கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.11.07

Page 1
REGIS
THE SUDAROLI )
2.
 

TERED ASA NEWSPAPER INSRLANKA
நவம்பர் 07- நவம்பர் 13, 2012 November 07-November 13, 2012

Page 2
16 வயதான பெண்ணொருவர் கொடுத்த முத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற சிறுவன் ஒருவனின் உயிர் காப்பற்றப்பட்ட சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. Lio Wenju எனும் இப்பெண் தனது நாளாந்த வேலைக்காக சென்று கொண்டிருந்த போது கட்டிடமொன்றிற்கு அருகில் மக்கள் சலசலத்துக் கொண்டிருந்ததை கண்டாள், அருகில் சென்று பார்த்தபோது கட்டிடத்தின் உச்சியில் 11 வயதான சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயல்வதை கண்டு சட்டென்று அவனிருந்த மாடிக்கு விரைந்து சென்று அங்கிருத்து பொலிசாருக்கு தகவல் அனுப்பினாள், அவனின் தற்கொலைக்கு காரணமறியாது பொலிசாருக்கு தனது காதலன் என்றே சொல்லியிருந்தாள்.
சிறுவயது முதலே தாயாரின் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகிய சிறுவன் தன் மீது அன்பு காட்ட யாருமில்லை என்ற விரக்தியிலே இந்த முடிவை எடுத்திருந்தான். அக்கணமே இவனின் மீது அன்பு செலுத்திய LiO Wenji u "2260Täss elsőTL காட்ட நானிருக்கிறேன்' என்று ஒரு முத்தத்தையும் வழங்கினாள், இருவரும் பாசத்தில் பிணைத்திருக்க அவனின் தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் கீழே அழைத்துவரப்பட்டனர்.
"அன்பிற்கு முண்டோ
அடைக்கும் தாழ்'
அவுஸ்திரேலியாவுக் நீங்கள் பயணம் செ
உங்களது விண்ணப் பரிசீலிக்கப்படாது டே எனவே, நீங்கள் நவ நாட்டிற்கு இடமாற்ற இலங்கையிலுள்ள உ நவறுவிலோ அல்லது சம்பாதிக்க முடியாது விசேட மனிதாபிமான
குடும்பத்தை உங்களு விண்ணப்பிக்க முடிய
மேலதிகத் தகவல்களை
ஆட்கடத்தலுக்கு மறுப்பு
 
 

ல் பேதல் பைைன
கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய பசுகிறது. அதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் ப்படுகின்றனர்.மனிதர்களை போலவே கிளி பேசும் என்பது தெரியும். ஆனால் மொழியில் பேசி, யானை ஒன்று அசத்தி வருகிறது. ஸ்தான் நாட்டில் யானை ஒன்று மனிதர்களைப் போலவே பேசியது குறித்து ள் வெளியாயின. அந்த யானை ரஷ்ய மற்றும் கசக் மொழியில் சில நகளை பேசியதாகக் கூறப்பட்டது. லையில், தென் கொரியாவின் எவர்லேண்ட் வனவிலங்கு பூங்காவில் உள்ள
என்ற ஆசிய யானை மனிதர்களை போலவே மிமிக்ரி செய்து வருகிறது. யானை கொரிய மொழியில் "ஹலோ, நோ, சிட் டவுன்", "குட் போன்ற நகளை உச்சரிக்கிறது. தனது துதிக்கையை வாய்க்குள் திணித்து ஒலி தாக கூறுகின்றனர். ன குட்டியாக இருந்தபோதே இதுபோல் மிமிக்ரி செய்யப் பழகி இருக்கும். எப்படி மனிதர்களைப் போலவே பேசுகிறது என்பது குறித்து தற்போது விகள் ஆய்வு செய்து வருகின்றனர். ய மொழியில் சில வார்த்தைகளை கோஷிக் யானை பேசினாலும், அதன்
அதற்கு தெரியவில்லை.
. 5+1_ 7 1
---- Vaian Government
ܼ ܼ ܸ ܼ ܼ ܼ .2ܪ ¬¬..
கு வீசா இல்லாமல் படகுமூலம் ய்தால் -
பம் அவுஸ்திரேலியாவில் Ιπ56υπιb.
று, பப்புவா நியூகினி போன்ற வேறொரு ம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பவென
பப்புவா நியூகினியிலோ நீங்கள் பணத்தைச்
திட்டத்தின் அடிப்படையில் உங்களது ருடன் இணைத்துக்கொள்ளவென உங்களால் Tg).
LLLLS S S LSSLSLLLLSLLLS TTTT S SSTTTTTT LLL என்ற யூ டியூப் அலைவரிசை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
சுடர் ஒளி/07, நவம்பர் 13, நவம்பர் 2012

Page 3
குற்றவாளி
கொழு
இலங்கை அரசு 'விடுதலைப்புலிகளைப் படுமோசமான
கொள்வனவில் உதவி செ பயங்கரவாதிகள்
குற்றங்களுக்காக சிலருக் என்றே சித்தரித்து
விதிக்கப்பட்டமையை நாம் வந்தது.
விடுதலைப்புலிகளுக்கு அ விடுதலைப்புலிகளின்
செய்தமை, போதைவஸ்து ஒரு பகுதியினர்
நடவடிக்கைகள் தொடர்பா 'புனர்வாழ்வளிக்கப்பட்டு
குற்றம் சுமத்தப்பட்டவர். 4
முன்னாள் இந்தியப் பிரதப் விடுதலை செய்யப்பட்ட
அவர்களின் கொலை தொ போதிலும் இன்னும் பல
குற்றம் சுமத்தப்பட்டு சர்வ 'விடுதலைப்புலி |
இன்டர்போலால் தேடப்பட் உறுப்பினர்களும்
கே.பி எனப்படும் குமரன் | ஆதரவாளர்கள் என்று
அளவில் தேடப்படும் ஒரு 'கருதப்படுபவர்களும்
இவர் தற்சமயம் இலங்
குற்றமும் சுமத்தப்படாத நி சிறையில்
நடமாடி வருகிறார். அது ம வாடுகின்றனர்.
மான ஒரு தொண்டு நிறுவ வருகிறார். மேலும் இலங்ள
செல்லப்பிள்ளையாக சகல கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்!
அனுபவித்து வருகிறார். கோயில் கூடாது என்பதற்காக அல்ல! கோவில்
தமிழ் மக்களைப் பொறு கூடாதவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாதே
விடுதலை புலிகளைப் பயா என்பதற்காக! பூசாரியைத் தாக்கினேன்! பூசாரி
குற்றவாளிகள் என்றோ கப் பக்தன் என்பதற்காக அல்ல! பக்தி பகல்
விடுதலைப்புலிகளை அவ வேஷமாக மாறி விட்டதைக் கண்டிப்பதற்காக!'
போராளிகளாகவே ஏற்றுக் இது ஏறக்குறைய 60 வருடங்களுக்கு முன்பு
அவர்களின் இலட்சியப் ப வெளிவந்த பராசக்தி என்ற திரைப்படத்தில்
உணர்வையும் மிக உயர்வு குணசேகரன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த
ஆனால் போர்காலங்களில் சிவாஜிகணேசன் நீதிமன்றக் காட்சியில் பேசிய
பின்பும் குமரன் பத்மநாதன் வசனங்கள். இதை எழுதியவர் தமிழக முன்னாள்
திசைமாறிச் சென்று விட்ட முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி. இவை இவர்
இவரும் ஒருவராக இருக்கு ஆட்சியதிகாரங்களைச் சுவைத்தறிந்திராத
சந்தேகத்தை மக்கள் மத்தி காலத்தில் நியாயங்களுக்காக நெஞ்சை நிமிர்த்திக்
அச்சந்தேகம் சரியானது எ குரல் கொடுத்த நேரத்தில் எழுதிய வசனங்கள்.
நிரூபித்து விட்டார். இன்று அவரின் அலங்கார மாளிகைகளே
ஆனால் போரின் பின்பு கூடாதவர்களின் கூடாரமாகவும், பகல்
விடுதலைப் புலிகளின் தன வேஷதாரிகளின் பாசறையாகவும் மாறிவிட்டன. அநியாயங்கள் கண்டு அனலாய்த் தெறித்த அவரின் தமிழ் ஆற்றலும் மெய்யைப் பொய்யாக்கவும். பொய்யை மெய்யாக்கவும் பயன்படுமளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது.
அவர் எப்படி மாறிவிட்ட போதிலும் அவரின் அன்றைய வசனங்கள் ஆணித்தரமானவை என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது. என்றும் நினைவழியாமல் நிற்பவை. அதிலும்
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்கள் கூடாதவர்களின்
கூடாரமாக மாறும் போது இந்த வசனங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவது தவிர்க்க
முடியாததே!
சமூக நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவது ஐனநாயக அரசியலில் ஒரு அரசின் பிரதான கடமையாகும்.
அதில் குற்றங்களைத் தடுப்பதும், இடம்பெறும் குற்றங்கள் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதும் இவற்றில் முக்கியமானவையாகும், இந்நோக்கத்தை நிறைவேற்றவே பொலிஸ், நீதிமன்றம் சிறைச்சாலை என்பன இயங்கி வருகின்றன.
ஆனால், இலங்கை அரசியல் இக்
செய்திருந்தார். அது மட்டும் கடமைகளை நிறைவு செய்கிறதா என்ற கேள்வி
அமைப்பின் பெரும் தொகை எழும்போது சாதகமற்ற பதிலே கிடைக்கக்கூடிய
கப்பல்கள் என்பனவும் இவ நிலைமை உள்ளது.
கூறப்பட்டது. கே.பி. என்ற பெயரில் இன்று பிரபலப்படுத்தப்
இலங்கை அரசு விடுதல் பட்டுள்ள குமரன் பத்மநாதன் விடுதலைப்
படுமோசமான பயங்கரவாதி புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் பொறுப்
வந்தது. விடுதலைப்புலிகளி பாளராக விளங்கியவர். அது மட்டுமன்றி விடுதலைப்
புனர்வாழ்வளிக்கப்பட்டு வி( புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு -
போதிலும் இன்னும் பல வி விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்பு
உறுப்பினர்களும் ஆதரவா? தானே விடுதலைப்புலிகளின் தலைவர் எனப் -
கருதப்படுபவர்களும் சிறை பிரகடனம் செய்து கொண்டவர் அவர்.
இப்படியான நிலையில் விடுதலைப்புலிகள் பல நாடுகளில்
தடைசெய்யப்பட்ட ஒரு பயா தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில்
தலைவராகத் தன்னை இல அந்நாடுகளில் கைது செய்யப்படவும்
இலங்கையின் சுதந்திரமாக தண்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு. கனடா,
நடமாட முடிகிறது. அரச அ அமெரிக்கா போன்ற நாடுகளில் விடுதலைப்
மக்கள் சந்திப்புக்களை நட புலிகளுக்கு நிதிசேகரித்தல், ஆயுதக்
இந்தனைக்கும் இவர் ச சுடர் ஒளி/07, நவம்பர் - 13, நவம்பர் 2012

03
களின் கூடாரமாக ஊம்பு அரசியல்
பதமை போன்ற
தேடப்படும் ஒரு குற்றவாளி. இவருக்கு இலங்கை கு சிறைத்தண்டனை
அரசு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து றிவோம். இவரும்
வருகிறது. இந்தியாவில் சூளைமேடு என்ற ஆயுதங்கள் கொள்வனவு
இடத்தில் இடம்பெற்ற ஒரு ஓட்டோ சாரதியின் கடத்தல் போன்ற
கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர் கப் பல நாடுகளால்
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம். இவர் பின்பு புது மட்டுமன்றி இவர்
பிணையில் விடுவிக்கப்பட்டார். அண்மையில் கூட மர் ராஜீவ் காந்தி
இவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என இந்திய டர்பாக இந்தியாவால்
நீதிமன்றம் அறிவித்திருந்தது. இலங்கையில் இவர் தேசப் பொலிசான
இன்று ஒரு அமைச்சர். அதாவது இந்தியாவால் டு வருபவர். அதாவது
தேடப்படும் ஒரு நபர் இலங்கையில் ஒரு பத்மநாதன் சர்வதேச
அதிகாரமுள்ள கெளரவ அமைச்சர். குற்றவாளி.
அவை மட்டுமன்றி படுகொலைகள், கை அரசால் எவ்வித
சிறுவர்களைப் படையில் சேர்த்தல், ஆட்கடத்தல், லையில் சுதந்திரமாக
கப்பம் கோரல் போன்ற பலவிதமான பயங்கரமான ட்டுமன்றி சட்டபூர்வ
மனிதகுல விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட னத்தையும் நடத்தி
தாகக் கருதப்படும் பலர் பிரதியமைச்சர்களாகவும், ஒக அரசின் ஒரு
ஐனாதிபதியின் இணைப்பாளர்களாகவும் விளங்கி 1 சுகபோகங்களையும்
வருகின்றனர். இதன் காரணமாகவே கொழும்பு
அரசியல் குற்றவாளிகளைப் பாதுகாத்து, பதவி பத்தவரையில் என்றுமே
கொடுத்து, ஆதரவளிக்கும் ஒரு கொள்கையை ங்கரவாதிகள் என்றோ
ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற கேள்வியை நதியதில்லை.
எழுப்புகிறது. இதில் முக்கியமான விஷயம், ஒரே ர்கள் விடுதலைப்
விதமான குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் கொண்டிருந்தனர்.
ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர். சிறை ற்றையும், தியாக
செய்யப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர்; பாகவே மதித்துவந்தனர்.
காணமற்போயும் உள்ளனர். இன்னொரு 7 போதும், அதன்
பகுதியினரோ சுதந்திரமாக நடமாடுவது மட்டுமன்றி பின் நடவடிக்கைகள்,
சகல சுகபோகங்களையும் பதவிகளையும் விடுதலைப் புலிகளில்
அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் நமோ என்ற
ஐனாதிபதியால் கூடப் பொதுமன்னிப்பு வழங்கிக் யில் ஏற்படுத்தியது.,
காப்பாற்ற முடியாதளவுக்கு சர்வதேச அளவில் ன்பதை அவர் தற்சமயம்
தேடப்படுபவர்கள்.
இலங்கையில் இவ்வாறு சட்டமும் ஒழுங்கும் கூட இவர் தானே
ஒரு சிலரால் விரும்பியபடி வளைக்கப்படுவதற்கான லவர் எனப் பிரகடனம் நிலைமை எப்படி உருவாகிறது என்பது தான்
இப்போது எழும் கேள்வி.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டும் கூட பாதுகாக்கப்படுபவர்களின் கடந்த காலங்களையும், நிகழ் காலத்தையும் ஒப்பு நோக்கினால் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.
அடிப்படையில் இவர்கள் ஒரு காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்.
ஆனால், பல்வேறு சுயநல நோக்கங்கள் காணமாக அவர்கள் அந்த
இலட்சியங்களுக்குத் துரோகம் செய்துவிட்டு ஆட்சியாளர்கள் பக்கம் தடம் புரண்டவர்கள். இன்றும் தமிழ் மக்களின் பேரால் அரசின் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், இன அழிப்பு முயற்சிகளையும் நியாயப்படுத்தி வருபவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஐக்கியத்தை உடைப்பதில் பிரதான ஆயுமாகச் செயற்படுபவர்கள். இது மட்டுமன்றி தம்மைத்தானே அடிமைப்படுத்தியுள்ள துடன் தமிழ் மக்களையும் அடிமைப் படுத்தி விட கங்கணங்கட்டி பணியாற்றி வருபவர்கள்.
ன்றி விடுதலைப்புலிகள் மயான சொத்துக்கள் | ர் வசம் இருந்ததாகவே
• சந்திரசேகர ஆசாத்
நலப்புலிகளைப் கள் என்றே சித்தரித்து
ன் ஒரு பகுதியினர் தெலை செய்யப்பட்ட டுதலைப்புலி
ார்கள் என்று பில் வாடுகின்றனர். இலங்கை அரசால்
கரவாத அமைப்பின் ம்காட்டிக் கொண்டவர் + சுகபோகங்களுடன் திகாரிகளுடன் சேர்ந்து
த முடிகிறது. 'வதேச அளவில்
எனவே தான் தமிழ்மக்கள் விரோத நடவடிக்கை களுக்குப் பயன்படும் குற்றவாளிகளின் கூடாரமாக கொழும்பு அரசியல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. உலகில் எந்த ஒரு உரிமைப் போராட்டமோ, விடுதலைப் போராட்டமோ காட்டிக் கொடுப்பாளர்களாலும் துரோகிகளாலும் பாதிப்படையாமல் இருந்ததில்லை. அடக்குமுறை யாளர்களும் அவர்களை முழுமையாக உரிமைப் போராட்டங்களை முறியடிக்கப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கொழும்பு மட்டும் விதிவிலக்காக முடியுமா? ஆனால் உரிமைப் போராட்டங்கள் சகல துரோகங்களையும் உடைத்து முன் செல்லும் என்பது தான் உலக வரலாறு.

Page 4
- .
அன்று பாடசாலைகளில் நிகழும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பொம்மலாட்டம் என்றதொரு கற்பித்தல் உத்தியை அன்றைய கல்வித்துறையினர் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார்கள். வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் கற்பித்தல் வாண்மையையும் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினையும் இந்தப் பொம்மலாட்ட உத்தியின் மூலம் வளர்த்தெடுப்பது இலகுவானதாகவும் இருந்தது. இதற்கான சேவைக்கால ஆசிரிய பயிற்சிகள் அன்று ஆங்காங்கே பல இடங்களிலும் நடத்தப்பட்டன. இதில் நிறையவே ஈடுபாடு கொண்டு செயலாற்றியவர்களில் யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராகவிருந்த அமரர் இ.சிவானந்தன், மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபராக இருந்த நாகராஜா ஆகியோரைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொம்மலாட்டத்திற்கான அறிமுகப் பயிற்சிகளை நடத்தி அதன் சிறப்பை வெளிப்படுத்துவதில் பொம்மலாட்டம் சார்ந்த கலைத்திறனும் கவின் கலைகளில் நாட்டமும் கொண்டிருந்த நாகராஜா முழுமையாக இத்துறையிற் தம்மை வெளிப்படுத்தினார். இப்பயிற்சிகளை விருப்புடனும் ஈடுபாட்டுடனும் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் தமது பாடசாலையிலும் மாணவர்களிடத்திலும் அதன் சிறப்புக்களால் கற்றல் கற்பித்தலில் முன்னணியில் திகழ்ந்தனர். பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கற்றுக்கொள்ளப் பொம்மலாட்டம் பெரிதும் உதவியது. இன்று இந்தக் கற்பித்தல் முறை அருகியே போய் விட்டது. இந்தச் சிறப்பான பயிற்சிகளைப் பெற்றவர்களுள் ஒருவரான முன்னாள் ஆசிரியர் செல்வராஜா என்னை அண்மையில் சந்தித்தபோது அருமையான கவர்ச்சிகரமான கற்பித்தல் உத்தியான பொம்மலாட்டம் இன்று அருகிப் போய்விட்டதே
தோற்றுப்போகும் காதலுக்கு எவ்வாறோ, நினைவுகளால் வாழ்வும் வலிமையும் நிரந்தரமாகி விடுகிறது. அதனை அழிக்கவோ மறக்கவோ மறைக்கவோ இயலாத நிலையில் அதன் ஞாபகமும் அதன்மூலம் பெறப்பட்ட அனுபவமும் மீண்டெழும் போதெல்லாம் இன்பமும் துன்பமும் கலந்துறுத்தும் ஒரு தோற்றத்தோடு இந்தக் கவிஞன் இங்கே கவியுரைக்கிறான்.
நீ என்னைப் பார்த்துப் புன்னகைத்து தருணத்தை கடந்த காலக் கடனுள் மூழ்கிச் அறியோடிக் கொணர்ந்து காடுதன் முடியும். என்னைப் பழிக்கும் உலகுக்கு.
பலரும் ஏளனம் செய்யும் வகையில் காதலியான நீ என்னை விட்டு விலகிச் சென்றாய். உன்னைப் பார்த்த வேளைகளிலெல்லாம் என்னுடன் நீ புன்னகைத்தாய். அந்தத் தருணங்கள் எனது நினைவுக் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டுக் கொணர்ந்து காட்டுவது இன்று எனக்கு அவசியமாகப்படுகிறது. கூந்தன் கோதி அதனுள் என் குதுகற்ைதைக் கண்டெடுத்து பொழுதுை வந்தோருமுறை சாசி சொன் என்றான் வருவது நிச்சயம்.
உனது கூந்தலைக் கோதி அதனால் நாம்
குதூகலித்த பொழுதை ஒருமுறை வந்து சாட்சி சொல் என்று நான் கேட்டால் நீ அதற்குச் சம்மதிப்பாய்
என ஆதங்கப்பட்டார்.
அதை மீண்டும் ெ என்ற விருப்பத்தை அ இதனை யார் செயற்ப
ஆர்வம் கொள்பவர்கள் என இருவருமே விவா பெற்ற நிலையில் எம்ப ஆதரவையும் உந்துத கொடுக்கலாம்? நடை
வேண்டியவர்கள் இதி: கொள்வார்களா?
தண்டுப்பொம்மை, நிழற்பொம்மை, அரங் விரற்பொம்மை, கையு5 LJ6ÑO6J60) aELU GALJTurb6ODLIDE முறைகளையும் அவற் செயற்பாடுகளில் பயன் உத்திகளையும் அறிந் அவசியமானவை. பொ பயன்படுத்திக் கதை ெ பாட்டுப் பாடுதல், நாட 6 TGÖTLUGO)6AJ GALIITILDLID6JOHTLI". நிகழ்ச்சிகளாக அன்று நடத்தப்பட்டன. இவற் கற்றலைப் பிள்ளைகள் உதவியது.
ஒர் ஆசிரியரின் தி கற்பித்தல் நிகழ்ச்சிக்கு பொம்மைகள் பயன்படு பொம்மலாட்டம் நிகழ்த் மனங்கவரும் மகிழ்வா
உன்னால் அதனை மறு நாம் கொண்டிருந்தது க ஆயினும்
உன் திருமண வதந்து வரவி என்சாசி இலைகளை பாவடி நீயெனப் பரிந்து
ஆனாலும் உன் திரு என்பதால் அந்த உனது இலையுதிர்கால மரமான
 
 
 

ஊக்கம் தந்தது. அது சில காலம் எமது
யற்படுத்தவேண்டும் பிரதேசத்தின் பல திசைகளுக்கும் விரிந்து வர் வெளியிட்டபோது மாணவரின் கல்வியை மேம்படுத்தியது. இன்று டுத்த துணிவார் இதில் அது அருகிவிட்டதே என்று நான் கூறியபோது பார் இருக்கிறார்கள் செல்வராஜா "இல்லை! இல்லை GLITELD5) TL Lub தித்தோம். நாம் ஒய்வு கல்விப் புலத்தில் இன்று நிறைவாக நிகழ்ந்து ால் இதற்கான கொண்டுதானே இருக்கிறது" என்றார் லையும் எவ்வகையில் புன்னகையோடு. நான் சிந்தித்தேன். அவரோ முறைப்படுத்த பலமாகச் சிரித்தவாறு "இப்பொழுது கல்விப்
புலத்திலுள்ள சிலர் பொம்மலாட்டப் பொம்மைகளாகவே மாறிவிட்டார்களே!
O
என்றார். நான் மெளனமானேன் l அவரோ பொம்மலாட்டம் நடக்குது
O ரொம்பப் புதுமையாக இருக்குது,
நாலுபேரு நடுவிலே, நூலு ஒருத்தன் கையிலே' என்ற சினிமாப் பாடலையும் பாடி அமைதியானார் கல்வி என்பது பிள்ளைகள் தமது ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் வகைக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களை நல்லதோர் வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் சிறந்த உந்துதலுக்கு உதவ வேண்டும். ஒருவன் கற்கும் கல்வி வாழ்நாள் முழுவதும் அவனை ஒரு நல்ல மனிதனாக வாழவைக்கும் வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். எழுத்துப் பரீட்சைகளின் மூலம் பெறப்படும் பட்டங்களே பதவிகளுக்கான தகுதியாகக் கருதப்படும் நிலையில், அவற்றின் அதிகரிப்பால், தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ற செயலாற்றும் தகுதியின்றிப் பலர் பொம்மைகளாக இன்று
ல் அக்கறை ஆன்மாவை இழந்து தம்மை ஆட்டு விப்போர்
கைக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். வெட்டுருப்பொம்மை, கற்றவர்கள் எனப் போற்றப்படுவோர் ஊழல், கப்பொம்மை, பொய், களவு, கொலை இல்லாத சமூகத்தை றைப்பொம்மை எனப் முன்னெடுக்கும் உந்துதலைக் கொண்ட ளை உருவாக்கும் நல்லோராய் இருத்தல் வேண்டும். றை எவ்வாறு கற்பித்தல் இத்தகைய வழிகாட்டல்களை மேற்கொள்ளும் படுத்தலாம் என்ற கற்றல் கற்பித்தல் உத்திகளைக் து கொள்ளப் பயிற்சிகள் கைக்கொள்ளும் ஆசிரியர்கள் பலர் TLD GOLDGEGOOGTITLU எம்மிடையே இருக்கிறார்கள். கற்றல்
T66 கற்பித்தலில் அவர்கள் சிறப்பாக
Elb த்தல் ஈடுபட முயலுகிறார்கள் எனினும் L 呜5š நெடுந்தீவு மகேஷ் ճՔԱb : ဦ”ါ။ ကြီး :
ஆளுமையை இழந்து தமது சுய றின் மூலம் தமது இலாபங்களுக்காக யார்யாரோ ஆட்டுவிக்கும் T விருப்புடன் தொடர இது பல்தரப்பட்ட பொம்மைகளாகிவிட்ட
நிலையையே அவரின் கருத்து எமக்கு
ட்டமிடப்பட்ட கற்றல் உணர்த்துகிறது. உண்மையும் நேர்மையும் ள் பல வகைப் கல்விப் புலத்திலிருந்து கலைந்து போகாமல் த்தப்பட்டு இந்தப் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் எமது தப்பட்டது. மாணவர் மனச்சாட்சி உணர்த்தும் நீதியின் வழி உறுதி ன கற்றலுக்கு அது Galligeurb,
காதற் சாட்சிகளை உனக்காகப் பரிந்து உரைக்
தாG காமல் விலக்கிக் கொண்டேன் என்கிறான் அவன்.
a áræ0 ØTð
சீ.பிரசாந்தன் உனக்கான கனவனின் முதன் முத்தம்
உன் உதடின் மோை?
67air dialogaer Cwpêiwgëaffiai'r 6007?
எனினும் உண்மையைச் சொல் உனது கணவனின் முதல் முத்தம் உன்னுடைய உதட்டிலா? நான் முத்தமிட்ட அந்தப் பழைய முத்தத்தின் மேலேயா? என்று கேட்டு ஆனந்தமுறுகிறார், கவிஞர் ருநீ.பிரசாந்தன். பழைய முத்தம் அவளது உதட்டின் மேலே இல்லை என்பது மறைபொருள்.
மகிழ்வையும் துயரத்தையும் ஒருசேரச் சுமக்கப் பழக்கப்பட்டவன் கவிஞன் என்பதைக் கவிதை வரிகள் உரக்க ஒலிக்கின்றன. பல்கலைக்கழக விரிவுரையாளரான பிரசாந்தனின் நினைவில் நின்றகலா உண்மைகளும் உணர்வுகளும் கவிதையில் அழகும் அமைதியும் தொனிக்கும் வகை பரந்து இன்பமூட்டுகின்றது.
அவர் இதுவரை நிமிர்நடை', 'அந்தரத்து உலவுகிற சேதி, ஓவியம் செதுக்குகிற பாடல்
ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதி க்க முடியாது. ஏனெனில் வெளியிட்டுள்ளார். அவை ஏற்றுக்கொண்டுள்ள தல் என்கிறான் கவிஞன். தலைப்புகளால் புதுமை ஒளிரும் அவரது
இலக்கியச் சிந்தனையின் பொலிவு புலனாகிறது. தொடரும் நாட்களில், மேலும் கவிதை
KE) 57 270 இலக்கியத்தின் மூலம் தமிழ் மொழி சிறக்கும்
டித்துப் போட்டேன் ஆக்கங்களைக் கவிஞர் முரீ பிரசாந்தன் வெளிக்
கொணர்வாரெனக் காத்திருப்போடு
மணம் வேறொருவருடன் பார்த்திருக்கிறோம். . 1 ܐܢܝ
வசந்த வரவில் மைதிலி தேவராஜா

Page 5
ண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலா ளரான கோத்தபாய ராஜபக்ஷ அரசியல மைப்பின் 13 வது திருத்தம் நீக்கப்படவேண்டுமென விடுத்த அழைப்புத் தொடங் கியதிலிருந்து அது குறித்துச் சாதக - பாதகமான குரல்கள் பல தரப்புகளி லிருந்தும் ஓங்கி ஒலிப்பது அதிகரித் தவண்ணமுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் பாதையில் இருக்கக்கூடிய அரசியலமைப்பு ரீதியான தடங்கல் களை அகற்றுவதே இம் முக்கியத் துவமான முன்பாய்ச்சலாக இருக் கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலர் இதனை பல வருடங் களுக்கு முன்பதாக 1987களில், அந்த மோசமான நாட்களில் நிகழ்த்த பின்நோக்கிய பாய்ச்சல் போன்றதாகக் கருதலாம். அதில் சந்தேக (BLDuSS)606).
ஆழமறியாது காலை விடாதே என்பது எமது முன்னோரின் அறிவுரை உரிய தக்கதருணத்தில் ஓர் பின்நோக்கிய பாய்ச்சலாக இருந்தால் குறிப்பாக அவ்வாறே இருத்தல் வேண்டும். எதுவாயினும் நன்கு சிந்தித்துத் திட்டமிடாது. தன்னிச்சையான முறையில் முன்னெப்போதும் இல்லாதவாறு, பட்ட அனுபவங்களையும் கருத்தி லெடுக்காது திடீரெனச் செய்யும் வழக்கம் மீறிய இச்செயலானது கண்ணைக்கட்டிக்கொண்டு இருட் டினில் பார்ப்பது போன்றதேயாகும் என ஒரு சிலர் தமது உள்ளக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
நவீன சீனாவைத் தோற்று வித்தவரான மாவோ சே துங்கின் நன்கு திட்டமிடப்படாத, தன்னிச் சையான சில முக்கியத்துவம் வாய்ந்த முற்பாய்ச்சல்கள் எவ்விதத்தில் அதிர்ச்சியூட்டும் முழுமையான தோல்விகளை அடைந்தன என்பது வரலாற்றுப் பதிவேடுகளில் உள்ளன. மாவோ சேதுங்கின் கூட்டறவு விவசாய முயற்சியின் முன்பாய்ச்சலானது விவசாயத்தையும் மோசமாகப் பாழாக்கியதுடன் அந்நாட்டில் நீடித்த காலத்திற்கு உணவுப் பஞ்சத்தினை யும் உண்டுபண்ணியது. அதனால் கோடிக் கணக்கிலான சீன விவசாயக் குடிமக்களின் மரணங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை ஒர் மேற்கத்தைய பிரசாரம் எனக்கருதி நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் இன்றைய நவீன சீனாவை வடிவமைத்தவரான டெங்வழியாவோயிங்கும் அந்த அழிவுகளுக்கு அதுவே காரணமாக அமைந்திருந்தது என்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.
பின்விளைவுகள் குறித்த சிந்த னைக்குப் போதுமான இடமளிக்காது 13 வது திருத்தத்தை நீக்குவதானது மற்றுமொரு ஆபத்து நிறைந்த, பரபரப்பான முற்பாய்ச்சலாக
960)LDusort Lib.
இச்சட்டத் தொகுப்பானது வடக்கு கிழக்கில் வாழும் இலங்கைத் தமிழர் களுக்குத் தன்னாட்சி உரிமைகளை ஓர் குறிப்பிட்ட அளவில் வழங்கும் நோக்கில் ராஜீவ் காந்தியின் அரசாங் கத்தினால் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனாவுடன் வெளிப்படையாக உறுதிப் படுத்தப் படாத வகையில் அவரின் விருப்பத் திற்கெதிராகச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதுவே பின்னர் இந்திய அமைதிப்படை எனும் பெயரில் இலங்கையில் இந்தியா கால்பதிப்பதற்குக் காரணமாக அமைந்தது.
அந்நேரத்தில் தெற்காசியா குறித்து புதுடில்லி اقہ_ناولچک மேலாதிக்க
13 வது திரு hUII Öll
நோக்கத்தை வெளிப்படையாகவே கொண்டிருந்தது. அத்துடன் இலங்கையின் வடக்கும் கிழக்கும் இந்தியாவின் செல்வாக்கு எல்லைக்குள் இருக்க வேண்டு மென்பதே அதன் விருப்பமாகவும் இருந்தது தெளிவாகியது. அதற்காக இந்தியா பெரும் விலை கொடுத்தது. 2000ற்கும் அதிகமான ஜவான்களை இந்தியா பலி கொடுக்க நேரிட்டது. இறுதியில் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய அமைதிப்படையினரின் பின்வாங்குதல் தொடக்கம் தமிழர் களின் மனக்குறைகளுக்கான தீர்வான 136 gig60)g (p(p60)LDLLIT60 முறையில் அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே வருகின்றது. ஆயினும் எல்.ரீரியுடனான தொடர்ச்சியான போர் 13 வது திருத்தத்தை அமுலாக்குவதைத் தள்ளிப் போடுவதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் போர் . முடிவடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே ge GTIGTISOT.
ராஜாபக்ஷக்களின் அரசாங்கம் இந்தியத்தலைவர்களுக்கு 13 வது திருத்தத்தையும் அதற்கு மேலாகவும் அமுல் செய்வதாக உறுதி கூறி வருகின்றது. ஆனால், அதனை அமுலாக்குவதில் பல நிறங்களைக் கொண்ட பச்சோந்தி போல பல வேறுபட்ட கருத்து நிலைகளைக் கொண்டுள்ளது அரசாங்கம்.
13 வது திருத்தத்தை நேரடியாக நீக்குவது என்பது தெற்காசியாவில் ஓர் சக்திமிக்க நாடாக விளங்கும் இந்தியாவுக்கு முகத்தில் ஓங்கி அடிப்பது போன்றதொன்றேயாகும். அதனை இந்தியா ஒரு போதும் இலகுவாக எடுக்காது. தவிரவும் எல்.ரீ.ரீ தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராகக் குமுறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டவரின் கோபமும், அத்துடன் தமிழ்நாட்டவரால் புதுடில்லிக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுமாகத் தென்னிந் தியாவின் நிர்ப்பந்தங்களுக்குச் செவிசாய்த்து அதனைப் பிரதிபலிக் கும் விதத்தில் 1987 இல் புதுடில்லி செய்ததுபோல செய்யவும் கூடும்.
மேற்குலக சக்திகள் அதிகளவி லோ அல்லது குறைந்தளவிலோ தெற்காசியப் பகுதியை இந்தியாவின் செல்வாக்கினைப் பிரயோகிக்கும் எல்லையாக, விருப்பமில்லாவிடினும் விட்டுக்கொடுத்துள்ளன. அத்துடன் ஐ.நாவில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் அந்நாடுகளை இலங்கைக்கு எதிராக
சுடர் ஒளி / 07, நவம்பர் - 13, நவம்பர்.2012
 
