கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.05.02

Page 1
ó O2 - ひó, 2の7cm
5. Ш1
NAMURASU SRI LANKAS NACIONA
 

நாமும் பறப்போம் 1 Ꭴ Ꭴ Ꭴ .9ᏰᏝ Ꮷ,6Ꮭ ᏰᏏᏰ50Ꭷ Ꮭ ...
===
NAN NORS CORPOR
WEEKLY gran 02
(
IOiú (5 Iúil
kaj aŭ Evi 69600
49
அதுதான் தினமுரசு

Page 2
'சித்திரா பவுர்ணமி!
தே. உலக உயிர்களின் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப, .
ஸ்காட்லாந்தைச் 8 அவர்கள் இறப்புக்கு பின் அதற்கான பலன்களை பெறுகின்றனர். 70
20 ஜெபித்து, "ஸ்காட்லாந்து அதன்படி உலக உயிர்களின் பாவ - புண்ணியங்களை
மடிந்து போகிறேன்,' என கணக்கிடுவதற்காக சிவபெருமானால் படைக்கப்பட்டவர்தான் சித்திரபுத்திரன்.)
ஸ்காட்லாந்தில் ஒரு பெரி சிவபெருமான், உலக உயிர்கள் செய்யும் பாவ-புண்ணியங்கள் குறித்த கணக்கை
அப்போது ஸ்காட்லா எழுதுவதற்கு ஒருவரை நியமிக்க சித்தம் கொண்டார். தன் அருகில் அமர்ந்திருந்த
இருந்தாள். அவளை அந் உமையாளிடம், தங்கப் பலகை ஒன்றை எடுத்து வரும்படி கூறினார்.
அழைத்தார்கள். ஆனால் அந்த பொற் பலகையில் அழகான ஒரு உருவத்தை வரைந்தார் சிவபெரு
பயப்பட்டாள். "அந்த மன மான், பின்னர் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்று வந்த காரணத்தால், அவர் சித்திர புத்திரன் என்ற பெயர்பெற்றார்.
தீப்பற்றி எரிவது போல் ே ஒரு நாள் சித்திரபுத்திரனை அழைத்தார் சிவபெருமான். சித்திரபுத்திரா!
இதுபற்றி நாக்ஸிடம் உலகின் உன்னத தேவைக்காகவே நீ படைக்கப்பட்டுள்ளாய். அதற்கான
தன் கைக்குள் வைத்திய நேரம் கனிந்து வருகிறது. தேவலோக அதிபதியான தேவேந்திரன் பிள்ளை
துணிச்சல் எப்படி வந்தது வரம் வேண்டி, என்னை நோக்கி கடும்தவம் இருந்து வருகிறான், இந்திரனின் 1
அதற்கு நாக்ஸ், "எ மாளிகையில் உள்ள காராம் பசு உருவத்தில் காமதேனுவின் வயிற்றில்
நிற்கிறானோ, அவன் உ மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே தங்கியிருந்து குழந்தையாகப் பிறந்து
அவர்களுக்கு அஞ்சமாட் வளர்ந்து வா!. பெரியவன் ஆனதும் கைலாயம் வந்து உலக உயிர்களின்
என்னோடு இருக்கும்போ பாவ - புண்ணிய கணக்குகளை எழுதி வா என்று கூறினார். காமதேனுவின்
வேண்டும்?" என்று அவ வயிற்றில் மூன்றே முக்கால் நாழிகை நேரம் மட்டுமே தங்கியிருந்து பிறந்தார் சித்திரபுத்திரன். அவர் பிறந்தபோது கைகளில் ஏடும், எழுத்தாணியும்
நம்புவோர் எந்த ஒரு சக்
நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிற வைத்திருந்தார். சித்திரபுத்திரர் பிறந்த தினம் சித்ராபவுர்ணமியாகும்.
கவிதைப்போட்டி (69)
இல. \1009
கவிதைப் G
எலிப்புழுக்கை
காதலாகிக் கசிந்து மோதலாகிக் கண்ணீர்மல்கி
கன்னித் தோள் மேல் கப்டக்கை போட்டு கன்னித் தமிழால் கண்கள் பேச காலம் கழிகிறது! காதலருக்கு விளங்கவில்லை எள்ளாகக் காதல் ஜோடி இருக்க, எலிப் புழுக்கையாக...
இவர் இருப்பதும் விளங்கவில்லை.
கவி
9 E 5 5 9. G
எண்ணத்தில் சமத்துவம் அன்புக்கு எல்லையில்லை அரவணைப்புக்கு தடையில்லை சாதிமத பேதமின்றி சமத்துவமிங்கே உணர்த்தப்படுகிறது,
எம்.சி. கலீல், கல்முனை-05.
இரண்டும் இல்லையேல்! கள்ளக் காதல்களுக்கு காவல்துறை பாதுகாப்பா? இல்லையேல் இன்று நடக்கும் இழிவு செயல்களில் இதுவும் ஒன்றா? இரண்டும் இல்லையேல் இவர்கள் பிரபுக்களின் பிள்ளைகள்தான்!
சேது -ராஜ்குமார்.
திருமலை. -
வாரமலர்
சபறு
எமம்
2 E F பி சி
ஏ.பாரிஸ், மிகிந்தலை
கூட்டமைப்பின் பொதுவேட்பாளர் தமிழர்களை ஏமாற்ற
புதிய விராகம்
போருக்குப்பின் புல(ஸ்ம் பெயர்ந்தவர்களின்
அரசியல் இத்னாள்
ஓ ஓ ஓ
தண்டுக்கல்
'மர்க்கற
வாச
சாலை
அன்பின் முரசு அன்பின் முரசு! இந்துக்களது மெய்ஞான சிந்தனைகளே விஞ்ஞானத்தின்
வாழ்த்துக்கள்! முன்னோடி என்ற தலைப்பில்
அண்மைக் காலமாகக் கொலை என்பது இணையத்தில் வெளியாகிய கட்டுரை
விலைமதிப்பற்ற ஒரு விடயமாக எம்மத்தியில் ஆக்கத்தினை தேடி எடுத்து முரசு தனது
மாறிவருவது வருத்தத்துக்குரிய விடயமாகும். வாசகர்களுக்காய் பிரசுரித்திருந்தது.
தங்களின் எதிர்பார்ப்புக்களுக்கான உண்மையில் இந்துக்களும்
தடைக்கற்களை அகற்றுவதற்கான இலகுவா இந்து மதத்தைச் சராதவர்களும்
வழிமுறை கொலை செய்வது என்ற மோசமா அறிந்துகொள்ள வேண்டிய எத்தனையோ விடயங்கள் குறித்த கட்டுரைக்குள்
மனோபாவம் நம் சமூகத்தில் வளர்ந்து வருவ புதைந்திருந்ததைக் காணக் கூடியதாக
அண்மைக்கால செய்திகள் படம்பிடித்துக் இருந்தது. இவ்வாறான மறைந்திருக்கும்
காட்டுகின்றன. அண்மையில் மட்டக்களப்பில் தகவல்களை தேடி எடுத்து மக்களுக்கு |
16 வயதுச் சிறுமி காதல் மோகத்தில் தன் வரலாற்று உண்மைகளை முரசு
பெற்றோருக்கே எமனான சோகம் கலந்த அ தொடர்ந்தும் தாராளமாகத் தர வேண்டும்
அரங்கேறியிருக்கிறது. குறித்த சம்பவத்தை என்பதே எனது விருப்பமாகும்.
பக்குவமாக எடுத்துரைத்த பிரகஸ்பதிக்கு எ.வைக9ை, புதுக்குடியிருப்பு.
வாழ்த்துக்கள். V.துவுலகம், மட்டக்க
தின

பனுடனான உறவு! |
அல்லாஹ்வின் நல்லருளோடு எந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு
'நாடிச் செல்வோம் தேசத்தை எனக்குத் தாரும். இல்லாவிட்டால் நான்
இஸ்லாம் மதம் நல்லறிவை நாடிச் செல்வதை 5 கதறினார், அப்படியே தன் முழங்காலின் பலத்தால்)
கடமை யாக்கியுள்ளது. ஆகவே ஐயத் தெளிவு ப எழுப்புதலைக் கொண்டு வந்தார்.
களுக்காக வருபவர்களை அதட்டி அனுப்பிவிடக் இதை ஆட்சி செய்த ராணி கொடுங்கோல் ஆட்சியை
கூடாது. அவர்களின் ஐயங்களைப் போக்கி அகத் தேசத்து மக்கள், "ரத்த வெறி பிடித்தவள், என்று
தெளிவை ஏற்படுத்துவது அறிவாகளின் கடமை. அவளோ ஜெபவீரராகத் திகழ்ந்த நாக்ஸிக்கு
மனிதன் நல்லறிவைப் பெற்று நல்லவனாக
வாழும் பொழுது அவன் அல்லாஹ்வின் தன் முழங்காலிட்டு நின்றால், என் சரீரம் எல்லாம்
பிரதிநிதியாகின்றான். நல்லறிவு பெறாத மனிதனின் வதனை உண்டாகிறது,” என்று சொல்லி நடுங்கினாள்.
சக்தி வீண் விரயமாகிவிடும். "அல்லாவற்வே! எனக்கு | "இவளோ கொடுங்கோல் அரசி, இராணுவத்தை
அறிவை வளப்படுத்து" என்று பிரார்த்திக்குமாறு ப்பவள். அப்படியிருக்க அவளை எதிர்த்து நிற்கும்
மாமறை மனிதனைப் பணிக்கிறது. நல்லறிவை நாம் " என பலரும் கேட்டனர்.
பெற்றுக் கொள்வது நமது இருண்ட இதயங்களை ந்த ஒரு மனிதன் பரலோக ராஜாவுக்கு முன்பாக
ஒளியால் நிரப்புவது போன்றதாகும். அறிவின் லக ராணிகளைக் குறித்து கவலைப்படமாட்டான்.
துணையால் அல்லாஹ்வின் அடியான் நன்மையின் டான். பரலோக தேவ தூதர்களின் சேனைகள்
உச்சத்தை அடைகின்றான். உயர் இடங்களைப் து, பூலோக இராணுவத்துக்கு நான் ஏன் பயப்பட
பெறுகின்றான். இத்தகைய பல்வேறு அருளுரைக
ளால் அறிவுத் தேட்டத்தின் அவசியத்தை அறியும் ர்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளித்தார். தேவனை
நாம் அதனை அல்லாஹ்வின் நல்லருளோடு நாடிச் திக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை இந்த
செல்வோம்.
எம்.சி. கலீல், கல்முனை-05.
து.
போட்டி இல 10
ங்கள் பக்கம்
எம்மாத்திரம்
இலங்கையின் முதலாவது கடுகதி நெடுஞ்சாலை கொழும்பையும், தென்னிலங்கையையும் இணைக்கும் முகமாக காலி, அம்பாந்தோட்டை வரை நீண்டு செல்கிறது. இவ்வீதி யால் பயணம் செய்வதற்கு மணித்தி யாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை வேகம் அனுமதிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த வீதியால் பயணிக் கின்ற வாகனங்கள் 100 கிலோ மீற்ற ருக்கு மேற்பட்ட வேகத்திலேயே பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. குறித்த வேகத்தில் |செல்கின்ற வாகனச் சாரதிகளின்
கவனம் சற்றுத் தடுமாறினாலும் மோசமான வீதி விபத்துக்களை ஏற்படுத்திவிடும்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் | தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாம
குறித்த நெடுஞ்சாலையின் அமைப்பு தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
பல குறைபாடுகளைக் கொண்டி அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.05.2013
ருப்பதை அவதானிக்கக் கூடியதாக தைப் போட்டி இல. 1011 தினமுரசு வாரமலர்.
இருக்கும். குறித்த நெடுஞ்சாலையில் த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்,
நாய்கள் தமது இஸ்ரத்திற்கு இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
நடமாடித்திரிகின்றன. அவை வாகனங்களுக்கிடையே சிக்குமிடத்து பாரிய விளைவுகள் ஏற்படும் என்பது கவனத்திற்கொள்ளப்படவில்லை.
அதேபோன்று இரவு நேரத்தில் பயணம் செய்கின்ற வாகனச் சாரதிகளுக்கு எதிர்த்திசையில் இருந்து வருகின்ற வாகனங்களின் மின்விளக குகள் நேரடியாக கண்ணுக்குள் பட்டுத் தெறிக்கின்றன. இவை தெரியாதவாறு நடுவீதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பது சர்வதேச நெடுஞ்சாலை விதியாக |இருக்கின்ற போதிலும் இலங்கையில்
இதுவரை அது கவனத்தில்
கொள்ளப்படவில்லை.இதுவும் பாரிய ண்ணின் கடைப்பார்வை
வாகன விபத்துக்களுக்கு வழிகோலிகாதலியர் காட்டிவிட்டால்
விடும் ஆபத்துக் காணப்படுகின்றது. மண்ணில் குமரருக்கு
அவற்றைக் களையவேண்டியது மாமலையும் ஓர் கடுகாம்
அவசியமும் அவசரமுமாகும். இவ்வாறிருக்கையில்
ம.கோகுலதாசன், கொழும்பு. இக்காவலரின் கண்காணிப்பெல்லாம்க. அல் - ஆஸாத், எம்மாத்திரம்.
ஏறாவூர்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் காதல் சட்டம்
தினமுரசு வாரமலர் ாதலிக்க
த.பெ.இல:- 167, ாவல் கல்யாணத்துக்குப் பின்
யாழ்ப்பாணம். னவுகள் நனவாகும்.
தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில்:
(E-mail):- அழகான முரசின் நீண்ட
thinamurasu@live.com நாள் அபிமான வாசகன் நான்.
கடந்த காலங்களில் எனது அரசியல் பார்வைகளைச் செப்பனிட்டதில் தினமுரசின் அரசியல் கட்டுரைகளுக்கும் கணிசமான பங்குண்டு என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆனால் அண்மைக்காலமாக வருகின்ற முரசின் கட்டுரைகளில் மக்கள்
சார்பான கருத்துக்களை மிங்சும் வகையில் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பு ன
மனோநிலை மேலோங்கி வருகின்றதோ என்ற சந்தேகம் அடியேனுக்கு தை
ஏற்படுகின்றது.
இவ்விடயத்தில் முரசின் ஆசிரியர் பீடம் கூடுதல் கவனம் செலுத்தி அற்புதன் வகுத்த மக்கள் சார்பு நிலைப்பாடு என்ற கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ள
வேண்டும் என்தே முரசின் இலட்சக்கணக்கான வாசகர்களைப்போன்று ங்ெகம்
எனக்கும் நீங்காத ஆசையாக இருக்கின்றது. அந்த ஆசை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாராவாரம் முரசின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்றேன்.
எஸ்.பரணீ, முல்லை.
எஸ்.பி.பாலமுருகன்
எதிர்பார்ப்பு!
பரமலர்
முரசு
ம்ே 02 - 08 2013

Page 3
இனமதபேதங்களைக் கடற் 3|alitătii Lăslat oblila
முஸ்லிம் சம்மேளனத்தின் аяшы полётц
ஐயூப் தெரிவித்தார்.
கொண்டதுடன்
இன, மத பேதங்களுக்கப்பால் தமிழ், முள மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அ தேவானந்தா அவர்கள், மனிதாபிமானமிக்க சிற யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செய
யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் விண்ணப்பங்களை கையளிக்கும் நிகழ்வில் உரை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பா
முஸ்லிம்களாகிய நாம் ஒரு காலகட்டத்தில் விர
அதற்கெதிராக குரல் கொடுத்தவர் அமைச்சர் என்பது மட்டுமல்லாமல் நாம் தங்கியிருந்தபோது அங்கு நேரடியாக வருகைதந்து எம
19 குடும்பங்கள் குடியமர்வதற்கான கா
டம்பெயர் சுகநலன்கை யையும், தற்க
திட்டங்களையும், பாலர் பாடசாலை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளையும்
செலவில் தொடர்ந்து மேற்கொண்டார்.
யுத்தம் முடிவிற்கு வந்து மீளவும் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்து
எமக்கு அடிப்படைத் தேவையான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வாழ்வாதார உதவி வழங்குவதிலும் மிக கரிசனை காட்டிவருகின்றார். அந்தவகையில் இன, மத பேத எமக்கான உதவித்திட்டங்களை வழங்கிவரும் அமைச்சர் அவர்கள் மனிதாபிமா
மனிதர் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களது பெருவிருப்பிற்குரிய அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
வைத்தியர் உருவில் ஒரு காமுகன்
மகப்பேற்றின்போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அரசாங்க வைத்தியருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.
ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மகப்பேற்று சமயத் தின் போது கர்ப்பிணியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகநபரான வைத்தியர் ஜயசாந்த பரணமன்ன என்பவர் மீதே சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்தேநபர் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி மகப்பேற்று அறையில் வைத்தே | குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது சந்தேக நபரான வைத்திர நீதவான் தேவிகா தென்னக் கோனினால் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு சரிரப்பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
. . . . . கொக்கட்டிச்சே
9lpailu 3. மட்டக்களப்பு கொக் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியேற்றக் கிராமத்தில நிலையில் ஆணொருவரி பட்டுள்ளது.
கச்சைக்கொடி எனும் 4
தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணைகை பரிசோதனைக்காக சட சாலையில் ஒப்படைக்கப்ப 5' 15 89Tഞൺ ബി களை மேற்கொண்டு வரு
மாத்தளை விமான நிலையத் குரங்குகள் பரிதாப மர
மாத்தளை ராஜபக்ஷ அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்கு விப்பதற்காக, சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பற வைகள் மயில்கள் முதலைகள் யானைகள் போன்ற வற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக சில தரப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்பட்டு வருகின்றநிலையில் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்துவருவதாகவும். இதுவரை பல நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் இருந்து மாத்தளை விமான நிலையத்துக்காக 33 ஆயிரம் வாட்ஸ் திறனுள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பு ஏறி படுத்தப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இணைப்பு சரணாலயம் வழியாக கொடுக்கப்பட்டுள்ளது சரணாலயப்
APAKSANTERATIOA
பகுதியில் 13 கிமீ வரை அமைக்கப்பட்டுள் இணைப்புகளில் பாயும் உயர் அழுத் அறியாமல், குரங்குகள் அவற்றின்மீது ஏற இதனால் நாளொன்றுக்கு 20 தொடக்கம் குரங்குகள் உயிரிழந்துவருகின்றன
அதேவேளை, விமான நிலைய பிரதேச கள் திடீரென நுழைந்தமையால் சிறிது பத சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் இங்கு குறிப்பிடத்தக்கது.
ÖVÉDE IIIjj JL. J.J. Jáilij
இந்தியாவில் ஜபிஎல் போட்டி கள் விறுவிறுப்பாக நடைபெற்று ബ്രb ിഞ്ഞ്ജധീൺ ബഞ9, ബj' களுக்கு தமிழக அரசு தடை விதித் தமையால், சென்னையில் நடை
வர்கள் தவிர மற்ற வீரர்களை தெரிவு செய்து கொள்ளும்படி ஐபிஎல். நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இலங்கை வீரர்கள் சென்னை தவிர ഥ] ഞഥgTങ്ങ5ണീൺ ബിഞണuTറ്റു வருகின்றனர்.
இந்நிலையில் லீக் ஆட்டங்கள் முடிந்து 4 அணிகள் அடுத்த சுற்
இருந்தது.
றுக்கு தெரிவுசெய்யப்படும். அடுத்த சுற்றில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு
ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி அடுத்த சுற்றில் ஆடும்போது, இலங்கையின் முன்னணி வீரர்கள் இல் സെTഥൺ ഖണ്ണഖങ്ങ| oഞ്ഞിഞധ (ക്രിഖു செய்யமுடியாது என்றும், அதனால் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண் 6b ഞെബb ജൂഞ്ഞിബിങ്, ഉ ിഞഥ யாளர்கள் வலியுறுத்திவந்தனர்.
அவர்களின் வே ജീ.ബി. ബ19
ണ് ബിഞ്ഞൺunഖ யில் நடைபெறவிரு போடடிகளை டெ றியுள்ளது. சென்ன
மைதானத்தில் ந னால் சென்னை ரசி அடைந்துள்ளதுடன் ീൺ ഉഞ്ഞിധിഞ്ഞത്ര ரவை இழந்துள்ள தக்கது.
EI UE – DIE DIE
 
 
 

கழாரம்
லிம் மக்களது
அபிவிருத்தி Риратты Феттер த மனிதர் என லாளர் அஸ்மின்
இடம்பெற்ற பின் வீட்டுத்திட்ட யாற்றும்போதே
னத்தில் வாழ்ந்த ட்டப்பட்டபோது து புத்தளத்தில் ள கேட்டறிந்து ாலிக வீட்டுத்
தனது சொந்தச்
பரும் நிலையில் த் திட்டங்களை ங்களுக்கப்பால் னமிக்க சிறந்த என்றும் அவர்
eley ாலையில் LGADLib 5'g8 (UTഞൺ 38ஆம் கொலனி ருந்து அழுகிய gil ag goilí), Lil' ab',
ம் நிலத்தைத் து கொண்டிருந்த பட்டதால் கொக் ாருக்குத் தகவல்
ா அடுத்து பிரேத லம் வைத்திய ட்டுள்ளது கொக் സT) ബിന്ദ്രഞ്ഞ
நகின்றனர்.
ள இந்த மின்சார மின்சாரத்தை ', pTബുദിബ്നങ്ങ. 30 வரையிலான
த்திற்குள் யானை றம் ஏற்பட்டதாக Goeffiu II Au GOLD
த அடுத்த சுற்றுப் േ59, шртв னயில் நடைபெற
இப்போட்டிகள் ஷா கோட்லா DLOLIJub, 25 கர்கள் ஏமாற்றம்
சென்னை சப்பர்
பெ. தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு மாதமளவில் முடிவடைந்துவிட்டது. இந்தநிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களை தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்தப் போராட்டங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்தே நடத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறான ஒரு போராட்டத்தின் போதே கொட்டக்கலை யில் வைத்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினரே மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் அந்தத் தாக்குதலை நியாயப் படுத்தும் வகையிலேயே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதற்குக் காரணம் எதிர்த்தரப்பினர் எதனைச் செய்தாலும் சம்பளக்கூட்டு உடன்படிக்கையை எதுவும் செய்துவிடமுடியாது என்பது காங்கிரஸுக்கு தெரியும் என்ப்தனாலாகும். இதேவேளை தாம் எந்த போராட்டங்களை செய்தாலும், சம்பள உடன்படிக்கையை எதுவும் செய்ய முடியாது என்பது போராட்டங்களை நடத்தும் தொழிற்சங் கங்களுக்கும் தெரியும்.
எனினும் தமது அங்கத்தவர்களை திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்யவேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில், குறித்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்திவருகின்றன. அத்துடன் அடுத்தகட்டமாக வரப்போகும் மத்திய மாகாண சபையின் தேர்தலை மையமாகக்கொண்டும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதே உண்மை யதார்த்தத்தில் பெருந்தோட்ட மக்கள் தற்போது தமது சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்ட தொழிற்துறையில் சேவைபுரியும் அதேநேரம் மாற்றுத் தொழில்களையும் மேற்கொண்டுவருகின்றனர். அதன்மூலம் வருமானங்களையும் பெற்றுவருகின்றனர். எனவே சம்பள உயர்வைப் பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனினும் அவர்களை தம்பக்கத்தில் இருந்து நழுவவிட்டு விடக்கூடாது என்பதில் குறியாக உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை போராட்டங்களில் ஈடுபட தூண்டிவருகின்றன. இதன்காரணமாகவே தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு பெருந்தோட்ட மக்கள் தமது பெருத்த ஆதரவை ഖ[ബിഞ്ഞ,
இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாக்கு களை பெற்றுக்கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் மேற் கொண்டுவரும் பிரயத்தனங்கள் எந்தவகையில் தேர்தலுக்கு உதவப்போகின்றன என்பதை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலேயே பாக்கமுடியும் குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளதாக அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் பிதிகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் போன்றவற்றின் உறுப்பினர் கூறுகின்றனர். பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெருந்தோட்ட மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்பது அவர்களின் கருத்து
இதன்போது சம்பள உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் கைச்சாத்திட்டுள்ளது என்பதை கூட பெருந்தோட்ட மக்கள் கருத்திற்கொள்ளவில்லை. காரணம் அவர்கள் தமது பொருளாதார முன்னேற்றத்தில் அரசாங்கத்தின் பங்கு குறைவாக உள்ளமையால் மாற்றுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை நாடவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதே உண்மை அத்துடன் மத்திய ஆட்சியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைக்கு பெருந்தோட்ட மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதும்
ܒܕܡܗܡܙܡܦ2 9॥ மை குறிப்பிடத் () இ/ *
болаш

Page 4
- தினமுரசு
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628) தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வணக்கம்!
காணி அபகரிப்பு பாதகத்தை விளைவிக்கும்
"ஈழத் தமிழ் விவகாரம்; அரசியல் துரோக
ஈழச்
யுத்தம் முடிவுக்குவந்து நான்கு வருடங்கள் ஆகின்றபோது, வடகிழக்கில் மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து படையினர் அப்புறப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அதிகரித்த படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற சூழலில் இராணுவ தேவைகளுக்காக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது.
வடக்கில் பிரதேச சபைகள் ரீதி யாக படை முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளைச் சுற்றியிருந்த காணிகள் முன்னர் அபகரிக்கப்பட்டது. இப்போது வலிகாமத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது,
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் நாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள்
இருக்கமுடியாது, யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் வீடுகளும், காணிகளும் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றெல்லாம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அரசியல் பலமும், அதிகாரமும் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியுமென்ற நிலையில் காரியங்கள் நடந்தேறுகின்ற போக்கை அவதானிக்க முடிவதாக அவதானிப்பாளர்கள் கூறுகின்றனர். வடக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பை செய்வதற்காகவே கிழக்கில் கண் துடைப்புக்காக சில காணிகள்
அபகரிக்கப்படுகின்றன என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அரசின் காணி அபகரிப்பானது எதிர்ப்பு கோஷங்களோடு மீண்டும் தமிழ் மக்களை வீதியில் இறக்கவும். தமிழர்களுக்காக போராடுகின்றவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளவும். எதிர் அரசியல் கட்சிகளுக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
அரசோடு குறிப்பாக ஜனாதிபதியோ. நேரடியாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மாறாக எதிர்ப்பு போராட்டங்களை ஒருவர் மாறி ஒருவர் நடத்துவதால் பயன்மிகுந்த அரசியல் இலாபத்தை பெற முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான, எதிர்மறையான சூழலை அரசாங்கம் விரும்புகின்றதா?. அரசாங்கமே அதை ஊக்குவிக்கின்றதா? என்ற சந்தேகங்களும் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே காணி அபகரிப்பு என்ற விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் மெளனமாக இருப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான தீர்வொன்றைக் காணவேண்டும். நியாயங்களை
அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கி நியாயங்களை மக்களுக்குப் பெற்றுத் தரும் அரசு என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்த அரசு துணிச்சலோடு முயற்சிக்கவேண்டும். அத்தகைய முயற்சியானது தமிழ் மக்களுக்கும் அரசுக்குமான நம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசின் வெற்றிக்குத் தடையான பிரதான காரணிகளில் ஒன்றாக காணி அபகரிப்பு இருக்கப்போவது நிச்சயமாகும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க அரசு நிறையவே
காரியங்கள் ஆற்றவேண்டியுள்ளது. அந்தக் காணி அபகரிப்பை தடுத்து உரிமையாளர்களுக்கே மீண்டும் வழங்குவதிலிருந்து ஆரம்பிக்கலாம்.
என்ற அ
வெளியி தமிழக ஆட்சியை
ஜெயலல் தற்போது கையில்
அறிக்கை வைத்திருக்கும் செல்வி
இங்க ஜெயலலிதா, ஜெயராம்
வது என் தலைமையிலான அரசு
இரண்டு ஈழத்தமிழர்கள் தொடர்
சக்திகளா பாக மேற்கொள்கின்ற செயற்
அ.தி.மு.க பாடுகள் அனைத்தும் அரசியல்
இரண்டு நோக்கம் கொண்டவை என்ற
ஈழத்தமிழ கருத்துப்பட தி.மு.க.வின்
களைத் ; நாடாளுமன்ற உறுப்பினர்
இலாபங் கனிமொழி வெளியிட்டுள்ள
கையால கருத்துக்களை அண்மையில்
கின்றனர். காணக் கூடியதாக இருந்தது.
பிரச்சினை அதைப் பார்த்தபோது
விஸ்பரூ சில வாரங்களுக்கு முன்னர்
அன்றிலி இந்திய மத்திய அரசுக்கு
தொடர்ந்து வழங்கிவந்த ஆதரவை
இருக்கின தி.மு.க விலக்கிக் கொள் வதாக கலைஞர் அறிவித்த
தமிழக ம வேளையில் தமிழகத்தின்
இருந்துவ தற்போதைய முதல்வர்
பலமான வெளியிட்ட அறிக்கை
உணர்ச்சி மனதில்பட்டுத் தெறித்தது.
என்பவற் குறித்த அறிக்கையில்,
தேர்தல் “கண்கெட்ட பிறகு சூரிய
பயன்படு நமஸ்காரம்” என்ற பழமொழி
வேண்டும் யுடன் ஆரம்பிக்கப்பட்டு
கட்சிகள் 2009 ஆம் ஆண்டு
இருக்கின் இலங்கையில் போர்
காலங்கள் உச்சக்கட்டத்தில் இருந்த
பங்களில் போது, மத்தியிலும்
அனுபவர் மாநிலத்திலும் அதிகாரத்தைக்
இக்கின்ற கையில் வைத்திருந்தவர்
கொண்டி கருணாநிதி. அப்போது
யுத்த கா. மத்திய அரசுக்கு உரிய
அரசின் 6 வகையில் அழுத்தங்களைக்
மீறி ஈழீத் கொடுக்காமல் சங்கிலிப்
உறுதியா போராட்டம் என்றும் மூன்று
எடுக்கத் மணிநேர உண்ணாவிரதம்
அரசு கல என்றும் தமிழர்களை ஏமாற்றி
ஆர்ப்பாட் இருந்தார்.
உண்ணா கடந்த ஆண்டு ஐக்கிய
நடத்தி, த நாடுகள் சபையின் மனித
வெளிக்க உரிமைக் குழுக் கூட்டத்தில்
இதன் அமெரிக்காவின் சார்பில் |
யாகத் த கொண்டுவரப்பட்ட ஓரளவு
சட்டமன்ற வலுவான தீர்மானத்தை
தி.மு.க. 8 இந்திய அரசு வலுவிழக்கச்
மான தே செய்தபோது கருணாநிதி
பதற்கு மெளனமாக இருந்தார்.
அமைந்தி இவ்வாறு மத்திய அரசை
யிலேயே எதிர்த்து வலிமைக் குரல்
மக்கள் 3 கொடுக்கவேண்டிய
கொள்வது சந்தர்ப்பங்களையெல்லாம்
ஆண்டு 2 நழுவவிட்டு தமிழர்களுக்கு
டெசோ . ஏற்பட்டுள்ள சொல்லொண்
தட்டிய க ணாத் துயரங்களுக்கெல்லாம்
ஊடாக ஈ பொறுப்பை ஏற்றுக்கொள்ள
துயர் துல் வேண்டிய கருணாநிதி,
வீரப்பிரதா தன்னுடைய பொறுப்பிலிருந்து
குறித்த 6 நழுவும்வகையில், தமிழ்
மேற்கொ மக்களை ஏமாற்றும் வகை
னங்களை யில் முற்போக்குக் கூட்டணி
சபைக்கும் யில் இருந்து விலகுவது
அக்கறை
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
எsா றென்றும் அன்புடன்,
அசீரியர்.
தின

