கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.08

Page 1
3.03.2O3
 

- 15.09.2O3
sfilosopisao ensur : 30.00

Page 2
16. O8.2O13 - 1
DITETIGO GCOII Crystico Call மனுத்தங்கல்நிறைவு-2ெதேர்தல்
SLL L L S L L S00 L LL LL L0aLSLL LS L L L L L L
6) JILLDET 85T6OOTLD D LLLJL 6)IL-ĠLID6), மத்திய மாகாணங்களுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் தினம் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. மாகாணசபை உருவாக்கப்பட்டு 26 வருடங்கள் தமிழ் ഥdബgഥ, 9ങ്ങpu 8ഥിup 9gിu6) தலைமைகளாலும் நிராகரிக்கப்பட்டு 655 DÉ60D6ADLulei), Úlflä585ÜLJLL LIDITSETGOOIT சபையில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ் மக்கள் அதிகம் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் முதன் முதலாக நடைபெறவுள்ள நிலையில் பெருமளவு தமிழ் மக்கள்
(1ஆம் பக்கம் பார்க்க)
இலங்கையில் ஊடகச "சுதந்திர இல்
இலங்கையில் ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக "சுதந்திர இல்லம்" என்னும் சர்வதேச உலக ஊடக சுதந்திர அமைப்பு குற்றம் சுமத் தியுள்ளது. 2012ஆம் ஆண்டிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில், உண்மையைக் 8ഞ്ഞപ്രിഥ ഭ!,ബന്ദ്രബിങ് பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற்திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை
பொலீஸாரின் உதவியுட உடைமைகளை அள்ளி வீசினார்
- 2 GODLIDITÖg), Upg|JLITTLD
вы ѣдъ ЗО.07.20136lв6іј6uпшä, கிழமை மதியம் பொன்னையாவிதி ஆறுகால் மடம் ஆனைக்கோட்டையில் கூலித் தொழிலாளியின் வீட்டுக்குள் வெளிநாட்டிலிருந்து வந்ததமிழ் பெண்மணியான சுதாகரன் வாசுகி என்பவர் பொலிசாரின் உதவியுடன் வீட்டுக்குள் இருந்த தளபாடங்கள் பொருட்களை அள்ளிவீசி மதியம் சமைத்த சாப்பாடுகள் அனைத்தையும் துாக்கி வெளியே எறிந்து வீட்டிலுள்ள வர்களை வெளியேற்றி கதவையும் பூட்டி திறப்பையும் எடுத்து அடாவடித்தனம்
புரிந்தார்.
இதனால் வெளியேற்றப்பட்ட குடும் பத்தைச்சேர்ந்த இரு சிறுவர்கள் UITLõT6006) 600LGOLU LDTDDUpgu மலும் மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணமும் வீதியில் நின்றனர். குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடியி ருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டிற்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே குடியமர்த்தியுள்ளனர்.உரிமையாளர்கள் வெளிநாட்டில் உள்ளனர் எனவும்
"N சமாதான விருதை” வென்ற கிளிநொச்சியை சேர்ந்த பெண்
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசியாவில் மதிப்பு மிக்க அமைதி விருது அறிவிக் கப்பட்டுள்ளது. கிராமிய மட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியுள்ளதற்காகவே தவச்சிறி 07ൺ ഖിജu] ഞഥ ബ]) ചെങ്ങ് "என் சமாதான விருதுக்கு" தெரிவு செய் யப்பட்டுள்ளார். இவருடன் ஆப்கானிஸ் தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர். இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் ஏழுபேர் தெரிவாகியுள்ளனர். பெண்களின் தலைமைத்துவத்தைக் கெளரவிக்கும் ഖങ്ങങ്കuിൺ, ബ് 0ഥngTഞ്ഞ ഖങ്ങബuങ്ങഥUL (N Peace Network) 855, 6-560.5 ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம், வன்னியில் பல்வேறு பெண்கள் சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
சமூகமட்ட - பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் செயலராக வும், கரைச்சி பிரதேச செயலர் மட்டத்
ിഞ്ഞ് 6ിLങ്ങ56് ഖങ്ങബuഞLDLIങ്ങ് பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் இவர் பணியாற் றுகிறார். இவர், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழுந்தை събоепа, базпоoот обршва отразвъпват
உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிறப்பு இறப்பு, திருமண சான்றிதழ்கள். காணி உறுதிகள் போன்ற அவசியமான சட்ட ஆவணங்களைப் பெறுக்கொடுப்பது உள் ளிட்ட சமூகப் பணிகளை இவர் ஆற்றியுள் 6TTU,
6ിLങ്ങiങ്കണിങ്ങ് ഉ_ീങ്ങഥ858ഖഥ, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங் களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத் தும் வகையில், கடன்கள் உதவிகள், தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுப்ப தற்கும் இவர் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தவச்சிறி விஜயரட்ணம், "எனது சமூகத் தின் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக ©ഞഥgിu18, 1960)ഖurpി ഖന്ദ്രിEഞ്ഞ്, இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டது
எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.
இது எனது சேவையை தொடர்வதற்கு மேலும் உந்துதல் அளிப்பதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான "என் சமாதான விருதுக்கு சிறிலங்காவைச் சேர்ந்த ഖTidി ിജu0:Tü ഉ_66ി' L ஆறு பெண்கள் போட்டிக் களத்தில் இருந்த போதிலும் வன்னியை சேர்ந்த தவச்சிறிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வரும் ஒக்ரோபர் மாதம் pങ്ങL6ിഥുഖങiണg).
தா 65.
LUIT
6
2
óL
2O
ტა)|6 வீட்
LDİ
Lil
 

O9.2O13
இது நம்தேசம்
தந்திரம் என்ற கருத்துக்கு இடமில்லை
Dib' ബബ
றுதிப்படுத்துவது குறித்த பல்வேறு வடிக்கைகள் அறிவிக்கப்பட்ட திலும், உண்மையில் அந்தப் பரிந்து களில் உரிய முறையில் நடை முறைப் த்தப்படவில்லை என சுட்டிக்காட்டப் Б6іТ6Пды. அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் றுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், |றும் சட்டங்களின் மூலம் கருத்துச் ந்திரம் முடக்கப்பட்டுவருவதாகத் ரிவித்துள்ளது. 979ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர் நக்கும் எதிராக பல்வேறு கெடுபிடிகள்
FREEDOM
காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத் தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க முயற்சித்த போதிலும் அதற்கு அரசு இடமளிக்க 660606) GIGÖZGALD ÖUB3, 960LDÜL (3(İDLD சுமத்தியுள்ளது.
ன் வீட்டுக்குள் புகுந்து வெளிநாட்டுத் தமிழ்ப் பெண்
லும் பசியினாலும் அவலப்பட்ட சிறுவர்கள்
வர்களிடம் தாம் விலைக்கு வாங்கிய கவும் கூறி வாடகைக்கு முன்
டுக்காரரே வீட்டினைத் தந்ததாக திக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டிலிருந்து யாழ்வந்த விட்டின் ரிமையாளர்களான தாயும் மகளும் ந்த 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை സ്ത്ര C4 ജ് ഖങ്ങigൺ 15 -
வரையான இராணுவத்தினரை ழைத்து வந்து வீட்டை சுற்றிவளைத்து -டிலிருந்தவர்களை அச்சுறுத்தியதாக ம் அறியவருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட நபர்களும் பலவர்களும் தமிழ்த்தேசிய மக்கள் ன்னணியின் தேசிய அமைப்பாளரும் டத்தரணியுமான வீ.மணிவணன் னை நாடினர். துரிதமாக செயற்பட்ட டத்தரணி மணிவண்ணன் மறுநாளே ழ்பாண ஆரம்ப நீதிமன்றில் வழக்கை ாடர்ந்து மீண்டும் ஆதனத்தில் திக்கப்பட்டவர்களை குடியமர்த்தும்
இடைக்கால கட்டளை பெற்றார் னினும் வெளிநாட்டுப் பெண்மணி நீதி ன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் தமாகச் செயற்பட்டு திறப்புகளை கயளிக்க மறுத்துவிட்டார். இதனால் நகர்த்தல் பத்திரம் மூலம் மறு ள் வழக்கை கூப்பிட்ட பாதிக்கப்பட்ட களின் சட்டத்தரணி எதிராளியின் யற்பாடுகளை முறையிட்ட போது நீதி
மன்றம் கடுமையாக எதிராளியினை எச்சரித்ததுடன் திறப்பினையும் பாதிக்கப் பட்டவர்களிடம் பெற்றுக் கொடுத்தது.
இன் நிலையில் கடந்த 14:08, 2013 அன்று குறித்த இடைக்கால கட்டளையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி எதிராளி சார்பாக ஜனாதிபதி 9 (Uങ്ങി|) (ിjpി 9ങ്ങLDLIDTങ്ങ് பைசர் முஸ்தப்பாவும் அவரது சட்டத் தரணிகள் குழாமும் ஒர் மனுவை தாக்கல் செய்து சமரபணம் ஒன்றினை செய்தார்கள். எனினும் பாதிக்கப்பட் டவர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த 9_Lënഞ്ഞി ബി.ഥങ്ങിഖങ്ങിങ്ങ് 8ങ്ങg, '$(bങ്ങഥuff60 °, (50Lങ്ങങ്ങu !, தெரிவிக்க சுமார் O2 மணித்தியாளங்கள் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 06.09.2013 திகதிக்கு கட்டளை வழங்குவதாக 5ഖങ്ങuിLULLL.g.
இன் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி எதிராளி நீதிமன்றம் ഖ[prdി അങ്ങLā, 816) കLLബങ്ങu அவமதித்தமைக்காக நீதிமன்றம் அவமதிப்பு தொடர்பான சத்திய கூற்றினை யும் குற்றப் பத்திரிகையையும் மன்றில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரனையையும் எதிர்வரும் 06.09.2013 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உக வருடங்களின் பின் கிளிநொச்சியில் புகையிரதம்
108.2013 ஞாயிற்றுக்கிழமை ன்று 23 வருடங்களிற்குப்பின்னர் ரிநொச்சி புகையிரத நிலையத்திற்கு ட்சார்த்தமாக O2 புகையிரதங்கள் ருகைதந்துள்ளன. யுத்தம் காரண க1990ஆம் ஆண்டு யூலை மாதத் -ன் வடபகுதிக்கான புகையிரத வைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந் லையில் இந்திய அரசாங்கத்தின் நியுதவியுடன் வடபகுதிக்கான புகை JSU UT600, LIGOTUGOLDULé 60 ULLU டு தற்போது முதல் கட்டமாக
கிளிநொச்சி வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Page 3
இது நம்தேசம்
16.0
நெம்தேசம் 2
தொடர்புகளுக்கான முகவரி : இல,43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். தொ.பே இல : 021 222 3739 மின்னஞ்சல் : ithunamthesam@gmail.
சிங்கள பெளத்த பேரினவாதம்
கடந்த வாரம் கிராண்ட்பாஸில் அமைந்துள்ள முன் பள்ளிவாசல் மீது நுாற்றுக்கு மேற்பட்ட ஆயுத தாரிகளால் தாக் நடத்தப்பட்டுள்ளது.இத் தாக்குதலானது அண்மைக்காலங்க முஸ்லீம் சமூகத்தின் மீது நடத்துப்பட்டு வருகின்ற தாக்குதலில் அம்சமும், தொடர்ச்சியுமாகும்.
மற்றொரு சம்பவத்தில் வெலிவேரியா - பிரதேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேசவாசிகள் மீது இர வத்தினரால் துாப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. - போது 03 பிரதேச வாசிகள் உயிரிழந்தனர். குறித்த வெலிவே பிரதேசமானது பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களை கொ பகுதியாகும் குறித்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றே அங்கு வந்த இராணுவ அதிகாரி ஒருவர் கிறிஸ்தவ பெண் பாதிரிய நெஞ்சில் துப்பாக்கியை வைத்து பகிஸ்தானிலும் கிறிஸ்தவ தான் குழப்பங்களை விளைவிக்கிறார்கள். இங்கு அவ்வாறு குழ. விளைவிக்க உங்களை அனுமதிக்கோம் என்று எச்சரித்ததாக த. வெளியாகி இருக்கின்றன.
இது போன்ற சம்பவங்கள் கூறும் செய்திதான் என்ன? இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு இங்கு சிங்கள பௌத்தர்க தவிர வேறு எவருக்கும் இடமில்லை சிங்கள கிறிஸ்தவர்களுக்குக் இடமில்லை என்பது தான் அச்செய்தி.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவிற்குப் பின்னர் த மக்களை தாம் முற்று முழுதாகத் தோற்கடித்தாக நினைக்கும் சி! பௌத்த பேரினவாதம் மிச்சமீதியையும் அழித்தொழிக்க கங்க கட்டி நிற்கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாதம் தற்போது முஸ்லீம் சமூகம் தனது பார்வையை திருப்பியுள்ளது.அச் சமூகத்தை அழித்தொழி. நடவடிக்கையை தற்போது சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளது. முள் மக்களைச் சீண்டி அவர்களைக் கொந்தளிக்கச் செய்து பின்னர் ஏ மொத்தமாக அழித்தொழிப்பது தான் அவர்களது திட்டம்.
வீச்சுக்கொண்டிருக்கும் இச் சிங்கள பௌத்த பேரினவாதமா வெறும் ஓர் ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்குக் கொண்டு படக்கூடிய ஓர் விடயமல்ல. சிங்கள பௌத்த பேரினவாத, கையில் எடுப்பவர்கள்தான் இலங்கையின் ஆட்சியாளர்க வரமுடியும் என்பது வரலாற்றுக் கண்னோட்டங்கள் ஊடாக அ! கூடிய ஓர் விடயம்.
மாகாணசபைகளைக் கைப்பற்றுவதன் ஊடாக இச் சிங்கள பெ பேரினவாதத்தினை எதிர் கொள்ளலாம் என்ற ஒர் பிரச்சாரத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது. கூட்டமைப் இச் செயற்பாடானது தமிழ் மக்களின் தேசியவாத சிந்தனை இல்லாதொழிக்கும் முயற்சியாகும்.
மாகாண சபைக்குள் எம்மை முடக்கத்துடிக்கும் சதிவலை இருந்து நாம் சுதாகரித்து எழ வேண்டும். இப்பேரினவாத; எதிர்கொள்ள நாம் எமது மனோபலத்தையும் தேசிய சிந்தனையையும் உயர்த்தி வரக்கூடிய அழிவில் இருந்து எம். பாதுகாக்க தயார்ப்படுத்துவதே இப்போது எமக்குள்ள காலத் கட்டாயமான பணியாகும்.

B.2013 - 15.09.2013
03 பள்ளிவாசல் மீது தாக்குதல் கிராண்ட்பாஸில் ஊரடங்கு பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸ், இராணுவம் குவிப்பு
om
பலீம்
ததல்
ளாக
1 ஓர்
கொழும்பு கிரண்ட்பாஸ் சுவர்ண வைத்திய வீதியிலுள்ள முஸ்லீம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 05 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட் டவர்களில் பொலிஸாரும் உள்ளனர். தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி. சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று மாலை தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முன்றலுக்கு
ஆயுதங்களுடன் வந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில்கண்டவர்கள் தெரிவித்தனர்.
மோதல்களைத் தொடர்ந்து பிரதேசத்தில் நிலைமையை
கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
சுவர்ண வைத்திய வீதியில் பழைய பள்ளிவாசலுக்கு பதிலாக மதவிவகார அமைச்சின் அனுமதி பெற்று கட்டப்பட்ட பள்ளிவாசலொன்றை திறக்கவிடாமல் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்திவருவதாக கடந்த மாதங்களில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஸ்லீம் கள் மீதான இன, மாத வன்முறை அதிகரித்து வருவதும் பல பள்ளி வாசல்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
த்தில்
Tணு
அதன் ரியா
ண்ட
பாது பிரின் ர்கள் ப்பம்
குடிநீர் பிரச்சனை வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் - தாக்குதலில் மூவர் பலி பலர் படுகாயம்
கவல்
களை
கூட
தமிழ் ங்கள்
ணம்
வெலிவேரிய பிரதேசத்தில்
உயிர் இழந்தர். பின்னர் மேலும் இடம்பெற்ற ஆர்ப்ாட்டமொன்றில்
இருவர் வைத்தியசாலையில் மூவர் கொல்லப்பட்டார்கள்.
அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று படுகாயமடைந்த 15 பேர்
வந்தவேளை சிகிச்சை பயனின்றி வைத்தியசாலையில்
உயிரிழந்தனர். அனுமதிக்கப்பட்டுள்ளதாக
ஆர்ப்பாட்ட காரர்களை வைத்தியசாலை வட்டாரங்கள்
இராணுவத்தினரும் பொலீசாரும் தெரிவித்தன. 01.08.20013
தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். இரவு 7.30 மணியளவில்
தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் மேற்கொள்ளப்பட்டதாக்குதலிலேயே
காரணமாக குடிநீர் பிரச்சனையை இவர்கள் படுகாயமடைந்துள்ளதாகத்
எதிர் நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிராம மக்கள் தங்களது கடும் அதில் பலபேர்
எதிர்ப்பை வெளியிட்டுவந்தனர். துப்பாக்கி பிரயோகத்தில்
ஆர்ப்பாட்டம் வன்முறையாக காயமடைந்துள்ளதாகவும்
வெடித்ததனை தொடர்ந்து அவர்கள் கம்பஹா மற்றும்
பொலீசாரும் இராணுவத்தினரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
அதன் போது கிராம மக்களுக்கும் வெலிவேரிய பிரதேச மக்களுக்கும்
இராணுவத்திற்கும் இடையில் இராணுவத்தினருக்கும்
மோதல் வெடித்ததாக இடையில்மோதல் சம்வம் ஒன்று
தெரியவருகிறது. வெலிவேரிய இடம் பெற்றுள்ளது. இராணுவத்தினர்
பிரதேசமானது கத்தோலிக்க நடாத்திய துப்பாக்கிச் சூட்டில்
மக்களை பெரும்பான்மையாக காயமடைந்த ஒருவர் வைத்திய
கொண்ட பிரதேசமாகும். என்பது சாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் குறிப்பிடத்தக்கது.
மீது
க்கும் பலீம்
னது
வரப்
ந்தை
ளாக
நியக்
2 5 5 5 2 = 2 - 2: 2 5 5 285
கைக்குண்டுத் தாக்கதல் - நாவற்குழி விகாரைமீது
பிரதேச மக்கள் அச்சத்தில்
எத்த னை பின்
யை
யில்
யாழ் நாவற்குழியில் உள்ள விகாரை மீது 10.08.2013 அன்று இரவு இனம் தெரியாத நபர்களால் கைக்குண்டு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து பெரும் பதற்றம் நிலவியதோடு இராணுவத்தினரும் பொலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
சாவகச்சேரி நாவற்குழியில் உள்ள சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரைமீது இத் தாக்குதல்
இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்
தாக்குதலினை மோட்டார்
சைக்கிலில் வந்த இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக
கூறப்படுகின்ரது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசார
னைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தை அடுத்து வீதிச்சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 11.08.2013 வரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கதை
வாத
| 5மப் தின்

Page 4
04
16.08.2013 - 1
47 பேர் பலி - நைஜீரியாவில்
துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தானிட இந்தியா திட
நைஜீரியாவில் வடக்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட துர்ப்பாக்கிச்சூட்டில் 47 பேர் உயிர் இழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.தலைநகர் மொகிடுசுவிற்கு 35 கீலேமீற்றர் தொலைவில் உள்ள குண்டகா என்னும் நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.தொழுகை யில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக் கிதாரிகள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலை இஸ்லாமிய தீவிர வாத அமைப்பான பர்கோஹாராம் என்னும் அமைப்பைச்சேர்ந்தவர்களே நடத்தியிருக்கலாம் என்று நைஜீரியப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள் ளனர். இஸ்லாமிய தனிநாடொன்றை நைஜீரியாவில் உருவாக்கும் நோக்கில் பரகோ ஹாராம் அமைப்பினர் நீண்ட காலமாகப்போராட்டம் நடத்திவருகின் றனர்.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறல்கள் நிறுத்தப்படும் வரை அந்தநாட்டுடன் எந்தவித பேச்சுகலிலும் ஈடுபடப் பேவதில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரிப் இந்தியாவிடம் பேச்சுகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு திட்டவட்டமாக கூறியுள்ளது இந்தியா.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் செய்யத்பருதீன் “பகிஸ்தான் பிரதமரின் நேசக்கரத்தை நாங்கள் வரவேற்கின்றோம். இந்தியா எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்காத வரை பாகிஸ்தானுடன் எந்தப்பேச்சுகளும் நடத்தப்படமாட்டாது. அண்மையில் எல்லைப்குதியில் இந்திய
இ 8 5 6 6
இஸ்ரேல் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவையே
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கெரி
இஸ்ரேலின் புதிய குடியேற்றத்திட்டங் கள் தொடர்பான அறிவிப்பு சட்டவி ரோதமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஜோன் கெரி.சமாதான முனைப்புக்களைக் குழப்பும் எந்த நடவடிக்கையிலும் இறங்கவேண்டாம் என்றும் வலியுறுத் தியுள்ளனர்.
இஸ்ரேலின் புதிய குடியேற்றத்திட்டங் கள் தொடர்பான அறிவிப்பிற்கு பலஸ் தீனம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே ஜோன் கெரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் சமாதானப்பேச்சுக்கள் மீண்டும் ஆரம் பிப்பது தொடர்பில்
நம்பிக்கையுடன் இருக்கிறேன். இஸ்ரேலின் குடியேற்றத்திட்டங்கள் சட்டவிரோதமானவை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.எனினும் சமாதானப்பேச்சுக்கள் ஆரம்பிக்கப் படுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று பாலஸ் தீனியர்களைக் கேட்டுக்கெள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் ஜோன் கெரி.
இஸ்ரேலின் நடவடிக்கை குறித்துக் கடும் விசனம் வெளியிட்டுள்ள பலஸ் தீனம் பேச்சுக்களை குழப்பும் நடவடிக் கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
19 8 ஓ 6 - 8 8 டு 8 9 2 2 த 5 A
மா
கப்
வெ
வல்வையில் இருந்து அமெரிக்கா சென்றிருந்த 1
"அன்னபூரணி'' பவள விழா கண்டது
தமிழர் தாயகத்தின் புகழ்மிக்க ஊர்க ளில் ஒன்றான வல்வெட்டித் துறையில் வல்வை மைந்தர்களால் கட்டப்பட்ட அன்னபூரணி என்ற பாய் மரக்கப்பல் அமெரிக்கா செல்வந்தரால் வாங்கப்பட்டு வல்வை கடலோடிகளால் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது. அந்த
இரட்டைப் பாய்மரக்கப்பல் 01.08.1938 இல் அமெரிக்கா சென்றடைந்தது. இக் கப்பலினை வல்வை ஆதிகோயிலடி கிராமத்தின் கிழக்கு புறமாக உள்ள
வாடி ஒன்றில் சுந்தரி மேஸ்திரியினால் கட்டப்பட்டு 1930ஆம் ஆண்டு வெள் ளோட்டித்திற்கு விடுப்பட்டது. இது 89 அடி நீளமானதாகும். இக் கப்பலினை 03.03.1937 இல் அமெரிக்காவை நோக்கி பயணமாகி 01.08.1938 அன்று
பயணம் முடிவடைந்தது. இக் கப்பலுக்கு "BRIGANTINE FLORANCE C, ROBINSON" என அமெரிக்கா செல்வந்தரால் பெயர் சூட்டப்பட்டதாக அக் கப்பலை செலுத்திய வர்களின் ஒருவரான அமரர் ஐயாத்துரை இரத்தினசாமி குறிப்பிட்டுள்ளார்.
கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதம்! :
செ
மா
குக
யில்
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் 03.08.2013 அன்று மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 10 இற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேத மடைந்துள்ளதுடன், 50 இற்கு மேற்பட்ட வீடுகள் பகுயதிளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கும்
கா
செ செ
மட்

5.09,2013
இது நம்தேசம்
ம் பேசுவதில் பயநில்லை ட்டவட்டமாக தெரிவிப்பு
ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்தமை Iாடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது கிஸ்தான் உடனடியாக நடவடிக்கை நக்க வேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே னியும் அத்துமீறிய தாக்குதல் பாடர்ந்தால் இருநாட்டின் உறவில் திப்பு ஏற்படுவதுடன் அதற்கான
ளைவுகளையும் பாகிஸ்தான் எதிர் Iாள்ளவேண்டும். 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் ஊறவாளிகளுக்கு எதிராகவும்
பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதுடன், அவர்களை நீதியின் முன்பும் நிறுத்தும் வகையில் பாகிஸ்தான் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவை நட்பு நாடு என்று யார் சொன்னது? இந்தியாவிற்கு நட்பு நாடு என்ற அந்தஸ்தை ஒருபோதும் வழங்க முடியாது என்று பாகிஸ்தானின் நிதித்துறை அமைச்சர் இஸாக்தர் தொரிவித்துள்ளார்.
மும்பையில் நின்ற இந்திய நீர்முழ்கி கப்பலில் வெடி விபத்து 18 பேர் பலி!
மராட்டிய மாநிலம் மும்பையில்
தெளிவான விளக்கம் தற்போது இல்லை. -08.2013 அன்று அதிகாலையில்
கப்பலில் இரண்டு முறை வெடி விபத்து ந்திய கப்பற்படைக்கு சொந்தமான
ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட ந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் திடீரென
தீ பரவியுள்ளது. வெடிவிபத்தினால் வடிவிபத்து ஏற்பட்டது.
கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை அடுத்து கப்பல் தீப்பிடித்து
தண்ணீர் புகுந்துள்ளதால் கப்பல் கடலில் பிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து
தரை தட்டி நிற்கிறது என்று கூறினார். ப்பலில் இருந்த 18 பேரது நிலை குறித்து
மேலும், கப்பலில் உள்ள கப்பலின் நரியவரவில்லை. இது குறித்து தகவல்
பிரதான தாழ்ப்பாக்களை நீர்மூழ்கி கப்பல் றிந்தவுடன் தீயணைப்பு படையி -
வீரர்கள் திறந்து விட்டுள்ளனர். இதனால் ர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை
தண்ணீர் வெளியேறுகிறது. தண்ணீர் ணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெளியேறிய பின்னரே விபத்துக்கான தற்போது இந்த சம்பவம் குறித்து
தகவல் தெரியவரும். நல்லதே நடக்கும் ம்பையில் கடற்படை தளபதி டி.கே.
என நம்புகிறோம். மோசமான ஷாஜி செய்தியாளர்களிடம் பேசி
தகவலையும் எதிர்கொள்ள தயாராக Tார். அப்போது ஷோஜி தீ விபத்தில் 18
இருப்போம் என்று கூறியுள்ளார். 58 ழியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த
பேர் இருக்க ஆற்றல் கொண்ட கப்பலில் (தம் தான் சிந்துரக்ஷக் நீர்முழ்கி
சம்பவம் நடைபெற்ற போது 18 பேர் பலில் முழு ஆய்வு நடத்தப்பட்டது.
இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார். வடிவிபத்து ஏற்பட்டது குறித்த மட்டு.செங்கலடி மாணவன் அகில இலங்கை மட்ட புத்தாக்குனர் போட்டிக்குத் தெரிவு
- பணிக் கூற்று - MISSION . மத்திய அரசினதும், தன அரசினதும், அரச சார்பற்ற நிறுவனங்கள்
உதவும் கரங் கம் பலத்தைக் காட்ட முகாம் சபா 4 5
க - ம ம்பக்ளக்-ன் கவிப்பாளர்கள்
மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்
சுமார் 300 ஆக்கங்களுடன் போட்டி ளை கிராமத்தில் அமைந்துள்ள
யிட்டு இரண்டாமிடம் பிடித்த மேற்படி ங்கலடி விவேகானந்தா வித்தியாலய
மாணவனின் செயற்கை மணி எதிர் ணவன் அகில இலங்கை மட்ட புத்தாக் வரும் நவம்பர் மாதம் கொழும்பு ஏர் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத் கடந்த யூலை மாதம் திருகோணமலை
தில் நடைபெறவுள்ள புத்தாக்குனர் > நடைபெற்ற மாகாண மட்ட புத்தாக்
போட்டிக்கு தெரிவாகியுள்ளது. ார் போட்டியில் கலந்து கொண்டு
மேற்படி மாணவனின் ஆக்கத்திற்கு ண்டாமிடம் பிடித்த செங்கலடி விவே
வழிகாட்டியாக இருந்த பாடசாலை | னந்தா வித்தியாலய மாணவனான
அதிபர் கி.சிவலிங்கராஜா, வகுப்பாசிரியர் ல்வன்.ந.சந்தோஸ் அவர்களால்
திருமதி.ம.சிவாகரன் மற்றும் பெற்றோர் ப்யப்பட்ட செயற்கை மணி நாடளாவிய
களும் பாராட்டப்பட்டனர். டபோட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

