கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.01.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| දිනබ්‍රරසු බාරදී
NAMURASU SRI LANKAS NATIONA
 
 
 

LIDIA
UEDITTGCOTقڑتخO1"
No. ミシs. | -
:

Page 2
21 ஆனைமுகனின் ஐந்து செயற்பாடுகள்
ஆறுத ஆனைமுகனின் திருவுருவமானது ஆழமான பல தத்து -
மனித வாழ்வில் வங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றது. ஆனாத மனிதனானவன் வி அவருடைய உடலினில் காணப்படும் கயிறு, தந்தம், அங்கு
போகிறான். அதன் சம், உடல் துதிக்கை மற்றும் கொழுக்கட்டை எனும் ஐந்தும்
முடிவுகளையும் பல வி அவருடைய ஐந்து செயற்பாடுகளை வெளிப்படுத்துபவையாக
சென்று, நலிவடைந்து போ அமைகின்றன.
வாகின்றான். அவையாவன - கயிறானது படைப்பின் சக்தியையும்,
ஆயினும், கிறிஸ்தவ ஜீ ஞானத்தையும் அளிக்கு சின்னமாகவும், தந்தம் என்பது
பொழுது அனைத்தையும் ; பயமின்மையையும், அதேவேளை காத்தலையும் காட்டும்
நாமத்தை மறுதலிக்காது வா
"கர்த்தர் எங்களுடைய சக்தியாகவும், அங்குசம் என்பது அழிக்கும் சக்தியையும், உடல்
எங்களுக்கு ஆறுதல் அளிக் துதிக்கையானது முத்தொழில் காட்டும் மாயாசக்தியையும்,
அப்போஸ்தலன் பரிசுத்த ப6 கொழுக்கட்டை பேரானந்தத்தை அளிக்கும் முக்தியையும்
சுற்றுநிருபத்தில், எல்லாத் து வெளிப்படுத்தி நிற்கின்றது.
அவர்களோடுகூட இருந்து . செய்வினைகள், வல்வினைகள், செய்வினைகளை வேரோடு
பார்க்க முடிகிறது. "நாடே அறுத்தெறியும் சக்தி விநாயகனின் கரங்களில் உள்ள அங்குசம்'
இயேசுக் கிறிஸ்துவின் சத்தி எனும் பொருளுக்கு உண்டென்றும் கூறப்படுகிறது.
நிற்பவர்களுக்கு என்றும் ஆறு -அனந்த நாராயணன், கைவேலி.
இல.
(கவிதைப்போட்டி (994)
கவிதைப் (
பரிதாபம்
எண்ணத்
உயிருடன் நான்
9 E த இ ஒ• G F• 8
பா விழியோடு போராடி
இரவெல்லாம் கண்விழித்து ஊர் காக்கும் வீரன் இவன் உறவோடு அரவணைத்து உரிமையோடு தாகம் தீர்க்க ஊரினிலே யாருமில்லை!
இயற்கை உவந்தளித்த ஊற்று நீரை உறிஞ்சிக் குடிக்கும் பரிதாபக் காட்சியிது.
போராடத் துணிந்தபின் அறுசுவை உணவு எதற்கு? அமர்ந்து உறங்க அரியணை எதற்கு? அரைவயிறு நீர் மட்டும் போதும்... அஸ்திரம் தூக்குவதற்கு...
சு. கெளதமி, கரவெட்டி.
V2
தணிக்கு00?
எஸ்.ராகவன்,
NS
கண்டி.
குழ நீர்க்கிணறுகள் வெள்ளத்தில் மூழ்க ஓடும் வெள்ள நீரை உறிஞ்சிக்குடிக்கும் இப்படைவீரனின் தண்ணீர்விடாய் தணியலாம் - எனினும்
அவனது குருதிவிடாயை இந்நீர் தணிக்குமா?
அ. சந்தியாகோ- கண்டி.
3 30.00 வாரமலர்
தினமுரசு
மீனவர் பிரச்சினை; - துணைத்தலும்
வேண்டுதலும்
இடமாற்றம் தண்ணீரில்லாக்
காட்டுக்குத் தலைவனவன் இவனையும் இடபாாற்றம் செய்தானோ?
பொன்.நவநீதன், பாண்டிருப்பு.
வாசகர்
சாபோல
அவு நிச்சயம்
இந்திய தேசத்ை அதிர வைத்த
அலறல்
மீண்டும் தருவாயா! காலமது மாற்றம் கண்டு காளையர் முதல் கன்னியர் வரை முதியவர்கள் எல்லோரும் விரும்பிப் படிப்பதே முரசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முரசை பார்க்கின்றேன், வசந்தம் வீசிக் கொண்டிருக்கின்றாய். அரசியலில் மயிர்கூச்சசெறியும் கட்டுரைகளை அள்ளி வழங்குகின்றாய்.
கொஞ்ச நாட்களாகவே அந்தரங்கம் பகுதியைக் காணவில்லை. இடம் போத
மையால் நிறுத்திவிட்டீர்களா? தெரியாத பல விடயங்களை ஒழித்துப் பார்ப்பதைவிட அதை பத்திரிகை வாயிலாக பார்ப்பதில் | தவறேதும் இல்லையே! இப்பகுதியை மீண்டும் ஆரம்பிக்கமாட்டீர்களா?
எஸ்.ஆரக்வடி , கம்பனைர்.
அன்பின் முரசுக்கு வணக்கம்!
நீ சுமந்து வரும் அனைத்தும் சூப்பர். பூலான் தேவியின் தொடர் என்னை
வியக்க வைக்கின்றது. சீண்டிச் சீலன்டியே சினங்கொண்டெழுந்த புலியாகி பணக்கார முதலைகளை வேட்டையாடுவதை நினைத்தால் உண்மையில் இப்படி நடந்ததா என்று என்னை
நானே வியந்து கொள்கின்றேன்.
முரசின் வெற்றிநடை முரசின் மருத்துவப் பக்கத்தைத் தொடர்ந்து பார்ப்பதுண்டு. அதில்வரும் மருத்துவத் தகவல்கள் மருத்துவ ரீதியான சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்றது. இதைத் தொடர்ந்தும் செய்துவந்தால் சிறப்பாக இருக்கும். முரசு 1000ஆவது இதழை நோக்கி வெற்றி நடை | நோக்கிச்செல்கின்றது என்பதை நினைத்துப்
பெருமையடைகின்றேன்.
எஸ்.முபாறக், கல்முனை.
02)

இறைமறை சேவை
கலின் தேவன் 2 ல் சோதனைகள் பல சூழும்போது ரக்தி மனப்பான்மைக்கு ஆளாகிப் நிமித்தம் அவன் பல தவறான பரீதமான வழிகளையும் நாடிச் வதோடு, துர்மரணங்களுக்கும் ஏது
வியத்தில் பல இடறல்கள் ஏற்படும் தாங்கிய நிலையில், ஆண்டவரின் ழ்பவர் கூறுவது என்ன? ] இன்னல்கள் அனைத்திலும் கிறார் (II கொரிந்தியர்-1:4) என்று வுல் கொரிந்தியர் சபைக்கு எழுதும் இன்ப- இன்ப நிகழ்வுகளிலும் கர்த்தர் வழிநடத்தி ஆறுதல் அளித்ததைப் ன நல்ல மேய்ப்பன்.." என்ற பவாக்கு விசுவாசத்தில் நிலைத்து அதலே அளிக்கும்.
சாமுவேல், புதுக்குடியிருப்பு.
வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்ன? என்ற வினாவுக்கு விடை நாளை மறுமையில் நாங்கள் எல்லாம் சுவர்க்கம் அடைய வேண்டும் என்பதே, இதனை நாம் எவ்வாறு அடையலாம். இறைவன் மீது ஈமான் கொண்டு நற்கிரிகைகள் புரிந்தால் பிர்தவ்ஸ் என்ற சுபனபதியை அல்லாஹ் அவன் அடியானுக்கு நிச்சயம் வழங்குவான், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
ஒரு மனிதன் இவ்வுலகில் மறுவுலக வாழ்வுக்காக எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இறைதூதர் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். இதனைப் பின்பற்றி இவ்வுலகில் வாழும்போது ஈருலகிலும் ஈடேற்றம் காண்பது நிச்சயம், அண்ணல் நபிக்கு அல்லாஹ் அல்குர் ஆனை வஹி மூலம் அறிவித்தான். அதனை இறை தூதர் அவர்கள் இவ்வுலக மக்களுக்கு போதித்தார்கள்.
மனித வாழ்க்கைக்கு சம்பூரணமாகும்வரை வறி என்னும் வேதவெளிப்பாடு அண்ணல் நபிக்கு அப்போது வந்துகொண்டே இருந்தது. இந்த வேத வெளிப்பாடு மனித வாழ்வுக்கு மகத்தானது. இவ்வுலகம் முடியும்வரை இருக்கும் இறைமறை சேவை.
எம்.சி. கலீல். கல்முனை -05.
போட்டி இக 997) |
பங்கள் பக்கம் அசட்டை செய்வது என்?
அண்மைக் காலமாக வீதி அகலிப்புப் பணிகள் வடமாகாணத்தில் துரிதமாக நடைபெற்று வருவதை அவதானிக்கக்
கூடியதாக இருக்கின்றது.
இருந்தும் கிளிநொச்சியில் இருந்து கண்டாவளை நோக்கிச் செல்கின்ற பிரதான
வீதி கடந்த பல ஆண்டுகளாகப் புணர்நிர் மானம் என்ற வாசத்தையே அறியாமல் காணப்படுகின்றது.
பாலங்கள், மதகுகள் என்பவையும் மிகவும் மோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றது. இவ்வீதி பாதையூடாக 13 கிராமங்களைச் சேர்ந்த 370 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், மழை
காலத்தில் இவ்வீதியூடாக கால்நடையாகக்கூட நில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்ல
போகமுடியாத நிலைமையே தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
காணப்படுகின்றது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.04.2013
குறிப்பாக அண்மையில் பெய்த கனமழை விதைப் போட்டி இல., 997 தினமுரசு வாரமலர்,
காரணமாக மோசமாகச் சேதமடைந்துள்ள த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்.
இவ்வீதியால் வாகனங்கள் போக்குவரத்தில் இல, 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
ஈடுபடுவதுகூட இயலாத காரியமாகக் தலி மனம்
காணப்படுகின்றது. தேச நிலை கண்டு
இதனால் இந்த வீதியைத் தினமும் பயன் ரோசப்பட்ட மனம்,
படுத்துகின்ற மாணவர்கள், பொதுமக்கள் ஆசையாக வடித்தனுப்பிய
என்று ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு அற்புதக் கவிதை,
சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீசும் குப்பைகளுடன்
இவ்வீதியைப் பயன்படுத்தும் விரைந்து
கிராமவாசிகள் நோய்வாய்ப்படுகின்ற. சேர்ந்து கொண்டதோ
சந்தர்ப்பங்களில் கிளிநொச்சி என்று.
வைத்தியசாலைக்கு உரிய நேரத் தில் ஆசையாகக் காத்திருந்த
எடுத்துச்செல்ல முடியாத நிலைமை மனம்
காணப்படுகின்றது. மோசமாகத் தவிக்கிறது!
எனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரி நா. ஜெயபாலன் -பிபிலை.
கள் கவனத்தைச் செலுத்தி குறித்த வீதியையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று தினமுரசின் உங்கள் பக்கமூடாகக் இரத்தம் குடிக்கும்
கேட்டுக்கொள்கின்றேன். கொலைகார துப்பாக்கி |
ம.காங்கேயன், தோளிலே இருந்தும்
கண்டாவளை.) என்ன பயன் ?! வயிற்றை வாட்டும்
மடல்கள் மற்றும் தாகத்திற்கு விடைதேடி
ஆக்கங்கள் உட்பட சகல மண்டியிடத்தான்
தொடர்புகளுக்கும் வேண்டும்
தினமுரசு வாரமலர் இதுதான் இயற்கையின்
த.பெ.இல:- 167, மகத்துவமோ?
யாழ்ப்பாணம். அ.பாமினி,
தொலைபேசி:-0212223628 அராலி,
தொலை நகல் (Fax): 0212221811
ஈமெயில்:
(E-mail):-
thinamurasu@live.com உன்னை நேசிக்கும் பல கோடி வாசகர்களில் நானும் ஒருவன். இதுவே வாசகர்சாலைக்கு நான் எழுதும் முதல் மடல். எனதூரில் உடனுக்குடன் கிடைக்கும்
வலிகளின் சன்மானம் பிரமாதம்! ஒரே ஒரு பத்திரிகை நீதான். உன்னில்
எண்ணிடலங்கா வரும் அனைத்துப் படைப்புக்களும்
தகவல்களை 24 பக்கத்தில் தரமானவை. ஆசிரியர் தலையங்கம்.
சிறப்புறவே தருகின்றாய். தேன்கிண்ணம் . கட்டுரைகள் என்பன
முரசில் குறிப்பிடத்தக்க தொடர்கள் விரும்பிப் படிப்பேன்.அத்துடன் "வலிகளின்
என் மனம் கவர்ந்தவை. சன்மானம்' ஒவ்வொரு தொடரைப் படித்து
வலிகளின் சன்மானம் தொடர்கதை முடித்ததும் உயிரைத் தின்கிறது வலி.
சிறப்புற அமைந்திருக்கின்றது. இந்தக் கதையில் வரும் நாயகன்
எழுத்தாளன் வலிகளை கற்பனையில் கூட தோற்கக்கூடாதென
யதார்த்தபூர்வமாக நிஜமான உணர்வுகள் - கலைத்தாயிடம் என் மனம் மன்றாடுகின்றது.
ததும்ப வரைந்து வருகின்றார். ரமேஷ் இந்தத் தொடரை எழுதும் இராமசாமி
சிறப்பாக உங்கள் கதையைச் ரமேஷிற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்
செதுக்குங்கள். முரசின் பணி களும், முரசே! பல நூறாண்டுகள் வெற்றி
தொடர வாழ்த்துக்கள். நடைபோட என் வாழ்த்துக்கள்.
எம்.ஆஷா, வவுனியா. - கடலூரான் ம.சுமன்.
மகத்துவம்!
கற்பனையிலும் தோற்காதே!,
வாரமலர் னமுரசு
'ஜனவரி 17 -23, 2013)

Page 3
BILLIRIEGENGT SIGUILLIÓ Griga) g-ganda NENO SRENGÁLig Bisang
சுவரொட்டிகளில் ിഞഗ്ഗ(Int)
சிறிதரன் எம்பிக்கு எதிராக சுவரொட்டி பிரச்சாரம்
கிளிநொச்சி நகரத்தின் முக்கிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி சந்தை வாசல் பேருந்து நிலையம் ஆகியவற்றிலும் அப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் விற்பனை செய்யும் முகவர்களின் காரியாலயத்திலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாகவும் குறித்த
எழுத்துப் பிழைகளும் தாராளமாகக் காணப்படுவதாகவும்
பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ار
assol
- ஜனாதிபதி மஹிந்த நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து தலைவர் விஜ அரசியல் இலாபம் தேட முனையும் குழுக் இலங்கை நி: களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் தரணிகள் சகலரதும் பொறுப்பாகுமெனவும் தலைவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அதிகாரிகளு தெரிவித்துள்ளாளளளளர், கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர் நீதித்துை களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் னைகள் தொ சங்கத்தினருக்குமிடையிலான விசேட பதிக்குத் ெ
சந்திப்பொன்று அலரிமாளிகையில் தொடர்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி து சட்டத்தரணிகள் மத்தியில் உரையாற்றிய மூலம் நாட்ை போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மீண்டும் உ இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் முடியாது என
O
Nமட்டக்களப்பில்
முதலைகள் அ
കൃഞ്ഞ്ഞഥuിന്റെ ബ്രLILL (ഖബ ഉ| மட்டக்களப்பு வாவியை அணி வளாகத்தையும் மட்டக்களப்பு தாண்ட ഖTൺ ബിjun11 ഖണInull) 6 பாடசாலை வளாகத்தையும் அ6 முதலைகளின் நடமாட்டம் அண்மை காணப்படுகின்றன.
இதனால் அப்பகுதி மக்களும் பாட பல்வேறு அசெளகரியங்களை எதிர் ീകൺ, ന്ധ്രക്രങ്ങബിങ് പ്രസ്. சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்ை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ബാംബ ബം உரிமைல்கள் இல்லை என்று எவரும் ChDUPUUTTIGE Caube). De grang, அரங்குக்குக் கொண்டு செல்வது தவறு என்றும் சொல்லமுடியாது. மனித உரிமைகள் Egene Ens ger தேச அமைப்புகள் நாடுகளில் இடம்பெறும்
paíos 2 feblo
மீறல்களைக் கவனத் தில் எடுத்துச் செயற் படுவதற்காக அமைக் கப்பட்டவை. மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் செயல னைக்கு உட்பட்டவை.
மிழ்த் தேசியக் கூட்ட ഞഥLL), ബബിൽ ബ്ഥ ന്ധ്രഖ്യഥ, ഭൂർവ്വ ജീഖ്ഞഖ நோக்கித் திரும்பியிருக்கின்றது. ഥന് 1േനെ (ജ്ജീഖ്ബിന്റെ இறுக்கமான தீர்மானம் மேற்கொள் எப்படும் என்றும் அரசாங்கத் துக்கு இக்கட்டான நிலை ஏற்படும் என்றும் எதிர்வு கூறுகின்றார்கள் சென்ற 9 ഞഖ ജബ്ബ ധ്ര g6) இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய வேளையிலும் இந்தத் ബ] + ' ' ) ? 5, 5 ഓ பேசினார்கள் அரசாங்கம் மாட்டிக் கொண்டுவிட்டது என்றும் நட வடிக்கை எடுக்காமல் தப்பிக்க முடி யாது என்றும் கூறினார்கள். ஆனால் சில அறிக்கைகளையும் குழுக்கள் நியமிக்கப்பட்டதையும் தவிர வேறு ബ്) ബിബ്ലെ, ഭൂ'L
gil 7 - 23, 2013
nl | ഞഥl || {്തെങ്ങെ' || !g IIന്റെ (U(1) uങ്ങി, ഉപീഥെ Iീന്ദ്രങ്കങ് முந்திய ஜெனீவாத் தீரமானத்துக்குப் Lിബ (LഥnLiനങ്ങഖ. കൂ,59, தீர்மானத்தினால் முந்திய மனித ഉ_ിഞഥ Ifബ (സ്ടി) , ബറ്റൂ9, கையைத் துரிதப்படுத்தவும் முடிய ബിന്റെീjളിധ സ്ഥഞ്ഞിട്ട്, ഉ ിഞഥ ഥീബ് 00:55ഖഥ ഗ്രgu) ഒിഞ്ഞ ആഴ്ച, ബിന്റെ റ്റുംീഖ് ഥTE0ബിഉഥ ഥീബTuബ്ബീഉഥ முழுக்க நம்பிக்கை சரியா என்ற கேள்வி எழுகின்றது.
ബീൺ ഥങ്ങിg, 'ഉ_ിഞഥ மீறல்கள் இல்லை என்று எவரும் கூறமுடியாது. அவற்றைச் சர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்வது தவறு என்றும் சொல்லமுடியாது மனித ഉപീഞഥ5ണ് (L]ഞഖ (UTണ്ണ Tഖ தேச அமைப்புகள் நாடுகளில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் எடுத்துச் செயற் Lബ9,515 ബഥബL ഞഖ. மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் ഠിTബ ഉ | | | | ഞഖ.
ബ ബിന്റെ ഉഥ பெறும் மனித உரிமை மீறல்களைத் தாராளமாக அங்கு ss○ああ」。 செல்லலாம். ஆனால் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சரியான போராட்டத்தைச் சரியான அணியுடன் சேர்ந்து நாட்டுக்குள் முன்னெடுக்காமல்
ജുബ്ബ ബിന്റെ ഥീ (6) |ഥിങ്ങ வைப்பது தவறு. மேலும் கூட்ட ഞഥ'||5, ബ5ണ് ജുബ്ബ് மாநாட்டுக்கும் மீளாய்வுக்கும் கொண்டு செல்லும் விடயங்கள் பற்றிய ஒரு
CE665ub SCI1,356 தமிழ் மக்களில் குந்தகமான மனித உ என்று நீண்ட ஒரு பட் மைப்புத் தலைவர் வைத்திருக்கின்றா பட்டியலிலுள்ள எல்ல மார்ச் மாதம் ( ബ് ബ] ], ബ് ബിഥ്ബ блѣдѣ Стлохотъ Стеі தமிழ் மக்களுக்கு கின்றார்கள் இதுவும்
இனப்பிரச்சினைன
fill e II
சுயநல அரசியலின் இவர்கள் பட்டியல் ഥങ്ങി, ഉ_ിഞഥ If്6 பாலானவை தமிழ் மக் ഖTipഖ ര1 (Ugll) LULL 606, ebb, 6 ബ്ബ് (ജങ്ങീഖ് செல்கின்றார்கள் என்ற தேர்தலில் வாக்குக கொடுக்கும் அந்த ஜெனிவாவுக்குக் கெ L JILL GODGNI, ĠGGODGOLI IT ஆய்வில் மக்கள்
ിന്റെ ബ് ഥTI, ബ| lിj5.jിഞ பற்றிய சிந்தனையிலிரு திசை திருப்புவதற || ||6് ബിച്ച്) ഉ
மனித உரிமை பு கூட்டமைப்புத் தலை செலுத்துகின்றார் இனப்பிரச்சினைக்கா திரவின் பக்கம் திரு தில்லை. ஜெனீவா உரிமை மீறல்கள் தொ தால் இனப்பிரச்சினை அங்கு எடுத்துச் ெ என்று கூறுவது ெ
 
 
 

MILIÓ EL Gugu
ஜயதாச ராஜபக்ச உட்ப தி துறையின் 14 சட்டத் சங்கங்களைச் சேர்ந்த செயலாளர்கள் மற்றும் ம் இச்சந்திப்பில் கலந்து ഞ]. றயில் நிலவும் பிரச்சி டர்பில் இவர்கள் ஜனாதி தளிவுபடுத்தினர். இது கருத்துத் தெரிவித்த துண்டுக் கடிதமொன்றின் ட ஆட்சி செய்த யுகம் உருவாக இடமளிக்க ாவும் தெரிவித்துள்ளார்.
நுழைந்த ட்டகாசம்
னர்த்தத்தை தொடர்ந்து ഥിട്ട്,9, ഞഖബ ി.) வன்வெளி சென்ஜோசப் വെ.ബി.ബ ബഖഞT ண்மித்த பகுதிகளில் க்காலமாக அதிகரித்து
-9Tഞൺ ഥീബ്ബ്) கொண்டு வருகின்றனர். பத்ததை கட்டுப்படுத்த க எடுக்கவேண்டுமென
Bring.
ன் நலனுக்குக் உரிமை மீறல்கள் guഞ്ഞു, 0, L கள் தயாரித்து ரகள் இந்தப் ா விடயங்களும்
இன்னும்.
03வாரங்களில்
6IDGO
தினமுரத
0. ܥܘܠ Φυ ύ υ. துே.
தினமுரசின் 1000 ஆவது சிறப்பிதழில் இடம்பிழத்து வரலாற்றில் தடம்பதிக்க விரும்புகண்ற பல்துறைசார்ந்த படைப்பாளிகளிடம் இருந்து கவிதை, கதை, கட்டுரை, சிறுகதை எனப்பல்துறைசார்ந்த ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைத்து ஆக்கங்களும் 20.01.2013 இற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்பதுடன், ஆக்கங்கள் ஒவ்வொன்றும் நியாயமான வரையறைக்கு உட்பட்ட வகையில் அமைவது வரவேற்கப்படுகின்றது.
ா
படைப்புக்களுக்கான நிபந்தனைகள்
TMMTMMT CC CL TMT TTTTTT T CCCCCCCLCCCC TTCCTMC CLS சொந்த ஆக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
படைப்புக்கள் சமுதாய மேம்பாடு, மானுடவிநயம், வாழ்வியல், T T M aC C S G MM T S C L M T M STSCCC C C Ce алынайы атындығын,-
கதை, கட்டுரை சிறுகதை என்பன Aதாளில் 15 பக்கங்களுக்குள் Surnaus nasabbasisaat Bib
கவிதைகள் மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம். 30 வரிகளுக்கு மேற்படாது மரபுக் கவிதைகளாயின் 6
ne ed O CIC Buib, தனிநபர் - இனம் மதம் ஆகியவற்றை விமர்சிப்பதாக இருப்பது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அனுப்பிவைக்கப்படுகின்ற ஆக்கங்களில் இருந்து ஆசிரியர் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த ஆக்கங்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் காத்திருக்கின்றன.
அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி;-
1.
இந்/ ' `*** umnyúum SUUTLÁN,
Email:-Thinamurasu (alive.co.
ിജുബ്ബTബിന്റെ
mTlub GagsOffsluit லப் போவதாகத் ബ്ബ് ബ് ബ്ബ
இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காண்ப தற்கான செயற்பாட்டை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தீவிர அக்கறையுடன் முன்னெடுக் സ്ഥൺ ഥങ്ങി, ഉപീഞഥ (ബൈ முன்னுரிமை அளித்துச் செயற்படுவது
ய ஓரங்கட்டும் ២យប្រយុ_ Bhishi Ghulj),
சவகர
II, ELD3D. போட்டிருக்கும் OLGifG, GL JILL D களின் அன்றாட |TTT , JD വിLL'ബ', ாவுக்கு எடுத்துச் செய்தி அடுத்த തബ (Lൈ5 GlL LI JISTI TGOSTE GJosia)". என்பது பற்றிய A (BLJL LIĊI Ċ JITGI பிலும் முக்கிய னக்கான திரவு bѣды шрѣлъоропѣ ற்கும் இந்தப் | 5oվՄ), ']ബിLL a前ósi polóth களே பொறிய e Jafluo)
thւնալի լայնւյլ
மாநாடு மனித டர்பானதே என்ப விவகாரத்தை 9 ഡ്രൈ', நாண்டிச்சாட்டு
இாமலற தினமுரசு
சிவன்
ஏனென்ற கேள்வி பல தடவைகள் ട്ട് ,തെബ് 0, ഞണ് (n1, 9ിദ്, ( , L , L LIL L , 8 ഓ് {]ഖ ഞ] ஒருவராவது அதற்கான பதிலைக் ബിബ്ലെ,
தமிழ் மக்களின் பிரச்சினைகளில் 9|g|LഞLLITഞ9, ബി15ിഞ്ഞു. கூட்டமைப்புத் தலைவர்கள் பட்டியல் (UT്ഥ സ്ഥങ്ങി, ഉ_ിഞഥ ബ ബ് ജൂബി) - ിങ്ങ് 51 திருப்பதன் பக்க விளைவுகள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண் டால் மனித உரிமை மீறல்களுக்கு இடமிருக்காது. எனவே தமிழ் மக்களின் விமோசனத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இனப்பிரர் சினையின் அரசியல் திரவுக்கு முன்னு ரிமை அளிக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்புத் தலைவர்கள் இனப்பிரச் சினையை ஒரத்தில் ஒதுக்கிவைத்து ഖി (, ) ) + 3, ഖിഞണ് ബുക്കു ബ്ര5, 9, மாத்திரம் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுகின்றார்கள் பக்கவிளைவு களான உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டால் இனப்பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும் என்று கருது மளவுக்கு இத்தலைவர்கள் முட்டாள் களல்ல. இவர்கள் ஏதோவொரு
காரணத்துக்காக வேண்டுமென்றே இனப்பிரச்சினையை ஒதுக்கி வைக்கின்றார்கள்
ബ് ബാധിയെ ஊடகங்கள் முக்கியமான பாத்தி ரத்தை வகிக்கவேண்டும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இன்றைய தமிழ் ஊட கங்கள் இப்பணியைச் செய்வதாக ്ഞൺ, ജൂബ|[i] , Lഞഥ!, தலைவர்களின் வழியிலேயே 5u}_{65ിരി ഇങ്ങ്, ഉ Lങ്ങ്) பிரச்சினைகளான மனித உரிமை மீறல்களுக்கு முக்கியத்துவம் அளிக கசின்றனவே ஒரிய இனப்பிரச்சினைக்கான அரசியல் திவைக் கிட்டத்தட்ட மறந்துவிட் 011 ജൂ|] ിuൺ ബ] + ബ്രLങ്ങTഞ1 (UTഞ്ബിന്റെ 0. இனப்பிரச்சினையின் திரவு பற்றி ബി|) (80, 15 സെ. உடனடிப் பிரச்சினைகளுக்கு ബ് ഖണ് ഖു9, 1 ഓ് 'j ഞഖ്, ങ്ങ് LTS), ബി) - ദിബ ബഞ്വ ബി ബ தலைதூக்கவே செய்யும் எனவே ജൂങ്ങി.]]ിങ്ങuിബിg()) 9, 9 ബ്ര, 9 ജൂ, ഈ ജ്ഞി ഞഥധTഞ് விமர்சனம் கிடைக்கும் என்பதை ബി.ബി.ബ ി]*ിഞ്ഞ11, 5-LഞഥLI !, ബ്ബ് ബ് ൈ 1, கின்றார்கள் என்ற கேள்வியைத் தமிழ் மக்கள் கேட்கவேண்டும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தங்களால் இயலாது என்று கருதுவதால் அவ்வாறு செய்கின்றார்களா? இனப்பிரச்சி ഞെക, ബൈ ബ| 1,1ങ്ങ முடியாது என்று கருதுகின்றர்களா? தங்கள் அரசியல் இருப்புக்கு இனப்பிரச்சினை தொடர்வதுதான் உத்தரவாதம் என்பதால் அரசியல் திரவை அவர்கள் விரும்பவில்
ο οι ΙΙ ΤΑ O O 3

