கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.07.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka Éბ226ვ ნეტ8ადზს 1 Ο ΟΡΙΟ 24 BLITT
റ്റിറ്റു 0.5 - 31 001)
 

- Ο
.MIRJEM (الإلكتاتتركا JUDrž5 ||I/V916öBILD VITEBILD
19 1
ΟΣ -

Page 2
sta Carrera meg, La என்று Tuomaua BarDa எம் மூத்தோர்கள் அடிக்கடி கூறுவார்கள் காலம் போனால் 'சமுதாயம் பசை2ள்
lj од па а оно ο Σιστοιο ή ο Σππο στο விழுதோரும் அழிக்கு
மறந்த リリー ಇಂದ್ಲ 0 [... ಹಾ...' ಹಾಡ್ತ||... உணர்ந்து செய்வானாகில் வென் என்றைக்குமே தன் வாழ் 鲇、 E o சிலைக்கழிவுக்கு 9 ак шоп пай தேடிக்கொள்வர்
தாய்க்கு தந்தைக்கு மகனுக்கு மகளுக்கு உறவினர் A pangyaananal கருக்கு சமூகத்துக்கு மற்றும் இறைவனுக்கு செய்யவேண்டிய உருக்கொடுத்தவைதான் இயேசு ნავენევეც, - ვიცე-ვეიტ დავენ ხეთების ექსტენ და ვუცკი. -ബ് ബ ഉണ്ട്രേ|-ിക്ക (:) LLL MM M Y Y T T T T T T S C C LL LSaS பலனை எதிபாதே என்ற பகவானின் உபதேசத்துக்கமைய த ர்ெ இக் காலத்தில் இறிப்பறிந்து பலன்கருதாது ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திமாண்டன் வாடிக்ெ தம் கடமையை செய்ய முன்வரவேண்டுமென இந்துமதம் காப்பாற்ற மனிதனைக்கொல்லும் Gainuo batzuetaria. Bailloud, 296
Enwog ap Gwisgyblastref Beau
எடுத்துரைக்கிறது. 9sa Tuas, கை)
கவிதைப்போட்டி ()ே
அவ(ன்) நம்பிக்(க்கை "சி"
εΤα τεσαστασΟΤΠΦεΤι 2ளனத்தைக் ബ αEIT(Βεασταση 6Lμαχή (Βεαστ. - 9ο αδr (Basraojiaogas απεσήaβλαστ08ρα-ή - εταση αδεατήσαστπΟ8ροι
LITOOT பொன்.நவநீதன்,
ш5l plLшD аflђшлѣ лѣөлоооuilөі. தேர்ச்சி பெற்றயிவளர் மனதில் தோன்றுவதை மனக்கண் முண் கொண்டு வந்து மதினுட்பத்தோடு மற்றவர்களுக்கு GnosininuGias Gonsooralidrat!
எம்.சி.கலில்,கல்முனை-05
-- ای ig félpGOLDöTól மாவை விக்கினேஸ்வரன் 2உணத்தேரம்
துவக்குத்தேர்தல் ஐசெதுக்கும்
டு-இரவி
s முரசுக்கு வணக்கம் ர்ப்புகள் முரசின் எல்லாப் பக்கங்களையும் நான் அலசுவதுண்டு நீ கூறும் தினமுரசுக்கு கொன ΕΕ το οι από επί அரசியல் கட்டுரைகள் என்னை அறிவுரீதியான தகவல்கள் தொடங்கி மட்டுமல்ல எல்லோரையும் ஒரு இன்னோள்ள தகவல்களையும் முகவரி சமூகத்துக்குள் நல்வழிப்படுத்தும் வழங்குகின்றது. சினிவிசிட் அருமையிலும் வகையில் அமைந்துள்ளது. நீ எதை ასესიასი, ნერსიშია მს მინის სესხა 1-1 ნინოში - யும் சுற்றிவளைக்காமல் நேரடியாகவே சூப் அதில் நீ வழங்கும் செய்திகளும் கூறுவதுதான் எனக்குப் பிடித்தமானதாக i Gjithë basi இருக்கிறது. இன்னும் முரசு 40 வீத it for Gail list to ഖബി' (LIdഞ56u BIങ്ങ59.Qu התקשופא לאושווחת תחזוקת האוסקאופן ת தாக இருக்கின்றன. ஊடகரீதியில் என்பவற்றை நி வழங்கினால் அதனுடைய இன்னும் வளர்ச்சியடைய தேவை ബ് ബ്, ബി ജേ இருக்கின்றது. Əlib.
எஸ்.பசில், மருதமுனை ) от впечатан, шприпали,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோன்பின் சிறப்புக்கள்
േ സ്ഫെ நோன்பின் வரலாற்றை நோக்கி நாம் ஆராயும் வன் பசுமரத்தை வேரோடும்போது அங்கே அல்லாவற்வின் கட்டளைக்கு அடிபணியம் L T CTT L YYYS LLLLL LLLLLLL M TT S Y C T SYT u LLLS கறுப்புத்துணியால் இறுக் வெளிப்படும் விடயங்கள் சமுதாய உணர்ச்சியையும் ஏழை தையில் சறுக்காமல் செல்லும் எளியோர்மீது அனுதாபப்படுதலையும் ஆதரவற்று வறுமை 。 யால் வருகின்றோர் படும் கவடத்தையும் கண்டு உதவும்
リcm cm。
○mの cm-リ km மனித ஸ்வொரு கோத்திலும் முழுத் a' i rialta aici. Bliana. திறமையடைவதற்கு அதற்கான பயிற்சி சிவனுக்கு தேவை இடங்களைவிட உள்ளத்து ப்ெபயிற்சியை பெறுவதற்கு நோன்பு நோற்பதும் ம்ெ மனிதனின் உடலை அல்ல வழியாகும் நோன்பு மனிதனின் திறமைகளுக்கும் மனோ
●リエ cm|リリリ | alan ang Aomo. ്യിലെ ബൂ ജ്യേ, ലവ്ലേ தி ப்ேபதைவிட மிதக் நோன்பின் மூலமாய் ஜிவறாதுல் அக்பர் என்னும் தூய்மைப் விலுகிறார்.மத்வ9 °us、
-- g5 7.e. |11,5 კიბე (, , ვიტესი, ევე து : எமக்குத் தெரியும் புனித நோன்பில் பொதிந்துள்ள பிறப்புக்கள் A supa-op
உங்கள்
பக்கம்
ருேந்துதரிம்தேவை
6һаѣпцgaъпшü цТубаьадѣa6't A8 பிரதான விதியில் கொடிகாமத்தி லிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு
Jako grfüh ub Goatsolourtó பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறித்த விதியில் பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படாமையால் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்றே தமது பயணத்தை சிரமத்துடன் மேற்கொள்வதைக் காணமுடிகிறது.
குறித்த விதியில் பஸ் தரிப் பிடம் என்ற பெயர்ப்பலகை கானப் படுகின்றதே தவிர பஸ் தரிப்பிட
്രൈub ഒൺലൈ.
மேலும் இப்பிரதேசத்தில் உள்ளுரிலிருந்தும், தூர இடங்களி லிருந்தும் பிரதான விதிக்கு வரும் பயணிகள், பேருந்து வரும்வரை
i-—
அவப்போன்று வசித் திகதி 0.00 LT TTL TLMM L S S C000 TMLL LTCL MTTCL CLL LLLCLLS
osobu, Bou, 167, штрDumoonub. ல. 373, பிரதான விதி, யாழ்ப்பாணம்.
οικιλύνρ32ύί
சித்திரமும் கைப்பழக்கம்
өгөdrшгтfrasehr கால்கடுக்க காத்து நிற்பதுடன், இங்கு - Sg5 sreaoTášGBasm சிலர் கடைகளுக்கு முன்பாக வாய்ப்பழக்கமாக நிழல் பார்த்து நின்று பேருந்தை மாறியேவிட்டது.I தவறவிட்ட சந்தர்ப்பங்களும்
எம்யூஅல்சாத் உண்டு.
OLLIDTourg- அத்துடன் பாடசாலை மாண விந்தை மிகு 351)6OLD வர்கள், அரச அலுவலர்களும் அங்கவீனத்தால் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பங்கமடைந்திருக்கும் எனவே பயணிகளின் நன்மை நங்கையே உண் திறமை கண்டு கருதி A9 பிரதான விதியில்
வாய் பிளக்காதோர்
Luatan லையத்தை அமைக்க உண்டோ இவ்வையகத்தில். தரிப்பு நி assos
உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த
க.கமால்தீன், ஏறாவூர்- 03 வேண்டுமென உங்கள் பக்கம் திறமைக்கு எல்லை உண்டோ "சர்"சி"
கொடிகாமம் வாழ்
மக்கள்.
p மடல்கள் மற்றும்
െ ഞെീua് உடலில் தன் உள்வதேயன்றி உாைத்தில் இல்லை
Co a omeomnoha வயலமை உள5ஹைகுை ஆக்கங்கள் உட்பட சகல OUMAVAGGIO 940au35Cl2NO2Cl2 | * | ওmedীU°z©9@ தொடர்புகளுக்கும்
ფეტუ6az^2} =a_a^ეeosacბ தினமுரசு வாரமலர் ,1,67 -:ഉ,മീഞ്ചമ ആർദ്ധിമീ 5,6ിu.ബ ܐ ܢ ܝ ܡ
ആuജീAശ്ര ജ്ഞഗunക്രം unbúumorib. GrtsosoGua:-O212223628 ܝ ܝ ܒ -- -- -- ܢ 1` ܢܝ .
J.STLD, ORGO-OESD ஏறாவூர்-02 Cl25птеорелоп54660
(Fax.): 021222 1811
ஈமெயில் (E-mail):-
thinamurasu @live.com
க்ரைம் சொல்வது என்ன? cm の山。cm cm
cm cm リ *臀。 சம்பவத்தின் முடிவு இருக்க
リ** Caro IGIU O SITE SEIS
LL LLL LLL Y YYTMYY TM S M TY SYTTMrrM S
s ானத்தைக் கூறிவிடுகிறா
ി ബി * km ○リエリ
எனது தாழ்மையான கருத்து இதை Y Y LLLLLY SYSM0T S STTYS S S S S DU GEN DUIT ബ 〔,
பென்ஸ் தேவை எம்ஆரபியா கொழும்
எனக்குப்பிடி
gob Deilo 2.5 - 3, 2008

Page 3
அரசாங்கத்தில் இருப்ப வாழ்வாதாரம், உரிமைகளை வெ
அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே 5 அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இ தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாகாணசபைத் தேர்தல் 1 நடப்பதாகவும், தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் சு வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான
பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான கா பதிலளித்த போதே அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார் ஏற்கனவே மத் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தல் ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்த
பிரான்ஸில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது ଟଳ ഥങ്ങ്, ബ, ബാബ 55
செய்ய முயன்றதை அடுத்து குறித்த
DITT
பெண்ணும், அவரது கணவர் மற்றும்
முன்னாள் காதலன் ஆகிய மூவரும்
கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸிய வதற்கு முயன்றிருந்தாரெனக் கூறப்படுகின்றது. வடகமொன்று தெரிவித்துள்ளது. தனது மகனை எவருமே ஏற்றுக்கொள்ள கடந்த 2010ஆம் ஆண்டு தொடக் மாட்டார்களென அஞ்சியே குறித்த பெண் கம் இலங்கையரொருவருடன் தான் அவனையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை வைத்திருந்த தகாத உறவொன்றின் செய்ய முயன்றுள்ளார். அவரது தற்கொலை மூலம் பிறந்த தனது மகனையே முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அவர் குறித்த 28 வயதான பெண் கொல் தலைநகர் பாரிஸில் உள்ள புனித லுயிஸ்
S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
(ஏ.எச்.ஏ. ஹலைன்) பசிபிக் தீவுத் தேசமான நவ்றுவில் அவுஸ் ரேலியா நடத்தும் தஞ்சக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிஸார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அம் - முகாமின் கட்டடங்கள் பலவற்றுக்கு தீ வைச் கப்பட்டதாகவும் முகாமின் மருத்துவ '." ' " န္တိ அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறு ás 0607.
தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக அவுஸ் ரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர். படகில் அவுஸ்ரேலியாவுக்கு வர முற் படும் தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுப் பதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றி அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தக் கலவரம் ஆரம்பித்திருந்தது.
பெரும்பாலும் ஈரானியர்கள் அடங்கிய தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூட்டம் ஒன்று ö ö தடுப்பு முகாமிலிருந்து தப்பிக்க முயன்ற போதே இந்தக் கலவரம் முண்டுள்ளது.
கலவரம் ஆரம்பித்த இரண்டு மணி நேரத்
தில் தடுப்புக் காவல் மத்திய நிலையத்தின் | கட்டுப்பாட்டை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கைப்பற்றினர் என பெயர் குறிப்பிட விரும்பாத காவல் பணி ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி அவுஸ்ரேலிய செய்தி நிறுவனமான
ஏ.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது.
சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தி களை கையிலெடுத்துக் கொண்டு தஞ்சக் கலவரத்தின்போது தப்பிக்க முயன்றிருந்தாலும் கோரிக்கையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டி தற்போது அனைவரும் கணக்கில் வந்து விட் ருந்தனர். டார்கள் என்று குடிவரவுத்துறை அதிகாரி அப்போது நடந்த சண்டையில் தடுத்து யொருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வைக்கப்பட்டிருந்தவர்கள் குறைந்தது நான்கு தஞ்சம் கோரி அவுஸ்ரேலியாவுக்குப் பட பேரும் காவல் பணியாளர்கள் பலரும் காய கில் வரும் எவரும் அவுஸ்ரேலியாவில் குடிய மடைந்திருந்தார்கள். மர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கலவரம் செய்த தஞ்சக் கோரிக்கையாளர் கள் பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவார்கள் களை பொலிஸார் அடக்க முயன்ற போது என்றும் பிரதமர் ரட் வெள்ளியன்று அறிவித்தி உள்ளூர் வாசிகள் பலர் இரும்புக் குழாய்க ருந்தார். ளையும் வெட்டுக் கத்திகளையும் ஏந்தி வந்து அவுஸ்ரேலியாவில் குடியேறும் கனவுடன் உதவியிருந்தனர். ஆபத்து மிக்க கடல் பயணத்தை மேற்கொள் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் அதி வதை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே காரிகளுக்கு உதவ பெருந்திரளான உள்ளூர் தான் இந்த முடிவை அறிவிப்பதாக பிரதமர் வாசிகள் வந்து குவிந்ததை அடுத்து நான்கு ரட் கூறியிருந்தார். மணிநேரம் நடந்த கலவரம் முடிவுக்கு வந்தது அவுஸ்ரேலியாவில் மிக விரைவில் பொதுத் என்று உள்ளூர் செய்திப் புகைப்படப் பிடிப் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் அந்த நாட்டில் பாளர் தெரிவித்திருந்தார். தஞ்சக் கோரிக்கையாளர் கொள்கைகளை தற்போது அந்த இடத்தில் அமைதி நிலவு மாற்றியமைப்பது பற்றிய அறிவிப்புக்களை அவர் வதாகவும், கலகம் செய்யும் விதமாக தஞ்சக் செய்திருந்தார். கோரிக்கையாளர்கள் எவரும் தற்போது இல்லை பொதுத் தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் என்றும் அவுஸ்ரேலிய குடிவரவுக் கட்டுப் கொள்கையைச் சீர் திருத்தும் முயற்சியின் ஒரு
பாட்டுத் துறை தெரிவிக்கின்றது. பகுதியாகவே இதனை அறிவித்த பிரதமர் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் கெவின் ரட் பப்புவா நியூகினியா அரசுடன்
BiblIdol 25 - 3 , 2003
 
 

டக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் று நம்புவதாகவும் அரசாங்கத்தில் அங்கம் யங்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ்
பிரசாரங்கள் தனது தலைமையிலேயே ட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக கப் பொறுப்பும் தனக்கே இருப்பதாகவும் முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது ாணம் பற்றியும் எழுப்பிய கேள்விகளுக்கு தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் பில் போட்டியிட விரும்பாத படியாலேயே 町
முடிந்தது தகாத உறவு
Gji Grület) GFDLIGILLŐ
வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்
呜
ஆரம்ப விசாரனையின் போது அவர் கன வண் மற்றும் காதலன் ஆகியோரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும், கணவனின் தாக்குதலுக்கு அவர் உள்ளாகி uiöリcm。 *"リリー
மக்களுக்கு எச்சரிக்கை
கப்பம் தோரிய இராணுவத்தினர் கைது
நபர் ஒருவரைக் கடத்தி, கொலை மிரட் டல் விடுத்து அவரிடம் 5 இலட்சம் ரூப கப்பம் கோரிய ஐந்து சந்தேக நபர்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் ஐவரில் மூன்று இராணுவ வீரர்களும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரும் அடங்குகின்றார். எதெரமுல்ல - நாதுடு: பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி கப்பம் பெற முயன்றவேளையிலேயே இவர்கள் செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படு வதாக சப்புகளில்கந்த பொலிஸார் குறிப் பிட்டனர்.
தாழ்நில பிரதேச
மழை காரணமாகவே மலையகத்தின் பிரதான நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லக்சபான, கெனியோன், காசல்ரி, மேல் கொத மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகளே தற்பொழுது திறக்கப்பட் டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிட் வர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎவ்பிபிரான்ஸிய செய்தி ஸ்தாபனம் Göflcm。6memó Incmmuscm шођдлth o 6і6паъ oып6poаѣ дѣтшыв. ளுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஆபத் தான கட்டத்தைத் தாண்டிய நிலை பில் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
U LID
இது குறித்துக் கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, அவுஸ்ரேலியாவுக்கு வரும் தஞ்சம் கோரிகள் கிறிஸ்மஸ் தீவு மேனோஸ் தீவுகள் மற்றும் கடைசியாக பப்புவா நியூகினியா தீவுக்கு அனுப்பப்பட்டு அவர்களது கோரிக்கை மதிப்பிடப்படும் என்று கூறியுள்ளார்.
உண்மையான அகதிகள் பப்புவா நியூ கினியாவில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டவர்கள் திரும்பவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது ஒரு மூன்றாம் நாட் டுக்கோ அனுப்பப்படுவர் என்று அவுஸ்ரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு ஒரு பலமான, துடிப்பான எல்லைப் பாதுகாப்பு அமைப்பு இருப் பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தனக் கிருப்பதாக பிரதமர் ரட் மேலும் தெரிவித் துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு தொடர்ச்சியாக படகுகளின் மூலம் வரும் அகதிகளைத் தடுக்க ஒரு கடுமையான முடிவு தேவைப்படுகின்றது. அண்மைய மாதங்களில் இவ்வாறு சட் டத்திற்கு முரணாக அவுஸ்ரேலிய நாட்டுக்குள் சன்றடைந்துள்ள புகலிடக் கோரிக் கையா
9[ܘܩmܘܐ Serg,
ளர்களின் எண்ணிக்கை என்றுமில்லா தளவு அதிகரித்திருக்கின்றது.
இலங்கை ஆப்கானிஸ்தான் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இந்த ஆண்டின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 13 ஆயிரம் பேர் அவுஸ்ரேலியாவுக்குப் போய்ச் சேர்ந் திருக்கின்றார்கள்.
இதன் காரணமாக அரசியல் அழுத்தங்கள் அதிகரக்கவே அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின ரட் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அவசர நிலை என்ற பெயரில் ஒரு திட்டத்தை
அறிவித்துள்ளார்.
உண்மையாகவே தனது நாட்டுக்குள் வரும் அகதிகள் பிரச்சினையை அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகவே அவரது திட்டம் அமைந்திருக்கிறது என்று காரசார மான விமர்சனங்கள் பிரதமரின் இந்தத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ளன.
அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலா னவர்கள் பொருளாதார அகதிகள் என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகின்றது.
இந்தப் புதிய நடவடிக்கை படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஆழ் கடலில் மரணிப்பதைத் தடுக்க உதவும் என்று அவுஸ்ரேலியா எதிர்பார்க்கின்றது.
இதற்காக பப்புவா நியூகினிக்கு அதி கரித்த உதவிகள் வழங்கப்படுவதோடு அகதி முகாம்களும் கணிசமான அளவு விரிவு படுத்தப்படும்.
என்றாலும் அவுஸ்ரேலியப் பிரதமரின் இந்த தடாலடி நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள் ஒரு வெட்கக் கேடான நாள் என்று விமர்சகர்கள் கூறுகின்றார்கள்
அகதிகளுக்குத் தேவையான விசயத்தைச் செய்ய துணிவோ தார்மீகப் பொறுப்போ இல் லாத ஒரு தலைவராக விமர்சகர்கள் அவுஸ் ரேலியப் பிரதமர் கெவின் ரட்டை வர் ணிக்கின்றார்கள்
இந்த வருடப் பிற்பகுதியில் தேர்தலை எதிர்கொள்கின்ற அவுஸ்ரேலியாவுக்கு குடிவரவு என்பது முக்கியமான போர்க்களமாக இருக்கப் போகின்றது.
அகதிகளின் படகுகள் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்க முடிந்ததைச் செய் வோம் என்று இரண்டு முக்கிய கட்சிகளும் சூளுரைத்திருக்கின்றன.
அவுஸ்ரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவரும் இனிமேல் அவுஸ் ரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவுஸ் ரேலியப் பிரதமர் ரட் உரத்த தொனியில் கூறும் எச்சரிக்கை அவுஸ்ரேலியா செல்லும் ஆசைக் கனவுகளுடன் இருப்போருக்கு எந்த ளவுக்கு செவிகளில் ஏறப் போகிறது என்பது கசப்பான ஒரு விடயமாகத்தான் இருக்கப் போகின்றது.
(நன்றி பி.பி.சி- தமிழே O5
இ3

