கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.12.18

Page 1
சுடர்,
டிசெம்பர் 18 - 24, 2013
© 1717 2018 EGE .flaIDM © 1717 COLL0%AR B6)

ஒளி
வாராந்த சஞ்சிகை
பக்கம் - 24
மறைக்கப்படும்
முதுகும் புண்கள்ன்
ത്തിൽ അത്തി, ജിനൽ മ உங்கள் உறவுளை வாரிக்விட மிகச் சிறித DD
டரரிஸ் டெரிகா ரொடெல் IDD அட்டைகள்
ri Lanka
Telecom
ரீலோட் |
கிடைக்கப் பெறும் கிடைக்கப் பெறும்
கிடைக்கப் சோம் TIDD ஆவடிப்புகளின் சர்வதேச
பெறும் மொத்தப் SMS பெறுமதி |
பெறுமதி
-tti 8
பெw13, :
obite
ம், 300
1ம், 100
ம், 400

Page 2
O2
சுதந்திர ே
புதிய சூழலில் ஏற்பட்ட விசித்திரமான, அசாதாரணமான சம்பவங்கள் புதிய உறவுகள் புதிய சவால்கள் ஆகியவை எனது வாழ்விலே மறக்கமுடியாத ஒரு காலகட்டமாக அமைந் தன. இவை எனது சிந்தனையிலும் உள்உணர்வு களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின எனது ஆளு மைக்கு உரமூட்டின என்னை ஒருபலம்மிக்க மனிதப் பிறவியாக்கின.
உண்மையிலேயே, 1987 காலப் பகுதியை மீள நினைவு கூரும் போது தனிப்பட்ட முறை யிலும் அரசியல் ரீதியாகவும் நாம் எதிர் கொண்ட அத்தனை சம்பவங்களையும் இந்த நூலின் சில பக்கங்களில் பதிவு செய்வது இலகு வல்ல அந்தக் காலகட்டத்தை மேலோட்ட மாகத் தொட்டுக் காட்டவே எண்ணுகின்றேன். அவை எல்லாம் 1979 பிற்
●Wみósみg"Qupe"のamの7み என்பது பற்றியும் அந்த அறிந்துகொண்டால் கனதி இருப்பதையும் உணர்ந்து மும்பையில் இருந்து வி வந்தோம் திரு. கிருஷ்ண வந்தார் விடுதலைப் புலி பாகரனையும் சென்னை ஏற்பாடாகியிருந்தது. அ விமானத்தில் வருவதுபுல யும் ஆனால் சென்னை மின் நிலையத்தில் எம்மைப் யாரும் இல்லை தலைமை படித் தான் நாம் பிரவே இரகசிய அரசியல் எம் வாழ்
பகுதியிலேயே தொடங்கின. ο σιδητοδοι ριμης οι Οβιμπτη ό. களமுனையில் இருந்து ஆயி) ரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபத்து இல்லாத பாதுகாப்பான சூழலில் இருந்து கொண்டு புரட்சி அரசியலைப் பற்றி உரத்துப் பேசிக் கொண்டிருப்பது வேறு ஆயுதப் புரட்சிப் போராட்டம் ஒன்றிலே தீவிரமாகப் பங்கெடுக்கும் நிலையில் ஒருவர் தனது உரிமையையும் உயிரையும் அர்ப்பணிப்பது முற்றிலும் வேறான ஒரு விடயம். ஆகவே இந்தியாவுக்கு நாம் பயணித்ததும், அங்கே தலை மறைவாக இருந்த விடு தலைப் புலித்தலைமையை யும் போராளிகளையும் சந் தித்தது விடுதலைப் போராட் டத்தில் எமக்கிருந்த ஆழமான அர்ப்பணிப்பை யும், பங்களிப்பையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்தது.
இங்கிலாந்தின் செளகரியங்களோடு நற்காரி யங்களேடு நாற்காலி அரசியல் பேசுவது அல்ல இது மாநாக புரட்சிகர புதிய அரசிய லுக்காக சிறிலங்கா அரசினால் தேடப்படும் தீவிரவாத இளம் போராளிகளை சந்திக்கும் ஒருமுயற்சியே இது மக்களின் விடுதலைப் போராட்டத்தை விடுதலைப்புலிப் போராகள் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான ஆயுதப் போராட்ட அரங்கிற்குள் கொண்டு சென்றிருந் தர்கள். அந்த வரலாற்றுக் கால கட்டத்தில் அரசின் பாதுகாப்பு யந்திரங்களான அரச படைகள் மீதும் காவற்துறை மீதும் சிறு சிறு கொரில்லாத் தாக்குதல்களில் விடுதலைப் புலிப் போராளிகள் ஈடு பட்டிருந்தார்கள். ஆகவே தமிழ் மக்களையும் போராளிகளையும் எம்மையும் ஆழமாகப் பங்குகொள்ளச் செய்யப்போகும் புரட்சி அரசியலில் நாம் ஈடு படத் தொடங்கியிருந்தோம். இதுவெறும் விநோதம் அல்ல. அந்த நேரம் நாம் இருவரும் ஆயுதங்களை ஏந்தவில்லை யாயினும், கொரில்லா அமைப்பின் தலை மையோடு நெருக்கமான உறவும் புரிந்துணர் வும் கொண்டிருந்தோம் இயக்கத்தின் உள்ளார்ந்த செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைக்கு உரியவர் களாக நாம் இருந்தோம். இதனால் போராளி கள் மட்டிலும் போராட்டம் மட்டிலும் பாரிய பொறுப்புணர்வு எம்மீது படிந்திருந்தது. இந்தப் போராளி இயக்கத்தின் அமைப்புப் பற்றி யும்
1979ம் ஆண்டு நாம் செ
போது, வனங்காமுடி அம்மையார் இந்தியாவின் வதற்கு ஆயத்தமாக இருந் இந்தியப் பிரதம மந்தி றார்). முத்த அரசியல்வாதி நிதி தமிழ் நாட்டின் மு
பிலிருந்தார். அந்தக் யலும், இந்திய வெளிவிவ தமிழீழ மக்களின் தேசசுத பாதையுை நிர்ணயிக்கும் குறிப்பாக இந்திய வெளி யானது உள்நாட்டிலும் பிர துலக மட்டத்திலும் தாக் பரிமானத்தைக் கொண்ட
பனிப்போர் காலத்து அ அணிசேரா இயக்கத்தின் களிலும் 80களிலும் இந் கொள்கையை வடிவமைத் கத்தின் மூல பிதா என்ற கொள்கையையும் தலையி மூன்றாவது உலக நாடுக ரைத்து வந்தது. ஆயினு பத்தில் இந்திய வடகிழக்கு யெடுப்பு நடத்தியதைத் ெ அழுத்தங்களுக்கு சிக்குப்பு ஒழுங்கைக் கட்டியெழு இந்தியாவின் கனவு தகர்ந்
o 6Նց):57, լից, լյ6)լյՈս, வகையில் உலகப் பெரு வல்லரசாகவும் தனது ஆ இந்தியா விரும்பியது. ஆன
சுடர் ஒளி / புசெ
 
 
 
 

அெடேல் பாலசிங்கம்
வேட்கை
லைவர்கள் யார் யார்
பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆசியாவில் ங்க விபரங்களை நாம்
ஏற்படுத்திய உடன்பாட்டு இணைப்பின் பலம், யான பொறுப்பு எம்மீது
தனக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் இந் கொண்டோம்.
தியா கருதியது. இந்தப் பாதுகாப்பு தொடர் மானம் மூலம் சென்னை
பான அச்சமே சோவியத் யூனியனுடனான ஒரு னும் எம்முடன் கூட
தந்திரோபாய உடன்பாட்டில் இணைந்து அளையும், தலைவர் பிர
கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்தது. இதுவே எயில் சந்திக்க ன்று இரவு நாம்
விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு பதிவு 14 கெளுக்குத் தெரி ரம்பாக்கம் விமான
70 இன் முற்பகுதிகளில் அணுகுண்டு ஒன்றை பகிரங்கமாக சந்திக்க
யும் பரீட்சித்து, அணு வல்லரசாக உயர்வதற்கு ஊறவு அரசியலுக்குள் இப்
இந்தியாவை ஊக்குவித்தது. மூன்றாவது உலக த்தோம். அன்றிலிருந்து
நாடுகளுக்கு உகந்தது அணி சேராக் கொள்ளை வில் இரண்டறக் கலந்தது.
என்று தொடர்ந்து இந்தியா பரிந்துரை புரிந்
தாலும், சோவியத் முகாமிற் குள்ளேயே இந்தியா நிலை யூன்றி நின்றது. பல நூற் றாண்டுகளாகக் குடியேற்ற வாத சுரண்டலுக்கு உள்ளாகி, போராட்டம் மூலமே சுதந் திரத்தை வென் றேடுத்த ஒரு நாடு என்ற வகையில், விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல ஒடுக் கப்பட்ட தேசிய மட்டில் இந்தியா அனுதாபம் காட்டி யது. அத்துடன் போராட். டங்களுக்கு தார்மீக ரீதியாக வும் அரசியல் ரீதியாகவும் இந்தியா அனுதாபம் காட்டி யது. அத்துடன் அப்போராட் டங்களுக்கு தார்மீக ரீதி யாகவும் இந்தியா ஆதரவு வழங்கியது. அனைத்துலக மட்டத்தில் கண்டிக்கப்
பட்ட "அப்பாதைட்" இன ன்னைக்கு விஜயம் செய்த
ஒடுக்கல் முறைக்கு எதிராகப் போராடிய ஆபி யான இந்திராகாந்தி
ரிக்க தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதில் ஆட்சிப் பீடத்தில் அமர்
முதல் நிலை நாடாக இந்தியா திகழ்ந்துதது. தார். (1980 ஜனவரியில்
அத்தோடு ஆபிரிக்காவின் ஏனைய விடுதலைப் ரியாக அவர் பதவியேற்
போராட்டங்களுக்கும், முதல் நிலை ஆதரவு யான கலைஞர் கருணா
வழங்கியது? பலஸ்தீன போராட்டம் “பயங் தலமைச்சராக பதவி
கரவாதம்" என்று கருதப்பட்ட அரசியல் ராஜ டத்தில் தமிழ்நாட்டு அரசி
தந்திர உலகில், பலஸ்தீன விடுதலை இயக்க காரக் கொள்கையுமே ந்திரப் போராட் டத்தின் சக்திகளாக விளங்கின.
வழங்கியது. இது பலஸ்தீன மக்களுக்கு பெரிய விவகாரக் கொள்கை
தொரு தார்மீக உந்துதலாக விளங்கியது. திய ரீதியாகவும், அனைத்
ஏனைய கண்டங்களிலும் நடைபெற்ற கத்தை விளை விக்கும்
தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தாக அமைந்தது.
தாராள மனப்பான்மையுடன் வெளிப்படையாக னைத்துலக உறவுகளும்,
தார்மீக, ராஜதந்திர உதவிகளை வழங்கி வந்த | கொள்கைகளுமே 70
இந்தியா, தனது கொல்லைப் புறத்தில் நிகழ்ந்த தியாவின் வெளியுறவுக்
போராட்டங்கள் சம்பந்தப்பட்டவரை சர்ந் தன. அணிசேரா இயக் (தர்ப்பவாதத்தையும் பிரதேச நலன் பேணும் வகையில், நடுநிலைக் சாணக்கியத்தையுமே கடைப்பிடித்தது. தமிழ் டாக் கொள்கையையும் )
மக்களின் போராட்டத்தை உதாரணமாக இங்கு ளுக்கு இந்தியா பரிந்து
எடுத்துக் கொள்ளலாம். தமிழீழ மக்களின் அவல ம், அறுபதுகளின் ஆரம் நிலை பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லையில் சீனா படை
ஆயுதப் போராட்டம் பற்றியும் இந்தியா நன்கு ாடர்ந்து வல்லரசுகளின்
அறிந்திருந்தது.1978 இல், விடுதலைப் டாமல் ஒரு புதிய உலக
போராட்டத்தை எடுத்து விளக்கி, பாலா , ப்ப வேண்டுமென்றே ங் போனது.
எழுதியிருந்தார். பழ. நெடுமாறன் போன்ற சனநாயக நாடு என்ற
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் தமிழீழ நாடாகவும், பிராந்திய
விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்திரா திக்கத்தைச் செலுத்த
காந்திக்கு விளக்கம் அளித்திருந்தார்கள்.
(பதிவு தொடரும்)
bபர் - 18 - 24, 2013

Page 3
ஒவ்வொருவருக்கும் முதுகில் புண்ணிருந்தால் அவரை நேர்முக மாகச் சந்திக்கும்போது உடனே தெரிந்து விடுவதில்லை. அவர் பின் பக்கமாகத் திரும்பினால் மட்டுமே தெரியும்.
வழமையாக எவருக்கும் புண் ஏற்பட்டு விட்டால் அதை மருந் திட்டு மாற்றிவிடுவதுண்டு. ஆனால் ஒரு சிலரோ அதை மாற்றிவிட முயல்வதில்லை. மாறாக அவற் றைப் பட்டுச் சட்டை போட்டு மறைத்துவிட முயல்கின்றனர்.
மேனியெங்கும் வாசனைத் தைலங் களைத் தடவி அதன் நாற்றம் வெளியே பரவாமல் தடுத்துவிட முயல்கின்றனர். சில பிச்சைக்காரர் கள் தங்களுக்கு ஏற்படும் புண் களை மாற்ற முயலாமல் அவற் றைக் காட்டிக்காட்டியே பிச்சை பெறுவதுண்டு முதுகுப்புண்களை மறைப்பவர்களுக்கு இப்படிச் சில தேவைகள் இருக்கக் கூடும்.
எப்படியிருப்பினும் நாளாக, நாளாக அந்தப்புண்கள் எவ்வளவு எவ்வளவுதான் மறைக்கப்பட்டா லும் புரையோடிப் போய் ஆளையே முடித்து விடும் அபாயத்தை ஏற் படுத்தி விடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனெனில் அவர் களுக்குப் புண்களின் தேவை உண்டு. இப்படிப் பட்டுடுத்திப் புண்களை மறைக்கும் பலரை உலகம் கண்டுள்ளது. ஆனால் அவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசப்பட் டதை உலகம் அனுபவமாகக் கொண்டுள்ளது.
இன ஒடுக்கலுக்கு எதிராகத் தீவிரமான போராட்டத்தை நடத் தியவரும், அதன் காரணமாக 27 ஆண்டுகள் தனிமைச் சிறையை அனுபவித்தவருமான மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் உலக மக்களின் நெஞ்சுருகும் கண்ணிருடன் இடம் பெற்றன. அவரைக் கண்களால் கண்டிராத கோடிக்கணக்கான மக்களும் கூட ஒரு வீரபுருஷனை இழந்துவிட்ட சோகத்தை வெளிப் படுத்தினர்.
தென்னாபிரிக்க மண்ணில் இடம் பெற்ற அவரின் இறுதி அஞ் சலி நிகழ்வில் பல உலகத்தலை வர்கள் கலந்துகொண்டு அவரின் பெருமைமிகு வாழ்வுக்கும் சாதனை களுக்கும் தலை வணங்கிக் கெளர வித்தனர்.
இவர்களில் கில்புண்கொண்டி ருந்தவர்களும், தற்சமயம் முதுகில் புண் சுமப்பவர்களும் அடங்கி யிருப்பதுதன் ஆச்சரியம்.
நெல்சன் மண்டேலாவை தையே இவர் இன்றும் தமிழ் மக்
************ IGE
அமெரிக்கா 2008ஆம் ஆண்டு வரை ஒரு கொடிய பயங்கரவாதியாகவே பார்த்தது. 2008 வரை அமெரிக்கா தனது பயங்கரவாதப் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி ഖി ഖിങ്ങെ',
இப்போது அவரின் இறுதிச்சடங் கில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிங்டன், ஜோர்ஜ் புஷ், ஆகி யோர் நேரடியாகவே கலந்து கொள் கின்றனர். அமெரிக்கா நெல்சன் மண்டலோவை கொடிய பயங்கர
வாதிகளாகப் பார்த்தபோது புஷ், கிளிங்டன் ஆகியோர் ஜனாதிபதி
களாகப் பதவி வகித்தனர். அவர் கள் தங்கள் பதவியிலிருந்த காலத் தில் மண்டேலாவைப் பயங்கரவாதி கள் பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சியை எடுக்கவில்லை.
அப்போது அவர்களின் முதுகில் எல்லா விடுதலைப் போராட்டங் களையும் ஒடுக்குவது, அழிப்பது என்ற புண்கள் இருந்தன. அவற்றை அப்போது ஜனநாயகம் எனவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனவும் பட்டுப்போர்வைகளைப் போர்த்தி மறைத்துக்கொண்டனர்.
ஆனால் இன்று பில் கிளிங்டன் பதவியை விட்டு இறங்கிய பின்பு மனித உரிமை தொடர்பான நட வடிக்கைகள், மனிதாபிமான சேவை கள், மூத்தோர் அமைப்பின் மூல மான சர்வதேச நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு தனது முதுகுப் புண்களுக்கு மருந்திட்டு வருகின்றனர்.
ஆனால் இன்றுவரை முதுகுப் புண்ணை மாற்ற விரும்பாதவர்கள், அதைவைத்தே அரசியல் வியா பாரம் செய்கின்றனர். அதைப்பட் டிட்டு மறைக்க முயல்பவர்கள் எனச்சிலரும் மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரடி யாகவே பயணம் செய்துள்ளனர்.
அவர்களில் இலங்கையின் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவர். தென்னாபிரிக்க வெள்ளையர் அரசு மேற்கொண்ட இன ஒடுக்குமுறை நடவடிக் கைகளுக்கும், இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எவ்விதத்திலும் குறைவுபடாத செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவும் நெல்சன் என்ற மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளார். ஆனால் நெல்சன் மீதும் அவரது தென்னாபிரிக்க கறுப்பின மக்கள் மீதும் வெள்ளையர்கள் மேற்கொண்ட ஒடுக்குமுறை களைப் போன்ற அதே அநியாயத்
 
 
 
 
 
 

களின் மீது தொடர்ந்து வருகின்றார். நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை, நாட்டை விட்டு அனுமதியின்றி வெளியேறி யமை போன்ற குற்றங்களைத் புரிந்த மைக்கு நெல்சன் மண்டேலா வுக்கு தென்னாபிரிக்க வெள்ளையர் அரசு, முதலில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பின்பு தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதன் காரணமாக அவர் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.
இலங்கையில் விடுதலைப் புலி களுக்கு உதவினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில்நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஐந்து வருடங்கள் முதல் 15 ஆண்டுகள் வரை விசார ணைகள் எதுவுமின்றி தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் தாக்கல் செய்யப்படவில்லை.
தென்னாபிரிக்க வெள்ளையின இனத்தவர்கள் ஒடுக்குமுறை நெல் சன் மண் டேலாவையும், தென்னா பிரிக்க விடுதலை விரும்பிகளையும் எவ்வாறு சிறையில் போட்டுக்
கொடு மைப்படுத்தினார்களோ அவ்வாறே மஹிந்த அரசு தமிழ் மக்களைச் சிறையில் போட்டுக் கொடுமைப் படுத்துகிறது.
ஆனால் கொடுமைப்படுத்தப் பட்ட முன்னாள் தென்னாபிரிக்க தலைவருக்கு இன்னும் கொடுமை களை மேற்கொண்டுவரும் மஹறிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்துகிறார் என்றால் அது புண்ணுக்குப் பட் டுத்துணி போட்டு மூடும் வீண் முயற்சியல்லவா?
O3.
-II அக்கினிகுமாரன்
படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத் திற்குள்ளேயே இக் கொலை வெறி யாட்டம் நடத்தப் பட்டது.
வெள்ளையின அரசு கறுப்பின மக்களைக் கொன்று குவித்தது போலவே மஹிந்த அரசு பல மடங்கு கொடுமையை முள்ளி வாய்க்காலில் மேற்கொண்டது.
அதே மஹிந்த ராஜபக்ஷதான் இப்போது ஒடுக்குமுறைக்கு எதி ராகப் போராடிய நெல் சன் மண் டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியுள் GATT TTii.
தென்னாபிரிக்க அரசு நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்த தன் மூலம் அவர் ஒரு விடுதலைப் போராளி என்பதை ஏற்றுக்கொண் டது. அமெரிக்காவும் நெல்சன் சனைத் தனது பயங்கரவாதப் பட் டியலில் இருந்து நீக்கித் தனது தவறை ஏற்றுக்கொண்டது. நெல் சன் மண்டேலா எல்லாத் தரப் பினரதும் அங்கீகாரத்துடன் தென் னாபிரிக்காவின் ஜனாதிபதியானார். இலங்கையில் தலைவர் பிரபாக ரனும், அவரின் தலைமையிலான தமி பூeழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினர். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா என்ன பாத் திரத்தை வகித்தாரோ, அதே போன்ற ஒரு விடுதலைப் போராட் டத் தலைவராகப் பிரபாகரன் о?отѣ15Лсотпті.
நெல்சன் மண்டேலாவுக்கு அஞ் சலி செலுத்தும் மஹிந்த ராஜபக் ஷவும், அவரது அரசும் தான் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களைக்கூட அழித் தனர். மாவீரர் கல்லறைகளைச் சிதைத்தனர். தமிழ் மக்கள் தங் களின் பிள்ளைகளான மாவீரர்
களுக்கு அஞ்சலி செய்வதைத்
தென்னாபிரிக்காவின் ஜோகன் னஸ் பேர்க் நகரில் கறுப்பின மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அநீதி களுக்கு எதிராக மக்கள் திரண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட் டம் செய்தனர். அதன்போது பொலிஸாரும் இனவெறிக்குழுக் களும் நடத்தியதுப்பாகிப் பிரயோ கத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட நூற்றுக்கணக் கானோர் கொல்லப்பட்டனர். அது கண்டு உலக மக்கள் கொதித் தெழுந்தனர்.
முள்ளிவாய்க்காலில் மஹிந்த வின் அரச படைகள் ஒரு சில நாள் களில் 40,000 பொதுமக்களை எறி கணைகளாலும், தொலைதூர துப் பாக்கி வேட்டுக்களாலும் கொன்று குவித்தனர். அரசால் பிரகடனப்
தடுத்தனர். விடுதலைப் புலிகளைப் புகழ்வதே தண்டனைக் குரிய குற்றம் எனப் பிரகடனம் செய்தனர்.
அப்படியானால் தென்னா பிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா வுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்கு வது யார்?
எவ்வளவுதான் பட்டுத்துணி போட்டு மூட முயன்றாலும் இலங் கையின் ஆட்சியளர்களின்முதுகுப் புண் புரையோடி நாற்றெமடுக்க ஆரம்பித்து விட்டது. எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இந்தப்புண் ஆபத்தான கட்டத்தை நெருங்கி விட்டமை வெளிப்படுத்தப்பட SUTLö.

