கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.01.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමු රඝු වාරමල
தின
THINAMURASU
SRI LANKA
சேற்றிலே கால் புதைத்து சோற்றிலே நாம் கை புதைக்க
வழி செய்யும் உழவர்க்கு நன்றி பகரும் இந்நாளில்
முரசு வாசக நெஞ்சங்களிலும்
பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம்
- சிரியா
தொடர்ந்தால் அறிவ
பிசாசா!
ஐ.நா.கிலேசம்
சுவை
சுவார

26 |
பக்கம் 24 ரூபா 30.00.
வாரமலர்
ஜனவரி 0 - 16, 2013
முரசு
WEEKLY முரசு 996)
சசி-03 10தம் Sண்டும்
இந்திய தேசத்தை அதிரவைத்த அலறல்
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
21 திருநாமங்கள்
ஏழைகளுக் இறைவன்பால் அன்பு பூண்டு, அந்த இறைவனுக்கும் சிவ
"திக்கற்றவனுக்கு அடியார்களுக்கும் தொண்டுசெய்து கொண்டு, நீதிநிலை தவ- ஆமையை ஒரு வார்த்தை உ றாது வாழும் மனிதர்களின் வாழ்வு மேலும் மேம்படுவதற்குக்
ாலும் கைவிடப்பட்ட கூறவேண்டிய விநாயகப் பெருமானின் திருநாமங்கள் ஆயிரத்து
உண்டாக்கிய இறைவனே இருபத்து நான்கு என விநாயக புராணத்தில் உள்ள உபாசன
அளிப்பதாகவும், பாதுகாப்பு காண்டம் கூறுகின்றது.
காணக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆயிரத்து இருபத்து நான்கு திருநாமங்களையும் தின
"பயப்படாதே! நான் உன் மும் கூறி வழிபடுதல் நன்றெனக் கூறப்படுகின்ற போதிலும்,
ஏசாயா தீர்க்கதரிசியினூடாக இவற்றைக் கூறி வழிபட இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு
வேதாகமம் பழைய ஏற்பாட்டில் இருப்பத்தொரு நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன -
சிலசமயங்களில் கைவிட கணபதி ஏரெம்பம், அமோகன், தரணிதரன், கலாதரன், கசி
இருந்தாலும், அவர் (கர்த்தர்) வனந்தன், மகா கணபதி, பிரப்பிரசாதனன், ஆசா பூரகன், வரதன்,
நீதியின் வலதுகரத்தினால் த சயன், அமுத மந்திரன், இலக்க கணபதி, வரட்சித்தன், பீச விநா
காணக்கூடியதாக இருக்கும். யகன், மங்கலவிநாயகன், துண்டி விநாயகன், பிரிய கணபதி, சித்தி
"ஏழைகளுக்கு நீர் அரண விநாயகன், சிந்தாமணி, விநாயகன், மகோட் கடன் என்பதாகும்.
(ஏசாயா:25:4)" என ஏசாயா 6 இந்நாமங்களைத் தினமும் உரைப்பின் விநாயகனின் கருணை
வத்தின் வெளிப்பாடே என அறி கிடைத்துவிடும் என்பது ஐதீகமாகும்.
-அனந்த நாராயணன், கைவேலி.
இல.
கவிதைப்போட்டி 1993
கவிதைப் G
எண்ணத்தில்
ரோதனை மெய்ஞானங்கள் பலவற்றை விஞ்ஞானம் வெற்றி...? இவ்யுகத்தில் சீறி வருகின்ற விண்கல் - தாக்கி உலகம் அழிகிறது என்று ஒரு கும்பல் போதனைகள் எனும்" ரோதனை மூலம் பெருக்கிக்கொள்ள துடியாய் துடிக்கிறது பாரீர்.
கவிa
5 6 - 9 -18 5 5 3 6
NN
எஸ்.முஹமட், திருகோணமலை -
பிரபஞ்சம் அழியாது அகிலம் அழியுமென ! அச்சத்தில் வாழ்ந்தோருக்கு புரியாத புகைப்படம் புதுமை காட்டுகிறது பீதியடைய வேண்டாம் பிரபஞ்சம் அழியாது.
எம்.சி. சுலீல்,
கல்முனை-05. என்னைத் தாண்டி
வருவாயா? ஆகாயத்திலிருக்கும் அற்பப் பொருளே! என் வாழ்வு ஜீவன்களுக்கு உன்பால் கேடு வரின் நீ மட்டுமல்ல - உன் குலத்தோரும் அஸ்தியாக! திசையை மாற்றிக் கொண்டு திரும்பிப் பார்க்காது ஓடிவிடு...
சு. கெளதமி,
கரவெட்டி. பிரியாவிடை சீறி வந்த ஷெல்லுக்கு அஞ்சி
ஓடிய மக்கள்! சீறி வரும் கல்லுக்கு பதிவுடன் பிரியாவிடை பெற்றது 2012
வாரமலர்
சிறு (1)
1995 வெள்ளம் ஒதுக்கிய தேசிய அகதிகள்!
தா.பானு, நுவரெலியா.
100
பல்சுவை! இஸ்லாத்தை -
வாசக நெஞ்சங்களான - எதிர்க்கும் -
எம்மனங்களில் பூப்போல நிறைந் இப்பவாதம்
திருக்கும் முரசுக்கு எனது முதல்
வணக்கம்! முரசு எழுப்பும் ஒலி
முரசின் ஒவ்வொரு பக்கங்களையும் ஆஹா! ஆஹா ஆனந்தம்
தவறாது வாசிப்பதுண்டு. அதில் சில
குறிப்பிடத்தக்களவு சில குறைநிறைகளைச் ஆனந்தம் ஆயிரமாவது முரசு
சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆண்டு இரண்டாயிரத்து
முரசின் கூடுதலான பக்கங்களில் பதின்மூன்றில் வெளிவருவது
கட்டுரைகள் நிறையவே இடம்பெறுகின்றன. வாசகர்கள் இதற்கு அளித்துவரும் பங்களிப்பை பறை சாற்றுகிறது.
இது தவறில்லை. ஆனாலும் வேறு பல
தகவல்களைச் சேர்த்துக் கொள்ளலாம். முரா என்பது 'பறை' தானே முழுவுலக வாசகர்களையும்
அதாவது மேலும் இசைத்துறையில்
உள்ளவர்கள் மற்றும் இன்னபிற நவரும் முரசு எழும்பும் ஒலி.
அம்சங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். எம்.சீ.கலீல், கல்முனை - 05.
மா.சாத்வீகன்,வவுனிக்குளம். 02
முா ஆரம்ப பல மா
பா வளர்ச் சூப்பர் இடம்6 தொகு மேலும் ஸ்பெல் வரலா வேண்

கு அரணானவர் இ தெய்வமே துணை." என்று ண்டு. இவ்வுலகத்தில் எல்லோ உயிர்களுக்கு, அந்த உயிர்களை அடைக்கலமாகவும், ஆறுதல் அரணாகவும் விளங்குவதைக்
கூடவே இருக்கிறேன்... என்று கர்த்தர் உரைப்பதை பரிசுத்த 3 நாம் பார்க்கின்றோம். ப்பட்டதான ஒரு தோற்றப்பாடு கைவிடுவதில்லை, அவர் தனது நாங்கி வழிநடத்துவதைப் பின்பு
நன்மை என்றால் என்ன? ஒரு ஸஹாபி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அச் ஸ்றொபிவந்த தோரணையைப் பார்த்து அவர் என்ன நோக்கத்திற்காக வந்திருப்பார் என்பதை இறைதூதர் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அச் ஸஹாபியிடம் நன்மை என்றால் என்ன? என்று அறியவா வந்தீர்கள் எனக் கேட்டார்கள். ஆம் என்றார் ஸஹாபி, அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள், உங்களது உள்ளம் எதில் அமைதி காண்கிறதோ அதுவே நன்மையாகும். பாவம் என்பது உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்தும் ஒன்றாகும் என்று.
ஆதாரம்: அஹ்மத், தாரமி, ஆம் எமது உள்ளம் அல்லாஹ்வை அஞ்சி செயற்படக் கூடிய தன்மையைப் பெற்றுவிட்டால் அது நமது முழு உடம்பையும் வழிநடத்திச் செல்லக் கூடிய சக்தியாக மாறிவிடும். உள்ளமே மனி தனில் ஆதிக்கம் செலுத்துகிறது. எங்களது இதர உறுப்புக்களின் செயற்பாடுகளையும் இதுவே தீர்மானிக்கிறது. எனவே நாளும் நமது உள்ளத்தை சீர்செய்ய நபிகளால் கூறிய நல்லதோர் விளக்கம் நன்மை என்றால் என்ன?
எம்.சி. கலீல். கல்முனை - 05.
ாக (பாதுகாப்பாக) இருக்கின்றீர் வெளிப்படுத்துவதுகூட ஓர் அனுப ந்ெதுகொள்ள முடிகிறதல்லவா! சாமுவேல், புதுக்குடியிருப்பு.
(0 ங்கள்
போட்ட
இவ 996)
பக்கம்
குழப்பங்கள் தீருமா?
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.01.2013 தைப் போட்டி இல. 996 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
அழிவு எதனால்? நஸ்ரோடோ மஸின் எதிர்வு கூர்வால் ஹேலி வால் வெள்ளியின் வரவால் மாயா நாட்காட்டியின் முடிவால் இப்புவி அழியவில்லை - ஆனால் தீய மனித சிந்தனையில் உருவான அணுகுண்டுகளால் நிச்சயம் இவ்வுலகம் விரைவில் அழியும்.
அ.சந்தியாகோ,
சுண்டி.
அண்மை காலமாக யாழ் மாவட்டத்தில் தனியார் பேரூந்துகளிடையே ஏற்படுகின்ற மோதல் காரணமாக அடிக்கடி புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் இதன் காரணத்தை ஆராய்ந்து | அதற்குரிய தீர்வை வழங்க உரிய தரப்பினர் தவறிவருகின்றார்.
பேரூந்துகளுக்கிடையில் போட்டித் தன்மை காரணமாக சாரதிகளுக்கிடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது பயணி களை ஏற்றுவதில் இருக்கின்ற போட்டி காரணமாக பேரூந்துகளுக்கிடையில் மோதல் ஏற்படுவதோடு விபத்துக்கள் | இடம்பெறவும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை வீதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. குறித்த வீதியில் ஒரே நேரத்தில் 5 பேரூந்துகள் பயணிக்கின்றது இந்த 5 பேரூந்துகளும் பயணிகளை ஏற்றுவதில் போட்டிபோட்டு செயற்படுவதால் சில நேரத்தில் அது மோதலாக மாறிவிடுகின்றது. இதற்கு அந்த பேரூந்தை இயக்கும் சங்கங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் இந்த மாதிரியான செயற்பாட்டை தவிர்க்கமுடியும், தனியார் பேரூந்து சங்கங்கள் அனைத்தும் ஒருமித்து முடிவு ஒன்றை எடுத்து 15 நிமிட இடைவெளியில் பஸ் சேவையை நடத்தினால் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்கமுடியும். அதைவிடுத்து தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது பொது மக்களாகத்தான் இருக்கும். எனவே இந்த விடயத்தில் யாழ் மாவட்ட போக்குவரத்து ஆணைக்குழு உரிய முறையில் கவனமெடுத்து உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
க, ஆஸ்மிகா,
புத்தூர்
சங்காரம் கொஞ்சும் தமிழிற்கு தீங்கு விளைந்தால் சங்காரம் நியமென்று முழங்கினான் தமிழ்க்கவி ஒருவன்
விண்கல் ஆயினும் பூமிக்கு தீங்கு நினைத்தால் இடைவெளியில் சங்காரம் நியமென்கிறது இன்றைய விஞ்ஞானம்.
மா.சிவஞானம், சும்பளை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 1G7,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
| ஈமெயில்:
(E-mail):- thinamurasu@live.com
வாசகர் சானல்
த
சுக்கு புதுவருட வாழ்த்துக்கள். த்திருக்கும் புதிய ஆண்டில் முரசில் ற்றங்களை எதிர்பார்க்கின்றேன். பா முரசு பக்கம் பிரமாதம். அறிவு சிக்கும் இதில் இடம்பெறும் தகவல்கள்
சூப்பர். அதைவிட உலகத்தில் பறும் பல்சுவை அம்சங்களைத் இது ஒரு பக்கத்தில் தரலாமே! அது
சிறப்பாக இருக்கும். லேடீஸ் 2ல் பக்கமும் இன்னும் சிறப்பாக 6. இது வாசகனான எனது அன்பான டுகோள்!
உ.வேந்தன், சங்குப்பிட்டி.
வாழ்க நீ பல்லாண்டு வாரம் ஒருமுறை - என் வாசல் தேடி வந்து விடும் தினமுரசே - உனக்கு நன்றிசொல்ல
வார்த்தை இல்லை - நீ சுமந்துவரும் ஆக்கங்கள் அனைத்தும் எனக்குப்பிடித்தவை- நீ ஆயிரம் தடம் அல்ல ஆயிரம் வருடங்கள் - உன் சேவை தொடர - எனது. பலகோடி வாழ்த்துக்கள்.
ஆர்.நிதியா, மண்கும்பான்.
ரமலர்) முரசு
'ஜனவரி 10 -16, 2013)

Page 3
(கல்வி மேம்பா |நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தீவிர
மேலும், தமிழ்மொழி மூலமான பாட
களில் அதிக சாலைகளிலும் கல்வி அலுவலகங்க
அமைச்சர் டக் ளிலும் நிலவும் கல்வி நிர்வாக சேவை
களுக்கு, கல் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு
மேற்படி விடய உரியவர்களை உள்வாங்கும் முகமாக
அடுத்தே அலி விசேட பரீட்சையினை நடாத்தி
யத்தில் உரி ஆட்சேர்ப்பினை மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை
கொண்டதன் வ மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்
சேவை அதி கடந்த வருடம் இடம்பெற்ற பட்டதாரி
கப்படுகின்றது.
பற்றாக்குறை பயிலுனர் சேவையில் உள்வாங்கப்
இதுதொடர்பில் மேலும் தெரியவரு கல்வித்துறை படாத கணிதம், விஞ்ஞானம், ஆங்கி
வதாவது, கல்வி மேம்பாட்டு நடவடிக்கை ஏற்படவுள்ளன லம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம்பெற்ற பட்டதாரிகள் தமது விபரங்களை இம்மாதம் பதி னெட்டாம் (18) திகதிக்கு முன்னதாக வடமாகாண கல்வி அமைச்சிற்கு அனுப் பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்,
பட்டதாரி பயிலுனர் நியமனம்
பயணிகளின் வசதிகருதி பலாலி விமானநிலையத்தில் புதி வழங் கப்பட்டபோது அவற்றில்
அமைக்கப்பட்டுள்ளது. பலாலி மற்றும் கொழும்புக்க நியமனம் பெறாதோர் மற்றும் நியமனம்
சேவைகளின் போது, இராணுவத்தினரதும், பொதுமக்கள் பெறத் தவறியோர் பலரும் தமது
இப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. நிலைகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவா
இப் புதிய வசதியானது விமானப்படையின் கட்டளை னந்தா அவர்களின் கவனத்திற்கு
ஹர்ஷ அபயவிக்ரமவால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கொண்டுவந்தனர். இந்நிலையில்
யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி மூலம் முன்ெ மேற்படி பாடநெறிகளைக் கற்பிப்பதில்
பொருளாதார மற்றும் சமூக எழுச்சியானது, யுத்தம் க வெற்றிடங்கள் நிலவுவது தொடர்பான
வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ! விடயங்கள் அமைச்சரவர்களுக்கு
அபிவிருத்தியை மேலும் விருத்தியடையச் செய்யும். இன தெரியப்படுத்தப்படுத்தப்பட்டதை
உள்நாட்டு விமான நிலையங்களின் தரம் எதிர்காலத்தில் 6 அடுத்து அவர் மேற்கொண்ட நடவ
இதன்மூலம் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேல் டிக்கைகள் காரணமாக இவ்விபரங்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்டுள்ளன.
பலாலி விமான நிலை பயணிகளுக்கு புதிய 6
இந்திய தேசத்தை
அதிர வைத்த
"நான் உயிர் வ விடாதீர்கள்.” டெல்லியில் இந்தியாவை மட்டுமல்ல இந்தியாவுக்குமே தலை வல்லுறவுக்குட்படுத்த தரப்பினரும் ஒரே குரலில்
நன்றி 4
மண்ணில் பெண்களு உறுதிப்படுத்தப்படம் வலியுறுத்தி வீதி | யுள்ளனர்.
கொடூரம் - து
15.12.12 அன்று டெல்லியில் அர I நிகழ்ந்தது. டெல்லி
மருத்துவக் கல்லூரிய | படித்து வந்த 23 வ
மாணவி ஒருவர், இவ டில்லி மாணவி ஜோதி |
கணினி மென்பொரு சிங் பாண்டேக்கு ஏற்பட்ட | ளர் ஒருவருடன் | களங்கத்தை துடைப்
சென்றுவிட்டு வீடு த பதற்காக இந்திய தேசம் |
தான் இந்த கெ காமுகர்களுக்கு தண்டனை
அரங்கேறியுள்ளது. | வழங்கும் சட்டங்களை கடு |
திரைப் பட தி 6 மையாக்க தீர்மானித்துள்ளது, | ரசித்துவிட்டு இவர்க
இந்திய தேசத்தையே
பொழுது நேரம் அதிர வைத்துள்ளது. இதன் !
ஆகிவிட்டது. வீடு த விளைவாக காமுகர் களின் !
அவர்களுக்கு கண்ன வெறி யாட் டங் க ளு க் கு / தனியார் பஸ். இ முற்றுப் புள் ளி வைக்க |
நிகழும் என நினைத் வேண்டுமென முழு இந்திய
அவர்கள், எந்த ஒரு தேசமே கங்கணம் கட்டிக் |
அதில் ஏறிக்கொண் கொண்டுள்ளது.
பஸ்சில் ராம்சிங் - இந்திய தேசமே வெட்கித் | அவரது சகாக்கள் ! தலை குனிய வேண் டிய | னர். பஸ் பயணிக்க
அவமானச் சின்னமாக இந்த
பஸ்ஸில் ஏற்கனவே சம்பவத்தை குறிப்பிடும் ! போதையில் இருந் பெண்ணியல்வாதிகள், இந்திய | மாணவியை கிண்
(ஜனவரி 10 - 16, 2013

இன்னும்...
04 வாரங்களில் தினமுரசு
1000
வாரமலர்
கவனம்
கவனம் செலுத்திவரும் ளஸ் தேவானந்தா அவர் ல்வியியலாளர்களினால் ம் சுட்டிக்காட்டப்பட்டதை மைச்சரவர்கள் இவ்விட ய நடவடிக்கை மேற் பிளைவாக கல்வி நிர்வாக காரிகளுக்கு நிலவும் தீர்த்துவைக்கப்பட்டு மேம்பாடடையும் நிலை ம குறிப்பிடத்தக்கது.
தடம் பதிக்கின்றது... தினமுரசின் 1000 ஆவது சிறப்பிதழில் இடம்பிடித்து வரலாற்றில் தடம்பதிக்க விரும்புகின்ற பல்துறைசார்ந்த படைப்பாளிகளிடம் இருந்து கவிதை, கதை, கட்டுரை, சிறுகதை எனப் பல்துறைசார்ந்த ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைத்து ஆக்கங்களும் 20.01.2013 இற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதுடன், ஆக்கங்கள் ஒவ்வொன்றும் நியாயமான வரையறைக்கு உட்பட்ட வகையில் அமைவது வரவேற்கப்படுகின்றது.
மயத்தில் வசதிகள்
படைப்புக்களுக்கான நிபந்தனைகள்
* ஆக்கங்கள் யாவும் வேறு ஊடகங்களில் பிரசுரமாகாததாகவும், சொந்த ஆக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
படைப்புக்கள் சமுதாய மேம்பாடு, மானுடநேயம், வாழ்வியல். சமூகவியல் பிரச் சினைகள் போன்றவற்றை அடிநாதமாகக் கொண்டதாகவும் -
*கதை, கட்டுரை, சிறுகதை என்பன A' தாளில் 1-5 பக்கங்களுக்குள் அடங்கியதாகவும் இருக்கவேண்டும்.
*கவிதைகள் மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம். 30 வரிகளுக்கு மேற்படாது மரபுக் கவிதைகளாயின் 8 செய்யுள்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
*தனிநபர் - இனம் - மதம் ஆகியவற்றை விமர்சிப்பதாக இருப்பது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ய பயணிகள் முனையம் டையேயான விமானச் தும் தேவைகளுக்கேற்ப
அனுப்பி வைக்கப்படுகின்ற ஆக்கங்களில் இருந்து ஆசிரியர் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த ஆக்கங்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் காத்திருக்கின்றன.
அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:-
த்தளபதி எயா மாஷல்
ஆவது
னாருபோதும் இல்லாத கடுமையாக இடம்பெற்ற இது வடக்கின் சுற்றுலா மதத்தவிர இலங்கையை மேலும் விருத்தியடையும், றும் அதிகரிக்கும் என
தினமுரசு வாரமலர், 1000 இதழ்
த.பெ.இல:-I67
யாழ்ப்பாணம். E.mail:-Thinamurasu@live.com
Tழ ஆசைப்படுகிறேன். என் னைக் காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பிக்க ல் சின்னாபின்னமாக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உருக்கமான வேண்டுகோள், மாமல் உலக அரங்கு, ஐ.நா. சபையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முழு தனிவை ஏற்படுத்திய வெறியர்களுக்கு வழங்கும் தண்டனை இனிமேல் பெண்களை நினைக்கும் அனைவருக்குமே பாடமாக அமையவேண்டும் என அனைத்து ல் கோஷம் எழுப்பத் தொடங்கி யுள்ளனர்.
| நக்கலும் நையாண்டியும் எல்லை மீறிப் கொடுத்தனர் ஸ்தலத்துக்கு போக மாணவியின் நண்பர் அதை விரைந்த பொலிஸார் மாணவி தட்டிக் கேட்டார். இதனால் சீற்ற)
யையும், அவரது நண்பரையும் மடைந்த அவர்கள் மாணவியின் நண்
மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்து பரை சரமாரியாக தாக்கினர். பஸ்சில் !
வமனையில் சிகிச்சைக்காக இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து சேர்த்தனர். தன் நண்பரை கண்மூடித்தனமாக |
பொலிஸ் விசாரணை அவர்கள் தாக்குவதை மாணவி |
வத்திய சாலையில் அறிவு நினை தடுத்தார்.
வற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட அப்போது மதுபோதையில் இருந்த
மாணவிக்கு அங்கு செயற்கை சுவா அந்த காமுகர்களின் கவனம் | சத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப் இணையம்
மாணவியின் பக்கம் திரும்பியது.) பட்டது. மாணவியின் நண்பர் அவர்கள் கண்மூடித்தனமாக இரு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வரையும் தாக்கினார்கள். தலையில் |
அவரிடம் பொலிஸார் விசாரணை க்கான பாதுகாப்பு |
அடிபட்ட மாணவியின் நண்பர் சுருண்டு !
நடத்தினர். ல் வேண்டும் என | விழுந்தார்.
இதன்போது இவர்களுக்கு களில் இறங்கி
இத்தனைக்கும் பஸ்ஸை சாரதி நடந்த கொடுமை தெரியவந்தது. நிறுத்தவே இல்லை. இதையடுத்து |
சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவ யரம்
பஸ்ஸை நிறுத்தும்படி மாணவி கூச்ச |
ரமும் பொலிஸாருக்கு கிடைத் தது. 1 இரவு தெற்கு |
லிடடார்,கதறினார், பயனேதும் இல்லை |
இந்த காமவெறியாட்ட சம்பவம் நத ப ம் |.பஸ் நகர்ந்து கொண்டே இருந்தது. தொடர்பான செய்திகளால் ஏற்பட்ட யில் உள்ள ஒரு ' பஸ்ஸில் இருந்த வாலிபர்களின் பர பரப் பினை தொடர்ந்து பில் பிசியோதெரபி - வெறித்தனம் தணியவில்லை. மாண ;
உஷாரடைந்த டெல்லிப் பொலி யதான மருத்துவ I வியை மீண்டும் இரும்பு கம்பியால் !
ஸார் மறுநாள் 17, 12 2012 பர் தன் நண்பரான தாக்கினார்கள், ஒருவன் மாணவி I தனிப்படைகள் அமைத்து குற்ற
ள் பொறியியலா வயிற்றில் கம்பியால் குத்தினான். | வாளிகளை தேடினர். திரையரங்கிற்கு |
இரத்தம் பீறிட்டது. வலி தாங்க முடிட இந்த கொடூரச் செயலின் திரும்பும் வழியில் ' யாமல் மாணவி சுருண்டு 6
யாமல் மாணவி சுருண்டு விழுந்தார். முக்கிய குற்றவாளி க ளி ல் காடூர சம்பவம் | அடிபட்டு இரத்த வெள்ளத்தில் |
ஒருவரும் பஸ் சாரதியுமான ராம் | கிடந்த அம்மாணவியை காமவெறி | சிங்கை பொலிஸார் 18.12.2012 தை பார் த் து டயர்கள் ஆறு பேரும் ஈவு இரக்கமின்றி |
கைது செய்தனர். சம்பவத்துக்கு ள் வெளியேவந்த |
மாறி மாறி தம் இச்சைக்கு இரை |
பயன் படுத்தப்பட்ட பஸ் ஸம் இரவு 9.30 ! யாக்கிக் கொண்டனர்.
சிக்கியது. உரிய உரிமம் இல்லா திரும்ப நினைத்த |
இத்தனைக்கும் அந்த பஸ் டெல்லி |
மல் அந்த பஸ் சேவையில் னில் பட்டது அந்த நகர சாலைகளில் ஓடிக்கொண்டிருந்) ஈடுபடுத்தப் பட்டதும் தெரியவந்தது. இப்படியெல்லாம் தது. பஸ்ஸில் மாணவி சின்னா |
துக் கூட பார்க்காத |
பின்னமாக்கப்பட்டார். காம இச்சையை
குற்றவாளிகளை தயக்கமும் இன்றி I தீர்த்துக் கொண்ட அவர்கள் அதே !
தப்பிக்கவிடாதீர்கள். டனர்.
| நாள் இரவு 10.35 மணியளவில் ஓடும் |
டெல்லி மாணவியின் இறுதி என்ற ஓட்டுனரும் | பஸ்ஸில் இருந்து மாணவியை யும் மூச்சு காமுகர்களை பரிசாக்க 5 பேரும் இருந்த |
அவரது நண்பரையும் சாலை |
வேண்டும் என்ற உத்வேகத்தை க தொடங்கியது. யோரத்தில் வீசிவிட்டு சென்றனர். தூண்டியது. வ இருந்தவர்கள் / சாலையோரத்தில் இரத்த வெள் |
சாரதி ராம்சிங் கொடுத்த தனர். அவர்கள் |ளத்தில் கிடந்த இருவரையும் கண்ட |
தகவலின்படி அவரது சகோதரன் டல் செய்தனர். | பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் |
(22 ஆம் பக்கத் தொடர்ச்சி...) வாரமலர் தினமுரசு

Page 4
TS L LS0 S sM S SJS C LS தொலைபேசி -02, 222 3628 60-чы теореопьaьeS (Fax) - 021 222 1811 | r-6ഥue: 'E-mail);-
thinamurasu (alive.com
-spoof
""""""" Palmen 35 TUU5TLU GOUT g5լյլb aոնGumb
நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கு опеот Єхршп05asef 505црсyplb எதிர்க்கட்சிகளின் கூட்டுக்குள் அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் மறுபுறமுமாக இலங்கையின் அதிகார மையம் குழம்பியுள்ளது.
அரசியல்வாதிகள் தமது குடுமின் சண்டையில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் அதிகாரிகளின் கவன மும் அரசியல்வாதிகளைச் சுற்றியே அதிகமாக இருக்கின்றது.
இந்த இடைவெளியை பயன்படுத் திக் கொண்டு சமூக விரோதிகளும், கொள்ளையர்களும் மிகச் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இதனால் நாட்டில் தனிநபர் கொலைகளும் மிரட்டல் களும், கற்பழிப்புச் சம்பவங்களும் மோசடிகளும் மிகத் தாராளமாகவே இடம்பெற்றுவருகின்றன.
இவற்றில் கற்பழிப்புச் சம்பவங்களின் அதிகரிப்பானது வெட்கித் தலைகுனி பும் அளவுக்கு நடந்தேறிவருகின்றது.
குற்றவாளிகளாக மதகுருமார்களும் வாத்தியார்களும் அதிகாரிகளும் தொடர்புபட்ட சம்பவங்கள் சராசரியாக நடந் தேறுகின்றன. நாட்டுக்கும் நாட்டு மக்க ளுக்கும் அவமானம் தேடித்தருகின்ற இவ்வாறான குற்றங்களைத் தடுக்க білді, аoseoшоштасты әш195естаstå alu (356 oC. H.
பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்து சமூக விரோதிகளிடமும் கொள்ளை யர்களிடமும் பறிகொடுத்துவிட்டோமோ সাংবািঢ়) என்ைறுைகின்ற அளவுக்கு Disnemma, Sasbasei 9 erreirao
நாட்டுக்காக மக்களுக்காக என்பது மாறி தனக்காகவும் தனது உறவுகளுக்காகவும் சிலர் புரியும் அரசியல் கொள்ளைகளும் பாரபட்சம் காட்டுவதும் பழிவாங்குவதுமாகவும் சிலர் நடத்தும் துஷ்பிரயோகங்களும்
bптасты Саргте 565есош (80ыт406 தள்ளிவிடுவதாக உள்ளது.
இவ்வாறு பலமுனைத் தாக்குதலில் நமது தாய்நாடு சிக்கியுள்ளது நாட்டை துயரத்துக்குள் தள்ளிவிடும் இவை எவையும் வெளிநாட்டுச் சதி இல்லை. இலங்கை மன்ைனரின் மைந்தர்களே அரங்கேற்றும் அற்புதங்களாகும்.
கங்களும் தீராத பிரச்சினைகளாகவே இருக்கும். ஆனால் சமூகவிரோதிக ளையம் கொள்ளையர்களையும், 6amaoండాTThacoemub. elaaT&g தரப்பினரும் முயற்சி செய்தால் நிச்சயமாக தடுக்கவும் கட்டுப்படுத்தவும் զքgալb,
அதற்கான ஒற்றுமையை நமக்குள் வளர்க்கவும், அர்ப்பணிப்பு மிகுந்த பங்களிப்பை செய்யவும் நம்மால் முடியும் என்ற உறுதி கொள்ளப்படுவது 2__aотпой, Сараллелишпgyb
:en:TLDSLIITSIOTO Эaoалägägb(3oеопа, Єфіѣg கொண்டு தாய் நாடு பற்றியும் அதன் அபிவிருத்திபற்றியும் இறைமை பற்றியம் வாய்கிழியக் கிழியக் கதை பேசிக்கொண்டிருப்பதில் తిgoebaDeం
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக வடபகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது அனுமதிக்கப்படவில்லை. ஆனால், குறித்த கால இடைவெளிக்குள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்ட அபரீதமான தொழில்நுட்ப ouоп)йді аллатолиопа, 360 milaba கடலை அண்டிய பகுதிகளில் செறிந்து கிடந்த மீன்களைப் பிடிப்பதற்காகத் தமிழக மீனவர்கள் தமது எல்லையைத் தாண்டி தொழிலில் ஈடுபட்டு பழக்கப்பட்டுவிட்டனர்.
பகுதியில் கடல்வாழ் உயிரினங் களின் செறிவு குறைவடைந்த நிலையில் இலங்கைக் கடற் பரப்பை அவர்கள் நாடியதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொழுது யுத்தம் முடிவடைந்து
மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை (3ѣпларал
கடற்படையினரும் எல்லை தாண்டுகின்ற தமிழக மீனவர்கள் : மீது தாக்குதல்களை நடத்துவதும்
ான்றென்று மட்ட
২০০৬-এ for fur Par- ر
ÕPE
தமிழக மீனவர்கள்- கடற்பரப்பு எல்லை தாண்டி இலங்கைக் கடற் மீன்பிடித் பகுதிக்குள் வந்து மீன்பிடிப்பதும் அவர்களின் மீது இலங்கைக் கடற் ' படையினர் தாக்குதல் நடத்துவதும் : தொடர்கதையாகவே நீண்டு SKOG ിങ്കTഭീ, ബക്സിജpg. தமது பிரே இந்தச் சிக்கலில் பிரதானமான : மூன்று விடயங்கள் இருப்பதை @ அவதானிக்கக் கூடியதாக இருக் S. கின்றது. முதலாவதாக இலங்கை : - இந்திய நாடுகளுக்கிடையிலான தால் சொ இராஜதந்திர ரீதியிலான நிலைப் கொண்டு பாடுகள் இரு நாடுகளுக்குமிடையி . லான எல்லை சம்பந்தப்பட்ட PKԵԱԼՈ5): வரைபுகள் அடுத்ததாக இரு நாட்டு நெருக்கடி மீனவர்களுக்குமான வாழ்வாதாரப் ങ്കTഞ്ഞUL(!, பிரச்சினை இதன தமிழ் ಊಹಿಹಾಗು பொறுத்த கடற்பரப்பு வரையில் மூன்றாவது விடயமே பிடித் தொ முக்கியமானது.
கடந்த 30 வருடங்களாக
ஏற்கெனவே அவர்களது கடற்
வடபகுதி மீனவர்களும் ஆழ்கடல்
எல்லைக்குள் ஊடுருவி மீன் பிடிப் பதை நமது வடபகுதி மீனவர்களும் நடாத்தப்பட் 96ഖണഖ5 ഒിന്ദ്രഥLബ, '':
தொடர்ச்சியாக றோலர் போன்ற OAU 蠶 மீன்பிடி உபகரணங்களைப் : பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் . nu'LTൺ ബ്രൈ സ്കീഡി : ഗ്രസ്മെ, ഞങ്കuൂിമ്ന ENG மீனவர்களின் தொழில் வாய்ப்புப் @ பாதிக்கப்படும் என்பதால் வாரத்தில் laytoаоu. இரண்டு நாட்களுக்கு மட்டும் 蠶 றோலர் மூலம் மீன்பிடிப்பதற்கு ... சுய கட்டுப்பாடுகளை விதித்துள்ள வர்கள் தாக் வடபகுதி கடற்றொழில் சமாசங்கள், ! ÓLICbIU LOITÉ நூற்றுக்கணக்கான இந்திய GAU 獻 தி: றோலர்கள் வந்து நாள்தோறும் செயற்பாடு தமது மீன்வளத்தை அள்ளிச் கூடியதாக செல்வதை விரும்பவில்லை. அதே.ே ಙ್ಟಿಲ್ವ೦ತಿತ್ಲೆ : ஒளுக்கும் நடுக்கடலில் சில இது தொடர் முரண்பாடுகள் கடந்த காலங்களில் களைத் ெ ஏற்பட்டிருந்தன.
அதேவேளை இலங்கைக் இந்திய உய
தெரிவிப்பது
கைதுசெய்து நீதிமன்றத்தின்முன் BLeaded
ஒப்படைப்பதும் அவ்வப்போது காலதாமதம்
நடந்துகொண்டே இருக்கின்றன. மீனவர்களி
இருப்பினும், இலங்கைக் தெரிவிக்கப்
இரு தரப்புக்க
ளுக்குமிடையில் முரண்பாடு தலையெடுப்பது யாருக்கு ஆரோக்கியமானதாக இருக்கப்போ "ஊர் இரண்டுபட்டால் கூத்தாட் கொண்டாட்டம்" என்பது போல இ தமிழர்களுக்கும்- தமிழக மக்களு ന്ദ്ര മിസ്ട്രേമിയ്ക്കേ ഇpuക്രഖഴ്ച 1 தரப்புக்களுக்கிடையிலான உறவை சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற் என்பதே புத்திஜீவிகள் பலரின் கருத்தாக இருக்கின்றது
திே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குள் நுழைந்து ஆனால், இந்த விவகாரம் தொழிலில் ஈடுபருவ புதாகரமாகிச் செல்வதை எந்த iப்பது என்பது தமி வகையிலும் அனுமதிக்க முடியாது. ர்களுக்கு இயலாத இரு தரப்புக்களுக்குமிடையில் 5 இருக்கின்றது. முரண்பாடுகள் தலையெடுப்பது
ாப் பொறுத்தவரையில் தசத்தில் மீன் வளம் நிலையில், ஆழ்கடல்
யாருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கப் 8UTഖഴ്സിങു. “ഉബ இரண்டுபட்டால் கூத்தாட்டிக்குக்
தொழிலுக்காக கொண்டாட்டம்" என்பது போல மரூபாயகளை இலங்கைத் தமிழர்களுக்கும்-தமிழக சய்து நவீன மீன்பிடி மக்களுக்குமிடையே ஒரு விரிசல்
: ஏற்படுவது குறித்த தரப்புக்களுக்கிடையிலான உறவை விரும்பாத சக்திகளுக்கு உற்சாகத்தை
Saat Gumilueter
வான மீன்வளத்தைக் 1ள இலங்கைக் கடற்
நுழைந்து தொழிலில் ஏற்படுத்தும் என்பதே புத்திஜீவிகள் விட்டால் பொருளாதார பலரினதும் கருத்தாக இருக்கின்றது ளை சந்திக்கும் நிலை கடந்த காலங்களில் இலங்கை கின்றது. யில் கடுமையான யுத்தம் நடைபெற்ற
T3G3u ŠGoa. Lai க்குள் நுழைந்து மீன் ழிலில் ஈடுபடுவதற்கு
காலங்களில் மட்டுமன்றி அதற்கு முன்னரும் அவ்வவ்போது இலங்கை யில் தமிழ் மக்களின் இருப்புக் கேள்விக்குறியாக்கப்பட்ட வேளைக ளிலும் தமிழர்களின் இரத்தம் சிந்திய வேளைகளிலும் தமிழக மக்கள் நரம்புகள் முறுக்கேறி இரத்தம் கொதித்து விதிகளில் இறங்கி
காண்பித்திருந்தனர். இந்திய மத்திய
ബ്ഥധനങ്ങ് ബ്
தொடர்புகள் ஊடாக ஏற்பட்ட ആ ഔ15586ിജി ബ ஏற்பட்டிருந்தன.
இன்றும்கூட இலங்கைத் தமிழர் களைப் பொறுத்தவரையில் உளரீதியாக தமிழக மக்கள் பக்க பலமாக இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இப்பொழுதும் இந்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக இருந்தாலென்ன வடபகுதிக்கான புகையிரப் பாதை அமைப்பதற்கான அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலென்ன? தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான பிரிக்கப்பட முடியா உறவுகளின் മിങ്വേക് ഒരധ്ര புரிந்துகொள்ள வேண்டும்
இந்நிலையிலேயே ஒரு சிறு பொறியாக வடக்கு மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் Сарышііопал 900055 арал மேற்கிளம்பியிருக்கின்றது. இதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. அந்த யதார்த்தத்தை உணர்ந்ததன் பின்னணியிலேயே கடந்த வருடம் கச்சதீவு திருவிழாக்
MIGUtör
ULL &ഖങ്ങി(ഥ ഒരിത്ര பில் கடந்த வாரங்களில் i állo alog3ung ளில் ஆர்ப்பாட்டங்கள் தமிழக மக்களின் ந்ேத எதிர்ப்பும் ஒரு
டுதலும்
அரசுகள் இலங்கை விவகாரத்தில் தமது செல்வாக்கைச் செலுத்துவதற்கு
டிருக்கின்றது. காரணமாக இருந்து வந்திருக்கின்றது. ഖബ. അബ് ஒரு சந்தர்ப்பத்தில் தமிழக னவர்களாலும் தமிழக மக்களினால் இலங்கைத் தமிழர்களுக் ால் தமது வாழ்வாதாரம் காக சேர்க்கப்பட்ட உதவிப் பொருட் நகின்றது என்ற ബ് ബൂട്ര ബിരs ി ഗ്രഭീതബ്6ULLE அரசினால் தடைவிதிக்கப்பட்டபோது
தடையையும் மீறி மிராஜ் விமானங்கள் டயத்தின் உண்மைத் மூலம் உணவுப் பொட்டலங்கள்
விளங்கிக் கொள்ளாத கொண்டு வந்து சேர்க்கப்பட்டமையும்
க் கட்சிகள் சிங்களக் பின்னர் தமிழ் மக்களுக்கு கெளரவ பினராலும் தமிழக மீன மான அரசியல் தீர்வு கிடைக்க கப்படுவதாக கோஷ வேண்டும் என்பதற்காக இலங்கை
சினையைத் தவறான இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய சை திருப்புகின்ற | @Dayապն աՈՓւb 0p/55/cնகள் அவதானிக்கக் | ԱՔլգաng,
இருக்கின்றது. அதுமட்டுமன்றி இறுதி யுத்தம்
ான்று இலங்கையின் மிக உக்கிரமாக நடந்த வேளை தினரால் அவ்வவ்போது யிலும் தமிழக மக்கள் பல்வேறு
பாகத் தமது கருத்துக் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி ரிவிக்கின்ற போதிலும், யிருந்தனர்.
கு விஜயம் செய்கின்ற தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும் பர்மட்டத் தலைவர்க தங்களுடைய அரசியல்
பற்றி மேலோட்டமாகத் இலாபங்களுக்காகவும் குறுகிய டன் ஆக்கபூர்வமான சுயநலன்களுக்காகவும் 3LumTIT TIL கள் எடுப்பதற்குக் டங்களை திசை திருப்பிய போதிலும்
செய்வதாக வடபகுதி அந்தப் போராட்டங்களில் பங்குபற்றிய 76) 5ഖമ6
சாதாரண மக்களின் உணர்ச்சிகள்
Qb dekabr அப்பளுக்கற்றவையாக இருந்தன. @@ தற்பொழுது தத்தமது தொழில் பாதிக்கப்பட்டுவிரும் என்பதற்காக இரண்டு தரப்பு மீனவர்களும் கள் வெவ்வேறு கருத்துநிலைப்பாட்டில் iћ இருக்கின்ற போதிலும் கடந்த ഖഴിൺഞ്ഞു. காலத்தில் தமிழக மீனவர்கள் றக்குக் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட லங்கைத் இலங்கைத் தமிழர்களுக்காக kuaslólaoLG எத்தனையோ உதவிகளை ககுமடையே யம், அர்ப்பணிப்புக்களையும் குறித்த செய்திருந்தனர் என்பது மறப்பதற்
விரும்பாத ജൂിധമേഖ 9ൺജ, பருத்தும் അഖ ബTഥ മത്തി ாதும் தரப்பு மக்களுக்குமிடையிலான
இன ரீதியான கலாசார பண்பாட்டுத்
патша
காலப்பகுதியில் வடக்கு மீனவர்கள் சமாசப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவா ந்ைதா தமிழக மீனவர் பிரதிநிதி களுடன் சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தார்.
இருதரப்பு உறவுகளையும் Lol Lob5553 og gjöul (bestes ിj85ിങ്വേ കൈിന്റെ தீர்த்து வைப்பதற்கும் இவ்வாறான சந்திப்புக்களே இன்று அவசியமாக இருக்கின்றது.
இரு தரப்புக்களுக்குமிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டு ஒரு அந்நியோந்தியம் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு இரு தரப்பிலும் இருக்கின்ற பிரதிநிதிகள் சமயோசிதமாகச் சிந்தித்து செயற்படவேண்டும் குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக மீனவர் களுக்கு யதார்த்தத்தைப் புரிய യയെ588ഖങ്ങിന്ധ്ര, ബ எல்லைகளுக்குள் நுழைவதனால் ണ്ണൂടിരിന്തു മിങ്വേ பும், அதேவேளை இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பக்களையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு фбрѣЭле. Балдарт албурсор களை மேற்கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து அவர்களை மீட்கவேண்டும்
அதேபோன்று இங்குத் தமிழ் மக்களின்பேரால் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகள் பொறுப்புடன் நடந்துகொள்ள (Balao (b.
எங்கள் கடலுக்குள் இந்தியர் രൈണ് ഖ0 മി.ഥന'<ഥ' E உணர்ச்சிகளை மேற்கிளம்ப விடாது
இது எங்கள் கடல் என்பதுடன் மறு கரையில் இருப்பவர்களும் நம்மவர்கள் என்ற மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்
ஆக இருதரப்பும் தங்கள் தங்கள் நிலைகளையும் 68|6|168 85ഞഖങ്കതണuഥ ീന്ദ്ര தரப்புக்களுக்குமிடையிலான உறவின் அவசியத்தையும் மனதில் நிறுத்தி புரிந்துணர்வுடன் சுமூகமான தீர்வை விரைந்து எட்டுவதே நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும்- பலமாய் இருக்கும்.