Page 4
舵 வாரமலர் அபிவிருத்தி என்பது ஒரு சிலரா - 竺法 60 UJö முன்னெடுக்கப்படும் நடவடிக்கை ே
съ-6ш-6ѣвоt- 162- шпbСштестubബ -O21 222 3628
6дарытеореombaыe5 (Fax) - 021 222 1811 ! -ബി (E-mail);- முழுந்தவர்கள் உதவியையும்
thinamurasualive.com தொந்தரவு ag5a)Daouqui5 algun
சிறப்பானதாக இருக்கும். DAFFID ஒவ்வொரு தரப்பினரும்த
எதனையும் சாதித்து விட முழயாது விண் குழப்பம் ஒன்றை ஏற்படுத்துவ
66 "AGIN léll சேர்க்கப்படவும் கூடாது. இதனை 563an Ulam masa gañana, Gabrie
u ulo mu nisu
(GGTLTD.
Շ5755 ծնած ՅոՊաoծ արարնան: களுக்குள் |სიუ ვინა, రా6umb τοδο οιπο
കെiഖ08 ബ
பாலியல் வல்ல சம்பவங்கள்
வங்கள் அதிகரித்துள்ளன. கடன் தொல்லைகளால் ബ
பல்கலைக்கழகங்கள் சமுகத்
கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து 25UTGES BESIGNOTO ՀԱՆՈ: σταδή தின் கல்வி வளர்ச்சியில் மிகப் பதவியேற்ற கொள்ளும் நிலையை மக்கள் எதிர் பெரிய பங்காற்றுகின்ற பெரியதொரு யேற்பைத்
asmeroseriente நிறுவனமய அமைப்பாகும். மற்றும் உ
ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற கட்சி அந்த வகையில் இவ்வாரம் பல்வேறு அ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நடைபெற்று
பதங்களுக்கு இப்ால் இத்துக் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஒரு நிருவா மக்களும் േ முரண்பாட்டுச் சிக்கல்கள் அதனை அவரால் சி கண்டுக்கின்ற அல்லது கடுமையாக எதிரகொண்டு சமூகத்தின் கல்வி நடவடிக்கை விமர்சிக்கின்ற சூல் தோற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்திகளில் படுவதாக
பங்காற்றும் தன்மைகள் குறித்து ിഗ്ഗ5@l -UTulsorb என்பது வந் ബ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான பலி :ി: இல் ைமக்கள் திருகோணமலை வளாகத்தை திருகோமை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு திை ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் கல்லடியில் பெற்றுக் கொடுக்கவரும் மாத இணைப்பதற்கான நவடிக்கைகள் : ിട്ബ "தாடர் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பராமரிப்பு
шot t авазоприц Ло06) аторлыр IJTLDJ LIL
ിൽoം ബ கட்சியிலிருப்பவர்களும் அண்மையில் தெரிவித்திருந்ததுடன், o_sion_da எதிர்க்கட்சியிலிருப்பவர்களும் தத்தமது இவ்வாறான செயற்பாடு நடை பெரியதொரு
அரசியல் வேலைத்திட்டத்தோடு மக்களை பெறுமானால் அதனை வன்மை வெகுகின்றர்களே தவிர மக்களின் செயற்படப்போவதாகவும் தெரிவித் குழப்பத்தின
வேலைத்திட்டத்தோடு எவரும் மக்களை திருந்து ബിLuഥia ! இதுகுவதில்லை என்ற பார்க்கத்தை அவ்வாறு கிழக்குப் பல்கலைக் பார்வைதான் அனைத்துத் தரப்புமரும்புரிந்து கழகத்தின் திருகோணமலை வேண்டாதெ
ൺ ഖണ5 ജൂ]| | Lബ
கழகத்துடன் இணைக்கப்படுவதை ○ リ அதிகரித்திருக்கும் வரிமைகள் ஒரு போதும் நாம் அனுமதிக்க மாத இறுதி
இருபுறமும் பொருட்களின் அதிகரித்த முடியாது. இது தொடர்பில், கரிப்பு ஒன்
விலையேற்றமான மக்களின் மட்டக்களப்பு சிவில் சமூகத்தினால் கிழக்குப் ப வாழ்க்கையை கையறுநிை ஜனாதிபதிக்கும், உயிர் கல்வி கல்வி சார்
அமைச்சருக்கும் பல் சங்கத்தால் விா ݂ ݂ ფოol : Gusfull
: : ) மாணியங்கள் ஆணைக்குழுவின் " |- P “ தலைவருக்கும் எழுத்து மூலம் பலகலைக் இணைக்கப்படக்கூடாது என்பதை அடைய לח8 660 מובילפלושלמלחמהאלבוש
வான மந் தெரியப்படுத்தவுள்ளோம் ரஜரட்ட பி
பல்கலைக்கழகத்துடன் கிழக்கு இந்தத்துனன்
| || பல்கலைக்கழக வளாகத்தை மரியாதையு
ேே "მე - இணைப்பதற்கு மட்டக்களப்பு எல்லோருக்கு
மக்களின் சிவில் சமூகம் கண்டனங்களை உரிமை
ருக்கு அப்பல் அதனை அரசியல் தெரிவிக்கின்றது என்றும் தெரிவித் எமது கி
சிரியர் ச LL Y GS SSS திருந்தது. এছাড়া தேசிய பிரசின் േ அதே நேரம், கிழக்குப் பலக வரின் சுய
| - லைக்கழக அபிவிருத்தியில் சிதைத்து அ இப்பினைக்கு இலங்கைகளாகிய மட்டக்களப்பு சிவில் சமூகம் மீறும் வண்டு நாம் இருபித்ததிர்வெண்றைக்கான அக்கறையுடன் இருக்கின்றது. கலைக்கழக
கிழக்கு பல்கலைக்கழகத்தின் თინ ესეც ნაპოვნითიც ფინიანეთიდაიო - அபிவிருத்தியை மட்டக்களப்பு பன
சிவல் சமூகம் முன்னெடுப்பது நிரப்பந்திக்க リー எனவும் நாம் தீர்மானித்து இருக் என்பதை வ
வகத்துடனான உறவில் கின்றோம் சிவில் சமூகத்தின் வித்துக் கெ ஏற்பட்டுள்ளவில் நேரடியாகவும் ஆதரவும் ஒத்துழைப்பும் கிழக்கு ' .
மருவி : .ே 。 எப்போதும் உண்டு என்றும் ழைத்த உய விால் மேற்கொள்ளப்படும் தெரிவித்திருந்தனர். வார்த்தைகள் GRATI ATGRT stronomi பல்கலைக்கழகம் என்பது சினந்ததுடன் :( :( - பல்வேறு தரப்பினரையும் உள்ளே யிலிருந்து ெ வைத்திருக்கும் ஒரு பெரும் இல் அமைப்பு ஒரு சிலரது காழ் நிறுத்தப்படு காாக அமைந்துள்ளது புணர்ச்சிகளையும் வெறுப்பு தோடு, ஆசி
கை இனங்கண்டு களையும் காட்டிக்கொள்வதற்கு பீடாதிபதியு
ந்ேதிசெய்து ந்ெத அது துணை போய் விடக்கூடாது களுடனும் கிழக்குப் பல்கலைக்கழகம் வேண்டாம்
ா கம்ாத்தாக்க
கடந்த 30 வருடங்களுக்கும் 9ഖബ D60 ಡಾ. வி கே பல்வேறு பிரசின் உள்ளாக்கிய ாகவோ தாம் களையும் ஆபத்துக்களையும் பின்னர் அந் இலங்கையடைகியோடு ബങ്ങIഞ്ഞ ബിഞണഖ5ഞണub மருத்துவ சி மற்கிக்கவேண்டும் சந்தித்த ஒரு பல்கலைக் கழக பதுடன் மன
மாகும். இதனை யாராவது மறுத் 21-9 தால் அவர்களுக்கு ஒன்றும் பெரும் குறை bpupLధార தெரியாது என்பது பொருளாக பட்டிருந்தது. салысы асады да, басыл இருக்கும். அதனை இந்த நிலையில், கடந்த 14 துண்டுப்பிரக
விொ அன்புடன் மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் தமது வேை . 354inuni. .1 பல்கலைக்கழகத்தின் உபவேந் பெற்றதாக அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்தாலும், பல்கலைக் கழகத்தின் விரிவுரைகள், மற்றும் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.
இந்த வகையில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக் கெதிராக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப் பட்டிருந்த போராட்டம் மாணவர்கள், பல்கலைக்கழக ஏனைய சங்கங்கள், ஆசிரியர்களின் பெரும்பாலானவர் களின் ஒத்துழைப்பின்மை காரணமாக பிசுபிசுத்துப் போனது என்றே கூற வேண்டும்.
இதேவேளை இந்தப் போராட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை
நான் காத்திருக்கிறேன். என்னால் முடியுமான அளவு முழு முயற்சி களையும் எடுத்து அவைகளை நிவர்த்தி செய்ய முழு மனதோடு காத்திருக்கிறேன்.
நமக்குள் இருக்கும் சிறிய சிறிய வேறுபாடுகளை மறப்போம். பல்கலைக்கழக அபிவிருத்தி யையும், தேச அபிவிருத்தியையும் நோக்கி ஒற்றுமையாக கைகோர்ப் போம் எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
கிழக்குப் பல்கலைக்கழகத் தின் நிருவாக நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலான விமர் சனங்கள் வந்தாலும் கூட
ப் பல்கலையில்
O
நிதி கே.கோபிந்தராஜா ார். இவரது பதவி தொடர்ந்து கல்வி 35LL GOLDÁUL GTGOT பிவிருத்தித் திட்டங்கள்
நி என்ற அடிப்படையில் GAO GOBGOLDULIT GOT களும் மேற்கொள்ளப் Dறிய முடிகிறது. lബ5p6) தாறுமூலையில் உள்ள ബ, ബിളിന്റെ ഖണ16,
ജുബ ബി.സെബ9, கற்கைகள் நிறுவகம், VIGTI GAUGME ÉNuu டம் என்பவற்றினை யதாகும். இவ்வளவு
கட்டமைப்பைக்
பல்கலைக்கழகத்தில் ரப்பு நடத்தும் ன பெரியதொரு எல்லோரும் பார்க்கும்
ജ്ഞഥധ ബിന്റെ தாரு விடயமாக
வ்வாறிருக்க, கடந்த
ിന്റെ, 3ഖബaൺ றை நடத்தவுள்ளதாக ல்கலைக்கழகத்தில் உத்தியோகத்தரகள் துண்டுப்பிரசுரம் ஒன்று ட்டுள்ளது கிழக்குப் க ஆசிரியர் சங்கம் பணி இடைநிறுத்தம் பபிட்டு வெளியிடப்பட்ட டு பிரசுரத்தில், சுய b சுய கெளரவமும் தமுள்ள பொதுவான
pé Lഴങ്കഥെങ്ക ங்க உறுப்பினர ஒரு மரியாதையைச்
வரது உரிமையை Rib fupeisei us
உபவேந்தர் செயற் எதிராக நாம் இந்தப் ரத்தத்தை மேற்கொள்ள
L_060emb ருத்தத்துடன் தெரி ாள்கின்றோம். றுப்பினர் ஒருவரை p ിങ്ക് ഖൈബൈ ழகத்திற்கு வரவ வேந்தர் "முறையற்ற ால் பேசி சீறிச்
அவரை வேலை விலகிக் கொள்ளும் லையெனில் இடை ாய் எனக்கூறிய யர் சங்கத்துடனும் னும் சக ஆசிரியர் சர்ந்து செயற்பட எனவும் பயமுறுத்தி
உபாதைக்கு ருக்கின்றார். இதன் 5 உறுப்பினர் நிச்சை பெறவேண்டி
விரக்தி நிலைக்கும் க்கின்றார் என்று ILITLT as girl LC
படுத்து அந்தத் த்துக்கமைவாக
நிறுத்தம் நடை சிரியர் சங்கம்
LDA
குறித்தும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்தத் துண்டுப்பிரசுரத்தில், அன்பிற்கினிய மாணவர்களே, கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களே, என்று பல விடயங்கள் கட்டிக்காட்டப் LL0ബി.
அத்துடன், அபிவிருத்திகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இப் பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி இவற்றினை நிறுத்தி நாசப்படுத் திவிட முயற்சிகளை மேற்கொள்வது சமூகத்தில் அக்கறை இன்மை யாகவே பார்க்கப்பட வேண்டும்.
அதே நேரம், இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலைமைகளை அறிந்து அனைவரும் செயற்பட வேண்டும் எனப் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டி ருந்தன. י
இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை என்பதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்பட்டன. உபவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அதற்கு எதிராக நடத்திய அடையாள பணி நிறுத்த போராட்டம் பல்கலைக் கழக நடவடிக்கைகள் எதனையும் பாதிப்புறச் செய்யவில்லை என்றும் கிழக்குப் பல்கலைக்கழக பீடாதி பதிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும், அந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து சில தினங்களில், கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, நமக்குள் இருக்கும் சிறிய சிறிய வேறுபாடுகளை மறப்போம். பல்கலைக்கழக அபிவிருத்தி யையும், தேச அபிவிருத்தியையும் நோக்கி ஒற்றுமையாக கைகோர்ப் போம் எனக்குறிப்பிட்டு ஒரு பிரசுரத்தினை வெளியிட்டிருந்தார்.
வேறுபாடுகளை மறப்போம், பல்கலைக்கழக அபிவிருத்திக்காக கைகோர்ப்போம் என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட அந்த அறிக் கையில் மதிப்பிற்குரிய கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, மாணவர்களே எனக்கு எதிராக தவறாக வழி நடாத்தப்படும் ஆசிரியர் சங்கத்தின் ஒரு சிறு குழுவினரால் நன்கு திட்டமிடப்பட்டு, நடைபெற விருந்த பணி பகிஸ்கரிப்பை தோல்வியடையச் செய்தமைக் காக முதலில் எனது நன்றியறிதல் களைத் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மாணவர்களே, கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, உங்களுக்கு ஏதாவது உத்தியோக ரீதியான துன்பங்களும், குறைகளும் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அவற்றை உரிய வழிகளில் எழுத்து மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
அவற்றை நிவர்த்தி செய்ய
In a - 3 p.
அபிவிருத்தி என்பது ஒரு சில ரால் மட்டும் முன்னெடுக்கப்படும் LLഖg5ഞ4, ലേ, മഞ്ഞബ தரப்பினரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டியதே. அதனை ஒத்துழைப்புடன் முன்னெடுக்க முடிந்தவர்கள் உதவியையும், முடியாதவர்கள் தொந்தரவு எதனையும் செய்யா மலும் இருப்பதே சிறப்பானதாக இருக்கும்.
ஆசிரியர் சிங்க உறுப்பினரகள் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகச் செயற்பட வேண்டும் ஒவ்வொரு தரப்பி னரும் தனித்தனியே பிரிந்து நின்று எதனையும் சாதித்து விட முடியாது. அதே நேரம் வின்ை குழப்பம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஒன்று சேர்க்கப்படவும் கூடாது. இதனை படித்த அறிவுள்ள கல்வி யளார்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பிரச்சினையை உருவாக்கு வதற்கும் ஒரு சிலரால் முடியும். அதே நேரம் அதனைச் சரி செய்வதற்கும் ஒரு சிலரால் முடியும். எனவே முடிந்தவரையில் கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு உதவி செய்ய
நினைப்பவர்கள் யாவரும் உதவி
செய்யலாம். ஆனால் இதனைச் செய்யத் தவறுபவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம் என்பது கிழக்குப் பல்கலைக்கழக நலன் சார்ந்தும் எதிர்கால எமது பிரதேச கல்வி பொருளாதார முன்னேற்றம் சார்ந்தும் சிந்திப்பவர்களது கருத்தாக இருக்கிறது.
இவ்வாறான நிலையிலும்
ஒரு சிலரது வீணான வழி நடத்
தல்களில் இருந்து கொண்டு பிழையான முறையில் சிந்திப் பவர்கள், செயற்பட முனைப வர்கள் சமுதாயத்தின் முன்னேற்
1றத்தில் அக்கறையில்லாத சுயநல
விரும்பிகளாகவே பார்க்கப்படுவர் என்பதும் அவர்களது கருத்தாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும் பிரச்சினையாக வந்து நிற்கிறது. அனைத்து சமூகத் தினரும் மதிக்கப்பட வேண்டும் என்ற வகையில் இந்த பெளத்த கோயில் அமைக்கப்பட்டுள்ள போதும் தத்தமது விடயங்க ளுக்கு அதனைச் சாதகப்படுத் திக் கொள்ளச் சிலர் முயன்று வருகின்றனர்.
எவ்வாறாயினும் பல்கலைக் கழகம் என்பது சமூகத்தின், சமுதாயத்தின், பிரதேசத்தின், தேசத்தின் சொத்து என்பதனை அனைவரும் விளங்கி சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று மாத்திரமே கூறிக் கொள்ள முடியும், ஆனாலும், 30 வருடங் களின் பின் எழுச்சி பெற்றுவரும் பல்லைக்கழக எதிர்கால முன்னேற்றம் சார் விருப்பங்கள் இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்வதே சிறப்பான தொரு முடிவாக இருக்கும்.
-பிரகஸ்பதி

Page 5
சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்
புதுக்குடியிருப்புக்கு போய் திரும்பியபோது கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே
| (அவனது துறைக்குப் பொறுப்பானவர் தோழில் அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்
தட்டிச் சொன்னதைப் பலமுறை நினைத்துத் கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர .
தன்மீதே பெருமைப்பட்டிருக்கிறான். அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான்
ஒருபுறம் அவன் குடும்பத்தலைவன். ஒரு சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும்
பெண் குழந்தைக்கு அப்பாவாயும் ஆகினான். ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியத்தை அக்கால
மறுபுறம் அவனது கனவை நனவாக்கும் வீதிநாடகங்களும் பரப்புரைக் கூட்டங்களும்
பாதையில் தடைகள் அகற்றும் தடையகற்றியாக உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி
இயங்கிக் கொண்டிருந்தான். ஒருநாள் தானும் விடுதலைப் போராளியானான்.
காற்றாகும் கனவோடு கடமையில் கலந்தான். அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம்
ஒரு பெரும் தடையை அகற்ற அழிக்க | போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப்
அவனுக்கு கட்டளை வந்தது. காற்றும் அந்தத்த புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது.
கடமைக்காக காதல்!
பகைகுகையில் இறங்கிப் பணிசெய்ய அவ
டையைத் தாண்டுவதானால் ஒன்றுக்குப் பல னுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை மாற்றி
முறை பரிசோதனை செய்யப்படும் குகையது. சிவிலுடைக்கு மாற்றப்பட்டான். சீரியசான
ஆயினும் அவனது சாதுரியமும் கெட்டித்தனமும் போராளி சிரித்துச் சமாளித்து சாதிக்கும்
அந்தக் குகையை உள்ளடைந்து வேவுபார்த்து வல்லமையை அவனது வசீகரம்மிக்க கதையும்
இலக்கையடைய உயிராயுதத்தையும் தயார் அவனை நிரந்தரமாக வன்னியை விட்டுப்
படுத்தி அந்த இலக்கையடையும் நாளுக்காக பிரித்து பகைகுகையில் நிரந்தரமாக்கியது.
காத்திருந்து எல்லா ஒழுங்கும் முடித்து தடையு சாகசங்கள் செய்வதுபோல சாதனைகள்
டைக்கும் பொழுதுக்காய் காத்திருந்தான். செய்தான். லட்ச லட்சமாய் குறையாத பண
- அந்தக்கடைசி நாள் அவனே எல்லாவற் வளம் வசதிகள் யாவையும் அமைப்பு
றையும் இரவுபகலாய் கவனித்து உயிராயுதத் அவனுக்கு வழங்கியது. தாய்மண் மீதான
தையும் தயார் செய்து கடைசி ஒத்திகையும் பற்று பணிகளுக்காக மட்டுமே நாட்டுக்காசைப்
முடித்து வழியனுப்பிவிட்டு போகிற ஆயுதம் பயன்படுத்துவான். தனது தேவைகளுக்கும்
பிழைத்தால் அடுத்து தன்னையும் தணலாக்க தனது பணியைச் சந்தேகமின்றியும் சாதுரி
தயார்படுத்திக் கொண்டு போயிருந்தான். யமாகவும் வெல்ல கடைகளில் பணியாளனாய்
வரிசையாக வந்துகொண்டிருந்த வாகன விடுதிகளின் வேலைக்காரனாய் அவன் எடுத்த
நெருக்கத்தில் உரிய இலக்கை அவன் தயார் அவதாரங்கள் ஆயிரத்தையும் தாண்டும்.
ப்படுத்தியனுப்பிய உயிராயுதம் சிதறடிக்கும் | | பொறுப்பானவர்களைச் சந்திக்க இடையிடை
கனவோடு அந்தக் கண்ணில் தெரிந்த பிரகாசம் தாண்டிக்குளம் தாண்டி ஓமந்தை சோதனைச்
அன்றைய சூரியக்கதிர் ஒளியையும் மிஞ்சியது சாவடியில் அவனும் சாதாரணமானவனாகவே
போலிருந்தது அவனுக்கு அவனுக்கு தொலைவாய் வரிசையில் நின்று அங்கே கடமையிலிருக்கிற
நின்ற உயிராயுதம் அவன் கண்முன்னே தீயா. கா ல்துறையினர் சிலரின் பொறுப்பற்ற
கித் தணலாகிப் பெருநெருப்பாகியெரிந்தது. - த 9களையும் போட்டுக்குடுத்து திருத்தி .
அகற்ற நினைத்த தடையும் தொலைந்ததென்றே யி றொன். இறுக்கம் மிகுந்த சோதனைச்
நினைத்தான். ஒரு கணம் எல்லாம் ஸ்தம்பித்து சs ஒக்காலும் உரியவர்களுக்கு வழங்க
தீப்பிழம்பே அவனது கண்களையும் மறைத்தது. வேண்டியவற்றையும் ஏதோ வழியாக கொண்டு
( அடைய நினைத்த வெற்றியும் அழிக்க போய்ச் சேர்ப்பான்.
நினைத்த தடையும் அன்று அழியவில்லை. பணியின் கனம் அவனுக்கு அதிகரிக்
அந்த வெற்றியை எதிர்பார்த்திருந்தவர்கள் கப்பட்டது. பகை இனத்திலேயே அவனை
அவன் மீது கோபமாயிருந்தனர். அவனது யாரையாவது காதலிக்குமாறு சொல்லப்பட்டது.
கவனக்குறைவே அந்தத் தோல்வியின் காரணம் வேலையாளாய் நின்ற விடுதியிலேயே வந்து
எனப்பட்டது. உலகெங்கும் அந்தச் செய்தி போன ஒரு குடும்பத்தை நப்பாக்கி அவர்களது
பரவியது. உலக ஊடகங்களில் அவன் தயார் வீட்டுக்கு இவன் விருந்தாளியாய் ஏற்கப்பட்டான்.
படுத்தியனுப்பிய உயிராயுதத்தின் உடற்கூறுகளை அங்கே ஒரு அழகியிருந்தாள். அவன் வெல்ல
ஐரோப்பிய நிபுணர் குழு பரிசோதனை செய்யப் அவனது இலட்சியம் வெல்ல அந்த அழகியை
போவதாகவும் குற்றவாளிகள் மீது கடும் அவன் காதலித்தான், காதல் நெருக்கமாகி
விமர்சனத்தையும் வைத்து பயங்கரவாதத் அவனில்லையென்றால் அவளில்லையென்ற
தாக்குதல் அதுவென்றும் சொல்லப்பட்டது. நிலைக்கு அந்த அழகி வந்துவிட்டாள்.
அவனும் வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து அவனது பணியிடத்தில் அவன் நிரந்தரமான
தொலைக்காட்சி பார்த்தான். அந்த நெருப்பை இருப்பிட அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள
அந்த இலக்கைச் சென்றடைய அவன் பட்ட அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
வலிகள் கண்ணீராய் பெருகியது. அவனது வேகவேகமாய் அவன் படைத்த வெற்றிகளின்
அழகி சந்தேகப்படாதிருக்க சாதாரணமானவதடயங்களையும் வெளித்தெரியாமல் மறைத்து
னாய் காட்டிக்கொண்டான். இரவுகளில் தூக் விடுகிற விவேகத்தையும் அவன் கற்றுவந்த
கத்தைத் தொலைத்தான். அடைய முடியாது கற்பித்தலைவிட அதிவிசேடமாகவே செய்தான்.
போன இலக்கை இனித்தானே அழிப்பதென்ற அவனுக்கு மேலே இருந்தவர்களையும்
ஓர்மத்தை நெஞ்சில் விதைத்தான்.) மிஞ்சிய ஆற்றலும் ஆழுமையும் அவனை
ஒருநாளில் நெருப்புப்பற்றிய தெருவும் வசப்படுத்தி வைத்திருப்பதாக கடைசியாகப் வாகனங்களும் அன்றைய பகைக்கான இழப்பு
தாளாளர்
புலிகளின் புலனாய்வுப்
விளங்கிக்கொள்ளும் ஒரு போக்கு |
அந்தச் சந்தர் பிரிவினர் என்னிடம்
இருந்தது. நான் அந்தச் சம்பவம் நடை
படுத்தி, தனது த6
கட்சிகளைக் கெ! பெற்ற காலத்தில் நாட்டிலும், குறிப்பாக விசாரித்த, இராணுவத்துக்கும் |பொதுமக்களுக்குமிடையிலான
ஒன்றை ஐக்கிய வட பகுதியிலும் நிலவிய அரசியல்
சூழல் பற்றியும் விளக்கிவிட்டே, அந்த மோதல் சம்பவம், 1970
அமைத்தது. வேடி
இந்தக் கூட்டணி நிகழ்வைப் பற்றிச் சொன்னேன், பொதுத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக
காலங்களில் தமி நான் சம்பவத்தை விளக்கிய பாணி புலிகளுக்கு சலிப்பூட்டுவதாக
வாதத்தைக் கக்கி நடந்தது.
இருந்தபோதிலும், இடையிடையே அதுபற்றி கிளிநொச்சிப்
வரங்களுக்கு கா6 பகுதியில் முன்பு எமது கட்சியுடனோ
'கட்டிங்' செய்து நேரடியாகச் சம்ப
கின் தமிழரசுக் க அல்லது விவசாயிகள் சுங்கத்துடனோ
வத்தின் 'திரில்லிங் காட்சிக்கு அவர்கள்
கட்சி என்பனவும் இணைந்து வேலை செய்த, தமிழ்
போக முயற்சித்தபோதிலும், நான்
இராஜரத்ன, ஆர்.2 தேசியப் போராட்டம் ஆரம்பமான
தொடர் அறுந்துவிடாமல் 'கதையைச்
போன்றோரின் க பின்னர் புலிகளுடன் இணைந்து
சொல்வதில் அக்கறையாக இருந்தேன்.
இணைந்து கொன கொண்ட யாரோ, அவர்களுக்கு
எனவே புலிகளும் விரும்பியோ விரும்
இனப்பற்றைவிட அந்தச் சம்பவம் பற்றிச் சொல்லியிருக்க
பாமலோ, தவிர்க்கமுடியாமல் முழுக்
வர்க்கபாசமே மே வேண்டும். சொன்னவர்கள் ஓரளவு
கதையையும் கேட்க வேண்டியதா
அவர்களுடைய 8 அந்தச் சம்பவம் பற்றி விபரமாகக்
யிற்று. அவர்களுக்கு விளக்கிய பின்னணி
துக்காட்டியது. | கூறியிருக்கக்கூடினும், அந்த
விபரமும், சம்பவமும் இதுதான்.
அந்த அரசு 6 நேரத்தில் அந்தப் பிரதேசத்தில்
இலங்கையில் 1965ல் நடந்த
சார்பானதாகவும், கட்சி வேலைகளுக்கு இணைப்
பொதுத்தேர்தலில் தென்னிலங்கை
ளுக்குச் சார்பான பொறுப்பாளராக இருந்த என்னிடமும்
யின் இரண்டு பிரதான கட்சிகளான
மக்களுக்கு விரோ அதுபற்றி அறிந்துகொள்ள விரும்பி
ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது
காரியங்களையெ இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ஆட்சி
முடியுமோ, அத்தன அந்தச் சம்பவம் இடம்பெற்ற
யமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்
அதன்காரணமாக போது, அந்தப் பகுதியில் நான் இருக்
மைப் பலம் கிடைக்கவில்லை.
வேலைநிறுத்தங் காத போதும், அதுபற்றி நான் அறிந்த
இருப்பினும் அன்றைய அரசியலமைப்
போராட்டங்களும் தகவல்களை புலிகளுக்கு விளக்கிக்
பின் பிரகாரம், ஆட்சியமைப்பதற்கு
களும் பரவலாக இ கூறவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்
அமைக்கும் அதிகாரம் உள்ள அன்றைய
இவற்றுக்கு மேல புலிகளைப் பொறுத்தவரையில்,
மகாதேசாதிபதி கவர்னர் ஜெனரல்
தமிழரசு காங்கிர நடைபெறும் சம்பவங்களின் அரசியல்
இடம் தமக்கு இருந்த செல்வாக்கைப்
உயர்சாதி வெறிய பின்னணி. சூழ்நிலை என்பனவற்றை
பயன்படுத்தி, தமக்கு ஆட்சி அமைக்கும்
மக்கள் மீதான தா விட ஜேம்ஸ்பொன்ட் அல்லது 'சீரியல்
அதிகாரத்தை வழங்கும்படி ஐக்கிய
ததால், அதற்கெதி படங்கள் பாணியிலேயே எந்த
தேசியக் கட்சி தலைவர் டட்லி சேன
போராட்டங்களும் வொரு சம்பவத்தையும் பார்க்கும்,
நாயக்க கோரிக்கைவிடுத்தார். மகாதே
யிருந்தன. அதுதவி சாதிபதியும் அதை ஏற்றுக்கொண்டார்.
கட்சி கூட்டு அரசு இலை 25 - 31, 2013

க்களையும் எண்ணியெண்ணி அதன் காரண
கொடுத்துவிட்டே வீட்டைவிட்டு வெளியேறு மானவர்களைத் தேடும் நடவடிக்கையை
வான். அவனது நடமாட்டம் ஒவ்வொன்றும் பகைவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.
இலக்குகள் கொடுத்துவிட்டே வீட்டைவிட்டு ஒருநாள் அவனது வீடு முற்றுகைக்கு
வெளியேறுவான். அவனது நடமாட்டம். உள்ளானது. எப்போதுமே தடயங்களை விட்டு
ஒவ்வொன்றும் இலக்குகள் தேடியதாகவே வைக்காமல் அழித்துவிடுகிறவனின் வீட்டைச்
அமையும். - சூழ்ந்தவர்கள் அவனையும் அவனது மனைவி
பெயர், புகழ், முகம், முகவரி எதுவு யையும் மகளையும் மாமியாரையும் கைது ?
மற்று ஒருநாள் எரிந்து போவதற்காயே செய்தனர். அவனைக் காதலித்து அவனில் - 2
அவன் கனவோட்டலைந்தான். காலம் 2009 எவ்வித சந்தேகமும் இல்லாமல் அவனை நம் |
மே, நம்பியவர்களும் அவன் நேசித்தவர்களும் பியவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் இருண்
துடைத்தளிக்கப்பட்டு அவன் அடைக்கப்பட்ட டது விடிஞ்சது எதுவும் தெரியாது. ஏதோ
சிறையில் கடைசிக் களமாடியவர்கள் பலர்
வந்தடைந்தனர். இழப்பதற்கு இனியெதுவுமே இல்லை, உயிர்கள் தப்பினால் போதுமென்றதாக வந்திருந்தவர்கள் சொன்ன கதைகள் அவனையும் கலங்க வைத்தது.
தனியே போயிருந்து யோசித்துக் கொண்டி ருப்பான். விடுதலையாகிப்போன மனைவி அவனைப் பார்க்க வருவதில்லை. அவள் அவனால் ஏமாந்துபோன கோபம் அவன் வெளியில் வந்தால் தன்கையாலேயே அவனுக் கான சாவு எழுதப்படுமென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். அவனது குழந்தையை
அவனது உயிரை அவள் வேண்டாமென்று வெறுத்தாள். அவனைக் காணவருகிற அவன் அம்மா அவனது குழந்தை பற்றிச் சொல்லியழுவாள்.
வெளிநாட்டில் 3 உணவகங்களுக்குச் சொந்தமாயிருக்கிற வசதி படைத்த உடன் பிறப்புடன் தொடர்புகொண்டான். தனது
பிள்ளைக்கும் தாய்க்கும் ஏதாவது உதவுதங்கள் இனத்தவர் அவனை வீணாக சந்தேகித்
மாறு கேட்டான். உடன்பிறந்தவளோ அவனது. துத்தான் அவனையும் தங்களையும் கைது ||
மைத்துனனோ அவனது குழந்தை சிங்களக் செய்கின்றனர் எனவே நினைத்தார்கள். )
குழந்தையென்றும் அதற்கு தங்களால் எதுவும் நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி,
செய்ய இயலாதென்று மறுத்தார்கள். மாதங்கள் வருடமொன்றை எட்டியபோதுதான் |
நாடுமில்லை நாடென்று வாழ்ந்தவர் அவன் ஒரு விடுதலைப்போராளியென்றது தெரிய
களுமில்லை. அவனுக்காக யாருமில்லை. வந்தது. அவனைக் கொன்று போட்டுவிடும்
இருண்டுபோனது அவன் வாழ்வு மட்டுமல்ல கோபம் அவளுக்கு.
அவனது கனவுகளும்தான். முடிவற்று சட்டத்தின் முன் அவளும் அவளது குடும்
இழுபட்டுக் கொண்டிருந்த வழக்கு உள்நீதி பமும் அவன் தங்களை ஏமாற்றியது தமக்கும்
மன்றுக்கு 4வாரம் ஒருமுறை போய் வந்து நடந்து முடிந்த சம்பவத்துக்கும் எவ்வித
கொண்டிருந்தவனின் வழக்கு உயர்நீதிமன்றம் தொடர்பும் இல்லையென்று வாதாடினார்கள்.
| வந்தபோது மீண்டும் உடன்பிறந்த இருந்த வசதிகளையெல்லாம் விற்று அவளும் உறவுடன் தொடர்புகொண்டான், அவளது குடும்பமும் விடுதலையானது. 3வயதில்
- பணம் கொடுத்து சட்டத்தரணியை பச்சைக் குழந்தையாக சிறையில் அவலப்பட்ட
வைத்து அவனது வழக்கை வாதாடுவ அவனது குழந்தை மீதும் அவளுக்கு வெறுப்பு
தென்றால் அதற்கான பணச்செலவு அதிகம். அதிகமாகியது. அவனை உரித்து ஒட்டியது
எதுவுமற்று எவருமற்றுப் போனவனைக் கட் போலவே தமிழும் சிங்களமும் கலந்த பெயரால்
டாயம் உடன்பிறப்பு காக்குமென்று நம்பிய அழைக்கப்பட்ட அந்தக் குழந்தையில் ஓடும்
அவனது நம்பிக்கையில் விழுந்தது பேரிடி. தமிழ் இரத்தம் அவளுக்கு எரிச்சலையும்
சரி என்ரை பிள்ளைக்கெண்டாலும் வெறுப்பையுமே அதிகரித்தது.
மாதம் ஒரு ஆயிரம் ரூபா குடுத்தீங்களெண்டா என்றாவது ஒருநாள் எங்காவது தெருவிலோ
அவள் படிக்க உதவியா இருக்கும். கடை வாகன நெரிசலிலோ காற்றாய்விடுகிறவனே
சியாக தனது பிள்ளைக்கான கல்வியுதவி தானென்று நினைத்திருந்தவனுக்கு தனது
பையாவது செப்பமாறு கேட்டான். எதுவும் குழந்தையின் மேல் சொல்லியளவிட முடியாத
தம்மால் முடியாது இனிமேல் இப்படி தொடர்பு அன்பு. அவளோடு கழிகிற பொழுதுகளை
கொண்டு தம்மை தொந்தரவு பண்ணக் அவன் அதிகம் விரும்பிய தருணங்கள் நிறைய.
கூடாதென்று எச்சரித்துவிட்டார்கள். | குழந்தை எதையெல்லாம் விரும்பும் என்பதனை
அவனது இரத்தத்தை அவனது கனவின் யெல்லாம் தானாகவே முடிவு செய்து வாங்கிக்
தேவதையை அவனது குழந்தையை அவனது கொடுப்பான். இரவுகளில் உறங்கப்போனால்
காதல் மனைவி உதறிவிட்டாள். அவனது - குழந்தை நித்திரையாகும் வரை அவளோடிருப்
வயதான அம்மாவே தன்னால் இயன்றதைக் பான் கதைகள் சொல்லுவான். எல்லோரும் -
| கொடுத்து அவரது மகளை கற்கும் பொறுப்பை உறங்கிய பின்னர் உறங்கச் செல்வான்.
எடுத்தார் இலட்சியம் தோற்று சிறையில் பின்னிரவில் உறங்கப் போகிறவன் எல்லோருக்
அடைபட்டு வாழ்வு இனி இருளெண்டு ஆகியது. கும் முன்னம் முதல் ஆளாய் எழும்பிவிடுவான். காலை எழுந்ததும் : யோகாசனம் முதல் உடற் பயற் சிகள் செய்து காலையுணவை மகளுக்கும் மனைவிக்கும் தயார்செய்து. கள். ப்பத்தைப் பயன் லைமையில் ஏழு Tண்ட கூட்டணி அரசு
தேசியக் கட்சி க்கை என்னவெனில், அரசில் கடந்த ழ் - சிங்கள இன , நாட்டில் இனக் கல ல்கோள் இட்ட, வடக்
ட்சி, தமிழ் காங்கிரஸ் , தெற்கின் கே.எம்.பி. ஜீசேனநாயக்க ட்சிகளும் ஒன்றாக ண்டமைதான். போலி - முதலாளித்துவ மலானது என்பதை, அந்த இணைவு எடுத்
கொண்டுவந்த தமிழ்மொழி விசேட ரகாதிபத்தியத்துக்குச்
மசோதா சட்ட மூலத்துக்கு எதிராக, சிறீலங்கா சமசமாஜ - கம்யூனிஸ்ட்
நிதியமைச்சரும், பிற்காலத்தில் பெரும் முதலாளிக
கட்சிகள் புதிதாக அமைந்திருந்த
இனப்பிரச்சினையை யுத்தமாக தாகவும் இருந்ததால், எதமாக என்னென்ன
கூட்டு முன்னணி 1966 ஜனவரி இம்திகதி
மாற்றியவருமான ஜே ஆர், ஜெயவர்த் நடாத்திய பொதுவேலைநிறுத்தக் பல்லாம் செய்ய
தன. தீவிர அமெரிக்க விசுவாசியான னையையும் செய்தது.
அவர், அமெரிக்காவில் மட்டும் கிளர்ச்சிகளின்போது, பொலிசார்
இருப்பதைப் போன்று, இலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் நாட்டில் தொழிலாளர்
பௌத்த பிக்கு ஒரு மரணித்திருந்ர். களும், விவசாயிகள்
முன்னொருபோதும் இல்லாத இரா , மாணவர் கிளர்ச்சி
இந்தச் சம்பவங்களால் அரசுக்கு
ஜாங்க அமைச்சு என்ற புதிய பம்பெறத்தொடங்கின.
நெருக்கடியும், நாட்டில் பதற்ற நிலையும்
அமைச்சை உருவாக்கி, அதன் | உருவாகிவந்தது எனவே அரசு
அமைனராகதான் இருந்துகொண்டார், மதிகமாக, வடக்கில்
அந்தப் பதவியில் இருந்துகொண்டு, எஸ் ஆதரவுபெற்ற
பொதுமக்களை அடக்க வேறு வழி ர்களின் தாழ்த்தப்பட்ட
வகைகளைக் கைக்கொள்ள ஆரம்பித்
அவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசு க்குதல்கள் அதிகரித்
எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தது. அன்றைய அரசாங்கத்தில் பிரதமருக்கு அடுத்த ஸ்தானத்தில்
இராணுவப் பாணியிலான கிரான புரட்சிகரப்
தீர்வுகளை முன்வைக்க முயன்று வெடித்துக் கிளம்பி
இருந்தவர், 1953 ஓகஸ்ட் ஹர்த்தா
கொண்டிருந்தார். லுக்கு வழிவகுத்த அன்றைய ரெ, ஐக்கிய தேசியக் ாங்கம் திடீரெனக்
ஐக்கிய தேசியக் கட்சி அரசின் .
(தொடரும்...) ஈரமலர்
முரசு
பெ
நரில் மணியம்
வதை

