கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.01.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරඝු වාරමල
தினபு
THINAMURASU SRI LANKA'S NATIONAL
வெள்ளம் தேசிய 3
உFே
த)
சுவார.

பக்கம் 24 ரூபா, 30.00.
வாரமலர்
ஜனவரி 03 - 09, 2013
முரசு
WEEKLY முரசு(995)
ஒதுக்கிய -கதிகள்!
ՈԴՈՎ
இஸ்லாத்தை
திர்க்கும்
வபதம்
அதுதான் தினமுரசு

Page 2
ல் அதிகாலை கீர்த்தனைகள்
' நா கா புலரும் பொழுதான அதிகாலை வேளையில் நித்திய -
மனிதனின் உட கருமங்களை முடித்துவிட்டு சுவாமி அறைகளிலோ அன்றி ஆமை என்பது ஓர் பொல்ல ஆலயங்களிலோ இறைவனின் கீர்த்தனைகளைத் துதி
டுகிறது. சிலவேலை யாகப் பாடுவதில் ஒரு பேரின்பம் எழுவதுண்டு. திருப்பள்ளி
வார்த்தைகளைக் கூறும் அதே நாள் எழுச்சி, சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் போன்ற கீர்த்தனைகள் ஆலயங்களில் ஒலிபரப்பப்படுவது இதற்காகத்தான்.
அடுத்தவருடைய மனதைப் புண் ஓர் இரவின் உறக்கம் கலைந்து, மறுநாள் புதியதொரு
வதற்குரிய சொற்களையும் உதிர்த்து நாளாக மலரும்போது, மனிதருடைய உள்ளத்தில் தீய சிந்த
இதேவேளை, போற்றுதலும் து னைகள் உருவாகாமல் தடுப்பதற்காகவும், அன்றைய நாள்
உன் நாவிலிருந்து வருதல் ஆகாது நல்லநானாக எல்லா ஜீவராசிகளுக்கும் அமைய வேண்டு
கூறுகின்ற போதினிலும், இந்நாலை மென்பதற்காகவும் இறைவணக்கத்துடன் கூடிய தெய்வீக இசைப்பாடல்கள், சுலோகங்கள் போன்றன ஆலயங்களில்
வார்த்தைகளைக் குறித்தும் பரிசுத்த ஒலிபரப்பப்படுகின்றன.
பல ஆகமங்களில் நாம் பார்க்கக் கூ இந்துக்கள் பெரும்பாலும் சுப்ரபாதத்தையும், கிறி
கர்த்தருக்குப் பிரியமானவன ஸ்தவர்கள் ஜெபம் செய்தலையும், முஸ்லிம் மதத்தினர்
தாவீது ராஜா "தீச்சொல்லினின்று சலவாத் ஓதுதலையும், பௌத்த மதத்தினர் பிரித் ஓதுத
(சங்கீதம்- 34:13)" என்று பாடுவதி லையும் அதிகாலை வேளைகளில் ஒலிக்கச் செய்வதானது
சூழ்நிலைகளின் நிமித்தம் தீயசெ மதஅனுஷ்டானங்களுக்கும் அப்பால் மனிதன் மனக்கிலேசம்
படல் வேண்டும் என்பது தெளிவாகி இன்றி வாழ வேண்டுமென்பதற்காகத்தான்.
-அனந்த நாராயணன், கைவேலி.
சாமு
கவிதைப்போட்டி |
இல. 992
கவிதைப் 6
கவி
தாயின் தவிப்பு உதிரத்தை, உணர்வுகளை உரமாக்கி உறக்கம் தனை பிணமாக்கி
உடல்தனை முடமாக்கி - தன் கரு எனும் தளத்தினுள் உதிர்த்திட்ட மைந்தனை. உலகினில் உயர்த்திடவே மனம்தனில் பாசமும்.
விழிதனில் ஏக்கமும் கொண்டு வீதியில் வீற்றிருக்கும் தாயவளின் தவிப்பதனை மானிடமே நீ திரும்பிப் பார்ப்பாயா?
கஜேந்திரன், சுன்னாகம்.
எண்ணத்தில்
கவி
E : இ ஒ• G F• 8 5
தாயன்பு என் சேய்க்கு முத்தமிட்டு நான் காட்டும் அன்புக்கு
முன்னே எனது - இந்த உடல் ஊனம் ஒன்றும் எனக்கு பெரிய விடயமே இல்லை.
சு. ஜெயரூபன், பருத்தித்துறை.
தாயுள்ளம் உடலில் தான் ஊனம் தன் மனதில் இல்லை என்பதை உணர்த்துவதாய் பிஞ்சுக் குழந்தையின்
உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறது ஓர் தாயுள்ளம்.
கு.விஜிதன், குமுளமுனை.
தண்ணுறங்கு பாலைவனமாய் போன - என்
வாழ்வுக்கு புது வசந்தமாய் வந்த - என் அருமைச் செல்லமே உன் முகம் பார்த்து - என் பசி மறந்து நான் வாழ்வது உனக்காக மட்டும்தான் என் உயிரில் கலந்த என் உறவே கலங்காதே கன்னுறங்கு.
30.00 வாரமலர்
தின முரசு
12 சம 994)
யார் துரோகிகள்
யோ.சறோ,
A A 6. 10 A 0 0 0 0
சந்தர்ப்பவா
- சொல்லும்
இலங்கைக்கு இட இந்தியா, ப செய்தி
உயிரைப் , பறி மன அழுத்தம்!
அன்பின் முரசே!
வாரம்தோறும் உன்னை வரவேற்று வாஞ்சையுடன் சுவைக்கின்ற வாசகி இவள்! ஒவ்வொரு வியாழன் விடியலிலும் நீ தருகின்ற தலைப்புக்கள் தனிச்சுவை.
நீ வாழ்ந்திடனும் வளமுடன் நிரந்தரமாய்.
எஸ். பிரனிதா, மன்னார்.
சிவனுக்கு ஒரு சபாஷ் வாரா வாரம் புதுப் பொலிவுடன் முரசின் வருகையை வரவேற்கின்றேன் .பேனா முனை கொண்டு எழுதும் ஒவ்வொரு வாரமும் வரும் அரசியல் கட்டுரைகளின் யதார்த்தத்தையும் தெளிவுபட வைக்கின்றது. சமூகத்தில் இடம்பெறும் திரைமறைவுகளையும், நிறம்பட இயம்புவதில் கட்டுரையாளர் சிவனுக்கு ஒரு சபாஷ்!
முரசில் இடம் பெறும் எல்லாக் கட்டுரைகளையும் படிப்பதுண்டு அதிலே எக்ஸ்ரே ரிப்போர்ட் பிரமாதம்தான்.
கே.வைஸ்ணவி, சாவகச்சேரி.
டியர் முரசே!
முரசில் வெளிவரும் அத்தனை அம்சங்களும் வரவேற்கத்தக்கன. காதிலை பூ கந்தசாமியார் தந்த சூப்பர் ஸ்ராருடனான சந்திப்பு ரசனையூட்டியது. சினி விசிட்டில் நீ வழங்கும் தலைப்புக்கள் இளநெஞ்சங்களைக் கொள்ளை
கொள்கின்றது எம் .ஜே.பகீர், வவுனியா.

கே.
தீமையைத் தடுக்க முன்வாருங்கள் ல் உறுப்புக்களில் நாக்கு
“இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் இறைக்கட்டளைகளுக்கு மாத, ஆயுதமாக உரைக்கப்ப
(றாக செயற்பட்ட போது, அவர்களின் மத அறிஞர்கள் அவற்றைத் தடுக்க களில் போற்றுதற்குரிய
முற்பட்டனர். ஆனால், அவர்களோ மாறு செய்வதைக் கைவிடவில்லை. தான் இன்னொரு கணத்தில்
அப்பொழுதும் அந்த அறிஞர்கள் மக்களைக் கைவிடவில்லை, மா - டுத்தும் வகையில் தூற்று
றாக, அவர்களின் அவைகளில் உட்காரத் துவங்கினர். அவர்களுடன் விடுகின்றது.
சேர்ந்து உண்ண பருக ஆரம்பித்தனர். இந்தநிலை ஏற்பட்ட போது, அவர்க
ளுடைய உள்ளங்களை இறைவன் ஒன்றுபோல் ஆக்கிவிட்டான். பிறகு ற்றுதலுமான வார்த்தைகள்
தாவூத்(அலை), மர்யமின் குமாரர் ஈஸா (அலை) ஆகியோரின் வாயிலாக .. என வேதம் சுருக்கமாகக்
இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் மீது சாபத்தை விதித்தான். ஏனெ - க் குறித்தும், தா உரைக்கும்
னில், மாறுசெய்யும் பாதையை அவர்கள் மேற்கொண்டார்கள். மேலும், வேதாகமத்தில் ஆங்காங்கே அதில் மிதமிஞ்சி நீண்டதூரம் சென்றுவிட்டார்கள், என்கிறார்கள் நபிகள் டியதாக இருக்கிறது.
நாயகம்(ஸல்) அவர்கள். ம் சங்கீதக்காரனுமாகிய, |
இந்த நபிமொழியை அறிவிக்கும் அப்துல்லாவற் இப்னு மஊத் (ரலி) உன் நாவைக் காத்திடு அவர்கள் கூறுகிறார். ருெந்து நாவானது சந்தர்ப்ப
"அண்ணலார் (ஸல்) இந்த நபிமொழியைக் கூறும் தருணத்தில் சாய்ந்து ற்களைச் செப்பாது காக்கப்
அமர்ந்திருந்தார்கள். பின்னர் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னார்கள்." றது.
எவனுடைய கையில் என் உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக!
நீங்கள் அவசியம் மக்களை நன்மையின் பால் ஏவி வாருங்கள். வேல், புதுக்குடியிருப்பு.
பாட்டி
ங்கள் பக்கம் தொடரும் குழப்பங்கள்
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் | தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்,
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.01.2013 - தைப் போட்டி இல. 995 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
வடமாகாணத்தில் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களிற்கு மாகாண மட்டத்தில் கூட்டுறவுச் சட்டத்திற்கு முரனாக மாகாணம் எனும் பெயரை உள்ளடக்கி இரண்டு இரண்டாம்படி நிறு
வனங்கள் இருக்கின்றது, ஒன்று வட மாகாண ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாசம். இது 1972 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தற்போது யாழ். மாவட்ட சங்கங்களிற்கு மட்டும் சேவையினைச் செய்து வருகின்றது. மற்றது | வடமாகாண ப.தெ.வ,அ.கூ., நிறுவனங்களின் பேரிணையம், இது 1996 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிற்கு சேவை யினைச் செய்துவருகின்றது. இரண்டு நிறு வனமும் அங்கத்தவரிற்கான காப்புறுதி நலத் திட்டங்களையே செய்துவருகின்றன.
நாட்டுப் பிரச்சினை காரணமாக இடம் பெயர்ந்து இரண்டு நிறுவனங்களின் நிர்வாக மாவட்டங்களிலும் சில உறுப்பினர்கள் தொழில்பட்டுள்ளமையினால் சேமசந்தா நிதிகள் இரண்டு நிறுவனங்களிற்கும் அனுப் பப்பட்டுள்ளது. தற்போதைய சுமூகச் சூழலில் அங்கத்தவர் வசித்து தொழில்பட்டுவருகின்ற மாவட்டச் சங்கங்களை உள்ளடக்கிய சமாசமோ அல்லது பேரிணையமோ உறுப்பின் சார்பான சேமச்சந்தா நிதிகளைச் சீர் செய்துகொள்ள முன்வரவில்லை. இதனால் விபத்துப்படும்போதோ அல்லது ஓய்வு பெறும்போதோ உரியபடி பயன்களைப் பெறமுடியாமல் அங்கத்தவர்களே பாதிக்கப் படுகின்றனர். ஆகவே இரண்டு நிறு வனமும் ஒன்றாக்கப்பட வேண்டும் அல்லது தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மாவட்டங்களை உள்ளடக்கிய நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டு அங்கத்தவரின் சேமச்சந்தா நிதிக் கணக்கினைச் சீர் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட கூ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாக வேண்டிக்கொள்கின்றேன்.
பொ.கோபாலகிருஸ்ணன்,
அச்சுவேலி.
வேறு வழி? பால் மணம் மாறா பச்சிளங் குழவியை பராமரிப்பு இல்லத்தில் விட்டுச் செல்வது கொடுமையிலும் கொடுமை எனினும் வேலைக்குச் செல்லும் தாய்க்கு வேறு வழி?
அ சந்தியாகோ, கண்டி .
வரட்சிக்குள் ஈரம் காணாமல் போன கணவன் நினைவில்
உருகி. ஊண் உடை இழந்து அகதி நிலையில் ன் இரத்தத்திற்கு த்தம் மகிழ்ந்திட முத்தம் கொடுப்பதில் மற்றும் மறந்தனளோ!
கிண்ணியா முத்தாலிப்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்
த.பெ.இல:- 167,
| யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
ஈமெயில்;
| (E-mail):- thinamurasu@live.com
வாசகர் சாலை
க:ை- ou).3 )
நீ தாங்கி வரும் கட்டுரைகள் சத்தியத்தின் விம்பங்களாக எம்மைச் சிந்திக்க வைக்கின்றது. எட்டப்பன் பிடித்துக் கொடுத்தான் துரோகி காட்டிக் கொடுத்தான் என்று ஒவ்வொருவரும் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் புலம்பிக் கொண்டிருக்கையில் உண்மை நிலவரத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது புலிகளின்
வீழ்ச்சி.
கே.ஜோணகன். ஹெக்கிராவ.
புலிகளின் ஆயுத விநியோகஸ்தராக
இருந்த கே.பி நீக்கப்பட்டு பொட்டம்மானும் சூசையும் நடத்திய தன்மானப் போட்டியின் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் முடிந்தது.
முரசின் ஊடாக அறியும்போது தமிழ் மக்களின் தங்கள் சுயநலன்களுக்காக சின்னா பின்னமாக்கிய சுயநலவாதிகளின் மீது
ஆத்திரம் கொப்பளிக்கின்றது. என்ன செய்வது தமிழரின் தலைவிதி அதுவென்று இருக்கும் போது.
எம்.குகன், கிளிநொச்சி.
ரமலர்)
மாசு
'ஜனவரி 03 -09, 2012)

Page 3
இனங்களுக்கிடையில் ந O கவிஞர்
O உறைக்
- அமைச்சர் டக்ளஸ்தேவா
நாட்டில் இனங்களுக்கிடையில் பழுதுபட்டிருக்கும் நல்லின ஏற்படுத்துவதற்கு பரஸ்பர புரிந்துணர்வுகளை விரிவாக்க நாம் உழைக்க வேண்டியுள்ளது. இன, மத சமுகங்களுக்கு இடையில் ப6 வளர்த்துக் கொண்டு நாம் எந்த உரிமைகளையும் பெற்றுவிட முடி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கவிஞர் களின் சம்மேளனம் ஏற்பாடு செய்தி ருந்த கவிதை உற்சவத்தில் கலந்து ബ ബിബ്രീകണിഞ്ഞ് 51േ கடமை பற்றியும் அதன் முக்கியத் துவம் பற்றியும் கருத்துரைத்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் பேகம் மக்களின் நியா யமான கோரிக்கைகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய
தென்னிலங்கை அரசாங்கங்களால் நிறைவேற்றப்படாத நிலையில், தமி ழர்களது அஹிம்சாவாதப் போராட் டமும் வெற்றி கண்டிராத நிலையில், ஆயுதமேந்தியப் போராட்டம் முன் னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இலங்கை - இந்திய ஒப்பந்
தம் ஒரு பொன்னான வாய்ப்பாக எமக்
குக் கிடைத்தது. ஆன றையும் சரிவரப் பயன்ப எமது தமிழ்த் தலை გ)olu' L რეგ).
நாட்டில் இனங்கி பழுதுபட்டிருக்கும் ந ஏற்படுத்துவதற்கு முக்
6]], 5ഞ6), ജൂൺ ஈடுபட்டு வருவதா மகிழ்ச்சி அளிக்கிறது (22 ஆம் பக்க
பணம் பறித்தவர்கள் ருப்பி அனுப்ப உத்த
கொழும்பிலும் புறநகரின் பல இடங்களிலும் தங்கியிருந்து பொது மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்த தாய்வான் நாட்டு குழுவொன்றைச் சேர்ந்த 100 அங்கத்தவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பு
மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முயற்சியாளர்களை பயமுறுத்தி பணம் பறித்துவந்ததாக கூறப்பட்ட தாய் வானைச் சேர்ந்த் 74 ஆண்களும் 26 பெண் களுமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பணம் சலவை செய்வதில் ஈடுபட்
05வாரங்களில்
catecilabidoli
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
οΙΠΠΕΙΡουή
தினமுரத
ーへ/\し -> O O O
ծԱմ: 100Ա
தினமுரசின் 1000 ஆவது சிறப்பிதழில் இடம் பிடித்து வரலாற்றில் கடம்பதிக்க விரும்புகன்ற பல்துறைசார்ந்த ao trafasafn B5 இருந்து கவிதை கதை, கட்டுரை சிறுகதை எனப்பல்துறைசார்ந்த ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைத்து ஆக்கங்களும் 20.01.2013 இற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்பதுடன் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் நியாயமான வரையறைக்கு உட்பட்ட வகையில் அமைவது வரவேற்கப்படுகின்றது.
படைப்புக்களுக்கான நிபந்தனைகள்
ஆக்கங்கள் யாவும் வேறு ஊடகங்களில் பிரசுரமாகாததாகவும், சொந்த ஆக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
படைப்புக்கள் சமுதாய மேம்பாடு மானுடநேயம், வாழ்வியல் சமூகவியல் பிரச்சினைகள் போன்றவற்றை அழநாதமாகக்
கதை, கட்டுரை சிறுகதை என்பன A"தாளில் -5 பக்கங்களுக்குள் அடங்கியதாகவும் இருக்கவேண்டும்
கவிதைகள் மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம். 30 வரிகளுக்கு மேற்படாது மரபுக் கவிதைகளாயின் 6 செய்யுள்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
தனிநபர் வனம் மதம் ஆகியவற்றை விமர்சிப்பதாக இருப்பது
அனுப்பிவைக்கப்படுகின்ற ஆக்கங்களில் இருந்து ஆசிரியர் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த ஆக்கங்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் காத்திருக்கின்றன.
அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:
தினமுரசு வாரமலர் Hij blUEBU-|B7 ÜLITUD
Email:-Thinamurasu (alive.com
95Ubul D3 - 09, 2O5
டுள்ளமை தமக்கு ெ தமக்கு கப்பம் செலு தங்களால் முன்னெ அம்பலப்படுத்துவோம் பணக்கார வர்த்தகர்க பணம் பறித்து வந்து இவர்கள் தொடர்பில கொழும்பு பிரதான மன்றத்தில் நடைெ போது தாய்வான் இர அதிகாரிகளும் சர்வதே தாய்வான் கிளை பிரசன்னமாய் இருந்த சந்தேக நபர்கள் ഞങ്ക, ബ ജൂ குற்றங்களுக்கு ஏற்ப எனவும் இந்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.
அக்கரை
தங்களுக்காக வழங்குமாறு கோரி கல் பற்றில் ஆர்ப்பாட்டத்
அக்கரைப்பற்று வருடங்களாகின்றபோதி வழங்கப்படவில்லை ! விடுகளை வழங்குமாறு முன்பாக இம்மக்கள் வி
பாதிக்கப்பட்ட அக்கை நிலையங்களிலும் உ சவூதி அரேபியாவால் கப்பட்டன. இருப்பினு படாதுள்ளதாக தெரிவி
"σταδΙΠιθμής δί (Βα. கப்பட்டுள்ளது. "எமக்கா வீடுகள் எமக்கே வழா ബട്ടുണ്ടെ ഖൈ g நிர்மாணிக்கப்பட்ட விடு எழுதப்பட்ட சுலோக அ ஆர்ப்பாட்டக்காரர்கள்
சட்டவிரோதமான ( டிற்குள் எடுத்துவரப்பட் களுடன் நபர் ஒருவர் 6 L JILGBGIGITTU, el LibLIGNITI வைத்து பொலிஸ் வி படையினரால் இந்த செய்யப்பட்டுள்ளார். ச
 
 
 
 
 
 
 
 
 
 
 

க வேண்டும்
O
னருதா ாக்கத்தை அயராது
O6ODD 6 OU
யாது என ல் இவை எவற்
படுத்திக் கொள்ள மைகள் தவறி
பொற்காசுகளை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்
புதையல்மூலம் பெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கான பொற் காசு மற்றும் தங்க நாணயக் குற்றிகளை விற்பனைக்காக கொண்டு வந்தபோது கண்டி பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
கண்டி நகருக்கு மோட்டார் வாகனம் ஒன்றை பயன்படுத்தி கொண்டுவரப்பட்ட மேற்குறிப்பிட்ட போலி உலோக குற்றிகளை கண்டி நகரில் வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது, மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி இப்போலி உலோகக் குற்றிகளுடன் நான்கு
அவர்களிடம் இருந்து எட்டு கையடக்கத் தொலைபேசிகளும் கிய பங்களிப் நவீன ரக மோட்டார் வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக டிய பொறுப்பை நபர்களில் ஒருவர் ஜால பிரதேசத்தை சேர்ந்த பிரதேச அரசியல்வாதி க்கியவாதிகள் ஒருவரது சகோதரர் என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இது மிகவும் சந்தேகநபர்களை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்ய * நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.
ம் பார்க்க)
பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்
ெ
முதலீடுகளை மேற்கொள்வதற்கு
Ꭰ6Ꭲ ;
தரியும் எனவும் மிகவும் கவர்ச்சியான இடமாக த்தாதுவிட்டால் கொழும்பு பங்குச்சந்தை காணப்பட்ட டுக்கப்படுவதை போதிலும், இலங்கையின் மொத்த எனவும் மிரட்டி சனத்தொகையில் விதத்துக்கும் விடம் இவர்கள் | குறைவானவர்களே கொழும்பு பங்குச் bііоп6010. சந்தையில் முதலீடுகளை மேற்கொள் ான விசாரணை கின்றனர். இதற்கு பிரதான காரணம் "? சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு பற்றது. இதன் இன்மையே காரணமாக அமைந்துள்ள | தென பிரதிநிதி : சரத் லிஸாரின் அமுனுகம கருத்து வெளியிட்டிருந்தர் அதிகாரிகளும் "கொழும்பு பங்குச்சந்தையின் ങ്ങ], மூலம் சிறந்த பலன்களை பெற்றுக் தாய்வானில் கொள்வதற்கு முதலீட்டுச் சந்தையில் வரவர் இழைத்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் தண்டிக்கப்படுவர் விதம் குறித்து இலங்கையர்கள் ΤοΤ நீதிவானிடம் மத்தியில் ஆழமான விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம்
அமைச்சர் சரத் அமுனுகம
காணப்படுகிறது என அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக் குழுவின் டிப்ளோமா மற்றும் சான்றி தழ் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதி யாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ள் வழங்கக் கோரி ப்பற்றில் ஆர்ப்பாட்டம்
நுரைச்சோலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகளை ாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அக்கரை தில் ஈடுபட்டனர். பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு லும் சுமார் 300 குடும்பங்களுக்கு இதுவரையில் விடுக இந்நிலையில் நுரைச்சோலை பிரதேசத்தில் கட்டப்பட்
கோரியே அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் விதித்தடையை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தா ரப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த மக்கள் நலன்புரி றவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்களுக்காக நுரைச்சோலை பிரதேசத்தில் 450 வீடுகள் அமைச் ம் இவ்விடுகளில் மக்கள் இன்னமும் குடியேற்ற க்கப்படுகின்றது. ாரப்பிடிக்குள் சிக்கிய எமது வாழ்வு இன்னும் மூழ்கடி க சவூதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நுரைச்சோனி ங்கப்பட வேண்டும், "8 வருடங்களாகின்றபோதும் ஏன் ாமதப்படுத்தப்படுகின்றது", "அரசே ஏழை மக்களுக்கா களை கையளிக்கத் தயங்காதே" போன்ற வாசகங்கள் ட்டைகளை தாங்கியவாறும் கோங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாக சிக்கின முறையில் நாட் இருந்த சட்டவிரோத சிகரெட்டுக்க
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளுக்காக @ சந்தேக நபர அம்பலாங்கொடை பொலி "o" நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு ந்தேகநபரிடம் "
ఆnarao தினமுற
முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸ தின் நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக செயற்பட்ட சேகு ജൂൺണ്ഡള്ങി 1998്യ •്യൽ', '16', பகுதியில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன் னணி ஆகிய கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார் தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டியலில் தேசியபட்டியல் நாடாளு மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட துடன் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதின் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இதனைய டுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின்போது கொள்கைபரப்புச் செயலாளராக அவர் நியமிக்கப் ULLITÜ.
எனினும், கட்சியின் பல அதியு யர்பீட கூட்டங்களுக்கு எந்தவித காரணங்களுமின்றி தொடர்ந்து கலந்து கொள்ளாமையினால் குறித்த பதவியிலிந்து சேகு இஸ்ஸதின் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவரு
கின்றது.

Page 4
ー。Qu.●●●。-1○ア。山söcmunercrub。 Greece -02 .22 ess ബ് (Fix);-021 222 1811 -:110.rrma--]4 ܛܢܘܼh?.,651 ܒ ܕ
thnamura suave.com
 ̄72C7 ܥܢ.
III
ոլոր մոլեոնել է Եմեսամ ուն:
ugle-sission i u LA5uLLI dsobgardirorb
புதிய ஆண்டில், புதிய நம்பிக்கை களுடன் நமது பயனத்தைத் தொடங்கு сафа, фшпдтаъ03ашеad(5ф. Эeopeот வருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் Ο Πόππε (Elb.
եւի» օսմեւի ջgլիսի քng b 21ஆம் திகதியுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் அறிந்துவிடும் εταση διοι ίδια, διάδαπεστOE, ~
Sezo, L. GETEILIGGAAETTEdinBỀ இருந்தவர்களும் பயந்து நடுங்கி கடந்த ஆண்டு இறுதி Ecuad_6 மனப்பிதியுடன் இருந்தவர்களும் இப் மாதத்தின் நடுப்பகுதியில் ETLLÜULL Οωποι όλοι εξία μπιτ Θ. Βάαλεποπή ασή நாடளாவிய ரீதியில் பெய்த 2 அண்மி
επεξΦεοπαιο.Τιμή εποπή όμι 9യേLഥങ്ങg Lയെ ബ56, இந்த அனர் @uf、 பூலோகத்தை βαδίζειό BIGOTESTGOT சொத்துக்களையும் ಅಲ್ಲ್
க்கே பரிசளித்துள்ளது. இன்னும் 518¤ಗ್ರಹಿà, ಡಿ.ಇಂ...ಆಹಹಾ..ಹಿಕ್ಸಿಗರು விற்கான
○。 மக்களின் வாழ்க்கையைச் சீர் |- aloIID (D5E ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பூமி குலைத்துவிட்டுப் போயிருக்கிறது செய்திருக்க அறியப்போவதில்லை என்று மீண்டும் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி தென்ன UB ഖത്തെ പ്രഖഥത്രു ബurg கிழக்கிலும்
பூமி அறியப்போகின்றது என்பதற் தினால் மழைக்காக ஏங்கி வெள்ளத்தி
ாக அழுதவர்களை எண்ணி சிரிக்கவே நின்ற மக்கள் இந்த அடைமழை இருப்பிடங் முடிந்து இந்த பிறவியையா வாங்கி செய்த சிகரத் தனத்தில் அதிர்ச்சி உயரமான வந்தார்கள் பூமி இத்தனை காலத்துக் யற்றிருப்பதைக் காணக் கூடியதாக மேட்டு நில
இருக்கின்றது. -@リ○○。 அறிந்துவிடவே கூடாது என்று யார் @ഥuസ്ത്ര, σύμβαδοσιτσίδα ποσότΦ εισιτή τετ. தென்னிலங்கை என்று ஆரம்பித்த வனங்களும் стеoопорЗорпеопта, Эeooѣъ. மழை மெதுவாக வடக்குநோக்கி நிவாரணங் раоѓаарал б6) пы Ataыђетара, நகரந்து சிலாபம், புத்தளம் gഖത്തേ நம்மால் தடுத்துவிட முடியாது கிடைத்த அனுராதபுரம், வவுனியா ஊடாக செய்திருந்த εμπίεσου σήμητα υμμετόπιδόεδά. வன்னி யாழ்ப்பாணம் என்று தனது தற்பே கொண்டு மற்றவர்களுக்குப் பாரமில்லா அகரத் தாண்டவத்தை ஆடி முடித்தி மல் வாழ்வதுதானே நமக்கான பணி நாட்டின் பல பாகங்க மக்கள் தம மரணம் நிச்சயம் என்று தெரிந்தா ருக்குமான போக்குவரத்துக்கள் மதிப்பீடு ெ бођ. Эeогъ орѣыeyeовѣСептфb ஸ்தம்பிதம் அடைந்து ஒரு அவசர இந்த மக்க | Сипті" іздесетсыb, сапфbды өлтіресе கால சூழலே நிலவியிருந்தது. | GLGE, ÉJúL கடந்துவிடுவதில் மனிதர்கள் சிலாபத்தில் பெருக்கெடுத் தோடிய போன்ற டே ஆர்வமாகவே இருக்கின்றார்கள் வெதுறு ஒயா சிலாபம் நகரையே ருப்பது மறு Өзертт65, шопастоп, 6708ылы өтебір மூழ்கடித்திருந்தது இதன்போது टिकाs தெரிந்துகொள்வதற்கு மட்டும் ಡಾಹಿಹಾಕಿ ಹಾಗೇ! மக்கள் Gill
இடம்பெயர்ந்து நீர்கொழும்பு பாதிக்கப்பட் அஞ்சுகின்றார்கள். இந்த அற்பங்கள் நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர். Ga GLOd, உலக அறிவு பற்றி கவலைப்படுவதை கிளிநொச்சியில் இருந்து espag 5Le என்னணி இயற்கை சிரித்திருக்கும். கொழும்பு நோக்கிச் சென்று இலட்சத்தி ബട്ട கொண்டிருந்த தனியார் பேருந்து இடம்பெயர | || || бајтело 8. је узеопадајз. :" 'ಸ್ತ್ರ್ಯ
Το TA εοπή, ο Πιροι ή βασι 5. TOL, GJ Tg, :ಸ್ಥ್ σή வெள்ளநீரினால் அடித்துச்செல் கருதப்படுகி லப்பட்டிருக்கின்றது. தெய்வாதீன SCTTLÖ auer սաcժu(ԵՆՈ5 6 տncience and Cմ, மாக இதில் பயணித்த 50 பயணி இருந்து ஓடி இத்தகையதொரு உயர்ந்த உறுதியை களும் காப்பாற்றப்பட்டிருக்கின் தைத் தாங்கி சத்தியத்தை எடுத்துக் கொண்டு புதிய றனர். இவ்வாறு பல்வேறு வான்பாய்ந் ஆண்டில் காலடி எடுத்துவைப்போம் அசம்பாவிதங்கள். அதுவும் ಙ್'
δή ο Θηρεξίμ, ο εοαιό Ιδεοδρομπεστ உலகம் அழிகிறது என்று மாயன் மி தாக பரிசளிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே நாமும் நன்மைகளுக்காகவும் நல்லவர்களுக்காகவும் உதவிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நலிந்தவர்களுக்
Snabuo amba Das Suaoob 6) οι Σουηδ.),
இந்த ஆண்டிலாவது பாதிக்கப்பட்ட aյի եsib&gյb. F(55 տնազpgայոց Ցյցն புக்களில் வாழ்வையும் உறவுகளையும் தொலைத்தவர்களுக்கும். புதிய வாழ்வு பிறக்கட்டும் இறந்த உரிமைகள் கிடைக்கட்டும் என்று சிந்தனை Θσι (Σεπτίδ,
தெற்காக சிந்தனையில் மாற்றமும் リ_リcmme。●cmதவறுகளுக்கான பரிகாரங்களும் கானப்படவேண்டியது &euტჩცეტს
இந்த ஆண்டு அத்தகைய உயர்ந்த |roniomyჭერთაშს ვეტს სცჭექნს სიიოვოჩს (ჩ 6უეტსბურს. Golu Istopih 3iz 2 algoumb என்று சுயஉறுதி துலுேம்
ண்ேடும் மறுமடலில் ബ
ബ suffra
(مہاO
 
 
 
 
 
 
 
 
 
 