Page 4
04
1917 இல் ரஷ்யப் பேரரசின் வீழ்ச்சிக்குப்
ஒப்பந்தங்களை முதலில் பின்னர் 1918 இல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை
பிய ஒன்றியத்தில் மு பெற்ற உக்ரேன்மீது 1922 இல் பொதுவுடமைரஷ்யா
கொண்டன. இதை ரஷ்ய படையெடுத்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலை
கிறது. மையில் சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் மீண்டும்
முன்னர் ஹிட்லர் படை இணைந்து கொண்டது. சோவியத் ஒன்றியத்தில் முடியாததை இப்போ;ை உக்ரேன் ஒரு முக்கிய நாடாக இருந்தது. சோவியத் தார ஒத்துழைப்பு என்ற ே ஒன்றிய நாடுகளை ரஷ்யா சுரண்டிக் கொண்டிருக்
என ரஷ்யா கருதுகிறது. 3 கிறது என்றகுற்றச்சாட்டும் ஏற்கனவே இருந்தது. றியத்தில் இணைந்தால்
1932 ஆம் 1933 ஆம் ஆண்டுகளில் உக்ரேனில்
தையை மேலும் சிறி முப்பது இலட்சம் முதல் அறுபது இலட்சம் மக் படைத்துறை ரீதியில் ! கள் அளவில் பட்டினி போட்டுக் கொல்லப்பட்ட
கேந்திர முக்கியத்துவம் 6 னர். 1941இல் ஹிட்லரின் படைகள் சோவியத்தின் . > தன்னை உலகிலேயே மீது படையெடுத்தபோது ஐம்பது இலட்சம் உக் 3 அரச தலைவராக்கிய வி ரேனியர்கள் கொல்லப்பட்டனர்.
யீாவை ஒரு புதிய பாை ஹிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்டு சோவி
முயல்கின்றார். ரஷ்யாவில் யத்தில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் நாசிப்
லாறு 1917 இல் நடந்த | படைகளுடன் ஒத்துழைத்தனர் என்று குற்றம் சாட்
யுடன் தொடங்கவில்ை டப்பட்டு இரண்டு இலட்சம் உக்ரேனியர்கள்
உலக அரங்கில் ரஷ்யாவுக சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். சோவி
மிக்க நிலை இருந்தது எல் யத் ஒன்றியத்துக்கு எதிரான உக்ரேனியர்களின் விடுதலைப் போராட்டம் 1954இல் அடக்கப்பட் டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிய டைந்த பின்னர் உக்ரேன் விடுதலைபெற்றது.
2004 ஆம் ஆண்டு உக்ரேனில் தொடர்ச்சியாக நடந்த மக்கள் புரட்சி "தோடம்பழப் புரட்சி” என்ற ழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உக்ரேனில் மக்களாட்சி முறைப்படியான தேர்தல் நடந்தது. அதில் விக்டர் யுவோனோவிச் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின. கூடவே எதிர்கட்சிகள் மக்களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்தன. உச்ச நீதிமன்றமும் தேர்தல் செல்லுபடி யற்றதென அறிவித்ததைத் தொடர்ந்து இடம் பெற்ற மறுதேர்தலில் யூலியா ரைமோ ஷென்கோ என்வர் வெற்றி பெற்றார்.
2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அவரது ஆட்சியை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்ரேனில் பல அரசியல் இழுபறி கள், கூட்டணிகள் அரங்கேறின. 2011 ஆம் முன் னாள் தலைமை அமைச்சர் யுலியா ரைமொ ஷேன்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடி உக்ரேனையும் பெரிதும் பாதித் தது. உருக்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியுள்ள
1991 இல் நடந்த சோவிய உக்ரேனியப் பொருளாதாரம், உலக சந்தையில்
இருபதாம் நூற்றாண்டில் 2 உருக்கிற்கான கேள்வி குறைந்ததால் ஆட்டம் கண்
சார் கேந்திரோபாய நிகம் டது. 2006 ஆம் ஆண்டு ரஷ்யா, உக்ரேனுக்கு
சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக் வழங்கும் எரிவாயுவின் விலையைக் கண்டபடி
கில் ஒரு மட்டுப்படுத்த உயர்த்தியது. இது தனது பிடியில் இருந்து உக்ரேன்
செலுத்தி வந்த ரஷ்யா 20 விலகுதற்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கை
உலக அரங்கில் தனது உ யாகக் கருதப்பட்டது.
நிறுத்த முயல்கின்றது. 2009 இல் ரஷ்யாவிற்கு உக்ரேன் செலுத்த
அதன் ஓர் அம்சமாகே வேண்டிய எரிவாயுவுக்கான கொடுப்பனவுகளைச்
யனக் குண்டுகள் பாவித்த செலுத்தாத படியால் ரஷ்யா தனது எரியாவு வழங்
பின்னரும்கூட சிரியா மீது கலை நிறுத்தியது. பின்னர் இரு நாடுகளும் பத்து
நடத்துவதைக் கடுமையா. ஆண்டுகள் எரிவாயு வழங்கலுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டன. பின்னர் 2010 இல் உக்ரேனி
அடுத்ததாக அது, உக்ரேன்
டன் இணைவதைக் கடுமை யத் துறைமுகங்களை ரஷ்யா பாவிப்பதற்கு அனு
மிர் புட்டின், உக்ரேன் ம மதித்தமைக்குப் பதிலாக மலிவு விலையில் ரஷ்யா
அழிப்பு நடவடிக்கை என உக்ரேனுக்கு எரிவாயு வழங்க ஒத்துக் கொண்டது. ரஷ்யாவும் உக்ரேனும் மேற்கு ஐரோப்பியக்
ஐரோப்பிய ஒன்றியத்
ஒப்பந்தத்தை உக்ரேன் ஆட் கலாசாரத்தை ஒத்தவையாகக் இருந்த போதிலும்
தம் கொடுத்து ரஷ்யா தடு உக்ரேனியக் கலாசாரமே ஐரோப்பிய நாடுகளுடன்
மூன்று இலட்சத்திற்கும் - அதிகம் ஒத்துப் போவதாக இருக்கிறது. நீண்ட
கள் தெருக்களில் இறங்கி காலம் இரண்டும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த
டிருக்கிறார்கள். ஐரோப்பி படியாலும் இப்படி இருக்கலாம். ரஷ்யாவும்
வதற்கு எதிர்ப்புத் தெரிவித் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணை உறுப்பினராக
டர் யுனோகோவிச் உடல் இணையவே விரும்பியிருந்தது. எனினும், உக்
வேண்டும் என்று கோரியே ரேன் சிறிது சிறிதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன்
டங்கள் மேற்கொள்ளப்பட் தனது வர்த்தகத்தை மேம்படுத்தத் தொடங்கியதால்
கள் மீது கடுமையான ஆத்திரமடைந்த ரஷ்யா 2013 ஜூலை மாதம் உக்
விழ்த்து விடப்படுகின்றது. ரேனில் இருந்து சொக்லட் இறக்குமதி செய்
குநர்களின் கருத்துப்படி ! வதைத் தடைசெய்தது.
கூறாகப் பிரிந்து நிற்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் வரியற்ற
ணிக்கை அடிப்படையில் ஒரு வர்த்தக உடன்படிக்கையைச் செய்ய முயன்
வர்களாக உள்ளனர். றது. போலந்து, பல்கேரியா, ரூமேனியா, ஹங்
ஆட்சியாளர்களுக்கு எ கேரி, லித்துவேனியா போன்ற முன்னர் ரஷ்யாவின்
பட்ட நம்பிக்கை இல்லாத ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுடன் இப்படிப்பட்ட
நாடாளுமன்றத்தில் தோற்
சுடர் ஒளி /டிசெ
*ே * -8 -

- நீலன்
செய்த பின்னர் ஐரோப் ழமையாக இணைந்து T வேறுவிதமாகப் பார்க்
அடிப்படையில் பார்க்கையில் இளவயதினர் ஐரோப்
பிய ஒன்றியத்துடன் இணைவதை விரும்புகின்ற பலத்தின் மூலம் சாதிக்க ய ஜேர்மனி பொருளா
னர். முதியவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப் பதை
விரும்புகின்றனர்.பிராந்திய அடிப்படையில் கிழக் பார்வையில் சாதிக்கிறது
குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவையும், உக்ரேன் ஐரோப்பிய ஒன்
மேற்குப் பிராந்தியத்தினர் ஐரோப்பிய ஒன்றியத் அது ரஷ்யாவின் சந்
தையும் விரும்புவதாகத் தெரியவந்துள்ளது, யதாக்கும். அத்துடன் டக்ரேன் ரஷ்யாவிற்குக்
சில அறிவாளிகள் ரஷ்யா உக்ரேனிற்கு மீன் கொடுக் பாய்ந்ததாகவும் உள்ளது.
கிறது என்றும், இது நீண்டகால அடிப் படையில் அதிக செல்வாக்கு மிக்க
நன்மை பயக்கக் கூடியது என்றும் குறிப்பிடுகின்
றனர். அத்துடன் ரஷ்யா இனிவரும் காலங் களில் ளாடிமிர் புட்டின் , ரஷ்
பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கலாம் தயில் கொண்டு செல்ல
எனப் பலரும் கருதுகின்றனர். வட அமெரிக்கா ன் பெருமை மிக்க வர
வில் அண்மையில் அதிக எரிபொருள் வளம் கண்டு பொதுவுடமைப் புரட்சி ல. அதற்கு முன்னரே
பிடிக்கப்பட்டமை ரஷ்யாவின் முக்கிய வருமானம்
ஈட்டும் எரிபொருள் ஏற்றுமதியை இனி வரும் காலங் கு என்று ஒரு பெருமை
களில் பெரிதும் பாதிக்கவுள்ளது என்பதே அதன் கிறார் புட்டின்.
காரணமாகும்.
ரேனின்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு ஐம்பது பத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ரே
கோடி மக்கள் கொண்ட தனது சந்தையை திறந்து கடந்த மோசமான புவி
விடவும் உக்ரேனியர்கள் விசா நடைமுறை இன்றி வு என்கிறார் புட்டின்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்ல அனு தப் பின்னர் உலக அரங்
மதிப்பதும், வரிகள் குறைந்த ஏற்றுமதியும் இப் ப்பட்ட ஆதிக்கத்தைச்
படிப் பல சலுகைகள் வழங்க முன்வந்தது. ரஷ்யா 12 ஆம் ஆண்டிலிருந்து
தான் பெலராஸ் ,கஜகஸ்தான் ஆகிய நாடுகளை திக்கத்தை மீள நிலை
இணைத்து அமைக்கவிருக்கும் யூரோ - ஆசிய
ஒன்றியத்தில் உக்ரேனும் இணைந்து கொள்ள வ , சிரியாவின் இராச
வேண்டும் என விரும்புகிறது. மைக்கான ஆதாரங்கள்
இந்த ஒன்றியமானது உக்ரேன் இல்லாமல் முற் அமெரிக்கா தாக்குதல்
றுப் பெறமாட்டாது என நம்பப்படுகின்றது. இந்த | எதிர்த்துத் தடுத்தது.
ஒன்றியம் மத்திய ஆசியாவில் ஒரு புதிய பிராந்திய ஐரோப்பிய ஒன்றியத்து
அரசியல் போட்டியை உருவாக்கும். மத்திய பாக எதிர்க்கிறது. விளாடி
ஆசியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தினதும், சீனா க்களின் எழுச்சியை ஓர்
வினதும் சந்தைவாய்ப்புக்களைப் பறிக்கும். இத விமர்சித்தார்.
னால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரேனைத் துடனான வர்த்தக
தம்முடன் இணைப்பதில் அதிக முனைப்புக் காட்டு சியாளர்கள் மீது அழுத்
கின்றன. த்தது. இதை எதிர்த்து
உக்ரேனியக் கிளர்ச்சிகளுக்கு ஐரோப்பிய அதிகமான உக்ரேனியர்
ஒன்றியம் தூபமிடுகின்றது என்ற ஐயத்திற்கு இது || போராடிக் கொண்
வலுச் சேர்ப்பதாகவுள்ளது. இந்தநிலையில் அமெ 1 ஒன்றியத்தில் இணை |
ரிக்காவின் அரசுத்துறைச் செயலாளர் ஹிலாரி துவரும் ஜனாதிபதி விக்
கிளிங்ரன், ரஷ்யாவின் யூரோ - ஆசிய ஒன் டியாகப் பதவி விலக
றியமானது பல நாடுகளை மீள சோவியத் மய அம்மக்களால் போராட்
மாக்கும் முயற்சியே என்கிறார். அது தவிர டு வருகின்றன. அவர்
அமெரிக்க ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அடக்குமுறை கட்ட
உக்ரேனைச் சரியாகக் கையாளவில்லை எனக் நடுநிலையான நோக்
குற்றம் சாட்டுகின்றன. க்ரேனிய மக்கள் இரு
உக்ரேன் மக்களின் கிளர்ச்சி குறித்து ஓர் உக் ர். இருதரப்பும் எண்
ரேனிய வயோதிப இல்லத்தரசி " உக்ரேன் மக்கள் ஏறக்குறைய சமமான
தமது பொருளாதாரத்தை மேம்படுத்தட்டும், பின்
னர் உலக அரங்கில் வேறு நாடுகளுடன் இணை ராகக் கொண்டு வரப்
வது பற்றி சிந்திக்கட்டும்" எனக் கூறியுள்ளார். தீர்மானம் உக்ரேனிய
இதில் நிறையவே உண்மைகள் இருக்கவே டிக்கப்பட்டது. வயது செய்கின்றன. பர் - 18- 24, 2013 ஆர்.காடக .

Page 5
இதுதானா இணக்
எமது மக்களுக்கான எனது கள் போல் நடக்க விரும்பாதே..", அரசியல் பயணத்தில் நான் இது "மக்களை பலாத்காரப்படுத்தி வரை பட்ட வலிகளோடு, இன்னும் செயல்களில் ஈடுபடுத்தாதே..'', "ஒரு சில வலிகளையும், சூழ்நிலை என் ஊசி நூலையேனும் மக்களிடம் மீது தொடர்ந்தும் சுமத்தி வருகின் இருந்து அபகரிக்காதே..”, “ஆற்றும் றது. நான் சுமக்கும் பாரம் அதிகம். பணிகளுக்காக மக்களிடம் இருந்து எமது இலக்கை எட்டிவிட, இனி பணமோ, சொத்தோ பிரதியுபகார நடக்கும் தூரம் அதிகமில்லை. இவ் மாக பெற்றுவிடாதே..", "மக்களு வாறு சொல்லியிருப்பவர் ஈ.பி.டி.பி டனோ அன்றி சக உறுப்பினர்களு கட்சியின் செயலாளர் நாயகமும், டனோ உருவாகும் முரண்பாடு பாரம்பரிய கைத்தொழில்கள் மற் களைத் தீர்க்க வன்முறைகளைக் றும் சிறுதொழில் முயற்சி அபிவி கையாளாதே..”, “சக கட்சிகளுட ருத்தி அமைச்சருமான டக்ளஸ் னான அரசியல் முரண்பாட்டைப் தேவானந்தா.
பகை முரண்பாடாக பார்க்காதே..'' ஈபி.டி. பி. கட்சியின் பெயர் “மக்கள் என்ற சமுத்திரத்தை விட்டு மீண்டும் தவறான செயற்பாடு விலகி விடாதே..", "அரசியல் அதி களுக்கு பாவிக்கப்படும் பெயர் காரங்களை மக்களுக்காகவே பயன் ஆகிவிட்டது. இதற்குக் காரணம் படுத்த தவறிவிடாதே..", "மக்களே கொலை காரனே மரணவீடு நடத்தி எமது ஆசான்கள் என்பதை நொடிப் மகிழ்ந்த கேவலம்தான்.
பொழுதிலும் மறந்து விடாதே.." இந்த நெருக்கடிகளுக்கு பின் இது போன்ற கட்சியின் கட்டா னால் அந்தக் கட்சி ஒப்பாரிப்பாடல் யக் கட்டளைகளையே நான் எமது களைப் பாடி தன்னை ஒரு இலட்
கட்சியின் உறுப்பினர்களுக்கு பிறப் சிய வாதியாகக்காட்டமுற்படுகிறது.
பித்திருந்தேன். நாம் வகுத்த கட்சி அண்மையில் அமைச்சர் ஊட
யின் கட்டாயக் கட்டளைகள் சகல கங்களுக்கு அனுப்பிவைத்துள்ள
தையும், எமது மக்கள் அப்போது செய்திக்குறிப்பில் 'நேசிக்கும் மக் பட்டஅவலங்களை அனுபவங்களாக களுக்கு நான் கூறவிரும்புவது' என்ற
வைத்தே தீர்மானித்திருந்தோம். அறிக்கை அவரது தனித்துவத்தை வன்முறைகளில் ஈடுபடுவதையோ வெளிப்படுத்தியுள்ளது. "தனித்துவம்" அன்றி, மக்களுக்கு அச்சம் தரும் என்ற வார்த்தை உத்தமமானது.
வகையில் மக்கள் விரோதச் செயல் இங்கு அந்த வார்த்தை செயல்
க ளில் ஈடுபடுவதையோ எமது இழந்து 'தனித்துவிடப்பட்டவன்'
கட்சிக் கொள்கையாக நாம் ஒரு என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
போதும் ஏற்றுக்கொண்டவர்கள் அவரின் தனிமைக் கருத்துக்
அல்ல. களாக, நான், எனது என்ற வார்த்தை கட்சி உறுப்பினர்களை விடவும் கள், வரிகளின் தொனிகள் வெளிப் மக்களே பிரதானமாக வேண்டிய பட்டு நிற்கின்றன.
வார்கள். மக்களுக்காக கட்சியே จอใจ ใจ
அன்றி, கட்சிக்காக மக்கள் அல்ல.
தவறுகள் யார் புரிந்தாலும் இப்படிப் பெரும் பெரும் வார்த் திருத்தப்படவேண்டியவையே. தைகள் அந்த அறிக்கையில் அமைந் அந்தத் தவறுகள் எமது மக்கள் திருக்கின்றன.கிட்டத்தட்ட இவை மத்தியில் அச்சுறுத்தலை, அவலங்
நிர்கதியானவனின் புலம்பலுக்கு களை அல்லது கலாசார சீரழிவு ஒப்பானவை.
*** களை உருவாக்குவதாக இருந்தால், தவறு செய்பவர்கள் எமது கட்சி கட்சியின் செயலாளர் என்ற உறுப்பினர்களாக இருப்பினும் வகையில் அமைச்சர் கூறிய இந்தக் அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை, பட்டு தண்டிக்கப்பட வேண்டிய நியாயாதிக்கமானவை. ஆனால் வர்களே.
இந்தக் கட்சியும் உறுப்பினர்களும் "மக்களை எவ்வகையிலும் துன்
இவையெல்லாவற்றையும் ஏற்று புறுத்தாதே..", "மக்களின் எஜமானர் நடந்தார்களா என்பது சந்தேகத்துக்
த டா வின்சி

கக அரசியல் !
05) 0 பூமுகன் விட்டது. அதுமட்டுமல்ல நான் சுமக்கும் பாரம்
அதிகம். எமது இலக்கை குரியதே. அப்படி நடந்திருந்தார்கள் எட்டிவிட, இனி நடக்கும் தூரம் என்றால் ஈ.பி.டி.பி.கட்சி இமயம் அதிகமில்லை என அமைச்சர் தொட்டிருக்கும் என்று தமிழ் சொல்லியிருக்கிறார். இந்த முடிவு மக்களுக்கான பெரும் சக்தியாக றும் காரம் எதைக்குறிக்கின்றது மாறியிருக்கும். நெருக்கடி நிறைந்த என்பது புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே
கமல் என்கிற கமலேந்திரன் சூட்டுச் சம்பவங்கள், அழுகுரல்கள், அல்லோலகல்லோலங்கள் நடந்
தோழன் உடல் சுமந்து மண்தூவி தேறின. அவ்வப்போது அந்தச்
அடக்கம் செய்தான். பிரிவின் துயரை இவர் பகிர்ந்தாரா அல்லது
சம்பவங்களுக்குப் பின்னணியில் மரணத்தின் வெற்றியை கொண்டா
டினாரா என்பது கமலுக்கே வெளிச் யார் இருந்தனர். எந்தவகையில்
சம். றெக்சியன் சார்ந்த சிலருக்கு இவை நடந்தேறின என்பதை மக் கள் உணர்வர். ஈ.பி.டிபி கட்சி உத்தம்
பிரச்சினை தெரியும்.ஆனால் வெளி மாகச் செயற்பட்டது என்பதற்கு
யில் சொன்னால் தட்டிக்கேட்டால் எந்த இடங்களிலும் நியாயங்கற்பிப்
ஆபத்து தமக்கே என்பதால் அவர் பதற்கு மக்கள் முன்வரமாட்டார்
களும் பிரச்சினையை மூடி மறைக்
கவே முயன்றிருக்கின்றனர். கள் என்பதும் தெளிவே.
ஏன் இந்த நிலை?
றெக்சயனின் மரணம்தான் கட்
சித் தத்துவங்கள் பலவற்றை வெளிக் ஈ.பி.டி.பி கட்சி எப்போது அரசு
கொணர்ந்திருக்கிறது. டன் சேர்ந்து கொண்டு தனது சின்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலை னத்தை மறந்துகொண்டதோ அப்
வர் றெக்சயன் சுட்டுப் படுகொலை போதிருந்தே அந்தக் கட்சியின்
ஆவதற்கு முன்னரே தனக்கு ஏற் நம்பகத்தன்மை குலைய ஆரம்
படப்போகும் ஆபத்துக்குறித்து பித்துவிட்டது. அமைச்சர் என்ற
அறிந்து வைத்திருக்கிறார், அமைச் வகையிலும் ஆளும் தரப்புடன்
சரிடம் கூட போய் முறையிட்ட ஒட்டிக்கொண்டு அவர்களுக்காக
தாகச் செய்தி. வாதாடுபவர் என்ற வகையிலும்
குறித்த கட்சியினர் உத்தமர்கள் 1 டக்ளசுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக யாழ்ப்பாணத்தில் சில என்றால் ஏன் இந்தக் கொலை
" நிகழ்ந்தது??? கொலையாளிகள் பகுதிகளில் அவரது செல்வாக்கு
வேற்றுகிரகவாசிகள் என்றா இருந்தது என்பதை மறுக்கமுடி
சொல்ல முற்படுகின்றனர்??? பிழை யாது.
செய்த ஒருவன்தான் தண்டிக்கப் இன்றும் அந்த செல்வாக்கு இருந்
படவேண்டுமா? பிழை நடக்கப் தாலும் (கடமைப்பட்டுவிட்டோமே
போகிறது என்று முன்னறிவிப்பை என்ற உணர்வு) அவற்றின் வெளிப்
கட்சி ஏற்பதில்லையா? விசாரிப் படைத்தன்மை குறைந்து செல்
பதில்லையா? நடவடிக்கை எடுப் கிறது.
பதில்லையா? கண்கெட்டபின் இது உரிமைக்கும் சலுகைக்கும்
சூரிய நமஸ்காரம் செய்தென்ன இடையிலான போர். மக்கள் சலு
லாபம் இருக்கிறது? கையைப் பெற்றாலும் உரிமையை
விடைகள் அற்ற கேள்விகள் விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
இவை. ஆனால் அனைத்துக்கும் அப்படி என்றால் வயிற்றுப்பிழைப்
அவர்களிடம் பதில் இருக்கும். புக்காக உடலை விற்பதற்கு சம
காலம் காலமாக கட்டிக்காத்துவந்த மாகிவிடும். இலவச நஞ்சை குடிக்க
இரகசியங்கள் இப்போது கசிய எந்த உயிரும் தயாராகாது என்பதே
ஆரம்பித்திருக்கிறது. உண்மை.
இணக்க அரசியல் என்பது இன் இந்த இடத்தில் ஈ.பி.டி.பி கட்சி னொருவன் மனைவியை இணங்க தனக்கான பாதையிலிருந்து தவறி வைப்பதுதானா?

Page 6
(06)
டிச.18 - 24, 2013 sudarolijaffna@gmail.com
வாராந்த சஞ்சி
யார் குற்றினாலும்
மீண்டும் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான மாநிலத்திலும் செல்வாக் கொதிநிலை உருப்பெறத் தொடங்கிவிட்டது. களைக் கூட்டுச் சேர்ப் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யைத் தட்டிப்பறிக்க இ கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா
டவுள்ள பிரேரணைக்கு இந்தியா களை நகர்த்தத் தொடங் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அதற்கு மேலதிக
- தமிழகத்தைப் பொ மாக இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரும் மீதான அக்கறையைக் பிரேரணையை இந்தியா முன்வைக்க வேண்டும் பாகவே அதிக வாக்குக என்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான
னால்தான் போலும் நீண் தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
னர் தி.மு.க. ஈழத்தமிழ - இந்தியாவில் இப்போது மிகக் குழப்பமான கொடுக்கத் தொடங்கிய அரசியல் நிலை தோன்றி இருக்கிறது. அடுத்த வரு டிக்குப் போட்டியான . டம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை
மற்றும் அ.தி.மு.க. கட் யில் எப்பாடு பட்டேனும் ஆட்சியைப் பிடிக்க வேண் இலவச தொலைக்காட்சி டும் என்ற மும்முரத்தில் அரசியல் கட்சிகள் தீயாக தால் மற்றைய கட்சி இல வேலை செய்துகொண்டிருக்கின் றன. தன்னுடைய இன்னொருவாக்குறுதி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை
எதிர்க்கீரைக்கடை அ பா.ஜ.க. அறிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு காரத்திலும் எதிரொலிச் தலையிடி தொடங்கிவிட்டது. மோடி அலை எப்படி
--- தேர்தலை மனதில் ெ யும் தம்மை அள்ளி எறிந்துவிடும் என்ற பயத்தில் தமிழர் விடயத்தை சை காங்கிரஸ் தன்னிருப்பைத் தக்க வைக்க எல்லா
பது ஜெயலலிதாவுக்கு ந விதமான விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக சரப்புத்தி காரணமாக இருக்கிறது.
பழிவாங்கல்களுக்காக டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்
வாய்க்கால் முற்றச் சுவ தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி யான விமர்சனங்கள் ;ெ கட்சி எடுத்த எடுப்பிலேயே பிரதான கட்சிகளுக்குச் கின்றன. அந்த எதிர்மறை சவால் விடும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ள வும் கருணாநிதியின் ஈழ தால் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவற்றின் நிலைமை அமுங்கிப்போகச் செய் இன்னும் மோசமாகியுள்ளது. எனவே ஒவ்வொரு பெரிதாக வேறு வன்
எல்லாப்பழி புலிகளுக்கே
இலங்கை மீது சுமத்தப்பட்டுவரும் சர்
எனும் பதம் நவநீதம் வதேச அழுத்தங்களை எவ்வாறெல்லாம் பிரிட்டன் பிரதமரின் எதிர்கொள்ளலாம் என மஹிந்த அரசு ரூம்
கப்பட்டுள்ளது. இதனா போட்டு யோசிக்கத் தொடங்கியிருக்கின்றது.
போயுள்ள தனது டெ யாருக்குமே தெரியாது என்ற கணிப்பில்
மீள்புதுப்பிக்க முடியு வன்னிப் பெருநிலப்பரப்பில் அரங்கேறிய
முயன்றும் தோற்றுக் அனைத்து விதமான படுகொலைகளும்
இலங்கை அரசு. காணொலிவடிவில் வெளிவந்திருப்பதால் துருடவந்தவனுக்கு தேள்கடித்ததுபோல பெற்று 9 இல் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடி
" நம்புவது போலவே உ யாது திண்டாட்டத்தில் சிக்கியிருக்கின் றது அதிகாரபீடம். தோள்கொடுத்த நாடு கள் எல்லாம் சர்வதேச சுயாதீன விசா ரணை என்ற கத்தியை கையில் எடுத் திருப்பதால் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற நிலையிலேயே மஹிந்த அரசு தொடர்ந்தும் இருந்து வருகின்றது. 'அக்ஷன் பாம்' ஊழியர்கள் படுகொலை, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை, மோதல் தவிர்ப்பு வலயங் கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனை மற்றும் பாடசாலைகள் மீதான தாக்கு தல்கள் என்பன தொடர்பான விசாரணை வேண்டும் எனும் குரல்கள் சர்வதேச அள வில் ஓங்கியொலித்துக் கொண்டிருப்ப தால் அரசின் நித்திரை குழம்பத் தொடங்கிவிட்டது.
நிறுவனங்களும் காட்ட சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்னும்
"உங்கள் மீதான |சொல்லும், காணாமற் போனோரைக் கண்டு
விசாரியுங்கள்'' என பிடித்துத் தாருங்கள் என்ற கண்ணீர்குரலும் இலங்கை அரசை இன்னும் இக்கட்டில் தள்ளி
- முக்கியமான சில குற்
பான உள்ளக சுயாதீ. யுள்ளன. 'சர்வதேச போர்க்குற்ற விசாரணை'
சுடர் ஒளி ம

