கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.12.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරමලරි
தினபு
THINAMURA SU
SRI LANKA'S N
-- - ப.
சூடு
சுவை
சுவாரசி

பக்கம் 24 ரூபா; 30.00
டிசம்பர் 73 - 19, 2012
வாரமலர்
முரசு
IATIONAL TAMIL WEEKLY முரசு 992)
பமூன்றாவது ருத்தம் Lவேண்டும்
ர தொடர்கிறது - நீதிக்கும் நிறைவேற்று (அதிகாரத்துக்குமான
இழுபறி
இந்த ஜெசிக்கா?
'யம்
அதுதான் தினமுரசு

Page 2
23 சர்வ விக்னோப ஸாந்தயே!
கூர்ந்து நே
விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்
மனிதனானவன் த களுக்கு அவரை வழிபடச் செல்லும் அடியவர்கள், தம் கரங் 0020 பொழுது மனவேதனை களை இடம் மாற்றி தலையில் மூன்று தரம் குட்டிக்கொண்டு,
உச்ச நிலைக்குச் சென் மூன்று தரம் முழந்தாள்களை மடக்கி இருந்தெழுதலாகிய தோப்புக்கரணம்'
ஆண்டவரை சபித்துக்கொடு எனும் நிகழ்வை நடத்தி முடிப்பார்கள்.
கர்த்தர் உட்பட எல். இச்செயற்பாட்டுக்குப் புராணங்களில் விளக்கம் சொல்லப்பட்
உணர்வில் கரைந்து போ டிருக்கின்றபோதிலும், கரங்களை இடம்மாற்றி தலையிலே மூன்று தரம்
கூட பக்கச் சார்பாக நடப் குட்டிக்கொள்ளும் போது வாயானது உச்சரிக்க வேண்டிய ஒரு சுலோகம்
புலப்படும், மனக்கொந்தளி இருக்கின்றது. இச்சுலோகமானது குறிப்பிட்ட ஆசார சீலர்கள் மட்டும்தான்
அரற்றுகிறான். உச்சரிக்க வேண்டிய கட்டாயம் என்றில்லை. இதைச் சாதாரண அடியவ
ஆனால் சர்வ வல்லன. னும் வார்த்தைகள் பிசிறாது பிழைவிடாது உச்சரிப்பின் விநாயகனைக்
வீற்றிருக்கும் இடத்திலிரு கனம் பண்ணியவனாகின்றாள்.
கூர்ந்து நோக்குகின்றார். (சா "சுக்கிலாம் பரதரம் விஷ்ணும்
அறியாதர்வகளாக நிதம் அ சசிவர்ணம் சதுர்புஜம்:
யில் அல்லற்படுகின்றார் பிரசன்ன வதனம் தியாயேத்
நோக்குகின்றது... என்று சர்வ விக்னோப ஸாந்தயே!" என்பதே அச்சுலோகமாகும்.
பார்வையிலிருந்து எதுவும் -அனந்த நாராயணன், கைவேலி.
கவிதைப்போட்டி (989) கவிதைப் ே
கவிதைப்போட்டி
080
பா
9 E 5 5 9 G re
ஏன் பிறந்தாய்
மகனே! கட்டிய மனைவி வீட்டில் -சவக் கட்டிலில் ஏறிப் போனாள் தொட்டில் குழந்தைக்குப் பசி - பால் யார் தருவாள்? தேடினேன் பணமுமில்லை!
நாடிய உறவுமில்லை! ரிக்ஷா ஒடியே வாழுமெனக்கு ஏன் பிறந்தாய் மகனே?
பாண்டியூர், பொன்.நவநீதன் -
தாய்க்குத் தாயாக
எண்ணத்தில்! பிறந்த வீட்டில் தாயை இழந்த குழந்தையை
கலில தாய்க்குத் தாயாக நெஞ்சில் அரவணைத்து சைக்கிள் ரிக்ஷா ஓட்டி உழைத்து குழந்தையை வளர்க்கும் அப்பாவின் செயல் பார்ப்போரின் கல் மனதினையும் கரைய வைக்காதோ?
5.கனகசபை, சங்கானை.
பரிதாபம் கண்ணே! நீ - ஏதோ கட்டாயத்தால் சுமக்கிறாய்! உன் பால் வதனம் இதைப் பளிச்செனச் சொல்கிறது உனைப் பெற்றவள் தொலைந்தாளோ?... நீ பெற்றவளைத் தொலைத்தாயோ!... ஐயோ பரிதாபம்!
10.00 வாரமலர்
DJ ச
V.A.ஜெஹனாஸ், மட்டக்களப்பு.
திமன்றம் பாராளுமன்றம்
பார்வையாளர்களாக
'சந்தோசப் பெருவிழா'
தாய்க்கு உதவு தாராளமனம் கொண்டதால் ஒரு கை சேய் மறு கை வணி பொய்யான உ
மெய்வருத்தி டிசம்பர் 21
உழைக்கும் இ
உழைப்புக்கோ மாயன் கலண்டர்
உத்தமன்! ந காட்டும் மாயை
தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமைசேர்ந்த முரசே! நீ என் கையில் தவழ்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. நீதாங்கி வரும் அனைத்து விடயங்களும் சிறப்பானவை. இது போன்று
நீ மென்மேலும் சிறக்க எனது 'பூரணை திலவே - புன்னகை தரும்
வாழ்த்துக்கள்.
க.ராகவன், வண்ணமுகமான முரசே!
நீர்கொழும்பு. உன்னைக் கண்டவுடன்
எதிர்பார்ப்பு! உள்ளமெங்கும்
நேருக்கு நேர் நேர்மை தரும் அரசியல் கட்டுரை சந்தோச பெருவிழா போல மாறிவிட்டது
ஒரு சபாஷ்! முரசின் வாசகராய் இரண்டு வரவேண்டும் - வளரவேண்டும் -நீ
வருடங்களாகத்தான் இருந்து வருகின்றேன். கு தரவேண்டும் - முக்கனிச் சுவையாக
காலத்திற்குள் முரசின் தீவிர வாசகி ஆகிவிட்டே வாசகர்கள் எங்களுக்கு
லேடீஸ் ஸ்பெஷல். பாப்பா முரசு என்பவற்றில் இனிப்பாக சுவைக்கட்டும்
முக்கியமான தகவல்கள் வருகின்றன. பாப்பா ! சவைத்து.., எவைத்து...”
அற்புதத்திலும் அற்புதம். பொது அறிவு சம்பந்தம் வாழ்த்தும் உனதன்பன்”
விடயங்களிலிருந்து அனைத்து விடயங்களும் |
இதையே நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றே வீ.அருள்ராஜா, கொம்மாந்துறை.
ஆர்.சர்மி, அட்டாளைச்.ே 02
T

காக்கும் திறன் *
இவ்வுலகில் வாழ. ன் சக மனிதனால் நிந்திக்கப்படும்
மறுவுலகில் சொர்க்கமே! தாங்காத நிலையில், விரக்தியின்
இஸ்லாமிய வாழ்வு முறையைப் புறக்கணித்த பயனை று, தான் ஆராதிக்கும் விசுவாசிக்கும்
நாம் இன்று அடைந்து வேதனைப்படுகின்றோம். இறை மறை ர்கின்றான்.
முழக்கத்தை இங்கு அவதானியுங்கள். லோரும் தன்னைக் கைவிட்டதான
நிச்சயமாக நாம் மனிதனை அழகிய அமைப்பில் படைத்தி கிறான். தான் வணங்கும் தெய்வம்
ருக்கின்றோம். பின்னர் அவனுடைய இழி செயல் காரணமாக பதாகவே அவனுக்கு அக்கணத்தில்
அவனைத் தாழ்ந்தோரிலும் மிகத் தாழ்ந்தோனாக நாம் மாற்றி ப்பின் நிமித்தம் அவன் அழுகிறான்;
விடுகின்றோம்.
அல்குர் ஆன் 95; 4-5
ஆம். சுயநலவாழ்வும், உல்லாசப் போக்கும் கொண்டு நாம் மெ பொருந்திய கர்த்தரானவர், "தாம்
வழ ஆரம்பித்ததாலேயே இந்த அவல வாழ்வு எமக்கு ஏற்படுகிறது. ந்து உலகெங்கும் வாழ்வோரைக் |
இன்று எம்மில் பலர் அல்லாஹ்வின் அருளையும், பொருளை ங்கீதம் -33:14) என்ற வெளிப்பாட்டை |
யும் சேர்த்து இவ்வுலக வாழ்வில் இன்பம் காண முனைகின்றனர், முகையையே வாழ்வாக்கிய நிலை
இவ்வுலக முடிவு நாளில் இவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க கள். அவரது பார்வை கூர்ந்து |
ஏனோ இவர்கள் விளைவதில்லை. ஆகவே நாம் எம்மிடம் உள்ள சொல்லப்படுகின்ற போது அவரது ஏற்றத் தாழ்வுகளைச் சமப்படுத்தி இஸ்லாமிய வாழ்க்கை நெறி |
தப்ப முடியாதென்பது புலனாகிறது.
களைக் கடைப்பிடித்து இவ்வலகில்வாழ மறுவுலகில் சொர்க்கமே. | சாமுவேல், புதுக்குடியிருப்பு.
எம்.சி. கலீல், கல்முனை - 05.
பாடம் இல் 992
2) ங்கள்
பக்கம் புனரமைப்பு எப்போது?
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளியர் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.12.2012 ஒதப் போட்டி இல. 992 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல, 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
காரணம் மனைவியை இறக்கிவிட்டு வாடிக்கையாளர் இருவரை வண்டியில் ஏற்றிக்கொண்டது நோயில் துடி துடிக்கும் தன் கைக்குழந்தைக்கு மருந்து வாங்க பணம் கிடைக்கும் என்பதாலேயோ!
அ.சந்தியாகோ, கண்டி.
கிளிநொச்சி கண்டாளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கண்டாவளைக் கிராமத்தில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
முறையாக இங்குள்ள பாடசாலை யில் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிய பெருமைகளும்,
கல்விமான்கள் அதிகம் காணப்படும் உயர்நிலைப் பண்பும், மாவட்ட மட்டத்தில் இக்கிராமத்திற்கு உண்டு. இங்கு பெரிய பாடசாலை ஒன்றும், வைத்தியசாலை ஒன்றும், பிரதேச செயலகம் என்பனவும் இருக்கின்ற நிலையிலும் இக்கிராமத்தின் பிரதான வீதிப் புனரமைப்போ அல்லது மின்சார வழங்கலோ யுத்தத்தின் பின்னர் இன்னும் இடம்பெறவில்லை.
வீதிச் சீரின்மையால் இக்கிராமத்திற்கு இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தினால் சேவை யில் ஈடுபடுத்தப்பட்ட பேரூந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார வசதி இல்லாததினால் வைத்தியசாலை இயங்காமல் இருக்கின்றது. இங்குள்ள பாடசாலையில் தேவையான அளவு கணினிகள் இருந்தும் இயங்கவைக்க முடியாமையினால் இங்குள்ள மாண வர்கள் கணினி அறிவைப் பெறமுடி யாது இருக்கின்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இவ்வகையான அபிவிருத்திக்கு இவ்வாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை அனைவ ரும் அறிந்ததே. எனவே இந் நிதி யிலிருந்தாவது எமது பிரதேச அவசர தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
S.T.ராஜ், கண்டாவளை.
கடின உழைப்பு நெற்றி வியற்வையார் நிலத்தினில் சிந்திட -ஒடு கைலில் பாலகனைச் சுமந்சு மறுகையில் வண்டி பிடித்த நேர்த்தியுடன் சுமையிழுக்கும் இவ் இளைஞன் - 35 அடின உழைப்பாளி.
ந.விஜயன், குமுளமுனை.
நீதான்
தாங்க. டி ஓட்ட
மடல்கள் மற்றும் உலகில்
ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் வனன்றோ
தினமுரசு வாரமலர்
த.பெ.இல:- 167, T.ஜெயபாலன், பிபிலை.
யாழ்ப்பாணம்.
தொலைபேசி:-0212223628 வாசகர் சாலை
தொலை நகல் (Fax): 0212221811
ஈ-மெயில் :
(E-mail):- -கின்- v
thinamurasu@live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188 பார்வைகள் பலவிதம் பார்வைகள் பலவிதம். அதில் தினமுரசின் பார்வை எதை
உன் பணி வளர்க! யும் துல்லியமாகவும் நடு
பண்புமிக்க முரசே உனை பாராட் களுக்கு
நிலைமையாகவும் எடுத்துக்கூறும்
டாத நாளே கிடையாது. வாழ்க! உன் விதம் என்னை மிகவும்
பணி வளர்க! உன் வெளிப்பாடுகள். தறுகிய
கவர்ந்துள்ளது. சிவன் எழுதும்
பூலான், வலிகளின் சன்மானம். பன்.
கட்டுரைகள் பிரமாதம். இன்னும்
நிலமெல்லாம் இரத்தம் என்பவை முரசு
சிவனிடமிருந்து இது போன்ற
பிரமாதம். அரசியல் அலசல் முதல் ான
சிறப்பான கட்டுரைகளை மேலும்
அமிழ்த்தப்பட்ட அனைத்தையும் சூப்பர்.
எதிர்பார்க்கின்றேன்.
சூட்டோடு பரிமாறும் உனக்கு ன்,
எம்.எவ்.மஷ்ஹர்,
வாழ்த்துக்கள். னை.
அக்குறணை .
க.ஆரபி, தெமோதரை.
'முகம்பர் 13 -I3, 2012

Page 3
கட்டமைப்பினருக்கு எதிர கிளிநொச்சியில் ஆர்ப்பாட்
வைத்து அவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்
விடுக்கப்பட்டுள்ளது.
டத்தை நடத்திய களை சுதந்திரமாகப் படிப்பதற்கு
பல்கலைக்கழக மாணவர்களின் திங்கட்கிழமை மு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இட
இரத்தங்களைச் சூடேற்றி அதன் ஊடாக
மாவட்ட செயலக மளிக்கவேண்டும் என கிளிநொச்சி அரசியல் இலாபம் தேடக் கூட்டமைப்பு
ஏ-9 வீதியில் இரும்| மாவட்ட செயலகத்துக்கு முன்பாக
முயற்சிக்கக் கூடாது. எமது பிள்ளை -
ஆர்ப்பாட்டங்கள் 1 பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்
கள் சுதந்திரமாகப் படிப்பதற்கு கூட்ட
யாழ்.பல்கலைக் கள் இணைந்து நடத்திய
மைப்பு இடமளிக்க வேண்டும் என்று மீது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை முன் மாணவர்களின் கை
|வடகடல் செயற். அமைச்சர் டக்
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச் வடகடல் நிறுவனத்தினது செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வு கலந். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கொழும்பு மழு அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போ நிறுவனத்தின் கீழ், இயங்கிவரும் லுணுவில, வீரவில மற்றும் குருநகர் ஆகிய இயங்கிவரும் மீன்வலை தொழிற்சாலைகளினது நடப்பாண்டு மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்பிரகாரம் இந்திய அரசிட ஒரு தொகுதி இயந்திர சாதனங்கள்
பிடி வலைகளை த மிருந்து 21 மில்லியன் ரூபா கிடைக்
கிடைக்கப்பெறவுள்ளதாகவும் இவற்
ஊடாக விற்பனை கப் பெறவுள்ளதாகவும், அதனைக்
றுடன் மூலப்பொருட்களைக் கொள்
குறிப்பிட்ட செயற்திப் கொண்டு நிறுவனத்தை மேம்படுத்த
வனவு செய்வதற்கும் விரைவான
அடுத்தவருட முற்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட நடவடிக்கையினை முன்னெடுக்கு
நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்த அமைச்
மாறும் இவற்றின் ஊடாகவே மேற்படி
மெனவும் அமைச்சர் . சர் அவர்கள், இலங்கை அரசிடமிருந்
மூன்று மீன்வலைத் தொழிற்சாலைகள்
சார்ந்தோருக்கு பன தும் 32 மில்லியன் ரூபா கிடைக்கப்
ஊடாக தரமான உற்பத்திகளை மேற்
துள்ளதுடன், மூன்று பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொள்ள முடியும் என்பது மட்டுமன்றி
களினது தொழிற்து வடகடல் நிறுவனத்திற்காக ஒரு
சிறந்த வருவாயையும் ஈட்டமுடியும்
கைகள் தொடர்பாக தொகுதி தொழிற்துறை இயந்திர என்றும் சுட்டிக்காட்டினார்.
தோரிடம் கேட்டறிந்த சாதனங்கள் இந்தியாவிலிருந்து அத்துடன் மூன்று தொழிற்சாலை ) ----- கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலும் களிலும் உற்பத்தி செய்யப்படும் மீன்
முஸ்லிம்
சர்வதேச பொருளாதாரத்தில் |ஆதிக்கம் செலுத்தப் போகிறது ஆசியா பரத
2030ஆம் ஆண்டளவில் சீனா தவிர்ப்பது குறித்த விடயங்கள் உள்ள வின் பொருளாதாரம் அமெரிக்கா டக்கப்பட்டிருந்தன. வின் பொருளாதார நிலையை விட
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள | முன்னேற்றம் காண்பதுடன், வட
அறிக்கையில், சீனாவின் பொருளாதார | அமெரிக்கா, ஐரோப்பிய நாடுக
வளர்ச்சி சர்வதேச ரீதியில் முன்னணி ளுடன் ஒப்பிடுகையில் ஆசியா
யில் காணப்படும் எனவும், இந்தி !
முஸ்லிம்களைப் வின் பொருளாதார ஆதிக்கம் உயர்
யாவைவிட உயர்வான போக்கில்) யில் ஊவா மாகான வடைந்து காணப்படுமென அமெரிக்
காணட்பட்ட போதிலும், 2030ஆம் ஆண்ட) அரசியல் பிரதிநிதி காவின் புலனாய்வுப் பிரிவின் மூலம்
ளவில் இந்த இரு நாடுகளுக்கும்) இல்லாமல் இரு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
இடையிலான இடைவெளி குறைவடை |
துரதிர்ஷ்டமான நிலை குறிப்பிடப்பட்டுள்ளது.
யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ! இதேவேளை ஐரோப்பா, ஜப் பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுக
மத்திய கிழக்கி ளின் பொருளாதார நிலை குறிப்
அதிகரிக்கிறது பிடத்தக்களவு வீழ்ச்சியான நிலையி லேயே காணப்படுமென அந்த |
உயிரிழப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் | ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக ( '2030இல் சர்வதேச பொருளா |
இவ்வாண்டில் மட்டும் இதுவரை 150க்கும் மேற்பட்ட தாரத்தின் போக்கு" எனப் பெயரிடப் |
மடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு | பட்டுள்ள இந்த அறிக்கை, இதற்கு
வித்துள்ளது. இவ்வாண்டில் இதுவரையில் 158 பேர் மரணம் முன்னர் 2008ஆம் ஆண்டு வெளி
இவர்களில் 16 பேர் வீதி விபத்துக்களினாலும், 20 பேர் யிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை |
விபத்துக்களினாலும், இருவர் தற்கொலை காரணமாக யில் 'மதிநுட்பமாக சிந்திப்பது' | எதிர்காலத்தை எதிர்வுகூறுவதை |
இயற்கையாகவும் மரணமடைந்துள்ளனர். (டிசம்பர் 13 - 19, 2012

சிறிதரன் ப்யா) பாகம்பா எந்த பிளாக் பல்காந்திக்க
பிசேல் டெத வெளிநா பிள்ளைபிடிகாரர் பித்தம் பத்ர் தரு எங்கே போரைகள்
தார்
ரக
களைக் கண்டித்து தமிழ் கட்சிகள் படிக்கவிடு எங்கள் பிள்ளைகளைப் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்
படிக்கவிடு, மாவை அய்யா இளம் பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்
இரத்தங்களைச் சூடேற்றி விட்டு டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளி
இந்தியாவில் போய் நீங்கள் நொச்சி பிரதேச மக்களும், பெற்றோ
ஒழிந்ததை நாம் மறக்கவில்லை, ரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றை
விக்ரமபாகு அய்யா வெளிநாட்டுப் இந்த ஆர்ப்பாட்
வீதியின் இரு மருங்கிலும் நடத்தி
பணயத்திற்கு விசுவாசமா? நாங்கள்
முள்ளிவாய்க்காலில் இருந்தபோது யிருந்தனர். நந்தனர். கடந்த
"சிறிதரன் ஐயா எங்கள் பிள்ளை பகல் 10 மணிக்கு
நீங்கள் எங்கிருந்தீர்கள்?' போன்ற துக்கு முன்பாக
களைப் பல்கலைக்கழகம் செல்ல
வாசகங்கள் அடங்கிய பதாகை ங்கிலும் இருவேறு -
விடாது பிள்ளை பிடிகாரர் பிடித்தபோது
களைத் தாங்கியவாறும், கோஷங். டைபெற்றன.
எங்கே போனீர்கள்?" எங்கள் பிள்ளை
களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்
டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு . ழக மாணவர்கள் கள் மண்ணின் மடியில் உங்கள் எக்குதல் மற்றும் பிள்ளைகள் மாடி வீட்டில், தமிழ்த்
எதிரான தமது எதிர்ப்பினை வெளி மது நடவடிக்கை தேசியக் கூட்டமைப்பே படிக்கவிடு யிட்டிருந்தனர்.
பாடு தொடர்பில் எல் மீளாய்வு
ச்சின் கீழான துரையாடல் தொனையில் து வடகடல் பகுதிகளில் எதிர்கால
னியார் முகவர் செய்வதற்கும் டங்கள் யாவும் குதியிலிருந்து பட வேண்டு அவர்கள் துறை | ரப்புரை விடுத் தொழிற்சாலை றை நடவடிக் ம் துறைசார்ந் |கொண்டார்.
களுக்கு ஊளவா மாகாண சபையில் .
நிதித்துவம் இல்லாமை ரதிர்ஷ்டமானது
பொறுத்தவரை
- செந்தில் தொண்டமான் சபையில் ஒரு
னால் இயலுமான முயற்சிகளை மேற் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற் த்துவம் கூட
கொள்ளத் தயாராக இருக்கின்றேன் பட வேண்டிய தேவைப்பாடு ஏற்பட் பது பெரும் பாகும். எனினும்
என்று என ஊவா மாகாண தோட்ட
டுள்ளது" உட்கட்டமைப்பு இளைஞர் விவகார திசெய்ய என்
முஸ்லிம் அன்பர்களுக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் என்னுடைய கதவுகள் எப்பொழுதும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். திறந்தே இருக்கும். சனி, ஞாயிறு
'பதுளை மகளிர் கல்லூரியில் தினங்களில்கூட அமைச்சில் என்னை அமைக்கப்பட்டுவரும் கட்டட நிர் சந்திக்கலாம். முஸ்லிம்களுடைய மாணப் பணிகளை பார்வையிட்டதன்
விவகாரங்கள் தொடர்பாக இணைப் பின்னர் அங்கு நடைபெற்ற வைப்புச் செயலாளர் ஒருவரைக்கூட நான் வத்தில் கலந்துகொண்டு உரை
நியமித்துள்ளேன். அவர் ஊடாக ன்றவர்களில்
யாற்றும் போதே அவர் மேற்கண்ட தங்கள் தேவைகளைப் பெற்றுக் டார் மரண
வாறு தெரிவித்தார்.
கொள்ளமுடியும். இதே வேளை ரியகம் தெரி ||
“மலையகத்தில் கடந்த காலங்க இந்த மகளிர் கல்லூரிக்கு 2013 டந்துள்ளனர்.
ளில் அரசியல்ரீதியாக தமிழ் முஸ் ஆம் ஆண்டு என்னுடைய தாழில்துறை
லிம் மக்களுக்கிடையே சில முரண் பன்முகப்படுத்த நிதி ஒதுக்கீட்டி
பாடுகள் தோன்றினாலும் தற் லிருந்து மூன்று இலட்சம் ஒதுக்கீடு 120 பேர்
போதுள்ள அரசியல் சூழ்நிலையில் செய்யத் தயாராக உள்ளேன்"
சிறுபான்மை இனமாக வாழும் தமிழ் என்றார். வாரமலர் தினமுரசு

Page 4
- தினமுரசு
அமலன்
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்! அச்சம் பரவுகின்றது
முகாம்களில் இருந்த படையினரை படலைவரை இழுத்துவந்தது நாம்தான் என்று இன்றும் கூட ஆரம்பகால போரா ளிகள் புலம்புவதைக் கேட்கமுடியும்.
பனங்கொட்டையை இடுப்பில் சொருகிக் கொண்டும், பலகையை துவக்குப் போல் சீவி இடுப்பில் மறைத் துக் கொண்டும் ஆமிக்காரனுக்கு விளையாட்டுக்காட்டி இயக்கம் வளர்த்த காலத்தை மறக்கமுடியாது
சிறுகச் சிறுக வளர்ந்த விளையாட்டு இறுதியில் பயங்கரவாத வடிவம் எடுத்து எல்லோரையும் பலி கொண்டு தானும் பலியாகிப்போனது உலகம் வேடிக்கை | பார்க்க நடந்தேறிய உண்மைச் சம்பவம்.
இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் படைத்தரப்புடன் மோதல் போக்கையும், அவர்களின் கண்ணைச் சுற்றி விளையாட முற்படும்
விபரீதத்தையும் சிலர் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர்.
பல்கலைக்கழகம், மாணவர்கள் அதுவும் இளைஞர்கள் என்ற வலிமை இவற்றை சாதகமாக பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று திட்ட மிடப்படுகின்றது.
தமிழர்களின் போராட்டம் முனை புப் பெற்ற காலங்களில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகம் முக்கிய தளமாகவும், பாதுகாப்புக் கவசமாகவும் இருந்தது என்று போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களுக்குத் தெரியும்,
ஈழப்போராட்டத்துக்கும், யாழ், பல்கலைக்கழகத்துக்கும் நிறையவே தொடர்புகள் இருந்திருக்கின்றது. எனவே தற்போதைய சூழலை போராட்டத்தின் பின்னணியிலிருந்து . வேறுபடுத்தி சிந்திப்பதும், திடீர் உணர்வலையாக சித்தரிப்பதையும்
எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பல்கலைக்கழகத்துக்குள் உணர்ச்சி பொங்கியவர்கள் எவரும் நடந்த ஈழப்போராட்டத்துக்கும் தாம் உணர்ச்சிவசப்படுவதற்கும் சம்பந்தமே
இல்லையென்று கூறவில்லை,
இதை மறைத்து அப்பாவி மாண வர்களின் கல்வியை சீர்குலைத்து பலிக்கடாவாக்க பின்னாலிருந்து சதி செய்யும் இனத்துரோகிகளை முதலில் தண்டிக்கவேண்டும். அவர்களை இன ஐக்கியத்துக்கும், இறைமைக்கும் பங்கம் விளைவித்தவர்களாக அடையாளம் காணவேண்டும்.
ஒரு சில மாணவர்கள் தூண்டு தல்களுக்கு எடுபட்டு நடத்துகின்ற
விபரீதங்களால் பல மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு எதிர்காலம் வீணாகின்றது. மறுபக்கத்தில் பாதுகாப்பு அச்சமும், கண்காணிப்புக்கான அவசி யமும் ஏற்படுகின்றது.
இவ்வாறானதொரு புறச்சூழல் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ளது. கண்கானிப்பு, திடீர் சோதனைகள், சந்தேகப்படுதல் போன்ற நடவடிக்கைகளில் பாதுகாப்புத்தரப்பு கவனம் செலுத்துகின்றது.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நிலவிய மெல்லிய அச்சமான சூழலை மக்களால் உணரமுடிகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பு புதுக் கடை நீதிமன்ற வளாகம் பதற் றத்துடன் செயற்பட்டுவந்தது.
கடந்த வியாழக்கிழமையும் உயர்நீதிமன்றத்தில் இருந்து பிரதம நீதியரசர் நாடாளு மன்றத்துக்கு விசாரணைக்காக செல்லும்போது நீதிமன்ற வளாகம் உணர்வுபூர்வமான தோற்றத்தை கொண்டிருந்தது
நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசருக்கு எதிரான. குற்றவியல் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் அதே தீவிரத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.
பிரதம நீதியரசரும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் விசாரணையை சந்திப்பதற்காக நாடாளுமன்ற கட்டடத்துக்கு சென்றார்.
அவர் நாட்டின் பிரதம நீதி யரசராக இருக்கின்றபோதும் தற்போது பொலிஸாரின் மரி யாதை செலுத்தப்படுவதில்லை என்ற அடிப்படையில் அவரும் எந்த மரியாதையையும் எதிர்ப் பார்க்காது விசாரணைக்கு செல்கிறார்.
அங்கு விசாரணைக்குழு வழமையான முறையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்கிறது.
எனினும் ஏனைய நாட்களைவிட தமது நடவடிக்கைகளில் பதற்றத்தை காட்டிய பிரதம நீதியரசரும் அவரது சட்டத்தரணிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு வின் விசாரணைகளில் இருந்து வெளியேறினர்.
தமக்கு எதிரான நாடாளு மன்றத் தெரிவுக்குழு, நியா யமான முறையில் விசாரணையை நடத்தவில்லை என்று குற்றம் சுமத்தியே பிரதம நீதியரசர், விசாரணையில் இருந்து வெளி - யேறினார்.
இதனை எதிர்பார்க்காத நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் அடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்தது.
எனினும் தமது நாடாளு மன்றத் தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும் வெளியேறுவர் என்ற அடிப்படையில் அதற்கும் தயாராகவேண்டும் என்ற நோக்கத்துடனும் தெரிவுக் குழுவின் அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் செயற்பட்டனர்.
அமைச்சர் அ இந்த நிலையில் வெள்ளிக்
யாப்பா பதில் கிழமையும் வந்தது. பிரதமநீதி •
என்று அவர்க யரசரும் விசாரணைக்காக
அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு
ஒரு கேள்வி சென்றார். நாடாளுமன்ற
பார்த்தால், பி தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சி
எதிராக குற்ற நான்கு உறுப்பினர்களும் தமது
கொண்டு வர நடவடிக்கைக்கு தயாராகினர்
முன்னர், அரக அதன்படி செய்தியாளர்
உறுப்பினர்கள் சந்திப்பும் தயாரானது. செய்தி
குற்றவியல் பி யாளர்களிடம் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதற்காக கை தமது கருத்துக்களை
பெறப்பட்டன. வெளியிட்டனர்.
எனினும் . பிரதம நீதியரசருக்கு
கையெழுத்துப் எதிரான நாடாளுமன்றத்
வர்களில் பல தெரிவுக் குழு, ஒரு நோக்கத்தை
நீதியரசருக்கு கொண்டு செயற்படுவதாக
என்ன குற்றச் குறிப்பிட்ட அவர்கள், தாம்
சுமத்தப்படுகின மீண்டும் நாடாளுமன்றத்
தெரிந்திருக்க தெரிவுக்குழுவில், இணைத்துக்
எனவே இ கொள்ள வேண்டுமானால், சில
டுக்கு நாடாளும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற
பதில் வழங்க ( தெரிவுக்குழுவின் தலைவர்
குழுவில் இடம் உறுப்பினர்கள்
நகல் இன் ஆல்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசியர்.
வார
தினம்