Page 6
பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரி யர் கவிஞர் வாலி இறந்த செய்தி திரை யுலகம் உட்பட்ட ஒட்டுமொத்த உலகமே பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது,
முதியவர் தொடங்கி இளசுகள்வரை வாய் முணுமுணுக்கும் பாடல்களை தந்துள்ள 'வாலிபக் கவிஞருரை திரையுலகத்தினர், ரசிகர்கள், இலக்கியத்துறையினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ். ரங்கராஜன். 1931, ஒக்டோபர், 29ஆம் திகதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார் மறைந்த வாலிக்கு, பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் மனைவி ரமணத்திலகம் ஏற்கனவே இறந்து விட்டார், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். துவக் கத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, 'நேதாஜி என்ற
கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார்.
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என, பல துறைகளிலும் கால் பதித் துள்ளார் சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார், வெற்றிலை, பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து. தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார்.
கவிஞர் வா6
பயணங்
அவதார புருஷன், அழகிய சிங்கர் என. கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, புத்தகங்களை எழுதியுள்ளார்.
வாலியை சினிமாவுக்கு பாட்டு எழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன். அவருக்கு தபால் கார்டில் வாலி எழுதி அனுப்பிய 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்" என்ற பாடலுக்கு டி.எம்.செளந்தரராஜன் இசையமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது,
பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்துவிட்டார்,
கடவுள் ஏன் பிறக்க வைத்தான்... பாடல் தொடங்கி பல பாடல்களை எழுதி யுள்ளார். இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த தில்லுமுல்லு, மரியான், உதயம் என்.எச்., 4, எதிர்நீச்சல், அலெக்ஸ் பாண்டியன் போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம் பெற்றன.
காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன். - இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப் பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, "வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை” - நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, "வயசாயிப்போச்சு." என புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, 'வாலி'பராகவே வலம் வந்தவர் ) வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.
நூல்கள், படங்கள்:
கவிஞர் வாலியின், "அம்மா, அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவி யம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற் றாண்டும், வாலிப வாலி ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம் , பொய்க்கால் குதிரை படங்களில் நடித்துள்ளார்.
17 படங்களுக்கு திரைக்கதை
"கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே" உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, "வடை மாலை" படத்தை இயக்கவும் செய்தார்.
கடைசி பாடல்...
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள கோடாளி மூடிச்சு போட்டு... என்று தொடங்கும் பாடல்தான் வாலி எழுதியிருக்கும் கடைசிப் படப் பாடல் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பாஸ்போர்ட் இல்லா கவிஞர்
பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை, அவரை,
விருதுகள் :
வாலியின் கலைச்சேவையை பாராட்டி, 2007ல் பத்ம விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாச மானர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம் படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார். 1973இல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு " என்ற
06)

கமல், மீண்டும் கேட்டார். இதுமாதிரி ஐந்து முறை பாடலை மாற்றிய வாலி, 5 தடவைக்குப் பின், இதற்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என
கூறி, கோபத்துடன் ஒரு பாடலை கமலிடம் கொடுத்தார். அந்த பாடல்தான், “உன்ன நெனச்சேன்... பாட்டு படிச்சேன்... தங்கமே,
ஞானத்தங்கமே... என்ற பாடல்.
வாலியின் வரி: "அன்று 24 மணி நேரம் இருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் இல்லை இன்று சாப்பிட அனைத்தும் இருக்குகிறது. ஆனால் நேரம் இல்லை" என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.
வாலி 1000:
கவிஞர் வாலியின் 80வது பிறந்த தின நிகழ்ச்சியில், ஆயிரம் படங்களுக்கு அவர் பாடல் எழுதியதை பாராட்டி, - Tாம கான ம சபை சார்பில், 2010 நவ., 13இல. வாலி - 1000 என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
பிரதிபலித்த வாலி:
எம் ஜி.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதி பலித்தார். எம்.ஜி.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந் தன, அந்தளவு இருவரது உறவு, நட்பு. வட்டத்தை தாண்டி இருந்தது.
யிென் கள்..
எளிதில் புரியும் :
வாலியின் பாடல் வரிகள், சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் எளிமை யாக இருக்கும். அதே வகையில் சில பாடல்களில் பிற மொழி வார்த்தைகளை கலந்தும் பாடல்களை எழுதியுள்ளார்.
தத்துவ பாடல்களை மட்டும் எழுதவில்லை. "பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்” என்று
கவிஞர் வைரமுத்துவின் சொல்வார்கள். "இந்த சினிமா வாழ்க்கை,
இரங்கல் எம்.எஸ்.வி போட்ட பிச்சை" என்று அடிக்கடி
தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் நன்றி மறவாமல் குறிப்பிடுவார் வாலி.. "மன்னன்” படத்துக்காக வாலி எழுதிய,
காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டு “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”
லகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை
ஏற்படுத்திவிட்டது. அழைத்த போதெல்லாம் உணர்த்துகிறது என்று பாராட்டி,
அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாக
நான் இழந்துவிட்டேன். வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப்
பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. பெயர் மாற்றம்:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் | ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம்
பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் மிகுந்திருந்தது. நன்றாக படம் வரையும் |
இருக்க முடியும், எம்.ஜி.ஆர் - சிவாஜி திறமையும் இருந்தது, வார இதழ் ஒன்றில்,
தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவி
காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய யர் மாலியை போல, தானும் ஓவியராக
பெருமை அவருக்கு உண்டு. வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.
கண்ணதாசன் என்ற கவியரசருக்கு இதை தெரிந்துகொண்ட பள்ளித்தோழன் பாபு,
சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக
வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ். வரவேண்டும் என்று கூறி, ரங்கராஜனுக்கு,
எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர். வாலி என, பெயர் வைத்தார்.
ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்
பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார். மனம் மாறிய வாலி: கவிதையின் இமயமாக கருதப்படும்
எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக,
பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு
பெரும்பங்கு உண்டு திராவிட இயக்க ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார்.
அப்போது கண்ணதாசன் “சுமைதாங்கி”
அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த என்ற படத்துக்காக எழுதிய, "மயக்கமா...
சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. கலக்கமா... மனதிலே குழப்பமா..." என்ற
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று பாடலில் வரும், "உனக்கும் கீழே உள்ளவர்
எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..”
மைந்தர் மு.க.முத்துவுக்கு மூன்று தமிழ் என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம்
தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார்.
வழி வந்த மன்னவனோ" என்று எழுதினார்.
முன்று என்று தொடங்கும் பல்லவியை இதுக்கு மேல் எழுத முடியாது;
இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாரா "அபூர்வ சகோதரர்கள்” படத்துக்காக,
ரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு காதல் தோல்வி தொடர்பாக வாலி பாடல்
மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புற எழுதினார். அதில் திருப்தி அடையாத நடிகர்
மொன்று பேசாதவர் தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர்.
வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். "தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா' என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்.
அவர் உயிர் பிரிந்திருக்கலாம் உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம்
அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.)
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வாரம் நிலமெல்லாம் இரத்தம்' தொடர் இடம் பெறமாட்டாது என்பதை வாசகநெஞ்சங்களுக்கு அறியத்
தருகின்றோம்.
ரமலர்
முரசு
ஜூலை 25 - 31, 2013)

Page 7
anlabas Drrasmao சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னால் நீதியரசர் விக்னேஸ்வரண், தாம் தமிழ் மக்களிடம் சென்று வாக்களிக்குமாறு கேட்கப் போவதில்லை. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித் தால் அது தன்னை வெற்றி பெறச் செய்ய உதவும் என்று மூன்றாவது முறை யாகவும் தெளிவாக கூறியி ருக்கின்றார்.
இருந்தபோதும் கூட்டங் களில் வந்திருந்து ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் எண்ற கோரிக்கைகளை கூட்டமைப்பினர் விக்னேஸ் வரனியம் முன்வைத்துள்ளனற். அழுத்தங்கள் காரணமாக விக்னேஸ்வரனை வேட்பா ளராக தெரிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை Dábaseñor Dj56 useid aibín தாயத்துக்காகவாவது மேடைகளில் தோன்ற வேண்டுமென கெஞ்சுகின்ற நிலைமை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கான மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில் தற்போது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட் டுள்ளன.
கூட்டுக்கட்சிகளாக தேர்தலில் களம் இறங்கியிருந்தாலும் தத்தமது தனித்து வத்தை அங்கத்துவ ரீதியாக நிலை நாட்டு
வதில் கட்சிகள் கண்ணும் கருத்துமாக உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பொறுத்தவரை அதில் அங்கம் வகிக்ககும் கட்சிகளுக்கிடையே வேட்பாளர் நியமனம் தொடர்பில் கடுமையான விவா தங்கள் நிலவுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமைக் கூட்டு எனும் கருத்தியலை தோற்றுவித்த கூட்ட மைப்புக்கட்சிகள் கூட்டுக்குள் தாம் தனித் தனிக்கட்சிகளாகவே செயற்படகின்றன. இதனால் தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிக்கல் தோன்றுகின்றது.
தேர்தல்களின் போது புத்திஜீவிகளையும், மக்களுக்கு வேறு செயற்பாடுகளின் ஊடாக பரீட்சயமானவர்களையும் வேட்பா ளர்களாக நிறுத்தினால் தமிழ் மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொள்ள முடியுமென நம்புகின்றனர். ஆனால் கட்சிப் பின்னணி இல்லாத ஒருவரை கூட்டமைப்புக்குள் கொண்டு வருவதும் அவரை பதவியில் ஏற்றுவதற்காக கூட்டில் உள்ள கட்சிகள் வேலை செய்வதும் முரண்பாடாக உள்ளது. தமது கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்காக வேலை செய்யும் அதேவேளை கட்சி சாராத புதியவருக்காகவும் தாம் வேலை செய்ய வேண்டிய தர்ம சங்கடமான நிலைமையை எதிர் கொள்கின்றனர்.
புதிய முகங்களாக அரசியலுக்கு வரு வோரால் கட்சியில் நீண்டகாலமாக உழைத் துவரும் அடுத்த நிலையாளர்களின் முன்னு ரிமையை நிராகரிப்பதாக அமைகின்றது என்ற விமர்சனங்களை கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கின்றனர் கூட்டமைப்புக்குள் பொது வேட்பாளர்களாக உள்வாங்கப்படுவோர் கூட்டுக்குள் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தாம் கட்டுப்படாதவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் கூட்டுக்குள் சுதந்திரமான உறுப்புரிமையை அனுபவிக்கவே விரும்பு கின்றனர்.
உதாரணத்துக்கு தற்போது கூட்டமைப் பினால் வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னால் நீதியரசர் விக்னேஸ்வரன், தாம் தமிழ் மக்களிடம் சென்று வாக்களிக் குமாறு கேட்கப் போவதில்லை. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்
Գնիլիի Քh - ՅII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட்டமைப்புக்கு வாக்களித்தால் அது தன்னை வெற்றிபெறச் செய்ய உதவும் என்று மூன்றாவது முறை யாகவும் தெளி வாக கூறியிருக்கின்றார்.
இருந்தபோதும் கூட்டங்களில் வந்திருந்து ஒரிரு வார்த்தைகள் பேசவேண்டும் என்ற கோரிக்கைகளை கூட்டமைப்பினர் விக்னேஸ்
வரனிடம் முன்வைத்துள்ளனர். அழுத்தங்கள்
காரணமாக விக்னேஸ்வரனை வேட்பாளராக தெரிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை மக்கள் மத்தியில் சம்பிரதாயத் துக்காகவாவது மேடைகளில் தோன்ற வேண்டு மென கெஞ்சுகின்ற நிலைமை கூட்டமைப் புக்கு ஏற்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கட்சியின் சார்பு உறுப்பினராகவும் உள்வாங்கப்படவில்லை. அதேபோல் தற்போது முன்னால் உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனை கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னர் வித்தியாதரனை வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக நியமிக் கவும் கூட்டமைப்பு எண்ணம் கொண்டிருந்தது. இப்போதோ வித்தியாதரனை பொதுவான உள்வாங்களாக கூட்டமைப்புக்குள் உள்வாங்கி வேட்பாளராக களமிறக்குவதிலும் சாத்திய
பதிவு செய்யாததேயாகும் இந்த நிலைமை தொடருமானால் கூட்டமைப்பை பலப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டுள்ள பலரை இழக்க வேண்டிய துரதிஸ்டம் தொடரும் என்று கவலை கொள்வோரும் இருக்கவே செப் கின்றனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இன்னொரு பிரதான சக்தியாக இருக்கும் ஈபிடிபியினர் இப் பத்தி எழுதப்படும் வரை தாம் எவ்வாறு தேர்தலை எதிர் கொள்ளப் போகின்றோம் என்பது பற்றி திட்டவட்டமாக எதையும் ങ്ങബ இருந்தபோதும் வடக்கு மாகாண சபைக் கான தேர்தலில் கட்சி உறுப்பினர்களை மாத்திரமன்றி மக்கள் மத்தியில் பரீட்சை யமானவர்களையும், அபிவிருத்தியும், அரசியலும் சமாந்தரமாக முன்னெடுக்கப் பட வேண்டுமென நடைமுறையதார்த் தம் புரிந்து கொண்டு மக்களுக்கு நேர்மையாக சேவையாற்றக் கூடியவர் களையும் சேர்த்து தமது வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் கவனம் செலுத்
ாளர் DL)
மற்ற சூழல் உள்ளது.
விக்னேஸ்வரனை உள்வாங்குதில் கூறப்பட்ட தகமை சார்ந்த வியாக்கியானங் களையோ ஊக்குவிப்பு பரப்புரைகளையோ தமிழ் கூறும் நல்லுலகம் வித்தியாதரனுக்காகச் செய்யவில்லை வித்தியாதரனின் மைத்து னராக இருக்கும் சரவணபவான் உட்பட தமிழரசுக்கட்சியினரும் வித்தியாதரனை உள் வாங்குவதில் தமது எதிர்ப்பை காட்டி வரு கின்றனர்.
விக்னேஸ்வரன் விடயத்தில் சம்மந்தன் காட்டிய பிடிவாதத்தை வித்தியாதரன் விட யத்தில் சம்மந்தன் காட்டவில்லை வித்தியா தரன்போல் பலர் எவ்வித கட்சிப் பின்ன ணியும் இல்லாமல் கூட்டமைப்பு சார்பில் தாம் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலும் கூட்டமைப் பிலுள்ள கட்சிகள் தமது கட்சிசார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதே எதிர் காலத்தில் கட்சியை பலப்படுத்த உதவும் என்ற தூர நோக்கோடு தீர்மானங்களை எடுத்துவருவது பொதுவான வேட்பாளர்களாக கூட்டமைப்பில் களமிறங்கி பதவிகளைச் சுவைக்கலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு ஏமாற்ற மாகவே அமைந்துள்ளது.
இந்தச் சிக்களுக்கு காரணம் தமிழ்த் சிேயக் கூட்டமைப்பை தனியான கட்சியாக
அலசுவது மதியூகி
திவருவதாகத் தெரிகின்றது.
கூட்டாகவோ, தனித்தோ களமிறங் கினாலும் தமது வேட்பாளர் பட்டியல் கடந்த கால தேர்தல்களில் கையாண்ட தந்திரோபாயங்களிலிருந்து வேறுபட்ட தாகவே இருக்கவேண்டும் என்பதில் ஈபிடிபியினர் அக்கறை செலுத்துவதா கவே தெரிகின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை வட மாகாண சபைக்கான தேர்தலை வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் எதுவென தேடுகின்ற அதேவேளை கூட்டமைப்பின் பயணம் இலகுவானதாக அமைந்துவிடக் கூடாது. பலமான அரசியல் போட்டியைக் கொடுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுக்கப் பட வேண்டுமென சிந்திப்பதுபோல் அரசு சார்பு அமைச்சர்களின் அண்மைய கருத்துக்கள் அமைந்திருந்தன.
அரசு சார்பில் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இருவகையான கருத்தோட்டம் நிலவியதாக அறிய முடிகின்றது. சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் வேட்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டு மென சிலரும், வாக்குகளை பெறக்கூடிய வர்களை வேட்பாளர்களாக உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்து பவர்களாக சிலரும் மந்திர ஆலோசனை களை நடத்தியுள்ளனர்.
இது தவிர சுயேட்சைக் குழுக்களாக களம் இறங்க முற்படுகின்ற சிலர் தொழிற் சங்க வாதிகளையும், பழைய அரசியல் பிரமுகர்களையும் உள்வாங்கி பட்டியல் ஒன்றை தயாரித்து வருகின்றனர். சுயேட் சையாக போட்டியிட முற்படுவோரில் ஒரு பகுதியினர் சுதந்திரமாகவே செயற்பட விரும்புகின்றபோதும், சிலர சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்குப்பின்னர் அரசியல் கட்சி ஒன்றின் பக்கம் தமது ஆதரவை வெளிப்படுத்துகின்ற நோக்கத்தோடும், சிலர் வாக்குகளை சிதறடிக்கின்ற நோக்கத் தோடும் களத்தில் இறக்கப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
ஆகவே சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பிரவேசமானது போட்டிகள் நிறைந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் வாக்குகளை சிதைப்பதோடு, ஏட்டிக்குப் போட்டியான பிரசாரத்துக்குமே உதவப்போகின்றது என்று ஆய்வாரள்கள்
கூறுகின்றனர்.

Page 8
அமெரிக்கப் வ நெருக்கம் உலகப் பொரு
VORNADO Retail
Reail
தொ
சில ஆண்டுகளுக்கு முன்புவரை
கடந்த 1990களில், இணையதள அமெரிக்காவைச் சார்ந்துதான் உலக
நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணை நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்
யதளங்கள் மிக விரைவில் அமோகமாக பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது
வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அமெரிக்கப் பொருளாதாரமும் உலக நாடு
அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் களின் பொருளாதாரமும் சீனப்பொருளா
முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு தாரத்தைச்சார்ந்து இயங்கத்தொடங்கி
கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறு யுள்ளது, எனினும் பரிவர்த்தனைகள்
வனங்கள் கூட தங்கள் பெயருக்கு அனைத்தும் அமெரிக்க கரன்சியான,
பின்னால், "டாட் காம்" (.com) சேர்த்தால் ”டொலரில்" தான் நடக்கிறது, இதனால்,
அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார
நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.
பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளா -
காரணமாக, இணையதள தொழில் என்பதன் தார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள
மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. வேண்டும் என்றால், 2001க்கு செல்ல
இது தான் பொருளாதார நெருக்கடியின் வேண்டும், அங்கிருந்து தான் இந்த கதை
ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து ஆரம்பிக்கிறது.
70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில்
முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் (அமெரிக்காவில் பொருளாதார)
பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய நெருக்கடி ஏன்?
ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளா
இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் தார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கிய
இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் மான காரணங்களை முன்வைக்கின்றனர்.
இருந்து 2006 வரை அமெரிக்காவின் அவை:
மத்திய ரிசர்வ் வங்கியான, "பெடரல் தவறான பொருளாதாரக் கொள்கை.
ரிசர்வ்” வங்கியின் தலைவராக இருந்த சேமிப்பை விட, முதலீடு மற்றும் செல
ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை வழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது
சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி அந்தக் கொள்கை. அங்கு ஒருவர்,
நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க
வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் வேண்டிய அவல நிலை இதனால்
குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெ
சதவீதம் இருந்தது. ரிக்கனின் தலையிலும் 36,314 டாலர்
வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.)
கடன் (subprime lending)
• சந்தையை விட உற்பத்தியில்
“டாட் காம் பபுள்” நெருக்கடி கால அதிக கவனம் செலுத்தியதால், உற்
கட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தை
வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். யின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து.
இப்போது மேலும் வட்டி வீதம் குறைந்த கொள்ளாதது.
வுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்
• இணையதள நிறுவனங்கள், பங்குச்
தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்க சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட
ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக் |”டொட் கொம் பபுள் நெருக்கடி!"The
கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா dot-com bubble (also referred to as the
என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு dot-com boom> the Internet bubble and
எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது the information technology bubble)
அமெரிக்கா.
• அமெரிக்காவில் வங்கிகள், கடன்
தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்ட கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச்
|தால் இந்தக் கடன், ”சப் ப்ரைம் "கடன் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு,
(subprime lending) என்றழைக் கப்படுகி பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள்,
றது. இந்தக் கடனை வாங்கி வீடு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறு
வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி வனங்கள் என சங்கிலித் தொடராக முத
கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் லீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி
வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் விழுந்தால் மற்ற அனைத்திலும் பாதிப்பு
வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் ஏற்பட்டது. )
வங்கிப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள்.
• “சப் ப்ரைம்” நெருக்கடியால் (subprime
இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்
பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க |lending) வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி,
ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள்,
முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்த
ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு டுத்து அமெரிக்க நிறுவனங்களை
வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி வீழ்ச்சியடைய வைத்தது.
கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும்
பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல்
சேர்த்து கழித்து விடுவர். இந்தக் கடனுக்கு மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய
குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின்
கடன் தொகைக்கும் வாங்கியவர்கள் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின.
திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது இதனால், பல தொழிற்சாலைகள் மூடப் |
1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்
இருந்தது. இதன் மூலம் பொருளாகள் வேலையிழந்தனர். அமெரிக்க பொரு
தாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் ளாதார நெருக்கடியால், அங்கு கடந்த
இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின்
இருந்தது. ஆனால், பெரும்பான்மையான எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்
வீட்டுக் கடன்கள் அறவிடமுடியாக் டியது. இந்தாண்டில் தான் அது 9 சத .
கடன்களாகிவிட்டன. வீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.
'சப் ப்ரைம்' (subprime) நெருக்கடி ""டாட் காம் பபுள்” நெருக்கடி
கடன் அளிக்கும் போதே, அவற்றை The dot-com bubble)
அமெரிக்க வங்கிகள் "கடன் பத்திரங்க
தினபு
வாரம்
08

பாருளாதார 2யும்
ளாதாரமும்
TE
இருக்க வேண்டாம், ஷெப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் | காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற் சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்" என்பது தான் அமெரிக்கப் பொரு ளாதாரக் கொள்கை. இந்த கொள்கை உருப் பெறுவதற்கு எது காரணமாக இருந்தது?
கலாச்சாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தி யாசம் இந்தக் கலாசாரம்தான். அமெரிக் காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், “குடும்பம்" என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்ததுதான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை
அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும்
அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் தப்பு வேனுக்ருஷ்ணா
காக்க வேண்டிய குடும்பத் தலைவனின்
கடமை, அரசு தலை மேல் விழுந்தது. ளாக மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால்
சேமிப்பின் அவசியம் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை
தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி
ஷொப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன.
செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் எவ்வளவு தான் வாங்குவர்? கடனுக்கான
இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத்
வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு தவணை கட்ட இயலவில்லை. "வீடு
பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து வேண்டாம்" என்ற மனநிலைக்கு மக்கள்
விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும்"
இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில்,
இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல்
அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று |
சேமிப்பு சரியான நிலையில் உள்ளது. ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஐம்பது
அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு
சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு,
இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் மீதியை பங்குச் சந்தையில் முதலீடு
உள்ளது, குடும்பத்தை மையமாக வைத்து செய்து பணம் பெருக்கலாம் என்பது
தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் அவர்களின் திட்டம், அப்படியும் கொஞ்ச
பொருளாதார அடிப்படை கட்டமைப்பு, சீனா, காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச்
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன.
இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி,
அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில்
பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் ”கரன்சி" இல்லை மாறாக, பத்திரம் தான்
பொருளாதார நிபுணர், தான் எழுதிய, இருந்தது. கடன் கொடுக்கும் திறனை
"ட்ரஸ்ட்" என்ற நூலில், ”எல்லா நாட்டுக்கும் இழந்து வங்கி திவாலானது. நாட்டில்
அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து . பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான்,
வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் ”சப் ப்ரைம்" நெருக்கடி என்றனர்.
அடிப்படையில் தான் அவற்றின் பொரு சமச்சீரற்ற நிலை
ளாதாரம் அமைய வேண்டும்" என்பதை அமெரிக்காவின் "செக்யூரிட்டைசேஷன்
வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது "(Securitization - The creation and issu
கலாசாரத்தை மையமாகக் கொண்டது ance of tradable securities, such as bonds,
என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் that are backed by the income generated
பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக்
கொண்டிருக்கின்றனர். by an asset, a loan, a public works project or other revenue source) என்ற விதிப்படி
இந்திய மனநிலை தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன்
அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா பத்திரங்களை, "ரேட்டிங் ஏஜன்சி" மூலம்
சேமிப்பு நாடு. சீனாவோடு ஒப்பிடும் போது மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில்
இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை
உள்ள இந்து பண்டிகைகள், விழாக்கள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும்
அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்பு வாங்கின. அமெரிக்க வங்கிகள் தமது
டையவை தான். இதன் மூலம் பணப்புழக்கம் கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன.
அதிகரிக்கும் பொருளாதாரம் செழிப்பாகும். மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம்
அதேநேரம் இந்தியப் பண்பாட்டில் கடன் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளா
வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமா தார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கி
னமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு | யின் அப்போதைய தலைவருமான ஒய்.'
கடன் வாங்குவதை இந்தியர் தவறு என்று வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில்
சொல்லவில்லை. சக்திக்கு மீறி கடன் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்
வாங்குவதைத் தான் இந்திய கலாசாரம் களை வாங்கவில்லை. இதற்கிடையில்
தவறு என்கிறது.ஆனால், அமெரிக்காவில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா
ஒருவன் துணிந்து, "நான் திவாலாகி கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. |
விட்டேன்" என்று சொல்லி விட்டு, அவனே இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது.
மறுபடியும் தொழில் தொடங்க முடியும். அதன் விளைவாக யூரோ, யென், யுவான்
இந்தியாவில் இது நடக்காது, ஒருவன் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும்
திவாலாகி விட்டான் என்றால் அவனால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால்
மறுபடியும் தொழில் தொடங்க முடியாது. பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கம்
அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.
சந்தையில் முதலீடு செய்திருப்பதால் அதன் அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில்
வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக்
ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும்
பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை.
பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா
பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு சதவீதம் . போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி
பேருக்குத் தான் பெரியளவில் பாதிப்பு செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா
இருக்கும். மற்றபடி 97 சதவீதம் பேருக்கு நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடு
எவ்வித பாதிப்பும் இருக்காது,இந்தியாவின் கள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு
மொத்த முதலீடு 38 சதவீதம் சேமிப்பு அனுப்புகின்றன. இதை "உலக சமச்சீரற்ற
37 சதவீதம். 1 சத வீதம் வெளிநாட்டு நிலை" என்கின்றனர் நிபுணர்கள். இதில்,
முதலீடு. அந்த 1 சதவீதம் வராமல் ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு
போய்விட்டாலும் இந்தியருக்கு ஒரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.
பாதிப்பும் இல்லை. சேமிப்பு இந்தியரைக் அமெரிக்க நுகர்வு கலாசாரம்
காப்பாற்றும். நாட்டில் உற்பத்தியாகும்
பொருட்கள் பெரும்பான்மையும் அங்கேயே இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான்.
நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி
கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது?”வீட்டில் சும்மா
பின்பு அதுவே முதலீடாகிறது. கடந்த 20
லர் அரசு
ஐபலை 25 -31, 2013