Page 5
ரிஷி கொ
புலிகளின் வீழ்ச்சி!
MெA/0க),
கொடுக்கப்பட்டது. மீதி, அரை மில்லியன் பவுண்ட்ஸை ட்ரவலர்ஸ் செக்காக | எடுத்து, அமைச்சர் தமது | லண்டன் வீட்டில் வைத்துக்
கொண்டார்.
செங்கடலுக்கு கப்பலை கொண்டுவரும் ஏற்பாடுகளை செய்ய, சங்கர் மீண்டும் சென்னை திரும்பினார்.
புலிகளின் கப்பல் | போக்குவரத்து அப்போது,
கே.பி.-யின் வசம் இருந்தது. அதனால், சங்கர் கேட்டபடி கப்பல் ஒன்றை அனுப்பி வைக்குமாறு
பிரபாகரன் கே.பி.-யிடம் போட்டோவில் காண்பிக்கும் ஆயுதம் பற்றி, அந்த ஆயுதத்தை தயாரித்தவருக்கே தெரியாத புள்ளிவிபரம் எல்லாம் சொல்லி அசத்தினார் அவர்.
அவரை இவர்களுக்கு நன்றாக பிடித்துப் போனது. லண்டனில் இருந்தே பிரபாகரனுடன் | தொடர்புகொண்ட சங்கர் விபரங்களை
1 சொன்னார். கூறினார். கே.பி. லெபனானில் இருந்து பெற்றுக் / டீலை இதுவரை முடித்து . கொடுத்த ஆயுதங்களின் விலைப் பட்டியலை
'விட்டு, சென்னையில் தங்கிவிட அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதுவும்
" சங்கர் விரும்ப வில்லை. எனவே போய்சேர்ந்தது.
1 அந்தக் கப்பலில் தாமும் செல்ல விலை பேசும் படலம் ஆரம்பமானது.
1 வேண்டும் என்றார். சங்கருக்கும், அமைச்சருக்கும், கே.பி.
| புலிகளின் திருவான்மியூர் எம்.ஓ. ஏற்கனவே ஆயுதம் வாங்கிய விலை,
1 அலுவலகத்தில் பொறுப்பாளராக இருந்த மனோ பிரபாகரன் அனுப்பிய பட்டியலில்
1 மாஸ்டர் பற்றி ஏற் இருந்து தெரியும் என்பதால், அதை
1 கனவே குறிப்பிட்டோம். அவர்தான் அந்த மையமாக வைத்தே விலை பேச
' நாட்களில், பிரபாகரனுக்கு அருகே டெக்னிகல் திட்டமிட்டார்கள். ஆனால் அல்ஜீரியாக்
1ஆலோசகர் போல செயற்பட்டவர். “சங்கரும் காரர் சொன்ன விலை, இவர்களை
' கப்ப லில் போவதுதான் நல்லது" என்று கூறிய புளகாங்கிதம் அடைய வைத்தது.
" மனோ மாஸ்டர், "நானும் சங்கருடன் போகிறேன்” உடனே சங்கர், பிரபாகரனை
| என்றார். தொடர்பு கொண்டார். "கே.பி.
சங்கர், மனோ மாஸ்டர் ஆகிய ஆயுதங்களுக்கு லெபனானில் அதிக
| இருவருடன், தினேஷையும் அழைத்து விலை கொடுத்து ஏமாந்துவிட்டார்.
1 செல்லுமாறு பிரபாகரன் கூறினார். இந்த அவர் 1800 அமெரிக்க டொலருக்கு
1 தினேஷ், தமிழ்ச்செல்வன் அல்ல. (தமிழ்ச் வாங்கிய ஆர்.பி.ஜி.-யை, இங்கே |
I செல்வனின் ஆரம்பகால பெயரும் தினேஷ் ஒருவர் 1675 டொலருக்கு கொடுக்க
1 இவர் வேறு. அப்போது சென்னையில் பிரபாரெடியாக உள்ளார்” என்றார்.
கரனின் கம்யூனிகேஷன் தொடர்பாளராக ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு
" இருந்தவர் இந்த தினேஷ், ஒரு காரியத்துக்கு பிரபாகரன் உத்தரவிட்டார்.
1 ஒருவரை அனுப்பினால், தமது நம்பிக்கைக்குரிய அமைச்சரும், சங்கருமாக அல்ஜீரியாக்
(மற்றொருவரையும் சேர்த்து அனுப்புவது பிரபாகாரருடன் டீல் பேசி முடித்தார்கள். மொத்தம் 1.5 | கரனின் வழக்கம். அந்தவகையில் தினேஷூம் மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் |உல். அதில் 1 இதில் இணைக்கப்பட்டார். 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணம் கொடுத்து
1 கே.பி. தம்மிடம் இருந்த கப்பல் ஒன்றை விட வேண்டும். புலிகள், தமது சொந்த
1 சிங்கப்பூரில் இருந்து அனுப்பினார். அந்தக் கப்பலை பாதி தூரம் கொண்டுவர வேண்டும்.
/ கப்பல் செங்கடல் நோக்கிச் செல்லுமுன், - செங்கடலில், சுயஸ் கால்வாய்
'இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. சென்னையில் இணைப்பு ஏற்படும் Gulf ofSuez
இருந்து சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் பகுதிக்கு புலிகளின் கப்பல் வந்து
|ஆகியோர் ஒரு படகு மூலமாக சென்று இந்தக் காத்திருக்க வேண்டும். அல்ஜீரியாக்
1 கப்பலில் ஏறிக் கொண்டனர். கப்பலில் சுமார் காரரின் ஆயுதக் கப்பல் அங்கே வந்து
1 20 விடுதலைப்புலிகள், மற்றும் மாலுமிகள் சேரும். கடலில் வைத்தே ஆயுதங்களை
1 இருந்தனர். அந்தக் கப்பலில் இருந்து இந்தக் கப்பலுக்கு
| கப்பல், செங்கடலை நோக்கி செல்ல மாற்றி விடுவார்கள்,
1 துவங்கியது. புலிகளின் ஆயுதங்களுக்காக Gulf of Suc7 பகுதிக்கு ஆயுதக் கப்பல்
கடலில் காத்திருந்த கப்பலும், மச்சக்கார வந்து, ஆயுதங்களை சரிபார்த்த உடன், மீதி
அமைச்சரும்! அரை மில்லியன் பவுண்ட்ஸை லண்டனில்
விடுதலைப் புலிகளுக்காக லண்டனில் வைத்து ட்ரவலர்ஸ் செக்காக கொடுத்துவிட
( அல்ஜீரியாக்காரரிடம் பேரம் பேசி 1 மில்லியன் வேண்டும். அந்த பணம் கிடைத்த பின்தான்,
1 பவுண்ட்ஸ் முன்பணமும் கொடுத்துவிட்டு, புலிகளின் கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்படும்.
1ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வர . இதுதான் டீல்.
(புறப்பட்டது, சங்கர் தலைமையிலான டீம். பிரபாகரனின் ஒப்புதலும் கிடைக்கவே,
1 சிங்கப்பூரில் நின்றிருந்த புலிகளின் கப்பலை முன்பணம் 1 மில்லியன் அல்ஜீரியாக்காரருக்கு
1 உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரபாகரன்
ஒ0 (இரகசிய
கொலைத் திட்டம்
(சென்றவாரத் தொடர்ச்சி...)
இதுதான் அவர்களது புதிய அடையாளம்.
இதில் லப்டொப் கம்பியூட்டர் ஏன் வருகிறது என்றால், அப்துல்லாவின்
அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் இருந்து வரப்போகும் போன் சிக்னல்கள் இந்த லப்டொப் கம்பியூட்டருக்குத்தான் வரப்போகின்றன.
ஒரு ஜோடி இந்த உரையாடல்களை லப்டொப்
கம்பியூட்டரில் மொனிட்டர் பண்ணும் கட்ஸாக்கள்.
துப்பாக்கிகள் அனுப்பி மற்றய ஜோடி, கிடொன்கள்.
வைக்கப்படும். உங்களுக்கு மொசாத் உளவுத்துறையுடன்
அவர்கள் டெல் அவிவ் நக பரிச்சயம் இருந்தால், கட்ஸா, கிடொன் என்ற
இருந்து எல் - அல் இஸ்ரேல் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று .
நேரே சுவிட்சலாந்து செல் தெரிந்திருக்கும். மொசாத் பரிபாஷையில்,
பட்டிருந்த காரணத்தால் ே கட்ஸா என்றால், அடிப்படை உளவாளிகள்.
இஸ்ரேலிய பாஸ்போர்ட்கள் கிடொன் என்றால், கொலை செய்வதற்கு
சலாந்தில் வைத்து வேறு பயிற்சி கொடுக்கப்பட்ட உளவாளிகள்.
பெயரில் கொடுக்கப்படும். திட்டப்படி இந்த இரண்டு ஜோடிகளும்
மொசாத் இப்படியான இ உல்லாசப் பயணிகள் போல சுவிட்சலாந்துக்குச்
அந்த நாட்களில் உபயோகி செல்லவேண்டும். போகும்போது அவர்களிடம்
போர்ட்டுகள் தெரியுமா? க துப்பாக்கிகள் இருக்காது. அவர்கள் சுவிட்
ஆனால், அமான் நகரில் சலாந்தில் இறங்கிய பின்னர், பெல்ஜியத்தில்
தோல்வியில் முடிந்திருந்த உள்ள மொசாத்தின் ஐரோப்பியத் தலைமை
பாஸ்போர்ட்டுகள் பயன்படு யகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான
வெளியே தெரியவந்து, பெ
ஜனவரி 10 - 16, 2013

' கூறியதையடுத்து, அந்தக் கப்பலும் புறப்பட்டது.
""செங்கடலின் எந்த பகுதிக்கு வரவேண்டும் 20 ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை
என்று தெரிந்தால், தேவையற்ற அலைச்சலை 1 மில்லியன் பவுண்ட்ஸ் என்பது மிகப்பெரிய
1 தவிர்க்கலாம். சரியான விபரத்தை தாருங்கள்" தொகை. அவ்வளவு பணம் கொடுத்து
1 என்றார். ஆனால், "செங்கடலை நோக்கி | வாங்கப்படும் ஆயுதங்களை ஜாக்கிரதையாக
1 செல்லுங்கள்" என்பதைத் தவிர வேறு எந்த |கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பதால்,
T தகவலும் சங்கரிடம் இல்லை. 1 புலிகளின் கப்பல் ஒப்பரேஷனில் இருந்த
அவர், ஹெச்.எஃப். செட் மூலம் 1 அதிதிறமைசாலிகளை அனுப்பி வைக்குமாறு,
லண்டனில் இருந்த அமைச்சரை தொடர்பு 1 கே.பி.-யிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.
கொண்டு, “செங்கடலில், எந்த இடத்துக்கு 1 சின்னவர் என அழைக்கப்படும்
வரவேண்டும் என்று கேட்கிறார்கள்?" என்று ஒருவர்தான் கப்பலின் கேப்டனாக அனுப்பி
கேட்டார். வைக்கப்பட்டார். கப்டன் சின்னவர்
அமைச்சரோ, செங்கடலை உலக வரை செலுத்திய கப்பலில் இஞ்ஜினியராக
1 படத்தில் மட்டுமே பார்த்த அனுபவசாலி. செயற்பட்டவர், சாந்தன்.
| அவருக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை. இவர்களது கப்பல் செங்கடல்
ஒரு வழியாக லண்டனில் அல்ஜீரி 1 நோக்கிச் செல்லுமுன், இந்திய கடல்
| யாக்காரரை தேடிப் பிடித்து விசாரித்தபோது, 1 பகுதிக்குள் வந்தது. சென்னையில் இருந்து
| அவரோ, “செங்கடலில் சும்மா சென்று . | சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் ஆகியோர் ஒரு I கொண்டிருங்கள். எங்கே வரவேண்டும் 1 படகு மூலமாக சென்று இந்தக் கப்பலில் ஏறிக் |
என்று அப்புறம் சொல்வோம்" என்றார். 1 கொண்டனர். விடுதலைப்புலிகளும், மாலுமி
இதை கேட்ட கேப்டன் சின்னவருக்கு 1 களுமாக மொத்தம் 20 பேர் இருந்தனர்.
தலை சுற்றியது! - லண்டனில் உள்ள அல் ஜீரியாக்காரர்
காரணம், இந்த செங்கடல் என்பது, கூறியபடி, கப்பலை செங்கடல் நோக்கி
| இந்தியக் கடலின் ஒரு நீட்சியாக, சர்வதேச
களுக்கு அல்ஜீரலர்கள்)
கொடுத்த அல்வா!
' கப்பல் ரூட்டில் உள்ளது. அரேபிய
வளைகுடாவுக்கும், ஆபிரிக்காவுக்கும் இடையே உள்ள கப்பல் போக்குவரத்தின்
இணைப்பு இந்த கடல் பகுதி. பல கப்பல்கள் ஆர்.பி.ஜி. போன்ற
பயணித்துக் கொண்டிருக்கும் இந்த ஆயுதங்களும் கொடுப்ப
செங்கடலில் சும்மா எங்கே போவது? தாக கூறியிருந்தாலும்,
இதையடுத்து கேப்டன் சின்னவர், பெருமளவில் ஏ.கே.-47 ரக
1 சங்கருக்கு ஒரு விஷயத்தை தெளிவு துப்பாக்கிகளை கொடுப்ப
1 படுத்தினார். "போக்குவரத்து அதிகமுள்ள தாகவே அல்ஜீரியாக்காரர்
1 செங்கடலில் சும்மா உலாவிக் கொண்டிருக்க கூறியிருந்தார். அதற்கு
முடியாது. வேண்டுமானால், செங்கடலின் அவர் கூறிய காரணம்,
தெற்கு வாயிலான பாப் எல் மான்டெப் 2ஆம் உலக யுத்தத்தில்
வரை போய், அங்கே காத்திருக்கலாம். உபயோகிப் பதற்காக
அதற்கு மேல் போக வேண்டாம். தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்
அந்த இடத்திலிருந்து வடதிசையில் அவை. தயாரிப்பு முடிந்த
கடல் இரு பாதைகளாக பிரிகிறது. சுயஸ் நிலையில், 2ஆம் உலக
கால்வாய் வழியாக மெடிட்டரேனியன் யுத்தமும் முடிந்துவிட்டதால்,
1 கடலுக்கு செல்லும் பாதை அது. அதற்குள் அவற்றை 'பல்க்' விலையில்
1 உள்ளே புகுவதற்கு முன், அனைத்துக் வாங்கலாம் என்பதுதான்.
1 கப்பல்களும் சோதனையிடப்படும். எனவே I நாம் வெளியே காத்திருப்போம்” என்றார்.
- இதையடுத்து, இவர்களது கப்பல், பாப் செலுத்துமாறு சங்கர் கூறினார். செங்கடலில்,
எல் மான்டெப் பகுதி வரை போய் நின்று அல்ஜீரியாக்காரரின் கப்பல் எங்கே வந்து
கொண்டது. " இவர்களை சந்திக்கும் என்று சங்கருக்கு
சங்கர், பிரபாகரனை தொடர்புகொண்டு, தெரிந்திருக்கவில்லை, செங்கடலின் பரப்பளவு,
“ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் | 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர கி.மீ
இடத்துக்கு வந்து விட்டோம். இனி | கப்பலில் ஏறியவுடன் சங்கருடன் வந்திருந்த ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட | தினேஷ், தாம் கொண்டு சென்றிருந்த
வேண்டியதுதான்" என்று தெரிவித்தார். | ஹெச்.எஃப். செட் ஒன்றை
இந்த ஆயுதங்கள் பற்றிய மற்றொரு | இயக்க துவங்கினார். அதில்தான் சங்கர்,
- தகவல் என்னவென்றால், ஆர்.பி.ஜி. | பிரபாகரனுடனும், லண்டனில் இருந்த தமது
போன்ற ஆயுதங்களும் கொடுப்பதாக ஆட்கள் இருவருடனும் தொடர்புகொண்டு,
1 கூறியிருந்தாலும், பெருமளவில் ஏ.கே.-47 தாம் கப்பலில் ஏறிவிட்ட விஷயத்தை
' ரக துப்பாக்கிகளை கொடுப்பதாகவே தெரிவித்திருந்தார்.
அல்ஜீரியாக்காரர் கூறியிருந்தார். லண்டனில் இருந்த இருவரில் ஒருவர்,
அதற்கு அவர் கூறிய காரணம், 2ஆம் தற்போது உயிருடன் இல்லை. மற்றையவர்
| உலக யுத்தத்தில் உபயோகிப்பதற்காக உருத்திரகுமாரனின் மெகா அமைச்சரவையில்
தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அவை. தயாரிப்பு ஒரு அமைச்சராக உள்ளார் என ஏற்கனவே
| முடிந்த நிலையில், 2ஆம் உலக யுத்தமும் கூறியிருந்தோம்.
1 முடிந்துவிட்டதால், அவற்றை 'பல்க்' விலை சங்கரிடம் பேசிய கப்டன் சின்னவர்,
1 யில் வாங்கலாம் என்பதுதான்.
(தொடரும்...)
S
கனடாவுக்கும் சங்கடமாகிவிட்ட காரணத்தால், இம்முறை பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்துவது என்று
முடிவாகியிருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர், மொசாத்துக்காக ஏற்கனவே பிரிட்டனில் உளவாளிகளாக இருந்த
வர்கள். இதனால்தான், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டி
ருந்தது. விஷயத்தை புரிய வைத்தபின், டானி தனது சீட்டில் இருந்து எழுந்து அவர்களுடன் கை குலுக்கினார். அவர்கள் பயணம் செய்வதற்கான விமான டிக்கட்கள் அவர்களிடம் கொடுக்கப் பட்டன. அடுத்த 24 மணிநேரத்துக்கு அவர்கள் டெல் அவிவ் நகரத்தில் உள்ள மொசாத்தின் சேப் ஹவுஸ் ஒன்றில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இப்படியான ஆபரேஷன் ஒன்றுக்கு முன்னர் 24 மணிநேரம் அவர்கள் வெளி ஆட்களோடு கலந்து பழகாமல் மொசாத்தின் சேப் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருக்க வேண்டும் என்பது வழமையான நடைமுறை.
(தொடரும்)
ரில்
ஏர்லைன்ஸ் மூலம் ) ஏற்பாடு செய்யப் பாகும்போது அவர்களிடம்
தான் இருக்கும். சுவிட் பாஸ்போர்ட்கள், போலி
கசிய ஒப்பரேஷன்களுக்கு ந்தது எந்த நாட்டு பாஸ் கனடிய பாஸ்போர்ட்டுகள். > முயற்சிக்கப்பட்டு ஒப்பரேஷனுக்கு கனேடிய இதப்பட்டு, விஷயமும் சோத்துக்கும், மலர்) அரசு
05)

Page 6
(லெல்லம்
கரந்தம்
கொண்டார்கள். 2 சரித்திரத்தில் -கு வாழ்ந்த காலத்தி எதிராக நிகழ்த்த. கலகங்களுக்கும், களுக்கும் மறைய அவர்களிடமிருந் சரித்திரம் சொல்கி என்று வரும்போ முஸ்லிம்களை ய தாக வேண்டும். சந்தர்ப்பங்களில், பங்கெடுக்காமல் காப்பதாகவும் யூ அறிவித்திருக்கிறா
முஸ்லிம்களு
யூதர்கள் ஏன் இ (பா.ராகவன்
கொள்கிறார்கள் புரியவில்லை. பி
முகம்மதுவை ஒ முகம்மது ஓர் உபாயம்
தில்லை. குறிப்பாக, யூதர்களைப்
மனப்பூர்வமாக ஏ செய்தார். மக்காவிலிருந்து
பொறுத்தவரை - அவர்கள் அது நாள் 1
ஒப்புக்குத்தான் 9 அவருடன் மதினாவுக்கு வந்த
வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன்
அறிக்கையை ஏற் முஸ்லிம்கள் ஒவ்வொருவரை
ஒப்பிடுகையில், முகம்மதுவின்
சொல்லியிருக்கிற யும், மதினாவாழ் மக்கள் தம்
இந்த அறிக்கைப் பிரகடனம்,
விஷயம் தெரிய உறவினராக ஏற்றுக்கொள்ள
அவர்களாலேயே நம்பமுடியாதது.
உடனடியாக யூத வேண்டும் என்று கேட்டுக்
இந்த அறிக்கைக்குப் பிறகு,
கத்திரித்துவிட வி கொண்டார். அதாவது, முகம்மது
முகம்மது எதிர்பார்த்தபடி மதினா
யூத குலத்தில் வுடன் மக்காவில் இருந்து
வாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்
யூதர்களின் மரபு வந்த ஒவ்வொரு ஆணையும்
களுடன் நல்லுறவைத் தொடர்ந்
மட்டுமே சுட்டிக்க பெண்ணையும் குழந்தையையும், 1 திருப்பார்களேயானால், பின்னாளில் |
முந்தைய இறைது ஒவ்வொரு மதினாவாசியும் தம்
உறங்க ஒரு நிலமில்லாமல் உல
இயேசுவையே ஏ உறவினராக மானசீகமாக
கெங்கும் தலைதெறிக்க ஓடிக்
அவர்கள். முகம்ம சுவீகரித்துக்கொள்வது. இதன்
கொண்டிருக்கவே வேண்டியிருந்
மனப்பூர்வமாக ஏ மூலம் மக்கா முஸ்லிம்களுக்கும்
திருக்காது என்று தோன்றுகிறது.
தவிரவும் யூதர்கள் மதினா முஸ்லிம்களுக்கும்
வஞ்சனை இன்றி, பகையின்றி,
பற்றிய உயர்வு ம பிரச்சினை ஏதும் உண்டாகாது.
சூது இன்றியே யூதர்களுக்கான
எப்போதும் உண் பொது எதிரி யார் மூலமாவது
தனித்தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.
காட்டிலும் சிறந்த பிரச்சினை வந்தாலும் இரு
ஏனெனில், கலீஃபா உமரின்
வேறொன்று இ தரப்பினரும் இணைந்தே
காலத்தில் முதல்முதலாக ஜெருச்
அவர்களுக்கு இர எதிர்கொள்வார்கள்.
அபிப்பிராய அடுத்தபடியாக
ஆகவே, ஓர் மதினா வாழ் யூதர்கள்.
இறைதூதர முன்பே பார்த்தபடி
மொழியில் அன்றைக்கு மதினா
கொண்டிரு வின் யூதர்கள் அதிகம்
ஒரு வேதம் வசித்துக் கொண்டு
அவர்களுக் இருந்தார்கள். ஆனாலும்
சங்கடங்கள் மக்கா முஸ்லிம்களும்
இவை மதினா முஸ்லிம்களும்
வற்றையும் இணைந்தபோது அவர்களின் பலம் யூதர்
மான காரன களின் பலத்தைக்
இஸ்லாத்தி காட்டிலும் அதிகரித்து
அச்சம். பெ விட்டிருந்தது. ஆகவே,
அரேபிய சவு முகம்மது நபி, மதினாவில்
லேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிய
மான கிருத்தவர்க வசிக்கும் யூதர்கள், அங்குள்ள
போது, மதினாவில் யூதர்களின்
நாம் ஆட்செய்தே முஸ்லிம்களுடன் இணக்கமாக
உரிமைகளாக முகம்மது நபி எதை
குழுக் குழுவாக இ நடந்து கொள்ளவேண்டும்;
யெதையெல்லாம் வகுத்தாரோ,
இணைந்து கொன ஒருத்தருக்கொருத்தர் உதவிகள்
அதையெல்லாம் அப்படியே
விளைந்த அச்சம் செய்துகொண்டு வாழவேண்டும்
1 கடைப்பிடித்தார்கள். யூதர்களும்
கிருத்தவத்துக்கு ! என்று வேண்டுகோள் விடுத்தார்.
முஸ்லிம்களும் ஒரு கொடியில்
மீட்க இயலாத நி வெறும் வேண்டுகோள்
பூத்த இருமலர்கள்தான்
மிச்சமிருக்கும் யூ அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ
என்பதைத் தமது பல்வேறு
எங்கே இஸ்லாத் அரசு அறிக்கையே வெளியிட்டார். | நடவடிக்கைகளின்மூலம் அழுத்தம்
விடுவார்களோ எ அந்த அறிக்கையில் முஸ்லிம்கள்
திருத்தமாக எடுத்துக்காட்டி,
அப்போது பெ மற்றும் யூதர்களின் உரிமைகள்
யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித
பிரசாரம்மூலம்தா குறித்தும் அவர்களது சுதந்திரம்
இடையூறும் கூடாது என்று உமர்
பரவிக் கொண்டிரு குறித்தும் திட்டவட்டமான ஷரத்து வலியுறுத்திச் சொன்னார்.
பயணமாக உலெ கள் இடம்பெற்றிருந்தன.
தங்களது சுதந்திரம் என்பது,
சவூதி அரேபியாவு "நமது குடியரசில் தம்மை
தனியான யூததேசம்தான் என்பதை
மக்களிடையே மு இணைத்துக் கொள்ளும் யூதர்
அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச்
பிரசங் ய நிகழ்த்து களின் உரிமைகள் பாதுகாக்கப்
சொல்லியிருந்தால்கூட ஒருவேளை
குறைஷியரின் வ படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சாத்தியமாகியிருக்கலாம்.
இடையிலும் பிரச சமவுரிமை படைத்தவர்களா
மாறாக, முஸ்லிம்களின்
நிற்காது. பேச்சு எ வார்கள். யூதர்கள் தமது மத
ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த
பாலும் பேச்சாக ! வழக்கங்களைப் பின்பற்றி
ஆட்சிக்கு உள்பட்ட அளவில்
குர்ஆனிலிருந்து 4 வாழ எந்தத் தடையும் இல்லை.
சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்
ஓதிக் காட்டுவார்ச அனைத்து இனக்குழுக்களையும்
கொண்டு, பின்னால் மறைமுக
ஆயிரம் எடுத்துச் உள்ளடக் கிய மதினாவாழ்
மாகச் சதித்திட்டங்கள் தீட்டத்
இறைவனின் நேர யூதர்கள் முஸ்லிம்களுடன்
தொடங்கியபோதுதான் யூதர்களின்
வலிமைக்கு நிகர இணைந்து உருவாக்குகிற தேசம் இருப்பு பிரச்சினைக்குள்ளானது.
முகம்மதுவின் தே இது."
எப்போதும் புத்திசாலித்தனமான
திருந்தார்கள். முகம்மது நபி, ஓர் ஆட்சியாள
செயற்பாடுகளுக்குப் பேர்போன
ஆகவே, தமது 8 ராக, அதிகாரபூர்வமாக வெளி
யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில்
முன்வைக்காமல், யிட்ட முக்கியமான முதல்
மட்டும் ஏன் அப்படியொரு முட்டாள்த் |
' முக்கியமான பகு அறிக்கை இது.
தனமான நடவடிக்கையில் ஈடுபட்
காட்டுவார்கள். அ முகம்மது நபிக்குப் பின்னால்
டார்கள் என்கிற கேள்விக்கு விடை
விவரம் கேட்பவர் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்
யில்லாததுதான் சரித்திர விநோதம். தின் வழியெங்கும் பின்னால்
முகம்மது நபியின் மத நல்லிணக்க |
இஸ்லாம் குறித்து உலகெங்கும் ஆண்டு மறைந்த
அறிக்கை வெளியானபோது,
வர்களிடம் மட்டும் எத்தனையோ பல முஸ்லிம்
அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச்
விளக்கம் அளிப்பு மன்னர்களோ, சக்கரவர்த்திகளோ -
சொல்லித்தான் யூதர்களும் தம்மை
இருகட்டங்களைத் இந்தளவுக்கு மத நல்லிணக்கத் 1 மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு
கள் அவசியம் மு துடன் ஓர் அறிக்கை வெளியிட்ட உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்
சந்திக்க விருப்பம்
00)

நிலவிலும் அணுகுண்டு யுத்தம்
ஆனால் இஸ்லாமிய நிப்பாக முகம்மது ல் இஸ்லாத்துக்கு பட்ட ஏராளமான ஒரு சில யுத்தங்
முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கும் சோவியத்
யூனியர்களுக்குமிடையே விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஒகத் தூண்டுதல்கள்
பனிப்போரின் காரணமாக நிலவினை தகர்க்க திட்டமிட்டிருந்தனர் தே வந்ததாகச்
அமெரிக்கர்கள், என்ற தகவல் வெளியாகி பரபரப்பை றது. யுத்தம்
ஏற்படுத்தியுள்ளது. து, ஒப்பந்தப்படி
உண்மையில் 1959ஆம் ஆண்டளவில் அமெரிக்கர்கள் அணு தர்கள் ஆதரித்
குண்டின் மூலம் நிலவினை வெடிக்கச் செய்வதற்கு முயற்சிகள் ஆனால் சில
மேற்கொண்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது. சிலவேளை யுத்தத்தில்
களில் கற்பனைக் கதைகளை மிஞ்சும் அளவிற்கு உண்மையான நடுநிலைமை'
சம்பவங்கள் நடந்துவிடும் போது அவை எம்மை ஆச்சரியத்தின் தர்கள்
உச்சத்திற்கே கொண்டுசெல்லும், அவ்வாறானதொரு ஆச்சரியமிக்க பர்கள்.
உணர்வையே ஏற்படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் நிலவை
உடைக்கும் திட்டமான 'Project A119'. க்கு முதலில்
அசாதாரணமாகக் கூட எமக்கு தோன்றாதவொரு சிந்தனையை படி நடந்து
செயற்படுத்த 1959ஆம் ஆண்டே முடிவுசெய்துள்ளது அமெரிக்கா. என்பது
1957ஆம் ஆண்டு முதன்முதலாக ஸ்புட்னிக் 1 என்ற செயற்கைக் )கு, அவர்கள்
கோளினை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி சோவியத் யூனியன் ந இறைதூதராக
சாதனை படைத்ததுடன் ஆரம்பமானது போட்டியும் பொறாமை ற்கவில்லை;
யுடனான விண்வெளி ஆராய்ச்சிகளின் வளர்ச்சி மட்டுமல்ல நாடு
களுக்கிடையேயான பனிப்போரும்தான். வரது
குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பதாகச்
அளவுக்கதிமான கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியதை ார்கள் என்கிற
உணர்த்துவதாகவே A Study of Lunar Research Flights' என்கிற பந்தபோது,
இந்த Project A119' ஏனெனில் சோவியத் யூனியன் செயற்கைக் உறவைக்
கோளினை விண்ணுக்கு அனுப்புவதற்கு முதல் அமெரிக்காவானது நம்பினார்கள்.
இரு தடவைகள் செயற்கை கோளினை அனுப்பியது. ஆனால் லயே பிறந்து,
அந்த இருமுயற்சிகளும் அமெரிக்காவிற்கு கைகொடுக்காமல் றேல்களை
தோல்விலேயே முடிந்தது. பட்டிக் கண்டித்த
ஆனால் சோவியத் யூனியனின் முதல் முயற்சியிலே வெற்றி ரதரான
கிட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நிலவை வெடிக்கச்
செய்யத்திட்டமிட்டது அமெரிக்கா. அவ்வாறு நிலவை வெடிக்கச் ற்காதவர்கள்
செய்து அதனை பூமியிலிருந்து பார்த்து ரசிப்பதனால் சோவியத் துவை எப்படி
யூனியன் அதிர்ச்சியில் உறையும் அதேவேளை அமெரிக்கா ற்பார்கள்?
குறித்து ஏனைய நாடுகளிடையே புதியதோர் நம்பிக்கை பிறக்கும் நக்குத் தம்மைப்
என்ற அற்பத்தனமாக சிந்தையில் மகிழ்ந்தது அமெரிக்கா எனத் னப்பான்மை
தகவல்கள் அண்மையில் வெளியானது, 6. யூத இனத்தைக் இனம் கலை என்பதில்
ண்டாவது
SDiaது இரகசியம் மே கிடையாது. அராபியரை . ரகவோ, அரபு வழங்கப்பட்டுக்
இத்திட்டம் தொடர்பில் குறித்த திட்டத்திற்கு தலைவராக செயற் நீத குர்ஆனை
பட்ட நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளாரும் இயற்பியல் துறை ாகவோ ஏற்பதில்
1 வல்லுனருமான லியோனார்ட் ரெய்பெல் Associate prCSS, CNN, D
ஹைட்ரஜன் குண்டினை விண்கலத்தில் அனுப்புவது நிறையின் த நிறைய
காரணமாக சிரமமாக அமையும் என்பதனால் அணுகுண்டை நில் 1 இருந்தன.
வில் வெடிக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. 238,000 மைல் யெல்லாவற்றை
கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைப் விட முக்கிய
பதே இதன் நோக்கமாக இருந்துள்ளது. எம், அச்சம்.
கார்ல் சாகன் என்ற இளம் விண்வெளி ஆராய்ச்சியாளரை ன் வீச்சு குறித்த
இத்திட்டத்தின் பிரதான விஞ்ஞானியாக பயன்படுத்தியதுடன் நம்பாலான
குறித்த திட்டத்தின் தலைமை நிர்வாகியாக 'Project AT19
தொடர்பான கருத்தை உலகுக்கு அம்பலப்படுத்திய லியோனார்ட் முகமும், ஏராள
ரெய்பெல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இதில் லியோனார்ட் -ளும் உமக்கே
ரெய்பல் (85 வயது) மட்டுமே உயிருடன் உள்ளார். எம் என்று
சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1 ஐ வெற்றிகரமாக ஏவியதன் இஸ்லாத்தில்
காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சோவியத் யூனியனுக்கு ன்டிருந்ததால்
எதிராக தீட்டிய திட்டம் என்பதுடன் தானே உலக வல்லரசு ஏற்கெனவே
என்பதை நிரூபிக்கவும் மட்டுமே நோக்காகக்கொண்டு சூட்சுமமாக மாறிய யூதர்களை .
உருவாக்கப்பட்ட குறித்த திட்டம் தோல்வியடையும் பட்சத்தில்
அது பூமிக்கு பேராபத்தாக முடியலாம் என்பதை பின்னர் லையில்,
உணர்ந்துகொண்ட அமெரிக்கா Project A119' திட்டத்தை த சமூகத்தினர்
கைவிட்டுள்ளது. தில் இணைந்து
இதுமட்டுமின்றி அமெரிக்க அரசாங்கம் இத்திட்டத்திற்கு ன்கிற கலவரம்.
நேரடியாக எந்த உதவிகளையும் வழங்கியதில்லை. ஆனால் ரும்பாலும்
மறைமுகமாக ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவதுபோல ன் இஸ்லாம்
ஊக்குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நந்தது. புனிதப்
இதனையடுத்து லியோனார்ட் ரெய்பெல் உண்மையை வெளி
யிட்ட ஊடகங்கள் அமெரிக்க விமானப்படையினை தொடர்பு கங்குமிருந்து
கொண்டு Project A119 குறித்து கருத்துக்கள் கேட்டபோது, பூக்குவரும்
விமானப்படையோ கருத்துக் கூறமுடியாது என்று தெரிவித்ததாக ஸ்லிம்கள்
அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.- துவார்கள்.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள் எதிர்க் ன்முறைகளுக்கு
கடையை எதிரிக் கடையாக மாற்றி பொறாமையில் அழிக்க பரப் பேச்சுக்கள்
நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை அமெரிக்கா ன்பது பெரும்
அப்போதும் சரி இப்போதும் சரி உணர்ந்துகொள்ளவில்லை என்பதை
எப்போதாவது உணர்ந்துகொண்டால் அது இந்த பூமியையும் தாண்டி இருக்காது. மாறாக
சூரியக் குடும்பத்திற்கே நன்மை பயக்கும் என்பது நிதர்சனம். சில சூராக்களை
இன்றுவரை அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் நடந்துகொண்டே கள். மனிதர்கள்
தான் இருக்கிறது. சோவியத் யூனியனை கூறுபோட்ட அமெரிக் சொன்னாலும்
காவால் இன்று ரஷ்யாவை விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் டிச் சொற்களின்
பின் தள்ளிவிட முடிந்துள்ளது என்னவோ உண்மைதான் என்றாலும் Tகாது என்பதை
அணு குண்டு உற்பத்தியில் ரஷ்யாவே முன்னணியில் உள்ளதாக பாழர்கள் உணர்ந்
தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தடுக்க ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டிருந்தால்)
டால் நிலைமை என்னவாகும் அது உலகப் போராக இருக்காது கருத்துக்களை
உலக முடிவின் போராக அமைந்துவிடும் என்பது போல மக் குர் ஆனிலிருந்து
களிடையே பல சந்தேகங்களை அமெரிக்கா மீது ஏற்படுத்த திகளை ஓதிக்
காரணமாக அமைந்துவிட்ட 'Project A119' திட்டம் உலக தனால் கவரப்பட்டு
நாடுகளிடையேயும் தற்போது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. களிடம் மட்டுமே
இவ்வாறு வெளிவராத உண்மைகள் இன்னும் எத்தனை விளக்கம் கேட்ப
நாசாவை சுற்றி வருகின்றது என்பதை தெரிந்தவர்கள் தெரியப்படுத் ம குறித்து .
தாமல் இறந்திருப்பார்கள் இருந்துகொண்டிருப்பார்கள்? என்பதும் ார்கள். இந்த
பலரது கேள்வியாக உள்ளதனை உணரமுடிகின்றது. த்தாண்டுபவர்
எனவே மலர்ந்துள்ள இவ்வாண்டினை விட்டுச்சென்ற ஆண்டு கம்மது நபியைச்
உண்மையை வெளிக்கொணர்ந்து வரவேற்றதில் மேலும் பல தெரிவிப்பார்கள்.
உண்மைகள் தெரியவரும் ஆண்டாக இவ்வாண்டு அமையுமா? (தொடரும்...)
என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி: இணையம். ரமலர் முரசு
'ஜனவரி 10 - 16, 2013)