 
 

O5
குதிரையின் மீதேறி அதனைத் தன் விருப்பத்திற்கிசைவாகச் சவாரி செய்வது போலத்தான் கைக்கொள் ளப்படுகின்றதா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
17 வது திருத்தம் நீக்கப்பட்டது. மற்றும் 18 வது திருத்தம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது போன்றவை அரசியலமைப்புச் சட்டங்களில் காணப்படும் ஒட்டைகளுக்கு அகலத் திறந்து வழி சமைப்பதாக அமைத்து விட்டதுமன்றித் தனிவகைப்பட்ட நோக்கங்களுக்காகவும் மற்றும் தேவை களுக்காகவும் ஜனநாயகக் கட்டமைப்பு தவறான முறையில் பயன்படுத் தப்பட்டும், சிதைவடிக்கப்பட்டும் வருவதாகக் காணப்படுகின்றது.
13 வது திருத்தத்தை ஒருசிலர் ஓர் ஒட்டுண்ணியாகக் கருதினாலும் கூட இன்னமும் அது அரசியலமைப்பின் ஓர் முக்கியமான பாதுகாப்பு முன்னேற்பாடு என்பதைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
og ÚlfjLITÜÜĞföřGOT?
நடப்பதற்கு இலக்கு வைக்கவும் கூடும்.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் ஜெனிவாவில் நடைபெறும் சமயத்தில் சக்திமிக்க அயல்நாடான இந்தியாவுடனான இலங்கையின் விளையாட்டுத்தனமான மனப்பான்மை இலங்கைக்கு மென்மேலும் பெரும் தொல்லைகளை அதிகரிக்கச் செய்ய லாம். எது எப்படியிருப்பினும் புதுடில்லி தனது படையினை இங்கு தரையிறக்கியதன் பின்னர் இங்கு திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை பெரும்பாலும் நாட்டிலுள்ள பல பிரிவினரும் மனக்குறைகளுடனோ அன்றி வெறுப்புணர்வுடனேயே பார்க்கின்றனர்.
அந்த நேரத்தில் யூ.என்.பி அரசாங்கம் தெரிவுச் சுதந்திரம் இன்றி இதனை ஏற்றுக்கொண்டது. அந்நேரத்தில் பிரதான எதிர்க்கட் சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அத்துடன் ஜே.வி.பி.கட்சியும் இதனை ஆவேசமாக எதிர்த்தன. ஒரு சில மார்க்சியவாதக் கட்சிகளும் மற்றும் சில தமிழ்க் குழுக்களும் திருத்தத்திற்கு ஆதரவளித்தன. சிங்களத் தேசியவாதிகளும் மற்றும் பெளத்த அமைப்புகளும் இதனை எதிர்த்து வீதியில் இறங்கினர்.
நீக்கத்திற்கான தடங்கல்கள் எதுவும் அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை. அரசிற்கு நாடாளுமன் றில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை இருக்கின்றது. பொதுவாக் கெடுப்பு ஒன்றிற்கான தேவை ஏற்பட்டாலும் கூட அரசாங்கத்திற்கு இருக்கும் ஆதரவினைக் கருதும் வேளையில் அதிலும் தடங்கள் எதுவும் இருக்கமாட்டாது என்ற நிலைமையே காணப்படுகின்றது.
ஆனால் சட்டப் புத்தகத்தில் கடந்த 25 வருடங்களாக 13 வது திருத்தம் இருந்து வருகின்றது. அத்துடன் அதிகாரப்பகிர்விற்கான ஓர் கருவியாகவும் நோக்கப்பட்டு வருகின்றது. அது இதுவரையில் எதுவித பயனையும் அளிக்காது விடினும் அதற்கான வாய்ப்புகளைப் பெறக்கூடிய சிறுபான்மைக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவற்றை எளிதினில் எடுத்தெறிந்து விடமுடியாது.
எல்.ரீ.ரீ யின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு
DIT SEITIGUOTS-60)LJU Sl6O)6OT பெரும்பான்மையினரின் ஆட்சியிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த ஓர் பாதுகாப்பான ஆட்சித்தளமாகவே பார்க்கின்றனர். நாட்டின் உச்ச உயர்நிலைச் சட்டமான அரசியலமைப்பும் ஓர் குதிரைக்காரன் பாணியில், அதாவது
Y a aus திருத்தத்தை நேரடியாக )
நீக்குவது என்பது தெற்காசியாவில் ஓர் சக்திமிக்க நாடாக விளங்கும் இந்தியாவுக்கு முகத்தில் ஓங்கி அடிப்பது போன்றதொன்றேயாகும். அதனை இந்தியா ஒரு போதும் இலகுவாக எடுக்காது. தவிரவும் எல்.ரீ.ரீ தோற்கடிக்கப்பeடதைத் தொடர்ந்து ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராகக் குமுறிக்கொண்டிருக்கும் தமிழ்ளடீயவரின் கோபமும், அத்துபன் தமிழ்நாட்டவரால் புதுடில்லிக்கு முன்வைக்கப்படீருள்ள கோரிக்கை
வருமாகத் தென்னிந்தியாவின் நிரப்பக்
தங்களுக்குச் செவிசாய்த்து அதனைப் flygóLIGólåsgob algjöğSlóð 1987 ad புதுடில்லி செய்ததுபோல செய்யவும் கூகும்.
வட மாகாணசபை இயங்காத நிலையில் அரசாங்கம் அதனது நிர்வாக வரைகோட்டிற்கு வெளியே செயலற்ற நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் அவற்றின் அரசியலமைப்பு அதிஉச்ச உயர் நிலையிலேயே மதிக்கப்படுகின்றன. மேலும் மாற்றங்கள் ஏதும் தேவைப், படுமிடத்து அரசியலமைப்புகளில் உள்ள முன்னேற்பாடுகளுக் கமைவாகவே மேற்கொள்ளப் படுகின்றன. அவர்கள் என்றுமே பொதுமக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காது அவசரஅவசரமாக ஓர் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு நாகரீகமற்ற முறையில் இழிவான நெருக்கியடித்தல்களை கைக்கொள் வதில்லை.
13 வது திருத்தம் நீக்கப்பட வேண்டியிருப்பின் அது மிக்க அவதானத்துடனும் அதன்கீழ் பாதுகாப்பை நாடியவர்களின் உரிமைகளை மீறாத வகையிலும் மேற்கொள்ளுதல் அவசியமானது.
முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்களை செய்பவர்கள் தாங்கள் எங்கே தரையிறங்கப் போகின்றோமென்பதை மிகுந்த அவதானத்துடன் கருத்திற்கொண்டு பாயுதல் வேண்டும். நாசா விஞ்ஞானிகளின் நீண்டகால கருத்தார்ந்த ஆராய்ச்சிகளின் பின்னர் நீல் ஆர்மஸ்ரோங் நிலவில் எடுத்துவைத்த ஓர் சிறிய காலடிதான் மனித குலத்திற்கான ஒர் பரந்தகன்ற பாய்ச்சலாக மாறியுள்ளது என்பதனை மறந்துவிடக்கூடாது.
28.10 சன்டேடேர் ஆசிரியர் தலையங்கம்
உய தமிழில் ஜஸ்ரின்

Page 6
O6
இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று
முக்கியமானதாரு காலகட்டம் இது. இன்று இது குறித்த கவனமும், அக்கறையும் சர்வதேசத்திடமும்
பிரச்சினை தீர்வுவழியின் முன்னேற்றத்திற்குப் பதிலாக வேகமான சரிவுநிலையே தோன்றி வரு கின்றமையை சகல விடயங்களிலும் இன்று அவதா னிக்க முடிகின்றது.
கப் பயன்படுத்தி சகல விதங்களிலும் தாம் எண்ணிய இலக்கை அடைய முற்பட்டு வருகின் றது. இன்று பிரதமநிதியரசர் ஷிராணி பண்டார நாயக்க மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அதிகா ரத்தின் அதீத எல்லைமீறலைத் துல்லியமாக
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை
வீரத்தை மட்டுமே பிரசாரம் செய்து, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குப்பலத்தைப் பெற்றுக் கொண்ட மகிந்தஅரசாங்கம் யுத்தம் முடிவடைந்து முன்று வருடங்கள் முடிந்து, காலங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் இன்னும்
வந்த போருக்கும், போரினால் ஏற்பட்ட அழிவுகளுக் () 多 கும் காரணமான சிக்கலுக்கு தீர்வு ஒன்றைக் காண்பது குறித்த வழிவகைகளைக் கண்டறியும்
குவிந்துள்ளது. 07, நவம்பர் - 18
85, ஜெயந்த மல்வி கொழும்பு-14, டெலிே
Lăciot. OII55
அரசாங்கம் அதன் அதிகாரத்தை முழுமையா E-mail: editoria
வெளிக்காட்டி நிற்கின்றது. LDd5
தோற்கடித்து போரை முடிவிற்கு கொண்டு வந்த புரிந்துகொ6
எத்தனை காலத்திற்கு இதுவொன்றையே அதன் சின் கைகளுக்கு நேரடிய முதலீடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கப் கான புதிய சட்டமூலங்க போகின்றது என்பதுதான் இப்போது எழுந்துள்ள வாக்கி வருகின்றது. ெ விடை காணமுடியாத கேள்வியாகவுள்ளது. பினைத் தடவுவது போல
இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காண்ப எல்லோரையும் நம்பச்.ெ தற்காக தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்த அரசாங்கம் செய்து வருகி ளிப்பதற்குப் பதிலாக இருக்கின்ற அற்பசொற்ப இன்று சர்ச்சைக்குரிய அதிகாரங்களைக்கூட பறித்தெடுக்கும் வழிவகைக திவிநெகும சட்டமூலமும் ளையே அரசு தேடிவருகின்றது. இப்போது மாகாண தேசியக் கூட்டமைப்பு மட் சபைகளுக்கிருக்கும் அதிகாரங்களை மத்தியஅர கட்சிகள் கூட இதன் நோக்
Dெஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கவென உள்ள ஆணைக்குழுவினர் தற்போது காவல்துறையில் உள்ள ஓர் புதிய காமவெறி சார்ந்த கடுங்குற்றத்துடன் ஈடுகொடுக்க வேண்டிய ஓர் கடினமான பணிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொலநறுவை மாவட்டத்தில் புலஸ்திகம எனும் கிராமத்தில் கணவருடன் வாழ்ந்து வந்த அழகிய 23 வயதான இளம்பெண்ணொருவர் கணவரால் தாக்கப்பட்டமையால் பொலிசில் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளார்.
பொலிஸ் நிலையக் குற்றப்பிரிவில் முறைப்பாட்டினை மேற்கொண்டதும் அங்கிருந்த பொறுப்பதிகாரி, பொலிசாரை அனுப்பி அவளது கணவனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரச் செய்து, அப்பெண்ணின் முன்னிலையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டு இருவரையும்
நட்பிணக்கத்துடன் இணைந்து வாழுமாறு அறிவுரை வழங்கி அனுப்பினார்.
எனினும், மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் அப்பெண் திரும்பவும் அதே பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்து கணவனால் தாக்கப்பட்டதாகப் புகார் ஒன்றைச் செய்த வேளையில் அக் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி விவாகரத்துக்கான வழக்கைத் தாக்கல் செய்யுமாறு கூறி அப்பெண்ணை அனுப்பிவிட்டார்.
அப்படியிருந்தும் கடந்த மாதத்திலும் மூன்றாவது தடவையாக பொலிஸ் நிலையத்திற்கு வந்து கணவன் மீது புகார் செய்தாள் அப்பெண். இந்தத் தடவை பொலிஸ் பொறுப்பதிகாரி அவளுக்கு உதவிசெய்ய முன் வந்ததுடன் அதற்கான விலையாக அப்பெண் தனிப்பட்ட முறையில் விடுதியொன்றில் அவரைச் சந்திக்க வேண்டுமெனவும் அத்துடன் ரூபா பத்தாயிரத்தையும் ரொக்கப் பணமாகவும் கொடுத்தால் சமாதானமாக வாழ்வதற்கு அறிவுரை வழங்கப்படுமெனவும் கூறியுள்ளார். அத்துடன் அப் பெண்ணை மின்னேரியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு மாலை 7 மணியளவில் வருமாறும் கூறி அனுப்பியுள்ளார்.
குறித்த பொலிஸ்அதிகாரி தன்னுடன் பாலியல் உறவு கொள்ளவே முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட அப்பெண் லஞ்ச ஆனைக்குழுவுக்கு இது குறித்த முறைப்பாடொன்றினைச் செய்தார். அதற்கேற்ப, லஞ்ச ஆணைக்குழுவும் அப்பொலிஸ் அதிகாரியைக் கைது செய்வதற்கான தனது பூர்வாங்க நகர்வுகளை ஆரம்பித்தது பஸ்தரிப்பு நிலையத்திற்கு அப்பெண்ணுடன் கூடச் செல்வதற்கு சிவிலுடையில் ஒர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதனைக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றன.
ஆனால், அரசாங்கத்துடன் சார்ந்து நிற்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அச்சட்டமூலத்தின் உள்ளிட் டைப் புரிந்துகொண்டும, தங்களின் வசதிக்காக அதற்குத் துணைபோவதுதான் தமிழ் பேசும் மக்க ளுக்கு மிகவும் வேதனையான விடயம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எட்டு மாகாண 5eாராச்சி மாவத்தை சபைகளும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளித் Line OII575BOO5 துள்ளன. வடமாகாணசபை அமைந்தால் அது இச்சட்ட 5||7944 -5 மூலத்தை எதிர்க்கும் என்பதால் வடமாகாணசபை அமைவதற்கு முன்னதாகவே வடமாகாண ஆளுந ரின் சம்மதத்தைப் பெற்று இதனை நடைமுறைப் படுத்த எண்ணியிருந்த அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றின் முடிவு பெரும் சிக்கலையும் ஆத்திரத்தை யும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போது எப்படியேனும் இந்த சட்டமூலத்தை கள் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற இலக்கில் அரசு
TLSD6" நகர்த்த ಙ್: றித்
EFIT5TUGOOT LD5.581555 *ELL-Cyp60LD @ *炳 TDT எதிரும் புதிருமான கருத்துக்கள் இதனை எதிர்க்கும் கட்சிகளாலும் ஆதரிக்கும் கட்சிகளாலும் வெளிப் படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது ஒரு பாதிப் பான சட்டமூலம் என்பதை அவர்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை மத்தியஅரசின் பிடிக்குள் கொண்டு ாடிய நஞ்சிற்கு இனிப் செல்வதற்கான ಆ೭-೮pಹಾಡಿಯಾ ଶ୍ରେଞ୍ଜ என்பதையும் இச் அவற்றினை உருவாக்கி சட்டமூலத்தில் சிக்கல்கள் இல்லாவிடில் இவ்வ யயும் கைங்கரியத்தை ளவு வாதப்பிரதிவாதங்கள் உருவாகத் தேவையில்லை ன்றது. என்பதையும், இன்று பிரதமநிதியசருக்கு எதிராக நட தாகப் பேசப்பட்டு வரும் வடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு இப்பிரச்சினை அதன்பாற்பட்டதே. தமிழ் சென்றிருக்க வேண்டிய நிலை எற்பட்டிருக்கத் தேவை படுமன்றி சிங்கள எதிர்க் யில்லை என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து
நவம்பர், 2012
I(asudaroli.com
ாகக் கொண்டுசெல்வதற் ளை அரசாங்கம் உரு
லஞ்சமாகிறது
GIGIGODOIGö
ண் பொலிசாரும் ஒழுங்குபடுத்தப்பட்டார். பஸ்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி 23 வயதான ப்பெண்ணுடன் மற்றுமொரு பெண்ணும் கூடவே நிற்பதைக் கண்டு தயங்கினார். ப்பெண் தன்னுடன் கொண்டுவந்த 10000 ரூபா பணத்தை அவரிடம் கொடுத்த ளையில் அதனை ஏற்க மறுத்த அவர் அப்பெண்ணைத் தனிமையில் குறுகொட பஸ்நிலையத்தில் மறுநாள் கட்டாயமாகச் சந்திக்க வரவேண்டுமென லியுறுத்திக் கூறியுள்ளார். அதன் பிரகாரம், மறுநாள் பஸ்நிலையத்திற்குச் சென்று அங்கு நின்றிருந்த ப்பெண்ணை ஓர் ஆட்டோவில் அவரது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து நமாறு கூறி, அப்பகுதியிலுள்ள ஓர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். வவிடுதியில் ஒர் அறைக்கு அழைத்துசென்ற பொலிஸ் அதிகாரி அறையினுள் ப்பெண் பிரவேசித்ததும் கதவைச் சாத்தி அறையினைப் பூட்டியுள்ளார். ஐந்து நிமிடங்கள் கூடச் சென்றிருக்காது பின்தொடர்ந்து வந்த ணைக்குழுவைச் சேர்ந்த சிவில் உடைகளில் காணப்பட்ட பொலிசார் றையினுள் வைத்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கொழும்பு பிரதமநிதவானரான றவிடிமி கப் புலியினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதேபோன்று எப்பாவெல ாலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 50 வயதுப் ண்மணியை அவரது வழக்கிலிருந்து அவரை விடுவிக்கலாமெனக்கூறி அதற்குப் லுபகாரமாகத் தன்னுடன் ஒருநாளைக் கழிக்குமாறு விடுதிக்கு அழைத்துச் ன்று அறையினில் இருவருமாகத் தங்கியிருந்த வேளையில் அப்பெண் இது த்ெது ஏற்கனவே வழங்கியிருந்த தகவலை வைத்து ஆணைக்குழுவினர் விடுதி றையில் வைத்துக் கைதுசெய்தனர். அப்பொலிஸ் சார்ஜன்ட்டும் தற்பொழுது ப்புக்காவலில் உள்ளார். இவ்வகையில் பெண்களின் கற்பும் லஞ்சமாகப் பெறப்படும் நிலை நாட்டில் திகரித்து வருகின்றது. மேற்படி ஒரு சில விடயங்களே வெளிச்சத்திற்கு நகின்றன. பல வெளிவராமல் புதைக்கப்பட்டு விடுகின்றன. தமிழ் பிரதேசங்களில் ாரின் பின்னரான இன்றைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பு லஞ்சமாகவும், அச்சுறுத்தல்களின் மூலமாகவும் பறிக்கப்பட்டு வருகின்றன. னால் இவை குறித்து விடயங்கள் வெளியே வருவதில்லை. தெரிந்தவர்களும் வற்றை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர்.
சுடர் ஒளி/07, நவம்பர்-13, நவம்பர் 2012

Page 7
حس سے
வெலிக்கடைப் பெண்
கள் பகுதியில் உள்ள பெண் அரசியற் கைதி களை மிகவும் மிலேச் |சத்தனமான முறையிலும், கீழ்த்தரமான வகையிலும் அங்குள்ள பெண் அதிகா |ளிகள் சோதனை செய்வ தாகவும் அதன்போது இழிவான சொற்பிரயோ கங்களையும் செய்து |பெண்கைதிகளை வமன்
மேலும் வதைத்து வருவ தாகவும் அறியவந்துள் ளது. இவை குறித்துச் சுட்டிக்காட்டிய இரண்டு பெண் கைதிகள் சிறைச் சாலைக்குள்ளேயே வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டும் உள்ளனர்.
__-ר
யங்கரவாதம் அழித் தொழிக்கப்பட்டுவிட்டது;
Luas) LÉsTGui நிலை நாட்டப்பட்டு விட்டது; ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது; எங்கும் சுதந்திரம், எதிலும் சுதந்திரம்; நாட்டின் எப்பகுதிக்கும் எவரும் பயமின்றிச் சென்றுவரலாம்; மிக விரைவில் சிறிலங்கா ஆசியாவிலேயே ஓர் அதிசயம் மிக்க நாடாகப் மிளிரப் போகின்றது
இவையாவும் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதத்துடன் பல ஆயிரக்கணக்கானோரை இரக்க மற்ற விதத்தில் கொன்றொழித் ததின் மூலம் உள்நாட்டுப் போரினை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த தன் பின்னர் கடந்த மூன்றாண்டு களாக இந்நாட்டை ஆளும் ஆட்சித் தலைமையினாலும் மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் களினாலும் நாடாளுமன்றின் உள்ளும் வெளியிலும் அடிக்கடி
உண்மையில் அதற்கு எதிர் மாறாக, போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கழிந்து விட்ட நிலையிலும் கூட இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு முன் னரே அவரவர் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக் கிலான தமிழ்க் குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற முடியாதவர்களாகச் சகல சொத்துக்களையும் இழந்துவிட்ட நிலையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீட்டுக் கோடிகளிலும் அத்துடன் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்து தமது அன்றாட ஜீவனோபாயத்திற் காக அல்லாடும் நிலைமையே நீடிக்கின்றது.
செட்டிகுளம் முகாம்களிலிருந்து மீளக்குடியமர்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான குடும்பங்களை அவர்களது சொந்த வாழ்விடங் களில் குடியமர்த்தாது வேறு அடிப்படை வசதிகளெதுவுமற்ற காட்டுக்காணிகளில் குடியமர்த்தி அவர்கள் தற்பொழுது ஆரம்பித் துள்ள மாரிகால மழைக்குள் படும் அவலங்களையும் நாடறியும்.
தொடர்
சிறுவர், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு போதைவஸ்து வர்த்தகம், கொலை, கொள்ளை போன்றவற்றின் அதிகரிப்பு மற்றும் இந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் மீது பெளத்த மதபேரினவாதிகளால் மேற்கொள் ளப்படும் அடக்குமுறைகள் ஓங்கியிருப்பதும், இனங்களுக் கிடையிலான மீள் நல்லிணக்கம் என்பதைச் செயலிழக்கச் செய்யும் தன்மையுடையவையாகவே காணப் படுகின்றன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பல ஆண்டுகளாக வழக்கெதுவும் தொடுக்கப்படாத நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படும் துன்பங்கள் சொல்லிமாளாதவை. அவர்களில் திருமணமான
ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமாகாத வாலிபர்கள், கன்னியர் எனப் பலசாராரும் இருக்கின்றனர். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட ஆய்வின்படி பெரும் எண்ணிக்கை யிலான சந்தேகநபர்கள் எவ்வித வசதிகளுமின்றிச் சிறைச்சாலை களில் காலங்கழித்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய சந்தேக நபர்களில் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக, அவருக்கெதிராக வழக்கெதுவும் தொடுக்கப்படாத நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் மட்டும் அவரை 429 தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் தியுள்ளனர் என்றும் தெரியவந் துள்ளது. இதே விதத்தில் 10 வருடங்களுக்கு மேலாக வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படாது 5 சந்தேக நபர்களும் அதே போன்று 5 வருடங்களுக்கு மேலாக 25 சந்தேக நபர்களும் சிறைச்சாலை களில் தடுத்து வைக்கப்பட்டுள் ளவர்களில் அடங்குவதாக தெரியவந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளரான கலாநிதி பிரதீபா மகாநாமகேவா அண்மையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக் கப்படுவது மட்டுமன்றி அவ்விதம் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருசில
சுடர் ஒளி / 07, நவம்பர்-13, நவம்பர்.2012
 

ஸ்லாத கதை
சந்தேக நபர்கள் சிறைச்சாலைக் குள்ளேயே தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்ததும் நாடறிந்த விடயமே. அதுமட்டுமா அப்படி மரணமானவர்களின் சடலங் களைக்கூட அவர்களது பெற்றோர் களிடம் நிபந்தனை களுடன் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் ஈமச்சடங்குகள் நிறைவேற்றப் பட்டதையும் நாமனைவரும் நன்கறிவோம்.
அவ்வரிசையில் அண்மையில் வெலிக்கடை, கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலை மற்றும் மகஸின் சிறைச்சாலை ஆகியன வற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்தன.
இம்மூன்று சிறைச்சாலை களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் அரசியல் கைதிகள் மீது இராணுவத்தினரும் மற்றும் கடற்படையினரும் மேற்கொள்ளும் பாலியல் ரீதியான கொடுமைகள் குறித்து அக்கைதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு முறையிடத் தீர்மானித்துள் ளதாகவும் அறியவந்துள்ளது. தமிழ் பெண் அரசியல் கைதிகளை சோதனை என்ற பெயரில் கேவலமான முறையில் முழுநிர்வாணமாக்கி மனிதாபிமா னமற்ற வகையில் மேற்கொள் ளப்படும் பாலியல் ரீதியான கொடுமைகளால் அவர்கள் மனமுடைந்து விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாவம் இந்தத் தமிழ்ப் பெண்கள் தமிழர்களாக இருப்பதால்தான் இந்தக் கேவலமான, அருவருக் கத்தக்க கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப் படுகின்றன என்பது உண்மை.
சிறைத்துறைச் சட்டத்தின்படியும், அதன் விதிமுறைகளுக்கு அமைவாகவும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளை சிறை அதிகாரிகளைத் தவிர, வேறு எவரும் சோதனை செய்ய முடியாது. இருந்தும் இம் மூன்று சிறைச்சாலைகளிலும் நீதிக்குப் புறம்பான வகையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
NIN
குறிப்பாகத் தமிழ் பெண் அரசியற் கைதிகளைக் கடற்படையினரும் இராணுவத்தினரும் சட்டத்திற்கு
முரணாகச் சோதனை
செய்கின்றனர். மிகக் கேவலமான முறையில் அவர்களை பத்து பதினைந்து தடவைகள் இருத்தி எழுப்பிக் கேலிச் சிரிப்புகளையும் உதிர்த்தவாறே இக்கைங் கரியங்களை நிகழ்த்தி வருவதாகச் சொல்லப்படுகின்றது. படைத் தரப்பினரின் இச்செயலுக்கு சிறை அதிகாரிகளும் ஒத்துழைத்து வருகின்றனர். அத்துடன் தமிழ்ப் பெண் கைதிகளைப் பார்த்து இழிவான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
அத்துடன் வெலிக்கடைப் பெண்கள் பகுதியில் உள்ள பெண் அரசியற் கைதிகளை மிகவும் மிலேச்சத்தனமான முறையிலும், கீழ்த்தரமான வகையிலும் அங்குள்ள பெண் அதிகாரிகள் சோதனை செய்வதாகவும் அதன்போது இழிவான சொற்பிர யோகங்களையும் செய்து பெண்கைதிகளை மென்மேலும் வதைத்து வருவதாகவும் அறியவந்துள்ளது. இவை குறித்துச் சுட்டிக்காட்டிய இரண்டு பெண் கைதிகள் சிறைச்சாலைக் குள்ளேயே வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டும் 5 6iтөттөлйт.
பெண்களாகிய அக்கைதிகள் அங்கு நடைபெறும் துன்பங்கள், தொந்தரவுகள் அத்தனைக்கும் முகம் கொடுத்து வெளியில் சொல்ல முடியாமல் மனம் புழுங்கிப் புழுங்கி அன்றாடம் சிறுகச்சிறுகச் செத்துமடிந்து கொண்டிருக் கின்றனர். இந்த நிலைமையே ஆண் அரசியல் கைதிகளைப் பொறுத்தமட்டிலும் நிலவுகின்றது. மனைவி பிள்ளைகள், பெற்றோரை, உற்றாரைப் பிரிந்த ஏக்கத்துடனும் மன அழுத்தங்களுக்குள்ளாகிய நிலையிலும் எதிர்காலங் குறித்து எதுவுமே புரியாத நிலையிலும் சிறைச்சாலையின் தடுப்புச் சுவர்களின் மத்தியில் கிடந்து பல வருடங்களாக அவர்களது வாழ்நாள் காலத்தை வீணடித்தவர்களாக உளரீதியா கவும், உடல்ரீதியாகவும் தினந்தோறும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் எதிர்காலம் முடிவில்லாத தொடர்கதைதானா? அல்லது அவர்கள் வெளியே வரும்போது நடைப்பினங்களாகத்தான் வருவார்களா? அல்லது சடலங்களாகத்தான் ஒப்படைக்கப்படுவார்களா?
இக்கேள்விகளுக்கெல்லாம் உரிய பதிலை இன, மத, மொழி, பேதம் கொண்டிராத நீதி நியாயமுள்ள பாரபட்சமற்ற ஓர்
சிறந்த
நீலன் தலைமைத்துவத்தினாலேயே
கண்டுகொள்ளமுடியும். அதுவே மீள் நல்லிணக்கத்திற்கான மூலவேராகவும் அமையும்.