Page 5
இது நம்தேசம்
16.0
மானால், தென்னிலங்கையில் பேரினம் - முத்துக்குமார்
அணியிலிருந்து மகிந்தர்அரசாங்கம்
தனிமைப்படுத்தப்பட வேண்டும். மகிந்த கடமாகாணசபை தேர்தல் ஆரவாரம்
அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் சூெடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
கொண்டிருக்கின்ற, மகிந்தருக்கு பலம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில்
சேர்க்கின்ற பேரினவாத. அணி அவரிட இழுபறிகள் காணப்பட்டாலும், இந்தியாவின்
மிருந்து விலகவேண்டும். வடமாகாண அழுத்தத்தினால், மாவை வாபஸ் பெற .
சபைத் தேர்தல் அதற்கு உதவும் என . தமிழரசுக் கட்சிக்காறர்களும் புகைந்து
இந்திய - அமெரிக்கக் கூட்டு திடமாகவே அடங்கிவிட்டனர். விக்னேஸ்வரன்
நம்புகின்றது. முதலமைச்சர் வேட்பாளர் என்பது
13வது திருத்தத்தையும், அதன் உறுதியாகி வேட்புமனுத்தாக்கல்
அடிப்படையில் அமைந்த மாகாணசபை செய்வதும் மாலை, மரியாதைகளுடன்
முறையையும், பேரினவாதிகளும், முடிந்துவிட்டது. தனது தம்பியை
அரசாங்கத்தில் இருப்பவர்களும் மாகாண அமைச்சராக்குவது
ஊதிப் பெருப்பித்தினால், என்ற உறுதிமொழியை சம்பந்தன்
வடமாகாணசபைத் வழங்கியதுடன் சுரேஷ்பிரேமச்சந்திரனும்
தேர்தல் நடைபெறுவதை அடங்கிவிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த
பேரினவாதிகள் ஐங்கரநேசனுக்குத்தான் இலவு காத்த
விரும்பவில்லை. 13வது . கிளி போல ஒரு ஏமாற்றம். புரூட்டஸ்
திருத்தம் பிரிவினைக்குச் நீயும் தானா? என மனதுக்குள்ளே
சமனானது என தற்போது குமுறுவதைத் தவிர அவருக்கு வேறு
அவர்கள் பிரச்சாரம் செய்ய வழிகள் இருக்கவில்லை. தம்பியாரை
ஆரம்பித்துள்ளனர். அரசியலில் இறக்கியதன் மூலம், தமிழர் வரலாற்றில் அதிகம் பரீட்சயமில்லாத வாரிசு அரசியலை சுரேஷ்பிரேமச்சந்திரன் தொடக்கிவைத்திருக்கின்றார்.
வேட்பாளர்களை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒதுக்கும் விடயத்தில் கூட சம்பந்தன் தலைமை பெருந்தன்மையோடு நடந்துகொண்டது. தமிழ்த்தேசியநீக்க
பிரபாகரன் 3 சம்பந்தன் உ
அரசியலே அவரின் நிகழ்ச்சிநிரலில்
மகாநாயக்கர்களே 13வது திருத்தத்திகை முதன்மையாக இருந்தமையினால், இந்த
நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடயத்தை அவர் பெரிதுபடுத்தவில்லை.
விடுத்திருக்கின்றனர். ஜனநாயகத்தோற்றம் வேட்பாளர்
எனவே மாகாண சபைகளுக்கு எந்த தெரிவிற்கு கொடுக்கப்பட்டது. வேட்பாளர்
அதிகாரங்களும் இல்லாவிட்டாலும் தெரிவுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு,
கூட வடமாகாணசபைத் தேர்தல் அதன் அடிப்படையிலேயே தெரிவுகள்
நடைபெற்று கூட்டமைப்பு நிர்வாகத்தைப் இடம்பெற்றன. மிகத் தாராளமான
பெற்றுக்கொண்டால், பேரினவாதிகள் வகையில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு
அதிருப்திடைய வாய்ப்புக்கள் உண்டு. 8 ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எவரும்
பண்டார நாயக்கா கால நிலமைகளை எதிர்பார்த்திராத வகையில் சுரேஷின்
உருவாக்க லாம். பண்டாரநாயக்காவை ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்கு 16
ஆட்சிக்குக் கொண்டுவந்த பேரினவாத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக்
சக்திகளே பின்னர் எதிராகக் கிளர்ந்தார். கட்சிக்கு அடுத்த படியாக பெரிய கட்சி
என்பது வரலாறு. அந்த வரலாற்றினைத் அந்தஸ்தினை அது பெற்றிருக்கின்றது.
திரும்ப வும் கொண்டுவரலாம் என்பதே யாழ் மாவட்டத்தில் மக்கள் வாக்கு
அமெரிக்க - இந்திய கூட்டின் நினைப்பா வங்கியை கவரத்தக்க நான்கு வேட்பாளர்
உள்ளது போல் தெரிகின்றது. களை சுரேஷ்பிரேமச்சந்திரன் இறக்கியிருக்
தென்னிலங்கையில் இச்செயற்பாடு கின்றார்.
நடைபெறவேண்டுமானால் அதற்கு தமிழரசுக்கட்சிக்காரர்களுக்குத்
முன்னர் தமிழர்அரசியல் தமிழ்த்தேசிய தங்களது முதன்மை நிலை கீழிறங்
நீக்கம் செய்யப்படவேண்டும். ஏனெனில் குகின்றது, என்பதையிட்டு புகைச்சல்
தமிழ்த்தேசியவாதமும், பேரினவாதமும் தான். ஆனாலும் ஒருவாறு அடக்கிக்
ஒன்றையொன்று பலப்படுத்துபவை. கொண்டனர். தமிழரசுக்கட்சியாக
புலிகளும். மகிந்தரும் பலமானது முன்னேறுவதைவிடுத்து, கூட்டமைப்பாக
இந்தப்போக்கினால்தான். எனவே முன்னேறு என இந்தியா போதித்ததன்
தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றம் விளைவாக இம்மாற்றங்கள் ஏற்பட்டிருக்
ஒன்று இடம்பெறவேண்டுமானால், கலாம் இருக்கலாம். தேர்தல் முடிந்த
தென்னிலங்கையில் மகிந்தர் தனிமைப் கையோடு கூட்டமைப்பைப் பதிவுசெய்
படுத்தப்படவேண்டும். வட - கிழக்கில் வதில் சம்பந்தன் இறங்கினாலும்,
தமிழ்த்தேசிய நீக்கம் இடம்பெற்று தமிழ் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தேசியவாதிகள் சிறுகுழுவாக மாறுதல் சம்பந்தன் தலைமைக்குப் பின்னால்
வேண்டும். நின்று வியூகம் வகுக்கும் அமெரிக்க
தென்னிலங்கையில் மகிந்தர் தனிபை - இந்திய கூட்டின் இலக்கு மிகவும்
படுத்தப்படுகின்றாரோ இல்லையோ தெளிவானது. இலங்கையில் ஆட்சிமாற்றம்
தமிழர் அரசியலில் தமிழ்த்தேசியநீக்கம் ஒன்றைக்கொண்டு வருவதே அதன்
செய்வதற்கு, போர்க்காலத்திலேயே இலக்கு. அதற்கு வடமாகாணசபைத்
சம்பந்தன் தலைமை உத்தரவாதம் தேர்தலை எவ்வளவு உச்சத்திற்கு
கொடுத்துவிட்டது. போர் முடிந்த பயன்படுத்தலாமே அந்தளவிற்கு பயன்
கையோடு, தமிழ்த்தேசிய நீக்க வேலை படுத்த முனைகின்றது.
திட்டத்தினைக் கட்டம், கட்டமாக நகர்த்த இந்த ஆட்சிமாற்றம் நிகழவேண்டு
தொடங்கியது.

3.2013 - 15.09.2013
05
பாத அந்த நகர்த்தல் செயற்பாட்டில் முதலாவது
கட்டம்தான், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது புலிநீக்கம் இடம்பெற்ற மையாகும். முதலில் புலிநீக்கம், பின்னர் தமிழ்த்தேசியநீக்கம், தொடர்ந்து
மக்களை அதற்குத் தயார்படுத்தல் என்பதே இதுவிடயத்தில் சம்பந்தன் தலைமையின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. அந்தத் தேர்தலில் புலிகளுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட, செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் | என்போர் இந்தியாவின் ஆலோசனையின்
பேரில் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்
பலம் தமிழ்த் தேசிய
நீக்க அரசியலுக்கு
உடன்படாத தினால், கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.
இரண்டாவது கட்டத்தில் தேசியப்பட்டியல்
அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டது. வடக்கு - கிழக்கு இணைப்பு தமிழ்மக்களது கூட்டிருப்பின் அடையாளம். இது அரசியல் ரீதியாகவும், பிரிப்புக்குள்ளாகும் போது தமிழ்த்தேசிய அரசியல் தானாகவே சிதைவடையும். என்பது சம்பந்தன் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.
கிழக்குத் தேர்தலிலும் தமிழ்த்தேசிய நீக்கத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த்தேசியசாயம் இல்லாத முன்னாள் கல்விஅதிகாரி தண்டாயுதபாணி
முதலமைச்சர் வேட்பாளராக களமிறக் கப்பட்டிருந்தார். அவரும் சம்பந்தனின் கொள்கைக்கு மிகுந்த விசுவாசம் தெரிவிக்கும் வகையில் கிழக்குமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோதும், தமிழ்த்தேசிய அரசியல் பற்றி வாயே திறப்பதில்லை. தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் பேரினவாத ஆக்கிரமிப்பு பச்சையாக இடம்பெறுகின்றபோதும் சம்பந்தன் போலவே அவரும், அதுபற்றி அக்கறைப்ப டுவதில்லை.
எதுவும் செய்யவேண்டாம் என சம்பந்தன் கட்டளையிட்டிருக்கக்கூடும். ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத்தெரிவிப்பது தமிழ்த்தேசிய அரசியலை வெளிப்படை யாகக் காட்டமுற்படும் என சம்பந்தனைப் போல அவரும் கருதியிருக்கலாம். கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தினைப் பேரினவாதிகள் முழுமையாக ஆக்கிர
பாட்டபட்டை டைக்கின்றாரா?
பித
ன பாராளுமன்ற உறுப்பினராக கொழும்பு
மித்தபோதும், அங்குள்ள தமிழ் அடையா மேட்டுக்குடியைச் சேர்ந்த சுமந்திரன்
ளங்களை அழிக்கமுற்பட்டபோதும் களமிறக்கப்பட்டார். தமிழ்த தேசிய
அந்தவிடயத்தை பெரியளவிற்கு நீக்க அரசியல் செயற்பாட்டை சர்வதேச
பேசுபொருளாக்க இவர்கள் இருவரும் மட்டத்தில் முன்னெடுப்பதற்கு
முன்வரவில்லை. அன்று அங்குள்ள சம்பந்தனுக்கு ஒரு உதவியாள் தேவைப்
இந்துக்கோயில் கட்டுவிக்க தடைவிதித்த பட்டார். உண்மையில் சம்பந்தன்
பேரினவாதம் இன்று மிகப் பிரமாண்டமான கஜேந்திரகுமாரையே இதற்குப்பயன்
பௌத்த விகாரை ஒன்றினைக் கட்டுவதற்கு படுத்த விரும்பியிருந்தார். அவர்
முயற்சிக்கின்றது. சம்மதிக்காத தினாலேயே இந்தியாவின்
ஐந்தாவது கட்டம்தான் வடமாகாண ஆலோசனையின் பேரில் சுமந்திரன்
சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை கொண்டுவரப்பட்டார். சர்வதேசத் தொடர்பு
களமிறக்கியமையாகும். இவ்வளவு கள் |
களில் மருந்திற்குக்கூட தமிழ்த் தேசிய
காலமும் சம்பந்தன் தலைமையின் வாசனை இருக்கக்கூடாது என்பதே
தமிழ்த்தேசியநீக்கச் செயன்முறை சுமந்திரன் வருகைக்குக் காரணமாக
விக்னேஸ்வரனின் வருகையோடு அமைந்தது. அவரும் அரசாங்கத்துடன்
முழுமைபெறுகின்றது. அதாவது இணைந்து கிறிக்கட் விளையாடியும்,
பண்புமாற்றத்தினைப் பெறுகின்றது. ஒற்றையாட்சி அடிப்படையிலான ஐக்கிய
தமிழ்த்தேசியநீக்கம் செய்யப்பட்ட தேசியக் கட்சியின் அரசியல் தீர்வை
அரசியலை வருங்காலத்தல் நகர்த்துவதற் வரவேற்றும், சம்பந்தனுக்கு தமது
கான தொடக்கப்புள்ளியாக அமைகின்றது. விசுவாசத்தைத் தெளிவாகவே தெரிவித்துக்
சம்பந்தனின் இதுவரைகால உழைப்பிற்கு கொண்டார்.
தற்போது தான் வெற்றிகிடைத்திருக்கின் மூன்றாவது கட்டத்தில், சம்பந்தன்
றது. சிங்கக்கொடியேற்றி தமிழ்த்தேசிய அரசியல்
கூட்டமைப்பிற்குள் சம்பந்தனும். நீக்கத்திற்குத் தயார் எனப் பகிரங்கமாக
சுமந்திரனும் மட்டும் தமிழ்த்தேசிய அறிவித்தார். அதுவும் ரணிலுடன் சேர்ந்து
நீக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களல்ல. கொடியேற்றியதன் மூலம் தனது உச்ச
சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை, விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்.
செல்வம் உட்பட எல்லாத்தலைவர்களுமே சிங்கக்கொடி பேரினவாதத்தின் அடையா
தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்றுக் எக்கொடி என்பது பற்றி, சம்பந்தனுக்கு
கொண்டவர்கள்தான். இவர்கள் எந்தவிதக் கவலையும் கிடையாது.
எப்போது இந்தியாவின் எடுபிடிகளாக நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல்,
செயற்படமுன்வந்தார்களோ, விருப்பத்தின் அடிப்படையிலேயே
அன்றிலிருந்தே தங்கள் அளவில் கொடியை ஏற்றினேன் என துணிச்ச
தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்துவிட்டனர். லுடன் கூற அவரால்முடிந்தது. இதுவிடயத்
ஆனால் மக்களிடம் வாக்குப் தில் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்க
பெறவேண்டும் என்பதற்காக தமது ளுடைய வெளிப்பாடு வெறும் புறுபுறுப்புக்
தமிழ்த்தேசிய நீக்கத்தை வெளிப்படை கள் மட்டும்தான்.
யாகக் கூறத்தயாரில்லை. அதனால் நான்காவது கட்டம், கிழக்குமாகாண
தமிழ்த்தேசிய சாயத்தை அடிக்கடி சபைத் தேர்தலில் போட்டியிட்டமையாகும்.
பூசிக்கொள்கின்றனர். இதன் மூலம் வடக்கு - கிழக்கு பிரிப்பிற்கு
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 6
O6
16.08.2013 - 1
தமிழ்த் தேசமும் சந்திக்க வேண்டிய
தமிழ் தேசத்தை சிங்கள பௌத் தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு 6 சிறிலங்கா அரசு செயற்படுவன
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
இ 6ே இ - 69 5 3 மீ 5 5 இ 5 இ 5ே 6 5 சி மி
9 ம் 5
ல் 2 5 5 5 8 ல 6 6 6 5 6 5
லெனப்படுகொலையை தடுப்பதற்கும் |
நிலை அதிகரித்து வருகின்றமை 2தண்டிப்பதற்குமான ஐ.நா சபையின் குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டு பிரகடனத்தின் இரண்
சர்வதேச சட்டம் மற்றும் பெரும்பாலான டாவது சரத்து பின்வருமாறு கூறுகின்றது.
சட்ட வல்லுனர்கள் கூறுவது போன்று ஒரு தேசம், ஒரு இனம், சாதி, மதக்குழு
எடுத்துக் கொண்டாலும் கூட, தமிழர் என்பவற்றை முழுமையாகவோ அல்லது
தாயகத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கில்
சிறீலங்கா அரசு பெருமளவு பொது - செயற்படுதல் இனப்படுகொலையாகும்
மக்களுக்கு உடல் மற்றும் உயிரியல் எனக் கூறுகின்றது. அதாவது மேற்
ரீதியான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட தரப்புக்களை: கொலை
அதன் மூலம் சிறீலங்கா அரசு இனப்படு செய்தல், உடலுக்கு கடுமையான
கொலையை புரிந்துள்ளது என்பதனை | தீமையை ஏற்படுத்தும் வகையில் அல்லது
எனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட் மனோநிலைரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும்
டியிருந்தேன். வகையில் செயற்படுதல். அந்தத் தரப்புக்கள்
தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது உடல் அழிவுகளுக்கு உள்ளாகும்
அழிப்பதற்காக சிறீலங்கா அரசு கையாண்டு வகையில் அவர்களது வாழ்க்கைச்
வந்துள்ள வழி முறைகளில் ஒரு அங்கமே சூழலை திட்டமிட்டு உருவாக்குவதன்
சர்வதேச சட்டம் கூறுவது போன்ற உடல் மூலம், அந்த குழுவைச் சார்ந்தவர்கள்
மற்றும் உயிரியல் ரீதியான அழிப்பாகும். உடல் ரீதியாக முழுமையாகவோ
உயிர்ப் படுகொலைகள் தவிரவும் பகுதியாகவோ அழிவைச் சந்திக்கும்
தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் நிலையை உருவாக்குதல், குறித்த
அழிப்பதற்காக சிறீலங்கா அரசாங்கமானது தரப்புக்கள் தமது இனத்தை பெருக்கிக்
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், கொள்வதனை தடை செய்யும் நோக்கில்
நிலப்பறிப்பு, கடலாதிக்கத்தினை சிங்களவர் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும்
களது கைகளுக்கு மாற்றுதல், பண்பாட்டு வகையில் செயற்படுதல். குறித்த ஓர் தேசம்.
அழிப்பு, கல்வி அழிப்பு, விவசாய இனம், சாதி, மதம் சார்ந்த பிள்ளைகளை
துறை அழிப்பு, வர்த்தக ஆதிக்கத்தை அவர்களது விருப்பத்திற்கு மாறாக |
அழித்தல், சுகாதார நிலையை தாழ்ந்த இன்னுமொரு அடையாள குழுவுக்கு
மட்டத்தில் பேணுதல் அல்லது முற்றாக மாற்றுதல் என்பனவும் இனப்படுகொலை
மறுத்தல், நீதித்துறையை சிங்களபௌத்த என வரையறுக்கப்படுகின்றது.
பேரினமயமாக்கல் போன்ற பல வழிமுறை இனப் படுகொலைக்கான சட்டரீதியான
களை கையாண்டு வந்தது. வரைவிலக்கணம் மேற்கண்டவாறு
2009 மே 18 இற்குப் பின்னர் இருக்க, நடைமுறையில் பெரும்பாலான
உயிர் கொலைகள் பெருவாரியாக சட்ட வல்லுனர்கள், மனிதர்கள் உடல்
இடம் பெறவில்லை என்றாலும், தமிழ் மற்றும் உயிரியல் ரீதியான அழிவுகளுக்கு
தேசத்தின் இருப்பினை அழிப்பதற்கான உள்ளாக்கப்பட்டால் மட்டுமே அந்தக்
ஏனைய வழிமுறைகள் தொடர்ந்து | குற்றத்தை மேற்குறித்த இனப்படுகொலை
கொண்டிருக்கின்றதுடன், தீவிரப்படுத்தப்பட் என்ற வரையறைக்குள் உள்ளடக்க
டும் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. முடியுமெனக் கூறிவருகின்றனர். ஆனால்
பிரித்தானியர் இலங்கைத் தீவில் இருந்து அதே சர்வதேச சட்டவல்லுனர்களில் ஒரு
வெளியேறிய பின்னர் இலங்கைத் தீவின் பகுதியினர். இக்கருத்தை மறுப்பதுடன்
முழுமையான ஆட்சியை கைப்பற்றிய வெறுமனே உடல் அழிவு மற்றும்
சிங்களவர்கள், தமிழ் தேசத்தின் உயிரிழப்புக்களை ஏற்படுத்தப்பட்டால்
இருப்பை இல்லாமல் செய்வதற்கான இன மட்டுமன்றி குறித்த ஓர் தேசம், இனம்,
அழிப்புக்கான வேலைத்திட்டங்களை சாதி, மதக்குழு வின் இருப்பை இல்லாமல்
ஆரம்பித்தனர். குறிப்பாக சிங்களக் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சகல
குடியேற்றங்கள், நிலப்பறிப்புக்கள், பெளத்த முயற்சிகளும் இனப்படுகொலையே .
மயமாக்கல், உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட என வாதிட்டுவருகின்றனர். இவ்வாறு
பல வழிமுறைகளை கையாண்டனர். வாதிடுவோரது நியாயங்கள் ஏற்கப்படும்
இவற்றை தடுப்பதற்கு அரசியல் ரீதியாக
6 ல் 5 S 8 9 8 ல் 6 ஏ 9 ஏ 69 6 6 7 5 6 7 6 5 6 6 6 ல

