கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.03.06

Page 1
THE SUDAROLI
REGIS
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
அங்ககபிக் கடற்கொ
(1ெ717 (10989, பக 4 குக
FOLLOW US ***சக |
மிக மிக இலகுவாக சுற்றும் உலகைச் சுற்றி வர மொபிடெடமிருந்து மிகக் குறைந்த DD கட்டணங்கள்

STERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
மம்:-
மார்ச் 06- மார்ச் 12, 2013 March 06- March 12, 2013)
க தர்மம் மறுபடியும் ( வெல்லுமா..?
பிறவியில்
நவேண்டும்
கப்ரட்ரப் Tள்ளை
கெங்கும் வாழும் உங்கள் இனிமையான உறவுகளுடன் இலகுவாகவும், இன்பமாகவும் பேசி மகிழ, மொபிடெலின் கன்னிகரற்ற IDD கட்டணங்களை அனுபவித்திடுங்கள். கக் கொடுப்பனவு 2013 பெப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை மட்டுமே.
IDDBuddyயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.
உதாரணம்: 100தேல குறி இல><பெறபவர் இல.> சகல கட்டணங்களும் அரசு தீர்வைகள் மற்றும் வரிகளுக்குட்பட்டவையாகும்.
விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது. நாடுகள் மற்றும் கட்டணங்களுக்கு 433ஐ அழையுங்கள்
Lanka
COn
Nobltel)

Page 2
to 125CC
0 உந்துருளிகளுக்கு 2 வருடங்கள் அல்லது 3000 கிமீ வரை உத்தரவாதம் 2010 உந்துருளிகளுக்கு 3 வருடங்கள் அல்லது 400 கிமீ வரை உத்தரவாதம்
0212227667 - நெல்லியடி - இல. 34 பருத்தித்துறை வீதி, நெல்லியடி 021226258 நாவட்குளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, நாவட்குளி சுன்னா கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி A9 வீதி, கிளிநொச்சி. 021228018
 
 
 

ருளியுடன்
ஹீரோ உந்து
கிக் ஸ்டாரட்
192,990
As sunt
203,500
125CC
L0S SSS S 0S S S S S S S S S S S S Os sele :
ibig Upi
1ணம் -ப்லஷர் காட்சியறை இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 5 சாவகச்சேரி - இல. 5A, கண்டி வீதி, சாவகச்சேரி 0212270185
கம் - 12, 14 KKS வீதி, சுன்னாகம் 0212241985 பளை - இல. A9 வீதி, பளை 0777 340056
சுடர் ஒளி 106, மார்ச்-12, மார்ச் 2013

Page 3
55 டற்கொள்ளை என்றதுமே நினைவுக்கு வருவது
சோமாலிய கடற்கொள்ளையர்கள் தான். சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கப்பல்கள் கடத்தப் படுவதும், அவர்களால் பெருந்தொகையான பணம் கப்பமாகக் கோரப்படுவதும், பல இழுபறிகளின் பின்பு கப்பல் நிறுவனங்களால் கப்பப்பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்படுவதும் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. இதில் அப்பாவி மாலுமிகள் கொல்லப்படுவதும் வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுவதுமுண்டு. இப்படியான அனர்த்தங்களில் இலங்கை யர்களும் அகப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இதை விட இன்னொரு விதமான கடற்கொள்ளையும் உண்டு. ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீன் பிடிப்பதாகும். சில சமயங்களில் மீனவர்கள் தற்செயலாக எல்லை தாண் டினாலும் கடல் வளத்தைத் திருடும் நோக்குடனேயே பெரும்பாலான எல்லைக் கடத்தல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இப்படியான நேரங்களில் அவர்கள் பிடிக் கப்பட்டு அவர்களின் வள்ளங்கள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டு சிறை செய்யப்படு வதுண்டு. அதே வேளையில் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாவதுமுண்டு. இலங்கையும் இந்தியாவும் േൗഖ ജൂ|quLഞLuിന്റെ ബാ ജൂബ് ബ്ബ பரஸ்பரம் விடுவிப்பதுண்டு.
இவற்றையெல்லாம்விட இலங்கையில் வேறு ஒரு விதமான கடற்கொள்ளை இடம்பெற்று வருகின்றது. அது ஒரு பிரதேச மீனவர்களின் கடல் வளத்தை இன் னொரு பிரதேச மீனவர்கள் கொள்ளையடிப்பதாகும். சில சமயங்களில் அப்பகுதியின் கடல் வளத்தை நிரந் தரமாய் அழித்துவிடும் வகையிலும் இக்கொள்ளை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக அண்மையில் மன்னார் மீனவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மகஜர் கொடுக்க மாவட்ட செயலகத்திற்குச் சென்ற போது வெளிக்கதவு பூட்டப்பட்டு அவர்கள் செயலக வளாகத் திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல மணிநேரப் போராட்டத்தின் பின்பு ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப் பட்டு மேலதிக அரசாங்க அதிபரால் மகஜர் வாங்கப்பட்டது.
அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்கக் கூட அதிகார பீடங்கள் தயாரில்லை என்பதுடன் இன்று வரை அது தொடர்பாக எவ்வித பதில் வழங்கப்படவு மில்லை. நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.
அண்மையில் திரித்துவக்கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஜனாதிபதி மஹறிந்த ராஜபக்ஷ அவர்கள் முப்பது வருட போர்க்காலத்தில் மீனவர்கள் குறிப்பிட்ட எல்லைக் கப்பால் சென்று மீன்பிடிக்க முடியாமல் இருந்ததாகவும், இப்போ எல்லோரும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் இருப்பதாகவும், மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதி உருவாக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். அது மட்டுமன்றி தான் மீன்பிடி அமைச் agita. இருந்த காலம் தொட்டு இன்று வரை மீனவமக் களுக்கு சேவை செய்து வருவதாகவும் தெரிவித்தார். அவர் சொல்வது உண்மையானால் வடபகுதி மீனவர்கள், மீனவர்கள் என்ற தகுதிக்குள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை யதார்த்தம் என்ன வெனில் வடபகுதி மீனவர்கள் எவரும் இதுவரை சுதந்திரமாகத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. அப்படி அனுமதிக்கப்பட்டால் மீனவர்கள் ஏன் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
போர் முடிந்து நான்கு வருடங்களாகின்ற போதிலும் இன்று வரை பாஸ் நடைமுறை அகற்றப்படவில்லை அது மட்டுமன்றி பாஸ் எடுப்பதில் மீனவர்கள் பலவித நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சங்கு குளிப்பு அட்டை பிடித்தல் என்பன மன்னார் தமிழ் முஸ்லிம் மீனவர்களின் பரம்பரைத் தொழில். அதை அவர்கள் மேற்கொள்வதானால் எம். ஒடி பாஸ் எடுக்க வேண்டும். எம். ஒடி பாஸ் எடுப்பதற்கு சில சமயங்களில் மூன்று நாட்கள் கூடத் தேவைப்படுகின்றன.
அதேவேளையில் தென்பகுதி மீனவர்களின் ஊடுருவல் காரணமாகப் பெரும் கடற்கொள்ளையே இடம்பெறுகிறது. ஒரு புறம் வள்ளங்களில் வந்து மன்னார்ப் பகுதியில் மீன்பிடிப்பதன் மூலம் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். மறுபுறம் சிலிண்டர் மீன்பிடி மூலம் அட்டைகள், சங்குகள் என்பவற்றைச் சூறையாடுகின்றனர். இந்தச் சிலிண்டர் முறை காரணமாக மன்னார் ஆழமற்ற கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் அட்டை, சங்கு என்பன நிரந்தரமாகவே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இது மன்னார் மீனவர்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கே ஏற்படும் ஒரு தேசிய நட்டமாகும். இலங்கைக்கு அந்நியச் செலவாணி தேடித் தருவதில் அட்டை, சங்கு என்பன முக்கியமானவையாகும். எனினும் தென்னிலங்கை மீனவர்கள் இத்தகைய சட்ட விரோத மீன்பிடிகளில் ஈடுபட மன்னார்க் கடலில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாஸ் நடைமுறை, எரிபொருள் மானியம் முறையாக
சுடர் ஒளி / 06, மார்ச்-12, மார்ச் 2013
and 55
݂ ݂ – - —
வழங்கப்படாமை என் ീബ്&ണിങ്ങ് & നേ ШБоспештењбт въпhвь6ітC) ്ഥബ് ഗ്രഥur இதில் எருக்கலம் 51ܬhemܗܘܝܩܬܐ [9 ܢܬܬܩܛ9ܢ கடுமையாகப் பாதிக்க முஸ்லிம் மக்களுக்கு ഗ്ര ബങ്കഞ്ണu| அமைச்சர் ரிசாட் பதி அத்துமீறல் தொடர்பா சரவையிலோ நாடாகு எழுப்புவதுமில்லை
Sesi“, so soos o இதேபோன்ற கெ கால் மேலும் தொடர் கள்ளப்பாடு தொட
ol
Goo Go
ഖഞബ6ണ് 2, 6 39 தமிழருக்கும், 5 ளுக்கும் சொந்தமாக
தற்சமயம் கொக்குள் தொடுவாய் கரை வை சம்மாட்டிகளால் ஆக் முள்ளிவாய்க்கால், வன ஆகிய பகுதிகளில் இ அங்கு எங்குமே கரை கப்படவில்லை. நாயா 9|ഊ്യrgഞ്ഞ്ഞu|.65 n ஏரியின் இறால் தொழ கிளாய் ஏரியிலும் தெ வந்து மீன்பிடிக்கின்ற குச்சவெளி ஊறல்க
 
 
 
 
 

bab
-
ܪܨܬ リー
പങ്ങ ഉത്രഥഗ്രഥ ബിബ втоповторатор отвървитват தாழில்களை உரிய முறையில் மல் அவதிப்படுகின்றனர்.
ി., ' 'ബ ിനെ ചെ59,തെന്ന சேர்ந்த முஸ்லிம் வைகளும் ப்படுகின்றனர் தமிழ் மக்களுக்கும் נפטן שדופמסa_aטים, שחפGL נGu ומפAle) ஏற்படுத்துவதில் அக்கறை காட்டும் புதின் இந்த சிங்கள மீனவரின் க வாயே திறப்பதில்லை அமைச் ருமன்றத்திலோ இப்பிரச்சினையை съборъв и в обесет тата.
டுமைகள் முல்லைத்திவு மீனவர் ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
க்கம் கொக்கிளாய் வரை 44 கரை
6.3.36.
да се от се осо
O3
பிறநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஒன்றாக விளங்கி வந்தது கொழும்பு மீன் சந்தையில் மயிலிட்டி லொறிகள் வந்தால் தான் சூடுபிடிக்கும் என்று சொல்லுமளவுக்கு மயிலிட்டி மீனுக்கு முக்கியத்துவமிருந்தன.
இன்று 23 வருடங்களாக அங்கு மக்கள் வெளி யேற்றப்பட்டு வலிகாமம் வடக்கு இராணுவமயப் படுத்தப்பட்டு விட்டது. இன்று வரை மயிலிட்டி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. மீன்பிடித் தொழில் மூலம் செல்வச் செழிப்புடன் வாழும் அம்மக்கள் இன்று அந்த முகாம்களில் வாடுகின்றனர்.
ஆனால், வடக்கிலுள்ள சில மீனவ அமைப்புக்கள் இந்திய மீன்பிடி றோலர்களின் ஊடுருவல்களுக்கு எதிராக குரல் எழுப்புமளவுக்கு தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், அழிவு நடவடிக்கைக்கு எதிராகவும் குரல் எழுப்புவதில்லை. இந்திய மீனவர்களின் எல்லை மீறல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. அதே வேளையில் தென்னிலங்கை மீனவர்களின் அநியாயத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. குறிப்பாக முல்லைக்கடலில் சுருக்கு வலை போன்ற தடைசெய்யப்பட்ட உபகரணங்கள், மன்னர் கடலில் சிலிண்டர் போன்றவற்றின் பாவனைகள் எமது கடல் வளத்தை நிரந்தரமாகவே அழித்து விடும் அபாயம் மிக்கவை என்பதை நாம் புரிந்து ബ് ഖഞ്ഞgഥ.
இப்படியாக வடபகுதி மீனவர்களின் செல்வம் திட்டமிட்டுத் தென்பகுதி மீனவர்களால் கொள்ளை யிடப்படும் அதேவேளையில் வெளிநாடுகள் எமது கடல் வளத்தைப் பறிப்பதை நாம் கவனத்தில் எடுக்காமல் விட முடியாது.
இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடி அனுமதி ஜப்பான் நாட்டின் நிறுவனமொன்றுக்கு வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் பெருந்தொகை மீன்களைப் பிடித்துக் கப்பலில் வைத்தே தகரங்களில் அடைத்துத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி முல்லைக்கடலில் ஆழ்கடல் மீன்பிடிக்கென சவூதி அரேபியா நிறுவனம் ஒன்றுக்கு 20 வருட குத்தகை அனுமதி வழங்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒரு நாட்டின் தேசிய பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத் தேவையிலும் நீர்வளம், நிலவளம் எவ்வளவு முக்கியமோ கடல் வளமும் அவ்வளவு முக்கியமானது தான். எனவே எமது
கடல் வளத்தைப் பாதுகாப்பதில்
ாடு இவற்றில்
Klassiteshita,
சந்திரசேகர ஆசாத்
மீனவர்கள் மட்டுமன்றி சகல மக்களும் அக்கறை காட்ட
மிருந்தன. ய், கொக்குத் oப்பாடுகள் அனைத்தும் சிங்கள ரமிக்கப்பட்டுவிட்டன. வட்டுவாகல், லஞர்மடம், பொக்கணை, மாத்தளன் ராணுவம் நிலை கொண்டுள்ளது. லைத் தொழில் செய்ய அனுமதிக் றுப்பகுதியில் கடற்படையினரின் யேற்றப்பட்ட சிங்களவர் இந்த லைக் கைப்பற்றிவிட்டனர். கொக் னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நண்டு, கணவாய் பிடிக்கப்படும் சுற்றுலாத் தேவைகளுக்காக
8ഖഞ്ഞ0ഥ.
ஆனால், இலங்கை அரசும், அரச படைகளும் தென்பகுதி மீனவர்கள் எமது வளங்களை கொள்ளையிடவும், அழிக்கவும் இனவாத அடிப்படையில் மறைமுக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தென்னிலங்கையோ, இந்தியாவோ, வெனிசுலாவோ எமது கடல் வளங்களைக் கொள்ளையிடவும் அழிக்கவும் அனுமதிக்க முடியாது. தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இக் கொடுமைகளுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும். மக்கள் அணி திரண்டு தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

Page 4
04
தமிழில் அரசியல் கவிதை இன்று என்னபொக இருக்கி
6 6 ) :) $ ) தீ )  ே ேதி இ ..
கவிஞர் - இன்குலாப்
அரசியல் உட்பட எதையும் தவிர்ப்பதன்று கவிதை. தொல்தமிழ் இலக்கியங்களின் ஊடுசரமாக இழையும் கவிதை தன்னை வெளிப்படுத்தும் முதன்மையான தளங்களில் ஒன்றாக அரசியலை வரித்து வந்திருக்கிறது. ஏடேறிய தமிழ் இலக்கியங்களின் நெடும்பரப்பு அகமென்றும் புறமென்றும் பொருள் அடிப்படையில் வகுக்கப்பட்டதும், இவற்றின் புறத்திணைகள் பலவற்றின் பாடுபொருளாக அரசியல்
விளங்கியதும் இலக்கிய வரலாறு உணர்த்தும் உண்மை,
இனக்குழுச் சமூகங்களின் சாம்பல் மேட்டின் மீது 'வென்றெறிமுரசின்' வேந்தர் தம்
அரியணைகள் நிறுவப்பட்ட தன் அரசியல் வரலாற்றை உணர்த்தும் தகுதி வாய்ந்த தரவுகளாக புறப்பாடல்கள் மட்டுமல்லாது,
அகப்பாடல்களில் சிலவும் விளங்குகின்றன.
அப்பாடல்கள் வாகைகளின் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல; தோல்விகளின் கையறு நிலைத் தேம்பல்களும் கூட, அரசுரிமை இழந்து புலம் பெயரும் சமூகங்களின் ஆதிப்பாடலாக இன்றும் 'அற்றைத்திங்கள்
அவ்வெண்ணிலவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
'அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்' என்ற சிலம்பு தொடங்கி மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற ஐம்பெரும் காப்பியங்களின் வரிசையில் அரசியல் விலக்கப்படவில்லை. 'நாமார்க்கும் குடியல்லோம்' என்ற முழக்கம் கேட்ட பக்தி இலக்கியங்களிலும் சமயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அரசியல் தான் உள்ளுறையாக அவற்றை இயக்கின. பாரதி தொடக்கி வைத்த நவீனத்தின் தொடர்ச்சியாக இன்று வரை தமிழ் கவிதையின் அரசியல் தடங்களைக் கண்டு தொகுக்க முடியும்.
தமிழ் அழகியல் மரபு, அரசியலைப் புறந்தள்ளி இயங்குவதன்று. சிலப்பதிகாரத்தில் நிகழ்வுகளால் நகரும்
அக்காதையின் உச்சம் அதன் தீர்மானமான அழகியலை
அரசியலில் தான் நிறைவேற்றுகிறது. மேலை முதலாளிய புரட்சியின் காலகட்டங்களில் அழகியலை
முதன்மைப்படுத்திய படைப்பாளிகள் சிலர், அரசியலைப் புறந்தள்ள முயன்றனர். அதற்கான ஒரு வரலாற்று நியாயமும் இருந்தது. ஏனெனில் அரசியல்' என்ற சொல் எதிர்ப்பின் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. அது போற்றிகளின் செபமாலையாகவும் உருண்டது. தமிழக அரசியல் கவிதைகளிலும்
எதிர்ப்பின் பொறிகளும், போற்றிகளின் சரண்களும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் குருதி கொட்டும் செம்மொழியாகத் தமிழ் நிலைகுலைந்து நின்றபோது கோவையின் அலங்கார மேடைகளில் போற்றிகளின் கூட்டிசையாகச் செம்மொழித் தமிழ் ஒலித்தது , எப்பேர்ப்பட்ட அவலம்?
இந்தக் கேடுகளிலிருந்து இலக்கியங்களை, கவிதைகளைக் காக்கும் ஒரு மேடையாகத்தான் அழகியல் கோரிக்கை மேலை இலக்கிய வட்டங்களில் எழுந்தது.
பிளக் ஹானவ், தமது 'கலையும் சமுதாயமும்' என்ற நுாலில் இதை
விரிவாக விளக்குவார்.
ஒரு வகையில் இது, படைப்பாளி, படைப்பின் விடுதலையை உறுதி செய்யும் அரசியலாகத்தான் இயங்கி இருக்கிறது. அதே சமயத்தில் நீடிக்கும் நிலைமையின் புரவலர்கள் (Champions (OKStatuSquo) அதாவது இன்றைய
அரசியல் பொருளாதார சமுதாய அமைப்பால் நலன் பெறுகிறவர்கள், கலை இலக்கியம் அரசியலை விட்டு விலகி நிற்க வேண்டும் என்று கோருவது விடுதலைக்கான
அரசியலையே மறுக்கும் ஆர்வத்தையும் கரந்துகொண்டு நிற்கிறது. நமக்கு
அழகியல் என்பது விடுதலையின் மறுபக்கம். விடுதலைக்கான நமது போராட்டம் என்பது மறுபக்க | காட்சிக்கான வேட்கையே.
அரசியல் என்பதை கட்சி அரசியல் என்று குறுக்குவது கூடாது. சாராம்சத்தில் அரசியல் இரண்டு கட்சிகள்தாம் உண்டு; மாற்றத்திற்கான கட்சி, மாற்றத்திற்கு எதிரான கட்சி. 'இன்றைய கட்சிகள் எல்லாம் ஆளும்
கட்சிகள்தாம்' என்றார் சாரு மஜூம்தார். இலக்கிய வட்டத்தில் மாற்றத்திற்கான கட்சியினர் தாம் அரசியலை படைப்பில் கொண்டு வருகின்றனர்.
மாற்றத்திற்கான அரசியல் இடது சாரிப்பண்பு என்பது தவிர்க்கவொண்ணாதது. ஆனால் இப்பண்பு இடது கட்சிகளைக் குறிப்பதாகாது. இடதுசாரிக்கட்சிகளில் வலதுசாரிப் புரிதல்களையும் நடப்புகளையும் தனியாகத்தான் எழுத வேண்டும். இடதுசாரிப்பண்பு பன்முகத் தன்மை கொண்டது. தலித்தியம், பெண்ணியம், தேசிய இன விடுதலை,
விளிம்புநிலை மக்கள் விடுதலை,
சூழலியலை முதலாளிய வல்லரசு எதிர்ப்பு இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு ஏற்று ஒருங்கிணைத்து இயங்குவதுதான் இடதுசாரிப் பண்பு.
அரசியல் கவிதை என்பது இவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது. ஆனால் வெறும் உச்சாடனம் செய்வது அன்று. கவிதை எத்தளத்தில் இருந்து புறப்பட்டாலும் தனக்குரிய கலை நியாயத்தை வேண்டி நிற்கிறது. படைப்பாளிகளின் அனுபவம், சூழல் சார்ந்து சுயமாக வெளிப்படுமானால் கவிதையின் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் பிறக்கும்.
துாய அழகியல்வாதி என்று கருதிக் கொள்ளும் ஒருவர், ஒரு பூ .
இப்படித்தான் பூக்க வேண்டும் என்று செடிக்குக் கட்டளையிட முடியாது. தூரிகையை பிரம்பாக்கக்கூடாது. பல சமயங்களில் காத்திரமானவை என்று கருதப்படும் இதழ்களில் வரும் கவிதைகளைப் போல படைப்பதுதான் கவிதை என்கிற மருட்சி, போலச் செய்தல் சில படைப்புக்களில் நேர்ந்து விடுகின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் பொதுமொழியின் களஞ்சியத்திலிருந்து தனது தனிமொழியின் பங்கைக் கண்டடைய வேண்டும்.
தொல்தமிழ் கவிதை அரசியல்

வின் இடம் மாறது
ாட்டிலிலும் தாலாட்டப்பட்டது. லாற்றின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் | ரசியல் கவிதை சாட்சியமாக கிறது. எந்த ஒரு படைப்பின் ழகியலும் அரசியலால் குன்றியதாகக் றமுடியாது. அரசியல் தவிர்த்த ! ழகியல் வாதிகள் என்று நிக்கொள்வோர் படைப்புகளிலும் சில ழகியல் குன்றி முழிப்பதை | ஒத்துக்காட்ட முடியும். அழகியல்
எபதும் சார்புச்சொல்தான். விதையின் அழகியல் என்பது
ச்சார்புகளைக் கடக்க முயலலாம்.
ஆனால் எல்லார்க்கும் பொதுவான
அழகியல் என்ற கற்பிதத்திற்கு முன், அரசியல் நியாயம் பலியிடப்படக்கூடாது. போராட்டத்தின் அழகியல் என்பது இன்று தமிழ் ஈழக் கவிதைகளிலும், தலித்தியப் பெண்ணியக் கவிதைகளிலும்
முளைத்து மலர்வதைக் காணலாம். தமிழக அழகியல் வட்டம், போராட்ட
அழகியலை இன்னும் கண்டடையவில்லை என்றே கூறத் தோன்றுகிறது.
'அரசு இறுதியில் உலர்ந்து உதிர்ந்துவிடும்' என்றார் மார்க்ஸ். அவரின் விமர்சகர்கள் அது வெறும் கனவு என்கின்றனர். உலக அளவில் நடைபெறும் போராட்டங்கள் உலக
அரசுகளின் தூண்களே அசைத்துக் கொண்டிருப்பதை இன்று | காண்கிறோம். அரசியல் கவிதை என்பதும் ஒரு காலத்தில் செலாவணி இழந்து போகலாம். ஆனால் அரசு என்பது நீடிக்கும் மட்டும், மாற்றத்திற்கான அரசியல் கவிதைகளின் தொப்புள் கொடிகளும் அறுபட்டுக் கொண்டுதானிருக்கும்.'
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துகொண்டிருக்கிறது
என் தாய் மொழி
நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை
கூறும் குஞ்சும் கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்ரம் ஓய்வறிவதில்லை எந்த ஒரு சீறகும்!
வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்
கலைக்கப்பட்ட கூறுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற. மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள்
உயரமோ தாழ்வோ துல்லியம் தப்பாத தொலைவோ மகிழ்ச்சி, காதல்.
அச்சம், துணிச்சல் சுதந்திரம், ஆறாத்துயரம் இவற்றுடன் போராட்ட தானத்தையும் போதிக்கின்றனவோ அசையும் சிறகுகள் தம் மெளன மொழிகளில்!;
பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்
வேடுவனின் இறையாண்மையில்
அறைகூவல்களாலும் குறுக்கிடமுடியாதென்று
ஆரவாரங்களாலும் நாக்கைச் சப்புக்கொட்டி
பொருள் தொலைந்து பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
பழங்காட்சியகத்தில் கடைதிறந்த
பாராட்டப்படும் சந்தை வணிகர்களின்
ஒலிக்கூறகளில் பங்கு நாட்கள்.
எதில்
இந்த நினைவைப் பதிவேன்? கீளிகளுக்கு இரங்குவதாய் அழத பூனையொன்று
இவை ஒரு சிட்டுக்குருவியின்
விடை வேண்டும் கேள்விகள் சிறகுரிக்கும் நேரமே உண்ணாதிருந்த
தன்னை வைத்து விளையாடும் மாபெரும் போராட்ட நாட்கள்
வித்தகர்களின் விட்டுவிடுதலையானவை
சதுரங்கப்பலகையிலிருந்தும் சிட்டுக்குருவிகள் என்று கொண்டாடுவேனோ
விரைந்து விற்றுக்கொண்ட இனியும் இங்கே?
கலாந்திகளின்
ஆய்வாழங்களிலிருந்தும் ஒரு சிறகில் சுதந்திரமும் மறு சிறகில் துயரமுமாய்
அதிகாரத்தின் கடைக்கண் அலைகின்றனவோ
பார்வைக்கு அனைத்துப் பறவைகளும்?
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற எத்தனை கூட்டமாய்
கவிஞர் பெருமக்களின் எவ்வளவு தூரமாய்
பேனா முனைகளிலிருந்தும் எந்த உயரத்தில் பறந்தாலும் கடந்த வெளிகளில்
விலகி, அவற்றின்
வெகு தொலைவில் சிதைந்த சிறகுகளின்றி
முள்ளிவாய்க்கால் கரையில் இல்லை
அலைந்து கொண்டிருக்கிறது சின்னதொரு தடழம்
என் உண்மையான தாய்மொழி என்று நிமிரும் முகத்தில்
குருதி கொட்றம் கரும்புள்ளியாய்க்கடப்பது
செம்மொழியாக. பிதம் மேடை--------------------
*** சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

