கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.07

Page 1
I~uv

Page 2
16.07.2013
தமிழர் தரப்பை பலம் குறையச் செய் பலத்தை உருவாக்கியதில் எரிக் வ
- அனைத்துல
நோர்வே நாடாளுமன்றத்தில் இம்மாதம் 3ம் திகதி (july) நோர்வே ஈழத்தமிழர் அவை ஒழுங்கு செய்த அரசியல் விவாத கூட்டம் இடம்பெற்றது. ஆக்கூட்டத்தில் கலந்துகொண்ட நோர்வே நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் மேற்படி குற்றச்சாட்டு அனைத்துலக ஈழத் தமிழர் அவையினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நோர்வே நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அரங்கில் நாள் முழுவதும் நடந்ததொடர்ச்சியான கூட்டங்களில்
அத்தோடு. தொடர்ச்சியாக நோர்வே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்
நடைபெற்றுவரும் நிலஅபகரிப்பு மற்றும் கட்சியைச் சேர்ந்த பல்வேறு நாடாளு
இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்
விவாதிக்கப்பட்டது. கொள்கை வகுப்பாளர்களை தமிழர்
அத்துடன், சமபலம் கொண்டு பிரதிநிதிகள் சந்தித்தனர்.
பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தமிழர் இச்சந்திப்பின் பொழுது, தமிழர்
தரப்பை பலம் குறையச் செய்து தாயகத்தில் இன்றளவும் தொடர்ச்சியாக
இலங்கைக்கு ஆதரவாக அரசியல் நடைபெற்றுவரும் இனவழிப்பிற்கு
பலத்தை உருவாக்கியதில் எரிக் எதிராக நோர்வே எவ்வாறான ஆக்கப்
சொல்கைம் முக்கிய பங்காற் றினார் பூர்வமான அரசியல் மற்றும் இராஜதந்திர என்ற குற்றச்சாட்டை அனைத்து . முறையில் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு
கட்சியினரிடமும் எடுத்துரைக்கப்பட்ட வழங்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது. தோடு, அது எவ்வாறு இனவழிப்பிற்கு
த. தே.கூ வின் முதலமைசர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் சர்வாதிகார முறையில் தெரிவு
கூட்டமைப்புக்குள் இடம் பெற்றன. மாவையை தெரிவு செய்ய வேண்டுமென த.தே, கூ வில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைகளும் தலைகீழாக நின்று போராடின. எனினும் இறுதியில் கூட்டமைப்பின் பெரும்பான்மையானோரின் ஐனநாயக விருப்பங்களுக்கு மாறாக இந்தியாவின் விருப்பப்படி சம்பந்தன் சுமந்திரனின்
பிடிவாதம் மூலம் விக்னேஸ்வரன் த.தே.கூ வின் முதலமைச்சர்
முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட் வேட்பாளர் மாவையா. விக்னேஸ்வரனா
டுள்ளார். பங்காளிக் கட்சிகளின் என்ற இழபறிகளும் குத்துபாடுகள்
தலைவர்கள் இந்தியாவின் உத்தரவை
அடுத்து வாலைச் சுருட்டிக் கொண்டனர். வடமராட்சி கிழக்கின் நுழைவாயில் மதுபான சாலை வரவேற்கிறது பருத்தித்துறை பிரதேச சபையின் சாதனை
வடமராட்சி கிழக்கின் நுழைவாயிலில்
போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக அச்சப் வலிக்கண்டி, மணற்காடு குடத்தனை
படுகிறார்கள். அம் மதுபானச் சாலைக்கு பொற்பதி அம்பன் நாகர்கோயில் மக்களின்
வயது குறைந்தவர்களும் முந்தியடித்துச் எதிர்ப்புக்களை பொருட்படுத்தாது மதுபான
செல்வதனை அவதானிக்க முடிகிறது. சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதனால் எமது இனத்தை சிதைக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பருத்தித்
நாசகார செயற்பாடுகளுக்கும் எமது துறை பிரதேச சபையினரால் செல்வந்தர்
சமூகம் ஆரோக்கியமாக வருவதை ஒருவருக்கு மதுபானசாலை அமைக்க
விரும்பாத இனவாத கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கமளிக்கின்றது. தமிழ்த் தேசியத் வயல் நிலங்களில் கட்டிடங்கள்
திற்காக உழைப்பதாக கூறிய கூட்ட அமைக்கமுடியாது என்ற சட்டங்கள்
மைப்பு பிரதேச சபையின் செயற்பாடுகள் உள்ளபோதும் அம் மதுபானச்சாலை
கவலையளிக்கின்றது. சமூக அமை ஆனது வயல் நிலத்திலே அமைக்கப்பட்
தியை குலைக்கும் வகையில் டுள்ளதுடன். அருகில் சுமார் 150 மீற்றர்
அப்பகுதி மக்களது விருப்புக்கு மாறாக தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலை மேலும் வீதியோரமாக இம் மதுபான
இயங்குவதை உடனடியாக நிறுத்து சாலை காணப்படுவதால் மதுப்பிரியர்
வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் உடன் களால் போக்குவரத்துக்கு இடையூறு )
நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ் ஏற்படுத்தப்படுகின்றது. மேலும் பற்றைகள்
வாறு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித் சூழ்ந்த ஒரு ஒதுக்குப்புறமாக உள்ள
துள்ளார் சமூக ஆர்வலர் த.காண்டீபன் மையால் இப் பாதையூடாக பெண்கள்

- 15.08.2013
இது நம்தேசம்
து இலங்கைக்கு ஆதரவாக அரசியல் சால்கைம் முக்கிய பங்காற்றினார்
க ஈழத் தமிழர் அவை குற்றச்சாட்டு
தமிழர்கள் நிலம் முழுமையிலுமான பொருளாதார முற்றுகை, பெண்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகள் தொடர்பாக சர்வதேச சமூக மும் பாராமுகம் காட்டுவதை தமிழர் பிரதி நிதிகள் குற்றம் சாட்டினர்.
போர் முடிந்ததை மட்டுமே அமைதிக் கான சான்றாக உலகநாடுகள் எண்ணி வருவதையும் போர்முடிந்த நிலையில் பாதிக்கப்பட்ட இனத்தை பாதிப்படையச் செய்த இனத்தோடு நல்லிணக்கத்தோடு வாழவைப்பதே அரசியல் தீர்வுக்கானவழி முறையென நோர்வே உள்ளிட்ட சர்வதேச சமூகம் எண்ணிவருவதை சாடிய தமிழர் பிரதிநிதிகள், தமிழர் பிரதேசமெங்கிலும் பரவிக் கிடக்கும்
இராணுவத்தை வெளியேற செய்வதிலும், இனவழிப்பை தடுத்து நிறுத்துவதிலும். தமிழர்நிலத்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவதிலும் தான் உண்மை யானநல்லிணக்கம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளனர் என்றும் அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் வையினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
துணைநின்றது என்பதையும் தமிழர் பிரதிநிதிகள் விளக்கியுள்ளனர்.
இத் தவறை சரி செய்துகொள்ள நோர்வே முனைய வேண்டும் என்றும் உலக அரசியல் அரங்கில் தமிழர்களுக்கு ஆதரவாக நோர்வே எவ்வாறான வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் இலங்கை அரசும்
இராணுவமும் மேற்கொள்ளும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், இனவழிப்பு.
தமிழ் மக்களது பிரச்சனைகளை மறந்து தேர்தலை நோக்கி செயற்படும் கூட்டமைப்பு
யுத்தம் நிறைவடைந்து நான்கு தெரிவுக்குழு. நிதிக்குழு. பிரச்சாரக்குழு ஆண்டுகள் பல கடந்துவிட்டது. தமிழ் என மூன்று குழுக்களை நிறுவியுள்ளது. மக்கள் மீதான வன்முறைகளும் அடக்கு இக் குழுக்கள் அனைத்தும் முற்றிலும் முறைகளும் குறைந்ததாக தெரியவில்லை. வடமாகாணசபைத் தேர்தலை மைய 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் மாக கொண்டு நிறுவப்பட்டுள்ளது. பதிவு புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்ட பின்னர்
விவகாரத்தில் முரண்பட்டுக் கொண்டி தமிழ் மக்கள் தலைமைத்துவம் அற்ற ருந்த கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள் அநாதைகளாக்கப்பட்டனர்.
தேர்தலுக்காக இக் குழுக்களில் ஒட்டிக் | இந் நிலையில் தமிழ் மக்கள் தமது
கொண்டன. கேவலம் 25 வருடங்கள் தமிழ் தலைமைத்துவம் என தமிழ் தேசியக் மக்கள் நிராகரித்த, தமிழ் மக்களுக்கு எந்த
கூட்டமைப்பை ஏற்க வேண்டிய கட்டாய
விமோசனத்தையும் பெற்றுத்தராத மாகாண தேவை ஏற்பட்டது. ஏனெனில், தமிழ் மக்கள்
சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் ரீதியாகவும் பலமாக உள்ளார்கள்
இவ்வாறு வேற்றுமைகளை களைந்து என்பதை சர்வதேசத்திற்கும், இலங்கை ஒற்றுமையாக குழு அமைக்க முடியுமாயின் அரசிற்கும் வெளிப்படுத்துவதற்கு ஓர் தமிழ் மக்கள் நாளாந்தம் சந்திக்கும் பிரச்ச தலைமைத்துவம் தேவைப்பட்டது. தமிழீழ
னைகளை தீர்ப்பதற்காக இதுவரை ஏன் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு குழு அமைக்க முடியாமல் போனது? தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாகச் இது எதனை வெளிப்படுத்துகின்றது செயற்படும் என மக்கள் நம்பி அதற்கு என்றால் கூட்டமைப்பு தேர்தலை மையமாக வாக்களித்தனர். ஆனால், இன்று தமிழ் கொண்டு கதிரைக்காகவே செயற்படுகின் மக்களின் எதிர்பார்ப்புக்களை கூட்டமைப்பு றது என்பதாகும். தமிழ் மக்கள் முழுமை புரிந்து செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு
யாக கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்ட மக்களால் முன்வைக்கப்படுகின்றது. தமிழ்
மைப்பை நம்பி இருக்கின்ற சூழ்நிலையில் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் மக்களது பிரச்சனை தொடர்பாக தேர்தலை நோக்காக கொண்டு தமது
கூட்டமைப்பால் ஆக்க பூர்வமாக மேற்கொள் கதிரையை தக்கவைப்பதையும். அதிகாரங் ளப்பட்ட செயற்பாடுகள் என்ன என்பதை கள் இல்லாத மாகாணசபை தொடர்பாக கூட்டமைப்பால் வெளிப்படுத்த முடியுமா?
கூட்டமைப்பு கட்சிகளுக்குள் நடந்து முடிந்த
தமிழ் மக்கள் இன்று திட்டமிட்ட நில முரண்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
அபகரிப்பு, கடல்வள அபகரிப்பு, வேலை குறிப்பாக, வடமாகாணசபை தேர்தல்
வாய்ப்புகளில் பாரபட்சம், தமிழ் மக்களின் செப்ரெம்பர் இடம்பெறும் என அறிவித்ததும்
அடையாளங்கள் அழிக்கப்படல். காணாமல் பதிவு விவகாரத்தில் முரண்பட்டுக் போனவர்களுக்கு தீர்வு கிடைக்காமை. கொண்ட அங்கத்துவ கட்சிகள் அதனை தமிழ் கைதிகள் விசாரணையின்றி
ஒரு ஓரமாக வைத்துவிட்டு மாகாண
தொடந்தும் தடுப்பு காவலில் இருத்தல். சபையில் சகோதரர்களுக்கும், உறவி யுத்தத்தினால் கணவன்மார்களை னர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் இழந்த விதவைகளின் எதிர்காலம். பெறுவதற்கான பேரம்பேச்சுக்களில் போரினால் தமது அவயவங்களை இழந்து ஈடுபடத் தொடங்கியுள்ளன. தேர்தலுக்காக
வாழமுடியாது தவிக்கும்
த மக்களின் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நிறுவிய எதிர்காலம், பெற்றோரை இழந்து
கூட்டமைப்பு அதன் பின் வேட்பாளர்
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 3
இது நம்தேசம்
13வது ஆண்டுநிறைவு
சிறீலங்கா படைகளால் பொதுமக்களது இலக்குகள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுக் கொண்டிருந்தகாலம். தமது உயிர்களையும், தமது பிள்ளை குட்டிகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் பலநூ ற்றுக் கணக்கான மக்கள் நவாலி செ பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந் கொண்டிருந்தனர்.
1995 ஆம் ஆண்டு யூலை 09 ம் திகதி நவாலி வான்பரப்பினுள் நுழை சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமா விமானங்கள் மேற்படி தேவாலயத்தில் மீது தீடிரென குண்டு மழை பொழியத் தொடங்கின. தேவாலய வளவு எங்கு குண்டுகள் வீழந்து வெடித்துச் சிதறிய உயிர்ப்பிச்சை கேட்டு அங்கு கூடியிரு பல நூற்றுக் கணக்கான ஆண்கள். பெண்கள், குழந்தைகள் உடல் சிதறிப் பலியானார்கள்.
இக் கொடூரம் நடைபெற்று 09.07.2013 ம் திகதியுடன் 18 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம். விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற பெயரில்
அத்துமீறு பட்டினியில் வா
டிரைவர் இல்லாமல்
ஓடும் கார்! இங்கிலாந்தில் டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களின் சோதனை ஓட்டத்தை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் கமெரா ரேடார் மற்றும் லேசர் உணர்வு கருவிகளை கொண்டு டிரைவர் இல்லாமல் ஓடும்
கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கார்களின் சோதனை ஓட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கார்கள் தானாக இயங்கினாலும் அதன் இருக்கையின் பின்னால் டிரைவர்கள் அமர்ந்து கண்காணிக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
தானாக ஓடும் கார்கள் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களும் ஜப்பானின் மல்டி நேஷனல் மோட்டார் நிறுவனமான நிஸான் நிறுவனத்தினரும் இணைந்து அறிவியல் பூங்கா சாலையில் இக்காரை வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அன்பகன்) மணற்காடு தொடக்கம் சுண்டிக் குளம் வரைக்கும் நீண்டு செல் கின்ற வடமராட்சிக்கிழக்கு பெருங் கடல் ஏறக்குறைய 30 கிலோமிற்ற ஆகும். இந்தக் கடலை நம்பி 4000 மீனவக் குடும்பங்கள் வாழ் கின்றன. தற்போது நாளாந்த உணவைக்கூட பெறுவதில் கடும் கஸ்ரப்படுகின்றனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது.
யுத்தம் முடிவடைந்து இலங்கை படையினர் இலங்கையின்
அனைத்து இடங்களிலும் நிலை கொண்ட பின்னர் தென்னிலங்கை மீனவர்கள் எமது கடல் பகுதியில் அட்டை, சங்கு, மற்றும் ஏனைய பலதொழில்களில் இரவு பகலாக 1000 மேற்பட்ட படகுகளும் பல 1000 க்கு மேற்பட்ட தொழிலாளர் களும் தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் பகல் சங்கு, அட்டை இல்லாவிட்டால் இரவு வெளிச்சம் கொண்டு கடலுக்கு அடியில்
இவ்வாறான தொழிலை மேற்கொ ளுகின்றார்கள் இவர்கள் தொழிலி பயன்படுத்தப்படும் கடற் கலங்கள் நாள் முழுவதும் கடலில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஆழ்கடலில் இருக்கும் மீன்கள்

-.2013 - 15.08.2013
புடன்நவாலிப் படுகொலை
3.
ந்த
0
இந்த கொடூர சம்பவம் தமிழ் மக்களது
மேற்படி தாக்குதல்களில் இறந்த மனதுகளை விட்டு அகலவில்லை.
பொது மக்களை நினைவுகூரும் இத்தாக்குதலில் உயிர் இழந்தவர்களின்
நிகழ்வு 09.07.2013 அன்று மாலை சொந்தங்கள் பலர் இன்றும் அந்த கொடூர 5.30 மணியளவில் சென் பீற்றர் நினைவுகளில் இருந்து விடுபட முடியாது
தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.
தூபியில் இடம்பெற்றது, அங்கு கூடிய மேற்படி தாக்குதலின் போது 157
மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மக்கள் உடல் சிதறிப் பலியானதுடன்
மல்க தமது உறவுகளை நினைவு 325க்கும் மேற்ப்பட்டோர்
கூர்ந்தனர். அதேவேளை சிறி கதிர்காம் காயமடைந்தும் ஊனமுற்றும்
முருகன் ஆலயத்தில் விசேட பூசையும். உள்ளனர். தேவாலயத்தில் கூடியிருந்த
அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது. மக்கள் மத்தியில் மனிதாபிமானப்
ஆலயங்கள் மீது தாக்குதல் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு
நடத்தப்படமாட்டாது என நம்பியே கிராமசேவகர்களும் உயிர் இழந்தனர்
தானும் தனது கணவருடன் அங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் தஞ்சடைந்ததாகவும் ஆனால் தாங்கள் அருகில் உள்ள சிறீ கதிர்காம முருகன்
தஞ்சமடைந்திருந்த இடத்தை இலக்கு ஆலயத்திலும் விமானத்தாக்குதல்
வைத்து தாக்குதல் நடத்தியது மிகவும் இடம் பெற்றது. அத் தாக்குதலின்போது
மோசமான நிகழ்வு எனவும் சிறி ஆலய குருக்கள் மற்றும் அங்கு
கதிர்காம முருகன் ஆலயத்தில் தனது தஞ்சமடைந்திருந்த பொது மக்கள்
கணவணை பறிகொடுத்து படுகாயமுற்ற உட்பட 05ற்கும் மேற்ப்பட்டவர்கள்
58 வயதையுடைய தர்மலிங்கம் கொல்லப்பட்டதுடன், பலர்படுகாயமும்
பரஞ்சோதி குறிப்பிட்டார். அடைந்திருந்தனர்.
ன்
பம் தென்னிலங்கை மீனவர்களும்
டும் வடமராட்சி கிழக்கு மீனவர்களும்
கரையைநாடி வருவது குறை
செல்லமுடியாத வலைகள் அறுந்து வாகவே உள்ளது.
இல்லாமல் போகின்றது அல்லது வடமராட்சி கிழக்கைப் பொறுத்த
சேதமாக்கப்படுகின்றது. இப்போது வரையில் நாளாந்தம் தமது ஜீவ
ஒவ்வொரு நாளும் கடலுக்குச் னோபாயத்தை ஈடுசெய்யக்கூடிய
சென்றுவரும் தொழி லாளர்களின் சூடைவலை தொழிலையே
அவலக்குரல் இதுவாகவே பெரும்பாலானவர்கள் மேற்கொள்
இருக்கின்றது. கின்றார்கள். படகில்லாமல்
சில தொழிலாளர்கள் முற்று வலைகள் வைத்திருப்பவர்கள்
முழுதாக வலைகளை இழந்தும் படகு வைத்திருப்பவர்களுடன்
உள்ளார்கள். மீண்டும் இணைந்து தொழிலை கூட்டாக
தொழிலை மேற்கொள்ள முடியாது செய்கின்றனர், ஒரு படகு இரவு
துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார் தொழிலுக்குச் சென்று காலையில்
கள். தொழில்களை ஆரம்பிப்பதற் கரைக்கு வருமானால் அதில்
காக வங்கிகளிடம் கடன்களைப் பத்திற்கு மேற்பட்டவர்கள் தமது
பெற்றவர்கள் கடனைத் திருப்ப நாளாந்த உழைப்பைப்பெற்று
செலுத்தமுடியாது துன்பப்படுகின் தமது தேவைகளை பூர்த்தி செய்
றார்கள். கின்றார்கள். ஆனால் இப்போது
இந்த கட்டுக்கடங்காத கணவாய் கட்டுக்கடங்காத அளவுக்கு
தொழிலினால் பாதிக்கப்பட்ட வந்துள்ள தென்னிலங்கை மீனவர்
மீனவர்கள் கடற்றொழில் சார்ந்த கள் மேற்கொள்ளும் கணவாய்
சமூகமட்ட அமைப்புக்களிடமிருந்து தொழிலால் இவர்கள் கடுமையாக
பல் முறைப்பாடுகள் கிடைத்தும் பாதிப்படைகின்றார்கள்.
அரசாங்க திணைக்களங்களினால் இவர்கள் கடலுக்குள் கணவாய்
இது வரை ஆக்கபூர்வமான பிடிப்பதற்காக பயன்படுத்தும்
நடவடிக்கையும் மேற்கொள்ள பாரிய மரக்குத்திகள் மண்
ப்படவில்லை என மக்கள் நிரப்பிய உரைப்பைகளினால்
வருத்தத்துடன் தெரிவிக்கின் சூடைவலை போன்ற வலைகளை
றார்கள். தொழிலாளர்கள் கடலில் போட்டு
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விடும்போது அவ் வலைகள்
வடமராட்சி கிழக்கு மக்களுக்கு நீரோட்டத்தின் மூலம் கொண்டு
நியாயம் கிடைக்க சம்பந்தப்பட்ட செல்லப்பட்டு நிலையாக உள்ள
தரப்புக்கள் அனைத்தும் உரிய கணவாய்க் குழையில் சார்கின்றது
நடவடிக்கைகளை எடுக்க முன்வர மேற்கொண்டு நீரோட்டத்துடன்
வேண்டும்.
b

Page 4
04
16.07.2013 - 15.
தமிழ் அரசியலை 13ற்குள் மு திருப்பதிப்படுத்த முயலும் இ துணைநிற்கும் தமிழ்த் தேசி
நான்
வா
இ
ளா
ஒரு கட் ஏே
அம்
இய
பறி நான்
தன.
பெ
சூரியவேந்தன்
கைவிட்டு விட்டது என்பதே நடைமுறை
உண்மை. வதுதிருத்தம் பற்றிய அரசியல்
இந்த உண்மை சம்பந்தன் பரிவார தொடர்ந்து சூடான நிலையில்
ங்களுக்கு நன்றாகவே விளங்கும்.
இந் இருக்கின்றது. உள்நாட்டிலும்
இன்றும்கூட இந்தியா தன்னுடைய சர்வதேச அளவிலும், 13வதுதிருத்தம்
நலன்களுக்காகத்தான் தமிழ் அரசியலை
கை பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது.
யும். மலையக அரசியலையும் பயன்படுத எல்லாத்தரப்பினையும் எல்லாவற்
'துகின்றது. ஆறுமுகம் தொண்டமான் றையும் மறக்கச் செய்து 13வது
குழுவினர் புதுடில்லிக்குச் சென்றபோது . திருத்தப்பக்கம் திருப்பியதில் மகிந்தர்
13வது திருத்தத்தின் சில பகுதிகளை வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூற
நீக்கும் மசோதாவிற்கு ஆதாரவாக
செ வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
வாக்களிக்கும் படி கூறியதாக ஒரு தகவல். தனது தமிழ்த் தேசிய அரசியல் எல்லா
முன்னர் டக்ளஸ்தேவானந்தாவிடமும் வற்றையும் அடியோடு விட்டுவிட்டு 13வது
அரசாங்கத்தை விட்டு வெளியேறவேண் . திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக
டாம் எனக்கூறியதாக செய்திகள் வந்திருந் புதுடில்லி வரை சென்று வந்திருக்கின் றது.
இவற்றையெல்லாம் தொகுத்துப்
அபு அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில் லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்த தற்கெல்லாம் புதுடில்லிக்கு . ஒட வேண்டியநிலை அதற்கு. அங்கு கூட எஜமான்கள் சொன்னதாக கூட்டமைப்பின் தலைவர்கள்தான் போட்டிபோட்டுக்கொண்டு அறிக்கை விடுகின்றார்களே தவிர எஜமான்கள் பெரிதாக இன்னமும் வாய்திறக்க வில்லை.
இந்திய எஜமான்களுக்கு 13 இல் குறைப்புக்களை செய்யும் விடயத்தில் பாரிய அழுத்தம் எதுவும் கொடுப்பதற்கு
பார்க்கும் போது இந்தியா எங்கிருக்கின் எந் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.
றது. என்ன செய்ய விரும்புகின்றது. அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் கூட
என்பதெல்லாம் தெளிவாகத் தெரிகின்றது. இருப்பதாகக் கூறமுடியாது. அயல்
இந்தியாவின் இலக்கு இலங்கை
பே நாடெங்கும் பிரச்சனையை வளர்த்திருப்
அரசினைப் பாதுகாப்பதே, அதன் மூலமே
அத பவருக்கு அழுத்தம் கொடுக்கும்
தனது நலனை பாதுகாக்கலாம் என
தத் ஆற்றல் எத்தனை நாட்களுக்குத்
அது கருதுகின்றது. இலங்கை அரசு தான் இருக்கும். அழுத்தம் கொடுப்பது
இசகு பிசகு பண்ணினால் மட்டுமே
அ. என்றால் முளையிலேயே கிள்ளி
கறிவேப்பிலை போல தமிழ்மக்களையும், சே எறிய முனைந்திருக்கவேண்டும்.
மலையகமக்களையும் பயன்படுத்த
அ வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டபோதோ
முனைகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் எந் அல்லது மாகாணசபையின் (ஆளுனர்
போது சிறியளவிலாவது தமிழ், மலையக கையிலுள்ள) அதிகாரங்களை
மக்களின் நலன்களும் பேணப்படல் இலங்கை அரசாங்கம் ஒவ்வொன்றாக
வேண்டும் என்பதில் அதற்கு அக்கறை
தப் உருவியபோதே இந்த அழுத்தங்கள்
கூடக் கிடையாது. தமிழ், மலையக வந்திருக்கவேண்டும். வடக்கு - கிழக்கு
மக்களினது நலன்களை விலையாகக் பிரித்த பின்னர் தான் இந்தியா போருக்கு
கொடுத்தாவது தனது நலன்களைப்
தம் பெரியளவில் உதவியது என்பது வேறு
பேணல் வேண்டும் என்பதிலேயே கதை, சீனாகூட போர் ஒத்துழைப்புக்கு
தீவு கவனமாக இருக்கின்றது. சிறீமா-சாஸ்திரி கொடுப்பனவுகளைப் பெற்றபோதும்
ஒப்பந்தத்தின் மூலம் மலையக மக்களும் எந்தவொரு கொடுப்பனவையும் பெறாது
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்
கன் இந்தியா உதவியிருந்தது.
மூலம் தமிழ்மக்களும் இவ்வாறுதான்
தப் போருக்குப் பின்னர் தன்னால்
விலைகொடுக்கப்பட்டனர். வழங்கப்பட்ட வீட்டு உதவித்திட்டங்கள்
மலையகமக்களை முழுமையாக
டுக உட்பட பல திட்டங்கள் போரினால்
திருப்பி அழைத்திருக்க வேண்டும் பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கு
அல்லது முழுமையாக இலங்கையில் வழங்கப்பட்டபோதும் கூட இந்தியா
விட்டிருக்கவேண்டும். ஒரு பகுதியை
தி தட்டிக்கேட்கவில்லை. தொடர்ந்தும்
அழைத்து ஒரு பகுதியை விட்டதன் தொடர்ந்தும் இலங்கையை அணைப்ப
மூலம் இலங்கையில் அவர்கள் பலவீன
லா திலேயே கவனம் செலுத்திவருகிறது.
மாக்கப்பட்டனர். சுதந்திரமடைந்த பொதுநலவாய மாநாடு இலங்கையில்
காலத்தில் இரண்டாவது பெரிய நடைபெறுவதற்குக் கூட இந்தியா தான்
இனமாக இருந்த மலையக மக்கள் காரணம், தமிழக அரசின் பலத்த
இன்று நான்காவது இனமாக எதிர்ப்பிற்கு மத்தியிலும் இலங்கை
சிறுத்துப்போயுள்ளனர். நாவலப்பிட்டி, இராணுவ வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி
பலாங்கொடை என்பவற்றில் கூட யினை வழங்கிக் கொண்டிருக்கின்
பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் இன்று செ றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில்
நுவரேலியா மாவட்டத்திற்குள்ளும் தன்னுடைய நலன்கள் பேணப்பட்டதன்
பதுளையின் சிறுபகுதிக்குள்ளும் பின்னர் இந்தியா தமிழ்மக்களை
குறுக்கப்பட்டுள்ளனர். அவர்களது இருப்பு தா
Yରୀ
கி
ஈ
கில் பக்
தது
கூl
இர
' 5 இ ஒ 5 6ே 5