Page 4
வாரம
- தினமுரசு
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811
ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
அதிகாரப் !
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்
மாற்றம் பொங்கட்டும்!
இழுபறி
உலகம் அழிந்துவிடுமோ? நாமும் அழிந்து விடுவோமோ? என்ற பீதி அழிந்து மீண்டும் நாமும் உலகமும் வாழப்பிறந்தோம் என்ற மகிழ்ச்சி இன்னும் மறையாத பொழுதில் மங்களம் பரவச் செய்யும் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்த அத்தனைபேருக்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
இலங்கையின் சட்ட முறைமையில் உள்ள சாதக பாதகங்களும் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை பலம்கொண்ட மத்திய அரசும் இலங்கை மக்களின்
வாழ்வில் எவ்வளவு செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதை சமகாலம் மிகத் தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றது.
- நடந்தேறுகின்ற அத்தனைக்கும் அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல் இலங்கை மக்களும் பங்காளிகள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்,
சிறிது காலம் திவிநெகுமவுடனும் சிறிது காலம் பிரதம நீதியரசர் மற்றும் அரசியலமைப்பின் அதிகாரத்துடனும் காலம் வீணடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எதை விரும்புகின்றதோ அதை நடைமுறைப்படுத்தவும். அதன் சுக்கானை தனது கையில் பிடித்துக் கொள்ளவும் முடியுமாக உள்ளது. இதற்கு சட்ட முறைமையில் உள்ள வசதிகள் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உள்ளது.
அதன் யதார்த்தத்தை காலம் அடிக்கடி உணர்த்தினாலும், அரசியல் குரோதங்களினாலும், காலை வாரி விடும் பாரம்பரிய கலாசாரத்தினாலும். எதிர்மாறான சிந்தனையோடு மக்களை வெறுமைக்குள் தள்ளிவிடுகின்றவர்களாக மக்கள் தலைவர்கள் என்போர் செயற்படு கின்ற துரதிர்ஷ்டம் அரங்கேறுகின்றது.
காலத்துக்குக் காலம் தோற்றுவிக்கப் படுகின்ற பிரச்சினைகளில் மூழ்கிவிடு வதால், தமிழ் மக்களுக்கான அரசி யல் பிரச்சனைக்கு தீர்வு தொடர்பான முயற்சிகள் தனது வலிமையை இழந்து விட்டது, அதுபற்றிப் பேசுவதே அரிதாகி விட்டது.
சர்வதேசம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள். அந்தப் பொறுப்பை சர்வதேசத்தின் தலையிலேயே சுமத்திவிட்டு ஒதுங் கிக் கொண்டார்கள். இப்போது. தற்போதைய அரசாங்கம் ஏதாவது ஒரு காரணத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டால் அடுத்து ஆட்சிக்குவரும் அரசு தமக்கு தாம்பூலத்தில் வைத்து தாம் கேட்பதை அல்லது தமக்காக சர்வதேசம் கேட்கும் என்று எதிர்பார்ப்பதை தந்துவிடுவார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த பகல் கனவும் ஒரு நாளும் நடக்கப்போவதில்லை. இவர்களுக்கு வாயில் கௌவிக் கொண்டு திரிவதற்கு அடுத்து கொடுக்கப்படப்போகும் பிரச்சினை எது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
நேற்றுவரை கௌவிக் கொண்டிருந்த நீதியரசர் விவகாரம் நிறைவுக்கு வந்துவிட்டது. தமிழ் மக்கள் தமது தலை யெழுத்தை தேர்தல்களின்போது புள்ளடி
போட்டே பிழையென்று தீர்மானித்துக் கொள்கின்ற நிலைமையில் மாற்றம் வேண்டும்.
போடும் புள்ளடிகள் தமது தலையெழுத்தை பிழையென்று வெளிப் படுத்துவதற்கல்லாமல், பிழையான வழிகாட்டிகளை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதமாக பாவிக்கவேண்டும்.
மாற்றம் நமக்குள் வராமல் புறச்சூழலில் வராது. பொங்கலோடு நல்ல சிந்தனை மாற்றமும் மக்கள் மனங்களில் பொங்கட்டும்.
பதிய பி
ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை, சட்டவாக்கல்துறை, நிறைவேற்றுத்துறை மூன்றும்
முக்கிய தூண்களாகப் பார்க்கப்பட வேண்டியது.
இலங்கையைப் பொறுத்தவரை யில் மூன்றாவது அரசியல் அமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று . அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டதிலிருந்து நிறை வேற்று அதிகார மையத்தையும், சட்டவாக்கல் அமைப்பையும் தேர்ந் தெடுப்பதில் நேரடியாக மக்கள் பங்குபற்றுகின்றார்கள்.
மூன்றாவதான நீதித்துறைக்கான அதிகாரமிக்கவர்களைத் தெரிவு செய்வதில் நேரடியாக மக்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. அது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியினாலேயே தீர்மானிக்கப் படுகின்றது. ) ( அந்தவகையில் இதுவரை கால இலங்கையினுடைய ஜனநாயகப் பயணத்தில் நிறைவேற்று அதிகார
மையத்தின் ஆதிக்கத்தின் கீழேயே சட்டவாக்கல் மையமும் நீதித்துறை யும், இயங்கிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது, .
இதற்குச் சான்றாக காலத்திற்குக் காலம் நீதித்துறையினால் வழங் கப்பட்ட தீர்ப்புக்களைக் காணலாம். அதற்கு அண்மைய வரலாற்று உதாரணங்களாக 2005 ஆம் ஆண்டு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான 'ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை' ஊழல் குற்றச்சாட்டு விசாரணை மீதான தீர்ப்பு, வடக்குக் கிழக்கைப் பிரிப்பது தொடர்பிலான தீர்ப்பு, ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிக்கால் வரையறை தொடர்பான தீர்ப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம் எனப் புத்திஜீவிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை சட்டவாக்கல் சபையிலும் நிறைவேற்று அதிகாரத்தையும்
கையில் வைத்திருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் நீதித்துறை தமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது இயல்பானதே.
ஆனால் நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசராக பதவியேற்றுக் கொண்ட ஷிராணி பண்டாரநாயக்க
அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு அமைய நடந்துகொள்ளாதது | அரச தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றே மக்கள் கருதுகின்றனர்.
அதுவும் திவிநெகும சட்டமூலத் திற்கு வடமாகாண சபையின் சார்பில் வடமாகாண ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது தொடர்பில் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளும் தரப்பிற்கு நீதியரசர் மீது எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் நீதித்துறையின் பக்கத்தில் இருந்து பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமென ஊகித்த அரசாங்கம், பிரதம நீதியரசருக்கு ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்து நிறைவேற்று அதிகார மையத்தின் விருப்பிற்கு இயங்கும் ஒரு சூழலை ஏற்படுத்தவே விரும்பியதாகவும் இருப்பினும், ஷிராணி பண்டாரநாயக்கவின் எதிர் நடவடிக்கை அவரைப் பதவி நீக்கம் செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றுவிட்டதாகவும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு ஷிராணி அடிபணிந்திருப்பாராயின் இவ்வாறான நிலைமை உருவாகி இருக்காது என்பதும் சில அரசியல் விமர்சகர்களின் கருத்தாக
இருக்கின்
எது 6 துறைக்கு திற்கும் இ போட்டி 9 என்ற கெ மன்றத் ெ விவாதம், வேற்றம் ! தாண்டி த பிரதம நீதி ஷிராணி | ஜனாதிபதி செய்யப்பா நீதியரசராக பீரிஸ் நிய
யாரும் பணிந்துவி தங்களுை முரணாகச் செயற்பட தில்லை 3 மிகவும் உ வருகின்ற தலைமை பிரதம நீதி தமது நிை இருந்துள்ள புத்திஜீவிக இருக்கின்ற
எனின பதவி நீக்க முடிந்துவி முடியாது. ! விளைவுக சில காலத் என்று எதி
அந்த 8 ஒத்துழைப் அழுத்தம், தொடர்பா எனத் தொ பீரிஸ் நியம் அவரை ஏர் நீதிபதிகள் வித்துள்ள
ஷிரா வுக்கு ஆத நீதித்துறை தில் உறுதி புறக்கணிப் எதிர்ப்பு நம் வார்களாயி சவாலான
கடந்த துறையின வழங்குவத அரசாங்கம் அதற்கு எதி ஆர்ப்பாட்ட முயற்சி ை அதேபோன விரிவுரைய உயர்வு வி! பிடிவாதமா ஒரு கட்டத் பேச்சுவார்தி சில விட்டுச் வேண்டிய | இவை, அர. உறுதியாக ஆர்ப்பாட்ட கடந்து செ மக்கள் மய விரும்பவில் புலப்படுத்து சிரியா, யோ ஏற்பட்ட கி முடிவுகளும் இருக்கலாம்
இந்நில னரும் புதி ஒத்துழைக் இருப்பார்கள் களுக்கு முக் நிலை அரச
பிரதம் நடவடிக்கை போன்றே 8 உன்னிப்பா கின்றது என
=வ தின
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசியர்.

போட்டியும்
வியும்!
றது. எப்படியிருப்பினும், நீதித் b சட்டவாக்கல் மையத்
டையில் ஏற்பட்ட அதிகாரப் ல்லது நீயா? நானா? ளரவப் பிரச்சினை, பாராளு தரிவுக்குழு, பாராளுமன்ற
நீதிமன்றத்தின் இந்தக் கருத்துப் குற்றப் பிரேரணை நிறை
புறக்கணிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் ஆகிய படிமுறைகளைத் ற்பொழுது அரசாங்கம்
விவாதத்திற்குக்கொண்டுவரப்பட்டது. யேரசர் பதவியிலிருந்து
இவ்விடத்தில் சட்டவாக்கல் சபையை பண்டாரநாயக்க
நீதித்துறையினால் கட்டுப்படுத்த யினால் பதவி நீக்கம் ட்டுள்ளார். புதிய பிரதம
முடியாது என்ற கருத்து 5 மொஹான்
முன்வைக்கப்படுகின்றது. இருப்பினும், மிக்கப்பட்டுள்ளார்.
இது எதிர்காலத்தில் நீதிமன்ற டைய அழுத்தங்களுக்கும்
டுவதில்லை. மற்றும்
தீர்ப்புக்களின் மீது சந்தேகத்தையும் டய எதிர்பார்ப்புக்களுக்கு
அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் சிந்திக்கின்ற அல்லது
விதமாக அமைந்துவிட்டது. எவரையும் அனுமதிப்ப பான்ற தீர்மானங்களில் றுதியாகச் செயற்பட்டு
செய்திகளில் இருந்து அறியக்
ஆனால், நீதிமன்றத்தின் இந்தக் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
கூடியதாக இருக்கின்றது. யிலான அரசாங்கம்
குறிப்பாக பாராளுமன்றத்தில்
கருத்துப் புறக்கணிக்கப்பட்டு யேரசர் விடயத்திலும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில
பாராளுமன்றத்தில் விவாதத்திற்குக் லப்பாட்டில் உறுதியாக
நிமிடங்களிலேயே குறித்த தீர்மானம்
கொண்டுவரப்பட்டது. இவ்விடத்தில் ளது என்பதே
கவலையளிப்பதாக அமெரிக்கா தூத
சட்டவாக்கல் சபையை நீதித்துறை ளின் கருத்தாக
ரகம் அறிக்கை வெளியிட்டுவிட்டது.
யினால் கட்டுப் படுத்த முடியாது மது.
சர்வதேசம் இவ்விடயத்தில் எவ்வள
என்ற கருத்து முன்வைக்கப் மும், பிரதம நீதியரசரின்
விற்கு அக்கறையாக இருக்கின்றன
படுகின்றது. இருப்பினும், மத்துடன் குறித்த பிரச்சினை
என்பதற்கு இதுவே போதுமானது.
இது எதிர்காலத்தில் நீதிமன்ற நம் என எதிர்பார்க்க )
இதைவிட கனடா, உட்பட்ட பல்வேறு
தீர்ப்புக்களின் மீது சந்தேகத்தையும் இதுதொடர்பான பின்
நாடுகள் தமது அதிருப்தியைத்
அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் ள் தொடர்ச்சியாக இன்னும்
தெரிவித்திருக்கின்றன,
விதமாக அமைந்துவிட்டது என்றே திற்குச் சவாலாக இருக்கும்
இலங்கையில் நீதித்துறைக்கும்
புத்திஜீவிகள் கருதுகின்றனர். ர்பார்க்கப்படுகின்றது.
சட்டவாக்கல் துறைக்கும் இடையி.
( இது எதிர்காலத்தில் முக்கியத்துவம் நாவல்கள் நீதித்துறையினரின்
லான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான
மிக்க தீர்மானங்கள் விடயத்தி Iபு, சர்வதேசத்தின்
கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாகவும்
லும் தாக்கங்களைச் செலுத்தக் கூடும். நீதிமன்ற தீர்ப்புக்கள்
அமைதியான ஆர்ப்பாட்டங்களை
குறிப்பாக, அரசியல் ரீதியான விடயத் 19 வியாக்கியானங்கள்
நடத்துவதற்கு ஒவ்வொரு தரப்பு டரவே போகின்றது.
தில் நீதிமன்ற தீர்ப்புக்களையும் மீறி உரிமையை அனைத்துத் தரப்பும் பிரதம நீதியரசராக மொஹான்
மதித்து நடக்கவேண்டும் என்றும்
தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் க்கப்பட்டுள்ள போதிலும்,
சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாய
என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் றுக்கொள்ள முடியாதென
கக் கோட்பாடுகளையும் மதித்து
சூழலை உருவாக்கியுள்ளது. சங்கம் உறுதிபடத் தெரி
நடக்க வேண்டும், நீதிமன்றத்தின் சுயா
குறிப்பாக வடக்குக் கிழக்குப் தாக அறியமுடிகின்றது.
தீனம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது
பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உச்ச ணி பண்டாரநாயக்கா
என்றெல்லாம் அமெரிக்கா தனது
நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப் ரவாகத் திரண்டிருந்த
அறிக்கையின் ஊடாக அறிவுரை கூற
பட்டே ஆகவேண்டும் என்ற தோரணை யினர் குறித்த தீர்மானதி
முற்பட்டிருக்கின்றது. )
அரசாங்கமும் ஜனாதிபதியும் கருத்துத் யாக நின்று பணிப்புப்
இந்த அறிவுரைகளை உலக
தெரிவித்திருந்தனர், பு, ஆர்ப்பாட்டம் என்று |
சட்டம்பியாக தன்னைக் நினைத்துக்
இப்பொழுது அவ்வாறான டவடிக்கைகளில் இறங்கு
கொள்கின்ற அமெரிக்கா எந்தளவிற்குப்
கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட ன் அது அரசாங்கத்துக்கு
பின்பற்றுகின்றது என்பது ஒருபுற
முடியாததாக பார்க்கப்படும் நிலை விடயமாகவே இருக்கும்.
மிருக்க, இலங்கையினுடைய
உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி காலங்களில் தனியார் .
அண்மைக்கால வெளியுறவுக்
விரும்பினால் பாராளுமன்றத்தின் 2/3 நக்கு ஓய்வூதியம்
கொள்கைகளினால் ஏற்பட்டிருக்கின்ற
பெரும்பான்மையோடு மீண்டும் ற்கான முயற்சிகளில்
அதிர்ச்சிகளுக்கான எதிர் ஆயுதமாக
வடக்குக் கிழக்கை இணைக்க | இறங்கியபோது
குறித்த விவகாரத்தையும் அமெரிக்கா
முடியும் என்ற நிலை உருவாகியுள்ள ரொகக் கிளம்பிய
தலைமையிலான மேற்கு நாடுகள் | ங்களினால் அந்த
தாகவே சாதாரண மக்களின் கையில் எடுத்துக் கொள்ளும் என்றே
அபிப்பிராயம் காணப்படுகின்றது. கவிடப்பட்டிருந்தது.
எதிர்பார்க்கப்படுகின்றது. று பல்கலைக்கழக
குறிப்பாக விரைவில் நடைபெறவுள்ள
மேலோட்டமாகப் பார்க்கும் ாளர்களின் சம்பள
ஐ.நா. மனித உரிமை பேரவையில் போர்க்
பொழுது அவ்வாறான ஒரு தோற்றம் -யத்தில் ஆரம்பத்தில்
குற்ற விவகாரத்தை மையப்படுத்தி
ஏற்பட்டிருப்பது மறுப்பதற்குமில்லை. ந இருந்த அரசாங்கம்
இலங்கை மீது அமெரிக்கா தலைமை
இது எதிர்காலத்தில் பல்வேறு தில் அவர்களுடன்
யிலான நாடுகள் கடுமையான
நீதிமன்ற நடவடிக்கைகளில் தாக்கத் தைகளை மேற்கொண்டு
அழுத்தத்தைப் பிரயோகிக்கும் என்று
தைச் செலுத்தக் கூடிய வரலாற்று கொடுப்புக்களைச் செய்ய |
பரவலான கருத்து நிலவுகின்றது,
உதாரணமாக இருக்கப் போவதும் நிலை உருவாகியிருந்தது.
அவ்வேளையில் குறித்த பிரதம நீதியரசர்
மறுப்பதற்கில்லை. சாங்கம் என்னதான்
விவகாரமும் பேசும் பொருளாக முன்னி
ஆக, கடந்த மாதங்களில் நாட்டில் இருந்தாலும் மக்கள்
றுத்தப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவே
முப்பெரும் அதிகார மையங்களுக்குள் ங்கள் ஒரு எல்லையைக்
பலரும் கருதுகின்றனர்.
நடைபெற்ற பிடிவாதங்களும் அதிவேதையும் அவை
அடுத்ததாக பாராளுமன்றத்தினால்
காரப் போட்டிகளும் கெளரவப் ப்படுத்துவதையும்
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை
பிரச்சினைகளும் இந்த நாட்டு மக்களின் லை என்பதைப்
விவாதத்தற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு
எதிர்காலத்தில் பல்வேறு தாக்கங் |கின்றது. இதற்கு லிபியா,
நிறைவேற்றப்பட்டுள்ள விடயத்தில்
களை ஏற்படுத்தப்போகின்றது. (டான் போன்ற நாடுகளில்
உச்ச நீதிமன்றின் தீர்ப்பு அல்லது எர்ச்சிகளும் அவற்றின்
பரிந்துரை மீறப்பட்டுள்ளது.
நடைபெற்ற அதிகாரப் போட்டி ஒரு காரணமாக
ஒரு ஜனநாயக ஆட்சியில் சட்டவாக்
யில் வெற்றி, தோல்விகள் கல் துறையினால் உருவாக்கப்படுகின்ற
தற்போதைக்குத் தீர்மானிக்கப்பட்டி லயில் நீதித்துறையி
சட்டங்கள் நீதியானவையா என்பதை
ருக்கின்ற போதிலும் நிரந்தரமாக ப பிரதம நீதியரசருக்கு
உறுதிப்படுத்துகின்ற பொறுப்பு
பாதிப்புக்களை கமக்கப்போவது 5 மறுத்து பிடிவாதமாக
நீதித்துறையிடமே காணப்படுகின்றது.
அப்பாவி மக்கள் என்பதே Tாயின் சில சிக்கல்
பிரம நீதியரசர் விவகாரத்தில்
உண்மையாகும். ங்கொடுக்க வேண்டிய
அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை ரங்கத்துக்கு ஏற்படலாம்.
யானது நீதிக்குப் புறம்பானது என்றும், நீதியரசருக்கு எதிரான .
அதனை விவாதத்திற்கு எடுத்துக் > உள்நாட்டைப்
கொள்வதோ அல்லது வாக்கெடுப்பு ர்வதேச ரீதியிலும் மிக
நடத்துவதோ ஏற்றுக்கொள்ளக் | 5 அவதானிக்கப்படு|
கூடியது அல்ல என்பதுதான் உயர் | 1பது வெளிவருகின்ற
நீதிமன்றத்தின் முடிவாக இருந்தது. ரமலர்)
முரசு
ஜனவரி 17 - 23, 2013
சிவன்

Page 5
  

Page 6
கல.
பொய்க இவைதான் பு6 பழமொழி உ6 மதிப்பை மேற் பத்தாண்டுகள் மக்கள் தொை கடினமான பல யுத்தத்துக்கு பி சிறப்பாக மேற்
வேண்டியவர்க இந்த நடவடிக் அவர்கள் வெ6 ருக்கும் புள்ளி
பா.ராகவன்)
ஒருமுறை |
முன்னூற்றுப் பதின்மூன்று பேர் சந்தித்து
கொண்ட படையல்ல. மாறாக, லிட்ட பாரும் இஸ்லாத்தில்
கண்ணுக்கெட்டும் தொலைவுவரை இணையாமல் போனதாகச்
அணிவகுத்திருந்தனர் முஸ்லிம் சரித்திரமில்லை.
இராணுவ வீரர்கள், அவர்களது படித்தவர்கள் அதிகமில்லாத
ஒட்டகப் பிரிவு ஒரு சாலையை அந்தக் காலத்தில், ஓர் இனக்
1 அடைந்து நிறைத்திருந்தது., யானை குழுத் தலைவர் இஸ்லாத்தைப்
கள் மறுபுறம் அணிவகுத்திருந்தன. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்
வீரர்களின் வாள்களில் நட்சத்திரங் கிறார் என்றால், அந்த இனக்
4 கள் மின்னின. வெற்றியை முன்கூட்டியே குழுவே ஏற்றுக்கொண்டு விடு
தீர்மானித்தவர்களைப் போல் அவர் வதில் பிரச்சினை ஏதுமிராது,
களின் முகங்களில் அமைதியும் அதாவது, தலைவர் ஒப்புக்
உறுதியும் ததும்பின. கொண்ட ஒரு விஷயத்தைத்
முன்னதாக முகம்மது தன் வீரர்
களிடம் சொல்லியிருந்தார். இந்த தம் சமூகத்தின் மக்களுக்குத்
யுத்தம் மனிதர்கள் தம் பகைவர் தெரிவித்துவிட்டால் போதும்,
களுடன் நிகழ்த்தும் சராசரி யுத்த கேள்விகளற்று ஒட்டுமொத்த
மல்ல, இறைவனுக்காக நிகழ்த்தப் சமுதாயமும் அதனை அப்படியே
படும் யுத்தம், நமது தனிப்பட்ட ஏற்றுக்கொண்டுவிடும் வழக்கம்
- உணர்ச்சிகளுக்கு இதில் இடமில்லை. இருந்திருக்கிறது. மிகக் குறுகிய
2 மெக்காவில் உள்ள கஅபா இறை காலத்தில் பல்லாயிரக்கணக்கான
வனின் வீடு. அதனுள்ளே செல்லவும் அராபியர்கள் இஸ்லாத்தில்
தொழுகை செய்யவும் எல்லாரையும் இணைந்ததற்கு இந்த வழக்கம்
போலவும் முஸ்லிம்களுக்கும் உரிமை | ஒரு முக்கிய காரணமாக
1 உண்டு. அந்த உரிமைக்காகத்தான் இருந்திருக்கிறது.
இப்படி அணிவகுத்திருக்கிறோம்.
இதனாலெல்லாம் தா ையதர்
ஆனால் முகம்மது உட்பட கள் கலங்கிப்போகள்,
யாருமே அதை எதிர்பார்க்கவில்லை, பரவல், பிரசாரம் போன்ற எதுவமே 6 போரிடசேசம்கொண்ட குறைஷி யூத மதத்தில் கிடையாது.
1 யரும் அவர்களது அணியில் இருந்த இருக்கும் யூதர்களையாவது
பிற இனக்குழுப் படையினரும் கட்டிக்காக்க வேண்டிய அவசி
5 தமது ஆயுதங்களை வீசிவிட்டு கஅபா யத்தை உணர்ந்த யூத மதகுரு
1 வக்குள்ளே இருந்த ஏராளமான மார்களின் சபை, இந்தக் காரணத் தெய்வச் சிலைகளின் பின்னால் தினால்தான் முகம்மது நபியிடம்
உயிருக்கு பயந்து பதுங்கிக் புகொண்ட படி முஸ்லிம்களுடன்
1 கொண்டிருந்தார்கள். இந்த யுத்தம் நல்லுறவு பேணாமல், விலகி
மட்டும் நடக்குமானால் மக்காவில் விலகிப் போகத்தொடங்கியது.
ஒரு குறையும் உயிருடன் இருக்க கி.பி.630இல் மிகப் பெரிய
முடியாது என்பது அவர்களுக்குத் இராணுவ பலம் பொருந்திய ஒரு
2 தெளிவாகத் தெரிந்தது. குட்டி இராஜ்ஜியமாக இருந்தது
- காரணம் அணிவகுத்து வந்திருந்த மதினா. அதன் முடிசூடாத சக்கர
முஸ்லிம்களின் படை பலம் ஒரு
புறம் என்றால், மக்காவிலேயே வர்த்தியாக முகம்மதுவே
5 பொதுமக்களிடையே பரவியிருந்த இருந்தார். பத்தாண்டு கால
முகம்மதுவின் புகழ் இன்னொரு வெளியேற்றத்துக்குப் பிறகு
புறம். உள்ளூர் மக்களின் செல் அந்த ஆண்டுதான் மெக்காவை
வாக்கை இழந்திருந்த குறைஷி அடைந்தே தீருவது என்கிற
இராணுவத்தினர், எப்படியும் தம் உறுதிகொண்டு படையுடன்
மக்களே முகம்மதுவுக்கு ஆதர புறப்பட்டார். எந்த முகம்மதுவை
வாகத்தான் செயற்படுவார்கள் என்று யும் அவரது தோழர்களையும்
எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே, ஒழித்துக் கட்டியே தீருவது
ஏதாவது செய்து உயிர்பிழைத்தால் என்று கொலை வெறிகொண்டு
போதும் என்பதே அவர்களின் திரிந்தார்களோ, அந்தக் குறைஷி
1 விருப்பமாக இருந்தது. களுக்கு அப்போது முகம்மதுவின்
ஒரு துளி இரத்தம் சிந்தாமல் படையினரை எதிர்கொள்ளத்
அன்றைய தினம் மக்கா, முகம்மது துணிச்சல் இல்லை, காரணம்,
நபியின் வசமானது, போரில் அடைந்த முகம்மதுவின் பின்னால் அணி
வெற்றியல்ல, அதற்குப் பிறகு அவர் வகுத்திருந்த அந்தப் படை, பத்ருப் 1 செய்த ஒரு காரியம்தான் போரில் பங்குபெற்றதைப்போல்
மகத்தானது.
(தொடரும்...)
பதில்களைவிட எழுப்புகின்றன மளிக்கிறது.
2011ஆம் 4 விபரங்கள் ஒரு பல காரணங்க பட வேண்டிய | தடவையாக ந. கெடுப்பு நாடள் கருதப்பட்டது, கள் உள்ள வடு ஏற்பட்ட மரண மற்றும் வெளிற பெயர்வுகள், அ இன்று, குறிப்பி தனித்துவமான அரசாங்கம் நட சம அடிப்படை என்பதை அரச வேண்டும் என் யும் மற்றும் அ பெருமளவில் 2
போருக்கு பி பற்றிய கருத்து மிகவும் மோசம் பான்மை தமிழ் தில், பழைய ச மற்றும் வாக்கா அடிப்படையில் வர்களின் விகித ஒரு எண்ணிக் தேர்தல் ஆலை புள்ளிவிபரங்கள் துள்ளது. 2011! இப்போது அந்த சக்திக்கு உட்ப உள்ளதாக உ எனவே தெரிவு வம், அதைப்பற் சனத்தொகை ( யும்கூட கொண் பின்னணியில் . வழங்கியுள்ள 6 களையே எழுப் கொள்ளும்போ 30வருட தலை மற்றும் போருக் மற்றும் புலம்ெ பேறுகள் பற்றிய குறிகளுடனும் ! அவை சில கல அவை என்ன 6 எதைச் சொல்ல
குறித்துக் கொ
இதன்படி ச மேற்கோள்காட் அறிக்கைகள், 8 வெளிக்கொணர் கள் மற்றும் வா நாட்டிலுள்ள மு வளர்ச்சி, சிங்கம் மற்றும் மலைய நிலையைக் கா உள்ளது, என்ப பட்டுள்ளது. இது மற்றும் பல் இல நாடுகளில் ஏை அடிக்கடி அவத எனவே இலங்ன சொல்ல முடியா
வரும் வருட
வார தினபு

ள், மட்டமான பொய்கள், ள்ளிவிபரங்கள் - என்று ஒரு
ண்டு. ஸ்ரீலங்காவில் குடிசன மகொண்ட அலுவலர்கள், நக்கு ஒரு முறை தேசிய "கயை கணக்கிடும் மிகவும் னியை, அதுவும் குறிப்பாக பிந்திய காலப்பகுதியில் மிகவும் மகொண்டதுக்காக பாராட்டப்பட
களில், கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் சனத்தொகை பல வருடங் களுக்கு அல்லது தசாப்தங்களுக்குப் பிறகு தற்போதுள்ள பெரும்பான்மை சிங்களவர் களின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் என விவாதிப்பது சாத்தியமான ஒன்றல்ல, இந்தியாவை போன்ற பல்லின சமூகங்கள் உள்ள நாடுகளில் அப்படி நடந்துள்ளன. அது எதையும் கருதவோ சொல்லவோ இல்லை. ஸ்ரீலங்கா அத்தகைய அபத்தத்துக்களில் விழுந்துவிடக் கூடாது, அது அதன் வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
லை03
20" சனத்தொகை வீழ்ச்சி!
ள். ஆனால் கையில் ளிப்படுத்தியி விபரங்கள்,
ஏன்?
- அதிகம் கேள்விகளையே
அல்லது அப்படித் தோற்ற ஆண்டின் குடிசன மதிப்பு புள்ளி
காரணத்துக்காக மட்டுமன்றி ளுக்காக கவனத்தில் கொள்ளப் ஒன்று. 1981க்கு பின்னர் முதல் உத்தப்பட்ட தலைகளின் கணக் பாவிய ஒரு விவகாரமாக
ஏனெனில் போரின் தலையீடு நடங்களில் அதன்விளைவாக ங்கள் மற்றும் உள்நாட்டிலும் நாட்டிலும் ஏற்பட்ட புலம் அதற்கான முக்கிய காரணம்.
ட்ட சமூகங்கள் மற்றும் இனங்கள், போன்றவற்றுக்கு பத்தும் அபிவிருத்தி திட்டங்கள்
யில் சென்று சேரவில்லை, Iாங்கம் குறித்துக் கொள்ள
று சனத்தொகை எண்ணிக்கை தன் வளர்ச்சி விகிதமும் உறுதிப்படுத்தியுள்ளன.
ந்தைய காலத்தில் வாக்களிப்பு க் கணிப்புகள், குறிப்பாக . மாக பாதிக்கப்பட்ட பெரும் " மக்கள் வாழும் வடமாகாணத் னத்தொகையின் எண்ணிக்கை ளர் பட்டியல் என்பனவற்றின் கணக்கிடும்போது, வாக்களித்த தாசாரம் பற்றி திரிபுபட்ட கையையே வழங்கியுள்ளன. னயகம் இதிலிருந்து அதன்
ளை மீளாய்வு செய்ய ஆரம்பித் சனத்தொகை மதிப்பீட்டின்படி த எண்ணிக்கைகள் மனித
ட்டு முடிந்தவரை நெருக்கமாக றுதி செய்யப்பட்டுள்ளன.
செய்யப்பட்ட பிரதிநிதித்து மறி பெருமிதமடைவதற்கு தொடர்பான ஒரு பின்னகர்வை
டிருக்க வேண்டும். இந்தப் அந்த எண்ணிக்கைகள் அது. பிடைகளைவிட அதிக கேள்வி பியுள்ளன. அவற்றை கருத்தில் து, அவை ஒரு பாரம்பரியமான முறை இடைவெளியையும், குெ பிந்தைய சனத்தொகை பயர்வு என்பனவற்றின் நிலை ப குறிகாட்டிகளின் முதல் அறி தொடர்புள்ளதாக உள்ளன.
தகளைச் சொல்கின்றன, சொல்ல விரும்புகின்றன, 5 விரும்பவில்லை என்பதை ர்ளவேண்டியது அவசியம். னத்தொகை கணக்கெடுப்பை
டி வெளியாகியுள்ள ஊடக சில வெளிப்படுத்தல்களை ரந்துள்ளன. கடந்த தசாப்தங் தடங்கள் முழுவதிலும்,
ஸ்லிம்களின் சனத்தொகை இவர்கள், இலங்கைத் தமிழர்கள், கத் தமிழர்களின் வளர்ச்சி ட்டிலும் மிகமிக உயர்வாக
து பரவலாக ஏற்றுக்கொள்ளப் கதகைய போக்கு, பல மத, [ சனத்தொகை கொண்ட னய சமூகத்தவர்களிடையேயும் ானிக்கப்பட்டு வந்துள்ளது.
க இதற்கு விதிவிலக்கு என்று "து. ங்களில் மற்றும் தசாப்தங்
உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி போவதானால் 1981 மற்றும் 2011 க்கு இடைப் பட்ட 30 வருடங்களுக்கு மேலான காலத்தில், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகை * யின் வளர்ச்சி விகிதம் மிகவும் உயர்வான எண்ணிக்கையான 76.4 விகிதமாகும் - 1,046,900 என்கிற எண்ணிக்கையிலிருந்து. 1,869,800 ஆக உயர்ந்துள்ளது. இது 38 விகித அதிகரிப்பான சிங்களவர்களின் சனத்தொகை
யுடன் ஒப்பிடும்போது, அது. 10,979,400 என்கிற எண்ணிக்கையிலிருந்து 15,873,800 என்கிற எண்ணிக்கையிலேயே உயர்ந்துள்ளது. ஒரு தற்செயல் சம்பவமாக, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளாச்சி விகிதம் பெரும்பான்மை சிங்களவர் களின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்திலும் இருமடங்காக உள்ளது.
நாட்டின் தேசிய தலைநகரமாகிய கொழும்பை நகரமயப்படுத்தும் எந்தத் திட்டமும் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை பாதித்ததாகத் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் அரசாங்கம் மற்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசியல்வாதிகள், அடிக்கடி உலகத்தின் எந்த நாட்டின் தலைநகரத்திலும் பல்லின சிறுபான்மையினர் எண்ணிக்கையில்
அதிகளவில் உள்ளார்கள் என வாதம் செய்கிறார்கள். அது முற்றாக உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அதில் ஒரு சிறு உண்மையும் இருக்கலாம்.
மற்றவைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இலங்கை மற்றும் கொழும்பு ஆகிய விடயங்களில், கொழும் பானது நாட்டின் பிரதானமான வேலை வழங்கியாக உள்ளது. எனவே இதில் திறமை யாக வாதிக்க கூடியதாக உள்ளது, சிங்கள - பெளத்த பெரும்பான்மையினர் தங்கள் உடனடி சுற்றுப்புறங்களில் மிகவும் நன்றாகவே வாழ்கிறார்கள், நாட்டிலுள்ள ஏனைய மூவின சிறுபான்மையினரும் பெருமளவில் செய்து வருவதைப்போன்ற, சிறந்த கல்வி மற்றும் தொழில் தேடி உள்ளக புலம்பெயர்வுக்கு ஆளாகவேண்டிய அழுத்தம் அவர்களுக்கு இல்லை என்பதையே.
கடந்த 30 வருடங்களில் கொழும்பில் சனத் தொகை பெருக்கம். முறையே சிங்களவர் கள் 34.3 விகிதமாக உயர்ந்துள்ள அதே வேளை அதற்கு எதிராக முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் அதிஉயர்ந்ததாக 73.7 விகிதத்தால் உயர்ந்து உள்ளது, இலங்கைத் தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு (வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யுத்த நெருக்கடியின் அவசியம் காரணமாக), 35.5 விகிதத்தால் அதிகரித்து உள்ளது, மற்றும் மலையகத் தமிழர்களின் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை 37.7 விகிதத்தால் உயர்ந்துள்ளது. இதில் மற்றொரு விடயமாக அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான சனத்தொகை . அடிப்படையான விவாதங்களில் எவ்வாறு இலங்கைத் தமிழர்கள் ஒரு காலத்தில் யுத்த வலயமாக இருந்த இடத்தைக் காட்டிலும் அதற்கு வெளியே அதிகளவில் வாழ்ந்து வருகிறார்கள் எனச் சுட்டிக்காட்டி வருகிறது.
முஸ்லிம்களுக்கும் மற்றும் சிங்களவர் களுக்கும் அப்பால் இலங்கைத் தமிழர்களின் சனத்தொகை, மரணங்கள், வெளிநாட்டு புலம் பெயர்தல் உட்பட்ட நிரந்தர இடப்பெயர்வுகள் காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளது, மற்றவைகளுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் 20.3 விகிதமே அதிகரித்துள்ளது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கணக் கெடுப்பு நடத்தியதில் கடந்த 30 வருடங்களில் 1,886,900 என்பதிலிருந்து 2,270,900 ஆகவே உயர்ந்துள்ளது.
நன்றி : இணையம்
(தொடரும்...) ஜனவரி 17 - 23, 2013)
மலர்)
அரசு