Page 5
s ங்கள் அனைவரும் நா ஓர் வட்டத்திற்குள்
சுழன்றும், குதித்தும் வலம் வந்து ஆடுகிறோம். ஆனால், அதன் மத்தியில் திறமையான ஒன்று முடிவுறும் வகையில் இரகசியம் காத்திருப்பதை எவரும் கண்டுகொள்வதில்லை. கடவுளுக்கே அது வெளிச்சம்' இது பொறொஸ்ற் (Irost) என்ற ஒர் பேரறிஞரின் கூற்று.
உலகில், ஊடகவியலாளர்களுக்கு பேரளவில் ஆபத்துக்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக எமது நாடு பெயரிடப்பட்டிருப்பது சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரிதும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இக்கூர் நோக்கானது இன்று அல்லது நேற்றையதானது அல்ல. இது பல வருடங்களுக்கு முன்பதாகவே
நிறுத்தப்பட்டேயாக வன்முறைகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் அவதானிப்பின் வெளிப்பாடாகும். நாங்கள் சிந்திப்பது என்ன? எதுவும் இல்லை. நாங்கள், நடந்தவை -நடப்பவை - நடக்கப்போபவை குறித்து எதுவுமே யோசிப்பதில்லை. சிந்திப்பதற்கான எதிர்பார்ப்பும் இல்லை. ஒன்று நிகழ்வதற்கான வாய்ப்பு அவ்வளவாக இல்லை எனினும், அது நிகழலாம் என்ற 26õõT60)LDassi anL 6TLDg சிந்தனைகளில் வெளிப்படுவதுமில்லை.
ஆனால், ஒரு சிலர் அவ்விதம் செய்கின்றனர். தமது உள்ளத்தில் எழும் சிந்தனைகளின் go stiотвориоa, 60)6п வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அதன் நிமிர்த்தமாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
எம்மை ஆட்சி செய்து நெறிப்படுத்தும் மூன்று ஆதாரத் தூண்களான அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை அல்லது நீதித்துறை என்பவற்றின் ஒழுங்கமைப்பும், செயற்பாடுகளும் எமக்கு ஒன்றினை மிகத்தெளிவாகவும் அத்துடன் நேர்முகமாகவும் வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த செயல்முறை அடிப்படைகளுக்குள் 2STILas 5560) D. இல்லையென்பதனையும் குத்துமதிப்பாகத் தெரிவித்துள்ளது.
சட்டத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனுசரித்தே வருகின்றோம் என்பதை வெளியுலகத்திற்குக் காட்டும் ஒரே நோக்கத்திற்காகவே சிறிலங்கா அரசு ஊடகங்களை அங்கீகரித்து
வருகின்றதே தவிர வேறெதற்காகவுமல்ல.
சட்டங்கள், விதிமுறைகள் என்பன ஒரு சமூகத்தின் 3ഥbLITLlq ഞങ്ങ ஈடேற்றுவதற்காகவே வரையப்படுகின்றன. நாங்கள் அவையொன்றினையும் புதிதாகக் கண்டுபிடித்துவிடுவதில்லை. இட்டுக்கட்டுவதுமில்லை. ஆனால்
அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருந்து அவற்றில் சிறந்தவையாகத்
தென்படுபவற்றை இரவலாகப் பெறுகின்றோம். ஒரு வாழ்க்கையின் தகுதியை சட்டங்கள் தானாகவே செம்மைப்படுத்துவதில்லை என்பது குறித்து நாங்கள் தெட்டத்தெளிவாகவே உணர்ந்துகொண்டுள்ளோம்.
ஆட்சியின் நற்செயற்பாடுகள் மற்றும் சட்டத்திற்கான மதிப்பு அல்லது கெளரவம் இவை இரண்டும் ஒருமித்தே சில நாடுகளில் அவற்றின் மக்களை வளம்பெறச்செய்துள்ளன.
சிறீலங்கா ஆட்சியாளர்கள், கடந்தகால வரலாறுகளின் ஊடாக ஒழுக்கமுறை மற்றும் தவறுகளுக்கான பொறுப்புக்கூறும் மனப்பான்மை ஆகிய பண்புக்கூறுகள் அற்றவர்கள் என்பதைச் சொல்லிலும், செயலிலும் காட்டியுள்ளனர்.
அத்தகைய பலவீனங்களை மூடி மறைப்பதற்காக அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு பெரும் செலவில் நாட்டில் உட்கட்டுமான அபிவிருத்திப்
பணிகள் குதிரை வேகத்தில் இடம்பெறுகின்றன. ஆனால்,
இவை ஒரு போதும் ஒர் வெற்றிகரமான தேசத்தை உறுதிப்படுத்தாது.
நாட்டுமக்களின் இன்றைய நிலை என்ன? ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவனிடமோ அல்லது
சுடர் ஒளி /06, மார்ச்-12, மார்ச் 2013
 

s
Pefeat H,
PPressi, gains Media liance of Media
O5
stop ے. In Abdunca Fior
----Alliance of Mizo %ހ _
வேண்டிய
ஒருத்தியிடமோ, அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள அறிவு குறித்து ஆய்வு செய்வோமேயானால் அது வெறும் பூச்சியமேதான். சூழ்நிலை அப்படியிருக்கின்றது. பெரும்பாலும் அதுவே ஆட்சியாளருக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய பெரும்பான்மையளவிலான மக்களை வைத்துக் கொண்டே ஆட்சியாளர்கள் எம் மக்கள் என்று அழைக்கின்றனர்.
அண்மையில் ஊடகவியலாளர் பறாஸ் செளக்கிதேதலியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது நாட்டில் மீளவும் 2) Goorjsu606) as 606T15 துாண்டிவிட்டுள்ளது. எதுவித சந்தேகத்திற்குமிடமின்றி சிறிலங்கா ஊடகவியலாளர்களுக்கு பெரும் ஆபத்து நிறைந்த ஒர் இடமெனும் எண்ணத்தை கிளப்பிவிட்டுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷவும் காவல்துறைக்கு இக்குற்றச் செயல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். காவல்துறை பொலிஸ்மா அதிபரும் அவருக்கு பணிக்கப்பட்டதற்கு அமைவாக செய்யவேண்டியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்பினை மக்களில் ஒரு சாரார், அவரின் அரசியல் நகர்வினை எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். மறுசாரார் அவரின் பணிப்பினை ஒர் வித்தியாசமான முறையில் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் பொலிஸ்மா அதிபர் ஏன் அவரது usefuseosota. செய்யவில்லையென்றும் அத்துடன் இது குறித்து அவர் தூண்டப்பட வேண்டிய அவசியம் என்னவாயிருக்கும் எனவும் அதிசயிக்கின்றனர். இதுபோன்ற, ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்கள், காணாமற் போனமைகளின் விசாரணைகள் பல இருக்கின்றன. அவை யாவும் தீர்வுகள் எதுவும் காணப்படாத
エリー●liumー● விதிமுறைகளை அனுசரித்தே வருகின்றோம் என்பதை 626an erroa 5.355.953 estiategoria இேேநாக்கத்திற்காகவே GT51696 CC 3, Camlast Reser. De அங்கீகரித்து வருகின்றதே to Cassoodoo.
அடங்கள், விதிமுறைகள் என்பன இரு சமூகத்தின்
Bobune aeropeo RGB.bg 65 "beste 536an Gigour Lugo 3GTDec. (RS6 GGoo Guinealous lines கண்டுபிடித்துவிடுவதில்லை. Gudaeoogర్dboo ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருந்து அவற்றில் SD 35606 unigas 3, 6 Ageng பவற்றை இரவலாகப் பெறுகின்றோம். இரு வாழ்க் Goodeč 5g556 ou "esta Lass6 தானாகவே செம்மைப்படுத்து வதில்லை என்பது குறித்து நாங்கள் இதடத்தெளிவாகவே உனர்ந்துகொண்டுள்ளோம்.
நிலையில் கிடப்பில் உள்ளன. இத்தகைய தீர்வு காணப்படாத விசாரணைகளின் கோவைகளை பொலிஸ் திணைக்களம் C3 என வகைப்படுத்தியுள்ளது. இந் நிலமையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இவற்றிக்கான ஓர் தீர்வு நிச்சயமாக கண்டு கொள்ளப்பட வேண்டியது அவசியம். இந்
ിഞണ്ഡങ്ങഥ Qഞ്ഞിഫേള|b நீடிக்கக்கூடாது.
இல்லையேல் ஊடகத்துறைக்குச் சாவுமனி அடிக்கப்படும். இது
போன்ற நிலைமையே
எதிர்காலத்திலும் தொடரும். எதுவிதத்திலும் இத்தகைய வன்செயல்கள் இனிமேலும் இடம்பெறா வண்ணம் நிறுத்தப்பட்டேயாக வேண்டும்.
"சண்டேலிடர் கட்டுரை.
ட தமிழில் ஜஸ்ான்

Page 6
06
கடா.
தீர்மான
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரானது எனக் கருதப்படும் பிரேரணை எவ்வித தாக்கத்தை - விளை வுகளை இலங்கைக்கு ஏற்படுத்தும் என்கிற கேள்வி இலங்கைவாழ் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்லாது இலங்கை விவகாரத்தில் கவனத் தைச் செலுத்தும் அனைத்துத் தரப்புகள் மத்தியி
06, மார்ச் -12 லும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் நகர்
85, ஜெயந்த மல்லி வுகள் குறித்தும் கூர்மையாக அவதானிக்கப்பட்டு
கொழும்பு-14, டெலி வருகின்றது. அதே வேளை, இந்தியாவின் போக்கு
பக்ஸ்: 01155 குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன. இந்தியா
E-mail: editorial) இலங்கையின் அண்டைநாடாக இருப்பதோடு மட்டுமல்லால், இந்தியாவின் பூகோள நலன்களும், பாதுகாப்பு, தேவைகளும் இலங்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இதனை இலங்கையும் நன்கு புரிந்து வைத்துள்ளதால் தான் இந்தியா எப்போதும் இலங்கைக்கு எதிராக செயற்படாது என்கிற நம்பிக்கை இலங்கைக்கு இருக்கின்றது.
இந்தியா ஒரு அயலவராக, நண்பனாக தன்னு டைய கடமையை உணர்ந்து செயற்படும்" என ஜெனீவாத் தீர்மானம் பற்றிக் குறிப்படும் போது,
இது இந்தியாவின் த இந்தியா ஊடகமொன்றிற்கு இலங்கை ஜனாதிபதி
லாது ஏனைய மாநிலங் தெரிவித்திருப்பது இந்நம்பிக்கையின் பாற்பட்டதே.
ளது. இவற்றைப் புறக்க ஆனாலும், கடந்த ஆண்டு ஐ.நா மனிதஉரி
முறை நடக்க முடியா மைகள் கூட்டத்தொடரின் போது அமெரிக்காவினால்
யிலுள்ளது. அதன் கார தயாரிக்கப்பட்ட பிரேரணையின் கனதியைக் குறைக்
மட்டத்தில் பலரும் இம்பு கும் இராஜதத்திர நகர்வை மேற்கொண்ட இந்தியா
கப் பிரேரணையை - வுக்கு இம்முறை சிக்கலான நிலை தோன்றியுள்
கருத்தை வெளிப்படுத் ளது.
இந்தியப் பிரதமரின் "பெ போர்க்குற்றம் குறித்த சனல் -4 வின் வெளிப்
தையே ஏற்படுத்தியுள்ள படுத்தல் இம்முறை பெரும் தாக்கத்தையும், பாரிய
அது ஒரு புறமிரு. உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ரானது என்று கூறப்பு
மட்டு
201
ஜனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகூட்டத் தொடரில் சனல் 04
தொலைக்காட்சியே முக்கிய இடம் வகித்து வருகிறது. அக்கூட்டத்தொடர்கள் ஆரம்பமாவதற்று முன் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கூட்டத்தொடர் பற்றிய எதிர்வு கூறல்கள் வெளிவருகின்றதோ இல்லையோ சனல் 04 ஆவணப்படங்கள் அனைவரின் மனச்சாட்சியையும் உலுக்கத் தவறுவதில்லை. இக்
காணொளிகளின் உருவாக்கத்தின் உண்மைநோக்கம் இலங்கை
அரசின் போலி முகத்திரையைக் கிழித்தெறியும் எண்ணம் கொண்டதாகவே விளங்குகின்றது. உலகின் முன்னணி பயங்கரவாத
அமைப்பின் புலனாய்வு இராணுவ கட்டமைப்புக்களினை தவிடு பொடியாக்கினோம் என வெளிநாடுகளுக்கு கதை அளந்து திரியும் மஹிந்த அரசின் போர் வியூகத்தை அப்பட்டமாக, ஆதாரமாக வெளிக்காட்டும் அளவுக்கு சனல் 04 காணொலிகள் பலம் வாய்ந்ததாக விளங்குகின்றன.
அந்த வகையில் கடந்த வாரம் ஜெனீவாவில் காண்பிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயம் (No Fireing Zone) உட்பட பல காணொளிகளை வெளியிட்ட துணிச்சலும், பெருமையும் சனல் 04 தொலைக்காட்சியையே சாரும். ஏற்கனவே கடந்த மனித உரிமை மாநாட்டின் போது 'கொலைக்களம்' (Killing Field in Srilanka) காணொளியை சனல் 04 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அக் காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைவரின் மனச்சாட்சிகளையும் ஒரு கணம் சிதறடித்திருந்தது. கண்கள் துணிகளால் கட்டப்பட்டு கைகள் பின்னால் வரிக்கப்பட்டு சீருடை அணிந்தவர்களால் நிர்வாண நிலையில் இழுத்து வரப்படும் ஆண், பெண் என இருபாலாரும், பின்னந் தலையைக் குறிபார்த்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள், நிரைநிரையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
ஆண், பெண்களின் நிர்வாணச்சடலங்கள், அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் இசைப்பிரியா உட்பட தமிழ் பெண்களின் நிர்வாண சடலங்கள், விடுதலைப்புலிகளின் போராளிகள் என நம்பப்படுபவர்கள் விசாரணைகளின் பின் கொல்லப்படும் காட்சிகள்,
பொதுமக்களின் வாழ் மருத்துவமனைகள், அறிவிக்கப்பட்ட 'மே வலயங்கள்' என்பவர் விமானங்கள், பீரங்கி இராசயன ஆயுதங்க காட்சிகள் என்பவற் தொலைக்காட்சி தன வெளியிட்டிருந்தது. ! போர்முனைகளில் எ எடுக்கப்பட்டன. யார! சனல் 04க்கு வழங்க சந்தேகங்கள் அரசி பிய்க்கும்வேளை, அ காணொளியையும் ெ சனல் 04 தொலைக்
'மோதல் தவிர்ப்பு குறித்த காணொளியி இளைய மகனான ப செய்யப்பட்ட பின் சுட்டுக்கொல்லப்பட்டி பொதுமக்களின் வாழ்
ஆயதங்கள் பயன்படு விடுதலைப்புலிகளில் தளபதிகளில் ஒருவர

படுகின்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது இலங்கைக்கு மேலும் சில அழுத்தங்களைக் கொடுப்பதாக மட்டும் அமையுமேயல்லாமல் இலங் கையைப் தனிமைப்படுத்துவதாகவோ, இலங்கைக்
குத் தடைகளை விதிப்பதாகவோ இருக்காது என்றே மார்ச், 2013
நிச்சயம் எதிர்பாக்கலாம்.
இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட வாக் மாராச்சி மாவத்தை,
குறுதிகளை நடைமுறைபப்படுத்துவதற்கான பான்: Oli5738005
அழுத்தங்காளாகவே அவை அமையும். இலங் 7944 -5
கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக கருத் @sudaroli.com
துக்களை வெளியிட்டு வந்த அமெரிக்கத் தரப்பு இலங்கையுடன் இணைந்த செயற்பாடுகள் தொட ரும் என்று கூறுவதும், உதவிகளை வழங்கி வரு வதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தவருடத்தில் இலங் கைக்கான நிதியுதவி அதிகரிக்கப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்
காட்டத்தக்கது. மா?
அத்துடன் இலங்கை தொடர்பானதீர்மானங் களைத் தீர்மானிப்பதில் இந்தியாவிற்கும்
அமெரிக்காவிற்குமிடையில் தொடர்பாடல்கள், மிழகத்தில் மட்டுமல்
ஆலோசனைகள் இடம்பெற்ற வண்ணமே களிலும் ஏற்படுத்தியுள்
உள்ளன. இம்முறை ஜெனீவாவில் வெளிப்படுத் கணித்து இந்தியா இம்
தப்படும் அழுத்தங்களின் கூர்மை இலங்கைக்கு த தர்மசங்கட நிலை
எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், ணமாக இந்திய உயர்
மாற்றத்தை நோக்கி நகர்த்தாமல் போனால் மீண்டும் முறை இந்தியா அமெரிக்
மீண்டும் அழுத்தங்கள் அதிகரித்து ஒரு கட்டத்தில் ஆதரிக்கும் என்கின்ற
இலங்கையால் சமாளிக்க முடியாத நிலையை தியுள்ளனர். ஆனால்,
யும் ஏற்படுத்தலாம். மளனம் ஒரு சந்தேகத்
அமெரிக்க, இந்திய இராஜதந்திர நகர்வுகளும், து.
இலங்கையின் காய்நகர்த்தல் சமாளிப்புகளும் ஒரே க்க, இலங்கைக்கெதி
விதமாகவே எதிர்காலத்திலும் தொடரும் என பட்டு கொண்டு வரப் எதிர்ப்பார்க்க முடியாதுதான்.
ங்கள் நக்கானவை
விடங்கள் அரசால் தல் தவிர்ப்பு றின் மீது போர் கள், கனரக
ள் பயன்படுத்தப்பட்ட றை சனல் 04 து ஆவணப்படத்தில் இப்படங்கள்
வ்வாறு
ல் எடுக்கப்பட்டு ப்பட்டன போன்ற ன் மண்டையை நித்த வளியிட்டிருக்கிறது -ாட்சி நிறுவனம்.
வலயம்' என்ற
ல் பிரபாகரனின் எலச்சந்திரன் கைது
பதுங்குகுழி ஒன்றுக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு விறகுக்குவியல்களுக்குள் போட்டு எரியூட்டப்பட்ட காட்சிகள், பெரும் எண்ணிக்கையான பிணக்குவியல்களை படையினர் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றும் காட்சிகள் என்பன 'மோதல் தவிர்ப்பு வலயம்' என பெயரிடப்பட்ட காணொளியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், இக்காட்சிகள் வெளியாகி சில மணிநேரம் கழிவதற்கிடையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல,
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வர்ணகுலசூரிய, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்கள் தரப்பு நிராகரிப்பை விழுந்தடித்து உடனேயே வெளியிட்டனர். சனல் 04 தொலைக்காட்சி புலிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது. அது படங்களை ஒட்டி வெட்டி வெளியிடும் பணிகளையே செய்து வருகிறது. இப்படங்கள் வெளிநாட்டில் எஞ்சியிருக்கும் புலிகளால் வடிவமைக்கப்பட்டன. என புலிகள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தமது கைகளில் படிந்திருந்த இரத்தக்கறைகளைக் கழுவ முற்படுகின்றனர்.
நக்கும் காட்சிகள், விடங்கள் மீது கனரக த்தப்பட்ட காட்சிகள்,
முன்னாள் ாகிய ரமேஸ்
சுடர் ஒளி/06, மார்ச் -12, மார்ச் 2013

Page 7
வீடுகளில் நடக்கும் எல்லைச் சண்டைகளைப் போல் சனல் 04 தொலைக்காட்சி காணொளிப்பதிவுக்குப் பதிலடியாக தாமும் புலிகளின் படுகொலையடங்கிய புதிய காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த மனித உரிமை மாநாட்டின் போது வெளியான கொலைக்களம் என்ற காணொளிக்குப் பதிலாக இலங்கைப் படைத்துறையும் தன்பாட்டுக்கு காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்காணொளி பெரிதாக சர்வதேச மட்டத்தில் எடுபடாத போதிலும் அக்காணொளிகளில் புலிகளுக்கெதிராக சாட்சியங்களை வழங்கியுள்ள சிலரின் உரையாடல் மொழிநடை அக்காணொளியின் பொய்மைத் தன்மையை வெளிக்காட்டியது. இதே வேளை தற்போது சனல் 04லில் வெளியாகி இருக்கும் மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
மோசமாகச் செயற்பட்டதாகவும் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை
அந்தப்படைப்பிரிவே எதிர்கொண்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அப்படைப்பிரிவில் அங்கத்துவம் வகித்த இரு இராணுவச் சிப்பாய்களே
கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட இப்படங்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இந்தப்படங்களின் உண்மைத் தன்மையை பரீசீலித்த பின்னரே
அப்படங்களைத் தாம் வெளியிட்டதாகவும், அவை
இங்கிலாந்தில் வைத்து பரிசோதனைக்குட்பட்டதாகவும்,
அதன் உண்மைத்தன்மை ஆய்வில் நிரூபிக்கப்பட்டதாகவும் கெலம் மேக்றே ஜீனியர்
விகடனுக்குத் தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில் இறுதிப்போரில் புதைக்கப்பட்ட பல உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர்
THE KILLING FIELDS OF SRI LANKA
ரூவான் வர்ணகுலசூரிய வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் புலிகளில் எஞ்சியோர் இத்தகைய படங்களை வெளியிட்டு தமது இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதற்கு முற்பட்டு வருவதாகவும் பொறுப்பாகச் செயற்பட வேண்டிய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில்
இந்தப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இலங்கை இராணுவத்தினதும் இலங்கை அரசினதும் குற்றச்சாட்டுக்களை சனல் 04 ஆணித்தரமாக நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வரும் ஜீனியர் விகடன் சஞ்சிகைக்கு இப்படங்களை தொகுத்து வெளியிட்டு வரும் தொகுப்பாளர் கெலம் மெக்றே தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
அவர் தனது பேட்டியில் இறுதிப் போர் இடம்பெற்ற சூழலில் களமுனைத் தளபதியாக இருந்த 53ம் பிரிகேட்டின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்ண தலைமையில் இயங்கிய 53ம் படைப்பிரிவே
நடேசன், சமாதான செயலகப்பணிப்பாளர் புலித்தேவன்
ஆகியோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்ததாக 'த இன்டிப்பென்டன்ஸ்' நாளேடு தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதே வேளை கைது செய்யப்பட்டு இராணுவ புலனாய்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்
ஒருவர், தான் அங்கு இராணுவப்புலனாய்வாளர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் வாக்குமூலம்
அளித்திருக்கிறார். தனது கணவர் எங்கே என தன்னிடம் துருவித்துருவி விசாரணை செய்யப்பட்டதாகவும் விசாரணையின் போது தாம் பலமாகத் தாக்கப்பட்டதாகவும்
அன்றிரவு தானிருந்த இடத்திற்கு வந்த
இராணுவ அதிகாரி என நம்பப்படும் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அந்த இருட்டில் அவரின் முகத்தை
சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

6 அனுஸ்கன்
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வர்ணகுலசூரிய, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ. அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்கள் தரப்பு நிராகரிப்பை விழுந்தடித்து உடனேயே வெளியிட்டனர். சனல் 04 தொலைக்காட்சி புலிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது, அது படங்களை ஒட்டி வெட்டி வெளியிடும் பணிகளையே செய்து வருகிறது, இப்படங்கள் வெளிநாட்டில் எஞ்சியிருக்கும் புலிகளால்
வடிவமைக்கப்பட்டன, என புலிகள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தமது
கைகளில் படிந்திருந்த இரத்தக்கறைகளைக் கழுவ முற்படுகின்றனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து வாக்கு மூலங்களைப் பெறுவதற்கு பாதுகாப்புப் படையினர் பாலியல் வல்லுறவினையும் சித்திரவதையினையும் ஆயுதமாகப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், இக் குற்றச்சாட்டும் திரிவுபடுத்தப்பட்ட சிருஷ்டிப்பு என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் இராணுவம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது.
எனவே, மனித உரிமை மாநாடுகள் நெருங்கும் ஒவ்வொரு தடவையும் வெளியாகும் போர் குற்றக்காட்சிகள், ஆவணப்படங்கள், சாட்சிகளின் வாக்கு மூலங்கள் அரசுக்கு வெந்த தீராத தலையிடியாகவே உள்ளது. இவை அனைத்தும் பொய்யென அரசு கற்பூரம் அடித்துச் சத்தியம் பண்ணினாலும் அதனை நம்புவதற்கு சர்வதேசம் தயாராகவில்லை என்பது அண்மையில் ஜெனிவா மாநாட்டில் 'மோதல் தவிர்ப்பு வலயம்' என்ற காணொளி திரையிடப்பட்டமை ஆணித்தரமாக நிரூபிக்கிறது. எனவே 'தர்மத்தின்
வாழ்வுதனை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும்' என்பதே நிதர்சனமாகும்.
சரியாக அவதானிக்க முடியவில்லை எனவும் அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத சாட்சி தெரிவித்துள்ளார். அத்தகைய சம்பவங்களை ஏற்றுக்கொண்டு
வழிமொழிந்திருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Page 8
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அத்தியாவசிய தேவைகளுக்கான பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் சராசரி பயன்பாடு இருக்கும். புத்திரர் படித்து விரும்பிய பரிசுப்பொருள் பெறுவர் எதிரியால் தொந்தரவு வராது இல்லறத்துணை அன்புடன் நடந்து குடும்பத்தின் சந்தோஷம் காத்திடுவர். தொழில், வியாபாரத்தில் பணவரவும் அதிகரிக்கும் உத்தியோகஸ்தர்களுக்குநல்யோகம் உண்டு பெண்களுக்கு தாய்விட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், cumasarafi மிருகச்ரிடம் 12 ஆம் பாதங்கள்
நீதி, நேர்மை செயல்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உயர்குணம் உள்ள வர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற் பத்தி விற்பனை அதிகரித்து ஆதாய பணவரவு கிடைக் கும். பணியாளர் களுக்கு சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு நட்பாக வளரும் குடும்பப் பெண்கள், கணவரின் சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெறுவர். மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் உங்களின் உடல் நலத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்வதால் மட்டுமே பேச்சு செயலில் தகுந்த ஆர்வம் இருக்கும். அனுபவசாலியின் ஆலோசனை பெற்று நிலைமையை சரி செய்வீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் சம்மதமின்றி பணம் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் உங்கள் எண்ணமும், செயலும் ஒருமுகத்தன்மையுடன் அமைந்து வாழ்வில் அதிக நன்மையைப் பெற்றுத்தரும். முன்னர் உங்களைத் தவறாக விமர்சித்தவர் தன்குறை உணர்ந்து மனமுவந்து பாராட்டுவார். உடன் பிறந்தவர்களுக்கான மங்கல பேச்சு திருப்திகரமாக அமையும். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில், வியாபாரம் செழித்து, உபரி பண வரவில் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பு பணவரவில் முன்னேற்றம் காண்பர்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
உடன் பிறந்தவர்களின் உதவியும், நல்ல ஆலோசனையும் உற்சாகம் தரும், கனிவான வார்த்தை அவர்களிடம் பேசுவதால், அன்பு வளரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பலன் அடைவர் உத்தியோகஸ்தர் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் இளைய சகோதரரின் தேவையை ஒரளவு நிறைவேற்ற உதவுவீர்கள். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு அவசியம். புத்திரரின் உடல் நலம் ஆரோக்கியம் பெற சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தொழில், வியாபார நடைமுறை பணவரவு சராசரி அளவில் இருக்கும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. மாணவர்கள், கூடுதல் மதிப்பெண் பெறுவர்.
சித்திரை 34 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
உங்கள் மனதில் நியாய, தர்மகுணம் மிகுந்திருக்கும். உறவினர்களுக்கு உதவுவதில் காலதாமதம் ஏற்படுவதால் அவர்களின் அதிருப்தியை பெறுகிற நிலை வரலாம். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள் இல்லறத்துணையின் அன்பு, பாசம் மனம் நெகிழ வைக்கும். வியாபாரத்தில் அதிக நன்மைகளை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் குளறுபடி சரிசெய்து முன்னேற்றம் காண்பர்.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், Gasto அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும். இல்லறத்துணை உங்கள் கருத்துக்களை மதித்து செயல்படுவர். வியாபாரத்தில் சிலமாற்றங்களை செய்து உபரி பணவரவு பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்யோகம் உண்டு. பெண்களுக்கு பணவசதிக் கேற்ப ஆபரணம் வாங்க அனுகூல சூழ்நிலை உருவாகும். மாணவர்கள், மனதில் இருந்த குழப்பம் விலகி படிப்பதில் கவனம் வளரும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
நண்பர், உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். புத்திரரின் பிடிவாத குணத்தை பொறுமையுடன் சரிசெய்வது நல்லது. வியாபாரத்தில் சில சீர்திருத்தம் பின்பற்றி வளர்ச்சியும், தகுந்த வருமானமும் பெறுவீர்கள். பணியாளர் கூடுதல் உழைப்பினால் பணவரவை அதிகரித்துக் கொள்வர் மாணவர்கள் புதியவர்களை நட்பு பாராட்டுகிற போது நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள்
உங்கள் பேச்சில் நேர்மையும், சாமர்த்தியமும் மிகுந்திருக்கும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற பயன் திருப்திகரமாக இருக்கும். இஷ்ட பெண் தெய்வ அருள்பலம் முக்கியமான செயல்நிறைவேற உறுதுணை புரியும். தொழில், வியாபார நடைமுறையில் உருவாகி மாற்று முயற்சியால் நிலைமை சரியாகும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் சீரான மதிப்பெண் பெறுவர்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள்
மற்ற கிரகங்களின் அமர்வு மாறுபட்ட பலனைத்தருகிறது. எண்ணத்திலும், செயலிலும் முரண்பாடு ஏற்படலாம். இயன்ற அளவில் உதவி செய்து சுமுக அன்பு பாராட்டுவீர்கள். இல்லறத்துணை மனம் மகிழ்கிற வகையில் பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிப்பதால் லாப விகிதம் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி புத்திரரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற தகுந்த சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற நடைமுறையை பின்பற்றுவீர்கள். குடும்ப பெண்கள், கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 L قتل احتمالات
சுயநலனுக்காக அல்ல
ിക്കു Leo Leip 36usto டியோ அல்லது புண்ணியம் பெற (B 6u 6rioTLq (23 ulumT g5, frudub Q gF ti கின்றனர். அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் stഞ്ഞLഞഖ. LETListub 8ti பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறை வனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக் 闽 கும் இடமுண்டு. அதனால், நம் முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப் பானவை என்று எண்ணம் கொள்
வது கூடாது பிறருக்குப் போதிப் |L.g|5ഖഥങു.
ஒருவன் வாழ்வில் இறை வன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை,
இராமகிருஷ்ண பரமஹம்சர்
- - -
ஆன்மீக சிந்தனைகள்
எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு
பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.
மாலை வேளையில் கொஞ்சத் தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும்.
இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க
வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.
கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க
8ഖഞ്ഞguഞഖ.
உற்சாகம் எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.
உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.
உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.
தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது.
குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும்.
ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழ ஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.
நேர்மையாக இருங்கள் உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை
தருவதாகும்.
- சிவானந்தர்
சுடர் ஒளி 106, மார்ச் - 12, மார்ச் 2013

Page 9
கவி
என் அம்மா
பத்து மாதம் என்னைப் பக்குவமாய்ச் சுமந்து பகலிரவா கஸ்ரப்பட்டு பகற்கனவே பல கண்டு பாலூட்டி சீராட்டி வளர்த்தவள் - என் அம்மா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - என் அம்மாக்கு நிகர் அம்மாதான்
இன்பம் துன்பம் எது வந்தாலும் இணையாக எனக்கிருந்து இதயம் குளிர பாடுபடும் ஒரே ஜீவன் என் அம்மா
வீட்டில் நான் ஒரே பிள்ளை என்றாலும் அக்காவாக - தங்கையாக தம்பியாக - அண்ணனாக என் உடனிருந்து எனக்கு எதுவென்றாலும் முன்னின்று சகோதர சகோதர் இல்லை என்ற - கவலை போக்கியவள் என் அம்மா.
சிறுவயதிலே தந்தையை நான் இழந்தும் - தரணியில் நான் நலமோடு வாழ நாளும் துணை நின்றவள் என் அம்மா
ரா.றெசிந்தா சங்கத்தார்வயல்.
என் அம்மாவிற்கு ஆயிரம் அர்த்தம் அவற்றை - வார்த்தையால் வர்ணிக்க முடியாது....
தளர்ந்
க வி.
3 ன
குருதி வழிகறது கால்கர் தள்ளாடுகின்றா பசி வாட்டுகிறது பிணம் தின்னும் பேய்கள் துரத்திக் கொண்டேயிருது அவனும் இருப்பதற்கு வா இடமின்றி ஓடிக் கொண்டு இன்னும் நம்பிக்கையை 0 முடியும் என ஓடிக் கொன் அவன் தான் தமிழன்!
பொய்யான வார்த்தைகளை மெய்யாக்கி புதுமை படைப்பவன் புலவன்!
போதையூட்டும் காதல் வரிதனை புடம் போட்டு சாதனை படைப்பவன் தமிழ்க் கவிஞன்!
வாசிக்கும் நெஞ்சங்களை யோசிக்க வைப்பவன்
வைர வரிக் கவிதைகளை சுவை மணக்க சுந்தரத் தமிழில் சொல்பவன் கவிஞன்!
சேனையூரான் மூதூர் கிழக்கு
மறைணில் நாளாந்தம்ஏறியு
இன்னமும் சிகரத்தை அடைய கீழிறங்குகின்றன தீயினதுருப்புதான் தூரத்தில் தரிகிற எரித்துப்போடுங்க இரவல்விமைைக
இறவாத கவிதைகளை என்றும் எப்போதும் நிறம் மாறாத பூக்களாக எல்லோர் நெஞ்சிலும் உறைய வைப்பவன்
தரமான கவிஞன்! சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

09
ಲಕಕ
புனல்
தர்
கனவுகள் ஏதுமின்றி கருவாட்டு குழம்பு வைத்து கண்மூடித் தூங்கும் காலமும் போயாச்சு...
- எந்தன் தோழிக்கு
கரைதேடும் நெஞ்சம் போல் கணனியோடு ஒன்றித்து கமதிலே உலகம் தோன்றும் காலமும் வந்தாச்சு
காலந்தான் மாறிப்போச்சு கனவுகள் புயலாய்ப் போச்சு. கண்மூடும் நேரமதில் சரித்திரம் படைத்திடவே ! எழுந்துவிடு என் தோழி..
காவ்யா புளியம் பொக்கணை.
கண்ணீர்
ம்
கள்
எமக்கே
தம்
எமக்கான தேடல்களில் தோற்றுப் போகும் போதெல்லாம் மனது விழியோரம் மடி சாய்கிறது அப்போதெல்லாம் வாஞ்சையோடு கண்ணீர் அணைத்துக் கொள்கிறது.
என்.அகநிகா.
எந் நிலமே வந்தனம்
எதிடாத தமிழன்!
கல்வியிலே நீ நந்தவனம்
கண்கள் யாரையும் ஈர்க்கும்
காந்தம்
பல
-கின்றன.
மும்
5 ப ப }பர் 11 [ ]
மனதினுள் வசந்தம்
டயிருக்கிறான். கவிடாது - என்னால் ரடேயிருக்கிறான்.
வீரத்தில் வெளிவட்டத்தில்
சுகந்தம்
வேல் மகள் புwையம்பொக்கனை.
1 தீ திைகள்
இவளுக்கு புலம்பெயர் உறவுகள் சொந்தம்
தமிழ் நாட்டவர் இவளோடு பந்தம்
மாமல்) முந்துகளே
தேசத்திற்கு ஏற்றிடுவேன் கவியாய் ஒரு பந்தம்
தேசூரியனார் 4
ள்இந்த
கை
த.பருத்தி.தாசன்.
முல்லைதிவ்யன்.