GENOCIDE OF * EELAM 1243 HEARTS BLEED
WHY NO.
c By:
כופר
5மும்
படுத்தியிருந்த வேளையில்தான்
யுத்த குற்றவாளிகளுக்கு சனல் 04 தொலைக்காட்சி
தண்டனை வழங்குவதோ, வெளியிட்ட பிரபாகரன் மகன்
இலங்கை ஜனாதிபதியைக் பாலச்சந்திரன் தொடர்பான
குற்றவாளிக்கூண்டில் புகைப்படங்கள் தமிழகத்தில்
ஏற்றுவதோ சாத்தியமான ஒரு மாணவர் மத்தியில் ஆழமான
விடயமல்ல. இறைமையுள்ள உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு ஜனநாயக நாட்டின் தலைஅவர்களை வீதிக்கு
வரை சர்வதேச நீதிமன்றின் இறக்கிவிட்டிருந்தது.
முன் குற்றவாளியாக நிறுத்த இந்நிலைமை மோசமாகிப்
முடியாது என்று உலகச் சட்டம் போவதை அவதானித்த இரு
கூறுகின்றது. அப்படியானால் பெரும் கட்சிகளும் அந்த
சர்வதேச நாடுகள் விரும்பினா மாணவர்களின் உள்ளக்
லும்கூட ஆட்சியில் இருக் குமுறல்களைத் தமக்கான
கும்வரை இலங்கை ஜனாதி ஆதரவுத்தளங்களாக
பதிக்கு எதிராக விசாரணை மாற்றிக்கொள்வதற்கு
களை மேற்கொள்ள முடி அறிவிப்பை தற்போது
முனைப்புக்காட்டின. |
யாது. அதற்கு அவர் ஆட்சிய ட்டுள்ளார்” என்று
அதிரடியாகச் சட்டசபையில்
திகாரத்தை இழக்கும் வரை மிதாவின் குறித்த
தீர்மானத்தைக் கொண்டுவந்த
காத்திருக்கவேண்டும். ந தொடர்கிறது.
அ.தி.மு.க. அரசு இலங்கையின்
தற்போதைய இலங்கை 5 அவதானிக்கப்படு
மீது பொருளாாரத் தடை
அரசியலில் ஜனாதிபதி மகிந்த மனவென்றால்,
விதிக்கவேண்டும், இலங்கை -
ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற தமிழகத்தின் முக்கிய
ஜனாதிபதிக்குத் தண்டனை
ஆதரவு நிலைப்பாட்டைப் ாக விளங்குகின்ற
வழங்கவேண்டும் என்ற
பார்க்கும்போது அது நினைத் க, தி.மு.க. ஆகிய
தொனியில் தீர்மானத்தை
துக் கூடப் பார்க்க முடியாத தரப்புக்களும்
நிறைவேற்றியிருந்தது.
ஒன்று என்று அரசியல் ஊர்களின் பிரச்சினை
புரிந்தவர்களுக்குத் தெரியும். இதற்குப் போட்டியாக தனது தமது அரசியல்
யதார்த்தம் இவ்வாறு இருக் ஈழ உணர்வை வெளிப் களுக்காக
கையில் தமிழீழம் வேண்டும் படுத்து வதற்கு கலைஞரின் எடுகொண்டிருக்
என்று கூச்சலிடுவது, ஜனாதிகரங்களில் இருந்த ஒரேயொரு - அது ஈழத்தமிழர்
பதி மகிந்த ராஜபக்ஷவை ஆயுதம்! மத்திய அரசுக்கு ன என்றைக்கு
குற்றவாளிக் கூண்டில் வழங்கிவந்த ஆதரவை பம் எடுத்ததோ
ஏற்றவேண்டும் என்று கோஷம் விலக்கிக்கொள்வதாகக் கூறிய ருந்து இன்றுவரை
போடுவதும் ஒன்றுபட்ட துடன் காலதாமதங்களுமின்றி து கொண்டேதான்
இலங்கையில் சம உரிமை அதனைச் செய்துகாட்டினார்
களைப் பெற்று கெளரவமாக எறது.
கலைஞர் கருணாநிதி.
வாழ வேண்டும் என்று முயற் தமிழர்களுக்கும்
இங்கு நாம் கவனிக்க மக்களுக்கும் இடையில்
சித்துக் கொண்டிருக்கின்ற வேண்டியது என்னவென்றால்,
ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப் பரும் உணர்வுரீதியான
தமிழகத்தின் அரசியல் கட்சிகள்
பிற்கு எந்தவகையிலும் உறவு, அதன்
தங்களுடைய அரசியல் நோக்
உதவப்போவதில்லை. மாறாக |வெளிப்பாடுகள்
கங்களுக்காக என்னதான் திருகு
இருக்கின்ற இடைவெளி றைத் தமது
தாளங்கள் செய்தாலும் தமி
களையும் சந்தேகங்களையும் அரசியலுக்கு
ழக மக்களின் உணர்வுகளாக
அதிகரிக்கவே செய்யும். த்திக்கொள்ள
அந்த மாணவர் சமூகத்தினூ
எனவே ஈழத்தமிழர்கள் மீது ம் என்பதில் குறித்த
டாக வெளிக்கிளம்பிய அதிருப்தி
அப்பளுக்கற்ற அன்பையும் அக்கறையாகவே
களும், ஆத்திரங்களும் அப்ப
ஆதரவையும் கரிசனையும் எறன. இதனை கடந்த
ளுக்கற்றவை. உண்மையிலேயே
வைத்திருக்கின்ற தமிழக ரில் பல்வேறு சந்தர்ப்
ஈழத்தமிழர்கள்மீது வைத்திருக்
'உறவுகள் ஈழத்தமிழர்களின் - ஈழத்தமிழர்கள்
கின்ற அன்பினதும், அக்கறை -
தற்போதைய ரீதியாக உணர்ந்து
யினதும் வெளிப்பாடுகள் அவை
நிலைமையையும் எதிர் பார்கள் - கண்டு
புறக்கணிக்கப்பட முடியாதவை.
பார்ப்புக்களையும் ருக்கிறார்கள். இறுதி
கடந்த 30 வருட காலங்
கருத்திற்கொண்டு லத்தில் மத்திய
களாக அவலங்களைச் சுமந்து
அவற்றை வலுப்படுத்தும் விருப்பங்களை
இன்று அவற்றில் இருந்து
தொனியிலும் விரைவு தமிழர்களுக்காக
மீள்வதற்கு, ஒரு கெளரவமான
படுத்தும் வகையிலும் ன கருத்துக்களை
அரசியல்தீர்வைப் பெற்றுக்
தங்களுடைய கருத் தவறிய தி.மு.க.
கொள்வதற்கு முயன்று
துக்களையும் ஆதரவுக் ன்துடைப்புக்காக
கொண்டிருக்கின்ற
கரங்களையும் டங்களையும்
ஈழத்தமிழர்களுக்கு தமிழக
வெளிப்படுத்த வேண் விரதங்களையும்
மாணவர்கள் ஊடாக
டும். மாறாக நமது அக்கறையை
வெளிப்பட்ட தமிழக மக்களின்.
தமிழகத்தில் இருந்து மாட்டியிருந்தது.
அக்கறைகள் அவசியமானவை.
தங்கள் அரசி விளைவு இறுதி
ஆனால் ஈழத்தமிழர்களின்
யலுக்காகவும், சுய மிழகத்தில் நடந்த
எதிர்பார்ப்பிற்கு அவர்கள்
நலன்களுக்காகவும் கற் பத் தேர்தலில்
வெளியிட்ட - வெளியிட்டுக்
பனைக் கதைகளை கூட்டணி மோச
கொண்டிருக்கின்ற கருத்துக்கள்
யும், உளுத்துப்போன பால்வியைச் சந்திப்
எந்தவகையில் காத்திரமானவை
பழைய உணர்ச்சி ஒருகாரணமாக
என்பதை நாம் அறிவுசார்ந்து
பூர்வக் கருத்துக்களை ருந்தது. இந்நிலை
சிந்திக்கவேண்டும். இன்று ஈழத்
யும் வெளியிடு வீழ்ந்திருந்த தமது
தமிழர்களுக்குத் தேவையானது
பவர்களை நம்பித் தமி ஆதரவைச் சரிசெய்து
எல்லாம் மீள்வாழ்வும்
ழக மக்கள் செயற்படு தற்காக 84 ஆம்
கௌரவமான அரசியல்
வார்களாயின் அது உருவாக்கப்பட்ட
தீர்வுமேயாகும், தமிழகத்தில்
இன்றைய நிலையில் அமைப்பை தூசு
கூறப்படுவதுபோன்று தமிழீழம்
ஈழத்தமிழர்களுக்குச் லைஞர், இதன்
என்பது நடைமுறையில்
செய்கின்ற துரோக ஈழத்தமிழர்களின்
எந்தவகையிலும் ஏற்புடையதல்ல மாகவே இருக்கும். டைக்கப்போவதாக
என்பது ஈழத்தமிழினம் Tபம் செய்தார்.
சிவன் எப்போதோ புரிந்துகொண்டு டெசோ மாநாட்டில்
விட்டது. ள்ளப்பட்ட தீர்மா
இன்று ஒன்றுபட்ட இலங்
எக்ஸ்ரே
ரிப்uோர்ட் - ஐக்கிய நாடுகள்
கைக்குள் சம உரிமையுடன் ம் அனுப்பி தனது
வாழ்வதே எதிர்பார்ப்பாக யை வெளிப்
இருக்கின்றது. அதேபோன்று பாரமலர்)
முரசு
மே 02 - 08, 2013)

Page 5
ஏVAன்விழா ஆண்டில்
மோகின
துள்ளித் திரிந்த பள்ளியின் பசுமையான நினை
SAN)
TAFF
ஒஸ்மானியாக் கல்லூரியின் அத்திபாரக்கல் இட்டாலும் காலத்திற்குக் காலம் அரசியல் மாற்றங்களால் எவ்வளவோ தடங்கல்களும் இன்னல்களும் வந்தன.
அந்தச் சந்தர்ப்பத்தில் கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் . அதிபரும் அப்போதைய பிரதமர் திருமதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பருமாகிய மேன்மைமிக்க முஸ்லிம் தலைவர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களிடம் ஆலோசனைகள்
பெறப்பட்டன. அவர்களின் தகுந்த ஆலோசனைகளின் மூலம், திட்டப்படி கட்டட வேலைகள் தங்குதடையின்றி ஆரம்பமாகின. யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த வைத்திலிங்கம் கம்பனியினருடன் செய்த ஒப்பந்தத்தின் படி அந்நிறுவனத்தினர் கட்டடத்தை அமைத்தனர். பல இடையூறுகளையும் தடங்கல்களையும் விலக்கிக்கொண்டு "நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக" கட்டடம் மேலெழத் தொடங்கியது. ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஆரம்பத்தில் 'ஸாஹிராக் கல்லூரி என்ற பெயரே இருந்துவந்தது. 1962ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திலேயே 06 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களை ஸாஹிராக் கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன,
அக்காலத்தில் மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர் களுக்கு கல்வி அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆரம்பத்தில் கல்லூரியின் கட்டட வேலைகளுக்கு ஆலோசனை - களையும் உற்சாக மொழிகளையும்
வழங்கிய அவருக்கு கல்வி அமைச்சர் பதவி கிடைத்ததும் கல்லூரி மீது இருந்த அக்கறை பன்படங்காகப் பெருகிறது. கல்லூரியை அபிவிருத்தி செய்வதில் பெரும் பங்கு வகித்தார். அவர் கல்லூரிக்காக செய்த உதவிகளை எவராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
1963 ஆம் ஆண்டு பிறந்தது.
கட்டடம் கல்லூரியாக மாறுவதற்கு ஆயத்தம் பூண்டது, அக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர்கள் விஜயம் செய்வதை தவிர்த்துக் கொள்ளும் சூழ்நிலை நிலவியபோதும் கல்வி அமைச்சர் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் யாழ்ப்பாணம் ஸாஹிராக்
கல்லூரியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டார்கள்.
1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்னாள். அந்த நாள் அன்றுதான் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஸாஹிராக் கல்லூரி என்று நாமம் பூண்டிருந்த எமது கல்லூ ரியை உத்தியோக பூர்வமாகத் திறந்துவைத்தார். அவருடன் வர்த்தக அமைச்சராக பதவிவகித்த திரு.இலங்கரத்ன அவர்களும் வந்து திறப்புவிழாவைச் சிறப்பித்தார்கள்.
கல்கி வாரமலருக்காக பிரபல அரசியல் கட்டுரையாளர் ஞாநி எழுதிய கட்டுரையின் ஒரு
பகுதி...
போர் வீரராக்கப்ப பின்னர் 16 வயதில் வியட்நாம் இராணு சிறைபிடிக்கப்பட்ட
கண்ண
கம்போடியாவில் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க, ரஷ்ய, சீன ஆயுத உதவியுடன் வெவ் வேறு இயக்கங்கள் யுத்தம் நடத்தியிருந்தன. சண்டையிடும் எதிரெதிர் அணிகள் இன்னொரு அணி தம்மை நெருங்கவிடாமல்
வெடியாலும் இன்னும் வெடிக் தடுக்க மாறி மாறி நிலமெங்கும்
காமல் இருக்கும் சில க்ளஸ்ட்டர் கண்ணிவெடிகளைப் புதைத்
குண்டுகளாலும் உயிரையும் திருக்கின்றன. சண்டை முடிந்
உறுப்புகளையும் இழக்கிறார்கள். தாலும், கண்ணிவெடிகளை
பெருமளவில் கம்போடியா அகற்றும் வேலைமுடிவதில்லை.
வில் கண்ணிவெடிகளும் குண்டு கண்ணிவெடிகள் எங்
களும் வயல்களிலிருந்து கெங்கே இருக்கின்றன என்று
நிலங்களிலிருந்து கடந்த தெரியாமல் காலை வைத்து -
பத்தாண்டுகளில் அகற்றப்பட் உறுப்புகளை இழந்து நடைப்
டாலும் இன்னும் சுமார் 60 பிணங்களாக வாழ்வோர் நிலை
இலட்சம் கண்ணி வெடிகள் மிக பரிதாபகரமானது.
இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார் கம்போடியாவில் 40 ஆயிரத்துக்
கள். கண்ணிவெடியை அகற்று கும் மேற்பட்டவர்கள் இப்படி
வது எளிதானதும் மலிவானதும் கை, கால் இழந்தவர்கள்
அல்ல. ஒரு கண்ணி வெடியைப் உள்ளனர்.
புதைக்க ஆகும் செலவு வெறும்
அந்த இராணுவத் கண்ணிவெடி விபத்தில்
மூன்று டொலர்தான். அகற்று
வீரராக்கப்பட்டார். பாதிக்கப்படுவோருக்கான
வதற்கு ஒரு வெடிக்கு சுமார் 1200
குழந்தை சிப்பாயா நியாயத்தை யாரிடமும் போய்
டொலர் செலவு ஆகிறது.
முதல் யுத்தம் முடி கேட்கமுடியாது. கண்ணிவெடி
வருடந்தோறும் சுமார் மூன்று
ரே தானே ஆயிரக் விபத்தில் கை, கால் இழந்த
கோடி டொலர் கண்ணி வெடி
கண்ணிவெடிகளை சிறுவர்களுக்கு நீங்கள்தான்
அகற்ற மட்டும் உலக நாடுகளின்
கிறார். தொண்ணூறு பொறுப்பு என்று எந்த தரப்பை
நன்கொடை மூலம் செலவிடப்படு
இறுதியில் யுத்தம் யும் தனியே அடையாளம்
கிறது. இதே நிதி உதவி நீடித்தால்,
ரே கண்ணிவெடிக காட்ட முடியாது.
மொத்த கண்ணிவெடிகளையும்
எதிரானவராகவும் கம்போடியாவில் கண்ணி
அகற்றி முடிக்க 15 முதல் 20
பாளராகவும் மாறி வெடியில் பாதிக்கப்பட்டவர்
வருடம் ஆகும் என்கிறார்கள்.
ஆயிரம் கண்ணிெ களில் மூன்றில் ஒரு பங்கினர்
அதுவரை அந்த நிலங்களில் .
தானே அகற்றியிருக் சிறுவர்கள்தான். சுமார் 2ஆயிரத்
விவசாயம் செய்யமுடியாது.
எந்த நவீன உப துக்கும் மேற்பட்ட கிராமங்கள்
கம்போடியாவில் கண்ணிவெடி
இல்லாமல், வெறும் கண்ணிவெடியால் பாதிக்கப்
வைத்தவரே கண்ணிவெடிக்கு .
வைத்துக்கொண்டு பட்டுள்ளன. இங்கே கர்ட்டில்
எதிராக இயக்கம் நடத்தி செயற்
இருக்கும் இடத்தை கள்ளி பொறுக்கச் செல்பவர் :
பட்டு வருகிறார். அவர் பெயர்
அகற்றும் திறமைய களும், வியட்நாம் யுத்தத்தின்
அக்கிரா. ஆறு வயதில் அவர்
உலகம் முழுவதும் போதும் உள்ளூர் யுத்தத்தின்
பெற்றோர் கெமர் ரெளஜ்
வெடி அகற்றலில் | போதும் போடப்பட்ட குண்டு
எனப்படும் இடதுசாரி தீவிரவாதப்
அமைப்புகள் அவ களின் உலோகக் கவசங்
போராளி அமைப்பால் கொல்லப்.
இதற்கான நவீன | களைப் பொறுக்கிக்கொண்டு
பட்டனர். அவரை அமைப்பே
கொடுத்து தொடர் வந்து விற்றுப்பிழைக்கச்
எடுத்து வளர்த்தது. பத்து
பயன்படுத்துகின்ற செல்வோரும் கண்ணி
வயதிலேயே அந்த அமைப்பின்
அக்கி ரே கண்
வா (மே 02 - 08, 2013
தின

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் திறப்புவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. அல்பிரட் தங்கராஜா துரையப்பாவும் இவ்விழாவில்
வுகள்:
A COLLEn,
NAI63 -
எமது கல்லூரிக்கு 'ஸாஹிராக் கல்லூரி என்ற பெயரளவில் தீர்மானிக்கப்பட்டிருந்தும் அத்திறப்பு விழாவின்போது டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரலி) அவர்களை நினைவுபடுத்தி 'ஒஸ்மானியாக் 1 கல்லூரி என்ற நாமத்தை சூட்டினார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை எமது கல்லூரி 'ஒஸ்மானியாக் கல்லூரி என்ற பெயருடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தும் முதன்முதலில் ஜனாப் சீ.எம்.எ.ஜிப்ரி அவர்கள் அதிபர் பதவிவகித்தார்கள். அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்களும் நியமனம் பெற்றனர். திரு.ஆசாரியஸ் பெர்னாந்து, திரு.பொ.சிவஞானசுந்தரம், திரு. எஸ்.ஸ்ரீ.தர்ம நாதன், ஜனாப் எம்.யூ.ஏ.கையூம், ஜனாப் எம்.ஐ.எம்.ஷாபி, ஜனாப் எம்.n.சலீம் ஆகியோர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். முதல் நாளிலேயே 150 1 மாணவர்கள்வரை சேர்த்துக் கொள்ளப் பட்டனர். சில மாதங்கள் சென்றபின் கல்லூரிக் கீதமும் தயாராகிவிட்டது. கவித்துவ புலமைமிக்க ஆசிரியர் திரு.ஆசாரியஸ் பெர்னாந்து அவர்கள் கல்லூரிக் கீதத்தை இதமாக இயற்றிக் கொடுத்தார்கள். இந்தியாவின் தேசிய கீத மெட்டிற்கு அமைவாக "வளர் கலை மாமதியோடிளந் தாரகை
வானக மேலொளி மல்க" என்று அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு ஒஸ்மானியாக் கல்லூரி படிப்படியாக வளர்ந்தது. கல்லூரியின் விஸ்தரிப்பிற்காக அதன் சுற்று வட்டாரத்தி + லுள்ள காணிகளும் தென்னந்தோப்புக்களும் பயன்படுத்தப்பட்டன. அந்தவகையில் எனது தாயாரின் (பரீத் றஸீனா) தென்னந்தோப்புக் காணியும் வீடும்கூட கல்லூரியின் விஸ்தரிப் பிற்காகப் பயன்படுத்தப்பட்டன. நான் பிறந்து வளர்ந்த (1Q.வயது வரை) மண்ணில்தான் இன்று ஒஸ்மானியாக் கல்லூரி வீற்றிருக் கின்றது என்று நினைக்கும்போது என் மனதில் ஆனந்தம் பொங்கிவழிகின்றது. என் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் தருணங்களிலெல்லாம் என் தாயாரின் அன்பு வதனமும் நிலாச்சோறு ஊட்டிய அந்த இனிய நினைவுகளுமே என் மனக்கண் முன் நிழலாடும்.
முன்னாள் உயர்தர மாணவர் மன்றத்
தலைவர், அல்ஹாஜ் M.FM.இக்பால்
(தொடரும்...)
கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார், இவர் கல்லூரி மீது நல்லெண்ணம் வைத்து அதன் வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக விளங்கினார். விழா வைபவத்தன்று இவரது தந்தை காலமாகிவிட்டபோதும்கூட கல்லூரியின் நலன் கருதி திறப்புவிழாவில் கலந்துகொண்டு
விழாவை சிறப்புறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ட்டார் ரே. ) எதிரிகளான பவத்தால்
தும்,
ஆபத்து பற்றி விளக்குவதற்
யாரேனும் வெளிப்பட்டு கென்றே ஒரு தனி மியூசியத்தை
வருவார்களா? யாழ்ப்பாண சியாம் ரீப் நகரில் வைத்துள்ளார்.
மும், கிழக்கும், வன்னியும் அங்கே சென்று சுற்றிப்பார்த்தேன்.
இன்னமும் கண்ணிவெடிகளால் அதில் சொல்லும் தகவல்கள்
நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக எல்லாம் பெரும் கவலை
வன்னியின் செழுமையான வயல்களில் வேளாண்மை செய்யவே முடியாதபடி அவற்றில் நாற்றுக்கு பதிலாக கண்ணிவெடிகளைப் புலிகளும்
இராணுவமும் விதைத்து . வைத்திருக்கிறார்கள்.
மண்ணில் விழுந்தால் மறு படி விதையாக முளைப்போம் என்பது கண்ணிவெடிக்குப் பொருந்தாது. மண்ணில் நடப் போரை சவமாக ஆக்கும் விதை அது. மொத்தம் 640 கிராமங்கள் கண்ணிவெடிகளால் வீணாக்கப்பட்டு கிடக்கின்றன். முப்பது வருடங்களில் கண்ணி வெடிகளால் மட்டும் சுமார் 20 ஆயிரம் இராணுவத்தினரும், 12 ஆயிரம் புலிகளும் பாதிக்கப் பட்டதாக ஒரு கணக்கு சொல்கிறது. கடந்த 4 வருடங்களில் மட்டும்
சுமார் 900 கோடி ரூபாய், அளிக்கின்றன.
கண்ணிவெடி அகற்ற செலவிடப் உலகம் முழுவதும் கண்ணி
பட்டிருக்கிறது என்கிறார்கள், வெடிகளை இனி வைக்கக்
இன்னும் சுமார் 200 சதுர கிலோ கூடாது, முழுக்க நீக்கிவிட
மீற்றர் பகுதிதான் மிகுதி என்றும் வேண்டும் என்று ஐ.நா மூலம்
90 சதவிகித கண்ணிவெடிகளை கனடா ஒட்டாவா நகரில்
அகற்றியாகிவிட்டது என்றும் ஒப்பந்தம் 1997ல் போடப்பட்டது.
சொல்வது நம்பத் தகுந்ததாக இதை ஏற்றுக்கொண்டு 167
இல்லை என்று தொண்டு நாடுகள் கையெழுத்திட்டன.
நிறுவனங்கள் சொல்கின்றன. இவை தம்மிடம் உள்ள கண்ணி
சரியான கணக்குகள் எதற்கும் வெடிகளை எல்லாம் அழித்துவிட
கிடையாது. ஒப்புக்கொண்டன. பிரிட்டன்,
கம்போடியா பற்றி அறியும் பிரான்ஸ், ஜெர்மனி, பல்வேறு
எவரும் இலங்கைத் தமிழர்களை ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா,
மறுபடியும் ஆயுதம் எடுத்து இன்னும் பல சிறு நாடுகள் இவை.
யுத்தம் நடத்தும்படி ஒருபோதும் கையெழுத்து போட மறுக்கும்
தூண்டமாட்டார்கள். அப்படிச் நாடுகள் பட்டியல்: அமெரிக்கா,
செய்தால் அவர்களுடைய சீனா, ரஷ்யா, கியூபா, இஸ்ரேல்,
மனிதநேயத்தையும் இன ஐக்கிய அரபு நாடு, பாகிஸ்தான்,
உணர்வையும் நான் இந்தியா!
நிச்சயம் நம்பமாட்டேன். கம்போடியாவிலிருந்து
யுத்தம் எதற்கும் தீர்வல்ல. திரும்பும் வழியெல்லாம் என்
அது தீர்த்துக் கட்டுவது மனம் இலங்கையைப் பற்றியே
மனிதர்களின் வாழ்க்கையை யோசித்துக் கொண்டிருந்தது.
மட்டும்தான். அக்கி ரே போல அங்கிருந்து
நின் படை
இப்படி -க இருந்தது
யும்வரை கணக்கான ப் புதைத்திருக் றுகளின்
ஓய்ந்ததும், ளுக்கு யுத்த எதிர்ப் இதுவரை 50 வடிகளைத் ககிறார். கரணமும் ம் குச்சிகளை
வெடி கக் கண்டறிந்து புடையவர் ரே.
கண்ணி ஈடுபடும் நக்கு பயிற்சி 5து அவரைப்
என்.
ணிவெடி ரமலர் முரசு

Page 6
தெல்லாம்
இரத்தம்
சுல்தான் யுத்தம் வேன் 1 தானே? அவ கோரிக்கையு தம் சம்மதத் அல்லாமல், இறங்கிவந்து வாசிகளுக்கு அறிவித்தார்.
அந்த விர் 1 பாலஸ்தீன் | 1மியப் பேரரசி கீழ்வந்துவிடு ஜெருசலேத்தி அனைவரும்
குடிமக்களாக
படுவார்கள். "பா.ராகவன்
பல ஐரோப்பி
வந்து நிரந்தர
கிருத்தவர்கள் "அன்புக்குரிய ஜெருசலேம்.
இத்தனை தூரம் இறங்கிவந்து
இது பொருந்து
பார்க்கப்படம் நகரின் பெருமக்களே!
அன்பாகப் பேசுகிற சுல்தானைப் ஜெருசலேம் ஒரு புனித மி
பொருட்படுத்தாமல்விட்டால்
மற்றும் முஸ் பின்விளைவுகள் வேறுவிதமாக
சமமாக அங்' என்பதை உங்களைப் போலவே நானும் அறிவேன். ஒரு யுத்தத்தின்
இருக்குமோ என்கிற யோசனையும்
ஆனால், இந். மூலம் அந்த மண்ணில்
காரணமாயிருக்கலாம். பேச்சுவார்த்தை
வீரர்களுக்குப் இரத்தம் சிந்தப்படுவதை நான்
மூலம் ஒரு சமாதானத் தீர்வு
(அதாவது சில விரும்பவில்லை. நீங்களாக்
சாத்தியமா என்று கண்டறியவே
வீரர்களுக்குப் விரும்பி கோட்டையை ஒப்படைத்து !
அவர்கள் அவர்கள் விரும்பினார்கள். விடும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
ஆனால் ஜெருசலேத்தை
குடும்பத்தினர் - அப்படிச் செய்வீர்களானால், 1
அப்போது ஆண்டுகொண்டிருந்த
தினங்களுக்கு என் மொத்த சொத்தில் ஒரு
கிருத்தவ ஆட்சியாளர்கள் வேறு
விட்டுவெளி பகுதியையும் நீங்கள் சாகுபடி
மாதிரி சிந்தித்தார்கள். முஸ்லிம்
உயிருக்கு உ செய்வதற்குத் தேவையான
படை நகருக்கு வெளியே முற்றுகை
நகரைவிட்டு!
சிலுவைப்போம் நிலத்தையும் நான் உங்களுக்கு
இட்டிருக்கிறது. சரி, எத்தனை காலம் அளித்துவிட்டு வந்த வழியே
அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்?
தாக்குதல் தெ போய்விடுவேன். யுத்தம்தான்
ஆனால் அப்பு நகருக்குள் போதுமான உணவு, தீர்வு என்று நீங்கள்
மருத்து வசதிகள் அப்போது
பிணையத் ெ முடிவு செய்வீர்களானால்,
இருந்தன. பல மாதங்கள் வரையிலும்
தலைக்குப் பி விளைவுகளுக்கான பொறுப்பு
கூடச் சமாளித்துவிட முடியும்.
கட்டவேண்டும் என்னுடையதல்ல என்பதை
கோட்டைக் கதவுகளைத்
பெண்கள் தன் இப்போதே தெரிவித்துவிடுகிறேன்."
திறக்காமலேயே ஆனவரை முஸ்லிம்
தினார் செலுது மிரட்டல் அல்ல. திமிரும்
வீரர்களைச் சோர்வு கொள்ளச்
குழந்தைகள் அல்ல, உண்மையிலேயே
செய்வது. அதையும்மீறி யுத்தம்
இந்தப் பி ஜெருசலேத்தில் இரத்தம் சிந்தக்
தொடங்குமானால் அப்போது
செலுத்தாதவர் கூடாது என்று சலாவுதீன் விரும்பி
பார்த்துக்கொள்ளலாம். தவிர,
அடிமைகளாக இருக்கிறார். அதேசமயம்,
அதற்குள் ஐரோப்பாவிலிருந்து
இருக்கவேண் ஜெருசலேத்தைக் கைப்பற்றியே
மேலும் சில படை உதவிகள்
உத்தரவிடப்ப தீருவது என்பதிலும் உறுதியாக
வந்துசேரலாம்.
இதன்பிற இருந்திருக்கிறார். அதனால்தான்
ஆட்சியாளர்களின் இந்தத்
நிகழ்ச்சிகள் 3
சுல்தான் சலா அப்படியொரு அறிவிப்பைச் செய்தார்.
ஜெருசலேம் மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களது யோ - சனைப் பாதைக்கு நேரெதிரான பாதை யில் சிலுவைப் போர் வீரர்களும் யோசிக்க ஆரம் பித்தார்கள்.
நம்பமுடியாத அளவுக்கு இரக்க சுபாவம், அன்பு, கனிவு பொறுமை,
போரில் நாட்டமின்மை போன்ற குணங்களைக்
திட்டம் சிலுவைப் போர் வீரர்களுக்கே கொண்ட மன்னர்கள் மிகவும்
பிடிக்கவில்லை என்பதுதான்
தோன்றிவிட்ட
ஆகவே, | அபூர்வம். இத்தகையவர்களைச்
இதில் முக்கியமானது. அவர்கள்
தான் என்றால் சரித்திரத்துக்குள் நுழைந்து தேடி -
தொடர் யுத்தங்களால் அப்போது
எல்லைக்குள் மிகவும் சோர்ந்திருந்தார்கள். தவிர னால் இரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும் எண்ணிக்கை,
அல்லவா? ஆ கோட்டைக்குள் சிறைப்பட்டிருப்பது குறிப்பாக, மத்திய ஆசிய
போல அடைந்துகிடப்பதிலும்
தம் குடிமக்கள் சுல்தான்களுள் இத்தகைய குணம் அவர்களுக்கு விருப்பமில்லை.
கஷ்டத்தைப் படைத்தவர்கள் மிக மிக சொற்பம்.
நிச்சயமாகத் தாங்களே கதவுகளைத்
தன்னுடைய 8 அந்தச் சொற்ப எண்ணிக்கைக்குள்ள திறந்து யுத்தத்தைத் தொடங்கினால்,
நினைத்தவர். அடங்குபவர்களில் சுல்தான்
1 இருந்த அறுப் தோல்வியை மட்டுமே சந்திக்க சலாவுதீன் முதன்மையானவர்
நேரிடும் என்பதையும் அவர்கள்
போர் வீரர்கள் மட்டுமல்ல, சற்று
அறிந்திருந்தார்கள்.
பேருக்கான பி வித்தியாசமானவரும்கூட.
ஆகவே, தங்கள் நிலையை
யைத் தானே ஜெருசலேம் நகரை சலாவுதி
அவர்கள் ஆட்சியாளர்களிடம்
பணத்தில் இரு னின் படைகள் சூழ்ந்து நின்றதும்
வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள்.
அறிவித்தார்: - பொதுமக்களுக்கு அவர்விடுத்த
யுத்தம் தொடங்கினால் வெற்றி
ஏழாயிரம் வீர வேண்டுகோள் எத்தனை சரித்திர
கிடைப்பது இம்முறை கஷ்டம்.
யைத் தன் சே
என்பவர் அளி முக்கியத்துவம் வாய்ந்ததோ
வீம்புக்காக முற்றுகையை
சொல்லிவிட்ட அனுமதித்துக் கொண்டிருந்த அதேயளவுக்கு முக்கியத்துவம் ! கொண்டது, அந்த அறிவிப்புக்கு
அப்போதைய ஜெருசலேம் ஆட்சி
சுல்தானே பின்னால் நடந்த சம்பவங்களும்.
மன்றத்துக்கு என்ன செய்வதென்று
நடவடிக்கை | உண்மையில் ஜெருசலேம்
உரியலில்லை மாதங்கள் கடந்தும்
1 பார்த்துவிட்டு மக்கள் பெரும்பாலும் இப்போது
முற்றுகை மற்றுப்பொறை
பெருமக்கள் ; கிருத்தவர்கள் - ஒரு முழு நீள
எண்ணிக் கொஞ்சம் கவலைப்பட்டது
இருக்கமுடியும் பத்தத்துக்கு மனதளவில் தயாராக
தொடங்கினார்கள். இப்படியே
ஆளுக்குக் கெ. இல்லை, கூலாவுதீனின்
தாக்குப்பிடிப்பது சிரமம் என்று
முடிந்தவரை 8 தொடர் வெற்றிகள் ஏற்படுத்தி
- வீரர்களுக்கான எப்போது புரிந்ததோ, அப்போது
யைக் கட்ட ஆ சுல்தான் சலாவுதீனுக்கு அமைதித் யிருந்த பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்,
தூது அனுப்பினார்கள்

புன்னகை செய்தார்.
டாம். அவ்வளவு ரமுதலில் முன்வைத்த ம் அதுதான். ஆகவே மதத் தெரிவித்ததோடு இன்னும் சில படிகள்
ஜெருசலேம் சில சலுகைகள்
புதுக்கோட்டை அருகே மனைவி மீது கொண்ட " பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்குப் பின்
வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவி யின் சிலையை வைத்து வழிபட்டு வரும், 78 வயதான முதியவரின் பாசப்பிணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. புதுக்கோட்டை அடுத்த உசிலங்குளம் பகுதியைச் " சேர்ந்தவர் சுப்பையா, 78. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் |
அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
இவரது மனைவி செண்பகவல்லி. இவர்கள், பத்து 1 குழந்தைகளை (ஆண்-5, பெண்-5) பெற்றெடுத்தனர்.
இவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர். ட மிகுதியாக உள்ள அனைவருக்கும் 1 திருமணமாகிவிட்டது.
பிள்ளைகளில் மூத்தமகன் மகேந்திரவர்மன், | இளைய மகன் கணேசன் ஆகியோர் மட்டுமே 1உசிலங்குளத்தில் உள்ள தந்தை சுப்பையா வீட்டில் | அவருடன் வசித்துவருகின்றனர். திருமணத்துக்குப்பின், 1 48 ஆண்டு வரை, இணைபிரியா தம்பதியராக 1 சுப்பையா, செண்பகவல்லி வாழ்க்கை நடத்திவந்தனர். 1 சிறுநீரகக் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்ட
செண்பகவல்லி, 2006 செப்.,7இல் மரணமடைந்தார்.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் மனம் வருந்திய சுப்பையா அதிலிருந்து மீள்வதற்காக " இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை |
படிப்பது வழக்கம். இராமாயணத்தில் சீதையின் உருவப்பொம்மையை வைத்து ராமன் அஸ்வமேத | யாகம் நடத்திய வரலாற்றுத் தகவல் சுப்பையா 1 நினைவுக்கு வந்தது.
மாடியிலிருந்து முழுமையாக இஸ்லா
ன் கட்டுப்பாட்டின் ம், அதன்பின்
ல் உள்ள மக்கள் பேரரசின்
அங்கீகரிக்கப் உள்ளுர் கிருத்தவர்கள்,
ய தேசங்களிலிருந்து மாகத் தங்கியிருக்கும்
அனைவருக்குமே தும், மத வித்தியாசம் ாட்டாது. யூதர்கள் லிம்களுடன் அவர்கள் கே வாழலாம். த சலுகை இராணுவ
பொருந்தாது. அவைப் போர்
பொருந்தாது) மட்டும் தம் நடன் நாற்பது
ள் ஜெருசலேத்தை யறிவிட வேண்டும். த்தரவாதம் உண்டு, வெளியேறும் பார் வீரர்கள் மீது காடுக்கப்படமாட்டாது. படி வெளியேறுவதற்குப் தாகையாக அவர்கள்
த்து தினார்கள் ம். வீரர்களின் குடும்பப் மலக்கு ஐந்து சிரிய ந்தினால் போதும்.
என்றால் ஒரு தினார். ணையத் தொகையைச் ரகள், சுல்தானின் கத் தொடர்ந்து
டியிருக்கும் என்றும் ட்டது, ததான் வியப்பூட்டும் ஆரம்பமாயின.
வதின், அரசாங்க
ரீதியில் எடுக்கவேண்டிய நடவடிக்கையாக மேற்சொன்ன உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். ஆனால் உடனே அவருக்கு சிலுவைப்போர் வீரர்களின்மீது சற்றே இரக்கம் உண்டானது. உயிருக்கு பயந்திருக்கும்
வீரர்கள், அவர்களிடம் கப்பம் வசூலிப்பது பாவமல்லவா என்று அவருக்குத்
இணையக் கைதிகள் பம் தமது சாம்ராஜ்ஜிய
வசிப்பவர்கள் கவே அவர்களும் தான்.அவர்களது போக்குவதும்
உமையே என்று கோட்டைக்குள் நாயிரம் சிலுவைப்
ள் பத்தாயிரம் ணையத் தொகை நன்சொந்தப்
ந்து கட்டிவிடுவதாக இத்துடன் இன்னும்
களுக்கான தொகை காதரர் சைபுத்தீன் போர் என்றும்
மனைவியின் மீது கொண்ட பாசத்தால், பொம்மையை ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது போல, தன்னுடைய | அன்பு மனைவிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற 1 உயரிய எண்ணம் உருவானது. 1 ஆரம்பத்தில் மனைவியின் படத்தை வைத்து வணங்கி) |வந்த சுப்பையா, நாளடைவில் அவருக்கு சிலை வடிக்க |
முடிவு செய்தார். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடை உரிமையாளரை (மங்கள் அன்ட் மங்கள்) || 1தொடர்புகொண்டு தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். 1 1 அவரது ஏற்பாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்த சிற்பி 1 1 ஒருவரிடம் ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக் 1 கப்பட்டது. பின்னர் சிலையை வைத்து வழிபடுவதற்காக ! 1 வீட்டின் ஒரு பகுதி கோவிலாக மாற்றப்பட்டு, அதில் 1 இரண்டு அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு
அதன்மீது மூன்றரை அடி உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவில் மற்றும் சிலைக்காக அவர் !
மூன்று இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.
மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கூடிய கோவில் எழுப்பிய மகிழ்ச்சியில் சுப்பையா நாள்தோறும் காலை, 6 மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு,
விபூதி பூசியபின் கோவிலுக்கு சென்று மனைவியின் சிலைக்கு விளக்கேற்றியும், சூடம் காண்பித்தும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஏதாவது காரியங்கள் கைகூட |வேண்டும் என்பதற்காக மனைவின் சிலை முன்நின்று, 1வேண்டுவதையும் கணவர் சுப்பையா வழக்கமாக 1 கொண்டுள்ளார். மனைவியின் பிறந்தநாள் மற்றும் 1 நினைவு(திதி) நாள் அன்று அன்னதானம் வழங்கி 1வருகிறார். அம்மா மீதான அன்புகாரணமாக, அப்பா நெடத்தும் நிகழ்ச்சிகளில் அவரது பெண் குழந்தைகள் 1 குடும்பத்துடன் பங்கேற்றுவருகின்றனர். ஆரம்பத்தில் 1 தவிர்த்த ஆண் பிள்ளைகள், தற்போது ஆதரவு "தெரிவிப்பதாக சுப்பையா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவதுதிருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, நானும் என் மனைவி செண்பகவல்லியும், இணைபிரியா "தம்பதியினராக வாழ்ந்துவந்தோம். பத்துக் குழந்தைகளை ) பெற்றெடுத்தோம். இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. | என் மனைவி செண்பகவல்லி நோய்வாய்ப்பட்டு, 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். மனைவியின் மரணம் | என்னை நிலைகுலைய செய்தது. அவருக்கு ஏதாவது | செய்தாகவேண்டும் என, எண்ணினேன். இராம பக்தன் 1 | என்பதால் அவரைப்போன்று மனைவிக்கு சிலை வடித்து |
வழிபட முடிவுசெய்தேன். வீட்டின் ஒரு பகுதியை 1 கோவிலாக்கி அதில் மூன்றடி உயரம் உள்ள மனைவி | செண்பகவல்லியின் ஐம்பொன் சிலையை வைத்து 1வணங்கிவருகிறேன். என் வேண்டுதல்களை அவர் 1 நிறைவேற்றிவருகிறார். இவ்வாறு கண்கலங்கக் கூறினார். 1) |' மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் 1 எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் 1பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க
வைக்கிறது,
= - ம வ ன க ப வ எ எ ன ன ன ன ன *
மே 02 - 08, 2013)
120ானை நினைடும் என ன்று மனை ஒரு பகு
ர்,
இப்படியொரு மற்கொள்வதைப் இவரது அமைச்சர்
பதிகள் சும்மா ரி ஒவ்வொருவரும் ஞசம் பணம் போட்டு லுவைப்போர்
பிணையத் தொகை ரம்பித்துவிட்டார்கள்.
(தொடரும்...) வாரமலர் னமுரசு