Page 7
დჭum{ffaff; მპpg|migouთი) முகமும் GUAMUIGönneng Upespiño
2011 மே மாதம் 2ம் தேதி,பாகிஸ்தான் நேரம் அதிகாலை 100 மணி கடந்து சில நிமிடங்கள் ஆகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயன தூரத்தில் உள்ள அபோதா பாத் நகரத்தில் இருக்கும் காசுல்(Kalu) இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க நேவி சீல் படையினர்(Navy SRAI s of the U.S.) தாக்குகின்றனர்.
நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின்
இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் வெற்றியுடன் திரும்புகின்றனர்.
அதற்குப்பின் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நிதி கிடைத்து விட்டது என்கிறார்.
பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி
வந்த உலகின் முதல்தர தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர்.
2}III)|||||7 - 23 EDT
 

இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தினர் புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் ன்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ாப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் ம்புகிறார்கள் ஒரு சராசரி முஸ்லிம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து பருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய ாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய ாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் காட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் காட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் தைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, ஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் லத்தினடியில் ஏராளமான இயற்கை எரி பாயு வளமும் உள்ளது. கஜாக்ஸ்தான். பர்க்மெனிஸ்தான், அசர்பப்ஜான் ஆகிய ாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன ட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.
கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான். மற்கே ஈரான் வடமேற்கே துர்க்மெனிஸ் ான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் ாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் ல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான், பார் உபாய ரீதியில் ஒரு புவியியல் கந்திரமான இடத்தில் அமைந்துள்ளது.
மத்திய ஆசியாவின் எரிவாயுவை ரோப்பியச் சந்தைக்கு விநியோகிக்க வண்டுமானால் ஒன்று ஈரான் வழியே காண்டு சென்றாக வேண்டும் அல்லது, ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக ഖങ്ങഥ,
ஈரான் அமெரிக்காவுக்குப் பணியாத திரி நாடு என்பதற்கப்பால், ஈரான் வழி ய துருக்கியை குழாய் மூலம் இணைப் து என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பாருளாதாரத்தின் அடிப்படையில் லுவானதொரு நட்புறவு தோன்றி விட டிப்படையாய் அமைந்து விடும் ஈரானைத் னிமைப்படுத்துவதைத் தனது அடிப்படை ான மத்தியகிழக்குக் கொள்கையாகக் காண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது காள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சாறிந்த கதையாகி விடும்.
ஜோர்ஜியா வழியே குழாய் அமைக்க ாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய ாபியா கும்பலின் தொல்லை. அதுவு ன்றி ஜோர்ஜியாவின் தெற்கு எல்லைப்
ராந்தியமான ஒஎப்ளேடியாவை ரசியா
6)
சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு ாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் கராறின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் இராணுவத் தாக்குதல் ளைத் தொடுத்து வருகிறது. ஜோர்ஜியாவை நட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் ணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகி து மேலோட்டமாகப் பார்த்தால் இது சியாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையே ான எல்லைப் பிரச்சினையாகத் தாற்றமளித்தாலும், ஜோர்ஜியாவின் ாடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் மைத்து விடக் கூடாது என்பதில் ரசியா றிப்பாக இருப்பது புரியும்
இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் மெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய ாய்ப்பு ஆப்கான் பாகிஸ்தான் அரபிக் டல் என்கிற குழாய்ப் பாதை தான் மேலும் து மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதை ளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் டியது அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் லம் எண்ணையை ஏற்றுமதி செய்வது
ஆப்கானும், அமெரிக்காவின்ஆக்கிரமிப்பும்
அந்த ரவுடித்தனத்தில்
சுலபம் இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும் தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.
960-asпlig5іт, в5побlшпел ஆகியவற்றின் உருவாக்கம்
ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால்தான் பனிப்போர் காலத்திலேயே சீரழிந்திருந்த
சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும்
இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசி யாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அலகாயதாவும
நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை
இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து
விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அங்குள்ள
மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு
சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இதற்கு தேவையான நிதி உதவியை சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முஸ்லீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்ல்ை சோவி யத் கம்யூனிச அபாயத்தை களையும் நோக் கத்திற்காக அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும் அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர்.
எண்பதுகளின் இறுதியில் சோவியத் படை
கள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின
CGrosszamegol Graffaa; ELomoi:3 ólatfeleleti
அல்-காய்தாவுக்கு ஆப்கான் சோவி
யத் போரில் பங்கேற்க முஜாஹிதீன்
களைத் திரட்ட இஸ்லாமிய நாடுக ளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார
ழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த
இஎல்லாமிய சர்வதேசியம், பூமராங் போல் திருப்பி அமெரிக்காவை தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது. அமெரிக்காவே எதிர்பார்த் திராத ஒரு சுவாரசியமான திருப்பம் * போர் முடிந்து *திரும்பிய ன்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிர மிப்பு எதிர்கொள்கிறது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார்
ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹிதீன்களையும் வைத்தே எதிர்
காள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும் வரலாற்று ரீதியிலான யூத
இஸ்லாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல்
: அதற்கு எண்னை வார்க்கும் எல்ரேவின் பிராந்திய ரவுடித்தனமும்,
ளிர்காய்ந்து கொண்டிருக்கும் க்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழ மான அமெரிக்க உண்டாக்குகிறது. பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய உள்ள
அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இஸ்லாமிய மக்கள் அனை வருக்குள்ளும் உருவாகிறது.
(22 ஆம் பக்கம் பார்க்க)

Page 8
"லஞ்சம்” இதுதான் பயங்கரவாதம் அழிக்கப்பட்ட பிறகு இலங்கை தேசத்தின் . தேசிய வார்த்தையாகியுள்ளது.
யாருக்கும் பயமில்லாமல் மிகவும் அதிகாரத் தோரணை யோடும், மிரட்டும் பாணியி லும் பணம் கேட்கின்ற கலா
சாரம் தலைதூக்கியுள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக சில செயலாளர்கள் இலட்சக்கணக்கில் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்டவர்கள்
கூறுகின்றனர்.
அமைச்சர்களைத் தெரியும் அவர்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டும் என்று கேட்கின்ற கீழ்மட்ட அதிகாரிகளை பிடித்து வீதியில் வைத்து உதைக்கவேண்டும்போல் இருக்கு மென்று பாதிக்கப்பட்டவர்களும், வாய்ப்புக் களை இழந்தவர்களும் கொதித்துப்போய் இருக்கின்றனர்.
ஆனாலும் லஞ்சம் வாங்கியே பழகிப் போனவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வ தாகத் தெரியவில்லை.
லஞ்சம் ஒரு தேசிய வார்த்தை என்று குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. லஞ்சம் வாங்குகின்றவர்கள். தமிழர்கள், சிங்களம், முஸ்லிம் என்று எந்த வேறுபாடும் காட்டுவதில்லை.
லஞ்சம் எப்படியெல்லாம், எந்த உருவங்களில் தனது விளையாட்டைக் காட்டும் என்று. -- பாதுகாப்புக்காகவும், நீதிக்காகவும், வே4ை வாய்ப்புக்காகவும், லஞ்சம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முறைப்பாடுகளை செய்யவும் மக்களுக்கு பயமாக இருக்கின்றது.
அதற்காக தாம் பழிவாங்கப்படுவார்களோ என்ற அச்சம் சாதாரண மக்களிடம் உண்டு. கடந்தவாரம் அமைச்சர் ஒருவரின் இணைப் பாளர் பெருமளவான கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டபோது பெருந்தொகையான பணத்தை தருவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளார்,
முல்லைத்தீவில் இரு பொலிஸார் லஞ்சம் வாங்கியதாக வெளியான செய்தியும், சுங்கத்துறை அதிகாரி பத்து இலட்சம் ரூபாய் லஞ்சம் - வாங்கியதாக வெளியான செய்திகளும் லஞ்சம் என்ற பயங்கரவாதம் பூதாகரமாக வளர்ச்சி பெற்றுவருவதைக் காட்டுகின்றது.
இலங்கையின் தற்போதைய சூழலானது, பணம் படைத்த
நாட்டின் புயே
லஞ்சம் தனது கோரமுகத் திறமையும், தகுதியும், நியா விடும். பணம் புரட்டக்கூடிய திறக்கும்.
லஞ்சம் தனது கோரமுக காட்டுவதற்கு முன்னர், இல் வேறோடு பிடுங்கி எறியவே பட்ட அதிகாரிகள் அர்ப்பன செய்யவேண்டும்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லஷ்மி ஜெயவிக்ரம தெரிவித்திருக்கும் கருத்துக்களை எத்தனை பேர் கூர்ந்து ஆராய்ந்திருப்பார்கள்? 2012 ஆம் ஆண்டில் மட்டும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் 3163 முறைப்பாடுகள். கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 ஆம் ஆண்டில் ஊழல் சம்பவங்கள் அதிக மாகும் என்று தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட் டுள்ள சம்பவங்களில் 440 முறைப்பாடுகள் கல்வித்துறை சம்மந்தப்பட்டதாகவும், 318 முறைப்பாடுகள் பொலிஸ்துறை தொடர்பு பட்டதாகவும் இருந்துள்ளன.
2012 ஆம் ஆண்டு இலஞ்ச ஊழல் தொடர் பாக தேடுதல்களில் 147 தேடுதல்கள் மேற் கொள்ளப்பட்டன. அதில் 77 தேடுதல்கள் வெற்றியளித்துள்ளன. குற்றங்களோடு தொடர்புபட்ட 95பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருபதுபேர் பொலிஸார் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இதேவேளை லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க விரும்பு கின்றவர்கள் 1954 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பணிப்பாளரின் அறிக்கை தெரிவித்திருந்தது,
"இந்தியன்" என்ற தமிழ் சினிமாவைப் பார்த்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
வர்களுக்கும், பணத்தை ஆயுதமாக பயன் படுத்தத் தெரிந்தவர்களுக்கும் சாதகமாகவுள்ளது.
பணம் இருந்தால் இழந்த காணிகளையும், விடுதலையையும்கூட சாதித்துவிட முடியும் என்று பல பிரகிருதிகள் தமிழ் மக்களிடம் கதை அளந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறானவர்கள் தொடர்பில் யாரிடம் முறையிடுவது என்று யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் அந்தப்பிரகிருதிகள் பணம் பறிக்கும் கொள்ளையர்களா? அல்லது இவர் களுக்குப் பின்னால் சில குள்ளநரிகள் உண்மை யில் இருக்கின்றனவா? என்ற சந்தேகம்தான்.
இந்த நிலைமை தொடருமானால் லஞ்சம் நாட்டின் அபிவிருத்தியையும், பொருளாதார
நெருக்கடி நிலை வில் கைது செப் ஞர் குடும்பத்தில் கைது செய்தது யல் எதிரியான
ஸ்டாலின்தா தில் கலைஞரின் கட்சியில் வரக்க நிலை எண்பது விட்டது. அதை மாறனும் ஆதரி மகன்களை கட் குக் கொண்டு 6
:ா வழியாக கலைஞர் -
இன்னொரு தனிக்கதை.) அப் முகருணாநிதி தாம்.
படியே ஸ்டாலினுக்குச் சமமான ஒய்வெடுக்க வேண்டிய நேரம்
தலைவர்தான் ஜெயலலிதா என்று வந்துவிட்டது என்பதைத் தாமத
ஆக்கும் வாய்ப்பையும் நழுவ மாகவேனும் உணர்ந்துள்ளார்.
விட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் அடுத்த தி.மு.க. தலைவர்
சமமாக தாமே குறுக்கிக்கொண்டார். பதவிக்கு ஸ்டாலினைத்தான்
ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப் முன்மொழிவேன் என்று பகிரங்
பெல்லாம் கருணாநிதியின் கமாக உறுதியாக அவர் சொல்லி
குடும்பத்துக்குள்ளே இருந்து விட்டது மகிழ்ச்சியைத் தருகி
அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு றது. இதை அவர் 1996இல்
மட்டும்தான். ஸ்டாலினைவிட தி.மு.க தேர்தலில் ஜெயித்த
மூத்தவரான அழகிரியோ, இளை போதே செய்திருக்க வேண்டும்.
யவரான தமிழரசோ தொடக்கத் அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில்
முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும்
வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.
ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ,
முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க., கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலை
தில் அரசியலில் ஆர்வம் காட்ட வராக்காமல் தமக்குச் சம்
வில்லை. சொந்தமாகத் தொழில் மான தலைவர் அந்தஸ்துக்கு
செய்யும் முயற்சிகளில் இருந்தார் உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்
கள். ஸ்டாலின்தான் மாணவராகவே பைக் கையாளத் தெரியாமல்
கட்சியில் இறங்கி வேலை செய்த வைகோவும் வீணடித்தது
வர். அதனால் தான் 1976இல்
ரெடIலின் க
காப்
இல்லை. பேராக் கனும் ஸ்டாலின கட்சிக்குள் ஸ்ட நிலைதான் பெ
ஆனால் செ முயற்சிகளில் 6 அழகிரி, அரசிய மாக நுழைந்தா குள் இருந்துவர் கடியைத்தான் க 15 வருடங்களாக முடியாமல் இரு அழகிரி, அரசிய யாமல் இருந்தி மொழி கூட நுன திருக்கும் வாய்
தின
08)

யூக்
வளர்ச்சியையும் சீரழித்துவிடும். இதன் தாக்க
மானது ஆயுதம் ஏந்தி நாட்டுக்கெதிராக தாக்கு தல் நடத்தும் எதிரிகளை விடவும் ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலிலும், அதிகாரத்திலும் இருக்கின்ற காலத்திற்குள் பொருளாதார தன்னிறைவை அடைந்துவிட வேண்டும் என்று ஆலாய்ப்பறக்கும் சிலரின் தயவிலேயே லஞ்ச மும், ஊழலும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின் றது. அதைத் தட்டிக் கேட்கவும், காட்டிக்கொடுக்க வும் சாதாரண மக்களுக்கு பயம். பெரிய இடத்துப்
அதாவது தமது அதிகாரிகளும், தலைவர்களும், கூச்சமில்லாமல் லஞ்சம் வாங்குவதால், அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் தாமும் தடையின்றி விளையாடலாம் என்று நினைக் கின்றார்களோ யாருக்குத் தெரியும்?
லஞ்சம் என்றதும் அது பண மாகத்தான் பெறப்படுகின்றது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். பணமாக, பொருளாக, உணவாக, உடமையாக, உதவியாக என்று பெறப்படுகின்றது. ,
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு தான். சினிமா வசனம் போல், கொடுப்பதால் தானே வாங்குகின்றோம் என்று வாங்குகின்ற
வர்களும், வாங்குவதால்தானே கொடுக்கின்றோம் என்று கொடுப்பவர்களும் கூறிச் சிரிப் பதற்கு இது நகைச் சுவை அல்ல.
லஞ்சம் தனது கோர முகத்தை காட்டி நிற்கும்போது, திறமையும், தகுதியும், நியாயமும் செத்துச் சிதைந்துவிடும். பணம் புரட்டக்
கூடியவர்களுக்கு மட்டுமே கதவுகள் திறக்கும்.
தஞ்சம்
பயங்கரவாதம்
தைக் காட்டி நிற்கும்போது, யமும் செத்துச் சிதைந்து வர்களுக்கு மட்டுமே கதவுகள்
இதை இலங்கை மக்களுக்கு மங்கையிலிருந்து லஞ்சத்தை பண்டும். இதற்காக சம்மந்தப் ரிப்போடு தமது கடமையைச்
லஞ்சம் தனது கோரமுகத்தை இலங்கை மக்களுக்கு காட்டுவதற்கு முன்னர், இலங்கை யிலிருந்து லஞ்சத்தை வேறோடு பிடுங்கி எறியவேண்டும். இதற்காக சம்மந்தப்பட்ட அதி காரிகள் அர்ப்பணிப்போடு தமது கடமையைச் செய்யவேண்டும்.
கடமையைச் செய்யும்போது அழுத்தங் களும், தடைகளும் நிச்சயம் வரவே செய்யும். ஏன் என்றால் லஞ்சத்தின் வலிமை உலகத்தி லேயே மிக மிக பெரியதாகும். அதற்கு முன்னால் எவரும் துணிந்து நின்றதில்லை.
அதையும் தாண்டி எதிர்கொள்ள முடியுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை தேசத்தை பாதுகாக்கலாம்,
“1954" என்ற இலக்கத்தை அழைப்பதற்கு இனிமேலாவது தயங்கவேண்டாம். அதற்கான மனவலிமையை முதலில் மக்கள் வெளிப்படுதி தினால், அதிகாரிகளுக்கு அது கூடுதல் உத் வேகத்தைக் கொடுக்கும்.
லஞ்சம் என்ற பலமான மரத்தை வெட்டிச் சரிக்கமுடியாவிட்டாலும், அதன் வேர்களையாவது சிறுகச் சிறுக வெட்டி அகற்றமுடியும்.
பெரிய லஞ்சப் பூதங்களை நெருங்க முடியாதபோது சின்னச் சின்ன வேர்களை வெட்டுவதால் லஞ்சம் அழிந்தவிடுமா? என்று யாரும் சிந்திக்கலாம். இந்தக் கேள்வியிலும் உண்மையில்லாமல் இல்லை.
அப்படி என்றால் லஞ்சத்தை ஒன்றுமே செய்துவிட முடியாதா? இலங்கை மக்கள் ஒன்று சேர்ந்தால் அது முடியும். அதனால்தானா? இலங்கை மக்களை ஒன்றுபட விடாமல் லஞ்சம் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கின்றது. சிந்திப்போம்.
பொல்லாப்பு எதற்கு என்று ஒதுங்கிவிடுகின்றார் கள். இப்படி பலர் ஒதுங்கிவிடுவதற்கு இன்னொரு காரணம் லஞ்சத்துக்குப்பின்னால் அனேகமாக கூட்டுக் கள்வர்கள் இருப்பதுதான்,
கள்வர்கள்கூட இங்கே கெளரவத் தோற்றத்துடன் உலாவருகின்றார்கள். ஆகவே லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை நிறை வேற்றிக் கொள்ளவதுதான் புத்திசாதுரிய மானது என்று வாழ்வதற்கு இலங்கையர்கள் மாற்றிக் கொள்ளவேண்டியதாக இருக்குமோ தெரியவில்லை.
செயலாளர்கள் தொடக்கம் அலுவலக உதவியாளர்கள்வரை லஞ்சம் வாங்குதில் கொஞ்சமும் கூச்சமின்றி கையை நீட்டுகின் றனர். இதைப் பார்க்கின்றபோது மக்களுக்கு இன்னொரு சந்தேகம் எழுந்து நிற்கின்றது.
| ஒயின்போது மிசா என்று சொல்லலாம், கலைஞரின் வாக்கைப் பெருக்கிக்
யும்போது கலை
இலக்கிய கலாசாரத்துறை ஆர்.
கொண்டு இன்று இருக்கும் அவரை மட்டுமே
வங்களுக்கு குடும்பத்தில் ஒரே
இடத்தை அடைந்த கலைஞரின் அன்றைய அரசி
வாரிசான கனிமொழி அதே துறை
ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். காங்கிரஸ்.
யில் தொடர்ந்திருக்கக் கூடும்.
ஆனால் கட்சித் தலைவர் ன் அடுத்தகட்டத்
அழகிரிக்கு அரசியல் செல்
கலைஞர் அவரை ஆதரித்த இடத்துக்குக்
வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள்
போதும் குடும்பத் தலைவர் டியவர் என்ற
தரப்படவேண்டும் என்று கலைஞரின்
கருணாநிதியின் பலவீனங் ளிலேயே வந்து
ஒரு குடும்பத்துக்குள் இருந்து
களால் தமக்கான இடத்தை மரசொலி
நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு
அடையமுடியாமல் ஸ்டாலினுக்கு தார். அவர் தம்
கனிமொழிக்காகவும் இன்னொரு
சுமார் 14 வருடங்கள் வீணாகி ப் பதவிகளுக்
குடும்பத்தின் நிர்பந்தங்களை
யிருக்கின்றன. ர முயற்சித்ததே
கலைஞர் சந்திக்கவேண்டிய
எழுபதுகளிலும் எண்பது களிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது, பணக்கார வீட்டுப் பிள்ளை களின் ஆடம்பரமும், அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்
வம் உடையவராகக் காட்ட ரியர் அன்பழ
தாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்
எடுத்த முயற்சிகளெல்லாம் எ ஆதரித்தார்.
காக அன்பால் செய்த நிர்பந்தங்
படு தோல்வி அடைந்தன.
ஆனால் ஸ்டாலின் அதே பின் ஆதரவு
கள் இரு பிள்ளைகளுக்கும்
பாதையைத் தொடராமல், ம்பான்மை.
உண்மையில் பயன் தரவில்லை.
வெளியே வந்து தப்பித்து ததத் தொழில்
தி.மு.கவின் மத்திய அமைச்
விட்டார். தொண்ணூறுகளின் சற்றுப்போன
சர்களிலேயே கட்சிக்கு மோசமான
இறுதியில் சென்னை மேயர் பக்குள் தாமத
பெயரை தில்லியில் சம்பாதித்துக்
பதவிக்கு வந்தபோது புதிய குடும்பத்துக்
கொடுத்திருப்பது அழகிரிதான்.
இமேஜ் அவருக்கு உருவா இந்த நெருக்
நிர்வாகத் திறமையற்றவர் என்று
யிற்று. நகரப் பிரச்சினைகளில் 1லஞரால் சுமார்
அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம்.
நேரடி அக்கறை காட்டி நடுத்தர சமாளிக்க
கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்
வர்க்கத்தின் கவனத்தைக் திருக்கிறது.
டில் சிறைக்குப் போக வேண்டிய
கவர்ந்து நல்ல நிர்வாகியாக க்குள் நுழை
தாயிற்று.
இவர் இருப்பார் என்ற நம்பிக் தால் கனி
குடும்ப நிர்பந்தங்களை நம்பி
கையை அப்போது அவர் பாமல் இருந்
யிராமல் சொந்த அரசியல் செயற்
ஏற்படுத்த முயற்சித்தார். இருக்கிறது
பாட்டால் கட்சிக்குல் தன் செல்)
(22 ஆம் பக்கம் பார்க்க...) மலர்
ரசு 2
ஜனவரி 17 - 23, 2013)
1.மு.க.வைக் பாற்றுவாரா?

Page 9
என்கிறார் இவர்.
இப்படி துப்பா பல்வேறு சர்ச்சை
கொ
அமெரிக்காவில் நடக்கும் பிதொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் காரணமாக, தனிப் பட்டவர்கள் துப்பாக்கி வைத் திருக்க வழி செய்யும் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோஷங் கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இதற்கு எதிரான கோஷங்கள் எழாமல் இல்லை. இரு தரப்பினரும் தத்தமது நியாயங்களை தெரிவிக் கிறார்கள்.
இதற்கிடையே அங்கு நடை பெறும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு சினிமாவில் காண்பிக்கப்படும் வன்முறைதான் காரணம் என்ற சர்ச்சையும் எழுந் துள்ளது. அதற்கும், சினிமாவுக் கும் தொடர்பு ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார், ஹொலிவூட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். தி டெர்மினேட்டர். பிரீடேடர் மற்றும் ட்ரூ லைஸ் உட்பட பல துப்பாக்கியால் பேசும் படங்களில்
நடித்த இவர், அமெரிக்கா, கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னராகவும் இருந்துள்ளார்.
"துப்பாக்கி சூடு சம்பவங்களை தொடர்ந்து துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. என்னை பொறுத்தவரை துப் பாக்கி சட்டத்தை யும், மனநல வழி காட்டுதலையும் மறு சீரமைப்பு செய்வது அவசியம். அதற்கு ஹொலிவூட் சினிமா உலகம் பொறுப்பாக முடியாது..
யக 3,
நிலையில், லாஸ் துப்பாக்கி விற்பன வேறுவிதமான வி
செய்துள்ளது. பட படIாப் பட பட பா
பாபா பாப்பா II III வஃஉப்புக் கரைசல் எப்படி இந்த சிறைக்குள் ஒரு சர்வ
முடிந்தது. அவன் இந்த முகாமைச் சேர்ந்த
விசாரணையாளன் அல்ல என்பதும் தெரிய ரோக நிவாரணியாக மாறியது என்பதை
வந்தது. எண்ணியபோது, மண்டைதீவைச்
அவன் கிளிநொச்சி கனகபுரத்திலிருந்த சேர்ந்த எனது நண்பர் ஒருவர் கூறிய
புலிகளின் வதை முகாமுக்குப் பொறுப்பானவன். 1ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது.
அதற்கு முதல் அவன் இந்திய அமைதிப்படை வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்த அவர் .
நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு எமது விவசாய சங்க வேலைகளின்
புலிகள் துணுக்காயில் அமைத்திருந்த மிகப் போது அறிமுகமாகிப் பின்னர் எமது
பெரிய வதைமுகாமில், அந்த முகாமின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அவர்
பொறுப்பாளன் 'மல்லி என்பவனுக்குக் கீழ் ஊரில் ஒரு சண்டியன் என அறியப்பட்டவர்.
செயற்பட்டவன், அந்த துணுக்காய் முகாமில் ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய .
சுமார் 4,000 பேர்வரை தடுத்து வைக்கப் பின்னர்தான் தெரிந்தது அவர் வெறும்
"பட்டிருந்ததுடன், மிகவும் மோசமாகச் சித்திர சண்டியன் அல்ல என்ற விடயம்.
வதையும் செய்யப்பட்டவர்கள். அங்கு தடுத்து நியாயத்துக்காக கதைக்கப் போய் பல
வைக்கப்பட்டவர்களில் ஒரு சிலரே விடுதலை வம்புகளில் மாட்டிக்கொண்ட ஒருவர் அவர்.
யானார்கள். ஏனையோர் அனைவரும் புலி அவர் தனது வாழ்நாளில் 52
களால் தீர்த்துக் கட்டப்பட்டுவிட்டார்கள். வழக்குகளில் சிக்கியுள்ளார். ஆனால் ஒரு
(இந்த மல்லிதான் மணலாறு பகுதியில் வேவு வழக்கைத் தவிர ஏனைய வழக்குகள்
பார்க்கச் சென்றபோது இராணுவத்தால் எல்லாவற்றிலும் குற்றமற்றவர் என
பிடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டவன். நிருபிக்கப்பட்டு விடுதலையானவர்.
புலிகள் அரசுடனான பேச்சுவார்த்தையின் இருந்தாலும் அவர் கைதுசெய்யப்படும்
போது அவனது தலையைத் தன்னும் தரும்படி ஒவ்வொரு முறையும் அனேகமாகப்
வேண்டியிருந்தனர். இவனை நான் உள்ளே பொலிசாரால் தாக்கப்படுவது வழக்கம்.
யிருந்த போது ஒருமுறை சந்திக்கும் அதன்பின்னர் கோட்டைச் சிறைக்காலைக்குள்
சந்தர்ப்பம் ஏற்பட்டது) விளக்கமறியல் கைதியாக வைக்கப்
மல்லியிடம் பயிற்சி பெற்றபடியால் படுவதும் வழக்கம். பொலிசாரின் அடி
திசையின் செயற்பாடுகளும் அதற்கேற்ற நோக்களுக்கு மருந்துகள் எதுவும் தரும்
வகையில்தான் இருந்தது. திசையின் முகாமில் வழக்கம் கிடையாது. கோட்டையில் மறிய
வைக்கப்பட்டிருந்த கைதிகள் அனுபவித்த லில் இருக்கும்போது அங்குள்ள கிணற்று
கொடுமைகளை அந்த சௌந்தராஜன் என்ற நீரில் குளித்தால், அடி நோவு எல்லாம்
வாலிபர் விபரித்தபோது, இங்கு நாம் காந்தியின் தானாகப் பறந்துவிடும் என அவர் கூறுவார்.
சிறையில் இருப்பது சற்றுப் பரவாயில்லை என்று அதற்கு அவர் கூறும் காரணம், அந்த நீர் .
தோன்றியது. உப்புத் தன்மையுள்ள தண்ணீர் என்பதுதான்.
வவுனியாவைச் சேர்ந்த இந்த அதன் காரணமாகவே இந்த உப்பு நீர்
செளந்தரராஜன் என்ற வாலிபர், கிளி வைத்தியம் இந்தச் சிறையினுள்ளும்
நொச்சியிலிருந்த திசை என்பவனின் வந்ததோ என்னவோ?
வதை முகாமில் இருந்து காந்தியின் நேரடிக் அதன் பின்னர் சுவரில் சாய்ந்தவாறு
கண்காணிப்பில் இருந்த இந்த வதை முகாமுக்கு எனக்காக ஒதுக்கி வைத்திருந்த மதிய
மாற்றப்பட்டு வந்தவன். வரும்போதே | உணவை சிறிது உண்டேன். உணவைவிட
உடம்பு முழுவதும் அடித்தழும்புகளுடன் சற்று நேரம் ஆசுவாசமாகப் படுத்திருக்க |
தான் வந்து சேர்ந்தான். (இப்படியான வேண்டும் என்ற விருப்பம்தான் கூடுதலாக
தழும்புகளுடன் இந்தச் சிறையிலும் பலர் இருந்தது. மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டேன்.
இருந்தனர். அப்படியானவர்களை எமது. அன்று மாலை எனக்கு விசாரணைகள்
கைதிகள் 'வரிப்புலிகள்' எனக் கேலியாகக் எதுவும் நடைபெறவில்லை. ஆனால்
குறிப்பிடுவதுண்டு) தயாபரனும் மேலும் சில புலிகளும் சிறை
இந்த வாலிபன் வவுனியாவில் தனது வாசலில் வந்து நின்று என்னை எட்டிப்
குடும்பத்தினருடன் வசித்து வந்தவன். அங்கு பார்த்துவிட்டுச் சென்றனர். அவர்கள்
ஒரு முஸ்லிம் யுவதியைக் காதலித்து அவளுடைய 'வந்ததின் நோக்கம் நிச்சயமாக அனுதாபம்
பெற்றோரின் சம்மதம் இன்றித் திருமணம் தெரிவிப்பதற்காக இருக்காது. எப்படி
செய்திருந்தான். வண்டில் மாடு வைத்து வவுனியா வலியுடன் போராடுகிறேன் என்பதை
நகருக்கும் ஓமந்தையில் புலிகளின் கட்டுப் வேடிக்கை பார்ப்பதற்காக இருக்கும்!
பாட்டில் இருந்த எல்லைப் பகுதிக்கும் என்னைப் பார்க்க வந்தவர்களில்
பொருட்கள் ஏற்றி இறக்குவது அவன் செய்து ஒருவன், என்னை கொட்டன்களால்
வந்த தொழிலாகும். தாக்கியவர்களில் ஒருவன் என்பதை
ஒருமுறை ஓமந்தைக்கு மா மூடைகளை அடையாளம் கண்டுகொண்டேன்.
ஏற்றிச் சென்றபோது புலிகளால் திடீரென்று அவர்கள் வந்துபோன பின்னர்தான்
கைது செய்யப்பட்டான். வழமைபோலவே அவனது பெயர் திசை என அறிந்தேன்.
அவனும் என்ன காரணத்துக்காகக் கைது எம்முடன் கைதியாக இருந்த வவுனியாவைச்
செய்யப்பட்டான் என்பது அவனுக்குத் சேர்ந்த செளந்தரராஜன் என்ற ஒருவர்
தெரிவிக்கப்பட வில்லை. மூலமே அவனது பெயரை அறிய (ஜனவரி 17 - 23, 2013
தினா