Page 8
உள்ளம் குளி
மாலைச் சூரியனின் பொற்கதிர்கள் ஒளிக்கீற்
இருபது வயதில் உறவி றுக்களாக மரங்களினூடாக வந்து உடலில் படும்
ஜேர்மனிக்குப்போய்ச் சேர்ந் போது அப்பப்பா என்ன சுகம் இந்தச் சுகத்தை
முதற்சம்பளத்திலே அப்பா அனுபவிக்க எத்தனை நாள் ஏங்கியிருக்கின்றேன்.
வற்றிலும் பெரிய பூசைகள் கதிரவனின் ஒளியால் புத்துணர்வு பிறக்கின்றது.
னைத் தீர்த்துக்கொண்டார். எழுந்து பின்பக்கம் கடவையைக் கடந்து ஒழுங்கை
தது பிழையில்லை. ஏனென யில் கால் வைக்கின்றேன். பத்து வருடத்திற்கு முன்பு
கறுப்பி கறுப்பியென, கறுப் நான் வழமையாகச் செல்லும் அந்த இடத்தை
பெரியக்காவின் திருமணம் நோக்கிக் கால்கள் நகர்கின்றன.
பெரியக்காவை பெண்கேட்டு அந்தச் சிறிய ஒழுங்கை பரந்த வயல்வெளியில்
னர். ஒருவருடத்திற்குள்ளா விரிந்தது. முற்றிப் பருத்து அறுவடைக்குத் தயாராக
திருமணம், வீடு, நகை நட்பு! விருந்த நெற்கதிர்கள் காற்றிலே சலசலத்துக் கலகல வெனச் சிரித்தன. காய்ந்த வைக்கோலிலிருந்து காற்றிலே கலந்து வரும் இனிய மணம் நாசி வழியாக உள்ளே இறங்கி ஒரு இனிய பரவ சத்தை ஏற்படுத்தியது. வியர்வை சிந்திப் பாடு பட்டதற்கு நிலமகள் வழங்கிய ஒப்பற்ற பரிசாக
அறுவடை முடிந்த வயல்களிலே சூட்டுக்குவியல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இத்தனை நாள் பாடுபட்டுப் பெற்ற அருஞ் செல்வத்தை வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் தீவிரத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந் தவர்கள்; வியப்புடன் தலையை நிமிர்த்தி "தம்பி துலைக்கோ வெளிக்கிட்டாச்சு" என்றனர். அவர்க ளின் குரலில் மரியாதை இழையோடியது. எனக்கு மரியாதையா? என் பணத்திற்கு மரியாதையா? என்ற கேள்வி எழுந்தது. உடனே விடையும் தெரிந்தது. நான் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. "சும்மா பொழுது போக்காய் உவடம் மட்டும் போட்டு வருவம்" எனக்
கூறிக்கொண்டு நடந்தேன்.
என்னுடைய அப்பாவும் இதே வயல்வெளியில் பாடுபட்டவர்தான். அப்போதெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக நான் கும்மாளமடித்திருக்கின்றேன்! வய லுக்குள் பட்டாம்பூச்சி பிடிப்பதுவும், அறுவடைக் கட் டுக்களின் மேல் புரள்வதுவும், வைக்கோற் போரில் கரணமடிப்பதுவும் இப்போது நினைத்தாலும் அப்படிச் செய்யத்தான் மனம் உந்துகிறது. ஆனால், வயது என்ற வரம்பு தடைபோட்டு விட்டதே! இன்று எமது வயல் குத்தகையாகிப் போய்விட்டது. அவர்கள் தரும் மூன்றிலொரு பங்கு நெல் மட்டும் ஒவ்வொருவருடமும்
முதலிய சீதனங்களுடன் நி கிடைக்கிறது. அப்பாவால் வயல் விதைக்க இயல
மற்றைய இரு அக்காமாரு வில்லை. அக்காவின் கணவனுக்கு உத்தியோகத்
செய்ததுபோல் சீர்வரிசையும் திற்குப் போய்வரவே நேரம் சரியாக இருக்கிறது.
வைத்துவிட்டேன். அம்மா , என் சிந்தனையைக் கலைத்தது, அந்தச் சிறிய
தொலைபேசியில் கதைக்கு பறவைகளின் ஆனந்த ஒலி! நான் தேடிவந்த இடம்
"தம்பி....... நீ உங்கை போ இதுதான். எனது கல்லூரிக்காலத்தில் எனது பெரும்
சும்மாவே? கொப்பர் உந்த பாலான நேரங்கள் இங்கேதான் கழித்துக்கொண்டி
அந்தக் காசிலை அக்காமா ருக்கும். எனது ஊரின் அழகை, இயற்கையின்
தெண்டால்....! உம்......... நி படைப்பின் அற்புதத்தை, இனிய சுகத்தை இங்கே
பார்த்திருக்கேலாது. ஏதோ தான் தினமும் அனுபவித்து மகிழ்வேன்.
கைவிடவில்லை" என்று சு இந்தப் பகுதி வயல்களுக்கு நீர்வழங்கும் குளம்
நேரங்களில் இயந்திரங்களி இதுதான். குளக்கட்டின் மேலே நின்று பார்க்கும்
வெடவெடக்கும் குளிரும் சு போது பொன்மாலைச் சூரியன் தகதகவென குளத்
இன்பத்தைத்தான் கொண் திலே மினுங்கிக் கொண்டிருந்தான். செந்தாமரைமலர்
என்று தெறிக்கும் தலைவா களிடையே வெண்கொக்குகள் தவஞ்செய்கின்றன.
காய்ச்சலும் கூட அம்மாவின் குளக்கட்டின் மறுகரையில் கூடாரம் அமைத்திருந்த -
நினைக்கும்போது தூசாகப் மரங்களும் செடிகளும் ஒரு சிறிய சரணாலயம் தான்!
"என்ன மோகன் கடும் ! கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் குரங்குகள், கூட்
தெரியேல்லையோ"? சால்ன் டம் கூட்டமாக வெண்மலர்க் கொக்குகள் அன்று
சுற்றிக்கொண்டு, தோளிலே போல் இன்றும் இருந்தன. குளக்கட்டின் மறுகரையி
வருடத்திற்கு முன்பு பார்த்த லிருந்து நீண்டு வளைந்து வீதியோரமாகத் தாழ்ந்தி
கணேசண்ணர் நிற்கிறார். " ருந்த ஒரு மரக்கிளையில் ஏறி உட்கார்ந்துவிட்டேன்.
போறது தெரியாதண்ணை, மரங்களினூடாகச் சலசலத்துவந்த காற்று ஏன் வெற்று
இடமண்ணை”, "ஏன்ரா டெ டலை வருடிச்செல்கிறது, இந்த இனிய சுகத்தை
நல்லவடிவான இடமாய்தா நான் எப்பொழுதும் அனுபவிக்க வேண்டுமென்ற |
பரமன்ரை பொடியன் அனு அவாவுடன்தான் ஜேர்மனியை விட்டு இங்கே
பார்த்தன்." வந்திருக்கின்றேன்.
"ஓமண்ணை போட்டோ ஜேர்மனியில் அதிகாலையில் எழுந்து பனிப்பாளங்
அங்க போய்ப் பார்த்தால்த களை விலக்கியபடி இயந்திரகதியில் தொழிற்சா
குளிரும்" என்று கூறும்போ லைக்குச் சென்று இயந்திரங்களுடன் இயந்திரமாகப்
இக்கரை பச்சை' என்ற பழ போராடிவிட்டு மாலையில் அடித்துச் சாத்தப்பட்ட
வந்தது. நானும் ஒரு காலத் அறைக்குள்ளே கை, கால், தலையெல்லாம் மூடி
மயங்கியவன் தானே". சுவெற்றர் அணிந்து அதற்கு மேல் ஜக்கெட் போட்டுக்
"அப்ப உதில இருக்கப் கொண்டு கூட, பற்கள் அடிபட வெடவெடத்து
கதைச்சுக்கொண்டு போவம் நடுங்கிக்கொண்டு இருக்கும் போதெல்லாம், எனது
"ஓமண்ணை நடவுங்கே நாட்டிற்கு வரும் நாட்களை எண்ணிக்கொண்டே
பின் தொடர்ந்தேன். தூரத்த அக்காமாரின் திருமணத்திற்காக உழைத்தேன்.
நல்ல தண்ணீர் அள்ளிக்.ெ வானளாவி வளர்ந்து நிற்கும் யூகலிப்ஸ்ட் மரங்கள்
பெண்கள் சென்று கொண்ட வீதியின் இருமருங்கும் அணிசெய்ய, அடர்ந்த பெரிய
கிராமத்தின் பழைய மரபு, த மரங்கள் செந்தணல் நிற இலைகளுடனும், இளமஞ்
அழிந்துவிடவில்லை. இடு சள் நிற இலைகளுடனும் காட்சியளிக்க, பலவர்ணப்
தண்ணீர்க் குடங்களை கை பூச்சுக்கள் பனியில் குளித்து நிற்க, வெண்
வழியாக நடக்கும் த பஞ்சுத் திரள்களாகப் பனி படர்ந்த காருக்கு
- க.கனிதா
பெண்களுக்கேயுரிய முன்னால் பல போஸ்களில் எனது .
என்னதான் வெளிந உறவுகள் எடுத்தனுப்பிய போட்டோக்களைப்
லும் நமது பாரம்பரிய பார்க்கும்போதும் விடுமுறை காலங்களில் இங்கே
கிராமத்தின் பண்போ என வரும் உறவுகளின் நவீனத் தோற்றத்தைக்
"என்ன அண்ணை உத்த கண்டபோதும் எனது வாலிபகாலத்தில் என்
கொண்டு போறவையில பார கிராமமும், வயல்வெளியும் நினைக்கவே
போறாளா?" அருவருத்தன. உறவுகளின் ஆடம்பரத் தோற்றத்து
"ஓமெடா நீ அவளை இ டன் என் கிராமவாசிகளின் தோற்றத்தை ஒப்பிட்ட
லையே? அவள்தான். அ போது கிராமமே வெறுத்தது. வெளிநாட்டு மோகம்
முடிஞ்சுது புரியன்காரனும் என்னைக் கட்டியிழுத்தது.
போகப்போறளெல்லே" என்

ரவில்லை
னரின் உதவியால்
பார்த்துக்கொண்டு கணேசண்ணர் -தேன். நான் அனுப்பிய
கூறினார். படிக்கும் காலத்தில் ஊர்க்கோயில்கள் பல
என்னையும் அவளையும் செய்து நேர்த்திக் கட
இணைந்துப் பாடசாலையில் பேசப்பட்ட அவர் அவ்வாறு செய்
விடயம் ஊரிலும் பரவிவிட்டது. விளையாட்டாகப் ரில் இதுவரை காலமும்
பேசப்பட்ட விடயம் பரவியபோது எனது மனதிலும் ஒரு பைக் காரணம் காட்டி
சல சலப்பு ஏற்படத்தான் செய்தது. ஆனாலும் அந்தச் தடைப்பட்டிருந்தது.
சமயத்தில் தான் நான் வெளிநாடு சென்று விட்டேனே. டு பலர் இப்போது வந்த
"வசதியாய் இருக்கினம் வீட்டில கிணறு கவே பெரியக்காவின்
இல்லையா"? "எல்லாம் இருக்கு, எண்டாலும் வயல்க்கிணத்துத் தண்ணி போல வருமே?''
"இது சரிதான்" என்றேன் நானும். "உனக்கு என்ன மாதிரியெடா பொடி கொப்பர் சம்பந்தம் பேசிறாரோ? வயதும் வந்திட்டிதெல்லே... விடாமற் கேட்டார் கணேசண்ணர்.
"ஓமண்ணை அந்த விசயமாய்த்தான் வந்தனான். உங்ளுக்குத் தெரிஞ்ச இடங்களில் இருந்தாச் சொல்லுங்கோவன்".
"நீ வெளிநாட்டுக்காரன்தானே நல்ல நல்ல இடமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வருமெல்லே. பிறகென்ன? எனக்குத் தெரிந்த இடமொண்டு இருக்கு அப்ப குறிப்பைப் பார்ப்பமே" ஆர்வத்தோடுதான் கேட்டார்.
"அண்ணை...! ஒரு விசயம் சொல்ல வேணும் நான் இனி வெளியாலை போகயில்லை. இஞ்சயே தான் இருக்கப்போறன். அங்கை உழைச்சது காணும். அக்காமாரையெல்லாம் கட்டிக் குடுத்தாச்சு. நான் கலியாணத்தைச் செய்துகொண்டு இஞ்சையே இருப்பமெண்டு பாக்கிறன்."
"உண்மையாய் தானோடா சொல்லுறாய்" நம்பிக்கையில்லாமற் கேட்டார்.
"ஓமண்ணை பின்னயென்ன உங்களோட விளையாட்டு விடுறனே" நான் 'சீரியஸாகச் சொன்னேன். "இஞ்சையிருந்து என்ன .
செய்யப்போறாய்?" அடுத்த கேள்வியைத்
தொடுத்தார். "வயல்தான், வயலும் விதைச்சு, தோட்டமும் செய்து கொண்டிருந்தால் எவ்வளவு நிம்மதி. ஒருதருக்கும் பயப்பிடாமல் சந்தோசமாய் காலத்தைக் கழிக்கலாம்" நான் உறுதியோடு
கூறினேன். றைவேறியது, வரிசையாக
"விசர்க் கதையெல்லை கதைக்கிறாய். க்கும் பெரியக்காவுக்குச்
உப்பிடியெண்டு அறிஞ்சால் ஒருத்தனும் உனக்கு உன் முடித்து
பொம்பிளை தராங்கள், அவனவன் வெளிநாடு போகப் அடிக்கடி
படுறபாடு தெரியுமே? அங்கத்தையைப் போல நம் நேரங்களிலெல்லாம்
பணத்தை வயல் விதைச்சு உழைப்பியே? இல்லைக் கையில்லை யெண்டால்!
கேக்கிறன்......'' வயதிலை விதைச்சு
ஏளனத்தோடு கோபித்துக் கொண்டார் ரரைக் கரைசேர்க்கிற
கணேசண்ணர். நான் வெளிநாடு போகவில்லை, னைச்சும்
ஊரிலேயே இருக்கப் போறன் என்று கூறியவுடனேயே கையெடுக்கிற கடவுள்
எனது அப்பா கூறிய விடயங்களையே இப்போது | கறுவார். அந்த
கணேசண்ணரும் கூறினார். இவர்கள் மட்டுமல்ல பின் இரைச்சலும்
படித்த பல பெரியவர்கள் கூட வெளிநாட்டு கூட இதமான ஒரு
மாப்பிளைக்கே தமது பெண்ணை மணமுடித்து டுவரும். "விண்...... விண்"
வைக்க விரும்புவதைக் காணக்கூடியதாகவுள்ளது. லியும் கொதிக்கும்
"உந்த வீண் கதையளை விட்டிட்டு நீ நல்ல ன் இந்த வார்த்தைகளை
இடத்தில பாத்து செய்துகொண்டு அங்கேயே போயிடு 1பறந்துவிடும்.
சொல்லுறன்" யோசினை? இருட்டினது
“ஓமண்ணை யோசிப்பம்" வையைத் தலையிலே
"அப்ப நான் வரட்டே? பிறகு ஆறுதலாய் வாறன், 3 மண்வெட்டியுடன் பத்து
கொப்பரோடையும் கதைக்க வேணும்". 5 அதே கோலத்துடன்
"சரியண்ணை" கூறியபடி பின்பக்கக் கடவையைக் "இதில இருந்தால் நேரம்
கடந்து உள்வளவிற்குள் செல்கிறேன். வீட்டில் நல்ல சுவாத்தியமான
பின்பக்கதில் பெரியக்காவின் மகள் என்னைக் பாடி உன்ர வெளிநாடும்
கண்டதும் ஓடிவந்து "மாமா இந்த வீட்டைச் சுற்றி னேடா கிடக்குது. உவன்
மதில் கட்டிவியுங்கோ அப்பத்தான் வடிவாய் ப்பிய போட்டோக்களில
இருக்கும்" என்கிறாள். அக்காவின் எட்டுவயதுச்
சிறுமிக்குக் கூட நான் பணம் காய்க்கும் மரம் என்று . க்களுக்குத்தான் வடிவு
தெரிந்திருக்கிறது. ஒன்றும் கூறாது உள்ளே பான் தெரியும் பனியும்
செல்கிறேன். அம்மாவும் சின்னக்காவும் அறைக்குள் து, அக்கரைக்கு
இருந்து கதைப்பது கேட்கிறது மொழி நினைவில்
"இவர் வேலைக்குப் போறதுக்கு ஒரு கதில் இப்படி
மோட்டச்சையிக்கிள் எடுப்பமெண்டு நிற்கிறார்.
கரைச்சலாய்க் கிடக்குதாம் தம்பியிட்டைக் காசு ப் போறியோ, எழும்பன்
கேட்பமோ எண்டு யோசிக்கிறன்..". ம்".
"இனி அவனிட்டை ஒரு சதமும் கேட்கக் கூடாது T” கணேசண்ணரைப்
உங்களுக்கு உழைச்சுக் கொட்ட அவன் என்ன திலே வயல்க் கிணற்றில்
மரமே?'' அம்மாவின் பாசம் பீறிடுகிறது. காண்டு வரிசையாகப்
சின்னக்காவை நினைக்கப் பாவமாக இருக்கிறது. டிருந்தார்கள். எனது
பேசாமல் வெளியே சென்று கயிற்றுக்கட்டிலில் தனித்துவம் இன்னும்
விழுகின்றேன். என் சிந்தனைகள் மாறி மாறிச் ப்பிலும் தலையிலும்
சுழல்கின்றன. பெரியக்காவின் மகள் என்னிடம் வத்துக்கொண்டு வரம்பு
வருகிறாள். னிக் கலை கிராமத்துப்
"மாமா மதில் கட்ட காசு தரமாட்டியளோ?" சிறப்புத் தேர்ச்சியல்லவா!
அவளின் பால்வடியும் முகத்தில் ஒரு ஏமாற்றமும் கடும் வசதியும் இருந்தா -
படருகிறது. பங்கள் அழியாது காப்பது
"வாறமாதம் காசு அனுப்புவன் கட்டுங்கோ” வியக்க வைக்கிறது.
கூறியபடி கண்களை மூடுகின்றேன். தில தண்ணியள்ளிக்
மெல்ல மெல்லக் காதுகளுக்குள் ஏதோ இரைச்சல் ரமன்ரை கமலாவும்
கேட்கிறது. உற்றுக் கேட்கிறேன் நான் வேலை
பார்க்கும் தொழில்சாலையின் இயந்திரங்கள் ன்ெனும் மறக்கவில்
வேகமாக இயங்குகின்றன. ஜேர்மனியின் மாடிக் பளுக்கு கலியாணம்
கட்டிடங்களில் பனித்திட்டுக்கள் உறைந்து வெளிநாடுதான். உவளும்
போயிருக்கின்றன. பனிப்புகாருக்கூடாக எனை ஊடுருவிப்
நடக்கிறேன்; என் உடம்பு குளிர்கிறது |
சுடர் ஒளி 07, நவம்பர் - 13, நவம்பர் 2012

Page 9
(O)
இதுவொன்றும் இன்று எனக்குப் புதிதல்ல.
என்னுடன் கூடவே
இருந்துவிட்டு
திடீரென எப்படி
நீ (நீர்) மறைந்தாய்
அதைத்தான் என்னால்
ஏற்றுக் கொள்ள
nguബ്ലിഥെ.
இதுவரை நேரம்
\ | assifilulu 63UGoges 600 o Tupith
கனத்தவபாழுதுகளையும் g) GöIGGOTITG * பல தடவைகள்
அனுபவித்து இருந்த போதிலும் N தெரிந்த சில முகங்கள் இந்தத் தருணங்களில்
கூடவே இருக்கவும் வலிக்கின்றது மனசு.
உன்னை விடவும்
என்னை'துயரத்தில் அழ்த்தும்
StuG II அற்புத சக்தியை ലെ
தடுமாறுகின்றேன் நான்.
H
தத்தித் தவழ்ந்த சின்னக்குழந்தை, . ܧ ܦ 25staptUÖ (5xfjögypygoof b3660 * * பறந்து சென்று படிப்பைத் :ெ Dau
பண்புடன் அணைப்பர் பள்ளிஇக்ன்ே.3
荔*>
மாதா, பிதா இருளுருக்கும் மூன்றாம் நிலையிலுள்ளு
தோணியெனும் கல்விப் படகிலே மாணவர்களை ஏந்தி கல்வியெனும் ஒளி ஊட்டி நரையேற வைப்பவர்கள் ஆசிரியர்களே.
மாணவ சமூகத்தை
குறிப்பறிந்து கற்பித்து
நல்ல குறிக்கோளை
எறீர்விாைள்ள வைத்து
நல்ல மாணாக்ரைாக்ருவதோடு బ్లాక్టీస్ B6060 toদ্রীকৃষ্ঠামোেঠ ৫০্যােটbpyb
நல்லதொரு பொறுப்பு நாடு போன்றும் ஆசிரியர்களின் ைைளிைலே.
கோடைக் காலங்களில் நான் மட்டும் சுகமாக நனைந்து கொண்டிருப்பதாய்
" .... உன் இதயக் கூட்டிலே
நான் சிறைப்பட்டுக் கொண்டது முதல்.
한
6L
LDT
L|
ଶ୍ରେd.
Sta). ରାm[]; Gm函
fabII
I
தந்து
ypରiଗ
GlԾ Աք
SF அந்த தந்தே
Hel) I DI
இஒை துளிர் 53C fficiou
ତ୍ରା ( isCE, Грајнт. (FIIIIf GT,
அந்த நண்ட
୪bitali5ଶ நினை arbIi прађн.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
பாவனையின்றி கடைசிவரை சுமக்கப்பட்டவைதான். இவை
35 EDITOTT6.135 நல்ல உணவு சமைத்து உண்னுைம் எதிர்பார்ப்பில். பாத்திரம் சுமந்து விந்து கிடக்கின்றன தோற்றுப் போனவர்கள். DLDub urrš5TTů356řT. இப்போது
.நாளைய சமையலுக்காய் كلية *ண்டு வந்தவர்கள். Øo బ్తో பாத்திரம் பொறுக்குகிறார்கள். ாறுக்குகிறார்கள் QJ சாத்தான்கள் எம்மை rண்டவர்களின் சமைத்துக் கொண்டிருப்பது த்திரங்களையும் சேர்த்து. தெரியாமல்.
皋、G
27(75/252)őZ) az5Z.ஆத்துவத் െ ശരീര്ദ്ദുല്ലപ്ര
Fն։աI(5 நண்பன் த்த ாச்செற
35 TGADDIT
f ளைறோஜாக்களை கொண்டிருந்தது.
|1606NDITIE áGLIIIGLi> *சியோடும்
T51
செழு பூக்களைத்
தங்கள்.
தளிர்
Bapai,
5 TIL "Abai...
o ரின் காதலி ரில் மரணித்த தில்
· Gla up
Jslaði
0
து திருக்கக் கூடும் DGE.
ந:முல்லை திவ்வியன்,
ܝ ܝ ܝ ܒ ܒ ܡ
ൈറ്റുശ്ര
മല്ക്കര)தடித்துவிட்டேன் ശ്രമമരശ്ശൂര്) ത്തുബലിതൂലി ശൂര്ബ'ശമെ ല്ക്ക്
രീരമെ ്രപ്രശ്ല, രീരമൃ/െ ജ്ജുശ്ര േരജലല്ലേ
அனந்தன் ൧൮ശമCശ്ര മേ %ሲሻዕ9t-° ര് ഒമ്നെ മര്യ227ணன்தzன்ன்ே
என் வாழ்வை ശ്ല

Page 10
- مجسمج\ AX \ O7, 11.2012 - 13.11.2012
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
தன்மானம்மிக்கவர்களே பிள்ளைகளின் ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடி வரும் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தந்தையின் உடல் நிலை இrடு பாதிக்கும்.கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும், புதிய
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள்
கடந்த காலத்தை அசை போடுபவர்களே! செல்வாக்கு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு வாங்குவது, மாறுவது சாதகமாக அமையும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவர். நெருக்கமான நண்பர் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. மிருககிரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் வன்மையாளர்களையும் மென்மையாய் மாற்றுபவர்களே! இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடின உழைப்பால் கரையேறும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கலங்கி வருபவர்களை கனிவான பேச்சால் கரையேற்றுபவர்களே! பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். மகனுக்கு வேலை கிடைக்கும். தந்தையின் வழியில் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும், சொத்துத் தகராறு தீரும். ஆன்மீக பணிகளை முன்னின்று செய்வீர்கள். சொன்னதை முடித்துக்காட்டும் வாரமிது. மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் எங்கும் எதிலும் வெற்றியை நாடுபவர்களே மனஇறுக்கம் நீங்கும். வீண் விவாதங்கள், டென்ஷன், தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும், சொத்து வாங்குவது விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள்
யதார்த்தமான முடிவுகள் எடுப்பவர்களே! சலிப்பு, சோர்வு நீங்கும். ஆடை அணிகலன் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது.
சித்திரை 34 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
குழந்தை மனசும், கொள்கைப் பிடிப்பும் உள்ளவர்களே சோர்ந்து கிடந்த நீங்கள், சுறுசுறுப்பாவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். மூத்த சகோதர வகையில் செலவுகள் இருக்கும். அவ்வப்போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்துப்போகும். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை விவாதம் என வந்துவிட்டால் வேங்கை ஆகுபவர்களே உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புதுப்பதவி, பொறுப்பு, உத்தியோகம் தேடி வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். விடாமுயற்சியால் விட்டதை பிடிக்கும் வாரமிது. மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் இராஜதந்திரிகளே அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தாய்வழியில் ஆதரவு பெருகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். மனைவியின் உடல் நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அந்தஸ்து ஒருபடி உயரும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் சிந்தனைகளை செயலாக்குபவர்களே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும், அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் சில நேரங்களில் பூகம்பமாய் வெடிப்பவர்களே குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். தந்தைக்கு கை, கால் அசதி, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய வழக்கு தீரும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பூமியைப் போல் பொறுமைசாலிகளே பணபலம் உயரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தவிர்க்க முடியாத கருத்து மோதல்கள் வரும். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். விட்டுக் கொடுப்பதால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது.
ܒܕ
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
மங்கைதுே மணாளனின் நாக்கிழந்
ஒரு வீட்டில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமாதானப்படுத்தும் எல்லையைத் தாண்டி பிரச்சினை பெரிதாகி விட்டது. சபை போதகருக்கு இந்த
விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர் பிரச்சினையை முடித்து তেbe ués, eচাণ্ডটো ভট্টগ্রী, இருவரையும் சபைக்கு
வரச்சொன்னார். இருவரிடமும் பாசத்துடன் விசாரித்தார். கணவன் அவரிடம், "பாஸ்டர், கடந்த வாரம் தான் நான் அவளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன். சமீபத்தில் புதிய வீடு கட்டி, அதில் குடியேற வைத்தேன். சில நாட்கள் முன்னதாக விலை உயர்ந்த புடவைகள் வாங்கித் தந்தேன்,' என்று தான் மனைவிக்கு செய்ததையெல்லாம் பட்டியல் போட்டார். "இவளுக்கு நான் என்ன குறை வைத்தேன் என்று |o விசாரியுங்கள்,' என்றார்.
அந்தப்பெண்மணி இதில் எதையும் மறுக்கவில்லை. "ஐயா! இவர் வாங்கித்தந்த எதுவும் எனக்கு தேவையில்லை. நான் குடிசையில் குடியிருக்கக்கூட தயாராக இருக்கிறேன். செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ்சில் போய்க் கொள்கிறேன். விலை உயர்ந்த புடவைகள் எனக்கு | o॰ நூல் புடவைகளே போதும். உயர்ந்த பொருட்களை எனக்கு தந்ததாக பட்டியலிடும் இவர் தன்னை எனக்கும் என் குடும்பத்துக்கும் தராமல், எந்நேரமும் குடியிலும், சிற்றின்பக் கேளிக்கைகளிலும் ஈடுபடுகிறாரே என் மனம் என்ன பாடுபடும்?' என்று கேட்டு அழுதாள்.
இப்போது பாஸ்டருக்கு பிரச்சினை விளங்கிவிட்டது. நம்முை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, தமது மணவாட்டியாகிய E eᎭ6ᏛᏞᎫ600uᏗ போஷித்துக் காப்பாற்றுகிறார் என்பது உண்மைதான். அதே சமயத்தில் தமது மணவாட்டியை தமக்கு முன்பாக மகிமையுள்ளதாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் என்று பைபிளில் வசனம் வருகிறது.
|್ನ எப்படி தன்னை சபைக்காக ஒப்படைத்து உயிரையும்
கொடுத்தாரோ, அதுபோல் மனைவியானவளுக்கு கணவன் அன்பை முதலில் வழங்க வேண்டும். அன்பான குடும்பத்தில், அணிகலன்களுக்கும், ஆடைகளுக்கும் இடமில்லை. மனைவிக்கு வாங்கித்தரும் பொருளை விட அவள் மீது செலுத்தும்
LITS:(3uD 2 lurrgi6551
钟
பைபிளின் வபான்மைாழி உம்மிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள். உம்முடையதை எடுத்துக் கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பிக் கேளாதீர்கள். செல்வத்திடம் வைக்கும் பேராசை தீமைஅனைத்திற்கும் வேர்.
சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன் பெரிய விஷயத்திலும் தவறாகவே চLLILIT6ক্টা, ”صے ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ یہ“
SSS SS SS SS SSLSLSS S S
வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்குத் தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும், நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களின் மனமும், அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதைத் தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாகத் திரட்டி, உறுதியுடன் செயற்படத் தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம்.
எந்த செயலையும் முடியாது என்று ஒதுக்கி வைக்காதீர்கள். ஒரு செயலை பற்றிய சரியான எண்ணம் இல்லாதவர்கள்தான் அதனைச் செய்யாமல் இருப்பார்கள். அதனை நிச்சயமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து செயல்பட துவங்கினால், முதலில் தோல்வி கிடைப்பதுபோல தெரிந்தாலும், கடின முயற்சியால் அதில் வெற்றி காணலாம். சந்தேகம் இல்லாத மனிதர்கள் எந்த செயலையும் மிக எளிதாகச் செய்து விடுவார்கள்.
大 மனிதர்கள் ஒவ்வொருநாளும் புதுப்புது சூழலையும், வாய்ப்புகளையும் சந்திக்கிறார்கள். அதற்கேற்ப தங்களது அறிவைப் பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும், புதிய சூழலை கண்டு அச்சம் கொண்டு ஒதுங்கிவிட்டால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அது சரிப்படாது என்று ஒதுங்கிக் கொள்வதைவிட, அதனை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தி வெற்றிகாண வேண்டும்.