Page 7
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. окшопала от ааршалылар (3830556055) Guillau-Maglesne (Boul Lincesaven ബ്ഥ, ധ്രu0 8080%ങ്കൾ ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் Eléanu Gurg).5Gia), Gil Dianao சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிருவதா? என்பது குறித்து ജൂഖത0 ഗ്രമുഖ ബിസ്മെ
ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடப் போவதாக தனது ஆதர வாளர்கள் மத்தியில் கூறிவருகின்றது. ങേ, ബ), ജീത്ഥം. காலமாக யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்குகொள்வதும் காணி அபகரிப்பு அரசியல் தீர்வு தொடர்பில் தீவிரமான கருத்துக்களையும் கூறிவருகின்றார்.
தமிழரசுக் கட்சி தேர்தலுக்கு தமது ஆதரவாளர்களை தயார்ப்படுத்தி GJDEkipg, Ballaolo JuTa 3UTLiq பிட்டாலும் கூடுதல் உறுப்பினர்களை தமிழரசுக் கட்சியே பெறவேண்டும் என்ற முயற்சியில் தமிழரசுக் கட்சி இறங்கியுள்ளது.
கூட்டுப்பொறுப்பை புறம் தள்ளி தமிழரசுக் கட்சி செயற்படுகின்றபோதும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகள் கூட்டமைப்பின் பெயரில் போட்டியிடுவது என்ற முடிவோடு ஆயத்தப்பணிகளில் নিচেLL@y Guidচ6ha"[0d0f0;
QLmanam Ba呜@砚 Bat apш003LП(b (3шпLIдці съ шопалар சபைக்குள் நுழைந்துவிடவேண்டுமென்பதில் ஆனந்தசங்கரி சித்தார்த்தன் போன்றவர் கள் உறுதியாக உள்ளனர்.
ஜேவிபி போன்ற தென்னிலங்கை கட்சிகளும் போட்டியிடுவதற்கான சாதக பாதகங்களை ஆராய்ந்துவருகின்றன.
தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் சுயாதீனமான கண்காணிப்பு ஏற்பாடுகள் Олобой, ёз араллеф95ур Зшпайдалоо ஏற்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி கள் கோரிக்கை விருத்துவருகின்றன. Logudia:556) elcotDágŐ Ókozni. രൈഥിങ്വേ ജില്ക്ക് ബ്രൈ முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத் தேர்தலை, வடக்கிலிலிருந்து புலிகளால் облlqшаф8ышц yраф60ubaѣ6ї (урураро யாக வடக்கில் மீள்குடியேற்றம் 09LLUCIU(b/DGwladol buggid, San Lygl olaf (DU) கூறியுள்ளது.
இப்போது வடக்கில் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம்கள் மீள்குடியேறியுள்ள நிலையில் ош шопѣлал заош3 35йgaо6) நடத்தக்கூடாது என்று கூறும் அக்கட்சி வடக்கில் முஸ்லிம்கள் மீள் குடியேறு வதற்கு முன்னரே வடக்கிற்கான பாராளு மன்றத் தேர்தல் வடக்கின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் எல்லாம் ЗUTClauil i oljaci oпапао вари: தேர்தலை மட்டும் நடத்தக் கூடாது என்று கோரிக்கை விருப்பது உள் நோக்கத்துடனான முடிவாகவே உள்ளது
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இப்போது நடத்தக்கூடாது என்று தென் ബതെങ്കിണ്ണീണ ജീn Ü EECBLÖGBUITESISTE, GnuGTGTGOT. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் அமைச்சர் விமல் விரவன்ஸ் தலைமை யிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
en udmæner Baug (Bogano நடத்தக்கூடாது என்று இக்கட்சிகள் கூறுவதற்கு கூறுகின்ற காரணங்களை பார்க்கின்றபோது இக்கட்சிகள் பெரும் பாண்மை சிங்கள மக்களிடம் தமிழ் Loisofőr öIélet) 2. ÓkoIDÚ பிரச்சினை தொடர்பில் எந்தளவுக்கு தவறான கருத்துக்களை வளர்த்து வந்திருக்கின்றன என்பதை அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றது.
QL虫5Dnémas@L臀 தற்போது நடத்தினால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி
HII UE – DB, EDIE
2
பெறுமாம். அப்படி வெற்றிபெற்றதும் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை, உரிமைகளை கேட்குமாம். பொலிஸ் காணி அதிகாரங்களை கேட்குமாம் அதை வழங்கினால் வடக்கு மாகாண சபையை கூட்டமைப்பு தனி இராஜ்ஜியமாக நடத்துமாம் அதிலிருந்து தொடங்கி தனி நாட்டுக்கான போராட்டத்தை தமிழர்கள் ஆரம்பிப்பார்களாம். இப்படியெல்லாம் இந்த இரு கட்சிகளும் தமது பயத்தை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழரசுக் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் தமிழர்களுக்கு எந்த அதிகாரங்களும் கிடைத்துவிடக்கூடாது. அவர்கள் தமக்கான பிரச்சினைகளை
அவர்களே தீர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் இவர்களைப் போன்றவர்கள் எவ்வளவு தீவிரமாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீராப்பிரச்சினையாக இருக்கவேண்டுமென விரும்பும் தமிழ் இனவாதிகளைப் போல் தென் இலங்கையின் இனவாதிகள் விரும்புகின்றார்கள்
சகோதரத்துவத்தையும், ஐக்கிய வாழ்வையும் விரும்பும் இந்நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களிடையே இவ்வாறான தீயண்ைணம் கொண்ட இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. இவர்களைப் போன்றவர் களாலேயே ஜனாதிபதிகூறும் ஒரே நாடு 88) 6ിങ്കി, ബീ (8ങ്കട്ടെന്ധ്രഥ, ജക്റ്റിധ இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு என்ற
அரசாங்கம் வட மாகாண சன் தேர்தலை நியாயமாக நடத்தா அது மட்டுமல்லாமல் சர்வதேசத் ஏமாற்றித்தப்பித்துக்கொள்ள தேர்தலை நடத்தப்போவதா கூறுகின்றது என்றும் காணி அதிகாரத்தை வழங்க வேண்டியிருக்கும் என்பதாலே இப்போதே காணி அபகரிப்பி ஈடுபட்டுள்ளது என்றவாறான குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பு மீது சுமத்துவதோடு தனது தேர் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள இவ்வாறான குற்றச்சாட்டுக்க எதிர்ப்புக்களும் தென்னிலங்கை ரசியலின் ஸ்திரத் தன்மைக்கு உ என்றும் அந்த எதிர்ப்புகளுக்கு மு கொடுக்கும் ஊட்டச்சத்தாக சிங் மக்களின் வாக்குகள் கிடைக்கு என்ற அதீத இராஜதந்திரங்கள் இங்கே அரங்கேறுகின்றதோ எ சந்தேகங்களும் எழாமலில்ை
விருப்பமும் நடைமுறைக்கு சாத்தியப்படாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
வடக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து எழுகின்ற பயமும், அச்சமும் தீரப் போவதில்லை. அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குவந்து நான்கு ஆண்டுகளாகின்ற போதும் இன்னும் வடக்கில் திருப்தியான மீள் குடியேற்றமோ, அமைதியோ அச்சமற்ற சூழலோ உருவாக்கப்படவில்லை.
இப்போது அரசு மீது தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் ஏற்படுத்துகின்ற வித மான காணி அபகரிப்புக்கள். யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள், தீ வைப்புக்கள் சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அதைத் தடுத்திருக்க வேண்டியவர்கள் அல்லது அதனோடு தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியவர்கள் பொறுப்பற்ற
aut
திண்டு
 
 
 

விதத்தில் யார் ஆயுதக் குழுக்களாக இன்னும் வடக்கில் இருக்கின்றார்கள் என்று எமக்கு தெரியவில்லை என்று கூறுவது மாதிரியான செயற்பாடுகளை அவதானிக்கின்றபோது தமிழ் மக்களுக்கு அதிருப்திதான் ஏற்படும்
இது மாதிரியான விரும்பத்தகாத சூழ் நிலையே தொடர்ந்தால் தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்புக்களைத்தான் அறுவடை செய்யவேண்டியிருக்கும் அது தவிர்க்கப்பட முடியாததுமாகும் இவ்வாறான நிலைமை (UTağı Ə.Jğladı. Əı566535 üUaariflasa DGTİLLyub, ஆக்கபூர்வமான கட்டுமானங்களையும் வலிமையற்றதாக்கிவிரும்
கடந்த காலத்திலும் இது மாதிரியான தவறுகளே தமிழ் மக்களுக்கு தென்
இதற்கின் அச்சமும் வடக்கின் சந்தேகமும்
இலங்கை அரசுகள் மீது நம்பிக்கையினத்தை ஏற்படுத்தி எதிர்ப்பு மனோநிலையை தோற்றுவித்திருந்தது.
அந்த படிப்பினை களிலிருந்து நாம் முன்னோக்கி செயற்பட்டால் வடக்குத் தேர்தல் முடிவுகளையிட்டு அச்சம்
கொள்ளவோ பயந்து சாகவோ அவசியம் இல்லை. தவறுகளை திருத்தி பாதகமான சூழலையும் சாதகமாக மாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் தமிழ் Disgyág, 85ETOU UfÜ(3G) வழங்கக்கூடாது அவர்களுக்கு Sassuna Long TGV fJonald செல்லவே கூடாது என்று முட்டாள்தனமாக சிந்திப்பதால் எக்காலத்திலும் பயனேது மில்லை என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு மனித உரிமைகளுக்கான உத்தரவாதம் பொறுப்புக் கூறும் தன்மை இவை நம்மத்தியில் அருகிப் போனதால் அல்லது இல்லாமலே போனதாலேயே இன்று சர்வதேச தளத்தில் நமது தாய்நாடு தனிமைப்பட்டு UGAOGAIETADTGOT SÖDÖSTLICBERGEGOOGT சுமந்து நாதரவாக இருக்கின்றது.
Օւմ5լիսոajian10 (ՕՅ.a.ofoւ3ա 8ԱՆՅԵՐ 2.g3UITGEBIED 2.aoToTĝassa DGTU போலவே தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் கூட்டமைப் பும் செயற்படுகின்றது. இதை தமிழ் இனவாத சக்தியாகவே தென்னிலங்கை மக்கள் கருதுகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு தம்மைத் தாமே ஆளுகின்ற தனித்துவம் மிகுந்த அதிகாரங்கள் வேண்டும், இலங்கை இராணுவம் தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து முற்றாக வெளி யேற வேண்டும், இலங்கையின் மத்திய அரசு வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் எந்தவகையிலும் தலையீடு செய்யக் கூடாது கூடவே தனியான பொலிஸ் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் தமிழ் மக்களுக்கு கேட்பதற்கு நன்றாகவும் புல்லரிப்புத் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் மத்தியில் அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சிங்கள மக்களுக்கு சந்தேகங்களையே ஏற்படுத்தும் ஏற்கனெவே ஆயுதங்களை ஏந்தி தமிழ்
頭エクフ
இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் சிங்களப் படைகளை மட்டுமல்லாது, அப்பாவி சிங்கள மக்களையும், சகோதர முஸ்லிம் களையும் மட்டுமல்லாது அப்பாவி தமிழ் மக்களையும் கொலை செய்ததையும், ഖരീൈ 2_Lിഖng ിൽിങ്ങ്) பயங்கரவாதமாக வளர்ச்சியடைந்து ஒவ்வொரு விடியலையும் கொலையுடனும் குருதியுடனும் விடியச் செய்ய அதே தரப்பிடம் சட்டரீதியாகவேனும் ஆயுதங்கள் வழங்கப்படலாமா? என்ற கேள்வி எழுவதை எப்படி தவறென்று கூறுவது
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த நாட்டையும், ஏன் தமிழ் மக்களையும் மீட்ட படையினரை முற்றாக அந்த இடங்
களைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவதை எந்த அரசு ஏற்றுக் கொள்ளும், சும்மாவே பகையை வளர்க்கும் கூட்டமைப்பினர் படையினரே இல்லாத தேசத்தில் மீண்டுமொரு தடவை பயங்கர வாதத்தை வளர்த்துவிடமாட்டார்கள் என்பதற்கு யாரால் உத்தரவாதம் தரமுடியும் என்ற கேள்வியும் அரசிடமும், சிங்கள ഥd56ി_ഗ്രഥ ആ രീ(!,
கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமது அரசியல் எதிரிகளை கொலை செய்யவும், தமக்கு வாக்குகளை திரட்டித் தரவும், ஆயுதம் தாங்கிய அணி ஒன்று இருப்பதை விரும்புகின்றவர்கள். அப்படியான அரசியலின் சுகத்தை அனுபவித்தவர்கள் கூட்டமைப்பினர். இந்த வரலாறுகள் சிங்கள மக்களுக்கும் நன்றாகத் தெரியும்
இந்த பின்னணியில் இவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், 2க்கியத் துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகவும் எதைச் செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு இருக்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை சிங்கள
அலசுவது மதியூகி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளை கறையாடுவதற்காக முன் வைக்கின்ற இவ்வாறான கோரிக்கைகள் தான் தென்னிலங்கை இனவாதிகளை தூண்டிவிட்டுள்ளது. அரசையும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நியாயமாக நடத்தாது, அது மட்டுமல்லாமல் சர்வதேசத்தை ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள தேர்தலை நடத்தப் போவதாக கூறுகின்றது என்றும் காணி அதிகாரத்தை வழங்கவேண்டியிருக்கும் என்பதாலேயே இப்போதே காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ளது என்றவாறான குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பு அரசு மீது சுமத்துவதோடு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களும், எதிர்ப்புக்களும் தென்னிலங்கையில் அரசியலின் ஸ்திரத் தன்மைக்கு உதவும் என்றும் அந்த எதிர்ப்புகளுக்கு முகம் கொருக்கும் ஊட்டச்சத்தாக சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற அதீத இராஜதந்திரங்களும் இங்கே அரங்கேறுகின்றதோ என்ற சந்தேகங்களும் ബ്രസ്ഥമില്ക്ക, O

Page 8
தொகுப்பு - வேனுகிருஷ்ணா
. 11 ܠܐ 1 1 ܐ ܓ ܘܓ
சீன அத்துமீறலுக்கு இந்தியா
saidssoas ar Gä. ΘΗΡ
இந்திய எல்லைப் பகுதியில், சீன இராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்சினைக்குத் திரவுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார். கரநாடகாவில், சட்ட மன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக் கையை வெளியிட்ட பின்னர் செய்தியா ளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன இராணுவம் கூடாரங்களை அமைத்து ஆக்கிரமித்துள்ள விவகாரம் தொடர்பாக மூன்றாவது கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இராணுவ பிரிகேடியர்கள் மட்டத்திலான இரண்டாவது சந்திப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் சீனத்தரப்பில் தாங்கள் வழக்கமான் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய எல்லை க்குள் ஒருபோதும் சீன இராணுவம் ജ്ഞഗ്ഗuഖിബ്ലെ, ബഥ 91േ கிறது.
இதனால் பதற்றப்பட தேவை யில்லை என்றும், எல்லைக்கோடு வரையறுக்கப்படுவதில் ஏற்படும் பிரச்சினை கள்தான் இவை என்று இந்திய அதிகாரி கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் 15ஆம் திகதியிலிருந்து சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி முகாமிட்டுள்ளது. ஜம்முவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங், அம்மாநில ஆளுநரையும், முதலமைச்சரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஏப்ரல் மாத இறுதி யில் இந்தியாவும், சீனாவும் இணைந்து 8ഥീബ്ബുണ്ടെ .jളതുബ (Li) பயிற்சிக்கான திகதியை முடிவுசெய்ய இந்திய இராணுவ அதிகாரிகள் சீனா சென்றுள்ளனர். தற்போது ஊடுருவல் நடைபெற்றதாக சொல்லப்படும் டெப்சாங் என்னும் பகுதியில் இந்திய அரசு வீதிகள் அமைக்க திட்டமிடும்போதெல்லாம் அதற்கு சீனா எதிரப்பு தெரிவித்துவருகிறது.
○。 cmGLIcm aaScoot մյ&esosoluրի
சீனா, இந்தியா மீது தாக்குதல் தொடுத்து 51 ஆண்டுகள் நிறைவடை கின்றன. ஒரு மாதமே நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா பெரும் நிலப்பகுதியை சீனாவிடம் இழந்தது. இப்போர் இந்தியாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதோடு, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்த அக்சாய் சின் பகுதிமுழுவதையும் அது இழந்தது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இரண்டு இடங்களில் எல்லைப் பிரச்சினை இருந்துவருகிறது. ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் திபெத்தை (சீனா) ஒட்டி இருக்கும் அக்சாய் சின் மற்றொன்று அருணாசலப் பிரதேசம் அக்சாய் சின் கடல் மட்டத்தில் இருந்து 4,800 மீற்றர் உயரத்தில் இருக்கிறது. சில இடங்களில்
@呜 @_Uu 5500 吋Q6m呎 இருக்கிறது. பெரும்பாலும் பனிப்பாறைகள் எப்போதும் உறைந்து காணப்படுகின்றன. சோடியம் க்ளோரைட் நிறைந்த ஏரிகள் அதிகமாக உள்ளன.
அக்சாய்'சின் 1962 முதல் சீனாவின் வசம் இருந்துவருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 20 சதவிகித நிலப்பரப்பு இது அக்சாய் சின்னில் 38000 சதுர கிலோமீற்றர பகுதியை சீனா கைப்பற்றியிருக்கிறது. இது போக, பாகிஸ்தான் கைப்பற்றி வைத்துள்ள ஜம்மு - காஷ்மீர பகுதியில் இருந்து 5180 சதுர கிலோமீற்றர் இடத்தை 1963ம் ஆண்டு சீனா பெற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர மன்னர் ஹரிசிங் 1947 ஒக்டோபர் 26 அன்று தனது சமஸ்தா னத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக இந்தியாவுடன் இணைப்பதாகக் கையெழுத்திட்டார். அவர் கொடுத்த ஜம்மு காஷ்மீரில் இன்று இந்தியாவசம் வெறும் 45 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மீதி பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவசம் இருந்துவருகின்றன. இந்தியா இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994ம் வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பலனில்லை. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள திரப்பில் கில்கித் மற்றும் பால்டிஸ்தான்(பாக் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீர) பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானதல்ல. அவை ஜம்மு காஷ்மீருக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்திய மத்திய அரசு அதை மறந்துவிட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இமயமலைத் தொடரில் மொத்தம் 4500 கிலோமீற்றருக்கு எல்லைகள் இருக்கின்றன. அவற்றில் 3268 கிலோமீற்றர் எல்லைப் பகுதி பிரச்சினைக்குரியதாக இருந்துவருகிறது.
இந்தியா திபெத் (சீனாவுக்கும்) இடையே மக்மோஹன் எல்லைக்கோடு 890 கிலோ மீற்றருக்கு செல்கிறது. சர் ஹென்றி மக்மோஹன் பிரிட்டிஷ் இந்திய அரசில் வெளிவிவகாரத்துறை செயலாளராக இருந்தவர் திபெத் அதிகாரிகளுடன் 1914ல் இவர் உடன்பர்க்கை செய்துகொண்டு. இந்திய திபெத் (சீன) எல்லைக்கோட்டை வரையறுத்தனர். மக்மோஹன் எல்லைக் கோடு முழுக்க முழுக்க இமயமலைப் பிரதேசத்தில் செல்கிறது. இந்தியா இந்தக் கோட்டைச் சட்டபூர்வமான எல்லைக் கோடாகக் கருதுகிறது. ஆனால் சீனா தொடக்கம் முதலே இதனை அங்கீகரிக்க வில்லை. திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதால் திபெத் தன்னிச்சையாகச் செய்து கொண்ட உடன்படிக்கை செல்லாது என்று காரணம் கூறுகிறது.
இந்திய நாட்டின் வடகிழக்கே எல்லைப் பகுதியில் இருக்கும் அருணாசலப் பிரதே சத்திலும் (சுமார் 90,000 ச.கி.மீ) சீனா உரிமை கோரிவருகிறது. குறிப்பாக, தவாங் மாவட்டத்தைக் குறிவைத்துள்ளது. சமீபத்தில் நமது நாட்டில் இருந்து சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயிற்சிக்காக சீனா சென்றபோது அந்நாடு அருணாசலப் பிரதே சத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவருக்கு மட்டும் விசா வழங்க மறுத்துவிட்டது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி தானே அங்கிருந்து வருபவருக்கு எதற்கு விசா என்றும் பதிலளித்தது.
1950ல் ஆ என் லாய் தலைமையில் சீனாவில் ஆட்சி அமைந்தது. அப்போது
JO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செய லாளராக மாவோ சே துங் இருந்தர் சீனாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கம்யூனிஸ்டுகள் சிறிதுகூட தாமதம் செய்யாமல் சுதந்தர நாடான திபெத்தைக் கைப்பற்றி சீனாவுடன் 9ഞ്ഞക്കരൂഥ p് വെറ്റബ് மேற்கொண்டனர். 1950ல் தொடங்கிய சீன ஆக்கிரமிப்பு 1959ல் நிறைவுற்றது. திபெத்தில் இருந்து தப்பிவந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத் தது. திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்வதாக நேரு அறிவித்தார ஆனால் மக்மோஹன் எல்லைக் கோட்டை இன்று வரை சீனா ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவருகிறது.
உலகப் பிரச்னைகளைப் பற்றி பேசி வந்த பிரதமர் நேருவுக்கு உள்நாட்டுப் பிரச்சினையைப் பற்றியும் அண்டை நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது பற்றியும் மட்டும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. அதனுடைய விளைவு മുങ്ങg ഖബ ജഥഗ്ര - ബിന്റെ, fങ്ങ് இரண்டிலும் சிக்கல்கள் தொடர்கின்றன. ஜெனரல் ரோபர்ட் லோக்ஹர்ட் என்பவர் சுதந்தர இந்தியாவின் முதல் இராணுவத் தலைமைத் தளபதியாக பதவி யில் இருந்தார். இந்திய கடற்படையை வலுப்படுத்தத் தேவையான திட்ட அறிக்கையை தயாரித்து நேருவிடம் எடுத்துச் சென்றபோது அகிம்சையைப் பின்பற்றும் நமக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறிவிட்டார் நேரு, மேலும், 280,000 பேர் இருந்த இராணுவத்தை 150,000 ஆகக் குறைத்துவிடும்படியும் உத்தரவிட்டார் நல்லவேளையாக பாகிஸ் தான் செய்த தவறால் இந்திய ராணுவம் பிழைத்தது. 1947 ஒக்டோபர் மாதத்தின் மத்தியில் ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. அப்போதுதான் நேருவுக்கு இராணுவத்தின் அவசியம் புரிந்தது.
இந்திய பாகிஸ்தான் இரு நாட்டுப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றவர் நேரு செல்வாக்கு அற்ற ஷேக் அப்துல்லாவை அம்மாநில முதல்வர ஆக்கியது. அரசியல் சாசன சட்டத்தில் ஜம்மு - காஷ்மீருக்காக 370வது பிரிவை உருவாக்கியது என்று பல தவறுகளை இவர் செய்தார் என சில விமர்சகர்கள் கூறுவர். இவருடைய தவறான அணுகுமுறையின் காரணமாகத்தான் சீனப் போரில் இந்தியா தோல்வியடைந்தது என்றும் அவர்கள் கூறுவர்
தோல்விக்கான காரணங்களை மறைக்கும் Sig Sun சீனாவுடனான போர் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்பும் அதிகாரபூர்வமான வெளியீடுகள் எதையும் இந்திய அரசு வெளியிட்டதில்லை. அப்போரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து லெப்டினன்ட் ஜெனரல் ஆண்டரசன் ப்ரூக்ஸ், பிரிகேடியர் பிரேம் பகத் ஆகியோர் 1963ல் தயாரித்த அறிக்கை இன்றுவரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சீனப்போர் நடப்பதற்கு 12 வருடங்களுக்கு முன்பாக அதாவது 1950ல் ஹிம்மத் சிங் என்பவர் திபெத்தை எவ்வாறு சீனா ஆக்கிரமித்துவருகிறது என்பது பற்றி விரிவானதொரு அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளார்.
TE
அது காணாமல் போய்விட்டதாம்
இந்திய சீனப் போரின்போது பல முடிவு களை எடுத்த வி.கே.கிருஷண மேனன், பி.என். முல்லிக், ஜெனரல் பிஎன்தாப்பர் லெப்டி ன்ைட் ஜெனரல் பி.எம் கவுல் இவர்களுக்கு பக்கபலமாக இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களே தோல்விக்கு முக்கிய ஆாரணமாவார்கள் என்றும் விமர்சனம் உண்டு மிகச் சிறந்த அறிவாளி என்றபோதும் விகே.கிருஷ்ணமேனன் நேருமிது குருட்டுத் தனமான நம்பிக்கை கொண்டிருந்தார். 1957ல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரானார் இராணுவத்தை பலவீனப்படுத்தியதில் அதிக பங்கு இவருக்குண்டு சீனா எந்தக் காலத்திலும் இந்தியாவைத் தாக்காது என்று உறுதியாக நமபியவர் இவர இந்திய இராணுவத்தின் தேவைக்காக ஜப் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழலுக்கு பெரும் காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கான தூதுவராக இங்கிலாந்தில் இருந்துவந்த கிருஷ்ணமேனன் இதன் காரணமாக பதவிவிலகினார். ஆனால் அவரை தனது மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டதுடன் அவருக்கு பாதுகாப்புத் துறையையும் வழங்கினார் நேரு
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு ஜெனரல் பி.எம். கவுல் கடைப்பிடித்த அணுகுமுறைகளே காரணம் என்று பல இராணுவ நிபுணர்கள் கருதுகிறாரகள் உயர்ந்த மலைப்பகுதிகளில் எப்படி போரை நடத்துவது என்கிற புத்தத் தந்திரம் சிறிதுகூட தெரியாதவர் இவர் முன் அனுபவமும் கிடையாது. 1959 முதல் 1962 வரை இந்திய இராணுவத்திலும் பாதுகாப்பு அமைச்சகத்திலும் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஆழ்ந்த ஆலோசனை செய்து எடுக்கப்படாமல் அவசர கதியில் எடுக்கப்பட்டன எனவும் இராணுவ நிபுணர்கள் கருதுகிறார்கள்
பிஎன் முல்லிக் இந்திய சீனப் போர் நடைபெற்றுவந்த நேரத்தில் ஜெனரல் ஆக இருந்தவர். கிருஷ்ணமேனன் சொல்வதைத் தட்டாமல் அப்படியே பின்பற்றியவர். வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் போர முனையில் இருந்து வந்த இளம் இராணுவ அதிகாரிகள் கூறிய யதாரத்த நிலைமைகளைக் கேட்காமல் ஒதுக்கித் தள்ளியவர
சீனர்களை வெளியில் தாக்கி றியும்படி நேருவின் உத்தரவு
எல்லையில் என்ன நடக்கிறது என்றே நமது பிரதமர் உட்பட பலருக்கும் தெரியாமல் இருந்துவந்தது. 1962 ஒக்டோபர் 12 அன்று புதுடில்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காகப் புறப்பட்ட பிரதமர் நேருவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நேரு சீனர்களை வெளியில் தூக்கி எறியும்படி இந்திய இராணுவத்துக்கு உத்தரவு இட்டுள்ளதாகக் கூறினார். அதை நிறைவேற்றுவது எப்போது என்பதை இராணுவத்தினர் முடிவுக்கே விட்டு விட்டதாகவும் தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி சரியாக எட்டாவது நாள் சீனா, இந்திய எல்லைப் பகுதி நெடுகிலும் தனது தாக்குதலைத் தொடங்கியது. சீனர்களை எங்கு தூக்கி எறிவது என்று போர்முனையில் இருந்து வந்த இந்திய இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. ஏனெனில் இந்தியச் சீன எல்லைப் பகுதி எது என்பதே தெரியாமல்தான் இந்திய இராணுவம் அங்கு இருந்துவந்தது ஒரு மாதம் நடைபெற்ற
HII IE – UB, 2IE