தாடர்கிறது...
க்கும் றைவேற்று திகாரத்துக்குமான
இழுபறி
பெரும்பான்மை உறுப்பினர்களால் பிரதம நீதி யரசரின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அதனை ஏனைய சிறுபான்மை அங்கத் துவத்தை கொண்டுள்ள எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் பிரதம நீதியரசர் மீதுள்ள . குற்றங்களை நிரூபித்து அதன் மூலம் அரசாங்கத்துக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்து மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள தாக் கத்தை நிறுத்துவதற்கு உதவி விடக்கூடாது என்பதற்காகவே. எதிர்க்கட்சியினர் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகினர் என்பது வெளிப்படை.
எனவே இதன்மூலம் பிரதமநீதியரசர் விடயத்தில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசாங்க எதிர்ப்பு போக்கை எதிர்க்கட்சியினரால் தக்கவைக்க முடிந்திருக்கிறது . என்றே கூறலாம்.
இந்தநிலையில் தனித்து செயற்பட்ட ஆளும் கட்சியினரை மட்டும் கொண்டு இயங்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழு இரண்டு நாட்களுக்குள் தமது அறிக்கையை தயாரித்தது.
அதன்மூலம், பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை நிரூபித்து அவரைக் குற்றவாளியாக்கி யுள்ளது.
சரி, குற்றவாளியாக்கப்பட்ட பிரதம நீதியரசர் பெரும்பாலும் ஒரு மாதக் காலப்பகுதிக்குள் சட்டப்பிரகாரம் பதவியில் இருந்து வெளியேறவேண்டும்.
இதன்போது புதிய பிரதம நீதி புதிய பிரதம நீதியரசர்
யரசர், ஒருவர் நியமிக்கப்பட
வேண்டும். அதனை ஜனாதிபதியே நியமிக்கப்படும் போது அவர்,
நியமிப்பார். அரசாங்கத்தின் சார்பானவராக
அது வழக்கமாக உள்ள |இருக்கும்போது அவருக்கு
நடைமுறை என்றபோதும் சட்டத்தரணிகளின் ஆதரவு
தற்போதைய பிரதம நீதியரசர்
ஷிராணி பண்டாரநாயக்கவின் எந்தளவில் இருக்கும் என்பது
விடயத்தில் அரசாங்கம் முழு தற்போது எழுந்துள்ள .
சட்டத்துறையினரையும் கேள்வியாகும். இதனை சமாளித்து
பகைத்துக்கொண்டே தமது
செயற்பாட்டை முன்னெடுத்ததாக சட்டத்துறையையும் மதித்து அதனை
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்பக்கம் இழுத்துக்கொள்வதில்
எனவே புதிய பிரதம அரசாங்கம் வெற்றிபெறுமா?
நீதியரசர் நியமிக்கப்படும்
போது அவர், அரசாங்கத்தின் ஏன்பதை பொறுத்திருந்தே
சார்பானவராக இருக்கும் பார்க்கவேண்டும்.
போது அவருக்கு சட்டத்
தரணிகளின் ஆதரவு | நூர பிரியதர்சன
கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பில்
எந்தளவில் இருக்கும் இருந்து நிச்சயமாக சாதகமான | வழங்கவேண்டும்
என்பது தற்போது கள் கோரினர்.
பதில் கிடைக்காது என்று
எழுந்துள்ள கேள்வியாகும். கேட்ட கேள்வியின்
அவர்களுக்கு தெரிந்திருந்தும்கூட,
| இதனை சமாளித்து யை மாத்திரம்
அந்தக் கோரிக்கையை குழு
சட்டத்துறையையும் ரதமநீதியரசருக்கு
வின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
மதித்து அதனை தம்பக்கம் வியல் பிரேரணை
முன்வைத்தனர்.
இழுத்துக் கொள்வதில் ப்படுவதற்கு
இந்தநிலையில் எதிர்க்கட்சி
அரசாங்கம் வெற்றி காங்க நாடாளுமன்ற
யினர் நினைத்தமையை போன்று
பெறுமா? என்பதை ரிடம் அந்தக்
தெரிவுக்குழுவின் தலைவர்.
பொறுத்திருந்தே |ரேரணையை
அமைச்சர் அனுர பிரியதர்சன
பார்க்கவேண்டும். த்தில் சமர்ப்பிப்
யாப்பா, எதிர்க்கட்சியினரின்
இல்லையேல், யெழுத்துகள்
கோரிக்கையை நிராகரித்தார்.
இலங்கையில் நீதித்துறை, இதனையடுத்து எதிர்பார்த்த
சட்டவாக்க சபையான அவ்வாறு
மையை போன்று எதிர்க் கட்சியினரின் நாடாளுமன்றக்
நாடாளுமன்றம் மற்றும் பெறப்பட்ட
நிறைவேற்று அதிகா நக்கு பிரதம
குழுவில் இருந்து வெளியேற்றம் உறுதியானது.
ரம் என்பவற்றுக்கு எதிராக
இடையில் முறுகல் சாட்டுக்கள்
இதேவேளை மற்றும் ஒரு தகவலையும் கூறவேண்டும்.
தொடர்ந்துகொண்டே எறன என்பது
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த
யிருக்கும் என்பதில் பில்லை.
சந்தேகமில்லை. நாடாளுமன்றக்குழுவில் இருந்து ந்த குற்றச்சாட் மன்ற தெரிவுக்குழு
விலகிச்செல்வதற்கு மற்றும் ஒரு வேண்டும் என்று .
காரணமும் இருந்தது. பெற்ற எதிர்க்கட்சி -
அதாவது குறித்த நாடாளு கோரினர். இந்தக் கல்
பம் மன்றக் குழுவின் செயற்பாட்டின்படி
க்ஸ்ரே. ப்போர்ட் 2
மலர்) பரசு
'[pசம்பர் 13 - 19, 2012)

Page 5
ரிஷி ' களு
21
|புலிகளின் விழச்சி
இரணைமடு உக்ரேன்
களுக்கான பணம் உக்ரேனில் வைத்து செட்டில் செய்யப் பட்டது. முதல் ட்ரிப்புக் கான திகதியும் குறிக்கப் பட்டது. -
குறிப்பிட்ட திகதி ஒன்றில், இரணைமடு வில் இருந்த புலிகளின் விமான ஓடுதளத்தில் உக்ரேன் விமானம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்தார். அன்றைய தினத்தில்
விமானத்தில் மொத்தம் 5 பேர் அடங்கிய டீம் அது. அதில் இருந்த இருவர், 2006இல் வெளி | நாடுகளுக்கு வேறு பெயர்களில்
அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் புலிகளின் அன்டர்- கவர் ஒப்பரேஷனாக இயங்கிய அந்த இருவரையும், வெளிநாட்டு ஈழத் தமிழர்களுக்கு 'வேறு பெயரில்தான்' தெரியும் என்பதால், அவர்களது பெயர் களை விட்டுவிடலாம். மூன்றாவது நபர், | பொட்டு அம்மான். மற்றைய இருவரும் வன்னியில் இருந்து இந்த விமான ஒப்பரேஷனை கவனித்த ஞானவேல், தமிழ் குமரன்.
2006ஆம் ஆண்டில் இருந்து துவங்கிய இந்த ஒப்பரேஷனில், விமான மூலம் ஆயுத இறக்குமதிக் கான தொடர்புகளை மேற்கொள்ளவே, 2 வருடங்கள் பிடித்தன. 2008ஆம் ஆண்டு ஒப்பரேஷன் செயல்பட தயாராகியது. இதற்கிடையே யுத்தம், வன்னியில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.
வெளிநாட்டில் இயங்கிய இருவரும் பிடித்த தொடர்புகள் அனைத்துமே உக்ரேன் நாட்டில் இருந்தன. இங்கிருந்த ஆயுத வியாபாரி ஒருவரும், அவர் மூலமான அறிமுகமான கார்கோ விமான நிறுவனம் ஒன்றும்தான் இவர்களது தொடர்புகள். குறிப்பிட்ட கார்கோ விமான நிறுவனம், ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கு ஆயுத சப்ளை செய்த ஆட்கள்.
|ஆயுதங்கள் வருகின்றன என்ற விபரம், எல்லாம் தயார் என்ற விபரம்
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உக்ரேனில் இருந்து வன்னிக்கு
"பொட்டு அம்மானால் சொல்லப்பட்டது. அறிவிக்கப்பட்டது. ஆயுதங்களுக்கான
' கப்பலில் ஆயுதங்களை இறக்கும் பண ஏற்பாடுகளை ஞானவேல்
1 முயற்சியில் ஈடுபட்டிருந்த சூசைக்கு கவனித்துக் கொண்டார்.
1 இந்த விபரங்கள் ஏதும் தெரிவிக்கப் ஆரம்பத்தில் தமிழ் குமரன்,
1பட்டிருக்கவில்லை. (அந்த நேரத்தில் உக்ரேனில் இருந்தவர்களுக்கும்,
1 அவரது கப்பல்கள் பல அடிபட்டிருந்தன) பொட்டு அம்மானுக்கும் இடையே
1 அன்றைய தினத்தில், உக்ரேனில் வன்னியில் தொடர்பாளராக இருந்தார்.
1 உள்ள Simferopol (IATA code: SIP) ஏற்பாடுகள் அனைத்தும் ரெடி என்ற
' என்ற சிறிய ஏர்போர்ட்டில் இருந்து நிலையில், உக்ரேனில் இருந்த
இவர்கள் ஏற்பாடு செய்த கார்கோ இருவருடன் பொட்டு அம்மானே
விமானம் புறப்பட்டதை, பொட்டு நேரில் டீல் பண்ண துவங்கினார்.
1 அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட உக்ரேனில் இவர்கள் டீல் பண்ணிய இருவரும் பார்த்தார்கள். 1930ஆம் ஆயுத வியாபாரிக்கு சுற்றி வளைத்து'
1 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பழைய இலங்கை உளவுத் துறையுடன்
1 விமான நிலையம் அது. தொடர்புகள் இருந்தன என்பது,
| அதன் கார்கோ டர்மினலில் இருந்து ஆயுத டீலில் புதிதாக இறங்கியிருந்த
1 புறப்பட்ட விமானத்துக்குள் நிஜமாக இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
" என்ன லோட் செய்யப்பட்டிருந்தது . முதலாவது விமான லோட் ஆயுதங்
' என்பதை அருகில் நெருங்கி
இரகசிய
கொலைத் திட்டம்
சென்றவாரத் தொடர்ச்சி...)
இரண்டு, அவர் திருமணம் செய்திருப்பது ஒரு இத்தாலியப் பெண்ணை.
விபரங்கள் கிடைத்த வுடன், டானி தனது உளவாளி ஒருவரை பெல்ஜியத்துக்கு அனுப்பி வைத்தார். மொசாத் தனது ஐரோப்பியச் செயற்பாடுகளின் தலைமையகத்தை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து, பெல்ஜியத்துக்கு நகர்த்தியிருந்தது.
பேர்னில் இருந்து தெற் பெல்ஜியம் சென்ற உளவாளி, மொசாத்தின்
நோக்கிப் பயணித்தார் அந் ஐரோப்பியச் செயற்பாடுகளின் தலைவரிடம்
உளவாளி. அவரது அடுத் டானி கூறிய விஷயத்தை வாய்மொழியாகத்
இலக்கு லிபி, பெல்ட் என்று தெரிவித்தார். பின்னர், பெல்ஜியத்திலிருந்து
சிறு நகரம். ஐரோப்பிய நாடுகளில் உளவு பார்த்தலில்
மொசாத், இந்த லிபி;பெ அனுபவமுடைய உளவாளி ஒருவர், சுவிட்சலாந்
சிறிய ஒப்பரேஷன் ஒன்றை துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
நகரில் இருந்த பயோ இன் ஐரோப்பிய உளவு பார்த்தலில் அனுபவசாலி
ஒன்றிடமிருந்து ஈரான் சில யான அந்த உளவாளிக்கு, இப்படியான ஹமாஸ் தொடர்புகள் உடைய லெபனான்காரரை சுவிட்
வருடங்களுக்கு முன்பு ஓட
அந்தப் பொருட்கள் ஈரா சர்லாந்தில் எந்தப் பகுதிக்குப் போய்த்தேடவேண்டும் என்று தெரிந்திருந்தது.
ஒன்றுக்கு உபயோகிக்கப்ப
மொசாத்துக்கு இருந்தது. அவர் நேரே போன இடம் பேர்ன் நகரம்.
என்பதில் ஒரு கண் வைத் இரண்டு நாட்கள் பேர்ன் நகரில் சுற்றித் திரிந்தும் அப்துல்லா பற்றிய எந்த விபரமும்
நகருக்கு ஒரு உளவாளிக கிடைக்கவில்லை.
வைத்தது. 'டிசம்பர் 13 - 19, 2012
தின

1 பரிசோதனை செய்ய இவர்கள்
என்ற சந்தேகத்தை எழுப்பிய பொட்டு | அனுமதிக்கப்படவில்லை.
அம்மான், தமது உளவுப் பிரிவு | 1 Simferopol விமான நிலையத்தில்
ஆட்களை வைத்து டெவலப் செய்த, வைத்து, இரணைமடுவுக்கு செல்வதற்
| Plan-B பற்றி கடந்த அத்தியாயத்தில் 1கான பிளைட்-பிளான் ஒன்று இவர் .
| கூறியிருந்தோம். களுக்கு காட்டப்பட்டது. அங்கிருந்து
பொட்டு அம்மானால் ஆயுதம் சுமார் 6450 கி.மீ. தொலைவில் உள்ளது
| வாங்க உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி இரணைமடு.
வைக்கப்பட்டதாக நாம் குறிப்பிட்ட இரணைமடுவில், அதிகாலை
இரண்டுபேரும், அங்கே இவர்கள் 1 நேரத்தில் விமானம் வந்துசேரும் என்று
டீல் பண்ணிய ஆயுத வியாபாரியால் |தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,
ரொம்பவும் அலைய விடப்பட்டனர். விடிந்த பின்னரும் வந்து சேரவில்லை.)
அத்துடன், அந்த வியாபாரிக்கும், | வன்னியில் இருந்து உக்ரேனுடன்
இலங்கை உளவுப் பிரிவுக்கும் | தொடர்பு கொள்ளப்பட்டது. உக்ரேனில்
இடையே ஏற்கனவே இருந்த 1 இருந்தவர்கள், ஆயுத வியாபாரியை
| தொடர்பும், உக்ரேனில் புதிதாக 1 தொடர்பு கொண்டார்கள். விமானத்தை
1 போய் இறங்கிய இவர்கள் 1 எப்படியும் தொடர்புகொண்ட பின்
இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. | விபரம் தெரிவிப்பதாக கூறினார்
உக்ரேனில் உள்ள Simferopol ஆயுத வியாபாரி.
ஏர்போர்ட்டில் இருந்து புலிகளின் சில மணி நேரத்தின்பின் ஆயுத
ஆயுதங்களுடன் புறப்பட்டதாக வியாபாரி விசித்திரமான தகவல் ஒன்றை |
இவர்களுக்கு காட்டப்பட்ட விமானம், கொடுத்தார்.
ஒரு AN-72 ரக விமானம். "விமானம் தரையிறங்கிவிட்டது.
அதில் ஆயுதங்கள் வருவதாகவும், விமானம் இரணைமடுவில் உள்ள | ரன்வேயில் இறங்குவதற்கு ஏற்பாடு |செய்யுமாறும், வன்னியில் இருந்த | பொட்டு அம்மானுக்கு தகவல்
அனுப்பியிருந்தார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்தபின், 2011இல் இதில் தொடர்புடைய ஒரு வரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம்,
“2008ஆம் ஆண்டு உக்கி ரேனில் 1 இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில்
1 நிஜமாகவே ஆயுதங்கள் லோட் செய் ஆனால், தவறான
1 யப்பட்டு இருந்தனவா என்பது உங் இடத்தில் இறங்கி
1 களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன். யுள்ளது. அங்கே
தெரியாது. அது நடந்த நேரத்தில் சிக்கலில் மாட்டிக்
வன்னி யுத்தத்தில் நாம் (புலிகள்) கொண்டுள்ளார்
பின்வாங்கிக் கொண்டிருந்தோம். விமானி" என்றார் ஆயுத அவசரமாக ஆயுதங்கள் தேவையாக வியாபாரி!
1 இருந்தன. விமானத்தில் ஆயுதங்கள் தரையிறங்கியதாக
| ஏற்றப்பட்டு இருந்ததாக அவர்கள் கூறப்பட்ட தவறான இடம் எது என்று
கூறியதை நம்புவதை தவிர எமக்கு தெரிந்தால் ஆச்சரியத்
வேறு வழி இருக்கவில்லை" என்றார். தின் உச்சிக்கே செல்
- தற்போது எல்லாவற்றையும் வீர்கள்.
இணைத்துப் பார்த்தால், புலிகளுக்கு அது, இந்தியாவில்,
1 கூறப்பட்டதுபோல அந்த விமானத்தில் மும்பைக்கு அருகில்
1 ஆயுதங்கள் ஏதும் இருக்கவில்லை உள்ள ரத்னகிரி ஏர்
1 என்று ஊகிக்கமுடிகிறது. போர்ட்! (Ratnagiri
விமானம் Simferopol ஏர்போர்ட்டில் Airport - IATA code RTC)
இருந்து புறப்பட விமானம் வரும் 2008இல் இந்த சம்பவம் நடந்ததாக
என்று வன்னியில் புலிகள் காத்திருக்க சொல்லப்பட்ட காலத்துக்கு சில வாரங்
"விமானம் தவறுதலாக மும்பைக்கு களின்பின் மகாராஷ்டிரா மாநில பொதுப் | அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்டில் பணித் துறையிடம் இருந்து, இந்திய
தரையிறங்கிவிட்டது” என்றார் உக்ரேன் கடலோரப் பாதுகாப்பு படையிடம்
ஆயுத வியாபாரி! அதன்பின் இந்திய ஒப்படைக்கப்பட்ட விமான நிலையம்
அதிகாரிகளை 'எப்படியோ சரிக்கட்டி அது. புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச் சென்ற
விமானத்தை மீட்டு வந்துவிட்டோம். தாக கூறப்பட்ட உக்ரேன் விமானம் ஏன்,
ஆயுதங்களை இந்திய அதிகாரிகள் எதற்கு, எப்படி அங்கே தரையிறங்கியது?
1 பறிமுதல் செய்து விட்டார்கள்" என்றும், அதை, அடுத்த அத்தியாயத்தில்
ஆயுத வியாபாரி கூறிவிட்டார். சொல்கிறோம்.
வன்னியிலோ, இலங்கை இராணு விடுதலைப் புலிகளின் ஆயுத
1வம் வேகமாக முன்னேறிக் கொண்டு சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து
இருந்தது. சூசையின் ஆயுதக் கப்பல் கே.பி.-யின் கையில் இருந்து |
கள் வந்து சேரும் என்ற நம்பிக்கை எடுக்கப்பட்டது. புலிகளின் கப்பல்கள் கடற்புலிகளின் தளபதி சூசையிடம் |
இயக்கத்தின் உயர்மட்டத்தில், விஷயம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கடல்
|தெரிந்த பலருக்கும் அற்றுப் புலிகளால் இதை கையாள முடியுமா
போயிருந்தது.
(தொடரும்...)
இந்த சுவிஸ் நிறுவனம், எந்தவித அரபு தொடர் பும் இல்லாத நிறுவனம். தமது பொருட்களுக்காக ஈரானில் இருந்து வந்த ஓடரை வெறும் வியாபார ஓடராகவே பார்த்தது
அந்த நிறுவனம் பொருட் கள் தயாராகி, ஏற்றுமதி செய்யப்படுவதற்குச் சில தினங்கள் இருக்கும் நிலை யில் மொசாத் தனது வேலையைக் காட்டியது.
இரவோடு இரவாக சுவிஸ் தொழிற்சாலை யின் உற்பத்திப் பிரிவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் தங்களது தொழிற் சாலையில் வெடிகுண்டுகள் வெடிப்பதைப் பார்த்து மிரண்டுபோன சுவிஸ் நிறுவனம், ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.
கடந்த காலத்தில் இப்படியான ஒரு சம்பவம் அந்தச் சிறு நகரில் நடைபெற்ற காரணத்தால், அங்கே ஏதாவது அரபுத் தொடர்புகள் இன்னமும் இருக்கலாம் என்று நினைத்துத்தான் மொசாத் உளவாளி அந்த நகருக்குச் சென்றார்
அப்துல்லாவைத் தேடி.
(தொடரும்)
ல்ட் நகரில் அதற்குமுன் நடத்தியிருந்தது. அந்த ஜினியரிங் நிறுவனம் பொருட்களை சில | செய்திருந்தது.
னின் ஆயுதத் தயாரிப்பு லாம் என்ற சந்தேகம் னவே, என்ன நடக்கிறது ருக்க, லிபி, பெல்ட்
டீமை அனுப்பி
மலர்
அரசு