361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி-: 021 567 7609
கை
அரிசி கிடைத்தால் சரி
க்குப் பெற்ற பிராந்தியக் கட்சி கட்டாயம். இல்லாவிட்டால் மாநிலத்தில் ஆட்சி
பதன் மூலம் வெற்றிக்கனி புரியும் கட்சி நாடாளுமன்றத்
புரியும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மண் இவ்விரு கட்சிகளுமே காய்
கெளவும் நிலை ஏற்பட்டுவிடக்கூடும். இந்த விட பகியுள்ளன.
யங்களை அறியாதவர் அல்ல ஜெயலலிதா. எனவே றுத்தவரை ஈழத் தமிழர்கள்
அவரும் இன்னும் தீவிரமாக ஈழத் தமிழர் விவ காட்டும் கட்சிக்கு இயல்
காரத்தை கையிலெடுத்து இலங்கைக்கு எதிரான கள் விழுவது வழமை. அத
போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் விசாரிக்க எடகால உறக்கத்துக்குப் பின்
வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன் ர்களுக்காக மீண்டும் குரல்
வைக்கக்கூடும். இதைவிட ம.தி.மு.க., பா.ம.க., பிருக்கிறது, வழக்கமாக ஏட்
விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் செய்வதே தி.மு.க.
கட்சிகளும் இந்த விடயத்தில் அடுத்துவரும் சிகளின் இயல்பு. ஒரு கட்சி
மாதங்களில் தவிரமாகக் குதிக்கவுள்ளன. சி என்று வாக்குறுதி கொடுத் பவச கணனி என்று அதைமீறி
ப மேலும் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு கொடுக்கும். இத்தகைய
நடைபெறத் தொடங்கும் காலத்தில் தமிழக ரசியல் ஈழத் தமிழர் விவ
மாணவர்களின் கடந்த காலத்தைப்போல தம் க்கவே செய்யும்.
முடைய சக்தியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் கொண்டே கருணாநிதி ஈழத்
பிரயோகிப்பர் என்று ஊகிக்கப்படுகிறது. இவை நயில் எடுத்திருக்கிறார் என்
யெல்லாம் சேர்ந்து காங்கிரஸ் தலைமையிலான நன்கு தெரியும். ஆனால் அவ
இந்திய மத்திய அரசை இலங்கைக்கு எதிரான பும் தன்னுடைய அரசியல் போக்கையே எடுக்கவைக்கும், இல்லாவிட்டால் வும் அவரது அரசு முள்ளி ஆட்சிக்கதிரை பறிபோய்விடும். தங்களுடைய ரை இடித்ததால் எதிர்மறை தலைப்பாகையைத் தக்கவைப்பதற்கேனும் (அந்த ஜயலலிதாவைச் சூழ்ந்திருக் முடிவையே இந்தியா எடுக்கப்போகிறது. றயான விமர்சனங்களை நீக்க இந்த முடிவுகள் குறித்த கட்சிகளின் தனிப்பட்ட மத் தமிழ் அக்கறைக் குரலை சுயநல அரசியல் சார்ந்தவையே. ஆயினும் யார் யவும் அவர் இதனைவிடப் குற்றியாவது எங்களுக்கு அரிசி கிடைத்தால் றைச் செய்தாகவேண்டிய சரிதான்.
ஹரீஸ் கோரி நின்றன. எல்லாவற்றுக்கும் உடனடி யாக விசாரணைக்குழுவை அமைக்காமல் சிலவற்றுக்கு மட்டும் கண்துடைப்புக்காக உள்ளக விசாரணை என்ற பெயரில் தனக்குச் சாதகமான முடிவை அல்லது தீர்ப்பை எட்டுவதற்காக அரசு படாதபாடு பட்டது. உள்ளக விசாரணை என்பது மூடிய அறைக் குள் தராசில் பொருளை நிறுக்கும் விடயம்
என்று நினைத்து விசாரணை பற்றிய வழி பிள்ளையின் வருகைமுதல் முறைகளைக் கூறாமல் தனது தீர்ப் பிடலை -பயணம் வரை உச்சரிக் மட்டும் வெளியுலகிற்கு ஒப்பித்தது இலங்கை, "ல் சர்வதேச அளவில் நாறிப் ஆனால் உண்மையில் உள்ளக விசாரணை பயரை எப்படியெல்லாம் என்பது இலங்கைக்கு சர்வதேசம் வைத்த ஒரு மோ அப்படியெல்லாம் பொறிதான். ஏனெனில் இலங்கை தனக் கொண்டே இருக்கின்றது கேற்ற விதத்தில் நீதியை வளைத்துக் கொண்டு
விடும் என்பதால் அந்த நாடு மீது போர்க்குற்ற வகையை முற்றுமுழுதாக
விசாரணையை சர்வதேச மட்டத்தில்தான் உலக நாடுகளும் சர்வதேச செய்யவேண்டும் என்பதை நியாயப்படுத்து
வதற்கு இந்த அறிக்கைகளே போது மானவை.
இப்போது இலங்கையின் உள்ளக விசாரணைமீதான நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் சர்வதேசமும் தொண்டு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. அதிலும் "எமது நிறு வனப் பணியாளர்கள் கொல்லப்பட் டமை தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை அரசின் விசார ணைகள் மீது எமக்குத் துளியும் நம்பிக் கையில்லை. அவர்கள் காலத்தை இழுத் தடித்து குற்றவாளிகளைக் காக்க முற் படுகிறார்கள். இவ்வளவுகாலமும் அவர் களோடு நாம் நடத்திய பேச்சுகளில் | எந்த முன்னேற்றமும் இல்லை" என்று
வெளிப்படையாகவே தனது ஆதங்கத் டிக்கொண்டன.
தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது அக்ஷன் வழக்குகளை நீங்களே பாம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் பணியா -க்கூறி இலங்கையிடம் ளர்கள் மூதூரில் சுட்டுப்படுகொலை செய் bறச்சாட்டுக்கள் தொடர் யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு காட் ன விசாரணையை அவை டிவரும் அதீத அக்கறையீனமே அந்த நிறு
செம்பர் 18 - 24 2013

Page 7
வனத்தை இப்படி சர்வதேச விசாரணையைக் தமிழ்மக்களின் கைக கோருமளவுக்கு உந்தித்தள்ளியிருக்கிறது.
முகமாக போராளிகள் இந்த நிலையில் எல்லாத் திசைகளிலிருந்தும் காகவுமே இந்தப்பதி தன்னை நோக்கி சர்வதேச விசாரணை வேண் றது. அத்துடன் கற் டும் என்ற சொல்லெறிகள் வருமென்பதை நல்லிணக்க ஆணைக் ஊகித்துக்கொண்ட இலங்கை அதிலிருந்து "போரில் ஏற்பட்ட தப்பிப்பதற்காக தன்னுடைய பழைய பாணி உத்தியோகபூர்வ க யில் சில தில்லாலங்கடி வேலைகளில் இறங்கி என்பது முக்கியமா யிருக்கிறது. அதில் ஒன்றுதான் போர் இழப்புகள் பரிந்துரையை நடை குறித்த பதிவுகளை மேற்கொள்ளல். இதன் என்று வெளியுலகுக்கு மூலம் போரின் போது எத்தனை பேர் கொல்லப் மேற்கொள்ளப்படுகி பட்டார்கள், எத்தனை பேர் காணாமல் கும் தெரிந்த ஒன்றுதா போனார்கள், எந்தளவு சொத்தழிவு இடம்
"மார்ச் மாதத்திய பெற்றது, என்பன குறித்தெல்லாம் திறந்த மன பகரமான விசார தோடு கணக்குக்காட்டப்போவதாக அது சர்வ மஹிந்த அரசு உருவ." தேசத்துக்கு நாடகம் போடமுனைந்துள்ளது. டால் அடுத்த மார்ச் ! ஆனால் உண்மையில் இந்தப் போர் இழப்புத் சுயாதீன விசாரனை தொடர்பான பதிவு ஏராள மான நிபந்தனைகளைக் கொண் டிருக்கிறது.
ஒருகுடும்பம் போரில் பூண் டோடு அழிந்துபோனால் அது பதிவுக்கு உட்படுத்தப்படாது. அதேபோன்று கொல்லப் பட்டவர்கள் அல்லது பாதிக் கப்பட்டவர்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்ய வேண்டுமாயின் அவர்களின் இரத்த உறவுகள் மாத்திரமே செய்யமுடியும். ஏனையோ ருக்கு அந்த உரிமை இல்லை என்று திருப்பி அனுப்பப் படுகிறார்கள். வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழ்வோர் இப்பதிவுகளில் பங்கேற்க முடியாது என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின் றது. அதாவது 1983 ஆ ஆண்டு ஒருவர் காணாமற் போனால் அவரின் எதிர்கொள்ள நேரிடும் குடும்ப உறுப்பினரான அவரின் சகோதரர் மர் தொடங்கி அமெரி திருமண மாகியிருந்தால் அப்பதிவில் கலந்து எல்லோரும் வரிந்து கொள்ள முடியாது என்பது தெளிவாகக் குறிப் கையை மிரட்டத்தெ. பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இடம் அந்தப் பதிவு தொடர்பான பத்திரத்தில் கூட்டத்தொடரை 8 படையினரைக் குற்றம் சாட்டமுடியாத அள செய்தாக வேண்டு வுக்கு மூடிய வினாக்களும், இன்னும் மூடப் ஆட்சியாளர்கள் சிந்தி பட்ட தெரிவுக்கான பதில்களுமே கொடுக்கப் றனர். இலங்கை மலை பட்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்தப் யாவின் வெளியுறவுச் பதிவு போர் தொடர்பான உத்தியோகபூர்வ மக்கள் ஓரளவுக்கேன கணக்குக்காட்டலில் தமிழர்கள் தரப்பு தால் இப்போது கைய இழப்பை பன்மடங்கு குறைத்துக்காட்டு என்றாலும் பாதுக வதோடு, படையினர் அப்பழுக்கற்ற புனிதர்கள் கள், அமைச்சர்கள் 3 என்ற அடையாளத்தையும் வழங்க முற்படு யாக இந்தியாவுக்கு .
மனதை தன்பக்கம் தி இந்தப் பதிவில் ஏராளமான குறைபாடுகள் கிக்கொண்டே இருக்க இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பு யாருமே எதிர்பார்க்க கிறார்கள். இராணுவத்தினாராலும் அவர்களின் அரசு மீது சுட்டுவிரை துணைக்குழுக்களாலும் நடத்தப்பட்ட மனித அதுமட்டுமன்றி சர் வேட்டையை மறைத்து விட்டு புலிகளால் ணையையும் அது வலி ஏற்பட்ட பாதிப்புக்களை மாத்திரம் ஆவணப் மரத்தில் இருந்து விட படுத்தும் அல்லது ஆதாரப்படுத்தும் வகையில் டதைப் போல் செய் இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை. எனவேத இந்தப் பதிவுகளை மேற்கொள்ளும் அதி களை மறைக்க எல்ல காரிகள்கூட பதிவில் காணப்படும் நிபந்த மது சுமத்திவிட்டு தா! னைகள் தொடர்பாக உயர்மட்டத்திடம்
கோக போர் இழப்பு கேள்வியெழுப்பவோ நிபந்தனைகளை மாற்
இலங்கை அரசு கைய றவோ முடியாது. இதனை பதிவுகளை மேற்
கள் கைகள் சுத்தமான கொள்ளும் கிராம அலுவலர்கள், தொகை மதிப்
கறைபடிந்தன” என ந புத்திணைக்கள அதிகாரிகளே வெளிப்படை
களைத் திரட்டிக் ெ யாக மக்களுக்குச் சொல்லியுள்ளனர்.
காரம். அதற்காக உள் காலத்தை இழுத்தடித்து, மார்ச் மாதம்
சையும் தொகைமதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா., சபையில் அரசு முற்றுமுழுதாகமே மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தான்
ருக்கின்றது. குற்றவாளி அல்ல என்று நிறுவுவதற்கே இந்த
தொகைமதிப்புத் அறிக்கையை அரசு பயன்படுத்தப்போகின்றது.
மட்டும் அரசு நடத்த கெடுப்பை, உள்நாட
சுடர் ஒளி / டி
கிறது.

07)
ன்,
களைக் கொண்டே மறை ஊடாக தொகை மதிப்பு திணைக்களத்தைப் ரின் கண்களை குத்துவதற் பயன்படுத்தி இந்தக் கணக் கெடுப்பு ஏன்
வு முன்னெடுக்கப்படுகின்
நடக்கின்றது? இலங்கை அரசு இதைப்போல் றறிந்த பாடங்கள் மற்றும் கடந்த காலங்களிலும் பலவிதமான கணக் குழுவின் பரிந்துரைகளில் கெடுப்புகள், ஆய்வுகள், விசாரணைகள் என்ப இழப்புகள் தொடர்பான வற்றை நடத்தியிருந்தது. ணக்கெடுப்பு அவசியம்'
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க பானது. எனவே குறித்த
ஆணைக்குழுவை அமைத்தது தொடக்கம் -முறைப்படுத்துகிறோம்
அதன் அறிக்கையை வெளியிடுவது வரை க் காட்டவும் இந்தப்பதிவு
இலங்கை அரசு மேற்கொண்ட கால இழுத் ன்றது என்பது எல்லோருக்
தடிப்புக்கள் சர்வதேசத்துக்கு நன்கு தெரியும்.
அதேபோன்று இனப்பிரச்சினையை தீர்க்க என 11 உள்ளக ரீதியில் நம்
ஆரம்பிக்கப்பட்ட வட்டமேசை மாநாடு 1ணப் பொறிமுறையை
தொடங்கி அனைத்துக் கட்சிக்குழுவரை சந் i,கவேண்டும். இல்லாவிட்
தித்த அடைவுகள் என்ன என்பதும் கேள்விக் 1ாத இறுதிக்குள் சர்வதேச குறிதான். உண்மையில் காலத்தை விழுங்கி ணயை இலங்கை அரசு
உலகத்தை பேய்க்காட்டியது வரை இதுவரை இலங்கை அரசு உருப்படியான ஒன்றை யும் செய்ய வில்லை. ஆனால் இலங்கையின் நல்ல காலம் அதுபோடுகின்ற வேஷத்தை சர்வதேச நாடுகள் நம்பின அல்லது நம்புவது போல் நடித்தன. இதனால் தான் தன்னுடைய பழைய பாணி யில் போர் இழப்புத் தொடர் பான கணக்கெடுப்பை திமி ருடனும், புத்திசாலித்தனத் துடனும் முன் னெடுக்கத் தொடங் கி யி ருக் கி றது இலங்கை அரசு. இதற் காக உள்நாட்டலுவல்கள் அமைச் சால் வழங்கப்பட்ட படிவத் தின் அமைப்பு அரசு மீதான குற்றச்சாட்டுக்களை சந் தேகத்திற்கு உட்டுபடுத்தும்
வகையில் அமைக்கப்பட் ம்” என்று பிரிட்டன் பிரத
டிருக்கின்றமை கணக்கெடுப்பின் கபடத் மிக்க ராஜாங்க அதிகாரிகள்
தனத்தை வெளிப்படுத்துகின்றது. கட்டிக்கொண்டு இலங்
காணாமற் போனோரை பதிவு செய்யும் பாடங்கியுள்ளனர். எனவே பெறவுள்ள மனித உரிமை
ஆவணத்தில் காணாமல்போனோரின் பெயர் சமாளிப்பதற்கு ஏதாவது
விலாசம், அவர் எப்படியான சூழ்நிலையில்
காணாமல் போனார் என்றெல்லாம் விதவித ம் என்றே இலங்கை
மான மூடப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. தித்துக் கொண்டிருக்கின்
இதில் பின்வரும் ஒரு கேள்வியும் அதன் கீழ் சில மயாக நம்பியிருக்கும் இந்தி க்கொள்கைகளை தமிழக
விடைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. "யாரால்
காணாமல்போனார் எனச் சந்தேகிக்கின்றீர்?" வம் கட்டுப்படுத்திவிட்ட
என்ற கேள்விக்கு விடைகளாக பின்வருவன மறுந்த நிலை.
வற்றில் ஒன்றைத்தான் அவர்கள் தெரிவு காப்புச் செயலர், பிரதானி
செய்யவேண்டும், விடைகள் இவைதான்ஆகியோரைத் தொடர்ச்சி
1.புலிப் பயங்கரவாதிகள். அனுப்பி அந்த நாட்டின்
2. இராணுவச் சீருடை அணிந்த இராணு இருப்ப இலங்கை தயாரா நின்றது. ஆனால் திடீரென
வத்தினர் எனச் சந்தேகிக்கப்படும் குழு. மாதவகையில் இலங்கை
3. சட்டவிரோத ஆயுதக்குழுக்கள். ல நீட்டியுள்ளது இந்தியா. 4. தெரியாது. "வதேச சுயாதீன விசார இதன்மூலம் புலிகளை மட்டும் வெளிப் படை யுெறுத்தியுள்ளது. இதனால் யான குற்றவாளிகள் போல குறிப் பிட்டுவிட்டு முந்து மாட்டால் மிதிபட் இராணுவச் சிப்பாய்களின் செயற்பாடுகளை ப்வதறியாது தவிக்கிறது
மட்டும் சந்தேகமான சொற் றொடர்கள் மூலம் என் தன்னுடைய குற்றங் பதிவுக்குக் கொண்டுவர அரசு விரும்புகிறது. பாப்பழிகளையும் புலிகள்
இது ஒருபோதும் நம்பகர மான ஆய்வொன் ன் தப்பித்துக்கொள்வதற் றிற்கான அ
றிற்கான அடித்தளமாக அமையாது. த் தொடர்பான பதிவை
தொகைமதிப்புத் திணைக்களம் மேற்கொள் பில் எடுத்திருக்கிறது. "எங்
ளும் செயற்பாடுகளில் இரகசியம் பேணப்பட சவை. புலிகளின் கைகளே
வேண்டும் என்பது விதி. ஆனால் குறித்த பதிவு நிரூபிக்க வலிந்த ஆதாரங்
உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஊடாகவே காண்டிருக்கின்றது அதி
தொகை மதிப்புத் திணைக்களம் வழிநடத்தப் நாட்டலுவல்கள் அமைச்
படுவதால் மக்கள் வழங்கும் தரவுகள் தொடர் "பு திணைக்களத்தையும்
பான இரகசியம் பேணப்படுமா என்பதும் வ பயன்படுத்திக்கொண்டி
சந்தேகத்திற்கு உரியதே. ஆகமொத்தத்தில் தன் முதுகில் சுமத்தப்பட்டிருக்கும் பாவமூட்டை
களை கள்ளத்தனமாக புலிகளின் மீது சுமத்து திணைக்களம் ஊடாக
வதற்கான அரசின் ஒரு கபட நாடகமே இந்தப் வேண்டிய இந்தக் கணக்
பதிவு. ட்டலுவல்கள் அமைச்சு
செம்பர் - 18- 24 2013

Page 8
கவிதைப் பு*
கே. பிரதிக்சா, கரவெட்டி.
5 F 99 ச• 5 ந L• 9ெ
ஓலைக்குடிசையின்
ஓய்யாரம் செல் அடியில் (எறிகணையில்)
செத்துப் போக செல்லம் மனுசியும் சேடம் இழுத்துக் கிடக்க
தனி ஒரு பெட்டை தவிச்சு ஓடி வந்து
முகாமில் முடங்கிக் கிடந்து காணாமற் போன அண்ணனைத் தேடி உறவு இணைப்புக்கள்
கடிதத்தில் பறக்க பதில்கள் ஏதுமின்றி ஊளமையாய் கிடக்க
இவளின் வாழ்வு நடுக்கடலில் துடுப்பிழந்த
ஓடமாக...
இதுவே 2
தங்கம் விலையாக வெங்காயம் வீங்கும் விலையேற்றம் தேங்காய்!
வி
ஓடி வரும் பள்ளிப் பருவத்துப் பிள்ளைச் சிட்டொன்று கண்ட இடமெல்லாம் வணக்கம் சொல்லும் வனப்பான துடிப்பு
உறுமும் விலையில் உருளைக்கிழங்கு
இறுகப் போகிறது மக்கள் தலையில் வாழ்க்கைச் சுமை!
துருவப்படுகிறது வடபகுதி மக்களின் உரிமைக்குரல்!
கற்பித்த பிள்ளைகள் ஆசிரியைக் கண்டால் காணாதது போல்
நடந்து செல்ல கற்பிக்காத இளங்குருத்து கண்டவுடன் வணக்கம் சொல்லுவது
தா
மடியில் க(த)னம் இருந்தால் வரும் பயம் சுத்தம் மனதில் நிறைந்திருந்தால் வரும் ஜெயம்!
ன்
வே.வே. அகிலேஸ்வரன். மருதங்கேணியூர்.
நாங்கள் அப்படித்தான்
மனிதனின் ஆதி மூலம்
ஆதாமும் ஏவாளும் என்றீர் ஏற்றுக் கொண்டோம் இறைவனின் பிள்ளைகளாய் வாழ்ந்தும் காட்டினோம் பின்னர் ...
பன்றிக்கும் குரங்கிற்கும் பங்காய்ப் பிறந்தவனே மனிதன் என்று புதுக்கதை பேசுகின்றீர் எமக்கும் அது பக்காவாய்ப் பொருந்துவதால் பன்றிகளே எமது மூதாதையர் என பன்றிகளாய் வாழும்
குரங்குகளானோம் நாளை...
குரங்கிலிருந்தே மனிதன் கூர்ப்படைந்தான் என்றீர் எங்கள் குணவியல்புகளும் அதுவாயிருந்ததால் உண்மை என்றெண்ணி இறைவனின் பிள்ளைகள் என்ற இனிய
வரத்தை இழந்து கொண்டோம் இப்போ..
தே.யோ.தவராஜா, இணுவில் கிழக்கு.
நாயும் பேயுமே நமது
மூதாதையர் என உங்கள் ஆராட்சி முடிவுகள் அடித்துக்
கூறினாலும் நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை ஏனெனில் நாங்கள் அப்படித்தான்....
30-5-11பக்

80)
எல்
மனதோடு அவளாக
அதிசய உலகம் ஆனந்த நினைவகம் உணர்வின் துடிப்பியல் உலகத்து நியதிகள்
புலரும் புதுவானம் புது ஆக்க பதிவானம் அசையும் பூங்கொடியில் அலைகின்ற மனபதிவு
கண்களோ இடை தேட மறைகின்ற முந்தானை கலைவானில் அவள் விம்பம் கலையாத கோலங்கள்
பூக்களின் பதிவுகளில் 5 அலைகின்ற மனப்பதிவு: உணர்வுச் சூட்டிலே ஒலிப்பதிவலைகள்
உண்மை
சேனையூரான். மூதூர் கிழக்கு.
காற்றோடு தேடும் கார்கால வானம் பூக்கின்ற புன்னகை அவளுதட்டில் குடியிருப்பு
என்னுடைய
நினைவுகள்
மத்தாப்பு மின்னலாய் மயக்கும் பின்னழகு உருவில் அவளின்பம் உருக்குலையாத உண்மைகள்
என்னுடைய வீட்டு
வாசலில் நீ வந்து நின்ற நினைவுகள்....
பள்ளி வாசலில் மணி அடிக்க ஓடிய அந்த நினைவுகள்.....
கூடலின் தளங்களில் குடியிருக்கும் கோயிலவள் சொட்ட இன்பம் தந்துவிட்டு முந்திக் கொள்ளும் பதிவாவாள்.
காற்றோடு பேசும் கார்கால மேகத்தவள் நேற்றைய பொழுதுகளில் சேதிகள் பல உரைத்திருந்தாள்
ஆசான் தடி எடுக்க மேசையின் கீழ் பதுங்கிய - அந்த இனிமையான நினைவுகள்..... காதலர் தினத்தில் - உன் காதலை சொல்ல வந்த போது - நீ தயங்கி நின்று
ஏக்கத்துடன் வந்து நின்ற நினைவுகள்..... இத்தனை பசுமையான
நினைவுகள் மட்டும் என்னுடன் இருக்கின்றன - ஆனால்
நீ இல்லையே? நான் மட்டுமே தனிமையில் ஏங்குகின்றேன்.
அவளோடு நான் தூங்கி விழித்திருக்கும் பொழுதுகளில்
ஆகாய பதிவலைகள் மனதோரம் செய்தி சொல்லும்
வே.வே. அகிலேஸ்வரன், மருதங்கேணியூர்.
கொற்றவையூர்.
வசந்தமாது.
நான் சுவாசிக்கவில்லை!
முள்ளிவாய்க்கால் முழுக்காற்றையும் சுவாசிக்கவில்லை.
நான்...
அங்கே பங்கருக்குள்
என்... உறவுகள் காத்துக் கிடக்கிறார்கள்
காற்றுக்காய்
முல்லை ரமணன்..
Tாபதி படம்