Page 9
புலிகளின் வீழ்ச்சி!
விசாரணை முடிவுற் ரிஷி
புலிகளின் வீழ்ச்சித் தொடர்
நாவற்குழி - கோவி தவிர்க்கமுடியாத காரணத்தினால்
உள்ள புலிகளின் தி இந்தவாரம் இடம்பெறவில்லை
சிறைச்சாலைக்கு (L
நன்னடத்தை முகாம் என்பதை வாசகர்களுக்கு
தாகவும், அவர்கள் அறியத்தருகின்றோம்.
ஏரியைத் தாண்டி பு இராணுவ முகாமை
ஒட முற்பட்டபோது பு:Sகளில் இந்த வதை
இந்தச் சம்பவத்துடன் அந்தப் பையன்
பட்டதாகவும் தெரிய முகாமில் அவர்களுக்கு
இயக்கத்தைவிட்டு சொல்லாமல்
புலிகளிடம் அகப்பா எதிரான இயக்கங்களான
கொள்ளாமல் ஓடிவந்துவிட்டான்.
வாழ்வு கிடையாது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.,
அதில் சுவாரசியம் என்னவென்றால்,
தப்பியோட முயன்ற ரெலோ உட்பட பல்வேறு
அந்த பஸ்சை அவர்கள் கொளுத்தும்
சொல்லவா வேண் போது, இயக்கம் தமக்கு வழங்கியிருந்த
அங்கு தடுத்து 6 மாற்று இயக்கத்தைச்
இந்தியத் தயாரிப்பான 'கிப்ஸ்' ரக
முஸ்லீம் இளைஞன் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டிருந்
சாரத்தையே அவர்கள் எல்லோரும்
வரையில், வவுனிய தனர். அதுமாத்திரமின்றி புலிகள்
அணிந்திருந்தது என்று அவன்
பொருட்களை வாங் இயக்கத்தைச் சேர்ந்த குற்ற
சொன்னதுதான்!
கட்டுப்பாட்டுப் பகுதி மிழைத்தவர்கள் பலரும்கூட
அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த
போர்வையில் இரா இங்கு விசாரணைக் கைதிகளாக
கைதிகளில் முக்கியமானவர்களில்
உளவு பார்த்தவன் இருந்தனர். இவர்கள் தவிர
ஒருவர், புலிகளின் வவுனியா பொறுப்
அவன் மீதான குற்ற தனிப்பட்ட குற்றச்செயல்களான
பாளராக இருந்தவர். (திலீபன் என்ற
அவனைத் தினசரி 4 கொலை, களவு போன்றவற்றில்
பெயர் என ஞாபகம்) இரண்டு சிங்களக்
(சின்னச் சங்கிலி எ ஈடுபட்டவர்களும் இருந்தனர்.
கைதிகளும், விடத்தல்தீவைச் சேர்ந்த
உண்டு என்ற விசா எல்லாவிதமான கைதிகளையும்
ஒரு முஸ்லீம்கைதியும்கூட இருந்தனர்.
அடித்துத் துவைத்துக் கொண்ட ஒரு சாம்பாராக இந்தச்
இந்த சிங்களக் கைதிகளில் ஒருவர்
ஆனால் அந்த முஸ் சிறை இருந்தது. )
வயோதிபர், அவர் ஒருவருடனும்
அவர்களது குற்றச்சா புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்
கதைக்காமல் எப்பொழுதும்
மறுத்த வண்ணமே களைத் தவிர ஏனைய கைதிகள்
அச்சத்துடனேயே இருந்தார். மற்றவர்
எவ்வளவோ அடிஅ எப்பொழுதும் ஓர் அச்சமான
சற்று இளமையானவர். அவர் பெயர்
அழவில்லை. சிறையி சூழ்நிலையிலேயே இருந்தனர்.
பண்டா. அவர் எல்லோருடனும்
களிடம் அதிகம் கை ஆனால் புலி இயக்கத்தைச் சேர்ந்த
சகஜமாகப் பழகினார். தான் ஜே.வி.பி
அவனது உடம்பு இ கைதிகள் மிகவும் சாதாரணமாக,
உறுப்பினர் எனச் சொன்னார்.
என சிறையில் இரு ஒரு சந்தோசமான மனநிலையி
அவர்கள் இருவரும் வவுனியாவுக்கு
அதிசயித்த வண்ணம் லேயே இருப்பது போலத்
அருகிலுள்ள மடுக்கந்த என்னும்
இலங்கைக் கப் தோன்றியது. அவர்கள் எதற்காக
சிங்களக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்,
பணியாற்றிய வல்ெ வும் கவலைப்பட்டதாகத் தெரிய
காட்டில் தடி வெட்டுவதற்காகச் சென்ற
சேர்ந்த ஒருவரும் 9 வில்லை. தமக்கு மேலேயுள்ள,
பொழுது, அங்கு வேவு பார்ப்பதற்காகப்
வைக்கப்பட்டிருந்தா தம்மை விசாரணை செய்யும்
(றெக்கி எடுப்பதற்காக) பதுங்கியிருந்த
புலிகள் இயக்கத்தில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த
புலிகளிடம் அகப்பட்டுக் கொண்டனர்.
லுள்ள பெரும்பாலா வர்களைக்கூட அவர்கள்
அவர்களை விட்டுவிட்டால் இராணு
வல்வெட்டித்துறை பெரிதாகச் சட்டை செய்ததாகத்
வத்துக்குத் தகவல் போய்விடும்
களாகையால் தன்ன தெரியவில்லை. அவர்களில்
என்பதற்காக, புலிகள் அவர்களைப்
கள் என்ற நம்பிக்ை வயதில் குறைந்த ஒருவன்,
பிடித்துவந்து இங்கு அடைத்து
இன்னொருவர் மில்! தனது சக போராளி ஒருவனை
வைத்திருந்தனர்.
நிறுவனத்தின் உரினை ஏதோ கோபதாபத்தில் தனது
அவர்களை உயிருடன் பிடித்து
ராசாவினதும், அவர் கையிலிருந்த கிரனைட்டை வீசிக்
வந்தது ஓரளவுக்குப் பரவாயில்லை,
அண்ணா கோப்பி ெ கொலை செய்த குற்றத்தில் அங்கு
ஏனெனில் இப்படியானவர்களைப்
யாளர் நடராசாவின தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.
புலிகள் சந்திக்க நேரிட்டால், கொலை
உறவினரான இணு அவன்கூட எந்தநேரமும் சிரிப்பும்
செய்துவிடுவதுதான் வழமை.
ஒருவராவார். அவரது கும்மாளமுமாகத்தான் இருந்தான்.
பிற்காலத்தில் நான் புலிகளின்
சைக்கிளை புலி உ சாதாரண கிராமப்புறங்களைச்
சிறையில் கேள்விப்பட்ட ஒரு தகவல்
ஒருவனுக்கு இரவல் சேர்ந்த இந்தப் புலி உறுப்பினர்கள்
என்னை அதிர்ச்சியில் உறைய
என்பதற்காக, பொய் எவ்வாறு இவ்வாறான ஒரு மன
வைத்தது. புலி உறுப்பினர்களில் சிலர்
பேரில் அவரைக் ை நிலைக்கு வளர்த்து எடுக்கப்பட்டார்
வேவு பார்ப்பதற்காக நெடுங்கேணிக்கு
அவருக்கு அங்கு செ கள் என, நான் பல தடவைகள்
அப்பால் உள்ள மணலாறுப் பகுதிக்குப்
களின் காரணமாக ஆச்சரியப்பட்டதுண்டு. எல்லாமே
போயிருக்கிறார்கள். அங்குள்ள
ரீதியாகப் பாதிக்கப்ப புலிகள் அவர்களுக்கு வழங்கும்
இராணுவ முகாமொன்றுக்கு
இருந்தார். இதேபோ குரூரமான பயிற்சிகள்தான்
அருகிலுள்ள காட்டில் அவர்கள்
சங்கத்தானையைச் காரணம் என்பதைப் போகப்போகப்
பதுங்கி இருக்கும்போது, சில சிங்களக்
என்ற கிராமசேவை புரிந்துகொண்டேன். நான் வெளி
கிராமவாசிகள் ஆண்கள், பெண்கள்,
உழவு இயந்திரத்தை யில் இருந்த காலத்தில் இந்த
சிறுவர்கள் என விறகு பொறுக்கு
தேவைக்குக் கொடு மாதிரியான சில சம்பவங்களைக்
வதற்காக அங்கு வந்திருக்கிறார்கள்.
என்பதற்காகக் கைது கேள்விப்பட்டிருந்தேன். எமது
புலிகள் பதுங்கி இருப்பதைக் கண்டதும்
கொண்டு வரப்பட்டி அயல் கிராமத்தைச் சேர்ந்த
அவர்கள் ஓட முற்பட்டிருக்கிறார்கள்.
ஒருமுறை வெள புலி உறுப்பினன் ஒருவனைக்
ஆனால் புலிகள் அவர்களை
புலிகளின் புலனாய் கொண்டே, வவுனிக்குளத்தில்
ஓடவிடவில்லை. சுற்றிவளைத்து
என்னை விசாரணை இருந்த அவனது தகப்பனாரின்
எல்லோரையும் பிடித்துவிட்டனர்.
அப்பொழுது அவன் சொந்தச் சகோதரரை (அவனது
அவர்களை விட்டால் இராணுவத்
சவர்க்காரத் தொழிற் சிறிய தகப்பன்) புலிகள் சுடுவித்துப்
துக்குத் தகவல் போய்விடும். அவர்
என்.எல்.எப்.ரி இயக் படுகொலை செய்ததை நான்
களைத் தமது பகுதிக்குக் கொண்டு
பங்குகள் இருக்கின் அறிவேன்,
வந்து தடுத்து வைக்கவும் புலிகள்
துருவித்துருவிக் கேப் அதேபோல் இந்திய அமைதிப்
எண்ணவில்லை, எனவே அவர்
தொழிற்சாலையில் 4 படை இலங்கையில் நிலை
களை அனைவரையும் கொன்றுவிடு
தொழிற்சங்கமே செ கொண்டிருந்த காலத்தில், எனது
வது என புலிகள் முடிவுசெய்து |
அங்கு அத்தொழிலா நெருங்கிய உறவினரான ஒரு
விட்டனர். ஆனால் அவர்களைச் சுட்டுக்
சம்பளமும் இதர வச பையன் புலிகள் இயக்கத்தில்
கொன்றால், இராணுவத்துக்கு சூட்டுச் |
என்றபடியால் அவர். இணைந்துகொண்டான். அவனுக்
சத்தம் கேட்டுவிடும். எனவே அவ்வளவு
நிறுத்தத்தில் குதித்த கும் அவனையொத்த புதிதாக
பேரையும் கத்தியால் வெட்டியே
நிறுத்தம் செய்த அவ் இணைந்தவர்களுக்கும் முதலில்
புலிகள் கொலை செய்திருக்கிறாகள்!
முதலாளி வேலைநீக் கொடுத்த வேலை, பளை வைத்திய
எனக்கு இந்த சம்பவத்தை சொன்ன
நான் அறிந்த விடயா சாலைக்கு அருகாமையில் கண்டி
புலி உறுப்பினன், அந்த இடத்தில்
தொழிலாளர்களுக்க வீதியில் வந்துகொண்டிருந்த ஒரு
இதைத்தவிர தமக்கு வேறு வழி இருக்க
நீதிமன்ற வழக்கில், பஸ்ஸை நிறுத்தி, அதிலிருந்த
வில்லை எனச் சர்வசாதாரணமாகச்
சங்கம் தொழிலாளர் பிரயாணிகளை இறக்கிவிட்டு அந்த
சொன்னான். என்னே மகா கொடுமை!
தமிழரசுக் கட்சியின் பஸ்ஸுக்கு பெற்றோல் ஊற்றித்
வேறு ஒருநாள் திடீரென 3 சிங்கள
ஒருவரான சட்டத்தர தீயிட்டுக் கொளுத்தியதுதான்.
வர்களை தலையில் காயங்களுடன்
சுந்தரம் முதலாளியில் அதற்கான காரணம், அந்த பஸ்
அங்கு கொண்டு வந்தார்கள். பின்னர்
வாதிட்டதையும் நான இந்தியாவில் செய்யப்பட்ட 'அசோக்
விசாரித்துப் பார்த்ததில், அவர்கள்
மில்க்வைற் முத லேலன்ட்' பஸ் என்பதுவே.
முதலில் இந்தச் சிறையில் இருந்து
எமக்கு தொழிலாளர்
வாரம்
மே 02 - 08, 2013
தினம்

இர்
முகாமில்
வதை59 மணியம்
மற பின்னர் பிலாக்கண்டியில்
திறந்தவெளிச் பண்டிதர்
மீ) அனுப்பப்பட்ட அங்குள்ள கடல் பூநகரியில் உள்ள - நோக்கி தப்பி கைதுசெய்யப் பவந்தது. சும்மாவே ட்டவர்களுக்கு மறு
அப்படியிருக்க பவர்கள் என்றால் டும்? வைக்கப்பட்டிருந்த னைப் பொறுத்த ாவிலிருந்து பகிவந்து புலிகளின் யிெல் விற்கும்
ணுவத்துக்காக என்பதுதான் மச்சாட்டு. அதற்காக பெரிய சங்கிலி ன்றும் ஒருவன் ரணையாளன் 5 கொண்டிருந்தான். லீம் இளைஞனோ ட்டை கடைசிவரை இருந்தான். டித்தும் அவன் பில் உள்ளவர்
தப்பதும் இல்லை. நம்பால் ஆனதா ந்தவர்கள் ம் இருந்தனர். ற்படையில் வட்டித்துறையைச் பங்கு தடுத்து
ர். ஆனால் அவர் ன் தலைமையி ானவர்கள் யைச் சேர்ந்தவர் னை விட்டுவிடுவார் கயுடன் இருந்தார். க்வைற் சோப் மையாளர் கனக து மைத்துனர் தொழிலக உரிமை தும் நெருங்கிய : விலைச் சேர்ந்த து மோட்டார். றுப்பினன்
கொடுக்கவில்லை பக்குற்றச்சாட்டின்
கதுசெய்திருந்தனர். ஈய்த சித்திரவதை அவர் மனோமட்ட நிலையில் ல, சாவகச்சேரி சேர்ந்த குமாரசாமி யாளர் தனது . நப் புலிகளின் க்கவில்லை துசெய்யப்பட்டு நந்தார். ரியிலிருந்து வந்த வாளன் ஒருவன் எ செய்தான். மில்க்வைற் சாலையில் கத்துக்கு ஏதாவது றதா எனத் ட்டான். மில்க்வைற்
எமது கட்சித் பற்பட்டு வந்ததும்,
ளர்களுக்கு திகளும் குறைவு கள் வேலை தும், வேலை பவளவு பேரையும்
க்கம் செய்ததும் ங்கள். Tான தொழில்
எமது தொழிற் பக்கமும், தலைவர்களில் ணி மு.ஆலால ன் பக்கமும் ன் அறிவேன். லாளியுடன்
நலன்
சம்பந்தமாக மோதல் இருந்தாலும், பிற்காலத்தில் முதலாளி கனகராசா யாழ். பல்கலைக் கழகத்துக்கு முன்னால் உள்ள எனது கடைக்கு சில நேரங்களில் வந்து, தனது 'மில்க்வைற் செய்தி என்ற பத்திரிகையைத் தந்து அளவளாவிவிட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் நான் அறிந்தவரையில் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கும் மில்க்வைற் தொழிலகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் விடயமென்னவென்றால், கனகராசாவின் இணுவிலைச் சேர்ந்த பெறாமகன் ஒருவர் என்.எல்.எப்.ரி இயக்கத்தில் இணைந்திருந்தார். எனவே அவரை வைத்து மில்க்வைற் தொழிற்சாலைக்கும் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கும் ஒரு முடிச்சுப் போட்டு, அந்தத் தொழிலகத்தைக் கையகப்படுத்தலாமோ என, சில புலி "மூளைகள் யோசித்திருக்கின்றன.
இதேபோல் யாழ்ப்பாணத்தில் மணிக்கூட்டு வீதியில் பிரபலமாக இயங்கிவந்த ஆர்.ஜீ ஸ்ரோர்ஸ் என்ற வியாபாரத்தலத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவர் என்.எல்.எப்.ரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார். எனவே அந்த வியாபாரத்தலத்திலும் என்.எல்.எப்ரி இயக்கத்தின் முதலீடுகள் இருக்கின்றனவா என என்னைத் துருவினர்.
அதுமட்டுமின்றி, யாழ்ப்பாணத்தில் மிகப்பிரபலமான றேடியோ நிறுவனமான 'றேடியோஸ் பதி என்ற வர்த்தக ஸ்தாபனத்திலும் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கு பங்குகள் உண்டா என என்னை விசாரித்தனர். அதற்குக் காரணம் றேடியோஸ் பதி உரிமை யாளர் பூபதியின் சகோதரரான எழுத்தாளர் சசி. கிருஸ்ணமூர்த்தி, என். எல்.எப்.ரியின் ஸ்தாபகர் தோழர் விசுவானந்ததேவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் அங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டதுடன், எமது கட்சியுடனும், என்.எல்.எப்.ரி இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததுமாகும். (சிறந்த திரைப்பட விமர்சகரான தோழர் சசி. கிருஸ்ணமூர்த்தி பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் செயலாளராக வும் பணியாற்றியவர். அவர் விடுமுறைக் காக யாழ்ப்பாணம் வந்துவிட்டு 'லயன் எயர் விமானத்தில் கொழும்புக்குப் பயணித்துக் கொண்டிருக்கையில், புலிகள் பூநகரியில் வைத்து அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதால் உயிரிழந்தவர். அந்த விமானத்தில் அவருடன் நானும் கொழும்புக்குப் பயணிக்க இருந்தும், விமானச்சீட்டுக் கிடைக்காததால் தப்பிப் பிழைத்தேன்)
இந்த நிறுவனங்களில் எல்லாம் என்.எல்.எப்.ரியின்
பங்குகள் இருக்கின்றனவா எனப் புலிகள் விசாரித்ததிற்குக் காரணம், இலாபத்தில் இயங்கிய இந்த நிறுவனங்களைத் தாம் எடுத்துக் கொள்வதற்காகவே. அதுமட்டுமல்லாமல், என்.எல்.எப்.ரி இயக்கம் ஹற்றன் நஸனல் வங்கியில் நடாத்திய ஒரு கொள்ளையில் பல இலட்சம் ரூபா பணத்தையும், பெருந்தொகையான
தங்க நகைகளையும் கைப்பற்றியிருந்தனர். அந்தப் பணம் எங்கெங்கே, யார் யாரிடம் இருக்கின்றது என்பதை அறிவதில் புலிகள் மிகவும் தீவிரமாக இருந்தனர். என்.எல்.எப்.ரியைச் சேர்ந்த சிலர் இந்த வர்த்தக நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொண்டிருந்த காரணத்தால், வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம்
இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஒரு பொய்க்கதையை உருவாக்கி, அந்த நிறுவனங்களைக் கையகப் படுத்துவதே புலிகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் அதில் துளியும் உண்மையில்லாததால் அவர்களது
நோக்கம் ஈடேறவில்லை.
அந்த ஹற்றன் நானல் வங்கிக் கொள்ளைப் பணமும் நகைகளும்தான், என்.எல்எப்.ரி இயக்கத்தில் வேறு நோக்கங்களுடன் இணைந்திருந்த சிலரின் உள்ளார்ந்த ஆசைகளைத் தூண்டியது என்பதும், அந்த இயக்கத்துக்குள் பிளவு ஏற்பட அதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதும், என்.எல்.எப்.ரி இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தோழர் வி.விசுவானந்ததேவன் என்னிடம் நேர்மையுடன் ஏற்றக் கொண்ட ஒரு விடயமாகும். கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்த வரை, கொள்ளை என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வ தில்லை என்ற எமது தெளிவான அடிப்படை நிலைப்பாட்டை தாம் மீறிவிட்டோம் என்பதை, தோழர் விசுவானந்ததேவன் பின்னர் சுய விமர்சன ரீதியில் ஏற்றுக்கொண்டார்.
இறுதியில் அந்தப் பணத்தின் ஒருபகுதி ஒரு சில புல்லுருவிகளின்
கைகளில் சிக்கி, அது அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத் தப்பட்டதுடன், அவர்கள் இன்று சில புலம்பெயர் நாடுகளில் புலி விசுவாசிகளாகவும் மாறி, என்.எல். எப்.ரி இயக்கத்தின் இலட்சியங்களுக் குத் துரோகமிழைத்தவர்களாக மாறிவாழ்கின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
(தொடரும்...)
மலர்) அரசு
09

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
a solL UITGDDODIJODLGOLD
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
牌
N தகுதி ജൂബ, ബ W
/ー செய்தபோதிலும் அதனால் YA அவருக்கு வரும் துன்பத்திற்காக 1A) நொந்து அறம் அல்லாதவைகளை ——— ა. 69 ცეujitäნცეკვენა ცევისაა,
"" orار
|ტუ7CM UACUს
|സെTഓ IDസ്ത്രജ്ര "பொருள்ஆட்சி போற்றாதார்க்கு
Dabaoad soarina ஆங்கில்லை வெண்தின் பவர்க்கு."
ഭൂമേഖീബ്
05:05 UTPOULUTA
பொருளை மேலாய்க் கருதியே போற்றிக் காக்கத் தெரியாதோர் பொருளை வைத்து வாழ்ந்திட முடியாமல் இழந்து போவார்கள்.
êst 6 OTTUB 2LGVla)GIő
சுவைத்துத் தின்று மகிழ்பவர் அருளை ஆட்சி செய்திட
\ முடியாமல் இழந்து போவார்கள்.)
சிந்த வர்ணத்திற்கு Ulta; (2001 0 000000000
bou DD S S JS SS SSS S S S S SLS S0SL STTK
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள்
சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 4.05.203
த.பெ. இல:57, யாழ்ப்பாணம்.
வரலாம் திட்டும் போட்டி இல.990 தினமுரசு வாரமலர்
வர்ணம் திட்டும் போட்டி இல:
ககரிசன்,7/3, ஸ்டேசன் றோட் யாழ்ப்பாணம்.
0. மா. சபீனா, வணினார் பண்ணை, யாழ்ப்பாணம். 02. இ.மாளவிகா, உருத்திரபுரம், கிளிநொச்சி. 03. எம்.சைந்தன், இணுவில் மேற்கு. 04. சி.குந்தவை, பிரதான வீதி, நீர்கொழும்பு. 0b. ബി.ബി., p10ി, uതണ്. 07. மு.தர்மிகா, பேராதனை, கணிற 08. அ.அபிஹா, தர்ஹாநகர்.
இசைக்கு மொழியில்லை என்பதைப் போல அன்பு
- அன்னை தெரசா LDS SS SG S uB S SSS S eSeMTTT TTT LLLTMaL CCCCCCCMCL
6іш0ә2ішпсі எப்போதும் விந் ിബe இவற்றைத் தாம் cնզԵլույount), Թվ: Запоuyaаїuопш ஒன்றில் ஏறி அர о и дара, Сиро. கொண்டிருந்தான் இந்த அற்பு that SaGo Gia கேட்டார் சுல்தா அந்த இளவ "36палёїаршаѣ : என்று கூறினான ஒத்துக்கொண்ட "Заупо, ст. மகன் முதலில் ே மீது அமர்ந்து பற பார்க்க விரும்பு சுல்தான் கூறின
சுல்தானின் குதிரை மீது அம பறந்து சென்று 6 பார்வையிலிருந் விட்டது. சுல்தான் திரும்பி வராததா Знаошвајвоly b (6) апат алд. 394 варалё, 5ф0ф : அடைத்தனர்.
சுல்தானின் (Bloo3ରo Closed iର
LL TG. Daar ക്രട്ടിൻെu&&
cleanerors,
3. பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இ
- aестаје.
4 அன்பான செயல் மருந்து மட்டுமல்ல, நல்ல வாழ்
as
3 அன்பின் தன்மைக்கேற்பவே செயல்களும் இக்
- சோக்ரடீஸ்
LDS SSSS rMSLGSS S S STS LSSLS LTLMMT T Y T ST 0SYS
- ரிக்டர்
リーl a」「リ。 ஆபத்தான பணி களால் பயன்படுத் ஸ்டேசன் என்பது ஒர் இடத்திலிருந் இடத்திற்கு அடிை துச் செல்லப்பட்ட ഉേ|Luഞ്ഞി. அடிமைகள் என்று கெண்டக்டர் என் சனிலிருந்து இட இன்னொரு இடத் துச் செல்லப்படுப ருட் என்பது அந் அழைத்துச் செல் யில் சென்றடையு என்பது அவர்கை நடத்தாத கனடா ே அமெரிக்காவில் வ ഉ ബണ ിനെ ഉ_്
@b@○県」あg மனிதநேயமிக்க பலரும் கறுப்பர்க படுத்தி வந்தனர். ജൂ|gഞഥങ്കണ ഉ) ഖു
Beypt
ஹரியட்
இரகசியமாக அை செல்லப்படுவார்க இந்தப் பணிய Lർഥങ്ങി 16LL3 களை அழைத்து ിgLIL16 ജൂഞ| களுக்கும் உடன் களுக்கும் கடுமை கள் கிடைக்கும்.
ഉിLIL Lon வாழ்நாளில் பத்ெ இதுபோன்று அடிை துச் சென்று அவர் காற்றைச் சுவாசி போதும் ஒருமுறை
கொண்டதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் சுல்தான் இயலவில்லை. அவன் அந்தக் குதிரையை அந்த இளவரசன் அவர்கள் 105ШПал இழுத்தான், @LL」。 ജൂരെ 9жашопалuшоb35
assandru T6), இழுத்தான். ஆனால் எந்த மாற்றமும் விட்டனர். ஆதலால் அவர்களை .9601_1:11 ஏற்படவில்லை. பழிவாங்கவேண்டும் எனச் நாள் ஓர் சபதமிட்டான். க் குதிரை சுல்தானின் அரண்மனையில் Irac UDaDDaDD இளவரசிக்கு திடீரென UDĒģ ഉLബൺ ക്രൈഖ I. ஏற்பட்டது. இளவரசியைக் தமான குதிரை குணப்படுத்துபவர்களுக்குச் ay" stadig) சிறந்த வெகுமதி அளிக்கப்படும்
. என்று சுல்தான் உறுதியளித்தார் Bay, 26Tagga (DBEgGuadi (3UTai O. oë ÜlatüLg| மாறுவேடம் அணிந்து சுல்தானின் சுல்தானும் െീഥതങ്ങതu ീതLī. TÓ. "முதலில் மந்திரக் குதிரை anuló, Canotó anuó للاس0i%0}KODL: இந்தக் குதிரை என்னிடம் அழைத்துவாருங்கள் ப்பதை நான் எனக் கூறினான் மந்திரக் றேன் என்று குதிரையும், ளேவரசியும் வந்த J. பின்பு தன் மந்திரசக்தியைப் மகன் அந்தக் பயன்படுத்தி இளவரசியைக் ந்ததும் அது UGA) pITLEGITULJator Lo Gregullgo ● குணப்படுத்திவிட்டான். அதே 16:06ԾՈՄԵՅԻԼԱ) பிறகு அவன் தன் இருப்பிடத்திற்குத் நேரத்தில் அவளை இழுத்துத் தும் மறைந்து திரும்பினான் அரண்மனையில் தன்னுடைய மாயக்குதிரை மீது ಗಿಹ ಊಹಾ! எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சி அமர்த்திக்கொண்டு பறந்து ல் சுல்தானும் அடைந்தனர். அவன் திரும்பி வந்ததால் சென்றுவிட்டான் இருவராலும்
வர்கள் இளவர விடுவிக்கப்பட்டான். ஆனால் தனக்கு சொந்தமான பொருளை 1.5 ടിബ്നില്ക്ക தானே அடைந்தான்.
D530 ET
|| NGRIIGIGIDAGI ÚT
முதலில் தென் ൺ 9¡p Ipfu ப்பிரிக்க நாட்டில்தான்
வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது வெளியுலகிற்குத் தெரியவந்தது. அங்குள்ள டிம்பாவதி பகுதியில் வெள்ளைச் சிங்கம் இருப் பதை உறுதிசெய்தனர்.
1 " ማ° )
' ')' , ',
ஆனால் உண்மையில்
به تنها
அவை வெள்ளை நிறம்
அல்ல. பிறவிக் கோளாறு காரணமாக இப்படி இவை பிறந்திருக்கலாம் என்று கருதினார்கள்.
ஆனால் உண்மையில் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது 1975ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் வெள்ளைச் சிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றுக்கு வெள்ளைச் சிங்கம் என்று பொதுவான பெயர் இருந்தாலும்கூட அவற்றின் மிது மெல்லிய சாம்பல் நிறம் இருக்கிறது. இந்த வெள்ளைச் சிங்கங்களைப் பிடித்து வளர்ப்பது சிரமமாக இருந்தது.
க்கும் மொழி
வாழ்பவராகக்
-
யில் (பாதாள இதனால் மிருகக்காட்சி சாலையில் இவற்றை வளர்க்க ளமும் கிடையாது. முடியாமல் இருந்தது ஆல் தந்த ஆண்டு" து ரயில் சம் வெள்ளைச் சிங்கங்களை மிருகக்காட்சி 9Tഞത്രെ இனப தைகள் இந்த பெருக்கம் செய்வதில் வெற்றி கிடைத்துவிட்டது. அன்ைமையில் பில் ஈடுபட்டவர் ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரில் ஒரு பெண் வெள்ளைச் தப்பட்டன. சிங்கம் குட்டியொன்றை ஈன்றெடுத்தது.
ஓர் இடம்
து இன்னொரு
ഥങ്കണ ജൂബ്ബു, ார்கள் சரக்கு
மஞ்சள் நிற ரொபின் குருவியை
ள் என்றால் அதிகளவில் பார்க்கமுடியும்
பொருள் കp(UTg) മിഥുഞ്ഞഖഞധ പ്രഖ്യ ഉന്ദ്ര സെർ இங்கிலாந்து மக்கள் தங்களது த்தில் இருந்து) - இடங்களில் திற்கு ஆழத் பார்க்கமுடியும். --அவர்களி பெரும்பாலானோர் வர் ரயில்போகும் இந்தக் குருவி " நமது நாட்டிற்கு எப்படி ' வந்தது என்று/புரியாமல் குழம்பினார்கள். வடஅமெரிக்கா
இறுதி I : கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளிக் காற்றில்
LO びcmI இந்தப் பறவை, அட்லாண்டிக் கடலையும் தாண்டி
அடிமைகளாக இந்தி') பான்றநாடுகளும் வந்திருப்பது தெரிந்தது. காற்றின் போக்கிலேயே இங்கி டக்குப்பகுதியில் துெ வந்துசேர்ந்த மஞ்சள் ரொபின் குருவிகள் களும்தான். தற்போது தங்களின் புதிய இடத்தில் எந்தவித ஆபத்து
ான பணியை \ழுமின்றி வாழ்கின்றன. அமெரிக்கர்கள் ளும் செயற் வழியில் இந்த ( ;
ங்களில் W ܛ
ரேவதி)
சொல் அமெரிக்க வரலாற்றிலில் இருந்து முற்றிலும் ஒழிந்தபிறகு கறுப்பர்களின் உரிமைக்காகப் போராடினார். இவரது சேவை ബ11 (U]] ഖഞെകuിന്റെ
O அமெரிக்கா இவர் உருவம் LLISDGOT தாங்கிய அஞ்சல் தலையை ழத்துச் வெளியிட்டுப்பெருமைப்படுத்தியது. ണ്. பிறந்த அந்த
சாதனைப் பெண் தனது 93ஆம் : : வயதில் 1913-ஆம் ஆண்டு
செல்லும்போது இத்தனைக்கும் இவரைப் ഥഞ്ഞ],9,1). ந்துச் சென்றவர் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தான் உடல்ரீதியாக மிகவும் 臀 விர நாற்பதாயிரம் டொலர் வெகுமதி பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்னு ഞ] 92ഞഥ அளிக்கப்படும் என்று அறிவிக்கப் 50L ULI இனத்தைச் (3)ந்தவர்கள் (UTഞ19,600ILഞങ്ങ് பட்ட தருணம் அது. அடிமைகளாக வாழாமல் சுதந்திர
ஹரியட்டப்மேன் அமெரிக்காவில்
மக்களாக வாழவேண்டும் என் 1861 முதல் 1865 வரை நடைபெற்ற பூவேண்டு
நினைத்து தன் உயிரைப்பற்றிக்
மன் தன்னுடைய
தான்பது முறை உள்நாட்டுப்போரின்போது அமெரிக் கவலைப்படாமல ஆதான ". 蠶° காவில் தெற்கு கரோலினா என்ற சேவையில் தன்னை அர்ப்பணித நிகச் செய்த இடத்தில் ವಿಕ್ಟಿ 蠶 22 துக் கொண்ட ஹரியட்டப்மேன் Baja LCTL 1935 தில் இராணுவ சேவை செய்தவர் புகழ் என்றென்றும் நிலைத்து
பின்னர் அடிமைகள் என்ற இருக்கும்.
H| ШР - ШВ, 2.IIIE.
IJU) AT
UDUE]

Page 11
ஏலோருக்கும். இவள் பயங்கரக் கொள்ளைக்காரி படு பயங்கரக் கொலைகாரி என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனைபேருக்குத் தெரியும்
്യ8ീguഞ്ഞ അള ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SAMUESTIMESE, GJIT sistessee ഖരng:ിൽ
பூலான் கோஷ்டியினர் எங்கே இருக்கின்றனர்' என்ற தகவலை திரட்ட ஆரம்பித்தனர் மலகான்சிங் ஆட்கள். அப் போது தான் பூலானும் அவள் ஆட்களும் கலெளி என்ற கிராமத்தில் ஒன்று கூடப் போவதாகத் தகவல் 61 Ligug).
பூலானும் மான்சிங்கும் நிச்ச யமாக அங்கு வருவார்கள் இருவரையும் ஒன்றாகவே தீரத் துக் கட்டிவிட்டு இருவரில்
റ്റEഖ് കലിങ്ങIഉഥ ടൂ, 99, அடிபட்ட புலியின் சிற்றத்தை நாம் சநதிக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்று சோப்ரானிடம் எச்சரித்தான் ΙΓΟΥΤΙΤΩΤ.Τ.Τ.).
கலெவி கிராமத்திற்கு தன் ஆட்கள் மூன்று பேருடன் சென் நான் சேரப்ரான்
அக்கிராமத்தவர்கள் மல் கான் சிங் கூட்டத்தினருக்கும் ||ബബ് ബക16) சோப்ரானுக்கு வரவேற்பு இருந்தது.
அக்கிராமத்தில் பூலான் , 8ബൂബ് (89.jpg, പ്ലെ, ராம்சிங்கர் ஆகிய இருவர் தங்கி இருந்தனர்
്യസെTങ്ങിങ്ങ് (Lഞണ1||2 அங்கு வந்து காத்திருந்த இருவரையும் கிராமத்தினர
சோப்ரானிடம் அறிமுகம்
செய்துவைத்தனர
சோப்ரானுக்கு பழம் நழுவிப்
பாலில் விழுந்தது போலாகியது.
സെTേT, Tü
HI IP - DB, PDIR
இரு வருடனும் நெருக்கமாகிக் கொண்டான் பூலானைப் பற்றி
அவர்களிடம் புகழ்ந்து பேசினார்கள்
பூலானும் மான் சிங்கும் எப்போது வருகிறார்கள் என்ற தகவலை அவர்களின் வாயில் இருந்து கறந்து கொண்டான்.
அதேசமயம் கலெளி பொலிஸ் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் (UT9ഖ് ഥങ്ങLT9, 9ബൺ േ]ഥ ജൂൺ ട്രൂഖങ്ങ| Lങ്ങിഖ18, நின்றுகொண்டிருந்தான்
"உண்மையாகத்தான் சொல்கிறாயா? என்றார் யாதவ.
ஆம் ஐயா, பூலான் தேவபும் மான்சிங்கும் மேலும் சிலரும் காலெளி கிராமத்தில் தங்கி இருக்கின்றார்கள் மான் சிங்குக்கு நம்பிக்கையான ஆள் ராம் சங்கரை pTഒി കഞ്ഞിഞ്ഞTൺ 5ഞ്ഞ1 ) (മിഥ്' ബ][6].
பூலான் தேவியைக் கண்டாயா? அதைப் சொல்
அவன் சிறிது தயங்கி, ஆம் ஐயா, சேலை கட்டிக்கொண்டு முக்காடு போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள்" என்றான்.
நன்கு பயிற்சி செய்ய பதினைந்து பேருடன் புறப்பட்டார் சப் இன்ஸ்பெக்டர் யாதவ்
ജൂ|ങ്ങഖന്ദ്രഥ ഉ[[5]g, துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.
கலெளிகிராமத்தை நோக்கி ஜீப் வண்டிகள் புழுதியைக்
கிளப்பிக் கொண்டு சிறிச் சென்றன. அதே சமயம் n[]Tഞ ||സെഞ്ഞ (36u sol (UTLU (3ulou, LL. 「 (3DJリ山。 படபடக்கக் காத்திருந்தான் ബി 5]Tഥ ബ ஜப்புக்கள் முச்சை நிறுத்தின
பொலிசார் இறங்கினர் தகவல கொடுப்போன் வழிகாட்டிச் செல்ல முன்னேறினர்.
சப் இன்ஸ்பெக்டர் யாதவ்வுக்கு தன பதவி உயரவு நிச்சயம் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது
ஆனால் நடந்ததோ' ്യനെ ഒിഞ്ഞ ജ്യ കണങ് II) 5ങ്ക), ഓബ ബന്ധ്ര ബം ரயில படுத்துக கண்ணயர்ந்து போயிருந்தனர்.
89TUTഞങ്ങ് ബി ബ ഥിധg, സ, 9ഖങ്ങ| ||6ിഥ அறிமுகம் செய்வதோடு தங்கள் கோவடியிலேயே இருக்குமாறு கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே ராம்சங்கர து EJÉGill Isil.
ஜிப்புக்கள் ഞg|) (891|| ജ്യ കണി (ഗ്രഖത്തെ படுத்தினான்.
JIT LI JFIIJ.G.O), ഖnഥ 9|| |റ്റർ) டம் மாட்டிக்கெ விட்டுவிட்டான்.
ജ്യങ്ങIസെ. (8: புக்கு மாறாக நி SD6) Jo SD ബി (8 (ഖണ്ഡ 于山-@öm Guā ബഥിന്റെ ർബറ്റ (Uൈ (33. TUITs). தப்பிச் செல்ல, திறந்த போது ரின் இயந்திரத் 守L-gl-25cml。
மிகத் துரித ിu]|| (ബി. | இத்தனை து எதிர்பார்த்தான் OILily (8. U விழுந்தான் அெ ഉ_ൺൺ ഉറ്റങ്ങI அதிரடிப்பை துப்பாக்கிக கேட்டு ராம்சங்க திடுக்கிட்டு எழு
அதற்கிடை விட்டுக்குள் புகு 五LL@l
UTLD FRIETL இருந்து எழவே
9, 65 ബ
சோட்ரானின் GOTLOLIITLI 5Lu
ബLu
காத்திருந்த பொ
||18.9 ഞഖ உடம்பெங்கும் உயிர்குடித்தன.
முடுக்கெல்லாம் GOIT) 916)1) (LP5L சுருங்கியது.
GJIT,T6160), சேர்ந்த ஐந்து டே Ludi || || (B OJ #5 கிடக்கின்றனர்
GLju (35u s காக மேலதிகாரி
டத்தான் போகிற
அப்படியிருந் uീബ.
"Lബർഖ ഞL தில் ஐந்து முயல் ருக்கின்றோம் 9 சொல்லிக்கொன
കTസെTസെ ഞ]ഞ| தகவல் சொன்ன கொண்டிருந்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.." மருத்துவம்
It is alsTV
சுகப்பிரசவம் ஆவதற்கு.
கர்ப்ப காலத்தில் கடைப் பிடிக்க வேண்டிய
[]Tങ്ങി ബ விதிமுறைகள் மற்றும்
கழ்ச்சிகள் நடந்தன. உணவு முறைகள் பற்றி
பாரககலாம குழநதை
ந்த வீட்டை வயிற்றில் இருக்கும்
ബi) ബ
BILE முன்பாகவே போது, எடை அதிகமாக LU LUTJ56|| உள்ள பெண்கள் 5 лCшт606n0 முதல் 7 கிலோ வரை തങ്ക, ബി. ഇ. எடை கூடலாம் அதுவே
ജൂഖങ് ജ്യ കബ്രഥ வீட்டுக் கதவை ந்தால், 12 முதல் 15 LIGNŐTT- கிலோ வரைகூட எடை துப்பாக்கிகள் ஏறலாம் தவறில்லை
அதேநேரத்தில் (Pó" 3 மாதங்களுக்கு எடை ாக அதிரடிப்படை கூடவேண்டும் என்ற -み」。 அவசியம் இல்லை. ரிதத்தை சோப்ரான் வாந்தி எடுப்பதால் சிலர் ബ. எடை குறைவார்கள்
s அதுவும் தவறில்லை. . ¬ ܀
சுருண்டு அடுத்து 3-ல் இருந்து 5 EV ன ஆடகள மாதங்களுக்கு 2 முதல் . ܒ ܠ 6. 3 கிலோ வரை ஏறலாம் ...
-LITu」。 அதன்பிறகு 5ல் இருந்து ெ
1 (ിഖganഥ ഉഞ്ഞ9 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம்
ՄԵԼԻ. 6ՆT6Ն5/16ւլլք ல் 5 மாதங்களுக்கு உணவு அளவை
தனர். அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை ஐந்தாவது
31. Οι ΠούςYυ L Ι60) மாதத்துக்குப்பிறகு வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை
எடுத்துக்கொண்டால் போதுமானது உதாரணத்துக்கு இட்லி, !
து சரமாரியாகச் வாழைப் பழம், 1 டம்ளர் பால் இதில் அவரவர் விருப்பத்துக்கு
ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம்
ബിനെ சில பெண்கள், குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன் என்று,
MTU. Πήςύου TLDού அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள் မ္ဘီ'/'; அதிக குண்டாகி
ILI I TOT சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒல்லியாக
இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு
விடயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்
முதலில் நிறைய சாப்பிடக் கூடாது கட்டாயம் சீனி கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் சாதாரணமாக, எல்லாப்
பெண்களும் எண்ணெய், சீனி பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது ஒல்லியானவர்கள் எந்த பழங்கள் காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
ஆனால், குண்டானவர்கள் அதிக இனிப்பு உள்ள வாழை, பலா மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும் அதே மாதிரி கிழங்கு வகைகள் கொட்டைகள் மாமிசங்களையும் தவிர்க்க ჩატეებ2) வேண்டும் இரும்புச்சத்து நிறைந்த 鷺 தேனில்
நனைக்காமல் சாப்பிடலாம் ஒரே வரியில் சொல்வதென்றால் 2060A9
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால் சுகமான
്യ കബ്രLങ്ങ (30]], ടൂറ്റഞ്ഞ ഓസ്ട്.
N
απαρι Πι Τσουτρα, ποΤ1
LL SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
LõILLID JUTUI οδού (IOM (ής δι
E si suJGJDOT.
முத்தமிட்டு
ബി ബി ഗ്രഞ്ഞ
!യെ ഞങ്ങട്ട, nറ്റ
呜T、
ർബറ്റബ്
Π (36) Ποδοι
த வெள்ளத்தில்
டைதான் அதற்
Bolt så Juild LTJTL
T|56. ار
தும் திருப்தி கர்ப்பத்தின் போது சில பெண்களுக்கு பற்களில் பிரச்சினைகள்
ஏற்படலாம் ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஹோர்மோன்கள்
օսեթ, @ 皂 காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப
ਸLI காலத்தில் தானாகவே பற்களில் பாதிப்பு ஏற்படுவது இல்லை
GSM |UTC=57 | கர்ப்பிணிகளுக்கு ஹோர்மோன் சுரப்பு அதிகரிப்பதால் பற்களின்
டு தன் பூட்ஸ் ஈறுகள் விக்கமடையலாம்.
) ഉ_ഞ995601 இரத்தம் கசியலாம் உணவுத் துகள்கள் பல்லிடுக்கிடையே சிக்கி ஆள் நடுங்கிக் ஈறுகளில் வலி எரிச்சலை ஏற்படுத்தலாம் கல்சியம் உட்கொள்ளும் தாயின் கர்ப்ப காலத்தில் கல்சியம் போதுமான அளவு இருந்தால், அவரது எலும்புகள் பற்கள் வளரும் குழந்தைக்கு கலசியத்தை வழங்கும்
உங்கள் பற்களில் ஏற்படும் பிரச்சினை உங்கள் குழந்தையை பாதிக்கும் அதனால் கரு உருவான ஆரம்ப காலத்திலேயே பல் மருத்துவரை கர்ப்பிணிகள் நாடி பல் சொத்தை இருந்தால் அடைப்பது பல் மீது உறை அமைப்பது பல்லைப் பிடுங்குதல், வேர்நிலை சிகிச்சை செய்தல் பற்கள், சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையைப் பெறுவது அவசியம் பல்லில் பிரச்னை ஏற்பட்டால், பல் மருத்துவரிடம் செல்வது அவசியம் தாம் கர்ப்பம் அடைந்திருப்பதை முதலில் பல் மருத்துவரிடம் கூற வேண்டும்
மருந்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது எக்ஸ்-ரே ஐத் தவிர்க்க வேண்டும் இதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதிக கவனம் எடுத்துக் கொவதை மருத்துவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெ னில் சில மாத்திரைகள கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்
பிரச்சினையை ஆய்வுசெய்து பல் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது எனினும் தவிர்க்க முடியாத நிலையில், அதாவது பல் பிடுங்குதல்-பல் வேர் சிகிச்சை என கர்ப்பிணிகளுக்கு அவசரமா கத் தேவைப்படும் சிகிச்சையை உரிய கவனத்துடன் மருத்துவர்கள் செய்வது அவசியம் பற்களை வெண்மைப்படுத்துதல் உள்ளிட்ட அழகு சிகிச்சைகளை குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் ஒத்திப்  ெதொடரும் போடுவது நல்லது
ULOGAMIT —
SS