Page 6
யாளத்துக்கு D.
த்தை மட்டுே
ഉബ_555ി ബ
og dessDiffan Oοπηe of the
முஸ்லிம்களினும்
மசூதி இருக்குமி
28las±s1011 1 1 என்று யூதர்கள்
26876 - 1
JėGaDaoTulóna கோயில் இருந்த மசூதிகள் கட்டப்
உலகெங்கும் பல்வேறு கால
DCND GLÖYD GLÖL -- பாலஸ்தீன் அல்
| III-III.561 - Goal 35o 2. நடந்ததா என்பது
பிரச்சினை மிகவு பலருடன் சம்பந்தப்பட்ட அலம் விளக்கமாகவும் மண் இறைவன் விரும்பும் பிரதேசம் பூர்வமாகவும் அை அங்கேதான் இப்ரல் மதுவை இந்த விஷயத்ை அழைத்துவந்தார் 。L响呜呜 முகம்மது நபி நெலத்துக்கு முகம்மது நபி திரு
ன் இன்றைக்கும் அராபியர்களால் வந்தது இஸ்லாத்தின் சரித்திரத்தில் கதையை நிறைவு
ൈ 1 ിഥി ബ് ஜெருசலேம்
படுகிறதுநிஇைது நினைத்து சம்பவம் இந்தப் பணத்தின்போது வந்து இறங்கி இன் Do aos ಛೀ ബട്- ടക്സേ பிறகு முகம்மதுை சொந்தமண் அதுவும் புனித மு கே சந்தித்தாகவும் 9 etxetan eta 6 மன் சிங்கேயே அகதி - பர்களும் சேர்ந்து கிளம்பிய திே களாகத் தாங்கள் வாழநேர்ந் ബേ οδοί, 3 πυρή ι திருப்பதன் அவலத்தை ar தொழுகைக்குப்பின் விருந்துண்ட மெக்காவிலிரு салайшoалgдѣвер — தாகவும் அதன்பின் முகம்மதுவை துக்குப் பயணம் ே செய்திருக்கிறது ப்ரில் வானுலகத்துக்கு அழைத் இங்கிருந்து வானு சொந்த சோகங்களினாலும் ഇ5 686ീൂ, ജൺ திரும்பவும் ருெ இஸ்லாத்தின் எதிரிகள் குறித்த தெரிவிக்கிறது பிங்கிருந்து மெக்க Боараластері *リpas ○councm、○○山。 விசியாவை அவர் ||5ഖയിan (png| போன்ற நபிமார்களுக்கு இதைப் போது இன்னும் ெ
ன்ேறைக்கு இரவு தொழுகைக் போல் வானுலக யாத்திரை * ー - இாக மெக்கா நகரின் மத்தி சித்திருக்கிறது முகம் இாவக்கப்போனார் േട്ടി, ബി. S S S S S S S S S S S LLSSMSSSSSSS S S S S S S S S
ബ ട :են ունին מתQu Salaט86טון |
இறு உங்கத் தொடங்கியபோது வந்துதட்டி
по вода, а в எழுந்து 蠶 ப்ெ பற்றி எழு அதன் பின் நடந்தவற்றை .
இம்
señari STES - - - ബൺ ಛೀ - Gള്ള நான் மக்களிடம் கூ கழுதைபோல் இருந்து பிரமாணங்கள் குறித்த பலமுக என்றும் சொன்னார் |gഖൂ', эaалвай әфспілліадыtaайрая. 5ട്ടിത്ത് മല്ല
தெரிந்தது. ஆனால் இரண்டு ബട്ടീ ജയ്വുണ D மில்லை. இரண்டுக்கும் தொழவேண்டும் என்கிற இறை மெக்காவிலிருந்து பு இான உதவும் இந்தச் சந்தர்ப்பத்தில் லேம் செலவின் ஏதோ ஒரு மிம்ேமத வழங்கப்பட்டதுதான் படும் ஒரு காலம் துக்கு இருபுறமும் அகன்ற பெரிய பேரில் அழைத்துச் சென்று தொடு இறகுகள் இருந்தன கால்களும் வானுலகம் கண்டு விக்கு மீண்ட விட்டு இரவு (GVSTUp இறகுகளைப் போலவே அசைந்து துதேவேந்து இறங்கிய லேத்தில் நிகழ்த்திவி கொண்டிருந்தன எத்தனை இடமும் ஜெருசலேம்தான் யதாக முகம்மது சொ இரரும் அது அறிருரு கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் நம்புவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு இடைப்பட்ட மிருகமான அந்த புராக் ஆனால் முகம்மது காலடியும் கண்ணின் பார்வைத் இது இறின்மீது கொண்டு ീബ தொலைவு நிகர்த்ததாக வந்து இறக்கிவிட்டது அல்லர் தமக்கு இருந்தது. ( ജൂ வர்த்தை மாற்றாமல்
So zu Beg இக்கு ീ ബ
ကြီးကြီးသုံ, ,, ட்ட அம்மிருகத் என்றுவட
00 இந்தக்
தின் மீதுமுகம்மது ஏறி அமர் வரும் தர் பின்னாலேயே இர
ஏறிக்கொண்டர் உடனே இந்த மிருகம் தன் பிரமண்
ான பிறகுகளை அதைபடி TE உயர்ந்து பறக்கத் . 5 1 இவ இங்கியது மதின நகரின்
நகரின் ബ 8േ -
மதிகொண்டது இந்த குள்
p:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுடன் பேசினார். இடவசதி குறைவு என்பதால், யாரும் தடாலென்று
bean and consalad
அவமரிக்க வெள்ளை மாளிகை விருந்து எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமா? இதோ, இப்படித்தான் இருக்கும் அண்மையில் அங்கு
நடைபெற்றது விருந்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சிலவற்றை தருகிறோம்.
முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவால் வழங்கப்பட்ட கிட்ஸ் ஸ்டேட்
டின்னர் இது மொத்தம் 54 குழந்தைகள் விருந்தினராக அழைக்கப்பட்ட
விருந்தில் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்துகொண்டார்
அதென்ன54 பேர் என்ற கணக்கு
நம்ம புரட்சித் தலைவி செய்வது போல ஏதாவது என ஜோதிட விவகாரமா? இதிலெல்லாம் வெள்ளை மாளிகையும் நம்பிக்கை வைத்
திருக்கிறதா?
இல்லிங்க இதுவேறு விவகாரம் அமெரிக்காவின் அனைத்து மாநிலங் களுக்கும் பிரதிநிதியாக ஒருவர் வீதம் மூன்று டெரிரோரிகளுக்கும் ஒரு
வர் விதம், பிளஸ் கொலம்பியா மாவட்டத்துக்கு ஒருவர் என மொத்தம் 54 குழந்தைகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதோ விருந்தின் முதலாவது போட்டோவை பார்த்துவிட்டு அடுத்த ർ II (LTഖുദ്ദ്ര, ബാബ
சரி இந்த 54 குழந் ഞ55ഞണu|u) ബറ്റ தேர்ந்தெடுத்தார்கள்? அமைச்சர் சிபார்சா? EL ÁLDOTSAILL GALLINGUTளர் களின் வாரிசு εE οπΠ . Οι ού ου 51, இளைஞர் (1) அணி தலைவரின் பேரக் குழந்தைகளா?
ജൂp9, pഞLഗ്രഞ്ചു யெல்லாம் அமெரிக்காவுக்கு வர ரொம்ப நாளாகும் அமெரிக்க அரசு அனைத்து பாடசாலைகளிலும் ஒரு போட்டி நடத்தியது. 8 முதல் 12 வயதான குழந்தைகள் கலந்துகொண்ட போட்டியில் ஆரோக்கியமான மலிவான ஊட்டச்சத்துக்கள் உள்ள சுவைமிக்க உணவு செய்முறை ൺ ബൂബ് ഖണ്ഞണ് ഥീബിഞങ്ക ിബ
(3LD6O)ag5G\) SO)shJgi, கப்பட்டுள்ளவை தான் வெற்றிபெற்ற ரெசிப்பி கள் அடங்கியபுத்தகம் ിഖ5:19,ബUTൺ LLILL மட்டச்சத்து சதவீதம் இந்த செய்முறைகளில் இருக்கவேண்டும் என் LI JIS GLUTIL 1955, 5 TOT UL) அப்படியானால், விருந்தில் பரிமாறப்பட்ட உணவும் அப்படித்தான் | இருக்கவேண்டும் அல்லவா. அடுத்த போட்டோவுக்கு வாருங்கள் என்ன
கொடுத்தார்கள் என்று பார்க்கலாம்.
dish விருந்து துவங் கியபோது பரிமாறப் LLL 9meoL @あl பார்ப்பதற்கு நிஜ штаты036ы 5 801 допа), ബ്, i ng Ganap N கலந்த சாலட்டுக்கு ബൺ கொடுத்தார்கள் TT MMMMM SYYT MMM C 0 T S L L L L L LLLL Dressing கொடுத்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும் விருந்துக்கு குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் இந்த போட்டோவில் உள்ளார்கள்
ബ്ബ് மாளிகை விருந்து களுக்கு அழைப்பி தழ் போகும்போது, dress code (slast ഖങ്ങ9, ഉ 6||5ണ് அணிய வேண்டும் என்ற அறிவுறுத் 56Ù ) այն ՈՐԱ{ւն அழைப்பி தழில் குறிப்பிடப்பட டிருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? விருந்துக்கு வந்திருப்பவர்களின் உடுப்புகள் கவனியுங்கள் י"
ஜனாதிபதி ஒபாமா ஒவ்வொரு மேசையாக சென்று விருந்தினர்
കേ ബിഗ്ഗ്സ്മെ,
呜 °一 °,坦

Page 7
  

Page 8
கலாசார யுத்த திணிக்கப்படும்
பாலியல் தொழிலும், பாலியல் துஷ்பிரயோகமும் அனைத்து
மதங்களினாலும் தடுக்கப்பட்ட ஒரு விடயமாகும். அத்துடன் பெண்களை இழிவுபடுத்தி, பெண்களினது கண்ணியத்தை யும், கௌரவத்தையும் சீர்குலைக் கும் ஒரு சமூகச்சீர்கேடாகும்.
வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சுயகெளரவத் துடன் வருமானம் ஈட்டக்
கூடிய சிறந்த வாழ்வாதாரங் களுக்கு வழி வகுத்து, அதற்கான பயிற்சிகளை வழங்கி அவர் களின் கெளரவமான, கண்ணிய. மான வாழ்வுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதுதான் சமூகத்தின் சகல தரப்பாரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
மனம் என்பதை அறிந்து வெளிநாட்டாரே புல்லரித்துப் போவார்கள். இந்த பொன்னான
யோசனைக்குப் பிரதியுபகாரமாக பின்னாட்களில் சர்வதேச விருதுகளும், பனிபடர்ந்த நாடுகளில் குடியுரிமையும் கூடக் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் சென்று குடியேறவும் வாய்ப்பளிக்கப்படலாம்.
ஆனால் எந்தப் பெண்களைக் காட்டித் தாங்கள் பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்று பிரபல்யம் அடைந்தார்களோ அந்தப் பெண்கள் இந்த நாட்டிலே எயிட்ஸ் நோயாலும் போகப் பொருளாகவும் ஆத்ம பலமில்லாத ஜடமாகவும் அவமானங்களைச் சுமந்துகொண்டு நடமாடித் திரிவார்கள்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கல், சுற்றுலாத்துறைக்கு நல்லது. ஆனால் பெண் களக்கு ?... என்ற கேள்வியோடுதான் பி.பி.சி தமிழோசை அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இதற்கான பதிலை இங்கே நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் தந்து கொண்டிருக்கின்றார்
கள்.
(சென்றவாரத் தொடர்ச்சி...)
ஆயுத வன்முறைகளால் அழித்தொழிக்கப்பட்ட நமது உயிர்கள், உடைமைகள், பொருளாதாரம் எல்லாம் அப்படியே இருக்க இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாக வரும் வெளிநாட்டாரை எப்படிக் | கிளுகிளுப்பு உண்டாக்கலாம் என்று சதாவும் சிந்தித்து அதற் குத் தீர்வாக நம் நாட்டுப்பெண் களின் உடல்களைத் தீனி
யாகக் கொடுத்து வெளி
"நாட்டாரின் காமக்கிளர்ச்சிக்கு களிப்பூட்ட எடுக்கும் முயற்சி எவ்வளவு தகும் என்று பாருங்கள்.
பனிபடர்ந்த நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டார் இங்கு வந்து சூரியக் குளியல் காய்ந்துவிட்டு மனோரம்யமான இயற்கையை யும் ரசித்து பணத்தைச் (டொலர்களை) செலவளித்து விட்டு சும்மா செல்லவிடக் கூடாது, அவர்களது காமக் கிளர்ச்சிக்குக் கதகதப்பூட்டவும் வேண்டும். அதற்காக ஆய்வு செய்து உருவான ஐடியாத்தான் ஆய்வாளரும் பெண் உரிமைச் செயற்பாட்டாளருமான? ஸர்மிலா ஸெய்யித் எனும் அம்மணிக்கு உதித்திருந்தது.
இலங்கையிலுள்ள ஸர்மிலா போன்ற செயற்பாட்டாளர்களுக்கு எவ்வளவு பரந்த
விபச்சார விடுதிகளை அங்கீகரிப்பது இஸ் லாத்தை நிராகரிப்பதற்கு நிகரானது! அலிஸாஹிர் மெளலானா கண்டனம் !
- "எழுத்தாளர், ஆய்வாளர், தான் ஒரு பெண் சமூகத்தின் குரல் என்பதற்கெல்லாம் முன்னால் தான் முதலில் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு எதனையும் சிந்தித்துச் சொல்லியிருக்க வேண்டும், அதன்படி செயற்பட்டிருக்கவும் வேண்டும். இஸ்லாம் எதனை வறறாம் விலக்கப்பட்டது எனத் தடுத்திருக்கின்றதோ இதற்கு மாற்றுத் தீர்வாக மணித அறிவுக்கு எடிய கருத்துக்களை முன்வைக்க முடியாது”
இவ்வாறு பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிலா ஸெய்யித் பி.பி.சி தமிழோசைக்கு அளித்த பேட்டி தொடர்பான கண்டனத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான.. அலிஸா ஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
அவர் அந்தக் கண்டனத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாம் முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு புனித சட்டநூலான அல்குர்ஆன் மற்றும் அதன் வழிகாட்டி ஹதீஸ் சரீ அத் சட்டம் அடிப்படையில் ஹறாம் என்பது திட்டவட்டமாக தடுக்கப்பட்டதுதான் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.
இந்தப் பேட்டியினூடாக இஸ்லாம் | தடுத்திருக்கின்ற விடயங்களை வலியுறுத்தி இருக்கலாம். அதற்கு நல்ல வாய்ப்பிருந்தது பெண்களின் மகிமையை மேம்படுத்துவதற்கான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் -
வாகரை வாணி
உலகில்
இன்று தொலை
இளைய தொலை
பேசியின் சேவையானது அளப் பரியதாகும். இது தொலைவில் உள்ளவரையும் எமது அருகில் கொண்டு வந்து சேர்த்து விடு கின்றது. இத்தகைய தொலை பேசி வசதியில்லாத வீடுகளும் ஆட்களும் இல்லை என்றாகி விட்டது. பல நன்மைகளையும் வசதி வாய்ப்புக்களையும் அளித் துக்கொண்டிருக்கும் இத்தொலை பேசியானது வளர்ந்துவரும் எமது இளைய சமூகத்தினரை அதிகமாகவே பாதித்துள்ளது.
இவர்கள் தொலைபேசியினது முக்கியத்துவத்தை மறந்து அநாவசியமாக நேரத்தை வீண்விரயமாக்குகின்றார்கள்.
இதனால் தமது இலக்கைக் கூட மறந்து பின்னர் கவலைப் படுகிறார்கள். உணவு இல்லா மல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் தொலைபேசியில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப் பது முடியாத விடயமாக அவர் களுக்கு மாறிவிட்டிருக்கின்றது.
தொலைபேசியில் இணையத் தள பயன்பாட்டினை மேற் கொள்ளும் வசதி இருப்பது இவர்களது வயதுக்கு மேற்பட்ட விடயங்களை பார்வையிடு வதற்கு வசதியாக அமைந் துள்ளது. இதனால் தொலை பேசிப் பித்தர்களது வாழ்க்கைப் பாதையும் தவறான முறையில் தென்பதனை அவதானிக்கக்
08
கூடியதாக உள்ளது.
உதாரணமாக சிறுவயதுத் திருமணம் நிகழ்வதற்கும்
அதேவேளை குடும்பப் பிளவுக் கும், இந்த நவீன தொலைபேசி வசதிகள் காரணமாக அமைந்து விட்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாட்டால் இவர்கள் மட்டு மல்ல சுற்றியுள்ளவர்களும்தான் பாதிப்படைகின்றார்கள். பொது இடங்களில் கூடத்தொலை பேசிக்கு ஓய்வு கொடுப்பதில்லை. வீண்வார்த்தை பேசி மிகவும் பலத்த குரலில் சிரிப்பார்கள். இது சுற்றியுள்ளவரை வெறுப் படைய செய்கின்றது.
இதனையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரிய வில்லை. பாதையில் வாகனம் வருவதனைக்கூட அறியாதளவு தொலைபேசி பயன்படுத்து வதனை காணக்கூடியதாக உள்ளது. இதன் வாயிலாக அதிக
அளவான வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. எமது இளைய சமூகத்தினரின்
போக்கு இவ்வாறு மாற்றமடைந்து | சென்று கொண்டி ருப்பது ஒரு ஆக்க பூர்வமான வளர்ச்சியல்ல.
தொலைபேசி என்பது முக்கிய மான ஒன்றுதான் இல்லையென் பதற்கு இல்லை.
அதேவேளை அதனை உரிய முறையில் பயன் படுத்தினால் தான் நாம் பெற்றுக்கொள் வளர்ந்துவரும் எமது சமூகத்தினருக்கு சி
வாரம்
தினமு

தம் கிறதா?
இது தொடர்பாக ஸர்மிலா ஸெய்யித் என்ன பின்புலத்தில் செயற்பட்டார் என்ற விபரத்தை அவரிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளில் ஏறாவூர் பள்ளிவாசல்கள். முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஈடுபட்டுள்ளது. என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கண்டனம்:
“கண்ணியம், தன்னம்பிக்கை, சுய கெளரவம் என்பவற்றுடன் பெண்களை வலுவூட்டும் வகையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, பல வருடங் களாகப் பணிபுரிந்து வருகின்றது.
அண்மையில் சர்மிளா ஸெய்யித் என்ப என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக
வரால் வெளியிடப்பட்ட, இலங்கையில் பெண்களை இழிவுபடுத்திப் பார்த்து, பின்னர்
பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக்கப்பட பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவேண்டும்
வேண்டுமென்ற அறிக்கையைக் கேட்டு எமது என்று குரல் கொடுப்பது கேவலமானது.
செயல் முன்னணி அதிர்ச்சி அடைவதுடன் இப்படிப்பட்ட விடயங்கள் மானுட
அதனை வன்மையாகவும் கண்டிக்கின்றது. நேயங்களை எள்ளி நகையாடும் சில மேற்குலக
பாலியல் தொழிலும், பாலியல் துஷ்பிர நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம்.
யோகமும் அனைத்து மதங்களினாலும் ஆனால், நமது உயர் விழுமிய கலாசாரப்
தடுக்கப்பட்ட ஒரு விடயமாகும், அத்துடன் பண்பாடுகளுக்குப் பொருந்தாது.
பெண்களை இழிவுபடுத்தி, பெண்களினது குறிப்பிட்ட பேட்டி அது ஊருக்கும், இலங்கை
கண்ணியத்தையும், கௌரவத்தையும் முஸ்லிம்களுக்கும் இலங்கை நாட்டின் எல்லா
சீர்குலைக்கும் ஒரு சமூகச்சீர்கேடாகும். சமூகங்களுக்கும் அவமானமாகவேதான்
வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக் அமைந்துவிட்டது.
கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சுய சிறுவர் துஷ்பிரயோகத்தையும் பெண்கள்
கெளரவத்துடன் வருமானம் ஈட்டக்கூடிய மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும்
சிறந்த வாழ்வாதாரங்களுக்கு வழி வகுத்து, தடுப்பதற்கு நமது நாட்டில் கடுமையான
அதற்கான பயிற்சிகளை வழங்கி அவர்களின் சட்டங்கள் இருக்கின்றன.
கெளரவமான, கண்ணியமான வாழ்வுக்கு பாலியல் தொழிலை அங்கீகரிப்பதன் மூலம்
ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். இது சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டு பொருளாதார
தான் சமூகத்தின் சகல தரப்பாரினதும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுவது
கடமையும் பொறுப்புமாகும். சேலையை விற்று மானத்தை வாங்குவோம்
ஒரு பெண் சிறந்த தாயாகவும், மனைவி என்பதற்கு ஒப்பான முட்டாள்த்தனமான கூற்று.
யாகவும், ஒரு நாட்டின் கண்ணியம் மிக்க அதிபிரசங்கித்தனம் கூடாது, மார்க்க
பிரஜை யாகவும் வாழ்வதை உறுதிப்படுத்து விசயங்களில் மற்றவர்களை நாம் பிழையான
வது எமது தலையாய பொறுப்பாகும்." என்று வழிநடத்தல்களுக்கு இட்டுச்செல்ல முடியாது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாம் கோணலற்ற தெளிவான வழியைக்
சமூக வலுவூட்டலுக்கான நிலையம் காட்டுகின்ற மார்க்கம்." அலிஸாஹிர்
"ஸர்மிலா ஸெய்யித் பி.பி.சி தமிழோசைக்குத் மௌலானா தனது கண்டன அறிக்கையில்
தெரிவித்துள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்த தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒரு தலைக் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறு
குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தான் வணங்களின் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை!
வன்மையாகக் கண்டிப்பதாக" நல்லிணக்கம் 'பக்கத்தை நாடுவதோ விபச்சாரம்
மற்றும் சமூக வலுவூட்டலுக்கான இடம்பெறுவதை அங்கீகரிப்பதோ இஸ்லாத்தில்
நிலையத்தின் பணிப்பாளரும் மரண தெளிவான தீர்க்கமான ஆட்டத்தின் அடிப்படை
விசாரணை அதிகாரியுமான அல்ஹாஜ் பில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட இடமாகும்.
எம்.எஸ்.எம், நணீர் விடுத்துள்ள கண்டனச் இதுகுறித்து முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த
செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஸர்மிலா ஸெய்யித் என்பவரால் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கப்பட்ட பேட்டியை ஏறாவூர்
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
வதற்குத்தான் ஆதரவு தெரிவிப்பதாக மேற்படி சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஸர்மிலா ஸெய்யித் கூறியிருப்பது முஸ்லிம் விபச்சாரம் என்பது இஸ்லாத்தில் மாத்திரம்
சமூகம் நினைத்துப் பார்க்க முடியாத, இஸ்லாம் - அல்லாது இலங்கையர்களால் பின்பற்றப்படும்
தடுத்திருக்கின்ற படுபாதகச் செயலைச் செய்யத் |பௌத்த ஹிந்து கிறிஸ்தவ மதங்களாலும்
தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. ) வெறுக்கப்படும் ஒரு விடயமாகும்.
இலங்கையில் மதுபோதை உட்பட சிறுவர் இலங்கையில் உருவாக்கப்படும் சட்டங்
துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் கள் யாவும் இலங்கையில் காணப்படும் மத
என்பனவற்றை முற்றாக இல்லாதொழிப் நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும்
பதற்கு அரசாங்கமும் சிவில் சமூக அமைப்புக் அமைவானதாக இயற்றப்படல் வேண்டும்.
களும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் மத ஒதுக்கல் கொள்கையின் அடிப்படையில்
இலக்கு நிர்ணயித்துச் செயற்பட்டுக் கொண்டி கட்டி எழுப்பப்பட்டுள்ள மேற்கத்தேய சமூகக்
ருக்கின்ற இவ்வேளையில் ஸர்மிலா ஸெய்யித் | கட்டமைப்புகளையும் சிந்தனைகளையும்
விபச்சார நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கண்மூடித்தனமாகப் பின்பற்றும் வகையில்
சர்வதேச ஊடகத்துக்குக் கருத்து வெளியிட் இலங்கையிலும் விபச்சாரத்தை சட்டரீதியாக்க
டிருப்பது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் | வேண்டும் என்ற கருத்தினடிப்படையில்
வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. அமைந்த மேற்படி ஸர்மிலா ஸெய்யிதின் | பேட்டியை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்
(தொடரும்...) பெற்றோர் தமது பிள்ளை யின் மீதுள்ள அளப்பரிய பாசத்தின் காரணமாக அவர் 1 கள் ஆசைப்படுவதையெல்லாம்
வாங்கிக் கொடுக்கின்றார்கள். இதில் பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் அவர்கள் ஆசைப்படுவது தொலைபேசியாகத்தான் இருக்கின்றது. இதனால் இதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களுக்கு
அத்தியாவசிய தேவையென் றால் இணைய பாவனையற்ற சாதாரண தொலைபேசி ஒன்றினை வாங்கிக்கொடுத் தல் மிகவும் நல்லதாகும். மேலும் இவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் செயற் பாட்டில் ஈடுபடுத்தி அதன் வாயிலாக நல்லவழியில் செல்வதற்கு அவர்களுக்கு உதவுதல் வேண்டும். உதாரண மாக புத்தகம் வாசித்தல் போன்ற பழக்கவழக்கங்களை ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு தொலைபேசியில் வீணாக பொழுது போக்குவதனை தவிர்த்தோமேயானால் எமது
இளைய சமூகத்தினரின் எதிர் எடுத்துக்காட்ட வேண்டியது எமது
காலத்தினை சிறந்த பாதையில் அதன் பயனை
பொறுப்பாகும். இதில்
எம்மால் இட்டுச்செல்ல முடியும். Tள முடியும்.
பெரும் பங்கு வகிப்பவர்கள்
இல்லையெனின் அவர்களின் து இளைய
பெற்றோராகவும் ஆசிரியர்
வாழ்க்கை கேள்விக்குறியாக இறந்ததை
| களாகவும் இருக்கவேண்டும்.
அமைந்து விடக்கூடும்.
ரசு
'[Pசம்பர் 13 - 13, 2012
சமூகமும்! பேசியும்

Page 9
ஜெசிக்காவிற்கு தற்போது வயது 26 அவர் ୭୯୭ ୧୬:Pribs: த் தாயாகியு மிருக்கிறார். யார் இந்த ஜெசிக்கா? அவர் எப்படிப் பிரபலமானார்? அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தொன்று 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 14ம் திகதி ரெக்சாஸ் மாநிலத்தின் மிட்லாண்ட் நகரில் குழந்தைகள் பரா மரிப்பு நிலையத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஜெசிக்கா அங்கு கைவிடப்பட்டிருந்த குழாய்க் கிணறொன்றில் தவறி
விட்டாள். அங்குல விட்டம் கொண்ட 20 அடி ஆழமானது மான அந்தக் குழாய்க் கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தையைக் காப்பாற்றி யது அமெரிக்கர்களின் 9:19,ങ്ങou!
பக்கோ இயந்திரம் மூலம் Πίμό. Εδοτήγημά தாண்ட முயற்சி செய்த போது கடினமான பாறை இடம் கொடுக்கவில்லை. காப்பாற்றும் படையினர் தீவிரமாகச் செயற்பட்டனர். ஜெசிக்கா சுவாசிப்பதற்கு குழாய்க் கிணற்றினுள்ளே ஒட்சிசன் செலுத்தப்பட்டது. ஜெசிக்காவின் குரலைக் கேட்பதற்காக ஒலிவாங்கி உள்ளே செலுத்தி ஜெசிக்கா வுடன் பேச்சுக் கொடுத்தார்கள்
60,039 — Cargin siuртболші, மூலம் எண்ணெயக் கிணறு கள் தோண்டுவதில் மிகப் பிரபல்யம் பெற்ற பொறியிய സെTണ് ബഖങ്ങg55) பட்டார் வோட்டர் ஜெற்
S S S S S S S SS SS SS SS
எனப்படும் விசேட தொழில்நுட்பம்
லம் அந்தக் குழாய்க் ணற்றுக்கு அருகில் இன்னொரு 30 அங்குலம் அகலத்தில் 29 அடி ஆழத்திற்கு குழாய்க் கிணற்றைத் தோண்டி ஜெசிக்க ஆகப்பட்டிருக்கும் ஆழத்திற்கு கீழே இரண்டு கிணற்றிற்கும் இடையில் துளை போட்டுத் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் காப்பாற்றும் படையினர் தீவிரமாகச் செயற்பட்டனர். எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதில் அனுபவம் பெற்ற தொ லாளர்கள் பலர் உதவியாளர்
களாகச் செயற்பட்டனர். O  ി
ULITñT Sā
முதல் முயற்சியில் ஜெசிக் காவை எட்ட முடியவில்லை. ஜெசிக்கா அழுவதும் பின்னர் துங்குவதுமாக இருந்தாள்.
அமெரிக்கா முழுவதும் ஜெசிக்காவிற்காக பிரார்த் தனை செய்தது. உலகம் முழுவதும் செய்தி பரவியது.
இரண்டாவது முயற்சியில் கைதட்டி அ 5 மணித்தியாலங் ஜெசிக்காவின் களின்பின் கிட்டத்தட்ட இரண் ' டரை நாட்களின் பின் ஜெசிக்கா ' குழாய்க் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டாள்.
புதன்கிழமை குழாய்க் ' கிணற்றிக்குள் அகப்பட்டிருந்த
முந்தை ஜெசிக்கா வெள்ளி பட்டு தீவிர ழமை இரவு 755 மணிக்கு : காப்பாற்றப்பட்டாள் வெளியே சததரசகச மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. 'தி அனைவரும் மகிழ்ச்சியில் குழந்தை
- Ο ΘΤοΟΥΠΟιI
III IIIIII
அதாவது முக்கியமற்ற தினம் வருகிறது. இந்தத் தினத்தை அன்றி விடயங்கள்தானே என நினைத்து லிருந்து வருடாவருடம் நாம் மெளனமாகத் புலிகளிடம் எதையும் அசட்டை துக்க தினமாக அனுவத்டிப்பது வழமை இந்த u185 8ഭീമൃഥ് ബസ്ഥൺ இருபது ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் இருக்கமுடியாது என்பதை இந்தப் பூமிப்பந்தில் நிகழ்ந்துவிட்டன. அசைக்க GONGITIESA, GAGTIGSTGELIGIÖST. முடியாத கோட்டை எனக் கருதப்பட்டு இருந்த
அதனால்தான் விவேகானந்தன் மேல்
Lഞു ഥത്രെ ഗുൽത്തക്ക് ഖന്ധ്ര
ീഫുക്സ് ബ്, കേജിLng|ഗ്രീഞ്ഞ8 அரங்கிலிருந்து காணாமல் போய்விட்டார்கள் சரிக்கையாக மணியண்ணை உங்களுக்குத் எல்லாம் மக்கள் சக்தியே மகேசன் சக்தி தெரிந்த எல்லாத்தையும் சொல்லிப்போருங்கோ ബർ ബ േ, ബഥ ബ്ഥ Σς στο ഉബ ബ ബ αππΕπιπ το