Page 9
தென்றல் காற்றின் முகவரி அறியா நினைவுகளில் வயற்கரையோர வாழ்வுதனின் உயிர்ப்புண்டோ.1 மூடிய அறையில் செயற்கைக் குளிரில்
- தவழும் மனங்கள் கார்கால கூதல் சுகம் அறிந்ததும் உண்டோ..??
நாகரிக வளர்ச்சியில் மறைந்துவிட்ட இயற் கையின் அழகுகள் இனிவரும் சந்ததி அறியாத ஒன்றாகவே மாறிவருகின்றன. நிலாவினைக் காட்டிச் சோறு ஊட்டியபோது குடும்பங்களில் இருந்த மகிழ்வும் ஒற்றுமையும், மனிதன் நிலா வில் காலடி பதித்து கணத்திலிருந்து அருகி அருகி இன்று மறைந்தே விட்டது. கிராமங்கள் மறைந்து நகரங்களாக உருவெடுக்க சாளரமே அற்ற வீடு களை உயர உயர கட்டி குடியேறி, அயல்விட் டில் இருப்பவர்கள் யார் என்று கூட தெரிந்து கொள்ளாது வாழ்கின்றோம். கேட்டால் இது பட்டணத்து வாழ்க்கை ஒய்வே இல்லைப் பருங்கள் என்று பதில் கூறுகின்றோம்.
பிறர் மத்தியில் பிரபலம் காட்டுவதினையே தற்கால கலாசாரம் அடிப்படையாகக் கொண் டுள்ளது. கடன்பட்டாவது பிரபலமாக நான்கு பேர் மத்தியில் தம்மைக் காட்டிக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். நவீன தொழிநுட்பத்தின் குழந்தைகளான கையடக்கத் தொலைபேசி, வலையமைப்பு வசதிகளுடன் கூடிய கணணி கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவற்றுடன் உடற்பயிற்சி இயந்திரம் என்பன பெரும்பாலான வீட்டு வரவேற்பு அறையினை அலங்கரிக்கின் றன. விலைவாசிகளின் ஏற்றம் வீடுகளில் கன வன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தினை உருவாக்கிவிட சிறார்களைக் கவனிப்பதற்கு யாருமே விட்டில் இல்லை. இச்சூழ்நிலைகள் சிறார்களின் வாழ்க்கை சிறு பராயத்திலே வழிதவறிப்போவதற்கு வழி யமைக்கின்றது.
வேலை செல்லும் பெற்றோர் தாம் வீடு வந்து சேரும் வரை பாடசாலையால் வந்த பிள்ளை என்ன வெல்லாம் செய்து வைக்கப் போகின்றதோ என்ற
குழப்பத்தில் அவர்களை பாடசாலை முடிந்த
தும் நேரே தனியார் வகுப்புக் களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இன்னும் சில பெற்றோர் அயல் வீட்டுப்பிள்ளை எங்கெல்லாம் வகுப்பிற்குச் செல்கின்றதோ அங்கெல்லாம் தன் பிள்ளையும் செல்ல வேண்டும் என்று கட்டிக் கொண்டே திரிகின்றனர். ஆண்டு ஒன்று படிக்கும் பிள்ளை களுக்கே தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட் டுவிட்டன. பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக் களுக்கு இடமே இல்லை காலையில் அழுதழுது பாடசாலைக்கும் மாலை யில் சினந்து சினந்து தனியார் வகுப்புகளுக்கும் ஒடுகின்றனர்.
முன்பெல்லாம் மாலைப் பொழுதுகள், பாட சாலை விடுமுறை நாட்கள் என்றால் போதும் ஊர் களில் ஒரு வெற்றுக் காணிகயைக் கூட சிறார்கள் விட்டுவைக்கமாட்டார்கள் அத்தனையும் விளை யாட்டு மைதானம் ஆகிவிடும் மகிழ்ச்சி ஆர வாரம் என்று அச் சுற்று வட்டாரமே கதிகலங் கும், பார்வையாளர்களாக அவ் ஊரிலுள்ள வயதுபோனவர்கள் அனைவரும் கூடிவிடுவர். ஆனால் இப்போது அவ்வாறான தொரு காட்சி காண்பதென்பதே அரிதாகி விட்டது.
பாரதத்தின் அதி உன்னத கவிஞன் பாரதி யார் அன்று சிறார்களைப் பார்த்துப் பாடினார்
காலை எழுந்தவுடன் கனிவு கொடுக்கும் மாலை முழுதும் வின் வழக்கப்படுத்திக்கொ ஒருவேளை இன்
இருந்திருந்தால்
காலை தொடங்கிவி ஓய்வு எடுக்க ஒரு ப மாலை முழுதும் வகு sugasasau(65g afiel என்று குமுறியிரு
தென்பது கட்டாயத்
டுமே செல்கின்றனே
முழு அளவில் அணு யாரும் முயலவில்லை
[ 11t L_Ꮂ 11 ᏓᏡᎶᏍᎫ, Ꮳir ! வியை மட்டும் போதி கால வாழ்க்கைக்கா அங்கே போதிக்கப் பவை ஒவ்வொன்று UTഭ01, 4,9തnതLDu ஒழுக்க பண்புகள் 9 ஏற்படுத்த வழியமை மாணவர்களுக்கு அ கியத்துவம் புரியல் விளையாட்டுப்பே பாடசாலை செல்ல ணைப்பட்சைக்கு மு எடுப்பது என்று பா இல்லாமலே போய பிள்ளைகளிடம் அத வைப்பதாகவும் இல் பிற பாடசாலைச்செ மதி தர மறுத்து, தனி கத்தினை ஊக்குவிக் தில் பாடசாலைக் க
தனியார் வகுப்பில்
யாது மாணவர்கள்த
புலமைப் பரிசில்
ரின் மானப் பிரச்சி
பிள்ளை சித்தியடை அது தமக்கு ஏற்பட்ட கருதப்படும் நிலையி அவர்கள் அறிந்தோ திலேயே அப் பிஞ்ச போட்டி பொறா களினை விதைக்கின் வருங்காலச் சந் விதைக்கப்படவேண் தனம் நல் ஒழுக்கத் LITTL-FTIT GOOGDJE JESITGEST CIL தொடக்கம் மேற்ப வியாபாரமாக்கப்பட் நல் ஒழுக்கத்தினூட என்பது சாத்தியமாகு திற்கு கட்டணம் வ வகுப்புக்கள் இன்று கட்டணம் அறவிடு கட்டம் நிமிடங்கள் மாறினாலும் ஆச்சரிய அனைத்தினையும் ஊ பவர்கள் நாம்
 
 

09
வில்லை. மாறாக எல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்று முணுமுணுத்து விட்டு மீண்டும் அதே தவறை செய்கின்றோம்.
இவற்றுக்கும் மேலாக உயர்தரம் கற்பது என்பது தேவைதானா என்றும் மாணவர்கள் சிந்திக்கின்றனர். உயர்தரக் கல்விக்காக இரு வரு டங்களை வீணடிக்காது தனியார் நிறுவனங் களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏதாவ தொரு பட்டப்படிப்பினை பணம் செலுத்தி படித்து முடிப்போம் என்று தொடங்கிவிட்ட னர். அப் பட்டப்படிப்பின் பெறுமதி எத்தகை யது, அதன் மூலம் நாம் பெறும் அறிவு என்ன, பட்டப்படிப்பின் பின் அதற்கான வேலை வாய்ப்புகளின் நிலை எதைப்பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது கூட கிடையாது. படித்து முடித்தபின் இங்கே வேலை இல்லை மேற்பட்டப்படிப்பும் இல்லை வெளிநாடு செல்ல வேண்டும் என்று வெளிநாடு விரைவது என்று ஒடுப்பட்டு திரி கிறது மாணவ சமூகம்
தனியார் கல்வி நிறுவனங்களின் தாக்கம் பாடசாலைக் கல்வி மீதான கவனச்சிதைவை
sioso Lum G,
C ஏற்படுத்தியது உண்மை எனினும் பாடசாலை ртш C-06. STOrg ஆசிரியர்களின் ஆர்வமின்மையும் ஒர் காரணம். Ton:G5 Unuum. ܝܠ
மாணவர்களைக்கவரும் விதத்திலும் მიჩ4%) ாறு அதே பாரதி இங்கு E. 'ಕ್ಷ್ ஆசிரியர்கள் தவறுகின்றனர். பல பாடசாலை களில் ஆசிரியர்கள் தமது தனியார் கல்வி நிறு fl வனங்களுக்கு மாணவர்களைக் கட்டாயத்தின் பபு எனறு பெயரில் வரவழைப்பதும் வரத்தவறின் தவ mour urtūUTT...!!! ணைப் பரீட்சைகளில் மதிப்பெண்கள் குறைக்கப் பார் பாடசாலை செல்வ படும் என்று மிரட்டுவதும் சகஜமாகிவிட்டது. திற்குரியது өтөтыгыз» три- கல்வியானது உயரிய சேவையாக மதிக்கப் J 。蠶 * பட்டு போதிக்கப்பட்ட வரை ஆசான்மீது மதிப்பு 'ಱ' ''೨೧' து மிகவும் உயர்ந்திருந்தது. மாணவர்
என்றே தோன்றுகிறது.
"" களும் பாடசாலைகளின் மீது பற்றுக் கொண்ட வெறுமனே H:44, 9 வர்களாக இருந்தனர். ஒவ்வொரு மாணாக்கர் I'll வையில்லை அது எதி உள்ளத்திலும் பற்பல பசுமையான பள்ளி ன கல்வியின் அ' நினைவுகள் எப்போதும் இழை யோடிக்கொண் படுபவை, நிகழ்த்தப்படு டிருந்தன. எப்போது பணம் பார்க்கும் ஒரு ம் கீழ்ப்படிதல், நேரம் தவ ரெ /-ー。 ,
தாழிலாக உருப்பெற்றதோ அன்று தொடங் வம் போன்ற இன்னும் பல இ கேடு G றுவயது முதலே எம்முள் யது சகடு, இ [೨೧][೧೨] 19121STL LT- - . ஆசானை கையெடுத்துக் கும்பிட்ட மாணவ க்கின்றன. ஆனால் தற்கால - - -
- - ' சமூகம் இன்று தோள்மீது கை போட்டு கைலாகு சூழலின் உன்னதம் முக் G ፴ñ 22 கொடுக்கும் அளவிற்கு முன்னேறி விட்டது? ாட்டி என்றால் அன்று இக்கட்டுரையின் நோக்கம் வெறுமனே தனி ாது வீட்டில் நிற்பது, தவ urrrr ബി நிறுவனங்களையோ, பெற்றோ முன் ஒரு வாரம் விடுமுறை களையோ அலலது ஆசிரியர்களையோ சாடு டசாலை மீதான ஈடுபாடு ' நிகழ்கால நிதர்சனங்களின் எடுத்துக் விட்டது. பெற்றோரும் காட்டு கடந்தகாலங்கள் எம்மீது ஏற்படுத்திய ன் முக்கியத்துவத்தை புரிய தகங்கள அசாதார99999 இலகுவில் லை மாறாக கல்வி தவிர்ந்த மறக்கக் கடியனவாக இருக்கவில்லை இருந் பற்பாடுகளில் ஈடுபட அனு தி1 பல்வேறுபட்ட துன்பங்களினைக் கண்டும் யார் வகுப்புகளின் ஆதிக் கடந்தும் வந்துள்ளோம். துன்பங்களின் போது ன்ெறனர். ஆக மொத்தத் செழுமை பெற்றிருந்த கல்வி ஏன் இன்று வீழ்ச்சி ல்வியும் மனதில் பதியாது, கண்டுள்ளது. கல்வி என்பது அழியாச்சொத்து கற்றுத்தரப்படுவதும் புரி மட்டுமல்ல ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தினை ட்டுத் தடுமாறுகின்றனர். உருவாக்கக் கூடிய ஒர் வலிமை மிக்க ஆயுதம். பரீட்சை இன்று பெற்றோ- அதன் பெறுமதியினை உணர்ந்து ஆசிரியர்கள் னை ஆகிவிட்டது. தம் சேவை யாற்ற வேண்டும். களிமண் நேர்த்தியான யத்தவறினால் சமூகத்தில் 10-1191-மாக உருவமைக்கப்பட்டால் மட் பெரிய அவமானகர் டுமே உபயோகமாகும் சிறார்கள் களிமண்ணாக ல் உள்ளனர். இதன்மூலம் இருந்தால் ஆசிரியர்கள் அவர்களை நேர்த்தி அறியாமலோ சிறு வய யான மட்பாண்டமாக உருவமைக்க பாடுபட உள்ளங்களின் நெஞ்சில் வேண்டும் பெற்றோர் அந்த மட்பாண்டமானது D போன்ற ο Τσόρτς 22 ΙΕ) வீழ்ந்து 22 GOD L LI JITGDIGITGSSI II b அவதானத்துடன் pgarti. பாதுகாக்கவேண்டும். ததியினரிடம் எம்மால் ஆகையால் பெற்றோர்களே ஆசிரியர்களே ாடிய மிகப்பெரும் மூல மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை மீது நினூடான கல்வி, இன்று அக்கறை கொள்ளுங்கள். அவரவர் திறமை தலாம் வகுப்பு அனுமதி ፊዟ,6û)6ኽÍ இனங்கண்டு அவற்றிற்கு சற்றே முக்கியத் டிப்பு வரை அனைத்தும் துவம் கொடுத்து மாணவர்களின் ஆளுமைகளை டுவிட்டன. பின் எவ்வாறு வெளிக்கொணருங்கள். பாடசாலைகளின் ன கல்வியை போதிப்பது முக்கியத்துவத்தினை நிலை நிறுத்துங்கள். ம் முன்பெல்லாம் மாதத் Lontramurañas Gant...! ாங்கி நடத்திய தனியார் கண்ணின் முகவரியை கண்டிடாதநிகழ்வுகளையும்
மணித்தியாலங்களுக்கு தனிமையின் சுவடுகளை அறிந்திடாத
டும் வகுப்பு - பின்பு
கின்றன. இதன் அடுத்த - Gumruggasanoarguib அல்லது விநாடிகளாக காலத்தின் ஓட்டத்தை உணர்த்திபாத வேளைகளையும் ப்பட இடமில்லை. இவை தருகின்ற எம் கல்லுரிகளின் மடிகளில் தவழுகின்ற ாக்குவிததும் கொண்டிருப் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிடாதீர்கள்
என்பதை யாரும் சிந்திக்க இவை திரும்பிப் பெறநினைத்தாலும் முடியா

Page 10
ஐ.சி.சி விருதுக்க இலங்கைவீரம்
ஏ 9 ஏ 6 G S - : 9 Gெ = 5 6 : 9
அறிவிக்கப்பட்டுள்ள 2013ஆம் ஆண்டுக் பாகிஸ்தானின் ச கான ஐ.சி.சி., விருதுகளில் இலங்கை அணிக்கு இந்தியாவின் 65 இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. டோனி மற்றும் விளையாட்டு உணர்வுகளை மதித்தமைக்
அம்லா ஆகியோர் கான விருது மஹேல ஜெயவர்த்தனவுக்கும், ஒரு நாள் போட்டிக்கான சிறந்தவீரர் விருது ஓட்டங்களைப்
சங்கக்காரா, குமார் சங்கக்காரவுக்கும் கிடைத்திருக்கின் 7ஆவது இடத்தில் றது. கடந்த வருடம், ஐ.சி.சி.யின் மூன்று போட்டிகளில்
தமக்குதாமேவைத்
இந்த வருட ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு களில் விளையாட எதிராக தோல்வியுடன் தொடக்கிய இந்திய யில் இந்த வருட அணிக்கு மீண்டும் தோல்வியுடன் வருடம் போட்டிகளில் க முடிவுக்கு வருகின்றது. இவற்றுக்கு இடைப் அணியினர், தவிர, பட்ட காலப்பகுதியில், ஐ.சி.சி. சம்பியன்
ஒன்றரை மாதங்க கிண்ணம்), மே.தீவுகள் முக்கோண ஒரு நாள் தொடர், போடர் - கவாஸ்கர் தொடர் மற் பெற வேண்டும்
சச்சினின் ஓய். றும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான தொடர் அட்டவணையை
இந்தியாவுக்கு அs கள் என மொத்தமாக ஆறு தொடர்களை நாட்கள் இடைவெ வெற்றிகொண்டு நம்பர்1 அணியாக தென்ன! கள் இடம்பெறுவ பிரிக்க தொடருக்காக இந்தியா களமிறங்கியது. கலந்து கொள்ளார்
ஆனால், எதிர்பார்த்ததைப் போல அவ் குதித்துவிடுகின்றன வணியால் பிரகாசிக்க முடியவில்லை. பலரும் யாடும் போது அவு எதிர்வு கூறியதைப் போல தென்னாபிரிக்க ஆடு தின் தன்மை பற் களங்களில் திணறிப்போனார்கள் இந்தியவீரர் பயிற்சிப் போட்டி கள், இதற்கெல்லாம் நடுவரிசைத் துடுப் றன. ஆனால், தற் பாட்ட வீரர்கள் சோபிக்காது போனமைதான் மாக அவற்றை காரணம் என இந்திய அணித்தலைவர் இருக்கின்றன. டோனி போல் சில்லறைக் காரணங்களைக் சீரான இடை கூறாது, அதற்கான உண்மையான காரணங் ஒழுங்கமைத்து வீர களைக் கண்டறிய வேண்டும். ஆராய்ந்து படவேண்டும். இது பார்த்தோமானால், இந்தத் தோல்விக்கான உடலளவிலும் தய பொறுப்பை இந்தியக் கிரிக்கெட் சபையே மாக ஐ.பி.எல்., தெ ஏற்கவேண்டும்.
நடத்தி முடிப்பதற் சொந்தமண்ணில் சூரர்களான இந்திய நடவடிக்கை எடுக்க வீரர்கள், அந்நிய மண்ணிலும் பல வெற்றி நாடுகளுக்கு முட்டு களை அண்மைக் காலங்களில் குவித்திருக் றது. இந்த விடயம் கிறார்கள். இருந்தும், அண்மைய தென்னா கிரிக்கெட் சபை தி பிரிக்கத் தொடரில் சோபிக்க முடியாமைக் காதுவிடின் சர்வதே கான காரணங்களில் முக்கியமானது ஒய் தோல்விகளை வீ வில்லாமல் தொடர்ச்சியாகப் பல தொடர் வேண்டிவரும்.
சுடர் ஒளி /

தொகுப்பு :வரூ
இளையாட்டு
ளும்
கரும்
70.73என்ற சராசரியுடன் உயர்வான பெறு பேறுகளை வெளிப்படுத்தி நிற்பதால் அவ ருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தவிர, ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக் கும் சங்காரா பரிந்துரைக்கப்பட்டபோதும் அவ்விருதைக் கடும் போட்டியின் மத்தியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல்
கிளார்க் தட்டிச் சென்றார். ருதுகளை சங்கக்காரா வாரிச்
மஹேல, சங்காவைத் தவிரசிறந்த 20-20 குட்டிக் கொண்டார் என்பது
பெறுபேறுக்காக இலங்கையணியின் சுழல் றிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர் அஜந்தமென்டீஸ் பரிந்துரைக் கடந்த 2012, நவம்பரில் நியு
கப்பட்டிருந்தார். இறுதியில் அந்தவிருது லாந்துக்கு எதிரான போட்டி
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் உமா ல் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க
குல்லிற்குச் சென்றது. வேறெந்தவொரு ன்னரே களத்தைவிட்டு வெளி
இலங்கை வீரர்களும் ஐ.சி.சி.யின் பரிந்து பறியமைக் காக மஹேலவுக்கு
ரைகளில் கூட இடம்பெறவில்லை. அதுவும், ளையாட்டு உணர்வுகளை
வளர்ந்துவரும் வீரர்கள் பட்டியலில் இலங்கை தித்தமைக்கான விருது வழங்கப்
வீரர்கள் இல்லாதது அணியின் எதிர்காலம் ட்டது. இந்தவிருதுக்காக, பங்
குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது. பாதேஷின் பாஹத் ரேஸா மட் மே பரிந்துரைக்கப்பட்டிருந் ார். ஆனால், சங்கக்காரா கடும் பாட்டியின் மத்தியிலேயே றந்த ஒருநாள் வீரர் விருதை வன்றார். அந்த விருதுக்காக யீட் அஜ்மல், மிஸ்பா உல் ஹக், $கா தவான், மகேந்திரசிங்
ஒருவனுக்கு ஒருமுறை அதிஷ்டம் அடிக் தென்னாபிரிக்காவின் ஹசிம்
கலாம், ஒவ்வொருமுறையும் அதிஷ்டம் ர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
கைகூடுவது அசாதாரணமானது. அண்மைய
இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென்னா இந்த வருடம் அதிக ஒருநாள்
பிரிக்க இளம் வீரர் குயின்டன் டி காக் 135, பெற்றவர்கள் வரிசையில்
106, 101 என, ஹாட்ரிக் சதம் அடித்தார். இந் ல் காணப்படுகின்றபோதும் 20
தப் பெறுபேறு அதிஷ்டத்தினால் பெறப்பட் மட்டுமே கலந்து கொண்டு
டது. அவர் கொடுத்தபிடிகளைப்பிடிக்காமல் விட்டுவிட்டோம் என, இந்தியவீரர் இஷாந்த்
--. ஆனால் எங்ககளாகக் அதிஷ்டமும் அந்த ஒருநாள் வீரர் விருகை திறமையும்
ந்தஆப்பு|
உயமை ஆகும். சர்வதேச ரீதி உம் அதிகளவான கிரிக்கெட் லந்து கொண்டவர்கள் இந்திய உள்ளூர் ஐ.பி.எல்., தொடரும் ளாக நடைபெற்றது. வு சொந்த மண்ணில் இடம் என்பதற்காக மே.தீவுகளை ழைத்து வழமையான போட்டி
மாற்றினார்கள். ஒரு சில வளியில் அடுத்தடுத்த தொடர்
சர்மா தெரிவித்தார். தால் பயிற்சிப் போட்டிகளில்
தாங்கள் சாதிக்கும் போதுமட்டும் திற து நேரடியாகக் களத்தில்
மையால் ஜெயித்தோம் எனக்கூறும் இந்திய ஈர். அந்நிய மண்ணில் விளை
வீரர்களும், ஊடகங்களும் அடுத்தவர்கள் ர்களின் காலநிலை, ஆடுகளத்
ஜெயிக்கும் போதுமட்டும் அதிஷ்டத்தால் றி அறிந்து கொள்வதற்காக
ஜெயித்தார்கள் என அவர்கள் திறமைகளை கள் முக்கியமானவையாகின்
மழுங்கடித்துவிடுகிறார்கள். இஷாந்த் சர்மா போது காலக்குறைவு காரண
கூறியதைப்போல டி காக் இன் பலபிடிகளை நடத்துவதில் சிக்கல்கள்
இந்திய வீரர்கள் தவறவிட்டிருந்தார்கள் தான்.
ஆனாலும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெளிகளில் தொடர்களை
யைப் பெறும்போது துடுப்பாட்டவீரர்கள் ர்களுக்கு ஓய்வுகள் வழங்கப்
பல பிடிகளை எதிரணிக்கு வழங்குவது வழ த அவர்களை மனதளவிலும்,
மையே! யார்ப்படுத்த உதவும். முக்கிய
இருந்தும் இஷாந்த் சர்மாவின் கூற்றைக் ரடரை குறுகியகாலத்தினுள்
குயின்டன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். நான் தகு இனிவரும் காலங்களில்
அதிரஷ்டக்காரன் தான். ஏனெனில், செஞ்சுரி நவேண்டும். இத்தொடர் பல
யன் போட்டியில் இரு முறைதப்பித்தேன். டுக்கட்டையாக அமைகின்
இப்படி விளையாடியதற்காக கோபப்பட் ங்கள் தொடாபில் இந்தியக்
டேன். தவிர, இத்தொடரில் அடித்த மூன் நீர்க்கமான முடிவுகள் எடுக்
றாவது சதம் மிகவும் கடினமானது என்றி ச ஆடுகளங்களில் தமக்கான
ருக்கின்றார். எதுஎப்படியோ, இந்த இளம் வீர னாக ஏற்படுத்திக்கொள்ள
ருக்கு அடுத்தஐ.பி.எல். தொடரில் பெரும் கேள்வி இருக்கும் என்பதுமட்டும் உறுதி.
டிசெம்பர் - 18- 24, 2013

Page 11
இளவரசி அனுஷ்
அனுஷ்கா தேவி', 'பா படங்களில்
இந்தப் பட சண்டை மு
வருடக்கண நடித்துக்கெ
இந்த நிலை குப்பட இய கதைகளை அனுஷ்கான செய்து கொ
அப்படிச் . வைத்திருக் இயக்கத்தில் 'பாகுபாலி' நூற்றாண்டு நடிக்கிறார். ராஜ்யத்தை ஹாலி ஹ மன்னனின் 1 இந்தப்படம்
ரம்
யில்
பல
சுடர் ஒளி / டிசெம்பர் -1

கா!
அதிர்ச்சியில்,
தற்போது 'ருத்ரம்மா
தமிழ் படங்களில் இனி பாலி' ஆகிய
தில்லை என்று முடிவு செய்து நடித்து வருகிறார்.
அதனாலேயே 'முனி-3' படத் ங்களுக்காகப்பாரம்பரிய
பந்தம் ஆன பிறகும், படப் றைகளில் பயிற்சி பெற்று
வில்லை. தெலுங்கு படங்கள் க்கில்
பது என முடிவெடுத்து இரு (ண்டிருக்கிறார்.
அங்கும் அவருக்கு பட வ மயில், மேலும் சில தெலுங்
கடைசியாக தமிழில் "சி க்குநர்களும் சரித்திரக் :
ஒரு குத்தாட்டம் ஆடிவிட் தயார் செய்து கொண்டு
இப்போது அவர் கைவசம் வ நடிக்கவைக்க முயற்சி
இல்லை. உடல் எடையும் க ண்டிருக்கிறார்கள்.
போகிறதாம். சமீபத்தில்ஹை. ல கதைகளை கேட்டு
பொதுநிகழ்ச்சியில் குண்டான தம் அனுஷ்கா, ராஜமெளலி
பார்த்து பலரும் வியப்பா நடித்து வரும்
படவாய்ப்பு இல்லாததால் உ யை முடித்ததும், 16ஆம்
செய்யாமல் உடம்பு எடை க் கதை ஒன்றில்
இதனால் கதாநாயகி பாத்தி கோல்கொண்டா என்ற
பொருத்தமாக இருக்கமாட்பு ஆண்டு வந்த முகமது
இயக்கு நர்களும் தயாரிப் மதுப்ஷா என்ற முஸ்லிம்
அவரைப் புறக்கணிக்கிறா மனைவியைப்பற்றி உருவாக்கப்படுகிறது.
இனியின் வயது 162ம் ஆடுவார்
இனியின் வயது 162, இப்படி சென்னை > ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி ரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
டிசெம்பர் 12ஆம் திகதி ரஜினியின் பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழக மெங்கும் இப்படியொரு சுவரொட்டடி ஒட்டப்பட்டடிருந்தது. ரஜினி மட்டு மல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப் படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி
குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தச் சுவரொம் ரசிகர்கள் என்னவென்று புரியாமல் ! களுக்குள் விவாதித்தபடியும் செல்கி சாய்ந்தாடு '' படத்திற்கான விளம்பர பதான் லும், படத்தில் இது குறித்த விளக்கங்கள் க டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு ப இயக்குநர் கஸாலியை தொடர்பு கொன கிறார்கள்.
கஸாலி கூறும்போது, இந்த பதா பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டி கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு 8 வியக்கப்பட்ட இந்த பிரபலங்கள் சரா இன்னும் ஐம்பது ஆண்டுகளோ, அை மாறாத இளமையோடும் உற்சாகத்தோடு எவ்வளவு சந்தோஷமான விஷயம்? அப் மெய்யாக்க நினைக்கிற விஷயம் ஒன் பெறுகிறது. அதை சூசகமாக சொல்ல பதாகையை உருவாக்கினோம் என்றார் நனவானால் ரசிகர்களுக்கு கொண்டாட்
திரையரங்கை அதிரவை |
'ஜில்லா' படத்தில் ரசிகர்களுக்காக பிரமாண்ட பா விஜய்யின் ஜில்லா' படம் பற்றிய சுவாரஸ்யமான தகம் ஏற்படுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு தகவலாக விது ஆரம்ப பாடல் காட்சியை மிக பிரமாண்டமாக இ கூறியிருக்கிறார்.இது குறித்து அவர் கூறுகையில், ''சில் நின்னவன் தூசுடா...'' என்று ஆரம்பமாகும் இந்தப் மகாதேவன் இணைந்து பாட, ராஜு சுந்தரம் நடனம் அ
இந்தப் பாடலுக்காக திருமூர்த்தி பாலத்தின் கரையோரம் கப்பட்டு, அங்கு படமாக்கியுள்ளனர். இந்தப் பாடல் அத்தனை வாத்திய கலைஞர்களையும் வரவழைத்து, ஐ ஆட வைத்து எடுக்கப்பட்டுள்ளது.டி.இமான் இசை பாடல் காட்சி திரையரங்கை அதிர வைக்கும்" என்று !
- 24, 2013
சுடர் ஒளி /டிவு