Page 7
' தொகுப்பு- வேணுகிருஷ்ணா
சிரியா போர் தொ
அழிவு
'ஐ.நா. பிரதிநிதி லக்தர் பிரஹிமி
தற்போது சிரியாவில் நிலவிவரும் பதற்றநிலை மேலும் நீடித்தால், யுகோஸ்லோவேக்கியாவில் 'உருவானதைப் போல் |
சிரியாவில் தனி மாநிலங்கள் அமையும் வாய்ப்பு ஏற்படாமல் போகும். சோமாலியாவின் நிலையை சிரியா மக்கள்
எதிர்கொள்ள நேரிடும். ஆயுத பலம் மிக்கவர்களால் அப்பாவி மக்கள் அடக்கி ஆளப் 'படுவார்கள். அடுத்த ஆண்டில்
சுமார் 1 இலட்சம் மக்கள் 'வன்முறைக்கு பலியாகும்
அபாயம் சிரியாவில் உள்ளது.
நிச்சய. ஐ.நா.கிலே
ாேர் ". ஆ, Lகால் |
சரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்திய கிழக்கில் அமைந் துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், ஜோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணைமூலம் விடுத
லைப் பெற்றது. ஆனாலும் அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண் டுக்கு முன்புவரை காணலாம். இதன் தலை நகர் டமஸ்கஸ், உலகின் பழைய நகரங்க ளில் ஒன்றாகும்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% - கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலை வர் அசாத் குடும்பத்தை சேர்ந்தவராக காணப்படுகிறார்.
சிரியப் போரின் கொடுமை
அங்கு கடந்த 20 மாதங்களாக போர் நடக்கிறது. இப்போரில் இதுவரையிலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மூன்று இலட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியா உள்நாட்டுப் போரினால், முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் தினமும் உணவு கிடைக்காமலும், குளிரிலும் வாடுகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரில் ரொட்டி, வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரு பேக்கரி முன்பு நீண்ட வரிசையில் காத் துக் கிடந்தனர். அப்போது இராணுவ போர் விமானங்கள் பேக்கரி மீது சரமாரி குண்டு களை வீசியது. இதில் ரொட்டி வாங்க (ஜனவரி 10 - 16, 2013
நின்ற பெண்கள், குழந்தைகள் உட்பட 90 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தலைநகர் டமாஸ்கசில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் நிகழ்கின்றன. கடந்த டிசம்பர் 12ஆம் திகதி நடந்தகுண்டு வெடிப்பில் பலர்
இறந்தனர். 20இற்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். இதில் உள்துறை மந்திரி முகமது அல்ஷார் காயமின்றி தப்பியதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த குண்டுவெடிப்பில் அவர் காயம் அடைந்ததாக பின்னர் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் லெபனானிலுள்ள பெய்ரூட் நகருக்கு சென்றார். இதை லெபனான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதற்கிடையில் டமாஸ்கஸ் புறநகர் பகுதி யில் இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளருக்கும் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது. அங்கு ஹாமா மாகாணத்தில் 6 நகரங்களை பிடித்துவிட்டதாக சிலநாட்களுக்கு முன்பு கிளர்ச்சிப்படை உறுப்பினர் காசிம் தெரிவித் தார். விரைவில் மேலும் சில நகரங்கள் எங்க ளுடைய வசம் வந்துவிடும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் அலிப்போ நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் இறந்தனர்.
இது இவ்விதமிருக்க 2012 டிசம்பர் வெளி யான ஊடகவியலாளர் கொலைகளை மதிப் பீடு செய்யும் சி.பி.யு ஆய்வின் பிரகாரம் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் மொத்தம் 67 ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 28 பேர் சிரியாவில் கொல்லப்பட் டுள்ளதாகவும் கூறுகிறது, சிரியப் போரினால் 2012 ஊடகவியலாளர் படுகொலைகள் மோசமாக நடைபெற்ற ஆண்டாக இருக்கிறது.
உடையும் சிரிய நிர்வாகம்
சிரிய நாட்டு ராணுவத் தளபதி ஒரு வர், ஜனநாயகம் கோரிப்போராடும் கிளர்ச் சியாளர்களுடன் இணைந்து உள்ளார். சிரியா நாட்டு அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுத்ததால், கிளர்ச்சியா
ளர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு, அமெ ரிக்கா ஆயுதம் வழங்கிவருகிறது. இதனால், சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது. கடந்த, 20 மாதங்களில், 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு இலட்சம் பேர். அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள்,
தினபு

படையுடன் இராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.
ஹோம்ஸ் நகரம் அருகேயுள்ள தெர்பால் பெக் என்ற மாவட்டம் புரட்சிப்படை வசம் உள்ளது. அதை மீட்க பல நாட்களாக இராணுவம் தாக்குதல் | நடத்தி வந்தது. அதில் வெற்றி பெற்று இராணுவம் தற்போது அந்த மாவட்டத்தை தன் வசமாக்கியுள்ளது. இதற்காக நடந்த தாக்குதலில் அங்கு மட்டும் 200 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதற்கிடையே சிரியா முழுவதும் சண்டை வலுத்துள்ளது.
இதை தொடர்ந்து இராணுவம் நடத்திய தாக்குதலில் சில நாட்களுக்கு முன்னர் மட்டும் ஒரே நாளில் சிரியாவில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்- ஆசாத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு. மாஸ்கோ செல்லும் வழியில் லக்தர் பிரஹிமி நிருபர்களிடம் கூறியதாவது:-
"தற்போது சிரியாவில் நிலவி வரும் பதற்றநிலை மேலும் நீடித்தால், யுகோஸ்லோவேக்கியாவில் உருவானதைப் போல் சிரியாவில் தனி மாநிலங்கள் அமையும் வாய்ப்பு ஏற்படாமல் போகும். சோமாலியாவின் நிலையை சிரியா மக்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆயுத பலம் மிக்க வர்களால் அப்பாவி மக்கள் அடக்கி ஆளப் படுவார்கள். அடுத்த ஆண்டில் சுமார் 1 இலட்சம் மக்கள் வன்முறைக்கு பலியாகும் அபாயம் சிரியாவில் உள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.
சிரிய சமாதான முயற்சியில் சீனா சிரியாவுக்கான சீனத் தூதர் ஜான்சுன் சிரியாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் சிரியா பிரச்சினைக்கான ஐ நா மற்றும் அரபு நாடுகள் லீக்கின் சிறப்புப் பிரதி நிதி லக்தர் பராஹிமியுடன் 2012 டிசம்பர் 26ஆம் நாள் டமஸ்கஸில் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் வழிமுறை மூலம் சிரியா பிரச்சினையைத் தீர்க்க வேண்டு மென இரு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்பு, ஜான்சுன் கூறுகையில், தற்போது, சிரி யாவில் மிகவும் அபாயமான நிலை நிலவுகிறது. அரசியல் வழிமுறை மூலம் சிரிய பிரச்சினையைக் கூடிய விரைவில் தீர்க்கவேண்டும். அரசியல் மற்றும் பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா எப்போதும் ஊன்றி நிற் கிறது. லக்தருக்கு உறுதிமிக்க ஆதரவை யும் உதவியையும் வழங்கும் என்றார் அவர்.
ராடர்ந்தால்
சம்
-சிரியாவை ஆதரிக்கின்றன. அதிபர் பஷர்
அல் ஆசாத்தின் பிடிவாத போக்கைக் கண்டித்து, துணை அதிபர் உள்ளிட்ட பலர் பதவி விலகி விட்டனர். இதற்கிடையே, சிரி யாவின் இராணுவத் தளபதி அல் ஷலால், பதவி விலகி, கிளர்ச்சியாளர்களுடன் கைகோர்த்துள்ளார். "சிரியா இராணுவம், மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபை பிரதிநிதி லக்தர்
பிரஹிமி கவலை சிரியாவில் தற்போதைய நிலையே நீடித்தால், அடுத்த ஆண்டில் வன்முறைக்கு சுமார் 1 இலட்சம் மக்கள் உயிரிழக்க நேரி டும் என சிரியா விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா. சபை பிரதிநிதி லக்தர் பிரஹிமி, கவலை தெரிவித்துள்ளார். | சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் துக்கு எதிராக கடந்த 20 மாதங்களாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் போராடும் கிளர்ச்சி பாளர்களையும் மக்களையும் இராணுவம் கொன்று குவிக்கிறது. போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக புரட்சிப் படை எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு களம் இறங்கியுள்ளது. இராணுவத்துடன் போரிட்டு பல பகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. அவற்றை மீட்க புரட்சி
சிரிய சமாதான முயற்சியில் ரஷ்யா
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டு களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு நடத்துமாறு அந்நாட்டு அரசை ரஷ்யா அறி வுறுத்தியுள்ளது, தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின்போது, சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மாக்தாத்திடம் வலியுறுத்தியாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரெவ் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30ம் திகதி ஜெனிவாவில் நடந்த பேச்சுகளின் போது, சிரியாவில் இடைக்கால அரசை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஜனாதிபதி பஷார் அல் அசாத்தும், கிளர்ச்சிக் காரர்களும் இந்தத் திட்டத்தை ஏற்க வில்லை. இந்த நிலையில், இந்த மாதம் மாஸ்கோவில் அமெரிக்கா, ரஷ்யா உள்
ளிட்ட நாடுகள் நடத்தும் பேச்சுகளின் போது, புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி...)
பசு

Page 8
போராளிகள் ஒரு ஒழுங்குமு பின்னர் அரசாங்கத்தினால் புன வந்தவர்களாகும். இவ்வாறான ஈடுபடுவது அதிகமானவர்களை இருக்கும்.
கொள்ளைகள் நடைபெறுவ இருந்தாலும் பல கொள்ளைகள் யாகவே இருக்கிறது. பொருளா போதைகளுக்கு அடிமைகளாக் களுக்குள் தள்ளுவதாகவும் அ கருத்தாகவே இருக்கிறது.
இலங்கையி
லும் அனர்த்த நிலைமை அறிவிக்கும் அளவுக்கான காலநிலைச் சீரின்மை கடந்தவாரங்களில் நிலவிக் கொண்டிருந்தது.
இந்த சூழலில் மட்டக்களப்பில் கடந்த வருட இறுதிப்பகுதியில் பெரியளவான கொள்ளையொன்று நடத்தப்பட்டிருந்தது. அதன் முக்கியத்துவம் கருதியும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் சார்ந்தும் இவ்வாரம் ஆராயவேண்டிய கட்டாயம் இருப்பதாக உணரப்படுகிறது.
அந்தவகையில் இவ்வாரம் கொள்ளை முயற்சிகள் பற்றி ஆராயவிருக்கிறேன். மட்டக்களப்பு - திருமலை வீதி லயன்ஸ் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த 7பேர் கொண்ட குழு 12.45 பவுண் நகையும், 53 400 ரூபாய் பணம், 99ஆயிரம் ரூபா பெறுமதியான லப்டொப், 4 கைபேசிகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
கொள்ளையிடப்பட்ட பொருள்களில், நகை, லப்டொப், கைபேசிகள், பணம் 19 500
ரூபாயும் பொலிஸார் வெலிக்கந்தையில் வைத்துமீட்டனர். அத்துடன், அன்றைய தினம் இரவே அக்கொள்ளைக் குழுவினரில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
முன்னாள் போராளியான பிரதான சந்தேக நபரும் அவரது நண்பர்கள், சகோதரர் அடங்கலான 7 பேர் இந்தக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் இந்த வருடத்தின் முதலாவது சனிக்கிழமை பிற்பகல் வடபகுதியின் பளை - மணிபுரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸா ரால் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது சகோதரரரும் நண்பர் ஒருவரும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.
வருடத்தின் இறுதிச் சனிக்கிழமை இரவு 8 மணியைத் தாண்டிய நேரத்தில் குறித்த வீட்டுக்குள் முகமூடிகளுடன் நுழைந்த இக்கொள்ளைக் கும்பல் கொள்ளையை மிகவும் சாதூரியமாக நடத்திவிட்டு வாகனத் தில் தப்பிச் சென்ற பின்பு வெலிக்கந்தையில் வைத்து அப்பிரதேசத்தில் சோதனைச் சாவடிக் கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்தனர்.
இக் கொள்ளையில் முக்கியமாகத் தெரிகின்ற விடயம், கொள்ளை நடை பெற்றது. நகரின் முக்கிய பிரதேசத்தில் என்பதாகும். இங்கிருந்து வெலிக்கந்தை சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.
கொள்ளைகள் பற்றியும், அதனால் ஏற்படும் பாரதூரமான பாதிப்புக்கள் பற்றியும் எல்லோரும் அறிந்திருக்கின்றபோதும் யாரும்
அக்கறை கொண்டவர்களாக இருப்பதில்லை. அயலவர்களைப் பற்றிய எந்தவிதமான கவலையுமின்றி இருக்கும் பொதுமக்களே இப்போது உருவாகியிருக்கின்றனர். இவர்கள் தங்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது . மாத்திரமே அதனைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இவ்வாறான நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
இக்கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில் ஏனைய நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. பிரதான சந்தேக நபர் | வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த மாறன் என அழைக்கப்படும் இ.விக்னேஸ்வரன் (32) என தற்போது தெரியவந்திருக்கிறது.)
இதேநேரம் இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து யுத்தம் நிறைவடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து |
விடுதலை செய்யப்பட்டவர் என்பது இந்த இடத்தில் முக்கியம் பெறுகிறது. புனர்வாழ்வு என்பதும் முன்னாள் போராளி என்பதும் ஒரு முரண்பாடான விடயமாக இருக்கிறது.
போராளிகள் ஒரு ஒழுங்குமுறைக்குள்
"முப்பது வருட காலத்திற்குப் பிறகு நமது நாடு ஒரு முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் எங்களுடைய எதிர் | கால வெற்றியையும் நோக்கிய பாதை யில் சென்று கொண்டிருக்கின்றது.
இந்தக் கால கட்டத்தில் சில விஷம் வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டு தலினால் உள்நாட்டில் சமூகங்களுக் கிடையில் மீண்டும் கலகங்களை ஏற் படுத்தி அதன்மூலம் நாட்டை அமைதி
யற்றதாக ஆக்குவதற்கு முயற்சிகள்
பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்ற பின்னணியில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவரின் கருத்து சமகாலத் தேவையாக வெளியாகிறது.
தொடர்ந்து அவர் தனது வாராந்த வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை நிகழ்த் தும்போது கூறியதாவது, - "இன்று பேஸ்புக்கினால் ஏற்படும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. பேஸ்புக்கின் மூலமாக குழப்பத்திற்காக
கதிகளின் த நாட்டில் மீண்டுநீ கு
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு கொஞ்சப் பேரை அணி திரட்டுவது நாட்டிலே முஸ்லிம்களை விரோதி.
அவ்வளவு ஒரு சிரமமான காரியமல்ல. களாகக் காட்டும் பல காரியங்களில்
இவ்வாறான ஒரு சூழ்ச்சியிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இது போன்ற இனக் குழப்பங்களை உங்களுக்கு நான் அழுத்தமாகச்
ஏற்படுத்தும் சதி நாசவேலைகளிலும் சொல்கின்றேன். இத்தகைய வேலை
சிலர் ஈடுபட்டிருக்கின்றார்கள். களில் ஒரு பெரிய சமூகம் ஈடுபட்டிருக்க
நாட்டிலே முஸ்லிம் சமுதாயத்தின் வில்லை. இது ஒரு சிறிய கூலிக்
வாழ்விடங்களையும் அவர்களின் குழுக்களின் நடவடிக்கைதான்.
வணக்க வழிபாட்டுத் தலங்களையும் நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்த
குறிவைத்து நடத்தப்படுகின்ற தீவிர இத்தகைய கைக்கூலிகள் ஐந்து பேர்
எதிர்ப்புக்கள் குறித்து பாதுகாப்பு இருந்தால்போதும்." இவ்வாறு அகில
அமைச்சின் செயலாளருடன் நாங்கள் இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா
கதைத்தபோது அவர் இந்த நாட்டு சபையின் தலைவர் அஷ்ஷெய்க்
முஸ்லிம்களுக்கு எதுவித தீங்கும் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவர்கள்
நடந்துவிடாத வண்ணம் முஸ்லிம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக
களைப் பாதுகாப்பது தனது கடமை முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள தனது
என்று கூறியுள்ளார். உருக்கமான வேண்டுகோளில்
அதேவேளை குழப்பங்களைத் தூண்டு குறிப்பிட்டுள்ளார்.
வோரின் சதிவலைகளில் முஸ்லிம் கண்டி கட்டுக்கலை ஜூம்மாப் பள்ளி
களை வீழ்ந்துவிடாமல் மிக மிக வாசலில் கடந்த வார வெள்ளிக்கிழமை
அவதானமாகவும் பொறுமையாக ஜூம்மாத் தொழுகைக்கு முன்னரான
வும் நடந்துகொள்ளுமாறு முஸ்லிம் தனது பிரசங்கத்தில் அவர் மேற்குறிப் .
சமூகத்தைக் கேட்டுக் கொள்ளும்படி பிட்ட கருத்தை வெளியிட்டார்.
அவர் எங்களிடம் வேண்டுகோள் நாட்டின் எந்தவொரு மூலையிலாவது
விடுத்துள்ளார். அவ்வப்போது மீண்டும் இனங்களுக்
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் கிடையிலான கசப்புணர்வுகளைத்
சமூகம் நாட்டிலுள்ள ஏனைய சமூகங் தூண்டிவிட்டு கலகத்தை ஏற்படுத்தும்
களுடன் தொடர்பு வைத்துக் 08

றைக்குள் இருந்து செயற்பட்டு சர்வாழ்வளிக்கப்பட்டு வெளியுலகுக்கு ரவர்கள் குற்றச் செயல்களில் எப் பாதிக்கின்ற விடயமாக தற்கு பொருளாதாரம் காரணமாக ள் வீணான பிழையான முயற்சி
தாரக் கஷ்ரங்கள் பலரைப் குவதும், பிறழ்வான நடத்தை மைகின்றன என்பது பொதுவான
கடந்த காலங்களில் யுத்தத்தினை காரணம் காட்டி பல குற்றச்செயல்களுக்குரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட முடியாத நிலை ஒன்று காணப்பட்டது. ஆனால் தற் போது நிலைமை மாறி எல்லா இடங்களிலும் சாதாரண நடைமுறை ஏற்பட்ட பின்பு குற்றச்செயல்கள் நடைபெற்று சிறிது நேரத்திலேயே குற்றவாளிகள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது.
இருந்தாலும் குற்றச்செயல்கள் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. பல தடவைகள் கொள்ளைகள், குற்றச்செயல்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும் தொடரும் குற்றச் செயல்கள் மீண்டும் மீண்டும் எழுதவேண்டிய
கொள்ளை சார்ந்த விமர்சனங்கள்
இருந்து செயற்பட்டு பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியுலகுக்கு
வந்தவர்களாகும். இவ்வாறானவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகமானவர்களைப் பாதிக்கின்ற விடயமாக இருக்கும்.
அத்துடன் அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் கொள்ளைகள் அதிகரித்தே வருகின்றன. மட்டக்களப்பு எல்லை வீதி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, ஊறணி, இருதயபுரம் எனப் பல இடங் களிலும் கொள்ளைகள் நடைபெற்றிருக்கின்றன. பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்
கைது செய்யப்பட்டு பொருள்கள் மீட்கப்பட் டுள்ள போதும் பல இன்னமும் பிடிபடாத தாகவே இருக்கிறது,
கொள்ளைகள் நடைபெறுவதற்கு பொருளா தாரம் காரணமாக இருந்தாலும் பல கொள்ளைகள் வீணான பிழையான முயற்சியாகவே இருக்கிறது. பொருளாதாரக் கஷ்ரங்கள் பலரைப் போதைகளுக்கு அடிமை களாக்குவதும், பிறழ்வான நடத்தைகளுக்குள் தள்ளுவதாகவும் அமைகின்றன என்பது பொது
வான கருத்தாகவே இருக்கிறது.
(- பிரகஸ்பதி - நிலையைக் கொண்டுவருகிறது.
மட்டக்களப்பில் 2011ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பல கொலைகள் நடை பெற்றிருந்தன, அதனைத் தொடர்ந்து வவுணதீவு வங்கி கொள்ளையிடப்பட்டி ருந்தது. அதேபோன்று வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களின் கழுத்துகளில் இருக்கும் தாலிக்கொடி உட்பட்ட நகைகள் அறுக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றி ருந்தன. இவற்றில் பல தடையும் இல்லாது போயிருக்கின்றன.
மட்டக்களப்பில் நடைபெற்ற கொலைகள் காரணமாக வெளிப்படையாகச் சொல்லப் படாத குற்றச்சாட்டுகளுக்காக ஒவ்வொரு தரப்பும் தம்மீது பழியைச் சுமக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் குற்றவாளிதான் என்று தெரியாது சிலர் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அந்தக் கொலைகள் குறித்த எந்த
விதமான பிசுபிசுப்பும் இல்லாது போய் விட்டது.
(22 ஆம் பக்கம் பார்க்க...)
கொள்ளாமல் ஒதுங்கி வாழ்ந்துவிட முடியாது..
இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூக மக்களுடன் முஸ்லிம்கள் எவ்வாறு | நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு சிறப்பான வழிகாட்டல் பிரகடனத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
நாட்டிலுள்ள சகல முஸ்லிம் உலமாக்களுமாக சுமார் எண்ணூறுக் கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி இந்த சிறப்பான தீர்மானத்திற்கு வந்துள்
“இன்று பேஸ்புக்கினால் ஏற்படும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. பேஸ்புக்கின் மூலமாக குழப்பத்திற்காக ஒரு கொஞ்சப் பேரை அணி திரட்டுவது அவ்வளவு ஒரு சிரமமான காரியமல்ல. இவ்வாறான ஒரு சூழ்ச்சியிலும் இது போன்ற இனக் குழப்பங்களை ஏற்படுத்தும் சதி நாசவேலைகளி லும் சிலர் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
வேண்டிய நிலைமை ஏற்படாது. இந்த
வழிகாட்டல் நெறிமுறைகளை ஒவ்வொரு முஸ்லிம்களும் கட்டாயம் விளங்கிக் கொண்டு கடைப்பிடித்து ஒழுகவேண்டும்.
தற்போதைய இக்கட்டான கால கட்டத்திலும் எந்தவேளையிலும் முஸ்லிம் சமுதாயம் தனது அழகிய முன்மாதிரியைக் கடைப்பிடித்து விஷம் முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களை யும் நேர்வழிக்குள் அரவணைக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்துக்கென சிறப்பானதொரு அடையாளம் இருக்கின்றதென்பது நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களுக்குத் தெரியும். எனவே அந்த கண்ணி யத்தை அவர்களிடம் தொடர்ந்து நாம் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.
எப்பொழுதும் இஸ்லாமிய சிந்தனையுடன் இஸ்லாமிய அடிப் படைகளுடன் இறை விசுவாச உணர்வு களுடன் நடந்து கொள்வதுதான் சிறந்தது.
மனிதர்களுக்குப் பயப்பட வேண்டிய தேவையில்லை. அதேவேளை இறை வனுக்குப் பயந்து மறுமையுடைய சிந்தனையுடன் நடந்துகொண்டால் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏனைய சமுதாயத்தினருடன் அழகிய முறையில் நடந்து கொள்வோம்.
மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து இறைதூதர் நடந்துகாட்டிய
அழகிய முன்மாதிரிகள் நம்முன்னே வரலாறாக இருக்கின்றது.
இந்த நாட்டிலே இப்பொழுது எதிர் நோக்கக் கூடிய சில தவறான விஷம் சக்திகளின் சதிவலையில் தயவுசெய்து வீழ்ந்துவிடாதீர்கள். அவர்களது சூழ்ச்சிகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அழகிய வழிமுறைகளால்தான் முறியடிக்க முடியும்.
நமக்கெதிராவும் மனித குலத்திற்கு எதிராகவும் நடந்து கொள்கின்ற விஷ மசக்திகளுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
முதலில் நாங்கள் செய்யும் பெரும் பாவங்களிலிருந்து மீண்டுகொள்வோம். (22 ஆம் பக்கம் பார்க்க...)
ஜனவரி 10 - 16, 2013)
ஏ.எச்.ஏ. ஹுஸைன். ளோம். அந்தத் தீர்மானத்தை நாட்டில் வாழும் சகல சமுதாயத்தினருக்கும் குறிப்பாக பௌத்த மக்களுக்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம்.
அதனைக் கொண்டு இந்த நாட்டிலுள்ள எந்தவொரு சமூகத்தினரும் குறிப்பாக பௌத்த சமுதாய மக்கள் எவரும் இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம் களைப் பற்றியோ அச்சம் கொள்ள மாரமலர்
முரசு

Page 9
இலங்கையில் 147 வருடங்களைத்
எதிர்ப்புகள் பரவத் தொடங்கின.
உருவாக்கப்பட் தாண்டும் புகையிரத சேவையை
எனினும் இதுபற்றி எவ்வித கவலை
1804ஆம் ஆ நினைக்கும் போது தோட்டப்புற
யுமே கொள்ளாது இவ்வுலகுக்கு
தண்டவாளத்தி நாட்டார் பாடலொன்று ஞாபகத்
புகையிரதத்தின் பயனை அனுப்
சேவை ஆரம்பி திற்கு வருகின்றது போட்டாண்டி
விக்க செய்தவர்கள் என்றென்றும்
சமூக; அரசியல் வெள்ளைக்காரன் புது றோட்டு
நன்றிக்குரிய வர்களாவர். இந்த
நோக்கிய எதிரப் அங்கு பூட்டிவிட்டான் துரைமகன்
வகையில் இங்கிலாந்து மக்கள்
சட்டரீதியாக ெ ரயில் பாதை! பள்ளத்திலே ரயில்
பாராட்டுக்குரியவர்கள். 16ஆம் நூற்
லாந்துக்கு 30 வ வருகுது பார் பளிச் பளிச்சென்று
றாண்டின் இறுதிக் காலத்தில் அங்கு
எமது நாட்டில் பு தூரத்திலே ரயில் வருகுது பார்
நிலக்கரி சுரங்க கைத்தொழில் அதி
ஆரம்பிப்பது ச தூத்துக்குடி டேசனை நோக்கி |
வேகமாக முன்னேற்றப் பாதையில் .
ஆண்டுகளிலே யேண்டி...
சென்று கொண்டிருந்தது. இவ்வாறு தோட்டப்புறங்களில்
குதிரை வண்டி நிலக்கரியைச் அன்றைய காலத்தில் மக்கள்
கமந்துகொண்டு கரடுமுரடான சீர பாடினார்கள். கடந்த 1865ஆம்
கெட்ட பாதையில் பெரும் சிரமங் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம்
களுக்கு மத்தியில் பயணிக்க திகதி காலை 7.30 மணியளவில்
வேண்டியிருந்தது. இதை நிவர்த்தி 84 பயணிகளுடன் முதலாவது புகை யிரதம் சேவையை ஆரம்பித்தது, பத்துப் பெட்டிகளுடன் திகுபுக்ண்; திகுபுக்ண் என்று புகை கக்கும் என்ஜினோடு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நிலைய அதிபர் ஜி.எச்.டுவை பச்சைக்கொடி காட்ட 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அம் பேபுஸ்ஸ நோக்கி பயணத்தை தொடர்ந்தது. எமது நாட்டின் புகை யிரத சேவையின் வரலாறு சுவை மிக்கது.
ஐரோப்பிய கைத்தொழில் யுகத்தின் மாபெரும் புரட்சியாள ரான ஜோர்ஜ் ஸ்டீவன்சனின் ,
கலந்தாலோசிக் செய்யுமுகமாக தண்டவாளங்கள் சிந்தனைதான் மாற்றத்திற்கு வழி
கள் சுவீகரிக்கப் அமைப்பதில் கவனம் செலுத்தப் வகுத்தது. நீராவியை இயக்கச்
பட்டது.
அமைக்கும் பன சக்தியாகப் பயன்படுத்தி புகை
ஆரம்பத்தின் மரச் சில்லுகள்
ஆண்டு மேற்கெ வண்டி உருவாக்கப்பட்டது. இந்த
காலப்போக்கில் அவை இரும்புச்
அன்றைய ஆள் புகைவண்டிக்கும் புகை பல
சில்லுகளாக ஆக்கப்பட்டதுடன்
வகித்த ஹென்ற வகைகளிலும் எதிர்ப்பினை சம்
குதிரை வண்டிகள் இதன்மீது வெகு
இதற்கான ஏற்பா பாதித்தது. வீடுகள், கட்டடங்கள்
செயற்படுத்தின இலகுவாக ஓட விடப்பட்டது. இதன் அசுத்த படுத்தப்பட்டன. பறவை
பின் நீராவி இயந்திரங்கள் கண்டு
மலைநாட்டு கள்; கால்நடைகள் பலியாகத்
காலகட்டத்தில் ே பிடிக்கப்பட்டதை தொடர்ந்து புகை |தொடங்கின. வண்டிக் குதிரை
யிரத சேவை மேம்பாடடைந்தது,
யின் சிறப்பு இல் கள்; மாடுகள் மிரண்டோடலா
யிரத சேவை அ அடுத்த கட்டமாக இரும்பு தண்ட யின, சிறுவர; வயோதிபர்கள்
வாளங்களுக்கு மேலாகபாரம்
துதலாக இருந்த |பலர் விபத்துக்குள்ளாகினர்.
சந்தையில் இலா சுமக்கும் பெட்டிகளும் பயணிகளை இவ்வாறு பல் வகையிலும்
ஏற்றிச் செல்லும் பெட்டிகளும்
ஏற்பட்ட முக்கிய IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
இப்படித்தான் அவர்கள் இந்தியப்
நான் அவர்களிருவரையும் மாறிமாறி படையை எதிர்த்துப் போராடி பார்த்தேன். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது வெளியேற வைத்த பெருமை இருந்தது.
என மனம் சொல்லியது. அவ்வளவுதான் எனவே தாம் சண்டையிட்டுத்தான்
வந்தவர்கள் இருவரும் எனது தலையிலும் இந்திய அமைதிப்படையை வெளியேற்றியதாக
உடம்பு முழுவதும் தாம் கொண்டு வந்திருந்த தயாபரன் பெருமையடித்துக் கொண்டதையும், கொட்டன்களால் தாறுமாறாக அடிக்கத் ஆனபடியால் இந்தியா குறுக்கே வந்தாலும்
தொடங்கினர். நான் தலையைப் பாதுகாக்க அதை முறியடித்து தமிழீழம் அமைக்க முடியும் கைகளால் முயன்றும் பயனில்லை. எனது என்ற அவனது நம்பிக்கையையும் பார்த்த
மண்டை உடைந்து இரத்தம் ஆறாக ஓடியது. போது, என்னால் அமைதியாக இருப்பதைத்
எவ்வளவு நேரம் அடித்திருப்பார்களோ தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
தெரியவில்லை. நான் மயக்கமாகிவிட்டேன். இருப்பினும் புலிகளது தமிழீழ கனவை
எனக்கு மயக்கம் தெளிந்தபோது சிறைக்குள் நான் ஏற்கவில்லை என்பது, அவனுக்குக்
படுத்திருப்பதை உணர்ந்தேன். படிப்படியாக கடுப்பாக இருந்ததை என்னால் அவதானிக்க
நினைவுகள் மீண்டு வந்தன. தயாபரன் என்னை முடிந்தது.
விசாரித்துக்கொண்டு இருந்தபோது இருவர் "உங்களைப் போன்ற ஆட்களாலைதான்
வந்து என்னருகில் நின்றதும், பின்னர் அவர்கள் எங்கடை இனம் இன்னும் விடுதலை அடை
என்னை நோக்கிக் கேலி பேசியதும், அதன் யாமல் இருக்கு” என அவன் சினந்து
பின்னர் அவாகள் என்னைக் கொட்டன்களால் கொண்டான். (என்னைத் 'துரோகி' என
தாக்கியதும் நினைவுக்கு வந்தன. அதன் பின்னர் முத்திரை குத்திவிட்டானோ என்ற அச்சம்
என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை. எனக்குள் எழுந்தது) அதன் பின்னரும்
யாரோ என்னைச் சிறைக்குள் கொண்டுவந்து அந்த விவகாரம் குறித்தே அன்றைய
படுக்க வைத்திருக்க வேண்டும். அவனது விசாரணைகள் இருந்தன.
கண் விழித்தாலும் எழும்பி இருக்க ஆனாலும் அவர்கள் என்னைக் கைது
இயலவில்லை. தலை சுற்றியது. தலையிலும் செய்தது, வெறுமனே இந்த விவகாரத்தைப்
உடம்பு முழுவதிலும் வலியாக இருந்தது. பற்றி விசாரிப்பதற்காக மட்டுமல்ல என்பது
படுத்திருந்தவாறே தலையைத் தடவிப் எனக்குப் புரிந்தது. இது பலவற்றில் ஒன்று.
பார்த்தேன். மண்டை உடைந்த இடத்தில் அவ்வளவுதான்.
பஞ்சில் மருந்து தோய்த்து பிளாஸ்ரர் அன்று இரவு முழுவதும் எனது மனம்
போடப்பட்டிருந்தது தெரிந்தது. ஆனால் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது.
உடம்பு நோவுக்கு எவ்வித நிவாரணமும் நான் தயாபரனுடன் அளவுக்கதிகமாகக்
செய்யப்படவில்லை. கதைத்துவிட்டோனோ என எண்ணி
தயாபரனின் கேள்விக்கு நான் சொன்ன அச்சப்பட்டேன். அடுத்த நாள் காலையிலும்
பதில் பிடிக்காததால்தான் அவர்கள் அடித் வழமைபோல் விசாரணைகள் ஆரம்பமாயின.
திருக்கிறார்கள் என்பது விளங்கியது. தயாபரனின் கேள்விகள் முதல் நாளைய
இவ்வளவிற்கும் நான் அவர்களது புலிகள் தொடர்ச்சியாகவே இருந்தன.
இயக்கத்தைத் தாக்கி எதுவும் சொல்ல விசாரணைகள் ஆரம்பமான சிறிது .
வில்லை. தமிழ் தேசியவாதம் பற்றியே நேரத்தில் இருவர் எனது பின்பக்கமாக
எனது கருத்தைச் சொன்னேன். அதற்கே வந்து இருமருங்கிலும் நின்று கொண்டனர்.
இந்தத் தாக்குதல் என்றால், என்னைக் நான் அவர்களைப் பார்க்காதது போல
கைது செய்தமைக்கான குற்றச்சாட்டுகள்(?) நேரே தயாபரனைப் பார்த்தவாறு
குறித்து விசாரிக்கப்படும்போது என்னென்ன இருந்தேன்.
சித்திரவதைகள் நடக்குமோ என எண்ணினேன். அவர்களில் ஒருவன் "ஐயாவுக்கு
அவர்கள் தங்கள் இயக்கத்தை நான் கதிரையும் குடுத்து ராச மரியாதையோடை
தாக்கிப் பேசாவிட்டாலும், தமிழ் தேசிய தான் விசாரிக்கிறாய்" என்று தயாபரனிடம்
வாதம் குறித்து விமர்சனம் செய்தாலே கூறினான்.
வெறி கொண்டதைப் பார்க்கும்போது, மற்றவனோ தயாபரனை நோக்கி, "ஐயா
எதிர்காலத்தில் இது சம்பந்தமாக என்ன சொல்லிறார்?" எனக் கேலியாகக்
என்னென்ன விபரீதங்கள் நடக்கப் கேட்டான்.
போகின்றனவோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதற்கு மற்றவன், “ஐயாவுக்கு தமிழீழம்
இந்த தமிழ் தேசியவாதம், அதன் பாது புளிக்குதாம். சிங்களவனுக்கு குண்டி கழுவி
காவலர்கள் பற்றி நான் மெத்தனமாக வாழுறதுதான் ஆசையாம். என்ன ஐயா
எண்ணிவிட்டது புரிந்தது. இது தமிழ் தானை?" என்று கேட்டான்.
காங்கிரஸ் - தமிழரசு கட்சிகளால் ஜனவரி 10 - 16, 2013