Page 10
ஒடு |
சுத்தம் செய்து 6 அப்போது அதுவ. கவனித்திராத் 5 கண்டெடுத்தான்
அது ஒரு மி புத்தகம். பக்கங்
iO.
10000 (முரம்
மடித்துப் போயி பக்கங்களைத் திருப்புகையில் | கவனம் தேவை இல்லாவிட்டால் 5 உதிரத்தொடங்கி
அவன் அந்த இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
மந்திர மாயங்கள் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
பற்றியது என்று )
கொண்டான். எத் வாரம் ஒரு திருக்குறள்
முறை படிக்க மு.
ஒரே ஒரு பத்தியி பேதைமை'
மட்டும் தெரிந்து |
மற்றவை அவனு பொய்படும் ஒன்றோ புனை பூணும் கைய றியாப்
அந்தப் பத்தி பேதை வினைமேற் கொளின்.
கரையில் கிடக்கு ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு
Tஒரு கறுப்புக் கூட
பற்றிச் சொல்லப் " செயலை மேற்கொண்டால், அந்தச்
2 கல்லால் எதைத் செயல் முடிவுபெறாமல்) பொய்
அதைத் தங்கமாக படும் அன்றியும் அவன் குற்ற
அந்தக் கல்லை 4 வாளியாகித் தளை பூணுவான்.
கொள்வது என்று குறள் : 838)
ஒரு எவர்சில்வர் கரண் டியை கப்பில் வைத்துவிட்டு பின்னர் சூடான பானத்ை ஊற்றினால் கப் உடையு
வாய்ப்பு குறையும். ஏன்? பெரும்பான்மையான உலோகங்கள் கண்ணாடி அல்லது பிகளை வெட்ட அதிகமாகக் கடத்தும் தன்மையுள்ளவை | எவர்சில்வர் அல்லது வெள்ளக கரன், கப்பினுள் வைத்துவிட்டு பின்னர் சூடான பான| ஊற்றும்போது அந்தக் கரண்டி பெருமாள்) வெப்பத்தை கிரகித்துக் கொள் வதால் சூடாவதும் விரிவடைவதும் குறைகிறது. எ கப் உடையும் வாய்ப்பும் கணிசமாக குள்
போகிறது.
வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்தது 5 வித்தியாசங்கள் உள்ளன.)
ஒரு பெரிய ஐஸ்கட்டியைக் காற்றில் 4 வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான கிளம்புகிறது அல்லவா? ஏன்? இது ஏ வாயுவா?
ஐஸ்கட்டியிலிருந்து எந்த வாயுவும் வெ வதில்லை. ஐஸ்கட்டியை திறந்து வைக்கு ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வ ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போ காற்றிலுள்ள ஈரப்பதம் மிக நுண்ன திவலைகளாக மாறுகிறது.
அறையிலுள்ள காற்று மேலும் கீழும் போது இந்த நீர்த்திவலைகளும் நகரு புகை போன்ற தோற்றம் ஏற்படுகிறத
எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை
முந்திரிக் கொட்டை என்று திட்டு வார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே
புரிந்துவிடும்.
சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எது தெரியுமா? பிரேசில்,
அளவில் முந்திர பUபிரிடப்படுவது ஆனால் இங்கு
முந்திரிக் கொட்டை
பறவைகள் பற்றிய தகவல்கள்
முந்திரிப் பழம் ஒரு
மகசூல் குறை பொய்க்கனியாகும்.
வாகவே பழம் போலத் தோன்றி
உள்ளது. லாலும் அது உண்மை
இந்தியாவில் யில் பழம் இல்லை.
கேரளா மாநிலம்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா
இந்த படத்தின் வெளியே
உற்பத்தியில் முத என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
முந்திரிக் கொட்டை
வகிக்கிறது. கடல் புறாக்கள் நீரில் மிதந்துகொண்டே
உருவாகும். முந்திரி
முந்திரிக் கொ தூங்கும்.
எயைப் பாதுகாக்கும்
பல்வேறு விதங்கள் பச்சோந்தியின் கண்கள் எப்போதும் -
வகையில் அமைந்திருக்
தப்படுகிறது. உண் சுழன்று கொண்டே இருக்கும்.
கும் இந்த பழத்தின்
பும் நச்சுத்தன்மை மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு
திரவம் தோலில் பட்டு
என்ற தாவரமும் ஒ நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
விட்டால் எரிச்சலையும்.
சேர்ந்தவைதான். குவாரின் என்ற பறவை மல்லாந்து
கொப்புளத்தையும்
முந்திரிக் கொட்டை தூங்கும்.
ஏற்படுத்திவிடும்
ஏற்படுகிறது. நிலக் புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம்
பிரேசில் பூர்வீகமாக
அதிக ஒவ்வாமை கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
இருந்தாலும் உலக
பருப்பு வகையாகும். ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா. ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட
1. உலகிலேயே பரப்பளவில் மிகச் சி முட்டைகளை இடும் பறவை நெருப்புக்
வத்திக்கான் கோழி.
2. உலகிலேயே பரப்பளவில் மிகப் வ மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
ரஷ்யா வெட்டுக்கிளியை வேட்டையாடும்
'உலகிலேயே மிகப் பெரிய தீவு எது பறவை மைனா. |
கிரீன்லாந்து வான்கோழிகள் அமெரிக்காவை
4. ' உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி பூர்வீகமாகக் கொண்டவை.
தீபெத் பீட பூமி நியூசிலாந்து நாட்டில் காக்கைகள்
உலகிலேயே மிக உயரத்தில் அமை கிடையாது.
(எது?
சுவிட்சர்லாந்து
பொது அறிவு
தினபு

ள் ஒருவன் அவன் ட்டுப் பரணைச் காண்டிருந்தான்.
ரை அவன் த புத்தகத்தைக்
புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக்கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்கும் என்றுமிருந்தது.
இதைத் தெரிந்து கொண்ட அவனுக்கு இருப்புக் கொள்ள
கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.
பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும்
ப் பழைய
ள் மஞ்சள் படிந்து
இது 6 கிடைக்காமல் oேn3
ந்தன.
கேக் அருந்தது. பக்கங்கள்
புத்தகம் ளப் அறிந்து நனையோ பன்றும் அவன்
ல் உள்ள கருத்தை கொள்ளமுடிந்தது, க்குப் புரியவில்லை. பில் கருங்கடற்
ம் மாயசக்தி மிக்க மாங்கல்லைப் பட்டிருந்தது. அந்தக்
தொட்டாலும்
மாற்றிவிடும். எப்படிக் கண்டு ம் அந்தப்
வில்லை. கருங்கடற்கரை நோக்கி உடனே புறப்பட்டான்.
அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி கோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக்
விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்கும் முன் கடலில் தூர எறிந்துவிட்டான்.
அவன் எறிந்த சில நொடி களில் அந்தக் கல்தான் அவன் தேடி வந்த கல் என அறிந்து வேதனைப்பட்டான். இனி அதைக் கடலுக்குள்ளிருந்து எடுக்க முடியாது என்று அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பினான். செய்யும் செயல்களில் எப்பொழு தும் கருத்தும் கவனமும் தேவை. அந்தச் செயலால் ஏற்படும் பழக்கங்களுக்கு அடிமையாதைதி
தவிர்க்கவேண்டும்.
1 மூன்று இதயங்கள்
தி
கொண்ட முன்
அ ன் 2
கப்
னவே றெந்து
கணவாய் மீனுக்கு மூன்று இதயங்கள்... கவாம் எனப் தத் படும்மீன்னத்தில்தான்அந்த சிறப்பு கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்தகன், குட்மற்றும் ஒக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும், தேனை சேப்பலோபாட்ல் எனவும் அழைக்கின்றனர். உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள்.
மேலும் கணவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது. இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு இரத்தத்தை பம்ப் செய்யவும். மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு பம்ப் செய்யவும் பயன் படுத்துகிறது.
இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலாஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கணவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.
திறந்து
சா புகை தேனும்
வளியேறு தம்போது டைகிறது. து அந்தக் ரிய நீர்த்
பாக நகரும் |தால்
சிறந்த வர்ணத்திற்குப் 7பரிசு தரும் எண்ணம்
|திக பரப்பளவில்
பாலில்தான்.
ன் முந்திரி
டை திரவமும் ல் பயன்படுத் மையில் முந்திரி பாய்ந்த ஜவி ர குடும்பத்தைச் 1 லருக்கும் பால் ஒவ்வாமை டலைதான்
ன்மை கொண்ட
பிய நாடு எது?
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 25, 12. 2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.970
த.பெ.இல:167, தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
(968) சி.அபி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
பரிசுக்குரியவர்:
01. பா.சாருணி, கோப்பாய் சந்தி, கோப்பாய். 02. A.விதுசனா, பள்ளிமுனை கிழக்கு, பள்ளிமுனை. 03. வ.பிரணவி, கிருஷ்ணா நகர், முழங்காவில் 04. ஜெ.ஜெயசூரியராஜ், மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய். 05. கெ.ஹேட்றியன், செம்மணி வீதி, நல்லூர். 06. எஸ். பிரியந்தன், புலோலி தெற்கு, புலோலி. 07. எஸ்.எம். இஷான், பிரதான வீதி, மாத்தளை. 08. ஏ.ஜதுஷா, வெள்ளவத்தை, கொழும்பு - 06.
பா
|ரிய நாடு எது?
எது?
துள்ள நாடு
2E36 ச. 2. ஓ *
'1pசம்பர் 13 - 13, 2012

Page 11
  

Page 12
காசுதான் ஆன்மா - டாப்ஸி! ,
நல்ல கதை என்பதற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க மாட்டேன் என்கிறார் டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வளர்ந்துவரும் நாயகிகள், நல்ல கதை என்றால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளத் தயார் என பேட்டி அளிப்பர், ஆனால் அது டாப்ஸி விடயத்தில் பொருந்தாது. நல்ல படம் என்றாலும் சம்பளத்தை குறைக்கமாட்டேன் என பேட்டி அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், காசுதான் கடவுள் என்று சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை காசுதான் ஆன்மா. அதை சுற்றித்தான் எல்லாம் சுழன்று கொண்டிருக்கிறது.
யாராவது பணம் தேவையில்லை என்று. சொன்னால் அவர்களை மியூசியத்தில் வைத்துவிடுவார்கள். ஒருசில நாயகிகள், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, வேடத்துக்குத்தான்
முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள்.
நான் அப்படிச் சொல்லமாட்டேன். எனக்கு நல்ல படமும் வேண்டும், பணமும் வேண்டும். நல்ல படங்கள் என்பது தேடிவரும். ஆனால் பணம் என்பது தேவையான ஒன்று. எனக்கென்று சில செலவுகள், பணத் தேவைகள் இருக்கிறது. நான் இளவயதுடையவளாக இருந்தாலும் பணத்தின் மதிப்பு தெரியும். சினிமா என்பது ஒரு வியாபாரம். அதன் விதிகளுக்கு ஏற்பவே எனது பயணத்தை வகுத்துக் கொண்டிருக் கிறேன் என்று தெரிவித் துள்ளார்.

தமிழில் காலூன்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ்!
ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான ந்திப் படம் Band Baajaa Baaraat. இப்படத்தினை யாஷ் ராஜ் லிம்ஸ் தயாரித்தது பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் மிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி
வி வந்தது. ஆனால் யாஷ் ராஜ் நிறுவனம், தங்களது. டி வனமே தமிழ், தெலுங்கு பதிப்பினை தயாரிக்கும். என்று அறிவித்தது. தென்னிந்தியாவில் யாஷ் ராஜ்
நிறுவனம்
தயாரிக்கும் முதல்
படமாக இப்படம்
அமைய
இருக்கிறது.
முன்னர் ரன்வீர் சிங்
வேடத்தில் நானி
நடிப்பார் என்று தகவல்கள்
வெ. ளியானது. ஆனால் அத்தகவலை அவர் மறுத்தார். தற்போது யாஷ் ராஜ் நிறுவனமே படத்தைத் தயாரிப்பதால்,
பொலிவூட் நடன இயக்குநர் நாயகனாக நடிக்க ஒப்புக்
யான இவர், சினிமா முக்கியம் கொண்டார். விஷ்ணுவர்த
நடிகர் பிரகாஷ்ராஜின் காதல் ! னிடம் உதவி இயக்கு
இந்தியில் உருவாகும் சன்ஜீர் | னராக பணிபுரிந்த
ராம் சரண், பிரியங்கா சோப்ராவு கோகுல் இப்படத்தின் |
பிரமாண்ட செட் போடப்பட்டிருந் மூலம் இயக்குனராக
நான் படம் இயக்கப்போவது எ அறிமுகமாகிறார்.
யோசித்து வந்தேன். இப்போது விரைவில்
ஸ்கிரிப்ட்டை அதிகாரபூர்வ
படிக்கக் அறிவிப்பு வெளியாக
இருக்கிறது.
இயக்கு
ஒருவர்
உலக சினிம
திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் தயார் இயக்கி உள்ளார். இப்படத்தில் இளைய தில ராமய்யா, ஜூனியர் பாலய்யா, ஜோ மல்லூரி படத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குனர்
அவர் கூறுகையில், எளிதாக எடுக்கக் கூட கும்கி படம் பண்ண யோசிக்கும்போது, ரொம்! அதையும் மீறி கும்கியை எடுத்துள்ளேன்,
கும்கி யானை பாகன் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த விக்ரம் யாலை யோடு அவரை பழக வைத்தோம். படத்தில் வழக்கு, கதாபாத்திரங்களை படத்துக்கு பெ அரைக்காமல் வித்தியாசமாக கொடுக்க க ஒரு சகோதரனாக எனக்கு தோள் கொடுத் சுதந்திரத்தையும் அளித்தார். மொத்த படக் உலக சினிமா தரத்துக்கு கும்கி படம் வ
ளாமலர்
Tமுரசு
' டிசம்பர் 13 - 19, 2012

Page 13
7 கல்யாணத்துக்குமுன் | சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை
பபபபபப
கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்றார் இலியானா. கேடி தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன்பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்றுவிட்டார். தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோது ஏற்க மறுத்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் அதிக சம்பளம் பேசப்பட்டதால் அதில் மட்டும் நடித்தார். இப்போது பொலிவூட்டில் நடித்துவருகிறார். ஹொலிவூட் கலாசாரம் மெதுவாக பொலிவூட், கொலிவூட்டுக்கு பரவியுள்ளது. -- நட்பாக பழகும் ஹீரோ, ஹீரோயின்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் பின்னர் பிரேக் அப் என்று சொல்லிவிட்டு பிரிந்துவிடுவதும் திரையுலகில் சாதாரணமாகிவிட்டது. இந்த பாணியில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடி சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரேக்
அப் ஆயினர். அதேபோல் சித்தார்த் ஸ்ருதி ஜோடியும் இந்த பாணியை பின்பற்றினார்கள். பொலிவூட்டில்
சைப் அலிகான் - கரீனா கபூர் ஜோடி 5 ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தனர். சமீபத்தில்தான்
இவர்கள் சட்டரீதியாக திருமணம் செய்துகொண்டனர். மதராசபட்டினம் எமி ஜாக்சன், இந்தி நடிகர்
பிரதீக்குடன் இதேபோல் வாழ்ந்து பின் பிரிந்தார்.
இந்த பாணியிலான வாழ்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் இலியானா,
இந்தி படங்களில் நடித்துவரும் இலியானாவுக்கும் ஷாஹித்
கபூருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் ஜோடியாக பல
இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இது பற்றி இலியானாவ. சிடம் கேட்டபோது, மனதுக்கு பிடித்தவருடன் நட்பு பாராட்டு வது, டேட்டிங் செல்வது தப் பில்லை. நான் நவீன காலத்துப் பெண். என்னைப்பற்றி யார் என்ன கூறினாலும்
அதுபற்றி கவலை
இல்லை. சொல்ப
வர்கள் ஏதாவது
ஒரு
குறையை சொல்லிக் கொண்டு தான் இருப்பார் கள். சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு
இருக்கிறது என்று தடாலடியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாடப்புரம்
தன்ராகிறார் பிரகாஷ்ராஜ் மனைவி
போனி வர்மா இயக்குனர் ஆகிறார் பிரகாஷ்ராஜ் மனைவி என்றாலும் கணவருக்குத்தான் முதலிடம் தருவேன் என்றுர. மனைவி போனி வர்மா. அவர் கூறும்போது, தெலுங்கு, படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. இப்படத்துக்காக | பின் பாடல் காட்சிக்கு நடனம் அமைத்தேன். இதற்காக | தது. அந்த ஞாபகம் மறைவதற்கு நீண்ட நாள் பிடிக்கும், | பபோது என்கிறார்கள். ஒரு சில கதைகளை
முடிவு செய்துவிட்டேன். இந்த
கணவர் பிரகாஷ்ராஜிடம்
கொடுத்தேன். படித்துவிட்டு
பாராட்டினார்.
என்
| மீது இருவர் சாய்ந்து.
மா தரத்தில் கும்கி
மரிப்பில், கும்கி படத்தை மைனா பட இயக்குனர் பிரபு சாலமன்
கம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். உலக சினிமா தரத்தில் கும்கி பிரபு சாலமன் கூறியுள்ளார். ஒய திரைக்கதையை படமாக எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. ப கடினமாக இருக்கும் என்று என்னிடம் பலரும் சொன்னார்கள்.
விக்ரம் பிரபு, அல்லியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்கள். எ பக்கம் போகவே அஞ்சினார். மலையாளம் அறிந்த யானை -
விக்ரம் பிரபு நன்றாக நடித்துள்ளார். கதைக்குரிய வட்டார மருத்தமாக பயன்படுத்தியுள்ளோம். அரைச்ச மாவையே
மையாக உழைத்துள்ளோம். படத்தயாரிப்பாளர் லிங்குசாமி நள்ளார். படம் தரமாக வர எனக்கு ஒத்துழைப்பையும்,
குழுவும் எனக்கு ஒத்துழைப்பு தந்ததை மறக்கமுடியாது.
சிரத்தை எடுத்து உழைத்துள்ளோம்.
டிசம்பர் 13 - 19, 2012
தின

தில்லு முல்லு
மீண்டும் காவியத்தலைவனில் - ஏ.ஆர்
கொலிவூட்டில் வெயில்,
இசையமைக்கிறார். அங்காடித்தெரு, அரவான் உள்ளிட்ட
முதல்முறையாக படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
இப்படத்தின் மூலம் ஏ.ஆர். இவர் தற்போது
ரஹ்மானுடன் இணைகி காவியத்தலைவன்
றார் வசந்தபாலன். என்ற பெயரில்
ஏற்கெனவே புதிய படத்தை
காவியத்தலைவன் இயக்கவுள்ளார்.
என்ற பெயரில் இப்படத்திற்கு
விஜயகாந்த் இசைப்புயல்
ஒரு படம் ஏ.ஆர்.
நடித்துள்ளார் ரஹ்மான்
என்பது
குறிப்பிடத் தக்கது.
|வாரமலர் முரசு

Page 14
விக்ரே
68 8.996
மாட்டுக் கொட்டிலில் பிறந்த உமது செல்வங்கள் இன்று
அகதிகளாக அங்கலாய்த்து நிற்கும் நிலைமாறி படுகொலைகள் நிறுத்தப்பட்டு
அப்பாவிகள் சிந்தும் கண்ணீர்கள் துடைக்கப்பட்டு பாவப்பட்ட மக்கள் வாழ்வில் இரத்தக் கறைகள் விலகி பார் முழுவதும் பிழைக்க இந்த நத்தாருக்காவது பாவிகள் மீட்புக்காக
மீண்டும் வருவீரோ? THIயயயயயIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII111111111111;
சாயச் 5 உன் இரத்த
11111111111111111111111111111111111111111IIIIIIIIIIIIIIIIIIIII
(ஈழத்துக் கவிஞர்கள்
வெற்றிவேல் துஸ்யந்தன்
ஈழத்தின் இளம் கவிஞர்களில் E குறிப்பிடத்தக்கவர். வடமராட்சி அல்வாயைச் E சேர்ந்தவர்.
நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி = கற்ற இவர் ஜீவநதி சஞ்சிகையின் துணை ஆசிரியராக பணிபுரிகிறார்.
= மலைப் பள்ளத்திலே இவரது நூல்கள்:- வெறிச்சோடிய மனங்கள் - 2010
கள்ளமில்லா களைவடியுப் மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - 2011
= வதனத்திலே... போர்க்காலத்திற்குப் பின்னான மக்கள் அவலங்களை E பதிவுசெய்வதில் இவரது கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜீவநதி, மல்லிகை, ஞானம். படிகள். நாம், யாதும், இருக்கிறம்
E முக்காட்டின் மேல் 2 போன்ற சஞ்சிகைகளிலும் இனியது இணையத்தளம்,
= வரிக் கூடையும் E காற்றுவெளி மின்னிகம் என்பவற்றிலும் இவரது கவிதைகள் : வெளிவந்துள்ளன.
5 சப்பித் துப்பிய இவரது கவிதைகளில் ஒன்று
5 சாய வடிநீர் கோடு
= ஈயமென இதயத்தை இன்று நேற்று
= உருக்குதம்மா... மட்டுமல்ல காலம் காலமாக நிலம் தின்னிக் கழுகுகள்
மறைநுதலில் அரும்பி நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.
வியர்வைப் பூக்களை...
கைவிரல் அழிக்கையிலே முகங்களில் ஆயிரம் ஆயிரம்
கொழுந்தெடுத்த கொலைவெறிகளோடும் மனங்களில் லட்சோப லட்ச
விரலிடுக்கிலே... வக்கிரங்ளோடும்
E தளும்பெடுத்த - காயம் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
E உன் இரத்தமா?... கண்டு இப்போதுகளிலும்.
சாயச் சிவப்பா...?
IIIIIIIIIIIIIIIIIIIIIII
யாழ்.அஞ்சனா,
ருசி பேதம் பார்த்துத் தான் ஒருவேளை நம்மை துரத்திக்கொண்டிருக்கின்றனவோ? மனம் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருக்கின்றது நம் ஓட்டத்திற்கு சரி சமாந்தரமாய்.
அவ்வளவு ருசியோ எங்கள் நிலம்? கேள்விகள் திரும்பதிரும்ப திரியுபட்டுக் கொண்டிருக்கின்றது.
IIIIIIIIIIIIIIIIIIIIIIII
எந்தவிதமான பரிவுகள் எதுவுமின்றி பரந்து கிடக்கும் எங்கள் அண்டவெளியில் இருந்தே அகற்றிட வேண்டும் என்ற இறுமாப்பில் நிலம் தின்னிக் கழுகுகள் வெகு குறியாய் இருக்கின்றன.
2. ஒ ஒ 6 ம அ ஆ இ இ 61 2 இ
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
1IIIIIIIIIIIIIIIIIIIIIIIIII111111
நிலம் தின்னும் சாட்டுக்களில் எங்கள் மயில்களையும் குயில்களையும் அவ்வப்போதுகளில் சீண்டிக் கொண்டே இருக்கின்றன கொடும் கழுகுகள்.
சிரட்டை பொறுக்கி சிறு அடுப்பு மூட்டி மண்சோறு செய்து மகிழ்ந்த காலந்தன்னை மறக்கத்தான் முடியுமா ஆண் - பெண் பிரிவின் நட்புக்கரம் கோத்து நடைபயின்ற பள்ளிக் - காலங்கள் இனி வரும் மண்ணில் வீடு கட்டி |
விளையாடி மார்கண்டு தீப்பெட்டி திருடி திருட்டுத்தனமாய் தம் அடித்த ஆனந்தமான நினைவு நெஞ்சை விட்டு அழிந்து பள்ளிக்கூடத்தில் பந்துவிளையாடி | பக்கத்து காணியில் பந் எறிந்து பக்குவமாய் * வேலிஏறிபந்துடன் அா பத்து பன்னிரெண்டு புளுக்கொடியல் எடுத்து
கூடுகட்டி குடியேறியிருக்கும் சின்னஞ்சிறிய குருவிகளின்
கூட்டுக்குள் கழுகுகள் தமக்கான
இடங்களை தேடிக்கொண்டிருக்கின்றன வலுக்கட்டாயமாக.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ஒட்டகமும் எஜமானும் கதையை நிஜ விம்பங்களாக நாம் இப்போதுதானே காண்கின்றோம்.
வேலணையூர் தாஸ்
IIIIIIIIIIIIIIIIII11
வாரமலர்
தினமுர

பொன்.நவநீதன், /vாண்டியிருப்பு -02,
கல்முனை.
டிலேந்திரன், டிள்ளுப்பிட்டி.
சிவப்பு மா.?/
இந்த உலகை உய்விக்க
வந்த உனக்கு சிலுவைக் கொலையென்றால் எங்கள் நிலை என்னரசே!
உன் வரவிற்கப்பாலும் உலகெங்கும் பலிபீடம்) ஆளறுவைக் காரர்களின் ஆட்சிகளே நடக்கிறது!
பட்டாசுவெடி கொழுத்திப் பாரெங்குங் கிளுகிளுத்து - உன்
நத்தாரைக் கொண்டாடி - அதில் நல்லவர்கள் சிலரேதான் - நட்புடன்
உன்னடியை மன்றாடி! கேளிக்கைகள் கூடி
இறைநேயர் தேயக்கைகள் கே டி இறைநேயர் தேயங்கள் - எல்லாம் - கேலிக்குரியதாய்
ஆவிப்போம் போல ஆண்டவரே என்ன இது?
அடுத்தும் நீ
பிறப்பு எடு! அகிம்சாவாதியாய்
அன்று - உலகை அடக்கியாண்டு அன்புயிர்களை
'அடக்கியொடுக்கித் துன்புறுத்தி அடிமைகளாக்கும்
அரக்கர்களை இரற்ற பிசாtகளைஅடக்கியொடுக்கி அமைதிகாக்கும் ஓர்
போர்வீரனாக
பேரரசனாக சர்வ வல்லமையும் பொருந்திய - எங்கள் சர்வ ஈஸ்வரனே!
மீண்டும் விண்ணிலிருந்து - ஓர் போர்வீரனாக -எங்கள் இயேசுவை இம்
மண்ணுக்கு அனுப்புவீர்களாக!
பிறக்கின்ற புத்தாண்டுகளில் பிறப்பவரும் நீராக, நடக்கட்டும் நத்தார் புத்தாண்டு நலமாக!
22 63 9563
பாத நினைவுகள்
கதிர், நெடுந்தீவு.
மாமாவின்
தலைமை வாத்தியாரிடம் வாங்கிக் கட்டியநினைவுகள்
குடாக் கேணியில் கப்பல் செய்துவிட்டு கொல்லந்தோட்டத்தில் குதிரைவண்டில் விளையாடிய இனிமையான நினைவுகள் கடலுப்பிட்டி அன்ரியிடம்
கத்தி வாங்கி கள்ளத்தனமாய் இளநீர்
குடித்து முன்வீட்டு செல்லம்மா ஆச்சியிடம் தேநீர் குடித்தால் தனிரகம் தான் பள்ளிவாசல் கடற்கரையில்
வாடிவீடு அமைத்திருந்த நிமலன் சம்மாட்டியாரிடம்
பால் சுறாவேண்டி குறிஞ்சாபோட்டு ஒடியல் புட்டு அவித்த காலங்கள்
இனிவருமா? இனிமையான காலம் தன்னை
கடவுளாலும் தரமுடியுமா?
கள்
டுமா
- உசம்பர் 13 - 13, 2012)

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அவளை தூக்கி இறக்கிவிட்டாள்.
அதே சமயம் யாரோ தட்டும் சப் நடந்துவரும் கால் கேட்டது.
அத்தியாயம் 07
சிங்கை
காலம் யாருக் காத்திருப்பதில்ை காலச்சுழற்சியில் சாதகமாகவும். சி பாதகமாகவும் அ வதுண்டு. விவசா ஏற்பட சிங்களச் சி தலை நகர்களை கேையாரங்களில் அரபு வணிகர்கள் தொடர்புகளை மே முனைந்தனர். இ
1 மைந்தன்:
இ அமரசிம்ம
"நீலவேணி?" "தேவி" "உதவி செய்ய முடியாத தோழியாய் இருந்தாலும் பர வாயில்லை. அவரைப் பற்றிய அவதூறாக ஏதும் கூறி என் கோபத்தை தூண்டிவிடாதே”
"தேவி! நான் நல்லதோர் செய்தியுடன்தான் தங்களிடம் ஓடிவந்தேன். இனி அதைச் சொல்வதற்கில்லை, நீங்க ளுண்டு உங்கள் அவர் உண்டு. வருகின்றேன்" என்று
திரும்பினாள்.
"அடியே! என் அன்புத் தோழி உன்னை விட்டால்
இந்த மதுரவல்லிக்கு யார்தான் உதவுவார்? சொல்லிவிடேன் பிரிய தோழி” என்று அவளைக் கட்டியணைத்தாள்.
சில விநாடி நேரத் மௌனமாயி ருந்துவிட்டு இரகசியமாக எதையோ இளவரசியின் செவியில் கூறி -
னாள்.
“நிஜமாகத்தான் சொல்கி றாயா? நம்பலாமா?" ஆவலுடன் அவளை உலுப்பினாள்.
"தீர விசாரித்துத்தான் கூறுகின்றேன்."
“தோழி என்றால் இப்படித்தானி ருக்க வேண்டும்” என்று
தருணமென எதிர் கனகசூரிய சிங்ை பெரிய உடையாரு அனுமதியுடன் இர எல்லைகளை விள கொண்டதுடன் அ வரிவசூலிப்பிலும் சிங்கள சிற்றரசர்க லும் திறைபெறத்
அரபு வணிகர் உள்நாட்டிலிருந்து முதலிய பொருட்க விலையில் பெறும் மேற்கொண்ட முய வழிப்பறிக் கொள்:
தினந்தோறும் வெளிவருகிற
தினமும்
> கனதிமிக்க கட்டுரைகள் => உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் -- உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செல் = தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
4 சினிமா 2 நாள் ராசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள் = மருத்துவக் குறிப்புகள் 2 குட்டிக் கதைகள் - பத்திகள் - "பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம் "
தினமுரசு நாளிதழ் ரூ.10/= மட்டுமே
(டிசம்பர் 13 - 19, 2012