Page 12
மேல் நடிப்ப
துள்ளார் அஞ்சலி 56ărsal 2 eodlei. தில் நடிக்க ஒப் பதிக்கப்போகிறார டிப்புக்கு வர ஆண்டுகளாக தமி
இந்தி ரசிகர்களின்
: : நங்கூரம் : 56.60 6A) SOL கம் - 2' படத்தில் Б" (Зиллсоттії. ಆಗ ತನಿಖಗ್ರಹಿ ஒரு படம் கூட ” தெலுங்கி
Aji G3SGOGA சூப்பர் வ தராபாத்தில்நடந்த LALO 55606
அஞ்சலியைப் | செய்யப்ப( GOTT OG STAT660TPe.
டற் பயிற்சி Gaelsky போட்டுள்ள தாம். SAGeo த்திற்குப் படும் பு ார் என்று இலும் 。 ݂ ݂ ݂ ருக்கு ஜே பாளர்களும் ... தான் த் பேச்சுவரர்
முதற் பட
" "
ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் மான் கராத்தே, ஏ. ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதி தயாராகி வரும் மான் கராத்தே படத்தை முருகதாஸின் உதவி இயக்குநர் திருக்குமரன் இயக்குகிறார். படத்தின் 80 சதவீதப் படப்பிடிப்பு முடிவ ட்டியைப் பார்த்து, டைந்த நிலையில், இறுதிக்கட்ட காட்சியை வியந்தபடியும் தங் மிக விறுவிறுப்பான முறையில் எடுத்து ഖg ார்கள்,'சாய்ந்தாடு சிறார்கள்
". தான் அது சிவகார்த்திகேயன், ஹன்சிகா மேரத்வனி
TTL LET MTccESTLL LLL LLL STTTTTTTTT SYTCTLL S TLM LLTLLL LLLLLL திரிகையாளர்களும் பா ைகட்சியை இரண்டாயிரம் துணை டு விசாரித்து வரு நடிகர்களை நடிக்க வைத்து வைத்து,
ஹெலிகேம் பயன்படுத்தி படமாக்கப்
போகிறார்களாம். இந்தக் இறுதிக் GASH, J, Gorflad) so Girar காட்சிக்கு மட்டும் 3 கோடிருபாய்
நக்கும் வயதிற்கும், செலவழிக்கப்போகிறார் களாம், ருக்கிறது. நம்மால் ஜனவரியில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சரி வயதுக்கு மேல் வெளிவருகிறது தயும் தாண்டியோ, டும் வாழ்ந்தால் அது
படியொரு கனவை றும் படத்தில் இடம் 21 தான் இப்படி ஒரு கஸாலியின் கனவு
டம்தான்!
ಚಿತ್ರಗಿ
டல் ஒன்றை உருவாக்கியுள்ளார்களாம். வல்கள் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ய் மற்றும் மோகன்லால் சம்மந்தப்பட்ட இயக்கி இருப்பதாக இயக்குநர் நேசன் ம்ை சத்தியும் சேர்ந்தா மாசுடா எதுத்து பாடலை எஸ்.பி.பி. மற்றும் சங்கர் மைத்திருக்கிறார். ாக மிகப் பிரமாண்டமான அரங்கு அமைக் காட்சி தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை நடனம்
ல் அமைந்துள்ள இந்த பிரமாண்ட வறியுள்ளார்.
リcm_1s-2a,2o。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது காற்தடம் ம் த்ரிஷா.கடந்த 10 ழ், தெலுங்கு மற்றும் மனதில் நச்சென்று ளார் த்ரிஷா, தற்போது காற்தடம் பதிக்கப்
ல் மகேஷ்பாபு நடித்து திட்டான "தூக்குடு" டத்தில் மொழி மாற்றம் கிெறது. இதில் கதா நடிப்பவர் கன்னட வர் ஸ்டார் என்று ரசி அன்பாக அழைக்கப் ரீத் ராஜ்குமார். இவ ாடியாக நடிப்பதற்குத் ரிஷாவை அணுகி த்தை நடத்தியிருக்
மிகப்பெரிய தொகையை கவும் தர தயாராக Dார்களாம். அப்படி ந்தப்படத்தில் நடிக்கும் கன்னடத்தில் அவரது மாக இது இருக்கும்
B

Page 13
உருப்படியான uே வழங்கக் கூடியவ
ஒரே வரியில் இதற்குப் பதில், வாழ வேண்
ஏற்படுத்தலாம். எல்லாவற்ை டும் அதற்காக மிக நீண்ட காலமாக நாம்
செய்ய வேண்டும் என்கி உருவாக்கிய யோசனைகளுக்கு யாரை நம்பி உற்சாகத்தையே நாட்டில் ஏற். யிருந்தோம்? அதிகம் படித்த- எந்த அமைப்
ஆக இந்த நாட்டுக்கு ஒரு புக்கும் உட்படாத - அனுபவ அறிவு இல்லாத வெடிப்பு (பெருக்கம்) வேலை அறிவாளிகளை நம்பியிருந்தோம். ஆனால் பெறுவது என்பதை நோப்ழு உண்மையில் உருப்படியான யோசனைகளை
எல்லாவகையான தொழில் வழங்கக் கூடியவர்கள் யார்? உண்மையில்
யோசனைகளை ஊக்குவிக்கு வேலை செய்கின்றவர்கள் - பொருள்களை உற் இருக்க வேண்டும். இந்த ஊர் பத்தி செய்கின்றவர்கள் - கருவிகள் - இயந்
எல்லா மட்டங்களிலும் உள்ள திரங்களைச் கையாள்கிறவர்கள் - உரிய
லாளர்களுக்கும் பொருந்துவத சேவைகளை வழங்குகின்றவர்கள் - எல்லாவற்
டும். றிற்கும் மேலாக அனைத்தையும் விலை
தொழில் வர்த்தகநிலையம் கொடுத்து வாங்குகின்றவர்கள் - இவ்வகைப்
முக்கிய இடங்களிலும் யோ பட்ட மக்கள் இலட்சோபலட்சம் பேர் உள்
திப்போடும் பெட்டிகள் கை ளனர். அவர்களிடமிருந்து தான் நாம்
இதன் வாயிலாக யோசனை யோசனை களைப் பெற்றிருக்க வேண்டும்.
வர்களை ஊக்கப்படுத்த வேல் மக்களுடன் தொடர்பே இல்லாமல் தந்தக்
யோசனைகளைச் சொல்லு கோபுரத்தின் உச்சி யில் அமர்ந்து கொண்டு
வரவேற்கின்ற முறையில் சுவரெ பொருளாதாரத் துறை யில் 'பேரழிவு தான் ஏற்படும்' என்று கூறு வார்களே, அவர்களை நாம் கை கழுவ வேண் டும்.
விளை யாட்ட1க நினைத்து திட்டங் களை வகுத்து - நாட் டைப் பெரும் நாசங் களில் ஆழ்த்திய கன்றுக் குட்டிகளிட மிருந்து நாம் விடு தலை பெற வேண்டும்.
'அதிக தொகைக்கு ஏலம் எடுக்கிறவருக்கு தான் அரசாங்கம்' என்று ஒரு இரகசிய போக்கு வளர்ந்து வருகிறது. இதற்கான அடிப்படைக் கார ணங்களைக் கண்ட றிந்து நாம் களைதல் வேண்டும்.
ஊதிய உயர்வு - அதைத் தொடர்ந்து விலை தொழில் வர்த்தக நிலையங். உயர்வு என்று மாறிமாறி உயர்ந்துவரும் சூழ் எல்லாம் ஒட்டி விளம்பரப்ப நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதே போல வெளியீடுகள், நமக்குத் தேவை மக்களுடைய ஆட்சிகளிலும் யோசனை ஊக்கு மட்டுமல்ல மக்களுடைய யோசனைகளும் களை எல்லா தொழில் வ. தான்.
களும் ஊக்குவிக்க வேண்டும் உங்கள் பணியில் 'மேம்பாட்டுக்கான
சீரிய யோசனைகளுக்கு கன் யோசனைகளைச் சிந்தித்துச் சொல்லுங்கள்'
கொடுக்க வேண்டும். உண்பை என்று தொழிலாளர்களை எல்லா தொழில்களுக்கு உரிய வெகுமதி, 1 வர்த்தகத் துறையினரும் ஆவலுடன் உளக்கு போன்றவற்றை வழங்க வேல விக்க வேண்டும். அப்படிச் செய்தால்-வழிமுறை)
ஊக்கம் கொடுத்து பணிய கள் செம்மையாகும். நடைமுறைகள் மேம் மேம்பாட்டுக்கான யோசனை பாடு காணும், சேவைகள் அபிவிருத்தி அடை
உரிய வெகுமதிகளை அளித்து யும். இவற்றின் மூலம் செல்வம் கொழிக்கும்
களை உரிய பாதையில் செ ஒரு தேசம், சொழிப்பு தவழும் ஒரு தேசம் மதிப்பிட்டு, வகைப்படுத்தி உருவாகிவிடும்.
யாகப் பயன்படுத்த வேண்டும் மக்களுடைய வாழ்வில் முக்கிய அம்சங்
பணிகளை ஆற்ற எல்லா ெ களாக விளங்கும் பொருள்கள், சேவைகள்
நிறுவனங்களிலும் அவற்றின் கு அவற்றை மேம்படுத்தக் கூடிய யோசனை
போல, தனித்துறை அமை களைச் சிந்தித்து உருவாக்குமாறு எல்லா பிரஜை
அல்லது ஒரு தனி அதிகார களையும் தகவல் தொடர்பு சாதனங்கள்
வேண்டும். ஊளக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால்) ஹெர்பர்ட் என் காஸன் ? நாட்டில் நிலவி வருகின்ற அசட்டை
பொருளாதார நிபுணர்.நி மனப்பான்மையைப் போக்கி எழுச்சியை)
மைத்துறையில் சீரிய யோக
சுடர் ஒளி /டிசெம்பர்

பாசனைகளை வர்கள் யார்?
-றயும் சிறப்பாகச்
அறிவுரையாளர். நீண்ட காலத்துக்கு முன்பு றெ ஒரு புதிய
அவர் எழுதினார். “சிநேகிதத்தால் நேசத்தால் படுத்தி விடலாம்.
கட்டப்பட்ட ஸ்தாபனம் தான் திறமையுள்ள 5 திடீர் யோசனை
ஸ்தாபனம்" என்று. ஆனால் நாம் இப்போது, D. அதை எப்படிப்
என்ன பார்க்கிறோம்? தொழிலாளர்கள் வோம்.
நடத்தும் வேலை நிறுத்தக் கூட்டங் களில் 5 வர்த்தகத்திலும்
தொழிலாளர்களுக்கு வேலை கொடுக் கும் தம் திட்டங்கள்
தொழில் அதிபர்களை ஏளனம் செய் க்கத்திட்டங்கள்
கிறார்கள். தொழில் அதிபர்களுக்கு சாபம் "எல்லாத் தொழி
கொடுக்கிறார்கள். அதே போல நிர்வாகத்தின் காக இருக்க வேண்
கூட்டங்களில் தொழிலாளர்கள் மீது குறை
சொல்லப்படுகிறது. ங்களில் - எல்லா
இதற்கு விதிவிலக்காக சில சம்பவங்கள் ரசனைகளை எழு
நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இதை நான் நடு வக்க வேண்டும்.
நிலை மனப்பான்மையுடன் சொல்கின்றேன். கள் சொல்கின்ற
விதிவிலக்காக உள்ள அப்படிப்பட்ட சில நேசப் ன்டும்.
பான்மையான சம்பவங்கள் சாதாரண அள பம் ஊழியர்களை
வில் அமைந்து வருகின்றன. ஆகவே அந்த
சாதாரணமான அளவில் அந்தச் சாதாரண பாட்டிகள் அடித்து
சம்பவங்களை தொலைக். காட்சியோ பத்திரிகை களோ கண்டு கொள்வ தில்லை. ஆக நிர்வாகம் மற்றும் தொழி லாளர் உறவை அபிவிருத்தி செய்ய என்ன வழி என்றால் நிம் வாகத்தினருக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ள சில துறைகளில் - நிகழ்ச்சி களில்' தொழிலாளர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு அளித்து அவர்களை அளக்கப் படுத்த வேண்டும் யோசனை அக்கு விப்புத் திட்டம் போன்ற அம்சங்களில் பங்கேற்று அதன் மூலம் தொழிலா! ளர்களும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண் டும்.
நிர்வாகம் - தொழிலாளர் கள் ஆகிய இரு தரப்பின! ருமே தொழில் மற்றும் வர்த்தக நிலையத்தில்
இருந்து தான் வருமா னம் கள் கடைகளில்
பெறுகிறார்கள். அந்த தொழில் மற்றும் டுத்த வேண்டும்.
வர்த்தக நிலையத்தை மேம்படுத்துவதற்கான துண்டுப்பிரசுரங்
யோசனைகளை உருவாக்குவதில் நேசமிக்க, விப்புத் திட்டங்
கூட்டாளிகளாக நிர்வாகத்தினரும் தொழி ர்த்தக நிலையங்
லாளரும் நெருங்கிப் பணியாற்ற முடியும்.
(வளரும்) னிசமான தொகை மயான யோசனை பாராட்டு, விருது
ன்டும். Tளர்களிடமிருந்து னகளைப் பெற்று | அந்த யோசனை சலுத்தி அவற்றை - பிறகு முறை ம். மேலே கூறிய தொழில் வர்த்தக அளவுக்கு ஏற்றாற் மக்க வேண்டும்; ரி நியமிக்கப் பட
சுடர் ஒளி வாசகர்களே!,
குடத்துள் இட்ட விளக்காக உங்களுக்குள் மறைந்து கிடக்கும் படைப்புத் திறன்களைக் குன்றின் மேல் தீபமாக்கிடசுடர் ஒளி
காத்திருக்கிறது. சிறுகதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், எதுவானாலும்
அனுப்பிவையுங்கள். தரமானவை பிரசுரிக்கப்படும்.
படைப்புக்களை அனுப்பாண்டிய முகவரி:
சுடர் ஒளி, இல.361 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,
என்பவர் பெரும் ர்வாக மேலாண் சனை வழங்கும் - 18- 24, 2013

Page 14
ஆரோக்கியமான
Fll'I ISISðf.
ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டு மல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்து கிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல் லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச் சனைகளைத் தடுக்கலாம்.
கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.
பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற வற்றை உண்ண வேண்டும்.
முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் 9, 35 T5 TOT அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார் 35 GT. faen y 6, 16 Dessessit, புறோக் கோழி, தானியங்கள் சேர்க்கப் பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந் 5606 ILITÓLћ.
மென்மையான பதப்படுத்தப் படாத பாற்கட்டிகள் (எலீஸ்). நன்றாக வேக வைக்கப்படாத போன்றவற்றை தவிர்ப்பதன் epsob 69gïvLeuT, UTGVLDG676ù6)" போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப் பிருக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தினமும் எளிய உடற்பயிற்சி களைச் செய்வதன் மூலம் உற்சா கமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். 3, it just 6) 3,3661
(:LIIIa
ஏம் ஆர் ஸோபனாவின்
ஆணுக்கு எதிரானதா [GLeigilt, I thi
கட்டுரையின் முதல் பகுதி
oபாதுவெளிகளிலும் ஊடகங் களிலும்பெண்ணியம்பற்றியவிவா தம் நடக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பெண்ணி யம் என்றாலே ஆணுக்குஎதிரானது, ஆண்களை அடக்கியாளநினைப் பதுஅல்லது ஆண்களை முழுவது மாக வெறுத்து ஒதுக்குவது என்ற கருத்துப் பரவலாக உள்ளது.
மருத்து வரின் ஆலோசனையின்றி கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயே கிப்பவராயின் கர்ப்பம் தரித்து விட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதே னும் சந்தேகம் ஏற்படினும், வயிற்று வலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.
நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.
கற்பகாலத்தின்போது மருத்து வரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காகஉங்களை அழைப்பார்கள் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள்.
அதிக அளவில் மதுஅருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப் பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பியர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.
எமது கலா சாரத்திற்கு அப்பாற் பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப் பதை நிறுத்தி விடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகை பிடித்தலினல்குழந் தைக்கு ஆபத்து மட்டு மன்றி குறை மாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக் கின்றது.
அவர்களே பெண்களுக்கான கருத் தையும் உருவாக்கும் அதிகாரத்தில் உள்ளதால் பெண்கள் பலரிடமும் உள்ளது. ஆண்களை எதிரிகளாகக் கருதுபவர்களாகவே பெண்ணிய வாதிகளைப் பொதுச் சமூகம் அடை யாளப்படுத்தி வைத்திருக்கிறது.
பெண்ணியம் என்பது என்ன? முதலில் நடைமுறை சார்ந்து அதை அணுகிப் பார்க்கலாம். இன்று ஒரு
cm_i ○ai/cm
 
 
 

15
சிவப்பு மட்டும் தான்
செக்கச்சிவந்த மேனியைத் தான் இன்றைய தலை முறை யினர் பெரிதும் விரும்புகிறார் கள், கறுப்பாக இருப்பவர்கள், ஏம்மாஎன்னைக் மட்டும் கறுப்பா பெத்த? என்று தங்களது அம்மா விடம் கோபித்துக் கொள்கிறார் கள். இப்படி, கறுப்புநிறதேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வுமனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது.
கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண் டால் அவர்களை விட அழகான வர்கள் வேறு யாரும் இருக்க முடி யாது. வெளிர் நிறத்திலான ஆடை கள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகா கக்காட்டும்.அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்க ளுக்குத் தான் இன்னும் அழகாகத் தோன்றும்.
வெள்ளைக்கல் பதித்த நகை கள் தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட கறுப்பா னவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும் வெள்ளையானவர் களின் முகத்தில் சிறு மருவோ,
ரானாதா
படித்து முடித்து விட்டு
வேலைக்குச் செல்கிறாள் என்றால், அதில்கூடப் பெண்ணியம் இருக் கிறது. ஏனென்றால் அந்த உரிமை கூடத் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளின் விளைவே.நடைமுறை வாழ்க் கையில் பேரூந்தில் தன்னை உரசிக்கொண்டே வரும் வக்கிர புத்திக் காரனை எதிர் கொள்ளும் நிலையில் அவளுக்குப் பெண்
புதுயுகத்தை
6g Tgūt: ஸ்ருதி
ൈ8:23,208 |
அழிகா. ?
கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்தப் பிரச்சினை இருப்ப தில்லை. சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக் குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப் பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக் கும் போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பக ஆகலாம்.ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது.
முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுண ரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம். சருமத்திற்கும் உணவு தேவைப் படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒருநாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றைத் தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறை யில் அதேசமயம் எளிய முறை யில் உங்கள் அழகைப் பேணலாம். கறுப்பான சருமம்
என்று கவலைப் படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள்.
அதுதான் உண்மை. நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!
மகளிர் பக்கம்
ணியம் உதவிக்கு வருகிறது. இன்ற ளவும் அவள் நள்ளிரவில் தனியாகச் செல்ல முடியாத நிலை நீடிக்கிற தெனில்கந்திதேசத்தில் பெண்ணுக் குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள். அந்த நிலை யில் பெண்ணைத்தாயாக, தெய்வ மாகப் போற்றுவதான வெற்றுக்
உணரக் கோருகிறது பெண்ணியம். இப்படி அன்றாட யதார்த்தங்கள்,
த்தகங்களில்இருக்கும்பெண்ணியத் திற்கான வரையறைகள்,சட்டப் புத்த கங்கள் பேசும் சமநீதிஆகியவற்றைப் புறக் கணிக் கும் அல்லது கேலி செய்யும் நிலை சமூகத்தில் பலரி டம் உள்ளது.

Page 15
16
'மாற்றான் மனைவி மீது கொண்ட
டிற்கு வந்துள்ளார். மோகத்தால் அடுத்தடுத்து ஐவரைக்
அப்பொழுதும் கொன்றொழித்த கள்ளச் சாமியாரின்
தங்கவேல் வெளிநா குரூரம்
தாகவே ஜமுனா கூறி
வர் இல்லாமல் அழ இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம்
வாழ்வதைத் தெரிந்து ! பாரதி நகரில் வசித்து வந்தவர்தான் கண்ணன்
மீது கொண்ட மைய சாமியார். 43 வயதையுடையவர். ஜோதிடம்
திருப்பிக் கேட்கும் சா. பார்ப்பது பரிகார பூஜைகள் செய்வதைத் தனது
வரத் தொடங்கினார். தொழிலாகக் கொண்டவர். திருமணமாகாத
துரைராஜின் இந்த வர். சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை
ணனுக்கு பெரிதும் உடை யவர்களால் இவரது தொழில் வளத்
யது. கூடவே ஜமுன துடன் ஓடிக்கொண்டிருந்தது.
ராஜ் பக்கம் ஈர்க்கப் திருவானைக்காவல் எனும் இடத்தில் பத்து
அச்சமும் சாமியாருக் ஆண்டுகளுக்கும் மேலாக வைர வியாபாரம்
தங்கவேலுவைக் 6 செய்து வரும் தங்கவேலு என்பவர் அவரது 40
துரைராஜையும் கொ வயதான யமுனா எனும் மனைவியுடன் வாழ்ந்து
என்று தீர்மானித்த : கொண்டிருந்தார். அவர்களுக்கு செல்வக்கு
அதற்கு உடன்பட ன மார் என்ற மகனும் சந்தியா எனும் மகளுமாக
கடந்த 2007 ஆம் இரு சிறு பிள்ளைகள் இருந்தனர்.
வீட்டுக்கு வரும்படிஜ அது வரையிலும், இலாபகரமாக நடந்து வந்த
அழைப்பு விடுத்தாள். தங்கவேலுவின் வைர வியாபாரத்தில் நஷ்டம்
வேண்டும்? துரைரா, ஏற்படத் தொடங்கியது. - அயலவர்களின்
ளின் அழைப்பினை மூலம் கண்ணன் சாமியாரைப் பற்றிக் கேள்
ரது கார்ச்சாரதியுட விப்பட்ட தங்கவேலு தமது தொழிலை மீண்
விரைந்து வந்தார்.
ஐந்துபேரைக்கெ கள்ளக்காதல் க
தது ப வாக
மாறு டும் இலாபகரமாக நடத்துவதற்கு பரிகார
அவளின் வீட்டினுள் பூஜை செய்ய வேண்டும் எனும் நோக்கில்
அவரை இன்முகத்து சாமியாரை அணுகினார்.
கையறைக்கு அழை; தங்கவேலுவின் கோரிக்கைக்கு இணங்கிச்
னேற்பாட்டுடன் முன் சாமியாரும் திருவானைக்காவிலுள்ள தங்க
பதுங்கிக் காத் திருந்த வேலுவின் வீட்டுக்குப் பரிகார பூஜை செய்
இரும்புக் கம்பி யால் வதற்காக சென்றுள்ளார். அப்போதுதான் தங்க
அடித்துக் கொன்றான் வேலுவின் அழகிய மனைவியான ஜமுனாவை
ஏதாவது தக வல்கள் முதன் முதலில் பார்க்கும் சந்தர்ப்பம் சாமி
அது பேராபத் தாக மு யாருக்கு கிடைத்தது. அவள் மீது கண்ணன்
எனவே ஜமுனாவைக் சாமியாருக்கு ஆசை பிறந்தது. இதனால் அடிக்
வீட்டிற்குள் அழை கடி பரிகாரப் பூஜைகள் செய்ய வேண்டும்
தலையில் அடித்துக் எனக் கூறி தங்கவேலு வீட்டுக்குச் செல்ல ஆரம்
யார். பின்னர் அவ்வி பித்தார். சில நாள்களிலேயே ஜமுனாவை அவ ரது வலையில் வீழ்த்தியும் விட்டார். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தமது உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர்.
ஏதோ ஒருவிதமாக, இந்த விடயம் தங்க வேலுவுக்குத் தெரிந்து விட்டது. இதனால் தங்க வேலுவைக் கொன்றால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என ஜமுனாவிடம் சாமியார் கூறினார். சாமியாரின் மோகவலையில் மூழ்கி விட்ட ஜமுனாவும் அதற்குச் சம்மதித்தாள்.
மது அருந்தும் பழக்கமுடையவரான தங்க வேலுவை அழைத்துச் சென்று, அதிகமாக மது அருந்தவைத்து, பின் அவரின் தலையில் இரும் புக் கம்பியால் அடித்தும், கழுத்தை வெட்டி யும் கொலை செய்தார் சாமியார் கண்ணன். சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டிக் காட் டுப் பகுதிக்குள் எவருமறியாது வீசினர். இந்தச் சம்பவம் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்தது.
தங்கவேலு ஜமுனாவின் பிள்ளைகளான செல்வகுமாருக்கும், சந்தியாவுக்கும் சிறுவயது வையம்பிட்டி எனுப் என்பதால் இது குறித்து அவர்களுக்குப் புரிய துச் சென்று அக்காரி வாய்ப்பில்லாது போய் விட்டது. அவர்களிடம் எரித்தனர். வியாபார விடயமாகக் கணவர் வெளிநாடு
இந்த நிலையில் சென்று விட்டார் எனக்கூறி ஜமுனா சமாளித் வயதையடைந்ததும் திருந்தாள். இதையே உறவினர்களிடமும் கூறி
மார் 19 வயதினை அ அவர்களையும் நம்ப வைத்தாள். நாள்கள்
விட்டனர். தயார் நகர்ந்தன.
சாமியாருக்குமான இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த துரை புரிந்து கொண்டன ராஜ் எனும் நண்பரிடம் கொலையுண்ட தங்
பிள்ளைகள் இருவ கவேலு ஏற்கனவே ஒரு தொகைப்பணத்தை தொடங்கினர். கடன் வாங்கி இருந்துள்ளார். தங்கவேலு
மூத்தவள் சந்தியா வாக்குறுதியளித்தபடி கடன் வாங்கிய பணத்தை
எழுதுநராகப் பணி மீளக் கொடுக்கக் காலதாமதம் ஆகியதால், குமார் படிப்பை நிறு அவரைத் தேடி துரைராஜ் யமுனாவின் வீட்
முயற்சியில் ஈடுபட் பசுடர் ஒளி 19
என்? டில்லாது வமாக", றி ஜி