08.2013
இது நம்தேசம்
மடக்கி இலங்கை அரசை
ந்தியாவும் அதற்குத் பக் கூட்டமைப்பும்
நக்கு நாள் கேள்விக்குள்ளாகி நகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தியாவின் செல்வாக்கின் கீழ் நப்பதால் மலையக மக்களின் பிரச்ச
எகள் பெரியளவிற்கு பேசுபொரு க முன்னுக்கு வரவில்லை.
சில புலமைப்பரிசில்களையும், டிடங்களையும் வழங்கி தான் தா மலையகமக்களுக்கு பெரிதாக பததாக இந்தியா தம்பட்டம் க்கின்றது. மலையக மக்களின் நப்பிற்கு அடிப்படையாகவுள்ள நிலம் க்கப்படுவது பற்றியோ நாளுக்கு ள் அவர்களது பொருளாதாரமாகிய நந்தோட்டத்துறை பொருளாதாரம் நிக்கப்படுவது பற்றியோ இந்தியாவிற்கு
ஜெயலலிதா இந்த அரசியல்
போக்கினை நன்றாகவே புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் தனது அணுகுமுறை யினைக் கையாண்டார். சட்டசபைத்
தீர்மானங்கள் தொடக்கம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு
தமிழகத்தில் பயிற்சியளிப்பதை தடுப்பதுவரை அவரது அணுகுமுறை
நீண்டு சென்றது. தமிழகத்தில் அசைக்கமுடியாத தலைவராக அவர் எழுச்சி கண்டுள்ளார். கருணாநிதி
ரெசோவினைப் புதுப்பித்து பல முயற்சிகளைச் செய்தபோதும் ஜெயலலிதாவை மேவி மேலே
வரமுடியவில்லை.
தவித அக்கறையும் கிடையாது. வடக்கு - கிழக்கில் சுயநிர்ணயத் மகாக பல்வேறு தியாகங்களுடன் பாராடிய தமிழ்மக்களை எந்தவித திகாரமும் இல்லாத 13வதுதிருத்
துடன் குறுக்க முனைந்தது. அதற்கு கெள் இணங்காததினால் திட்டமிட்டு
வர்கள் அழிக்கப்பட்டனர். புலிகளுடன் ர்த்து பல்லாயிரம் தமிழ்மக்களையும் ழித்தமையிட்டு இந்தியாவிற்கு
தவித கவலையோ, குற்றவுணர்வோ டையாது. பன்? தனது சொந்தப்பிரஜைகளான ழெகமக்கள் பற்றியும் அதற்கு அக்கறை டையாது. இலங்கை பாகிஸ்தான் கம் அதிகம் சரிவதை தடுப்பதற்காக ழெகத்திற்குச் சொந்தமான கச்ச வினை இலங்கைக்குத் தாரைவார்த் 5. இதுவிடயத்தில் மரியாதைக்குக் - தமிழக அரசுடன் மத்திய அரசு மந்தாலோசிக்கவில்லை. இன்று . ழெக மீனவர்கள் நாள்தோறும் மங்கைப்படையினரால் தாக்கப்ப ன்ெறபோது கூட மத்தியஅரசு பாராமுக
க இருக்கின்றது. தமிழக சட்டசபை மானம் இயற்றியும் கூட மத்தியஅரசு நம்பியும் பார்க்கவில்லை. தற்போது இந்தியாவிற்கு இருப்பதெல் ம் 13வது திருத்தத்தையும் மகிந்தர் நவிவிட்டால் இந்திய இலங்கை பந்தத்தை நியாயப்படுத்த ஒயாத நிலை ஏற்படும் என்பதும், Tண்டாவது 13 நீக்கப்பட்டால் தமிழ்
சியவாதிகளால் தமிழ்அரசியல் இத்தகட்டத்திற்குச் கொண்டு
ல்லப்படுவதை தடுத்து வத்தமுடியாதென்பதும்.
வ்வாறு நிகழ்ந்தால் னும் அந்த நிலைப்பாட்டை
எடுக்கவேண்டிவரும். அதாவது சுயநிர்ணய போராட்டத்தை ஏற்க வேண்டிவரும். இப்போராட்டத்தை கூட்டமைப்பினால் முன்கொண்டு செல்லமுடியாதாகையால் தமிழ் அரசியலின் தலைமையும் கைமாறும்.
தமிழ்அரசியல் களங்கள் என்பவை தாயகம், புலம், தமிழகம் ஆகிய மூன்று மாகும். இந்த மூன்று களங்களும் ஒரே நேர்கோட்டில் வராமல் தடுப்பவை கூட்டமைப்பும் இந்தியாவுமே. 13வது திருத்தம் அகற்றப்பட்டால் அல்லது மேலும் மேலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டால் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை எவரும் தடுக்கமுடியாது. ஒன்றுமே இல்லாத 13 ம் திருத்தச் சட்டம் என்கின்ற எலும்புக் கூட்டை வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பாதுகாக்க இந்தியாவும், தமிழ் அரசியலை ஓட்டிச் செல்லுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
முயல்கின்றன.
இதனால்தான் சிங்கள ஆய்வாளர் தயான்ஜயதிலக 13வது திருத்தத்தில்
கைவைக்க வேண்டாமென மகிந்தர் அரசிற்கு எச்சரிக்கை விடுக்கின்றார். அதில் கைவைத்து இந்தியாவை மாற்றுத் தெரிவை நோக்கித்தள்ள வேண்டாம் எனக்கூறியிருக்கின்றார்.
இரண்டாவது தமிழகத்தில் ஏற்படும் எழுச்சியை தடுக்கமுடியாது என்ற கவலையாகும்.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 5
இது நம்தேசம்
16.07.
நம்தேசம்-2
தொடர்புகளுக்கான முகவரி : இல.43, 3ம் குறுக்குத்தெரு. யாழ்ப்பாணம். தொ.பே இல் : 021 222 3739 மின்னஞ்சல் : ithunamthesam@gmail.co
கதிரைப் போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதிரைப் போட்டி ஒருவாறு முடி வர ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பு ஆகின்றார், தேர்தலிலும் அவர் நிச்சயம் வெல்வார் என்பதற்கு மாற்று க யாரிடமும் இருக்காது. தமிழ்த் தேசியவாத அரசியலை புதைகுழி தோன புதைக்கும் மாகாண சபைத்தேர்தலில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட ( வெட்டும் பின்னர் அது எவ்வித சல சலப்புமின்றி அப்படியே அடங்கிப் ே மர்மமும் தமிழ் மக்களிற்கு நிச்சயம் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருச் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்குள் தமிழ் மக்க அரசியற் பிரச்சனையை முடக்குவதில் வெற்றி பெற்று விட்டது.
இரண்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்க பிரச்சனைகள் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை மாறாகப் பதவி வெ சுகபோக வாழ்வும் மட்டுமே அவர்களது ஏக்கம்.
மூன்று, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் முடிவு ஜனநாயக 3 படையில் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை நான்கு, அத்தனை சல சலப்புகளும் ஒரே நொடியில் அடங்கிப்போல மர்மம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த ஒரு முடிவும் அவர்கள் எடுக்கப்படுவதில்லை மாறாக இந்தியாவால் எடுக்கப்படுகின்றன.
ஐந்து, கூட்டமைப்பின் எந்த ஒரு தலைவரும் (??) இந்தியாவின் திணிப் எதிர்கொள்ளும், அல்லது மறுதலிக்கும் திராணியற்ற, முதுகெலும்! அடிமைகள்.
ஆறு, கூட்டமைப்பின் எந்தவொரு தலைவர்களிற்கிடையேயும் எவ் கொள்கை முரண்பாடுமில்லை மாறாக பதவிப் போட்டி மட்டுமே.
ஏழு, முதலைமைச்சர் வேட்பாளராக மாவை தேர்வு செய்யப்படாவிட்ட வடக்கில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பா இவர்கள் ஒற்றுமை என்று கோசம் போடுவதெல்லாம் மக்களை ஏமா வாக்குப் பறிக்கும் கபட நாடகமே அன்றி ஒற்றுமையாக உரிமைக்கா போராடுவதற்கல்ல.
இவ்வாறு பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். மா என கூட்டமைப்பின் பலரும் விக்னேஸ்வரன் என சிலரும் கத்திய காரணம் இவர்களில் யார் உண்மையான போராட்டக்காரர்கள் எனப தேசியவாதிகள் என்பதோவல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்ப செய்த பல போராட்டங்களைக் குழப்பிய, தானாக தெல்லிப்பழை எழுச்சிபெற்றது போன்ற மக்கள் போராட்டங்களை அடக்கிய பெருமை எல்லாம் மாவைக்கும் அவரது கூட்டத்திற்கும் சாரும் என்பது விடையமற் அனைவரிற்கும் தெரியும். மாவையே வேண்டும் எனப் பலர் கூக்குரலிட்ட நோக்கம் மாவையை முதலமைச்சராக்கினால் அவரின் அறிவீனத்தை பலவீனத்தையும் பயன்படுத்தி ஏனையோர் அவரின் தலையில் விளையாடலாம் ஆனால் விக்னேஸ்வரனிடம் அது எடுபடாது என்பதாகும்
உட்பட மற்றையோர் விக்னேஸ்வரனை விரும்பிய நோக்கம், அவர் ஓர் கற்றறிந்த சட்ட அறிஞர், ஆன்மீகவாதி, ஏற்கன அரசியலில் இல்லாதவர் போன்ற சாதகமான அம்சங்கள் அவர் மீது த மக்களிற்கு ஓர் நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதால் அவ சொல், செயற்பாடுகளை மக்கள் இலகுவாக நம்பிவிடுவார்கள் எனவே அ மூலம் மாகாண சபையை இலகுவாகத் தமிழ் மக்களின் தலையில் தீர்வா திணித்து விடலாம் என்பது.
உண்மை என்னவெனில் யார் முதலைமைச்சர் ஆகினாலும் ஏமாற்றப்ப போவது தமிழ் மக்கள்தான். இந்த இருவரிடமும் தேசியவாத சிந்தனையுமில் எதிர்காலத் திட்டமுமில்லை, முடிவெடுக்கும் திராணியும் இல்லை, முடிவு அனைத்தும் டில்லி எடுக்கின்றது.
வேதனை என்னவெனில் கூட்டமைப்பின் தலைவர்கள் பலர் கட காலங்களில் பல துரோகங்களைச் செய்த போது கூட எந்தவெ கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் இந்த அளவிற்கு சண்டை பிடித்ததுமில் வாயைத் திறந்ததுமில்லை ஆனால் பதவிப் போட்டிக்காக எவ்வாறெல்ல அறிக்கை விட்டார்கள். கூட்டமைப்பின் தலைமைக்கெதிராக நம்பிக் இல்லாத் தீர்மானம் கொண்டுவருவோம், தமிழரசுக்கட்சி வடக்கில் தனி போட்டியிடுவோம் என்றெல்லாம் கூக்குரல் இட்டார்கள். தமிழ் மக்கள் | எவ்வாறு சென்று இவர்கள் வாக்குக் கேட்கப்போகிறார்கள்? ஒற்றுமை ப கதைக்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது?
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரிய தேசியவாதியாகப் பலராலும் மதிக்கப்படுபவருமான சிற்றம்ப அவர்கள் அண்மையில் கூறியிருந்தார் தமிழ் மக்களை கூட்டமைப்பு தலைவர்களிடமிருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று. | அவரது கருத்து மிக யாதார்த்தமாகத் தோன்றினாலும் உண்மை! கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற தேசிய சிந்தனை சுயநலனுமற்ற துடிப்புள்ள இளைஞர்களாலும் யுவதிகளாலும் மாத்திர முடியும். சூது மிக வளர்த்து பதவி வெறிபிடித்து இனமழிக்கத் துடிக் கூட்டமைப்புத் தலைமையிடமிருந்து மக்களைக் காக்க இளைஞர்கம் யுவதிகளும் தமது காத்திரமான பங்கை வழங்க முன்வர வேண்டும்.

2013 - 15.08.2013
IIIIIIIIII)
கேள்வி பதில்
T
வுக்கு
பாளர். நத்து. ன்டிப் தத்து. பான
நகும்.
களின்
சளின் றியும்
அடிப்
ரதன் ளால்
பபை பற்ற
வித
டால்
னது
பற்றி
1கப்
வே.நந்தகுமார், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
கேள்வி : 13வது திருத்தச்சட்டம் பற்றிதெற்கில் ஆளும் கட்சிக்குள்ளேயே குத்து வெட்டுக்கள் தூள் பறக்கின்றனவே.
பதில் :- நான் அடிக்கிறமாதிரி அடிப்பேன் நீ அழுகிறமாதிரி நடி என்றகதை போலத்தான். 13ல் உள்ள அதிகாரங்களை நீக்க வேண்டும் என்பதும், இல்லை நீக்ககூடாது அவ்வாறு செய்தால் அரசில் இருந்து வெளியேறுவோம் அது செய்வோம் இது செய்வோம் என்பதெல்லாம் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் அரங்கேறும் நாடகத்தின் இருவேறு காட்சிகள் தான். கதிருக்குமார், நானாட்டான், மன்னார்.
கேள்வி:- படைத்தரப்பு தனக்குத் தேவை தேவையெனக் கூறி வன்னியில் நில ஆக்கிரமிப்பை முன்னெடுக்கின்றது. நாங்கள் புள்ளடிபோட்டு அனுப்பியஎங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு மூச்சை காணவில்லையே..
பதில்:- சிலபேர் கோடைகாலவிடுமுறையில் நிற்கிறார்களாம்.சுட்டெரிக்கும் வெய்யிலும் காரணமாம். என்னொருபக்கம் மாகாணசபை வியூகத்திலையும் மற்றவைக்கு எப்படி குழிபறிக்கிறதெண்டதிலையும்
முனைப்பாய் இருக்கினமாம். மற்றப்பக்கத்தில் கடந்த டிசம்பர் 8ம் திகதி பாராளுமன்றத்திலபேசின சம்பந்தமானவர் 'நாங்கள் இராணுவத்தை முழுசா வெளியேறச் சொல்லி ஒரு போதும் கூறவில்லை' என்று பேசினவர். அந்தவிசயத்தை பல ஊடகங்கள் மூடி மறைச்சுப்போட்டுது. அவர்களின் தலைவரே அப்படி பேசினபிறகு அவருடைய பேச்சுக்குப் பொருள் சொல்லுறதுதான் மற்றவையின்ர வேலையே தவிர நிலப்பறிப்புக்கு எதிராககுரல் எழுப்புறது இல்லைபாருங்கோ. அதுதான் எல்லாரும் மௌனமா இருக்கினம். ஆனாலும் மாகாணசபை தேர்தல் மேடையில அவையளின்ர பேச்சில இராணுவத்தை முற்றாவெளியேற்றி உங்கள் வாழவைப்பம் எண்டு முழுங்குவினம் பாருங்கோவன். க.தக்சயா, திரியாய், திருகோணமலை
கேள்வி : மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக கூறியிருக்கிறாரே தொண்டரொருவர்.
பதில் : மக்களிற்காக பந்தபாசங்களை துறந்து வெடித்துச் சிதறி உலகையே பிரமிக்கவைத்த சமூகம் எங்கள் சமூகம். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, முத்துக்குமார் முதல் 17 தற்கொடையாளர்கள் தமிழகத்தில் தீயில் கருகிப்போயிருந்தனர். ஆனால் இங்கு மாவையை முதலமச்சர் ஆக்காவிட்டால் தீக்குளிப்பு என்று கூறுவது கேவலம். முள்ளிவாய்க்காலிலலட்சம் பேர் துடிதுடித்து சாகும்போது கூட வராதரோசம் மாவையை போடாட்டி தீக்குளிப்பேன் என்று கூறுமளவுக்கு வந்திருக்கப்பா. ஆனாலும் அவர் ஒருநாளும் தீக்குளிக்கமாட்டார். சி.தவராசா, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
கேள்வி: விடுதலைப் போராட்டத்தின் பலாபலனாக முடங்கிப் போயிருந்த சாதியசிக்கலை கிளறி எடுக்க சில சாத்தான்கள் முற்பட்டுள்ளனவே?
பதில் : விழிப்புடன் அனைவரும் இருக்கவேண்டிய சூழல் உருவாகின்றது. ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் மக்களிடையே பிளவுகளை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். ஒழியும் நிலை நோக்கிச் சென்ற சாதிய முரண்பாடுகளை மீண்டும் தீயாகப் பற்றவைக்க கங்கணம் கட்டிநிற்கின்றார்கள். அதற்காக அந்த சாதியம் என்ற ஆயுதத்தையே கைகளில் எடுத்துள்ளனர், அண்மைய சில மோதல்களின் பின்னணியில் அவர்களது கரங்கள் உள்ளதாக மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். வேதனை என்னவென்றால் நம்மவர்கள் சிலரும் இதற்குப் பலியாகியிருப்பதுதான். மாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்ட ஆளும் தரப்பின் சிலர் அத்தகைய ஆயுதங்களை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.
வை
தன்
தோ பாடு
யில்
கள் இந்த
தன் பும்
ஏறி
தன்
வே
7ன்
வர்
கத்
இல்
கள்
ந்த
கை
து
ன்
5. 6. 5. 6. 2. 2. 5. 6. 18
ம.ரமேஸ், திருவையாறு, கிளிநொச்சி
கேள்வி : யாழ்ப்பாணத்தினில் மீற்றர் வட்டிக்கொடூரம் மோசமான கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றதே? பதில் : எங்கடயள் ஓவர் நைட்டில் பில்கேட்ஸ் ஆகும் ஆசையின் மற்றொரு எதிர் வினையிது. வன்னியுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ கேட்டுப்பாருங்கள் மூச்சுக்கு கூட திரும்பிப் பார்க்கமாட்டார்கள். எனக்கு ஒரேயொரு சந்தேகம் வீதியால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் ரீ குடித்துச் செல்பவர்களையெல்லாம் பிடித்து வந்து நீதிமன்ற கூண்டேற்றும் காவல்துறை கோடிகளில் புரளும் விடயம் பற்றிகண்டு கொள்ள மறுக்கின்றது.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII

Page 6
06
16.07.2013 - 15
போர்க்குற்ற நகர்வுகளி
எதனை வலி
போர்க் குற்றத் மக்களின் பிரச் அதற்கு அப்பா
போ
தீர்வு
னார்
இற
விட
வே
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
கள் ଔଣ
கல
சிறி
கற்
நல் நிபு யெ
சூழ
நன
என
துெ
செல்
போ
இல்
எவ்
தெ வபு
நல்
ஆ
அர்
பே
வா
அற
முத்
குற்
தெ
நிபு மா சார்
லெங்கைத் தீவில் உள்ள தமிழ்த்
கீழ் செயற்படும் தமிழ் அரசியல் தலைமை அதேசமும் சிங்களத் தேசமும்
களது செயற்பாடுகளுக்கும் இது வாய்ப்பாக நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது
அமைந்துவிடும். எனவே எமது விடயங்கள் தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை
தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்க எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக்
ப்படும் விடயங்களை முறையான கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப்
வகையில் ஆராயாது ஏனையவர்களால் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது
முன்வைக்கப்படும் விடயங்கள் எல்லாம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம்
சரியென கண்ணை மூடிக்கொண்டு மற்றும் இந்தியா, மேற்குலகு உள்ளிட்ட
ஏற்றுக்கொள்வதில் இருந்து தமிழ் மக்கள் தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக்
விடுபடவேண்டிய கட்டாயத்தேவை கருதுகின்றது என்பதையும் விளக்கியிருந்
இன்றுள்ளது. தேன்.
தமது நலன்களுக்காக பல்வேறு தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தளவில்
இடங்களில் சிக்குண்டுள்ள அரசியல் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய
தலைமைகள் தமிழ் மக்களைத் தவறாக அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக
வழிநடத்துவதிலிருந்து தமிழ் மக்கள் இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே
விடுபடுவதற்கும் தமிழர் விவகாரங்கள் உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம்
தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற சாதக சார்ந்து கொள்வதற்கு இலங்கைத் தீவில்
பாதக நிலைமைகளை ஆராய்வது உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில்
அவசியமாகும். உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள
சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குல பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது.
கானது இலங்கைத் தீவில் நடைபெற்ற "அதேபோன்று மேற்குலகுடன் .
இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் தமிழ்த் தேசம் சார்வதற்கும் தமிழ்த்
இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு சம்பந் தேசத்தினுடைய பிரதான பலங்களில்
தப்பட்டவர்கள் பொறுப்புச் சொல்ல ஒன்றாகவுள்ள புலம்பெயர் தமிழர்கள்
வேண்டும் என்கின்றது. இவ்வாறாக மேற்குலகில் வசித்துவருகின்றமையும்
விசாரணையை வலியுறுத்தும் சர்வதேச காரணமாக அமையலாம்.
சமூகம் எதிர்பார்த்துள்ள விடயமானது இவ்வாறாகத் தமிழ் மக்கள் இந்தியாவு
கடைசி மூன்று ஆண்டுகளில் மட்டும் டனும் மேற்குலகுடனும் இயல்பாகவே
போர்க் குற்றம் இழைத்தவர்களைத் சார்ந்து போகக் கூடிய உணர்வு ரீதியான
தண்டிப்பதாகும். சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.
மேற்குலகினால் முன்நகர்த்தப்படும் இதனால் மேற்குலகினாலும் இந்தியாவி
இறுதி மூன்று வருடங்களில் மட்டும் னாலும் தமிழ்த் தேசம் தொடர்பில்
இழைக்கப்பட்ட போர்க்குற்றம் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை
தொடர்பான விடயத்தினையும் அதனால் பெரியளவில் விமர்சனத்திற்கு உட்படுத்தா
எவ்வாறான நிலைமைகள் தமிழ்த் மலும் சாதக பாதக நிலைமைகளை
தேசத்திற்குக் கிட்டும் எனவும் இப் முழுமையாக ஆராயாமலும் ஏற்றுக்கொள்
பத்தியில் ஆராயப்படுகின்றது. ஆகவே கின்ற மனநிலை அனேக தமிழ் மக்களிடம்
முதலாவதாக உண்மையில் தமிழர்கள் உள்ளது.
ஆயுதம் ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்பட்ட இவ்வாறான நம்பிக்கையை அடிப்
மூலகாரணத்திற்குத் தீர்வு காணும் படையாகக் கொண்டு தமிழ்த் தேச
வகையில் நடவடிக்கை எடுப்பதா அல்லது விவகாரங்கள் தொடர்பாக வெளியுலகினால்
மேற்குலகினால் முன்வைக்கப்படுவது முன்வைக்கப்படும் கருத்துக்களையும்
போன்று இறுதிப் போர் இடம்பெற்ற நிலைப்பாடுகளையும் தீர ஆராயாது
கடைசி மூன்று வருடங்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முற்படும் மனநிலையானது
கருத்தில் கொள்வதா தமிழ்த் தேசத்திற்கு அனேக தமிழரிடம் காணப்படுகின்றது.
நன்மையானது என்பதை தமிழ் மக்கள் இது தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானதாகவே
கருத்தில் கொள்ளவேண்டும். அமையும். இம் மனநிலையானது தமிழ்த்
இவ்வாறானதோர் கேள்வியை நாம் தேசத்திற்கு வாய்ப்பாக அமையத்தக்க
இந்த இடத்தில் எழுப்ப வேண்டியுள்ளதன் விடயங்களைக் கூட பரிபூரணமான
காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையில் அடையாமல் செய்துவிடும்,
சகல தரப்புக்களும் சரியாக விளங்கிக் எமது இனத்தின் நலன்களைக்
கொள்வதற்காகவேயாகும். மேலும் காட்டிலும் வேறு தரப்புக்களின் நன்மைக
பிரச்சினைகளையும் அடிப்படைகளையும் ளுக்காக அவர்களின் நிகழ்ச்சி நிரல்களின்
சகலரும் சரியாக விளங்கிக்கொள்ளும்
வே ഖി சர்க
நன்
கூ
கே கெ ஆ
சிறி
ஆம் உ வெ
வே நிபு
மூ
வா பா!
கு CLUDE
கா?
துன்
மற்
மே
துக் தா