க்கி தொடர்பாக கள் நடந்து ண்டுள்ள
விளம்பரத்தின் பெயர், 'துப்பாக்கி திருமணம்', என்ன சொல்கிறது
விளம்பரம்? திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவரும், துப்பாக்கிகள்
திருமணம்!
இ டி.
கொள்ளலாம். வெறும் 300
டொலர்தான் கட்டணம். எமது
விற்பனை நிலையத்தில்
உள்ள எந்த ,
துப்பாக்கியுடனும்
\போஸ்
கொடுக்கலாம், எமது விற்பனையாளர் ஒருவர் திருமணங் களை நடத்தி வைக்கும் லைசென்ஸ் பெற்ற "நபராக உள்ளார்.
என்பதே விளம் பரம்.
இந்த விளம் உபரம் அமெரிக்கா
வில் ஒரு தரப்
பினரிடையே வேகாஸில் ஒரு
மீது ஆர்வம் உடையவர்களாக
கொதிப்பை ஏற்படுத்த, மற்றொரு மன நிலையம்.
இருந்தால், உங்கள் திருமணத்தை
பக்கமாக துப்பாக்கி அபிமானிகள் ளம்பரம் ஒன்றை
எங்கள் துப்பாக்கி விற்பனை
திருமணம் செய்துகொள்ள நிலையத்திலேயே செய்து,
இங்கே வந்துகுவிகிறார்கள். I II II IIIIIIIIIIIIIIIIII II II II II III
பு21)
இ60க
வதை45 மணியம்
கிளிநொச்சிக்குக் கூட்டிவரப்பட்டு பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே, அவன்
எதற்காகக் கைது செய்யப் பட்டான் என்பது தெரியவந்தது.
அவனுடன் படித்த ஒருவன் புளொட் இயக் கத்தில் இணைந் திருந்தான். அவனுடன் இவன் ஒருநாள் வவுனியா நகரில் அவனுடைய மோட்டார் சைக் கிளில் சிநேகி தம் நிமித்தம் பயணம் செய் திருக்கிறான். அதன் காரணமாக இவனும் புளொட் முத்திரை குத்தப்பட்டு இந்த சித்திரவதை முகாமுக்கு 'அழைத்து'
வரப்பட்டிருக்கிறான்.
அவன் சொன்ன தகவல்களின்படி, திசையின் முகாம் ஒரு மரணக்குழிதான்.
உறவினர்களுக்கு சிறைச்சாலைக்கே அந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த கைதிகள்
"அழைத்துத் காண்பிக்கும் வழக்கம் புலிகளிடம் சாப்பிடுகிற நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில்
கிடையாது. எனவே இது எமக்கெல்லாம் கண்களை கறுப்புத் துணியால் கட்டியபடியே
பெரும் அதிசயமாக இருந்தது. சௌந்தரராஜன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் கால்களில்
அங்கிருந்தவர்களில் என்னிடமே அதிக அதிக சங்கிலி இடப்பட்டிருப்பதுடன், கைகளும்
நட்புடன் இருந்தாலும், என்னிடமும் இது - பின்பக்கம் பிணைக்கப்பட்டிருக்கும். கைதிகள்
பற்றி எதுவும் சொல்லவில்லை. (அவன் ஒரு ஒருவரோடு ஒருவர் கதைக்கக்கூடாது. சாப்பிடும் போது ஒரு கப் தண்ணீர் மட்டுமே குடிப்பதற்கு
இந்திய வம்சாவழித் தமிழனாக இருந்ததாலும், வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒருதரம் மட்டுமே
ஒரு 'சோனகப் பெட்டை' யை திருமணம் மலசலம் கழிப்பதற்குச் செல்லலாம். இப்படிப்
செய்ததாலும், இந்த யாழ்ப்பாணியர்களுக்கு பலப்பல கட்டுப்பாடுகள்!
அவன் மீது ஒரு "ஐமிச்சம்') திசையின் வதை முகாமுடன் ஒப்பிடுகை
ஆனால் அவனால் நீண்ட நாட்கள் யில் காந்தியின் இந்த முகாம் பல மடங்கு
வாயைத் திறக்காமல் இருக்க முடியவில்லை. 'திறம்' என்பதே செளந்தரராஜனின் கருத்து.
கடைசியில் மிகவும் இரகசியமாக என்னிடம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து ஒரு
விடயத்தை அவிழ்த்துவிட்டான். அவன் விடயம் தெரிய வந்தது. அதாவது புலிகளின்
சொன்ன விடயம் அதிர்ச்சியூட்டும் வகையில் - இந்த மாதிரியான சித்திரவதை முகாம்களுக்குப்
இருந்தது. அதாவது அவனுடைய அண்ணன் பொறுப்பாக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு
ஒருவன் வியாபாரத்துக்காக சைக்கிளில் குட்டி சர்வாதிகாரிகளாகவே செயற்படுகின்றனர் என்பதே அது.
வவுனியாவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் நான் அங்கு இருந்த நாட்களில் இன்னொரு
சென்று வருவதுண்டு. அப்படிச் சென்று சம்பவமும் நடந்தது. திடீரென ஒருநாள் இந்த
வரும்போது திருகோணமலை வீதியிலுள்ள செளந்தரராஜனைப் பார்ப்பதற்காக அவனது )
ஹொரவப்பொத்தானை என்ற முழுக்க பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டனர். சிறைக்கு
முழுக்க சிங்கள மக்கள் நிறைந்து வாழும் வெளியே சந்திப்பு நிகழ்ந்தது. அவர்கள்
சிறிய நகரத்தில் புலிகள் தரும் சைக்கிள் கொண்டுவந்த பலகாரங்களை இவனுக்குக்
குண்டொன்றை அங்குள்ள பஸ் நிலையத்தில் கொடுத்து அளவளாவி விட்டுச் சென்றனர்.
வெடிக்க வைக்க வேண்டும் என்பது புலி ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று தெரியவில்லை.
களின் வேண்டுகோள்! வழமையாக ஒரு கைதியை அவனது
(துன்பியல்கள் தொடரும்.... மலர்) பரசு

Page 10
/ வரலாற்றில் ஒபடு3ே
திருக வாரமலரின் 1000 ஆவது
இறப்தில் ஆக்கங்களை இடம்பெற
செலுத்துகலித்து Daնք 6նԾbպմ: Sierra-5. முறுதிப்பாக்களுக்கு அறிய சந்தர்ப்பம் O2• Loa০7িgeOfী ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை 66JafGBu ங்ேகளாக் தினமுரள் முகவரிக்கு 9ietal -l. அனுப்பி O3. asmyntaf Lor .ಡಾ. отоо – бир ෆිෆt55(3ඛ انتہائیڈن சிறப்பிதழில் அலங்கரிக்கும். 9өгт6-66 04.ഥഭാീg, '_L நாளங்களி ΟΟΟΟΟ ά5)
O5. Lloesofflig 2) 1
gefrymreoir O৩-upeC7ি:05, 2_L உறுப்பு -உ வரம் ஒரு திருக்குறள் அன்றுக்கள -12O pEnTa நாடு- Oô. 6bD5gb LD தளள விளையுளும் தக்காரும் தாழ்விoார் உயிர்த்துடி മെയ്വേ ദ്രെ ത്രം - 20 நிமிட குறையாத வினைபொருளும் 09. மனித நக ஆ/ தக்க அறிஞரும் கேடில்லாத 5 IIrrorf Sie a /) On 2. GODIL JOC JOLQU O. :
LUGOOGA Gurbë ushoi T στα ΟΤα Οήά
V குறள் 731 ار
I உலகம் முழுவதும் பிலட்த்ஹெளந்து எனப்படும்
நாய்தான் துபறிவதற்கு அதிகம்பயன்படு TTSITLD) (3UT601 பிடிப்பதற்கு பி) போனது. பொதுவாக நாய்கள் .ே _ விட 50 மடங்கு மோப்பசக்தி மிக்கது என்றாலும் பிலடுவிடம் ஏராளமான மோட்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10 செ.மீ பிலடுக்கு 170 செ.மீ பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன. நீங்கள் அடுப் பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்t - தில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்ப்டி இல்லை. எப்படி இவை
[31Iრffე (801:006:54
மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா? நம் உடலிலிரு விழுந்த செல்களின் மூலம்தான்.
ഉ_ി ബ് ഉ ബ ിങ്ങ് ഗ്രി 1,101 | 5,00,000000000000 ബി.L]ബ| ( ! கொட்டுகின்றன. ஆனால் வியவை அல்லது தோலுக்கு ഇഖഖണഖ ഖTTഞെ ിഞLLITE). ഖT9 ഞെII ബ് செய்பவை செல்களில் படிந்துள்ள பக்ரீரியாக்கள்தான் 1.Сағы б шл ішіазітап (၂)၊ 'ဇို' 100 (n 10,000 പ്രീ
யாக்கள் உள்ளன. இவைதான் உங்களுக்கான தனி ഥഞ്ഞ്,9 (ബ്ബ്, ഉപബ്ഞെ. ഉബ கைரேகை போல்தான் இதுவும் தனித்துவம்மிக்கது.
ՆTOGII τραχοι μόνο நல்ல பிள்ளைச் சிறு நாளை பூமி உம்மிடம் நல்லாப் படித்து வா
உண்மை என்றும் பே ് ബ அழிவை விட்டு வந்தி ஆக்கத்தோடு உழைத்
அறிவை நியும் வளர் ஆசானை நீயும் மதித் அன்பை நீயும் பெரு ബ് ബ
Сілшаршрпал Экоluorida, с осі ിസ്ഥ ബLഥ. മൂ, பத்தொன்பதாம் நூற்றாண்டு தகுந்த எக்ஸ்கதிர் மூலம் படம் ெ
UL வரைந்திருப்பது தெ
αOομιμούλαδί (Βι கீழே இன்னொரு இருப்பதை ஜெனி. கெமிக்கல் சொசைட் அமெரிக்க நாட்டிற் கிடைத்திருக்கிறது :
சங்கின் வடிவ|| _,, ܢܓܔܠܬܠ-܋
- - போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் மெல்லுடலிகள்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். ബ് ജ്ഞഗ്ഗ|''LIff8 மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசு LUIG02. L60)GN). LI காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 300,2013 ബ ഈ Lത65 蠶 வற்ணம் திட்டும் போட்டி இல.975 த.பெ. இல:167, ിങ്ങiൺ 9്യu கடினம்
தினமுரசு வாரமலர் யாழ்ப்பாணம் செய்துகொள்கின்றன.
- CE ൺ 6ta வர்னம் திட்டும் போட்டு இல (973 :* D a.e, onerbaycaör, (Besnü und defi), ரியவர் East வளர்ந்து
ரிசுக்கு LUGU Gaslibaal 2dbiblin of ossibco), 92nsibilitafi. தொட்டபடி போர்த்தி 嵩 01. மா.பார்கவி, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். மேன்ட்டிலின் வேை 堂 02. எம்.எவ்.என்.9வுற்மிகா, சோனகத்தெரு, புத்தளம். என்பதை நினைத்து ஆ108. வலுர்மியூவரசங்குளம், வவுனியா இன்றைக்கு எவ்வள 104 நாறிஹாந்தன், ஜின்னாநகர், திருகோணமலை. விளிம்பில் Agrida 06. ஆர்.வா. கல்முனை, மட்டக்களப்பு. (6prilaарәлЗвлёвѣ6 -- 106. 07.ա 1501, clangակ -15 தட்ட இது மூளை மாதி 107. சு.பானுப்பியா, கொக்குவில் மேற்கு, கொக்குவில். LA GEflat 650affba, க 108. நி.தமிழ்ச்செல்வி, கண்டாவளை, கிளிநொச்சி. J !േ പേജ് ഖl@ = } GIGIL
1Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தனர் தொழிலாளர்கள். / வாங் ரம்
எனக்கும் கிரார் சாப்பிட்டு வரலாம்
பசிக்குது
* சராசரி குருதியின் eწტmph. ண் உடலில் இருந்து pub कीplifiedी छाछfी 5eწტpჩ.
Eதன் ஒருநாளில்
acefugu frhিecাঁ წტmpჩ. லில் உள்ள இரத்த ன் மொத்த நீளம்மீற்றர்.
லில் மிகவும் பகுதி மூக்கு லில் வியர்க்காத
尘 தானி இதன்மேல்
ex9led छाछाhि 4heuUL
fad 62,L"asmtesoub
ள். Eதனின் இதயத்தின் ப்பு அடங்கும் நேரம்
ம் வளரும் வருட Ta-12.569 millgooliño ეტსიტ 9 chem | Ծոնմla:eflect aoda,-2OOOOO
56557 óGGODATULITZAT 75 ரவிய இருக்கே
சிடு
Eந்திடு திடு
鬣
ട്ട് 影 தி ல் : கிடு
u:'ങ്കീമ. (, "Luഥി മഖ് (1882-1945) ബ്രൈ
დაპ
விெயர் வரைந்தது. இதை - தேவையில்லாது விடயங்களின் ருத்தபோது மேலே தெரியும் ബ All മീഥെ LLെ മധ്
ரிந்தது. விெயர்கள் சில
(இரு
சமயம் போதிய கேள்வளம் துணி இல்லாததால் சிக்கணம் கருதி ஒரு பெயின்டிங்கின் மீதோ இன்னொரு பெயின் டிங்கை வரைந்துவிடுவார் கள் சில சமயம் முதலில் வரைந்த படம் திருப்திகர LDTa :(UTC) ജ്ഞg, 'ഗ്ഗിൿസ്ഥൺ 3ഥn பெயின்ட் பூசி வேறு படம் வரைந்துவிடுவார்கள். Jഥിലി (LT put LLേജൂ6, அற்புதமான குத்துச்சண்டை படம் பர் மாஸ் என்ற பெண் அமெரிக்க டி மாநாட்டில் வெளியிட்டிருக்கிறார். கு இன்னொரு ஓவியப் புதையல் என்று அவர் தெரிவிக்கிறார்.
b húvg á;
பூக்கிறது?
ண்டிருக்கும் சங் ந்தத் தோல் ബ/ பிருக்கும்.
ல நேற்று எப்படி விளிம்பு இருந்தது
பார்ப்பதுதான். அதனடிப்படையில் a Seóðu 6. nól (Earl 60 #1-16ar ாம் எப்படி நேற்று விட்ட இடத்தில் ாம் என்று திட்டமிருகிறது. கிட்டத் ரியே செயற்படுகிறது வயதுக்கேற்ற னை பெரிதாக்குவதும் இப்படித்தான். ம் சங்கிற்கு எப்படிக் கிடைக்கிறது
ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
16)
(UL
மலை உச்சிக்குப் போகட்/ போக குளிர்வதற்கு
ബ്, ബ
திலிருந்து மேலே போகப்
விடுவது காரணமாகும் 为 உஷ்ணம் குறைவதற்குக் ) :
குறைந்து காபனி
' அதிகரிப்பதே . 7
முலைகளில் குளிரக் கழம்ை ஏற்படுகிறது. இதனால்தான் சிகரம் ஏறுபவர்கள்
(ஒட்சிசன் சிலின்டரை எடுத்துச் செல்கின்றனர்
(UTങ്ക, മ ഖങ്ങഥ രൂഞ്ഞു
காரணம் ஒட்சிசன்
ஆகும் அதன் காரணமாக மூச்சுத் திணறிலும்
GlööUITGANGGILDIGITÉ EGUTÓGipfe

Page 11
நாய்களே! சண்ட 5ണ['ഉ_േണ് ഖ பெண்டாட்டியா தே ്ബ (Lങ്ങ56) ஏன்டா உங்களுக்
தங்கச்சிகள். நா
வார்த்தையால் தி
நெருக்குங்கட
9്ഞിLTബ5ഞണ്."
பூலான், உத்த
ണിങ് ിgബൺ,
பேரும் உருட்டி உ
?Gം)UGീ ಇಂತ್ಲಿ) தாக்கப்பட்டார்கள்
61ջVIIDL5611 (Մ)
லனின் வாழ்க்கை வரலாறு EdL, Dഞ്ഞL5ണ്
இருந்தனர். உத்தரப் இன்னும் சிலருக்கு
பிரதேசத்தில் உள்ள எட்டாவா 2-@L-リあl@Jリ山 என்ற கிராமத்தில் பூலான் கோஷ்டி அவர்கள் கத்திய
தங்கி இருந்தது. எங்கும் எதிரொலித்
அக்கிராம மக்களுக்கு நகை பூலானிடம் அடி
களும், பணமும், தாராளமாகக் கிழவன் மெல்ல ெ
கொடுக்கப்பட்டன. முனகி இறுதியில்ெ
லோருக்கும்- அவள் எட்டாவா கிராமத்தில் அடி வாங்கிய பயங்கரக்கொள்ளைக்காரி படு இந: கெளரி என்னும் படி இரத்தம் சொட் ULIMIT 6T கிராமத்தில் று வயது நின்று கொண்டிருந்
, 6ില്ക്ക് GLങ്ങി.ബ്രin ALLITLറ്റ്, 161jāsā
பூலான எச்சரித்தா
என்றுதான்.தெரியும் அவள் திருமணம் நடத்தப்படுவதாக டேய் இந்தக் அதுவும் ஒருபெண்-ஏன் பூலானுக்கு தகவல் எட்டியது. ഥ'ഥൺ, 6||83. அப்படி மாறினாள் என்று தன் குழுவினரு ன் அக கொடுமை நடந்தா எத்தனைருேக்குத் தெரியும் கிராமத்துக்குச் சென்றாள் பூலன் வருவாள் தன்
ஒன்று புயலான கதை கான்பூர் மாவட்டத்தில் அந்தக் அந்தச் சின்னப்பெ acAOI) (UT கிராமம் இருந்தது. படுபட்டிருப்பார்கள்
(D6DLLUULL- சிறு வயதுப் பெண்களைத் க்குத் தெரியு CETTC, stesi திருமணம் செய்த ஆண்கள் அத் 'தத் 蠶 IP வேண்டுகோளுக்கினங்க தனை பேரையும் தன் முன்னால்
கொண்டுவந்து நிறுத்துமாறு to மீண்டும்புரட்டப்படுகின் உத்தரவிட்டாள. நகைகளும பணமு இருபதுக்கு மேற்பட்டோர் ബി, கொடுத்த அவ்வாறு கொண்டு வந்து நிறுத்தப் இந்த நாய்கள் LILL01Ú. 9ങ്ങിൽഥമ ഖണ്ഢ്", அவர்களில் பலர் நடுத்தர GNSTITGIG அனுப்புங் வயதைத் தாண்டி இருந்தனர். வெட்டி மரத்தில ெ "" ' ஒருவன் கிழவன் போலத் செய்கிறேன்.
ना है या " " தெரிந்தான் யார் யார் திரும
டையே பொலிஸ் நிலையத்தை
e. . ܓ ܚܨܝܟ 1 7 ܓ நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்த அவன் அருகில சென்ற பூலான் களோ அந்த ஆண்
உன் வயது என்ன? என்றாள விடுகளையெல்லாப
sol).
til Lu எ எழுபது. என்றபோது, பி உத்தரவிட்டா
@= Tး,ါ ,60]], 。「○○J川山、GU போயிருந்தன. மத்தில ருத்ரதாண்ட CKIA „...un. Galla சடாரென்று அறைந்தாள் ԱoՆloծ 33,16ւգլցանց பூலானின் விசில் சத்தம் கேட்
||164.111 സെ. മീറ്റ, ഇ|ിന്റെ O SISO டதும் பெலிஸ் நிலையத்தைச் நாயே! என்றாள் 19ബ சுற்றி இருந்தவர்கள் வாபசாகினர். ཆ ཆཆཟླཟ ཆཆ கெளரி கிராமம்
"சின்னப் பெண் கேட்குதடா
வேட்டு ரத்தங்கள் கேட்க ങ്ങ51ഞീ'|ിനെ ഭൂ
ബിബ്) ||16ിT) களில் ஒன்றாகும்.
மெதுவாக வெளியே வந்து அப்படியிருந்தும் | To ') || ജൂൺ (Заь тәр) дайы010 цері, என்று தெரிந்ததும் தெருவுக்கு தப்பிப் போனதால் வந்து சுடத் தொடங்கினார்கள் ി Tീൺ ഉദ്ദിനി (
കൃൺ. ഉഖ്ബൂ) GUI ILI HII I I TOT
ബ്ര (ഗ്ഗങ്ങൾ]] |്യസിൽ), LIL| அர்செய்தியை குழுவினர் அந்த பகுதியைவிட்டு өшпцјә0L 63 Лјја, ിഖി'|ിLLഞ]. ஒரு அதிகாரி
இக்கொள்ளைப் பம்பவத்தை அடுத்து பொலிசார் மீது பத்திரி )Uബ് (31.ബ||||(), ബL ബ് ബീഡിക്ടെ,9,60,
്യന്റെ (L) ബ]], [];ീബ ഉണ്ടെ மக்களும் பூலான் தொடர்பான
ഞഥ്, ബി
ഖഞ്ഞ[ഥ. ഉഖ്ബ காக்கி காவலுக்கு காட்டுமிராண்டிகளு எதற்கு என்றாள். அதனை ஆமோதிப் ഞങേ9:16,
செய்திகளை விழுந்து விழுந்து . 1 1 ܓܒ ܨ ܕ ܨ ܓܝܨ ܝ ܨ L|ექსკენ 6ბIII. C பெணகள' சம்பல் பள்ளத்தாக்கின் ֆաoսաTես שחש ംUTബTഞിഞLIT, Tങ്ങ് സെ. துர்க்கையின் அவத
பொலிசார் குதிக்கால பிடரி கூறுகிறார்கள் ിന്റെ ഉlg | () ബ്" பூலான்தேவி வ எனக் கிண்டல பண்ணியது ஒரு 6J9))օ0/Ա / ' பத்திரிகை ĐnL 9H (Rioff (3L[[[[[ இதலை பொலிசார் வெகுண் மதிப்பை இழந்துவிட டெழுந்தனர் தேடுதல் புதுடில்லியில் இருந் கம் பத்திரிகை ஒன்ற
ாலிசார் " ாள்ளைச் ಆಶ್ಲಿ 蠶 பனங்களை' வெளியிட 7ருந்தது,
፴öö ள் கேலிக േ திரிகைகளே இல்: குருமாவின் வெர் வ':வின் பெயர்வ:விழுந்து விழுந்து குஜாலின்கரங்கள்
u5ᏍoᎷᏪ° contact Grujuto GhasylulU கீழுமாய் அசைந்தட e1510 b ஆண்டால், ரீராமின் நண்பன்ܣ݂ܛo4
மத்த ள்ளத்தாக்கி :
aumoSléffü குதிக்கால் ബuിഭ
இன்னொரு கொள்ை
கிறார்கள் oteorá
) ,ബൈഖങ്ങി. LTേ|
*、á、fuš9° பத்திரிகை போலவே இரகசியம Sedileò ഞഖg,ിELഖങ്ങി.
{ങ്ങ| ിഖിർL? !,സെTങ്ങ് ട്രൂ வேட்டையை முடுக்கிவிட்டனர். முழங்காலை மடித்து இடுப்புக் உதவியை நாடினா ஜங்காஜபூர் கொள்ளை குக் கிழே மையப்பகுதியில் இடிக்க, பூலானை உயிருடன் முடிந்ததும் பாபா கோஷடியும் கிழவன் குளறிக்கொண்டு அட்டை வைத்தால் தன் உ பூலான் கோஷ்டியும் தனியாகப் போல சுருண்டு விழுந்தான். аьтаili, Guдалды 676510 பிரிந்து இரு திசைகளில் கிழவனுக்கு விழுந்த இடியைப் பயந்து த்ெதுக் ெ சென்றனர் பூலான் கோஷடியில் பார்த்ததும் ஏனையோருக்கு பயத் ராம் шоподтаfrы 89 т е н 20 (30) தில் உடம்பு நடுங்கத் தொடங்கியது.
"ஏன்டா, பொறுக்கி நிருப்பா
autu
2IIIIIIIIs 7 - 23 DIE al
 
 
 
 
 
 
 
 
 

MILI LIT 5) துக்கு ഞഖ' nഖഥ YTLİ (3LITTLÜ. கு அக்காள். Ia, G36. " GEHELL படித்திரத்தாள்.
இந்த
விட துப்பாக்கி þഞങ്ങ ՄԵԼ էջ5
ந்தன. சில
U3356 தெறித்தது. த்தல் கிராமம் みみ」
ShIEJË LI േ ഖണuിന്റെ த்துப்போனான். பலியில் துடித்த _jGöTLL தவர்களைப் T.
கிராமத்தில் இந்தக் லும் பூலான் ன தருவாள். OTEGT 66.01601 1 66]
TETILIJ (3611 தப்பட்ட அழைத்து IDITA, Jail si IGT
LTUGU9, னால் எனக்கு
ണ്. ബ υπΕισού
ത്ത്ഥ ബ υ,ς ήςό
ബ
!,ാ6ി. тъ орѣБут
ഖഥTബി () 卯1呜ULL町
பொலிப் நந்த பகுதி
16V160 കൂടി', அப்பகுதி ഖബ
ൈ !ന്തെങ്ങ്
G.
■ L、L。 оп" asци || || க்கு ஏன் உதவாத க்கு காக்கி
துபோல
ன்தேவியைத் றுகிறார்கள். ாரமாகக்
தபின்னர்
கோவடிகள் ബി'Lങ്ങ. Lഞ1." ബg | ഖണിLIT| 3,"ബ്
று முதுகில் KIDEGOLD டி இருந்தன. 「@3Too. ாக் கோஷடித் D. G. |m|TTLi. கத் தொடர்பு
9,ജ16ിങ് | UnĵJITLÊ. ബ ] ജൂഞ്വ5 தினமும் ഞign5|16|
இடத்தைப் பிடித்திருக்கிறது
ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன? இரத்தக் குழாய்களின் மூலம் முளைக்கு எடுத்துச்
காரணிகள் என்ன? பொதுவான காரணிகளாக உயர் இரத்த அழுத்தம்
மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால்
வயதானவர்கள்வரை (பெரும்பாலும் ஆண்கள்) உள்ள
புகையிலை இன்னபிற லாகிரி வஸ்துக்கள் பயன்பாடும்
டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்ற்ான மூளையின்
ο ஏதாவது ஒன்றின்மூலம் பக்கவாதம் ஏற்பட்டால்
பகுதி செயலிழப்பதால்
செயற்படாமல் போகும்
காண்கிறோம்.
ஏற்படும்? 60 முன்பெல்லாம் الصف
அறிவிப்புகளும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன
தீர்வு
சீனி மற்றும் கொழுப்பின் அளவை மருத்துவ நிபுணரின்
மிதமான உடற்பயிற்சி தேவையற்ற பழக்கவழக்கங்களை
சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்
நாம் அருந்தும் உணவில் உள்ள கொழுப்புச்சத்தை
சனை தேவை எடுத்துக் கொள்வதுடன் உணவில தாவர எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்
அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்
உதவும்
சாலச் சிறந்தது
ܠܢ
உலகளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் ஸ்ட்ரோக் 2ஆம்
செல்லப்படும் ஒட்சிசன் அளவு (பிளாட்டிலட் அக்ரிகேஷன்) இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைப் பட்டு அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
அதிக சீனி உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் போன்ற
மட்டுமன்றி மாறிவரும் சமூகநிலைகளால் சிறு வயது முதல்
தேவையற்ற பழக்கங்களான தொடர்ந்து மது அருந்துதல் சிகரெட்
செயற்
பாடு பாதிக்கப்படுவதை பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக
(αποπεπουπιών
விளைவுகள் பொதுவாக ஒருவருக்கு Vy மேற்கூறிய காரணங்களில்
t
அல்லது கால் செயற்படாமல் போவதையும் மூளையின் ஒரு
Աքեմ:
நிை
லயும் ஏற்படுவதை நாம்
பக்கவாதம் யாருக்கு
蠶 மேற்பட்டவர்களை பாதித்துவந்த இந்தப் பிரச்சினை
வேறு காரணிகளால் 13 வயது முதலே ஏற்படும் நிலையி னால் விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம் ஆண்டுதோறும் 60 இலட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார மையத்தின்
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது இரத்த அழுத்தம்
ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொண்டு சரிவிகித உணவு
οφού)
டுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் தேவை ஏற்பட்டால் நிபுணரின் பரிந்துரைகளின்படி மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக்கொள்வதன் மூலமும் சரி யான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி உயர் இரத்த புத்தம் அதிக சீனி மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து சீரான வாழ்க்கையினை நடத்தலாம்
குறைக்க வறுத்த உணவுக்குப் பதிலாக வேகவைக்கப்பட்ட உணவுகளையும் நார்ச்சத்து மிக்க பழங்களையும் நீரிழிவு நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோ
2 மிதமான நடைப் பயிற்சியினை அல்லது தினமும் 30 நிமிடம் முடிந்தால் காலை அல்லது மாலை இரு வேளைகளிலும்
இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால் கை வைத்தியம் ஏதும் பார்க்காமல் மருத்துவரை உடனே அணுகி சிகிச்சைபெறுவது
மேற்கறிய சிக்கல்களை நாளடைவில் ஏற்படுத்தி எண்ட் அர்கன்
அல்லது வாய் கோணலாவதை பும் ஞாபகசக்தி இழப்பு மற்றும் பார்த்து புரிந்துகொண்டு

Page 12
திருமதி த
தெலுங்கில் தங்குகிறார் பிரியாமண
சாருலதா என்ற படத்தில்
இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள சில ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார்.
நடிகர்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பதா? மரியாமணி, இப்படத்திற்கு பிறகு
வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம், அதிகளவில் வாய்ப்புகள் வரும் என்று
இனிமேல் அதிரடி கிளாமர் நடிகை காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான்.
யாகவும் உருவெடுக்க முடிவு மீஞ்சியது.
செய்துள்ள பரியாமணி, வித்யாபாலன் இதன் பிறகும் தமிழ், தெலுங்கு என
பாணியில் அதிரடி கிளாமர் இரண்டு மொழிகளிலும் உள்Gll தனது
கதைகளை படமாக்கும் அபிமானிகளை சந்தித்து சான்ஸ் கேட்டும்.
இயக்குநர்களுடன் இரகசிய மீட்டிங் பலனளிக்காததால்,
போட்டு வருகிறாராம்.
கன்னட சினிமாவை தஞ்சமடைந் துள்ளார்.
அத்துடன் சென்னையில் இருந்த தனது.
வட்டைக்சுட காலி பண்ணி, விட்டு நிரந்தரமாக பெங்களூருக்கு குடிபெயர்ந்து
கற்றது விட்டார்,
வெளிப்படுத் தெலுங்கு பட
வகிட்லோ
நடித்தார்
கை வேண்
ரவி
தின