5.09.2013
இது நம்தேசம்
) சர்வதேசமும் ப பொதுப் புள்ளி
த தேசமாக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் ந யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மிழ் அரசியல்த் தலைமைகளால் மேற்
கடந்த பத்தியொன்றில் விளக்கியிருந்தேன். காள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்க
இதனை எமது மக்களின் விளக்கத்திற்காக ல்லை.
மீண்டும் சுருக்கமாகத் தருவதாயின், இந்நிலையில்தான் தமிழ் தேசத்தின்
சர்வதேசம் தமிழினத்திற்கு எதிராக நப்புக்கள் அழிக்கப்படுவதனை தடுப்
நடைபெற்ற விடயம் இனப்படுகொலை என தற்காக, தமிழ் இளைஞர்கள் ஆயுதம்
ஏற்றுக்கொண்டால், அதன் உச்ச கட்டமாக நதினர். அதன் விளைவாக தமிழ்
தமிழ்த் தேசத்தினை சிங்கள தேசத்திடம் தசத்தை அழிப்பதற்காக சிறீலங்கா
இருந்து காக்கும் முகமாக தனிநாட்டினை ரசின் செயற்பாடுகள் ஓரளவுக்கு மட்டுப்
உருவாக்குவதாக அமையக்கூடும். டுத்தப்பட்டிருந்தன.
இது தற்போதைய சர்வதேச ஒழுங்கினை ஆனால் அந்த இன அழிப்பிற்கு
மாற்றியமைத்துவிடும் என்று சர்வதேச டையாக இருந்த ஆயுதப் போராட்டத்தை
சமூகம் கருதுகிறது. அதனாலேயே. ழிப்பதற்காக, சிறீலங்கா அரசு
இதன் விளைவுகளைத் தவிர்த்துக் மற்கொண்டுவந்த யுத்தம் காரணமாக
கொள்வதற்காகவே, போர்க்குற்றங்களை ன அழிப்பின் ஒரு அங்கமான உயிர்
வலியுறுத்துகின்ற சர்வதேச தரப்புக்கள், ழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.
தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு னப்படுகொலை மூலம் யுத்தம் முடிவுக்கு
வருவது ஒரு இன அழிப்பு என்ற உண்மை நாண்டுவரப்பட்ட பின்னர், உயிர் அழிப்பு
யைத் தவிர்த்துக் கொள்கின்றன. றுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆயுதம் - உலக ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத் ந்துவதற்கான அடிப்படைக் காரணமாக
தக் கூடாது என்ற காரணத்திற்காக, மைந்த, தமிழ்த் தேசத்தின் இருப்பை
தமிழர்கள் இன அழிப்பில் இருந்து ண்டோடு அழிப்பதற்கான திட்டமிட்ட
தப்புவதற்கு முன்னெடுத்த நியாயமான படத்தனமான வேலைத்திட்டங்கள்
போராட்டத்தை பயங்கரவாத மூலாம் பூசி பன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு
அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சர்தேசம். விரப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நாம்
சிறீலங்கா அரசினை பயங்கரவாதத்துக்கு ரிந்து கொள்ள வேண்டும்.
எதிராக போராடும் அரசு எனக்கூறி அதற்கு இதேவேளை, தமிழ்த் தேசம் தனது
ஆதரவும் வழங்கியது. உறவுகளின் உதவியுடன் தனது வாழ்வை
போர்க் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது லைநிறுத்துவதற்கான முயற்சிகளையும்
சிறிலங்கா அரசு இனப்படுகொலையினை ங்கள தேசம் தடுத்து நிறுத்தி வருகிறது.
மேற்கொண்ட போது அதனைத் தடுத்து தன் ஒரு கட்டமாகவே, தாயகத்தில்
நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் ல்லலுறும் மக்களுக்கு புலம்பெயர்
தமிழர் தரப்பு தொடர்ச்சியாகக் கூறி ட்டமைப்புகள் நிறுவன ரீதியாக
வந்தது. அச் சந்தர்ப்பத்தில் சர்வதேச பதவிக்கரம் நீட்டுவதை தடுக்கும்
சமூகம் கூறியது என்னவென்றால், ண்ணம் அரச இயந்திரம் செயற்பட்டு
இது இனப்படுகொலை அல்ல எனவும் ருகிறது. இத்தகைய மனிதாபிமான
மாறாக அது ஒரு மனித உரிமை மீறல் சயற்பாடுகளை விடுதலைப்புலிகளின்
என்றும், தாரளவாத ஜனநாயகத்திற்கு ஆதரவு சக்திகள் என கூறும் ஏற்றுக்
ஓரளவுக்கு எதிரானதும் அதன் சில காள்ளமுடியாத வாதங்களையும்
பண்புகளை மீறுகின்ற செயற்பாடுகள் மன்வைத்து வருகிறது.
மட்டுமே எனவும் கூறியது. அத்துடன் இவ்வாறாக உயிரிழப்புக்கள் தவிர்ந்த
சிறிலங்கா அரசு "பயங்கரவாதத்திற்கு" னைய இன அழிப்பின் அங்கங்களாக
எதிராகப் போராட வேண்டியிருப்பதால் உள்ள விடயங்கள் இலங்கைத்தீவில்
சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்க்கப்படும் ங்கள் தேசத்தால் தீவிரப்படுத்தப்பட்
முழுமையான தாராளவாத ஜனநாயக நக்கின்றது. இச் செயற்பாடுகள்
பண்புகளை பேணமுடியாது இருப்பதாகவும் னித்தனியே நடைபெறுவதாகவும்.
வியாக்கியானப்படுத்தி. சர்வதேசம் பாருக்குப் பின்னரான இன்றைய
சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை ாலகட்டத்திலும், இலங்கைத் தீவில் அது |
நியாயப்படுத்தியது. உச்ச அளவிலேயே காணப்படுகின்றது.
மேலும் பயங்கரவாதத்தினை ன்பதனையும் சர்வதேச மனித உரிமை
முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் பமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனநாயகம் மற்றும் தாராளவாதத்தினை ஆனால், இவ் அமைப்புகள் சிறிலங்கா
முழுமையாகப் பாதுகாக்க முடியும் எனவும் ரசாங்கத்தின் மேற்படி இன அழிப்புச்
கூறி போருக்கான தமது ஆதரவினை சயற்பாடுகளை மனித உரிமை
சர்வதேசம் நியாயப்படுத்தியது. ஆனால் றல்கள் எனவும் ஜனநாயக விரோதச்
போர் முடிவுக்கு வந்து இரண்டரை சயல்கள் எனவுமே மட்டுப்படுத்தி
ஆண்டுகள் கடந்த நிலையில், உயிர்க் ரைவிலக்கணப்படுத்த முற்படுகின்றன.
கொலைகள் என்பதைத் தவிர தமிழ்த் நடைபெறும் உயிர்க்கொலை
தேசத்தின் இருப்பினை அழிப்பதற்கான பல்லாத ஏனைய இன அழிப்புச் செயற்
இன அழிப்பின் ஏனைய நடவடிக்கைகள் கடுகளையும் தொகுத்து, தமிழர்களுக்கு
யாவும் பல வடிவங்களில் மிகத் தீவிரப்படுத் திராக இலங்கைத் தீவில் இன
தப்பட்டுள்ளன. ழிப்புத்தான் நடைபெறுகின்றது
அதேவேளை சிறீலங்கா ன ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேசம்
அரசாங்கமானது, சர்வதேச சமூகம் ற்போதைக்குத் தயாராக இல்லை.
வலியுறுத்துகின்ற ஜனநாயகம், சர்வதேசம் இவ்வாறாக தமிழ் இனத்
தாராளவாதம், பன்மைத்துவம் போன்ற ற்கு எதிராக இன அழிப்பு நடை
தன்மைகளுக்கு எதிரான போக்கையும் பறுகின்றது என்பதை ஏற்றுக்கொள்
தீவிரப்படுத்தியிருக்கிறது. அத்துடன், சிறீ ரது தயக்கம் காட்டுவதற்கு காரணங்கள்
லங்கா ஆட்சிபீடத்தில் என்றுமேயில்லாத உள்ளன. இதற்கான காரணங்களை
(7ஆம் பக்கம் பார்க்க)

Page 7
இது நம்தேசம்
16C
GONAL DO 35 GOUDUT
= தமிழ்த் தேசிய மக்க
எமது அண்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ்
LDėšas G6Ir
சிறிலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது.
1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான திர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள்
കTഞTL LD,T:;TഞfoഞLബr தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை துளியேனும் திருப்திப்படுத்தாதது மட்டுமல்ல, பேரெழுச்சி பெற்று நிற்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொடுர கரங்களில் இருந்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க எந்த வழியிலும் உதவப் போவதுமில்லை என்பதுமாகும்.
இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி என்பது எமது திண்மமான நிலைப்பாடு தமிழர் தேசத்தை இருகூறிட்டு வடமாகாண
சபைத் தேர்தலை நடாத்தி தமிழ் மக்களின் தேசிய அரசியலை வடமாகாணத்திற்குள் முடக்கிவ சிங்களம் கங்கணம்கட்டி நிற்கின்றது.
எமது சம்மதமின்றி எம்மீது திணிக்கப்பட்ட ஒர் அரசியல் திர்வை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ளப்போவதுமில்லை, அதனைத் தொட்டுப்பார்க்கத் தயாராகவும் இல்லை. மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்குவதனை எத்தகைய காரணங்களினாலும் நியாயப்படுத்திவிட முடியாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இது எமது தேசிய உரிமைப் போராட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் செயலாக நாம் பார்க்கின்றோம்.
அறிவிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலின் புறச்சுழலை அவதானிக்கும்போ உரிமைக்கான எமது போராட்ட பதவிக்கான போராட்டமாக மாற்றப்பட்டு விட்டதென்ற வேதனையான உண்மை எம்மை கலங்கவைக்கிறது. மேலதிகமாக தமிழ்த் தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தரப்புக்க இந்த மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் கொடுப்பதன் ஊட ஒரு இன அழிப்பில் இருந்து தமி தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இனப்பிரச்சினையின் பரிமாணத்தை மாற்றி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும்
LIUTŲ, LIGÜEh5D5DĖhthyph GDIGIGÍLIITT GDIGITATEH LIDTGJUTGITENGT தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் ே
யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் இரு பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் காயமடைந்தனர்.பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வர்த்தக பீட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12.08.203 அன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.
10.08.2013 அன்று யாழ் uബbങ്കpങ്ക ഖഖങ്ങിun வளாக பிரயோகவிஞ்ஞான பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு மது போதையில் சென்ற யாழ் Lബൈ, ഖഖങ്ങിun வளாக வர்த்தக பீடமான வர்கள் அங்கிருந்த மாணவர் கள் மீது சராமரியாக தாக்கி யுள்ளனர். இதனால் நான்கு
பிரயோக விஞ்ஞான பீடத்தைச் அவர்களை Caff by LDITGOOT6...f66ft 35Tulip UGbagogod டைந்ததுடன் இருவர் வவுனியா மாற்று. ഞഖീu07ങ്ങuിഇb மூன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுத்தியும் இது தொடர்பாக, யாழ்பல் 6TGábal LL கலைக்கழகத்தின் வவுனியா ளுக்கு நிா6 ഖണ്ടെങ്കഥ ഉ_ിu BLഖൈ போன்ற வ எடுக்காததை கண்டித்து στ{360Πα: «Θ யாழ் பல்கலைக்கழகத்தின் யிருந்தனர் ഖഖങ്ങിun ഖണ8 ിgguna இதேவே விஞ்ஞான பீட மாணவர்களால் பல்கலைக் ക്രEഥങ്ങBILറ്റൺ ഉ_ബ് ബin ഖഖങ്ങിun 1 ளது வளாகத்திற்கு முன்பாக விஞ்ஞான ஆரம்பிக்கப்பட்ட பேரணி குகணேசன் மன்னாள் விதிவழியாக சென்று கலந்துரை பார்க் வீதியில் உள்ள வவுனியா தொடர்பாக வளாகத்தை சென்றடைந்தது. செய்து நட6 ஆiபாட்டத்தில் ஈடுபட்டவர் உறுதிமொ கள் தாக்குதல் நடத்திய LDTGOOTG), காடையர் மீது உடனடியாக LLL LD5ജ6 விசாரணை செய் மது GBT600TLIT
போதையில் தாக்குதல் நடத்தும்

8.2O13 - 15. OO.2O13
O7
சபைத் தேர்தல்
ள் முன்னணி பகிஸ்கரிப்பு
Ոլ
aათL uემეს க்கக் கூடிய ஒர் க்குமாறும் தயவாக C) ருககுமாறு அதிகாரப் போட்டி என்ற புதிய வேண்டுகின்றோம். ഖLഖ56ത5 கொடுப்பதற்கு இத்தேர்தலில் பங்கெடுப்பதன் (ഖ துணைபோகின்றனர். மூலம் மாகாண சபைகளைத் எம் உறவுகளே. தமிழ்மக்கள் திர்வாக
ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என གི་ சத்திசூள '? LD5/ யாரும் காட்ட முற்படின் அது 26 历 இத்தி ിഞ്ഞ ஆண்டுகாலம் மாகாண சபைகளை * காளவத ாக நிராகரித்து நடைபெற்ற உரிமைப்
t இத்தேர்தலில் தமிழ் மக்களை போராட்டத்தில் உயிர் நீர்த்த முழுமை யாகப்பங்கேற்க அனைத்து ஆன்மாக்களுக்கும்
ולפן செய்யும் மன்னிக்க முடியாத TഖT9, ഇ[0]NികTഞ (ബU எனக்காண்பிக்க முயல்கின்றன. துரோகமாகவே நாம்
பார்க்கின்றோம். இத்தேர்தலில் அத பகு ΤΙΤσ5*த்திഞ ഞTü பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? தமிழ் மக்களின் நலன்களை யாருக்கு வாக்களிப்பது? போன்ற மையமாக வைத்து இத்தேர்தலை தீர்மானங்களை நாம் ஒவ்வொரு தமிழ்த் தேசிய மகள முன்னணி தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கே ாக முழுமையாக புறக்கணித்து விட்டுவிடுகின்றோம். ழ்த் நிற்கின்றது எமது ஆதரவு எந்த
ஒரு கட்சிக்கோ சுயேட்சைக் குழுவிற்கோ இல்லை. நாம் இத்தேர்தலில் தம்மை ஆதரிப்பதாக கூறுபவர்களிடத்தில் விழிப்பாக
தாக்குதல் - İTÜ ö94, İLATİLLİ)
இடைநிறுத்து bp9, 5ഖബിഞu
முறை தெரியப் ബ് 15Lഖgൺ ഖിങ്ങ്, ഖുറ്റു
NUTESLİD LILLIL DIT ாசகங்கள் தாங்கிய ட்டைகளை தாங்கி
606II աnլի கழகத்தின் крепа, бр. Сшпа. பீட பீடாதிபதி எஸ். | LDഞഖ8ബ பாடியதுடன் இது
elongeoGOOT bulpä60pѣ 606шшдупѣ ழி வழங்கியதுடன் өтпеф 6ыргысы തൃLഥ ബൈ
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தலைவர் செல்வராசா கஜேந்திரன் - பொதுச் செயலாளர்
தமிழ் தேசமும்.
(6ஆம் பக்கத் தொடர்ச்சி)
அளவு தனி இனக்குழும ஆட்சியின் (Ethnocracy) பயங்கரத் தன்மை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா அரசானது தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேசம் விரும்புகின்ற நியமங்களுக்கு எதிராகவுமே செயற்படுகின்றது. ஆகவே தமிழ் தேசத்தின் இருப்புக்கும் சர்வதேச சமூகம் விரும்பும் பண்புகளுக்கும் எதிரான ஒருமித்த
நிலைப்பாட்டினையே சிறிலங்கா அரசானது கொண்டுள்ளது. சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதற்கு மூலகாரணமாக அமைவது சிங்கள தேசத்தின் சகல மட்டங்களிலும் புரையோடிப் போயுள்ள சிங்கள பெளத்த பேரினவாத சிந்தனையேயாகும்.
அதாவது தனி இனக்குழும ஆட்சியை நிலைநாட்டி சிங்கள பெளத்த
தேசமாக இலங்கைத் தீவை நிரந்தரமாக்குவதே அதன் இலக்காகும்.
இலங்கைத் தீவை சிங்கள பெளத்த தேசமாக்கும் சிங்கள
தேசத்தின் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த்
தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும்
பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா செயற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. சிறிலங்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதை சர்வதேசம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மற்றும் புரியப்பட்டுவரும் இன அழிப்புச் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தி நியாயம் வழங்கப்படவேண்டும். இச்செயற்பாடுகள் மூலமே தமிழ்த் தேசத்திற்கு எதிரான இன அழிப்புச் செயற்பாட்டினைத் தொடர முடியாது என்ற நிலையை இலங்கைத் தீவில் ஏற்படுத்தி தனியொரு இனக்குழும ஆட்சியை நோக்கிய சிங்கள தேசத்தின் செயற்பாட்டுக்கு ՄյDDյնւoi6ն 606ւյ55Աpւցակն,
TTT S TTC a M 0 CCC MMTT C CCS பன்மைத்துவம் தாராளவாதம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களுக்கும் இலங்கைத் தீவில் இடமளிப்பதாக அமையும்

Page 8
- 08)
16.08.2013 -
ஸ்பெயினில் தொடரூந்து
காரணம் என உறுதிப்
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் 25 யூலை அன்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொடரூந்துகளில் ஏராளமானோர் பயணித்துள்ளனர்.
அதுபோன்று யாத்ரீகர்கள் பயணித்த ஒரு தொடரூந்து விபத்தில் சிக்கியது. 8 பெட்டிகள் கொண்ட அந்த தொடரூந்தின் 5 தொடரூந்துநிலைய பணியாளர்களும். 218 பயணிகளும் இருந்தனர்.
அந்த தொடரூந்து வளைவு ஒன்றில் அதிவேகத்தில் திரும்பும்போதுதான் தடம்புரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
அந்த வளைவில் அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில்தான் திரும்ப
வேண்டும் என்று இயந்திர சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இரட்டிப்பு வேகத்தில், அதாவது மணிக்கு 200 கிமீ வேகத்தில் அந்த தொடரூந்து வளைவில் திரும்பிய மையினாலேயே தொடரூந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.
தொடரூந்து தடம்புரண்டு மோதிய வேகத்தில் பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியோர் வெளியே வர முடியாமல் தீயில் கருகியுள்
ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் உடனடியாக பெட்டிகளில் சிக்கியிருந் தோரையும், காயமடைந்தவர்களையும் மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனை யில் சேர்த்துள்ளனர்.
மொத்தம் 130 பேர் காயமடைந்துள்ள
க 9 ® ..
[ 0 6 69 ல் 6 |
E ) வ வ க
2, 3
அலெக்சேண்டேரியா நூலகத்தின்
மதிற் புறத்தில் தமிழ்
அலெக்ஸ்சேண்டேரியா நூலகத்தின் வெளி கட்டமைப்பு, இவை ஒரு நூலகமாகவும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் ஒரு நடுவமாகவும் செயல்படுகிறது. இதன் வெளிப்புறத்தில் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வாயிலாக, மொழியின் தொன்மையின் அடையாளமாக தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இது எகிப்து நகரத்தின். மத்திய தரை கடலின் (Shore of Mediterranean Sea) கரையில் அமைந்துள்ளது..
அலெக்சேண்டேரியா நூலகத்தின் வெளி கட்டமைப்பில் தொன்மைக்கு
அடையாளமாக தமிழ் மொழி எழுத்து இடம் பெற்றுள்ளது. இது
இதுவரை கண்டிராத இராட்சத உயிரினம் கண்டுபிடிப்பு
- @ 5 6 7 8 9 6 7 ல் - 5 6 சி 5 5 இ 8 இ 6 6 7 8 இ 9 ஏ இ 5 5 1
பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராட்சத கடல் வாழ் உயிரினம் ஒன்றின் இறந்த உடல் அழுகிய நிலையில்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது போன்ற உயிரினம் இதுவரை உலகில் வேறு எங்கும் காணப்பட்டதில்லை என்பதனால் அந்த உயிரினம் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர். பின்னர் குறித்த உயிரினத்தின் படங்கள் ஈரானிய இணையத்தளமொன்றில் வெளியாகியது. அப்படங்கள் வெளியான பின்னர் இது ! என்ன உயிரினமாக இருக்குமென்ற விவாதம் தொடங்கியுள்ளது.
பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்க ளும் இதனையே தெரிவிக்கின்றனர். ஆனால் திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக்
கூற முடியாமல் உள்ளதாக
ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொதுங்குவது இது முதன் முறையல்ல. நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில்
இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கியது,
அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்பட்டது, இதேபோல் சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு
இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது. ஆது 55 அடி நீளமான உயிரினமொன்றினுடையதாகும்.
06
ன

5.09.2013
இது நம்தேசம்
விபத்திற்கு அதிவேகமே படுத்தப்பட்டுள்ளது
Tகவும், அவர்களில் 30க்கும் அதிகமா
னார் கவலைக்கிடமான நிலையில் ருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ற்படுத்தியிருக்கும் இந்த கோர
பத்தில் சிக்கிய தொடரூந்தினை ட்டி வந்த 2 இயந்திர சாரதிகளும் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களிடம் சொரணை நடத்தப்பட்டு வருகிறது.
2004ம் ஆண்டு அங்கு நடந்த றிஸ்தவ ஆலய திருவிழாவில்
ண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் 190 பர் பலியானார்கள். இந்நிலையில், தாடரூந்து விபத்து நடந்தபோது படு பங்கர சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே, முதலில் குண்டு வெடிப்பு கழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக் ப்பட்டாலும், தொடரூந்து அதிவேகத்தில்
வந்ததே விபத்துக்கு காரணமாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தால், சான்டியாகோ நகரில் நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் மேலும், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.
இரண்டு உலகப் போர்களை கடந்த மூதாட்டி மரணம்
பாகிஸ்தானில் பிறந்து, தற்போது ங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் வுர் பஜ்வா என்ற 115 வயது மூதாட்டி டந்த 19.07.2013 இயற்கை எய்தினார். ங்கிலாந்தின் அதிகூடிய வயதுப் பெண்
ணியான இவர், இரண்டு உலகப் பார்களைப் பார்த்துள்ளாராம். சாண்ட் வுர் பஜ்வா 1898ம் ஆண்டு ஜனவரி ம திகதி தற்போது பாகிஸ்தானில் உள்ள குஜராத் பகுதியில் பிறந்தார். 60ம் ஆண்டு இங்கிலாந்துக்கு டிபெயர்ந்த இவர், இங்கிலாந்தின் யது மூத்த பெண்மணி என அதிகாரப் ர்வமாக அறிவிக்கப்பட்டமை றிப்பிடத்தக்கது. உலகளவில் வயது திர்ந்த இரண்டாவது பெண்மணி வர். 16 வயதில் மணமுடிக்கப்பட்ட நவா. சிறு வயதிலேயே பெற்றோரை முந்தவர். தனது மூத்த சகோதரியால் ளர்க்கப்பட்டார். நான்கு குழந்தை ரூக்கு தாயான நிலையில், மணமான று வருடங்களிலேயே பஜ்வாவின் ணவர் காலமானார். 1972ம் ஆண்டு வரது மகள் எதிர்பாராவிதமாக மரண டைந்த போது. இவருக்கு வயது 74. னால், அந்த தள்ளாத வயதிலும் எது பேரக்குழந்தைகளை எடுத்து ாமரித்து வளர்க்கத் தொடங்கினார். தில் இரட்டைக் குழந்தைகளான
பேரன்களின் வயது அப்போது 6 ஆகும். எங்கள் பாட்டியின் உடல் மற்றும் உள்ள உறுதிதான் அவரை இத்தனை நாள் வாழ வைத்தது. அவரைப் போன்ற பெண்மணியை பார்ப்பது மிகவும்
அரிது என அவரது பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் அவரைப் புகழ்ந்து பேசுகின்றனர். தற்போது. இவருக்கு 12 பேரப்பிள்ளைகளும், 28 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனராம். வயோதிபம் காரணமாக கடந்த வெள்ளியன்று இயற்கை எய்திய இப்பாட்டியின் இறுதிச்சடங்கை சிறப்பாக செய்து முடிக்க உறவினர்கள் திட்டமிட்டிருக்கிறார்களாம். தன் மகள் மற்றும் மருமகனோடு 1966ம் ஆண்டு லண்டனில் குடியேறிய பஜ்வா தனது .
இறுதிமூச்சை அங்கேயே விட்டுள்ளார்.
2041 படிக்கட்டுகளை 10 நிமிடத்தில் ஏறி
சாதனை படைத்த ஜேர்மனி நபர்
னாவில் 2041 படிக்கட்டுகளில் ஏறி ர்மனியைச் சேர்ந்த தாமஸ் டோல்டு Tபவர் முதலிடத்தைப் பிடித்து சாதனை டெத்தார். | இந்தப்போட்டி சீனாவின் தலைநகர் ப்ஜிங்கில் உள்ள உலக வர்த்தக | Dயக் கட்டிடத்தில் நடந்தது. இந்தக்கட் ம் சுமார் 82 மாடிகளைக் கொண்ட ன், இதன் உயரம் 1080 அடியாகும்.
இதில் லிப்ட் தவிர சுமார் 2041 படிக்கட் டுகள் உள்ளன.
இங்குள்ள 82 மாடிக்கு 2041 படிக்கட்டு கள் மூலம் ஓடும்
போட்டி சமீபத்தில் நடந்தபோது இதில், சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஜேர்மனியைச்
சேர்ந்த தாமஸ் டோல்டு என்பவர் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்.
தரைத்தளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக 82வது மாடியை 10 நிமிடம் 22 வினாடிகளில் இலக்கையடைந்து சாதனை படைத்தார். இது குறித்து தாமஸ் டோல்டு கூறுகையில், வினாடிக்கு 3 முதல் 4 படிகளில் ஏறியதால்தான் வெற் றிக் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

Page 9
இது நம்தேசம்
16.08
வணக்கம் வணக்கம் நான் கல்வயல்
முன்னர் நாங்கள் முதலாவது கனகசிங்கம். திரும்பின பக்கமெல்லாம்
வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.'' பிள்ளைபிடிகாரரைப்போல விளம்பரப்
என்று அரசாங்கம் பிரசாரம் செய்து பலகைகளிலெல்லாம் வேட்பாளர்
வருகிறது. பெருமக்கள் கைகூப்பிக்கொண்டு
உதைத்தானே தமிழ்த்தேசிய மக்கள் நிக்கினம். சின்னஞ்சிறுசுகள் றோட்
முன்னணிகாரர் படிப்பிச்சு சொன்ன டால போகவே பயப்படுதுகள். என்ர
வங்கள் அந்தக் கிழவனுக்கு. 30 வருட மகனை கடத்திகொண்டு போனவன்,
துக்கு முன்னமே நிராகரிச்சதை முகாம்களிற்குள்ள கூடிவந்து
இப்ப ஏற்றுக்கொண்டு தேர்தலில தலையாட்டி, வடிகட்டி பிடிச்சுக்
கூட்டமைப்பு போட்டியிடுறதன் கொண்டு போனவன், எல்லோரும்
மூலம் தியாகம் செய்த உறவுகளை எலெக்சனிற்கு வந்திருக்கிறாங்கள்.
கொச்சைப்படுத்தாதையுங்கோ றோட்டுறோட்டா திண்டு வேட்டியள்
எண்டு. கேட்டாங்களே, ஆளாளுக்கு கழண்டு விழுறதுகூட தெரியாது கும்பிட்டு வோட்டு கேக்கிறாங்கள்.
ஆனால் அவங்கள் பிடிச்சுக் கொண்டு போனவர்கள், இன்னும் வீடு திரும்பவேயில்லை. இவங்கள் ராசா மாதிரி வந்து நிக்கிறாங்கள் கேட்டால் நாங்கள் மே 19க்கு முதல் ஒரு மாதிரி. இப்ப இன்னொரு மாதிரியெண்டு விளக்கம் வேற சொல்லுறாங்கள். உந்த சத்திராதிகளுக்கு பின்னால, எங்கட கொஞ்சம் ரோசம் இல்லாம
நையாண்! திரியுதுகள்.
கல்வயல் கனகசிங்கம் எதிலயோ ஒட்டின மண் மாதிரி திரியுதுகள். போதாக்குறைக்கு சனத்திட்ட பறிச்ச காசும் கனக்க கையில கிடக்குது போல. பிடிச்சுக் கொண்டு போனவையை விடுவிக்க ஒரு றேட், காணாமல் போனவையை மீட்க ஒரு றேட், சிறையில் போய் தேடிப்பார்க்க ஒரு றேட் எத்தின இலட்சத்தை தாலியை, வீட்டை, காதில கையில கிடந்த நகையை வித்து கொடுத்தம். ஆனால் காணாமல் போனவையோ, பிடிச்சுக்கொண்டு போனவையோ ஒருத்தரும் வரவே யில்லை. இவங்கள் எல்லோரும்
கதிரை, தம்பிக்கு அமைச்சர் கதிரை, கோடீஸ்வரரானது மட்டும் மிச்சம்.
மச்சானுக்கு அமைச்சர் கதிரை உந்த சீத்துவத்திலை முதுகில் குத்தி
- நீயோ முதலமைச்சர் நானோ அழிச்சவை, நெஞ்சில குத்தி அழிச்ச
முதலமைச்சரெண்டு கொஞ்ச நஞ்ச
கூத்தே போட்டவங்கள். துணைக்குழுக்களையும் தங்களோட கூட்டுச் சேர்ந்து புலிகள் உருவாக்கின
ஆளாளுக்கு ஒதுக்கினது கூட்டமைப்பு என்ற போர்வையை
போதாதெண்டு, வேட்டியையும் போர்த்திக் கொண்டு வாக்கு கேட்டு
துாக்கிக்கொண்டு, கோவிச்சுக் வருகினம். வடக்கு கிழக்கில நிலச்சு
கொண்டு, வெளியிலபோறதும், வீகரிப்ப, சிங்களக்குடியேற்றம்,
இன்னும் கொஞ்சப்போர் பௌத்தமயமாக்கலெண்டு ஆயிரம்
விளக்குப் பிடிச்சுக்கொண்டு பிரச்சினைகளுக்கு எதிராக சனம்
தேடிப்போறதெண்டு, கூத்தமைப்பு போராடிக்கொண்டிருக்குது.
கூத்துக்களும் பஞ்சமேயிருக்கை றோட்டில் சனம் அநாதையா நிக்குது.
யில்லையாம். உப்பிடி வெட்டுக்குத் அப்பவெல்லாம் பேச்சு மூச்சுக்காட்
துப்பட்டு பெற்ற இட ஒதுக்கீட்டை டாத சிங்கக் கொடிகாத்த வீரன் இப்ப
நல்ல வரும்படிக்கு வித்துப்போட்டு வெளிக்கிட்டிருக்கிறார் பாருங்கோ.
காசு பார்த்த வித்துவான்களும் அதுக் வாக்கு கேட்டு எந்த முகத்தை வைச்சுக்
குள்ள இருக்கினமாம். கொண்டு சனத்திட்ட வரப்போறா.
இப்ப வேட்பு மனுத்தாக்கல் செய்து ரெண்டு பார்ப்போம்.
முடிச்சாப்பிறகும், உவரை தோற்கடிச் மஹிந்தாவின்ர அமைச்சர்மார் பேசி
அரசியல் அநாதையாக்குவனென்கிறா யிருக்கிறதா பேப்பர்களில் அடிக்கடி
ஒரு எம்.பி மற்றொருத்தரோ எங்கட இப்ப வாற செய்திதான் எல்லோரும்
ஆக்கள் தோத்தாலும் பரவாயில்லை வாசிச்சிருப்பியள், ''வடக்கு தேர்தலை
உவரை தோற்கடிச்சு வீட்டுக்கு அனுப் நடத்துறதா அறிவிச்சம்” "அதில
புறன் பாருங்கோவெண்டு சவால் கூட்டமைப்பை போட்டியிடவும்
விடுகிறார். ஆனால் சவால் விட்டவல வைச்சம்", இதன் மூலம் தேர்தலுக்கு
அடுத்தமுறை எம்.பியாகவர விடக் அIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIII
கனவுகள் வேணும் பா
கேள்வி பதில்
எஸ்.தர்சி, வட்டக்கச்சி, கிளிநொச்சி கேள்வி : விக்கினேஸ்வரனுடன் பேசத் தயாரம் ஜனதிபதி பதில்: இது என்ன வேடிக்கை அது தானே ஏற்கனவே உள்ளால எல்லா பேசி முடித்தாச்சு. இனி என்ன பேச இருக்கு.
பி.உமாலினி, செட்டிகுளம், வவுனியா கேள்வி : வன்னியில இருக்கிற சுதந்திரக்கட்சி பெண் அமைப்பாள ஒருவர் தங்கட ஐனாதிபதி ஊனத்தையும், உயிரையும் தவிர இழந்தது
IIIIIII
IIIIIIII

