கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.04.01

Page 1
மாதம் இரு இதழ்
jnrfraopen. OT
salusís, O4
Ô0L#Iậ0jātā)
இந்தியக் குழுவிடம் ததே
சிறிலங்கா அரசினால்தமிழ் தேசத்திற்கு எதிராக தொட்ர்ச்சியாக மேற்கொள்ள ப்பட்டுவரும் இன அழிப்பில் இருந்து தமிழ் தேசத்தை பாதுகாக்க 13ம் திருத்தம் ஒருபோதும் ഉ_ബഖഴിഞ്ഞൺ, அதுபற்றிப் பேசுவதனை இந்தியா 3Lഖുണിഞ്ഞ് 6ിuuiബ ബിL (ഖങ്ങ08D. ബ്രിഖിന്റെ இருந்து காக்க சிறிலங்கா அரசியலமைப்பிற்கு வெளியே நிலைமாற்று நிர்வாகம் சர்வதேச கண்காணிப்பில் ஏற்படுத்தப்பட இந்தியா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தம்மைச் சந்தித்த இந்திய
தமிழர்களை
மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்
LDIGOGOG, OOL
திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வரை யாழ்ப்பு மன்னார் ஆயர் தலைமையிலான தமிழ் காலசார நிை சிவில் சமூக பிரதிநிதிகளும் வலியுறு இந்த சந்திப்பி தியுள்ளனர். இந்திய துணை
இந்தியாவில் இருந்து வருகை தந்த மகாலிங்கம் த ஐந்துபேர் கொண்ட பாராளுமன்றக் அந்த சந்திப் குழுவினருக்கும் தமிழ் தேசிய மக்கள் அறிமுகம் ெ முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிய இந்திய தமிழ் சிவில் சமூகம் ஆகிய தரப்புக்களுக் எதிர் நோக்கு கும் இடையிலான சந்திப்பு கடந்த அவற்றிக்கான
செவ்வாய்க்கிழமை (Ο9-O4-2O13)
நாடாளுமன்ற குழுவிடம் தமிழ்த் தேசிய
தமிழ்த் தேசிய கட்சிக்கொடி கொடியின் நிறங்கள் குறிப்பது சிவப்பு - புரட்சி, நீலம் - நேர்மை, வெள்ளை -ഇuങ്ങഥ
மக்கள் முன்னணியின்
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் 965L6GT sodas Luulub StGBásas CB6dusoortguiu
வரும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் ഥങ്ങഞ8) புன்ைபடுத்தும் எனும் காரணத்தினாலேயே அவரைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என அன்ைமையில் இந்திய நாடாளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்து திரும்பிய திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகத் ராய் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
படைகளுக்கு காணிகள் சுவீகரிப்பு முழுவீச்சில் யாழ்காணி அலுவலகம் மும்முரசெயற்பாட்டில்
பகிரங்க அறிவித்தல்களும் மக்களின் பார்வைக்கு
மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கானும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம்பணிகளைத்தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சுவீகரிக்கும் செயற்பாடுகளை முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
யாழ்.மாவட்டத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சுவீகரிக்கும்
பகிரங்க அறிவித்தல்கள் இந்த மாதம் யாழ்.
உள்ளே. ஜெனிவாத்தோல்வியும்,
தமிழக எழுச்சியும் தமிழக மாணவர்போராட்டமும் இந்திய அரசும்
ஈழத்தமிழ்த் தேசத்தின் 。 அங்கீகாரமே பாதுகாப்பு 08
O
O
2
படையினர் கோரிய
மாவட்டக்காணி சுவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.
மக்களின் பார்வைக்காக இந்த அறிவித்தல்கள் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 1ஆம் திகதி காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் அதன் யாழ்.மாவட்ட காரியால
திறந்துவைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தினூடாக யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்றும் அதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைசசர் யாழ்ப்பாணத்தில் வைத்து திறப்பு விழாவின் போது கூறியிருந்தார்.
அத்துடன் பொதுமக்களின் காணிகளை ப-ை டயினர் சுவீகரிக்கமாட்டார்கள் என்றும், அதற்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஒரு மாத காலம் கடப்பதற்குள் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்குரிய நடவடிக்கைள் முழுவீச்சாக இந்தக் காணி
(12ஆம் பக்கம் பார்க்க)
 
 
 
 
 
 
 

- S04-2O3
பக்கங்கள் : பதினாறு
somoso ensiun : 20.000
| 18å Gjøl Ulugubôiana
ம.முன்னணி - தமிழ் சிவில் சமூகமும் வலியுறுத்து
மணிதொடக்கம் 7.00 மணி ாணத்தில் உள்ள இந்திய Dலயத்தில் இடம்பெற்றது. ற்கு யாழ்ப்பாணத்திலுள்ள னத்தூதரக பொறுப்பதிகாரி ഞ്ഞെഥpന്നdിഞi]. பின் ஆரம்பத்திலே தம்மை சய்துவைத்துக் கருத்துக் த் தூதுக் குழுவினர் தமிழர் b ിj80ഞ്ഞ5ണ് ഞഖ. தீவு என்ன என்பதனை (12ஆம் பக்கம் பார்க்க)
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்
உரையாற்றினார் கஜேந்திரகுமார்
சர்வதேச ബിന്ദ്രഞ്ഞub சர்வதேச கண்காணிப்பில் இடைக்கால அரசும் வேண்டு மென ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22 வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமார் அவர்கள் 5-03-2013 அன்று உரையாற்றினர். அவரது உரையில் சர்வதேச சார்பற்ற விசாரணையை வலியுறுத் தியுள்ளதுடன் தற்போது இடம்பெற்றுவரும் அழிவை தடுப்பதற்காக சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்படல் வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கல்வி அபிவிருத்தி (International Educational Development) நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியே அவர் மேற்படி உரையை நிகழ்தினார். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழ் ഫെസ്ടിull
நாம் இந்த அவை ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்தே குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஒவ்வொரு நாடு தொடர்பாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீளாய்வு முறையைத் (Universal Periodic Review) தொடரந்து அவதானித்து இப்பொழுது இரண்டாவது
asas
வந்துள்ளோம்.
சுழற்சியில் இருக்கும் இச் செயன்முறையில் சில நாடுகள் முதல் சுழற்சியின்போது இவ் Θεοελτι μπρο பரிந்துரைகளை முற்றாக அமுல்ப்படுத்தாது விடுத்திருந்தமையை அவதானிக்கலாம் - குறிப்பாக இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகின்றது.
Gaul LLLLLL
இம் மனித உரிமைகள் மீளாய்வுமுறையானது வரலாற்று ரீதியாக சுதந்திரம் இனத்துவம்
(13ஆம் பக்கம் பார்க்க)
ஆட்சியை பணயம் வைத்து இலங்கைக்கு ஆதரவளிக்கப்பட்டது!
ബഞ്ഞ8 ഖിLu55ിഞ്ഞ 5ങ്കഞ്ഞൺ Lങ്ങuഥ வைத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன் குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி யில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை களை எடுக்கக் கோரி இந்தியாவின் பல தரப்பில் இருந்தும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு
அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
தொடர்பிலான அமெரிக்காவின்
ബഞ്ഞs
- சல்மன் குர்சித்
பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.
எனினும் தமிழக அரசாங்கத்தினால் நிறை வேற்றப்பட்ட பிரேரணையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்திருந்தது. இந்த விடயத்தில் இந்தியா தம்மை பணயம் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இலங்கை தொடர்பில் இந்தியா புரிந்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொண்டுள்ள அக்கறை இலங்கை

Page 2
01.04.2013
ஜெனிவாத் தோல்வியு சுயநிர்ணய உரிமைப் திறந்து விட்டிருக்கின்
-சூரியவேந்தன்
சுயநிர்ணய அரசியலுக்கும் மட்டும் தான்
தமிழ் மக்களை விட்டு வைத்திருந்தது. லரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த
ஒன்றில் அடிமையாக இரு அல்லது ஜெனிவாக்களம் பிசுபிசுத்து விட்டது.
சுயநிர்ணய உரிமை அரசியலுக்காக அமெரிக்காவும், இந்தியாவும் தமது
போராடு என்பதே இதன் அர்த்தமாகும். இயலாத்தன்மையை பகிரங்கமாக
இடைநிலை அரசியலை வெளிப்படுத்தும் வெளிப்படுத்திவிட்டன. ஜெனிவாவிற்கான
அதிகாரப்பகிர்வு அரசியலுக்கான எந்த ஒரு அமெரிக்க துாதுவர் தங்களால் செய்ய
வாய்ப்பையும் வழங்கியிருக்கவில்லை. முடிந்தது இவ்வளவு தான் என தமிழ்
தமிழர் அரசியல் வரலாறு முழுவதும் அரசியல் தலைவர் ஒருவருக்கு
இப்போக்கே இடம் பெற்றது. இதனால் தான் நேரடியாகவே கூறிவிட்டார். பிரேரணை
இவ் அரசியலை முன்னெடுத்த அனைவரும் நான்கு முறை வீரியக் குறைப்பிற்கு
வரலாற்றில் தோற்றுப்போயினர். உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தமிழக
தமிழரசுக்கட்சி, தமிழர்விடுதலைக்கூட்டணி, மாணவர் போராட்டம் சற்று முன்னரே
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நோர்வே என ஆரம்பிக்கப்பட்டிருந்தால் சில வேளை
இத் தோற்றுப் போனவர்களின் வரிசையில் பிரேரணை வீரியக் குறைப்பிற்கு
இன்று புதிதாக இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளாகாமல் இருந்திருக்கலாம்.
சேர்ந்திருக்கின்றது. உண்மையில் இந்த வருட ஜெனிவாக்
இந்த போக்கிற்கு பிரதான காரணம் இந்த களம் ஒரு பண்பு மாற்றத்தினையே
அரசியல் கேட்டுப் பெறுதலை அடிப்படையாக வேண்டிநின்றது. அடிப்பது போன்று
கொண்டது. அதாவது சிங்கள அரசிடம் பிரமையை தோற்றுவித்துவிட்டு பின்னர்
தான் அதிகாரம் உள்ளது. தமிழர்கள் தடவுவதுவல்ல அந்த பண்புமாற்றம்.
அதனை கேட்டுப் பெறுதல் என்பது இதன் தடவுவதிலிருந்து அடிப்பதை நோக்கி நகர்வது
அர்த்தமாகும். சிறிலங்காஅரசு என்பது ஒரு என்பதே அப்பண்புமாற்றம். ஆனால்
பேரினவாதஅரசு. இந்த அரச உருவாக்கம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும்
சிங்கள சமூக உருவாக்கத்திலிருந்து இவ்வாறான பண்புமாற்றத்திற்கான துணிவு
தோற்றம் பெற்றது. சிங்கள சமூக வரவில்லை சும்மா தடவுவதிலிருந்து வருடித்
உருவாக்கத்தின் அடிப்படை இலங்கை தடவுவது என்கின்ற மட்டத்திற்கு அவை கீழ்
சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடு. இறங்கியிருக்கின்றன. சென்ற வருடத்தைவிட
ஏனையவர்கள் வாழ்ந்துவிட்டுப்போகலாம். பிரேரணை காரம் குறைந்தமை அதனையே
ஆனால் உரிமைகள் ஏதுவும் கேட்க வெளிப்படுத்துகின்றது.
முடியாது என்பதே. இந்தக் கருத்துநிலை பிரேரணை கடுமையாக இருக்கும்
வரலாறு ஐதீகம், மதம் என்பவற்றிலிருந்து என்கின்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களின்
கட்டியெழுப்பப்பட்டது. முன்னேறிய பிரிவினரிடம் பெரிதாக
இந் நிலையில் பேரினவாதஅரசு இருக்கவில்லை. ஆனால் குறைந்த
அதிகாரத்தை ஒன்றுகுவித்து பட்சம் மனித உரிமை விவகாரங்களை
கெட்டியாக்குவதன் மூலம் கையாள்வதற்கான ஒரு சுயாதீனமான
உயிர்வாழ்கின்றது. அதிகாரத்தை கண்காணிப்புப் பொறிமுறையாவது
பங்கிட்டுக் கொடுத்தால், அதன் பேரினவாத உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு
ஆதிக்க நிலை பலவீனப்பட்டு போய்விடும். இருந்தது. இந்த மாற்றம் தாயகத்தில் ஒரு
அதனால் எந்தக் கட்டத்திலும் அது ஜனநாயக சூழலை உருவாக்கும் என்கின்ற
அதிகாரபங்கீட்டிற்கு தயாராக இருப்பதில்லை. நப்பாசையை கொடுத்திருந்தது.
ஆனால் சுயநிர்ணய உரிமைப்பாதை ஆனால் சாதாரண மக்களின் நிலை
என்பது இதற்கு மாற்றானது. அது வேறு. அவர்கள் உண்மையிலேயே
இருப்பதை அங்கீகரிப்பது, அதாவது வன்மையான பிரேரணை வரும்
இறைமைஅதிகாரம் தமிழ் மக்களிடம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். தமிழ்
உள்ளது அதனை அங்கீகரிக்கவேண்டும் ஊடகங்களும் யதார்த்தத்திற்கு அப்பால் அந்த
என்று எனக் கூறுகின்ற பாதையாகும். இது நம்பிக்கையை ஊதிப் பெருப்பித்திருந்தன.
சிங்களதேசமும், தமிழ்த்தேசமும் இணைந்து இறுதியில் எல்லா எதிர்பார்ப்புக்களும்
கூட்டு இறைமையை உருவாக்குவதற்கான பொய்யானபோது நம்பிக்கையின்மையின்
பாதையையும் திறந்துவிடும். உச்சத்திற்கு மக்கள் சென்றனர்.
புலிகள் சுயநிர்ணய உரிமைக்கான மறுபக்கத்தில் சொல்லிலும் செயலிலும்
அரசியலையே முன்னெடுத்தனர். அவர்களது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான
இடைக்கால தீர்வு பற்றிய யோசனை தீர்வுக்காக செயற்படும் தமிழ் அரசியல்
அதனையே வெளிப்படுத்தியிருந்தது. சக்திகள் மேலே வருவதற்கான
ஆனால் பிராந்திய, சர்வதேச சக்திகளது பாதையையும் இப் போக்கு திறந்து
நிலைப்பாடு வேறாக இருந்தது. அவற்றின் விட்டிருக்கின்றது. 2009 மே 18 இன்
பூகோள நலன்களுக்கு முழு இலங்கையும் பின்னர் பேச்சளவில் சுயநிர்ணய உரிமை
தேவையாக இருந்தமையால் சுயநிர்ணய என்று கூறிக்கொண்டு நடைமுறையில் 13 ம்
உரிமைக்கான அரசியலை அவை திருத்தம் என்றும், அதிகாரப்பகிர்வு என்றும்
ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் செயற்பட்டவர்களுக்குப் பின்னாலேயே
நடுநிலைவகிப்பதற்கும் அவை தயாராக மக்கள் செல்ல வேண்டியிருந்தது. காரணம்
இருக்கவில்லை. சிறீலங்கா அரசு மற்றும் அரசுடன்
மாறாக சுயநிர்ணய உரிமை இணைந்து செயற்படும் துணைக்குழுக்கள்.
அடிப்படையிலான தீர்வுக் கோரிக்கையை சர்வதேச சமூகம், தமிழ் தேசியக்
கைவிடச் செய்து ஒரு இடைநிலை கூட்டமைப்பு என்பன கூட்டாக மேற்கொண்ட
அரசியலுக்கு தமிழரது அரசியலை கொண்டு பிரசாரங்களினால் தமிழ் மக்கள் மத்தியில்
வரலாம் என சர்வதேச சக்திகள் கருதின. வலுவாக ஏற்படுத்தப்பட்டிருந்த தோல்வி
தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்த் தேசியக் மனப்பான்மையும், தீர்வு தொடர்பாக
கூட்டமைப்புத் தலைமை பெரும்பாலான தவறான நம்பிக்கையை கொடுத்த இந்திய
கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குத் அமெரிக்க சக்திகளின் நகர்வுகளுமாகும். இது
தெரியாமலேயே அதற்கான நம்பிக்கையை சுயநிர்ணய உரிமை அடைப்படையிலான
கொடுத்திருந்தது. அதேபோல இந்திய தீர்வுப்பாதையில் செயற்படுபவர்கள்
மற்றும் மேற்கு நாடுகளது நலன்களை ஓரங்கட்டப்படுவதற்கும் காரணங்களாக
பேணுவதற்கும் தமிழர்களுக்கு 13 இருந்தது.
அடிப்படையில் தீர்வைக் கொடுப்பதற்கும் இலங்கை அரசு பூச்சிய அரசியலுக்கும்
சிங்கள தேசத்திலிருந்து மகிந்தர் அரசாங்கம்

- 15.04.2013
இது நம்தேசம்
ம், தமிழக எழுச்சியும் பாதையை றதா?
சக்திகள் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சுயநிர்ணய அரசியலை முன்னெடுத்தது. கொள்கையை காக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் வெளியேறி, கூட்டமைப்புத் சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையை
தலைமையின் தமிழ் தேசத்திற்கு கொடுத்தது.
எதிரான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்க இந்த அரசியலைக் கொண்டு வருவதற்கு
மறுத்தமையினால் வெளியேற்றப்பட்ட புலிகள் மட்டுமே ஒரு தடையெனக்
செல்வராசா கஜேந்திரன், திருமதி
பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் கருதியமையினால் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச, பிராந்திய சக்திகள் ஒத்துழைத்தன.
இணைந்து உறுதியான கொள்கையுடன் சாட்சியமில்லா யுத்தத்திற்கு துணைபோயின.
செயற்படும் அணியை உருவாக்கி
அதற்கு வலுவான கொள்கை ரீதியான யுத்தம் முடிந்தபின்னர் சுயநிர்ணய உரிமைப் பாதைக்கு அடிப்படையாகவுள்ள
தலைமையைக் கொடுத்துவருகிறார். தேசியம், தாயகம், சுயநிர்ணயம்.
அவரது வெளியேற்றத்தையோ, புதிய அணி என்கின்ற கோரிக்கைகளை தமிழ்த்தரப்பு
ஒன்றின் உருவாக்கத்தையோ சம்பந்தன் கைவிடவேண்டும் என வலியுறுத்தின.
தலைமையோ, பிராந்திய, சர்வதேச சிங்களதேசத்திடம் இருக்கும் மேற்குலக
சக்திகளோ முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பன இதனால்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுப்படுத்தப்படும் எனவும் கருதின.
முன்னெடுத்த போராட்டங்களும், ஆனால் நடந்ததோ வேறு. இலங்கையை
அவர்களுடைய அரசியல் நகர்வுகளும் மையமாக வைத்து வளர்ந்து வந்த
இடைநிலை(சரணாகதி) அரசியல் ஆதிகாரச் சமநிலை மோசமாகச்
தரகர்களான கூட்டமைப்பினருக்குப் பெரும் சீர்குலைந்தது. ஜனாதிபதி மகிந்தர் ஒரு
நெருக்கடிகளாக மாறின. மன்னர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
இந்த நெருக்கடிகள் இரண்டு வகைகளில் பேரினவாத அதிகாரத்திற்கு தொல்லையாக
வெளிப்பட்டன. தாயகத்தில் போராட்டங்கள் இருந்த புலிகள் அழிக்கப்பட்டமையினால்
என்ற வகையிலும், சர்வதேச பொது " சிங்கள மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு
மாநாடுகள், சந்திப்புகளில் வலுவான சென்றனர். தொல்லைகளற்ற பேரினவாத
அரசியல் கொள்கைகளை வலியுறுத்தல் அதிகாரக் கட்டமைப்பு எழுச்சியடைந்தது.
என்ற வகையிலும் வெளிப்பட்டன. அது தமிழர் அரசியலை பூச்சிய நிலைக்குத்
தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் தள்ளுவதற்கான வேலைத்திட்டங்களை
முன்னணியே முதலில் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியது. தமிழர்
தொடக்கிவைத்தது. இதன் பின்னர் தமிழ்த் தாயகத்தில் நிலப்பறிப்பு, வளப்பறிப்பு,
தேசியக் கூட்டமைப்புக்கும் போராட்டங்கள் கலாச்சாரப்பறிப்பு என வேலைத் திட்டங்கள்
நடத்தவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டது. பெருகின.
சர்வதேச சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய போர் முடிவிற்கு வந்தபின்னர்
மக்கள் முன்னணியினர் கொள்கைவழி தமிழர்களது மைய அரசியல் என்பது பூச்சிய
நின்று பலமான குறுக்கீடுகளை அரசியலுக்கும், இடை நிலை அரசியலுக்கும்
மேற்கொண்டனர். இக் குறுக்கீடுகள் தமது இடைப்பட்ட போராட்டமாகத்தான்
நிலப்பாடுகளை நியாயப்படுத்த முடியாத இருந்தது. சர்வதேச ஆதிக்க சக்திகளின்
அளவிற்கு கூட்டமைப்பை தள்ளின. ஆதரவுடன் இந்த அரசியலை நடத்தலாம்
ஜெனிவாக்களத்திலும் இதுவே எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இடம்பெற்றது. ஜெனிவாக்களத்தில் பெரிதாக கருதியது. சர்வதேச ஆதிக்க சக்திகளும்
எதுவும் சொல்லவேண்டிய தேவை அதற்கான நம்பிக்கையை கொடுத்தன.
கூட்டமைப்பிற்கு இருக்கவில்லை. இதனால் சம்பந்தன் சிங்கக்கொடியேற்றி இந்த
அங்கு செல்வதற்கு பெரிய அக்கறையை அரசியலை தொடக்கிவைத்தார். தாயகம்,
காட்டவில்லை. அமெரிக்க, இந்திய தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற
சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை அப்படியே கொள்கைகளையெல்லாம் கைவிட்டார்.
ஏற்றுக் கொண்டமையினாலேயே அத்தேவை ஆனால் இறுதியில் எல்லாம் தோல்வியைத்
எழுந்திருக்கவில்லை. சென்ற தடவை தமிழ் தழுவின. மகிந்தரின் பூச்சிய அரசியல்
மக்கள் வலியுறுத்திய போதும் கூட்டமைப்பு நோக்கிய வேலைத்திட்டத்தினை இந்த
ஜெனிவா செல்லாமைக்கு இதுவே காரணம். சர்வதேச சக்திகளினாலும், பிராந்திய
தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலில் சர்வதேச சக்திகளினாலும் தடுக்கமுடியவில்லை.
விசாரனையையும், நல்லிணக்கத்தில் சீனப்பூதம் ஒரு எல்லைக்குமேல்
சுயநிர்ணயமுடைய அரசியல் தீர்வையும் இச் சக்திகளின் செயற்பாடுகளையும்
வலியுறுத்தினர். ஆனால் சர்வதேச கட்டிப்போட்டது. ஜெனிவாக் களமும் சுற்றி
சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் அது இருக்க சுற்றி ஓர் இடத்திலேயே நின்றது.
வில்லை. அவை இலங்கையில் ஆட்சி | இந்த தோல்வி சொல்லிலும் செயலிலும்
மாற்றத்தை மட்டும் விரும்பியமையினால் சுயநிர்ணய உரிமை அடைப்படையிலான
மென்மையான அழுத்தங்களை கொடுக்கவே தீர்வுக்காக நேர்மையாகச்
விரும்பினர். இதனால் ஒரு தோற்றப்பாட்டு செயற்படுபவர்களை மீண்டும் களத்திற்கு
நிலையிலாவது பொறுப்புக் கூறுதலும். கொண்டுவந்து விட்டிருக்கின்றது,
நல்லிணக்கமும் இருக்கவேண்டும் என இவர்களின் மீள்வருகைக்கு இதுவரை
அவை வற்புறுத்தின. உள்ளக விசாரணை, தடையாக இருந்தவை மக்களிடம்
உள்ளக முயற்சியிலான தீர்வு என்கின்ற இருந்த தோல்விமனப்பான்மையும்,
தீர்மானங்கள் அந்த வகையிலேயே
வெளிவந்தன. இடைநிலை அரசியலின் ஆதிக்கமும்
கூட்டமைப்பிற்கு இது சங்கடமான தான். தோல்வி மனப்பான்மையே இது
நிலை. ஜெனிவாவிற்கு சென்றால் மக்கள் விடயத்தில் பலத்த தடையாக இருந்தது. தமிழக மாணவர்களின் எழுச்சி இந்த
விருப்பங்களை வெளிப்படுத்தவேண்டும். தோல்விமனப்பான்மையை தற்போது
ஆனால் அந்த மக்கள் விருப்பங்கள் வெகுவாக பலவீனப்படுத்தியிருக்கின்றது.
சர்வதேசசக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்கனவே தளத்திலும், புலத்திலும்,
முரணானவை. எனவே ஜெனிவா தமிழகத்திலும் சிறு பிரிவினர் பல்வேறு
செல்வதை தவிர்ப்பதைத் தவிர வேறு அவமதிப்புகளுக்கு மத்தியிலும் ,
தெரிவு அதற்கு இருக்கவில்லை. எனினும்
செல்லாமைக்கான விமர்சனங்கள் சுயநிர்ணயஅரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இடைநிலை
அதிகரித்தன. சுரேஸ்பிறேமச்சந்திரனும் அரசியல் சக்திகளின் ஆதிக்கமும், மக்களின்
அதனை முன்வைத்தபோது கூட்டமைப்பின் தோல்விமனப்பான்மையும் இவர்களை
தலைமைக்கு மக்களின் முன்னால நெளிய மேலே வரவிடவில்லை. ஆனாலும்
வேண்டிய நிலை எற்பட்டது. இடைநிலை அரசியல்காரர்களுக்கு இச்
(16ஆம் பக்கம் பார்க்க)