நகைச்சுவை விருந்தளிக்
தமிழ்
ஆம்
கொலிவூட்டில் வினய், லட்சுமி ராய், பிரேம்ஜி, சத்யன், அர்விந்த் ஆகாஷ், சாம்ஸ், ரூபாஸ்ரீ, சோனா, கீதா, கார்த்திகா
செட்டி ஆகியோர் நடிக்கும் படம் 'ஒன்பதுல குரு
நகைச்சுவை பொழுதுபோக்கு சித்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கிய வேடம்
கூ தந்து நடிக்க வைக்கிறார் அறிமுக இயக்குனர். செல்வகுமார்.
இந்தியில் சஞ்சய் தத் நடிக்கும் படத்தை இயக்கும் ரவிகுமார், சம்பளம் கேட்காமல் 'ஒன்பதுல குரு' படத்தில் நடிக்க கால்ஷீட்
கொடுத்துள்ளார். 5 கதாநாயகன்கள், 5
கதாநாயகிகள் உள்ள இந்தப் படத்துக்காக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்துகிறோம். கொமெடி எண்டர்டெயினர், படத்துக்காக 'வா மச்சி வா இளமை துள்ளும் பாடலை இளையதளபதியின்
ஜில்லா இளையதளபதி
விஜய்- காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் உருவாகிறது. இமான் இசையமைக்கிற
தொழில்நுட்பக் கலைஞர்
நடைபெற்று கொண்டி
பிரபல் ஜெயம்
பனிவிழும் நிலவு
வர்ச்சியில் றங்குகிறார் வஞ்சலி
தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை தி ரசிர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் அஞ்சலி. இதன் பின் டங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டினார். இதனையடுத்து "சீதம்மா
ஸ்ரீமல்லி செட்டு” என்ற படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் .. தெலுங்கில் அதிகமான படவாய்ப்புகளை கப்பற்ற வேண்டுமானால், கிளாமரான வேடங்களில் நடிக்க படும் என்பதால் அஞ்சலியும் அதற்கு தயாராகிவிட்டார். தேஜா ஜோடியாக பலுபு என்ற படத்தில், தற்போது நடித்து பரும் அஞ்சலிக்கு மருத்துவர் வேடமாம்.
ஆனாலும் கிளாமருக்கு சற்றும் குறை வைக்காமல் பட்டையை கிளப்புவது என முடிவெடுத்துள்ளாராம்.
இந்த படத்துக்கு பின் தெலுங்கு ரசிகர்களின்
ஆதரவும், படவாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் என நம்புகிறார் அஞ்சலி. பிரபலமானவர்கள் பட்டியலில் ஹன்சிகா!
மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது சேட்டை, சிங்கம் 2, வாலு, பிரியாணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து
"தீயா வேலை செய்யணும் குமாரு”
என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம்
ஆகியுள்ளார். . இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான 'போபர்ஸ், இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள்
குரல் கொடுக்கிறார் 6 பட்டியலில், இளவயது பிரபலங்கள் பட்டியலின்
சதீஷ், பிரியங்கா ரெட்டி நடித்த ' முதற்கட்ட பரிசீலனையில் ஒருவராக ஹன்சிகாவையும்
இயக்குநர் கெளதம் மேனன் குரல் 3 தெரிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டதும்
கதை மற்றும் கதாபாத்திரங்களை கெ
விவரிக்கிறார். "என் படத்துக்காக நீங் துள்ளி குதித்த ஹன்சிகா, என்னால் இதை
வேண்டும் என்று கௌதம் சாரிடம் ே நம்பவே முடியவில்லை. இதற்காக என்னுடைய
கொஞ்சம்கூட தயக்கம் காட்டாமல் அ ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,
அவர் பேசவேண்டிய பகுதியை சொன சக நடிக, நடிகையர், இயக்குனர்கள்,
என்னிடம் அவர் கேட்காமலே படத்து தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது
கொடுத்துள்ளார். கெளதம் சார் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என
விவரிக்கும்போது படத்துக்கு மேலும் கூறியுள்ளார்.
என்றென்றும் பட இயக்குநர் கூறியுள் வாரமலர் முரசு
ஜனவரி 17- 23, 2013
மின்ன

Page 13
O 9 கிறது 'ஒன்பதுல குரு ம் இசையமைப்பாளர் 'கே' கொடுத்துள்ளார். கேரளாவில் வினய்
கமிராய் ஜோடி நடிக்கும் ரொமாண்டிக் பாடலை படமாக்குகிறோம்.
ஐட்டம் ஸாங் அழகியாக முன்னணி கதாநாயகி ஒருவர்
உதவி இயக் பணிபுரிந்தவர் நேசன் என்பது TU. UPJUJU கூடுதல் தகவல். இ ன் படப்பிடிப்பு வருகிற ளின் தெரிவு இ, மாதம் ஆரம்பமாகும் எனத்
ருக்கிறது. தெரிவிக்கின்றன. |யக்குனர்
x_தமிழகத்திற்கு வரம
அடுத்த ஒஸ்கார்?
85வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்த் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் திர திகதி நடைபெற
Usà m m
鳢、。
இது இதில்
、葱鳢_ தெரிக்இந்திர்கெ ஒன்றிலும்இல் *毽 à、
鳢、
இன்ற தமிழ் பட்லல் 巒聳」 இப்ப் இ
மணிரத்னம் இயக்கத்தில்
உருவாகியுள்ள
LJLj6õi 1963)JGVÜ வெளியாகியுள்ளது. கர்த்திக் ராதா மகள் துளசி நாயர் இணைந்து இப்படத்தில் அறிமுகமாகிறார்கள் அக்ஷன் ಇಂಕ್ತಿ Deer is என்றென்றும் படத்துக்காக ஆயி இருவரும் முக்கிய கருத்துள்ளார். படத்தில் கதாபாத்திரங்களில்
எாதம் தனது குரலில் நடித்துள்ளார்கள்
தான் குரல் கெருத்தாக சமீபத்தில் கடல் படத்தின் s ட்டேன் இதைக்கேட்டதும் இல் அதிகளவில் தற் နှီးမြှို့မြို ംഖൺ സ്ട്. ബൈ அமர் se இ" பெற்றன. இந்நிலையில் படத்தின் இவ
வெளியாகியுள்ளது குரலில் கதை அழகாக இல் 9 றப்பு கூடுகிறது என் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹற்மான் слі). இசையமைத்துள்ளார்.
2z777-25.2のた。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gash Aan
கிருஷ்ணன் ஜெயராஜ் இத்தில் சிவாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் "சொன்ன புரியாது இப்படம்
குறித்து சிவா கூறுகையில், கல்யாணத்துக்கு பிறகு ஒரு
ஆணின் வாழ்க்கை எப்படி மாறிவிடுகிறது என்பதை
மையமாக வைத்து இப்படத்தில் ஒரு பாடல் வருகிறது இந்த பாடல் படப்பிடிப்பின் போது தான் எனது திருமணம் நடந்தது. இதில் என்னை எப்படியாவது நடனம் ஆட வைத்துவிட வேண்டும் என்று நடன இயக்குனர் முடிவு செய்தார். ஒவ்வொரு பாடலின் போதும் அவர் ஒன்றுக்குப் பல முறை என்க்கு
கடுமையாக பயிற்சி அளிப்பார்
ஆனால் காட்சியின்போது என் இஷ்டத்துக்குத் தான் ஆடினேன். இதற்குமேல் என்னை ஆட வைக்க டியாது என்று நொந்துபோனவர் அவர் ஆடுவதே சரியாகத்தான் இருக்கிறது. எல்லாம் ஒகே
என்று கூறிவிடுவார். கதாநாயகி வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் சென்னை சத்யம் சினிமாஸில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தமை குறிப்பிடத்தக்கது
அப்பாவானார் கார்த்தி தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான சிவகுமாரின்
2வது மகன் கார்த்திக்கும்,
ரஞ்சனிக்கும் கடந்த 2011ஆம் ஜீலை மாதம் 3ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரஞ்சனி அப்பலோ மருத்துவமனையில் அழகான
குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும்
சேயும் நலமுடன் இருப்பதாக
மருத்துவமனை
வட்டரங்கள் தெரிவிக்
ன்ெற
ബ് Liഞ്ഞguങ് வெளியாகியுள்ள நிலை
பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பிரியாணி
கொண்டிருக்கிறார்
என்பது
துக்கு ஆடுகிறர்
தனிமைழைநாடுகிற
யன்த்ர்ரா பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஜனவரி 1ஆம் திகதி முதல் மும்பையில் நடந்து வருகிறது. சுமார் 10 நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா, அட்டிலி இயக்கும் ராஜா ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்பெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போது சக நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் லைஞர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பாராம் நயன்தாரா. ஆனால் போது அவருடைய போக்கு மாறிவிட்டதாம், யாரிடமும் பேசாமல் தனிமையில் ந்துள்ளாராம். பரிடம் பத்திரிகையாளர்கள் யாராவது பேச முயன்றால், நீங்கள் எப்போதும் என்னை பில் விடுவதில்லை. என்னுடைய வாழ்வில் இப்போது அதிகப்படியாக எதுவும் லை. வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறேன். என்னிடம் பேசுவதற்கு எதுவும் ன்னை தனிமையில் விடுங்கள் என்று கோபமாக கூறுகிறாராம்
Το
BURG

Page 14
மனக்கும் என்று Luģ356 nguDinT ഥണുഞ്ഞr', uി,8:ഭീ பத்துத்தன என் வாழ்வு மனப்பதற்கு €2%ub. [চাং ഥണുമ്പ്രb ഥഞ്ഞ6ഖിൺഞണു 2 adreoDeo 6Ted Gurbatib LogoOT&asaebeodeo காதல் வ மனம் ஒன்று மட்டும் [508um গুণ ඝණorඹීඝෂු|- பத்துக் கா ভাecাঁeopa০া ©9[JITe৯ueOOracাঁ சிறைப்பி என்று விட்டாய் விதியாட் எத்தனையும் சொல்லி கேளாமல் விடாது து எறிந்துவிட்டாய் விரலுக்கு ஏதிலாரும் என்னை மறுக்கின்றனர் விடை ம ভjecাঁতোৱটো Gbau60|alorescrip நீயும்தான் வெறுக்கின்றாய். Ge
சிந்தனைக்கோர் சிறப்U சிறு பிரச்சினைக்கோர்) மனி மகிழ்வுநரும் அன்) என்றே, நம்பிஏமாந்தவர்
நன்னை உணர(Uலே
நவறடிப் அதை அனைத் நடுக்கிய வாழ்க்கையதை சேரருத்துக்கு சொந்தமா
கதிரவேலுயோகேஸ்வரன் இநடுந்தீவு யோகேஸ்)
SGEace 3DSlotas Genes வளர்ந்து வரும் இளம் கவிஞர் யாழ்பல்கலை ара: Эворай 33,600 опесота шесі.
குறும்புக்காரன் என்ற இசை அல்பத்தை இந்திருக்கும் இவர் பெண்னே கனவுப்பயனம் குறும்படங்களுக்கான பாடல்களை எழுதியுள்ளார்
இவரது கவிதை நூல்கள் потоательноаль B_3 :m:TCE cՀՈc:
G565 et566o E 56uUTC5D"
ÜU 93 சித்தம் கலங்கி-உன் திருவடியில்தான் விழ்ந்து மொத்த அழகையும் முகந்துசெல்வேன்-அந்த
முகம் புதைப்ள்ே சீதனம் வேதனம் கேட்க மாட்டேன் உன் செவ்வாய் ஓரத்தில் திலும் குளிப்பேன் உயிர் ாமும் காதலும் பூக்கும் நேரம் பதசாஸ்திரம் கற்றுக்கொள்வேன் இதிலொன்றுக்கா ஏங்கி ஏங்கி \ இந்த பரந்தவெ
நீ விட்டுச்சென்ற நிமிடங்கள் எல்லாம் தேங்கிக் கிடக்கிறது என்னுடைய இதயத்தில் உன்னுடைய சந்திப்புக் ஜெ.முஹம்மட் ஜெஸிர், ெ
211)ШДОДUl12 அறியப் பெண்னை ஏமாற்றி காதல் லீலை புரிந்துவிட்டு காளையவன் பாதை மாறு TCMMATrois Golfo பாவச் சுமைக்கு பார்தான் பொறுப்பு
 

1651fliba5 сталеоаот ல இராவணன் என்றாய். йшфgјффеopөo Єѣппөшесотайѣпей
ഥ'g8ഥ OD6Aoûleó áFeODDALÚIGBLed
தலையாய் இருந்து сурөтшeооп бЭөбөoашп . த்திருக்கின்றாய் மாய் வந்து டுப்பெடுத்தாடுகின்றாய் ஏற்ற வீக்கக்காரியே டும் சொல்லத் தவிக்கிறாயே,
േ ജൂ
எண் if('Uqলাদেী |ared OGuğ...
கரும்புகை அறை விருந்தாக்கி ഫ്രഞ്ഞഞു ീ0\ാസ്ത്രീ മാസഥ്. (წმD
തബn 0ധിമർ கிேயது சிலர். புற்று வரும் தயக்கம்
மறைக்க கிறக்கம் கொண்டே உயிரை மரப்ப்பது அநியாயம்.
நலங்கள் G கந்திருப்பதில்லை
അഞ്ചുമ லிப்பதில்லை வழிமறித்த கற்கள் = நினைவுகள் நிறைவுதருவதில்லை தடம் புரட்டிய பள்ளங்கள். ப்துல் அஸிஸ்,சிகரெட் அதுவும் நீழ் ஆயுர் шpaологѣзы (ёшпаъ> ROUTLD அளிப்பதில்லை. இதமான காப்பெற்
ப்ரிய ரிரெட் பிரியர்களே இநயம் மறுத்திடறு வேகமான உலகில் பிவமே அறிம அடையாது வேண்டப்பட்டது தான்
கற்திட, அகற்றுண்கள்
இது. ஆற்றழுவும் சிகரெட்டை.
இருந்தும் எமக்கு புதிது.
அறுபதிற்கு சடுதியாய் திருப்பதே! வேக திருக்கியை ширйшіршпий дóлbüц அனுபவம் வரும் ஆற்றல் வரும் வாழ்வு வளம்பெறும் உண் பயணம் நீளமாகும். 6. LIEl)? எஸ்.வை.சசீகரன், அச்சுவேலி, |5 թooicումoծ Ioirib GLiomaiticiúil டனாக இருந்த என்னை (அதிகாலையில் омонолтавов, ஆரம்பித்தோம் பயணம் (адуршпавай தனியார் வகுப்பில் தொடங்கி கி விட்டாய் ரீ பள்ளிதனை அடைந்து
Tušas. புரிந்தது பாதி ால் இப்பொழுது புரியாதது மீதி என னைப் பொய்யான பாசத்தை புத்தம் புது புதிர்களான நாட்கள் டி உன் வாழ்க்கைக்கு னை பைத்தியக்காரனாக 3,6065 areOLDune) έοί ιπί. ΩμαήβαSTI இருந்த ரனமான நா.சமீதரன், நயினாதீவு. g
காலாவதியானதுவே 夏
நீ கோபம்கொண்ட நாட்களின் நகர்வின் வேகம் அந்த நிமிடங்கள் கணிக்கப்பட்டது S. என் இதய ஓரங்களில் ബിuിങ്ങ് UTക്ര, ബpഞ്ഞഥ8, 등 தோன்றிய மின்னல்கள் கடந்த பின். 器 உன்னால் என்கிறேன் அந்தப் பொழுதுகளில் &6001L6)Լյո{ւք5/56II աII6)լLD புன்னகைக்கும் பல யுகங்களாகின்றன ாக. உன்னுடைய சந்திப்புக்காக. &]ഞ്ഞഥ ഞങ്കuിങ பாத்துவில்-27 ஷேதபோது
T GSFLÜGJ

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 12 |
(21)
அவற்றைப் | பூத்தமன்னர் அ கொண்டிருந்த . பார்த்துச் சிரித்து
“அமரசிம்மர் இன்று உன்னை வந்தாளா?” என் "ஆமாம்" எ6
“இளவரசி பர நினைக்கின்றாu
- "அவர்களை நான் என்ன செ
அரச மகளுக்குரி நற்குணங்களும்
“அவள் அழ “அரசே” என் தளபதி.
"இப்போது ந இல்லை, நீதளம்
சிங்கை உமைந்தன் -
மன்னரின் சயன மண்ட பத்துக்குச் சமீபமாகச் சென்ற தும் மன்னரிடமிருந்து . விடைபெறும் நோக்குடன் 'அரசே' என்றான் தளபதி.
"என்ன? விடை பெறப்போகிறாயா?
'ஆமாம்' “எதற்காக உன்னை இங்கே அழைத்து வந்தேன் தெரி யுமா? உன்னோடு தனியாக ஓர் விடயம் கலந்தாலோசிக்க வேண்டும். என்னுடன் வா
மொட்டை மாடிக்குச் சென்றால் யாரும் வரமாட்டார்கள்" என்ற
கூறி மொட்டை மாடிக்குச்
செல்லும் பாதையில் முன் செல்ல அவரைத் தொடர்ந்து சென்றான் அமரசிம்மன்.
குடதிசை வானில் சந்திரன் இறங்கிக் கொண்டிருந்தாலும் அவன் தண்ணொளில் நகரம் அமைதியாகவும், அழகாகவும் காட்சியளித்தது. ஆனாலும் அரண்மனை எங்கும் அரச வாரிசு பிறந்தது கேட்டு ஒரே ஆனந்த பரவசத்தில் வாழ்ந்து கொண்டிருந்தது. பெரிய உடையார்
அரண்மனையிலிருந்து உத்தரவுகள் வழங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் சாளரத்தினூடே தெரிந்தது.
கனகசூரியன் எ6 அப்படித்தான் நீ பெண்களைப் ப
வராதா?”
"அரசே! சேர் பற்றி நான் அப் எதையும் நினை அவர்கள் ஓர் நா எமது விருந்தாள் நான்... நான்..."
"பைத்தியக்க பதவியிலிருந்தா வம்சத்தைச் சேர் ஞாபகத்தில் வை சேர மன்னன் த இங்கே அனுப்பி
8 ஆவது ஆண்டில்.00
தினந்தோறும் கல்விமுரன் இணைப்பு
இலடிது நீல்
அன்றாடச் செல் *உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் *உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
• கனதிமிக்க கட்டுரைகள்
•தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
• சினிமா 'நாள் ராசி பலன்
•வேலைவாய்ப்புத் தகவல்கள் *மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - “பரமர் சங்கமம்”, “மெய்தான் பாருங்கே "பதிவிறக்கப்பெட்டகம்”
(ஜனவரி 17 - 23, 2013

பார்த்துபுன்முறுவல் மைதியாய் நின்று அமரசிம்மனைப் க் கொண்டார். 1சேர இளவரசி "பார்க்க
றார்.
எறான். ஊறி என்ன ப?”
ப் பற்றி
ால்வது? ய சகல் நிறைந்தவர்." கில்...?"
று தடுமாறினான்
என் மன்னனும் பதியும் இல்லை.
சதுரங்கத்தில் ஓர் காய்நகர்த்தலே என்பது இன்றுதான் எனக்குத் தெரிய வந்தது. அவளை உனக்குப் பிடித்திருந்தால் மனம்திறந்துசொல். சேர . மன்னனுக்கு நான் உன்னைப்பற்றி
தெரிவித்திருந்தேன். அவன் இன்று அனுப்பிய மடலில் தன் மனப்பூர்வமான ஒப்புதலை தெரிவித்துள்ளார். நீ என்ன சொல்கிறாய்?"
"அரசே! நான்...நான்" அவனால் எதுவும் பேச முடியிவல்லை.
“அமரசிம்மா! உன் விருப்பமின்றி நான் எந்தமுடிவும் எடுக்கமாட்டேன். தயங்காமல் ஓர் நண்பனிடம் கூறுவது போல் சொல். இதற்காகவே சூரிய-ை
னயும் அழைத்தேன். நீ அவனை விடுவித்துவிட்டாய். உன் மனதைத் திறந்து சொல்" என்று அவன் தோள் மீது கை வைத்து "இங்கே பார், பார்.உன் விருப்பத்துக்கு மாறாக உன்னை வற்புறுத்தமாட்டேன். உன் விருப்பம் ஏதுவானாலும் தயங்காதே சொல்" என்று கூறி -
னார்.
"அரசே! நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தங்கள் விருப்பத்துக்கு மாறாக என்றும் நான் நடந்ததில்லை. ஆனால்...”
“ என்ன ஆனால்?" "நாங்கள் இளவரசியின் மனதை அறிந்த பின்பல்லவா ஓர் முடிவுக்கு வர வேண்டும்" என்று தயங்கித் தயங்கி கூறினான்.
"அமரசிம்மா! இந்தச் சிங்கத்தை கணவனாக அடைய சேரநாட்டு | இளவரசி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனாலும் அவளும்
அழுத்தக்காரி. நீ பெண்கள் வாடையே பிடிக்காதவன் என்று அறிந்து உன்னை நெருங்கப் . பயந்துகொண்டிருந்தாள். சேர மன்னனின் ஒப்புதல் கிடைத்த பின்பே அவளை உன் மாளிகைக்கு
நானே அனுப்பிவைத்தேன். உன்னைப் பற்றி அவள் மனதில் உயர்ந்த அபிப்பிராயமே நிறைந்திருக்கிறது. ஆனாலும் உன்னை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று
கூறினாள். அவளும் உன்னை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தால்... நீ...?" என்று புன்னகை சிந்தினார் மன்னர்.
“எனக்கு என்று இந்த உலகில் இருப்பவர்கள் தாங்களும், இளவரசரும் தான். தாங்கள் எது செய்தாலும் என் நன்மைக்கே தான் செய்வீர்கள்" என்று அவர் கால்களில் வீழந்து வணங்கினான்.
அவனைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டார் மன்னர். ஆனந்த மேலீட்டால்
அவராலும் எதுவும் பேச முடியவில்லை.
"அமரசிம்மா! தெய் வத்தின் திருவுளப்படி தான் எதுவும் நடக்கும். நாங்கள் அவன் ஆட்டுவிக்கும் கருவிகள்தான். உன்னுடைய நல்ல மனதுக்குரிய வாழ்வு தான் கிடைக்கும். எனக்கும் முதுமை. தள்ளாமையை ஏற்படுத்திவிட்டது. இனி இராச்சியப் பாரத்தை கனகசூரியனிடம் ஒப்ப
டைத்துவிட்டு ஓய்வுபெற விரும்புகின்றேன். அதற்கு முன் உன் திருமணத்தையும் நடத்தி முடித்துவிடவேண்டும் என்ற என் ஆர்வம் நிறைவு பெற்றுவிட்டது. - "இன்று எனக்கு இரட் டிப்பு மகிழ்ச்சி. நீ சென்று. ஆனந்தமாக தூங்கு" என்று அவளுக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்தார்.
தனது மாளிகைநோக்கி ஆனந்த நடை போட்ட அமரசிம்மன் உள்ளத்தில் சேர இளவரசி நர்த்தனமாடிக் கொண்டிருந்தாள். அவளு
டைய எழிற்கோலத்தை மானசீகமாக அணைத்து மகிழ்ந்தபடியே சயனஅறை நோக்கிச் சென்றான். மஞ்சத்தில் வீழ்ந்து சொற்பன உலகில் சஞ்சரித்தான்.
னக்கு எப்படியோ யும். உன் மனதில் ற்றிய நினைப்பே
நாட்டின் இளவரசி படிப்பட்ட நினைவு எப்பதே தவறு. ாட்டின் இளவரசி. ரியாக வந்தவர்.
காரா! நீ தளபதிப் "லும் அரச
ந்தவன் என்பதை வத்துக் கொள்.
ன் செல்வியை யேதும் அரசியல்
(தொடரும்...)
தினமுரசு
நாளிதழ்
கள் அழிய விரும்பும் ரூ.10/= திகள் அனைத்துக்கும் மட்டுமே - செய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
முசு

Page 16
000 oli 85
100 பக்கங்களைக் கொண்டு
வெளிவர இருக்கின்ற முரசின் ஆயிர செ மாவது இதழில் பெண்கள் சம்பந்தப்பட்ட இற உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் இை இடம்பெறச் செய்து நீங்களும் இடம்பிடிக்க மா விரும்பினால் உடனடியாக அவற்றை முரசின் @ó
முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தரமான வத தகவல்கள் நிச்சயம் இடம்பிடிக்கும். U
V
டிஸ் ஸ்வபஷல்
பூப்பது GLT6) ப்பும் இயற்கைய
D60fதி குல வளர்ச்சிப் போக்கில் நாகரிக சமுதாயம், அறிவார்ந்த சமுதாயம் என நமக்கு நாமே மெச்சிக் கொள்கிற கணினி யுகம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய நாளிலும் இது போன்ற மத மூட விழாக்களைக் கொண்டாடுவதானது நாம் அறிவார்ந்த சமுகத்தினர்தானா என்பதை கேட்கத் தூண்டு கின்றது. பெண்களுக்கு பல பருவம் பல நிலை பூப்படைவதும் ஒரு பருவம், ஒரு நிலை சிறுமி என்னும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம் பூப்படையும்வரை ஆண், பெண் வேறு பாடு உடலமைப்பில் தெரியாது பூ பூப்பது போல பூப்பும் இயற்கையானது.
சிறுமிகள் பூப்படையும்போது அவர்களை வீட்டிலிருந்து விலக்கி வைத்து அல்லது விட்டுக்குள்ளேயே ஓர் ஒரம் ஒதுக்கி வைத்து பதினோராம் நாள் அல்லது வசதிப்பட்ட நாளில் ஊரை. உற்றாரை சுற்றத்தாரை அழைத்து சடங்கு செய்துபின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. வசதிக்கு ஏற்றாற்போல் நிகழ்த்தப்படுகிறது.
தீட்டென்று மஞ்சள் நீராட்டு விழா எடுப்பது தேவையில்லை என்பதை ஒரு புகாராகக் கூறி அதை மறுத்து திட்டு என்கிறார்கள் தீட்டு என்பது விலக்கத்தக்கது என்பது மறுப்பிற்குரியது. மாதவிடாய்க் காலத்தில் இரத்தப்போக்கின் காரணமாக பெண்கள் மிகுந்த களைப்பு ஏற்படும் என்பதால் பெண்களுக்கு ஓய்வு தேவை என்றே ஓரிடத்தில் இருக்கச் செய்கிறார்கள் அதற்கு பெயர் விலக்கு அல்ல. ஒய்வு எனறார்கள் விளம்பரப்படுத்த நீராட்டு விழா நடத்துவுது அவமானம் என்பதையும் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு பெண்ணின் விவரம் தந்து வரன் தேடுவது போலவும் சுயம்வரம் நடத்துவது போலவும் நீராட்டு விழா நடத்துவதும் ஒன்றே என்று சொல்பவர்களும் உண்டு
ஆண்வழிச் சமூகம் பெண்ணை பலவீனமாகக் கருதி அடிமைப்படுத்தியே வந்துள்ளது. பூப்போடு தொடங்குகிறது பெண்ணை அடக்கியாளும் நடவடிக்கை என்பதும் அவ்வகையில் ஆனதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிறுமியாக இருந்தபோது துள்ளித் திரிந்தவள் ஓடி விளையாடியவள் பூப்பு அடைந்தபின் அடக்கப்படுகிறாள். அப்போதிருந்தே பெண்ணடிமை தொடங்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக பெற்றோர்கள் பெண்ணை கட்டுப்பாட்டுக்குள் வைத்தார்கள் என பழைய பல்லவியையே சிலர் பாடுகின்றார்கள்
கற்பு என்பது பொது போல காமமும் பொதுவே பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது முறையல்ல. ஆண்கள் பெண்களைப் போகப்பொருளாகவும் தான் ஈட்டும் சொத்துக்கு வாரிசுகளை (ஆண் மக்களை) பெற்றுத் தரும் இயந்திரமாகவே நடத்துகிறார்கள் என்பதை மாற்றிக் கூறி பெண்களைக் குறை கூறுகிறார்கள் பெண்களுக்கு ஏற்படும்
8၍ జ్వె པ་ཟོ།
U Y~
தற்போது பெண்கள் படிக்கிறார்கள் படிக்க பொருளாதார நிலையிலு அடைகிறார்கள் அதன் பு என்னும் சிந்தனை எழுகி, சிறுமியாக உள்ள போது நீராட்டு விழா நடத்தி அர வேண்டியதில்லை ஒன்று யில் பலர் முன் அமரச் செய்வது சிறுமியின் மன ஒரு பாதிப்பை உண்டாக்
எல்லாத் தொல்லைகளுக்கும் முக்கிய காரணம் ஆணாதிக்கமே 5ர்ப்பகாலத்த என்பதற்கான மறுப்பும் எதிர்வாதமாகவே உள்ளது. காலத்திலும் பெண் பெண்கள் பூப்படைவது ஒர் இனிமையான நிகழ்வுதான். அவதிப்படுகிறார்கள் நீராடுவது தவறில்லை. அதற்காக ஊரை உற்றாரை உறவினரைத் முதுகு வலி LDIDULD திரட்டி நடத்த வேண்டியதில்லை. அக்காலத்தில் நகரம் விரி காலத்தில் சகஜமாக வடையாத நிலையில் தொழில்நுட்பம் பெருகாத சூழலில் முன்பு இந்த மாதிரி ஒரு கிராமத்திற்குள்ளே நெருங்கிய உறவுகளை வைத்து எடுத்துக்கொண்ட ம நடத்தப்பட்டது. அதனால் உறவுகளுக்குத் தகவல் தெரிவிக்கும் எடுத்துக் கொள்கிற ஒரு நிகழ்வாக இருந்தது பெண்களுக்கு படிப்பும் மறுக்கப்பட்டது. குறிப்பாக 5JUU மருத்துவர் அறிவுை
எடுத்துக் கொள்ளக்
তথ্য 34 வாரங்களுக்குப்
GWU அதிர்Q::L୬ II மருந்துகளால் கருவி
பரிசுப் போட்டி இல 3-351 கேள்வி:ஒருவரின் தலைமுடிஉதிர்வதற்குக் காரணம் என்ன?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-30.01.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, uñó un pasa : 351 தினமுரசு வாரமலர், த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்
பரிசுப்போட்டிஇல 340இற்கான விடை:- மருதாணிமற்றும் அவரி
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி- எம்.இராஜலட்சுமி, 10 வெண்புறவி நகர்,
புதிய விட்டுத் திட்டம், அல்லைப்பிட்டி
- वे - था
முகவரி :
தே.அ. ܙܦLܗoܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܚܝ : ܩܪܗ̄@ - ܙ
ബt :പ്ര
sopas Gun in ni
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S
தலைமுடி என்பது உயிரற்ற வாய்ப்புகள் அதிகம் இதுதவிர அனிமியா, சத்துக்குறைவு ல்களால் ஆன ஒன்று. அதாவது நோயுள்ளவர்களுக்கும் வெயிலில் அதிக நேரம் வேலை ந்துபோன புரோட்டீன்கள் செய்பவர்களுக்கும் வழுக்கை விழ வாய்ப்புண்டு அதிக வை உப்புத்தண்ணிரால் எந்த மாக பொடுகு இருந்தாலும் தலைமுடி கொட்டும் மற்றபடி ற்றத்திற்கும் ஆளாகாது. உப்புத் தண்ணிரில் குளித்
வருடைய தலைமுடி உதிர் தாலோ கடல் தண்ணிரில்
ற்குக் காரணம் அவருடைய குளித்தாலோ ԱՐԱԳ ம்பரை சார்ந்த ஜீன்கள்தான்
பாவுக்கு வழுக்கை இருந்தால் தல்ைமுடி
னுக்கு வழுக்கை விழ 2. SlotsLDIT?
தினமும் முகத்துக்கு
ஆவி பிடிக்கலாமா?
தினமும் முல்தானி மட்டி
பூசுவது மட்டும் அல்ல ஆவி பிடிப்பதும் தவறுதான் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆவி
பிடிப்பதுதான் சரி ஆவி பிடித்ததும் ஐஸ் தண்ணீர் அல்லது ஒளப்கட்டி அல்லது எல்கின் டொனிக் கொண்டு முகத்தை கழுவவேண்டும்
முல்தானி மட்டியைப் பேஷியல் போலத் وهي :
தான் அடிக்கடி போட்டால் முகம் சுருங்கி வயதான தோற்றத்தைக் கொடுக்கும் எண்ணெய்ப் பசை சருமத்துக்கு முல்தானி மட்டியைத் தனியாக போடக்கூடாது ஒரேஞ்சு கலந்து போட வேண்டும் முகம் சிவப் பழகு பெறுவதோடு சருமமும் பொலிவோடு இருக்கும் வாரம் ஒரு முறை செய்யலாம்
உருளைக்கிழங்கு - 200 கிராம். வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 கரண்டி, பச்சைப் பட்டாணி - கப் பட்டை லவங்கம் ஏலக்காய் - தலா ஒன்று. கீறிய பச்சை மிளகாய் - 2 அல்லது 4 மஞ்சள்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் அரைத்து தனி
யாக வைத்துக்கொள்ளவும். sunterne SÓNGò Gergamoteroud, காயவைத்து GLITTISG5) GOTL)
பொருட்களை வறுத்து
போதுமான அளவு
'ಕ್ಷ್TSGT. பிறகு தக்காளி வெங்காயம்
: திரு. விழுதை சேர்க்கவும் து இதனால் மிதமான தீயில் வதக்கவும் மசாலாவிலிருந்து எண்ணெய் பியும்போது இஞ்சி படைவதை படுை விழதை சேர்க்கவும் இத்துடன் உப்பு மிளகாய்த்தாளமல்லித் தள் றிவிக்க பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி பின்பு உரித்த ம் புரியாத நிலை பட்டாணி துண்டுகளாக நறுக்கிய உருளையுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து செய்து சடங்கு மூடி வைத்து குறைந்த தீயில் வேதம்வரை வைக்கவும் பூரி ரொட்டியுடன் நிலைக்குள்ளும் பரிமாறவும் கும். - குறிப்பு: காய்கறிகளை தனியாக வேக வைத்தும் (ՅՅ03:56Սոմ),
இருப்பப்பட்டால் பாலோரு சேர்த்துப் uീഥസ്ത്രഞു. . الر
UTEliaUULGOTLÖ. லும், தாய்ப்பால் கொடுக்கும் முதலில் வயிற்று வலி, கருச்சிதைவு, கருமுட்டை
கள் வலியால் அதிகம்
வயிற்று வலி இருப்பு வலி, வெடித்தல், சதை வலி, கருப்பை தசைநார் விரிவடைதல்,
வயிற்றுத் தசையில் இரத்தம் கட்டுதல், கர்ப்ப கால
* မြို့ရှိ - :¶ கர்ப்ப வயிற்று வலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அல்ட்ரா 影 ಹಿà 醬 ந்து அதர் பதற்கு சவுண்ட் ஸ்கேன் மூலமாக காரணத்தைக் கண்டுபிடித்து an. " ..” ဦါ”ါရွိေ ü தாமதிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.
ருந்து பிறகு அடுத்து இருப்பு வலி, கர்ப்ப காலத்தில் உண்டாகின்ற
ார்கள். இது ரொம்ப ஆபத்தானது.
த்தின் முதல் 10 வாரங்களி வேறார்மோன் மாறுதல்களால் இருப்பு எலும்பு
இணைப்புகளில் வலி வரும் முதுகுத்தண்டு வடம்
ಇಂದ್ಲಿಂಗಾರು பிதுங்கினால் உண்டாகின்ற முதுகுவலி மாதிரியே பிறகு எடுத்துக் கொள்கின்ற இருக்கும் இது பிரத்தியேகமான பிசியோதெரபி LDDDLD
- மருந்தில்லாத சிகிச்சைகள், ஜொயிண்ட்டுகளில் பில் உள்ள குழந்தையின் நுரையீரல் ஊசிகள்மூலமாக இதைச் சரியாக்கலாம்.
மூன்றாவதாக முதுகு வலி 50 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு முதுகுவலி இருக்கிறது.
அதில் 10 சதவீதத்தினருக்கு மேல் முதுகிலும், 40 சதவீதத்தினருக்கு அடி முதுகிலும் வலி நிறையப் பெண்களுக்கு உட்காரும் இடத்து வலியும் அதிகமாக இருக்கிறது. குறைப்பிரசவம், பன்னீர்க்குடம் சீக்கிரமே உடைதல், சிறுநீர் பிரச்சினையெல்லாம் இருப்பு வலியாகத்தான் உணரப்படும்.
கடைசியாக தலைவலி, கர்ப்ப காலத்தில் உண்டாகின்ற தலைவலி, தானாகச் சரியாகிவிடும். தலைவலிக்கான மருந்துகள் ரொம்ப வீரியமானவை ಎಣ್ಣೆ-ಣಗಳು слѣвъплаотцf Glasпarйсыб, LпаѣLaо7 (ЗаLaыпшро0 .தலைவலிக்கு மருந்து எடுக்கக் கூடாது 47 ܢ
சரியான நேரத்தில், சரியான டாக்டரை அணுகி, சரியான சிகிச்சையை எருத்துக்கொண்டால், வலிகளிலிருந்து
- 3 IE