09
2013 - 15.09.2013
= மெய்ப்பட எருங்கோ
கூடாதெண்டு சகபாடியள் மும்முரமாக
கடைசியில சாதாரண வேட்பாளர் நிக்கினம்.
சந்தர்ப்பத்தைக் கூட கொடுக்காமல் எங்கட சிங்கக்கொடி காத்தவீரனை
முதுகில குத்திப்போட்டாங்கள். கேட்டால் எங்கட கட்சியில
தம்பி நீங்கள் எப்பவும் வாசத்துக்கு ஐனநாயகமிருக்கெண்டுறார். ஊரே
தேவையெண்டால் போடுற நாத்தம் அடிச்சு அல்லாடேக்கை
கருவேப்பிலை தான் சாப்பிடேக்கை என்ர வீட்டு முத்தத்தில ரோசாப்
எடுத்து எறிஞ்சுபோட்டுத்தான் பூ பூத்திருக்கு பாருங்கோவெண்ட
சாப்பிடுவாங்களெண்டு புரிஞ்சு பாணியில் சம்பந்தமானவற்ரை
கொள்ளுங்கோ. கதைகிடக்கு. இப்ப கூட்டமைப்பின்ர
அதிலயும் வீணைக்காரன் புதிதாக அடுத்த கட்டம் யாருடைய கைக்கு
போடுற முழக்கம் "எங்கட நிலம் வரப்போறதெண்டுதான் கேள்வி.
எங்களுக்கே" அடபாவியளே அதை கொழும்பா - யாழ்ப்பாணமா எண்டு
சொல்லித்தானே 30 வருட அகிம்சைப் நிழல் யுத்தம் நடக்குது. சரி சரி
போராட்டமும், 30 வருட ஆயுதப் பார்த்துக்கொண்டிருப்பம். காலம்
போராட்டம் நடந்தது. பின்ன தெளிவா பதில்தரும்.
சனம் என்ன சீனக்காரனுக்கெண்டே இஞ்சால, முள்ளிவாய்க்காலில் நடந்த
அடிபட்டது சத்தியமா கேக்கிறன். தியாகங்களை மறந்து, புனர்வாழ்வு
எல்லாத்தையும் கூடிநிண்டு அழிச்சுப் பெற்ற பிறகு, தன்ர முகத்தில் துப்புற
போட்டு இப்ப என்ன பாசம் வந்து மாதிரி அரசாங்கத்தோட ஒட்டி
"எங்கட நிலம் எங்களுக்னே" எண்டு பிழைப்புவாதம் நடாத்தப்புறப்பட்ட
துவங்கிறியள், சிலருக்கு, உறைக்கிற மாதிரி மஹிந்த
"மத்தியல் கூட்டாட்சி என்றும் அரசாங்கம் செய்தி சொல்லிப்போட்
பிரிக்க முடியாத வடக்கு -கிழக்கு டுது. இந்தா பார் முதலமைச்சர்
மாநிலத்தில் சுயாட்சி” எண்டுது. வேட்பாளரும் நான்தான், முதல்
பிறகு அது பற்றி மூச்சுமில்ல. மைச்சரும் நான்தான் என்று
என்றுமே பிரிக்கப்படாத வட பீற்றித்திரிந்த தியேட்டர்காரரும்
- கிழக்கு என்று சொல்லிச்சுது. அவங்கள் பிரிச்சாங்கள். கேட்டால் நான் என்ன செய்யிறது. அவங்கள் பிரிச்சுப்போட்டாங்கள் என்று சொல்லிச்சுது இப்ப அப்பட்டமாக வலி வடக்கில ஆறாயிரத்திற்கும் மேல சனத்தின்ர காணியளை பறிச்சு கொண்டிருக்கேக்க" எங்கட நிலம்
எங்களுக்கே” எண்டு புறப்பட்டிருக்கு.
இந்த முறையும் கையைப் பலப்படுத்துங்கோ பலாலியில
குடியேற்றுவனென்டு சொல்லுது. தன்னுடைய இருபது வருஷக்
அந்தாள் மேடையளில வீரமா இப்படி கனவும் கலைஞ்சு போகுதே எண்டு
முழங்கேக்க அவரோட கூடித் திரியிற வெதும்பி நிக்கிறாராம், இந்தப்
அள்ளக்கைகளே பரிதாபகரமாக பதவிக்காகத்தானே சொந்த இனத்தை
அசட்டு சிரிப்பு சிரிக்கிறாங்கள். காட்டிப் கொடுத்தன் கடைசியில
அவங்களுக்கே தெரியும் உது நடக்கப் ஒண்டும் இல்லாம வீதியில் விடப்
போறதில்லை, உதுவெல்லாம் சும்மா போறாங்கள் போல என்ற பயம்
கதையெண்டு. பிடிச்சுட்டுதாம் அவருக்கு. எல்லாத்
அதுக்குள்ள காங்கேசன்துறை துக்கும் வைச்சார் மஹிந்த ஆப்பு.
சீமெந்து தொழிற்சாலை பக்கமா, ஆளாளுக்கு போட்ட எலும்புத்
கல்லுத்தோண்டின குவாரிப்பக்கமாக துண்டை கடிச்சுக் கொண்டு மூலையில
சனத்தை ஒரு கண்துடைப்புக்கு இருங்கோவெண்டு, குட்டி இருத்திப்
விட அவர் முற்படுகிறதா தகவல். போட்டார். மன்னாரில ஆடாத ஆட்டம் ஆடினவரின்ர நிலையும்
அடுத்து ஒரு ஆமான சுனாமி
வந்து தோ. உவங்கள் கல்லு வெட்டுற அதே மாதிரித்தான் இப்ப கிடக்குதாம்.
மெண்டு தோண்டி வைச்சிருக் அதுலயும் உந்த முன்னாள் பேச்சாளர்
கிற கிடங்குகளோட சேர்ந்து பாருங்கோ, ஊடகவியலாளர்
போகவேண்டியதாப்போம். முதலில மாநாட்டில் ஒரே தலைவர் தங்க
மாகாணசபை பக்கமே எட்டிப்பார் தலைமகன் எண்டெல்லாம்
க்காமலிருக்கலாமெண்டு இப்ப புலம்பித்தள்ளினவர். மனுசன் தன்னை
உறைச்சாறின கஞ்சி கதைதான் பலி ஆடாக்கப்போறாங்களெண்டு
என்னவோ நடக்குறது நடக்கட்டும், தெரியாமல், நான் கையைப்
என்ன செய்யுங்கோ எண்டு சனத்துக்கு பலப்படுத்துவன், அங்கத்துவ
நான் ஒண்டும் சொல்லப்போறதில்லை. அட்டையை எடுத்துப்போட்டன்
எல்லாம் முடியா நான் கேட்கிற வீணைக்காரரை முதலமைச்சர்
கேள்விகளுக்கு எல்லாரும் பதில் வேட்பாளர் எண்டு சொல்லேல்லை
சொல்ல தயாரா இருங்கோ. எண்டெல்லாம் முழாச்சி
எல்லாவற்றையும் திருப்பி தருவேன் என்று கூறுகிறாரே?
பதில்: அந்த பெண் அமைப்பாளர் சுதந்திரக் கட்சியில் இணைந்து நான்கு வருடங்களாகி விட்டதென்கிறார். தனது கணவர் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களால் கடத்தப்பட்டதாகவும் கூறி அனுதாபம் தேடி வருகிறார். அப்படி என்றால் அவருடைய கணவரை மீட்க ஐனாதிபதி உதவ மாட்டாராமோ?
இ.பாஸ்கரன், வந்தாறுமூலை, மட்டக்களப்பு கேள்வி : வடக்குத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கையும் கிழக் கினையும் இணைக்க முடியுமென கூட்டமைப்பு கூறுகின்றதே? அது சாத்தியமானதா?
பதில் : நிச்சயமாக முடியாது. அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் தேவை. இனவாத அரசு அதற்கு அனுமதிக்கப்போவதில்லை.
(19ஆம் பக்கம் பார்க்க)
IIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII

Page 10
16. O8.2O13 - 1
யற்சிகள் ஏதும் இன்றி (UpLIÉlál GLDGT60TLDIT5 நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதிதேவதை வரங்கள் ஏதும் தரப்போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக் கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை.
இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கியமக்கள் ஓய்வின்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம் அது கிடைத்தே தீரும் அது இன்றோ நாளையோ நாளை மறுநாளோ திடீரென நிகழ்ந்துவிடக்கூடிய ഉണ്ഠ ബ്,
அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வின்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக் கும். நீதியின் கதவு உட்பட
ബഖങ്ങBuff60 68[0]LDI601 ബup 69ug முடித்துவிட்டு நீதியின் கண்ணில் இருந்து துரச்சென்று ஒழித்திருந்த ஒரு போர்க்குற்றவாளியை, ஆண்டுகள்பல கடந்தபோதும் தேடிச்சென்று தூக்கிவந்து நீதிக்கு முன்னால் நிறுத்திய ஒரு தேசிய இனத்தின் உறக்கமில்லாத பயணம் பற்றியது இந்த ஆக்கம்.
உலகின் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாக கிட்லரின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட "யூதப்படுகொலை யே ஆகும். அறுபது லட்சம் யூதமக்கள் விசவாயு அறைகளிலும், கொலைக்களங்களிலும், கடும்குளிரிலும், பசியாலும் கொலை செய்யப்பட்டார்கள். இந்த யூதப்படு கொலையில் முக்கியமான தும், மிகவும் கொடுரமானதும் "66i6ó6óboro" (Auschwitz). Upamflet) லட்சோபலட்சம் யூதப்பெண்களையும், சிறுவர்களையும் விசவாயு அறைகளுக்குள் அடைத்து துடிக்கத்துடிக்ககொன்று எரித்தது ஆகும்.
மானுட வரலாற்றில் எப்போதுமே காணப்பட்டிராத இந்த இனப்படு
ിങ്കTഞങ്ങu ഖgഖങ്ങഥഴ്ന്ന ഗ്രങ്ങiങ്ങിങ്ങip நடத்தியவன் அடோல்வ்ஏச்மென் (Adolf Eichmann) 66öln) Ge2ÜLDsoflu தளபதி ஆகும்.கொஞ்சம்கூட தயக்கமோ, சஞ்சலமோ இன்றி யூதர்களை புகையிரதங் களில் கொலைமுகாம்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தவன் இவன்.
1942ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகூடிய அமெரிக்க மற்றும் கூட்டுபடைக ளின் ஒன்றிணைந்த பலத்தின் முன்பாக "கிட்லரின் கனவு சாம்ராஜ்யம் கலைந்து வீழ்ந்தவுடன் யூதப்படுகொலைக்கு பொறுப்பான "அடோல்வ் ஏச்மென்"னும் தனது உயிரை காத்துக்கொள்ள ஓடி ஒளியத் தொடங்கினான்.
அமெரிக்கா மற்றும் நேசநாட்டுப் U60L356T6 Littgeisa, LLL Ce2OLD60flu தளபதிகள் "நூரன்பேர்க் நகரில் அமைந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சுட்டும், தூக்கலிட்டும் மரணதண்டனைக்கு 9 6T6 TT63, UULL60.
நூரன்பேர்க் நீதிமன்றத்தில் பல ஜேர்மனிய தளபதிகள் ஒப்புதல் வாக்கு மூலங்களையும் வழங்கினார்கள். அதில் மிகமுக்கியமாக "அவ்ஸ்விற்ஸ்" (Auschwitz) Up85TLóled GunpluT6TJ1601 தளபதி "ரொடுல்வ் கோய்ஸ்" என்பவர் இந்த படுகொலைகளுக்கான (ՄԱշ8-55Ս வும் "அடோல்வ் ஏச்மென்" தான் தந்ததாக வாக்குமூலம் கொடுத்ததன் பின்னர் "அடோவ் ஏச்மென்" யூதப்படு கொலைக ளுக்காக மிகவும் தேடப்படும் ஒருவரானார். முழு ஜேர்மனியும் கூட்டுப்படைகளினால் கைப்பற்றப்பட்ட சூழலில் கிராமங்களிலும், பண்ணைகளிலும் இந்த கொலைகார
தளபதி ஒளித்திருந்தான். ஒருவாறாக 1948ல் இத்தாலியை வந்தடைந்து அங்கிருந்து றிச்சார்டோ கெலிமன்" என்ற பொய்ப் பெயருடன் சிரியாநாட்டின் "டமாஸ்கஸ் நகரில் சிறிய ஆயுதங்களை இறக்குமதி செய்பவனாக இருந்தான்.
ஆனால் யூதர்களுக்கான இஸ்ரேல்தேசம் உருவானவுடன் யூதப்படுகொலைகளின் சுத்திரதாரிகளை தேடி அழிக்கவும், பிடித்துக் கொண்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரவும் விசேட இஸ்ரேலிய பிரிவுகள் மோப்பம் பிடிக்கத் தொடங்கின.
விசவாயு அறைகளுக்குள் லட்சோபலட் சம் யூதர்களை கொன்றழித்த "அடோல்வ் ஏச்மென்" என்பவரையும் அவர்கள் தேடியலைந்து கொண்டிருந்தார்கள். இனி இங்கிருப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லையென்று புரிந்துகொண்டு 1950ம் ஆண்டு ஆர்ஜன்டீனவுக்குள் நுழைந்து കെiഞ്ഞiLiങ്ങി.ബunങ്ങgu ejജ്ഞiഞLങ്ങ அரசு வேறு பொய்ப் பெயர்களில் தப்பித்துவரும் ஜேர்மனிய தளபதிகளுக்கு ஒரு ஒதுங்கிடமாக இருந்தது.
அங்கு "கெலிமென்" என்ற பெயரில் ஒரு தொழிலாளியாக இவன் வாழத் ബLഴിഞIങ്ങി.19526 6!ൺgിjിunഖിബ இருந்து தனது மனைவியையும் முன்று ക്രDbഞgബL|b 6,86ീeഞIഖ്ട്ര, 6) Jellsopigil DCBLDULDTab 6) is up 56.5 TLE கினான்.
ஆண்டுகள் பல கடந்தன. மொத்தத்தில் எல்லோரும் இந்த கொலைகாரனை |DDjpg|ഖി'gEങ്ങ].e,ങ്ങI6) ഖൺിങ്ങാണ് சுமந்த யூத தேசமும, மக்களும் இவனை மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. எங்கோ ஒரு உலகமூலையில் "அடோல்வ்ஏச்மென்" என்ற மானுடனதிரி பதுங்கி இருப்பான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
தேடிக்கொண்டே இருந்தனர். ஒருநாளில்
அதற்கு பலனும் கிடைத்தது. மெத்தனமாக
இவன்போட்ட கடிதம் ஒன்று ஆஸ்திரியா வின் முத்திரை சேகரிக்கும் ஒருவருக்கு கிடைத்துப்போக அதை அவர் தனது யூதநண்பருக்கு காண்பிக்க "அடோல்வ் ஏச்மெனின் புகலிடம் ஆர்ஜன்டீனாதான் என இஸ்ரேலுக்கு தெரிகிறது.
பிறகு தாமதிப்பார்களா என்ன? கணக்குத் தீர்க்கும் "ஒப்பிரேசன் ஏச்மென்" ஆரம்பமாகிறது. மொசாட் புலனாய்வு அதிகாரிகள் ஆர்ஜன்டீனாவுக்கு விரை கிறார்கள் ஏற்கனவே அங்கு இருந்த §ഖൺങ്കബ്രLങ്ങ് "GGLiബ ജൂ86ഥഞ്ഞ് னை தேடிச்சலிக்கிறார்கள். இறுதியில் மார்ச்19ம் திகதி 1960ம் ஆண்டு இவனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு
 

5. O9.2O13
வனையும் காண்கிறார்கள். ஆனாலும் இவன்தான் அந்த வெறியன் என்று அடையாளம் படுத்தவேண்டிய தவை உள்ளது.அதுவரைக்கும் அவனின் டம் முழுநேரமும் இஸ்ரேலிய புலனாய்வு ன்ைகள் மேய்ந்து கொண்டே இருந்தன. ங்கே போகிறான். என்ன செய்கிறான். என்பன அனைத்தும் கண்காணிப்பில் ന്ദ്രൈ,"GGLIബ ബൃ6ഥങ്ങ് ഞങ്ങ டையாளம் கண்டு முன்றுநாட்களின்
de LDTÜö 21Lb SLDT6060Ü ന്ധ്രിൺ ബഞ്ഞ ഉn !,869ഞELഞ്ഞ ட்டுக்கு செல்கிறான். அவனின் குழந்தைகளும் மனைவியும்கூட ാണു ഉ u]80 °,ങ്ങLäബ്രLങ്ങ് 96്[] ாத்துநிற்கின்றனர். வீட்டுவாசலில் வைத்து (Liബ ബൃ86ഥഞ്ഞ" ഇങ്ങg| LDങ്ങബിuിLup ந்த பூச்சென்டை கொடுத்த பொழுதில் வன்தான் அந்த கொலைகாரன் என ஸ்ரேல் உறுதி கொள்கிறது. ஏனெனில் ந்தநாள் "அடோல்வ் ஏச்மென் னின் ருமணநாள் என்று இஸ்ரேலிய லனாய்வு தகவல்கள் பதிந்திருந்தன. தனது திருமணநாளின் 25வது வருட றைவுக்காக மனைவிக்கு கொடுத்த ச்செண்டு ஒரு மிகப்பெரிய போர்க்குற்ற ாளியை உறுதியாக அடையாளம் காண தவியிருந்தது. இவன்தான் அவன் என ல்லாவகையிலும் உறுதிப்படுத்தப்பட் விட்டது. இனிமேல் எப்படியாவது ஸ்ரேலுக்கு கொண்டுபோக வேண்டும். ப்போது ஆர்ஜன்டீனாவில் இஸ்ரேலிய லனாய் வாளர்கள் இயங்குவதும், ருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டால் ரணதண்டனையோ, மிகநீண்ட றைவாசமோதான் கிடைக்கும். அப்படியான பொழுதில் அங்கு ஒரு பார்க்குற்றவாளியை கடத்தி இஸ்ரேலுக்கு காண்டுவருவது என்பது நினைத்துக் டப் பார்க்க முடியாததாக இருந்தது. னாலும் தமது உறவுகள் கதறிய றுதிநேரக் கதறலுக்கு தீர்ப்பு எழுதும் டிப்பும், ஆன்மவேகமும் எல்லா யூதமக் ளிடமும் நிறைந்தே இருந்தது. இஸ்ரேலில் இருந்து பல ஆயிரம்மைல் ']996) ഉ_6ിണ 6,860(cഞIഖിബ ககளில் துப்பாக்கியோ வேறு எந்த யுதமோ இன்றி அந்த போர்க்குற்ற ாளியை கடத்தும் ஆபத்தான வேலைக் ள் இறங்குகின்றனர். 1960ம்ஆண்டு மே 1ம் நாள் வீட்டுக்கு ருகான பாதையில் நடந்துகொண்டிருந்த லகின் மிகமோசமான மானுட விரோதி வறும்கைகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு டத்தப்படுகின்றான். கைகளும் கால்களும் ட்டப்பட்டு ஒரு வீடு ஒன்றின் அறையில்
கிடத்தப்பட்டிருந்த "அடோல்வ் ஏச்மென்" மே 21ம் நாள் ஆர்ஜன்டீனாவின் போனஸ் அயர்ஸ்" விமான நிலையத்தில் தரித்திருந்த இஸ்ரேலிய விமானத்தில் போதை ஏறி மயக்க மான விமானபணியாளர் என்று கூறப்பட்டு ஏற்றப்படுகின்றான். ബിDiഞ[ിങ്ങu BLELLILE அறையின் உத்தரவு கிடைத்து ഖഥഞഥ (്ഥബന്ധ്രഥീ ക്രജ്ഞ டீனாவின் வான்பரப்பை கடந்த பின்னரே இந்த வீரமிகு செயலை செய்தவர்கள் தங்களுக்குள் கைகுலுக்கி கொள்கின்றனர். மறுநாள் இஸ்ரேலிய பாராளு மன்றத்தில் பிரதமர் பென்கூரியன் "GGLiബ ഉ86ഥങ്ങ് ഞങ്കg 69u யப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு 6) JUULGB66T605 & 55 யோகபூர்வமாக அறிவிக்கிறார்.
1961 b&LGod (B. glyps) மாதம் 1ம் நாள் அடோல்வ் ஏச்மென்னுக்கு மீதான பதினைந்து குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்படுகின் ഇg. ിbങ്ങാണു (pങ്കbങ്കണിനെ இருந்து தப்பியவர்கள் சாட்சியங்களாக உணர்ச்சியுடன் முன்வருகிறார்கள்.
1961ம்ஆண்டு டிசம்பர் 15ம் நாள் மனிதகுலத்துக்கு எதிரான செயல்க ளுக்காக அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. 1962ம் ஆண்டு மேமாதம் 31ம் நாள் மனிதகுல விரோதியான அந்த கொலைகாரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.
பல லட்சம் மக்களை துடிக்கதுடிக்க കെണ്ണ ിങ്ങ് 9ഖങ്കൺിങ്ങ് ഉ_Lഞണു எரித்த அடோல்வ் எச்மென் என்ற இனப்படுகொலை குற்றவாளியின் மரணம் 23:58க்கு உறுதி செய்யப்படுகிறது. ബിഞ്ഞ 9ഖഞ്ഞിങ്ങ്, ഉ Lഞൺ ബ്രിട്ട്ല ബ9, சாம்பலை எடுத்துக் கொண்டு ஒரு படகு இஸ்ரேலின் கரையில் இருந்து வெகுது ரம் கடந்து செல்கிறது.இவனின் எஞ்சிய சாம்பல்கூட யூதமண்ணை தீண்டக்கூடாது என்பதற்காக ஒரு வாளிக்குள் வைத்து இஸ்ரேல் கடல் எல்லையை கடந்து கடலின் ஆழத்துள் எறியப்படுகிறது.
ஒரு மிகச்சிறய தேசிய இனம், தனக்கான நீதியை தானே தேடிய நிகழ்வு இது. ങ്ക16ഗ്രഥ, 9ങ്ങ9u|u) ഖpഖിuണ്ണ്) மற்றவர்களை எல்லாம் மறக்கச்
ിgugഖിBb, c,ങ്ങI6 ജ ഇല്ലെങ്കബ് இழந்தவர்களும், வலிகளை சுமந்தவர்க ளும் ஒருபோதும் மெளனமாயிருக்கார்
யூதர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் கூட 96ിഥ്വിബിഞ്ഞ് ഉ_gബിu|Lഞ്ഞ് 2OOO வருடங்களுக்கு முன்னர் இழந்திருந்த தமது நாட்டை மீண்டும் உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் பாதுகாப்பாகவும், கெளரவமாகவும் வாழுவதற்கு சுதந்திர மும் இறைமையும் கொண்ட இஸ்ரவேல் என்ற தனியரசு அவர்களுக்கு கிடைத்தது. எனினும் தமது இனத்துக்கு நடந்த கொடுரங்களை மறக்கவோ இன நல்லிணக்கம் என்னும் பெயரில் கொலை யாளிகளை மன்னிக்கவோ அவர்கள்
bшпUпаѣ Є6b60о6р.
ஆனால் இங்கே சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவில்லை. மறுபக்கத்தில் சாதாரண மனித உரிமைகள் கூட மதிக்கப்படாது இன்றும் சித்திரவதைகளும், இராணுவ மயமாக்கல்களும், நிலப்பறிப்புக்களும் நடைபெற்றக்
என்னும் பெயரில் அனைத்தையும் மறந்து
கொடி சாமும், கிறிக்கெற் வீரன் சுமாவும். அடிமைகளுக்கு எங்கே சுதந்திரத்தின் 656ODUD LUushub,