Page 10
10
பதினைந்து ஆண்டுகளின் பின் தனது தாய்நாட்டைக் காண இருப்பது சுந்தருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனை ஆண்டுகளும் அந்நிய நாட்டில் ஓய்வற்று உழைத்த சுந்தர் தாய்நாட்டில் கால் பதிக்க இன்னும் ஒரு மணிநேரமே மீதமிருந்தது. உறவுகள் என்று சொல்லிக் கொள்ள பெற்றோரோ, உடன்பிறப்புக்களோ இல்லாத போதும் தனது கிராமத்தவர்களையே உறவுகளாக நினைத்து வாழ்ந்த சுந்தருக்கு இன்று அவர்களைக் காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு மணி நேரமும் நொடிப்பொழுதாய் கழிய விமான நிலையத்திலிருந்து வெளியேறிய சுந்தரை வரேவற்பதற்காக சுந்தரின் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மாஸ்டரும், சண்முகம்
இளைப்பாறும் காலம் வந்த பற்றாக்குறையாக இருந்த
அந்தப்பாடசாலையில் இளைப்பாறிய பின்னும் மாணவர்களின் நலன் கருதி பகுதி நேரமாக சேவையாற்ற வந்தனர் சுந்தரின் பெற்றோர்
பட்டப்படிப்பை சுந்தருக்கு அதே பல்கலைக் சித்திராவுடன் காதல் ஏற்பட்ட காதலை இரு வீட்டாரும் ஏ படிப்பு முடிந்ததும் இருவருக் செய்வதென முடிவு செய்தன
தமிழர் பகுதியெங்கும் யுத் சூழ்ந்திருந்த காலமிது. தினப் உயிர்கள் யுத்தத்திற்கு
துவண்டு விடா
மாஸ்டரும் காத்திருந்தனர். பல வருடங்களின் பின் சுந்தரைக் கண்ட பெரியவர்கள் இருவரும் சுந்தரை கட்டித்தழுவி தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அன்பான நலன் விசாரிப்புக்களை ஒருவருக்கொருவர் பரிமாறியவாறு பயணத்திற்கென காத்திருந்த வாகனத்தில் மூவரும் ஏறிக்கொண்டனர்.
இளமை துள்ளும் வயதில் தாய் மண்ணை விட்டுப்பிரிந்த சுந்தர் இன்று முதுமை சற்றே தலைதுாக்கும் வயதில் தாய்மண்ணிற்கு திரும்பியிருந்தார். இளமைக்கால இனிய நிகழ்வுகளின் நினைவுகள் மட்டுமே இன்றும் பசுமையாக இருந்தது அவர் மனதில். எனினும் கடந்தகால கோர நிகழ்வுகளின் தாக்கத்தை இன்றும் சுந்தரின் முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
இன்னும் சில மணித்தியாலங்களில் தனது கிராமத்தை அடைந்து விடுவேன் என்பது தெரிந்தும் சுந்தரால் ஆவலை அடக்க முடியவில்லை. கிராமத்தின் இன்றைய நிலை பற்றி ஒவ்வொன்றாகப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே பயணத்தை தொடர்ந்தார் சுந்தர்.
இன்று தனிமரமாய் தனது கிராமத்தை நோக்கிப் பயணிக்கும் சுந்தரது வாழ்க்கை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் விழுதுகள் கொண்ட பெரிய ஆலவிருட்சத்திற்கு ஒப்பாக இருந்தது. பெற்றவர்களோடு ஆசைக்கொரு தங்கையையும் கொண்ட சிறிய குடும்பந்தான் சுந்தருடையது. ஆனால் அங்கு ஒருவருக்கொருவர் கொண்ட அன்பு மட்டும் அளவற்றதாய் இருந்தது. அன்பு, அறிவு, நற்குணம் என எதை எடுத்தாலும்
அதற்கெல்லாம் உதாரணமாய் அமைந்தது சுந்தரின் குடும்பந்தான். சுந்தரின் குடும்பத்தை புகழ்ந்து பேசாதவர்கள் அக்கிராமத்தில் யாரும் இல்லை என்றால் அது மிகையல்ல.
சுந்தரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். கிராமத்து பாடசாலையிலேயே இருவரும் சேவையாற்றி வந்தனர்.தரம் கூடிய பாடசாலைகளுக்கு மாற்றம் பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அதை விடுத்து தமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பணிபுரிந்தனர். அது மட்டுமன்றி தமது பிள்ளைகளுக்கும் அந்தக் கிராமத்து பாடசாலையிலேயே கல்வி கற்பித்தனர். கிராமத்து மாணவர்களில் அநேகமானோர் நகர்ப்புற பாடசாலைகளை நாடிய போதும் சுந்தரின் பெற்றோர் மட்டும் தமது முடிவில் உறுதியாக இருந்தனர். கிராமத்துப் பாடசாலையிலேயே உயர்தரம் வரை கல்வி கற்ற சுந்தர் அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்குப் புகழையும் தேடிக்கொடுத்தார். சுந்தர் பட்டப்படிப்பைத் தொடரும் காலத்தில் பெற்றோருக்கும்
பலியாகிக்கொண்டிருந்தன. இ பல கஸ்ரங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வயதை அடைந்த தங்கைக்கு வேண்டிய பெரிய பொறுப்பு சு உள்நாட்டில், உழைப்பதற்கு ஊதியத்தைக் கொண்டு தங்
இயலாது என்பதால் பலத்த க வெளிநாட்டிற்கு பயணிக்கும் கிடைத்தது. சில தினங்களில் வெளிநாடு செல்லவேண்டியிரு வீட்டாரினதும் விருப்பப்படி சு திருமணம் இனிதே நிகழ்ந்தது
மகனின் பிரிவை ஈடு செய் அன்பான மருமளின் வருகை சந்தோசமடைந்தனர் சுந்தரின்
வெளிநாட்டிற்கு வந்து சேர் வீட்டிற்கு உடனடியாகத் தெரி என்ற ஆசை சுந்தரை உலுப் பிடியிலிருந்த தாயகப்பகுதியில் வசதி எதுவும் இல்லாததால் : வரைந்தார் சுந்தர். தபாற்போம் சீரற்றிருப்பதால் இம்மடல் வீ எத்தனை நாட்களாகுமோ என் எழுந்தது. நாட்கள் நகர்ந்தன. வீட்டாரின் பதில் மடலுக்காய் சுந்தர். அன்று 'ஒரு மாதமாகி பதில் வரவில்லையே' என ம எண்ணிய சுந்தருக்கு அன்று மடலைக் கண்டதும் அளவற்ற ஆவலோடு பிரித்துப் படித்தால் அதுவரை நேரமும் இருந்த ச விநாடிகளில் சிதைந்து போன படித்த சுந்தரால் படித்தவை நீ எண்ணத் தோன்ற படித்தவை பொய்யாகாதா என்ற ஏக்கத்தே மடலைப்படித்தார் சுந்தர். இரு வேண்டுதல் பயனற்றுப் போன

சிறுகதை
5. ஆசிரியர்களுக்கு
வீட்டின் மீது விமானத்தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டதால்
குடும்பத்தவர் அனைவருமே பலியாகிப்போன செய்தியைக்
கந்தசாமி மாஸ்டரே கடிதம் மூலம் சுந்தருக்கு தெரிவித்திருந்தார்.
சற்றும் எதிர்பாராமல் விழுந்த பேரிடியால் தாடர்ந்த
நிலை குலைந்து போனான் சுந்தர். கழகத்தில் படித்த
செய்வதறியாது புரண்டு புரண்டு கதறினார். -து. இவர்களது
எதிர்காலம் பற்றிய பல கனவுகளோடு மறுக்கொண்டதால்
உறவுகளைப்பிரிந்து வெளிநாட்டிற்கு வேலை கும் திருமணம்
தேடி வந்த சுந்தருக்கு இன்று நிகழ்காலமே ர் குடும்பத்தார்.
கறுப்பாகத் தெரிந்தது. வாழ்க்கையே கசந்தது. தமேகம்
இனி நான் யாருக்காக வாழ்வது எதற்காக தினம் பல
உழைப்பது நான் வாழ்ந்தென்ன பயன் என மனதில் எழுந்த வினாக்களுக்கு தொடர்ந்து கந்தசாமி மாஸ்டரின் மடல்கள் மூலம் விடை கிடைக்கத் தொடங்கியது. சுந்தரின் காயப்பட்ட மனதிற்கு மருந்து போல ஆறுதலும், தன்னம்பிக்கையும் தந்த கந்தசாமி மாஸ்டரின் மடலால் கவலையை ஒதுக்கிவிட்டு தொடர்ந்தார் சுந்தர்.
எந்தக்கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர் அயராது சேவையாற்றினார்களோ
அந்தக்கிராமத்து மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளைப் பெற்றுத் தருவதற்கே தனது உழைப்பு பயன்பட வேண்டும் என மனதில் உறுதிகொண்டார் சுந்தர்.
கவலையை ஒதுக்கிவிட்டு கிராமத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உழைக்க ஆரம்பித்தார் சுந்தர். தனது உழைப்பை உரமாக்கி வசதிகளைச் சிறிது சிறிதாக வளர்க்க ஆரம்பித்தார் சுந்தர். சுந்தரின் அந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல பெரிதும் உறுதுணை புரிந்தவர்கள்
அந்த இரு பெரியவர்களுமே.
நூல்நிலையம், சிறுவர்களுக்கான பூங்கா, அது தவிர இளைஞர்களின் விளையாட்டுத்திறனை வளர்ப்பதற்கென விளையாட்டு மைதானம் என ஒவ்வொன்றாக பெற்றுத் தந்த சுந்தர் இன்று தான் கல்வி கற்ற பாடசாலை மாணவரர்களின் தொழினுட்ப கல்வி முன்னேற்றத்திற்கென ஒரு கணனி பயிற்சிக்கூடத்தையும் உருவாக்கியுள்ளார். இன்னும் மூன்று தினங்களில் நடைபெறவிருக்கும்
திறப்பு விழாவுக்கென கந்தசாமி மாஸ்டரினதும் இந்த போர்ச்சூழலில்
கிராம மக்களினதும் அழைப்பை ஏற்றே இன்று தனது
தாய் மண்ணிற்கு திரும்பியிருந்தார் சுந்தர். ர் சுந்தர். திருமண
கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளில் திருமணம் செய்ய
மூழ்கியிருந்த சுந்தரை கந்தசாமி மாஸ்டரின் ந்தருக்கிருந்தது.
குரல் நிஜத்திற்கு வரவழைத்தது. "தம்பி இனி கிடைக்கும்
எங்கட இடம் தான்' கூறியதைக்கேட்ட சுந்தர் கைக்கு சீர் செய்வது
வாகனத்தின் யன்னல் வழியாக வெளியே ரெமத்தின் பின்னர்
நோக்கினார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சர்ந்தர்ப்பம்
பச்சைப்பசேலென தோன்றிய வயல் வெளிகள் சுந்தரும்
நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்டு தந்ததால் இரு
மகிழ்ந்ததை நினைவுபடுத்தியது சுந்தருக்கு. ததர் சித்திரா
கிராமத்தின் எழிலுக்கு மேலும் அணிசேர்ந்தாற்
போல அமைந்திருந்த பிள்ளையார் கோவில், நாற் போன்று
சிறுவயதில் வரிசையாய் நின்று பிரசாதம்
உண்டு மகிழ்ந்ததையும், வாலிப வயதில் பெற்றோர்.
சித்திராவின் வருகைக்காய் கோவில் வயலில் ந்த செய்தியை
கால்கடுக்க காத்திருந்ததையும், பதினைந்து விக்க வேண்டும்
ஆண்டுகளுக்கு முன் காதலர்கள் இருவரும் பியது. போரின்
இதே சந்நிதியில் கைபிடித்துக் கொண்டதையும் ) தொலைபேசி
வரிசையாய் நினைவுபடுத்தியது. இழந்து விட்ட உடனே மடல்
உறவுகளையும் கிராமத்து வாழ்க்கையையும் குவரத்தும்
எண்ணும் போது கண்கள் பனித்தன டிற்கு சென்றடைய
சுந்தருக்கு. பாதையோரம் கடந்து வரும் ற ஏக்கம் மனதில்
ஒவ்வொரு மரமும் கூட கடந்துபோன இனிய ஊரிலிருந்து
நினைவுகளுள் மூழ்க வைத்தது சுந்தரை. காத்திருந்தார்
அந்திசாயும் வேளை கிராமத்தை இருள் பும் இன்னும்
ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. காந்தசாமி எதுக்குள்
மாஸ்டரின் வீடிருக்கும் தெருவுக்குள் வான் ஊரிலிருந்து வந்த
நுழைந்தது. இரண்டு வளைவுகள் கடந்ததும் ஆனந்தம்
'தம்பி வீடு வந்தாச்சு' மாஸ்டர் உற்சாகமாகக் 1. ஆனால்
கூறினார். ஓயாது ஓடிய வானின் சக்கரங்கள் ந்தோசம் ஓரிரு
மெல்ல ஓய்வுக்கு வந்தன. வானைவிட்டு |ங். கடிதத்தை
இறங்கிய சுந்தரை வரவேற்பதற்காய் கிராமத்து ஜம் தானா என்று
உறவுகள் கூடியிருந்தனர். அங்கே அனைத்தும்
அனைவரின் முகங்களிலும் நிரம்பியிருந்த ாடு மீண்டும்
சந்தோசம் சுந்தரையும் பற்றிக் கொண்டது. ந்தும் அவரது து. சுந்தரின்
'சுமித்திராகனகரத்தினம்
பால்
சுடர் ஒளி / 06, மார்ச் -12, மார்ச் 2013

Page 11
சறுக்கியபடி காரினை கடற்கரைப் பக்கமாக இழுத்துச்செல்லப்பட்டு வீதியின் விளிம்பில் இ பாறையொன்றின் மீது ஒசையுடன் மோதியது.
சற்றும் எதிர்பாராத ஏற்பட்ட இவ்விபத்தின காரின் கண்ணாடிகள் காரும் பாறையின் மே
குத்துக் கரணமடித்தது இடைவெளிக்குள் சார ஐக்குலின் உடைந்த | ஊடாகக் காரின் வெள்
காரின் வெளியே வி முதுகு அடிபட விழுந்தது தரையில் ஊன்றியபடி காரின் பக்கம் பார்வை பேரதிர்ச்சி ஏற்பட்டது. மேலே எழும்பிக் கு
ன்னாபிரிக்காவின் கோர்டன் விரிகுடாக் கடலை அண்டியிருந்த கேப்ரவுண் எனும் இடத்தில் கடற்கரைக்குச் சமாந்தரமாகச் செல்லும் ஒடுக்கமான வீதியில் நவீன ரகக் கார் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது.
அந் நவீனக் கார் ஜக்குலினுக்கு கடந்த . எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவளது தந்தையாரால் 18 ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
வசதிபடைத்த ஜக்குலினின் பெற்றோர்களுக்கு, அவள் மட்டுமே ஒரேயொரு வாரிசாக அமைந்து விட்டதால், பெற்றோர் அவள் மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்ததோடு அவளுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரத்தையும், வசதிகளையும் வாரி
வழங்கியிருந்தனர். அவள் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பயின்று கொண்டிருந்ததுடன், விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கினாள்.
கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த காரை ஜக்குலின் தான் லாவகமாகச் செலுத் திக்கொண்டிருந்தாள். அவளுடன் அக் காரில் பல்கலைக்கழக நண்பர்களான லூமி 19 மற்றும் மார்க் ஆகிய இருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர். மூவரும்
கிட்டத்தட்ட சமமான வயதான 20 வயதை எட்டியவர்களாக இருந் தனர். இவர்கள் சிறந்த விளையாட்டுவீரர்கள்.
அன்றைய தினம், காலையில் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் நிமித்தம் நண்பியொருத்தியின்,
தாயாரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கேப்ரவுணில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அவர்களின் நண்பி யின் ஊருக்கு விரைந்து கொண்டிருந்தனர்.
லூயிஸ் காரின் முன்
கடலுக்குள்
சீற்றில் காரை ஓட்டும் ஜக்குலினுக்கு அருகில் அமர்ந்திருந்தான். காரின் பின் சீற்றில் சாய்ந்து இருந்தவாறே தனது நீளமான கால்களை முன்னால் நீட்டியபடி உல்லாச மாக வீற்றிருந்தான் மார்க்.
கார் பயணித்த வீதி கடற்கரையை ஒட்டிய தாகவும், கடல் மட்டத்திலிருந்து 100 மீற்றர் உயரமளவிலும் அமைந்திருந்தது. அத்துடன்
அவ்வீதி மிகவும் ஒடுக்கமானதாகவும், வளை வுகள் அதிகம் கொண்டதாகவும் காணப் பட்டது. காரில் இருந்தவாறே எட்டி கடலின்
அடிவாரத்தைப் பார்க்கையில் 100 மீற்றர்கள் கீழே கடலில் குமுறும் அலைகள் அங்குள்ள பாறைகளில் மோதிச் சிதறுவது கண்ணுக்குத் தென்பட்டது.
காரின் பின்னால் இருந்த மார்க் முன்னால் இருந்தவர்களிடம் "உங்கள் யாரிடமாவது சிகரெட் இருக்கிறதா?'' எனக் கேட்டான்.
அதனைச் செவிமடுத்த ஜக்குலின் அதற்குப் பதிலெதுவும் கூறாமல், வலது கையினால் காரைச் செலுத்திக் கொண்டு இடது கையால் காரின் 'டாஷ்போர்ட்டின் மீது இருந்த அவளது சிகரெட் பக்கெட்டினைத் துழாவித் தேடி எடுத்து பின்புறத்திலிருந்த மார்க்கிடம் கொடுத்தாள்.
அவள் சிகரெட் பக்கெட்டைத் தேடி எடுக்கும் முயற்சியில் ஒரு வினாடி நேரம் பார்வையைத் திருப்பியதன் காரணமாக அவளின் வீதி
மீதான கவனம் தடுமாறிற்று. கார் தள்ளாட டத்துடன் வீதியை விட்டு விலகி அருகாக இருந்த கிரவல் மண் தரையில் இறங்கி ஓடியது. நிலைமையை உணர்ந்தவளாகக் காரை நிறுத்துவதற்காகப் பிரேக்கை அழுத்தி
னாள் ஜக்குலின்.
ஆயினும், பிரேக்கின் கட்டுப்பாட்டினையும் மிஞ்சி கார் சில்லு ரயர்கள் கிரவல் தரையில் சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013
தலைகீழாகக் கடலில் குற்றாள். உடல் வலி எழுந்தோடிச் சென்று வீ கடலின் பக்கம் பார்த்த
செங்குத்துச் சரிவால் மீற்றர் ஆழமான பள் கொண்டிருக்கும் கடலி தலைகுப்புற வீழ்வதை அது மெல்ல மெல்லக் தென்பட்டது.
அவளையறியாமலே லூயிஸ் மார்க்" என ந பெயர்களையும் மாறி ப வீசப்பட்டுத் தரையில் வி காயங்கள் உடலில் ஏற் உடலில் எலும்பு முறிவு உடல் வலியினைப் பெ விழுந்த இடத்திற்கு ே சரிவில் கைகளையும், திக் கீழே கடல் மட்டத் சறுக்கிய போதிலும் வி தொடங்கினாள். அவள் கவலையும் காருக்குள் விட்ட நண்டர்கள் இருக
பாறையின் சரிவில் . நான்கு மீற்றர்கள் உய இறங்கியவளுக்கு அத இறங்குவதற்கான வச பாறைக்கற்கள் எதுவும் தென்படவில்லை.
ஆனால், அவள் த வினாடியும் நண்பர்களில் அமையும் என்பதை நான் யோசியாது அங்கிருந்தவ ஜக்குலின்.

11
உண்மைச் சம்பவம்
அதேவேளையில் கடலில் தலை
குப்புற விழுந்த கார் கடற்கரையில்
அவ்விடத்தில் 5 மீற்றர் ருெந்த
ஆழமாக இருந்த கடலின் இடி போன்ற
அடித்தரைப்பாகத்தில்
மூழ்கியதுடன் அங்கு காணப்பட்ட விதத்தில் திடீரென
கடற்பாறைகளின் இடுக்குகளில் சிக்கிக் ால் பாறையில் மோதிய
கொண்டுவிட்டது. வீதியில் இருந்து கடலில் யாவும் உடைந்ததுடன்
விழும்போதே பாறையில் மோதியமையால் லால் உயரக் கிளம்பிக்
காரின் கூரைப்பாகம் நசுங்கி உள்ளிருந்த 1. அந்தக்கண
இருவரையும் அழுத்தி வைத்திருந்தது. தி இருக்கையில் இருந்த
காரினுள் இப்பொழுது கடல் நீரும் புகத் முன் கதவின் யன்னலின்
தொடங்கியது. ரியே வீசப்பட்டாள்.
காரின் முன் இருக்கையில் அகப்பட்டுக் சப்பட்டுத் தரையில்
கொண்ட லூயிசும் பின் இருக்கையில் சிக்கிக் த ஜக்குலின் கைகளைத்
கொண்டுவிட்ட மார்க்கும் வெளியேற தலையை உயர்த்திக்
இயலாதபடி மூச்சுத் திணறிய நிலையில் பயைச் செலுத்தியவளுக்கு
அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கடல் நீரில் பாய்ந்து குதித்த ஜக்குலின் த்துக்கரணம் அடித்த கார் |
நீரின் அடியில் பாறைகளின் இடுக்குகளுக்குள்
சிக்கித் தலைகுப்புறமாகக் கிடக்கும் காரினை ஒருவாறு அண்மித்துவிட்டாள். கடல்நீர் அலைகளின் பிரவாகத்தினால் கலங்கியிருந்தது. பார்வைக்கு எதுவும் தெளிவாகப் புலப்படவில்லை எனினும் பகல் வேளையவிருந்தமையினல் சூரிய ஒளியில் ஓரளவு மங்கலாகத் தெரிந்தது. காரை நெருங்கியவள்
முன் கதவின் உடைந்திருந்த கண்ணாடியினூடாக லூயிஸ் காரை விட்டு வெளியேற முடியாது
மழகிய கபர்
விழுவதைக் கண்டு திடுக்
மூச்சுத் திணறிய நிலையில் அவதிப்படுவதைக் யையும் பொருட்படுத்தாது
கண்டாள். தியின் விளிம்பில் நின்றபடி
அவளுக்கு எங்கிருந்து எப்படித்தான் பலம் தாள்.
வந்ததோ தெரியவில்லை. தீவிர உந்துணர் ன அந்தப் பாறையின் 100
வுடன் அவளின் கால்களின் முழுப் பலத்தை பாத்தில் ஆர்ப்பரித்துக்
யும் ஒருங்கே திரட்டிக் காரின் முன் கதவை ன் அலைகளில் கார்
உதைத்தாள். ஏற்கனவே, நெளிந்திருந்த யும் அதனைத் தொடர்ந்து |
காரின் கதவு திறந்து கொண்டது. ஒருகையால் கடல் நீரில் முழ்குவதும்
லூயிகின் தோளினை இறுகப்பிடித்து அவனை
வெளியே இழுத்தாள். அவனது உடம்பு காரை "ஐயோ...! மார்க்-லூயிஸ்,
விட்டு வெளியே கடல் நீரில் மிதந்தவாறு நண்பர்கள் இருவரின்
வந்தது. அதற்கு மேலும் ஜக்குலினால் நீரினுள் மாறிக் கூவிக் கதறினாள்.
மூச்சுத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவள் பிழுந்த போது சில உரசல்
கடலில் குதிக்கும் போது சுவாசம் மூலம் பட்டனவே தவிர அவளுக்கு
உள்ளிழுத்து வைத்துக் கொண்ட காற்றின் கள் எதுவும் ஏற்படவில்லை.
மூலமே அவளால் அதுவரையிலும் தாக்குப் பாருட்படுத்தாது கார்
பிடிக்க முடிந்தது. அதற்கு மேலும் அவள் நராக உள்ள பாறையின்
நீரினுள் சுவாசிக்காது இருப்பது தற்கொலைக்கு கால்களையும் பயன்படுத்
ஒப்பானது என்பதை உணர்ந்து கொண்டாள். த்திற்கு இடையிடையே
எனவே, காரைவிட்டு வெளியே இழுத்தெடுத்த பிரைவாக இறங்கத்
லூயிசின் தோளைப்பற்றியிருந்த அவளது ரின் முழுக் கவனமும்,
கையினை விலக்கி எடுத்துக் கொண்டு அகப்பட்டுக் கொண்டு
கடலின் நீர்மட்டத்திற்கு நீந்தி வந்தாள். நீரின் வர் மீதுமே நிலைத்திருந்தது.
மேல் மட்டத்தை அடைந்ததும் அங்கு கடல் நீரின் மட்டத்திலிருந்து
தென்பட்ட பாறையொன்றினை இறுகப்பற்றிப் பரம் வரைக்கும் ஒருவாறு
பிடித்தபடி சில வினாடிகள் மூச்சை நற்கு கீழே
ஆழாக வசித்துக் கொண்டிருந்தள். -தியுடைய
தாமதிக்கும் ஒவ்வொரு
கணமும் நண்பர்களை இழக்க
நேரிடும் என்பதை நன்குணர்ந்தவளாதலால் காமதிக்கும் ஒவ்வொரு
ஆழமாக மூச்சினை உள்ளிழுத்து நுரையீரலில் ன் உயிருக்கு ஆபத்தாகவே
காற்றினை நிரப்பிக் கொண்டு மீளவும் ன்குணர்ந்தவளாகச் சற்றும்
கடலினுள் குதித்து சிக்கிக் கிடக்கும் காரினை றே கடல் நீரில் குதித்தாள்
அடைந்தாள்.
(முடிவு அடுத்த இதழில்)
தமிழில் - ஜெகன்