08.2013
இது நம்தேசம்
ன் முன் தமிழர்கள். யுறுத்த வேண்டும் !
கதை மையப்படுத்துவதுடன் மட்டும் தமிழ் சினைகளுக்கு தீர்வு எட்டப்படத்தக்கதா? ல் தமிழ் மக்களின் பொறுப்பு என்ன...
- - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Tாதே பிரச்சினைக்கான சரியான
அரசாங்கத்துடன் இணைந்து செயற் வினை முன்வைக்க முடியும் என்பதி
படுகின்ற தமிழ்த் துணை இராணுவக் பலும் ஆகும்.
குழுக்களையும் அது குற்றம் சுமத்தியுள் போருக்குப் பின்பாக வெளியாகிய
ளது. இவ்வாறாக ஒட்டு மொத்தமாக றுதிப்போர் தொடர்பில் விவாதிக்கும்
தமிழர்களே போர்க் குற்றத்தினை டயங்களை நாம் உன்னிப்பாக நோக்க
இழைத்தார்கள் என்பது போல் பண்டியுள்ளது. அண்மைக்காலத்தில்
காட்டிக்கொள்ள இது பார்க்கின்றது. றுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்
மேலும் அரசாங்கமும் அரச படைகளும் நக்கு விசாரணை தேவை என சர்வதேச
முழுக்க முழுக்க தமிழ் மக்களின் ாவில் ஐ.நா நிபுணர்குழு பரிந்துரை
நலன்களை நோக்காகக் கொண்டே மள முன்வைத்துள்ளது. அதேசமயம்
செயற்பட்டதாகவும் தனது அறிக்கையில் லங்கா அரசால் அமைக்கப்பட்ட
இவ் ஆணைக்குழுவானது கூறியுள்ளது. றுக்கொண்ட பாடங்கள் மற்றும்
சுருக்கமாக தரப்புக்கள் நடந்து மலிணக்க ஆணைக்குழுவானது ஐ.நா
கொள்கின்ற போக்கினை நோக்குவோ ணர் குழுவிற்கு மாற்றாக அறிக்கை
மாயின்.. யான்றை வெளியிட்டுள்ளது, இவ்வாறான
சீனாவும் ஒரு சில நாடுகளும் சர்வ றலில் நாம் எவ்வெவ் விடயங்கள்
தேசத்தில் இலங்கைக்கு எதிராக டைபெறுகின்றன என்பது பற்றியும்
போர்க்குற்றங்கள் மற்றும் மனித வையெவை நடந்தாக வேண்டும் என்பது.
உரிமை மீறல்கள் பற்றி யார் பிரச்சினை டர்பிலும் பார்க்கவேண்டியுள்ளது,
யைக் கிளப்பினாலும் அதனை ஐ.நா நிபுணர் குழுவானது ஐ.நா
ஆராயாது கண்னை மூடிக்கொண்டு பபலாளர் நாயகத்தினால் இலங்கையில்
நிராகரிப்பதாகவும் இலங்கையைக் பார் நடைபெற்ற இறுதிக் காலப்பகுதியில்
காப்பாற்றுவதாகவும் நடந்துகொள்கின்றன. ழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை
இந்தியாவானது நடைமுறையில் பவாறு கையாள வேண்டும் என்பது
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் Iாடர்பில் தனக்கு ஆலோசனை
என ஒருபக்கத்தில் சொல்லிக்கொண்டு ஓங்குவதற்காக அமைக்கப்பட்டது.
மறுபக்கத்தில் சிறிலங்காவைக் காப்பாற் வ் ஐ.நா நிபுணர் குழுவானது போர்
றுகின்ற போக்கினையே கடைப்பிடிக் டைபெற்ற கடைசி மூன்று வருடங்களை
கின்றது. ராய்வதற்காகவே நியமிக்கப்பட்டது.
மேற்குலகானது போர் நடைபெற்ற இறுதி ந்த வகையில் ஐ.நா நிபுணர் குழுவானது
மூன்றாண்டு காலப்பகுதியை ஆராய பார் நடைபெற்ற கடைசி மூன்று
வேண்டுமெனக் கூறுகின்றது. நடங்களை உள்ளடக்கியதாகவே தனது
இலங்கை அரசாங்கமானது நடைபெற்ற பிக்கையினையும் வெளியிட்டது.
போர்க்குற்றங்களுக்கு தமிழ்த் தரப்பே இவ் அறிக்கையில் நிபுணர் குழுவானது
காரணம் எனக் கூறிதப்பிக்கொள்ள முனை தற்கட்டமாகத் தேடிப்பார்த்ததில் போர்க்
கின்றது. மறங்கள் இழைக்கப்பட்டிருப்பதாகத்
இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய ரிவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா
விடயம் யாதெனில் மேற்குலகினால் புணர் குழுவின் சிபாரிசுகளின்படி முக்கிய
முன்வைக்கப்படும் கடைசி மூன்று க இது தொடர்பில் இலங்கை பக்கச்
வருடங்களில் நடைபெற்ற போர்க்குற்ற ர்பற்ற விசாரணை ஒன்றை நடத்த
விடயங்களை பற்றியே வாதப் பிரதிவாதங் பண்டும் எனவும் அவ்வாறாக இலங்கை
கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறாக சாரணைகளை நடத்தும் அதேவேளை
வாதத்தில் ஈடுபடும் இலங்கை அரசானது வதேசமும் ஒரு பொறிமுறையினை
மூப்பது வருடப் போர் இடம் பெற்ற டைமுறைப்படுத்த வேண்டும் எனவும்
நிலையில் மூன்று வருடப் போரில் மட்டும் றியிருந்தது.
போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகக் இந்நிலையில் சர்வதேசம் முன்வைத்த
கூறி விசாரணை நடத்தப்படவேண்டுமென ாரிக்கைக்குப் பதிலாக கற்றுக்
மேற்குலகு கூறுவதன் உள்நோக்கம் பற்றி பாண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது, ணைக்குழுவினை அவசர அவசரமாக
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கருத்து லெங்கா அரசானது ஏற்படுத்தியது. இவ்
யாதெனில், கடந்த முப்பது வருடங்களாக ணைக்குழுவானது தற்போது தனது
போர் நடைபெற்றது. ஆனால், போர்குற் த்தியோகபூர்வ அறிக்கை யினையும்
றத்தை வலியுறுத்துவோர், இறுதி மூன்று பளியிட்டுள்ளது. இதில் கவனிக்க
வருட போரில் மட்டும் இடம்பெற்ற பண்டிய விடயம் யாதெனில் ஐ.நா
சம்பவங்கள் தொடர்பாக விசாரணை புணர் குழு போர் நடைபெற்ற இறுதி
நடாத்த கோருவது, உண்மையில் ன்றாண்டுகள் பற்றி ஆராயுமாறு
நீதி, நியாயங்களை அடைவதற்கல்ல. லியுறுத்தியிருக்க கற்றுக்கொண்ட
மாறாக. எனது ஆட்சியை கவிழ்ப்பதற்கே. உங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்
இதனுாடாக தமக்கு சார்பான ஆட்சி ழவானது போர் நடைபெற்ற கடைசி
மாற்றத்தை உருவாக்குவதே மேற்குலகத் ன்றாண்டுகளுக்கு முக்கியத்துவமளிக்
தின் நோக்கம் என குற்றம் சுமத்துகின்றது. து ஏனைய காலப்பகுதிகளுக்கு முக்கியத்
மேலும் மகிந்த அரசு கூறிவருவதாவது வம் வழங்கி ஆராய்ந்து இருப்பதுதான்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்தவன் இந்தக் கற்றுக்கொண்ட பாடங்கள்
நான். புலிகளைக் காப்பாற்ற முயற்சித்த மறும் நல்லிணக்க ஆணைக்குழுவானது
மேற்குலகு அது முடியாது போக மற்குலகம் தற்போது அக்கறை செலுத்
பழிவாங்கலாக எனது ஆட்சியை நின்ற போர்க்குற்றங்களுக்கு புலிகள்
கவிழ்ப்பதனுாடாக புதிய ன் காரணம் எனச் சாடியுள்ளதுடன்
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 7
இது நம்தேசம்
16.07.
வடமாகாண ச
நேர்காணல் - எஸ்.கபிலன்
த.சுரேஸ்
மட்டக்களப்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நில அபகரிப்பு, சிங்கள மயமாக் கல், பௌத்த மயமாக்கல், பொருளாதார அழிப்பு இவற்றை தடுக்க
- மாகாண சபைகள் ஒருபோதும் உதவப் போவதில்லை.
24 வருடங்களாக மாகாண சபைகளை நிராகரித்து வந்த கூட்டமைப்பு 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதில் போட்டியிடுவதற்கு சில நியாயப்படுத்தல்களை செய்தது. அதில் முக்கியமான ஒன்று நாங்கள் போட்டியிடாவிட்டால் பிழையானவர்கள் வந்துவிடுவார் கள் என்பது. ஆனாலும் தேர்தல் பிரசாரங்களின் போது
(11ஆம் பக்கம் பார்க்க)
உண்மையில் காணி அதிகாரமும் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. வரதராஜப்பெருமாள் அப்பொழுது கூறியிருந்தார் மாகாண பொலிஸ் பிரிவுக்கு எந்த வித
அதிகாரமும் இல்லை என்று. அது சாப்பிட்டு விட்டு நித்திரை கொள்வதை போன்றதே. காணி அதிகாரங்களை பொறுத்த வரைக்கும் அரச காணிகளை பகிந்தளிக்க கூடிய அதிகாரம் ஜனாதிபதி
கையில் தான் உள்ளது. அது அவருடைய ஏகோபித்த அதிகாாரம். அது உள்ளவரைக்கும் காணி அதிகாரம் என்று என்ன மாகாணசபைக்கு உள்ளது. உதாரணமாக பொலிஸ் அதிகாரத்தை பார்ப்போமானால்.. மாகாணத்தினுடைய DIG யை நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சருக்கும் IGP க்கும் பிரச்சிணை என்றால் யார் நியமிப்பது.? அது ஜனாதிபதி. ஆவர், த சுயவிருப்பத்தில் யாரையும் நியமிக்கலாம் ஆகவே கடைசியாக எல்லா அதிகாரமும் ஜனாதிபதியின் கையில் தான் உள்ளது,
மாகாண பொலிஸ் பிரிவில்
விஸ்வல மணிவா
சட்டத்த யாழ்ப்ப
"பெய
மட்டும்தா அதிகார வேறு ? இல்
Dr.க.இரட்ணசிங்கம் சட்ட வைத்திய அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலை தேர்தல் வைப்பது முக்கியத்துவம் இல்லை. இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு வழங்கப் போகின்றீர்கள் என்பது தான் தமிழ் மக்களுடைய
இன்றைய எதிர்பார்ப்பும்.உலக நாடுகளினுடைய அவதானிப்பும். எத்தனையோ, தேர்தல் நடந்து முடிந்த காலம் போய்விட்டது. இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாமல். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியுமா இல்லையா? என்று கூறுங்கள். அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களை
மாநிலங்களுக்கு வழங்கி சுயாட்சி ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரங்களை வழங்குங்கள். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டு தேர்தல் நடக்குமாக இருந்தால், அது நீதியான
(11ஆம் பக்கம் பார்க்க)
மாகாணசபை பட்டியலில் 18வது 8 மாக காணி அதிகாரம் என்று பெயர குறிப்பிடப்பட்டிருந்தாலும் மாகாண ச வருகின்ற அரச காணிகள் அனைத் பகிர்ந்தளிப்பது தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியின் கையில் தான் உள்ள ஆனால் தற்போது அரச காணிகள் த எமக்கிருக்கும் தற்போதுள்ள பிரச்சின அரச காணிகளில் தான் திட்டமிட்டு சி குடியேற்றங்களும் இடம் பெற்றுக்கெ வருகின்றன. தனியார் காணிகளில் குடியேற்றங்கள் நிகழ்வதென்பதலை காணிகளில் பெருமளவு நிகழ்த்தப்ப
அரச காணிகள் தொடர்பான அதிகார மாகாண சபையிடம் இல்லாமல் போ காணிகள் பகிர்ந்தளிக்க முடியாத நிலை அங்கு சிங்கள குடியேற்றங்கள் திட்ட இலகுவாக நிகழக் கூடிய தன்மையும் காணப்படுகிறது. இரண்டாவதாக த காணிகளை சுவீகரிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உள்ளது. பு போனால் வடக்கு வலி வடக்கு, முல் போன்ற பிரதேசங்களில் இவை மும் இடம்பெற்று வருகின்றது. எனவே சு அதிகாரமும் மத்திய அரசாங்கத்துக்கு எனவே மாகாணசபை மூலம் நாங் காணிகளை யும் பாதுகாக்க முடியாது எனவே அதனால் காணி அதிகாரத்த எந்தவித பயனும் மாகாண சபைக்கு மூலம் காணிகளையும் பாதுகாக்க ( உள்ளது. எனவே பெயரளவில் கால அதிகாரம் என்று குறிப்பிடப்பட்டிருப்ப நடைமுறையில் காணி அதிகாரம் 1 சபைக்கு இல்லை.

2013 - 15.08.2013
07
=பைத் தேர்தல்
வடமாகாண சபைத் தேர்தல் ஒழிக்கப்பட்டு, வேட்புமஒக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தொடர்பாகவும், 13ம் இருக்கும் தொடர்பாகவும் என்ன பேசிக் கொள்கின்றார்கள்...
உள்ளடங்கும் DIG>SSP>ASP>SP எல்லாருமே வந்து தேசிய பொலிஸ் பிரிவில் இருந்து அனுப்பபடுகிறார்கள். இவர்கள் அனைவரையும் நியமிப்பது யார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மாகாண பொலிஸிற்கு யாரை நியமிக்கலாம் என்றால் சப் இன்ஸ்பெக்டரையும். இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டெபிளையும் உள்வாங்கலாம். அதே மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில்
முதலமைச்சர் ஒருவரின் பிரதிநிதி. பொதுச்சேவை ஆணைக்குழுவின் பிரதிநிதி, உட்பட ஏனையவர்கள்.
கு.குருபரன் - விரிவுரையாளர். இங்கேயும் பொதுச்சேவை ஆணைக்
யாழ்பல்கலைக்கழகம். குழுவின் பிரதிநிதியை நியமிக்கிற
அரசாங்கத்தின் கையில் இருக்கும் அதிகாாரம் ஜனாதிபதிக்கே உண்டு.
போது சுமந்திரன் ஐயா, சம்பந்தன் ஐயா. மத்திய அரசாங்கத்திடம் பெரும்பான்மை
எல்லாரும் 13 வது திருத்தத்துக்குள் அதிகாரம் இருக்கும் போது பொலிஸ்
காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளதென அதிகாரம் எப்படி சாத்தியமாகும்.
கூறுகின்றனரோ தெரியவில்லை. அப்படி எல்லாம் அதிகாரங்கள் மத்திய
ம்
மிங்கம்
ன்ணன் ரணி - பாணம்
ரளவில் என் காணி ம் ஒளிய ஒன்றும் கலை,
அதிகார ளவில்
பைக்குள் தையும்
ாது. நான்
னை. Fங்கள்
காண்டு
ன விட அரச டுவதனால்
தனது சம்மதத்தினை வழங்க
முடியும் என்றும் கூறியிருந்தார். குறித்த திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் குறித்த நீதியரசர்கள்
குழு கூறியதாவது 13வது . திருத்தின் அதிகாரங்கள் என்பது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்குள் அது கொண்டி
ருக்கக் கூடிய உச்ச எல்லையில் காணப்படுவதாக கூறியிருந்தனர்.
இதற்கு மேலதிகமாக திருத்த செல்வராசா கஜேந்திரன்,
ங்கள் ஏதாவது செய்து அதிகாரங் பொதுச் செயலாளர் தமிழ்த் தேசிய
களை கூட்ட முனைந்தால் மக்கள் முன்னணி
அது ஒற்றையாட்சி அரசியல்
அமைப்பை மீறும் செயலாக "தமிழ் மக்களை ஏமாற்றும்
இருக்கும். அவ்வாறு ஒற்றை செயல் மட்டுமே"
யாட்சி அரசியலமைப்பை மாகாண சபைக்கு முழுமை
மீறுவதாக இருந்தால் பாராளு யான அதிகாரம் வேண்டும்.
மன்றத்தில் மூன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரம் வேண்டும்
பெரும்பான்மையோடு சர்வஜன என்று கூட்டமைப்பு கேட்கின்றது.
வாக்கெடுப்பிற்கு செல்லவேண்டும் அவர்கள் கேட்பதன் அர்த்தம்
என்பது தீர்ப்பு. ஆகவே 13வது முதலமைச்சர் மற்றும்
திருச்சட் டத்திற்கு அதிகாரங்களை அமைச்சர்களையும் கொண்ட
கூட்டுவது என்பது ஒருபோதும் மக்களால் தெரிவு செய்யப்படும்
நடைபெறக்கூடிய காரியமல்ல. சபைக்கே அந்த அதிகாரங்கள்
ஏனெனில் சிங்கள பௌத்த வழங்கப்பட வேண்டும் என்பதாக
பேரினவாதம் தானாக விரும்பி இருக்கும். ஆனால் 13வது
எந்தவொரு அதிகாரத்தையும் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்ட
தமிழ் மக்களுக்கு கொடுக்கப் போது அது ஒற்றையாட்சி
போவதில்லை. இது தந்தை அரசியல் அமைப்பை
செல்வா தனது அனுபவம் ஊடாக மீறுகின்றதா இல்லையா
உணர்ந்து கொண்ட விடயமும் என்பதனை 9 பேர் கொண்ட
கூட. எனவே மக்களால் நீதியரசர்கள் குழு ஆராய்ந்து
தெரிவு செய்யப்படும் சபைக்கு கருத்து தெரிவித்திருந்தது.
அதிகாரங்களை வழங்குவதென் அதில் 4 நீதியரசர்கள் இது
பது ஒற்றையாட் சியை மீறும் ஒற்றையாட்சியை மீறுகின்றது
செயலாக அமையும். ஆகவே என்றும், மற்றய 4 பேர்
13 பிளஸ் என்பதும், படிப்படியாக ஒற்றையாட்சியை மீறவில்லை
அதிகாரங்களை அதிகரித்துச் என்றும், ஒருவர் தான் கூறும் சில
செல்லுவது என்பதும் பொது திருத்தங்களை மேற்கொண்டால்
மக்களை ஏமாற்றும் இதனை பெரும்பான்மையுடன்
செயலாகும். சட்ட மூலமாக நிறைவேற்ற
ரம்
Tக அரச லமையும், டமிட்டு
னியார்
கூட பார்க்கப்
லைத்தீவு முரமாக வீகரிக்கும் கு உள்ளது.
கள்
துள்ளது.
நால்
5 தனியார் முடியாமல்
தே ஒழிய மாகாண

Page 8
08
16.07.2013 - 1
வடமாகான்
யாருடை0
6 5 6 ஆ5 6 7 5 5 8  ே ே5 இ 8 8 8 6 5 5
கா
- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகளே தற்போது சிறீலங்காவில் சூடான விவகாரங்களாக உள்ளன. அதிலும் வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழீழம் உருவாக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை விதைப்பதில் தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் முனைப்பாக செயற்
சிறீலங்கா அரசு பட்ட கடன்களின் பட்டுவருகின்றன.
கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக ஏற்கனவே தமிழ் மக்களால் 1987
சிறீலங்கா அரசு அதனை கேட்டிருந்தது. ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது
ஆனால் அனைத்துலக நாணய திருத்தச்சட்டத்தை தேர்தலின் முன்னர்
நிதியத்தின் கடன்களும் பல நிபந்தனை முற்றுமுழுதாக செயற்திறனற்றதாக
களை அடிப்படையாக கொண்டவை மாற்ற வேண்டும் என தென்னிலங்கை
என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர்.
இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு வடமாகாணசபைக்கான தேர்தலை
மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் நடாத்துவோம், 13 ஆவது திருத்தச்
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்
கடந்த 2012 மார்ச் இலும் 2013 மார்ச் என பிரச்சாரம் மேற்கொண்டுவரும்
இலும் சிறீலங்கா தொடர்பாக இரண்டு சிறீலங்கா அரசு அதற்கு எதிராக
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனவாத சக்திகளை தென்னிலங்கையில்
அவை ராஐபக்ச அரசினால் நியமிக்கப் ஊக்கிவித்துவருவதும் வெளிப்படை
பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் யானது.
பரிந்துரைகளை அமுல்ப்படுத்த ஏற்கனவே இராணுவ ஆளுணர்களின்
வேண்டும் என்பதும், பொறுப்புக் கூறல் கீழ் முழுக்க முழுக்க இரணுவத்தினரின்
தொடர்பில் உள்ளகப் பொறிமுறை நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள
ஒன்றை உருவாக்க வேண்டும் வட மாகாணத்தில் தேர்தலை நடத்து
என்பதுமாகும். வதன் மூலம் சிறீலங்கா அரசு சாதிக்க முனைவது என்ன? அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் சிறீலங்காவுக்கு ஏன் தற்போது ஏற்பட்டது?
போர் நிறைவடைந்த பின்னர்
தேர் சிறீலங்காவின் பொருளாதாரம் பெரு வளர்ச்சியை காணும் என சிறீலங்கா
மூல அரசு எண்ணிய போதும், அது நிறைவேறவில்லை. சிறீலங்காவுக்கு
துல வழங்கி வந்த வர்த்தக வரிச்சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் 2010 ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டது. வரிச் சலுகை வழங்கப்படும் நாடுகளில் ஐன நாயக ஆட்சி நிலவவேண்டும் என்பது வரிச்சலுகையின் அடிப்படை நிபந் தனை. ஆனால் சிறீலங்காவில் அது நில வவில்லை என்பது அவர்களின் வாதம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவால் சிறீலங்கா அரசு வருடம்
அரசு கணக்குப் போடுகின்றது. தோறும் 350 மில்லியன் டொலர்களை இழந்து வருவதுடன், பல நுாற்றுக்கணக் கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும்
அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மூடப்பட்டுள்ளன. இந்த நிலை தொடர்ந்
தன் நோக்கம் போர் முடிவடைந்த
உ தால் எதிர்வரும் 10 வருடங்களில்
பின்னரான சூழ்நிலையில் சிறீலங்கா சிறீலங்கா 5 பில்லியன் டொலர்களை
அரசு இந்தியாவின் பிராந்திய நலன்
வா இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக்
களையும், அமெரிக்க மற்றும் மேற்குலக கட்சி தெரிவித்துள்ளது.
நாடுகளின் பூகோள நலன்களை மேலும் வேறு நாடுகளைச் சேர்ந்த
அனுசரித்தும் செயற்படவேண்டும். உற்பத்தியாளர்களை தேடி ஐரோப்பிய
இல்லையேல் இலங்கைக்கு பாதிப்பைத் நிறுவனங்கள் சென்றால் அவர்களை
தரக்கூடிய தீர்மானங்களையும் எதிர் மீண்டும் சிறிலங்காவுக்கு கொண்டு
காலத்தில் தங்களால் மேற்கொள்ள வருவது கடினமான காரியம்.
முடியும் என்ற செய்தியை வழங்குவதே
அ6 எதிர்வரும் ஓக்டோபர் மாதம் கொண்டு
யாகும். வரப்படவுள்ள புதிய வரிச்சலுகையானது.
வடமாகாண சபைத் தேர்தலை அடுத்த 10 வருடங்களுக்கு வழங்கப்படும்
நடாத்துவதன் மூலம் எல்எல்ஆர்சி எனவும், அதன் மூலம் 29 நாடுகள்
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த
குறி பலனடையும் எனவும் ஐரோப்பிய
வேண்டுமென்ற அழுத்தங்கள்.
கால் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆனால்
பொருளாதாரச் சிக்கல்கள், போர்க்குற்றச்
வே அதனை சிறீலங்கா மீண்டும் பெற்றுக்
சாட்டுக்கள் தொடர்பான நெருக்கடிகள்
தீவ கொள்ளுமா என்பது சந்தேகமே.
இவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த வரிச்சலுகையானது சிறீலங்
முடியுமென இலங்கை அரசு கணக்குப்
அ காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்
போடுகின்றது.
ஆன் 7,000 உற்பத்திப் பொருட்களுக்கு வரி
மறுபுறத்தில் யுத்தம் மூலம் தமிழ் விலக்கை வழங்கி வந்தது.
மக்களையும் புலிகளையும் அழிப்பதற்கு மேலும் பல மாதங்களுக்கு முன்னர்
துணை நின்ற சர்வதேச சமூகம் அனைத்துலக நாணய நிதியத்திடம்
அரசியல் தீர்வு எதனையும் பெற்றுத்
கட் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை
தரவில்லை என்ற அதிருப்தியும், ஏமாற்ற சிறீலங்கா அரசு கடனாக கேட்டிருந்தது.
மும் நிலத்திலும், புலம்பெயர்ந்தும்
படுத்தி தங்.
சிக்க
சாட்டுக்கள் தொடர்பான ெ இருந்து தப்பித்துக் கொள்ள
திரு
மே
வெ வில்
அத
நிர்.
சரத்
சாத்
நாட்
பொ
நட்.
அற
புற
அத

=.08.2013
இது நம்தேசம்
எசபைத் தேர்தல் ம் ப நலனுக்காக
"தலை நடாத்துவதன் நம் எல்எல்ஆர்சி பரிந் ரைகளை நடைமுறைப் ந்த வேண்டுமென்ற அழுத்
எழும் தமிழ் மக்கள் மத்தியிலும்,
உள்ளது. நிழக மக்கள் மத்தியிலும் உள்ளது.
இம் மாதம் முதல் வாரத்தில் சிறீலங்கா ந்நிலையில் 13 ம் திருத்தச் சட்டத்தின்
வுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய மான மாகாண சபைத் தேர்தலை
உயர்மட்ட இராஜதந்திரி சிவ்சங்கர் டக்கிலும் நடாத்தச் செய்வதன்
மேனனிடமும் சிறீலங்கா அரசு லம், தமிழ் மக்களுக்கு அரசியல்
இதனையே தெரிவித்துள்ளது. அதாவது வு ஒன்றினை பெற்றுக் கொடுத்
இலங்கை போன்ற சிறிய நாட்டில் ள்ளதான தோற்றப்பாட்டினைக்
மாகாணங்களுக்கு காணி பொலிஸ் ட்டி தமிழ் மக்களை சமாளித்துக்
அதிகாரங்களை பகிர்வது சிக்கலானது காள்ளவும், தமது நிகழ்ச்சி நிரலில்
என ராஜபக்சே மேனனிடம் உறுதிபடத் யற்படும் தமிழ்த் தலைமைகளை
தெரிவித்துள்ளார். துகாத்துக் கொள்ளவும். முடியுமென
அது மட்டுமன்றி மேனனுடனான ந்தியாவும், மேற்குலக நாடுகளும்
சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி செயலகம் பனக்குப் போடுகின்றது. கடந்த மார்ச்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எந்தத் தம் கொண்டுவரப்பட்ட இலங்கை
தடைகள் வந்தாலும் 13 ம் திருத்தச் மாடர்பான ஜெனீவா தீர்மானத்தில்
சட்டத்தை மாற்றியமைப்பதற்கான பாரா மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்
ளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக் ல் வேண்டும் என்ற விடயம் உள்ளடக்
கைகள் தொடரும் என்று கூறப்பட் டுள் பட்டமைக்கு இதுவும் ஓர் முக்கிய
ளது. ரணமாகும்.
மேனனின் வருகைக்குப் பின்னர் சம்பந்தனை அழைத்துப்பேசிய சனாதிபதி
மகிந்தராஜபக்ச நாட்டின் நலனைக் டமாகாண சபைத்
கருத்திற் கொண்டு மேற்கொள்ளும் 13 ம் திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு
முயற்சியிலும் அரசு முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை. நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனை தெட்டத் தெளிவாக இந்தியாவுக்கும் தெரிவித்துவிட்டோம் என்று சம்பந்தனிடம் கூறியுள்ளதாக
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கள், பொருளாதாரச்
எனவே சனாதிபதி மேனனிடம்
கூறியதும், சனாதிபதி செயலகத்தின் கல்கள், போர்க்குற்றச்
ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும். சனாதிபதி சம்பந்தனிடம் கூறியுள்ள
விடயங்கள் ஊடாகவும் புலப்படுவது முடியுமென இலங்கை
என்னவென்றால் பெயரளவுக்கேனும் ஆளுனரது கைகளில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட
அனைத்து அதிகாரங்களும் படிப்படியாக
நீக்கப்படும் என்பதேயாகும். க்கிய நாடுகள் சபையின் மனித
அப்படியாயின் 13 இல் (ஆளுனரின் iமைகள் ஆணைக்குழுவின் தலைவர்
கைகளில்) உள்ள அதிகாரங்களை மதி நவநீதம்பிள்ளை அவர்கள் எதிர்
பாதுக்காப்பதற்காக என்று கூறி மேனன் தம் மாதம் சிறீலங்காவுக்கு பயணம்
அவர்களை அவசரமாக இலங்கைக்கு ற்கொள்ள உள்ளதாக தகவல்கள்
அனுப்பிய இந்தியாவினது காணி ளியாகியுள்ள நிலையில் சிறீலங்கா
பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படுவது ர் இந்த நாடகம் ஆரம்பமாகி உள்ளது.
பற்றிய நிலைப்பாடு என்ன என்ற னினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில்
கேள்வி எழுகின்றது. இந்தியாவைப் Tள வரைவுகளில் இரண்டு அல்லது
பொறுத்தவரை 13 ம் திருத்தச் ற்கு மேற்பட்ட மாகாணசபைகள்
சட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் எந்த நவ விரும்பும் பட்சத்தில் ஒரே
அதிகாரங்கள் நீக்கப்படுவது பற்றியும் வாகத்தின் கீழ் இயங்க முடியும் என்ற
எந்த அக்கறையோ. கவலையோ தை நீக்கவேண்டும் என்பதிலும்,
கிடையாது. 13 ம் திருத்தச் சட்டம் என்பது | திரப்படிக்கு (ஆளுனர் கையில்)
வெறும் எலும்புக் கூடாகவேனும் ப்பிடப்பட்டுள்ள காணி மற்றும்
இருந்தால் போதும் என்பதே நிலைப்பா பல்துறை அதிகாரங்களை நீக்க
டாக உள்ளது. ஏனெனில் அது இலங்கை ண்டும் என்பதிலும் சிறீலங்கா அரசு
இந்திய ஒப்பந்தத்தை நியாயப்படுத்தும் ரமாக செயற்பட்டுவருகின்றது.
இணைப்பு ஆவணமாக உள்ளது. ாளுமன்ற தெரிவுக்குழுவை
சிறீலங்கா அரசாங்கத்தை தாஜா சரமாக கூட்டும் சிறீலங்கா அரசு 13
பண்ணி தன்பக்கம் கொண்டுவர புது திருத்தச்சட்டத்திலுள்ள காணி
விரும்பும் இந்தியா தமிழ் மக்களுக்கு லிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான
அதிகாரம் கொடு என்று கேட்டு சிங்களத் | படிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக
தரப்பை ஆத்திரப்படுத்தி, தனக்கு எதிரான ப முடிகின்றது. பல அரசியல்
சக்திகளுடன் நெருக்கமாக்கிவிடும் கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை
செயலை செய்ய விரும்பாது. மாறாக கணித்த போதும் சிறீலங்கா அரசு
தமிழ்த் தரப்பை மேலும் மேலும் ன் நடவடிக்கைகளில் தீவிரமாக
(9ஆம் பக்கம் பார்க்க)
நருக்கடிகள் இவற்றில்