Page 11
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கானா உருவாகப்போவது உறுதியா கியுள்ளது. இந்திய மத்திய அரசினால் புறக்கணிப்புக்கு உள்ளாகிவரும் மாநிலங் கள் ஒருபுறம் இருக்க இந்திய மத்திய அரசுக்கு சாமரம் வீசும் மாநில அரசு ஒன்றினை எதிர்த்து போராடிய ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று தமது போராட்டத்தில் கணிசமான அளவு முன்னகர்ந்துள்ளனர்.
முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாது தனி நாடாக விளங்கிய தெலுங்கான தேசம், இந்தியாவின் போலியான வாக்குறுதிகளால் இந்திய தேசத்துடன் இணைந்தது, பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிய கதையாக மாறியது. தனிநாடாக தோற்றம் பெற்றிருக்க வேண்டிய தெலுங்கானா என்ற தேசம், இந்திய தேசத்தில் இணைந்ததால், சொந்த மொழிபேசும் மக்களாலே 6ęOBả585ÜLJLIG. JU60ÖTLÜLILILOB, JUDITÖÖDÜLJILGB. 2 sileOLD56ft Ligugusta, uglia, UULGB. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மறுக்கப்பட்ட நிலையில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முதற்படியான தனி மாநிலக் கோரிக்கை ഡ്രജ്ഞ്ഞഖ6ങ്കILLL.g.
1956, 660 6lшопыраь60ып өт66ршішпөпшопаьдь கொண்டு இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த LDT [Ĝao LDä5a156ńiesör GNLDITupi €60T é960.DLuJnT 6TElaei, UGO.cii UTCB 616tru60T assumpion) JUL Galloodi (Bub, GurboTripIDub CSLD bu(B55 UL வேண்டும் என்ற அடிப்படை விதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தெலுங்கான ഥബ്ദ്ര, ബി ിഞ്ഞL&ബിബ്. ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கான பகுதி கனிம வளமும், நீஉவளமும் அதிக மாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாகவே தெலுங்கான BIGOOTULL.g.
ஆந்திராவின் தலைநகள் ஐதராபாத் உட்பட பத்து மாவட்டங்களைக் கொண்ட தெலுங்கான 114,840 சதுர கி.மீ பரப்பளவையும், மூன்றரைக்கோடி மக்கள் தொகையையும் கொண்டது (2011 ஆம்
8,600 (B 3600rd, Gas CBULiedt Up),
ஆந்திரா மாநிலத்தின் 45 விகித கா LEിഞu 6860ീL ബ8fഞ്ബിങ இந்தியாவின் நிலக்கரி வளத்தின் 20 சதவிகிதம் உள்ளது. மேலும் அணுசக் uuങ്ങun LAങ്ങിub &ങ്ങിഥ ഖണ്ഡ്രഥ அதன் கரிம்நகர் மாவட்டத்தில் கண்டற பட்டுள்ளது.
婷 ಒಂದೆ ܘܩܡܘ ܗܘܘ ܦ ܢܝ . / الجور
ர
f-s
ܕܚܒܝܼܬܐ ܐ =ی
):
-
ل.. Cat- ANDHRA PR
2009 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த போராட்டம் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் மிகத்தீவிரமானது. 300 இற்கு மேற்பட்டோர் தீக்குளித்தனர். பல நாட்களாக ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத்தின் இயக்கம் முடக்கப்பட்டது uൺ ിഖങi][0]ിനൃഖണബ|b, சினிமாதுறையின் முதுகெலும்பையும் கொண்ட இந்த நகரத்தில் தங்கியிருந்த போது நானும் பல தடவைகள் பணிக் செல்ல முடியாது விடுதிக்கு திரும்பியிரு தேன்.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அர நாடுகளில் பரவிய ஜனநாயகப்புரட்சி தற்போது இந்தியாவின் மாநிலங்களிலு எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. தற்பே எகிப்திலும், சிரியாவில் நடைபெற்றும் வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் LD566 LULeftfa, C6) at LDT as U6).já, காரணம் என்ன?
அதாவது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது இன்றைய உலகின் @ങ്ങLിഖണിഞ്ഞu ഥിങ്കുഖb ജൂബ്ബ്,ഇഖി', இணையத்தளம், முகநூல், செல்லிடத்
LD56T F6DL...
(2ஆம் பக்கத் தொடர்ச்சி)
அதில் வாக்களிக்காது விடின் 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லை என்ற செய்தியே சர்வதேசத்தை சென்றடையும் என்பதனால் இம் மாகாணசபைத் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் யூலை 25ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 01ம் திகதி வரை கோரப்பட்டிருந்தன. இது ஒகஸ்ட்o1 ஆம் திகதி 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலம் முடிவடைந்தது. தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி என்பன O5 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்தன. இதில் இரண்டு அரசியல் கட்சிகளான எமது தேசிய முன்னணி ஜாதிக சர்வத்தன பெரமுன மற்றும் ഗ്രന്ദ്രങ്കഞ്ഞ ക്രഥ[]ബൺ ഇങ്ങബങ്ങഥuിബങ്ങ சுயோட்சைக்குழுவின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.
CUTLugu (BLD as Léabefoot 6 up Lib
பின்வருமாறு 01. சிறிலங்கா தொழிலாளர் கட்சி 02. இலங்கை தமிழரசுக் கட்சி O3 ஐனசெத பெரமுன O4. СЗапаѓөбlташофф6u ѣLA 05. ஐக்கிய தேசியக் கட்சி 06 மக்கள் விடுதலை முன்னணி 07. ஜனநாயக கட்சி 08. ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி 09. ஐனநாயக ஐக்கிய முன்னணி 1O. Bä58Élu GBSHTEGÓlaf af 1. சிறிலங்கா மகாஜன கட்சி ஆகிய 11
கட்சிகளும் 09 சுயோட்சைக் குழுக்க போட்டியிடுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 1 அரசியல்
கட்சிகளும் 03 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. இவற்றில் 0 சுயேட்சை குழுவின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. 01. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு O2, e36005 GLUp60T 03. இலங்கை தமிழரசுக் கட்சி 04 இலங்கை தொழிலாளர் கட்சி 05 மக்கள் விடுதலை முன்னணி 06. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 07. ஐக்கிய தேசியக் கட்சி O8. eo::ÉAL GESyntaf GÓRasprä5 a5 Lafi 09, ஜனநாயக தேசிய கூட்டணி
10. 618,587,5 Gort515 m. GaurtiguepegoT lueber69gu
 
 

11
LGBÜ
திக்கு
Slujů
தொலைபேசிகளில் உள்ள வசதிகள் ஊடாக மேற்கத்தைய ஜனநாயக நாடுகளில் அதன் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் என்பவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து 68|65ിഞ്ഞഗ്ഗങ്ങi.
எனவே நாமும் அவ்வாறு வாழவேணன் டும் என்ற வேட்கை அவர்களிடம் தோன்றி வருகின்றது. இதுதான் பல நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை சிந்திக்கை வைத்துள்ளது.
x_2 எனவே தான் சீனா, இந்தியா மற்றும்
2
--
ngana
சிறீலங்கா உட்பட பல நாடுகள் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மட்டுப் படுத்தி வருகின்றன. எனினும் அதனை முற்றாக தடுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் பயன்பாடுகள் அன்றாட வாழ் வுடன் இணைந்துவிட்டது.
இன்று தெலுங்கானாவின் பிரிவு தமிழகத் திலும் பல கருத்து மாற்றங்களைத் தோற்று
ADESH வித்துள்ளது. தெலுங்கானவைப் போல
இந்திய மத்திய அரசினல் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உட்பட்டுவரும் தமிழகம்
、 as கக்கு விெழுந்த
வாக்குகளை வாங்கி வெற்றியீட்டுவதே அவர்களின் கொள்கையாக உள்ளது.
எனவே இந்த கட்சிகளுக்கு மாற்றீடாக தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்களின் [56AD6öras6oo6T 6553556b 685 ATGOÖTIGE GLIDIJETLİ) இன்றிப் போராட ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்றம் என்பது தானாக நிகழாது. முதலில் நாம் மாற வேண்டும். நான் ஒருவன் மாறினால் மட்டும் மாற்றம்
flaspsb.g6 (BLDT 6Tedrprio toodrigures நிகழும் என்பதே அவரின் கருத்து.
தெலுங்கானாவின் மாற்றம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்கத்தை பிரித்து கோர்காலாந்து தனி மாநிலம் அமைக்கக்கோரி கோள்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு ஓகஸ்ட் 10 ஆம் நாள் வரை தொடர்ந்து 8 நாட்களாக முழு அமைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே ஆந்திராவில் சிக்கியுள்ள தமிழர் நிலங்களை தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டம் ஒன்றும் கடந்த 10 ஆம் நாள் சென்னை
D தனது விடுதலைக்கான போரை ஆரம்பிக்க வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுள்ளது.
வேண்டிய காலம் வந்துவிட்டதாக தமிழர் எழுச்சி இயக்கம் அதனை ஏற்பாடு
தமிழக மக்கள் கருதுவதாக அங்கிருந்து செய்திருந்தது. இந்தியாவில் ஏற்படும் இந்த
கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. மாற்றங்கள் சிறிலங்காவிலும் மாற்றத்தை
T தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் உண்டுபன்ைனும்
பாக்கு நீரிணையில் சந்தித்துவரும் அடக்கு சிறீலங்காவில் ஏற்படும் பூகோள மாற்றம் முறைகள், எதிர்கொள்ளும் தாக்குதல்கள் 960|g| LDIfിബ56ീൺ ിബിങ്ങ്ബ இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் தோற்றுவிக்கலாம் என்ற இந்தியாவின்
5 இந்திய மத்திய அரசு பின்பற்றிவரும் கணக்கு தற்போது எதிர்மறையாக மாற்றம்
கொள்கைகள், சிறிலங்கா அரசுக்கு கான ஆரம்பித்துள்ளது.
曲 ஆதரவான அதன் போக்கு வன்னியில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா மேற்
கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் கொண்ட போருக்கான ஆதரவு 13 ஆவது
போன்ற சம்பவங்கள் இந்தியா மீது தமிழக திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கு வெறுப்பை தோற்று மீது திணிக்க முற்படும் அரைகுறைத்
Lib வித்து வருகின்றது. தீர்வு அனைத்துலக அரங்கில் சிறீலங்
தமிழகத்தின் தற்போதைய நிலை காவை பாதுகாக்கும் இந்தியாவின் குறித்து மறுமலஉச்சி திராவிட முன்னேற் உள்நோக்கத்தின் அடிப்படைக் காரணிகள்
றக் கழகத்தின் உறுப்பினர் ஒருவரின் தற்போது அதன் எல்லைக்குள்ளாகவே கருத்தை இங்கு தருவது பொருத்தமானது. ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதுன இந்திய
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய மத்திய அரசு மீது விழப்போகும் இந்த
* கட்சிகளிடம் தொலைநோக்கு பார்வை நெருக்கடிகள் சிறீலங்கா அரசுக்கு அது
இல்லாததால் தமிழ் மக்கள் பல வழங்கிவரும் ஆதரவுக்கு ஒரு அரசியல்
டது. சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது
இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்து 2 6060DL.D.
1. ஈழவர் முன்னணி உட்பட 06. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
இரண்டு சுயேட்சை குழுக்களும் 07. முஸ்லிம் விமுக்தி பெரமுன போட்டியிடுகின்றனர். 08. மக்கள் விடுதலை முன்னணி
O9, enguja, GUUUpoor முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 அரசியல் 1O, e.e605Tua 5 CC gydffutu 5en LL60DL DULA
கட்சிகளும் 03 சுயேட்சைக் குழுக்களும் 11, a2á556lu GöTöGÓlo öLő வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தன. 12. ஐனநாயகக் கட்சி 01. தமிழரசுக் கட்சி S2, afluu 12 691 UefuLUGO 35Lớ8565LİD 02.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு O2 சுயேட்சைக்குழுக்களும் 03. ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகின்றனர். O4 எக்ஸ்சத் லங்கா பொதுனை பக்ஷய 05 மக்கள் விடுதலை முன்னணி 6.1660furt LDT6) Llib 12 epdflug)
ளும் 06, ஜனதெச பெரமுன கட்சிகளும் 07 சுயேட்சைக் குழுக்களும்
O7. e60TBTU Gabás at 60.LGOLDL
08. இலங்கை தொழிலாளர் கட்சி
O9, ിബ81 ഗ്രൺൺിb bridgൺ
10. ஐக்கிய சோசலிசக்கட்சி ஆகிய 10 அரசியல்
கட்சிகளும் 03 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.
மன்னார் மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் O2 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தநிலையில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 01. இலங்கை தமிழரசுக்கட்சி 02. எக்ஸ்சத் லங்கா பொதுஜன பக்ஷய 03. ஐக்கிய தேசியகட்சி 04. இலங்கைதொழிலாளர்கட்சி 05. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து இருந்தன. இவற்றில் 0 சுயேட்சை குழுவின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. 01. 856u LDö56Î 5,559U đạLL60DLDü[] O2. ജങ്ങ608 (Uഡ്രങ്ങ 03. இலங்கை தொழிலாளர் கட்சி O4. ബ08, ബങ്കTLD& gui 05 இலங்கை தமிழரசுக் கட்சி 06. மக்கள் விடுதலை முன்னணி 07. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 08. ஐனநாயகக் கட்சி 09. ஐக்கிய தேசியக் கட்சி 1.O. e8, afu Carteresa is a La 1 ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 12, ബag, ബങ്ക1 6ിungജങ്ങ് Làളെu ஆகிய 12 அரசியல் கட்சிகளும் 06 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

Page 12
12
16.08.2013 - 15
பல வருடங்களாக நிருவாகம் இல்லாத வடமரா
திருமா அவலங்கள்...? அதிகாரிகளே உங்கள்
கவனத்திற்கு
8 88 5 5 5 5 5 5
நட
அர
இழுத்தடிக்கப்பட்டு வருகிறமை தொடர்பில் அதன் அங்கத்தவர்கள் கவலை அடைகின்றனர். வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் முற்று முழுதாக போரினால் பாதிக்கப்பட்டு பல தடவைகள் இடம்பெயர்ந்தும், முற்று முழுதாக சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தற்போது அது 15க்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இயங்குகின்ற
போதிலும் அது மக்களுக்கான
சுமார் 8000 தொடக்கம் 10000 வரையான அங்கத்தவர்களைக் கொண்டிருக்கக் கூடிய வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் வடமராட்சிக் கிழக்கு பிரதேசம் முற்று முழுதாக குடியமர்ந்து 4 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்படாது
குறி
தெ
மதுபானச்சாலை ஆனைவிழுந்தான் சந்தியில்
5 9
கு6 கன் பய
குப்
58
இட
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சந்தியில் 100 மீற்றர் தூரத்தில் கள்ளுக்கடையும் 500 மீற்றர் தூரத்தில் வல்லிபுரக்கோவில் அமைந்துள்ள புனிதப்பிரதேசம் உள்ள நிலையில் மதுபானச்சாலை அமைப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டு மதுபானச்சாலை அமைக்கும் பணிகள் தனியார் ஒருவ ரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தமாதம் வடமராட்சிக் கிழக்கின் நுழை வாயில் பகுதியில் ஒரு மதுபானச்சாலை அமைக்கப்பட்டு இயங்கிவருகின்ற நிலையில் அடுத்த மதுபான சாலை ஆனைவிழுந்தான் சந்தியில் அமைக்கப்படுவதால்
சுமார் ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ளனர். இப்பனங்கள் உற்பத்தியாளர்களின் தொழில் நலன் தொடர்பில் மதுபானச்சாலை அமைப்பதற்கு அனுமதியளிப்போர் அக்கறைகொள்வதில்லை. இதனைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கெதிராக போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாகவும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுற
வுச்சங்க அங்கத்தவர்கள் தெரிவிக் கின்றனர்.
கண்டுகொள்ளுமா மதுவரி திணைக் களம்
சுற்
தற் தவு
எது மா
இப்
குப் பகு
சிவனு லட்சுமண மலையக தேசியம்: சவா
தனி ஆன
கலா
முன்
விரு
பல்க பத்த ஜேர் மக்க அத மை இதே
உரு
பிரபா
இவர்களின் பண்பாடும், கலாசாரமும்
மொழியில் தங்கியுள்ளதோடு, மலையக (சென்ற மாதத் தொடர்ச்சி)
மக்களை இணைக்கும் ஊடகமாகவும் தமிழ்மொழி உள்ளது. திருமணச் சடங்கு.
கோவில் சடங்கு, குடும்பச் சடங்குகள். உர மானியத்தின் முழுமையான பயனும்
மலையக கூத்துக்கள். மலையக மலையகத் தமிழருக்கு கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் உற்பத்தியின் முழு
கோவில்களும் வழிபாட்டு முறைகளும்.
விளையாட்டுக்கள். நாட்டார் இலக்கியம் பயனை அடையவிடாது தடுத்து விடுகின்றனர். மலையகம் இலங்கையின்
போன்றவற்றை பொதுக் கலாசாரத்திற்கு
உதாரணங்களாகக் கொள்ளலாம். பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அதன் ஆதிக்கம்
நடைமுறையில் தமிழ்மொழி அமுலாக்கம் சிங்களவர்களின் கைகளிலேயே
என்பது கேள்வி குறியாகவே உள்ளது. உள்ளது. அதேபோன்று மலையக
அரசியல் சட்ட பிரகாரம் குறித்த ஒரு பிரதேச
செயலாகப் பிரிவில் 12வீத மக்கள் ஒரு பிரதேசத்திலேயே சிறந்த மாணிக்கக்கற்கள்
மொழியை பேசுபவர்களாக இருப்பின். அகழ்ந்தெடுக்கப்பட்ட போதிலும் அகழ்வு
அந்த மொழியில் கருமங்கள் ஆற்றப்பட தொழிலாளர்களாகவே பெரும்பாலான
வேண்டும். ஆனால் மலையகத்திலோ மலையகத் தமிழர் உள்ளனர்.
அல்லது மலையகத்திற்கு வெளியில் | அரச வேலை வாய்ப்புக்களை
(வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த) பொறுத்தவரையில் ஆசிரியர் தொழிலை
தமிழர் 12வீதத்திற்கு மேல் வசிக்கின்ற எந்த தவிர ஏனைய அனைத்து துறைகளிலும்
பிரதேச செயலகப்பிரிவிலும் தமிழ் மொழியில் மலையகத் தமிழர் மீதான பாராபட்சம்
கருமங்கள் ஆற்றப்படுவதில்லை. குறிப்பாக தொடரவே செய்கின்றது. மேலும்
தனித்தமிழ் பிரதேச செயலகங்களான - தொழிற்சங்க, அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் அளவுக்கதிகமாகவே உள்ளன.
பிரதேச சபைகளான நுவரெலியா மற்றும்
அம்பகமுவை சபைகள் இருந்தபோதிலும் மலையகத் தமிழரின் பொது மொழியாக
அங்கு முழுமையான தமிழ் மொழி தமிழ் மொழி உள்ளதோடு, அவர்களுக்கே உரித்தான பொது பண்பாட்டு, கலாசார
அமுலாகத்தை காணமுடிவதில்லை.
இலங்கையில் மலையகத் தமிழ் சமூகம் விழுமியங்களையும் பேணி வருகின்றனர்.
தவிர மற்றைய அனைத்து சமூகங்களுக்கும்
சமூ கல்6 ஆசி
வேல்
இதில்
பாட் நிலா
மை
பபு
இடப் தெய் ஒப்ப
தமிழ்
சாதிய
மீள் .
செய

L.09.2013
இது நம்தேசம்
ட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்
ழமையான சேவைகளை வழங்காது
மனிதஉரிமை ஆணைக்குழுவில் பலிழந்து காணப்படுகிறது.
முறையிடப்போவதாகவும் இதன் தலைவர் மற்றும்
தெரிவிக்கின்றனர் ரிப்பாளர்களாக சிலர் கூட்டுறவு உதவி
தற்போது வடமராட்சி கிழக்கு பல ணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு நோக்குக் கூட்டுறவுச் சங்கமானது
சொந்தமான பல வாகனங்கள் தனியார் ன் அங்கத்தவர்களாலேயே
வீடுகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும். வகிக்கப்பட வேண்டும். ஆனாலும்
இச்சங்கம் பல மில்லியன் ரூபா நஸ்டத்தில் பவரை கூட்டுறவு உதவி
இயங்குவதாகவும் அங்கத்தவர்கள் ணையாளரால் தலைமையகத்திற்கும்
கவலைப்படுகின்றனர் என அங்கத்தவர் ன் கிளைகளுக்கும் நிர்வாகத் தெரிவு
ஒருவர் குறிப்பிட்டார். எத்தப்படாமை தொடர்பில் பெருமளவு
கூட்டுறவு உதவி ஆனையாளரே ங்கத்தவர்கள் விசனமடைந்துள்ளதுடன், நடவடிக்கை எடுப்பீர்களா? தீராத
ப்பிட்ட காலப்பகுதியினுள் முறைப்படி
அவலங்கள் அதிகாரிகளே உங்கள் ரிவு மேற்கொள்ளப்படாவிடின் தாம்
கவனத்திற்கு.
முப்பது வருடங்களிற்க்கு மேலாக கருத்தப்படாத வரணி குடத்தனை வீதி
வரணிக்கும் குடத்தனைக்குமான
சாவகச்சேரி உட்பட வெளியிடங்களிலுள்ள வக்கு வீதி முப்பது வருடங்களிற்கு
சந்தைகளுக்கு மீன்களை கொண்டு மலாக திருத்தப்படாமையால் போக்
செல்லும் மீனவர்கள் வேண்டுகோள் வரத்துச் செய்யும் மக்கள் பெரும் சிரமங்
விடுக்கின்றனர். அதேவேளை Dள எதிர்நோக்குவதாக அப்பாதையை
நாகர்கோவில் எழுதுமட்டுவாழ் ன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.
வீதியும் 30 வருடங்களுக்கு மேலாக பத்தனையிலிருந்து வரணிக்கு சுமார்
திருத்தப்படாமலுள்ளது. ஆனாலும் கி.மீ தூரத்திற்கு செல்லவேண்டிய
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் பத்திற்கு சுமார் 15 கி.மீற்றர் துாரம்
மண் அள்ளி விற்பனை செய்யும் ஈ.பி. றியே செல்லவேண்டியுள்ளதாகவும்
டிப்பியினர் தாம் விற்பனை செய்யும் போது சைக்கிள் உழவு இயந்திரம்
மணலை கொண்டு செல்வதற்கு மிர்ந்த ஏனைய வாகனங்கள்
வசதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தாத பவும் செல்ல முடியாதுள்ளதாகவும்,
வீதியின் ஒரு பகுதியை திருத்துவதாகவும் ரி மழை ஆரம்பிப்பதற்கு முன்னர்
மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பாதையினை சீர்செய்து தருமாறு
நடவடிக்கை எடுக்குமா பருத்தித்துறை த்தனை, மணற்காடு ஆகிய
பிரதேச சபை?, வீதி அபிவிருத்தி அதிகார திகளில் இருந்து கொடிகாமம்.
சபையும்?
ன் நினைவுரை
பல்களும், தீர்வுகளும்
யான பல்கலைக்கழங்கள் உள்ளன.
அரசியல் உருவாக்கத்தை பாதிக்கின்றன. பால் மலையகத் தமிழர்கள் கல்வி
திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு இன்று சார விழுமியங்களை பாதுகாத்து,
மலையக தேசியத்திற்கு விடுக்கப்படும் னெடுப்பதற்கும் உற்பத்தி முறைகளை
பெரும் சவாலாகும். திட்டமிட்ட முறையில் த்தி செய்யகூடிய வசதியான தனியான
எவ்வாறு மலையகத் தமிழ் இனம் லைக்கழகம் ஒன்று இல்லை.
அழிக்கப்படுகின்றது என்பது 2012 ஆம் னை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி
ஆண்டு குடிசன மதிப்பீட்டின் மூலம் அறிய மன் நாட்டு அரசாங்கத்தால் மலையக
முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் ளுக்காக உருவாக்கப்பட்டபோதிலும்.
தேசிய ரீதியான சனத்தொகை அதிகரிப்பு ன் முழு பயனையும் அடையும் வாய்ப்பு
36.49 இருக்கும் அதேவேளை. மலையகத் லயக சமூகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது.-
தமிழரின் அதிகரிப்பு 2.8வீதம் ஆக வேளை மலையக பல்கலைக்கழகம்
மட்டுமே உள்ளது. இதுவே முஸ்லீம் வாகும்வரை பல்கலைக்கழகத்தின்
சமூகத்தில் 78.6வீதமாகவும் சிங்கள கம் சார்ந்த பொறுப்புக்களை ஸ்ரீபாத
சமூகத்தில் 38.2வீதமாகவும் இலங்கைத் பியியற் கல்லூரியும், கொட்டகலை
தமிழரின் வளர்ச்சி 20.3வீதமாகவும் ரியர் பயிற்சி கல்லூரியும் பொறுப்பேற்க
உள்ளன. ஏனைய சமூகங்களின் வளர்ச்சி ன்டும். இவற்றிலுள்ள ஆசிரியர்களுக்கு
7.4வீதமாகவும் உள்ளன. இதேவேளை b பெரும் பொறுப்பு உள்ளது. மலையகப்
கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) ாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை
ஆண்டுக்கான சராசரி சனத்தொகை புவதுடன், மாணவர் இடை விலகலும்
வளர்ச்சி வீதம் தேசிய ரீதியில் 0.71வீதம் மயகத்திலேயே அதிகமாக உள்ளது.
இருக்கையில் சிங்களவர் வாழும் த்த மத்தியதர வர்க்கத்தினரின்
அநுராதபுரம் மாவட்டத்தில் 1.33வீதமாகவும் பெயர்வு, இந்திய ஊடுருவல் (மாற்று
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வ வழிபாட்டு முறைகளை புகுத்துதல்.
1.77வீதமாகவும் உள்ளன. மலையகத் ந்தங்கள் மூலம் மலையகத்
தமிழர் மிகையாக வாழும் நுவரெலியா ரின் எண்ணிக்கை குறைந்தமை),
மாவட்டத்தில் ஆகக்குறைந்த வளர்ச்சி வீதம் 1 அமைப்புக்களின் சடுதியான
0.05வீதமாகவும், பதுளை மாவட்டத்தில் நிலையாக்கமும் தொடர்ச்சியான
0.39வீதமாகவும் உள்ளன. | bபாடுகளும் மலையக தேசத்தின் தேசிய
(தொடரும்)

