருளை கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது அலு გევაჟი ე. კეკერჩევა (2ე, தம் இல்லம் நோக்கி பறந்து Glasneria (1555-56an.
மாதவனும் அதற்கு iങ്ങഖങ്ങി ബ്. ബ് 96, 19JLorra, 363 Gunn Lm のLーのリ ー-リs ●LTTL செய்துகொண்டிருந்தான்
அவனின் அவசரம் புரியுமா? அந்த பைக்கும் ஏனோ அது பிகு பண்ணி பிடிவாதம் பிடித்துக் கொண்டு நின்றது சி என்னவ சுதர்சனை பார்த்து அவன் elpoor á fol. Táliguna என்றால் இந்த பைக் தடை பண்ணுதே என்று தனக்குள் முனுழுனுத்துக் கொண்ட மாத ஓங்கிவிட்ட உதையை தாங்காத அந்த பைக்கும் "சர்" என்று பறக்கத் தொடங்கியது
திருமண பந்தம் நுழைந்து ண்டே வருடங்களான அவன் வாழ்க்கைக்கு ஒளித்தீபமாக பிறந்திருப்பவன்தான் சுதர்ஷன் பிறந்து எட்டே மாதங்கள்தான் ஆகி இருந்தாலும் பெற்றோர் உள்ளத்தை கொள்ளை கொண்ட வனாக கொழு கொழு என்று Gloupe, Guna utaure பெருத்திருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தை யார் மனதையும் சட் டென்று கண்டி இழுப்பதில் ஆச் சரியமில்லைத்தான்
ஒ. மறந்துவிட்டேன் வரும் போது பால்மா தீர்ந்துவிட்டது எடுத்துவங்க என்று மனைவி மாலினி கூறியது ஞாபகத்துக்கு வரவே,
வாங்கிவருகிறேன். நீங்க பிள்ளைய கவனமாக பார்த்துக் கொள்ளுங்க. சதா மவியில மூழ்கி இருக்காம என்று கூறிவிட்டு வந்ததும் சேர்ந்தே @TLリ@ 。
டையே தென்பட்ட கடை யிலே பிள்ளைக்குரிய மாப்பெட்டி யையும் வேறு தின்பண்டங் களையும் வாங்கிக்கொண்டு மீண்டும் புறப்பட்டான் விதியில் வாகன நெரிசல்கள் a பதால் அதிகரித்துவரும் விதி
பற்றி அடிக்க .חוף משנהooחז அறிந்துகொள்வதால் கவனமாக வாகனத்தை மெதுவாக செலுத் திச் செல்ல வேண்டியதாயிற்று வின் பிரச்சினைகளை வாங்காத
2O
விட்டான் கன்
6մITU).
மணியும் ஏழைத்தாண்டிக் ѣлѣыпрай ды கொண்டிருந்தது விடும் எனக்கு அடிக்
: அப்பாடா என்று பெருமூச்சுவிட்ட வண்ணம் BT6 9G போட்டிக்கோவில் பைக்கை ார்ப்போம் எ நிறுத்திவிட்டு வீட்டினுள் liniai நுழைந்தான். ευπρου δήμου
ஆள் அரவம் கேட்கவே கொண்டு என ரி.வியை ரசித்து ரசித்து பார்த்துக் றாவாம் என்று
கொண்டிருந்த மாலினி வந்திட்டீங்
ஏசிக்கொண்டே
களாப்பா. வாங்க. வாங்க. என்றான் நல்லவேளை நீங்க வந்துட்டீங்க. நான் நல்ல பயந்து போயிட்டன் என்றாள் பயந்தீங்களா. மாலினி. ஏன்? யாரும் கள்ளன்கள் வந்துவிட்டாங்களோ, என்று. பதட்டத்துடன் கேட்டான்
போங்கப்பா. கள்ளன் வந்தால் பயப்படுவேனோ? வந்த வழி ஓடிப்போக ஏதாவது செய்திடமாட்டேனா?
ம். அதுவும் சரிதான் தொண்டை கிழியக் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி உசாராகிவிடுவீங்க அப்படித் தானே! உங்களுக்கு எதைச் சொன் னாலும் கேலியும் கிண்டலும் தான் பண்ணுவீங்க!
அப்போ விஷயத்துக்கு வாங்களேன். "இல்லப்பா. இந்த துளசி சீரியல்ல துளசி மோகினி யில ஆவிவாறத பார்த்துத்தான் பயந்தேனுங்க."
ஒ. அப்போ. சீரியலத்தான் பார்த்து பார்த்து ஜமாய்க்கிறீங் களோ என்று "பமர்" என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தந்தை இறப்பிற்குப்பின் இருந்த சொத்தில் கோரப்பிடியில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒரு பகுதியை விற்றுப் பாட்டி அரவிந்தின் உயர்த்தப்பட்டவர்கள் என படிப்பைக் கவனித்துவந்தாள். வகைப்படுத்தப்பட்டுள்ள இவ் மனித
ஏனைய தேவைகளுக்காக பாட்டி தன்னால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இயன்றவரை மாடு, கோழி வளர்ப்புச் செய்து எனக்கருதப்படும் சமூகத்தை அரவிந் ஜீவனோபாயத்தை பாட்டி கவனித்து வந் சார்ந்திருந்தமையால் பாடசாலை மட்டத் தாலும் கல்வியில் ஓர் இலக்கினை நோக்கி திலும் தேசிய மட்டத்திலும் சாதிக்கக் படிப்பிப்பதற்கான அறிவை அவள் கொண்டி கடிய இவனின் திறமைகள் வெளிக் ருக்கவில்லை தூர இடங்களில் அரவிந்தை கொண்டுவர எவரும் முன்வரவில்லை.
விட்டுப் படிப்பிப்பதற்கும் இதனைக் தட்டிக் கேட்பதற்கு அவளின் மனம் இடம் அரவிந்திற்கு தந்தைக்குப் பிறகு வேறு கொடுக்கவில்லை. தற்போது யாரும் இருக்கவில்லை வகுப்பில்
ாட்டியின் ஒரேயொரு பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெறும்
மாணவனாகவும், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, பணிவு, விட்டுக்கொடுப்பு, போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டும் திறமை இவ்வாறான உயர்ந்த பண்புகள் இவனுக்கு இருந்தும் யாராலும் இவன் பாராட்டப்படவில்லை.
பொதுவாகச் சொல்லப்போனால் வகுப்பறையில் சிலரின் பொறாமை கார ணமாக அரவிந் தனிமைப்படுத்தப்பட் டான் வீட்டுக்கு வந்து பாட்டியிடம் பாட்டி இந்த விளையாட்டுப் போட்டிகள், படிப்பு போன்றவற்றில் திறமைசாலிகள் பங்கு பற்றி மாவட்டம், மாகாணம், தேசியம் என எல்லாம் கலந்துகொள்வார்களாம்
"நானும் நல்லா விளையாடுவேன், ஆங்கிலப் பேச்சு, சித்திரம் எல்லாம் செய்வன் என்னையும் பாடசாலை அதிபர், ஆசிரியரிடம் கேட்டு அனுப்பி விடுங்கோவன்." எனக் கேட்பான்.
ஏன் நீ வாத்தியாரிடம் கேட்டுப் பாரன் என்று பாட்டி ஒரே சொல்லில்
பெறுமதிமிக்க சொத்து அரவிந் மட்டுமே.