Page 9
இது நம்தேசம்
16. O7
வணக்கம் வணக்கம் நான் கல்வயல் கனகசிங்கம் இஞ்சால் பக்கம் பரவாயில்ல உங்கடபக்கம் எப்படின்று நீங்கள்தான் சொல்லோனும், உவன் பேப்பர் பொடியன் காதுக்குள் வந்து குசுகுசுத்துப்போட்டுப்போறான். கூத்தமைப்புப் பக்கம் சரியான பணமுடக்கமாம். குமாரசாமி அண்ணை இருந்தால் பார்த்து உதவிஏதும் செய்யுங்கோவன் என்று சொல்லுறான். அவனுக்கு எப்பவும் எண்ணில ஒருநக்கல் நானே வீட்டில கடைசிமேளோட ஒட்டிக்கொண்டுகாலம் தள்ளுறன்.
கூத்தமைப்புக்காரருக்கு அப்பிடிஎன்ன கஸ்ரமெண்டு விசாரிச்சால் ՕԺոզքthւ கூட்டமைப்பு அலுவலகத்தில வேலைசெய்கிறவர்களுக்கு நாலஞ்சுமாதமா சம்பளம் கொடுக்கவில்லையாம் தண்ணிர், மின்சாரக்கட்டணத்தை கூட அங்கவேலைசெய்கிறமனுசன் ஒண்டு தன்னுடையசொந்தக்காசில கட்டிப்போட்டு இப்பலோலோ வெண்டு அலையுதாம்
இதுகளுக்கு பொறுப்பான பின்கதவு பிறக்கிராசியாரோ மாவைபெருமானிட்ட கேளுங்கோ என்றாராம் அந்த ஆளோ புறக்கிராசியாரிட்ட கேளுங்கோ எண்டுதாம் இரண்டுபக்கமும் கேட்டு அல்லாடிப்போய்த் தான் பேப்பர்காரங்களிட்ட மனுசன் போட்டுடைச்சுப்போட்டுதாம். இதுக்கெல்லாம் உள்குத்து வெட்டுத்தான் காரணமெண்டு கதை அடிபடுகுது. தமிழரசை வளர்க்கோனுமெண்டால் முதலில கூட்டமைப்பை பலவீனப்படுத்தோணுமாம். அதுக்கு கொழும்பில எல்லாக் கட்சிக்கும் சமத்துவம் பேணுறஅலுவலகத்தை மூடோனுமெண்ட கிடிணன் அஜண்டாதானாம் இதெல்லாத்துக்கும் дѣплоблтшb.
தமிழரசுவின்ர இளைஞரணியை தலைமைதாங்குகின்ற பொடியன் கொஞ்சம் பரவாயில்லை எண்டு கதைக்கினம் அவன் யாழ்மாவட்ட இளைஞர் அணி குழப்படி எண்டு சொல்லி அந்த அணியை கலைக்கிறனெண்டு அறிவிச்சவனாம். ஆனால் உடனடியா விழிப்படைஞ்ச பெருசுகள் இல்லையில்லை எல்லாம் பேசித்திர்த்தாச்சு பிரச்சனை எண்டு ஒண்டு மில்லையெண்டு நிக்கினமாம்.
உந்த இடையுக்கையின் கதவால மஹிந்தரையும் சகோதரங்களையும், கூத்தமைப்புகாரர் சந்திக்கிறதும் நடந்துகொண்டிருக்குதாம் ஒருபுறம் சனத்துக்குதாயகம் தேசியம் சுயநிர்ணயம் போராட்டமெண்டு புலுடாவிட்டுக்கொண்டு மற்றொருபக்கம் பின் கதவால அவை செய்யிறடிலிங் இருக்கே எங்கட சனத்தை நினைத்தால் தான்
கவலையாக இருக்கு
முதலில கூட்டமைப்பின்ர வன்னி எம்பி ஒருத்தர் பின்கதவாலை பஸிலை சந்திச்சவராம் அது அம்பலமானவுடனை தன்ர மாவட்ட மக்கள் பிரச்சனை பற்றிக் கதைக்கப்போனனானெண்டு
பல்டி அடிச்சுப்போட்டார். இப்ப
மற்றொருத்தர் தன்னை சுத்திநிக்கிற அட்டமத்து சனியன்களை கலைக்க உதவச்சொல்லி போயிருக்கின்றாராட அவரை மஹிந்தவிட்ட கூட்டிக்கொண்டு போனவர் பின்னல
بچےسے/
வேணும் பா S&
விசயத்தை கசியவிட்டுட்டாராம் ஆனாலும் என்ன இனிசரணாகதிநிை அடைஞ்சிட்டதால அமர்த்தித்தான் οι Τήρη ής οτι ο Οβιμπου.
மக்கள் முன்னணிகாரர் ஆரம்பத்தில கூத்தமைப்புகாரருடைய தகிடுதத்தங்களை சொல்லும்போது அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் அப்பட்டமான பொய்களை எழுதி அவை சொன்ன உண்மைகள் எல்லாத்தையும் இருட்டடிப்புச் செய்துபோட்டினம்.
ஆனாலும் முள்ளிவாய்க்காலில எங்கடசனம் செய்த தியாகங்களை மனதிலவைச்சுக் கொண்டு முன்னணிகாரர் தங்கட கொள்கையில விடாப்பிடியாக நின்ைடவை. அதாலதான் சனம் இப்பகொஞ்சம் கொஞ்சமா எல்லா உண்மையும் புரிஞ்சுகொள்ளத் தொடங்கியிருக்குதுகள் முன்னணிகாரரை ஏற்றுக் கொள்ளுற நிலை நாளுக்குநாள் கூடிக் கொண்டுபோகுது. அதுக்கு நல்லதொரு உதாரணம் முன்னணிக்காரர் கடைசியாநடத்தின மேதினக் கூட்டம் பாருங்கோ, வாவெண்டு கயிறுபோட்டு
இழுக்கவும்மில்லை, Gluta, Gorb
a L D-3
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
விட்டுக் கொடுப்புக்களை செய்யக் கோருவதன் மூலம் சிங்களத்துடன் அனுசரித்துச் செல்லுமாறே நிர்பந்திக்கும்.
இந்நிலையில், வடமாகணசபைத் தேர்தலும், 13 ஆவது திருத்தச்சட்டத் தின் அமுலாக்கமும் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து (Scotland) மாநிலத்தைப் போல, கடனாவின் கியூபெக் (Quebec) மாநிலத்தைப் போல, ஸ்பெயின் நாட்டின் கற்றலோனா (Catalonia) மாநிலத்தைப் போல ஒரு
நிலையை சிறிலங்காவில் உருவாக் கிவிடும் என தென்னிலங்கையின் கடும்போக்காளர்கள் தென்னிலங்கை ഥdബ ഥീ'g ഖന്ദ്രിങ്ങpങ്ങി.
10.587 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொசோவா தனிநாடாக பிரிந்து சென்ற போது, அதிகளவான கடற்கரை பகுதியையும், 8,686 சதுர கி.மீ பரப்பள வும் கொண்ட வடபகுதி கிழக்குடன் இணைந்து தனிநாடா பிரிந்து செல்வது சாத்தியமானது ஒன்று என்பதும் அவர்க ளின் வாதம்,
©,ങ്ങ60 ബിങ്ക് ബീന്ദ്ര ിഴ്ത്ത னியா வழங்கிய அதிகாரங்களுடன்,
 
 

2O13 - 15.Ο8.2O13
விட்டுரத்தவும் இல்லை கத்திச் சுத்தி இராணுவ புலனாய்வுகாரங்கள் நிக்கேக்குள்ளையும் திரண்டுவந்தது சனம் அது கொள்கைக்காக வந்தசனம்
உந்த இடையுக்கை ஒண்டுமேயில்லாத மாகாணசபைக்கு முதலமைச்சர் ஆரெண்டவிசயம் கூத்தமைப்புக்குள்ள நாயைப்பிடி பிச்சை வேண்டாமெண்ட நிலைக்கு வந்துட்டுது போல கொழும்பில இருந்து ஒருதரப்பு முதலமைச்சரை இறக்குமதி செய்யநிக்க மற்றொருபக்கமோ இல்லையில்லை அண்ணையைத் தான் போடுங்கோ இல்லாட்டி நாங்கள் வேலைசெய்யமாட்டம் எண்டுநிக்குதாம் பங்காளி கட்சி தலையளும் அண்ணை நீங்கள் நிக்காட்டி என்னைவிடுங்கோ எண்ட பாணியில நிக்குதாம் கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வருமெண்ட மாதிரி இனிகணக்க புதினங்கள் சந்திசிரிக்கவரும் வடிவாப் பார்த்துக்கொண்டிருங்கோ,
உது ஒருபுறம் கிடக்கட்டும் உவையைப்பற்றியே கதைச்சுக் கொண்டிருந்தால் கொடிகாத்தவீரன்
16 Duff LIL IñBöII
S>
சாம் அங்கிளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்திடும். எங்கட முட்டையிலமயிர் புடுங்கிறதைவிட்டுட்டு உங்கட வேலைத்திட்டத்தை சொல்லுங்கோ எண்ட பாணியில மனுசன் கத்த வெளிக்கிட்டிடும்
உந்த இடைவெளியுக்கை வெத்திலையோ, பாக்கோவெண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்ற ஐயாபாடுதான் பரிதாபகரமாக கிடக்குது பெரியதொரை சொல்லிப்போட்டாராம், 43 விதம் இட ஒதுக்கீடு தாரதெண்டால் முதலமைச்சர் வேட்பாளர் நீர்தானப்யா கதைதான். இருக்கிர அமைச்சர் கதிரையும் போய் ஒண்டுமில்லாத மாகாணசபையில எதிர்க்கட்சி கதிரையில இருக்க ஐயாவுக்கு விருப்பமாயிராது தானே மனுசன் கடைசிக்காலம் வரை வெத்திலையோ, பாக்கோவெண்டு தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்த இனத்துக்கு எதிரான இவ்வளவு அநியாயங்களை செய்து இனத்தை குட்டிச் கவராக்கினவருக்கு தன்ர கட்சிச் சின்னத்தில போட்டியிட வக்கில்ல
O9
அந்த சித்துவத்தில தொழினுட்பக் கல்லூரி பட்டதாரியளுக்கு அட்வைஸ் பண்ணினவராம் அவைக்கு கொடிபிடிச்சியள் இப்ப என்னத்தை கண்டியள்'என்று. இவர் தன்ர எஜமானுக்கு கொடிபிடிச்சு இப்பதன்ரகொடியும் இல்லாம வெத்திலை பாக்கெண்டு திரியுறார். அதுக்குள்ள இணக்க அரசியல் இணக்க அரசியலெண்டு இவை கதைச்சுக்கொண்டிருக்க கீழாக கதிரை புட்டுக்கொண்டு போறநிலைவரும் தான் இப்ப இருக்குது. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நிலம் 400 ஏக்கர் ஆமி காம்ப் போட பறிபோட்டுது. முல்லைத்தீவு கிளிநொச்சிக்கு புத்தளத்திலயும் மன்னாரிலயுமிருந்து தங்கட ஆக்களை கூட்டிவந்து இறக்கிவிட்டிருக்கிறார். நீதிமன்றத்திற்கே கல்லால அடிச்ச அமைச்சர். ஏ-9 றோட்டுக் கரையோரம் இருக்கின்ற காணியை யெல்லாம் ஆட்டையை போடுறாங்க
நாலுயுறமும் எல்லாமுமே பறிபோகுது. முன்னை புலிப்பயத்தில பொத்திக்கொண்டு திரிஞ்ச சுள்ளான் கிள்ளான் எல்லாமும் எழும்பி நிண்டு ஆடுதுகள் ஆனால் உவையள் கொஞ்சப்பேர் ஏதுமே தெரியாத மாதிரி சமுர்த்தி நியமனம், சிற்றுாழியர் நியமனமெண்டு தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு உடைக்கிற வேலையளை பார்த்துக் கொண்டிருக்கினம்
கட்டியிருக்கிற கோவணத்தை அவங்கள் உருவிக்கொண்டு போனாலும் அதுக்குள்ளையும் பொத்திமறைச்சுக் கொண்டு இணக்க அரசியல் கதைக்கப்போயினம் போல, கந்தோர் கடுப்பை விதானையார் மனுசியில வீட்டை வந்து காட்டுர மாதிரி இவையஞக்கு ஆனையிறவுக்கு இஞ்சாலதான் எல்லாம்.
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று எழுதிவைச்சிருந்த விளம்பரப் பலகையை மூடி மறைச்சு போர்வையால மூடி அதுக்கு மேலதான் இப்பபடுக்கிறாராம் 13 இல கைவைச்சால் கம்மா பார்த்துக் கொண்டிருக்கமாட்டம் எண்டினம் அப்ப எண்னத்தை செய்யப்போறியள். சொந்த சின்னத்தை கையில வச்சிருக்க துப்பில்லை.
வாய்திறந்து எதும் கதைச்சால் முறைச்சால் கிடங்குக்குள்ள இருக்கிறகேசுகளை தூசுதட்டி வெளியில எழுத்துப்போடுவினம் பிறகென்ன அடக்கிக்கொண்டு பிழைக்கிர வழியைபாருங்கோ
உந்த சித்துவத்தில மானத்துக்காக வும், கெளரவத்துக்காகவும் ஜனநாயக ரீதியாக போராடின தொழினுட்பக் கல்லூரி ஸ்ருடன்சை பார்த்து நக்கல் நையாண்டி கதைவேற.
சரிதம்பி எனக்குநேரம் ஆச்சுதுநான் வரப்போறன்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒப்பிடும் (SL 9) LDബLLD LDBഖLLDഞ് வித்தியாசங்களையே காணமுடியும். b[ങ്ങി 98ിങ്ക്]Ib, b[ഖങgങ്ങj) அதிகாரம், தனியான நாடாளுமன்றம், uങ്ങബg, ൺബ്ബഇ ഖrsിങ്കബ് அச்சிடும் உரிமை, மாநில வங்கிகள், தனியான கல்வி அதிகாரம் என்ற அதிகாரங்களை கொண்ட ஸ்கொட்லாந் தின் அதிகாரங்களுடன் இந்தியாவும், சிறீலங்காவும் இணைந்து தமிழ் மக்கள் மீது திணிக்க முயலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை ஒப்பிட
(LDPusgl.
வடமாகணசபைத் தேர்தல் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி தத்தம் நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இலங்கை அரசும் இந்திய மற்றும் மேற்குலக அரசுகளும் காய்நகர்வுகளை செய்கின்றபோது அதில் போட்டியிடுவதன் மூலம் அந்த காய்நகர்த்தல்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கும் தமிழ்த் தரப்பு யாருடைய நலனுக்காக அதில் போட்டியிட்டு மாகாண <DLa56006TITULLb, 13 Lb BÉD555555660D60TULjub ஏற்றுக் கொள்வதான தோற்றப்பாட்டினை உலகிற்குக் காட்ட முயல்கின்றது.

Page 10
1Ο
16. O7.2O13 - 1
BiLGDDilloDIGOT 96IGOITO Giâls தக்கவைப்பதற்காகவே கட்டமைப்
மிழ் மக்களுக்கு விடிவாக சமஸ்டி ©[ിuൺ (51ീബിങ്ങ് முன்வைத்து 76ல் அது தனியரசாக மாறியது. தமிழர்களுடைய விடிவாக GLDGog & Dafu Gao 660LDub GTGT தமிழரசுக்கட்சி உறுதியாக நம்புவதாக தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் கடந்த 06-07-2013 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலமைகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பில் மேலும் அவள் குறிப்பிடுகை யில், தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து தமக்குள் கூடிப்பேசி ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நியமித்ததாகவும் அதில் ஒவ்வொரு கட்சிகளும் தலா மூவர் வீதம் நியமித்ததாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கூட்டம் குறித்து தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவராக இருக்கும் எனக்கு எந்தவித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை. கட்சியின் முக்கியஸ் தர்கள் இவ்வாறான ஒரு கட்டத்தை நோக்கி நாம் நகர்கின்றோம் என்ற விடயத்தையும் எமக்கு கூறவில்லை. தமிழரசு கட்சியின் நீண்டபாரம் uിധീൺ ബബിuങ്ങL്, മഞ്ഞഥ, கலந்துபேசும் பண்பு இதுவரை பேணப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த முடிவினை எடுக்கும்போது சம்பந்தன், மாவைசேனாதிராஜா ஆகியோர் இதனையொரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாமலிருந்திருக்கலாம் ஆனால் கட்சியின் நீண்ட பாரம்பரியத்தில் இந்த முடிவு ஆரோக்கியமானதல்ல. முக்கியமாக ஜனநாயக பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழரசு கட்சியில், மத்திய செயற்குழுவே கட்சியின் கொள்கைகளை வகுப்பதும், பாராளுமன்ற உறுப்பினர் களை வழிநடத்துவதும் ம்ரபாக இருந்தது. மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை கள் அமையும். ஆனால் துரதிஷ்ட ഖ0D75 (960്ഞഥ&ങ്ക16ഥ18, ിയെ (p&ിu முடிவுகளை எடுக்கும்போது கூட்டமைப் பின் பாராளுமன்ற குழுவே எடுக்கின்றது.
மத்திய செயற் குழு குறித்து கருத்தில் ബീബ്.
அந்தப் பாரம்பரியத்தை களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே முடிவு அமைந்துள்ளது. நியாயத்தின் படி தமிழரசுக் கட்சி மத்திய செயற் குழுவை கூட்டி அதில் தீர்மானம் எடுத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய கட்சிகளுடன் இணைந்து முடிவினை அறிவித்திருக்க CE6600TBL).
1951ம் ஆண்டு தந்தை செல்வநாய கம் கூறினார். எங்கள் காலத்தில் உரிமை கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. அடுத்த சந்ததியிடம் பொறுப்பை கொடுக்கவேண்டும் என்று. ഖഞ്ഞിuിങ്കഥ (ബ് ഖസബ് റ്റ ருந்தபோது அவரை ஒய்வெடுங்கள் என பலரும் வலியுறுத்தினார்கள். அவள் கூறினார் எங்களிடமிருக்கின்ற பொறுப்புக்களை பக்குவமாக இளை ஞர்களிடம் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களுக்கு ஓய்வு என்று.
தலைவர்களினதும், மக்களினதும் தியாகங்களினால் வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ்ர் போராட்டம் 50ற்கு 50கேட்டு அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டி கேட்டு இன்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழமைந்த மாகாணசபை முறமையினை கேட்கிறோம். அது இன்று ஒரு எலும்புக்கூடு மட்டுமே அதிலுள்ள அதிகாரங்களைப் பிடுங்கவும் இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
ന്ധ്രങ്ങിങ്ങi് ഉ_ബ 98ിങ്കffങ്കൺ, கொண்டும் எதுவும் செய்ய முடியாது. அதில் போட்டியிட்டு வென்ற பிள்ளை யானே கூறினார். சாதாரணமாக ഉn nഇഖ്ബ Lഞ്ഞിurബ്, ബL ബൺ bLBULL8 (!ppuഖിബ 6া60া0];
ஆளுநரின் அதிகாரங்களே அங்கு நிறைந்து கிடக்கின்றது. இந்நிலையில் தேர்தலைச் சந்திக்க ஒன்றாக இணங்கி கட்சிகளுக்கு தலா 3பேர் வீதம் ஆட்களைச் சேர்க்கப்போகிறார்களாம்.
எங்கள் கேள்வி தேர்தல் முக்கியமா? மக்கள் பிரச்சினை முக்கியமா? ബLLഞഥിബ്ബൺ ഉഖ്ബന്ദ്ര & dിൽ EIBLD ಖ್ವಾಹಾ! അg||[ിങ്ങബ്
தக்கவைப்பதற்காகவே இப்படியான
உடன்பாட்டிற்கு வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றார்கள்
அது நியாயமானதொரு விமர்சன மாகவே அமைகின்றது. யுத்தம் நிறை வடைந்து 4வருடங்கள் முடிந்துள்ள நிலையில் மக்களுக்காக ஒரு தீவினை முன்வைத்தார்களா? தமிழ்தேசிய கூட்டமைப்பு என்கிற கூட்டுக்கட்சியின் வேலைத்திட்டம் இதுவே தமிழ் மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என ஒரு தீர்வுத்திட்டத்தை இவர்கள் ഗ്രബ്ബിബ്, ജ്ഞഖിL
"6fugurao அரசியல் விம
த
ΠΟΙ
 

δ.Ο8.2O13 இது நம்தேசம்
ரூம் தங்கள் இருப்பு நிலைகளை öi BöiloÜyöÖ0
உடன்பாட்டிற்கு வந்ததாக ர்சகர்கள் கருதுகின்றார்கள்"
மிழர்கள் என்கிறபோது வெறுமனே தீக்கும் நாள் வரும் என்று அன்ைமை டகிழக்கு தமிழர்களை மட்டும் இவர்கள் யில் ஐ.நா வரை சென்று எங்கள் ருதுகிறார்கள் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட ஆனால் அது அவ்வாறில்லை. டுள்ளது. இந்த நிலையில் ஒன்றுபட்ட ஸ்லிம் தேசிய இனத்தையும், நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக ബua, LD58ബLD G Clu ഖഗ്രഥ്വിബ് ബ്രൂഥ ள்ளடக்குகின்றது. அந்தவகையில் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. ந்த மக்களுடனும் மக்கள் பிரதிநிதிக ഭഖiണLL), e['duൺ ബിഖിബ്, நடனும் பேசி சிறுபான்மை இனங்க இவையெல்லாம் ஒருபுறமிருக்க 30வருட நக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை இவர்கள் யுத்தத்தினால் கூட்டமைப்பிலுள்ள ബ്ബിബ അഖണ്ഡ്രി 5ബ്ബ്, ബങ്കബg
ரோக்கியமான கலந்துரையாடல்கள் குடும்பங்களோ எவ்வகையிலும் 6606). தொட்டதுக்கும் வெளி
ாடுகளுக்குப் போகிறார்களே விர உள்ளூரில் ஆக்க BO
36 வமாகப் பேசி ஒரு தீர்வுத் புத்தத்தி ட்டத்தை உள்ளூரிலும், ("|ബീബ് வதேசத்திற்கும் வெளிப்ப ബിബ, DTD LIബg_ഞഖ தலைவர்களோ, அவர்களது றியிருக்கின்றோம். EGI ബഖഞങ്കില്ക്കli சுவிஸ் நாட்டில் உள்ளதைப் ான்று ஒரு சமஷ்டி ஏற்படுத் Iട്ടിക1| ിഞ്ഞു. படவேண்டும் என்று ●IGIcm @○IDLE56cm
னால் எங்கள் கருத்துக்கள் க்கபூர்வமான கருத்துக்களாக வெளிநாடுகளில் கபோகமாக டுத்துக்கொள்ளப்படவில்லை. @ |Ed୍ର 6OOT GODILDLÖGSÖ LIDGE6OITTGEGEGOOITET Q'b" * @IQ○。○○。
டன் முஸ்லிம் காங்கிரசுடன் ഉഖ്ബ ിണ്ണാണ്
பசப்பட்டுள்ளது. இவ்வாறு பேசப்படுகின்றபோது GLIKÁNU LIQLllócmb@GI
வர்கள் சார்ந்த மக்களுடைய | log ரச்சினைகளுக்கான தீவினை முடித்திரு டிப்படையாக் கொண்ட தீர்வுத் ஆனால் யுத்தத்தினால்
ட்டத்தை தயாரித்து அதனை ன்வைத்து பகிரங்கமாக பேசுவ 18, 6ീuഖിജ്ഞ. புத்தத்தை தாங்கியவர்கள் அரசுடன் பேசுவதாக கூறுகி TÍTö66II. Gudiu LilsőIGOTT リ'。 ன்ன பேசுகின்றோம். என்ன Id(86]mb ബ് ബL ாக கூறுவதில்லை. ஏன் வெளிப்
பாதிக்கப்பட்டவர்கள்
டையாக கூறலாமே நாம் ஆயுதம் ந்தவில்லை. தனிநாடு கேட்கவில்லை. ungിൿ'LLഖിബiങ്കണെ ബ്ര(Bubun ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக, கள் வெளிநாடுகளில் சுகபோகமாக
மவுரிமையுடன் வாழ விரும்புகிறோம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்க ன சிங்கள மக்களும் அறியும் வகையில் ளது பிள்ளைகள் பெரிய படிப்புக்களை ன் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி படித்து முடித்திருக்கின்றன. ஆனால் ட கூறியிருக்கின்றார். இவர்கள் ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். வுத்திட்டத்தை முன்வைக்கவில்லை யுத்தத்தை தாங்கியவர்கள் சாதாரண
ன்று. இந்நிலையில் பதிவு பற்றியும், LD536. ருங்கிணைப்பு குழு குறித்தும் பேசுகி 758,uിjb ഖിബ്ബ് ഖL5ിഭ) ர்கள். அதற்கு மேல் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளனர். 25ஆயிரம் றித்துதோ, யுத்த்தின் பாதிக்கப்பட்ட அநாதைகள் உருவாகியிருக்கின்றனர். தாரண மக்கள் பிரச்சினை குறித்தோ இவர்களுக்கான புனர்வாழ்வு குறித்து
06ിബ. தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்தக் தந்தை செல்வா கூறியிருக்கின்றார். கரிசனையும் காட்டியதாக தெரியவில்லை. படி 2ம் உலக யுத்தம் இந்தியாவின் இந்நிலையில் இவர்கள் முன்னிறுத்தும் நந்திரத்திற்கு வழி செய்ததோ அப்படி ஒருங்கிணைப்பு குழு தங்கள் மிழர் பிரச்சினையை சர்வதேசம் நிலைகளை தக்க வைப்பதற்கு ருநாள் கேட்கும். உருவாக்கியது என சர்வதேசம் தமிழர் பிரச்சினையை (19 ஆம் பக்கம் பார்க்க)