Page 9
ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன் படுத்திசொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக்காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.
இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ள டக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை உா சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட் டுள்ளது. Lernst எனப்படும் இப்பேனா வானது கற்றலில் ஈடுபடும் குழந்தை கள் மற்றும் இளம்பருவத்தினர் போன்ற வர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்
றுகளை
། O
C O 5. ETLCD SL 1000 தசாப்தங்கள் ಜ್ಷಾ ಇಂಗ್ಲ குரு பகுதியில்
பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
யாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கியிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை 7 முதல் 10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது.
குறித்த மெமத் 60 வயதாக இருக்கும்போது உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆ சியாளர் செம்யொன் கிரிகோர்யெவ் தலைமையிலான ரஷய 。 கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.
G ன் உடலை முடியிருந்த பனிக்கட்டியை அகற்றியதும் அதன் வயறலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் சில உயிரினங்கள் பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுவாக்கும் பொருட்டு கிரயோபுரடெக்டன்ட் cryoprotecant எனும் இரசாயனத்தை உடலில் சுரக்கும் இயல்பினைக் கொண்டுள்ளன. இதேவேளை இரத்தத்திற்கு மேலதிகமாக பற்கள், எலும்புகள் தசை இழையங்கள் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மெமத்தை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் பின்னாளில் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.
இப்பே8 ീa6 அன்றnடத் මූණර්‍වාණි
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆபாச தகவலுக முற்றுப்புள்ளி! நாம் விட்டில் இல்லாதபோது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது. அது எப்படி என்று பார்க்கலாம் முதலில் கூகிள் TT TT TTTT TTTTT LL L LLLLL LLLLLLLLS LL LLLLL S TTTT L L LL TTTMTTTTTTTS
Spg, settings (3,556 Gaullgil search settings click Glaurugiassi. அல்லது http://www.google.com/preferences gọUGör Lu63ögODJÉlab6. Safe Serch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள். s)(65g, Safe Search Filtering afGup so often Lock safe search aflashd, Gaug, கொள்ளுங்கள்.
Locking Process 560LGuptb. 505 Safe search Locked 6163 g (35Tsigotb சரியாக Lock ஆகாவிட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google Search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ணப்பந்துகள் அடையாளமாக தோன்றும்
TTMTT YTTMMM LLLLLL LLLLLL TT TTT TTST LLLLCL LLLLLL TT TT LLL L TTTT மாற்றிவிடுங்கள். J
னேஸ்மார்ட் கைபேசி
"” კეილისისას Gairsói Honam
| επιτρο) ர்ே கைபேசி திேனு
htջյն ol ĝi. *。、蠍驚
5 ○リ° 23 له الملاكGHz G、 Gaul *
ogstonBLICITH 800 PTOCCSO
GB RAM ஆகியவற்றிவி cm " ooՆoմ:5 64GB A °
GB, 32GB
。○
அதிதுல்லியமான
。。。。
"。a:11 20 Qcm* 一ܢܓ |
蠶 ā* リcmma リ*
լի5եovԱpմ: இணைக்கப்பட்டுள்ள
ஸ் அனைத்gேக்கும்
-- உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் + உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் + கனதிமிக்க கட்டுரைகள் + தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் -- சினிமா * நாள் ராசி பலன் + வேலைவாய்ப்புத் தகவல்கள் -- மருத்துவக் குறிப்புகள் * பத்திகள் - "பரமர் சங்கமம்", "பதிவிறக்கப் பெட்டகம்"

Page 10
ஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செப்வதை பார்த்துகொண்டிருந்தார் அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல் இருந்தது. ஜென் மாஸ்டர் அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறினார் அது ஒரு முறை ஓர் சிறந்த ஓவியன் அவருடைய திறமையை முன்வைத்து ஒரு ஓவியத் வரைந்து பின் அவ ருடைய சக தோழனிடம் எப்படி இருக்கிறது" என்று கேட்டார்
தோழனும் இது நன்றாக இல்லை
என்று மீண்டும்
யர் வரைந்தவற்றை ச 靛 தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம் 魔 போப் எனக்கு கொஞ்சம் தன்னர்
காண்டுவா என்று தோழனை அனுப்பிவிட்டு பின்பு அவர் ஓவி 鷺 முழுக் கவனம் செலுத்தி ஒவியத்தை வரைந்தர்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மானவர்களிடம்
■u@、
தன்னர்
கொண்டு திரும்பிய தோழன், அந்த ஒவியத்தை கண்டு ஆச்சரியத்துடன்
படு ஆப்பர் என் : штатташтоотпойт.
ஆகவே எந்த
ஒரு செயலையும் Եոմ եմ ԱբԱՐh கதுெடெ செய்வதால் வெற்றி நிச்சயம்
அதைவிட்டு அவர்
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்
வண்டுகள் தேனை -
கண்ருவிழப்பது எப்படி?
சில தேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக் காது அதேவேளை பூவுக்குள்ளி ருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி யென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன.
பூவின் இதழ்களுக்குள் மறைந்
க்கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாதநிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தியம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பதுதான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது. பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், நுகர்தல் போன்றவைதான் அவை இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.
களா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி நமக்குக்
கிடையாது. ஆனால் மனிதனின் அதீத கண்டுபிடிப்பில் நைட் வியூவர் போன்ற பைனாகுலர்களை உருவாக்கியது இயற்கையை தொட்டு விடக்கூடிய சாத்தியம்தானே!
சிறந்த வர்ணத்திற்கு
Uylla 2001 0 000000010.
~ காதலிதான் ம அவர் பே ஹலோ என்று @- னாராம் போன்
நாம் மறந்து ஞாபகம் வைத் அந்த கா காதலிக்கும் பு
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் G
காத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். MM L ML LL LLL LLL M TTL LaLTLTTS சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.06.2010 தொை மூன்று அடிப் வர்னம் 。 cm。●●。1ooa cm"*""。
திாமுரா வாரமலர் PTP | υπόθυπασπίδ, வ
Santa Ծհcont: ՅԼԵլի GUILT SGy: COLLITáfia
* ஆப்பர் எம்தஸ்மி தொழும்புத்துறை, லோப்ஸ்ப்
Unru jarra Doumb கணக்கிடப்படு 0. சி.கீதா, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, * பாம்பு 02. ஜே.றெனிஹா, கனடாவளை, உணர்கிறது. 03. கொமதுரிஹா, சேச் வீதி, பலாங்கொடை *காண்ட 04. பி.பானுஜன், பூவரசங்குளம், வவுனியா எலும்புகள் அ 05. மா.தமிழரசி, பரந்தன், கிளிநொச்சி. மயிரிழைகள 07. க.தர்சனா, ஹனுப்பிட்றம், வத்தளை *அனப்ெ 08. ஆர்.பர்மிலா ஒபவியர் விதி, ஏறாவூர் -02, கண்களில் நா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை கண்டுபிடித்த கிரஹம்பெல்லை இருந்தாலும் அவர் காதலி பெயரை ந்து கொள்ளும்படி செய்துவிட்டார். லத்துலேயே தன் காதலுக்கும் மரியாதை செய்து இருக்கிறார்.
என்பது ஒரு பெண்ணின் பெயர். லா தான் அந்த ரே நம்ம கிரஹம்பெல் அவருடைய ார்கரெட் ஹலோ,
ானை கண்டுபிடித்தவுடன் ஹலோ
செயலை பிறர் பார்க்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால் அது ஒரு முழுமை யை தராது" என்று ஜென் மாஸ்டர் ந்த
அக்கு இந்த கதையின் மூலம் கவனச்சிதறல் தோல்வித் திரும்!
ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் விட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணிர எடுத்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தன்னிர எடுத்துவர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான் அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு
அருத்தவற் பேச்சைக்
முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஒட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் விட்டிற்கு வரும்பொழுது குறையுள்ள பானையில் பாதியளவு நிரே இருக்கும் குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை குறை u|ണ LIഞെull) ||1||59|| ബബ്രുഥ அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. கேலி பொறுக்க ԱՐւգաn 5 սո8060 51563 61ջgաTo180o Mն
GIGINAL DIT
ஆரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும் நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள் வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும் காலை прлоосу болсоставoffici), Солдай,
О код C. c5(3 после
அவர் காதலி பெயரை தான் சொன்
வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
பாரத்துப் பின்வருமாறு கேட்டது.
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தன்னிர சிந்தி, உங்கள் வேலைப்பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவுகூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில் உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணி சிந்துவது எனக்கு முன்னமே தெரியும் அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதை களை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணிரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான்
Gessies GuornTLD IT?
வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.
நிதி சிலவேளைகளில் அடுத்தவர் பேச்சைப் LTM MMML LL LLL TS LL MMMM LLLLLM Gallinnu Upung.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்? பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால் நட்சத்தி ஒளி
வளைக்கப்படுகிறது. இதனால்
> மின்னுகின்றன
இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள ஒரு அண்ட செல்லுடன்
க்ர
ாது அறிவு-)
லக்காட்சியில் பயன்படுத்தப்படும் படை நிறங்கள் பச்சை, நீலம்,
டிக்குகளை எரிக்கும் பொழுது என்ற நச்சுப் புகை வெளியாகிறது. கணினியின் வேகம் வினாடிக்கு (Flops) என்ற அடிப்படையில்
கிறது. நாக்கின் மூலம் வாசனையை
மிருகத்தின் கொம்புகள் உண்மையில் புல்ல. அவை மிகக் கடினமான ல் உருவானவை. லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு ான்கு விழித்திரைகள் உண்டு
இணைந்து கரு முட்டை உருவாகிறது. மற்ற விந்து செல்கள் அழிந்துவிடுகின்றன.
இந்த கரு முட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக மாறுகிறது. அதாவது ஆண், பெண் அணுக்கள் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக பிரிந்துகொண்டே சென்று ஆயிரக் கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டையாக காணப்படும் இந்த ஆயிரக்கணக்கான செல்கள் கொன்ற கரு முட்டையே மொருலா என்ப்படும்
மொருலாவானது மேலும் வளர்ச்சியடையும் போது மொருலாவின் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட குழந்தையின் உடல் உறுப்புகளாக மாறுகிறது. மொருலாவின் உறுப்புகளின் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னதாகவே மொருலாவானது இரண்டாக பிரியுமானால், பிரிந்த இரண்டு மொருலாவும் வளர்ச்சியடைந்து இரண்டு குழந்தைகளாக மாறுகிறது. இரண்டு மட்டும் இன்றி பத்து வரை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாம்
Bill 25 3 23

Page 11
எல்லோருக்கும். அவள் பயங்கரக் கொள்ளைக்காரி படு uീ8]; iെന്ന് என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும்
Saipuoro a ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SN:56, 6 mögsögfe வேண்டுகோளுக்கினங் மீண்டும் புரட்டப்படுகின்ற
தெரியும் அதுதானே சரணடைய செய்ய இந்தப் பாடுபடுகிறேன்!" சதுர்வேதி பூலான் குணமறிந்து ஒத்து ஊதினார். சதுர்வேதியின் தந்திரம் பயனளித்தது. பூலான் இறங்கினாள் "என் நிபந்தனை களை வேறு எவருக்காகவும் தளர்த்தமாட்டேன். ஆனால் உங் களுக்காக தளர்த்துகிறேன். சிறை வாச காலத்தில் ஆயுதம் வைத்திருச்
வேண்டும் தனியான சிறை வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளையும் கழித்துவிடலாம் கழித்தால் மீதி எத்தனை? என்று மான்சிங்கை கணக்குக் கேட்டாள்.
"பதினைந்து" என்றான். "ஆ. பதினைந்து நிபந்தனை களையும் உங்கள் அரசாங்கம் ஒத்துக்கொண்டால் இந்தப் பூலான் கைகள் ரைபிளை ஒப்படைக்கும் பதினைந்தில் ஒன்று குறைந்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டோம் சரியா? சந்தையில் பேரம் பேசுவது போல பூலான் பேசுவதைக் கேட்க சதுர்வேதிக்கு சிரிப்பாக இருந்தது. ஆசிரியை முன்னால் இருந்து பாடம் கேட்கும் மாணவனைப் போல பவ்வியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மறுத்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
மறுபடியும் முதலமைச்சருடன் பேசிப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சதுர்வேதி புறப்பட்டார். "முதலமைச்சரிடம் காட்டுவதற்கு Ο Θο LIIITGTTLDΠΦ 613, Του9Ι ΦΙΤΟΨΙΩ யுமா? என்று கேட்டபோது தன் மோதிரம் ஒன்றை கொடுத்தாள் பூலான்
பூலான் தேவியின் பதினைந்து நிபந்தனைகளை மத்திய பிரதேச அரசு பரிசீலித்தது பதினைந்து நிபந்தனைகள் இவைதான்
01.பூலான்தேவிக்கோ, குழு வினருக்கோ மரண தண்டனை வழங்கப்படக் கூடாது.
02உத்தரப்பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளும் மத்தியப்பிரதேச நீதி மன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்
03.பூலானின் குடும்பம் மத்திய
gill 5 - 3 IE
பிரதேசத்தில் பாதுகாப்பாக வாழ ஏற்பாடு செய்யவேண்டும்
04ழலானின் தம்பி சிவநாராயண னுக்கும், தங்கை ருக்மணியின் கணவ னுக்கும் தகுந்த அரச வேலை கொடுக்க வேண்டும்
05.எட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்தபின்னர் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்
06.பூலான், மான் சிங் மற்றும் அவர் கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்ட பின்னர் மத்திய பிரதேசத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
07குழுவினர் அனைவருக்கும் இருக்க விடும், விவசாயம் செய்யக் காணியும் தரப்படவேண்டும்
08விடுதலையானதும் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் வைத் திருக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்
09விசாரணைக்காக என்று பொலிஸ் நிலையங்களில் குழுவினர் எவரையும் தடுத்து வைக்கக்கூடாது.
10.குழுவினர் எவருக்கும் கை விலங் குகள் போடக்கூடாது.
11.சகலருக்கும் மதிய வேளையும், இரவிலும் நல்ல உணவு தரப்பட வேண்டும்
12.குழுவினருக்கு உதவி செய்த வர்கள் பற்றிய விபரங்களை அறிய முற்படக்கூடாது.
13ஆயுதங்களும் ரவைகளும் எவ்வாறு
கிடைத்தன என்று அறிந்துகொள்ள முயலக் θαι Τ3).
14.குழுவில் உள் Garifa Sahagna. ளுக்கு இலவசக் கல்வி தரப்பட வேண்டும்
15 பூலானின் குடும் பத்தாருக்கு மத்திய பிரதேசத்தில் ஒரு விடும், விவசாயக் காணியும் வழங்கப்பட வேண்டும்
சில நாட்களின் பின்னர் சதுர்வேதி வந்துசேர்ந்தார். அவர் மகிழ்ச்சியுடன் காணப்படவேண்டும்
"முதலமைச்சர் உங்கள் நிபந்தனை களை மறுத்து எதுவும் பேசவில்லை. பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசிவிட்டு வருவதாகாக டில்லி போயிருக்கிறார்"
என்று கூறினார்.
சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட சதுர்வேதி பூலானின் இரு தோள்களையும் உலுக்கி "பூலான் உனக்குப் புதுவாழ்வு தந்து, புது மனிஷியாக்க வேண்டியது என் பொறுப்பு" என்றார்.
பூலான் பதிலுக்கு நான் மனிஷி யாகத்தான் இருக்கிறேன், உத்தரப் பிரதேச பொலிஸ்காரர்களை மனிதர் களாக்குங்கள்" என்றாள்.
சதுர்வேதி திரும்பிச் சென்றார் பூலான் சரணடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு டில்லியிருந் தபடியே முதலமைச்சர் தகவல் அனுப்
பினார் சது
1983 ( பூலான் சர குறிக்கப்ப
பூலான் போகிறாள் LATθολλΤΦ --
"Glassimai கிளியாகப் பத்திரிகை குறிப்பிட்டி
பூலான் காவல் தெ assooids stao Lлqелтіїаъ
தாழ்த்த கிராமங்கள் கொண்டா போன்றவ வத்தை க வைத்திரு. கியுடன் க ஒன்றின் வ
35L6GT போன்ற த களுடன், !
FOLDTa, 60.
யப்படுவை மிருக்கிறா albue) காளியைத் காளியின் !,ബTഞങ്ങ
பூலான் ബ് (3. அறிந்த பூ Glgt L Gum கைகளைத்
நினைக்க
சரணை கொண்ட தி பூலான் நிை தாள் சரிய ബ ഞഖ கொட்டினாள் பட்டினி
σΤΘΟΙΟΣ பூலானுக்கு
"நெருப்பாக "உடம்பு மட்டு மும்தான் ெ பிறவிகள் ெ ஏன்தான் பய கத்தினாள் இருந்தது.
- T
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்வேதி உற்சாகமானார். பப்ரவரி 10ஆம் திகதி ணடைவதற்கான நாளாக Il-35). தேவி சரணடையப்
என்ற தகவலை அரசல் றிந்த சில பத்திரிகைகள் ளை ராணி கூண்டுக் போகிறாள்!" என்று ஒன்று கேலியாகக் ருந்தது. தேவியை தங்கள் ய்வம் என்று பல்லாயிரக்
தாழ்ந்த மக்கள் கொண் t ப்பட்ட மக்கள் வாழும் ல் நடைபெறும் டங்கள், திருவிழாக்கள் றில் பூலானின் உரு விமண்ணால் செய்து பர் கையில் துப்பாக் ாட்சிதரும் அச்சிலை
லை பதினாறு ரூபா சிலைகள், காந்தி நேரு ബiaബിര ിബ தனது சிலைகளும் சரி வத்து விற்பனை செய் த பூலானே நேரில் கண்டு
t
பள்ளத்தாக்கு மக்கள் தான் வழிபடுவார்கள் மறுஅவதாரமாக வழிபடத்தொடங்கினர்.
சரணடைவதை பத்திரி கலி செய்ததைப் பற்றி லான் கொதித்துப்போய் ர்த்தைகளால் பத்திரி
திட்டித் தீர்த்தாள்
கடவுளாக கருதும் ந்தாங்கொள்ளியாக டுவார்களோ என்றும் Η ΠτωΙΙτρή.
ய்த முடிவு தவறானதோ ான் கலங்கி நின்றாள்
O
SLUTLIG
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும்
பங்குகொண்டு பரிசுகளையும் பாட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
கழுத்துப்
வினாக்கள் அடங்கிய இப்போட்டியிலே ஆர்வமுடன்
வாசகர்களின் கவனத்திற்கு.
(рпа, а пад. Тамећећ 9 fleolоштат
வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை T T 0 0 sss LTTTT T M M MLM LLL LLLLLB செய்தியை அறியத்தருகின்றோம்.
C MMM S L TTT sCCsMMCCCCCCCCS T L a TCC TM (முரசு 02 - குளபோ - 525) குறுக்கெழுத்துப் போட்டியிலி
1 2
1 2
18
24
3O
36
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 3000 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புகள்
அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப்போட்டி இ ை- 5
தினமுரசு வாரமலர் - 5 Օս.660 - 169, անփնարanմ SK MIT Usafi stä siste மாற்றக்கூடிய அண்மித்ததாகத்தின் பெயரையும் குறிப்பிடுக
அடுத்த பந்து அதிர்ஷ்டசாலிகளின் பெர்கள் தினமுரசில் பிரசுரமாகும்
மான்சிங்கின் மீதும்
வெறுப்பு ஏற்பட்டது. அதிகாரி சதுர்வேதியை
ஆத்திரமாக வந்தது.
சரியான விடையை அனுப்புவேர்ல் முதல் அதிர்ஷ்டசாலிக்கும00 ரூபா பரிண்டு
டயும் நாளாக ஒப்புக் 0 || 81 ട്ര, മഥb ിജീഥn', கதி நெருங்க நெருங்க 21 lif ல கொள்ளாமல் தவித் a mii o aur J. LIL LD t& grouി.ബി.ബി. 25 O7. Slogerer த்த உணவை வெளியே மங்கை (குழம்பி
மூன்று நாள் கொலைப் anil s” ar 1 é த் யுள்ளது) 蠶 நாளுக்கு முன்தினம் மேலிருந்து கீழ் 3. ஒழுக்கம் சாரீரம்
JSMILD USTUJSGR)
கடைசி எழுத்து Ol.. ueaJ eNTosčešŜleobas. "" விடுபட்டுள்ளது. O2. ജിജ്ഞut recb.
7. பிள் (குழம்பி து) ©eাeODu০ GOG
03, அழகு, மனத்தை மகிழ்விப்பது (குழம்பியுள்ளது) 04. குறைவுசெய் (திரும்பியுள்ளது) 125 ஆன்மான் O6, GBasuluecof 28, unerg. 7. ஒழுங்கு (குழம்பியுள்ளது) (குழம்பியுள்ளது)
33. ELib. 22, 8ത്ര ഖജ്ഞ, 65 nml. C பியுள்ளது)
மான்சிங் அவளை ார்த்தபோது எரிந்து ழுந்தாள் சாப்பாட்டு தூக்கி எறிந்தாள்
குறுக்கெழுத்துப் போட்டி இல 320 இற்கான :ിuter cിയേL6ണ് ബി 000 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
ôil.Luhi66uni, 90LfhILI, L16ü56Tib.
பாராட்டுப் பெறும் 0 அதிர்ஷ்டசாலிகள்
பயந்துபோனான். கொதிக்கிறதே" என்றான் மா கொதிக் 7. logi காதிக்கிறது. நாய்ப் பாலிஸ் நாய்களுக்கு பந்து சாகிறீர்களோ? குரல் பலவீனமாக
o
|11111111 551 115 | 15 (1155"| || 111. 02. எஸ்.பிர்ந்தாயினி நெல்சன் பிளேஸ் கொழும்பு-06.
07. வாமுகிலன் நல்லும் வடக்கு நல்லும் 08. சிபித்விராஜ் நுனாவில் 09, இ.அஹமி பிரதான விதி தர்ஹாநகள் 10. வகா வம்சி sental

Page 12
R అ
*
முரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு
கிரிக்கெட் வீரர் ரீசாந்த் கிரிக்கெட் நடிகைகளை அவருடன் தொடர்புபடுத்தி செய்தி சூதாட்ட புகாரில் கைதாகி ஜெயிலில் மற்றும் படங்கள் வந்தன. இதனால் அந்த நடிகை இருந்தார். தற்போது ஜாமீனில் மன உளைச்சலுக்கு ஆனர்கள் சாந்துடன் எந் வந்துள்ள அவர் சினிமாவில் நடிக்கிறார். தொடர்பும் இல்லை என்று மறுப்பும் வெளியிட்டன மலையாளத்தில் தயாராகும் பிக் பிக்கர் இதுபிோன்ற சர்ச்சைகள் வரும் என்பதாலேயே என்ற படத்தில் கதாநாயகனாக அசின் அவருடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் 8ഖയ്യ ബധ காதல், காமெடி படமாக தயாராகிறது. தேடுகிறார்கள் இப்படத்தை பாலசந்திரகுமார் இயக்குகிறார்
இதில் ரீசாந்த் ஜோடியாக நடிக்க நாயகி இேநடக்கிறது. அசின் நடித்தில் பொருத்தமாக இருக்கும் என கருதி அவரிடம் பேசியதாகவும்
இல் சந்துடன் நடிக்கமாட்டேன் என இவர் மறுத்து விட்டதாகவும் திெ வெளியாகி
சந்துடன் JONO SANDS கருக்கு முன் onom prag | ეა (შეუკვეწება リ。
 

ஜோடியாக நடிக்கின்றனர் சந்திய 2004ல் ரிலிசகி வெற்றிகரமா இகாதல் படத்தில் நாயகியாக அறிமுகமானார் சிம்பு ஜீவா பரத்
ஷாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தர் மலையாலங்க
my
தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க அவருக்கு வாய் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி சந்தனம் ஜே ബട്ടു ഖണ്ഢ് (8ങ്ങ இபின் இப்படம் மூலம் மீண்டும் அவர் தமிழுக்குவருகிற படப்பிடிப்பில் இந்திய இடுப்பை இந்தனம் கிஸ்னி இம் கிகிசுக்கள் பரவியுள்ளன.
காதல் காட்சிகளிலும் அத்துமீறி நடந்துகொண்ட்ரம் இதனால் சந்தனம் மீது இந்திய எரிச்சல்ட்டர் கோபத்தில் ப்ெபிடிப்பில் இருந்து வெளியேறி கேரள சென்றுவிட்டதாகவும் இறப்படுகிறது
リ。 :
šš
త్ర அதிரடி உத்தரவு
தனது படத்தின் தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார் அஜித்குமார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் தனது 53ஆவது படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே என்ன பெயர் வைப்பது என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார் விஷ்ணுவர்த்தன் முதலில் வலை என்ற பெயர் வைக்கப்பட்டது. பிறகு பறவை என்று மாற்றியுள்ளனர்.
இதுவும் உறுதியா என்பது * தெரியவரவில்லை. 1:20
இந்நிலையில் இயக்குனர்களுக்கு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள் எாராம் அஜித் அதாவது தலைப்பில் என் பெயரையோ, பில்டப் கொடுக்கும்படியான பெயர்களையோ வைக்கவேண்டாம் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளாராம்
ജീൂ 11:58, 8ിങ്വേ ஜோடியாக நடித்த கைேவ வெங்கட்ராமனுக்கு
உயிர் தோழியாகிவிட்டாரம் ஹன்சிகா
பிரகாஷராஜ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் திய வேலை செப்பனும் குமரு
படத்தில் ஹன்சிகாவை காதலிப்பவராக
நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்த அவரை
ബ് ിയ്ക്കൂ
விட்டதாம்
Louisì 5йыaы. Суайра"68iртiliticia இருக்கிறீர்இன்று ஒரு கூறிய ஹன்சிகர் கனேஷ் ബൈ
Gonomi இந்த இருவரின் நட்பும் リ km வருவதாக கோட்ம்பக்கம் ഡ്രൈ பேசப்படுகிறது. ஹன்சிகள் தற்போதுவாலு வேட்ட்ை 29 ܬܐ மன்னன் என் பிஸியாக நடித்துக் ২ .
ಡಾ.3595). ബ இ கட்டி தொழிலாளர்கள் பற்றிய படம்
அங்காடித் தெரு மகேஷ், ஆருவி, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம், அடித்தளம்' படத்தை இயக்கியுள்ள இளங்கண்ணன் கூறியதாவது கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை தார்த்தமாகப் பதிவுசெய்துள்ளேன். கடுமையான உடல் உழைப்பை கொடுக்கும் அவர்கள் வாழ்க்கையில் மிச்சமிருக்கும் சந்தோசத்தையும், காதலையும் சொல்லும் படம்
தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு வரி விலக்கு அளித்து,
கட்டடத் தொழிலாளர்களுக்கு படத்தை போட்டு காட்டுங்கள் என்று அறிவுறுத்தினர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கமர்சியல் அம்சங்களுடன் உருவாகியிருக்கும்
இந்தப் படம் வெளியான பின், கட்டடத் தொழிலாளர்களை மதிப்போடு சமூகம் பார்க்கும். அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
。25 - 57 2の75

Page 13
݂ ݂
பி தங்கை வேடமா? நறுகைகள் கோபம்
கொலிவுட்டைச் சேர்ந்த நடிகைகளிடம் தங்கை வேடம் இருக்கிறது நடிக்கிற்கவின்று கேட்டலேரைைகி
விடும் நான் என்ன இல்லவு இல்ல என்று இை போடுவார்கள் ஆனால் மல்லுவு நடிகைகள் என்றால் இபிரச்னையே இல்லை தங்கை வேடல் என்றாலும் ஒகே
ஹரோயின.இக்கவேண்டு என்றம் இமே
இரண் மோகன் இநடிகைகளை
கட்டலம் இந்த வரிசையில் நிவேத
、、G、 ഖ]ഖങ്ങ ജൂഖ് ജിഞ്ഞ தங்கையாக நடிக்கிறார்.
சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக
நடிக்கிறார்.
சனாகானின் காதல் வலையில் சல்
്ളു
பொலிவூட் நடிகர் சல்மான் பழகும் சனா கானிடம் சல்ப கானுடன் நெருங்கி பழக பாணியில் பழகுகிறார். சமீ ܟܠ ܐ
ஆரம்பித்துள்ளாராம் சனா கான் மென்டல் ஷட்டிங் வந்த
கொலிவூட்டில் பயணம் தம்பிக்கு இந்த கடத்தல் ராணி என்று ே ஊரு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஷட்டிங்கில் சிரிப்பலை ஏ சனா கான் இந்நிலையில் இவர் சல்மான் ஏற்கனவே கத்ரி
ஸ்மான்கான் நடத்திய பிக் பாஸ் கிசுகிசுவில் சிக்கி பரபரப் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். gGÖLDIGÖLGBTGÖL. அப்போது முதல் சல்மான் கானுடன் அந்த காதல் கை நழு
அதிக நெருக்கம் காட்டிவருகிறாராம். சல்மான் கானுக்கு சனாக இதனை தொடர்ந்து சல்மான்கான் ംLiബിബ്നീറ്റൺ 8989. പ്ര நாயகனாக நடிக்கும் மென்டல் படத்திலும் கான் பற்றிய தகவல்கலை இவருக்கு வாய்ப்பு கிடைத்தது சகஜமாக அடிக்கடி சனாகான் வெளி
தமிழுக்கு படையெடுக்கும் இந்த
பாலிவுட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்த தமிழ்த் திரை கமாகவில்லன்களை இறக்குமதி செய்கிறது. ஏற்கனவே ஒம்பூரி உள்ளி தமிழில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இந்த போக்கு அதிகரித்திருக்கிறது. இந்தி நடுஇ இேட் வில்லனாக இறிமுகமானார் இதுே அவர் நடித்துவருகிறார். பில்லா 2 துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வி அடுத்து மண் கராத்தே படத்திலும் வில்லனாக நடிக்கிறார் வல்லரசு படங்களில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் முகேஷ ரிஷி இப்போது சி நடித்துஸ்லர் அடுத்தும் சில படங்களில் நடிக்க பேச்சு நடந்துவருகிறது. தத்திர படத்தில் இந்தி வில்லன் இதன் பாண்டே நடிக்கிறார் விஜய் த்தில் அபிமன் சிங் வில்லர்ைக நடிக்கிறார். இவர் ஏற்கனவே வேல 1ங்களில் நடித்துள்ளார் தெய்வத்திருமகள் மற்றான் படங்களில் நடி க்ர்ே இந்திற்றும் மராத்திடங்களில் நடித்துவருபவர்
ஷரன் படம் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி வில்லன் அதுல்கு மன்மதன் கேடி படிக்காதவன் சுழல் படங்களில் நடித்தர் இப்போது வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aume மேக்கில் ஆண்ட்ரியா
யாளத்தில் ஹிட்டன...இலும்
െങ്കിന്റെ ( 8ി:ഭ இ லத்தில் இல் இ இசில் மகன் இாசில் Gš
இஇ இருஇ இல்
ால இல்ல இடுகிறது
GAISAR மற்றும் இ0ழ் திரையுலகில் இதிலும் இ இ
பிற்படுத்தில்இல R என்ற இந்நிலையில் இந்தப்படம் ݂ ݂ ݂ ݂
GESAG
DMaisflast
ானும் அதே பத்தில்
to a ஜாக்காக அழைத்து ற்படுத்தினாராம் னா கைப்புடன் காதல் பை ஏற்படுத்தினார்
வியதால், தற்போது ான் காதல் வலை விரிப்பதாக விவருகிறது. அத்துடன் சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் யிட்டுவருகிறாராம்.
* வில்லன்கள்
யுலகம், இப்போது அதிட இந்தி வில்லன்கள்
ஒஸ்தி படத்தில் ്ധിക്സ് ബ് bд55 арифото0. ]ഥത്തെ ബ ங்கம் 2 படத்தில்
ஆர்யாவின் துருவ ിഞ്ഞ് ബ് Ավեմ, ցում: துள்ள சச்சின்
கர்னி தெர்ந்து வனுவர்தன்
*