உண்மைச்சம்பவம் ஜெகன் துரைராஜிடம் கணவர் ட்டுக்குச் சென்றுவிட்ட
மேலும் ஜமுனாவுக்குச் சொந்தமான நிலத்தை புள்ளார். இதனால் கண
ஒருவரிடம் அடகு வைத்து இலட்சக் கணக் யான ஜமுனா தனியாக
கில் பணம் வாங்கி இருந்தார் சாமியார். இதை கொண்ட துரைராஜ் அவள்
யறிந்த செல்வக்குமார் அந்தப் பணம் குறித் பால் அடிக்கடி கடனைத்
தும் தயாரிடம் கணக்குக் கேட்கத் தொடங் கில் ஜமுனாவைப் பார்க்க கினான். நிலைமை மட்டுமீறிச் செல்வதை
நன்கறிந்த சாமியார் அவனையும் தீர்த்துக் ப்போக்கு சாமியார் கண்
கட்ட முடிவு செய்து இதற்கும் ஜமுனாவைச் ஆத்திரத்தை ஏற்படுத்தி
சம்மதிக்க வைத்தான். [ தன்னை விட்டு துரை
2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஒரு பட்டு விடுவாளோ என்ற
நாள் காலையில் ஜமுனாவின் வீட்டுக்குச் சாமி த ஏற்பட்டது.
யார் சென்ற வேளையில் சந்தியா வேலைக் காலை செய்தது போல்
குச் சென்றுவிட்டாள். தூக்கம் விட்டு எழுந்த ல செய்து விடுவது என்று
செல்வக்குமார் குளியல் அறைக்குச் சென் |ாமியார் ஜமுனாவையும்
றான். அப்போது அவனைப் பின் தொடர்ந்து வத்தான்.
சென்று அவன் தலையில் இரும்புக் கம்பி | ஆண்டு துரைராஜை
யால் ஓங்கி அடித்தார் சாமியார். இதில் கீழே மனா தொலைபேசி மூலம்
விழுந்த செல்வக்குமாரைப் பின்னர் கத்தி கரும்பு தின்னக் கூலியா
யால் அவன் கழுத்தை வெட்டிக் கொலை 2 மிக மகிழ்வுடன் அவ
செய்தான். பின்னர் அவனுடலைக் கொண்ட ரற்று தனது காரில் அவ
சென்று புலிவலம் எனும் காட்டுப்பகுதியில் ன் ஜமுனா வீட்டிற்கு
வீசிவிட்டான்.
தம்பி யாரைக் காணாத சந்தியா 'அவன் எங்கே?' என்று கேட்டு தயார் ஜமுனாவிடம் தகராறு செய்யத் தொடங்கினாள். இந்த நிலை யில் செல்வக்குமாரின் சடலம் மீட்கப்பட்ட செய்தி பத்திரிகையில் வெளியாகியது. இதைப் பார்த்த சந்தியா தாயார் ஜமுனாவையும் கண்
ணன் சாமியாருமாகத்தான் சகோதரனைக் முனாவின் வீட்டை அடைந்
கொலை செய்தார்கள் என்றும், பொலிசாரிடம் b, காரின் சாரதி யைக்
சொல்லப்போவதாகவும் ஜமுனாவிடம் கூறி னத்துடன் காத்திருக்கு
யுள்ளாள். இதனால் சந்தியாவையும் கொலை கூறி விட்டு துரைராஜ்
செய்வதென சாமியாரும் ஜமுனாவும் முடிவு | சென்றார். ஜமுனாவும்
செய்தனர், டன் வரவேற்றுப் படுக்
2012 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ந்துச் சென்றாள். முன்
அதிகாலையில் ஜமுனா வீட்டுக்குச் சென்ற [ கூட்டியே அவ்வறையில்
சாமியார் செல்வக்குமாரைக் கொன்றது போல் த கண்ணன் சாமியார்
குளியல் அறைக்கு அருகில் வைத்து சந்தி " துரைராஜ்ஜின் தலையில்
யாவை இரும்புக்கம்பியால் அடித்தும், கத்தி , கார்ச் சாரதியின் மூலம்
யால் கழுத்தை வெட்டியும் கொலை செய் - வெளியிடப்படுமாயின்
தான், அவளின் உடலையும் புலிவலத்தில் செல் மடியும் என்று எண்ணினர்.
வக்குமாரின் உடலை வீசிய இடத்தில் கொண்டு கொண்டு அவரையும் போய் வீசினான். இத்தனை கொலை களையும் த்துக் கம்பியால் பின்
ஜமுனாவின் மீது அவன் கொண் டிருந்த கொலை செய்தார் சாமி
தீவிரமான மோகத்தாலேயே செய்ய நேர்ந்தது. ருவரின் உடல்களை யும்
சந்தியா, செல்வக்குமார் இருவரினதும்
பட 60 மம்
இடத்திற்கு காரில் எடுத்
கொலைகள் குறித்து பொலிஸார் தீவிரமாக 1) வைத்தே எவருமறியாது
விசாரித்தனர். இதனையறிந்து சாமியாரும்,
ஜமுனாவும் தமிழகத்தை விட்டு ஆந்தி மூத்தவளான சந்தியா 22
ராவுக்குத் தப்பிச் சென்றார்கள். எனினும் , இளையவனான செல்வக்கு
மீண்டும் திருச்சிக்குத் தேவையின் நிமித்தம் டைந்தும் பெரியவர்களாகி
அவர்கள் வந்த போது பொலிஸார் ஜமுனாவுக்கும், கண்ணன்
அவர்களிருவரையும் கைது செய்தனர். வேறு கள்ளத்தொடர்பு குறித்துப்
வழியில்லாமல், தாம் செய்தவற்றை இருவரும் - இதனால் ஜமுனாவிடம் ஒப்புக் கொண்டு வாக்கு மூலமளித்தனர். நம் சண்டை போடத்
இருவர் மீதும் நீதிமன்றில் வழக்குத்
தொடரப்பட்டு, இருவரும் தடுப்புச் சிறையில் ஒரு தனியார் நிறுவனத்தில்
உள்ளனர். ஐந்து கொலைகளுக்கான குற்றச் பாற்றி வந்தாள். செல்வக்
சாட்டுக்களை அவர்கள் ஒப்புக் கொண்டுள் ந்தி விட்டு வேலை தேடும்
ளதால் அவர்களுக்கு நிச்சயம் மரண தண் இக் கொண்டிருந்தான். டனை அளிக்கப்படுமெனக் கூறப்படுகின்றது. "சம்பர் 18, 24 2013

Page 16
கூட அமெரிக்க இராணுவ உயர்பீடம்
பாசிசம் என்று முழங்குகின்ற அமெரிக்காதான் இன்னமும்
கிடைத்த உத்தரவு இது.
。 )1613 ,919 | ماركيا الأجه الظواه) հնծrt II விரர்களின் கதையை முடிப்பதே
யுத்தங்களும், உயிர்ப்பலியெடுப்புக் களும் இராணுவவீரர்களுக்குச் சகஜம். என்னதான் அவர்கள் இரத்தக்குளத்தி லேயே எந்நேரமும் நீச்சலடித்தாலும் தம் கூடவே இருந்து களமாடிய சகாக்களின் இழப்புகளைத் தாங்கவே மாட்டார்கள். கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல சீரு டைதரித்த இரும்பு இதயங்களிடையே துளிர்க்கும் இந்த அடிப்படை அன்பைக்
கொண்டிருக்கவில்லை. மூச்சுக்கு
தவறாக எண்ணியே சுட்டுவிட்டனர். போர்) துரதிர்ஷ்டமான நி வழமைதான் கஷ்டப் இட்டுக்கட்டிய விக்கிலிக்ஸின் நம்பகத் திருந்த எவருமே நம்ப விக்கிலிக்ஸ் வெளியி தொடர்பாக எதிர்க்கன் லேயே அமெரிக்காவு
முந்நூறு தடவை பயங்கரவாதம்
பாசிசத்தை தீனி பட்டு வளர்த்து வருகின்றது.
தலிபான்களைக் கட்டுக் கொல் வதற்கு கனடா வீரர்கள் முரண்டு பிடித்தால் திட்டம் 'சி'யை அமுல் படுத்துங்கள்!
உயரதிகாரிகளிடமிருந்து அமெ ரிக்கக் கொமாண்டோக்களுக்குக்
திட்டம் சிபயங்கரமானது. சக மனிதர்களைத் தின்னும் வெறி
திட்டம் சி. சற்றுமுன்னர்வரை தம்மோடு தோளோடு தோள் நின்று களமாடிய கனடா நாட்டு கொமாண்டோக்களை நோக்கி இயந்திரத்தனத்தோடு துப்பாக்கி களை நீட்டினர் அமெரிக்க வீரர்கள் என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்கி ையில் அந்தத் துப் பாக்கிகள் ரவைகளைச்சடுதியாகத் துப்பி ஓய்ந்தன.
அகலத் திறந்த கண்களோடு கனடா வீரர்களின் உயிரற்ற உடல்கள் கீழே சரிந்தன. தொடர்ந்தும் வெறிபிடித்தது போன்று தம் துப்பாக்கிகளை இயங்க வைத்த அமெரிக்க வீரர்கள் தம்மிடம் சரணடைந்த தலிபான்களின் உயிரையும் குடித்த பின்னர்தான் அடங்கினர். அதன் பின்னர் கனடாவீரர்களினதும், தலிபான் களினதும் உடலங்கள் திசைக்கொன்றாக ஆங்காங்கே போடப்பட்டன.
தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கனடாவீரர்கள் நான்கு பேரை அவர்கள் கொன்றுவிட்டனர். அமெரிக்க வீரர்கள் நீண்டநேரப் போராட்டத்தின் பின் தலிபான்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லவேண் 1 நிலை ஏற்பட்டுவிட் டது. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க
இராணுவத்தலைமையகத்திலிருந்து ஊடகங்களுக்கு இந்த அறிக்கை பறந்தது. கமெராக்கள் பளிச்சிட போர்க்களத்தில் அமெரிக்க இராணுவத்தால் சிருஷ்டிக் கப்பட்டிருந்த 'செட்டப் உண்மையாக் கப்பட்டு அடுத்தநாள் ஊடகங்களை நிறைத்திருந்தன. ஆனாலும் நடந்த உண்மைகளை அமெரிக்கா இராணுவம் எழுத்து வடிவில் மிக இரகசியமாக ஆவணப்படுத்தியிருந்தது.
ஆப்கான் போர்க்குறிப்புகள்' என்ற பெயரில் யூலியன் வெளியிட்டிருந்த ஆவணங்களில் அதிகம் பேசப்பட்டது இந்த விடயம்தான். இது குறித்து விளக் கம் கேட்டு உடனடியாகவே அமெரிக்கா வுக்கு அவசரக் கடிதம் ஒன்றை கனடா அனுப்பியது.முதலில் அந்த ஆவணங்கள் எல்லாமே டொ என்பதாகக் கதை விட்ட அமெரிக்க பின்னர் இன்னொரு கதையை வெளியிட்டது. தலிபான் களுக்கு எதிரான தாக்குதலின் போது,
போனது.
யூலியனை ஏதாவது ெ அது பரபரத்தது. நேரடி விடவும் யூலியனிடமிருந் ஆயுதமாக்கி அதில் அவ ரிக்கா திட்டம் தீட்டியது யனின் புகழ் உலகெங்கும்
உலகத்தின் சட்டாம்பிய கொண்டிருந்த அமெரிக்க வனாக நின்று தண்ணி
ஹாய் செ
6ாழுதுவதுறை -
22 ΙΙ 19 Ι ΟΙΤοδΤ 1 111 யில் ஏறி களைத்து விழுந்து மாடிக்கு வந்தார் மாணிக்க 6) ITAFIJ, Ë). GOJILI JIJ, L B) அவ்வளவு பெரிசா இல்லை ஐம்பதோ, ஐம்பத்தைஞ்சோ தான் இருக்கும். g9 Gut T! மூச்சு இரைக்குது மூச்சு მიჩ1 grau TLDGს இருக்குது என்ற முறைப் பாட்டு டன் வந்தார். மூச்சு விட இயலாவிட் டால், மூச்சு விடா மலே இருங்கோ, ஏன் கஷ்டப்பட்டு மூச்சு பெறா மகன். அவர் ஒரு
பெறாமகனின் ஆதங்க குடிக்கிறதை அப்பவே லங்க்ஸ் 9ம் ஈரலும் அந்த இருக்குது.அதுதான் உந்த நிற்பாட்ட ஏலாது என்று
| still ପତ୍ର ରାi / tpରାଥhi Ερζεε, 32 ο ίδια ρει
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்கவீரர்கள் களத்தில் இவ்வாறான ழ்வுகள் நடப்பது ட்டு அமெரிக்கா ந்தக்கதையளப்பை நன்மையை உணர்ந் ; buttUTബി.ബി. ட்ட ஆவணங்கள் தகளைப் புனைவதி கு நாக்கு வறண்டு
டிருக்கும் யூலியன் ஊடகங்கள் பலவற்றின் தும் கதாநாயகனானான். பல்வேறு கலந் துரையாடல்கள் தொலைக்காட்சிப்பேட்டி கள் என யூலியன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தான் அமெரிக்க ஜனாதிபதி யைப் நேர்காணுவதை விடவும் யூலியனைச் சந்தித்து பேட்டி எடுக்க ஊடகவியலாளர்கள் போட்டி போட்டனர்.
திறந்தவன்
சய்ய வேண்டும் என டயாக மோதுவதை த ஒரு பலவீனத்தை னை வீழ்த்த அமெ இந்நிலையில் யூலி ரவத் தொடங்கியது. ாகப் பாடம் நடத்திக் ாவுக்கே தனியொரு
காட்டிக்கொண்
GibGDĈLIIIT!!!
இந்நிலையில் 2010 ஒகஸ்ட் மாதம் ஸ்வீடனில் ஊடகச்சுதந்திரம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் உரையாற்ற யூலியன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந் தான். அந்தப்பயணம் தான் யூலியன் தலை யெழுத்தையே தலைகீழாக மாற்றியது. ஒரு வேங்கை இரண்டு புள்ளிமான்களால் வஞ்சகமாகச் சாய்க்கப்பட்டது.
(திரைகள் இன்னும் திறக்கும்)
விடுவான்? என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி நின்றார் அவரின்
வத்தியர்
தைப் புரிந்துகொண்ட மாணிக்கவாசகம், நான்தான், புகைக்கிறது, ட்டுட்டன் என்று சமாதானம் சொன்னார். அப்பவேதான் உந்த லைக்கு வந்திட்டுது.இப்பவும் இரகசியமாக இழுக்கிறியள் போல இழுப்புஇழுங்கோ. உங்களுக்காக மற்ற ஆக்கள் தங்கடை மூச்சை முத்தாய்ப்பு வைத்தார் பெறா மகன்.
its 18-24, 2013
is s ܐ ܠ .

Page 17
புலிகளின் வீழ்வுக்கு எல்லாத் தலையிடிகள பேரினவாத அரசு ம8 கொம்பில் ஏறிநின்று ஆ
(C
அவர் ஒரு முற்றும் துறந்த முனி வர். ஆனால் அவர் ஆசிரமத்தில் ஒரே எலித்தொல்லை. அவரால் அங்கிருக்கவே முடியாதளவிற்கு எலிகளின் அட்டகாசம் அத்துமீறி யது. கடைசியாக ஒரு குடியான வனின் ஆலோசனைப்படி பூனை யொன்றை வளர்க்கத் தொடங்கி
களின் நகர்வுகளைத் தமது அதி னான். பூனை எலிகளை ஓடஓட
நவீன செய்மதிகள் ஊடாக அரசுக் வேட்டையாடத் தொடங்கியது.
குக் காட்டிக்கொடுத்தன. இதனால் ஒரு கட்டத்தில் எலிகளே இல்லா
தான் எப்போதும் இல்லாத அதிசய மல் போனபோது பூனைக்கும்
மாக இறுதிப்போரில் புலிகளை உணவில்லாமல் போயிற்று. அது
விடவும் படைகளின் கரங்கள் பட்டினியால் சாகும் நிலையும்
ஓங்கியிருந்தன. அதைவிட புலி வந்தது. பூனைக்குப் பால் வைக்க
களுக்கான ஆயுதங்களை ஏற்றிவந்த ஒரு பசுவை வாங்கினார். பசுவைப்
கப்பல்களும் ஒன்றுகூடத் தப்ப பராமரிக்க ஒரு பெண்ணைத் திரு
விடாமல் நடுக்கடலில் சிதறடிக் மணம் முடித்தார். பிறகு பிள்ளை
கப்பட்டன. புலிகளின் முறியடிப் குட்டிகள். அதன் பின்னர் நாளும்
புச் சமர்கள் பற்றிய தகவல்களும் பொழுதும் ஒரு சம்சாரியாகி மனை
இத்தகைய செய்மதித் தொழில்நுட் வியோடு சண்டைபிடிப்பதே
பத்தின் ஊடாகவே இராணுவத்துக் அவரது வாடிக்கையாகிவிட்டது.
குக் கிடைத்ததால் அந்த முறியடிப் அப்போது அவர் நினைத்துக்
புச் சமர்களும் தோல்வியில் முடி கொண்டார் 'இதைவிடப் பேசாமல்
வடைந்து தமிழினத்தின் தலை எலியோடு வாழ்ந்திருக்கலாம்'
யெழுத்து மாறிப்போனது. கடைசி * * *
யில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் கிட்டத்தட்ட அந்தச் சாமியா
ஆயுத மெளனிப்போடு அவர்களின் ரின் நிலையில்தான் இப்போது
வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வீழ்ந்து இலங்கை அரசும் இருக்கிறது.
விட்டதாக அரச தரப்பு மே 19 ஆம் கடந்த 30 வருடங்களாக எல்லா
திகதி அறிவித்தது. வற்றுக்கும் சர்வரோகமாகவும்
புலிகளின் வீழ்வுக்குப் பின்னர் அதற்கு நிவாரணியாகவும் புலி
தனக்கிருந்த எல்லாத் தலையிடி என்ற ஒற்றைச்சொல்லே இலங்கை
களும் நீங்கிவிட்டதாகவே பேரின அதிகார பீடத்தின் வாயில் இருந்து
வாத அரசு மகிழ்ச்சியின் உச்சாணிக் உதிர்வதுண்டு. விலைவாசி உயர்
கொம்பில் ஏறிநின்று ஆடியது. 30 வா?, அரசியல் மாற்றமா?, தேர்தல்
வருடங்களாக முடியாத ஒன்றை தோல்வியா?, குண்டுவெடிப்பா?,
தாங்கள் சாதித்துவிட்டதாக மஹிந்த சுற்றிவளைப்பா? படுகொலை குடும்பத்தினர் தம்மைத்தாமே களா?, வெளிநாட்டுக் கடன்களா?,
பாராட்டிக்கொண்டனர். அபிவிருத்தியல்லாத நிலையா?,
ஆனால் அதற்குப் பின்வந்த நோய்களின் தொற்று அதிகரிப்பா?,
காலங்களும் சோதனைகளும் அவர் சுகாதாரச் சீர்கேடா? பணவீக்கமா?,
களுக்கு புலிகளின் அருமையை பொருளாதாரச் சீர்குலைவா?,
உணர்த்தத் தொடங்கின. புலிகளின் எதுவாக இருந்தாலும் கண்ணை
கதை முடிந்துவிட்டதாகச் சொன்ன மூடிக்கொண்டு பேரினவாதம்
பிறகு நிகழ்ந்த அரசியல் படு “எல்லாம் புலிகளால்தான்” என்று
கொலைகளுக்கு முன்னரைப்போல கையை நீட்டிவிட்டு பேசாமல்
புலிகளைக் குற்றம் சாட்டமுடியாத இருந்துவிடும்.
இக்கட்டு நிலை. இந்தப் புலிப்பருப்பு உள்நாட்
அதைவிட போருக்காக தாறு டில் மட்டுமல்லாது வெளிநாடுகளி
மாறாக வாங்கிக்குவித்த கடன் லும் நன்றாக வேகவே செய்தது.
சுமையால் பொருளாதார நெருக் அதனால்தான் அமெரிக்கா உள்
கடிக்குள்ளும் இலங்கை சிக்கத் ளிட்ட மேற்கு நாடுகள் புலிகளை
தொடங்கியது டொலருக்கு எதி சர்வதேசத்துக்கு ஒவ்வாத பயங்கர
ரான ரூபா வீழ்ச்சியடைய பெரும் வாத அமைப்பாக முத்திரை குத்
சுமையை இலங்கை அரசாங்கம் தின. அதுமட்டுமல்லாமல் எப்பாடு
எதிர்கொண்டது. விலைவாசி என்று பட்டாவது புலிகளை பூண்டோடு
மில்லாதவாறு உயரத்தொடங் ஒழிப்பதற்கான எல்லாவேலை
கிற்று. நாட்டில் பலபாகங்களிலும் களையும் செய்தன. குறிப்பாக
அரசியல் காரணங்களுக்காகவும், இறுதிப்போரின் போது இலங்கை
தனிப்பட்ட விரோதங்களுக்காக அரசோடு தோளோடு தோள்நின்று
வும் கொலைகள் மலியத்தொடங்கின. தேவையான எல்லா ஆயுதங்களை
இவ்வளவும் போதாதென்று யும் வழங்கின. அத்தோடு புலி
இறுதிக்கட்டப் போரில் படையி
சுடர் ஒளி /ழவ

பின்னர் தனக்கிருந்த
பிரமன் ம் நீங்கிவிட்டதாகவே
தளபதிகளில் ஒருவராகவே இருந் ழ்ச்சியின் உச்சாணிக்
தார். இறுதிப்போரில் ஏனைய டியது.
போராளிகளைப்போல இவரும் சரணடைந்திருந்தார்.
ஆனால் நடேசன், புலித்தேவன், இசைப்பிரியா போன்றோருக்கு நிகழ்ந்ததைப்போல பதுமனுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நேர வில்லை. அவர் தம்மிடம் இருக் கிறார் என்றுகூட அரசு ஆரம்பத்தில் வாய்திறக்கவில்லை. பதுமனைப் பொறியாகவைத்தே புலிகளின் இன்னொரு தளபதியான கேணல் ராமுவும், அவருடன் இருந்த போரா ளிகளும் படைத்தரப்பால் பிடிக் கப்பட்டார்கள் என்ற கதையும் உலாவுகிறது. இந்தப் பொறிவைப் புக்காகவே பதுமன் சரணடைந்த போது அவரை எதுவும் செய்யாமல்
அரச தரப்பு அரவணைத்துக் னர் புரிந்த மனித வேட்டை
கொண்டதாகவும், பின்னர் அந்த காணொலிகளாகவும், புகைப்
விடயத்தை மிக இரகசியமாக வைத் படங்களாகவும், சாட்சியங்களாக
திருந்து ராமோடு தொடர்பை வும் வெளிப்பட்டு சர்வதேச போர்க்
ஏற்படுத்தி அவரைத் தமது வலை குற்ற விசாணையை எதிர்கொள்ள யில் வீழ்த்தியதாகவும் நம்பப்படு
வேண்டிய நெருக்கடியை இலங் கிறது.
கைக்குத் தோற்றுவித்தன. இப்படி
இந்த நிலையில்தான் புலிகளின் எப்போதும் இல்லாதவாறு ஒரே
மீள்பிறப்பையும் தம்முடைய விசு யடியாக நெருக்குதல்கள் வந்த
வாசியாக மாறிப்போன பதுமனைக் பின்னர்தான் 'அட! புலிகள்
கொண்டு நிகழ்த்த அரசு விரும்பு இருந்தால் இந்தப் பிரச்சினைகளை
கிறது. புலிகளின் கிழக்குமாகாணத் யெல்லாம் அவர்களின் பெயரைச் தளபதியான கருணா தலைமையில் சொல்லியே ஊதித்தள்ளியிருக்க
புலிகளை உருவாக்கமுடியாது. லாம்.'' என்ற ஞானோதயம்
ஏனெனில் அவரது சாயம் எப் இலங்கை அரசுக்குப் பிறந்திருக்க போதோ வெளுத்துவிட்டது. அதே வேண்டும். எனவே முடிந்து போன
போன்று பிள்ளையானும் இதற்குப் புலிகளின் கதைக்கு இரண்டாம்
பொருத்தமற்றவர். ஆக மொத்ததில் பாகத்தை எழுதவேண்டும் என்ற
மக்கள் இன்னமும் விடுதலைப் விருப்பம் ஆட்சியாளர்களிடம்
புலிகளின் தளபதி என்று நம்பக் பிறந்தது. புலிகளே இல்லை என்
கூடிய ஒருவர் பதுமன்தான் ஆகவே றானபின்னர் எப்படி அவர்களை
தான் அவரைக்கொண்டு காய்களை மீள்உற்பத்தி செய்வது? இயற்கை நகர்த்தி மீண்டும் புலிகள் உரு யான பிரசவத்துக்கு வழியில்லாத
வெடுத்து விட்டார்க்ள என்று போது செயற்கை முறைகளில்
காட்ட அரசு அக்கறை காட்டிவரு கருத்தரிப்பதில்லையா? அதே வதாக கொழும்பு ஊடகங்கள் போன்று புலிகளின் மீள்பிறப்பை
தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் யும் செயற்கையாக நிகழ்த்த சிங் தான் அவசர அவசரமாக பதுமன் களம் விரும்புகிறது. இதற்கு அவர் நீதிமன்றத்தா
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டார். வர்தான் பதுமன். புலிகளின்
இதற்குப் பின்னர் பதுமன் தலை முன்னாள் திருகோணமலைத் தள மையில் புலிகள் உருவாக்கப்பட் பதி. ஆனாலும் கருணா புலிகளை
டார்களா?, அவர்களுக்கான பணி விட்டு பிரிந்தபின்னர் பதுமன் என்ன? இதன் மூலம் அரசு அடை வன்னிக்கு அழைக்கப்பட்டு அவரு
யப்போகும் ஆதாயங்கள், புலி டைய பதவி பிடுங்கப்பட்டிருந் களின் மீள்உருவாக்கத்தால் தூக்கி தது. எனினும் அவர் 'காற்றுப்பிடுங் எறியப்பட்ட துணைக்குழுக்கள் கப்பட்டாலும் ' புலிகளின் முக்கிய
போன்ற விடயங்கள் அடுத்தவாரம்.
ஈம்பர் - 18- 24, 2013