Page 11
16.0
இது நம்தேசம்
வடமாகாண சபை தேர்தல் பக்கம் 7 தொடர்ச்சி
தமிழ் மக்கள்.. (சுரேஸ்)
கொண்டு கிழக்கிலுள்ள தமிழ் ம (7ஆம் பக்கத் தொடர்ச்சி)
மாகாண சபைகளை விரும்பி ஏ சம்பந்தன் ஐயா கூறினார் 'மாகாண
கொண்டுள்ளனர் என்ற செய்தி சபைகள் கடவுள் தந்தவரம். இந்த மாகாண
சம்பந்தன் மூலம் இலங்கை இ சபைத் தேர்தலில் அனைத்து மக்களும்
அரசுகள் உலகுக்கு கூறிவிட்டன. கி திரண்டு பெருவாரியாக வாக்களிப்பதன்
மக்களுக்கு அரசியல் தீர்வு பெற மூலம் மாகாண சபையை தமிழ் மக்கள்
கொடுக்கப்பட்டு தமிழ் மக்கள் சந்தோச விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
வாழ்கின்றார்கள் என்பது போ என்று இந்த உலகுக்கு காட்ட வேண்டும்.
தோற்றப்பாடே காட்டப்படுகின்றது. உ6 அதன் மூலம் இந்த உலகத்தை எமது
இப்போது கிழக்கு மாகாண சபை பற்றி பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும்
கிழக்கில் இன அழிப்புக்கு முகம் கொடுச் என்று, அவர் மக்கள் ஏற்க முடியாத
தமிழ் மக்கள் பற்றியோ எது6 எத்தகைய கருத்துக்களை கூறினாலும்
பேசுவதில்லை. கடந்த மார்ச்சில் அவற்றிற்கு ஏற்ப பிரதிபலிப்புக்களை காட்ட
சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத் முடியாத களச் சூழலில் கிழக்கு மாகாண
கூட கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்தார்கள்.
அழிப்புத் தொடர்பில் ஒரு வார்த்தை 4 அதாவது நெருப்புக்குள் இருப்பதா
பேசப்படவில்லை. நெருப்பின் மேல் உள்ள சட்டிக்குள்
ஆனால் கிழக்கு மாகாண சபை இருப்பதா என்ற நிலையே அங்கு
கூட்டமைப்பு பலமான எதிர்க்கட்சி காணப்பட்டது. அந்தளவுக்கு அரசினாலும்,
இருந்தபோதும் கூட கிழக்கிலு ஏனைய சமூகத்தவர்களாலும், துணை
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மு இராணுவக் குழுக்களாலும் தினம் தினம் இராணுவக் குமக்களாலும் தினம் தினம் கொடுத்து வரும் இன அழிப்பு அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
எதிராகவோ. ஏனைய பிரச்சினை அந்ந நிலையில் வேறு வழியின்றி தொடர்பாகவோ கிழக்கு மாகாண எ கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டிய
கட்சித் தலைவரோ உறுப்பினர்க! நிலை ஏற்பட்டது. அவ்வாறு சூழ்
வாய் திறப்பதில்லை. கிழக்கு மச் நிலைகாரணமாக கிழக்கிலுள்ள தமிழ் |
எதிர் நோக்கும் பிரச்சினைக மக்கள் மாகாணசபைத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்ததை வைத்துக் முயற்சியையும் மேற்கொள்ளவில்6
தமிழ் அரசியல்...
கைவிடப்போவதில்லை. இதை " (4ஆம் பக்கத் தொடர்ச்சி)
கைவிடாமல் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு தற்போதுதான்
மத்தியரசுடன் நெருங்கிப்போவதற்கும் உண்மைகள் கொஞ்சம்கொஞ்சமாக
அவர் முனையப்போவதில்லை. ஆட்சி புரியத்தொடங் கியுள்ளது. இந்திய
மாற்றம் நிகழ்ந்தால் ஏதாவது மாற்றங்க மத்தியரசு என்பது ஈழத்தமிழர்களுக்கு
நிகழலாம். அங்குகூட தமிழர் விவகாரம் மட்டுமல்ல, தமிழகமக்கள் உட்பட முழு
முன்னிலைக்கு வருவதற்கே வாய்ப்புக்க உலகத் தமிழர்களுக்குமே எதிரானது
உண்டு. வரும் பாராளுமன்றத் தேர்தலி என்பதை அனுபவரீதியாக கண்டுகொள்ளத்
40 பிரதிநிதித்துவமும் அவரது கூட்டிற்கு தொடங்கியுள்ளனர். தமிழக மீனவப்
கிடைக்கலாம். காங்கிரசும், திமுகவும் பிரச்சனை அவர்களது புரிதலைத் தூண்டி
ஒரு சில ஆசனங்களைப் பெற்றாலே யிருக்கின்றது.
அவை பெரிய சாதனையாக இருக்கும். வளர்ச்சியடைந்த தமிழர் போராட் டத்தை
காங்கிரஸ் விஜயகாந்தின் கட்சியுடன் தம்மால் பாதுகாக்க முடிய வில்லையே
கூட்டுச்சேர்ந்தாலும் மாற்றங்கள் எதுவும் என்ற குற்றவுணர்வு அவர்களை
நிகழப்போவதில்லை. வாட்டி வதைக்கின்றது. இதனால்
தமிழகத்தின் எழுச்சி காங்கிரஸ் தாயகமக்களைவிட அவர்கள் தீவிரமாக
அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இருக்கின்றனர். தமிழக மாணவர் எழுச்சி
இந்திய அரசிற்கே நெருக்கடிகளைக் அதனையே வெளிக் காட்டியது. ஈழத்தமிழர்
கொண்டுவரும். மத்தியரசாங்கம் விவகாரம் தமிழக அரசியல்வாதிகளைத்
எப்போதுமே கூட்டரசாங்கமாக அமைய தாண்டி தமிழக வெகுஜனங்களிடம்
வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தை சென்றதை அந்த எழுச்சி காட்டியது.
புறக்கணித்துவிட்டு அதனால் நிலைத்து அரசியல் வாதிகளுக்கு அந்த எழுச்சிக்குப்
நிற்க முடியாது. வெளிவிவகாரக் பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர
கொள்கையில் மத்தியரசு மட்டும் வேறு தெரிவு இருக்கவில்லை. திமுக
முடிவெடுத்த காலம் காலாவதியாகிவிட்ட காங்கிரஸ் உறவையும் அந்த எழுச்சி
இனிவரும் காலங்களில் மாநிலஅரசுகடு முறித்திருந்தது. மனோகணேசன்
இணைந்த வகையிலேயே முடிவுகளை அந்த தமிழக மாணவர் எழுச்சியை
எடுக்கவேண்டிவரும். 13வதுதிருத்தத்திற்கான போராட்டமாக
அடுத்தது இந்தியஅரசு என்ற வகையி குறுக்கமுனைந்தார். ஆனால் அது
தமிழகத்தை மையநீரோட்ட அரசியலுக் வெற்றியளிக்கவில்லை.
வெளியே தள்ளிவிடுவது ஆபத்தான ஜெயலலிதா இந்த அரசியல்
நிலையினை உருவாக்கும். இன்று போக்கினை நன்றாகவே புரிந்துகொண்டு
காஸ்மீரும், பஞ்சாப்பும், வட - கிழக்கு அதற்கேற்றவகையில் தனது
மாநிலங்களும் மையநீரோட்ட அரசியல் அணுகுமுறையினைக் கையாண்டார்.
வெளியேதான் நிற்கின்றன. தமிழகம்கூ சட்டசபைத்தீர்மானங்கள் தொடக்கம்
திராவிட இயக்கத்தின் எழுச்சியைத் இலங்கை இராணுவ வீரர்களுக்கு
தொடர்ந்து வெளியேதான் நின்றது. தமிழகத்தில் பயிற்சியளிப்பதை
அண்ணாத்துரை பெரும்போராட்ட தடுப்பதுவரை அவரது அணுகுமுறை
இயக்கத்தை பாராளுமன்ற அரசியல் நீண்டு சென்றது. தமிழகத்தில்
கட்சியாக கீழிறக்கியதினால் வெளியில் அசைக்கமுடியாத தலைவராக அவர் எழுச்சி
நின்ற தமிழகம் மையநீரோட்ட கண்டுள்ளார். கருணாநிதி ரெசோவினைப் .
அரசியலுடன் சமரசம் செய்து கொண்டது புதுப்பித்து பல முயற்சிகளைச் செய்தபோதும்
ஆனாலும் மையநீரோட்டக்கட்சிகளை ஜெயலலிதாவை மேவி மேலே
ஆதிக்க நிலைக்கு வர திராவிட வரமுடியவில்லை. இறுதியில் காங்கிரஸ்
கட்சிகள் அனுமதிக்கவில்லை, இன்று உறவினை முறித்தபோதும் கூட அவரது
ஈழத்தமிழர் விவகாரமும், தமிழக மீனம் முயற்சிகள் பெரியளவிற்கு வெற்றியைக்
விவகாரமும் தமிழகத்தை மீண்டும் கொடுக்கவில்லை. இன்று கனிமொழியை
மைய நீரோட்டஅரசியலுக்கு வெளியே ராஜ்யசபா உறுப்பினராக்குவதற்காக முறித்த
கொண்டுவந்து கொண்டிருக்கின்றது. உறவினை புதுப்பிக்க முனைகின்றார்.
காஸ்மீரும், பஞ்சாப்பும். தன் கைகளுக்கு வந்த ஈழத்தமிழர்
வடகிழக்கு மாநிலங்களும் விவகாரத்தை ஜெயலலிதா ஒருபோதும்
மையநீரோட்டஅரசியலுக்கு வெளியே

யை கதிய
மறுக் மாக
ன்ற
Dகம்
"கும்
7.2013 - 15.08.2013
முஸ்லீம் அமைச்சர்கள் ஆளுனருக்கு சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடிந்த
எதிராக போர்ககொடி தூக்கி பகிஸ்கரிப்பு பின்னர் வடக்கு மக்களுக்கும் தீர்வு கேள்
செய்யும்போது கூட்டமைப்பினர் சபையில்
பெற்றுக் கொடுக்கப்பட்டாகிவிட்டது வடக்கு மறுக்
இருந்து ஆளுனருக்கு ஒத்துழைப்பு மக்கள் மகா மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். வழங்கினார்கள். இவ்விடயத்தில் கிழக்கு என்ற பிரசாரத்துடன் கொமன்வெல்த்
மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மாநாடு சிறப்புற நடைபெற ராஜபக்சேவுக்கு மக்கு
ஆளுமை அற்றவர் என்றும் அவர்
வழி சமைத்துக் கொடுக்கப்படும். அது நீண்டகாலம் கல்வித்துறையில் இருந்தவர்.
தவிர தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை காணிப்பறிப்பு. சிங்கள மயமாக்கல், என்றும் சாட்டுப்போக்கு கூறுகின்றார்கள். பௌத்த மயமாக்கல், பொருளாதார ஆக்கிர
ஆனால் அதுவல்ல உண்மை. இது மிப்பு. போன்ற பிரச்சினைகள் ஒருபோதும் யோ
எதிர்க் கட்சித் தலைவருடைய ஆளுமை தடுத்து நிறுத்தப்படப் போவதில்லை.
தொடர்பான விடயம் அல்ல. மாறாக இது புமே
கூட்டமைப்பின் உயர் மட்டத் தீர்மானம்
தேர்தல்... (DR:ரட்ணசிங்கம்) தொடர்பான விடயம். அதாவது மாகாண
(7ஆம் பக்கத் தொடர்ச்சி) சபைகளில் எதுவும் இல்லை என்ற
தேர்தலாக அமையாது, உண்மையில் இன
தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் எந்த
காணி, பொலிஸ் அதிகாரம் என்பன செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்பதே
மத்திய அரசாங்கத்தில் உள்ள மாநில அந்த தீர்மானம்.
அரசுக்குத்தான் சேரவேண்டும். இந்நிலையில் தற்போது வடக்கு
அது மத்திய அரசுக்குரிய அற்ற ஒன்று. யாக
மாகாண சபைத் தேர்தல் பற்றியும் அதில்
இராணுவ அதிகாரம் போன்ற ஏனைய ள்ள
சட்ட அறிவுள்ளவர், நல்லவர், வல்லவர்.
அதிகாரங்கள் மத்திய அரசுக்குரியது. Dகம்
சிங்களத்தில் சரளமாக விளங்கப்படுத்தக்
நடக்க இருப்பதாக கூறப்படும் தேர்தல் புக்கு
கூடியவர், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்,
மூலம் மாநில அரசாங்கம் அமைக்கப்பட இராசதந்திரிகளோடு உரையாடத்
வேண்டும். அதனூடாக அதிகாரங்கள் தெரிந்தவர், அதற்குத் தகுதியுடைவர்
பகிர்ந்தளிக்கப்பட்டு சரியான ஆட்சி வரவேண்டும் முதலமைச்சராக வர
நிலைபெற செய்ய வேண்டும். இதைவிட்டு கேள்
வேண்டும். அவ்வாறான ஒருவர் வந்
காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கி தால் அவர் முதலமைச்சர் நிதியை வெளி
வடமாகாண சபைத் தேர்தல் நடத்துவது நாடுகளுடன் பேசி நேரடியாகப் பெற்றுக்
என்பது ஓர் இனத்தின் பெரும்பான்மை. லை.
கொள்ளுவார். அபிவிருத்தி செய்வார்
சிறுபான்மையினரை ஒடுக்கும் என்ற புனைவுகளுடன் தேர்தல் திருவிழா
செயற்பாடாகவே அமையும்.
ஐநா தில்
கூடப்
யில்
ரகள்
திர்க்
ளோ
ளை
எந்த
நள்
நு,
நம்
நிற்பது இந்திய அரசுக்கட்டுமானத்திற்கு
அது கிளப்பிவிடுகின்றது. தற்போது பெரிய பாதிப்பைத் தரப்போவதில்லை.
13வது திருத்தப்பிரச்சினையை கிளப்பி ஆனால் தமிழ்நாடு வெளியே
விட்டிருக்கின்றது. நின்றால் பாரிய நெருக்கடியைத்தரும்.
இறுதியில் 13வது திருத்தத்தில் மேற்கு, வடக்கு, வடகிழக்கு என ஒரு
உருவாக்கக்கூடியதையெல்லாம் வில்போல இந்தியாவிற்கு பாதுகாப்புப்
உருவிவிட்டு மீதமுள்ள எலும்பக்கூட்டை பிரச்சனை இருப்பதால் அது தனது
சிரமப்பட்டுத்தருவது போல பாதுகாப்புமையங்களை தெற்கிலேயே
தந்துவிட்டுப்போகலாம். தெரிவுக்குழு அமைத்திருக்கின்றது. முக்கியமான
தந்திரோபாயமும் இதன் அடிப்படையில் கேந்தரமுக்கியத்துவம் மிக்க இடங்கள்,
தோற்றம் பெற்றது போலவே தெரிகின்றது. அனல்மின்நிலையங்கள், படைத்தளங்கள்
அரசியல் தீர்வு தொடர்பாக இருந்த தெற்கிலேயே இருக்கின்றன. இவற்றை
தெரிவுக்குழு இன்று 13வது திருத்தத்தினை உடனடியாக வேறு இடங்களுக்கு
ஆராய்வதற்காக கீழிறக்கப்பட்டுள்ளது. நகர்த்தவும் முடியாது. நகர்த்துவதற்கு
26 வருடங்களாக அரசியல் யாப்பில் வேறுபாதுகாப்பான இடங்களும்
இருந்தவற்றை நடைமுறைப்படுத்தாததே பெரியளவிற்கு இல்லை.
மிகப்பெரிய தவறு. அரசியல்யாப்பினை மூன்றாவது கவலை சுயநிர்ணயமுடைய
துஷ்பிரயோகம் செய்த குற்றம். அரசியல் தீர்வினை நோக்கி தமிழ் அரசியல்
அதனையெல்லாம் மறுதலித்துவிட்டு நகரப்போகின்றது என்பதாகும். அவ்வாறு
13வது திருத்தத்தினை ஆராய ஒரு சுயநிர்ணய அடிப்படையில் தமிழ்த் தேசிய
தெரிவுக்குழு என்ற விசித்திரம் இங்கு அரசியல் நகர்ந்தால் அது சிங்கள பௌத்த
மேடையேறுகின்றது. இன வாதிகளை மேலும் மேலும் சீனா
தமிழ்த்தரப்பின் குறிப்பாக நோக்கித் தள்ளுவதாகவும் அமையலாம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதனால் சுயநிர்ணய அடிப்படையில்
நிலைதான் இங்கு மிகவும் மோசமானது. ஓர் அரசியல் தீர்வு வருவதை இந்தியா
அது இந்தியாவிடம் எல்லாவற்றையும் விரும்பவில்லை.
ஒப்படைத்துவிட்டு இந்தியாவின் எனவே 13வது திருத்த நீக்கம் இந்திய
வாயைப்பார்த்துக்கொண்டிருக்கின்றது. அரசிற்குப் பெரிய நெருக்கடிகளைத்
இது இலகுவான அரசியல், பொறுப்பை தரப்போகின்றது. இதனால் எப்பாடுபட்டாவது
வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அதனைத் தடுக்கவே முயற்சிக்கும்.
எஜமான்களது நலன்களை பாதுகாக்கும் 13வது திருத்தம் கோறையாகிப்
அரசியல் நடாத்துவதற்காகவா போனாலும் பரவாயில்லை. அது
தமிழ்மக்கள் இவர்களைத் தெரிவுசெய்து முழுமையாக அழியக்கூடாது என்பதே
அனுப்பியினார்கள்? வெள்ளை வேஸ்டி இந்தியாவின் விருப்பம். இலங்கை
அரசியல் என்பது இதுதானோ! இந்திய ஒப்பந்தத்தை உயிர்ப்புடன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் வைத்திருக்க 13 என்ற எலும்புக்கூடு
அகரீதியான வேலைத்திட்டமும் இல்லை. போதுமானது. தமிழ் அரசியலை
புறரீதியான வேலைத்திட்டமும் இல்லை. அதற்குள் முடக்கவே இந்தியா விரும்பும்.)
அகரீதியான வேலைத்திட்டம் மக்களை எலும்புக்கூட்டை பெருப்பித்துக்காட்டுவதற்கு
அறிவூட்டி அமைப்பாக்குவதுடன் பேரினவாதிகளும், சில இந்திய
தொடர்புபட்டது. புறநிலைவேலைத்திட்டம் விசுவாசமுள்ள பத்தி எழுத்தாளர்களும்
தமிழர் அரசியலை சர்வதேச மட்டத்தில் எப்போதும் தயாராகவே உள்ளனர்.
பேசுபொருளாக்குவதுடன் தொடர்புபட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சில தமிழ்
இந்த இரண்டையும் முன்கொண்டு ஊடகங்களும் கூட அதையே ஊக்குவித்தும்
செல்லும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இல்லை. வருகின்றன.
இந்த இரண்டு பணிகளையும் மகிந்தர் அரசினைப் பொறுத்தவரை
மேற்கொள்வதற்கு இலக்கு, கொள்கை. தோற்றப்பாட்டுத் தீர்வுகளைக் கூட சகிக்கும்
வேலைத்திட்டம், அமைப்புப் பொறிமுறை. நிலையில் அது இல்லை. அதனால் தான்
அர்ப்பணிப்புள்ள தலைமை என்பன 13வது திருத்தம் தொடர்பாக இவ்வளவு
அவசியம். கூட்டமைப்பிடம் இவை எதுவும் ஆரவாரம் பண்ணுகின்றது. தமிழ் அரசியல்
கிடையாது. எதிர்காலத்திலாவது இவற்றை மேலே வரக்கூடாது என்பதற்காகத்தான்
உருவாக்கிக் கொள்ளும் என நம்பிக்கை அடிக்கடி புதுப்பது பிரச்சினைகளை
வைப்பதற்கும் இடமில்லை.
க்கு

Page 12
16. O7.2O13 - 15
தருமபுரிரயில் இ நிலையத்தின் கிர GSIFJä. (SLD6öTOIS 9 (ഖബ ബgഖന്ദ്രഥ கவுடு எனும் சுத்
தொழிலாளிதான் 6),5 இளவரசன் உடலைக் ெ 256 OCTOBI GÖGELGT6ÓT மாஸ்டருக்கு Ge. தெரிவித்திருக்கிறார். D6 இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் 9 ԼDnot0ւմ Եւի, இ
தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள் GALI !,ബ3-j) Dil 3ѣд06һв60160p60т( ܢ .¬. : ー。 உயர்நீதிமன்றத்தில் அ
ருமபுரியில் ஆதிக்கசாதி இளவரசன் தரும Ꭷd ങേണ് കെ.ബി திருக்கிறார். அன்று நத்தம் காலணி Lic ாக்குதலுக்கு POTGITTIGT திவ் 61 hune) ეწ1 இளைஞர்களுடன் வழக்கம் போலவே GUD. Gootong இளவரசன் குறித்○。 கலகலப்பாக பழகியிருக்கிறார். அ uൺnഖനൃ ിTLAUCD5ABLILJLl- செய்திகள் ്യൺ 4-u) (380) ബuിഞ്ഞ 5ഥ] 7 file வெளியாகியிருந்தநிலையில் விவசாய ഥഞ്ഞിE0, 5(55ിഞ്ഞ ഉ ബാബ് இ விடுதலை முன்னணியினர் களத்தில் நகருக்குச் சென்று அங்கே உள்ள 6) -ങ്ങഥ ിബ獸 5յւԶավoft தனது மாமா முருகனை இளவரசன் aft 6Τ6OTU. திவ்யாவை নােচ] கிறார் மாமாவிடம் தினத்தந் 6ზე, காதலித்த இளை 66 DIT
D600Lib ်” ၊ `ရှို့” — தியில் செய்திിങ്ങ് காண்பித்து சாதிவெறியர்களால் சாதிய வன்முறை திவ்யா elula கூறியிருக்கிறாCeir * இதற்குமேல் நான் என்னசெய்யமுடியும் MELI 26001065LDU ിലെsuro என்றுகேட்டிருக்கிறார். இனி தனக்கு De 556നു960LLIL) ബLIL) அளவிற்கு புறத்தாக்கங்களை சாதிவெறியர்கள் ஏற்படுத்தினார்கள். ஏாதிவெறியர்க
இதே சாதிவெறியர்கள் திவ்வியா மீதான உளவியல் யுத்தம் ஒன்றையே நடத்தி இளவரசன் திவ்வியா
அழுத்தத்தினால் பொய் வழக்குப் போடப்பட்டது. அதன் போது திவ்யா நான் விரும்பித்தான் இளவரசனுடன் === 7.2 سے بنی۔% சென்றேன். என்னையாரும் துன்புறுத்த ബിജ്ഞ ബഗ്ഗ്വ ബിങ്ങi].
தவிர, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய்
குடும்பத்தைக் குலைத்தார்கள் சென்னை GCOT U6) உயர்நீதிமன்றத்தில் இவர்களின்
ಆಸ್ತಿ
உள்ளது. எனவே தகுந்த முடிவு ിബL58, 650) ബിബ് ( க்கு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன்
செல்வதாகவும் கூறியிருக்கிறார். C6, தங்கவிரும்புகிறேன். இளவரசனுடன் திவ்யாவின் தர் ൂ18ഞ്ഞ தி இப்போது Cue ಸ್ನ್ಯ தாயாருககு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் LUGNO --ജബ്ബ இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். வர் கிடைத்ததால் 9ഖങ്ങg LDULUDEDITE, ტ}|m க்கில் இருந்துதான் நிரபராதி ஆ விருப்பத் * പ്രേം அவருடன என்று விடுவிக்கப்பட்ட பிறகு பொலிஸ் ნი. சன 如 எனறு 鸚 வேலைகிடைப்பது உறுதி என்று இந்தியாவில் சட்டங்கள் செயலிழந்து இளவரசன் தியிருக்கிறார். அதுவரை LDs போயுள்ளன. சாதிவெறியர்கள் இந்த நூ ஆந்திராசித் TLD&GIEL60 LDĖ 1ഞ്ഞു * D சென்றுவேறு வேலைபார்க்கப் போவதாக Մiu:
துமுழககலாம இதறகாகவே நைதய &оп6uратөбі 56005, шопшрпейіш іші) атаьезопа, அதிகார வர்க்கம் ஒழுங்கமைக்கபட் கூறி ந்கிறார Ο ι Goftong. ருக்கிறார்.
பிறகு மாமாவிடம் இருந்து விடை இரு இன்று இளவரசன் ിന്റെ விழுந்து பெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் ge தறகொலை 6lвиры 6lбытообл0E6i цпи தொலைபேசியில் பேசியிருக்கிறார். C6, என்ற பரபப்புச் செய்தியை தமிழ் நாட்டு இளவரசனது தந்தை தருமபுரி ஊடகங்கள் வெளியிட்டன. அது தற்கொலை துவக் கல்லூரி மருத்துவம அல்ல கொலைதான் என்பதற்கான பல துறையில் ஆதாரங்களை விவசாய விடுதலை ரிப்போட்டர் எனும் வேலை பார்த்து ഡ്രജ്ഞ്ഞങ്ങിuിങ് ഇങ്ങിബ് ട്ര, ബ
வருகிறார். அவரிடம் தொலைபேசியில்
". விடுதலை பேசிய இளவரசன் அப்பாவிடம் இருக்கும் முன்னணி தோழர்கள் இளவரசன் பல்சர் இரு சக்கரவண்டிவேண்டும்
என்று கேட்டிருக்கிறார். அதன்படி 9||Liഞഖ| Unit( Lൺ8i ഖങ്ങiguിങ്ങ് வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்டபணம் 9000-த்தை சீட்டுகட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத் திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.
LUGEJ 660dTipul60D6O 6PÜLuneshalb வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகு தியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையினை பார்க்கச் சென்றிருக்கிறார் இளவரசன் அங்குதான் அத்தையிடம் தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப்பகுதியில் இருக்கும்
தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னேபாய்ந்து தற்கொலை செய்திருப் பதாக ஆரம்பசெய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒருரயிலின் முன்னே ஆடு, மாடுபாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள எஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் ཆLb點 ஒரு நண்பனை பார்க்கச் செல்வதாக சென்ற குர்லாஎக்ஸ்பிரசின் ஒட்டுநர் அப்படி கூறியிருக்கிறார். இந்த நண்பர்
ஸ்டேசன் மாஸ்டருகத் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர்.
யூலை3-ம் தேதி இரவு இவர் நத்தத்தில் -
 