Page 3
இது நம்தேசம்
01.04.2013 -
நெம்தேசம் !
தொடர்புகளுக்கான முகவரி : இல,43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். தொ.பே இல் : 021 222 3739 மின்னஞ்சல் : ithunamthesam@gmail.com
ஜெனிவா அகமும் - புறமும்
உலகத் தமிழ் மக்களால் பெரிதும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 வது கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இக் கூட்டத் தொடரில் இலங்கை மீது ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ் ஜெனீவாத் தீர்மானம் பற்றிய அகப்புறச் சூழல்களை அறிந்துகொள்வது இவ் ஜெனிவாக் களத்தை எதிர்காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு கையாலாம் என்பது தொடர்பான ஓர் யதார்த்த பூர்வமான வழிகாட்டலை வழங்கும் என நம்புகின்றோம்.
இக் கூட்டத்தொடரின் புறச்சூழலானது மிகவும் பரபரப்பையும், எதிர்பார்ப்புக்களையும் கூட்டியிருந்ததுடன் முடிவில் தமிழ்மக்களிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது என்பதுதான் உண்மை. 2012 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத் தொடரில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல மறுத்ததனால் ஏமாற்றம் அடைந்திருந்த மக்கள் மத்தியில் இம் முறை தமக்காக நேர்மையாக போராடிவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஜெனிவா சென்றிருந்தது. இம்முறை கூட்டமைப்பின் தலைமை ஜெனிவாவை புறக்கணிக்க, கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் சில நாட்கள் அங்கு காணக்கூடியதாக இருந்தது. இந் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையினை ஐ.நா மன்றில் நிகழ்த்தினார்.
புலம்பெயர் தேசத்திலிருந்து இயங்கும் ஒருசில தமிழ்த் தேசத்திற்கு எதிரான தரப்புக்கள் கஜேந்திரகுமார் ஐ.நாவில் உரையாற்றுவதனை தடுக்க இறுதி நிமிடம் வரை பகீரதப் பிரயத்தனம் செய்தபோதும், ஈற்றில் அவரின் உரை அங்கு நிகழ்ந்தேறியது. இப்புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் மிக நெருங்கிச் செயற்படும் தரப்புக்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெனிவாக் களத்தில் அகச் சூழல் பற்றிப் பார்த்தால் இத் தீர்மானமானது சிறீலங்கா அரசாங்கத்திற்கு (அரசுக்கு அல்ல) நெருக்கடிகளையும், சர்வதேச மட்டத்தில் அபகீர்தியையும் உண்டு பண்ணுவதுடன் நின்று விட்டது. தமிழ் மக்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்தில் துரதிஸ்ரவசமாக தமிழர்கள் தொடர்பில் ஏதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டுமிருந்தார். உண்மையில் மேற்குலகாலும் அவர்களது ஆதரவு சக்திகளாலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது இலங்கைத் தீவில் தற்போது நிலவிவரும் சீனசார்பு ஆட்சியை முடிவுக்கொண்டுவரவே பயன்படுத்தப்படுகிறது. இங்கு சீனச்சார்பு ஆட்சியை இரண்டு விதத்தில் முடிவுக்குக்கொண்டுவரலாம் என மேற்குலகும், இந்தியாவும் எண்ணுகின்றன. ஒன்று சீனாச்சார்பு ஆட்சியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தி சீனாச்சார்பு போக்கினை கைவிடச் செய்து தம்மோடு உறவுகளை பலப்படுத்தச் செய்வது அல்லது நெருக்கடிகளை ஏற்படுத்தி சீன சார்பு ஆட்சியாளர்களை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றுவது.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தவுடன் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாமலே ஜெனிவாக்களம் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உண்டு. தமிழ் மக்களின் பெயரை பாவித்து இத் தீர்மானத்தை மேற்குலகும், இந்தியாவும் நிறைவேற்றியிருந்தாலும் தமிழருக்கு எவ்வித நன்மையும் இத்தீர்மானத்தால் இல்லை. இதனால்த்தான் இத் தீர்மானத்தில் ஒப்புக்கேனும் “தமிழ்” என்ற வார்த்தை கூடப் பயன்படுத்தப்படவில்லை. காரணம் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தமிழர் விவகாரங்களைப் பயன்படுத்தி கொழும்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகனதே இத் தீர்மானம்.
தற்போதய பூகோள அரசியல் ஓட்டத்தில் கொழும்பில், ஆட்சியை சார்பாக மாற்றுவதுதான் நோக்கமாக இருக்கின்றமையினால் தமிழர்களை திருப்திப்படுத்தும் ஓர் அரசியல் தீர்வை வழங்கினால் அதை இலங்கை தீவில் மிக பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் ஏற்கப்போவதில்லை என்பது சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெரியும். எனவே எதிர்காலத்தில் அமையக் கூடிய தமக்குச் சார்பான நட்பு ஆட்சியாளர்களுக்கு அது தர்மசங்கடமான சூழ்நிலையை தோற்றுவிக்கும். இதனை சர்வதேசம் விரும்பவில்லை. இக் காரணத்தினால் ஜெனிவாத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்காமல் கவனமாகவும், தந்திரமாகவும் வரையப்பட்டிருந்தது.
பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளது பூகோள நலன் சார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் நாட்டில் மிக எழுச்சிகரமாக போராடிவரும் மாணவர்கள், புலம்பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையின் ஒரு சாரார் உட்பட்ட தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட பல தரப்புக்களும் இத் தீர்மானத்தில் எதுவுமில்லை என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதனை நிராகரித்திருந்தார்கள். ஆனாலும் வழமைபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தீர்மானத்தை கண்மூடித்தனமாக வரவேற்று தமிழ் மக்களிற்கு ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை குழி தோண்டிப் புதைத்திருக்கின்றது.
தமிழ் மக்களிற்கு ஏதுமற்ற இத் தீர்மானத்தின் நகல் வெளியோனபோதே பல்வேறுபட்ட தமிழ் தரப்புக்களும் அந்நகல் தீர்மானத்தை நிராகரித்திருந்த நிலையில் ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த உத்தேச தீர்மானத்தை அடியோடு நிராகரித்திருந்தால் இத் தீர்மானத்தை மேற்குலகாலோ, இந்தியாவாலோ நியாயப்படுத்த முடியாதிருந்திருக்கும். தமது நிகழ்ச்சி நிரல் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சம் காரணமாக மேற்குலகம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கக்கூடிய சரத்துக்களை இத் தீர்மானத்தில் சேர்க்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும். இது தமிழ் மக்களுக்கு ஈற்றில் நன்மை தருவதாக அமைந்திருக்கும். எனினும் கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாட்டினால் ஏனைய தமிழ்த் தரப்புக்களினது முயற்சியும் வீணாகிப் போனது.
வேறு சக்திகளது நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை விலைபேசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளவரை தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மக்களையும் கடவுளாலும் காப்பாற்றமுடியாது.

- 15.04.2013
03 இடைக்கால நிர்வாகம் வேண்டும், சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு த.தே.ம.மு எழுதிய கடிதம்
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ. நா.
5. தமிழ் மக்களின் சுதேசிய பொருளாதாரத்தை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் திட்டமிட்டு அழித்தல். நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் 6. சட்டவாட்சியின்மை மற்றும் தண்டனை
சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மற்றும்
விலக்கு (உதாரணமாக இராணுவத்தினரால் ஐநா
கண்காணிப்பில் இலங்கையின்
மேற்கொள்ளப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான அரசியலமைப்பிற்கு வெளியே வடக்கு - கிழக்கில்
பாலியல் வல்லுறவுகள், மற்றும் பாலியல் இடைக்கால நிர்வாகத்தினை ஏற்படுத்தக் கோரும்
துஸ்பிரயோகங்கள், காணாமல்போதல்கள். தீர்மானம் ஆகிய இரண்டு தீர்மானங்களையும் சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், தடுப்புக்காவலில் உள்ளடக்கியதாக கொண்டுவரச் செய்யும்
உள்ளோர் மீதான சித்திரவதை, தடுப்புக்காவலில் முயற்சியினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மேற்கொண்டிருந்தது. அந்த நோக்கில்
முன்னாள் போராளிகள் மீதான கடுமையான அக்கட்சியினால் கடந்த 14-2-2013 அன்று ஐ.நா
தொந்தரவுகள் போன்றன. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும்
2013-02-13 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய 47 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட
நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கடிதம் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
அறிக்கையானது மேற்கூறப்பட்ட விடயங்களைப் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய பெருமளவில் உறுதிப்படுத்துகின்றது. நாடுகள் மனித உரிமை பேரவையானது
மேற்கூறப்பட்ட விடயங்களை நல்லிணக்கமும் இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறலும் இன்மையினாலே நடை பொறுப்புக்கூறலினையும் மேம்படுத்தல் என்ற பெறுகின்றது எனப்பார்க்கப்படக்கூடாது மாறாக தலைப்பில் A/HRC/19/L,2 என்னும் இலக்கத் தமிழ் மக்களின் அடையாளங்களை அழித்து தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
அவர்கள் ஓர் தனித்துவமான தேசமாக மேற்படி தீர்மானமானது இலங்கை
இருப்பதனை இல்லாமல் செய்யும் நோக்கிலான அரசாங்கத்தினை நல்லிணக்க ஆணைக்
திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் என்றே குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளை |
நோக்கப்படல் வேண்டும் என்பதனை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், வலியுறுத்துகின்றோம். நீதியையும் ஒப்புரவையும், பொறுப்புக்கூறலையும்,
வரலாற்று ரீதியாகத் தோற்றுப்போன உள்ளூர் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுயாதீன பொறிமுறைபற்றி அழுத்துதல் தேவையற்றது. மானதும் நம்பதகுந்ததுமானதும் தனது சட்டக்
அண்மையில் பிரதம நீதியரசர் மீதான கடமைகளை நிறைவேற்ற தேவையான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் நீதி பரிபாலன பொறிமுறையானது நீதியானதாக என்றும் கோரியிருந்தது.
இருக்கப்போவதில்லை என்பதை எல்லோர் மேற்போந்த தீர்மானத்தில் அதிருப்தியடைந்த மனதிலும் உணர்த்தியிருக்கும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசிய நாம் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி மக்கள் முன்னணியானது ஓர் அறிக்கையினை 23-03-2012 அன்று
1.ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வெளியிட்டிருந்தோம். அவ்வறிக்கையில் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி யுத்தம் தொடர்பில் ஓர் சர்வதேச பொறுப்புக் கூறல் தொடர்பான அறிக்கை. பக்கச் சார்பற்ற விசாரணையை சர்வதேச 2.அண்மையில் வெளிக்கசிந்த
ஐக்கிய சமூகம் கோருவதனைத் தவிர்ப்பதற்கான ஓர் நாடுகளின் பெற்றி என்பவரால் தயாரிக்கப்பட்ட தந்திரோபாயமாகவே இலங்கை அரசாங்கமானது அறிக்கை. நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது
3.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் என்றும், அடிப்படையிலேயே தவறான ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைப்படுத்த கோருவதும் இலங்கை 22வது அமர்வு தொடர்பான அறிக்கை. குறிப்பாக அரசாங்கத்தினை பொறுப்புக் கூற்லிற்கான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக்கான உள்ளகப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கக்
அழைப்பு விடுத்துள்ளமை. கோருவதும் இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு
இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முரணானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரையே மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களது தனது வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கக்
கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். கோருவதற்கு இணையானது என்றும் சுட்டிக்
இறுதி யுத்தத்தின்போது நடந்தவை தொடர்பில் காட்டியிருந்தோம்.
கூறப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் மேலும் இத்தகைய தீர்மானத்தினால் தமிழ் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் மக்களின் வாழ்வில் எவ்வித நல்ல மாற்றமும் தம்முடைய பாதுகாப்பதற்கான கடமை என்ற ஏற்படாது என்பதுடன் இத்தீர்மானமானது கோட்பாட்டின் கீழான தனது கடமையான துரிதகதியில் தமிழ்த் தேசத்தினை அழிக்க தமிழ் தேசம் சார்பாகத் தலையிடுவதனைத் இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் வாய்ப்பான தவிர்த்ததன் மூலம் செய்யத்தவறி விட்டதை கால அவகாசத்தை வழங்கும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றன. சுட்டிக்காட்டியிருந்தோம்.
தமது அரசியல் நலன்களுக்காக பயங்கரவாதத் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தத் தைத் தோற்கடித்தல் என்ற பெயரில் தமிழீழ தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது எம்மால் விடுதலைப் புலிகளின் அழிவை ஐ.நாவும், வெளிப்படுத்தப்பட்ட அச்சமும் அக்கறையும்
சர்வதேச சமூகமும் பார்க்க விரும்பியதால் தமிழ்த் துரதிஸ்டவசமாக தற்போது உண்மையென தேசம் மீதான இனப்படுகொலை)வழிப்புப் நிரூபிக்கப்பட்டுள்ளது.
போர் அரங்கேறியது. எது எவ்வாறாயினும் மேற்குறித்த தீர்மானமானது ஐக்கிய நாடுகள் யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் மனித உரிமைகள் ஆணையத்தினால் நிறை
கழிந்துவிட்டபோதிலும் தமிழ்த் தேசமானது ஓர் வேற்றப்பட்டும் கூட இலங்கையின் வடக்கு கட்டமைப்புசார் இனவழிப்பை எதிர்கொண்டு மற்றும் கிழக்குப் பகுதிகளில்) அமைந்துள்ள தமிழ்
வருகின்றது. மக்களின் தாயக பூமியானது கீழே விபரிக்கப்படும்
இவற்றிற்கிணங்க தமிழ்த் தேசிய மக்கள் முக்கியமான விடயங்கள் உட்பட பலவற்றிற்கு முன்னணியானது இனப்படுகொலை உட்பட ஆட்பட்டிருக்கின்றது.
சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 1. தமிழ் மக்களை அவர்களின் சொந்த தாயக சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டது பூமியில் எண்ணிக்கையில் சிறுபான்மையின மான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ராக்கும் நோக்கில் இலங்கை அரசினால்
ஒன்றினை நடாத்த வேண்டுமென மீண்டும் மேற்கொள்ளப்படும்
திட்டமிட்ட
சிங்களக்
வலியுறுத்துகின்றது. அத்துடன் பாதுகாப்பதற்கான குடியேற்றங்கள்
கடமை என்னும் கோட்பாட்டையும், தமிழ் 2. தமிழ் மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணி
மக்களின் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கள் அரசால் பறிமுதல் செய்யப்படுதல்.
மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஓர் இடைக்கால 3. இராணுவ ஆக்கிரமிப்பு
நிர்வாகம் ஒன்றினை உருவாக்குதல் என்பதையும் 4. காலாசார அடையாளங்களை மாற்றும்
உள்வாங்கி ஓர் தீர்மானத்தை நிறைவேற்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கட்டாய
வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சிங்கள பௌத்த மயமாக்கம்.
(13ஆம் பக்கம் பார்க்க)

Page 4
O4
högs - (OMGOOI Gust
எறியும் மாணவர் உறைந்த வமளனம் காக்கும் இந்திய அறிவியலாள்கள்
ஊமையாகிவிட்ட இந்திய அறிஞரைப் பார்த்து வெட்கித் தலை குனிகிறது உலகு
முதலாவது கேள்வி : ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ஒரு கோடி மாணவர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதமிருந்தார்களே அப்போது இந்தியக் கல்வியியலாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் திருதராஷ்டினராக இருந்த இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையை கண்டித்து தகுதி குறைந்த அரசியல் தலைவர்களுக்கு சரியாக ഖuിങ്ക്സ് puിബഞ്ഞgu ബഞ്ഞിഞധ 659ിu ബിuിuൺiണisണ് ബബിബ. பாடசாலைகளுக்கும், பல்கலைக்கழகங்க ளுக்கும் சென்று உபகதை கூறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்கள் தம்போன்ற விஞ்ஞானிகளை இணைத்து நாட்டு மக்களுக்கு கூட்டறிக்கை
விடத்தவறியது. மாணவர்களுக்கும்.
தமிழினத்திற்கும் மட்டுமல்ல இந்திய
அறிவியலுக்கு செய்த கேடாகும். இரண்டாவது கேள்வி :
ஒரு நாட்டின் பாராளுமன்றம் தவறான பாதையில் செல்லும்போது அதைத் தடுத்து நிறுத்தி மக்களை விழிப்படையச் செய்வது சமுதாய முன்னோடிகளின் கூட்டுக்கடமை அதை செய்யாதது ஏன்.?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குவ வித் கூறியிருக்கும் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கும், 10 கோடி
Ο1, Ο4.2O13 -
6.
இந்தி/
மக்களுக்கும் எதிரான கருத்து என்பதை வண்மையாகக் கண்டிக்கத் தவறியிருக்கிறது இந்திய அறிவியல் உலகு. σταδτς στο σπούτσοτητή. 2
ஈழத் தமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென தமிழக அரசு இயற்றிய சட்டம் வெறுமனே ஒரு மாநிலத்திற்குரியது அதை நாம் கணக்கில் எடுக்க முடியாது என்றுள்ளார்.
இதை சிறிது மாற்றிப்போட்டு சிந்தித்துப் Luntáis (36ucci (Bub.
ஒரு மாநிலத்து ஜனநாயக அரசு எடுக்கும் முடிவு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்பது கூட இந்த அமைச்சருக்கு தெரியவில்லை. வடக்கு மாநிலமான தைராபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீப்பை முன்மாதிரியாகக் கொண்டு மற்றய
மாநிலத்தில் தீர்ப்பு வழங்க (Մոցաւք,
ஒரு மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட திப்பை அனைத்து மாநிலங்களின் நீதிமன்றங்களும் முன்மாதிரியாகக் கொள்ள முடியும் என்கிறது நீதித்துறை
அதுபோலத்தான் ஒரு மாநில அரசு இயற்றிய சட்டம் அனைத்து மாநிலங்களுக்குமான வழிகாட்டி ஆவணம் என்பதையே வெளிநாட்டு அமைச்சரால் புரிய முடியவில்லை என்றால் அதை மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டியது யாருடைய οι οΟι Ο
தமிழக அரசு இயற்றிய முக்கிய தீர்மானங்கள் இரண்டையும் இதுவரை இந்திய மாநிலங்களில் ஒன்றுகூட எதிர்க்கவில்லை. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மற்றைய மாநிலங்கள் அப்படியொரு சட்டத்தை இயற்றவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் அறியாமை இதைக்கூட இந்திய அறிவியல் உலகம் இணைந்து கண்டிக்கத் தவறியது ஏன்.?
கேள்வி மூன்று: காவிரி நீர்ப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்க மறுத்தபோது அது ஒரு மாநிலத்தின் பிரச்சனை மற்றைய மாநிலங்கள் அதை ஆதரிக்கவில்லை என்று ஏன் மன்மோகன் சிங் இன்றுவரை கூறவில்லை.?
அன்று இலங்கைத் தீவில் உள்ள
அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் கடந்த 123 ம் திகதிகளில் ஜெனிவா நகரில் இடம்பெற்ற இம் மாநாட்டில், தாயகம் தமிழகம் அத்துடன் யேர்மனி, கனடா மொறிசியஸ், தென்ஆபிரிக்கா, பிரான்ஸ் நோர்வே, ஆஸ்திரேலியா, நியூசிலந்து - Glarudria, இத்தாலி நெதர்லாந்து
பிரித்தானியா, பெல்யியம் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வருகைதந்திருந்த அரசியல் பிரமுகர்கள் கல்வியாளர்கள் frases முற்போக்கு
LDnità
நண்பர்கள்
disassi
ஊடகவியலாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய ο εΟστποπΕππα. ΕΤ இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில்
பங்கெடுத்தனர். இம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான பற்றிக் பிறவுண் மற்றும் ஜிம் கரியானிஸ் ஆகியோர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை வலிந்துரைத்ததுடன் தமிழர்களது நீதிக்கான போராட்டத்திற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்தனர்.
*
叶
ܘܢ
*
 
 
 

15. O4 2O13
இது நம்தேசம்
ராட்டமும் ரசும்
ஆட்சியாளர் போர்க்குற்றத்தை செய்தபோது elഖiaഞണ് 80%8 (ഖഞ്ഞpu 8Lഞഥഞ്ഞu சிறிலங்காவின் சிங்கள தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றிணைந்து செய்ய முன்வரவில்லை. பட்டம் பதவி பெயர் புகழுக்காக இந்த கல்வியியலாளர் உறைந்த மெளனம் காத்தாள்கள் இன்றும் காக்கிறார்கள்
அன்று இலங்கையின் இன முரண்பாட்டை இந்தியா தப்பாகக் கையாளப் போகிறது என்பதை உணர்ந்தும் சிறிலங்கா அறிஞர்கள் நாட்டை வழிநடாத்தத் தவறிய இமாலய தவறை இன்றைய இந்திய அறிவியல் உலகம் நிகழ்த்தியிருக்கிறது.
கேள்வி நான்கு பக்கத்து நாட்டில் 140,000 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் கள் 21ம் நூற்றாண்டின் மாபெரும் போர்க்குற்றம் நடந்திருக்கிறது. அதற்கு இந்திய நடுவண் அரசு துணை போயிருக்கிறது என்றால்.
அந்தத் தவறு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் கரங்களிலும் இரத்தம் பூசியிருக்கிறது இதை வக்கற்ற அந்த மாநிலங்களின் அறிஞர்கள் ஒன்றிணைந்து சுட்டிக்காட்டத் தவறிவிட்டார்கள். பணக்கார முதலைகள் மெளனம் காத்தார்கள்
நாடு பேராபத்தான முடிவுக்குள் நுழைந்து மோசமான இடத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறது.
காந்தி பிறந்த நாடா இது என்று p mi, თვიჩვენს 10 Jrri?r 03.J, L '' (დ. 7 თვე" 2
இது ஈழத் தமிழர் பிரச்சனையா? இல்லை இல்லவே இல்லை இது இந்தியப் பிரச்சனை. இந்த நேரம் அறிஞர்கள் ஊமையாக இருப்பதுதான் கொடுந்தவறு.
இந்திய அறிஞர்களே நீங்கள் எப்படிச் செயற்பட வேண்டும் இதோ ஒர் D 25TU GOOTLD .
டென்மார்க்கில் முகமது கேலிச்சித்திர விவகாரம் நடைபெற்றபோது அல்லாவை அவமதித்துவிட்டதாக உலகம் முழுவதும் தீப்பரவியது.
டேனிஸ் கொடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. டேனிஸ் ஏற்றுமதிகள் தீயிடப்பட்டன. கோடான கோடி நஷ்டம் நஷடத்திலும் நஷ்டம்
டேனிஸ் பிரதமரும், பாராளுமன்ற egിuബീബ് ിബu சரிவர கையாளத் தெரியாமல் நடுமாறியபோது.
நாட்டில் உள்ள 50 அறிஞர்கள்
முன்னாள் தூதுவர்கள் வெளியுறவுத்துறை நிபுணர்கள் இணைந்து டேனிஸ் பிரதமரின் eഈ്വന്ധ്രങ്ങജ്ഞu &ഞ്ഞയ്ക്കൂ, 65uu வேண்டிய கருமங்களை நாட்டு மக்களுக்கு வழிகாட்டினார்கள்
அந்த எரியும் பொழுதுகளில் பாராளுமன்றத்தை தூக்கி வீசிவிட்டு நீதியின் பாதையில் அறிஞர்களே நாட்டை வழி நடாத்தினார்கள்
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்திக்கத் தவறியது டேனிஸ் பிரதமர் இழைத்த பாரிய தவறு என்று பகிரங்கமாகக் கூறினார்கள்.
அந்த அறிக்கை டேனிஸ் பாராளுமன்றத்தைவிட பெரிய சாசனமாக மாறி மத்திய கிழக்கு முழுவதும் பரவி அந்த நாடுகளின் உயர் மட்டங்களில் ஒரு புரிதலை ஏற்படுத்தியது.
பாராளுமன்றம், மந்திரிகள் என்பது ஒரு கட்டமைப்பு அதுவே எல்லாமல்ல. பாராளுமன்றம் தடம்மாறும்போது அறிஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெளிவாக சொன்னார்கள் வெறும் 12 கேலிச்சித்திரங்களால் நாடு எரிந்தபோது அறிஞர் விழித்தனர். ஆனால் 40,000 பேர் இறந்த பிறகும். ஒரு கோடி மாணவர் உண்ணாவிரதம் இருந்தபோது இந்திய முன்னாள் இராஜதந்திரிகள் அறிஞர்கள் அகில இந்தியளவில் இணைந்த அறிக்கை வெளியிட்டு பாராளுமன்றத்தை நெறிப்படுத்தத் தவறியிருப்பது தவறுகளுக்கெல்லாம் தவறு.
யாழ்ப்பாணத்து ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் படித்தேன் என்று சொல்லி இன்று உறைநிலை மெளனம் காக்கும் அப்துல்கலாமைப் பார்த்து ஒரு பள்ளிக்கூட ഥnഞ്ഞഖങ്ങി ബ് ിഞ്ഞങ്ങumഞ്ഞ്.) நினைக்க நினைக்க வெட்கமாக இருக்கிறது. இந்திய அறிவியலுக்கு ஒரு காலம் தலை வணங்கியது உலகு இன்றய
இந்திய அறிவியலை எண்ணி வெட்கி
நிற்கிறது அதே உலகு.
நன்றி - அலைகள்
இரண்டாம் நாள் நிகழ்வின் முதலாவது ഥjബിബ (ELππά. குற்றம் மற்றும் ானுடகுலத்திற்கு எதிரான சர்வதேச யாதீன விசாரணை பற்றியதாக அமைந்
து களம், புலம் தமிழகம் மற்றும் பல நிலையான அமைதிக்கான வழியாக ாடுகளில் இருந்துவந்து பங்குபற்றிய அமையும் என்றகருத்தும் முன்வைக் ரதிநிதிகள் சர்வதேச சுயாதீன கப்பட்டது. ஈழத்தமிழர்கள் தமது அரசியல் விசாரணை என்ற தீர்மானத்திற்கும் வேணவாவைதமே நிர்ணயிக்கும் ஆதரவளித்தார்கள். இரண்டாவது முகமாக ஐ.நா கண்காணிப்பில் சர்வசன மர்வில், வெவ்வேறு வடிவங்களில் வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் οΤΟ ΟΤ
மிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும்
கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. ஈழத் தமிழர்களது உரிமை பும் அவர்களது தேசத்தின் இறமையும் அங்கீகரிக்கப்படுவதே இலங்கைத் தீவில்
அனைவரும் வலியுறுத்தினர்.