Page 18
ls. A நாம் இன்னமும் மாயத்தீவில் இருப்பதையும், தம்மைப் பிடிப்பதற்கு மந்திரக்கிழவி வகுத்துள்ள திட்டத்தையும் அறிந்த மூவருக்கும் பயப் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை. ஆனால் அந்தப் பயமே அவர்களுக்குள் ஒரு வீரத்தையும் உண்டு பண்ணியிருந்தது. அரச வம்சத்தவர் மூவரும் பதுங்கியிருந்த அறை மூடியிருந்ததால் ஒரே இருட்டாய் இருந்தது.
சந்திரவர்மா உன்னிடமுள்ள இரத்தினக்கல்லை வெளியே எடுத்து ஒளிர செய் அப்போது தான் இங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதாவது வழி கிடைக்கிறதா எனக் கண்டு பிடிக்க முடியும் என்றான் இந்திர வர்மன், அவனது சொல்லுக்காகவே காத்திருந்தவன் போல அடுத்த கணமே ஒளிரும் தன்பை கொண்ட இரத்தினக்கல்லை வெளியே எடுத்தான் சந்திரவர்மன்.
அப்போது, "இளவரசர்களே! இந்த ஒளிரும் கல்லை உள்ளே எடுத்து வையுங்கள். இதன் ஒளி அறைக்கதவிலுள்ள துவாரத்தின் மூலம் வெளியே கசிந்தால் அதை வைத்தே நாமிருக்கும் இடத்தை மந்திரக்கிழவி அறிந்து விடுவாள்' என மணிமொழி பயங்கலந்த குரலில் கூறினாள். அவளது பயத்தை அறிந்ததும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திரவர்மனுக்குச் சிரிட் வந்தது.
"மணிமொழி இதனை நீ சாதாரணமான ஒளிக்கல்லாக நினைத்து விடாதே இதன் ஒளி நமக்கு மட்டும் தான் புலப்படும். இது ஒர் அபூர்வக்கல் என்றான். அவள் அதைக் கேட்ட பிறகு தான் மணிமொழிக்கும் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி சொற்ப நேரமே நீடித்தது. அதற்குள்.
O A Alpe Posuda O (8birao D2 usia
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசை பிடித்தவர், தன்னிடம் வேலை செய்பவர் abesbebyg, errfluunresor aan só GharTGE, BELDITLULrrrr.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங் காய்களை சந்தையில் விற்று விட்டு கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும்போது தனது பணப்பையைத் தொலைத்து GSlurri.
விட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்துக் கிடைக்காமல் புலம்பித்தள்ளினார். மாட்டுவண்டி ஒட்டிவந்தவர்முதல் அனைவரையும்கேட்டுப்பார்த்துக்கிடைக் காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அப்போ அவரது மனைவியார் உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்குத் தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றார்.
ஆகா இதுநல்ல திட்டமாக இருக்கிறதே என்றுநினைத்து அடுத்தநாளே ஊர் முழுவதும்தண்டோராபோட்டுச்சொல்லி விட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்றுநினைத்தார்கள். அப்படிதேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன் மிகவும் நல்ல குணமுடை யவர். ஏழையாக இந்தாலும் கெளரவமாக வாழப்பிரியப்படு பவர் தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடிநீர் கிடைக் காததால் விவசாயம் சரியாகச் செய்யமுடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்குப்போய்வேண்டிக்கொண்டார். அப்படிக்காட்டுவழியில்போகும்போது அங்கே ஒருபுறா அடிப்பட்டு கீழே கிடந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்தப் புறாவைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்குக் கொண்டு சென்று தண்ணிரை எடுத்து அந்தபுறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்தப்புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் பே ஏதோ மாட்டியதை கண்டா பணமும் இருந்தது. அதை ெ Umr6Jub, gesör Lu6OOTŮ6ODLu6ODI அப்படித் தொலைத்தவர் விரைவில் அவரைக் க வேண்டும் என்று ஊருக்கு
அப்போது ஊருக்குள் ெ விசாரித்தபோது கடைக்கா அவர் தான் தொலைத்தவ aseоотuguшпа, абфтupп60тub 6үн
உடனே புலனும் பணப்பை கிா த விபரத சந்தோசம் தாமுடியவி
sougou Gurtrided Glassigoorl ഞ്ഞുങ്ങപ്രാഥ ബൈബീ'LL56, ബി:L.g. Lഞ്ഞപ്രാഥങ്ങിurs 6 v6öTLDT6OTLD 685m (6586 (36) 160. gü3laias 66õT60 Galiuueomb
Gas Ludorb Gasnigoorl என்னை ஏமாற்ப்பார்க்கி வைர மோதி விறைய 6Tഞ്ഞഖിഞ്ഞങ്ങാണു. (fluiഞg| arribLDT 6ńALLDITLI (Illesör GT6örg
பூபாலனுக்கு ஒன்றுமே. சொன்னது போல் வைர (
 
 
 
 
 
 

19
அறிந்து கொள்வோம்
முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்றநாடு-இங்கிலாந்து குளோரினிலிருந்துதயாரிக்கப்படும் மருந்து பொருள்-குளோரோஃபார்ம்
மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது-மூளையில் உள்ள செல்கள்
இத்தாலிநாட்டின் தேசிய மலர் - லில்லி மின் விளக்கைக் கண்டுபிடித்தவர்-ஹம்ப்ளி டேவி ஒரு மணிநேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஒடுவது- நெருப்பு கோழி ஏறும்புகள் உள்ள வகைகள்-14,OOO(அவைகள் ஒருபோதும் உறங்குவதில்லை) நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர்-லூயிஸ் ஹெனபின் ஆயவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான் சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம்-புதன் சுறாமீனின் வாழ்நாள் -20 முதல் 30 ஆண்டுகள் கொசுக்களில் 3500 வகை உள்ளது
உடல் வெப்பநிலையைப் பராமரிக்கதேவைப்படும் ஊட்டச்சத்து எது? கொழுப்பு
மனித உடல் உறுப்புகளில் இரத்தம் பாயாத இடங்கள் யாவை?
நகங்கள். மேல்தோல், ரோமங்கள்
மின்சார டைனமோவைக் கண்டுபிடித்தவர் யார்? ஹிப்போலைட் பிக்ஸி
விட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?
புல் இயல் (Agrostology) என்பது என்ன? புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?
ார்சி நரம்புகள்
ாயுமூலக்கூறுகள் ஒய்வுநிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?
,6nfബ്ബ
பரம்பரைத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை? குரோமோசோம்கள்
தரும்
து பாதையின் ஓரத்தில் காலில் ர், அது ஒரு பை அதில் நிறைய டுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ L ബിL(ബിL0 (UTuിLLTra, மனம் வேதனைப்படுமே. ண்டுபிடித்துக் கொடுத்துவிட விரைந்தார். ன்று அங்கு இருந்த கடையில் Iர் சோமனைப் பற்றி சொல்லி நீங்க இதை கொடுத் தால்,
பப்பர் என்றார். | ali 6:5 டிப் பிறந்து சொல் லா 1 க்கு
கலை, உடனே ப பணப்
Iri, eIGBg5GSbgJLlib ex 6) u Jg GħesLL ாடங்கியது. பணப்பை கிடைத்து நந்தது. இப்போஏன் இவனுக்கு Bub. geordneorub 635TGaisasstudso |ன்று யோசித்தார் சோமன்.
ாள் பூபாலனைப் பார்த்து நீ
li jbienr f III t I u Il Guo Luiso வைத் பதக் கக் கொது 6 படமனை பத்தினான்
Jess an DrugBU
{{l6|ഞ്ഞാണ് 6ഖr து தொலைந்து
உலோகமில்லாத கனிமங்களில் மூன்று? மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்
மின்பகுளிகள் என்று எவற்றைக்கூறுவர்? அயனிச் சேர்மங்கள்
இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்)
போயிருக்குமா. நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.
சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார் வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளிபோலநிற்பதை கண்டஊரார்சோமனை சும்மா விடக்கூடாது. இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதைராமனுக்கு தெரியும் அப்போதண்டோராபோடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான்.
ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்கநினைத்து இவ்வாறாகதீர்ப்புகூறினார் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டுவந்தபையில் பணம் மட்டுமே உள்ளது. ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. அவ்வாறு யாரும் புகார் கொடுக் காதவரைநம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் பத்துப் பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
ஆகபூபாலன் அந்தப்பணத்தைதன் சொந்த உபயோகத் துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன்
TCCL LLTC CTLCTLL TCCLLTTGGGS CTCMLL TTMMLL LMTGLS
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமேநின்றுபோனதுபோல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் பத்து சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டுசென்றுதொழில் செய்துநலமாக வாழ்ந்துவந்தார்.
turas. 24, coia

Page 19
20
அவனுக்கா உலகமும்
5 சுந்தரிகள் என்றொரு மலை தேய்த்துக் கொண்டே இருக்கும் யாளத் திரைப்படம். ஐந்து தனித் ஒருவன், நான் வசதியான குடும் தனியான குறும்படங்களின் தொகுப் பத்தை சேர்ந்தவளாக்கும் என்றப் புத் தான் இந்தப் படம். ஐந்துமே டியே, தான் வீட்டு வேலை செய்யும் சிறந்தவைதான் என்றாலும், பல வீடுகளில் திருடும் முதிய பெண்
மணி, இவர்கள் அனைவரையும் தனது காமெரா கண்களால் நோட்
டமிடுகிறான் இளை ஞன். ஒரு நாள் அந்த காலனிக்கு குள் ளனும் அவனது
ம னை வி யும் குடி வருகிறார் கள். இந்த பொரு த் த மற்ற ஜோடி அ ன ன வரது கண் களை யும் உறு த் து கி ற து . அ வ ள் அ வ  ைன பணத்திற் காக திரு ம ண ம்  ெச ய் து கொண்டாள் எ ன வும் , அவள் அவ னது மனை வியே இல்லை என்றும், அவர் கள் இருவரும் விரை வில் சண்டை யிட்டு பிரிந்து விட நேரிடும் எனவும் அனைவரும் கிசு கிசுத்துக் கொண்டே
இருக்கிறார்கள். அவர் ரையும் மிகவும் கவர்ந்தது 'குள்ள கள் வெளியே சென்றால் சிறுவர்கள் னுடே பாரியா' குள்ளமான கண கேலி செய்கின்றனர், இளைஞர்கள் வன் மற்றும் அவனை விடவும் அந்தப் பெண்ணை கவர முயல் அதிக உயரமான மனைவி , இவர் கிறார்கள், ஆனால் அவர்கள் களின் இடையான உறவை பற்றிய
இருவரும் புரிதலுள்ள அன்யோன் கதை. விபத்தில் கால் அடிபட்டு
யமான தம்பதிகளாய் இருப்பது அறைக்குள்ளேயே முடங்கிக்
அனைவரையும் எரிச்சலடைய கிடக்கும் இளைஞன், தனது வீட் வைக்கிறது. வெயிலடித்தாலும், டின் ஜன்னல் வழியாக காலனி மழையடித்தாலும் தனது மனை | வாசிகளை நோட்டமிடுகிறான், விக்கு குடை பிடித்துக் கொண்டே புகைப்படங்களும் எடுக்கிறான். செல்வான் குள்ளன். அவனிடம் ஒரு தன் புஜங்களை காட்டி அடுத்த குழந்தைத்தனம் நிரம்பி வழியும். வனின் மனைவியை கவர நினைக் அதைக் காணும் மனைவியின் கும் இளைஞன், புறம் பேசும் கண்களில் காதல் வழியும். குள்ள பெண்கள் - ஆண்கள், வாசலில் னின் மனைவி கர்ப்பமடைகிறாள். அமர்ந்து ஆங்கில நாளிதழ் வாசிப் ஒரு நாள் செய்யாத குற்றத்திற்காக பது போல் பாவனை செய்யும் குள்ளனை பொலிஸ் கைது செய் ஒருவன், எப்படியேனும் தனது கிறது. இதற்கெனவே காத்திருந்த மஞ்சள் கறை படிந்த பற்களை காலனிவாசிகள் அவர்களை கால வெள்ளையாக்க வேண்டும் என னியை விட்டு வெளியேறச் சொல்

ன குடையும்
குழந்தையுடன் வெளியே வருகி றான். மழை பொழிகிறது. குள்ளன்
ஒரு கையால் குழந்தையை கிறார்கள். அதற்கு கெடுவும் விதிக்
அணைத்துக் கொண்டு குடையை கிறார்கள். ஒரு மழை இரவில் பிரசவ
விரிக் கிறான். அந்தக் காட்சி ஒரு வலி கண்டு மருத்துவமனை செல்
கவிதை போல விரிகிறது. இதைக் லும் அவள் இறந்து போகிறாள்.
கண்ணில் நீர் துளிர்க்க காலனி குள்ளன் குழந்தையுடன் மட்டும்
வாசிகள் காண்கின்றனர். திரும்பி வருகிறான். அவன் முகத் அப்போது பின்னணியில் தில் தீராத சோகமும் பேரமைதியும் சோகத்தோடு ஒரு குரல் இந்த தவழ்கிறது. 3 நாட்கள் வரை குள்
வார்த்தைகளைச் சுமந்துவரும். ளனின் வாசல் கதவு திறக்கப்படா "குழந்தைக்காகக் குடையை மலேயே இருக்கிறது. குழந்தையின் ஏந்தும் இவனைப் பார்ப்பவர்கள், சிறு அழுகுரல் கூட கேட்பதில்லை.
அந்தக்குடைக்குள் ஒரு வெற்றிடத் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்
தையும் சேர்த்தே காண்கிறார்கள்; திருக்கக் கூடும் என அஞ்சுகிறார் அதுவரை அவர்கள் கண்டிராத கள் காலனி வாசிகள். அவனது
மெய்ப் பொருளை உணர்கிறார் வாசல் திறக்கிறது குள்ளன் தனது
கள்.''
மாதர் அபிவிருத்திசங்கங்களுக்கு மாதாந்தம் உதவிப் பணம் பறும்
அரியவாய்ப்பு
* உங்கள் சங்க எல்லைக்குட்பட்ட குடும்பங்களின் தாய்
மாரினதும் பிள்ளைகளினதும் அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தி “நல்லதோர் குடும்பம்” என்ற இலக்கை நோக்கி உங்கள் கிராமத்தை நகர்த்த ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு மாதர் சங்கமும் 2000/= க்கு மேல் மாதாந்தம் வருமானம் பெறும் வாய்ப்பு. மாதர் சங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளையும், எழுத்தாற்றல் உள்ளவர்களின் ஆக்கங்களையும் தேசிய சஞ்சிகை ஒன்றில் பிரசுரம் செய்து உங்கள் சங்கத்தை முன்னேற்றும் வாய்ப்பு. உங்கள் சங்க எல்லைக்குட்பட்ட எழுத்தாற்றல் உள்ளவர் கள் தமது அறிவையும் வளர்த்து மாதம் 15000/= க்கு மேல் பரிசு பெறக்கூடிய 6 வகையான போட்டிகளில் பங்கு பற்ற ஓர் அரிய வாய்ப்பு. அதேபோல் வருடாந்தம் 100000/= க்கு மேல் அதிர்ஷ்ட அடிப்படையில் பரிசு பெறக் கூடிய வாய்ப்பு.
உங்கள் அங்கத்துவத்துடன் இணைந்துள்ள பாலர் 10 பாடசாலை பிள்ளைகள், தரம் 1 பிள்ளைகளுக்குரிய பாலர் கல்வி பயிற்சிகளை திறம் பட வழங்கக் கூடிய வாய்ப்பு. மேற்படி வசதிகளை பெற்று உங்கள் கிராமத்தை 'நல்லதோர் குடும்பம்' என்ற இலக்கை நோக்கி நகர்த்த விரும்பும் மாதர் சங்க தலைவர்/ செயலாளர்/ பொருளாளர் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
fil,"ஒளி அரசி”
இல்லத்தரசிகளின் தோழி)
Tel: 0714273035, 0115738003 Fax: 0115517945
'ஒளி அரசி' நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிரைவேட் லிமிட்டட்
85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை
கொழும்பு - 14 ஈ-மெயில்: oliarazi33@gmail.com
'ம்பர்-13 24 2

Page 20
எது மாற்றுச்
0பணிகக்கலை திரைப்படங்களுக்கு மாற் ஆன செலவை மட்! றாக வடிவம், உள்ளடக்கம், விநியோகம் இந்த கள் என்று அந்த ப (மூன்றும் தான் முன்னதிலிருந்து மாற்றை வேறு மல்செய்யப்பார்த்து
படுத்துகின்றன.
மீறி நஷ்டப்பட்டும இந்த மாற்றுச் சினிமாவைத் தயாரிப்பது எப்
திரையிட்டு இருக்கி படி? இந்த மாற்றுச் சினிமா வணிக சினிமா எண்பதுகளில்ஜா வுக்கு எதிராக இருக்கிறது. முந்தைய சினிமா யாள இயக்குநர் மக வின் உள் ளடக்கம், உருவத்திற்கு மட்டும் இல் செய்து, படமெடுத் லாமல் வணிகத்திற்கும் எதிராக இருக்கிறது.
யிட்டார். வணிக சினிமாகட்டமைத்து இருக்கின்ற இலக்க
ஐந்து இலட்சம்பா ணங்களுக்கு எதிராக இருக்கிறது. தேவை
ரூபாய் பணம் பெற்று இல்லாதது எதுவும் சேர்க்கப்படுவது இல்லை. ஷியாம் பெனகல் .
மாற்றுச்சினிமா மக்களுக்காக மக்களால்
தற்போது கர்நா மக்கள் கலைஞர்களால் படைக்கப்படுகிறது. என்ற திரைப்படத் அதனால் தான் முதலாளிகள் பயப்படுகின்றனர்.
முகநூல் (Face B வணிக சினிமா, சினிமாவின் தொழில்
பணம் பெற்று பட! நுட்பங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளவே
திரைப்படவிழாவிற் விரும்புகிறது. மாற்று சினிமாவோ பார்வையாளர்
மேலே கண்டன களையே படைப்பாளிகளாக்க பங்காளிகளாக்க
திரைப்பட தயாரிப் விரும்புகிறது.
கத்தைப் பார்ப்போ மாற்றுச்சினிமா குறைந்த செலவில் எடுக்கப்
1.திரையரங்கம் ம படுவதால் பெரிய லாபம் வராது. அதனால் முதலா
போது படத்தை எப்பு ளிகள் மாற்றுச்சினிமா எடுப்பவர்களை (இயக்குநர் செல்வது என்றால், ந களை) குறைந்த செலவில் எடு, வரவு மட்டும் ரங்கை வாடகைக் பெரிதாக இருக்க வேண்டும் என்கின்றனர். மீறி
வேண்டும். தனித்து எடுப்பவர்களுக்கு திரையரங்குகளை தர
2. தொலைக்கா. மறுக்கின் றனர். அல்லது தந்து விட்டு ஒரிரு
வரிசைகள் அல்லது 1 நாளில் திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட
தோரிடம் உதவி பெ உரிமையாளர் களை மிரட்டுகின்ற னர். இது
டுதல். தொடர்கதையாக இருக்கிறது
3.சர்வதேச திரைப் உன்னைப்போல் ஒருவன் (1965) ஜெயகாந்தன் க ளுக்கு அனுப்புவது எடுத்தபோது "ஏவிஎம்” நிறுவனம் படத்தை 4. நாமே DVD எங்களிடம் தந்துவிடுங்கள், படம் தயாரிப்புக்கு டுக்களாக வெளியிட்
சொற்சிலம்பம் போட்டி இல. 600)
மேலிருந்து கீழ் 1. இலக்கியத்தில் வருவது. 2,பிரித்தல். 3.தென்னை மட்டையிலி 4.இளைஞருக்குப் போடு 5. களவெடு. 8.சேரி.
10.சேனை. 12
12.மேன்மை நெறி.
13.விலங்குகளின் காற் பா | 13
14.பிடித்ததை விடாத பிரா
15.வீதிகள் கூடும் இடம். |16
16.நடனத்தில் அடையாள 17.பன்மைத் தன்மையை 19.தாய் ஊட்டுவது.
அனுப்புபவர் பெயர்:...
விலாசம்:..
இடமிருந்து வலம் 1, அரைச் சதம். 4.அரை நிர்வாணப் பக்கி கிண்டல் செய்யப்பட்ட 6.ஆள்கள் கூட்டம். 7.பலதையும் ஒன்று சேர் 9.தந்திரப் பண்பு. 11. கசப்புச் சுவையை இப் 12. ஊரும்./மட்டையைய 13.இடுக்கி போன்ற கருவி 15.வேதனம். 17.தூங்கு. 18. அசைச் சொல். 19.பள்ளத்துக்கு மேலாகக் 20. மீண்டும் வருதல்.
கையொப்பம்:..
சொற்சிலம்பம் போட்டி இல. 600
சொற்சிலம்பம் போட்டி 600ற்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி ஆகும். விடைகள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் முறையே 2014 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் மற்றும் ஜனவரி 15ம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
சொற்சிலம்
இல.598க்கா மேலிருந்து கீழ் 1.மகத்துவம், 2.திறை, 3.புவ 8.சதி, 9.கரம்பற்று, 10.அரு 15.இயல்பு, 16. புடையன், 18 இடமிருந்து வலம் 1.மதிப்பு, 4.பதவி, 6.கறை, 7 11. துவரம், 13.நேரு, 14.வட 19.முற்றல், 20.சய, 21.நன்ற
சுடர் ஒளி /மசெ அ - 11

சினிமா? /
ம் வாங்கிக் கொள்ளுங் கிப்பது த்தை வெளிவரவிடா 5.வலைமனைகளில் வெளியிட்டுதிரைப்படம் ருக்கின்றனர். அதையும் பார்க்கக் கட்டணம் வசூலிப்பது என்கிற முறை கள்முன் ஜெயகாந்தன் கள் தான் தற்போது வழக்கத்தில் இருக் கின்றன. றார்.
6. "யூடியூப்” போன்ற இணையத்தளங்கள் என்ஆப்ரகாம் என்ற மலை ஊடாக மாற்றுச் சினிமாவை அறிமுகப்படுத்தி களிடம் பணம் வசூல் அதன் மூலம் படத்துக்கான முதலீட்டாளர்
தெருவிலேயே திரை
களையும் விநியோகத்தர்களையும் கண்டடைதல்.
மேலே கண்டவைகள் தவிர அமைப்புக்களின் காரர்களிடம்ஒவ்வொரு
பரப்புரைக்காக எடுக்கப் படும் படங்களுக்கு 'மந்தன்" என்ற படத்தை
விநியோகஸ்தரைஎதிர்பார்க்க வேண்டியதில்லை நித்தார்.
நாமேதிரையரங்கைஒவ்வொரு ஊரிலும் எடுத்து, டகாவில் "லூசியா''
போட்ட மூலதனத்தை எடுத்து விடலாம். நமது மத நூற்றுக்கணக்கான கொள்கையும் பரவலாக்கம் பெற்றுவிடும்.
ok) நண்பர்களிடம்
இங்கு பணம் போடும் முதலாளி இல்லாத தால் - மடுத்து வெளிநாட்டு
லாபமும் வேண்டிய தில்லை. இப்படிதான் தஅனுப்பியிருக்கிறார்.
மாற்றுபடங்கள் எடுக்கமுடியும் உலகப் போக்கில் வகள் எல்லாம் மாற்று மாற்றம் ஏற்படும் போது மாற்று சினிமாவிற்கான புகள். இனி விநியோ வழிகளும் தொடர்ந்து பிறந்து கொண்டு தான்
இருக்கும். றுக்கப்படும் டிகொண்டு Tமே திரைய தப் பிடிக்க
ட்சி அலை புலம்பெயர்ந் ற்று வெளியி
ப்பட விழாக்
இறு வெட் டு விநியோ
போட்டி இல. 597இல் பரிசு பெற்றோர்
நந்து பிரித்தெடுப்பது. » திருமணத்தளை.
1ஆம் பரிசு
சி.சயந்தன், இல: 208,ஹொரவப்பொத்தான வீதி. வவுனியா.
பீ.எஸ்.ஏ.தாஹிர், 2ஆம் பரிசு இல: 10/1, மத்தியவீதி,
காத்தான்குடி-03.
தத்தில் இருப்பது.
ணி.
3ஆம் பரிசு அள,
சுவர்ணலதா கெங்காதரன், கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம்.
குமரபுரம், பரந்தன்.
ம்.
க் குறிக்கும் சொல்.
1 என ஆங்கிலேயரால்
ர்.
பது.
டியும் சொல்வர். b குறிக்கும்.
(பாராட்டுப் பெறுவோர்
(1) நகுலன் லக்ஷகி,
காளிகோயிலடி, துர்க்காபுரம், தெல்லிப்பழை . (2) செல்வி.கோபாலசிங்கம் தர்சிகா,
கரப்புக்குத்தி, கனகராயன்குளம். (3) வேலுப்பிள்ளை சின்னத்தம்பி,
இல: 43 கலைவாணி வீதி, அரியாலை,
யாழ்ப்பாணம். (4) ராறா அகிலன்,
சம்பேதுருவார் வீதி, நவாலி தெற்கு,
மானிப்பாய். (5) எஸ்.திருஞானலோசனி,
இல:15/4,கல்லூரி ஒழுங்கை,
திருகோணமலை. (6) எஸ்.இராஜாராம்,
இல:6/3, பாம் காடின், இரத்தினபுரி . (7) திருமதி இளநிதி சதானந்தன்,
இல:25/3, மரியம்மன்கோயில் வீதி, கல்லடி. (8) ரீ.பிரியதர்சினி,
பொன்னையா ஒழுங்கை, ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம். (9) வே.நராயணன்,
இல : 16/14, சண்ஹில் கார்டன்,
பாகொட்றோட், நுகேகொட. (10) பா. கேதீஸ்வரி,
இல : 67, கிருஷ்ணாநகர், முழங்காவில்.
நட்டுவது.
ம் போட்டி ாவிடைகள்
சம், 4.பதி, 5.வில்லை, , 12.வட, 20.நேரும், ற, 19.முன், 20.சக,
சதி, 9.கனதி, 10.அலை, 15. இரும்பு, 17.பதியம், 22.புளுகன்,
பர், 18 - 24, 2013
தேதம்