ரக் காட்டி பூச்சாண்டிக் — дашбш7 த்த நாட்களில் pgഭ56ി ബ பதால் உலக அழி ஆரம்பமாக இருக்குமோ GODIGIT DO GATGCTGTÖ ன்ெறது. ിബതെങ്കില്ക്ക E Dതെg னால் மக்கள் தமது களைவிட்டு வெளியேறி
ப்பகுதிகளிலும் தஞ்சம் தனர். பல்வேறு சார்பற்ற நிறு b Couдвѣсуёasпал ബ്ഥ, ഉ_േജ്, enամ ԱՄ55
EOTÜ. ாது வெள்ளம் வடிந் லையில் தத்தமது ங்களுக்குத் திரும்பிய து இழப்புக்கள் பற்றி
ய்துவருகின்றனர். ளில் சிலருக்கு மீள
முடியாத உயிரிழப்புப் ரிழப்புக்கள் நிகழ்ந்தி ப்பதற்கில்லை. ), മഖ്ബ
8ഥ19ഥിങ്ങ് ിതയെധിയെ டு இருக்கிறார்கள் њөї, ашоп0 27arйсь,
வை வன்னியில் பெய்த
ற்கும் மேற்பட்ட மக்கள்
வேண்டிய சூழல்
தது. ljao oluju genuonadi. атр апаралосьё. னியின் நாலாபுறத்திலும்
வந்த வெள்ளத் b ԱքնգաՈ5)
அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
ஏற்கெனவே யுத்தத்தினால் தமது சொத்துக்களையும் உடைமை களையும் இழந்திருந்த மக்கள் மீளக்குடியேறிய நிலையில் கடும் பிரயத்தனத்தின் மூலம் சேகரித்த பெறுமதிமிக்க சொத்துக்குள் வெள்ளத்தினால் காவு கொள்ளப் பட்டிருக்கின்றது.
அதிலும் பெரும்பாலான மக்கள் அவர்கள் முன்பிருந்த மேட்டு நிலங்களில் குடியமர்த்த அனுமதிக்கப்படாமையினால் அனுமதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் குடியமர்ந்திருக்கின்றனர். அவை யும் நீரோடு பிரதேசங்களா இல்லையா என்பது பற்றி யாரும் அப்போது சிந்திக்கவில்லை.
ஆனால் வெள்ளம் பெருக்கெருத்து வெள்ளம் பாய்ந்தோடி வருகின்ற
போதுதான் இதை அனைவருமே உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் அணைகட்டிக் கொள்வதற்கான கால அவகாசத்தை வெள்ளம் வழங்கியிருக்கவில்லை.
இதைவிட மோசமான நிலைமை மீள்குடியேற்றத்தை வெற்றிகரமாகச் செய்துவிட்டோம் என்று காட்டு வதற்காக புதுக்குடியிருப்பு கேப்பாப் புலவு, சீனியாவத்தை போன்ற பிரதேசங்களில் கொண்டு சென்று காடுகளுக்குள் இறக்கி விடப்பட்டி ருக்கின்ற மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்
ിയ്യ (Dതഗ്ഗതuർ ബL bot, முடியாத தறப்பாள்களின் கீழ் வாழ்ந்த மக்கள் ஒதுங்குவதற்குக்
கூட இங்கு ஒரு இடம் இருக்கவில்லை என்பது அவர்களின்
மனக்குமுறலாக இருக்கின்றது.
புத்தம் முடிந்தபின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகள் எங்கும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் நடை பெற்று வருகின்ற வேலைத் திட்டங்கள் அபிவிருத்திகள் என்ற சொற்பதத்திற்குள் அடக்க முடியுமோ என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஏனெனில் அபிவிருத்தி என்ற பெயர்ப்பலகையுடன் நடைபெறு கின்ற வேலைத்திட்டங்களில்
ിന്ധ്രധTരതഖ് ഖഥகால் அமைப்புக்களாகவும் வீதி செப்பனிடுதலாகவுமே இருக்கின்றது. அதைவிட அரச திணைக் களங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் மக்களினுடைய வாழ்க்கைத்தரம் தொடர்ந்தும்
8ഥ18ഥങ്ങ് ട്രൂഡ്ഞു கானப்படுகின்றது. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியாது திணறுகின்ற மக்களுக்கு ஒழுங் Enor O(Uյնւհ IBitselցու வழங்கப்படவில்லை.
மீள்குடியேறிய மக்களுக்கு
என்பது மக்களின் அங்கலாய்ப்பாக
வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அவை அரை வீட்டுத்திட்டம் முழுவிட்டுத்திட்டம் என்று பல்வேறு வகைகளாகவும் வரையறுத்துச் சொல்லப்பட்டது. அதைவிட 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தருவதாக இந்திய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இவை எவையும் கடந்த மூன்றரை օՍԱՆւ/5/5aԱՅՑ ԱՔGSIGOIՄ நிறைவடைந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங் களைத் தீர்க்கும் வகையில் (8өuasuопел Сашфшпсbaѣсппаъ
, uബ.
திட்டங்கள் முன்னெடுத்துச் படுகின்ற வேகங்களினால் தயுற்ற மக்கள் வே எல்லாம் வெறும் கண்துடைப்புக்களுக்காகவும் பிரச்சாரத்திற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. இதுபற்றிக் குரல் கொருக்கின்ற ജ്ഞILEഥ ധ്ര காலத்தில் வெள்ளத்தில் மக்கள் அடித்துச்செல்கின்ற போது பரபரப்பாக செய்திகளை வெளி யிரும், பின்னனர் அவை பற்றி மூச்சுவிடுவதே இல்லை என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் வீட்டுத்திட்டங்கள் காலதாமதமாகி வருவதனால் தமது சொந்த முயற்சியினால் ஒரு பாதுகாப்பான ബ് 96)ഥdia. முயற்சிக்கின்ற மக்களுக்கும் சில அதிகாரிகளினால் ஆலோசனை என்ற பெயரில் இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சொந்த முயற்சியினால் ീG 5യഥ5.5|LLഥസ്ഥിരീ வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்ற போது முன்னுரிமை வழங்கப்படாது என்று அதிகாரிகளினால் ஆலோசனை வழங்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மக்களுக்கான இருப்பிட வசதிகளைத் தாங்களும் ിguuസ്ഥയെ ഉത്സുധഖങ്കമണuഥ செய்யவிடாமல் சில அதிகாரிகள் செயற்பட்டதன் விளைவாகவும் ஏராளமான மக்கள் இந்த ജ്ഞLഥമpuിൺ മൿക്കി ബ லொன்ைனாத் துயரங்களை அனுபவித்திருக்கின்றனர்.
இருப்பிடங்களை அமைத் துக் கொடுப்பதற்கு வேகமான நடவடிக்கைள் மேற்கொள் GTTLÜLILIITGEGAIGDIGIT GAja:StaffNLÓNG வீதியோரங்களில் எஞ்சியிருந்த கட்டடங்களும் வீதி அகலிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றது. இதனால் வன்னியின் சில பகுதிகளில் கொட்டும் மழைக்கும் ஒதுங்கி நிற்பதற்கும் ஒரு சீமெந்துக் கட்டடம்கூட இல்லாத நிலை யில் மக்கள் மரநிழலில் தமது உயிர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
இது மக்களை மேலும் விசனமடையச் செய்திருக்கின்றது. விதிப்பு புனரமைப்பு வடிகால் புனரமைப்பு என்று சொல்லப்படுபவை கூட ஒழுங்காக நடைபெறவில்லை என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது.
GALn 55TGOGODLDÜLä5a5aT ESQUpoš கான முறையில் நாடளாவிய ரீதி யில் அமைக்கப்பட்டிருக்குமாயின் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இந்த வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்கள் ஒரளவு குறைக்கப் பட்டிருக்கும்

Page 5
புலிகளின் விழசச்
ரை புலிகளுக் குறுC
ரிஷி
காட்டுவதற்காகவே!
அப்படியிருந்தும், 2002இல் ஆயுத சப்ளையை முழுமையாக கைமாற்றி விட்டதை, என்னவென்று சொல்வது? நாகரிகமாக சொல்வதானால், விதியின் விளையாட்டு என்று வைத்துக் கொள்வோம்.
நாம் கூறும் சம்பவம் துவங்கியது தமிழகத்தில். 1980-களின் நடுப்பகுதியில். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்து
கொண்டிருந்த காலம் அது. அதுவரை புலிகளிடம் அதிகமாக இருந்தவை, இந்திய அரசால் இரகசிய
மாக கொடுக்கப்பட்ட 2002ஆம் ஆண்டுவரை புலிகளுக்கு கே.பி.-யின் ஆயுத சப்ளை ஒழுங்காக சென்று கொண்டிருந்த காரணம், அந்த வர்த்தகத்தின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருந்ததே,
அப்போதுபோய் இறங்கிய ஆயுதங்கள்தான் புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு பெரிதும் காரணமாக இருந்தன. |
1 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள்தான். தோளில் வைத்து டாங்கிகளையே
1 இந்திய அரசே, தமது இராணுவத்தில் சுடக்கூடிய RPG கே.பி.-யால் புலிகளுக்கு
1 போட்டு அடித்து, அடிமாடாக அனுப்பி வைக்கப்பட்ட போது, இலங்கை
1 கொடுத்த, பழைய துப்பாக்கிகள். இராணுவத்திடமே அவ்வகை ஆயுதங்கள்
அப்படியான நிலையில், இருக்கவில்லை. புலிகள் அவற்றை
1 தோளில் வைத்து டாங்கிகளையே உபயோகித்தபோது, அது என்ன என்று
1 சுடக்கூடிய புத்தம்புதிய ஆர்.பி.ஜி. புரியாமல் திணறியது இலங்கை இராணுவம்.
1 ரக துப்பாக்கிகள் லெபனானில் வைத்து கே.பி.- புலிகள் அந்த ஆயுதத்தை உபயோகித்து
1 யால் வாங்கப்பட்டன. அவற்றை கார்கோ கப்பல் தாக்குதல் நடத்தியபோது, புலிகளின் தளபதி
1 ஒன்றில் ஏற்றி அனுப்பும் ஏற்பாடுகளும் கே.பி. கள் மட்டத்தில், "இதை யார் அனுப்பியது?"
'யால் செய்யப்பட்டன. என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. அப்போது, "
பொது ! அந்த நாட்களில், புலிகளின் தலைவர் பிரபா புலிகளின் சில தளபதிகள் சென்னையில்
1கரன் உள்ளிட்ட, பல தளபதிகள் தமிழகத்தில் இருந்தனர். ஆயுதங்கள் அனுப்பியதால்
தான் தங்கியிருந்தார்கள். இதனால், ஆயுதக் இயக்கத்துக்குள் ஏற்படும் கியாதி எப்படியானது கப்பலை இந்தியாவுக்கு கொண்டுவருவது - என்பதை, புலிகளுக்கு RPG போய்ச் சேர்ந்த
என்றும், அதன்பின் படகுகள் மூலம் வேதாரண் நாட்கள் காட்டின.
யத்தில் இருந்து இலங்கை கொண்டுசெல்வது புலிகள் இயக்கத்துக்கு எந்த தடங்கலும்
என்றுமே திட்டமிடப்பட்டது. இல்லாமல் தொடர்ச்சியாக ஆயுதக் கப்பல்கள்
லெபனானில் பெறப்பட்ட ஆயுதங்கள், பெரிய வந்தபோது கிடைத்த பல வெற்றிகள், ஆயுத
1 கார்கோ கண்டெயினர் (40 அடி கண்டெயினர்) சப்ளையில் தடங்கல் ஆனபோது மாயமாக
' ஒன்றில் ஏற்றப்பட்டு, அவற்றுக்கு மேல் மறைப்பு மறைந்துபோயின. 2002-ம் ஆண்டு, ஆயுத
1 ஒன்று போடப்பட்டது. அதன்மேல் ஒரு பழைய சப்ளை கைமாறியது. அதன்பின் எந்தவொரு
: பிரிண்டிங் மெஷின் ஏற்றப்பட்டது. இந்த 40 தாக்குதலிலும் புலிகள் ஜெயித்து புதிய
அடி கண்டெயினர், போர்ட் ஓஃவ் பெய்ரூட் இடங்களை கைப்பற்றவில்லை.
துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே 2002-க்கு முன்கிடைத்த
போர்ட் ஓஃவ் பெய்ரூட் துறைமுகத்திலிருந்து ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை
கார்கோ கப்பல்கள், இந்தியா செல்வது வழக்கம். இராணுவம் முன்னேறுவதை சிறிது காலம்
' கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நேரத்தில், தடுக்க முடிந்தது. அதன்பின் தொடர்ச்சியான
கே.பி, அங்கிருந்தார். கப்பல் சென்னை துறை பின்வாங்கி, (தேசிய வரைவிலக்கணத்தில்,
முகத்தை நோக்கி புறப்பட்டது. அதன்பின் "தந்திரோபாய பின்வாங்கல்) முள்ளிவாய்க்
விமானம் மூலம் புறப்பட்ட கே.பி., சென்னை காலில் அனைத்தும் முடிந்துபோனது.
'வந்தடைந்தார், "புலிகளின் தலைவர் பிரபாகரன் 2002இல்
கப்பல் சென்னை துறைமுகத்தை அடையும் ஆயுத சப்ளையை தெரியாமல் கைமாற்றி
முன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் அவரது விட்டார். சுதாகரித்துக் கொள்வதற்குமுன்,
ராமாவாரம் தோட்டத்தில் சந்திப்பு ஒன்று நடந்தது. | வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது"
பிரபாகரனும், கே.பி.-யும் எம்.ஜி.ஆரை சந்தித் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. அது அவ்வளவு: !
தனர். கப்பலில் கண்டெயினர் ஒன்று வருகிறது சரியான கருத்து அல்ல. காரணம், அதற்கு
என்ற விடயம் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது. முன்பும் சில தடவைகள் வேறு ஆட்களை
"கண்டெயினரை திறந்தவுடன், பழைய வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி
பிரிண்டிங் மெஷின் மட்டுமே தெரியும்" என்று முயற்சிகள், செம அடி வாங்கியிருந்தன.
எம்.ஜி.ஆரிடம் சொல்லியபோது, அவர் விடயத்தை | 2002ஆம் ஆண்டு ஆயுத சப்ளை இலாகா
புரிந்து கொண்டார். ஒரு சிரிப்புடன், அப்போதைய வையும், கப்பல்களையும் கே.பி.-யிடம்
தமிழக தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை ) இருந்து கைமாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு
போனில் அழைத்து, "நமக்கு வேண்டியவர்களுக்கு | முன்பு, மற்றொருவரை வைத்து செய்ய
" பிரிண்டிங் மெஷின் ஒன்று கப்பலில் வருகிறது. முயன்ற ஆயுத இறக்குமதி பற்றி பார்க்கலாம்.
அவர்கள் உங்களிடம் விபரம் சொல்வார்கள். இந்த விவகாரத்தை ஏன் பிரஸ்தாபிக்க
கிளியர் பண்ண ஏற்பாடு செய்யுங்க" என்றார். வேண்டியுள்ளது என்றால், "விடயம் தெரியாத
- சந்திப்பு முடிந்து புறப்படும்போது எம்.ஜி.ஆர். வர்கள் ஆயுத இறக்குமதி செய்ய முயன்றால்,
"உங்களுடைய ஆயுதங்கள் ஒவ்வொரு தடவை சொதப்பலில் முடியும்” என்பதை பிரபாகரன்,
யும் வரும்போது, அதில் உள்ள ஆயுதங்களில் 'ஹார்டு வேயில் பல வருடங்களுக்கு முன்பே அனுபவ ரீதியாக அனுபவித்தவர் என்பதை
|ஒன்றை எனக்கு கொடுத்துவிடுங்கள். ஞாப ' கார்த்தமாக வைத்திருக்க வேண்டும்" என்றார்.
இரகசிய கொலைத் திட்டம்
(சென்றவாரத் தொடர்ச்சி...)
இந்த அப்பார்ட்மென்ட் கட்டடத்தில் இருந்து மொசாத்தின் சேப் ஹவுஸ் வெறும் அரை கிலோ மீற்றர் தொலைவிலேயே இருப்பதால், இங்கிருந்து ட்ரான்ஸ்மிட் பண்ணப்படும் சிக்னல்களை அங்கே ரிசீவ் பண்ண முடியும்.
அங்கே உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னர், டெல் அவிவ் நகரில் உள்ள மொசாத் தலைமையகத்துக்கு ஒரு பாக்ஸ் லைனின் மூலமாக ரிக்கார்டிங்குகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
1998ஆம் ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதியில் எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்து எல்லாமே தயாராக இருந்தது.
பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி திங்கட்கிழமை. காலை 6.30 மணி.
வழமையான அலுவலக பணி தொடங்காத அந்தநேரத்தில், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் தலைவர் டானியின் பேர்ஜோ கார் மொசாத்தின் தலைமையகத்துக்குள் நுழைந்தது. எலிவேட்டர் மூலம் நான்காவது மாடியை அடைந்தார் அவர். அங்கேயிருந்த கொன்பிரன்ஸ் ரூம் ஒன்றில் அவருக்காகக் காத்திருந்தார்கள் நான்குபேர்.
இரு ஆண்கள், இரு பெண்கள்.
ஒரு பெரிய மேஜையைக் சுற்றி அமர்ந்திருந்த அவர்க ஆண்களும், இரண்டு பெண் பட்டிருப்பதன் அர்த்தம் புரிந் இரண்டு ஜோடிகளாக அவர் காக அனுப்பி வைக்கப்படப்
டானி வருவதற்கு முன் ஜோடி சேர்வது என்று அவ அப்படி அமர்ந்திருந்தார்கள். இருபதுகளின் நடுப்பகுதியில்
கடந்த ஒருவார காலமா. பகுதிக்கு அவர்கள் அனுப்ப அவர்களுக்கு அங்கே பனிச்
வார
ஜனவரி 03 - 09, 2013
தினம்

வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.
திருவான்மியூரில் இயங்கிய அந்த அலுவலகத்தை அப்போது எம்.ஓ. (மிலிட்டரி அலுவலகம்) என்று சொல்வார்கள். மனோ மாஸ்டர் அந்த அலுவலகத்துக்கு பொறுப்பாளராக இருந்தார். சங்கர் அதிகம் தென்படுவது அங்கேதான்.
ஆயுதம் இறக்கும் ஆசை வந்தவுடன், சங்கர் அங்கிருந்து தமக்கு நெருக்கமானவர்
சென்னை துறைமுகத்தில் கண்டெயினர் எவ்வித சிக்கலும் இன்றி இறக்கப்பட்டது. ட்ரக் ட்ரெயிலர் ஒன்றில் ஏற்றப்பட்டது.
பிரபாகரன் அப்போது தங்கியிருந்த வீடு, திருவான்மியூர் அருகே கடற்கரை ஓரமாக இருந்தது. வீட்டைச் சுற்றி பெரிய மதில் மற்றும் இடவசதி உடைய தனி வீடு அது. வீட்டின் - மதிலுக்கு உள்ளே கண்டெயினர் கொண்டுவந்து
திறக்கப்பட்டது.
• புலிகள் இயக்கத்துக்கு முதல் தடவை ஒரு கண்டெயினரில் ஆயுதங்கள் வந்தது அப்போது தான். பிரபாகரன் உட்பட, அனைவருக்கும் த்ரில்.
எல்லாமே சரியாக முடிந்தபின் பிரபாகரன், மீண்டும் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், அவர் கேட்டபடியே, ஞாபகார்த்த மாக புத்தம்புதிய ஏ.கே.-47 துப் பாக்கி ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தார் பிரபாகரன்.(ஆர்.பி.ஜி. கொடுக்கவில்லை)
இந்த விவகாரம், புலிகள் இயக்கத்துக்குள் ஆயுதம் இறக்கி பெயரை தட்டிச்செல்லும் ஆசையை .
பகர் இறக்கிய ஆயுதம்
களை தொடர்புகொண்டார். அவர் முக்கிய
'மாக தொடர்பு கொண்டது, லண்டனில் இருந்த புலிகள் இயக்கத்துக்கு
இருவரை. அந்த இருவரில் ஒருவர் தற்போது எந்த தடங்கலும் இல்லாமல்
உயிருடன் இல்லை. மற்றையவர் இப்போதும் தொடர்ச்சியாக ஆயுதக்
பிரிட்டனில்தான் உள்ளார். அவர் தற்போது, கப்பல்கள் வந்தபோது
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் கிடைத்த பல வெற்றிகள்,
முன்னணி பிரமுகராக உள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது, ஆயுத சப்ளையில் தடங்கல்
உருத்திரகுமார் தலைமையில், அமெரிக்காவை ஆனபோது மாயமாக
தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு மறைந்துபோயின.
அமைப்பு. அதில் விவசாய துறையில் இருந்து, 2002-ம் ஆண்டு, ஆயுத
விண்வெளி துறைவரை, பிரிட்டிஷ் நாடாளு சப்ளை கைமாறியது.
மன்றத்தைவிட அதிக எண்ணிக்கையில்
அமைச்சர்கள் உள்ளார்கள். நாம் குறிப்பிடும் அதன்பின் எந்தவொரு
நபரும், பிரதமர் உருத்திரகுமாரின் தாக்குதலிலும் புலிகள்
அமைச்சரவையில் ஒருவர். ஜெயித்து புதிய இடங்களை
சென்னையில் இருந்த சங்கர் தமது . கைப்பற்றவில்லை.
ஆயுதம் இறக்கும் ஆசையை இவர்களிடம் சொன்னதில், இவர்கள் லண்டனில் நாலைந்து இடங்களில் விசாரித்து ஒரு தொடர்பை பிடித்து
விட்டார்கள். அந்த நபர் ஒரு அல்ஜீரிய பிரஜை. சிலருக்கு ஏற்படுத்தியது, அதில் முக்கியமானவர்.
"ஆயுதங்கள்தானே.. பேஷா இறக்கிடலாம்" சங்கர். அவரும் அப்போது சென்னையில்தான்
I என்றார் அவர். தங்கியிருந்தார்.
ஆயுத வியாபார தொடர்பு இவ்வளவு சங்கரின் நிஜப்பெயர் சொர்ணலிங்கம்,
சுலபமாக கிடைத்ததில் அமைச்சருக்கு பிரபாகரனின் இளமைக்கால நண்பர். கனடாவில்
பேரானந்தம். "இதைத்தானா ஏதோ பெரிய சிறிதுகாலம் வசித்தபோது, ஏர்-கனடாவின்
விஷயம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? மொன்ட்ரியல் மெயின்டெனென்ஸ் ஹாங்கரில்
ஆயுதம் சப்ளை செய்ய அருமையான ஆள் பணிபுரிந்தவர்.
கைவசம் உள்ளார். உடனே புறப்பட்டு 1983-ல் ஏர்-கனடா வேலையை உதறிவிட்டு, 1
வந்தால், ஆயுதங்களை அள்ளிவிடலாம்" சென்னை வந்த சங்கர், தமது இளமைக்கால
1 என்று சங்கருக்கு தகவல் கொடுத்தார். நண்பர் பிரபாகரனைச் சந்தித்து, புலிகள் இயக்கத் |
அமைச்சர். தில் இணைந்துகொண்டார். வெளிநாட்டில்
சங்கர் கனடாவில் இருந்து வந்தவர் இருந்து வந்தவர் மற்றும், பிரபாகரனின் இளமைக் 1 என்பதால், லண்டன் செல்வதில் சிக்கல் கால நண்பர் என்பதால், இயக்கத்தில் இணைந்த
ஏதும் இல்லை. பிரபாகரனிடம் விடயத்தைக் நாளில் இருந்தே சங்கருக்கு முக்கியத்துவம்
கூறியதில், அவரும், இவரை லண்டனுக்கு இருந்தது. இந்த சங்கருக்குதான், ஆயுதம்
அனுப்பி வைத்தார். லண்டனில், தமது இறக்கும் ஆசை வந்தது,
! அல்ஜீரிய தொடர்பாளரிடம் சங்கரை அந்த நாட்களில், புலிகள் இயக்கத்துக்கு
1 அழைத்துச் சென்றார் அமைச்சர். அந்த சென்னை அடையாறில் அரசியல் அலுவலகம்
| அல்ஜீரியரோ, இவர்கள் அனைவரையும்விட ஒன்று இருந்தது. அன்ரன் பாலசிங்கம், -
1 கெட்டிக்காரர். இவர்கள் எந்த ரக ஆயுதம் பேபி சுப்ரமணியம் போன்றவர்கள் அந்த
| கேட்டாலும், அடுத்த இரண்டு மணி அலுவலகத்தில் இருந்து செயற்பட்டனர். யாரும்
1 நேரத்திலேயே காட்டிவிடுவார். ஒரேயொரு வந்து போகக்கூடிய இடம் அது. அதைத் தவிர |
| விடயம், ஆயுதத்தை போட்டோவில் மற்றொரு அலுவலகமும் இருந்தது. அங்கே
| காட்டுவார்.
(தொடரும்...)
கொடுக்கப்பட்டிருந்தது. ஒப்பரேஷன் சுவிட்சலாந் தில் என்பதால், பனிச் சறுக்கல் பயிற்சி தேவைப் படலாம் என்றுதான் பயிற்சி கொடுத்திருந்தார்கள்.
டானி, அவர்களிடம் அவர்களது புதிய அடை யாளங்கள் பற்றி கூறினார்.
ஆண்கள் இருவரும் வெற்றிகரமான ஸ்டாக் மார்க்கெட் புரோக்கர் களாக நடிக்கவேண்டும். பெண்கள் இருவரும்
அவர்களது மனைவிகள்.
மிகவும் பிஸியான ஸ்டாக் மார்க்கெட் பணியிலிருந்து சற்று விலகி, ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் சுவிட்சலாந் துக்கு சிறு விடுமுறையில் செல்கிறார்கள். எப்போதும், வேலை! வேலை! என்று அலைந்து. கொண்டிருக்கும் ஆண்களில் ஒருவருக்கு. ஸ்டாக் மார்க்கெட் பணியை விட்டுவிட்டு நீண்டகாலம் இருக்க முடியாது என்பதால்,
அவர் தன்னுடன் எப்போதும் லப்டொப் கம்ப்யூட்டர் ஒன்றையும் எடுத்துச் செல்வார். அதில் பங்குச்சந்தை விவகாரங்களை எப்போதும் செக் பண்ணிக் கொள்வார்.
(தொடரும்)
நக்கு, இப்படி இரண்டு களுமாக அழைக்கப் திருக்கவேண்டும். கள் ஒரு ஒப்பரேஷனுக்
போகிறார்கள். ரே, யார் யாருடன் களே தீர்மானித்து நால்வருக்கும் வயது
இருக்கலாம். | இஸ்ரேலின் வட பட்டிருந்தார்கள். றுக்கல் பயிற்சி
லர்) ரசு

Page 6
  

Page 7
IFa="
ம.
எதிர்க்கும் இனவ
4லங்கையையும் இனவாதத்தையும் பிரிக்கமுடியாத அளவில் நிலைமை மோசமடைந்து வருகின்றதோ என்ற அச்சம் எழுகின்றது. தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் இலங்கையின் உரித்துமிக்க இனங்களாக ஏற்றுக் கொள்வதில் பலருக்கு இருந்த சங்கடங்கள் தற்போது வெளிப்படுவதைக் காணமுடிகின்றது.
புலிகளின் புதை குழியில்
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களின் உரிமைக் குரல்களையும், சுயமரியாதையையும் போட்டுப் புதைத்துவிட்டதுபோல் சிலர் நினைக்கின்றனர்.
புலிகளின் பயங்கரவாதம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போர் வையாக போர்த்திக் கொண்டு வளர்ந்ததே தவிர, தமிழர்களின் அரசியல் அபி லாஷைகளின் அடையாள இயக்கமாக புலிகள் இருக்கவில்லை. புலிகளை அப்படி வர்ணித்தவர்களும், புலிகளைக் கொண்டாடியவர்களும், தமிழ் இனத்தை
ஏமாற்றியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஏனென்றால் புலிகள்தான் சரி, புலிகளின் கொள்கைகள்தான் சரி என்று உண்மையாகவே அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் புலிகளின் அழிவுக்குப்பிறகும் தாம் ஆயுதம் ஏந்தி புலிகளுக்குப் பிறகு காடுகளுக்குள் புகுந்து போராடியிருக்கவேண்டும். இங்கே எவரும் அதைச் செய்யவில்லை. | இப்போது தமிழ் மக்களுக்கு தலைமை வழங்குவதாக கூறிக் கொண்டு அரசி | பல் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த அதிர்ஷ்டம் மாற்றங்களுக்கு உட் படாது என்று அவர்கள் நம்புகின்றார்கள். மாற்றம் நிகழும்போது தமிழ் மக்கள் பல பின்னடைவுகளைக் கண்டு மேலும் நலிந்து
போயிருப்பார்கள்.
இந்த நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாக இருக்கும் முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
பள்ளிவாசல்களை அகற்ற வேண்டுமென்ற கோஷங்கள், வியாபார முயற்சிகளை
முடக்கிப்போடும் தந்திரோபாயங்கள், குடிப் பாம்பலை தடுக்கும் திட்டங்கள் என்று பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கு தாம் அண்மைக்காலத்தில் முகம் கொடுத்துவருவதாக முஸ்லிம்கள் உணர்கின்றனர்.
தமிழ் மக்களின் எல்லா வேர்களையும் அறுத்துவிட்டதாகவும், அல்லது பலமிழக்கச் செய்து விட்டதாகவும் கருதும், பேரினவாதம், இப்போது முஸ்லிம்கள் மீது கைவைக்கத் தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாகவே முஸ்லிம்கள் முன்
வைக்கின்றனர்.
இலங்கை தேசம் மூவினங்களின் தேசம், இங்கே இனவேறுபாட்டுக்கும், பாகுபாட்டுக்கும் இடமில்லை. துண்டுபோடமுடியாத இலங்கைத் தாய் நாடு எந்தவொரு இனத்துக்கும் தனித்துரி மையற்றது. இலங்கையின் பிரஜைகள் அனை - வரும் இந்த நாட்டின் மைந்தர்கள் என்றெல்லாம் கூறப்படுவது வெறு வாய் வார்த்தைகளாகவே இருக்கின்றது.
இன்று இனவாதத்தை தூக்கிப் பிடிப்பவர் களுக்கு எதிராகவும், இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்ற ஆதங்கம் தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வறலால்
நன்றி இணையம்
மனித உரிமை மீறல் குற்றச் செயல்களில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய சில மேற்கத்திய வல்லரசு நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாகரிகமான செயல் அல்ல என்று இலங்கையில் புதிய ரஷ்ய தூது. வராக பதவியேற்றுள்ள எலக்ஸாண்டரே கர்ச்சாவா கண்டனம் தெரிவித்தார்.
சிலர் மற்றவர்கள் கண்ணில் தூசி படிந் திருக்கிறதென்று கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்கள் மாலைக்கண் பார்வை உடையவர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்த ரஷ்ஷயத் தூதுவர் மேற்கத்திய, அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கை யின் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை - தெரிவிப்பது தவறில்லை என்றும் அந்த ஆலோசனைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவருவது மன்னிக்க முடியாத
குற்றம் என்று கூறினார். இவ்விதம் மேற்கத்திய நாடுகள் சில நடந்து கொள்வது இலங்கையின் உள்நாட்டு விவ காரங்களில் அந்நாடுகள் அநாவசியமாக தலையிடுவதையே உறுதிப்படுத்துகிற தென்றும் அவர் கூறினார்.
ரஷ்ய தூதுவரின் கூற்றை நாம் மனப்பூர்வமாக அங்கீகரிக்கின்றோம். யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளில் இலங்கையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகளினால் புதைக்கப்பட்ட இந்த தரைக்கண்ணி வெடிகள் இன்னும் சிறிதளவு நிலப்பரப்
இலங்கைய
(ஜனவரி 03 - 09, 2013

அலசுவது - மதியூகி
- இலங்கை தேசம் மூவினங்களின் தேசம், இங்கே இனவேறுபாட்டுக்கும். 'பாகுபாட்டுக்கும் இடமில்லை. 'துண்டுபோடமுடியாத இலங்கைத் தாய்நாடு எந்தவொரு இனத்துக்கும் தனித்துரி மையற்றது. இலங்கையின் பிரஜைகள் அனைவரும் இந்த நாட்டின் மைந்தர்கள் என்றெல்லாம் கூறப்படுவது வெறும் வாய் வார்த்தைகளாகவே இருக்கின்றது.
இன்று இனவாதத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவும், இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்ற ஆதங்கம் தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
முத்திரை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தேவையற்ற விரிசல்களை தோற்றுவித்துள்ளது. இவ்விடயத்தை முஸ்லிம்கள் தமக்கு எதிரான
கட்சிகள் இருக்கின்றன. இருந்தாலும் ஒரு தாக்குதலாகவே கருதுகின்றனர்.
முஸ்லிம்களின் மதத்தளங்கள் மீதான சிறுபான்மை இனங்களின் அரசியல் தளம்
தாக்குதல்களும், நிகழ்வுகளும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக
தடுக்கப்படவில்லை. குறைந்ததாகவும் அரசியல் என்ற தத்துவம் மாற்றமடைந்து
இல்லை. ஏன் இவர்கள் இத்தனை மௌனமாக தற்போது அரசியலுக்காக மக்கள் என்ற அபத்தம்
இருக்கின்றார்கள். பதவியா? சொகுசு வாழ்வா . உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் இருப்பா?
எதை இழக்காதிருக்க இத்தனை பொறுமை சிறுபான்மை இனங்களின் உரிமைகளும்
யாக இருக்கின்றார்கள் என்றெல்லாம்
கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. பாதுகாப்புமா? என்று சிந்திக்கும்போது அரசியலுக்குள் பாதுகாப்பாக இருந்தால்தான்
இதில் வேடிக்கை என்னவென்றால்
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தவியே உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற அரசியல் சூழலில் அரசியல் தலைமைகள்
முஸ்லிம் காங்கிரஸ் மீது மட்டும் தள்ளிவிட சரியும் பிழையுமாக சிந்திக்கவேண்டிய நிலை
சிலர் தந்திரோபாயமாக காய் நகர்த்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எத்தனிப்பதுதான். இதில் எதிர் அரசியல் செய்வது மிகவும்
இனவாதம் தலைதூக்கி மக்களை பிரித்து எளிதானது. மக்களுக்காக எதையும்
வைக்கும் நிலை தோன்றுமானால் இலங்கை செய்யத்தேவையில்லை. செய்யப்படுவதையும்,
தேசம் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் செய்கின்றவர்களையும் கண்ணைமூடிக்
இழந்துவிடும். எனவே அரசியல் ஆதாயங்க கொண்டு எதிர்த்துக் கொண்டு இருந்துவிடலாம்.
ளுக்கு அப்பால் இனவாதத்துக்கு முடிவு
கட்டவேண்டும். | எதிர்ப்பு, விமர்சனம், கண்டனம் என்பவற்றை செய்திகளாக உள்வாங்குவதால்
இலங்கை இனவாதத்தாலும், அதன் தீயி - அதிகமாக தம்மை அறியாமலே ஊடகங்கள்
னாலும் இழந்தவைகள் அதிகமாகும். அதன் அல்லது ஊடகவியலாளர்கள் எதிர் அணியி -
வலியையும், வடுவையும் இன்னும் இலங்கை னரின் சார்பு நிலையை எடுத்துவிடுகின்றன.
மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறானதொரு அனுபவத்துக்காக மீண்டும் இதனால் நாளாந்தம் செய்திகளுக்குப் பஞ்சமிருப்பதில்லை. தமிழ் மக்களுக்கு
முயற்சிக்கமாட்டார்கள். கூட்டமைப்பு மீது அதிருப்திகளும்,
சிங்கள மக்களில் பெரும்பான்மையான விமர்சனங்களும் மிக மிக அதிகமாகவே
வர்களும் இந்த உண்மையை ஏற்றுக் இருக்கின்றபோதும், ஊடகங்கள் உணர்ச்சியூட்டி
கொண்டுள்ளார்கள். சில தீயசக்திகளே தமது செய்தி ஊற்றைப் பாதுகாத்துக்
இனவாதத்தையும், பிரதேசவாதத்தையும் கொண்டுவருகின்றன.
தூக்கிப்பிடித்துக் கொண்டு பகைமை தயை முஸ்லிம்கள் தமக்கெதிராகவும்,
வளர்க்க விரும்புகின்றன. தமது மதத்துக்கெதிராகவும் நடைபெறும்
சிறுபான்மை இனங்களின் அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் தலைமைகள்
அபிலாஷைகளையும், பாதுகாப்பையும் துணிந்து தட்டிக்கேட்பதில்லை என்று
உறுதிப்படுத்தி ஐக்கிய இலங்கை எனும் ஆதங்கப்படுகின்றனர்.
இறைமையை வலிமையுள்ளதாக்குவதே பெரும் ஆளும் தரப்பாகவே அதிகமான முஸ்லிம்
"பான்மையினரின் பலமும், அடையாள
முமாகும். வயட்நாம் உட்பட பல நாடுகளில் அணுசக்தியின் மூலம்
பிலேயே அகற்றப்படாத நிலையில் இலங்கை மின்சக்தியை உருவாக்கும்
அரசாங்கம் இராணுவத்தினரதும் இந்தியா, தொழிற்சாலைகளை அமைத்து
சீனா போன்ற நாடுகளின் நிதி உதவியுடனும் கொடுத்து வருகின்றது.
வெளிநாட்டு தொண்டர்களின் உதவியுடனும் வியட்நாமும் ரஷ்யாவிடம் இருந்து
கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அணுசக்தி மின் உற்பத்தி ஆலை
வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் ஒன்றை பெற்றுள்ளது. இலங்கை
கொண்டிருக்கிறது. தேயிலையை பெருமளவில்
கம்போடியா போன்ற நாடுகளில் யுத்தம் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக
1970ம் ஆண்டு தசாப்தத்தில் முடிவடைந்தது. ரஷ்யா இருந்து வருகின்றது. இது
ஆயினும் இன்றும்கூட கம்போடியாவில் விடயத்தில் நாம் ஓர் உண்மையை
புதையுண்டிருக்கும் தரைக்கண்ணி வெடி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கள் முழுமையாக அகற்றப்படவில்லை.
இதிலிருந்து இலங்கை கண்ணிவெடிகளை நாம் ரஷ்யாவிடம் இருந்து கணிச
அகற்றுவதில் உலக சாதனையை மான அளவு பொருட்களை
மூன்றாண்டு என்ற குறுகிய காலத்தில் இறக்குமதி செய்யாததனால் எங்கள்
ஏற்படுத்தியிருப்பது பெருமைக்குரிய இருநாடுகளுக்கிடையிலான
விடயமாகும். வர்த்தகத்தில் பாரிய இடைவெளி
ரஷ்யா என்றென்றும் சீனா. இந்தியா தோன்றியது.
மற்றும் பாகிஸ்தானைப் போன்று இலங் கையின் நெருங்கிய நட்பு நாடாகும். அன்று இலங்கையில் இரண்டு பல்கலைக் கழகங்களே இருந்தன. கொழும்பு பல்கலைக்கழகமும், பேராதனைப் பல்கலைகழகமும் இருந்த காலத்தில் நம் நாட்டு பிள்ளைகளுக்கு வைத்தியம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், பொறி யியல் துறைகளில் பட்டப்படிப்பு. முதுமானிப்படிப்பு, கலாநிதிப் படிப் புகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா போன்ற வளர்முக நாடுகளின் மாணவ மாணவிகளுக்காக லுமும்பா சர்வதேச பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி எமது நாட்டு இளம் சந்ததியினருக்கு இலவசக் கல்வி ! அறிவை பெற்றுக் கொடுத்த ஒரு தார்மீக பொறுப்புள்ள நாடாக திகழ்ந்தது. (22 ஆம் பக்கம் தொடர்ச்சி)
b ரஷ்யாவும்