Page 5
இது நம்தேசம்
01.04.2
சர்வதேசத்தின் நலன் எம் முன்னுள்ள சவால்
தமிழ்த் தேசத் அடையப்பட்டு ! கூடாது. அதற் வேண்டிய நோ
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
சர்வதேச அரசியலில் இலங்கைத்
- இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக, தனது 9 தீவின் முக்கியத்துவத்தினை கடந்த
நலன்கள் காப்பாற்றப்பட்ட சூழ்நிலையில், பத்தியில் விளக்கியிருந்தேன், அப் பத்தியில்
இந்தியா செயற்பட்ட விதம் வெளித்தெரிந்த தத்தம் நலன் சார் நடவடிக்கைகளை
விடயமாகும். அதாவது, தனது நலனை மையப்படுத்தி இயங்குகின்ற நாடுகள்,
கருத்தில்கொண்டு தமிழ் தேச விடுதலைப் இலங்கைத்தீவின் ஆட்சியினை தமக்குச்
போராட்டத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் சார்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்ற .
வழங்கிய இந்தியா, பின்னர் சிங்கள் வகையில், பூகோள அரசியலின் போக்கு
தேசத்துடன் இணைந்து தமிழ்த் தேசத்திற்கு எவ்வாறு உள்ளது என்பதனையும்
எதிராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுட்டிக்காட்டியிருந்தேன்.
அன்றைய காலப்பகுதியில் செயற்பட்ட தமிழ்த் தேசத்தின் சமகால வாய்ப்புகள்
தமிழ் அரசியல் தரப்புக்கள், எமது மக்களின் தொடர்பாக இப் பத்திகளின் வாயிலாகத்
அடிப்படை அரசியல் கொள்கைகள் என்ற தெரியப்படுத்தி வருகின்றோம். இந்
விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி, நிலையில் தமிழ் மக்களுக்கு எந்தளவிற்கு
நேர்மையாகவும் ஒற்றுமையாகவும் முக்கியத்துவமும், வாய்ப்புக்களும்
செயற்பட்டிருந்தால், இன்று தமிழ்த் உள்ளதோ, அதேயளவிற்கு, தமிழ்த்
தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் தேசத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களையும்,
மக்கள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் முக்கியத்துவத்தினையும், தமிழ்த் தரப்புக்கள்
வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கக்கூடும். சரியான முறையில் பயன்படுத்தாது விட்டால்
கடந்த காலத்தில் ஏற்பட்டது ஆபத்துக்களும் உள்ளன. அத்துடன்,
போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை இன்று, தமிழ் தேசத்திற்கு சார்பாக
இனிவருங்காலத்திலும் தமிழ்த் தேசமானது உருவாகியுள்ள வாய்ப்புக்களையும்,
எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, முக்கியத்துவத்தினையும், தமிழ் அரசியல்
மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வரலாற்றின் தலைமைகளும், தமிழ் மக்களும் உரிய
வழி நின்று நான் சுட்டிக்காட்டுகிறேன். முறையில் புரிந்து, அதற்கேற்றவகையில்
இன்று, இலங்கைத் தீவினை மையமாகக் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க
கொண்ட சர்வதேச நலன்சார் போட்டிகள் வேண்டும் என்ற நோக்கில் இப்பத்தி
உச்சம் பெற்றுள்ள நிலையில், அப் எழுதப்படுகிறது.)
போட்டியினுள் தமிழ்த் தேசம் தனக்கு இந்த வகையில் இலங்கைத் தீவினுள்
உரித்தான சுயநிர்ணய உரிமையைப் தத்தம் நலன்சார்ந்த விடயங்களுக்கான
பணயம் வைத்து அல்லது விட்டுக்கொடுத்து நகர்வுகளை நாடுகள் முன்னெடுத்துச்
விட்டு சகலதையும் இழக்கும் ஆபத்துக்குள் செல்கையில், அவ்வப்போது கிடைக்கின்ற
சிக்கிக் கொள்ளக் கூடாது. சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக்
கடந்த காலத்தில், இலங்கைத் தீவினை கொள்ளாது அரசுக்கு வெளிப்படையாகவும்
மையப்படுத்திய சர்வதேசத்தின் அரசியல் மறைமுகமாகவும் ஒத்துழைத்து
நலன் சார் போட்டிகளுக்கிடையில், தமிழ்த் வாய்ப்புக்களைத் தொலைத்துக்கொண்ட
தேசத்தின் இருப்பு பாதுகாக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசத்தினுடைய
தமிழீழ விடுதலைப் புலிகளே காரணமாக வரலாற்றில் உண்டு. இவ்வாறாக
இருந்தனர். ஆயினும், தமிழ் மக்களின் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், பின்னர்
நலன்களுக்கு மாறாக, வெளிப்படையாகவும், தமிழ்த் தேசதத்தினை எவ்வாறு
மறைமுகமாகவும் செயற்பட்ட தமிழ் நெருக்கடிக்குள்ளாக்கியது என்ற வரலாற்று
அரசியல் தலைமைகள் மற்றும் ஆயுதத் உதாரணங்களையும் முன்வைத்து இப் பந்தி
குழுக்களினால், சர்வதேச நலன்சார் நகர்கிறது.
போட்டிகளுக்கு மத்தியில் விடுதலைப் பிராந்திய மற்றும் பூகோள ரீதியான
போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை. அரசியல் காரணங்களை அடிப்படையாக
இவ்வாறு. கடந்த காலத்தில் வைத்து, 1980 களில் தமிழ்த் தேசத்தின்
செயற்பட்டவர்களது தவறுகளை கருத்தில் போராட்டத்தினை இந்தியா தனது
கொண்டு, அவ்வாறான தவறுகள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்காக
இனியும் ஏற்படாதவாறு, இயலுமான வரை கையில் எடுத்திருந்தது, இதனுாடாக,
நிதானத்துடன் செயற்படவேண்டியவர்களாக இந்தியா, தனது பிராந்தியத்தில் இருக்கின்ற
நாம் இருக்கின்றோம். ஆகவே, இந்த இலங்கைத் தீவில், ஏனைய சக்திகளின்
பணியை சரியாக முன்னெடுக்க வேண்டும், பலம் ஓங்குவதைக் கட்டுப்படுத்த முற்பட்டது.
இவ் வகையில் சமகால விடயங்களில் அதனடிப்படையில், உருவான இலங்கை
மக்கள் தெளிவாகவும், நிதானமாகவும்

D13 - 15.04.2013
சார் போட்டியில் ல்களும் கடமைகளும்!
தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்' காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட க்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது.
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இருக்கவேண்டும் என்ற கட்டாயத்
இலங்கைத் தீவில் காணப்படும் தமிழ்த் தேவையுள்ளது.
தேசத்தின் அரசியல் பிரச்சினைகளை முன்னைய பத்திகள் வாயிலாக தமிழர்
கையாளவேண்டிய சூழல் மேற்குலகிற்கு பிரச்சினைகளை முன்வைத்து சர்வதேச
இல்லாமல் போய்விடக்கூடும். நலன்சார் போட்டிகள் நகர்த்தப்படுகின்றன
இதேவேளை, மேற்குலகினால் ஆட்சிக்குக் என்பதைக் கூறியிருந்தேன். இவ்வாறாகப்
கொண்டுவரப்படும் ஆட்சியாளர்களும். பார்க்கையில் தத்தம் நலன்களின்
தேர்தல், அரசியல் என்று வருகையில் நோக்கில் முத்தரப்பாக தலையிடுகின்ற
சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியிலேயே நாடுகள், எவ்வாறாக தமிழ்த் தேசத்தின்
தங்கியிருக்கப்போகின்றார்கள். பிரச்சினைகளை மையப்படுத்தி செயற்படப்
மேற்குலகினால் புதிதாகக் கொண்டுவரப்படும் போகின்றன என்பது பற்றியும், அத்தகைய
ஆட்சியாளர்கள், சிங்கள தேசத்தின் தருணத்தில், நாம் எத்தகைய சவால்களை
வாக்கு வங்கியில் தங்கியிருக்கையில், எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்
அவர்கள் சிங்கள தேசத்தின் விருப்புக்கும். என்பது பற்றியும், தரப்புகள் வாரியாகப்
மனநிலைக்கும் மாறாக தமிழ்த் தேசத்துடன் பார்கப்படவேண்டியுள்ளது.
நியாயபூர்வமான தீர்வொன்றுக்குச் செல்ல தற்போது, சிறீலங்கா அரசு, இலங்கைத்
முடியாத நிலையே யதார்த்தத்தில் நிலவும். தீவில் சீனாவின் நலன்களுக்கு இடமளிக்கும்
எனவே தான் புதிதாக ஆட்சிக்கு வருவோர், வகையிலேயே நடந்து கொள்கின்றது.
சிங்கள பேரினவாதத்தினால் ஆட்சியிலிருந்து இதனை, தற்போதைய ஆட்சிப் பீடத்தோடு
துாக்கிவீசப்படாது இருப்பதற்கான உருவான மாற்றமாக நாம் பார்க்க முடியும்,
உத்தியாக அரசியலமைப்பில் ஏற்கனவே ஆகவே தனது நலன்களின் அடிப்படையில்
உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவிதத் தீர்வுமற்ற 13 நாடுகள் தலையீட்டை மேற்கொள்கையில்,
ஆவது திருத்தச் சட்டத்தினையே (மாகாண சீனாவுக்கு தமிழ்த் தேசத்தின் பிரச்சினையை
சபைகளை) தமிழ் மக்களின் அரசியல் ஓர் கருவியாக கையில் எடுக்க வேண்டிய
பிரச்சினைகளுக்கான தீர்வாக திணிக்க தேவைபாடுகள் குறைவு.
மேற்குலகு முற்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு
தமது நலன்களை நோக்காகக் கொண்டு, விரும்பும் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய
தமக்கு சார்பான ஆட்சியாளர்கள், தமது நலன் காரணம், சிறீலங்காவின் இன்றைய
சார் கடமைகளைத் திறம்பட ஆற்றவேண்டும் ஆட்சிபீடம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள்
என்றே மேற்குலகினர் எதிர்பார்ப்பார்களே இல்லை என்பதுவும் அதன் காரணமாக
தவிர, ஆட்சியில் அமரும் புதிய ஆட்சியாளர் தமது நலன்சார் நிலைமைகள் பேணப்படாது
தமிழர் விடயத்திற்காக சிக்கல்கல்களைச் போவதுமேயாகும்.
சந்திப்பதை விரும்பமாட்டாகள். தமிழ்த் தேசத்தின் மீது, சிங்கள
இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசத்தினால் மேற்கொள்ளப்படும் இன
தேசத்தின் பிரச்சினைக்கான தீர்வு அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை
விடயத்தில், தமக்குச்சார்பான நோக்குகையில், அது இன்று நேற்று
ஆட்சியாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளா அதாவது சிறீலங்காவின் இன்றைய
வண்ணம் இருப்பதற்காக, எமது பிரச்சினை ஆட்சிபீடத்துடன் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல.
விடயத்தில், எவ்வித பெறுமதியுமற்ற 13 அது காலகாலமாக, மாறி மாறி ஆட்சிக்கு
ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினைத் வந்த சிங்கள ஆட்சியாளர்களின் ஓர்
ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்த தொடர்ச்சியான அரச கொள்கையாகவே
வேண்டும் என்பதை மேற்குலகு வலியுறுத்தி அமைகின்றது. இவ்வாறாக, படிப்படியாக
வருகிறது. இதனூாடாக, தமிழ்த் தேசத்தினை அரங்கேற்றப்பட்டு வந்த இன அழிப்பு
அமைதிப்படுத்தி, சிங்கள தேசத்தின் மற்றும் மனித உரிமை மீறல்கள் உச்சக்
அதிருப்தியினை சமாளித்துவிட அது கட்டத்தினை அடைந்தது, சிறீலங்காவின்
விரும்புகிறது. இன்றைய ஆட்சிக்காலத்திலேயே ஆகும்.
யதார்த்தத்தில், மேற்கின் அபிலாசைப்படி இவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைப்பதன்
இலங்கைத்தீவில் ஒருவர் ஆட்சிக்கு நோக்கம் சிங்களத் தேசத்தில் ஏற்படப்போகும்
வந்தால் கூட, அவர் தமிழ் மக்களுக்கு வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் தமிழர்
எதுவித உரிமைகளையும் கொடுக்கமாட்டார் தரப்பிற்கு எதனையும் பெற்றுத்தரும் என
என்பது திண்ணம். இதனை மீறி, புதிதாக கற்பனை கொள்ளக் கூடாது என்பதற்காகவே.
ஆட்சியில் அமருபவர் எதையாவது தமிழ் அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான
மக்களுக்கு கொடுக்க முற்பட்டால், அவர் மேற்குலகு விரும்புவது போன்று
சிங்கள பௌத்த தேசத்தினால் ஆட்சியில் சிங்கள தேசத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய
இருந்து தூக்கிவீசப்படும் நிலையே வெறும் ஆட்சிமாற்றம், தமிழ்த்தேசத்தின்
ஏற்படும். சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது.
தமிழ்த் தலைவர்களுக்குமிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்காக,
இனப்பிரச்சினைத் தீர்வை மையப்படுத்தி சிங்கள தேசத்தினால் தமிழ் தேசத்திற்கு
ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள்
ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்
பேரினவாத நெருக்குதல்களால் போன்ற விடயங்களை மேற்குலகு
கிழித்தெறியப்பட்ட முன்னுதாரணங்கள் கையிலெடுத்துக்கொண்டாலும்.
இங்கு நினைவுகூரத்தக்கன. அது அவர்களின் நலன்களை
அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது மையப்படுத்துவதாகவே அமைகின்றது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்குள் (மாகாண மேற்குலகினால் ஆட்சி மாற்றம் ஒன்று
சபைக்குள்) தமிழ்த் தேசம் கட்டுண்டு ஏற்படுத்தப்பட்டு, அதன்வாயிலாக மேற்கிற்குச்
போகாது, எமது தேசத்தின் நலனை சார்பான ஓர் ஆட்சி உருவாகியதும், நலன்சார்
நோக்காகக் கொண்டு, நாம் ஒரு தனித் தேசம் அடிப்படையில் மேற்குலகின் முன்னுள்ள
எனவும், இறைமை உடையவர்கள் எனவும், பிரச்சினைகள் தீர்வுக்குள்ளாகிவிடும்.
சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவே, மேற்குலகு விரும்புவது போன்ற
எனவும், தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும் இடத்து.
உறுதியுடன்
(6 ஆம் பக்கம் பார்க்க)

Page 6
06
01.04.2013
வணக்கம் வணக்கம் ஒரு சின்ன
செய்திருக்கினம். ஆனால் மாவை, இடைவெளி... ஒருக்கால் வெளியால
செல்வம், அரியம், யோகேஸ்வரன் போய் வரவேண்டியதாய் போச்சுது.
ஆக்கள் ஐ.நா மனித உரிமைகள் அவள் கடைசி, அப்பா ஒருக்கா வாவன்
கூட்டத்துக்கு போறம் எண்டு போய் வாவன் எண்டு ஒரே அன்புத்தொல்லை
சுவிசில எங்கட சனத்தோட தானாம் ஆனால் நான் வேணுமெண்டா
மினக்கட்டவையாம். சிறீதரனும் மாலை நீ ஒருக்கா வந்து போவன் எண்டு
வேளைகளிலும், சனி ஞாயிறிலும் விடாப்பிடியா நிண்டனான் அவையள்'
இவையோட கூட்டங்களுக்கு ஒருக்கா இங்காலபக்கம் வந்தால் தான்
போனவராம். இவை ஒருத்தரும் நல்லது, கெட்டதுகள் அவையளுக்குத்
சுரேஸ் எம்பியை ஒரு கூட்டத்திற்கும் தெரியும் அதிலும் அடுத்த சந்ததிப்
கூட்டிக்கொண்டு போகேல்லையாம். பேரப்பொடியள் எங்கட சந்ததியின்ர
தமிழரசுக் காரரோடை சேந்து சுரேசரை பாரம்பரியத்தையோ வீரவரலாற்றையோ காய்வெட்டுறதில செல்வத்தாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்
சளைத்தவரல்ல என்று வெட்டி மண்ணுக்கு வரவேண்டும் என்றது தான் என்னுடைய எண்ணம்.
அதுகிடக்க ஜெனிவா தீர்மானம் தமிழருக்கு ஒன்றையும் வெட்டிக்கழிக்கவில்லை என்பது தெளிவாயிற்றுது. ஆனால் அங்கபோய் எங்கட கூத்தமைப்புக்காரர் அடிச்ச கூத்துக்கள் அங்கபோன பேப்பர் பெடியன் ஒருத்தன் சொன்னான் எங்கட சனத்தை எப்படி எல்லாம் பேக்காட்டியிருக்கிறார்கள் என்று கேட்க
நையாண்டி வயிறுபத்தி எரியுது.
கல்வயல் கனகசிங்கம் போனமுறை கூட்டமைப்புக்காரர் ஜெனிவா பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதில் எங்கட சனத்துக்கு சரியான கடுப்பு. உள்ளூரிலையும் சரி, புலம்பெயர் தேசங்களிலையும் எங்கட சனம், இம்முறை கூட்டமைப்புகாறர் ஜெனிவா போக வேணும் எண்டு கடும் அழுத்தம் கொடுத்தவை. அவ்வளவு அழுத்தம் வந்தும் கூட கூட்டமைப்புத்தலைமை போறதில்லை எண்டுதான் முடிவெடுத்ததாம். ஆனாலும் ஒரு சில எம்பிமார் சனத்தின்ர ஆத்திரத்துக்கு ஆளாகக்கூடாது தென்று சொல்லி ஜெனிவாவுக்கு பறந்தவையாம்
ஒடினாராம். அது கிடக்க ஜெனிவாவுக்குப்போன
ஆனால் யோகோஸ்வரன் எண்ட கூத்தமைப்புக்காரர் அவன் இவனின்ர காலில விழுந்து மகிந்த அரசை
மனுசன் ஒரு நாள் யூ.என் பக்கம்
எட்டிப்பார்த்தவராம். ஆனால் எங்கட தண்டிக்கவும், சனத்துக்கு உரிமையை
சிங்கக் கொடிகாத்த தமிழன் “ஸ்சாம்" பெற்றுக் கொடுக்கவும் தண்ணி வென்னி
ஐயா மட்டும் ஐ.நா போறதில்லை இல்லாமல் குத்தி முறியினமெண்டு அவையின்ர ஊதுகுழல்கள் ஊதிக்
என்பதில தெளிவா இருந்தவராம்.
அவர் லண்டனுக்கான பயணத்தை கொண்டிருந்திச்சினம்.
முடிச்சுக் கொண்டு ஊருக்கு ஓடி வந்து சனமும் காலம் பேப்பருகள்
ஒழிச்சிற்றார். மகிந்த ஐயா உப்படி பார்த்துப்போட்டு கருணாநிதி அடிக்கடி
குழப்படி ஏதும் செய்தால் கோவிப்பார் சொல்லுற மாதிரி “கண்கள் பனிந்தன
என்று மனுசனுக்கு நல்லா தெரியும். இதயழும் கனத்தது” பாணியிலேயே
அதனால் தானே, தன்னச் சந்தித்த பேசிப்போட்டு அடுத்தவேலைய
ராஜதந்திரிகளிட்ட போர்க்குற்றம் பார்க்கபோய்விட்டினம்.
பற்றியோ இனப்படுகொலை பற்றியோ உண்மையிலே ஜெனிவாவில
வாய் திறக்கமாட்டேன் என்று சென்னது. கூட்டமைப்பு நாடாளுமன்ற
சனத்துக்கொரு சைக்கிள் கொடுங்கோ.. உறுப்பினர்கள் என்ன செய்தவையள்
எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடும் என்று நீங்கள் அறிந்திருக்கவேணும்.
எண்டுமெல்லே சொல்லியிருக்குதாம் சுரேஸ் எம்பியும், சிறீதரன் எம்பியும்
மனுசன். இவர் தான் தமிழ் போய் தங்களால முடிந்த முயற்சியை
மக்களின்ர தேசிய தலைவராம் என்ன
கனவுகள் வேணும் பா
சர்வதேசத்தின்...
வலியுறுத்த வேண்டும் என விரும்புகின்றது. (5ஆம் பக்கத்தொடர்ச்சி)
கட்டம் கட்டமாக அரசியல் தீர்வொன்றை செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.
பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ்த் தேசியக் இவ்விடத்தில், இலங்கைத்தீவில் இடம்
கூட்டமைப்பின் அணுகுமுறை இந்த நிகழ்ச்சி பெற்றது ஓர் இன அழிப்பு என்பதுடன்.
நிரலை நிறைவேற்றுவதற்கானதே, இது அது தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே
தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு முரணனதும், உச்சக்கட்டத்தை அடைந்தது என்பதுவும் நாம்
ஆபத்தானதுமாகும் என்பதனை நாம் அறிந்தது. இதனையே நாம் வெளியுலகிற்கும்
தெளிவுபடுத்துகின்றோம். இன்று, தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டியுள்ளது.
தொடர்பில் சர்வதேச சமூகம் பார்வையைச் மேற்குலகின் தற்போதைய உடனடி தேவை
செலுத்தும் நிலையில் நாம் இந்தப்பொறிக்குள் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாகும்.
வீழ்ந்துவிடாது எமது முழுமையான சுருக்கமாகக் கூறுவதாயின் சீன சார்பு
கோரிக்கைகளை முன்வைத்து பேசவேண்டும் டைய தற்போதைய ஆட்சியை மாற்றி
என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மேற்கு சார்பு அரசாங்கம் ஒன்றை
இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை நிலைகொள்ளச் செய்வது இவர்களது
அதிகரிக்கக் கூடாது என்பதில் மேற்கைப் நோக்கமாகும். இவ்வாறு, மேற்குலகினால்
போன்றே இந்தியாவும் தீவிர அக்கறை மேற்கொள்ளப்படும் ஆட்சிமாற்றமானது.
செலுத்துகிறது. அதேவேளை, தன்னை மீறி சிங்கள தேசத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு.
வேறு எந்தவொரு சக்தியும் இலங்கைத் நிலைத்திருக்க வேண்டுமாயின். அவ்
தீவில் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது ஆட்சியானது தமிழர்களுக்கு நியாயமான
என்பதிலும் அது கவனமாகவுள்ளது. தீர்வொன்றை
வழங்க
முடியாது.
சிறீலங்கா அரசாங்கம் சீனாவின் நிகழ்ச்சி ஆகவேதான், மேற்குலகம். இப்போதிருந்தே
நிரலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதைக் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத்
காரணங்காட்டி, இந்தியா சர்வதேச அரங்கில் தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புத்
சிறீலங்காவை பாதுகாத்து வருகிறது, திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட
அதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தை மாகாணசபைகளையே
தீர்வொன்றாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான

- 15.04.2013
இது நம்தேசம்
மெய்ப்பட
ருங்கோ
கறுமாந்திரமோ?
மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எண்டாலும் மக்கள் முன்னணிப்
கொழும்பிலிருந்து ஊர்பக்கமாக பொடியள் வலுகெட்டிக்காரர்
வந்திருக்கினம் என்றும் கேள்வி. ஜெனிவாவில புகுந்து
மற்றய பக்கத்தில், அரசாங்கத்தின்ர விளையாடினவங்களாம். எவ்வளவு
ஆக்களும் வடக்கு மாகாணத்தை முடியுமோ அவ்வளவுக்கு
விடுகிறதுதில்லையெண்டு நிற்கினம். முயற்சிசெய்தவங்களாம்.
அரசாங்கத்தின் பங்காளி அமைச்சர் யாழ்ப்பாணத்திலிருந்து
தேவாவோ தான் தான் அடுத்த புறப்படேக்கையே ஜெனிவாவில
முதல் அமைச்சர் வேட்பாளர் என்று வரப்போற அமெரிக்காவின்
நிக்கிறாராம். வெற்றிலையிலையோ, தீர்மானத்தை பெரிதாக நம்பவேண்டாம்
வீணையிலையோ எண்டதுக்கு எண்டு தம்பி கஜேந்திரகுமார்
யோசித்துக் கொண்டே பார்ப்பம் பொன்னம்பலம் சனத்துக்கு
எண்டாராம். இஞ்சாலுப்பக்கம் உண்மையை சொல்லிப்போட்டுத்தான்
தம்பி அங்கயமானவர் தொடங்கி வெளிக்கிட்டவர். ஜெனிவாவில
கீதாஞ்சனமானவா வரை முதல் நடக்கிற விசயங்கள் எல்லாத்தையும் யார்
ரீசாத் ஐயா வரை லையினில தெளிவா அவதானிக்கிறாங்களெண்டு
பெட்டிகட்டிக் கொண்டு காவல்காத்துக் புரிந்துகொண்டு தான் இந்திய
கொண்டிருக்கினமாம். எது எப்படி ஊடகங்கள் கஜேந்திரகுமார்
என்றாலும் கடைசியில தீர்மானிக்கிறது பொன்னம்பலத்திடம் கருத்துக்களை
பெரியஐயாவும், சின்னனையாக்களும் கேட்டு ஒளிபரப்பிக்கொண்டிருந்தினம்.
தானே. இனி வடக்குமாகாணசபை
இந்த வேளையில பிள்ளையான் தேர்தல் காய்ச்சல் அடிக்கப்போகுது.
தம்பி கிழக்கில முதலமைச்சராக ஜெனிவாவில் என்னகிடைச்சுது ஏது
இருக்கேக்குள்ள அவர் சொன்னதை கிடைச்சுதோ இனி வடக்குமாகாணசபை
மட்டும் எல்லோரும் நினைவில தேர்தலில் வெண்டால் எல்லாப்
வைச்சிருங்கோ. எனக்கு ஒரு பிரச்சனையும் தீரும் என்று
வாகனசாரதியை நியமிக்கக்கூட வித்துவான்கள் விளக்கம் சொல்ல
அதிகாரமில்லாத மாகாணசபை என்று அவர் அனுபவத்தை சொல்லியிருக்கிறார். வடக்கிலயும் அதே கதை தான். உந்த கூட்டமைப்புக்காறர் இந்த மாகாண சபையை பிடிச்சா தமிழன் தன்னை தானே ஆளலாம் என்ற மாதிரி சனத்தை ஏமாத்திறதை பார்த்து இரத்தம் கொதிக்குதடாப்பா.
போறபோக்கைப் பார்த்தால் இனி வடக்கிலையும் தமிழருக்கென்று ஒன்றும் எஞ்சியிருக்கப்போறதா தெரியவில்லை
புதிது புதிதா குடியேற்றதிட்டங்கள் வெளிக்கிட்டிடுவினம். மேற்குலகமும்
என்று தமிழரல்லாவர்களுக்கு சரி, அயல்நாடும் சரி வடக்கு தேர்தலை
காணிகளை பிரித்துக்கொடுத்துக் நடத்தினால் எல்லாப்பிரச்சனைகளும்
கொண்டேயிருக்கிறாங்கள். தீர்ந்து, விடும் என்று ஏற்கனவே
பூர்வீகமா வாழ்ந்த தமிழ் சனம் சொல்லிக்கொண்டு இருந்தவை
றோட்டுக்கரைகளிலும், மரங்களுக்குக் இனி தமிழ் மக்களின் பிரச்சனையள்
கீழேயும் கொட்டில்போட்டு காயுதுகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று
மழைவெய்யில் எல்லம் அதுகளின்ர சொல்லிப்போட்டு அடுத்த சோலியைப்
தலையிலதான். பார்க்கப்போடுவினம்.
அட உந்தச் சில ஆக்கிரமிப்புக்களை அடுத்த முதலமைச்சர் ஆரண்டதில
கண்டிச்சு ஒருக்கா எண்டாலும் இப்பவே அரசல் புரசலாக வெடியள் |
முல்லைத்தீவில ஒரு ஆர்ப்பாட்டம் வெடிக்கதொடங்கிட்டுது.
ஏதும் கீதும் மூச்சு விடுறாங்களில்ல. தமிழரசுக் கட்சிதான் ஆட்சியை
ஒவ்வொரு எம்பி மாரும் மூண்டு தீர்மானிக்கவேண்டும் எண்டு
நாலு பொடிக்காட் வைச்சிருக்கினம் அரைப்பழசுகளும் இளைஞர்
தானே. பிறகு என்ன பயம். புறப்பட்டு அணிக்காரரும் தொடைதட்டிக்
தலைமை தாங்க வாங்கோவன் பிறகு . கொண்டிருக்கினமாம். இன்னும்
சனம் பின்னால வரும் அதுக்குப்பிறகு ஒரு சில எம்பிமாரும், முன்னாள்
நீங்க சொல்லுங்கோ தமிழ்மக்களின் எம்பிமாரும் இப்பவே அடுத்த
பிரதிநிதிகள் என்று. முதலமைச்சர் கனவில றோட்டில்
அப்பசரி நான் வாரன் பிறகு தடல் புடலா ஓடித்திரியினமாம்.
சந்திப்பம்... அவைக்குள்ள இருக்கிற சிலபேர்
அழுத்தம் கொடுக்கும் கருவியாக தமிழ்த் குறியாகவுள்ளது. அத்துடன், 13ஆவது அரசிய தேசத்தின் அரசியலை இந்தியா பயன்படுத்த லமைப்புத் திருத்த சட்டத்தின் அடிப்படை வேண்டிய தேவையும் முன்னரை விடவும் யிலான மாகாண சபைகளையே தீர்வாகத் வளர்ந்து வருகிறது. ஆயினும். அதனை திணிப்பதில் இந்தியாவும், மேற் குலகும் ஒரே மேற்கொள்வதற்கு சவாலாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலேயே உள்ளன. இன்றைய மனோநிலையுள்ளது. ஏனெனில், தனியே தமிழ்த் தேசத்தினை ஓர் கருவியாகப் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் தோற்கடித்ததில் இந்தியாவின் வகிபாகம் பேணப்பட்டு தமிழ்த் தேசத்தின் நலன்கள் உள்ளது என்ற ஆழமான கருத்துருவாக்கமே
அடையப்படாது புறக்கணிக்கப்படுவதை அதற்கான காரணமாகும்.
நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக இதனை முறியடிக்க வேண்டும் என்ற சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு காரணத்திற்காக, தமக்குச் சார்பான தமிழ்
எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் அரசியல் தலைமைகள் ஊடாக, இந்தியாவே எம்மிடம் இருக்கக்கூடாது. அதேவேளை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகளை
சர்வதேசத்தின் நலன்களும் தமிழ் மக்களின் அழித்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் மீதும்
நலன்களும் ஒருங்கே அடையத்தக்க ஒரு செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே சக்தியான
புள்ளியில் நாம் இருதரப்பும் சந்திக்கவேண்டும் நிலையிலுள்ளது என்ற கருத்துருவாக்கத்தை
என்பதே இன்றைய தேவையாகும். சர்வதேச அது உண்டுபண்ணமுற்படுகிறது. இதனுாடாக.
நலன்களும் தமிழர் தரப்பு நலன்களும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவின்
ஒரு பொது வேலைத் திட்டத்தில் அடையத் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கியே செல்ல
தக்கதான சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த
அதனை அடையாளப்படுத்துவதே தமிழ்த் முயற்சிக்கிறது. இதற்கான உத்தியாக,
தலைமைகளது வேலையாகும். ஆகவே தமிழர்களை தோல்வி மனப்பான்மைக்குள்
இதனை மையமாக வைத்து செயற்பட தக்க வைத்து, இந்தியாவின் தயவிலேயே வேண்டியதே தமிழ் தலைமைகள் முன்னுள்ள தமிழர்கள் வாழவேண்டும் என்ற கருத்து இன்றைய கட்டாயக்கடமையாகவும், சிறந்த ருவாக்கத்தை மேற்கொள்வதில் இந்தியா இராஜதந்திர நகர்வாகவும் அமைகின்றது. -