Page 12
12
வா
கும்
ஐயோ! அப்படியே
விழுங்கி விட்டானே!
96
165 $ 65
ஆனால்
கும்பகர்ணன் அப்படியே பாய்ந்து...
- இந்திரனது யானையின் தந்தங்களைப் பிடித்து....
ஒடு
...தூக்கி எறிந்தான்.
தி 58
இந்திரனின் சேனை பயந்து ஓடியது.
கொடுக்கப்பட்டுள்ள கணக்குகவுைம்
மோட்டு கட்டங்களை நிரப்புக (14)
கலைந்துள்ள எழுத்துக்களை வரிசைப்படுத்தி, சரியான வார்த்தையைக் கண்டு பிடியுங்கள்.
முன்னொரு காலத்தில் ஒரு | ஒருவரின் குடிசை இருந்தது. அ சின்ன மலை இருந்தது. அந்த ப ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெ கொண்டிருந்தது. அந்தக் காட்டி நடமாட்டம் அதிகம் இருந்தது. 3 பயத்துடன் வாழ்ந்து வந்தது.
ஒருநாள் ஒரு பூனையின் பிடி சுண்டெலி, ஆஸ்ரமத்தில் உள்ள அடைந்தது. முனிவர் அதை அ
"பயப்படாதே!" என்று ஆறுதல் "நான் உனக்கு என்ன உதவி என்று கேட்டார்.
"சுவாமி நான் பூனைகளைக் பயப்படுகிறேன். என்னையும் ஒரு விட்டால், நான் பயப்படவேண்டிய அல்லவா?" என்றது சுண்டெலி.
முனிவர் சிற்றெலியைப் பெரு மாற்றினார்.
ஒரு மாதம் சென்றது. பூனை நின்றது.
"சுவாமி, பூனையாக இருப்பது ஓநாய்கள் என்னை விரட்டுகின்ற
பூனையின் எண்ணத்தை அற அதை ஓநாயாக மாற்றினார். ஓந திரும்பிச் சென்றது. ஒருமாதம் ெ
ஒநாய் திரும்பி வந்து முனிவரைக் "என்ன விஷயம்?" என்றார் பு "கரடிகள் தொல்லை தருகின்
அதைக் கரடியாக மாற்றி அ முனிவர்.
மீண்டும் ஒரே மாதத்தில் திரு "இப்போதும் பிரச்னையா?" 6 சிரிப்புடன் கேட்டார் முனிவர்.
"ஆம் சிறுத்தைகள் என்னை வருகின்றன" என்றது.
முனிவர் அதை ஒரு சிறுத்தை உருமாற்றினார்.
ஒருமாதம் சென்றவுடன் சிறுத் வந்தது.
"சிங்கங்கள் என்னைக் காட்ன வெளியேறு என்று உத்தரவிடுகின
"காரணம்?" என்ன என்று மு "பலசாலிகள் ஒரே காட்டில் ! என்பதுதான் அதன் எண்ணம்" 6 முனிவர் அதைச் சிங்கமாக ப
DRE
2) UBEL
NPKI

பகர்ணன்
ம்பகர்ணன் ராவணனிடம் சன்று நடந்ததைச் சொன்னான்.
உன்னை யாராலும் ஜெயிக்க
முடியாது கும்பகர்ணா! நீதான் இந்த உலகிலேயே
பலசாலி
அவசரப்படாதே நாம் பலமும்
சக்தியும் வாய்ந்தவர்கள். ஆனாலும் பிரம்மாவிடம் தவம் இருந்து மேலும் சக்திகளைப் பெறவேண்டும்,
அப்படியே செய்வோம்.
நீயும் வா,
விட்ஷணாளி! நானும் பிரம்மாவை வணாங்கவேண்டும். ஆனால் வேறு காரணத்துக்காக.
மல்
மண்
ன்று உலகம் நாம் யிக்கக்
பது?
மன்று சகோரர்களும் தனியான ஓர் டத்துக்குச் சென்று பிரம்மாவை தாக்கித் தவம் இருந்தனர்.
ம்மா மகிழ்ச்சி அடைந்
ராவணா, நீ மூன்று ர். அவர்கள் முன் தோன் உலகங்களுக்கும் தலைவன் னார்.
ஆவாய்!
தொடரும்....
காட்டில் முனிவர் தன் அருகே ஒரு மலையினருகே உள்ள
லி ஒன்று வாழ்ந்து ல் பூனையின் ஆகவே, அது மிகவும்
யிலிருந்து தப்பிய 1 முனிவரைச் சரண் ன்புடன் கவனித்தார். ல் கூறினார். | செய்ய வேண்டும்?”
கண்டு அதிகமாகப் 5 பூனையாக மாற்றி 1 அவசியம் இல்லை
சிங்கம் ஒரு மாதம் சென்ற பிறகு, சுவாமி, நகரத்திலிருந்து வந்த அரசன் ஒருவன், சிங்க வேட்டை ஆடினான். தப்பிப் பிழைத்தது நான் மட்டும்தான்!'' என்றது.
முனிவர் சிங்கத்தை அரசனாக்கினார். அதன்பின் இரண்டு மூன்று மாதங்கள் வரை அரசன் முனிவரைப் பார்க்கவில்லை. ஆறு மாதத்துக்குப் பின் அரசன், கிழிந்த துணிமணிகளுடன் வந்து முனிவரைப் பார்த்தான்.
"என்ன ஆயிற்று உனக்கு?" என்றார் முனிவர்.
எதிரி நாட்டு அரசன் போர் தொடுத்தான். எனக்குப்போர் செய்யவே பயமாக இருந்தது. இருப்பினும் என் சார்பாக எல்லாரும் போர் புரிந்தனர். கடைசியில் எதிரிகள் அரண்மனைக்குள் புகுந்து என்னைக் கைது செய்தனர். பாதாளச் சிறையில் அடைத்தனர். நான் தப்பி வந்து விட்டேன் என்றான்.
"இப்போது நான் என்ன செய்ய வேண்டும், உனக்காக எதிரியுடன் போராட வேண்டுமா?" என்றார் முனிவர்.
அந்த அரசன் அமைதியாக இருந்தான். முனிவர் சொன்னார். சிற்றெலியாக இருந்த உன்னை அரசர் வரை உயர்த்தினேன். ஆனாலும் உன்னுள் இருந்த எலித் தன்மை மாறவில்லை. பயத்துடனே இருந்தாய்.
இனி, நான் உனக்கு உதவுவதற்காக எது செய்தாலும், அது உனக்கு உதவவே உதவாது. இதுவரை எலியின் மனதையே பெற்றிருக்கும் நீ, இனியும் எலியாக இருப்பதே நல்லது,” என்று கூறி
அரசனை எலியாக மாற்றினார் முனிவர்.
ம் பூனையாக
அவர் முன் வந்து
திலும் பிரச்சினை.
ன," என்றது. பிந்து கொண்ட முனிவர்
ாய் சந்தோஷமாகத் சன்றவுடன், மீண்டும் - சரண் அடைந்தது. மனிவர். றன!" என்றது ஓநாய். அப்பி வைத்தார்
ம்பியது கரடி. என்று புன்
2 அOO
க கடிக்க
தயாக
தை திரும்பி
ட விட்டு எறன" என்றது. சிவர் கேட்டார். இருக்கக் கூடாது பன்றது. மாற்றினார்.
சுடர் ஒளி / 06, மார்ச் - 12, மார்ச் 2013

Page 13
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வெற்றிக்கான வழிமுறை
களைக் கற்றுக் கொள்ளாதவரை ஏழைகளாயிருப்பவர்கள் சிரமத்தில் நீடிக்கத்தான் வேண்டியிருக்கும்.
ஆகவே நாம் வெற்றிக்கான முதல் அடிப்படைத் தேவை என்ன என்பதைக் sense Gurtub.
சீக்கிரம் வசதி வாய்ப்புள்ளவராவது எப்படி? இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் அறியாமை நிரம்பியவர்களுக்கு கடுகும் மலையாகத் தோன்றும் எப்படி என்கிற வழி முறை தெரிந்தவர்களுக்கு வெற்றி படைவது எளிது.
லூயிஸ் பாஸ்டியர் எனும்
விஞ்ஞானி, ஆராச்சியில் தேர்ந்தவர் ஆனால், எதேச்சையாகத்தான் அவர் அம்மை நோய்த்தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பாஸ்டியர் ஆராய்ச் சியால் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்கவில்லை. எதேச்சையாகக் கண்டு பிடித்தார். அதன் வாயிலாக பாஸ்டியர் தவறு புரிந்து விட்டார் என்று பாஸ்டிரின் எதிரிகள் அவரைக் குற்றம் சாட்டினார்கள். அதற்கு unch) գայ Genetroot ugleՆ 676ծroԾ: தெரியுமா? "உண்மைதான். ஆனால் பயிற்சி அடைந்த மனதுக்குத்தான் வாய்ப்பு உதவி செய்யும்" என்றார்.
அது போலத்தான் வெற்றியும், பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் உதவி செய்யும்.
எனவே வெற்றிக்கான நிரூபிக்கப் பட்ட நிச்சயமான வழி முறைகளைக் கற்றுக் கொண்டு, அதைக் கடைப் பிடிப்பதன் வாயிலாகத்தான் நீங்கள்
ஆன்ட்ரு கார்னி என்பவர் மிகப் பெரிய எஃகுத் தொழில் அதிபர், கோடீசுவரர் அவர் காலத்தில் அவர் தான் மிகப் பெரிய செல்வந்தர். கோடிக்கணக்கான செல்வத்தை அவர் பிறருக்காக வழங்கினார்.
அவர் பின் கண்டவாறு சொல்வது வழக்கம்
"தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள முடியாதவர்களுக்கு என்ன உதவி செய்தாலும் பயன் இல்லை. உயர்வடைய வேண்டும் என்கிற விருப்பம் இல்லாதவர்களை ஏணியில் ஏற்றி விடுவதால் பயன் இல்லைஇவ்வாறு ஆன்ட்ரு கார்னி கூறுவார்.
வெற்றி என்கிற ஏணியின் சுலபமான படிகள் போல அந்த வழிகள் விளங் குகின்றன. ஆனால் வெற்றி எனும் ஏணியின் படிகளில் நீங்கள் தான் ஏற வேண்டும். அதில் உங்களை நான் ஏற்றிவிட முடியாது. அது LDLGLo660;
உங்களுக்காக வேறு யாரும் ஏணி ஏறவும் முடியாது. வெற்றி எனும் ஏணியில் நீங்கள் தான் ஏறியாக வேண்டும்.
ஆராய்ச்சி செய்து ஒரு திட்டத் நீங்கள் தொடங்கலாம். தொடங்கிய அதே முறையில் அந்த திட்டத்ை நீங்கள் முடிக்க இயலாது.
அறிவு தான் சக்தி என்று சொல்லப்படுவது உண்டு. உண் அதுவல்ல. அறிவே சகலசக்தியும் ஆகி விடாது. அறிவில் சக்தி அடங்கியிருக்கின்றது. அதைப் பயன்படுத்தினால் மட்டுமே சக்தி Qup (pւգալb, p|րծl606 61ւնuւգն
ഉീമെത്ര U ஏறத்தொடர்
பயன்படுத்துகிறீர்களோ அந்த வகையில் தான் நீங்கள் வலிமைை Օւյց) (Մլգահ,
ஆகவே வெற்றிக்கானநிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைக் கற்றுக் கொண்ட உடனே நீங்கள் அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட வேண்டும்.
வெற்றி என்கிற ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறத் தொடங்குங்கள் ஒரு நேரத்தில் ஒ படி என்று ஏறத் தொடங்குங்கள். காத்திருந்துவிட்டு பிறகு ஒரே பாய்ச்சலில் ஏணியின் உச்சிக்குச் சென்று விடலாம் என்று நினைக்காதீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்
ஒரு நேரத்துக்கு ஒரு LILql
உங்களது முதல் ப steslötslot 66örlusog, Slesións Luntiju Gurtub. நிச்சயம் வெற்றியடைவதற்கு என்ன வழி? வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைக் ഞങ്കuTഞ്ഞ யாரெல்லாம் நிச்சய வெற்றி
பெற்றிருக்கிறார்களோ அந்த வழி
LS ST STS STS ST STS S S S S S S S S S S S S STS SS S S S S S S S S S qS
di Lü gerfi /O6, LDII'üd-12, LDIIğd 2013
 
 
 
 
 
 
 

13
LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S LSLS
யில் நீங்களும் கையாள வேண்டும்.
சிலர் அரும் பெரும் வெற்றிகளை
அடைந்திருக்கிறார்கள் என்றால்,
வெற்றிக்கு அவர்கள் கையாண்ட
SOS, வழிகள் தாம் அதிக அளவு
நம்பிக்கையானவை என்று
கொள்ளவேண்டும்.
இந்த வகையில் ஜெனரல்
மோட்டார்ஸ் கம்பெனியைப் பற்றி நாம்
ld அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெனரல் மோட்டார்ஸ் சரித்திரம்
என்பது வெற்றியின் சரித்திரம் கார்
தயாரிப்பில் அது மற்ற
கம்பெனிகளைவிடப் பெரியது. மற்ற
கம்பெனிகளை விட ஜெனரல்
pluras
DULT
தொழிலை அந்த அடிப்படையில் அமைத்துக் கொள்ளும்வரை எளிதாகத் தோன்றும்.
பிறகு பார்த்தால் கணநேரத்தில் அந்த செயல் முறை கடினமாகத் தோன்றும்.
ஏன்? பிறருக்கு என்ன தேவை? மற்றவர்களுடைய விருப்பம் என்ன? என்பதைப்பற்றி பலர் சிந்திப்ப
மோட்டார்ஸ் கம்பெனியானது ഴിഞ്ഞേ. ஒரே நாளில் மிகப் பெரிய பெரும் ab urbQu Jeუჩuumrefl eრlu_sრleაeთიeა. | Πελοπεστ Lρά, ερείπ
uւգնւսւգաn as suenյ55, ഉ_58 ിഞ്സെഞ്ധ
அடைந்தது. இந்த ഖണjട്ടി
யானது குருட்டுத்தனமாக திடீர் என்று ஏற்பட்டதல்ல. வெற்றிக்கான மிகவும் சுலபமான வழியை அந்த கம்பெனி கடைப்பிடித்தது. அந்த சுலபமான வழியை நீங்களும் கடைப்பிடிக்கலாம்.
ஜெனரல் மோட்டார்ஸ் கடைப்பிடித்த அந்த வழி வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழி இதோ உங்கள் முன் இருக்கிறது.
இந்த வழி சார்லஸ் கேட்டரிங்க். என்பவருடைய நிர்வாக காலத்தில் தொடங்கியது. அவர் தான் பல வெற்றிகரமான முறைகளை செயலில் நடத்தியவர்.
ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனி யானது வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழி முறைகளை எளிய முறைகளை
நடைமுறைப்படுத்தியது.
01. மக்கள் எதை விரும்புகிறார் களோ அதை மக்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகக் கொடுப்பது. 02. மக்கள் எதை விரும்பவில்லையோ அதை குறைவாகக் கொடுப்பது.
இப்போது மேலே சொன்ன செயல்முறையானது வெற்றிக்கு மிக எளிய முறையாக, ஆரம்ப முயற்சியாக இருப்பதைக் காணலாம்.
உண்மைதான்! ஆனால் மேலே சொன்ன நடைமுறையை எழுத்தில், எண்ணத்தில், பேச்சில், செயலில் காட்டும் வரை அந்த செயல்முறை எளிதாகத் தோன்றும் உங்கள் வேலையை வாழ்க்கையை எதிர்காலத்தை
P)ULJLʻu
Dான அந்த முறையின் அடிப்படையில்
அமைத்துக் கொள்ளும் வரை ஜெனரல் யை மோடார்ஸ் செய்தது பொல உங்கள்
என்ன நினைக் கிறார்கள்? அவர் களுக்கு (தங்களுக்கு என்ன தேவையோ, எது விருப்பமோ அதை மற்றவர் கள் கொடுக்க வேண்டும். அவர்கள் எதைச் சொல்லு கிறார்களோ, அதை மற்றவர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு தான் பலரும் நினைக்கிறார்கள.
பலர் அவர்களுக்கு எது தேவையோ அது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே தவிர, விரும்
ഖഞ9, ബിഥു. ജൂഞLഖg, ഞഇ தெரிந்து கொள்வதில்லை.
மற்றவர்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வதன் வாயிலாகத்தான், ! மற்றவர்கள் கேட்பதைக் கொடுப்பதன் மூலம்தான், நாம் விரும்புவது நமக்குக் கிடைக்கும்.
மற்றவர்கள் கேட்பதைக் கொடுப்பது தான் ஒரு ஆரம்பம்,
மற்றவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை விட அதிகமாக அவர்களுக்குக் கொடுக்க G6usiotG.Lb.
மற்றவர்கள் கேட்பது எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும். அதுவே சிறந்தது. மக்களுடைய எதிர்பார்ப்பை உணர்ந்து - மக்களுக்குத் தேவையானவற்றை எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இறுதியில் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனி பெற்ற வெற்றியும், அதன் அளவும், இந்த உண்மையை உணர்த்துகின்றன.
மக்கள் தேவையை உணர்ந்து மக்கள் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே அத் தேவையை பூர்த்தி செய்தல் என்பது வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழி என்றால் அந்த வழியைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றது ஜெனரல் மோட்டார்ஸ் மட்டுமல்ல.
வெற்றிப்பாதையில் நடைபோடும் எல்லாக் கம்பெனிகளும், எல்லா நிறுவனங்களுமே அந்த செயல் முறையைக் கையாண்டுதான் வெற்றி பெற்றுள்ளன. இல்லையெனில் அவர்கள் வெற்றி பெற்றிருக்க (ԼԶԼԳԱյTՅ51,
*>= re />

Page 14
.29
2 زیرلیک
ழைப்புத் தேடி மலேசியாவுக்கு செல் கிறது ஆதியின் (ஜெயம் ரவி) குடும் പഥ്. ഉ ഞ്ഞഥuTe ) ഞp5g, ഖഗ്ര மானம் போதாமல், குறுக்கு வழியில் செல் கிறார் ஆதி அதிலேயே வளர்ந்து அண்டர் கிரவுண்ட் உலகின் முக்கிய புள்ளியாகிறார். மகனின் வாழ்க்கைமுறை பிடிக்காமல் ஆதி யின் அம்மா சுதா சந்திரனும், தங்கை கரு னாவும் தனித்து வாழ்கிறார்கள்
இவரைப் போன்ற தோற்றம் கொண்ட இன்னொரு தாதா மும்பை பகவான் (ஜெயம் ரவி. முக்கிய கொலை வழக்கில் பகவானை என்கண்வுடரில் போட்டுத்தள்ள துடிக்கிறது மும்பை பொலிஸ், இந்த நேரத்தில் ஆதி யைப் பற்றி கேள்விப்படும் பகவான், தனக் குப் பதிலாக அவனை அழைத்து வந்து தன்னை போல மாற்றிப் பொலிசை வைத்து கொன்றுவிட்டு, தான் வெளிநாடு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறான்.
அந்தத் திட்டத்தை அவன் எப்படி செயல் படுத்துகிறான் என்பது திரைக்கதை ஜெயித் தது ஆதியா, பகவானா என்பது கிளை மெக்ஸ்.
சாக்லெட் பாய் ரவியா இது என்று அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. நான் பணத்துக்காக எதையும் செய்வேன். உன் எதிரி பணம் கொடுத்தா உன்னையும் சுட்டுத்தள்ளுவேன்' என்று தன் பிசினஸ் பார்ட்னர் பாபு ஆண்டணியிடம் உறுமுவதும், 'நீ என்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டாய் ஆட்டத்தை முடிச்சுக்குவமா? என்று பக வான் கேரக்டரிடம் பலி கேட்பதுமாக பில்லா
பாதி, மங்காத்தா மீதியாய்க் கலந்து கட்டி அடிக்கிறார் ரவி.
உன்னை மன்னிக்கிறதுக்கு நான் அந்த பகவான் இல்லை. மும்பை பகவான் என்று அறிமுகமாவதில் இருந்து கிளைமாக்சில் ஆதிக்கு பிளையிங்கிஸ் கொடுத்து மர
它
விஜய் 8 விஜய் ളഞ്ഞu[ '$ഞഖഖ് படத்தில் நட்சத்திரப் LLLTണ്ടെങ്കണിന്റെ പ്രട്ടിട്ടു.16 இணைந்துள்ளார் ஒரு ஹறிந்தி படவுலகை சேர்ந்த நடிகை புதிதாக இணைந்து இருக்கும் நடிகையின் பெயர் ராகிணி நந்த்வனி. இவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாக இருந்து சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த
റ്റു ഞങ്ക് ബഞg
ஊர்ஜிதம் செய்துள்ளார்கள் படக் குழுவினர்.
C.
ܫ ܒ ܦ.
ணத்தை ஏற்க தயாராவது வரை ப வரும் காட்சிகளில் பறக்கிறது விசில். காக இறக்கிறோம் என்று தெரியாமல் சாகக் கூடாது என்கின்ற பகவானின் ெ பாப்புலராகும்.
கொஞ்சம்கூட மிகையின்றி, அச் லாக வெறிகொண்ட திருநங்கையாக டம் போட்டுள்ளார் ஜெயம் ரவி.
உன்கூட சில நேரம் நெருக்கமா தேன்னாலும், அந்த நேரத்துலயும் மனசுக்குள்ள இருந்தவன் பகவான் என்று ஆதியிடமே சொல்கிற அள வெறித்தனமான தாதா கேரக்டரில் நீது கிறார். சுட்டுக்கொண்டே ஓடுவது ரவியுடன் மோதுவது என்று ஹறி ளையே மிஞ்சும் அளவுக்கு அக் கலக்குகிறார். உதட்டில் எப்போதும் யும் சிகரெட் கைகளில் மதுக் கிண்ண தமிழில் இப்படியொரு கேரக்டரில் நடிகையும் நடித்ததில்லை.
"என் மகனை நான் தொலைச்சிட் ഞ്ഞങ്ങ് ഫൂuിള്വ, ബഞണ്, gr சுமந்தவன் அவன். நீ ஒரு கிரிமினல்" தன் மகனிடமே சொல்லும் சுதா சந்தி ഇനിഞങ്ക, കന്ദ്രഞ്ഞTഖും ബq6ഥങ്ങ யாவை நிரப்புகிறார்கள். தங்கை அ கியனைக் காதலிக்க, அவளுக்கு அ புரியவைக்க முடியாமல் அவனை பே தள்ளிவிட்டு ஆறுதல் சொல்லும் தவிர சுதாசந்திரனுக்கும், கருணா6 வேலை இல்லை. ஆதியும், பகவானு பேரை சுட்டுத் தள்ளுகிறார்கள். ச லொஜிக்கையும், தேவராஜின் ஒளிப்ப யுவன்சங்கர் ராஜாவின் இசையும் அக்வனுக்கு கைகொடுத்து உ6 அமீரின் எந்த அடையாளமும், சாயலு லாமல் ஆதியும், பகவானும் வென்றிரு றார்கள்
பாலியல் கொடுமை பற்றிய மாசித்திரு நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குநர் இகே ബംn L ബ முடி மறைத்துவிடுகின்றனர். இது பாலி
リuscm、○umus"○リ エリ கொடுமைகளைக் கண்டு கோபம் அடைகிற ബ ബട്ട ബിബ ബ്ബ Եզրի միրյատտ օտարեoտո ու ալգ Եoմուգեմիր
ബട്ടു ബന്ധ്ര
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமீபத்தில் யான் படப்பிடிப் தங்கை துளசியைப் பார்க்க சென்றுள்ளார் அக்கா கார்த்த பாரதிராஜா இயக்கம் மற்றும் அருண் விஜய்யுடன் இணை நடித்துகொண்டிருக்கும் கார்த்திகாவுக்கு தங்கை து பார்க்க நேரமே கிடைக்காமல் இருந்தது. இந்நிலையிலேே
படப்பிடிப்பின் இடைவேை
போது கார்த்திகா வந்து
துளசியை
சந்தித்திருக்கிறா இருவரும்
st LGUs)6
൧ഞ്ഞ1ഞL
பரிமாறி 6 წუmu_6უt அம்பிக போல நள் அக்கா,
பாரும் பாலிசி ΕΓΕΘΟΥΕΦΕΕ ΕΠΠΕΕ
வளர்ந்து வருகிற * <9° கார்த்திகா, துளசி "الٹک |
இருந்
ΕΤΕΟΤ தான் τεμά (σο மிரட்டு ஜெயம் ரோக்க ഹുഞ്ഞിട്
L 460ᏱᎦ5 Lo steso
எந்த
டேன். நீண்ட இடைவெளிச் ளிலும் பின், தற்போது, இ
கதிர்வேலின் காதல் ರಣರಾ படத்தில், ஹிரோவு : சகோதரியாக
EDL-L-SSLD нетът GaiuuG66Tr TILGAS, சாயாசிங் கதாநாயகி ( காட்சி கிடைக்காததால் த புககும் அக்கா, தங்கை LD LSD வேடங்களில் நடிக் in Gen. சம்மதித்தீர்களா என திவும், கேட்டால், அப்படியெ6 இல்லை. இந்தப் பட எனக்கு ரொம்பவும் * கேரக்டர். இப்படிப்பட்
நல்ல வாய்ப்புக்காக நீண்ட நாள் காத்து
மகிழ்திருமேனி கொண்டிருந்தேன்
நடிப்புக்கு முக்கியத்து Ο Επετη LIι το επε ότι με இயக்கத்தில் ஆர்யா 2. Lesot quumtes, 59.03
கூறினேன் என்கிறார்
(BesGOL, ராஜா
gressos விஷ்ணுவர்தன் யக்கத்தில் அஜித் gäѣ(a5ib шt ub єтвот
நேரத்தில் மூன்று டங்களில் நடித்து ருகிறார் ஆர்யா இவற்றையடுத்து
ஆர்யா நடிக்கும் படத்தை கிழ்திருமேனி இயக்க உள்ளார். மன்தினம் பார்த்தேனே, தடையற
தாக்க உள்ளிட்ட படங்களை பொலிவுட் நடிகை பரிநிதி இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து சோப்ராவை ஒபபநதம செய்துள்ளார்
ஆர்யாவை வைத்து படம் மதன், கோலிவுட்டைப்
பொறுத்தவரை இது கொஞ்சம் Ta GNSS, silġ, s,igi இயக்குவத தரிவித்துள்ளார் ஆச்சர்யமான செய்தி. காரணம்
ஏற்கெனவே சில பிரபல இயக்குநர்கள் அணுகியும் கூட சம்மதிக்காத பரிநிதி, இப்போது அறிமுக இயக்குநருக்கு ஒகே சொல்லியிருப்பதுதான் இயக்குநரும் நடிகருமான மதனுக்கு ஏகப்பட்ட
சிம்மா' படத்தில் நாயகியாக பிரபல
விழா' படத்தில் புதுமுகங்கள் சேகர் கூறியது பல பெண்கள்
ലiഉഥ ബണിലെ ബ கண்டிஷன்கள் போட்ட பரிநிதி, பல் கொடுமையாளர்களுக்கு பெரிய தொகையாகக்
எதிரே நடக்கும் பாலியல் கேட்டிருக்கிறார். எல்லாவற்றையும் est po 2 gosssön so sollës ஒப்புக் கொண்டுதான் சம்மதம் என்று அவன் முடிவு எடுக்கிறான். பெற்றாராம். ஆனால் கேட்ட நேரடியாகத் தண்டனை தர தேதிகளை முழுமையாகக் so sesión soos o Lugupuuntas கொடுத்திருக்கிறாராம் பரிநிதி,
@リ.○a cm、
சுடர் ஒளி 06 மார்ச், 12 மார்ச் 2013

Page 15
தெலுங்கில் ஜூனியர் 61651.10.93,ї., въпg60-9ењfөuп60, சமந்தா நடிப்பில் ரிலிசான பிருந்தாவனம், கன்னடத்தில்
ரீமேக் ஆகிறது. மாதேஷ் இயக்குகிறார். தர்ஷன் ஹிரோ. காஜல் அகர்வால்
வேடத்தில் கார்த்திகா சமந்தா கேரக்டரில் பானு நடிக்கின்றனர். இது குறித்து அவர் கூறியதா வது பிருந்தாவனம் பார்த்தேன். சமந்தா வேடத்தில் நடிப்பதால், ரீமேக்கில் அவரைக் காப்பியடித்து நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுவரை என்னைப் புடவையில் Loー○○up Lmああ Jasmsem இப்படத்தில் மொடர்ன் உடையில் Elєппшpлгтвы і шпітLшпітањ6п єп68тдpпй.
தனுஷ் நடித்த
LomÜLGenes L மூலம் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி இதையடுத்து 6ճgշնակաօծ
வேலாயுதம் ஜெயம் յօճալch gin:Gauլb காதல், உதயநிதி யுடன் ஒரு கல் ஒரு 96দ্যোন্ডািmuq ap_6াeাlি-L பல ஹிட் படங்களில் நடித்தார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதி படத்தில் நடிக்க ஹன்சிகா sßlLuo errso6le Gese Léonft. அதற்கு உடனடியாக ஹன்சிகா ஒப்புதல் தரவில்ை பின் திடீரென நடிக்க மறுத்துவிட்டார். இது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, "தமிழில் சேட்டை', 'சிங்கம் மற்றும் சிம்புவுடன் 2 படங்கள் வருகிறேன். இந்நிலையில் த படத்திற்கு கால்வர்ட் தர முடி
உள்ளது" என்றார். இதையடு ஹிரோயின் கால்வட்டுக்காக ܛܠܝܐ тен ой орай 1 06 tрпейді, 12 шірпйді. 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புது படத்துக்கு வலை என்ற தலைப்பே இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. அஜீத்துடன் ஆர்யா நயன்தாரா டாப்சி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா മഞ്ഞ9uഞ്ഞഥπ
բեկվիճելյոյain Lւyzatտկյոն տոհlinn
சிட்டை படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை மகிமா தற்போது திருக்குறள் படிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "விஜய் வசந்த் ஜோடியாக
என்னமோ நடக்குது படத்தில் நடிக்கிறேன். நேர்ஸ் வேடம். இந்த வடிட்ைடிங்கில் இயக்குநர் ராஜபாண்டி திருக்குறளின் அருமை, பெருமைகளைப் பற்றிச் சொன்னார். இதனால், திருக்குறள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருக்குறள் புத்தகம் வாங்கி வந்து, தினமும் சில குறள்களை மனப்பாடம் செய்து வருகிறேன்."
2
பில் நடித்து
ഇഖ
யாத நிலை
த்ெது வேறு
தனுஷ் காத்திருக்கிறார்.