பதில் solation
இவனையும் வெளியில்விட்டால் ஏதும் தனது பேரனுக்கு எழுத வாசிக்க மட்டும்
ஆகிவிடும் என்ற பயம் இதனால் தெரிந்தால் காணும் என்ற அளவிற்கே பக்கத்திலிருந்த பாடசாலையில் அரவிந்தின் பாட்டி சிந்தித்திருந்தார். அதற்கப்பால்
கல்வி தொடரப்பட்டது. படிப்பிலும், எதைப் பற்றியும் சிந்திக்கும் அறிவாற்றல்
விளையாட்டிலும் மைசாலியாக அரவிந் பாட்டிக்கு இல்லை.
இருந்தாலும் அரக்கனின் விந் (தொடரும்)
ாத்தில் வலி யாக்கி விட்டுத்தான் நான் இருக் ромал обатлагтай мотодог, த்த மாலினி ஏப்பா கின்றேன். குள் சென்றாள். மறுகணம். கிறிங்க என்றாள் அப்போ இன்னும் எழும்பலயா? ஐயோ. என்னங்க ஐயோ.
இல்ல அவன் நல்லா துங்கிறான். இங்கே ஒடிவங்களேன்.
ருெந்து சுதர்ஷனப் அவனுக்கு டிஸ்ட்ரொப் இல்லாம என்று குளறி அழுது கொணன் ன்று ஓடி வாரேன் சத்தத்தக்கூட குறைச்சு வச்சுட்டுத் ருெந்தாள்
எண்னமே இல் தாங்க இருந்தன் எத்தனை மணிக்கு இதைக்கேட்ட மாதவன் மோகத்தில சீரழிந்து பிள்ளை தூங்கிச்சு நான்கு மணிக் விழாக்குறையாக என்ன? என்ன?
கு கதை சொல்லு குத்தான் வளர்த்தினேன். ஏன் அழுறிங்க என்று ஒடினான் ஏதேதோ எல்லாம் அப்போ திரும்ப ஒரு தடவை நான் என்ன சொல்ல இங்க எங்கே சுதர்ஷன் யும் போய்ப் பார்க்கலையா. இல் பாருங்களேன் பிள்ளை வாயால் லைங்க, ஏன் நித்திரைய குழப்பு நுரை வழிந்து உடம் பெல்லாம் ல் பருக்கி நித்திரை வான் என்று இருக்கின்றேன். சில்லிட்டு இருக்குது என்னவென்று
நித்திரையை குழப்பலாமா, ஒன்றும் புரியலையே பாருங்களேன் சீரியலை பார்க்காமலோ என்று என்று நெஞ்சிவடித்து அடித்து தெரியல. போங்க போய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் பிள்ளையை தூக்கிவாங்க. மாதவனுக்கு பிள்ளையை கண்டதும்
இரவும் தூங்கவேனும் அல்லவா? விஷயம் விளங்கி விட்டது
ருக எனறவள. தனது பாசத்துக்குரிய பிஞ்சுக்
குழந்தை பஞசைப் போல பறந்து விட்டது என்று யாரைக் குற்றம்
ஒன்றுகூடி அக்கம் பக்கம் அலறி அடித்து துடித்துத்துவண்டு கத்துகின்றர்கள்
குடித்த பால் புரையேறி மூக்கத் திணறலால் முடிந்த கதை என்று டாக்டர் செய்தியும் வந்து சேர்ந்தாக்க நடந்தவை கனவா நனவா என்று நம்பமுடியாது மாதவன் மரத்துப்போன இதயத் துடன் காரியங்களுக்காப் களம் இறங்குகின்றான்.
குற்றம் செய்த மனம் குறு குறுக்கும் என்று கூறுவதைப் போல шопадаill:5зіт шоколдат” ААЗш осы әреп அணு அணுவாக சித்திர வதை செய்து கொண்டிருந்தது. சி. கடவுளே! நான் இந்த சீரியல்ல மூழ்கி என்ட வாழ்க் கையையே சீரழிக்கப் போட்டேனே? எல்லாம் முடிந்தபின் அவர் எனக்கு என்ன தண்டனை தரப் போறாரோ இந்த சிரியல் விவகாரம் இத்தனை புதாகரமாக சீரியஸாகும் என்று நான் எதிர் பார்க்கலயே ஐயோ என்று எண்ணியெண்ணி ஏங்கியே தலை யிலடித்து அழுது கொண்டிருந்தாள் தன் முன்னே அந்த சுதர்ஷன் என்ற பிஞ்சு ஏளனத்தோடு என் னைவிட சிரியல் உங்களுக்கு முக் கியமாகிவிட்டதாம்மா என்று கேட்பதுபோல் தெரிவதால் வேத னையின் விளிம்பில் கனன்று கொண்டிருந்தாள் இவள் மனநிலை யில் நிச்சயம் மாறுதல் ஏற்ப்டலாம் அப்ார் A.அ5 அதற்கு அவள் தேறுதலுக்கு
ūTī ேைபாவது யாரோ?
யாவும் கற்பனை
գյնիIյիր II - 17, ՔրIE

Page 21
5டந்த மாதம் 11 ஆம் திகதி Diെ ഖpഞ്ചup urഞ ിuമിങ്വേ மது அருந்திவிட்டு எண்னைக் கொலை செய்யப்போவதாக உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். கையில் கத்தியுடன் இருந்தார். பிரியதிலக உயிரோடு இருந்தால் அது எங்கள் உயிருக்கு நிச்சயமாக அச்சுறுத்தல்தான். ஆகையால் இதனைத் தொடரவிடக் கூடாது என நானும் நிமாலும் சேர்ந்து முடிவெடுத்தோம். காட்டுவழி பாதையி னுடாகவே பிரியதிலக்க நடந்துவந்தார். எனவே அவரை மறைந்திருந்து கொலை செய்வதாகத் தீர்மானித்தோம்.
அதனடிப்படையில்தான் ஒரு பெரிய கத்தியை எடுத்துக்கொண்டேன். நியால் கோடரியொன்றை எடுத்துக் கொண்டார். இருவரும் செடிகளுக்குள் மறைந்திருந்தோம். பிரியதிலக்க அதிக மதுபோதையில் தட்டுத் தடுமாறி வந்தார். அருகில் வந்ததும் உடனே இருவரும் முன்னால் பாய்ந்து சரமாரி urn tിfuമിങ്വേഖ ഒഖ് അb"
завославстратты கூறியுள்ளனர்.