Page 7
இது நம்தேசம்
01.04.
மனோகணேசன் தமிழக மாணவர்கள் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கைகள் தொடர்பில் அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்திருப்பது கவலையளிக்கின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடந்த 31-03-2013 திகதி ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த
நேர்காணலில் தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களினால் தமிழத் தேசிய மக்கள் முன்னணி அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக அக்கட்சி
கடந்த 4-4-2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகளானவை அவர்களது நீண்டகால அரசியல் பிரச்சனையின் விளைவுகள் மட்டுமேயாகும். எனவே எமது மக்களது பிரதான கோரிக்கைகள் அரசியல் பிரச்சினையை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றே எமது கட்சி கருதுகின்றது.
மனித உரிமை கோரிக்கைகளை முன்வைத்தால் கூட அரசியல் இலக்கு நோக்கியே மக்களை நாம் கொண்டு செல்லவேண்டும். இந்த வகையில் தமிழக மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை
எமது கட்சி வரவேற்கின்றது. அவர்களது கோரிக்கைகளுக்கு காரணம் சிறிலங்கா அரசின் மிகமோசமான தமிழின அழிப்புச் செயற்பாடுகளேயாகும்.
மனோகணேசன் முக்கியமாக பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 0'தமிழக மாணவர்கள் அரசியல்
கோரிக்கைகளை முன்வைப்பதனை தவிர்த்து மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளையே முதன்மைப்படுத்த வேண்டும்'.
தமிழ் மக்களால் ஆரம்பக்காலம் தொட்டே நிராகரிக்கப்பட்டுவந்த 13 வது திருத்தம் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு சிறிதளவு கூட பொருத்தப்பாடு உடையதல்ல. இது பற்றி நாம் முன்னரும்
தமிழகப் போராட்டங்கள் தொ மனோகணேசனின் கருத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னால்
'மனித உரிமை மீறல் என்பதுதான்
பல தடவை கூறியிருக்கின்றோம். இது தமிழ் இன்றைய உலகை உலுக்கும் ஒரே மகா
மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணயம் மருந்து'.
என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை
குழிதோண்டிப் புதைப்பதுடன், என்றென்றும் . 'மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை
தமிழ்த் தேசத்தை சிங்கள தேசத்திற்கு முன்வைத்தால் இந்திய மத்திய
அடிமையாக்குகின்றது. அரசுக்கும் அதே அரசியல் அடிப்படையில் மாணவர் போராட்டங்களை நிராகரிக்க
இந்தியா அல்லது சர்வதேச சமூகம் வாய்ப்பு ஏற்படும்.
விரும்புகின்ற கோரிக்கைகளைத்தான்
வெறுமனே தமிழக மாணவர்கள் 'அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும்
முன்வைக்க வேண்டும் என பொறுப்பினை தமிழ் மக்களினால்
மனோகணேசன் கருதுவாராக இருந்தால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக்
தமிழ் மக்களுக்கென தனியான அரசியலும் கூட்டமைப்பிடமே விட்டுவிடவேண்டும்'.
தேவையில்லை, தலைவர்களும்
தேவையில்லை. தமிழ் மக்களின் "தமிழக மாணவர்கள் அரசியல்
அபிலாசைகளை ஒன்று திரட்டி முன்வைத்து கோரிக்கைகளை வைப்பதாக
வெற்றி ஆக்குவதற்குத்தான் தனியான இருந்தால் 13வது திருத்தத்தை
அரசியலும் அதனை முன்னெடுப்பதற்கான நடைமுறைப்படுத்துங்கள் என்பதனையே
தலைவர்களும் தேவை. அந்த வகையில் முன்வைத்தல் வேண்டும்'.
தமிழ் மக்களின் உரிமைக்காக "தமிழக மாணவர்கள் முன்வைத்த
பல்வேறு தளங்களில் நடைபெற்றுவரும் பொது வாக்கெடுப்பு கோரிக்கையினை
போராட்டங்களில் ஓர் அங்கமான தமிழக சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள்
மாணவர்களின் போராட்டமானது ஈழத் தமி கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
மக்களின் அரசியலில் மிகக்காத்திரமான அவை தமிழ் மக்களின் மனிதாபிமான
பங்கு வகிக்கின்றது. நெருக்கடிகளைப்பற்றி பேசுவதையே
சர்வதேச மனித உரிமை நிறுத்திவிடலாம்'.
நிறுவனங்கள் அரசியல் கோரிக்கைகளை 'இலங்கை பற்றி முழுமையான
முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அரசியல், புவியியல், சமூகவியல்
அல்ல. அவை மனித உரிமை தெளிவுகளில்லாமல் தமிழக
விவகாரங்களை கையாள்வதற்காக மட்டுமே மாணவர்கள் போராட்டங்களை
உருவாக்கப்பட்டவை. எவர். என்ன அரசியல் முன்னெடுக்கின்றனர். சரியான
கோரிக்கைகளை முன்வைத்தாலும், அக் திசைநோக்கி வழிநடாத்தப்படாதது
கோரிக்கைகளில் உடன்பாடுகள் இல்லா ஒருபுறமிருக்க அவர்களுக்கு சிலர்
விட்டாலும் அவ்வமைப்புக்கள் மனித பிழையான பாதையைக் காட்டி
உரிமை விவகாரங்களை முன்னெடுத்தே வருகின்றனர்.
செல்லும். மனித உரிமை நிறுவனங்கள்
மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழ்
விரும்பாவிட்டாலும் கூட எமது மக்களின் மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த .
இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் அரசியலை கொச்சைப்படுத்துவதாக
கோரிக்கைகளை வலியுறுத்துவதனை நாம் உள்ளதுடன், தமிழர் தாயகத்திற்கு
ஒருபோதும் கைவிட முடியாது. வெளியே வாழ்ந்தபோதும் கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்காக பல
அரசியல் கோரிக்கைகள் முன்வைப்பதை போராட்டங்களை முன்னின்று நடாத்திய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விட்டுவிட வேண்டும் எனவும் மனோகணேசன்

2013 - 15.04.2013
கூறுகின்றார். இது எந்த வகை ஜனநாயகத்தை சேர்ந்தது என்பது எமக்குப் புரியவில்லை. ஜனநாயக சிந்தனையின்படி மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அந்த விவகாரத்துடன் அக்கறை உள்ள அனைத்துத் தரப்புகளுக்கும் உண்டு. தமிழக மாணவர்கள் மட்டும்
இதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
"தமிழக மாணவர்கள்
அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதனை
தவிர்த்து மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளையே முதன்மைப்படுத்த வேண்டும்'.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் மக்கள் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதற்கான ஆணையை எந்தவொரு, சந்தர்ப்பத்திலும் வழங்கவில்லை. மாறாக தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றிற்கான ஆணையினையே வழங்கியுள்ளனர்.
வி பதில்
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோகமிழைக்கும் வகையில் 13வது திருத்தத்தினையே அமுல்படுத்துமாறு கோருகின்றது. இந்நிலையில் அரசியல் கோரிக்கைகளை தீர்மானிக்கும் தகுதியை கூட்டமைப்பு முழுமையாக இழந்துள்ளது.
கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு.
தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஜனநாயக உரிமைகள் இருப்பதால் இங்கு இருப்பவர்கள் முழுமையான கருத்துக்களை முன்வைக்க முடிவதில்லை. தமிழகத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டில் அதிகமாக இருப்பதால் அவர்கள் சற்று முன்கையெடுத்து செயற்படுகின்றனர். இந்த முன்கையெடுப்பு முயற்சிகளை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டுமேயன்றி குழப்புவதாக
இருக்கக்கூடாது.
சர்வதேச சக்திகள் தமது பூகோள அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தியே
முடிவுகளை எடுக்கின்றன என்பதனையும். இவற்றிற்கெல்லாம் தமிழ் மக்களையே கருவியாகப் பயன்படுத்த முற்படுகின்றன என்பதனையும் நன்றாகப் புரிந்து கொண்ட அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர். சர்வதேச சக்திகள் தமது நலன் சார்ந்த பூகோள அரசியலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன என்பதனை நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மனோகணேசன் அவர்கள் அறியாமல் இருப்பதும், இலங்கை பற்றி முழுமையான அரசியல். புவியியல், சமூகவியல் தெளிவுகளில்லாமல் தமிழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என விமர்சனங்களை முன்வைப்பதும் கவலையையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பினை சர்வதேசம் ஏற்காது என்று மனோகணேசன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வாக்கெடுப்பு ஒரு ஜனநாயக பொறிமுறையாகும். ஒரு இனத்தின் தலைவிதியினை தீர்மானிக்கும் செயல்முறையினை ஓர் அரசியற் கட்சியிடம் விட்டு விடுவதனைவிட அதனை அம்மக்களிடம் விட்டு விடுவதே ஜனநாயகத்தின் உச்சப்பண்பாகும்.
இந்த பொதுவாக்கெடுப்பு முறை கியூபெக்(கனடா), கிழக்குத்தீமோர். தென்சூடான், கொசேவா உட்பட பல இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஸ்கொட்லாந்து (பிரித்தானியா). கற்ரலோனியா (ஸ்பெயின்) உட்பட பல
இடங்களில் பின்பற்றப்பட உள்ளன.
தமிழர் தாயகத்திற்கு வெளியில் வாழ்ந்தவாறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மனோகணேசனுக்கு வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களது அரசியல் தலைவிதி தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு எந்தளவு உரிமை உள்ளதோ, அதேயளவு உரிமை தமிழக மாணவர்களுக்கும் உண்டு என்பதனை நாம் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்.
மேற்படி அறிக்கையை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு பேச்சுக்காவது சர்வதேச சக்திகள் தமது நலன்களின் அடிப்படையில் இதனை விரும்பாதுவிட்டாலும், ஜனநாயக நிலை நின்று அதனை வலியுறுத்த வேண்டிய

Page 8
08
01.04.2013 -
"ஈழத்தமிழ்த் தேசத்தி
இ-புச்சாட்டுகள் நல்லிணக்
இந்தியாவில் இருந்து வெளிவரும்
அதற்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தைத் தமிழ் ஆழி ஏப்ரல் 2013 இதழில்
தர முனைகிறது. இதன் மூலமாகத் அதன் ஆசிரியர் செ.ச.செந்தில்
தமிழர்களின் போராட்டத்தை 26 ஆண்டுகள்
பின்னோக்கி எடுத்துச்செல்லக்கூடிய அபாயம் நாதனுக்கு அளித்த பேட்டியிலிருந்து...
ஏற்பட்டுள்ளது, கேள்வி : ஜெனீவாவில் ஏற்கப்பட்ட
தீர்மானம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? நாம் ஓரடி முன்னே
கேள்வி: இலங்கை விஷயத்தில் சென்றிருக்கிறோமா பின்னடைவைச்
மேற்குலகமும் கடுமையாக நடந்து சந்தித்திருக்கிறோமா?
கொள்ளும் என்று பல காரணங்களால்
கருதப்பட்டது. ஆனால் இறுதியில் பதில்: தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும்
இலங்கையே வெற்றி பெற்றுவிட்டதாகத் இடையில் உள்ள மோதலைப் பற்றிப்
தோன்றுகிறது. நீங்கள் என்ன பேசாமல் நல்லிணக்கம் மற்றும்
கருதுகிறீர்கள்? பொறுப்புச்சாட்டுதல்: என்கிற கருத்தை
மையப்படுத்தியது எனக் கருதப்படுகிற இந்தத்
பதில் : இலங்கையில் நல்லிணக்கமும் தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரான
பொறுப்புச்சாட்டுதலும்: உருவாகுவதற்காக
இந்தத் தீர்மானம் தாக்கல் தமிழர்களுக்கு உண்மையிலேயே எந்தச் சாதகமும் இல்லை. மாறாக இந்த
செய்யப்படவில்லை என்பதே நாங்கள் இரண்டாம் தீர்மானம் எல்எல்ஆர்சி
ஆய்ந்தறிந்த கருத்து. இது மேற்குலகு என்கிற கருத்தாக்கத்தை மேலும்
மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் வலுப்படுத்தியிருக்கிறது. 2013இல் வடக்கு
நலன்களின் அடிப் படையிலேயே மாகாணத்தில் கவுன்சில் தேர்தலை
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதை அது
நினைக்கிறோம். தமிழர்கள்மீது முதன்முறையாக வரவேற்றுள்ளது.
நடத்தப்பட்ட இனப் படுகொலையைப்
பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் எல்எல்ஆர்சி என்பது அடிப்படையிலேயே
மீது போதுமான அளவுக்கு நிர்பந்தம் பிழையான முயற்சி. குற்றம்
செலுத்தி, ஆட்சி மாற்றத்தை இலங்கையில் சாட்டப்பட்டவரையே அது விசாரணை
நிகழ்த்திக்காட்டுவதே மேற்குலகின் , அதிகாரியாக நியமித்திருக்கிறது. இயற்கை
இந்தியாவின் நோக்கம். அதாவது சீனாவின் நீதியை இது எள்ளி நகையாடுகிறது. அது . மட்டுமல்ல, மிகப் பெரும்பான்மையான தமிழர்கள் எல்எல்ஆர்சி கூட்டங்களைப்
தமிழர்களைத் தனித் புறக்கணித்திருக்கிறார்கள். அதன் முன் ஆஜராக மறுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட
தேசிய இனமாக கமிஷனின் அறிக்கையைத்தான்
சிங்களர்கள் ஒரு போதும் நல்லிணக்கத்துக்கான பரிகாரம் என ஜெனீவாத் தீர்மானம் கருதுகிறது.
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இலங்கையின் வடகிழக்கில் தமிழர்கள்
என்பதே உண்மை. தமிழ்த் ஒரு தேசமாக இருப்பதை அமைப்புரீதியில் திட்டமிட்டு உடைத்தெறியக்கூடிய,
தேசத்தை அங்கீகரிப்பதாகச் தமிழர்களைக் கரைத்து அடையாளமின்றி
சிங்களத் தலைவர் ஆக்கக்கூடிய செயல்திட்டத்தையே அந்தத் தீர்மானம் கொண்டிருக்கிறது.
ஒருவர் கூறுவாரேயானால் அதுமட்டுமில்லாமல் இலங்கை அரசுக்கு இது
சிங்களவர்கள் அவரை காலம் கடத்தும் செயல்பாடுமாகும். தமிழ்த் தேசத்தை அழிப்பதற்காகவே அவர்கள் கால
நிராகரித்துவிடுவார்கள். அவுகாசமும் இடமும் கேட்கிறார்கள்.
ஆனால் இனப் முந்தைய தீர்மானத்தைப் போலல்லாமல்
பிரச்சினைக்கான ஒரே இது மாகாணக் கவுன்சில் அமைப்பு முறை பற்றிப் பேசுகிறது. 1987இன் இந்திய -
தீர்வு தமிழ்த் தேசியத்தை இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக
அங்கீகரிப்பதுதான் என்பதை இலங்கை அரசியல்சாசனத்தில் 13ஆம் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது
நாம் அறிவோம். மேற்குலகமும் இந்தக் கவுன்சில் முறை. உருவாக்கப்பட்ட
'இந்தியாவும் இதை அறியும். காலத்திலிருந்தே தமிழஉர்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் யோசனைதான் இந்த 13ஆம் சட்டத்
சார்பாக அல்லாமல், தங்கள் சார்பான திருத்தம். எங்களைத் தேசமாக
அரசு அங்கே இருக்க வேண்டும் என்பதே அங்கீகரியுங்கள், எங்களுக்கு சுயநிர்ணய
அவற்றின் நோக்கம். அப்படி அவர்கள் உரிமை வேண்டும் என்பது போன்ற
எதிர்பார்க்கும் நேச அரசுக்கு நாளை கோரிக்கைகளுக்குப் பக்கத்தில்கூட இது.
நெருக்கடி வரக் கூடாது என்பதற்காக, வரவில்லை. அமெரிக்கத் தீர்மானம்
மோதலின் அடிப்படைக் காரணங்களைத் இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டு
தீர்க்கக்கூடிய எந்தக் கடினமான சூழலையும்

15.04.2013
இது நம்தேசம்
பின் அங்கீகாரமே பாது
கஜேந்திர
உருவாக்க இந்தியாவும் மேற்குலகமும் விரும்பவில்லை.
தமிழர்களைத் தனித் தேசிய இனமாக சிங்களர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை. தமிழ்த் தேசத்தை
அங்கீகரிப்பதாகச் சிங்களத் தலைவர் ஒருவர் கூறுவாரேயானால் சிங்களவர்கள் அவரை நிராகரித்துவிடுவார்கள். ஆனால் இனப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தமிழ்த் தேசியத்தை அங்கீகரிப்பதுதான் என்பதை நாம் அறிவோம், மேற்குலகமும்
இந்தியாவும் இதை அறியும். ஆனால் இதை அவர்கள் தங்கள் அதிகாரபூர்வக் கொள்கையாக அங்கீகரிக்கமாட்டார்கள்.
அப்படி ஏற்றால் இலங்கையில் அவர்களால் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவோ தங்களுக்கு நேசமான அரசாங்கத்தை உருவாக்கவோ முடியாது. சீனாவுக்கு ஆதரவான (இந்திய, அமெரிக்க நலன்களுக்கு எதிரான) ராஜபட்சே அரசின் கொள்கைகளைச் சிங்கள மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பதால், தங்களுக்கு ஆதரவான அரசை இலங்கையில் நிறுவ முடியாது என்னும் உண்மை உரைக்கும்போதுதான் மேற்குலகும் இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினையைக்காத்திரமாக அணுகும். எவ்வளவோ நிரூபணங்கள் குவிந்தபோதும்
இப்படிப்பட்ட தீர்மானத்தை
தொடர்ச்சியாகப் பலவீனமடைந்து கொண்டேவந்ததோ? இலங்கையின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விதமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இலங்கை
அரசின் ராஜதந்திர நகர்த்தல்கள் தோல்வியடைந்தது தெரிகிறது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு ராஜதந்திர ரீதியிலான தர்மசங்கடமே. ஆனால் இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கும் தோல்வியே. ஏனென்றால் அது எல்எல்ஆர்சி. பொறுப்புச்சாட்டுதல், மாகாணக் கவுன்சில் போன்றவற்றையே பேசுகிறது. இந்தத் தீர்மானம் தமிழர்களுக்குத்
அவை கொண்டுவந்ததற்கு இதுவே காரணம்.
உலகிலேயே மிகவும் வல்லமையான ஒரு நாடும் இந்தப் பிராந்தியத் திலேயே மிகவும் வல்லமையான ஒரு நாடும் நினைத்தால். மற்ற நாடுகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவது பிரச்சினையே அல்ல.
அமெரிக்கா, இந்தியா, மேற்குலகம் ஆகிய மூன்றுக்குமே அத்தகைய வைராக்கிய எண்ணம் இல்லை.
தோல்வி என்பதால் இலங்கையின் வெற்றியாகிவிடாது. அதேபோல, இது இலங்கையின் தோல்வி என்பதால் தமிழர்களின் வெற்றியாகிவிடாது. இதில் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும்.
இந்தத் தீர்மானத்தைப் பலவீனப்படுத்தவே அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பின என்பதாலேயே இது பலவீனப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. நான் முன்பே சொன்னதுபோல, இலங்கையில்
அமெரிக்க, இந்திய சார்பான ஆட்சி மாற்றம் நடத்தப்படவேண்டும் என்பதுதான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கமே தவிர வேறு எதுவுமில்லை. ஆட்சி மாற்றம் என்கிற இலக்குக்குக்
கேள்வி : இந்தமுறை இலங்கையின்
ராஜதந்திர வியூகம் வெற்றிபெற்றதா தோல்வியடைந்ததா? தீர்மானம்

Page 9
இது நம்தேசம்
01.04.2
காப்பு என்பதை இந்தி
குமார் பொன்னம்பலம் அவர்களும்
குந்தகம் இல்லாதவகையில், தீர்மானத்தின்
ஆனால் அது அமெரிக்காவிடமும் ஷரத்துகளை வலு விழக்கச்செய்வதில்
இந்தியாவிட மும் தமிழர்களுக்காக லாபி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எந்தப்
|செய்திருக்க வேண்டும். இந்தத் தீர்மானம் பிரச்சினையுமில்லை. தமிழர்களின் பிரச்சினையைக் காத்திரமாக அணுகுவது அமெரிக்காவின், இந்தியாவின் திட்டமல்ல.
இந்திய, அமெரிக்க, சீனக் குறைந்தபட்சம் இப்போதைக்கு அது
குழாம்களின் வியூக அவற்றின் திட்டத்தில் இல்லை. ஒருவேளை ஆட்சிமாற்றம் தொடர்பான திட்டம் சரிவரச்
முக்கியத்துவம் வாய்ந்த செயல்படா விட்டால் அமெரிக்கா வேறு வழி
புவிசார் அரசியல் நலன்களை முறைகளை முயன்று பார்க்கக்கூடும்.
நாம் புரிந்துகொள்ளத் தவறினால் நம் மக்களுக்குப்
' பலனளிக்கக்கூடிய
எந்த வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.
தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்லுமளவுக்கு அவர்ள் போய்விட்டார்கள்!
கேள்வி : இந்த முறை தமிழ் அமைப்புகள் சாதித்தவையும் சாதிக்க முடியாமல் போனவையும் எவை? பதில் : இது நமக்கு அப்பட்டமான முழுமையான தோல்வியாகும். தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) போன்ற அமைப்புகள்
க்ஷபிரதிநிதித்துவப்படுத்துகிறவரையில் இது போன்ற தோல்விகள் தொடரும் என்பதே உண்மை. அமெரிக்க - இந்தியச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி தமிழர்களிடம் லாபி செய்வதே டிஎன்ஏயின் இன்றைய வேலையாகிவிட்டது.
கேள்வி: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்
பெரிய மாணவர் போராட்டத்தை ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
இன்று எங்களுக்கு நம்பிக்கையின் கீற்றாகத் தெரிவது தமிழக மாணவர்களின் போராட்டம் மட்டுமே. தமிழகத்தின் சமீபகால வரலாற்றிலேயே மிகப் பெரிய போராட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள் என்பதால் மட்டுமே நான் இதைச் சொல்லவில்லை. உலக அரசியலைத் தமிழக மாணவர்கள் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள் என்பதாலும் இதைச் சொல்கிறேன். தெற்காசியாவிலும் இலங்கையிலும் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய குழாம்களின் புவிசார்ந்த அரசியல் அம்சங்களை அவர்கள் மிகவும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள தமிழர்களின் புவிசார் மதிப்பு என்ன என்பதையும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுதான் இந்தப் போராட்டத்துக்கு வடிவம் தந்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்டது. எனவே இந்தத் தடவை அது தீர்மானத்தின் மீது எந்தத்