Page 16
16
பம் பல்
வ உ வ க &
|
'பென்சன்' காசோலையில் தான் சமாளிக்க வேண்டியிருக்குது” என்று முறையிட வெளிக்கிட்டால்,
அதுகள் பரிதாபமாக என்ரை முகத்தையும், மனுசியின்ரை முகத்தையும் மாறி மாறிப் பார்க்குதுகள்.
ஏதோ எட்டோ, ஒன்பது அல்லது பத்தோ, பதினைஞ்சு பென்சன் எடுக்கிற ஆக்களைப்
பார்க்கிற மாதிரி என்னையும் பார்க்குதுகள். அதுகள் ஏழெட்டு, அல்லது பத்துப் பன்னிரெண்டு பென்சன் எடுத்தாலும் என்ன கெளரவமாக இருக்குதுகள். பென்சன் எடுக்கிற நாளில வீட்டில
குதூகல மெண்டா குதூகலம்;
உ உ டி : 119 a c
பம் சிவி'
E 1. 19
"றெஸ்ற் நேரமில்
அந்த லுக் எடுக
மனுசனாய்ப் பிறந்தவன் என்னவும் செய்யலாம். 'பென்சன்' எடுத்திட்டு வீட்டில இருக்கக் |கூடாது. | உத்தியோகம் பார்க்கேக்கை இருந்த மரியாதை, உபசரிப்பு எல்லாம் போய், வீட்டில் ஓய்வு |ஒழிச்சல் இல்லாத வேலைச்
சுமையாய்ப் போய்விடும் என்று I கடந்த வாரம், ஆதார பூர்வமாக
என் வாதத்தை முன்வைத்தேன்.
அந்த வாதத்தினை முன் வைத்து ஒரு கிழமை ஆகவில்லை. காலிலை வாதம் வந்திட்டுது. மடக்க நீட்ட முடியுதில்லை. உவ்வளவு வேலைகளையும் செய்திட்டு முடமாவடிப் பரியாரியிட்டை வாங்கி வந்த வாத எண்ணையை காலுக்குக் கொஞ்சம் பூசி உருவி விட்டுக் கொண்டிருந்தால் மனுசி | புறுபுறுக்கத் தொடங்கிவிடும்.
"மற்ற ஆம்பிளையளும் | உப்பிடி 'பென்சன்' எடுத்திட்டு
வீட்டிலயே இருக்குதுகள்....? |இப்ப மேசன்மார், கூலி
ஆக்களைப் பிடிக்க ஏலாமல்
கொண்டாட்டம். ஏலாத ஆக்க படுகிற பாடு... ஒரு நாளைக்கு
ளெண்டால் ஓட்டோ பிடிச்சுப் |ஆயிரம் ஆயிரத்து
போய், பென்சனை எடுத்து வந்து, இருநூறெல்லே, சம்பளமாய்க்
எவ்வளவு சந்தோச மாக குடுக்கிறாங்கள்...... பிள்ளை
இருக்குதுகள். யளுக்குப் படிப்புக்காசு,
எங்கடை அவவுக்குத் தான் சீட்டுக்காசு... இதுகளுக்கு
ஓட்டோ பிடிச்சுப் போய், பென்சன் ஒண்டும் விளங்காது' என்று
எடுத்துக் கொண்டு வரவேணும் தொடங்கினால் அன்று மத்தி
எண்ட ஆசை போல. அதுக்கு யானச் சாப்பாடு 'கான்சல்' தான்.
நான் இடைஞ்சலாய் இருக்கிற வாற ஆக்களிடமும்,
மாதிரி ஒரு இது. "முந்திப் பரவாயில்லை. இப்ப
"றோட்டில் மீன் வாங்கியது
5 % (0, 5 2 ( ஒ ஒ ஒ ஒ 8 9
-- --------
(1 2%)
“வீட்டில இருந்த பவயை விற்று குடிச்சுப் போட்டு வாறியளே இது சரியா”
“நீ ஒவ்வொரு நாளும் ரீவியில வாற நாடகத்தைப் பார்த்து அழகறதை என்னால
தாங்க முடியேல்ல அதுதான்”

எடுக்க லை...!
ரியான நட்டம். சும்மா இருக்கிற
அநியாயமாகப் பெட்டி மீன் ங்கள் உதில சின்னக் கடையில காறனுக்குக் காசைக் கொட்டிக் பாய் மீன் வாங்கிக்கொண்டு
குடுக்கிறம். உப்பிடி வாங்கிறது. ந்தால் என்ன?" என்று ஒரு நாள்
எவ்வளவு காசு மிச்சம், தாடங்கினா.
பிள்ளை... நாளைக்கு மீனுக்கு சரி, அதுவும் ஞாபகமாகப்
மருமோன் போற தெண் டால் வே எங்கடை பழங்கிடையன்
சொல்லு பிள்ளை நானும் காசு யிக்கிளில மாஞ்சு, மாஞ்சு
தந்து விடுகிறன்" என்பார்கள். உழக்கிப் போய் வாங்கி வந்தால்,
அப்பொழுது நான் கொலரை ரன் நல்ல மீன் கிடைக்
உயர்த்தி விட்டு எனது சாதனை பில்லையே? உதைப் போய்
பாராட்டப்படுவதனை பாங்கி வந்திருக்கிறீயள்'' என்று
பெருவிரலை உயர்த்தி தாடங்குவா.
"எப்படி?"என்பது போல பாவனை "ஏனப்பா உது நல்ல மீன்
செய்வேன். ானே? உடன் மீன், விலையும்
அதற்கும் என்ரை மனுசி அவ்வளவு இல்லை, பிள்ளை
இடம் கொடாமல் "நல்ல மீன் ளும் விரும்பிச் சாப்பிடும்" என்று
தான்... மலிவு தான், எண்டாலும் இதை விட நல்ல மீனாக வாங் கலாம்" என்று ஒரு போடு போட்டு விடுவா. உப்பிடித்தான் எதை வாங்கினாலும் அதிலும் ஒரு 'நொட்டை சொல்லா விட்டால்
நோ' திருப்தி.
"ஆ.....சரி... சரி.....நல்ல மீன் தான்.... கெட்டித்தனம் தான் போங்கோ போய் மழை வாறதுக் கிடையில அந்தப் பிள்ளைய ளின்ரை உடுப்புகளை ஒருக்கால் | தோய்ச்சுப் போடுங்கோ" என்று கட்டளை பிறப்பிக்கப்படும்.
'றிற்றயர்' பண்ணுதல் என்றால் "ஓய்வு' என்று எந்த மடையன் சொன்னான்? கொஞ்சம் 'றெஸ்ற்றுக்காகப் 'பேப்பரைப் பார்ப்பம் எண்டு புரட்டினால், "படிச்சுக் கிழிச்சு உத்தியோகம் பார்த்தது போதும், போய் அந்த
அடுப்பை ஒருக்கால் பாருங்கோ....புகைச்சுக் கொண்டு கிடக்குது...... ஏதோ சோதினைக் கெண்டு போய் காசு கட்டினார். பாதை மூடினதால சோதினை எடுக்க ஏலாமல் போய்ச்சுது. கட்டின காசை எண் டாலும்
திரும்ப எழுதிப் போட்டு னது பக்கத்து நியாயத்தை முன்
எடுங்கோ....., எடுங்கோ எண்டு வத்தால், "ஓமோம்........
எத்தனை தரம் சொல்லிப் தையில ஒண்டும் குறைச்சல்
போட்டன்... அது எடுத்த பாடில் | இல்லை... உங்களோடை ஞாயம்
லை..." என்று பழைய குப்பை தைச்சுக் கொண்டு நிக்க
கள் கிளறத் தொடங் கியாயிற்று. | நரமில்லை, பிள்ளையள்
உத்தியோகம் பார்க்கேக்கை எப்பாட்டுக்கு வரப் போகுதுகள்"
என்ன நிம்மதியா பேப்பர் பார்த் ன்று கூறியவாறே மீன் வெட்டத்
தன். இப்ப றிற்றயர் பண்ணி தாடங்கிவிடுவா. தாழம்பூ சித்தி
னாப் பிறகு, ஓய்வே இல்லை; புல்லது வேறு யாராவது வந்து
ஒரு பேப்பர் கூட வாசிக்க நேர னைப் பார்த்து "நல்ல தரமான
மில்லை. ன்... வலு மலிவு... நாங்கள்
-----------
"எங்கட ஆட்சி முடியிறதுக்குள்ள சனத்துக்கு
ஏதாவது நல்லது செய்யவேணும்” '“ஒரு கிளாஸ் உள்ளுக்குப் போனவுடனேயே உளறத் தொடங்குறியளே தலைவா”
சுடர் ஒளி / 06,மார்ச் -12, மார்ச் 2013

Page 17
இள
கொள்வா அப் போது நிறத் தில் கர் பிரத்தி
இக்கா கொண்டா அத்தலை இது ரூ.6:
இசை கடந்த 19 போது நம் பிடத்தக்க
ஒரே நேரத்தில் திருமண பந்தத்
லக நாடுகளை சேர்ந்த 3,500
ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட சம்பவம் தென்கொரியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இப் பிரமாண்ட நிகழ்வு
தென்கொரியா, கெப்யொங்கிலுள்ள சியொங்ஸிம் உலக சமதான மையத்தில்
இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, சர்சைக்குரிய தேவாலயம் ஒன்றின்
நிறுவுனரான மூனி என்றழைக்கப்படும் சன் மியங்
மூன் என்பவரின் ஒருவருட நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைக்குரிய உலக
அமைதி மற்றும் குடும்ப இணைப்பு அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும்
தேவாலயம் ஒன்றை உருவாக்கிய மூனி அதில் ஒரே மேடையில் பிரமாண்டமான முறையில் திருமணங்களை
நடத்தி வந்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு 30,000 பேர் திருமண பந்தத்தில் ஒரே நாளில் இணைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூனி உயிரிழந்துவிட அவரது ஞாபகார்த்தமாக 3,500 பேர் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் திருமண பந்தத்தில் இணையும்
அதே தறுவாயில் இதர நாடுகளைச் சேர்ந்த மேலும் 24,000 பேர் திருமணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருதே தற தேர்ந்த .
'பிச்சைக்காரர் சொக தி
மெரிக்காவில், விலையுயர்ந்த வைர மோதிரத்தை, உரியவரிடமே திருப்பிக் கொடுத்த பிச்சைக்காரருக்கு
உலகமெங்கும் இருந்து பாராட்டும் நிதி உதவியும் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா டார்லிங் என்ற பெண் பிச்சைக்காரருக்கு, தன் கைப்பையில் இருந்து பணத்தையும், பொருட்களையும் கொடுத்தார்.
அடுத்த நாள், தன் விரலில் அணிந்திருந்த, வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்தார். பிச்சையிட்ட போது மோதிரம் விழுந்திருக்கலாம் என கருதிய சாரா, பிச்சைக்காரரிடம் சென்று விசாரித்தார்.
அந்த மோதிரம் என்னிடம் தான் உள்ளது. நீங்கள் அதை தேடி வருவீர்கள் என்று காத்திருந்தேன் என மோதிரத்தை சாரா டார்லிங்கிடம் கொடுத்தார் பிச்சைக்காரர். நெகிழ்ந்து போன சாரா, தன் கணவருடன் இணைந்து நேர்மையான பிச்சைக்காரருக்கு நிதியுதவி அளிக்குமாறு இணையதளம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து நிதி உதவிகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. எனினும், நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமல்ல இத்தனை பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவன் அல்ல என கூறி, மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் பிச்சைக்காரர்.
சுடர் ஒளி / 06, மார்ச் - 11, மார்ச் 2013

வரசி டயானாவின் இந்திய கவுன்' ஏலம்
ங்கிலாந்து இளவரசி டயானா. இவர் இளவரசர் சார்லசின் முதல் மனைவி ஆவார். பாரீசில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இவர் மரணம் அடைந் தார். அழகு பதுமையான இவர் உடை அலங்காரத்தில் மிகவும் அக்கறை எடுத்து கடந்த 1992ஆம் ஆண்டு பெப்ரவரியில் இந்தியாவுக்கு அவர் வருகை தந்தார். 1 மொகலாயர் காலத்து டிசைன் அடங்கிய கவுனை அணிந்திருந்தார். இளஞ்சிவப்பு அதி நவீன எம்ப்ராய்டரி' வேலைப்பாடுகளினால் ஆன இக்கவுனை காத்ரீன் வால் யேகமாக வடிவமைத்து இருந்தார். புனை அணிந்தபடி தாஜ்மகாலின் முன்பு அமர்ந்து இளவரசி டயானா போட்டோ எடுத்துக் ர். அப்போது பத்திரிகைகளில் பிரசுரமான இது அனைவரின் பாராட்டையும் பெற்றது. சிறப்பு வாய்ந்த அந்த கவுன் அடுத்த மாதம் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. லட்சம் முதல் ரூ.95 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர டயானாவிடம் மேலும் 9 கவுன்களும் ஏலம் விடப்பட உள்ளன. அதில் ஒன்று 85-ம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் கர் ஜான் டிரவோல்டாவுடன் சேர்ந்து நடனமாடிய போது அணிந்திருந்தது குறிப் து.
|00 ஜே
கின்னஸ் சாதனை படைத்த பெண்
மயமலையில் உள்ள உலகின் உயர மான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு
முதன் முதலில் சென்று சாதனை படைத்தார்கள் எட்மன்ட் ஹில்லாரி, டென்ஜிங் நார்வே ஆகியோர். இவர்கள் கடந்த 1953ம் ஆண்டு இந்த உலக சாதனையை படைத்த னர். அதன் பின்னர், இதே சாதனையை சுமார் 3 ஆயிரம் பேர் செய்துள்ளனர். ஆனால், குறிப் பிடத்தக்க வேறு எந்த சாதனையையும் செய்ய வில்லை. 29 ஆயிரத்து, 28 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயிற்சி பெறும் முகாம்கெள் ஆண்டுக்கு ஓர் முறை நடத்தப் படுகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் நேபாள . நாட்டை சேர்ந்த சுரிம் ஷெர்பா (29) என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு பத்திரமாக தரைப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஓரிரு நாட்கள் மட்டும் இமயமலை அடிவாரத்தில் ஓய்வெடுத்த அவர், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து ஒரே சீசனில் தொடர்ந்து 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இது போன்றதொரு சாதனையை படைக்க முயன்ற ஷெர்பா பசாங் லாமு என்ற பெண் மலையில் இருந்து இறங்கி வரும் போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமயி 2
யாகம்: குவியும் நிதி உதவி

Page 18
முத்த ஆண்கள் திருமணம் செய்
நன்மையா
பெரும்பாலான திருமணங்கள் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது கூடியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும் அது குறைவு தான். இவ்வாறு திருமணம் செய்யும் போது, பெண்ணைவிட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் சில தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். ஏனெனில், ஆண்கள் யாரும் தன்னை
விட மூத்தவரை திருமணம் செய்து கொள்வது இல்லை. அவ்வாறு செய்து கொண்டாலும், அது குறைவாகவே இருக்கும். ஆகவே, எவரேனும் தன்னை விட வயது கூடியவரை திருணம் செய்வதைத் தவறு என்று கூறினால், அப்போது தாமாக யோசிக்க வேண்டியது
அவசியமாகிறது. சொல்லப்போனால், இத்தகைய வயது இடைவெளியில் பெரும்பாலும் நன்மைகளே அதிகம் நிறைந்துள்ளது.
தன்னைவிட வயது மூத்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான சூழ்நிலை அல்லது பிரச்சினையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அவற்றைச் சுலபமாக சரிசெய்து விடலாம். ஏனெனில் அவர்களுக்கு அனுபவம் உள்ளது. எத்தகைய பிரச்சினைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
பெண்கள் சிலருக்கு எது நன்மை, எது தீமை என்பது தெரியாது. அது தெரியாமலேயே விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். ஆகவே இவ்வாறு தன்னை விட சற்று வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்வதால், நன்மை எது, தீமை எது என்பதை
(கூந்தல் அழகிற்கு கற்றாழை)
கூந்தலுக்கு தடவும் இரசாயனம் கலந்த கண்டி ஷனரைப் பயன்படுத்து வதற்கு பதிலாக, கற்றாழை ஜெல்லைப் பயன் படுத்தினால், இரசா யனத்தால் கூந்தலுக்கு ஏற் படும் பாதிப்பைத் தடுக்க
லாம். அதற்கு கற்றாழையின் ஜெல்லை தலைக்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் அலசினால், தலைக்குச் சிறந்த சிகிச்சையாகும்.
கூந்தல் உதிர்ந்து வழுக்கை ஆவது போல் உள்ளதா? அப்படியெனில் அந்தக் கூந்தல் உதிர்தலைத் தடுத்து,
அங்கு கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, கற்றாழையின் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.
கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், அப்போது அதனை நீக்குவதற்கு எல்லாம் எளிமையான வழி கற்றாழை ஜெல் தான். கற்றாழையின் ஜெல்லைத் தடவி, 40-60 நிமிடம் ஊற
வைத்து, குளிக்க வேண்டும்.
தலையில் பருக்கள் வந்தால், அதனால் ஏற்படும் வலியைத் தாங்கவே முடியாது. எனவே
அத்தகைய பருக்களைப் போக்குவதற்கு, கற்றாழையின் ஜெல் சிறந்ததாக இருக்கும்.
நிறைய பேருக்கு முன்னால் தான் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் அல்லது பருக்கள் போன்றவை உடைந்து, அதில் உள்ள நீர்மம் நெற்றியில் பரவி,
அவை தலையின் முன்புறம்
வலுக்கையை உண்டாக்கிவிடும். எனவே, அத்தகைய கூந்தல் மற்றும் சருமப் பிரச்சினையைப் போக்குவற்கு கற்றாழை ஜெல் சிறப்பானதாக உள்ளது.

ளைத் ல் )
வதால்
ஊரெத்
மகளிர்
12
தெளிவாக தெரிந்து கொண்டு நடக்க
முடியும். இது முக்கியமான ஒரு நன்மை.
அவ்வாறு வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது,
அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள். எனவே, திருமணத்திற்குப் பின்,
வாழ்க்கையில் எந்த ஒரு பாரிய பிரச்சினையும் இருக்காது. எதிர்காலத் தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும், வயது குறைவாக உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, சுட்டித்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள். அதேசமயம் அவர்கள் சுட்டித்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். பின்னர் எலியும் பூனையுமாகத் தான் நடக்க நேரிடும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும்போது, ஆண்களுக்கு சில வேளை ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும். அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களிடம் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும்
ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோசமாகச் செல்லும்.
வா
கசரி
தேவையான பொருட்கள்:
ரவை
சர்க்கரை
100 கிராம் 150 கிராம் (தேவைக்கு) 50 கிராம் (தேவைக்கு)
நெய்
10 10 5 பாபா!
முந்திரி திராட்சை ஏலக்காய் கேசரி பவுடர் - தண்ணிர்
07 (1 )
தேவைக்கு 3 டம்ளர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ரவையைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும், அதனுடன் நெய்யைச் சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவாகேசரி தயார்.
சுடர் ஒளி 06, மார்ச் - 12, மார்ச் 2013

Page 19
1 மு.தேவராசா, பளை. | நீரிழிவைக் கட்டுப்படுத்தும்
வெந்தயக்கீரை!
வினா: ஆண் வயது 17. காலிலும் வயிற்றிலும் வட்ட வடிவில் Rash போல தோன்றியுள்ளது. மிகவும் மோசமான சொறிச்சலும் உள்ளது. பாமசியில் ஒரு வகை கிறீம் தந்தார்கள். பூசும் போது Rash மறைகின்றது. ஆனால், திரும்பவும்
வந்து விடுகின்றது. இதற்கு பரிகாரம் கூறவும்.
விடை: நீங்கள் கூறுவது பொது
மக்களே சாதாரணமாக அறிந்த நாம் உண்ணும் உணவில்
'வட்டக்கடி' என அவர்களே பெயர் உடலுக்குத் தேவையான சத்துக்கள் |
வைத்துக் கொண்ட பங்கஸ் தொற்று அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த
என்று நினைக்கின்றேன். மருத்துவ மாதிரியான உணவுகளை எப்படி
பாஷையில் Tinca corpotis, Tinca சமைத்து சாப்பிட வேண்டும் என்று | முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
cruris, Tinca pcpis, என Rash பச்சைக் காய்கறிகள், கீரைகளில்
தோன்றும் இடத்தைப் பொறுத்து எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்)
அழைக்கப்படும். மருத்துவ பாஷை கியுள்ளன. சாதாரணமாக நினைத்த"
அல்லாத பொதுவான ஆங்கிலத்தில் வெந்தையக் கீரையில் நீரிழிவு நோயா !
Ring worm' என்று அழைப் ளிகளைக் குணப்படுத்தும் மருந்துப்
பார்கள். தமிழில் 'வட்டக்கடி' பொருள் காணப்படுவதாக நிபுணர்கள்
என்பதற்கு சரிநிகரான ஆங்கிலச் தெரிவித்துள்ளனர்.
வெந்தையக்கீரை நறுமணத்திற்காக
சொல் இது என்றே கூறலாம். ஏற்கனவே உணவுப் பொருட்களில் பயன்படுத்
கூறியது போல இது ஒரு வகை தப்படுகிறது. இது கீரைவகையைச்
பங்கஸ் தொற்று நோயாகும். அதாவது சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் |
ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நிறைந்த மூலிகையாகப் பயன்படுகிறது.
தொடுகை மூலம் (கட்டியணைத்தல், வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் !
உடலுறவு) அல்லது பங்கஸ் தொற்றிய வெந்தையம் இந்திய உணவுப் பொருட்,
ஒருவரின் காற்சட்டை, ரீசேட் களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தையக்கீரையில் :
முதலியவற்றை மாற்றி உடுத்து ' 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது.
வதால் ஏற்படலாம். படுக்கை விரிப்பு இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், |
(Bcd shcct) தலையணை, துவாய் கல்சியம் மற்றும் இரும்புச்சத்தும்
முதலியவற்றின் மூலமும் தொற்றும். காணப்படுகின்றன. அதோடு,
சில சமயம் ஆண் மாணவர்கள் வெந்தையக்கீரையில் விட்டமின்
கிரிக்கட் முதலான விளையாட் சீயும், விட்டமின் ஏ யும் காணப்
டுகளில் உள்ளாடைக்கு மேல் படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு
கடினமான துணியிலான Guard நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர்
பாதுகாப்பு கவசம் போன்றது. நிபுணர்கள்.
உதாரணமாக கிரிக்கட்டில் பந்து வெந்தையக்கீரை குளிர்ச்சியானது.)
வேகமாக உடலின் அந்தரங்க இதனை தினசரி உணவில்
உறுப்பில் பட்டால் கடும் வேதனை, சேர்த்துக்கொண்டு சாப்பிடுவதன்
இறப்பு கூட ஏற்படலாம் என்பதால் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.
உள்ளாடைக்கு மேலும் தொடை - இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தையக்கீரையைக்
களின் முன்னும் இதை அணிவார்கள். காயவைத்துப் பொடி செய்து .
இது ஒவ்வொருவரும் தனது வைத்துக்கொண்டு உணவில்
உள்ளாடை போல தனக்கென்று சேர்க்கலாம். இரும்புச் சத்து
மட்டும் வைத்துக் கொள்ள குறைபாடு நீங்கும். சாப்பிடும்
வேண்டியது. இன்னொருவருடை உணவு எளிதில் ஜீரணமாகும்.
யதை மாற்றிப் பாவிக்கக் கூடாது. வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த
இவை மூலமும் இந்த Ring Worin மருந்தாக செயல்படுகிறது. வெந்தையக்கீரையை ஊறவைத்து
தொற்றலாம். அந்தத் தண்ணீரை எடுத்து வாய்
இந்தத் தொற்று அரைஞாண் கொப்பளித்தால் வாய்ப்புண்
பகுதி, அந்தரங்க உறுப்பு, தொடை குணமாகும்.
இடுக்குகள், கீழ்கால், பாதம் என உடலின் எந்தப் பகுதியிலும்
அல்சரைக் குணப்
அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும், புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால்
சாறெடுத்து அருந்தலாம் அல்லது அவற்றில் இரண்டாம் தொற்று
அப்படியே உண்ணலாம். தொடர்ந்தோ ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து,
அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று சிகிச்சையில் பெரும் தாமதத்தை
வலி ஏற்பட்டாலோ, அது அல்சரின் ஏற்படுத்துவதே அல்சரின்
முதல் அறிகுறியாக இருக்கலாம். அறிகுறிகளாகும். முன்பெல்லாம்
ஆகவே இந்த நேரத்தில் மனஉளைச்சல், உணவு மற்றும்
உடனடியாக மருத்துவரை வாழ்க்கை மாற்றத்தால் அல்சர்
அணுகவும். ஒருவேளை வருவதாக நினைத்துக் கொண்டிருந்த
மருந்துகள் சாப்பிட்டும், விஞ்ஞானிகள், இப்பொழுது
நிலைமை மோசமாக ஹீலிபாக்டார் பைலோரி (Helibactor
இருந்தால், கீழே Phylori) அல்லது எச்.பைலோரி என்ற
கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர்
சோதனைகளில் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். நேரம்
ஏதாவது ஒன்றை கடந்து உணவு உண்பதும் அல்சர் வர
பரிசோதிக்க காரணமாக உள்ளது. மேலும் எடை
வேண்டும். உயர் இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல்,
இரையக தொடர் வாந்தி ஆகியவை அல்சரின் பிற
(Upper gastroin அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள்
Eestinal (Gl) அவசரத் தன்மை கொண்டவை.
series) : அல்சர் குறிப்பாக மலம் ஒரு இருண்ட
உள்ளதா என்பதை அறிய பேரியம் நிறத்தில் இருக்கும் என்பதை
என்ற பானத்தை குடித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ள
ஒ - கதிர்களை எடுக்க வேண்டும். வேண்டும்.
எண்டோஸ்கோப்பி (Endoscopy): சிவப்பு முட்டைக்கோஸை
உணர்வற்ற நிலையில் இருக்கும் போது, சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

49
தோன்றலாம், மிக துல்லியமாக
இருந்தால் அவர்களும் ஒரே மருத்துவர் மட்டுமன்றி
நேரத்தில் சிகிச்சை பெற்றால் எந்தச்சாதாரண பொதுமகனும் கூட
குணமடைந்த பிறகு கண்டுபிடிக்கக்கூடிய விதமாக
இன்னொருவரிடம் இருந்து கிருமி ஓரளவு வட்டவடிவமாக அந்த
தொற்றுவதைத் தடுக்கலாம். பேபி வட்டத்தின் ஓரங்கள் சற்று தடித்து
சவர்க்காரம் மட்டும் பாவிக்கவும். இருக்கும். சொறிச்சல் மிக மிக
தோல் வியாதி வந்தவுடன் கிருமி அதிகமாக இருக்கும்.
நீக்கும் சவர்க்காரம் (இவற்றில் நீங்கள் கூறியது போல கீறிம்
இரு சவர்க்கார வகைகளின் பெயர் (பூச்சு மருந்துகள்) இதற்கு பலன் தரமாட்டா. ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியது போல பாமசியில் மருந்து விற்பவர் இது பற்றிய ஆழமான அறிவுடையவர் அல்ல. தோல் வியாதி என்பதும் பூச்சு மருந்து பூசுவது வழக்கமே என்றாலும் ஒரு சில தோல் வியாதிகட்கு மாத்திரை வடிவில் மருந்தை உள்ளெடுப்பது தான் பலன் தரும். கிறீம் வகைகளை பூசினால் தற்காலிகமாக வெளிப்புறம்
மிகப் பிரபலமானது. நான் கிருமித்தொற்று நீங்கும். தோலின்
சட்டரீதியான விடயத்தை கருதி உள்படைகளில் கிருமி தொடர்ந்து.
பெயர்களை இங்கு குறிப்பிட வாழ்ந்து வருவதை கிறீம்
முடியாது) பாவிக்க பலர் வகைகளால் தடுக்க முடியாது.
முடிவெடுக்கின்றனர். கிருமி அதை முற்றாக ஒழித்துக்
என்றால் பக்டீரியா, வைரஸ், கட்டுவதானால் மாத்திரைகளே
பங்கஸ் என பலவகை உண்டு. உள்ளெடுக்கப்படும். இவற்றில்
இதில் பங்கஸ் மூலம் ஏற்பட்ட ஒருவகை மாத்திரை நாற்பது
தோல்வியாதிகளுக்கு 'கிருமி நாட்கள் வரை ஒவ்வொரு நாளும்
நீக்கும்' இந்த சவர்க்காரம் இரவில் பாலுடன் உள்ளெடுக்க
உதவாது. மாறாக பிரச்சினை வேண்டியது. பால் குடிப்பதால்
இன்னும் அதிகரிக்கும். எனவே மாத்திரை உடலினுள் நன்கு
தொலைக்காட்சி விளம்பரத்தில் உறிஞ்சப்பட்டு தொழிற்படும்.
வரும் கிருமி நீக்கி இப்போது புதிதாக இரண்டு
சவர்காரங்களை நீங்கள் வாரங்கள், ஒருவாரம் என குறைந்த
பயன்படுத்தக் கூடாது. அந்த காலத்தில் பூரண குணம் பெற
சவர்க்காரம் மலம் கழித்த பின் உதவும் மாத்திரைகளும்
கை, கால், அந்தரங்க கிடைக்கின்றன. புதியவகை
உறுப்புக்களை கழுவ மிகச் மாத்திரை என்பதால் அதன் விலை
சிறந்தது. ஆனால், உங்களது சற்று அதிகமாக இருக்கும். அரச
பங்கஸ் தொற்றுக்கு கிருமி நீக்கி வைத்தியசாலைகள்
சவர்க்காரம் உதவாது. மருந்து எல்லாவற்றிலும் இதைப் பெற
மாத்திரைகளை 20-25 நாள் முடியும் என்று சொல்லவும்
உட்கொண்டவுடன் குணம் முடியாது.
கிடைக்கும். எனினும் மீதி 40 ஆம் இதில் முக்கியவிடயம்
நாள் வரை அதை ஒழுங்காக என்னவென்றால் ஒருவேளையாவது
உட்கொண்டு முடிக்கவும். தவறாது இந்த மாத்திரையை உள்ளெடுத்து வரவேண்டும். ஒரு வேளை தவறினாலும் கிருமி மருந்துக்கு பழக்கப்பட்டு மருந்துடன் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ளும்.
அவ்வளவு கெட்டித்தனம் உள்ளது. இந்த பங்கஸ் கிருமியாகும். வீட்டில் மற்றவர்கட்கும் இந்த தொற்று
உடல் நலம்
படுத்த வழிகள்!
பரிசோதனை செய்ய வேண்டும். யூரியா என்ற பொருளைக் கரைத்து குடித்த பின், உங்கள் மூச்சை சரி பார்க்கும்
மூச்சுப் பரிசோதனையை செய்ய
வேண்டும். அல்சர் நோய் உள்ளதை மருத்துவர்
உறுதி செய்த பின் மருத்துவரின் உங்கள் வாய்
பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் வழியாக
கொள்ள வேண்டும். இதனால் மெல்லிய குழாய்
அல்சரை சரி செய்யலாம். புத்தம் புதிய ஒன்றை
பழ வகைகள், காய்கறிகள் போன்ற செலுத்துவார்.
உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை அக்குழாய்
சாப்பிட்டால், அல்சர் குணமாவது தொண்டை
மட்டுமல்லாமல், அதனை வராமலே மற்றும்
தடுக்கலாம். ஃப்ளேவோனாய்டுகள் உணவுக்குழாய்
கொண்ட உணவு மற்றும் சாறு மூலம் வயிற்றை
வகைகளை சாப்பிட வேண்டும். சென்றடையும். அந்த
அப்பிள்கள், செலரி, கிரேன் பெர்ரீஸ், குழாயின் முடிவில் ஒரு
பூண்டு மற்றும் வெங்காயம் சிறிய கேமரா
போன்றவற்றிலும், சில வகையான பொருத்தப்பட்டிருக்கும்.
தேநீர் வகையிலும், இந்த அந்தக் கேமரா மூலம்
ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் மருத்துவர் செரிமான
உள்ளன. காரசாரமான உணவை பாதையை பார்த்து,
உண்ட பின் அல்சர் வலி அங்குள்ள ஒரு திசு மாதிரியை
அதிகரித்தால், அவற்றை நீக்கவும். ஆய்வு செய்வார்.
காரசாரமான உணவுகளை அன்டிபாடிக்களுக்கான இரத்தப்
உண்ணுவதால் அல்சர் வருவதில்லை பரிசோதனையின் மூலம் எச்.பைலோரி
என்று மருத்துவர்கள் இப்பொழுது (H.phylori) பக்டீரியா உள்ளனவா
கூறினாலும், சில ஆய்வுகள், இது என்பதை அறியலாம். எச்.பைலோரி
போல் உணவு உண்ட பின் வலியின் பக்டீரியா இருக்கிறதா என்று அறிய மல
அறிகுறி அதிகமாவதாக கூறுகிறது..