இவ்வாறு ெ மேற்கொண்ட
MOT I GOTT தகவலொன்று கிடைத்துள்ளது Gas TGA gol இடத்துக்கு கிர எல்லோரும்வந் பார்த்துச் சென் சம்பவ இடத்து ബിന്റെ ഭ அவ்விடத்துக்கு என்ற தகவலே நிமல் மற்று இருவருமே குறி சம்பவத்தைப் (ബിബ്ലെ, வரும் பிரியதில 山pcm。エ山町。 இருந்ததாகவும் வராமல் இருந்த 61616ւրի ՕւյToճ: பொதுமக்கள் : புள்ளனர் எந்த கோபதாபங்கள் இவ்வாறானதொ தில் வராமலிரு பில்லை என்று லாருக்கு அவ் சற்று சந்தேகம் இவ்வாறான giö GITaosnn சந்தேகம் போன் e|g|ബLuിന്റെ நகர்த்திச் செல் இதன்போது கட ിക്കട്ട ഥീബ് மதுபோதையில்
வசந்த ஆகிய பேசிவிட்டுச் ெ
என்று எதையும் மறைக் காமல் சந்தேக நபர் பிரிய திலக்க படுகொலை தொடர்பான சகலதையும் கூறிமுடித்துள் ണ[];
ԵԼԵՄ աIIցյլի 1* Պաb திகதி புதன்கிழமையன்று iബ് () (),(). ബീ. ബിന്റെ ീIെങ്ങ് (LTീൺ நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகமவிற்கு தொலைசிே அழைப்பொன்று வந்தது. அந்த அழைப்பினை பென்னொருவரே ஏற்படுத்தி uിന്ധ്ര, கடவெல்ல பிரதேசத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவே அந்தப் பெண் தகவல் வழங்கியிருந்தார்
வேறு ஒரு விசாரணைանց))6ծ (3Dյի0Ա, 1628/19ՄԵՆՍ» பொலிஎல் அதிகாரி ரசிக்க வத்தேகம அந்த விசாரணை யினை இடைநிறுத்திவிட்டு உடனடியாக குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி காமினி ബ്ബ് ജ്ഞൂ, '$1ഥങ്ങി கடவெல்ல பிரதேசத்தில் ஒரு
ിങ്കൺ 9b|ബ്ഥi pii) இப்போதே புறப்படுவோம்" என்றார். அதனடிப்படையில் தயாரான பொலிஸ் குழு துரித மாக சம்பவ இடத்துக்குச் சென்றது.
சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மிகவும் கொடுரமான முறையில்
ിഖ് റ്റട് ബu'IL L േ, ജൂഞ്ഞിങ് 9 സെപ്റ്റ്യൂട്ടിഞങ്ങ பொலிஸார் கண்டனர். அந்த இடத்தைச் சுற்றி கிராமவாசி கள் நிறைந்திருந்ததுடன் ஒரு வருக்கொருவர் குசுகுசுவென பேசிக்கொண்டனர்.
இந்தப் படுகொலை சம்பவத் தின் போது கபுவெல்ல பிரதே சத்தைச் சேர்ந்த 41 வயது டைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரியதிலக்க
EÜılı II - I7, 2DI:
என்ற தகவலும் செவிக்கு எட்டி என்பவரே உயிரிழந்துள்ளார். ജുഖഖണ്ഢ് மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே யாரோ அவரை படுகொலை செய்துள்ளனர்.
பிரியதிலக்கவை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? போன்ற (83,ബി.ബ8 (UTബ] விசாரணைகளை ஆரம்பித்தனர். சடலத்தில் காணப்பட்ட வெட்டுக் காயங்களைக் கூர்ந்து கவனித்த பொலிஸார் அதனை இரண்டு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்திருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டனர். அதாவது ഉEഖ] ഖങ്ങButങ്ങ് ിഖ" (B3, காயங்கள் அந்த சடலத்தில் ബu'Lബu
தகவல்களின் க
மற்றும் வசந்த அவ்வாறு ஊகிக்கக் காரணமாய் மீதான சந்தேகம் அமைந்திருந்தது. அதிகரித்துள்ளது
குறித்த சடலமானது மரண போதும் இந்த
விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக
சம்பவம் தொடர் LGBT, 5.
வைத்தியசாலைக்குக் கொண்டு ംLൺസ്ര%E ബ'Lഇ. (LTബന് ബിസ്കെ சம்பவ இடத்தில் கூடியிருந்த மோட்ப நாயின் பொதுமக்களிடம் சம்பவம் ബ് 5 பற்றியும் அவ்விடத்திற்கு வந்து பொலிஸார்
சென்றவர்கள் பற்றியும் Ելույoւ Օւ விசாரித்துள்ளனர். அதன்போது ജൂഞ08ബ சம்பவ இடத்துக்கு வந்தவர்கள், நாய் அவ்விடத் வராதவர்கள் பற்றிய சகல கைக்குட்டையெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| Qin-up-ssi
பாதுமக்களிடம் Таплөрыло முக்கிய பொலிஸாருக்கு
OBTOS Sub SubGLI nlogilja, Gi. து சடலத்தை
போதிலும் க்கு சற்று ருக்கும் இருவர் ബ്ബിബ
ësi ம் வசந்த ஆகிய த்த கொலைச் ார்க்க வந்தி அவர்கள் இரு க்கவுடன் இருந்த கோபத்துடன் 9560п60 திருக்கலாம்
லாருக்கு கவல் வழங்கி onaւ55,
இருந்தாலும் ரு சந்தர்ப்பத் ÜLBÜ3 sırtülü IGökodil GLIGÓ விருவர் மீதும்
ஏற்பட்டுள்ளது. தகவல்கள் மற் ருக்கு ஏற்பட்ட
றவற்றின் ിH]ഞ്ഞങ്കബ് GULL.g. பந்த 11 ஆம் பிரியதிலக்க
நிமால் மற்றும் இருவரையும் ன்றுள்ளார்
பொலிஸாரின் |ബി.
1 ΙΟΥ)
ரணமாக நிமால் ஆகிய இருவர்
பொலிஸாருக்கு
@リ ബ LIGot » flui
|, Éilgol di, aist', ஆகையினால் உதவியுடன் விசா பிரப்படுத்தினர்
த்துக்கு
Cotill தில் கிடந்த
ണ്ണിഞ്ഞ ബ
மோப்பம் பிடித்துள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திலிருந்து சற்றுத்தொலைவில் இருந்த வசந்தவின் மாமியின் வீட்டை நோக்கிச் சென்றதுடன் அவ்விட் டிற்கு வெளியில் வேறு எங்கும்
ல்லுை, எனவே ஏற்கனவே சந்தேகித்த அந்த இருவரே இதனைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கவேண்டும் என்றார்.
பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி ரசிக்க வத்தேகமவின் பணிப்புரைக்கு அமைய அடுத்த நாள் காலை ககுவெல்ல பிரதேசத்திற்கு விரைந்தனர். அங்கு வீதியோரமாக பேசிக் கொண்டிருந்த நிமாலையும், வசந்தவையும் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர்.
அதன்போது இரு சந்தேக நபர்களும் "சேர் ஏன் எங்களை கைது செய்திரகள் உங்களுக்கு தெரியும்தானே. நாங்கள் எந்தக் குற்றச்செயல்களுடனும் " தொடர்புபடாதவர்கள் என்று" பதற்றத்துடன் வசந்த பொலி ஸாரிடம் கூறியுள்ளார். அதற்கு "ஆம், எங்களுக்கு அது தெரியும் பொலிஸுக்குப் போய் பார்ப்போம். குற்றம் செய்திரகளா இல்லையா? என்று இப்படி பொலிஎல் நிலையப் பொறுப்பதிகாரி கூறியதுடன் அவ்விருவரும் மிகஹதென்ன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட் சாந்த மற்றும் நிமால் ஆகிய இருவரையும் விசாரிப்பதற்கு முன்னர் பிரியதிலக்க கொலை
سے سربر%%//////بریخ سے ۶///////////
செய்யப்பட்டதை
நேரில் பார்த்த ஒருவர் அது பற்றிய சகல விடயங்களையும் எம்மிடம் கூறியுள்ளார். ஆகை யால் நீங்கள் பொய்சொல்ல முடியாது என்று கூறிவிட்டு சந்தேக நபர்கள் இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் சுமார் இரண்டு மணித்தியாலங்க ளுக்கு மேலாக தனித்தனியாக விசாரித்தபோதும் அவர்கள் இரு வரும் தாம் பிரியதிலக்கவை
ിBTഞൺ 9uബിസ്മെ6ിധങ്ങഖb யாரோ இதனை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளனர் அதற்குப் பதில்கொடுத்த குற்றத் தடுப்புப் பிரிவு
பொறுப்பதிகார உண்மையை எப்படி வரவழைப்பது என்பது எமக்குத் தெரியும் நீங்களாக ബ ബ οια. Το ση La Gas BA
பார்த்தோம் எனக்கூறியுள்ளார்.