D13 - 15:04.2013
09
டனான நேர்காணல்
தாக்கத்தையும் செலுத்த முடியவில்லை
இனி நம் கையில்தான் இருக்கிறது. எனச் சொல்லலாம். ஆனால் போராட்டம்
இந்திய, அமெரிக்க, சீனக் குழாம்களின் நீடித்தாலும் வளர்ந்தாலும் எதிர்காலத்தில்
வியூக முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அதன் தாக்கம் மிகவும் தீவிரமானதாக
அரசியல் நலன்களை நாம் புரிந்துகொள்ளத் இருக்கும். ஜெனீவாவில் ஐநாவுக்கான
தவறினால் நம் மக்களுக்குப் அமெரிக்காவின் நிரந்தரத் தூதர்
பலனளிக்கக்கூடிய எந்த வியூகத்தையும் பேசுகையில், தமிழக மாணவர்களின்
நாம் வகுக்க இயலாது. நாம் ஒன்றிணைந்து போராட்டத்தை அமெரிக்கா கவனித்துக்
விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் கொண்டிருப்பதாகக் கூறினார். இந்தப்
நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் பிராந்தியத்தில் தமிழக மாணவர்களின்
அமெரிக்காவும் தயக்கத்துடனாவது போராட்டம் இனி எத்தகைய தாக்கத்தை
வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும். உருவாக்கக்கூடும் என நாம் எதிர்பார்ப்பதற்கு இது சிறந்த அறிகுறி.
கேள்வி : இலங்கையில் காமன்வெல்த்
அரசுத் தலைவர்களின் சந்திப்புதான் கேள்வி : இடைக்கால நிர்வாக அவை
போராட்டத்தின் அடுத்த மைல்கல்லாக குறித்து நீங்கள் பேசிவருகிறீர்கள்.
இருக்கும். உங்கள் வியூகம் என்ன? 2003இல் வடகிழக்கில் யதார்த்தத்தில்
பதில் : இந்தக் கூட்டம் இலங்கையில் புலிகளின் ராஜ்யம் இருந்தபோதே இடைக்கால சுயாட்சி ஆணையம்
நடைபெறக் கூடாது என்பதே எங்கள்
கட்சியின் கொள்கை. நடைபெற்றால் போன்றவை நடைமுறையில் ஏற்கப்
அது இலங்கையின் உள்விவகாரங்கள் படவில்லை. இடைக்கால நிர்வாக
சுமூகமாகவே இருக்கின்றன என உலகம் அரசு ஒன்றை உருவாக்கும் அளவுக்கான ராஜதந்திர வலிமைகளும் பிற
நினைப்பதாக அர்த்தம்.
வலிமைகளும் நம்மிடம் உள்ளனவா? பதில் : இலங்கையிடமோ சர்வதேசச்
கேள்வி : இறுதியாக ஒரு கேள்வி: சமூகத்திடமோ சென்று அவை
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்றுக்கொள்ளத்தக்க கோரிக்கைகள் எவை
நிற்பது அல்லது குறைந்தபட்சம் எனக் கருதி அவற்றின் அடிப்படையில்
நடு நிலைமையுடனாவது எங்கள் கட்சி கோரிக்கைகளை
நடந்துகொள்ளும்படி இந்தியாவை முன்வைப்பதில்லை. தமிழர்கள்மீது
ஏற்கவைப்பதற்கான உங்களுடைய இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள
வியூகம் என்ன? அமைப்புரீதியிலான இனப்படுகொலையைத்
பதில் : இலங்கையிலும் இந்தப் தடுத்துநிறுத்துவதற்கு எது வேண்டுமோ
பிராந்தியத்திலும் உள்ள புதிய புவிசார் அதைச் செய்ய வேண்டும் என்கிற தர்க்க
அரசியல் சூழலில் ஈழத் தமிழர்களை ரீதியிலான முடிவில் நாங்கள் கோரிக்கை
ஒரு தேசத்தவர்களாக அங்கீகரித்து, வைக்கிறோம். சிங்கள ஆதிக்கத்தில்
அவர்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதே இருக்கும்வரை. ஈழத் தமிழர்களின் தாயகம்
தனது நலன்களுக்கு இசைவானது அழிவை மட்டுமே சந்திக்கும். நிலைமாறு
என்பதை இந்தியாவை உணரச்செய்ய காலகட்ட நிர்வாகம் ஒன்று வேண்டும் என
வேண்டும். ஏனெனில் தனக்கு எதிராக நாங்கள் கேட்பதற்கு இது முதல் காரணம்.
இலங்கை மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு இரண்டாவது, அன்று புலிகள்
எதிராக இந்தியா பயன்படுத்தக்கூடிய ஒரே இடைக்கால அரசு கேட்ட காலமும்
சக்தி ஈழமே. இலங்கையில் இந்தியாவின் இன்றைய காலமும் வெவ்வேறு.
உண்மையான, இயற்கையான நேச இலங்கையில் சீனா நுழைந்ததால்,
சக்தியாகவும் சிங்கள அரசுக்கு எதிராகப் இன்று தமிழ் மக்களின் புவிசார் அரசியல்
பயன்படக்கூடிய ஆயுதமாகவும் இருப்பது மதிப்பு வலுவடைந்திருக்கிறது. இலங்கை
ஈழத் தேசமே என்பதையும் அதை இழப்பது விவகாரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும்
மிகப் பெரிய அபாயம் என்பதையும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய் நகர்த்த
இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் வேண்டும் என்றால் அவை தமிழர்களின்
கட்டாயம் ஏற்படத்தான் போகிறது. உலகத் அரசியலைத்தான் கையிலெடுக்க
தமிழர்களின் மக்கள் சக்தியால் தான் வேண்டிவரும். இதனால்தான் தமிழர்களின்
இதைச்சாதிக்க முடியும் என்று நான் துயரத்தை இன்று அவை ஜெனீவாவில்
நம்புகிறேன். இந்த விஷயத்தில் தமிழக இலங்கையின் மீது நிர்பந்தம் தரப்
மாணவர்களின் போராட்டம் ஆட்டத்தின் பயன்படுத்திக்கொண்டுள்ளன.
போக்கையே மாற்றி விட்டது என்றே கூற தமிழக மக்களுக்கு இன்று கிடைத்துள்ள
வேண்டும். புவிசார் அரசியல் வெளியை நாம் எப்படிப் பயன் படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப்பது

Page 10
Ο1, Ο4.2O13
முத்துக்குமார்
மிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ဦာ်းနှီး தாயகத்திற்கு ஐக்கிய தேசியக்
ட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கத் தயார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அழைத்துச் சென்றனர். சம்பந்தன் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியேற்றி கரைக்கும் கைங்கரியத்தை வெளிப்படுத்தினார்.
ഉn _Lബങ്ങ് (Lീൺ @giഇഖbjിഞ്ഞ ബഖg
இராணுவத்திற்கே முக்கியத்துவம் ബLLഓ (ഖബb, தாம் ஆட்சிக்கு வந்தால்
குடியமர்த்தப்படுவார்கள் என்றும் மீட்பர் கூறினார். மீட்பர் ஆட்சிக்கு வருவதென்பது இந்த நூற்றாண்டின் மிகப்
uിധ ബ്, அரசாங்கக் கட்சி பெற்ற வாக்குகளில் அரைவாசியைக் en GLUDIQUpigung, LÉLuj) ஆட்சியமைப்பது பற்றிக் கனவில் மிதக்கின்றார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டு என்றால் அங்கு பெரிய சிறிய கட்சிகள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களும் சமத்துவமாக மதிக்கப்படல் வேண்டும் இங்கு அதைக் காணோம் உண்ணாவிரதத்தில் மனோ கணேசனோ, விக்கிரமபாகுவோ உரையாற்றவில்லை. அவர்கள் உரையாற்றுவது மீட்பரின் கனதியைக் குறைத்துவிடும் என மீட்பர் கருதியிருக்கலாம் உண்ணாவிரதத்தை விட்டு கிளம்பும்போது கேம்பிரின்
வேறு விடயம். அங்கும் கூட தமிழ்
ല.Lഞpu& LD55ണ് ബം
தமிழர் தாயகத்திற்கு ஐ
அழைத்துவரும் தமிழ்த்
இந்தத் தடவை தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரு மீட்பராக ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றனர். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி ഇങ്ങ85 ബിജ്ഞ. അപLഞഥിങ്ങ് அழைப்பின் பேரிலேயே சென்றது. சம்பந்தன் எதிர்க்கட்சிகளின் கூட்டில் கையொப்பமிடுவதற்கு முன்னர் ரணிலை தமிழ்மக்களின் மீட்பராகக்காட்டவே அழைத்திருக்கின்றார். மீட்பரும் மூன்று நாட்கள் தங்கியிருந்து தனது
அருட்போதனைகளை வழங்கியிருக்கின்றார்.
சீடர்களான விக்கிரமபாகுவும், மனோ கணேசனும் மிகுந்த பயபக்தியுடன் மீட்பரின் போதனைகளுக்கு உதவியுள்ளனர்
வலிவடக்கு மக்கள் நிலங்களை மீட்பதற்காக காலையிலிருந்து மாலை வரை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்தனர். மீட்பரும் அவரது சீடர் பரிவாரங்களும் ஒரு மணிநேரம் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். மீட்பர் மட்டுமே உரையாற்றினார் சீடர்கள் இருவரும் உரையாற்றவில்லை. முன்கூட்டியே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதோ தெரியாது.
மீட்பர் பலாலி இராணுவ முகாமும் வேண்டும் மக்கள் குடியேறவும் வேண்டும் என அறைகூவல் விடுத்தார். பலாலி இரானுவ முகாமை அமைக்குமாறு தமிழ் மக்களா கேட்டார்கள்? இதற்கு மீட்பரிடமிருந்து பதில் இல்லை. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அதிகாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் திணிக்கவே தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலை கொண்டுள்ளது என்பது பற்றி மீட்பர் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் தென்னிலங்கையில் கட்டியிருக்கும் துண்டும் இல்லாமல் போகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே சிறுதுண்டுடன் மட்டும் தான் அவர் நிற்கின்றார். பலாலி இராணுவமுகாமும் வேண்டும் மக்களும் குடியேற வேண்டும் என்பதன் அர்த்தம்
மக்கள் குடியேற்றத்திற்காக பேரினவாத
அதிகாரத்தைக் கைவிட முடியாது என்பதே தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்பட்டு அவ் அரசியல் தீரவினைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களுடனான
பல்கலைக்கழத்தின் கலாநிதி விக்கிரமபாகு ஜெயவேவா கோசம் எழுப்பினார். இது அரசியல்வாதிகளுடன் கூடவரும் அடியாட்கள் கோசமிடுவது போல் இருந்தது. இந்த இடத்தில் கேம்பிரிஜ் கலாநிதி சிறுத்துப்போனது மனதிற்கு கஸ்டமாக இருந்தது.
சிறிய கட்சிகள் என்றாலும் உறுதியான தலைவர்கள் என்ற வகையில் விக்கிரமபாகுவிற்கும், மனோ கணேசனுக்கும் மக்கள் மத்தியில் ஒரு மதிப்பிருந்தது. இருவரும் ரணிலின் சீடர்களாகிப்போனதால் அந்த மதிப்புகளும் காற்றில் பறந்துபோயின.
மீட்பர் உண்ணாவிரத இடத்தை ഖി (, ിണbിധ ഥഇങ്കഞ്ഞnഥ மக்கள் தாக்கப்பட்டனர். மீட்பரும் சீடர்களும் திரும்ப வந்து மக்களைப் ungബിജ്ഞ. அவர்கள் சென்றது சென்றதுதான். மகிந்தர் அரசு மீட்பர் பரிவாரத்தின்
சிறிய கட்சிகள் என்றாலும் உறுதியான தலைவர்கள் என்ற வகையில் விக்கிரமபாகுவிற்கும். மனோ கணேசனுக்கும் மக்கள் மத்தியில் ஒரு மதிப்பிருந்தது. െഖന്ധ്ര ജില്ക്ക് 3 Дагы аппабlinб3шпалдытар அந்த மதிப்புகளும் காற்றில் பறந்துபோயின.
கைத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்த பின்னர் தான் தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும் தற்போது மீட்பர் பரிவாரங்கள் வெறும் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
உண்ணாவிரத இடத்தில் மீட்பரோடு பக்கத்திலிருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு கூட்டமைப்பு குஞ்சுகளுக்குள் ஒரே அடிபிடி என்றாலும் சுமந்திரனுக்குத்தான் வெற்றி வடக்கில் எத்தனையோ போராட்டம் நடந்தும் முறிகண்டிப் போராட்டத்திற்கு பின்னர் அவரது தலைக்கறுப்பையே காணவில்லை.
S S S
 
 
 
 

15 Ο4.2O13
இது நம்தேசம்
நீண்டகாலத்திற்குப் பிறகு துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் ரணிலின் புண்ணியத்தில் சுமந்திர தரிசனம் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றது. தமிழ் மக்களும் சுமந்திர தரிசனத்தைப் பெறுவதென்றால்
ഞ്ഞിഞൺ ഖgഖങ്ങഗ്ഗ58 (ഖഞ്ഞnഥ, 6ത്തിൽ ഉ_ഞ്ഞiഖിബ ബി (; ിബിLung கூடவே சுமந்திரனும் கிளம்பி பின்னர் மீண்டும் வந்தார்.
。 இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
ஜேந்திரும் ந்ேதியாவின்
ரணிலை முதன்மைப்படுத்துவதும், உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் பலத்த வாதப்பிரதிவாதம் நடந்தது. சிங்களத் தேசியத்திற்குள் தமிழ்த் தேசியத்தைக் கரைக்கும் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் துணைபோகக்கூடாது என முன்னணியின் உறுப்பினர்கள் பலர வாதிட்டனர்.
கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தை அமைத்திருந்தது. முதிருச்செல்வம் Ф. өткөрлп АЯ Э60ошой арпа,соцub பொறுப்பேற்றிருந்தார். அதுவரை காலமும்
ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு அது
ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி ஆர்ப்பாட்டம் செய்தல், கறுப்புக்கொடி காட்டுதல் எனப் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் வாலிய முன்னணியினர் 1968 இன் பின் போட்டி போட்டுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை வரவேற்பதிலும் வருகை நிகழ்வுகளுக்கு தோரணம் கட்டுவதிலும் கவனம் செலுத்தியிருந்தனர். அதேபோல தற்போது ஓடி ஓடி உழைக்கின்றனர்.
1965இல் ஐக்கிய தேசியக் கட்சியுடனான தமிழரசுக் கட்சியின் காதல் உறவினை சகிக்க முடியாததினால் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியிலிருந்து முத்துக்குமாரசுவாமி போன்ற முன்னாள் இளைஞர் தலைவர்கள் வெளியேறி கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கமாக ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பினை தோற்றுவித்தனர். அந்த அடித்தளத்திலிருந்தே 1970இல் தமிழ் மாணவர் பேரவையும் பின்னர் 1973இல் தமிழ் இளைஞர் பேரவையும்.
இடம்பெயர்ந்தோர் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொள்வது என்றும் ரணில் உண்ணாவிரதத்தில் பங்குபற்றும் போது முன்னணியினர் அங்கு நிற்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
LL u u r TT Bu BB B G uT Bru M S தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்புக்கு கேட்டபோதும் கஜேந்திரகுமார் அதற்கு இனங்கவில்லை. சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் துணைநிற்க மாட்டோம் என அவர் நேரடியாகவே கூறிவிட்டார்.
கிளிநொச்சியில் ரணில் нып600тпшо60 0Зшп636елпектор மீட்டுத்தருவார். சிறையிலிருப்பவர்களை ബി(86ിun], 8ങ്ങിബ பெற்றுத்தருவார் என மக்களுக்கு கூறியே சிறீதரன் மக்களை ரணிலின் சந்திப்புக்கு இழுத்துவந்தார். மக்களும் தங்களை மீட்க வந்த மீட்பர் எனக்கருதி ரணிலின் காலைப்பிடித்து அழுதனர். காலைக் கட்டிப்பிடிக்கும் போது ரணிலின் காலிலும் தமிழனின் இரத்தம் இருந்ததை அவர்கள் அறிந்தார்களோ தெரியாது.
கிளிநொச்சி சந்திப்பு சிறிதரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்திலேயே இடம் பெற்றது. இதன்போது கூட்டமைப்பின் அலுவலகம் ஐக்கிய தேசியக் கட்சியின் ിഞണ6 ബിuiഞuഥ E தோற்றமளித்தது. மக்கள் ரணிலின் காலைக் கட்டிப் பிடித்தார்களே தவிர மனோ கணேசனதோ விக்கிரமபாகுவினதோ ബ ിgബിബ ബpum Bണg காலைக் கட்டிப்பிடிப்பது வழக்கமில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம். ரணிலுக்கு முன்னால் இவரகள் இருவரும் மிகவும் சிறுத்துப் போயிருந்தனர்.
பருத்தித்துறை வல்லிபுரஅஆழ்வார் கோவிலிலும் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் உள்ளளுராட்சி சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இதற்காக ஓடி ஓடிஉழைத்தனர். இது 965ம் ஆண்டினை நினைவுபடுத்தியது. அப்போது தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக்
தொடர்ந்து விடுதலை இயக்கங்களும் தோற்றம்பெற்றன என்பது வரலாறு இன்று அவ்வாறு புது அரசியல் இயக்கம் தமிழரசுக் கட்சியிலிருந்து தோற்றம் பெறுவதற்கான சூழல் எதுவுமில்லை. தமிழரசுக்கட்சியில் இவ்வாறான போர்க்குணம் மிக்கவர்கள் எவருமில்லை. அங்கு இருப்பவர்கள் ബിന്ദ്രഥ ജെൺിബൺ കെuഖjs&ണ
இங்கு கவனிக்கத்தக்க முக்கியமான ഖിLup, uഞ്ഞിഞ്ഞ പ്രിഖന്നങ്കഞ്ഞൺ (LT p போட்டுக்கொண்டு வரவேற்றவர்களில்
அதிகம் பேர் தமிழரசுக்கட்சிக் காரர்களாகவே இருந்தனர். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுவிடயத்தில் பெரிய அக்கறை எவற்றையும் காட்டவில்லை. தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு வரலாற்று ரீதியாகவே ஐக்கிய தேசியக் கட்சி மீது காதல் இருக்கின்றது. அது தற்போதும் தொடர்வது போலவே தெரிகின்றது. தமிழரசுக் கட்சியின் கொழும்பு உயர்குழாம் இக்காதலுக்கான து துவர்களாக உள்ளது. சுமந்திரன் கொழும்புத் தமிழ் உயர்குழாமின் பிரதிநிதியே தற்போது தமிழரசுக்கட்சி - ஐக்கியதேசியக் கட்சிக் காதல் உறவிற்கு சிறப்புத் தூதராக சுமந்திரனே இருக்கின்றார். முன்னையவர்களோடு ஒப்பிடும்போது சிறு வித்தியாசம் அவர் மகிந்தருக்கும் தூதுவராக செயற்படுகின்றார் என்பதே மகிந்தருடன் இணைந்து கிறிக்கட் விளையாடிய பெருமை தமிழ் அரசியல் தலைவர்களில் சுமந்திரனுக்கு மட்டுமே ഉ_6ത്ത8,
கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புதுப்பிக்கப்பட்ட இந்தக் காதல்
(16ஆம் பக்கம் பார்க்க)

Page 11
இது நம்தேசம் Ο1, Ο Δ. 2
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2013ஆம் ஆண்டுப் பொதுச் சபைக் கூட்டம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 வது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் 16-022013 அன்று காலை 130 மணிக்கு ஆரம்பமாகி இல 43, 3 ம் குறுகருத தெரு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் விசேடமாக அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கினார் ஆரம்ப நிகழ்வாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கட்சியின் கொடி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அடுத்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து எகள் சுடரேற்றப்பட்டது. ஈகச் சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உபதலைவியுமாகிய திருமதிபதமினிசிதம்பரநாதன் ஏற்றி வைத்தார். அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. கட்சியின் வருடாந்தச் செயற்பாட்டு அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. கட்சியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், பொதுச் செயலாளராக செல்வரா கஜேந்திரன் அவர்களும் தேசிய அமைப்பளாராக விஸ்வலிங்கம் மணிவன்ைனன் அவர்களும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். அடுத்ததாக திருகோணமலை மாவட்ட உபதலைவர் சதா சண்முகநாதன் அவர்கள் உரையாற்றினார் தொடர்ந்து பொது சபை உறுப்பினர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. இறுதியாக பொதுச் செயலாளரது நன்றி உரையினைத் தொடர்ந்து கூட்டம் நிறைவேறியது.
பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் உபகுழுக்களது விபரம் வருமாறு
வவுனியா மாவட்டம்: கி.வசந்தரூபன் மன்னர் மாவட்டம் : அ.இமானுவேல் டயஸ்
தலைவர் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர்-செல்வராசா கஜேந்திரன்
உப தலைவர்கள் - திருமதி பத்மினி சிதம்பரநாதன் இன ஆனந்தராஜா சிகனேந் திரகுமார் இஹரிகரண் சதா சண்முகநாதன், 0,000ൺ LLLL S SSS S SSY SG G S G LLLLL பொருளாளர் : க.கிருஸ்ணகுமார் உபபொருளாளர் - மு.கஜேந்திரராஜா உதவி செயலாளர் - த காண்டீபன்
Мәннан ағаш арпанfr:– батырыіі 。 சந்தியோரு eTTT M S CBCCC S M C uMM GGu u GG uu ബി ബിബി - 9009 (5ഥിഞ്ഞി சிதம்பரநாதன் ബ് ബരീ பொறுப்பாளர் - இசத்தியசீலன் இளைஞர் அணி செயலாளர் - கிருபா οeτι ο Εμόσιταπή και ΕιραστήριοΟστεοσταση ஊடக இணைப்பாளர் : இசத்தியசீலன்
DAGOGODDIGas6 யாழ்மாவட்டம்- பாபார்த்திபன்சட்டத்தரணி) திருகோணமலை :- இஹரிகரன்
மட்டக்களப்பு மாவட்டம் - சமகேந்திரன் அம்பாறை மாவட்டம் - ஐெஜேந்திரன் கிளிநொச்சி மாவட்டம் - செ.அர்ச்சுனா முல்லைத்தீவு மாவட்டம் திருமதிவி.இந்திராணி செயற்குமு உறுப்பினர்கள் - கி வினோமினி எஸ்தவகுமார் வார்த்திபன் முபிள்யான் சுதர்மராசா திபிரமிளா இகனோகராஜா சந்தரலிங்கம், சிவசிதம்பரம் ராமைனோகரன் நவநீதன் இ.பெனடிகற்
உபகுழுக்கள் ബആരuീu மேம்பாட்டுப் பிரிவு கதங்கராஜசிங்கம் கலை பண்பாட்டுப் பிரிவு - திருமதி பத்மினி சிதம்பரநாதன் விளையாட்டுப் பிரிவு - எஸ். சுரேஸ்குமார் bраfaынші шопан நடவடிக்கைப் பிரிவு - இசத்தியசீலன் சட்டவிவகாரப் பிரிவு - அபிமன்யு (சட்டத்தரணி)
 
 
 

O13 - 15.O4.2O13 11
கள்விழில்
தலக்ஸ்மன் கேள்வி- ஜெனிவா சொல்லும் பாடம் என்ன?
பதில் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டது போன்று பேரளவில் கூட தமிழர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தாத பிரேரணை உலகச் சண்டியன் பக்கத்து விட்டுப்பெரியண்ணர் என எல்லோரும் சேர்ந்து இலங்கையை கோபம் கொள்ளாது வைத்துக் கொண்டு ஏதோ தமிழர்களது நலன்களுக்காகத்தான் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறி தமிழர்கள் தலையினில் மிளகாய் அரைத்திருக்கின்றனர்.
சி.சிவருபி, வைமண் வீதி, யாழ்ப்பாணம் கேள்வி: வடமாகாண தேர்தல் எப்படியிருக்கும்.
பதில் - அனைத்து அதிகாரங்களையும் ஆளுனர் கையில் கொண்டிருக்கும் மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டுமென்று கூறி ஐ.நா வும் தீர்மானம் இயற்றி எமது மக்களை ஏமாற்றியுள்ளது. ஆனால் அந்த தேர்தல் பற்றிய அறிவிப்பு இது வரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இப்போதே ஆளாளுக்கு முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டார்கள இழுத்து விழுத்தல்கள் குழிபறிப்புக்கள் போட்டுக்குடுப்புக்கள் இப்போதே தாராளமாம். இந்திய 51ഞത്തെ தூதுவராலயத்தில் இரவு பகலாக பல தமிழரசுத் தலைவர்கள் தட்டுப்படுவதாக சாட்சிகள் கூறுகின்றது.
தி.மயூரதன், திருவையாறு கேள்வி: கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது சாதனை saa?
பதில் - பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளது தலைவர்கள் தத்தமது கதிரைகளை தக்கவைத்துக் கொள்ள நன்கு பரிச்சயப்பட்டு விட்டார்கள. ஆளும் அரசு தரப்புடனான பின்கதவு உறவுகள் வலுவடைந்துள்ளன. தனது சக கட்சி அங்கத்தவர்களையே காட்டியும் போட்டும் கொடுப்பது ΦΙΤΙΤΙΤΟΥΤΙ ΟΙΤ9 நடக்கின்றது. இடையிடையே அமைச்சர்களுக்கு பொன்னாடை சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்னாடையென - பிழைத்துக் கொள்ளுகிறார்கள் வாக்களித்த மக்கள் பாவம்
கதேவப்பிரியா, குருமண்காடு கேள்வி - தமிழக மாணவர் எழுச்சி?
பதில் - தானாடாவிட்டாலும் தசையாடும் என்னபார்கள் 12 வயதுப் பாலகன் படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து நிற்கிறார்கள் இரத்தத்தின் இரத்தங்கள். அதுவல்ல விசயம் அந்த மாணவர்களது எழுச்சி என்பதற்கு அப்பால் அவர்கள் முன்வைத்துள்ள அரசியல் கோரிக்கைகளானவை அவர்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் தெளிவையும் போராட்டக்காரர்களின் நேர்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அவர்களைப் பார்த்தாவது இங்கிருந்து மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அரசுக்கு வாக்காளத்து வாங்கும் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் திருந்துவார்களா? என்பதே பெரிய கேள்வி பதின்ம வயதுப் பையன்களும் பெண்களும் தொலைக்காட்சிகள் முன் பேசும் தெளிவான அரசியல் நம்பிக்கையை தருகின்றது.
தேதுயவன், முள்ளிக்குளம் கேள்வி- இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ பிரசண்ணம் என்பவற்றிற்கு எதிராக மெதுமெதுவாக ஆரம்பித்த ஐனநாயகப் போராட்டங்கள் ஓய்வெடுக்கின்றனவே?
பதில் - ஏட்டிக்குப் போட்டியாக போராட்டங்களை நடத்தி அவற்றை நாறடித்த பெருமை கூத்தமைப்பினரையே சாரும் அதிலும்
தமிழரசு விசுவாசம் காட்டுபவர்களுக்கே முதலிடம் ஏனைய -
கட்சிகள் ஆதரவாளர்களை புறம் தள்ளி இழுத்து வீழ்த்தி செல்வா சதுக்கத்தில் நடத்திய உண்ணாவிரதத்தை பார்த்தால் தந்தை செல்வா சிலையாக இருந்தேனும் கண்ணிர் வடித்திருப்பார் தனது மறைவுக்குப் பின்னால் வருபவர்கள் இப்படி நடப்பார்கள் என்று முன்கூட்டியே தெரிந்தபடியால்த்தான் இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கண்ணை மூடினாரோ தெரியவில்லை.
முத்தையா மாவிட்டபுரம் கேள்வி-வடமாகாணசபை தேர்தலிற்கான முதலமைச்சர்வேட்பாளராக கூட்டமைப்பு எம்.பி ஒருவருடைய பெயர் வெளியாகியிருக்கின்றதே?
பதில்:- ஆம் நானும் பத்திரிகைகளில் அந்த செய்தியை படித்தேன். சிலரோடு பேசிப்பார்த்தேன். அவர்கள் கூறினார்கள் அந்த முதலமைச்சர் பதவி சாதாரணமானதல்லவாம். அப்பதவியில் இருக்கிறதுக்கு நல்ல தகுதி வேண்டும் ஒருபுறம்தமிழ் தேசியத்தில் உறுதியாக இருக்கும் தமிழ் மக்களை திறமையாக ஏமாற்றத் தெரிய வேண்டுமாம் மறுபுறம் ஆளுனருக்கு அடிமையாக இருந்து சிறப்பாக சேவையாற்றி அவரை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் இவ்வாறு அடிபணிவுச் சேவைகள் ஊடாக திருப்திப்படுத்துவதனை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர்கள் யார் என்ற போட்டியில் கூட்டமைப்புக்குள் நடாத்தப்பட்டு அந்தப் போட்டியில்
வெற்றி பெற்றவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்
போலுள்ளது.