ஒரு சுற்றுச்சுற்றி
அறைக்கதவை தமும், தொடர்ந்து மடி ஓசையும்
* * * காகவும் ல. சந்தர்ப்பங்கள் சிலருக்குச் லருக்குப் மைந்து விடு யத்தில் நலிவு சிற்றரசர்கள்
தென்மேற்கு
நிறுவியதுடன் நடனான மம்படுத்த துதான்
அச்சுறுத்தலுக்குள்ளான வேளை
"தேவி மன்னர் பெருமா களில் அவர்களுக்குப் பாது .
னுக்கு உடல் நலமில்லை என காப்பளித்ததுடன் கரை
எல்லோரும் அமளிப்பட்டுக் யோரங்களில் வணிக
கொண்டிருக்கின்றனர். அத நிலையங்களை நிறுவிட
னால்..." என்று மிகுதியை வணிகத்திலும் பெரு வெற்றி
கூறுமுன்பே வில்லிலிருந்து யடைந்து கொண்டிருந்தனர்.
புறப்பட்ட அம்பென விரைந் இக்காலப்பகுதியில் நீர்கொழும்பு,
தாள் மதுரவல்லி. வத்தளை, ஆகிய இடங்களில்
| மன்னர் குணவீரர் சயன. தமிழரசின் வணிக நிலையங்கள்
அறையில் படுத்திருந்தார். இயங்கிட அரபு வணிகர்களுக்கு
அரண்மனை வைத்தியர் வாசனைத் திரவியங்களை விற்றுப்
அவருக்கு சிகிச்சை செய்து பொருளீட்டிக் கொண்டிருந்தனர்.
கொண்டிருந்தார். வெளியே சிங்கள சிற்றரசர்களிடம்
கூடியிருந்தனர். பெரிய உடை ஒற்றுமையில்லாத ஓர் தடுமாற்ற
யார் வாசலில் நின்றிருந்தார். நிலையை அவதானித்து
உள்ளே கனகசூரியனும், வந்த பெருந்தனக்காரனான
மன்னரின் மனைவி அழகக்கோனராவுக்கு ஆட்சிப்பீடத்
சுந்தரவல்லி நாச்சியாரும் தில் அமரும் ஆசை தோன்றவே
மன்னரையே பார்த்துக் சிற்றரசர்களுக்கு உதவுவது
கொண்டிருந்தனர். போல் வலிந்து உதவிசெய்ய
சில விநாடிப் பொழுதில் ஆரம்பித்தான். அதேசமயம் தனது
மன்னர் கண் திறந்து அதிகாரத்தினையும் செலுத்த
பார்த்தார். எல்லோர் முனைந்தான். அத்துடன் தமிழ
முகத்திலும் புன்னகை ரசின் வளர்ச்சி, விஸ்தரிப்பு,
பூத்தது. அதேவேளையில் வணிகத்தைச் சாட்டாக வைத்துச்
தான் அங்கே விரைந்து சிங்களப் பிரதேசங்களில் அவர்கள்
வந்தாள் சேரநாட்டு இள செலுத்தும் ஆதிக்கம் யாரையும்
வரசி மதுரவல்லி. வாசலில் ஒடுக்க வேண்டும் என சிங்கள
புன்னகைத்தவாறு நின்றி சிற்றரசர்களுக்கு ஆலோசனை
ருந்த பெரிய உடையாரிடம் வழங்கலானான்.அத்துடன்
மதுரவல்லி கேட்டாள். ஜெயவர்த்தனபுரக் கோட்டையில்
"அமைச்சர் பெருமானே! அமைந்த அழகு மாளிகையை
மன்னர் பிரானுக்கு என்ன? அரண்மனையாகக் கொண்டு
இப்பொழுதுதான் சேடிப் ஆட்சிப்பீடத்தில் அமரும் தனது
பெண் வந்து கூறினாள்." திட்டத்தையும் மறைமுகமாகச்
அவளுடைய தவிப்பைப் செயற்படுத்திக் கொண்டிருந்தான்.
பார்த்த பெரிய உடையாரின்
மனம் பாகாய் உருகியது. கதவு தட்டும் சத்தம் கேட்டு
அவளுடைய நீல நயனங் திடுக்குற்ற சேரநாட்டு இளவரசி
களில் துளித்து உருண்டோட யும், தோழி நீலவேணியும் ஒரு
ஆயத்தமாகியிருந்த நீர்த்தி வரை ஒருவர் பார்த்துக் கொண்டு
வலைகளைத் துடைத்துவிட்டு நின்றனர். அவர்களுடன் வந்த
“மகளே அவருக்குப் பணியாள் ஒருத்தியே அப்படிக்
பயப்படும்படியாய் ஒன்று கதவைத் தட்டியதுடன் திறந்து
மில்லை. இடைக்கிடையே கொண்டு ஓடி வந்தது மதூரவல்லிக்கு
இப்படி மயக்கம் வருவது முன் தலை வணங்கி நின்றாள்.
தான். உள்ளே சென்று எதுவும் பேசாமல் அவளை ஏற
பார்க்கலாம்” அவளையும் இறங்கப் பார்த்ததுடன் விழி அசை
அழைத்துக் கொண்டு வாலேயே எதற்காக இங்கே
உள்ளே சென்றார். வந்தாய் எனவும் தலையை
(தொடரும்...) அசைத்தாள்.
"பார்த்திருந்த கயாரியனும், நம் மன்னரின் பாச்சிய
ஸ்தரித்துக் அப்பகுதிகளில் ஈடுபட்டனர். களின் பகுதியி தொடங்கினர். கள் பகறுவா
ளைக் குறைந்த > நோக்குடன் பற்சிகள் |
ளையர்களின்
விலை 10:
5 நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
பதிகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்)
பத்தே ரூபா கொடுத்து படித்துக்கொள்ள முடியும்
(15)
ரமலர் முரசு

Page 16
12
லேடிஸ் ஸ்பெஷல்)
1 முதல் 3 வய பெண்கள் |
குழந்தைகளின் மூ6
அதிகமாக இருக்கு பக்கத்திற்குரிய '
காலகட்டத்தில் கெ தரமான ஆக்கங்கள் )
நிறைந்த உணவுகள் வாசகர்களிடமிருந்து)
குழந்தைகளின் என வரவேற்கப்
ஒரு கிலோவுக்கு 1 படுகின்றன.
1.2 கிராம் புரோட்டீ விற்றமின் ஏ, சி சத் உணவுகளைக் கெ வேண்டும்.
சாப்பிடாமல் அ குழந்தைகளின் எதி
குறையும். இதைத் மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்கவேண்டும் ஒரேஞ்சு கொடுக்கலாம். கரட், உருளைக்கி மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்கவேண் இவற்றிலிருந்து விற்றமின் A கிடைக்கிறது
கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் | கொடுக்கவேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக் காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு கொடுக்கலாம். காய்கறி சமைத்த உப்புமா கொடுக்கலாம்.
இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழம் கொடுக்கலாம். மதிய உணவில் ஒரு முட்டு மீன், கொடுக்கலாம். கீரையை நன்கு வேக சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம், வெங் எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ளல்
1 முதல் 3 வயது
குழந்தைகளுக்க
உணவு
பெண்கன துரத்தும் தொலை? தொல்லை
---- செல்லம் சாப்பிட்டிட்டியா? என்று கேட்பதில் தொடங்கி, 'குட் நைட் டியர்' என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அறிவியல் நவீன தொழில்நுட்பமான எம் எம் எஸ் தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.
ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் "எம்.எம்.எஸ்கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். பெண்கள் இந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்
* பெண்கள் இரகசிய செய்கைகளில் ஈடுபடுவது
பு3கப்படங்கள், இரட்டை அர் தங்கள் சுயகௌரவத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து என்பதை
களை அனுப்பி வைப்பார்கள். புரிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் அவர்களது
தவறு இல்லை, இதெல்லாம் | குடும்ப கெளரவத்திற்கும் இழுக்கு ஏற்படக்கூடும், சமூக
என்று முளைச்சலவை செய்வ நெருக்கடிகளையும் அது உருவாக்கும். ஆகவே இத்தகைய
அவர்களை நம்பியோ து இழப்புகளை எல்லாம் நினைவில்கொண்டு, வெளிவட்டார
பதிலாகவோ பெண்களும் அம தொடர்புகளை பெண்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ள
ஏதாவது எஸ்.எம்.எஸ், செய்த வேண்டும்,
அந்த சிறு துரும்பை வைத்து * பெற்றோரின் கண்காணிப்பைத்தாண்டி, நகரங்களில்
பிளாக்மெயில் செய்தே தங்க தங்கி படிக்கும்- வேலைபார்க்கும் பெண்கள்தான் அதிகமாக
சாதித்துவிடுவார்கள். "எம்.எம்.எஸ்' வலையில் விழுகிறார்கள். கட்டுப்பாடற்ற
* பணம் தேவைப்பட்டா சுதந்திரம் அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. தனிமையும்,
பறிப்பார்கள். ஊர் கற்ற, உல் நகரச்சூழலும் யாருடனாவது நட்பு கொள்ளத் தூண்டுகிறது.
என்று தாங்கள் இழுத்த இழு * பெண்களின் பலவீனத்தை தங்களுக்குச்
அந்த பெண்களை வளைத்து சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் தங்கள் வலையில் |
கொள்வார்கள். அவர்களை எளிதில் வீழ்த்திவிடுகிறார்கள். கண்டகண்ட
- * இந்த சிக்கலில் மாட்டி
பெண்கள் அவமானத்திற்குப் | பரிசு
முடியாமல் தவிப்பு 1000/- வாரம் மு).
முடிவுகளும் எடுத்
* பெண்கள் ரூபா.
வலைவீசும் எஸ்.எ - பரிசுப் போட்டி இல :-346
பதிலளிக்கக் கூட
தேவையின்றி பேச கேள்வி : குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய
பெண்களின் ஆபா விற்றமின் A உணவுகள் எவை?
பெரும்பாலும் ஆன் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-25.12.2012
செய்யப்படுகிறது.
பேச்சுக்களை பெ6 வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
வேண்டும். இல்லை விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 346 கூப்பனில் எழுதி,
ஆண்களுக்கு இல் தினமுரசு வாரமலர்,
தான். கவனமாக | தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை-2 அனுப்பி வைக்க
S எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் ? வேண்டிய முகவரி:
2முறையில் தெரிவு செய்யப்படுவர்
கோதுமை - - தூளாக்கிய சீ
முட்டை - இர. பரிசுப் போட்டி இல :- 344 இற்கான விடை - ஜனநாயக தேசிய லீக் கட்சி. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
பட்டர் 100 8 அ.மணிமேகலை, 8755 புதுவீதி உகுளம், மன்னார்.
நட்ஸ் (முந்திரி, பேக்கிங் பவுட உப்பு - அரை
சொக்லேட் என 346),
கொக்கோ பல் பெயர் :
கரம் மசாலா -
கிராம்பு தூள்) முகவரி :
கோதுமை மா.
கொள்ளவும். ! தே.அ. அட்டை இல ;
அடிக்கவும் க விடை :...
பொங்க அடித் அடுத்து கோது
கிளறவும். அடு கையொப்பம்
எஸன்ஸையும் வகைகளை த வைத்து எடுக்

து வரை Dள வளர்ச்சி 5. இந்தக் பழுப்பு
T அவசியம். டக்கு ஏற்ப 10 கலோரி, ன் மற்றும் மதுள்ள டுக்க
டம்பிடிக்கும் பரப்புச் சக்தி தவிர்க்க
ம். தக்காளி, ழங்கு,
டும்.
கு நல்லது.
மசித்த சேர்த்து
நடிகை மானுவின் இளமை இரகசியம் என்ன?
Dள
பேசி
லகள்!!
சுண்டல், நகலவை
D)ட,
வைத்து மண்ணெய், எம்.
'காதல் மன்னன் படம் வெளியாகி 15 வருடங்களாகப் போகிறது. அதன் ஹீரோயின் மானுவோ 15 வயது குறைந்த மாதிரி இருக்கிறார்.
இப்போதும் ஹீரோயினாக நடிக்கலாம், கல்யாணத்துக்குப் பிறகும் Tன
அத்தனை அழகாக, இளமையாக இருக்கிறார் காதல் மன்னன் கம்:அழகி
சந்தோஷமான கல்யாண வாழ்க்கை அமைய பெண்களுக்கு. முகத்துல ஒரு அந்தம் பளபளப்பும் கூடறதைப் பார்க்கலாம் நடிப்பிலிருந்து விலகிய பிறகு நடனத்தில் பிஸி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க, நடனப் பயிற்சியை மட்டுமே நம்புவதில்லையாம் இவர்.
-நினமும் ஜிம் போக முடியாது. ஒருநாள் விட்டு ஒரு நாள் பொன் மாகள்ல யோகா பண்ணுவேன் எனக்கு தினம் தியாகமும் பிராணாயாமமும் பண்ணியாகணும்.
ப அப்ராம் உடம்புல சேர்ந்த கொழும்பு
ம் சாட்டியெல்லாம் வளைஞ்சு கொடுக்கற கட்டடத்ததால், கொழுப்பும் சேராது. இன அதேகெ அதுக்கு யோகாதான் சரியாக தெரிவ.
நரம் கிடைக்கிறதெல்லாம் நீசல் பண்ணுவேன். உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், ஒட்டுமொத்த உடம்புக்குமான எக்சர்சைஸ்னா அது நீச்சல் தான். தளி கவசம் சீராகி, ஒருத்தரோட நுரையீரல் நல்ல வேலை செய்யவும் அது உதவி செய்யும், உள் உறுப்புகளுக்கும் நல்லது' என்கிறவர். உடற்பயிற்சிக்கு இணையாக உணவுக்கட்டுப்பாடைபம் நம்புகிறார் "காலைல எழுந்ததும் முதல் வே1ை வெந்நீர் குடிப்பேன். அது
மமம உடம்பை சுத்தம் செய்யும் மரக்கறி சாப்பாடுதான் கென் த்த எஸ்.எம்.எஸ்
'பேவரைட் (முட்டை மட்டும் விதிவிலக்கு காலை சாப்பாட்டுக்கும் "இதிலெல்லாம்
பிரெட் ஆம்லட இல்லைன்னா 2 ஸ்லைனர் பிரெட், சுகூட கொஞ்சம் சாதாரண விஷயம் "
வெண்ணெய் இல்லைன்னா ஒரு கப் கார்ன. பிளேகஸ் எடுத்துப்பேன் ார்கள்.
வழக்கமான இட்லி, தோசை பக்கமெல்லாம் திரும்பறதே இல்லை |ல்லது பதிலுக்குப் 1
ஆரோக்கியத்துக்கும் அதிக எடைக்கும் வித்தியாசம் 40 சகுள்யிதம் த பாணியில் . |விட்டால் போதும்.
அதிக உடற்பயிற்சிதான். கொஞ்சம் திட்டமிட்டுச் செயற்பட்டால் க் கொண்டு
ஸ்லிம் ஆவது நிச்சயம்!
சில மணி நேரங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாகச் ன் காரியத்தை
சாப்பிடுவது நல்லதொரு முறை முயற்சித்துப் பாருங்கள்.
மதிய உணவும் லைட்டாதான் இருக்கணும் எனக்கு. பணம்
ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும்தான் அரிசி சாதம். மற்ற 6 லாசம் அனுபவிக்க |
நாட்களும் மதியத்துக்கு நிறைய காய்கறி கொஞ்சம் தயிர் பிரெட் பிறகு எல்லாம்
அல்லது சப்பாத்தி சப்பாத்தி, தால், சாலட்னு சிம்பிள் மெனுவோட பயன்படுத்திக்
சாயந்திரம் 6 மணிக்கு 1 என்னோட டின்னர் முடிஞ்சிடும், நைட்
படுக்கறதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு பழம் அல்லது கொஞ்சம் 5கொள்ளும்
பால் பொதுவா எல்லாரும் நிறைய ஜூஸ் குடிக்கச் சொல்வாங்க. பயந்து மீள
ஜூஸா குடிக்கிறபோது, அதுல சேர்க்கிற எக்ஸ்ட்ரா சீனி, உடம்புக்கு பர்கள். தவறான
நல்லதில்லைங்கிறதால என் லிஸ்ட்டுல் அது இல்லை, இதுதான என் நுவிடுவார்கள்.
ரொட்மன், ஒருபோதும்
சமையலுக்கு ஆள் வச்சுக்கலை நானேதான் சமைப்பேன் என் ம்.எஸ்.களுக்கு
வஹஸ்பெண்ட் கேன்சர் சேர்ஜன். ஹெலத் விஷயத்துல என்னைவிட து. செல்போனிலும்
அவர் இன்னும் அக்கறையா இருப்பார் எண்ணெய் இல்லாத சமை க்கூடாது.
யல் என் ஸ்பெஷல் எந்த மாதிரி அயிட்டத்தையும் எண்ணெயே ம் கலந்த பேச்சு
இல்லாம சமைச்சிடுவேன். களால் பதிவு
பெண்களோட ஆரோக்கியத்துக்கும் இளமைக்கும் முணு விஷ எனவே இத்தகைய
யங்கள் அவசியம். போதுமான தூக்கம்... அப்புறம் கல்சியம் ன்கள் தவிர்க்க
1 மற்றும் மல்ட்டி விற்றமினும் மன அமைதியையும் கொடுக்குதோ, யெனில் பாதிப்பு
அதை நினைச்சுக்கிட்டே ராத்திரி தூங்கப் போங்க. காலைல உங்க லை பெண்களுக்கு
முகத்துல வழக்கத்துக்கு மாறான ஒரு புது அழகைப் பார்ப்பீங்க. இருங்கள்.
ட்ரை பண்ணிப் பாருங்க! ஆரோக்கியத்தில் ஆரம்பித்து, அழகு இரகசியத்துடன் முடிக்கிறார் மானு.
ரை ஆழாக்கு 100 கிராம்) - அரை ஆழாக்கு
"சொக்லேட் நட்ஸ் கேக்
பாதாம், பிஸ்தா) இரண்டு மேசை கரண்டி
- கால் தேக்கரண்டி சிட்டிக்கை
ன்ஸ் - அரை தேக்கரண்டி 1ர் ஒரு மேசை கரண்டி கால் தேக்கரண்டி பட்டை, ஏலம்,
செய்முறை பேக்கிங் பவுடர், உப்பு, சலித்து |டர், சீனி சேர்த்து நன்கு பிளெண்டரால் ர் மாறியதும் முட்டையை நுரை
சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். மை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மது கரம் மசாலா, கொக்கோ பவுடர், சேர்த்து கிளறி மேலே நட்ஸ் வி மைக்ரோவேவ் ஓவனின் 7 நிமிடம் பம்.
ரமலர்
முரசு
சம்பர் 18 - 19, 2012)

Page 17
5கு மாகாணத்தின் முக்கிய இருவர் இரு வேறு வேறு விடயப்பரப்புகளை சமாதானம் பற்றித் தெரிவித்திருக்கின்றார் மீள்குடியேற்றம் பற்றி முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற சம்பூர் பற்றி திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்எல்லி சுவாம்பிள்ளையும், சமாதானத்துடன் கூடி தீர்வுக்கு கிழக்கு மாகாண சபை உதவுவது பற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜித்தும் பேசியிருக்கிறார்கள் இவை பற்றி இவ்வாரம் ஆராயலாம்
சம்பூர் அனல்மின் நிலையம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திரு கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பூர் எனுமிடத்தில் அமையப்பெறவுள்ள அனல்மின் நிலையம் இலங்கையில் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையினை நிவர்த்தி செய்ய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் 1985ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.
அரசாங்கப் புள்ளிவிபரத் தகவல்களின்படி இலங்கையின் மின் சாரத் தேவை வருடாந்தம் 8- 9 சதவீதத்தினால் அதிகரித்து வருவதாக தெரிவிககப்பட்டுள்ளது. 1985 களி லும் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்க வினால் அது தடைப்பட்டது. சம்பூரில் அமைகக திட்டமிடப்பட்டுள்ளது இலங்கையின் இரண்டாவது அனல்மின் நிலையமாகும்
இலங்கையின் முதலாவது அனல் மின்நிலையம் புததளம் மாவட்டத்தில் நுரைச்சோலைப் பிரதேசத்தில் அமைக்கப் பட்டுள்ளது நுரைசோலை அனல்மின் நிலையத்திற்கு சீனா அரசாங்கம் உதவி புரிந்து வருகின்றது சம்பூர் அனல் மின் நிலையத்தினை La சபையும், இந்தியா என்ரிபிசி கம்பனியும் இணைந்து உருவாககத திட்டமிட்டுள்ளது இதற்கான கட்டு ஒப்பந்தம் செப்டம்பர் 2011இல் கைச்சாத்திடப்பட்டது.
சம்பு அனல் மின நிலையத்தின்
சம்பூர் மக்கள் உண்ண உணவுமின்றி வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களுடன் வாழ்கின்றனர். நலன்புரி நிலையங்களிலுள்ள மலசலசுவடங்கள் மழைவெள்ளம் காரணமாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. கடந்த வருடம் 300 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட போதும், இந்த வருடம் மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு சமாதானத்துக்கான யுத்தத்திற்கு ஆரம்பமாக அமைந்த திருமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான குடும்பங்கள் நெருக்கப்பட்டு வருகின்றனர்.
வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் செல வில் இந்தியா, இலங்கை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்றுக் கொள்ளவுள்ளன இதிலிருந்து 500 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின்உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி உட்கட்டமைப்பு வசதி அபிவிரு என்பவற்றை இலங்கை வழங்குகிறது. சம்பூர் அனல்மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும் 2 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம் இருக்கும் இத்திட்டம் 206 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த இடத்தில்தான் சம்பூர் மக்கள் பற்றி கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை அனைத்து இனமக்களும் சமாதானத்துடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நின்ை காலமாகச் செயற்பட்டுவரும் திருமலை மட்டு மாவட்டங்களின் மறை மாவட்ட ஆயராக இருந்து செயற்பட்டு வந்து தற்போது திருமலை மறை மாவட்ட ஆயர
ற்றிருக்கும் அருட் பேரருள் திரு s |4lექსცესკიმ „ვიკnhე მიწვევეუცზე, უ. கருத்து முன்னே வருகிறது
மனித உரிமைகளை புறந்தள்ளிவிட்டு அனல் மின் நிலையத்தை பலாத்காரமா அமைப்பதற்கு இந்தியா ஒருபோதும் விரும்பாது மக்களின் சொந்த நிலங்களைப் புறந்தள்ளியே ஒப்பந்தத்துக்கமைய அனல்மின் நிலையத்தினை சம்பூரில் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக தெரிவிததிருக்கிறார்.
இந்த கருத்துக்களை இந்திய உயர்வில்தானிகர் அசோக் கோந்தா Ορθρο τοπαποστάσια, ο οδρομικό οσμια வேளை தன்னிடம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ஆயர் கிங்எல்வி i CDU | L. LagATUL as in எனக கறி சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களிற்கு இப்போது நிவாரணங்களும்
பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையைப் புதைக்கும் சவப்பெட்டி யின் கடைசி ஆணியையும் அடித்துவிட்டது இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம் மேற்குக்கரைப் பகுதியில் புதிதாக 3 ஆயிரம் வீடுகளைக் கட்டி யூதர்களை இங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
பாலஸ்தீனத்தை இறையாண்மை பெற்ற தனிநாடாக ஐநா அங்கீகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரத்தின் ിഖണ്ഡUTLinഖ മൺnി? ഗ്ലൈ நடவடிக்கை அமைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐநாவின் அங்கீகாரம் கிடைத்த அருந்த நாளே இந்த குடியேற்றத் திட்டத்தை அறிவித்துவிட்டது. ந்ேத நடவடிக்கைமூலம் ஏற்கெனவே பதற்றம் அதிகமுள்ள பாலஸ்தீனப் பகுதி யில் அடுத்ததொரு போருக்கு அழைப்பை விருத்துள்ளது இஸ்ரேல், ஆனால் இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு 86ിങ്ങ് ജൂ9 ജൂൺnസ്കnd dിതLdGതമ என்பது மட்டும் ஒரே ஆறுதல் எப்போதுமே ஆதரவளிக்கும் அமெரிக்காகூட இந்தப் புதிய குடியமர்வு விஷயத்தில் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. தனது முடிவை இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றே கூறியுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரவத்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கூட இஸ்ரேலின் இப்போதைய நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன. ஆனால் பாலஸ்தீனர்களுடன் அடுத்த மோதலுக்குத் தயாராகிவிட்ட இஸ்ரேல் இதைச் சிறிதும் செவி மருக்கவில்லை.
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள முயற்சி மேற்குக் கரைப் பகுதியை இரு துண்டுகளாகப் பிரிப்பதுடன், பாலஸ்தீனர்களை ஜெருசலேமில் இருந்து முற்றிலுமாகத் துண்டித்துவிடும் வகை
TiñIJ 3 - 19, 2 DIE
பாலஸ்து தொடரு
யில் உள்ளது. இது பாலஸ்தீனர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர பாலஸ்தீனர்களுடனான தங்கள் வன்மத்தை நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளது இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தனிநாடு என்று ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துவிட்ட நிலை uിന്റെ മൺnരൈ) ung88ളൂർ ബണ്ടഖഥ, ണ്ടെങ്കമണ ഖ@ിഞ്ഞഥund ിങ്കിമീണഖൾ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

66Dinase சமாதானத்துக்கான
கர்வுகளில்
முக்கியமான
சம்பூர்
நிறுத்தப்பட்டுள்ள வர்கள் பட்டினிச்சாவை ബ கிளிவெட்டி ம ை . ܟܠܹܗ ܛܵܒܸܬܐ ܛܡ
கட்டைய றிச் வில் உள்ள தற்காலி தங்கவைக்கப் நிலவரங்கள் சென்றுகொண்ட
சம்பூர் மக வெள்ளத்தின் வாழ்கின்றனர்
Delgagal மாக நிரம்பிய கடந்த வருட
நெற்செய்கை அனுமதிக்கப் மறுக்கப்பட் உரிமைகள்
யுத்தத்திற்கு ΙΩΤΟΠ L T அதிகமான வருகின்ற լrgւմ வாய்ந்த பாரம்பரிய
LD556
மின் நிலையம் அ ை வந்துள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே ஒரு விடயமாகவே இருந்து சம்பூர் மக்களைப் பற்றிய அரசாங்கத்திடம் எவ்வாறிரு வெளிப்படையாக தெரிந்தபே மக்கள் இருக்கும் பிடிவாதம் மேலும் தமிழ் மக்களின் ஒரு தெ பினரின் வினான அழிவையே டெ வரப்போகிறது என்பது மாத்திரமே உண்மையானதாகும்
விடுதலைப் போராட்டம் என்ற ஒன்றை வித்தது முதல் தமிழ் மக்கள் தவிர
தரப்பினர் தம் வாழ்நிலப்
இருப்பு கல்வி பொருளா
ரம் என அனைத்திலுமே
கண்டுவந்தனர் саны 50 солшоры. gaiginܗܘܢܤܬܬܐ ܘ ̄ ܗ ܬ .
" 10:80 ܘܗ17, ܬܕܼܘܼܨ .. .. .. ..
நாக கிடைத்துவிடப் போவ விலை போனவை போகட்டும் என்றோ வது கிடைப்பதைப் பெற்று முன்னே வோம் என்ற மனோநிலையிலேதான்
வேண்டிய தோற்றுவித்திருக்கிறது றியமைக்குக் லைப் போட்டத
அரசியல் இதனை லதாக்கினால்
role
are 2 is  ைெ இடைத்தங்கள்
களில் பெரும் துயரத்தில் வாழும் சம்பூர் மககளை அவர்களது சொந்த வாழிடங்களில் அல்லது அதையொத்த வாழிடங்களில் குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்பொன்று முதலாவதாக அமைந்த கிழக்கு மாகாண சபைக்கிருந்தது (22 ஆம் பக்கம் தொடர்ச்சி.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்சனை என்பது ருேநாடுகள் தொடர்புடையது மட்டுமல்ல, அதையும் தாண்டி 3 மதங்கள் இனம் அரசியல் மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியது. இவற்றுக்கு நடுவே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் குறுக்கிரும்
ജീn.
ീബ 5_iഖം ബ ?--ബ അി ബ
ബ = Lഥ18, 5 ജ -) -5- ബ
சர்வதேச சட்டப்படி இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றாலும் அதனைத் േd && unഥിരൈ, ബ அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளதே முக்கிய காரணம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறிவிட்ட பாலஸ்தீனர்களுக்கு ஐநாவின் அங்கீகாரம் புதிய நம்பிக்கையை அளித்தது. ஆனால் அதனைக் தகர்க்க களமிறங்கிவிட்டது இலரே
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீனத் தலைவர்கள் கரும் எதிர்ப்பத் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன.ாலஸ்தீனத்துக்காகப் போராடும்
றால் உள்ளிட்ட ஆயுதம் ஏந்தும் குழுக்கள்
விறமான கட்டுப்பாட்டில் உள்ள காளாப் பகுதியில் இருந்து விரைவிலேயே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் இதைத்தான்
50@g5 ജൂതഥൈ 3-55) ബ് சபையே பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இனியும் பாலஸ்தீனர்களைப் புறந்தள்ளுவது மனிதநேயத்துக்கு எதிரான செயல். இது தொடர்வதற்கு உலக சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
நன்றி - இணையம்
17