Page 20
20
(தானையார் இளைஞனாக இருந்த காலத்தில் பிரிட்டிஷ் படைகள் உப்புவெளியால்
இராணுவ வாகனங்களில் செல்வதுண்டு. அவர்களில் நீக்ரோக்களின் தோற்றம் விசித்திர மாகவே கிராமத்தவர்களுக்குத் தோன்றும். அவர்களைக் காப்புலிகள் என்றே அழைப்பார்கள்.
அவர்கள் வாகனத்தில் போகும் போது ஆங்கில 'வி' எழுத்து வடிவில் இரு விரல்களை உயர்த்திக் காட்டினால் ஒரு சிகரெட் பெட்டியை அன்பளிப்பாக எறிந்து விட்டுப் போவார்கள். 'வி' என்றால் பிரிட்டிஷ் படைக்கு வெற்றி என்று அர்த்தம். -விதானையார் அர்த்தம் விளங்காமலே 'வி' காட்டி ஒரு சிகரட் பெட்டியைப் பொறுக்கிக் கொள்வார். அவரும் நண்பர்களும் வடலிகளுக்குள்
இலைகளுக்கிடையாக விழு அவன் தாலியை அடைய அவள் அவன் நின்ற பக்க வந்து கொண்டிருந்தாள். க தள்ளி விழுத்தி விட்டுக் கம் ஏற்றி விட்டு ஓடி விடலாெ
பின்னால் வந்த இளை சாரத்தால் தலையை மூப் அவதானித்து விட்டான். - அப்படிப் போர்ப்பதில்லை மனதில் ஒரு சந்தேகம் எழு இளையவன் உன்னிப்பா!
திடீரென அவன் சாரத் வெளியே எடுத்துப் பெண்
மௌன மனவெளி
போய் நின்று அவற்றை அனுபவிப்பதுண்டு. எப்படி வாயைக் கழுவிவிட்டு வந்தாலும் சிதேவிப்பாட்டிக்கு மணந்து விடும். விதானையாரும் நெளிந்து கொடுத்து நடுமுதுகில் குத்து வாங்குவதுண்டு. அது சிகரட் பிடிக்கும் பழக்கமாக மாறி இப்போது கனகலிங்கம் சுருட்டில் வந்து நிற்கிறது.
ஊரடங்கு நேரங்களில் சிங்கள இராணுவம் சேர்ந்து செல்வதுண்டு. அப்போது எவரையாவது ரோட்டில் கண்டால் துவக்கு சோங்கால் அடி விழும். சில சமயம் 'ட்றக்கில்' ஏற்றிக் கொண்டு போய் வல்லைவெளியில் இறக்கி விட்டுப் போய் விடுவார்கள்.)
எனவே சிங்கள இராணுவத்திடம் எல்லோருக்கும் ஒரு வித பயமும், வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. தந்தை செல்வா போன்ற முதிய மென்மையான ஒரு மனிதரைக் காடையர்கள்
அடித்துக் கடலில் தூக்கிப் போட்டார்கள் என்பதை அறிந்த போது, ஏற்பட்ட கோபம் இப்போ சிங்கள இராணுவத்தினர் மேலேயே திரும்பியிருந்தது. அனைவரும் சன்னதி | கோவிலுக்குப் போய்க்கும்பிட்டு விட்டுக் காரில் ஏறி வீடு நோக்கிப் புறப்பட்டனர்.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால் முத்த நயினார் கோயில் திருவிழா ஆரம்பமா கிவிட்டது. ஆலடிவெட்டையைச் சேர்ந்த
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் லீவு போட்டு விட்டு வந்து விட்டனர். அவர்கள் திருவிழா பத்து நாட்களும் விரதம் பிடிக்கத் தவறுவதில்லை. கனகரத்தினம் விரதம் பிடிப்பதில்லை என்ற போதிலும் அவனும் வந்து விட்டான்.
நான்காம் திருவிழா நாள் மணியாறன்மூலையாருக்குரியது. அவர்கள் கஷ்டப்பட்டவர்களென்றாலும் திருவிழாவை
ஆடம்பரமாகச் செய்வார்கள். விதானையாரே எல்லா ஏற்பாடுகளையும் செய்வார், அவர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் சார்பாக விதானையாரே தெற்பை' போடுவார்.
காசி முதலாளியும், கடுக்கன் கணபதியும் நாலாம் திருவிழா நாளை கமலிக்குக் கத்தியால்
குத்தத் தெரிவு செய்தனர் அவர்கள் தவகுலத்தை இரகசியமா » வரவழைத்து காசியின் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர்.
கோவில் தெற்கு வீதிச் > எதிர்ப்புறத்தில் பிரதான வீதிக்குச் செங்கு நாக இருந்த ஒழுங்கையையே அவர் தெரிவு செய்தனர்.
அது இருபுறமும் பூவரசா யொல்கள் வளர்ந்து நல்ல நிழலாக இருந்தது
பெண்கள் வழமையாக இரவு உணவை முடித்துக் கொண்டு எட்டுமணிக்குப் பின்பே மேளச்சமா தொடங்கிவிடும் நேரத்தில் தான் வருவார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக்கொண்டு தான் நடந்து வருவார்கள். அவர்களுள் கமலியை இனம் கண்டு கத்தியால் குத்திவிட்டு ஓடி காசி வீட்டுப் பின் மதிலேறி உள்ளே வந்து விடவேண்டும் என்பது தான் திட்டம்.
அன்று கோடையிடி சண்முகசுந்தரத்தின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கமலி, முத்து, சின்னன், கற்பி ஒரு பெரும் பெண்கள் கூட்டம் புறப்பட்டது. இளையவன் குட்டியன், ரத்தினன் போன்ற இளைஞர்களும் அவர்கள் பின்னால் சென்றனர்.
தவகுலம் சாரத்தால் தலையைப் போர்த்தியபடி ஒரு இடத்தில் நிற்பதும், ஆட்கள் வரும்போது நடப்பதும் பின் முன்பு நின்ற இடத்தில் நிற்பதுமாக ஒழுங்கையில் கமலியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
மணியாறன்மூலைப் பெண்கள் வருவதைக் கண்டுவிட்ட தவகுலம் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பூவரசம்
இளையவன் ஓடிப்போய் , இளையவன் அவனின் கை தெரிந்திருக்கவில்லை. தன் எதிர்பார்த்திராத தவகுலம் கத்தியைத் திருப்பித்தன் 4 இளையவனின் தோளில் |
பின்னால் ஓடி வந்த கு தவகுலத்தின் சாரம் அகப் போவதைப் புரிந்து கொண் தலையால் கழற்றி விட்டு தொடங்கினான்.
பெண்கள் "ஐயோ...! க கத்த ஆரம்பித்தனர். இன இரத்தம் சீறிப் பாயத்தொட சேலையின் ஒரு துண்டை போட்டாள்.
எல்லோரும் இளையவு ஒருவரும் தவகுலத்தைக் கன இரத்தினனும் இளையவர் வீதிக்கு வந்தனர். அங்கு ! பிடித்துக் கொண்டு மருத்து புறப்பட்டனர்.
பெண்கள் போட்ட அ இடத்தில் ஏராளமானோர் பதட்டத்துடன் நடந்தவற்ன நின்றிருந்த இளைஞர்கள் ஆரம்பித்தனர். சுற்றாடலி கோடிகள் பனங்காணிகள், வடலிகள் என எங்கும் சல்லடை போட ஆரம்பித்த
அனைவருமே, யாரோ கள்வன் பெண்களிடம் கத் பறிக்க முயன்றவேளையில் முற்சித்த போது அவனை விட்டான் என்றே கருதினர்
கமலி, தவகுலம் விட்டு எடுத்துச் சுருட்டி கையில் அதை வைத்துக் கொண்டு கண்டுபிடித்து விடலாமென
இப்போ அவர்கள் கோ மேளச்சமாவையோ, சின்ன மன நிலையில் இல்லை. மணியாறன்மூலை ஆண்

கள்
அந்த நிலவு வெளிச்சத்தில்
கோவிலுக்கு வந்து விட்டபடி யாளம் கண்டுவிட்டான்.
யால் திரும்பிப் போய் கத்திலிந்து இரண்டாவதாக
விடுகளில் தங்கவும் அவர்கள் ரையில் வரும் பெண்ணைத்
அச்சப்பட்டனர். லியின் கழுத்தில் கத்தியை
அந்த நேரத்தில் அங்கு மன்றே அவன் நம்பினான்.
நின்ற பெரியவர்களில் ஒருவர் Tயவன் யாரோ ஒருவன்
அவர்களிடம் இனி இதிலை நிண்டென்ன ? வந்து டிக்கொண்டு வருவதை
கோயிலடியிலை இருங்கோ! உள்ளே அந்த ஊரில் எவரும்
விதானையார் நிற்கிறார், கூட்டி வாறன்” எனக் கூறி மயாதலால் அவன்
அழைத்தார். பெண்களுக்கும் இதுதான் சரி ழந்தது. அவனை
என்பது போல்பட்டதால் அவருடன் சென்றனர். க அவதானித்தான்.
அங்கு திரண்டிருந்தவர்களும் அவர்களுடன் துக்குள்ளால் கையை
சேர்ந்து கோவிலடியை நோக்கிப் போனார்கள். கள் பக்கம் ஓங்கிய போது
அவர்கள் கோவிலடிக்கு வரு முன்பே கதை பரவி எங்கும் பரபரப்பாகி விட்டது. மேளச்சமா பார்ப்பதை விட்டுவிட்டு எல்லோரும் அவர்களைச் சுற்றிப் புதினம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.
விசயத்தைக் கேள்விப்பட்ட விதானையார் கோவில் உள்மண்டபத்தை விட்டு வேகமாக வெளியே வந்தார். அவரைக் கண்டதும் சனக்
கூட்டம் விலகி வழி விட்டது.
நேராகப் பெண்களிடம் சென்ற விதானையார் சின்னனை நோக்கி "இளையவனுக்கு என்ன நடந்தது" எனக் கேட்டார். அவள் தயக்கத்துடன் "தோளிலை தான் காயம் ... நல்லாய் இரத்தம் போட்டுது'' என்றாள்.
கமலி நடந்ததை விபரித்து விட்டு கையில் சுருட்டி வைத்திருந்த சாரத்தை நீட்டினாள். அவர் அதைக் கையில் வாங்காமலே நன்றாகப் பார்த்து விட்டு 'நீ இதைத் கொண்டு போட்டு நாளைக்கு காலமை வீட்டை கொண்டு வா" என்றார். பின்பு சின்னனிடம் "இப்ப நீங்கள் ஒருத்தரும் போக வேண்டாம் விடியப்புறமாய் ஆம்பிளையளையும் கூட்டிக் கொண்டுபோங்கோ" என்றுவிட்டு அங்கிருந்த ஒருவனிடம் "போய் மணியத்தட்டை காரைக் கொண்டு வரச் சொல்லிப் போட்டு வா" என்றார்.
முதல் ஆட்டம் படம் பார்த்து விட்டு வந்த சிவஞானமும், கனகரத்தினமும் விசயத்தைக் கேள்விப்பட்டவுடன் பரபரப்படைந்து அவசரமாக
அங்கு வந்தனர்.
அவர்களைக் கண்டதும் விதானையார் “டேய் தம்பியவை நில்லுங்கோ... ஆஸ்பத்திரி மட்டும் போட்டு வருவம்" என்றார். கமலியிடம் சென்ற சிவஞானம் என்ன நடந்ததென அவளை விசாரித்தான்.
அவள் நடந்தவற்றை சொல்லி விட்டு சாரத்தைக் காட்டினாள். அதை வாங்கிப் பார்த்த சிவஞானம் "இப்ப எல்லாரும் இப்படிச் சாரம் தானே கட்டுறாங்கள் இதை வைச்சுக் கொண்டு
என்னத்தைக் கண்டு பிடிக்கிறது" எனக் கேட்டான். அவன் மேல் பாய்ந்தான்.
அதை அவன் அவளிடம் திரும்பிக் கொடுத்து கயில் கத்தியிருப்பதைத்
விட்டு “மணியாறன்மூலை பெம்பிளையளட்டை மேல் ஒருவன் பாய்வதை
என்ன கிடக் கெண்டு கள்ளன் வந்தவன், சற்றுத் தடுமாறினாலும்
உங்கடை தாலிக் கொடியும் நீங்கள் கழுத்தைப் பிடித்த
போடுறேல்லை" எனக் கேட்டான். ஏற்றினான்.
"முத்து கழுத்திலை ஒரு சின்னச் சங்கிலி ட்டியனின் கையில்
போட்டிருக்கிறாளல்லே?” பட்டது. தான் பிடிபடப்
''அதுக்கு மினனக்கட்டு கள்ளன் கத்தியோடை ட தவகுலம் சாரத்தைத்
வந்தவனே?' வேலி பாய்ந்து ஓடத்
"அப்ப" என வியப்புடன் கேட்டாள் கமலி.
"ஆரைக் குத்த முயன்றவன் எண்டதைச் ள்ளன் கள்ளன்" எனக்
சரியாய்க் கண்டு பிடிச்சால் ஏன் வந்தவன் ளயவனின் தோளிலிருந்து
எண்டது தெரிஞ்சிடும்" டங்கியது. சின்னன் தன்
அப்போது தான் கமலிக்கு தான் இலக்கு க் கிழித்துக் கட்டுப்
வைக்கப்பட்டிருப்பேனா என்ற சந்தேகம் எழ
ஆரம்பித்தது. னைப் பார்த்தனரொழிய
இதற்குள் கார் வந்து விடவே "நான் பிறகு வாறன்" லக்கவில்லை. குட்டியனும்,
என்று விட்டு சிவஞானம் புறப்பட்டான். னைக் கூட்டிக் கொண்டு
விதானையார் உட்பட மூவரும் காரில் ஏறினர். நின்ற ஒரு காரைப்
கார் மந்திகை நோக்கி ஓட ஆரம்பித்தது. |வமனை நோக்கிப்
ஓடிப் போன தவகுலம் காசிப்பிள்ளை வீட்டு
மதிலேறி வளவுக்குள் வந்து விட்டான். அவனின் றல் சத்தம் கேட்டு அந்த
வருகைக்காகக் காத்திருந்த காசி எழுந்து கூடி விட்டனர். சின்னன்
கோடிப்பக்கம் வந்தார். றக் கூறியதுமே அங்கு
"என்னடா விஷயம் வெற்றியே?" என நாற்புறமும் தேடி ஓட
ஆவலுடன் கேட்டார். லிருந்த வீடுகளின்
"அவள் தப்பியிட்டாள் ஆனால், அவன்
இளையவனைக் குத்திப் நா.யோகேந்திரநாதன்
போட்டன்" என்றான் னர்.
தவகுலம். காசிக்கு அது ஒரு
பெருத்த ஏமாற்றமாக இருந்த தியைக் காட்டி நகை
போதும் அந்தச் சாதியில ஒருவன் குத்து வாங்கி » இளையவன் தடுக்க
விட்டான் என மனதைத் திருப்திப்படுத்திக் க் குத்தி விட்டு ஓடி
கொண்டார்.
"சரி முன் விறாந்தையிலை சாராயம் விட்டு ஓடிய சாரத்தை
கிடக்கு..... எடுத்துக் குடிச்சிட்டுப் படு...விடியப்புறம் எடுத்துக் கொண்டாள்.
காரிலை கொண்டு போய் கொடிகாமத்திலை \ வந்தவன் எவனென்று
வன்னிக்கு பஸ் ஏத்தி விடுறன்” என்று விட்டு T அவள் நம்பினாள்.
உள்ளே போனார் காசி. விலில் போய்
தவகுலம் சாரத்தைத் தவற விட்ட விசயத்தைச் மேளத்தையோ ரசிக்கும்
சொல்லவுமில்லை. அதை அவன் ஒரு அதேவேளை
பொருட்டாகக் கருதவுமில்லை. கள் எல்லோருமே
(தொடரும்) சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

Page 21
இந்திய ஆட்
ஈழத்தமி! செல்வாக்
உள்துறை. இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்த பதவி. இந்தியாவின் சி.பி.ஐ மற்றும் வருமான வரி துறைகளை கட்டுப்படுத்தும் பதவி இது. தற்போது நிதி அமைச்சராக உள்ளார். கட்சிக்கு விசுவாசமானவர் மன்மோன்சிங்குக்கு மிகவும் நம்பிக் கைக்குரியவர். ஏற்கனவே நிதியமைச் சராக இருந்தவர். சிறந்த வழக்கறிஞர். டில்லியில் முன்னணி வழக்கறிஞராகக் கடமையாற்றியவர். சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞர்தான். சிதம்பரத்தின் புதல்வர் கார்த்திக்
அமெரிக்காவில் கல்வி கற்ற முதுநிலை பட்டதாரி. முன்னணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
ந்தியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடிய
அதிக வாய்ப்பு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருங்கி வருகின்றது. பாரதீய ஜனதா கட்சிக் குள்ளும் கட்சிக்கு வெளியிலும் நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகி வருகின்றது. பி.ஜே.பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்துவதற்கான வாய்ப் புக்கள் அதிகரித்து வருகின்றது.
அதற்கு ஏதுவாகவே குஜராத் முதல்வராக மீண்டும் நரேந்திர மோடி வெற்றியடைந்துள்ளார். நரேந்திர மோடியின் இந்த வெற்றி யானது இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.ஜே.பி யிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுத்தியுள்ளது. அதாவது மோடியின் வெற்றியென்பது பி.ஜே.பி கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் கனவுகளுடன் வலம் வந்த அத்வானி,
அருண்ஜெட்லி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா போன்றோரின் கனவுகள் சுக்கு நூறாக உடைந்து விட்டது மோடிக்கான ஆதரவு பெருகியுள்ளது. பி.ஜே.பி யின் பிரதமர் வேட்பாளர் என்பது மோடிக்கு உறுதி செய்யப்பட்ட வெற்றியாகவே குஜராத் வெற்றி பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியை அதிகமாக எதிர் பார்க்கலாம். இந்த அரிய வாய்ப்பை இலங்கைத் தமிழர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு மோடியுடன் அதிக நெருக்கத்தை வாய்ப்புக்களை எற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான கதவுகளும் வழிகளும் திறந்துதான் உள்ளது நரேந்திர மோடி பி.ஜே.பி யின் பிரதமர் வேட் பாளராக நிறுத்தப்படலாம். இந்தியா வின் லோக்சபா தேர்தல் 2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள் ளது என்று கூறப்பட்டாலும் இந்த ஆண்டிலேயே நடைபெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்பதையும் மீண்டும் கூறலாம்.
மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தமிழ்நாடு சிவகங்கை தொகுதி எம்.பியும் தற்போதைய மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் நிறுத்தப்படலாம். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய சீனியர் சிதம்பரம் தான். ஏற்கனவே சீனியராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜி பிரதமர் கனவோடு இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். மன்மோகன் சிங்குக்கு | இரண்டாவது பிரதமர் பதவி வாய்ப்பை 2009 ஆம் ஆண்டு வழங்க வேண்டாம் என்று கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சர்ச்சை உருவானது அதை சோனியா சமாளித்து விட்டார். அதற்கு ஈடாகத்தான் முகர்ஜி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் ஏற்கனவே உள்துறை அமைச்சராக கடமையாற்றியவர். பிரதமருக்கு அடுத்த பதவிதான்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் கனவோடு உள்ளார். பி.ஜே.பி சார்பாக மதச்சார்பற்ற வேட்பாளர் என்று வருகின்ற போது அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றார். இந்த உள்நோக்கத்தை வைத்தே நரேந்திர மோடி மற்றும் அத்வானி ஆகியோருடன் ஜெயலலிதா மிகவும் நெருக்கமாக வுள்ளார். இந்த இலக்கை முன்வைத்தே தமிழ் நாட்டின் 40
நிலாம்மன் அட்டாளைச்சேனை
இடங்களையும் அடையும் நோக்கில் குறி வைத்து ஜெயா தனது அமைச்சர் களை இப்போதே தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தி விட்டார். மற்றும் ஜெயலலிதா நடந்து முடிந்துள்ள தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் இலங்கைத் தமிழர்களை வைத்தே வெற்றியடைந்தார். ஆனால், ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் வேசம்தான் போடுகின்றார். கலைஞர் கருணாநிதி போன்றே ஜெயலலிதாவும் நடிப்புத்தான். சிறந்த நடிகையல்லவா. சிதம்பரம் தமிழர் என்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் சிதம்பரம் சோனியாவை மீறி எதுவும் செய்யமாட்டார் என்பது உறுதி.
குஜராத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின்பு நரேந்திர
சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

21
பியில்
ர்
மோடிக்கு அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடந்த 10 வருடங் களாக விசா வழங்க மறுத்து வந்தது.
அதாவது நரேந்திர மோடி அமெரிக்கா, பிரித்தானியா செல்வதற்கான தடையுத் தரவு இருந்து வந்தது அங்கு மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் தடையுத்தரவு விதித்திருந்தது. தற்போது
அமெரிக்காவும், பிரித்தானியாவும் நரேந்திர மோடிக்கான தடையுத்தரவை நீக்கியுள்ளது. அதாவது நரேந்திர மோடி அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம். நரேந்திர மோடியை இந்தியாவுக்கான அமெரிக்கப் பிரதித் தூதுவர், மற்றும்
- மற்றும் இலங்கைக்குள்
பாகிஸ்தானின் வேவுத் தளங்கள், சீனாவின் அகலக்கால் பதிப்பு போன்றவற்றால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும், எதிர்கால இந்தியாவுக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்க முடியும் என்பதையும் வடகிழக்கு ஈழத் தமிழர்கள் எப்போதும் இந்திய நலனில் அக்கறையுள்ளவர்கள் என்பதையும் மோடிக்கு தெளிவாக்க வேண்டும். அத்துடன் நரேந்திர மோடியை அமெரிக்கா கனடா, ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா வாழ் ஈழத் தமிழர்களும் அமைப்புக்களும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்.
இந்தப் பணிகளுக்கான இணைப்பாளர்களாக ம.தி.மு.க வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன், நாம் தமிழர் அமைப்பு சீமான் போன்றோரை இணைத்துக் கொள்ளலாம். இதனை ஈழத் தமிழர்களின் இந்தியாவுக்கான இராஜதந்திர நகர்வாகக் கருதி செயலில் இறங்க வேண்டும். நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு புலம் பெயர் ஈழத் தமிழர்களின்
ஆதரவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நகர்வு என்பது இலங்கை அரசுக்கும், சோனியாவின் அரசுக்கும் பாரிய தாக்கத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்தும். ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியுடன் நெருங்குவதை காங்கிரஸ் அரசு ஒரு போதும் விரும்பாது அதை சகித்துக் கொள்ளவும் மாட்டாது. நரேந்திர மோடியுடன் புலம்பெயர் ஈழத்தவர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் நெருங்குவது என்பது எதிர்காலத்தில் இந்திய
ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதிக்கம் நல்ல பயனைக் கொடுக்கும். இந்திய அரசியலிலும்
ஆட்சியிலும் ஈழத்தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தாத வரைக்கும் எமது இலக்கை அடைய முடியாது. இலக்கை அடைய வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியுடன் இப்போதே நெருக்கத்தை ஏற்படுத்த. வேண்டும். ஈழத் தமிழர்களின் நெருக்கத்தை மோடியும் விரும்புவார். அதற்கான நல்ல வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்திய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னால் புலம் பெயர் தமிழர்கள் காய் நகர்த்த வேண்டும். நரேந்திர மோடியுடன் ஈழத் தமிழர்கள் நெருங்கும் போது கலைஞர் கருணாநிதிக்கும் பயம் பற்றிக் கொள்ளும். ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் கருணாநிதி நரேந்திர மோடியுடன் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நன்றாக நெருங்கும் போது மத்திய அரசுக்கு தி.மு.க வழங்கி வரும் ஆதரவு வாபஸ் பெறப்படலாம். அதனால் மத்திய
அரசு ஆட்சி கவிழலாம். 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் இந்த ஆண்டிலேயே நடைபெறக் கூடிய நிலை உருவாகலாம். அந்த நிலையை ஈழத் தமிழர்கள் | நரேந்திர மோடியுடன் நெருங்குவதன்
மூலம் உருவாக் கலாம். அதற்காக அமெரிக்கா, பிரித்தானியா வாழ் ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை அழைத்து வரவேற்புக் கொடுக்க வேண்டும். அதற்காக என்ன விலை கொடுத்தாவது இந்த இலக்கை அடையும் போது ஈழத் தமிழர்களின் இலக்கை சுலபமாக அடைந்து விடலாம்.
இந்தியாவுக்கான பிரித்தானிய உதவித் தூதுவர்கள் தனித் தனியே நரேந்திர மோடியைச் சந்தித்து விசா வழங்குவதற்கான உத்தரவாதத் தையும் வழங்கி அமெரிக்கா, பிரித்தானியா உறவுகளை நரேந்திர மோடியுடன் நெருக்கமாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் கள். கடந்த 10 வருடங்களாக நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த போதும் விசா மறுக்கப்பட்டே வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரித்தானியாவில் பெருமளவு குஜராத்திகள் வாழ்ந்து வருகின்றார்கள். அத்துடன் அங்கு பெருமளவு நகை, டைமன்ட் (வைரம்) வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். விரைவில் நரேந்திர மோடி அமெரிக்கா, பிரித் தானியாவுக்குச் செல்லவுள்ளார்.
இந்த அரிய வாய்ப்பைப் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அமெரிக்காவில், பிரித்தானி யாவில் இயங்கும் தமிழர் அமைப்புக் கள் நரேந்திர மோடியை நேரிடையாக சந்தித்து தெளிவாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பேச்சுக்கள் நடத்தி ஈழத் தமிழர்கள் என்றைக்குமே இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதையும் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பி.ஜே.பி க்கு ஈழத்தமிழர் களின் முழு ஆதரவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆதரவினையும் மோடிக்கு வழங்குவதற்கு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்.