Page 11
கொம்சொமொலெற் என்ற பெயரைக் குழாயில் திடீரென வெடிப்
கொண்ட சோவியத் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பற்றியிருந்த அறையிலு அது ரஷ்ய மொழியில் கொம்சொமொலெற் என்பதன் மாகச் செலுத்தப்பட்டமை அர்த்தம் தமிழ் மொழியில் பொதுவுடமைவாதி விட்டெரியத் தொடங்கி வெ
என்பதாகும். நீர்மூழ்கி 30 மீற்றர் நீளத்தைக் கொண்டது தாண்டிய நிலையில் இரு மட்டுமல்லாது அதன் இயக்கம் முழுவதுமே அணுசக் வருகின்றது. ஒரே புகை ம தியால் சக்தியூட்டப்பட்டதாகும். அத்துடன் நீர்மூழ்கிக் என அலறுவது கேட்டது.
கப்பலின் உட்புறக் கட்டுமானம் யாவும் ஒர் புதிய மண்டலத்திற்குள்மூச்சுத்தின் நூதனமான, எளிதில் துருப்பிடிக்காத எடைகுறைந்த அதனைத் தொடர்ந்து டிட்டேனியம் எனும் உலோகத்தினால் அமைக் பட்டிருந்த மின்னோட்ட வ கப்பட்டிருந்ததுடன் கடலில் நீரின் அடியில் 3000 மின்னோட்டம் தடைப்பட்டு
அடி ஆழத்திலும் எதுவித சிரமமுமின்றிப் பயணிக் இருள்மயமாகிவிட்டது. கட கும் ஆற்றலையும் பெற்றிருந்தது. உலகில் வளம்பெற்ற ஆழத்தில் நீர்மூழ்கியினுள் வலுவுள்ள நாடுகள் தத்தமது நாட்டின் பாதுகாப்புக் மாலுமிகள் அனைவரும் பத கருதித் தமது நாடுகளின் கடல் எல்லைக்குள் இருளில் திண்டாடினர்.
இடுக்கடலில் El
b MITG EFFETTIGHEID
வேற்று நாட்டவரின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் ஊடுருவி விடாதவாறு கண்காணிப்பதற்கும், அத்துடன் அவ்விதமாக ஏதாவது ஊடுருவ நேரிடின் அவற் நச்சுத் தன்மையுடைய, றினைத் தாக்கி அழிப்பதற்குமாக தத்தமது போர்க் விளைவிக்கக்கூடிய நச்சுப்புண் கப்பல்களையும், நீர்மூழ்கிகளையும் தமது கடற்பரப் கும்மிருட்டிலும் அகப்பட்டுக் பினில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்துவது அத்தனை பேரும் திக்குமுக்
வழமையான தொன்றாகும். அதுமட்டுமல்லாது நேரம் முற்பகல் 11.16 ஆகி இத்தகைய ரோந்து நடவடிக்கைகள் மிகவும் ஒருவகையாக நீர்மூழ்கி கட இரகசியமாகவே பேணப்படும். கொண்டுவரப்பட்டது. அங்கி
அவ்வாறான ஓர் பாதுகாப்பு ரோந்துப் பணியிலேயே தொலைவில் தென்கிழக்குத் கொம்சொமொலெற் கப்பலும் தன்னுள் அணு சோவியத் இராணுவத் தளத்
ஆயுதங்களையும் இரண்டு நீர்மூழ்கி அணுக்குண் டுகளையும் தாங்கியவாறு ஈடுபட்டிருந்தது முன்னைய இரும்பாலான நீர்மூழ்கிகளை விட இது கடலினடியில் மும்மடங்கு ஆழத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருந்தது.
30 மீற்றர் நீளமுடைய நீர்மூழ்கியின் உடற்பாகம் குண்டுகள் பொருத்தப்பட்ட அறை, கப்டன் மற்றும் மாலுமிகள் தங்கும் அறை, கட்டளையதிகாரியின் கட்டுப்பாட்டறை, அணு உலை அறை, இயந்திரங் களின் கட்டுப்பாட்டறை, நீரின் சுழற்சியால் சக்தியை உருவாக்கும் அறை, மின் விசைக்கட்டுப்பாட்டறை என ஏழு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் ஓரறையிலிருந்து மற்றதிற்குச் செல்வதற்கு தடுப்புச் சுவர்களில் மூடியுடனான வழி அமைக்கப் பட்டிருந்தது.
ஒரு முறை இவ்விதமாக ரோந்துப் பணியில் ஈடுபடுபவர்கள் திரும்பிவர நாற்பது நாட்கள் எடுக்கும். இந் நீர்மூழ்கி ரோந்துக்குப் புறப்பட்டு 39 நாட்கள் முடிவடைந்த நிலையில் மறுநாள் அது தனது பணியை முடித்துக்கொண்டு சோவியத்தின் கடற்படைத் தளத்திற்குத் திரும்பியாக வேண்டும். அச்சமயத்தில் நீர்மூழ்கி நோர்வேக்கு வடக்காக 280 மைல்கள் தொலைவில் கடலில் 500 அடி ஆழத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
நீர்மூழ்கியினுள் கப்டனான வெனின் மற்றும் கட்டளையதிகாரியான sSilestinTLq, Li5lji 2D L LLJL 69 கடற்படை மாலுமிகள் பணியில் இருந்தனர். சிரேஷ்ட மாலுமியான நொட்டாறிபுக்னிக் கண்ணாடியினூடாக வெளியே
கடலினுள் தென்படுபவற்றை அவதானித்தபடி நின்றிருந்தார்.
திடீரென நீர்மூழ்கியின் இயல்பான இயக்கம் முயற்சிகளையும் மேற்கொண் தடைப்பட்டது. தானியங்கி அபாய எச்சரிக்கை மணி செய்திகளை அனுப்பியும் பதி ஒலிக்கத் தொடங்கிற்று. கப்டன் வெனின் மத்திய யில்லை. காலநிலையும் தெ கட்டுப்பாட்டறைக்கு நெருங்கியடித்துக்கொண்டு கவில்லை. இதனால் மொஸ் விரைந்தார். எவரோ அகநிலைத்தொடர்பு உள்ளவர்களினால் கொம்செ
சாதனத்தில் (INTERCOM) ஏழாவது. ஏழாவது சிக்கியிருக்கும் இடத்தினைக் என்று மனக்கிளர்ச்சியுற்றுக் கத்துவதும் வெனினின் கொள்வது சாத்தியமற்றதாகி
காதில் விழுந்தது. ஆனால் அதற்கு ஏழாவது நேரம் பிற்பகல் 12.19 ஆ அறைப்பிரிவில் இருந்தமாலுமியிடமிருந்துபதிலெதுவும் ஒருவாறாக சோவியத்திலிருந்து கிடைக்கவில்லை. அதில் கிட்டவாக உள்ள மீன்
ஏழாவது அறைப்பகுதியில் வெப்பம் படிப்படியாக அவ்விடத்திற்கு உதவிக்கு அ அதிகரித்து 160 டிக்கிரிஸ் பரன்கைட்டையும் குறைந்தது ஒரு மணித்தியால தாண்டிவிட்டதை வெப்பத்தைக் காட்டும் கருவி தெரிவிக்கப்பட்டிருந்தது. அத் துல்லியமாகக் காட்டியது. அத்துடன் 7 வது அறை கிலுள்ள கடற்படைத் தளத்தில் யினுள் இருந்த மாலுமி அறையின் மூடியைத் ஓர் கப்பலையும் அத்துடன் கட்
திறக்கும்படி சொல்வதும் வெனின் காதில் கேட்டது. அனுப்புவதாகவும் கூறப்பட்டது வெனின் சற்றுத் தயங்கினார். ஏனெனில் மூடியைத் மொன்று புறப்பட்டு வருவதாக
திறந்தால் அதனால் உட்புகும் அதிகளவிலான இதனிடையில் நீர்மூழ்கியி ஒட்சிசன் வாயு, மாலுமி உயிருடன் இருப்பினும், உட்புறச் சுவர்கள் யாவும் விெ ஒரு சில சமயத்தில் ஒட்சிசனின் அளவுக்கதிகமான நிறமாக மாறிவிட்டிருந்தன. ர பிரயோகத்தினால் மூச்சுத்திணறி பதைத் தவிர்ப்ப உணர்விழக்கவோ அன்றி இறக்கவோ பாதுகாப்பாக மு நேரிடும். ஆயினும், அதனைத் தமிழில் ஜெகன் 5 திறக்கும்படி வெனின் கட்டளை ஆகியவற்றில் நி
யிட்டார். 6 வது அறைப் பிரிவில் இருந்த கட்டளை அதுமட்டுமன்றி 7 வது அரை யதிகாரி விளாடிமிர் கதவு மூடியைத் திறந்தார். அது ஒன்று வெடித்துக் கேடுவி6ை
நன்மை எதனையும் அளிக்கவில்லை. மாறாகக் மொனொக்சைட் வாயு வெளி குழாயில் இருந்த உயர் அமுக்கம் காரணமாக அந்த மணமற்ற வாயுவின் தி
சுடர் ତ୍ର ଗାଆଁ / 07, நவம்பர் - 13, நவம்பர்.2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்பட்டு ஏற்கனவே ள் ஒட்சிசன்அளவுக்கதிக ல் மேலும் கொழுந்து பம் 1000 டிக்கிரியையும் நது விளாடிமிர் "தி பரவி TIL GOLD TEE (2)(5ësaflsőTADg5" ல வினாடிகளில் புகை றி அவரும் இறந்துவிட்டார். மூழ்கியினுள் பொருத்தப் ர்கள் அனைத்தும் எரிந்து உட்புறமெங்கும் ஒரே ன்ெ அடியில் 500 அடி அடைபட்டுக் கிடந்த ளித்தனர். செய்வதறியாது
வாசித்தால் உயிராபத்தை கமண்டலத்திற்குள்ளும், கொண்ட மாலுமிகள் காடினர். அப்பொழுது பிருந்தது. ஏதோ ல் நீரின் மேற்பரப்பிற்குக் ருந்து 500 மைல்கள் திசையில் இருந்த துடன் எஸ்.ஓ.எஸ் எனும்
25 TLÜL Gu605)U60LDÜ யீட்டுச் சமிக்ஞைகள்
தொடர்பு கொள்ள னாலியன்ற அனைத்து டார் ஏழுதடவைகள் லெதுவும் கிடைப்பதா டர்புகொள்ள இடமளிக் கா தலைமையகத்தில் மொலெற் ஆபத்தில் கூட அடையாளங்கண்டு பிட்டது. விட்டது. இறுதியில் ஓர் சமிக்ஞை கிடைத்தது. பிடிக் கப்பல்களை னுப்ப முயல்வதாகவும் வது எடுக்கலாமெனவும் துடன் மேர்மன்ஸ்க் ருந்து மீட்புப் பணிக்காக யிழுக்கும் கப்பலையும் மேலும் ரோந்து விமான அத்தகவல் கூறியது. வள் வெப்பம் அதிகரித்து ப மிகுதியால் சிவப்பு சுப் புகையைச் சுவாசிப் ற்காக அனைவரும் மூடிகளை அணிந்து
றகள் 4,5,6 மற்றும் 7 லமை மோசமாகியது. பில் உள்ள றபர் குழாய் விக்கக்கூடிய கார்பன் றத் தொடங்கிற்று. கிலிருந்து
pali லெற்
11
தப்புவதற்காக மாலுமிகள் நீர்மூழ்கியின் மேற்பரப்பிற்கு முண்டியடித்துக்கொண்டு படிகளின் மூலம் மேலேறினார்கள். ஆயினும் அவர்களில் இருவர் நச்சுவாயுவினால் மடிந்தனர். அத்துடன் மயக்க நிலையில் இருந்த ஒரு சிலரை மேலே காவிச் சென்றனர். அதே சமயத்தில் முகமூடிகளை அணிந்திருந்தபோதிலும் ஏழுமாலுமிகளின் உடைகளில் தீப்பற்றி எரித்தமையால் அவர்கள் தமது கைகளினால் தீயை அணைக்க முற்பட்ட போதிலும் தீயின் வெப்பம் அவர்களது முகமூடிகளை உருகச்செய்து அவர்களை மரணமடையச் செய்துவிட்டது. இப்பொழுது நேரம் பிற்பகல் 240 ஆகியிருந்தது. இவ்விபரீதம் தொடங்கிக் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் ஆகியிருந்தது.
சோவியத்தின் ரோந்து விமானம் நீர்மூழ்கிக் கப்பலிருந்த இடத்தை வந்தடைந்தது. கிட்டவாக மீன்பிடியிலிருந்த கப்பல்களும், படகுகளும் மீட்புப் பணிக்கு விரைந்து வந்தன.
களைப்புற்ற நிலையிலும், உயிருக்காகப் போராடிய நிலையிலும் தப்பிப் பிழைத்த மாலுமிகள் நீர்மூழ்கியின் சிறிதேயளவான மேற்பரப்பில் நெருங்கியடித்தபடி உதவிக்காக ஏங்கிக் காத்திருந்தனர். சிலர் மூச்சுத் திணறிய நிலையிலும், சிலர் பலத்த எரிகாயங்களுடனும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். எனினும் இதைவிட மோசமான ஒரு நிலை அவர்களுக்காகக் காத்திருந்ததை அவர்கள் அந்நேரத்தில் அறிந்திருக்கவில்லை.
ஒரளவு கொந்தளிப்பாக இருந்த கடலில் 6 அடி உயரத்திற்கு மேலாக அலைகள் எழும்பத் தொடங்கின. கடுங்காற்றும் வீசத் தொடங்கிற்று.
நேரம் பிற்பகல் 4.24 அந்நேரத்தில் அறைப்பிரிவு 6 மற்றும் 7 இல் கேட்ட வெடிச்சத்தம் அக்கடற்பிராந்தியத்தையே அதிரச்செய்தது. கடல் நீர் மடைதிறந்த வெள்ளம்போல் நீர்மூழ்கியுள் புகுந்தது. நீர்மூழ்கி முகப்புப் புறம் மேலாகவும், பின்பகுதி கீழாகவும் கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலை "எமது இரகசிய
ஆவணங்களை எடுத்துக்கொண்டு உடனே வெளியேறுங்கள்' என வெனின் உரத்த குரலில் கட்டளையிட்டார்.
ஒரு சிலர் றப்பரினாலான மிதவைகளுக்குக் காற்றினை நிரப்பி அவற்றினைக் கடலினில் மிதக்கவிட்டு அவற்றின் மீதேறித் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நேரம் பிற்பகல் 5.08 ஆகியது. மீட்புப் பணிக்கு உதவவந்த ரோந்து விமானத்திலிருந்தும் சில மிதவைகள் கடலில் வீசப்பட்டன. ஆனாலும் குறித்த இலக்கை விட்டு அவை விலகி வீழ்ந்தமையால் அவைகள் அலைகளால் கடலில் அடித்துச் செல்லப்பட்டுப் பயனின்றிப் போயின.
எனினும் ஒருசில நிமிடங்களில் உயிர்தப்பிய மாலுமிகள் ஒருவாறு கைக்குக் கிடைத்த மிதவைகளில் ஏறிக்கொண்டனர். 25 பேரை மட்டுமே தாங்கக்கூடிய மிதவையொன்றில் 50 பேரளவில் தொற்றிக்கொண்டிருந்தனர். கொந்தளிக்கும் கடலில் அத்தனை பேர்களுடன் மிதவையினால் அதிகநேரம் தாக்குப்பிடிக்க முடியாது.
அதிஸ்டவசமாக அவர்களை நெருங்கி வந்துவிட்ட கடற்படையின் மீட்புப் படையினர் மிதவையில் இருந்து அவர்களை உயிருடன் மீட்டெடுத்தனர். எனினும் மிதவைகளில் இருந்தவர்களில் 21 மாலுமிகள் மூச்சுத் திணறல் எரிகாயங்கள் குளிரால் விறைப்பு போன்ற காரணங்களினால் இறந்த நிலையில் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.
இவையாவும் முடிந்த வேளையில் நேரம் பிற்பகல் 6.20 நீர்மூழ்கியில் இருந்த 69 மாலுமிகளில் இப்பேரனர்த்தம் மொத்தமாக 42 பேர்களின் உயிர்களைப் பலிவாங்கிவிட்டது.

Page 12
12
உங்கள் வாழ்க்கை லட்சியம் நோக்கி முன்னேறும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எதிர்ப்பைக் குறைப்பதோ, நீக்குவதோ சாலச் சிறந்தது.
ஆனால் இவ்வளவு தெரிந்த காரியத்தை பலர் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் முட்டுக்கட் டைகளை நகர்த்த முயற்சி எடுக்கிறார்கள். முட்டுக் கட்டைக்குப்பின்னால் இருக்கும் எதிர்ப்பை நகர்த்த முயல வேண்டும்.
பெளதிக விஞ்ஞானத்தில் ஒரு விதி உள்ளது. (இயங்கும் சக்தி, சிறிதாய் இருப்பினும் பெரிய ஜடப்பொருளை நகர்த்தி விடும் - எதிர்ப்பு சக்தி இல்லாதிருக்கும் பட்சத்தில்)
முட்டக்கட்டைக்குப் பின்னால் இருக்கும் எதிர்ப்பை
வழி இது பிறகு, மிகச் சிறிய முயற்சி செய்தே
முட்டுக்கட்டைகளை நீக்கி விடலாம்.
எப்படி என்பதைக் கவனிப்
நினைவிற் கொள்ளுங்க யாரும் கற்றுக் கொள்ளக் கூட காந்த சக்தியில் ரகசியமோ, பு எப்படிச் செய்வது? எவ்வாறு கொள்ள வேண்டும். அவ்வள தையும் கற்றுக் கொள்வதை கற்கலாம். யாரும் காந்த சக்தி 960)Lu 6, Tib. 9,5667 ep6) b
உங்களுக்கு என்ன 6 காந்த சக்தி ஆளுமைை
தனிப்பட்ட காந்த சக்திக்
எவ்வளவோ முதிய பெண் முகங்களுடன், மலர்ந்த புன்ன காந்த சக்தியைக்கொண்டு தி எதிராக நீச்சல் உடையில் 6 வெறும் சிலைகளாகத் தோ
இதிர்ப்பைக் குே
உங்கள் லட்சியத்தை அடையும் வழியில் உள்ள எதிர்ப்பை எதிர்த்துப் போராடிக் களைப் பதைவிட, அதை நீக்க அல்லது குறைக்க முயற் சிப்பது சுலபம்.
முதலாவதாக எதிர்ப்பை எதிர்கொள்ளத் தேவை யில்லாமல் இருப்பது ரொம்ப சுலபம்.
உங்கள் எதிர்ப்பு எங்கு தொடங்கியது என்று ஆராயத் தொடங்கினால் நீங்களே அதை உருவாக்கி இருப்பீர்கள். நீங்கள் செய்தது, பேசியது, எழுதியது எரிச்சலை உருவாக்கி இருக்கும். எரிச்சல் விதைகள் தூவப்பட்டால் அவை எதிர்ப்பு மரங்களாக முளைக்கும்.
நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைக் கையாண்டு நீங்கள் எரிச்சலை நல்ல எண்ணமாக மாற்ற முடியும். ஆரம்பக் கட்டங்களில் எரிச்சல் எதிர்ப்பாக மாறும்.
எரிச்சல் எதிர்ப்பாக வளர்ந்த பின்னும், நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகள் எதிர்ப்பைக் குறைக்க, நீக்க வழிசெய்யும்.
உங்கள் வாழ்க்கை லட்சியத்தின் ஒவ்வொரு படியிலும் எதிர்ப்புக்கு எதிராகப் போராடுவதைக் காட்டிலும் இது சுலபமான வழி.
உங்கள் வாழ்க்கை லட்சியத்திற்கான பாதையில், ஒரு பெரிய பாறாங்கல் முட்டுக்கட்டையாய் உள்ளது என்று கற்பனை செய்யுங்கள். நீங்கள் பாறாங்கல்லை ஒரு பக்கத்திலிருந்து தள்ளுகிறீர்கள். உங்கள் எதிர்ப்பு இன்னொரு பக்கத்திலிருந்து தள்ளுகிறது.
நீங்கள் பாறாங்கல்லைத் தள்ளப் பயன்படுத்தக் கூடிய சக்திக்கு எல்லை உண்டு.
எனவே நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைக் கையாண்டு எதிர்ப்புச் சக்தியை நீக்குவதோ, குறைப் பதோ காரியத்தைச் சுலபமாக்கும். பிறகு பாறாங்கல் லைத் தள்ளுவது சுலபம்.
உங்கள் லட்சியத்தை நோக்கிய பாதையில் முட்டுக் கட்டைகளுக்குப் பின்னியங்கும் எதிர்ப்பு சக்திகளை நீக்கினால் நீங்கள் முட்டுக்கட்டையை ஒரு ஒரமாகத் தள்ளிவிடலாம் - ஏனென்றால் அப்போது எதிர்ப்பு சக்தி இருக்காது.
நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறைகளைப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்ப்பை நீக்குவீர்கள் - உங்கள் பக்கம் எதிர்ப்புச் சக்தியை வரச் செய்து விடுவீர்கள். உங்கள் வெற்றிக்கான பாதையில் முட்டுக் கட்டைகளைத் தள்ள எதிர்ப்புச் சக்தியே உதவும் என்று.
வாழ்க்கையின் விதிகளில் ஒன்று கூறுகிறது: மனிதன் எதை உருவாக்க நம்புகிறானோ அதை அவன் அடைந்தே தீருவான்.
என்லோருக்கும் தனிப்பு: காந்து சக்தி - சுலபமாய்ப் auga attery
உங்கள் வயது, வடிவம், உருவம், தனிப்பட்ட தோற்றம் எப்படி இருந்த போதிலும் நீங்கள் தனிப்பட்ட காந்த ஒக்தி அடையலாம். உங்கள் தனிப்பட்ட காந்த வரம்புக்குள் சிக்கும் மனிதர்களைக் கவர முயற்சிக்கலாம்.
உருவக் கவர்ச்சி வேறு. இது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொரு நபரின் உருவம், தோற்றம் ஒவ்வொரு மாதிரி இருக்கும். காந்தக் கவர்ச்சி வேறு. இது யாராலும் அறிந்து பயன்படுத்தப்படலாம். வயதோ, தோற்றமோ இதற்கு அடிப்படைத் தகுதிகள் இல்லை.
தனிப்பட்ட காந்த சக்தியைத் திறமையாக, வழிமுறையாக, உத்தியாகக் கற்றுக் கொள்வது
வயது முதிர்ந்த பெரியவர்: குறும்புச் சிரிப்புடன் அனுப பார்க்கிறார்கள். நீண்ட நாட்
போதித்திருக்கிறது. இவர்க பெற்றவர்கள். இவர்களுக்கு யகர்கள் போட்டி போட முடி
காந்த சக்தியுடன் கூடிய இதுதான் குறிப்பிட்ட வயது எ ஒவ்வொரு வயதிற்கும் அ உண்டு.
உருவத் தோற்றம் - வெ முகவெட்டு, உடம்பு வடிவம் தனிப்பட்ட காந்த சக்தியை நி சக்தி உள்ளே உருவாக்கட் பிறகே வெளிப்பார்வையில் முன்னிறுத்திக் கொள்கிறது.
ஆயிரக் கணக்கான ஆ நீங்கள் நேரிலோ, தொலைக் களிலோ பார்த்திருப்பீர்கள் காந்த சக்தியுடன் கூடிய ஆனால் அழகிப் போட்டியி யிலோ வெற்றி பெறும் அள இல்லாதவர்களாகவே இரு
அடிப்படையில், எளியை தனிப்பட்ட காந்தசக்தி உள் கொள்கிறது; உள்ளுக்குள்
இந்த உள் ஒளி, வெளி வெளி ஒளியாகத் தோன்றி மயக்குகிறது - தனிப்பட்ட மு ரீதியிலும்,
எனவே வயதாகிவிட்ட என்று யாரும் பின் வாங்க காந்த சக்தி அனைவரு தனிப்பட்ட காந்த சக்தி றுத்துவதில் உங்கள் கண் வகிக்கின்றன. எனவே கன நாம் வரும் அத்தியாயங்கள் உங்கள் மனத்தின் சா D Holgssit LDGotlb, d frigssit g-st களுக்குள் - மனத்திற்குள்
பிறகும் தங்கள் கண்க கண்கள் மூலமாக உங்கள் (Մ»ւգարք.
தனிப்பட்ட காந்த சக்திய நேராக, ஆழமாகப் பார் இதுதான் கண் தொடர்பு தினால் இது தலைசிறந்த
வரும் அத்தியாயங்களி தனிப்பட்ட காந்தசக்தி பல
கொண்டது. ஒவ்வொரு அ படுத்தப்படும்போது SD fisi
 
 
 

- - -
LITLD. சுடர் விட்டுப் பிரகாசிக்கும். ள். தனிப்பட்ட காந்த சக்தி உங்கள் கண்கள் தாம் மிக முக்கியமானவை. ய ஒரு நுட்பம் தனிப்பட்ட குறிப்பிட்ட நபருக்கோ அல்லது குழுவுக்கோ ர்மமோ எதுவும் இல்லை. உங்கள் தனிப்பட்ட காந்த சக்தியைத் தொடர்புபடுத்த கையாளுவது என்று கற்றுக் உங்கள் கண்கள் தாம் மிக முக்கியமான வழி. வே. வேறு எந்த விஷயத் பிறரிடம் நீங்கள் உங்கள் தனிப்பட்ட காந்த சக்தியை ப் போல. யாரும் இதைக் வெளிப்படுத்தாவிட்டால்உங்களால் அவர்கள்கவனத்தைக் யுடன் கூடிய ஆளுமையை 855).J. (UPLQUT g5!.
பிற நபர்களைக் கவரலாம். தனிப்பட்ட காந்த சக்தியை வெளிப்படுத்த மிகச்
யதாயிருந்த போதிலும் சிறந்த வழி, கண் தொடர்புதான்.
ப அடையலாம். உங்களிடமிருந்து பிறருக்கு, பிறரிடமிருந்து உங்க கு வயது ஒரு வரம்பில்லை. ஞக்கு காந்த சக்தியின் கவர்ச்சி, கண் தொடர்பு என்ற iண்மணிகள் மகிழ்ச்சியான சாதனம் வழியாகவே பாய்கிறது. ாகையுடன், கவர்ச்சிகரமான நேரடியாக ஆழமான கண் தொடர்பு இல்லாமல் கழ்கிறார்கள். இவர்களுக்கு காந்த சக்தியின் கவர்ச்சியை வெளிப்படுத்த முடியாது. பரும் இளம் அழகிகள் மாறாக அந்தச் சூழ்நிலையில் அது மங்கும்; ற்றம் தருகிறார்கள். இல்லாமலே கூடப் போகும்.
கள் கண்களில் ஜொலிக்கும்
வம் குறைந்த உலகைப்
கள் வாழ்ந்ததினால்
bஞானத்தையும் ள் தனிப்பட்ட காந்த சக்தி ாதிராக இளவயது கதாநா UT gl.
ஆளுமை பிரகாசிக்க ன்று நிர்ணயிக்க முடியாது. தற்கேற்ற செளகரியங்கள்
ளிப்பார்வையில் படக்கூடிய , உயரம் - ஆகியவை ர்ணயிப்பதில்லை. காந்த படுகிறது. தீவிரமடைகிறது. பிரகாசிக்கிறது. தன்னை
6edotass6oo6TT, GALU6 GOTS56006 TT காட்சியிலோ, திரைப்படங்
அவர்கள் அற்புதமான ஆளுமை படைத்தவர்கள். பிறர் கண்களை நேரடியாக ஆழமாகப் பார்க்கும் லோ, கட்டழகுப் போட்டி போது கண் தொடர்பு உண்டாகிறது. ாவுக்கு உடல் தோற்றம் இதில் முக்கியம் நேரடியான ஆழமான பார்வை. ÜLuriast. முறைக்காதீர்கள். குறிக்கோள் அற்ற முறையில் yuma. GarsoGOL (BLIT6OTTsi) கண்களைச் சுழற்றாதீர்கள். விழித்துப் பார்க்காதீர்கள். ளே உருவாகிறது; தீவிரம் நேராக ஆழமாக உற்று நோக்குங்கள். உங்கள் ஒளியாய் சுடர்விடுகிறது. கண்களைக் கண்ணாடியில் பார்த்துப் பழகிக் யே பிரகாசிக்கும் போது கொள்ளுங்கள். மற்றவர்களை உடனடியாக எதைக் தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் bறையிலும் குழு சார்ந்த உணர்ந்து கொள்ளுங்கள். கண்ணாடியில் உங்கள்
கண்களை முறைத்துப் பாருங்கள். கண்ணாடியில்
பார்ப்பது கூடாது என்பது திட்டவட்டமாக உங்களுக் குத் தெரியவரும். ஏனென்றால், அப்படிப் பார்க்கும் போது எதிர்மறையான பாதிப்பு ஏற்படும்.
பிறகு கண்ணாடியில் குறிக்கோளற்ற முறையில் கண்களைச் சுழற்றிப் பாருங்கள். தனிப்பட்ட காந்தசக்தி ܝ.
அப்பொழுது வெளிப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகப் புலப்படும். து. தோற்றம் சரியில்லை. இப்பொழுதுமுகம் பார்க்கும் கண்ணாடியில் உங்கள்
வேண்டாம். தனிப்பட்ட கண்களை நேரடியாக ஆழமாக உற்றுப் பாருங்கள். க்கும் உரியது. நேரடியாகக் காண்பது சுலபம். ஆனால் நிஜ யைப் பிரகாசமாக்கி முன்னி வாழ்க்கையில் அலட்சியமும் குறிக்கோளற்றதன்மையும் கள் முக்கியமான பங்கு சேர்ந்து நேராகப் பார்ப்பதைப் புறக்கணித்து தனிப்பட்ட ா காந்த சக்தியைப் பற்றி காந்த சக்தியைப் பயன்படுத்த முடியாமல் செய்கின்றன. ரில் தெரிந்து கொள்வோம். நேராகப் பார்க்கும் போது வெறித்துப் பார்க்காதீர்கள். ாரங்கள் உங்கள் கண்கள். எளிமையாய், அப்பட்டமாய் நேராகப் பாருங்கள். அதை னகள் மூலமாகப் பிறர் கண் மிகைப்படச் செய்யாதீர்கள். நம் - பார்க்க முடியும். ஆழமாகப் பார்க்கப் பயிற்சி தேவை. அப்படி ளைப் பயன்படுத்தி உங்கள் என்றால் பயிற்சி மேற்கொள்ளுங்கள். கண்ணாடி
மனத்தைக் கண்டு அறிய யில் உங்கள் கண்களை முறைக்காமல்) ஆழமாய்க்
காண பயிற்சி செய்யுங்கள். ஆழமாய்ப் பார்க்கும்
ல் நீங்கள் பிறர் கண்களை உணர்வை உண்டாக்கிக் கொள்ளுங்கள். க்க வேண்டும். கண்ணாடியிலிருந்து பார்வையை விலக்குங்கள். திறமையாகப் பயன்படுத் மீண்டும் பார்வையைக் கண்ணாடிக்குள் நேரடியாக காந்தசக்தி. ஆழமாக உற்று நோக்குங்கள். ல் தெரிந்து கொள்வீர்கள். இன்னும் ஆழமாக இன்னும் ஆழமாக. அம்சங்கள் கொண்டது. இன்னும் ஆழமாக. பார்க்கப் பயிற்சி ார்ச்சி எனப்பல கூறுகளைக் மேற்கொள்ளுங்கள். (ஒரே இடத்தில் நிலை bசமும் சிறப்பாகப் பயன் குத்திய, தீவிரமான வெறித்த பார்வை அல்ல)
தனிப்பட்ட காந்தசக்தி
- - -
சுடர் ஒளி /07, நவம்பர் - 13, நவம்பர்.2012

Page 13
அல்லாவின் பெயரைக் கொண்டு வளர்கிறதா
ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம்பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்துவரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இந்த ஆட்டுக்குட்டியானது பக்ரீத் (ஈத் அல் அட்ஹா) விழாவை முன்னிட்டு 1280 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6. acces.
இத்தாலிை டைஜோ ப்பா தத்துரூபம்வ
இதில் வி அடங்கியிரு ஒவியருக்கு மற்றையது இ பென்சிலைக் என்பதும் ஆ
பொலிஸ் அதிகாரியான
SENGOGLluñTCELT GJIT GEGNÖ 5T 55TLIGJIT ஒரு வித்தியாசமான கொடுர சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக Loluautobě dlomi.
இந்த சதித்திட்டம் என்னவென்றால் 100 இளம்பெண்களை கடத்திச் சென்று அவர்களைக் கற்பழித்து, மைக்ரோ ஒவன் அல்லது அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிடுவது என்பதாகும். இது பற்றி அவர் தீவிரமாக விவாதித்ததாக வந்த புகாரின் பேரில் வாலேயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவருடைய வீட்டில் இருந்த seoutsufflepu GLJITsölönj அதிகாரிகள் ஆய்வு செய்த போது சில தடயங்கள் சிக்கியது. அதில் 100 பெண்களின் பெயர் பட்டியல், புகைப்படம், முகவரி மற்றும் இவர்கள் குறித் சகல விடயங்களும் பதிவாகி இருந்தன.
தனக்கு இரையாகப் போகும் பெண்களை குளோரோபாம் கொடுத்து ம அடையச் செய்து பிறகு தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் முடிவு செய்திருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
சுடர் ஒளி/07, நவம்பர் - 13, நவம்பர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13
கோல்ப் சைஞானத்தில் வானத்தில் இருந்து விழுந்து
சுழாவால் திடீர் Lygliw gily
பொனில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறாமீன் ஒன்று
திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வானத்தில் இருந்து உயிருள்ள சுறாமீன் ஒன்று மைதானத்தில் விழுந்து துடித்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை உடலில் இருப்பது போல் புள்ளிகள் நிறைந்த அந்த சுறாமீன் 2 அடி நீளம் இருந்தது. மீன் உடலில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து கிளப் நிர்வாகிகள் கூறுகையில், 'பசிபிக் கடலில் உள்ள
| மீன்களை, பருந்து போன்ற பறவைகள் கொத்தி செல்லும். அப்போது
பறவையின் பிடியில் இருந்து சுறா நழுவி இருக்கும். இது கடல் பகுதிகளில் வழக்கமாக நடப்பதுதான். பக்கெட் தண்ணிரில் உடனடியாக உப்பு கலந்து அதில் சுறாவை போட்டோம். சிறிது நேரம் சலனமில்லாமல் இருந்த சுறா, உயிர் பிழைத்து நீந்த தொடங்கியது. பின்னர் 5 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் கடலில் விட்டுவிட்டு வந்தோம்" என்றனர்.
யச் சேர்ந்த ஓவியக்கலைஞரான ஸோ என்பவரால் வரையப்பட்ட மிகவும் ாய்ந்த ஒவியங்களே இவையாகும். யத்தகு விடயங்கள் இரண்டு க்கின்றன. அவற்றுள் ஒன்று இந்த வெறும் 22 வயதே ஆகின்றது என்பதும், இவை யாவும் தம்மாத்துண்டு கொண்டே வரையப்பட்ட ஓவியங்கள்

Page 14
14
அடிதடியில்
கலக்கிய நீத்து சந்திரா
முறையாக கராத்தே உள்ளிட்ட சண்டைக் கலைகளை கற்றுத் தேர்ந்துள்ள, நீத்துவுக்கு,
அவரது திறமைக்கு தீனி போடும் வேடங்கள் எதுவும், கிடைக்காமல்
இருந்தது. இதனால் கவலையில் இருந்த அவருக்கு, ஆதி பகவன்' படத்தில் நடித்ததன் மூலம்,
அந்த கவலை தீர்ந்துள்ளது.
இந்தப் படத்தில், சில அதிரடி
யான சண்டைக் காட்சிகளில், அவர் நடித்துள்ளார்.
தமிழுக்கு வருடம் பாலிவுட் ஊகிெ
நான் அப்பா. இலலை!
முரளி கிருஷ்ணா இயக்கும் படம் 'துட்டு'. ஆக்ஷன்,
கொமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியன் ராஜேஷ் ஹீரோ. மும்பை மொடல் அழகி சோனா சோப்ரா ஹீரோயின். சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, மனோபாலா
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்குவதோடு
பாடல் எழுதி இசை அமைக்கிறேன். சென்னை
மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், ஐதராபாத்
ராமோஜிராவ் ஸ்டுடியோவிலும் ஷறட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு கோபால்ஜி. ஒளிப்பதிவு ராஜராஜன்" இவ்வாறு முரளி கிருஷ்ணா கூறினார்.
'என்னை
வத பரப்பப்படு படங்களில்
நீக்கப்பட பத்திரிகைப் மதிப்பதி கூறப்படும் உண்மை செய்து
தவறா வேண் கேரியன் அளவுக்
என்
"நான் ஈ' பட நடிகர் நானி
திருமணம்
மாதவ கிரிஜா புரொ எஸ்.சரவணன்
'மாதவனும் மா இயக்கும் மாசில் கூற வென்று வாழ்க்கையி நாட்டிய தம்பதிகள், பிரிகின்றனர். பரதபே
வாழ்ந்து வ துணையில்ல பிரச்னைகள் அதிலிருந்து
என்ட
பிரபல தெலுங்கு நடிகர் நானி. இவர் 'வெப்பம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் தயாரான 'நான் ஈ' படத்திலும் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. நானியும், விசாகபட்டினத்தைச் சேர்ந்த அஞ்சனாவும் 5 ஆண்டுகளாக காதலித்தனர்.
திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள். இதை தொடர்ந்து நானி, அஞ்சனா
திருமணம் விசாகபட்டினத்தில் நடந்தது.