Page 21
(22)
' சந்தோஷ் ஒரு! சேர்ந்தவன். அவன் . மகன் ஆரம்பப் பிரிவு விபத்தில் இறந்துவிட்டா
தாய் கமலாதே மத்தியிலும் தனது மகை
இன்று காலை ஏழு மணியளவில் தொலைபேசி அழைப்பு சந்தோஷின் தூக்கத்தைக் கெடுத்தது. சினத்துடன் எழுந்த சந்தோஷ் ரீசி வரை எடுத்து காதில் வைத்தான். அவ்வளவு தான் அவன் முகத்தில் மின் னித் தெறித்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தலைகால் தெரியாதவாறு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான். ஆடினான், பாடினான். அடுத்த விநா டியே, பாட்டி சரசு தளதளத்த வாறு ஓடிவந்தாள். "என்ன சந்து ஒரு நாளும் இல்லாத மாதிரி இன்றைக்கு ரொம் பவே சந்தோசமாக இருக்கிறா. என்ன எனக்குச் சொல்லக்கூடாத சமாச்சா ரமோ?” என்றாள். “பாட்டி, என்னு டைய நீண்ட நாள் கனவு பலிச்சி டிச்சு” என்றன். "என்னடா என்ன சொல்றா கொஞ்சம் புரியும் படியாக சொல்லனடா” என்றாள் பாட்டி மீண்டும். "அதுதான் நான் நினைச்ச மாதிரியே ளங்கபன்னகமம் கிராமத் துல எனக்கு வேலை கிடைச்சி ருக்கு அது தான் இவ்வளவு கலாட்டா '' என்றான். "அட அப்படியா! சங்கதி. யாரு செய்த பாவமோ! உன்னோட விளையாடின விதி தோத்திடிச்சு.ஆனா அந்த ஆண்ட வன் உன்னை கைவிடல்ல ராசா. போய்க் குளிச்சிட்டு சீக்கிரம் வா” எனக் கூறியவாறு அடுப்படியை நோக்கி மெல்ல நகர்ந்தாள் பாட்டி.
சந்தோஷ் சீக்கிரமாகப் புறப்பட்டு பாட்டியுடன் பன்னாகமம் கிரா மத்தை அடைந்தான். அங்கு புதிய மாவட்ட அதிகாரிக்கான ஏகப்பட்ட
தாயின் கனவு.
வரவேற்புக் காத்திருந்தது. வரவேற்பு வைத்தாள். சந்தோஷிம் படிப்பில் மழையில் நனைந்த சந்தோஷ் கெட்டிக்காரன். ஆனால் குழப்ப விருந்துபசாரத்திலும் கலந்து விட்டு டித் தனமும் அவனுடன் கூடவே தனக்கு கொடுக்கப்பட்ட அறையை இருந்தது. இவனது தாயின் கனவு நோக்கி நடந்தான். அப்பொழுது தன் மகன் படித்து ஒரு நல்ல நிலை அவன் கையில் இருந்த நாட் யில் இருந்து பன்னகாமம் கிரா குறிப்பேடு தற்செயலாக கைதவறி மத்தை முன்னேற்ற வேண்டும் என்ப கீழே விழுந்துவிட அதனோடு சில தேயாகும். சந்தோஷிற்கும் அடிக்கடி ஆவணங்களும் சிதறின. எனவே கூறுவாள். தாயின் ஆசையை நிறை அவற்றைப் பொறுக்கி சேர்ப்பதற்காக வேற்றவேண்டும் என்ற இலட்சியத்தில் குனிந்தவேளை, நீண்ட நாட்களாக படிப்பில் கவனம் செலுத்தினான். காணவில்லையென அவன் தேடிய இவ்வாறு பல வருடங்கள் உருண் பெற்றோரின் படம் அவற்றில் டோடின. விதி அவன் வீட்டில் ஒன்றாகக் கிடப்பதைக் கண்டான். புகுந்து விளையாடத் தொடங்கியது. அவ்வளவு தான் பெருமகிழ்வுடன் இயற்கை அனர்த்தம் ஒன்றின் பசிக்கு அதனை அள்ளி எடுத்து அவர்களின் தன் தாயையும், சொந்த உறவுகள் ஆசிர்வாதத்தை வேண்டியவாறு சிலரையும் பறிகொடுத்து ஒட்டிக் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கட்டையானான். அருகில் இருந்த நாற்காலியில் இந்த நிலையில் அநாதையாக அமர்ந்தான். அவனது கண்களில் கைவிடப்பட்ட அவனை அவனது கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால் உறவினர்கள் பொறுப்பெடுத்து ஓடவில்லை. நினைவுகளோ கடந்த படிக்கவைத்தார்கள். ஆனாலும் கால வாழ்வுக்குள் மெல்ல தன்னை அந்தப் பிஞ்சு வயதில் தனக்கு ஏற் நகர்த்திக் கொண்டது.
பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது 1 சந்தோஷ் ஒரு நடுத்தர குடும் துடித் தான். இருப்பினும் தன்னுள் பத்தைச் சேர்ந்தவன். அவன் அப்பா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு விவசாயி, மகன் ஆரம்பப் பிரிவு சந்தோஷ் தாயின் கனவை நனவாக்கும் படிக்கும் போதே ஒரு விபத்தில் தொடர்பாதையில் பயணிக்கத்தொடங்கி இறந்துவிட்டார். அதன் பின் அவனது னான். காலங்களும் மெல்ல நகர்ந்து தாய் கமலாதேவி பல கஸ்ரங்களின் கொண்டிருந்தன. உறவினர்களின் மத்தியிலும் தனது மகனை படிக்க மனமும் கல்லானது. அவனது படிப்பை
சுடர் ஒளி /டிசெப்

சிறுகதை -
நடுத்தர குடும்பத்தைச் அப்பா ஒரு விவசாயி.
சுய புத்தியையே திரையிட்டு படிக்கும் போதே ஒரு
மறைத்தது. சூதாட்டத்திலும் களியாட் 1. அதன் பின் அவனது
டத்திலும் மது மயக்கத்திலும் தன் வி பல கஸ்ரங்களின்
னையே இழந்தான்.
அவனது தொழிலுக்கு முடிவு ன படிக்க வைத்தாள்.
செய்யும் நாளும் வந்தது. ஒரு நாள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக அவர் களது முயற்சி முறியடிக்கப்பட்டு சந்தோஷையும் அவனது சகாக்களை யும் அள்ளிச் சென்றது பொலிஸ். விசாரணையைத் தொடர்ந்து ஐந்து வருட கடூழியச் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.
அன்று தான் சந்தோஷக்கு சுடலை ஞானம் பிறந்தது. தான் செய்த பிழைகளை நினைத்தான். தனது தாய் தினம் தினம் பாலு டன் சேர்த்து ஊட்டி வளர்த்த ஆசைகளை நினைத்தான். அப்ப டியே இடிந்தே போனான். தாங்க முடியாதவனாக ஓ... வென மனம் வெதும்பிக் கதறினான். “கண்கெட்ட பிறகா சூரியநமஸ்காரம்” ஆனாலும் அவன் மனம் சேரவில்லை. மாறாக திடமானான். அவனது தோல்வி அவனது வெற்றிக்குப் படிக்கல்லானது. தன்னால் முடியும் என்னும் நம்பிக் கையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தான். வருடங்கள் பல உருண்டோடி விடுதலை
வழங்கும் நாளும் வந்தது. பல னதாஸ் திரேஸ்நோயலின்
மாறுதல்களுடன் புதிய மனிதனாக தக்குடும்ப கன்னியர்மடம்.
வெளியே வந்தான் சந்தோஷ். உறவுகளின் துணையற்ற நிலையில் பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடி ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி நடக்கின்றான். அங்கிருந்த அருட்தந்தை ஒருவரிடம் தனது
வாழ்வைப் பற்றி ஒளிவு மறைவு இடைநிறுத்தினர். எவ்வளவோ மின்றி மனம் விட்டுக் கதைத்தான். கெஞ்சிக் கேட்டுப்பார்த்தும் பலனே இறுதியில் அருட்தந்தையூடாக தும்கிட்டவில்லை, மாறாக அவமான
இறைவனிடம் பாவத்திற்கான பேச்சுக்களும், கேலி பேச்சுக்க ளுமே மன்னிப்பைப் பெற்றுக் கொண்டான். மிஞ்சின. படிப்பிற்கு முழுக்குப்
அருட் தந்தையுடன் அவனது போட்டுக் கொண்டான். உறவினரின் வாழ்வு தொடர்கின்றது. அருட்தந்தை நிர்ப்பந்தம் காரணமாக வேலைக்குச்
அவனது ஆசையை நிறைவேற்ற சென்றான். இருப்பினும் உறவினர்க்கு
அவனைத் தொடர்ந்து படிக்க திருப்தியில்லை. அதனால் அவனை
வைத்தார். சில வருடங்களின் பின்னர் அடித்தனர், உதைத்தனர். ஒரு வேளை
சந்தோஷ் ஒரு மாவட்ட அதிகாரியா உணவைக் கூட சரியாக கொடுக்க கின்றான். அன்போடு பராமரித்து
அவர்கள் விரும்பவில்லை. விரக்தி
படிப்பித்து வந்த அருட்தந்தை திடீர் யடைந்த சந்தோஷ் ஒண்டிப் போக என மாற்றலாகி வெளிநாடு ஒன்றுக் எட்டி உதைக்கும் உறவினரோடு குச் செல்ல நேரிட்டதால் சந்தோஷை ஒண்டிப்பிழைப்பதை விட ஓடி தனது தாயுடன் துணையாக விட்டுச் விடலாம் எனத் தீர்மானித்து ஒரு
சென்றார். நாள் இரவு ஊரை விட்டே ஓடி நாற்காலியின் விளிம்பில்
விட்டான்.
அமர்ந்த படி ஆறுதலாக அவனுடைய - இவ்வாறு ஒடிய சந்தோஷ் அன் கைகளை பற்றினாள் பாட்டி. றன்று கிடைக்கும் வேலைகளைச் சுயநினைவுக்கு வந்தவனின் நெற்றிப் செய்து வயிற்றுப் பிழைப்பைப் பார்த் பொட்டு வியர்த்திருந்து. மூச்சு துக் கொண்டான். ஆனாலும் வறுமை வாங்கியது. ரொம்பவும் உணர்ச்சி அவனை வாட்டியது. சில தீய நண்பர்
வசப்பட்டு போயிருந்ததால் களுடன் நட்புக் கொள்ளவைத்தது.
கைகள் நடுங்கின. கண்களை வறுமை அவன் கண்ணை மறைத்தது. மெல்ல துடைத்தவாறு பாட்டியின் பணத்தை தேடி அலைந்தான். சிறிய அன்பான அரவணைப்பிலும் சிறிய திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு அக்கறையான பார்வையிலும் நாளடைவில் பெரிய பெரிய கொள்ளை தனது தாயைக் கண்டது போல் கடத்தல் என சமூகவிரோதச் செயல்க அமைதியடைந்த சந்தோஷ் தனது ளிலும் ஈடுபட்டான். இதனால் வெற்றிப்பாதையில் பயணிக்கத் கிடைத்த மிதமிஞ்சிய பணம் அவன் தொடங்கினான்." பர், 18- 24, 2013
:

Page 22
நகைச்சுவை
தண்ணிகாட்டுகின்ற நகைச்சுவை எல்லா சபாக்களின் சத்தியவான் சாவித்திரி நாடகத் திலும் இடம் பெறும். இந்தியாவிலிருந்து இங்கு வந்து இசை நாடகங்கள் மேடை யேற்றியோரின் நாடகங்களிலும், இதே தான். ஆனால் இந்தியாவிலிருந்து வருகை தந்து மேடையேற்றப்பட்ட நாடகங்களில், பெண் பாத்திரங்களை பெண்களே தாங்கி நடிக்க, இங்கு அநேகமாக பெண் பாத்திரங்களை ஆண் கள் தாங்கி நடிப்பர். ஆனாலும் நடிப்பாற்றலில் ஆண்கள் தாங்கும் பெண் பாத்திரம் நடிப்பில் உயர்வாக இருக்கும். அரியாலை பூரீகலைமகள் நாடக சபாவின் இசை நாடகங்களில் பாத்திர மேற்று நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்கள் பலர் இவர்களில் சோக சோபித சொர்ணக் கவிக்குயில் என பட்டம் பெற்ற வீ.கே இரத்தி
னம் செல்வம் என்று செல்லமாக அழைக்கப்
படும் வ. செல்வரத்தினம் ஆகியோர் இன்னும் பலரது மனங்களில் நிழலாடுபவர்கள் ஆவர்.
அல்வையூர் ச. தம்பிஐயா அவர்களினது பெண் பாத்திரமேற்று நடித்தமையைக் கண்டு களிக்கும் அதிசயிக்கும் வாய்ப்பு சிறுவனாக இருந்தபோது, இந்தப் பரமசிவத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
திருகோணமலையில் வீ.கே. இரத்தினம் பதவிமோகம் எனும் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை உண்மையான பெண் என நினைத்து நாடக முடிவில் அவரை நேரில் சென்று பாராட்ட முனைந்து , அவர் ஆண்தான் என்று கண்டு அதிசயித்த கதையை, அவரோடு இணைந்து நடித்தவர்கள் கூறிய தைக் கேட்டிருக்கின்றேன்.
இதே போன்று ஒவ்வொரு நாடகத்திலும், அதனோடு இணைந்ததாக ஒரு நகைச்சுவைப் பாத்திரம் இருக்கும். அவர்களை எதிர்பார்த்தே பல இரசிகர்கள் இருப்பர்.
இன்னொரு காலத்தில், நாடகம் தன் பாட்டில் போய்க்கொண்டிருக்கும். அத னோடு இணையாத நகைச்சுவை நாடகம் முன் னுக்கு றோட் சீனில் இடம்பெறும் பிரதான நாடகத்தின் ஒழுங்கமைப்பு மூடிய திரையின் பின் மேற்கொள்ளப்படும் போது, இதற் கென்றே இருக்கின்ற நடிகர்கள், அத்திரையின் முன்னால் முன் மேடையில்நின்று நடிப்பர்.
இவர்களின் நடிப்பு தனிநடிப்பாகவும், மற்ற நாடகத்துடன் சேராமலும் இடம்பெறுவ துண்டு டிங்கிரி கனகரத்தினம் இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்தி பல நல்ல சீர் திருத் தக் கருத்துக்களை பாடல் நடிப்பின் மூலம் முன் வைப்பதில்வல்லவராக இருந்தார். சிந்திக்க வும் சிரிக்கவும்வைப்பதாக அவை அமைந்திருக்
கும். டிங்கிரி கனகரத் நடிகர், ஜெயசங்கர் ர இரத்தத்தின் இரத்த சிறப்பான நடிப்பை இவருடன் இணையாக பெயர் சிவகுரு. மிக கேள்விகள் கேட்கும்ே சிரிப்புப் பொத்துக்கொ
"சக்கடத்தார் நாடக போல போகும். சக்கட யின் நகைச்சுவை என்பன நோட்டீஸ் அடித்து வி ஊராக நகரும் வாகன பட்டால், சனம் திரளுட
அண்ணை றைற்' என் கிட்டத்தட்ட ஆயிரம் யிருக்கும் என நான் நின்
லிக்கெனத் தயாரிக்க முன்னும், மிக நேர்த்திய சென்றவர் அண்ணை ை பட்ட நடிகன் கவர்ச் ஒருவர் நடிப்பாக ப% செய்யும் நகைச்சுவை நி
நாட்டில் எங்கெங்கு புக்கள் உண்டோ, அ6
கொண்டு வந்து அறிமு
யாலை சுதேசிய விழா யாலை சனசமூக திறந்த றில் பலவற்றை காணும் பெரும் பாக்கியமாகும். சித்திவிநாயகர் ஆலய வி அமைத்தும், நாடகங்கள்
அத்துடன் நாடகப் பாடுசெய்து பரிசில்க
 
 
 
 
 
 

நாடகங்கள்
தினம் அவர்கள் தமிழக நாகேசுடன் இணைந்து, மே' படத்திலும் தன் வெளிப்படுத்தியவர். ஒருவர் நடிப்பார் அவர் அப்பாவித்தனமான பாது அவரது நடிப்பில் ாண்டு வரும். மும் ஒரு சம்பாஷணை த்தார் நாடகம், டிங்கிரி ாவும் இடம்பெறும் என்று பிட்டால், அல்லது ஊர் னம் மூலம் அறிவிக்கப் ம் நிலை இருந்தது. ன்றொரு மேடை நிகழ்வு நடவைகள் மேடையேறி னைக்கின்றேன், வானொ
'ILIL" | ഞഥഞu LD54ബr ாக மேடைக்கு எடுத்துச் றைற் பாலச்சந்திரன், பண் சியான தோற்றம் தனி லரை வயிறு குலுங்கச் கழ்ச்சி அவருடையது.
நல்ல நாடகத் தயாரிப் வற்றை அரியாலைக்குக் முகப்படுத்துவதில் அரி
பெயர் பெற்றது. அரி நவெளி அரங்கில் இவற் வாய்ப்புக் கிடைத்தமை நீர் நொச்சித்தாழ்வு சிறி தியில் தற்காலிக மேடை ள் மேடையேற்றப்படும்.
போட்டிகளையும் ஏற் ள் வழங்கிச் சிறப்பித்த கொண் டாட்ட விமா
リlibui-18-24。2013
அமைப்பாளர்களுக்கு உண்டு.
அந்த வகையில் அரியாலை திடீர்நாடக மன்றத்தினரால் உருவாக்கப்பட்ட ஒரு நாடகம் வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்னும் முழுநீள நகைச்சுவை நா ம். நாகராசா என்றொரு அற்புதமான ந 5ர். அவருக்கு இணையாக இயல்பாவே நகைச்சுவை ஆற்றல்கொண்ட பரமநாதன் ஆகியோர் நடிப்பில் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேறிய நா கம். 1970 களில் உள்ளுர் உற்பத்தி மூழு வீச்சில் இடம் பெற்ற போது அதனை ஒட்டியதாக நகைச் சுவைத் தோரணம் பின்னப்பட்டு உருவாகிய நாடகம் இது. அதில் நடித்தவர்கள் அனைவரும் எனது சம காலத்தவர்கள். நாடகமென்றால் முசுப் பாத்திதான். அதுவும் பல நூறு மேட களைக் கண்டு சாதனை படைத்த நகைச் சுவை நாடகம்.
அதில் ஒரு கல்யாணத் தரகர் வருவார். அவரிடம், 24 வயதுக்குக் கூடாமலும், குறையாமலும் ஒரு பெண் பார்க்கும்படி கேட்கப்படும். தரகர் சம்மதித்து வந்து விட்டு, திரும்பச் சென்று அப்படி 246 ல் ஒன்று கிடைக்காவிட்டால், பன்னிர டு, பன்னிரண்டில் ரெண்டு பார்க்கட்டோ? என்று சந்தேகத்துடன் கேட்பார் பற்ற வருக்கு கோபம் உச்சத்தில் எகிறிவியம். எட்டு எட்டிலை மூன்று பார் என்று அடிக்க ஓங்க கலியாணப் புறோக்கர் ஒடியே விடுவார்.
இத்தகைய நகைச்சுவை நாடகங்களுக் கெல்லாம் வழிசமைத்துக் கொடுத்தது. யாழ் நாடகக் கலாமன்றத்தினரின் அடங்காப் பிடாரி' என்ற இரண்டு மணித்தியாலத் திற்குக் குறையாத நகைச்சுவை நாடகம் ஆயிரம் தடவைக்கு மேல் மேடையேறிய பெருமைகொண்டது,
இந் நாடகம், சவர்க்கார விற்பனைப் பெண்மணி ஒருவரை விரும்பும், ஒரு நாட்டு வைத்தியரின் மகன்பற்றிய கதை கதை வசனம் எழுதி நெறிப்படுத்தி, இருதிறி வதனம்- என்ற ஆறுமுகம் பரிய ரக வந்து நடித்தவர் வி.சி. பரமானந்தம் தில் கந்தாயுதகுழவி - (கந்தனின் ஆயுதம் வேல்: குழவி என்றால் குழந்தை குழந்தையை, பிள்ளை என்றும் சொல்லலாம்) அதாவது வேலுப்பிள்ளையாக நடித்தவரின் அநயச நடிப்பு கற்பனை செய்து பார்க்க முடியது. அந்தளவு அளவாகவும் அற்புதமாகவும் அவர பாகமேற்று பார்ப்போரை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடுவார். அவரது பெயர் நடராசா. வெளியே பார்த்தால் இவரா அவர்? என்று கேட்கத் தோன்றும். அவ்வளவு அடக்கமானவர். பழக இனியவர். மேடையேறிவிட்டால் அட்டகாசம்தான். மனைவியை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர தனது தந்தையு டன் சேர்ந்து குடித்துவிட்டு தந்தையையே அப்பு மச்சான்' என்று அழைக்குமிடங்கள் குபிர் சிரிப்பிற்கு பேர் போனவை.
அந்தக் காலத்தில் இந்த நாடா தை பத்து பதினைந்து தடவைகளுக்கு மல் பார்த்து இரசித்தவர்கள் பலர்
இதில் வரும் மற்றொரு பிரதான பத்தி ரம், சவர்க்காரக்காரி நாடகத்தின் நாயகி. ஒயிலுக்கும், எழிலுக்கும் பெயர்போன அப் பாத்திரத்தைத் தாங்கி மேடையேறியவர்,
சி.சிவனேசன்.
(தொடரும்)
23

Page 23
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் அனைவரும் வியக்கும் வகையில் அபரிமிதமான நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனை
யாளனாக உருவெடுத்துள்ளான். இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேசக் கற்றுக் கொண்டான்.
இச்சிறுவன் தன் 3 வயதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளியில் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான். மேலும் இச்சிறுவனின் புத்திகூர்மை யும், ஈடில்லா சாதனையும் பில்கேட்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீ பன் ஹாக்கிங் போன்ற பிரபலமான திறமையாளர்களுக்கு நிகராக ஒப் பிடப்படுகிறது.
ஹரே கிருஷ்ணா SICON) ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம்
கச் சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகம் (ஸ்தாபக ஆச்சாரியார்: அருட்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா) ரூபா.3,000/-
புதிதாக நாமாசாத்தப்படும்
ஆலயத்தின் மாதிரித் தோற்றம் ஒரு செங்கல்லுக்காக செலுத்தி
இல, 188, புதுசெட்டித்தெரு கொட்டாஞ் சேனையில் நிர்மாணித்துக் கொண்டிருக் கும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலய திருப் பணிக்கு உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
செங்கல்லின் முன்புறம் உங்கள் பெயரும், மறுபுறத்தில் ஹரே கிருஷ்ண நாமமும் பதிவு செய்யப்படும். இதனால் ஆலய கட்டடத்தில் உங்கள் பெயரும் இரண்டறக் கலந்து என்றென்றும் நிலைத் திருக்கும்,
'உங்களின் பெயரில் அர்ச்சனையும் செய்யப்படும்.
அத்துடன் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் பகவானின் பரிபூரண திருவருட் கடாட்ஷம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்,
'வங்கி விபரங்கள்
மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்: Hatton National Bank, Kotahena
ஸ்ரீஸ்ரீராதாகிருஷ்ண ஆலயம் AC name:ISKCON ACNo:207010000891
171, புதுசெட்டித்தெரு, கொழும்பு-13,
தொலைபேசி: 2433325 Commercial bank, Kotahena
பெக்ஸ்: 2471099 ASC Name: ISKCON Temple Fund
ஈ-மெயில்: iskcon@slt.lk ACNo.:1120017042
www.iskcon.lk
இலவசமா
5வருட உத்
Truste
2 )
TE 48! 1:48
எப்னே * 100c
போ
செல்வ் ஸ்
Hero
ரூ.207,5
இக் ஸ்டார்ட் மாதிரி ரூ.196,990/- விசேட விலை
விசேட
ரூ.2,990
ரூ.180,000
விலை தள்ளுபடி
படிவன
|க. அப்பர் ஸ்ப்பெளண்டர்
• 125cc 4 ஸ்ட்ரோக் என்ஜின்
• கறுப்பு நிற லோப் வீல்
• செல்வ் ஸ்டார்ட்
ரூ.27,990/- விசேட விலை ரூ.20,000
13
தள்ளுபடி
Wாஸ் ter 1ா of yen orm,000 ans from the date of purchas,
ஈலமா "
WIAEAM,
R.G.ட்ரேடர்ஸ் உந்துருளிகளுக்கான அபு
யாழ்ப்பாணம் - இல், 285 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 021 2220:18:5 - யாழ்ப்பாணம்) 115 இல: 84. பருத்தித்துறை வீதி, நெல்லியடி: 021 2262585 - சாவகச்சேரி - இவ: 54 , கண்டி IIIIIIIIII - கன்னாகம் - 12 14 KKS வீதி கண்ணகம் 021 224995 - கிளரெச்சி - காடியாக

lேe
பொதுமக்களுக்கான அறிவித்தல்
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துத் தொகுதி Cow & Cate தயாரிப்புகளும் DCD எனப்படும் இரசாயனப்பொருள்
உள்ளடங்கவில்லை என்பதனை, இலங்கை கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,
உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து இத்தால் சகல பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்,
எமது பண்டகசாலையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு Cow & Cate பக்கட்டுகளும், (கீழே குறிப்பிட்டுள்ளது போல) DCD இரசாயனப்பொருள் உள்ளடங்கவில்லை என்பதை
உறுதிப்படுத்தும் முகமாக, சுகாதார அமைச்சினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒன்றினைத் தாங்கி வரும்,
இது 2013 செப்டெம்பர் 4ம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட PA/EOH/FCAu/42/2013 இலக்க திருத்தியமைக்கப்பட்ட பணிப்புரைக்கமைய
முன்னெடுக்கப்படுகின்றது.
ඕ.සි.ඩී රසායනිකය අඩංගු නොවන බවට තහවුරු
இதே ஓ. டி.சி.டி. எனும் இரசாயணப் பொருள் அடங்கவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
Batch Ne;
- இது பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு அழையுங்கள் 0773-290183 அல்லது 0773-290160
ட ரூ.20,000 வா தரவாதம் 1 விலைத்தள்ளுபடி
/2>>
3 by millions
பாண்டபரோ -4ஸ்ட்ரோக் என்ஜின்
ஸ்ப்ளொண்ட MXG * 100cc 4 ஸ்ட்ரோல் என்ன * ஓப்பு நிற எவோம் லே
• செல்ல் எஸ்டார்ட். ரூ.209,990/.
ரூ.18,990 விசேட விலை
വീ ரூ.194000
தள்ளுடி
பார்ட் மாதி 00/-
விலை
(ரூ.150
വില தள்ளுபடி
செவூபாய கனெமர் - 125cc , 4 ஸ்ட்ரோக் என்ஜின் டிஜிடல் எண்லோஸ் மீட்டர்கள்
துப்பு நிற எண்தின் மற்றும் ளோப் வில் |செல்ப் ஸ்டார்ட் | மஸ்க் பிரேக் மாதிரி ந249,990/-
ரூ.20,000 விசேட விலை
விலை ரூ.220,000
தள்குடி
எமில்ட்டும்
• 150cc 4 ஸ்ட்ரோல் எளிதில் > மட்லெஸ் யுவன், பிலாய் ல் * உடல் மற்றும் எனவோர் மீட்டர்கள் * செல்ப் ஸ்டார்!
பல் டிஸ்க் ரூ 97,990/-
ரூ.1000 விசேட விலை
கலை
தள்ருட்டி
ரூ.287,090 ங்கள் டில்லி செல்லப்பட்ட, மா வந்தால் ? ரூ.288,000/- விசேட விலை ரூ.10,000 ரூ.278,000 (தேவிலை
பான்ஸின் அங்கிகாரம் பெற்ற முகவர் "தாடிமடி, பல
-பல்கர் அட்சியறை இல: 291. ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம் 021 2227667. நெல்லிக்ர -
சாவகச்சேரி: 021 2270185 , நாவட்குளி - இல:50 கண்டி வீதி, நாவ குளி சந்தி. நாவ குளி....... பர்சி A9 வீதி கிளிநொச்சி. 021 2280185 பளை - இல: A9 வதி பளை: 07ர் 340056