Page 12
என்றென்றும் புன்னகை
காதல் தோல்வி பாடலுக்கு சம்பளம் தமிழில் வாங்காமல் நடித்த நயன்தாரா
ஏற்கனவே 2 பாகங்கள் ெ 'அயர்ன் மேன் படத்தின் எம். ஆங்கிலத்தில் இந்தியா மற்று அமெரிக்காவில் மே மாதம் இ உருவாகி இருந்தாலும் 100 உ
தலைப்பிடத்
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா... இந்நிலையில் எதிர்நீச்சல் என்ற படத்தை முதன்முறையாக தயாரிக்கிறார் தனுஷ், இப்படத்தின்
ஹீரோ சிவகார்த்திகேயன் காதல் தோல்வியில் வேதனையாக இருக்கும் நேரத்தில் சத்தியமா நீ எனக்கு தேவையில்ல... பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல என்ற குத்து பாடல் இடம்பெறுகிறது. இப்பாடலுக்கு நடனம் ஆடி நடிக்க தனுஷ் முடிவு செய்தார்.
ஜோடியாக ஆட நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் யோசனை கூறினார். இதுபற்றி நயன்தாராவிடம் தனுஷம் இயக்குனர் துரை செந்தில்குமாரும் கூறியபோது உடன. டியாக நயன்தாரா ஒப்புக்கொண்டார். அத்துடன் இந்த பாடலுக்காக சம்பளம் எதுவும் அவர் வாங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அணிய வேண் டிய கொஸ்டியூமை கூட நயன்தாராவே எடுத்து வந்துவிட்டாராம். பிறகு இப்பாடல் பட மாக்கப்பட்டது. இந்த தகவலை இயக்குனர் துரை செந்தில்குமார் கூறினார்.
தின

இருவர் உள்ளம்
- வரும் 'அயர்ன் மேன் 3'.
வளியாகி வெற்றி பெற்ற
பிளேபோயுமான டோனி ஸ்டார்கை கண்ணுக்கு தெரி பாகம் வரும் 26ம் திகதி தமிழ்,
யாத ஒரு சக்தி ஆட்டிப்படைக்கிறது. (th: இங்கிலாந்தில் வெளியாகிறது.
இதனால் டோனிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தனக்கு 2 திகதி ரிலீஸ். 3டி படமாக
எதிரான சக்தியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒபைட்டர்களில் வெளியாகும்
இறங்குகிறார் டோனி. அப்போது அவர் எதிர்கொள்ளும் தன் தழ் பபிங் 2டி வடிவில்தான் சம்பவங்களே கதை. ராபர்ட் டவ்னே, எனெத் பாட்ரோ, பல் ஆகிறது. ஆங்கிலத்தில்
டான் சேடல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷேன் மட்டுமே 3டி வடிவில் 30
பிளாக் இயக்கம். மார்வெல்ஸ் எழுதிய சூப்பர் - தியேட்டர்களில் வெளிவருகிறது.
ஹீரோ அயர்ன் மேன் கதையை நழுவி தொழில் அதிபரும்,
இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கதை, ராயபோது அயற்சியில் தனக்கு
கமலுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!
இந்தி நடிகை தீபிகா படுகோனே ஏஜினிகாந்துை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோனே முதன் முதலாக
பொலிவூட்டில் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம்
படத்தில் அறிமுகமானார்.
அந்த படத்தின்மூலம் பிரபலாமானார். இதையடுத்து பொலிவூட்டின் முன்னணி
நடிகர்களுடன் நடித்துவருகிறார்,
இந்நிலையில்தான் பலரும் ஜோடி சேர விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு
தீபிகாவுக்கு கிடைத்தது. ரஜினியுடன்
கோச்சடையானில் ஜோடி சேர்ந்த தீபிகா தற்போது உலக நாயகன் கமலுடன், நடிக்கப் போகிறார் என்று தேகவல் கிடைத்துள்ளது. தீபிகா
பொலிவூட்டில் முன்னணி நடிகருடன் அறி முகமானார். அதேபோன்று கொலிவூட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகமாகுகிறார்,
பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்த ஆ.வி.
டெடிபியர் பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்த
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், விரைவில்
அவரை மணக்க உள்ளார். 'வெயில்', 'குசேலன்',
'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல்வேறு
படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.
பிரகாஷ் தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிக்கிறார்.
இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது.
சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது: நான், 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்
சைந்தவி 8 வகுப்பு படித்துவந்தார். அப்போதே அவர் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன். டெடிபியர் கரடி பொம்மை
இரண்டை அவருக்கு பரிசளித்தேன். அதை தொட்டால் உடனே 'ஐ லவ் யூ என்று சொல்லும். இப்படித்தான் எனது காதலை தெரிவித்தேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது.
அடிக்கடி எனக்கு போன். செய்வார், மனம் விட்டு பேசி காதலர்களாக ஆனோம். கடந்த 12 வருடமாக எங்கள் காதல் வளர்ந்து வந்தது. வாழ்க்கையில் நிலையான ஒரு
இடத்தை பிடித்த பிறகே திரு மணம் செய்ய
முடிவு செய் தோம். இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இசை அமைப்பாளராக நான் இருக்கிறேன்.
சைந்தவி பாடகி * யாக இருக்கிறார். திருமணத்துகான வயதும் வந்துவிட்டது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு
கில்லாடி செய்தோம். இவ்வாறு
ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
முரசு
மே 02 - 08, 2013
வாரமலர்

Page 13
  

Page 14
|தேன் மேதினத்தை.
"மே தினம்' என்று கெ. ஒன்றும் மாறவில்லை.
அடங்கிய ஒரு வண்டியை வண்டி ஒன்று பீம் பீம் எ
உடனே காரின் சல முடியலேன்னா வீடடில இதை நேரிலே பார்த்து தினத்தில் இது போல் ே உழைக்கும் முதியவர்கம் ஒரு அர்த்தம் இருக்கும்
தொழிலாளர் தின உணர்ச்சிகளின் தொகு
குளிர் நிலவாய்
'அப்ரார் அப்துல் அஸீஸ்
யாழ்ப்பாணம்.
உழைக்கும் வர்க்கம் வியர்ன தனி நிர்வாகம் அவர்களை வேலையில் ஒரே கட்டுப்பாடு தினக் கூலியிலும் குறைபாடு அடிமையாக்கி அவர்களை சிக்கல்கள் அங்கு பின்னிக்கொள்ள, போராட்டங்கள் தலைத் தூக் இரு வர்க்கத்தின் உறவு குன்ற, வந்தது முடிவில் கதவடைப் ஒரு பெரிய அழ ஏழை வயிற் குழந்தைகளோ நடுத் தெரு இத்தகைய நிகழ்ச்சி.
வாள்முனையை விட பேனாமுனையின் வலிமை
அதிகம் ஆதலால் அதன் ஆரோக்கியம் அழகான சமுதாயத்தின் ஆணி வேரான இணக்கமே சந்தர்ப்பம் பார்த்து - சாதிமத பேத விதை விளைப்பின் விளை வீரிசலின் பிணக்கமே பூபாளத்தில் பூபாள ராகம் பூக்க பூத்த மலர்கள் ஒரு கொடியினராக ஒன்றுபட உடமை கடம்ை உரிமையதை உற்றதாக்கி வீடு சீரழியாதிருக்க நாடு சிரிக்க ஒற்றுமை கயிற்றை பற்றிப் பிடிப்போம் சடவாத உலகில் இனவாதம் வேண்டாம் என்று போனா முனையே நீ ஏடுத்சொல் எரிமலையும் குளிர் நிலவாய் மாறும்.
பொருளாதார வீழ்ச்சி
வாழ்வுக்கொரு தாழ்ச்சி உரிமைகளை நிலை நாட்ட. வன்முறைகள் தலைத் தூக் ஒரு பெரிய பூட்டு கதவில் சிர் மனதிலே அழுகிறான், நேர்மை உழைப்பாளி.
ஆசைவெறுத்து அரநெறிவாழ்ந்த சீதை வளர்த்த பெண்மையின் புனித பாதை வழியே பரிணாம வளர்ச்சியற்று கீதை உபதேசப் பெண்ணியம் வாழ்ந்தது
கலாச்சாரச் சீரழிவால் கச்சை மேலோங்க Uலொச் சுளை போல் இனிப்பான சிலநேர இன்பத்தை நிலாச் சோறு உண்பது போல் நடக்கில் வஞ்சிபற்கள்! விலெடி என்று நொறுங்கிடினும் செouாதீத கலாச்சாரச் சீரழிவை.)
தாழை மர நிழல் நவீன கண்ணகிகள், கோவலர் கைகளிலே அமை வாளைக் குருத்துப் போல் நெளிகின்9) நவின மடிதவிகள் காரைகள் போல் கோவலர்கள் சிலெம்பேந்தி விஷ்கின்றல் நாளை தெரியவுரும் கண்ணகிகள் உடல்களும் விலைபோனதென்று;
தற்கால பெண்ணியம்
சிதையும் கண்ணகிகம் ஆவிப்டில் மேல் நின்று சிந்துகில் கண்ணீரை சேதைகள் எங்கள் பெண்களின் சீ, கேட்டைக் கண்டு சேதையில் மிதக்கும் காலைகளைக் கண்டு சீதை சென்யுன் 'தெய்வம் நின்னு அறுக்கும்" என்று.
க.சரவணமுத்து, வெள்ளவத்தை.
= வாரம
தினமு

க் கொண்டாடுவோம்
காண்டாட்டம் இருப்பது என்னவோ, உண்மைதான். ஆனால் நிலைமை காலில் காலணி ஒன்றுமில்லாமல் வயதான ஒருவர், பல மூட்டைகள் ப இழுக்க முடியாமல் மெள்ள போய்க் கொண்டிருந்தார். பின்னால் வந்த ன்று அலறி, அவரை நகரச் சொல்லியது. அவரால் முடியவில்லை. எனல் கீழே இறங்கியது. ஒருவன் தலையை நீட்டி “ஏ பெரிசு, இருக்க வேண்டியது தானே, ஏன் இப்படி ரோட்டை பிளக் செய்யறே” 5 போது, மனம் மிகவும் நொந்து போனது. இந்தத் தொழிலாளர் வலை செய்ய முடியாத நிலையில் இருந்து ஆனால் நிர்ப்பந்தத்தினால் ளுக்கு எப்படியாவது உதவினால் இந்தத் தினக் கொண்டாட்டத்திற்கு எனத் தோன்றுகிறது. த்திற்காக ஒரு கவிதை. இது கவிதையா? இல்லை இல்லை, தப்பு.
வைச் சிந்த
மேலும் உந்த,
5
மிரட்ட,
தீராத சோகம்!
பு,
வளரும் தொழிற்சாலை நல்லிணக்கத்தால் உயரும் அது
நல்லுரவுகளால் உயரும் அது தவறுக்குத் தேவை ஒரு மன்னிப்பு. மெமோ நோட்டீஸ் புறக்கணிப்பு இணக்கம் குறைவதில்லை,
இயக்கம் நிற்பதில்லை, உருவாக்கம் பன்மடங்கு பெருக
ஆர்வம் அங்குப் போட்டி இட வளர்ச்சிக்கு அன்பு உரம் போட்டு
ஆரோக்கியப் போட்டி வளர்க்க மனம் நிறைந்தத் தொழிலாளி, மனம் ஒன்றிச் செயல்பட
உற்பத்தி பெருகும், பொருளாதாரம் சீர்ப்படும் தேவை தொழிலாளிக்குத்
தொழிலில் அக்கறை "வேண்டும் முதலாளிக்கு அவர்களின் அக்கறை இரண்டும் நிலைத்தால் சிறிதளவும் கசப்பல்ல எல்லாமே இனிப்புத்தான்.
மறில்,
வில்
ரிக்க
/வா@வன் தெர்க்கம்
ஆழச் சிந்தித்து
வாழ்க்கைதூவிய எறியப்பட்ட
அறிவைவிதைத்து விதையா? வாசித்து முடித்த
வாழ்தலும் சிறுகதையா?
அழகானபூந்தோட்பும்
அமுதமாய் இனிக்கும்! கனத்துப்போன காலச்சுவடு
அடுத்தாரைப்போல் வறுமை தாண்டவம்
வாழ நினைத்தால் சிலபேர்க்குல
உள்ளதையும் இழந்து விட்டு
வெற்று கையை களித்து
பிசைந்து கொள்ள உவகையுருதல் என்பதும்
வேண்டிவரும் வாழ்க்கைதான் இருந்தாலும்
இது விதியல்ல எல்லோருக்கும் அது
மதியில் ஏற்பட்ட எட்டாக்கனில
சேதாரம்! வேம்பு கைப்பது போலும்
தான் விரித்த வலையில் வாழ்கையின்
தானே மாட்டிக் கொண்ட வனப்பு - அது
அவலம்!! கையாளத் தெரியாத கதையளப்பு நேற்றொரு மாற்றம் இன்று
A.R.M.ந்தார், ஜின்னாநகர். இனிக்கிறது நாளை எப்படியோ?
வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பு இரகசியமானது.
நம் 02 - 08, 2013)

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
' அத்தியாயம் 20
36
கொள்" என்றான்
“பிரபு” என்று! மாடன்,
"என்ன? தயக் மாடா”
"நான் ஒரு வி கேட்க ஆசைப்படு ஆனால் கேட்கப் |
"நான் ஏற்கன சொல்லியிருக்கிே இருந்தாலும் பயப்
“இது அரசியல் விடயம்”
"அதுதான் செ இல்லையா?, எது.
“எங்கள் மன் மன்னர் மட்டுமன் நகரப் பேரரசுச் சக் நல்லுறவை வளர் தேவையான உதா
சிங்கை 21" மைந்தன்
ரசிம்ம
"பிரபு! அளகக்கோனாருக்கு விசுவாசமான வீரர்கள் சந்தேகத்துக்கிடமாக உள்ள வர்களை மறித்து சோதனை செய்கிறார்கள். அதனால்தான் நான் இப்படி வந்தேன்."
“வழியில் உன்னை யாரும் எதுவும் கேட்கவில்லையா?”
"இல்லைப் பிரபு” "சரி நீ போகலாம்" என்று கூறியவன் உபதளபதிகள் அனுப்பிய குறிப்புக்களை மீண்டும் ஆராயமுற்பட்டான்.
அந்தக் கூடாரத்துள் சில விநாடிகள் அமைதி நில வியது. அமரசிம்மன் தனது உபதளபதிகள் அனுப்பிய குறிப்புக்களை ஆராய்ந்து திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான். அவனை
குழப்பிவிடக் கூடாது என்று அமைதியாக இருந்தான் மாடன்.
“மாடா நாம் நாம் கோட்டை நோக்கி செல்லும்போது இரு பிரிவு களாகச் செல்வோம். முதலில் சிறுபடைப்பிரிவுடன் நீ செல். உனது படைப்பிரிவு மட்டுமே வருவதாக . அளகக்கோனாரின் உளவாளிகள் செய்தி அனுப்புவார்கள். படைநகர
ஆரம்பித்துவிட்டால் பின்னால் இடை வெளிவிட்டுவரும் எமது படை யினரை எவரும் எதிர்பார்த்திருக்க
முடியாது. எமது பொறிக்குள் | அளகக்கோனாரும் அவனது அடிவருடிகளும் சிக்கிச்சிதறப் போகிறார்கள்” என்று சிரித்தான்.
"பிரபு! நான் இப்போதே புறப்படட்டுமா?"
“காலையில் புறப்படலாம். இப்பொழுது சற்று ஓய்வு எடுத்துக்
செய்வதாக வாக்க இந்த விடயம் என: மகிழ்ச்சியளிக்கின் இது உண்மையா ? தங்களுக்குத்தா6ே அதுதான் கேட்டே6 யைத் தடவிக்கொள்
“நீ கேட்ட விடய சம்மந்தமானதாயி வரும் அரசுகளுக்கு நல்ல முறையில் 3 பெறும். மன்னர்கடு இராஜதந்திர தொட ஏற்படுத்திக் கொள் இலங்கையைப் பெ கடற்பிராந்தியத்தில் முக்கிய இடத்தில் ! இங்கேயிருக்கும் ப நல்லாட்சி நடைபெ மன்னர்களுடன் ம
8 ஆவது ஆண்டில்00
தினம்தோறும் கல்விமுரசு இணைப்பு
இல்லாது நீங்.
அன்றாடச் செல் உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ *உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
• கனதிமிக்க கட்டுரைகள்
•தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
• சினிமா நாள் ராசி பலன் *வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - “பரமர் சங்கமம்”, “மெய்தான் பாருங்கோ' "பதிவிறக்கப்பெட்டகம்”
வாரா!
(நம் 02 - 08, 2013

யங்கி நின்றான்
கமின்றி கூறு
யம் தங்களிடம் கின்றேன்.
யமாயிருக்கிறது” வே உனக்கு Dன். எதுவாக
படாமல் கேள்" சம்மந்தப்பட்ட
ன்னேன் வானாலும் கேள்" சருடன் கேரள விெசய
கரவர்த்தியும் த்துக்கொண்டு பிகளும்
உறவுகளை வைத்திருப்பது அதிசயமல்ல. இலங்கையில் சிங்கள அரசுகள் சிதறிக்கிடப் பதால் வடக்கிலுள்ள ஆரியச் சக்கரவர்த்திகளின் நல்லாட்சி பற்றி அறிந்து உறவுகளை வைத்துக் கொள்வதில் வியப்பில்லை. இந்த வகையில் இந்தியாவில் விஜயநகரப் பேரரசுடன் நமது . மன்னர் இராஜரீக உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். சக்கரவர்த்திகள் உமக்கு எந்தவிதமான உதவிகளை யும் தரத்தயாராகியிருக்கின்றார்." என்றான்.
"பிரபு! நாம் அங்கெல்லாம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்குமா?" என்றான்.
“நிச்சயமாகக் கிடைக்கும்."
*பிரபு! கொள்ளைக்காரனாயிருந்தால் இத்தனை பாக்கியங்கள் எனக்குக் கிடைத்திருக்குமா? எல்லாம் தாங்கள் எனக்களித்த பிச்சை" என்ற கூறி அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.
"பைத்தியக்காரா! எது எப்போ நடக்க வேண்டுமோ அது . அப்போ நடந்தே தீரும். இதற்கு நானோ?, நீயோ? விதிவிலக்கல்ல. எழுந்திரு” என்று அவனை எழுப்பி அணைத்துக் கொண்டான்.
“படிப்பறிவு இல்லாமல் மிருகங்கள்போல் வாழ்ந்துவிட்ட எனக்கு இத்தனை அரசியல் விச யங்களையும் அறியத்தந்தமை தாங்கள்தானே. எனக்கு நல்ல வழிகாட்டியவர் தாங்கள்தானே" என்று கூறிக்கொண்டு இருக்கும் போது கூடாரத்துக்கு வெளியே யாரோ ஓடும் சப்தமும், அடிபட்டு விழும் சப்தமும் கேட்டது. காவலர் கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை கொடுக்கும் குரல்களும் ஒலிக்க அமரசிம்மனும், தொடர்ந்து மாடனும் கூடாரத்துக்கு வெளியே ஓடிவந்தனர்.
ன்
மலை முகடுகளை மூடியிருந்த பனி மூட்டத்தை விரட்டுவது போன்று சூரியக்கதிர்கள் கீழ்வானில் தங்கப்பட்டங்களாக ஒளிவீசிக் கொண்டிருந்தன. மாடனுடைய வீரர்கள் தங்கள்
கூடாரங்களை கழற்றிக் கொண்டு புறப்படுவதற்காக
ஓடியாடி வேலைசெய்து . கொண்டிருந்தனர். அமரசிம்ம
னின் கூடாரத்துள் முதல்நாளிரவு பிடிபட்ட அளகக்கோனாரின் வேவுக்காரனிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அமரசிம்மனுக்குப் பாரசீக மொழியிலிருந்து பல மொழிகள் தெரிந்ததினால் நேரடியாகவே தர்மசேன நாயக்கன் என்ற வேவுக்காரனை விசாரணை நடாத்திக் கொண்டிருந்தான். அவனை இரவு துரத்திப் பிடித்த காவல்வீரர்கள் உட்பட மாடன் முதலானோர் அங்கே குழுமியிருந்தனர்.
"உனது எஜமான விசுவாசத் தைப் பாராட்டும் அதேசமயம் எமது பாசறை எல்லைக்குள் வேவு பார்த்த தவறிற்றாக தண்டனை தரவேண்டிய நிலை யில் நானிருக்கின்றேன்." என்று அமரசிம்மன் கூறிய பொழுது தலைகுனிந்து நின்ற அவன் தலைநிமிர்ந்து அமரசிம்மனைப் பார்த்தான்.
“என்ன பார்க்கிறாய்? ஏதா வது கூறவிரும்புகின்றாயா? தயங்காதே கூறு. நியாயம் இருந்தால் உன்னை விடுவிக்க தயாராயிருக்கின்றேன்” என்றான் அமரசிம்மன்.
"தளபதியாரே! தங்களைப் பற்றி எமது தளபதியார் கூறக் கேட்டிருக்கின்றேன், இன்று நேரடியாகவே நான் அந்தக் காட்சியைப் காண்கின்றேன்" என்றான்.
"அப்படி என்னதான் கூறினார் உங்கள் தளபதி அளக்கோனார்” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
(தொடரும்...)
ளித்துள்ளாராம்.
க்கு
றது. ஆனால் பொய்யா என்பது எ தெரியும். ன்” என்று தலைன்டான். பம் அரசியல்
னும் வளர்ந்து ைெடயில் ஆட்சி நடை ளுக்கிடையில் டர்புகள்
வதுண்டு. பாறுத்தவரையில் 5 ஓர் உள்ளதால் லம்மிக்க, றும் ற்றவர்கள்
* * * * * *
காலைக் கதிரவனின் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல, பறவைகளின் பல்வேறு ஒலிகளின் சங்கம் வாத்தியங்கள்
தினமுரசு
நாளிதழ்
கள் அறிய விரும்பும் ரூ.10/= கள் அனைத்துக்கும் மட்டுமே சய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய 5giorgot ediassiss வாசகர்களிடமிருந்து
T
சூரிய
எப்படிக் கண்டுபிடிப்பது? காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததுமே ஒரு டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும் பேப்பர் முழுவதிலும் எண்ணெய் பசை ஒரே சீராகப் படிந்திருந்தால் உங்களுடையது 6ഞ്ഞ16ിഞ്ഞ1|| ||ഞ5|ബബ് 0Lഥഥ,
கொஞ்சம்கூட எண்ணெய் பசையே இல்லா விட்டால் அது வறண்ட சருமம்
டிஷ்யூ பேப்பரில் ஒரு பகுதி மட்டும் எண்ணெய் படிந்து, அதாவது, நெற்றி, மூக்கு தாடைப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் பசையும், கன்னப் பகுதி வறண்டும் இருந்தால், அது காம்பினேஷன் சருமம், அதாவது எண்ணெய் பசையும், வறட்சியும் கொண்ட சருமம்
சிறிது எண்ணெய் பசையுடன், மிகவும் மென்மை யாக, அதாவது லேசாகக் கிள்ளினாலே தடம் பதிந்து சுருக்கங்கள் விழும் சருமம் உணர்ச்சியும் மென்மையும்கொண்ட சென்சிட்டிவ் சருமம்
முகம் முழுக்க மிக லேசான எண்ணெய் பசை தெரிந்தால் அது சாதாரண சருமம்
சோப்புக்கு
ணெயுடன்
நீங்கி, முக
1 (8ഥഞ്ഞ8,
எப்படிப் பராமரிப்பது?
சாதாரண சருமம்: சாதாரண சருமத்துக்கு பெரிய கவனிப்போ போஷாக்கோ அவசியமில்லை. சாதாரண கவனிப்பே போதுமானது பாலாடை கொண்டு லேசாக மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினாலே முகம் பளபளப்பாக இருக்கும் பால் அல்லது ரோஸ் வோட்டரை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் ப்ரெஷ்ஷாக இருக்கும். வெள்ளரிச்சாற்றை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம் பளிரென இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமம்
இந்த வகை சருமத்தில் விரைவில் அழுக்கும். தூசியும் சேர்ந்துவிடும் அதிக எண்ணெய் பசை காரணமாக இந்த சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வரும் அதனால் அடிக்கடி
நேரத்
முகத்தைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க அதை வலுக்கட்டாயமாக வேண்டும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு தடுத்து நிறுத்தும் களைத் தவிர்த்து பழங்கள், பச்சைக் காய்கறி முயற்சியில் ஈடுபடுவது
களை நிறைய சாப்பிடவேண்டும் சம அளவு தேன்
மற்றும் ஒரேஞ்சு சாறு கலந்து முகத்தில் தடவி
15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் எண்ணெய்
பசை கட்டுப்படும் வாழைப்பழத்தில் சில துளிகள்
எலுமிச்சை சாறு கலந்து மசித்து முகத்தில் பேக்
rl6
மாத
ஆலோசை
பரிசுப் போட்டி இல-366
ميمسي
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 4.05.2013
әліппші, әсь өз5 frәфt_arпәбі, பரிசுப் போட்டி இல . 366 5ен арпа, ампширай, த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்,
affluno Galalau எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் 2-முறையில் தெரிவு செய்யப்படுவர்
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி
தபாலட்டையில்
ஒனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
uftsfüčufig 60 - 364 absmoresten.-Saossum
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி- வ.ஜெயபிரதா, 10ம் வாய்க்கால்
2 Φόότιμπί, αόςά ο Ετόσο,
· = — = — — — — — — — — — — — — — — — — — — — — „- - = = = — — — — — — — — — — —
suu
முகவரி ட
தே.அ. அட்டை இல ட
sốfesoro
soos Suuriiulio
ஆபத்தானது. இப் போது
ாயை தள்ளிப் போட நினைப்பவர்கள் மருத்துவர்களின்
பெறாமல் மாத்திரை களின் பெயரைச்
மாதவிலக்குமாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் எவை
மாதிரி போட்டுக் கழுவலா பழத்தை மசித்து
எண்ணெய் சுரப்பும் கட்டு ஊட்டம் பெறும்
வறண்ட சருமம்
ரப்பதற்கு பொலிே
கும். சருமத் துவாரங்களி எண்ணெய் பசை இல்லா аъ61ы 65 ањл6олшш06Шр. 3 ഉ_ബഖ]ബ്, ബTLങ്ങ
வெளிச்சம் போன்ற
பயத்தம் மாவுடன், சிறிது
பதில் உபயோகிக்
தேங்காய் எண்ணெய் அல்
சிறிது எலுமிச்சை
முகத்துக்கு மென்மையாக ம வந்தால் வறட்சி நீங்கி இறந்
t) (LTബിഖങ്ങLu|).
கோஸ் சாறு ஆகியவற்றை ச கலந்து முகம், கழுத்தில் தட ஊறிக் கழுவினால் வறட்சி நி தேங்காய் விழுது 2 மேசைக்க
b]6ൽiറ്റ് ഉjഞ്ഞL.
முகத்தில் தடவி கால் மணி கழுவினால், சருமத்தின் எண் சமநிலைப்படுத்தப்பட்டு சரும шөпшөпUштаы шоп дуйр.
மாதவில தள்ளிப்போட் உடல்நலம் பா
மாதந்தோறும் ;့်နှီးနှစ်နှီး”
'ನ್ತಿ' மாதவலிக்கு மாதந்தோ நிகழும் இயற்கையான
နှီးမြို့ချ
asses
சொல்லி, மருந்தகங் களில் பெற்று பயன்படுத்து கின்றனர். இது உ உண்டாக்கும். ட
போன்ற மாத்தின
எடுப்பவர்கள் மு: செய் C பூடரசின நிலை, இருக்கிறதா, வயி கோளாறு, கர்ப்ப வேண்டுமானாலு ಅಜ್ಜೈ தெரியாய பாதிப்புகள் மேலு டாக்டரின் அர மாத்திரைகளை கூடும் வயிற்று பு உள்ளிட்ட பல ப மைக்ரேன் எனப் வாய்ப்புள்ளது.
அடிக்கடி மாதி தள்ளிப்போடும்ே மாறுபடுகிறது. 岛 முறை சரியாகி அவ்வாறு மாதவி அடுத்த மாதவிட ஏற்றுக் கொள்ளா இரத்தப்போக்கு அதிகமாகும்.
(UTgഖങ്ക് ഖ உள்ளிட்டவைக்கு கும் வழக்கம் உள் களை பயன்படுத் பாதிப்புக்கூட ஏற்ப பாதுகாப்பது அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டாளிப் தடவி 20 நழுவிட அதிக JLJGCD OFCbLD(UDC)
இல்லாமலிருக் ல் போதிய தால் சுருக்கங் ந்தகைய சருமம்
ப் பொருள்கள் lijäälavaoul LDD sai வற்றில் இருந்து நெருங்கிய தோழிகள் \ഖി(1) உறவினர்கள் எல்லோரிடமும்
இருக்க வேண் பலமுறை பேசியிருக்கிறேன். டும் சோப் உப யாருக்குமே அதன் தீவிரம் (3, தெரியவில்லை. eრც
வாசற்படி இதெல்லாம் θοι Τόρι சோப் பிரச்சனையா என்றுதான் கேட்கிறார்களே தவிர, யாரும் எனக்கான 臀 தீர்வைச் சொல்ல
இதே நிலைமை நீடித்தால் சீக்கிரமே எனக்குப்பைத்தியம் படுத்திவிடுவ பிடித்தாலும் ஆச்சரியமில்லை. கடைசி முயற்சியாக உங்களிடம் இந்தப் ' பிரச்சினையைப் பகிர்ந்துகொள்கிறேன் எனக்குத் திருமணமாகி 6 தால சருமம வருடங்களாகின்றன. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்தான் இலும் வறட்சி |திருமணமாகி அதிகபட்சமாக ஒரு விரும் நான் சந்தோவாக 9|ഞLLIL). இருந்திருந்தால் பெரியது. நிறைய அருத்த வருடத்திலிருந்து எங்களுக்குள் எப்போதும், எதற்கெடுத் தண்ணீர் தாலும் சண்டையும் சச்சரவும்தான் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் 9|}555U'} என் கணவருக்கு நான் என்ன சொன்னாலும் தவறாகவே தெரிகிறது. பழச்சாறு எந்த விஷயத்துக்கும் நேரடியான அர்த்தமே எடுத்துக் கொள்ளமாட்டார். фt9ѣъ தவறாகப் புரிந்துகொண்டு வார்த்தைக்கு வார்த்தை குற்றம் கண்டு வேண்டியது பிடித்துக் கொண்டு சண்டைக்கு நிற்பார் ツ அவசியம் எனக்கு என் பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு திருமணம் செய்து ல ம கலந்து வைத்தார்கள் இவர்களது மனம் நோகக் கூடாது என்பதற்காகவே BEGAOTLD. நானும் என் கணவரின் நடவடிக்கைகள் அனைத்தையும் சகித்துக் േ ബഞ്ഞ கொண்டு வாழப் பழகினேன். நானும் அவருடன் சரிக்கு சரி சண்டைக்கு சாறு கலந்து நின்றால் குடும்பம் குலைந்துவிரும் என் குழந்தைகளின் எதிர்காலம் ாஜ் செய்து கேள்விக்குறியாகிவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக எல்லாவற்றையும் த செல்களும் பொறுத்துக் கொண்டேன். எனக்கும் என் கணவர் குழந்தைகளுடன் தேன் முட்டைக் அன்பாக அந்நியோந்நியமாக சந்தோஷமாக வாழத்தான் ஆசை ) ഉണ്ടബിന്റെ * தோழி எல்லா தம்பதியருக்குள்ளும் சண்டைகளும் மனவேறு 蠶 嵩 மிகள் வரும் இருவரும் வேறுவேறு சூழலில் வளர்ந்தவர்கள் இருவரின்
கும 醬 ரத்த உலகமும் வேறு வேறு தொலைக்காட்சியில் ஒருவர் கருத்தை மற்றவர் ரனடி தேன எதிர்க்கும் பட்டிமன்றங்களையும் விவாதங்களையும் ரசித்துப் பார்க்கிற பும் கலந்து நமது மனோநிலையின் பின்னணி இதுதான் அதுவே விட்டுக்குள் நேரம் கழித்துக் வரும்போது நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என்ன அணய பசை ептало? ம் மிருதுவாக, தன்னை மாதிரியே அடுத்தவரின் பார்வையும் இருக்க வேண்டும்
உடலில் பெரியளவில் பாதிப்பை
உங்களுடன் கொஞ்ச நேரம்.
* இங்கே நான் எழுதும்
என நினைப்பதைத் தவிர்க்க இது முக்கியம் உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தீர்மானியங்கள். நீங்கள் சொல்வது சரி என்பதை நிலைநாட்டுவதா அல்லது பாதுகாப்பாக இருப்பதா அல்லது சந்தோஷ மான வாழ்க்கையா? எது உங்கள் நோக்கம் என முடிவு செய்யுங்கள்
நீங்கள் சொல்வதுதான் சரி என்பதை நிலைநாட்டுவதும், பாதுகாப் பாக இருப்பதும்தான் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அதை நோக்கிய நடவடிக்கைகளும் செயல்களும் நிச்சயம் அதை உங்களுக்கு சாத்தியப்படுத்தும். ஆனால், கமுகமான உறவு என்பதே இருக்காது மாறாக சந்தோஷமான வாழ்க்கைதான் இலட்சியம் என்றால் உங்கள் தரப்பிலிருந்து இன்னொரு படி நீங்கள் முன்னோக்கி അഖ55, 8ഖൽ0ഥ.
நான் என் திருமண பந்தத்தின் அடிப்படையான அன்பைக் குலைக் கிற மாதிரி நடக்கும் எந்தச் செயலுக்கும் ரியாக்ட் செய்யமாட்டேன் ബ് മിങ്വേ ഓ ഗ്രമന്ത്ര ബ്, ഉഭങ്കൺ (iഖ) உங்களிடம் எரிந்து விழும்போதும் கோபப்படும்போதும், அவரிடம் பேசுவதை நிறுத்துங்கள் அன்பாகப் பேசக்கூடிய உங்கள் அம்மா அப்பா குழந்தைகள் என யாருடனாவது நேரம் செலவழியுங்கள் கோபம் அடங்கிய பிறகு கணவரிடம் பேசுங்கள். அன்பு ஒன்றே உங்கள் பாணி என்பதில் தெளிவாக இருங்கள்
இத்தகைய நேர்மறை மனப்பான்மையை சிறிது சிறிதாக நீங்கள் வளர்த்துக்கொண்டால் இப்போது நீங்கள் குற்றச்சாட்டுக்களாக எழுதியிருக்கும் அத்தனை விஷயங்களும் காணாமல் போகும் எப்படிப்பட்ட சூழலையும் பக்குவமாக மன முதிர்ச்சியுடன் கையாளும் குணம் உங்களுக்கு கைகூடும் თა ინკეფევის მოს க் கண்டு உங்கள் கணவரும் நிச்சயம்
VCU0 ー。Uncm ار
பிரைட் கேட்
க்டரின் அறிவுரை இல்லாமல் அது ரகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது. தள்ளிப்போக மாத்திரை நலில் கர்ப்பப்பையை ஸ்கான் வேண்டியது அவசியம் அதில் ஏதாவது பிரச்சினை |ற்று வலி, அல்சர் மாதவிடாய் ப்பை கேன்சர் பாதிப்பு என எது ம் தாக்கி இருக்கலாம். அது
ல் மாத்திரை சாப்பிட்டால் அந்த ம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வுெரை இல்லாமல் மாதவிலக்கு உட்கொள்வதால் உடல் எடை ரட்டல், வாந்தி வாய்க்கசப்பு திப்புகள் ஏற்படும். சிலருக்கு படும் ஒற்றைத்தலைவலி வர
திரை சாப்பிட்டு மாதவிலக்கை பாது, அதன் மாதந்திர சுழற்சியும் ரு முறை தள்ளிப்போனால் அடுத்த டும் என னக்கக் கூடாது. லக்கு முறை தள்ளிப்போகும்போது, ய் சுழற்சியை உடல் மல் போகலாம். அப்போது அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும்
லி ரணிக்கும், வைரஸ் பாதிப்பு |Ի சேர்த்தே தயாரிக் ளது. அதனால் இஷ்டப்படி மாத் துவது உடலை பாதிக்கும். சிறு டாத அளவுக்கு பெண்கள் உடலை சியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
st
TUDIUS
பாண்வெட்டிற a 6.
இகத்துமல்லித்தழை கால்கம்
ரிெறஹெநின்றி
DE
வெங்காயத்தை
-2 3.
இகத்துல்லித்தை
இதுதவி မျိုးမျိုးမျိုးမြှို့မြို့
5.
பிரைவு பின்
இான
இரண்டிஉப்புசேத்துகலந்துநிமிடங்கள்
ஊறவைத்தவும் பின்னர் ရွိေ။ பாத்திரத்தில் பவும் List,
set of Giants
EI DE - IB,
DE