Page 13
இது நம்தேசம்
- பரணி கிருஸ்ணரஜனி
6:ಸ್ಥ್ கடற்பரப்பினு
டாக அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட எம்மவர்கள் 180 பேரின் ിങ്ങാണു ബഞ്ഞമ്പ്ര ബിuഖിബ, தினமும் இப்படியான செய்திகளை CasÚLL 6JGOzi Goor CBLD 2 GiGGIIIIIII b. அதிலும் குறிப்பாக இதில் பெண்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள் என்று பலர் பயணித்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பெரும் துயர் தரும் நிகழ்வு இது கொத்து கொத்தாக இன அழிப்பில் 6laѣп6bөршшLLбuйѣ6ії Сшпѣ ѣшllш6uiЈф60p6п இப்படி மீண்டும் வகைதொகையில்லாமல் இழப்பது எமது இனம் தொடர்பான இருப்பையும் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மே 18 இற்கு பிறகு இந்த அகதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் அனைவரும்"
இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் மற்றும் இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் "கூட்டு அரசியல் ബ് ഖ[p18, 8ഖഞ്ഞ0ഥ ബ്) வலியுறுத்தி நாம் செய்த பல்கலைக்கழக ஆய்வை மையப்படுத்தி நிறைய இடங்களில் பேசியும் எழுதியும் முடித்தாகிவிட்டது.
ஆனால் அனைத்துலக சமூகத்தையும் மற்றவர்களையும் விடுவோம். எம்மவர்களே இதை இன்னும் புரியாததன் விளைவுதான் இந்த அனர்த்தங்கள் தொடர்வதற்கு காரணமாகும். இது எம்மவர்கள் தொடர்பான மனிதாபிமான பிரச்சினை என்பது ஒரு புறம் இருக்க எமது அடுத்த கட்ட ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு சிறப்பான - சாத்தியமான ஒரு வடிவமும் கூட என்பதை நம்மவர்கள் புரியாதது துரதிஸ்டவசமானது எமது ஆய்வின் முடிவுகள் இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனத்தின் இருப்பு தொடர்பான மிக முக்கியமான கருத்துருவாக்கங்கள் அவை. மே 18 இற்கு பின்னான தமிழர் அரசியல் இருப்பு தொடர்பாக நாம் ஆய்வு செய்தபோதுதான் இந்த "கூட்டு அரசியல் தஞ்சம்" என்ற பதத்தை கண்டடைந்தோம். புலம் பெயர் தமிழ் சமூகம், அகதிகளின்
giL് വെബ് ബ്) ബറ്റങ്ങഖ சிறிலங்காவில் எமது அரசியல் இருப்பு தொடர்பாக சில காத்திரமான செய்திகளை சர்வதேசத்தில் பதிவு செய்யும் என்பதை நாம் முன்பே கண்டடைந்தோம். சிறிலங்கா என்ற தேசத்திற்குள் எமக்கான தனித்துவமான அரசியலை செய்ய முடியாது என்ற பதட்டத்துடன் இருந்தபோதே இந்த கருத்துருவாக்கங்கள் எமக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இருந்தது. பூகோள அரசியலின் "கஸ்டடிக்குள் வந்திருக்கிற சிறிலங்காவை மிரட்டும் சக்திகளாக - மேற்குலகின் துருப்பு சீட்டுக்களாக புலம்பெயர் தமிழ் சமூகமே இருக்கிறது. இந்த 9iguഞLuീൺ ബബിങ്ങ് எண்ணிக்கையில் அகதிகளாக தமிழர்கள் புலம்பெயர்வது சிறிலங்காவை பெரும் அச்சத்திற்குள் தள்ளியிருக்கிறது. அப்போதே நாம் கூறினோம். கடல்வழி பயனங்கள் தொடரும் என்று. அத்தோடு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்போது மெளனமாக இருந்த சர்வதேச சமூகத்திற்கு േ, ഖങ്ങാങ്കunഞ്ഞ ബu கொடுக்கும் செயற்பாடு இது இதுவும் 6905 6u60pѣшп60тCEшпдпLL6up6uшфдѣп60. ஆனால் தமிழ் ஊடகங்களோ -
16C
அரசியற்செயற்பாட்டாளர்களோ இதை உணர மறுக்கிறார்கள் அல்லது அடம்பிடிக்கிறார்கள்.
ஊடகங்கள் குழுவாத - குண்டுசட்டி ©[ിuൺ ഉUTങ്കLഖി (, ബ நீரோட்டத்தில் கலந்துகொண்டு சர்வே அரசியலில் தமிழர் தரப்பை ஒரு பேசு சக்தியாக மாற்ற உழைக்க வேண்டும் இந்த அகதிகள் பிரச்சினையை ஒரு ஆயுதமாக நாம் கையிலெடுக்க வேண் குறிப்பாக அவுஸ்திரேலிய மற்றும் கன வாழ் தமிழர்கள் இந்த பிரச்சினையை பன்முகப்படுத்த முடியும் தற்போது கூட சம்பந்தபட்ட நாட்டின் அதிகாரிகளுடன் எமது கருத்துருவாக்கங்களை முன்வைத்து யாரும் வாதாடுவதுபோல் தெரியவில்லை. இது தொடர்பாக பேசுப நிறுவனங்களுக்கு சட்டத்தரணிகளுக் இப்படியான கருத்துக்கள் சமூகத்தில் உள்ளன என்றாவது தெரியுமா? என்பதும் சந்தேகமே. எத்தனை முை இன்னும் பதிவு செய்யப்போகிறோமோ
தெரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இதை பதிவு செய்ய நாம் BELGODLIDLJILJILGB6T GE6|TITLÍb.
இரண்டு கருத்துருவாக்கங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். ഇബ്ന ബബ് ബന്ദ്രഥ "இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் இரண்டு அவர்களுக்கு
ÓÓ
இரண்டு கருத்துருவாக்கங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். ஒன்று அவர்கள் அனைவரும் *இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள். இரண்டு அவர்களுக்கு "கூட்டு அரசியல் தஞ்சம்'
வழங்கப்படவேண்டும்.
99
"கூட்டு அரசியல் தஞ்சம்" வழங்கப்படவேண்டும். ஏன் என்பதற்க விளக்கத்தைத்தான் எமது ஆய்வில் விளக்கியிருக்கிறோம். முள்ளிவாய்க்கா உண்மையில் நடந்தது உயிர்களின் LൺിബL, ബ, ഡ്രാബിഖ്,ബ மனித உயிர்களுக்கும் அப்பால் இனம் மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப் நடைபெற்றது. இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்கா முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள் எஞ்சியவர் முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினு
 
 

8.2O13 - 15 Ο9.2O13
13
டாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள் யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் என்பதுதான் நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினுடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது ஏனெனில் இனம் மொழி, நிலம்,
முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 80000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் ஓரளவு முரண்பாடுகளுடன் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ܠ ܐ
' 1 ܨ |
uഞ്ഞLIE ബഗ്ഗ ട്രg|LഞLuിEu படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையைத்தான் அன்று கனடாவில் தரையிறங்கிய 490 தமிழர்களும் இன்று அவுஸ்திரேலிய கடற்பரப்பில் மிதக்கும் தமிழர்களும் உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும் போரில் குருரமாகத் தோற்கடிக்கப்பட்டவர்களாக - தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக - வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது "கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது. ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு எண்ணிக்கையில் சிறிய இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் Lഭി ബ, 8ഥി, ബങ്ങLITLE நிலம் பறிக்கப்பட்டது. இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு. அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பேருன்ைமைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செயற்பாடாகவும் இது இருக்கிறது. இதை தெளிவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழர் தரப்பு விளக்க வேண்டும். 6,9ീu'L(Bi) ഖങ്ങ5uി ബLiബിഭാ அவுஸ்திரேலியாவில் குறிப்பாக தமிழர்கள் தரையிறங்கியிருக்கிற வன்கூவரில் மெல்பேனில் அகதிகள் புலம்பெயர் சமுகம் தொடர்பான பல பல்கலைக்கழக பீடங்களும் ஆய்வளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேற்படி கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களினூடாக கனடிய அவுஸ்திரெலிய குடிவரவு அதிகாரிகளுடன் தொடர்பைப் பேனுவது இன்னும் சிறந்தது போர் முடிவடைந்து விட்டது. இனி அகதிகளை ஏற்கத் தேவையில்லை என்று சிறிலங்காவிலிருந்து மட்டுமல்ல மேற்கிலும் சில கருத்துக்கள் உலாவருகின்றன. எமது ஆய்வில் இது குறித்து தெளிவாக ഖങ്ങgu]ീന്ദ്ര%8DIL). ഗ്രങ്ങിങ്ങuങ്ങ9, கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான
ബL Lഖബ ബി ബb மொழி பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது. Ө6ujah6іт отбайт 6haып606рілшіі ц плаз6іт7 இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும்
தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம் மொழி நிலம் பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட - எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறிலங்காவின் இன орресбашп, 6ipi assu601556) 6haып бітеп வேண்டும். அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும்
posites flesuп шайыгып60 ш056гыпөстовозывороп கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர்
ങ്ങ8 06:0ഥ15, ബ முடியும் சிறிலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் அடிப்டையில் இப்போது தாயகம, தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம் LGodun (B otsdisp Siguu60LGul கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இந்த அடிப்படையில் இனம், மொழி JÉNaoLib. Luegosiðrun GB GT6öOD 9Vugulu6ODLuiso அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக - நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் ஆத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது сыйлайдаь60paышп6рды олашшішіш правьепп? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ®борбылдызы Сшпшпөйlabборбытщшb 6008ab68apоо ബ997 °lഖഖണഖ ബിഞ്ഞ பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட шрѣњ6ітшпоп560ышш6oотшѣ60pвъ86laъ6ппа, முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறிலங்கா என்ற தேசத்தை ®оордошпө006opшошц6iтоп барды (Зарашопа,
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 14
14
16. O8.2O13 -
gang :
LIBERALISMIDEALISTV
A/Lமாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞானம் ( கே.எஸ்.இ
16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் பரவ லாக இடம்பெற்ற கைத்தொழில் புரட்சியை அடுத்து உரு வான சக பொருளாதார நலன்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட அரசின் தோற்றம் தன்மை பற்றிய கோட்பாடு தாராண்மை வாதக் கோட்பாடா கும் சொத்துரிமைக்கு எவ்வித வரையறையும் கட்டுப் பாடும் விதிக்காமல் தாம் விரும்பியபடி சொத்துக் களை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் கோட்பாடே இதுவாகும். இக் கோட்பாட்டினை முன்வைத்தவர்களில் ஜோன்ஸ்ரு வட்மில், அடம்ஸ்மித் பிஷர் மார்வில் போன்றோர் முக்கியமானவர்கள். இக் காலப்பகுதியில் ஐரோப்பியாவில் நிகழ்ந்த கைத்தொழில் துறையில் ஏற்ப்பட்ட பாரிய வெளிப்படையான மாற்றமே கைத்தொழில் புரட்சியாகும். இதனை அடுத்து கைத்தொழில் துறை துரிதமாக வளந்த போதும் மூலதனம் முக்கியத்துவம் பெற்றது. இன் நிலையில் முதலாளித்துவ சமூகம் பொருளாதார ரீதியாக செல்வாக்கைப் பெற்றது. நிலமானிய சமூகம் தளர்ச்சியற்
இவ்வாறு 1600களின் பின்னர் ஐரோப்பியாவில் முதலாளித்துவ சமூகம் முக்கியத்துவம் பெற்ற நிலையில் அவர்கள் தமது பொருளாதார நலன்களை அரசியல் ரீதியாகப்பேணிப்பாதுகாக்கும் வகையில் முன்வைத்த கோட்பாடு இதுவாகும். எனவே இக் கோட்பாடு முதலாளித் துவ சமூகங்களின் பொருளாதார நலன்களிற்கு தாராண்மை வாய்ப்பை வழங்கி அவற்றைப் பாதுகாக்கும் வகையிலே முன்வைக்கப்பட்டிருந்தது எனலாம். இதனால் இது முதலாளித்துவ சார்புக்கோட்பாடு எனவும் கண்டிக்கப் UCL5.
தாரான்ைமைவாதிகள் அரசின் தோற்றம் பற்றி குறிப்பிடும் போது அரசு சமூதாயத்தின் படைப்பு என்றும் அது ஒர் பொதுநலஸ்தாபனம் என்றும் கூறினர். இதனை தாராண்மைவாதிகள் விளங்கும் போது ஆரம்பத்தில் மனிதன் குடும்பமாகவும், குடும்பங்கள் பல சேர்ந்து நிலமாகவும் குல மரவு குழுக்கள் பலசேர்ந்த கிராமமும், கிராமங்கள் பலசேர்ந்து நகரமாகவும் நகரங்கள் பலசேர்ந்து சமூகங்களாகவும் வளர்ச்சியுற்றபோது சமூகத் திலிருந்து பிறந்த தாபனமே அரசு என இவர்கள் கூறுகின் றனர். மனிதன் சமூகமாக ஒழுங்கமைத்தபோது சில பொதுவான தேவைகளை அடைந்து கொள்வதில் பிரச்ச னைகள் தோன்றியது என்றும் அதற்காக சமூகம் ஒன்று பட்டபோது பிறந்த தாபனமே அரசு என்று இவர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் பொதுநன்மைகளை சுமூகமாக அமைந்து கொள்ள முயற்சி செய்த போது பிறந்த தாபனமே அரசு என்றும் இதனால் அரசு சமுதாயத்தின் படைப்பு என்றும் கூறினர். எல்லோருக்கும் பொதுவான எல்லோரதுநன்மை களையும் பேணத்தாக்க பாரிய பொதுநல ஒழுங்கினை சமுகத்தில் நிலைப்படுத்துவதற்காக மக்கள் அனை வரும் ஒன்றுபட்ட தாபனமே அரசு என்கின்றனர். அரசு சமூதாயத்திலிருந்து தோன்றியிருப்பதாலும், சமுதாயம் குடும்பங்களை கொண்டிருப்பதாலும் குடும்பமே அரசின் ஆரம்பம் என்றும் அதுவே அரசின் மூலவேர் அல்லது ஆணிவேர் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு அரசு சமூகத்திலிருந்து தோன்றி சமூகத்திற்காக செயலாற்று வதால் அதன் தன்மை ஒர் பொதுநலதாபனமே ஃ சேமநல அமைப்பு என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு அரசு சமுதாயத்தின் படைப்பு என வலியு றுத்தும் லிபரல்வாதிகள் அதன் பொதுநல தன்மையினை பல்வேறு ஆதாரங்கள் ஊடாக விளக்கியிருந்தனர். அவை
ԱյՈ6) JOUT 01. பொதுவிரும்பின் காவலன் / பொதுசித்தத்தின் காவ
GOG. 02. பாரபட்சமற்றசேவை
03, 0LLL), ഗ്ലൈന്ദങ്ങങ്കnuഞ്ഞൺ
BA.PGDE{MERIT),
04 அரசு குடிமக்கள் தொடர்
ஒத்திருத்தல்
05. அரசின் பாரிய பொதுநலே
06. உரிமைகளும், சுதந்திர
வழங்கப்பட்டிருத்தல் தாராண்மைவாதிகள் அர யினை விளக்குவதற்காக அரசு
என்பதை ஆதாரமாகக் காட் சித்தம் விரும்பும் போது தோ மாற்றப்படும் ஒன்றாக இரு முரணாக தொழிற்பட முடிய பொதுச்சித்தம் என்பது பெரு அரசியல் அபிப்பிராயமாகும்..ெ ഖിത്രbLഖങ്ങg, nuഞ്ഞി ബിന്ദ്രb அரசின் பணியாக இருக்குமெ பொதுநலத் தாபனம் என்றும் மேலும் இவர்கள் அரசின் விளக்குவதற்காக அதன் பா மற்றொரு ஆதாரமாக கான்பி திலிருந்து சமூகத்தினால் சமூ கொள்வதற்காக நிறுவப்பட்டத நோக்கம் சமுதாயத்தேவைகள் லாகும். இவ்வாறு அரசு செய வாழும் எவர்மீதும் வேறுபாடே றும் மாறாக அது இனம் மெ ாள்கைபிரதேசம்,சித்தாந்தம் எதுவும் அற்ற வகையில் தன என்றும் இதனால் அது ஒர் பெ கூறுகின்றனர்.
மேலும் லிபரல்வாதிகள் அர விளக்குவதற்காக அதன் சட் செயற்பாட்டை காண்பிக்கின்ற LLD. ഉ(pനങ്ങങ്കഥ (Lങ്ങി 9 போன்றன அரசின் பிரதான அரசு சட்டங்களை இயற்று மனித நடத்தைகளை ஒழு தொகுப்பாகும் அரசின் சட்ட ഖങ്ങg, 9ങ്ങഖ]gഥ 9igL தண்டனை வழங்கும் அதிகார அரசு சமுதாய தேவை ബ്രങ്ങങ്കഥ, ബഥgിഞLL காப்பை உறுதிப்படுத்தவுமே சட் எனவே அரசின் சட்டம், ஒழு அது ஒர் பொதுநலதாபனம் என மேலும் இதே நோக்கில் த றோர் பிள்ளைகள் தொடர் தொடரிற்கு சமமானது எனக் நலத் தன்மையினை விளக் பத்திலுள்ள பெற்றோர் தமது வரிற்கும் தேவையான போது ഖബg (LITൺ 9[0;b குடிமக்கள் அனைவரிற்கும் தன் என்றும் இதன் பொழுது அரச பாரபட்சமோ காண்பிப்பது இ அரசு பொதுநலத்தாபனமே எ6 மேலும் இவர்கள் தாராண்ை தன்மையை வலியுறுத்தும் வி சேவையை ஆதாரமாகக் காட் அரசு உருவான போது ச அதன் தலையாய கடமைய ஏனைய பொதுத்தேவைகளை வழங்குகின்றனர் என்றும் கா6 அதிகரித்தது தேவைகளும் துறையினர் அவற்றை வழங்கு
 

இது நம்தேசம்
15. Ο9,2O13
BELIEu:Eur
DPIN POLITICAL
பெற்றோர் பிள்ளைகளை
(a6D6)
ങ്കബ്രഥ ബന്ധ്ര
சின் பொதுநலத்தன்மை ബrg ഖിത്രീഞ്ഞ് 61ഖങ്ങ டுகின்றனர்.அரசு பொதுச் ன்றி அது விரும்பாதபோது பதனால் பொதுநலனுக்கு ாது என கூறிகின்றனர். நம்பான்மைச் சமூகத்தின் பாதுச்சித்தம் மூலம் மக்கள் பாததை கட்டுப்படுத்துவதே என்றும் அதனால் அரசு ஒர் இவர்கள் கூறுகின்றனர். சேமநலத் தன்மையினை ULL5ഥി) ബuിങ്ങ് க்கின்றனர். அரசு சமூகத் கத்தேவைகளை அடைந்து ாகும் இதனால் அரசினது ளை நிறைவேற்றி கொடுத்த ற்படும் போது சமூகத்தின் ாபாரபட்சமோகாட்டாதென் ாழி சாதிபால்வர்க்கம்.கெ முதலிய வேறபாடுகளை து சேவைகளை வழங்கும் ாது நலத் தாபனம் என்றும்
சின் சமூநலத்தன்மையை டம் ஒழுங்கை பேனும் னர் சமூகத்தில் சட்டத்தை மைதியை நிலைநிறுத்தல் பணியாகும். இதற்காகவே கின்றது. சட்டம் என்பது ங்கு படுத்தும் விதிகளின் ம் எல்லோருக்கும் பெது ഞിഞഖ ഇഞLബgug ഥ ഉ_ഞLug. களை நிறைவேற்றவும், ம் பேணவும், சமூகப்பாது டங்களை இயற்றுகின்றது. Big Glaubu ILL2601 cup6OLD இவர்கள் கூறுகின்றனர். நாராண்மைவாதிகள் பெற் பினை அரசு குடிமக்கள் காண்பித்து அரசின் பொது குகின்றனர். ஒரு குடும் குடும்பத்திலுள்ள அனை தேவையானதை வழங்கி தனது பிள்ளைகளாகிய னது தேவையை வழங்கும் எவர் மீதும் வேறுபாடோ ல்லை என்றும் அதனால் ன்றும் கூறுகின்றார். மவாத அரசின் பொதுநலத் கையில் பாரிய பொதுநல படுகின்றனர். ஆரம்பத்தில் L) ഉ[prങ്ങnguഞ്ഞ6) ாக அமைந்தது என்றும் தனியாரும் குழுக்களுமே ஸ்ப்போக்கில் சனத் தொகை அதகரித்தபோது தனியார் வதால் குறைபாடு எழுந்தது
என்றும் இதனால் அரசின் சேவை விரிவடைந்து பாரிய பொதுநல சேவையாக மாறியதால் ஒர் பாரிய பொதுநல கூட்டுத்தாபனம் என்ற நிலையை அடைந்ததும் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு அரசின் சட்டம் சேவை ஒழுங்கு என்பதோடு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, எரிபொருள் குடிநீர் என பல்வேறு தேவைகளையும் உள்ளடக்கி பாரிய பொதுநல சேவையாக மாறியதையே இவர்கள் படிமுறை வளர்ச்சிக்கோட்பாடு எனவும் கூறு கின்றனர்.
மேலும் தாராண்மைவாதிகள் அரசின் பொதுநலத்தன் மையை விளக்குவதாக தாராண்மைவாத ஜனநாய கவாத நடைமுறையில் மனிதர்கள் அனைவருக்குமான உரிமைகளையும், சுதந்திரங்களையும் காட்டுகின்றனர். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்துக்களை வெளியிடுதல் கூட்டம்கூடல், தெடர்புசாதனமாகியன அனைவருக்குமாக வழங்கப்பட்டிருப்பதனால் அரசு தவறி ளைக்கும் போது அதனை கண்டிக்கவும் தட்டிக்கேட் கவும், விமர்சிக்கவும் முடியும் என்று இவை பயனளிக்காது போனால் காலத்துக்கு காலம் நடைபெறும் தேர்தல்களின் மூலம் அரசைப் பிரதிநிதிப்படுத்தும் அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் இதனால் அரசு ஒருபொழுதும் பொது நலனுக்கு முரணாக செயற்படவேமாட்டாது என்றும் இவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு 1800களில் வளர்ச்சிபெற்ற தாராண்மை வாதக்கோட்பாடே இன்று வரை செல்வாக்குப்பெற்றுள்ள பலமான கோட்பாடாக அமைந்துள்ளது. உலகின் இறைமை மிக்க சுமார் 192 நாடுகளில் 150மேற்பட்ட நாடுகள் இத் தாராண்மைவாத கோட்பாட்டினையே பின்பற்றிவருகின்றன. இக்கோட்பாடானது வரையறை அற்ற சொத்துரிமையை வலியுறுத்தியதாலும் முதலாளித் துவ சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகளை விதிக்காமை யினாலும் முதலில் முதலாளித்துவ சார்புக்கோட்பாடு என்றே கண்டிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அக்கோட்பாடு பல்வேறு சமூதாய நலத்திட்டங்களையும் உள்வாங்கி நவீனத்துவம் பெற்றதால் நலன்பேனும் முதலாளித்துவம் எனப்பட்டது. ങ്ങ് ിബധി 20ஆம் நூற்றாண்டில் புதிய உலக ஒழுங்கமைப்பு நலன்பேனும் முதலாளித்துவம் எனப்பட்டது என்ற நிலையினை அடையலாயிற்று தற்போதைய நிலையில் 9][ഞ്ഞങ്ങഥഖBL LITLLILgൺ ഥൈ ഖബി நிலையாக உலகமயமாதல் தடைகளற்ற முதலீட்டுப்பாய்ச் சல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளது.
UMTFGyuo 66 qÚLUqIG
FASCIST THEORY
பாசிஸம் என்பது உண்மையில் ஒரு கோட்பாடல்ல, ஏனெனில் அதற்கான கோட்பாடுகளோ வரைவிளக் கணங்களோ முன்கூட்டியே அறிஞர்களால் முன்வைக்கப் படவில்லை. ஆனால் இன்று அது கோட்பாடு என்ற நிலையில் வைத்தே பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. எனவே கோட்பாடுகள் எதுவுமற்ற ஆட்சிமுறையே பாசிஸ் шрпеды р.
இலத்தீன் மொழியில் பாசீளம் என்பது உறுதியான குழுக்கூட்டம் என கூறப்படும். அதுவே பின்னர் இத் தாலியில் உருவான முசோலினியின் பாசீஸ இயக் கத்தை குறிக்கவும், சர்வாதிகார அரசை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. எனவே பாசிஸம் என்பது கொள் கையோ, கோட்பாடோ அற்ற ஒர் ஆட்சி முறையாகும். 20ஆம்நூற்றாண்டின்முன்னரைப்பகுதியல் இத்தாலியை ട്രഞ്ഞiL ഖങ്ങിനn (pEിങ്ങിLLD. (ജjഥങ്ങിഞu ஆண்ட அடால்வ் ஹிட்லரும் எதனைப்பேசினார்கள்? எதனைச் செய்தார்கள்? எவ்வாறு நடந்துகொண்டார்கள்? என்பது பற்றி ஒரு ஆய்வே ஒரு பாசிஸமாகும். ஆகவே இரு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியல் ஐரோப்பாவில் (1918 - 1945) ஹிட்லரும், முசோலினியும் மேற்கொண்டிருந்த செயற்பாடுகளே பாசிஸம் ஆகும.
பாசிஸம்வலதுசாரிசர்வாதிகாரம்,வலதுசாரிதீவிரவாதம் எனவும் அழைக்கப்பட்டது. மைக்கைவர் என்பவர் பாசிஸம் பற்றிக்கூறுகையில் தாராண்மைவாதம் என்பது ஐனநாயகம், தனிமனிதவாதம் என்பவற்றில் கூட்டுஎனில் பாசிஸம் எதேச்சதிகாரம், தனியாள் முதன்மைவாதம் என்பவற்றின் கூட்டு ஆகும் என கூறியிருந்தார்கள். பாசிஸ் ம் ஒர் சர்வதிகார ஆட்சிமுறையை குறிப்பதாகும். அது ஒரு பலமிக்க தலைவனின் கீழ் அல்லது குழுவின்கீழ் ஆட்சி அதிகாரம் பிரயோகிக்கப்படுவதையே வலியுறுத்துகிறது 660TGOTLb.
(தொடரும்)