Page 14
மரணத்தின் வாயிலிருந்து வழி தெரியாமல்
விடுபட்டு விட்டேண் இளி தேடியே
old Biblin Gu (36.563)6Orassoor ഞു തികഞണ്
Gutilis Ghosts.org sit... வெறுக்கப் பார்த்தபடி
காத்திருக்கிறேன்.
ഖTഴിâ ക്രിബ്ബൺ
திறந்தேயிருக்கிறது கிழக்குப் பார்த்து
எனது புத்தகம். 6BGBTGITTeflon L.
கண்ணிலிருந்து விழும் ിബിബ്രig|b கண்ணிர்த் துளியும் இருள் கொள்கிறது ѣлгш шоп01ѣз6ідрб35. õT60TB GITooTLD.
Larsold unuprisbGill ബrg|u|rഞബuിങ്. LITr036 osól jö356 flijihu 635 inG
விடியல் எண்பதற்கு 65). Gui 66bosount...'.
( 飘 a முக்கு Liberiĝi
பத்து மாதம் கருவில் உருவான கால மோக நினைவுகள் வெயிலில் புண்பட்டு புது வழி தேடி நின்றபோது.
கருவில் - என்னைக் கட்டிச் சுமந்து தாயின் கை படாமல் தொட்டில் கட்டித் தாலாட்டும் என் அன்னை.
பதுங்குங் குழியில் - என்னை தாங்க வைத்து பாலூட்டும் தாயின் பாச அரவணைப்பு amadas...?
தாலாட்டு இது வென்று - நான்
நினைத்தேன் - என் தாயின்
உயிர் தாவிய - கொடுர யுத்தம் இது என்று புரிகிறது.
அனாதை மடத்தில் வளர்ந்த எனக்கு அன்னையைத் தெரியுமா? தந்தையைத் தெரியுமா? விடுகதையான- என் வாழ்கைக்கு விடிவு எப்போது..?
பாவி என்னும் பதத்தின் அர்த்தம் நானோ? நான் யார்.? அநாதை.
நாட்கள் பல.
கழிந்தது நணர்பனே! நலங்கள் வேண்டி நிற்கிறேனர் உண்னையே ஊரின் நினைப்பும் தாய் மணிர்ணின் தவிப்பும். உனக்குப் புதிதல்ல. புதிரல்ல.
குசரண்யர் திருநெல்வேலி
போர் ஓய்ந்த போதும் பொழுதுகள் விடியவில்லை மணிவாசனை மறந்த சில உறவுகளில். நீ மட்டும் விதிவிலக்கல்ல. தூர தேசத்தில் நீயும் துயரம் தோய்ந்த வடுக்களுடன் நானும் உனக்கும் எனக்கும் இருவேறு தேசங்கள் ஆனாலும். உதிக்கும் சூரியன் ஒன்றுதான்.
உரிமையில் எனக்கு சுதந்திரம் வேணடும் உணர்வில் உனக்கு உரிமை வேண்டும் இடைவெளிகள் அதிகமில்லை. Զof Լ665316ւb தொடர்வோம்.
க.நாகேஸ்வரா,
சண்டிலிப்பாய்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோழனாகும் 66) 6V6).
பகிர்ந்து கொள்ளப்பட முடியா
MIESTO (3GSMEDESTIGAS
).crg D'Gഥ
எந்தன் வலி புரிகின்றது
LITT... உைைமயாக நேசிக்கும்
உன்னத உறவுகளும் வஞ்சித்து நிற்கின்ற
GTCST (Boors 26 decirme3 LOGGBILE
உன முடிகின்றது
esse GeoroGG,
கைை துடைக்கின்ற
SCISG 3LetoGeo
6DereorÉ55goélecTDT.
வெறுமைகளை விரட்டுகிறாய்
விரக்திகளை துரத்துகிறாய்
தனிமையை உணர்கின்ற
കെന്ദ്രഭാഥurer 6ിungി:
ura:Sig. Deruardi
ஆறுதலும் தருகின்றா
5ाeशंकाका ; figt;
இவ்வொரு துளிகளிலும் 2、á2_ü
பிரிந்த போதும் 22 GoleonounTegT GEGLUGGda
EleoTE TT5éledipTi.
ஆஷா யாழ்ப்பானம்
/சிலையொன்று பேசுகிறது
வைக்காே அந்த அர்ச்சனை
தயவுசெய்து என்
சந்நிதியில் வைக்காதே.
அந்தச் சிறுதொகைப் பணம் இந்த ஆண்டவனுக்கு எதற்கடா மானிடா அதையும் அப்பால் கொண்டு செல்.
உந்தன் கால்களையும் எந்தன் இருப்பிடத்தில்
நிலைகொள்ளச் செய்யாதே
நீ பறித்த மலர்களையும் தாடுத்த மாலைகளையும் தூரக்கொண்டு போ.
உன்கரங்களை உயர்த்தி என்னை வேண்டுவதால் எல்லாமே கிடைத்துவிடுமா?
பசிக்குணவு கேட்டு படலை தட்டியவனை பரிதாபமாய் நோக்காமல் சுடுசொல்லால் திட்டி துரத்தி விட்டவனே! ஆலயம் வரும் போது அந்த வழிதனில் விறகுக் கட்டுடன் : கிடந்தவனை நிமிர்த்தி ©ಳ್ತಿ நெஞ்சம் இல்லாதவனே என்னிடம் காட்டிடும் இரக்கத்தை ஏழைகட்கு காட்டு இல்லாதோர்க்கு எதையேனும் கொடு
அதன் பின்பு ஆலயம் வா.
நீ கேட்பவற்றை நிறைவாய் தருகின்றேன்.
இயன.புரட்சி.
|Ti]]]IP05:BIABDDIE

Page 15
சுத்தம் வேண்டும்
நித்தம்
குளிக்கும் பழக்கம் நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தை களுக்கும் கொடுக்கவேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம் - கை - கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்தியேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர்விட்டுக் குளிக்கக் கற்றுக் கொடுங்கள். தினமும் இரண்டு
வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத்துணியில் பக்ரீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை ஷம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.
' ஷம்பு மேடைகளைத்ததும் '
கை சுத்தம் சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவவேண்டும் கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவவேண்டும் என்று வலி யுறுத்துங்கள். நக இடுக்குகள்தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.
பல் சுத்தம்
சொத்தை பல் பிரச்சினை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக் கொடுக்காததே இதற்குக் காரணம், தூங்கப்போகும் முன்பு கட்டா யமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான் பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தை களை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள், பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.
களுக்கு ந்துவரும் முடா " நம் பி பெப்பர் என ப
காயங்களை மூட வேண்டும்
காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தை களுக்கு இருக்கும், காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும் இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் அன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூடவேண்டும். காயங்கள் மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.
பேன் பேட்டிக் திர் இதைத் மூலம் கிருகமும் குழந்.
ஏதும் இல. ஒருவேலையை மூடிக்குெ உலர்ந்த
தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள் தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். ஒருவேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல்பட்டால், அதில் கிருமி கள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் “பின்” செய்து அனுப்புவது நல்லது.
ள் பரவி, மற்றுனெனில், கைமயின் முன்புறத்து கையில் ,
தீக்காயத்தின் முதலுதவி என்ன?
*10 நிமிடங்களுக்கு நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
*பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
- *பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
ஃகடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றிவிடுங்கள்.
*நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும்வரை நீரில் காயத்தைக் இழு வவும். தபால் தலை அளவைவிட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம், பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.
துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் பதற் றப்பட்டு ஓடவேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும். தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும். சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலோன் வகை களை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம்.
அனைத்துவிதமான தீக்காயங்களுக்கும்
பொதுவான விதிமுறைகள் ஓயில்மெண்ட் க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது, பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது. - கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
இலை 25 - 31, 2013

ஓமம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும், ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது. ஓமத்தின் விதை களை மசாலா பொருளாக சமைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சோஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய்
பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
ஈறுகளில் வீக்கம்: ஈறுக - ளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5 நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலி ருந்தும் நிவாரணம் பெறலாம்.
செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்
போன்றவற்றை தயார் செய்யும்போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
வாயு வெளியேற்றம்: வாயு பிரச்சினையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கறுப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் எளிதில் நீக்கிவிடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சினைகளை தீர்க்கும்.
செரிமானக்கோளாறு: சரியான முறை யில் செரிமானம் ஆகாததால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு
மென்று கொள்வதால் செரிமான
மூட்டு வலிகள்: ஓம எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.
வளி மற்றும் காயங்கள்: ஓம விதை களுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில்போட வலி மற்றும் வீக்கங்கள் குணம் பெறும்
வயிறு வலி, வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும் அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு . கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவு வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.
Kidney (cut open
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல், சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கல்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஒக்சலேட், பாஸ்பேட் உப்பு களால், இவை உண்டாகின்றன.
இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக்கூடும். பெரிய கற்கள்கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப்போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில்
Kidney stone)
Ureter
Bladder
Urethra
சிறுநீரகக் கல்லை தவிர்க்க...
இரத்தம் வெளியாகவுநீர் பாதையில் வாந்தி, நீர்
உராய்ந்து, சிறுநீரில் இரத்தம் வெளியாகலாம்.
முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறு நீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைப்படுதல், காய்ச்சல் ஏற்படலாம்,
பெண்களைவிட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளவர்கள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக் கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயற்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், கரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லீற்றர் வரை இருக்கலாம்.
பொதுவாக கேன்சர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கேன்சர் தாக்கிய திசுக்களை . மட்டும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற் றுவது என்பது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. இதனால், அறுவை சிகிச்சை செய்தபோதிலும், அந்த நோயாளிக்கு மீண்டும் கான்சர் நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. மேலும், திசுக்களின் மாதிரிகளை சோதனைச் சாலையில் பரிசோதிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது.
கேன்சர் நோயாளிகளுக்கு விடிவுகாலம்
ஆனால், தற்போது லண்டன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஐநைப் என்ற கருவி, மூன்று விநாடிகளுக்குள் கான்சர் திசுக்களைக் கண்டறிந்துவிடுகின்றது. இதன்மூலம், 91 கான்சர் நோயாளிகளின் திசு மாதிரிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. இவை அனைத்திலுமே துல்லியமான முடிவுகள் கண்டறியப்பட்டன. லண்டனில் உள்ள இம்ப்பீரியல் கல்லூரியின்
இந்த கண்டுபிடிப்பு பற்றிய தகவல் சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் பத்திரிகையில் வெளியாகி யுள்ளது.
குறைந்த நேரத்தில் முடிவுகளைத் துல்லியமாக அறிவிக்கும் ஐநைப் கருவியினை உபயோகிப்பதன் மூலம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் காலதாமதமின்றி கான்சர் பாதித்த திசுக்களை நீக்கமுடியும். இதனால், மீண்டும் இந்த நோய் தாக்குவதற்கான சாத்தியங்கள் குறைவதோடு, நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கவும் இந்தக் கருவி உதவும் என்று இதன் கண்டுபிடிப்பாளரான டாக்டர் சொல்தான் டக்கட்ஸ் தெரிவித்துள்ளார். பாரமலர்
முரசு

Page 16
பிறந்திருந்தால், இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால், அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு.
கர்ப்பிணிக்கு ஒருவேளை "பெல்விஸ் சிறியதாக இருந்தால், ஒப்பரேஷன் தவிர வேறு வழி இல்லை. முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ப்ரீ ー - ப்ரெக்னென்சி கவுன்சிலிங் செய்துகொள்வது நல்லது அப்படி செய்யும்போது, முன்னெச் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழிமுறைகள் விளக்கப்படும்
இது பாதுகாப்பான பிரசவத்துக்கு உதவும் இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்ம கவனம் செலுத்தவேண்டிய விஷயம் முதல் குழந்தை தனக்கு தம்பியோ தங்கையோ பிர என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், "எங்கே தாயின் கவனமும் பாசமும் மொத்தமாய் குழந்தைக்கே போய்விடுமோ? என்கிற ஏக்கம், முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடர்
அப்போது தாயுடன் தந்தையும் அந்த குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்டவேண்டும் செல்லம் வீட்டுக்கு முத்த கன்னுக்குட்டி வரப்போற பாப்பாவை நிதான் பத்திரமா பாத்துக் அது உன்னை அண்ணா அல்லது அக்கானு கூப்பிடுமே.
"அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே' என்ற ரீதியில் தயார் செய்யவேண்டும் இன்னும் ஒருபடி மேலே போய், பாப்பாக்கு என்ன பேர் வைக்கல கண்ணு" என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை உங்களைவிட ஆர்வமாக வரவேற்க தயாராகிவிடும்.
முகப்பருவை தடுக்கும் வழிமு
நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் முகப்பருவைத் தடுக்க சிறப்பான தீர்வு நல்லெண்ணெயை உச்சந் தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கவேண்டும் அதிக ஆடு உள்ளவர்கள் வில்வப்பழத் தைல எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கலாம்.
நிராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண் டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருகவேண்டும். சின்ன வெங் காயத்தை மோருடன் கலந்து தினமும் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கு
மதியம் பருகலாம் நிறையப் பிஞ்சு பயன்படுத்தலாம். சந்தனத்தை நன்றாக இழை
வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள். பரு காய்ந்துபோகும்.
சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து குப்பைமேனிக் கிரையுடன் பூசுமஞ்சளை அன
பரு உள்ள இடங்களில் பூசவேண்டும். முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும் சந்த
சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மா6
வாசகர்களின் கவனத்திற்கு. கழுவினால், பரு L CC TT Y MCM a CCC C CCC r 0 CT T TT கட்டுப்படும். UH eTCeCCM M T S Y L TT M 00 S M LLL ഉ_ബ്ബ Lങ്
Tu YG G S J S M M CC MTT MM r மற்றும் எண்ணெ தொகை ரூபா 20 என்பதை அறியத்தருகின்றோம். களைத் தவிர்க்க
காரத்தைக் குை
கொள்ளுங்கள்.
luftoi Gurrip &ao -378 கேள்வி முகப்பரு வராமலிருக்க தவிர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள் எவை?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 06.08.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
விடையைப் கீழுள்ள பரிசுப் போட்டி இல : 378 கூப்பனில் எழுதி, தினமுரசு வாரமலர்,
தபாலட்டையில் த.பெ.இல-167, யாழ்ப்பாணம்.
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
ரின் மீன் ബBub = பொடியாக நறு -5 (Сштgштаъ * சிறிது பெரு இஞ்சி - 2 மே நறுக்கியது), பு யாக நறுக்கிய கரண்டி, மிளகு Dag TIGAOIT - 1/2 (நன்கு அடித்த (வேக வைத்து சிறிது, எண்னெ உப்பு - தேவை вѣлѣ шparт (ഥഞ989.jഞ്ഞig கரண்டி சோம்பு * பட்டை - 3 சிற
ീഠം
ாேய் இல 37
| , , , , , , இற்கான விடைமர்கப்பற்றுநோய்
| a^იტეს.
(85.9. ബL ബഠ
esso
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணத்திற்கு
UDGore கர்ப்பமடையும் பெண்கள்
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் மன்ஏஜ் பெண்க ளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. படிக்கும் காலத்திலோ அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்திற்கான முதல் அடியாக இருக்கிறது.
பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள் வாழ்கிறார்
ܬܗ
ரிக்கையாக தாய்
ார்கள் கண்டிப்பாக
ரக்கப் போகிறது கள். அந்த சமம் அவர்கள் அறிவை விசாலப்படுத்தவேண்டு &ყნენ அதன்மூலம் தனக்கும் தன் ஆண் நண்பனுக்கும் இடையே கும். எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். நீதாண்டா அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே கொள்ளவேனும் பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள்.
பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் 19ി. ബിന്റെ நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் ாம், சொல்லு அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். உடன்பிறப்பை திருமணத்திற்கு பின்புதான் உடலுறவு என்ற பாரம்பரியத்தை
முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும்
அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும் அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும் பெற்றோர்களும், சமூகமும் பெண்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும்.
பெற்றோர்கள் நம் சந்தோசத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதேநேரத்தில் தவறான வழியில் முறையற்ற சந்தோசத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரிய பாரமாகிவிடுகிறார்கள் திருமணத்திற்கு முந்தைய கரப்பம் தரும் வலியை சொல்லிமாளாது
மருத்துவரீதியாக கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம்
அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும்
Zク、
அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக் கூடும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி முரண்பாடான முறை பில் கலைத்துவிட்டு திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம்
ஒரு பெண்னுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமை யாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள்தான் அப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்துகொண்டு கவனமாக இருக்கவேண்டும்
ஒரு பெண்ணுடன் பழகி அவள் கர்ப்பம் ஆகிவிட்டாள் என்று தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார் ஒரு சிலர் அந்தப் பெண்னை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள் மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை.
உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள் திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும் சமூகமும் அவ மானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமானச் செயலுக் பெண்கள் இடம்கொடுக்காமல் இருப்பதே நல்லது
臀
SS
முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை
லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிரவைத்த பின் பொடியாக அரைத்துக் கொள்ளவேண்டும் பின்னர் ரின் மீனை நன்கு
சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக்
6. பொருட்கள்: கொள்ளவேண்டும் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 2 சிறிய டின், அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, 2 (பெரியது மற்றும் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் க்கியது), பச்சை மிளகாய் வதக்கவேண்டும்.
நறுக்கியது), கறிவேப்பிலை பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக யாக நறுக்கியது), வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம்
சைக்கரண்டி (பொடியாக மசாலா மற்றும் உப்புசேர்த்து, 3 நிமிடம் வதக்கிவிடவேண்டும். |ண்டு - 1 கரண்டி (பொடி பின்பு துண்டுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை : து), மிளகாய் தூள் - 1/2 அடுப்பில் வைத்து கிளறி இறக்கவேண்டும் (குறிப்பாக தண்ணீர் :
தூள் - 1/2 கரண்டி, கரம் சேர்க்கக்கூடாது) பின்னர் அந்த மீன் கலவையை குளிர கரண்டி, முட்டை - 12 வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் து உருளைக்கிழங்கு சேர்த்து கையால் நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
மசித்தது), பாண் தூள் - பின் 9560601 கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது 3. னப் தேவையான அளவு, silitas Gan தடடி அதனை 94045gلڑ வைத்துள்ள முட்டையில் : մա III601 916116\, நனைத்து, பிரட் துளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இறுதி லாவிற்கு கிராம்பு - 2 uിന്റെ ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
സെdBu') - 2 (ഥങ്ങ58, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, 6 2 மேசைக்கரண்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக
- GLIT எடுக்கவேண்டும். இப்போது சுவையான கட்லெட் றிய துண்டுகள் ಇಂಗ್ಲೆಸಿರು G @b。鲇 。
golulinn 25 - 3 gola

Page 17
ஆண்டுகளுக்கு முன், இந்தியரது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொரு ளாதார நிபுணர்கள், "இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது, நுகர்வு அதிகரிக்க வேண்டும் அதனால் உற்பத்தி அதிகரிக்கும். பொருளாதாரம் செழிக்கும் என்றனர். ஆனால், அது நடக்கவில்லை.கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக் காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவி யிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் தொடங்க வேண்டும். சீனா நுகரத் தொடங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் தொடங்கும். ( ஐரோப்பிய நெருக்கடி D
மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுக ளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத்தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது யூரோ கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்"குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் யூரோ கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான் முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப்போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட் டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும்போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும் இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம், இது ஒரு கட்டத்தில் ஆசியாவையும் (3uота шопаыш шп54595 th. ( வேறு காரணங்கள் D
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர்.
அவை: வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்" (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.
* உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு
* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.
* உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அர சியல் மற்றும் பொருளாதாரம்
நிதிக் கொள்கை உள்நாட்டில் நில வும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சத விதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு ஆனால், அது நேர்மாறாகிப் போனது.
உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த கொந்தளிப்பை முகங்கொடுக்கிறது லெஹற்மென் பிரதர்ஸ் பொறிவால் தூண்டப்பட்ட நிதியியல் உடைவுக்கு இரண்டு ஆண்டுக்குப் பின்னால், மீளவியலாத
அளவிற்கு மோசமடைந்திருக்கும் உலக ளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியி யல் அமைப்புமுறை, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார மற் றும் அரசியல் கொந்தளிப்பின் ஒரு சகாப் தத்திற்குள் நுழைந்துள்ளது என்ற கவ லைகளின் வெளிப்பாட்டோடு காலம் கழிகிறது. சுருக்கமாக கூறுவதானால், நிதியி யல் நெருக்கடி கீழிறங்கி அதன்பின்னர் மேலெழும் ஒரு சுழற்சியாக இல்லை, மாறாக பொருளாதார உடைவின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கின்றது என்ற புரிதல் அதிகரித்து ഖന്ദ്രീന്ദ്രg.
கிளிண்டன் நிர்வாகத்தில் வர்த்தகத்திற் கான இணைச்செயலாளராக இருந்தவரும், தற்போது யேல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதியியல் பிரிவு பேராசிரியருமான ஜெப்ரீ கார்டன், ஒரு கருத்துரையில் பின்வருமாறு எழுதி GOTTÜ:
"21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் முடிவிற்கு வருகின்ற நிலையில் கடந்த நூற் றாண்டின் இரண்டாம் பாதியின் ஒரேசீரான வளர்ச்சியைக் குறித்த நீளமான நினைவு
கடந்த மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய "கிழக்காசிய வளர்ச் ஏறத்தாழ தீர்த்துவிட்டிருக்கிறது." சிக்கலான சந்தியை அடைந்துள்ள கட்டமைப்பு சீரமைப்புகள் இல்லை வளர்ச்சியின் உந்துவிசை ഭൺബ
அமெரிக்காவின் நடவடிக்கைக 6bplorest குழப்பங்களுக்கு இன்னு வருகிறது.
யுத்தத்திற்கு பிந்தைய பெரும்ப உல்க முதலாளித்துவ பொருளாதா இன்று, அது அதனுடைய பொருள Gumugulumtombassoort ടിഞ്ഞurങ്ങൾ யில், அது எந்திரமின்மையின் மு ஒன்றாக உள்ளது.
களை விட்டுச் செல்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தின் எதிர் காலம் எதைக் கொண்டிருக்கிறது? நாம் அறிந்திருக்கும் உலக பொருளாதார அமைப்பின் தேய்வு நாட்கள் குழப்பமாகவும், சாத்தியமானால் பேரழிவுமிக்க வகையிலும் நிலையில், அடுத்த பல ஆண்டுகளுக்கு விசித்திரமான குழப்பங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
ஐரோப்பாதான் உடனடியாக கவனத்தின் முன் வந்து நிற்கிறது. நியூயோர்க் டைம் எலில் வெளியான முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொரு ளாதார நிபுணர் சைமன் ஜோன்சனின் கருத்துப்படி, "ஐரோப்பிய மண்டலத்தின் மிகவும் அனுபவம் மிக்க பார்வையாளர்கள் 2011இன் தொடக்கத்திலிருந்து ஐரோப்பாவில் மற்றொரு தீவிர நெருக்க டியை எதிர்பார்க்கிறார்கள். இது அதன் பலவீனமான அரசாங்கங்களின் தொடர்ச்சியான நிதி தேவைகளுடன் தொடர்புபட்டிருக்கும்."
ஆனால் அட்லாண்டிக்குடன் இந்த கொந்தளிப்பு நிற்காது என்று எச்சரிக்கும் அளவிற்கு அவர் சென்றார். "நிதியியல் சந்தைகள் ஐரோப்பாவை முடித்துக் கொண்டு, அவை அமெரிக்காவின் நிதி யியல் சந்தையின் தைரியத்தைப் பரிசோதிக்க வரும், நாங்கள் டாலரை வெளியிடுபவர்கள் ஆகவே எங்களுக்கு சில சிறப்பு சலுகைகள் உண்டு என்பதால் ஐரோப்பியர்களில் இருந்து நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள்" என்பது ஒட்டுமொத்த அமெரிக்க மேற்தட்டின் நம்பிக் கையாக இருந்தாலும் கூட அமெரிக்காவின் மேன்மையான காலமெல்லாம் இப்போது கடந்து போய்விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பைனான்சியல் டைம்ஸ் இதழும் இவ்வாறே, "ஐரோப்பிய நிதியியல் நெருக்கடி பரவும்" என்று குறிப்பிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டானது, ஐரோப்பிய மண்டல கடன் நெருக்கடியைக் கொண்டு வந்தது. கிரீஸ் மற்றும் அயர்லாந்தைப் பிணையெடுக்க வேண்டியதிருந்தது. போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் மீதான பெரும் கேள்விக்குறிகள் இன்னும் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது விரிவாக ஒருமுனைப்படக்கூடும் மேற்கத்திய உலகம் எந்தளவிற்கு மாட்டிக் கொள்ளும் என்பதுதான் கேள்வியாக உள்ளது, என்று எழுதியது.
 