 
 
 
 

Ο8.2O13
ளவரசனோடு அவரது வீட்டில் தங்கியிருக் ார். இவரைசந்திக்கச் செல்வதாக த்தையிடம் கூறியிருக்கிறார் இளவரசன். அத்தையும் வெளியே தேவையின்றி தாதே என்றும் அடையாளம் ரிந்து யாராவது அடித்துவிடக்கூடும். sDöClLDL GumLGé Géné0ö(BGUn னக் கூறியிருக்கிறார். ஹெல்மெட் பண்டாம் என்று கூறியபடி இளவரசன் என்பனைபார்க்கச் சென்றிருக்கிறார். பிறகு மதியம் இளவரசன் தந்தைக்கு வருக்கு தெரிந்த பொலிஸ் பழனியிடம் ருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. நன்படி தண்டவாளம் அருகே பல்சர் ண்டி நிற்பதாக கூறியிருக்கிறார் அந்த ாலிஸ் அங்கே சென்றபிறகுதான் தனது 5ன் இறந்துகிடப்பது அவருக்கு தெரியும் இளவரசன் ரயிலில் பாய்ந்து
பட்டதற்கான பெரியகாயங்கள் വൂ ഉ_6ിഞ്ഞ ബിന്റെ 16ിഖLE6, buഗ്രഥ, ബ ாந்ததுபோன்ற காயமும் இருந்தது. ளை சிதறி இருந்தது. அவரது உடல் ருகே வாழைப்பழத் தோல் மற்றும் Dál LLT5 62d5 LD5 LTL (26) Lib ருந்தது. கூட இருந்த பையில் 201அவர்களுக்கிடையே பரிமாறப்பட்ட தல் கடிதங்கள் இருந்ததாக பொலிசு ரிவித்திருக்கிறது. இளவரசன் தந்தையிடம் பேசியபோது து தற்கொலை என்பதை அவர் bшоррш6й606060, &ыт6ыратылды
மக்களுடைய கருத்தும் அதுவேதான்.
ளால் தொலைசெயப்பட்டு
ഞ്ഞി ബ്രൂ ബg| ബിന്റെ பலைகிடைக்கும், வேலைகிடைத்ததும் வ்யா திரும்பவருவாள் என்றுதான் ரிடம் அவர் பேசியிருக்கிறார். பிரச்சனை தபோது தனது பெற்றோருக்கு அவரே றுதல் சொல்வார் என்று தந்தை றுகிறார். செய்திகிடைத்ததும் நத்தம் காலனி றும் அருகாமை ஊர்களில் இருந்து கள் தருமபுரி மருத்துவக் கல்லூ ിഞ്ഞ ക്രഥിഖിLLങ്ങ] !,ങ്ങണു 5 b தி 9 மணிக்கு அங்கே இளவரசனது டல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட நக்கிறது. அந்த பிரேதப்பரிசோதனை றையில்தான் இளவரசனது தந்தை பலை செய்கிறார் என்பது துயரம்
இது நம்தேசம்
ഖub59, 559 516ജ്ഞിഥബിഥ
uu) (3)||16ീൺ ബി 9608.][0]5 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிவிட்டு இறுதி ஊர்வலத்திற்கு Յուլքո5 աnՄՆւb 61560605 Յուոց» என்றும் பத்து பேர் மட்டும் தான் செல்லவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து в бъдра,боа от Бишъпва ребър கூறியிருக்கிறார். இளவரசன் தற்கொலை செய்துகொண்டாரா? ரயிலில் பாய்ந்து nൺ ബൈ ബ செய்யப்பட்டாரா என்பது நமக்குத் ഒpിuബിബ് ിLuീ9igബ மற்றும் அடுத்தகட்ட விசாரணைகளில் அது உறுதியாகத் தெரியவரும். ஆனால் இளவரசனை அறிந்தவர்கள் அவர் தற்கொலை செய்திருப்பார் என்பதை
ിപ്രഥണഖ|DDLഖിങ്ങ്, ീഖuഖിങ്ങ് ഉണ്ണങ്ങ ബLu Lൈഥ அருகில் இருக்கும் பெரியார் மேட்டுப்பட்டி அரியகுளம் போன்ற ஊர்களில் இருக்கும் ഖബിu89) ഖനിuബ LLL0, 6ിഖg(0, கொண்டாடிவருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று அருகாமை வட்டாரங்களில் தகவலை தெரிவித்துவிட்டு கூடவே பட்டாசையும் வெடித்து கொண்டாடிவருகின்றனர். இளவரசனது உடல் தருமபுரி மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் அமைதியாக உறங்குகிறது.
ഥിന്ദ്രബിL് കേഖണ്ഡഥങ്ങ மனிதர்களின் கூடாரம் இந்திய அரச அதிகாரமும் அவர்களால் பாதுகாக்கப்படும்
பாட்டாளி மக்கள் கட்சிபோன்ற சாதிவெறியர் களும் இன்று இளவரசன் இந்த அவமானத்திற்கு எதிராகப் போராடிய நாயகன். இந்தியசமூகக் கட்டுமானமும் சாதி அமைப்பும் தகர்க்கப்படவேண்டும்.
ബ09ങ്ങിങ്ങ് ഥങ്ങഖി മിഖur மனிதகுல அவமானத்திற்கு எதிரான தனது கணவரின் போராட்டத்தைத் தொடரவேண்டும். இளவரசனை மட்டுமல்ல மனிதத்தையே கொன்று புதைத்த பா.ம.கமட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இவர்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கம் முழுவதுமே கேள்விக்குள்ளாக் கப்பட இது திரும்பல் புள்ளியாக அமைய 3ഖഞ്ഞinഥ,

Page 13
இது நம்தேசம்
16.!
nெ களுக்காக கொஞ்சம்
பேதங்கவேல்
சத்திய
செய்த
வியட்னாம் 6 ஒன்பது வயது ஆடையின்றி
வியப்புடன் வ உலகமே கண்
வியட்னாமில் நீண்ட கால 6 முற்றுப்புள்ளி அமெரிக்க ரசி ஆரம்பிக்க இ அமெரிக்கச் சி ரசிய சனாதிபதி இரங்கல் மட்! அவளுக்கு வய
சிறுமியின் கடி கண்கலங்கி கக் ரசிய அதிபர்..
அமெரிக்க அத வெக்கப்பட்டு
இரு வல்லரசுக இருண்ட யுகத்
எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம் புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய
அம்மாவின் கையில்லை - இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டுசென்று விடும்
அப்பாவுமில்லை கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக் குடிசையில் திண்டாடிய போது
எக்காளமிட்டு சிரித்து மகிழ்ந்தார்கள் எங்கள் தேசம். நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாணப் படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள் உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள்
அடித்தார்கள் உதைத்தார்கள் தாங்கிக் கொண்டோம் வெறியாட்டம் ஆடி எங்கள் வாழ்வை பலியாக்கினார்கள் இன்று வரைக்கும் அழுகின்றோம் இவையெல்லாம் நடக்கும்போது உங்கள் தெருக்களில் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என்று உயிர்ப்பிச்சை கேட்டு நாங்கள் ஓலமிட்டபோது நாங்கள் இலங்கை அரசை எச்சரிக்கிருக்கின்றோம்"
இரத்தக் களறி ஏற்பட்டால் விளைவுகள் இருக்கும் என்று அமைதியாய் பதிலளித்தீர்கள் கொலைகள் அரங்கேறி முடியும் வரை கைகட்டி வாய்பொத்தி நின்ற உலகமே இன்றும் உங்கள் நலன்களுக்காக மட்டும்தானே தீர்மானங்கள் கொண்டு வருகின்றீர்கள் ஐ நாவில் இனியாவது எங்களுக்காகவும் கொஞ்சம் பேசுங்களேன்
சிறுமி ஒருத்தி எடுத்துச் சொல் அணு ஆயுத யு நீறாகி கசங்கிச்
அமெரிக்க சன போட்டியிட காத்திருந்தார்
சிறுமி ஒருத்தி ஏபிரகாம் லிங். கடிதமொன்று அவளுக்கு வய
அதுவொரு வே அவள் வேண்டு நிறை மனதோ நிறை அன்போ
ஏபிரகாம் லிங்.
சிறுவர்கள் வணக்கத்திற்கு சிறுவர்கள் கடவுளுக்குச் ச
பாலகர்களின் சி துடித்துருகாத துயர் கொள்ள மனிதனேயல்ல அவன் மனிதனேயல்ல
சிறுவர் மனங்ச வஞ்சகங்கள் வி அவர்களுக்குள்

7.2013 - 15.08.2013
13
பங்கள்
பூமி இது
தீ முளைத்த எங்கள் தீவிலும் சிறுவர்கள் இருந்தனர் தீய நெஞ்சுடையோர் எரித்தனர் சிறுதூர இடைவெளி வைத்துச் சுட்டனர் சுழன்று விழுந்து செத்தனர் சிறுவர்கள்
பார் ஒன்றில்
சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள்
தீக்கங்குகளாய் சிதைந்து தணல் மணலாய் நீண்டு விரிந்தன விழுந்த இரத்த நிலங்களில் உடலங்கள்
செதிலங்களாய்ச் சிதறிக் கிடந்தன
ழிகளை விரித்து ணீர் மழை சொரிந்தது
அவர்களுள் சின்னஞ்சிறுவன் பாலச்சந்திரனும் ஒருவன்
எரிந்த நருப்பு யுத்தம் க்கு வந்தது ய அணு ஆயுத யுத்தம் நந்த தருணங்களது றுமி ஒருத்தி திக்கு லொன்று வரைந்தாள்
து பதினொன்று
வஞ்சகம்
சூது வாது ஏதும் அறியாப் பாலகன்
அழகாய் மிரளும் கண்கள் காணும் போது உருகாதோர் உளமெலாம் உருகி உறுமல் பெற்றிருக்க வேண்டும்
தம் படித்து சிந்து உருகினார்
கொடியவர்களே பால் வண்ண மைந்தனின் பதுமைப் பார்வைகள் பார்த்துமா உங்கள் நெஞ்சங்கள் ஈரமில்லாது போயின
பெருக்கும் தெரிவித்தார்
வேதனை பெருகி அழுதார்
ளின் பிரளய யுத்தம் தின் நீண்ட தவறு
இவன் நிலை கண்ட எவரும் இரக்கம் கொண்டிருக்கவல்லவா வேண்டும் இரக்கத்திலும் இவன் இவர் மகன் என்றல்லவா பார்த்துள்ளீர்கள் நீங்கள்
பலி தடுத்திருக்கிறாள்
த்த ஆயத்தங்கள் செத்திருந்தன
ாதிபதித் தேர்தலில்
காடையர்களே புனித புத்தனின் போதனை அத்தனையும் கற்றவர்கள் என்று மார்பு தட்டி வயிறு வளர்க்கும் வீணர்கள் கூட்டங்கள்தானே உங்கள் கூட்டம்
ரபிரகாம் லிங்கன்
தனுக்கு
வரைந்தாள் து பத்து.
புத்தனை வணங்குவதை மறவுங்கள் எவருக்காவது புத்தனின் போதனைகள் போதிப்பதாயின் அவற்றையும் நிறுத்துங்கள்
ண்டுதல் கடிதம் தல் வீண் போகவில்லை ஒம்
உம்மவரால் புனிதம் கெட்டுப் போவது உம்மவர் மட்டுமில்லை வணக்கத்துக்குரிய புத்தனும்தான்
ன் வெற்றி பெற்றார்
| யவர்கள்
பாவம் புத்தர்
அவரையும் அவர் போதனைகளையும் விட்டு விடுங்கள்
மமானவர்கள்
ன நிலை கண்டு னும் தவனும்
இங்கு சத்தியங்கள் நிறையவே செத்துக் கிடக்கின்றன
குரல் வளை நோக இரத்த நாளங்கள் வெடிக்க உரத்து முழங்கு எடா உரத்து முழங்கு என்று சத்தமிடுகிறோம் நாங்கள்.......!
ரில் தைக்கப்படுமே தவிர விளைவதில்லை
- சமரபாகு சீனா உதயகுமார்

Page 14
16.07.2013 - 15
சிவனு லட்சுமண மலையக தேசியம்: சவ
டாக்
செ
வா
வா
'மல்
இர
நிர்
செ
முட
தெ
நி
என
தெ
வே
அ)
வி)
அ ை
தர்.
பிரபா
பின்னணியிலேயே செளமிய மூர்த்தி (சென்ற மாதத் தொடர்ச்சி)
தொண்டமான் வளர்த்தெடுக்கப்படுகின்றார்.
அ அஸிஸ் மேற்கு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் பொதுவாக உயிர் நீத்த தியாகிகள்
என்பதால் அவரைவிட தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் தொழிற்சங்க போராட்டங்
தொண்டமான் இந்தியாவின் விசுவாசத்திற் களிலேயே என பட்டியலிடப்பட்டாலும்
ஒம் குரியவரானார். இந்த விசுவாசத்தை அவர்
தப் பல இடங்களில் தேசிய இன அரசியலின்
இறுதிவரை காப்பாற்றினார். வெளிப்பாடாகவே இருந்துள்ளது.
நடேசய்யரினால் விதைக்கப்பட்ட மலையக உதாரணமாக 1958 மார்ச் 30 ஆம்
தேசிய சிந்தனையின் வளர்ச்சியாகவே 1954 திகதி பொகவந்தலாவையில் உயிர் நீத்த
இல் இலங்கை இந்திய காங்கிரஸ். தனது பிரான்சிஸ். ஐயாவு ஆகியோர் முழு நாட்டிலும்
பெயரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள 'ஸ்ரீ' எழுத்திற்கு
என மாற்றியதை அவதானிக்கலாம். எதிரான போராட்டத்தின் போதே பொலிஸ்
இதுவும்கூட மலையகத்தின் தேசியத்தின்
ஊள ாரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.
வளர்ச்சி படியேயாகும். இந்தியாவிற்கு | மலையகத் தமிழரின் இன அடையாளத்தின்
தனது விசுவாசத்தை காட்டும் அதேவேளை,
ம6 ஒரு கூறான தமிழ் மொழியை சிதைக்கின்ற
மலையக மக்களின் இருப்பை பேணும் ஓர் விடயமாகவே இவர்கள் சிங்கள ஸ்ரீ
அரசியல் சாணக்கியமாகவும் கொள்ளலாம். எழுத்தின் அறிமுகத்தை பார்த்தனர். இது
வ போன்றே இன அரசியலின் மற்றுமொரு
இதன் அடுத்த கட்டங்களில் அதாவது 1960
களின் ஆரம்பத்தில் இலங்கை திராவிட கூறாகிய பொதுப் பிரதேசம் (மண்-நிலம்)
முன்னேற்ற கழக தலைவர் இளஞ்செழியன் துண்டாடப்படுவதை எதிர்த்தே 1977 மே
இந்திய தமிழர் என்பதற்கு மாற்றீடாக 11 ஆம் திகதி சிவனு லட்சுமணன் உயிர்
"மலையகம்' என்ற சொற் பிரயோகத்தை
பெ நீத்தார். இவரது உயிரிழப்பினூடாகவே
அறிமுகப்படுத்துவதை காணலாம்.
உ பத்தனை பிரதேச டெவன் தோட்டத்தில்
இதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிப்படிக ஏழாயிரம் ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்டது.
ளாகவே 1967 இல் இரா.சிவலிங்கத்தால் 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்ட மலையக இளைஞர் உயிர் நீத்த பழனிவேலும் துரித மகாவலி
முன்னணி. 1968 இல் வி.எல்.பெரேரா, சக்தி திட்டத்தினூடாக தங்கள் இருப்பிற்கு நிலம்
பாலையா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட - பிரதேசம்) ஆபத்து வருவதை உணர்ந்து
சல் இடம்பெற்ற போராட்டத்திலேயே ஆகும்.
மலையக இளைஞர் பேரவை, தொடர்ந்து | சுதந்திரத்திற்கு முன்னரான உருளை
எழுபதுகளின் நடுப்பகுதியில் எல்.சாந்தி
குமார். எம்.எஸ்.கந்தையா ஆகியேரால் வள்ளித் தோட்ட காணி சுவீகரிப்பிற்கு
ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம். எதிரான போராட்டம். 1950 களில் குடியுரிமை
பீ.ஏ.காதர். வீ.டீ.தர்மலிங்கம். ஏ.லோரன்ஸ். பறிப்பதற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம்
எஸ்.தேவசிகாமணி ஆகியோரின்
நல் மற்றும், மலையகத்தில் தொடரும் இன
முன்னெடுப்பில் உருவான மலையக வன்செயல்களுக்கு எதிரான போராட்டங்கள்.
வெகுசன இயக்கம். வீ.புத்திரசிகாமணி.
வெ தொன்னூறுகளின் இறுதியில் இரத்தினபுரி .
திவ்யநாதன். நேருஜி இணைந்து ஏற்படுத்திய வேவல்வத்த சம்பவம், 2000 ஆம்
மலையக ஐக்கிய முன்னணி. 1989
ஊள ஆண்டில் பிந்துனுவெல சம்பவத்திற்கு
பெப்ரவரியில் பீ.சந்திரசேகரன். பீ. ஏ. காதர், எதிராக மலையகத்தில் எழுந்த எழுச்சி
வீ.டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ். சரத் | என்பனவும் தொழிற்சங்கங்களினால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் இவை இன
ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி என இந்த தொடர்ச்சி ஓர்
வா அரசியலின் இருப்பிற்கான போராட்டங்களே!
தேசிய இன அரசியல் பாதையில் பயணித்து வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த தொழிற்சங்க
வந்துள்ளதையும் சுட்டி காட்ட வேண்டும். போராட்டங்களின் பின்னாலும் மலையக தேசியத்தின் இருப்பு முக்கிய பங்கு
இவை போன்றே இன்று செயற்பட்டுக்
கொண்டிருக்கக்கூடிய மலைநாட்டு வகித்திருப்பதை அவதானிக்கலாம்.
இதுபோன்றே தோட்டத் தொழிலாளர்களை
எழுத்தாளர் மன்றம். மலையக பாட்டாளிகள்
கழகம். புதிய மலையகம், மலையக் கல்வி பெரும்பான்மையாக கொண்டு தோற்று )
அபிவிருத்தி மன்றம், மலையக சமூக ஆய்வு விக்கப்பட்ட அமைப்புகளிடையே காலத்துக்கு
ஒd மையம் போன்றவையும் மலையகத்தின் காலம் மலையக தேசிய அரசியல்
ம6 இன அடையாளத்தை மையமாகக் கொண்டு பிர சிந்தனை எழுச்சியுற்றதை காணலாம்.
இயங்குவதையும் அவதானிக்கலாம். 1930 களிலேயே மலையகத் தமிழரின் அரசியல், தொழிற்சங்க பிதாமகன் கோ.
இவற்றிற்கு மத்தியிலும் 'மலையகத் தமிழர் ம6 நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்களின்
என்ற இன அடையாளத்தை சிதைக்கின்ற
முயற்சிகள் தீவிரமாக இந்திய தமிழர்" என்ற இலங்கை பிரஜைகள். அவர்கள் இந்த
சொற்பிரயோகத்தை முன் நிறுத்துவோரால்
தே நாட்டையே நேசிக்க வேண்டும், என்ற
மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் . சிந்தனையை முன் நிறுத்தி செயற்பட்டார்.
இலங்கையில் உழைத்து இந்தியாவில்
வ இந்திய தலைவர்களுக்கு "ஜே" போடுவதை
சேமிக்கும் வர்த்தகர்களாலும், அவர்களுடன் கடுமையாக எதிர்த்தார். இலங்கைக்கு வந்த
இணைந்து இயங்குபவர்களாலுமே
மத் நேரு அவர்கள் நடேசய்யரை சந்திக்க விடுத்த
இவ்வாறான முயற்சிகள் கூடுதலாக அழைப்பையும் ஏற்க மறுத்தார். 'நாங்கள்
செய்யப்படுகின்றது. மலையகத் தமிழரை
மா இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள்.
பல்வேறு வழிகளூடாகவும் மூளைச்சலவை எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே
தம் செய்து இந்திய தமிழராக ஏற்க செய்வது. தீர்மானிக்க வேண்டியவர்கள். நேருவோ. காந்தியோ எங்களுடைய தலைவர்கள்
சாதிய அமைப்புகளின் செயற்பாடுகளை
மத் மீள நிலைபெற செய்தல், மாற்று தெய்வ அல்ல" என்று மலையகத் தமிழர்கள் இந்த
வழிபாட்டு முறைகளை வலு கட்டாயமாக மண்ணுக்கு உரித்துடையவர்கள் என்பதை
இந்தியவிலிருந்து கொண்டு வந்து மலையகப் தெளிவாக கூறினார்.
பிரதேசங்களில் நிலைபெற செய்தல். அதிகார இந்த நிலையில் தான் பிற்காலத்தில்
வர்க்கம் தங்களுக்கு தேவையான அரசியல் இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு தலைவரை
- தொழிற்சங்க தலைமைகளை வளர்த்தலும், இலங்கை வாழ் இந்தியர்களிடையே
பாதுகாத்தலும். இந்தியா அல்லது இந்திய வளர்த்தெடுக்க வேண்டிய தேவை
வம்சாவளி என்ற பெயரை கொண்டு புதிய
உ இந்தியாவிற்கு ஏற்படுகின்றது. இந்த
புதிய அமைப்புக்களை தோற்றுவிப்பதனூ
பாம்
ம6
நம்
மா
பா.
தே. ஆ
முன்
எல்
மு.
கா
பெ
பல
LDIN
மள் பிர பிர
கெ
"ம, தம
செ
LDT

1.08.2013
இது நம்தேசம்
ன் நினைவுரை ால்களும், தீர்வுகளும்
கவும் மலையகத் தமிழர், 'இந்திய தமிழர்"
பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட லது 'இந்திய வம்சாவளியினர் என்ற
முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து ாற் பிரயோகத்தை அதிகம் விரும்புவதாக
கொடுத்தமை. மலையகத்தின் சிறு ந மாயையே உருவாக்குதல் என்று இது |
நகரங்களுக்கும் தோட்டங்களுக்குமிடையில் ந தொடர் கதையாகவே உள்ளது. இந்திய .
ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்ற ழெர் என்ற பதப்பிரயோகத்தை வலியுறுத்தி
கிராமங்கள். அட்டன் பிரதேசத்தில் இவற்ற காரணங்களை முன்வைத்து
தியகலைக்கும் மஸ்கெலியா - நல்லத்தண் லையக சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில
ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ந்திய சார்புநிலை புத்திஜீவிகளை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்றம் க்கங்களை படைக்க செய்து, இந்நாட்டின் என்பன சிறந்த உதாரணங்களாகும். நதிய பெரும் முதலாளிகளினால்
மேலும் சட்டவிரோதக் குடியேற்றம் வகிக்கப்படும் பெரும்பாலான தமிழ்
(மலையகத்தின் பிரதான பாதைகளின் டகங்களில் அவற்றை வெளிவர செய்து -
இரு மருங்கிலும் உருவாகி வருகின்ற யற்கையான ஓர் இந்திய தமிழர் சூழலை
குடியேற்றங்கள்). கைத்தொழில் லையகத் தமிழர் மத்தியில் தோற்றுவிக்கும்
குடியேற்றங்கள். அபிவிருத்தி குடியேற்றங்கள். பற்சிகளும் குறைவின்றி தொடர்ந்த
குறிப்பாக நீர் தேக்கங்களை அண்மித்து ண்ணமே உள்ளன.
உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள் மலையகத்திற்கென வலிமையானதொரு
(கொத்மலை குடியேற்றம்) தோட்டங்களுக்கு வாழிற்சங்க வரலாறு உண்டு, இன்றைய
அண்மித்த இடங்களில், சிறு சிறு பௌத்த மலயில் மலையகத் தமிழரில் பெரும்
விகாரைகளை ஏற்படுத்தி அதனை சூழ ன்ணிக்கையானோர் இன்னும்
ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்கள். ருந்தோட்டத் தொழிற்துறை சார்ந்தே
சிங்கள விவசாய குடியேற்றங்கள் ள்ளனர். எனவே தொழிலாளரின்
நுவரெலியா மாவட்டம் போபத்தல பிரதேசத் பாழில்சார் நலன்களை பேணுவதற்கும்.
தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மாட்டுப் ாழில் இருப்பிற்கும் தொழிற்சங்க அரசியல்
பண்ணையும் அதனை சூழ சிங்கள் ன்றியமையாதது. இதனை பாதுகாக்க
வர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பண்டியது ஒட்டு மொத்த மலையக
பாரிய விவசாய குடியேற்றம்) என திட்டமிட்ட முகத்தினுடைய பொறுப்பாகும்.
முறையில் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் அதேவேளை, இந்த தொழிற்சங்க
பல வழிகளிலும் தொடர்ந்தவாறே உள்ளன. ரசியலை தொழிலாளரின் சம்பள
மலையகத் தமிழரின் பொருளாதாரத்தில் டயத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாது.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பிரதான வர்களின் ஏனைய விடயங்களையும்
பங்கினை வகிப்பதோடு சிறு விவசாயம். கயாளக்கூடிய விதத்தில் ஊழியர்
கால்நடை வளர்ப்பு. சிறு வியாபாரம் மன்சார் சர்வதேச தொழிற்சங்களின்
மாணிக்கக்கல் அகழ்வு. சுற்றுலாத்துறை. த்திற்கு வளர்த்தெடுத்தல் வேண்டும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு. அரசாங்க வளிநாடுகளில் உள்ளது போன்ற ஒரு
தொழில் வாய்ப்பு என்பனவும் பொதுப் ங்கேற்பு பொருளாதார முறையை
பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளாக க்குவித்தல் வேண்டும். இதன்மூலம்
உள்ளன. இலங்கையில் பெருந்தோட்டப் லையகத் தொழிற்சங்கள் மீது இருக்ககூடிய
பயிர்ச்செய்கையை ஆரம்பித்தவர்கள் Dபிக்கையின்மையை அகற்றமுடிவதுடன்.
மலையகத் தமிழரே. எனவே இது இம் லையகத் தமிழரின் பிரதான பொருளாதார
மக்களுக்கு சொந்தமானது. மேலும் ளமான பெருந்தோட்ட துறையையும்
பெருந்தோட்டப் பொருளாதாரம் மலையகத் துகாக்க முடியும். அத்துடன் இன்றைய
தமிழரின் பொதுப் பொருளாதாரத்தின். நக்க நிலையிலிருந்தும் மீள முடிவதுடன்
அடையாளமாக இருப்பதோடு. பேரம் பேசும் ரோக்கியமான அரசியல் முயற்சிகளையும்
பலத்தின் பிரதான அம்சமாகவும் உள்ளது. ன்னெடுக்க முடியும்.
இன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆனாலும் தொழிற்சங்க அரசியல்
பல வழிகளிலும் சிதைக்கப்படுகின்றது, ன்பது மலையகத் தேசிய இன அரசியலின்
தோட்டங்கள் பராமரிப்பின்மை, தரிசு ந பகுதியாக மட்டுமே இருக்க முடியும்.
நிலங்களாகவிடல். கல். மரம் போன்ற லையக தேசிய இன அரசியலே என்றும்
வளங்கள் அகற்றப்படல் போன்ற தானமானதாக இருத்தல் வேண்டும்.
வழிமுறைகள் ஊடாக சிதைக்கப்படுகின்றது. அந்தவகையில் பார்க்கையில்
வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள. லையகத் தமிழரின் தேசிய இன அரசியல்
வத்துமுல்ல, கொச்சிக்காய் தோட்டம், கண்டி க்கியத்துவம் பெற்றுவரும் இன்றைய
பள்ளேகல தோட்டம் என்பன அண்மைய லகட்டத்தில் மலையகத்தமிழரின்
சிறந்த உதாரணங்களாகும். மறு புறத்தில் மசிய இன அரசியலின் அடையாளங்கள்
மலையகத் தமிழரின் கைகளிலிருந்து ரும் அச்சுறுத்தல்களை சந்தித்து
இப்பொருளாதாரம் பறிக்கப்படுகின்றது. நவதையும் காணக்கூடியதாக உள்ளது.
பெருந்தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாக - இழப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும்
துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கதியில் இன்றும் இலங்கையின்
கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று . ரண்டாவது அதிகமான தமிழர் வாழும்
இலங்கையின் மொத்த தேயிலை வட்டமான நுவரெலியாவும், மலையகத்
ஏற்றுமதியில் 70வீதத்திற்கு மேல் சிறு நிழர் செறிந்து வாழும் மற்றுமொரு
தேயிலை உற்பத்தியாளர்களாலேயே வட்டமான பதுளையும் உள்ளடங்களாக
மேற்கொள்ளப்படுகின்றது இவர்களில் கதிய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில்
90வீதத்திற்கு மேற்பட்டோர் சிங்களவர் லையக மக்கள் செறிவாக வாழுகின்ற
களாவர். இவர்களுக்கு பெருமளவிலான தேசம் மலையகத் தமிழரின் பொது .
மானியமும் வழங்கப்படுகின்றது. தேசத்தின் பிரதான வகிபாகத்தை இன்றும்
மலையக நகரங்களில் ஏனைய பாண்டுள்ளன.
இனத்தவர்களுக்கு பாரியளவில் வாய்ப்பு திட்டமிட்ட குடியேற்றங்கள் மலையகத்
ஏற்படுத்தி கொடுக்கப்படுவதோடு. சிறு நிழரின் பொது பிரதேசத்தை வலுவிலக்கச்
விவசாய வாய்ப்புகளும் சிங்களவர்களுக்கே ய்கின்ற பிரதான ஊடகமாக உள்ளது.
கூடுதலாக வழங்கப்படுகின்றது. சவசம், நட்சா திட்டங்கள் மூலம்
(தொடரும்) த்தளை. இரத்தினபுரி மாவட்டங்களின்