Page 15
இது நம்தேசம்
16.0;
விடியல்?
விடியலுக்காக தூங்காது ஏங்கும் எம் விழிகள் விடிவைப் பாராதே விடைபெற்று விடுமோ? விடிவெள்ளி எங்கே? விரைந்து செல்ல அங்கே விடைகொடு இறைவா - நாம் விடைபெறமுன்னே! நாளையே விடைபெற நாம் தயார் - ஆனால் நாளை வரும் நம் சந்ததிக்காவது நல்வாழ்வு கிட்டுமா
நம் தேசத்தி தனிநாடு சே தகராறும் 6 தனிவீட்டை கோருகிறோ தரமறுப்பது தயவுகூர்ந்து கண்மூடும் ! கட்டப்பட்ட அதுதான் ந லயன் அறை கடவுளே! மாறாதா எப் தேய்பிறை?
முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல...
சோமண்ணையின் , கரம்பிடித்ததும் இ காலபோக நெல்லு பட்டை இறைப்பு ( பச்சைப்பசேல் என்று பசுமை மாறா புண். அமைதியாக, பசுமை புன்னகை முகத்துட 2009 வைகாசியில் இருண்ட முகமாகிய
பனங்காடும், வயல் வெளிகளும் பரந்துகிடக்கும் ஊரது. நீலக்கடல் அலை தாலாட்டும் நிர்மலமான நிலமது.
பனங்கிழங்கும், பனாட்டும் 'பஞ்சமின்றிக் கிடைக்கும்.
பெருங்கடல் மீனும், நந்திக் கடல் நண்டும், இறாலும் நாள்தோறும் இங்கு நயமாகக் கிடைக்கும். காளி கோவிலில் கட்டுக் கேட்பவர்கள் திங்களும், வெள்ளியும் திரளாகக் கூடுவர்
எம் இனத்திற்கு நட குமுறி அழுதது இம் மண்ணில் நம் ! கொடூரத்தை என்ன
கை நடுங்குகிறது, கண்ணீர் வழிகிறது,
நெஞ்சு கனத்து தொண்டை அடை
வடிவேலு குஞ்சையாவின் நேசன் மணம் முடித்ததும் இம் மண்ணில்தான். உறவுகள் சூழ தட்டிவானில் சென்று
மணமக்களை வாழ்த்தியது நெஞ்சப் பசுமையில் இன்றும் நிறைந்து கிடக்கின்றது
58, 77, 83 இவற்றோ 2009ம் சேர்ந்ததோ? நீண்ட பெருமூச்சே
இறுதி வரிகளை இறுக்கமுடன் எழு. முள்ளிவாய்க்காலே மடிந்து போகவில்ல
குஞ்சி அம்மாவின் செல்லன் தம்பியும் கனகசபை அண்ணாவின் றஞ்சனும் வாழ்க்கைத் துணையோடு இணைந்தது இம்மண்ணில்தான்
எம் விடுதலைக் கன முடிந்து போகவில் முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல

2013 - 15.09.2013
("ஒரு பலத்தின்"
ல்?
ட்கவில்லை சய்யவில்லை பத்தானே
இருப்பின் மெளனம் பற்றிப் பேசுதல்.
- ஏனடா?
சொல்லடா! முன்பே -து கல்லறை எம் வாழும்
ஓரினத்தின் பெரும் சிதைவுகளும் ஓரினத்தின் உருக்குலைவுகளும் ஓரினத்தின் ஓரவஞ்சகத் தரப்படுத்தல்களும் எத்தனை காலங்களுக்குத்தான் நீண்டு செல்ல முடியும்..?
இழப்புகள் எப்பொழுதும் எங்களுக்கு மட்டுமே சர்வசாதாரணமாக அது இப்பொழுதும்தான்
யோவது சொல் 5 வாழ்வின்
- கவிஞர்: ரா
இன அறுவடையில் சிக்கித் திக்கு முக்காடி சீர்குலைந்து எஞ்சிய நெல்போல் இயந்திரச் சப்பல்களுக்குள் அகப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறோம்
நில அறுவடையும் முக்கியமாகி
மூச்சுக்காட்ட முடியாமல் முழுசும் முழுமனிதராகவே இன்றும் நாங்கள்
தங்கை நிர்மலா வ்வூரில்தான்.
ம்,
வெங்காயமும், 0 கீரையும்
ணிய பூமி இது மயாக, உன் பூரித்த மண்
பது
ந்த அநீதி கண்டு
இனம் குதறப்பட்ட ால் எழுதமுடியாது
இருந்த இடம் அடைக்கலம் புகுந்த இடம் என்று எங்கிருந்தும் விரட்டப்பட்டோம் எப்பொழுதுமே அசைக்க முடியாமல் எப்பொழுதுமே அழிக்க முடியாமல் இத்தனை காலங்களாக எங்களிடமே இருந்து விட்ட அந்த “ஒரு பலத்தின்" இருப்பின் மெளனம் பற்றி தேடத்தொடங்கியிருக்கிறோம் இப்பொழுது தரையில் சிதைபட்டதையும் கடலில் கலைபட்டதையும்
ஆகாயவழி விழுந்த ஒப்பாரிகளையும் நேருக்கு நேராய் நெஞ்சு நிமிர்த்தி அள்ளித் தூர எறிந்ததெல்லாம் அந்த “ஒரு பலம்" தான்! இன அறுவடையும் நில அறுவடையும் இனியும் தொடருமாப் போலவே நீண்டு வந்து அச்சுறுத்துகின்றன
பேரினப் பேய்களின் கரும் நாக்குகள்....! ஆதலால் "ஒரு பலத்தின்" இருப்பின் மெளனம் பற்றி தேடத்தொடங்கியிருக்கிறோம் இப்பொழுது....!
- சமரபாகு சீனா. உதயகுமார்
க்கின்றது.
ஈடு
துகின்றேன். Tடு எம்முழு வீரமும்
மல்
வும்
லை
'கம்'.
முல்லை சத்ஸ் |

Page 16
16.08.2013 - 1
இது கனவான்களின் ஆட்டமா?
னவான்களின் விளையாட்டு
பொண்டிங் பாராட்டாமல் அச்சமயத்தில் என அழைக்கப்படும் கிரிக்கெட்
நானாக இருந்திருப்பின் தொடர்ந்து 9 இன்று அதன் புனிதத்தன்மையை
துடுப்பெடுத்தாடியிருப்பேன் என்று தனது போட்டிகளில் நடைபெறும் சூதாட்டம்
கனவான் குணத்தை(?) வெளிப்படுத்தி காரணமாக இழந்து விட்டது என்பது
மூக்குடைபட்டுப் போனமையும் நாம் அறிந்தது தான். ஆனாலும் இந்தக்
நினைவுக்கு வருகின்றது. கட்டுரை சூதாட்டம் குறித்துப் பேசப் போவதில்லை. மாறாக துடுப்பாட்ட வீரர்களில் சிலர் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் சந்தர்ப்பங்களில்
மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறாது மூன்றாவது நடுவரின் தீர்ப்பை எதிர்பார்த்து அவர் அறிவித்ததன் பின்னரே வெளியேறுகின்றனர்.
இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரைப் போலவோ அல்லது 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டம் ஒன்றில் அவுஸ்ரேலிய வீரர் அடம் கில்கிறிஸ்ட் மைதான நடுவரின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறியமை போலவோ சர்வதேச
வீரர்கள் பலராலும் நடந்து கொள்ள
இதுகுறித்து தற்போது நான் குறிப்பிடு முடிவதில்லை. ஆனாலும் இவ்வாறு
வதற்கான காரணம் இங்கிலாந்து - கில்கிறிஸ்ட் வெளியேறியதை அன்றைய
அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் றிக்கி
நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் ---- === ==
4 சட்ட
கிரிக்கெட் மோகம் கொண்டிருப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு செயற்பாடும் பணத்தை சம்பா நோக்கமாகவே இருந்து வரும் உதாரணம் ஐ.பி.எல் போட்டிகள்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் #ICC
நடைபெற்றால் இந்தியக் கிரிக்
அதில் எடுக்கவுள்ள நடவடிக்ல பெரும்பாலான சந்தர்ப்பங்களில் .
&ே டி ஆஅ உ & 8 E இ 2 5 உ 19 E E F E ஐ ஒ ந 8 டு சி டு 8.
3
மன்னிக்க வேன
பந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே கிரிக்கெட்
தனது இறுதித் தீர்மானத்தை எ விளையாடும் நாடுகளில் அதிக பணத்தை
நிலையும் காணப்படுகின்றது. 8 வருமானமாகப் பெறும் சபையாக விளங்கி வருகிறது.
கிரிக்கெட் சபையை, இந்தியக் கிரி அங்கு ஏனைய விளையாட்டுக்களுக்கு இல்லாத மவுசு
ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றது கிரிக்கெட்டுக்கு உண்டு. 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நடைபெற்ற மூன்றாவது உலகக்கிண்ண ஒருநாள்
வெளிப்படுத்தி இருந்தனர். இத போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி
கிரிக்கெட் சபைகள் இந்தியக் கிண்ணம் வென்றதோடு அதன் தாக்கம் இன்னும்
சபையுடன் முரண்பட்டுக்கொள்ள அதிகரித்திருந்தது. சனத்தொகையில் சீனாவுக்கு அடுத்த
இந்நிலையில் தென்னாபிரிக்க ! நாடாக விளங்கும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள்
தலைமை நிறைவேற்று அதிக
வாணவே
இலங்கை - தென்னாபிரிக்
M.
13
ஆம் என் !
இருபது காணப்படுகின இருபதுக்கிருபது புரிந்திருக்கின்றா பந்துகளையும் மூலம் இருபதுக் மைல்கல்லையு.
இதுதவிர முத மேற்கிந்தியத்தீவு இந்நாள் தொலைக்

5.09.2013
இது நம்தேசம்
விளையாட்டு
- விஷ்வா
முதலாவது போட்டியில் அவ்வாறானதொரு
ஓர் அநாகரிகமான செயலாகவே அது எச்சை நடைபெற்று முடிந்திருக்கிறது.
நோக்கப்படுகிறது. அதனால் தான் பிரட் Hவுஸ்ரேலிய அணியின் விக்கெட்
ஹடினின் செயல் குறித்து முன்னாள் பாப்பாளர் பிரட் ஹடின் இங்கிலாந்து
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப் பணியின் வேகப்பந்து வீச்சாளர் அண்டர்ச
பந்து வீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் தனது ரின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர்
அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். றையரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த
டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தின் பாதிலும் மைதானத்தை விட்டு
மூலம் பந்து துடுப்பில் பட்டதா? வளியேறவில்லை.
இல்லையா? என்பதை அறிய முடிந்தா தற்போது கிரிக்கெட்டில் பந்து துடுப்பில்
லும் அத்தொழில்நுட்பம் மூலம் எல். ட்டதா? இல்லையா? என்பதை
பி.டபிள்யூ ஆட்டமிழப்புக்கான தீர்ப்புக்களை ர்மானிக்கும் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பம்
துல்லியமாகக் கணிப்பிட முடியாது - யன்படுத்தப்பட்டு வருவதால் இவ்வகை
என்பதனால் இந்தியா உட்பட கிரிக்கெட் பான ஆட்டமிழப்புகளுக்கான தீர்வு
விளையாடும் நாடுகள் சில இதற்கு கடும் உடனடியாகவும் இலகுவாகவும் கிடைத்து
எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. மிடுகிறது.அந்தவகையில் மூன்றாவது
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் சபை ஒரு டுவர் மூலம் பிரட் ஹடின் ஆட்டமிழந்தார்
கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ன்று அறிவித் பின்னரே அவர் பவிலியன்
அவ்விரு நாடுகளும் பூரண சம்மதம் ரும்பினார்.
தெரிவித்தாலே அத்தொடரில் டி.ஆர்.எஸ் ஒரு பிடி எடுக்கும் போது பந்து தரையில்
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ட்டதா? இல்லையா? என்பது மாதிரியான .
அனுமதி கொடுத்து வருகின்றது. ந்தேகம் வருமாயின் அது குறித்து .
எது எப்படியோ கனவான்களின் விளை மன்றாவது நடுவரிடம் தீர்ப்புக்கு விடுவதில் யாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில்
ரு நியாயம் இருக்கிறது. ஆனால்
ஒருவீரர் விக்கெட் காப்பாளரிடம் பிடி டுப்பில் பந்து பட்டால் அது துடுப்பாட்ட
கொடுத்து ஆட்டமிழப்பதை டி.ஆர்.எஸ் ரருக்கு கட்டாயம் தெரிந்தே இருக்கும்.
தொழில்நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்தி எவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை
கொள்வதே கிரிக்கெட்டின் கண்ணியத்தை ஒன்றாவது நடுவரிடம் தீர்ப்புக்கு விடுவது
குறைக்கும் செயலாகவே கருத வேண்டி ரிக்கெட்டைப் பொறுத்த வரையில்
உள்ளதென்றால் அது மிகையில்லை. -----------------பா பதில் வியப்பேதுமில்லை. கரூன் லோகார்ட் தெரிவு செய்யப்பட்டார்.இவர் முன்னதாக ச் சபையின் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று திப்பதற்கான வணிக அதிகாரியாக இருந்தவர். அச்சமயம் அவர் எடுத்திருந்த நின்றது. இதற்கு நல்ல
சில அதிரடி நடவடிக்கைகள் இந்தியக் கிரிக்கெட்
கட்டுப்பாட்டுச் சபைக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ம் ஏதாவது ஒரு பிரச்சினை
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலப் போட்டி கட் கட்டுப்பாட்டுச் சபை
அட்டவணை தயாரிக்கும் பொழுது ஐ.பி.எல் போட்டிகள் கைக்கையை பொறுத்தே நடைபெறும் காலத்தில் சர்வதேச தொடர்கள் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் சபை
வகையில் போட்டி அட்டவணையைத் தயாரித்தது மற்றும் கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் இந்தியா
அதனை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்த டுக்கின்ற ஒரு துரதிஸ்ட
போதிலும் அதனை நீக்காது ஒரு கிரிக்கெட் தொடர் அதனால் தான் சர்வதேச சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளும் விரும்பினால் அதனை க்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடைமுறைப்படுத்தலாம் என்று தீர்மானித்தமை ஆகிய து என்ற குற்றச்சாட்டினை
இரண்டு விடயங்களையும் சுட்டிக்காட்டலாம். T சிலர் விசனத்தோடு இவற்றைக் கருத்திற்கொண்டு மற்ற நாடுகளின் கிரிக்கெட் னால் பெரும்பாலான விடயத்திலும் மூக்கை நுழைக்கும் இந்தியக் கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் கட்டுப்பாட்டுச் சபை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிடம் விரும்புவதில்லை.
தற்போது கரூன் லோகார்ட்டை அப்பதவியில் இருந்து நீக்க கிரிக்கெட் சபையின் புதிய வேண்டும் எனக் கூறியுள்ளது. சரியாக அண்மையில்
(19ஆம் பக்கம் பார்க்க)
சுடுகிறேன்
படிக்கை நாயகர்கள்
க அணிகளுக்கிடையில் பல்லேகலவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில்
இலங்கை அணியின் திஸார பெரேரா ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் பெற்று
சாதனை படைத்துள்ளார். ஆனாலும் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்ஸ் பெற்ற 36 ஓட்டங்களே உலக சாதனையாக இருக்கின்றது.கிப்ஸ் இந்தச்சாதனையை 2006ஃ07 காலப்பகுதியில் நெதர்லாந்து அணிக்கெதிராாக ஆறு சிக்ஸர்கள் அடித்து நிகழ்த்தி இருக்கின்றார். திஸார பெரேரா ஐந்து ஆறுகள், ஒரு நான்கு, ஒரு வைட் என 35 ஓட்டங்களை றொபின் பீற்றர்ஸனின் பந்துவீச்சில் பெற்றிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டம் பெற்றவராக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்டவீரர் பிறைன்லாறாவிளங்குகின்றார்.2004ம் ண்டுக்காலப்பகுதியில் இங்கிலாந்துக்கெதிராக இரண்டு சிக்ஸர்கள். நான்கு நான்குகள் மொத்தம் 28 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். க்கிருபது போட்டிகளில் இந்திய அணியின் யுவராஜ்சிங் அதிக ஓட்டம் பெற்றவராக ன்றார். 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணிக்கதிெராக 36 ஓட்டங்களைப் பெற்று இந்தச்சாதனையைப் ர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரூவர்ட் புறோட் வீசிய ஆறு எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்து உலக சாதனை படைத்திருந்தார். அப்போட்டி தகிருபது போட்டிகளில் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற இன்னொரு
ம் உலக சாதனையாகப் பதிவு செய்திருந்தார் யுவராஜ்சிங். மதரக் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த பெருமைக்குரியவர்களாக கள் அணியின் முன்னாள் வீரர் ஹரி சோபர்ஸ், இந்திய அணியின் முன்னாள் வீரரும்
காட்சி வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி ஆகியோர் விளங்குகின்றனர்.

Page 17
ரைக்குடியில் பிரபலமான சமையல்காரர் சந்தானத்திடம் அந்த ஊர் ரவுடி தன்னு டைய திருமணத்திற்கு சமையல் செய்ய
வேண்டுமென்று கூறுகிறார்.
ரவுடிக்கு பயந்து சந்தானத்தின் வேலையாட்கள் ஒவ்வொருவராக வேலையைவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு அவனது வேலையாள் ஒருவன் விஷால் ஜெகன் உள்ளிட்ட5 பேரை சந்தானத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும்போதே பொலிஸ்காரரின் மகன் திருமணத்திற்கு சமையல் ஆர்டனடுத்து வருகிறார்கள். ՍoւրջաloԾ: கல்யாணத்திற்கு ഉLബ அதே திகதியிலேயே இந்த ஆர்டரும் வருகிறது.
Uഖൂബ് ബീൺഥ ിബി (6. GUIT6óleiosngil மகளின் திருமணத்திற்கு சென்று சமைக்கலாம் என்று விஷால் ஆலோசனை கூறுகிறார்.
அதன்படி பொலிசில் சென்று ரவுடியை பற்றி புகார் கொடுக்கிறார்கள் பொலிசும் ரவுடியை பிடித்து உள்ளே தள்ளுகிறது.
இதனால் கோபமடைந்த ரவுடி சந்தானம் மற்றும் விஷால் கூட்டாளிகளை போட்டுத்தள்ள முடிவெடுக்கிறான்.
இதனால் ஊரை காலி செய்து திருச்சிக்கு சென்று ஒட்டல் ഞഖബ ബ| (pgബng് ഞങ്കuിങിന്ദ്രഗ്രൈb 0.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு வருகிறார்கள்
திருச்சிக்கு வந்தவுடன் லஸ்வர்யாவை பார்க்கும் விஷால். பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த காதல் மயக்கத்துடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நாயகியால் ரூ.2 லட்சம் பணத்தை தொலைக்கின்றனர்.
இதற்கு பொறுப்பேற்ற ஸ்ைவர்யா விஷால் மற்றும்
9ഖന്ദ്രഞLu ബiങ്കൺ uങ്ങഥ ിഞLinഥഖഞ്ചj
தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
மறுமுனையில், திருச்சியில் கட்டப்படும் காம்ப்ளக்சில் கார்
பார்க்கிங் இல்லாததால் அதை கட்டுவதற்கு தடை உத்தரவு
வாங்குகிறார் ஐஸ்வர் இந்த கட்டிடத்தின் உ 6јbдъ tipёв6pбол60ош: реатршп60 шробт60лпейің இதனால் ராஜா வி மன்னா அப்போது அவளை தனக்கு திரு
SM GHAL
பெற்றோரை மிரட்டுகிற என்னசெய்வதென்று மற்றும் அவளது ெ ബിഖ്വിബി. ജൺ6 ബ Uഖg LLDLബ
சண்டையின் இறுதி 9ig50ിLiguiL? ഉ ബ கத்தும்போது நான் Gigu'lsogog, Ted LIT...I GT6
L S L EZLS LS LL LS L L L L L L L LLLL LEL LEL LEL LELEL L L L L L
விஜய்க்கு ரூ.20 கோடி எம்பளம்
கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து தற்போது விஜ ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு சம்பளம ரூ.20 கோடியாக பேசப்பட்டுள்ளதாம்.
ரஜினி கமல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தங்க ளின் நூறாவ
படத் தில் கூட கே 22:33 Οι Ποδοι 1 -FLh LIGITLD
பெற்றதில்லையாம்
ஆனால் விஜய், அஜி অত্ৰ சூர்யா, தனுவர், ரி1 சிவகார்த்திகேயன் உட்ட 7 ܢ பலருக்கும் கோடி ரூபா N சம்பளம் ஆரம்பத்திலே
கிடைத்துவிட்டது.
விஜய்யின் பூ உனக்காக படம் வ6
உயராத சம்பளம் காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்பு அதிகம உயர்ந்ததாம் தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.18 கோடி என்று அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் இவருக்கு ரூ.20 கோடிக்கு பே பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாதவன் இங்கில பத்தில் நடிக்கிற
1968ல் வெளியான நைட்ஆப் லிவ்விங்டெட் என்ற ஹாலிவுட் படம் 3ழயில் ரீமேக் ஆகிறது. இதில் டேனியல் ஹாரிஎம் டாம்எை0ளற்மோர், Lങ്ങിLI്. ബണt Lo), മെഴ്സ്ബി) போன்ற முன்னணி ஹாலிவுப்நடிகர்கள்
கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் மாதவனும் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார். ஜமதியா
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.2O13 - 15 Ο9.2O13 17
LL LLLL LL LL LLL LL L L
அதன்பின்பு விஷால் ஜெயிலுக்கு எப்படி போனார்? என்பதற்கு பிளாஷ் பேக் விரிகிறது. இறுதியில் மன்னாவின் கும்பல் விஷாலிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்ததா? ജൺഖunഖിLLD ജൂൺ 89ബ ബി ട്രഖങ്ങg ഖിബ്) கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை
விஷால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுவதும் ஸ்கோள் செய்கிறார். காதல் நட்பு பாசம்,நகைச்சுவை என்று b கூறுகிறார். ஒவ்வொரு இடத்திலும் தனிமுத்திரை பதிக்கிறார். சண்டைக் நிக்கு சென்று தகராறு செய்கின்ற காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை B6ö6iuse UTTägib LDGeo மிரட்டியிருக்கிறார். ணம் முடித்து வைக்குமாறு அவரது
tഖിഞ്ഞ ബu. I'lgഥഞ്ഞpp: [ജി. ിഞഥunണ][601 (Dgബഞ്ഞങ്ങIbd த்துவைக்கவேண்டும் என்று திருச்சி
ஐஸ்வர்யா அர்ஜின் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ,)ா புலிக்கு பிறந்தது !,ഞങ്ങul@ഥn' 6T6druso סייד" ול"אלא
நிரூபித்திருக்கிறார்.
ஆனால், பார்ப்பதற்குத்தான் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றமாக காட்சியளிக்கிறார். மாடன் உடைகளில் அழகாக இருக்கும் இவரை பாவாடை தாவணியில் ரசிக்க ഗ്രguഖിബ്,
சந்தானம் தனது வழக்கமான பாணியில், நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஒட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா திரையரங்கில் விசில் பறக்கவைக்கிறது.
விஷாலின் நண்பர்களாக வரும் ஜெகன், சரித்திரன், ஐஸ்வர்யாவின் பெற்றோராக வரும் பட்டிமன்றம் ராஜா-சீதா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மயில்சாமி சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.
தன்னுடைய படங்களில் வழக்கமாக அரைக்கும் மசாலாவையே இந்த படத்திலும் அரைத்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன் முதல் பாதியில் கொமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல்,சண்டை என்று கலந்து கொடுத்திருக்கிறார். தமன் இசையில் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா ராஜா ராஜா நான்தானே பூசணிக்காய் ஆகிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன.
பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் பட்டத்து யானை - பட்டைய கிளப்பும்.
Teo.
புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா பற்றோர். விஷாலிடம் நடந்ததை iயா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் அடித்து துவம்சம் செய்கிறார். யில் சமையல்காரன் நீ என்னை னை சும்மா விடமாட்டேன் என்று சமையல் கத்துக்கிட்டதே மதுரை |று கர்ஜிக்கிறார் விஷால்.
T ግን " ኧfዒ£° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
இ தெலுங்கான பிரச்சனை:
போராட்டக்காரர்களுக்கு அடிபணியாத
நழுகை தமன்னா
தெலுங்கானா தனி மாநிலமாக உருவா கியதால் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வன்முறைகளும் பேராட்டங்களும் / வெடித்த வண்ணம் உள்ளன.
தனித் தெலுங்கானா உதயமானதால் ஆந்திர ட மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையான தமன்னா ஆந்திர மாநிலம் ய விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
விசாகப்பட்டினம் செல்லும் வழியில் ஒரு கும்பல் ஆந்திர பிரிவினையை வ எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ர வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது. ம் காருக்குள் இருப்பது தமன்னா என்பதை தெரிந்து கொண்ட ல் போராட்டக்காரர்கள் ஆந்திராவுக்கு ஜே என்று சொல்லுமாறு அவரிடம்
வற்புறுத்தியுள்ளனர். O ஆனால் தமன்னாவோ நான் அவ்வாறு கூறமாட்டேன். அனைத்து
மொழிகளிலும் நடிப்பதுதான் எனது தொழில் ஆந்திராவோ, தமிழ்நாடோ, தெலுங்கானாவோ எனக்கு எல்லாமே ஒன்றுதான் என்று தெலுங்கில் சரளமாக பேசியுள்ளார். ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே என்று சொன்னால் தான் விடுவோம் என்று போராட்டக்காரர்கள் கூறியும் தமன்னா கடைசி வரை அப்படி சொல்லாமல் பிடிவாதம் பிடித்துவிட்டார். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்பு தமன்னாவின் காரை அங்கிருந்து செல்ல போராட்டக்காரர்கள் அனுமதித்துள்ளனர்.
О о- O ட்டோ இயக்குகிறார் திகில் படமாக ஹாலிவுட்டில் பெரிய ஹிட் படங்கள் எடுத்த வாகிறது. இதில் நடிப்பது குறித்து மாதவன் கம்பெனி இப்படத்தை தயாரிக்கிறது என்னை ற்போது நைட் ஆப் லிவ்விங்டெட் இந்த படத்தில் நடிக்க தேர்வு செய்ததை
பிவுட் படத்தின் 3 டிரீமேக்கில் நடிப்பது பெருமையாக கருதுகிறேன் என்றார். ச்சியாக இருக்கிறது.