ஒரு பிரபல அமெரிக்க முதலீட்டு வங்கி, அதன் மிகப் பெரிய நிறுவன முதலீட்டாளர்களிடம் நடத்திய ஓர் ஆய்வையும் பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுக் காட்டியது. அதில், கடன் நெருக்கடி ஐரோப்பாவைத் தாக்கும் போது, அமெரிக்காவையும் எட்டுமா என்று அவர்களி டம் கேட்கப்பட்டது. பத்து சதவீதத்தினருக் கும் வெகு குறைவானவர்கள் மட்டும் தான் "ஒருபோதும் இல்லை" என்று தெரிவித்தனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொருளாதார மற்றும் நிதியியல் பிரச்சினை கள் ஆழமடைந்து வரும் நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் கூட உலகளாவிய பொருளாதார விரி வாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை அளிப்பதில் இருந்து வெகு துரத்தில்
இருப்பதுடன் அதுவே சர்வதேச கொந்தளிப்
பின் ஒரு புதிய அலைக்கு ஆதாரமாக ട്യൂബ്,
உயர்ந்து வரும் பணவீக்கமானது, வட்டிவிகிதங்களை நீக்க அதிகாரிகளை இட்டுச் சென்றுள்ளது. இதன் வேகம் மிகவும் விரைவாக இருக்குமேயானால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனப்
சீனாவின் அடித்தளத்தை சி வடிவத்தினி” ஆற்றல் தற்போது
இதன்விளைவாக, "சீனா ஒரு து என்பதுடன், துன்பம்தருகின்ற யென்றால் அதன் பொருளாதார uocð Gumusub."
Gr, esos பொருளாதாரத்தின் றும் அதிகமாக எண்ணெய் வார்த்து
ாலான காலங்களில், அமெரிக்கா ாத்தினி நங்கூரமாக செயற்பட்டது. ாாதார பிரச்சினைகளை அதனி கொருத்து தீர்க்க രിത്രbub ിജ്ഞ நன்மை மூல ஆதாரங்களில்
பொருளாதார வளர்ச்சியில் ஒரு மைய பாத்திரத்தை வகித்துள்ள முதலீடு மற்றும் நிலச்சொத்துகள் குமிழியில் (இதில் பெரும்பான்மை உள்நாட்டு அரசாங்க அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டது) ஒரு பொறிவை ஏற்படுத்தும் என்ற கவலைகளை இது தூண்டிவிட்டுள்ளது.
கவலைப்படும் அளவில் கடன் அளவு பெய்ஜிங் பல்கலைக்கழக பேராசிரி யர் மெக்கேல் பெட்டிஸின் கருத்துப்படி "கடன் அளவுகள் கவலைப்படும் அளவிற்கு அதிகமாக உள்ளன. மேலும் இவை மீள் சமப்படுத்தலில் (rebalancing) ஒர் ஆழ்ந்த தடையாக செயல்படத் தொடங்குகின்றன. அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒரு பெரும் நிதியியல் இடர்பாட்டை ஏற்படுத்தாமல் வட்டிவிகிதங்களை உயர்த்துவதில், People's Bank of China Gnaibig5 Dg5 a6TIGứGò இது சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது."
உலகளாவிய நிதியியல் நெருக்கடியால் எரிச்சலூட்டப்பட்டிருந்த போதிலும் சீனப் பொருளாதாரத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த பிரச்சினைகள், நீண்ட-கால வழிமுறைகளில் வேரூன்றியுள்ளது. China Daily இல் பிரசுரிக் as LILL Peoples' Bank of China (Sai "நாணய கொள்கை தீர்மானிப்புக்குழுவின்" ஒரு முன்னாள் உறுப்பினர் யூ யொங்டிங் கின் ஒரு கருத்துப்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் அடித்தளத்தை உருவாக்கிய "கிழக்காசிய வளர்ச்சி வடிவத்தின் ஆற்றல் தற்போது ஏறத்தாழ தீர்த்துவிட்டிருக்கிறது." இதன்விளைவாக, "சீனா ஒரு சிக்கலான சந்தியை அடைந்துள் ளது என்பதுடன், துன்பம்தருகின்ற கட்ட மைப்பு சீரமைப்புகள் இல்லையென்றால் அதன் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை இல்லாமல் போகும்."
அமெரிக்காவின் நடவடிக்கைகள், உலக பொருளாதாரத்தின் ஆழமான குழப்பங்களுக்கு இன்னும் அதிகமாக எண்ணெய் வார்த்து வருகிறது.
யுத்தத்திற்கு பிந்தைய பெரும்பாலான காலங்களில், அமெரிக்கா உலக முதலாளித் துவ பொருளாதாரத்தின் நங்கூரமாக செயல்பட்டது. இன்று, அது அதனுடைய பொருளாதார பிரச்சினைகளை அதன் போட்டியாளர்களை விலையாக கொடுத்து தீர்க்க விரும்பும் நிலையில், அது ஸ்திரமின்மையின் முதன்மை மூல ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
at
உலகளாவிய நிதியியல் அமைப்பு முறைக்குள் பில்லியன் கணக்கான டாலர்களை இறக்கி வருகிற, பணத்தை airfluigoodsgjib ("quantitative easing") என்றழைக்கப்படும் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கை, உலக பொருளாதாரம் முழுவதிற்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த கொள்கை தான் மலிவு நிதியின் கையிருப்பை அதிகரித்து, அமெரிக்க டாலரின் மதிப்பைக் கீழே கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
உடனடி விளைவுகளில் ஒன்றாக, உணவு மற்றும் எண்ணெய் போன்ற இதர அடிப்படை பொருட்களின் ஊக வணிகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு விலைகள் தற்போது 2007-2008 விலையுயர்வுகளின் போது எட்டப்பட்ட அளவுகளையும் தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவ சாய அமைப்பு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.
பணத்தை வாரியிறைப்பதால் தூண் டப்பட்டு "சுடச்சுட பணத்தின்" உள்வரு கையைச் சந்தித்த பல நாடுகள், புதிய நிதியியல் கட்டுப்பாடுகளைத் திணிக்க விரும்புகின்றன. நிதி வருகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியில் பிரேசில் சமீபத்தில் புதிய வங்கியியல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இவ்வாறே, பெசொவின் (peso) மதிப்பைக் குறைத்து வைக்கும் முயற்சியில் சிலி யின் அதிகாரிகள் பணச்சந்தைகளில் தலையீடு செய்துள்ளனர். உலக பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் பிளவுகளைக் குறிப்பிட்டுக் காட்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுண ஜோசப் ஸ்டிங்லிட்ஜ் குறிப்பிடுகையில், 2009 பொருளாதார நெருக்கடிக்கு பெரும் சக்திகள் காட்டிய ஒருங்கிணைந்த கொள்கை பிரதிபலிப்பானது, தற்போது ஒரு "உணர்விழந்த நினைவுகளாக" இருப்பதாக குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தார், "மிகவும் மோசம், அமெரிக்காவின் பணத்தை வாரியிறைக் 5th (Quantitative easing) (pop, பெரும் மந்தநிலைக்குக் காரணமான கொள்கைகளின் தற்போதைய ஒரு நவீன வடிவமாக பார்க்கப்படுகிறது. ஏனையவர்களின் மீது சுமையைச் சுமத்தி அதாவது இறக்குமதிகளை ஊக்கப்படுத்தாமல், ஏற்றுமதிகளை அதிகரித்து கொண்டு- தங்களை ஊக்குவித்துக் கொள்ள செலாவணி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற பாதையில் உலகம் விழிப் கொண்டு வருகிறது. அயல்நாட்டவரை பலிகொடுத்து தான் செழிக்கும் (beggarthy-neighbour) Sg, CuTip Glassroligosa, 1930களில் பயனளிக்கவில்லை, ஏனென் றால் நாடுகள் வேறுவிதத்தில் பிரதிபலிப் பைக் காட்டின. இன்றைய காலகட்டத்தி லும் அதே தான் நடக்கும்.
1930களில் இருந்த காப்புவரி தடை asesi (tariffi barriers) isə 606005 695 தொடர்ச்சியான விரோதம் மிக்க பொருளா தார அணிகளாக பிரித்து அந்த தசாப் தத்தின் இறுதியில் யுத்தம் வெடிக்க இட்டுச் சென்றதைப் போல, அதே விதத்தில் செலாவணி வெடிப்பு உலக சந்தையை உடைக்க அச்சுறுத்துகிறது. பெரும் சக்திகளுக்கு இடையில் நிலவும் பதட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாட்டின்மீது தொடர்ந்து கொடுரமான தாக்குதல்களைக் கொண்டிருக்கின்றன. சிக்கன நடை முறைகளை திணிக்க பிரிட்டன், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் உள்ள அர சாங்கங்களால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக, வங்கிகள் மற்றும் நிதியியல் சந்தைகளால் ஏவப்பட்டு, கட்டவிழ்த்து விடப்படும் அரசு வன்முறைகளானது, இலாப அமைப்புமுறையின் வரலாற்றுரீதியிலான திவால்நிலைமைக்கு தொழிலாள வர்க்கத்தைக் கடன்தீர்க்க, எங்கெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கம் விரும்பும் நிை லயில், என்ன வரவிருக்கிறது என்பதையே முன்கூட்டிக் காட்டுகிறது.
எல்லைகளுக்கும், கண்டங்களுக்கும் இடையில் முதலாளித்துவ அமைப்பின் உடைவு தொடர்ந்து கொண்டிருக்கையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த உலகளாவிய பதிலிறுப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

Page 18
இலங்கை தலைவர் ஆஞ்ச ஒரு நாள் ஆட்ட யை எதிர்கொள் எதிரான முதலா அணித்தலைமை சந்திமால்,
1975 இல் ஐ களில் இருந்து அணியின் தலை இந்த வை ரணதுங்கவின் பு என்ற சாதனைை இலங்கையின் ஒ
ஆவது தலைவர்
இதுவரையில்
CuSOUG5"LT6)
மைந்தர்கள்தான்
நகர் கொழும்ை
மாநகரத்தைச் ச
வசதிகள் குறை
அணித்தலைமை
(மாத்தறை) அடு
களுத்துறை, !
இரண்டு ஐ.சி.சி கிண்ணங்கள், பல வெற்றிகள், தென்னிலங்கைய
சாதனைகள் நிகழ்த்தி இருப்பவர் மகேந்திரசிங் டோணி, தொரு dripi
இங்கிலாந்து அவுஸ்திரேலியாவில் கிடைத்த எட்டு டெஸ்ட் தர்மசோக கல்வி
தோல்விகள், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 15 வய
போட்டியில் பின்னடைவுகள் என்று துயரங்களை டோணி சந்திக்க, விளையாடியவர்
எல்லோரும் டோணியைத் தூக்கி எறிவது எப்போது என்று கேட்கத் இல்லிடம் தந்ை
தொடங்கிவிட்டார்கள். எல்லாம் அழிந்து
இந்திய அணித்தலைவராக இருப்பது மிகவும் கடினம் அனுபவ வனின் திறமை6
வீரர்களை அணைக்க வேண்டும் புதுமுக வீரர்களை வழிநடத்த ஆனந்தாக் கல்:
வேண்டும் சிறிய தவறுக்கு நாட பொங்கி எழும் விற்பன்னர்கள் பெற்று அனும
கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அவுஸ்திரேலியாவில் நான்கு :"? டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதும், அவர் மீது யாருக்கும் ವಿಜ್ಬ
நம்பிக்கை இல்லை. இவரை நீக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. ԱվID, தாழி
ஆனால் பி.பி.சி.ஐ தலைவர் சிறிணிவாசனால் அது தடுக்கப்பட்டது. டைத்தன. இன்
டோணி பொறுமையையும், நிதானத்தையும் எப்பொழுதும் இழக்க இளவயதின் தை
வில்லை. ஷேவாக், கம்பீர் நன்றாக விளையாடாத போதும், இவரால் இவரை )III
அவர்களை அகற்ற முடியவில்லை. ஆனால் இயல்பாகவே சில உயரவு ".
விடயங்கள் நடைபெற்றன. அது டோணிக்குப் பலமாக அமைந்தது. கிரிக்கெட்டை
அவற்றுள் ஒன்று, ஹர்பஜனுக்குப் பதிலாக அஸ்வின் அணிக்குள் E"
வந்தார், அவரே தன் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். இளம் கிரிக்கெட்
டோணிக்கு மன உளைச்சல் அற்ற பலம் ஆயிற்று. இப்படியாகப் பல தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2011 ஆம் ஆண்டு உலகக்
கிண்ணம் வென்ற அணியில் இருந்த முக்கியமான ஆறு பேர் இன்று
இல்லை. ஆனால் அதே பலத்தோடு புதிய இளவல்கள் கொண்
இந்திய கிரிக்கெட் அணி அமைந்துவிட்டது. அதிலும் ஷிக்கர் தவான்,
ரவீந்திர ஜாடஜா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் டோணியின் பொறுமை, நிதானம், என்பன அவரை இந்தளவிற்கு வெற்றிகரமான அணித்தலைவராக்கி அழகு பார்க்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மேற்படி கருத்துக்கள் "கல்கி வாரப்பத்திரிகையில் வெளிவந்துள்ளன.
இப்பொழுது கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்புப் போட்டிகளில் டோணியின் இறுதி ஓவர் சரவெடியோடு இந்திய அணி கிண்ணம் வென்றுள்ளது.
முடிந்துபோன முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போயிற்று இறுதி ஓவரில் அணித்தலைவர் செய்த தவறால்தான் இந்தத் தோல்வியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷமிந்த ஏரங்கவிடம் இறுதி ஓவர் வீசக் கொடுத்தது சரியானதல்ல என்று விமர்சிக்கப்படுகிறார். தான் விசி
இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மாலிங்க வீசும் வகையில் ஒவரை
மிச்சப்படுத்தியிருக்க வேண்டும் என்பது வாதம், இறுதி ஒவரில் கடினமான, தொகையான பதினைந்து ஓட்டங்கள் எடுக்க வேண்டும் இந்தியா, இலங்கை வெல்லக் கூடிய சாத்தியம்தான் அதிகம். ஆனால்
பிடித்துக்கொள்ளு
அணித்தலைவரின் தெரிவு சொதப்பிவிட்டது. காரணம் மைதானத்தில் நின்றவர் இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி முதலாவது பந்தை ஷமிந்த, டோணி ஓட்டம் எடுக்காத வகையில் திறமையான முறையில்தான் வீசினார். தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் 64-6 என்று அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றியைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய்விட்டது. இதில் ஆஞ்சலோ மத்தியூசின் மதிநுட்பம் சிறிது குறைந்துதான் போய்விட்டது என்பதே உண்மை, மலிங்காவை இப்போது இலகுவாக எதிர்கொள்கிறார்கள் என்றாலும் இந்த ஆட்டந்தின் திடீர்த்திருப்பத்தை கவனத்தில் கொண்டு அவரது ஒரு ஓவரையாவது மிச்சப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக நுவன் குலசேகரவும் விளையாட முடியாத நிலையாகக் போயிற்று.
இந்த நிலையில் இந்தத் தோல்வி ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தோல்வி என்பதை மறுப்பதில் நியாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இலங்கை ஒரு துரதிஸ்டத்தை அண்மைக்காலமாக எதிர்கொண்டு வருகிறது.
அதாவது தனது முழுத்திறமையால் இறுதிப்போட்டிக்கு வரும் இலங்கை, இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிடுகிறது. அந்த வகையில் இது நான்காவது, அல்லது ஐந்தாவது தடவையாக இருக்க வேண்டும், இன்னொன்று அணித்தலைவர் மற்றும் அணிவீரர்களின் திறமைக்குக் குறைவில்லை. ஆனால் உபாதைகள், காயங்கள் என்பதோடு அதிர்ஷ்டம் இல்லை என்ற நிலையும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

டலோர
வின்
5 அணியின் நிரந்தர அணித் லோ மத்தியூஸ் இரண்டு உங்களில் விளையாடத் தடை|ள, தென்னாபிரிக்க அணிக்கு வது ஒரு நாள் போட்டியில் யை ஏந்தியிருப்பவர் தினேஷ்
ஐ.சி.சி. உலகக்கிண்ணப் போட்டி இன்றுவரை 16 பேர் இலங்கை
மைப் பதவியில் இருந்துள்ளனர். கயில் சந்திமால், அர்ஜூன மிக இளவயது அணித்தலைவர் யை முறியடித்துள்ளார். அதோடு ஒரு நாள் போட்டி அணியின் 17 ராகவும் பொறுப்பேற்றுள்ளார். b சந்திமால் உட்பட மூன்று மற்றெல்லோரும் பெருநகர
அதாவது அநேகமானோர் தலை பச் சார்ந்தவர்கள். சிலர் கண்டி ார்ந்தவர்கள். அந்த வகையில் ந்த பகுதிகளில் இருந்து முதலில்
பெற்றவர் சனத் ஜயசூரிய த்து திலகரட்ண டில்ஷான் இப்போது சந்திமால். இவரது ஊர் பின் பலபிடிய நகரை அண்டிய சிறிய ), ഉ|bLഖT്ഠിTഞLuിന്റെ ഉ_ണ്ണ லூரியில் பயின்று அங்கே 13 திற்குட்பட்ட கிரிக்கெட் அணிகளில் 2004 ജൂൺ 9ങ്ങTIfuTസെ ബ தயின் தொழில் முயற்சிகள் துவிட்டன. ஆனால் இந்தச் சிறு யை இனங்கண்டது கொழும்பு லூரி, அங்கு புலமைப்பரிசில் தி பெற்றார். இவரது காரணமாக இருந்தவர்கள் இருவர். கட்சபை செயலர் நிஷாந்த ரணதுங்க, மற்றும் தொழிலதிபரான ரஞ்சித் பாண்டித்கே லும் மற்றும் பல உதவிகளும் முதன்மையாக இவர்கள் மூலமே சந்திமாலுக்குக் று அடுத்த குமார் சங்கக்கார என்ற பெருமையுடன் இலங்கை அணியின் வீரர் மற்றும் ബ], கவியலாளர்கள் சந்தித்து உரையாடியபோது, "நான் ஒரு கிராமத்துப் பையன். இந்த எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவர்களாக, பாடசாலை மட்டத்திலேயே ஆழமாகக் நசியுங்கள். அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள். துன்பங்கள் துயரங்கள் ஏற்ற இறக்கங்கள்
எதிர் கொள்ளவேண்டிவரும், தளர்ந்துவிடாதீர்கள் உங்க உள் இலட்சியத்தை நோக்கிப் வெற்றியடைவீர்கள்' என்கிறார் இந்தக் கிராமத்துக்கிளி எங்கள் வளர்ந்துவரும் வீரர்களுக்கு தினேஸ் சந்திமால் ஒரு ஆரசம் வீரர்களே சந்திமாலைப் பற்றிப் தங்கள்.
ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரொட் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாரா என்று அவுஸ்திரேலிய வீரர்கள் கேட்க, மைதான நடுவர் அவுட் இல்லை என்கிறார். ஆனால் அவுஸ்தி ரேலிய வீரர்கள் மூன்றாவது நடுவரிடம் முறையிட அங்கிருந்த மராயஸ் ஏராஸ்மஸ் அது அவுட் என்று சர்ச்சைக்குரிய தீப்பொன்றை வழங்குகிறார். ஆனால் பந்து துடுப்பில் பட்ட பின்பே காலில் பட்டதென்பதில் மைதான நடுவர் உறுதியாக இருந்தார். ஆனால் இதனை உறுதிப்படுத்த அந்தக் கணத்தில் ஹொட்ஸ்பொட் தொழ ல் நுட்பத்தால் முடியாமல் போய்விட்டது. இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஐ.சி.சி.யிடம் முறையிட்ட போதும் இது மத்தியஸ்தர் சார்ந்த விடயம் என்பதால் நாங்கள் கருத்துரைக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டர்கள் இதே வேளை ஏராஸ்மஸ் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் மைதான நடுவராகவும், நான்காவது போட்டியில் மூன்றாவது நடுவ ராகவும் பணிபுரிவதில் மாற்றம் இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
இந்த விடயத்தில் முக்கியமான திருப்பம் என்னவென்றால் ஹொட்ஸ்பொட் தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்த வொரணன் பிரெனன் ... கருத்துக் கூறுகையில் துரதிஸ்ட வசமாக
இது ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தரின் தவறெ னவும் கூறியுள்ளார். அவர் குறித்த பந்துக்கு முன்னதான பந்தின் ரீபிளேயையக் \ கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்த
பந்தை அவதானிக்காமல் விட்டுவிட்டார். அதுவே சர்ச்சைக்குரிய பந்தாகப் போய்விட்டது என்று வருத்தப்பட்டுள்ளார்.
இந்தி விடயத்தில் மனிதத் தவறாகக்தான் சர்ச்சை ஏற்பட்டதே ஒழிய ஹொட்ஸ்பொட் தொழில்நுட்பத்தால் அல்ல என்பது இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. நிறையவே, சரி 0\ O யான முடிவுகளுக்கான உதவியாக நவீன
தொழில் நுட்பவழிகள் செயற்படுகின்றன
என்பதும் அவை பற்றிய நம்பகம் அதிகம் தான் .என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது =ހަ2
இப்படியான சந்தர்ப்பங்களின் எல்லாவற்றையும்
விட நம்பகமான செயற்பாடு அந்தத் துடுப்பாட்ட வீரரின் மனட்சாட்சியைப் பொறுத்திருக்கிறது.
இதற்கு முன்னர் நடத்திய நிகழ்வுகள் சாட்சியா இருக்கின்றன.
Jupa
}] 25 = 8,808

Page 19
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் шDoubābды6uðèЯ.
அடுத்த நொடி, சர்க் என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னு மாக இழுத்தாள். அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க இரத்தம்
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இரத்தச் சகதியோடு இருந்தது பாறை என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
உவாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.
வாரிஸ் டைரியூ உலகின் முன்னணி ஆ ஆபிரிக்க மொடல் அழகி. லாரா ஸிவ்,
உலகின் முன்னணி பேஷன்
பத்திரிகையான மேரி க்ளேய்ர் நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
சோமாலியாவில், கரடுமுரடவ ான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடேஉ ாடிக் குடும்பம். இங்குள்ள பாத்ருமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை, பசுமையே
பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷ
மாகத்தான் இருந்தேன். ஆடு, மாடுகளை . eyyyyyyy ykyy eeS LLLLLL ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன்.
பாட்டுப் பாடுவேன்.
ம்ஹற்ம் இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை, சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான். ஆபிரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே, ஆண்களைவிட அவகள் கடினிமாக உழைக்கிறார்கள் வீட்டு வேலைகளையும் பாரத்துக் கொள் கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது. எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, கல்யாணமாகாதவள் என்கிற
பேச்சுக்கே இடமில்லை | T6) (BLIT. பரதேசி (ՏՆT6010 ரொம்பவே வித்தியா
யோ எவன் கையிலாவது எங்களை சமானது எல்லா கெட்ட விஷயங்களும்
பிடித்துக் கொடுத்துவிட வேண்டும். பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒழிந்து
அதுவும் கன்னித்தன்மையோடு அதுதான் கிடப்பதாக அவர்கள் நினைக்கிறாரகள்
அவர்களின் வாழ்க்கை இலட்சியம் இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம்
பெண்களைப் பொறு சோமாலி இருக்கிறதே.?
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக் கும். ஒரு சாயங்கால நேரம்
அம்மா என்னிடம் வந்து, உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார் அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம் என்றார்.
அன்றைக்கு என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்
பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை
6|LIeodroseodorů 6L) (BesmrtonTeóluseseirfedr ISBN வித்தியாசமானது. எல் Luriastebb 6L6Odrasefied
நடுவில் ஒழிந்து கிடப்ப நினைக்கிறா
இயல 25 - 8BII, 22 DIE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 a ZA
jÚ BHblIGOs)
படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்து 6) CL63.
வாரிஸ். அம்மா திடீரென்று எழுப்பினாள். நாங்கள், துரத்துல தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இப்படி உக்காருவோம். அவ வருவா, என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, சர்க், சர்க் என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, அங்க போய் உக்காரு என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள் என் தலையை இழுத்து அவள் மடியில் ை
Իհատնե5 S5 oտ56ն ճ5
வத்துக்கொண்டு
போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
இறுக்கமா கடிச்சுக்க அம்மாவ பாரு எவ்ளோ தைரியமா இருக்கேன், அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந் தாள். அவள் கண்ணில் அப்படியொரு
பேய்த்தனம்,
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், இரத்தக்கறை படிந்திருந்தன.
த்துப். பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி அதை தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டி ருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி. பர்க். என்று ஒரு சத்தம், படக்கூடாத இடத்தில் பிளேட் பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
அய்யோ..? நரக வேதனை. அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடுரமாகும் பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
கடவுளே! இந்த நரகத்திலிருந்து என் னனைக் காப்பாற்றமாட்டாயா?
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகிய தும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க இரத்தம், அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என்
பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு
கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டு விட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கெளரவமும் காப்பாற்றப்பட்டு விட்டது. இதற்கு, நான் செத்துப் போய் 35656)TD.
தையல் முடிந்ததும் கிழவி போய் விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால் சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகரத்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்.
(தொடரும்.)
TgDI58956AJeODDT. Borb 6Tribu (Bau | oா கெட்ட விஷ தொடைகளுக்கு தாக அவர்கள் ர்கள்.

Page 20
சோ.திலகராஜ் -
- கண்பவளை
மாணவர்கள் பார்த்தால் அரவிந்துடன் சேர்த்து கதை கட்டுவார்கள் என்பதை நினைத்துப் பேசாமல் இருந்தாள். அரவிந்து
ஆர்த்தியின் சைகையில் ஏதோ இருக்கின்ற தைப் புரிந்துகொண்டான்..
அன்று பாடசாலைவிட்டதும் வீடு செல்லும்போது அரவிந் மிகக் கவலை யுடன் சென்றுகொண்டிருந்தான். பிரதான
புதிய தொடர்..
வகுப்பறைக்குள் சென்ற அரவிந் வினாப்பத்திரத்தை வாங்க ஆர்த்தியைப் பார்த்த போது ஆர்த்தி சைகைமூலம் ஏதோ சொல்வதை அரவிந் அவதானித்துவிட்டு மிகுந்த கவலையுடன் அமர்ந்து கொண்டான்.
அடுத்த நாளும் இவ்வீட்டு வேலையைத்தான் செய்வேனா? என நினைத்து வருத்தப்பட்டான்.
அன்று மதியம் ஆங்கிலப் பாடவேளை யில் ஆசிரியர் வராததினால் மாணவர்கள் வேறு பாடங்களைச் செய்துகொண்டிருந்தனர். அந்த இடைவேளையிலாவது வினாப்பத் திரத்தினை அரவிந்திற்கு கொடுக்க ஆர்த்தி நினைத்தாள்.
ஆனால், தான் கொடுப்பதை மற்றைய
வீதியிலிருந்து தனது வீட்டிற்குச் செல்லும் மணல் வீதியில் துவிச்சக்கரவண்டியை உருட்டிக்கொண்டு நடந்துபோகும் போது பின்னால் யாரோ வந்து ஹாய் எனத் திடுக்கிட வைக்க அரவிந் பயந்துபோய் திரும்பிப் பார்த்தான்.
என்னப்பா?”, என்று கேட்டார்
கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என் னுடைய மாற்றத்துக்கும் வளர்ச் சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்க முடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த
முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்”.
“எனக்குள் பாரி அப்போது தெரியவந்தான் பிச்சையெடுத்து நான் அந்த ஒ தாக்குதலில் ஒ உருவெடுத்து ! ஆரம்பித்தேன்"
"அந்த ஒரு முன்னர்வரையி அழுக்காக புன யத்தின் பிச்சை சையில் ஒருவ மதிக்கப்படாத, இருந்த நான் !
வடி
திரு
ரடீ6 கை விட் பிற
ஆர
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத் துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாண யத்தை பிச்சைக்காரனின் திரு வோட்டில் போட்டார். பிறகு | புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவே கமாக அதே பிச்சைக்காரனி டம் சென்று, "அவனது பையி லிருந்த பென்சில்களை எடுத்துக் கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள் கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய்
அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்
கைக்குத் திரும்பினார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங் களுக்கு முன்னாலே ரயில் நிலையத்தில் பிச்சையெடுத் துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும்
டை சகிதமான உடையில் கனகச் சிதமான கனவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கனவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக் கூறினான்.
- "அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம் ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்.” அந்த கோட் சூட் வாலிபன் கனவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
கனவான், “எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது,
யார் என் பிற
ஆ6 போ சாதி லாட் தே யெ
என.
கை
தேன்
ளுக் வத கட6
நன்
அய்
குள் ஒரு
திரு
யான் பய வா
முன்