Page 15
இது நம்தேசம்
16.O.
ாவதேச உதைபந்தாட்டச்
உலகத்தின்ைன
உதைபந்தாட்டப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக கொன்பெடரேசன் கிண்ணப் போட்டிகளை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தி வருகின்றது.அடுத்த ஆண்டு பிறேசிலில் நடைபெறவிருக்கும் போட்டிகளைக் கருத்திற் கொண்டு 2013ம் ஆண்டுக்கான கொன்பெடரேசன் கிண்ணத்தை சென்ற மாதம் பிறேசிலில் நடத்தி முடித்துள்ளது. எட்டு நாடுகள் பங்குபற்றிய இத்தொடரில்
2010 உலகச் சம்பியனான ஸ்பெயினும் 2005.2009ம் ஆண்டு கொன்பெடரேசன் கிண்ணச் சம்பியனான பிறேசிலும் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன.
ஏற்கனவே சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற பெருந் தொடர்களான உலகக் கின்ைனம், யூரோ கிண்ணம் மற்றும் கொன்பெடரேசன் தொடர்களில் ஸ்பெயின் அணி யூரோ கிண்ணத்தை 2008ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரு தடவைகள் கைப்பற்றி இருந்தது. அவ்வாறே 2012ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கின்ைனத்தையும் வென்றிருந்தது.பயிற்சியாளர் விசென்
ിLൺ ബurൺക്റ്റിuിഞ്ഞ് ഉഖിഖിത്ര ஆட்டத்திற்குமான புதிய வியூகங்களே மேற்கூறிய கிண்ணங்களைச் சுவீகரிக்க வழிகோலியிருந்தது. அவரின் ஆட்டநுணுக்கங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலரும் அவ்வணியில் இடம்பெற்றிருந்தனர். இனியஸ்ரா டேவிட் வில்லா பெர்னான்டோ ரொறஸ் சவி
போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்ல (Մ)ւջարի,
எனவே கொன்பெடரேசன் கின்ைனத் இம்முறை வென்று சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டுவரும் பெரும் தொடர்கள் அனைத்தையும் வென்ற அணி என்ற பெயரைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தது Grbuula 3600s.
அதேசமயம் பிறேசில் அணியை 6ിuൈ ഖങ്ങjuിങ് ബൂഥങ്ങിഞ്ഞിട് நடைபெற்ற இத்தொடரில் வென்று
கட்டியங்கூறி விட்
காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த புதிய பயிற்றுவிப்பாளரான லூயிஸ் பிலிப் ஸ்கொலாரியின் வழிகாட்டுதலில் களமிறங்கியது அவ்வணி இவரின் பயிற்சியின் கீழ் ஏற்கனவே பிறேசில் 2002ம் ஆண்டு ஜப்பானும் தென் கொரியாவும் சேர்ந்து நடத்திய உலகக்
சிலையும் பிழையும்
சிட்னியில் கிரிக்கெட் அவுஸ்ரேலி யாவினால் நிறுவப்பட்டிருக்கும் மேற்படி சச்சினின் சிலையில் சச்சினுக்கு அணிவிக் கப்பட்டிருக்கும் இந்திய அணியின் f சேட் தான் பொருத்தமில்லாத ஒன்றாகக் காணப்படுகின்றது. சிலையில் 2012ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகக்கிண்ண இருபதுக்கிருபது போட்டி யில் இந்நிய அணி அணிந்திருந்த ரி - : சேட் அணிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை சச்சின் ஒரேயொரு சர்வதேச இருபதுக்கிருபது போட்டியே விளையாடி இருக்கின்றார். அதுவும் 2006ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள ஜொகனஸ்பேர்க்கில் நடைபெற்ற போட்டியிலேயே பங்குபற்றி பத்து ஓட்டங் களைப் பெற்றிருக்கிறார். அதன் பின்னர் : சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டார்.ஐ.பி. எல் தவிர சச்சின் விளையாடிய ஒரே யொரு சர்வதேச இருபதுக்கிருபது போட்டி இது மட்டுமே.
iഖ888 #ിബ ഞuിങ്ങ6)
இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட 20 69,60010658, 1601 jubiluotorbafleoör600TU போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது நாம் அறிந்ததே.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 0pിuൺ ിഞ്ഞിങ്ങ് (LILigu இறுதி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர அறிவிக்கப்பட்டதனால் இக்கிண்ணத் யாள் கைப்பற்றப் போகின்றாள்கள் என்ற எதிர்பார்ப்பு வழக்கத்திற்கும் அதிகமாகவே இருந்தது. 0.சி.சியினா நடாத்தப்படுகின்ற பெருந்தொடர்களா உலகக் கிண்ண ஒருநாள் போட்டி உலகக் கின்ைனை இருபதுக்கிருபது போட்டி ஆகியவற்றை டோனி ஏற்கன கைப்பற்றி இருந்ததனால் இதனைய டோனியே கைப்பற்ற வேண்டும் என் எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இந்திய ரசிகர்களிடம் இருந்தது.
ஆனாலும் ஐ.பி.எல் சூதாட்டப்
பிரச்சினை மற்றும் பெருந்தொடரான 8,ി.ബ (LILguി ബ GEMIGOÖTLETIGD SJÖULL LD60|êGGITT6 ബീu 9600ി ീ6060086 கைப்பற்றுமா என்ற சந்தேகத்தை
ഞIL Lങ്ങിങ്ങഖ|bgഖ്യാഖിബ്, 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கிருபது போட்டியில் இந்திய அணி தோற்று வெளியேறியதும் டோ ஐ.பி.எல் போட்டியில் பங்கு பற்றியபை &]ങ്ങ്) ബിബി ജ്ഞങ്ങ ണ്ണunിuഖi, 5jb§ഖങ്ങauിൺ குழப்பத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பொய்த்துப் போகச் செய்யாமல் இறுதியில் பரபரப்பு மிகுந் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. இதன் மூலம் ஐ.சி.சியினால் நடாத்தப்படுகின் மூன்று பெருந்தொடர்களான உலகக்
 
 
 

7.2O13 - 15 Ο8.2O13
15
„6005
- ബിറ്റെഖ്
கிண்ணத்தை வென்றிருந்தது. ஆதலால் அவரது மீள் வருகை அதிக எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. நட்சத்திர வீரர் நெய்மர், பிரெட் பவுலினா உள்ளிட்ட வீரர்களால் ©ഖഖങ്ങി!!) ിന്ധ്ര, ബിബി இருந்தது.
LITian (Ba TTT?
。 எனவே இவ்வாறான பலத்த
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பித்த போட்டியின் பெரும்பான்மை நேரம் பிறேசிலின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஸ்பெயின் வீரர் றொமஸ் தனக்கு
ÉISODLÄ55 59ísun GUGOTTGÖM 6 TIL JJ60)LJUJUD ΘΕΜΙ6ήGu) δηρβία (ΕΠΘ GUΠΟΕ
- - - -
T
നു)
.1. ܐܲ
CG)
1 ܐܚܐ 呜
கின்ைன ஒருநாள் போட்டி உலகக் கிண்ண இருபதுக்கிருபது போட்டி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி என்பவற்றில் கிண்ணம் வென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையையும் დაუჩl தனதாக்கிக் கொண்டார் இந்திய அணித் யே தலைவர் மகேந்திரசிங் டோனி முன்னதாக 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ன் முதலாவது உலகக் கின்ைன
இருபதுக்கிருபது போட்டியிலும் 蚤 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை
பங்களாதேஸ் நாடுகள் சேர்ந்து நடாத்திய பத்தாவது உலகக் கின்ைன TAD ஒருநாள் போட்டியிலும் டோனி
சாத்தியத்தையும் அசாத்தியமாக்கினார். ஸ்பெயின் வீரர்களின் வியூகங்களை எல்லாம் உடைத்தெறிந்து பிறேசில் வீரர் பிரெட் அடித்த இரண்டு கோல்கள் மற்றும் நெய்மர் அடித்த ஒரு கோலினால் இறுதியில் பிறேசில் 3 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொண்பெடரேசன் கிண்ணத்தை மூன்றாவது தடவையாகச் சுவீகரித்தது.
இத்தொடரில் தங்கப்பாதணி விருது ൺബuിങ്ങ് ബi് ഒuiങ്ങiഞ്ഞi(L ரொறசுக்கும் வெண்கல காலணி விருது பிறேசிலின் நட்சத்திர வீரர் நெய்மருக்கும் கிடைத்திருந்தது.தங்கக் கையுறை விருது பிறேசில் கோல்காப்பாளருக்கு கிடைத்திருந்ததது.
இதுவரை நடைபெற்ற அனைத்து ഉ ജങ്ക്, ിഞ്ഞിങ്ങ് (Li_gങ്കണിറ്റ്യൂഥ பங்குபற்றிய ஒரே அணியான பிறேசில் அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் கிண்ணம் வெல்லப் போவதற்கான ஒரு கட்டியங் கூறலாகவே இந்தக் கொன்பெடரேசன் கிண்ன வெற்றி காணப்படுகின்றது என்றால் அது ഥിഞ്ഞങ്കuിബ, ജ്യങ്ങiഇb 2005 ഗ്രഥ 2009шф 6,60бл(Ва,6il606laып606ш (30960 கிண்ணத்தை தொடர்ச்சியாகக் கைப்பற்றிய பிறேசில் 2006.2010ம் ஆண்டு உலகக்
ിഞ്ഞിങ്ങ് (Lim gൺിന്റെ ബuിസ്റ്റ്വഴി ஆட்டத்திற்கு கூட முன்னேறவில்லை என்ற உண்மையும் கசப்பானதே.ஆனாலும் அடுத்த உலகக் கிண்ணப் போட்டி ിLില്ക്ക് ബസ്രഖഞ്ഞു, ഞഖ്ള பார்க்கும் பொழுது கிண்ணத்தை அவர்கள் கைப்பற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் நிறைய உள்ளதையும் மறுக்க Այլջաoմocoo,
ബാധിഞ്ഞ ഭൂട്ടി ബി கிண்ணத்தைக் கைப்பற்றி இருந்தது.
ஏற்கனவே மேற்கிந்தியத்
6.56 ਸੀ। Glostburg epedig) floodootro களையும் கைப்பற்றி இருந்தாலும் அவை ஒரே அணித்தலைவரால் ബ്രu'Lഞഖ ബ, 1975 ഥൈ 1979ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதலிரு உலகக் கின்ைன ஒருநாள் போட்டிகளில் கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும் 2004ம் ஆண்டு இங்கிலாந் தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பிறைன் லாறா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள்
960ിull) 2012 ജൂൺ 8 ബിട്) ബLബ ജ് ബ இருபதுக்கிருபது போட்டியில் டரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியுமே கிண்ணங்களை கைப்பற்றி இருந்தன.
9|59, ഖബ ജ. ി.ടി.ഡിങ്ങ് (Lug மூன்று கிண்ணங்களையும் வென்ற முதல் அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மேற்படி மூன்று கிண்ணங்களையும் வென்ற ஒரே அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனியும் விளங்குகின்றார். அத்தோடு டோனியின் சாதனை மகுடத்தில் இன்னொன்றினையும் சூடிக் бағыт6ітып6рпші», «Эды театры себi биilбоп60 வருடந்தோறும் டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் முதலிடம் வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கிண்ணங்களையும் டோனி ബpuിഞ്ഞ് ബി ബ பெற்றிருக்கிறது என்பதே அதுவாகும்.

Page 16
16
16. O7.2O13 - 15.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் 8.டி நிறுவனத்தில் பணிபுரியும் இவரால் மட்டும் காதலில் வெற்றி கான Uppuഖിജ്ഞ.
LULDLILLDI
றனர். இருவரையும் சந்தான
பார்த்தவுடன் மனமுடைந்து காதை இருவரையும் சந்தானம் ஏன்
இவர் சதியில் இருந்து சித்தார்த்-ஹ6
இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது மீதிக்கதை என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் கதாநாயகன் சித்தாத் முதலில் பற்றி விளக்குகிறார்கள் மறுநாள் வேலைக்குப் போகும் பின்னர் சந்தானத்துடன் இைை சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு முகத்துடன் அடிக்கும் லுட்டிகள் தியே
சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
அதேநிறுவனத்தில் பணிபுரியும் கனேஷ் ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார். இதைக்கண்ட சித்தார்த் எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த் தனது நிலைமையை சொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார். இதிலிருந்து இவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது.
ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் டிையா கனேஷ- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது. இதனால் விரக்தியடைந்த சித்தாத தற்கொலை முயற்சிக்குச் செல்கிறா மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கனேஷ் ஹன்சிகா காதல் முறிகிறது. இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனை யால் ஹன்சிகா சித்தாத் ஒருவரையொருவர் காதலிக்கின்
றிெ வேடத்தில் டிக்கும் ரெஷிகாவுக்கு )*.()'%//கோடிக்கு доразом ൨ 5 مواقع
தழிழ் தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி படத்தில் நடிக்கும் அனுஷிகாவுக்கு ரூ.5 கோடிக்கு ஒரிஜினல் தங்க வைர நகைகள்
வாங்கப்பட்டு உள்ளது. இருந் ருத்ரமாதேவி அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை OLID எடுக்கின்றனர். இதில் அனுஷிகா ருத்ரமாதேவி ராணி கேரக்டரில் இருப் வருகிறார். ரானா பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ. 40 தெரிவு கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிப்பதற்காக அனுஷிகா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார் ஏற்கனவே அருந்ததி படத்தில் அரசி வேடத்தில் இருந் நடித்துள்ளார். எனவே தான் ருத்ரமாதேவி படவாய்ப்பு அவருக்கு 5:06, கிட்டியது 3டியில் உருவாகிறது. இந்த படத்தில் அனுஷிகா அணிந்து Glufu கொண்டு நடிப்பதற்காக ஒரிஜினல் தங்க வைர நகைகளை விலைக்கு தமிழி வாங்கியுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து e Gite வருகிறார். இதுவரை வேறு எந்த இந்திய மொழிப் படங்களுக்கும் LTGSG படப்பிடிப்புக்காக இவ்வளவு செலவில் நகைகள் வாங்கப்பட்டது இ
இல்லை. இந்த படத்துக்கு இளையராஜா ந்தி இசையமைக்கிறார். ΟΙΕΣ Ufante
GTGT60.
UITGálvajana
மேத்தேன்.
WIGGI
5ില്ലെ ബ ഖിഞ്ഞ8uിം) ബung జా ! JII állású
மார்க்கெட்டில் இருப்பதில் வயதான கதாநாயகிதான் என்றாலும் அவருக்கு இளவட்ட நடிகர்களின் படங்களாக கிடைத்திருப்பதால் இன்னமும் தனது யூத் இமேஜை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அஜீத் ஆர்யா ஜெயம்ரவி உதயநிதி என்று தமிழில் நடிப்பவர் தெலுங்கிலும் இளவட்டங்களுடன் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக
இருக்கிறார். இந்த நிலையில் ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடிப்பதற்கு நயன்தராவுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். ஆனால் அப்படத்தை நன்ை தடாலடியாக மறுத்து விட்டாராம் நயன்தரா அவருடன் அப்படத்தில் சீதை வேடத்தில் Uઈીઈe நடித்தபோதுதானே உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது. நந்தி விருதெல்லாம் அதே
வாங்கினிகள் என்று கேள்வி எழுந்தபோது அப்போது நான் முதல் ரவுண்டில் இருந்தேன். ബിഞ| ஆனால் இப்போது இரண்டாவது ரவுண்டில் இருக்கிறேன். இந்த நேரத்தில் முதிர்ச்சியான 85g5liTC நடிகர்களுடன் நடித்தால் என்னையும் அந்த பட்டியலில் சேர்த்து விடுவார்கள் அதன்பிறகு °一列 இளம் நடிகர்களுடன் நடிப்பதற்கு சான்ஸ் 6ԶՎԵ Լ கிடைக்காது. அதனால்தான் என்னை தக்க நடிக்க வைத்துக்கொள்ளும் Արայի մարտ படத்தை தவிர்க்கிறேன். மற்றபடி பால கிருஷ்ணா இந் ரொம்ப நல்ல நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் °一卯 என்ற ஆசை என் மனதளவில் இருக்கத்தான் ஹிே செய்கிறது. ஆனால் சூழ்நிலைதான் என்னை 2
தடுக்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O8.2O13 இது நம்தேசம்
OOOOOOOOOOooo
ஏற்படுத்துகிறது.
ஹன்சிகா உடல் எடையை குறைத்து எஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை b ஒன்றாக சேர்த்து ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்-அப் செய்வது (3шпедир பிரிக்க திட்டமிடுகிறார் காட்சிகள் சிறப்பு அவரது கன்னக்குழியில் ரசிகர்களை பிரிக்க நினைக்கிறார்? விழச்செய்திருக்கிறார். ன்சிகா காதல் மீண்டதா? மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி சாதுவாக தோன்றி விளக்குவது திரையரங்கை அதிர வைக்கிறது. நாகூர் எந்தவுடன் பாவப்பட்ட பிரியாணி உளுந்தார் பேட்டையில் உள்ள நாய்க்குதான் பட்டரில் சிரிப்பலைகளை கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்து
முடியாது" என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை எண்ணத்தை விட்டு நீங்காதவை
00LMT L GMMM S TTTTL LTC MS M MLSSS S SSTTTLLLLSMS வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி எப்.எம். பாலாஜி விச்சு சித்ராலட்சுமணன் டெல்லி கணேஷ நிரஞ்சளி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்தகதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்
கலகலப்பு காமெடி படத்தைத் தொடர்ந்து சுந்தாசி கதை எழுதி இயக்கியிருக்கும் கூதியா வேலை செய்யனும் குமாரு படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தை தந்திருக்கிறார். பட (ՄԱ)նն சந்தானத்தை பயன்படுத்தி திறண்பட காட்சிகளை அமைந்து படத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிற இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
சதியாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகும். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுநரு குளிர்ச்சி
தியா வேலை செய்யனும் குமாரு மொத்தத்தில் சிரிப்பொலி
O
டிகள் ஆகாமல் இருந்திருந்தால்
O
ஷஃப்பாகி இருப்பேன் - தனுஷ் T5pత5 EDITLDQ ]- ܠܐ திருந்தால் ബ ബി பேன் என்று தனுஷ் பித்துள்ளார். இயக்குனர்
ി 1ജ് ബീറ്റൺ து நடிக்க வந்தவர் அவர் இன்று ஹீரோவாகிவிட்டார். ல் பெரிய ஹீரோவாக 6шпаѣ6пп60 aы |ட்டில் பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் அவள் தனது முதல் படத்திலேயே பாலிவுட்டை தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார். ரது இந்தி படமான ராஞ்ஹனாவின் தமிழ்டப்பிங்கான அம்பிகாபதியும் தமிழ் 1ளால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் ஆகாவிட்டால் வாக ஆகியிருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பன்டா டைட்டில்தான் முதலில் னையில் இருந்தது. இப்போது பெயரில் அதே உதயநிதி நடிக்க வில் ஒரு படம் ஆரம்பமாகிறது. ஆர்.பிரபாகரன் இயக்கும் இது வலன் காதல் படத்தில் நடித்து வரும் நிதி மீண்டும் அவரது இயக்கத்தில் -ம் நடிக்கிறார். அதற்கு முன் அவர் பிருக்கும் படம்தான் நண்பேன்டா. ப் படத்தை ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஜெகதீஷ் இயக்குகிறார். நிதியுடன் சந்தானமும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். யின் மற்றும் பிற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. நிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நண்பேன்டாவை தயாரிக்கிறது.