-ன.
ண்டளவிலே இரும்புத் | புகைவண்டிச்
தகப்பட்ட போதிலும் > ரீதியாக எதிர் புகளைச் சமாளித்து பற்றியீட்டிட இங்கி | நடகாலம் ஆகியது. கையிரத சேவையை பந்தமாக 1842ஆம் )
ய
ளையர்களுக்கு புகையிரத சேவைக்கான உணர்வை ஊட்டி யது. மலையகப் பகுதிகளிலிருந்து மாட்டு வண்டி கள் மூலமாகவே கொழும்புதுறை முகத்துக்கு கோப்பி எடுத்துச் செல்லப்பட்டது. இது கால விரயத்தையும் பணச் செலவையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கொழும்பி லிருந்து கண்டி வரை புகையிரதப்
பாதை ஒன்று அமைக் - '-' கப்பட
அவ்வாண்டிலேயே டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கொழும்பு அம்பேபுஸ்ஸ வீதியில் புகையிதம் வெள்ளோட்டப் பயணத்தை மேற்கொண்டது. இதனை அடுத்து பொதுமக்களுக்கான புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் துரிதப்படுத்தப் பட்டன. 1865ஆம் ஆண்டு ஒக் ரோபர் மாதம் 2ஆம் திகதி கோலா கலமாக புகையிரத சேவை அங்கு ரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இன்றைக்கு இந்த திகுபுகுபுண் ரயில் சேவை 147 வருட காலத்தை தாண்டி விட்டது.
ஆட்சியாளர்கள் கண்டி வரையிலான புகையிரத வீதியை
அமைக்கும் பணியை
ல் புகையிரத 63வை
மும்மூரமாக்கியதுடன் 1867ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடு கண்ணாவை மலைப்பாங்கான பிரதேசத்தைக் கடக் கும் பணியில் புகை யிரத இயந்திரத்தை
ஈடுபடுத்தினர். கப்பட்டது. காணி
அவ்வாண்டு ஏப்ரல் மாதம் பட்டு தண்டவாளம்
வேண்டிய அவசியத்தை ஆங்கிலேயர்
26ஆம் திகதி கொழும்பிலிருந்து ரி கள் 1858ஆம்
உணர்ந்தனர். இருந்தபோதிலும்
கண்டிக்கான முதலாவது புகை ாள்ளப்பட்டன.
கால் நூற்றாண்டு காலம் கடந்தே
யிரத சேவையை நடத்தினர். நராகப் பதவி
புகை வண்டி பாதை அமைத்திட
ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி } ஜோர்ஜ் வோர்ட்
கவனம் திரும்பியது. 1833ஆம்
மிகுந்த ஆரவாரத்தின் மத்தியில் டுகளை முன்னின்று
ஆண்டு விடுத்த கோரிக்கையை
முதலாவது பயணிகள் புகையிரதம் அடுத்து 1858ஆம் ஆண்டு இதற்
கண்டிக்கு வந்து சேர்ந்தது. இலங்
கையின் புகையிரத வரலாற்றில் கான பணிகள் தொடங்கப்பட்டு பகுதியில் அக் காப்பிச் செய்கை
பெரும் பாய்ச்சலாக இது கணிக் 1863ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து
கப்படலானது கண்டி வரை புகை அம்பேபுஸ்ஸ வரைக்குமான பங்கையில் புகை
யிரத சேவை வியாபித்ததைத் தண்டவாள நிர்மாணப் பணிகள் றிமுகமாக உந் நது, இலண்டன்
தொடர்ந்து நாட்டின் ஏனைய நக நிறைவு பெற்றன.
1864ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
ரங்களுக்கும் அதன் சேவையை வகை கோப்பிக்கு
விஸ்தரிக்கும் திட்டம் துரிதமாக பிரித்தானியாவிலிருந்து புகையிரத த்துவம் வெள்
இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு
வரையப்பட்டது.
[22 ஆம் பக்கம் பார்க்க...] ப ா II IIIIIIIIIIIIIIIIIIIII
பர்.
கன்
- வதை முகாமில்
உணர்ச்சிகரமாக வளர்க்கப்பட்டு வந்தாலும், அதை அடைவதற்காக அது ஆயுதப் போராட்டமாக மாறிவிட்ட பின்னர், வெறி கொண்ட ஒரு போக்காக அது மாறிவிட்டதை உணர முடிந்தது. புலிகள் அதி
காரத்தை ஏக போகமாகக் கைப்பற்றிக் கொண்டு விட்ட தால் அப்படி நடந்து கொள் கிறார்கள். புலி களின் இடத்தில் இன்னொரு தமிழ் தேசியவாத இயக்கம் இருந் தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை.
வதை 44 உலக வரலாற்றில் ஹிட்லரின் ஜேர்மன் தேசியவாதத்திலிருந்து எல்லாத்
அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தேசியவாதங்களை எடுத்து நோக்கினாலும்,
இங்கு எதிரும் புதிருமான வெவ்வேறு அங்கே ஒரு பாசிய வெறி ஊழிக்
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், கூத்தாடியதைக் காண முடியும். இது
தாம் எல்லோரும் கைதிகள் தானே என்ற ஒரு தேசியவாதத்தின் ஒரு பொதுக் குணாம்சம்.
பொது உணர்வு இருப்பதை அவதானித்தேன். பாட்டாளி வர்க்கத்தால் தலைமைதாங்கப்படாத
அதனால் ஒரு புலி உறுப்பினர்கள்கூட, தனது எல்லாவிதமான வெறும் தேசியவாதப்
சக கைதி தனது இயக்க புலனாய்வு நபரினால் போராட்டங்களிலும் ஜனநாயகம் என்பது
தாக்கப்படும் போது, தாக்கப்பட்டவன் மீது மருந்துக்கும்கூட இருந்தது இல்லை என்பதை
அனுதாபம் கொள்வதைக் காண முடிந்தது. பல வரலாற்று உதாரணங்களின் மூலம்
இந்த உணர்வு பொதுவானது என லெனின் அடிக்கடி எடுத்துக் கூறியமை
நினைக்கிறேன். இங்கு தாம் எந்த இயக்கப் நினைவுக்கு வந்தது. அதன் ஒரு வெளிப்பாடு
பின்னணியில் இருந்து வந்தோம் என்பதை
விட, தாம் அனைவரும் பாதிப்புக்குள்ளான தான் தற்போதைய என்மீதான தாக்குதல்,
மனிதர்கள் என்ற பொது உணர்வுதான் எனக்கு மிகவும் களைப்பாக இருந்ததால்
மேலோங்கி நிற்கிறது. இது மனித இயல்பு. தண்ணீர் தரும்படி அருகில் இருந்த பெரிய
சில கைதிகளின் உதவியுடன் வரிடம் கேட்டேன். எனது தேவையை |
கைத்தாங்கலாக மலசல கூடம் சென்று உணர்ந்தவுடன் பலர் ஓடோடிச் சென்று
வந்தேன். ஒருவர் ஒரு குவளையில் உப்புக் தண்ணீர் கொண்டு வந்தனர். சிறைக்குள்
கரைசலைக் கொண்டுவந்து உடம்பு முழுவதும் இருந்த பலர் என்னருகில் வந்து அனுதாபமாக
தேய்த்துவிட்டார், அது சற்று இதமாக இருந்தது. என்னைப் பார்ப்பதை அவதானித்தபோது -
அதைக்கூட சிறைக் காவலனுக்கோ, வேறு சற்றுக் கூச்சமாகவும் இருந்தது. அவர்களில்
புலி உறுப்பினர்களுக்கோ தெரியாமல்தான் பலர் எம்முடன் தண்டனை அனுபவிக்கும் புலி
செய்தார்கள். அவர்கள் அறிந்தால் அதற்கு உறுப்பினர்கள். அவர்களும் பல்வேறு குற்றச்
வேறு தண்டனை கிடைக்கும். செயல்களுக்காக எம்முடனேயே ஒன்றாக
(துன்பியல்கள் தொடரும்.... ாரமலர்
முரசு
ைெத 44மணியம்

Page 10
(சு
சக்கரவர்த்தி . நடந்து கொண்டிரு ஒருபெண் ஓர் நப் வந்து இந்த நபர் ! நகைகளையெல் கொண்டான் என
அக்பர் பாதுவ டம் விசாரணை ெ வெளியூர்க்காரன் பார்க்க வந்தேன். தான் இப்பெண்னை தங்களை காண்பி என்னை இங்கே ! தங்களைப் பார்க் இவளுடன் வந்தே உண்மை. இவளும் ஆபரணத்தையும் வில்லை எனக்
கூறினான்.
அப்பெண் இவன் கூறுவது சுத்தப் பொய் என வாதாடினாள். இவ்வழக்கில் அரசருக்கும், அரச பிரதானிகளுக்கும் எந்த முடிவையும் எடுக்க இயலாது போனதினால் பீர்பாலிடம் நியா
யம் வழங்கும் பொறுப்பு கொடுக் கப்பட்டது.
பீர்பால் அப்பெண்ணிடம் 'உன்னுடைய நை என்ன?' எனக் கே ஐயாயிரம் ருபாய்
கூறினாள்.
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
பேதைமை - கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மை இல்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
குறள் :840
குறள் பாட்டு: தெரிந்து தெளிதல்
* உணவு | (ஏன் சு
(பொருட்பால் - அதிகாரம் 57 - பாடல் 20)
"குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு.*
நல்ல குடியில் பிறந்தவன்
குற்றம் நீக்கி வாழ்பவன் 'பழிச் செயல்கள் செய்திட
நாணம் கொள்ளும் நல்லவன்
நாம் உண்டு ! நம் சுவாச ப இணைக்க இழுக்கும் கின்றன. பின்னால்
யாகும்.
மூச்சு. அடைந்து வேண்டும் வழியாக இ ை
விழுங்குத மூச்சுக்கு இ வாயிலிருந்து செலுத்தப்படு சென்றால் நு
முயற்சியை 9 வயிற்றினுள் கெ வயிற்றுப் பொரு
இநண்டு
எந்த வழியில் சென்றாலும் எண்ணம் சிதைந்து போகாமல் கட்டுப்பாடு காப்பவன் என்று அவனைத் தெரியலாம்! - - - - - - - - ---------- ஈமுக்கிய கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும் - கண்டுபிடிப்பு
பெயர்
ஆகாய விமானம்
ரைட் சகோதரர்கள் தூசிப்படலம்
எரிக் ரோதிம் காற்றுக் குழாய்
ஒட்டோ வான் கியூரிக் அம்புலன்ஸ்
பரோன் டொமினிக் ஜீன் லேரி அனஸ்தீஸியா
வில்லியம் மோர்டன் நீர் மூழ்கு குழாய்
கௌஸ்டியா மற்றும் காங்னன் அஸ்பிரின்
கோல்பே, ஹெயின்ரிச் அஸ்பிரின்
ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) அணுகுண்டு
ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ் அடைகாப்புக் கருவி
டாக். அலெக்ஸாண்டர் லயன் பாக்லைட்
லியோ ஹெச் பேக்லேண்ட் பலூன்
மோன்ட்கோல்பியர் சகோதரர்கள் பேனா (போல் பொய்ன்ட்)
ஜான் டி லொடு பாரோமீற்றர்
இவாஞ்செலிஸ்டா டோரிசிலி மின்கல அடுக்கு
அலெசான்ட்ரோ வால்டா
1903 1926 1654 1792
எப்போது தாகம்
1846
1943
1859
1899
1939
1891
1907
1783
உடம்பில் இ அளவு ஒரே மாதிரி நமக்கு தண்ணீர் இருக்காது. நீரி சதவீதம் குறைந் முதலில் தொண காய்ந்துப்போக 1 கொண்டு தண்ன வாய்ப் பகுதிகளில் களுக்கு உணர
1888
1643
1800
எதிரொலி கேட்பது எப்படி?)
(3) சிS
ஒலியின் வேகம் வினாடிக்கு 332.5 மீட்டர் ஆகும். அந்த வேகத்தில் ஒலி செல்லும் போது அதற்கு இடையில் ஏதெ னும் பொருட்களில் பட்டு ஒலி
சிதறுகிறது. அப்
படி சிதறும் ஒலி நமக்கே திரும் பக் கேட்கிறது. இதுவே
எதிரொலி
2.5 \5 SG 8.
INVis
TriN1)
எனப்படுகிறது. மலைப்பிர தேசங்களில் எதிரொலியை எளிதாகக் கேட்கமுடியும்.
இங்கு காணப்படும் படங்களில் எத்தனை வித்தியாசங்கள் காணப்படுகின்
தினம்

ஆனால் இப்பெண்ணின் தோற்றத்தை அவதானித்த போது இவ்வளவு பெறுமதியான நகைகளை இவள் வைத்திருக்கமாட்டாள். அப்பாவியான வெளியூர்க்காரனை ஏமாற்றப் பார்க்கிறாள் என பீர்பால் அறிந்துகொண்டார்.
அக்பரின் தர்பார் நக்கும்போது பரை அழைத்து என்னுடைய லாம் பறித்து ப் புகார் செய்தான். ஷா அவ் மனிதனி செய்தபோது, நான் டில்லி நகரை இடைவழியில் ணச் சந்தித்தேன். ப்பதாகக் கூறியே
கூட்டிவந்தாள். கும் ஆவலில் நான்
ன். நான் சொல்வது டைய எந்த நான் அபகரிக்க
பெண்ணுக்குத் கொடுத்து விடு
மாறு அந்த மனிதனிடம் சொல் எனக்கூறியுள்ளார். சிப்பாயும் அவ்வாறே செய்தார்.
சிறிதுநேரம் கழித்து பீர்பால் அவனிடம் சொன்னார். நீ அவள் டைய நகைகளைப் பறித்திருக் கிறாய். இவள் உண்மையானவள். நீ அவளது நகைகளை திருப்பிக் கொடுத்துவிடு அல்லது ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிடு. இன்றேல்
வடிங்
விழுங்கும்போது வாசிக்க முடிவதில்லை?
சிறைக்கு செல்ல வேண்டிவரும் என்றார்.
அவன் சபையில் வைத்து பணத்தைக் கொடுத்தான். பணத்தை பெற்றுக்கொண்டவள் மகிழ்ச்சியுடன் வெளியேறினாள்.
சிறிதுநேரம் செல்ல அம்மனிதனிடம் அவளைப் பின் தொடர்ந்து பணத்தைப் பறித்துக் கொண்டுவா எனக்கூறினார்.
இவர்கள் இருவரையும் கண்காணிக்க சிப்பாயையும் பின்தொடருமாறு கட்டளை
யிட்டார். அந்த நபரினால் அப் எம்.எல்.லாபிர் இ
பெண்ணிடமிருந்து பறிக்கமுடிய க்களின் பெறுமதி
உடனே கஜானா அறைக்குக
வில்லை. அவனுடைய கையைப் சென்று ஐயாயிரம் ரூபாவை கட்டபோது சுமார்
பற்றிய அவள், வா பணம் இருக்குமென
எடுத்து இரகசியமாக சிப்பாயிடம்
எங்கிருந்து கிடைத்ததோ அந்த கொடுத்து என்னுடைய கட்டளை
இடத்துக்குப் போய்த் தருகிறேன் கிடைத்ததும் பணத்தை அந்தப்
என்றாள்.
இதேவேளை அசர வேவுக்காரர் கள் நடந்த சம்பவத்தை உடனடி யாக வந்து பீர்பாலிடம் கூறி விட்டனர்.
அவள் அம்மனிதனை மீண்டும் அரச சபைக்கு அழைத்து வந்து, அரசே நீங்கள் தந்த
பணத்தை இடைவழியில் விழுங்கும்போது மூச்சுவிட இயலுவதில்லை, ஏனெனில்
பறிக்க முற்பட்டான், நான் மண்டலம் செரிமான மண்டலத்துடன் நெருக்கமாக
அவனை மடக்கி இங்கே கூட்டி கப்பட்டுள்ளது. உண்மையில் உண்ணும் உணவும்
வந்துள்ளேன். அவனுக்குரிய 5 மூச்சும் தொண்டைக் குழாய்வரை பயணம் செய்
தண்டனையை வழங்குமாறு
வேண்டினாள். தொண்டைக் குழாய் என்பது வாய்க்கும் மூக்குக்கும்
பீர்பால் அந்தப் பெண்ணிடம், அமைந்துள்ள ஓர் அகலமான தசையாலான குழா
உன்னிடமிருந்து பணத்தை
பறித்துக் கொள்ள சக்தியில்லாத க்காற்றும், குரல்வளை அல்லது ஒலிப்பெட்டியை
அவனால் உனது நகையைப் 1 மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் சென்றுசேர் ;
பறிப்பது சாத்தியமில்லை. 1. அந்தச் சமயத்தில் உணவு, உணவுக்குழாய்
ஆரம்பத்திலேயே உன் மீது ரப்பைக்குச் செல்லவேண்டும்.
சந்தேகம் ஏற்பட்டு நான்தான் ல் தற்காலிகமாக காற்று வழிகளை மூடுவதால்
அம்மனிதனிடம் பணத்தை டையூறு விளைவிக்கின்றது. அப்போதே உணவு,
கொடுத்து திருப்பி முன்னோக்கி, உணவுக் குழாய்க்கும் வயிற்றுக்கும் |
உன்னிடமிருந்து பணத்தை கிறது. ஒரு சிறு பருக்கை உணவு தப்பான வழியில்
பறிக்க யோசனை கூறியபடி ரையீரலானது இருமலுடன் உணவை வெளித்தள்ளும் 1
அவன் நடந்துள்ளான். உடனே வெளிக்காட்டிவிடுகிறது. மேலும் சிறிது காற்று )
இன்று நீ குற்றவளியாகவுள் சல்ல ஏதுவாகிறது. சற்று அதிகமாகச் சென்றால் |
ளாய் இதற்கான தண்டனையை மலை அல்லது காற்றை ஏற்படுத்தும்,
அரசர் வழங்குவார் எனக்
கூறினார்.
ஏற்படுகிறது?
Happy Pongal
ருக்கும் நீரின் யோய் இருந்தால் ரின் ஞாபகமே
ன் அளவு 2.5li தாலே போதும். | எடையில் ஈரம் ! முளை விழித்துக் வீர் தேவையை | ல் உள்ள நரம்பு ) த்துகிறது.
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 15.01.2013
வர்ணம் தீட்டும் போட்டி இல.974
த.பெ.இல:167, தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: 1 கி.துவாரகன், வெடியரசன் வீதி, காரைநகர்.
பரிசுக்குரியவர்:
(972)
01. கு.சாமினி, சங்கத்தானை, சாவகச்சேரி. 02. முஹமட் இஷாத், ஜின்னா நகர், திருகோணமலை.
03. கா.யசோதரை, மாங்குளம், வவுனியா. க 04. எம்.அஷ்மி, பிரதான வீதி, தர்ஹாநகர்.
05. மா.பிரிந்தாபன், கோவில் வீதி, கண்டி. யு (06. வி.சங்கவி, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
07. கா.நிரூசன், தும்பளை, பருத்தித்துறை. 08. சீ.சாரங்கன், பூநகரி.
Tறன.
2. சி =• 2
மலர்) அரசு
'ஜனவரி 10 - 16, 2013

Page 11
கொள்ளை பணி.
லான்தேவி
139
"உங்கள் கண் உங்கள் கடைகள் யடிக்க நாங்கள் 6 உங்கள் மனம் என் அதுதான் உங்கள் அமர வைக்கின்ே கேலியாகக் கூறின
அதன் பின்னர் பூலானுக்கு ஜே எ புகுந்தனர்.
வீதியில் நின்ற பார்த்தவர்களில் 6
தோற்றம் அளித்த திருப்பங்கள் நிறைந்த
யாக அழைத்தாள் | பூலானின் வாழ்க்கை வரலாறு
"கடைக்குள் பு
ளுக்குத் தேவைய அவர்களை இழுத்துவந்து
செல்லுங்கள்!" என பூலானுக்கும் பாபாவுக்கும்
பூலான் ஒரு ந முன்னால் நிறுத்தினார்கள்.
புகுந்தாள். ஒரு து அதேசமயம் பொலிஸ் நிலை
அங்கிருந்த நகை யத்தில் இருந்த பொலிசாருக்கும்
வாரியள்ளிப் போட்ட ஒலிபெருக்கி எச்சரிக்கைகள்
கொள்ளைக்ே கேட்டன.
அனைவரும் நகை எல்லோருக்கும் - அவள்
அவர்கள் துப்பாக்கிகளைத்
ளையடிப்பதிலும், 'பயங்கரக் கொள்ளைக்காரி, படு
தூக்கிக்கொண்டு வெளியே வரத்
சுருட்டுவதிலுமே ! தயாரானார்கள்.
இருந்தனர். 'பயங்கரக் கொலைகாரி
ஆனால் பொலிசாரை நோக்கி
அதனால் தால் என்றுதான் தெரியும். அவள்
வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
கள் யாவும் ஏழை அதுவும் ஒரு பெண் - ஏன்
நான்கு பக்கம் இருந்தும் வேட்
பொதுமக்களாலும் அப்படி மாறினாள் என்று
டுக்கள் தீர்க்கப்பட்டதால். நூற்
துடைக்கப்பட்டன எத்தனை பேருக்குத் தெரியும்?
றுக்கணக்கானோர் வெளியே நிற்
பலர் தங்கள் த பதாக நினைத்துவிட்டனர் பொலிசார்.
மூட்டை மூட்டைய பூ ஒன்று புயலான கதை.
அதனால் பின்வாங்கி, பொலிஸ்
கொண்டு போனார் ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
நிலையத்துக்குள் சென்றனர்.
வாயார வாழ்த்திக் இப்பக்கங்கள், வாசகர்களின்
பொலிசாருடன் மோதல்
போனார்கள். வேண்டுகோளுக்கிணங்க
தொடங்கிய சத்தம் கேட்டதால்
நகைக்கடை மீண்டும் புரட்டப்படுகின்ற்னா
பூலான் பரபரப்பானாள்.
இருந்து ஒரு கைய நகைக்கடைக்காரர்களையும்,
பையும், இன்னொ பெரிய முதலாளிகளையும் பிடித்து
துப்பாக்கியுமாக ! வருமாறு தன் ஆட்களுக்கு
போது, ஒரு சிறுமி உத்தரவிட்டாள்.
பூலானைப் பார்த்த நகரத்தின் மத்தியில் இருந்த
கூப்பினாள். சதுக்கம் ஒன்றில் பூலானும், பாபாவும்
" என்ன வேண் நகருக்குள்
நின்றிருந்தனர்.
டாள் பூலான். சென்றதும் இரு பிரிவாகப்
நடை, உடை, பாவனைகளை பிரிந்து பிரதான தெருவை
அந்தச் சிறுமிய வைத்து பண்ணையார் ஜாதியினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
தற்தைப் பார்த்தது வைத்திருந்தன. அனைவரும்
என்று இனம் காணப்பட்ட பத்துப்
வயதில் தனக்கு 6 துப்பாக்கிகளை தங்கள் கையில்
பேரை பிடித்துக் கயிற்றால் கட்டி
அனுபவங்கள்தான் எடுத்துக் கொண்டு தயாரான
இழுத்து வந்தார்கள் பூலானின்
நினைவில் வந்தன போதுதான், அப்பகுதியில் நின்ற
ஆட்கள்.
துப்பாக்கியை பொதுமக்களுக்கும், கடைக்
10 பேரையும் ஒள்றாகக் கட்டி
தொங்க விட்டபடி காரர்களுக்கும் சந்தேகம்
சதுக்கத்தின் மத்தியில் உருட்டி
கில் சென்று அவர் ஏற்பட்டது.
விட்டனர்.
வருடினாள். அவர்களது சந்தேகத்தை
"நான் யார் தெ உறுதிப்படுத்துவதுபோல பாபா
என்று கேட்ட பூலா முஸ்தக்குவீம் கையில் வைத்து
சொன்ன பதிலால் பேசும் ஒலி பெருக்கியில்
"தெரியும், நீங்க "யாரும் பயப்பட வேண்டாம்!
பூலான்தேவி. ஏழை எதிர்ப்பவர்கள் மட்டும்
தெய்வம்!" என்றான் சுட்டுக் கொல்லப்படுவார்கள்!
"யார் உனக்கு பணக்காரர்களின் எதிரிகள்.
"அம்மா!" பொலிசாருக்குப் பணத்தை
"அம்மா எங்கே வீசிவிட்டு ஏழைகளை
"அதோ!" என்று வதைக்கும் பணக்காரர்களிடம்
காட்டிய திசையில் மட்டும்தான் நாங்கள்
கன்னங்களுடன், ! கொள்ளையடிப்போம்!"
ஆடைகளுடன் நா பாபாவின் குரல் சகல
பெண்மணி ஒருத்த திக்கிலும் எதிரொலித்தது.
அவளைத்தன் அப்படியிருந்தும் பயம் கார
அழைத்தாள் பூலா |ணமாக பலர் சிதறி ஓடத்
யில் இருந்த நகை தலைப்பட்டனர்.
வற்றை அந்தப் பெ - வர்த்தகர்கள் கடைகளை
கையில் கொடுத்த அவசர அவசரமாக மூட
அதனைப் அப் முற்பட்டனர்.
எதிர்பார்க்கவில்ை இப்போது பூலானின் குரல்
அவள் கண்களில் ஒலி பெருக்கியில் ஒலித்தது.
பின்னர் அந்தக் கா "கடைகளை மூட முயல்
கண்ணீர் பெருக்ெ பவர்களை நாய்களைச்
சிறுமியின் கை சுடுவது போல சுடுவோம்!"
மாலை ஒன்றைத் பெண் குரலைக் கேட்டதும்
விட்டு, அவள் கன் தட்டிவிட்டாள்.
பூலான் நகைக ளிப்பதை எட்டத்தி கவனித்துக் கொல பாபாவும், அங்கு எ நோட்டுக்கள் சில அப்பெண்ணிடம் 6
கொள்ளை நட முடிந்தமைக்கு அ பூலான் விசில் ஊளத்
பொலிஸ் நிலை பத்திரிகைகளில் படித்த
நகைக் கடைக்காரர்களையும்,
நின்றவர்கள் இடை செய்திகள் நினைவுக்கு வர்,
கடை முதலாளிகளையும் துப்
பொலிஸ் நிலையத் அது பூலான்தேவிதான் என்று
பாக்கி முனையில் கொண்டு வந்து
சுட்டுக்கொண்டிரு தெரிந்துவிட்டது.
பூலான் முன்பாக நிறுத்தினார்கள்.
பொலிசாரும் ( கடைகளை மூடுவதை
சதுக்கத்தில் இருந்த ஆல்
மல், உள்ளிருந்தப் யும் நிறுத்திவிட்டு அப்படியே
மரத்தின் கீழ் அவர்களை அமர .
கொண்டிருந்தனர். போட்டுவிட்டு ஓடித்தப்ப |
வைக்குமாறு கட்டளையிட்டாள் முயன்றனர் வர்த்தகர்கள்.
பூலான்.
திருப்பங்க
வீதியில் நின்று வேடிக்கைப் பார்த்தவர்களில் ஏழை களாகத் தோற்றம் அளித்தவர்களை தனியாக அழைத்தாள் பூலான். "கடைக்குள் புகுந்து உங்களுக்குத் தேவையானதை
எடுத்துச் செல்லுங்கள்!” என்று கூறினாள்.
பூலான் ஒரு நகைக்கடைக்குள் புகுந்தாள். ஒரு துணிப் பையில் அங்கிருந்த நகைகளை வாரியள்ளிப் போட்டுக்கொண்டாள். கொள்ளைக் கோஷ்டியினர் அனை - வரும் நகைகளைக் கொள்ளையடிப்பதிலும், பணத்தைச்
சுருட்டுவதிலுமே கவனமாக இருந்தனர்.
(ஜனவரி 10 - 6, 2013
தினபு

மருத்துவம்
முன்பாகவே ளை கொள்ளை விரும்பவில்லை. ன்ன பாடுபடும்? ளை இங்கே றன்.” என்று வாள்.
பாபாவுக்கு ஜே ன்று கடைக்குள்
று வேடிக்கை ஏழைகளாகத்
வர்களை தனி பூலான். புகுந்து உங்க பானதை எடுத்துச்
ன்று கூறினாள். கைக்கடைக்குள்
ணிப் பையில் களை ட்டுக்கொண்டாள்.
காஷ்டியினர் ககளைக் கொள்
பணத்தைச் கவனமாக
பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்புசக்தி வாய்ந்தது. விற்றமின் மற்றும் தாதுப்பொருள் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும், புரதச்சத்து, நார்ச்சத்து, கல்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரீச்சம் பழங்கள் புற்றுநோய்
வராமல் தடுக்கும்.
ரியக் கடைகளாலும், ம் சுத்தமாகத்
தலைகளில் பாக சுமந்து
கள். பூலானை கொண்டு
க்குள் பில் துணிப் ாரு கையில் பூலான் வந்த
எதிரே வந்தாள். துக் கை
டும்? என்று கேட்
கண்பார்வை தெளிவடைய
விற்றமின் 'ஏ' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும், இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டுவந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும், இதனால் கண் பார்வைக் கோளாறு கள் நீங்கும்,
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை, மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மாதவிலக்கு அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய. பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. பார்வை குறைபாடை போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல்நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம் பழத்தைதான் வாங்கி சாப்பிடவேண்டும்.
பின் தோற் வம், சிறு நேர்ந்த என் பூலானுக்கு
த் தோளில் சிறுமிக்கு அரு ர் தலையை
ரியுமா?
ன், சிறுமி புல்லரித்தாள். கள்தான் ழகளுக்குத் ள் சிறுமி. ச் சொன்னார்?
இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல்
அம்மா?' 3 சிறுமி B ஒட்டிய கந்தல் நத்தர வயதுப் நிநின்றாள்.
அருகே ரன். துணிப்பை
களில் சில பண்மணியின் பாள். |பெண்மணி ல என்பது தெரிந்தது. ண்களில் இருந்து கடுத்தது. யில் தங்க தூக்கிப் போட்டு
னத்தைத்
இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்திவருவது போன்று இருப்பதால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தினமும்
இதே பிரச்சினை... இதற்கு என்ன தீர்வு?
இதற்கு உணவுக்குழாய் அமில அரிப்பு என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்கும் இடையில் வால்வு ஒன்று இருக்கிறது. இந்த வால்வு பழுதுபட்டால் இந்தப் பிரச்சினை வரும். இதனை ' எதுக்களித்தல்' என்றும்
சொல்வதுண்டு. இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதும் இந்தப் பிரச்சினையை உருவாக்கும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் ஒரு காரணம். பருமனாக இருப்பவர்களுக்கு இது வரலாம்.
இரவு முழுக்க இதே பிரச்சினை நீடித்தால், காலை யில் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கும்.
மந்தமான உணர்வையும் உருவாக்கும். தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. வயிறு முட்டச் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவதும் இந்த பிரச்சினையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
அதிக காரம், புளிப்பு, கொழுப்புத் தன்மையுள்ள உணவைத் தவிர்த்துவிடுங்கள். பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். இரவு நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தலைவலி,
மூட்டுவலி மாத்திரை சாப்பிடுபவர்களையும் இந்த நோய் தாக்கும்.
மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பிரச்சினை தொடர்ந்தால் என்டோஸ்கோபி சோதனை செய்துகொள்வது நல்லது.
-ளைப் பரிச ல் நின்று ன்டிருந்த யந்து பண வற்றை கொடுத்தார். டவடிக்கை அறிகுறியாக நினாள்.
லயத்தைச் சுற்றி டக்கிடையே த்தை நோக்கிச் ந்தனர். வெளியே வராபடியே சுட்டுக்
கள் தொடரும்...
ரமலர்
முரசு

Page 12
வெறாலி சிறுநீர் கழித் கட்ந்த டிசம்பர் ஏஞ்சல்ஸ் நகரில் வடியிருந்தபோது இது அங்கிருந்த கெ
D75 à 987 Gungogny Desigtig faraontab Ulla ஆகியுள்ளது. எனினும் இந்
தற்போது இந்த இழத் நகர நீதிமன்றத்தில் விரை தெரிவித்துள்ளர் இந்த குற்ற டொலர் அபராதமி விதிக்கப்படு 'விதிக்கப்படும் எனத் தகவல்
a5lapрте
*
முதன்முறையாக அறி
முதன்முறையாகப
 

பொங்கலுக்தக் 555 ஒக்டே வருகிறது அலெக்ஸ் பாண்டியன் “@igr၉]
கார்த்திஅனுஷ்காலின் நடிப்பில் அலெக்ஸ்பாண்டியன் ଅFର) { படத்தை இயக்குனர்கராஜ் இயக்கியுள்ளார் ஞானவேல்ராஜாவின் aşTGES&Stadt Buq * தயாரிப்பில் உருவான இப்படம் பெங்கலை முன்னிட்டுவருகிற எக்ஸ்பிரஸ் திரைப் 12ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு திரைக்கு கொண்டு சென்சார் குழுவினர் யுஇன்றிதழ் வழங்கியுள்ளனர் படத்தில் ஷாருக்க கார்த்திக் ஒரும் ரயிலின் கூரைமீதுநின்றுகொண்டு unങ്കിൽ ഝേ உயிரைப் பணயம் வைத்துசண்டை போடும் கட்சி இலக்கா இயக்குகிறார். முதன்முறையாக அக்ஷன் காட்சியில் இலக்குவது ரசிகர்களுக்கு மும்பையில் இருந் நிச்சயம் பொங்கல் விருந்தாக அமையும் என்று சொல்லலாம் auộuures DGBossòs குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்தநாளன
22012இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
தலத்தில்
இத்தித் நடிக்க உள்ளார். (%
মার্চ N
இலது இஸ்கார் நாயகன் இரலற்மான் இப்படத்திற்கு
இநடிகர்சித்தார்த் ஏற்கனவே போய்ஸ் மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களில் 96 POTEÓMEÓ EGENDEFULJENDUDULGÒ Daggesten இன்பது குறிப்பிடத்தக்கது
சிறுநீர் கழித்ததால் றைசென்றார் நாயகன் வூட் நடிகர் பிரான்சன் பெல்லட்டியர் பொதுபேத்தில் T
7ம் திகதி அன்று நன்றாக குடித்துவிட்டு லாஸ் உள்ளதர்வதேச விமான நிலையத்தில் பொதுமக் வரஇந்த செயலைசெய்தார். ரவில் பதிவாகி உள்ளதனை தொடர்ந்துதந்தி ல் கைதுசெய்யப்பட்டர் பொலிசர்வரும்வரை விகள் நின்றுகொண்டு இருந்தது வீடியோவில்பதிவு த9ம்பவத்தை தொடக்கத்தில் அவர் மறுத்தர் தவருகிற ஜனவரி 7ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ்
க்குவரும் என இதன் செய்தி தொடர்பாளர் ம் நிரூபிக்கப்பட்டில்ல்ெலட்டியர்ஸ் மீது ஆயிரம்
துடன் 6 மாதங்கள் சிறைத்தன்ன்ைபும் நரிவிக்கின்றது.
நகு வருகிறது அடுத்த comfé#
மகள் இஸ்வர்யாவை திரையுலகிற்கு விரு நானே உள்ளேரேகந்தால் மற்றவர்கள் முகம் செய்துவைத்தார் இஸ்லர் எப்படி வருவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் ட்டத்து யானை என்ற படத்தில் விரலுத்தத் அறிமுகப்படுத்தி உள்ளேன்.
கிறார் இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்க
LAMPEONALØE ØRPO6ODUCTGCGTALLUOGO ாயப்பன் தயாரிக்கிறார் படத்திற்கானப்பிடிப்புகள் திரு இரல்நர் தாஜ் இதன் மகன் நடிப்பது இன்னொருமகிழ்ச்சி ஏற்கனவே ஆத்தி இத்தர் அர்ஜூன் நான் இயக்கியவேதம்பத்தில் விஷால் அப்போது இவர்பேசியதாவது சினிமாவில்30 உதவி இயக்குரைகணியாற்றி
டங்களாக இருக்கிறேன். பனம் புகழ்நர்கள் * AUJA
என் மகளை அறிமுகப்படுத்துகிறேன்.இதனை } கேள்விப்பட்டு பலர் பாராட்டினர். இன்னும் சிலர் ஆண் என்றால் பரவாயில்லை. பெண்ணாக"
இருக்கிறதே? பரவாயில்லையா என்றனர்.
நல்லது கெட்டது நாம் நடந்துகொள்ளும் என ஆலே யில்தான் எல்லா துறையிலும் இருக்கிறது. Балпи. என் பெண்ணை பையன் மாதிரித்தான்
என்று அவர்களிடம் கூறினேன். ীেLDা ভোওনা
நயன்தராமி
நுழைந்துள்ளதால் போன்றவர்கள் கல