Page 8
- ஏ.எச்.ஏ. ஊஹுஸை
வாவி,
கடல்,குளம்
சட்டவிரோத மீன்பிடின
மெது ( |vாதுகா
மீனினங்கள் வாழ்வதற்குத் தோதாக இயற்கை யால் வழங்கப்பட்ட முருகைக்கற்களும் பவளப்பாறைகளும் அழிக்கப்படுகின்றன.
வாவியோரங்களிலுள்ள கண்டல் தாவரங் கள் அழிக்கப்படுவதால் மீன்களுக்கும் மீன் குஞ்சுகளுக்கும் தேவையான உணவும் அவைகளுக்குரிய பாதுகாப்பும் இல்லாமற் போகின்றது.
இவை எல்லாவற்றைவிட கடல் மற்றும் வாவியிலுள்ள மீன் வளங்களுக்கு மோசமான பேரழிவொன்று இப்பொழுது கடலிலும் வாவிகளிலும் மீனவர்களால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
கடலிலும் வாவியிலும் தடைசெய்யப்பட்ட, சட்டவிரோதமாக மீன்பிடிக்குப் பயன்படுத்தப் படும் நஞ்சூட்டி மீன்பிடித்தல், வீச்சு வலை, தங்கூசி வலை, முக்கூட்டு வலை, இழுவை வலை, மடி வலை, டிஸ்கோ வலை, நாய் வலை என்பனவற்றை நமது மீனவர்கள் இப்பொழுது பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றார்கள்.
இதனால் நமது வாழ்வாதாரத்திற்குத் துணை புரிந்த 12 மீனினங்களில் 28 மீனினங்கள் அருகிப்போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் கூறுகிறார்.
இது ஒட்டுமொத்தமாக ஒரு பேரழிவை
போன்ற நீர்நிலைகளில் மீனினங்கள் அருகி வரு கின்றன. இதற்குப் பல்வேறு
காரணங்கள் உண்டு. மனித செயற்பாடுகளே இவ்வாறு மீனினங்கள் அழிவதற்குக் காரணமாய் அமைந்துள்ளதென்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இவ்வாறு மீனினங்கள் அழிந்து போகாவண்ணம் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் காலத்திற்குக் காலம் சட்டதிட்டங்களை இயற்றி அவற்றை அமுற்படுத்த முயற்சித்து வருகின்றது.
கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட முன்னரும் இப்பொழுதிருக்கின்ற சட்டதிட்டங்கள் வருவதற்கு முன்னரும் மீனவர் சமூகம் பிரதேச ரீதியாக மீனவர் சங்கத் தலைவர் களை நியமித்தனர்.
அத்தோடு நின்று விடாமல் அவர்களுக்குப் "பட்டங்கட்டி' நாமம்சூட்டி கெளரவப்படுத்தினர்.
காரணம் தமது மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரமான மீன் வளங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் கண்ணுங் கருத்து மாக இருந்தமையினால் இத்தகைய சிறப்புக்களையும் கௌரவத்தையும் அந்தத் தலைவர்கள் பெறக்கூடியதாக இருந்தது. - மீனவத் தலைவர்கள்தான் தமது .
எழுதப்படாத அதேவேளை சூழலுக்கும் மீன் வளத்துக்கும் நாசம் விளைவிக்காத சட்டதிட்டங்களை மிகக் கடுமையாக அமுல்படுத்திவந்தனர். இதனால் மீன் வளங்களும் சுற்றுச் சூழலும் நன்கு பாதுகாக்கப்பட்டது.
ஆனால், இன்று கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தும் மீன்வளங்களையும் கடல் வளத்தையும் பாதுகாக்க முடியாமல் திண்டாட வேண்டியிருப்பதோடு மீனவ சமுதாயத்தினர் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடவும் வேண்டியுள்ளது. இதற்கான காரணம் குறிப்பாக மீனவ சமுதாயத்தினரே என்று கூறுவதில் தவறில்லை.
பாரம்பரிய காலத்தில் கடைப்பிடிக் கப்பட்டு வந்த செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்த தொழில் பயபக்தியும் நேர்மையும் இல்லாமற்போய் குறுகிய காலப்பகுதிக்குள் விரைவாக லாபமீட்ட வேண்டும். அதற்காக இயற்கை வளங்கள் எப்படி அழிந்தாலும் பரவாயில்லை என்கின்ற அறிவீனமான போக்குத்தான் காரணமாகும்.
பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியி லிருந்து இவ்வாறான தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பாவித்து சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடும் அழிவு நாச வேலைகள் இடம்பெற்று வந்துள்ளன.
தாங்கள் இவ்வாறு இயற்கை வளங் களை நாசம்செய்து துரித இலாபம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அவர்கள் ஈடுபடும்போது தமது சமூகமும் கூடவே அழிக்கப்படுகின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் வெடிமருந்துகளை உபயோகித்து ஒருபோதும் மீன்பிடிக்க மாட்டார்கள். அதேவேளை நஞ்சூட்டியும் மீன்பிடிப்பதில்லை. ஆனால், இப்போது அதிக இலாபம் பெறவேண்டும் என்பதற் காக இவற்றை உபயோகித்து மீன் பிடிக்கிறார்கள். இதனால் மீனினங்களும்,
கடலிலும் வாவியிலும் தடை செய்யப்பட்ட, சட்டவிரோதமாக மீன்பிடிக்குப் பயன்படுத்தப் படும் நஞ்சூட்டி மீன்பிடித்தல், வீச்சு வலை, தங்கூசி வலை, முக்கூட்டு வலை, இழுவை வலை, மடி வலை, டிஸ்கோ வலை, நாய் வலை என்பனவற்றை நமது மீனவர்கள் இப்பொழுது பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றார்கள்.
இதனால் நமது வாழ்வாதாரத் திற்குத் துணை புரிந்த 112 மீனினங் களில் 28 மீனினங்கள் அருகிப் போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ்
கூறுகிறார்.
)
08
தினம்

2.
சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதாகவும் சொன்னார்.
எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ள தால் இந்தச் சட்டவிரோத மீன்பிடிக்கு எவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மீன்பிடியை நம்பி தமது ஜீவனோ பாயத்தை நடத்திக் கொண்டிருந்த பல மீனவக் குடும்பங்கள் இப்பொழுது நிர்க் கதியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வலைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்ற போதிலும் வலையின் உரிமையாளர்கள் எவரும் வாவி சுற்றிவளைப்பில் சிக்க வில்லை. எனினும் தொடர்ந்து இடம்பெறு கின்ற விசாரணைகளின் பெறுபேறாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைப் பாவித்து மீன் பிடித்த மீனவர்கள் அகப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் - முஸ்லிம் இளைஞர்களை ஒன்றிணைத்து நவீன கடற்றொழில் பயிற்சிகளைப் பெற்று கடற்றொழில் மூலம் அபிவிருத்தி காணமுடியும். மீனவர்களின் அபிவிருத்திக்காக பல நிதிகள் கிடைக்க விருக்கின்றன. பெரிய ஆழ்கடல் படகுகளும் இதில் உள்ளடங்கும். நவீன சந்தை பூங்கா என்பனவும் கரையோர சமுதாய மக்களின் அபிவிருத்திக்காக முன் வைக்கப்பட்ட திட்ட
யை நிறுத்தி
மீன் வளத்தைப்
ப்போம்!
ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடியைத் தடை செய்வதற்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் நேர்மையான அதிகாரிகள் பலர் படாதபாடு படுகின்றனர். அதேவேளை இலஞ்சம் மற்றும் இன்ன பிற சலுகைகள் காரணமாகவும் சட்டத்தை அமுலாக்குவதில் உள்ள அரசியல் தலையீடுகள் காரணமாகவும் பலர் தப்பித்து விடுகின்றனர்.
மட்டக்களப்பு வாவி தொடர் சுற்றி வளைப் பில் கடந்த வாரம் இரு தினங்களில் மாத்திரம் சுமார் 18 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்ட விரோத மீன்பிடி வலைகளும் தோணிகளும் சிக்கியதாக மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
பன்குடாவெளி - புலையவெளியை அண்மித்த மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த "இரண்டு தோணிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைத் தமது கடற்தொழில் பரிசோதகர்களும் கடற்றொழில் கிராமிய அமைப்பினரும் இணைந்து கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத தடைசெய்யப்பட்ட மீன் பிடி வலைகள் நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க அழிக்கப்படும் அதேவேளை கைப்பற்றப்பட்ட தோணிகள் அரசுடைமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றிவளைப்பில் ஈடுபட்டுவரும் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர்களான ஏ.ஏ. பரீட், ஜே.ஏ. ராஜ்குமார், ரீ பாலமுகுந்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் மீனவ சம்மேளனத் தலைவர் உட்பட இன்னும் பல கடற்றொழில் கிராமிய அமைப்பினரும் இணைந்து இந்த சட்ட விரோத மீன்பிடியைத் தடுத்து இயற்கையை வாழவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்றொழில் நீரியல் வளங்கள் மாவட்டத் திணைக்களத்தினால் வாவியிலும் கடலிலும் சட்டவிரோதமான மீன்பிடியை நிறுத்துவதற் கான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம் என்று கூறும் அவர் மீனவ மக்களின் நன்மை கருதியே தாங்கள் இந்த
மாகும். இது இந்தப் பிரதேசத்தின் தற்போதைய நகர பிதாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ அலிஸாஹிர் மௌலானாவின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தது.
தென்னிலங்கையர்கள் இங்கு வருவதற்கு முதல் நாங்களே எங்களது வளத்தை அழித்து விடாமல் பாதுகாத்து பயன்பெறவேண்டும். ஆகவே நாங்கள் சிங்கள மக்களோடு
வைத்திருக்கும் உறவை வளர்த்துக் கொண்டு ஆழ் கடல் மீன்பிடி சம்பந்தமாக அவர்களது தொழிநுட்ப அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாலமீன்மடு முகத்துவாரத்தில் இதுவரை யில் 12 தோணிகளைக் கைப்பற்றியுள்ளோம்.
கடந்த வருடம் மண்டூர் பிரதேசத்திலே 18 இழுவை வலைகளைக் கைப்பற்றி
அவற்றை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவற்றை அழித்திருக்கின்றோம்.
கடந்த 2012 ம் ஆண்டில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகளைக் கைப்பற்றி நீதிமன்ற உத்தரவின் பேரில் அவற்றையும் அழித்துள்ளோம்.
காத்தான்குடியில் 35 இலட்ச ரூபாவுக்கு மேல் பெறுதியான முக்கூட்டுவலை பிடி பட்டது.
"மீனவர்களிடம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகளோ சாதி மதமோ இல்லை. மீன் வளம் கடல் வளம் இவை இறைவன் தந்த சொத்து” என்றார் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் அவர்கள்.
மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மற்றும் ஏனைய கடற்றொழில் உத்தியோத்தர்களின் முயற்சினால் மீனவ சமுதாயத்திற்கு மீன் வளங்களைப் பாதுகாத்து மீன்பிடியில் அபிவிருத்தி காண்பதற்கு ஏதுவான விழிப்புணர்வுப் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு
வருகின்றன.
இதன்மூலம் சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
ரமலர்)
முரசு
'ஜனவரி 03 - 09, 2013

Page 9
ഭത്തിgeീതത്തെ ബിjഥഞ്ഞLL ಇಂದ್ಲತಿ தொடர்ச்சியாக பெண்கள் அரசியலில் போராட்டங்களில் பங்கு பற்றி வந்திருக்கிறார் கள் ஆனால் இன்று ஈழத்தமிழ் அரசியலில் பெண்களின் பங்கு நலிவடைந்து வருகிறது. இதற் കtഞ് ബ്ഞൺ 1,1) கண்டறிய வேண்டும். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிக் கட்சிகளி லும், தொழிற்சங்கங்களிலும், பின்னர் பல்வேறு இயக்கங் களில் பெண்கள் அங்கத்துவம் வகித்திருக்கிறார்கள்.
1983 இனக்கலவரத்திற்குப் பின்னான காலப்பகுதியில் பெருந்தொகையான பெண்கள் இந்த இயக்கங்களில் இணைந்து செயற்பட்டனர். ஆனால் இன்று எந்த அரசியல் அமைப்புகளி லும் பெண்கள் அங்கத்துவம் வகிப்பதாகவோ அல்லது ജൂഞ്ഞഖ9,19, ജൂjഖഗ്രബ് களாக இருப்பதாகவோ அவ தானிக்க முடியவில்லை. ஆரம் பத்திலிருந்தே பெண்கள் சத்தி யாக்கிரகம் உண்ணாவிரதம் போன்ற அஹிம்சை வழி எதிரப் பியக்கங்களில் தம்மையும் இணைத்துக்கொண்டனர்.
60களின் முற்பகுதியிலி ருந்து நிகழ்ந்த சத்தியாக்கிரக உண்ணாவிரத போராட்டங் ബിന്റെ G|ബ് 16ിg(p16 அளவில் கலந்து கொண்டிருக் கிறார்கள். தமிழர் விடுதலைக் 9, 1 ജി 16 ബ அமைப்பான தமிழ் மகளிர் 8]ഞഖuിന്റെ ബിദ്ഥTബ (Lഞ്ഞ கள் உறுப்பினர்களாக அங்கத் துவம் வகித்தார்கள்.
அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்ட இயக்கங்களிலும் பெண்கள் கணிசமான அளவு இணைந்து செயற்பட்டிருக்கி றார்கள். இப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்குபற்றிய ஆதரவளித்த பெண்கள் பாரிய ഇബ5ഞണ്. വെൺ,
இழப்புக்களை அவமதிப்புக்களை வேதனைகளை சந்தித்திருக்கி றார்கள்.
பொதுவாக இதில் ஈடுபட்ட பெண்கள் அது எந்த கட்சி, இயக் കഥ, 9ഞഥILL് കാഞ്ഞഥ ജൂഞL யாளப்படுத்தியிருந்தாலும் சரி
சாராத அன்னைய போன்ற அமைப்பு சில மனித உரிை தொடர்பாக குரல் இயங்கி வந்தன. இன்று இயக்கம் ( ნიoll' | 651.
தமிழ் அரசிய
பெண்களும்
சமூக, இயக்க அரச வன்முறை கள் அதிகாரங்கள் பெருஞ் சவால் களாக இருந்துவந்துள்ளன. மன உழைச்சலையும் ஏற்படுத்தி usiтөпоо.
பெண்களின் நிலையில் முன் னேற்றகரமான மாற்றங்கள் எது வும் நிகழ்ந்து விடவில்லை. கடந்த காலங்களில் போராட்டங்களில் பங்கு பற்றிய தம் வாழ்நாளில் பெரும் பகுதியை அரப்பணித்த பெண்கள் இன்று அரசியலை விட்டு அந்நியப்பட்டு சழுதத்திற்கு தலைமறைவாகி ஒதுங்கி வாழும் ിഞൺ Y". B@l
அரசியல், சமூகப் பிரச்சினை கள் எதுவானாலும் சரி கலந்துரை யாடும், திரமானிக்கும் உரிமை களில் பெண்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஆனால் சமகாலத்தில் அரசியலில் அரிதிலும் அரிதாகி விட்டது. ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணயின் பெண் கள் அமைப்பிலிருந்து இயக்கங் களின் பெண்கள் அமைப்புக்கள்
வரை திாமானிக்கும் சத்திகளா
கவோ அமைப்புக்களின் பிரதான பகுதியனராகவோ இருக்கவில்லை. சமூகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பிரச்சினை கள் அனைத்துக்கும் முகம் கொடுக்கும் பெண்கள் அரசியி லிருந்து * பது மிகப் பெரிய சமூக அநீதி யாகும் இயக்கங்கள் கட்சிகள்
ംLങ്ങ5ണിക്ക് ഖ ulio sed 60op UGODLJILL அரசியல் செய்யும் தலைமைகள் பெ திரமானமோ கருத் அல்லது அவர்களி துவமோ இல்லாம தவறானதென்று எ உணர்ச்சியும் இன் கின்றன. தொடர்ச் மோதல்களும், சே கொலை மாற்று அ கள் தடைசெய்யப் ஜனநாயக கருத்து கும் இடமில்லாமல் ഥഞ്ഞിട്ട്]5ഞൺ ജൂൺ கொன்று குவித்தது செய ESTGOT இல்லாமல் செய்த
இயக்கங்களிே களுக்கான தனித் சுதந்திரம் திரமான ബ ഭൂൺഥൺ (
LLLLLS S LLLLL LL LLLLL S S LL S LL S LL S LL S LL S SLL S LL S LL S LL SL LLLL S SLLL S S LLL
னால் நான் ஏன் எந்த வொரு தமிழ் தேசியவாத இயக்கத்திலும் சேரவில்லை என
Samau தயாபரன் கேள்வி கேட்ட காலமோ, நான் சுதந்திரமாகக் கருத்துச்சொல்ல Աքտաոթ ՅԱՆ Յոev5ււմ), அத்துடன் கொரும் புலிகளின் கைகளில் அகப்பட்ட சிறைப் பறவையும்கூட இருந்தும் மனம் கேட்காமல் நான் அவனுக்கு எனது மனதில் இருந்ததைப் பதிலாகச் சொல்லப் போய், பெரும் விபரீதத்தில் மாட்டிக் கொண்டேன். இதைத்தான் ஆனைக்கும் அடி சறுக்கும் என நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றனர் போலும்
புலிகளின் விசாரணையாளன் தயாபரன் கேட்ட கேள்விக்கு காரண காரியங்களோடு விரிவான ஒரு பதிலை அளிப்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல. எனவே சுருக்கமான பதில் ஒன்றைச் சொன்னேன்.
எமது கட்சி தமிழ் மக்களுடைய பிரச் சினைக்குத் தீர்வாக தமிழீழத்தை ஏற்க வில்லை. அதாலை அந்தக் கொள்கையுடைய எந்த இயக்கத்தோடையும் என்னாலை சேர்ந்து வேலை செய்யேலாது. அதாலைதான் நான் ஒரு இயக்கத்தோடையும் சேரேல்லை" இதுவே அவனது கேள்விக்கு எனது பதில்
சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு இவளவு கொடுமையளைச் செய்த பிறகும் அலங்களோடை சேந்து வாழலாம் எண்டு நம்புரியளோ?" என அவன் சற்று காட்டமாகக் GasLLTact.
"ൡ) ിg88െ ബ്ലെങ്ക вѣплалпаороо 2 05сапёaыш (b (2Јarйсь பக்கத்திலையும் உள்ள இனவாதிகளாலை வளர்க்கப்பட்ட விசயம். எனவே இதிலை ഥൿണിജ്ഞ ിഞഗ്ഗ ജ്ഞ" ബിയ്യ Gaga BaoTao.
அப்படியெண்டால் தமிழ் மக்களுக்கு en engഥuഥ ിങ്കൺഖങ്കണ്ടെ pLa5ഞു ഞെീn Eണ്ണിunണ്?" Gাধীনতাed, 0206LLIানে....
சில சந்தர்ப்பங்களிலை சாதாரண சிங்கள மக்களும் சில சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக் കെട്ടിത്ത ബന്ദ്രഥUTരൈ 5ഥuഖങ്കള് சிங்கள இனவாத அரசியல்வாதிகளாலையும் அவங்கடை காடையர் கூட்டத்தாலும் தான் நடத்தப்பட்டது" எனச் சொன்னேன்.
எனது பதில் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பது புரிந்தது. ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கி
296jIDIEblIULI DEB — DS 2DI3
அவ்வாறு தொடங்கிய ஏனைய இயக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தொழித்துவிட்டு, அதன் பின்னர் இந்திய அமைதிப்படையுடனும் போர் புரிந்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவன் அவன், அதுவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவன். பெரும் பயிற்சிகளைப் பெற்றிருப்பான். தமிழ் தேசிய வெறியின் உச்சத்தில் இருக்கும் அவன் போன்றவர்கள் நான் சொல்லும் கருத்துக்களை காதால் கேட்கவே விரும்பமாட்டார்கள் என்று எனக்குத் 65Ûամ),
அப்பிடியெண்டால் உங்கடை கட்சி தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை ஏன் தொடங்கினது? எனக் கேட்டான்.
தமிழ் மக்கள் அரசாங்கத்தாலை இன ரீதியான பாரபட்சத்துக்கு உள்ளாகிறார்கள் எண்டபடியாலை அதற்கு எதிராகப் போராடவே தொடங்கினம்" எனக் கூறினேன்.
ஆமி தமிழ் மக்களைக் கொல்லேக்கை நீங்கள் என்ன போராட்டம் நடத்தப் போறியள்? எனக் சற்றுக் கேலியுடன் கேட்டான். இந்த இடத்தில் நான் பதில் சொல்ல முடியாமல் அல்லது தங்கள் நிலைப்பாடுதான் சரி என்று ஏற்றுக் கொள்ளச் செய்து என்னை மடக்கி விடலாம் என அவன் எண்றுைவது தெரிந்தது.
நாங்கள் என்ன வகையான போராட்ட வழியை பின்பற்றுவது எண்டது எங்கடை തെങ്കuിതയെ അൺബ്ലെ, 9g ബട്ടീഡിജി ബ്രൈ பொறுத்துத்தான் அமையும், நாங்கள் வலிந்க போறது தவறு. எதிரி தாக்கும் போது மக்கள் தங்களைத் எந்த வடிவத்திலேனும் தற்காத்துக் கொள்வதில் தவறு இல்லை. அதன் மூலம் எதிரி செய்யும் அநியாயத்தை சிங்கள மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்டேலும், ஆனால் அதற்குத் தீர்வு தனிநாடுதான் எண்டு போராடப் போனால் எல்லாற்றை எதிர்ப்பையும் தேட 8ഖത്ത്, ഖത്രഥ, ബിന്ദ്രഥ 89.jpg| ബബ്ബേ அழிச்சுப் போடுவாங்கள் என்று சொன்னேன்.
"தமிழனுக்கெண்டு தனிநாடு ஒண்டு இருந்தால் எங்கடை மக்களை சிங்களவனாலை ஒண்டும் செய்யேலாது தானே? அதை நீங்கள் ஏன் எதிர்க்கிறியள்? என அவன் வினவினான். அதற்கு நான், தமிழர்களுக்கு ஒரு தனி நாடு அமையிறதை நாங்கள் எதிர்க்கல்லை. முதலாவது விசயம் தனிநாடு அமையிறதாலை தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீந்திரும் என்றில்லை. அப்பிடி ஒரு ஆட்சி அமைந்சால் இஞ்சையுள்ள வசதி வாய்ப்புள்ள கூட்டம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும். அடுத்தது அதற்குள் அவன் குறுக்கிட்டு தலைவர் அதுக்கு விடமாட்டார்" என்றான்.
au TTLD,
 

ர முன்னணி
சார்ந்த அவமதிப்புக்கள் வன்
க்கள் குறிப்பிட்ட முறைகள், புரிந்துணர்வின்மை, ம மீறல்கள் ஆண்கள் சர்ந்து செயற்படவேண்டிய கொடுத்து ിഞ്ഞെഥ ഉILIg Lൺബ്ര 96.06), 3al காரணங்களால் தொடர்ந்து இன்றிப் போய் அரசியலில் பங்கு கொள்ளமுடி
யாமல் போனது.
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் பக்குவம் இல்லாத புலிகள் இயக்கம் விமர்சனத்தை முன்வைத்த மனித பெண் உரிமை வாதியும் அறிவுஜீவியும் ஆன ரஜனி திரணகம கவிஞர் செல்வி போன்றவர்கள் உட்பட
:ே ഖഴ്സിങ്കൺിങ് ഖTipതെഖ, இந்நிகரித்தது இவர்கள் மீது தம் விரத்தை காட்டினர்கள்? இந்த வீர்கள் தான் ஒருகாலத்தில் எங்கள் சமூகத்தில் துதிக்கப்படும் கதாநாயகர்கள்
யாழ் நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் மனித உரிமை சட்ட அறிஞர் மகேஸ்வரி வேலாயு தம் மற்றும் அரசியலில் ஈடுபட்ட அரசியல் ஆர்வமுள்ள மாற்று கருத்துக் கொண்ட பெண்கள் இவர்களுக்கு நேர்ந்ததை பற்றி ക്രി(115 upLബ
ாக்குக்களை ഥങ്ങി, ഉ_ിഞഥ കൃിu] 5്ക്, ம் பெற்று மாற்று இயக்கங்கள் கட்சிகள்
கட்சிகள், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித ன்ைகளின் உரிமை கண்காணிப்புக்கு துக்களோ போன்றன மாத்திரமே கேள்வி ன் பிரதிநிதித் எழுப்பின. கடந்த காலங்களில் ல் இருப்பது (இப்போதும் கூட) தமிழ் ஊடகங் ந்தக் குற்ற கள் பொதுவாகவே ஜன றி செயற்படு Бтшаьшопа, ды. БатыGaыт6ілеп சியான இயக்க வில்லை. அவை புலிகளின் காதரப் படு விருப்பதிற்கு ஏற்பவே நடந்த 枋ua EL伊 Gaып60ill 501.
| | Lഞഥ, ബ5 1986 ஆம் ஆண்டிலிருந்து
சுதந்திரத்திற் பெண்கள் தொடர்ச்சியாக போனதும் கொல்லப்பட்டும், உரிமைகள் வு கணக்கின்றி மறுக்கப்பட்டும், அவமானப்படுத் தும் பெண்கள் தப்பட்டும் வந்த சூழ்நிலைகளில் இடைவெளியை தமிழ் ஊடகங்கள் ஊமையாகத் みl。 தான் இருந்தன. 1991 இல் GADGBL GALI JG65|| முஸ்லிம் மக்கள் வடக்கி லிருந்து 畿 கருத் உடுத்த துணியுடன் வெளி
க்கும் உரிமை யேற்றப்பட்டபோது பெண்கள் பானது, பால் வாரத்தைகளால் வர்ணிக்க
முடியாத துன்பங்களையும் ജൂഖഥബu| 5ട്ടിട്ട്, தார்கள் பொதுவாகவே கடந்த காலத்தை மீள்பார்வை செய் வோமானால் பெண்களே பெரு மளவில் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள்
அரச வன்முறைகளினால் பாதிக்கப்படும் வேளைகளில் குரல் எழுப்பிய ஊடகங்கள் புலிப்பாசிசத்தால் பெண்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் அவர்களின் கருத்து சுதந்திரங் கள் பறிக்கப்பட்டும் அநியாயங் கள் இடையறாது அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருந்தபோது மெளனம் காத்தன.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் தனித்துவமான சுயாதீனமான பெண்களமைப் பின் அவசியம் உணரப்படுகி றது. கடந்த காலங்களில் போராட்டத்தில் இணைந்து செயற்பட்ட பெண்கள் வெள் வேறு அமைப்புக்களில் இருந்த வர்கள் உட்பட இன்றைய நிலையில் கூட்டாக தமது
பிரச்சினைகள் பற்றி விரிவான
கலந்துரையாடலுக்கு தயாராக வேண்டும் கடந்த கால அனுபவங்களைப் பகிரந்து கொள்வதும், தவறுகளை மீளாய்வு செய்வதும் தொடர்ந்து தமது அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதும் - உணர்த்துவதும் முக்கிய கடமையாகும்.
அரசியல் சமூக சாதி, மத வேறுபாடுகளுக்கப்பால் பெண் கள் எதிர்நோக்கும் அநீதிகள் பால் ரீதியான சமத்துவமின்மை கள் அவமதிப்புகளுக்கு அது எங்கு நடந்தாலும குரல் கொடுப் பதுடன் போராடவும் வேண்டும். கலந்துரையாடல் விவாதங் கள் ஊடாகத்தான் சரியான பாதையை நோக்கி பயணிக்க
(ՄLգալմ), 灘
நான் தொடர்ந்தேன். "தனிநாடு ജ്ഞഥupg| (3Goa, ULL 8ിuഥിങ്ങെ', தனிநாட்டுப் போராட்டத்தை ബഔങ്ക, 99, ഥ'(ഥിങ്ങെ இந்தியாவும் எதிர்க்கும். அதோடை ബ859, உதவிற சீனா, ரவயோ, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடு களும் எதிர்க்கும். 9уаллашпаро &g), C8өрапал Glauflage). &935 TaDL STIPE) ങ്കതLeG 9തjഖ5eg 8ഥതയെ ജlഗ്ഗിധ (86ւariնգամ)
வரும் பங்களாதேஸ் அமைக்கிறதுக்கு இந்தியா உதவி பண்ணியும் எத்தினை லட்சம் மக்கள் செத்ததுகள்? அப்பிடி இருந்தும் இண்ைடைக்கு வரைக்கும் அங்கை நிம்மதியான 8, 6 ജ്ഞു. ഥ666ിരി ബ്ര5', 'g86ിങ്വേuഥ தீரல்லை. எங்கடை சனத்தைப் பொறுத்தவரை உப்பிடி இழப்புகளைத் தாங்கேலாது. அதோடை இந்தியாவைப் பகைச்சுக் கொண்டு எங்களாலை ஒண்டும் செய்யேலாது" என விளக்கினேன். ബg Géned &&'L 9ഖര ബിരങ്ങ ஏளனமாகப் பார்த்துவிட்டு, "எங்களோடை சேட்டைவிடப் போய் இந்தியன் ஆமி வாங்கிக் கட்டிக் கொண்டு ஓடினது தெரியும் தானே?" என பரு உற்சாகத்துடன் சொன்னான்.
இந்திய அமைதிப்படையுடன் புலிகள் மோதிய காலம் முழுவதும் நான் யாழ்ப்பாணத் தில் தான் இருந்தேன். எனவே உண்மையில் அப்பொழுது என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும் இந்திய அமைதிப்படையுடன் புலிகள் ஓரளவு பலத்துடன் மோதினார்கள் என்பது உண்மைதான். ஆனால் இறுதியில் மிகப் பலமான அந்த இராணுவத்துடன் புலிகள் நின்று பிடிக்க முடியாமல் பின்வாங்கிச் சென்று பிரபாகரன் உட்பட முக்கிய புலிகள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நித்திகைக் குளம் காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்
இதை 45
தால் முடக்கப்பட்டார்கள்
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இறுதித் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கையிலிருந்த இந்திய அமைதிப்படை யின் தளபதி ஜெனரல் கல்கத் புதுடில்லியி லுள்ள இந்திய அரச உயர்பிடத்துடன் தொடர்பு கொண்டதாகவும், புலிகளைத் தப்பிப் போகும் படி அங்கிருந்து அறிவித்தல் கிடைத்ததாகவும், அதன் பின்னர் இந்தியப்படை தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.
எனவே ஒரு பெரும் கண்டத்திலிருந்து தப்பிய புலிகள், பின்னர் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து இந்திய அமைதிப்படையை வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டு பின்னர் தங்களை இந்திய அமைதிப்படையிடம் இருந்து காப்பாற்றிய பிரேமதாசவையும் கொலை செய்து தங்களை முல்லைத்தீவு காட்டுச் சுற்றிவளைப்பிலிருந்து காப்பாற்றிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்து தமது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டனர்.
(துன்பியல்கள் தொடரும்.