Page 18
பிரே
நம்பிக்ன. இன்னெ தசாப்தங் பிரமாண
மீது அதி
இந்திய இங்கிலாந்து அணிக ளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க முன்பே அணித் தொடர் பில் பல செய்திகள்
எதிர்பார்ப்புகள். சச்சின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி. அணித் தலை
வர் டோனிக்கும் ஈடன் கார்டன் மைதானப் பராமரிப்பாளர் களுக்கும் இடையில் ஆடுகளம் தயாரிப்பு
அதா எதிர்பார் மைதான மைதான முடியுங்
IO ஆதங்கம் வெற்றிக் எடுத்துக்
மாற்றங்கள் இருகளம் தயாரிப்பு தருமா வெற்றி
ดา
விடயத்தில் கருத்து வேறுபாடு. இப்படியே விடயங்கள் நீண்டு சென்று இந்தியா ஏழு விக்கெட்டுக்களால் தோல்வி என்பதோடு மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துவிட்டது. இப்போது அதிரடி நடவடிக்கைள் ஆரம்பித்துவிட்டன.
அதற்கு முன்னதாக டோனியின் மனப்பதிவைப் பற்றிப் பார்க்கவேண்டும். அதாவது ஆடுகளம் சூழலுக்குச் சாதகமாக இருக்கவேண்டும் என்று இவர் வற்புறுத்தியதோடு தனது அணியின் சுழல் பந்துவீச்சாளர்களின் சுழலில் இங்கிலாந்து அலமலந்து போய்விடும் என்ற அதீத நம்பிக்கை புலப்பட்டது. ஆனால் இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள் திறமை மிக்கவர்கள் அல்ல என்ற எண்ணப்பாங்குதான் அவரது உள் எண்ணம் என்பதும் வெளிப்படை.
ஆனால் இவரது சுழல் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து எப்படித் தண்டித்தது என்பது அவர்களின் மொத்த எண்ணிக்கையான 523 ஓட்டங்கள் சான்று பகர்கின்றன. மறுபுறம் முதல் இனிங்சில் 316 ஓட்டங்களுக்கும் இரண்டாவது இனிங்சில் 247 ஓட்டங்களுக்கும் இந்திய அணி கட்டுப்பட்டபோது சுவான், பனேசனர் எப்படிப்பட்டவர்கள் என்று டோனி புரிந்து கொண்டிருப்பார்.
இன்னொருபுறம் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர்களும் கடுமையான நெருக்கடியை இந்திய அணிக்குக் கொடுத்ததை
Uா ஐந்து 1 நியூசிலாந்து | ஆனால் தென அணித்தலை இதற்கு முன் போட்டிகளுக்கு சம்மதம் தெரி பில் இருந்து ஏற்கனவே றெ பெற்றவரல்ல
முரண்பாடுகமே அணி வீரர்கள்
இறுதி இ டெஸ்ட் போட் சரியா என்பது
இவர் ! அணித்தலை விலகிக்கொள் எனவே மொத் என்பது தெரிக குச் சுற்றுப் பய விளையாடத் த
இதெல்லாவ பிரென்டன் மெக் பெற்றுள்ளார் எ ஆளுமை நிறை கொள்ளப்பட்டது | றொஸ் ரெட்ச் பிரென்டன் மெக் ஏற்கப்போகிறவ கடுத்துவிடவும் ! | இதேவேளை குரூகர் வான் - சேர்க்கப்பட்டுள்ள நியூசிலாந்தில் 6 அவுஸ்திரேலியா அடுத்ததொரு 3 புதிதாக இணை
மாற்றங்கள் அணியின் பலத் குகைக்குள் தலை பரிதாபப்படுகிறா திறமையைக் கு
மறுப்பதற்கில்லை. அப்படியானால் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு எத்தகைய ஆடுகளத்தை டோனி கேட்கப்போகிறார் என்பது எதிர்பார்க்கைக்கு உரிய துதான். இந்திய இரண்டு இனிங்சையும் பார்த்தால் சுழலுக்கு ஒன்பது விக்கெட்டுக்களும், வேகத்துக்கு 10இற்கு மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்ந்துள்ளன.
அடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு இந்திய அணியின் குறைபாடுகளை மட்டும் பார்க்காமல் இங்கிலாந்தின் தலைவர் அலிஸ்ரர் குக், அவரது . திறமை, துடுப்பாட்டம் அணியை வழிநடத்தி சென்ற விதம் எது. எந்தவேளையில் தேவையோ அதனை அந்தவிதமாக மைதானத்தில் கொடுத்த அணி யின் கூட்டுப் பொறுப்புப் போன்ற விடயங்களையும் கருத்தில் கொள்ளவேண்டுமல்லவா.
எனவே முதல் டெஸ்டில் கண்ட தோல்வியின் மூலம் பெற்ற படிப்பினை இரண்டாம், மூன்றாம் டெஸ்ட் போட்டிகளில் வெற்றியாக மாறியது என்று சொல்லலாம் அல்லவா? ஆனால் இந்தியா என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டது என்பதும் அறிந்துகொள்ளப்பட வேண்டியதுதான்.
இப்போது அணியில் இருந்து யுவராஜ்சிங், ஷாகீர்கான், ஹர்பஜன்சிங் மூவரும் அதிரடியாக நீக்கப்பட்டு அந்த இடங்களுக்கு பியூஸ்சால்வா, பல்விந்த ஹவானா, அஜய் ஜடேஜா மூவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றொருபுறம் டோனி பதவி விலகவேண்டும் என்ற குரலுக்கு அவர் கொடுத்துள்ள பதில் பாராட்டப்பட வேண்டியதே. அப்படிப் பதவி விலகுவதென்பது பொறுப்பில் இருந்துவிலகி, அஞ்சி ஓடுவதாகத்தான் இருக்கும். அப்படியல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டு தொடரைச் சமன் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்தத் தைரியம் நிட்சயம் பாராட்டப்பட வேண்டியதே.
புதிய வீரர்கள் சேர்ப்பு, டோனியின் தைரியம். சச்சின் தொடர்ந்து இடம்பிடித்தமை போன்றவையெல்லாம் ஒன்று சேர்ந்து இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நுழைவது.
இலகுவல்
(18

ரஸில் மக்களிடம் இரண்டு சர்வதேச விளையாட்டு அமைப்புக்கள் பாரிய பொறுப்பொன்றை கயுடன் சுமத்தியுள்ளன. ஒன்று 2016 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள். என்று 2014 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள். அரைத் களுக்கு முன்பாகவே பொறுப்புகள் கொடுக்கப்படக் காரணம் ஏற்பாடுகள் அவ்வளவு டமானதாக இருப்பதுதான். ஆனால் இந்த வேகம் காணாது என்று சர்வதேச ஒலிம்பிக் சபை பிரேசில் நப்தி தெரிவித்துள்ளது. வது ஒலிம்பிக் போட்டிகளுக்கான நிதித்திட்டமிடலோ அல்லது மைதானங்கள் பூர்த்தியாதலோ த்த வகையில் நடைபெறவில்லை என்று 1.0.( கூறுகிறது. குறிப்பாக ரக்பி -ஹாக்கி -கொல்ப் எங்கள் சரிவரச் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் உதைபந்தாட்ட எங்கள் பற்றிய கவலையும் FIFA வுக்கு ஏற்பட்டுள்ளது. மைதான ஏற்பாடுகளை விரைந்து கள் என்று பிரேசில் உதைபந்தாட்டச் சங்கத்தை FIFA கேட்டுள்ளது.) - மறுபுறம் எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சியையும் பிரேசில் காணவில்லையே என 5 தெரிவித்துள்ளது. ஆனால் கடனோ உடனோ பட்டு இந்த இரண்டு நிகழ்வுகளையும் பிரேஸில் கரமாக நிறைவேற்றும் என்று நம்பலாம். ஏனெனில் பிரேஸிலின் மகத்துவத்தை உலக நாடுகளுக்கு
காட்டும் நிகழ்வுகள் இவ்விரண்டுமாக இருப்பதுதான் காரணம்.
(கேட்டுள்ளது காணவில்லா பிரேஸில்
ரைவுபடுத்துங்களேன்!
நக்குத் தண்டனை?
தோல்விகளின் பின் இலங்கையை வெற்றிகொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் றொஸ் ரெயிலர். எனாபிரிக்காவிற்கான சுற்றுப் போட்டிக்கு இவரது
மே நீக்கப்பட்ட பிரென்டன் மெக்கலம் தலைவராக்கப்பட்டுள்ளார். எதாக மெக்கலம். ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது தத் தலைமை தாங்க டெஸ்ட் போட்டிகளுக்கு பிறாளப் டெய்லர் விக்கவில்லை. அதோடு டெஸ்ட் போட்டிகளில் தலைமை நீக்கப்பட்டபின் அணியில் நீடிக்கவும் இவர் விரும்பவில்லை, மாஸ் ரெய்லர் அணி வீரர்களின் முழு ஆதரவையும்
என்றாலும் தலைமைப் பயிற்றுனர் மைக் ஹெசனுடனான எ திடீரென இவர் மீது கை வைக்கப்படக் காரணம் என்று - அதிருப்தியுடன் நினைப்பதாகத் தெரிகிறது. லக்கை டெஸ்ட்டில் ஒரு சதம் அரைச்சதம், அதன் தொடர்ச்சி டியில் வெற்றி என்ற நிலையிலும் ரெய்லர் நீக்கப்பட்டது
புரியாத புதிர்தான். இலங்கை விஜயம் மேற்கொள்ளு முன்னமே ஒமயில் இருந்து அணித்தலைமையில் இருந்து
ளும் படி நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. தத்தில் பார்க்கும் போது றொஸ் ரெய்லர் வஞ்சிக்கப்பட்டுள்ளார் றெது இதேவேளை அடுத்துவரும் இங்கிலாந்து நியூசிலாந்துக் பணம் மேற்கொள்ளும் போதுதான் அணியில்
யாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். புற்றுக்கும் அப்பால் புதிய அணித்தலைவர் நகலம் மிகப் பிந்தியே உரிய அங்கீகாரத்தைப்
ன்பதே உண்மை. நியூசிலாந்து அணியின் மிகவும் ந்த பிரெண்டன் மெக்கலம் இப்போதாவது கண்டு | மகிழ்ச்சியானதுதான். மர் இழக்கப்படக் கூடியவரும் அல்ல. கேலம் தகுதி இல்லாமல் அணித்தலைமையை
நம் அல்ல. ஆனால் சில இயல்பான ஓட்டங்களைத் முடியவில்லை, |நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் பிக் நீக்கப்பட்டு பி.ஜே. வட்டிலிங் அணியில் 17ார். இருவருமே தென்னாபிரிக்காவில் பிறந்து பாழ்பவர்கள், மேலும் றொஸ் ரெயிலரின் இடத்துக்கு வில் பிறந்த டீன் பிரவணி சேர்க்கப்பட்டுள்ளார். செய்தி நியூசிலாந்தின் இருபதுக்கு இருபது அணியில்
க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து. எல்லாம் நல்லவைதான். ஆனால் தென்னாபிரிக்கா இத நன்குணரந்துள்ள ரசிகர்கள் சிங்கத்தின் மயை நீட்டும் கிவிப் பறவைகளைக் கண்டு ர்கள். ஆனாலும் பிரைண்டன் மெக்கலத்தின் றைத்து மதிப்பிடத் தயாராகவும் இல்லை.
ரிக்கி பொன்ரிங்கின் ஓய்வின் பின் அந்த
நான்காம் இலக்கத் துடுப்பாட்ட இடத்தை நிரப்பப் போகி றவர் யார் என்ற
வீரராக ஷேன் வொட்சன் களம் விடயத்தைக் கூட ஒரு கதாநாயகனை
இறங்குவார் என்றும் எதிர்பார்க் எதிர்பார்க்கிற விடயமாகிவிட்டது. பொன்ரிங்கின்
கப்படுகிறது. - பெருமை அத்தகையது. இலங்கைக்கு
இதெல்லாம் இருக்க எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்
டஸ்மேனியா, ஹோபாட்டில் உள்வாங்கப்படப் போகும் ஒருவர்
சந்திக்கப்போகிற இரண்டு அணி யார்? பிலிப் ஹியூஸ்-உஸ்
களும் நொந்துபோய் இருப்பவை மான் கவாஜா - அலெக்ஸ்
நியூசிலாந்து வீட்டுக்குள் புகுந்து மூலன் - ரொப்
இலங்கை அடித்ததென்றால், குயீனி. இந்த நால்வரில்
தெரிவு செய்யப்பட்டுள்
ளவர்.
அதே பாணியில் தென்னாபிரிக்கா இருபத்து நான்கு
வயதான
அவுஸ்திரேலியாவை நொறுக்கித் பிலிப் \!
"ஹியூஸ். இந்த
தள்ளிவிட்டது. இரண்டு அணிக நால்வரது |
ளுமே அடிவாங்கிய அணிகள். சாதனைப்
ஆகவே இரண்டு அணிகளுக்கும் பட்டியல்களை
சூட்டைத் தணித்துக்கொள்ள ஒரு ஆராய்ந்த தெரி
வடிகால் தேவைப்படுகிறது. வுக் குழு பிலிப் ஹியூசைத் தெரிவு
அது ஹோபாட் டெஸ்ட் செய்துள்ளது. இவரது 17 டெஸ்ட்
ஆக அமைவதில் ஒரு விஷே கணக்கில் 3 சதங்களும் 3 அரைச்
டமும் இருக்கிறது, ஏனெனில் | சதங்களும் உண்டென்பது இவரது பலம்.
ரிக்கி பொன்ரிங்கின் பிறந்தகம் அநேகமாக இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இலக்கத்
டஸ்மேனியாதான். ஒப்பீட்டளவில்
இரண்டும் தோற்ற அணிகள். துடுப்பாட்ட வீரராக ஹியூஸ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகுதியை மைதானத்தில் கண்டு
கொள்வோம். அதேவேளை பொன்ரிங் துடுப்பெடுத்தாடிய
'உசம்பர் 13 - 13, 2012)
- சாதனைப்ளை
ரமலர்
முரசு

Page 19
லட்சியத்தில் வெற்றிபெறுவோம்
என்ற உறுதிமட்டும் இருந்தால் போதும் உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்
கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர் கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என்ற உங்களது உறுதி ஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்கவேண்டும்.
வெற்றிபெற வேண்டும் என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிகமிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடு வேனோ? என்று சிந்திக்காதீர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள். அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன்
- அடங்கி இருக்கிறது நம்பிக்கையும்
5 ஆரம்பி - உற்சாகமும் மட்டும் இருந்தால்போதும்.
யிலிரு வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.
விட்டது சிந்தனையைவிடச் செயல்தான்
தான் நீ எல்லோரையும், எல்லாவற்றையும்
சரியான மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும்
கும். பிர தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே
முன்பு | மட்டும் இருக்காமல் செயற்பட்டுக்
கொள் | கொண்டே இருங்கள்.
மிக நீங்கள் பணிவுடன் பழகுபவர்
தன்னை என்றால் பலரை உங்கள் பக்கம்
ஒருவன் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம்
படைப்பு கொண்டவர் என்றால் உங்களை
இருக்கு எல்லோரும் நம்புவார்கள். விடாது
பார்த்து, முயற்சி செய்யும் அரிய குணத்தைப்
நிகழ்கா பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள்
ஆகவே. வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம்
கொண் அமைதியாக இருக்கவேண்டுமானால்
கற்பனை எதிர்மறையான சிந்தனைகளையும்,
குணமு பிறரது திறமைகளை சிறுமைப்படுத்து
பலம் டே வதையும், கீழ்த்தரமான முறையில்
உடைய
ஃமகப்பெரிய கு தன்னம்பி)
காப்பாற்
எலும்பு
'பல்வேறு காரணங்களால் 'நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, 'அச்சம், சந்தேகம், எதிர் 'காலத்தைப் பற்றிய அவ
நம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல் செயற்பட முடியாமல் முடக்கி வைக்கப் 'பட்டுவிடுகிறது. எல்லாவற் றுக்கும் மேலாக நம்மைப் பற்றி நமக்கென்று ஒரு சுய 'மதிப்பீடு இல்லாதபோது 'நம்முடைய ஆற்றலைப் பற்றிய உணர்வும் நமக்
விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். 'கில்லாமல் போய்விடுகிறது.
உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். என்னால் இது முடியுமா?
ஊக்கமான சிந்தனைகளையே நிரப் 'என்று சந்தேகப்படுவதை
புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் 'விட்டுவிட்டு, என்னால் முடியும்
என்றே செயல்படுங்கள். இப்போது 'என்கிற நம்பிக்கையினைப்
கேன் | நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.
தாத பெறுகிறபோது ஆற்றலும்
வெற்றி பெறுவோம் என்ற திடமான செயற்படத் தொடங்குகிறது.
மனஉறுதியில் மீண்டும்மீண்டும் முயற்சி
ட்கமா செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்
காபத் என்கிற மனநிலையே உங்களை வெற்றி
கொண்டேயிருந்தால் மிக எளிதாக
எதிர்ப்பு பெறச் செய்துவிடும். எதையும் ஒரு
வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும்.
என்ற பய திட்டத்தோடு மட்டும் தொடங்காதீர்கள்.
வாழ்க்கையில் உயரவேண்டும் என்று
வேண்டம் செயலோடும் தொடங்குங்கள். சிந்தனை
உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள்.
உருது ெ செய்யுங்கள் முடியும் என்ற மாறாத
கட்டளையை முழு வேகத்துடனும்
கொடு-த தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய
விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால்
நிகழ்ச்சிகள் சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த
நீங்கள் உண்மையில் அதை அடைய
கேமகிழ் (மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல்
செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.
5 தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த
ஒம் சூழல் மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக
ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால்
வதே அன கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு
- பணியை அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.
- என்பது மு
- பணியில் அனைத்தையும் வெல்ல முடியும்.
தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே -
நோய்களையும், உடல் வலியையும், வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன்
செயல்படு மனவேதனைகளையும் நீக்குகிறது. செயற்படுங்கள். தோல்வி, வெறுப்பு,
முக்கியம். தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க் அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு
ஆற்றலை கையை அமைத்துத் தருகிறது.
கொள்வது இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே
வெற்றி பெறுகிறவனின் ஒரே |
முயற்சிகள் சிந்தித்து உயர்வடையுங்கள்.
மந்திரச்சொல் இப்பொழுது, தோல்வி
விரும்பிய உங்களுடைய கவனம் முழுவதும்
அடைகிறவனின் ஒரே சாபச்சொல் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான்
கிடைத்தல் பிறகு, வெற்றி பெற்றே தீர வேண்டும்.
வேண்டும் இருக்கவேண்டும், தடைகள் எதிர்ப்படும்
எனவே எதையும் தள்ளிப் போடாதீர்
பல்வே பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள்
கள். பிரச்சினைகள்தாம் மிகப்பெரிய
உருவாகும் மனத்தையும், செயலையும் பின்வாங்க
சாதனைகளையும், உறுதிமிக்க
தாழ்வு மன விடாதீர்கள். இவையெல்லாம் உங்கள்
சாதனையாளர்களையும் உருவாக்கு
எதிர்கால உறுதியை சோதிக்க வந்தவை என்று
கின்றன. எனவே பிரச்சினைகளை |
ஆகியவற் கருதி அந்தத் தடைகளையும் தாண்டி
விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
உள்ள ஆ உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை
தோல்வி எனக்கு மனச்சோர்வை
முடக்கி ன அடையங்கள்.
அளிப்பதில்லை. மாறாக அது என்னை
எல்லாவற் வெற்றியைக் கற்பனையில் நம்பிக்
மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.
பற்றி நமக் கையுடன் பார்க்கும் திறன், என்னால்
எவ்வளவுதான் கல்வியும், செல்வமும்
இல்லாதம் முடியும் என்ற அசைக்க முடியாத
இருந்தாலும் ஒருவனால் வெற்றி
பற்றிய உ நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற
பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு
போய்விடு வேண்டும் என்ற செயல்வேகம், எது
அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும்
என்று சந் வேண்டும் என்றாலும் பொறுமை
ஊக்கம் அவனிடம் இருந்தால்தான்
என்னால் யுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும்
முன்னேற முடியும், வெற்றி பெறமுடியும். 4
யினைப் ( இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு
செயற்பட குணம், இந்த நான்கும் உள்ளவரே
இல்லாதவனும், பொருள்வசதி இல்லாத
இலட் தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
வனும்கூட முன்னேறுவது உறுதி.
நமது மன நம்முடைய வெற்றி, தோல்வியைத்
முன்னேற முயற்சியை, உழைப்பை,
நோக்கியே தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மன
அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள்.
வேண்டும் வளர்ச்சி இன்மையோ அல்ல. நல்லதே
இதைத்தவிர வேறு எதை நம்பினாலும்
தோன்றின நடக்கும் என்ற மனோபாவம்தான். எனவே
முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த
நம்முடைய எப்போதும் உண்மையான ஆர்வத்துடன்
உலகம் எப்போதும் வணங்கும்.
தொடர்ந்து வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய
திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு
வேலைன. உழைக்கும் நேரம் நாள்தோறும் அதி
தரும். தூய்மையான உள்ளத்திற்கு |
காணும் ம கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது
மிகுந்த வரவேற்பு தரும். வேதனையை
எப்போது சிந்தனை, செயல்வேகம் ஆகியவை
மனோபலத்துடன் எதிர்கொள்ள
மூலம் புக இருக்கவேண்டும். முயற்சியை எவ
முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும்
மனம் னொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ
தாங்கிக்கொள்ள முடியும்.
இதுவரை அப்பொழுதே அவனது சக்திமுழுவதும்
வாழ்க்கையை அதன்போக்கில்
துப் பாருா அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது,
ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சி
உங்களை அரிய சாதனைகள் செய்யப்படுவது
யாக இருக்க முயற்சி செய்யவேண்டும்.
நினைவிற் வலிமையினால் அல்ல, விடாமுயற்சி |
பிரச்சினையை பற்றியே சிந்தித்துக்
நாம் எழு யினால் தான், வெற்றியின் இரகசியம்
கொண்டிருக்காமல், அதை எதிர்கொள்
எடுத்துை கடின உழைப்பு என்ற சொற்களில்தான்
வது எப்படி என்று நீங்கள் யோசிக்க
நம்பிக்கை (டிசம்பர் 13 - 19, 2012
தின

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
த்தாலே போதும். குழப்பநிலை ந்து நீங்கள் வெளியில் வந்து ாக அர்த்தம். இந்த நிலையில் எங்கள் சரியான முடிவுகளை, எ நேரத்தில் எடுக்கவேண்டியிருக் ரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனதை சமநிலைப்படுத்திக்
ள வேண்டியது அவசியம். கப்பெரிய எழுத்தாளராகத் அக் கற்பனை செய்துகொள்ளும் எதான் எழுதிக் கொண்டிருக்கும் பு, எப்படி முடிந்தால் சிறப்பாக
ம் என்பதை கற்பனையில் - அதற்கு ஏற்றபடி எழுதினால் ாலத்தில் வெற்றி பெறமுடியும்.
நாம் செய்து முடிக்க எடுத்துக் டுள்ள காரியங்களும் அதை னயில் பார்த்தபடி உருவாக்கும் நம் நம் வாழ்வில் நிச்சயம்
சர்க்கும் நிறைந்த முயற்சியை பவன், மலர்ந்த வாழ்வைப்
பெறுவான். ஆபத்திலிருந்து
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 500
20)
22
28
29
30
'போட்டி விதிகள்: | இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 25.12.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல் - 500
தினமுரசு வாரமலர், - த.பெ. இல, :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 498- விடைகள்
அம்படி பிரார்த்திக்க 1. ஆபத்துகளைச் சந்திக்க அஞ்சாமையைக் கொடு. ரிலிருந்து காப்பாற்றும்படி எட்டேன். நோயைப்பொறுத்துக் வெற்றி கொள்ளும் மனத் எனக்கு கொடு, வாழ்க்கை பாரில் எனக்கு துணை ட்டேன். வெற்றியடைய
தைக் கொடு. பார்ப்புகள் என்னாகுமோ? பத்திலிருந்து காப்பாற்றும்படி பாட்டேன். நம்பிக்கையுடன்
வற்றியடைய பொறுமையைக் பாகூர் நிகழ்வதை கொண்டு
ள் உறுதிப்படுகின்றன. வதும், தோல்வியில் வருந்துத 5 நிமித்தம். முழுமை பெறு மமதி. தொல்காப்பியர் எந்தப்
நாம் மேற்கொள்கிறோம் மக்கியமில்லை. அந்தப்
நம்முடைய ஆற்றலை எப்படி த்துகிறோம் என்பதுதான் நமக்குள் இருக்கின்ற வெளிப்படுத்தி வளர்த்துக் ப நம்முடைய ஆர்வத்தையும் பளயும் பொறுத்தே அமைகிறது. து கிடைக்கவில்லையெனில், தை விரும்பக் கற்றுக்கொள்ள
20 2
|ஆட்ட 1 ம்)
(இடமிருந்து வலம் கா மாதம் ரூ)
ரு : ol. தலைமைக்
குடியானவன்.
07. உலகிலே ம" ம் வே தி
கூடுதலானோர் பேசப்படும்
மொழி.
13. சேர். மேலிருந்து கழ்
(திரும்பியுள்ளது) Ol. சூரியன்.
10, புகழ். 02. மூங்கில். (குழம்பியுள்ளது) 03. பானை.
(குழம்பியுள்ளது) 05. இவர்கள் சொன்ன
19. பக்கம் அல்லது கலண்டரினால்
வசம். உலக மக்கள் அனைவரும்
27. இவள் மனசு பீதியில் உள்ளனர்.
இப்படி என்பர். (குழம்பியுள்ளது)
(குழம்பியுள்ளது) 10. ஒழுக்கம் அல்லது வரலாறு.
31. தானியங்களை (குழம்பியுள்ளது) 18. அருகன் அல்லது தானே
மா ஆக்கப் தோன்றியவன்.
பயன்படுவது. 21. எண்ணம் அல்லது வழக்கம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல்.498 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
க.பிரியந்தன், புலோலி தெற்கு, புலோலி,
று காரணங்களால் நமக்குள்ளே ம் தன்னம்பிக்கையின்மை, சப்பான்மை, அச்சம், சந்தேகம், த்தைப் பற்றிய அவநம்பிக்கை ற்றின் காரணமாக நம்மிடம் ற்றல் செயற்பட முடியாமல்
வக்கப்பட்டுவிடுகிறது, மறுக்கும் மேலாக நம்மைப் கென்று ஒரு சுயமதிப்பீடு பாது நம்முடைய ஆற்றலைப் ணர்வும் நமக்கில்லாமல் றெது. என்னால் இதுமுடியுமா? தேகப்படுவதை விட்டுவிட்டு, முடியும் என்கிற நம்பிக்கை பறுகிறபோது ஆற்றலும் த தொடங்குகிறது. ரியத்தை அடையும்வரை,
மும் செயலும் இலட்சியத்தை ப சென்று கொண்டிருக்க
முதலில் கடினமாகத் பாலும் மனப்பழக்கத்தினால்
ப பணிகளை வெகு எளிதாக செய்யமுடியும். கடினமான பச் செய்வதில் மகிழ்ச்சியை னநிலை கொண்டவர்கள் > வெற்றியையும் அதன் ழையும் பெறுகிறார்கள். சோர்ந்து போனால் நீங்கள் பெற்ற வெற்றிகளை நினைத் கள். உங்கள் நண்பர்கள் ப் பாராட்டிய அம்சங்களை குக் கொண்டுவாருங்கள். து எழுந்து உறுதியுடன் யக்கும் முயற்சிகளில்தான்
யும் வெற்றியும் உள்ளன.
பரமலர்)
முரசு
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. த. அங்தான், அரியாலை, மாம்ப்பாணம் (02, ம.தமிழ்ச்செல்வன், முள்ளியவளை, முல்லைத்தீவு.
03. இர்பான் பட்டத்தரி. [ 04, ம.வரதாசா, வேப்பங்குளம், வவுனியா. (05, வ.காந்தளி, பிரதான வீதி, காலி. [06, பி.நிர்மல், கல்கிசை.
07. நதவராசா, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், 08. ச.சத்தியன், கொழும்பு -13 [ 09, திருமதி கா.ரானிமலர், உப்புக்குளம், மன்னா
10. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கே