Page 13
ர் வருகிறது எ எக்ஸ்பிரஸ்'
உருவாகிவரும் சென்னை மத ஒக்ரோபர் 1ம் திகதி
டமிட்டுள்ளனர். இந்தப் நகு ஜோடியாக தீபிகா ராஹித் ஷெட்டி
ஈன்னை
ல்லும் ரயிலில் து சந்திக்கும்
கதை.
Tண்டை
ன் First டர்கள் வெளி ள்ளது, டிரை மார்ச் 25ம் திகதி மளியிட முடிவு
செய்துள்ளனர்.
எதிர்நீச்சல்
நேரம் வரு சொல்வாரா
ஸ்ருதிஹாசன், அப்பா கமலுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. விரைவில் கமல்ஹாஸனுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் தொடங்கவிருக்கும் புதிய படத்தில்
ஸ்ருதிஹாஸன் நடிக்கப் போகிறார் என்று
இப்போதைக்கு அப்பாவுடன் தகவல்கள் வெளியாயின.
பண்ணும் திட்டம் இல்லை, கமல்ஹாஸனும், ஸ்ருதிஹாஸனும்
எண்ணம் உள்ளது. நடக்கும் சேர்ந்து நடிக்க விருப்பமுள்ளதாக பலமுறை
சொல்வேன் என்று தெரிவித் தெரிவித்துள்ளனர், இதனை தொடர்ந்து,
ஸ்ருதி ஹாஸன் இப்போக அடுத்து உருவாகும் கமல் படத்தில் ஸ்ருதி
யாதவா, பாலுபு ஆகிய இரு நடிப்பார் என்று யூகங்கள் கிளம்பின.
இந்தியில் பிரபுதேவா இயக் இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதி,
நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவாக இருந்த தலிகான் வில்லனாக நடிக்கிறார். புதுமுகங்கள் இணைந்து உருவாக ஒன்றியம் என்ற படத்தில்தான் அவர் வில்லன் அவதாரம் எடுத்துக் ஸ்ரீதர்ரு தமலி என்ற புதுமுகங்கள் நாயகன், நாயகியாக அறிமுக
கே.எம்.கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இப்படத்தில் காதலை எதிர்க்கும் அரசியல்வாதியாக நடித் லியாகத் தலிகான். விஜயகாந்தின் படங்களுக்கு கதை வக எழுதிய லியாகத்தலிகான் எங்க முதலாளி, பாட்டாளி 2 படங்களையும் இயக்கி உள்ளார்.
மனங்கொத்தி பறவை வரலட்சுமி?
மாதலைத் தர வேறு ஒன்றுமில்லை
போடா போடி என்ற படத்தின் மூலம் கொலிவுட்டில் அறிமுகமானார் சரத்குமாரின்
மகள் வரலட்சுமி. இதன்பின் தற்போது விஷா
லுடன் மதகஜராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் போதிய படவாய்ப்புகள் வராததால், தெலுங்கில் நடிக்க முடிவு - செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் முதல் படமாக மனம் கொத்தி பறவையின்
தெலுங்கு ரீமேக்கில் நடிக்க போவதாகவும்
தகவல்கள் கசிந்தன. ஆனால் இத்தகவலை
மறுத்துள்ளார் வரலட்சுமி.
இதுகுறித்து டுவிட்டரில் கூறுகையில்,
நான் மனம்
கொத்திப்பறவை
படத்தின் தெலுங்கு
ரீமேக்கில் நடிக்கப்
போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிற
ஆனால் அந்தச் செய்தி ஒரு தவறா வதந்தி. நான் அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவில்லை, அது குறித்து இதுவரை யாரும் என்னிடம் பேசவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
வாய்ப்பைப் பிடிக்க
க்கும் நாயகிகள்
3 திரையுலகில் நா, காஜல் அகர்வால் தில் உள்ளனர் என்று திரை
ர்கள்.
7 திருமணம் செய்துகொண்டு றேன் என்று சொல்லிவந்த - இன்னும் 10 வருடங்கள் என்று அறிவித்து இருக்கிறார். 7, கார்த்தி என்று முன்னணி 5 அகர்வாலோ, 'வதந்திகளை
யாரும் நம்ப வேண்டாம். நான் இந்தி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை" என்று அறிவித்திருக்கிறார்.
அதோடு, இயக்குனரின் நடிகையாக இருக்கவே எனக்கு ஆசை என்றும், கதாபாத்திரங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் தனது - உதவியாளர்களிடம் சொல்லி, இயக்குனர்களின் காதுகளில் போட்டு வைக்குமாறும் கூறிவருகிறாராம், ஹன்சிகா மோத்வானி போன்று கதாபாத்திரத்துக்கு அவசியம் என்றால் வெயிட் போடவும் தயார் என்றும் காஜல் அகர்வால் கூறியிருக்கிறாராம்.
ஜனவரி 10 - 16, 2013
தினமுர

விஸ்பரூபம்
ம்போது கமலுக்கு ஆதரவாக
ம் ஸ்ருதி
ஆந்திரப் புள்ளி
சேர்ந்து படம் ஆனால் அப்படியொரு 5போது நானே
துள்ளார். தைக்கு தெலுங்கில்
படங்களிலும், தம் படத்திலும்
கமல்தான் நிஜமான உலகநாயகன், அவர் படத்துக்கு நான் தியேட்டர் தருகிறேன் என கூறியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முக்கிய புள்ளி தாசரி நாராயணராவ்.
ஆந்திராவில் தாசரி நாராயணராவின் கட்டுப்பாட்டில் ஏராளமான தியேட்டர்கள் உள்ளன. சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பெரிய படங்கள் வெளியாவதால் விஸ்வருபத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடப் போவதாக முதலில் கமல் அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது தாசரி நாராயணராவ் தந்த தைரியத்தில், தமி ழில் வெளியாகும்போதே ஆந்திராவிலும் விஸ்வரூபத்தை வெளியிடப் போகிறாராம் கமல். விஸ்வரூபம் குறித்து தாசரி நாராயணராவ் கூறுகை
யில், டி.டி.எச்.சில் முன்கூட்டியே படத்தை வெளியிடும் கமல்
முடிவை நான் வரவேற்கிறேன்.
- அவருக்கு ஆதரவாக தியேட்டர்களைத் தரவும் முடிவு செய்துள்ளேன். கமல் நிஜமான உலக நாயகன், அவர் முடிவு திரையுலகுக்கு பலன் தரும் என்றார்.
5 லியாகத் க்கும் ஊராட்சி வருகிறார். கமாகிறார்கள்.
திருக்கிறார்
னம் உட்பட சில
ன்
ஜீவாவிற்கு பிறந்த நாள்
தமிழ் திரை யுலகிற்கு ஜீவா, 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜீவா, தொடர்ந்து ராம், அரண், கற்றது தமிழ், கோ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது டேவிட், யான், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அண்மையில் தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஜீவா, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி., செளத்ரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பதுற்) 00

Page 14
என்னுயிர் ரீெ அறிவிப்பில்லாமல் வந்த மழையில் 635856.OITaoTalaoerds raseodrC3Ladr ജൂഞLിഭീiി ഥഞ്ഞp
6T6O)6OT நனைத்தேன் - etarCD அவள் நினைப்பை என்னுள்
AALIA:Iff
பத்தி எழுத்தாளர்
கவிஞராகப் பரவலாக அறியப்
படும் இவர் இலக்கியம், அரசியல்
தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர்
ബീബ് UITŪūTeoGeo 69 Gogurjónsson
Staðari nifteiti
fίουπίεσία ήτά, ο... σταπει ιμπώύuπαπξιο
கவிதையில் இருந்து சிறுபகுதி
цаoog5508gbadr - 6шөodrC88оот பெருகியது காதல் வருடியது 2_adї п5laовотüц; எனக்குள் உயிராணாய்நீ. கருவிழியால் எனை : மடியிலே துடிக்க விட்டு செல்ல முத்தம் தந்தாய் நான் உனக்கு மட்டும் தான் என்றாய் உனக்கு சொந்தமே இல்லா
ssCBuCTGCC BuB MCeTTCBLB Y BBLBT T
1905 DUITGEDICIÓ GGGG இருக்கிறது:
யதார்க்கம் நிறைந்த சிறந்த கவிதைகளின் சொந்தக்காரர்
లైకెన్స్ట్ర
ம்புபாசம்,ஜாதிவேசம் எனும் வெறு ©acাঁplb 69াracাঁeOা
உன்னிடம் வரு6ே 99.6Leodrc36OOT
ஈர் நான்கு வருடங் இன்னும் நீ வரவி காத்திருப்பேன் உ என் காதல் ஆழம் நீ விருந்த - அந்நா ভাecাঁ চTeTub € ©p]ঠা அன்று தெரியும் ெ என்னுயிர் நீயென
%
SV.தமிழ்
கனவின் சிறைக்குள்
உனது முதற் பாடகன்
ஒரு குருடனும்
pп81_пращшолоошпай உனது முதற் பாடலோ விழிகள் ஆயிரம் பெற்று எல்லாத் தலைநகரங்களிலும் பக்தியோரு இசைக்கப்படுவதாயிற்று.
யாராலு முன்னைப் புரிந்து கொள்ளமுடியவில்லை உனது வீரம் யாருடைய படப்புத்தகத்துள்ளும் ஏற்கனவே சொல்லப்படவில்லை
நீ யொரு புதிர் எல்லாப் பண்டிதர்களையும் திகைக்கச் செய்யுமொரு நொழ யாழ்ப்பாணமே
9. எனது யாழ்ப்பாணமே
எண் நினைவுப் பெட்டகத்தில் நீண்டது எனது வாழ்வுப் பயணம் வலிகொண்ட மனது தனிமை வாழ்வு என்னை வாட்ட
எண் உயிரின் நினைவுகள் பசுமையாய் தலைநீட்டி பாக்கிறது முதல் முதலாய் இளமை வாழ்வில் இளமையில் காதல் கடிதம் தந்த தேவகியின் புன்னகையின் முகம் நினைவில்.
கூட்டாஞ்சோறுண்ட நினைவுகள் புளியடி நிழலில் கபடி விளையாடிய நினைவுகள் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் எண் பாட்டி பர்வதமக்கா
வட்டித்தர விரும்பியுண்ட நினைவுகள்
1.
ஒ. எனது யாழ்ப்பானமே
ஆயுள் கைதியாக நிஜத்தை தொலைத் நிர்ப்பந்தம்
எப்போதும் எதிர்பார்ப்பு மூட்டைை மனசு கனத்துக் கிடக் சில பேர்க்கு
மறுபுறம் வறுமை வா வங்கள விரிகுடா ே திறந்து கிடக்கிறது புது விடியலுக்கானே யுகம் தேடும் ஆவலி இருப்பதையும்
இழக்க வேண்டியாயி
WS
உள்ளதை கொண்டு திருப்திப்படுதல் நள் வீணே இல்லாததற்கு அவதிப்பட்டு)டால் இயலாமையின்
விளைவு என்ன'இல நன்மை ஏது கிட்டும்.
பரணி
முல்லையூர்
இப்போது தனிமையில் இருள் மூடிய வாழ்வினில் 2atsottuli losofssotml மெளனியாய் வாழ்வியலில் நினைவுகள் நிழலாய் ஆட.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ht - මැයූ ம் பஞ்சு ாய் காத்திரு шей 6тасїDI---
1866 TT60T512lebaDeం
Oாக்காக.
aѣеodr(6 sfleÖ து நான் சாகவென்று. μεOOr(Βεαστ iறு.
ய சுமந்தபடி கிறது
umožů
ØTTJ
ற்று
গেঁৰ্গেতি । ருவத்துக கால
வெள்ளை நிறம் தண்ணிரோடு கரைந்துபோன உடை
அரும்பு மீசை,
கழற்றி வைத்தால் கதறியழும் சப்பாத்து ஒட்டிப்போன வயிறு வறுமையின் அரைகுறை வடிவம் நாள் எனக்குள்ளும் காதல்.
வகுப்பறையின் கடைசி வரியில் அவளின் ஒரப் பார்வைக்காய் எண் மனம் துடித்த தவிப்புக்கள் இப்பவும் அங்கே உலாவிக் கொண்டுதான் இருக்கும்.
அவளால் தான் நான் கணிதம் அதிகம் கற்றுக் கொண்டேன் எங்கே நாண் முதலில் செய்துவிடுவேனோ என்று அவள் பதட்டத்தில் எனைப் பார்க்கும் ஒர் பார்வைக்காய் கணித ஆசிரியருக்காய் காத்திருந்தவன் நாள்.
இ
έδαστGιαστπUE Lροασfόεδιυπουιό
్యరీ (5Godrębgólmgrt? என ஏங்கும் எண் மலாம். d915J UpiguUIT95J GTGOT ஓங்கி ஒலிக்கும் மணியோசை கேட்டு வெறுப்பாய் கொந்தளிக்கும்.
தினமும் இறுதிப் பாடவேளை في S
UGńGńleśsnlub
臀 அவள் வரவில்லையென்றதும் | Ghөumyeaошошптий35 Gha5fliцth ܸ அவள் நாற்காலியில் என்மனம்"2ளிமையாய் அதிலமர்ந்து அழுகு நாட்கள்
எண் சைக்கிள் தான் பள்ளிக்கூம் முறந்ததும் அன்னைச் சுமந்து அவள் தெருக்களில் சலிக்காமல் சுழன்று தேய்ந்து திரிவான்.
ஆங்கிலப் பாடவேளை ஊறவைத்தாலும் ஒட்டாத பாடம் எங்களுக்கு - ஆனால் ஆங்கில ஆசிரியருக்காய் ஆசையாய் காத்திருப்பாள் அவள் பொக்கைவாயுடன் ഖദ്രb eiഖഞു ബിദ്രuépuിങ്ങി அவளுக்காய் வரவேற்கும் ஒரே மனம் வகுப்றையில் நாண் மட்டும் தான்.
அவளின் ஒர் பார்வைக்காய் ஆயிரம் தடவைகள் கண்ணாறு முள்ை நிற்பேன் - இறுதியில் எண்குறசை Gδι θεέ εcαίτσαππιρ UTTGNI65/ முகம் பார்த்தாலும் எண் விம்பத்தையே காட்டத் தொடங்கியது.
இரவு நேரம் புகைபடிந்த விளக்கு திகநேரம் விழித்திருப்பேன் கற்பனையில் மிதந்திருப்பேண் ஒட்டி நின்று பார்ப்பாள் என் அன்னை அவளுக்குத்தான் தெரியும் LρεαστChcαστGαήChcαστιδαή Gδασοου. அனைத்து விட்டுத் தாங்கெண்பாள் பாவம் விழுந்தது தெரியாமல்,
நம்மிருவரின் பெயர்களை நம் வகுப்பறைச் சுவரில் いエ கிறுக்கி வைத்த நேண்பர்களின் செயலறிந்து
UGñGísli LosśGò untuůdbø5 இழித்துவிட்டுச் சென்ற எண் மனம் மறுநாள் காலையில் இதைத் தடவிப் பார்த்த இதன் முன் மண்டியிட்டு ஏங்கி அழுத அந்நாள் (βλέατρπαστεcαήεαήή «θιgs).
இறுதியில் ஒiநாள் எண் எண்ணம் அவளைத் தொட்ட போது அமைதியாய் அவள் ஒரு பார்வை.
இரிக் குறுகிக் போனேன் ஆயிரம் கேள்விகள் அதற்குள் விடை தேட முயற்சித்தேன்
முடிவிலி தாரத்தில் அவள் முற்றுப்புள்ளி இல்லாமல் நான்.
96.OIGIO - G, 2013

Page 15
கதைத்தேன்? எதுவ ബT!,ങേTഥ ஞாபகமில்லாத ஓர் (85-67ෙර්-ෆි, ෆෙrt5ඝණ්r- 5ിന്റെ 9ഞ്ഞബന്ധ വെ
மஞ்சத்தில் படுத்தா சிந்தனையில் சேர
இடம்பிடித்துக்கொன
| LDGOTLĎ 9H6OD6ADUTTUU
நித்திராதேவி மெல் 9ഖങ്ങ ജൂഞ്ഞ് ഖ5]
கனவுகளாகிட அவ கனவில் காட்சிகளா ஆரம்பித்த சமயம் ! பூசைக்கான ஆலய uിഞ്ഞ് ഉണു9 5uഖുഞ്ഞി வைக்கவே கண்விழ எழுந்தான். அதே6ே அரண்மனையிலிரு
தில் தோன்றிய நிை
தருவதை நான் அன்புப் பரிசாக ஒருவன் விரைந்து
"பொன்னையும், ஏற்பதில் மகிழ்ச்சியே. இது நான் வாயிற் காப்போனி ിLITത്രതണLID. L|5ഞ്ഞgഥ செய்த கடமைக்காக அல்ல. என் கூறினான். விரும்புபவர்களுக்குத்தான் மாளிகைக்கு தாங்கள் அன்பான "ՑIIILIIցաn? 8 LurThg::Lib, LumTITITL(BLb 6Tif5TLJITITLJILILib விஜயம் மேற்கெண்ட பண்புக்காக போய் அனுப்பினை இருக்கும் என்னைப் பொறுத் வீரத்தில் மட்டும் வல்லவர் நீபோ” என்று கூறி தளவில் கடமையைத்தான் என்று நினைத்தேன். நீங்கள் சென்றான். செய்தேன். இதுக்குப் பாராட்டும் ஓர் சர்வவல்லவராய் இருப்பதை ○山のJólubupcm 。 பரிசும் தேவையா?” இப்போது உணர்கின்றேன்." மனைக்குள் நுழை "நீங்கள் நிச்சயமாய் என்று விடைபெற்று எழுந்தாள். சென்றான். மன்னர் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்பது ിഖണീഖTEഖഞ്ച് ബ്രെ சென்றதை அறிந்து தெரியும் உங்களிடம் அன்பும் அவளை வழியனுப்பி வைத்தான் சென்றான். பண்பும் உள்ளவர்கள் தருவ அதுமட்டுமல்லாமல் ஒரு நெப்பந்தங்கள் தைப் பெறுவது தவறல்லவே நாளுமில்லாதவாறு மனதில் தாதிகள் அங்குமிங் தேவியார் இவ்வளவு தடுமாற்றம் ஏன் ஏற்பட்டது? ൂ,ീഖത9, 9ഖ
தூரம் என் மாளிகை வந்து முன்னுக்குப்பின் முரணாக என்ன ൂർഥ ഢോൺ ഫെ
oil. N இலிUேnது நீர்
9cmッAL尋-Q●ゆ%
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் .ெ
உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
கனதியமிக்க கட்டுரைகள் தேழத் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
FasfDn
நாள் ராசி பலன் வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள் பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தான் பாருங்கோ
"பதிவிறக்கப்பெட்டகம்"
II - G 218 திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல விம்மினான் கனகசூரியன் "இளவரசே குழந்தைக்காக ஏங்கிய தாங்கள் குமரன் ஒருவன் வரும் வேளையில் இப்படி குழந்தை போல கலங்குவது ஏன்?" என்று அவன் கரங்கல்லாப் பற்றி
மே அவனுக்கு சென்றான். பொழுதில் மறந்து தேவி ULL, Dങ്ങ്- "வந்துவிட்டாயா? அமரசிம்மா தங்களை மகிழ்ச்சி பொங்க ல்லச் சென்று அதோ அங்கே நிற்கும் வரவேற்கப் போகி it. 36.6t கனகசூரியன் குழந்தையைப் போல றார். மனந்தளராது മുണ്ടഖgി பயந்துகொண்டு தவிக்கின்றான். மகிழ்ச்சியாயிருங்கள் ότι πεή. ஆறுதல் சொல்லி அவனை மெல்ல அவனை அனைத்து ஆரம்பித்தது. முன்பக்கம் அழைத்துச் செல்” ஆசுவாசப்படுத்திக்கொண்டி
6ഥൺ6) என்று புன்சிரிப்புடன் கூறினார். ருக்கும் போது மன்னர் படுத்திக ஒருவாறு விடயம் என்ன விரைந்து வந்து சூரியா ஆண்
ഖTിuിത്രക്രഥ ബഞ്ഞ9, குழந்தை எமது நாட்டுக்கு னவுகள் ஊகித்துக் கொண்ட அமரசிம்மன் ஆரியச் சக்கவர்த்திகள் E160LL கனகசூரியனை அணுகினான். பரம்பரையை வளர்க்க Ü 6Öğlu சுக்கில பட்சத்துச் சந்திரன் வாரிசு வந்துவிட்டான். FTULGOLÜ குடதிசை வானில் யானைத் தந்தம் இனி நான் இறந்தாலும் LD6უუfl போல ஒளிவீசிக் கொண்டிருந்தான். பரவாயில்லை" என்று D6-60Lu ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் த்து விதமாக வளர்ந்து தன்னொளியால் அவனைக் கட்டித்தழுவினான். u606Tu565 உலக மாந்தர்களுக்கு உவகையூட்டி கனகசூரியன் மகிழ்ச்சியில் ந்து சிப்பாய் பூரணச் சந்திரனாகி பின்பு திக்குமுக்காடினான். துயரத்து “ 6TUULg வளர்ந்தானோ அதே டன் துளிர்த்த கண்ணிர்த்துளி போல தேய்ந்து கொண்டும் ஒளி கள் ஆனந்த புஷ்பங்களாகச் 6555 சந்திரனுடைய தோற்றத்தில் சொரிந்தன. மனதை ஒரு கணப் பொழுதில் திருமணம் செய்து கொள் மெழமறந்து பார்த்துக்கொண்டு எாவிட்டாலும் தளபதியார் நின்ற அமரசிம்மன் நிலம் எல்லாம் அறிந்தவராக நோக்கி சோகமேயுருவாகி இருக்கின்றார். அவர் கூற்று நின்ற கனகசூரியனைப் பார்த்து என்றுமே பொய்த்ததில்லை இளவரசே என்றான். என்று அமரசிம்மனைக்
தன் முன்னே புன்னகை கட்டித்தழுவினான். | 56 մաքLD முகப்பொலிவுடன் நின்ற "%ീധന ബ
தளபதியைப் பார்த்து குழந்தை கடமையும் எனக்கு நீ
பம் ஏதோ விழிகளில் துளிர்த்து உருண்ட
நீர்த்திவலைகளைத் தன் ஆட்காட்டி தோ நான் விரலால் துடைத்துவிட்டான். பக்கின்றேன். கனகவல்லி கதறுவது. G5N (B C 67367 என்னை." என்று பேசமுடியாது
தவித்தான். H[তোতা "இளவரசே தேவியாருக்கு ந்து மன்னரிடம் இது தலைப்பிரவசம் அதனால் அந்தப்புரம் பிரசவ வலிதாங்காது அவர்கள் енпі08а, வாய்விட்டு அழுவது சகஜமானது.
எல்லாப் பெண்களுக்கும் இயற்கை ിഞ്ഞ ബിന്റെ விதித்த நியதி பாருங்கள் இன்னும் «ԵԼDոսն சில வினாடிகளில் தங்கள் வாரிசு தானித்த எங்கள் மண்ணுக்கு வந்ததும் bல மன்னரிடம் துன்பமெல்லாம் நொடிப்
நினைவூட்டிவிட்டாய் அமர சிம்மனுக்கும் நல்ல பெண் னாக பார்த்துத் திருமணம் செய்து வைத்துவிட்டால் நான் மனநிறைவுடன் இருப்பேன்" என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.
"அரசே இளவரசர் வாரி சைச் சென்று பார்த்துவிட்டு வர அனுமதிகொடுங்கள் என்றான் தளபதி
"அடடே நான் மகிழ்ச்சிப் பெருக்கில் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். சூரியா நீ போய் பார்த்துவிட்டுவா. நான் பின்பு பார்க்கின்றேன்" என்று கூறிவிட்டு அமரசிம்மனை
மட்டும் அழைத்துக் கொண்டு
(தொடரும்.)
bள் அறிJ விருமீர்
இஸ் அனைத்துக்கும் சய்திகள்
ரூ.10/=
மட்டுமே
A/L, O/L LDpögi Lb LIGOGOLDú
பரிசில் மாணவர்களுக்கான
மாதிரி வினாத்தாள்கள்
- விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள், மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!

Page 16
"பெண்கள் | பக்கத்திற்குரிய ' தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து,
வரவேற்கப் டிபடுகின்றன.
குடும்ப பிரச் கூட மனம் விட்ட பேசிக்கொள்ள தன்மை இல்ல
குடும்பங்கள் சிதைந்துவிடுக மூன்றாம் நபர்க குடும்ப விஷயங் விருப்பங்களை கொள்வதாலும் கணவன், மை இடையே விரிச ஏற்பட்டு, சந்தே வலுத்து விவாக முடிகிறது.
லேடிஸ் ஸ்பெஷல்)
மழலை மாறுவதற்குள்
வரும் பூப்பெய்தல்! பெண் பூப்பெய்தும் சராசரி வயது 12 | முதல் 14. அரிதாக சில பெண் குழந்தைகள்
ருவி கூட 8-9 வயதிலும் பூப்பெய்துவதுண்டு. "பரிகாஷனரி
கட்டிக்கொள்வதில்ை பியூபெர்ட்டி' எனப்படுகிற இந்தப் பிரச்சினைக்கான
தான் தனக்கான பாதுகாப்பான பின்னணி என்ன? பின் விளைவுகள் என்ன? எப்படி
சில சமயம் குருவியே தான் கப் சமாளிப்பது... சகலத்தையும் பற்றி விரிவாகப்
அவதிப்படும். அதுபோல் தான் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஒருவர்.
மணத்திற்கு பின்னர் மனமுறிவு "பரம்பரையாக சில குடும்பங்களில்,
சிதைத்துக்கொள்ள நீதிமன்ற வ இப்படி இள வயதில் பூப்பெய்துவது நிகழ
தம்பதிகள் எண்ணிக்கை அதிகரி லாம். அம்மாவுக்கு 8-9 வயதில் மாதவிலக்கு
உடைவதற்கு சொல்லப்படும் கா வந்திருந்தால், அவரது பெண்ணுக்கும் அப்படி வரலாம். சில நேரம், மூளையில் ஏற்படுகிற
மனதை ரணமாக்கும் விஷயங்க ஹோர்மோன்களின் தூண்டலும் இதற்கொரு
மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாகலாம். மூளையில் இருந்து கிடைக்கிற
காரணம். இயந்தரத்தனமான வா சிக்னலினால், முட்டை வளர்ச்சி தூண்டப்பட்டு,
கஷ்டமாக தெரிகிறது. தற்போது பெண் ஹோர்மோனான ஈஸ்ட்ரோஜென் தூண்டப்
மூக்கை நுழைக்கக் கூட யாரும் பட்டு, அதன்விளைவாக அந்தப் பெண்ணுக்கு
சம்பவங்கள்கூட கடைசியில் மன மாதவிலக்கு வரலாம்.
நீதிமன்றத்திற்கு செல்கிறது. தற் பிட்யூட்டரி சுரப்பியிலோ, ஹைப்போதலாமஸ்
கணவன், மனைவி இருவரும் ச பகுதியிலோ, பீனியல் சுரப்பியிலோ கட்டிகள்
நெருக்கடியில் உள்ளனர். இருந்தாலும் இப்படி நிகழலாம். சிறுவயதில்
குடும்ப பிரச்சினைகள்கூட ம மூளைக்காய்ச்சல் பாதித்திருந்தாலும், அந்தக்
இல்லாததாலும் குடும்பங்கள் சில குழந்தைக்கு இளவயதில் மாதவிலக்கு வரலாம்.
குடும்ப விஷயங்களை, விருப்பம் பருவமடைவதற்கு முன்பான மார்பு வளர்ச்சி,
கணவன், மனைவி இடையே வி அந்தரங்க உறுப்பில் ரோம வளர்ச்சி மற்றும்
விவாகரத்தில் முடிகிறது. எனவே மாற்றங்கள் என எல்லாமே, ஹோர்மோன் தூண் டலின் விளைவுகளே.., சில பெண்களுக்கு பார்வையில் திடீர் பிரச்சினை, மாறுகண், வலிப்பு
தேங்காய் - அரை மூடி, போன்றவை ஏற்பட்டு, அதன் விளைவாகவும்
வெங்காயம் - 3, தக்காளி - 5, இளவயதில் பருவமடைதல் ஏற்படலாம்.
இஞ்சி - 1 துண்டு, மூளையில் உள்ள கட்டி அல்லது வேறு
பூண்டு - 10 பல், பிரச்சினை காரணமாக இந்த இளவயது பூப்பு நிகழ்ந்தால், மாதவிலக்கு வருவதோடு, எலும்பு
பச்சை மிளகாய் - 3, வளர்ச்சியிலும் மாற்றங்கள் தெரியும். அதிக
மிளகாய் தூள் - ஒன்றரை கரண்டி, பருமன், அதிக உயரம். மூக்கும், கை, கால்களும்
கடுகு, உளுத்தம் பருப்பு, நீளமாவது போன்றவையும் இருக்கலாம்.
சோம்பு - தலா அரை கரண்டி, உதாரணத்துக்கு அந்தப் பெண்ணுக்கு முட்டை
எண்ணெய் - சிறிது, வளர்ச்சியும் ஆரம்பிக்கலாம். பாதுகாப்பான உறவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அந்தப் பெண்,
உப்பு - தேவைக்கேற்ப. வேறுவிதமான சமுதாயச் சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம் மிக இளம் வயதில் பூப்படையும்
தேங்காய் - தக்காளி - பெண்ணுக்கு, மாதவிலக்கும் சீக்கிரமே வரும். கர்ப்பப்பையில் மாற்றங்கள், மார்பகங்களில்
செய்முறை: கட்டி, மார்பகப் புற்றுநோய் போன்றவை தாக்கும்
தேங்காயைத் துருவவும், கடாயில் அபாயமும் உண்டு.
விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, G 8-9 வயதில் பூப்பெய்தும் பெண்களை
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால், அவர்
றையும் பொடியாக நறுக்கிச் சேர்க் சோதித்துப் பார்த்துவிட்டு, மூளையில் சுரக்கும்
சேர்க்கவும். தக்காளியை நறுக்கிச் | ஹோர்மோன்களை கட்டுப்படுத்த சில மருந்துகள்
சேர்த்து எல்லாம் வதங்கியதும், மிக தருவார். அதன்மூலம் தற்காலிகமாக அந்தப்
பச்சை வாடை போனதும், தேங்கா! பெண்ணுக்கு மாதவிலக்கு சுழற்சியைத் தள்ளிப்
மறுபடி வதக்கவும். தண்ணீர் சேர்க்! போடச் செய்யலாம். திருமணத்தையோ,
எல்லாம் சேர்ந்து சுருள வந்ததும் 4 குழந்தைப்பேற்றையோ தள்ளிப்போட வேண்டாம்
வெங்காயம், தக்காளி தொக்கு மாத் என அந்தப் பெண்ணின் தாய்க்கும் கவுன்சலிங்
வித்தியாசமான சுவையில் இருக்கு. கொடுக்க வேண்டியிருக்கும்.
சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்ப பரிசு
எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்
பெண்க ரூபா.
குறிவைத்து எண் சாதனப் பொருட்க
விற்பனை செய்ய பரிசுப் போட்டி இல :-350
உடை அலங்கார கேள்வி : உளவியல் வல்லுநர்கள் கூறும் பெண்களின் அழகு?
முகஅழகுக்காகவும்
சருமப் பாதுகாப்பு அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-15.01.2013
விளம்பரப்படுத்தப் வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
ஆனால் இவர விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 350
பயன்படுத்துவதா6 கூப்பனில் எழுதி,
அதிகரித்து விடும் தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
யாக தன்னம்பிக்க த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
பெண்களின் அழ| அனுப்பி வைக்கவும்.
சரியான விடையை அனுப்பி வைக்க
என்கின்றனர் உன் - எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் : வேண்டிய முகவரி:
அழகு என்பது முறையில் தெரிவு செய்யப்படுவர்,
புடையது மட்டுமா
தொடர்புடையது பரிசுப் போட்டி இல :- 348இற்கான விடை : - 30 நிமிடங்கள்
வல்லுநர்கள் எங்
அதிகரிக்கிறதோ பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி :- எஸ். ஜஸ்மியா, இல -3/5, 5 ஆம் ஒழுங்கை,
மிளிரும் என்பது கொழும்பு வீதி, இரத்மல்யாய புத்தளம்.
உள்ளத்தில் தன் உண்டானால் மு.
கூடும் என்பது வ 350)
கருத்து. பெயர்
அழகைப் ெ முகவரி :
நம்மீது நம்பிக்கை இருக்கவேண்டும்.
உயர்வாக எண்ன தே.அ. அட்டை இல :
அழகானவர், இன
எண்ணிக் கொள்: விடை :...
படியாகும். இதுே
உணர்வுகள்கூட | கையொப்பம்
அழகுபடுத்தும்.
உணர்வுகள் நல்ல ஆரோக்கிய
1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசாலி

னைகள்
த்தாலும்
ன்றன. ளிடம் களை, பகிர்ந்து
பரவி
ரத்தில்
விவாகரத்து 5
|வசியமா?
தனக்கான ஒரு கூட்டை ஒரே நாளில்
வெளிப்படுத்துவதை இருபாலாரும் தவிர்க்க 9. பல நாட்கள் போராடி
வேண்டும். தற்போது ஆடம்பர மோகம், பெருநகர கூட்டை அமைத்துக் கொள்கிறது.
கலாசாரமும் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணி. டிய கூட்டை அழித்துவிட்டு பின்னர்
கணவன், மனைவி இடையே தாம்பத்திய திருமண பந்தமும், சமீபகாலமாக திரு
உறவு குறையும்போது வெவ்வேறு ரூபங்களில் ஏற்பட்டு கணவன்- மனைவி பந்தத்தை
வெளிப்படுகிறது. குடிப்பழக்கம், மனைவி, சலில் ஆண்டு கணக்கில் தவம் கிடக்கும் குழந்தைளை கவனிக்காதது. புறக்கணிப்பும் விவா த்து கொண்டே செல்கிறது. இந்த பந்தம் கரத்தை அதிகரிக்கக் காரணம். குழந்தைகளை ரணங்கள், அற்ப காரணங்கள்தான்
நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது இக்கால கட்டத்
தில் சிரமமாக இருக்கும்போது, பிளவுபட்ட குடும் நான் இதுபோன்ற அவலங்களுக்கு
பத்தில் வளரும் குழந்தை மனதளவில் தாழ்வு ழ்க்கையில் கூட்டுக் குடும்பமாக இருப்பது
மனப்பான்மையுடன் சமுதாயத்தை நேர்கொள்ள கணவன் - மனைவி சண்டையில்
முடியாத நிலை உள்ளது. முன்வருவதில்லை, இதனால் சாதாரண
கூட்டுக் குடும்ப முறை நமது பண்பாட்டின் முறிவு ஏற்பட்டு விவகாரத்து கேட்டு
அடையாளம். ஆனால் தற்போது கூட்டுக் குடும்ப போதைய பொருளாதார சூழலில்
முறை மிகவும் அரிதாகிவிட்டது. அக்காலங்களில் ம்பாதிக்க வேண்டிய பொருளாதார
கணவன், மனைவி இடையே மனத்தாக்கங்கள்
ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே பெரியவர்கள் னம்விட்டு பேசிக் கொள்ளும் தன்மை
பிரச்சினையை பெரிதாகவிடாமல் தீர்த்து வைத்து தைந்துவிடுகின்றன. மூன்றாம் நபர்களிடம்
விடுவார்கள் தற்போது கணவன், மனைவி இடையே ங்களை பகிர்ந்து கொள்வதாலும்
பிரச்சினை உருவான உடனே பொறுமையின்றி ரிசல் ஏற்பட்டு, சந்தேகம் வலுத்து
விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதால் | பிறரிடம் குடும்ப உறவுகளை பற்றி
வாழ்க்கையே உடைந்த கண்ணாடியாகிறது.
பெண்கள் எளிய 'மருத்துவ குறிப்புகள்
பூண்டு தொக்கு
* சில பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினை களால் ரணம் உண்டாகும். ரணத்தின் காரணமாக மாதவிலக்கின்போது அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்படும். இதனால் உடலில் இரத்தச் சோகை உண்டாகும். இவர்கள் தினமும் மாதுளம் பழச்சாறுடன் வெந்நீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்லது
* இரண்டு கரண்டி கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்துவர, இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்
* மாதவிடாய் நிற்கும் காலங்களில், கருப்பை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும்போது, கருச்சிதைவு. கருக் கலைதல் ஆகிய பிரச்சினைகளால் அவஸ்தைப்படும் பெண்கள், வாழைப்பூவின் மேலே உள்ள முதிர்ந்த
இலைகளை நீக்கிவிட்டு, மொட்டு போல் இருக்கும்
பகுதியை ஜூஸாக்கி கற்கண்டு சேர்த்து,
காலையிலும், மாலையிலும் சாப்பிடுவது
மிகவும் நல்லது.
எண்ணெய் சோம்பு தாளிக்கவும். ச மிளகாய் எல்லாவற் கவும். கறிவேப்பிலை சேர்க்கவும், உப்பு ளகாய் தூள் சேர்க்கவும்.
ய்த் துருவல் சேர்த்து க வேண்டாம். இறக்கவும். வழக்கமான திரி இல்லாமல், இது D. சாதத்தில் பிசைந்து Tாத்தி, பூரி என ளலாம். ளின் அழகை ணற்ற அழகு ள் சந்தையில் பபடுகின்றன. த்திற்காகவும்,
ற்காகவும் படுபவை ஏராளம். அறை வாங்கி > மட்டுமே அழகு தில்லை, உள் ரீதி கை அதிகரித்தால் கு கூடும்
வியல் வல்லுநர்கள். | உடல் தொடர் பல, அது உள்ளம் என்கின்றனர் கே தன்னம்பிக்கை
அங்கே அழகு அவர்களின் கூற்று. னம்பிக்கை ஒளி -த்தில் பொலிவு மீலுநர்களின்
எங்கே அழகு மிளிரும்
பற நாம் முதலில் யுள்ளவர்களாக நம்மைப் பற்றி வேண்டும். நாம்
மையானவர் என எது அழகின் முதல் பான்ற மெல்லிய மது முகத்தை
முறை கூட அழகாய் இருப்பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கியம் மிக அவசியமாகும்.
அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக்கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
மன அமைதி ஏற்படும்போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலை களை திருப்தியுடன் செய்துமுடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் | சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமையாக பழகவும் முடியும்.
உங்கள் பிரச்சினைகளை நெருங்கியவர்களிடம் மனம்விட்டுப் பேசவும். யோகாசனம்கூட மனஅமைதியைக் கொடுக்கும், அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கும். பதற்றம் தணியும், உள்ளழகு பளிச்சென வெளிவரும். முகமும் உடலும் புத்துயிர் பெறும். மனதில் அமைதியும் அடக்கமும் இருந்தால், முகமும் உடலும் அழகு பெறும். அப்படியான முகத்திற்கு அலங்காரமே தேவையில்லை,
மட்டுமல்ல,
மான வாழ்க்கை
வாரமலர் எமுரசு
'ஜனவரி 10 - 16, 2013)