Page 10
(சு
கட் ஏகப்பட்ட மிய காட்டு ராஜா, போது, கால்வி துண்டாகி வி| துக்கம் விசாரி பிரஜைகளான யிருந்தன. ஒன் வரிசையில் நி உள்ளே சென் பார்த்து விட்டு
சிங்கராஜர் காலில் பல மான கட்டு டன், கட்டிலில் படுத்துக் கிடந். தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ணீரும் சிந்திய மூக்கு
மாக அமர்ந்து இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
இருந்தது. இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு
யாகச் சென்று வாரம் ஒரு திருக்குறள்
வரிசையின் இ
கொண்ட குள் பேதைமை -
அருகே சென்ற
படி "ஊம் நடப்பு பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
மைக்கே" என்று பிழை தருவதொன்று இல்.
கடுங்கோபம் 6
- நமது காலி பேதையரிடமிருந்து பிரிவு
போய்விட்டது. நோர்ந்போது, அப் பிரிவு துன்பம்
நடப்பதெல்லாம் ஒன்றும் தருவதில்லை: ஆகையால்
என்று கூறுகிற பேதையருடன் கொள்ளும் நட்பு
அடைத்து வை மிக இனியதாகும்.
எனக் கட்டளை குறள்:839 )
சிப்பாய்க் கு
நரியைப் பிடித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜனாதி
"ஒவ்வொரு பதிகளான ஆபிரஹாம் லிங்கன்,
நன்மைக்குத்தா ஜோன் கென்னடி இருவரினதும்
உண்மையைத் வாழ்க்கையில் நடந்த ஒற்றுமையை
என்று புலம்பிய பார்ப்போம்
குள்ளநரி. லிங்கன் 1860 இலும் கென்னடி
சிங்கராஜா 1960 இலும் அமெரிக்க ஜனாதிபதியா
புண் குணமாவ னார்கள். சரியாக 100வருட வித்தியாசம்.
காலம் கடந்தது இருவரும் ஆபிரிக்க இனத்தவர்
இல்லாமையால் களின் கறுப்பினத்தவர் உரிமைகளில்
கம்பீரமாக நடம் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்,
இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவியரின் அருகிலிருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருமனைவியரும் வெள்ளை மாளிகை யில் வாழும் போது குழந்தை பெற்று, பிறந் ததும் குழந்தை இறந்
லிங்கன், கென்னடி இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு
பட்டு இறந்தார்கள். இரண்டு படங்களுக்கு
லிங்கன் இறந்தது
ஃபோர்ட் அரங்கில், கென் இடையே 5 வித்தியாசங்கள்
னடி இறந்தது லிங்கன் உள்ளன. அவற்றைக்
என பெயர் கொண்ட கண்டுபிடியுங்கள்.
காரில். அக்கார் ஃபோர்ட் கொம்பனியால் செய்யப்பட்டது.
இருவரும் இறந்ததும் ஜன்ஸன் எனும் பெயர் கொண்ட
வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்!
ஒற்றுமை
தது.
தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்ணீரால் ஆனது. மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப் பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் | சதவீதம் தூய் மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள்
மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.
பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (Wio) பாங்கு பனிக்கட்டிகளால் ஆனது, மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளி பிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.
பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற் றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும். மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசியம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோனிடி யம், போரான். ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
ஆட்கொல்லி பிரானா மீன் பிரானா மீன்கள் தென் அமெரிக்
"காவிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் வம்வதாகக்கூறப்படுகின்றன. ஆbஜன்மனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன. பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செமீ, மேல் வளர்வதில்லை |
அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக் கோண வடிவில் பற்கள் உண்டு, கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற் களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்று சேரும்போது கத்தரிக் கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற் கள் அமைந்துள்ளன.
பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்ட மொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச்சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.
- பொது வரலாற்றின் த கருதப் படுபவர்
ஹெரடே பத்தாவது தெர் யாட்டுப்போட்டி எ நடைபெற்றது?
2005 8 இலங்கையில் ஆசிய அபிவி உள்ள உறுப்புர எத்தனை?
61. ஒலிம்பிக் கொ 5 நிற வளயங் கண்டத்தை கு வளையம் எது
மஞ்சல். விண்வெளிக்கு அனுப்பிய மூன்
சீனா.' உலகில் எத்தன ஒருவர் மிதிவெ உயிரிழக்கிறார்
22 நிமிட
ஒருவர். கராத்தே கலை எனப்படுபவர் ய
ஜி.ஜி.சி
(Gigi ch “கனணியின் மூ பெற்ற பகுதி 6
Control
(CPU) ஒரு தொலை மற்றொரு தொ பேசுவதற்கு பா நுட்பம் எது?
Vireless Proto (!
தின

நடப்பது: எல்லாம், நன்மைக்கே
ராஜா சிங்கத்தின்
நொண்டி நொண்டி நடந்தது. இதனால்
படி திரும்பிய சிங்கம் அந்த குகை வாசலில்,
மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக
இரும்புக் கூண்டில் கம்பிக் தங்களின் கூட்டம்.
"நொண்டி ராஜா என அழைத்தன்.
கதவால் மூடப்பட்டிருந்ததைக் வட்டையாடச் சென்ற
இப்படிச் சிங்கராஜாவை
கண்டு, திகைத்தது, மடத்தனமாக லில் அடிபட்டு, விரல்
எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு,
கூண்டுக்குள் அகப்பட்டுக் தென்று அறிந்து
சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம்.
கொண்டோமே என்று நினைத்து கத்தான் காட்டுப்
என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச்
வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் மிருகங்கள் கூடி
சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்
கர்ஜனை செய்தது. அப்போது வொரு மிருகமாக
தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம்
கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, எறு, குகையின்
தங்கள் வண்டியில் கட்டி று, சிங்கராஜா வைப்
இழுத்துச் சென்ற காவலர்கள், திரும்பின.
"நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்', என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அதுநொண்டி
நொண்டி நடந்ததை அறிந்தனர். தண்டனை கொடுக்கச் சொல்லலாமே
- இதைக்கண்டு வருந்திய மிருகமாக வரிசை கொண்டிருந்தபோது,
அவர்கள், இது ஊனமுற்ற என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர்
சிங்கம், இதை நம் இளவரசர் டையே வந்து, புகுந்து
விளையாடப் பழக்கப்படுத்த வைத்தது, குறும்புக்கார முயல் நேரி, சிங்கராஜாவின்
என்பது எவருக்கும் தெரியாது.
முடியாது. எனவே, இதைக் தும் பெருமூச்சு விட்ட
சிறையில் அடைபட்டிருந்த
காட்டில் கொண்டு போய் விட்டு து எல்லாம் நன்
விடுவதே நல்லது” என்று கூறிய குள்ளநரிக்கு, சைவ உணவே . து. சிங்கராஜாவுக்கு
தினசரி ஒரு வேளை தரப்பட்டது.
படி சிங்கத்தை மீண்டும் காட்டுக் ந்துவிட்டது.
காட்டுக்கிழங்கையும், கனிகளையும்,
குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் லுள்ள ஒரு விரலே
பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக்
திரும்பினர் காவலர்கள் சிங்கத் இந்தக் குள்ளநரி,
கொண்டு வரும், என்ன செய்வது?
திற்கு மகிழ்ச்சி பொங்கியது. 5 நன்மைக்கே,
"நமது கால் விரல், இல்லாத தே, பிடி அதை
வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டி
தால்தான் நம்மை விட்டு விட்டார் குகைச்சிறையில்!"
விட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக்
கள். "நடப்பது எல்லாம் நன் " இட்டது சிங்கராஜா.
கொண்டோமே, என ஏக்கப் பெரு
மைக்கே" என்று அன்றைக்கு நரி பரங்குகள் பாய்ந்து,
மூச்சு விட்டுக் கொண்டிருந்தது
சொன்னபோது, ஆத்திரப்பட்டு இழுத்துச் சென்றன.
குள்ளநரி.
அதைக் கூண்டில் அடைத்தோம். காரியமும் நமது
வெகுநாட்களாகியும் குணமா
ஆனால் அது சொன்னது சரி ன் நடக்கிறது என்ற
யென்று இப்போதுதான் உணர காமல் காலை நொண்டிக் கொண்டே தானே சொன்னேன்"
ஒரு நாள் காட்டில், வெகுதூரம்
முடிகிறது" என்றெல்லாம் நினைத் படி சென்றது
வேட்டைக்கு வந்து விட்ட சிங்கம், ஒரு
தபடி தனது குகைக்குச் சென்ற
சிங்கம், தனது மனைவியிடமும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த பின் காலிலுள்ள
ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி தற்கு, மூன்று மாத
குட்டிகளிடமும் நடந்ததைச் ஒன்று இருந்ததைக் கண்டது.
சொன்னது. - காலில் ஒருவிரல்
, சிங்கராஜா
ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது
உடனடியாக, சிப்பாய்க் பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
குரங்குகளை அழைத்து, "சிறை நக இயலாமல்,
தின்று முடிந்து, ஏப்பம் விட்ட
யைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள் என்று
உத்தரவிட்டது. அதன்படி வர்கள் உடனே ஜனாதிபதியாக பதவியேற்றார்கள்.
சிறையைவிட்டு, வெளிவந்த அன்று ஜன்ஸன், லின்டன் ஜன்ஸன். அன்று ஜன்ஸன்
குள்ளநரியை வரவேற்ற சிங்க பிறந்தது 1808, லின்டன் ஜன்ஸன் பிறந்தது 1908. அதே 100
ராஜா, "அறிவுக் கடலே, இன்று வருட இடைவெளி. லிங்கனின் செயலரின் முன்பெயர்
முதல் நீங்கள்தான் எனது மந்திரி. ஜோன்!, அதேவேளை கென்னடியின் செயலரின் பின் பெயர் |
நடப்பது எல்லாம் நன்மைக்கே லிங்கன்!
என்று அன்று நீங்கள் சொன்னது இருவரையும் கொண்டவர்கள் பிறந்த ஆண்டுகள், ஜோன் |
உண்மையாகி விட்டது. யார் வில்க்ஸ் 1839. ஹர்வி 1939. அதே 10o! கொண்டவர்கள் இருவரும் தென்மாநில தீவிரவாதிகள்.
எதைச் சொன்னாலும் அவசரப் இருவரும் பிடிபட்டு வழக்கு தொடர முன், சுட்டுக்கொல்லப்
படாமல் ஆராய்ந்து பார்க்க பட்டனர்.லிங்கனை கொண்டவன் அரங்கத்தில் கொன்று
வேண்டும் என்பதைப் புரிந்து விட்டு ஒரு கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை கொன்ட
கொண்டேன் என்று மகிழ்ந்தது. வன் கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு தியேட்டரை நோக்கி : நடப்பது எல்லாம் ஓடினான்.
நன்மைக்கே என்று நினைத்தால் லிங்கன், கென்னடி இருவரினதும் ஆங்கில எழுத்துக்கள் =
துன்பம் தரக்கூடிய செயல் எதுவு 7, தற்காலிகமாக பதவியேற்றவர்களினது ஆங்கில எழுத்துக் 1 மில்லை. கள் 13!கொன்றவர்களின் பெயர்களின் எழுத்துக்களும் 15!
அறிவு" நீதை எனக்
யார்? பரஸ். காசிய விளை 'போது எங்கு
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
(கொழும்பில்) நத்தி வங்கியில் எடுகள்
மிலுள்ள நளில் ஆசியக் பிக்கும் நிற
மனிதனை ாவது நாடு எது?
17 நிமிடங்களுக்கு ரயில் சிக்கி
ங்களுக்கு
வட்டுக்கோட்டை சூபவி
பின் தந்தை
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.01, 2013
வர்ணம் தீட்டும் போட்டி இல.973
த.பெ.இல:167, தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
"971) அ.சரணிராஜ, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
பரிசுக்குரியவர்.:
ன் புனகோசி funagsst) மள' என பெயர் |? rocessing unit
சியிலிருந்து லபேசியுடன் ர்படுத்தப்படும்
5 E 1 •8 5 5 6 = 8 -8
01. க.சுபாஜினி, உப்புக்குளம், மன்னார். 02. ம.நிஷாந், கரவெட்டி தெற்கு, கரவெட்டி. 03. அ.மிதுளா, பூவரசங்குளம், வவுனியா. 04. கு.சுரேந்தன், குமுளமுனை, முல்லைத்தீவு. 05. த.குசேனி, கடற்கரைவீதி, நீர்கொழும்பு. 06. பு.யோணகன், சின்னப் பண்டிவிரிச்சான், மன்னார். 07. ம.அபிசாந், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. 08. எ.டிலைக்கஷன், பிரதானவீதி, பொலநறுவை.
pplication |(VAT)
|மலர்
முரசு
ஜனவரி 03 - 09, 2013)

Page 11
3ெ0ாள்ளை றுக
-லல
என்தேவி
வெட்கித்தலைகு வேண்டும். அதற் கொள்ளை!"
"பொலிசாருட கூடும்!"
'வரட்டும். வர. துப்பாக்கிப் பதில்
மறுநாள் பாப் சந்தித்தார்கள். | கினார். பின்னர் தி விளங்கியதும் அ சம்மதித்தார்.
"நானும் இதில் திருப்பங்கள் நிறைந்த
பங்குகொள்ளப் (
என்றார் பாபா. பூலானின் வாழ்க்கை வரலாறு,
பாபா பங்குiெ
பூலான் விரும்பவி விரைவாகக் கரைந்தன.
சாருடன் மோதல் அடுத்த கொள்ளைக்குத்
அப்படி மோதல் திட்டமிடுமாறு மான்சிங்குக்குக்
ஏதாவது ஆகிவி! கட்டளையிட்டாள் பூலான்.
பயந்தாள் பூலான் மான் சிங் பல திட்டங்களைக்
வேண்டாம். கூறினான். அனைத்தையும் பொறு
இருக்கிறோமே. | மையாகக் செவிமடுத்த பூலான்
என்று மான்சிங்கு எல்லோருக்கும் - அவள் |
அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு
"என்னப்பா ம பயங்கரக் கொள்ளைக்காரி, படு
புதிய திட்டம் ஒன்றைக் கூறினாள்.
சிங்கத்திற்கு வய அதைக் கேட்டு எதற்கும் அசை
என்று மூலையில் 'பயங்கரக் கொலைகாரி
(யாத மான்சிங் கூட அசைந்து .
கிடக்கச் சொல்கி 'என்றுதான் தெரியும், அவள்
விட்டான்.
தாடியைத் தடவி 'அதுவும் ஒரு பெண் - ஏன்
“ஜங்காஜ்பூரில்தான் அடுத்த
| மான் சிங் வா, அப்படி மாறினாள் என்று
எங்கள் கைவரிசையைக் காட்டப்
கொண்டான். பூல
திறக்கவில்லை. போகிறோம் என்றாள் பூலான். எத்தனை பேருக்குத் தெரியும்?
"என்ன ஜங்காஜ்பூரிலா, அங்கே
- இதுவரைநடத் பூ ஒன்று புயலான கதை.
களில் மிகப் பெரி இது வரை யாருமே கொள்ளை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
பத்துநாட்கள்வன் யடிக்கத் துணிந்ததில்லை." 'இப்பக்கங்கள், வாசகர்களின்
"ஏன்?
நடந்தன.
60 பேர் நடவ வேண்டுகோளுக்கிணங்க |
"பெரிய பொலிஸ் நிலையம்
ஈடுபடத் தெரிவாக மீண்டும் புரட்டப்படுகின்றன?
ஒன்று ஊருக்குள் இருக்கிறது. நாம்
வருக்கும் பொலி உள்ளே புகுந்தால் சுலபமாக
தொப்பிகள் வழங் நம்மை வளைத்துப் பிடித்துவிடு
பூலான் தன் ! 138
வார்கள்!" என்றான் மான்சிங்,
யாக வெட்டிக் செ பூலானின் உதட்டில் லேசான
தொப்பி அணிந்த புன்னகை ஒன்று தோன்றி
யில் ஆண் போல மறைந்தது.
பூலான் கொள் நுளம்புவலைகள்
"ஜங்காஜ்பூரில்தான் பெரும்
திட்டமிடுதலில் ம. வசதியான படுக்கைகள்
பணக்கார முதலைகள் இருக்
மிஞ்சிவிட்டாள் எ என்பவை கிராமத்தவர்
கின்றன என்பது தெரியுமா?' என்று பிரமிப்புடன் கவல் களால் கொண்டுவந்து சேர்க்
கேட்டாள் பூலான்,
பெண்களைக் கப்பட்டன. பூலானை ஒரு
| "தெரியும்!"
கோஷ்டியில் இரு மகாராணியாகவே அவர்கள்
"காற்றுக்கும், மழைக்கும்,கடல்
வர்கள் என்ற தன் மதித்தார்கள். கிராமத்தில்
கொந்தளிப்புக்கும் நாம் மீனம்
கண் முன்னாலே! நடைபெற்ற பல திருமண
வர்கள்? நாங்கள் பிடிக்க
வருவதைக் கண் நிகழ்ச்சிகளுக்கு பூலான்தான்
நினைப்பது சுறா மீன்களை. ஏன்
"பெண் நினை; தலைமைதாங்கினாள். மண
இதை ஒரு சவாலாக எடுத்துச்
யும் சாதிப்பாள், 6 மகனின் கையில் மஞ்சள்
செய்யக் கூடாது!?"என்று கேட்டாள்
தூங்கும் புலி போ கயிறு எடுத்துக் கொடுப்பதும்
பூலான்.
சீண்டி தீண்டித் த பூலான்தான்.
பூலான் ஒரு முடிவுக்கு
கட்டத்தின்பின் இ மணமக்களுக்குத் தன்னிட
வந்துவிட்டாள் என்பதைத்
அந்த தூங்கும் பு முள்ள தங்க நகைகளைத்
தெரிந்துகொண்டான் மான்சிங்.
கொள்ளும்; என்ப தாராளமாகப் பரிசளித்து
அதற்குப் பின்னரும் மறுத்துப்
வத்தில் இருந்து 2 மகிழ்வாள் பூலான். பூலானின்
பேசாமல், நம்மிடம் உள்ள
கொண்டார். காலில் விழுந்து அவர்கள் ஆசி
ஜங்காஜ்பூர் கீ பெறுவர்.
பூலான் குழுவினர் ஆரம்பத்தில் பூலான்
போது, மதியம் 2 சங்கடப்பட்டாலும்.
ஜங்காஸ்பூர் ( போகப்போக எல்லாமே
யத்தில் 15 பொலி சகஜமாகிவிட்டது. ஆசி
இருந்தார்கள், மத வழங்கவும் பழகிக்கொண்டாள்.
என்பதால் உண்ட திருமண நிகழ்ச்சி நடக்கும்
கத்தில் இருந்தன வீட்டுக்கு பூலான் வரும்போது.
திட்டமிட்டபடி அங்கு இருக்கும் அனை -
யத்தை முதலில் வருமே எழுந்து நின்று, "பூலான்
யிட்டனர். தேவிக்கு ஜே ஜே என்று குரல்
20 பேர் அதற்க் கொடுப்பார்கள்.
பட்டிருந்தனர். "துப்பாக்கியும் கையுமாக
“உள்ளே செல்க மகராசி நடந்துவரும்போது.
தேவையில்லை. ( அந்தத் துர்க்கை அம்பாளே
நிலையத்தைவிட் நேரில் வருவதுபோல இருக்
பொலிசார் முயன்
தடுத்துநிறுத்தி சா கிறது!" என்று ஒரு மூதாட்டி
வேண்டும்." என்று சொன்னபோது, பூலான் மெய்
உத்தரவிட்டடிரு சிலிர்த்துப் போனாள்.
அனாவசியமா அந்தக் கிராமத்தைச்
தவிர்க்கவே அந்த
பொலிசார் போல அடுத்த கொள்ளைக்குத் திட்டமிடுமாறு மான்சிங்குக்குக் கட்டளையிட்டாள் பூலான். மான்சிங் பல திட்டங்களைக் கூறி -
ஆயுதம் தொங்கள் னான். அனைத்தையும் பொறுமையாகக் செவிமடுத்த பூலான்
சீருடை அணிந்து.
மாட்டியிருந்தவர்க அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதிய திட்டம் ஒன்றைக்
ஜங்காஜ்பூர்வாசிக கூறினாள். அதைக் கேட்டு எதற்கும் அசையாத மான் சிங்
படவில்லை. பொல் கூட அசைந்து விட்டான். 'பெண் நினைத்தால் எதனை யும்
என்று நினைத்து ! சாதிப்பாள்.பெண் என்பவள் தூங்கும் புலி போன்றவள்.
ஒதுங்கிக் கொண் சீண்டிச் சீண்டி தீண்டித் தீண்டி ஒரு கட்டத்தின்பின் இடறியும்
நகருக்குள் செ விட்டால் அந்த தூங்கும் புலி எழுந்து கொள்ளும்; என்பதை .
இரு பிரிவாகப் பிரி பாபா அனுப வத்தில் இருந்து உணர்ந்து கொண்டார்.
தெருவை தங்கள் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்
ஆட்கள் போதாது!" என்றான்.
டிற்குள் வைத்திரு
வரும் துப்பாக்கிகள் பூலானின் குழுவில் சேர்ந்து
"பாபாவிடம் உதவி கேட்போம்.
கையில் எடுத்துக் கொண்டனர்.
நாம் தனித்து இக்காரியத்தைச்
தயாரான போதுத கொள்ளையடித்த நகை
செய்யமுடியாது! என்பது
யில் நின்ற பொது களும், பணமும் கரைந்து
எனக்கும் தெரியும் மான்சிங்!
கடைக்காரர்களுக் கொண்டிருந்தன. கிராம்
பொலிஸ் காக்கிகளுக்குச்
எற்பட்டது. மக்களுக்குத் தாராளமாக
சவால்விட்டு அவர்கள் முகத்தில் உதவி செய்தமையால்
கரி பூச வேண்டும். அவர்களை
திருப்பங்
\ ம் ம் நிதம் புதி)
(ஜனவரி 03 - 03, 2012

னியச் செய்ய குத்தான் இந்தக்
மருத்துவம்
ன் சண்டை வரக்
வேண்டும் என் 5 சொல்லும்!" Tவைச் முதலில் தயங் ட்ெடத்தை
ரை மனதுடன்
ல் நேடியாகவே போகிறேன்!"
காள்வதை இல்லை.பொலி ஏற்படலாம். நடந்து பாபாவுக்கு டுமோ என்று
கோமாவுக்குக் காரணம்!
நாங்கள்தான் நீங்கள் எதற்கு? ம் கூறினான். என்சிங், இந்தச் பதாகிவிட்டது
முடங்கிக் றாயா? என்றார் பபடி பாபா. யை மூடிக் பானும் வாயைத்
ந்திய கொள்ளை யது என்பதால் மர தயாரிப்புக்கள்
மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது கோமா எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது? இதற்கு மருத்துவர் கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கிய காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை. . அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே இரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படும்.
அந்த நினைவுகள் மீண்டும் வராமல் போகும். இது ஒருவகை கோமா என்று அழைக்கப்படுகிறது, இன்னொரு வகை கோமாவில் மூளையில் சகல பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அனிச்சைச் செயல்களான சுவாசத்தையும், இதயத்துடிப்பையும் மட்டும் எதுவும் செய்வதில்லை. அதனால் உயிர் மட்டும் இருக்கும்.
விளைவு, கோமா. மற்றொரு காரணம், ஸ்ட்ரோக் . மூளைக்குள் இரத்தக் கட்டி ஏற்பட்டு அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் மூளைக்குள் ரத்தம் கசிந்து மூளைச் செல்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதை 'செரிப்ரல் திராம்பாசிஸ்', ஹசெரிப்ரல் எம்போசிஸ்' என்று பிரிக்கிறார்கள்.
மூளையில் சேதம் அதிகம் இல்லையென்றால் கோமாவில் இருந்து வெளியே வருவது சுலபம். நிறையப் பேர் அவ்வாறு மீண்டிருக்கிறார்கள். சிலர் வருடக் கணக்கில் கோமாவில் இருந்துவிட்டு வெளியே வந்து நலமாக வாழ்கிறார்கள். இறுதிவரை அப்படியே இருந்து இறந்து போகிறவர்களும் உண்டு.
கோமாவில் இருந்து மீள்வதும், மீளாததும் மூளையில் ஏற்படும் சேதத்தின் அளவைப் பொறுத்தது. பொதுவாக தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இருசக்கர வாகனம் செலுத்தும்போது கண்டிப்பாக தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய வேண்டும்.
டிக்கையில் கினர். அனை
ஸ் சீருடைகள், கெப்பட்டன. முடியைக் கட்டை காண்டாள்.
பின்னர் பார்க்கை வே தெரிந்தாள். 1ளைகளுக்கு ரன்சிங்கையே ன்பதை பாபா பித்தார்.
கொள்ளைக் க்கத் தகுதியற்ற நினைப்பு தன் யே பொய்த்து டார் பாபா. த்தால் எதனை பெண் என்பவள்
ன்றவள். சீண்டிச் நீண்டி ஒரு
டறியும் விட்டால். லி எழுந்து
தை பாபா அனுப் உணர்ந்து
பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாதவை
ரொமத்துக்குள் பிரவேசித்த 15மணி, பொலிஸ் நிலை சார்வரைதான் யெ நேரம். பின் உறக்
பொலிஸ் நிலை முற்றுகை
நாக நியமிக்கப்
bலத் பொலிஸ்
டு வெளியேற நால் மட்டுமே
ன்டைபோட அவர்களுக்கு தார் பாபா. ன மோதலைத்
ஏற்பாடு. வ தோளில் பிட்டபடி,
தொப்பிகள் ளைக் கண்டு ள் சந்தேகப் பிஸ்காரர்கள்
ரியாதையாகவே டனர்.
ன்றதும் ந்து பிரதான கட்டுப்பாட் ந்தன. அனைளை தங்கள் கொண்டு பன், அப்பகுதி
மக்களுக்கும். கும் சந்தேகம்
நாம் பிரயாணம் செய்யும்போது கண்டதையெல்லாம் சாப்பிடு கின்றோம். எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின்
அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சனை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சினை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன். எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம், இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
உணவுகள் சீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.
பர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள் பெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை
வாங்கிக்கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
பானங்கள் பயணத்தின்போது பலர் கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை
ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும் செயற்கை இனிப்புகள் சொக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் . செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள்தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும்போது. வாயின் வழியே
அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.
கார உணவுகள் சிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்தநிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.
நூடுல்ஸ் பஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம் இதனால், செரிமானம் தடைப்பட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மதுபானங்களில் பியர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புச்சத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து. சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியதுதான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
கள் தொடரும்...
மலர் முரசு

Page 12
இட்இல்
R இ
இக்கிஇல் இத்திஇ
இ
இந்
် နှီးခဲ့စို့ ကြွာနှိမ့် ကြွားဖွဲ့စ္ဆဋ်၊ နွဲ့နွဲ့ - இல்லில்இல் இதன்இல்
த்தில்இநஇரர்இருப்இ இக்ஸ் நடிக்கும்.இத்தின் லட்விடில் இந்து இருக்கிறதுஇ
இதழில்நு:இஸ் இஇைத்
இஒளிப்பதிவு இப்பி தஇெருப்இல்குர் இலை
ல் இல்ெல்ல்ைமன்ேஜர் இக்இன்இாலஇதிலஇத் ெ திருரிஇருஇன்மேந்திரம் இழுத்துஇலக்கம் இதில் இாரிப்பு:இந்திரும்ார்
Ο θηροδοτιέ,
அசோக்குமார்
 

LMTMMM LTTTTTZSS S sTTMLMLMLLT LSLLLLLL
SDanes Ae. இயற்கை வர்னஜாலம் ! s! samafo tა ცეც აფეთგეიზია விடியும்வரை பேசு படத்தை
நடித்திருப்பவர் குட்டிரோதிகா தயாரித்து இயக்கியுள்ளார்.இதில் நடிக்க இவருடன் நன்மாவைதேகி நடித்துள்ளார்கள். மேலும் பட்த்தில் அன்னாச்சிரா கிருஷ்ணன் ஆகி இங்கி கதாபாத்திரங்களில் வருகிறார்கள் தர் இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ஆராஜாமணி போது மீண்டும் நடிக்க ஸ்டன்ட்விஆர்கேமுரளி மற்றும் வந்திருக்கிறார் கன்னடத்தில் இலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள் இவர் நடித்த ஒரு பட்ம் இசையமைப்பாளர்மோகன்ஜி தமிழில் ஆலைக்காரி என்ற இசையமைத்துள்ளர் இயக்குனர்
பெயரில் வருகிறது. விடியும்வரை தே படத்தின் இை இப்படத்தில் வட்டிக்கு (வெளிட்டுவிழா சென்னை பிரார் பணம்கொடுத்து அதை விழாவில்படத்தின் பாடல்களும் கறாராக வசூலிப்பவராக இதை குறுந்தகப்பிைநீதிபதிவளன்
நீடிக்கிறார்.இராஜேந்திர பிஇயக்குனர் சீனு ராமசாமி
E நடிகையாக வலம்வந்து
| 0 பால், தற்போது
இஇஇஇஇஇஇந்
இக்கு எதிரன் இகி இதில் இத்துஇல்லால் நான் ரிெயில் இட்டு ஜோடி சேருவேன் என்றுல்பில் இ இயக்குனர்கள் படங்களில்தான் நடிப்லேன் இ என்றும் நிபந்தனைகள் விதிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.
அப்டி இந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை இஇஇஇஇல்லது இக்குனர்
இருட்இநஇப்லேன்இல்
இத்துஇருத்துஇ இதுரேன்று நிந்தஇைஸ்)
லைக்கலற்இன்று
தெரிவித்துன்ஸ்
gesam
ன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் நடிகர்களில் ாவும் ஒருவர் இந்த ஆண்டு இவரது நடிப்பில் பன் முகமுடிநீதானே என் பொன்வசந்தம் ஆகிய Lங்கள் வெளியாயின. தொடர்ந்து டேவிட் யான்
என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்துவருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த
படங்களில் நடித்துவருவதால் ஜீவாவால் தமிழில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும்
savo மணிரத்னத்தில் கடல் இப்படத்தில் வரும் முடியவில்லையாம் இந்த குறையை பற்றி எந்தவொரு தகவலையும் வெளியே க இரத்த அடுத்தாண்டு முதல் ? வைத்திருந்தார் மணிரத்னம் குறிப்பிட்ட நேரத்தை குடும்பத்தினருடன் இந்நிலையில் பட்ப்பிடிப்பு முழுவதும் மு. @gგეტერს. முடிவுசெய்துள்ளார். அந்த புகைப்படமாக வெளியாகி கொண்டிருக்கிறது முடிவு ಇಂದ್ಲಿ முதுகையும், பின்னர் முகத்தையும் காட்டினார் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் யின் முகம் தெரியும்படி, புகைப்படம் வெளி கலந்துகொள்வதாம் மீதமிருக்கும் ஒரு நாளை இந்நிலையில் தற்போது, கடல் படத்தின் pങ്ങ குடும்பத்தினருடன் செலவிட வெளியிட்டுக்கிறார். இது அப்படியே அலைக தீர்மானித்துள்ளதாக ஜீவாவின் நெருங்கிய கார்த்திக்கை நினைவுபடுத்துவதைப் போலே ட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Page 13
ரை பேசு: நயனின் எதிர்பார்ப்பு
நிறைவேறுமா?
எம்.பிலிம்ஸ் சார்பில் முகன் நாயகனாக அணித்
திரையுலகினரின் பாராட்டையும் விருதுகளையும் தட்டிய இருவரும் நாயகிகளாக
படம் ஸ்ரீராம இராஜ்ஜியம். இப்படத்தில் தெலுங்கு மனோபாலா, இம்மான்
நட்சத்திர நாயகன் பாலகிருஷ்ணா, நயன்தாரா யோர் முக்கிய
இருவரும் இணைந்து நடித்தார்கள்.
பரபரப்பாக பேசப்பட்ட 'சீதா' பிராட்டி டிட்டிங்- பி.கே.மோகன்,
வேடத்தில் நயன்தாரா நடித்தார். தெலுங்கு பட பல் தொழில்நுட்பக்
இயக்குனர் பாபு இயக்கியுள்ள இப்படத்துக்கு
இசைஞானி இளையராஜா இசையமைத்தார். டியும் வரை பேசு' படத்துக்கு
- சமீபத்தில் ஸ்ரீராம இராஜ்ஜியம் படத்தின் கன் இயக்கத்தில் உருவான
பிரி மியர் ஷோ மும்பையில் நடந்தது. வெளியீடு மற்றும் ட்ரைலர்
இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து | லேப் திரையரங்கில் நடந்தது.
கொண்டார்கள், இந்தியில் வெளியாகும் ட்ரைலரும் திரையிடப்பட்டது.
ஸ்ரீராம இராஜ்ஜியம்' படத்துக்கு ரசிகர்கள் நாயகம் வெளியிட நீர்ப்பறவை) மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்று
பெற்றுக்கொண்டார்.
'சீதா' நயன்தாரா எதிர்பார்க்கிறார்.
சொந்தக் குரலில் பேசுகிறார் அனுஷ்கா
மே
இரண்டாம் உலகம் படத்திற்காக நடிகை அனுஷ்கா சொந்தக் குரலில் டப்பிங் பேசி, விருதுபெற முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு படங்களுக்காக தமன்னா, சமந்தா சொந்தக்குரலில் பேசினார்கள். மிர்சி படத்துக்காக பிரபாஸ் உடன் நடித்த அனுஷ்கா தன் சொந்தக்குரலில்
பேசினார்.
தற்போது கொலிவூட் படத்தில் தனது சொந்தக்குரலில் பேசி நடித்து, விருதுக்கு அனுஷ்கா குறிவைத்திருப்பதாக
கூறுகிறார்கள். கொலிவூட்டில் தன் நெருக்கமான நண்பர் ஆர்யாவுடன் 'இரண்டாம் உலகம்' படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்க, படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தனது சொந்தக்குரலில் அனுஷ்கா 'டப்' பேசுவதாகவும் இதனால் அவர் விருதை குறிவைத்திருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
நெருக்கடியில் கமல்! டி.டி.எச்.சில் விஸ்வரூபம்
விஸ்வருபம் படத்தை டி.டி.எச்.சில் வெளி யிடுவதால் நெருக்கடி நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதை மறைமுகமாக கமல் கூறினார். விஸ்வரூபம் படம் டி.டி.எச். சில ஒளிபரப்புவதற்கான அறிவிப்புக்
கூட்டம் - சென்னை ஜி.ஆர்.டி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கமல், விஸ்வருபம் படம் டிடி.எச்.சில் ஜனவரி 10ம் திகதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ரூ 1000 முன்பணமாக செலுத்தவேண்டும் டி.டி.எச்.கில் ஒருமுறை மட்டும் ஒளிபரப்பப்படும் இதை பதிவிறக்கம் செய்யமுடியாது.
சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, விடியோகான், ரிலை யன்ஸ் ஆகிய
டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது. விளம்பர இடைவெளி இன்றி ஒளிபரப்பப்படுகின்றது. இப்படம் 14ம் தித்தி.
திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது யாருக்கும் எந்த நட்டமும்
ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே என்னுடைய
சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது. தாங்கள் சம்பாதித்த .
அனைத்து பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்திருப்பதாகவும், அதனால்
தாங்கள் தற்போது கஷ்டத்தில்
இருப்பதாகவும் கூறப்படுகிறதே
என்ற கேள்விக்கு, நான் வறுமை
யில் இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை, வறுமையில் இருக்கும் நான் எப்படி
ஆடி காரில் வரமுடியும். நெருக்கடி என்பது எல்லோருக்கும்வரும்,
டாட்டா பிர்லாவுக்குக் - கூட வரும்
என்று கூறினார்.
வெள்ளச்சி
கிறது
ஏற்படுத்தியுள்ளது பாநாயகன், கதாநாயகி
பவிடாமல்
தேநிலையில், ஒவ்வொரு
முதலில் நாயகன் கவுதின் அதன்பின் நாயகி துளசி மனது.
முதல் ஸ்டில்லை 1 ஓய்வதில்லை, ராதா,
இருக்கிறது.
ஜனவரி 03 - 09, 2013
தினபு

மதகராஜா
தில்லுமுல்லு
பெருமிதத்தில் அனுஷ்கா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக திகழும் அனுஷ்காவுக்கு சரித்திர வேடங்கள் கிடைக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம், அவர் நடித்த அருந்ததி வெற்றி பெற்றதே. அருந்ததி வெற்றி பெற்றபின்னர்,
அனுஷ்கா சரித்திர கதைகளில் நடித்தால் ஹிட்டாகுமென
இயக்குனர்கள் பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.
அந்தவகையில்தான், சரித்திர நாயகி ராணி -
ருத்ரமாதேவியின் கதாப்பாத்திரம் அடங்கிய
படத்தில் ஒப்பந்தமானார் அனுஷ்கா, இதுகுறித்து அனுஷ்கா, இந்த
வேடம் கிடைத்ததை
அதிர்ஷ்டமாக கரு
துவதாகவும் அளவுக் கதிகமான மகிழ்ச்சி
யில் தாம்
இருப்பதாக வும் தெரி
வித்துள் ளார்.
சிறுவாணி
Dாசு