Page 20
  

Page 21
5-டி 8 ஓ 8 ஈ - இ - யி 2 G 9)
108 ?
திருக்குறள் கூறுகிறது ஏனைய 8 நூல்களும் திருக்குறளைப்
பின்பற்றிப் பெண்களின் 8 பெருமையை வியந்து கூறியுள்ளன. ஆனால் சமணநூல்களில் பெரும் பாலானவை பெண்களை இழிந்தவர்கள் என்றே கூறியுள்ளன. 8 மேலே உள்ள பாடல் நாலடியாரில் 8 உள்ள பாடலாகும். பெண்கள் 8 இழிந்தவர்கள், அவர்களுடன் 8 தொடர்புவைத்தால் உலகில்
உள்ள இன்பங்கள் யாவும் 8 துன்பங்களாக மாறிவிடும் என்று 8 கூறும் நாலடியார், சில பாடல்களில் 8 பெண்கள் பெருமைமிக்கவர்கள் 3 என்றும் கூறுகிறது. கணவனுக்கு 8 அடங்கிவாழுதல், விருந்தினரை | 8 வரவேற்றல், சுற்றத்தார் மீது அன்பு 8 கொள்ளல் ஆகிய பண்புகளை 8 உடைய பெண்கள் பெருமையான 3 பெண்கள் என்று நாலடியார் 8 கூறுகிறது. இதற்குக் காரணம் 8 நாலடியார் என்ற நூல் பல புலவர்
களால பாடப்பெற்றது. ஒவ்வொரு 8 புலவரும் தனது மனக்கருத்தை 8 வெளிப்படுத்தியிருக்கின்றனர். 8 அதனால் அவையெல்லாம் ஒரே & மாதிரியாக இருக்கவில்லை. சில 8 புலவர்கள் பெண்களின் அழகைப் 8 பேரழகு என்றுகூறச் சில புலவர்கள் 8 பெண்களின் அழகு இழிந்த அழகு | 3 என்கின்றனர். 8 ஒரு பெண் இயற்கையாக
၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀
“கட்கினியாள், காதலன்
காதல் வகை புனைவாள் உட்குடையாள், ஊர் நான்
இயல்பினாள் - உட்கி இடனறிந்து) ஊடி இனிதின்
உணரும் மடமொழி மாதராள் பெண்"
வா)
ஒரு காதலி அல்லது மனைவி எப்படி இருத்தல்வேண்டும் என்று பண்டைய நூல்கள் பலவும் கூறியுள்ளன. சைவ சமயநூல்கள் பெண்களைப் பெருமையுடையவர்களாகவே
கூறியுள்ளன. பெண்ணிற் பெருந்தக்க யாருள்' என்று
၁၀၀
எந்நேரமும் அழகு இருத்தல்வேண்டு காதலன் மகிழ்வு அழகு செய்தல் 2 கணவன் எந்தல் விரும்புகிறானோ அந்தவிதமாக அபு வேண்டும். சிலரு முடியைப் பின்ன சிலருக்கு கொண பிடிக்கும், சிலருக் 8 மல்லிகைப்பூச் சூ
ாே?
Fil
இ சிந்தியா! கூட்டமைப்புத் தடை இரா.சம்பந்தரின் திடீர் மனமாற்ற பற்றி உமது கருத்து என்ன?
சி.இத4மலிங்கம், சி. தமிழ்ச் சமூகத்தின் மூத்த அரச மேதைகளில் ஒருவராக ஆதரிக்க படுகின்ற சம்மந்தர் ஐயாவுக்கு தம்: ஞானோதயம் வந்துவிட்டது தகர் மனமாற்றம் என்றெல்லாம் கே. வேண்டுமென்றால் நினைக்கலாம்
ஏற்றுக்கொள்ளமாட்டோன்.
உண்மையில் சொனை) வேர் மானால், இவர் ஒரு புலிவேடம் 2 நரி வாக்குவேட்டை செய்வதாக! யான தந்திரங்களை உள்ளங்கை! கவைத்திருப்பவர்.
இப்போதும் ஞானோதயம் ஒன வந்துவிடவில்லை. தொடர்ச்சியான அரசியல் இருப்பிற்கு சுயாருவத்தைக் காட்டவேண்டிய வேளை வந்தருக் அவ்வளவுதான்.
நத்துக் களம்
ஐசிந்தியா! முஸ்லிம் காங்கிரஸ் இரண்டை வேடம் போடுவதாக கூ
புப் பேச்சாளர் சுரேஸ்பிரேமச்சந்தி புவிசார் அமைப்பில் முக்கிய இடத்தைத்
கூறியிருக்கிறாரே? தக்கவைத்துக் கொள்வதற்கு எல்லா நாடுகளும்
எஸ்.கலைச்செல்வம் எம். முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏனையவர்களை நோக்கி சுட் அந்தவகையில் அமெரிக்க வல்லரசின் ஆதிக்கம்
விரலை நீட்டும்போது ஏணைய நா மாறுபட்ட ஒன்று. தன் அதிகாரத்தின் பிடியிலே
விரல்களும் எங்களை நோக்கி நீட் தான் முழு நாடுகளும் செயற்பட வேண்டும் என்ற 3 நிற்கின்றன என்று சிறு உண்மை எண்ணப்பாங்கு உண்டு.
கூட புரிந்துகொள்ளாமல் சுரேஸ் எ தனது பிடிக்குள் சிக்க வைத்துக் கொண்ட
அறிக்கைவிடுகிறார் என்று நான் ந நாடுகள் பல. அதில் இலங்கையும் உள்ளடக்கம்.
வில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளும் இலங்கையில்
முதலில் மற்றவர்களின் குப்பை தமது ஆதிக்கங்களைச் செலுத்திவருகின்றன.
களைக் கிளறுவதற்கு முன்னர் அதற்கு தாம் சளைத்தவர்களல்ல என்பதை
தன்னைச் சுற்றிக் கிடக்கின்ற நாற் அமெரிக்காவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் தலைவிதியை தலை எமது நாட்டில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் தங்களது பங்களிப்பை எல்லா நாடு :
கீழாக மாற்றுகின்றது என்பதை களுமே செய்து கொண்டிருந்தன அது நன்மை
உணர்ந்து அதைச் சுத்தம் செய்ய யாகவோ இருக்கட்டும், தீமையாகவே இருக்கட்
முற்பட்டால் தமிழ் மக்கள் நன்றி டும். இந்த இரண்டுக்குமே இலங்கையில் ஆதிக்
சொல்வார்கள். கம் செலுத்திய அனைத்து நாடுகளுக்கும் பங் குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஐ சிந்தியா!தமிழ்ச் சங்க வீதிப் ள் அந்தவகையில் இறுதி யுத்தத்தில் ஐ.நா.சபையின்
விவகாரத்தில் மனோ பிரபா செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்களவு பங்குண்டு
கணேசன்களிடையே முறுகல் தனது சுயநலம் சார்ந்து செயற்பட்டதன் விளைவு
ஏற்பட்டுள்ளதே? உயிர்களின் விலைமதிப்பு அவர்களுக்கு தெரியா
ம1.யாதவன், செட்டிக்குளம். மல் போய்விட்டது. அல்லது தங்களது நன்மை
வெளிவருகின்ற இருவரது கரு சார்ந்து செயற்பட்டதன் விளைவா? இப்போது
- களும் அவ்வாறான தோற்றத்தை மன்னிப்புக் கேட்பதால் இழந்த உயிர்களை மீட்டுத்
ஏற்படுத்துகிறது. கொள்கை ரீதியிலு தரமுடியுமா? தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்ப
கொள்கைகளை அடைவதற்கான வர்களுக்கு மனிப்பே கிடையாது. க.பாலபாரதி,
வகைகளிலும் சரி வேறுபட்ட சிந்த தம்பலகாமம்.
இருக்கலாம். அதற்காக ஒரு தாயின
வயிற்றுப் பிள்ளைகள் தனிப்பட்ட . கருத்துக்களம்,
விவகாரங்களைத் தூக்கிப் பிடிப்பது
முட்டுப்படுவதும் பிறர் குளிர் காய்வு 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.)
உதவினாலும் அவர்களுக்கும் அ6 சார்ந்தவர்களுக்கும் ஆரோக்கியம்
தினமுரசு, வாரமலர்.
(டிசம்பர் 13 - 19, 2012

00000000000000003
3000000000003
க்கைத் துணை
3 நடந்துகொள்ளல் வேண்டும்.
அத்துடன் இனத்தவர்கள், அயலவர்கள் அலங்கரிக்கும் பெண்ணைப் பார்த்து மகிழ்ந்து மதிப்பளித்தல் வேண்டும். வியந்து போற்றுதல் வேண்டும். அத்துடன் தனது கணவனுடன் ஊடல் கொள்ளல் வேண்டும். பின் ஊடல் நீங்கி அவன் மகிழும்
வண்ணம் கூடி இன்பம் அனுபவிக்கவேண்டும், இனிமை யான சொற்களைப் பேசுதல் வேண்டும். அந்த இனிமையான சொற்கள் கணவனைக் கவர்வ தாக இருத்தல் வேண்டும். இனி மையான பேச்சும் கணவன் விரும்பும் அலங்காரமும், பொய்யான கோபமும்தான் கணவனைக் கவரும், ஆகை யால் இம்மூன்றிலும் பெண்கள் வல்லவர்களாக இருத்தல் வேண்டும். அப்படி இருக்கும் பெண்கள் வித்தில்லாத இனிய கனியை உண்பவர்களாவர். இவற்றை உணர்ந்த பெண்களே நல்ல வாழ்க்கைத் துணையாவாள். என்று நாலடியார் கூறுகிறது.
குடும்பப் பிரச்சினைக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாவது புரிந்துகொள்ளாமை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்கிறார் நாலடியார்.
தள்ளவாக ம், தனது தற்காகக் தன்னை வண்டும். தமான அழகை அதைப் புரிந்து
5 செய்தல் க்கு தலை
விடுதல் பிடிக்கும், டைபோடுதல் 5 தலையில் வேது பிடிக்கும்.
8 சிலருக்கு ரோசாப்பூச் சூடுவது 8 பிடிக்கும். அதனால் பெண்கள் 8 தமது காதலருக்குப் பிடித்த மாதிரி 8 அலங்காரம் செய்தல்வேண்டும். 3 அந்த அழகு கணவனை மட்டும் 8 கவரவேண்டும், மகிழ்ச்சிப்படுத்துதல் 8 வேண்டும், அதை அந்நிய ஆடவர்கள் 8 ரசிக்கக்கூடாது. 8 அவர்கள் அழகுடன் 8 அலங்காரமாகச் செல்லும் 8 பெண்களைக் கண்டு அஞ்சுதல் 8 வேண்டும். அவர்கள் அஞ்சும்படி
3000000000)
கவர்
: இருக்கப்போவதில்லை.
}.og 9:04 94444:44
64.404
094
19}
039) 0 1)
90 *}
இசிந்தியா! விபச்சாரத்தை சட்ட உலை.
ஒபூர்வமாக்கவேண்டும் என்று
சமூக ஆய்வாளர் ஸர்மிளா சேஜித்தின் கருத்துப் பற்றி என்ன
நினைக்கின்றீர்?
எப்.ஆயிஷா, கல்முனை.
கலாசாரப் பண்பாட்டு விழுமியங் 3. நான்
* களை உயர்வாக நினைத்து இறுக்க
செய்வினை, சூனியம் என்பதெல்லாம் 3மாகப் பின்பற்றுகின்ற ஒரு சமூகப்
தன்னம்பிக்கை குறைவானவர்கள் 2 பின்னணியில் இருந்து வந்தவர்
நாடிசெல்வது. பாட்ட
- இவ்வாறு கூறுவதை கலாசாரக் தேவை
கண்ணாடியின் உண்டாகப் பார்ப்பவர்
@சிந்தியா! உரையாடும் போதெல்லாம் யில்
்கள் கடுமையாக விமர்சிப்பார்கள்.
இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள் பற்றி
உங்கள் அபிப்பிராயம் என்ன? றும்
* ஐசிந்தியா! அன்புக்கும் அம்புக்கும்
ம.கவிராஜ், சுன்னாலை. இடையேயான வேறுபாடு என்ன?
சிலருக்குப் பிடிக்கும். இன்னும் எம்.ஜேசுதாசன், மன்னர்.
சிலருக்குக் கடிக்கும். கிேறது
முன்னது தொட்டு நிற்கும்.
இரண்டை அர்த்தத்தில் ரசிக்கக் * இரண்டாவது துளைத்து எடுத்து
கூடியவையும் உண்டு *விடும்.
உதாரணத்திற்கு - "விளக்குமாறா
கேட்கிறாய் யோசித்துப் பாரும் கவிராஜ் டமைப்?சிந்தியா! இன்றைய அரசியலில்
அர்த்தம் புரியும். ரென்
அமைதியான அரசியல்வாதி என்று யாரை நினைக்கின்றீர்?
@சிந்தியா! இங்கிலாந்து அணி இந்திய கிடுமதி 2.3ணிமலர், தெஹிவளை.
3 மண்ணில் பட்டையைக் கிளப்புகிறதே? * ராணிமலர் இதுபற்றி நான்
வ.மணி, வவுனியா, நன்கு
* என்ன சொல்ல இருக்கிறது?!
ஆம். சொந்தமண்ணில் சச்சின் அண்மையில் எதிர்க்கட்சித்
* *விளாசுவார். டோனி மிரட்டுவார். ஷகீர் யைக்
தலைவரே நாடாளுமன்றத்தில்
* விக்கெட்டுக்களைக் கிளப்புவார் என்றெல் ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார்.
லாம் நம்பியிருந்த இந்திய வீரர்களுக்கும் கம்ப
* அவர்தான் கௌரவ நாடாளுமன்ற
ரசிகர்களுக்கும் அலிஷ்ரர் குக் தலைமை * உறுப்பினர் டிரோன் டயஸ்.
யிலான இங்கிலாந்து வீரர்கள் கொடுப்பது
அதிரகசி வைத்தியம் அல்ல. அதையும் என்ன சிந்தியா! முன்னாள்
தாண்டிய பெரும் வைத்தியம். றங்கள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியவின்
இந்தியர்கள் இதுவரை தமது *சத்தத்தைக் காணவில்லை?
அஸ்திரமாக வைத்திருந்த சுழல் பந்து 4.சாருஜன், கிளிநொச்சி.
வீச்சை வைத்தே அவர்களை சுருட்டி சும்மா போங்கள் சாருஜன்!
எடுக்கிறது இங்கிலாந்து. அவர் என்ன சத்தம்போடும் மூட்டிலா
இங்கிலாந்தின் இந்த வியூகத்துக்கு 3இருக்கிறார்,
முக்கிய தூண்களாக இருப்பவர்கள் * புதுப்புது விமானங்களில் பற்பல
மொண்டி பனசர், சமிட் பட்டேல் பயர்
ஃநாடுகளுக்கு ஜாலியாய் பறந்து
ஆகிய இரு இந்தியர்கள் என்பதுதான் * கொண்டிருக்கிறார்.
சுவாரசியம். ஆம். மூன்றாவது மனைவியை 3 மணம்முடித்து ஹனிமூன்
@சிந்தியா, அதிகமான ஆடம்பரத்தை 2சென்றிருக்கும் அவரின் குரலை
விரும்புவது ஆண்களா? பெண்களா? அவுஸ்திரேலிய இந்தியத் தொடரின்
பா.யாதவன், கொழும்பு -06 தான்
ஃ போது கேட்கலாம் என்று நம்புகிறேன்.
பொதுவாகவே ஆடம்பரத்தை வம் சரி.
விரும்புவது பெண்கள் என்று பலரும் வழி
ஒ@சிந்தியா! வசியசக்தி என்கிறார்
நம்புகிறார்கள். னைகள்:களே விசயம் இருக்கிறதா?
அதனாலேயே இளைஞர்கள் நம்புகிறீர்களா?
பலரும் பெண்களைக் கவர்ந்திழுக்க வா.அபர்ணா, கோப்பாய்.
வேண்டும் என்பதற்காக, அளவுக்கு வசீகரத்தை நம்பலாம். வசீகரம்
மிஞ்சிய ஆடம்பரத்துக்குள் மூழ்கி மூச்சுத் பதற்கு
* என்பது மனதில் உள்ள
திணறிக்கொண்டிருப்பதை நம்மைச் வர்கள்
3 தன்னம்பிக்கையால் ஏற்படுவது.
சுற்றிக் காணக்கூடியதாக இருக்கிறது. Tனதாக -
வசியம், மந்திரம், மாயை,
{{{{{{{{
ம்.பி
S
த்துக்
{{{0
1944:34444{{{{{{
பம்
பாரமலர்
முரசு

Page 22
முன்னேற்றமடையும் சூழல் சீர்குலைக்க சில சக்திகள் மு
கட்டி
கூட்டமைப்பின் மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் | 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முன்னேற்றமடையும் சூழலை சீர்கு சக்திகள் திட்டமிட்டு முயற்சி செய்து வருவதாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ளிடம் யாழ் மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், 4 றெமீடியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா.வுக்கான இலங்கை இவர்களிலும் பெருமளவிலான றும் குற்றஞ்சா விதிவிடப் பிரதிநிதி பாலித வர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
யாழ் பல் கொஹண தலைமையில்
என்று தெரிவித்த அவர், அண்
சூழலில் ஏற்பப் யாழ் குடாநாட்டுக்கு வருகை மையில் யாழ் பல்கலைக்கழக
சூழ்நிலையை தந்திருந்த ஜப்பான், பங்களா
மாணவர்களைத் தூண்டிவிட்டு
விரும்பவில்ன தேஷ், நைஜீரியா, ரூமேனியா
சில சக்திகள் மேற்கொண்ட
குலைக்கப்படும்
கள் மிகவும் உள்ளிட்ட சில நாடுகளில்
குழப்ப நடவடிக்கைகள் காரண
துள்ளார்கள். ஐ.நா.வுக்கான நிரந்தர விதிவி
மாக அநியாயமாக சில மாண
துக்கு எதிராக டப் பிரதிநிதிகள் குழுவினரை வர் கள் கைது செய்யப் படும்
| யல் கட்சிகள் | அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நிலைமை தோன்றியதாகவும்,
நகரில் நடத் வின் ஏற்பாட்டில், யாழ் சிவில்
இது தற்போதைய அமைதி
போராட்டத்தி சமூகப் பிரதிநிதிகள் ரில்கோ
நிலையைச் சீர்குலைப்பதற்கு
எவரும் கலந் விருந்தினர் விடுதியில் சந்தித்து
திட்டமிட்டு சில சக்திகள் மேற்
இதனைத் தெ உரையாற்றும் போது அவர்
கொள்ளும் சதி நடவடிக்கை என் காட்டியது என்ற இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், போர் நடைபெற்று
| விளக்கமறியலில் வந்த காலப்பகுதியில் யாழ்
இந்திய வியாபாரிகள் குடாநாட்டில் ஒரு மனித உரிமை |
பாத் சட்டத்தரணியாகக் கடமை
மட்டக்களப்பு, பழுகாமம் பிர யாற்றியவர் என்ற வகையில்
தேசத்தில் அனுமதியின்றி புடைவை குடாநாட்டின் அன்றைய நிலைமை
வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த
இரண்டு இந்திய வியாபாரிகளை களை நன் கறிந் துகொண்
விசேட அதிரடிப்படையினர் கைது டிருப்பதாக இங்கு தெரிவித்த றெமீடியஸ், போருக்குப் பின்னர்
செய்துள்ளனர்.சுற்றுலா வீசாவில்
தமிழ் நாட்டின் விருது நகரிலிருந்து மனித உரிமை நிலைமைகள்
வருகைதந்ததக்கத்தப்பிவரலகசுமி. மிகவும் முன்னேற்றமடைந்
மருதுபாண்டி ராஜகோபால் ஆகிய திருப்பதாகவும் குறிப்பிட்டார்
இருவருமே இவ்வாறு கைது செ போர் நிறைவடைந்த
ப்பான கவாதம் பின்னர் இதுவரையில் 10க்கும்
பொரிடம் ஒப்படைக்கப்பட்ட குறைந்தளவான வர் க ளே
இவர்கள்ந்திமன்றத்தில் ஆஜர்படுத் பயங்கரவாத தடைச்சட்டத்தின்
தப் பட்டு விளக்கமறியலில் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
வைக்கப்பட்டுள்ளனர்.
போரினாலும்
தங்களினாலும் ப [07 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
படுவான்கரை பி
கள் கட்டியெழு இந்தச் சமூகவிரோதிகள்
முள்ளியவளை மாமூலையில்
றால் அரசியல் ே யார்? இவர்கள் இச் செயற்
நடைபெற்ற அந்த சமூக
அப்பால் ஒன்று பாடுகள் மூலம் பெற்றுக்
விரோத செயற்பாட்டை உற்று
அனைவரும் மு கொள்ளும் நன்மை என்ன?
நோக்கும்போது, மனவலுவற்ற
என அம்பிளாந்த இவர்கள் தனி நபர் குழுக்களா?
தம் சுயநலம் சார்ந்தவர்களின்
வித்தியாலயத் அன்றி இவர்களை இயக்கு
செயற்பாடாகவே தோன்றுகிறது.
கூடத்துக்கான வதற்கென்றே இவர்களின்
அங்கத்தவர்கள் எண்ணிக்கை
நிகழ்வில் பிரதம் 8 பின்னால் ஏதாவது ஒரு பலமான
குறைந்த, ஆள்நட மாற்றம் அற்ற
கொண்டு உரை கரம்' ஓங்கியிருந்து செயற்
இடங்களைத் தெரிவுசெய்வதன்
யேற்ற பிரதியன படுகிறதா? இவர்களுக்
ஊடாக இச்சமூகவிரோதிகள்,
மூர்த்தி முரளிதர கான ஆயுதங்கள் எப்படிக்
தாங்கள் அடையமுனையும்
அங்கு தொடர் கிடைக்கின்றன இவர்கள்
இலக்கு வெற்றியளிக்கும் என்றே
கையில், இந்நிக பயன்படுத்தும் வாகனங்கள்
நம்பு கிறார்கள். ஆயினும், ஊர்ப்
மன்ற உறுப்பினர் யாருடைய பெயரின் உரிமத்
பொதுமக்களின் ஒன்றுகூடலும்
ரனையும் அடை தில் உள்ளன ? என்ற பல
அவலஒலியும், விரோதிகளை
அவர் வேறு ஒரு மான கேள்விகள் ஒருபுறம்
- - - - - - - புறமுதுகோட வைத்துள்ளது. இருக்க, வாழ்வில் வலுவிழந்து
ஊர்ப் பொதுமகன் ஒருவர்
([17 ஆம் நிற்கும் எங்களிடம் எந்த
இவ்விரோதிகளால் மிகவும் வாழ்வாதார வசதிகள்
தாக்கப்பட்டுள்ளார். இது தாம் இருப்பதாக, இவர்கள்
அடையவந்த இலக்கு தோற்றுப் எம்மை வந்து இப்பிடித்
போய்விட்ட சினத்தின் வெளிப் துன்புறுத்துகிறார்கள்...?
பாடு என்றே கொள்ளமுடியும்.
1 அதனை நில என பாதிக்கப்படும் மக்கள்
வன்னியில் இச்சம்பவம்
1 தவறியிருக்கிற எழுப்புகின்ற கேள்வி நியாய
போன்று இனிவரும் காலங்களில் 1 முயற்சியைச் . மானதாகவேபடுகின்றது.
நடைபெறாது... என்று சொல்
|பொறுப்பு தற்ே ஏனெனில், இம்மக்கள்
வதற்கு சட்டமும் ஒழுங்கும் தன்
|கிழக்கு மாகான மன்னாரிலிருந்தும் மணலாற்
கடமையைச் சரிவரச் செய்ய
பட்டிருக்கிறது. றில் இருந்தும் தமது உடை
வேண்டும். எதுவும் மேலோட்ட
முடியாது. மைகளோடு முள்ளிவாய்க்
மான பார்வைகளோடு நகர்வ
இலங்கைத் கால்வரை ஒவ்வொரு இட
தாக இருப்பின் சமூகவிரோதி
இந்து சமுத்திர மாக இருந்து நகரும்போது.
களும், கலாசார சீரழிவுகளும்
என்றழைக்கப்ப தொலைந்துபோன மற்றும்
வன்னியில் மென்மேலும்
யானது. என்றெ கைவிட்டுச் சென்ற தோட்டங்
தலைதூக்கும் என்பது திண்ணம். 1
சிறப்புள்ள கே கள் தவிர, அப்போது எஞ்சி
சமூகவிரோதிகளுக்கான
கேந்திரத்துக்கா யிருந்தவை இரண்டேயிரண்டு!
களங்கள் வன்னியில் அதிகரிக்
தவித்துக் கொம் ஒன்று உயிர், மற்றையது
கப்படுமாயின் பாதிக்கப்பட்ட
மக்களின் பிரச்சி விரக்தி.
மக்களின் மன உணர்வுகள்,
சமாதானத்திலை இந்நிலையில், அவர்கள்
அரசு மீதுவைத்துள்ள நம்பிக்கை,
என்பதே தற்பே தங்கவைக்கப்பட்டிருந்த
நல் அபிமானம் யாவற்றையும்
இந்த இடத்த நலன்புரி நிலையங்களில்,
சிதறடிக்கச் செய்துவிடும்.
முதலமைச்சர் ந அரச, அரச சார் பற்ற நிறு
தங்கள் வாழ்வாதாரத் தேவை
தமிழ் தேசியக் வனங்களினால் வழங்கப்பட்ட
களுக்காக தங்கள் உழைப்பின்
சமாதானத்திற்க பொருட்களோடு, சுமார் மூன்று
பிரையாசத்தோடு, அரசின் உதவி
1 மேற்கொள்வதற் வருடங்களின் பின்பு தமது
களையும் நாடி நிற்கும்
1 கொண்டிருக்கிற சொந்த இருப்பிடங்களில்
இவ்வேளையில், சில சமூக
1 முயற்சியில் சம் குடியேறிய நிலையில், அவர்
விரோதிகளின் செயற்பாடுகளைக்
1 கிழக்கு மாகான களிடம் இருப்பதையும் சூறை
கட்டுப்படுத்தி, அவைகளை
1 கருத்துத் தெரிவு யாடும் நிலை தற்போது ஆரம்
இல்லாதொழித்து மக்களின்
அவரது கரு பித்துள்ளது.
இயல்பு வாழ்வை மேம் படையச்
விடயமே இந்தப் ஊடகங்கள் வெளியிட்ட
செய்வது அரசினது பாரிய
சமாதானத்தை 6 செய்திகளின் பிரகாரம்
பொறுப்பாகும்.
என்பதுதான். ஏற
1ல:
தினம்