உடனே சந்தேக நபர்களில் ബി "ജilറ്റ് ബ ബൺ ഇബ போகின்றீர்களா? என்று
3ala, SGoogo e Eason Glasgia (BLTAGEDITLE 6160
52B25 BGL Life பொறுப்பதிகாரி பதில் அளித்துள்ளார். எனவே மீண்டும் பதிலளித்த சாந்த தயவுசெய்து எங்களை அடிக்காதீர்கள் என்று நடுக் கத்துடன் கூறியுள்ளார். உடனே பொறுப்பதிகாரி கோபத்தில் அடிப்பதற்கு ബ ചെട്ടിun
ഉ_3ങ്ങ് ബി ബ
Ib o U5. TIE:
"ஐயோ அடிக்காதிங்க சேர்
நாங்கள்தான் பிரியதில ബ5 ബട്ടുസ്ഥ" ബ് ഇ ബാബ (L.
கொண்டுள்ளனர்.
பிரியதிலக்கவை தாம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதும் சந்தேக நபர்களில் ஒருவரான சாந்த குறித்த சம்பவத்தை முதற் ബീഡിEബിUിട്ടു. தொடங்கினார். பிரியதிலக േ, ബ) ിറ്റബ ബ ബട്ടു ബ് கடும் கோபத்தில் இருந்தார் தினந்தோறும் மது அருந்தி விட்டுவரும் அவர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி
OG GAGOGO GAILL போவதாக அச்சுறுத்துவர் GILIGULD GOEINGÖ GILL கத்தியுடன் இருக்கும் அவர் ուեյ-օն (Մացու օ18015 505 անեն ബ ബ ജൂ|qക്കറ്റു ബ്
ജൂഖഖണ്ണ ബ്
* *ā呜 610:3, Են Gւ ԱԵլի ցooսանս) யாக இருந்தது. அத்தோடு எங்களை கொன்றுவிடுவாரோ என்ற பயமும் இருந்தது எனவேதான் எங்களைக் கொலை செய்வதற்கு முன் அவரை திர்த்துக்கட்ட வேண்டு மென்ற முடிவுக்கு வந்தோம் நாங்கள் அதனடிப்படை யிலேயே அவரைக் கொலை செய்தோம்
இவ்வாறு சந்தேக நபர்க விடமிருந்து பெற்றுக்கொண்ட வாக்குமுலங்களை எல்லாம் பதிவு செய்துகொண்ட பொலிஸார் அதன்பின்னர் அவர்களின் உதவியுடன் ബ LUsin_(655üu PIB : கூறப்படும் கத்தி மற்றும் கோடரி போன்றவற்றை மீட்டுள்ளனர். அதனடிப்படை யில் குறித்த இரு சந்தேக ылайыoo6пицb Gштөбөтоптуу நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தியதுடன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அச்சந் தேக நபர்கள் தற்போது ബിബിന്റെ ബ Geistory
எனவே எந்தவொரு
குற்றச்செயலையும் புரிந்து
bйі 06 616 шілтеуші. Білінділ шопан, தப்பியிருக்க முடியாது ബട്ട, ബ மீண்டும் உறுதிசெய்துள்ளது ജ്യങ്ങധTി ബന്ധു ക്രൈബീബ
விலகியிருப்பதே சிறந்தது.

Page 22
15 935லயம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில்
கூறப்படுகிறது. அது இப்போது கிடைக்க கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில்
வில்லை. அகத்தியம் ஓர் இலக்கண நூல். எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள்
இலக்கியம் தோன்றிய பிறகே அதனை ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால்
ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்க எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
முடியும் என்பதால், அகத்தியத்திற்கு இப்புலவர்களுள் பல. தரப்பட்ட தொழில்
முன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும்
நூல்கள் இருந்திருக்கவேண்டும். இப்போது மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள்
நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூ அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின்
தொல்காப்பியமே. இதுவும் இலக்கண தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்
நூல்தான். பிடித்துக்காட்டுவதாய் உள்ளன. பண்டைத்
கி.மு.300 - கி.பி 100. இந்தக் கால தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு,
கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமி வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க
வளர்க்க முற்பட்டனர். தமிழ் அறிஞர்கள். இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.
அப்போது தோன்றியவையே சங்கம் இலக் - 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்
கியம் என்று வழங்கப்படுகிறது. அதோடு அறிஞர்களான சி.வை.தாமோதரம்பிள்ளை,
இக்காலக் கட்டம் கடைச்சங்க காலம் உ.வே. சாமிநாதையர் ஆகியோரது .
எனப்படுகிறது. முயற்சியினால் சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியத்தை மூன்று அச்சுருப்பெற்றன. சங்க இலக்கியங்களை
வகையாகப் பிரிக்கலாம். எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு .
1. பத்துப்பாட்டு. நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
2. எட்டுத்தொகை . எனப்பெரும் பிரிவுகளாகத் தொகுத்து
3. பதினெண் கீழ்க்கணக்கு. அடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட சங்க இலக்கியம் என்பது
நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு. எந்தெந்த நூல்கள்?
மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய
கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க
என்று கூறினர். இவற்றில் ஒவ்வொரு பாட்டு காலம் என்று குறிப்பிடுகிறார்கள். தொன்மை
தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் யான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல்,
முழுமையானவை. இந்தப் பாக்கள் ஒவ் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று
வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரைகூட சில போகும், சில
கொடுத்திருக்கலாம். அதற்காக பாரதிராஜா மீது குற்றம் சுமத்தக் கூடாது. ஆனால் இனிமேலாவது பாரதிராஜா நாகரிகமாக பேசக் கற்றுக்கொண்டால் நல்லது.
N'சிந்தியா பதில்)
முன்னாள் இராணுவத் தளபதியின் அண்மைய யாழ்ப்பாண விஜயம் பற்றி சிந்தியா என்ன நினைக்கிறீர்?
தரிஷபன், அராலி. முன்னர் சீருடையோடு வலம்வந்தவர். இப்போது சாதாரண மனிதராக வந்து சென்றது அவருக்கு வித்தியாசமாக இருந் திருக்கும். என்ன இருந்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கணிசமான தமிழ்
மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித் திருந்தனர். அதை அவர் மறக்காமல் இருந்தால் சரிதான்.
சிந்தியா! அண்மையில் உம்மைச் சிரிக்க வைத்த அரசியல் செய்தி என்ன? சிந்திக்கச் செய்த செய்தி என்ன?
மாசாரங்கன். வட்டுக்கேட்டை. பிரபாகரனைப்போல் ஆயர் ராயப்பு செயற்படுகின்றார் என்று வெளியான செய்தி சிரிக்கச் செய்தது.