Page 17
செல்லுமானால், இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியிடம் அதனை எம்மால் கையளிக்க முடியும்.
இந்த முயற்சியில் ஈடுபடுமாறு சிறுவர்களை இப்போது முதலே ஊக்குவிப்போமாக இருந்தால் எதிர்காலச் சந்ததி சுற்றுச்சூழல் குறித்த அபாயங் கள் எதுவுமின்றி நிம்மதியாக வாழமுடியும். இதனைச் செய்து முடிப்பது கல்வித்துறை சார்ந்தவர்களினதும், பெற்றோரினதும் பிரதான கடமை.
ஏழை நாடாக இருந்தாலும் பணக்கார நாடாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மதகு
குலத்தின் படைப்புக்கள்
எவற்றுக்குமே இயற்கை வளங்களே மூலப்பொருள்கள். இந்த இயற்கை வளங்களைக் கொண்டுதான் மனிதர்கள், தாங்கள் படைக்கும் சாதனை களில் இறுமாந்திருக்கிறார்கள். அவற்றின் விளைவாக இயற்கைக்குத் தீங்கு விளை விக்கும் காரியங்களையும் செய்து முடிக்கிறார்கள்.
ஒருபுறத்தில் இயற்கை வளங்கள் அருகிவருகின்றன. மறுபுறம், கழிவுகளால் இயற்கைச் சூழல் மாசடைந்துகொண்டிருக் கிறது. இதுகுறித்த எந்த அக்கறையுமின்றி மனிதர்களில் பெரும்பாலானோர் இருக்கின்ற அதேவேளை பெருகிவரும் சனத்தொகைக்கும், அதிகரித்துச் செல்லும் புதிய தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மனிதகுலத்தின் செயற்பாடுகள் அதிவேகமாக நடைபெற்று வந்திருக்கின்றன.
இதன் விளைவுகள் எதிர்காலச் சந்ததியை ( படு ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்று விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனினும், அண்மைக் காலமாக இயற்கை வளங்கள் அருகிவருகின்றமை குறித்தும், சூழல் மாசடைந்துவருவது குறித்தும் மனிதர் களில் ஒரு சாரார் சிந்திக்கத் தொடங்கியிருக் கிறார்கள்.
சூழல் தொடர்பான இந்த விழிப்புணர்வு உண்மையில் இளம் சந்ததியிடம் ஏற்படுத்தப் (படுவதே அவசியமானது. இளம் சந்ததி, குறிப்
பாக மாணவர் சமுதாயம் இதுகுறித்து அக்கறை கொண்டு செயற்படும்போதே, சூழல் பாதுகாப்பு என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இதற்கு சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வையும், அக்கறை யையும் ஊட்டுவது அவசியமானது.
இன்று பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு 3ஆம் தரத்தில் இருந்தே சுற்றுச்சூழல் சம்மந்த மாக கல்வி புகட்டப்படுகிறது. சிறுபராயத்தி லேயே பிள்ளைகள் சுற்றுச்சூழல் குறித்த தமது கல்வியினை ஆரம்பித்துவிடுகின்றன. இன்று நாள் முழுதுவும் கல்விச் செயற்பாடுகளுடன் மட்டுமே ஓடித்திரியும் பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பாக அக்கறைகொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
பாடசாலைக் கல்வி, பின்னர் பிரத்தியேக தனியார் நிறுவனக் கல்வி என்று அவர்கள் அலைந்து திரிகிறார்கள். சிறிது நேரமேனும் ஓய்வாக இருந்து, இயற்கையோடு உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தாலே இயற்கையின் அருமை சிறுவர்களுக்குப் புரியும். அதனோடு ஒட்டி உறவாடி மகிழும்போதே இயற்கை வளங்கள் அருகிப்போவதாலோ, சூழல் மாசடைவதாலோ ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த அக்கறை சிறுவர்களுக்கு ஏற்படும்.
சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதி களுடன் இணைந்த ஒரு முழுமையாகும். எம்மைச் சூழவுள்ள அனைத்து உயிரினங் களுடனும் நாம் துணிந்து நெருக்கமாக உறவாடவேண்டும்.
எமது சுற்றுச் சூழல் குறித்தும், எம்மைச்
வாகரை வானி
சூழல் தொடர்பான இந்த விழிப்புணர்வு உண்மையில் இளம் சந்ததியிடம் ஏற்படுத்தப் படுவதே அவசியமானது.
இளம் சந்ததி. குறிப்பாக
மாணவர் சமுதாயம்
இதுகுறித்து அக்கறை கொண்டு செயற்படும்போதே.
சூழல் பாதுகாப்பு என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இதற்கு சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சூழல்
தொடர்பான விழிப்புணர்வையும், அக்கறையையும் ஊட்டுவது
அவசியமானது.
சூழவுள்ள உயிரினங்கள் குறித்தும் எம் மிடையே அக்கறையும், ஆர்வமும் அதிகரித்துச்
பெ
(சென்றவாரத் தொடர்ச்சி...)
எனினும், நாம் எதை அங்கு காண
வழிகாட்டலில் த அவ்வாறு இங்கிலாந்தில்
வில்லையென்றால் ஹலால்
பட்டியலில் இல்ல |இயங்கும் ஒரு சமூக அமைப்
சான்றிதழ் வழங்காத இடங்களைப்
யங்களுக்கு இவ பினருடன் இக்கட்டுரைக்காக
பெயர் குறித்து அவ்வியாபார
பித்தால் அது நிர உரையாடியபோது, ஹலால் |
நிலையங்கள் தொடர்பான எதிர்ப்
கிறது. மேலும் 9 சான்றிதழ் பெறும் ஒவ்வொரு
பிரச்சாரமாகும்.
இழப்புகளும் வரு நிறுவனத்திடமும் மாதம் ஒரு
- எனவே, தாம் கொள்வனவு
(நேற்றைய அ குறிப்பிட்ட சந்தாவினை (முப்பது செய்யும் பொருள் ஹலால் சான்றி
பட்டியலில் காண பவுண்கள்) தாம் அறவிடுவதாகத் தழுடன் இருக்கிறதா? தாம் உண
கல்லூரி நாளை தெரிவித்தார்கள்.
வருந்தச் செல்லும் வியாபார
இல்லாமல் இது நீங்கள் சார்ந்த சமூகத்
நிலையம் ஹலால் உணவுகளை தின் நலனிற்காகத்தானே, அதை ஏன் நீங்கள் இலவசமாகவே |செய்யக்கூடாது என்று கேட்ட
போது, நாங்கள் வாராந்தம் ஆகக் குறைந்தது நான்கு தடவை கள் வியாபாரத்தளங்களுக்கு விஜயம்செய்து, தேவை வயான தரத்துடன் விடயங்கள்
வழங்குகிறதா? அதற்கான
40) கையாளப்படுகிறதா? உணவு
சான்றிதழ்கள் இருக்கிறதா என் தயார் செய்யும் இடங்களில்
பதை உறுதி செய்துகொள்வதும், ஹலால் உணவுகள் வேறு
தேவையேற்படின் குறிப்பிட்ட நிலை ஹலால் இல்லாத உணவுப்
யங்களைத் தொடர்புகொண்டு பண்டங்களுடன் கலக்கப்படு
தம் சந்தேகங்களைத் தீர்த்துக் கிறதா? மிருகங்கள் இறைச்சிக்
கொள்வதும் சாதாரண மக்களின்
போகலாம். இருந் காக அறுக்கப்படும் இடங்கள் |
கடமையாக்கப்படுகிறது. இதுவே
நீக்கப்பட்ட நிறுவு தேவையான தரத்துடன் காணப் ஏற்றுக்கொள்ளக் கூடிய நடை
தொடர்பாக ஐக்க படுகிறதா? செயற்பாடுகள் திருப்தி முறையுமாகும்.
குடிவரவு, குடியக கரமாக இருக்கிறதா? என்பது
இன்னுமொரு மிகப்பிரபலமான
களம் பிரச்சாரம் ! முதல் வாடிக்கையாளர் உதவி
எடுத்துக்காட்டினை நோக்குவோ
பினும் ஒவ்வொரு சேவைகள் என்று பல்வேறு வித
மாக இருந்தால் ஐரோப்பிய நாடு
பிக்கப்பட்ட பட்டி மான செயற்பாட்டைச் செய்கி
களில், குறிப்பாக இங்கிலாந்துக்கு
வெளியிடுகிறது. . றோம், எனவே எங்கள் செயற்
மாணவர்களாக செல்வோரின்
றிந்து உறுதி செ பாட்டிற்கு இவ்வாறான சந்தா
எண்ணிக்கை மிக அதிகமாக
பொறுப்பு மாணவ தேவைப்படுகிறது என்று விளக்க
இருக்கிறது. அவ்வாறு செல்வோர்
இவ்வாறான சி மளித்தார்கள்.
தாம் இணைந்துகொள்ளும் கல்
களுடன் இலங்கை இங்கிலாந்தைப் பொறுத்த
லூரியோ, பல்கலைக்கழகமோ
சிக்கலை எடுத்து வரை வேறு சில ஹலால் சான்றி
ஐக்கிய இராச்சியத்தின் அனு
ஹலால் சான்றித தழ் வழங்கும் அமைப்புகளும்
மதியுடன் இயங்குகிறதா? என்
படாத காலத்தில் இருக்கின்றன, பொதுவாக அவர்
பதை அறிந்துகொண்டுதான்
முஸ்லிம்களின் 6 கள் அனைவரது செயற்பாடும்
அதற்கான விண்ணப்பத்தை
நிலை எவ்வாறு இ மேற்கொள்ள வேண்டும், தவறான இவ்வாறே காணப்படுகின்றன.
போது இது எவ்வ. (ஜனவரி 10 - 16, 2013
தின
வா

பயங்கர விளைவு தொழிற்சாலை, வாகனப் புகை உட்பட பல்வேறு மாசுக்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
இதனால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனல் காற்று வீசுவதும், புயல், சூறாவளித் தாக்குதல், காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்துள்ளன. வெப்பமயத்தால் ஏற்படும் பின்விளைவுகளால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 3 இலட்சம் பேர் இறப்ப தாகவும் ஆண்டுக்கு 30 கோடி மக்கள் பாதிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
இதேநிலை நீடித்தால் 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், உயிரினங்களுடன் நெருங்கிச் செல்லும் மாணவர் சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனால் இது தொடர்பான படிப்பை
சமுதUமுறி பாடு ஒன்றிய வாழ்வும்
இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 இலட்சமாக உயரும். இம்மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 18 இலட்சம் கோடி ரூபாவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்கவேண்டும். ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிமுன்னணியில் இருக்கின்றன.
ஐரோப்பாவை பொறுத்தளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றார்கள். வருடா வருடம் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படு கிறது, அன்றைய தினத்தை 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடவேண்டும்' எனப் பல அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்படுவதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தி வருகின்றது.
அரசியல் கவனத்தையும் மற்றும் செயல் முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் . பயன்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில்
முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதனால், அடிமட்ட அளவிலும் இலாபம் எதிர்பார்க்காத அரச சார்பற்ற நிறுவனங்களிலும் சுற்றுச்சூழல் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தக செயற்பாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இணைப்பது குறித்து . ஆலோசித்து வருகின்றன. அதனால் சுற்றுச் சூழல்துறை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் பணியாற்றக்கூடிய காலம் போய்விட்டது.
அதற்கு மாறாக ஒருபோதும் இல்லாத அளவிற்கு சுற்றுச்சூழல் தொடர்பான பணி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதுடன், இத்துறை யில் நல்ல ஊதியமும் அளிக்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் சேரவிரும்புபவர்கள் அது சார்ந்த படிப்பு களில் சேர்ந்து தங்களை பட்டை தீட்டிக் கொள்ளலாம்.
இதன்மூலம் வருங்காலத்தைக் கட்டிக் காப்பதில் தங்களுக்குரிய பங்களிப்பை அவர் கள் உறுதிசெய்து கொள்ளலாம்.
சிறுவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வம் அதிகரித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிச்சயம் வலுப்பெறும்.
"E 3
அனுமதிக்கப்பட்ட
மாற்றத்தை உருவாக்கியிருக்
மூலம் தம் வியாபாரத்தைப் மாத கல்வி நிலை
கிறது, அதன் நன்மை தீமைகள்
பெருக்க நினைக்கிறார்கள். ரகள் விண்ணப்
என்ன என்பதை ஆராயும் தேவை
அதற்காக இயங்கும் நிறுவனம் ாகரிக்கப்படு
இருக்கிறது.
கட்டணம் அறவிட்டால் அந்தக் |வர்களுக்கு பண
இதற்கான சுருக்கமான விடை
கட்டணத்தைச் செலுத்திவிட்டுத் டுகிறது.
யானது, யதார்த்தத்தில் இலங்கை னுமதிக்கப்பட்ட
தம் வாடிக்கையாளர்களுக்கு முஸ்லிம்கள் தற்காலத்தில், தாம் ப்பட்ட ஒரு
முயற்சி செய்கிறார்கள் என்பது கொள்வனவு செய்யும் பண்டங்
அப்பட்டமான உண்மை. களில் ஹலால் முத்திரை இருக்
எனினும், தம் பொருட்களின் கிறதா என்பதைப் பார்க்க ஆரம்
விலையுயர்வுக்குத் தாம் ஹலால் பித்திருக்கிறார்கள் என்பதைவிட,
சான்றிதழுக்காக வழங்கும் வேறு மாற்றங்களைப் பெரிய .
கட்டணம்தான் காரணம் எனும் அளவில் காணமுடியாது.
தோற்றப்பாட்டை அவர்கள் இந்த மாற்றத்தின்மூலம்
உருவாக்குவதற்கு இன்றைய உண்மையான நன்மையடையப்
திகதியில் இலங்கையில்ஹலால் போவது பிற சமூகத்தவர்களால்
சான்றிதழ் விவகாரத்தை கையா நடாத்தப்படும் வியாபாரங்கள்
ளும் ஜம் இயதுல் உலமாவும் தான் என்பது எள்ளளவும் சந்
ஒரு காரணமா என்பது இங்கு தேகிக்க முடியாத விடயமாக
அறியப்பட வேண்டிய விடய இருந்தாலும், இன்றைய திகதியில்
மாக இருக்கிறது. ஹலால் முறை உணவு அல்லது
அதற்காக ஜம் இயதுல் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்
உலமாவை நாம் தொடர்பு தாலும்
பட்ட உணவுப்பண்டங்கள் தமக்கு
கொண்டபோது, ஏறத்தாழ னம்
வேண்டாம் அல்லது அதற்கான
இங்கிலாந்தின் 'halalhmc' ய இராச்சிய
மேலதிக பணத்தினைச் செலுத்தத்
நிறுவனம் போன்றே அவர்களது ல்வுத் திணைக்
தாம் தயாரில்லை எனும் தொனியில்
செயற்பாடும் இருப்பதை அதா செய்யாது, இருப்
தீவிரவாதப் பிரச்சாரங்கள் மேற்
வது ஹலால் சான்றிதழுக்காக நாளும், புதுப்
கொள்ளப்படுகின்றன, அதுகுறித்து பலை மாத்திரம்
விண்ணப்பிக்கும் நிறுவனத் முஸ்லிம் சமூகமும் தம் பதிலை அதனைக் கண்ட
தாரை, அவர்களது தயாரிப்புக் தனித்தனியாகவும் குழுக்களாக பதுகொள்ளும்
களை தேவையேற்படின் ஒரு களுக்குரியது.
வும் வழங்கிக் கொண்டிருக்கிறது.
மாதத்திலேயே பல தடவை | ல எடுத்துக்காட்டு
வியாபாரங்களைப் பொறுத்த
கள் சென்று பரீட்சிப்பது மாத்திர பின் தற்போதைய
வரை முஸ்லிம் சமூகத்தையும் .
மன்றி வாடிக்கையாளருக்கு நாக்கும் போது,
சென்றடைவதற்கு இது ஒரு
உதவுவதற்காக பிரத்திபேக் | p வழங்கப்
வாய்ப்பாகக் கருதப்படுகிறது,
தொலைபேசி இலக்கமொன்றும் இலங்கை
எனவே அவர்கள் தம் உற்பத்தி
(0117425205)பாவனையில் காள்வனவு
களுக்கு ஹலால் சான்றிதழ்
இருப்பது தெரிவிக்கப்பட்டது. ருந்தது, இப்
களைப் பெற்றுக்கொள்வதன் | கையான
(தொடரும்...) மலர் அரசு

Page 18
போராட்டம்தான்!
பிரிஸ்பேன் இன்ரர்நேஷனல் ரென்னிஸ் போட்டிகள் அவுஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளுக்கான ஒரு ஒத்திகைதான். ஆனால் தரவரிசை ஒன்றைக் கொண்டுள்ள பெலாரஸ் நாட்டின் வீராங்கனை விக்ரோரியா அஸரென்கா அந்த அரிய வாய்ப்பை உபாதைகள் காரணமாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது, இவர் அரை இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சை எதிர்கொள்வதாக இருந்தது.
ஆட்டத்துக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகத்தான் ஸெரென்கா விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஜனவரி 14இல் அவுஸ்திரேலிய ஓப்பன் ரென்னிஸ் போட்டிகள் தொடங்கும்போது குதிக்கால் உபாதையில் இருந்து முற்றாக சுகம்பெற வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஏனெனில் அவுஸ்திரேலிய ஓப்பன் என்பது இவருக்கு இன்னொரு வகையில் மிக மிக முக்கியம். அதாவது கடந்த வருடம் அவுஸ்திரேலிய ஓப்பன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் அஸரென்காதான். எனவே, விரு
தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே என்ற அழுத்தமும் இவருக்கு இருக்கிறது.
இன்னொருபுறம் 2013 எல்லாம் எனக்கே என்ற கனவுடன் நிகழும் செரினா அவ்வளவு பிரபல்யமில்லாத ரஷ்யாவின் அனஸ்ராசியா பவ்லுசென்கோவாவை அல்லது உக்ரெய்ன் நாட்டின் லூசியா சுரென்கோவை இறுதி ஆட்டத்தில் சந்திப்பார். இந்த பிறிஸ்பேன் இன்ரநேஷனல் இறுதியாட்டத்தில் தரவரிசை மூன்றைக் கொண்ட செரினா கிண்ணம் வெல்வார் என்று எதிர்பார்க்கலாம்.
விக்ரோரியா அஸன்ரென்கா அவுஸ்தி
ரேலி ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் பற்றிக் கவலைப்படுகிறார். ஆனால் செரினா வில்லியம்ஸ் இவ்வருட நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும் வெல்லும் துடிப்புடன் இருக்கிறார். இப்படி இவர் சாதனை புரிந்தால் ஜேர்மனியின் ஸ்ரெபி 'கிராபின் சாதனையுடன் சமன்செய்ய முடியும்.
ஸ்ரெபிராப் சொல்லாமல் செய்துகாட்டினார். செரினா சொல்லி அடிப்பேன் என்கிறார்.2012இல் இவர் விளையாடிய 33 போட்டிகளில் 32 இல் வெற்றி பெற்றவர். [மேலும் 2013 இல் அவுஸ்திரேலிய
ஓப்பன் இவரது ஆறாவது முறை பங்கேற்பாகும். மேலும் 2012 இல் விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன்
வெற்றிக்கிண்ணம் வென்றால் இவரே.
இவரது
நான்கு
கிராண்ட்
ஸ்லாம்களையும் வென்றவர் தொடர்ந்து ஆறு கிராண்ட் ஸ்லாம்கள் வென்றவர் என்ற பெருமை
யும் இவரைச்சேரும் இவரது இன்னொரு பதிவும் உண்டு. 2003 இல் தொடர்ந்து மூன்ற கிராண்ட் ஸ்லாம்கள். பின்னர் 2004 இல் அவுஸ்திரேலிய ஓப்பன் வெற்றிக்கிண்ணம். இதுவும் நான்கின்
தொடர்ச்சி என்றாலும் ஒரே வருடத்தில் நடைபெற்றதல்ல. மிகுந்த உயர்தகுதியில் இருக்கும். இவர்
தொடர்ந்தும் விளையாடுவேன் என்கிறார். எதுவரை என்பதையும் தீர்மானித்திருக்கிறார் போலத் தெரிகிறது. அதாவது 2016 ரி யோ ஒலிம்பிக் போட்டிகளில் திடகாத்திர மானநிலையில் கலந்து கொள்வதே என் நோக்கம் என்று தெளிவாகக் கூறுகிறார். எனவே செரினாவின்
அதிரடி தொடரப் போகிறது
ஏதோ நினைவுகள்
கையில்
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர் குமார் சங்கக்காரா கையில் காயம் விளையாட முடியாத நிலையில் மூன்றாவது டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு பதில் அழைப்பது என்ற கேள்வி எழுந்திருந்தது. இதுபோன்ற ஒருநிலை பல வருடங்களுக்கு முன் இ ஏற்பட்டது, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஒருவருக்குக் காயம் ஏற்படவே அந்த இடத்தை நிரப்ப ஒரு வீரர் இங்கிருந்து அனுப்பப்பட்டார் போட்டியிலேயே சதம் அடித்ததுடன் அதன்பின் ஒருநாள் போட்டிகளின் அதிரடி ஆட்டத்தையே என்றும் புகழப்பட்டார். அவர்தான் சனத் ஜயசூரிய இன்று அதேபோன்ற நிலையில் சங்காவின் நிரப்ப அனுப்பப்பட்டவர்தான் ஏறத்தாழ அவர் போலவே விளையாடும் லாஹிரு திரிமான்ன. | மென்டிசின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் அவர் அவுஸ்திரேலிய பிக்பொஷ் லீகில் விளைய தரங்க பரணவிதானவும் திறன் தகைமையில் இல்லை. பிரசன்ன ஜயவர்த்தனவும் காயம் பட் லாஹிரு திரிமான்ன அந்தச் சந்தர்ப்பம் பெற, சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொன மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி ஒரு சிக்சர், பதின்மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 151 : ரண்கள் குவித்தார். சிறிது அவசரப்படாமல் ஆடி இருந்தால் அற்புதமான சதம் ஒன்றைப் பெ சதம் பெற்றிருந்தால் அவஸ்திரேலிய மண்ணில் சதம் பெற்ற ஒன்பதாவது இலங்கை வீரராக இதில் இன்னொரு சுவையான விடயம் என்னவெனில் இவர் முதலாவது பந்திலேயே எல்.பி. ஆட்டம் இழந்ததாக அலீம் தாரினால் அறிவிக்கப்பட, பின்னர் மூன்றாவது நடுவரிடம் செய்ய மூலம் ஆட்டம் இழக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அந்த வாய்ப்பைப் பயன் போயிருக்கலாம். இருந்தபோதும் இரண்டாவது இனிங்சில் அநாவசியமான ஒரு துடுப்படியின் மட்டுமே பெற்றது துரதிர்ஷ்டம். பிறின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரியில் பயின்று திறமையாகக் சென்றவர் பல்கலைக்கழக சந்தர்ப்பத்தைவிட கிரிக்கெட் மேலாதெனத் தீர்மானித்துவிட்டார். 2 வாயில் திறந்துள்ளது. முன்வரிசை ஆட்டக்காரர்களில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக இவ இடம் பிடிக்க வேண்டும் என்பதே சகலரதும் விருப்பமாகும்.
(18)

( இன்னும் உயரலாம் 4
ஜோசப் கிருஸ்ணA
தென்னாபிரிக்க வீரர் ஜக்கஸ் கலிஸ் தற்போது 37 வயதாகிறது. ஆனால் எந்த வகைக் கிரிக்கெட்டுக்கும் பொருத்தமானவர் என்ற பெருமைக்குரியவர். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இவர் ஒரு மைல் கல்லை எட்டியிருக்கிறார். முதலாவது டெஸ்டின் முதலாம் நாள் நான்கொன்றை அடித்து இருபது ரண்கள் கடந்தபோது 13000 ஓட்டங்கள் கடந்த சாதனையைப் பதிவு செய்தார். இந்தச் சாதனையைப் புரிந்த முதல் தென்னாபிரிக்க வீரர் இவர் என்ற பெருமையைப் பெறும் அதேவேளை சர்வதேசக் கிரிக்கெட்டில் நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார். மேலும் 159 ஆவது டெஸ்டில் போட்டியில் இந்தச் சாத னையை இவர் அடைந்துள்ளார். இவரது நோக்கம் தொடர்ந்தும் நாட்டுக்காக விளையாடுவது தான். ஓய்வு பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்று கூறும் கலிஸ், ஒரு நாள் போட்டிகள் சிலவற்றில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் உடல்நிலை பாதிப்புறாமல் இருக்கும். அதையே தொடர்ந்து பின்பற்றினால், ஒரு நாள்
போட்டிகள். டெஸ்ட் போட்டிகள் என்று தொடர்ந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றார் என்னைப் பொறுத்தவரை முன் எப்போதையும்விட இப்போது சிறந்த துடுப்பாட்ட நிலையில் நான் இருக்கின்றேன். என்னால் தொடர்ந்தும் தென்னாபிரிக்க கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றிருக்கிறார். சிலவேளை உலகக் கிண்ண. ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் மிகப் பெருமையாக இருக்கும் என்று முடிக்கிறார் ஜக்கல் கலிஸ்.
13000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் வரிசை யில் முதலாவதாக இருப்பவர் சச்சின் (15645 ஓட்டங்கள் ) அடுத்து ரிக்கி பொனரிங் (13378 ஓட்டங்கள்) மூன்றாவது ராகுல் டிராவிட் (13288 ஓட்டங்கள்) முதலாமவரை எட்ட முடியாத நிலையில் இரண்டாம் மூன்றாம் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலை யில் கலிஸ் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்ரமல்ல.
கிடைத்த கனி..
டைந்து, தொடர்ந்து 3 வீரராக யாரை இலங்கை அணிக்கு - சென்ற வீரர்
அவர் முதல் அறிமுகம் செய்தவர் | பாரிய வெற்றிடத்தை முன்னதாக ஜீவன் பாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டார். எனவே, எடவர் அவர். பந்துகளில், 91 ற்றிருப்பார் அப்படிச் 5 இருந்திருப்பார். டபிள்யூ முறையில் ப்பட்ட முறையீட்டின் எபடுத்தி சதம்வரை
மூலம் 7 ரண்கள் கல்வியை முன்னெடுத்துச் இப்பொழுது நல்லதொரு ர் இலங்கை அணியில்
ரமலா
முரசு
ஜனவரி 0 - 6, 2013

Page 19
வாட்டிக்கொண்டே இருந்தது. ஆனால் காந்தி ச
அப்போது காந்தி மகாத்மா ஆகியிருக்க இயலாது வில்லை. சாதாரணர்தான். பின்னர் அன்றிலி காந்தி பாரிஸ்டர் படிப்புக்கு இங்கிலாந்து எதிர்க்க சென்றபோது அங்குள்ள ஆங்கிலேயப் காந்தி அ பெண்களிடம் பழகும் வாய்ப்பு அவருக்கு GTE SCD இருந்தது. யாரிடமும் தான் ஏற்கெனவே காந்: மணமானவன் என்ற விஷயத்தை அவர் ஆயுதமா ബ, ഭൂമീന്ദ്ര, ഡ്രൈ ക്ലിയെ தான் உை
பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கும் gിധങ്ങഥ வேளையில் அதிலிருந்து தப்பித்துவிட்டதாக காந்திபா
எழுதியிருக்கிறார். மேலும் அவர் தனது gഡങ്ങഥ தாய்க்கு சத்தியம் செய்து கொருத்திருந்தார். இருக்கும் பிற பெண்களைப் பார்க்கமாட்டேன் என்று. தந்த் ”ܐ,
காந்திக்கு இங்கிலாந்து செல்லும் முன் களுக்கு :
ஒரு குழந்தை இந்தியா திரும்பியபின் ஒரு 356, 9
குழந்தை தென்னாபிரிக்கா சென்று இரு அந்தக் க
ಅಗ್ದಿ臀
515 θ1 Ιου OoIIII, LOGOTO Loģ காந்தி தனது அரசியல் போராட்டங் வேறு என்றில்லை. : ©IGIJU 3GOLuÓl ECOGÜLLÜ ÖYDÜ CUTUTLLESTTE: பாலுணர்ச்சி இல்லாதவராக இருந்தாலும் பார்க்கும் ஆன்மிகப்போராட்டங்களாகப் பார்த்தார். அவரது மனம் அலைபாய்ந்துள்ளது. பல எந்தவித இதுதான் அவரது அருத்த கட்ட 6lша басf Souлп60 аьәлі ішіш сол). Эксцельді) காந்த சீடர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ിഞ്ഞ ധ്രൺ 5ഖേന്ദ്ര58.61), டனும் த. நேரு ஒரு நாத்திகர் படேலோ, ஆனால் தென்னாபிரிக்காவில் அவர் இருந்த GasTG|16|| ராஜாஜியோ பிரசாதோ, ஆசாதோ காலகட்டத்தில் போராட்டமே குறியாக தனக்கு காந்தியின் ஆன்மிக நோக்கங்களை இருந்ததால் அவர் மனம் வேறு பக்கம் என்று ே முழுவதுமாகப் புரிந்துகொண்டவர்கள் சாபவில்லை. ஆச்சிரமத் காந்தி வங்காளத்தைச் சேர்ந்த தாகூரின் பெண்கள் காந்தியின் ஆன்மிகம் இன்னது в роціаллооцатлатлпаталеппозвой εται σή தான் என்று விளக்கிச் சொல்லும் சவுதராணி என்ற பெண்மீது மையல் Э6uлаар திறன் எனக்கு இப்போது இல்லை. ിസ്കീLi), M Lൽ, ബ് என்றும் !
அவர் ஒரு நாத்திகராக சேர்ந்த ராம்பும் சவுதுரி என்பவரைத் TITLUGBUT
O O காந்திஜியின் UDOBJU
ஆரம்பித்தார் என்று புரிகிறது. : : ' (BLDITS ஆனால் அவர் பெங்கிலாந்து DI TEGELDTE சென்றபோது கிறித்துவ மதத்துக்கு காந்திக்கு 9ഖത0 ഥസ്ത പ്രസ് (Ling) முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். LÓT.GLÓ é தென்னாபிரிக்காவிலும் பலர் as also an அவரை கிறித்துவ மதத்துக்கு மாற்ற աnաeծ Ե ഗ്രuരിത്രന്റെ, 'തേരി ഗ്രീഥ ! அவர் யா தனக்குச் சரியாகப் புரியாத கட்டத்தில் ஏன் மதம் மாறவேண்டும் என்று காந்தி துக்கொன மறுத்துவிட்டு தன் மத நூல்களை இருந்த ெ JJJT JTD, Gil-Dunotolu IGTTOTITO. ஆனால் பகவத் கீதை பைபிள் குர்-ஆன் aւ Այն լյո ஆகியவற்றை அவர் அப்போதுதான் களப்துர்ப படித்துள்ளார். பின்னர் காந்தி அப்போது சிதையால் பெரிதும் கவரப்பட்டார். Service ஆனால் கீதையின் பாரம்பரிய காந்தி பல алардан сооп 3 жай сыйрабаып ойлоп களில் கு മത്സ, [[Eഖ d്തൂ Oc உரை எழுதினார். காந்தியை உடலையும் உள்ளத்தையும் 53 g LOGO தூய்மையாக ஒருவர் வைத்துக் என்று கா கொண்டால் அதனால் ஆன்ம பலம் ClLarra.6s பெருகும் என்றும் அந்த ஆன்மபலத் காந்தி நிறு В деталці баладь осхоадш βaατολα) மாற்றலாம் என்றும் காந்தி தீவிரமாக மாக இரு ഫിനേ リー)●。
-ւ չի ցյաcolաաIIս: சுற்றி வைத்திருப்பது என்றால் குடலைத் JGC00 துய்மையாக வைத்திருப்பது உணவுப் οιππαση η பழக்கவழக்கங்களில் காந்தி நிறைய இன்று மாற்றங்கள் செய்துபார்த்தார். எளிதாக Line Guð6 ഥാഥ ക്രിൿ, ബി ഈ ഔഖ5ണ്ട്. Lfl:Gulf, 6] பல சோதனைகளைச் செய்திருக்கிறார். முதல் பிற E = Buffov taj ovi ginuoupuna. Ευπα (Eου வைத்திருக்க வேப்போது உப்பு LJLLJG LJLL நீர் எனிமா கொருத்துக்கொள்வது பற்றி காற் அவரது வழக்கம், அத்துடன் தனக்குப் என்பது ெ ിച്ചുള്ഥിബൂ, ബഥ காந்தி கொடுப்பது காந்தியின் பழக்கம் என்று GUGSFfi லூயி பிஷர் எழுதுகிறார் காந்தியிடம் : BIGlETaԾԱԳԱՆ குறுக்கிட்ட எனிமா பெறுவது என்றால் அவரிடம் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன் வாலா பாக் GTO3Q). 3. திட்சை வாங்குவதற்கு சமம் LLിങ്ക്രൈ ക്ലെ) സ്ഥ GESTaTISTICE
குடல் தூய்மை போல மன பலர் சிறையில் அடைக்கப்பட்டபோது அதிலும் 6 மலத்தைத் துடைப்பதும் காந்திக்குப் ராம்புஜ்ஜும் சிறையில் அடைக்கப்பட்டி கிட்டது. எ பெரும் சவாலாக இருந்திருக்கிறது. ருந்தார். ଗd[0 < காந்தியைப் பொறுத்தமட்டில் காந்தி பஞ்சாப் சென்றபோது சரளா- LJLLJITE 3. அவர் எளிதாக பொய்பேசுவதை தேவியின் வீட்டில் தங்கினார். அங்கு அவர் மாறிய ஒ aaUGULTÜ ETö, UCL San இருந்த காலத்தில் சரளாதேவியுடனான LÖGOTTÓ, EST மீதான ஆசைகளையும் அவர் உறவு நெருக்கமானது சரளாதேவியைத் ÓlaØSTGOTT LÓ எளிதாக வென்றுவிட்டார் தன் சொத்து திருமணம் செய்வது என்ற முடிவுக்கு மீது காதலி அத்தனையும் தன் பிள்ளைகளுக்கோ வந்தார். ஆனால் இந்தத் திருமணம் உடல் ପୌliti). மனைவிக்கோ கிடையாது என்று அளவிலானதல்ல, தூய்மையான மன காந்தி ஆசிரமத்துக்கு எழுதிவைக்கும் அளவிலானது என்பது காந்தியின் கருத்து மனு பிரம் மனோபாவம் அவருக்கு இருந்தது. ஆனால் ராஜாஜி காந்தியின் மகன் தேவ 8ഖഔ(ഥ கஸ்தூர்பாவுடன் பன விஷயத்தில் தாஸ் காந்தி முதற்கொண்டு பலரும் இதனைக் நேரம் கா பலமுறை சண்டை வந்திருக்கிறது. கருமையாக எதிர்த்தனர். இதனால் கார் ரலாலும் தனக்குக் கிடைத்த பரிசுகளையும் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏ | nl Նմ) தன் குடும்பம் பயன்படுத்தக்கூடாது என்பது இவர்களது கருத்து இந்த என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். ஜகாந்தி சரளாதேவியுடனா காந்தி சொத்தின் மீது ஆசையில்லை. பொய் marriage" UDI'DÜ GELENLİ anaval | CODEGO). சொல்வதில்லை. பிற கெடவேண்டும் ராம்பு சிறையிலிருந்து வெளியே i blået என்று நினைப்பதில்லை. இறந்தும் போயிருந்தார். சரளாதேவி, GDL'LITGS), , 5шашпалпоо இவரிடம் GaGDaig Սոլուց: தம்பதிகளுக்கு இரு வளர்ந்த மதத்தின் கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடும்? இருந்தான். வித்திருக்க தன் மனைவியுடன் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கஸ்தூர்பா புதிய மதம் நேரத்தில் தனது தந்தை உயிர் என்ன நினைத்தார் என்பது பற்றிய வித்திருக்க பிந்தது காந்தியின் மனத்தை 95ഖബ ബu& நடக்கவில்
95ÜIf I - IE, 2DI: தி
 
 
 
 
 

ரளாதேவியை மணக்க
என்று கடிதம் எழுதினார். ருந்து சரளாதேவி காந்தியை வெறுக்க ஆரம்பித்தார். தற்குப்பின் சரளாதேவி பற்றி
எழுதவில்லை. தி உண்ணாவிரதத்தை ஓர் க ஆக்கியது இதற்குப் பிறகு ண்ணாவிரதத்தை தன் உடலைத் ԹՅանալի ԹԱՆ EՎԵcնաՈE36), ர்த்தார். ஆனால் மனத்தைத் Clauшщир аздыesöолай алеuлат.
என்று அவர் தேடியுள்ளார். ரா முறையில் வழிபடுபவர் கருவி ஒன்று தேவை அந்தக் ) ഉണ്ഥ 8രീരി) പ്രത്തി. altaf Guardiacial epaLDITE
ஒருநிலைப்படுத்தி தியானம் அதன் ஒரு நோக்கம் முற்றிலும் ൈ, ധെ ഉണ്ഥ6ിധ്ര போதும் ஒருவர் மனத்தில் கிளர்ச்சியும் வராதிருப்பது தி உடலளவில் பிற பெண்களு ன் மனைவியுடனும் உறவு ாவிட்டாலும், மனதளவில் அந்தக் கட்டுப்பாடு இருக்கிறதா ாதிக்க விரும்பினார். அதனால் தில் தன்னைச் சுற்றி பல ளை வைத்திருந்தார். அவர் நிறையப் பேசினார். பழகினார். ளத் தனது சகோதரிகள் நான் அவர்களுக்குத்
ல என்றும் சொன்னார்.
ன்ெதாஸ் புத்தகத்தில்
ன் காந்தி, மோகன்தாஸ்
இருவித நரம்பு நோய் என்று குறிப்பிடுகிறார். முத்தம அதிகமான கட்டங் ந்தியின் உடல் தாங்கமுடி ருங்க ஆரம்பிக்கும் அப்போது ரையாவது அனைத்தவாறு സ് ബസ്ത്രി 9ഖ09തത്ത്, ன்ரு பருத்தது ஆச்சிரமத்தில் цата ато от воал,
g ബതLuff, 'തത്തെ ரக்கும் வண்ணம் இருக்கும். ாவும் அதே ஆச்சிரமத்தில்தான்
இருந்தார் I am aking rom the girls என்றுதான் முறை இதைப்பற்றி கடிதங் றிப்பிடுகிறார். யதைத் தாண்டியிருந்த
இது கடுமையாக பாதித்தது. pg|ജഥധ5 ജഡ് நிதி சந்தேகித்தார். அதனால் டமிருந்து பெறும் சேவையை றுத்திவைத்தார். அவ்வப்போது யப் பெறுவதும் நிறுத்துவது ந்தார். அவரது மனம் சஞ்சலத திருந்தது. லும் வன்முறை நடக்கும்போது த்தான் காந்தி நொந்து
IV.
காந்தியைப் பற்றிப் பாது இந்த விஷயங்கள் நருருகின்றன. அன்றே நேரு
அனைவருக்கும் இது நெருட இருந்தது. கருவிகளாகப்
ചെയ്തേീത ിതയ്ക്കേul) தி நினைத்துப் பார்த்தாரா தளிவாக விளங்கவில்லை.
தன்னைச் சுற்றி இருந்த ன் வாழ்க்கையில் நிறையவே ார் ஒரு கட்டத்தில் மெடலைன் ாந்தியிடம் சண்டை போட்டுக் நான் வெளியேறிப் போனார். ്ഞു ഥങ്ങ് കൃത5 ക്രയ്ക് ஸ்லேட் பிருத்விராஜ் சிங் ട്ടിu null) പ്രതLuിന്റെ ി) ருந்து அவறிம்சை வழிக்கு peuео шали. Саulu cilj bib Iந்தி இதனை ஏற்கவில்லை. ருத்விராஜூம் தனக்கு ஸ்லேட் ജൂൺ ബിയ്യ ബി
ஒரு பக்கம் தன் பேத்தி மச்சரியத்தைக் கடைப்பிடிக்க
என்று விரும்பினார். அதே ந்தி தன் உதவியாளர் பியா மனுவும் மணந்துகொள்ள என்றும் விரும்பினார். கடைசி ந்திருமணமும் நடக்கவில்லை. | &жөuлпа,08ou öоо Элайшба. ள வகுத்துக்கொண்டு அதன் முற்பட்டார். அரசியல் இல்லா அவரே ஒரு குருவாகி இந்து ஒரு புதுப் பிரிவைத் தோற்று லாம். அல்லது முற்றிலும் ஒன்றை அவர் தோற்று லாம் நல்லவேளை, அது ΚΟΚΑ),
TIJuda
குறுழுெத்து
SITT
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி- (ဒo-a)
1 2 B 6
7 8 10 11 12
18
BO
31 32 33 31 35
ষ্ট ইিঞ্জ
En ng ginagt:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 22.01.2010 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-504
1) аторлы аштrithmт. - த.பெ. இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவேர்ல் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
=O)22- eneo
0. தசாங்கம். இதன்
அங்கங்களிலொன்று. 02. சொக்கு அல்லது மயக்கம்.
04. நரம்பு அல்லது தோல்வார்.
(திரும்பியுள்ளது) 06. 6ileот.
வீதிகள் செப்பனிடுதலில் இது பாவிக்கப்படும். 20. அடுக்கு 2. சேர்ப்பு:குழம்பியுள்ளது) 28. மலர்த்தேன். (திரும்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டு இல50 இற்கான சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிபலி
02. எப்.இமானு அக்குறனை 03தாகுந்தவை. சண்டிலிப்பாய் மேற்கு சண்டிலிப்பாய் 04. ஆர். கரிகாலன் மாசார்பளை
Mapafu Ironing, Gastroffel affi, sunt al.
08. பஜனா ஜின்னா நகர் திருகோணமலை 09 அசங்கீதா வவுனிக்குளம்
10. ககுயின்மேரி தாளையடி செம்பியன்பற்று
Hmmmmmmmmmmmmm/