Page 14
=",തണ്ണൂ-9 ܩܶܢܟܐܗ݈ܘ̇ܗܢܵܬܳܐ,6 2-to-3 பெண்னும் ஆணும்
rഗ്രിതബ ကြီးမျို.......... ܐ
என்பதால்
ஆண் நினைக்கிறான்
(BabпЈ60paѣшпаѣ! .¬2
彦2=─蟹兰
சில ബങ്ങിങ്ങിLി ശ്രീര് - تجمع اللآلهة aხaთ6" e90ff008 கோரகையோடு வருவான் 8¤ န္ eteင်္သ 6. பெண் போரும் 60'ü cી Óld God djöfla... ! قال جي بيوته geSAD ஆணின் கோரகை நிரம்பும் @(ஃபில்
9து பிச்சையும் இல்லை! கைக்கூலிமும் 66560)Go. ஆண்மைக்கு கிடைத்த சண்மானம்ாம்.
LSLS LL 00SSLLSSLL0LLLLL0 0L L0
(மூத்துக் கவிஞர்கள் )
இ.அம்பிதை/து
இவர் ஈழத்தின் குறிப்பிடத்த்க்க எழுத்த ஒருவராவார். 1950 ஆம் ஆண்டு முதல் எழு கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை விமர்சனம் ஆய்வு முதலான துை அறியப்பட்டவர். தற்போது இடம்பெயர்ந்து சிட்னியில் வசிக் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சி ബ്രിട്ടി ബ്രബ്
கோரைப்பல்லால் °呜g、 கொஞரங்கள்செய்வது 6Јай? ஆண்மைத் திமிரில்!
ஆண் எனும் െബddങ്ങളിൺ 6ന്ദ്രീuഖരിക്രി மலாலா யூசுப்பையும் சுருட்டிருக்க வேண்டும்!
இராமலிங்கம் அம்பிகைபாகர் (பெப்ரவ தாயும் பெண1 கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வட தாரமும் பெண் தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம் பெண் இல்லாமல் - ܓ ܠܐ ܠܐܒܐ உயர் கல்வியை யாழ்பரி யோவான் கல்லு
ஆண் இல்லை!
. ܒ ܬܐ அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இல இருவரும் இல்லாமல்
பணியாற்றினார் கொழும்பு கல்வி வெளியிட்
ஒருவரும் இல்லை! . ܬ ബ பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அப் நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின் ஆணின் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இதய அகராதியிலிருந்து அழிய வேண்டும் ஆண் எனும் శ இருவரும் சமம் இறைவனின் படைப்பில் மனித இனம்தான் பெண்ணும் ஆணும்! ஆணின் இதய அகராதியில் இணைக்க வேண்ழய சொல்
தினகரன் இதழில் வெளிவந்த இலட்சிய மூலம் அறிமுகமானவர் தமிழ் நாட்டில் அை விருந்த காலப்பகுதியில் அனைத்துலக த முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டி வென்றவர் ஈழத்தின் தேசிக விநாயகம்பிள் ഖങ്ങി.5|| | Lബ];
JGolů,
கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 196 அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள், கன்ன வேதாளம் சொன்ன கதை மேடை நாட கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள் சுெ அந்தச் சிரிப்பு யாதும் ஊரே ஒரு யாத்த அம்பி கவிதைகள் (சென்னை, 1994) மருத்துவத் தமிழ் முன்னோடி (சென்னை Ambi's Lingering Memories (Poetry, Scientific Tamil Pioneer Dr Samuel F. உலகளாவிய தமிழர் 1999 A String of Pearls பாலர் பைந்தமிழ் Lingering Memories (Slij-fald elpsol தமிழ்க்குழந்தைகளுக்கான கவிதை நூ
7IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII in IIIIIIIIIIIIIIIIIIIIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S000000 0000 0 0 000 S
)
STS-6 foi தி வருபவர்.
}ങ്കണിന്റെ
கிறார் சிறுவர் இலக்கியத்திற்கு றார்களுக்காக கவிதைகளை
ரி 17, 1929) என்ற இயற்பெயரைக் க்கே நாவற்குழியில் பிறந்தார். எஸ் பாடசாலையிலும் பின்னர் ாரியிலும் தொடர்ந்த அவர் flഞങ്കിന്റെ (6) ||18.ബിളു படுத் திணைக்களத்தில் தமிழ்
பி. 1981 இல் பாப்புவா நியூகினி 601). 1992 ജൂ, ജ്യങ്ങ|g6)
க் கோடி என்ற சிறுகதையின் ിബ (!pgബഥ#9]T3, மிழாராய்ச்சி மாநாட்டினை களில் தங்கப் பதக்கம் Gosli IIJ JALIDhjebol III (351 piloi
கள்
7)
Tap, 1969) கம், கொழும்பு 1970) ாழும்பு 1992)
திரை
1, 1995)
பப்புவா நியூ கினி, 1993, 1996) isk Green (கொழும்பு 1998)
E
கற்கும்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIINN
காலக் கறையான்
ஞாபகப் புத்தகத்தின் குருதிப்பக்கங்களை
ܠܬ () ܠܬ ܠܬ
உயிர் பள்ளங்களில் திறந்து கிடக்கும்
எவ்வளவு விரைவாக தின்று தீர்த்திருக்கிறது இந்த காலக்கறையான்.
கைகாட்டி மரத்தின் ஆட்காட்டி விரல் சுருகாட்டின் திசையை சுட்டுவதை එ{if}\thණJib ඒiffüÑñJub மனக்கூஜாவின் விழிம்புவரை கானல் நீரையல்லவா நிரப்பி ULUGCOT but globalsaSGrDrtib.
ஓவென்று அலறி அழும் காற்றின் ஒவ்வொரு கூறுகளிலும் தோல்வியின் விம்பங்கள் துகிலுரிந்து ஊசலாடியதை தெரிந்தும் தெரிந்தும் சகுனியின் வார்த்தைக்கு சத்தியமென்று பெயர்வைத்தோம்.
அந்த அக்னி புத்திரர்கள் தீயின் நாக்குகளால் ஊஞ்சல் கட்டி ஆடினார்களாம் மழையின் விழுதுகளால்
மாயமான்களைக் கட்டி மாரீசர்களுக்கே பரிசளித்தார்களாம்.
முடிவில் மரணம் கொன்ற உயிர்களின் சுமையை தாங்கமுடியாமல் தாமும் மரணத்திடம் மண்டியிட்டார்கள்.
இந்தக் கடற்கரைக்காற்றும் அநாதரவாய் வீசுகிறது தேவதாதர்களின் எச்சிலில் நனைந்த மணல்வெளி தனித்து விடப்பட்டிருக்கிறது அருவுருவங்களின் நிழல் விழுந்தும் அசரீரிகளின் ஒலி நிறைந்தும் காண்டாவனமாயிற்று ஒரு கடல்மடி.
தேவதைகள் எறிந்துவிட்டுப்போன புன்னகை விதைகளில் முளைத்த கள்ளிச் செடிகளுக்கும் எருக்கலம் பூக்களுக்கும் காலனின் கைத்தடிகள் நீரூற்றிக்கொண்டிருக்கிறார்கள், !
அவர்கள் எங்களது குயில்களின் குரல் நரம்பறுத்து வெற்றிக்கான இசை மீட்டுகிறார்கள் மஞ்ஞைகளின் கால்களைக் களவாடி களிநடனம் புரிகின்றார்கள் உதிரம் ஒழுக ஒழுக தோகைகளைப் பிருங்கி சாவகாசமாய் சாமரை வீசுகிறார்கள் பசுக்களின் பால்மடியறுத்து ஜய முழவு ஆர்க்கப்படுகிறது காளைக் கன்றுகளை விரையடித்து கொல்களங்களுக்கு விரட்டிப்போகையில் உயிர் அழுத ஒலத்தை மனக்காதுகளால் மட்டுமே கேட்கமுடிந்தது.
சாத்தான்கள் உமிழ்ந்த நிலவு அநாதைக் குழந்தையாக வருகிறது தேய்கிறது போகிறது தன்னைக் கைபிடித்து அழைத்துபோகும் காந்தர்வ புருஷனுக்காக யுகம்யுகமாய் காத்திருக்கப்போகிறது இந்த பேதமைக் கடற்காற்று.
6йшцgштаы өтпEuasөflodh உயிர் பள்ளங்களில் திறந்து கிடக்கும் ஞாபகப் புத்தகத்தின் குருதிப்பக்கங்களை எவ்வளவு விரைவாக தின்று தீர்த்திருக்கிறது இந்த காலக்கறையான்.
வேல். லவன்.
I ПЕН - ШЕ, ВИШЕ

Page 15
கலாபூஷணம்
ශීඝ-61ෙර්.ජි.පොräෂණෆ්
அத்தியாயம் ே
Liഞ്ഞ85ഞണ് அவற்றிலிருந்: மீளவைத்து எ பயன்படுத்த மு «Ցlւնuւցաnool op| தான் நான் சை றேன். அத்துட6 6ησΠείτεΟΕΥΤόσΠ லோடிகள்,கடலி சூட்சுமங்களை வர்கள். அவர்க கடற்படையில் ബിLLiൺ.? &n மற்றவர்களுக்கு ஏற்படுகின்றது. தளபதியார் வேண்டும். நான் கின்றேன். அத என்று முதலில்
-— தேவி அரசன் அன்று தேவி மனிதர்கள் பிறக்கும் "சொல்லுங் கொல்வான் தெய்வம் நின்று போது கொடடவர்களாக 85ഖഥെ 5L) { கொல்லும் என்ற முதுமொழி ിന്ധ്രട്ടിഞ്ഞബu' ബഇഖങ്ങളും, കേ தாங்கள் அறியாத " 9,LDITLib" தாங்கள் சொல் ஒன்றல்லவே. "அவர்கள் வாழும் வளரும் (Σθεί σοι Dπι (Β 607 ஆமாம் அரசதர்மம் சூழ்நிலைகளே அவர்களை நரியைப் ப அப்படி அதற்காகஅரசன் தெய் நல்லவர்களாகவோ, pubé Gure) Εμό ΕσπΕτεο) σεΟμ σε ο ΙΙ தீயவர்களாகவோ மாற்றியமைத்து விட்டால் தங்கள் பிடித்து குற்றவாளிகளை விடுகின்றன." போர் வியூகங்க மன்னித்துவிடால் நாட்டின் "உண்மைதான்." கீழாகிவிடுமல்ல ിഞ്ഞഥ ബgധTEഥ?" கொடிய விலங்குகளைக் "_ഞ്ഞഥ9, "உண்மைதான் தற்க்க கூட பழக்கத்தில் எமது வழிச் சிந்தனை சாஸ்திரம் கற்றுக்கொண்டவர் சொற்கேட்டு நடக்கும் படி பழக்கி தங்கள் கூற்று தாங்கள் என்பதை தங்கள் ബ്? 935E கலாம். அமரசி வார்த்தைகள் நிரூபித் தீவர்களைத்திருத்தி நல்லவர் வழிச் சிந்தனை துக் காட்டுகின்றன. களாக்க அவர்கள் வந்த எதையும் சிந்தி:
கனதியமிக்க கட்டுரைகள்
* afla fluon
நாள் ராசி பலன் வேலைவாய்ப்புத் தகவல்கள்
மருத்துவக் குறிப்புகள்
"பதிவிறக்கப்பெட்டகம்"
e リ /、
●リジa_リ○○に உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச்
உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தாண் பாருங்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராய்ந்து கழித்து விடை எடுத்துக் "சேர மன்னரின் உத்தரவு \ அவர்களை கொண்டுதான் தீர்மானங்களை என்று ஏதோ கூறினீர்கள் து தேவைக்குப் நிறைவேற்றுகின்றேன்." நான் கதைப்போக்கில் uഥൺബഖന? "புரியவில்லை எனக்கு" அதனை மறந்துவிட்டேன்.
வழிமுறையைத் "கொடியவ்களிடம் கூட சேர மன்னர் என்ன உத்தரவு Literialist நல்லசில குணவியல்புகள் போட்டிருக்கின்றார்?"
இந்தக் கடற் உண்டு. இதற்கு சிலரும் நானும் வந்தவேலையை ர்கள் சிறந்த கட- விதிவிலக்குகளாக இருக்கலாம். மறந்து தங்களையும் ன் நீரோட்ட ஆனால் நம்பிக்கைதான் எமக்கு கலக்கிவிட்டேன் போலும் நன்கு அறிந்த உந்து சக்தியாயிருக்கனும் தங்களுக்கு பரிசில்கள் തണ് ബpg| தலைவனுக்கு விசுவாசம் பேணுப வழங்க மனனர முன வநத ഞ്ഞ59, வர்களில் கொள்ளையர்கள் போது அதனை தாங் கேதான் எனக்கும் நம்பிக்கைக்குரியவர்கள். கள் ஏற்க மறுத்தகார ഥ &ഞ്ഞLബണി நம்பியவர்களுக்குத் துரோகம் ணங்களை அறிந்த எனது
செய்ய மாட்டார்கள். அப்படிச் தந்தையார் தனிப்பட்ட என்னை மன்னிக்க செய்வதனாலும் சொல்லிவிட்டே முறையில்தங்களுக்கென
ஒரு விடயம் கூறு செய்வர்கள்.ஆகவே அவர்களை பரிசில்கள் கொடுத்து அனுப் காகவே மன்னிப்பு நம்பிக்கையுடன் வழிநடத்தினால் பியுள்ளார். அதனை தன் கேட்கிறேன். எமக்காக உயிரையும் கொடுக்கத் சார்பில் நானே நேரில் தங்க தயங்கமாட்டார்கள் என்னைக் | ளிடம் ஒப்படைக்க வேண்டும் கொல்ல வந்தவர்களை நான் எனபதுதான உததரவு" കെൺബ്ലെ, ഫ്രഞ്ഞിഞ്ഞിട്ടു "பொன்னையும், பொரு
உயிருடன்விட்டேன். என்னைக் கொல்லாமல் சென்றிருந்தால் நிட்சயமாகக் கரடியன் அவர்கள் தலையைச் சீவியிருப்பான்.
::" கடமையைத் தான் செய்தேன். நல்லதோர் தலைவனுடன் ವ್ಹೀಲ್ಸ್ಟ್ LÚlguð சேர்ந்து @ധ്കഞ്ചേഞ്ഞ@b 岛 நீங்கள் நிட்சயமாய் என்ற நிை லபபாட9றகு வரச எதிர்பார்க்கமாட்டீர்கள் 'தது இறு'நாலு என்பதும்"களிடம் நாவாய்களின் தலைமைப் பதவி பது தெரியும யில் உள்ளார்கள் சூழ்ச்சிக்காரர் ်” ̈ ഖങ്ങ8 களாயிருந்தால், நம்பிக்கைத் Gunnel துரோகம்செய்பவர்களாயிருந்தால் 평 : ffiguഞ്ഞങ്ങ6, 9ഖഞ്ഞ്(LO கதவ Ta காள்ளையர்கள் அழித்துவிடாது என்னை மாட்டி * ဎား။ ܘܐ ட்கும் நான் விட்டிருப்பார்கள் சந்தேகம் : ಸ್ಥಿತಿ : பதில் ഖങ്ങ55, அதற்கு ஏற்ற மாற்றுத் :": 6t
L-ー。JL-5T ○○○○GalcmT லியாக்கும் ရွှီးကြီးကြီး யாரும் செயத :C ரும்ப பரிநளியாகி எதுவும் செய்யமுடியாது துணி ိါ” ။ [ኽህ56ኸT திட்டங்கள் வும்தன்னம்பிக்கையுமே ஒருதலை , கெண்ட பண்புக்காக” ள் யாவும் தலை வனிடம் இருக்க வேண்டிய முக்கிய р655.565 DL ബ" அம்சங்கள்." விரத்தில் மட்டும் வல்லவர்
என்று நினைத்தேன். no81, «ՑԵ6Ծrnce oԱԵ ബട്ടuനിഞ്ഞ ഖണ്ഡൺ മുഖഖണഖ நீங்கள் ஓர் சர்வவல்லவராய் யுடையோர்க்கு விடயங்களைத் தெரிந்து இருப்பதை இப்போ ஒப்புடையதாயிருக் கொண்டதில் எனக்குப் பூரண : (ΕΠεδί." bLD6air LIGA) மகிழ்ச்சியுே ஏற்பட்டிருக்கின்றது. CP u Jrmerrerior. நன்றிதளபதியாரே நன்றி மறுஎழுநதாள த்து கூட்டிக் என்றாள். (தொடரும்.)
| 6567ամ), L56Ծցամ)
விரும்புபவர்களுக்குத்தான் பரிசும் பாராட்டும் எதிர்பார்ப்பும் இருக்கும். என்னைப் பொறுத்தளவில்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன் தினமும்
சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான
அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
千○ラ

Page 16
பெண்கள் * பக்கத்திற்குரிய 5 தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து)
வரவேற்கப் படுகின்றன
அவர்களை இந்தவகையில் ஊக்குவிக்க முயலலாம். இ
இவர்கள் படிப்பறிவு உள்ள களாகவோ அல்லது செல்வ உடையவர்களாகவோ இருக் வேண்டும் என்பதில்லை. |
ஆக மொத்தம், பெண்ல வாதிகள் தாம் பேசுவது இ அறிந்து பேசவேண்டும்.
அவர்கள் கூறும் கருத்து தேவையை, அபிலாசைகை செய்வதாக இருக்கின்றதா, சமூக அக்கறையில் பேசப்ப அவர்களது வாழ்க்கை சாட்! வாழ்க்கையாக இருக்கிறதா
லேடிஸ் ஸ்பெஷல்)
சில பெண்கள் தமது தனிப்பட்ட அபிலாசைகளை (உரிமை வேறு, ஆசை வேறு எனப்புரியாதவர்கள்) பூர்த்தி செய்வதற்காக பெண்ணியம் என்ற போர்வையைப் போர்த்துக் கொள்வதாகவேதான் தோன்றுகிறது. அதாவது, தாம் விரும்பும் உடைகள் அணியவும், தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், களியாட்டங்களில் ஈடுபடவும் இன்னும் பல ஆடம்பரவிடயங்களில் ஈடுபடவும், தமது சில நடத்தைகளுக்காகவும்.... மற்றவர்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்பதற்காகவே, தாம் பெண்ணியம் பேசுவதாக எண்ணிக்கொண்டு “எமக்கு உரிமையுண்டு.., ஆண்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் தவறா?" போன்ற கேள்விகளை எழுப்பும் போது மிகவும் பரிதாபமாகத்தான் தோன்றுகிறது.
இது பெண்ணியமே இல்லை. இத்தகையவர்கள் இன்னும் ஒரு பெரும் தவறைச் செய்கிறார்கள். இதையே தமது அல்லது தம்மைச்
பெண்ணியம்
சூழ உள்ள பெண் குழந்தைகளுக்கும் திணித்து விடுகிறார்கள். ஆரோக்கியமற்ற, சமூகக் கட்டுப் பாடற்ற ஒரு சந்ததியைத் தோற்றுவிக்கும் அபாயத்தை இவர்கள் உண்டுபண்ணுகிறார்கள்.
தான் விரும்பிய ஆடையைத் தெரிவு செய்து அணிவது என்பது அவளது சுதந்திரம்... ஆனால் அந்த ஆடையின் தன்மையை அல்லது வடிவமைப்பை அவள் தெரிவு செய்வது விருப்பத்தினாலேயே... நாகரீக மோகம் கொண்டு அரைகுறை ஆடைகள், அல்லது அங்கம் பிரித்துக் காட்டும் அதிக இறுக்கமான ஆடைகள் , அளவுக்கு மீறிய
முக ஒப்பனை.. எதுக்கு? சும்மா இருக்கிற ஆம்பிளைகளைக் கூட என்னைத் திரும்பிப் பார் என்று அழைக்கிறீங்க???
சிலர் இதற்கு “ஆடை அணிவது எமது சுதந்திரம்” என்கிறார்கள்.
ஆடை அணிவது சுதந்திரம் தான்... ஆனால் இப்படி ஆடை அணிந்து நீங்கள் வெளியே காட்டுவது உங்கள் அந்தரங்கம் அல்லவா?. அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? மற்றவர்கள் தம் பார்வையைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை விட, நாம் நம்மை மாற்றுவது நல்லதல்லவா? ஆண்களைக் கவரும் அளவுக்கதிகமான உங்கள் ஒப்பனை இதோ உன் எதிர்ப்பாலினம் ஒன்று உனக்காக உன் கண்களுக்கு விருந்து கொடுக்கக் காத்திருக்கு என்று அழைப்பது . போலல்லவா இருக்கு... இதன் மூலம் பெண்களை வெறும் மோகப் பொருளாகத் தோற்றுவிப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு கூட சில வேளைகளில் கேள்விக்குறியாகிவிடுகிறது.
ஆனால் உண்மையிலேயே பெண்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, கருத்து சுதந்திரம் இருக்கிறது எனக் கருதுபவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதில்லை. செயலில் இறங்கி விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை இதற்கு ஒரு சாட்சி இருக்கும். மேடைகளில் பெண்ணியம் பேசுவதலோ, அல்லது எழுதுவதாலோ மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது
முதலில் குடும்பத்திலும், பின்னர் உறவுகளிடையேயும், பின்னர் தன் கிராமத்திலும்... என தொடர்ந்து பெண்ணியத்தை நடைமுறைப் படுத்துபவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்களைக் காண்பது அரிது.
ஆண்கள் பற்றி விழிப்பாயிரு என்று கற்றுக் கொடுப்பது அவசியமா னது தான். ஆனால் எப்போதும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் உலவும் இயந்திரங்களாக்கி விடாதீர்கள். 90 வீதமானவர்கள் தவறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றால், அதற்காக மிகுதி 10 வீதத்தினரை புறம் தள்ளி விடக்கூடாது அவர்களை இனம் காண வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அவர்கள் தான் இந்த சமூகத்தின் சீர் திருத்தத்திற்கு உதவக் கூடியவர்கள். அவர்கள் தான்
அடக்குமுறையற்ற, நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் சமூகத்தை உருவாகத் தகுதியுள்ளவர்கள். இவர்களை இனம் காணுவதன் மூலம்
பரிசு |
என்பதை தாமே நிக் கொள்ளவேண்டும். மன்றி, வளர்ந்துவரு சமுதாயம் எப்படி 6 படுகிறது... அவர்கள் சமத்துவம் என்ற பெ ஆபத்தான வழியில் படுகிறார்களா என்ப கம் அவதானித்து ெ வேண்டிய கடப்பாடு தாகிறது...
வக
உதிராக வடித்த சா குட மிளகாய் - 1, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - மிளகுத் தூள் - 13 சீரகத் தூள் - அ ை மஞ்சள் தூள் - கா உப்பு - தேவைகம் எண்ணெய், நெய் முந்திரி, திராட்சை கறிவேப்பிலை, கெ செய்முறை
குடமிளகாய், வெங்
(1000/- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
ரூபா.
பரிசுப் போட்டி இல :-349 கேள்வி: தலை நரையிலிருந்த தப்புவதற்கு சிறந்த வழி?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-06.01.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 349 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
-- சரியான விடையை அனுப்பி வைக்க
* எமுதியவர்களில் ஒருவர் குலுக்கல்' வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்,
பரிசுப் போட்டி இல :- 347 இற்கான விடை:-
ஜெஹ்ரா ஜான் மொஹமத். பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி :- என். மகிழினி, 55ஆம் கட்டை, கிளிநொச்சி.
849
பெயர் : .. முகவரி : ..
பெண்கள் மேற் நான்கு வகைப்படு
1) ஏரோபிக்ஸ் வலை 2) ஆனோ ரோபிக் 3) யோகாசன பயிற் 4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சி உறுதியுடனும், ஆரோக்!
ஆனோரோபிக் வன விளையாட்டுத்தனமாக என்கிற உணர்வில்லாம
கைகள் வலு சில பெண்களுக்கு ! இருந்து கைகள் குச்சி ம எளிதாக தூக்க கூடிய ( கீழிலிருந்து மார்பு வரை தொடர்ந்து செய்து வர (
தே.அ. அட்டை இல : விடை :
கையொப்பம்
வார
தினம்

நாம்
தற்கு வர் பாக்கு
முதுமையின் ஆரம்பமாக இருந்த நரை, இன்று இளமையின் அடையாளம்! டீன் ஏஜிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக எட்டிப் பார்க்கிற நரை, இருபது பிளஸ்சில், கலரிங் செய்தால்தான் தீர்வு என்கிற அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் டை இல்லாமல் வெளியே தலை காட்ட முடியாத நிலை... 'அமோனியா இல்லை, பக்க விளைவுகள் இல்லை' என விளம்பரப்படுத்தப்படுகிற டை வகைகள் ஒரு பக்கம், டை உபயோகித்தால் புற்றுநோய் வரும்' என்கிற பீதிச் செய்திகள் இன்னொரு பக்கம் என குழம்பிப் போய் நிற்கிற மக்களுக்கு என்னதான் பதில்?
ரிய
ன்னதென்று
க்கள் சுய் பாப் பூர்த்தி
அல்லது டுகிறதா? யொன
இளமையின் அடையாளம் நரை
“டை ஆபத்தானதுங்கிறதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். பிக்மென்ட்டேஷ
ன்னு சொல்லக்கூடிய மங்கு
பிரச்சினைலேருந்து, சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் என்று டை உபயோகிக்கிறதால வரக் கூடிய ஆபத்துகள் வரும்.
"டையோ, ஹேர் கலரோ... முடிக்கு சாயம் ஏத்தற ரெண்டுமே ஆபத்தானவைதான். 'அமோனியா ஃப்ரீன்னு விளம்பரப்படுத்தப்படற பொருள்களை நம்பி மக்கள் அது பாதுகாப்பானதுன்னு நம்பிடறாங்க.
எல்லாவித டைலயும் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு, பிபிடி - ன்னு சொல்லப்படற பாரா ஃபெனலீன் டை அமீன் மற்றும் பிடிடி -ன்னு . ' சொல்லப்படற பாரா டொலாயுவன் டை அமீன்னு நிறைய கெமிக்கல் கலப்பு
இருக்கும். எல்லாமே ஆபத்தானவைதான். சாதாரண அரிப்பு, தடிப்புல் தொடங்கி, மண்டைப்பகுதியிலேருந்து தண்ணீரா கொட்டறது, கண்களும் முகமும் வீங்கிப் போகறதுன்னு அலர்ஜி வரலாம். வருஷக்கணக்கா டை உபயோகிக்கிறவங்களுக்கு அதோட தீவிரத்தைப் பொறுத்து, சிறுநீர்ப்பை புற்றுநோய் கூட தாக்கலாம்” என்கிற டாக்டர் வித்யா, ஒவ்வொரு முறை டையோ, ஹேர் கலரோ உபயோகிக்கும் முன்பும்
பேட்ச் டெஸ்ட்' செய்து பார்க்க வேண்டியதை வலியுறுத்துகிறார். ஈசயித்துக்
| "முதல் முறை டை போடறதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணிட்டு, அலர்ஜி அது மட்டு
இல்லைன்னா சந்தோஷப்பட வேண்டாம். பத்து வருஷமா டை போட்டப்ப வராத நம் பெண்
அலர்ஜி, திடீர்னு வரலாம். பார்லர்ல டை போட்டுக்கிறவங்க, ஒவ்வொரு முறையும் வழி நடத்தப்
இந்த டெஸ்ட் செய்யச் சொல்லணும். குறிப்பா ஆஸ்துமா, மூச்சுத் திணறல், கரப்பான் 1 பெண்ணியம்
மாதிரியான அலர்ஜி இருக்கிறவங்க, இந்த விஷயத்துல ரொம்பவே கவனமா இருக்க பயர்களில்,
வேண்டியது அவசியம், பிளாக் ஹென்னா, ஹெர்பல் டை என்ற பெயர்ல கிடைக்கிற நடத்தப்
டைகளும் மேலே சொன்ன ரகம்தான். தை இந்த சமூ
கெமிக்கல் சேர்த்தால் மட்டும்தான், எந்த மாதிரியான டைலயும் கறுப்பு நறிப்படுத்த
நிறத்தைக் கொண்டு வர முடியும். அதையும் நம்பி ஏமாற வேண்டாம்" என்பவர், உடைய
மருதாணி மற்றும் அவுரி மாதிரியான சில இயற்கை பொருள்களைப் பக்குவப்படுத்தி,
முறையாக உபயோகிப்பதன் மூலம் நரையிலிருந்து தப்பிக்க வழியும் சொல்கிறார். - ----- ------------- - - - - - - - - - - - - - -
ஏய் சாதம்
தம் - 2 கப்,
ரண்டி ர கரண்டி 1 கரண்டி கற்ப, | சிறிது, - சிறிது, ாத்தமல்லி - சிறிது.
இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கவும், லேசாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்கவும், அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு (சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறவும், நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்
காயம்
பெண்களுக்கான உடற்பயிற்சிகள்!
கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
இடுப்பு வனப்பு பெற:
இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி
அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் | கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை
கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் ந்தலாம்.
செய்து வந்தால் பயன் பெறலாம். 5 உடற்பயிற்சி.
தோள்பட்டை அழகாக: உடற்பயிற்சி.
பெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை சிகள்.
அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை
பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை ளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல்
அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக யெத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம்.
இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, க உடற்பயிற்சி என்பது
தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு |வ இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் வராது.
ல் விளையாட்டாக செய்யலாம்.
பாதம் உறுதி பெற: பெற:
குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் கைகள் மெலிதாக இருக்கும், உடம்பு நன்றாக
பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் எதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே நபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில்
ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம்
பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாள் வண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று
டைவில் கால்கள் உறுதிபெறும். லர் ரசு
'ஜனவரி 03 - 09, 2013)

Page 17
அதிகார சபைகளை கொண்டுள்ளோம்.
மா நகர சபைகள் - 14 , நகர சபைகள் '37, பிரதேச சபைகள் -258 அடங்கலாக மொத்தம் 309 உள்ளுராட்சி சபைகள் காணப்படுகின்றன. பாரிய நகரத்தை மாநகர சபைகளும், சிறிய நகரத்தை நகர சபைகளும் கிராமப்புறப் பகுதி களை பிரதேச சபைகளும் கொண்டுள்ளன.
இந்த நிலையில் நாட்டில் ஊவா, தென் உட்பட பல இடங்களில் உள்ளூராட்சிச் சபை களுக்கான தேர்தல்கள் நடைபெறவிருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளாராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலே முக்கியத்துவம்மிக்கதாக விளங்கவுள்ளது.
DLL555II
ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ் கரித்து அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. ஆனால், மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன்மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது என்ற நிலை தற்போது காணப்படுகிறது,
இந்த ஜனநாயக ஆட்சிமுறை என்ற பத்தினை வைத்து மக்களைச் சுரண்டும் நடவடிக்கைகளும், மக்களை பிழையான வழிகளுக்குள் கொண்டு செல்லும் செயற் பாடுகளும் நடைபெறாமலில்லை. அந்த வகையில் இந்தப் புதிய வருடத்தில் (2013) நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்
குறித்து ஆராயவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஜனநாயக அரசியல் சபைகளைப் பகிஷ்கரிப்பதால் எந்தவிதமான அரசியல் அறிவுமற்ற சமூகங்களையே தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருந்த நிலை காணப்பட்டது. ஆனாலும் மக்களை அரசியல் அறிவுள்ள
வர்களாக்கும் செயற்பாடு ஒரு சில வருடங் களில் சாத்தியமற்றதே.
மக்களுக்கான வளங்களையும், வரு மானங்களையும் சுரண்டுகின்றநிலையில் மாற்றம் வேண்டும் என்பது சார்ந்த கருத்துக் கள் தற்போது உருவாகத் தொடங்கியிருக் கின்றன. சுயநலச்சார்பான அரசியலுக்கப்பால்,
அடிப்படையான வசதிகளுடன் தங்களுடைய அரசியலைச் செய்து கொள்வதற்காக தாங்களே முன்வந்து செயற்படவேண்டிய காலகட்டத்தினை தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கு நல்லதொரு வாய்ப்பாக எதிர் வரும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களை நாம் கூறமுடியும். அரசியல் அமைப்புக் களுக்குள் புகுந்து ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்கின்றநிலையில் மாற்றம் தேவை என்பது இதன் வெளிப்படையான பொருளாக இருக்கிறது. )
இலங்கையில் தற்போதுள்ள உள்ளுராட்சி முறைகள் பிரித்தானியரால் அறிமுகம் செய்யப் பட்ட முறைகளின் திருத்திய வடிவமேயாகும். 1948 இல் மாநகர சபை (Municipal Councils),
efu rig (Urban Councils) கிராம சபை (Pradeshiya sabhas) என அமைந்திருந்தன.
1981இல் நகர சபை, கிராம சபை என்பன ஒழிக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திச் சபை அமைப்பு உருவாக்கப்பட்டது. மேற்படி மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அமைப்பு முறை எதிர்பார்த்தளவு திருப்திகரமாக அமையாததால் 1987 இல் பிரதேச சபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது நாம் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்ற 3 வகையான உள்ளுர் -
- பிரகலபதி -
அதிகமான கட்சிகள் போட்டியிடாத நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் இச் சபைகளைக் கைப்பற்றி இருந்தது. ஆனாலும், நடைபெறவுள்ள தேர் தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் களத்தில் குதிக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அரசியல் போட்டி உருவாக இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு மா நகர சபை மற்றும், 8 பிரதேச சபைகம் இதில் அடங்குகின்றன. இந்தப் பிரதேச சபைகளில் தேர்தலுக்கு முன்னர் பிரதேச சபைகளில் சில நகர சபைகளாக மாற்றப்படலாம் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிந்திருந்தோம்.
2012 மார்ச் 17ஆம் திகதிக்கு முன்னர் இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்றாலும், முழு அதிகாரத் தையும் பயன்படுத்தி இந்த தேர்தல் ஒரு வருடத் துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு
(சென்றவராரத் தொடர்ச்சி...) ஏன் ஹலால் உணவை உண்ண போக முடியவில்
தன்னைப் பொறுத்தவரை,
விரும்புகிறார்கள், அதன்
சரி, அப்படிய தன்னுடைய சிந்தனையைப்
நன்மை, தீமை என்ன என்பதைத்
உணவகக்காரர் பொறுத்தவரை, தன்னுடைய
தேடிப்பார்க்கலாமே? அந்த நியதி
ஏன் இவ்வாறு ெ நம்பிக்கையைப் பொறுத்த
யின் அடிப்படை அல்லது அந்தப்
இது என் உணர் வரை, ஒரு மிருகத்தினைக்
பழக்கத்தின் தேவை என்ன?
துகிறது என்று ே கொல்லும்போது, அதற்கு
எங்கிருந்து வருகிறது? ஏன் உரு
திருக்கலாமே எ6 வேறு காலஅவகாசம் வழங்கா
வாக்கப்பட்டது போன்ற விடயங்
நான் கேட்டுப் பார் மல் ஒரே நொடியில் கொன்று
களையும் அலசிப்பார்க்கலாமே
ஆனால் முஸ்லி விடுவதே சாலப் பொருந்தும்,
என்று நாகரிகமாக அவருக்கு அதையே தன்நம்பிக்கையும் சொல்வதனால், தான் நம்பு வதனால், மெதுவாகக் கொல் லப்படும் மிருக இறைச்சியை உண்பதற்குத் தான் விரும்புவ
தில்லை என்பது அவரது உணர்வு, விருப்பம் என்பதாக
முன்மொழிந்த விடயங்கள் அவர் தெரிவித்தார்.
மூலமாக நாளடைவில் அவர் ஹலால் உணவைத்தான்
அதைத் தேடிப்பார்த்திருப்பார், உண்ண வேண்டும் என்று
ஒருவேளை அந்த வழிமுறையின் விரும்புபவர்களின் உணர்வு
அடிப்படையான இஸ்லாத்தை எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ
யும் அலசி ஆராய்ந்திருப்பார் அவ்வாறே அதை உண்ணக்
என்பது எனது நம்பிக்கையாக கூடாது என்று நினைக்கும்
இருந்தது. தன் உணர்வும் மதிக்கப்பட
அப்படியொன்று உடனடியாக வேண்டும் என்பது அவர்
நடைபெறவில்லையென்றாலும் அவாவாக இருந்தது.
நாளை நடைபெறலாம் என்கிற
வாடிக் கையாள ஒவ்வொரு மனிதருக்கும்
நம்பிக்கை போக, உங்கள்
வதற்காக நாங்க அவரவர் விருப்பத்தைத் தேர்வு
விருப்பத்திற்குத் தடையாக
செய்ய வேண்டி செய்யும் உரிமை இருக்கிறது,
இருப்பது எது? எனும் கேள்
நீங்கள் விரும்பி அதுவே அவரது விருப்பமாக
விக்கு அவரளித்த பதிலானது
இல்லாத உண இருக்கும்போது அதைத்
தற்போதைய உணவகங்கள் |
செல்லலாம் என் தடுக்கவேண்டும் அல்லது
பெரும்பாலும் ஹலால் சான்றி
உரிமையாளர் த அதற்கு மேலாக அவர் மீது .
தழ்களைப் பெரும்பாலும் ஒட்டி
ததாகவும் வேத ஒரு நிரந்தத்தை உருவாக்க
வைத்துக்கொண்டு இருக்கிறார்
சொன்னார். ஆக வேண்டும் என்பதைவிட, ஒரு
கள். எனவே என்னால் அப்படி
ரீதியில் முஸ்லி வேளை நீங்கள் முஸ்லிம்கள்
யான உணவகங்களுக்குப்
வேண்டும் என்பது
(ஜனவரி 03 - 09, 2013
தின.

வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதயைடுத்து, அத்திகதிக்கு முன்னர் அரசாங் கம் இந்த தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற வேண்டிய சபைகளாக மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் போர் தீவுப்பற்று ஆகிய உள்ளுராட்சி மன்றங்கள்
அடங்குகின்றன.
கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றுகையில் அரசியலமைப்பைத் தாண்டியும் உள்ளுராட்சி சபைகளை மக்கள் பயன்டுத்துவதன் மூலம் சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் எனத் தெரிவித்ததுடன், உள்ளூராட்சி மன்றங்கள் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் மக்கள் சிந்திக்கவில்லை. மக்கள் அபிவிருத்தி தொடர்பில் சிந்திப்பதில்லை நாங்கள் அபிவிருத்தி பற்றி சிந்திக்காமல் உள்ளதன் காரணமாகவே இன்றும் பின்னோக்கிய சமுதாயமாகவே
| உள்ளூராட்சித் தேர்தல்
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டதை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த குறிப் பிட்ட 9 உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு இவற்றில் 8 சபைகளினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றி இருந்தது.
அதிகமான கட்சிகள் போட்டியிடாத நிலை யில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் இச் சபைகளைக் கைப்பற்றி இருந்தது. ஆனாலும், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் களத்தில் குதிக்கும் என நம்பப் படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அரசியல் போட்டி உருவாக இருக்கிறது என்று கூறிக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது அரசியல் பலத்தினை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்காக முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறது, இந்த வருடத்துக்கான இறுதிக் கட்சிக் கூட்டம் கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பில் முதலமைச்சர் வாசஸ்தலம் அமைந்திருந்த அக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றிருந்தது.
அதற்கு முதல் நாள் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கொக்கட்டிச் * | சோலையில் பிரதேச சபைக்கான புதிய
உள்ளோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதன்போது, கல்லோயா குடியேற்றம் தொடக்கம் இன்றுவரை எமது தமிழ் தலைமைகள் தங்களது அரசியல் நலனுக் காக செயற்பட்டுவருவது பற்றியும், தற் போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் பற்றியும் இன்றும்கூட தமிழ் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றி வருவது பற்றியும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். - உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன? அதன் பயன்பாடு மக்களுக்கான உறவு என்ன? என்பதை எல்லாம் 2008க்குப்) பின்னரே மக்கள் அறிந்து கொண்டார்கள் என்பது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கருத்தாக இருக்கிறது. சாதாரண கட்டடங்களில் அலுவலக செயற்பாடுகள் கூட சரிவர செய்யப்படாத நிலை காணப்பட்டது . என்பது முன்னாள் முதலமைச்சரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
மக்களுக்கான சரியான சேவைகளை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட சபைகளே உள்ளூராட்சிச் சபைகளாகும். கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் ஆலயடிவேம்பு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, திருகோணமலை நகராட்சி சபை, வெருகல் பிரதேச சபை போன்றவற்றில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
(22 ஆம் பக்கம் பார்க்க...)
லை என்றார். ானால் அந்த களிடம் நீங்கள் சய்கிறீர்கள்?
வைப் புண்படுத் கட்டுப் பார்த் Tறு கேட்டால், த்தேன்.
இதனைச் செய்கிறார்கள்,
தமது சமூக மக்களால் நடாத் ஒவ்வொரு வியாபாரமும் தமக்கு
தப்படும் உணவகங்களுக்கே வருமானத்தை ஈட்டித்தரும்
செல்ல விரும்புகிறார்கள். வாடிக்கையாளர்களைக் கவர
ஏனெனில் அவர்கள் தாம் முனைவதில் தவறில்லைத்தானே? கேட்காமலேயே அல்லது என்று கேட்டபோது, ஆம். அதில் சந்தேகத்துக்கிடமின்றி தவறில்லைத்தான். ஆனாலும்
ஹலால் உணவுகளையே இஸ்லாமிய ஆளுமை மேலோங்கு
தயார் செய்வார்கள் எனும் வதால் அது எனக்குப் பிடிக்க
நம்பிக்கையாகும். எனவே, வில்லை என்றார்.
இந்த நிலையை வென்று அப்படியானால் உங்கள்
அந்த வாடிக்கையாளர் ஆதங்கம், உங்கள் உணர்வு
களைக் கவர்வதற்காக கள் ஒரு குறிப்பிட்ட வியாபாரத்
பிற சமூகங்களைச் சேர்ந்த தளத்தில் மதிக்கப்படவில்லை
வியாபார நிறுவனங்கள், உற் என்பதை விட, நீங்கள் விரும்
பத்தியாளர்கள் தாமும் தமது பாத ஒரு மார்க்கத்தின் ஆளுமை
உணவுகளை ஹலால் முறை மேலோங்குவதாக இருக்கிறதே?
யில் உற்பத்தி செய்யுமாக அப்படியானால் நீங்கள் ஒரு
இருந்தால், அது முழுக்க துவேசமிக்க மனிதராக மாறி
முழுக்க வியாபாரம் சம்பந்தப் விடுகிறீர்களே என்று கேட்ட
பட்ட விடயம், அதன் விருப் போது, ஆம்.
பும் வெறுப்பும் முழுக்கவும் எனக்குள்ளே
அவர்களைச் சார்ந்ததாகும். சிறு குழப்பம்
ஆயினும், அவர்கள் கூறு இருக்கத்தான்
வது போன்று அது ஹலால் செய்கிறது என்று
முறையில்தான் உருவாக்கப்
படுகிறதா என்பதைக் கண்ட ஏற்றுக் கொண்டார். அது போல இது ஒரு வியாபார உலகம்,
றிந்து அதனை உறுதிசெய்ய வாடிக்கையாளர்களைக் கவர .
ஒரு நடைமுறை இருப்பதும்
தேவையாக இருப்பதனால் வதற்காக அவர் விரும்பும் உணவ
இன்று சர்வதேச ரீதியில் இவ் கம் ஒரு விடயத்தைக் கையாள்
வாறான இயக்கப்பாடு காணப் கிறது. அவ்வளவே எனும் சிறு |
படுகிறது. பெரும்பாலும் ஒவ் வட்டத்திற்குள் இவ்விடயத்தைத்
வொரு நாட்டிலும் ஹலால் தான் பார்க்கத் தவறியதையும்
சான்றிதழ் வழங்க, ஒரு சமூக ஏற்றுக் கொண்டார்.
நிறுவனமோ அல்லது மார்க்க முஸ்லிம் சமுதாயம், குறிப்
ரீதியான அமைப்போ செயற் பாக உணவகங்களுக்குச்
பட்டுக் கொண்டுவருகிறது. செல்லும் போது முடிந்தளவு
(தொடரும்...)
வை.
களைக் கவர் ள் இதைச் பிருக்கிறது, Tால் ஹலால்
கங்களுக்குச் B உணவக க்குப் பதிலளித் மன ததும்பச்
பொருளாதார களைக் கவர ற்காக அவர்கள்
மலர் அரசு

Page 18
ஜேச'கிருண்)ை
گئے ملک
ܘܓܼ
\ ,
காட்டுகிறார். அதாவது பத்து இவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த பதிய பந்தினை லாவகமாகப் பயன தெரியாமல் திணறும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சூடுகொடுப்பதற்காக தன்னை அறிமுகப்படுத்தியி என்றும் கூறுகின்றார். ஆனால் புதிய புதிய
அவுஸ்திரேலியா - இலங்கை
அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாளன்று அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் அறிமுகமா
விக்கெட் காப்பாளர் மெத்யூவேட் ஒரு ஓவர் கலக்கிக்கொண்டிருக்கும் இல் வேளையில் மெத் பந்து வீசியது எல்லோராலும் ஆச்சரியமாகப் நிரந்தரப் பந்துவீச்சாளராக அறிமுகமாகச் சந்தர்ப்ப பார்க்கப்பட்டது. ஆனால் அணித்தலைவர் இல்லை என்றே கூறுகிறார்கள். ஆனால் சிலவேை மைக்கல் கிளார்க் எதிர்காலத்தில் மெத்யூ மெத்தியூவேட் உடைய ஒரு ஓவர் அறிமுகம் அவுன வேட் பந்துவீச்சாளராகக் களமிறங்கக் கூடும் வேகப்பந்து வீச்சாளர்களை திருக்குற வைத்தது. இ என்று எதிர்வு கூறுகிறார். இந்த ஒரு ஓவரில் ஆறு இலக்குகளையும் போட்டி போட்டுக்கொண்டு
சராசரியாக 32 கிலோமீற்றர் வேகத்தில் ரண்கள் கொருக்காமல் பந்து வி தக் കൺട്രൂ வெற்றிக்குக் காரணமாக அமைந்த
ി'lിb 9ഖ ப் பயிற்சியின்போது எதிர்வரும் കG ஒரு ஓவர் பந்துவீச்சாள இவரது பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்த களம் இறங்கலாம். சந்தர்ப்பங்களையும் எடுத்துக்காட்டுகிறார்.
19838, 9്യജീൺ ജില്ലെൺളneിu அபாரமான பந்துவீச்சு உண்மையில்
விக்கெட் காப்பாளர் றொட்னி மார்வத் பந்து இந்தப் படுதோல்விக்கான முதன்மைக் விசியதன் பின் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் காரணமாகக் கொள்ளவேண்டியது போட்டியொன்றில் விக்கெட் காப்பாளர் அவுஸ்திரேலிய அணி வேகப்பந்து பந்துவீசுவது இது இரண்டாவது முறை வீச்சாளர்களின் பயமுறுத்தும் வேகம்
என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் அடுத்தது இத்தகைய பந்துவீச்சாளர்களை தொடர்ந்து கருத்துக் கூறும் ഞഥd5ൺ ിണId, எதிர்கொள்ளும் பக்குவம் GTLDg
வீரர்களிடம் இல்லாமற் போனது. எனவே
ഥ്യഖണ്ഡ16 ഒക്ടെ, ജ്ഞഥ,
அப்படி மெத்தியூ வேட்பந்துவீச்சாளராக உள்வாங்கப்பட்டால் அவரது இடத்தை நிரப்பப் போகும் வீரர் பிலிப் வறியூசாக அல்லது
டேவிட் வோர்ணரர்க இருப்பார்என்றும் ങേധ அணியை பயமுறுத்தும் கூறுகிறார். ஆனால் மெத்தியூவேட் இதனை diafili, GasTeateT UDLUGN un வேறுவிதமாகப் பார்க்கிறார். தான் நீண்ட உருவாக ாள்ள முயல்வதே சரியாக நேரம் விக்கெட்டுக்களின் பின்னால் நின்று இருக்கும் சோர்ந்துள்ளதால் சிறிது ஒட்டப் பயிற்சியாக இனிப் பல திசைகளிலும் இருந்து இருக்கட்டுமே என்று கிளார்க் தன்னைப் பந்து மலேறலவிற்கும் அணிக்கும் எதிராகக் விர அழைத்திருக்கலாம் என்பவர் இன்னொரு கண்டனக் குரல்கள் எழும் என்பது பொருத்தமான கண்ணோட்டத்தையும் நிச்சயம் (மிக இலகுவாகச் செய்யக்
S SS SS SS SS SS SS SS SSSS கூடிய வேலையும் இதுதான். அதுபோக Boxing day Gloo & Lib இந்தத் தோல்வி மிக வேதனையானது என்பது இலகுவில் கிடைக்காத ஒன்று. தான் அதற்காக எல்லாமே போய்விட்டது O ஆனால் இலங்கை அணிக்கு அந்தச் சந்தர்ப்பம் என்று அமுதுபுலம்பினால் அது தவறு கிடைத்தும் அது மிகமிகக் கசப்பான அனுபவ- மேலும் அணியில் உள்ளவர்களைத் மாகியதுதான் துரதிர்வஷ்டம் பெரிதும் திட்டித் தீர்ப்பதும் தவறு பல சாத எதிர்பார்க்கப்பட்ட மெல்பேர்ண் டெஸ்ட் போட்டி னைகளைப் புரிந்தவர்கள் இலங்கை െീLതെg preിGnu ♔ബതെങ്ക ട്രതിഭദ്ര, அணியினர். அவர்களுக்கான 9ഖഥങ്ങ് ഗ്രഥഞഖൿ ിങ്കിLി'L.g. தைரியத்தைக் கொடுப்பதே
இதேவேளை இலங்கை கிரிக்கெட் ബ8UTെu Aഖ. 9@udക്രb &ത്തെ ഥീബ്രൈഥ ஏற்பட்டுவிட்ட முரண்நிலை ஒன்று மவேறலவின் மனநிலையில் துன்பத்தை ஏற்படுத்தியதும் 。翌है। அவரால் முழுமனதுடன் இரண்டாவது
டெஸ்டில் பங்குகொள்ள முடியாமற்போன தும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆபத்பாந்தவனாக 5ങ്ങി, മഞ്ഞത്രെഡ് ബ്ര ഥnഖനൃയെ ഖണ്ണൂഖങ്ങ காரணங்கள் இன்றி ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பதில் என்ன நியாயம் இருக்கிறதோ தெரியவில்லை.
இன்னொரு புறம் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் பிரசன்ன ஜயவர்தன, சானக வெலகெதர இருவரும் துடுப்பெருத்தாடப் போகவே இல்லை. காரணம் உபாதைகளும் காயங்களும் அதேவேளை மிட்சல் ஜோன்சனின் பந்துவீச்சால் காயமடைந்த சங்கக்கார இடை யிலேயே மைதானத்தைவிட்டு வெளியேற 8ഖരിധ fിങ്വേ, nക്ര) അഥയെ6 Dnഖനൃഖ உட்பட நான்கு வீரர்கள் ஒரு ஒட்டம் கூடப் பெறாமல் ஆட்டம் இழந்த நிலை. இன்னொருபுறம் முதலும் முக்கியமானதுமான அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின்
18丘
 
 
 
 
 
 
 
 
 

aulane
சச்சின் ஒருநாள் போட்டிகளில்
SAUGA GUEDDF5" | LINGA GJEGOULL கருத்துக்கள் சாதகமாகவும் பாதகமாகவும்
ஆனால் சச்சினுக்கு நோகாமல் - ബ
8ഖണ് ഗ്രബ് ബ விச்சாளர் ஏராபள்ளி பிரசன்னா யதார்த்தமான கருத்தொண்றை முன்வைத்திருக்கிறார். இவர் போனது நல்லது என்கிறார். இவர் தன் அவதானத்தின்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இவரைச் சேர்க்கவிட்டால் ஏன் சேர்க்கவில்லை என்று தெரிவுக்குழுவின் மீது பாரிய பாய்ச்சல் ஒன்று ஏற்படும் இவரைத் தேர்வு செய்து சரியாக ஆடாமல் விட்டால் ഗുഖബ ന്ധ്ര ബ ஏன் தெரிவு செய்திரகள் என்று குற்றச்சாட்டு கமத்தப்படும் எனவே தெரிவுக்குழுவிற்கு நல்லதே சச்சின் செய்திருக்கிறார் எனலாம். இதுதான் உண்மையும்கூட முன்னாள் விக்கெட் காப்பாளர் ത8ധ8 (ി, 8ഖ് അബ് തങ്കguin ബ്, ബ ருெந்ததால் எல்லோரையும் ஏங்கவைத்திருப்பார் இப்போது அது ബ്,
இன்னொருபுறம் வசீம்அக்ரமும் வக்கார் யூனுசும் இவரைப் பற்றி மிகவும் புகழ்ந்துள்ளதோடு இவரின் ஆரம்பகாலம் பற்றிக் கூறுவது சுவையாக
1989 இல் சச்சின் தனது பதினாறாவது வயதில் முதன் முதலாகப் தான் சற்றுப் பயனத்தில் சென்றபோது இந்தச் சிறுபையனால் எங்கள் இருவரையும் எப்படித்தாக்குப்பிடிக்க முடியும் என்று பேசிக் ബ്, ജൂബ
போட்டியில் அக்ரத்தின் எகிறு பந்து கச்சினை முகத்தில் தாக்கிய பின்னரும்கூட 90, சச்சின் அரைசதம் சச்சின் கடந்தாம் ப்ெபொழுதுதான் இந்தச் சிறுவன் நக்கலாம் இலகுவானவன் அல்ல மிகப்பெரிய ஆளாக வருவன் என்று இரண்டுபேரும்
OBLIGA Casa Dalam
2nci GaGa a analo è呜G、 தியூவேட் ஒருநாள் போட்டியில் தனது ஐம்பதாவது சதத்தைப் பெற்றிருக்கலாம் அதோடு Lö இன்னும் நான்கு அரைசதங்கள் பிடித்த இரைச்சதங்களில் நூறு
பெற்றிருக்கலாம். இவர் இதனைச் செய்யாமல் போனது எனக்கு மன ஸ்திரேலிய ഖnഥ ബ് ருத்த யப் பேர் கிரிக்கெட் ஆட்டத்திற்கு வந்தார்கள் அவரிடம் இருந்து நிறைய
ൈബ கூறியிருக்கிறார் தென்றால், 986ൽ ബ Unas Sap V துளிகள்தான் முடியும் )
ܣܛܪܐ கிரிக்கெட் வீரர்களில் மிகவும் ー。 шлопеo cілдвэй атайдрасовы00c03ш
வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற வகை
நுழைய அதிக சந்தர்ப்பத்தைக் கொடுப்பதும் உண்டு இதுவரையில் கிரிக்கெட் உல கின் உயரம் கூடிய விராக விளங்கியவர்
அடி 3 இங்குலம் உயரம் கொண்ட | Cupei gale aflau
பிரதிநிதித்துவப்பந்திய ஜோல் கர்னர்
UCLngg LTTE Bached முப்பது வயதான மொறம்மட் இர்பான்
IDF
jjá igenciájult UDunjig.
GOUDAD டெத்துக்கு და პი வந்துவிட்டார்
இப்பொழுது இந்தியாவந்துள்ள шпасторулар 2 кабарлар (QEULg changryng GLOTG DELDIGOura (/2010இல் இங்கிலாந்துக்கு /cm 。○○リー 1േക്കിന്റെ ഭിത്തണui
இரு பட்டியல் உண்டு அதுவும் கூடுதலாக
|ქვსურენვერე, თავატ მესენი அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார் алабы 59 1000ыр сабатыр.
உயர வரிசையில் முதல் 10 கிரிக்கெட் வீரர்கள்
முகம்மட் இர்பான் பாகிஸ்தான் 7 அடி அங்குலம் | || Gastra) a Teo மே.இந் 6 மே 3 இங்குலம் ரீட் அவுஸ்திரேலியா 6 அடி 8 அங்குலம் | || 2:esse Conso ○。 - 6 5, 7 ബട
ரொம் மூடி அவஸ்திரேலியா 6 அடி 7 அங்குலம் | 63.935 Giguel நியூசிலாந்து - 6 טופ G &rEngaשע *○ cmm 6 மே 6 இங்குலம் Desa நியூசிலாந்து அடி 3 இங்குலம் RoRo Rosa தென்) 6 அடி 8 அங்குல
േ :( °、 6 அடி அங்கு
ரே 22.IIIIIII IKI - I: DIE

Page 19
வலிகள் நிரந்தரம்
தப்பு செய்திருக்
வரச் சொல்லி அவன் தத்தி. கான்.பின்னே
த.த்தி நடந்து நெருங்கும்பொழுது என்னை இப்படி
கீழே விழுந்துவிடுவானோ படைச்சது
என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனோட
அவனைப் பாதி தூரத்திலேயே தப்புதானே..?"
பிடித்து அணைத்துக்கொண்டு என்று |
எம் பையன் நடக்க ஆரம்பிச் சொல்லி விட்டும்
சுட்டான்.. என்று செல்லமாய் செல்லும் காட்சி
குதுகலிப்பார்களே..? மனசை உருக்கு
அதுபோன்ற நிகழ்வுகளுக்கு கின்ற காட்சி.
எல்லாம் கொடுத்து வைக்காத இப்படி எல்லா
பெற்றோர்களாக அவர்கள் மனிதர்களுமே
போய்விட்டாலும் மனம் தவறை கடவுள்
தளர்ந்து போகாமல் நிக்கை மீது போட்டுவிடு
படிக்க வைத்திருக்கின்றனர். வார்கள்.
அதற்கும் அவர்கள் போராட நிக்4 டிசெம்பர்
வேண்டியதிருக்கின்றது. நிக் 1982 இல் பிறந்
பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் தார். நிக்கின்
வந்ததும் Main Stream குறைபாடுகளைக்
பள்ளியில் சேர்ப்பதற்காக கண்டு இவர்
முயன்றபொழுது ஆஸ்திரேலிய பிறந்தவுடன்
நாட்டின் சட்டப்படி உடல் இவருடைய
ஊனமுற்ற குழந்தையினை தந்தைக்கு அனை
சேர்க்க அந்தப்பள்ளி மறுத்து பெயர் எனதுபெ
வரும் துக்கம் சொல்ல வந்து
விட அவனது தாய் அந்த | Nick
விட்டார்கள். அனைவருமே
நாட்டின் சட்டத்திற்கு எதிராக Vujicic. என்னை படைத்த
ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்
போராடி நீதிமன்றத்தின் கதவுஇறைவனுக்கு நான் மிகவும்
கள் "அன்பின் உருவமாக -
களை தட்டி நாட்டின் சட்டத்தை கடமைப்பட்டுள்ளேன்.
அன்பின் கடவுளாக இருக்கும்
மாற்ற வைத்து நிக்கை பள்ளி என்னை மற்றவர்களுக்கு ஒரு
இறைவன் - இதுபோன்ற
யில் சேர்த்திருக்கின்றனர். சாட்சியாக படைத்ததற்காக
குறைபாடுள்ள குழந்தையை
அந்தப் பள்ளியில் படிக்கின்ற நான் பெருமைப்படுகின்றேன்.
ஏன் இந்த அளவிற்கு
முதல் ஊனமுற்ற மாணவன் இப்படி யாராவது
மதப்பற்றுள்ள அவனையே
நிக் மட்டுமே.. சொல்லக்கூடுமா..? சொல்லக்
நாள்முழுவதும் துதிக்கின்ற
பாருங்களேன் நிக்கின் கூடும். இறைவன் தனக்கு .
ஒரு பாதிரியாருக்கு கொடுக்க
தெளிவான பக்குவப்பட்ட வளமான வாழ்வு கொடுத்து -
வேண்டும் என்று.
உரையினை : நல்ல உடலமைப்பு கொடுத்
இப்படி கை - கால்கள்
இப்படி போராடுவதற்கான திருந்தால். ஆனால் பாருங்க
இல்லாமல் பிறந்த குழந்தை
முயற்சிகளை இறைவன் எனது ளேன் இந்த மனிதரை.
சீக்கிரத்தில் இறந்துவிடும்
தாய்க்கு தந்ததற்காக நான் இறை கைகள் மற்றும் கால்
என்றுதான் அவருடைய தந்தை
வனுக்கு கடமைப்பட்டுள்ளேன். களின் பகுதிகள் எதுவும்
நினைத்திருக்கின்றார். ஆனால்
முதலில் நான் மிகவும் இல்லாமல் பிறந்தாலும்
நிக் உடல் குறைபாடே தவிர
கஷ்டத்திற்கு உள்ளானேன். இந்தக்குறை இறைவன் என்
ஆரோக்கியமான குழந்தையாக
என்னால் மற்ற மாணவர்கள் மீது அன்பு வைத்திருப்பதால்
தான் இருந்தார்.
போல இருக்க முடியவில்லை. தான் என்று கூறுகின்றார்.
நாம் ஏதாவது சின்ன பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே."
'எனக்கு நிறைய சாதிக்க அப்படி பண்ணிவிட்டானே"
வேண்டும் என்ற கனவுகளும்
நான் மற்றவர்களால் வெறுக் என்று இறைவனை திட்டி
இலட்சியங்களும் இருக்கின்றது.
கட்பட்டு, ஒரு விநோத பிராணியைப் தீர்த்துவிடுவோம்.
நான் கடவுளின் அன்பைப்
போல பார்க்கப்பட்டு, மூன்றாம் சின்ன சின்ன பிரச்சினை பெற்றவன் என்று மற்றவர்களுக்கு
தரமாய் நடத்தப்பட்டு உடன்
படிக்கின்ற மாணவர்களால் களுக்கெல்லாம் மனம்
சாட்சியாக இருக்கின்றேன்
கேலி, கிண்டலுக்கு உள்ளா தளர்ந்து ஒடிந்து போய்
என்பதில் பெருமை, 1 என்னுடைய கதையை
னேன். அப்பொழுதெல்லாம் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை நான் புத்தகமாக வெளியிடப்
எனது பெற்றோர்கள் தந்த தருகின்ற பாடமாக இருக்
ஊக்கமும் ஆதரவும்தான் போகின்றேன். அதன் தலைப்பு கின்றார்.
எனக்கு ஆறுதலாய் இருந்தது. கைகள் இல்லை. கால்கள் இல்லை.
சில சமயங்களில் சக தனது பிறப்பினை
கவலையும் இல்லை... இத்தனை பேருக்கு சாட்சி
மாணவர்களின் அதிகமான கை - கால்கள் இல்லாமலேயே யாக - மற்றவர்களுக்கு
கேலி, கிண்டலுக்கு ஆளாக் தான் சாதிக்க வேண்டும் என்ற
கப்பட்டு பள்ளிக்கு செல்ல | தன்னம்பிக்கை ஊட்டும்படி
வெறியோடு இருக்கும் நிக் வைத்த இறைவன் தன்மீது
பிடிக்காமல் இருந்தபொழுது |போன்றோர்கள் தன்னம்பிக்கை மிகுந்த அன்பு வைத்திருக்
எனது பெற்றோர்கள்தான் - இழந்தவர்களுக்கெல்லாம் ஓர் கின்றான் என்று சொல்லும்
என்னைச் சமாதானப்படுத்தி எடுத்துக் காட்டு. அளவிற்கு பக்குவப்பட்டிருக்
மற்ற மாணவர்களோடு கும் மனிதர் இவர் சமீபத்தில்
நண்பர்களாக உன்னை மாற்ற கூட நான் பார்த்த டிஷ்யும்
"என்னுடைய பெற்றோர்கள்
முயற்சி செய்யச் சொன்னார்கள்.
நானும் அவர்களுடன் என்ற படத்தின் வசனத்தில்
முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு உயரம் குறைவாக உள்ள
எப்படிப்பட்ட எதிர்காலம்
கிண்டலாக பேசிக்கொண்டும் மலையாள நடிகர் பற்றிய
அமையுமோ என்று பயப்பட
சில வேடிக்கையான செயல்
களை அவர்களுக்கு முன்னால் ஒரு காட்சி :
ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அந்த உயரம் குறைவான
இறைவன் அவர்களுக்கு
செய்து காட்டி அவர்களை நடிகரின் கதாபாத்திரம்
மன - உடல் வலிமையைக்
சிரிக்க வைத்து கலகலப்பு கானுகின்றவர்களிடமெல்லாம்
கொடுத்து தைரியத்தையும்
ஊட்ட ஆரம்பிக்க, நானும் கொடுத்திருக்கின்றான். "என்று
அவர்களைப் போன்ற கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன்
உணர்வுகள் உள்ளவன்தான் கூறுகின்றார். வாங்கி விட அந்தச்
கொஞ்சம் நினைத்துப்
என்று அவர்களும் நாளடை சிறுவனின் தந்தை வந்து
பாருங்கள் கை- கால்கள்
வில் உணர ஆரம்பித்தார்கள். அவரைத்திட்ட இதனைக்
இல்லாமல் அவரும் அவரின்
இறைவனின் அருளால் கண்ட கதாநாயகன்
சுய தேவைகளை நிறைவேற்று
என்னைச் சுற்றி புதிய புதிய "ஏண்டா இப்படி
வதற்கு அவருடைய பெற்றோர்
நண்பர்கள் நல்ல நட்போடு அவமானப்படுத்துற.சின்னப்
களும் அவரும் எவ்வளவு
பழக ஆரம்பித்தார்கள். பையன்களையெல்லாம்
கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.
எனக்கு இப்படி ஆகி ஏண்டா ஏமாத்துற.ச்சே
குழந்தைகள் என்றால்
விட்டதே என்று யாரையும் எனக்கு வெட்கமா இருக்குடா"
நாம் அதன் கையைப்பிடித்து
இதற்கு குற்றம் சொல்ல என்று கடிந்து கொள்வதைப்
முடியவில்லையே என்ற அதன் மிருதுவான விரல்களை பார்த்து அவர் ஒரு வசனம்
பிடித்து தடவுவோம். அதன்
வேதனையில் நாட்கள் செல்ல சொல்லுவார்
பிஞ்சு விரல்களை எடுத்து நம்
ஆரம்பிக்க எனக்கே என்மீது | "டேய் .. நான் செய்வது
கன்னத்தில் வைப்போம்,
வெறுப்பு ஆரம்பித்தது, கோபம் தப்புதாண்டா. ஆனா நான்
அந்தக் குழந்தையும் நம்
வர ஆரம்பித்தது. சண்டே வெளியில் சென்றால் என்
முடைய பெரிய கண்களை
பள்ளியில் சேர்ந்த பிறகு நான் உருவத்தைக் கண்டு கிண்டல்
- மூக்கினை - வாயினை
கற்றுக்கொண்ட விசயம் கடவுள் செய்கின்றார்கள். அவர்கள்
கண்டு ஆச்சரியப்பட்டு தனது
எல்லாரையும் விரும்புகின்றான் என்னை கிண்டல் செய்
பிஞ்சு விரல்களால் நோண்டி
ஆனால் என்மீது மிகுந்த வதைத்தடுக்கத்தான் இந்த
நமக்கு இன்ப வேதனையைக்
அக்கறையாக உள்ளான் என்று. கடன் வாங்கும் முயற்சி.."
கொடுக்கும்.
ஆனால் என்னால் புரிந்து "என்னைக் கண்டு
கொள்ள முடியாமல் இருந்தது.
குழந்தைகள் நடக்க கிண்டலடிப்பவர்கள் எல்லாம்
இறைவன் என் மீது இவ் ஆரம்பிக்கும் அந்த தத்தல் அய்யோ இவன் வந்தால்
களின் முதல்நடைக்காக
வளவு அன்பு வைத்திருக்கி கடன் கேட்பான் என்று ஓடி
றான் என்றால் ஏன் என்னை எத்தனை பெற்றோர்கள் ஏங்கி ஒழிவதைக்கண்டு எனக்குள்
யிருப்பார்கள். அதனைக் காண
இப்படி படைக்க வேண்டும்? ஒரு சந்தோஷம்... என்னை
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
நான் ஏதாவது தவறு செய்து யாரும் கிண்டலடிக்க
அட என்ர பையன் நடக்க
விட்டேனா? என்று கேட்டுக் மாட்டார்கள் அல்லவா..
ஆரம்பிச்சுட்டான் பாரு.
கொண்டே சில சமயம் என்னு தப்பு செய்யாத மனுசனே
டைய வாழ்க்கையையே
வா..வா..வாடா... என்று இல்லைடா.. ஏன் கடவுளே
தூரத்தில் அவனை நிற்க
முடித்துக்கொள்ள தீர்மானித் வைத்து அவனை தன் பக்கம்
தேன். ஆனால் என்னுடைய (ஜனவரி 03 - 09, 2013
தி

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 503
பெற்றோர்கள் மற்றும் உற. வினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களி லிருந்தும் முகச்சுளிப்புகளி லிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடூரங் களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதற் கான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன். - இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்னச் சின்ன விசயங்களுக்குக்கூட கவலை யில் மூழ்கி விழுந்து விடக்
கூடாது , ஏதாவது ஒரு வகை யில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.
உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந் தெடுத்துள்ளான் இறைவன் நான் Bachelor of Commerce
majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.
அதன்மூலம் எல்லா. இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில்
மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப் போகின்றேன்.
எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவுகளும்
14 1!
19)
20.
2)
28
30
32
34) 35
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 16.01.2013 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 503
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. :-}57, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
501- விடைகள்
க
இ| 51 as = 2
4
இலட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப் பெற்றவன் என்று மற்றவர் களுக்கு சாட்சியாக இருக்கின் றேன் என்பதில் பெருமை.
என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப் போகின்றேன். அதன் தலைப்பு
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை.
கை - கால்கள் இல்லா மலேயே தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் நிக் போன்றோர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களுக் கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.
உணவு உண்பதற்கும் எழுதுவதற்கும் - நடப்பதற் கும் - தண்ணீர் குடிப்பதற்கும் - ஏன் தன் இயற்கைக்கடன் களை நிறைவேற்றுவதற்குகூட இன்னொருவரின் உதவி வாழ் நாள் முழுவதும் இவருக்கு தேவைப்படுகின்றது.
இன்னொருவரின் சார்பு இல்லாமல் இவரால் வாழ் நாளைக் கழிக்க முடியாத போதிலும் இவர் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருக்கிறார் என்றால் இவர் நம்பியிருக்கும் அந்த இன் னொருவர் இறைவன்தான். அவர் சாதிப்பதற்காக நாமும் பிரார்த்திப்போம்.
ஆகவே பரீட்சை தோல்வி - காதல் தோல்வி - கடன் பிரச்சினை - சொந்தங்களோடு பகை - மனைவியுடன் சண்டை - வேலையின்மை - அவ மானங்கள் இதுபோன்ற சின் னச் சின்னத் துன்பங்களுக் கெல்லாம் மனம்வருந்தி முடங்கிப்போய்விடாமல்தன்னம் பிக்கையோடு போராடுவோம்.
மனித வாழ்க்கையில் தோல்வி வெற்றிகள் - இன்ப துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்ற ஒரு சுழற்சிதான்.
தோல்வி வருகின்ற நேரத் தில் அதிகளவு சோகட்படாமலும் வெற்றி வருகின்ற நேரத்தில் அதிகளவு மகிழ்ச்சிப்படாமலும் வாழ்க்கையை அனுபவிட்போம்
வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்ச காலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவ தில்லை. வாரமலர் எமுரசு
|வமாதா |
சி : இடமிருந்து வலம்
Ol. கவிஞர்கள், 16
பெண்களின் மோனா
சா
கன்னத்தை இந்த ( 20121)
மரத்தின் பழங் தி ரி" கி'
களுக்கு ஒப்பிடுவார். 267
29
05. அண்மையில் க ப் )
குழந்தைக்கு தாயாகப் போகும் அரசிளங்
குமாரி" இவர். மேலிருந்து கழ்
13. "கண்ணுக்குக்
கண் என்றால் O!, சந்தை
கடைசியில் நமக்கு 03. பேரீந்து அல்லது இன்பம்.
எஞ்சுவது குருடரின் 05. ஓடியோ மீற்றர் என்ற கருவி.
உலகமாகத்தான் மனிதனின் இந்த திறனை
இருக்கும்" என்று | ஆராயப் பயன்படுகிறது.
சொன்ன அடிகளார். 08. குமரன். (குழம்பியுள்ளது)
19. ஏவல் செய்பவள். 22. உபாயம்.
திரும்பியுள்ளது) 24, இராவணன் சாரணர்களில்
22. ஓர் காலத்தளவு, ஒருவன் அல்லது முனிவர்
( குழம்பியுள்ளது) களில் பெண்போகத்தில்
31. நாணல் அல்லது மயங்காதவரில் ஒருவர்.
ஓர் புல் வகை. (குழம்பியுள்ளது)
34. பலவிதம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல.50 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
எம்.எஸ்.முகம்மது ஸாகிர், கல்முனை.
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. எஸ்.தமிழ்ச்செல்வி, கல்லடி மட்டக்களப்பு. 02. தா. அபிராமி, அருப்பொலை, கண்டி, . 03. எஸ்.ஜூனைதீன், மனிக்கட்டி புப்புரஸ்ஸ. 04. எஸ். நாஸார், புடவைக்கட்டு, திரியாய். 05, மா.ராதா கிருஷ்ணன், மாத்தளை. 06. எஸ்.காஜர் உம்மா, தர்ஹாநகர். 07, லி,நீர்மலா, கோவில்வீதி, குருநாகல். 08, மு.அருந்தவம்,கெற்பேலி, 09, சு.பார்வதி, பூநகரி, கிளிநொச்சி, 10. சீ.குணராசா, கோப்பாய் தெற்கு, கோப்பாய்.