Page 17
டில்லி
இப்போரில் இந்திய விமானப்படை
1962ம் ஆண்டுப் போரைத் தொடக்கிய
நேரு சீனாவைப் பின்னுக்குத் தள்ள முயற்சி பயன்படுத்தப்படவே இல்லை.
செய்தார். அது எதிர்பாராத விளைவுகளை 1962 ஒக்டோபர் 20 அன்று தொடங்கிய
ஏற்படுத்தியது. இமாலய எல்லையை தாக்குதலை சீனா தன்னிச்சையாகவே
நோக்கி மேலும் நகர்ந்த சீனா எல்லையில் நவம்பர் 21 அன்று நிறுத்திக்கொண்டது.
சீன இராணுவத்தை நிறுத்தத் தொடங் தான் ஊடுருவியிருந்த பகுதிகளில் இருந்தும்
கியது. பின்வாங்கி மக்மோஹன் எல்லைக்கு அப்பால் திரும்பிச் சென்றது. அக்சாய் சின்
பாகிஸ்தானும் சீனாவும் பகுதி மட்டும் இன்றுவரை சீனாவசம்
பங்காளிகளாகிவிட்டனர் இருக்கிறது. அருணாசலப் பிரதேசத்திலும்
இது 1962ம் ஆண்டுப்போரின் நேரடி தொடர்ந்து உரிமை கோரிவருகிறது சீனா.
விளைவு. இந்தியாவை ஒரு இடுக்கித் இப்பொழுதாவது விழித்துக்கொண்டு எல்லைப்
தாக்குதல் வியூகத்திற்குள் நிரந்தரமாக பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவேண்டும்
உட்படுத்தியுள்ளது. என்றும் இல்லையென்றால், எதிர்காலத்தில்
பாகிஸ்தான் தொடர்பான சீன வெளி இன்னொரு மோதல் நிகழலாம் என்றும்
யுறவுக் கொள்கை இரு இலக்குகளைக் இராணுவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கொண்டது. பாகிஸ்தானின் வலுவை
உயர்த்துவது. அதன்மூலம் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்சினை
எதிரான வலுவான நாட்டைக் தேசிய அவமானமாக
கட்டியெழுப்புவது, இராணுவ மொழியில் இந்தியா இப்போரை தேசிய அவ
இந்தியாவின் உயிர் நிலை (Achilles heel) மானமாக பார்த்தாலும், சீனாவில் இது
பாகிஸ்தான் என்பது வெளிப்படை, ஒரு எல்லைச் சண்டையாகத்தான் பார்க்
சீனாவின் இந்தத் தந்திரோபாயம் இந்தி கப்படுகிறது. அந்தப் போரில் சீனாவின் பதில்
யாவைப் பலவீனப்படுத்துகிறது. ஓப்பீட்டில் தாக்குதலுக்கு அஞ்சி இந்தியா விமானப்
பிரமாண்டமான இந்தியா சிறிய நாடான படையைக்கூட பயன்படுத்தவில்லை. தற்
பாகிஸ்தானின் நிரந்தர எதிரியாகவும் போதைய நிலையில் இந்தியப் படைகள்
போட்டி நாடாகவும் இடம்பெறுகிறது. பெருமளவு பலப்படுத்தப்பட்டுவிட்டன.
1962ம் ஆண்டுத் தோல்வி இந்தியாவின் எனவே மீண்டும் மோசமாக இராணுவத்
கண்ணைத் திறந்தது, இராணுவ வல்லரசாக தோல்வி நடக்க வாய்ப்பில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
அதேநேரம் சீனப் பொருளாதாரத்தின் அளவு இந்தியாவைவிட கிட்டத்தட்ட நான்கு
தஜிகிஸ்தான் மடங்கு பெரியது. சீனா தனது இராணுவச்
ஆப்காஷிஸ் தான் ! செலவினங்களை கடந்த சில ஆண்டு களாக
காஷ்மீர் கணிசமாக அதிகரித்துவருகிறது. இந்நிலையில்
(பாகாதாம் எல்லைப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியாக
ரவகிக்கப்படுதல்) தீர்க்கவேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்தியாவும் சீனாவும் தமது
இஸ்லாமாபாத்
• பந்தம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கப் பல சுற்று பேச்சுக்களை நடத்தினர். இரு நாடுகளும் இப்பிரச்சினையில் விட்டுக் கொடுக்கவேண்டும் ஆனால் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின்
பாகிஸ்தான் உரிமையை மாற்றத் தேவையில்லை
ஜம்மு - காடி
இந்தப்பாமால் திரவம் என்று இருநாடுகளும் 90களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டின. ஆனால் இதிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது. திபெத்திய புத்த மதத்தினரின் மிக முக்கியமான மடாலயம் அமைந்துள்ள தவாங் பகுதியை தனக்குத் தர வேண்டும் என்று சீனா கூறுகிறது.
சீனா கேட்கும் தவாங் பகுதி பிரம்புத்திரா ஆற்றுக்கு வடக்கே அமைந் துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
இப்பகுதியை கொடுக்க இந்தியா முன்வராது என்று தெரிந்தும், பேச்சுவார்த்தைகளின்போது பேரம் பேசுவதற்காக இக்கோரிக்கையை சீனா முன்வைப்பதாகக் கருதப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் தற்போது தத்தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஒட்டி எல்லைக் கோட்டை தீர்மானிக்க வேண்டும்
வேண்டும் என்ற அவாவே அதற்குத் என்ற யோசனையை மூன்று முறை சீனா
தோன்றியது. உடனடியாக மலைப் முன்வைத்தது. ஆனால் அகாய்ச்சின் பகு
பிரதேசத்தில் போரிடும் பத்து டிவிசன்களை தியை திரும்பப் பெறவேண்டும் என்று
மேலதிகமாக அது தனது படையணியில் இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இணைத்தது. நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனையை
பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இந்தியாவால் ஏற்கமுடியவில்லை.
சமகாலத்தில் போரிடும் வலுவுள்ள இராணுவக் இந்திய இராணுவ எழுச்சி
கட்டமைப்பைப் பெரும் பொருட்செலவில் இந்திய இராணுவ எழுச்சியை நான்கு
இந்தியா 1962 இற்குப் பிறகு படிப்படியாகக் தலைப்புகளின் கீழ் ஆய்வு செய்யமுடியும்.
கட்டியெழுப்பத் தொடங்கியது. 1) அதன் முதலாவது கட்டம் 1947-1962
அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் காலப் பகுதிக்குள் அடங்குகிறது. 1962ல
ஒன்றியம், ஜேர்மனி, கனடா, இந்தியா சீனாவுடனான எல்லைப் போரைத்
யூகோசிலாவியா ஆகிய நாடுகளிடமிருந்து தொடங்கி அதில் தோல்வியைச் சந்தித்தது.
பெருமளவு ஆயுதங்களை இந்தியா 2) பாதுகாப்புத் துறைக்கான செலவுகளை
கொள்வனவு செய்தது. 1964இல் முதலாவது. மட்டுப்படுத்துவதில் ஈடுபட்ட இந்தியப்
ஜந்து வருடப் பாதுகாப்புத் திட்டத்தை
(first five year defence plan) இந்தியா பிரதமர் ஜவஹர்லால் நேரு (பதவிக் காலம் 1947-1964) நாட்டின் பொருளாதார
நடைமுறைப்படுத்தியது. மேம்பாட்டில் கூடுதல் கவனஞ் செலுத்தினார்.
ஆயுதத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைத் பஞ்சசீலக் கொள்கைக்கு இராணுவ
தரும்படி அமெரிக்காவிடம் இந்தியாவிடுத்த மேம்பாட்டுச் செலவுகள் முரணானவை என்று
கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோது இந்தியா - அவர் நம்பினார்.
சோவியத் ஒன்றியத்தின் உதவியை நாடியது. 3) இந்தியாவின் பாதுகாப்பு மற்றும்
இதனால் இருபக்க நெருக்க உறவு வெளிவிவகாரக் கொள்கை முன்னெடுப்பு
ஏற்பட்டது. 1971இல் அமைதிக்கும் பாகிஸ்தான் தொடர்பானது. இரு நாடுகளுக்கு
நட்புக்குமான இந்தியா சோவியத் ஒன்றிய இடையிலான முறுகல் நிலைக்குக் காஷ்மீர்
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. (The பிரச்சினை முக்கிய காரணம். 1947-48, 1965,
indo-soviet treaty of peace and friendship 1971 வருடங்களில் இருநாடுகளும் மூன்று
1971) தடவை போரிட்டுள்ளன.
1964 இல் சீனா தனது முதலாவது 4) 1950ல் மாவோ தலைமையிலான
அணுகுண்டைப் பரீட்சார்த்தமாக வெடித்தது. செஞ்சீனா திபெத்தைத் தனது நேரடிக்
இது இந்திய இராணுவத் திட்டமிடலில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இது இமாலய | வடக்கெல்லையின் முக்கியத்துவத்தை இந்திய
பாதிப்பை ஏற்படுத்தியது. நேரு காலத்தில் அரசிற்கு உணர்த்தியது.
1951-1963 இல் இந்தியா விண்வெளி மற்றும்
அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியாளர்கள் வருங்கால இந்தியாவுக்கு ஆற்றிய மிகப்
1964 இன் பின்னர் இத்துறைகளில் இந்தியா பெரிய உதவி சீனாவை இமாலய எல்லைக்கு
உத்வேகத்துடன் ஈடுபட்டது. அப்பால் தள்ளிவைத்ததாகும். 1950க்குப் பிறகு
1969ல் இஸ்ரோ (Isro) - இந்தியாவின் அது சாத்தியமற்றதாகியது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian
I space research organization) உருவாக் (மே 02 - 08, 2013
தின
இந்திய

கப்பட்டது. அணுசக்தித் திணைக்களத்தின்
இந்திய இராஜதந்திரம் கீழ் இஸ்ரோ இயங்கத் தொடங்கியது.
தளம்பல் நிலையில் ... 1970ல் செய்மதித் தொழில் நுட்பத் தில்
இந்தியாவின் பொருளாதார நிறைவுகாணும் பத்து வருடத் திட்டத்தை
வளர்ச்சி உன்னத நிலையில் இந்தியா வகுத்தது. 1971இல் இந்தியா
இருந்தாலும் மக்கள் தொகையைக் நடத்திய போரில் பாகிஸ்தானின்
கட்டுப்படுத்த முடியாததால் திட்டமிடல் கிழக்கு அலகு, பங்களாதேசாக
உறுதியற்றதாக இருக்கிறது. காஷ்மீர் உருவாக்கப்பட்டது, இந்தப் போரின் பிறகு
பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க
முடியாமல் இந்திய இராஜதந்திரம் இந்தியப் படைத்துறை மேன்மை உறுதி
தளம்பல்நிலையில் இருக்கிறது. செய்யப்பட்டது.
காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா 1972ல் இந்தியா எதிர்பாராத அமெரிக்கா
இராணுவத் தீர்வை முன்வைக்கிறது. சீனா நட்புறவு அதிபர் நிக்சனின் சீனப்
சுதந்திரம் பெற்ற நாட்தொட்டு | பயணத்தோடு தொடங்கியது. சீனா அணு
இன்றுவரை தனது குடிமக்களுக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினால் அதற்கான
எதிராக இராணுவ மிரட்டல்களையும் பாதுகாப்பு உத்தரவாதத்தை இனிமேலும்
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அமெரிக்கா தராது என்று இந்தியா
ஒரே நாடு இந்தியா மட்டும்தான். அதன்பின் உணர்ந்தது.
தனது தார்மீக மேலாதிக்கத்தை 1971ம் ஆண்டிலான வங்கதேசப் போரில்
பிரதமர் நேரு காலத்தில் அது இழந்து இந்தியாமீது அழுத்தம் பிரயோகிப்பதற்காக
விட்டது. அரசியல் பிரச்சினைகளுக்கு
இராணுவத் தீர்வு காணும் இந்திய அமெரிக்கா தனது விமானம் தாங்கியை
உபாயம் சிந்தனை வரட்சியையும் வங்காள விரிகுடாவுக்குள் அனுப்பியதையும்
காத்திருக்கும் செல்வாக்குச் சரிவையும் இந்தியா கணக்கில் எடுத்தது. இராணுவ
எடுத்துக்காட்டுகின்றன. பலத்தில் தன்னிறைவு காணுவதில் இந்தியா
சீனாவை இந்தியக் கடற்பரப்பில் மேலதிக ஆர்வம் காட்டத் தொடங்கியது.
இருந்தும் ஆசிய நாடுகளுடனான ஆசிய விவகாரங்களில் வெளிநாடு
நெருக்கத்தில் இருந்தும் வெளியேற்றும் களின் நுழைவைத் தடுக்கும் நேருவின்
இந்திய இலட்சியம் படுதோல்விகளைச் கொள்கை ஒருபோதும் வெற்றிபெற
சந்தித்துள்ளன. அக்சாய் சின் உட்பட வில்லை. எழுபதுகளில் இந்துமா கடல்
பெருமளவு நிலப்பரப்பைச் சீனாவிடம்
பாகிஸ்தானால் சீனாவிற்கு வழங்கப்பட்ட
இப்பிரதேசத்தை இந்தியா உரிமை கோருகிறது.
இந்த லாவால் உரிமை கோரப்படும் பிரதேசம் சர்ச்சைக்குரிய பிரதேசம் சர்ச்சைக்குரிய எல்லைக்கோடு
சீனா
அமீ;
பதாதை
திபெத்
மக்மோகன் லோடு (சர்ச்சைக்குரிய எல்லைக்கோடு)
நேபாளம்
பூட்டான்
டி
அருணாச்சலப்
பிரதேசம் (சிறவால் உரிமை கோரப்படுகிறது)
பங்களாதேஷ் |
மியன்மார்
750 km
நீரில் சோவியத் ஒன்றிய, அமெரிக்கக் கடற்படைகளின் நடமாட்டம் கூடுதலாகக் காணப்பட்டது. டீகோ கார்சியா தீவுகளில் (diego Garcia) அமெரிக்கக் கடற்படைத் தளம் நிரந்தரமாகக்கட்டப்பட்டது.
உலகின் எந்தக் கடற்பரப்பிற் குள்ளும் சஞ்சரிக்கும் திறன் வாய்ந்த நீலநீர் (Blue water) கடற்படையை உருவாக்குவதில் இந்தியா ஈடுபட்டு வெற்றி கண்டது. கிழக்கு, மேற்கு இந்திய கடற்பிராந்தியங்களுக்கான தனித்தனி தலைமையகங்களைக் கொண்ட வலுவான கடற்படை உருவாக்கப்பட்டது.
விசாகபட்டினம், கொச்சின், மும்பாய், அந்தமானின் பிளேயர் ஆகிய துறைமுகங்கள் விரிவுபடுத்தப்பட்டன. கடற்படைக்கான விமான அணியும் உருவாக்கப்பட்டது. மத்திய கிழக்கு தொடக்கம் தென் கிழக்கு ஆசியா வரையான கடற்பரப்பில் தனது வலு வெளிக்காட்டலைச் (force projection) செய்யும் நிலையை இந்தியா அடைந்து விட்டது. ஆனால் இந்து மாகடலில் ஏகபோக உரித்தைக் காட்ட இந்தியாவால் முடியவில்லை.
சீனாவும் அமெரிக்காவும் தமது கடற் பிரசன்னத்தால் இந்தியாவின் கனவை பொய்யாக்கியுள்ளன. இந்தியா | விடுதலை பெற முன்பே அயல்நாடுகளை, குறிப்பாக இலங்கை, பர்மா போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டத்தை இந்தியத் தலைவர்கள் உருவாக்கினார்கள்.
இந்தியாவின் பல்துறை இராணுவ . வளர்ச்சி தெற்கு ஆசியாவின் சிறிய நாடுகளை அச்சுறுத்துகின்றன. இந்திய அச்சுறுத்தலை மட்டுப்படுத்துவதற்காக இவை சீனாவின் நட்புறவைத் தேடிப் பெறுகின்றன.
இந்தியா இழந்துவிட்டது, அவற்றை மீட்கும் வலு அதனிடம் இல்லை. தனது நாட்டின் ஒரு பகுதியை அயல் நாட்டுக்குப் பூமி தானம் செய்யும் நாடு இந்தியாதான்.
சர்வதேச விவகாரங்களிலும் இந்தியாவால் காத்திரமான பங்களிப்புச் செய்ய முடியவில்லை. ஐ.நா. போன்ற
அரங்குகளில் இந்தியாவின் தாக்கம் பூச்சியம் எனலாம். தலைமை தாங்கும் தகுதியற்ற அதனால் பிறநாடுகளு டன் கூட்டுச்சேர்ந்து வாக்களிக்க மாத்திரம் முடிகின்றது. உற்ற நட்பு நாடு இல்லாத தனித்தியங்கும் நாடு என்பது வெளிப்படை.
இந்திய நாட்டின் சாதிப் பிரச்சினை, நதி நீர்ப் பிரச்சினை, தலை
விரித்தாடும் ஊழல், குடும்ப ஆட்சி, மக்களுக்கிடையில் சமச்சீரின்மை, பொரு ளாதார ஏற்றத் தாழ்வு, நிலமற்றோர் பிரச்சினை, மாவோயிஸ்ட் புரட்சியின் அச்சுறுத்தல் போன்ற இன்னோரன்ன அவலங்கள் சரிவையும் வீழ்ச்சியையும் உறுதி செய்கின்றன.
ஒரு சிறிய துவாரம் பெரிய கப்பலை மூழ்கடிக்கும் என்று சொல்வார்கள். பல துவாரங்கள் உள்ள பாரிய இந்தியக் கப்பல் மூழ்காமல் இருப்பதற்கு இந்திய இராஜதந்திரிகளும் இந்திய அரசியல், பொருளாதார, இராணுவ நிபுணர்களும் எத்தகைய தொடர் உபாயங்களை வகுக்கப்போகிறார்கள் என்பது பெரும் புதிராகும்.
சாணக்கியம் நிறைந்த இந்திய மேதாவிகள் கூறுகிறார்கள் - எவ்வள வுதான் இந்தியா போர் வலிமையுடன் வளர்ந்திருந்தாலும் இந்திய-சீன எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி பேச்சுவார்த்தைகள் மட்டுமே.
ரமலர்)
முரசு

Page 18
'புலிகளின் வெற்றிகளின்போது விசிலடித்து மகிழ்ந்து யுத்தத்திற்காக 'பணம் கொடுத்தவர்கள், புலிகள் சரியில்லை, அவர்களிடம் ஜனநாயகம் இல்லை. அவர்களின் போராட்டம் 'சரியில்லை என்றவர்கள், வெளி 'நாட்டிற்கு வந்தாச்சு, அங்கை
இருப்பவர்கள் எக்கேடு கெட்டால் (என்ன? எங்களிற்கு புலியும் வேண்டாம்
'அரசாங்கமும் வேண்டாம் என்று -
'ஒதுங்கி இருந்தவர்கள் என்று அனைவரிற்குமே, இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு காரணம், புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் ஏதோ வழியில் காரணம். இதனை யாரும்
தட்டிக் கழிக்கவோ, மறுக்கவோ | 'முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அனைத்து தமிழர் தரப்பையும் தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு குழு அமைக்கப்பட்டு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கவேண்டும். அந்த பேச்சு | 'வார்த்தைகள் ஊடாக சிறுபான்மை யினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவ 'தோடு அவர்களிற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களுடன் 'கூடியதொரு நிருவாக சபை ஆட்சி அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன்மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை தூக்கி 'நிறுத்தமுடியும். அந்த மண்ணில் 'வாழ்கின்ற மக்கள் தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு
'என்ன தேவையோ அதனை | 'அவர்களே தீர்மானிப்பார்கள்.
என்பது எனக்கு தேவையில்லாத விடயம். அதைவிட எங்கள் பிரதமர் திரு, உருத்திரகுமார் இருக்காக..
ஆம். நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, எல்லா நாடுகளிலும் இருக்கும் மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடு களில் உள்ள வர்த்தகர் சங்கங்கள். அதை விட மிக மிக முக்கியமாக இலங்கைத் தீவில் தமிழர் தரப்பையும், தமிழ் பேசும் முஸ்லீம் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள். காரணம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து கத்தினாலும் சர்வ தேசம் என்பது அங்கிருந்துவரும் குரலிற்கே அதிகளவு செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனென்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல.
எனவே எல்லாருமே ஒரு பொதுநோக்கத் தோடு இணைந்து ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஒரு பிரதிநிதியை தேர்வுசெய்து.
போருக் மூல(ன்)ம் அரசி
(சென்ற வார 7ஆம் பக்கத் தொடர்ச்சி...] சில நேரங்களில் நீங்களும் பார்த்திருக் கலாம். எனக்கு பார்க்கக் கிடைத்தது. அதைப் பார்த்த போது அவர்கள் ஒவ்வொருவரின் கதையை யும் கேட்டால் இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக இருந்தவள். இரவுபகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள். யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கியடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது,
ஆனால் இப்பொழுது இரவு ஏழு மணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை. அதற்குக் காரணம் எனக்குப் பயம் அல்ல. என்னை சுற்றியுள்ள சமூகம்தான் இரவுவெளியில் போனாலே இவள் இந்த நேரம் எங்கை போறாள்...? ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ? என்கிறார்கள். அதனால் நான் முடங்கிப்போய் இருக்கிறேன் என்கிறார்.
ஆகவே பெரும்பான்மை அரசிடம் இருந்து சிறுபான்மை இனங்களிற்கான நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் சமூகத்திடம் இருந்தும் இந்த முன்னைநாள் போராளிகள் குறிப்பாக பெண் போராளிகளிற்கும் நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம்பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம். அப்பாடா சாத்திரி இப்பவாவதே ஒரு மாதிரி தலைப் புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்.
யோசிக்கும்போது நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல் பொத்திக்கொண்டும் போகமுடியாது. அடுத்ததாக கூறியதுபோல இந்த யாகம் வளக்கிறது. ஜெனீவா நொக்கி நடப்பது, காவடி எடுப்பது? இதனை பலர் செய்து கொண்டிருப்பதால், அவர்களே அதனை தொடர்ந்து செய்யட்டும்.
ஆனால் புலிகளின் வெற்றிகளின்போது விசிலடித்து மகிழ்ந்து யுத்தத்திற்காக பணம் கொடுத்தவர்கள், புலிகள் சரியில்லை அவர்களிடம் ஜனநாயகம் இல்லை. அவர்களின் போராட்டம் சரியில்லை. என்றவர்கள், வெளிநாட்டிற்கு வந்தாச்சு, அங்கை இருப்பவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? எங்களிற்கு புலியும் வேண்டாம், அரசாங்கமும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர்கள் என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு காரணம், புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் ஏதோ வழியில் காரணம். இதனை யாரும் தட்டிக் கழிக்கவோ, மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள். நாங்கள் சார்ந்த சங்கங்கள், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழன் இன்று புலம்பெயர் தேசமெங்கும் ஊர்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம், வர்த்தகர் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள்
ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.
யாரோடு? பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை யாரோடை பேசிறதெண்டு சொல்லவே யில்லையே?, இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்.
அப்பவே நினச்சம் ஐயா. சாத்திரி இதைத் தான் சொல்லுவானெண்டு பெரிய தொகையா வாங்கியிருப்பானோ?, இலங்கை புலனாய் வுத்துறை அனுப்பியிருக்குமோ?, இணக்க அரசியல் செய்யச்சொல்லுறானோ?, இப்படித் தான் பலர் நினைக்க முதல் எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.
இதனை பேச்சுவார்த்தை என்பதைவிட ஒரு பேரம் பேசுதல், நிகோசியேசன். இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால், எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ, அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ, இந்தியாவோ வந்து வாங்கித் தருவார்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும்
ஐ.நா கூடும்போது இலங்கையரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து மகிந்த அரசை கலைத்து போர்க்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தவையும் கோத்தபாயவையும் கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.
ஏனென்றால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாட்டின் அதிபரை, அது எந்த மக்கள் என்றெல்லாம் கிடையாது. அவர் பதவியில் இருக்கும்போது விசாரணையே செய்யமுடியாது. இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம். அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது. அப்படியிருக்கும்போது பதவியில் இருக்கும் மகிந்தவை அதுவும் போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது நடக்கவே நடக்காது.
அவரது பதவி பறிபோனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று . சொன்னேன்.
இந்தியா எங்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனாலும் அதன் வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் உடனடியாக நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்தியாவின் கொள்கை வகுப்பு என்பதே, இந்திய நலன் என்பதற்குமப்பால் இந்திய கொள்கை வகுப் பாளர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்பே இந்தியாவின் கொள்கை வகுப்பாகின்றது.
இந்தக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில் எடுத்ததில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு. இந்தியா தனது நலன்களிற்காக இலங்கைத் தீவில் பிரச்சினைகளை

உருவாக்குமே தவிர, தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்பதும் எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது. அதுமட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப் படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே இலங்கை அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து பிரச்சினையை தீர்த்திருக்கலாம். ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை.
- இன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் எம்மவர் எல்லோரது கவனத்தையும் திருப்பி இருக்கின்றது. நல்ல விடயம், தமிழர்கள் | என்கிற ரீதியில் அதற்கான தார்மீகக் கடமை அவர்களிற்கும் உண்டு. ஆனால் அது | இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது. ஏன் ? சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவே தீர்மானம்
வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென்று செய்திகள் வெளியாகும்.
ஆனால் தீர்மானம் என்னவென்றால் இலங்கையில் நடந்து முடிந்த மோசமான வன்முறைகளை இலங்கை அரசு விசாரிக்கவேண்டும். அதாவது இலங்கை யில் நடந்தது படுகொலைகள் என்றோ, இன அழிப்பு என்றோ அங்கு குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. அதேநேரம் அதை அவர்களே விசாரிக்கவேண்டுமாம்.
ஆகவே சர்வதேசமும் தமிழரிற்கான தொரு தீர்விற்காக இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கப் போவதில்லை, அவர்களின் அழுத்தங்கள் எல்லாம் இலங்கை அரசை பணியவைத்து தங்கள் சார்புநிலை எடுக்க வைத்து தங்கள் பொருளாதார நலன்களை பேணுவது மட்டுமே.
ஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை. தனி நாட்டை.. சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி.. சுயநலம் இன்றி தூரநோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த அக்கறைகளோடு வழி நடாத்தக்
கூடிய ஒட்டுமொத்த தமிழர்களின்
குப் பின்
3ஸணர்ந்தவர் பல்!
போட்டிருக்கிறாரே என்று சொல்லலாம். அதுகூட அடுத்த லோக்சபா தேர்தலிற்காக ஈழத்தமிழர் விவகாரத்தை மீண்டும் தன்கையில் எடுத்து டெசோ மூலமாக தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்து வதற்காக கருணாநிதி போட்ட திட்டத்தை முறியடிக்க சாதுரியமாக மாணவர் போராட்டங் களிற்கு ஆதரவளித்து சட்டமன்றத்தில் தீர்மானத்
தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த உணர்சியலையின் ஆதரவுகள் அனைத் தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி அரசியல் சாதுரியத்தை காட்டிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. இது அவர்களது அரசியல் என்றாலும் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது எமக்கு வந்தவரை இனாம் என்பதோடு, இதை வைத்துக் கொண்டு நாங்கள் அடுத்தகட்ட அரசியலை
எப்படி நகர்த்தப் போகிறோம் என்பதில்தான் மிகுதி தங்கியிருக்கின்றது.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை.
அதேநேரம் இந்தியா என்பது 28 மாநிலங் களையும், ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு 28 மாநிலத்தில் ஒரேயொரு மாநிலம் அந்த மாநில அரசின் எந்த பிரதிநிதி யும் மத்திய அரசில் அங்கம்வகிக்கவில்லை.
இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம் மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாடு அரசு தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறை வேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே ஆயிரக்கணக்கில் இருக்கின்றது.
வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனை யில் தலையிட வேண்டாம். இது அண்ணன் தம்பி பிரச்சனை. நாங்கள் அடித்து கொல்லு வோம், கட்டியும் பிடிப்போம். எனவே இதனை எங்களிற்குள் தீர்த்துக்கொள்கிறோம் என்று ? இந்தியாவிற்கு பகிரங்கமாக அறிவித்திருந்தார் அன்றைய இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா. இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன்படுத்தாமல் அனுப்பியாச்சு.
அடுத்ததாக சர்வதேசம். வருடா வருடம் ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவரும். இந்த வருடமும் கொண்டுவந்தது, அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு போவார்கள், தீர்மானத்திற்கு
ஆதரவாக 25 நாடுகள், எதிராக 18 நாடுகள்
நம்பிக்கைகளையும் பெற்ற பலமானதொரு அமைப்பு எம்மிடம் உள்ளதா...? இல்லை..? அதுமட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை, பக்கத்து நாட்டுக் காரனையும் வெளிநாட்டுக்காரர்களையும் நம்பிக் காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் போகின்றோமா??
அல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு முதலில் அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும். அவர்கள் நிலங்கள் இருக்கவேண்டும் எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும்.
எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர்.. எமது உறவுகள் எல்லாம் புலம்பெயர்ந்தும் இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை... பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்துநிறுத்தப்பட்டு எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும். முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும்.
பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப்படுத்தப்படவேண்டும். அதற்கு நான் முன்னர் கூறியதுபோல் அனைத்து தமிழர் தரப்பையும் தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு குழு அமைக்கப்பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை தொடங்கவேண்டும்.
அந்த பேச்சுவார்த்தைகள் ஊடாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப் படுத்துவதோடு அவர்களிற்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிய தொரு நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
அதன்மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை தூக்கி நிறுத்த முடியும். அவர்கள் அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிர்ந்து நிற்க பல ஆண்டுகள் எடுக்கும். அப்போது இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால் அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள் தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள். < (முற்றும்)
ரமலர்
முரசு
மே 02 - 08, 2013)