ஸ்ரீ ராமஜெயம்
3ெ)
|நிரூபித்துக் கொண்டிருக்கும்)
மலையாள மாந்திரீகம்)
யற்சி
காட்டம்
லைப்பதற்குச் சில ஐ.நா. பிரதிநிதிகடத்தரணியுமான
சித்தக் கோளாறு, தோல் வியாதி, ரோக பயம், ஸ்திரி சாபம், செய்வினை தோஷங் கள், திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடையவர்கள், விண் நஷ்டம் - கஷ்டம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ்சருந்தாமல் பிரச்சினைதீர, முறிந்த காதல் ஒன்றுசேர, கணவன் - மனைவி பிணக்குத் தீர, காதல் கைகூட, சர்வ கஷ்ட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக வாழ, ஓடிப்போனவர்கள் தேடிவர, பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு, மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட, திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க, காதலர்கள் நினைத்ததை சாதிக்க, ராகு திசை, ராகு புத்தி, கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங்களை நீக்கி சர்பாதி தோஷம், பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி, துர்சொப்பணம், செய்வினை தோஷம் நீக்கி, குலதெய்வ அருள்கிட்ட, மேலதிகாரிகளின் தொல்லை நீங்க, வெளிநாட்டு பிரயாணத் தடை நீங்க, ஆண் - பெண் உடலுறவு வீரிய குறைவுகள் தீர, சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க, ஆயுள் ஆரோக்கியம் பெற்று தனவஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட, என்னைச் சந்திக்கலாம். வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு.
டினார். கலைக் கழகச் - குழப்பகரமான மக்கள் சிறிதும் ல. அமைதி சீர் மது குறித்து அவர் கவலையடைந் இந்தச் சம்பவத் ஒரு சில அரசி இணைந்து யாழ் திய எதிர் ப் புப் 5 பொதுமக்கள் துகொள்ளாதது ரிவாக எடுத்துக் பம் தெரிவித்தார்.
அருள்ஞான சித்தர், துர்க்கைதாசன், தேசபந்து, பேராசிரியர், கலாநிதி, திரு.P.K.சாமி, பி.D.G.AN) JP ஐயா SRI DURGADEVTMANTHIRIKA LTTCHADA PEEDAM, Na.23, MLAYFIம் ROAD, KOTAHENA, OLOMBO -13. நுவரெலியா கிளை - No.33, daily Fair Complex. 052 - 1121308 தொலைபேசி கலக்கம்! - 01 - 2470615, 01 - 234e483, 01 - 23a2a54 FAX :- 01 - 2344831 E - MAIL:- dipusamy @slthct lk
பக்கப்பட்டுள்ள பிரதேசத்தை யெழுப்ப ஒன்றுபட வேண்டும்
பிரதியமைச்சர் முரளிதரன்
காரணமாக வரமுடியாத நிலை துன்பப்பட்டவர்கள் கொடிய பெள தெரிவித்தார். இந்த நாட்டில் யுத்தம் காரணமாக எவ்வளவோ யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு
உயிர்களை நாங்கள் இந்த படு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்
வான்கரையில் இழந்துள்ளோம். வின் சிந்தனையின் கீழ் 5000
இதனை கட்டியெழு யவேண்டிய கனிஷ்ட பாடசாலைகளும் 1000
பொறுப்பு அனைவருக்கும் இடைநிலை பாடசாலைகளும்
இருக்கின்றது, இதற்கு அரசியல் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்
வேறுபாடுகளை பார்க்கமுடியாது. இயற்கை அனர்த்
றன. அனைத்து மாவட்டங்களிலும்
இதனை நான் கடந்தமாகாண பாதிக்கப்பட்டுள்ள
வருடாவருடம் இந்த திட்டம்
சபையில் இருந்தவர்களுக்கு ரதேசத்தை நாங்
அமுல்படுத்தப்படவுள்ளது. -
எடுத்துக்கூறினேன். கல்வி அபி ப்பவேண்டுமென்
இந்த திட்டத்துக்கானபாடசாலை
விருத்தியென்னும் விடயங்களில் வறுபாடுகளுக்கு
களை தெரிவு செய்வதில்கூட பழிவாங்கக்கூடாது என கூறியிட பட்டு செயற்பட
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் ருந் தேன். எமது மாணவர்களை பின்வரவேண்டும்
களுடன் இணைந்தே அதனை
வளர்க்கும்போதேஎமதுமாவட்டம் பறை கலைமகள்
தெரிவு செய்தோம். மட்டக்களப்பு
வளரும். அதனை மையமாகக் வக்கான ஆய்வு
மாவட்டத்தில் கிட்டத்தட்ட 22
கொண்டுதான் இந்த பாடசாலை அடிக்கல் நடும்
பாடசாலைகள் ஆயிரம் பாடசாலை
கள் இணைக்கப்பட்டு தற்போது அதிதியாக கலந்து
திட்டத்தின் கீழ் அபிவிருத்தி
ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. பாற்றிய மீள்குடி
செய்யப்படவுள்ளன.
இந்த மாவட்டத்தில் எமது மச்சர் விநாயக
படுவான்கரை பிரதேசத்தை
கல்வியை வளர்ப்பதற்கான ன் தெரிவித்தார்.
பொறுத்தவரையில் யுத்தத்தினால்
அனைத்துவளங்களும் உள்ளன.
கடந்த காலத்தில் எமது மாவட் ந்து உரையாற்று
கடுமையாக பாதிக்கப் பட்டு,
டத்தில் இருந்த சிறந்த அரசியல் ழ்வுக்கு பாராளு
இயற்கை அனர்த்தத்தினால்
வாதிகளினால் அதற்கான பாதிக்கப்பட்டு ஊர் வேறுபாடு பா.அரியநேத்தி
அற்று மக்கள் வேறுபாடு அற்று. ஒத்திருந்தேன்.
கட்டமைப்புக்கள் சிறந்தமுறை
யில் உருவாக்கப்பட்டுள்ளன, அவசர வேலை
அனைத்து கிராம மக்களும்
என்றும் தெரிவித்தார்.
விட்டுக்கொடுத்தலும் எந்த ஒரு பக்கத் தொடர்ச்சி...))
பிரச்சினையிலும் தீர்வுக்கு முக்கிய மானதாகும். ஆனால், இலங்கையின் தமிழர் பிரச்சினையில், விட்டுக்கொடுப்
பதற்கு யாரும் தயாராக இல்லை வேற்றுவதில் அச்சபை
என்பதே இவ்வளவு நிண்ட சிக்கலுக்குக் த. அதற்கான அடுத்த
காரணமாக அமைந்தது. சய்து தரவேண்டிய
கிழக்கு மாகாணத்தில் இரண்டு இனங் பாதைய இரண்டாவது
கள் பெருமளவில் வாழ்கின்றன. தமிழர் சபையிடம் கையளிக்கப்
களின் பூர்வீக நிலப்பரப்பு என்பதை இதனை யாரும் மறுக்க
இந்தியா 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக
இண்ைதுக் கொடுத்தது. அதனை நிரந்தர தீவில் அமைந்துள்ள
மாக இணைப்பதற்கு நடவடிக்கை மேற் தின் திறவுகோல்
கொள்ளப்பட்டாமை காரணமாக சந்தர்ப் திம் திருகோணமலை
பத்தினைப் பயன்படுத்தி பிரிப்பு மேற் ன்றைக்கும் வரலாற்று
கொள்ளப்பட்டு தற்போது தனியாக திர மையமாகும், இந்தக்
மாகாண சபையும் அமைத்தாயிற்று. பா போட்டியில் மாட்டித்
ஆனால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்கு எடிருக்கும் சம்பூர்
தீர்வு காண்பதற்கு இதுவரை இதய னைக்கும் தீர்வுகாணாது
சுத்தியுடனான முயற்சிகள் மேற்கொள்ளப் எட்டிவிட முடியுமா
படவில்லை. அதற்கான காலம் கனிய தைய கேள்வியாகும்.
வேண்டுமாக இருந்தால் இலங்கையின் ல் கிழக்கு மாகாண
தமிழ் மக்கள் மனங்கள் கனியவேண்டும். ஜீப் ஏ மஜித் ஜனாதிபதி
அதன் முதல்படியாக சம்பூர் மக்களின் கூட்டமைப்பினரை
அவர்களின் மனங்குளிரும் வகையில் ன வேலைப்பாடுகளை
மீள்குடியேற்றம் அமையும்போது காக அழைத்துக்
மாத்திரமே சாத்தியம். சம்பூர் மக்களின் ர். இந்த சமாதான
மனக்குளிர்வில் ஆரம்பிக்கும் சமாதான தானத்துடனான தீர்வுக்கு
முயற்சி படிப்படியான முன்னேற்றத்தினை | சபை உதவும் என்று
அடைய வேண்டும் என்பதே த்திருக்கிறார்.
எதிர்பார்ப்பாகும். தில் தொக்கி நிற்கும்
இதன் பொருள் சமாதானம் உயர் தரப் பிரச்சினைதான்.
பினரிடமிருந்து ஆரம்பிக்காது சாதாரண வ்வாறு ஏற்படுத்துவது
மக்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் றுக் கொள்ளுதலும்
என்பதே ஆகும்.
பகையின்.
ரசு
- (உசம்பர் 13 - 8, 2012

Page 23
8 இ
இல்லை. ..
அண்டைக்கு வாத்தி சொல்லேக்க உது விசர்க் கதையெண்டு நினைச்சனுங்கோ.
இண்டைக்கு உந்தத்தேரர் சொல்லும் கதையைக் கேக்கேக்கதானுங்கோ
எங்களுடைய எதிர் காலமும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள போகுதெண்டது புரியுதுங்கோ.
பொருள் விலையேற்றம், பாதுகாப்பற்ற
வாழ்க்கை, சுதந்திரமற்ற சூழல் இவற்றுக்கு நான் சொல்வதெல்லாம்
மத்தியில் நாங்கள் வாழ்வதே பெரும்பாடாக பொப்; பெடிப்பைத்
இருக்குதே, உதில பிள்ளைகளைப் பெத்துக் _விற வேரொன்றும்
கொண்டு எப்புடி வளர்த்தெடுக்கிறது. யார் மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்கிறது என்றெல்லாம்
யோசிக்கிற நிலைமைதானுங்கோ தற்போது . வணக்கமுங்கோ! அடுத்த வருஷத்தில ,
இருக்குது. இருந்து அமுலுக்கு வரும்வகையில் சிங்கள
எண்டாலும் இன உணர்வும், தமிழ் மொழி மக்கள் ஐந்து பிள்ளைகளுக்குக் குறையாமல் மீதான பற்றும் நெருக்கமாக இருந்தால் எல்லா பிள்ளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று
சவால்களையும் சமாளித்துக் கொண்டு சமூகக் பிரான்ஸ் நாட்டுக்கான சங்க நாயக்கர் |
கடமையை ஒவ்வொருவரும் முன்வரத்தான் பரவாஹர சந்தரத்தின தேரர் சொல்லியிருக்கும் வ
வேணுமெண்டதைத்தானுங்கோ தேரரின்ர செய்தியை படிச்சதில இருந்து தலைக்குள்ள
கருத்து சொல்லுது. இராட்டினம் சுத்துமாப்போல இருக்குதுங்கோ,
தேரர் சொன்னால் சிங்கள மக்களுக்குப் அவர் சொல்லுறார், சிங்கள மக்கள்
புரியும் அவையும் கேட்டுக் கொள்ளுவின பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும்
முங்கோ. நம்முடைய சனம் எல்லாத்திலையும் விகிதம் குறையுமானால் இனம்
பிழை பிடிச்சுக் கொண்டும் தொட்டதுக் பாரதூரமான பிரச்சினைகளை
கெல்லாம் வியாக்கியானம் பேசிக் கொண்டு எதிர்கொள்ளவேண்டியிருக்குமாமுங்கோ.
இருப்பினமுங்கோ. அதுமட்டுமில்லையுங்கோ, துறவறம் பூணவும்
இனமும், மொழியும் பாதுகாக்கப்பட ஆள் இல்லாமல் போகுமாமுங்கோ. பிறகு .
வேணுமெண்டால் தேரர் சொன்னதை பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில்
தமிழ் மக்களும் யோசித்துப்பார்க்கிறது பௌத்த சமயத்துக்கு சிதைவு ஏற்படும் என்றும் கூறியிருக்கிறாருங்கோ,
தப்பில்லையுங்கோ. உந்தக் கொள்கையை இலங்கையில்
யார் சொல்லினம் எண்டு நோண்டாதிங்கோ, வாழும் தமிழ் மக்களும் கடைப்
என்ன சொல்லினம் எண்டதை மட்டும் பிடிக்கலாமுங்கோ. ஏனெண்டு தெரியுமோ.
பாருங்கோ. பிறகு இதைத் தூக்கிக் யுத்தத்தாலை இலட்சக்கணக்கான சனம்
கொண்டு கந்தசாமி தமிழ்ச் சனத்தை செத்தும்போச்சுதுகள், பல லட்சம் சனம்
அதிகமாக பிள்ளைகள் பெத்துக் கொள்ளச் நாட்டைவிட்டே போயிட்டுதுகள், உப்பிடியே
சொல்லுது எண்டும், கந்தசாமி தமிழர் போனால் விரைவிலேயே இலங்கையில்
கலாசாரத்தை சிதைக்கப்பாக்குது எண்டு விசர் தமிழர்கள் இனம் வலிமை இழந்து .
கதைகள் கதைச்சுக் கொண்டு திரியாதீங்கோ அடையாளம் இல்லாமல் போயிடுமெண்டு
புரியுதோ. வாத்தியார் முன்னம் ஒருக்கால் சொன்னது
ஞாபகம் வருகுதுங்கோ.
யாவும் கலப்படமற்ற வாய் 5) -------------------- -
அச்சுக் கலையின்
லங்க வியக்க
ஞ்சம் கொஞ்சமாக அவருக்கு 0/09/2ண்மைக் காரணம் விளங்கலா ! யிற்று. கோளாறு மசியில்தான் அச்சாவதற் ! ஏற்ற மையைக் கண்டுபிடித்தாகவேண்டும்" என்று அவர் வாய் முணுமுணுத்தது.
அதன் பிறகு பல மாதங்கள் இதையும் அதையும், எதை எதையெல்லாமோ கொண்டு முயற்சி செய்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை, ஒரு நாள் ஒரு விருந்தில் ஒரு ஒவியரைச் சந்தித்தார்
- வைத்தவர்கள் ஜோன். இக்காலியிலுள்ள வெனிஸ் நகரிலிருந்து வந்திருந்தார் அந்தச் சித்திரக்காரர் அவர் பேச்சுவாக்கில் இத்தாலியிலும் ஹாலந்திலும் ஓவியங்கள் இப்போதெல்லாம் எண்ணெய் வண்ண ஓவியம் தீட்ட, வண்ணங்களை என் சீட் எண்ணெய் கொண்டு பக்குவப்படுத்திக் கொள்ளுவதாகக்கூறினார். அந்த எண்ணெய். வண்ணங்களுக்கு மென்மையைத் தருவதோடு, பரவலாக இழைந்துக் கொடுக்க உதவுவதாகவும் கூறினார்.
கட்டன் பார்க்குக்கு மின்னல்போல ஒரு எண்ணம். தன் காது மடலைச் சொறிந்து கொண்டார். லின் சீட் ஒயில்! இதையே அவர் உள்ளம் மனனம் செய்பலாயிற்று நான் தயாரிக்கும் மசிக்கு இதைப் பயன்படுத்திப் பார்த்தால் என்ன? பல வாரங்கள் உழைத்தார். கடைசியாக விளக்குக்கரியோடுலின் சீட் எண்ணெயைக் குழைத்து
அச்சு மை உருவாக்கினார். மிருதுவாக இருந்தது, ரொம்பக் கெட்டியாக இல்லாமலும் நீர்க்க இல்லாமலும் நடுத்தரமாகத் தயாரித்துக் கொண்டார். இதை எழுத்துக்கள் மீது தடவி இயந்திரத்தினுள் வைத்து அழுத்தி எழுத்தார்.
அப்பாடா! வெற்றி வெற்றி என்று குதிபோட்டதுகட்டன்பார்க்கின் உள்ளம், இருபது வருஷத்து உழைப்பும் கனவும் நனவாகியது. ஒரு பக்கம் - அற்புதமாக அச்சாகி அவரது கையில் தகதகத்துக் கொண்டிருந்தது. எத்தனை சுத்தமாக, துல்லியமாக, சிரமமின்றிப் படிக்கமுடிகிறது.
கட்டன் பார்க்கின் அச்சுமுறை இன்றைக்கு மிக மிகப் புராதனமானதாகத் தோன்றலாம். இரும்பு துண்டின் முனையில் எழுத்தின் வடிவத்தை அவர் தம் கையி - னால் செதுக்கினார். தாமிரத் துண்டில் அதை வைத்து கையினால் அடித்து அச்சுத் தயாரித்தார். இந்த அச்சிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் உலோகத்தை உருக்கி
வார்த்து கையினால் தயாரித்தார்.
(தொடரும்...)
டிசம்பர் 13 -19, 2012

\ இந்தவாரம் உங்கள் பலன் |
ஆ ெ- ஆ(13.12.2012 தொடக்கம் 19.12.2012 வரை)
மேடம்
/\/\துலாம்
(4 மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களையும், பாராட்டுதல்களை பெறுவார் கள். விபரீத எண்ணங்களை நினைத்து மன நிம்மதி இழக்காதிருங்கள். குழந்தைகளால் பொருட்செலவுகள் வந்த போதிலும் அவர் களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலை பிடுதலால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும் வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்ப தோல் பொருட்செலவுகள் ஏற்படும் கணவன் - மனைவி உறவுகளில் சிற்சில பிரச்சினைகள் வந்துபோகும். உடம்பில் வயிறு முதுகு. போன்ற உபாதைகள் வந்துபோகும். பொது | வாக இது ஒரு நற்பலன்களைத் தரும் வாரமாகும்.
பொருளாதாரத்தில் இதுநாள் வரையில்
இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும், நண்பர் கள் மற்றும் உற்றார் உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகுவ தோடு மனநிம்மதி குறைவதோடு வீண் பொருட்செலவுகளும் வந்துசேரும். பிள்ளை | களால் மனமகிழ்ச்சியும் பொருள்வரத்தும் உண்டாகும். பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள நாட்பட்ட பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த . யாத்திரைகளை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். பொதுப் பணிகளைச் செய்வோர்கள் கவன முடன் பணி ஆற்றுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.
சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றிபெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர் கள், உடல்நிலையில் மூலம் மற்றும் நீர் சம்பந்தம் ஆகிய உபாதைகள் வந்துபோகும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்துசேரக் கூடிய காலமாகும். வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத ஆதாயங்கள் வந்துசேரும். 1பிரிந்துபோன கணவன் - மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத் துறையினர்களுக்கு நினைத்த இடங்களுக்குப் பணி இடமாற்றம் ஏற்படும். புதிய கடன்கள்
வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் 68 ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு
- மனநிம்மதி அடைவீர்கள். மஹாள் களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங் களை மேற் கொள்வீர்கள். பெண்களால் தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க் கையைத் தவிர்க்கவும். காதல் விசயங்களில் அனுகூலமான சில செய்திகள் வந்துசேரும். கண், காதுகளில் கவனம் தேவை. புதிய வீடு மற்றும் நிலபுலன்களை வாங்குவதன் மூலமாப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற
விசயங்களில் தலையிடவேண்டாம்.
R: மிதுனம்
திருட்டுப்போன பொருட்கள் திரும்பி 2 வீடு வந்துசேரும் விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்றாகப் பலிதமாகும்.விளை யாட்டு துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண் களையும் பரிசும் பாராட்டுதல்களை பெறுவர் கள். மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடை (வீர்கள். புதிய வீடு, தொழிற்சாலைகளை இட
மாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இடமாற்றமும் ஏற்படலாம். வெளிநாடு சென்றுவருதல் | போன்ற முயற்சிகளுக்காகப் பணம் வரும்
ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.
தனுசு
மற்றவர்களுக்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள், தேவையான பொருளாதாரம் கைவந்து சேரக் கூடிய காலமாகும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற விசயத்தில் சற்றுக் கவனமான நடந்துகொள்ளவும். வீடு நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். காதல் விசயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும். கூட்டுத்தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும் வெகுகாலமாகப் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் தீர்ந்து மனநிம்மதி ஏற்படும்.
(ரே கடகம் .
டங் மற்றும் காதுகளில் கவனம் தேவை. தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவது நல்லதாகும். பொரு ளாதார நெருக்கடிகள் மாறிப் பணப்புழக்கம் மிக நன்றாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்துசேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவண மாகப் பழகி வருதல் நல்லது. நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள். 2 உண்டாகும்.
சிங்கம் (விசெய்யாத குற்றங்களுக்காக விண் பழிச் சொல் வந்துபோக வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலம் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் மற்றும் புகழ் அடைவதன் மூலம் மனநிறைவடைவீர்கள். நெருப்பு மின்சாரங்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். பிள்ளைகளால் சில பொருட்செலவுகளும் வீண் பிரச்சினைகளும் வந்து போகும். குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர்களால் திடீர் தனவரவுகள் உண்டாகும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வங்கிகள்மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து
சேரச் சற்று கால தாமதம் ஆகலாம். 15: கன்னி
புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப்
புதிய கடன் வாங்குவீர்கள். புதுப்பித் துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. விபரீத மான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற தொல்லைகள் வந்து போகும். தாயின் உடல்நிலையில் இருந்து நோய்கள் குறையக் கூடிய காலமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப்போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்
வீர்கள்.
- மகரம்
நாட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப கை வந்து சேரும் காலமாகும். காதல் சம்பந்தமான நல்ல செய்தி வந்துசேரும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். விருந்தினர் களின் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் - மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமாகிய விசயத் தில் சச்சரவுகள் வந்துபோகும். அரசு வழக்கு போன்ற வியங்களில் எதிர்பார்த்திருத்த சாதகமான முடிவுகள் வந்துசேரும். (2 கும்பம் -3
ருசிலருக்கு நாட்பட்ட விசா சம் பந்தமான பிரச்சினைகக்கு நல்ல முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல்நிலையில் இருந்துவந்த தொல்லைகள் மாறிப் பொருட்செலவுகள் குறைய வாய்ப்பு கள் உள்ளது. நாட்பட்ட வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். சகோதரர்களால் மனநிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடை வீர்கள். நீண்டதூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். மாணவர்களுக்கு கல்வித்துறையில் பரிசு மற்றும் பாராட்டுக் களை பெற வாய்ப்புகள் உள்ளன.
மீனம் நீண்டகாலமாக புதிய வீடு, நிலம் | வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிற வேற வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச் சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம். செய்தொழி லில் மிகுந்த கவனமுடன் செயற்படுவது நல்லது, உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும். அரசு சம்பந்த மான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். கண்களில் கவனமுடன் இருக்கவும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர் களின் உதவியால் திருமணம் நடக்கும்.
வாரமலர்
முரசு

Page 24
Regd. as
S S S S
Re
R public of South Sudan
புத்தாண்டு அன்று ജബ് ( $ தனது பயணத்தை தொடங்கி
● 1426 km lリ 60 。Ju cm。sh (2 。 4。 ஆயிரம் கிலோ மீற்றர்கள்) பயணித்துள்ள
இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும் பக்கத்து ܬܝܵܐ மொத்தம் 20 நாடுகளுக்கு சென்றா
நாடுகளுக்கு ரயில் பேருந்து டொக்ஸ் போன்ற வாகனங்கள் வாயிலாகவும்
இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு கடனை நேற்று சென்றடைந்தார் தற்போது அந்நாட்டின் தலைநகரம் ஜூபாவில் தங்கியுள்ளார் வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்பியுள்ளார்
மேலும் தனது செலவிற்காக வாரத்திற்கு 100 டொலர் செலவிட்டுள்ளார்
இதுதவிர பயணத்தின்போது ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டிற்கு சென்றபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் ஒரு வரம் வைத்ததாகவும் பின்னர் ரஷ்யாவிற்குள் நுழைந்தபோது தன்னை உளவாளி என நினைத்து பொலிஸார் கைது செய்ததாகவும் தனது பயண அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
தாம் மேற்கொண்ட் இந்த மெகா பயணத்தை ஆவணப்பிட்மாகத் தயாரித்துள்ள இவர் இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டவுள்ளார்.
தாய்லாந்தில் குரங்குகளுக்கான திருவி கொண்டாடப்பட்டு வருவது குரங்குகளுக்காக பல வழங்கி மகிழ்வார்களாம் இம்மு ബ ീന്ദ്രബിഗ്ഗiഖി[]&& Di] 4,000 ബ
கொண்ட பழவகைகளை கொள்வனவு
:-- செய்துள்ளார்களாம். . ܠ15:24 - ܨܨܨܨܨ ܠ இ
| 2 二、 砷 சென்றுவந் .1 : 19 1 11 V ]9ബ తTC) இெ பழக்கத்துக்கு அடிமையானதால் வேை இங்ே இழந்தேன். சாப்பாடு இன்றியும் தங்க
! தென் அமெரிக்க இடமின்றியும் தவித்த எங்களுக்கு மெட நாடான கொலம்பியாவின் மெட லின் நகரின் ஒரு இரத்தில் எங்களுக்கு லின் நகரை சேர்ந்த மிகியல் ரெஸ்டிரபோ அடைக்கலம் கொடுத்தது இந்த மரியா கார்சியா என்ற தம்பதிகள் சொந்த விரு பாதாள சாக்கடை இந்த இடத்துக்கு இல்லாமல் கடந்த 22 ஆண்டுகளாக பாதாள பாதாள சாக்கடை தேவையில்லை
சாக்கடையில் வசிக்கின்றனர். இவர்கள் ഖിg என்பதால் அதிகாரிகள் இதை வந்த பாதாள சாக்கடை மெடலின் புறநகர் அடைத்து விட்டுபோனது எங்களுக்கு பகுதியில் ஆள்நடமாட்டமின்றி காணப்படும் வசதியாகிவிட்டது. இடமாகும் தனது வீட்டுவாசலில் கிறிஸ்துமஸ் மரம் கட்டிக் கொண்டிருந்த மிகியல் தனது அண்டர்கிரவுண்டு பங்களா பற்றி கூறு-ை கயில், ஆரம்பத்தில் கூலி வேலைக்கு
அண்மையில் ஹொங்கெ சர்வதேச ஆசிய ஆணழகன் வெகுவிமர்சையாக நடைபெ பல்வேறு ஆசிய நாடுகளை கட்டுடல் ஆண் அழகர்கள் கொண்டார்கள் ஹொங்கொ ஏரி.வி நிறுவனத்தினரால் ந இந்த நிகழ்வில் கலந்துகொ அழகர்களின் புகைப்படங்கள் UTബ555.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a Newspaper at the G.P.O.(QD/86/NEWS/2012)
இந்தோனோஷிய வாசியான அப்துல்லா சோலே என்ற 31 வயதுடைய நபர் புலி ஒன்றினை உயிர் நண்பனாக்கிக் கொண்டுள்ளார்.
நான்கு வருடங்களாக இடைவிடாது
தொடர்ந்துவரும் இவர்களின் நட்புக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதுடன் உணவு நேரத்தின்போதும், விளையாடும் போதும் ஒன்றாக இருக்கும் இவர்கள் இடையிடையே சண்டைபோட்டும் கொள்வார்களாம்.
பிரித்தானியாவின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்த கிராஹம் ஹக்கிஎல் (வயது 33) என்ற இந்த நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
ஆம் திகதியன்று தனது சுற்றுப்பயணத்தை தொடக்கினார்
இதில் எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல ஹக்கிஸ் விமானத்தை பயன்படுத்தவே இல்லை. கடந்த
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதன்
வாழமுடியுமா? என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர
மாக ஆய்வுகள் நடத்திவருகின்றன.
அமைக்க முடியுமா? என்ற முயற்சியில் சீனா ബിബ ബിബണി ஆராய்ச்சி மற்றும் | Lujzf 6606uub
தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக பெரிய பரிசோதனை கூண்டு அமைத்து ஆய்வு
T இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்துள்ளார். "டைன மிங் பேலன்ஸ்டு மெக்கானிஷம்" என்பதை பயன்படுத்தி ஆகாயவெளியில் ஒட்சிசன், காபனீரொக்சைட் மற்றும் தண்ணிரை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நடத்தினார்கள்.
ங் நாட்டில்
Gurg imö,@š6ü
சேர்ந்த 56.jpg| ங் நாட்டின் டத்தப்பட்ட ண்ட ஆண்