Page 20
இராமசாமி ரமேஷ்,
அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
Sଳିଛି।
റിം
நட்சத்திரனின் போராட்டம்மிக்க வாழ்வில் நிலாவின் கடிதமும் அவனுக்கு சவாலாகவே வந்திருந்தது. வாசித்து முடித்தவனுக்கு என்ன செய்வது? ஏது செய்வதென தெரியவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு பிரச்சினை யிலிருந்தும் மீண்டு வந்துகொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலா இப்படியொரு நெருக்கீடு? அவள் மடலின் இறுதியில் அழுத்தமாக எழுதியிருந்த வரிகள் இவனைக் கலங்க வைத்தன.
"நட்சா! நீங்க என்னை வந்து கூட்டிக் கொண்டு போங்க. இல்லாட்டி இன்னும் ரெண்டு நாள்தான் காத்திருப்பன். அதுக்குள்ள வரலைன்னா அப்புறம் நிரந்தரமாய் நிலா உங்களுக்குக் கிடைக்கமாட்டாள்." இந்த வரிகள் இவனது இயல்பை சிதைக்க ஆரம்பித்திருந்தன.
"கடவுளே! இதென்ன சோதனை?" இப்போ . எப்படி இருக்கிற பிரச்சினைக்குள் நிலாவையும்
சேர்த்துக்கொள்வது? வறுமை.. கடன்,.. இத்தனைக்கு மிடையில் எனக் கென்று என்ன இருக்கிறது. நான் துணை தேடிக் கொள்ள? வருத்தக் கார அப்பா, அம்மா அன்றாடம் உழைச் சால்தான் உணவு உண்ணும் குடும்பம்
என்னோடது. இந்த இலட்சணத்தில் எப்படி நிலா இங்க...? இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. வலிதீர இப்போது என்ன வழி இருக்கிறது? "பிள்ளையாரப்பா... எனக்கு ஒரு வழி சொல்லப்பா..." நட்சத்திரனின் மனதுக்குள் பெரும் போராட்டம்.
அவளுக்கு இன்னொருத்தனை கட்டிவைப் பதைத் தடுக்க, இங்கே கூட்டிக்கொண்டு
வந்துவிடலாம்தான்! அது பெரிய காரியமல்ல, ஆனால்.. காதலனாகவே இருந்தாலும் இன்னொருத்தன் வீட்டில் தங்குவதால் ஊர் எவ்வளவு தப்பாய் பேசும்? என்னைப்பற்றிப் பேசாவிட்டாலும் நிலாவைத்தானே தப்பாய் கதைக்கும்? இதெல்லாம் ஒரு பக்கமிருக்க.. கல்யாணம் பண்ணுகின்ற வயதும் இருவருக்கு மில்லை. அதற்கான வசதிவாய்ப்புக்களும் இவனிடத்தில் இல்லை. ஏதாவது ஒரு தெளிவான முடிவுக்குவர இவனால் முடியவில்லை. நேசித்தவளை நெஞ்சுக்கூட்டிலிருந்து நினைத்தவுடன் தூக்கியெறிந்திட முடியுமா? ஆனால்... ஆனால்... இந்த பிச்சைக்காரனோடு காலம் முழுவதும் அவள் கண்ணீர்
வடிப்பதைவிட பேசாமல் ரகுவையே மணந்துகொள்ளட்டுமே!! சிந்தித்தவனுக்கு அந்த முடிவை ஜீரணிக்க முடியவில்லை.
வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் நட்சத்திரனின் கரங்களில் இவளின் மடல் சிக்கியது. உயரப் பறந்துகொண்டிருந்த பறவைக்கு திடீரென சிறகொடிந்ததான பிரம்மை. காதல் எந்தளவுக்கு எந்தளவுக்கு சுகம் தருகிறதோ, அதேயளவுக்கு வலியும் தரும் என்பது புரிந்தது. எந்த முடிவை தீர்மானமாய் பற்றுவது.. நிலாவை காப்பாற்றி தன்னோடு அழைத்துவருவதா அல்லது வறுமை வாழ்வுக்குள் அவளையும் அமிழ்த்தாமல் சந்தோசமாய் அவள் வாழ, ரகுவுக்கே விட்டுக்கொடுப்போமா என்றும் எண்ணத்தோன்றியது இவனுக்கு!
தலையே போனாலும் காதலித்தவளை இன்னொருத்தனுக்கு எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அதுவும் நிலா இலக்கியம் தேடித்தந்த உறவாயிற்றே! நட்சத்திரனுக்கு என்ன முடிவெடுப்பதென்று புரியவில்லை, அவளை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றி கரை சேர்ப்பதென்றால், திருமணம் செய்து கொள்ளவே வேண்டும். வெறுமனே கூடிவந்து தன்வீட்டில் தங்கவைக்க முடியாது. நம் சமூகம்
அதற்கு இடம்தராது. அதனைவிட இந்த செயற் பாடானது சரியுமல்ல! இப்படியே அவளை நடுத்தெருவில் விட்டுவிடவும் முடியாது. இரு . தலைக்கொள்ளி எறும்பின் நிலையென்பது இன்றுதான் நட்சத்திரனுக்குப் புரிந்தது.
ஆனாலும், வறுமைக்குள் சிக்கிக் கிடக்கும் தன் குடும்பத்துக்குள் நிலா வையும் எப்படிக்கொண்டு வந்து சீரழிப்பது?
எனக்கென்றே ஒரு நிரந்தத் தொழில் இல்லை! இலக்கியத்திலும் ஒரு
அடையாளமில்லை! இந்த
இரண்டும் கெட்டான் நிலையில் எப்படி வசதிவாய்ப்புக்களோடு வாழும் அவளை எப்படி?
இப்படி? யோசிக்கும்
போதே பாவமாக இருந்தது.
கண்ணீரும் கம்பலையுமாய் இன்று தனக் காய் எந்தச் சுகத்தையும் அனுபலிக்காத அம்மா! நோயும் கடலுமாய் ஓய்வில்லாமல் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கும்
அப்பாவென்று
அவன் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே பரிதாபமாய்! இப்படியான நிலையில் நிலாவையும் எப்படி நான் சந்தோஷமாக வைத்திருக்க முடியும்? என், காதலைவிட காதலி சந்தோஷம்தான் முக்கியம்; என்னோடு சேர்ந்து வாழாத வலி சில நாட்கள் மட்டுமே அவளுக்கிருக்கும்!
(வலிகள் தொடரும்...) .
"உங்க பெண்ணை போட்டோ பார்த்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேண்டாம்'ன சொல்லிட்டாங்க”
ஏன்?” " பின்ன! உங்கப் பொண்ணு லவ்வரோட சேர்ந்து நின்னு எடுத்த போட்டோவைக் கொடுத்தா..
20

நெஞ்சுக்குள்ளே"
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது
இந்த காலத்தில் யாரைத்தான் தன் தினமும் மாலைவேளையில் மழை சும்மா
ரெயின் கோட்டை சுதா மீது சுற்றிவிட்டான். புகுந்து விளையாடுகின்றது. தினமும்
"வேண்டாம் சேர். உங்களுக்கு எதற்கு - அலுவலகத்திலிருந்து வீடு சேர்வதற்குள்
சிரமம். "என்னை நம்பலாம். என் பேரு பாதிப் பேர் நனைந்து கொண்டு தான்
பிரபு, இது என் ஐடி கார்டு. வெள்ளவத்தை செல்கின்றனர். இன்று சனிக்கிழமை.
மாடியில் குடியிருக்கேன், உங்க பின்னாடியே நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு
வரேன். பயப்பட வேண்டாம்" அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தான் .
சுதா விழித்தபோது மழை சுத்தமாக பிரபு. இவன் ஒரு இளநிலை பட்டதாரி.
இல்லை. "அம்மா அம்மா.. அம்மாவின் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலைப்
வண்டியில் தான் இல்லாதது முதலில் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பயத்தை ஏற்படுத்தினாலும் தன் அருகா மற்றவர்களைவிட குறைந்த சம்பளம்தான்.
மையிலேயே வருவது கண்டு சமாதானாம் ஆனால் நிறைவாய் வாழ்பவன். வீதி -
அடைந்தாள். யார் வண்டியில் போகி யோர நிழற்கூடையில் சிறிது நேரம்
றோம் என்று மேலே பார்த்தாள். "ஹலோ மழைக்கு ஒதுங்கினான். மழைவிட்ட
சுதா என்னம்மா குளிர்கிறதா?" என்ன 1 பாடில்லை. ஒன்றரை மணியாக சகட்டு
கிளாஸ் படிக்கிற? மேனிக்கு கொட்டி தீர்த்தது. லேசான
பேசவே தட்டுதடுமாறினான். ச்சே ஒரு தூறல் தற்போது. இனி அதே இடத்தில்
குழந்தை கிட்ட பேச தெரியல. குளிருக்கு நின்றால், இரவு முழுதும் அங்கேயே
அவளால் பேச முடியவில்லை. வீட்டை கழிக்க வேண்டியதுதான் என்று எண்ணி
அடைந்தது இரண்டு வண்டியும், சுப்பிரமணி தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினான்.
வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தார். நகரை கடக்கையில் நன்றாகவே
சுதா வேறு வண்டியில் வருவதை கண்டு
முதலில் பதறிவிட்டார், "ஹாய் அப்பா" நனைந்தாகிவிட்டது. இத்தனைக்கும் ஒரு ரெயின் கோட் வைத்து இருந்தான்.
என்று சுதா கையசைத்தவுடன்தான்
நிம்மதி அடைந்தார். அந்த கனநொடிக்குள் அந்த சிக்னலில் நிற்கும் போதுதான்,
இல்லாதையும் பொல்லாததையும் நினைத் தள் அருகாமையில் முப்பது முப்பத்
தார். மனம் என்றாலே அப்படித்தானே, ஒரே தைந்து வயது மதிக்கத்தக்க பெண் கை.
நிலையில் இருக்குமா என்ன? நடந்ததை நெடிக் வண்டியில், முன்னால் ஒரு ஏழு
சுருக்க சொன்னாள் லதா, சுப்பிரமணி வயது குழந்தை பின்னால் ஒரு மூன்று .
பிரபுவை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வயது குழந்தையுடன் நின்று கொண்
தண்ணி ராவது அருந்தி விட்டு தான்
போகணும் என்றார். வேறொரு நாள் வந்து "சாப்பாடே சாப்பிடுவதாக
கூறிவிட்டுக் கிளம்பி
விட்டான். "அதுதான் கம்மி 1டிருந்தாள். அச்சோ!!
விலையிலேயே அலைபேசி கிடைக்குதே, அந்த சின்னக்
லதாவுக்கு வாங்கித் தந்தால் ஆத்திர குழந்தை
அவசரத்திற்கு உதவும் இல்லை. வயதான
குரல் உள்ளே இருந்து. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டு வாரம் கழிந்து இருக்கும் விழப்போகும் நிலையில் இருந்தது. கண்
ஊருக்கு சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு ஜாடையில் பிரபு அந்த பெண்ணிடம்
பிரபு திரும்பிக் கொண்டிருந்தான். குழந்தையை காண்பித்தான். பாவம்
திருடர்கள் பயம் ஒரு புறமிருக்க, நாய் குழந்தை எழவேயில்லை. "சுதா சுதா",
களின் அட்டகாசம் தாங்கவே தாங்காது மம்ம் ஒன்றும் வேலைக்காகவில்லை.
இந்த நரகத்திலே. கொரி நகரத்திலே. சிக்னல் விழுந்ததால் சிக்கலாகி விட்டது.
வாகனம் வீட்டில் இருந்தது. பிரபு நடந்து சர் சர் என்று வண்டிகள் சீறிப் பாய்ந்தன.
வந்து கொண்டிருந்தான். தூரத்தில் சிக்னல் தாண்டி வண்டியை நிறுத்தினாள்.
சத்தமிட்டபடியே ஒரு அம்புலன்ஸ் வண்டி பிரபுவும் நின்றான்.
கதறியபடி இருந்தது. வேகமாய் நடந்தான் குழந்தையை முன்னாடி நிற்க
அதனை நோக்கி வளைவின் சேற்றில் சொல்லுங்க' - பிரபு எழவே இல்லை சுதா.
சிக்கியிருந்தது வாகனம் ஓட்டுநர் முறுக்கி என்ன செய்வது என் தெரியாமல்
கொண்டிருந்தார். முழித்துக் கொண்டிருந்தாள் அம்மா.
எங்க போகணும்?" சிறிது மெளனம்
- விழியன் - வெள்ளவத்தை, ஓ நம்ம இடம்தான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை
இதெல்லாம் இப்ப முக்கியமில்லை யெனில், நான் உங்க குழந்தையை
அங்கே ஏதோ உயிர் பிரச்சினை நடந்து முன்னால் வைத்து, உங்களை பின்
கிட்டு இருக்கு, என்ன மிஞ்சி போனால் தொடர்கிறேன்."
மூவாயிரம் ரூபாய்.. உயிர். இவ்வாறாக சில நொடிகள் யோசித்தாள் இந்த
பிரபுவின் எணணங்கள். 1 இளைஞனை நம்பலாமா? குழந்தையை
"விட்டு எண் என்ன? பேரு என்ன கடத்தும் கும்பல் இப்படி மக்காக உடை
சொன்னீங்க?" அணிந்து கடத்த ஆரம்பித்துவிட்டார்
"அதோ அந்த வீடுன்னு நினைக்கிறேன் களோ? முகத்தை பார்த்தால் நம்பலாம்
சேர், பரபரப்பா இருக்காங்க பாருங்க.. போல் தான் இருக்கிறது. ஆனால்??
அம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுவிட்டது. லதாவின் அப்பாவிற்கு அட்டாக் வந்திருந்தது. மருத்துவமனைக்கு லதா கணவர் சுப்பிரமணியும் டாக்டரும் சென்றனர். லதா கண்ணை கசக்கி அழுது கொண்டிருந்தாள். "அம்மா அழாதீங்க - அம்மா. ஏன் அழறீங்க" சுதா அம்மாவை சமாதானப்படுத்தினாள். பிரபு அழாதிங்க,
ஒன்னும் பயப்படுவதற்கு இல்லை, அது |-- தான் டாக்டர் சொன்னார் இல்லையா? குழந்தையும் அழுகின்றது பாருங்கள்"
"நீ எங்கப்பா வண்டியில ஏறினாய்?'
அந்த கதையை பொறுமையாக சொல்கின்றேன் நான் அறைக்கு கிளம்பு 1கின்றேன், அவசரம் என்றால் என்
எண்ணுக்கு அழையுங்கள். இல்லை நான்
இங்கேயே இருக்கவா?” | "உனக்கேன் சிரமம். ஊரிலிருந்து
வருகின்றாய் போலிருக்கின்றது. அறைக்கு சென்று தூங்குங்க தம்பி "சற்றே தெளி (வானாள் லதா.
"வரேங்க. சுதா குட்டி டாட்டா" சொன்ன “அந்த ஸ்கூல்ல
- பிறகு தான் அடடா இது அவர்களுக்கு ஏன் அட்மிஷன்
கெட்ட நைட் அல்லவா என்பது நினை
விற்கு வந்தது. வேலையெல்லாம் ராத்திரி
மறுநாள் காலை தாத்தா எப்படி இருக்
கின்றார் என விசாரிக்க அலு வலகம் போகும் வச்சிருக்காங்க?
வழியில் லதா வீட்டிற்கு சென்றான் பிரபு.
"அப்பா நல்லா இருக்கார் தம்பி, சின்ன உதவி. சுதாவை பள்ளியில் விடவேண்டும்.
| விட்டுவிடுகின்றாயா? நான் அவசரமாக “ அங்கே பகற்கொள்ளை
மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
அவர் மட்டும் தனியாக இருக்கின்றார்" நடக்குதுன்னு யாரும்
அவர் சம்மதம் கூட கேளாமல் (அத்தனை
பர உரிமை "சுதா அழாம சமத்தாக மாமாவு சொல்லிடக்கூடாது
டன் பள்ளிக்கு போடா கண்ணா" "நீயும்
- அழாம போடி கண்ணு' சுதா மழலை பாருங்க, அதனாலதான்.”
களின் பேச்சினில்தான் எந்த வலியும் குறைந்துபோகுமே.
(22 ஆம் பக்கம் பார்க்க..) மலர்
பரசு
ஜனவரி 03 - 09, 2013)

Page 21
(உ)
இeG இ
"ஏன்?"
எஸ்.அஜி)
8 வைரக்கற்கள்! அதற்குப் பதிலாக சுந்தரி
காட்டினாள் புதிய உலகம்.
தவறினான். இல்லம் ஒன்று இருப்பதையும், அங்கு
“சுந்தரி வா நீ 3 தனக்காக ஒருத்தி தூங்காமல் இருப்
8 உன் மேனி. இன்று பதையும் நர்மதன் மறந்து போனான்.
உனக்கு. தவிக்கிற - விளக்கு அணைத்தால்தான் இன்ப
தேன்!" என்று கொ விளக்கம் என்று நிபந்தனை போடுவாள்.
நர்மதன். அவன் இல்லத்தரிசி.
திரும்பியும் பா விளக்கு இருந்தால்தான் விளக்கம்
சுந்தரி. கிடைக்கும் என்றால், " போதுமா?
"கோபமா சுந்த மேலும் தூண்டவா திரியை என்று
8 காய் ஒரு முத்தம் த
கொஞ்சும் சுகத்தால் கேட்பாள் சுந்தரி.
ஒரு முத்தமிடவே முழு யுத்தம் புரிய
உன் இதழ்களை?" 8 வேண்டும் அவளோடு.
நர்மதன். - இவளோ, "எத்தனை வேண்டும்?
பதில் இல்லை 8 விடியும்வரை போதுமா? விடிந்து -
3 கினான். தொட்டான் பின்பும் வேண்டுமா? என்று கொடுத்துக்
கொள்ள கைகளை 8 கொண்டே சொக்கி போடுவாள்.
“வேண்டாம் "பிரமன் படைப்பின் விந்தையை முழுமையாய் பார்க்கவேண்டும் தடை
"நீங்கள் இங்ே 3 வேண்டாம். எனவே உடை வேண்டாம்."
வாரங்கள் உருண்டே எல்லாமே வைரக்கற்கள், கண்ணை பறிக்கும் ஒளிமிகு கற்கள்.
8 என்று கேட்டால் அனுமதி கிடைப்பதற்
"அதனால் என் 8 குள் விடிந்துவிடும் அங்கே. லண்டன் தேசத்து கொட்டும்
இங்கே, "உனக்குத்தான் இந்த பனியில் நகக் கண்களை குத்தி
மஞ்சம் சொந்தம். எடுத்துக்கொள். நுழையும் குளிரில் துவண்டு சேர்த்த
கோர்த்துக் கொள். நீயே ஆடையாக வைரக்கற்கள் அவை. வந்த வைரக்
ஒருவாரம் என்பது கற்கள்.
மூடிக்கொள் என்ற அழைப்புத்தான்.
துளிதானே! ஒரு யு நர்மதனுக்கு கசந்து போனாள் கண்களை அகலத் திறந்தாள்
மோகம் நெஞ்சில் ! 8 இல்லதரசி. மஞ்சத்தரிசி மகிழ ஆச்சரியத்தில், "எல்லாமே எனக்குத்
வாடி கந்தரி 3 வைத்தான். தானா?" இதழ் பிரித்துக் கேட்டாள்
“அம்மா வேண வைரங்கள், இரத்தினங்கள், முத்து சுந்தரி.
என்றாள். 8 மாலைகள் ஆடைக்குப் பதிலாக நாளுக்கு ஒரு நாயகன் கிடைப்
அதிர்ந்தான் நார் பான். அவன் மடியில் தலைசாய்த்து .
8 ஆபரணங்கள்.
"கனடா தேசத்த இதம் கொடுப்பாள் சுந்தரி! அவள்
கிடைக்க, கிடைக்க விழிகள்
புரியும் காளை! வி தொழில் அப்படி!
விரிந்தன. களிப்பு கொடுத்து கணக்கு
விருப்புடன் வந்துள் தருவதற்கு ஏற்ப கொடுக்கப்படும்
S தீர்த்தாள் சுந்தரி.
காண என் மடி நா
திரை கடல் ஓடி நர்மதன் தேடிய கொடுக்கல் - வாங்கல் வருபவன்
இங்கே?" மடி கனமாக இருந்தாள் மஞ்சம்
செல்வம் தேயத் தொடங்கியது.
"என்ன?!" அதி தினமும் இன்பத்தில் தோய்ந்தவன் சுகமாக விரியும்.
* இதிலென்ன நர்மதன் கொடுத்தது அதிகம்.
தேய்மானக் கணக்கை பார்க்கத்
இருப்பவர் கரங்கள்
တ
பரந்த சிந்தனையுடன் ஏற்படுகின மாற்றங்களே ஆரோக்கியமான தீர்வுக்கு வழிவகுக்கும்.
துக் களம்
சிந்தியா! ஐயா சம்பந்தர் மக்கள் மனங்களில் எதிர்மறையான எண்ணங்
இப்போது வாயே திறப்பதில்லை களை புரையோட விடுவதுதான் தமிழ் அரசியல்
எம்.முஹமட், திருகோணமலை வாதிகளின் சூட்சுமமான வெளிப்பாடாக இருக்
இந்த விடயத்தில் தனது அர கிறது.
அனுபவத்தையும் வாழ்வியல் தமிழ் மக்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றி தங்கள் சுயநலன்களுக்காக இலாபம் தேடிக் கொண்டி
பக்குவத்தையும் சம்பந்தர் ருக்கிறார்கள்.
வெளிப்படுத்துகிறார் என்றுதான் அந்தவகையில் ஸ்ரீதரன் எம்.பி தன்னை
சொல்லவேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்
அண்மைக் காலமாகவே பெண் இராணுவத்தினரை பார்வையிடுவதற்கு
தனது கருத்துக்களுக்கும் அனுமதிக்க வில்லை என்ற காரணத்தால் தமிழ்பெண்களை
மானபங்கப்படுத்தும்
செயற்பாடுகளுக்கும் எதிராக செயற்பாட்டில்
ஈடுபட்டுள்ளமையானது
வருகின்ற விமர்சனங்கள் பற்றி கண்டிக்கத்தக்க
வேண்டிய
ஒன்றாகும்.
அவர் அலட்டிக் கொள்வதேயில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவு என்றவகையில்
எதிரானவர்கள் கூப்பாடுபோட்டு பெரும் மனவருத்தம் அடைகின்றேன்.
களைத்து ஓயும்வரை மெளன - தமிழ் மக்கள் இவர்களின் சொல்லுக்கு கட்டப்பட்டு நடக்கவேண்டிய அவசியம் என்ன
மாகவே இருப்பார். ஆரவாரங்க இருக்கிறது. தாங்கள் தமிழ் மக்களுக்காகப்
அடங்கியபின் தன்னுடைய நிக போராடுகின்றோம் எனக்கூறிக் கொண்டிருக்கும்
நிரலுக்கேற்ப காய்களை நகர்த்த இவர்கள், இருக்கும் உரிமைகளை கொஞ்சம்
ஆரம்பித்துவிடுவார். கொஞ்சமாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண் களுக்கு பேய் பிடித்துள்ளது என்பது எல்லாம்
9 சிந்தியா! 2013 இல் உமது கண்ணைக் கட்டிவிட்டு காதில் பூச்சுத்தும்
எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது வேலையாக இருக்கிறது.
மா.பிரித்தா, பூவரசங்குளம். தமிழ் மக்களை சிங்களவர்களுக்கு எதிரா
பிரிந்தா எனக்கு பல கத் தூண்டும் இனவாத முயற்சியாகவே
எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதைக் பார்க்கமுடியும் தன்மானத்தோடு
அதையெல்லாம் இங்கே சொன் தமிழர்களின் உரிமைகளோடு தலைநிமிர்ந்து வாழ, தலைவணங்கா தமிழ் மண் காக்க வந்த
அடியேனின் குடும்பத்துக்குள் தலைவர்கள் ஓடும் நதியோடு கடலில் சங்க
குழப்பமாகிவிடும். மிக்கத்தான் வேண்டும்.
எஸ்.அங்கஜன்,
எனவே அரசியல்ரீதியான கிளிநொச்சி.
எதிர்பார்ப்பைச் சொல்கிறேன்.
கௌரவமாக வாழமுடியும் கருத்துக்களம்.
என்ற நம்பிக்கையை மக்களுக் தினமுரசு. வாரமலர்.
ஏற்படுத்தும்வகையில் செயற்பா 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
அமையவேண்டும். அபிவிருத்த
என்பது வெறுமனே வீதிக்கு கா 9 சிந்தியா! அரசியல் அமைப்பு
* இடுவதும், வடிகால் அமைப்பதும் சீர்திருத்தம் பற்றிப் பேசப்படுகிறதே...
* மாறி மக்களின் ஈடேற்றத்திற்கு இதன்மூலம் நல்லதொரு தீர்வு
* ஏற்றவகையில் அமையவேண்டும் கிடைக்குமா?
' என்பன அவற்றில் சில.... எம்.குணசீலன், திருகோணமலை.
* சிந்தியா! ஆயிரம் முன்னாள் அரசியல் அமைப்பு
* போராளிகளும் கண்காணிப்பில் மாற்றப்படுவதன்மூலம் தீர்வு
இருப்பதாக யாழ்.கட்டளைத் கிடைக்குமாயின் குறைந்தபட்சம் 13
- தளபதி கூறியுள்ளாரே? ஆவது திருத்தச்சட்டத்துடனாவது
த.தமிழ்ச்செல்வி, முள்ளியவளை. நல்லதொரு தீர்வு கிடைத்திருக்க
சும்மா கிடந்த சங்கை வேண்டுமே. எனவே கௌரவமான
* ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி அரசியல் தீர்வுக்கு மனதளவில்
* என்பதைப் போல பேசாமல் ஏற்படுகின்ற மாற்றங்களாக ஒருவரை
இருந்த படைத்தரப்பை எப்படியோ ஒருவர் சந்தேகக் கண்கொண்டு
எப்படியோ எல்லாம் சிந்திக்கத் பார்க்காமல் ஒருவரின் அடிப்படை
- தூண்டிவிட்டிருக்கிறார்கள் நம்மிடம் உரிமைகளை இன்னொருவர்
* இருக்கும் சுயநலவாதிகள். மதித்து நடக்கும்வகையில் இந்த நாடு
இவ்விடயம் தொடர்பாக எல்லோருக்கும் பொதுவானது என்ற
* இராணுவ உயர் அதிகாரி (ஜனவரி 03 - 09, 2013
܀܀܀܀܀܀܀
܀܀܀܀܀

இடி விழுந்தவன் போலானான்,
8 எல்லாம் இழந்து இல்லம் திரும் தாவேன்
8 பினான். ஏன் தாமதம்
கதவு திறந்தவன் விழிகளில் து இந்தத்
0 இரண்டு தீப்பந்தங்கள். நசினான்
“யார் நீ என்றாள்.
"என்னைத் தெரியவில்லையா? ர்க்கவில்லை
8 நான்தான் உன்னவன்”
"என்னவன்" என்று இருந்தவன் ரி?" மயிலிற
3 எவளவனோ ஆகிவிட்டான் ரவா?
3 என்றாள் உரப்பான குரலில். 5 குளிர்விக்க
குலுங்கி அழத் தொடங்கினான். என்றான்
"அழும். நன்றாக அழும்.
3 நரகத்தில் உம்மை நீரே இட்டீர். நெருங்
3 அங்குதான் உழன்றீர். இது வீடு. 1.அணைத்துக்
8 நகரத்தில் இருந்து வருபவருக்கு [ விரித்தான்.
8 கதவு திறக்காது. கருணையும் என் நெஞ்சில் பிறக்காது, கண்ணகி
செய்த தவறால் நாடெங்கும் க வந்து
கோவலன்கள், போய்வாரும். டி விட்டது"
நாடெங்கும் நரகங்கள் பலவுண்டு. அங்கும் உமக்கும் ஓர் இடமுண்டு"
"மன்னித்துக் கொள்"
"முன்னரும் பலமுறை மன்னித் 3 தேன். திருந்தட்டும் என இதயத்தை
3 கல்லாக்கினேன். பொறுப்பது இன்பக்கடலில் ஒரு
தானே நாங்கள்"
8 இல்லத்தரசியின் கடமை என நீர் கமானாலும் தீராத
நான் உன்னை உயிராய்
8 நினைத்தீர் போலும், போய் வாரும்" இருப்பது மெய்தானே!
8 நினைத்தேனே, உறவாய் மதித்தேனே!"
- கதவை அடைக்க முன்னர் "நானா சொன்னேன். உங்களிடம்
3 இறுதியாக சொன்னாள். டாம் என்கிறார்?"
8 பணம் இருந்தது, என்னிடம் உடல்
"விலைமகளிர் தோள்கள் 3 வளம் இருந்தது. பண்டமாற்றுப் போல
9 அழகிபவையாக இருக்கலாம் ஆனால் ரமதன் "ஏனாம்?"
8 யாவும் நடந்தது. நன்றி வணக்கம்.
- ஒழுக்கம் என்ற வரையறை இல் தில் உயர்தொழில்
8 வசதியிருந்தால் மீண்டும் வருக, இதுதான்
லாத தோள்கள் அவை. அதை உண நமுறை களிக்க
8 நமது தொழில்மந்திரம்!"
8 ராத கீழ் மக்கள் அந்த நரகத்தில் ளாராம், உடல் சுகம் 8 “வேசியடி நீ"
5 கிடப்பர். நீரும் அவர்களில் ஒருவர்" டி நாளை வருகிறார்
“உறவு இனித்தால் இன்பசகி, உறவு
8 "வரைவிலா மாணிழையார் 8 வேண்டாம் என்றால் வேசி, நன்றாக
மென்றோள் புரையிலாப் மர்ந்தான் நர்மதன்.
8 இருக்கிறது உமது பேச்சு. நல்லது.
8 பூரியர்கள் ஆளும் அளறு" ஆச்சரியம்! வசதி
போய் வாரும் வசதியிருந்தால்
குறள் : 919 அதிகாரம்: 92 பில் தாவும் பட்சிகள்
8 மீண்டும் வாரும்?"
தவறியUபயணம்
ကာတာ
အာ
܀܀܀
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
"யா பகுதி
܀܀܀܀܀܀܀܀܀.
ள்
கழ்ச்சி
பிற
* ஒருவர் என்ன சொல்கிறார் தெரி
யுமா? புனர்வாழ்வு பெறாமல் பலர் இருக்கிறார்கள் என்பது * படைத்தரப்புக்கு ஏற்கனவே தெரியு
மாம், பிரச்சினை பண்ணாவிட்டால் லயா?
விட்டுவிடுவோம் என்று - நினைத்திருந்தார்களாம். சியல்
* ஓசிந்தியா! துவாரகேஷன் மீதான
* வன்புணர்ச்சிக்கு
* உள்ளாக்கியவர்களுக்கு அசிட் வீச்சுப் பற்றி...?
** நிச்சயம் தூக்குத்தண்டனை அவசிய எஸ்.தேவநாயகம், நல்லூர்.
*மல்லவா? * திரு தேவநாயகம் அவர்களே! தனிப்
எம்.அனித்தா, அக்குறணை. * பட்ட பிரச்சினைகள் தொடர்பில்
சந்தேகமில்லை. நிச்சயமாக. கருத்துரைப்பது அழகில்லையே....
1. இவ்வாறான காமுகர்களுக்கு
-1 வழங்கப்படுகின்ற தண்டனைதான் * நிறைவடைந்த 2012 இல்
* இன்னொருவர் அதுபற்றி சிந்திப்பதற்கே லை.
* சிந்தியாவின் மனதில் நிலைத்த
: அஞ்சவைக்கும். சம்பவம் ஒன்று?
* நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரின் ஆ.நிதர்சன், கொழும்பு -15.
* பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். 2012இல் மனதைப் பாதிக்கும்
* @ சிந்தியா! சினிமா கதாநாயகர்கள் * வகையில் பல்வேறு நிகழ்வுகள்
* உண்மையிலேயே இரக்க மனம் * அரங்கேறி இருக்கின்றன. அதில்
* படைத்தவர்களா? மனதைவிட்டகலாத பசுமை
எம்.தனஞ்சயன், கண்டி. யான் நிகழ்வு என்றால் அணு
* தாங்கள் உழைக்கும் பணத்தில் ஒரு : விஞ்ஞானியும். முன்னாள்
* தொகையை கஷ்டப்பட்ட மாணவர்களின் * ஜனாதிபதியுமான அப்துல் கலாம்
* கல்விக்காகவும் ஏழைகளின் அடிப்படை அவர்களின் இலங்கை வருகை
* வசதிகளுக்காகவும் செலவழிப்பவர்கள் * யும் அவரை சந்திக்கக் கிடைத்த
* இருக்கிறார்கள். இல்லையென்று வாய்ப்பும் இனிமையானது.
* சொல்லவில்லை. அவரைப் பற்றி பாரிய னால் ..
ஆனால்... ஒரு குட்டிக் காதை * கற்பனைகளுடன் சென்ற எமக்கு
- சொல்கின்றேன் கேளுங்கள். * அவரின் மென்மையும், எளிமை
2. 80களின் நடுப்பகுதி. இலங்கையில் யும் நெகிழச் செய்திருந்தது.
ஃ, போராட்டம் ஆரம்பித்த காலம். நிறைகுடம் தளம்பாது என்பதை
2 தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கு அன்றுதான் அனுபவரீதியான
* அமோகமான செல்வாக்கு இருந்த காலம். உணர்ந்துகொண்டேன்.
* ஈழ இயக்கம் ஒன்றின்
முக்கியஸ்தர்கள் இருவர் நடிகர் நிகள்
© சிந்தியா! டில்லியில் இறந்த
2. திலகம் சிவாஜிகணேசனைச் : மருத்துவ மாணவியை
- சந்திக்கின்றார்கள். தமது இயக்கம் ப்பெற் *
* பற்றியும் நிதி நிலைமைகள் பற்றியும். * எடுத்துரைக்கிறார்கள். * அனைத்தையும் ஆர்வமுடன் 3. கேட்டார். சொன்னவர்களுக்கு ஏக குஷி. 2. முகபாவனையைப் பார்த்துவிட்டு ஏதோ * அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று * உள்ளூர நினைத்துக் கொண்டனர். * ஆனால் சிவாஜி என்ன சொன்னார் : தெரியுமா? 3. "அப்பா.... உங்க கஷ்டத்தை * நான் புரிஞ்சு கொள்றேன். *** இதையெல்லாத்தையும் நினைக்கிறப்ப, * கஷ்டமா இருக்கு. இதையெல்லாத்தையும் * கட்சிக்கு தெரியப் பண்ணி உதவ : முயற்சிக்கிறேன்." (அப்போது அவர் ... காங்கிரஸ் கட்சியில் இருந்தார்) இறுதி- வரை உதவி கிடைக்கவே இல்லை * என்று சம்பந்தப்பட்டவர்களே அடி* யேனுடன் தங்களது அனுபவத்தை ". பகிர்ந்துகொண்டனர்,
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
܀܀܀܀܀܀܀܀܀
ரமலர்
முரசு