தன்னிச்சையாக அரசைவிட்டு வெளி யேற மாட்டோம். முடிந்தால் அவர்கள் எங்களை வெளியேற்றட்டும் என்று மு.கா தொடர்பாக வெளியான செய்தி என்னை சிந்திக்கச் செய்தது.
சிந்தியா கலப்பு திருமணம் செய்த இளவரசனின் மரணம் தமிழக அரசிய லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றி..?
மா.குமணன், வத்தளை. மனித வேறுபாட்டையும், சாதிய வேறுபாட்டையும் தகர்க்கும் போராட்டத்தில் இளவரசனும் தனது உயிரை பறி கொடுத் திருக்கின்றார். பல இளவரசன்களையும். இளவரசிகளையும் பலி எடுத்தபடி சாதி மதவேறுபாட்டு மிருகம் உயிர் பிழைத்து
விடுகின்றது.
சிந்தியாவின் பார்வையில் புத்தகயா குண்டுவெடிப்பு?
எம்.பானு. எட்டியாந்தோட்டை. பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் தன்கோரமான முகத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான
தாக்குதல்களை உலக மக்கள் அனை - வரும் கடுமையாகக் கண்டிக்கவேண்டும். அது கண்டனத்துக்குரிய சம்பவம்.
சிந்தியா! “மணிவண்ணனை பாரதிராஜாவின் கருத்துக்கள் கொலை செய்தது" என்பதை ஏற்றுக் கொள்வீரா?
சி.தவமணி, குளியாப்பிட்டிய. இயக்குநர் பாரதிராஜா அநாகரிகமாக தனது நன்பர்களை விழித்துப் பேசுகின்ற போது பேசுவது வழமைதான். கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருக்கும். அவ்வாறான பேச்சு இயக்குநர் மணிவண்ணனுக்கு மனவேதனையை
சிந்தியா! தென்பகுதியில் காணி இல்லாதவர்களை வடபகுதியில் குடியேற்றவேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளாரே?
தா.மெரீனா. மன்னார். வடபகுதியில் காணிகளை இழந்து தமிழ் மக்கள் அநாதரவாக திரிந்தபோது அவர்களுக்கு தென்பகுதியில் காணி வழங்கி குடியேற்றவேண்டுமென எவரும் குரல் கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் தென்பகுதியில் வாழ்கின்றார்கள் என்றால் அவர்களை யாரும் குடியேற்றவும் இல்லை இனாமாக வழங்கவும் இல்லை. எல்லாமு உழைப்பின் மூலமாக தமிழ் மக்கள் ஏற் | படுத்திக் கொண்டது. இனவாதிகள் இது போல் பல கோரிக்கைகளோடு தெருவுக்கு இறங்கியிருக்கின்றார்கள். நாம் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பத்துப்பாடல்கள் முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி, மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை, கடாத் தொடும் பத்து
அதாவது, 1. திருமுருகாற்றுப்படை, 2. பெரும்பாணாற்றுப் படை, 3. சிறுபாணாற்றுப் படை, 4. பொருநாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம்
ஆகிய 10 நூல்கள் 10 பாட்டு, எட்டுத் தொகை
எட்டுத்தொகை நூல்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே. ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி . நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக் குக் கீழ்ப்பட்ட இந்த எட்டுத்தொகை நூல் களை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.
| 1. நற்றிணை
2. நல்ல குறுந்தொகை 3. ஐங்குறு நூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு
ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும்.
ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க் கணக்கு நூல். அதற்கு மேற்பட்ட
அடிக ளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள். (பத்துப்பாடல், எட்டுத்தொகை )
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில் எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள்.
நாலடி, நான்மணி, நாநாற்பது ஐந்திணை, முப்பால், கடுகம், கோவை. பழமொழி - மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கை - நீலையுமாம் கீழ்க்கணக்கு. (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு. அதுபற்றிய குறிப்பைக் காணவில்லை. ஒருவேளை முப்பால் எனச் சொல்லப்பட்டிருப்பதால் இருக்கலாம்?)
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி முதுமொழிக் காஞ்சி,
முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி , சிறுபஞ்ச மூலம் ஆகிய 11 அற ஒழுக்க நூல்களும், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூல்கள்!
இவை மட்டும்தான் சங்க கால நூல்கள் என்பதல்ல. இவை மட்டுமே தொகுக்கப் பட்டுள்ளன. பல விடுபட்டுப் போய் இருக்கலாம். காலமும் கரையானும் கடற்கோளும் பிறவும் அழித்தது போக எஞ்சியவைதான் இந்த சங்க இலக்கியங்கள், ஏட்டுச் சுவடிகளாகப் பலவீட்டுப் பரணிகளில் கிடந்த
இந்த சங்க இலக்கியங்களை தேடி கண்டுபிடித்து அச்சேற்றியவர்கள் அறிஞர் உ.வே.சா, பின்னத்தூர் அ.நாராயணசாமி,
சி.வை.தாமோதரம் போன்றோர்கள் ஆவார். தமிழ் கூறு நல்லுகமும் தமிழ் இலக்கிய வரலாறும் அவர்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது.
பதினெண் கீழ்க்கணக்கு
கி.பி, மூன்றாம் நாற்றாண்டில் களப்பிரர் கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்து பாண்டியர்களை வென்று மதுரை யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி - புரிந்தனர். இவர்கள் காலத்தில்தான் முச் சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் | அழிந்தது. தமிழர்களின் கலை, கலாசாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை "சங்கம் மருவிய காலம்' என்பார். கள். அப்போது தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்று அழைக்கப்படுகிறது.
b,
இதிலும் இந்தியா உசாரடையா
விட்டால் பிறகு இந்தியாவுக்கு இலங்கையில் என்ன வேலை இருக்கமுடியும். மேனன் மற்றும்
குர்திஸ் ஆகியோர் வருகை தந்து எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பதை வழமை போல் பொறுத்திருந்து பார்ப்போம்.
NAS
CEYLON TEA
SRI LANK
சிந்தியா! மேற்கிந்திய தீவுகளில் இலங்கை அணி சாதிக்குமா?
ஆர்.இஷான், ஜின்னாநகர். நம்பிக்கையோடு காத்திருப்போம்.
சிந்தியா! 13 ஆம் திருத்த விடயத்தில் இந்தியா கொஞ்சம் இறுக்கமாக நிற்பது போன்று தெரிகிறதே?
திருமதி எம்.சாந்தா, வவுனியா.
சிந்தியா! திடீரென அழகிய தேவதை ஒன்று உம் முன்னால் தோன்றி, உம்மை காதலிப்பதாக சொன்னால், உமது பதில் என்னவாக
இருக்கும்?
கா.அஜந்தன், கண்டி. நமது நாட்டில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஆகவே தோழியாக வைத்துக் கொள்வேன்.
| ஸ்ரீ ராம ஜெயம்
மலையாள மாந்திரிக சக்தி
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல, காலம் காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 11. ஓடிப் போனவர் தேடி வர வேண்டுமா?7. குடி போதையை நிவர்த்தி |2. தொடர்ந்து கணவன் மனைவி |
வேண்டுமா? பிணக்கா?
8. தீராத நோய்க்கு பரிகாரம் 13. காதலன் காதலி பிணக்கு தீர
தேவையா? வேண்டுமா?