ஆர்த்தி வினாப்பத்திரத்தை நீட்டினாள்.
அனைவரையும் சமனாக மதிக்கும் நன்றி ஆர்த்தி எனச் சொல்லிவிட்டு அரவிந் , பண்புள்ளவளாக மாறவேண்டும். அப்பா, அதை வேண்டிக்கொண்டு புறப்பட்டான்.
அம்மா இல்லாத அரவிந் போன்றோருக்கு இன்று கேள்விக்கான விடையை எழுதிக்
உதவவேண்டுமென ஆர்த்தி நினைத்தாள். கொண்டாலும் ஆசிரியர் தன்மீது கொ ள்ள
மறுநாள் பாடசாலை சென்ற அரவிந் தப்பான அபிப்பிராயத்தை எவ்வாறு நியா
யாரிற்கும் தெரியாமல் பத்திரத்தை யப்படுத்துவதென யோசித்தான்.
ஆர்த்தியிடம் கொடுக்க சந்தர்ப்பம் பார்த் அரவிந் கெட்டிக்காரனாகவும், திறமை
திருந்தான். ஆனால் தமிழ்ப் பாட ஆசிரி யரும் வந்துவிட்டதால் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.
அப்போது ஆர்த்தி எழுந்து ஆசிரியரி டம் அனுமதி பெற்றுவிட்டு அரவிந்திடம் வினாப்பத்திரத்தினை நேரடியாகக் கேட்டாள். அப்போது அரவிந்திற்கு கை கால்கள் பதறியது. அவனுள் ஓர் அச்ச உணர்வு ! ஏற்பட்டது அப்போது ஏனைய மாணவர்கள் வாயைப் பிளந்து கிண்டலடிக்க. எண்ணினாலும் ஆசிரியர் இருந்ததால்
அடக்கிக் கொண்டனர்.
இவற்றை அவதானித்த ஆசிரி யர் அரவிந் கெட்டிக்காரன் நேற்று ய' டும் வீட்டுப்பாடம் செய்யாதது பற்றி விசாரிக்க அவனை அழைத்தபோது அரவிந் இரு நாட்களிற்கான கேள்வி விடைகளை எழுதிய கொப்பியுடன் ஆசிரியர் முன் சென்றான்.
அவனிடம் ஏதோ கேட்க நினைத்த ஆசிரியர் முதல் அவனிடம் கொப்பியை வேண்டிப் பார்த்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக ஆசிரியர் எதிர்பார்த்தபடி இவன் மட்டுமே விடைய ளித்திருந்தான்.
அதன்பின் எல்லாவற்றையும் அறிந்து !
கொண்ட ஆசிரியர் தன்மீது சில பிழை சாலியாக இருந்தும் பாடசாலை நிகழ்வுகளில்
கள் இருப்பதை உணர்ந்துகொண்டு புறந்தள்ளப்படுவதும், ஒன்றுமே தெரியாத
அன்றைய தினம் அரவிந்தை தனது மாணவர்களை தலைமை தாங்க விடுவதை
ஒய்வெடுக்கும் அறைக்குள் அழைத்து யும், மனித சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு
அவனுடன் அன்பாகக் பேசியதோடு களினால் சிலர் அடங்கிப்போவதும் சிலர்
அவனிற்கு படிப்பிற்கான உதவிகளையும் அடக்கப்பார்ப்பதையும் பிழையெனவும்
செய்யத் தொடங்கினார். நான் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.
(தொடரும்)
விகள்
நல்ல அறிமுகம் வந்தது அதன் பின்னர் அவள் அடிக்கடி எங்கள் க புகைப்பட நிறுவனத்திற்கு வந்த வண்ணமிருந்தாள் அவள் புகைப் படவியலையே தன் படிப்பாக கொண்டிருந்ததாலும் பின்னர் நல்ல விளம்பர நிறுவனம் நிறுவ வேண்டும் என்று நினைத்திருந்த
தாலும் எங்களிடையே நல்ல பிடிப்பிருந்தது ஒத்த விசயங் களை பல நண்டோம். இனம்
ஒழிந்திருந்த வியா
சுஜி என்னுடைய கலந்துவிட்ட அதான் எனக்கே
உயிரவள். அவள் பேரழகி என் - அதுவரையில்
கண்களுக்கு மட்டுமல்ல என்னுடைய வத் திரிந்த
புகைப்படக் கருவிகூட இதையே ரு நிமிடத்தின்
சொல்லும். அவளை நான் சந்தித் ரு வியாபாரியாக
ததே வித்தியாசமான விதத்திலேயே உழைக்க
ஒரு முறை என் நண்பர் ஒருவன்
சொல்லி கஜியின் வீட்டுக்கு நான் நிமிடத்துக்கு
புகைப்படம் எடுக்க சென்றிருந்தேன். பில் சோம்பேறியாக
சுஜி ஒரு பள்ளிக்கூடம் செல்லும் கைவண்டி நிலை சக்காரர்களின் வரி
னாக யாராலும்
உருப்படாதவனாக உங்கள் நட டக்கையால் நந்தினேன்.
என்னுள்ளே சோக் ஸின் கொள்கை -ளத் தூண்டி
டவர் நீங்கள்தான். குதான் சிந்திக்க ம்பித்தேன். "நான் ர? எனது கொள்கை ன? எதற்காகவோ ந்துவிட்டேன். னால் சாகும்
தாவது எதையாவது த்ெதுவிட்டு சாக
மே. என முடிவெடுத் ன். பிச்சை டுப்பதை நிறுத்தி து புதிய வாழ்க் -யை ஆரம்பித் ன். நான் உங்க
குட்டிப்பெண் போல பாவாடை சட் 5கு நன்றி கூறு
டையில் இருந்தார். அவளையே ற்கு என்றென்றும்
புகைப்படம் எடுக்க சொல்லி அவ . மைப்பட்டுள்ளேன்.
ளுடைய அண்ணன் சொன்னார். றிகள் பலகோடி
நான் எடுக்கும் முன்வந்த பக்கத்து மயா, என்றான்.
வீட்டுப் பாட்டி கல்யாணத்துக்கு
பையன் பாக்க இப்படியா பாவாடை அனைவருக்
ளும் ஏதாவது
சட்டை போட்டு எடுத்து வைக்கிறது.
போய் புடவை கட்ட சொல்லு திறமை ஒளிந் க்கும். அதை சரி
என்றதும், சுஜிக்கு மிகக் கோபம் ன நேரத்தில் பயன்
வந்து எங்களை விரட்டி அடித்தாள். ன்படுத்தினால்
அவள் அண்ணன் என்ன பாட்டி
காரியத்தையே கெடுத்துட்ட என்று ழ்க்கையில்
திட்டிக் கொண்டிருக்கும் போதே 1னேறலாம்.
நாங்கள் வெளியேறிவிட்டோம்.
பின்பு நான் அவளை கண்டது ஒரு திருமணத்தில், மிக அழகாக புடைவை உடுத்தி தடுமாறி தடுமாறி நடந்துகொண்டிருந்தாள். திருமண புகைப்படங்கள் அதிகம் எடுத்த புகைப்படங்கள் அவளையே.
அவளுக்கே தெரியாமல் எடுத்த : காரணத்தால் எல்லாமே இயற்கை யாக வந்திருந்தது, மிக அழகாக இருந்தது அவை அனைத்தும். அதை நான் அவளிடம் கொடுக்க போகும்போதே எங்களுக்குள்ளே
புரியாத உணர்வலைகள் எங்கள் இருவரிடையேயும் ஓடிய வண்ணமிருந்தது.
இதுதான் என்று சொல்ல தெரியாத ஒரு தயக்கம் எனக்கிருந்தது, அவளுடன் இருக்கும் நேரமனைத்தும் அழகான - தாக தோன்றியது. அவள் வரும் நேரம் காத்திருக்க ஆரம்பித்தேன். ஆனால் உன்னுடன் கழிக்கும் நேரம் நல்ல கவித்துவமான ஒரு விளம்பரம் செய்வது போல் இருக்கின்றது சொல்ல முடியாமல் தவித்தேன். அவளுக்கு என்னை பிடித்திருக்கின்றதா என்றே
தெரியவில்லை. அவளுக்கு திருமணத்தின் மேல் அவ்வளவாக நம்பிக்கையில்லை என்றும் சொல்லி இருந்தாள். அவளிடம் போய் ஏதாவது உளறி வைத்து அவளுடன் கழிக்கும் கொஞ்ச நஞ்ச நேரமும் இல்லாமல் போய்
விடுமோ என்று இருந்தது.
இடைப்பட்ட ஒரு காலத்தில் காதலர் தினமொன்றும் அதை கொண்டாட என்று என் நிறுவ
னத்தில் அனைவரும் திரைப்படம் செல்வதாகவும் முடிவானது. சுஜியும் எங்களுடன் வர சம் மத்தித்தாள். அளவற்ற குதூ கலத்தோடு நாங்கள் அனைவரும் திரைப்படம் சென்றோம். நாங்கள் இருவரும் அன்று தான் முதன்முதலில் வெளியே சென்றோம். அதுவும் சுஜி என்னுடைய காதலியாக நான் மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நாங்கள் வெளியே செல்வதுதான் முதலும் கடைசியமாக இருக்கும் நான் நினைத்தும் பார்க்கவில்லை.
வாரமலர் எமுரசு
ஜூலை 25 - 31, 2013)

Page 21
எல்லையில் என்ன செ இந்திய உளவுத்
பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கிவரும் லஷ்கர் -
இ-தெய்பா என்கின்ற தீவிர வாத இயக்கம், இந்திய - பாகிஸ் தான் எல்லை ஊடாக இந்தியா வுக்குள் ஊடுருவும் அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க, அந்த இயக் கம் ஓசைப்படாமல் மற்றொரு காரியத்தில் ஈடுபட்டுள்ளது என்று உளவு வட்டாரங்களில் கூறப்படு கிறது.
அவர்கள் தற்போது தமது கவனத்தை பங்களாதேஷ்
மியன்மார் எல்லையில் செலுத்த தொடங்கியுள்ளனராம். பங்களாதேஷ் - மியன்மார் எல்லைக்கு வடக்கே இந்திய எல்லை உள்ளது. இரு நாடுக
ளுடனும் இந்தியா தமது எல்லையை பகிர்ந்து கொள் கிறது. |இதனால், பங்களாதேஷ் -
மியன்மார் எல்லையில் லஷ்கர் |இ-தெய்பா சரியாக கால்
பதித்தால், மிகச் சுலபமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும், காரணம், இந்த எல் (லையில் இரு நாடுகளின் அக |திகள் நடமாட்டம் அதிகம் உள்
ளது. அவர்களுடன் லஷ்கர் - இ-தெப்பா ஆட்கள் சுலபமாக கலந்துவிட முடியும்,
இந்திய வெளியக உளவத் துறையான ரோ, மியன்மார் எல்லையில் சில ஆண்டுக.
ளுக்கு முன்புவரை சில ரகசிய |காரியங்களில் ஈடுபட்டு வந்தது. அதன்மூலம், மியன்மார் போராளி |அமைப்பினருக்கு ரோ ரனவு -
ஆயுத சப்ளையும் செய்தது. இதனால் இந்த எல்லையில் ரோம் சுமாரான ஒரு வலைப்பின்னலை வைத்திருக்கிறது. | பங்களாதேஷ் - மியன்மார் எல்லையில் லஷ்கர் இ தெய்பா நடமாட்டம் கடந்த சில வாரங்க
ளாக அதிகம் உள்ளதை ரோ தெரிந்து வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பங்களா தேஷ் உளவுப் பிரிவுடன்
நெருக்கமாக வேலை செய்கிறது
ரோ, அவர்கள் மூலம் சில
இயக்கமாக தி. பா தகவல்களையும் பெற்றுள்ளது.
அரகான் பர்மா (9 இந்தப் பகுதியில் லஷ்கர்
மியன்மார் முஸ்லீப் இ-தெய்பா நேரடியாக இதுவரை
பாதுகாப்பு) உருவ இறங்கவில்லை. அந்த இயக்கத்
லஷ்கர்-இ-தெய்பா தின் இணை அமைப்பான ஜமாத்
புகளை அங்கு ஏற் உத் தாவா என்பதே இறக்கி
கொண்டது. இதற்க விடப்பட்டுள்ளது. காரணம், மியன்
இ-தெய்பா தமது ? மாரின் ராக்ஹின் மாநிலத்தில்
இரு முக்கியஸ்தர். உள்ள ரொஹிங்யா பிரிவு முஸ்
அனுப்பி வைத்தது லீம்களின் ஆதரவை பெறு
அங்கு சென்ற வதற்காக.
லகர்-இ-தெய்பா ெ இந்தப் பிரிவினர்மீது சமீப
தொடர்பாளர் நதீம் காலத்தில் வன்முறைத் தாக்கு
மற்றும், அந்த இய தல்கள் நடந்து வருகின்றன.
பிரசார பிரிவு தலை அதனால் கோபமுற்றுள்ள அவர்
ரெஹ்மத்துல்லா எ களிடையே, அவர்களுக்கு
தெரிந்து வைத்துள் ஆதரவாக செயற்படுவதாக கூறிக்
இருவரும் எல்லைப் கொண்டு ஜமாத் உத் தாவா
சில நாட்கள் தங்க சுலபமாக நுழைய முடியும். -
பாகிஸ்தான் திருப் ஜமாத் உத் தாவாவின் பிரபல
அதன்பின், இவ நபரான ஹாஃபிஸ் முஹாமெட்
நெருக்கமாக செய சாயித் தற்போது பங்களாதேஷ்
தான் உளவுப்பிரிவு - மியன்மார் எல்லைப்பகுதி கிரா * அதிகாரி ஒருவர், மங்களில் நடமாடுகிறார் என்று
மூலமாக நிதி வழ தெரிகிறது. இவர் ரொஹிங்யா, '
ஏற்பாடுகளை செய் பிரிவு முஸ்லீம்கள் மத்தியில்
(அந்த நிதி, சவுதி மியன்மார். எதிர்ப்பு: பிரசாரத்தில்.
" வந்தது என்கிறார்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும்.
வட்டாரங்களில்) - கூறப்படுகிறது.'
ஆச்சரியகரமாக இந்த அமைப்பினால், எல். லைப் பகுதியில் திடமாக காலூன்ற முடிந்தால், அடுத்த கட்டமாக லஷ்கர்-இ-தெய்பா இங்கு வந்து சேரும் என்கிறார்கள் ரோ அதி காரிகள்,
லஷ்கர்-இ-தெய்பா வழமையாக மேற்கொள்ளும் நடைமுறை அது தான். முதலில் தமது இணை அமைப்பு ஒன்றை ஒரு பகுதிக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு அவர்கள் பலம் பெற்றவுடன், இவர்கள் உள்ளே வருவார்கள். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் லஷ்கர்-இ-தெய்பா ஊடுருவியது அப்படித்தான்,
கடந்த ஆண்டு மியன்மாரில்
சை அங்குள்ள அரசுக்கு எதிரான
முU
அமெரிக்க உளவுத்.
இவர்தான் ஆயுத சப்ளை, துறை ரகசியங்களை வெளி -
இவருடைய ஸ்டைல் எப்படி' யிட்ட எட்வார்ட் ஸ்னோடனை,
யென்றால், உள்நாட்டு யுத்தத் கைதி பரிமாற்றம் மூலம் அமெ
துக்கு ராணுவத்துக்கு ஆயுதம் . ரிக்காவுக்கு கொண்டு செல்லும்
விற்பதும் இவர்தான். ராணு :- திட்டம் ஒன்று பற்றி அமெரிக்கா
வத்துக்கு எதிராக சண்டை பிடிக் யோசித்து வருகிறது" என்று
கும் தீவிரவாத அமைப்புகளுக்கு கூறியுள்ள ஸ்னோடனின் ரஷ்ய
ஆயுத சப்ளையும் இவரேதான்! வக்கீல், "சட்டப்படி அதற்கு
சுமார் 10 கார்கோ விமா சாத்தியம் இல்லை" என்று
னங்களை சொந்தமாக வைத்து. கூறியுள்ளார்,
ஆயுத விற்பனை செய்த விக் 'கடந்த சில தினங்களாக
டோர், தாய்லாந்தில் வைத்து இந்த கைதிப் பரிமாற்ற கதை
கைது செய்யப்பட்டார். தாய் பலமாக அடிபடுகிறது. அமெரிக்க -
லாந்து போலீஸுக்கு அமெரிக்க சிறையில் உள்ள ரஷ்டர் ஒருவரை
உளவுத்துறை கொடுத்த தகவலை ரஷ்யாவிடம் ஒப்படைத்துவிட்டு,
அடுத்தே இவர் சிக்கினார். ஸ்னோடனை பெற்றுக்கொள்ள
அவர் அமெரிக்காவில் அமெரிக்கா விரும்புகிறது என்று
எந்தக் குற்றமும் செய்யவில்லை ; தெரியவருகிறது.
என்றபோதிலும், அவரை தம்மிடம் தற்போது இரு பிரபல ரஷ்
ஒப்படைக்கும்படி அமெரிக்கா யர்கள், அமெரிக்க சிறையில்
கேட்டது, தாய்லாந்தும் ஒப் உள்ளனர். ஒருவர் விக்டோர்
படைத்துவிட்டது. ரஷ்யப் பிர போட். இவர், ஒரு மிகப்பெரிய
ஜையான இவர் தற்போது அமெ சர்வதேச ஆயுத வியாபாரி.
ரிக்காவில் சிறையில் உள்ளார். ஆபிரிக்காவில் நடைபெற்ற
அமெரிக்க சிறையில் - பல, உள்நாட்டு யுத்தங்களுக்கு
உள்ள மற்றொரு பிரபல அபலை 25 - 31, 2013
ரஷ்யர், கொன்ஸ்ட யாரோஷென்கோ. ! விமானி. இவரது 6 போதைப்பொருள் 4
லத்தீன் அமெரி இருந்து போதை விமானம் மூலம் அ கடத்துவதுதான் இ வேலை, அதன்பின் போதை பொருள் | மார்க்கமாக ஐரோப் அமெரிக்காவுக்கும்
கடந்த ஆண்டு ளுடன் இவரது விட லைபீரியா சென்று போது, அமெரிக்க லைபீரியா ராணுவத் கொடுத்து, இவரை அதையடுத்து, இவ நாட்டுக்கு கொண்டு
அமெரிக்கா.
இந்த இருவரை செய்ய அமெரிக்க ஆண்டுக் ணக்கில் கொண்டிருந்தது. பு
வாரமலர்
ன்

1 N D TA
(HINA)
BANGLADESH,
Dhaka
MY A N M A R
Bay 0)
8 e n g a!
ய்கிறது
THAILAND
துறை)
இ-முசல்மான் ர்த்தம். களுக்கு கிய போதே, தமது தொடர். படுத்திக் பாக லஷ்கர் - இயக்கத்தின் களை அங்கு
என்கிறது ரோ. இருவரும், ரய்தித் |அவான்.
க்கத்தின் . பவர் ஷாவமீத் ன்பதை ரோ
ளது. இவர்கள் | பகுதியில் |யிருந்தபின் பினர். ர்களுடன் bபட்ட பாகிஸ்
ஐ எஸ் ஐ. இவர்கள் ங்கலுக்கு துள்ளார். பில் இருந்து ள் உளவு
ளால் வழங்கப்பட்ட நிதி, மியன் மாருக்குள் செல்லவில்லை. மாறாக, எல்லைக்கு மறுபக்கம் உள்ள பங்களாதேஷூக்குள் போயிருக் கிறது. இதிலிருந்து, எல்லைப் பகுதியில் பங்களாதேஷில் இருந்து செயற்படுவதையே லஷ்கர்-இ-தெய்பா விரும்புவதாக தெரிய வருகிறது.
இந்த விவகாரங்களை கண் காணிக்க இந்திய உளவுத்துறை ரோவுக்கு உதவுகிற பங்களா தேஷ் உளவுப் பிரிவுதான், இந்த நிதி வழங்கல் விவகாரத்தை கண்டு பிடித்தது.
பங்களாதேஷ் ரவு உபசில்லா பகுதியில் உள்ள மதராசா (மத . பாடசாலை) தலைவரான மவுலானா மொஹாமெட் யூனுஸ் என்ப
வருக்கு பெருமளவில் பணம் வந்து சேர்ந்திருக்கிறது. (இவர் தற்போது கைது செய்யப்பட் டுள்ளார்) வங்கிக் கணக்கு மூலம் அனுப்பப்பட்ட இந்த பணத்தை அனுப்பியவர், கராச்சியில் வசிக்கும் பங்களாதேஷ் பிரஜை - மவுலானா ஷாபிர் அலி அஹ்மத் என்று தெரிந்து கொண்டது, பங்களாதேஷ் உளவுத்துறை.
இந்த நபர், பாகிஸ்தான்
உளவுப் பிரிவு ஐ.எஸ்.ஐ.யுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர், பங்களாதேஷில் இருந்து நிரந்தர மாகவே வெளியேறி, பாகிஸ்தா னில் வசிப்பவர்.
இவரைத் தவிர இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர், ஷா பியுல் அலாம். இவர் பங்களா தேஷக்கு அடிக்கடி வந்து போகிறார். இவர் பயணம் செய்வது ஒரே பாஸ்போர்ட்டில் அல்ல. இவரிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டும், நேபாள பாஸ்
போர்ட்டும் உள்ளன.
இந்த நபர், இந்தியாவுக் குள் (பாகிஸ்தான் உளவுத் துறையால் தயாரிக்கப்பட்ட) கள்ள நோட்டு கரன்சிகளை அனுப்புவதிலும் தொடர்புடைய வர் என்பதை ரோ தெரிந்து வைத்திருக்கிறது.
லஷ்கர்-இ-தெய்பா இந்தியா வுக்கு ஊடுருவ பங்களாதேஷ் மியன்மார் எல்லையில் கால் பதிக்கிறது என்பதே, இந்திய உளவுத்துறையின் கணிப்பு. இதையடுத்து இந்தப் பகுதிகளில் ரோவின் நடவடிக்கைகள் அதிகம் நடக்கலாம் என ஊகிக்கலாம்,
இவர்க
கதிப் பரிமாற்றத்திற்கு பற்சிக்கிறது அமெரிக்கா
ான்டின்
விக்டோரை பிடிப்பதற்காக ஆபி இவர் ஒரு
ரிக்காவில் பல முயற்சிகளை தாழில்,
செய்தது சி.ஐ.ஏ. கடத்தல்.
விக்டோருக்கு சொந்தமான க்க நாடுகளில்
விமானங்கள் சில பலவந்தமாக பொருளை :
தரையிறக்கப்பட்டன. அவற்றில் பிரிக்காவுக்கு
விக்டோர் இருக்கலாம் என்று வர் செய்யும்
தகவல் கிடைத்ததை அடுத்தே . அந்த
அவை தரையிறக்கப்பட்டன. வெவ்வேறு
ஆனால், அந்த விமானங்களி எதி பாவுக்கும், வட
லும் விக்டோர் இருக்கவில்லை. போய்ச்சேரும்.
இறுதியில் விக்டோரின் ஆயுத போதை பொரு
டீல்கள் பேசி முடிக்கப்படும் - மானம் :
இடம் தாய்லாந்து என்று தெரிந்து இறங்கிய
கொண்டு, அங்கே வைத்து உளவுத்துறை
ஆளை அமுக்கினார்கள். இதுக்கு தகவல்
இவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்த அமுக்கியது.
இவர்களில் ஒருவரையோ, அல் ரையும் தமது'
லது இருவரையுமோ ரஷ்யாவி போய் விட்டது டம் ஒப்படைத்துவிட்டு, எட்வார்ட்
ஸ்னோடனை அமெரிக்காவுக்கு பும் கைது
கொண்டுபோக சில ஏற்பாடுகள் உளவுத்துறை
செய்யப்பட்டதாக தகவல்கள் அலைந்து.
உள்ளன. ஆனால், "சட்டப்படி 74 யெமாக .
அப்படி செய்ய முடியாது”
என்கிறார், ஸ்னோடனின் ரஷ்ய வக்கீல் அனடோலி குச்சரினா.
"கைதிப் பரிமாற்றம் செய் வதற்கு, ஸ்னோடன் ரஷ்யாவில் ஒரு கைதியாக இருக்க வேண்டும். ஆனால், அவர் ரஷ்யாவில் எந்தக் குற்றமும்
செய்து தண்டனை பெற்ற கைதியாக இல்லை. இதனால், அவரை கைதிப் பரிமாற்றம் செய்ய முடியாது” என்றும் கூறுகிறார் வக்கீல்.
இதற்கிடையே விமானி . கொன்ஸ்டான்டினின் தாய், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் “ஸ்னோடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, எனது மகனை மீட்டுத் தாருங்கள்” என்று. கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்தக் கருத் : தையும் வெளியிடவில்லை. இந் தக் கைதிப் பரிமாற்ற யோசனை சரிப்பட்டு வராது என்றே தெரிகி
றது.

Page 22
மனிதன் தன் இனத் தொடு கூடி வாழக் கற்றுக் கொண்ட காலத்தில் உண்டான மாற்றங்கள். வளர்ச்சிகள், ஒற்று மைகள் முரண்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் ஆகியவறை ஒருங்கிணைந்து மனித இனப் பனர்பைக் கூறுவது சமூகம் என்பர். பண்டை வாய்வியல் கருத்துகள், பழக்கவழக்கங்கள், பயன்கள். சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஆக்கத்திற்கும் சான்றுகளாக இருந்தன. பல இல்லங்கள் இணைந்ததே சமூகம். முதலில் இல்லறத்தில் அறத்தை வளர்த்துப்பின் அதைச் சமூகம் முழுவதும் பரவச்செய்தல் என எண்ணிய வள்ளுவர் அறத்துப்பாலில் முதற்கண்ணி இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என. இல்லத்தில் உறுப்பினருக்கு இருக்க வேண்டிய நல்லுறவைக் கூறும் அதிகாரங்களை அமைத் துள்ளார். காமத்துப்பாலிலும் இல்லறத்தின் உறவுகளும் உணர்வுகளும் எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
களுக்குத் தமிழ் லெக்சிகன் தமிழ் அகராதியில் கூட்டம் அல்லது திரள் என்று பொருள் உள்ளது. சமூகம் என்பதற்கு ஒரு சாதி
அல்லது ஒரு இனத்தார் என்று பொருள் கொள்கின்றனர். இதை ஆய்வு சமூகம் என்ற சொல்லாட் சியைப் பயன்படுத்தி மக்கள்
கூட்டத்தின் பொதுவான சிந்த னையை வெளிப்படுத்த முற்படு கிறது. இல்லறம் இல் அறம் ஸ்ரீ இல்லறம் என்ற சொல் அமைப்பானது வீட்டி லிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதாகும். இதனைச் சமூகவியலார் “குடும்பம்" என்ற சொல்லின் மூலம் விளக்குவர். திரு.வி.க. “இல்லறம்" என்ற சொல்லுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார். "அறம் என்பது ஒரு மரம் போன்றது. திருமணம், பிள்ளைப்பேறு. அன்பு விருந்தோம்பல். ஒழுக்கம், பொறை. ஒப்புரவு, ஈகை, அருள். தவம். வாய்மை, துறவு, மெய்யுணர்வு முதலான அம்மரத்தின் உறுப்புகளாகிய வேர், பட்டை சுவடு, கோடு. விளார். தளிர். இலை, மலர். காய் கனிமுதலியன போன்றன. இவ்வறக்கூறுகள் யாவும். பிறந்து வளர்ந்து பயனளிக்க வேண்டிய தாயகம் இல்ல றமாகும்" என விளக்குகிறார். மேற்கூறிய கருத்தைக் கொண்டு இல்லறம் என்பது ஒத்த ஒழுக்க முடைய கணவன்மனைவியாகிய இருவரும் ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கையில் இன்பதுன் பங்களைப் பங்கிட்டுத் தம் சந்ததிகளான குழந்தைச் செல் வத்தைப் பேணிக்காத்து கணவன். மனைவி, குழந்தை, மூவரும் சமூகக் கடமையைப் பின்பற்றுவது இல்லறம் ஆகும். இல்லற வாழ்க்கை திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டும் அன்று அறக்கிற்காகவுமே. இன்பம் விலக்கப்படுவதன்றெனினும் அறம் மறக்கத்தக்கதும் அன்று.
இரண்டும் இணைந்ததே இல்லற வாழ்க்கையாகும். இல்லறத்தோர் பலருக்குத் துணையாக நின்று . உதவுதற்குரியவர் என்பதை இல் வாழ்க்கையின் முதலிரு குறள்கள் காட்டும். இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை --- தூள் 11) இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவன. இயல் பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள். ஆகிய மூவர்க்கும் சிறந்த துணையாக இருப்பவனாவான். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - - - (குறள் - துறந்தவர்களுக்கும், வறுமையாளர் களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாம் வான் என்பவன் துணையாக
சமுகம் சமூகம் சமுதயம், சமுதாயம், சமூகம் என்ற நான்கு சொற்
சிந்தியர்
சிந்தியா தொடர்ந்தும் இனவாதிகளால் முஸ்லீம் மக்கள் சீண்டப்படுவது பற்றிய சிந்தியாவின் பார்வை என்னவோ? ஆ.ரமணன், நீர்கொழும்பு.
பாராளுமன்றத்துக்குள் சண்டித் தனங்கள் பேசியும், தமது தொகுதிக்குள் தனிக்காட்டு இராஜாக்கள் போலவும், பின் கதவால் அரசுடன் இராஜதந்திர உறவை பாதுகாப்பதையும் திட்டமிட்டு செயற்படுத்தி வரும் முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தில் வாய் திறக்காமல், வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. முஸ்லிம் மக்கள்தான் இவர்களுக்கு சரியான
பாடத்தை புகட்ட வேண்டும். எனது கண்ட சிந்தியா! கூட்டமைப்பின்
னங்கள் எப்போதும் இருக்கும். வேட்பாளர் நியமனத்தின் பின்னால் இந்தியா நிற்கிறதா? ஆல்லது
சிந்தியா மலையக பிரதேசத்தில் பூச்சாண்டி காட்டப்படுகிறதா?
அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை எஸ்.எம்.ஷாஜகான், கல்முனை - 05
கட்டுப்படுத்த சில வழிகள் கூறுங் நிற்பதும் பூச்சாண்டி காட்டுவதும்
களேன்? சு.வசீகரன், மட்டக்களப்பு. ஒன்றுதான், முன்னால் நீதியரசர் விக்னேஸ்
மலையகத்தை குறிப்பிட்டு கூறுவதை ' வரன் போன்றவர்கள் தமிழ் மக்கள் சார்பு
என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, அரசியலுக்கு உள்வாங்கப்படுவதை தென்
குடிமக்கள் நாடு தழுவிய ரீதியில் அதிகரித்து இலங்கை அரசியலிவாதிகளும், இந்தியா
வருகின்றார்கள். மகிந்த சிந்தனையில் உட்பட்ட சர்வதேச சக்திகளும் விரும்புவதற்கு
புதிதாக மதுபானக்கடைகளுக்கு அனுமதிப் காரணம், தற்போது கூட்டமைப்பிலுள்ள
பத்திரங்கள் வழங்கப்படுவது தடைசெய்யப் அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமான
பட்டுள்ளபோதும், பழைய அனுமதிப்பத்திரங் செயற்பாட்டாளர்களாக இல்லாத அதேவேளை,
களை புதுப்பிப்பதிலும், இருக்கின்றவற்றை அவர்கள் சிங்கள இனவாதிகளுக்கு தீனி
பெருந்தொகைப்பணம் கொடுத்து வாங்கு போடும் அரசியலையே செய்கின்றனர்.
வதிலும் பலபேர் ஈடுபட்டுள்ளனர். இவை கூடவே தமிழ் மக்களுக்கு தமது கையாலா
எதைக்காட்டுகின்றது என்றால் நாட்டில் (காத நிலையை மறைக்க சர்வதேசத்தை
குடி மக்களின் தொகை அதிகரித்து நோக்கி கையைக் காட்டுகின்றவர்களாக
வருகின்றது என்பதையேயாகும். இருக்கின்றனர், அவர்களிலிருந்து வேறு பட்டவர்களையே எதிர்காலம் எதிர்பார்க்
சிந்தியாவின் பார்விைல் வாலி? கின்றது.
எம்.சர்மி, திருகோணமலை
பாடல் ஆசிரியர்களில் மார்க்கண்டேயர். ஏன்ன சிந்தியா! 13 ஆடும்
கவியரசர் கண்ணதாசனோடு புறப்பட்ட திருத்தச் சட்டம் நீக்குவது பற்றிய
புதுமைப்பாடலாசிரியர். பாடல் எழுது கால்கள் கொஞ்சம் அமிழ்ந்து போய்
வதற்கு அமைதியான இடம் தேடி சிலர் கிடக்கிறதோ,
போனபோதும், சிலர் வெளி நாடுகளுக்கே ரி.கலிஸ்ரன், வெள்ளவத்தை - 05
போனபோதும், தன் வீட்டு சாய்மனைக் இல்லையே... அந்தக் குரல்களுக்கு
கட்டிலிலையே சாய்ந்து கொண்டு என்றும் முதல் கட்ட வெற்றி கிடைத்துவிட்டது.
இளமையான வரிகளை தத்துவங்களையும் அதாவது அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தில்
எழுதிப் போடும் வித்தகர். துயாரிப்புகள் திருத்தத்தை ஏற்படுத்த முனைப்புக்
செய்யாமலே கேட்ட இடத்தில் வாத்தை காட்டியுள்ளதே. இரண்டாம் கட்டத்தை
களை கோர்த்து கவி படிக்கும் மகான். விரைவில் ஆரம்பிப்பார்கள்,
கவிஞர்களே ஆச்சரியப்படும் காலத்தை வென்ற கவிஞன் வாலி அவர்களைப்பற்றி பதிவு செய்வதற்கு ஆயிரம் விடயங்கள்
தினபு