Page 22
(ஆம்பக்கத்தர்ச்சி)
முழுக்க முழுக்க மக்களுக்காக ഉ_Lഖ68ULLL 906ഗ്രമനൃul@l உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்பவர்கள் தமது உரிமைகள் பற்றிய விளக்கங்களையும் சபை கள் பற்றிய சரியான அறிவையும் அவற்றினால் செய்து முடிக்கக் கூடிய செயற்பாடுகளையும் பற்றிச் சரியான தெளிவினைக் கொண்டி ருக்க வேண்டும் என்பதே இதில் முக்கியமானதாக இருக்கிறது.
шоLLвѣастUцuопоuLu ффаралU பொறுத்தவரையில், இந்த வருடத் தில் தேர்தல் நடைபெறவுள்ள சபை கள் மிக முக்கியமானவைகளாகும். 2) GITĘ, TITLêé GGODLJa56f affluuTTES வழிநடாத்தாவிட்டால் மக்கள் தங்கள் நலன் சார்ந்து பல விடயங்களைச் சாதித்துக் கொள்ளமுடியும் என்பதே வெளிப்படையானதாகும்.
அந்தவகையில் உள்ளுரட்சி மன்றங்களை வலுவுள்ள ஆளுமை மிக்க சிறப்பான சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அப்பிரதேச மக்களேயே சார்ந்ததாகும். அரசியல் போட்டிகளும், பொறுப்புணர்
வின்மையும் மீண்டும் மீண்டும் அரசி யல் அதிகாரங்களை விட்டுக்கொடுக் கின்ற மக்களுக்குரிய நலன்பேனும் விடயங்கள் இல்லாது போகின்ற சூழலைத் தோற்றுவிக்கக் கூடாது.
கடந்த மாத ஆரம்பத்தில் எழுதிய உள்ளூராட்சிச் சபைகளின் அபிவிருத் திச் செயற்பாடுகள்- புதிய மாற்றங் கள் என்ற கட்டுரையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச சபை கள் சில நகரசபைகளாக மாறும் விவகாரம், மற்றும் அது பற்றிய பல விடயங்கள் பற்றி ஆராய்ந்திருந்த தனால் அவை இக்கட்டுரையில் தவிர்க்கப்படுகின்றன.
ஆனாலும் உள்ளூராட்சி முறை களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பிரயோகிக்கப்பட்டு தேர்தல் நடத்தப் ULഥ് ബg L@ഗ്ഗധ ഡ്രൈിജ് கீழ் தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றித் தற்போது வரையில் சரியான விளக்கங்கள் இல்லாமலே இருக் கிறது எவ்வாறானாலும், புதிய சட்டத் தின் கீழ் என்றால் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படவுள்ளதாகவும், புதிய பிரதேச சபைகள் சில உருவாக்
EULLC 9 gDU шопалааршвѣспѣ நடத்தப்படலாம் : நில அளவை களத்தின் மூலம் ÉTaxoruń GauJu உறுதிப்படுத்தப்ப அறிவித்தல் செய் பின்னர் தேர்தல் ՇլյուննւլՅ:58on Ց படுகின்றன. ஆன நடத்துவதை தீர்ம கமும் தேர்தல் தி: என்பதனால் நாம் шілдеiа,08cuайтсыb. அதிகாரங்கள் பயன்படுத்த நிை தாம் அந்த அரசிய நுழைவதில் பின் ിതത്രെ ഥീ போது தேவையற் செயற்பாடுகள் ந தவிர்த்துக் கொள் െ 0556 ! பெறும் தேர்தலில முறைப்படுத்த வுே
இவரஞ்சுக்குள்ள)
மறந்தே போய்விட்டான் பிரபு வேலை பளுவினில் அனைத்தை யும் இரவு பகல் பாராமல் சனி, ஞாயிறு என்று பாராமல் அலுவல கமே கதி என்று இருந்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மூன்று வாரம் கழித்து மளிகைக்கடையில் சாமான்கள் வாங்கி கொண்டு இருந்தான் சட்டையை யாரோ இழுப்பதுபோல உணர்ந்து திரும்பினான். "யேய் கதா நிமிர்ந்து பார்க்க லதா "ஹலோ எப்படி இருக்கிங்க தாத்தா விட்டிற்கு வந்துவிட்டாரா? பயங்கர வேலைபளுங்க விசாரிப்பின் முடிவில் "இன்றைக்கு மதியம் எங்க விட்டில்தான் சாப்பிடுகின்றாய், ரொம்ப நல்லா சமைக்கமாட்டேன். பொறுத்துக்கொள் லதா கட்டாயப்படுத்திவிட்டு வண்டியில் சென்றாள்.
------- "என்னங்க இவ்வளவு நல்லா சமைத்துவிட்டு, பொறுத்துக்கொள் என்று சொல்லிட்டீங்களே? கைகழுவிக்கொண்டே பிரபு அனை வரும் உண்ட பிறகு கேரம் போர்டு விளையாடினார்கள் தன் அணி தோற்றுப்போகும் தருவாயில் கலைத்துவிட்டாள் சுதா,
நான் கிளம்புகின்றேன். எண் நண்பனை சந்திக்கவேண்டும்" நண்பனா ? இல்லை நண்பியா?" என கிண்டலடித்தார் சுப்பிர மணி உள்ளே சென்று ஒரு கவரில் ஏதோ பெரியதாக எடுத்து வந்தாள் லதா அன்றைக்கு மட்டும் நீ உதவாது போயிருந்தாள் அப்பா உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். அப்பா உனக்காக இந்த அலை பேசியை அன்பின் அடையாளமாக கொடுக்கச் சொன்னார். மறுக் காமல் வாங்கிக்க படபடவென பேசி கையில் திணித்தாள் லதா
நான் வரேன் அக்கா கதா உனக்கு அடுத்த வாரம் ஒரு கிறுக்கு மாமாவை அறிமுகம் செய்து வைக்கிறேன். சரியா?
வண்டியை கிளப்பி சரர். என சென்றான். சந்தோஷத்தில் மொத்த குடும்பமும் வாசலில் டாட்டா காட்டியபடி சுதா வெளியே லேசான தூறல் எல்லோர் நெஞ்சுக்குள்ளும்
(ஆக்தர்)இனங்களுக்கு இடையில்,
இவ்வாறான செயற்பாடுகளின்மூலம் சகோதர இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு வலுப்பெருகின்ற நிலையில் அது நல்லிணக் கத்திற்கான பாதையை அமைத்துவிடுகிறது.
எமது மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்கின்ற சிறந்த படைப்புக்களை இருமொழிகளிலும் மொழிபெயர்த்து, அவற்றை மக்கள் மத்தியில் பரவலாக்க இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. இந்த முயற்சிகள் யாவும் இனங்களுக்கிடையி லான முரண்பாடுகளைத் தகர்க்க உதவும்.
கெளரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தனது அரச மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அயராது உழைத்து வருகின்றார்.
அவருக்கும் அதேபோன்று கலாசார அலுவல்கள் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் கெளரவ ரி.பி. ஏக்கநாயக்க அவர்களும் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக கலை மற்றும் கலாசார ரீதியில் தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்கி வருகிறார். அவருக்கும் எனது நன்றி.
அந்தவகையில் அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் இலங்கை தேசிய கவிதை உற்சவத்தை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும். இந்த முயற்சி மேலும் தொடரவேண்டும் கொழும்பில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார்.
ht
ഖരീഭിതu' மழை வெள்ளத்தி LILJATIBBEL JLJLLL LDdi GlւյIIՄՆւa.oon out அரச நிறுவனங்க 'Lങ്ങിന്ധ്ര அங்கிருந்து கிடை தெரிவிக்கின்றன. இவ்வேளையி 1 (Danganապի Թս பாதிக்கப்பட்ட பிர (3ъдgшпаъёОвај Lൽിങ്കൺuഥ, ഥ
தங்க வைப்பதற்க ஏற்பாடுகளையும் நெறிப்படுத்திய பு உறுப்பினர் சந்திர GESLUJÖUTCbIEGT UN இதுபற்றி வன்னி வியந்துரைப்பதை 1 && Յուգա575 9,
98െണ് பொறுத்தவரையி: வடிந்தோடிக் கொ fിങ്വേഡിന്റെ ഭ്രൂ வேண்டிய எத்தை
திட்டங்கள் உரிய விரைவுபடுத்தப்பட அதற்கான அழுத்த தரப்புக்களுக்கு வ 8ഖീnഥ ബീug, ജj8, 9ങ്ങഥതഗ്ഗ பின்தாக்கங்களாக நோய்கள் பரவாம இருப்பதற்கு இருப் வழங்குதல், நெற் GguIGDEEEEEEMB 324 கான பணத்தை இழந்து நிற்கின்ற நவழ்டஈட்டைப் டெ
போன்ற பணிகள் உறுப்பினர் சந்திர அரசியல் தலைவர் அதிகாரிகளுக்கும் காத்திருக்கின்றது. இந்தக் காலத் புறக்கணிக்காது கடமைகளைச் 8ெ 6ിഖങ്ങഥ Upg LDé#5E5Gfilaöt GAJITLpG
மீளமைத்துக் கொ ജൂഖത്തെ ബunഖ எல்லோரதும் எதி
ബ
 
 
 
 
 

ஒளுக்கு அதிக தத் தேர்தல் என்றும் தெரிகிறது. JEast 5aDaDTä.
στού που βοή
Jul (b. 9apcu ட்டு வர்த்தமானி UÚLLL56Í நடைபெறும் திகமாகக் காணப் ால் தேர்தலை ானிப்பது அரசாங் ങ്ങe.5ണ്ഗ്രഥ
Gn92p(35ʻsÁ6(29)ggÁ6éö!
கவிஞர்களே! 2இருத்தேர் Aa (ச)
உங்கள் கவிதைத் திறமைக்கான களமாய் வெகுவிரைவில், உங்கள் கவிதைகளைத் தாங்கி வெளிவரவுள்ளது கவிக்குரல் கவிதை இதழ்.
உங்கள் கவிதைகளும் கவிக்குரல்" கவிதை
இதழில் இடம்பெறவேண்டுமாயின்
|coԱյս
பொறுத்திருந்தே
வினைத் தாம் னக்கின்ற மக்கள் லுக்குள் றுக்கு நிற்கின்ற |DDID 9IDLCԵՐ ற விரும்பத்தகாத டைபெறுவதனைத் anՄնգամ),
ഥൈL ாயினும் நடை |art(Ելն.
பொறுத்தவரையில்
னால் நிர்க்கதி 5ளுக்கு நிவாரணப் pங்குவதும்
6ள் மிகவும்
ՕթանալւթյՈ5 க்கும் செய்திகள்
ல் கொட்டும் ாருட்படுத்தாது தேசங்களுக்கு
சித்தக் கோளாறு தோல் வியாதி ரோக பயம் ஸ்திரி சாபம் செய்வினை தோஷங் கள் திருமணத்தடை மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய வர்கள் விணி நவம்டம் - கவர்டம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ் சருந்தாமல் பிரச்சினைதீர முறிந்த காதல் ஒன்றுசேர கணவன் - மனைவி பிணக்குத் திர காதல் கைகூட சர்வ கவட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக வாழ இடிப்போனவர்கள் தேடிவர பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட திருமணத்தடை தரித்திரியம் கல்வி சித்தம் கிடைக்க காதலர்கள் நினைத்ததை சாதிக்க ராகுதிசை ராகு புத்தி கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகலதோஷங் களை நீக்கி சரபாதி தோஷம் பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி துர்சொப்பணம் செய்வினை தோஷம் நீக்கி குலதெய்வ அருள்கிட்ட மேலதிகாரிகளின் தொல்லை நீங்க வெளிநாட்டு பிரயாணத்தடைநீங்க ஆண் - பெண் உடலுறவு விரிய குறைவு கள் தீர சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க ஆயுள் ஆரோக்கியம் பெற்று தவைஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட எண்ணைச் சந்திக்கலாம். வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு.
அருள்ஞான சித்தர் துர்க்கைதாசன் தேசபந்து பேராசிரியர் கலாநிதி uTTTS S S S G SS00 GSGGGS S0S SS 0S S SS SSSGLS SS L L L G L LLLLLLLSLLL UTCHADA PEEDAM No.23, MAYFILD ROAD, KOTAHENA, COLOMBO-13 LTMMT CTTTTCC TCMMLMCC S S L S 00S LL CS 000 S00000000 M0 CCC MCM a MM SS CCS 0 SS S C 0000 S L S 000C0C000
FAX - O - 234431 E-MAIL - drpksamy(0sltnet. Ik
கண்காணித்து |плпершрайд0 குமாரின் ராட்டுக்குரிதே.
LDiGLGEGII யும் அவதானிக் நக்கின்றது. ഖങ്ങിതu) Ó GONGIGTIGT LÖ ண்ைடிருக்கின்ற |LÓ GAGLILILULÜLIL GOTGESLUIT LUGOG
ன வீடமைப்புத் முறையில் (8ഖീഥ. ബ് ആ ിu ழங்கப்பட Ď5 (Upada) ÓGÓ
தொற்று ல் தடுத்தல், LLE as apart Júli) A)LBBBGCOLaf; முதலீடு செய்து விவசாயிகளுக்கு ற்றுக்கொடுத்தல் பாராளுமன்ற குமார் போன்ற களுக்கும், (Upahatmeð
தின் கட்டாயத்தை அவர்கள் தமது ug, IDതഗ്ഗ, திருக்கின்ற ALEJBEGODGMT ள்வதற்கு Eரும் என்பதே
20UTC)
Å) OG AUGUINEAR
லுமும்பா பல்கலைக்கழகத்தில் இப்போது ரஷ்ய செல்வந்த
(OBALdag ng La
பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான де абарлаға шашордilзорст (2) арғы) டாக்டர்கள் பொறியியலாளர்கள் கைக்கு ஈர்ந்தளிக்கும் ஒரு மற்றும் விஞ்ஞானிகள் இன்று பாரிய பிரசாரத்தை ஆரம்பித் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் திருக்கிறது. உயர்பதவிகளில் இருந்து தாங்கள் 2011ஆம் ஆண்டில் 2 ஆயிரம் வாழும் நாட்டு மக்களுக்கு ரஷ்ய உல்லாசப் பயணிகளே இங்கு மகத்தான சேவையை செய்து வந்தார்கள் ரஷ்யா வருடத்திற்கு வருகிறார்கள் இலங்கைக்கும் சுமார் 7 முதல் 8 மாதங்கள் கடும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந் குளிருடனான மாரிகாலத்தை திர உறவு ஏற்படுத்தப்பட்டு 5 கொண்டிருக்கிறது. இதனால் வருடங்கள் பூர்த்தியாகின்றன. ரஷ்ய செல்வந்தர்கள் பூமத்திய இந்த காலப்பகுதியில் இருநாடு ரேகைக்கு தெற்கில் அமைந் களிலும் வர்த்தக உறவு பெரும் திருக்கும் உஷ்ண சீதோஷ்ண வெற்றியை அளித்திருக்கிறது. நிலையை கொண்டிருக்கும் ரஷ்யா இலங்கையின் மின்சக்தி இலங்கைக்கு வந்து தங்கள் எரிசக்தி துறைக்கு பெரும் விடுமுறையை மகிழ்ச்சியோடு பங்களிப்பை அளித்துள்ளது. கழிப்பதற்கு மிகவும் விரும்புகி ரஷ்யாவில் இருந்து நாம் தேவை றார்கள் யான போதெல்லாம் எரிபொருளை அவர்கள் எங்கள் நாட்டின் வாங்கிவருகின்றோம் நாலா பக்கத்திலும் அமைந்திருக் வியட்நாம் உட்பட பல நாடு கும் நீலக்கடற்கரையின் சூரிய களில் அணுசக்தியின்மூலம் மின் ஒளியில் குளிர்காய்வதற்கு சக்தியை உருவாக்கும் தொழிற் விரும்புகிறார்கள் அவர்களின் சாலைகளை அமைத்துக் கொடுத்து ஆசைக்கனவை நிறைவேற்றுவதற் வருகின்றது. வியட்நாமும் J,fför) தென்னிலங்கையில் ஹறிக் ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி கடுவை கிழக்கிலங்கையில் அரு மின் உற்பத்தி ஆலை ஒன்றை கம்பே, பாசிக்குடா நிலாவெளி பெற்றுள்ளது. இலங்கை தேயி போன்ற கடற்கரைகளை அடுத்து லையை பெருமளவில் இறக்குமதி நடுத்தர வகுப்பினரும் செல்வந்தர் செய்யும் ஒரு நாடாக ரஷ்யா களும் தங்கியிருக்கக் θαιOLLI L Ι6υ இருந்துவருகின்றது. இது ஹோட்டல்கள் ஏற்கனவே நிர்
மாணிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
21ஆம் நூற்றாண்டில் வெளி நாட்டு நாணயமாற்றை சம்பாதிக் கக்கூடிய முதன்மைத் தொழிலாக உல்லாசப் பயணத்துறை இருந்து வருகின்றதென்ற உண்மையை உணர்ந்திருக்கும் எமது அரசாங்கம் பரஸ்பர வர்த்தகம் 500 மில்லியன் : அமெரிக்க டொலர் பெறுமதியை வருமானத்தை பெருக்குவதற்கு மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த எடுத்துவரும் முயற்சிகள் நிச்சயம் பரஸ்பர வர்த்தக உறவை பெருக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை வதற்கு இலங்கை அரசாங்கம் எமக்குண்டு O
PEDIII OB - DB, 2DE
விடயத்தில் நாம் ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் நாம் ரஷ்யாவிடம் இருந்து கணிச மான அளவு பொருட்களை இறக்கு மதி செய்யாததனால் எங்கள் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் பாரிய இடைவெளி தோன்றியது.
இன்று இலங்கை ரஷ்ய

Page 23
G 4 19 19: அ
பாராமுங்கோ.
கா.பூ : இந்தக் கதையைக் கேக்கேக்க முன்னம் புலிக்கதை. |சொன்ன மாதிரியெல்லோ இருக்குது
இன்னும் புலிப்பயம் இருக்கு தாமோ?
வாத்தி: நானும் அப்புடித்தான் நினைக்கி
றேனுங்கோ. ஒண்டில் இவைக் இன்னும் புலிப்பயம் இருக்குது. அல்லது இன்னும் புலிக்கதை சொல்லிக்கொண்டு தமிழ் மக்களை : சந்தேகத்தோடை பார்க்கிற மனோநிலையுடனேயே
இவை இருக்கினமுங்கோ. நான் சொல்வதெல்லாம்
கா.பூ அப்புடியெண்டால் ஜனாதிபதி பொப்; சொல்லைத்
சொல்லுற ஒரே நாடு, ஒரே தேச மக்கள் என்ப
தெல்லாம் என்னாச்சுதாம்? தவிர வே9ொன்றும்
வாத்தி ஜனாதிபதி சொல்லுறதைக் இல்லை. ..
கேட்கும்போது நல்லாத்தான் இருக்குதுங்கோ.
ஆனால் இன்னும் நாட்டில பலபேருக்கு ஒரே வணக்கமுங்கோ! போனவாரம்
மக்கள், ஒரே நாடு எண்ட எண்ணம் வரவில்லை வாத்தியாரைச் சந்திச்சேனுங்கோ. வாத்தி
யுங்கோ. அவை இன்னும் தமிழரோ, சிங்கள ஏதோ பிரச்சினை காரணமாக கொஞ்சம்
வரோ எண்டும், யாழ்ப்பாணத்தாரோ, மலையகத் கடுப்பாகத்தான் இருந்தாருங்கோ.
தாரோ எண்டும் கேட்டுக் கொண்டுதான் ! கா.பூ : என்ன வாத்தி முகம் ஒரு மாதிரி
இருக்கினமுங்கோ. இருக்குது?
கா.பூ : வாத்தி எனக்கொரு டவுட்டாக வாத்தி மருமகன் கட்டாரில்
இருக்குதுங்கோ, அவர் ஒன்னு சொன்னால் இருந்து சாமான்கள் போட்டிருக்கார்
இவனுகள் ஒண்டு செய்யிறாங்கள் எண்டால், ஒரு எண்டதும் தலைநகரத்தில துறைமுகத்துக்குப்
வேளை அவருக்கு எதிரான ஒரு கூட்டம் | போயிருந்தேனுங்கோ. உள்ள போகவேணு
உள்ளுக்குள்ள வேலைசெய்து கொண்டிருக்குதோ மெண்டால் கேட்டில் பாஸ் எடுக்கவேணு
எண்டதுதானுங்கோ, மெண்டாங்கள். அதுக்கு அடையாள அட்டை
வாத்தி : அதில டவுட்டே எனக்கு இல்லை யின்ர போட்டோ பிரதி வேணுமெண்டாங்கள்.
யுங்கோ மனநிலை பாதிக்கப்பட்டு தமிழர்கள் அதைக் குடுத்தாப்பிறகு ஒரு மயில் வேணு
என்றாலே நடுங்கிறதும், பயப்பிடுறதும், எதிரி மெண்டாங்கள், அதையும் கொடுத்தேனுங்கோ.
யாகப் பாக்கிறதும், ஒரு நோய் போல வளர்ந்து உள்ள போனவர் வெளியில வந்து சொன்னார்
நிக்குதுங்கோ. இப்புடியான ஆட்களை அடை தமிழ் ஆக்கள் துறைமுகத்துக்குள்ள போக
யாளம் கண்டு இவைக்கும் வித்தியாசமான ஏலாதாமுங்கோ எண்டு கையை விரிச்சுப்
புனர்வாழ்வு வழங்கி மீண்டும் பணியிலை போட்டாருங்கோ.
இணைக்கவேணுமுங்கோ.. கா.பூ : ஏன் என்ன பிரச்சினையாமெண்டு
இல்லாட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கேக்கயில்லையோ?
கூட்டம், நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் வாத்தி : கேக்காமல் வருவனோ. கேட்ட
நம்பிக்கையையும் வளரவிடாமல் செய்திடுவாங்கள் துக்கு பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர் .
எண்டுதானுங்கோ நினைக்கத்தோணுது. கொஞ்சம் அப்புடித்தானாமுங்கோ. அவர் தமிழ்
கா.பூ நீங்கள் சொல்லுறது சரிதானுங்கோ, ஆக்களை துறைமுகத்துக்குள்ள போக விட
தமிழர்களுக்கு புனர்வாழ்வு வழங்க கோவணம் மாட்டாராம். அவர் முன்னம் கடல் பாதுகாப்புப் கட்டிக் கொண்டு நிக்கிறவை, இந்த மாதிரியான பிரிவில இருந்தவராமுங்கோ.
பிரச்சினையும் நாட்டில் இருக்கத்தான் செய்யுது அதில இன்னொரு பகிடி தெரியுமோ?!
எண்டதை ஏற்றுக் கொள்ளுவினமோ தெரியா தமிழர் எண்டாலும் வடக்கு - கிழக்கு தமிழர் துங்கோ. ஆனால் உண்மை அதுதான் - களைத்தான் விடமாட்டாராம், வேறு பகுதி |
எண்டதை உலகம் ஏற்றுக் கொள்ளுமுங்கோ. . தமிழர்கள் எண்டால் கொஞ்சம் அனுமதிப்
யாவும் கலப்படமற்ற பொய்
அச்சுக் கலையின்
அச்சாகி இன்மைக்கு தந்தை
வியக்க
தல் புத்தகம் அச்சாகி இன்றைக்கு
சுமார் ஐநூறு வருஷங்களேயா கின்றன. அச்சான இருநூறு பிரதிகளில் நாற்பத்தி ஐந்து பிரதிகளைத் தவிர. மற்றவையெல்லாம் கிழிந்தும் காணாமலும் போய்விட்டன. கட்டன்பர்க் தயாரித்த 45 பிரதிகள் இன்றும் உலகின் பல பகுதிகளில்
வகை : பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
இதில் 11 பிரதிகள் அமெரிக்காவில் உள்ளது. இத்தகைய முதல் புத்தகமான கட்டன்பர்க் பைபிள் ஒரு பிரதியின் இன்றைய L
வைத்தவர்கள் மதிப்பு என்ன தெரியுமா? 1.20,000 டொலர்கள்! வழக்கில் தோற்று உருவாக்கியதையெல்லாம் இழந்தபின் கட்டன் பர்க். தனக்கென ஒரு சிறிய அச்சகத்தை அமைத்துக் கொண்டார். மெயின்ஸ் நகர ஆர்ச் பிஷப் தன் மடாலயத்தில் இடம்கொடுத்து ஒரு குறிப்பட்ட தொகையை அவர் வாழ்க்கைச் செலவுக்காக வருஷாவருஷம் கொடுத்தும் வந்தார். கட்டன் பர்க்கின் கடைசிக்காலம் அத்தனை சோகமாகி விடவில்லைத்தான். தான் கனவுகண்டது. செயல் உருவாகி வளர்வதைக்கண்டு மனநிறைவு பெற்றார் கட்டன் பர்க்.
கட்டன் பர்க் பையபள் வெளியாகி ஐம்பது ஆண்டுகளுக்குள் ஐரோப்பாவின் . ஒவ்வொரு நகரத்திலும் அச்சு இயந்திரம் இயங்கலாயிற்று அச்சாலைகளில் - இந்த காலகட்டத்திற்குள் 10 இலட்சம் புத்தகம் அச்சாயின, பணக்காரர்கள்தான் புத்தகத்தை வாங்கமுடியும் என்ற நிலைமாறி எல்லோருக்கும் படிக்கப் புத்தகம் கிடைக்கலாயிற்று. ரோமானியர், கிரேக்கர்களின் அற்புதமான இலக்கியங்களை எல்லோரும் படிக்க வசதி ஏற்பட்டது. மக்கள் படிப்பதிலே உள்ள ஆர்வத்தை அறிந்தார்கள்.
அறியாமையிலிருந்து மக்கள் மீட்கப்பட்டார்.
ஜோன் ஃபஸ், அவருடைய தலைமை, அச்சடிப்பவர், ஹாலந்திலுள்ள
கண்டுபிடிப்பாளர் ஆகிய எல்லோரும்
தாங்கள்தான் மக்களுக்கு
அச்சுக்கலையை அறி முகப்படுத்தியதாகக் கூறிக்கொண்டார்கள். ஆனாலும் அச்சுக்கலையின் தந்தை என்ற பெருமை ஜோன் கட்டன் பர்க் அவர்களையே சாரும்.
(முற்றும்)
(ஜனவரி 03 - 09, 2013

| இந்தவாரம் உங்கள் பலன் |
(03.01.2013 தொடக்கம் 09.01.2013 வரை)
(மேடம்
Rாதுலாம் -2 (4 பிள்ளைகளால் இருந்துவந்த தொல்லை
பொதுப்பணிகளில் ஈடுபடுவோர்கள் கள் சற்று குறைந்து மனநிம்மதி அடை
மிக கவனமுடன் இருப்பது நல்லது. வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவால்
உடல்நிலையில் உஷ்ணம் மேகம் போன்ற சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
உபாதைகள் வந்து போகலாம். பூர்வீகமான தாயின் உடல் இருந்துவந்த பாதிப்புகள் சற்று )
இடங்களுக்குச் சென்றுவரப் போட்டிருந்த 2 குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும்.
திட்டங்கள் நிறைவேற கூடிய காலமாகும். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல்;
1தந்தையின் உடல்நிலை பாதிப்புகளால் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள்
பொருட் செலவுகள் ஏற்படலாம். புதிய நங்கித் திருமணம் ஆகும். உடம்பில் வாயு
செய்தொழில் சம்பந்தமாகிய முயற்சிகளில் மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து
சிறிது தடைகள் வந்துவிலகும். கணவன் போகலாம். வெகுகாலமாகத் திருமணம்
- மனைவி உறவுகளில் சற்று கவனமுடன் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள்
நடந்துகொள்வது நல்லதாகும். தந்தை நிறைவேறும், பழைய பொருட்களை விற்றுப்
வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது.
சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும்
புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சி பரராட்டுக்களையும் பெறுவார்கள்.
களில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.
இடபம்)
கணவன் - மனைவி உறவுகளில் இருந்துவந்த பிரச்சினைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடையலாம். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். வெளிநாடுகளுக்குச் சென்றுவருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்துசேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் இருந்து இன்னும் சற்று நீடிக்கும். தீராத நோய்க்கு வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கைவந்து சேரும். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்து புதிய கடன் கள் வாங்க முயற்சிப்பீர்கள். எடுத்துக்கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல்செய்து முடிப்பீர்கள், பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.
எம் விருச்சிகம்
Rதேவையற்ற புதிய நண்பர்களின்
தொடர்புகளால் மனநிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், மனைவியின் உடல்நலக் குறைவு காரணமாக பொருட் செலவுகள் உண்டாகும், மருந்துப் பொருட்கள், மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர் கள். காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய் பவர்கள் சார்ந்தவர்கள், கவிஞர்கள் எழுத் தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள். வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத் துக்களை தவிர்க்கலாம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல், நல்லதாகும். நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்திருந்த பணம் பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும்.
மிதுனம்
அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். வெகு காலமாக குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கிச் சுபகாரியங் கள் நடைபெறக்கூடிய காலமாகும். குழந்தை களுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக் ககூடும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக் கும், மனத்தைரியமுடன் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி
அடைவீர்கள்.
தனுசு
வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவுகள் வந்துசோ வாய்ப்பு உள்ளது. பொழுதுபோக்கு விசயங் களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லை கள் சற்று குறைந்து காணப்படும், நண்பர்கள் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங். களை மேற்கொள்ளுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. புதிய ஆடைகள் அணிகலன்கள் வாங்குவதற்காக புதிய கடன்கள் வாங்குவீர் கள், குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
- கடகம்
வெளிநாடு சென்றுவருவதற் காள் முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். நாட்பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும். அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது. புதிய வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. உயரமான இடங்களில் மிகுந்த கவனமுடன் வேலை செய்வது நல்லது, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். காதல் சம்பந்தமான நல்ல சேதி வந்துசேரும்.
மகரம் - புதிய வீடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வந்துசேரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும். தந்தை - மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். சொந்தபந்தங்களுடன் குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்து. வந் துள்ள மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் பிரச்சினைகளில் அநாவசியமாகத் தலையிட்டு மனக்குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
3 சிங்கம் | Sவிட்டுப்போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் மூலம் இதுநாள்வரை தீராத நோய்களுக்கு விடைகள் காணுவீர்கள். காதல் விசயங்களில் சற்று கவனமுடன் செயற்படுவது நல்லது. நெருப்பு மின்சாரம் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. வீட்டை திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டுகளில் எச்சரிக்
கையுடன் பணியாற்றுவது நல்லது. விவ சாயம் செய்பவர்களுக்கு எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவார்கள், கோர்ட் வழக்கு விசயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்றுக் கால தாமதம் ஆகும்.
2 கும்பம்
கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். விடுபட்டுபோன . பழைய வழக்குகள் மீண்டும் தலைதூக் கும், புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்துசேரும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து நண் பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும், வெளி நாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். உடல்நிலை மில் கண் - காதுகளில் கவனமுடன் இருக்கவும் பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.
sெ கன்னி
புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்
வாங்குவதைத் தவிர்க்கவும். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். பிரிந்து போன கணவன் - மனைவி உறவு களில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் மனநிம்மதியும் உண்டாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கி களில் இருந்து எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும். நீண்டதுாரப் பயணங்களால் எதிர்பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுக் கால தாமதம் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
கரும் வாரமாகும். வாரமலர் பாமுரசு
•6 மீனம்
பிள்ளைகளுக்கு வெகுகாலமாக தடைப் பட்டு இருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடை பெறக்கூடிய காலமாகும். திருட்டுப்போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்துசேரும். நிலம், மற்றும் நகைகளை அடகு வைத்தல் போன்றவற்றின் மூலமாகப் பணம் வந்துசேரும். காதல் விசயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலைகளை திருத்தி அமைக்க போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். காணாமற்போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடுவந்து சேரும். உத்தியோகம், பார்ப்பவர்கள் மேலதிகாரி களுடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சினைகள் குறையும்..

Page 24
Moon Tue. Wedi Thu
1 2 3
6 7, 8 9 10
3 14 15 16 17
20 21 22 23 24
27 28 29 30 31
on T. We Thu
2 3 4.
7 8 9 10 1.
4 15 16 17 18
2, 22 23 24 25
28 29 30
Mon fue Wec Th
2 3 4.
7 8 9 10 11
14 15 16 17 18
21, 22 23 24 25
28 29 30 31.
October
un Mon fue Wood Thu
1 2 3
6 7 8 9 10
3. 14 15 16 17
20 21 22 23 24
27 28 29 30 3.
Fr Se
4 5
12
18 19
25 26
e.g. as a
Syn Mon To We
3 4 5
O 11 12 13
7 18. 19 20
24, 25 26 27
2 13 14 15
19 20 21 22
26 27 28 29
un Mon. Je Wood
4 5 6 7
1 2 3 4.
18, 19 20 21.
2S 26 27 28
3 4 5 6
0 1 12 13
7 18. 19 20
24, 25 26 27
 

0 S 00 S LL L000 L LS 0 0
hu. Fr Sat
1, 2
7 8 9
14 15 16
21 22 23
28
| Tan Fri Sat
| 2 3 4
9 10 11
6 17 18
23 24 25
30 31
Tha Fri Sat
2 3
8 9 O
15 16 17
22 23 24
29 30 31
Oe
Th Fr Sat
1, 2
7 8 9
14 15 16
21, 22 23
28 29 30
in Mon Te Wed. Thu Fr Sat
2
3 4 5 6 7 8 9
0 1 12 13 14 15 16
17 18. 19 20 21 22 23
24, 25 26 27 28 29 30
3.
LS L L L L L L L S SLL SL S SLLLSS LL LS
1.
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18. 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
September
use Mon Tue. We Thu Fei Sat
2 3 4 5 6 7
8 9 10 1 12 13 14
5 16 17 8 19 20 21.
22 23 24 25 26 27 28
29 30
DeCerber
Mon Tue. We hu. Fr. Sat
2 3 4 S 6 7
8 9 10 11 12 13 4
15 16 17 18. 19 20 21.
22 23 24 25 26 27 28
29 30 31.
ജ0ി 03-09, 2010