9. இழந்ததை மீட்க வேண்டுமா? 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10. ஆண்மை குறைபாடுகளா? 5. கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 11. தெட்ட தெளிவான ஜாதக 6. இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு....
ஸ்ரீ துர்க்கை தாசன், தேச
பந்து, கலாநிதி, பேராசிரியர், P.K.சாமி JP
ஐயா
MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. Tel : 011 2342463/4, 011 2470615 Fax: 011 2344831
E-mail : drpksamy@sltnet.lk நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி, தேவஸ்தானம் இல. 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-2222508
வாரமலர்) எமுரசு
ஜூலை II - 17 , 2013)

Page 23
Chvის 32 Chvის მთისძ% தவிர வேரென்றும் NG}SCŭcoCAJ.
வணக்கமுங்கோ கொஞ்சக் .
●。 ucm cm-locmfu。 செந்திலும் வரேலேன்று நீங்கள்
B DD D DS விளங்கினதுங்கே அத்தோடஒரு சேஞ்சாய் இருக்கட்ருமெண்டு இந்த முறை அவங்களேயே கூட்டி இந்திருக்கிறாள் பாருங்கோ
செந்தில் (பாடிக்கொண்டு வருகி றார்) ஆயிரத்தில் நான் ஒருவன் நீங் கள் ஆணையிட்டால் அரசியல் ബങ്ങ്.
கவுண்டமணி வாடா மவனே.
யாரெல்லாம் எலக்ஷனில போட்டி போட்டு, எவனெல்லாம் அரசியலுக்கு வாரது எண்டெல்லாம் விவஸ்தையே இல்லாமல் போச்சடா, உனக்கு யாரடா இந்த வேண்டாத வேலையை தந்தது.
செந்தில் அண்ணே! உங்களுக்கு விசயமே தெரியாதா அண்ணை நம்ம நாடு ஜனநாயக நாடு :: வேணுமெண்டாலும் எலக்ஷனில நிக்கலாம் எவன் வேணுமெண்டாலும் அரசியல்ல
தலைவனாகலாம் அண்ணே.
கவுண்டமணி: ஜனநாயகம் எண்பால் எந்த நாய் வேணுமெண்பாலும்
நாற்காலியில உட்காந்திடலாமாடா?
செந்தில் அண்ணே! உங்களுக்கு இந்தக் காலத்து அரசியல் விளங்கு
தில்லை அண்ணே!
கவுண்டமணி என்னடா நாயே சொல்லுறாய்? எனக்கு விளங்காத தெல்லாம் உனக்கு விளங்கிடுமா?
செந்தில் ஏன் அண்ணை கோவிக்கிறியளி ஊரப்பிடிச்சு உலையில போட்டதுகள், உலகத்தையே சுருட்டி கல்லாவில போட்டவங்கள், ஏ. ரூமுகளுக்க
இருந்துகொண்டு தாங்கள்தான் பெரிய பிஸ்தாக்கள் என்று அறிக்கை குடுத்துப்போட்டு துண்டக்காணம் -
Eயக்கானம் என்று
தலைதெறிக்க ஓடினவங்கள் எல்லாம் எலக்ஷன் தேக்க ஜனநாயகத்தில இடம் இருக்கண்ணே.
கவுண்டமணி அட கொக்காமக்கா.1 உவங்களெல்லாம் எலக்ஷன் போட்டி போடேலும் எண்டா நீயும் போடலாம் தாண்டா
செந்தில் தாங்ஸ் அண்ணே முடியு மெண்டா ஒழு நூறு ரூபா கடன் தரமுடி யுமா அண்ணே.
கவுண்டமணி அட பனங்காய் தலையா. நீ நாணயமானவன் தாண்டா. ஆனால் உனக்கு இப்ப கடன் தந்தா திருப்பி வாங்கமுடியுமெண்டு டவுட்டாய் இருக்கு ஏனென்டா.
செந்தில் அண்ணே! இது தேர்தலுக்கு இல்லையண்ணே படம் எடுக்கப் போறண்ணே
கவுண்டமணி சட்டித்தலையா. நீ யெல்லாம் படம் எடுக்கப்போறியா? ஐயோ. ஐயோ உவனோட ளொல்லுத் தாங்கமுடியேலப்பா. ஏதோ என்ர தலை யெழுத்து உதையெல்லாம் தாங்க வேண்டியிருக்கு அது சரிடா, ஹீரோ
யாரைப் பிடிக்கப்போகிறாய்.
செந்தில் அன்ைனே கையில வெண் ணெய் இருக்க நெய்க்கு அலையலாமா அண்ணே? எவனெவனோ, எதையெதையோ எல்லாம் செய்யிறப்போ நாங்களெல்லாம் எதுக்கண்ணே யோசிக்கனும் நீங்கள் தான் என்னோட ஹீரோ,
கவுண்டமணி (வெட்கப்படுகின்றார்) நான் ஹீரோவா. நடிக்கனுமெண்டு சனங்க விரும்புகிறாங்க நீயும் விரும் பிறாப் ஆனால் நான் விரும்பின மாதிரி இல்லை. ஏன் அண்ணே.
செந்தில் மத்திய குழுவைக் கூட்டி
அன்ைனே.
கவுண்டமணி மவனே அரசியல்வாதி மாதிரி பேசவும் தொடங்கீட்டியா? பொதுக்குழுவைக் கூட்டப்போறனெட்டா பெரிய பொய்யை அவிழ்த்துவிட ஆயத்தம் பன்ைனுராங்க, அவகாசம் தேடுறாங்க எண்டுதாண்டா அர்த்தம்
செந்தில் எது எப்படியோ போட்டும் அண்ணே கொஞ்சக் காலத்துக்கு நம்ம வண்டி ஜோராய் ஓடப்போகுது அண்ணேப்.
Imab assoÍLofuð Guns
காட்டு ராஜாவை
உருவாக்கிJவு
Liogფmeó. 1 பெயரைப் படித்த உடனேயே உங்களை அறியா
மல் நிமிர்ந்து உட்காருறிகள் உடலிலே ஒரு பரபரப்பு
உள்ளத்திலே ஓர் உவகை காட்டு மனிதன் பர்ஜானின் தீரச் செயல்களைப் பற்றிய படக்கதையைப் படிப்பதற்குத் தயாராகிறீர்கள் இல்லையா?
பஜான் என்ற பெயரை உலகின் எந்த மூலையில் எந்த மொழிபேசும் யாரிடம் கேட்டாலும் அவர்களுக்குத் தெரியும் மனிதக் குரங்குகளால் கானகத்தில் வளர்க் கப்பட்ட விர திரம்மிக்க ஒரு மனிதன் அவன் என்று.