Page 12
12
Ο1, Ο4.2O13 -
6U66 தினம்
ரச் 8 என்றால் சர்வதேச
LD T நாமனைவரும் அறிவோம். இந்த தினம் எப்படித் தோன்றியது?
பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது 1789 ஜூன் 14ம் தேதி சுதந்திரம் சமத்துவம் பிரநிதிநித்துவம் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை களை முன்வைத்து பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இந்தப் போராட்டம் பாரிஸ் முழுவதும் தியாகப் பரவியது ஆனுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம் எட்டு மணிநேர வேலை பெண்களுக்கு வாக்குரிமை ausrotsen Glorgoteco pestina நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அனைத்துத் தரப்பு பெண்களும் பாரீஸ் விதிகளில் இறங்கி CB Lumpung, 6mLineDaoTT.
பாரீஸ் மன்னராட்சி இவர்கள்
இடைக்கால அரசு.
(முதலாம் பக்கத் தொடர்ச்சி) பற்றியும் கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்புவதாகவும். நீங்கள் அனைவரும் உங்களது கருத்துக்களை மனம்விட்டுப் பேசலாம் என்றும் கேட்டிருந்தனர். அதன் LilsőTGOTT. (LPSGOTGETE உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து solLüLLGener இராணுவ மயமாக்கல், சிங்கள பெளத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்புசார் அழிப்புப் பற்றி தெளிவுபடுத்தியிருந்தார். எனினும் இவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான தீர்வு என்ன என்பதனைப்பற்றி அவர் எந்தக்கருத்தையும் குறிப்பிடவில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்துக் கூறும் போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ மயம்ாக்கல், சிங்கள பெளத்த மயமாக்கல்
கடல்சார் விவசாய வர்த்தக பொருளாதார அழிப்பு உள்ளிட்ட கட்டமைப்புசார் இன அழிப்புப் பற்றி தெளிவுபடுத்தியிருந்தார். தீவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர்
பிரச்சனையின் தன்மையைப் பற்றி சரியாக விளங்கிக் கொள்வது முக்கியம் என்பதனை வலியுறுத்தினார். முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் ിg88ങ്ങ8ഞണ് Ձմb உதாரணமாக வைத்து வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் தமிழின அழிப்பை கட்டமைப்பு சார் இனப்படுகொலை (structural genocide') TOT விளக்கியிருந்தார். கட்டமைப்பு சார் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவகையிலும் உதவாத 13 ஆம் திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியா வலியுறுத்திவருகிறது. 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாட்டினால் தாம் இந்தியாவை தொடர்ந்து விமர்சிக்கும் கட்சியாக இருப்பதனையும் வெளிப்படையாகச் கூறினார்.
அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்களை நோக்கி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கள். அவ்வாறாயின் என்ன தீர்வை எதிர்பார்க்கின்றீரகள் என்று கேட்டனர். அப்போது கூட்டமைப்பு எம்பிக்கள் மூவரும் மெளனமாகவே இருந்தனர். அப்போது கருத்துக் கூறிய கஜேந்திரகுமார் சிறீலங்கா அரசு போரை வெற்றி கொள்வதற்கு முழுமையான ஆதரவு வழங்கிய இந்திய அரசுக்கு இந்த அழிவில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என்றும் இந்த அழிவில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசியலமைப்பிற்கு
ബn ഞങ്കള செய்யப்படுவர்கள் என மிரட்டியது அதற்கு அஞ்சாத பெண்கள் болуш фразавослота-сыпыл болотпойсо басып (Б., ഥങ്ങഗ്ഗuിനെ ബ ഉേഖജഥ ബൂൺ - ւonբաna, Շoog oտանա Ցոյց:
-ീ-മ 96Taisnost soos Gulu வீரர்கள் வந்தனர். அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ораза өзені Запші блогітті шбiлдiршi
அரசனின் மெய்க்காப்பாளர்களில் இருவரை
திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் ബ
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தான் இந்த செய்தி உலகெங்கும் பரவியது. தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி ஆஸ்திரியா, டென்மார்க் இத்தாலி நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்
வெளியே நிலைமாற்று நிர்வாகம் ஒன்றினை சர்வதேச கண்காணிப்பில் ஏற்படுத்த இந்தியா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் (Bσι (Βάρια ποσοτι πΠ.
அவரைத் தொடர்ந்து கருத்துக் கூறிய சிவில் சமூகப் பிரதிநிதி (ஒய்வு பெற்ற சிரேஸ்ட அரச அதிகாரி)ஒருவர் இந்தியாவுக்குத் தமிழ்மக்கள் மீது ஏதேனும் அக்கறை இருப்பின் கடவுளின் 3ஆவது திருத்தத்தை பற்றிப் பேசுவதனை இந்திய அரசாங்கம் கை விட eM G S M M MT MTCC C CCCCT TMM TTCC TT
Ελιμιππο
விடுத்தார். மேலும் 13ஆவது திருத்தம் அது
ஆக்கப்பட்ட வடிவத்தில் பிரயோசனமான ஒன்று என்பது தவறானது இப்போது தான் 136,ഖg, திருத்தம் அதிகாரம் குறைக்கப்பட்டு பிரியோசனமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதும் தவறு என்றும் தெளிவாக கூறினார். 3ஆவது திருத்தம் அது உருவாக்கப்பட்ட விதத்திலிருந்தே தமிழர் நன்மை எதுவும் பெறாத வகையில் உள்முரண்பாடுகளோடும். தெளிவற்ற வகையிலும் வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். ஆரம்பம் தொடக்கமே ஒரு பயனில்லாத ஏற்பாடாக இருந்தது என்பதே உண்மை என்றும் ஆகவே ஆரம்பப் புள்ளியாக 13ஆம் திருத்தம் கருதப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரை LLun 6nrif குருபரன் அவர்கள் 135',ഖg, திருத்தத்தில் மேலும் சில விடயங்களை சேர்ப்பதால் அதனை பயனுள்ளதாக்கலாம் என்ற வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டினார் உயர் நீதிமன்றம் 1987இல் இது தொடர்பில் வழங்கிய தீப்பொன்றின் பிரகாரம் இலங்கையின் ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் அதிகபட்சமாக செய்யப்படக்
கூடிய அதிகாரப் பகிர்வு 13ஆவது திருத்ததின்
மூலம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ഖ60) u60D6DL தாண்டினால் ஒற்றை யாட்சித் தத்துவம் மீறப்பட்டுவிடும் என்றும் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் கூறியிருப் பதனை தெளிவு படுத்தினார். ஆகவே 13 பிளஸ் என்றும் 13 ஆம் திருத்ததிற்கு அப்பால் என்றும் இந்தியாவாலும் ஏனைய தரப்புக்களாலும் கூறப்படுவது 1978 அரசியலமைப்புக்கு உட்பட்டு சாத்தியமற்றது என்பதனையும் தெளிவுபடுத்தினார். எனவே தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாக 13ஆம் திருத்தம் கருதப்படமுடியாது என்பதனாலேயே தற்போதும் தொடரும் இன அழிப்பில் இருந்து தமிழ் தேசத்தைப் பாதுகாக்க உடனடியாக இடைக்கால நில்ைமாற்று நிர்வாகம் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு வெளியே ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதனை
 
 
 
 
 
 
 
 
 

15, O42O13 இது நம்தேசம்
6 6 | 62}{555) 6IՍՄԱ2
ജൂൺഇഥ ബ 95 ம் ஆண்டில் துவக்கினார் அதற்காகப் தியாக உரிமைகள் கிடைக்காத நிலையே பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் வருடக்கணக்காக தொடர்ந்தது. இதற்கு ബLi), ബ് LONDOLLIGTIG GOD AUSDIGT GGTTTTTTT ബങ്ങ
a la Unióó siete a Gre; லிச பார் என்ற கட்சியில் முக்கிய பங்கு ഖബ ീണ, ഉബ ന്ധ്രഖഉഥ B GITT GILLBOARDGANGym Lindo ancoroan பேசுவதற்காக பெர்லினில் ஒரு மாநாட்டை
பிரச்சனைகள் குறித்தும் அதற்கு திரவுகள் குறித்தும் பேசினார் பெண்களுக்கென ബീബ് (ബ് ബ elsőloyílott.
வலியுறுத்துகின்றோம் என்பதனையும் தெளி வுபடுத்தினார்.
அப்போது பிஜேபி சார்பில் அங்கு வந்திருந்த எம்பி ஒருவர் வடக்கு மாகாணத் தேர்தல் ஒரு Window of opportunity ஆக இருக்குமா எனக் கேட்கப்பட்டபோது எமது மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை எந்தவிதத்திலும் நீக்க உதவ முடியாத மாகாண சபையாலும் அதற்காக நடத்தப்படும் தேர்தலாலும் எமது மக்களுக்கு எந்தப்பிரயோசனம் இல்லை என்று ஈட்டத்தரணி குருபரன் பதிலளித்தார். அந்தக் கேள்விக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ாம்பிக்கள் மூவரும் எந்தப் பதிலையும் கூறாது மெளனமாகவே இருந்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து கருத்துரைத்த ഥഇഥ ആഞ്ഞin ില്ക്കാ சமூகப் பிரதிநிதிகள் இடைக்கால நிர்வாகம் அவசியம் என்று வலியுறுத்தியபோதும், அங்கு கருத்துக் கூறிய தமிழரசு கட்சி உபதலைவர் சி.வி.கே வஞானம் அவர்கள் 13ஆம் திருத்தத்தினை ஏற்க முடியாது என்றோ இடைக்கால நிர்வாகம் தேவை என்றோ எந்த கருத்தையும் ഫ്രഖിബ്,
ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள கூட்டமைப்பு எம்பிக்கள் தாமும் இடைக்காலநிர்வாகத்தைவலியுறுத்தினார்கள் என்பது போன்றும், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் யனில்லை என்று தாம் சுட்டிக்காட்டினார்கள்
ഞ്ഞമ്പ്രഥ ക്രങ്ങiഇഥ (ഖണ്ഡ്രഖത്രഥ Din சபையை கைப்பற்றிவிடக் கூடாது என்ற њплcoотдѣ5фыпаь 5пшb црпањпсол ағcдошціоф போட்டியிட உள்ளதாகத் தெரிவித்ததாகவும் ഉബ (La, Dബnull)[0] செய்துள்ளனர்.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சுரேஸ் பிறேமசசந்திரன் சரவணபவன், செல்வம் அடைககலநாதன் ஆகிய மூவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 3ஆவது திருத்தத்தை நிராகரித்தோ ஏற்றோ இடைக் கால நிர்வாகத்தை கேட்டோ I மறுத்தோ தாம் மாகாண சபையில் போட்டியிடுவதை நியாயப்படுத்தியோ பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொதுச் GJILLOTGITT கஜேந்திரன் தமிழ் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சி.வி.கே சிவஞானம், மற்றும் ஆனந்தசங்கரி வரதன் அணி சிறீதரன் ஆகியோரும் தமிழ் சிவில் சமூகம் சார்பாக பேராயர் அதி வண. இராயப்புயோசெப் ஆண்டகை, சட்டத்தரணி குருபரன், பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
GILIT6.JT60TLDLGOLD
Glasbenignan
படைகளுக்கு.
(முதலாம் பக்கத் தொடர்ச்சி) அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள் என காணி எடுத்தல் சட்டத்தின் (அத்460 2ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல் என்ற ബിൺ uസ്ട്.ഥiഖ. ബി. ഫ്രb காணி அபிவிருத்தி அமைச்சின் சுவீகரிப்பு அதிகாரி ஆசிவசுவாமியின் ஒப்பந்தத்துடன் இந்த அறிவித்தல்கள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளில் ஒரு சில பிரதேச செயலகங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகங்களில் JesodLuleSOTU தனியார் abmeვეუჩცნფენიra. கோரியிருந்தனர். படையினர் கோரிய மேற்படி காணிகளுக்குரிய இடங்களிலேயே இந்த அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. காணி உரிமையாளரின் பெயர் மற்றும் இரானுவத் தேவைகளுக்காகக் காணி சுவீகரிக்கப்படும் விவரம் என்பன இந்த அறிவித்தலில் р өтөп айыгыш (Бөтөлтөкл.
குறித்த காணிகளின் உரிமையாளர்கள் படையினருக்குக் காணி வழங்க மறுப்புத்
தெரிவிப்பதாக இருந்தால் விசாரணையின் போதே அதனைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. 14 நாள்களின் பின்னரே விசாரணை இடம்பெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு suedu பகுதியினுள் உள்ளடங்கும் தனியார் απροσήμερή εστ
சுவீகரிப்புத் தொடர்பில் பகிரங்க அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது
அரச காணிகள் தொடர்பான விடயத்தை ஆளுநர் கையாள்கின்றார். தனியார்காணிகள் தொடர்பான விடயத்தை யாழ்.மாவட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் காணி சுவீகரிப்பு அதிகாரி கையாள்கின்றார். இது தொடர்பில் பூரணமான தகவல்கள் என்னிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக காணி சுவீகரிப்பு அனுalso ஆ.சிவசுவாமியிடம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது என அவர் மறுத்துவிட்டார்.
கேட்டபோது

Page 13
13
01.04.201
ஐ.நா. இடைக்கால...
(முதலாம் பக்கத் தொடர்ச்சி (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
மொழி, சபையின் மனித உரிமைகள் பேரவையின்
காலசாரம், என்பவற்றி உறுப்பு நாடுகளைக் கோருகின்றோம்.
அடிப்படையில் தம்மை ஓர் தேசமாக இத்தகைய இடைக்கால நிர்வாகமானது
கருதும் தமிழர்கள் போன்ற ஒரு மக்க கட்டாயமாக தற்போதய இலங்கையின்
கூட்டத்திற்கு தமது பிரச்சினைக அரசியல் அமைப்பு கட்டமைப்புக்கு வெளியில்
பற்றி எடுத்தியம்புவதற்கான வாய்ப்ல ஏற்படுத்தப்படல் வேண்டும். இதுபோன்ற
வழங்குவதில்லை என்பதற்கு இலங்ன. நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தின்
தொடர்பாக நடத்தப்பட்டு முடிந்த மனித உரிை அழிப்பைத்தடுக்க உதவும் என்பதுடன்
மீளாய்வு நல்லதோர் உதாரணம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு
அவர்களுடைய ,
உண்மையாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உதவும்.
பிரச்சினைகளும் அபிலாசைகளும் ஒ மேலும் இத்தகைய இடைக்கால நிர்வாக சபையானது பொறுப்புக்கூறல் தொடர்பான
தேசத்தை அழிக்கும் பிரச்சினையாக ஆதாரங்களை திரட்டுவதற்கு மட்டுமல்லாது
பார்க்கப்படாமல் வெறுமனே தனிநபு இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும்
மனித உரிமைப் பிரச்சினையாகே உதவும் என நாம் கருதுகின்றோம்மெனவும்
பார்க்கப்படுகின்றது. இலங்கை தொடர்பாக அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மனித உரிமைகள் மீளாய்வின் போ மேற்படி கடிதம் கட்சியின் தலைவர்
ஆஸ்த்திரியாவினால் முன்வைக்கப்பட் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்
யோசனையில் "தமிழ்ப் பெண்கள் பாலிய செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் ஆகியோரது கையொப்பங்களுடன் அனுப்பப்
என்பதில் மட்டுமே தமிழர்கள்: பற்றிய குறிப் பட்டுள்ளது.
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் ஒ
அறிமுகப்படுத்தினான். பனி...
முதலில் தன் நினைவு தறிகெட்டு (15ஆம் பக்கத் தொடர்ச்சி) அலைவதை ஒழுங்காக்கவேண்டும் என இவன் காதுபடவே கதைக்கத்
என்று போதையைப் பாவித்தவனுக்கு தொடங்கினார்கள். இவனுக்கு
பிறகு அது இல்லாமல் இருக்க இதையெல்லாம் கேட்க அவமானம்
முடியாது போலத் தோன்றியது. அவமானமாய் இருந்தது. மனம்
வேலைக்குப் போவது ஒழுங்கில்லாது ஆறுதலடைவதற்காகவேனும்
போக, கையில் காசும் இல்லாது சுகந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை
கஷ்டப்படத் தொடங்கினான். தூசணத்தில் திட்டலாம் என்றாலும்
நாலைந்து மாதங்களில் சுகந்தி அதற்கும் மனம் ஒப்பவில்லை.
விவாகரத்துப் பெற்று திரும்பவும் சுகந்தி இவனுக்கு என்ன தவறைச்
இலங்கைக்குப் போய்விட்டாள். செய்தாள்? அவள் ஒருவனை
சுகந்தி இனி என்றும் அருகில் மனதார விரும்பியிருக்கிறாள்
இருக்கமாட்டாள் என்ற நினைப்பு என்பதை விட வேறெதுவும் |
இவனை இன்னும் அதிகம் செய்யவில்லையே. 'நானுந்தானே
அலைக்கழிக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் பிலிப்பைன்காரியைக்
நான் அப்போதுதான் வின்சரில் காதலித்திருக்கின்றேன். என்னால்
நான்காண்டுகள் படிப்பதாய்ப் பாவனை பிலிப்பைன்காரியைப் பிரிந்து
செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் வரமுடிந்தமாதிரி சுகந்தியால்
திரும்பி வந்திருந்தேன். வேலை அவள் காதலித்தவனை விட்டு
எதுவும் கிடைக்காமல் எல்லாத் வரமுடியவில்லை அவ்வளவு
திசைகளிலும் மனம் நொந்து | தான் வித்தியாசம்' என
அலைந்துகொண்டிருந்தேன். ஒரு நினைத்துக்கொண்டான்.
பெப்ரவரி மாதத்திலிருந்து நான் ஆனால் இவனால் சுகந்தியை
காதலித்துக் கொண்டிருந்தவளும் அவ்வளவு எளிதாய் மறக்கமுடிய
என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் வில்லை. மனைவி எங்கே எனக் கேட்டு
கொண்டிருந்தாள். என்ன மற்றவர்கள் நினைவுபடுத்தியது
காரணமெனக் கேட்டு அவளுக்கு ஒருபுறமிருந்தாலும் இவனளவில்
ஆக்கினை மேல் ஆக்கினை கூட சுகந்தியின் நினைவுகளைத்
கொடுத்தபோதுதான், ஒருநாள் தூக்கியெறியமுடியாதிருந்தது.
அவளின் தோழி தொலைபேசியில் எல்லோருடைய வாழ்விலும்
அழைத்து, ... இன்னொருவரைக் ஒரு பெண் மறக்கமுடியாதவள்
காதலிக்கத் தொடங்கியிருக்கிறாள். ஆகிவிடுகின்றாள் என எங்கையோ
அவளை இனியும் தொடர்புகொண்டு படித்தது இவனுக்குள் நினைவில்
தயவு செய்து தொல்லை இருந்தது. 'அவ்வாறு தன் வாழ்வில்
கொடுக்கவேண்டாம்' என்றாள். மறக்கமுடியாத பெண் சுகந்தி" என
ஒழுங்கான வேலை இல்லை, எண்ணிக்கொண்டான். அவளுடைய
குளிர்க் காலநிலை என எல்லாமே செல்லம் கொஞ்சும் மழலைக்குரல்
மனதிற்கு இனம்புரியாத அழுத்தம் மெஷின் சத்தத்தை விடவும் இவனுள்
கொடுத்துக் கொண்டிருக்க, இப்போது அதிகம் ஒலிக்கத் தொடங்கியது.
எல்லாமுமாய் இருந்த அவளும் கனடா வந்த தொடக்கநாளில் காலில்
இல்லையென்றபோது எதையும் கொலுசு போட்டுக்கொண்டு சுகந்தி
சிந்திக்கமுடியாதளவுக்கு எனக்கு மூலை திரிந்த பொழுதுகள், இருட்டிலும் ஒரு
இறுகத் தொடங்கியது. மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த
....... யாரையோ காதலிக்கத் அவளது மூக்குத்தி, இடுப்பில் கறுப்புப் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை பொட்டைப்போல இருந்த ஒரு
- அறிந்த மூன்றாம் நாள், வேலை தேடப் மச்சமென எல்லாமே இவனை விடாது
போகின்றேன் என வீட்டில் கூறிவிட்டு துரத்தத் தொடங்கின. அவ்வப்போது
டவுன்ரவுணுக்குப் போனேன். மூளை விறைக்கத் தொடங்கியவனாக
காலையிலிருந்து வெளியே குளிருக்கும் மாறிப் போகத் தொடங்கினான்.
அலைந்து, சட்டென்று ஒருகணத்தில் இரவில் நித்திரை ஒழுங்காய்
இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் வராது பகலில் வேலை செய்யவும்
திரும்புவதில்லையென முடிவு கஷ்டப்படத் தொடங்கினான்.
செய்தேன். யூனியன் ஸ்ரேசனில் 'கோ' இவனின் தடுமாற்றங்களைக்
பஸ்ஸை எடுத்து தமிழாக்கள் அவ்வள கண்டு வேலைத்தளத்தில் நின்ற
இல்லாத ஒரு நகருக்குப் போனேன். ஒருத்தன்தான் கொஞ்சம் மரிஹு
அங்கே போய்ச் சேரும்போது வானா பாவித்துப்பார் என
இரவு ஒன்பது மணியாகியிருக்கும்.

3 - 15.04.2013
இது நம்தேசம்
ள்
க
பிரத்தியோகமான மக்கள் என்ற வகையிலும் முன்னிறுத்தி வேலை செய்வதாகக் கூறும் அவர்களுக்கு பிரத்தியோகமான பிரச்சினைகள் போது நாம் அச்சமடைகின்றோம். இருக்கின்றன
என்ற
வகையிலும்
இந்த வேளையில் நாம் சர்வதேச க் தமிழர்களது பெயர்தானும் இவ்விவாதத்தில்
மேற்பார்வையுடன் கூடிய ஓர் நிலைமாற்று கால வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது நிர்வாகத்தை (Transitional Administration) கவலையளிக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இந்த மனித உரிமை மீளாய்வானது
தாயகமான வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் எந்தளவிற்கு தமிழர்களை நீக்கிக் கொண்டு
பேரழிவில் இருந்து உடனடியாக பாதுகாக்கும் நடத்தப்படுகின்றது என்றால் 65 வருட
நோக்கில் அமைக்குமாறு கோரி நிற்கின்றோம்.
இறுதியாக இலங்கை அரசாங்கமானது கால சிங்கள - தமிழ் இன முரண்பாட்டைப்
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் -
மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் மீளிணக்கம்; என்பதனுள் எந்தத் தரப்புக்கள்
தொடர்பாகச் செய்யப்பட்டுவரும் அனைத்துலக உள்ளடங்குகின்றன என்பதனைக் கூட
பரிந்துரைகளையும், நிராகரித்து வருவதனால் அறியாதவர்களாகி விடுவார்கள்.
ஓர் சுயாதீன, சர்வதேச விசாரணையை திட்டமிட்ட வகையில் தமிழர்களது தேசிய
நாம் கோரி நிற்கின்றோம், என்றும் அவரது இருப்பை இல்லாமல் செய்வதற்கான
உரையில் வலியுறுத்தியிருந்தார். முயற்சியே இலங்கையின் 26 வருடகால
மேற்படி ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் யுத்தத்திற்கான
காரணர்த்தாவாகும்,
தொடரில் கலந்து கொள்தவற்காக தேசிய இலங்கை; என்பது உண்மையில் சிங்கள அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் பெளத்த அரசு: என்பதன் ஓர் குறியீட்டுப் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பெயராக இருக்க இலங்கை அரசாங்கம் தாம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இலங்கையர்' என்ற
அடையாளத்தினை
பு
ஒவ்வொரு கடைகளுக்கும் இடையில்
கறுப்புக் குளிரங்கியின் மேல் பனி இருந்த இடைவெளிகளில் வீடுகளைத்
விழுந்து கரைந்து கொண்டிருந்தது. தொலைத்த ஒரு சிலர் படுத்திருப்பது
அடக்கப்பட்ட எல்லா உணர்வுகளும் தெரிந்தது. ஒன்றிரண்டு பேர்
மடைதிறந்தாற் போல எனக்கு கண்ணீர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக்
வரத்தொடங்கியிருந்தது. எதற்காய் கொண்டுமிருந்தார்கள். என்னால்
அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் குளிரைத் தாங்கமுடியாதிருந்தது.
தெரியவில்லை. நான் கண்ணீரைக் கதவுகள் சாத்தியிருந்த மூடப்பட்ட
கவனிக்காமல் நடந்து போய்க் மொன்றியல் வங்கியிற்குள்
கொண்டிருந்தேன். உதடுகளில் விழுந்த படுப்பதற்காகப் போனேன்.
பனி கண்ணீரோடு சேர்ந்து உவர்ப்பது முகம் முழுதும் தாடி வளர்ந்து
போலத் தோன்றியது. நீண்டதலைமுடியுடன் ஒருவர், காசு ?
மனம் விட்டு அழஅழ எல்லாம் எடுக்கும் ஏடிஎம் மெஷினடியில்
வெளிப்பது போலத் தோன்றியது. படுத்திருந்தார். நான் வந்த சத்தம்
பதினாறு வயதில் ஒருவரைக் காதலித்து கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.
அது தொலைந்து போனபோது சட்டென்று எனக்கு கடந்தகாலம்
சாவதற்கு மாடியில் இருந்து குதிக்க மின்னலாய் வெட்டிப் போனது.
முயற்சித்தது நினைவில் வந்தது. இது சடகோபன் அண்ணா. நான்
அடுத்தமுறை கச்சிதமாய் தற்கொலை வெஸ்ட் ஹில்லில் பத்தாம் வகுப்பு
யைச் செய்யவேண்டும் என நினைத்துக் படிக்கும்போது இவர் பதின்மூன்றாம்
கொண்டிருந்தபோது, என் நண்பன் தரம் படித்துக் கொண்டிருந்தவர்.
ஒருவன் என்ன காரணத்திற் காகவோ, அவரின் கதை கூட எனக்குத்
நான் முயற்சித்த நான்காம் நாள் தெரியும். பின்னாளில் சுகந்தியோ
தற்கொலை செய்திருந்தான். யாரையோ கலியாணங்கட்டி
இப்போது இன்னொரு காதலில் அந்தப் பெண் அவரை விட்டு
தோற்று வீடே வேண்டாம் எனத் இலங்கைக்குப் போனதுவரை
தீர்மானித்து வீதிக்கு வந்தபோது அறிந்து வைத்திருந்தேன். ஆனால்
சடகோபன் அண்ணாவை இந்த சடகோபன் அண்ணாவை இப்படி
நிலையில் சந்திக்க வேண்டியிருந் தது. யான நிலையில் சந்திப்பேன் என
என் ஒவ்வொரு காதல் தோல்வி யின் நினைத்தும் பார்க்கவில்லை. அவரின்
பொருட்டும், நான் பலியாவதற்கு கதையை அறிந்தபோது கூட, 'ஒரு
முன் யாரோ எனக்காய்த் தம் பெட்டைக்காய் இப்படி யாரும் தம்
வாழ்வைப் பலி கொடுக்கின்றார்களோ வாழ்வைத் தொலைப்பார்களா?'
என்ற நினைவு எனக்குள் ஓடியது. என என் நண்பன் நக்கலடித்ததும்
சடகோபன் அண்ணாவையும், என் நினைவுக்கு வந்தது. ஆனால்
நண்பனையும் நினைத்து நெஞ்சு சடகோபன் அண்ணாவுக்கு என்னை
ஒருகணம் நடுங்கி விதிர்விதிர்த்தது. நினைவில் இல்லை. அவர் யாரோ
நான் அப்போது பாலமொன்றைக் பாங் மெஷினில் காசு எடுக்க வந்திருக்
கடக்கவேண்டியிருந்தது. கீழே கின்றார் என நினைத்திருக்கின்றார்.
நதி உறைந்தும் உறையாத 'Can you buy a coffee for me?' எனக்
மாதிரி ஒடிக்கொண்டிருந்தது. கேட்டார். அவரின் கோலமே அவர்
அதற்குள் குதித்துவிடுவேனோ வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து
என்று எனக்கே என்னில் விட்டார் என்பதைச் சொல்லியது.
நம்பிக்கை இல்லாது இருந்தது. எனக்கு என்ன செய்வதென்று
பஸ்சொன்று எதிர்த்திசையில் வந்து தெரியவில்லை. இனி வீட்டை
கொண்டிருந்தது. உடனேயே என்றுமே திரும்பிப் போவதில்லை
ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண் என முடிவு செய்தவனுக்கு அடுத்து
டேன். வீட்டை திரும்பிப் போய்ச் என்ன செய்வதென்றும் ஒரே
சேர நள்ளிரவு பன்னிரண்டரை குழப்பமாய் இருந்தது. முதலில்
மணியாகிவிட்டது. அம்மா நித்திரை சடகோபன் அண்ணாவிற்கு கோப்பி
கொள்ளாது எனக்காய் காத்துக் வாங்கிக்கொடுப்போம் என கோப்பி
கொண்டிருந்தார். 'இவ்வளவு நேரமும் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு,
எங்கே போயிருந்தாய்?' எனக் அவரைத் திரும்பிப் பார்க்காது நடக்கத் கேட்டார். 'சடகோபன் அண்ணை தொடங்கினேன்.
வீட்டை போயிருந்தேன்' என்றேன். வெளியே பனி கொட்டத்
'சடகோபனா, அவன் யார்?' என்று தொடங்கியிருந்தது. இலைகளில்லாத
அம்மா என்னிடம் திருப்பிக் கேட்கவே மரங்கள் அங்கும் இங்குமாய்த்
இல்லை. தெரிந்தன. நான் அணிந்திருந்த
நன்றி: அம்ருதா