Page 17
εθούμαΥήύθιμανδία Ιππί பறந்திருந்தார் அந்தச் சிறுமி
மொத்தம் 18 நாட்களே அங்கு பணியாற்றிருயிந்த நிலையில் அவளது கையில் வந்து விழுந்தது 4 மாதக் குழந்தை அவளது விதியைத் தீர்மானிக்கும் இயமன் அது பின்னர் அவளுக்கு 7 வருட சிறை வாழ்க்கையையும் இறுதில் 9ഖണg, 5ഞ്ഞെugu gജീLa விரும் என்றும் அவள் எதிர்பார்த் திருக்க மாட்டாள். தலைவிதியாய் போன அவளது கதை 2013 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி DanTaormadig, LDIJENOT gara LeDat நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற
செய்தியோரு முடிந்துவிட்டது.
3FIGUIIT. L. Ο ள நெஞ்சங்களைக் கலங்கவைத்து யவு பெற்ற ஒரு ஜீவனின் பெயர் சமீப சில காலமாக உள்நாட்டிலும் உலக ஊடகங்களிலும் பரபரப்பாகப்
பேசப்பட்டவர்தான் றிசானா
ബാങ്കuിങ്ങ് 5ിgen ബ് മിത്രങ്കങ്ങഥയെ மாவட்டத்தின் மூதூர்ப்
தன்னையும் தனது குடும்பத்தை
&aотпө0 ®лава. суреттеп есепті азот
இன்னமும் அவளைப் 一 முதலில் கால் நீட்புத்துங்க பற்றி நெஞ்சம்
கானா இந்தளவுக்கு ബ് ബാബ கனத்து நினைவு
) LÖJUGAOUDITEL ബണിൽ ബ பேசப்படுவார் என்று இற்றுப்போன ஒலைக்குமுசை விரும் அனுமானித்திருக்க பில் மேலும் தன்னர் மும் ACC, o
78ьсї. தன்னருமாக எப்படித்தான் அன்றாடக் கூலித் றிானாவுக்குமரன எத்தனை நாட்களுக்கு வாழ் ဓားကြီးများ၏။ தண்டனை நிறைவேற்றப் TE GEmo Englandanas தந்தை நபிக்
பட்டு விட்டது என்ற செய்தி
DIGTGYÖ UDGNOLDITATUD ரயை தகவல் பரப்பும்
в естерортес р ബ് ഇബ്ധ பொழுது உருகும் உள்ளங்கள் உறைந்து போப் விட்டிருந்தன. கனத்த உள்ளங் களிலிருந்து கசிந்து உருகிய கண்ணிர் சாரை ாரையாக வந்தது கட்டுப்படுத்த முடியாமல் பலர் விம்மி விம்மி அழுதார்கள் இந்தக் கணப்பொழுதில் இனம் சாதி மதம் மொழி என்று எதுவுமே தடையாக இருக்கவில்லை.
ആn gLഞഖിന്റെ പ്രധ ഖണ്ഢ, ണ്ഡ്ര உயிர் பறிக்கப்பட்டபொழுது றிசானா ஒரு முறைதான் அவள் வேதனையால் துடித்து மடிந்திருப்பாள். ஆனால் அவளுக்காக g|ՀՆԵԱ) - client=յոen Sahanupւն օնլուն ിഥഥധൂദിത്രങ്ങ.
ന്ധ്ര5ി ചെയ്യയെ ബ്ഥിal) போது அதிலிருந்து தாறும் தனது குடும்பமும்
ബ് ബ செல்லத் துண்டியிருந்தன.
காட்டிற்குச் சென்று அவ்வப்போது குச்சி களைப் பொறுக்கி வந்து விற்று அதன் pഓഥ പ്രിയu) (Uബ (Lan தாய் பரீனா மேலும் தமையன் ஒருவன், இளைய சகோதரிகள் இருவர் இவர்களோடு வறுமையில் வாடியவர்தான் றிசானா
ந்ேத வறுமை து தன்னையும் தனது குடும்பத்தையும் மிட்டெடுக்க வேண்டும். முதலில் கால் நீட்டித் துங்க ஒரு இடம் 8ഖജി(ഥ, ധ്ര ബ്യ யும் இற்றுப்போன இலைக்குடிசையில் மேலும் தண்ணீர் கீழும் தண்ணிருமாக எப்படித்தான் எத்தனை நாட்களுக்கு வாழ்வது என்ற யோசனை கள் றிசானாவை வெளிநாடு செல்லத் தூண்டியிருந்தன.
என்றாலும் இன்னும் ஒரு வருடம் பொறுத் திருந்து பதினெட்டு வயதாகியதும் பாஸ்போட் செய்து கொண்டு போவதென்து அந்த ஆட்டிப்
மீளவேண்டும் என்பதற்காக பலவித கணவுகளுடன் அரபு தேசம் நோக்கிப் புறப்பட்டார் றிசானா அப்போது றிசானாவுக்கு வெறும் 7 வயதுதான் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி சவூதி அரேபியா நோக்கி
l@Länb ഖനൃത്ഥnuീn Gogഖങ്കg,
நினைத்தால் முடியாத காரியம்தான்.
அதனால், முதுரில் மட்டுமல்ல நாட்டின்
ஏனைய பகுதிகளில் நடப்பதைப் போன்று
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
(சென்றவாரத் தொடர்ச்சி.) ബ് ജ്ഞഥ ||8||9, வதற்கும் அதன் தொழிற்பாடு ബ ബിഞ്ഞ ഊൺ சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களிடமிருந்தே சில வரையறைகளுக்குட்ப தாம் அறி விடுவதாகவும் வேறு சில சான்றி தழ்கள் உதாரணமாக ISO சான்றிதழைப் பெறுவதற்காக வழங்குவதை விட மிகக் குறைந்த அளவிலேயே தம்முடைய கட்டணங்கள் இருப்பதாகவும் வேறு தரக் கட்டுப்பாடுகளைவிட ஹலால் சான்றிதழ் என்பது ஒரு நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டித்தரும் மூலதனம் என்பதை அறிந்து தான் எந்தவொரு நிறு ഖണ്ഢ് ഇന്റെ ബഗുട്ട காகத் தம்மிடம் விண்ணப்பிப்ப தாக அ.இஜ2 பேராளர் நமக்குத் தெரிவித்தார்
இதுதான் நியதியும் நியாயமு шотаь 50ъаьаь, 2}аыОдѣть лштал இஸ்லாமிய சமுகத்தின் விழிப் புணர்வு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதாவது ஹலால் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள ിLLI) സ്കൂഖബ്ബ ബട്ട, விரும்பியே பெற்றுக்கொள்கின்றன அவர்களை யாரும் நிரப்பந்திப்ப ീൺ,
எனவே இலங்கை முஸ்லிம் களின் வாழ்க்கையில் பொருளா தார மயமாகிப்போன அன்றாட வாழ்க்கையில் இதுவொரு அங்க மாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர, இது ஒரு மார்க்கம் மற்ற சமுகத்துக்கு விதிக்கும் நிரப்பந்த மாகப் பார்க்கப்படக் கூடாது.
ஹலால் சான்றிதழ் புழக்கத்
BIGUI og 7 - 23 203
தில் இல்லாத காலத்தில் நம் முன் னோர்களும் நாமும் கொள்வனவு செயதவை நம்பிக்கையின் அடிப் ബ് ഡിബ 3 ിച്ച ിയെ 5.സി.|ബിലെ ബ தொடர்பான வதந்திகள் சில வேளை களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஆதாரங்களும் வெளியான போது 9ടഖങ്ങധTങ്ങ് ബി. ||5ഞണ് இஸ்லாமிய சமுதாயம் புறக்கணித தது. தற்போது ஹலால் சான்றிதழ்
மூலமாக நிறுவனங்கள் தம் வியாபாரத்தை நேரடியாக வாடிக்கை யாளர்களின் இல்லங்களுககுக் கொண்டு வருவதையும், முஸ்லிம் ബി.ബി.) தவிர வேறு எதுவும் இங்கு இடம் பெறவும் இல்லை.
எனவே தம் தயாரிப்புகளின் உண்மையான நுகர்வோர் யார்? அவர்களைக் கவரத் தாம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்ட வியாபாரம் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் விருப்பும் வெறுப்பும் முடிவுமே தவிர, இதில் இஸ்லாமிய சமூகம் இன்னோர் சமூகத்துடன் போட்டி போடவோ அல்லது போர் புரியவோ elფექout/o &პიადაინა.
இஸ்லாமிய வாடிக்கையாளர் கள் தமக்கு வேண்டும் என்பதற் காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஹலால் சான்றிதழைப் பெற்று. pഥീബ് ഖബ ബി.0)
பின் அந்தக் கட்ட நுகர்வோரைத் த என்று நிறுவனங் வழியை நாடும் ே தம் சமுகத்தை ெ வைத்திருக்க நிர சில எதிரப் பிரச்ச கொள்ள வேண்டி LGolg, Sig, as விடயமாகும்.
இவ்வாறான ெ போது பாதிப்புக் ഖങ്ങബ (L ஹலால் சான்றித 粤匈g° FQu, മൃബ്ബ LIT) ബ அவர்களுடனேயே தொடுக்கப்படுகிற படையில் அன்ன தாக்குதல்களின் въла, обор и முடியாததாகவே
இந்த இடத்தி ബിLunങ്ക് ഗ്ര5: தைப் பெறுகின்ற சமூகத்தில் அறி அ.இஜஉ இதில் பங்கெடுப்பது சரி
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வயதைக் கொஞ்சம் கூட்டிக் காட்டும் போலி யான ஆவணங்களைத் தயார் செய்து பாஸ் போட் முடித்து வெளிநாடு போகலாம் என்ற யோசனை எல்லோராலும் முன்வைக்கப்பட்டது. றிசானாவை வெளிநாட்டுக்கு அனுப்பும் விடயத்தில் தனக்குக் கிடைக்கக் கூடிய தரகுப் பணம் வேறு முகவர்களுக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதில் அக்கறையாகச் செயற்பட்டார் ஷாகுல் வறமிது அப்துல் லத்தீப் எனும் அங்குள்ள உப முகவர். வழமையாக ஏனைய சப் ஏஜென்ற்கள் செய்யும் வேலையையே அவரும் செய்தார். சப் ஏஜென்ற் அப்துல் லத்தீப்புடன் றிசானாவைக் கூட்டிக் கொண்டு மூத்தம்மாவும் ( தாயின் தாய் கூடவே கொழும்பு வரை சென்றார்.
வெளிநாடு செல்லும் எல்லா அலுவல்களும் நடந்து முடிந்தன. 2005 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி சவூதி அரேபியா நோக்கி
O
ཤེ་ཚེ་རྒྱན་བྱེད་ཀྱི་གྲོ་
விட்டுப்பணிப்பெண்ணாகப் பறந்தார் றிசானா, அன்று நாட்டை விட்டுப்போன றிசானா மீண்டும் திரும்பி வரவே 'ഥെ, 9ഖി ഫ്രഞ gതീLതങ്ങ
நிறைவேற்றப்பட்டாள் என்ற துயரச் செய்தியே ஏழு வருடங்களுக்குப் பின்னர் வந்தது. றிசானாவின் துயரம் விட்டுச் சென்ற தொடர்தான் இது
இங்கிருந்து பல்வேறு கவர்டச் അഥൺ കഥjpg| കെ.ജി.(, D%u கிழக்கு நோக்கிச் செல்லும் Ωροι σε: аараалал Эyarйвѣčушб Clшаласуф தமது வாழ்க்கை நிலைமை மேம்பட வேண்டும் என்ற பொருளிட்டுவதற்கான கனவுகளுடனேயே செல்கின்றனர். முதலில் நல்ல சம்பளம், பின்னர் நல்ல இடம் அதற்கருத்து நல்ல வசதி வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது பயணம் தொடர்கின்றது.
இங்கு தங்களது உற்றார் உறவினரை பிரிந்து சொந்த பந்தங்களை இழந்து தாய் ഥങ്ങ്, 561000]ഥ, ിഥngി പ്രജung8ഞണ് விட்டுப் பிரிந்து செல்லும் போது எவருமே தாங்கள் மத்திய கிழக்கிற்குப் போய் அங்குள்ள எஜமானர்களின் பிள்ளைகளைக் கொலை செய்ய வேண்டும் என்றோ குற்றச் செயல்களைச் செய்து விட்டு சிறையில்
வாட வேண்டும் என்றோ எதிர்பார்த்துப் 8UTഖട്ടില്ക്ക,
இவ்வாறுதான் துள்ளித் திரியும் வயதில் வறுமை காரணமாக தனது பள்ளிப் படிப்பையும் இடை நிறுத்திக் கொண்ட றிசானாவும் மத்திய கிழக்கை நோக்கி விட்டு வேலையாளாகப் பறந்தாள்.
எல்லா ஏக்கப் பெருமூச்சுக்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் ஆசைக்கனவு களுடனும் சவூதி அரேபியா சென்ற சிறுமி றிசானாவுக்கு இயமனாக வந்து சேர்ந்தது றியாத் நகரில் ஒதைபி குரும்பத்தைச் சேர்ந்த நைய்ப் கலப் ஜிஸ்யான் என்ப ഖതൃഥ 5ഖങ്ങg, Dക്തങ്ങeിഥിക്രഥ, 35 வயதான ஜிஸ்யான் சவூதி நிதியமைச்சில் வரவு செலவுத் திட்டப் பிரிவில் கடமையாற்று uഖങ്ങി. ജiഖങ്ങg ഗുരൈി ഭദ്ര, ആീതu. தமது வீட்டுக்கு வந்து சேர்ந்த ஏழைச்
ζ) )
S S S S சிறுமி றிசானாவுக்கு நாளாந்த வீட்டு வேலை களுடன் 4 மாதக் குழந்தை ஒன்றைப் பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு 7 நாட்கள் அவளது வீட்டுப் Lങ്ങി) ിLഞ്ഞ് ബേയ്ക്കേണ് ഫ്ര5ഥ155 சென்றது. 8 ஆவது நாள்தான் அவளது விதியைத் தீர்மானிக்கும் நாளாகவும் மனித நேய உள்ளங்களைக் கலங் கவைக்கும் நாளாகவும் இருக்கப் போகின்றது என்பது அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
(றிசானாவினி விதி தொடரும்)
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
மிைல்லாமலேயே அதற்கான மாற்று அமைப்பு அல்லது JI, GS)6, தளம் இருக்கிறதா என்பதாகும் ள் குறுக்கு இரண்டு கேள்விகளுக்கும் மாற்று Ig, ).32 வழியோ தளமோ இருந்தால் நல்லது ழிப்புணர்வுடன் என்பது ஆழ்ந்த நோக்குடைய சமுக பந்திக்கப்பட்டு ஆர்வலர்களின் பதிலாக இருக்கும். ரங்களை மேற் அதன்போது பல நேரடிச் சமூகப் பநிலை ஏற் பின்னல்களில் சிக்குண்டு தவிப் னித்தக்க பதையும் தவிரத்துக்கொள்ளலாம்.
ஹலால் சான்றிதழுக்கு எதி ரான பிரச்சாரங்களில் ஒன்றாக பூ ஹலால் சான்றிதழுக்கு வழங்கும் பணத்தைத் தவிர்த்து எமக்கான b விலையைக் குறை பூ எனும்
37
- றோம். அந்தக் கட்டணத்தை எம்மிடம் III III III விண்ணப்பிக்கும் நிறுவனங்களிடம் யற்பாட்டின்
ല്ല அவர்களது தயாரிப்புக்களின் வகை றுத்தவரை பெறுமானம் மற்றும் அவர்கள் உற்
வழங்குவது பத்தித் தளங்கள் அமைந்திருக்கும் இருபதனால் தரம் அல்லது சிறுதொழில் பெருந் ம் போரும் தொழில் எனும் பிரிவுகள் மூலம் நேராகத் அறவிடுகிறோம் என்று நமக்கு பதில் | அதன் அடிப் கிடைத்தது. ய பிரச்சாரத் இதை ஏகபோகமாக ஏற்றுக் தான இலக் கொள்வதற்கு இரண்டு நியாயங்கள்
தும் தவிரக்க இருக்கின்றன. ஒன்று ஹலால் ருக்கிறது. சான்றிதழ் பெறுவதன் மூலம் இரண்டு ഗ്രൺബീഥ ഖTറ്റൂ5ഞ5ധTണ]5ഞണ്ട് Jutsdt DL-5 கவர முடியும் எனும் பொருளாதார இஸ்லாமிய நோக்கே வியாபாரங்களுக்கு இருப்
பதனால் இதன் மூலம் அவர்கள் 町9uTā இழப்பதை விட அடைவதே அதிக ? அல்லது மாக இருக்கப்போகின்றது எனவே
ബ5ഥTഞ്ഞ ഖT955ണ് കTഞ1) படுகின்றன. இது அடிமட்ட மக்களை எவ்வாறு சென்றடையும் என்பதை யும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது உண்மைதானா? என்பதைக் கேட்டறிய நாம் அஇஜஉசபையின் ஹலால் பிரிவினரை வினவியபோது ஆம் நாம் கட்டணம் அறவிடுகி
அதற்கான கட்டணத்தை அவர் கள் செலுத்துவது ஏற்புடையது. இரண்டாவது இவ்வாறான ஒரு சான்றிதழை அனுமதியை வழங்கும் செயற்பாட்டைச் சமூ கப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டிய கடமை அஇஜஉ சபைக்கு இருப்பதனால் அவர் கள் நாட்டின் எந்தப் பாகத்தில் இருந்து விண்ணப்பம் வந்தாலும் அந்தப் பாகத்தை நோக்கிப் பயணித்து சில வேளைகளில் தேவையேற்படின் வாரத்திற்கு இரு தடவைகளும் பயணித்து பரிசோதித்து தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்து அதற்கான பணி களையும் மேற்கொள்ளவேண்டி யிருப்பதனால் அதற்கான செல வினம் ஈடு செய்யப்பட வேண்டும், ஆகவே கட்டணம் அறவிடப்படு வது நியாயமே என்று ஏற்றுக் Gaып6ілепіш0600.
அதே போன்று. இந்தக் 5 Lഞinബങ്ങഖ ബിങ്ങധ அதிகரிக்கிறதா? என்பது கேள்விக் குள்ளாகும் விடயமாகவும் இருக் கிறது. அவ்வாறு இல்லையென் பதே அஇஜஉசபையின் பதிலாக இருப்பினும் இந்த ஆயுதம் ஆகக் குறைந்தது தீவிரப்போக்குடைய சக்திகளால் அல்லது அங்கீகாரம் மறுக்கப்பட்ட நிறுவனங்களால் அல்லது தமது சமூகத்தைப் பாது காக்கத்தானே அவர்கள் ஹலால் சான்றிதழ்கள் கேட்கிறார்கள் அதற்கு எதற்குக் கட்டணம் என்று நினைக்கும் ஒரு சாராரால் gal glasa, JULLC,3,36), தொடரந்து மேற்கொள்ளப்பட்டும் bшлотыр. (தொடரும்.)
17

Page 18
இலங்கை அவு ஒருநாள் தொடர் ந இடையிலான போப் இப்போட்டித் தொட அமைந்திருக்கக் கூ
* மஹேல இது இன்னும் 156 ஓட்டா
* தில்ஷான் 250 ஓட்டங்கள் பெற்றால்
*உபுல் தரங்க பெற்றுள்ளார். இன் எனும் இலக்கை அ
அஜந்த மென்டின் வீழ்த்தியுள்ளார். 101 விக்கெட்டுக்கள் மட் அதிகூடிய ஓட் அவுஸ்திரேலியா
இலங்கை 5 வி சிட்னியில் பெறப்பம் தனிநபர் அதி டேவிட் வோர்ன சனத் ஜெயசூரிய சிறந்த பந்து ! மிட்சல் ஜோன்ச சனத் ஜயசூரிய
| மைதானங்ச
மெல்பர்ண் அடிலொய்ட் பிறிஸ்பேன் சிட்னி
ஹோபாட்
மைதானங்களில் ரசிகர்களையும், அதி அடக்கக் கூடியது. ! அவுஸ்திரேலிய அன இதுவரையில் அவுன் வெற்றிகளும் கண்டு ஒரு நாள் போட்டிக் 5ஆவதும், இறுதியும் இத்தரவுகளில் பற்பல்
மாற்றமே மாறாதது
உணர்வு தெரிகிறது!
முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணித் தெரிவு பற்றித் திருப்தியாக இல்லை. குறிப்பாக டேவிட் வோர்ணர், மைக் ஹசி இல்லாத அணி என்ன அணி என்று அலுத்துக்கொள்கிறார். அதிலும், மைக் ஹசி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டாலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொட ரில் விளையாட ஆர்வமாகவே இருந்தார்.
அவ்வளவு முதன்மையான வீரரை | ஒதுக்கியது மட்டுமல்ல. நிறைந்த பிரியா விடை ஒன்றை அவருக்குக் கொடுக்கும் சந்தர்ப்பதையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினர் தவறவிட்டுள்ளனர் என்கிறார் h. இன்னொருபுறம் மைக்கல் கிளார்க் ஓய்வு கொடுக்கப்பட்டதையும். இவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. முதல் நிலை வீரர்கள் கொண்ட ஒரு நாள் அணியொன்றின் ஆட்டத்தைக் காண நான் விரும்புவேனே ஒழிய, இரண்டாம் நிலை ஆட்டத்தைப் பார்க்க நான் ஆசைப்படவில்லை, நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று 200 அமெரிக்க டொலர் செலுத்தி டிக்கட் வாங்குவதில்
அர்த்தமேயில்லை என்கிறார் அவர்.
அவஸ்திரேலிய கிரிக்கெட் சபை 2015 உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளை மனதில் கொண்டே புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்ற கருத்திலும் அவருக்கு உடன்பாடில்லை. அதற்கு நீண்ட காலம் இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தென்றும் சாடுகிறார் அவர்.
உபாதைக்குள்ளாகிய அல்லது ஆடும் திறன்குறைந்த வீரர்கள் மட்டுமே அணியில் இருந்து விலகி இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். மற்றும்படி எந்தச் சமரசத்திற்கும் இடம் இருக்கக் கூடாது என்பது அவரது வாதம். இதற்கும் மேலாக இரண்டாம் நிலை அணியின் விளையாட்டைப் பார்க்க பெருமளவு மக்கள் குவிவார்கள் என்று | எதிர்பார்க்க முடியாது. ஏலவே மெல்பர்ண் மைதானத்துக்கு முதலாவது ஒரு நாள் போட்டியைப் பார்க்க 30000 இற்குட்பட்ட ரசிகர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய அணி அதனையும் விடக் குறைந்த ரசிகர்களையே கவர்ந்திழுக்கும் என்றும் எதிர்வு கூறுகிறார் லீ.
லீயின் கோபத்தில் எந்தளவு நியாயம் இருக்கிறது என்பதற்கான பதில் தொடரின் போக்கின்போது தெரிந்துவிடும்.
விளையாட்டுத்துறை சார்ந்த வீரர்களின் திறமைகள் அவர்தம் சாதனைகள் ரசிகர்களைப் பிரமிக்க வைப்பவை, ஆனால், அவர்களின் வாழ்க்கை எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பொருளாதாரப் பலம் பெற்றது. அதுவும் நான்கைந்து தசாப்தங்களுக்கு முன் எப்படி இருந்தது என்றெல்லாம் யோசிப்பது குறைவுதான். ஆனால் பிரேசில் அரசும், விளையாட்டுத்துறை அமைச்சும் இது பற்றி மிகவும் கரிசனையாக யோசித்துள்ளார்கள். அதுவும் பிரே சில் நாட்டை உலகறியச் செய்த 1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணம் வென்று பிரேசில் உதைபந்தாட்டத்தில் உலக சாதனைகள் புரிந்த 54 வீரர்கள் பற்றி விஷேட கவனம் செலுத்தியுள்ளார்கள். பிரேசில் என்றாலே அதியுயர் உதைபந்தாட்டம் என்று உலகை வியக்க வைத்த இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இவர்கள் எல்லோருமே அறுபத்தைந்து வயதைக் கடந்தவர்கள். இன்றைய காலம் போல செல்வம் கொழிக்கும், பணம் கொட்டும் காலமாக அது இல்லை, எல்லோருமே உதைபந்தாட்டத்தை நேசித்தவர்களே ஒழிய, செல்வந்தர்களாக அன்றும் இல்லை. இன்றும் இல்லை. எனவே அவர்களை மதித்து அவர்களுக்கு பிரேசிலின் நன்றிக் கடனாக ஒரு தொகைப் பணமும், மாதாந்த ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்றும் 18
உ ளவுடு
பிரேசில்
தீர்மானித்திருக்கிறார்கள்.
எனவே போனஸ் பணமாக 49100 அமெரிக்க டொலர்களும், மாதாந்த ஓய்வூதியமாக ஏறத்தாள 1500 டொலருக்கு மேற்பட்ட கொடுப்பனவும் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள். உண்மையில்
=வாரம்
தினபு

ஜோசப் கிருஸ்ணA
திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இரு நாடுகளுக்கும் இத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் சில
ன் பின் இலங்கை வீரர்கள் சில மைல்கல்களை எட்டியதாக ம். அவை பின்வருமாறு. வரையில் 368 ஆட்டங்களில் 10844 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கள் பெற்றால் 11000 ஓட்டங்கள் பெற்றவர் ஆவார். ஆட்டங்களில் 6854 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இன்னும் 146 7000 ஒட்டங்களைக் கடந்தவர் ஆவார். 59 ஆட்டங்களில் 4941 ஓட்டங்கள் வம் 51 ஓட்டங்கள் பெற்றால் 5000 ஓட்டங்கள் டைவார்.
59 ஆட்டங்களில் 96 விக்கெட்டுக்களை இலக்குகளாக இதை மாற்ற இன்னும் 4 ஒமே தேவை. டங்கள்
5 விக்கெட் இழப்பிற்கு 368 - 2006 கெட் இழப்பிற்கு 343 - 2003 (இரண்டும்
வை) 5 ஓட்டங்கள் 5 163 (4X13 - X2) பா 122 (4XI2 - 6X4) பீச்சு
6/31 (2011)
5/28 (1999) ளில் பெறுபேறுகள் (வெற்றிகள்) அவுஸ்திரேலியா- இலங்கை
மெல்பர்ண் மைதானம் ஒரு இலட்சம் குறைவாக ஹோபாட் 16200 ரசிகர்களையும் லெங்கை அணி தரவரிசை 5 இலும், ரி தரவரிசை 4 இலும் இருக்கிறது. மதிரேலியா 53 வெற்றியும், இலங்கை 28
ள்ளன மேற்படி தரவுகள் எல்லாம் முதாவது கு முன்னதானவை. ஜனவரி 23 இல் Iானதுமான போட்டி முடிவடையும் போது ய மாற்றங்கள் ஏட்டிபட்டிருக்கும்.
மன்னவன் வருகிறான்
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் 1- 1 என்று வென்று காட்டித் தொடரைச் சமன் செய்தவர் முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் றொஸ் ரெய்லர். ஆனால் டிசம்பர் மாதத்தில் பரிதாபமாக மூன்று வகை அளித் தலைமைகளில் இருந்தும் நீக்கப்பட்டார். காரணம், பயிற்றுனர் மைக் ஹெசனுடனான முரண்பாடுகள் என்று கருதப்பட்டதும் அன்றி அது நிறுவப்பட்டது. எனி னும் எல்லாத் தரப்பாலும் நீக்கப்பட்டது தவறென்று உரத்துச் சொல்லப்பட்டது.
பின்னர் பிரெண்டன் மெக்கலம் தலைமையில் தென்னாபிரிக்கா சென்ற அணி இருபதுக்கு இருபது ஆட்டத்தில் 21. என்றும் முதலாவது டெஸ்டில் படு தோல்வியும், இரண்டாவது டெஸ்டி லும் படு தோல்வியைத் தவிர்க்க முடியாதவாறும் அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் மனம் நொந்து ஒதுங்கிக் கொண்ட றொஸ் ரெய்லர் இங்கிலாந் துக்கு எதிரான தாயகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தயார் என திடீரென அறிவித்துள்ளார். அப்படியாயின் ஜனவரி 24 ஆம் திகதி - நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு இருபது போட்டியில் இவர் பங்க கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் சாதாரண வீரராகவா, அணித் தலைவராகவா என்று தெரியவில்லை. எனினும் இப்போது தென்னாபிரிக்காவை எதிர்கொண்டு சின்னாபின்னமாகப் போயிருக்கும் அணி யின் தலைவராக மெக்கலம் நீடிப்பாரா என்றும் தெரியவில்லை. எதனையும் ஊகிக்க முடியாவிட்டாலும் றொஸ்ரெய்லரின் உள்வாங்கல் தவிர்க்கப்பட முடியாதது என்பது உண்மை.
(முதலாவது ஒரு நாள் போட்டியில் பிரெட் லீ கூறிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் எடுபடவில்லை. அபாரமாக அவுஸ்திரேலியா வென்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் இலங்கை அபாரமாக அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து இவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.)
ன்டு ரக்கு
ஒரு சில வீரர்கள் தம் முதுமை யில் சரியான வைத்தியவசதிகளை மேற்கொள்ள வசதி இல்லாமல், உயிர் நீத்த துயரத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த நல்ல முடிவானது பிரேசில் நாட்டில் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமன்றி உலகக் கிண்ணம் வென்ற அந்த வீரர்களின் அர்ப்பணிப்புக்கும், பொருளாதார நலன் சாராத அந்தக் காலத்தில் தம்மை முழுமையாகத் தம் தேசத்துக்காக ஆட்படுத்திக்கொண்டமைக்கும் இன்று ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கும் மீள் அங்கீகாரம் அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கொடுத்திருக்கும். முதியோரை மதித்தல். அதுவும் தம் நாட்டை இந்தப் பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைக்கும் மிக உன்னதத்துடன் | கொண்டு சென்ற முதியோர்களை மிக உயர்வாக மதித்து இன்று அவர்களுக்குத் தோள் கொடுக்க முனைந்திருக்கும் பிரேசில் நாட்டைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. உதைபந்தாட்டத்தில் மட்டுமல்ல, நன்றி மறவாமை என்ற வகையிலும் பிரேசில் தனித்துவமாகத்தான் தெரிகிறது.
லே போன்ற ஒரு சிலர் செல்வச் சழிப்புடன் வாழ்கிறார்களே ஒழிய, எண்பத்தைந்து வீதத்துக்கு மேற்பட்டவர்கள் த்தியதர, அல்லது தாழ் மத்திய தர வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்றும் ட்டிக்காட்டப்படுகிறது.
கார்
(சு
'அனவரி 17 - 23, 2013