'S 1AHா- கா பா
உலக கி)
பி
| Etக பராம் (2 (பி-TE r)
விகுதி
இயக்குந்
வொ லேனா மற்றும் ஆன்டி வாக்ஹோவ்ஸ்கி இரட்டையர்கள். 'ரன் லோலா ரன்' னை டைரக்ட் செய்த டாம்
டைக்வேர். இந்த மூவரும் CLOUD ATLAS
இணைந்து ஒரு ஹாலிவுட் 'மாயயா!ாக பாடி
படத்தை இயக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் 'க்ளவுட் அட்லஸ்' ஹாலிவுட் படம்.
மொத்தம் ஆறு சிறுகதைகள். 19 ம் நூற்றாண்டில் தொடங்கம் முதல் கதை அப்படியே கற்காலம் வரை செல்லும். முதுல் கதையில் வரும் துணைக் கதாபாத்திரம். இரண்டாவது கதையின் மைய கதாபாத்திரம். இரண்டாவது கதையின் மெயின் கேரக்டர். மூன்றாவது கதையின் மெயின் கேரக்டர் . இப்படியே செல்லும்
கும்பகே கதையின் போக்கில் வரும் 6 வது சிறுகதையின் துணை கதாபாத்திம்,
மகள் சர முதல் சிறுகதையின் ஹீரோ!
கொண் அதாவது ஆறாவது சிறுகதையின் முடிவு. முதல் சிறுகதையின்
காதலிக்கி ஆரம்பம். இப்படியொரு தன்மையுடன் 2004 ம் ஆண்டு 'க்ளவுட்
நிறைே அட்லஸ்' நாவல் வெளியானது. எழுதியவர், டேவில் மிட்சல். புக்கர்
திருவாச பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த நாவல். 'பிரிட்டிஷ் புக் அவார்ட்ஸ்',
வாசகத் 'ரிச்சர்ட் அண்ட் ஜூரிபுக் ஆஃப் த இயர்' உட்பட எண்ணற்ற
கூற்றுக்கு 6 விருதுகளை வென்றது.
காட்சியும் ர. | இந்த நாவலைத்தான் அதே பெயரில் படமாக எடுத்திருக்கிறார்கள்.
என்கிறா மொத்த பட்ஜெட், நூறு மில்லியன் டொலர்கள். வார்னர் பிரதர்ஸ் ஒரு
இயக் தொகையை கொடுத்திருக்கிறது என்றாலும் அந்தத் தொகை பல் குத்தக் கூட பயன்படாது என்பதால், வெளியில் இருந்து நிதி திரட்டி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவேதான் இதுவரை தயாரான இன்டிபென்டண்ட் படங்களில் இதுவே ஹை பட்ஜெட் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. க்ளவுட் அட்லஸ்' ஹாலிவுட் படம். லேனா, ஆன்டி வாக் ஹோவ்ஸ்கி, டாம் டைக்வேர் ஆகிய மூவருக்குமே நாவல் பிடித்திருந்தது. அதை எப்படியாவது படமாக எடுக்கு வேண்டும் என்றும் விரும்பினார்கள். ஒரு சந்திப்பில் தங்கள் கனவை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டார்கள். அப்போதுதான் அந்த விதையும் விழுந்தது , மூவரும் இணைந்தே படத்தை இயக்கினால் என்ன?
பிரமாதமான ஐடியாவாகப்பட்டது. ரூம் போட்டு அலசி ஆராய்ந்து மூவருமாக திரைக்கதை எழுதினார்கள். ஷொட் பிரித்தார்கள். தொழில் நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்தார்கள். ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய நாவலின் மொத்த திரைக்கதையும் உருவானதும் அதை இரண்டாகப் பிரித்தார்கள். )
- எப்போதுமே லேனா மற்றும் ஆன்டி வாக்ஹோவ்ஸ்கி ஆகியோர் இரட்டையர்களாக படங்களை இயக்கவதுதான் வழக்கம். இவர்கள் வசம் மூன்று சிறுகதைகளுக்கான திரைக்கதை வந்தது. எஞ்சிய மூன்று
சமீபத்தில் |
கன்னடப் ப ஷொர்ட் ஸ்டோரிக்கான ஸ்கிரிப்டை டாம் டைக்வேர் எடுத்துக் கொண்டார்.
சொன் இப்படித்தான் 'க்ளவுட் அட்லஸ் ஹாலிவுட் திரைப்படம்
விலைமாது உருவாகியிருக்கிறது. இந்த ஆண்டு டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவலில்
இந்த கி. இப்படத்தை திரையிட்டபோது பத்து நிமிடங்களுக்கு பார்வையாளர்கள்
ஏற்கனவே எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்கள்.
ஒரு படத் படத்தின் சிறப்புக்கு இது ஒரு சோறு பதம்.
கிறேன். ஸ்கிரிப்ட்
அதிலிரு ப் பற்றி நிறைய
எதிர்நீச்சல்
தெரிந்தது
செய்தேன். ந்திகள்
யின் ஒரு அனிருத் ஒகின்றன. சில
கும் கள் 3 இருந்து நான்
'ஒய் திஸ் கொலை வெறி
நிறைய ெ பட்டதாகவும்,
இசையமைப்பாளர் அனிரூத்
என்கி பாளர்களை நான்
இந்தி, தமிழில் விக்ரம் ல்லை என்றும் கிறது. இவற்றில்
நடிக்கும் டேவிட்' படத்துக்கு
இசை அமைப்பதுடன் இல்லை. தயவு
நேக் ஸ்டூடியோ நிறுவனம் அப்படத்தை இயக்கும் என்னைப் பற்றி க செய்தி பரப்ப
பிஜாய் நம்பியாரின் அடுத்த
தமிழ், மலையாளத்தில் டாம். இது என்
படத்துக்கும் இசை அமைக்க
தயாரிக்கும் படம் 'ராட்சசி'. ரையே பாதிக்கும்
உள்ளார். தமிழில் தனுஷ்
ரூபேஷ் பால் இயக்குகிறார். 5கு மாறியுள்ளது"
தயாரிக்கும் எதிர்நீச்சல்
'மைடியர் குட்டிச்சாத்தான்' எறார் காஜல்.
படத்துக்கும்
பட ஒளிப்பதிவாளர் இசையமைக்கிறார்,
கே.பி.நம்பியாத்ரி ஒளிப்பதிவு செய்கிறார். முகமது அலி இசை. சன்னி, அனன்யா நடிக்கிறார்கள். இதில்
அனன்யா ரத்தக் டக்ஷன்ஸ் சார்பில்
காட்டேரியாக நடிக்கிறார். தயாரிக்கும் படம்,
அடர்ந்த காட்டில் இருக்கும் பர்விழியும்'. எழுதி,
ரிசாட்டுக்கு சுற்றுலா செல்லும் ம்போது, காதலில்
குடும்பம் சந்திக்கும் பயங்கர ல் இணைந்த பரத
அனுபவங்களே படம். நவீன எதிர்பாராவிதமாக
தொழில்நுட்பங்களுடன் 3டி வாழ்க்கை என்று
யில் தயாராகிறது. நம் அவள், ஆண்
மலையாளத்தில் 'ரத்த பாமல் என்னென்ன
ராட்சசு' என்று பெயர் மள சந்திக்கிறாள்?
வைத்திருக்கிறார்கள். டிசம்பர் அவள் மீண்டாளா
மாதம் வெளிவருகிறது. து கதை' என்றார்,
னும் மலர்விழியும்
சுடர் ஒளி / 07 நவம்பர், 13 நவம்பர் 2012

Page 15
மலையாளத்தை விரும்பும் சுவாதி
ஒஸ்டத்தில்
கொடிமு.
"சுப்பிரமணியபுரம் படத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் மொழி தெரியாத காரணத்தால் ஏற்கவில்லை. ஆனால் இயக்குநர் லிஜோ ஆமென் படத்தில் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை. மலையாள கிறிஸ்தவப் பெண்ணாக இதில் நடிப்பது ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. முண்டு கட்டி நடிப்பது புது அனுபவம். இந்த வார்த்தையை சரியாக சொல்வதற்கே எனக்கு ஒரு நாள்
ஆனது. தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறேன்" என்கிறார் சுவாதி
இருவ9ை26 என்ன கதை? காணம் வரும் தொழிலதிபர் ரண்யாவும், முரட்டு சுபாவம் ண்ட ஆர்யன் ராஜேஷம் கின்றனர். அவர்கள் காதல் வேறியதா என்பது கதை. சகத்துக்கு உருகாதார் ஒரு கத்துக்கும் உருகார் என்ற .,
ஏற்ப, இதிலுள்ள ஒவ்வொரு ரசிகர்கள் மனதை உருக்கும். மார் 'திருவாசகம்', படத்தை மக்கும் ஏ.கே. மைக்கேல்.
"கலகலப்பு' வெற்றி, சுந்த
உற்சாகத்தின் உச்சி கொண்டு சென்றுள்ள தற்போது, விஷாலை ன 'மத கஜ ராஜா' என்ற ப
இயக்கிவரும், சுந்தர்
அடுத்ததாக, கலக்கல் கொமெடி படத்தை இயக். செய்துள்ளார். இந்த பட காதலில் சொதப்புவது ! யில் கலக்கிய, சித்தார்,
ஹன்சிகாவும் ஜோ சேரவுள்ளனர். சுந்தர்.சி ! என்றாலே, காமெடிக்கு ! இருக்காது. இந்த படத்
போனசாக, சந்தான உள்ளார். இந்த படத்துக் வேலை செய்யணும்' என
வைத்திருப்பதாகவு
கூறப்படுகிறது.
கமெதிலீஇறங் குறெது
பலேடாதில்
பேருஏன்
நேர் விஜய் பிரசாத் ம நிர் தோஸ்' என்ற படத்தின் ஸ்கிரிப்ட் ன்னார். இதில் து வேடம் என்பதால் கிசுகிசு பரவியது. ப பிரசாத் இயக்கிய த்தில் நடித்திருக் ன். இப்படத்தின் - சொன்னபோதே ருந்து வேறுபாடு து. நடிக்க முடிவு ன். இது வாழ்க்கை 5 பகுதியை விளக் தை மட்டுமல்ல மெசேஜ் உள்ளது. கிறார் திவ்யா.
முன்னணி இயக்குநர்களை சந்தித்து பட வேட்டை
நடத்தும் சமந்தா, தனக்கு என்னவோ தீண்டத்தகாத நோய் வந்தது போல் தன்னைக் கழட்டி விட்ட சில மேல்தட்டு
ஹீரோக்களுடனும் ரகசிய சந்திப்புகள்
நடத்தி வருகிறார். அப்படி செல்லும்போது முன்பு மாதிரி
உடம்பை முழுசாக கவர் பண்ணும் ஆடைகளை அணியாமல், படுகவர்ச்சியான
உடையணிந்து செல்கிறாராம். சமந்தாவின்
இந்த புதிய அணுகுமுறையில் சில மேல்தட்டு இளசுகள் கிறங்கிப்போவதோடு, சமந்தாவின் அழகு இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது
என்று படாதிபதி களின் காதுகளில்
ஓதி அவரை படங்களுக்கு கமிட்
பண்ணுமாறு
நச்சரித்து வருகிறார்களாம்.
தமிழில் தயாராகும்) 3டி பேய் டர் ஒளி / 07 நவம்பர், 13 நவம்பர் 2012

15
தார்த்
சினிமா விமர்சனம்
%E As I"பாபா 4 போக
NonkeyCreativelas
ஆரோகணம்
தர்.சியை
க்கு எது. 1வத்து, டத்தை
.சி, மான
க முடிவு மத்தில், எப்படி த்தும்,
படங்கள் பஞ்சம்
திலோ, மும் கு, 'தீயா F, பெயர்
வண்டியில் காய்கறி விற்று பிழைப்பவர் விஜி. 'பைபோலார் டிஸ் ஓர்டர்' என்ற மனச்சுமை நோயினால் பாதிக்கப்படுகிறார். இதனால் கணவன் ஒதுக்கி வைத்து இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான்.
பள்ளிக்குச் செல்லும் மகன் மற்றும் மகளை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். மகளுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது விஜி மாயமாகிறார். பிள்ளைகள் தேடி அலைகின்றனர். போலீசாரும் தேடுகிறார்கள். விஜி கார் விபத்தில் சிக்கியது தெரிய வருகிறது. குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தாரா என்பது மீதிக் கதை...
தாய், பிள்ளைகள் பாச சென்டிமென்டுடன் வந்துள்ள உயிரோட்டமான கதை... 'பைபோலார் டிஸ்ஓர்டர்' நோய் பாதித்த தாய் கேரக்டரில் விஜி வெளுக்கிறார். உருண்ட விழிகளுடன் வெறித்த பார்வை... அரிவாளைத் தூக்கி வெட்டப்போகும் ஆவேசம்., நட்சத்திர ஓட்டலில் புகுந்து பணக்கார கூட்டத்தினருடன் ஆடும் குத்தாட்டம்... என
ஒவ்வொரு பிரேமிலும் உணர்வுகளை கொட்டுகிறார்.
கணவன் சித்திரவதையில் தவித்தும், அவன் கைவிட்டதும் குழந்தைகளை காப்பாற்ற வண்டியில் காய்கறி விற்றும், படும் அவஸ்தைகளில் நெஞ்சை கனக்கச்
செய்கிறார். விஜிக்கு விருது கிடைக்கலாம்.
கணவனாக வரும் மாரிமுத்து கேரக்டரில் அழுத்தம் பதிக்கிறார். மகனாக வரும் வீரேஷ் காணாமல் போன
தாயை வீதி வீதியாய் தேடி அலைந்து மனதில்
நிறைகிறார். மகள் கேரக்டரில் வரும் ஜெய்
ஹாகினி நடுத்தர குடும்பத்தின் அழகான வார்ப்பு.
திருமண செலவுக்கு பயந்து ஓடிவிட்டாள் என்று தாயை இழிவுபடுத்தி பேசும்
தந்தையிடம் தனக்காக அவள் சேர்த்து
வைத்துப் போன நகை, பணத்தை அள்ளி கொண்டு வந்து வீசி ஆவேசப்படுவது
முத்திரை ...
நோய் தாக்கிய தாய்... அவள் குடும்ப பின்னணி... அதோடு இணைந்த பாசப் போராட்டம் என ஜீவனுள்ள கதையை
காட்சி படுத்திய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கை குலுக்கலாம்.
அழகான பெண்களிடம் வழியும் எம்.எல்.ஏ.வாக வரும் ஜெயப்பிர காஷ், மனநல மருத்துவராக வரும் சம்பத் கேரக்டர்களும் நேர்த்தி. சில சீன்களில் நாடகத்தனம் எட்டிபார்க்கிறது. கார் பலமாக மோதி தூக்கி வீசப்பட்ட விஜி காயம் இன்றி சாதாரணமாக எழுந்து வருவது யதார்த்தம் இல்லாதது.
கே இசையில் தப்பாட்டம், பாடல் தாளம் போட வைக்கிறது.
அடம்பிடித்த
1- நகுல்)
'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க பாடல் பெரிய அளவில் ஹிட்டானதோடு, நகுலையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அதனால இப்போது
தான் நடித்து வரும் நான் ராஜாவாகப்போறேன்' படத்திலும்
அதே பாணியில் ஒரு பாடல் வேண்டும் என்று டைரக்டரை
நச்சரித்து கேட்டு வாங்கியிருக்கிறாராம் நகுல்.

Page 16
ஒரு ஊரில் விவசாயி ஒரு கல்வியறிவு இல்லாதவர்; ஆ விவசாயத்திலும் சிறந்த ஞான GlasП stati suit.
அவருக்கு ஒரு மகன் இ விவசாயி ஆக்காமல் ஒரு கள் விரும்பிய அவர், அவனை ப வைத்து, கல்லூரியில் சேர்த்த சரியாகப் போகாமல், புகைப் பி சூது ஆடுவது ஆகிய தீய பழ
1994||LA SOLDALLUT GOTTEOT.
இந்த விஷயம் ஒருநாள் 6 அவர் மிகவும் கவலை கொன கண்டிக்காமல் அன்பான வா அவனைத் திருத்த முடிவு ெ விடுமுறையில் கிராமத்துக்கு தன் வீட்டுத் தோட்டத்துக்கு
"மகனே! உனக்கிருக்கும் அறிந்தேன். அவை முதலில் நற்சிந்தனைகளையும், நற்செ கெடுக்கும். அடுத்து உடல் பாதிக்கும். அதன்பின், எதிர் பாழாகும். இறுதியில் உயிரு முடியும். உன் நல்லத்திற்குத தந்தை சொல் கேள். தீய பழ என்று அன்பாக எடுத்துக் கூ மகன் அவரை முறைத்து "தந்தையே உலகம் தெரி படிக்கிற வயதில் சில தீய பழ இயல்புதான். அவற்றை இந் தவிர்க்க முடிவதில்லை. இன் போது அவை தானே சரியாக தங்கள் கவலைப்படத் தேை - eGenerTu5 GBL lej eGlasbestoso. Li Lurrñirš5g5 TñT.
"சரி இந்த விஷயத்தை இ அதோ. நீண்டு வளர்ந்திருக் பிடுங்கு" என்று கட்டளையிட மகன் மிக எளிதாக அந்த பிடுங்கினான்.
சரி அதோ அந்த செடி slug-Tu.
எதற்கு இப்படிச் சொல்கி (BEL" LITsët Libesët.
'நீ முதலில் நான் சொன்ன காரணத்தைப் பிறகு சொல்கி għenija Tu5l.
மகன் அந்தச் செடியைபு பிடுங்கினான்.
புருஷோத்தமனுக்குச் செய்தி
வந்தது. அம்பி அலெக்
சாண்டர் கொண்டுசெல்ல விரும்புவது நம் சுதந்திரத்தை
2 என் நாடு மற்றவர்களும் உங்களைப்
உங்களுடையது போல் நடந்தால் எவ்வ உங்களை நான் 覽
.ہے 獻 V.
போருக்கான தயாரிப்பில் இறங்கினார்.
அம்பியைப் போல் அல்லாது
நூற்றுக்கணக்கான -
புருஷோத்தமன்களுைஇ 출
அலெக்சாண்டர் JAWA #
S.
காண்பார்.
அதே நேரம் நிகையாவில்
அம்பி, படைகளை... ایسے இரண்டாகப் பிரித்துள் ளேன். முதல் பிரிவுக்கு தலைமைதாங்கி கைபர் வழியாக சிந்துவுக்குச் செல்லுங்கள்.
/ அப்படியே
། W. l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவர் இருந்தார். அவர் னால், அனுபவத்திலும், மும், திறமையும்
ருந்தான். அவனை osáu unrst6storintées ள்ளியில் படிக்க ார். அவன் கல்லூரிக்கு டிப்பது மது அருந்துவது,
க்கங்களுக்கு
விவசாயிக்குத் தெரியவர, oTLITñt. 96AU60)6OSTë ர்த்தைகளால் Fய்தார். அவன்
வந்தபோது, அவனைத் அழைத்துச் சென்றார்.
தீய பழக்கங்களை
D si பல்களையும் உறுப்புகளைப் கால வாழ்க்கையே க்கே ஆபத்தாய் ான் சொல்கிறேன். க்கங்களை விட்டுவிடு' றினார். L Limitá5Tsét. யாமல் பேசுகிறீர்கள். ஒக்கங்கள் இருப்பது த வாலிப வயதில் ானும் சற்று வயதாகும் விெடும். ஆகவே,
வயில்லை" என்றான். கனை அழுத்தமாய்ப்
தோடு விட்டுவிடுவோம். கும் அந்தப் புல்லைப்
LITT 666JEFTu5). நப் புல்லைப்
யைப் பிடுங்கு' என்றார்
Tessit'' sisöIII
எதைச் செய், அதற்கான
றேன்' என்றார்
ம் எளிதாகப்
鷗gDU」 10 – تك " " .
"அதோ. அந்தக் கொடியைப் பிடுங்கு" மகன் முயன்றான். புல், செடி ஆகியவற்றை எளிதாகப் பிடுங்கியதைப் போல் அந்தக் கொடியை எளிதாகப் பிடுங்க முடியவில்லை. வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருந்ததால் அதைப் பிடுங்குவதற்கு சற்று சிரமப்பட வேண்டிவந்தது. தன் முழுப் பலத்தையும் பிரயோகித்து தன் இரு கைகளாலும் அதைப் பிடித்து இழுத்தான். கொடி பிய்த்துக் கொண்டு மேலே வந்தது.
"அப்பாடா பிடுங்கிவிட்டேன். ஆமாம். என்னைக் கொண்டே இந்தத் தோட்டத்தை சுத்தம் செய்யப் போகிறீர்களா?" என்று கேட்டான் மகன்.
'இல்லை இப்போது. அதோ அந்த சிறு மரத்தைப் பிடுங்கு' என்றார் விவசாயி.
மகன் முயன்றான். தன் முழுப் பலத்தையும் பிரயோகித்தான். தூக்க முயன்றான். அசைத்துப் பார்த்தான். மரத்தைப் பிடுங்க முடியவில்லை. மீண்டும் முயன்றான்.
இறுதியில், 'முடியவில்லை தந்தையே' என்றான். "மகனே! மனிதனிடம் உருவாகும் தீயப் பழக்கங்களை ஆரம்பத்திலேயே முயன்றால் ஓர் எளிய புல்லைப் பிடுங்கியதுபோல் எளிதில் மனதை விட்டு அகற்றிவிடலாம். தீயப் பழக்கங்கள் நன்கு வளர்ந்து முற்றிவிட்டால் மரத்தைப் பிடுங்க இயலாததுபோல் அவற்றை மனதிலிருந்து அகற்றவே முடியாது" என்றார்.
மகன் அசைவற்று நின்றான். யோசித்தான். படிப்பறிவு இல்லாத தன் தந்தை தன்னிடமிருக்கும் தீயப்பழக்கத்தை நீக்க அறிவுப்பூர்வமாக செய்து காட்டிய செயல்முறையை எண்ணி வெட்கப்பட்டான்.
அந்த இடத்திலேயே தன் தீய பழக்கங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தான்.
லைமையில் சென்றனர்.
லெக்சாண்டரின் நம்பிக்கைக்கு உரிய ரண்டு தளபதிகளும் அம்பியின்
முதல் பிரிவின் பின்பக்கத்தைக் காக்கும் வகையில் வேறு வழியில் அலெக்சாண்டர் சென்றார். ஆனால் மவடிாகவதியில் கடும் எதிர்ப்பை அவர் சந்தித்தரர்
திடீர்த் தாக்குதல் T நடத்தி, கோட்டை
யைத் தகர்ப்
ஆனால் மஷாகவதி தளபதி, அலெக் அடுத்த விநாடி
ாண்டருக்குத் தக்க பதிலடி காடுத்தார்.
ད།
எய்யுங்கள்!)
எய்யத் தயாராக
சுடர் ஒளி/07, நவம்பர் - 13, நவம்பர் 2012

Page 17
பம்பல்
தொடங்கினார்.
சிறிது நேரம் தேடுதலை நிறுத்தி ஏதோ யோசித்தார்................ பின் மீண்டும் "சொறி" கிளற ஆரம் பித்தார் ....... "ம்க்ம் ................." உதட்
டைப் பிதுக்கினார். மிக அவசிய மும், மிக அவசரமும் என்று... ஏதோ சொல்ல வாயெடுத்தார். பின் மீண்டும் தோண்ட ஆரம்பித்தார்.
அவரின் மேசை மேலிருந்த கோவைகள், பின் அலுமாரியிலி ருந்த கோவைகள், புத்தகங்கள் அனைத்தும் இழுத்தும் பார்த்தார். தேடினது கிடைக்கவில்லைப் போலும். "கொஞ்ச வேலைகளையே தாறாங் கள்........... எதை எண்டு செய்யு றது............ மிக அவசியமும்,
பிற சிவி'
அல்லல் போம் துன்பம் போம் வல்வினை போம்
ஒருநாள் ஏதோ ஒரு படிவம் கல்வித் திணைக் களத்திலிருந்து வந்திருந்தது. மிக முன்னுரிமை கொடுத்து விரைந்து மறு தபாலில் அனுப்பி வைக் கும்படி 'றீஜினல்' கல்விப் பணிப் பாளர் அனுப்பிய கடிதம் அது.
அப்ப அப்பாடசாலையில் நானும் பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.
அதிபர் "மிஸ்டர் பரம், ............. |ஒரு போம் அவசரமாக நிரப்
பவேணும் ஒருக்கால் ஒப்பிசுக்கு
வந்திட்டுப் போம்" என்றார்.
வகுப்புக்களைப் பார்த்துவிட்டு அதிபர் தமது காரியாலயத்திற்கு வந்தார். அவர் காரியாலயத்தில் நுழைவதைக் கண்டு அவர் பின்னால் நானும் சென்றேன்.
கதிரையில் அமர்ந்த அவர், மூக்குக் கண்ணாடிக்கு மேலாக | என்னைப் பார்த்தார்.
"ஏன் வந்தனீர்.....? வகுப்பு இல்லையே...........?'' என்றார். "நீங்கள் தான் சேர் வரச் சொன் னனீங்கள்" என்றேன்.
"ஆர்? நானோ?? வரச் சொன் னனானே........ ம்............" என்று இழுத்தார். விரல்கள் அவர் தலையில் தட்டிக்கொண்டிருந்தன. "பாத்தீரா?... 1 மறந்து போனன்.......... அவங்கள் 1ஏதோ அவசரமாம்... ஒரு போம்
T நிரப்பி அனுப்பச் சொன்னவங்
கள்............. நீர் தான் அதைச் 1 சரியாய் செய்வீர்......... மற்ற
ஆரிட்டையாவது கொடுத்தால், திரும்ப நான் ஒருக்காப் பார்க்க வேணும்........... நீர் நிரப்பினால் நான் திரும்பப் பார்க்கத் தேவை யில்லை... அல்லவோ... அதுதான் உம்மை வரச் சொல்லியிருக் கிறன். பார்த்தீரோ? அதுக்குள்ள மறந்து போனன்..............." என்ற வாறு, எதையோ தேடத் தொடங் கினார் அதிபர். "மிக அவசியமும்
அவசரமும் என்ற குறிப்போடை | அனுப்பினவங்கள்.......... அதுதான்
எங்கேயோ தவறவிட்டிட்டன்......." | என்றவாறு பைல்களைத் கலைக்கத்
அவசரமும் ............." என்றவாறே, மேசை முன்னாலிருந்த கதிரை
யைப் பின்னே தள்ளினார். 'லோங் ஸை' இழுத்து விட்டவாறு மேசை யின் முன் குந்தி அமர்ந்தார். ஒவ்வொரு இலாச்சியாக வெளியே இழுத்து கீழே வைத்தார்.
அவற்றுள் மீண்டும் கிளறல் படலம்..... "ஆ...... இங்கை இருக்கு...'' என்றவாறு அவரது முகம் மலர்ந்தது. அதனை எடுத்து மேசைமீது வைத்தார். தாங்கோ சேர்' என்று கையை நீட்டினேன். "இதல்ல..... இது அன்றைக்குத் தேடின போம்.......... காணேல்லை காணேல்லை என்று நாலஞ்சு நாளாய்த் தேடினனான்... இண்டைக்
குத் தான் அகப்பட்டது. அதைப் பொன்னுச்சாமியைக் கொண்டு நிரப்பிக்கலாம்......... இப்ப நான் தேடுறதுதான் மிக அவசியமும், அவசரமுமான போம்" என்று மீண்டும் தோண்டத் தொடங்கினார்.
ஐப்பான்காறர் வலு கெட்டிக்காரர் பாருங்கோ குசினியில் இருந்து . மந்திரிசபை வரை 5S கடைப்பிடிப் பாளர்கள். அதில் ஒரு S தேவை யில்லாததை உடன் அகற்றுறது. அப்படி அகற்றிவிட்டால் தேவை யானது உடனை அகப்படும்.
இப்படித்தான் கந்தோருக்கு எங்கடை புறமோசன்' சம்பந்தமாக விண்ணப்பித்தால், 'மைலோட்
மைலுப்பிள்ளை' மாதிரி இருக்கிற வேலுப்பிள்ளை ஓ.ஏ. "ஏன் எங்க
ளைக் கரைச்சல் படுத்துறியள்..... இதுக்கு டி போம் நிரப்பவேணும் ரெண்டு போமோடை வந்து நிக்கிறியள்........ இதுக்கு இன்னும் ரெண்டு போம்" எண்டு ஏதோ ரெண்டு நம்பர் சொல்லுவார்.
கடவுளும் கடவுள் தூதுவனும்.
54
ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனைப் பிடித்து ஊர் மக்கள் "எங்கே இருந்து வருகி றாய்?" என்று கேட்டார்கள்.
"நான் தேவலோகத்திலிருந்து வருகிறேன். நான் கடவுளின் தூதுவன்" என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்.
"உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?'' என்று கேட்க "கடவுள் தான் அனுப்பி வைத்தார்" என்றான். கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.
புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயி
கட்டிப் போட்டு விட்டார்கள். லுக்குக் கூட்டிச் சென்று. மனநலம்
இப்போதும் அவன் சிரித்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய
''என்னை அனுப்பி வைப்பதற்காக அங்கே இருந்த
வைக்கிறபோது கடவுளே சொன்னார், கல்மண்டபத் தூணில் இவனைக்
இப்படி எல்லாம் நடக்கும் என்று!'' சுடர் ஒளி / 07, நவம்பர் - 13, நவம்பர்.2012

அதைக் குறிச்சுக்கொண்டு, கொண்டு வந்த ரெண்டு போமையும் என்ன செய்ய ஐயா!'' எண்டு கேட்டால் "அதைக் கல்யாணியிட்டைக்
குடுத்திட்டுப் போ" எண்டுவார். ஏ.ஓ. ஐயா......... அங்கை குடுத்திட்டு, ஏ.ஓ. ஐயா சொன்ன மற்ற ரெண்டு போமையும் ஸ்ரோரில தேடி எடுத்து நிரப்பினன். மீண்டும் நாலு போமில மீதி ரெண்டு போமையும் நிரப்பிக் கொண்டு போய் ஏ.ஓ முன்னிலையில நிண்டன்.
"என்ன பரமசிவம்...'' என்று ஏ.ஓ ஏறெடுத்துப் பார்த்தார். "இண் டைக்கு என்ன கிழமை?'' ஓ... புதன்கிழமை....... ரெண்டு மணி
ஆச்சே..........? ஓ........... புதன் கிழமையள்ளை பள்ளிக்கூடம் விட்டபிறகு வரச்சொன்னனான்.
வேணுமோ? கதைக்கத் தொடங்கினார் என்றால் இந்த றீஜினல் டிறக்ரர் மினிஸ்டர்மார் அவை இவைக்கு ஒன்றும் தெரியாது எண்ட மாதிரி கதைப்பார்.
பொறுமையாக மீண்டும் சொன்னேன்... "மற்ற ரெண்டு போமும் அண்டைக்கே தந்திட்டன்' ........... மிகப் பௌவியமாக எடுத்துச் சொன்னேன். "அதுகளை ஏனப்பா இஞ்சை குடுத்திட்டுப் போனனீங்கள்.? அது எங்கை கிடக்குதோ தெரியேல்லை......... உந்த ரெண்டு போமையும் கல்யாணியிட்டைக் குடுத்திட்டுப் போம்.... மற்ற ரெண்டு போமையும் அடுத்த புதன் கிழமை கொண்டு வாரும்......... போம் ....... போம்...... உங்களோடை மினக்கெட நேரமில்லை. உங்களுக்கு எக்ஸ்ரென்சன் தந்தது என்ரை பிழை......." என்றார் ஏ.ஓ.
சலித்தவாறு.
"இந்த ரெண்டு போமையும் கொண்டு போய், மற்ற ரெண்டு போமோடை கொண்டு வாறன்" என்றேன். "எங்களில் நம்பிக்கை இல்லாட்டி கொண்டு போய்க் கொண்டு வாரும்...... எங்களை மினக்கெடுதாதையுங்கோ..... எத்தினை வேலை இருக்கு" என்று சொல்லியவாறு வெற்றிலை ''பாய்க்கை" எடுத்து புகையிலை துழாவத் தொடங்கினார் ஏ.ஒ.
இனி இதில நின்றால் வெற்றிலைத் துப்பல் பறக்கும் என்று மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
நாலு போம் பிரதானமானது. அல்லல் போம்; துன்பம்போம்; வல்வினைபோம்; மற்றது என்னெண்டு ஞாபகம் வருகுதில்லை ஏ.ஒ வுக்குப் பீயோனாக நிக்கிற
இராசேந்திரத்தைக் கேட்டாத்தான் மற்ற போம் என்னெண்டு தெரியும். இந்த ஏ.ஒ போனால் எங்கடை அல்லல் போம்; வல்வினை போம்; துன்பம் 1 போம் - என்று நினைச்சுக்கொண்டு வீட்டுக்கு |
வந்தன்.
அப்ப புறமோசன்........? 'மைலோட்" வேலுப்பிள்ளை ஏ.ஒ ஓய்வுபெற்ற உடனை புறமோசன் ஓட்டமற்றிக்காக வரும்...
அந்த ஆளும் லேசுப்பட்ட ஆளில்லை.... அவரை இவரைப் பிடிச்சு, 'கொன்றக்ற்றில் வேலை | செய்யப்போக,
அல்லலும் போகாது; துன்பமும் போகாது நாலு போமையும் கொண்டு அடுத்த கிழமை ஒருக்காப்போய் பார்ப்பம். |
ஓ.. என்ன விசயம்?'' என்று ஓ.ஏ . - வேலுப்பிள்ளை இழுந்தார். என்ரை புறமோசன் விசயமாய் வந்தனான்.... என்று நானும் இழுந்தேன். கையில இருந்த இரண்டு போமையும் இழுத்துப் பறியாத குறையாக வாங்கினார். '... ஐயோ...' இதுகளுக்கு ஒருக்கால் சொன்னால் விளங்காது. இதுக்கு 4 போம் தேவை. ரெண்டு தானே கொண்டு வந்திருக்கிறீர் இன்னும் ரெண்டு போம் தேவை...." என்று சொல்லி அவற்றின் இலக் கங்களையும் A.0 கூறினார்.
"போன புதன்கிழமை கொண்டு வந்து தந்தனான்....... கல்யா
ணியிட்டைக் குடுக்கச் சொல்லி அவவிட்டைக் குடுத்த னான்............." என்று இழுத்தேன்.
AO வுக்கு முன்னால நின்றால் ஒரு படபடப்பு வரும். அவர்
அந்தக் காலத்து 'கொம்பைன்' சேவிஸ்காரன் அதோடை பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. யூனியன்காரர். கிளாஸ்வண். கேட்கவும்
"எப்படி எல்லாம் நடக்கும் என்று?" என ஊரார்கள் கேட்க.
"உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான்
அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?"
மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.
"சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?'
"நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்" என்றான்
இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம், இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று
பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில் அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
"நீ ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான்.
"நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!'
"எது பொய் என்கிறாய்?" "கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!"
"அது எப்படி உனக்குத் தெரியும்?"
"நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!" என்றான்
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் சொன்னான் பரிதாபமாக ... "நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே
வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்''

Page 18
கணவனிடமிருந்து மனைவி விகாரத்து
பெறும் போது
அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் கணவன். A. விவாகரத்து பெற்ற
பின்பும் கூட முன்னாள் மனைவிக்கு வாழக்கைச் செலவு என்ற பெயரில் பணம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் என்றாலே, பெண்கள்தான் அவர்களின் பராமரிப்பாளர்கள் என்று கூறி விடுகிறார்கள்.
தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்த தந்தையின் அரவணைப்பு, குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்த சமுதாயமும், சட்டங்கள் இயற்றுபவர்களும் சிந்திப்பதிலை.
பெண்களின், தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்து கொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் சரியாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிபார்ப்பதில்லை. ஆனால், தம்பதியர்கள் பிரியும் போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள்.
ஆக, ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்ய முடியாது. ஒரு குழந்தை யின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதுதான் 2D GRÄSTGOFOLD.
Eleum
LIIIlă குழந்ே
தேவையான பொருட்கள். அரிசி குருணை, பாசிப்
ஒன்றாகாச் சேர்த்துக் கழுவி ஆரிசிக் குருணை - அரைக் கப் " ஐந்து கப் தண்ணிரைக் க பாசிப் பயிறு - ஒரு மேசைக்கரண்டி நன்றாகக் கொதித்ததும் அ வெந்தயம் - 1 தேக்கரண்டி பருப்புக் கலவையப் போட்( பூண்டு - 10 பல் வேகவைக்கவும். தேங்காய்ப் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை.
பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
குழைய வெந்ததும், ஒரு பாலை ஊற்றி, தேவையான உடனே இறக்கி விடவும்.
இந்த பூண்டுக் கஞ்சி, அ வயிற்றுப் புண்ணுக்கு அரு
 