Page 14
இது நம்தேசம்
01.04.2013
கிரேஹவுண்ட் பஸ் எடுத்து ரொறொண்டோவிற்கு அடுத்த நாளே வந்து சேர்ந்திருந்தான். இவனுக்குத் தெரிந்த உறவினரொருவர் ரொறொண்டோவில் இருந்தது நல்லதாய்ப் போய்விட்டது. ஓர் அறையுள்ள அபார்ட்மெண்டில் ஏற்கனவே இருந்த மூன்று பேருடன் நான்காவது ஆளாக இணைந்தான்.
சவன் பழைய
கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது. வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலத் தோன்றியது. எல்லா இழைகளும் அறுக்கப்பட்டு தானும் தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவனுக்குள் பரவத் தொடங்கியது. தலைவிரிகோல மரங்களைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய நடமாடும் மரமெனத் தன்னை உருவகித்தும் கொண்டான்.
இன்னகாரணம் என்றில்லாது கண்களிலிருந்து நீர் கசியத்
தொடங்குமளவுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். கண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற பனியோடு சேர்ந்து கரைந்து போய்க்கொண்டிருந்ததை அசட்டை செய்து நடந்தபடியிருந்தான். மெல்லிய தூ றலாய் விழும் பனியை நாவை நீட்டி
ருசிப்பது அவனுக்கு எப்போதும் பிடித்தமான செயலென்பதால் இன்றும் பனியைச் சுவைத்துப் பார்த்தான். உவர்த்தது. இது பனியின் இயல்பல்லவே, தன் நினைவுதான் அதைக் கசப்பாக்குகிறது போலும் என யோசித்தான். இப்படியே நெகிழ்ந்தநிலையில் தொடர்ந்தும் நடந்து போனால், வாகனங்கள் நூறு கிலோமீற்றருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிடக்கூடுமென அஞ்சி இடதுபக்க வீதிக்குள். இறங்கினான். 86ம் இலக்க பஸ் வந்துகொண்டிருந்தது, சட்டென்று ஏறி அதனுள் அமர்ந்து கொண்டான்.
அவன் கனடாவிற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒழுங்கான விஸா இல்லாது வரும் பெரும்பான்மையினரைப் போலவே அவனும் வந்து சேர்ந்திருந்தான். வருகின்ற வழியில் கள்ளங்கள் செய்ததற்கு பயப்பிட்டதை விட, கனடாவிற்கு வந்தபின் பயணத்திற்காய் பலரிடம் வாங்கிய கடன் காசுதான் இன்னும் அச்சுறுத்தியது, அது போதாதென்று இவனின் தாயார் 'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உனக்குப் பின் இரண்டு தங்கச்சிமார் இருக்கினம் என்பதை மறந்துவிடாதே' என
அடிக்கடி நினைவுபடுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த நச்சரிப்புத் தாங்காமலே, 'அங்கை போனவுடனையே ஒவ்வொரு காலையும் ஒரு தங்கச்சிக்கெனத் தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் கவலைப்படாதையனை' என எரிச்சலுடன் இவன் சொன்னான்.
மொன்றியல் விமான நிலையத்தில்தான் முதலில்
வந்திறங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' எனக் கேட்க, இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடக்கின்றதெனச் சொல்லி கனடா இமிக்கிரேசனில் இரண்டு கைகளையும் உயர்த்தினான்.
ரொறொண்டோ போயிறங்கிய இரண்டாம் நாளே, தன் தாய் கூறியதை மறந்துவிடாது, 'அண்ணை எனக்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்னுடைய வயசுக்கு ஸ்கூலுக்குப் போறதை முதலில் பார். இல்லாட்டி பிறகு எங்களைப் போல கிச்சனுக்குள்ளேதான் முடங்கிக் கிடக்கவேண்டும்' எனச் சிவா அண்ணா கூறினார்.
வெஸ்ட் ஹில் உயர்கல்லூரிக்குப் படிப்பதற்காய் செப்ரெம்பரிலிருந்து போகத் தொடங்கியிருந்தான். பாடசாலை முடிந்த மாலை நேரத்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்தது. 'கைகளைத் தூ க்கிய கேஸ் இன்னும் முடியாததால் சிவா அண்ணாவின் நம்பரில்தான் வேலை செய்தான். போகத் தொடங்கியிருந்த வேலைத்தளத்தில் ஆடைகள் தோய்ப்பதற்கான இரசாயனக்கலவையைத் தயாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவனது தொழில், அந்தக் கெமிக்கலை நான்கு 2-லீற்றர் கலன்களில் நிரப்புவதும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்பதும் என்பதாய் இருந்தது. வேலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் ஒவ்வொரு முப்பது செக்கன்களில் நான்கு கலன்கள் நிரம்ப நிரம்ப எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்கவேண்டும். கொஞ்சம் நேரம் பிந்தினாலும் கலன்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். இது போதாதென்று கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி.
எப்போதும் அணிந்து கொண்டும் இருக்கவேண்டும். தப்பித் தவறி கெமிக்கல் சிந்தி கண்களைப் பாதித்து விடக்கூடாதென்பதற்கான
முற்பாதுகாப்பு இது.
வேலைக்குப் போன முதல்நாள், வேலை முடியும்போது துடைப்பத்தைத் தந்து வேலை செய்த இடத்தைக் கூட்டிச் சுத்தமாக்கச் சொன்னார்கள். இலங்கையில் இருந்தபோது தும்புக்கட்டை இருந்த திசைக்கே போகாதவனுக்கு இது ஒரு மானப் பிரச்சினையாகப் போய்விட்டது, வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவருக்கும் ஏலாதென்றால் தங்கச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவது பெருக்குவது எல்லாம் செய்வது. கனடாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்து நிலத்தை உதைத்தான். ஊரில் பெடியங்களுக்கு

- 15.04.2013
14
இருக்கும் எழுதப்படாத சொகுசான வாழ்க்கையைக் கண்டு, பொம்பிளைப்பிள்ளைகள் மனமெரிந்து சாபம் போட்டுத்தான் தன்னைப் போன்றவர்களுக்கு
இந்தநிலை இப்போது வந்திருக்கின்றதோ என யோசித்தும்பார்த்தான்.
பாடசாலைக்குப் போக ஆறு
மணித்தியாலம், வேலைக்கு எட்டு மணித்தியாலம், பஸ்சில் போய்வர இரண்டு மணித்தியாலம் என ஒருநாளில் பதினாறு மணித்தியாலங்கள் இப்படியாகப் போய்விடும். சனி ஞாயிறுகளிலும் சும்மா இருக்காது வீடு வீடாகப் போய் பேப்பர் போடவும் தொடங்கியிருந்தான். இவன் கனடா வந்து ஒரு வருடம் ஆனபோதுதான் சிவா அண்ணா ஒரு யோசனை
கூறினார். 'இப்படி நாங்கள் நான்கு பேரும் வீணாய் வாடகைக்கு பணத்தைச் செலவிடுவதை விட, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் கட்டுவோம்' என்றார். இவன் உட்படஎல்லோரும் தலா 3000 டொலர்கள் டவுன் பேமெண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் பக்கமாய் வாங்கினார்கள். யாரேனும் ஒருவர் முதலில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் சமனாகக் காசைப் பிரித்துக் கொள்வோம் எனவும் தீர்மானித்திருந்தனர்.
ஒருநாள் பாடசாலைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது பிலிப்பைன்காரப் பெட்டை ஒருத்தி தன் கையுறையைத் தவறவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க் கொண்டிருப்பதைக் கண்டான்.
இவன் ஓடிப்போய் நிலத்தில் வீழ்ந்திருந்த கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த அவளின் தோளைத் தட்டிக் கொடுத்தான். மிக்க நன்றி. இது என் அம்மம்மா மூன்று வருடங்களுக்கு முன் கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தது. இப்போது அம்மம்மா உயிரோடு இல்லை. அவரின் நினைவாகஇதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால்
அம்மம்மாவைக் கைவிட்டது போல வருந்தியிருப்பேன். மீண்டும் நன்றி' என்றாள். 'நீங்கள்
அதிஷ்டம் செய்தவர்கள். உங்களின் நெருங்கிய உறவுக்காரர்கள் எல்லோரும் இங்கிருக்கின்றார்கள். எனக்கென்றுதான் எவரும் இங்கு இல்லை' என இவன் சொன்னான். “Aaah.I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவள். பிறகு ஒருநாள் ஹலோவீனுக்கு தன் தம்பியோடு Trick or Treat' கேட்க, இவன் இருந்த வீட்டுக் கதவைத் தட்டினாள். நீ எங்களுக்கு
சிறுகதை | அருகில்தான் வசிக்கின்றாய் என்பது எனக்குத் தெரியாதே' என இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்கள் அருகில் வசித்தால் தான் என்ன, தொலைவில் வசித்தால் தான் என்ன? பேய்கள் எப்போதும் பேய்கள் தானில்லையா?' எனச் சிரித்தபடி இவன் கூறினான்.
அவ்வப்போது பாடசாலையில் இருவரும் சந்தித்துக் கதைத்துக் கொண்டார்கள், அவளுக்காகவே இவன் பாடசாலை தொடங்குவதற்கு அரை மணித்தியாலம் முன்பாக கல்லூரிக்குப் போகத் தொடங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவளோடு ஆறுதலாகப் பேசலாம் என்றாலும், மாலை நேர வேலை அதற்கு இடங்கொடுப்பதில்லை. ஒருநாள் அவள் Thanks Giving டின்னருக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். இவன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்னவோ தெரியாது, கட்டாயம் வரவேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவன் தன்னை அவளின் குடும்பத்துக்கு அலாதியாக அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காய் Lewis ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். கனடா வந்து ரீவியை அவ்வப்போது பார்த்ததில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிகளாகப் போகின்றவர்கள் அநேகமாய் வைன் போத்தல்களைக் கொண்டு போவதை அவதானித்திருந்தான். அவள் வீட்டுக்குப் போகமுன்னர் லிக்கர்
ஸ்ரோரிற்கு போய் கொஞ்சம் விலை கூடிய வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த தமிழ் முகங்கள் எதுவும் கடையில் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் நோட்டமும் விட்டான். தெரிந்த சனம், தான் வைன் வாங்குவதைக் கண்டு, இந்தக் கதை இலங்கைக்குப் போனால், இவன் முழுநேரக் குடிகாரன் ஆகிவிட்டான் எனப் புலம்பி புலம்பி தன்னுடைய தாய் மனுசி கோயில் கோயிலாக ஏறக்கூடுமெனகிற பயந்தான் இதற்குக் காரணம். தாய்க்காரி அங்கேயிருக்கின்ற கோயில்களில் வைக்கின்ற நேர்த்திக்கும், அபிசேசங்களுக்கும் இவன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அதற்கும் பணம் அனுப்ப வேண்டியிருக்கும்.
அவளின் வீட்டுக்குள் போனபோது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்படியே கனடாவிற்குத் தூக்கிக் கொண்டுவந்தமாதிரி வீடு முழுக்கச் சனமாய் இருந்தது. அவளின் அம்மா, நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை.' என்றான் இவன். 'நாங்கள் மூன்று நேரமும் சாப்பிடுகின்றவர்கள். அதனால்தான் திடகாத்திரமாய் இருக்கின்றோம்' என்றார். இவனுக்கு அவரின் உடலின் அளவைப் பார்த்தபோது சூமோ வீரர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திடகாத்திரம் என்று இவா
கூறுகின்றாவோ என நினைத்து இவனுக்குச் சிரிப்பு வந்தது. 'எங்களின் குடும்பத்தின் எண்ணிக்கையைப் பார்த்து, இதைவிட தனியே இருப்பது நல்லதென யோசிக்கின்றாயோ'
(15ஆம் பக்கம் பார்க்க)

Page 15
15
01.04.2013
கொண்டான். பனி...
மீண்டும் சனிக்கிழமைகளிலும் (14ஆம் பக்கத் தொடர்ச்சி) வேலைக்குப் போகத் தொடங்கினான். எனக் கேட்டபடி இவனை அவள்
பகுதி நேரமாய் ஹம்பர் கொலீஜுக்கு விருந்திற்குக் கூட்டிச் சென்றாள்.
படிக்கப் போனான். ஒரு தங்கச்சிக்கு 'அப்படி என்றில்லை, எப்போதும்
பிரான்சில் இருந்து பொருத்தம் ஒன்று இல்லாத ஒன்றுக்காய்தானே மனம்
பொருந்தி வர பாரிஸுக்கு நிறையச் ஆலாய்ப் பறக்கும்' என்றான் இவன்.
சீதனக்காசு கொடுத்து தங்கச்சியை பிறகான நாட்களில், இவன்
அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன ஆட்கள் குறைவாக இருக்கும் ஷோக்
தங்கச்சி சிலவருடங்களின் பின், களுக்கு அவளோடு படம் பார்க்கச்
தன் கணவனின் உறவுகள் யாரோ சென்றான். ஆட்கள் நிறையக் கூடும்
சுவிசர்லாந்திலிருக்கும் ஒருவருக்குப் கிளப்புகளுக்கும் நிலவு ஒளிந்த
பெண் தேடுகின்றனர் என்று அறிந்து இரவுகளில் அவளைக் கூட்டிச்சென்று
இவனுக்குச் சொன்னாள். ஆனால் அவர் நெருக்கமாய் நடனமும் ஆடினான்.
ஏதோ இயக்கத்திலிருந்தவர் என்றாள். இலங்கையில் இருக்கும் தன்
'முன்னாள் இயக்கமோ இன்னாள் குடும்பத்திற்கு ஆறு நாள், இவளுக்கு
இயக்கமோ, ஆள் ஒழுங்கானவராய் ஒரு நாளென சனிக்கிழமைகளில்
இருந்தால் போதும்' என்று அவரைப் வேலை செய்வதையும் தவிர்த்தான்.
பற்றி விசாரித்து அறிந்து, தன் மற்றத் செஞ்சோற்றுக் கடன் போல, இரண்டு
தங்கச்சியை சுவிசர்லாந்திற்கு அனுப்பி தங்கச்சிமாருக்குச் செய்யவேண்டிய
வைத்தான். கடமைகள் முன்னே இருக்க, அதுவரை
தங்கச்சிமார் இரண்டு பேரும் அவள் காத்திருப்பாளா என்பது குறித்த
வெளிநாட்டுக்குப் போனபிறகு நிச்சயமின்மைகளும் தெரிந்தன.
இலங்கையில் தாயும் தகப்பனும் இதற்கிடையில் இவனுடைய கல்லூ
மட்டும் தனியே இருந்தார்கள். ரி நண்பர்கள், 'எந்தப் பெட்டையோடு
இவன் ஹம்பர் கொலீஜில் இரண்டு என்றாலும் திரியடா, ஆனால்
வருடங்களில் படித்து முடிக்க பிலிப்பீனோ பெட்டைகளோடு மட்டும் வேண்டிய பாடங்களை ஐந்து சகவாசம் வைத்துக்கொள்ளாதே.
வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா செல்லம் கொஞ்சிக் கொஞ்சியே
பெற்றான். பட்டமளிப்பு விழாவிற்கென கறக்கவேண்டியதை கறந்துவிட்டு
தன் தாயையும் தகப்பனையும் வெறுங்கையோடுதான்
இலங்கையிலிருந்து எடுப்பித்தான். அனுப்புவார்கள்' எனவும்
வந்த அவர்களை 'இனி அங்கே எச்சரித்தார்கள். வேலை செய்கிற
போய் என்னசெய்யப்போகின்றீர்கள்' பக்டரியில் இருக்கிற சூப்பர்வைசர்
எனச் சொல்லிவிட்டு அவர்களைத் தன்னைத் திட்டிக்கொண்டும்
தானே கனடாவிற்குள் வைத்து சுரண்டிக்கொண்டும் தானே
ஸ்பொன்சரும் செய்தான். வீட்டுக்கு இருக்கிறார். அதையே சகித்துக்
வருகின்ற சனம் எல்லாம் 'இவனுக்கு கொண்டுதானே இருக்கிறேன்.
எப்போது திருமணம்?' என்பதை இவள் என்னிடம் இருந்து எதைச்
மட்டும் மறக்காமல் கேட்டு சுரண்டிக் கொண்டு போனாலும்
விட்டுச் செல்வார்கள். தாய் செல்லம் கொஞ்சித்தானே கொண்டு
மனுசியும், 'தம்பி நான் கண்ணை போகப்போகிறாள் போனால்
மூடுகிறதுக்குள்ளை பேரப்பிள்ளைகளை போகட்டும் என எண்ணிக்
பார்த்துவிட்டு கண்ணை கொண்டான். நண்பர்கள் கூறியது
மூடோனுமடா' என சின்னத்திரை போல அவள் எதையும் இவனிடமிருந்து
சென்டிமென்டில் அடிக்கடி சுரண்டவும் இல்லை, தானாகக் கழற்றிக்
சொல்லத் தொடங்கிவிட்டார். கொள்ளவும் இல்லை. இவன் தான்
பிலிப்பைன்காரியைத் திருமணம் அவள் உறவை வெட்ட வேண்டியதாகப் செய்வோமோ என்றுகூட இவன் போயிற்று.
ஒருகணம் நினைத்தான். ஆனால் சிவா அண்ணன் திருமணம்
அவளைத் திருமணஞ்செய்தால் தமிழ் செய்யப் போகின்றேன் என்றார். அவர்
ஆண்களுக்குக் கிடைக்கக்கூடிய இந்த வீட்டில் மூன்று இளந்தாரிப்
செளகரியங்கள் ஒன்றும் கிடைக்காது பெடியங்களோடு மனைவியைக்
என்று ஆழமாய் யோசித்து அந்த கூட்டிக்கொண்டு வந்து இருக்க
எண்ணத்தைக் கைவிட்டான். அவ்வளவாய் விரும்பவில்லை.
ஊரிலே பெண் பார்ப்பதே வசிக்கும் வீட்டை விற்பதெனத்
எல்லா வழிகளிலும் மிகச் தீர்மானிக்கப்பட்டது. இவன்
சிறந்ததென முடிவெடுத்து, மோர்னிங்சைட்டிலிருந்து ஐம்பது
அப்போது அதிகப்படங்களில் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்த
நடித்துக்கொண்டிருந்த சிநேகா மாதிரி மிஸிசாக்கா பக்கமாய் இடம்பெயர்ந்
ஒரு பெண் பார்க்கச் சொன்னான். தான். அவளோடு உறவைத்
'சிநேகா மாதிரி என்றால் என்னமாதிரி?' தொடரமுடியாமற் போனதற்கு தூரம்
என அங்கே இவனுக்காய்ப் மட்டும் ஒரு காரணமில்லை நீண்டகால
பெண் பார்த்துக்கொண்டிருந்த உறவாய் அது இருக்கமுடியாது
சித்தப்பா ரெலிபோனில் கேட்டார். என்ற யதார்த்தமே இவனை
அப்போதுதான், சினிமாவே பார்க்காத இன்னும் பயமுறுத்தியது. தங்கைகள்
சித்தப்பாவை பெண் பார்க்க இருவருக்கும் திருமணம் செய்துவைத்த
புரோக்கராய் வைத்திருப்பது எவ்வளவு பின்தான் எதையும் தனக்காய்ச்
ஆபத்து என்பது விளங்கியது. ஆவர். செய்யலாம் என்கிற சம்பிரதாயம்
அப்படிக் கேட்டதால் வந்த எரிச்சலில், ஒருபக்கம் துன்புறுத்தியது.
'பார்த்திபன் கனவில் வந்த சிநேகா கலாச்சாரமும், தன் சமூகமும்
மாதிரி' என்றான். "சரி தம்பி, நான் உந்தக் தன்னை எல்லாத் திசைகளிலும்
சினிமாப் படம் ஒன்றும் பார்ப்பதில்லை இறுக்குகின்றது என்பதை எல்லாம்
தானே, சித்தி தான் ஒன்றுவிடாமல் விரிவாக விளக்கிச் சொல்லாது, தான்
எல்லாம் பார்க்கிறவா. அவாவிடம் மிஸிசாக்காவிற்கு இடம்பெயர்கிறேன்
கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு என்பதை மட்டும் இவன் அவளுக்குச்
கொள்கிறேன்' என்றார் சித்தப்பா. சொன்னாள். அவளுக்கும் இனி என்ன
இவன் இதைச் சொன்னதன் பிறகுதான் நிகழும் என்பது விளங்கியிருக்கக்
அந்தப் படத்தில் வருகிற சிநேகாவிற்கு கூடும். 'உடலின் மூலைகளுக்குள்
இடுப்பைத் தொடும் வரை இருந்த ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை
தலைமயிர் உண்மையானதா அல்லது கிளர்த்தி, என்னுடன் தன் உடலைப்
போலியானதா என்ற சந்தேகம் வந்தது. பகிர்ந்தவள் அவள்' என்கின்ற நினைவை
இரண்டு வருட டிப்ளோமா கோர்ஸை இவன் தனக்குள் பத்திரப்படுத்திக்
ஹம்பர் கொலிஜீல் செய்ததை, நான்கு