Page 19
இறைவன்
என்கிறார் வள்ளுவர். "பேசாத மொழி பேச்சுமனிதனுக்களித்த
உன் கையிலிருக்கும் வாள். பேசிய மொழி அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து
உன் எதிரிக்கு நீ கொடுத்த வாள்". - மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது
நாவிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு பேச்சுதான், மிருகங்கள் பேசாமல்
சொல்லையும் மனதில் சற்று நேரம் நிறுத்தி, வாழமுடியும். ஆனால் மனிதர்கள்
கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார் பேசினால்தான் வாழ முடியும், நாக்கும்
என்று ஆராய்ந்து தெளிந்த பின்னரே அதிலிருந்து வெளிப்படும் வாக்கும்
வார்த்தையை வெளியிடவேண்டும். இடம் இருபெரும் செல்வங்கள்.
பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். சமுதாய வாழ்க்கையின் அஸ்தி
நாவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வாரம் பேச்சு, மனதில் தோன்றும்
வைத்திட முடியாமல், தங்களை நாவின் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம்
கட்டுப்பாட்டில் ஒப்படைத்திருப்பவர்கள், கொடுக்கிறது. பேச்சு வாழ்வின் உயிர்
வாழ்க்கையில் பின்னுக்குத்தள்ளப்படுவார் மூச்சு. மூச்சு உள்ளவரை பேச்சு
கள். அவமானமும் அமைதியின்மையுமே இருக்கும். பேச்சு இல்லையென்றால்
அவர்களை வந்தடையும். மூச்சு நின்று விட்டதற்கு ஒப்பாகும்.
வேலையின்றி கெட்டியாகப் பேசுவோரி பேச்சு என்பது ஒரு மாபெரும்
டம் தவறான சொற்பிரயோகத்தின் பாதிப்பை கலை. வாழ்விற்கு வேண்டிய அடிப்
அதிகம் காணலாம். இவர்களின் குதர்க்கமான படையான அரிய கலை. படைத்தல்,
வார்த்தைப் பிரயோகங்கள் குடும்பத்தில் காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழி
குழப்பத்தை உண்டாக்கும். ஆக்கபூர்வ லையும் செய்கின்ற வல்லமை
சிந்தனையும், அதிக வேலைப்பளுவும் பேச்சுக்கலைக்கு உண்டு. இது
கொண்டவர்களை ஒருவர் ஜாடையாக, கல்லாதவரையும் கற்றவரையும்
குத்தலாக வார்த்தைகளைப் பிரயோகித் கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்புக் கலை.
தாலும், அதிலுள்ள தவறான அர்த்தத்தை
ஒதுக்கித் தள்ளி விட்டு அவரோடு சகஜமாக பேச்சின் பேராற்றல்
கலந்துரையாடும் அழகைப் பார்க்கமுடியும். பேச்சுக்குப் பேராற்றல் உண்டு.
இத்தகை யோரிடம் அனர்த்தமான வார்த்தை அந்த பேராற்றலால் அகிலத்தையே
கள் கூட அவற்றின் குறைகள் நீக்கப்பட்டு புரட்டிப் போட்ட வரலாற்று நிகழ்வுகள்
அர்த்தமுள்ளதாகிவிடுகின்றன. கசப்பான ஏராளம். சிறந்த பேச்சு கோழையையும் சொற்பிரயோகம் தங்கள் மனதை பாதிக்கா , வீரனாக்கும், நயவஞ்சகர்களையும்
வண்ணம் கையாளும் இந்த அணுகுமுறை நல்லவர்களாக்கும், தேசவிரோதி
பாராட்டுக்குரியது. களையும் தேசபக்தர்களாக்கும்.
'சிறப்பாகப் பேசுவோர் பிறரைக்
கட்டுப்பாடு காட்டிலும் வெற்றிப்படிகளில்
பேச்சு சிந்தனையின் ஒரு பகுதி, அதனால் வேகமாக ஏறிச் செல்கின்றனர்', வெற்றி
எதை யாரிடம் பேசுவது, எதை எவரிடம் பெற விரும்பினால் பேசுவதை கலை
பேசக் கூடாது என்பதைப் பகுத்தறிந்து
உங்க! வாய்ப்
ஒ கிடைச் அடுத்த பேசவு!
குர ஒதுக்க தயாரிப் அவர் ( பொரு?
| பே ஓசைக் இருமு€ கேட்டே இதனை
மd அப்படி செய்த கொண் இருக்கு கொண் ஆங்கா தவிர்க்க
உ6 வதை | பட்டம்6 இதனை இயல்ப தானாக படிக்க | இடத்தி ஒன்றுட உதிரிப்
உa அதை ! உரையி வார்த்ன அத்தை இருக்கு பார்த்து அவர்கள் படிக்கும் முடியாது வைத்த கூட்டத்த படிப்பது
9ே83வாணர் -
- ஒரு
யாகக் கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு வாழ்வைத் தொலைத்தோர் ஏராளம்.
பயனில்லாத சொற்களை சொல்லக்கூடாது. "சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்", என்கிறார் வள்ளுவர். பயனில்லாத சொற்களால் பிறரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இகழ்ச்சிக்கு உள்ளாகக்கூடும்.
பேசும் மொழிநடை களைப் போலவே உப
பேச்சைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க யோகப்படுத்தும் வார்த்தைகளும்
வேண்டும். 'கால் இடறிவிடுவதால் ஏற்படும் முக்கியமானது. வார்த்தைகளின்
காயத்தைவிட நாக்கு இடறிவிட்டால் பயன்பாட்டிலும், அதன் உச்சரிப்பிலும்
ஏற்படும் காயம் அதிகம் என்பதை மறந்து கவனக்குறைவாக இருந்தால் கருத்து
விடக்கூடாது. வேறுபாடுகளும், கசப்புணர்வும்
பேச்சை அளவறிந்து பேசவேண்டும். ஏற்பட்டு நட்டமும் தோல்வியும்
தேவைக்கு அதிகமாகப் பேசினால் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிப்படுத்தும்
நன்மைக்கு பதிலாக தீமையே ஏற்படும். வார்த்தைகள் அவருடைய அறிவுக்
அதிகமாகச் பேசப் பேச பொய் பேச வேண்டி கூர்மை, ஒழுக்கத்தரம் போன்றவற்றை
வரும், இல்லாத செய்தியை இருப்பதாக வெளிப்படுத்தும்.
கூறுவதுதான் தவறான பேச்சு. தவறான மாட்டுக்கு பல்லைப் பிடிச்சுப்
பேச்சினால் உங்கள் தரம் தாழ்ந்து போகும். பார்க்கணும், மனிதனுக்கு சொல்லைப் பிடிச்சுப் பார்க்கணும் என்பது பழமொழி
சிறந்த பேச்சாற்றலுக்கு சொல் மிகப் பெரிய தாக்கத்தையும்,
வழிமுறை வலிமையையும் தரக்கூடியவை,
யார் வேண்டுமானாலும் பேசலாம். சொல்லால் யுத்தத்தையும் தொடங்க
ஆனால் எல்லோரும் சிறந்த பேச்சாளராக முடியும், அமைதியையும் உண்டாக்க
முடியாது. சிறந்த பேச்சாளராக சிறிய முடியும்.
நிகழ்விலும் அதிக கவனம் செலுத்த பிறரோடு நம்மை இணக்கமாக .
வேண்டும். வைத்திருப்பது வார்த்தைகளே.
பேசவிருக்கும் இடத்திற்கு பழக்கப் வார்த்தைகள் பூப்போன்றவை.
பட்டவர்களாக மாறவேண்டும், அதாவது தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்
கூட்டம் நடைபெற உள்ள அரங்கிற்கு தான் மாலையாகும் நமக்கு மதிப்பு
முன்னதாகச் சென்று அந்த அரங்கையும், கிடைக்கும். வார்த்தைகளை கட்டுப்
ஒலிபெருக்கி உள்ள இடத்தையும், படுத்தி விட்டால் வாழ்வில் வெற்றிகர
கூட்டத்தினர் அமரும் இடத்தையும் மான இணக்கம் நிலவும், எப்படிப் பேச
ஒருமுறை நேரில் பார்த்து அந்த இடத்திற்கு வேண்டும் என்று சொல்லும் போது -
பரிச்சயமாவது நல்லது, வள்ளுவர் 'இனிய உளவாக இன்னாத
கூட்டத்திற்கு தெரிந்தவர்கள் வந்திருந் கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று'
தால் அவர்களோடு சற்று நேரம் உரையாட என்கிறார்.
லாம். காரணம் முற்றிலும் அறிமுகமே விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள
இல்லாதவர்கள் மத்தியில் பேசுவதை விட வேண்டும். யாராவது உங்கள் குறை ),
தெரிந்தவர்கள் மத்தியில் பேசுவது எளிதாக களைச் சுட்டிக் காட்டினால், 'அட்டா, .
இருக்கும். நல்ல வேளை நீங்கள் சொன்னீர்கள்,
எந்த தலைப்பில் பேசவிருக்கிறோம் இதுவரை நான் கவனிக்கவே இல்லை,
என்பது பற்றி சரியாக அறிந்து கொள்ள உங்களுக்கு மிக்க நன்றி என்று .
வேண்டும், ஓரளவு பயிற்சியும் எடுத்துக் சொன்னால் சுட்டிக் காட்டியவரே
கொள்ள வேண்டும். அதனாலென்ன, பரவாயில்லை' என்று
பேச்சை எப்படி தொடங்குவது என்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான்
முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வார்த்தைகளின் வலிமை.
வேண்டும். பேச்சை ஆரம்பித்த ஓரிரு .
நிமிடங்களிலேயே பேச்சாளரைப் பற்றி சொற்பிரயோகம்
கூட்டத்தினர் ஒரு முடிவுக்கு வந்து விடுவர். யுத்தத்தில் பயன்படுத்தப்படும்
பேசும்போது நடுக்கம் இருந்தாலும் ஆயுதங்களைவிட பயங்கரமான
'நடுக்கமாக இருக்கிறது' என்று வெளிப் ஆயுதம் நாக்கு. அதனால்தான் 'யாகாவ
படையாகச் சொல்லக்கூடாது. பல ராயினும் நாகாக்க என்று கூறி
நேரங்களில் உங்கள் நடுக்கம் உங்களுக்கு நாக்கை அடக்கிய மனிதனே மாமனிதன்
பெரிதாக தெரியும், கூட்டத்தினர்
போன்ற வார்த்ன உயர்த்து வெல்ல வார்த்ை வேண்டு நமக்கு | பலவற்6 அறிந்தி சிறப்பான மிக முக்
வெ இருந்தா பேசி ந6 அறிந்த யோசிக் பேச வே கருத்துக் துல்லிய பெறுவ6 வேடு பே3வல்) விட வே மற்றவர் சிறப்பாக
குரல் இருக்கும் வேண்டு வாசிப்ப ஒருமுை வேண்டு உள்ள ( தடுமாற
உன் அசைவு உடல் 6 வாய்ப்ே புரியவை திறனை எண்ண வார்த்ை எவ்வள எளிமை சொல்ல ஒதுங்கி
ஒன் கொள்ள போகிறே சொல்லு சொல்ல கள். கன என்பதை
புத்த புரிந்து 6 பேச்சை! கொடுத்தது என்பது என்பது மத்தியில் பேசுவது
(ஜனவரி 17 - 23, 2013
திக

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 505
20)
24)
25)
28
20
30
35
36
போட்டி விதிகள்:
ள் அளவிற்கு அதனை உணர பில்லை. வ்வொரு முறை பேசும் போதும் நகும் அனுபவத்தின் காரணமாக
டுத்த முறை தைரியமாக ம், சிறப்பாக பேசவும் முடியும். நிப்பெடுக்க கட்டாயம் நேரம் வேண்டும். யார் ஒருவர் பபதில் தோல்வி அடைகிறாரோ தோல்விக்கு தயாராகிறார் என்று
ள். ச்சினூடே எழும் தேவையற்ற
ள் (அதாவது அடிக்கடி வது, கணைப்பது, எச்சில் சத்தம்) பாரை முகம் சுளிக்க வைக்கும். ம தவிர்க்க வேண்டும். னப்பாடம் செய்து பேசக்கூடாது. ச் செய்தால் மனப்பாடம்
வார்த்தைகளை நினைவுக்குக் டு வருவதில்தான் கவனம் -மே ஒழிய கருத்துக்களை
டுவர இயலாது, இம்முறையில் ங்கே தடைகள் ஏற்படுவதை க முடியாது. ரையை அப்படியே வாசிக்கப்படு யாரும் விரும்புவதில்லை. ரிப்பு விழா உரைகளின் போது எக் கண்கூடாகப் பார்க்கலாம். பாகப் பேசினால் உரிய இடத்தில் வே நிறுத்தம் ஏற்பட்டு விடும். ஆரம்பித்தால் வேண்டிய ல் நிறுத்தம் இல்லாமல் உரை டன் ஒன்று தொடர்பில்லாமல் பூக்களாக வெளிப்படும். ரையை வாசிப்பது வேறு, பேசுவது வேறு. வாசிக்கப்படும் பல் மிகவும் சம்பிரதாயமான மதகள் பயன்படுத்தப்படும். கய பேச்சு அந்நியப்பட்டு ம். பேச்சாளர் கூட்டத்தினரை ப் பேசாத போது செய்தி ளை சென்றடையாது. பார்த்து bபோது கூட்டத்தினரை பார்க்க நு. பார்வை முழுக்க எழுதி உரையில்தான் இருக்கும். தினரை பார்த்துக் கொண்டே ற்கு மிகுந்த பயிற்சி தேவை. வரின் உடை, தோற்றம் வற்றை விடவும் அவரது ததான் அவரது மதிப்பை நும். அடுத்தவர் இதயத்தை வேண்டுமானால் பேசும் "தகள் இதயத்திலிருந்து வர மம். நன்றாகப் பேசுவதற்கு பரந்த அறிவு தேவை. றைப் பற்றி கொஞ்சமாவது. நப்பதும், நமது துறையில்
எ திறன் பெற்றிருப்பதும் மிக கியம். றும் அறிவும் ஞானமும்
ல் மட்டும் போதாது. பேசிப் bல பயிற்சி இருந்தால்தான் பற்றைபேசவும் முடியும். காமல் பேசக்கூடாது. எதைப் ண்டுமோ அதில் தெளிவான ளும், எளிமையான நடையும் மான விசயங்களும் இடம் தை உறுதிசெய்து கொள்ள ம். சர்ச்சைக்குரியவை பற்றி த எப்போதுமே தவிர்த்து ண்டும். பொறுமையும் பேசுவதை கவனிப்பதும் நாம் ப் பேச உதவும். மும், தொனியும் இயல்பாக மாறு பார்த்துக் கொள்ள
ம். உரையை மேடையில் நற்கு முன்பாக தனிமையில் ற உரக்க வாசித்துப் பார்க்க ம். எழுதும்போது எளிதாக சொற்கள் பேசும்போது நம்மை வைத்து விடும். ரயை வாசிக்கையில் அங்க களை சிறைப்படுத்தப்படுவதால் பசும் மொழி இல்லாமல் பச்சின் மூலமாக மட்டும் ப்பது கடினம். மொழித் 5 காட்ட வேண்டும் என்ற நதில் கடினமான அரிய தகளைக் கையாளக் கூடாது. பு முக்கியமோ அவ்வளவு பாக இருக்க வேண்டும். பதில் தி தேவையில்லாத நிலையில் இருத்தலே நல்லது. றை நன்றாக நினைவில் ங்கள். என்ன சொல்லப் பாம் என்று முதலில் ங்கள். அதனைத் தொடர்ந்து வேண்டியதைச் சொல்லுங் டசியில் என்ன சொன்னீர்கள் > சுருக்கிச் சொல்லுங்கள். கத்தில் இருப்பதை படித்து காள்ள படிப்பறிவு வேண்டும். | புரிந்து கொள்ள காது | கேட்டால் போதும், பேச்சு மாபெரும் கூட்டத்தில் பேசுவது மட்டும் அல்ல, நண்பர்கள் , குடும்பத்தினர் மத்தியில் b பேச்சுதான். வாரமலர் எமுரசு
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 30.01.2013 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 505
தினமுரசு வாரமலர். ) - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. - சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 230 ரூபா பரிகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
502
விடைகள்
அ த் தி கே ற் 1: இடமிருந்து
இடமிருந்து வலம்
"ஐ--F5 2
01. ஆசாபாசம்,
|ந் தி 19 20 டிசே .
(18 (185 வு :
07. ஒரு சிற்றுண்டி
26 ம்
|3. இனிமை
அல்லது தி 19
தித்திப்பு. மேலிருந்து கீழ்
16. தனியானது. 01. தமிழில் முதன் முதல்
வெளிவந்த சிறுவர்களுக்கான
(குழம்பியுள்ளது) சஞ்சிகை.
19. சன்டை. 02. பொல்லாங்கு. (குழம்பியுள்ளது :
(குழம்பியுள்ளது) 03. விழு, 05. ஒழுக்கம் அல்லது நடுநிலை.
25. சிறைக்காவல். 16. பாம்பு அல்லது தானியம்.
28. முதல் நிகழ்ச்சி. 18. இரண்டு வயதான இங்கிலாந்து :
நாட்டைச் சேர்ந்த இவர்
34. நள்ளிரவு, பியானோ இசை வாசித்து
(திரும்பியுள்ளது) சாதனை படைத்துள்ளார். 29. அரசன் அல்லது தலைவன்.
(திரும்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல.503 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
அ.பிலோமியா, தில்லையடி, புத்தளம்.
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. சா.சாலமியார், ஜின்னாநகர், திருகோணமலை. 02. த.செந்தில். கல்வியங்காடு. 03, ஆ.. பானுமதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், 04. ஸம், சபீனா, தில்லையாடி, பகுதளம், | 05. வ.வாசுகி, முள்ளியவளை, முல்லைத்தீவு. 06. ந.வேணி, எழுதுமட்டுவாள். 07. ஜே.அன்ரன், மன்னார். 08. இ.முருகானந்தன், கோப்பாய் தெற்கு, கோப்பாய். 109. எஸ்.சாரதா, பிரதான வீதி, காலி, - [10, தா.செல்வி, நவசேனபுர, பொலநறுவை.

Page 20
  

Page 21
தனித்திருந்தேன் நானும் துயரமென்னும் அம்புபட்டு துடித்திருந்தேன் நாளும்?" என்று உரைத்தாள் ஏந்திழையாள் அவளும்
"பழம் கசக்கும், பால் புளிக்கும் ստլb goffiլո5ւb սուbunւն Գofիպմ: பூ மணமும் வெறுப்பாகும் ΠEουιb Θαυτώ τραπιb Θubάεισδιο நான் அறிந்த துயரும் அது நாம் ஒருவர் உண்மை இது"
அவன் சொல்லி முடித்ததும் அவள் தொடர்ந்தாள்
"கிளி மொழியும் ரசிக்கவில்லை குயில் பாட்டும் சகிக்கவில்லை துளிகூட மகிழ்ச்சி இல்லை துயில் கொள்ளப் பெரும் தொல்லை"
கரும் பகை ஒடித்துப்போட்டு கொடும் போரில் வாகை சூழ
திரும் எனவே வந்து நின்றான்
எனக்காக இத்தனை தவிப்பா?
sint Googmit
Θιωσατιραστιb "Gauntessoos Gou இண்பத்தில் ஆடியது ஒருபுறம் காயவில்லை இரத்தம் தோளினிலே சித்திர விழிக்காரி ஆறவில்லை காயம் நித்திரையின்றி தவித்தாளே,
அவன் மனம் துண்பத்தில்
பூவினிலே தேன் எடுக்க
Gauntiguasui uomiju Dubl
வந்தேன்"
"நெய் இல்லாத விளக்கிருந்து என்ன பயன்? நீர் இல்லாத ஆறிருந்து எண் பயன்? Οιριί Θαύσωπα, வாய் இருந்து என்ன பயன்? நீர் இல்லாத நான் இருந்து என்ன பயன்?"
"இத்தனை நாள் எங்கிருந்தீர், இன்று மட்டும் ஏன் துடிப்பு?" செவ்விதழாள் தொடுத்து cólitor Gascñoól.
"விழுங்க வந்த பகை விரட்ட களங்கமில்லா வீரன், எங்கிருக்க வேண்டுமோ அங்கிருந்தேள் நானும்!"
அடுக்கருக்காய்
"தனிமை என்னும் பகை கழ வினாச் சரம் தொடுத்தாள்
அவனும் விடாது GησεΠαήeστΠαή.
"reogů úllba u கடலைப் பிரிந்த
வேரைப் பிரிந்த 1 பூவைப் பிரிந்த ம
asoodi Gasoort GnuGordt உண்ணில் நானும் எண்ணில் நீயும் ச
கரும்பிலும் இனி ΘαήGλσπούουπού காதலி மனதை இனிக்க வைத்த
(Lud &tജീL5 எட்டி நிற்பதோ உ. கட்டிக் கொண்டன
கையினை கை ப asGarditasofikaogotais a
ശ്രീ ബി
ಶಶಿಕಿ ೧೫ ಹೆಗ್ಡೆ நிலைாளDந்திக
ܝ ܢ .
சித்தக் கோளாறு தோல் வியாதி ரோக பயம், ஸ்திரி சாபம் செய்வினை தோஷங் கள், திருமணத்தடை மாங்கல்ய தோஷம் உடையவர்கள் புத்திரதோஷம் உடைய வரகள், விணி நவம்டம் - கவடம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ் கருந்தாமல் பிரச்சினைதீர முறிந்த காதல் ஒன்றுசேர கணவன் - மனைவி பிணக்குத் திர காதல் கைகூட சர்வ கவம்ட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக வாடிப்போனவர்கள் தேடிவர பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க நெஞ்சுவலி நெஞ்சு எரிவு மார்புவலி உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க காதலர்கள் நினைத்ததை சாதிக்கராகுதிசை, ராகு புத்தி கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங் களை நீக்கி சர்பாதி தோஷம் பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி துர்சொப்பணம் செய்வினை தோஷம் நீக்கி குலதெய்வ ருேள்கிட்ட மேலதிகாரிகளின் தொல்லை நீங்க வெளிநாட்டு பிரயாணத்தடைநீங்க விண் பெண் உடலுறவு வீரிய குறைவு கள் தீர விடத்தி சனித்திரை தோஷம் நீங்க ஆயுள் ஆரோக்கியம் பெற்று தவைஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட என்னைச் சந்திக்கலாம். ബ0 (ാഞ്ഞിട്ടീu16 35ഞുങ്ങീ',
அருள்ஞான சித்தர் துர்க்கைதாசன், தேசபந்து பேராசிரியர் கலாநிதி βλο PΚυπα ΙΓ. Ο AN IPαμμα SRI DUROADEMIMANTIIIRIKA
0 G GG G S LL 00S LLL LLLaLLLL S aa LL S 0S LLTTMTTCTTTT C MMMT S LLL S00S LLLL G S G 00 S 00000000 LT CCCCCM LLLL LLLL TT C CCCC S S 00 S 00 S 0 0
FAX - on-2a44d31 E-MAIL-drpksamyaslinetik
சிெந்தியா குற்றப் பிரேனை மூலம் பிரதம நீதியரசரை
பதவிநீக்கம் செய்தமை நீதிக்கு கிடைத்த அவமானமல்லவா?
«ግö„ሀላፊU(õÖላጓ- ፴6%ዕፌu©öለ፡
எவர் ஒருவரையும் நியமிக்கும் அதிகரம் கொண்டவர் அவர்களையே பதவிநீக்கம் செய்யவும் அதிகாரம் உள்ளவர என்று அர்த்தப்படுகின்றார்.
பதவி ஒன்றை வழங்குவதற்கான காரணங்கள் போலவே பதவிநீககம ஒன்றுக்கான காரணமும் இருக்கவே செய்யும்
இரண்டு காரணங்களுக்கும் இடையே நியாயங்கள் முதன்மைப் பங்கு வகித்தாலும் விருப்பு வெறுப்புக்களும் குறித்த செலவாக்கை செலுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லையே
நடந்த சம்பவத்தில் மக்களை குழப்பத்திற்குள் தள்ளிவிடாமல் துறைசார்ந்தவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டியது ΟριΑμILO,
)ே சிந்தியா ரிஸானாவின் துக்குத்தண்டனை பற்றி சிந்தியா எண்ன நினைக்கின்றி?
endenčasnáA 326znamocena. ரிஸானா தொடர்பான குற்றச்சாட்டு சரியா, தவறா என்று இதுவரையில் தெளிவுபட்ட செய்திகள் வெளிவரவில்லை.
ஆனாலும் சவுதி அரேபிய அரசு தனது இறைமைக்குள் யார் ஒருவரும் தலையீட்டினைச் செய்வதையோ மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பதையோ அனுமதிக்கப் போவதில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனாலும் அவர்களிடத்திலும் மனிதாபிமானம் உண்டு என்பதை சவுதி இளவரசியின் உதவும் கரங்கள் ரிஸானாவின்
விடுவரை நீட்
அரசியல்வி இறுதியில் ஒன தஞ்சம் என்ப5 போதிக்கின்ற
GD figu அரசைக் கவி செய்ய முடியும்
எதிர்க்கட் பேசுகின்றவர் மாறிவிடுகிறார் இவர்களை எ என்றாகிவிட்ட )ே சிந்திய Gn5ins l afla аьшпffшпәнf1
Lμεσατι ο Θί afleofil Dmt engga )ே சிந்திய என்பது அதிக
ஆடத் தெரியா இருக்கிறது. இ அதிகாரங்கை 65ITGOOTLITUSG )ே சிந்திய ஒருவரை மனித * முட்டாளாக்குகி φιλευοδώω இரண்டுமா காதலுக்கு ஒரு உண்டு ஆரம்ப * அது சமபந்தம் 6 3 இல்லை. * அந்தப் புயல 影 கரையோறுகிற வேரோடு புடுங் எனபதைய பொ 影 அடங்குகின்றது. * இ சிந்தியாஅ6 மாற்றம் வருபெ எதிர்பார்க்கப்ப
&LUpound மட்டத்திலும் அத அனுகுநிலைய ஜனாதிபதி நி6ை அது நடந்து முடி தொடர்கதைதான இ சிந்தியா அது பிராந்தியத்
| g25 DIGI 7 - 28, 2OIS தின்
 
 
 
 
 
 
 
 

பதில் காலினைக் கால் தழுவ
தோளினை தோள் தாங்க
பூவினை euediւլիամ»,
at earlt? θίασοου ΦαήLπ7 Dgub 2 gadilm волић 2 саопште
uscitaoressoas uqub Gunraos 55th கண்ணிமைகள் தாளமிடும் கைவிரல்கள் கதை கூறும்
பூவிதழ்கள் 杰 ஜாலமிரும்.
பூவுக்குள் தி எரிய оителеакалф தீயனைக்கும் சிந்தைக்குள் தேனி சொரிய சொர்க்கம் அங்கே நேரில் வரும்
மார்பனைதான் абсофотошала алшпті ιρουή Gιρεσή பஞ்சனையாய்
அவன் பள்ளி GAGOSSGa assinevb Guns மனம் குளிரும் ன கலங்காதே
"பாலும் பழமும் என தேனும் சுவையும் என கூடிக் கலந்த சுகம் கோடி цавшопалпgлууub ஒறுப்போகாது எம்மை விட்டு"
flumasi"
Ταύτι முத்தெடுத்தவண் அப்படி
ഗ്രജ്6ഥസ്ത്രിധ
Jeeterb சத்தெடுத்தவள் அதனை
abasel ? ஆமோதித்தாள்
கரங்கள்
"வெட்கத்தில் கர்ைகள் போராட ற்ற விரகத்தில் கால்கள் தள்ளாட salt assia விரதத்தை முடித்து வைக்க
டப்பட்டிருக்கும் சம்பவம் காட்டுகிறது. ாதிகளையும், சர்வதேசத்தையும் நம்பினால் பவொருவருக்கும் துக்குமேடையே தையே ரிஸானாவின் சம்பவம் நமக்குப்
ா ரணில் சொல்வதுபோல தற்போதைய ழ்ப்பதால் நீதித்துறையை தலை நிமிரச் on?
திருமதி ம.தவமலம். புத்தலாம். சியாய் இருக்கும்போது பல விடயங்களைப் கள் ஆளும் கட்சியாய் ஆனபிறகு அப்படியே ர்களே இந்த அரசியல் இலட்சணத்தில் ப்படி கணக்கில் எடுப்பது எல்லாமும் அரசியல்
ா பழைய காலத்தில் படத்தயாரிப்பாளர்கள் ரே. ஆனால் இப்போது எல்லோரும் கள் ஆகிவிட்டார்களே..?
மருந்தவை. 2ெக்குவில், போது எல்லோரிடமும் இருக்கின்றது. சிலரை கட்டாயமாக இழுத்துக் கொள்கிறது. ா திவிநெகும சட்டத்தால் மாகாண சபை ாரமற்ற கோது எனப்படுகிறதே?
சி.ஜெனிலிய மன்னர். தவர்கள் மேடை சரியில்லை எனபது போல ரண்டு நிறுவனங்களிலும் இருக்கின்ற ளயும் இந்த கோமாளிகள் எந்தளவு படித்துக்
அல்லது ஏற்றுக்கொண்டார்கள்
காதல்
திரைப்படம் ஒன்றில் என்னத்தே கண்ணையாவும் வடிவேலுவும் பேசிக்கொள்வது போல பாகிஸ்தான இந்தியா யுத்தம் வரும் ஆனால வராது. அல்லது வராது ஆனால் வரும் என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போதே இராஜதந்திர அணுகுமுறைகள் ஊடாக அநேகமாகச் சரிசெய்து கொள்வார்கள்
இரு நாடுகளுமே அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள் என்பதை இரு நாடுகளும் அவவளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள் )ே சிந்தியா ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாமா?
விருந்தொன்று நாள் கேட்க, விருந்தோரு மருந்தும் தந்தாய்
asscodilmregió 2.Gadicioso மனதில் கள்ளுறும் உன் குரல் கேட்டால் செவியில் தேன் பாயும் கனி இதழ் உண்டால் இண்பப் பசியாறும் முகர்ந்தால் மோகம் தலைக்கேறும் பார்த்தால் - பார்த்தால் 6Sasub 2 escriitsofulub ag Gootintsub"
கண்டு உணர்ந்த அனுபவம் கவிதையாய் வெடித்தது! நங்கை
சுட்டும் விழிகளால்
alrter
"uouocaujaseň Ghum uiuuessingsmodi ஆனால் நீங்களுமா?" என்றாள்.
"GTg, GuntuÚ?
gaři Glumů?" Gasmodi esimtoodesmit
"ஜம்புலனுக்கும் ஐந்து வகை இன்பம் штеобуцGuo உண்ணிடத்தில் கண்டேண்
ിuruിങ്ങെ, uspeളിധിങ്ങെ Guotierred திருவள்ளுவரும் சொன்னார் அந்தப் பொருள்தான்"
அடித்துச் சொன்ன காளை ബി.LIGീ ബ്രതേണ്;
"கணிரு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
- ஐம்புலனும்
ഉത്6_g രീതി ഉണ്
క్రిష్గా
an.coaჯtögი - Conaიჩ.
னாக்குகிறதா Dist?
நிலவணை. கவும் ஆக்குகிறது. ha5LL qg56OoTLD
வைத்துக் கொள்வதே
ல் சிக்கியவர்கள் ர்களோ அல்லது வீெசப்படுகிறார்களா
த்தே எல்லாமும்
odštarabalusei)
கிறதே?
நசிந்டிே. அச்சவேலி, எதிரபார்ப்பு தற்போதைய அமைச்சரவை ற்கு வெளியே இருக்கும் அரசியல் ளர்கள் மட்டத்திலும் இருக்கவே செய்கிறது. ாத்தால் ஊடகங்களுக்கு இடமில்லாமல் LILD. é23,6OTT6D LD8556I555(g5, 9JLDnTJIDJIDLD
T.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டால் தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
S S
ტ. ტყnáum-a22-ისაბ.
இயேசுநாதர் வாழந்த காலத்தில் அது சாத்தியமாக இருந்திருக்கலாம்.
இந்தக் கலியுகத்தில் கன்னத்தில் அறையவரும் நபரின் கன்னத்தில் நாம் அறைந்துவிடுவதே சரியாக இருக்கும்.
ஏனென்றால் அவ்வளவு கொடுரமான காலமிது. ஆகையால்தான் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இன்னொரு இறைதூதர் இந்த பூமியில் அவதரிக்கவில்லை.
21