Page 18
(சென்ற மாதத் தொடர்ச்சி)
மனைஅமைப்பியல்
நகர அமைப்பிலும் வீடுகள் அமைப்பிலும் தமிழர் நாகரிகமே லகத்தில் சிறந்ததாக உள்ளது என்பதை அரப்பா மொகஞ்சதாரோ எச்சங்கள் விளக்குகின்றன. தாமரைமலர் போல் அமைந்த மதுரை நகரின் சிறப்பு நகர அமைப்பிற்கு மற்றொரு சான்றாகும்.
புறநானூற்றுப் பாடல்கள் மூலமும் நாம் பழந்தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான நகர அமைப்பை அறிந்து கொள்ள லாம் நகரம் என்பது பொதுவாக சிறப்பாகக் கட்டப்பெற்ற வீட்டையே குறித்துள்ளது. இதன் மூலம் வீடுகள் கட்டப்பட்ட சிறப்பை அறியலாம். வீடுகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் அக்காலத்தில் கட்டட அறிவியலில் தலைசிறந்து நம் தமிழ் முன்னோர்கள் விளங்கினர் என்பதை மெய்ப்பிக்கின்றன.
நெடுநகர் (புறநானூறு 23.9 280,3, 2816, 2858) என்ற சொல்லாட்சி சிறப்பான நெடுமனைகள் கட்டப்பட்டிருந்தன என்று அறிய வைக்கிறது.
வினைபுனை நல்லில் (புறநானூறு 2310) என்ற தொடர் வினைத்திறனுடன் சிறப்பாக புனையப்பெற்ற நல்ல இல்லங்கள் அன்றிருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகும். புனையப்பெறுதல் என்னும் பொழுது, கதவுகள் தூண்கள், மாடங்கள், சுவர்கள் முதலான வீட்டு உறுப்புகள் சிறப்பாக அழகுபடுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என நாம் அறியலாம்.
செல்வச் செழிப்பிற்கு ஏற்றாற் போல் நெல் குவித்துச் சேமித்து வைக்கத்தக்க வகையிலும் பொன் Lort tijagt, பொன்தூண்கள் GTGITL ́1 பயன்படுத்தப்படும் சிறப் பிலும் வீடுகளும் தெருக்களும் அமைக்கப் பட்டிருந்தன என நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு 3382) என்னும் அடியில் புலவர் குன்றுர்க் கிழார் மகனார் கண்ணத்தனர் விளக் குகிறார்
நெல் சேமிக்கும் வகையில் இருந்தால் மட்டும் போதுமா? பிற கூலங்களையும் பொருள்களையும் சேமித்து வைக்க வேண்டாவா? வீடு எது ஒடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும்
16. O8.2O13 - 1
நானூற்.
@/ിഖിuള്
பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிக்கப்பட்டுச் சேமிக்கப்படும் வகையில் பெரிய அளவில் வீடுகள் அமைந்திருந்தமையைப் புலவர் பரணர்,
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைய கறிமுடையால் (புறநானூறு 343.2) எனக்
குறித்துள்ளார். (மிசை அம்பி - உயர்வான படகுர் குவை-குவியல், கறி - மிளகு)
குடும்பத்தினருக்கு மட்டும் ஏற்ற வகையில் வீடுகள் அமைந்திருந்தால் பணியாளர்கள் எங்கே இருப்பர்? புலவர் குன்றுகட் பாலியாதனார், மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும் அடி மூலம் வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதை விளக்குகிறார். எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன மாடமாளிகைகளும் கூட கோபுரங் களும் அமைந்த சிறப்பான நகரமை ப்பைப் பழந்தமிழர்கள் பெற்றி ருந்தனர் என்பதைப் புறநானூறு மூலமும் நாம் அறிய முடிகிறது.
புலவர் கோவூர்கிழார், கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்பட தை மாதத்தில் பொய்கை குளிர்ந்திருப் பதைப் போலக் குளிர்ச்சியாகவும் அகலமாகவும் வீடுகள் கட்டப்பெற்றிருந்தன என்பதைத் தைத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு 707) என்கிறார்.
புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான கதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன கதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378,7) என்கிறார். (கதை
சுண்ணாம்பு பனிக்கயம் - குளிர்ந்த நீர்நிலை) பொருள்களைக் கெட்டுப்போகாமல் காக்க இன்றைக்குத் தன்ைகலன்கள் உள்ளன. அன்றைக்கோ தண்மனைகள் இருந்துள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா?
 
 

5.Ο9.2O13
வணம்
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில LJTTLICE ITD.
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை, முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு 12710) என்கிறார். புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை, நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு 36.10) என்கிறார்.
எந்திரவியலிலும் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர். கோட்டை வாயில் அரண் முதலான பலவும் இயந்திர நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அக்காலக்கட்டத்தில் அத்தகைய எந்திர நுட்பம் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. எந்திர ஊர்தி இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. கரும்பாலை இயந்திரம் போன்றவையும் எந்திரஇயலின் நுட்பத்தால் உருவானவையே. புறநானூற்றிலும் இது குறித்த பாடலடி இடம் பெற்றுள்ளது. தமரெனின் யாவரும் புகுப அமரெனின் திங்களும் நுழையா எந்திரப் படு புழை (புறநானூறு 177)
என்கிறார் புலவர் ஆவூர் மூலங்கிழார்.
நாட்டிற்குரியவர்கள் அனைவரும் தடையின்றி நுழையும் வண்ணம் கோட்டைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதே நேரம், போர்க்காலத்தில் பகைவர் எவரும் நுழைய முடியாதபடி, திங்கள் ஒளியும்கூட உள்ளே நுழைய இயலாதபடி எந்திரப் பொறிகளை உடைய இட்டி வாயிலை உடையதாக இருந்துள்ளது என இப்பாடலடிகளில் புலவர் தெரிவித்துள்ளார். இத்தகைய எந்திரச் சிறப்பு குறித்துப் பிற பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. இவைபோல் புறநானூறும் தெரிவித்துள்ளது.
நெடுநகர் வரைப்பு (மாறோக்கத்து நப்பசலையார் 280.3 அரிசில்
கிழார் 2816) நெடு நகர் (அரிசில் கிழார் 2858), கூடு விளங்கு வியன் நகர் (நெற்கூடு விளங்கும் அகலிய நகரின்கனன் - பரணர்:1484) ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்
(விளங்கியவாளையுடைய வேந்தரது ஒள்ளிய விளக்கத்தினையுடைய உயர்ந்த கோயிற் கண் - ஆவூர் மூலங்கிழார் 1771), வளம் கெழு திருநகர் (செல்வம் பொருந்திய அழகிய நகர் 一、方 மூலங்கிழார் புறநானூறு 261.6 தாயங்கண்ணியார் 250.6),நெல் லுடை நெடுநகர் (சாத்தந்தையார் 287 9) கபில நெடுநகர் (கபிலர் 337.11) திருநகர் (உலோச்சனார் 3773), அருங்கடி வியன்நகர் (மாறோக்கத்து நப்பசலையார் 383) என்னும் தொடர்கள், வீடுகள் இக்காலம் போலவே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை விளக்குகின்றன.
காவற்சிறப்புடன் நகரங்களும் மனைகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை காவலர் கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர் 9ே0) கடியுடை வியன்நகர் (2724) என்னும் அடிகள் விளக்குகின்றன.
செல்வச் செழிப்பை வெளிப்படுத் தும்வகையில் நகரங்களும் மனைகளும் உருவாக்கப்பட்டன என்பதைச் செழுநகர் (391) முரைசு கெழு செல்வர் நகர் (12710) பொன்னுடை நெடுநகர் (198.16) முதலான தொடர்கள் எடுத்துரைக் கின்றன.
வானியல், உடையியல், ஒப்பனை யியல் மருந்தியல் பொறியியல் ஊர்தியியல், படையியல், பயிரியல், விலங்கியல், பறவையியல், உடலுறுப்பியல், காற்றியல் தோலியல், புவியியல், பூச்சியியல், நிந்துவனவியல், கடலியல் முதலான பல்வேறு அறிவியல் துறைச்செய்திகள் புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குப் புறநானூற்றில் இருந்து சில துறைக் குறிப்புகள் சிலவற்றைப் பார்த்துள்ளோம். இவற்றை இலக்கியக் குறிப்புகளாக எண்ணாமல் அறிவியல் உண்மைகளாக அறிவியல் பாடங்களிலும் படித்துத் தமிழ் அறிவியலை வளர்த்தெடுப்போம்! இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நிங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் 352)என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
எல்லா அறிவியலும் மேனாட்டிற் குரியனவே என்னும் அறியாமை நீங்கி நடுநிலையுடன் ஆராய்ந்தால் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நம் தமிழர் அறிவியல் வளத்தில் சிறந்திருந்ததை உணரலாம்.
புறநானூற்றைப் பரப்புவோம்!
தமிழ் அறிவியல் வளத்தை Լճւ Օւ6)ւյGւյուb

Page 19
இது நம்தேசம்
16.08.!
றது.
பிரபாகரன்...
சிலர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ்த்தேசிய (5ஆம் பக்கத் தொடர்ச்சி)
சாயம் பூச முயற்சிக்கின்றனர். மாகாணசபைத் தேர்தல் போன்ற
விக்னேஸ்வரனின் வருகை ஐந்தாம் குறிப்பான விடயங்களில் மட்டும்
கட்ட ஈழப்போரின் தொடக்கம் இவர்களுடைய சாயம் வெழுத்து கறுப்பும்
என்றும் கதைவிடுகின்றனர் அரசியல் அல்லாத, வெள்ளையும் அல்லாத
அயோக்கியர்கள். விக்கினேஸ்வரன் செம்மஞ்சள் நிறம் தெரியத் தொடங்குகின்
ஒரு லிபறல்வாதி. அவரிடம் இனப்பற்று,
மொழிப்பற்று, கலாசாரப்பற்று இருக்கலாம் மகிந்தர் ஒரு நாடகமாக 13வது
ஆனால் அவரால் ஒருபோதும் திருத்தத்தினை மேலும் பலவீனமாக்க
தமிழ்த்தேசியவாதியாக மாறிவிடமுடியாது முற்பட்டபோது இவர்களும் 13வது
தமிழ்த்தேசியம் என்பது ஒரு தேசியஇனம் திருத்தத்தினை பாதுகாக்கும் வீரர்களா
அல்லது தேசம் தன்னைத் தானே யினர். பட்டு வேட்டி கேட்டோம் இப்போ
ஆள்வதுடன் தொடர்புடையது. தேசத்தின் கோவணத்தையே உருவப்போகின்றார்கள்
இருப்பு பாதுகாப்பதுடன் தொடர்புடையது. அதனையாவது பாதுகாக்க வேண்டும்
இது வாழ்ந்து அனுபவித்து அதனூ என்ற கோசத்துடன் 13ஜ விரும்பி ஏற்க
டாக எழுச்சியடையும் ஒரு உணர்வு. வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்னேஸ்லவரனுக்கு வாழ்ந்து 13 உண்மையில் கோவணம் அல்ல
அனுபவித்த பழக்கம் இல்லை. அவருடை மாறாக அது செல்லரித்த கோவணம்.
இருப்பு, அவருடைய குடும்பத்தின் இருப்பு இது தெரிந்தும் மகிந்தர் உள்ளதையும்
எல்லாம் தென்னிலங்கையைச் சார்ந்தது. உருவப்போகிறார். அதனையாவது |
விக்கினேஸ்வரன் இதுவரை பாதுகாப்போம் என்றுகூறி செல்லரித்த
தெரிவித்த கருத்துக்களில் எந்த கோவணத்தையே பொத்திப்பிடிக்க
இடத்திலும் தேசியக்கோரிக்கைகளைப் வருமாறு தமிழ் மக்களை கேட்கின்றனர்.
பற்றிக் கூறவில்லை. ஜனநாயகக் இந்த செல்லரித்தகோவணத்தைப்
கோரிக்கைகளையே கூறியிருக்கின்றார். பொத்திப்பிடிக்கும் அரசியலைத்
ஒற்றையாட்சியின் கீழ் அமைந்த தமிழர்கள் செய்யவேண்டும் என்பதுதான்
மாகாணசபைகளுக்கு அதிகாரம் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும்
வழங்கப்படவேண்டும் விருப்பம். ஏனென்றால் அதுவும்
எனக்கூறியிருக்கின்றார், உருவப்பட்டால் இந்திய இலங்கை
இராணுவம் பறித்த காணிகள் ஒப்பந்தம் குப்பையில் போகும். அது
திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் இந்திய நலன்களை முழுமையாகப்
எனசக்கூறியிருக்கின்றார். பாதிக்கும். அதனால் செல்லரித்த
ஒற்றையாட்சிக்குப் பதிலாக சுயநிர்ணய கோவணத்தையாவது தமிழ்
உரிமையை அங்கீகரித்த இணைப்பாட்சி தலைமைகளை வைத்துப் பாதுகாக்க
உருவாக்கப்படல் வேண்டும் வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
என்றோ. சிங்களக்குடியேற்றங்கள் அதுமட்டுமன்றி தமிழர் அம்மணமானால்
அமைத்தல், விகாரைகளை புது உடுப்புப்போடவேண்டிய தார்மீகப்
அமைத்தல், மீனவர் படையெடுப்பைத் பொறுப்பு அவர்களுக்கு வந்துசேரும்.
தடுத்தல் என்பவை பற்றியோ எதுவும் புதுஉடுப்பு போடும் செயற்பாடு என்பது .
கூறவில்லை. பின்னயவையெல்லாம் பேரினவாதத்துடன் நேரடியாக மோதுகின்ற
தேசியக்கோரிக்கைகள் அவற்றைக் ஒன்று என்பதால் அவை அதற்கு தயாராக
கூறுவதற்கு அவர் தயாரில்லை. இல்லை.
தாராளவாதச் சிந்தனையின்படி செல்லரித்தகோவணத்தை உருவும்
எவரும் எங்கும் குடியேறலாம். எங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தபோதே
பொருளாதார நடவடிக்கைகளில் மகிந்தருக்கு நன்கு தெரியும்.
ஈடுபடலாம். பெரும்பான்மை இந்திய - அமெரிக்கக் கூட்டு இதற்கு
ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளலாம். அனுமதிக்காது என்பது. ஆனாலும்
இதன்படி சிங்களகுடியேற்றமும் முயற்சித்தமைக்கு காரணம்
தவறல்ல, மீனவர் படையெடுப்பும் தமிழ்அரசியலை இப்பொத்திப்பிடிக்கும்
தவறல்ல. விகாரைகளை அமைத்தலும் அரசியலோடு மட்டுப்படுத்திவைத்திருக்க
தவறல்ல. ஒற்றையாட்சியும் தவறல்ல. வேண்டும் என்பது தான். இதுவிடயத்தில்
விக்னேஸ்வரன் இதனையே . இந்திய 0 அமெரிக்கக் கூட்டு, மகிந்தர்
பிரதிபலிக்கின்றார். தமிழ்த் தேசியக் அரசாங்கம், சம்பந்தன் தலைமையிலான
கோரிக்கைகளை முன்வைத்து, கூட்டமைப்பு எல்லாமே ஒரு கட்ட
நெருக்கடிகளை உறுதியுடன் எதிர்கொள்ள வெற்றியை அடைந்துவிட்டார்கள் என்றே
அவர் ஒன்றும் பிரபாகரன் அல்லவே. கூறவேண்டும்.
முதலமைசராக வருவதற்கு முன்னரே இங்கு மாவையா? விக்கினேஸ்வரனா?
புலம்பெயர்ந்துவாழும் தமிழர்(டயஸ்போற என்பது ஒரு பிரச்சினையே அல்ல.
ற்கும், தமிழ்நாட்டு தேசியசக்திகளுக்கும் விக்கினேஸ்வரன் எந்த அரசியலின்
கட்டளையிடுகின்றார். கூட்டமைப்பின் குறியீடாகக் கொண்டு வரப்படுகின்றார்
தமிழ்த்தேசியநீக்க அரசியலுக்கு என்பதுதான் பிரச்சினை. தமிழ்த்தேசியநீக்க
ஒத்துழையுங்கள் எனக்கேட்கின்றார். அரசியலின் குறியீடாகவே அவர்
பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு கொண்டுவரப்படுகின்றார்.
அரசியல் செய்யாமல் நாட்டிற்கு கொழும்பு மேட்டுக்குடியின் அடிவருடிகள்
திரும்புங்கள் எனக்கிண்டலடிக்கின்றார்.
கேள்வி பதில்... (09ஆம் பக்கத் தொடர்ச்சி)
ச.சஜிதன், உடுவில், சுன்னாகம் கேள்வி : கூட்டமைப்பிற்குள் ஐக்கியமாயிருக்கும் சித்தார்த்தன், சங்க எல்லோருக்கும் மக்கள் பாவ விமோசனம் அளித்துவிட்டார்களா?
பதில் : வன்னியுத்த இறுதிக் கணங்களினில், யுத்த நிறுத்தம் செய்தால் புலிகள் பலமடைந்துவிடுவார்கள் என்றும், புலிகளுக்கு ஒட்சிசன் குடு கிறமாதிரி அமைந்துவிடும் என்றும் கூறி யுத்தத்தை நிறுத்த விடாம லட்ச மக்களை கொல்ல துணை நின்றவர்கள், வன்னியின் தோல்வியை ஓடி ஓட கொண்டாடியவர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் வெளிப் படையா யுதத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள். ஆனால் கூட்ட மைப்பில் இருக்கி மற்றய தலைவர்கள் சிலர் மறைமுகமாக யுத்தத்திற்கு ஆதரவளித்த பதவிக்கட்டில் ஏற்றியவர்களையே முதுகில் குத்தி அழித்தவர்கள். எல்லாரு இப்ப ஒன்று சேர்ந்து இருக்கினம். மக்கள் என்னதான் செய்யுறது. எல்லா! தலை யெழுத்து.

2013 - 15.09.2013
19
இவையெல்லாம் அவர் என்ன அரசியலை
கூட்டுச்சேர்வதற்கு எந்தவிதத் தடையும் நகர்த்தப்போகின்றார் என்பதை
கிடையாது. அமெரிக்க - இந்தியக்கூட்டு வெளிப்படையாகக் காட்டுகின்றன.
விரும்புவது இதைத்தான். சம்பந்தன் இன்று கூட்டமைப்பின்
தலைமையும் அந்த இலக்கினை தமிழ்த்தேசியநீக்க அரசியலால்
நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கின்றது. பலவீனப்படப்போகின்றவர்கள்
இது தமிழர் அரசியலை 40களுக்கு புலம்பெயர் சக்திகளும்,
இழுத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகும். தமிழ்நாட்டுச்சக்திகளுமே. தமிழர்
ஆட்சிமாற்றம் ஒன்றிற்கு இன விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதிலும்,
அரசியலைக் களத்திலிருந்து அகற்றவேண் இந்தியமயமாக்குவதிலும் இவர்களின்
டியது முன்நிபந்தனையாக உள்ளது. பங்கு அளப்பரியது. கடந்த
அமெரிக்க - இந்தியக்கூட்டு இந்த இலக் 2009 ம் ஆண்டு மே மாதத்தின்
கினை நோக்கியே நகர்கின்றது. சம்பந் பின்னர் கூட்டமைப்பின் அரசியல்
தன் தலைமை அதற்கு பாதை அமைத் நடவடிக்கைகளினால் ஏற்கனவே
துக்கொடுக்கின்றது. பலவீனப்படுத்தப்பட்டுள்ள தமிழக மற்றும்
புலிகள் மகிந்தரை ஆட்சிக்குகொண்டு புலம்பெயர் தமிழர்களது முயற்சிகள்,
வந்ததன் மூலம் இந்திய - அமெரிக்கக் மேலும் விழுந்து நொருங்கப்போகின்றன.
கூட்டின் புவிசார் அரசியல் நலன்பேண் தமிழ்நாட்டு இளைஞர்களின் எழுச்சியினால் நகர்வுகளுக்கு ஒரு பூட்டுப்போட்டிருந்தனர்.
இந்தியமத்திய அரசாங்கம் திணறுகின்றது. )
இப்பூட்டை உடைக்கவேண்டுமாயின் கூட்டமைப்பு அந்தத் திணறலை இல்லாமல் ,
தமிழ்த்தேசிய அரசியலை ஏற்று செய்கின்றது.
அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று.
இந்திய - அமெரிக்கக்கூட்டிற்கு இருந்தது. இருப்பதை தெளிவாக வெளிப்படுத்துவது
தமிழ்த்தேசிய அரசியல் உறுதியாக தமிழ்த்தேசிய அரசியலே அதனை நீக்கம்
இருந்தால் அதற்கு அங்கீகாரம் செய்துவிட்டால் நாட்டில் இனப்பிரச்சினை
வழங்குவதைத் தவிர அவைகளுக்கு இருக்காது. அதன் பின்னர் ஜனநாயகப்
வேறு தெரிவு இருந்திருக்காது. புலிகள் பிரச்சினையும் மத்திய அரசுக்கும் - தமிழ் |
தொடர்ச்சியாக இருந்தால் அங்கீகாரத்தை மக்களின் கூட்டிருப்பை சிதைத்த மாகாண .
| கொடுக்கவேண்டி வரும் என்பதற்காகவே நிருவாகத்திற்கும் இடையேயான நிர்வாகப்
முதலில் புலிகளை அழித்தனர். தற்போது பிரச்சினையுமே இருக்கும்.
அங்கீகாரம் எதுவும் இல்லாமலே ஜனநாயக முரண்பாடு என்பது
கூட்டமைப்பின் தலைமையைக் கொண்டு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியலுக்குரியது.
உடைக்கமுயற்சிக்கின்றனர். சம்பந்தன் தலைமை இன அரசியலை
புலிகள் போட்ட பூட்டை சம்பந்தன் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியலாக .
உடைக்கின்றார். இதற்கு கைமாறு வெறும் மாற்றமுனைகின்றது. இந்த அரசியல்
13வது திருத்தம் மட்டுமே! உருவாகிவிட்டால் சிங்களக்கட்சிகளோடு
மன்னிக்க...
மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும்
தென்னாபிரிக்கர்களுக்கு உண்டு. (16ஆம் பக்கம் பார்க்க)
அத்தோடு 2010ஆம் ஆண்டு இது குறித்து கரூன் லோகார்ட் கடந்த
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்
நடைபெறவிருந்தமையால் ஐ.பி. பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட கசப்பான
எல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அனுபவங்களுக்காக நான் மன்னிப்புக்
வழங்க முடியாதென இந்திய அரசாங்கம் கேட்கத் தயாராக இருக்கிறேன் எனக்
அறிவித்த பொழுது போட்டிகளை கூறியுள்ள நிலையிலும் அதனை ஏற்க
தென்னாபிரிக்காவில் நடாத்தியது இந்தியக் இந்தியா தயாராக இல்லை.
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை.இவ்வாறு தென்னாபிரிக்காவில் கறுப்பினத்
பரஸ்பரம் இரண்டு கிரிக்கெட் சபைகளுக்கு தவர்களுக்கு எதிரான அடக்குமுறை
இடையிலான புரிந்துணர்வும் மிகச்சிறப்பாக காரணமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில்
உள்ள நிலையில் கரூன் லோகார்ட்டின் இருந்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு நியமனம் அதனை பாதித்து விடுமோ என்ற தடை விதிக்கப்பட்டிருந்த பொழுது அவர்கள்
அச்சம் தற்போது எழுந்துள்ளது. இந்தியா மீளவும் கிரிக்கெட் விளையாடுவதற்கான
தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாகவே பல்வேறு முயற்சிகளையும் இந்தியக்
இருந்து வருகின்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேற்கொண்டு
இதனால் இவ்வாண்டின் இறுதியில் அதில் வெற்றியும் பெற்றிருந்தது.அது
தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் மாத்திரம் அல்ல தென்னாபிரிக்காவுக்கு
கிரிக்கெட் தொடரில் இந்திய தடை நீங்கியவுடன் அங்கு சென்று
அணி கலந்து கொள்ளுமா என்ற கிரிக்கெட் விளையாடிய முதல் நாடு என்ற
சந்தேகமும் தென்னாபிரிக்காவுடன் பெருமையும் இந்தியாவுக்கு உண்டு.
இணைந்து நடாத்தும் சம்பியன்ஸ் லீக் அதனால் அன்றிலிருந்து இன்று வரை
கிண்ணப்போட்டிகளிலும் இதன் தாக்கம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை
இருக்கும் என்றே கருதப்படுகிறது,
அவுஸ்திரேலியா...
“இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” (13ஆம் பக்கத் தொடர்ச்சி)
என்ற சொல்லாடலுடன் "கூட்டு அரசியல் அங்கீகரித்து அதன் போருக்கு
தஞ்சம்" என்ற கருத்துருவாக்கத்தை துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில்
மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் சொல்ல வெண்டும். அதன் பிற்பாடே
எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர்
செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும். தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை
இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான கொட்ட வேண்டும். இனப்படுகொலை,
அரசியல் தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை
அடையாளம் தொடர்பான பிரச்சி னை. நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒரு
நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கி குழுவை நியமித்திருக்கிறது. குறைந்தபட்ச
றோம் என்பதை கவனப்படுத்துவதுடன் அடிப்படையில் அந்த விசாரணையின்
மெளனமாக உள்ள உலகத்தின் முடிவு வெளிவராமல் எந்த அடிப்படையில்
மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை அகதிகளை திருப்பி அனுப்ப முடியும். இது
இது. எமது போராட்டத்தின் அடுத்த அடிப்படையில் ஐ.நாவின் விதிகளுக்கு
வடிவமும் இதுதான். (இந்த கட்டுரை முரணானது. நாம் மீண்டும் வீதியில்
மே 18 இற்கு பின்பு நாம் ஏற்கனவே இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
முன்வைத்த ஈழத்தமிழர்களின் இந்த அகதிகளின் பிரச்சினையை
அடையாளம் மற்றும் அரசியல் இருப்பான மையப்பிரச்சினையாக்கி நாம்
"கூட்டு அரசியல் தஞ்சம்” மற்றும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக
“இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்" எமது விடுதலைப் போராட்டத்தை வேறு
என்ற எமது ஆய்வை மையப்படுத்தி ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும்.
எழுதப்பட்டது)

Page 20
16.08.2013
நினைவு 6
தமிழ்த்தேசப்பற்றாளர்
கந்தையா சு
உயரப்புலம் ஆ தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி -
(செயற்குழு
மக்களோ
நெடுந்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவி வழங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.
இவ்விதழ் இல.43, 3ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்int MITணம் என்னும் முகவரியைச் சேர்ந்த செல்வராசா கஜேந்திரன் அவர் கால்

- 15.09.2013
இது நம்தேசம்
பணக்கம்
மண்ணில்
26.11.1956
விண்ணில்
19.07.2013
சந்தரலிங்கம்
னைக்கோட்டை - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
உறுப்பினர்)
டு மக்களாய்...
முள்ளிவாய்க்காலில் மக்களுடன் சந்திப்பு ஒன்றின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.
பிள்ளையார் வள்செற் பிரின் டேர்ஸ் (இடில676, பருத்து:ை1) வீசி, ரஸ்லார்) இல் 16.08.2013 அன் ! அச்சிட்டு வெளியிடப்