நம் நாட்டுப்பத்திரிகைகளிலும் பர்ஜான் படக் கதை கள் வருகின்றன. உங்கள் பெற்றோரிடம் கேட்டால் அவர்கள் இளமையில் பார்த்த எத்தனையோ டர்ஜான் ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றி அதிசயமாகக் கூறுவார்கள் 6նաց 2 օստլե (ՄԱou5out Լյով Oւյիր, օԱՆ பாத்திரத்தை உருவாக்கியது யார் அவர் இதை
எப்படி உருவாக்கிப் புகழ்பெறச்செய்தார்
அமெரிக்க இராணுவக் (ஏழாவது குதிரைப்படையில் ஓர் இளைஞன் அரிஸோனோ மாநிலத்தின் தகிக்கும் சூரியஒளியைத் தடுக்கக் கண்களை இடுக்கியபடியே முகத்தில்வியவையோடு படிந்துள்ள புழுதியை துடைத்துக் கொள்ளுகிறான். அவனுக்கு வயது பதினாறுதான் பரந்து கிடக்கும் பாலை நிலத்தின் தனிமையில் அந்தச் சின்னஞ்சிறு இராணுவம் காவல் வேலையில் ஈடுபட்டிருந்தது. அந்தப் படையில்தான் அந்த இளைஞன் இருந்தான் மேற்குப்பகுதியில் பணிபுரியும் மிகக் கடினமான குதிரைப் படையில் அத்தனை சின்னஞ்சிறு வாலிபர்களைச் சேர்க்கமாட்டார்கள்
som III - 7 gola
(Գրուձեւի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- பழிச் சொல்வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் மிகக் கவனமுடன் இருக் கவும் மஹான்களின் எதிர்பாத தரிசனங்களால் மனநிம்மதி அடைவீர்கள் தந்தை - மகன் உறவு களில் இதுவரையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப் பார்கள் வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன்வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள் அண்டை அயலர்களுடன் கவsint, Gulfs, Georges,
உண்டாகும்
@ Ըստ սմ իջնուր աջն տնտան:
வில் மிகுந்த கவனமுடன் இருப்பது
நம்பிப் புதிய கடன் ബ്, ബൈ ബ് ფიის "კეკე (ნეს ეკლე 鷹"烹 மீண்டும்
கும் உற்றர் உறவினர்களின் எதிப்பாத 蠶 ബ செலவுகள் வந் :ബ இல்லாதவர்களுக்குப் |ിധ ബ வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது ബ:- ബി ബ : Erns ബ ஏற்று იქცა. Gallas, all 25 BEGITUDENTÓ : கள் நற்பலன் அடைவிர்கள் மற்றவர்களிடம் இருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் படிய காலமாகும் சமுதாய வழர்ச்சிக்கான விசயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன்
இருப்பது நல்லது ابر
இ) East, so of G
விண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம் புதிய விடு மற்றும் வாகனங் களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்துசேரும் உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம் சபாரிய சம்பந்தமாக வடதிசையில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும் கால மாகும் தாயின் உடல்நிலையில் இருந்துவந்த LHTTT Y SYY S J TT L S M LLLS படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை
oria, it of ES5 traintegh,
set as Au GSஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதி ստի : Շշանն Պոլ ՀԵւն է,մ Թում: エ cm cm cm cm விைபரிகள் கியர்கள் நற்பலன் அடைவர்கள் LLL LL a MM T LL வின் மூா நல் விளைச்சல் காணப்படும்
தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர் வுடன் கூடிய பனிமாற்றங்கள் ஏற்படலாம் திராத நட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் ബി: ,നെ ബി. |
■ cm、エ、リ。 @cm cm。 | შინ ს 16 ივნის 7 დეკი Tan uაც, ეს ფეისი () - ისიცთის ტიეს ეს LSrrT T LLL LL LLL L0L J T S M S ിജ്ഞ ஒன்றுசேரும் காலமாகும்
مر
நல்ல ஆதாயம் பெறக்கூடிய காலமாகும் சகோதர
UUற்பலன் தரும் வரமாகும்
வெளிநாடு சென்றுவருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர் களின் உதவிகள் கிடைக்கும் அண்டை அயல் வீட்டுக்கர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசிப் பழகவும் வெகுகாலமாக விட்டுப்போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும் உடல் நிலையில் முதுகுமூலம் போன்ற தொல்லைகள் வந்துபோகும் மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அரசியல்வாதிகளுக்கு
சகோதரிகளின் கரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் கனவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை
மேலோங்கும் பொதுவாக இது ஒரு கமான
CA திருமணம் போன்ற சுபகாரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும் நண்பர்களால் விண் பொருட்செலவுகளும் மனநிம்மதி இன்மையும் ஏற்படலாம் தந்தை மகன் உறவுகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை யுடன் இருப்பர்கள் குழந்தைகளின் மன்மகிழ்ச்சி க்காக உல்லாப் பயணங்களை மேற்கொள்ளு விர்கள் வெகு நாட்களாக வராத கடன் கொடுத் துள்ள பனம் திரும்பக் கிடைக்கும் பங்காளி யுடன் சேர்ந்த புதிய கட்டுத் தொழில் செய்வதற் െ ബ (1 ബo நல்லது வேண்டாத விசயங்களில் தலையிட்டு விண்ம்ைபுகளை விலைக்கு வங்காதீர்கள் வெளி நாடு செல்வதற்கு முயற்சிகளை மேற்ெ குவிகள்
நண்பர்களால் வீண் பிரச்சினைகள் on 25 no Basa asusupos இருக்கவும் பற்றர் உறவினர்களின் வரவு கால் நன்மை அட்ைகள் திராத நோய்கள் திருவதற்காக நீண்டதுரப் பயனங்களை மேற் கொள்ளுவீர்கள் வங்கி உதவிகளின்மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளை செய் விர்கள் குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்குகொண்டு மனநிறைவடைவிர்கள் தாய் உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் a.cm-cm cm cm 。 புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாத சில ஆதாயங்களை அடைவீர்கள் பொதுவாக இது ஒரு கமான
குற்பலன் கரும் חמתחתהgtלמ
N -○
Oای
ეროვუსეთი ექ ვოუნ ფეტე, வர்கள் ஹோட்டல் தொழிற் செய்வேர்கள்
நறுமண பொருட்களின் வியாபாரிகள் அநாதை
sin பொருட்களின் வியபறிகள்
ൈി ബി ബി ടി.ടി. ബീ. ബി ഉബേ சாவகள் வந்துநீங்கும் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாத சில தடைகள் வந்துபோக
LLLTT M Y T M SM பயின்றுவருதல் நல்லது உற்றர் உறவினர்களின் எதிர்பாத வரவுகளால் பொருட்செலவுகள் ஏற் LL M J T T S விகள் குலதெய்வ ஆலயங்களை 鷺 கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர்
) )ே புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்
கையுடன் பேரிப்பழகுதல் நல்லது விளையாட்டுத் துறை சந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களை பெறுவர்கள் பனப் புழக்கத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறி
நல்ல முன்னேற்றம் காணப்படும் குடும்பத்தில் நடைபெறவேண்டிய பகரிய ச்சிகளுக் காகப் புதிய கடன் வாங்குவீர்கள் வாத கடன் கொடுத்து இருந்த பனம் மற்றும்