 
 
 
 

உங்களிடம் பேசும்போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களுக்கு உங்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்குச் செல்லாதீர்கள்.
எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டுப் பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டுப் பேச அனுமதிக்காதீர்கள். இதைப் பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.
JjTā |ճանյլն
o
பொதுவாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில்தான் மசாஜ் செய்வோம். ஆனால், கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால்
உடல் ரிலாக்ஸ்ாக இருக்கும் என்பது தெரிய
வந்துள்ளது. பார்லருக்கு போய் தான் மசாஜ் செய்ய வேண்டும் என்பதில்லை.
இந்த மசாஜை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் ஒய்வாக இருக்கும் போது இந்த மசாஜை செய்யலாம். முதலில் சிறிது stessor GIGGSTULISEDLICBLITT gysosog. GODSE ESTES, தடவும் லோஷனையோ கைகளில் தடவவும். பின் மெதுவாக அந்த எண்னெய்யோ அல்லது லோஷனையோ தோலில் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு விட்டமின் ஈ உள்ள ح\ ) எண்ணெய்யை எடுத்து கை விரல்களில் தடவி
ԼpԵng GlԵtiյա5ւլb. (լptElառոտ տ56ՈՑ Յւն),
உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும்
இப்படி அடிக்கடி செய்வதால் விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுகளில் தில் பூண்டு, அரிசி இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது டு, மிதமான தீயில் புத்துணர்ச்சியைத் தரும்
மேலும் கை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பொலிஷ் அடித்தால் மட்டும் போதாது இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாகப் பராமரித்து வந்தால் தான் நகங்களும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
பயிறு ஆகியவற்றை விக் கொள்ளவும். ாயவைத்து தண்ணிர்
கப் கெட்டியான தேங்காய்ப் உப்பு போட்டுக் கலக்கி
ரோக்கியமானதாகும். LDԱԵIB51
சுடர் ஒளி/07, நவம்பர்-13, நவம்பர் 2012

Page 19
கோனன் வது பாட்டிக்குனை னிேக்கு மாறிவிட
உகந்தவையா
வி., லோகன், கொட்டாஞ்சேனை. கேள்வி :- எனது பாட்டிக்கு நீரிழிவு உள்ளது. அவர் இனிப்புப் பண்டங்களை விரும்பி சாப்பிட்டு வந்தவர். இப்போது மிகவும் அக்கறையாக இனிப்புகளை மனம் ஒறுத்து தவிர்த்து நல்ல தேகாரோக்கியமாக இருந்து வருகிறார். சீனிக்கு பதிலாக பாவிக்கும் செயற்கை இனிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்காதா? இதனை பயன்படுத்தலாமென மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றார்கள்.
கீசர் (கட்டா இந்த செயற்கை இனிப்புகளால் பக்கவிளைவுகள் ஏற்படாதா? பதில் :- வயது போகப் போக குழந்தைகளைப் போல இனிப்புகளில் ஆசை வருவது இயற்கையானது. இவ்வாறு உண்டதால்தான் நீரிழிவு வியாதி வந்தது என்பது சரியல்ல.
பரம்பரை ஒரு காரணம் என்றாலும், பலரில் மனக்கவலை, மன
அழுத்தம் என்பவற்றாலும் நீரிழிவு ஏற்படலாம். எனினும் பலரில் காரணம் எதுவென டொக்டர்களாலும் மருத்துவப்
INo Criork பிடி! பரிசோதனைகளாலும் கண்டுபிடிக்கப்படமுடியாமலும் இருக்கும், இப்போது உங்கள் பிரதான கேள்விக்கு வருவோம். செய்கை இனிப்புக்கள் (சீனி தவிர்ந்த) Artificial Sweeteners எனப்படுகின்ற வகையில், சாதாரண சீனியைப் போலவே நாவில் இனிப்புச்சுவை ஊட்டினாலும் சீனியிலுள்ள கலோரி அளவுடன் ஒப்பிடும்போது இந்த செயற்கை இனிப்புகளின் கலோரிப் பெறுமானம் மிகமிகக்குறைவே. இங்கு கவனிக்க வேண்டியது இனிப்புச் சுவையை தவிர்க்கவேண்டுமென்பதல்ல; இனிப்புச் சுவையை நாடி கலோரி அதிகமுள்ள சீனியை உண்டு முடிக்கிறோம் என்பதே. சீனிவியாதி என்று கூறுவதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சீனிதானே தவிர்க்கப்படவேண்டும் கற்கண்டு, சர்க்கரை, பனங்கட்டி, கித்துள் போன்றன உண்ணலாம்தானே என நினைக்கின்றனர். இது தவறாகும்.
உள்ளவர்களுக்கு இன்னும் சிலர் உங்களைப் போல் இனிக்கும் எதுவுமே
போல பற்களில் | ஆபத்தானது என கருதுகின்றனர். மருத்துவ விஞ்ஞான
இந்த செயற் ஆராய்ச்சிகளின்படி செயற்கை இனிப்புகள் நீரிழிவு
அச்சம் தெரிவித்து நோயாளிகள் பயன்படுத்த உகந்தவை என்பது |
சக்கரின் புற்றுநே நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் மட்டுமன்றி உடல்
இன்று நிரூபிக்கப் எடையை குறைக்க விரும்புபவர்களுமே சீனிக்கு பதிலாக இந்த செயற்கை இனிப்புகளை பயன்படுத்தமுடியும். Aspartame,
என்பதால் மதுபா Sucralose, Neotame, Saccharin Acesulfame
Sugar alcohol ஆகியனவே சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ரீதியான
இனிப்புகளை வி செயற்கை இனிப்புகளாகும்.
கவனிக்கப்படவே இவையே அமெரிக்காவில் நம்பகமான அரச அதிகாரம்
கலந்தாராய்ந்து வ பெற்ற சுகாதார மருந்து உணவு கட்டுப்பாட்டு அமைப்பான
புடிங், வட்டலப்பம் Food and Drug Administration (FDA) இனால்
கொண்டு தயாரிக் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் ஆகும். இவை தவிர தென்னமெரிக்க நாடுகளில் பரவலாக கிடைக்கும்
வாசக இனிப்பான இலையான Stevia மர இலையும் கலோரிகள்
அற்ற ஆனால் நாவிற்கு இனிப்பான சுவையைத்
பதில் தரக்கூடியதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வீagatose, Trehalose என்பனவும் வெளிநாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. நீரிழிவு
உடல் நல
ல் 5
បរ உண்மையில் பலன் கொடுக்கிறதா?
பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து நமக்கு மனதின் ஓர் ஓரத்தில் சிறு சந்தேகம் உறைந்து கிடக்கும். அவை குணப்படுத்துகின்றனவா அல்லது குணப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றனவா என்று.
அந்த வகையில், அக்குபங்சர் எனப்படும் ஊசிகளால் குத்தி அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை உண்மையில் நலமளிக்கிறதா ? அப்படியொரு எண்ணத்தைக் கொடுக்கிறதா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்காக, ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேரந்த 18 ஆயிரம் நோயாளிகளின் முந்தைய மருத்துவ
அறிக்கைகள் அலசப்பட்டன. அப்போது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தோள்பட்டை வலி, தீராத தலைவலி போன்ற நீடிக்கும் வலிகளுக்கு வழக்கமான மருத்துவ முறைகள் தந்த பலனும், அக்குபங்சர் அளித்த பலனும் ஒப்பிடப்பட்டது.
அப்போது கிடைத்த முடிவில் மேற்கண்ட நான்கு வலிகளையும் கட்டுப்படுத்துவதில் வழக்கமான மருத்துவ முறைகளை விட, அக்குபங்சர் சிறப்பாக அமைந்திருக்கிறது. என்ற தகவல், நீண்ட நாள் வலிகளால்
அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சுடர் ஒளி 07, நவம்பர் - 13, நவம்பர் 2012

19 என செயற்கை இனிப்புகள்
டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
பர்மடி
plenda)
அகாாட்த்து -
crldk.
SIாம்:
கடி ciடம் மாலா
இம் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவுவதுடன் சீனி முதலானவை பிரச்சினை ஏற்படுத்தாது என்பது இவற்றின் மற்றொரு நன்மையாகும்.
க இனிப்புகளால் புற்றுநோய் ஏற்படலாம் எனபல நோயாளர் என்னிடம் திருக்கிறார்கள். 1970 களில் இந்த செயற்கை இனிப்புகளில் ஒன்றான
ரயுண்டாக்கும் என்ற வதந்தி பரவி இருந்தது. இது தவறான தகவல் என்பது ப்பட்டுள்ளது. ஆனால் செயற்கை இனிப்புகளில் Sugar alcohol என ஒரு
இது சீனியை விட இனிப்பு குறைவாக இருக்குமென்பதுடன் Alcohol னம் என கருதவேண்டியதில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இந்த
கலோரிகளைக் கொண்டது என்பதால் ஆரம்பத்தில் கூறிய செயற்கை - வேறுபட்டதும், அவற்றைவிட தரம் குறைந்தது என்பதும்
ண்டும். மருந்துக்கடைகளில் விற்பதை வாங்குவதைவிட டொக்டரிடம் இதை பாங்குவது உசிதம். தற்போது சொக்கலட், யோக்கட் மென்பானம், ஜாம், ஜெலி, D, ஐஸ்கிறீம் என பல இனிப்பு சார்ந்த உணவுகள் செயற்கை இனிப்பு
கப்பட்டு, சட்டப்படி அனுமதியுடன் விற்கவும் படுகின்றன.
ர்களே! உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் ளிக்கின்றார். உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் நலம்
'சுடர் ஒளி வாரமலர், 'இல.361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
டெங்குவை துரத்தும் 6165 மருத்துவம்,
சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன்,
நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதோடை இலை (adhatoda vasica eaf)... குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 தேக்கரண்டியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிப்பது நல்லது. இரவு உணவுக்கு
முன்பு ஆடாதொடை இலை குடிநீர (தூள்) 2 தேக்கரண்டியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிக்க வேண்டும், ஒரு வாரத்துக்கு இப்படி குடிப்பது பலன் அளிக்கும்.
ஆடாதோடை இலையை அப்படியே அரைத்துச் சட்னி போல் சாப்பிடுவதும் நிவாரணம் அளிக்கும்,
வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும் கூட நான்கு நாட்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும் என்கிறார் சிவராமன்.

Page 20
Day Saloof
ിങ്ങക്ടു ഗ്രൈ
வீட்டுக்கு வந்து சேரும்போதே பின் விறாந்தையில் மேசை போட்டு அதன் மேல் பழைய வெள்ளை வேட்டி விரித்து தயார் செய்யப்பட்டிருந்தது. மருதப்பிள்ளை காலத்திலிருந்தே எந்த ஒரு அதிகாரி அந்த ஊருக்கு வந்தாலும் விதானையார் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்யப் படும். ஆடு அல்லது கோழி அத்துடன் கள்ளு என அது விருந்தாகவே அமையும். சில அதிகாரிகள் அந்த விருந்துக்காகவே ஏதாவது காரணங்களை உருவாக்கிக்கொண்டு வருவது முண்டு. எப்படியிருந்தாலும் விதானையாரோ சீதேவிப்பாட்டியோ அந்த விஷயத்தில் மட்டும் சலிப்படைவதில்லை.
கனகாம்பிகைக்கு வீட்டில் அசைவம் சமைப்பது பிடிக்காவிட்டாலும் அவள் அதை எதிர்ப்பதில்லை. தாயும் மகனும் பட்டது பாடு என்று விட்டு விடுவாள். ஆனால் சொர்ணத்துக்கு மட்டும் அவர்கள் அசைவ உணவைப் பழக்கி விடாமல் கவனமாகப் பார்த்துக் GET600TLIT61.
விதானையாரின் மால் உள் அறையில் போயிருந்து டயஸ் இன்ஸ்பெக்டரும் விதானை யாரும் கள்ளைக் குடிக்க ஆரம்பித்தனர். வெளிமாலில் இருந்த பொலிஸ்காரனிடமும் பொலிஸ் சாரதியிடமும் விதானையார் இரண்டு போத் தல்களில் கள்ளையும் பியர் கிளாஸ்களையும் கொடுத்துவிட்டு உள்ளே போனார். இப்படியான சந்தர்ப்பங்களில் இளையவன் கள்ளைப் போத்தல்களில் நிரப்பி வைத்துவிட்டே போவான்.
போத்தல் போத்தலாக சாராயத்தை விழுங்கும் டயசுக்கு கள்ளு எந்தவித போதை யையும் ஊட்டியதாகத் தெரியவில்லை. எனினும் அவர் மிகவும் விருப்பத்துடன் ரசித்துக் குடித்தார்.
அவர் ஒரு தட்டில் கொண்டு வந்து வைக் கப்பட்டிருந்த கோழிக்காலை எடுத்துக் கடித் துவிட்டு, 'பனை கள்ளு மிச்சம் ரேஸ்ற் தானே' என்றார்.
அதாலை தானே சாராயம் வேண்டாமல் கள்ளை எடுப்பிச்சனான்' என்றார் விதானை யார் சிரித்தவாறே.
அடுத்த கிளாஸ் கள்ளை எடுத்து பாதி குடித்து விட்டு டயஸ் "விதானையார் நாங்க இப்ப எடுத்த றிப்போட் சரியா எழுதினா சார்ஜண்ட் வேலை போறது. காசி ரண்டு மாசம் ஜெயில் போறது" என்றார். ஒருவனின் வேலையை இல்லாமல் செய்வது விதானை யாருக்கு மனம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை.
"பொடியங்களுக்கும் பிரச்சினை வராமல் அவங்களுக்கும் சிக்கல் வராமல் எதுவும் செய்ய ஏலாதே?
'கஷ்டம் தானே' என்ற டயஸ் "கேஸ் அற்றெம்ப் ரூ மேடர் சொல்லி போட்டது தானே?" எனக் கூறி விட்டு விதானையாரைப் பார்த்தார்.
"இன்ஸ்பெக்டர் எங்களுக்கு ஆரையும் வேலையிலிருந்து நிப்பாட்டிறநிலை எந்தவித பிரயோசனமும் இல்லை. இனி இவங்கள் இப்படி ஊத்தை வேலை செய்யாமலிருந்தால் போதும்"
"ஒரு சீனியர் ஒவ்விசர் வூட்டுக்கு அனுப் புறது நமக்கும் விருப்பம் இல்லே. ஆனா இது மஜீஸ்ரேட் ஒடர் போட்டது தானே" என்றார் டயஸ்.
“Jet"JU, si së sot GaliusorILo?" *ம். ' என்று விட்டு சில நிமிடங்கள் யோசித்த இன்ஸ்பெக்டர் பிறகு "காசி நல்ல
லோயர் போட்டு கேஸை
"பரவாயில்லை. நீங்க டைச் சொல்லுங்கோ. எ செய்யட்டும்" என்று விட்( குடித்தார் விதானையார். சாப்பிடும் போது இன் பொலிஸ்காரரையும் தன. இருத்தி வைத்துச் சாப்பிட் அவ்வளவாகப் பிடிக்கவி எதுவும் அதைப்பற்றிப் ே வேளையில் சீதேவிப்பாட் உபசரித்த அக்கறையை காட்டவில்லை என்பதை கொண்டார். வழமைக்கு உபசரிப்பில் சொர்ணம் சீதேவிப்பாட்டி அன்று அ Garrels) 686606).
அன்று காலையில் இ சொர்ணம் நடந்துகொண் தன் மனதுள் எழுந்த த6 மனதில் பெருங்குழப்பத் அவன் தான் இனி சொர்ன் விடுபடமுடியாது என்பதை எவ்வளவு முயற்சி செய்த மனதை அவளிவிருந்து பதையும் இப்படியான மு தன் மனம் தயாரில்லை
புரிந்துகொண்டபோது டெ கெளவிக்கொண்டது.
சூடுபட்டு நெஞ்சில் இ சிங்கனின் உயிரற்ற உட வந்து போனது. சொர்ண சாவை அவன் ஏற்கத் தய அவனுக்குத்தோன்றியது ஏற்பட்டதைப் போன்ற ஒ திற்கு ஏற்படுவதை அவ கூட ஏற்க மறுத்தது.
அப்படியிருந்த போதி பார்க்கவேண்டும் போன் கொண்டேயிருந்தது. ஏன் தோன்றுகிறது எனத் தன் பார்த்துக்கொண்ட போது கண்டுபிடிக்க முடியவில் சீவல் நேரத்தை எதிர்பா அன்று மாலை சீவச் கண்கள் எல்லா இடங்க தேடியபோதும் எங்கும் கண் அவன் ஏமாற்றத்துடன் ே இளையவன் பனையிலி நான்கைந்து காணிகளுக் புளியடி வளவுக்குள் சொர்ணமும் அயல் வீட் சிறுமியும் நின்று புளியம் கொண்டிருந்தனர். அந்த
அது சொர்ணத்துடன் பொருத்தமான இடமாகத் சீவி முடித்து விட்டுக் கீ விதானையாருக்கான முட்டியில் ஊற்றி விட்டு அங்கு வந்த சீதேவிப்பா மாட்டுக்கு ஒலை வெட்( கேட்டாள். அவசரத்தில் மறந்து விட்டது அப்போ
 

விற்றோ பண்ண ஏலும்" ள் சின்னத்தம்பியிட் ன்னத்தையெண்டாலும் டு கள்ளை எடுத்துக்
ாஸ்பெக்டர் மற்றப் க்குச் சமமாக அருகில் டது விதானையாருக்கு ல்லை. எனினும் அவர் பசவில்லை. அதே படியும் இன்ஸ்பெக்டரை
அவர்கள் மேல் யும் அவர் கவனித்துக்
மாறாக அன்று பங்கு கொண்டாலும் ஒதுபற்றி எதுவும்
இறைச்சி வெட்டும்போது ட முறையும் இதனால் விப்பும் இளையவனின் தை ஏற்படுத்தி விட்டது. 5ணத்தின் அன்பிலிருந்து ப் புரிந்து கொண்டான். ாலும் இனித் தன் பிரிக்க முடியாதென் bயற்சியில் இறங்கவே என்பதையும் அவன்
SAKA ***
ரும் அச்சம் அவனைக்
இரத்தம் வழிய கிடந்த டல் அவன் நினைவில் த்திற்காக அப்படி ஒரு பாராகிவிட்டான் போலவே ஆனால், கமலிக்கு ரு நிலை சொர்ணத் னின் மனம் எள்ளளவு
லும் சொர்ணத்தைப் ற ஒரு தவிப்பு எழுந்து
அப்படி ஒரு உணர்வு ானைத் தானே கேட்டுப் ம் அவனால் விடை லை. மாலை நேரச் Iத்து மனம் துடித்தது. சென்றபோது அவனின் ளிலும் சொர்ணத்தைச்
ாய் பனையில் ஏறினான். ருந்து பார்த்தபோது கு அப்பால் இருந்த
ప్రధరర్ల
வந்தது. கிழவியை மனதுள் புறுபுறுத்தவாறே மீண்டும் போய் ஒரு கட்டைப்பனையில் ஏறினான்.
ஒலையைக் கொண்டுவந்து முற்றத்தில் போட்டு விட்டுத் திரும்பிய போது மீண்டும் முற்றத்திற்கு வந்த சீதேவிப்பாட்டி டேய் இளையவன். அவள் சின்னன் வருமட்டும் சாப்பிடாதை. அவள் வரயுக்கை கோழிக்கறி கொடுத்து விடுறன்' என்றாள்.
அவன் அறிந்த காலத்திலிருந்து விதானையார் வீட்டில் எந்த நல்ல சாப்பாடு செய்தாலும் இரு குடும்பங்களுக்கும் சின்னனிடம் கொடுத்து
விதானையாரின் பிள்ளை என்பதை அவன் அறிந்த பின்பு அவை அவளுக்காகக் கொடுத்து விடப்படுபவையோ என இளையவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், அவ்வளவு இலகு வாகக் முத்து தன் பேத்தி என்பதை கிழவி ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதும் இளைய வனுக்குப் புரியும். ஆனால் கிழவி தனது குடிமக்கள் என்ற உரிமையில் தங்கள் மீது ஒருவித அன்பு வைத்திருப்பதாகவே அவன் கருதினான்.
"சரியணை' என்று விட்டு அவசரமாக சங்கடப் படலையை நோக்கி நடந்தான். புளியடி வளவை விட்டு வெளியேற முன்பு அவளைச்
சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அவனைப் பிடரியைப்பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தது. அந்தப் பனங்கூடலுக்கால் வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் ర பாதையில் அவன் போய்க்
இடைவழியில் வந்து விட்டாள். அவனைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியதை
எனக் கேட்டவாறே அருகில் வந்தாள் சொர்ணம்.
அவளிடம் ஏதேதோ Gleuso6omb gle-Louis LLDтањá. கதைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே அவளைச் சந்திக்க வேண்டும் என்ற தவிப்பு அவனுள் எழுந் திருந்தது. ஆனால் அவளின் அருகில் வந்ததும் எதைக் கதைப்பது எனத் தெரியாமல் திண்டாடினான். அவள் அதைப் புரிந்து கொண் டதாகத் தெரியவில்லை.
சொர்ணம் தன் கையிலிருந்த புளியம்பழங் களில் ஒன்றின் தோலைப் பாதி உரித்து விட்டு அவனிடம் நீட்டியவாறே, "இந்தா சாப்பிட்டுப்பர் நல்ல செம்பழம். நல்ல ருசியாயிருக்கும் என்றாள்.
ண் ஒருவி - - JeÉköITsóT. "சாப்பிடன்" என்றாள் அவள். அவன் அதை
ப் பார்க்கத் (# m6ზ) விழிகள் படபடத்தன. ஏதோ தைரியத்தை வரவழைத்தவனாக, "பிள்ளை? இப்பிடியெல்லாம் நீங்கள் என்னோடை பழகிறது சரி மாதிரித் தெரியுதே?" என்றான்.
திடீரென சொர்ணத்தின் முகத்தில ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவள் அவளின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு சில வினா டிகளின் பின் 'நீ தொடர்ந்து என்னை பிள்ளை எண்டு தான் கூப்பிடப் போறாய் எண்டால் நான் நடக்கிறது பிழைதான். ஆனால் நீ வலு கெதியிலை என்னை சொர்ணம் எண்டு கூப்பிடுவாய் என்று நான் நம்புறன்?' என்றாள்.
அவள் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு
நடக்கத் தொடங்கினாள். டுச் நா.யோகேந்திரநாதன் அவள் போவதையே பார்த்துக்
பழம் பொறுக்கிக் க் காணி அவன் ன் அருகில்தானிருந்தது.
கதைப்பதற்கு மிகவும் தோன்றவே விரைவாகச் ழே இறங்கினான்.
கள்ளை அவரின் ந் திரும்பிய போது L" Lq “6TsöT 60T LIT... L6)6OD6003uj2" 6T6OTá, தான் ஒலை வெட்ட துதான் நினைவுக்கு
கொண்டு நின்ற இ - தன்னால் நிராகரிக்கமுடியாது என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால், அதன் எதிர்விளைவுகளை நினைத்துப் பார்த்தபோது 2 LDL965 5860 நரம்புகளும் நடுங்குவது போலத் தோன்றியது. リ○ குடன் பில் இருந் e வாயில் வைத்தான். அது இனிப்பாகத் தானிருந்தது. எனினும் மனம் ஆசைக்கும் எதிர்விளைவு களுக்குமிடையே போராடிக் கொண்டிருந்தது.
ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக
வேகமாக நடக்கத் தொடங்கினான்.
தொடரும்)
சுடர் ஒளி /07, நவம்பர் - 13, நவம்பர்.2012

Page 21
லங்கையில் ஐன நாயகத்தின் பெயரால் சர்வாதிகாரத்திற்கு ஒப்பான நடவடிக் கைகள் தலைவிரித் தாடத் தொடங்கியுள் ளக, அதிகாரங்கள் அளவுக்கதிகமான குவிக்கப்பட வாய்ப்புக்களை ஏற்படுத் திக்கொடுக்க வழிசெய்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத் தையும் கைவசம் வைத்துக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகின்றது ஆளும்தரப்பு இவர்களின் அதிகாரமும் செல்வாக்கும் இப்போது சுயாதீன நீதித்துறை மீதும் பாயத்தொடங் கியிருக்கிறது. ஒரு நாட்டில் மதிப்பு மிகுந்த அமைப்பாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் நீதித்துறை இன்று குரங்கின் கை பூமாலைபோல அதிகார பீடத்தின் அழுத்தங்களையும் அடாவடிகளையும் சந்திக்க தலைப்பட் டுள்ளது. நீதிபதிகள் மீது தொடர்ந்த அவதூறு மற்றும் அழுத்தங்கள், மதிப்பு மிகுந்த நீதிபதிகள் நடுவீதிகளில் வைத்து காடைத்தனமாக தாக்குத லுக்கு இலக்காகும் சூழ்நிலை ஏற்படும் அளவுக்கு செயற்பாடுகள் தொடர்கின் றன. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரட்ண நடுவீதியில் வைத்து தாக்கப்பட்ட போதும் இதுவரை அவர்களைத் தாக்கிய குற்றவாளிகள் யாரென அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு பொலஸ் தரப்பு திண்படுகிறது. உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்பின் புலனாய்வு கட்டமைப் பையும் அவர்களின் செயற்பாடுகளையும் தவிடுபொடியாக்கினோம் என தமக்கு தாமே புகழ் மாலை சூட்டிக்கொள்ளும் பாதுகாப்பு தரப்பினர் நீதிச்சேவை ஆனைக்குழுவின் செயலாளரை தாக்கியவர்கள் யார் என இருட்டுக்குள் கறுப்பு பூனையை தேடுவதைபோல தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர் தாக்கப்பட்ட சில மணிநேரங்களிற்குள் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. ஆறுபேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன. தாக்குதலாளிகளின் கைரேகை அடை யாளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என விழுந்தடித்து அறிக்கைகளை விடுத்த பொலிஸ் தரப்பு கேலிக்குரியது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இலங் கையின் சிறப்பு மிகுந்த, திறமையுள்ள ஒரேஒருபெண் பிரதம நீதியரசரான வழிராணி பண்டாரநாயக்கா மீதும் அதிகார பீடத்தின் அழுத்தங்கள் பாயத் தொடங்கியுள்ளன. இவர் மீது மறைமுக ரீதியில் தொடர்ந்த அழுத்தங் கள் தற்போது நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக, இவர் மீது குற்றப் பிரேரணை தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இவர் மீது நேரடி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத நிலையில் மறைமுக அழுத் தங்களை கடந்த காலத்தில் அதிகார பீடம் தொடர்ச்சியாக விடுத்துவந்தது.
அந்த வகையில் இவரது கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தனக்கிருந்த அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அரசுக்கு 39 கோடிக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தினார் என்று லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வழக்கு ஒன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இவ்வழக் கில் தனியார் நிதிநிறுவனம் ஒன்றின் பங்குகளை சட்டத்திற்கு முரணான வகையில் வாங்கினார் என்றும், இதன்மூலம் அரசுக்கு பெரும்அளவில் நட்டத்தை ஏற்படுத்தினார் என்றும் அதுதவிர வடிான் சண்முகம் என்ற நபரை தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்ததன் மூலம் நாட்டின் லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகு மாறு கொழும்பு குற்றவியல் நீதிமன்றம் பிரதம நீதியரசர் வழிரானி பண்டாநாயக் காவின் கணவரான பிரதீப் காரியவசத் திற்கு உத்தரவிட்டுள்ளது.
நானும் கையெழுத்திட்டுள்ளேன்; இவர்
இந்நிலையில் பிரதம நீதியரசரை பணியைவிட்டு இடைவிலக வலியுறுத்தும் குற்றப்பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கைளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோ மற்றும் பிரதியமைச்சர் வசந்த அழகியவன்ன ஆகியோர் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் குளித்த குற்றப் பிரேரணை உறுப் பினர்களுக்கு காண்
Slése, ÜLLIITLID6) கையெழுத்து பெறப் பட்டதாக தகவல்கள்
ಇಂದ್ಲಿ
வெளியாகியிருந்தன. ஆனால் அரசு 2. இக்குற்ற்ச்சாட்டை மத்தி அமைச்சுக் உடனடியாக நிரா
கரித்திருக்கிறது. வழிவகுக்கும் திவி
அந்தவகையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியா Jrtius af, Sgg, LD நீதியரசர் வழிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச் சாட்டுகள் அடங்கிய குற்றப்பிரேரணை ஒவ்வொரு உறுப் பினருக்கும் smrGoToSlës SÜLuL"GBL கையெழுத்துப் பெறப்பட்டன என்றும் supéOLDLLITS (5sbD, பிரேரணையொன்றை கையளிக்கும்போது 75 உறுப்பினர்களின் கையெழுத்து பெறப் பட்டே சமர்ப்பிக் கப்படும். ஆனால், இப்பிரேரணையில் 120 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத்தெரிவித்த தகவல் ஊடாக அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளர்களில் ஒருவருமான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சட்ட மூலம் ஒன்று தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயக்கருக்கு அனுப்பாமல் செயலாளருக்கு அனுப்பியமை தொடர்பிலும், ஏனைய விடயங்கள் தொடர்பிலும் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது; இதில்
தொடர்ாக தீர்
எதிர்க்கசிகள் சா அறிக்கைகளை
மீதான குற்றச்சாட்டை சபாநாயகரே
சுடர் ஒளி / 07, நவம்பர் - 13, நவம்பர்.2012
 
 
 

வகைப்படுத்துவார் எனவும், அரசியலமைப்பின் மூன்றாம் பிரிவின் பிரகாரம் குற்றச்சாட்டு திருப்தியளிக்காவிடில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும், எதிர்கட்சிகள் இதில் கையொப்பம் இடவேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அண்மையில் பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டத்தாபனத்திற்கு (B.B.C)
ச்சுறுத்தும்
птribl
இற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவர் நீதியரசரின் செயற்பாடுகளும் நடத்தைகளும் நாட்டுமக்களின் இறைமையை பாதிப்பதாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதேவேளை, LDTETTETEFEL அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசுக்கு தாரைவார்க்கும் செயற்றிட்டம் என எதிர்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படும் திவிநெகும திட்டம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பினை பிரதம நீதியரசர் வழங்கவுளாள நிலையில் அவர் மீது sfiogDÜLSGg gesosasoT அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. LDITESITSIOTEESDU அதிகாரங்கள் தொடர்பில் Lрта, псолвео цolsöI ருத்துக்களை அறிந்த பின்னரே அது தாடர்ப்பில் நடவடிக்கை டுக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை ழங்கிய நிலையில் பிரதம நீதியரசரை தவியைவிட்டு அகற்றும் நடவடிக்கை
ரசதரப்பால் எடுக்கப்பட்டிருக்கிறது LLDTÆGTTGGOTLb 56TTÜ 555 6J60)6OTUL புனைத்து மகாணங்களிலும் ாகாணசபை தேர்தல் இடம்பெற்று புவையனைத்தும் அரசின் ட்டுப்பாட்டில் இருக்கின்ற ழ்நிலையில் வடமாகாணசபையின் ருத்தை ஐனாதிபதியால் யமிக்கப்பட்ட ஆளுநர் நரிவிக்கமுடியாதா என ஆராயும் உமனு ஒன்று தமிழ்தேசிய ட்டமைப்பின் நாடாளுமன்ற
21
உறுப்பினர் மாவை சேனாதிராஜாவால் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ள நிலையில் நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை அவருக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள அவர் திடசங்கற்பம் கொண்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார் அத்துடன் தனது தாயாருக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் குரல்கொடுக்கவேண்டும் என தனது முகப் புத்தகத்தில் பிரதம நீதியரசரின் மகள் பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் சட்டத்தரணிகள் சங்கம் கிராமப்புற அபிவிருத்தி நிதிகளின் ஒதுக்கீட்டு அதிகாரங்கள் மாகாணசபை அமைச்சிலிருந்து மத்திய அமைச்சுக்கு மைமாற வழிவகுக்கும் திவிநெகும திட்டம் தொடர்பாக தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில் அரசின் குற்றப் பிரேரணை பற்றிய செயற்பாடும், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதும் நீதி, சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல் என விமர்சித்துள்ளார். இதேவேளை அரசின் நீதித்துறை மீது தலையிடும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டமாக கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளன. இது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலகநாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தலைமை நீதிபதி மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்பது பொருத்தமற்றது என அரசைக் கோரியுள்ள அவர் சட்டம் ஒழுங்கு ஐனநாயகம் குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை இது தொடர்பாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகமும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசை கடுமையாகச் சாடியிருக்கின்றன. இது தொடர்பில் ஐநா செயலாளர் நாயகம் பான்கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அதிகாரி தருஸ்மனும் கூட்டத் தொடரில் இலங்கையைச் சாடியிருக்கிறார்.
இதேவேளை நீதியரசர் வழிராணி பண்டாரநாயக்கவின் கணவர் மீதான விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நடைபெறப்போகும் அடுத்தகட்ட செயற்பாடு என்ன? நீதித்துறை மீது கொடூரங்களை ஆழமாகப் பதித்திருக்கும் அதிகார பீடத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதே இப்போது இலங்கைவாழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும். அதிகாரபீடம் நீதித்துறைக்கு தலைசாய்த்து அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் முன்னெடுக்க உதவுமா? அல்லது நீதித்துறை மீது தொடரும் கூறப்படும் பனிப்போர் இதைவிட உக்கிரமாக மேற்கொள்ளப்படும்ா என்பதும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.
ட இறான் ட