Page 20
இராமசாமி ரமேஷ்,
அளம்பில் 'ஆம்! வலிகளையும், சுமைகளையும்
தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
சன்மானம்
பரவாயில்லை! மீன்கள் ஓரளவுக்கு பிடிபட்டி ருந்தன. நட்சத்திரனுக்குள் திட்டங்களின் பட்டியல் விரையத்தொடங்கியது.
“இருக்கிற கடன்களை அடைத்துவிட்டு, கொஞ்சக் காசை மிச்சம் பிடிக்கணும்! அப்பாவுக்கு மருந்துகள் எடுத்துக்கொடுக்கணும், சாப்பிட்டுச் சாமான்கள், கொஞ்சம் நல்லதாய் வாங்கவேணும், அம்மாவுக்கும் ஒரு சேலை
வாங்கிக் கொடுக்கணும், வலிகளின்
சன்மானம் புத்தக வெளியீட்டை பெருசா செய்யவேணும்" கற்பனை களால் உள்ளுக்குள் பெரிய வரைபடமிட்டுத் திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தான் நட்சத்திரன்.
ஆனால் என்னை மணந்துகொண்டால் காலம்
முழுக்க கண்ணீரும் கஷ்டமு | மாய்தானே அவளும் காலம் கழிக்கநேரிடும். கசிந்த விழிகளை கரங்களால் ஒத்தடமிட்டு உலர்த்திக் கொண்டவன், "ம்... ம்." என்ற ஒரு செருமலோடு அவள் அனுப்பியிருந்த மடலின் இறுதிவரிகளில் பார்வைக்கணைகளை மேயவிட்டான்.
- "நட்சத்திரன்! உங்களுக்காக ரெண்டு நாள்தான் என்னால காத்திருக்க முடியும்! அதுக்குள் நீங்க வராட்டி... ரகுவுக்கு என்னை கட்டி வெச்சிடுவாங்க. யாரை நான் கட்டினாலும் உங்களோட வாழும் நாளுக்காக நான் காத்திருப் பேன். அதுவும் கைகூடாமல் போனால், என்
வாழ்க்கையை சிதைச்ச நம்பிக்கைத் துரோகியா மனசுக்குள்ள எப்பவுமே உங்க நெனப்பு |
அழியாமல் இருக்கும்" வரிகள் ஒவ்வொன்றும் ஈட்டிகளை இவன் இதயத்தினுள் எறிவதான வலி நீண்டது. தன் காதல் தேசம் திடீரென இப்படி வரண்டு வற்றிப் போகுமென ஒரு கணம் கூட நினைத்ததில்லை. என் முதல் ரசிகையே என் இறுதிவரைக்கும் வரும் காதலி என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்த வனின் கனவு உலகம், இப்படி மார்கழி பெய்யும் அடைமழையில் தடயமே இல்லாமல் கரைந்து . விடுமென்று தெரியாது. சரி! ஏழை ஒருபோதும் ஆசைப்படக் கூடாது என்று சொல்வார்கள். இவன் பல சந்தர்ப்பங்களில் அந்தக் கூற்றை மறுதலித்திருக்கிறான்.
ஆனாலும், இன்று அதுதான் உண்மை யாகிப் போய்விட்டது. ஆசைப்படவும் ஒரு தகுதி வேண்டும்! இலக்கியத்தில் ஏமாந்தது போலவே, இப்போது காதலிலும் நேர்ந்து விட்டது. விதிவிட்டவழி என, எழுந்துகொண்ட வனின் மனசுக்குள் ஒருபுறம் சமாதானமும் மறுபுறம் குமுறலுமாய் தெரிந்தது. "நிலா என்னை மன்னிச்சுக்கொள்ளம்மா..!!" உள்ளுக்குள் உச்சரித்துக் கொண்டான்.
தூரத்தில் கடல்பட்சிகள் இரண்டு சொண்டோடு சொண்டு மோதி, சீண்டிக் கொண்டிருப்பது புலப்பட, படக்கென
விழிகளை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். நிலாவுக்கும் நட்சத்திரனுக்குமிடையில் பிரிவுக்கால்வாய் தோன்ற இதுதான் காரணமாகியது.
பிரிவுச்சுவர், இவர்களது காதல் இராஜ்ஜியத் தில் பெரிதாகவே எழுப்பப்பட்டுவிட்டது. புரிந்துணர்வு இல்லாத நெஞ்சுக்குள் பாசத்தை - நேசத்தை புரியவைக்க முடியாதே! அழகாகத்தான் நட்சத்திரனின் காதலும் கருக்கட்டியது; ஆனாலும் இடைநடுவில் தகர்ந்து போனதுகூட இந்த ஏழைக் காதலனின் இதயத்தில் வலியையும் ரணத்தையும் ஏற்படுத்திவிட்டது.
சூரியக்கதிர்கள் மெல்ல பூமிப்பரப்பில் ஊடுருவத் தொடங்கியிருந்தன. நீலக் கடலின் விழிம்பில் தெரியும் கடலோரக் கிராமங்கள், கடலிலிருந்து பார்க்கின்றபோது ஒரு | பேரானந்தக் காட்சியாய் தெரியும். கடலுக்கும் ஓவியத்திறமை கைவந்த கலைபோல! பார்த்துப் பார்த்து வர்ணம் சேர்த்து வரைந்து வைத்த ஓவியம், ஒத்த சாயல் இந்தக் காட்சி. நட்சத்திரன் பல தடவைகள் இப்படி தன் . கிராமத்து அழகினை ரசித்திருக்கிறான். இன்றும் கிரகிப்பில் திளைத்திருந்தவனுக்குத் தான் கரைக்குச் செல்லவேண்டிய நேரம் வந்திருப்பது புரிந்தது. வலையைப் பிடித்து படகில் ஏற்ற வேண்டும். எழுந்து தன் வலையை படகுக் குள் ஏற்றத் தொடங்கினான். ஆரம்பத்திலே இரண்டு, மூன்று சுறாமீன்களும் சிங்கி இறால் களும் தென்பட்டன.
"கடவுளே" ஓரளவுக்கேனும் மீன்படவேணும்" மனசுக்குள் வேண்டிக்கொண்டு வேகமாக
வலைகளை இழுக்க ஆரம்பித்தான்.
ஏழைகள் இப்படித்தான் திட்டம் போடுவர்; ஆசைப்படுவர்; இறுதியில் எல்லாமே மணல் கோட்டையாக கலைந்து மண்ணோடு மடிந்துவிடும். சிலருக்கு எண்ணியவை சீக்கிரம் கரம்கிட்டும்.
இவனைப் போன்றவர்களுக்கு வார்த்தை களின் ஜாலத்தோடு அந்த கனவுகள் மறைந்து விடும். பத்து மாதங்கள் காத்திருந்து கருச் சுமக்கும் தாய் எத்தனை எதிர்பார்ப்போடு தன் மழலையை மடியில் தாலாட்ட காத்திருப் பாளோ அதை விட இது எத்தனை வருடக் கனவு? எத்தனை உறவுகளின் தியாகத்தின் பிரதிபலிப்பு? தன் விடாமுயற்சியின் விருட்ச. மல்லவா? எக்கச்சக்கமான ஆசைகள் இவனுக் குள் தரித்துக் கிடந்தன. படகு கரையைத் தேடி ஒடிக்கொண்டிருந்தது. அலைகளின் ஆரவாரிப்பு இவனுக்குள் எதையெதையோ உணர்த்தியது.
.(வலிகள் கொட்டும்.
நம்மிடம் ஏன் எதிரி படை எடுத்து
வருகிறான்? “நம் உணவுக் கிடங்கில் வெங்காயம் இருப்பது தெரிந்துவிட்டதால்
மன்னா!"
20)

பொழுது புலர்ந்து வெகு நேரமாகி
வசந்தங்களைக் குறித்தும் அவள் விட்டிருந்தது. ஆயினும், அவளுக்குப்
சிந்திக்கவே செய்தாள். புலரவில்லை அன்றைய பொழுது.
'எங்களுக்கேன் இப்படியானது...? குடிசையின் வெளித்திண்ணையில்
என் புருசன் உயிரோடு இருப்பாரா..? படுத்திருந்தபடி... கொட்டிலின் தாழ்
போராட்டத்தின் உச்சம் என்னைப்போல வாரத்தின் கீழாகத் தெரியும் வானத்தையே
இன்னும் எத்தனை பெண்களை வெறித்து நோக்கியபடி இருந்தது அவளது
இப்படி வாழாவெட்டியாக ஆக்கிவிட்டுச் பார்வை.
சென்றிருக்கிறதோ..? ஐந்து வருடங்களுக்கு மேலாகி
ஒருகாலத்தில் போராளியின் மனைவி' விட்டன. அவன் முகம் மட்டுமே இப்போது
என்ற அந்தஸ்து புழுதியைவிடக் கேவல நினைவுகளாய்...
மான நிலைக்குக்காலம் தள்ளிவிட்டிருப்பதை வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்யும்
அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது. பணியில் அவன் ஈடுபட்டுக் கொண்டிருந்த
"அந்தநேரம் ஒரு தோட்டம் செய்யிறவனுக்கு போது, ஒரு நாள் சில புலி உறுப்பினர்
கட்டிக் குடுத்திருந்தால், இண்டைக்கு களுடன் அவளது வீட்டுக்கு வரவேண்டிய
இப்படியான நிலைமை வந்திருக்குமே? தாகிவிட்டது அவனுக்கு.
இயக்கம் எண்டவுடன் ஏதோ பெரிசாத் நாளடைவில் அவளைத் தெருக்களில்
தூக்கிப் பிடிச்சியள். காணுகின்ற நேரமெல்லாம் அவளைப்
இப்ப எவ்வளவு பார்த்து மெலிதான ஒரு புன்முறுவல்... விழி
சீரழிவாக்கிடக்குது களால் கதைகள் பேசும் செயற்பாடுகள்... பாத்தியளே."
ஒருநாள் அவ்வூர் பிரதேசப் பொறுப்
தந்தைக்கு பாளர் அவளது வீட்டுக்கு வந்து அவளின்
முன்பாக அவளது 1 பெற்றோருடன், திருமண விடயம்
தாய் சலிப்புடன்... பற்றிக் கதைத்தபோது அவளின் தாய்
அதூவும் பதறியேவிட்டாள்.
"இயக்கப் பொடியனுக்குக் கட்டிக் குடுத்துப் போட்டு, கடைசியில 'வீரச்சாவு எண்டு சொல்லி
பொடியைக் கொண்டு வாறதை நான் விரும்பேல்லை தந்தை மெளனம் காக்க...
அவள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் 1 தவித்தாள்.
முடிவில் - பிரதேசப் பொறுப்பாளரின் வார்த்தைகள்... அவள், தாய் தந்தை மூவரின் மனதை மாற்றிவிட்டன.
அவள் இப்போது திருமதி' ஆகியிருந் ) தாள். அவளுக்கு வேறு சகோதரர்கள் இல்லாததால், சீதனப் பிரச்சினை இன்றி, தங்களிடம் இருந்ததை அவளுக்கென்று
நினைவின் கனதிகள்
கொடுத்துவிட்ட திருப்தியில் இருந்தனர்
தற்செயலாகக் கூறிக் கொள்வதுபோன்ற அவளது பெற்றோர்கள்.
அந்த வார்த்தைகள்... அவள் அதிர்ச்சியில் காலங்கள் எவருக்காகவும் காத்திருக்க உறைந்துபோவாள். வில்லை. அதுதான் நியதியின் படி... சீராக
'அம்மாவும் இப்ப என்னை வெறுக்கத் இயங்கிக் கொண்டிருந்தது,
தொடங்கிவிட்டாளா? அம்மாவுக்கு நான் போராட்ட அமைப்பின் போக்குக்
பாரமாக இருக்கிறேனா? இப்படி வக்கணம் குறித்து, மக்கள் பலவாறாக விமர்சிக்கத்
வசை கேட்டு வாழவேண்டிய அவசியம் தொடங்கியபோது, அவள் சிறிது அச்சத்
என்ன...? குழந்தையோடு எங்கையாவது துக்குள்ளாகியிருந்தாள். ஏனெனில், பொது மக்களின் ஒத்துழைப்பின்றி, எந்தவொரு
- அலெக்ஸ் பரந்தாமன் - போராட்ட அமைப்பும் வெற்றி கொண்ட
புதுக்குடியிருப்பு. தில்லையென்பதையும் அவள் அறிந்து
வைத்திருந்தாள்.
கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனால்..? போரின் உச்சத்துக்கு முன்பாக வன்னி |
அவள் மனதுள் அபாயமான சிந்தனை மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து
கள் முளைவிடும் பொழுதில் மறுகணம் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது,
- அவளுக்கு தன் கணவனின் முகம் அவன் - அவளைச் சந்திக்க நேர்ந்தது.
ஞாபகத்துக்குவரும். பற்றற்ற மனோபாவத்தோடு அவன்
'அவர் வரும் வரைக்கும் ஒருக்கா பேசுவதாகவே அவளுக்குப்பட்டது.
வாழ்ந்துதான் பார்ப்போமே.. என்ற அவள் அழத்தொடங்கினாள்.
சிந்தனை துளிர்விடத் தொடங்கும். "நீர் அழுது பிரயோசனமில்லை.
விடுதலைப் போராட்டம் எங்களுக்கு கள நிலைமைகள் நல்லா மோசமா
எதைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது? யிட்டுது. எந்தநேரத்தில எவருக்கும்
சுதந்திரத்துக்குப் பதிலாக சொத்திகளை எதுவும் நடக்கலாம்?! இனி ஒரு
யும், குருடுகளையும் செவிடுகளையும், அமைதியான சூழ்நிலை ஏற்படுமெண்டு
விதவைகளையும்தானே விதைத்துவிட்டுப் எனக்கு நம்பிக்கையில்லை, தூக்கின
போயிருக்கிறது! இனி இந்த வடுக்களை காவடியை ஆடிமுடிக்க வேண்டிய நிலை
நீக்குவது யார்? யில நான் இருக்கிறன். இப்ப எதிர்பாராத
ஒரு போராட்டத்திற்காக உச்சப் பெறு விதமாகச் சந்திச்ச மாதிரி, உயிரோட
மானமாகக் கொடுத்த உயிர்ப்பலிகளுள் 7இருந்திட்டால்
எனது புருஷனும் அடங்கிப்போய்விட்டாரா? உம்மை வந்து
இப்பொழுது நான் யார்? 1சந்திக்கிறன்.
சுமங்கலியா..? விதவையா..? "கடத்தல்
(எனக்கு அவசர
எனக்கேன் இந்த நிலை..? காரங்க நம்மளை
வேலை இருக்
இது போர் தந்த பரிசெண்டு புலம்புவதா? நல்லா
குது நான்
இல்லாவிட்டால், விதியே ஏமாத்திட்டாங்க?"
தலையெழுத்தென எழுதிவிட்ட சதியா? "என்னய்யா சொல்றாய்?"
அவன் -
இங்கே பரிசு நமக்கு யார் கேட்டது? “குழந்தைய கடத்தப்
அவளிடமிருந்து
இதுதான் விதியென என் தலையில் யார் போறதா தகவல் கொடுத்து
விடைபெற்றுக்
எழுதிவைத்தது? நம்மை திசை திருப்பிவிட்டு|
"கொண்டபோது,
மனதுள் எழுந்த வினாக்களுக்கு களஞ்சியத்தில இருக்கிற
அவள் அழுது
விடைகாண முடியவில்லை அவளால். வெங்காயத்தை
கொண்டிருந்
அழுகைக்குள் அடங்கிப்போனவளாக .. கடத்திட்டாங்க
தாள் விம்மிய
அவள் மீண்டும்... மீண்டும்... சேர்”
நிலையில்.
அழுதுகொண்டிருந்தாள். அதன்பின்பு -
"எடியே! எழும்படி பிள்ள. நேரம் பகல் அவனைக் பத்து மணியாச்சுது. பார்? மூதேவி மாதிரி குறித்து அவள்
முகம் குப்புறக்கிடந்துகொண்டு அழுகுது அறிவதற்கு
சனியன்" பொழுதுபுலர்ந்து வெகுநேரமாகி எடுத்த முயற்சி விட்டதால், அவள் படுக்கையில் இருந்ததை கள் அனைத்தும் தாயால் சகிக்கமுடியவில்லை. தன்னை பலனற்றுப்
மூதேவிக்கு ஒப்பிட்டு தாய் பேசியதை 'போன நிலை
அவளால் பொறுத்துக் கொள்ளவும் யில், குழந்தை முடியவில்லை. யோடு தாய்,
மூதேவி... "தந்தைக்கு ஒரு
இது அவளுக்கு கிடைத்திருக்கும் பாரமாக, தான் இன்னொரு அவப்பெயர். - இருப்பதை
ஒரு காலத்தில் 'சீதேவிகளாக வாழ்ந்த அவள் உணர்ந்து வர்கள், இலக்கற்ற பயணத்தினூடாக 1கொள்கிறாள்.
வழிநடந்த குற்றத்தின் நிமித்தம் மூதேவி அந்த உணர்
களாக்கப்பட்டு முகம் தெரியாமல் வாழ்ந்து 'வினூடாக 1இழந்துபோன
கொண்டிருக்கிறார்கள் ஆங்காங்கே தன் வாழ்வின்
அவமானங்களை சகித்தவர்களாக ...
(வாறன்..."
உன் காதலன்
உன்னை ரொம்ப ஓவராக
புகழ்ந்தானா? “ஆமாம். உன் கன்னம். 'வெங்காயக் கன்னம்' என்றான்"
வாரமலர்) அமுரசு
ஜனவரி 10 - 16, 2013)

Page 21
காதல் உற்பத்தியானதும் 2 ronologian Soflub
காமம் உற்பத்தியானதும் = LG) თათზთთmზ ფძნსძსტub|
காதலில் ஊடல் என்பது Glumů ušabl
காதலில் கூடல் என்பது
ഥit) uഇbl காதலுக்கு ಙ್ 25 6ógogo காதலுக்கு உலகத்தின் நிறம் இல்லை! Uዎöጫጋ மனிதர்கள் காதலுக்கு авгт 5слоfтаъст]
ബ статоц CS முதல் மனிதர்களின் காற்றைப் போல முதுகின்பம் எங்கும் நிறைந்தது r காதல் முதல் மனிதர்களின் காற்றைப் தருக்கவும் முதந்தாழில் முடியாதது காதல் முதல் இன்பமும்
ub 950an LoosoTORIDA5 595 GAMT முதற் தொழிலும் சுமப்பது காதல் போட்ட விதையில் ΠρOOOΠO355.15ΠΟΤ
ஒருவர் உடலை ஒருவர் аношај впрibi.
இன்றைய மனித குல
காமத்தை நம்மைப் படைத்ததும்
கருவறையில் இருந்து காதல் செதுக்கும் காதல்
பூமிக்கு வந்ததும் σε προσυπού நமமை வளாதததும
அழவதற்கு கற்றுத் காமம் சிறக்கும் காதல்
தந்தது யார்? -
சிரிப்பதற்கும் ο σίτσπόσανσο காதல் இல்லாத
சினப்பதற்கும் காதல் திருடும் காவியம் உண்டா?
சிணுங்கிச் 2.pašas šos காதல் இல்லாத
சிவப்பதற்கும் கற்றுத் காதல் திருடும் சரித்திரம் pacilit?
தந்தது யார்? காதல் இல்லாத
காதலுக்கு இனம் இல்லை மனிதர்கள்
கற்றுத் தராமலேயே காதலுக்கு afhovořit 6S5islasovontub!
அழதோம் Loob Seal astujaks
கற்றுத்தராமலேயே από Θαύασαν 91ghnaigh
Maj, Gabimub! சுருகுகள் போன்றவர்கள்
சினந்தோம் orgoló andia, Longtani
சிலித்தோம் επεισό ερυύμι ιδισόουπρεμι ஆமல்தடித்தால்
colonie esmoško Đ எரிந்து போவார்கள்
கற்றுத் தராமல் முள் தைத்தால் வாழ்க்கையில் காற்றமத்தால்
arratru anjunctualso இவனுக்கு வலிக்கும் Genroroonops, Guntoanthrasert
ஒன்று காதல்
பசி தானாக வரும் தாகம் தானாக வரும்! காதலும் தானாகഖgth)
இன் காலில் முள் இைத்தால் அவளுக்கு நோகும்
காதலுக்காக வாழ்பவர்கள் பச்சை வாமை மட்டைகள் ஈரலிப்பானவர்கள்
автод, вилл)
நாட்டைபிடித்தி O சிந்தியா ." || )( )( [(و
O ைே ஒஇந்த GLCOctase
6շիա கவிஞர்களே! ಸಿಆಝ್ರ
கேள்வி இன்
உங்களுக்தேர் கிழ்விசை
பிரச்சினை உங்கள் கவிதைத் திறமைக்கான களமாய் பார்க்காமல் ெ வெகுவிரைவில், உங்கள் கவிதைகளைத் தாங்கி ၇. . . . . . .” வெளிவரவுள்ளது கவிக்குரல் கவிதை இதழ். சிந்தியா
உங்கள் கவிதைகளும் கவிக்குரல்" கவிதை палпатитлата இதழில் இடம்பெறவேண்டுமாயின் விதிப்புன பகுதி எனபை அபிவிருத்திை நிலையோடு வளர்த்துக்கொ அபிவிருத்தி நிரூபித்துக் ဝါ4fထန္တီ அபிவிருத்திை . ¬ ̄ நம்மிடையே | 'லைவ்ாளமந்திக நீங்கள் ஐ ഖTഖിജ്ഞ6ിu கோளாறு தோல் வியாதி (8mm JULÓ, ൺറ്റി സ്ഥ, ിദ്ധമതത്തെ ആൺ : கள் திருமணத்தடை மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய Il-P L/76 வர்கள் விண் நஷ்டம் - கஷடம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு ந6 அககாலத்து ஒ சருந்தாமல் பிரச்சினைதீர முறிந்த காதல் ஒன்றுசேர கணவன் மனைவி நிகழ்ந்திருக்க பிணக்குத் திர காதல் கைகூட சர்வ கவஷ்ட நவழ்ட துன்பங்களை விலக்கி சுகமாக இருந்திருக்கா வாழ முடிப்போனவர்கள் தேடிவர பெற்றோர் விருப்பய் இல்லாத திருமணம் விரும்பி 2OΟ962/60
நடக்க நெஞ்சுவலி நெஞ்சு எரிவு மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட திருமணத்தடை தரித்திரியம் கல்வி சித்தம் கிடைக்க காதலர்கள் நினைத்ததை திட்டியுமாய் இ சாதிக்க ராகு திசை ராகு புத்தி கேது திசைகேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங் LUGNO GLUGINE களை நீக்கி சர்பாதி தோஷம் பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி துர்சொப்பணம், தையும், வீதிய செய்வினை தோஷம் நீக்கி குலதெய்வ அருள்கிட்ட மேலதிகாரிகளின் தொல்லை நடந்ததையும் நீங்க வெளிநாட்டு பிரயாணத்தடைநீங்க ஆணி - பெண் உடலுறவு வீரிய குறைவு மறந்துவிட்டீர்க
கள் தீர சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க ஆயுள் ஆரோக்கியம் பெற்று
தனவலது கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட எண்ணைச் சந்திக்கலாம். ஒருவே6ை வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு. நீங்கள் விரும் யான் அறியேன் அருள்ஞான சித்தர் துர்க்கைதாசன் தேசபந்து பேராசிரியர் கலாநிதி afsaur βΦ. Ρ.Κ. επή, IDOAN J.P. guπ SRI DUROADEVΙ ΜΑΝΤΗIRIKA படம் பார்த்துவ UTCHADA PEEDAM No.23, MAYFIDROAD KOTAHENA, COLOMBO-13 σπού, υδροδί. panohun alloon - No.33, daily Fair Complex. 052 - 222-2508 15 6)l(GLIE1 MLMLMMLL LE TM SSSS L S Y 0GLLLLS S LLLL S CC CGCG S LC S 0 CCC L வெள்ளித்திரைக் FAX - 1 - 23.44.g31 E-MAIL - drpksamysa)sltnet. Ik பளிச்சிடுகிறார். கு அழகாக பொருந் S S S S S S S S S S S ஆங்கிலம் ெ )ே சிந்தியா பிரதம நீதியரசரின் பின்னணியில் புலி புரிந்துகொள்ள மு பிரிவினைவாத சக்திகள் இருப்பதாக வீரவண்ச குற்றம் കെTബൺ ഫ്രguസ്ഥ ант (Бабайдоп беру? வெளிப்படுத்தியிரு 9ιό, οι ασαδούaώς δόθaΛωρώιμ, கணவர் இர முன்பொரு காலத்தில் தொட்டதற் கெல்லாம் புலிகள் புலிகள் படிக்காத இவர் ல என்றார்கள் இப்போது பிரிவினைவாத சக்திகள் அல்லது * குழந்தைகளும் வெளிநாட்டுச் சக்திகள் என்று கூறுகின்றார்கள் இப்படி குற்றச்சாட் & தேவியின் மூத்த டுக்கள் எவை என்பதைத் தவிர்த்து அதன் காரணிகளில் கவனம் தெரியாது என்பத செலுத்தும் ஒரு அரசியல் கலாச்சாரம் நமது நடந்து கொள்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tsna (Surasior limites
இன்று காதலை எதிர்ப்பவர் பலர் நேற்றுவரை காதலை ஆராதித்தவர்களே எதிரிகள் இல்லாத காதல் அரிதானது
ബ
ΘΑεπ- αδιοαστατιστΠ என்றும் தொடரும் uttgugð.
бlflшшрпсот ст46lflaseї снабдub 2 sem seu காதற் களம்தான்
பிறவாதமான சிப்பாய்கள் Gumaritmo asmasenostarseitarsimtadt Gurragtig
வெற்றிக் கொறு
Embarracer
Gasnejšiafol ascendir
ருக்கினறது.
யாழில் பெண்கள், சிறுவர்களுக்கெதிரான
அதிரிக்கின்றதே...? 6ഖനൂ/ u'Lug).
ா, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நாடு
ல அதிகரித்து உள்ளன.
காதலர்கள் பற்றிச் Garagógó).4 Glengðgó)Gu காதல் வரும் முன்னே சாகுல் வரும் பின்னே
veebua Gauj6Drthasoft
Θρeστπού Σπαή
காதலர்கள் Ljousi
ഗ്രമേണuിGGu് ഇൻ6ഞണ് கருக்கிக் கொள்கிறார்கள் எழுதிய காவியங்களில் நெஞ்சத்தை கிள்ளுவதற்காக Ghassentesčioroiului சோகக்கதைகளையெல்லாம் காதலின் தலைவிதி என்று எடுத்துக் கொள்வானேன்?
காதலில் தோல்வியும் உண்டு. வெற்றியும் உண்டு. стiju punašlavijih என்றும் இறவாத வரம் காதலுக்கு உண்டு
காதலின் மீது இரத்தும் தெறித்ததும் உண்டு. காதலின் மீது பன்னிர் தெளித்தோரும் 2 codeb!
ஆனால் ஒன்று மலைச்சிகரங்களுக்கான υποσοσο ιοσωπεσππού ஆனதல்ல
எந்த உன்னத வெற்றியும் Gungnum uosto Gassósósuontuos பெறப்பட்டதாக சரித்திரமில்லை
asurab anoramai காதல் எண்பது அறியாமை debuqeshi 2 estes mesusog காதல் நிலைத்திருக்கும்!
அதுதான் உண்மைக்காதல் அதற்கு உதாரனம் இந்த ஜோடி
"புதிதாகப் பார்ப்பதுபோல்
teoorumhaav?"Teine. "தினமும் புதிராக இருப்ப 950TrTon)
பூத்த பார்வை" என்றான்.
“uéli stchor? 9οήσιακή βιπ Loopaarelrt stiblől 546lsó?” staigneh. "ஒளிவில்லை ஆனால் ഉണീധരിക്ര' ഗ്രതേത്രത്തിൽത്ത ஆனால் நிறைவுண்டு" sırasıdırpmırsızdır. "பொறு வைத்தது போதும்" என்றாள் வெட்கமுடன்
*2grascograison
uന്ത്രി തേഖdeിത്രE என்னைத் தினமும் குறி வைக்கிறதே"
என்றான்.
"σταταστερα) ιρεαστιοπάει ஆயிற்று பல வருடம் புது மணமகள் போல் σταή ισοδυούτ. "
"upscortional cobaccrease it ua) உருண்டோடினாலும், σταή διδή βλαοσυυμοι ο αστρομαδή கூடுவதால்தானே!
5 Gμπορούσοπιό என் ஆயுள் கூடுதடி உள் தோள் சேரும் Gun Gagarb உயிர் புதிதாகுதடி அமிழ்தத்தால் செய்த தே T25rofias
stooditeb Gasmosum?
στόρασιαστιμβλίτεcστήθεαπ orij Gurtøj monteoir 965ean முடிப்பது? ஆயுள் போதாது கண்ணே அடுத்த பிறப்பிலும் நீ வேண்டும்
"உறுதோறு உயிர்தளிர்பத்
(Buenoordig, SOILófled
&ueძomეaთT ფლეიIcor"
பாழ்ப்பாணத்தில் மட்டும் என்ற உங்களின் றும் மாற்றமடையாத உங்கள் மனோநிலை|DEl
ரகளை நமது பக்கத்தில் இருந்து மட்டும் வளியிலிருந்து பார்க்கவும், அதற்குத் தீர்வு Dான பங்களிப்பை வழங்கவும் நாம் முன்வர
நாட்டின் அபிவிருத்திக்கு விதியைப் ல் போதுமானதா?
Éტèეიძჩ- Cocóeთიბரமைப்பும் அபிவிருத்தியின் முக்கியமான த முதலில் நீங்கள் தெரிந்திருக்க வேணடும். ய முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனோ அதை மதிப்பீடு செய்யும் மனோநிலையை |6|1677 (567/60ԾT(ԵԼԻ. நிக்கு எதிராக வாக்களித்துவிட்டு யக் காணோமே என்று அழுகினற கூட்டமும் 2. GOOTB ன்னல்களைத் திறக்காமல் காற்று உள்ளே பன்று அழுவதில் நியாயமில்லை. ட்டால் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை b விதிகள் அபிவிருத்தி அடையாமல் முங்கைகளாக இருந்திருந்தால் விபத்துக்கள் து விதிகளைப் பற்றி விமர்சனங்களும்
。
Dர பள்ளமும்
படுகிறார். மனம் நொந்துபோன
சி; 绩
క్కీ
།།
புன்ைபடுத்துகிறது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் அக்கா மகளுக்கு அமெரிக்காவில திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனவே ஸ்ரீதேவி திருமணத்திற்காக தனியாக அமெரிககர செல்ல வேண்டிய ஆழ்நிலை ஏற்படுகிறது.
இங்கிலிஷ தெரியாததால் விமானத தில் தண்ணிர் கேட்பதற்குக்கூட முடியாத நிலையில் தவிக்கிறார் பக்கத்து சீட்டில் பயணிக்கும் அஜித அவருக்கு உதவுகி றார் விமானத்தில் இருந்து வெளியே வரும் வரை உதவுகிறார்.
ஆங்கிலம் தெரியாததால் அவமானப்
இவர் அமெரிக்காவில் 4 வாரங்களில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து தன் கணவர மற்றும் குழந்தைகள் அமெரிக்காவிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார். அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டாரா தன் மரியாதையை மகளிடம் இருந்து பெற்றுக்கொண்டாரா? என்பதே கதை
நந்த வீதியில் த இடுப்பு உடைந்த
லேயே பிரசவங்கள் 676іл626lт62 6рағашпа,
6t. ா அந்தச் சூழல்தான் பும் அபிவிருத்தியோ ፵?! இங்கிலிஷ் விங்கிலிஷ்
leiaser?
ബം களுக்குப் பிறகு கு வந்திருக்கும் ஸ்ரீதேவி நடிப்பில் 5GLDLJUGU600 aigsturš51J556b Losoji தியிருக்கிறார். தரியாமல் மற்றவர்கள் சொல்வதை pயற்சிப்பதும், தனக்கு வேண்டியதை ல் தவிப்பதும் என கை தேர்ந்த நடிப்பை நக்கிறார் ஸ்ரீதேவி. ண்டு குழந்தைகளுடன் ஸ்ரீதேவி அதிகம் ட்டு செய்வதில் கைதேர்ந்தவர். இரண்டு நன்கு இங்கிலீஷ் பேசக்கூடியவர்கள். ஸ்ரீமகள், அம்மாவுக்கு ஆங்கிலம் பேசத் ால் மிகவும் அவமானப்படுத்தும்விதமாக ார். இது ஸ்ரீதேவியின் மனதை மிகவும்
lost
சிந்தியா! சிரியாவில் யுத்தத் திண் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றதே?
σπούς δαυλωσσάεσσιαθ. 3ολογισό.
யுத்தம் எங்கு நடந்தாலும், அதன் தாக்கமும் அதிகரித்தே இருக்கும். இன்றைய யுகத்தில் யுத்தங்கள் பொதுமக்களைத் தவிர்த்த காடுகளுக்குள் நடப்பதில்லை. அது மக்களுக்குள்ளேயே நடக்கின்றது. அதிகமாக மக்களையே கொலை செய்கின்றது. யுத்தம் எங்கு நடந்தாலும் அங்கே அழிவுகளே மிதமாய் இருக்கும்.
mmmmmmmmmmmmmmm 2