Page 17
இது நம்தேசம் 16.O.
டந்த யூன் மாதம் அமெரிக்கா நுட்பத்தை அமெரிக்காவில் முழுமைக்கும் வியப்போடு செய்து காட்டிய போது அத்தை கவனிக்கப்பட்டு வந்த பெயர். விஞ்ஞானிகளும் அதிசயித்துப் இதுவரை யாருமே செய்திராத ஒர் Οι ΙτασΤπή σες ή, அதிசயத்தை செய்து காட்டியதன் ஆனால் இந்த புதிய மூலம் அமெரிக்க பிஸினஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகமே இவரை அண்ணாந்து வர்த்தக ரீதியில் மின்சாரம் தயார் பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் வேண்டுமெனில் அதற்கான
பெருமைக்குரிய விஷயம் இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி) மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் பரீதர்
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா
பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே பரீதரின் வேலை முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கவுடப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை பரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ளில் செய்து பார்த்தார் பரீதர். அதாவது ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட என்ன ஆச்சரியம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை பூரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில்
இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவு
உலகம் வியந்து பார்
பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கு பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும் பரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர் ஜான் டூயர் சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின் சேர்ந்தவர் இந்த ஜான் டுயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப் அமேசான் கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்க காரணம் ஜான் டுயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால் பூரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதிய செயல்படுத்த ஜான் டுயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர் இ மிகப் பெரும் தொகை என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான் காரணம் பரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு
உகந்தது. பொதுவாக மின் உற்பத்
செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின்
 

".2O13 - 15.Ο8.2O13
17
T
க்க
6
உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.தவிர பரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும் இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு
என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இது மாதிரி பல நல்ல O விஷயங்கள் பூரீதரின்
கண்டுபிடிப்பில் இருப்பதை
உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக ஜான் டுயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கவுடப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ப்ளும் பாக்ஸ் என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் பரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம் இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார் இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால் அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில்
முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ப்ளூம் பாக்ஸ் மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்" என்கிறார் பரீதர்
ஒரு ப்ளும் பாக்ஸ் உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும் இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும் அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் 95 Tigraooth.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் பரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ப்ளூம் பாக்ஸ் மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது குநனநஒ நுடியலஇ கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 մՈGaՆn ounւ ԼՈsծrgnյլի தயார் செய்யும் ஒரு பாக்ஸ் பின் விலை 7 முதல் 8 லட்சம்
டாலர் அட அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நுடியலநிறுவனம் கடந்த ஆண்டு பரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸ் பின் மூலமே தயார் செய்துவிடுகிறது.
இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலடை வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் நு டியல. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த "ப்ளூம் பாக்ஸ்" இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3இ000 டாலருக்குள் இருக்கும்" என்கிறார் பரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் பரீதரின் ஆதரவாளர்கள்.
பரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை
உச்சரிப்பார்கள்

Page 18
16.07.2013 -
புற நானூற்.
அறிவியல்
ரண்மை நூற்றாண்டுகளில்
செய்து தந்தனர். இத் தெருவில் கண்டறியப்பட்ட
கண்டறியப்பட்ட இம்முறைக்கு அறிவியல் உண்மைகள் பலவும்
இச்டெப்னி (stepney ) என்னும் சங்க இலக்கியங்களில் உள்ளன.
பெயர் நிலைத்து விட்டது. சங்கக் காலத்தில் பிற நாட்டினர்
ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு அறியாத அறிவியல் உண்மைகள்
முன்னரே நம் தமிழ் முன்னோர்கள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள்
மாற்றுச் சக்கரங்களின் தேவை அறிந்திருந்தனர். ஆனால்,
உணர்ந்து அதை உருவாக்கி நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு
உள்ளனர் என்னும் பொழுது முன்னர் இருந்த (ஏன், பின்னரும்
அவர்களின் அறிவியல் அறிவு இருந்த) அறிவியல் நூல்கள்
வியப்பளிப்பதாக உள்ளது. கிட்டவில்லை. ஆனால்,
ஒளவைப் பிராட்டியார், கீழ் இலக்கியங்களில் ஆங்காங்கே
மரத்து யாத்த சேம் அச்சு அறிவியல் உண்மைகள்
அன்ன (புறநானூறு 102) என அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.
உவமையைக் கையாள்கிறார். உண்மைகளை உவமைகளாகவும்
ஊர்திச் சக்கரங்களில் ஏதும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும்
பழுது ஏற்பட்டால் பயணம் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச்
நிற்காமல் தொடருவது பற்றிச் செய்திகள், அறிவியல்
சிந்தித்துள்ளனர் நம் தமிழ் உண்மைகளைத் தமிழ் மக்களும்
முன்னோர்கள். அப்பொழுது நன்கு அறிந்திருந்தனர் என்பதை
உருவாக்கப்பட்டதுதான் சேம் உள்ளங்கை நெல்லிக்கனியெனப்
அச்சு. சக்கரம் பழுதடையும் புரிய வைக்கின்றது. சங்க
பொழுது பயன்படுத்துவதற்காகக் இலக்கியங்களில் எட்டுத் தொகை
கூடுதலாக வண்டியில் நூல்களுள் ஒன்றான புறநானூ
சேமத்திற்காக - பாதுகாப்பிற்காகறு தெரிவிக்கும் அறிவியல்
இணைக்கப்படுவதே சேம் உண்மைகள் சிலவற்றைப்
அச்சு. இத்தகைய சேம் அச்சு பார்ப்போம்.
போன்று மக்களுக்கு இடர் ஒரு பொருளை விளக்குவதற்கு
வரும் பொழுது அதனைக் உதவுவதே உவமை. எனவே,
களையும் சேம் அச்சாக மன்னன் உவமை என்பது தெரிந்த
விளங்குகின்றான் என இப்பாடல் ஒன்றாக இருக்க வேண்டும்.
அடி மூலம் ஒளவைப்பிராட்டியார் அப்பொழுதுதான் அதனுடன்
விளக்குகிறார். ஒப்புமையாகக் கூறப்படும்
மன்னரைப் பாராட்டப் பொருள் அல்லது பொருள்கள்
பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப் புரியும். பேராசான்
நமக்குப் பழந்தமிழரின் அறிவியல் தொல்காப்பியர் காலத்திற்கு
உண்மை ஒன்று கிடைத்துள்ளது. முன்பிருந்தே தமிழ் மக்கள் உவமை
காற்றறிவியல் அணியில் சிறந்திருந்தமையால்தான் அச்சிறப்புமிகு அறிஞர் -
பஞ்ச பாண்டவர்களில் பெருமகனார், உவமஇயல்
பீமன் குந்திக்கும் வாயுக்கும் என அதற்கெனத் தனி இயலை
பிறந்தவன் என்பதும் வாயுக்கும் வகுத்துள்ளார். எனவே, அறிவியல்
அஞ்சலைக்கும் பிறந்தவன் உண்மைகளை உவமையாகப்
அனுமான் என்பதும் ஆரியப் புலவர்கள் கையாண்டுள்ளனர்
புராணம். ஆரியர்கள் என்றால் இவ்வறிவியல்
வாயு எனப்படும் காற்றை, உண்மைகள் மக்கள் எளிதில்
இயற்கையாக எண்ணாமல் புரியக்கூடிய உண்மைகளாக
அறிவியல் உணராதவர்களாகவே விளங்கும் சிறப்பைப் பெற்றிருந்தன
இருந்துள்ளனர். எனலாம். எளிய பொது
கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்க மக்களிடையேயே அறிவியல்
ளுள் ஒன்று காற்று எனக் உண்மைகள் மண்டிக்கிடந்தன
கருதினர். அவர்களின் தொன்மைக் எனில் தமிழர் அறிவியலின்
கதைகளின்படி, இருளுக்கும் ஆழம் அளக்கவியலாததாக
(Erebus) இரவுக்கும் (Night) இருந்திருக்கின்றது என்பதே
பிறந்த மகன் காற்று இவன் உண்மை.
பகலின் (Hemera) உடன்பிறப்பு
என்றும் விண்கடவுளின் (Uranus) மாற்றுச்சக்கரம்
மகன் என்றும் உரோமர்கள் ஊர்திகளுக்கான மாற்றுச்சக்'
துயரத்திற்கும் (Chaos) இருளிற்கும் கரத்தை இச்டெப்னி (stepney)
(Caligo) பிறந்த மகன் என்றும் என்கிறோம். ஆனால், இச்சொல்
கருதினர். இவ்வாறு ஒவ்வொரு தெருவின் பெயராகும்.
நாட்டினரும் கடவுள்களின் இங்கிலாந்திலுள்ள இச்டெப்னி
அல்லது தேவதைகளின் (stepney) தெருவில் 20 ஆம்
குழந்தையாகக் கருதினர். நூற்றாண்டுத் தொடக்கத்தில்
இயற்கையாக மேனாட்டார் மாற்றுச்சக்கரம் ஒன்றை
கருதாக் காலத்திலேயே காற்றின் வால்டர் டேவிஸ் (Walter
பல் வேறு தன்மைகளைப் Davies) என்பவரும் ரொம்
பழந்தமிழர் அறிந்திருந்தனர். (Tom) என்பவரும் ஏற்பாடு
காற்றோடு எரி நிகழ்ந்தன்ன

15.08.2013
இது நம்தேசம்
வளம்
விசும்புமுக னாக இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)
நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும்
வளி மண்டிலமும் கடந்து செலவின்
நிற்கும் விசும்பு நீத்தம் எனக் காற்று கலந்தால் தீ
எனப்பட்டது.....இதன்கனர் விரைவாக எரியும் அறிவியல்
வளி வழங்குதலின்மையின் உண்மையை உவமையாகக்
வளியிடை வழங்கா வழக்கரு கூறுகிறார் ஆசிரியர் கோவூர்
நீத்தம் எனப்படுவதாயிற்று என கிழார்.
உரைவேந்தர் ஔவை துரைசாமி அண்மை நூற்றாண்டுகளில்
அவர்கள் விளக்குகிறாப். தான் காற்றின் அடிப்படையில்
வளிமண்டிலம் சூழ இருப்பது விண்மண்டிலத்தைப் பிரித்தனர்
ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து பிற நாட்டு அறிவியலாளர்கள்.
நிற்கும் விசும்பை நீத்தம் என்றார் மேலே செல்லச் செல்லக்
என நீத்தம் என்பதற்கான காற்றின் அளவு குறைவதைக்
விளக்கத்தையும் அளிக்கிறார். கொண்டு அடிவளி மண்டிலம்
எனவே, காற்று இல்லாத பகுதியை (troposphere), மீவளி மண்டிலம்
விசும்பு என அழைத்துள்ளனர் (Stratosphere), இடைவளி
என்பதையும் காற்று நீங்கி மண்டிலம் (mesosphere).
இருத்தலால் நீத்தம் எனப் பெயர் வெப்பவளி மண்டிலம்
பெற்றது என்பதையும் அறியலாம். (thermosphere), மேல்வளி
விண்ணறிவியலிலும் மண்டிலம் (exosphere) எனப்
காற்றறிவியலிலும் சிறந்திருந்த பகுத்தனர். நம் தமிழ் முன்னோரும்,
தமிழ் முன்னோர், உயரச் காற்று வழங்கும் பரப்பிற்கேற்ப
செல்லச் செல்லக் காற்றின் கொண்டு, கணம், செல், மை,
பயன்பாடு குறைந்து செல்வதை கார், விண்டு, முதிரம், மஞ்சு,
உணர்ந்திருந்தனர். இதனையே விசும்பு, எழிலி எனக் காற்றை
புறநானூற்றுப்பாடல்கள் நமக்குப் வகைப்படுத்திப் பெயரிட்டனர்.
புலப்படுத்துகின்றன. காற்று இல்லாத மண்டிலமும்
புலவர் குறுங்கோழியூர்க் கிழார், இருந்ததை உணர்ந்தனர்.
வளிவழங்கு திசை (புறநானூறு அண்மைக்கால அறிவியலின்
20:3) எனக் காற்று வழங்கும் திசை வளர்ச்சியாகக் காற்றில்லா
பற்றிக் குறிப்பிடுகிறார். புலவர் மண்டிலத்தைக் கண்டறிந்தது
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறித்து உலகம் மகிழ்கிறது.
வளி திரிதரு திசை (புறநானூ ஆனால், உண்மையில்
று 30.4) பற்றி அறிந்தவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
பண்டுதொட்டே இருப்பதைக் முன்பே விண்வெளியில் காற்று
குறிப்பிடுகின்றார். இல்லாதபகுதி உள்ளதை
புலவர் மாங்குடி மருதனார், நம் தமிழ்முன்னோர் நன்கு
கப்பலை இயக்கும் ஆற்றலைக் அறிந்துள்ளனர் என்பது
காற்று பெற்றிருந்ததை, அவர்களின் அறிவியல்
வளிபுடைத்த கலம் போல முன்னோடித் திறனை
(புறநானூறு 26.2.) என்னும் உணர்த்துகிறது அல்லவா?
உவமையில் குறிப்பிடுகின்றார். வரி விதிப்பை நீக்குவதற்கு
புலவர் ஐயூர் முடவனார், அறிவுரை கூறும் புலவர்
வளிமிகின், வலியும் இல்லை வெள்ளைக்குடி நாகனார்
(புறநானூறு 51.3) எனக் காற்றுப் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
புயலாக மிகும் பொழுது அதன் கிள்ளிவளவன் என்னும் வேந்தனி
வலிமையைத் தடுக்க இயலாது டம் வரி விதிப்பை நீக்குமாறு
எனக் குறிப்பிடுகின்றார். வேண்டினார். அப்பொழுது அவர்,
புலவர் மதுரை மருதன் பழந்தமிழ்நாட்டு எல்லையையும்
இளநாகனார் மூவேந்தர் சிறப்பையும்
கடுவளி தொகுப்ப ஈண்டிய குறிப்பிடும் வகையில், கடல்களால்
வடுஆழ் எக்கர் மணலினும் சூழப்பெற்று, காற்று வழங்காத
பலவே! (புறநானூறு 55.22-23) வானத்தின் கீழ் உள்ள நிலத்தை
என மணலினும் பலவாக ஆளும் மூவேந்தர் என்கிறார்,
வாழுமாறு வாழ்த்தும் பொழுது, நளிஇரு முந்நீர் ஏணியாக,
காற்று மணலைக் கொண்டுவந்து வளியிடை வழங்கா வானம்
கொட்டும் அளவு வலிமையாகக் சூடிய
கடற்காற்று வீசுவதைக் மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க்
குறிப்பிடுகின்றார். கிழவர் (புறநானூறு: 35: 1-3)
புலவர் வெண்ணிக் குயத்தியார், என்னும் பாடலடிகளில்தான்
வளிதொழில் ஆண்ட உரவோன் புலவர், இவ்வாறு, காற்று -
மருக! (புறநானூறு 66.2.) என பயன்பாட்டில் இல்லாத வான்
வாழ்த்தும் பொழுது காற்றின் மண்டிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இயல்பையும் இயக்கத்தையும் (நளி இரு - நீர் செறிந்த, முந்நீர் -
அறிந்து, ஆளுமை பெற்ற மரபில் கடல், ஏணி- எல்லை)
வந்த மன்னன் எனத் தொன்மைக் மார்க்கண்டேயனார் என்னும்
காலத்திலிருந்தே காற்றறிவியலைத் மற்றொரு புலவர், இடம் விட்டு
தமிழர்கள் அறிந்திருந்த உண்மை இடம் பெயரும் காற்று இல்லாத
யைக் குறிப்பிடுகின்றார். வானம் என்பதை,
மயங்குஇருங் கருவிய
(19 ஆம் பக்கம் பார்க்க)

Page 19
இது நம்தேசம்
16.07
புற நானூற்று.
(Aztec) மக்களின் தொன்மத்தின்பா (18ஆம் பக்கத் தொடர்ச்சி நிலவின் பெயர் பொன்மணிகள் புலவர் உறையூர் ஏணிச்சேரி
(Coyolxauhqui) பூமித் தெய்வத்தி முடமோசியார், வரைவளி (புறநானூ
(Coatlicue) மகள் சூரியக்கடவுளில று 133.4) என மலைக்காற்று பற்றிக்
(Huitzilopochtli) உடன் பிறப்பு குறிப்பிடுகின் றார்.
தாயின் இழிசெயலுக்காக அவரை புலவர் கழாத் தலையார், வளிவழக்
கொல்வதற்குத் தன் நானூறு கறுத்த வங்கம் போல (புறநானூ
இருபால் உடன்பிறப்புகளையும் று 368.9) என்னும் உவமையில்
ஊக்கப்படுத்தியவள் எனப் பலவா கடற்பகுதியில் காற்று இயங்கா நிலை
றான கருதுகோள்கள் இருந்தன. உள்ளதையும் குறிப்பிடுகின்றார்.
சீனர்கள் ஒவ்வொரு மாதமும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர்.
ஒவ்வொரு நிலா என மொத்தம் 12 விண்ணில் உழலும் காற்றையும்
நிலாக்கள் உள்ளதாகக் கருதினர். தீயைப் பற்றிப் பரவச் செய்யும் அதன்
தமிழ் மக்கள் நிலவைப் பிற ஆற்றலையும்
நாட்டார் போல் பகுத்தறிவிற்கு | விசும்பு தைவரு வளியும்
ஒவ்வாத வகையில் கருதவில்லை. வளித் தலைஇய தீயும், (புறநானூ
அதன் இயற்கைத் தன்மையை நன் று 2.4-5) என்னும் அடிகளில்
அறிந்திருந்தனர். எனவேதான், குறிப்பிடுகின்றார்.
நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா புலவர் கோவூர் கிழார், காற்று
(பெளர்ணமி), காருவா (அமாவான நெருப்புடன் இணைந்து அழிக்கும்
வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் ஆற்றலைக்,
திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு காற்றோடு
வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, எரிநிகழ்ந் தன்ன செலவின்
நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள் (புறநானூறு 41.16-17)
திங்கள் குழவி, மதி அரும்பு, என என்னும் அடிகளில் குறிப்பிடு
நிலவின் பல்வேறு தோற்றங்களைச் கின்றார்.
குறிப்பிட்டுள்ளனர். நிலவாகிய இவற்றால், காற்றறிவியல்
மதியை அடிப்படையாகக் பழந்தமிழர் நன்கு அறிந்த ஒன்று என
கொண்டே மதி அல்லது திங்களில் உணரலாம்.
பெயரில் மாதம் அல்லது திங்கள்
எனக் காலத்தைப் பகுத்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள பெனின்
எனவே, திங்கள் சுற்றும் கால அள மக்கள், நிலா (Mawu) மேற்கில்
உணர்ந்த அறிவியல் தலைமக்களா வாழும் மூதாட்டி என்றும் இரவு
நம் முன்னோர் இருந்துள்ளனர். குளிர்ச்சியைத் தரும் பெண்தெய்வம்
புறநானூற்றிலும் திங்களின் இயற் என்றும் பகல் கடவுளான இலிசா
பற்றிய பாடல் இடம் பெற்றுள்ளது (Liza) உடன் இணைந்து உலகத்தை
மூவைந்து - பதினைந்து - உருவாக்கியதாகவும் நம்பினர்.
நாள்களில் முறை முறையே வளர்வ மெக்சிகோவைச் சேர்ந்த அசுடெக்
தும் தேய்வதுமாகிய முழு
நிலா
போர்குற்ற...
ஆட்சியாளர்களாலும் தமிழ்த் தேசத்திற்கு (6ஆம் பக்கத் தொடர்ச்சி) எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் ஆட்சிமாற்றத்திற்கு கங்கணம்
இனப்படுகொலைகள் இழைக்கப்பட்டே கட்டி நிற்கிறது. அதற்காகவே,
வந்துள்ளன. அதுமட்டுமன்றி போர் அவர்கள் போர்குற்ற விசாரணையை
முடிவடைந்துவிட்டதாக உத்தியோக வலியுறுத்துகிறார்கள். ஆகவே.
பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் இவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு
தமிழருக்கு எதிரான இன அழிப்பு | அமைவாக நான் செயற்படப் போவதில்லை
நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் எனவும் ராஜபக்ச அரசாங்கம்
இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ள சிங்கள மக்களுக்கு கூறிவருகிறது.
என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். இக் கருத்துருவாக்கம் ஊடாக மிகப்
இலங்கை அரசின் பலவந்தமான பொரும்பாலான சிங்கள மக்களைத்
ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்ற தமிழ்த் தன்வசம் தக்க வைத்துக்கொள்வதற்கான
தேசத்தின் தேசம் என்ற அந்தஸ்துக்கான உபாயமாக இதனை மகிந்த அரசாங்கம்
அடையாளங்களை அழிப்பதற்கான பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
வேலைத்திட்டத்தினையே சிறிலங்கா அ | இவ்வாறான நிகழ்ச்சி நிரலின்
மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறு | அடிப்படையிலேயே, கற்றறிந்த பாடங்கள்
தேசம் என்னும் அந்தஸ்தினை சிறிலங் மற்றும் நல்லிணக்கத்திற்கான
அரசு அழிப்பதற்கான செயற்பாட்டினை ஆணைக்குழுவும் உருவாக்கப்பட்டது,
இனப்படுகொலை என நாம் | அதனையே. அண்மையில் வெளிவந்த
சுட்டிக்காட்டுகின்றோம். ஒரு அரசின் ஆ கற்றறிந்த பாடங்கள் மற்றும்
எல்லைக்குள் அந்த நாட்டில் உள்ள தேசச் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு
ஒன்று இன அழிப்புக்கு உள்ளாக்கப்படு அறிக்கையும் நிரூபிக்கிறது,
போது அதனை பாதுகாக்க வேண்டும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில்
என்ற பொறுப்பினை சர்வதேச சட்டங்கல் போர்குற்றம் தொடர்பான சுயாதீனமான
ஒழுங்குகளும் சர்வதேசத்திற்கு சர்வதேச விசாரணை அவசியம்.
அளித்துள்ளன. ஆனால், போர் நடைபெற்ற இறுதி |
| இந்த வகையிலே தான் இலங்கைத் மூன்று வருடங்களுடனோ அல்லது
தீவில் வாழும் தமிழ் மக்களும் போர்க்குற்றங்களுடன் மட்டுமோ
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விசாரணைகளை மட்டுப்படுத்த
மக்களும் தமிழத் தேசத்திற்கு எதிராக இடமளிக்கக் கூடாது. ஏனெனில், கடந்த
சிங்கள தேசத்தினால் புரியப்பட்டது | மூன்று வருடங்களில் இடம்பெற்ற
இனப்படுகொலை என்பதனை விளங்கிக் போர்குற்றமானது. நெடுங்காலமாக
கொண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக தொடர்கின்ற
புரியப்பட்ட மற்றும் புரியப்பட்டு வருகின்ற இனப்படுகொலையின் (Genocide) ஒரு
இனப்படுகொலைக்கு ஓர் முழுமையான அங்கமாக மட்டுமே உள்ளது. இதில் மகிந்த
விசாரணையை மேற்கொள்ளுமாறு ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே
சர்வதேசத்தினை வலியுறுத்த வேண்டும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற
இதுவே எமது தமிழ்த் தேசத்தின் அரசிய நடவடிக்கைகள் உச்ச கட்டத்தினை
கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் அடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அமையும் என்பதை இங்கு வலியுறுத்த இதற்கு முன்னைய சிங்கள
விரும்புகின்றேன்.

7.2013 - 15.08.2013
4,
2.
செ),
வெண்ணிலவைப் போல என
புலவர் திருத்தாமனார், நிலா உவமையாகப் புலவர் கோவூர் கிழார் |
மறையும் பொழுதில் வெள்ளி மாக விசும்பின் வெண் திங்கள்
முளைப்பதை, எ |
மூவைந்தான் முறை முறைக்
மதிநிலாக் கரப்ப வெள்ளி கடல்நடுவண் கண்டன்ன
ஏர்தர, (புறநானூறு 398.1) என (கோவூர் கிழார்: புறநானூறு : 400 :
விளக்குகிறார். 1-3)
ஆடுகொள் வென்றி அடுபோர் என்னும் பாடல் அடிகள் மூலம்,
அண்ணல் விளக்குகிறார்.
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் பிறப்பு, வளர்ச்சி, தாழ்ச்சி, இறப்பு
போலக், முதலான உலகியல் நிலையாமை
| கோடுகூடு மதியம் முகிழ்நிலா குறித்துத் திங்களின் வளர்வது,
விளங்கும் தேய்வது, மறைவது ஆகியவற்றுடன்
மையல் மாலை (புறநானூறு 67.2- ஒப்பிட்டுப் புலவர் கூறுகிறார்.
தேய்தலுண்மையும்
எனப் புலவர் பிசிராந்தையார், பெருகலுண்மையும்
வெற்றிவாகைசூடும் மன்னனின் மாய்தலுண்மையும்
முகம்போல நிலா விளங்குவதாக பிறத்தலுண்மையும்
அதன் காட்சி பற்றிக் கூறுகின்றார். அறியாதோரையும் அறியக் காட்டி
புலவர் ஒளவையார் திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
திங்கள் என்னும் பாடலடிகள் திங்களின்
நாள்நிறை மதியத்து அனையை பல்வகைத் தோற்றம், தோற்றமின்மை
(புறநானூறு 102: 6-7) குறித்து விளக்குகின்றன.
எனத் துன்ப இருள் போக்கும் விண்மீன்கள் நடுவே திங்கள் உலா
முழுநிலா போன்றவன் அதியமான் வருவதை உவமானமாகக் கூறுவதன்
நெடுமான் அஞ்சி எனப் மூலம்
போற்றுகையில், இருள்நீக்கும் பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
நிலவின் தன்மையைக் என்று புலவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிடுகின்றார். | வெண்மையான விரிந்த கதிர்
புலவர் பெருஞ்சித்திரனார் ஒளியுடையது நிலா என்பதை,
நிலவைக் காட்டிப் பிள்ளைகளுக்குச் விரிகதிர் வெண்டிங்கள் என்னும்
சோறு ஊட்டும் பழக்கத்தைக் வை பாடலடி விளக்குகிறது.
குறிப்பிடுகின்றார் (புறநானூறு மேலும் திங்களின் குளிர்
160. 22) நிலா நிலா ஓடி வா என தன்மையுடன் ஒப்பிட்டுப்
நிலவைக் காட்டிக் சோறு ஊட்டும் கை
பண்புகளை விளக்கும் பாடலடிகளும்
பழக்கம் பன்னெடுங்காலமாக து.
உள்ளன.
இருப்பதை, நிலா பற்றிய இருள்நிலாக் கழிந்த பகல்செய்
ஈடுபாட்டைக் குழந்தைபருவத்தில் வைகறை (புறநானூறு 394.6) எனக்
இருந்தே உருவாக்கி வந்துள்ளர் நம் கோனாட்டு எறிச்சலூர் மாடலன்
தமிழர்கள் என்பதை இப்பாடல் மதுரைக் குமரனார், நிலா மறைந்து
மூலம் நாம் அறியலாம். பகல் வருவதை விளக்குகிறார்.
(தொடரும்)
i,
பரசு
கா
யே.
புல சம்
கூட்டமைப்பிலுள்ள...
என ஏனைய கட்சிகளுக்கு இவர்கள் (10ஆம் பக்கத் தொடர்ச்சி)
கூறவேண்டும். அதேபோன்று தலா 3 அரசியல் அவதானிகள் கூறுவது
என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமானதொரு விமர்சனம்.
தமிழரசுக் கட்சியின் முதன்மையினை ஒரு கட்சிப் பதிவு குறித்துப்
ஒருங்கிணைப்பு குழு அழிக்கின்றது. பேசினார்கள். ஆனால் இப்போது
பாரம்பரியத்தைச் சிதைக்கின்றது, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்.
இதேபோன்று தமிழரசுக் கட்சியின் நான் எழுதியிருந்தேன். கட்சிப் பதிவு
முக்கியஸ்த்தர்கள் பாராளுமன்றில் குறித்து மக்கள் ஐயுறுகின்றார்கள்.
உள்ளபோது கட்சிக்கு அது அதிகாரத்தை தங்களுக்குள் பகிர்ந்து
முதன்மையினைக் கொடுக்கும். கொள்வதற்கும், தக்கவைத்துக்
அதைவிடுத்து மாகாணத்திற்கு கொள்வதற்கும், தனிக்கட்சிப் பதிவு
வருகின்றபோது மாகாணத்திற்குள் செய்ய விரும்புகிறார்கள் என மக்கள்
ஒதுக்கப்பட்டு தேசியத்தில் சந்தேகப்படுகின்றார்கள் என.
முக்கியத்துவத்தை கட்சி இழக்கும் நிலை இப்போது 5கட்சிகள் இணைந்து
ஏற்படும். தனி நபரை அது ஒருபோதும் தேர்தல் கூட்டாக ஒருங்கிணைப்பு
பாதிக்கப்போவதில்லை, கட்சியினையே குழுவினை உருவாக்கியிருக்கின்றார்கள்.
பாதிக்கும். அதிகாரப்பகிர்வு குறித்து
எனவே பாராளுமன்ற வெளியில் பேசுவது அதிகாரத்தை
உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் பகிர்வது என மக்கள்
அங்கிருந்து மாகாணசபைக்கு வருவத சந்தேகப்படுகின்றார்கள்.
தேசியளவில் கட்சிக்கு இருக்கும் பலத்தை எனவே ஒருங்கிணைப்பு குழு
சிதைக்கும் ஒரு வழியாகவே இருக்கும் குறித்து தமிழரசு கட்சி தனது மத்திய
என்றார். குழுவை கூட்டியிருக் கவேண்டும்.
தமிழ் மக்கள்... ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாத
(2ஆம்பக்கத் தொடர்ச்சி) நிலையில் கட்சியின் தொண்டர்கள்
அநாதையாக்கப்பட்ட பிள்ளைகளின் பதட்டப்படுகின்றார்கள்.
எதிர்காலம் என பல பிரச்சனைகள் தமிழ் கட்சியின் தலமை
மக்கள் மத்தியில் உள்ளது. இவற்றுக்கு தான்தோன்றித்தனமாக நடந்து
கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது. கொண்டிருக்கின்றது என
என்ன கூறப்போகிறது. விரக்தியடைந்திருக்கின்றார்கள்.. |
| இந்த பிரச்சனையைவிடகூட்டமைப்புக்கு இந்நிலையில் தமிழரசுக் கட்சியின்
தேர்தல் முக்கியமானதாக தெரிவதால் மத்திய குழு உடனடியாக
தான் இவற்றுக்கு குழு அமைத்து கூட்டப்படவேண்டும்.
ஒன்றுபட்டு செயற்பட முடியாத கூட்டமைப்பு இறுதி தீர்மானத்திற்கு மத்தியகுழுவின்
தேர்தலுக்காக குழு அமைத்துள்ளது
என்பதே உண்மையாகும். முடிவுடன் வருகிறோம் காத்திருங்கள்
- வவுனியரில் இருந்து பரமசிவன்
ரூம்

Page 20