பொருட்கள் காவல் துறிையினர்களின் உதவி ால் திரும்பக் கிடைக்கும் கண், காதுகளில்
* u( 〔m 、 வாகனங்களை பழுதுபார்ப்பதன் மூலமாக புதிய பொருட்செலவுகள் வந்து சேரலாம் பொதுவாக
காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள் மாணவர்கள் கல்வியில் சில தடைகள்வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றிபெறுவீர்கள் தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் சிற்சி மருத்துவச் செலவுகள் வந்துசேரும் நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பனம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்துசேரும் தொலைதுாப் பயணங்களால் எதிர்பார்த்த கரியம் நிறைவேறும் அரசியல்வாதி கவிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த நல்ல
ക്ഷ് oմե51670մ: )
இது ஒரு நற்பல தரும் வரமாகும் )
பனப்புழக்கத்தில்
பெறுவர்கள் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல το οροι οποίοι πιο ισοί ή ν ρο ബട്ടു. ബ
புதிய கடன் வாங்குவிகள் வாத கடன் ബ് ബ ബ് ബ கிடைக்கும் கண் காதுகளில் சிற்சில உபாை கள் வந்துகெலாம் விடு வாகனங்களை பழுது பார்ப்பதன் மூலமாக புதிய பொருட்செலவுகள் ബ15 ബ
ന്ധ്ര
Y. N
ട്ടി. ബ கற்காக வங்கிகளில் இருந்து நீண்ட ബ ബ, ബി ധ്ര ി ിഞ്ഞ ബ ബ് ബ്, ബ
ീ ത്രി ബ படும் உடல் நிலையில் வயிறு மற்றும் மு. ബി தொழில் ஆரம்பம் செய்வதற்காக இதுவரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும் அரசியல்வாதிகள் துன்பங்களைக் கொடுக்கும் பொதுவாக இது ஒரு கமான நற்பல தரும் வாகும்

Page 24
ANAS
°、、
இஸ்ல இரத்தம் இறையாத மூன்று இக்கள்ை இராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ஆர்ஜென்டினாவின் லுல்லைகே இலையில் தந்த 1999ஆம் ஆண்டு கமர் 639 மீற்றர் ஆழத்தில் முன்று ற்ற்மிக்ஸ்கண்டுெக்கப்பட்டுள்ளன்
இந்தத்தின் பெயரால் பணியில் புதைக்கப்ட் இச்சிற்றிக்குலர் டென்சிலர் இதன்து திருன்ந்த இளம் பென்தின் ஆர்ச்சிர்கள் பெயரிட்டுள்ளனர். மேலும் இன்க் இனத்தை சேர்ந்த இன்ெ கடவுளுக்காகத் இனிக்கட்டு இநஇாழ் ஆசைப்பட்டு தத்தின் பெயரால் இந்தி நிலைக்கு தள்ளிட்டிருக்கலாம் என ஆர்ய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளத்
இந்த பென்சில்வின்2ல்களில்ர்கங்கள் எதுவும் கெட்டுப் YS YYTTTTMMMTTT YYzTTTTYSY TMTYYYYTTT TTTYTT YTTTTCYYY TTT YYYYS
இருந்திருக்கின்றன்திேல்த்துர்ைக்சின் இருப்பதுதான் ஆச்சரியம்
இந்நிலையில் அவளது முடியிைலைத்துத்வள் என்ன மாதிரியர்ன்தின் பழக்கவழக்கங்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில் இன்காந்த்தித்ர் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பன்னித்தத்தேரிவித் வந்துள்ளதாம் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே விலங்குக் கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார் டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்தபோது அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக் முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள்
பிரிட்டிஷ் நிபுணர்கள் அண்மையில் தமது பல ஆண்டுகள் ஆய்வு நடவடிக்கையின்போது அரிய நீல
நிறத் தவளை இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள். பிரேசில் மற்றும் தென்னாபிரிக்க காடுகளில் இந்த இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியின் பின்னர் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்கள் நிபுணர் குழுவினர்.
பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சியளிக்கும் இத்தவளையை யாரும் முத்தம் இடவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்கள். காரணம் இத்தவளையில் இருக்கின்ற விஷம் 10 பேரை கொல்லும் அளவு சக்தி வாய்ந்ததாம். இத்தனை விஷம் கொண்ட இத்தவளை வெறும் 25 செ.மீ அளவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
LS S S
 
 

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளார் 8 வயதான ஒரு நபர் மரியானா என்கின்ற 78வயது நிரம்பிய இபாட்டி தற்போது பாடசாலையில் சேர்ந்து படிக்க
ஆரம்பித்திருக்கிறார்
இப்பெண் விவசாய ஏழைக் குடும்பத்தினை சேர்ந்தவர் தனது சிறுவயதிலேயே தனது இன வனை இழந்தவர். இவர் தனது சிறுபராயத்தில் ബിuിങ്ങളുസന്ധ്രയെ ബട്ടു. கரணம் சிறுவயதில் இவர் உடலால் பெரிதும் நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது எனினும் தற்போது கல்வியை தொடரவேண்டும் என
கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்துகொண்ட 2பெண் சிறுவர்களோடு சேர்ந்து பாடசாலை செல்ல
இரம்பித்துள்ளாரல் . ¬ 11
ܐ ܢܝ . நற்றி ഉഖ്ബ
வருக்குள்ளும் ஏதே திறமை புதைந்து கிடக்கின்றது.
அந்தத் திறமைகளை மெருகேற்றி
ഖണിun9, ഗ്രങ്ങഖ]ബർ കൃ9, ബഖ{] (uബn
அந்தத் திறமையை நிரூபித்துக்
கொள்வதற்கு அவர்கள் வாழ்கின்ற
சூழல்கள் பெரிதும் தாக்கம்
செலுத்துகின்றன. அவ்வாறான சூழலில் கிடைத்தவற்றைக் கொண்டு தனக்குள் மறைந்திருந்த சிற்பக்
கலைத்திறமையை வெளியுலகிற்கு
நிருபித்துக்காட்டிய ஒரு கலை
ஞனின் படைப்புக்களையே இங்குள்ள
படங்களில் காண்கிறீர்கள்
வியட்நாமைச்சேந்த கலை 697 fø), Huỳnh PhụQng Do என்பவர் மூங்கில் தாவரத்தின் வேர்களை செதுக்கி அழகிய சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.
இதற்காக 7 வருடங்களாக தன்னை அர்ப்பணித்திருக்கும் Huyn
Phuong Do 15 வயதிலிருந்தே சிற்ப
ங்களை படைக்கும் திற
மையை தனக்குள்
Qkm前。
CATAL gmb.
கங்காருக் குட்டி ஒன்று நபரொருவருடன் நெருங்கி பழகும் செயற்பாடு பலரின் வனத்தை ஈர்த்துள்ளது. ஆவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பூங்காவிலேயே இவ் சித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது இப்பூங்காவில் உள்ள மிருகக் காட்சிச் சாலை ன்றில் கங்காரு குட்டி ஒன்று பிறந்து மாதங்களிலேயே தனது தாயை இழந்துள்ளது நிலையில் அநாதரவான நிலையில் தலித்த இக்கல்கருக் குட்டி வலந்து ஏனைய கருக்களுல் இழகும்வரை தனது ரயில் வளர்லதென அல் மிருஇ C TTS TMM TTT S0 T TTTT S L S TS S TTTS S MTTTT YSSS TTT TT STTTTC TTTTTT T S S0S இதற்கலை இக்கங்காருக்குட்டிக்கு பெல்ஸ் என பெயரிட்டு அவர் அதனை ன்புடன் பராமரித்துலந்துன்னர் இதற்கமைய ஒரளவு வளர்ந்தள்ள பெல்ல்ை தற்போது மண்டருடன் இந்து தொலைக்இசி பர்க்கும் அளவிற்கு சிமோண்டுடன் லாகி ன்மை குறிப்பிடத்திக்இல் விலங்குகளின் மரிப்பில் ஆதிக் கவனம் லத்த வேண்டுள்ளது லல்லவரும்வரை இவ்வாறு பராமரிக்க வேண்டிஇ
இக்கு தெரிவித்துல்லர்