Page 19
சென்ற காலங்களிலும் பார்க்க இப்போது கல்வி என்னும் புலம் பரந்து விரிந்த பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. "கல்வி கரையாததது" என்ற பதமானது எப்பொழுதோ
வடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். எனினும் விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வியின் அதிவேக வளர்ச்சியின் காரணமாகும். இதனால் சமூக மாற்றங்கள் என்பன மனித குலத்தின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த அத்திபாரமாகும். இதனை நாம் பெருமைப் படுத்திக் கொள்ளாது நற்பண்புகளை வளர்க்கவேண்டும்.
வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ மாத்திரம்தான் கல்வியாகாது. வளர்ச்சி
நிறுவனங்களுக்கிடையே மோதல், மகளிரின் உரிமை மறுக்கப்பட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்தல் இப்படியான சூழலையே நாம் இன்று காணமுடிகின்றது. சிக்கல் மிகுந்த
இத்தகைய முரண்பாடுகளின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலர் தோன்றி நடைமுறைச் சமுதாய நியமங்களுக்கும், விழுமியங்களுக்கும் சவால்விடுகிறார்கள்.
கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள், விநோதப் போக்கினர், கலகக் காரர்கள், புதிய தத்துவவாதிகள் என்று பலர் தோன்றுவதையும் அவர்களைச் சுற்றிப் புதிய குழுக்கள் தோன்றுவதையும்
சார்ந்தன பண்பாட் கின்றது. கல்வியா கப்பட்டது வளர்ந்து உண்மை தத்துவத் பயனாக பப்படுகிற என்னும் தால் 'கள் கருத்து கி கல்வியா பட்ட ஒரு
வாழ்க்கைக்கு உறுதுணை
தூயநற்கல்வி
"கல்
யோடு தூய்மையும், பண்பும் இணைய வேண்டும். அறிவின் வளர்ச்சியும், பொருளின் வளர்ச்சியும், ஆதிக்க வளர்ச்சியும் தூய்மையற்று, மனிதப் பணப்பற்று வளருமேயானால் அத்தகைய
வளர்ச்சிகளை ஏற்படுத்திய கல்வி, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும், திருத்தியமைக்கப்பட வேண்டும்.
"வாழ்க்கைக்கு உறுதுணையாவது தூய நற்கல்வியே என்பது திருமூலர் கூற்று. கல்விக்கும், வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு வலியுறுத்தப்படுகிறது. "கற்க மறுப்பவன் வாழ மறுக்கிறான்” என்றார் பகவான் இராகிருஷ்ணர். உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட கல்வியானது பாரம்பரியம், பண்பாடு தொட்டு எம்மிடையே இருந்துவருகிறது. "அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” எனக் கல்வியின் நோக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குப் பண்பாட்டுக் கல்வியின்
மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குப் 'பண்பாட்டுக் கல்வியின்
'பங்குமகத்தானது. 'மனிதப் பண்புகளை
வளர்க்கும் கல்வி, நிரந்தர விழுமியங்களை வளர்க்கிறது. பண்பாட்டுக்
கல்வி சகல மக்களையும் ஊடுருவி நிற்கவேண்டும். அப்போதுதான் மக்கள்
'இவ்வையகத்தில் 'வாழ்வாங்கு வாழவும் அமைதி, சாந்தி, சமாதானம்
பெறவும் முடியும். - எனவே கல்வி
'கற்று நான் பெரிய பண்டிதனாக மாறிவிட்டால்
மற்றவர்களைத் துன்புறுத்தக் கூடாது. கல்வி கற்கும்போது பண்பாடுமிக்க 'கல்வியை கற்கவேண்டும்.
அவ்வாறு அறிவு, 2 விளங்கும் அறிவிற்கு இரண்டு ! கற்றல், ந கற்க வே கற்றல் எ வாழ்க்கை ஒழுகுதல் இவ்விரன இணைந் முழுமை
மனி
காணமுடிகின்றது.
மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் பசையற்ற தன்மையாகவும், இலாப நஷ்ட நோக்கங்களைக் கொண்டனவாகவும் அமைகின்றன என்றும் அன்பு, இரக்கம், பிறர்நலம் பேணும் பண்பு முதலானவை அருகி வருகின்றன. இலாபத்தினைக் குறி | யாகக் கொண்டு சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் பிரசுரிப்பவர்கள் மக்களுக்கு சிறிதுநேர உடனடிப் போதை யூட்டும் படைப்புக்களை விற்கின்றனர். வாழ்க்கையிலிருந்து மலர்வதே கல்வி; அவ்வாறு மலர்ந்த இலக்கியம் மனித வாழ்க்கை மேலும் வளமும் செம்மையும் பெற உதவுகிறது. நற்பண்பு, கல்வியில் இணைவதால் அதனைக் கற்று, கற்றாங்கு ஒழுக, வாழ்க்கை வளம் பெறுவதற்கு துணையாகிறது.
சமூக மரபுகள், முன்னோர் தாம் பெற்ற அனுபவங்களைத் திரட்டி எமக்களித்த அரும்பெருஞ் செல்வம் ஒவ்வொரு தலைமுறையிலும் சமூகமரபுகள் அளவிலும் பண்பிலும் அதிகரிக்கின்றன. விஞ்ஞான மேதை ஐசாக் நியூட்டன் ஓர் அற்புதமான கருத்தைக் கூறியுள்ளார். அதாவது . "எனது முன்னோரைக் காட்டிலும், என்னால் அதிக தொலைவுகாண முடிந்தமைக்குக் காரணம், அவர்களின் தோளின் மேல் நின்று நான் பார்த்ததேயாகும்” இங்கு முன்னோர்களின் தோள்கள் எனக் குறிப்பிடப்படுவது சமூக மரபுகளே ! ஆகும். இத்தயை சமூக மரபுகள் காலத்திற்கு காலம் மாறுபடுகின்றது. சமூக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் பணி தூய நற்கல்வியிலே தங்கியுள்ளது என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. அதனை நாமே நிலை நிறுத்தவேண்டும்.
மனித வாழ்க்கையானது செம்மையாக அமைவதற்கு மிக சிறந்த இலட்சியங்கள் வேண்டும். இவ் இலட்சியங்களை அடைவதற்கு சிறந்த ஊடகமாகக் கல்வி திகழ்கின்றது.
அறம், நீதி, அன்பு, அழகு, ஒழுக்கம்
பங்குமகத்தானது. மனிதப் பண்புகளை
வளர்க்கும் கல்வி, நிரந்தர விழுமியங்களை வளர்க்கிறது. பண்பாட்டுக் கல்வி சகல மக்களையும் ஊடுருவி நிற்கவேண்டும். அப்போதுதான் மக்கள் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழவும், அமைதி, சாந்தி, சமாதானம் பெறவும் முடியும்.
"உண்டாலம்ம இவ்வுலகம்... பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற சங்க காலத்து இளம் வெருவழுதி பிறர் பொருட்டு வலிய முயற்சிகளை மேற்கொணரும் ஆர்வத்தைத் தூண்டினான்.
நவீன காலத்து நிலை பெருவாரியான மக்களுக்கு நெருக்கடியைப் பெருக்க வதாகவே தோன்றுகிறது, ஆட்களுக்கிடையில் போட்டி, குடும்பங் களுக்கிடையே பகைமை, பொருளாதார
தால் வரா வையே த கிரேக்க ( சுமார் 25 கூறிவை வேண்டும் காலத்தை மனித சஞ் விழுமியா தேவை இ என்பதை நற்கல்வி செவ்வை என்பதை பொருந்து
பண்ட யும் விளக் "ஒருவன் நிரப்புவதி சமுதாயத் பேரவாக் அது என் வளர்க்க வேண்டும் கல்வியை கற்கவே நான் பெரி மற்றவர்க கல்வி கற் கல்வியை
கனே
(நம் 02 - 08, 2013

வாகவே விளங்குகின்றது. டுக் கல்வி இவற்றை வளர்க் கல்வி என்பது பண்பாட்டுக் கவே மனித குலத்தில் ஆரம்பிக் இ. அண்மைக் காலம்வரை
வந்தது பண்பாட்டுக் கல்வி. மயின் அடிப்படையிலும் அழகுத் திலும் உலக நன்மையைப் க் கொள்வதிலும் கட்டியெழுப் றது. "நெஞ்சத்து நல்லம் யாம்" நடுநிலைமையை வழங்குவ ல்வி அழகே அழகு" என்னும் ைேழத்தேய, மேலைத்தேயக்
ளர்களாலும் ஏற்றுக்கொள்ளப் கருத்தாகும்.
முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
Tயானது
குறுக்கெழுத்துப் போட்டி -
519
10
18
20
לר
27
28
30
31 32)
| 33
36
'போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 14.05.2013க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 519
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை . மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக, சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 240 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
'517- விடைகள்
14
- 30)
மவிக்கும் பயன் அறிவு'
பெற்றுக் கொள்ளப்படுகின்ற அறம் காக்கும் கருவியாக"
ம் என்பது வள்ளுவர் வாக்கு, த பயன் ஒழுக்கம், கல்வி
கூறுகளை உடையது. நிற்றல் என்பவையே அவை.
ண்டியவற்றைக் கசடறக் என்பது ஒன்று கற்றவற்றை கயில் கடைப்பிடித்து
என்பது. மற்றையது ன்டு செயற்பாடுகளும் து திகழும்போதுதான் கல்வி பெறுகிறது என்ற கருத்தாகும். த இயல்புகள் மாறாது இருப்ப மாற்றில் முன்னர் இடம்பெற்ற திரும்பவும் இடம்பெறும் என்று வரலாற்றிஞரான தூசிடிடீஸ், 00 ஆண்டுகளுக்குமுன் ந்ததனை இங்கு நினைவுகூர 5. மனித சமுதாயத்தின் எதிர் த நிர்ணயிப்பவையாக தனி முக பண்பாட்டு ஒழுக்க ங்களை உணர்த்தவேண்டிய இன்று மிகுதியாக உள்ளது யும் அக்காரியத்தை தூய யினால் துல்லியமாகவும் யாகவும் செய்யமுடியும் யும் வலியுறுத்துவது
-கம் |போ : (இடமிருந்து வலம்
O1. கடைச் |
சங்கத்தின் 51 15 சுஸ்ரு
இறுதிக்கால - 2027
தலைமைப் தி
புலவர்.
- 26-27
- 29
09. யோக வழிநிற் லை
போன்
33 34 35
36)
அல்லது யாதா
வ.
நிர்வாண மேலிருந்து கீழ்)
தீட்சை
பெற்றவன். Ol. இவர் இருந்தால் வாழ்க்கை
16. புகழ்ந்துரைக்கும் தெய்வீகமாகும்.
பாட்டு.
19. தருமக் 03. பொய் அல்லது
கொடை.
23, அருகன் பொய்த்தோற்றம்.
அல்லது
வன்னி மரம் 04. களை மூடிய உவர் நிலம்.
(திரும்பியுள்ளது) (குழம்பியுள்ளது)
27. ஓர் இராகம்.
(குழம்பியுள்ளது) 05. அறச் சிந்தனை.
3. மன்மதன் (குழம்பியுள்ளது)
அல்லது
சினிமாவில் 21. நிலமகள்.
வரும் பாத்திரம் ஒன்று.
ம்,
குறுக்கெழுத்துப் போட்டி இல. 517இற்கான
'சரியான விடைகளை அனுப்பி '250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
சி.ஆர்யா, பாலத்தோப்பூர், தோப்பூர்.
மாடு என்றால் என்ன என்பதை க்க புகுந்த ஆர்னெய்ல்ட் தன் குணநலன்களை
லும் தன்னைச் சூழ்ந்திருக்கும் நின் நலன்களை பேணுவதிலும் கொண்டிருக்கும் நிலையே றார். எனவே நாம் அதனை இயன்ற பங்களிப்பு வழங்க மனின் நாம் கற்கும்
மிகப் பண்புடையதாகக் ண்டும். எனவே கல்வி கற்று ரிய பண்டிதனாக மாறிவிட்டால் ளைத் துன்புறுத்தக்கூடாது. பகும்போது பண்பாடுமிக்க
கற்கவேண்டும்.
'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள்.
01. ஜே.வரம்சி, மன்னார். 02. ஆ.நிரோஜன், பம்பலப்பிட்டி 03. உசிந்துஜா குருநகர், யாழ்ப்பாணம். 04. சீ.மாதங்கி, பளை, கிளிநொச்சி, 05. சௌ. பார்த்தீபன், பிரதான வீதி, புத்தளம். 06. வ.சத்தியநாதன், அரியாலை, யாழ்ப்பாணம். 07. மா.அருளானந்தம், ஒட்டமாவடி, 08, அ.மதனகுமார், கோப்பாய் வடக்கு, கோப்பாய். [09, தயமுனா, கண்டி வீதி, சாவகச்சேரி, (10, கு.பாண்டியன், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,
மந்தினி நவரத்தினம் 'ளபூமி, காரைநகர்.
பாரமலர்
எமுரசு

Page 20
இராமசாமி ரமேஷ்,
அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடு எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
சன்மானம்
ஒ ஒ ஒ ஒ பிழைகளை சரிபார்த்து - விட்டு அந்த பெயரை மட்டும் தன் கரங்களால் தடவிப் பார்த்தாள் மெளனிகா! நட்சத்திரன் என்னும் இலக்கியக்காரனின் பிரசவம் என்று முழுமையடையும், என்பதோடு, தன் இதயத்திலிருக்கும் அவனின் நினைவுகளை மீட்டிக்கொண்டாள். முதலாவது சந்திப்பில் அவனது அழகான பார்வை இவளை இன்றும் என்னவோ செய்தது.
வலிகளின் சன்மானம் வெளியிடும் தினத்தில் தன் இதய எண்ணங்களை அவனிடம் ஒப்புவிக்கும் நோக்கமும் இவனிடம் தொற்றியிருந்தது. தன்னோடு இறுக்கப்படுத்திக் கொண்டாள் வலிகளின் சன்மானத்தை மெளனிகா!
வெயிலும் உச்சியைத் தாண்டிக் கொண்டிருந்தது. மகேஷ்வரி கண்ணீரோடு கரையில் காத்திருக்கிறாள். நட்சத்திரனுக்கென
கொண்டு வந்திருந்த தேநீர் ஆறிவிட்டது. பிட்டும் சம்பலும் காய்ந்து விட்டதாக தோன்றியது.
இன்னும் சிலருமாய் நான்கைந்து படகுகளில் ஒவ்வொரு திசையாக தேடிப் புறப்பட்டார்கள். பிரவீன் உள்ளுக்குள் வேண்டிக் கொண்டான். "கடவுளே... என் நட்சாவுக்கு எதுவும் நேரக்கூடாது."
நட்சத்திரனின் வருகையை எதிர்பார்த்து உப்புமாவெளி மக்களில் பலர் கடற்கரையில் கூடிவிட்டார்கள். மகேஸ்வரிக்கு விழிகளில் நீர்த்துளிகள் பூத்துவிட்டன. இயலாமை ஆற்றாமை எல்லாம் ஒருமித்து வந்துவிட, படகின் ஓரமாய் சாய்ந்துகொண்டு கடலையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
மௌனிகா நூலை சரிப்படுத்தி செவ்வனே பிழை திருத்தியிருந்தாள், சரிபார்த்தவற்றை நட்சத்திரனிடம் கொண்டுவந்து சமர்ப்பிப்பதற்காக உப்புமாவெளி மண்நோக்கி பயணமாக எத்தனித்து, தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள்.
வாய்விட்டு கதறத் தொடங்கிவிட்ட மகேஸ் வரியை ஊரவர்கள் சிலர் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிரவீனும் வசந்தனும்
நட்சத்திரனைப் பற்றி சிந்திக்கையில் ஏனோ, பசுமையும் பாசமும் உள்ளுக்குள் அதிகமாய் பூத்துக்கொள்கின்றன.
(21லிகள் தொடரும்...)
மரியாதை! ஓய்வெடுங்க
மருந்து சீட்டில பிள்ளையார் சுழி போபாதீங்க பாக்ழ் ஏன்?' மருந்துக் கடைக்கார்
அதுக்கும் ஒரு மாத்திரையைக் கொடுத்து ( காசு வாங்குகிறார்'

ரகு ஓர் சாதாரண தரப் பையன் அவன் படிப்பு பல்கலைக்கதவுகளை தாண்ட வாழ்க்கைப் பாதையினில், அவனால்
வழிவிடவில்லை. சித்தியெய்தியது கடத்தப்பட்ட ஆண்டுகள் பல. இவற்றிலே
போதுமென்றரகுவின் மனதிற்கேற்ப ரகு கடந்துவந்த பாதையில்
சித்தியெய்தினான், காலகட்டமோரகுவை அவனால் பாதிக்கப்பட்ட சில பாதச்சுவடுகள் மீண்டும் துரத்த ஆரம்பித்தது. இன்னமும் அவனது நெஞ்சிலிருந்து
வெளிநாடு ஒன்றுக்கு செல்லும் வாய்ப்பு இரகசியமாக இறுக்கி வைக்கப்பட்டதை.
ஏற்பட வாய்ப்பினை வரப்பிரசாதமாக அவனிடம் சொல்லாது மேல்நீதிமன்றில்
நினைத்தான் ரகு செல்வதற்கான சமர்ப்பிப்பதற்காக நான் எடுத்த முடிவு.
ஏற்பாடுகள் செல்லத்தயங்கும் காதல் புதைந்த ரகுவின் நடுத்தரக் குடும்பம் ரகுவோடு
மனங்கள் அனைத்தையும் ஒரு முகப்படுத்திய நீண்டகாலமாக இணைந்திருக்கவில்லை,
ரகு வெளிநாடு சென்று சம்பாதிக்கவே காரணங்கள் பல. ரகு பிறந்த வேளையில்
வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் 1 ரகுவின் தாயார் மாதுளம் ரகுவோடு
பதியப்போட்டான். வாழப்பிடிக்காது அவனைவிட்டு நிரந்தரமாய்
ரகுவின் குணநிலையில் ஒன்றான ஆழ்மனத் தகவலைத் தட்டாமை
காரணமாக ரகுவும் வெளிநாடு
சென்றான், உறவுகளைப்
பிரிந்த சோகம்,
வெளிநாடு
உடலைபேஉலுக்கும் அளவிற்கு
உள்ளத்தில் தோன்ற, காதலியின்
நினைவுடன் காலத்தை ஓட்ட நினைத்தான். நிலைமையும் அதுதான் காதலியுடனும்,
தந்த சொத்துக்கள்
நீண்டதூரம் பயணிக்க தாயன்பை இழந்தான். ரகுவின் தந்தை தனி மையை விரும்பாது, ரகுவுடன் சேர்ந்து தனது
மூன்று குழந்தைகளையும் தனிமைக்கு பரிசாகக் கொடுத்துச் சென்றார்.
ரகு கடை மகனானதால் அவன்
உறவுகளுடனும், பேசுவதன் மூலம் தனது தாயையோ, தந்தையையோ, கண்
சந்தோசத்தை இடைக்கிடை வரவழைத்துக் களினாலோ, காதுகளினாலோ
கொள்வான். ஆண்டுகள் ஓடின. ஒன்று... பார்த்திருக்கவுமில்லை கேட்டிருக்கவுமில்லை.
இரண்டு இப்படியே ஓடிய ஆண்டுகளுக்கு இளவயதுவரை ரகு தன் தாயின்
இடிவிழவும் நேரிட்டது. தங்கையின் நிழலிலேயே பாதுகாப்புடனும்,
காதல்பவள் காரணம் சொல்லாது பாசத்துடனும் தொடர்ந்தான் வாழ்க்கைப்
பேசுவதை நிறுத்திவிட மூச்சுக்காற்றே நின்றது பயணத்தை முதல் படி பேசறுக்கியது
போலாயிற்று. ரகு வாழ்வினை வெறுத்து ரகுவின் தாய் இழப்பு அன்று மறுபடியும்
விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டான். இரண்டாம்படிக்கு மெல்லத் தாவுகையில்
வாழ்வியலில் வருவதெல்லாம் ரகுவின் சறுக்க எத்தனித்தன அவனின் கால்கள்.
கண்ணீரை இல்லாததாக்கும் கொடியதொரு கால்களை கச்சிதமாக வைப்பது
நோயாக மாறியது - வேலைப்பளு அதிகரிக்க எப்படி என்பதனை ரகுவின் மாமனார்
அதிகரிக்க காதலியின் பிரிவும், நாளொரு இளவயதை எட்டிய ரகுவிற்கு கீதாசாரமாம்
வண்ணமும் பொழுதொரு மேனி எடுத்துரைத்தார் இறந்தவையெல்லாம்
யுமாய் அதிகரித்தது. அதிகரித்ததன் பலனாக இறந்தகாலம், இருப்பவை எல்லாம்
கணணரற்ற ரகுவைத் தோற்றுவித்தது அந்த நிகழ்காலம், இல்லாதவையெல்லாம்
வெளிநாடு எதிர்காலம் என்று தன்னைத்தானே
வெளியூர் கற்றுக்கொடுத்த பாடங்கள் தேற்றியவாறு கல்விக்கூடம் சென்று
பல இருப்பினும்கூட ரகுவினால் மறக்கவோ. கலவிக்கு முன்னுரிமை இட்டுவந்தாள்.
மறைக்கவோ முடியாத ஒரே ஒரு பாடமாக கல்வியும் கைகொடுக்க (கா, பொத. சா த
பள்ளிக் காதல் மனதைத் தைத்து முழுமையாக சித்தியெய்தி கவலை களும்
குருதிக்கு ஈடாக கணணீரை வெளியேற்றி கஷ்டங்களுமற்று மேற்படிப்பை தொடர்
முடித்தது, ரகுவிற்கு சோகங்கள் தீர்ந்ததோ, பாதச்சுவடுகளை அவன் முன்நோக்கி
இல்லையோ, கண்களுக்கு சொந்தமான நகர்த்தினான்...
கண்ணீர் மட்டும் இல்லாது போனது. ரகுவினது காலங்கள் காற்றாய் ஓட
கண்ணீரை மட்டும் இழக்கவில்லை, அவனது வாழ்க்கையில் பூகம்பம் மீண்டும்
கண்ணீருக்குச் சொந்தக்காரியான தன வெடித்துக் கிளம்பத் தயாராவதைப்பர்
காதலயையும் இழந்திருந்தான் ரகு. யாதவனாய் தனது மேற்படிப்பிற்காக
காலங்கள் கடலலைபரப் பழைய பாடசாலைக்கு செல்கிறான்.
நினைவுகளை மீண்டும் மீண்டும் பாடசாலைக் காலம் பாதியானது
ஆர்ப்பரிக்கரகுவினால் தொழில் முயற்சி 1 பார்த்திருந்ததுபோல ரகு வாழ்க்கை ரகுவை
களிலோ மற்றைய அனைத்தையுமோ நடுவதிக்கு இழுக்க ஆரம்ப் புத்தகத்தின்
அவனால் சிறப்புடன் செயல்வடிவமாக முகவுரையை எழுதத் தொடங்கியது,
ஆற்றப்படுத்த முடியாது போக வெளிநாட்டு காதல் எனும் காலனிடம் ரகுவும்
வேலையை இடைநிறுத்தி விட்டு ஊருக்கு மாட்டிக்கொண்டான்.
திரும்புகிறான். காதலை ரகு தனது வாழ்வின்
காலங்கள் கடந்தும் பறந்துபோயின. விளக்கேற்றப்போகும் தருணமென்ற
கையிருப்பு காலியானது, காதலித்த நினைத்துத் தாராள மனதுடன் சம்மதித்து
அவளது உள்ளம் போலாகிபது. காதலிக்க தொடங்குகிறான. ரகுவோ கன்
அந்த நிமிடத்தில ரகுவின் உள்ளங்கள் தாயை பார்த்ததில்லை தாய்ப்பாசத்தை
குமுறி அழும் சத்தங்கள் அவள் கூறிய உணர்ந்ததுமில்வைான்பதால் காதலியை
கதைகளின் வழியே, வழிந்தோட அதை தாயாகவும், காரமாகவும் எலர் முற்று
எடுத்து கதை பாக்க முயற்சித்தேன். முழுதாக நம்பும் பதிவந்தால்
இதையெல்லாம் அறிந்த பெண் உள்ளம் காதல் செய்த கோலத்தில்
ரகுவிற்காக காரில் காத்திருப்பை சண்டைகள் சச்சரவுக வலம்
அறியாமல்.. நண்பர்களுடனும், அனைத்தையும் தாண்டிக் குதித்த ரகுவிற்கு உயர்தரப்
R.கஜகாந்த், கல்வயல்.
வாரமலர்) பாமுரசு
மே 02 - 08, 2013)

Page 21
அடித்துக் கொள்கிறது. நரம்புகள் அதிர்கின்றன. இரத்தத்திற்குப் பதில் தேன் ஓடுவதாக மனம் இனித்து இலேசாகி சிறகடித்து விண்ணில் பறக்கிறது. மூளைக்குள் மில்லேனிய பிறப்பு நாளின் வான வேடிக்கைகள் மூளைதான் கட்டுப்படுத்துகிறதா?
இன்பர் எங்கே
மூளையின் கொண்டாட்டம் தூனா இந்த இன்பம்?
அப்படியானால், எதனால் இந்த இன்பம் என்று ஏன் இந்த மூளை பகுத்தறிய மாட்டாமல் இருக்கிறது?
உடலெல்லாம் மகிழ்ச்சி எங்கே வருகிறது?
உழுதுசெல்லும் மனத்திலா?
இன்பத்தின் ஏர்முனை மனம் எங்கே இருக்கிறது?
உள்ளத்தில் களி துள்ள தேன் மூளையிலா?
தடவிய மயிலிறகு - எண்ண அப்போ மகிழ்ச்சி எங்கே
மெல்லாம் ஒளி நிரம்பிய முளையிலிருந்தா வருகிறது?
பாலமுதுச் சந்திரன் இவை
யெல்லாம் யாரால்? எப்படி? ளங்கிருந்து வந்தாலென்ன?
எங்கிருந்து வந்து என்னை மனம் பொங்குவது -
இப்படி ஆட்டுவிக்கின்றன மூளைக்கு தெரிகிறது. அது
என்று இந்த மூளை மட்டுமா? மகிழ்ச்சி என்று
பகுத்துணராதது ஏன்? வந்துவிட்டால் நரம்பு, தசை. இரத்தம் உடம்பு
சரி, இந்த இன்பப்பெருக்கை முழுவதும்தானே நிலை
வேறு யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாமல் பூரித்துத்
கொள்ளவாவது இந்த மூளை துடிக்கின்றன
துணை செய்கிறதா? தான்
அனுபவிப்பதை எடுத்துச் மூளையா. நரம்பா. உடலா.
சொல்லுமளவுக்கு இதனிடம் மனமா நான் இன்பத்தில்
வார்த்தைகள் கிடையாது. துள்ளுவது எதனால்?
வழிவகையும் தெரியாது.
மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.
நண்பர்களிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்ளக் கூடிய இன்பங்களும் உண்டுதான் அது பரவாயில்லை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால்... காதல் அந்த இருவரைத்தவிர வேறுயாரிடமும் பகிர்ந்து கொள்ளப்படமுடியாதது.
உலுக்கியெடுக்கிற இந்த இன்பத்தைத் தாங்க மாட்டாமல் உடல் நடுங்குகிறது. கண்களில் கண்ணீர் பொங்குகிறது.
இதயம் படபடவென
எப்படி நாம் வலிமை பிறருக்கு உணரவைத்துவிட முடியாதோ. அப்படியே தான் அளவற்ற இன்பமும் யாருக்கும் தெரியப்படுத்திவிட முடியாத திண்டாட்டம் உள்ளுக்குள்
எப்படிச் சொல்ல முடியும். அதற்குரிய வார்த்தைகள் உலகத்துப் பாஷைகள் எவற்றிலேனும் இருக்கின்றனவா? போகட்டும்.
அனைத்திலும் அமெரிக்கா வி சிந்தியா! சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றி
வகையில் இருக்கவே செய்கின தேர்தலில் வெற்றிபெறுவது அரசின் திட்டமாக
© மின் கட்டண உயர்வு சிந் இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டுகின்றதே...?
பாதிக்கவில்லையா...? ம.லோகநாதன், pொழும்பு-13 புதிதாக மக்களைக் குடியேற்றி அவர்களின் வாக்குகளைப்
எல்லோரையும் போல என பெற்றுக்கொண்டு. வடக்கின் தேர்தலில் வெற்றி பெற
பாதித்திருக்கின்றது. ஏற்றுக்கொ முடியும் என்று இவர்கள் அளவுக்கு அரசு பக்கம், முட்டாள்
உயர்வு அது. தனமாக சிந்திப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
விரைவில் அரசு கட்டண 2 சிந்தியா! வட மாகாண சபைத் தேர்தலுக்கான
மீள்பரிசீலனை செய்யவேண்டு நகர்வுகள் இப்போதே சூடுபிடித்திருக்கிறதே..?
என்று கோரிக்கைவிடும் 9.ஞாஜவரோதயம், மட்டக்களப்பு.
குரல்களோடு என்னையும் அரசாங்கம் செப்ரெம்பர் மாதம் தேர்தல் என்று
இணைத்துக்கொள்ளுங்கள். உறுதியாகக் கூறுகிறது. எதிர்க்கட்சிகளோ முடிந்தால்
இப்போதே தேர்தலை நடத்துங்கள் என்று சவால்
சிந்தியா! சினிமாவுக்கு விடுகிகிறது.
முழுக்குப்போட்ட நயன்
மீண்டும் அபாரமாகக் கூட்டமைப்பின் அரசியல் மேடைகளில் கூச்சமில்லாமல்
கலக்குகிறாரே? முகம் காட்டத் தொடங்கியிருக்கும் முன்னாள் நீதியரசரே
5. சுஜிபாலா, மல்லடி. செப்ரெம்பரில் தேர்தல் நடை பெறாது என்று கூறுகிறார்.
அவசரப்பட்ட அவரை இவற்றையெல்லாம் பார்க்கும்போது பலருக்குத்
எங்கே கொண்டுபோய் தேர்தல் சூடுபிடித்திருப்பது புரிகின்றது.
நிறுத்தியது என்பதை அவர் @சிந்தியா! அமெரிக்கா, இலங்கை
உணர்ந்துகொள்வதற்கான உள்விவகாரங்களில் தலையிடுகிறதாமே..?
கால அவகாசம் அது.
மீண்டும் திரையில் அ.மயில்வாகனம், ஷாழ்ப்பாணம்.
மின்னுவதற்கு அவருக்கு வாய அதில் இரகசியம் ஒன்றும் இல்லையே.
இருக்கின்றது. இயக்குநர்களுக் இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகள்
அவசியம் இருக்கிறது. ஸ்ரீ ராம ஜெயம்
மலையாள மாந்திக சக்தி
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் காலமாக மணம் வீசும் மல்லிகை பூ மணம் போல 48 வருட காலமாக மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கும் உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 1. ஓடிப் போனவர் தேடி வர வேண்டுமா? 7. குடி போதையை நிவர்த்தி 2. தொடர்ந்து கணவன் மனைவி
வேண்டுமா? பிணக்கா?
8. தீராத நோய்க்கு பரிகாரம் 3. காதலன் காதலி பிணக்கு தீர
தேவையா? வேண்டுமா?
9. இழந்ததை மீட்க வேண்டுமா? 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10, ஆண்மை குறைபாடுகளா? 5. கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 11. தெட்ட தெளிவான ஜாதக 6, இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு....
ஸ்ரீ துர்க்கை தாசன், தேச
பந்து, கலாநிதி, பேராசிரியர், P.K.சாயி JP
ஐயா
MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo 13. Tel 211 2342463/4, 011 2470615 Fax: 011 2344831
E-mail: arpksamy@sltnet.tlk நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் இல. 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-2222508
( இம் 02 - 08, 2013
தின

த்தின் ஊற்று இருக்கிறது...?
அவள் கூந்தலின் * இழைகள், பார்த்தாலே
தெரிந்துவிடுகிறது இதன் மணமும் குளிர்ச்சியும்.
அவள் உலவிய இடங்களிலெல்லாம் காற்று உற்சாகத்துடன் அசைவதிலிருந்து புரிகிறது. குளிர்ச்சியும் வாசனையுமாய் நடந்துலவுகின்ற நந்தவனத்தைப் பார்த்தால் காற்றுக்கே களிப்பேறிப் பாடத் தோன்றாதா?
(" )
ரணப்பட்ட இதயம் வலியில் துடிப்பதே இன்பமாகும் விந்தை! வயிற்றுக்குள்ளிருந்து சிறகடித்துக் கிளம்பும் பட்டாம் பூச்சிகள்... தொண்டைக்குள் பறந்து, மூச்சைத் திணற
வைத்து, தலைக்குள் நிரம்பி படபடத்து கும்மாளமிடும் வேதனை!
காற்று பாடுகின்றது. சந்தேகமில்லை, அதோ! மரங்கள் எல்லாம் தலையாட்டுகின்றனவே! அந்தப் பெண்தான் அவன் விரும்பித் தன் நெஞ்சினுள் வைத்திருப்பவள். காற்று அகன்ற வெளியில் விட்டு விடுதலையாகிக் களிப்பில் துள்ளுகிறது. அவன் என்னசெய்வான். நெஞ்சில் குடியிருப்பவள் அவனுக்குள் இன்பக் கட்டாற்றைப் பொங்கிச் சுழித்தோட
வைக்கிறாள். வெளியேயும் சொல்லி ஆற்றிக் கொள்ள
முடியாத மகிழ்ச்சித் திணறல்.
அந்த மூச்சுத் திணறலில் ஒரு துளியைத்தானும் வெளிப்படுத்திவிடச் சொல் உண்டா?
உடலில் நரம்புகளில் இரத்தத்தில் சித்தத்தில் பரவும் சுகமான வாதையை.. சொல்ல முடியா அந்கரத்தை இந்த உலகிலிருந்து கழற்றி வீசப்பட்டுவிட்டதான அந்த விண்வெளி நிச்சலை மனதின் மாய்ச்சலை
மூன்றாம் நபருக்கு எப்படிக் கடத்தமுடியும்?
அடடா வலியில் இத்தனை சுகமா? ஒரு பார்வையில் நுழைந்து இதயத்தினுள் புகுந்து கொண்டவள் தருகிற
இன்ப வாதை!
வண்டுகளின் குடியிருப்பு அவள் கூந்தல், அந்த அடர். இருளை அகற்றிவிடும் ஒளிவிளக்கு அவள் வதனம்| அந்த வெளிச்சத்திலேயே ஆற்றங்கரைக் கரு மணலாகப் பளபளக்கின்ற
'யான் நயந்து உறைவோள் 'தேம்பாய் கூந்தல் | வளம்கெழு சோழர் 'உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல்
வார்ந்தன்ன நன்னெறி யவ்வே நறும்தண்ணியவே.
(குறுந்தொகை :
துளையிடப்பட்ட மூங்கில் இசையாக அழும் சுகம்போல்
ன் தலையீடு ஏதோவொரு ன்றது.
தியாவைப்
அவர் பிரபு என்று கையில் குத்தியிருக்கும் பச்சையை எப்படி அழித்துக் கொண்டு, மீண்டும் புதுப்பிறவி எடுக்கப் போகிறார் என்பதை அவர் விரைவில் முடிவு செய்துகொள்வார்.
வைஸ்ணவி, வவுனியா, எனையும் Tளமுடியாத கட்டண
( பதில்
டயர்வை
ம்
9 E
சிந்தியா! அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மா.சுஜீவர், மருதறடி. கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்கும் ஒரே துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெய்ல்.
அவரின் உயரமும் உடல்வலிமையும், கையில் இருக்கும் துடுப்பும், அவரிடம் சிக்கும் பந்தும், வான வேடிக்கை நிகழ்த்துகின்றன.
சிக்ஸர்களும். பவுண்ரிகளும் அதிகம் பறப்பது கிறிஸ் கெய்லின் துடுப்பிலிருந்துதான் என்று ரசிகர்கள் பந்தயம் கட்டிக்கொள்ளும் வீரராக கெய்ல் திகழ்கின்றார்.
விளையாட்டு நிர்ணயச் சதிக்குள் சிறந்த வீரர்களின் ஓய்வு, 50,30:20 என்ற ஓவர் மாற்றங்கள், அரசியல், பணம் ஆகியவற்றில் தலையீடுகள், இவற்றால் கிரிக்கெட் விளையாட்டின் புகழ் மங்கத்தொடங்கிய காலகட்டத்தில் வேற்றுக்கிரக மனிதர்போல் மைதானத்தில் நின்று கொண்டு பந்துவீச்சாளர்களை பதம்பார்க்கும் கெய்லின் துடுப்பாட்டம் கிரிக்கெட் வீரர்களின் புகழுக்கு மீண்டும் ஒரு வலிமையைச் சேர்த்துள்ளது.
சிந்தியா! பெண்கள் பெண்களாலேயே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது நியாயப்படுத்தப்படக் கூடியதா?
எம்.மணமே மறல, பல்லவராயன்கட்டு. கொடுமைப்படுத்துவது என்பது எந்தவகையிலும் நியாயம் தேடமுடியாது. அது ஆண்.பெண் பேதத்துக்கு அப்பால் வருத்தப்படவேண்டியது.
பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலோடு குற்றவாளி களை சட்டத்தின் முன்நிறுத்த முன்வரவேண்டும்.
உசிந்தியா! கங்கணம் ஸ்ரைல் என்றால் என்ன?
சி.விஜயரூபம், திருகோணமலை. தென்கொரியாவைச் சேர்ந்த பாடகர்களான Park Jai sang, Yo0) Gun Hyung ஆகிய இருவரும் எழுதி தயாரித்து ஆடிப் பாடியுள்ளார்கள்,
தென்கொரியாவின் தலைநகரிலுள்ள ஒரு இடம்தான் கங்கணம். அந்த மக்களின் வாழ்க்கையை | பிரதிபலிப்பதாகவே இந்தப் பாடல் வெளிவந்துள்ளது.