Page 22
(08 ஆம் பக்கத் தொடர்ச்சி.) வெளிநா
நற்குணமுள்ள அணுகுமுறைகளைப் பேனு மற்றவர்களுடன் 蠶
கூடிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவோம்
பேஸ்புக்கின்மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்
பதிலாக நீங்களும் க்குப்பழி எல்லாம் ஒருபோதும் விரும்பியதில்லை
அவதூறாக ஏசிப்பேசினால் அவர்களைத் திட்ட ஆரம்பிக்கவேண்டாம் ப ভালো তেন্তে
என்றார் இதேவேளை அநுராதபுரத்தில் மல்வத்து ஒயா
அதற்காக பாவமன்னிப்புத் தேடுவோம் அடுத்தவருடன்
தொடர்பாடல்களை வைத்துக் கொள்வோம் எங்களைப் பற்றி அவர்களிடம் இருக்கக்
இப்போ e
மதரசா அமைந்திருக்கின் முஸ்லிம்கள் வாழ்கின்ற பகு புனித பிரதேசத்திற்குள் உள் என்பதனாலேயே இந்தக் கே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகி அதேவேளை அங்கு வந் மேலதிக அரசாங்க அதிபர் காலப்பகுதிக்குள் அந்தப் பகு முஸ்லிம்களையும் அந்தப் ப அங்கிருந்து அகற்ற நடவடிக் வாக்குறுதியளித்ததை அடுத்
என்னும் இடத்திலுள்ள மத்ரசா ஒன்றையும் அங்கு வாழும் அங்கிருந்து கலைந்து சென் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்றவேண்டும் pl las 7 என்று கேரி பெளத்த பிக்குகள் தலைமையில் கடந்த வாரம் என்ன பௌத்தத்தின் புனிதம்
ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்திருக்கின்றது.
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை புனருத்தானம் செய்வதற்கான ஏற்பாடுகள் வடமத்திய மாகாண
முதலமைச்சரின் நிதிக் கொடுப்பனவில் இவ்வருட
ஆரம்பத்தில் இடம்பெறவிருந்த நிலையிலேயே
என்னவென்று அர்த்தம் புரிய அசிங்கமானவர்களே ஏனைய சமூகத்தினருக்கெதிரான இத் வேலைகளில் ஈடுபடுகின்றார். அட்டமளிதானாதிபதிகளான பிடத்தினர் கண்டனம் தெரிவி
O7 ஆம் பக்கத் தொடர்ச்சி.) gAum. Gumi.
போர் உக்கிர கட்டத்திற்குள் நுழைநதுளளது
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
இதற்கு நல்லதோர் அடையாளமாக ரஷ்யாவின் ஐந்து யுத்தக் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்த செய்தி அமைந்துள்ளது. இவை அனைத்தும் ரஷ்ய மக்களை பாதுகாப்பாக மீட்டுவர புறப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக லிபியாவில் கடாபி, ஈராக்கில் சதாம் உசேன்
போன்றவர்களை கடைசிவரை ஆதரித்த ரஷ்யா
வீழ்ச்சியடையும் நேரம் வந்ததும் போர்க்கப்பல்களை அனுப்பி தனது நாட்டவர்களை மீட்பது வழமையாகும்
ரஷ்ய போர்க்கப்பல்கள் போனால் கதை
கந்தலாகிவிட்டது என்பது பழைய வரலாறாக இருப்பதால்
சிரியாவின் களநிலைமையும் ஆட்டம் கண்டுவிட் கேட்க தோன்றும்
மேலும் அமெரிக்காவில் இருந்து ஆறு பற்றியாற்றிக் ஏவுகணைகளும் 400 அமெரிக்கப் படைகளும் சிரிய துருக்கி எல்லை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. கடைசி
நேரத்தில் நிலைதடுமாறி சிரியா துருக்கிமீது ஆ
தாக்குதல்களை நடாத்தினால் அதை முறியடிக்க இந்த ஏவு
கணை அழிப்பு கருவிகள் நகர்த்துப்படுகின்றன.
டமானல்களிப்சை போராளிகள் முழுமையாக சுற்றி
வளைத்துவிட்டால் அஸாட் கடற்கரையோரமாக
தனது பிறந்த நகரத்திற்கு படைகளை நகர்த்தி சதாம்
உசேன் தெற்குநோக்கி தனது சொந்த ஊருக்கு
போன்ற திட்டத்தை கையில் எடுத்து மேலும் பல மாதங்கள்
தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரிய ஜனாதிய
அஸாத் தொலைக்காட்சி
Poog
கடந்த வாரம் மத்திய டமஸ்கஸில் இருக்கும் ஒபரா கூடம் என்று சொல்லப்பட்ட இடத்திலிருந்து பஷர் அல் அஸாத் உரையாற்றினார் அவரது உரைக்கு மத்தியில் அங்கு கூடியிருந்த அஸாத் ஆதரவாளர்கள் கரகோசம்
எழுப்பினர்.
எதிர்ப்பாளர்கள் தமக்கு எதிராகவே செயற்படுவதாகவும் புரட்சியை நோக்கியல்ல என்றும் அசாத் சுட்டிக்காட்டினார்.
"புரட்சிக்கான கருத்தை முன்வைக்கும் சிந்தனை தேவை. அதற்கு ஒரு தலைமை தேவை இந்த
புரட்சிக்கு யார் தலைமை வகிக்கிறார்? என்று அசாத் கேள்வி எழுப்பினார் தனது உரையில் அரசுக்கெதிராக போராடுபவர்கள் கடவுளின் எதிரிகள் என்றும் மேற்கின்
O8. මෑ515; uses
மட்டு நகர் கொள்ளை.
குறிப்பிட்ட கொலைகளால் மாற்றங்களை யும் அமைதியையும் சமாதானத்தையும் ീന്ദ്രഥി ബ്ലെസ്ടഥ ിങ്കിൽ(!ഖ0ULLL சமாதானத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்றும் அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
கொள்ளைகள், கொலைகள் நடைபெறும் வேளைகளில் தேவையற்ற சில ஏற்பாடு
களுக்காக இவ்வாறானவைகள் செய்யப்படலாம்
என்றும் கருத்துக்கள் வெளிவந்திருந்தன. அத்துடன் பல இடங்களுக்குக் கருமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பல அரசியல் பிரமுகர்கள் அறிவுறுத்தப்பட்டும் இருந்தனர்.
ஆனால் தற்போது பெரியளவில் நடை பெறும் கொள்ளைகள் திட்டமிட்ட வகையில் சரியான முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகையில் அச்சங்கள் 6ിഖമീഥേടിഭിത്രങ്ങ. മഞ്ഞ ഗ്ലൈങ്കണിന്റെ பொலிஸார் பொதுமக்களுக்கு விடுவிடாகச் சென்று பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களைச் செய்துவருகின்றனர். ஆனால் பொலிஸ், இராணுவ முகாம்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும் கொள்ளைகள் நடைபெற்றிருக்கின்றன. அவ்வேளைகளில் பொதுமக்கள் கவலை கொள்கின்றனர்.
ബത8 ഖg D556 96ൈഖദ്രഥ അഭി ஆயுதக்கலாசாரம் முற்றுப் பெற்றுவிட்டது என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கின்றன வேளை யில் நடைபெறும் கொள்ளைகள் வித்தியாக மானதொரு அச்சத்துக்குள் அனைவரையும் தள்ளியிருக்கிறது. சமாதானம் நிலவுகின்ற சிவில் நிலை தோன்றியிருக்கின்ற பிரதேசங்களில் இவ்வா றான கொள்ளை, கோவடி மோதல்கள்,
பொம்மைகள் என்றும் விமர் கிளர்ச்சியாளர்கள் மக்களி திருடுகிறார்கள் பாடசாலைக ழந்தைகளை கடத்துகிறார்க விநியோகத்தை மருத்துவ வி துண்டித்துள்ளார்கள் என்றும் ாத் கிளர்ச்சியாளர்கள் மீது கு "சிரிய நிலங்கள் ஒடுக்குதலுக் யுள்ளன என்று கூறிய பஷர் நாடெங்கும் பாதுகாப்பு, ஸ்தி குலைந்துவிட்டது என்றார் எ6 பிரஜைகளும் நாட்டை பாதுக வேண்டும் என அவர் அழை
"தேசம் அனைவருக்கும் எனவே அதனை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்று அ இதில் அடுத்தவர்களின் உதவி காத்திருப்பது நாட்டை மேலும் நிலைக்கே இட்டுச் செல்லும் வலியுறுத்தினார்.
அஸாத் தனது உரையில் மோதலை முடிவுக்குக் கொன எட்டுவதற்கு யோசனைகளை
வெளிநாட்டு சக்திகள் : குழுக்களுக்கு (கிளர்ச்சியாளர் வழங்குவதை நிறுத்தவேண்டு
இதனைத் தொடர்ந்து யுத்த நடவடிக்கையை முடித்து தேசத்தை பாதுகாக்கும் பணி முன்னெடுக்கும்
இதனையடுத்து அரசு மற்றும் அரசியல் கட்சிகளுடன் யை ஆரம்பிதது தேசிய அள வார்த்தைக்கான மாநாட்டை ந இந்த மாநாட்டின் மூலப் திர்வொன்று எட்டப்பட்டு அது கணிப்புக்கு விடப்படும் என்ப பாராளுமன்றம் மற்றும் புது அமைக்கப்படும்
பஷர் அல் அஸாத் கடை நவம்பரில் ரஷ்ய தொலைக்க கருத்து தெரிவித்திருந்தார். அ வாழ்வதும் இறப்பதும் சிரிய என்று வலியுறுத்தி இருந்தார். அரசுக்கெதிராக போராடும் கி உள்நாடில் தொடர்ந்தும் முன் வருகின்றனர். அவர்கள் நாட்டி பெரும்பாலான நிலத்தை தமது பாட்டுக்குள் கொண்டு வந்துள்
உக்கிர
அவர்கள்
டதா என்று
காயத்
ο οποπ
போனது
யாளர்கள்
கர்ப்பழிப்புகள் போன்ற குற்றச்செயல்கள் சாதாரணமானவைகளாகவே இருக்கின்றன என்பதற்கு அண்மையில் டெல்லியில் நடைபெற்ற கர்ப்பழிப்புச் சம்பவம் நல்லதொரு உதாரணமாகும்.
அமைதியாக எப்பிரச்சினையும் இல்லாத பிரதேசங்கள் உலகத்தில் எங்கும் ல்ேலை என்றாலும் மிகவும் சிரமப்பட்டு பிரயாசப்பட்டு சேர்க்கும் பணம் சொத்துக்கள் வீணாகப் போவதை யாரும் விரும்பப் போவதில்ல. அந்தவகையில் கொள்ளைகள் யாராலும் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கும்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் கொலை கள் நடைபெற்றவேளையிலும், கொள்ளைகள், விதிப்பறிப்புக்கள் நடைபெற்றபோதும் அவற்றுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் சம்பந்தங்கள் இருப்பதாகவே பார்க்கப்பட்டிருந்தது. அது ஓரளவுக்குச் சரியானதாகவும் இருந்திருந்தது. அண்மையில் நடைபெற்ற கொள்ளைகள் பெரியளவில் இருக்கின்றன என்பதுடன்
துரப்பிரதேசத்தில் இருந்து இங்கு வந்து
கொள்ளையிடுகின்ற சம்பவம் மேலும் வலுத்த சந்தேகத்தினையே ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் நடைபெறும் கொள்ளைகள் மக்களைப் பீதிக்குள் தள்ளிவிரும் என்பதுடன் வீணான சந்தேகங்களை பலர்மீதும் ஏற்படுத்தும் என்றவகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் இனந்தெரியாத நபர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் குறிப்பிட்ட காலம் வரையில் பாவனை யில் இருந்து வந்த ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் அது இல்லாது போனநிலையில் கொள்ளைகள் அதிகரிப்பானது வீணானதொரு சூழலையே கொண்டுவரும் என்றவகையில், போதுமக்களுக்கு இடைந்சல் இல்லாத வகையில் பாதுகாப்புத் தரப்பினர் இதற்கான பாதுகாப்பு நடை முறைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் குறியாக
ற பகுதியும் தியும் பெளத்த ாடங்குகின்றது ரிக்கை என்று ன்றனர் * リ
3 Long
தியில் இருக்கின்ற
hichaun.gooՆարի கை எடுப்பதாக
த குழப்பவாதிகள்
வள்ளார்கள் தசம் என்றால்
என்றால்
TA
შესძნს 11 ენTāāნTII
கள் என அநுராதபுர
பெளத்த உயர் த்துள்ளனர்
சித்துள்ளார். ன் கோதுமையை ளிலிருந்து I LOGO விநியோகத்தை பஷர் அல் அஸ் ஏற்றஞ்சாட்டினார் கு உள்ளாகி அல் அஸாத் 50,ങ്ങഥ னவே அனைத்து ாக்க முன்வர புவிடுத்தார். சொந்தமானது அனைவரும் ஸாத் குறிப்பிட்டார் விக்காக b ĜDITJELDT 687 என அவர்
சிரியாவில் டுவந்து தீர்வை முன்வைத்தார் தீவிரவாத
கள்) ஆயுதம்
இராணுவம் தனது துக்கொண்டு
DLLU
சிரிய தனிநபர்கள் பேச்சுவாரத்தை კეჩკეს (3, 1ქrე. டத்தும்
தேசிய மக்கள் கருத்துக் தோடு புதிய
BITJE
சியாக கடந்த ..
ாட்சி ஒன்றுக்கு தில் தாம்
மண்ணில்தான்"
எனினும்
னேற்றம் கண்டு
ன் வடபகுதியின் // Մ.Լ0ւն
ளனர்
SSSSSSS S SSSSS S S SSSSSSS S சிறப்பானதாக இருக்கும்
வீதி ஒழுங்குப் பொலிஸார் விதிக்கு விதி நிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு பராமரிக்கப்படுவதாக கணக்குள் காட்டப்படுகின்றன. வீதி
9E9 (UTCിസ്നിയ ബേയ്ക്കു வரும் வாகனங்களை நிறுத்தி அனுமதிப்பத்திரங்கள் பரிசோதிப்பதும், சமிக்ஞைகள் இயக்கப்படவில்லை, போன்ற விடயங்களுக்காக தண்டம் விதிக்கப்படுவதும்தான் என தற்போது வீதி ஒழுங்குப் பொலிஸாரின் வேலை
யாக இருக்கிறது. கரையோரப் பயனத்தை நிறுத்திக் கொண்டது.
இவர்கள் உண்மையில் தண்டங் ഖL്ട്ര, മിഖ5%ിത്ത ബ്ള 1904) ആജ് களை விதித்து அரசாங்கத்துக்கு குருநாகல் ஊடாக அநுராதபுரத்தை சேர்ந்தது. இங்கிருந்து
வருமானம் சேர்த்துக் கொடுப்பது மாத்திரம்தான் என எண்ணிக்கொண்டு செயற்படுவதனால் பல நல்லவர்களைக் குற்றம் செய்யத் தூண்டும் நிலைமை களும் ஏற்படுகின்றன. அதில் மாற்றங்க்ள்
88ഞഖ.
அதுபோன்று கொள்ளைகள் போன்ற குற்றச்செயல்கள் குறித்தும் எருக்கப்படும் நடவடிக்கைகள் மக்களை சரியான முறையில் வழிநடத்துவதாக அமைந்திருக்க வேண்டும் அத்துடன் சரியானமுறையில் சிவில் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வழிப்படுத்தப்படுவதும் முக்கியமானதாகும்.
இந்த இடத்தில் பொதுமக்கள் பொலிஸாரின் நண்பர்களாக மாறும் நிலை ஏற்படுவது முக்கியமாக இருக்கிறது. யுத்தம் நிறைவடைந்த
ിങ്വേന്ദ്രഥ ിUTഞ്ഞിഞു. 5ഔീLiൺ அலறி ஒரும் நிலை ஒரு சிலரின் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மாற்றங்கள் உருவாக
ഖങ്ങി(1ഥ,
ULDa
05 ஆம் பக்கத் தொடர்ச்சி.) இந்திய தேசத்தையே.
முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்த விசாரணையில் 6 சந்தேக நபர்களும் கைதானார்கள் 6ஆவது சந்தேக நபர் சிறுவன் என்பது தெரியவந்தது. இதனால் பொலிஸார் அவனது பெயரை ബിഡി_cിങ്വേ,
கலவரங்கள் - கொந்தளிப்புகள் சப்தர்ஜங் மருத்துவமனை வைத்தியர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவிக்கு 22 ஆம் திகதி மயக்கம் தெளிந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அவரிடம் டெல்லி மறிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்த மருத்துவ மாணவி. நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள் என்றார்.
இதனை அறிந்த மக்களின் மனதில் ஆத்திரம் பிறிட்டது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவிக்காக போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இது ஆவேசத்தை ஏற்படுத்தியது. இதனால் டெல்லியில் நீதிகோரும் போராட்டங்கள் பரவலாக வெடித்தன. மாணவர்களும் மக்களும் பால் வயது ஜாதி மத பேதமின்றி விதிகளில் இறங்கினர்.
பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் TTT TMMMMT S T0TM MMMT T Y MTMMS SS SS T T MMTM M M பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியா தீவிர முயற்சியை மேற்கொண்டுவருகிறது. இனிமேல் இதுபோன்ற குற்றங்கள் இடம்பெற்றால் அதற்கு கரும் தண்டனைகள் கொருக்கும் ரீதியில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான சட்டத்தில் அதிரடி திருத்தங்களை மேற்கொள்ள இந்திய மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். இதன்போது பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுதவிர 30 ஆண்டு சிறை பாலியல்
மூன்று மாதங்களுக்குள் தீரப்பு வழங்குதல், சிறுவர் என அழைக்கப்படுவதற்கான வயதெல்லை 15 போன்ற பல திருத்தங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த புதிய சட்டமூலம் அடுத்த இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டதிருத்தம் தொடர்பாக பிரதான இரசியல கட்சிகள் மாநில அரசுகள் சமூகத் தொண்டு நிறுவனங்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுவருகிறது.
இரசாயன முறையிலான ஆண்மை நீக்கத் தண்டனை
முறையிலான ஆண்மை நீக்கத் தண்டனை சட்டரீதியாக்கப்படுவது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானதே இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றவே சாத்தியங்கள் உள்ளன.
குறிப்பாக மனித உடலில் உள்ள உறுப்பொன்றை ஊனப்படுத்துவதற்கு மனித உரிமைகள் சாசனத்தில் இடம் கிடைக்குமா என்பது கேள்வி ஒரு விடயமாகும் மரணதண்டனையே மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத போது உடல் உறுப்பு ஒன்றை எனப்படுத்துதல் எவ்வளவு
இரசாயன ஆண்மை நீக்கம் எப்படிப்பட்டது? இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்றால் என்ன என்பதற்கு இணையங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பாலியல உணர்வை தானம் அண்ட்ரோஜன், வேறார்மோனுக்கு எதிராக அல்லது செயலிழக்க செய்வதற்காக சைப்ரோடெரோவ் அசிடேட் மெட்ரோசைப்ரோஜெஸ்ட்ரோன் போன்ற மருந்துகளை ஆண்களுக்கு செலுத்துவது ஆகும். இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விதம் ஒரு
),ീldid, c0െ ഖത്ഥ. | oo!
ஏற்படாது. ஆனால் இதில் இன்னொரு ஆபத்து இருக்கிறது. இந்த மருந்தை பெற்றவர் மாற்று மருந்து கொடுத்து மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தலாம். அதாவது unമധ്ര തീഖ് ബ്രഥ fിതസതu] 2 ഖണ്ഢ,
எனினும் இதற்கு பல பக்கவிளைவுகள் உள்ளன. அதாவது இம்மருந்தை பயன்படுத்துபவருக்கு நாளாக நாளாக இதயநோய் எலும்பு உதிர்தல் போன்ற நோய் ցր)uւownա, մov 368 ԱoԱմ;& OluÇÝÏÛÇÝÇÏÏն (Տարօ0 (UTUԱԱԱ) overlԱՍՅ) 916)ւաo/ID,
தண்டனை சட்டபூர்வமாக பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வெளிச்சத்துக்கு வந்த மேற்படி சய்பவம் ஒன்றுதான் பலமாக பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் தினமும் பெண்கள் மீதான பலாத்காரங்களும் வன்முறைகளும் 9ரங்கேறிக்கொணருதான் உள்ளன.
எனவே இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்னதுபோல முழு இந்திய தேசமும் மலர்ந்துள்ள புத்தாண்டை பெண்களின் பாதுகாப்புக்கான ஆண்டாக SY at MMTS TL TMM SM SS MMM u u CC TTa M S S S MM
பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள்மூலம் விசாரித்து
பாலியல் பலாத்கார குற்றங்களை வேரோடு அறுப்பதற்கான முயற்சிகளில்
தூரம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை.
த ஆறுக்கு பாலியல் இச்சையோ வன்முறை சிந்தனையோ
முடிகள் உதிரும் இருப்பினும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த
இந்தியா சட்டங்கள் மாற்றங்கள் நடவடிக்கைகள் என கருமையாக உழைக்க
வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
09 ஆம் பக்கத் தொடர்ச்சி.) ബൈി) മേടി.
യങ്കൂ 1859) ട്ടൈ L Y00 S LLLL a M S MM S SLLMM Y 0 0000 S T aa Y LS பதுளை நகருக்கு வந்துசேர்ந்து தனது நீண்ட மலையக
பயணத்தைப் பர்த்திசெய்தது.
கரையோர புகையிரத விதியம்கூட காலத்துக்கக் காலம் முன்னேற்றமடைந்து 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி மாத்தறை நகரை அடைந்த புகைவண்டி அதன்
| 1905մ) Ցay(b անփնաItani%D5 Pro-B55, 1914ն Ցario தலைமன்னாருக்கு கொழும்பிலிருந்து நேரடி புகையிரத சேவை நிறைவேறியது. கிழக்கிலும் திருமலை மட்டுநகர் ഖങ്വേ ബ
1900: A Gിഖി 1ങ്കിട്ട, മട്ടി ടണ്ണി புகையிரதத்துக்கான தண்டவாளங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இது இரத்தினபுரி ஊடாக 198ம் ஆண்டு ஜூலை மாதம் காவத்தையை ஊடறுத்து இப்பநாயக்க வரை சென்று ിങ്വേ, ബ ഖണ്ഡ്രിങ്വേ 25്തബnu ീേg ീn இச்சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 1908:്യൾ ജ്യജീn Lട്ടൺ ഖമ0ധിങ്വേ ബേ விதி ஜாஎல வரையிலும் நீண்டு 1916ஆம் ஆண்டு சிலாபம் புத்தளம்வரை வந்தடைந்தது மலையகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் மாத்தளை விதி அமைப்பு வேலைகள் 877ம் ஆண்டு ஆரம்பித்தது 1880ம் ஆண்டு கண்டியிலிருந்து முதலாவது புகையிரதம் மாத்தளைக்கு வந்து சேர்ந்தது.
காலப்போக்கில் நீராவி இயந்திர வண்டிகள் யுகத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிவேகமாக விரைந்து செல்லும் பவர் செட்டுகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2I2I5IITTI III - || 23

Page 23
<=ހ ޙަ(
-
ολο കെീവല്ക്ക Cru/AUმ 2: ChUისმთისძ% தவிர வேரென்றும் Ծ)
95ംാ\.
வணக்கமுங்கோ போனவரம் என்னுடைய பழைய நண்பர் ஒருவர் கனடாவில இருந்து வந்திருந்தவருங்கோ அவரைப் பார்க்க விட்டுக்குப் போயிருந்தேனுங்கோ
9ബ് фдоордошè алффшолй0Зшлдә06і5ѣдъ துங்கோ பிப்ர என்ன சொன்னவர் எண்டறை நீங்களும் புறச்சுப் பாருங்கோவன்
நான் என்ன பரமர் நாட்டுக்கே வரமாட்டன் எண்டு போன்ங்கள் சபதத்தைசாகடிச்சுப் போட்டு திரும்பவும் வந்திட்டியள்போலை
IIIIIDO: UUAJ#60gb UIT KIELQāJ, Ŭ GALINTIL"08 வரயில்லையங்கோ இருக்கிற கா வித்துப்போட்டுப் போவம் எண்டுதானுங்கோ வந்தனான் இந்த நாட்டிலதானே ஊரானின் T Tamiflamu Hugh :-) TANQUITT LQ är T, GATITJEN கொண்டாடிற சண்டித்தனம் இருக்குது நான் உங்கட காணியெல்லாம் அவையின்ர லிஸ்டில போயிருக்குமே, அதை திரும்பவும் எடுக்கிறதெண்டால் பெருங்கவிடமே பரமர் அதுக்கு நீங்கள் பல மாடிகள் ஏறி பல பேரையெல்லோ பர்க்க வேண்டியிருக்கப்போகுது
பறும என்ன பாருங்கோ லுசுக்கதை யெல்லோ கதைக்கிறியள் உந்தக் கதையை யாரும் மொட்டந்தலையில பொட்டு வச்சுக்
எனக்கிட்டச் சொல்லாதிங்கோ புரியுதோ, நான் நாட்டுக்கு வாறதுக்கு முன்னமே அதுக்கெல்லாம் ஆக்களை செட் பண்ணிப் போட்டுத்தானுங்கோ வந்திருக்கிறன் தம்பி என்ன சொன்னவன் தெரி யுமே, இன்னும் யாரின்ரையும் காணிகள் அப்படி அகப்பட்டிருந்தால் அதுகளையும் ரிலிஸ் பண்ணித்தர முடியுமாம் என்ன கந்தா உமக்கும் ஏதும் பிரச்சனையெண்டால் சொல்லும் அதையும் பார்க்கிற விதத்தில பார்க்கலாம் புரியதோ?
நான் இங்க பரமர், யாப்பா அந்தத் தம்பி எனக்கும் கொஞ்சம் அறிமுகம் செய்து வையுமன் எதுக்கும் உதவியாக இருக்குமெல்லோ
பரமர்: உதுதானே உதுதானே உம்மில எனக்கு அப்ப தொடக்கம் பிடிக்காதது ஏதும்
சொன்னால் யார்? எவர்? எண்டு நோண்ட வெளிக்கிட்டுடுவீரே. இங்கே கந்தா உந்தமாதிரி டீலுக்கெல்லாம் பச்சத்தாள், மஞ்சள் தாள் எண்டு கண்டும் காண மலும் விசுக்க வேணும் தெரியுமே
29 LLQ GLUGOÖTIL ULQ LLUITCA) தான் இண்டைக்கு நான் ஒரு மிஸ்கோல் விட்டாலே, தம்பி வாசலில வந்து அண்ண கூப்பிட்டனிங்களே எண்டு கேக்கிறான் இல்லாட்டில் உதே தம்பி என்னை புலியெண்டு அள்ளி வச்சு வருகியிருப்பான் புரியுதோ?
நான் அப்புடியெண்டால் பணம் இருந்தால் எங்கட நாட்டில என்ன வேணுமென்டாலும் செய்யலாமெண்டு சொல்லுறியலோ?
பரமற்: நான் அப்புடிச் சொல்லயில்லை. ஆனால் தம்பிமார் அப்புடித்தான் சொல்லினம் அண்ண சொல்லுங்கோ என்ன வேணுமெண்டாலும் செய்யிறம் எண்டினம் உதில இன்னொரு விசயம் தெரியுமோ? புலம்பெயர்ந்து இருக்கிற நாட்டிலையே சிலபேர் உதுக்கு புரோக்கர் மாதிரி இருக்கினம் அவைதான் நாட்டுக்குப் போய்
இன்னாரைச் சந்தியுங்கோ எண்டு லிங் பண்ணி விடுகினம் உதுகள் எல்லாம் தெரியாமல்
நீங்கள் எல்லாம் என்னதான் வியாக்கியானம் செய்யிறியளோ
நான் அண்ண உந்த தம்பிமாரின் சக வாசமெல்லாம் கரணம் தப்பினால் மரணம் எண்ட மாதிரித்தானுங்கோ டொலரிலையும் பவுணிலை யும் விளையாடுறவைக்கு உந்த விளையாட்டு விளையாடலாமுங்கே உள்நாட்டில எண்டால் உது ஆபத்துத்தானுங்கோ தம்பிமாரை ரொம்ப நம்பி நடவாதிங்கோ அலுவலை முடிச்சுக் கொண்டு சேட்டியாக நாடு திரும்புங்கோ விளங்குதே?
பாமா விளங்குது. அது விளங்காமலே திரும்பவும் நாட்டுக்கு வந்தனான் எல்லாம் காசிலதான் இயங்குது உப்பிடியே போனால் எதிலபோய் முடியப்போகுதோ? பாப்பம், திரும்பவும் உந்த யுனிவர்சிட்டிப் பெடியளை உசப்பேத்திவிட்டிருக்கினமே நீர் என்ன நினைக்கிற் திரும்பவும் இயக்கங்கள் உருவாகுமோ?
ான் உது தேவையில்லாத கற்பனை பெடியளை நல்லதைச் சொல்லி படிக்க விடுங் கோவன் எல்லா வளத்தாலையும் தமிழன் சிதைஞ்சுபோய் இருக்கிறான். இனியும் போராட்டம், இயக்கம் எண்டு பேய்க்கதைகள் கதைக்கிறவையை முதலில பிடிச்சு உதைக்க வேணும் தெரியுமோ? படிக்கிற பெடியள் படிக்கட்டும், அரசியல் பேசிறவை அரசியல் பேசட்டும், அதுக்குள்ளையும், போராட்டம்தான் ஒரே முடிவு எண்டு சொல்லுறவை முதலில அவை ஆயுதங்களை கையில எடுத்துக் கொண்டு களத்தில குதிக்கட்டும் எண்டு தமிழ்
பேசாமல் இருந்திச்சினமெண்டால் எல்லாம் தலைகீழாகத்தானுங்கோ நடக்கும்
UITGE, esgovio), GUTT
மக்கள் இனியாச்சும் வெளிப்படையாகப்
S S Siii
GL , J.L. G. J.L. G. Til G N கட கட" தாள வாத்தியக்
\ கச்சேரியோ என்று திகைக்கிறீர்களா? இல்லை,
\இது ஒரு பாஷை ஆமாம் அவசரமான
தான் தந்தி பறக்கிறது. இங்கிருந்து
மோர்ஸ் முறை என்றுபெயர்
ஆங்கில எழுத்துக்களுக்குப் புள்ளிகளையும் கோடுகளை ' யும் அமைத்து உருவம் ' கொடுத்து, அதை மின் அலை
கள் மூலம் அனுப்பும் அற்புத முறையைக் கண்டுபடித்தார் ஒரு மேதை அவர் அவர் பெயர் சாமுவேல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் இந்தத்தந்திமுறையை இவர் எப்படிக் கண்டுபிடித்
தார்? மோர்ஸ் பெரிய விஞ்
ஞானியா? இல்லை. அப்படியானால் அவர் ஒர் ஒவியர் சித்திரக்கலையில்
வல்லவர் ஒவியர்களை வரைவதும் சித்திரக்கலாசாலையில் மாணவர்களுக்கு ஒவியக் கலையைப் போதிப்பதும் அவரது தொழில்
பல்லாயிரம் மைல்களைச் சில விநாடிகளில் கடந்து செய்திகளை அனுப்பும் அற்புத முறையை இவர்தான் கண்டுபிடித்தார். ஆனால் அப்போது சித்திரக்கலை பயிலும் மாணவராயிருந்தபோது - இப்படி ஒரு சாதனையைத்தாம் செய்யப்போகி றோம் என்று அவருக்குத் தெரியாது. ஒவிய மாணவரான மோர்ஸ் மின்சாரத்தின் த்துவங்களைப் பற்றி ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார். (C) 的。 )
IJ ID - IE8, 2 DIE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உற்றர் உறவினர்களால் ஆதாயம் இல்லை வரவேண்டிய பணம் மற்றவர் களின் உதவியால் திரும்பக் கிடைக்கும் யாத்திரையில் புதிய மனிதர்களின் தொடர்பு கள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதா பம் அடைவீர்கள் சகோதர சகோதரிகளின் நடைப்பட்ட திருமண காரியங்கள் நிறை வேறும் காலமாகும் பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகலாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற் காக நீண்டதுரப் மேற்கொள்ளு அடுத்தவர்களின் விசயங்களில்
லயிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும்
ൂഥങ്ങ് ട്രൂ ഉ (ബി.
- 200 குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள்
சம்பந்தமாகிய பேச்சு வார்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும் அரசியல் வாதிகளுக்கு நல்ல நேரமில்லை. காதலர் கள் மகிழ்வாக இருப்பார்கள் வெகுகால மாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். உடல்நிலையில் வாயு மற்றும் வாத LÉLÉ, Longo fófono G. Tisso, வந்துபோகுவதன் மூலம் மருத்துவர் செலவுகள் உண்டாகும் பொதுவாக இது ஒரு சுமான நற்பலன் தரும் வர
விக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் ' თ, ერ. ளை வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள் அதிர்ஷ்டலாபச் சீட்டுக்கள் மூலமாகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும் மற்றவர்களின் விசயங்களில் േ ബി എ ബിഞ്ഞ് பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறை வதற்கு வாய்ப்பு உள்ளது பொருளாதாரத் தில் இருந்து வந்த நெருக்கடிகள் கற்றுக் குறைந்து தாரைப்படும் வெளிநாடு சென்றுவருதல் போன்ற யற்சிகளில் மி மற்றும் பொருட்கள் ஏமாற்றம் யாமல் இருக்கவும் பொருளாதாரம்
உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.
ക്ഷ് 1650 CLIGi. AO.
உற்றர் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ൈ ജിബ് ബ உறஅகரில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும் கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று 。 cm cm கல்வியில் சிறந்துவிளங்குவர் விவசாயிகள் நஷ்டமே ஏற்படும் வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று
சந்தித்து திரும்புவதற்கான
வாய்ப்புகள் உள்ள காலமாகும்
பூர்வீகச் சொத்துக்கள் கை வந் கேரக் கூடிய காலமாகும் குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்துவருவதன் மூலமாக மனநிம்மதி அடைவிர்கள் சந்திப்புகளால் மனநிம்மதி அடையலாம் நண்பர்கள் விட்டுப் பகரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்டகுரப் பயனங்களை மேற்கொள்வீர் கள் விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம் குலதெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விசயங்களில் பணி ஆற்றுவதன்மூலம் நற்பெயர் புகழ் ஏற்படும் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் െ மனநிம்மதி இழக்கவேண்டாம்
சய்யாத குற்றங்களுக்காக விண் பழிச்சொல்லுக்கு இளநேரிடும் ნევიეც, தால் எச்சரிக்கையுடன் n, 3, 5,5ւրն, பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவிர்கள் தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.
ബര് - Iങ്ങി 9 ബങ്കി இது வந்த மனக்குழப்பங்கள் மறு
ற்றுமைகள் உண்டாகும் பெண்களால் ಸ್ಧಿ: இருந்து நற்செய்திகள்
கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும்
O
இமரம்
டும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக் காக புதிய கடன் வாங்குளிர்கள் காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் வின் பிரச்சினைகளைத் குடும்பச் சொத்துக்களில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினை கள் குறையும் பெண்களால் தென்திரை யில் இருந்து எதிர்பாத பண வரவுகள் உண்டாகும் உத்தியோகம் பார்ப்பவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்றுவர வெகுகாலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும் மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கக் கூடும்
ருளாதரத்தில் இருந்து வந்த நருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும் பூர்வீகச் சொத்துக்களில் து ருந்துவந்த பிரச்சினை களுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும் :ே : கவனமுடன் பயனம்செய்து வருவது நல்லதாகும். விட்டுப்பேன உறவுகள் டும் தொடர வாய்ப்பு உள்ளது தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் விண் பிரச்சினைகளில் இருந்து விடு 山cmjcm。。-リ 2-mcm。| ഖഖ് ഥങ്ങഥിട്ടില്ല. ബ് உண்டாகும்.
'உத்தியோகத் துறையினர்களுக்கு மதிதிகளுடன் வின்ை மனக்குஞ்சலமும் பதவி இடமாற்றமும் ஏற்பட இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றவும் பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குள் கள் அடுத்தவர்களின் விசயங்களில் தலை பிட்டு மனநிம்மதி இழக்கவேண்டாம் பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய் யாத குற்றங்களுக்காக விண் பழிச்சொல் வர இருப்பதால் மிகளச்சரிக்கையுடன் பேசிப் பழகுவதல் நல்லது பொருளாதார சம்பந்தமாகத் தொலைதரப் IUCN
களை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்
'உத்தியோகத் துறையினர்களுக்கு
மேலதிகாரிகளுடன் வின்ை மனச்சஞ்சலமும் பதவி இடமாற்றமும் ஏற்பட இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றவும் பழைய கடன்களை 、砷 ■ விர்கள். அடுத்தவர்களின் விசயங்களில்
தலையிட்டு மனநிம்மதி இழக்கவேண் டாம் பெண்கள் சம்பந்தமான விசயங் களில் செய்யாத குற்றங்களுக்காக விள்ை பழிச்சொல் வர இருப்பதால் மிகச்சரிக்கை Li GuS". நல்லது பொருள தர சம்பந்தமாகத் தொலை |,, ცეცხვევენ 鬣
நீண்டதுரப் பயனங்களை தள்ளிப் போடுதல் நல்லது புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பசிப்பழகுதல் நல்லதாகும் குலதெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன்
செய்து நற்பெயர் எடுப்பிர்கள் உடம்பில் தலை மற்றும் முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம் நண்பர் களின் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி | ფაქტუის არჩigეo. 臀 | muეუექსფეჩევენ மூலமாக எதிர்பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும் யாத்திரையில் மிக கவனம் தேவை. பொதுவாக இது ஒரு குமான நற்பலன் தரும் வாரமாகும். /
NA
நீண்டகாலமாக தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் வந்துசேரும் " °─臀 பார்ப்பதன்மூலம் பொருட்செலவுகள் ஏற் படலாம். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன்தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்து இருந்த வரவேண்டிய பணம் திரும்பக் கைக் வந்துசேரும் காதல் விசயத்தில் பந்து இருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம் காதல் விசயத்தில் அனுகூலம் ஏற்படாது.
LDA
ருற்பலன் தரும் வாரமாகும்

Page 24
Regd. as
புதிய வருடத்தை ஒவ்வொரு நாட்டவரும் குத்தமது பண்பாட்டு கலாசார விழுமியங்களுக்கு அமைவாக மிகவும் உற்சாகமாக வரவேற்றிருக்கின்றனர். அவற்றில் சில இங்கு பதிவுகளாக,
so God. லேயே மிக GOLD D LLLJJ L DIT GOT டீன் ஏஜ் பெண் எ6 பைக் கொண்ட பி( வயதுப் பெண் எலி
22 வயது காதலரு DYPE D'UN انتڑی வழிபாடு பெரும்திரளானோர்
■uGoü இந்த வித்தியா
5 GU555605, Gageousestab aesneta இக்விடுகிற
*、
தில்ர்கர்
இவர்கள் தங்களின்
ந்ள் இவர்த்
தலைப்படுவதில்
ந்ன்ே அவருக்கு
விந்திருத்து
மேலும் உயருவது
யில் இன்து காதல்
விதமாகவும்ற்
|-
ஆப்கானிஸ்தான் காபூலில் நிலைகொண்டுள்ள
அமெரிக்கப் படையினர் மதுவை உடலில் இறக்கிபுத்தாண்டை வரவேற்கின்றனர்.
雛
! s! ! ! ! !
-
லண்டன் நகரில் வழக்கமாகவே வெஸ்ட்மினிஸ்டர் பகுதி வாகன நெரிசல் மிகுந்தது. புத்தன்ை
TT SITTI TIBI வரவேற்க அலையென வந்து குவிந்துள்ளனர் மக்கள் | 9 ΙΙ ன்றினையே இங்குள்ள படத்தில்
ബ്ബ சுமார் 90 தொன்கள் ഞl ിങ്കTഞ മൂ
LJQ川、 40
ற்றர்கள் விட்டத்ை 01ൽ ഖ|-Lഖgഖ് தயாரிக்கப்பட்டதோடு இதற்காக 48 மணித்
33 ܡܢ ܕܝܢܐ ܀ 28 ܗ
Suდuბრნილიან კენიათ பாரிஸ் நகரில் நடைபெறும் புதுவருடக் கொண்டாட்டங்கள் Qui il எப்பொழுதுமே வித்தியாசமானவை. முந்தால் அதனை R நேரில் ஒருமுறை தரிசித்துப் பாருங்கள் ့် ဇိုနီ ့်” ဖြိုမြှို့” விபரிக்க வார்த்தைகள் இல்லை. செய்யிஅழைப்புவி
அமெரிக்காவின் பிரான்டன் சில்கோ இளம்வயதிலேயே விழுந்துவிட்டது. த இல்லாத காரணத் 呜、iji、 இைைலத்தளத்தில் விடுத்துள்ளி நாள்
நியூயோர்க் நகர விதிகளில் மேடை அமைத்து வெள்ளைக் கோட் அணிந்து புதுவருடத்தை வரவேற்பவர் யார் தெரிகிறதா? ஆம் அண்மைக்காலமாக உலகையே கலக்கிவரும் கங்கணம் நடனத்தின் சொந்தக்காரர்தான் இவர்
 
 

a Newspaper at the G.P.O.O.D/86/NEWS/2012)
ன்ற பெருமை
ரேசில் நாட்டின் 17 சனி டா குரூஸ் சில்வா, தனது டன் பிரேசில் கடற்கரையைச் சுற்றி வந்ததை கூடி வேடிக்கை பார்த்தனர். சமான ஜோடி எங்கு போனாலும் அங்கு தாழ்/ வயதான எலிசனியின் உயரம்
ந்ேதிவின் உயிரற்திற்குற். 哆Qs@簇篡哆 ன்ை கேலி கிண்ட்ல் செய்வதையும் திறிதும்
டிர்கர்ப்பியில் ஏற்றம் ஒரு கட்டி கர்ண் அரிழிதமான வரத்திற்டுே இப்படி இந்தி இரத் தற்போது அந்தத்தியை அகற்றிவித்தால்
நிர்விட்டது.தனது இயற்திாதல் குறித்து இந்திந்கை ரின் இந்ாலிட்டிதன்னக்கு மிகவும் பிடித்திருந்தது மிகவும் அன்பாகவும் நிர்கர் இர்க்கித்துனும் பழகுவர் எங்களதுற்றுத்ர காரண
மகதிகளுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை
படை நடுங்க வைக்கும் பர்பிற்கு இந்த கதியா
DL JG 53, OASIS
、 L( Lisi stafa. Si Pete annon sou ՀԸ շուրջ 1 цараш odugo tolij
。山 。Lucm。 ஆனது கமேராவிற்குள் சிறையெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா
( 'Delay' :ിട് ut iniatu nei.
ზებნა ബിബൈ ஒன்றுக்கு இவரது தலையில் விளம்பரம் செய்ய ஆயிரம்
@ ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். *):ം ബ LL L M S S MG0G S S MmL YLLMMMLL 0 0TTTM TTT
ချွဲ န္တိမျိုး " ” E. ஒன்றுக்கு நிறைய ULDGI (b. த்தில் த
இ நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்திக் கொள்ள இத்தில் ĴomAjnd இவர் ∆ `ဟီးရှူး’’ வழுக்கை தலையில் விளம்பரம் டுத்து- இல் பலர் இவரை தொடர்புகொண்டு விசாரித்து டியோர்க்கை சேர்ந்த வருகின்றனர்.
ஸ்கி(2) என்பவருக்கு
ജൂൺ ബൈ துை தலையில் முடி
ால் தலைப் பகுதி
ய்துகொள்ள
ങ്ങg|L
മ 0 0 0