Page 22
22
பதிவு செய்யப்பட்டுள்ளன."
இப்பொழுது போலன்றி முன்பு மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லொறிகள், பஸ்கள் என்று தனித்தனியாக அவற்றிற்கு
இலக்கங்கள் வழங்கப்படுவதில்லை.
மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்களில் கூட கார்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த மோசடிகளில் தனிப்பட்ட முறையில் மோட்டார் திணைக்களம் மட்டுமன்றி சுங்கத் திணைக்களம், பாதுகாப்பு படைகள் என்பனவும்
மோசடி8 மக்கள்
டந்த மாதம் 22
ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றக்
கூட்டத்தில் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான பணமோசடி
குறித்து ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 6 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பண மோசடி
இடம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அது குறித்தே கேள்வி எழுப்பிய புத்திக பத்திரணவுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார வெலிகம சபையில் பதிலளித்துள்ளார். அவர் பதிலளிக்கையில் திணைக்களத்தில் மோசடிகள்
இடம் பெற்றுள்ளன என்பதனை அவர் ஏற்றுக் கொண்டதுடன், அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே அவை
இடம்பெற்றுள்ளதெனவும், அவற்றை மூடி மறைக்க விரும்பவில்லையெனவும்
கூறியுள்ளார். அதே வேளையில் இம் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும்படி இரகசியப் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதன்பேரில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் இந்த மோசடியால் மட்டும்
அரசுக்குப் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அது மட்டுமன்றி இது விடயம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் சுங்கத்திணைக்கள ஆணையாளர் ஆகியோரிடமிருந்தும் விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனித்தனியாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்களைப் பொருத்திப் புதிய வாகனங்களை உருவாக்கி அதற்கான இலக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது பாதிப்புக்குள்ளான 2000 எண்ணிக்கையளவிலான
வாகனங்களுக்கான அடிச் சட்டங்களை இறக்குமதி செய்வதற்கான பேமிட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்டு வாகனங்களை உருவாக்கி அவற்றைப் பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
சட்டப்படி இறக்குமதி செய்யப்படாத வாகனங்களைப் பதிவு செய்யவும் அவற்றிற்கான இலக்கங்களை வழங்கவும் முடியாது. இதனால் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவியுடன் பொலிஸ் மற்றும் முப்படையினரால்
ஓரம்கட்டப்பட்ட பழைய வாகனங்களின் பதிவுப் புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டுச் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட வாகனங்கள்
சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்த விசாரணைகளின் போது இதுவரையில் வெளி வராது
இரகசியமாக இருந்த பல அதிர்ச்சியும், வியப்பும் ஊட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
2000 ஆம் ஆண்டில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர் ஒருவருக்கு முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான ஜகத் விஜயவீரா உதவி புரிந்துள்ளார் எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
'வெகிக்கிள்ஸ் லங்கா பிறைவேட் லிமிட்டெட்' டின் உரிமையாளரான கார்ஷா டி சில்வா என்ற இறக்குமதியாளருக்கு 2000 ஆம் ஆண்டிலேயே வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு முற்றிலுமாகத் தடை செய்து முறையீட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் கூட நீதிமன்றத் தீர்ப்பினைப் பொருட்படுத்தாது அதற்கு எதிராக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீரா குறிப்பிட்ட இறக்குமதியாளருக்கு உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்து வந்துள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறீலங்கா சுங்கத் திணைக்களம் பல மில்லியன் ரூபாய்களை சுங்கவரியாக வருமானமீட்டி நிதி அமைச்சின் பணப் பெட்டிகளை நிரப்பும் ஓர் திணைக்களமாகும். இதில் ஏற்படும் நஷ்டம் என்பது சுங்கத் திணைக்களத்திற்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குமான நஷ்டமாகும். இறக்குமதியாளர் கார்ஷா டி சில்வா பணிப்பாளர் நாயகம் ஜகத்
விஜயவீராவின் நீண்டகால நண்பர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கார்ஷா டி சில்வா முதலீட்டுச் சபையின் உடன்படிக்கை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் விதி முறைகளையும் மீறி நடந்துள்ளார்.
பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தப்படும் ஓர் மோட்டார் காரிற்கான சுங்க வரி ரூபா 500,000 அளவில் அவ்வாகனத்தைப் பொறுத்து அமையும் அதேவேளையில் ஒரு கார் முழு அலகாக இறக்குமதி செய்யப்பட்டால் அதன் பெறுமதியை அடிப்படையாக வைத்து அதற்கான சுங்க வரி கிட்டத்தட்ட ரூபா 3 மில்லியன்கள் அளவில் அமையும்.
1, 2 1. 1 ts கு 2 . ) 2

களின் விளைவு பின் தலையில்!
' " 8 இல்
நீலன்
எனவே, முழுமையான அலகாக
மின் நிலையத்தில் பொருத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்தால்
தரமற்ற உதிரிப்பாகங்களின் காரணமாக செலவு பெரிதும் அதிகரிக்கும்
அடிக்கடி அங்கு மின் தடைப்படுதலும், என்பதால் கார்ஷா டி சில்வா
அவற்றினைச் சீரமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்களை
மில்லியன்கள் கணக்கில் இறக்குமதி செய்து அவற்றுடன்
செலவிடப்படுவதும் பத்திரிகைகள் உள்ளூரில் கிடைக்கும் பாகங்களையும்
வாயிலாக அனைவரும் அறிந்ததே. பயன்படுத்தி வாகனங்களைப்
அதுமட்டுமா? பெற்றோலியக் பொருத்தியமைத்ததுடன் அவற்றை
கூட்டுத்தாபனம், சீமெந்து அதிக விலையிலும் விற்று வந்துள்ளார்.
கூட்டத்தாபனம் மற்றும் நீதிமன்றின் தீர்ப்பினையே இகழ்வு
மின்சாரத்திணைக்களம் எனப் பல செய்யும் விதத்தில் நடந்து கொண்ட
அரச கூட்டுத்தாபனங்களிலும், கார்ஷா டி சில்வா கைது செய்யப்பட்டு
திணைக்களங்களிலும் அடிக்கடி தண்டிக்கப்பட வேண்டுமென சுங்கத்
இப்படியாக இடம்பெற்றுவரும் திணைக்களத்தின் சிறீலங்கா சுயாதீன
மோசடிகளும் அதனால் ஏற்படும் அரச வர்த்தக சங்கங்களின் சம்மேளன
இழப்புக்கள் குறித்தும் பத்திரிகைகளில் பொதுச் செயலாளரான டபிள்யூ. எம்.
வெளிவருவது ஆர்.பி. விஜயக்கோன் தெரிவித்துள்ளார்.
வழமையானதொன்றாகிவிட்டது. அதைவிட தயாரித்து விநியோகித்த
இவ்வாறான பல கோடி திகதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு
நஷ்டங்களின் விளைவாக அவை மேலாகப் பயன்படுத்தப்பட்ட கார்களை
நாட்டு மக்களின் தலைகளில் இடியென இறக்குமதி செய்வது கண்டிப்பாக
வந்து இறங்குகின்றன. விலைவாசி இறக்குமதிக்கட்டுப்பாட்டாளரின்
உயர்வு மக்களைப் பெரும் துன்பத்தில் நிபந்தனைகளுக்கு எதிரானதாகும்.
தள்ளி விட்டுள்ளது.
நாட்டிற்கு சேர வேண்டிய பணம் அதனைச் சூறையாடுபவர்களின் வங்கிக் கணக்குகளை வரையின்றி அதிகரிக்கச் செய்யும் அதேவேளையில்
சாதாரண குடிமக்களிற் பலர் அன்றாடம் ஆனால், 2003 ஆம் ஆண்டிலிருந்து
ஒரு நேர உணவிற்குக் கூட வழியின்றித் பெரும்பாலும் இதுவரையிலும் 10
தவிக்கின்றனர். இது யார் தவறு? வருடங்களாக அத்தகைய மூன்று
நிர்வாகச் சீர்கேடா? அல்லது கண்டும் வருடங்களுக்கும் அதிகமாகப்
காணாதது போல இருக்கும் ., பயன்படுத்தப்பட்ட வாகனங்களையே
உயர்மட்டத்தில் உள்ளவர்களின் கார்ஷா இறக்குமதி செய்துவந்துள்ளார்
அலட்சியப் போக்கா? என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் உள்ள இதுவிடயம் 'ரொயோட்டா லங்கா
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பிறைவேட் லிமிட்டெட்' டின் விற்பனை
பூர்வ இல்லத்தில் இடம் பெற்ற முகாமையாளரினால் சுங்கத்
ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதும் திணைக்களத்தின் தடையுத்தரவு
ஐ.தே.கவின் பொதுச்செயலாளரும் அதிகாரியான எம்.பி. ஜயரட்ணவுக்கு
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் கடந்த 15/01/2013 இல் எழுதிய
ஜயவர்த்தனா "ஏகாதிபத்திய மக்கள் கடிதத்தின் மூலமாக
விரோத ஆட்சி நடத்தும் மஹிந்த அரசு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை மறுபடியும் சட்டியில் நாட்டு மக்களின் அத்தியாவசிய
இருந்து அடுப்பிற்குள் சதிகளையும், தேவைகளையும் பூர்த்தி
தள்ளிவிட்டுள்ளது. வாழ்க்கைச் சய்ய இயலாதுள்ளதாக இருக்கும்
சுமையைத் தாங்க முடியாமல் மக்கள் ாட்டின் நிதிப் பற்றாக்குறைவின்
பெரும் துன்பங்களை எதிர்நோக்கி த்தியில் இத்தகைய பாரிய
வருகின்ற நிலையில் இரவோடு அளவிலான பணமோசடிகள்
இரவாக எரிபொருள் மற்றும் உணவுப் இடம்பெறுகின்றன.
பொருட்களின் விலைகளை லஞ்ச ஊழல், பணமோசடி, நிதி
அதிகரிப்பதன் மூலமாக மக்கள் வீண்விரயம் என்பன நாட்டில் இடம்
பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பறுவது ஒன்றும் புதியதல்ல. அம்பாள்
அத்துடன் திருமணப்பதிவு, தாட்டத் துறைமுக நிர்மாணம்
இறப்புப்பதிவு என்பவற்றின் நடிவுற்றதன் பின்னர் துறைமுகத்தின்
பதிவுக்கட்டணங்களும் பாய்முகத்தில் நீரின் அடியில்
அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட
மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் ற்பாறையொன்றினை
குடிக்கிறது. மஹிந்த அரசின் இரும்புப் அழித்தொழிப்பதற்காக பல கோடி
பாதங்களுக்குள் மக்கள் நசுக்கப்பட் தபாய்களை விரயமாக்கியதும்,
டுள்ளனர்' எனக் கூறியுள்ளார். அதுபோலவே நுரைச்சோலை அனல்
சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

Page 23
ைேலயகம்
<:4/41ா இரா.புத்திரசிகாமணி
தலைவர்கள் ஒன்றுபட முடியாமல் சிண்டு பிடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி லட்சக் கணக்கான மக்களை ஒன்று கூட்டப் போகின் றனர் என்று கேட்காமல் இருக்கவும்
முடியாது.
இந்த தலைவர்கள் எப்போதும் நாளைய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் தொடர்பாக சிந்திப்பது இல்லை. தற்காலிகமாகக் கிடைக்கும் சிறு சிறு நன்மைகளையும், சலுகைகளையும் மட்டும் தான் சிந்திக்கின்றனர்.
உதாரணமாக தொழிலாளர்களின் சம்பள உயர்வு தெடர்பாக கூட்டு ஒப்பந்தம் செய்யும் சங்கங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் தாம் செய்வது சரி தானா என்று கூட சிந்திக்காமல் இரண்டு பிரிவாகப் பிரிந்து விடுகின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் வைத்தவர்கள் ஒரு கூட்டமாகவும் ஒப்பம் வைக்காதவர்கள் ஒரு கூட்டமாகவும் கூடிக்கொண்டு
னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செல்வாக்கையும், மக்கள்
ஆதரவையும் நாடி பிடித்துப் பார்க்கும் அடுத்த கட்ட காய் நகர்த்தலை ஆரம்பித் துள்ளார். அவற்றில் ஒன்று தான் மத்திய மாகாணசபைக்கான தேர்தல்.
இப்பொழுது அரசுக்கு முட்டுக் கொடுத்து கிடைத்ததை மறுக்காமல் பெறும் சில மலையக அரசியல்
மலையகத்தைக் மத்திய மாகாண அபாயம்!
(தொழிற்சங்க) தலைவர்களின் ஆதர வுடன் ஆளும் கட்சியே மத்தியமா காண ஆட்சி அதிகாரத்தைத் தக்க
வைத்துக்கொண்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டம் முற்றுமுழுதாக மலையகத் தோட்டத் தொழிலாள மக்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாகாண சபைகள் மட்டுமல்ல, உள்ளூராட்சி மன்றுகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவிதியையும் தீர்மானிப்பவர்கள் இந்த மலையகத் தொழிலாளர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
மலையக மக்களை ஒன்று திரட்டி அங்கு பலமான வாக்கு வங்கியை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் கட்டாயமும் மலையகத் தலைவர் களுக்குண்டு.
விமர்சனம் செய்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக
ஒரு பகுதியினர் தாம் ஏதோ மலையகத் தலைவர்கள் வெளியிட்டு
சாதனை செய்து விட்டதாகவும், வரும் கருத்துகளும் அவர்களால்
பெறவே முடியாதவற்றை பெற்றுக் விடப்படும் பத்திரிகை அறிக்கைகளும்
கொடுத்துள்ளதாகவும் தம்பட்டம் மிகவும் வேதனைப்படக் கூடியதாக
அடிப்பார்கள். இருக்கின்றன.
மறு சாரார் இது என்ன பெரிய ஒவ்வொரு தொழிற்சங்க
சாதனையாளனைப் பசிக்கு பொரியை தலைவர்களும் மற்றும் தொழிற்சங்க
வீசியது போல விசம் போல் வாழ்க் தலைவர்கள் மீதும் தொழிற்சங்க
கைச்செலவு அதிகரித்துள்ள தொழிற்பாடுகள் தொடர்பாகவும்
வேளையில் இந்த சில ரூபாய்கள் வசை பாடி சேறு பூசுவதாகவே
பிச்சைக்காசு என்று விமர்சிப்பார்கள். அமைந்துள்ளன.
இவ்வளவு தான் பெற முடியு ஒவ்வொரு தலைவர்களும் ஏதோ
மானால் இதற்கு மேல் ஒரு சதமாவது தாம் மட்டும் தொழிலாளர்களுக்கு
பெற்றுக் கொடுங்கள் பார்ப்போம் சேவை செய்வதாகவும், சேவை
என்று சவால் விடுவார்கள். ஆக செய்யப்பிறந்தவர்கள் என்றும்
மொத்தமாக தொழிற் சங்கத் நினைத்துக்கொண்டு பேசுகின்றனர்.
தலைவர்களின் கயிறிழுப்பால் ஒவ்வொரு தலைவர்களும் தாம்
அப்பாவித் தோட்டத் தொழிலாளர் செய்வது மட்டும்தான் சரி. ஏனைய
களின் கழுத்துக்கள் தான் நெரிக்கப்படும் வர்கள் எல்லாம் மாங்காய் மடையர்
ஒரே மலையில் ஒரே கள் என்று கருதுகின்றனர். இப்படி
தொழிற்சாலையில் ஒன்றாகத் ஒருவர் மாறி ஒருவராக வசை
தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாடிக் கொண்டிருப்பதை
தமது தலைவர்களின் அவதானிக்கும்போது மலையகத்
பேச்சுக்களைக் கேட்டு முட்டி தில் உருப்படியான தலைவர்கள்
மோதிக் கொண்டு மண்டைகளை ஒருவர் கூட இல்லையா? என்று
உடைத்துக் கொள்கின்றனர். யோசிக்க வைத்துள்ளது.
இப்பொழுது மலையகத்தில் இந்த ஒரு பத்து இருபது தொழிற்சங்கத்
வாய்ச்சடல்களும், சண்டைகளும்
சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

23
ஆரம்பித்து விட்டன.
இவர்கள் எல்லோரும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக மட்டும் தான் பேசுகின்றனரே அன்றி எதி நோக்கி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மத்திய மாகாணசபைகான தேர்தலை மறைந்து விட்டனர்.
மத்திய மாகாணத்தில் முறையே நுவரெலியா மாவட்டம், கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம் என்ற அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள் செறிந்து வாழ்கின்றனர். போட்டியிடுபவர்களால் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதும் தமிழ் வாக்காளர்கள்தான். இதில் 80 வீதமானவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்.
நாடளாவிய ரீதியில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையினராக வாழும் மலையக மக்கள் தொழிற்சங்க ரீதியாகப் பல கூறுகளாகப் பிரித்து .
கட்சிகளும் இப்போதே ஆள் திரட்ட ஆரம்பித்து விட்டன.
ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும், ஆதரவாளர்களும் தமிழ் பயங்கரவாதிகளை அழித்து ஒழித்து விட்டோம், புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தையே துவம்சம் செய்துவிட்டோம் என தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில்
ஹீரோவாகி அவர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
கடும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, ஹெல உறுமய, பொதுபலசேன என்பன 'பௌத்தத்தின் பாதுகாவலர்கள் தாமே, இந்த மக்களின் மைந்தர்களும் தாமே' என இன மத பிரசாரம் செய்து கடும் போக்காளர்களை திரட்ட
ஆரம்பித்துவிட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் விலைவாசி உயர்வு, சிறுபான்மை தமிழ் முஸ்லிம்
- கூறுபோட்டு எத்தை இழக்கும்
வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் பெரும்பான்மை
அரசியல் கட்சிகளின் அடிவருடிகளாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பிரிந்து செயல்படுகின்றனர்.
இன்று சிறுபான்மையினராக வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இன்று பல வழிகளிலும் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர். வடக்கில்
இராணுவ கெடுபிடிகள் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக பிக்குமாரின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டே போகின்றது.
அதே போன்று மலையகத்தில் தோட்டக்காணிகள்
அபகரிக்கப்பட்டு சிங்களக் கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இதனால் மலையகத் தொழிலாளர்களும் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இப்படியான
சூழலில் ஜனாதிபதி மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்த தீர்மானித்து விட்டார்.
இதனால் பல்வேறு அரசியல்
மக்கள் மீதான அடக்குமுறைகள்,
அடாவடித்தனம், மக்கள் போராட்டம் என்று கூறிக்கொண்டு வழமையான தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டனர்.
ஆனால், இந்த மலையகத் தலைவர்கள் மட்டும் மத்திய மாகாணத்திலும் தேர்தல் நடைபெறப்போகின்றது என்பதை மறந்து விட்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசியதன் மூலம் மலையக மக்களின் ஐக்கியத்தைத் தவிர்த்து விடுகின்றனர்.
நெல்லிக்காய் மூடை போல் காணப்படும் மலையகத் தலைமைகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், மலையகத்தின் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட
செல்வாக்கையும் தலைமைத்துவத்தையும் பற்றி மட்டும் சிந்திக்காமல் அங்கு வாழும் மக்களின் நிலைமைகளைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை இவர்கள் உணர வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி மக்களின் குரல்களை ஒலிக்க வழியமைப்பதே மத்திய மாகாணம் தான்.
எனவே, மலையகத் தலைமைகளுக்கு இடையில்
ஏற்பட்டுள்ள போட்டி பொறமைகளும் தலைமைத்துவப் போட்டிகளும் தொடருமேயானால் மலையக மக்களின் வாக்கு வங்கி உங்கள் கரங்களையே உடைத்து சிதறடிக்கப்பட்டுவிடும். உங்களை
அடையாளம் காட்டும் மத்திய மாகாணம் குறிப்பாக நுவரெலியா
கூட உங்கள் கையை விட்டு நழுவிப் போய்விடும்.
கடைசி நேரத்தில் போய் தொழிலாளர்களின் கால்களில் மண்டியிடாமல் இப்பொழுதே திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
***

Page 24
24
லங்கை தமிழர் விவகா- சேர்ப்பதால் இழப்பு இருக்கும் என்ற ரத்தில் இருந்து உச்ச
எண்ணம் ஜெயலலிதாவுக்கு : அரசியல் லாபமடைய
ஏற்பட் ள்ளதாம். மேலும் ஈழ ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்று
அனுதாபத்தைக் காட்டி தலித்களை கடந்த வாரம் இந்தப் பத்தியில்
ஏமாற்றுவதைப்போல ராமதாசின் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு
வன்னியர் சமூகத்தை ஈழ அனுதாப் வாகாக ஈழத்தமிழர் ஆதரவு
கோஷங்களால் ஏமாற்ற முடியாது. கட்சிகளை தனது கூட்டணியில்
அதே 2009 லோக்சபா தேர்தலில் இணைத்து இரண்டு அல்லது
திருமாவளவனின் விடுதலை மூன்று இடங்களைத் தர அவர்
சிறுத்தைகள் இல்லாமலே திட்டமிட்டுவருவது தெரியவந்
ஈழக்கோஷமிட்டு ஜெயலலிதா தலித் துள்ளது. அவ்வகையில் அவரது
வாக்குகளை அள்ளினார். ஆனால், முதல் தெரிவு வைகோ.
ராமதாஸ் அ.தி.மு.க.அணியில் இரண்டாவது தெரிவு -
அப்போது இருந்தும் வன்னியர் தொல்.திருமாவளவன். ஏனெனில்
வாக்குகள் அ.தி.மு.க.விற்கு
ஜெயலலிதா பரந்த க பா.ம.கா.இல்லை!
> ?
தமிழகத்தின் சாதிப்பிரிவுகளில் திருமாவளவனின் தலித் சமூகம் தான் ஆகக் கூடிய ஈழ அனுதாபத் தைக் கொண்டுள்ள சமூகமாகும். அவர்கள் தாமே ஒடுக்கப்பட்ட சமூகமாக இருப்பதால் துன்புறும் இனம் என இலங்கை தமிழர் மீது அவர்கள் அனுதாபம் கொள்வது இயல்பே. அதேபோல இலங்கைத் தமிழர் மீது ஆகக் குறைந்த
அனுதாபம் கொண்ட சமூகம் தமிழகத்தின் பிராமணர் வாழ் கூட்டமாகும். இவர்கள் கல்வி அறிவை மிகமிக உயர்ந்த சாதியினர். ஜெயலலிதா இலங்கை தமிழர் மீது அனுதாபம் போல் நடித்தாலும் அவருடையது வெறும் நடிப்புத்தான், எனவே கலவரம்
அடைய வேண்டியது இல்லை என உணரும் அளவுக்கு
இந்தப்பிராமணர்கள் கூர்மையான அறிவுள்ள படித்தவர்கள். ஆக இந்த விஷயத்தில் ஜெயலலிதா மீது கோபமுற்று இவர்கள்
அ.தி.மு.கவை விட்டு விலகப் போவதே இல்லை.
இதே வேளை தலித்கள் இலங்கைத் தமிழர் அனுதாபம் காரணமாக தனக்கு வாக்களிப்பர் என்பதை ஜெயலலிதா அறிந்து
வைத்தும் உள்ளார்.
சமீபகாலமாக பா.மா.க மீண்டும் தலித் எதிர்ப்பு உணர்வை ராமதாஸ் கிளறியதால் தர்மபுரி போன்ற பகுதிகளில் சென்ற மாதம் கொடூரமான கலவரங்கள் நடந்துள்ளன. இதனால் பா.மா.கவை சேர்த்தால் அ.தி.மு.க அணிக்கு தலித் வாக்குகள் முன்பு கிடைத் தளவு கிடையாது போகலாம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு இரகசிய அறிக்கை அனுப்பியுள் ளது. இதனால் பா.மா.கவை
பெரிதாக கிடைக்கவில்லை. ராமதாசே ஒரு தொகுதியும் வெல்லாமல் செல்லாக்காசாகிப்போனார், திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் (சிதம்பரம்) மட்டும்
அவரது தனிப்பட்ட செல்வாக்கால் அவர் மட்டும் வெல்ல அவரது கட்சியின் மற்ற வேட்பாளர் கூட தோற்றனர். எனவே ராமதாசை சேற்பதில் சற்று எச்சரிக்கை உணர்வை கடைப்பிடிக்க
ஜெயலலிதா விரும்புவது அவரது
அதீத நுண்ணறிவைக் காட்டுகிறது எனலாம்.
விஜய்காந் காங்கிரஸ் தி.மு.க.அணியில் சேர்ந்தால் பா.ம.காவுக்கு அ.தி.மு.கவே கதி. விஜய்காந் தி.மு.கவுடன் நெருங்கி வருவதால் அவருடன் கடும் பகை பாராட்டும் ராமதாஸ் வேறுவழியின்றி அ.தி.மு.க அணியில் சேரநேரிடும்.
டெசோ மாநாட்டை டில்லியில் நடத்தி
அபி அதற்கு காங்கிரஸ் அல்லாத பி.ஜே.பி, கஷ்மீர் தலைவர் பரூக் அப்துல்லா, சீக்கிய பஞ்சாப் முதல்வர் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான்
முதலியவர்களை அழைக்கும் திட்டமும் தி.மு.கவிற்கு உள்ளதாகத் தெரிகிறது. இதன் போது தி.மு.க- பி.ஜே.பி
கூட்டணிக்கு அடித்தளம் இடப்படலாம் என்ற அச்சமும் காங்கிரஸ் வட்டாரங்களில் நிலவுகிறது. வேறு சில காங்கிரஸ் தைைலவர்களோ இது காங்கிரசுக்கு குறைந்த இடர்களைத்தர தி.மு.க கிளப்பும் புரளி என்கின்றனர். இதில் பங்கேற்க ஸ்டாலின் மட்டும் செல்வாரா அல்லது கலைஞருமே செல்வாரா என்பது முக்கிய கேள்வி.