Page 22
( ஜோசெப் கிருஷ்ணா
விளையாட்டு நம்பமுடியவில்லை 2
இவரிடம் கேட்டிருந்தார்கள். அப்பொழுது கெய்ல், நான் சில சந்தர்ப்பங்களில் ஆரம்பத்திலேயே அவுட் டாகிப் போவதுண்டு.
அப்போதெல்லாம் பந்து வீச்சாளர்கள் என்மீது இரக்கப்பட்டதுண்டா என்று சிரிக்கிறார் இவர்.
ஐ.பி.எல் மிகுந்த போட்டித் தன்மை கொண்டது. நிறையப் பணம் அங்கு முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே எம்மால் முடிந்த முழுத் திறமையும் காட்டியாக வேண்டும் என்கிறார்.
இதில் இன்னொரு
விஷேடம் ஆட்டத்தின் இறுதி ஓவரைவீச அழைக்கப்பட்டவர் கிறிஸ்கெய்ல் ஆச்சரியமாக அந்த இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுக் களையும் சரித்து கலக்கிவிட்டார். அதைத் தொடர்ந்து கொரிய நாட்டுப் பாணியில் கங்கணம் (Gangnam
ஸ்ரைலில் நடனம் ஆடவும் தொடங்கிவிட்டார். எதைப் பற்றிக்
கேட்டாலும் நான்
ஒரு என்ரரெயினர்.
ரசிகர்களை குஷிப் படுத்துவதே என் நோக்கம். அதனைச் சரிவரவே | செய்கிறேன்.
அதெல்லாம் சரி, இப்பொழுது
ஒரே
றோயல் செலெஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிக்காக, புனேவாகியர்ஸ் அணிக்கெதிராக கிறிஸ்கெய்ல் குவித்த 175 ஓட்டங்கள் தொடர்பான அதிர்ச்சிப் புயல் இன்னும் ஓயவில்லை. கெய்ல் துடுப்பாட்டம் செய்த போது அரைவாசி வேளையாவது மறுபுறத்தில் நின்றவர் இலங்கை வீரர் டில்ஷான். கடந்த ஐ.பி.எல். போட்டிகளிலும் நான் கெய்ல் உடன்
GIALLANGE
மெali
துடுப்பெடுத்தாடினேன். அப்போதும் அவர் இரண்டு செஞ்சரிகள் அடித்தார். ஆனால் இதைப்போன்ற துடுப்பாட்டத்தை நான் என்றுமே கண்டதில்லை.
ஆட்டத்தில் குலைகுலையாக உண்மையில் நான் மறுபுறத்தில் ஒரு பார்வை
சாதனை மாங்காய்களை விழுத்தித் யாளனாக நின்று கெய்லின் ஆட்டத்தை ரசித்துக்
தள்ளிவிட்டார் இவர். இவற்றை கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.
முறியடிக்கப்போவது யார்? அதற்கு இதேவேளை உங்களுக்கு பந்துவீச்சாளர்கள் மீது எவ்வளவு காலம் தேவை? இரக்கமே வருவதில்லையா என்றொரு கேள்வியை
ஓயாத ஓ
முதன்முததிேய வீரர் ரவத்திருந்தார். பேர் ஹேர்சல்
S
இர
முதல் தரக் கிரிக்கெட் மற்றும் அதற்குப்பால் உள்ள நிலையில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பது அரிதிலும்
அரிது. இந்தவகையில் இங்கிலாந்தின் லங்காஷயர் துடுப்பாட்ட வீரர், இருபத்தியிரண்டே வயதான ஜோர்டான் கிளாக் யோர்கஷயர் கவுண்டிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தியிருக்கிறார்.
முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவரும், சகல துறை ஆட்டக்காரருமான கார்பீல்ட் சோபர்ஸ் 1968 இல் முதன்முதலாக இச்சாதனையைப் புரிந்திருக்கிறார். பின்னர் 1985இல் இந்திய வீரர் ரவிசாஸ்திரி இரண்டாவது முறையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்திருந்தார். தொடர்ந்து 2007 இல் தென்னாபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹேர்சல் கில்ஸ் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆறு சிக்ஸர் அடித்திருந்தார்.
தொடர்ந்து முதலாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டி களில் இங்கிலாந்தின்
வெப் ஸ்ரூவட் புரோட்டின் ஆறு பந்துகளையும்
பின், அதிதீவிர பாதுகாப்பு நட்பு யுவராஜ்சிங் சிக்ஸர்
கீழ் லண்டன் மரதன் நடைபெ கள் ஆக்கினார்.
யாவைச் சேர்ந்த எமானுவெல் இறுதியாக இப்போது
- முன்னிலை வகித்தபோதும் லங்காஷயரின்
தருணத்தில் எத்தியோப்பு ஜோர்டான் கிளார்க்
ஸிகாயா கெபேடே அவன அந்தப் பட்டியலில்
| வெற்றிப் பதக்கத்தைத் தனதா சேர்ந்துள்ளார்.
இவர் இந்த ஒட்டத்திற்கு எப் இனி அடுத்து இந்தச்
நேரம் இரண்டு மணித்தியாலா சாதனையைப் புரியப்
நிமிடங்களும் ஆகும். அதோடு போவது யார்?, கிறிஸ்
| மரதன் 2012 இலும் இவரே மு கெய்லா அல்லது
வந்தவர் என்பதும் குறிப்பிடத்த கெய்ரோன்
இதில் இன்னொரு விடயம் பொலார்டா?
1 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் அப்படியானால்
யோப்பியத் தேர்வாளர்கள் இ எப்போது?
செய்திருக்கவில்லை என்பதுதான் மகளிர் பிரிவில் கென்யாவைச் 1 மணி வெற்றியடைந்தாலும், எ மற்றும் ஜப்பானின் யுகிகோ அ அடைந்தமை எதிர்பார்க்கப்பட் இன்னொருபுறம் ஒலிம்பிக் தங் [ வென்ற டிகி ஜெலீனா பதினாறாம் பெறமுடிந்தது இன்னொரு சோ
அறு மனம்

முதல் 8ம்eேa
வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதற்கான சரியான வயது . 15 - 20 வரையான வயதாகும். தசைகளின் விருத்திக்கு (Muscle Building) இதுவே சரியான காலம். பாடசாலைக் காலங்களில் பயிற்றுனர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் இயல்பான பாணியை மாற்ற முனைந்து, வீரர்களுக்குப் பாதகத்தையே செய்திருக்கிறார்கள். இவர்கள் வீரர்களின் இயற்கைத் திறமையை கண்டுபிடித்து அதனை வளர்க்க முயற்சிக்கவேண்டும். வேகப் பந்துவீச்சாளர் என்பது பந்தை வேகமாக வீசுவது என்பதல்ல, line and length ஐச் சரியாகப் பேணி வேகமாகப் பந்து வீசுவதே அது, வேகப் பந்துவீச்சாளர் என்பவர் நூறு சதவீதம் உடற்தகுதி, தொடர் தகைமை, பொறுமை, சரியாக சிந்திக்கும் ஆற்றல் என்பன கொண்டிருக்கவேண்டும். இப்படியெல்லாம் கூறியிருப்பவர் எவ்வித அறிமுகமும் தேவையில்லாத சமிந்தவாஸ்.
இவரே தற்போதைய இலங்கை அணி யின் பந்துவீச்சுப் பயிற்சியாளர். மகிழ்ச்சியான செய்தியாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயிற்சிவேகப் பந்துவீச்சாளர்களையும் இவரே கவனித்துக் கொள்கிறார். அப்படியான ஒரு
சந்தர்ப்பத்தில்தான் சமிந்தவாஸ் மேற் சொன்ன கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
தற்போதைக்கு வடக்கு, கிழக்கு என்ற வகையில் சில வீரர்கள் பயிற்சிப் பாசறைக் குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கமலலோகேஸ்வரன் சிலோஜன் (கொக்குவில் இந்துக் கல்லூரி), ஜெயபால சிங்கம் ஜனஞ்ஜன் (மகாஜனாக் கல்லூரி)
கே.கஜதீபன் (மகாஜனாக் கல்லூரி) எம்.பெரேரா (பாத்திமாக் கல்லூரி, மன்னார்) இம்மானுவெல் றெக்சன் (சென். சேவியர்ஸ் கல்லூரி, மன்னார்) ஆகியோரே இவர்கள்.
இவர்கள் கேதரராமா மைதானத்தில் சமிந்தவாஸ் தலைமையிலான வலைப் பயிற்சியில் பங்குகொண்டு பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் அதியுயர் நிலையை அடைய வேண்டுமானால் மிகக் கடுமையான பயிற்சிகளுக்கு உட்படவேண்டும் என்று
கூறியுள்ளார் சமிந்த.
மேற்படி இளைஞர்கள் திறமையான வர்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டம் செய்தவர் களும் கூட. இல்லாவிட்டால் சமிந்தவாஸிடம் பயிற்சிபெறும் சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடைத்திருக்குமா என்ன?
(தகவல்கள் நன்றி: SUNDAY OBSERVER)
கடந்த வாரம் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்ட அரை இறுதி ஆட்ட முதல் சுற்றில் மிகப் பெரும் அதிர்ச்சியாக பார்சலோனா அணியை (ஸ்பானியா),
பேயர்ன் மியூனிக் அணி (ஜேர்மனி) 4-0 என்ற கோல் கணக்கில் மோசமாகத் தோற்கடித்தது. உடனடியாகவே
ஐரோப்பா முழுவதும் பார்சலோனாவின் சகாப்தம் முடிந்தது என்பதே பேச்சாக இருந்தது. இதற்குக் காரணம் கடந்த பதினாறு வருடங்களில் 'பார்சலோனா சந்தித்த மிகமோசமான தோல்வி இது.
கடந்த வருடம்கூட செல்டிக், செல் சீ, 1 றியல் மெட்ரிட் அணிகளிடம் பார் |சலோனா தோற்றிருந்தது.
ஆனால் இந்தத் தோல்வி பாஸ்டன் 1 பார்சலோனாவில் இருந்து ரதன் ஓட்டப் (மியூனிக் நகரத்துக்கு உதை \ாட்டிகள்
பந்தாட்டக் கவனத்தைத் ட்டைக் குண்டு
- திருப்பிவிட்டுள்ளது என்று ப்பால் களை
1பேசப்படுகிறது. ழந்துபோன
ஆனால் இப்படியெல்லாம்
கயdation டிக்கைகளின்
* பேசுவது தவறு என்கிறார் bறது. கென்
1 பார்சலோனாவின் முட்டாய்
(அண்டிரியர்ஸ் இனியெஸ்டா. சரியான
கடந்த ஐந்து வருடங்களில் ய நாட்டின்
இரண்டு சம்பியன்ஸ் லீக் 1 பின் தள்ளி .
(கிண்ணங்கள் வென்றுள்ளோம். மூன்று கிக்கொண்டார். 1முறை அரை இறுதிப் போட்டி
முறை அரை இறுதிப் போட்டிக்குள் |ந்துக்கொண்ட
நுழைந்திருக்கிறோம். சுபர் கப் கிண்ணம்
1வென்றிருக்கிறோம். ஆகவே உயர்வது, . களும் ஆறு
தாழ்வது என்பது ஒரு போட்டியை வைத்து. லண்டன்
முடிவுசெய்வதல்ல, அது நீண்டகாலச் செயற் லாவதாக
பாடு. நாங்கள் வீழ்ந்தவர்கள் அல்ல என்று க்கது.
1 கூறியுள்ளார். நியாயமான பேச்சு. 'ன்னவென்றால்
ஆனால் கடந்த காலங்களில் 4-0 என்று | ரில் எத்தி
1 தோற்ற எந்த அணியும் மறுசந்திப்பில் இதனை, ரைத் தெரிவு
1மேவிக் கோல்கள் சேர்த்து வென்றதாக இல்லை. இதேவேளை
எனவே மறுசந்திப்பில் மியூனிக் அணியை சேர்ந்த பெண்
' பார்சலோனா அணி அதிகூடிய கோல் னா கிப்லகாட் 1 எண்ணிக்கையில் தோற்கடிக்குமா? | காபா தோல்வி
அப்படி நடந்தால், அது உதை தாகும்.
பந்தாட்ட உலகில் மிகப் பெரும் கப்பதக்கம்
1 ஆச்சரியம். அப்படியில்லா - | வ இடத்தையே
விட்டாலும்கூட பார்சலோனா |கமாகும்.
எதிர்காலத்தில் சாதிக்காமல் விடப்போகும் அணியும் அல்ல. பாரமலர் |Tமுரசு
'றே 02 - 08, 2013
893 ஒS

Page 23
16 இ ல நீ இ)
இல்லை. ..
சபை தேர்தல் வரப்போகுது. அதற்கு நிறைய செலவுகள் உண்டு உலகத்திலேயே
அழிவு யுத்தம் நடத்துவதற்கும்,
வெறுப்பேற்றும் கோஷங்களுக்கும் பணம் கொடுத்து
உற்சாகப்படுத்தி விட்டு அது தொடர்பான வீடியோவை லீவு நேரத்தில போட்டுப் பார்த்துக் கொண்டு அதைப் பார்த்தியோ, இதைப் பார்த்தியோ எண்டு வியாக்கியானம் பேசி தண்ணியும் பைட்டுமாக பொழுதை
போக்குகின்ற ஒரே இனம் நம்முடைய நான் சொல்வதெல்லாம்
தமிழ் இனம் தானுங்கோ. செடி; சொல்லைக்
அவை சுமந்திரனை, சம்மந்தரை. சுரேஷை,
கஜேந்திரனை எண்டு பலபேரை தூண்டி தவிர வேரொன்றும்
விடுகினம் இவை யாரும் பிரபாகரன் அளவுக்கு பெர்போமன்ஸ் காட்டினமில்லை
யாமுங்கோ. ஆலை இல்லாத ஊருக்கு வணக்கமுங்கோ யாழ்ப்பாணத்தில
இழுப்பம்பூ சக்கரை எண்ட மாதிரி ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணா
பிரபாகரன் இல்லாத இடத்தில இந்த விரதங்கள் என்றெல்லாம் நடத்தின
நாதாரிகளை தெல்லோட்டிக் கொண்டு மெல்லோ அவைக்கு தொடர்ந்து
இருக்கின்றோம் என்று அவை கவலை ஏமாற்றங்கள் தானுங்கோ மிச்சமாகிக்
வேறு படினமாமுங்கோ. கொண்டிருக்குது.
கஜேந்திரன் நடத்தின போராட்டத்தில கொழும்பு தமிழ் ஊடகங்களும்.
விக்கிரமபாகுவும், வித்தியாதரனும் புலம்பெயர் இணையத்தளங்களும் |
கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு புகைப்படங்களை பிரசுரித்து, செய்திகளை நிண்டதைப் பார்த்தால் ஏதோ பார்வை போட்டால் போதும் என்றளவில் இந்தப்
அற்றோர் நிண்டமாதிரி இருந்துச்சுது போராட்டங்கள் நடக்குதுங்கோ.
எண்டு அந்த கூட்டமைப்பு எம்.பி கொடுத்த போராட்டம் நடத்திறம் எண்டு
கொமண்டைக்கேட்டு சிரிக்கா ஆக்கள் முன்னுக்கு நிக்கிறவையையும்,
இல்லையாமுங்கோ. அவைக்கு வால் பிடிக்கிற சில பேரும்
இண்டையான் இலங்கை பொலிடிக்ஸில மட்டும்தானுங்கோ போட்டோவுக்கு போஸ் உந்த ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் கொடுக்கினமுங்கோ.
இருமலும், தும்மலும் மாதிரி ஆகிப்போயிட்டு போனவாரம் காணி அபகரிப்புக்கு
துங்கோ. தென்னிலங்கையில் இதை விட எதிராக கஜேந்திரன் குழுவின்ர
அப்பனான போராட்டங்கள் எல்லாம் நடந்து போராட்டத்தையும், அதில் கலந்து
கொண்டிருக்குதுங்கோ. அதுகளையே கொண்ட நாலைந்து பேரையும்
செய்தியில பார்த்துவிட்டு செரிக்கிறதுக்கு பார்த்து கூட்டமைப்பு எம்.பி., ஒருவர்
செம்பைன் குடிக்கிற காலமுங்கோ. கொடுத்த கொமண்டைக் கேட்டு சிரிச்சே
பிரச்சனையை யாருடன் பேசவேண்டுமோ சீக்காயிட்டினமாமுங்கோ.
அவரிடம் பேச இவர்கள் முன் வரவேணு . மூண்டு கஜேந்திரன்மார் சேர்ந்தால்
முங்கோ. அதற்கு இவைக்கு துணிச்சல் ஒரு கட்சி நடத்தலாமெண்டு நிலைமை
மட்டுமில்லையுங்கோ, சகிப்புத் தன்னையும் மோசமாகிட்டுதுங்கோ.
வேணுமுங்கோ. அது இல்லாவிட்டால் காணி காணி அபகரிப்பை நிறுத்துங்கோ,
அபகரிப்புக்கும், கக்குஸ் அடைப்பெடுக்கவும் காணிச் சொந்தக்காரரை மீளவும் குடி
சர்வதேசம் வர வேணும் எண்டு கத்திக் யேற அனுமதியுங்கோ எண்டு கோரிக்கை
கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஒண்டையும் கோஷங் களை பதாகைகளில எழு
இவையாலை செய்ய முடிதுங்கோ. தாமல், புத்தரா சொன்னார் காணிகளை
இவையாலை ஒரு விஷயத்துக்காக அபகரிக்கச் சொல்லி, எங்கள் தாயக
ஒற்றுமைக்கே வரமுடியவில்லையுங்கோ. பூமியிலிருந்து சிங்கள கூலிப்படையே
இந்த இலட்சனத்தில் இவை சொன்னவுடன வெளியேறு எண்டு பதாகைகளை எழுதி
சர்வதேசம் தன் வேலைகளை விட்டுப்போட்டு வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களிடம் |
ஓடி வந்து இலங்கை அரசின் காதில பிடிச்சு கொடுத்து பிடிச்சுக் கொள்ளுங்கோ எண்டு திருகுவினமெண்ட மாதிரி தொட்டதுக்கெல்லாம் கொடுத்திருக்கினமுங்கோ.
சர்வதேசம், சர்வதேசம் எண்டு சொல்லின உந்த வாசகங்களைப் பார்க்கும் போது
முங்கோ. இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை அரசோடு பேசாமல் இவை எத்தனை விடுவதற்கோ, காணி அபகரிப்பு ஒரு பதாகையை ஏந்தினாலும், எத்தனை அநீதி எண்டதை வலியுருத்துகின்ற
போராட்டங்களை நடத்தினாலும் ஒரு நோக்கமில்லையுங்கோ. புலன்பெயர்ந்து
பிரயோசனமும் இல்லையெண்டதில வாழிற புலிக்காய்ச்சல் பிடிச்சவையலை
அரசு திடமாக இருக்குதாமுங்கோ. மனதில் கொண்டு எழுதப்பட்ட வாசகங்கள் உப்பிடியெல்லாம் உள்ளதைச் சொன்னால் மாதிரித்தானுங்கோ இருந்திச்சுதுங்கோ. கந்தசாமிக்கு விசர் எண்டுவாங்கள். காலம்
ஏன் எண்டு கேக்கிறியளோ மாகாண
யாருக்கு விசர் எண்டதை காட்டுமுங்கோவ்.
' யாவும் கலப்படமற்ற பொய் | , 1000 1000 teso mee0 7ce0 1000 1800 1800 1800 1800 1800 1800 1800 1cco 1000
பொக
உல:ை
வத்தவர்கள்
முசோலினி
முசோலினி, இரவில் சந்திர ஒளி தன் முகத்தில் விழும்படி தூங்குவதற்கு அஞ்சுபவர். சீட்டுக் கட்டுக்களைப் பார்த்து வருங்காலத்தை அறிந்து கொள்ளுவதிலும் தீவிர ஆர்வமுள்ளவர். சரித்திரப் புகழ் பெற்ற தன் ரோமாபுரியை நோக்கி என்ற படையெடுப்பின் போது மேஜை மீது சீட்டுக் கட்டிலுள்ள கார்டு களைப் பரப்பி அவற்றில் வெற்றிக்கான அறிகுறிகளை ஒருமுறையல்ல, பலமுறை ஆராய்ந்தவர் முசோலினி.
இத் தகவல்களெல்லாம் வெளி உலகுக்கு எப்படித் தெரியலாயிற்று?
அதிகாரபூர்வமான அரசியல் சுயசரிதை யாகப் பதிவு செய்யப்பட்டு. முசோலினியே அவற்றைப் படித்து ஏற்றுக் கொண்டு, அந்த சுயசரிதைக்கு முன்னுரையும்
எழுதியுள்ள குறிப்புக்களிலிருந்தே இவை பதினைந்து வயது வரைமுசோலினி எழுதப்
கிடைத்துள்ளன. படிக்கத் தெரியாதவராகவே இருந்தார் அதன்
முசோலினி நரம்புக் கோளாறினால் பிறகு வயதாக ஆக, படிக்கக் கற்றுக் கொண்டவர்,
பாதிக்கப்பட்டவர், அணைப்பைத்தியமாக, ஏராளமான புத்தகங்களைப் படிக்கலானார்.
பகட்டான வாழ்வுக்காக ஏங்கி ஏமாந்த ஆனாலும் பல வழிகளில் இவர் அறிவிலியாக. மூட
வராக பல வருடங்கள் வாழ்ந்தவர். நம்பிக்கைகள் கொண்டவராகவே விளங்கினார்.
ஒவ்வொரு மன நோயாளிகளின் ஒரு உதாரணம், சந்திரனில் ஒளி மனிதவாழ்வின்
இல்லத்திலும் பலர் தங்களை விதியை நிர்ணயிக்கிறது என்று நம்பினார்.
மாவீரர்களாக நினைத்துக் கொண்டு "அபாயங்களை எதிர்கொண்டு வாழுங்கள்" என்று
பிதற்றுவதைக் காணலாம். இத்தாலி நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய
(தொடரும்...)
' மே 02 - 08, 2013

- இந்தவாரம் உங்கள் பலன் 7
2வ இ(02.05.2013 தொடக்கம் 08.05.2013 வரை) ன
மேடம் பி பிள்ளைகளின் வருங்காலத்திற்காக
சேமிக்கத் தொடங்குவீர்கள், உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர் கேளின் சுயரூபத்தை அறியும் சக்தி கிடைக்கும்.
சூரியன் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் பிள்ளை 18களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க |தவேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வெரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். கேண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்
- மனைவிக்குள் கருத்து மோதல்கள், வண் ||8 சந்தேகங்கள் வரும். எந்தப் பிரச்சினையாக |இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது. மெறதியால் பணம், நகைகளை இழக்க நேரி டுேம். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும்
சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்
துலாம் பணவரவு உண்டு. கேட்ட இடத்தில்
உதவிகள் கிடைக்கும். கட்டிடம் கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்கு வீர்கள். சகோதரங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.. அரசியல் வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக் குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங் கள். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத் தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் கடின மாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தி யோகத்தில் செல்வாக்குக் கூடும். அவலக நிமித்தமாக சிலர் வெளி மாநிலம், அயல் நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் மகிப்பார்கள்.
|2)|S இடபம்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து
வைக்க முடியாதபடி செலவினங்கள் || இருந்துக் கொண்டேயிருக்கும். அநாவசியச்
செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். யாருக் மகாகவும் எந்த வாக்குறுதியும் தா வேண்டாம். I சொந்த - பந்தங்கள் விஷயத்தில் அத்துமீறி
தேலையிட வேண்டாம், ராசிக்குள்ளேயே குரு | | நிற்பதால் எப்போதும் எதையோ இழந்ததைப் ேேபால இருப்பீர்கள். முன்கோபத்தால் சிலரின் நேட்பை இழக்க நேரிடும், பெரிய நோய் இருப் பெதைப் போல் இருக்கும் தலைச்சுற்றல் வரும். Iே நெஞ்சு வலி வரக்கூடும் அரசியல்வாதிகளே!
சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். |g|வெளிநாட்டவர், வேற்று மொழிக்காரர்களால் புது
ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
விருச்சிகம் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பதவிகள் தேடி வரும். சகோதரங்களுடன் இருந்த சச்சரவு நீங்கும். அனுபவ அறிவு அதிகமுள்ளவர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகள் சில பிரச்னைகள், சிக்கல்களிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பெற் றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் யோகம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தி
யோகத்தில் இடமாற்றம் உண்டு. அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
க தனுசு
- மிதுனம்
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்
கும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் ||e|தேடி வரும் வீடு, மனை வாங்குவது, விற்பது
நல்ல விதத்தில் முடியும் தாய்வழியில் ஆதரவுப் பெருகும் புகழ் பெற்ற ஆலயங்களுக்குச் |சென்று வருவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு |2 அதிகரிக்கும் அரசியல்வாதிகளே! தலைமைக்கு |நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்
டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற் படுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி 8 அடைவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். சக ஊழி யர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்
500, 600 033. 003), 30),000,000,000,000,000,000,000,000,000,000,00O). 0001, 0001, 000, 000), 000,000,000, 000, 000 0001, 0091 9091, 00, 0091, 009, 09, 0031, 0091, 989.890,031, 0091,000,000,000,000, 000).
” நல்லவர்களின் நட்பும் தக்க நேரத்தில் உதவிகரமாக இருக்கும், புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத் துடனோ நடந்துக் கொள்ளவில்லை எல்லோரும் நடக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படும் வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவீர்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். நீண்ட கால கனவுகள் நனவாகும் வாரமிது.
கடகம் பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வது.
விற்பது, புதுப்பிப்பது போன்ற முயற்சி கள் சாதகமாக அமையும், சகோதரங்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். சிலர் கார் |ே வாங்குவீர்கள். புது வேலை அமையும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடை வீர்கள். விலகிச் சென்ற சொந்த - பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும், தடைப் பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியா பாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
மகரம் 2.எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறு
வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும், கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் பிள்ளைகளும் உங்களைப் புரிந்து நடந்துக் கொள்வார்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். சொந்த ஊரிலே செல்வாக்குக் கூடும். முதல் மரியாதையும் கிடைக்கும். உறவினர் வட்டு விசேஷங்களையும் எடுத்து நடத்துவீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். அனுபவமுள்ள வேலையாட் களை பணியில் அமர்த்துவீர்கள்.
சிங்கம் சொந்த - பந்தங்கள் மதிக்கும்படி
நடந்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் விட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு
வங்கிக் கடன் உதவி கிட்டும். சிலர் வீடு மோறுவீர்கள். சேவவாய் சாதகமாக இருப்ப தால் பணவரவு திருப்திகரமாக இருக்கும் என் றாலும் திடீர் செலவுகளால் கைமாற்றாக. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சுப் காரியங்கள் ஏற்பாடாகும் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்த்தாலும் மூத்த அதிகாரியை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள்.
(கும்பம் சகோதரங்கள் மனம் விட்டு பேசுவார்
கள். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அலைச்சல், வேலைச்சுமை, தூக்க மின்மை, மஞ்சள் காமாலை வரக்கூடும். தாயாருடன் பிரச்னைகள் வந்துப் போகும். திடீர் பணவரவு உண்டு. அதன் மூலம் கடனில் ஒரு பகுதியை செலவு செய்வீர்கள். சனியுடன் ராகுவும் நிற்பதால் முதுகு வலி, மூட்டு வலி வரும். மனைவிவழி உறவினர் களால் வீண் டென்ஷன், செலவினங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்கு புக்தியை கண்டறிவீர்கள். உத்தி போகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
8}) (கன்னி)
புதிய முயற்சிகள் யாவும் வெற்றி
"யடையும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு அதிரிக்கும். வீண் 8 குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். பூர்வீக 9 சொத்தை சீர் செய்வீர்கள். கை, கால் வலிக் 0 கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு 8I களை உட்கொள்வது நல்லது. முக்கிய
ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. 9 வீடு, மனை வாங்குவதற்கு முன்பாகவும் 8 பத்திரத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது. 8 கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமை
யும். தகுதிக் கேற்ப புது வேலை கிடைக் குேம். வியாபாரம் தழைக்கும்.
மீனம் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்
கள் வாங்குவீர்கள். முக்கிய ஆவணங் களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர் களை கலந்தாலோசிப்பது நல்லது, எந்த சொத்து வாங்கினாலும் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். பணத்
தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத் துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாது காப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால் நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் இலாபம் கணிசமாக உயரும்.
ாரமலர்)
முரசு

Page 24
Regd. as 2
பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம், தொழில் உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான், இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வ யில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ், தொழில்நுட்ப உலகை அ மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில்கேட்ஸ் 1 சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் - ஹேய்யை அண்மையில் சந்தித்த பில்கே அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுன் கைகுலுக்கும்போது பில்கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் 6 கெட்டுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பதும் உள்ளதாக கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன, மேலும் சமூகவலைத்தளங்க இவ்விடயம் தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
மத்தி
கண், காதை மறைக்கும் அளவுக்கு முகத்தில் சதை வளர்ந்த நாய்க்கு 2 முறை சத்திரசிகிச்சை செய்யப்பட்டு சதைகள் அகற்றப்பட்டுள்ளன. நம்மூரில் நடிகைகள் சத்திரசிகிச்சைமூலம் தங்களை மேலும் மெருகேற்றிக்கொள்ள
முயற்சிப்பார்கள் என்பது நாமறிந்ததுதான். ஆனால், நாய் ஒன்று அழகு சத்திரசிகிச்சை செய்துகொண்டதை கேட்கும்போதே வியப்பாக இருக்கிறதா? அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த 2 வயது நாய்க்குட்டி சீசேம், சைனஸ் ஷெர்பே வகையை சேர்ந்தது. துணியை சுருட்டி வைத்தது போல இதன் உடல்முழுவதும் சதை தொங்கியது. இந்த வகை நாய்களுக்கு | சதை இப்படித்தான் இருக்கும் என்றாலும், சீசேமுக்கு ரொம்ப ஓவராக இருந்தது. ஐயோ! கண், காது, நாள் ஆக ஆக சதைகள் இன்னும் அதிகம் வளர்ந்து கண்ணையும். காதையும் மறைக்கத் தொடங்கின.
அழகு சிகிச்சை |
பார்வை தெரியாமலும், கேட்காததாலும் சீசேம் சிரமப்பட்டது. சதையின் திரட்சிகள் அதிகம் இரு தோய்த்தொற்றால் சிறு ஏற்பட்டது. சத்திர சிகி ஒரே தாவு. இதையடுத ஆன்டானியோ நகரை கருணை மையத்தின் பேரில் உள்ளுரில் உ நடை மருத்துவமனை சீசேம் நாய் சேர்க்க அதை பரிசோதித்து டர்கள் சத்திரசிகிச் செய்ய வேண்டும் 6 கூறினர் இப்போ ன சிசேம் இமுறை ஓப்பப் ரேஷன் செய்யப்பட் அதிகம் இருந்த ச கள் அகற்றப்பட்ட நள்ளன. அதன் கண், காது தற் போது நன்றாக திறந்துள்ளன, சீல் நன்கு பார்க்கமுடி முடியும் என்று ப கூறியுள்ளனர். வ செல்லமாகத் தய
யாரேனும் தத்தெ என ஆன்டானியோ க
மையம் அழைப்புவிடுத்
ட்சி மண்ணில் புதுப் பொலிவு
SeR MP3
ன் நியூ மல
Digital Photo Printing
Phone Items எ Photo Conv
Printings Book Baindding Electical Thinks School Exercise Books & Other Think நியாயமான விலையில் நிறைவான தரத் 1 அனைத்து தேவைகளையும் பூர்த்தி செ
இன்றே விரையுங்கள்.. ..

News paper at the G.P.0.(OD/86INEWS/2012)
நுட்ப சிசை புளும்
புதிய
கட்ஸ்
அடன் பொக்
பால் பலில்
சர்ச்சை...
காது
ஓடும்வரை ஓடலாம், ஓட்டம் முடிந்துவிட்டால் மடித்து கட்டிலுக்கு ரொம்ப
அடியில் தள்ளி வைத்துவிடலாம், என்ன குழப்பமாக இருக்கிறதா?
1ஆம். இதுவரை வீதிகளிலே ஊர்ந்து செல்லுகின்ற இரு சக்கர . நந்ததால்
வாகனங்களைப் பார்த்திருப்பீர்கள், அவற்றை நிறுத்தி வைப்பதற்கும் பகும்
1வீட்டில் ஒரு பகுதியை சசைதான்
* ஒதுக்கி வைத்திருப்பீர்கள். த்து, சான்
இனி அந்தக் கவலையில்லை. [ சேர்ந்த
ஏற்பாட்டின்
வேலை முடிந்ததும் பகுதி வள்ள கால்
பகுதியாக கழற்றி முடித்து எயில்
வைத்துக்கொள்ளும் வகையில் ப்பட்டது.
மோட்டார் சைக்கிள் ஒன்று டாக்
சந்தைக்கு வந்துள்ளது. அதையே சை
இங்கு படங்களில் காண்கிறீர்கள். பன்று
பன்
தை
நவீனம்.
சேம் இனி
யும், கேட்க எக்டர்கள்
ளர்ப்பு பார் சிசேமை தடுக்கலாம் ருணை மதுள்ளது.
CeneP எரி சென்ரம் -
5 000 0
SAMSIMSUNG
த்தில்
சய்ய
NO-05Dutch Road, Chavalachcheri. - TP-0772395773,0210270547fx - mil-newmunityagmail.com
மே 02 - 08, 2013