Page 22
22
வெ6 காத்திரு
கடந்த ஆறு 'இடம்பெயர்ந்து சென்று
மாதங்களுக்கு மேல்
விண்ணப்பித்துவிட்டு மீண்டும் சிறுக சிறுகச் சேமித்த
மின் இணைப்புக்கள் பணத்தைக்கொண்டு உடைந்
பொருத்தப்படாத
நிலையில் மின்சார தும், அழித்தும் போனதுமான
சபைக்கு சென்று வீடுகளை புதுப்பித்தும் புனர
கேட்டும் வருகிறார்கள். மைத்துக் கொண்டும் வாழத்
சுன்னாகம் மின்
சாரசபைக்குச் சென்று, துடித்து நிற்கும் மக்களுக்கு
மின்சாரத்திற்கு விண் 'மின்சாரம் உடனடியாகப் பெற
ணப்பித்து பல மாதங்
களாகிவிட்டன மின் பணத்திற்கு எங்கே போவது.
இணைப்பு வழங்கப் படவில்லை மின் இணைப்பைத்
தாருங்கள் என்று டக்கில் வசந்தம்
பொதுமக்கள் கேட்டால் வீசுகின்றதோ இல்
கூறப்படும் லையோ அரச அதிகாரிகள் சிலரின் ஏமாற்றும் வேலைகளும், மக்களை அலைக் கழிக்கும் வேலைகளும் மிகவும் சீராக நடைபெறுகின்றது என்பதே உண்மையாகும்.
வடக்கின் வசந்தம் செயல்திட் டத்தின் கீழ் மீளக் குடியேறிய மக்களுக்கு மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இதன் கீழ் வழங்கப்பட வேண் டிய மின்சாரத்தை இலங்கை மின்சாரசபையிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பது சிக்கலா னதாகவே காணப்படுகின்றது.
இதிலும்கூட வலி வடக்கு
பதில்உங்களுடைய விண்ணப்பங்கள் மக்கள் பெரும் துன்ப துயரங்க
அனுராதபுரத்தில் அமைந்துள்ள ளையே அனுபவித்து வருகின்றார்கள்.
வடக்கின் வசந்தம் அலுவலகத்திற்கு மீள்குடியேற்றம் இடம்பெற்ற
அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வேளையில் வன்னியில் இருந்து
பதில் வரவில்லை. பதில் வந்ததும் வந்தவர்களும், உயர் பாதுகாப்பு *
மின்சாரம் வழங்கலாம் என்பதே வலயமாக இருந்து மீளக் குடியேற
ஆகும். பல மாதங்களாக இந்தப் அனுமதிக்கப்பட்ட இடங்களில்
பதிலே கூறப்பட்டு வருகின்றது. மீளக்குடியேறியவர்கள் பலரும்
இந்நிலையில் அரச அலுவலகர் உண்மை நிலமை தெரியாது பணத்
ஒருவர் தனது வீட்டுக்கு மின் தைக் கட்டி மின்சாரத்தைப் பெற்றுக்
இணைப்புக்கு விண்ணப்பித்து பல கொண்டார்கள்.
மாதங்கள் கடந்த நிலையில், இந்நிலமை தொடரா வண்ணம்,
சுன்னாகம் மின்சாரசபை அலுவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்
கத்திற்கு அலைந்து களைத்த கூட்டங்களில் மின்சாரம் வழங்கு
நிலையில் அனுராதபுரம் சென்று வதில் எழுந்த பிரச்சினைகள்
பார்வையிட்டபோது அங்கு சம்பந்தமாக எழுந்த முறைப்பாடு
கிடைத்த பதில் உரிய விண்ணப் களைத் தொடர்ந்து, மீளக்குடி
பங்கள் கிடைக்கப் பெறவில்லை யேறிய மக்களுக்கு வடக்கின்
யென்பதே ஆகும். வசந்தம் திட்டத்தின் கீழ் இலவச
இத்தகைய பரிதாப நிலை ஏற்கனவே மாக வழங்கப்பட வேண்டும்.
உடமைகளையும் சொத்துக்களையும் இதற்கு ஏன் பணம் அறவிடப்
கைவிட்டு உடுத்த உடையுடன் பட்டது என்ற கேள்விகளைத்
வந்து, நண்பர் கள் உறவினர்கள் தொடர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கு
வீடுகளில் இருந்தும், வாடகைக்கு மின்சார சபை இலவசமாக
இருந்தும், படாத கஸ்டங்களையும் மின்சார இணைப்புக்களை வீடுக
அவமானங் களையும் சுமந்து மீண்டும் ளுக்கு வழங்க வேண்டியது
சாண் வீடாக இருந்தாலும் சொந்த அத்தியாவசியமானது என்பதை
வீட்டில் இருக்கலாம் என்ற நினைப்பில் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
வந்து மீளக் குடியேறியுள்ளவர் களுக்கு இதன் பின்னர் தொடர்ந்து வலி.
ஏமாற்றத்தையே ஏற்படுத் தியுள்ளது. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக
பணம் படைத்தவர்களும் பிள்ளைகள் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில்
வெளிநாடுகளில் உள்ளவர்களும் வாழும் பல நூற்றுக்கணக்கான
மின்சாரசபைக்கு உரிய பணத்தைச் குடும்பங்கள் வடக்கின் வசந்தம்
செலுத்தி மின்சாரத்தைப் பெற்றுக் செயல்திட்டத்தின் கீழ் மின்சாரம்
கொண்டுள்ளார்கள். பெற விண்ணப்பித்துவிட்டு
இடம்பெயர்ந்து சென்று மீண்டும் காத்திருக்கிறார்கள்.
சிறுக சிறுகச் சேமித்த பணத்தைக்
கொண்டு உடைந்தும்,
அழித்தும் போனதுமான வீடுகளை புதுப்பித்தும் புனர மைத்துக் கொண்டும் வாழத் துடித்து நிற்கும் மக்களுக்கு மின்சாரம் உடனடியாகப் பெற பணத்திற்கு எங்கே போவது.
மறுபுறத்தே வடக்கின் வசந்தம் செயல்திட்டத்தின் கீழ் இலவசமாக இணைப்பை வழங்க அனுராதபுரத்தில் இருந்து அனுமதி கிடைக்கவேண்டும்

ரிச்சத்துக்காக நக்கும் மக்கள்!
கிடைத்த பின்பே வழங்கப்படும் என
அதனையடுத்து பொறுப்பற்ற இழுத்தடித்து நிற்பதும்
முறையில் விண்ணப்பங்கள் வேதனையானதும் மனிதாபிமானமற்ற
அனுராதபுரம் அனுப்பப்பட்டுள்ளன செயலும் ஆகும்.
பதில் தரவில்லையென்று கூறி இன்று மது அலுவலர்கள் குறிப்பாக
மக்களைத் தொடர்ந்து இழுத்தடிக்க உயர் அதிகாரிகள் அனைவரும்
முடியாது. அரச வாகனங்களைக் கொண்டுள்
மழைகாலம் ஆரம்பமாகியுள்ளது. ளார்கள். இதனுடன் அலுவலகத்திற்கும்
விஷப் பாம்புகளும், விஷ ஜந்துக் வீட்டிற்கும் கூட அரச பணத்தில்
களின் நடமாட்டமும் மீளக்குடி தொலைபேசி வசதிகளையும் கொண் .
யேறிய பகுதிகளில் காணப்படு டுள்ளார்கள்.
கின்றன. மக்களுடைய அவலத் இவைகளைக்கூட அரசாங்கம்
தையும் துன்பத்தையும் உணர்ந்து வழங்கியுள்ளது. மக்கள் வரிப்பணத்
மின்சாரசபை அதிகாரிகள் செயல் தில் மக்களுக்கு சரியானதும் தேவை
படவேண்டும். யானதுமான தேவைகள் பூர்த்தி
அரச திணைக்களங்கள் செய்யப்பட வேண்டும், மக்களின்
அனைத்தும் மக்கள் சேவைக்கான துன்ப துயரங்களைப் போக்கும்
பட்டயங்களை வெளியிட்டுள்ளன. அதிகாரிகள் கஸ்டப்படக்கூடாது
ஓரளவுக்கு செயல்படுத்துகின்றன. என்பதற்காகவே, சலுகைகள் வழங்
இந்த நிலையில் இலங்கை கப்பட்டுள்ளன.
மின்சாரசபைக்கும் இது பொருந்தும். இதற்கும் மேலாக மின் அஞ்சல்கள்,
வடக்கின் வசந்தம் திட்டத்தின் தொலைநகல் என பல வசதிகளையும்
கீழ் மின்சாரம் வழங்கும் செயல் கூட அரச திணைக்களங்கள் கொண்
பாட்டை மின்சாரசபையினர் டுள்ளன. இந்த வகையில் இலங்கை
அதிகாரிகள் இழுத்தடித்தாலும் மின்சாரசபையும் கூட இத்தகைய
கூட பொதுமக்கள் மின்சாரத்தை வசதிகளைக் கொண்டுள்ளன.
விண்ணப்பித்து மூன்று மாத இடை இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்க
வெளியிலேனும் பெற யாழ்.மாவட்ட ளுக்காக, மீண்டும் வீட்டில் நிம்மதியாக
மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் அவர்கள் வாழ வேண்டும் என்ற
கொள்ளும் பாராளுமன்ற உறுப் எண்ணத்தில் அரசினால் வகுக்கப்பட்ட
பினர்களேனும் நடவடிக்கை மேற் கொள்கைக்கு ஏற்ப மின்சாத்தை
கொள்ளவேண்டும். வழங்க ஏன் காலதாமதம் என்பது
இதிலும் பிரதேச அபிவிருத் புரியாத புதிராகவே காணப்படுகின்றது.
திக்குப் பொறுப்பாக இருக்கும் இம் மக்களுடைய விண்ணப்பங்களை
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் சிபார்சு செய்து மின்சாரம் வழங்குவதில்
தலைவர்கள் கூடிய கவனம் எடுக்க உள்ள காலதாமதம் தான் ஏனென்பது வேண்டும். வந்தோம், பார்த்தோம்,
புரியாத புதிராகவே உள்ளது. இதனை
சென்றோம் என்ற நிலைமை மின்சாரசபையினர்
இல்லாது மக்களுக்கு விளக்க
உண்மையாக பொது வேண்டும்.
மக்களுக்கு குறிப்பிட்ட மக்க
கிடைத்திருக்கின்றனவா ளுடைய விண்ணப்பங்கள் அனுப்.
என்பதை கண்காணித்து மக்கள் பப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலை
குறைகளை நீக்க வேண்டும் யிலும் கூட உரிய விண்ணப்பங்க
என்பதே இன்று வடக்கின் வசந்தம் ளுக்கான பதில் வரவில்லையென்றால்
திட்டத்தின் கீழ் மின்சாரத்திற்கு அதற்கான பதிலைப் பெற்று மக்கள்
விண்ணப்பித்து விட்டு சேவையை செய்ய வேண்டிய
காத்திருக்கும் மக்களின் பொறுப்பும் கடமையும் உரிய மின்சார
விரும்பமும் கோரிக்கையும் ஆகும். சபை ஊழியர்களுக்கே உரியதாகும்.
*** - -
சுடர் ஒளி /07, நவம்பர் - 13, நவம்பர்.2012

Page 23
விபத்துக்கை
டக்கில் வீதி விபத்துகளும்
கொள்வதில்லை. பயணிகளை புறப்பட்ட அதனால் ஏற்படும்
இடத்திலிருந்து சென்றடையவேண்டிய உயிரிழப்புகளும் முன்பு
இடம்வரை பாதுகாப்பாக கொண்டு இல்லாத அளவில
செல்லவேண்டிய தலையாய பொறுப்பு இப்போதுகாணப்படுகின்றது அண்மையில்
ஒவ்வொரு சாரதியினரதும் நடத்து இடம்பெற்ற விபத்துக்களையும் உயிர்ச்
னரதும் கடமையாகும். அதற்காகத்தான் சேதங்களையும், இடம்பெற்ற சந்தர்ப்
ஒவ்வொரு பயணியிடமிருந்தும் நிர்ண பங்களையும் பார்க்கின்றபோது மிகவும்
யிக்கப்பட்ட தொகை கட்டணமாக அபாயகரமான ஒரு போக்குவரத்து சூழல்
அறிவிடப்படுகின்றது என்பதை இவர்கள் இங்கு நிலவுகின்றதோ என எண்ணத்
நன்கு புரிந்துகொள்ளவேண்டும். மாறாக தோன்றுகின்றது. இவ்வாறான நிலை
தாம் றேஸ்' ஓடுவதற்காகவே இன்று யினை இல்லாமல் செய்து ஒரு சுமூக
பறப்பட்டு வந்ததுபோலவும் ஏனோ மான போக்குவரத்துச் சூழலை ஏற்படுத்
வீதியில் போக்குவரத்து வசதியில்லாமல் தவேண்டிய பொறுப்பு இன்று பலர் -
நிற்கின்ற ஆட்களை தமது றேஸ் கைகளிலும் உள்ளது.
வாகனத்தில் கொண்டுபோய் இறக்கிவிட் அரச போக்குவத்து, தனியார் போக்
டுப்போவது போலவும் நடந்து கொள்ளக் குவரத்து என இரண்டு பிரிவினர் மக்க ளுக்கு போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகின்றன.
இவற்றை விடவும் விசேட போக்கு வரத்துச் சேவைகளை வழங்கவென
பொறுப்பை 2 தனியார் சொகுசு வான்கள் மற்றும் கார்கள் என்பன இன்னொருபகுதியாகவும் உள்ளன.
மேலும் பொருட்களை இடம் நகர்து வதற்காக பயன்படுத்தப்படும் வாடகை வாகனங்களினதும் ஒரு அணி உள்ளது. அவை லாண்ட் மாஸ்ரர், ரக்ரர், கன்ரர், வடி, லொறி , எல்வ், டிப்பர், ராஸ்கர் (தட்டு என்று சொல்வார்கள்) போன்றன.
இவற்றை விடவும் சொந்தப்பாவனை யில் உள்ள கார்கள், மோட்டார் சைக் கிள்கள், மிதிவண்டிகள் என்பனவும் தமக்கென தனியான இடத்தை பிடித்துள்ளன.
ஏனைய மாவட்டங்களிலிருந்து உள் வரும் வாகனங்களுடனும் அரச வாகனங் கள் தனியார்துறை வாகனங்கள் எல்லா
வற்றினதும் உரிமையாளர்கள் தமது வாகனம் தொடர்பான வீதிப்பாவனைக் கான வரி, காப்புறுதி மற்றும் அரச நடை முறையுடன் தொடர்புபட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றவர்களாக உள்ளனர். நாட்டின் அனைத்து பாகங் களுக்கும் இவர்கள் சென்றுவர அனுமதி உண்டு.
குடா நாட்டின் நிலமைகளை பார்க்
கூடாது, நடத்துநர் என்பவர் பிரயாணி கின்றபோது கடந்த யுத்தகாலம் நிறைவு
களை பக்குவமாக ஏற்றி, அமர்வதற்கோ பெற்ற பின்னர் பெருமளவு வாகன
நிற்பதற்கோ சரியான வழிகாட்டியாகவும் அணிகளின் வருகை புதிய சூழலொன்றை
கட்டணங்கள் அறவீடு, பயணிகளின் நம்மவருக்கு கொடுத்திருக்கின்றது என்பதை
செறிவு, பயணிகளின் தன்மை (சிறுவர், யாரும் மறுக்கமுடியாது.
முதியோர், நோயாளிகள், மாணவர்கள், இந்த நிலையில் போக்குவரத்து
கர்பிணிகள்) என்பவற்றுக்கு ஏற்பவும், சேவையினை வழங்கும் தனியார் அரச
சாரதியை வழிநடத்துபவராகவும் செயற் சேவைகளின் பங்களிப்பு மிகவும் உயர்ந்த
படவேண்டும். மாறாக 'பின்னால வாறான் நிலையில் இருப்பதுடன் விபத்து என்று
மிதியடாமிதி என்று உசுப்பேத்திவிடுபவராக வருகின்றபோது அதிக உயிர்ச்சேதங்களை
இருக்கக்கூடாது. எப்பொழுதும் சாரதியா கொடுக்கக்கூடியனவாக இருக்கின்ற
னவர் வீதி ஒழுங்கை கடைப்பிடிப்பதில் நிலையில் இந்த இரண்டு சேவை வழங்
முழுக்கவனம் செலுத்துபவராக இருக்க குநர்கள் தொடர்பாக முதலில் பார்ப்பது .
வேண்டுமே தவிர 'நிறைய கூட்டம் நிக்குது சிறந்தது.
சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் பின்னால - பிரதேச ரீதியிலான தனியார் போக்கு
வாறவன் கொத்திக்கொண்டு போடுவான்' வரத்து சங்கங்களாக இவர்கள் தமது -
என்று சந்திகள், வளைவுகளின், மதவுகள், சேவையை வழங்கி வருகின்ற போதிலும்
பாலங்கள், பாதசாரிக்கடவைகள் போன்ற வீதிகள் அனைவருக்கும் பொதுவானவையே
நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்தி இவ்வாறிருக்கின்றபோது வேறு வேறு
பயணிகளை ஏற்றக்கூடாது. இவ்வாறான சங்கங்களின் ஊர்திகள் மற்றும் அரச
விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் ஊர்திகள் ஒரே தடத்தில் (பாதையில்)
மூலம் போக்குவரத்து விதிகள் தெரியாமல் பயணித்தல் தவிர்க்கமுடியாத ஒன்று.
வீதிகளில் தடுமாறும் பயணிகளைக்கூட நேரடி அவதானத்தின் மூலம் பெற்ற
போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற அனுபவத்தை அடிப்படையாகக்
தூண்டமுடியும். இந்த இடத்தில் ஒரு கொண்டு பின்வரும் குற்றச்சாட்டுகள்
முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட முன்வைக்கப்படுவதனால் உங்களில்
வேண்டி இருக்கின்றது. வீதியால் நடந்து சிலர் சொல்லக்கூடும் நமது சாரதியோ
செல்கின்ற பலர் வலது புறமாக நடக்க நடத்துநரோ அப்படி விதியை மீறி
வேண்டும் என்ற விதியை மதிக்காமல் ஆபாயகரமான முறையில் நடந்து
இடது புறத்தால் நடந்து செல்வதை கொள்வதில்லை என்று. வருமானத்தை
எங்கு பார்த்தாலும் அவதானிக்கமுடியும். எதிர்பார்த்தே தனியார் சேவை வழங்கப்
இந்தத் தவறை செய்பவர்களில் படித்த படுகின்றது என்பது வெளிப்படை உண்மை,
கல்விமான்களும் உள்ளடக்கம். இருந்த போதிலும் சேவை வழங்குநர்
பொதுவாகவே சாரதி அனுமதிப்பத்திரம் என்ற உயர்ந்த ஸ்தானத்தில் பதிவுசெய்து
பெறுவதற்கான கற்றலில் சொல்லலிக் கொண்டதுடன் மக்களுக்கு ஒரு சிறந்த
கொடுக்கப்படும் விதிமுறை ஆரோக்கியமான போக்குவரத்து சேவை
களை பலர் சாரதி அனும்
பிரணன் யினை வழங்குவீர்கள் என்ற நம்பிகை
திப்பத்திரம் கிடைத்ததும் யையும் அரசு தங்கள் மீது கொண்டுள்ளது
மறந்துவிடுகின்றார்கள். அவ்வாறு என்பதை மறந்துவிடாதீர்கள்.
இல்லாமல் ஒழுக்கமான ஒரு சாரதியாக "ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்
இருக்கவேண்டும் என்றால் சாரதியம் | கெல்லாம் கொடுக்கணும்" என்று
தொடர்பான (அங்கீகரிக்கப்பட்ட) ஏதாவது சும்மாவா சொன்னார்கள்? போட்டி
ஒரு புத்தகத்தை தன்னுடன் வைத்திருக் போட்டு உழைக்கவேண்டும் என்பதற்காக
கவேண்டும். சாரதி அனுமதிப்பத்திரத் ஏனையவர்களின் உயிர்களை ஊசலாட
திற்கான பரீட்சையில் சித்தியடைந்த விட்டு உழைக்கவேண்டும் என்று
வுடன் அல்லது ஓட்டுநருக்கான ஒத்திகை பொருள்படாது. தனியார் பேருந்துகளின்
பரீட்சையில் சித்தியடைந்தவுடன் ஒருவர் சாரதிகள் நடத்துநர்கள் பெரும்பாலும்
முழுமையான சாரதி ஆகிவிடமுடியாது இளவயதினராக இருப்பது இவ்வாறான
என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண் விபத்துகளுக்கு பிரதான காரணமாக
டும். சாரதியம் தொடர்பான நுணுக்கமான . கண்டறியப்பட்டுள்ளது.
பல விடயங்களை அறிந்துகொள்ள சாரதியம் என்பதுமிகவும் சாமர்த்தியமாக
வேண்டும் என்ற எண்ணம் முதலில் மேற்கொள்ளவேண்டிய, சவால்கள்
வரவேண்டும் அப்பொழுதுதான் நிறைந்த ஒரு தொழிலாகும். ஏனோ
அத்தொழிலிலுள்ள வளைவு சுழிவுகளை தெரியவில்லை பலர் இதைப் புரிந்து
புரிந்துகொள்ளமுடியும். இது தொடர்பான சுடர் ஒளி / 07, நவம்பர் - 13, நவம்பர் 2012
5 2 36

23
ளத் தவிர்க்க உணருங்கள்!
புத்தகம் ஒன்றினை
அனேகமானவர்களுக்கு அதுவே வைத்திருக்கின்றபோது வீட்டிலோ சரி,
பிரதான தொழிலாக இருந்தது. அதில் கடமை நேரத்திலோ சரி ஓய்வு
சின்னத் தடங்கல் ஏற்பட்டால் அவரது கிடைக்கின்றபோது அதனை
குடும்ப நிலை கேள்விக்குறியாகிவிடும் படிப்பதனூடாக தன்னைச் சிறந்த
நிலையும் இருந்தது. இதனால் சாரதியாக மாற்றிக்கொள்ள முடியும்.
அவர்கள் தமது தொழிலில் கண்ணும் அதைவிடுத்து சாரதி அனுமதிப்பத்திரம்
கருத்துமாக இருந்ததுடன் தமது பெற்ற அனைவரும் சிறந்த சாரதியாக
வாகனம் மீது வைத்திருந்த பாதுகாப்பு முடியாது.
எண்ணம் உயர்வானதாகவும் இருந்தது. அதற்காக சாரதியம் தொடர்பாக
மாறாக இன்றைய நிலையினை அதிகம் படிக்காத பலர் சிறந்த
நோக்கினால் பலருக்கு அது சமூகத்தில் சாரதிகளாகவும் முன்மாதிரிகளாவும்,
தமது பொருளாதார அந்தஸ்த்தினை திகழந்ந்தனர் என்பதை
நிலைநிறுத்துகின்ற தொழிலாகவே மறுப்பதற்கில்லை. அவர்களில் பலர்
விளங்குகின்றது. பரம்பரை பரம்பரையாக சாரதியத்தைத்
இதுபோலவே வெளிநாட்டு தொழிலாக கொண்டவர்களாக
வருமானம் உள்ள குடும்பங்கள் சிலவற்றில் அப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அண்ணன்கள் இருவர் ஐரோப்பிய நாட்டில் கடுங்குளிரில் உழைத்து, ஊரில் வேலையின்றி இருக்கின்ற தம்பிக்கு தொழில் வழிகாட்டல் சேவையினை செய்ய முனையும்போது அநேக தம்பிமாரின் தெரிவு ஆட்டோ அல்லது கயஸ் அல்லது மினபஸ் (அண்ணாக்களின் வருமானமும் தம்பிகளின் நண்பர்களும் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பர்) முன்னைய கால வாகன உரிமையாளர்களுக்கும் தற்கால உரிமையாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்காக மட்டும் சொல்லவில்லை ஆழமான் யோசிப்பிற்காகவுமே சொல்லப்படுகின்றது.
தனியார் மினிபஸ் சேவையில், கடந்து வந்த காலங்களில் ஏற்பட்ட பல மாற்றங்களை பார்க்கின்றபோது, இந்த சேவையினை வழங்கி வருகின்ற சங்கங்களிடையிலான போட்டிகளால் ஏற்பட்ட உயிர், உடமை சேதங்களை கருத்தில்கொண்டு அவற்றை | தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட சங்கங்கள் ஒன்றுகூடி பல மாற்று வழிகளையும்
புதிய நடைமுறைகளையும் கொண்டு இருந்ததுடன் சாரதிப் பயிற்சியினை
வந்தாலும் நமது சாரதிகளும் மிகவும் பயபக்தியுடன்
நடத்துனர்களும் சேர்ந்து ஏதாவது ஒரு கற்றுத்தேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
வழியை கண்டுபிடித்து அவர்களின் வழிவந்தவர்கள் சிலரும் |
போட்டிபோடத்தொடங்கிவிடுவர். இன்றும் பயணிகள் சேவையில் ஈடுபட்டு
மேலும் வெவ்வேறு சங்கங்களைச் வருகின்றதை மறுப்பதற்கில்லை.
சேர்ந்த மினிபஸ்கள் ஒரே சாலையில் வாகனத்தின் தன்மை (பிறேக்குகள்,
சந்தித்து கொண்டால் சொல்லவே யர்கள், அதிர்வுத் தாங்கிகள்)
தேவையில்லை, பயணிகள் உயிரைக் போன்றவற்றின் இயல்திறன், வீதியின்
கையிலை பிடித்துக்கொண்டுதான் தன்மை, காலநிலை (மழை, மூடுபனி),
போக வேண்டும். ஆரம்பத்தில் போக்குவரத்து நெரிசல், பயணிகளின் |
நண்பர்களாக தொடங்கி பின்னர் பரம எண்ணிக்கை, பாதசாரிகள்,
எதிரிகள் போல நடந்துகொள்வார்கள். போக்குவரத்து நேரம், (பாடசாலை
இந்தப் போட்டியில் சில வேளைகளில் முடிந்து பிள்ளைகள்
அரச பேருந்து சாரதிகளும் கலந்து சென்றுகொண்டிருத்தல், சந்தைக்கு
கொள்கின்றனர். இந்த போட்டிகளின் மக்கள் போய்வருதல், ஒளிமங்கிய
பின்னணியில் பாரிய குழு மோதல்களும் மாலைநேரம்) போன்ற விடயங்களை
இடம்பெற்று இருக்கின்றன என்பதும் கவனத்தில் எடுத்து வாகனத்தை
இங்கு குறிப்பிடத்தக்கது. ஓட்டவேண்டும், அத்துடன் என்னதான்
இதைவிட சிற்றூர்திகளின் போட்டி மனப்பான்மையுடன்
நடத்துநர்கள் பயணிகளை ஓட்டினாலும் விதிகளை மீறாமல்
படுத்துகிறபாடு தொடர்பாக நிறையவே ஓட்டினாலே தொண்ணூறு வீதமான
சொல்லலாம். பிபத்துக்கள் தவிர்க்கப்படும்.
போக்குவரத்து பொலிசார் சீருடை இடம்பெற்ற விபத்துக்கள் அனைத்தும்
தரித்துதான் வருவார்கள் என்றில்லாமல் பிதிகளை மீறி செயற்பட்டதால்
எந்த உடையில் வந்தும் கடமையை இடம்பெற்றதே தவிர வேகமாக
செய்வார்கள் என்று இருக்கவேண்டும் ஒட்டியதால் அல்ல. வேகமாக வந்து
அத்துடன் ஒரு சாலையில் கடமையை ந்தியில் முந்திச் செல்லல், முந்துரிமை
தொடங்கும் சாரதி தனது இல்லாத இடத்தில் முந்திச்செல்ல
அடையவேண்டிய இடத்தை முயற்சித்தல், சரியான சமிக்ஞை
சென்றடைவதற்கு முன்னர் குறைந்தது காண்பிக்காமல் தனது வாகனத்தின்
ஒரு தடவையாவது இந்த உலையை மாற்றுதல், பக்கம் மாறி
போக்குவரத்து பொலீசாரை தட்டுதல், முந்திச்செல்ல
சந்திக்க நேரிடும் என்ற விழிப்பு நிலை இடம்கொடுக்கவேண்டிய நிலை வந்தும்
உருவாகவேண்டும் என்பதுடன் இடம் கொடுக்காமல் அடம்பிடித்தல்
போக்குவரத்துப் பொலிசாரை எந்த போன்ற பல காரணங்களை ன்
இடத்தில் சந்திக்க நேரும் என்ற சொல்லலாம், மேலும்
ஊகங்களுக்கு இடம் கொடுக்காத விதிகளை மீறாமல் வேகமாக
அதிரடி சோதனைகளாகவோ ட்டுங்கள் என்றதற்காக வேகம்
கண்காணிப்பாகவோ இருக்கவேண்டும். உடுப்படுத்தப்பட்ட இடங்கள் என
ஏனெனில் தற்போது தகவல் பரிமாற்ற ர்ணயிக்கப்பட்ட இடங்களில் அதைப்
முன்னேற்றம் உச்சத்தை தொட்டுள்ள ன்பற்றியே ஆகவேண்டும்.
நிலையில் இருப்பதனால் பொலிசாரும் புதிவேகம் மரணத்தை ஏற்படுத்தும்',
தமது உத்திகளை மாற்றவேண்டிய வகம் விவேகம் அல்ல' என்ற பல
தேவை ஏற்பட்டுள்ளது. ாசகங்களை பார்வைக்குப்
யார் எப்படி இருந்தாலும் ஒரு சாரதி இம்வண்ணம் நாட்டி வைத்தும் பலர்
தனது உண்மையான பொறுப்பை வற்றை கண்டுகொள்வதில்லை.
உணர்ந்து, தானும் ஒரு சிறந்த தற்போது போக்குவரத்து சேவையில்
சாரதியாக மக்களுக்கு உயர்ந்த பெடும் மினிபஸ்களின்
சேவையை வழங்கவேண்டும் என்ற ரிமையாளர்களை பொறுத்தமட்டில்
எண்ணத்துடன் புறப்பட்டால் றிப்பிட்ட தொழில் முயற்சியானது ஒரு
அபாயகரமான உயிராபத்தை ரண்டாந்தர அல்லது மேலதிக
ஏற்படுத்தும் விபத்துகளில் இருந்து நமானம் ஈட்டும் தொழிலாகவே
அனைவரையும் ருக்கின்றது. கடந்த காலங்களில்
காப்பாற்றிக்கொள்ளமுடியும். வ்வாறு இருக்கவில்லை
***

Page 24
கடந்த, மாறாட்டமும் மறதியுமுள்ள கிருஷ்ணா பொருத்தமற்றவரேதான். எனவே இந்த அமைச்சுக்கு இளமையான துடிப்புள்ள ஒருவரை நியமிக்கும் தேவை உண்டு.
அமைச்சரவை மாற்றத்தில் புதிய வெளியுறவு அமைச்சராக சல்மான் குர்ஷிக் நியமிக்கப்பட்டுள்ளார். 1980 களின் பிற்பகுதியில் ராஜிவ் அரசில் வெளியுறவு இணை அமைச்சராக இருந்த குர்வழித் ஆலம்கானின் புதல்வரே இவர். இவரது பாட்டனார் ஜாகிர் ஹசேன் தான் இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
GHGUNLOAAFUGONGI LI அதள் உள்நோக்
ந்திய மத்திய அமைச் சரவை சென்றவாரம்
விரிவாக்கப்பட்டது. 2014
லோக்சபா தேர்தலுக்கு முன் இது தான் கடைசி அமைச்சரவை மாற்றமென பிரதமர் மன்மோகன் கூறி உள்ளார். 2004 இல் ஆட்சிக்கு வந்து இரண்டு தடவை தொடர்ந்து ஆண்டுவரும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இதுவரை செய் யப்பட்ட மாற்றங்களில் இதுவே மிகப் பெரிய அமைச்சரவை மாற்ற மாகும். பல அமைச்சர்கள் ஊழல்
(தி.மு.காவின் அராசா, தயாநிதி மாறன்), முக்கிய கூட்டணிக்கட் சியான மம்தா பானர்ஜியின் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி யமை (6 அமைச்சர் பதவிகள், முக்கிய ரயில்வே துறை உட்பட) மூத்த மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷமுக் காலமானது என ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அமைச்சரவையில் வெகுகாலமாக காலி இடங்கள் நிறையவே இருந்து வந்தன. பல மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தவேண்டிய தேவையும் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தமையால் அமைச்சரவை மாற்றம் இன்றிய மையாததாகிவிட்டது.
புதிய அமைச்சரவையின் முக்கிய மாற்றம் வெளியுறவு அமைச்சரின் மாற்றமாகும். மூன்று வருடமாக வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா முன்பு கர்நாடக முதல்வராக இருந்தபோது ஊழல் புரிந்ததான குற்றச்சாட்டு எழுந்
SFTL" LITE5 606uğ5g5 96JÜ (p6öITESin L". டியே, முதல்வாரமே ராஜினாமா செய்து விட்டிருந்தார். 80 வயதான அவர் தனது துறையை சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச் சாட்டு நெடுங்காலமாக பல தரப்பிலும் முன் வைக்கப்பட்டு வந்தது. ஐ.நா சபையில் ஒருமுறை உரையாற் றியபோது மற்றொரு நாட்டு வெளி நாட்டு அமைச்சர் தயாரித்து வைத் திருந்த உரையை தவறுதலாகப் படித்துக்கொண்டே போனது, லோக்சபாவிலும் இவ்வாறு ஓரிரு
வயதாகி மாறாட்டம், மறதி உள்ள தைக் காட்டியது. இந்தியா இந்த தசாப்தத்தில் முக்கிய வகிபாகத்தை உலக அரங்கில் வகிக்க தயாராகும் போது வெளியுறவு அமைச்சின் கொள்கை வகுப்பு நடவடிக்கைகள் என்பன மிக முக்கியமானவை. அதைக் கையாள வயோதிபம்
ராஜேந்திரபிரசாத், டாக்டர் சர்வவள்ளி ராதாகிருஷ்ணனை அடுத்து மூன் றாவது ஜனாதிபதியாக ஜாகிர் ஹரசேன் பதவி வகித்திருந்தார். தந்தையார் குர்ஷித் ஆலம்கான் இலங்கை இந்திய வெளியுறவு இணைஅமைச்சராக இருந்ததுடன் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா சொதப்ப டிக்சிற் என்ற தமக்கு கீழான இராஜதந்திரியை இந்த அமைச்சர்கள் அனுமதித்தனர் என்ற குற்றச்சாட்டுப் பலகாலமாக இருந்து வருகிறது.
இன்று அவரது மகன் சல்மான் குர்வழித் வெளியுறவு அமைச்சரா
பட்டதாரியான சல்மான் குர்ஷித் கடைசியாக சட்ட அமைச்சராக இருந்து வந்தார். உத்தர பிரதேசத் தின் எம்.பியான பாருக் அரபாத் தனது மனைவி மீதான ஊழல் புகார்களை சமாளிக்க வேண்டி யுள்ளது. இருந்தபோதும் அவரை முக்கிய துறைக்கு சோனியாகாந்தி நியமித்துள்ளார். நேரு குடும்ப தீவிர விசுவாசி என்பதே காரணம். தெற்காசிய வட்டகையின் அயலுறவு விடயத்தில் இந்தியாவின் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் பெரும் பொறுப்பு சிக்கலான ஒரு தருணத் தில் இவர் தலைமீது விழுந்துள் ளது. கிருஷ்ணாவை விட 20 வயது இளையவர் என்பதால் மாறாட்டம் இராது என நம்பப்படுகிறது.
ஆந்திர பிரதேச அரசியல்வாதியும் நடிகருமான சிரஞ்சீவி முதல் முறையாக மத்திய அமைச்சரா கிறார். ரயில்வே இலாகா 16 வருடங்களின் பின் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. 2004 முதல் 8 வருடங்களாகக் கட்சி ஆட்சி புரிந்தாலும் வளம் கொழிக்கும் துறை என்பதால் கூட்டணிக் கட்சிகள் ரயில்வே துறையை காங்கிரசிடம் இருந்து பறித்துக்கொண்டு விடுவது வழக்கமாக இருந்தது. இந்த அமைச்சுக்கள் மாற்றத்தில் கூட்டணி கட்சிகளின் இலாகாக்களில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. பிரதான, பெரிய பங்காளிக் கட்சியான தி.மு கவின் தலைவர் குடும்ப உள்வீட்டு சண்டையால் அமைச்சர் பதவியே வேண்டாம் என கலைஞர் கூறிவிட் பார். இரு அமைச்சுகள் தி.மு.கவுக்கு உரித்தாக வேண்டியவை. இவை காலியாகவுள்ளதால் ஒன்றையேனும் பெற்றுக் கொள்ளும்படி சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவரும் இணைஅமைச்சருமான வி.நாராயணசாமி கலைஞரிடம்
 