8- 15.04.2013
இது நம்தேசம்
வருடம் யூனிவசிற்றியில் கஷ்டப்பட்டு ஓடியோடி தன் மென்னுணர்வுகளைத் டிகிரி வாங்கிய அளவுக்கு கதையை
தொலைத்துவிட்டேன் எனச் மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்டராய்
சலித்துக்கொண்டான். இனி கனடா வேலை செய்வதை 'மெஷின்
போய் நிறையத் தமிழ் படங்கள் எஞ்சினியர்' என்று புதுப்பெயரும்
பார்த்துத் தன் காதல் உணர்வை கொடுத்தான். தகுதிகளைப் பொலிஷ்
மீட்டெடுக்க வேண்டுமென ஆக்கஆக்க தரப்படும் சீதனத்தின்
அந்தவேளையிலும் தனக்குள் சபதமும் அளவையும் கூட்டலாம் என்பதே
எடுத்தான். இதற்குக் காரணம். தங்கச்சிமாருக்குச்
சுகந்தி கனடா வந்தபோது, சீதனம் கொடுத்தபோது மனமெரிஞ்சு
கனடாவிலிருப்பவர்களுக்கெனஒரு எரிஞ்சு கொடுத்ததன் கடந்தகாலத்தை
ரிசெப்ஷன் வைத்தான். சுகந்திதான் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.
எதையோ பறிகொடுத்தவள் போலச் 'கொடுத்தகாசை எப்படியேனும் திருப்பி
சோகமாய் இருந்தாள். இப்போது எடுக்கத்தானே வேண்டும்' எனப் பிறகு
எல்லாம் புதிதாக இருக்கும் போகப் தனக்குத்தானே சமாதானமும் செய்து.
போக எல்லாம் சரியாகிவிடுமென கொண்டான்.
இவன் நினைத்தான். நிறையத் சுகந்தியின் பொருத்தத்தோடு
தமிழ்ப்படங்களைப் பார்த்து இவனின் ஜாதகம் பொருந்தியிருந்தது.
'காதல்' உணர்வை வளர்த்தபோதும் சுகந்தியின் புகைப்படத்தைப்
சுகந்திக்கு பெரிதாய் அந்தவிடயத்தில் பார்த்தபோது சிநேகாவின் எந்தச்
ஆர்வமிருக்கவில்லை. சாயலும் இல்லாமலிருந்தது.
கலியாணஞ்செய்வதே முக்கியமாய் சிலவேளைகளில் நேரில்
அதற்கென நினைத்துக் பார்க்கும்போது சிநேகா போல
கொண்டவனுக்கு இப்படி சுகந்தி இருக்கக்கூடுமெனத் தன்னைத்
இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது. தேற்றிக் கொண்டான். சுகந்தியை
ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். இலங்கையில் போய் கலியாணங்கட்ட
'நீங்கள் இப்படி ஹய்வேயில் போகின்ற வேலையில் இரண்டு வாரங்கள்தான்
வேகத்தில் எல்லாம் வேண்டும் என்றால் விடுமுறை கொடுத்திருந்தார்கள்.
என்னால் எப்படி சமாளிக்கமுடியும்' புது மெஷின் ஒன்றை பக்டரியில்
என அவள் ஒரு சாட்டுச் சொன்னாள். இறக்கியிருந்ததால், அதற்கு மேல்
சுகந்தி கனடாவிற்கு வந்து ஆறேழு லீவு தரமாட்டோம் என உறுதியாய்க்
மாதங்கள் இருக்கும். ஒருநாள், இவன் கூறியிருந்தார்கள். இலங்கைக்குப்
வேலை செய்துகொண்டிருந்தபோது போகமுன்னர், சுகந்தியை
இவனது செல்லுக்குச் சுகந்தியிடமிருந்து பிறகு கனடாவிற்கு ஸ்பொன்சர்
ஓர் அழைப்பு வந்தது. 'உங்களோடு செய்யும்போது, ஒரு பிரச்சினையும்
கொஞ்சம் கதைக்கவேண்டும்' வரக் கூடாதென்பதற்காய் லோயரைப்
என்று சொல்லிவிட்டு எனக்கு பார்க்கச் சென்றான். லோயர்
டிவோர்ஸ் வேண்டும். எனக்குக் 'திருமணத்திற்காய் இலங்கை போக
கனடா பிடிக்கவில்லை. நான் முன்னரே கடிதங்களை மாறி மாறி
திரும்பிப் போகப் போகின்றேன்' உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்'
என்றாள். இவனுக்கு மேல்தளத்தில் என்றார். தொலைபேசியில்
ஓடிக்கொண்டிருந்த மெஷின் தன் சுகந்தியோடு கதைப்பதை பேப்பர்
தலையில் விழுந்தமாதிரி இருந்தது. ஸ்டேட்மென்டில் சான்றாதாரங்களாய்
அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வைத்திருங்கள் என்றும் சொன்னார்.
வீட்டை அரக்கப் பரக்க ஓடிவந்தான். திருமணம் நடக்கும்போது இன்ன
சுகந்தி, தான் ஒருவரை இலங்கையில் இன்ன கோணத்தில் படங்கள்
காதலித்ததாகவும், வீட்டில் எடுக்கவேண்டுமெனக் கூறிவிட்டு,
ஒருவருக்கும் அந்தப் பெடியனைப் கட்டாயமாய் ஒரு புகைப்படம்
பிடிக்காததால்தான் இவனைத் தாலியை போகஸ் பண்ணி நன்கு
திருமணம் செய்யச் சம்மதித்தாகவும் தெளிவாய் எடுக்கவேண்டும்,
கூறினாள். 'அப்படியெனில் ஏன் மறந்துவிடாதீர்கள் எனவும்
என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் பயமுறுத்தினார். இதைவிட
செய்தனீர்”? என இவன் திரும்பிக் ஹனிமூன் போகும்போது நிற்கும்
கேட்டான். 'உங்களைத் திருமணம் ஹொட்டலுக்குக் கட்டும் பில்,
செய்யும்போது எல்லாவற்றையும் இரண்டு பேரும் இயற்கைக்
மறந்துவிடலாம் என்றுதான் காட்சிகளின் பின்னணியில், சற்று
நினைத்திருந்தேன். ஆனால் என்னால் நெருக்கமாய் நின்று கொஞ்சப்
முடியவில்லை. எப்போதும் அவன் படங்கள்... எனஒரு நீண்ட
நினைப்பே இருக்கிறது. அவன் பட்டியலையக் கொடுத்தார்.
அளவுக்கு என்னை ஒருவராலும் இவனுக்கு இதையெல்லாம் பார்த்து,
நேசிக்கமுடியாது என்றாள் உறுதியாய். இன்னும் கொஞ்சக் காலம் போனால்
"உங்களின் நாசமாய்ப்போன காதலுக்கு, 'ஹனிமூனில் கட்டிலில் என்ன
நானா பலிக்கடா ஆனேன் என இவன் நடந்தது? ' என்பதற்கும் புகைப்படச்
கோபத்தில் சுகந்தியைப் பார்த்துக் சான்று இமிக்கிரேசன்காரன்
கத்தினான். அந்த நேரத்திலும் கேட்பான்போல என்று தோன்றியது.
இவனுக்குள் ஓர் எண்ணம் ஓடியது. இவன் இலங்கைக்குப் போய் தன்
அப்படியெனில் நீர் என்னைக் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, கனடா கலியாணங்கட்டும்போது வேர்ஜின் இமிக்கிரேசனின் “யாப்புக்கு ஏற்றமாதிரி இல்லையா? எனக் கேட்டான். திருமணத்தைச் செய்து கொண்டான்.
'இப்போது தானே எங்களுக்குள் நுவரெலியாவிற்கு இவனும் சுகந்தியும்
எல்லாமே முடிந்துவிட்டது. ஹனிமூனுக்குப் போனார்கள். 'இந்த
அதையறிந்து நீங்கள் என்ன செய்யப் ஹொட்டலுக்குத்தான் சிறிமா
போகின்றீர்கள்"? என்றாள் சுகந்தி. பண்டாரநாயக்காவின் குடும்பம்
இதெல்லாம் நடந்து ஒரு வாரத்தில் விடுமுறைக்கு வருகின்றவர்கள்' என
சுகந்தி கனடாவிலிருந்த தன் பெரியம்மா ஹொட்டல் மானேஜர் சொன்னார்.
வீட்டுக்குப் போய்விட்டாள். சுகந்தி 'பரவாயில்லை, மாமா நல்ல
போகும்போது தன் வாழ்வையும் வசதியான இடமாய்ப் பார்த்துத்தான்
எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என புக் செய்திருக்கின்றார்' என இவன்
இவன் கவலைப்பட்டான். உறவுகள் சிரித்தபடி சுகந்திக்குச் சொன்னான்.
மட்டுமில்லை நண்பர்களும் கூட, ஒரு இவன் சுகந்தியோடு முதன்முதலாக
பொம்பிளைப் பிள்ளை இலங்கையில் நுவரெலியாவில் தங்கியிருந்தபோது,
இருந்து வந்து ஆறேழு மாதங்களில் இவனுக்கு வேலை செய்யுமிடத்தின்
விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் மெஷின் சத்தம்தான் மூளைக்குள்
இவனில்தான் ஏதோ பிழையிருக்கிறது. ஓடியது. கனடாவில் வேலை, காசு என
(13ஆம் பக்கம் பார்க்க)

Page 16
16
01.04.2013 -
தமிழர்...
செயற்பாடுதான் சிங்களக் குடியேற்றங்கள்.
இவற்றை நுணுக்கமாகக் கணிப்பிட்டு (10ஆம் பக்கத் தொடர்ச்சி)
முதன்முதலில்
செயற்படுத்தியவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தான். உறவினை கேள்விக்குள்ளாக்கவில்லை.
கல்லோயாத்திட்டம், கந்தளாய்த்திட்டம், இதில் செல்வம் அடைக்கலநாதனை
அல்லைத்திட்டம் ஆகிய முக்கிய சிங்களக் விட்டுவிடுவோம். அவர் உறுதியான
குடியேற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் தயக்கம்
காலத்தில் உருவானவைதான். காட்டுபவர். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியான முடிவுகளை எடுக்காததுதான்
இங்கு முக்கியமான உண்மை ஒன்றினை கவலைக்குரியது. இதுவிடயத்தில் தமிழ்த்
நாம் மறக்கக்கூடாது.
இலங்கையைப் தேசிய அரசியலின் பக்கம் நிற்பதா? அல்லது
பொறுத்தவரை
அரசுருவாக்கம் பம்மாத்து அரசியலின் பக்கம் நிற்பதா? என
சிங்கள - பௌத்த கருத்து நிலைகளின் விரைவில் அவர் முடிவுகைளை எடுப்பது
அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அவரின் எதிர்கால அரசியலுக்கு நல்லது.
சிங்கள அரசியல் கட்சிகள் அக்கருத்து நிலைக்கட்டுக்குமேல்
குந்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி - தமிழ்த்
பணியைத்தான்
மேற்கொண்டன. தேசியக் கூட்டமைப்பு உறவின் மூலம்
இதனால் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிமாற்றத்தை உருவாக்கலாம் என்ற
சிங்கள - பௌத்த கருத்து நிலைகளை கருத்து சிலரிடம் உள்ளது. மேற்குலகச்
விட்டுவிடப் போவதில்லை, வெளிநிர்ப்பந்தம் சக்திகளும் அதற்காகத்தான் முயன்று
காரணமாக சிறிய செயற்பாட்டை ஒரு வருகின்றனர். ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு
கட்சி முன்னெடுத்தாலும் மற்றைய கட்சி நன்மை பயக்கும். ஐக்கிய தேசியக்
பேரினவாதத்தை கிளப்பி அவற்றைக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரணில் தமிழ்
கவிழ்த்துக்கொட்டிவிடும். பண்டா - செல்வா மக்களுக்கான தீர்வை முன்வைப்பார் என
ஒப்பந்தம் தொடங்கி டட்லி - செல்வா ஒப்பந்தம் சுமந்திரனும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
ஊடாக சந்திரிக்காவின் தீர்வுப்பொதி வரை சுமந்திரன் அரசியலுக்கு புதிது என்பதால்
இதுதான் இடம்பெற்றது. இவ்வாறு கூறுகின்றார். ஆனால்
தற்போதைய
கள்
யதார்த்தமும் இலங்கையின்
அரசியல் வரலாற்றை
இங்கு முக்கியமானது.
கனவிலும் தொடர்ச்சியாக
அவதானிப்பவர்களுக்கு
நினைத்திராத போர் வெற்றியை மகிந்தர் உண்மைகள் நன்றாகவே தெரியும்.
பெற்றுக்கொடுத்ததினால் சிங்கள மக்கள் தமிழ்மக்களைப் பொறுத்தவரை இரண்டு
மத்தியில் அசைக்க முடியாத ஒரு மன்னராக சிங்கள பிரதான கட்சிகளும் ஒரே குட்டையில்
அவர் விளங்குகின்றார். இது ரணிலுக்கு ஊறிய மட்டைகள்தான். தமிழ்த் தேசிய
நன்றாகவே தெரியும். தான் ஆட்சியைக் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் ஒன்று
கைப்பற்றுவது இப்போதைக்கு சாத்தியமல்ல மற்றொன்றுக்கு சளைத்ததாக வரலாற்றில்
என்பது நன்கு தெரிந்த நிலையில் கட்சிக்குள் இருக்கவில்லை. இதனால் தான் மறைந்த
தமது தலைமையைப் பாதுகாக்கும் மாமனிதர் குமார் பொன்னம்பலம் சிறிலங்கா
விடயத்திற்கே அவர் முன்னுரிமை சுதந்திரக் கட்சியை தமிழ் மக்களின் நெஞ்சில்
கொடுக்கின்றார்.
இப்பாதுகாக்கும் குத்தும் கட்சியென்றும், ஐக்கிய தேசியக்
செயற்பாட்டிற்கு மகிந்தரின் ஆதரவு மிகவும் கட்சியை முதுகில் குத்தும் கட்சியென்றும்
அவசியம். இதுவரை காலமும் அவரின் குறிப்பிட்டார். இங்கு நெஞ்சில்குத்தும்
ஆதரவினாலேயே தலைமைப்பதவியை கட்சியை விட முதுகில்குத்தும் கட்சியே
ரணில் தக்கவைத்திருக்கின்றார். மிகவும் ஆபத்தானது. நெஞ்சில் குத்தவருபவர் நேரடியாகத்
தெரியக்கூடியவராக
இதனால் தற்போது ரணிலுக்கு என இருப்பதனால் தற்காப்பு முயற்சிகளை ஏதாவது
சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவுமில்லை. எடுக்கமுடியும். ஆனால் முதுகில் குத்துபவரை
மகிந்தரின் நிகழ்ச்சிநிரலையே அவர் நேரடியாகப் பார்க்கமுடியாது. குத்துவாங்கிய
முன்னெடுக்கின்றார். இதனால் ஏற்படும் பின் தான் குத்தியவரைத் தேடமுடியும்.
மிகப்பெரிய அபாயம் மகிந்தரின் பேரினவாத
ஆக்கிரமிப்புகளுக்கு தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதுகில் குத்தும் |
- கே 13 டி பி ஓ வ க உ க உ உ பி ஏ 6ெ
ஜெனிவா..
ஆகியோர் ஐ.நா மனித உரிமைகள்
பேரவைக்குச் சென்றிருந்தனர், அவர்களில் (2ஆம் பக்கத் தொடர்ச்சி)
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கு 'இந்தத் தடவை மக்களின் விமர்சனங்க
மட்டும் ஐ.நா பருவகால மீளாய்வு கூட்டத் ளுக்கு அஞ்சியே கூட்டமைப்பின் ஒரு
தொடரில் கலந்து கொண்டு அனைத்து பிரிவினர் ஜெனிவா சென்றனர். அதிலும்
நாடுகளதும் பிரதிநிதிகள் கூடியிருந்த சர்வதேசமட்டத்தில் தாக்கம் செலுத்தக்
சபையில் பேசுவதற்கு அனுமதிகிடைத்தது, கூடிய சம்பந்தன் செல்லவில்லை சுரேஸ்
அவர் இதனை மிகவும் வினைத்திறனுடன் பிறேமச்சந்திரன், மாவை - சேனாதிராசா.
பயன்படுத்திக்கொண்டார். முக்கியமான செல்வம் அடைக்கலநாதன். சிறிதரன்.
இராஜதந்திரிகள் அனைவரையும் சந்தித்து . அரியநேந்திரன், யோகேஸ்வரன்
சர்வதேச விசாரணை, இடைக்கால ஆகியோரே சென்றனர். இவர்களில்
நிர்வாகம் என்பவற்றை வலியுறுத்திக் மாவையும், செல்வமும், அரியநேந்திரனும்.
கூறினார். ஐ.நா மனித உரிமைகள் | யோகேஸ்வரனும் மனித உரிமைகள்
பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு பேரவையை எட்டியே பார்க்கவில்லையாம்.
வரப்பட்டிருந்த உத்தேச பிரேரனையால் சுரேஸ்பிறேமச்சந்திரனும், சிறீதரனும்
தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் மட்டுமே சென்றனர்.
கிடைக்கப்போவதில்லை என அடித்துக் மனித உரிமைகள் பேரவையில்
கூறினார். குறிப்பாக பிரேரணையை பேசுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு
கொண்டுவந்த ஜெனிவாவிற்கான அமெரிக்க கிடைக்கவில்லை. அரசு சாராத அமைப்புக்
துாதுவரிடமும் வலியுறுத்திக்கூறினார். கள் நடாத்தும் சிறிய கூட்டங்களில் பேசுவதற்
பல்வேறு இராஜதந்திரிகளுடன் பலத்த கான வாய்ப்பே இவர்களுக்குகிடைத்தது.
வாதப்பிரதிவாதங்களிலும் இவர் ஈடுபட்டார். சுரேஷ்பிறேமச்சந்திரனும், சிறீதரனும் தமிழர்
வளைந்து, நெளிந்து பேசும் நிலையில் அவர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள்,
இருக்கவில்லை. அழிப்புக்களை தொகுத்துக் கூறினார். 05
ஐ.நா பாருவகால மீளாய்வுக் கூட்டத் ஆம் திகதிக்குப் பின்னர் கூட்டமைப்பினர்
தொடரில் கிடைத்த பேசும் சந்தர்ப்பத்தையும் எவரினதும் தலைக்கறுப்பையே
அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஜெனிவாவில் காணவில்லை.
இங்கும் சர்வதேச விசாரனையையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
இடைக்கால நிர்வாகத்தையுமே வலியுத்திப் செயற்பாடு முன்னேற்றகரமானதாக
பேசினார். இந்தச் செயற்பாடுகள் மூலம் இருந்தது. அவர்களுடைய இந்த செயற்
ஜெனிவாப் பிரேரணையை தமிழ் மக்கள் பாடுகளை கூட்டமைப்பினர் அறவே எதிர்
ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பார்க்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள்
வலிமையாகப் பதித்தார். முன்னணியின் சார்பில் அதன் தலைவர்
ஜெனிவாவில் இருந்து தாயகம் திரும்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்
தும் ஊடகவியலாளர் மாநாட்டினை தமிழ்த் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.
தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாகக் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன்
கூட்டியது. அதில் ஜெனிவாத் தீர்மானத்தை இவ்விதம் இல. 43, 3ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைச் சேர்ந்த செல்வராசா கஜேந்திரன் அவர்களால் நம்ப
5 6 5 6 7 ஐ 6 7 6 ) 5 6
E & E டி உ
( உ க

15.04.2013
இது நம்தேசம்
அது.
தடைகள் எதுவும் இல்லாததே.
“பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற | மகிந்தருக்கு போருக்குப் பின்னரும்
கோட்பாட்டை முன்னிறுத்தி வருகின்றனர். மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ்த் தேசிய
சுர்வதேச சமூகமும் அதனைக் கவனத்தில் அரசியல்தான். சர்வதேசரீதியாக மிகப்பெரிய
எடுக்கும் நிலை உருவாகி வருகின்றது. தமிழ்
மக்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பெடுக்க நெருக்கடியை சந்திப்பதற்கும் காரணம்
வேண்டும் என்ற கோரிக்கையும் இதுதான். படையினரைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய அடையாளங்களை அழிக்க
வலுவடைந்து வருகின்றது. கூட்டமைப்பின் முயன்றாலும் மக்கள் மத்தியில் ஆழமாக
காட்டிக்கொடுப்பு இவற்றையெல்லாம்
குழப்பும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது. வேரூன்றியுள்ள தமிழ்த் தேசிய உணர்வு
வெறுமனவே ஆட்சிமாற்றம் மட்டும் தமிழ் அவரது செயற்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. இதனால் ரணிலைப் பயன்படுத்தி
மக்களுக்கான தீர்வினைத் தந்துவிடும் தமிழ்த் தேசிய அரசியல் உணர்வை
என்கின்ற தோற்றத்தைக் கொடுக்கப் அழிக்கும் செயற்பாடுகளை அவர் முடுக்கி
பார்க்கின்றது. விட்டிருக்கின்றார். சிங்கள அரசியலுக்குள்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சிதான் இக்காட்டிக்கொடுப்புக்கு சவாலாக இருப்பது
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
தேசிய மக்கள் முன்னணியும் ஒரு சில
புலம்பெயர் அமைப்புகளும்தான். அதிலும் தமிழ்த் தேசிய அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் அக்கறை எதுவும்
நேரடிச்சவாலாக இருப்பது தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணிதான். அவர்கள் 'இரு கிடையாது. அதனை முன்னெடுப்பதாயின் ஆபத்துக்கள் நிறைந்த பிரக்ஞைபூர்வமான
தேசங்கள் ஒரு நாடு' என்ற இலக்கையும் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
அதனை அடைவதற்கு சுயநிர்ணய உரிமைப் இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
பாதையையும் தேர்ந்தெடுத்துள்ளனர். தயாராக இல்லை, அவர்கள் கதிரைக்கான
ஒரு அமைப்பிற்கு இலக்கு, கொள்கை ஜொலி அரசியலை நடாத்துவதற்கே தயாராக
மட்டுமல்ல செயலும் முக்கியம், தமிழ்த் உள்ளனர்.
தேசிய மக்கள் முன்னணியிடம் இலக்கும்,
கொள்கையும் அதனை அடைவதற்கான | போர் முடிவடைந்த 2009ம் ஆண்டே அவர்கள் அந்த முடிவை எடுத்து விட்டனர்.
அரசியல் செல்நெறியும் அவர்களிடம் இதன் அடிப்படையில் தேசியம், சுயநிர்ணயம்
தெளிவாக உண்டு. ஆனால் அரசியல் வேலை என்ற கருத்துக்களைக் கைவிடவேண்டும்
திட்ட செயற்பாடுகள் முன்னேற்றகரமானது என 2009ம் ஆண்டே சம்பந்தன்
எனக் கூறமுடியாது. ஒரு தன்னியல்பான குறிப்பிட்டிருந்தார்.
வேலைமுறையே அதனிடம் வியாபித்து
உள்ளது. முதலில் அவர்கள் கருத்துருவாக்கப் இதன் அடுத்தகட்டம் சிங்கள அரசியலுக்குள்
பணியினை திறம்படச் செய்தனர். தினக்குரல் தமிழ் அரசியலைக் கரைப்பதுதான். அதனை மூலம் ஆரோக்கியமான விவாதத்தினையும் கடந்த மேதினத்தன்று சிங்களக் கொடியேற்றி
கஜேந்திரகுமார் தொடக்கி வைத்தார். அவர் தொடக்கிவைத்தார். இத்தொடர்
ஆனால் இச்செயல் தொடரவில்லை. செயற்பாட்டின் அடுத்த பரிணாமமாகத்தான்
அவரது கட்டுரைகள் நூலாக்கம் கூட ரணிலை வடக்கிற்கு அழைத்து வந்து
பெறவில்லை. தொடர்ந்து போராட்டங்களை மீட்பராக காட்டும் முயற்சி இடம்பெற்றது. தொடக்கிவைத்தனர். இன்றைய சூழலில் அது எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன்
நல்ல முன்னெடுப்புத்தான். தற்போது அதிலும் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டாலும்
மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இப்போக்கு ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
வரவேற்கத்தக்கதல்ல. இங்கே கூட்டமைப்பின் செயற்பாடு
வரலாறு காலத்திற்கு காலம் சந்தர்ப்பங் தமிழ்மக்கள் நகர்த்துகின்ற சர்வதேச களை உருவாக்கித்தரும். அரசியல் சக்திகள் நடவடிக்கைகளிற்கும்
பாதிப்பினை
அதனைப் பயன்படுத்தவில்லையாயின் வர ஏற்படுத்தப் போகின்றது, சர்வதேச ரீதியாக
லாறு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது. புலம்பெயர் மக்கள் ஆர் -2- பி எனப்படும்
முழுமையாக நிராகரித்தது. தமிழ்த்
மிகவும் தெளிவானவை. தமிழ் தேசியக் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ் அறிவிப்பு
கூட்டமைப்புத் தலைவர்களுக்கோ, இந்திய ங்கடமான நிலையைத் தோற்றுவித்தது.
அரசியல் வாதிகளுக்கோ இல்லாத தெளிவும் ம்பந்தனும், சுமந்திரனும் பதறியடித்துக்
தூரப்பார்யையும் மாணவர்களிடம் காண்டு ஜெனிவாப் பிரேரணையை
உள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய பரவேற்பதாக அறிக்கை விட்டனர். இந்த
சக்திகளது பூகோள அரசியல் நலன்சார் அறிக்கையை விடாவிட்டால் எஜமான்களின்
போட்டி நிலைமைகளை சரியாகப் புரிந்து முகச்சுழிப்பிற்கு கூட்டமைப்புத் தலைமை
கொண்ட அடிப்படையிலேயே அவர்கள் ஆளாகவேண்டி நேர்ந்திருக்கும். தமிழத்
செயற்படுகின்றனர் என்பதற்கு அவர்களது தசிய மக்கள் முன்னனி சர்வதேச
கோரிக்கைகள் சான்றாக அமைகின்றது. க்திகளிலோ, பிராந்திய சக்திகளிலோ
மாணவர்கள் எழுச்சியடைந்ததும் கூட்டமைப்பை போல தங்கியிருக்கவில்லை.
ஜெயலலிதா உடனடியாகவே அதற்கான அதனால் சுயாதீனமாக கருத்துரைக்கவும்,
பிரதிபலிப்பைக் காட்டினார். வலுவான டவடிக்கைகளை முன்னெடுக்கவும்
சட்டசபைத் தீர்மானங்களை அவர் அவர்களால் முடிகின்றது.
வெளிக்கொணர்ந்தார். இது ஒருவகையில் தமிழகத்தில் இந்தத் தடவையேற்பட்ட
1977ல் இடம்பெற்ற தமிழர் அரசியலைப் மாணவர் எழுச்சி எவரும் எதிர்பார்க்காத
போன்றது. அக்காலப் பகுதியில் தமிழர் ழுச்சியாகும். மத்திய ஆட்சியாளர்கள்
விடுதலைக் கூட்டணியினர் இளைஞர் மட்டுமல்ல தமிழக அரசியல்
எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் பாதிகளும் இவ் எழுச்சியினால்
இளைஞர்களது கோரிக்கைகளையே தமது ஆடிப்போயுள்ளனர். இது ஒருவகையில்
கோரிக்கைகளாக ஏற்றுக்கொண்டனர். அரபுலக எழுச்சியைப் போன்றது. புதிய
இன்று தமிழர் அரசியலில் ஏற்பட்ட தாடர்பாடல் தொழில்நுட்பங்கள் இதற்குப்
மிகப்பெரிய பண்புமாற்றம் உலகத்தழிழர்" யன்படுத்தப்பட்டிருக்கின்றன. மாணவர்கள்
என்ற பொது அடையாளம் வளர்ச்சி | காடுத்த ஊக்கம் தமிழகத்தின் பல்வேறு
பெற்றுவருகின்றமையாகும். இந்தப் பொது பரிவினரையும் போராட வைத்திருக்கின்றது.
அடையாளத்திற்கு அடிப்படையாக இருந்தது ரைப்படத் துறையினர் கூட இதற்கு
பாலச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழ் மக்கள் விதிவிலக்காக இருக்கவில்லை.
இனப்படுகொலை செய்யப்பட்டமையும், இதுவரை காலமும் தமிழக அரசியல்
ஈழத்தமிழர் அரசியல் விவகாரமுமேயாகும். பாதிகளின் கைகளிலேயே ஈழ ஆதரவு
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பண்பு அரசியல் இருந்தது, தற்போது இதனை
மாற்றங்களை சரிவர அடையாளங்கண்டு மாணவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர்.
முன்னேறுவதே தமிழ்த்தேசிய சக்திகளுக்கு இது தமிழக அரசியலில் ஏற்பட்ட முக்கியமான
இன்றுள்ள கடமையாகும். வரலாறு தந்த ண்பு மாற்றமாகும். அரசியல்வாதிகளுக்கு
இந்த சந்தர்ப்பத்தை ஒழுங்காகப் பயன்படுத் மாணவர்களுக்குப் பின்னால் இழுபட்டுச்
தாது விட்டால் வரலாறு இவர்களை ஒரு சல்வதைத் தவிர வேறு தெரிவு இல்லை.
போதும் மன்னிக்காது. மாணவர்களது போராட்டக் கோரிக்கைகள்
ார் யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள பிள்ளையார் பதிப்பகத்தில் 15.04.2012 அன்று அச்சிட்டு வெளியிடப்பட்டது.