கூட்டணிக்குத்திட்டம்,
சமீபகாலமாக பா.மா.க மீண்டும் தலித் எதிர்ப்பு உணர்வை ராமதாஸ் கிளறியதால் தர்மபுரி போன்ற பகுதிகளில் சென்ற மாதம் கொனரமான கலவரங்கள் நடந்துள்ளன. இதனால் பா.மா.கவை சேர்த்தால் அ.தி.மு.க அணிக்கு தலித் வாக்குகள் முன்பு கிடைத்தளவு கிடையாது போகலாம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு இரகசிய அறிக்கை அனுப்பியுள்ளது.
தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், தொடர்ந்து வந்த அறிக்கைகள் இதைப் பெரிதாக உறுதிப்படுத்தவில்லை. எப்படி இருப்பினும் பாதுகாப்பு அமைச்சு கணிசமான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமை உண்மையே.
ஆளும் கட்சியை பந்தாட எதிர்க்கட்சிகள் ஆயுதத்தை தேடிக் கொண்டிருக்கும் போது
ஹைதராபாத்தில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்பு, இந்த ஹெலிகொப்டர் ஊழல் என்பன
அக்கட்சிகள் நாடாளுமன்ற வரவு - செலவு திட்ட கூட்டத் தொடரை அல்லோலகல்லோலப்படுத்தப் போதுமானவை. மறுபுறம் பங்காளிக் கட்சியான தி.மு.க எதிரியான
அ.தி.மு.கவுடன் கைகோர்த்துக் கலைஞரால் அது காங்கிரஸிற்கு
கொண்டு ஜெனீவா மனித உரிமை அபாயத்தைக் குறிக்கிறது.
பேரவையில் ஈழத்தமிழர் இந்தநேரம் பார்த்து சிறையில்
விவகாரத்தினை முக்கியப்படுத்தி இருந்து பிணையில்
காங்கிரஸ் கட்சியை உலுக்கி வெளிவந்திருக்கும் 2ஜி 'பெக்ட்ரம்
எடுத்து வருகிறது. ஹைதராபாத் ஊழல் புகழ்' அ. ராசா
குண்டு வெடிப்புகளினாலும் 'இந்து நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்
தீவிரவாதம்' என்ற சொற்பதத்தை ஆஜராகி தான் உண்மைகளை
பயன்படுத்தியதனாலும் உள்துறை வெளியிடுவேன் எனப் புதிய
அமைச்சர் ஷிண்டே பதவி விலக தண்டைத் தூக்கிப்போட்டு
வேண்டும் என பி.ஜே.பி காங்கிரஸ் வயிற்றில் புளியைக்
உக்கிரமாகக் கோசமிடுவதால் கரைத்துள்ளார். இந்த ஊழலில்
அரசுக்கு தலைவலிக்கு மேல் பிரதமர் மன்மோகனும் நிதி
தலைவலி வருவதற்கு பஞ்சமே அமைச்சர் சிதம்பரமும் தன்னைப்
இல்லை. பலிக்கடாவாக்கி விட்டதாக ராசா
அதற்கு முன் காவிரி நடுவர் குமுறுவது
மன்றத் தீர்ப்பை அரசு வர்த்தமானி இத்
குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையில் வெளியிடகோரி அவரது
ஜெயலலிதா மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு
குரல்வளையை நசுக்க வேறு தி.மு.க தலைமையும் ஆதரவு
வழியின்றி அது செயற்படுத்தப்பட தெரிவித்துள்ளதால் காங்கிரஸிற்கு
அதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் சிக்கல்கள் இதன் மூலம்
உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அதிகரிக்கக்கூடும். அது மட்டுமன்றி
''அம்மா பிறந்த நாள் பரிசாக காவிரி அண்மையில் வி.ஐ.பிகளுக்கு
நீர் தந்தார்” என அவர்கள் பீற்றிக் இத்தாலிய - இங்கிலாந்து கூட்டு
கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். றுெவனம் ஒன்றிடமிருந்து
கடந்த மாதம் ஜெயலலிதாவுக்கு ஹெலிகொப்டர் வாங்கியதில் நடந்த
அதிஷ்ட மாதம் போலும். காங்கிரஸ் ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததால்
அரசுக்கோ வழக்கம் போல நித்திய காங்கிரஸிற்க்கு மேலும் சங்கடம்
கண்டம் பூரண ஆயுசு நிலைதான். அதிகரித்துள்ளது. 1987 இல்
' மருத்துவம் தந்தை ராஜிவ் இத்தாலிய முகவர் குவாத்ரோச்சி ஊடான போர்ஸ்
நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில் எழலில் சிக்கியது போல ராகுல்
வளரச் செய்ய, உயரத்தை அதிகரிக்க,
நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழுப்பு, காந்தியின் உதவியாளர் ஒருவரும்
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக, இந்த ஊழலில்
மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில
'மருந்து (9 பசி மூலமும்). | சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் எனத்
' தொடர்பு - 0715175957 -
சுடர் ஒளி /06, மார்ச் -12, மார்ச் 2013

Page 25
வே. மலரவன், கொழும்பு கே ஒரு பெண்ணின் மனதில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் பித்தரே.? ப கூடாத பழக்கங்கள் இருக்கக்கூடாது, சமூகத்தில் மதிப்புள்ளவராக நற்பண்புள்ளவராக இருக்கவேண்டும், அப்போதுதான் ஒரு பெண்ணின் மனதில்
இடம்பெறலாம் என்கிற காலம் ஒன்றிருந்தது. ஆனால்
இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. பரட்டைத்தலை, ஒரு காதில் தோடு, மோட்டார்சைக்கிள், பொக்கட்டில் கொஞ்சம் காசு இவை இருந்தால் பெண்களின் மனதில்
இடம்பெறலாம் என்கிற
. நிலையே இன்று
') தோன்றியுள்ளது
மு.கலைவாணன், விசுவமடு.
கே ஒரு மனிதனுக்கு
கிட்டும்? ப நிம்மதி மனிதனைத் தேடிவராது. மனிதன் தான்
அதை நாடிச் செல்லவேண்டும். நிம்மதியான வாழ்வை
அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடவேண்டும். அதனை விடுத்து, "எங்கே நிம்மதி
GasTAaviburib GunTeig G60: 563
வாழ்க்கையில் எப்போது நிம்மதி
7.
21 ---
சொற்சிலம்பம் போட்டி இல, 563
சொற்சிலம்பம் 563 போட்டிக்ாைன விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் நிதிை ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்ளிைன் பெயர்ள்ை 2013 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திருதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபால உடையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மூதலாவது பரிச ைரூபா 250உம் இரண்டாவது LL C M 00000 TT TTT LLL 0000 0 வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியா ைஎழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்ல்ை மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்ள்ை.
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவலகம்,
361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
எங்கே நிம்மதி. அங்ே வேண்டும்" எனப் LITIq56Tഞ്ഞ6 ഇഞ്സെ மரணத்தில் தான் அது
கி.சுகுமார், கரவெட்டி
கே பெண்களுக்குப் பிய அதிகம் இருப்பது ஏன்? ப சிறுபிள்ளைகள் சில விடயங்களுக்குப் பிடிவா பிடிப்பதைப் பார்த்திருக் கேட்டதை பெற்றோர் நி அழுது புரண்டு அமர்க்க இக்குணம் வளர்ந்த பின் பெரும்பாலும் உள்ளதா குறிப்பாக தங்கள் மனை ssotajLorjassissä Leolb உள்ளது. வளர்ந்த பின் பிடிவாதம் வாதம் போ
NA β
N
அதனால் சில ஆண்க கட்டுப்படுவது போல் பா
S S S S S S S S S S
மேலிருந்து கீழ்
1. சுவாமிக்குப் படைத்த ை 2. 6η μεΟστεοει LDכIDJ60נג6 3 4. LIGO 5. அருச்சுனன் இந்த வித் 7. L6oor 9. பர்வதம் 1Ο (Βιρι. Οδός Φοπιb 1Յ. consս յոeԾ Ցarch/GլD Ց 14. பூச்சிகளின் வாழ்க்கை
ஆரம்பநிலை 15 எண்களுடன் தொடர்பு 16. шпице 1766DID 18 போதை தருவது 19. விரோதம் 20. சிறைப்பட்டவன்
இடமிருந்து வலி
1. Lίδα. ΕΟΕρι το 4шпөошо 6 айдьвово 6 56o 7. 6.5 peoTriassificol (Bu. 8. வல்லமை மிக்க தன்ை 11
12 உறுதி 14. வாயால் எழுப்பும் சத்த 15, ബിഗ്ഗി 16.பானை வாத்தியம் 17 பார்க்க 18.இது ஒரு குரங்கு 19. துயிலுமிடம் 21.யானைக்குச் சிறப்பம்ச 22. Lumuju
Ghafri) also இல: 561க்க
மேலிருந்து கீழ்
1-திகைப்பு 2-ருது 3-ப 5-யோகி, 6-சில்லறை, 9 12-தபாலகம், 13-கடும். 17-தர 18-புசல், 20-கள்
இடமிருந்து வலம்
1-திருப்பதி, 5-யோசி, 710-மலடன், 11-புதல்வன், 15-கொடு, 16-பலன், 17 21-6hlւbւD6ն, 22-պաcն.
 
 
 
 

டிவாதம்
தம்
கின்றோம். தாங்கள் றைவேற்றாவிட்டால், களம் செய்துவிடுவார்கள். எனும் பெண்களுக்கே கப் பலர் சொல்கின்றனர்.
விமாரைப்பற்றி சில பல் இதுவாகவே பு ஏற்படும் இந்தப் ன்ற ஒரு நோய்க்கோளாறாகவே இருக்க வேண்டும்.
மு.சிவநேசன், சிலாபம். கே பித்தரே நீர் உமது மனைவிக்குப் பயந்தவரா? ப கணவன் தன்மீது ஒருவித பயபக்தியோடு இருப்பதை சில Οι εορτα. Επ விரும்புகின்றனர். * மனைவிக்குக் சாங்கு செய்கின்றனர்.
நவேத்தியம்
தையில் நிபுணன்
605 த் தொகுதியின்
ഞLu് കഞ്ഞികൃഥ
Deodog,
bulb Gun Leg Imreoir gálaoLaiscirt
கலவன், 4-திருடன், -முன், 10-மல்லன்,
15-கொழும்பு 16-பதவி D.
கைது 8-கருமுகில்,
13-கறை, 14-பாலன், தழும்பு 19-தக 20-கரம்.
அடியேனும் அப்படித்தான். எனது நண்பர் ஒருவர் மனைவியின் படத்தை அவரது பழைய மோட்டார் சைக்கிளில் ஒட்டிவைத்திருக்கிறார். அவரது மனைவியும் தன் கணவர் தன்மேல் விருப்பமாகவே இருப்பதாக எண்ணி மகிழ்கிறார். ஆனால், நண்பர் என்னிடம்தான் உண்மையைச் சொன்னார். அந்த மோட்டார் சைக்கிளை "கிக் பண்ணி ஸ்ராற் செய்வது சிக்கலாம். மனைவியின் படத்தைப் பார்த்து ஒரு உதை உதைக்க ஸ்ராட் ஆகிவிடுமாம்.
எஸ்.மோகனதாசன், திருமுறிகண்டி கே ஒரு பெண் போனால் அவள் பின்னாடி என் கண் போகுதே அவள் மறையும்வரை அது ஏன் பித்தா? ப கண்போவதோடு நிறுத்திக் கொள்ளும் நீர் பின்னாடி போக, உமக்குப் பின்னாடி பெண்ணின் கணவனோ, உறவினரோ வர பின் உமது நாடி நரம்புகள் சேதமாக, ஏன் விண் வம்பு
ൺ. ഖrégഖ@l. கொட்டாஞ்சேனை. கே மனிதனுக்கு நம்பிக்கை
。 அவசியம்தானா பித்தரே?
ப பிறர்மீது நம்பிக்கை வைப்பதில் அவதானமாக இருக்க வேண்டும். ஆனால், தன்னம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது தன்னம்பிக்கையே மனிதனை இயக்கும் பிரதான சக்தி தன்னம்பிக்கை இல்லாதவன் வெறும் ஜடம்தான்
போட்டி இல, 560 இல் Lurflasi 6 Luf) G montiñ
வே. பத்மஜோதி
സെ.265/16, Lij ബട്ട,
ஆர்மஞ்சுளா, பிரதேச வைத்தியசாலை, வேரவில், பூநகரி
6. Anflasiassadör.
560T, 3ஆம் பரிசு 04/FF/02 ஜல்தர வீடமைப்புத்
ി.Lഥ, ഫെബ്സെ,
( ) திருமதி.முகுந்தா ஜெயசோதி, 8325 ਯ66 ԹՅԱքքա — 06, (2) கதிரேசன் சுலஸ்னைா
கிளி/அ.த.க.பாடசாலை, கிராஞ்சி. (2) திருமதி.சு.கோமளா,
பூவத்தோட்டம், இமையானன் கிழக்கு உடுப்பிட்டி (4) திருமதி.ஷாமிலா ஹமீட்,
இல46/59, றொபேர்ட் குணவர்த்தனா
மாவத்தை கிருலப்பனை, கொழும்பு - 06. (5) குெசக்திக்,
வேரவில், பூநகரி (6) வேலாயுதபிள்ளை நயனிசன்,
தபாலக வளவு புளியம்பொக்கணை, (7) மோபிருந்தா
கிளி/உருத்திரபுரம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி. (8) சி.ஆரணி,
பலாலி வீதி, திருநெல்வேலி வடக்கு யாழ்ப்பாணம். (2) சி.மகேந்தி
இரத்தினபுரம் அரிசி ஆலை, பிரதான விதி, கிளிநொச்சி. (10) கதில்லையம்பலம்,
கதிர்காம கோவிலடி வதிரி, கரவெட்டி
சுடர் ஒளி / 06, மார்ச்-12 மார்ச் 2013

Page 26
26
ஞ
கோபா டெல் ரே கால்பந்து தொடரின் பைனலில்
ரியல் மாட்ரிட்
யாழ். ளுக்கு இ போட்டியில்
நடைெ அணி பே போட்டபே - இரண் கள் போட் வந்தது. இ
ஸ்பெயினில் நடக்கும் 'கோபா டெல் ரே கால்பந்து தொடரின் பைனலுக்கு ரியல் மாட்ரிட் அணி தகுதி பெற்றது.
ஸ்பெயினில் ஆண்டுதோறும் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது. தற்போது 109வது கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக் கிறது. கடந்த ஜன., 30ல் நடந்த பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய அரையிறுதியின் முதல் லீக் போட்டி 1-1 என டிரா' ஆனது. அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, பார்சிலோனாவை எதிர்கொண்டது.
இதில் துவக்கம் முதல் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதற்கு பார்சிலோனா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
பின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோ (57), ரபேல் வரேன் (68) ஆகியோர் கோல் அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் கடைசி நிமிடத்தில் பார்சிலோனாவின் ஜார்டி ஆல்பா (89) ஒரு கோல் அடித்து ஆறுதல்
அளித்தார்.
முடிவில், ரியல் மாட்ரிட், பார்சிலோனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றது. தவிர, கடந்த ஆண்டு காலிறுதியில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. பைனலில் ரியல் மாட்ரிட் அணி, அத்லேடிகோ மாட்ரிட், செவில்லா அணிகளுக்கு இடையிலான அரையிறுதியில் வெற்றிபெறும் அணியை எதிர்கொள்ளும். பைனல் வரும் மே 18ல் நடக்கவிருக்கிறது.
ஆஸ்தின் அணிக்கு ! கங்குலியின் தோனி தல தோற்றது. இதில் 21 இன்னும் ஒ
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை என்ற பெருமைபெற்றார் செய் இவரை மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 40 கோடிக்கு, பிரபல ரிதி ஸ்போர்ட்ஸ் விளம்ப 'ஒப்பந்தம் செய்தது.
இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், 22. போட்டிகளில் சீனாவுக்கே சவால் கொடுக்கும் இவர், இந்தோனே6 உட்பட பல்வேறு பட்டங்களை வென்றார். இதன் உச்சக்கட்ட லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று வரல்
படைத்தார். உலக ரேங்கிங் பட்டியலில் 4வது இடத் முன்னேறினார். இவரது செல்வாக்கு தொடர்ந்து
விளம்பர நிறுவனங்கள் மொய்க்கத் துவங்கி ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு | 'தோன்றி வருகிறார். இதில், டெக் சார்ஜர்ஸ் அணியுடனான மூ ஆண்டு விளம்பர ஒப்ப
' மாதம் முடிந்தது.
இந்நிலையில் கேப்டன் தோனி உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள பெருமைமிக்க ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம், செய்னாவை அணுகியது. இவரை மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இவர் நடிக்கும் விளம்பரங்கள் உட்பட வர்த்தக ரீதியான . அனைத்து உரிமையையும் இந்நிறுவனம் பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற | பெருமை பெற்றார். தவிர, கிரிக்கெட் அல்லாமல், விளம்பரம் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்றார். சர்வதேச பாட்மின்டன் அரங்கிலும் இவர் தான் அதிகம் சம்பாதிக்கிறார். சீன வீரர் லின் டான் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 12.8 கோடி 'தான் சம்பாதிக்கிறார்.
செய்னா கூறுகையில், "நம்பகத்தன்மைவாய்ந்த ரிதி ஸ்போர்ட்ஸ் விளம்பர நிறுவன ஒப்பந்தம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். . ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் பாண்டே கூறுகையில், பாட்மின்டன் வரைபடத்தில் இந்தியாவின் பெயரை இடம் பெறச் செய்தவர் செய்னா நாட்டின் பெண்கள் போற்றும் இளம் நட்சத்திரமான இவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறோம்,"என்றார்.

இளையாட்டு
Tனமுருகன் அணி வெற்றி
கால்ப்பந்தாட்ட லீக் மஹிந்தன் வெற்றிக் கிண்ணத்திற்காக அங்கத்துவக் கழகங்க டையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலாக கால்ப்பந்தாட்டச் சுற்றுப்
னை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடந்தது. பற்ற போட்டியில் வளர்மதி அணியினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் மாதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல்கள் ரதும், ஞானமுருகன் அணி 4:2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. டாவது பாதியாட்டத்தில் வளர்மதி அணியின் ஆதிக்கத்தினால் அவ்வணி கோல் டது. எனினும் ஞானமுருகன் அணி பதில் கோல்களை போட்டு முன்னிலை பெற்று றுதியில் ஞானமுருகன் அணி 7:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ங்குலியை சமன் செய்த தோனி
ரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் இந்திய இன்று 21 ஆவது வெற்றி கிடைத்தது. இதன்மூலம் அதிக டெஸ்டில் வெற்றி பெற்ற
1 சாதனையை சமன் செய்தார். மலமையில் இந்திய அணி 44 டெஸ்டில் 21 ல் வெற்றி பெற்றது. 12 போட்டியில் 11 டெஸ்ட் டிரா ஆனது. கங்குலி 49 டெஸ்ட்டுக்கு கேப்டனாக பணியாற்றினார். போட்டியில் வெற்றி கிடைத்தது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் வென்றால் தோனி புதிய சாதனை படைப்பார்.
னா நேவல். ர நிறுவனம்
செய்னாவுக்கு ரூ. 40 கோடி சம்பளம்
சர்வதேச தியன் ஓபன்
pாக,
லாறு துக்கு
உயர்,
ன.
|மொடலாக'
கான் ன்று ந்தம் கடந்த
த்துடன்
"உலக | தான்.
இளையாட்டு
சுடர் ஒளி /06, மார்ச் - 12, மார்ச் 2013

Page 27

ால் ஒன்றிணைத்தல் குறிமுறை 1995 து) க்கு அமைய விடுக்கப்படும்
அறிவிப்பு
A1A இன்சூரன்ஸ் லங்கா பிஎல்சி (அவிவா NDB இன்சூரன்ஸ் பிஎல்சி என முன்பு வா A1A கம்பனி லிமிடெட் ஆல் வைத்துக்கொள்ளப்படாத பங்குகளும் அத்துடன் ாவு செய்வதற்கு ATA கம்பனி லிமிடெட் (அமெரிக்கன் இண்டநெஷனல் அசுரன்ஸ் காரிக்கை
குறிமுறை என அழைக்கப்படும்) ஆனது 1987ம்ஆண்டின் திருத்தப்பட்டது) 36ம்இலக்க இலங்கை பிணையங்கள் லிமிடெட் வழங்குனர் என இதன்பின் AA என அழைக்கப்படும் A1A இன்சூரன்ஸ் லங்கா பிஎல்சி என்பன இணைந்து ல் இல் விதிகளின் ஏற்பாடுகளுக்கமைவாக A1A ஆனது AA இன்சூரன்ஸ் லங்கா பிஎல்சி (அவிவா N00 இன்சூரன்னல் பனி லிமிடெட் ஆல் வைத்துக்கொள்ளப்படாத பங்குகளுடன் சேர்ந்து அவிவா 03 ஹோல்டிங்ஸ் லங்கா (பிரைவேட்) தலை 26 பெப்ரவரி 201ம் திகதியன்று வழங்குகிறது
இன்சூரன்ஸில் 92% பங்குகளை (AH ன் நேரடியாகவும் மறைமுகமாகவும்) வைத்திருக்கிறது
பம் முறையே 4 செம்பர் 2012லும் 5 டிசெம்பர் 2012லும் டைமையாக்கிக் கொண்டது. அது A இன்சூரன்சின் a total.
இது A இன்சூரன்சின் 5% பங்குகளின் பெறுமானத்தைக் கொடுப்பதுடன் ஒரு பங்கின் பெறுமதி 1 349 ஆகும் Iist
ப்யும் பொருட்டு கேள்வியை ஏற்படுத்துவது பொருத்தமானது என AA ஆல் நேரடியாக அலலது எதிர்மறையாக
 ைஎதிர்பார்ப்பதுடன் அத்தகைய முதல் எதிர்பார்க்கப்படும் இலாபத்தாலும் A இன்சூரன்சின் மற்றச் சொத்துக்களாலும் களிப்பு செய்யலாம் ஏதாவது எதிர்கால உரிமையாண்மை உரிமைத்துவ விடயங்களில் விகிதாசார உரிமைகளைப் செல்வதை காரை
து A இன்சூரன்சின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுமபொருட்டு மேலதிக காகப்பாய்வை மீளவும் வியாபாரத்தில் குலாப மட்டத்தை குறைக்க MA எதிர்பார்க்கிறது. அதன்விளைவாக வரலாற்று ரீதியாக A இன்சூரன்சில கிரமமான l-l. ബ്, ബം
நடைமுறைக்குவரும் அத்தகைய தேவைப்பாடுகளுக்கான அங்கோரத்தைப் பெற்று மற்றும் தங்குதடைகளிலிருந்து இன் இறுதி நோக்கமாகும். A இன் தாய்க் கம்பனியான A குறுப் லிமிடெட்டால் பின்பற்றப்படும் இலக்கை லகு முடியுமானளவு தனியார் கம்பனிகளுக்கு சொந்தாயிருப்பதோடு அதன் மூலாதாரக் கம்பனி மட்டும் (MA குறுப்
ரந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வைத்திருக்கும் பங்குகளைத் தவிர) அதி உயர்ந்த பங்கொன்றிற்கான கூறு று மாதங்களுக்கு முன்பு A நேரடியாக பங்குகளை ெ hi Cou መu, AIA ፭G ரர்களில் தகளைத் தவிர) கூறவிலையை ஏற்றுக்கொண்டால் அத்தகைய பங்கின் கூறுவிலையை ஏற்றுக்கொண்டு AA ஆல் லங்கை ரூபா 100 படி கொள்வனவு செய்யப்படும் கூறவிலை காலவதியாகும் தினத்தை தொடர்ந்து வரும் உடனடித் லைக்கிகு வழங்கும்
L TTTM TT S S S T S TM TC TT MMM T r G TT TTMTTTSTS LTS
கும் இக் கூறவிலை ஏற்றுக்கொள்வதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது எல் பங்குதாரர்களுக்கு கூறவிலை ஆவணம் வழங்கப்பட்ட தினத்திலிருந்து இருபத்தொரு 21) வியாபார தினங்களுக்கு
ரப்பது என்பதன் மருந்து குறிமுறை நிபந்தனைகளுகடகு அமைவாக AA கூறுவிலையில் கோரப்பட்ட எல்லா விதப் எல் பங்குதாரர்கள் பங்குகளை மீளப்பெறும் உரிமையை இழக்கின்றனர்.
ாட்டுக் கோரிக்கை அல்லது AA க்குள்ள ஒத்த உரிமை அல்லது பங்காளருக்கு உரித்தான நட்டாடுஎன்பனவற்றை செயற்படுத்தப்படும்
L L MTT SMM TT S STTM ST MM TS L TTT SS S T S 000 T S M MMT TT M M SMTTTTM
எளது.
நாய் கம்பனியான AM குறுப் லிமிடெட்டிற்கு 100% சொந்தமானதாகும். ஹொங்கொங் பங்குபரிவர்த்தனை லிமிடெட்டின் ள் கீழ் உடன் சந்தை (குறியீடு AAGY) வியாபாரத்தில் A குறுப் லிமிடெட் பட்டியலிடப்பட்டுள்ளது. ஸ்டுள்ளது. ஆசிய-பசுபிக் நாடுகளில் 6 சந்தைகளில் இரு செயற்படுகிறது. முழுமையாக சொந்தமான கிளைகளையும் SqM TS M S YJ S TTT TTT S T M TTS TTT S T S M TT MS TMT TS MMT M TT T S M வனத்தின் 92.3% உரிமையையும் சொந்தத்தையும் கொண்டுள்ளது. பனியாக A இன்சூரன்ஸ் இலங்கையில் 1986ம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்டு 2007ம் ஆண்டின் 7ம் இலக்க கம்பனிகள் லங்கை காப்புறுதி சபையின் உத்தரவுச்சீட்டைப் பெற்றுள்ளதுடன் இதன் பங்குகள் கொழும்பு பங்கு பரிவர்த்தனை றாட் கொழும்பு 02ல் அமைந்துள்ளது.
ஆகும். இது AA இன்சூரசின் 87.3% பங்குகளாகும். AA இன்சூரசின் 150,000 பங்குகளின் பதிவுசெய்யப்பட்ட கும் மேற்கூறியதைவிட A1A ஆல் நேரடியாகச் சொந்தமாயுள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள உரிமைகளில்
னவற்றை உள்ளடக்கிய வழங்கல் ஆவணம் குறிமுறையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக AIA இன்சூரசின் பணிப்பாளர்
முடியாத AI இன்சூரஸ் பங்குதாரர்கள் வழங்கல் ஆவணத்தின் பிரதியை 5 கோப்பிறேட் சேவிசஸ் (பிரைவேட்)
என்னும் விலாசத்தில் பெற்றுக்கொள்ளலாம்
வளிப்படுத்தி உறுதிப்படுத்துகிறது. இவ் அறிவிப்பில் அடங்கியுள்ள தகவல்களின் முழுமைத்துவம் பிழையின்மை வ AA பணிப்பாளர் சபையின் அறிவுக்கு எட்டியவரை சரியானதும் முழுமையானதும் எனவும் இங்கு குறிப்பிடப்படும் ിജ്ഞാ.

Page 28
க்களின் வரவேற்க காக சில நேரங்கள்
வித்தியாசமான கார் சிக்கலில் மாட்டித் கொள்வ போல சீன அதிகாரிகளும் 6 இறங்கினர்.
ஹேயாங்டு என்ற நகரில் | வெளியுடன் பூங்கா ஒன்று ! கிருந்த புல்வெளி திடீரெல் அழகு இழந்து காணப்பட் மக்கள் வருகை குறைந்து
எனவே. பூங்காவை நினைத்த அதிகாரிகள் இர புற்கள் மீது பச்சை நிற பெயில் பசுமையாக்கி விட்டார்கள். 1 யில் பூங்காவிற்கு வந்த கண்டு அசந்து போய்விட்ட
ஆனால் ஒரு நபரோ பெ வி வ காரத் தைக் க 6 அதிகாரிகளின் இந்த ஏமாற் கடுமையாக சாடினார். பு வதும் பட்டுப்போகும் அபா சுட்டிக் காட்டி னார். தற்பே பட்டுப்போகாமல் இருக்க ! துளிர் விடுவதற்கான ந
அதிகாரிகள் இறங்கியுள்ளன
ரியைபசுமை திகாரிகள் கையாண்டயுக்தி
தெரிவு துள்ள
| எழுந்து நிற்கக்கூட முடியாத
சிறிய பெட்டிக்குள் வாழ்ந்துவரும் ஜப்பானியர்கள்
5
18
தினத்
உ ஜப்பா மேற்பு அவர்
"இEIYII77" 12 E:ாரி (24) ல்
528)
cே77%
B000
ப்பானின் டோக்யோ உலகின் சனத்தொகை நெருக்கம் மிக்க நகரங்களில் ஒன்று. இங்கு தொழில் நிமித்தமாக வேறு நகரங்களில்
இருந்துவரும் இளைஞர்கள் மிகச்சிறிய பெட்டி ஒன்றிலே தமது பொழுதை களித்து வருகின்றனர். இதற்கு மாத வாடகையாக £400 அறவிடப்படுகிறது, குடும்பத்துடன் வருபவர்களுக்கும் இதே நிலைமைதான். gekidsema எனப்படும் இத்தகையை இருப்பிடங்கள் வெறும் 2 மீட்டர் நீளத்தைக் கொண்டவை. முழுமையாக ஒருவர் எழும்பி நிற்கமுடியாத இத்தகைய இடங்களை வீட்டு உரிமையாளர்களும் சட்டவிரோதமான முறையில் வாடகைக்கு விடுகின்றனர்.
டில்வி... புனித, பாரம்பரிய மற்றும் வண்ணமயமான கட்டடக்கலை பின்னணி
அனைத்து அதிசயங்களையும் கண்டு உணருங்கள்... நவீன சூழல், மாற்றமடையாத பாரம்பரிய வாழ்வியல் ஆகியவற்றுடன் இன்றைய உலகின் மிகச் சிறந்த நகரங்களில் முன்னணியில் உள்ளது.
ரூபா.28,200/- ரூபா.51,400/- இரு வழி
"தொடக்கம் வாரத்துக்கு 5 தடவைகள் திங்கட்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை (வெள்ளிக்கிழமை ) சனிக்கிழமை "நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
இப்பத்திரிகை கொழும்பு -17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்ட்

சுகா
இதோ அறிமுகமாகியது. Eink Android phone
பை பெறுவதற் பில் அதிகாரிகள் யத்தில் இறங்கி துண்டு. அது ஒரு முயற்சியில்
பசுமையான புல் இருந்தது. அங் எறு வெளுத்து டது. இதனால்
விட்டது. அழகுப்படுத்த வோடு இரவாக ண்டை அடித்து மறுநாள் காலை மக்கள் அதை பார்கள். யிண்ட் அடித்த ண் டு பி டி த் து று வேலையை புல்வெளி முழு யம் இருப்பதை பாது புல்வெளி சத்தட்டி புதிய டவடிக்கையில்
இதோ அறிமுகமாகியது E Ink Onyx International நிறுவனம் E Ink எனும் Android ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில்
செயற்படக் கூடிய செல்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுகமானது அண்மையில் இடம்பெற்ற உலக மொபைல்
கண்காட்சியில் நடைபெற்றது. இந்த செல்பேசிகளை ஏனைய செல்பேசிகளைப் போன்று அல்லாது மொனோ குரோம் திரையினை உடைய
தாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் வெண்ணிநிற திரையில் கறுப்பு நிற எழுத்துக்கள்,
படங்களை மட்டுமே பார்வையிட முடியும்.
ரர்.
ஐதின்றிக வயதான பெண்
லகின் மிக வயதாகிய பெண்மணியாக ஜப்பானைச் சேர்ந்த 114
வயதாகும் Misao Okawa கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலகின் மிக வயதான பெண்ணாக தான் உறுதிப்படுத்தப்பட்டு பாகியமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைவதாக Misao Okawa தெரிவித் பார். 98ம் வருடம் மார்ச் 5ம் திகதி பிறந்த Misao Okawa 115ஆவது பிறந்த
தை கொண்டாடுகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே நூறு வயதுக்கும் அதிகமான பலர் வாழும் ஒரே ஒரு நாடு
ன் ஆகும். ஜப்பானிய அரசின் தகவல்களில் படி அங்கு நூறு வயதுக்கும் பட்டோரின் எண்ணிக்கை 51,000 பேர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. களில் 87 வீதமானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CERTIFICATE
(011 200 2255 இ WWW, minimilanka.com
மிஹின் லங்கா
வானம் நமதே
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 மார்ச் 06 ஆம் திகதி வெளியிடப்பட்டது.