கோரியிருந்தார். தருவதானால் ரயில்வேயைத் தாருங்கள். இல்லா விட்டால் வேண்டாம் என கலைஞர் கூறியதாகத் தெரிகிறது. ரயில்வே அமைச்சை இழக்கவிரும்பாத
ங்கிரஸ் இதர் b. Disassis பழைய அமைச்சரவையி லிருந்து கிருஷ்ணா போலவே அம்பிகா சோனி (தகவல் ஒலிபரப்பு துறை) முதலிய வயதான ஒரிருவர் கழற்றிவிடப்பட்டு ராகுல்காந்தி முகாமிலிருந்து இளைஞர்கள் மூவர் முக்கிய அமைச்சுக்களை பெற வழிசெய்யப்பட்டுள்ளது. முக்கியமான மின்துறை 35 வயதே
MTsNIITOLph கமும்
шеоош еврокойападом பிலிருந்து கிருஷ்னா
BLTD (Bee eb TI OBJETT (தகவல் ஒலிபரப்பு துறை) முதலிய வயதான இருவர் கழற்றிவிடப்படீடு ராகுல்காந்தி முகாமிலிருந்து இளைஞர்கள் еремії рäѣё5ш Зеoоäайӑ. asseroar 6 Lu D en 26a suuůLule றள்ளது. முக்கியமான மின் துறை 35 வயதே இன ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு Տg&&նսլ-ւg LeoaoIIպծ வியக்க வைத்தது. நாறமுழு வதும் பின்சாரத் தடிறப்பாடு G8ansmigredor Leaib Sebbero தால் இளமையான துடிப் Lu Teor seropoġeFERODI TIT Seib
eure 6īgerer.
ஆன ஜோதிராதித்யா சிந்தியா வுக்கு ஒதுக்கப்பட்டது பலரையும் வியக்க வைத்தது. நாடுமுழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு கோரத் தாண்டவம் ஆடுவதால் இளமை யான துடிப்பான அமைச்சரை ராகுல் சிபார்சு செய்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை புதிதாக எதுவும் கிடைக்கவில்லை. ராகுல் காந்திக்கு நெருக்கமான வரும் வைகோவை சிவகாசியில் தோற்கடித்தவருமான இளைய எம்.பி. மாணிக்கதாசன் ராகுல் சிபார்சில் அமைச்சராவார் என எதிர்வுகூறல்கள் இருந்தபோதும் அவரை விட மிக மூத்த எம்.பிக்க
தலைவர் எம்.கிருஷ்ணசாமி, திண்டுக்கல் எம்.பி என்.எஸ்.வி. சித்தன், முதலியவர்களை விட்டு விட்டு முதல்முதலாக எம்.பியானவ
ருக்கு பதவி வழங்குவதில் இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பெயர்
卧 மொத்தம் 2 அமைச்சர்கள் புதிதாகவும் மாற்றப்பட்டும் பதவி
ஏற்றனர். அதிகூடிய அமைச் சர்கள் ஆந்திராவுக்கு வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. அங்கு காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகனின் புதுக்கட்சியுடன் காங்
யுத்தமே நடத்தும் நிலையில் இருப்பதால் அதிக அமைச் சர்கள் அம்மாநிலத்திற்கு வழங் கப்பட்டுள்ளனர். சிரஞ்சீவி தனது சொந்தக் கட்சியை காங்கிரசுடன் @ jag, EÉN- க்கு இந்த
வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் முக்கிய சட்டசபைத் தேர்தல்கள் நடக்க வுள்ள குஜராத்துக்கும் அதிக அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 16 வருடங் களாக குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியாது தள்ளா டும் நிலையில் இருப்பதும், பி.ஜே.பியின் முதலமைச்சர் நரேந்திரமோடி தொடர்ந்து முன்னணியில் இருப்பதும் காங்கிரசுக்கு கவலை தரும் விடயங்களாகும்.
தி.மு.கவின் அராசாவினால் தவறாக கையாளப்பட்ட தொலைத்தொடர்புத்துறை தொடர்ந்தும் மூத்த அமைச்சர் கபில் சிபல் வசமே இருக்கும்.
ஊழல் அற்ற அமைச்சரவையை அமைப்பது பிரதமருக்கும் சோனியாவுக்கும் பெரும் சவாலாகவே இருந்துள் ளது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் மன்மோகன் பிரதமராக தொடர மாட்டார் என்றாலும், அதுவரையாவது குறைந்தபட்சம் எதிரணியின் ஊழல் குற்றச்சாட்டு இன்றி செயல்படும் அமைச்சரவையை வைத்திருப் பது மன்மோகனுக்கு அவசியமான விடயமாகும். சோனியா காந்தியை பொறுத்தவரை மன்மோகன் போனபின் 2014 தேர்தலை வென்று ஆட்சியை தக்கவைக்கவேண்டிய அவசியம் உள்ளது. பெரும்பாலும் ராகுல் பிரதமராக வேண்டிய தேர்தல் அதுவாகும். அதற்கு ஊழலற்றதும் செயல்படும் திறமை உள்ளதுமான அமைச்சர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர் என சோனியா எதிர்பார்க்கிறார் என்பதையே அமைச்சரவை மாற்றம் காட்டியுள்ளது.
菁菁菁
மருத்துவம்
நரைமுடியை கறுப்பாக்க 3வாரத்தில் Guang cellu, eugen sails, நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழுப்பு
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக
மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில மருந்து (ஊசி மூலமும்)
தொடர்பு - 071575857
சுடர் ஒளி /07, நவம்பர்-13, நவம்பர்.2012

Page 25
பெண்டாம்
பித்தன் 2பதில்கள்
கே.இதயராஜன், கோண்டாவில். கே:- பித்தரே! அந்தக் காலத்து சினிமா பாடலாசிரி யர்களுக்கும் இந்தக் காலத்துப் பாடலாசிரியர்களுக் கும் உள்ள வேறுபாடென்ன? ப:- தனித் தமிழிலேயே இனிமையையும் கருத்தாழத்தையும் புகுத்தி பாடல் களை எழுதி ரசிகர்களுக்கு விருந் தளித்தனர் அந்தக் காலத்துச் சினிமாப் பாடலாசிரியர்கள். இன்று | கலப்பு மொழியில் குத்திசைப் பாடல்களை எழுதித் தமிழ் மொழிக்கே தலைகுனிவு ஏற்படுத் துகின்றனர் இந்தக் காலத்துப் பாடலாசிரியர்கள்.
கே:- தெருவில் நான் நடந்து றால் இளைஞர்கள் முதல் யோர் வரை வைத்த கண்வி மல் என்னையே பார்க்கிறா உண்மையில் காலம் ரொம்
கெட்டுப்போய்விட்டதா பித்த ப:- சும்மா 'ஹீல்' விடவேண்ட எல்லோரும் உம் மைத் திய உமக்கு மனதுக்குள் ஒரு . இல்லையா? அதை விடும். பெண்ணை மனைவியாக 4 நப்பாசை இளைஞர் களுக் மனைவியாக வாய்க்கவில்ல வயதானவர் களுக்கு என்று வைத்துக்கொள்வோமே?
வை. தேவகி, ஹட்டன். கே:- பெண்டாட்டி சொல்வதற்கெல்லாம் ஆமாப்போடும் கணவர்மார் உருப்படவே மாட்டார்கள் என்று நக்கல் விடுகிறார்களே சிலபேர்.
ப:- அதெல்லாம் சுத்த ஹம்பக். உங்களை உசுப்பேத்திவிட உங்க ளது காதில் படும்படி சொல்கிறார் கள் போலும். உதாரணத்துக்கு என்னை எடுத்துக்கொள்ளுங்க ளேன். நான் என்ன குறைந்தா போய்
விட்டேன்? து. உஷா, நீர்கொழும்பு.
இ. தெய்வேந்திரம், பூநகரி. கே:- பித்தரே, இந்நாட்டின் காலம் எப்படி இருக்கப்போ ப:- வேண்டாத ஆராய்ச்சி, 6
கூறல் என்பவற்றால் எதுவும் விடப்போவதில்லை. இது ந காலம்; இப்போது நிகழ்கால் துக் கவனம் எடுப்போமே. ந காலத்தையடுத்து எதிர்கால அது குறித்துக் கவனம் எடு
கு.பகீரதி, வவுனியா. கே:- ஆண்களில் நல்ல கு கெட்ட குணம் படைத்தோர்
மேலிருந்து கீழ்
சொற்சிலம்பம் போட்டி இல: 546
01. மதிப்புக்குரிய நபர் 02 பெண்கள் | 03. மூத்ததை (குழந்தையை 04, ஆஸ்திரேலியாவுக்கே உ 05. பீதி தரும் நிலை 09, வரி 10. செதுக்கப்பட்டது 14. குத்துவது இப்படி 15. வலம் அல்ல 16. நான்கு பக்கங்களும் சம 18. எழுத்தின் முதன்மையாக 19. தந்தை 20. சாப்பிடு 21. ஆறு
2)
"2)
23
இடமிருந்து வலம் அனுப்புபவர் பெயர் :
01. சிறப்பாக விலாசம்..
04. வேகம் 06. சிரசு
07 உடையையும் குறிக்கும் ! கையொப்பம்:
குறிக்கும் 08. மூப்படைதலைக் குறிக்கு 11. பாதம்
12. மறு / மாசு ஆகியவற்றின் சொற்சிலம்பம் போட்டி
13. சிஷ்யன் தேடுவது இவரை
15, துன்பம் அன்று இல. 546
17. தாண்டு சொற்சிலம்பம் 546 போட்டிக்கான விடைகளை
18. ஆறாவது ஒருமை உருபு அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆம்
19, சிறுவர் அஞ்சுவது இதற்கு
21. இடம் பெயர்ந்து அசைய ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி
22, பாய் பெற்றவர்களின் பெயர்கள் நவம்பர் 28ஆம் திகதிய சுடர்
23. ஓவியம் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள் ளப்படும்.
சொற்சிலம்பம் டே முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது
விடை பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம்
மேலிருந்து கீழ் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்
01. பாதகம். 02. துயில் 03. பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்
05. ஆடல். 06. யாம். தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
12. பாண்டவர். 13. வரு!
16.வாழ்க , 17. நதி. 18. பாவி | அனுப்பவேண்டிய முகவரி:
இடமிருந்து வலம் சுடர் ஒளி யாழ்.அலுவலகம்,
|01. பாதுகாப்பு, 05. ஆயா, 6
10. கல், 11. வாழ்தல், 12. பார 361, கஸ்தூரியார் வீதி,
15. பரு, 16. வாழிடம், 17. ந யாழ்ப்பாணம்.
20. ஆடி ! சுடர் ஒளி / 07, நவம்பர் - 13, நவம்பர் 2012

25 படி சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் கணவன்மார்...
பகுத்தறிவது பித்தரே? ப:-உடம்பிலுள்ள நோயைப் பகுத்தறி வதற்கு ஸ்கான்' செய்து பார்க்கிறார் கள். குணம் குறித்துப் பகுத்தறிவதென் றால் பழகிப் பார்த்துத்தான் அறிய |
முடியும்.
| சென் முதி லக்கா களே. பத்தான்
ரே? பாம். தம்பிப் பார்ப்பதில் பருமை உண்டா?
இப்படியொரு அடையமுடியுமா என்ற
கு, இப்படியொரு பெண்
லயே என்ற ஏக்கம் தான்
ம.வேலாயுதம், மட்டக்களப்பு. கே:- தாயின் அன்பு, தாரத்தின் அன்பு, இவற்றில் ஒரு மனிதனுக்கு முழுமையாகக் கிடைப்பது எது பித்தரே? u:-எதிலும் பங்கீடு உண்டுதான். தாய்க்கு ஒரே பிள்ளையானால் முழுமையாகக் கிட்ட வாய்ப்புண்டு. சகோதர சகோதரிகள் இருந்தால் அது பங்கீடாக
அமையும். தாரத்தின் அன்பு முழுமையாகக் கிட்ட வாய்ப்புண்டு. அவள் ஒரு தாயாக ஆகும்வரை,
இ
எதிர் கிறது? (திர்வு ) ஆகி
கழ் பம் குறித் கெழ்
ம் வரும்; அப்போது க்கலாம்.
சு.வேலுப்பிள்ளை, வரணி. கே:- நாட்டில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகள் எப்போது கிட்டும் பித்தரே? ப:-ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழ் மக்கள் மனதை வாட்டிவரும் கேள்விதான் இது. ஆனால்
அதற்கான விடைதான் கிடைக்கமாட்டே னென்கிறதே? மனதைத் ! தளரவிடாதீர்கள்; கிட்டும்; என்றோ ஒருநாள் கிட்டும்.
ணம் கொண்டோர், என்பதை எப்படிப்
போட்டி இல. 544 இல்
பரிசு பெற்றோர்
) இப்படிக் கூறுவர் ரிய சிறப்பு விலங்கு
எ.ஒ. அஸ்கி அஹமட் 1ஆம் பரிசு: இல.179, கே.கே.பி. வீதி,
கல்முனை - 03.
அ. இ.பாக்கியராஜா, 2ஆம் பரிசுஇல 881 பசல்ஸ் ஒழுங்கை,
கொழும்பு -06
அளவு கொண்ட வடிவம் வள்ளுவர் குறிப்பிடுவது
க. கவிஷன், 3ஆம் பரிசு இக்கிராணை, மல்லாகம் தெற்கு,
மல்லாகம்.
பாராட்டுப் பெறுவோர்
ம.தில்லைநாதர், சிறுப்பிட்டி,
நீர்வேலி. (2) ப.சிவசூரியர்,
சங்கானை.
(3) அ.மரீஸ்கந்தராஜா, உயிரினத்தையும்
இல.15/11 புவனேஸ்வரி அம்பாள் வீதி, ம் சொல்
நல்லூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
4) கே.எவ்.சுபானி, அடையாளம்
இல-14, புளியடி குறுக்கு வீதி,
ஏறாவூர். (5) திருமதி ஜெயா ஜேசுதாசன்,
இல.155/07, ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13. (6) வை.தனபாலசிங்கம்,
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி. (7) எஸ்.எஸ். பவானந்தன்,
சிறுப்பிட்டி தெற்கு, பாட்டி இல: 544
நீர்வேலி.
(8) மங்களம் மனோரஞ்சன், கள்
இல 69,
வட்டவிதானை வீதி. கார், 04.புகழ்தல்,
கல்முனை - 02. D9.பதம், 11. வாரணம், 9) சின்னையா செல்வராஜ்,
ம்படி, 14, அழி. 15. பல.
இல 91/1 மெயின் வீதி, கொழும்பு - 11
(10)ரா.ரெஸிவ், 57.தயிர், 08.கபடம், தம், 14, அண்ணல்,
இல.38, சூரியபுர, லம், 18. பாதி, 19. கவர்ச்சி,
பொகவந்தலாவ.

Page 26
கிலாந்துக்கு வலிடை
'இங். வலிகை தெரிவி
இர் தொடர்
இது
கூறுன் தோற்ற கொடு. இங்கி ஆனா செய்வ
செவிப்புலனற்றோர் வலைப்பந்தாட்ட போட்டியில்
மட்டக்களப்பு அணி சம்பியன்
வடக்கு, கிழக்கு, மேல்மாகாண செவிப்புலனற்றோரின் மும்முனை வலைப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை சம்பியனாகியது. ரத்மலான செவிப்புலனற்றோர் பாடசாலை
இரண்டாமிடத்தினையும்; கைதடி பாடசாலை மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்(கைதடி), ரத்மலான ஆகிய செவிப்புலனற்ற இல்லங்களின் மாணவர்களிடையேயான முக்கோண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதிப்பாகவும் சமூக சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் என் மணிவண்ணன் கொளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
2வது இடத்தைக் கைப்பற்றினா
ஷரபோவா
1சிவன் 1.ரிபாஸ் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.
உலக தரவரிசையில் டொப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, இத் தொடரில் சிறப்பாக விளையாடி 2வது இடத்தைக் 85கப்பற்றினார்.
இந்த தொடரில் ஷரபோவாவுக்கு ரூ.4 கோடி பரிசாகக் கிடைத்தது.

விளையாட்டு
யக் கொடுக்க வேண்டும்
கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த போது உணர்ந்த
ய அவர்களுக்கு தற்போது திருப்பித் தர விரும்புகிறேன்' என்று ரெய்னா த்துள்ளார்.
தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவம்பர் 15ம் திகதி தொடங்குகிறது. து குறித்து இந்திய ஏ அணியின் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா
கயில், "கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற போது நான்கு டெஸ்டில் று, தொடரை முழுமையாக (4-0) இழந்தோம். இது மிகவும் வேதனையைக் த்தது. இதை இப்போது இங்கிலாந்து அணிக்கு திருப்பித் தர விரும்புகிறேன். லாந்துக்கெதிரான நான்கு டெஸ்டிலும் விளையாட ஆர்வமாக உள்ளேன். ல், அணியில் யார் இடம்பெறுவர் என்று உறுதியில்லை. யாரைத் தெரிவு து என்பது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது". என்று கூறியுள்ளார்.
300வது கோல் போட்டார் நட்சத்திர வீரர் மெஸ்சி
சர்வதேச கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 300வது கோலை அடித்தார். ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவரான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காவும் விளையாடி வருகிறார்.
தற்போது ஸ்பெயினின் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து கிளப்
அணிகளுக்கான போட்டியில் பார்சிலோனா
அணி இடம்பெற்றுள்ளது.
இப்போட்டியில் ராயோ வாலேகானோவுடன், பார்சிலோனா அணி மோதியது. இதில் மெஸ்சி தன்னுடைய 300வது மற்றும் 301வது கோல்களைப்
போட்டார்.
ஏற்கனவே பார்சிலோனா அணி 3 கோல்கள் போட்டிருந்தது. இதனால்
அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் ராயோ வாலெகானோவை
அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மெஸ்சி அடித்துள்ள 301 கோல்களில், 270 கோல்கள்
பார்சிலோனா அணிக்காகவும், 31 கோல்களை
ஆர்ஜென்டினாவுக்காகவும் போட்டுள்ளார்.
இதை வெறும் 419 ஆட்டங்களிலேயே அவர் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளையாட்டு
சுடர் ஒளி 07, நவம்பர் - 13, நவம்பர் 2012

Page 27
மலிவு விலையில் 2ஜி வசதியுடன் வரும்
நொக்கியா
தி
மtorsார்
Iristit
[41
4
தனது புதிய
அமெரிக்க லூமியா
NOKIA
டொலர்களுக்கு போன்களைக்
விற்கப்பட களமிறக்குவதில்
இருக்கிறது. இந்த தீவிரமாக
மொபைலில் 2ஜி இருந்துவரும்
இணைப்பு நொக்கியா
உள்ளதால் இதில் தற்போது ஒரு
நொக்கியாவின் புதிய மலிவு விலை
எக்ஸ்பிரஸ் மொபைலை
ப்ரவுசரைப் அறிமுகம் செய்து
பயன்படுத்த முடியும். வைத்திருக்கிறது.
இந்த நொக்கியா இந்த புதிய -
* 3 ket
109 மொபைல் 1.8
Huaw மொபைலுக்கு
- 5 ( 1 {1 1141)
இன்ச் அளவில் ஒரு நொக்கியா 109
சிறிய டிஸ்பிளேயுடன்
ஸ்மார்ட்டே - 8 tv
4 ww: என்று பெயர்
வருகிறது. இதன்
போட்டியா சூட்டப்பட்டிருக்
மெமரியை எஸ்டி
பெரிதும் எ கிறது.
கார்டு மூலம் 32ஜிபி
Huaw இந்தப் புதிய
வரை அதிகரிக்க
Honor2 மொபைல் பல ஏராளமான
முடியும். இந்த போனில் கமரா
ஸ்மார்ட்டே தொழில் நுட்ப வசதிகளுடன்
கிடையாது. ஆனால் இந்த
வைத்துள் வருகிறது. குறிப்பாக இந்த
மொபைல் அழைப்புகள்,
இதில் சாதனத்தில் மொபைல்
இன்ரநெட் மற்றும் இசை
Core Pro ஜிபிஆர்எஸ், எட்ஜ் 2ஜி
ஆகியவற்றுக்கு மிக
வேகத்திை இன்ரநெட் இணைப்பு வசதி
முக்கியத்துவம் கொடுக்கிறது.
நவீன தொ உள்ளது. இதனால் இந்த
இதில் ஒரு லவுட் ஸ்பீக்கர்
இருப்பினு மொபைலில் மிக எளிதாக
உள்ளதால் அருமையாக
வேகத்திை ப்ரவுஸ் செய்ய முடியும்.
பாடல்களைக் கேட்க முடியும்.
சிறப்பான அடுத்ததாக இந்த மொபைல் இந்த மொபைல் கறுப்பு
அந்த 6 மிகவும் குறைந்த விலையில்
மற்றும் சியான் ஆகிய.
என்று அல வருகிறது. அதாவது 42
நிறங்களில் வருகிறது.
இந்த வ வழங்கும் 65
அதோடு பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்
கிடைக்கும்
தெளிவாக அறிமுகமாகியது iPadmini
மேலும்
கொடுக்கப் கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்பிள் நிறுவனமானது தனது iPad உற்பத்தியில் iPad mini எனும் நான்காம் சந்ததி Tabletஇனை பலர்த்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னைய iPad சாதனங்களை விடவும் பருமனில் சிறியதாக காணப்படும் இவற்றின் அகலமானது 5.3 அங்குலங்களாகவும், நீளமானது 7.87 அங்குலங்களாகவும் காணப்படுகின்றது. மேலும் இவற்றின் தடிப்பானது 7.2 மில்லி மீட்டர்காளகவும் அமைந்துள்ளது.
அப்பிள் இறுதியாக அறிமுகப்படுத்திய 10S 6 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPad mini, 768 X 1024 Pixels Resolution உடையதும் 7.9 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 2G, 3G, மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பங்களில் செயற்படவல்லவை. மேலும் Dualdcore 1 GHz Cortexd A9 Processor, 512 MB RAM, 5 Mexapixels உடைய பிரதான கமரா மற்றும் 1.2 Mexapixels கொண்ட துணைக் கமரா
ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
16GB, 32GB மற்றும் 64GB ஆகிய சேமிப்பு கொள்ளளவுகளைக் கொண்டதாகக் கிடைக்கும் இவற்றின் பெறுமதியானது முறையே 269 , 349 429 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 2 2 (4)
0 @ 0 3
5 6)
4) EE அ
சுடர் ஒளி 07, நவம்பர் - 13, நவம்பர் 2012

27
ஐபோன்-5விற்கு போட்டியாக
வெளியீடு
ஹஸ்மார்ட்போன் வ
el நிறுவனத்தின் புதிய பான், ஐபோன்-5இற்குப் க இருக்கும் என்று திர்பார்க்கப்படுகிறது. ei நிறுவனம் Huawei என்ற புதிய பானை அறிமுகம் செய்து.
Tாது. 1.4 Gigahertz Quad cessor-ன் மூலம் சிறப்பான
ன பெறமுடியும். ழில்நுட்ப வசதிகள் ம், ஸ்மார்ட்போன்களில் ன அதிகப்படுத்துவதற்கு Processorதேவைதான். பகையில் இந்த ஸ்மார்ட்போன் மின்னல் போன்ற வேகத்திற்கு துணைபுரியும் ஒனவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
லமார்ட்போன் Android இயங்குதளத்திலும், Retina Display வசதியை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ெஇதில் 4.5 Inch திரையின் மூலம் பார்க்கப்படும் தகவல்கள், மிக தெளிவாக என்று சொல்லலாம். ஏனெனில் சிறந்த துல்லியம் இருந்தாலே தகவல்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான 8 Mexa Pixels Camera பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய LG 'ஓப்டிமஸ் L' வரிசை
ஸ்மார்ட்போன்
Life's Good
ஸ்மார்ட்போனுக்கு இன்றே மாறுங்கள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்பத்துடனான ஸ்மார்ட்போன்
Optimus L3 ம் தொடுவேநட்டம்
கொரியாவின் தொழில்நுட்பம்
כוסבכחC
ஈடிணையற்ற இதன் சிறப்பியழ்புகள்
- 1500mAh நீடித்துழைக்கும் பற்றரி
கனெக்ட்
• உயர் தொழில்நுட்பத்திலான
அழகிய வடிவமைப்பு
800 MHz ப்ரொஸஸர்
மைக்ரோ மெமரி காட் இன்றி களஞ்சியப்படுத்தும் வசதி (1GB வரையான உள்ளக மெமரி)
3MP கெமரா
5
3.2" திரை
ரூ. 24990ரூ. 21,990/-
TRC TAPPROVED
இலவசம் 18 அழகிய வர்ண
கவர்கள்
"கையிருப்பு உள்ளவரை மாத்திரமே
" நிபந்தனைக்குறிலகட்டது கிளிநொச்சி: 02122854II - யாழ்ப்பாணம் : 0773279992 அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தர்கள் விபரங்களுக்கு: 0772654598
Abans

Page 28
லுதர் கிங், எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்ற தலைப்பில் கடந்த 1963 நிகழ்த்திய உரை வரலாற்றில் மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அமெரிக்காவில் களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க பல போராட்டங்களை நடத்தினார். மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, அதை எதிர்த்து அகிம்சை வழியில் போர் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றில் நீங்க மார்ட்டின் லூதர் கிங், கடந்த 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி, டென்னிசி மாகாண என்ற பகுதியில் உள்ள லோரைன் ஒட்டல் பால்கனியில் வைத்து சுட்டுக் கொல்க
அவரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார நிறவெறியர் ஜேம்ஸ் ஏர்ல் ராய் என்ட ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் கடந்த 1998ம் ஆண்டு தனது மரணம் அடைந்தார். லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அந்த அறையில் ய தங்கவில்லை. அதன்பின் அந்த ஓட்டல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. லூ 306ம் எண் அறையை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அருங்க ஒருங்கிணைப்பாளர் கோனி டைசன் கூறுகையில், "லூதர் கிங் சுட்டுக் கொல்லப் அறை, பொதுமக்கள் பார்வைக்கு நவம்பர் 19ம் தேதி முதல் திறக்கப்படும். அந்த கிங் பயன்படுத்திய டெலிபோன், படுக்கை, கோபி கப் போன்றவையும் காட்சிக்கு லூதர் கிங் மறைவுக்கு பின் அந்த அறையில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த அறையை ஒரு கோயில் போல் பராமரித்து வருகிறே
காதலிக்கு ரூ.1 கோழ நஷ்ட ஈடு வழங்கும் ஜிம்பாப்
ஜிம்பாப்வே BITL
(BLDITft 866öT 3,6).JPT65 வகிக்கிறார். இவர் கரிமாட்டுசன்கா என் காதலித்தார். அவரை அதிகாரபூர்வமற்ற திருமணம் செய்தார்.
அவர் மற்றொரு பெ செப்டம்பரில் முறை செய்தார். இதை அ காதலி கோர்ட்டி தொடர்ந்தார். வழக் நீதிமன்றம் கோர்ட்டு 1 காதலியை கழற்றி வி கோடி நஷ்ட ஈ உத்தரவிட்டது. அ
மூளை இன்றி பிறந்த அமெரிக்காவின் UTCUDET ETT UTILI கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த நிகொலஸ் Li கோகி என்ற மூன்று வயது சிறுவன், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளான்
பத்தாயிரத்தில் ஒருவர் இவ்வாறு பிறக்க முடியும் என்று அறிவியல் நிபுணர்களால் േ ിഞ്ഞുങ് ിങ്കുഖം ബഞ്ഞഥiഞ முறையில் பாதுகாத்துவரப்பட்ட மேற்படி சிறுவன் வைரஸ் தொற்று காரணமாக மூச்சுத் தினறலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளான் என்று
ஏலத்திற்கு வருகிறது இள R le பிரிட்டனின்
விடப்படவுள்ள எதிர்பார்க்கப்ப சிகாகோவின் நடத்தவுள்ளது. ஆண்டு அமெ 9ഖ]g| LDഞങ്ങ
அப்போது ! தூதரகத்தால் 1 பின்னர், நிட ஆயுதங்கள் டெ செலவிடப்பட்டு விவடிவாயு ம பாதுகாப்புடன்
வெள்ளியின் நிர்ணயிக்கப்பட இந்த கார் 6 பாதித்த குழந்ை SLSLYY tLM ML LLLLLSSSStMMMLLLMTLTTSSLSLSLLL S eM TL S SYJS S MTTTTYATS Y TT SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஆண்டு
கறுப்பினத்தவர் மேலும், வியட்நாம் ாடினார். இதற்காக W ா இடம் பிடித்த GTLD GLDLbLStein)
W
A.
O LIL LITT. வருக்கு 99 | 70வது வயதில் ாரும் தர் கிங் தங்கிய ாட்சியக தகவல் பட்ட ஒட்டல்
அறையில் லூதர் வைக்கப்படும்.
W
rம்" என்றார்.
|b)U 19JDI
டின் பிரதமராக கிரை பதவி GesonrasınTñt Liquiunt FTD, GL JGżeT68) 603T
கடந்த ஆண்டு D முறையில் இந்த நிலையில், ண்ணை கடந்த படி திருமணம் நூறு வருடத்திற்கு முன் முதலாம் உலகப்போரில் புறிந்த அவரது பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய 60 அடி ல் வழக்கு பதுங்கு குழி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கை விசாரித்த இதனை முன்னாள் வரலாற்று துறை பேராசிரியரான பிரதமர் மோர்கன் Robertshaw என்பவர் 30 வீரர்களின் உதவியுடன் - அவருக்கு ரூ.1 தோண்டி எடுத்துள்ளனர். மூன்று அறைகளுடன் டு வழங்க காணப்பட்ட இந்த குழிக்குள் இவர்கள் அனைவரும் தை மோர்கன் 24 மணிநேரம் வாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெரிவிக்கப்படுகின்றது.
ാണ് ബി ീpട്ട ബിബ് ബ് ിസ്ഥ. L. ബേ ബ
-¡ണ്ട്. ബേബ என்றும் மருந்துகளின் மூலமாகவே அவன் இந்த மூன்று வருடங்களும் உயிர்வாழ்ந்தான் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான சிறுவனைக் காப்பாற்றுவதற்கான அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வரசி டயானாவின் காரி
மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ரோய்ஸ் கார் ஏலம் து. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என
لعطياكة
உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை வருகிற 9ஆம் திகதி மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்ல்சும் 1985ஆம் க்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர். இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் 979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது. ணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ாருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.107 கோடி ள்ளது. ற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக டுள்ளது. விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் தகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது.
என் பிறைஸ் ஸ்தாபனத்தினால் 2012 நவம்பர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்டது