வர் கண். eேl)கம்)
தொன்று. களை கண்ணா
அறவோர்க் களித்தலும் னவரால் துறக்கப்பட்டோர்
அந்தண ரோம்பலும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
| துறவோர்க் மிக்க வறுமையினாலோ குருடு.
கெதிர்தலும் தொல்லோர் செவிடு. முடம் முதலான உடற்
சிறப்பின் குறைகளினாலோ. நோயினாலோ.
விருந்தெதிர் அறிவுக் குறையினாலோ பொருள்
கோடலும் இழந்த என்னை தேடவும் வாழ்க்கையின் வளங்
- - - (சிலம்பு 16. 71-73) களை நுகரவும் இயலாத நிலையிலுள்ளோரை துவ்வாதார்
என்று சிலப்பதிகாரம் ஆவர்.
விளக்குகிறது. துற
வோர்க்கெதிர்தல் இங்குக் இறந்தார் என்பதற்கு மரித்தோர்
குறிப்பிடப்படும் நான்கு எனவும் இல்வாழ்க்கை வாய்ப்
அறங்களில் ஒன்றாகும். புகளை இழந்தோர் எனவும் பொருள் கூறப்படுகிறது, மரித்
“மணிமேகலை காவியத் தோர்க்குரிய கடன்களைச்
தலைவி சென்ற பிறவி செய்தலும் இல்வாழ்க்கை
யில் சாதுக்கரன் என்னும் வாய்ப்புகளை இழந்தோர்க்கு
துறவியை வரவேற்று உதவதலும் கூட இல்லறத்தாரின்
உணவளித்துப் பின் | கடனாகும். துறவியர்க்கு
இறக்கும்போத அச்செயலை வேண்டுவனவற்றை அளித்து
நினைக்க நல்வினையின் ஆகரித்தலும் இல்வாழ்வோர்
பயனாகவே அப்பிறவியில் கடமை என்பது வள்ளுவர் கருத்து.
பலருக்கு உணவளிக்கத் இக்கருத்து பல இடங்களில்
தக்கதாக அமுதசுரபி கூறப்படுகிறது.
யைப் பெற்றாள் எனக்
கூறப்படுகிறது. துறவியரை துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி பறந்தார்கொல்
உபசரித்தல் அக்காலத்துச் பற்றை பவர்கள் தவம் --- (குறள் 108)
சிறந்த அறமாகப் பலராலும் இல்லறத்தினை மேற்கொண்ட
கருதப்பட்டது. சங்ககாலப் வர்கள் துறவிகளுக்கு உணவு
புலவர்கள் துறவோரை முதலான கொடுத்து உதவ
வரவேற்று வணங்குமாறு இருக்கக் கூடியவன். மேற்கூறப்
வேண்டித் தவம் செய்வதை
அரசர்க்கு அறிவுரை பட்டுள்ள ஒவ்வொரு குறளிலும்
மறந்து விட்டார்கள் என்று !
கூறியுள்ளதைப் புறநானூறு. மூவகையினர் குறிப்பிடப்படு
வலியுறுத்தி தவம் என்னும் கின்றனர். முதற்குறளில் இயல்
அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறைஞ்சுக பெருமநின் புடைய மூவர் என வள்ளுவர்
துறவறவியலுள்ளும் உரை
சென்னி சிறந்த தொகை, வகையாக மூவரைக்
யாசிரியர்கள் சிலர் துறவியரை
நான்மறை முனிவர் குறிப்பிட்டார். அடுத்த குறளில்
இயல்புடைய மூவரில் ஒருவர்
ஏந்துகை எதிரே --- துறந்தார். துவ்வாதார். இறந்தா
எனவும் சிலர் 349ஆவது குறளில்
(புறம் 618-20) ரெனப் பறி மூவகையினரைக்
குறிப்பிடப்படும் துறந்தோர் எனவும் கூறினர். இவ்விரு குறள்களுக்குமே
கொர்டனரேயன்றித் துறவி
என விளக்குகிறது. பலவாறு பொருள் கூறப்படுகிறது.
யரை ஆகரித்தல் இல்ல
இவ்வாறு அக்காலத்தில் இனி, துறந்தார். துவ்வாதார்.
மத்தோர் கடன் என்பது அனை
பரவியிருந்த கருத்தை இறந்தார் என்பன யாரைக்
வருக்கும் உடன்பாடாகும்.
யொட்டியே வள்ளுவரும் குறிப்பன என வெவ்வேறு
சிலப்பதிகாரம், மணிமேகலை
துறவோரை உபசரித்தல் பொருள்கள் கூறப்படுகின்றன.
ஆகிய காவியங்களும் துறவி
இல்லறத்தோர்களின் காலத்திற்கேற்றவாறு உரை
யரை வரவேற்று உணவளித்துப்
கடமைகளில் ஒன்று" என யாசிரியர்கள் வேறுபட்டுக் கூறி
போற்றதலை ஒரு சிறந்த அறமாகப்
வலியுறுத்தியுள்ளார். யுள்ளனர். துறந்தார். என்பதற்குப்
போற்றுகின்றன. பொதுவாக இருவிதமாகப் பொருள்
இதனை.
(தொடரும்...) கொள்ளப்படுகிறது. .. துறந்தோர் தறவி
• இருக்கின்றன அவை
சரியான தாள்களைப் பார்க்காதவர்கள். யரே என்ப
அவரின் புகழை தமிழ் * கூறும் நல்லுலகம்
சிந்தியா விரைவில் திருமணம் இருக்கும்வரை கூறி நிற்கும்.
செய்துகொள்ளவுள்ளதாக நண்பன்
மூலம் அறிந்தேன் உண்மையா? சிந்தியா! மாவை சேனாதிராசா
ரி.சந்தோஷ், கொழும்பு 07. விற்காகத் தீக்குளிப்பேன என .
உங்கள் நன்பர் மெட்ரிமோனி சபதமிட்ட நிஷாந்தன் என்ற நபர்
சேவை ஏதும் செய்கின்றாரா? இன்னும் தீக்குளித்ததாகச் செய்திகள் வர வில்லையே? டி.அபிராமி, சிலாபம்.
யாருக்கெல்லாம் திருமணம் நடக்கவுள்ள நாட்டு நடப்பு, உலக நடப்பு என்ப
தாம்?. ஆடி மாதத்தில் கேட்கக்கூடாத வற்றை அலசி ஆராயும் அறிவு மனி |
கேள்வி. ஆதலால் பதில் கூறுவதையும் தனுக்கு கொஞ்சமாவது அவசியம்.
ஆடி மாதத்தில் தவிர்ப்பது என்று உங்கள் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு அந்த அறிவு
நன்பர் கூறினார். ஹி.ஹி..ஹி.. கேள்வி ஞானத்திலாவது இனியேனும் கிடைக்கட்டும், அரசியலில் எத்தனையோ
சிந்தியா! சாரதி அனுமதிப்பத் பேரின் பழிபீடத்தின் மீதுதான் மாவை
திரத்துக்கு இப்போதெல்லாம் எட்டு போன்னறவர்களின் அரசியலும் அவர்
அடிக்க தேவையில்லையாமே. களின் பதவிக்காலங்களும் பயணித்துக்
சி.றெஜிந்தன், குளியாம்பிட்டிய. கொண்டிருக்கின்றது. அது தெரியாமல்
எட்டு அடித்தாலும், பதினாறு இவர் போன்றவர்கள் தீக்குளிப்பதாக
அடித்தாலும் இறுதியில் வாகனத்தை விடுகின்ற கதைகளெல்லாம் புதியவை இலலை. இவருக்கு போனால் உயிர்.
மோதித்தானே முழு சாரதியாகின்றார்கள் அவர்களுக்கு இவர் விடப்போவது ம...!
என்று அதிகாரிகள் கருதுகின்றார்களோ என்ன புரியுதோ?
என்னவோ. நோட்டு வெட்டினால் எட்டு
தானாக அடிபடுகின்றது என்றும் ஒரு சிந்தியா சில்லறைத்தனமான
செய்தி உலாவுகின்றது. நோட்டுப்போட்டு செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி
எட்டு அடிச்சா ரோட்டு உனக்கு வைக்கும் என்ன நினைக்கின்றீர்?
வேட்டு. எஸ்.கிஷாலன், மிஹிந்தளை.
- - - - - - - - - - - - - - - - - - - ஸ்ரீ ராம ஜெயம்
மலையாள மாந்திரிக சக்தி
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் . காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். |1. ஓடிப் போனவர் தேடி வர வேண்டுமா?7. குடி போதையை நிவர்த்தி
2. தொடர்ந்து கணவன் மனைவி
வேண்டுமா? பிணக்கா?
8. தீராத நோய்க்கு பரிகாரம் 13. காதலன் காதலி பிணக்கு தீர
தேவையா? வேண்டுமா?
9. இழந்ததை மீட்க வேண்டுமா? 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10. ஆண்மை குறைபாடுகளா? 5. கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1. தெட்ட தெளிவான ஜாதக 6. இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா?
- குறிப்புகளுக்கு...
ஸ்ரீ துர்க்கை தாசன், தேச
பந்து, கலாநிதி, பேராசிரியர், P.K.சாமி JP
ஐயா
MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. Tel : 011 2342463/4, 011 2470815Fax: 011 2344831
E-mail drpksamy@sltnet.lk நுவெரலியா கிளை : ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் இல. 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 5ெ2-2222508
மலர்) முரசு
ஜூலை 25 -31, 2013)

Page 23
კაპა — ` ΦΛΩή ΟΦαΘJOIC)9OOCAJAP பெAப் பெAவைத் தவிர வேரென்றும்
695CÑooCAJ.
வணக்கமுங்கோ எதைச் செய் தாலும் அதில் என்ன இலாபம் | இருக்குதெண்டு பார்க்கவேனும்
எண்டு மால்வாடிகள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப் பினமாமுங்கோ )
அந்த அறிவுரை நம்முடைய அரசியல் மால்வாடிமாருக்கும் பொருந்திப் போயிருக்கு துங்கோ
நம்முடைய ரிட்டையட் நீதி பதியை முதலமைச்சர் வேட்பா ளராக தெரிவுசெய்த விவகாரத் திலையும் உந்த மால்வாடி விளையாட்டு வடிவாக பிளேப் பண்ணி இருக்குதாமுங்கோ முதலமைச்சராக போட்டி போடுவதற்கு தயார் எண்டு விக்கியோடு போட்டிக்கு நின்ற சேனாதிபதியாருக்கு போட்டியில இருந்து விலகிப் போயிட்டீங் கள் எண்டால் ஒரு பொட்டி வீட்டுக்கு வரும் அது நீங்கள்
ச்சராக இருந்து உழைக் கிறதை விடவும் அதிகமாக இருக்கும் எண்டு பேரப்பேச்சுக் கள் நடந்திருக்குதுங்கோ
கூட்டுக்குள் தன்னாலை குழப்பம் வந்திடக்கூடாது எண்ட தாலைதான் விக்கிக்கு விட்டுக் கொடுத்திட்டதாக நம்ம சேனாதி பதி கூறியதை முட்டாள் பயல் கள் அவருடைய பெருந்தன்மை எண்டு அவசரப்பட்டு பாராட்டிப் போட்டாங்களுங்கோ
பெருந்தன்மையை விடவும் பேரப்பேச்சும் பெட்டி மாறலும் தானுங்கோ சேனாதிபதியின்ர LDGOTLDTibDgj5g5Jdi5(g5 aGITIJGoaTLDIT முங்கோ கோடிகள் கிடைக்கு தெண்டால் விக்கிக்காக மட்டு மில்லையுங்கோ, எந்த வீணாப் போனதுக்காகவும் கொள்கையை விட்டுத்தர நம்ம சேனாதிபதி களும், தமிழ் உணர்வுள்ள தலைமை தளபதிகளும் தயா
ΥΝ - ܡܛܠ
ராகவே இருக்கினமுங்கோ
விக்கியா? சேனாதிபதியா? என்ற சர்ச்சையை கிளப்பி நாடகமாடியதே வந்துசேரும் கோடிகளிலை ஆளுக்கு சில
இலச்சங்களாவது வந்து சேர வேணுமெண்ட துக்காகத்தானாமுங்கோ கூட்டமைப்புக்குள்ள
8 விக்கியை புகுத்தி புதிய ஆட்டத்தை
ஆரம்பிக்க பல பணக்கார மனிதர்கள் பந்த
யம் கட்டியிருக்கினமாமுங்கோ உள்நாட்டின்
இருந்தும் பணம் பாதாளத்தை நோக்கிப் பாஞ் சிருக்குதாமுங்கோ
பாவம் விக்கி பொலிரிக்ஸ்ஸில புதுசா
3. இறங்கிய குசியில வாழ்த்துக்களிலை வாயை பிளந்துகொண்டு இருக்குதாமுங்கோ மாவை யோடை நிண்டு போட்டோவுக்காக பொய்யாய் சிரிச்சு போஸ் கொடுக்கும்போதே ஆளுக்கு சிரிப்பு வந்திட்டுதாமுங்கோ இனிமேல் கும் பிடுற மாதிரி போஸ் கொடுக்கவேனும் மேை களில ரெண்டு கையையும் தூக்கிக் காட்டியும் மேசையில தட்டியும், குரலை சும்மானாச்சு உயர்த்தியும், தாழ்த்தியும் பேசவேண்டும் விக்கி எப்புடி உதுகளை சமாளிக்கப்போகுதே எண்டதுதானுங்கோ அடுத்த வேடிக்கையாக இருக்கப் போகுதாமுங்கோ அதுக்கிடையில விக்கியை அன்ரன் பால சிங்கத்தின்ர மறு அவதாரம் எண்டு சிலரும், அவர் புனிதர் எண்டு சிலருமாக வியாக்கியானம் செய்யத் தொடங்கியிருக்கினமுங்கோ
போகிற போக்கில தன்னை பிரபாகரனின்ர மறு அவதாரம் எண்டு யாரும் சும்மானாச்சும் ஒரு ரை மிங்கில சொன்னாங்கள் எண்டால், தன்னுடைய பாதுகாப்பும் கேள்விக்குறியாகிடும் எண்டும் விக்கி நெருக்கமானவர்களிடம் சொன்னாராமுங்கோ
ஆனால் விக்கியின்ர நெருக்கமான நண்பர்கள் என்ன சொல்லினம் தெரியுமோ, தமிழ்ச் சனம் எப்பவுமே தங்களுக்காக சண்டைபோட ஒரு சண்டி யனைத் தேடிக் கொண்டிருக்கும் பிரபாகரனையும் தங்களுடைய சண்டியனாகப் பார்த்த யாழ்ப்பா ணத்துச் சனம் தங்களுடைய தலைவனாக பிரபாக ரனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் அவன் சண்டியனாக இருந்தவரை தேசியத் தலைவர், அவர் இவர் எண்டு கொண்டாடிச்சினம் ஏன் ஒப்பந்தத்துக்குப் பிறகு பாப்பாவை தோளில தூக்கிக் கொண்டுதான் யாழ்ப்பாணச் சனம் வந்ததுகள். பிறகு என்ன ஆச்சுது
அதுபோலை இண்டைக்கு உம்மை உத்தமர், புனிதர் எண்டு கொண்டாடுகினம் நாளைக்கே நீர் சண்டியரில்லை எண்டு தெரிஞ்சதும் தூக்கி எறிஞ் கடுங்கள் தமிழ்ச் சனத்துக்கு தலைமை தாங்கின யாருடைய வரலாறும் கொண்டாடும்படியாக இல்லை. பி கெயா புல் அவ்வளவுதான் நாங்கள் சொல்லலாம் புரியுதோ? எண்டு சொல்லினமா முங்கோ
அதுசரி ஏத்திரான் ஏத்திரான் எண்டு கண்ணை முடிக்கொண்டு ஏறினால் இறுதியில நுனியிலபோய முறிஞ்சு விழவேண்டியதுதான் எதுக்கும் கொஞ்சம் நிதானமாகத்தான் போகவேனும், எண்டு விக்கியும் கடுமையாக யோசிக்குதாமுங்கோ
வெளியில இருந்து பார்க்கேக்க ரொம்ப ஒப் பினாத் தெரியுற பொலிரிக்ஸ், உள்ள வந்து பார்க்கேக்க தானுங்கோ படுபாதாளக் குழி எண்ட தெரியுமுங்கோவ் இப்ப விக்கிக்கு தெரியுமுங்கோ
штаб abovi u Lojo Glumi
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
காட்டு ராஜாவை
உருவாக்கிJவ
அமெரிக்கத்தாக்குதலைச்சமாளிக்கமுடியாமல் செவ்விந்தியப் படை மலைப் பிரதேசத்தை நோக்கி Liotamfiflig).
"அந்த விரன் யார் என்று கேட்டான்சின்னஞ்சிறு ടൂഥീ53, 1തുഖ ബി.
"அவனா? அவன்தான் செவ்விந்தியர்களின் மகத்தான தலைவன், மாபெரும் வீரன், ஜெராணிமோ என்ற பதில் கிடைத்தது.
இந்தப் பதினாறு வயது பாலகன் பின்னால் புகழ் பெற்ற எழுத்தாளனாக மாறியபோது செவ்விந்தியர் களை வைத்து இரண்டு நாவல்களை எழுதினான். யுத்தத்தலைவன், அபாச்சி அரக்கன் என்பவை அவ்விரண்டும் இரண்டு புத்தகங்களிலும் செவ்விந்தியர்களிடம் அனுதாபம் ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த எழுத்தாளரைப் பிரபலமாக்கியது இவ்விரு புத்தகங்களும் அல்ல. இவரை உலகுக்கு
அறிமுகப்படுத்தி லட்சாதிபதியாக வாழ வைத்து கானகத்தின் தலைவனாக அவர் உருவாக்கிய
டார்ஜான் பாத்திரம்தான்.
தினாறு BisÕJUTT தில் பணியாற்றிய இ டய பெயர் எட்கார் ரைஸ்பாரோஸ் என் சீக்கிரம் இவருடைய உண்மை வயது தெரிந்துவிடவே குதிரைப்படைப்பிரிவிலிருந்து எட்கார் வெளி யேற்றப்பட்டார். ராணுவ வேலை இழந்த பர்ரோஸ், இடாஹோ மாநிலத்துக்குப் போய் ஒரு ரேஞ்சில் கெளபாயாகக் கடினமான வாழ்க்கையை முகம் கடுக்காமல் மேற்கொண்டார். ஆனால் அங்கு ஒரே மாதிரியான வேலை சாகஸங்களுக்கு வாய்ப்பில்ல்ை
DATLAST
gallbli 25. - El, 208. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

仰
h
இ இந்தவாரம் orge
(25.07.2013 தொடக்கம் 31.07.2013 வரை)
இ
தல் சம்பந்தமான விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும் வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தபந்தங்களால் மாற்றம் 。。Lー cm cm_cm cm மற்போன பொருட்கள் சம்பந்தமில்லாத நபர்களால் ന്റെ ഖുവ്വൂ {ി ിg. நிலம் வாங்க எதிர்பார்த் திருந்த கடன் கேட்ட பனம் கை வந்துசேரும் தாயின் உடல்நிலையில் இருந்துவந்த பாதிப்பு கள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும் மனத்தைரியமுடன் எடுத்த கரியத்தைச் சிரத்தை யுடன் செய்து முடிப்பீர்கள்
( , ଓଃ உத்தியோகத்துறையினர்கள் raகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதுாக்கும் மற்றவர்களின் விசயங் கவில் அநாவசியமாகத் தலையிட்டு விண் சிக் கவில் மட்டிக்கொண்டு அவதிப்படாதீர்கள் வங்கி கவின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் ബ് - ബി ഉബ oിബ வந்துநீங்கும் உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்துதீரும் உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் இம்மதியம் வந்துசேரும்
N
○。 i: () (, വെin
உறவினர்கால்பவர் சஞ்சலம்
வந்துசேரும் பூர்வீகச் சொத்துக்கள் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்ப்புகள் வந்துசேரும் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்
திருந்திக் கட்டுவதன் மூலம் பொருட்செலவுகள் வாவாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளால் பொருள் ബ് ബ கரண்மற்ற பொருட்செலவுகளும் வந்துசேரும் அண்டை அயல் விட்டுக்காரர்களுடன் கவன Մ. Հ նահն Աpտում: | კოლივიეტა“, „კოკოითი உறவுகளில் கவனமுடன் இருந்தலோடு முன் கோபம் தவிர்த்தல் நல்லது பொதுவாக இது
துவங்கப்போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும் குடும்பத்தில் காரணமற்ற மனக்க சப்புகள் வந்துபோகும் வங்கிகளின் உதவியால் எதிர்பார்த்திருந்த கடன்தொகைகள் தாமதமின்றி உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள் விவ சாயத்தில் புதிய முறைத்திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவிர்கள் வாத பனம் மற்றும் பொருட்கள் திரும்பக் கைவந்துசேரும் குழந்தைகளுக்காக திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும் விபரீதமான எண்ணங்களை விட்டுச்
- ബി ബ Nட்/வாதம் ஏற்பட வாய்ப்புண்டு தாயின்
உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் மருத்துவச்செலவுகள் வந்துசேரும் வடக்குத் திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும் விட்டுப்போன பழைய வழக்குகள் மீன் டும் தொடர்ந்து அவற்றில் வெற்றிபெறுவீர்கள் பொருளாதாரம் கமாகக் காணப்படும் நீண்ட துரப் பயனங்களின்மூலம் சந்திக்கவேண்டிய リcm 。 cm cm cmu_cm குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம் உற்றார் உறவினர்களால் மனநிம்மதி இன்மையும் காரண மற்ற பொருட்செலவுகளும் உண்டாகும்
தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும் பிறர் விசயங்களுக்காக ஜாமீன் போடு வதைத் தவிர்க்கவும் தாத்து உறவினர்களின் வரவல் எதிபராத பொருட்செலவுகள் உண்டாகும் பழைய கடன்களை அடைந்துப் புதிய கடல்வா குவிகள் காதல் விசயங்களில் மிருந்த மவர்ந்தோசம் ஏற்படும் நீண்டதாரப் பயனங்களின்போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில கரியங்களைச் சாதித்துக் கொள்ளிகள் விவசாயம் CaiiGorgolia, sistelui Eig, Li6.jpg
புதிய விடு நிலம் வங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றிகள் பெறுவீர்கள்
(ཉི) ன்திசையில் இருந்து எதிர்பாக நல்ல செய்திகள் வந்துசேரும் பூர்வீகக்
சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சினைகள் திந்து நல்ல முடிவுகள் கிடைக்கும் ஒரு சிலருக்கு விடு மற்றங்கள் ஏற்படலாம் மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி களைச் சமாளித்து கொள்வீர்கள் பிள்ளைகளின் பகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் "■、 、 cm cm cm。 ー cmதிட்டங்களில் காலதாமதம் ஏற்படும் வங்கிகளில் இருந்து எதிர்பந்து இருந்த பணம் கிடைக்கும் காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள்
O N
محم
ல் எலும்பு, நரம்பு சம்பந்தம் ஆகிய பிணிகள் வந்துபோகும் விடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுக்கால தாமதம் ஏற்படலாம் வெளிநாடு சென்றுவருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் செய்
foi astrofessino fimm soort கைக்கு வந்துசேரும் காகும் தந்தை மகன் உறவுகள் நன்றாக இருக்கும் புதிய
நண்பர்கள் சேர்கையால் எதிர்பாத தனலாபம் அடைய வாய்ப்பு உள்ளது எதிர்பாமல் மஹான் களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மனத் திருப்தி அடையலாம் புதிய நண்பர்கள் சேர்க் கையை தவிர்த்தல் நல்லது திருமணம் போன்ற சுபகாரியங்கள் சம்பந்தமாக நீண்டதுரப் பயனங்
ஆந்துசேரும் O மேற்கொள்விகள் | آر SA
Y: இ) சம்பந்தம் இல்லாத நபர்களால் கான இல்லாத படித்த இள்ைகுகளுக்குப் N-மேற்ாேன பொருட்கள் திரும்ப விடு வந்து 副 cm 。
சேரும் புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள் உறவினர்களின் வருகையால்
பொருள் வரவு உண்டாகும் காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும் குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சி களில் ஈடுபடுகள் ஒரு சிலருக்கு விடு மற்றும் தொழிற்சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். செய்தொழிலில் புதிய கூட்டுமுயற்சிகளைத் தவிர்க் கவும் வெளிநாடு சென்றுவருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்துசேரும் காதல் இக்க s) 、 、
காணாமல்போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க ami is gl. Éri ETAnna GDiglio L. பிறவிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியல் நோய் நீங்கும் தொலைதூரப் பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்றுவருதல் நல்லது செய்யா குற்றங்களுக்காக அவப்பெயர்கள் வரக் േ ബി ക്ഷേ ബ உண்ணுதல் மற்றும் திை போன்றவற்றில் காலதாமதம் ஏற்படலாம் ஒரு சிலருக்குப் புதிய விடு மாற்றம் உண்டாகும் தாய் வழிச் சொந்தபந் s ஆதரவுகள் வந்துசேரும் நாட்பட்ட
O முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் )
பத்து வியான அரசு வழக்குகளில்
৩৮৩ தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்
attra
TUDIUES
பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள் காதல்
சம்பந்தமான விசயங்களுக்காக விண் பொருட்செலவு eTT 0 0 0 LL களும் பொருட்செலவுகளும் உண்டாகலாம் விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வேண்டாத விசயங்களில் தலையிட்டுச் சிக்கவில் மட்டிக்கொள்ாது இருக் 。 。 。 _cm ○○リ、 பிரச்சினைகள் திரும் திருமணம் போன்ற பாரிய நிகழ்ச்சிகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவும் நண்பர்களால் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன்வாங்குவது
୯୬ இதுநாள் வரையில் இருந்துவந்த பெரு
ாதார நெருக்கடிகள் மாறி தேவை ான பொருள்வரவு உண்டாகும் குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்துவருவதற்கான சந்திப்பால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள் விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செல்வ செல்வாக்கு புகழ் கூடும் புதியிடு நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும்
அடைய வாய்ப்பு உள்ளது பூவிச் சொத்து க்களில் இதுநாள் வரையில் இருந்துவந்த
| მემკული კი უკვე பிரச்சிகை மாறி மனநிம்மதி அடைய NIE UIT STAT
SS 23.

Page 24
ACE S
திரிந்தபோது 20 என்ற ெ
இந்த ந
கடல்வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பென் சாதனை படைத்துள்ளார். மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சோக்ரட்ஸ் என்ற soos o 66595C3AFA
●。Qucm。○○あGLns cm 。
ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதான தால் தென் ஆபிரிக்காவில் முடிவடைந்தது. 2010ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது. எனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3ஆவது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார். 2003ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சோக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
S இங்குபடத்தில் காண்பவர்களைப்
குழந்தைகள் என நினைத்து விடாதீர்கள் பிரயாணிகளைக்
கவரும் முகமாக ரயில் நிர்வாகம் மேற்கொண்ட ஒரு முயற்சி அவ்வளவு தான்
லண்டனில் உள்ள நிலக்கீழ் ரயில் சேவை ஒன்றினுள் பயணித்த பயணிகள் அனைவரும் அவர்களுடன் பயணித்த 4 குழந்தைகளைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர் முதியர்கள் நால்வர் குழந்தை வேடமிட்டிருந்தமையே இந்த வியப்பிற்கு காரணம்
இதை வேடத்தை பார்த்து பிரயா இணிைகள் வியப்பிலும் ஆச்சரியத்திலும்
மூழ்கிப் போனார்களாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S SS S S SS
காவின் சுப் போல்க் பகுதி குடித்துவருகின்றனர்
ஹவர்கில் என்ற இடத்தை இது குறித்து அரோலியா கூறுகை ரே டிராவென்(வயது 38) யில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் தகளுக்கு தந்தையான ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து லயில்லாமல் சுற்றி ou BaSsG3 Berub.
Sun Gusisi assi(suus இவ்வாறு இரத்தம் குடிப்பது எங்களது பண்ணுடன் நட்பு ஏற்பட்டது உறவை மேலும் பலப்படுத்துகிறது
புக் காதலாக வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று பரும் திருமணமும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ண்டனர். மேலும் தங்களது உடல் பலவீனமாவது லயில் இவர்கள் போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு தங்களது இரத்தத்தை வரது இரத்தத்தை ஒருவர் மாறிமாறி கொருவர் மாறி மாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.
কেতা
இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக 26 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி உலக சாதனை படைத்துள்ளார். 22 வயதான அல்பி ஷால் எனும் இந்த இளைஞர் லண்டன் ஒவல் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளக வலைப்பயிற்சி நிலையத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார். கடந்த
திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு இச்சாதனைப் பயணத்தை ஆரம்பித்த
அவர் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு இச்சாதனையை நிறைவுசெய்தார். கின்னஸ் சாதனை விதிகளின்படி மணித்தியாலத்துக்கு தலா 5
நிமிடங்கள் மாத்திரம் அவர் ஒய்வெடுத்துக்கொண்டார்.
ருவாண்டாவில் முதலாவது கிரிக்கெட் அரங்கை நிர்மாணிப்பதற்கு நிதிசேகரிப்பதற்காக இச்சாதனையை அவர் நிகழ்த்தினார். இதற்குமுன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக 25 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடியமையே உலக சாதனையாக இருந்தது. அல்பி ஷால் தனது சாதனை முயற்சியின்போது 6000 பந்துவீச்சுகளை எதிர்கொண்டார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ரவி போப்பரா,
போல் அலோட்,
தென்னாபிரிக் காவின் முன்னாள் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ബ8ഖ]5ട്ട அவுஸ்திரேலியா வின் டிம் மூடி o p LLJE LJovj
அல்பி ஷாலுக்கு Lubg. sildu Japш. குறிப்பிடத்
இ
。 。 2のた。