Page 22
(07 ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆப்கானில் இருந்து.
என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் - அமெரிக்கப் பாடத்திட்டமான இஸ்லாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுபூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் இனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது
பின்லேடனிடமோதலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை - ஜனநாயக உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல - அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இஸ்லாமை மாற்றிரு செய்ய வேண்டும் இழந்த தமது மேன்மையை மீட்கவேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது சில்கொய்தாவின் கோரிக்கையல்ல இங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துரத்தி விட்டுத் தூய இஸ்லாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்
அதன்பின் 1996 ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தலிபான் களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு 8്യൂഥndൈ, ബീ പ്രത0uിൽ IDമീറ്റ, 2 ീതഥ மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களின் TCCCCCCCCCCCC MTT TTCC TTTT S TTCC TCCCC TTT LS யாக அங்கீகரிக்க முடியாவிட்டாலும் அமெரிக்க டிேவருடி களான பாகிஸ்தானும் சவுதியும் ஆப்கானை தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்பு களைப் பேணிக் கொண்டிருந்தது எண்ணெய் ஒப்பந்தங்களுக் காக தலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.
வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக் காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தலி பான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. pബ0, 98ര D% ഖത0ധിബിരീnLരിക്ക് ബട്ട pഅഖ ബൂ ീഖത0 (pരിസ്ത്ര ഗ്രത0 (UL &ീL undില്ക്ക് പ്രളീബ് 06ഗ്ലിഷ്ടേ uണ":"ണ്മെന്ധ தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு இரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. துய இஎல்லாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தலிபான்களும் அவர்களின் முஜாஹிதீன் களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர் களின் அடிப்படையையே இசைத்துவிடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கர்னில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங் களின் மேல் தொருத்த தாக்குதல்களை தலிபான்கள் தருக்க ല്ക്ക, ിരീnLിര) 06:59ിധ ജൂൺബ முன்னணியின் செயற்பாட்டையும் முடக்கவில்லை. இரட்டை கோபுறத்தகர்ப்பும் பயங்கரனாத ஒழிப்பும்
இது ஆப்கானை எளிதில் மேய்ந்துவிட்டுப் போய்விடலாம். ഞു (L്ള ഗ്രേഡ് &ou ഞiിതu ഖണ്ഢ് கலபத்தில் வளைத்துப் போட்டுவிடலாம் என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது தொண்றுைறு களின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் நியூயோர்க் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.
அரசியல் - இராணுவ நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது உலகின் மூலைமுருக்கெல்லாம் ്ഥത്ഥ മിബ്ബ ഒരിയ്യ (L அனைத்து ஆயுதம் தாங்கிய ைேமப்புக்களையும் சர்வதேச நாடுகள் பயங்கரவாதிகள் எனப் பிரகடனப்படுத்தின.
ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரானநிலையில் இருந்த காய்ந்துபோன வைக்கோல் போர் என்றால் இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன்மீது விழுந்த சிறு பொறி அதன்பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் தொடக்குகிறது. அதுவரை தாரே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இஸ்லாமிய சர்வதேசியத் தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலை களுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத்
பயங்கிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும் குண்டுகளைப் பொழிந்ததும் அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும் அப்போரில் நிேயாயமாய்க் கொல்லப் LL ALAGO ALILINGS AGA ம் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கமாட்டீர் ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக் BGL CC CC MM M C M SLLSS வந்தது இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர் களுக்காக சுமார் ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பனி முதலாளிகளும் கட்டு ധ്രീ ട്രൂഥ, ബ്ധ ക്രി களுக்கும்தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம் என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் ரோனுவமுகம்
ஆக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்தபோதும் சரி-திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்தபோதும் சரி அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் இன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் pпай.
இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும் அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் இயவில்லை என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டி பைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயப்பிதியை உண்டாக்கி இரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தி யாகிவிட்டது. இப்போது யதார்த்தம் சாமானிய அமெரிக்கர் களின் பொருளாதாரத்தை உலுப்பத் தொடங்கிவிட்டது.
ജൈഥ്, ബ ബ மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக்
கொண்டிருக்க முடியாது.
பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித் அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் வில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திரு வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே எதிர்த் கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்க கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான பிள காது. எனவே தீமையை அழித்த நன்மைய தனது நிலையை எய்திரப்படுத்திக் கொள்ள ൺലെ ബn) 56ഥികi girl in போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெ ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்க இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன. அது அடிப்படையிலான தலையீடு லிபியத் தலை கப்பட்டார் சிறியவையும் கவிபுதுக்கொட்டும் GFDLÖLLÖ EIGOGLÓGIA) TILGGADES 33 ஆயிரம் அவமரிக்க வீரர்கள் 20 பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியா தேர்வுசெய்யப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானி அனுப்பிய 35 ஆயிரம் அமெரிக்க விரகள் 2 ിപ്രൈമിങ്വേ, ജൂ8ഖതയെ ബ உறுதிப்படுத்தியிருந்தது.
பயிற்சியளிப்பதிலும் வெற்றிகரமாக தங்கள நிறைவேற்றிய பிறகே இராணுவம் வாபஸ் ெ பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருந்தது.
தலிபான் போராளிகளிடமிருந்து அமெரி நேட்டோ படையினர் மீதான தாக்குதல் தீவி அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்பட்டத எனக் கூறப்படுகிறது. 33 ஆயிரம் ரொறுவ பெறுவதன் மூலம் ஆப்கானில் மீதமுள்ள அமெ ട്ടങ്ങിൽ ബിരിയ്ക്കേ, 65 ബ
JITELJESTUL CIUTADJUDIU EST BUITE ബതL്കഥ ബൈ 204 8) ജ്ഞ என்று அமெரிக்கப் பாதுகாப்பத்துறை உறுதி 2048 ജൂണീന്ധ്രിമ ബ[@ Upupam LOLLITS aun Larb GNLD BeauTube 6 tagoj (8) அறிவித்திருந்தது.
IDT Daiaf Gasaru ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரி தளத்தில் 2012 ஆரம்பத்தில் குர்ஆனின் பி எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து அதற்காகத்தான் மிகவும் வருந்துவதாகவும் றெமித் கர்சாயக்கு எழுதியுள்ள கடிதத்தில் திருந்தார்
இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பு ബ മൂബ Э0 шо04ы шар бал) Салаалал) நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் HG aa MM 0000 Y SLLL L S 0M வத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந் eTT M M LLLLL போராட்டத்தில் ஈடுபட்ட ருேவரும் கொல்ல அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குத.ை உள்ளூர் பள்ளிவாசல் ஒன்று அழைப்புவிருத் DAE GALIGI AI
ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்குப மாகாணங்களில் குர்ஆன் எரிப்பு தொடர்பில் நடந்த நிலையில் அப்பகுதிகளில் குறைந்த பலியாகியிருந்தனர்.
போற் செலவுகளை குறை அதை பொருளாதாரத்திற்கு து அமெரிக்காவில் 2012 இறுதிப்பகுதியில் கட்சி தேசிய மாநாட்டின் இறுதி நாளன்று இ போமா தனது உரையில் அமெரிக்கற்களை ஒசாமா பின்லேடனை வீழ்த்துவோம் என்று பெற்றேன். அதை நிறைவேற்றினேன். அதே அடையும்நிலையில் இருந்த ஜிஎம் மோட்டா Gagang ang LOGALG GALOGONG DA SIGMONCLUDDUGTGCGTGEN, SEDAD ESGOTLOTT G2-GOGO மோட்டார்ஸ் இருக்கிறது. ஈராக் யுத்தத்தை வருவேன் என்று சொன்னேன். ைேதச் செய் கானிலிருந்து நமது படையினர் 2010 இல் தி என்று இப்போது உறுதி கூறுகிறேன்" என்று சீனத் தயாரிப்புகள் முழுமையாக அமெர் ஆக்கிரமித்து இருக்கும்வேளையில் ஒபாமா இன்றுமொரு முக்கியத்துவமும் இருந்தது "க ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு தொழிற்கான திரும்பிவருகின்றன. ஐந்து இலட்சம் வேலை புதிதாக உருவாகியுள்ளன. இன்னும் மில்லி இந்த வேலைகள் உருவாகும் உயர்தரமான EGoddar (Made in America Gunbase பெருமளவில் சந்தைக்கு வரும் என்றார்
9. Папа Соповала от съреводата நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை செலவிட்டு வந்தது. இன்றைய நிலையில் ) ജൂബീ (8ൂ58, 5ഥI) 4 'ബ Спо00aѣ6ї Овоосбl CLл (b6ї6пg
கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் நடந்த தேசிய மாநாட்டின் இறுதிநாளன்று ஜனாதி தனது உரையில் தொடர்ந்து பின்வருமாறு
ീന ബ திருப்பியுள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகள் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது பு Ggnobl’UPEGT Lou (361aOGoomulus வருகிறது. அமெரிக்க எதிர்காலத்தை நிர்ணய கல்விதான் அதற்கான நடவடிக்கைகளை கணக்கு அறிவியல் வளர்ச்சிக்காக அடுத்த பு Еф Сао аб Э60ш0њої а фәлѣдышba ടnിaൂി 86ിഥില്ക്ക് ഈ സ്ഥി தொடர்ந்து முதல்நிலையில் இருக்க அனைத் செய்து வருகிறோம்.
2008 இல் பதவியேற்றபோது அமெரிக் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந் தடுத்து நிறுத்தி இன்று முன்னேற்றப் பாதை திருப்பியுள்ளோம் எல்லாவற்றையும் விெ
11 ܘ
A
 

(08 ஆம் பக்கத் தொடர்ச்சி.)
: ஸ்ராலின் தி.மு.கவைக் . நீதர் இனிமேல் இப்போது ஒருவழியாக அவரைத்தான் திமுகவின் அடுத்த தலைவராகத் தாமே துப் போர் புரிந்து முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி திமுக களின் பொதுக் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ELILLUOG உட்கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம் ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் TGESTE SACDg5 BTTTTMMG MMMMT M M MTTT M MT S TMMS TTT MTTTTMM TMMS வேண்டுமல்லவா? ஏரை எதிர்த்து யாரும் வேட்புமனுகூட தாக்கல் செய்ததில்லை. அதேநிலைதான் தும் நன்மை தொடரும் *__ -_上 ஸ்லாம் அமெரிக்க அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால் கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத் Biofigi Glaciális தான் அது அவமானமாக முடியும் அந்தத் தப்பை அவர் செய்யமாட்டார் என்று எதிர் தலையீடுகள் பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம் அல்லது அதிரடியாக திேமுகவுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம்பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர வது மனிதாபிமான ருெகுவேறு சொஇே ைே ഖ) BLiി ടീം அழகிரி செகண்ட் சொய்ளை எடுப்பதை கலைஞருக்குப்பின் திமுகவைப் பலவீனப் BUTTO SEGALDÓSAIT பருத்த விரும்பும் டில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம்
விரும்புவார்கள் எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரி 2இல் வாளப் ങേ, ങേ ങേീയ്യ ഫ്രീബ).
D. Las ஆனால் அழகிரி எம்ஜிஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே E 8-ബ அவருக்கும் அரசியலில் ஏற்படும் குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீரவு бда аясыз елін ಇಂದ್ಲಿ வீட்டு நிரப்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும்
2GGIUG) வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. 山呜° ருேத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா
யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்கப் பதில் இராணுவத்திற்கு சொல்லும்போது கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ அப்போது நான் உயிரோடு
பொறுப்பை TTTTTT MBLL MM0 MM TM MM MM 0 0000T TT 0SS பறப்படுவதாக LT M Me MTTM LLM TT Y0 MMM S S TT TT taMM MMTT விட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மனஉறுதி வருக்கு இப்போது வந்திருப் க்கா மற்றும் பதையே இது காட்டுகிறது. எனவே திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். மடைந்துவந்த அழுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஆத்த முதல்வரும் அவர்தான் இப்போது SEATOB முக்கியமன கேள்விக்கு வருவோம் ஸ்டாலினால் திமுகவைக் கட்டிக் காப்பாற்ற
Աքնգամ Ո՛ ಸ್ನ್ಯ თესევინ || 'മഗ്രി.. ഫ്ര്ബ് മതg ിരീg, 9ഞ്ഞതെഥuിന്റെ ജഡങു” Bഥ BL0) விக்க இராணுவத் பொதுக் குழுவில் இலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு திருந்தது. கலபத்தில் திமுக முடிந்த கதையாகாது வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும் வத்திடம் சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான நிெறைவுறும் சரித்திரப்பினேன்பும் உள்ள ப்ெபு அது ப்படுத்தியிருந்தது அனைா 1949ல் திமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது நாற்பதுதான். ആഖ%ിത0 கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 இலிருந்து டுட் ஏற்கனவே 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால்
8வயதுவரை பதவியை விட்டு இறங்கறுத்தபிடிவத்தல்கலை இன்று அந்தக் " கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார் கட்சியின் இரண்டாம் நிலைத் தலை க இராணுவத் வர்கள் வயது 75. இருந்த நிலையினருக்கு வயது 60க்கு மேல் ஸ்டாலின் தலை
வராதம்போது அவருக்கும் வயது 60மக் கடந்துவிட்டிருக்கும் இன்றைய 200லிருந்து திகள் 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் அமெரிக்க அதிபர் : ஃானால் இயலுமா என்பதே கேள்வி இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர பிரச்சினையில் திமுக பெரும் துரோகம் செய்த கட்சி விட்டது என்றும் என்ற கருத்திலேயே இருக்கிறார்கள், நடுவயதினர் ஊழலை விந்தொனபூர்வமாகச் ஆப்கானிய அதிபர் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள் Burion ogjiGj. இந்தச் சூழலில் கருமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும்
" சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் எஸ்டாலின் முன்வந்தால்தான் திமுகவைப் குதிகளில் மூன்று ப994 இளைஞர் கட்சியாக கோட்பாடுகள் வெட்சியங்களுக்கான இயக்கமாகப் ието புதுப்பிக்கமுடியும் அதற்கான ஆற்றல் அவரிடம் ருெக்கிறதா?
கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை எழுத்துத் திறமை, рапоро அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாவிடம் இல்லை. அதேபோல கலை ஞரின் பல பலவினங்களும் ஸ்டாலினுக்கு இல்லை வாவாரம் பாராட்டு விழாக்கள் ாவிய இரணு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது பதாகை நபர்களிடம் எரிந்து விழுவது தி ப்ேபிய இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது நேரடி பதில் சொல்லாமல் த இரண்டு மழுப்புவது வர்ததை விளையாட்டு எல்லாம் இல்லை கலைஞர் அளவு புகழாரம் டனர். இந்தப் ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் எப்டாலின் அதிக ருபாடு காட்டவில்லை. Luuleo). அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால்கூட நல்லது
நடத்துமாறு எம்ஜிஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் தது என்று சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை
ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை. குதிகளில் ஏழு திமுக என்ற பழைய ஜமீன் விரு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை
போராட்டங்கள் ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை விட்டைகளை நான்கு பேர் அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா அல்லது இது உதவாது இது இருக்கும்
திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும் முற்றாக இடித்துவிட்டு புதுவிடாகக் கட்டுவோம் என்று கட்டப்போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் స్క్రీ. LAqL SLS S S S S S S S S S S S S S S S S S
LESGAD நடந்த இனநாயகக் நிறைவேற்றவில்லை. அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றிவிட முடியாது
LOTS DBMMTM D DLDTTTTY TTTTTLL LLL LLLL CLLL L L T L L L L L TT L S MBCCTTT0a கான்று குவித்த ஒன்றாக முன்னேற்ற பாதையில் செல்லுவோம் அந்த பணியில் இன்னும் நான்கு சொல்லிவாக்கிப் ஆண்டுகள் தொடர்ந்து செய்வதற்காக உங்களின் வாக்குகளை கேட்கிறேன் சமயத்தில் வீழ்ச்சி என்று வேண்டுகோள் விருத்தர் இரண்டாவது தடவையும் அவர் அமெரிக்காவின்
கார் நிறு gaOT ITA5A5ALUTGES GEÓGANNTGOTTO ബ്ബ ல. ஆனால் இளம் கலிபண்களிடம் இன்னும் உத்வேகம் குறையவில்லை рідәфд, 0lллатіїсь பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தப் போர் நடைபெற்றுவந்தாலும் அவர்களிடம் துமுடித்தேன் ஆப் உத்வேகம் எந்தவகையிலும் குறையவில்லை என்றும் அவர்களுக்கான ரும்ப வருவார்கள் வருமானங்கள் சிறப்பாக உள்ளன என்றும் சரணடைவதற்கு அவர்கள் தயாராக தெரிவித்தார். இல்லை என்றும் ஆய்வுமூலம் கண்டறியப்பட்டுள்ளது. 1556 9്രൈ மேலும் அவர்கள் பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் ရှား၊ ဣ,j,၅,ည့် வருகிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது டந்த நான்கு பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது Đoa, tốøø) 27000 பேரிடம் நடைபெற்ற விசாரணைகளுக்குப்பின்னர் இந்த அறிக்கை
TILLOILLAG தயாரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எந்தெந்தப் பகுதிகளில் தலிபன் La AAN தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது என்பதும் இந்த அறிக்கையில்
Ο Οι Εσή கண்டறியப்பட்டுள்ளது. Ét LőeolibuÖ தற்போதைய ஆப்கான் அரசில் ஊழல் குறித்து மிகவும் வேதனையும்
விரக்தியும் அடைந்துள்ள சராசரி ஆப்கான் மக்கள் தலிபான்களை நோக்கி b օսմեւնքն நெருக்கமாக நகருகிறார்கள் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது EA GALDÓNasa: நேட்டோவின் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேற ாக் மற்றும் ஆரம்பிக்கும் நடவடிக்கை இப்போது தொடங்கியுளது
GLIA ஹர்சாய் - ஒபாமா உடன்பாடும் தலிபான்களின் எச்சரிக்கையும்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 204ஆம் ஆண்டுக்குள் முற்றாக |longituded, s[:5]: வெளியேறிவிடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான தி பராக் ஒபாமா, அமெரிக்க இராணுவத்தினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படக் கூடும் றினர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஒபாமாவுடன் ஆப்கானிஸ் 0ாதரத்திற்கு தான் அதிபர் ஹமித் ஹர்சாய் விவாதித்து கடந்த வாரம் இணக்கம் கண்டிருக்கிறார் κή στατήριο τοπί ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா திய எரிசக்தி தலைமையிலான நேட்டோ படைகள் ஒட்டுமொத்தமாக 2014க்குள் வெளியேறியாக ளை உருவாக்கி வேண்டும் அதன்பின் ஒரு அமெரிக்க இராணுவ விரகூட ஆப்கானிஸ்தானில் Aliĝis 42U16aĝJ இருக்கக் கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விருத்துள்ளனர். ருத்துவருகிறோம். இந்நிலையில் கடந்த வாரம் தலிபான்கள் விருத்துள்ள அறிக்கை ஒன்றில் த்தாண்டுகளில் 204ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க இராணுவ வீரர் கூட ஆப்கானிஸ்தான் பியல் மண்ணில் இருக்கக் கூடாது அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் த்துடிப்பு அது நிலைகொண்டிருக்க வறர்சாய் அரசு ஒப்புக் கொள்ளக் கூடாது அதை மீறினால் 5) Մայի5եcնն ஆப்கானிஸ்தானில் நிலைகொள்ளும் அமெரிக்க இராணுவத்தினர் எதிர்கொள்ளப்
போகும் அழிவுகளுக்கு வறர்சாப் அரசே பொறுப்பு என்று போர் பிரகடனம் Sm (257ainang அறிவித்திருக்கின்றனர். ng Aang ஆப்கான் போரில் இதுவரை 64 பில்லியன் டொலர்களை $64 bion
அமெரிக்கா செலவிட்டுள்ளது. 202 அமெரிக்கப்படையாளிகள் மடிந்துள்ளனர். D 1888 பேர் காயமடைந்துள்ளனர். O
2 - 3 PDE
UDUK

Page 23
/-/
27\ခေါ်ရံ കെഖേ Quat.). UெAப்பைத் தவிர வேரென்றும்
6}SCNŬooCAJ.
Ծ)
வணக்கமுங்கோ சகோதரி ரிஸான வுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் என்ற செய்தியைக் கேட்டதுமே ரெம்பக் கவலையாகிட்டுதுங்கோ
ഥഞ്ഞിg, ഈ ീതഥ G|ഔഥtu&ബ്രbം அரசாங்கத்தரப்பும் ரிஸானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கேக்க சவுதி அரசு இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டுவிட்டதே எண்டுதான் மனசு கொதிச்சுப் போட்டுதுங்கோ,
பிறகுதான் தெரிஞ்சுது சும்மா ரிஸானா வுக்காக அழுத கண்ணிவிட்ட எந்தவொரு அரசியல்வாதியும் ரிஸானாவின் வீட்டுக்குச் சென்று அந்தக் குடும்பத்தாரையும் சேர்த்துக் бlaѣпвоdC5 flatoпеотпөülaЗ 6005geoөoiѣњпӕ முயற்சி எடுக்கவில்லையுங்கோ.
fenomeoTTailadr 6NGaaoDoodiasmeoT முயற்சி என்பது தனியே இரா9தந்திர ഫ്രീser D"ED66ാ, 9g|ഥഞ്ഞിgTபிமான முயற்சிகளுமாகும் என்பதை இவர்கள் யாரும் சிந்தித்ததாகத் 6 grfugeSaolalur (3.art.
ரிஸானாவின்ற விஷயத்தில சும்மா அறிக்கைவிட்டும், அனுதாபம் தெரிவித்தும் சனத்துக்கு பம்மாத்துக் காட்டினவையின்று வேஷம் கலைஞ்சு போச்சுதுங்கோ. 06, 9[0; DഭീസിഥET) ബn_re ിBoor ബീഞ്ഞ് 6ിഞ6ം ബin (85ി 5ITL_Tafili" (6 gyrff, GBart.
gഥീബ ഭാസ്ക ബാ செய்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தப் u i grk8æn. Sog 2 godræbLoGun. 6іштll:3шп ffereоперпп энтезыbaшаomées, b ട്രഖ[ഞeാub ീ ജീഞഥഞ്ഞ|L бөшөfшпөо баытөo3(Бешп (урдушsolileobaoөoцКІЗғыт.
Στο SN
Паготвотбlasтеово шпеf sтеобл перјbavu Giഖഭor ിഞ്ഞpuിൺ unds அவரது பெற்றோருக்கு
GumuluůjaoDu 6 buGğaflås 6laытCБӑѣдъ(ypgшпађ ЭП ിuൺ ജ്ഞാഞ്ഞഥ6ഞ്ഞണ് நினைக்கும்போது 6 ngmbulu 6MuseoDLIDLumtes இருக்குதுங்கோ.
கடைசிவரை நாடு திரும்பி வீட்டுக்குப் GurSaladr 6Ted Dub 6.ubpayas (Berm(Bib. சகோதரிகளோடும் சேருவேன் என்றும் п5büliѣ 6laѣпехЗng5ѣф flaопеотп, шопеoот தண்டனை நிறைவேற்றப்படும் தருணத்தில் எத்தனை தவிப்புக்களையும், துயரங்களையு அனுபவித்திருப்பார் என்பதை சிந்திக்கும் போது தாழாத சோகம் தொண்டையை அடைக்குமாப் போல இருக்குதுங்கோ..? பாவம் ரிஸானாவின் குடும்பமுங்கோ இறுதிவரையும் தம்முடைய மகளுக்கு விடுதலை பெற்றுத் தருவாங்கள், மகள் வீடு வந்துசேருவாள் என்றுதான் நம்பிக் கொண்டு 65555&flaoTCupri GasT.
மகளை பறிகொடுத்த குடும்பமாக மட்டுமில்லையுங்கோ, நம்பிக் கெட்ட குடும்பமாகவும் ரிசானாவின் குடும்பம் 2ளருக்குள்ள இருக்குதுங்கோ.
ീഖ809) ഖന്ദ്രം മഞ്ഞ0, 9 ിഞ്ഞഥ அமைப்புக்கள் வரும் அரசியல் geo6o6Jfrater 2 0566JrTreer 6Tadr6D656omb நம்பிக் கொண்டிருந்தால் இறுதியில் влехЗїФLп(5шопеoот фехЗn_eopeотвѣпеdr எண்டதைத்தானுங்கோ ரிஸ்சானா எங்களுக்கு சொல்லியிருக்கிறா.
அதுபோக வறுமை காரணமாக குடும்பத் தலைவன் இருக்கும் குடும்பங்களே. Logaoraihaou (Surt. Loasapor(Burt GSG பணிப்பெண்ணாக அனுப்பும் குடும்பங்களும் குறைபாடுகளை மறைத்து கிடைக்கும் தாகுப் பனத்துக்காக பெண்களை ©gഞഥ8ഞൺE GElി ഞഖl@b முகவர்களும் ரிஸானாவுக்கு நடந்ததை நினைத்துப் பார்த்து திருந்தவேண்டும்.
floaопеотпойled tonectoribuөo (Bugy&g படிப்பினையை தந்துள்ளது. அதைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் இது மாதிரியான ബൈൺ ബmir Dഭീ956ിബ அவர்கள் மனித வடிவில் மிருகங்களாவர்.
இந்தச் சோகமும், படிப்பினையும் ஒரு புறமிருந்தாலும், ரிஸானாவின் விடயத்தில் ഥയിgസിഥrepräg, 6ഥിയ്ക്കോസ്ഥൺ நடந்துகொண்ட சவுதி அரசுக்கும். இறந்த குழந்தையின் குடும்பத்துக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்
вакđВnauk KRA
6. 25 A36T.
UITGEGEU DDID GUTTA
༄།
ஒரு சமயம் சல்லி என்ற கப்பலில் லண்டனிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிக்
கொடுந்தார் மோர்ஸ் அப்போது கப்பலின் \உணவுக் கூடத்தில் இவரது மேசையிலே
\இவருக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவருடன் ன்சாரம் பற்றி விவாதிக்கலானார்.
ன்சாரத்தின் தோற்றமும் சாதனைகளும்
பிரபலமாகாவிட்டாலும்
ரபரப்பூட்டுவதாக இருந்த காலம்
து அவரோடு விவாதித்ததன் விளைவு, மோர்ஸ் கப்பலில் தம்
றைக்குள்ளேயே தாளிட்டுக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடலானார் கப்பலில் உள்ளவர்களுக்கு அவரது திடீர் மறைவு வியப்பை அளித்தது. கப்பல் பிரயாணத்தில் தனிமையில் இருந்து மின் சக்தியைக் கொண்டு சங்கேத முறையில் செய்திகளை அனுப்ப முடியுமா?" என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட மோர்க்கு அப்போது வயது நாற்பது ஒன்று ஒரு சிலர் இங்கிலாந்திலும் பிரான்சிலும் தந்தி முறையில் ஆராய்ச்சிநடத்திக் கொண்டிருந்தார்கள்.ஆனால் வியக்கத்தக்க பலன் ஏதும் கிடைக்கவில்லை. நிச்சயமற்றதும் பொருட்செலவு உள்ளதுமாகச் சில முறைகள் பரீட்சிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட நிலை அது.
கப்பல் நியூயோர்க்கை நெருங்கிக் கொண்டிருந்தது. தம் அறைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த மோர்ஸ் வெளியே வந்தார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தமது மனைவியை ನಿಷ್ಠಿ:
25UTGIULI 17 - 23, 2 DIE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குலதெய்வ ஆலய வழி பாடு செய்துவர எண்ணுவீர்கள் உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். வீடுகளைத் திருத்தி கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள் காணாமற்போன கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் முலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகை கள் கிடைக்கும் தந்தை - மகன் உறவில் Յ ԱՄ ԻՐԱԶԾ/ : GouTGL Slot 63) - οι Πρού விட்டுக்காரர்களுடன் மிகுந்த கவன முடன் பேசிப் பழகுதல் நல்லது கணவன் - ഥഞ്ഞെടി ആ നബി (1.5 ബേ 51ി പ്ര് ിഞ്ഞ ബീറ്റ வந்த மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது.
துலாம் ) N நண்பர்களின் பகாரிய விரயங்
களுக் காக நீண்டதூரப் பயனர் களை மேற் கொள்வீர்கள் கணவன் - மனைவி உறவுகளில் இருந்துவந்த பிரச்சி னைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப் ബ്, ബി - ഥീബി പ്രഖ്கள் கமாகக் காணப்படும் செய்யாத குற்றங்களுக்காகப் பழிச்சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக்குறையும் காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்துசேரும் வெகு
நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமண ցրի արյց չի
நிறைவேற வாய்ப்பு உள்ள
காலமாகும்
كر
N
სიქსტული იქნა, აქ ტეკიევიჩმენჩის 11 წე, றும் பாட்டுக்களை பெறுவர்கள் விளை பாட்டுத் துறை சார்ந்தவர்கள் கவனமுடன் Qცხაზეთის ნი აფ6ზuჩfმას ქვეითის (Mu'ეს இருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடை 醬 கூடிய காலமாகும் பொது பணித் துறை சார்ந்தவர்கள் மீன் முட்டை மாமி சம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஏன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் ஆகி யோர்கள் நற்பலன்களை அடைவர்கள் ങ്ങബ് - ബി ഉബ് 01: கானப்படும் உற்றார் உறவினர்களின் வரவு களால் மனமகிழ்ச்சியும் பொருள்வாவும் உண்டாகும் வங்கிகள்மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.
*m。 cm cm。 மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லதாகும் உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட லாம் நண்பர்களால் எதிர்பாராத பொருட்
செலவுகளும் மனநிம்மதிக் குறைவும் ஏற்படலாம் உடம்பில் வாயு மற்றும் வாரு
சம்பந்தமான பிணிகள் வந்துபோகலாம் G:,: தென்கிழக்குத் ანბან» .. பில் இருந்து எதிர்பாராத தனவரத்து
உண்டாகும் யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள் வெகுகாலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவயால் திரும்ப கிடைக்கும்
தேவையற்ற புதிய நண்பர்களின் GTouTA LETICREDLLALA. Go நாடு சென்றுவருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம் தொலை துரப் பயனங்கள் லம் எதிர்பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள் குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் சுமாராக տոհԾoւնաGւն, st als கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம் உற்றர் உ நாட்பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்துசேரும் காதல் விசயங்களில் மிகுந்த குவனமுடன் இருத்தல் நல்லது
σε ότι ο ാl-ിയ്ക്കൂ, ബ, മ ( ! இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் தாயின் உடல் ിതി இருந்துவந்த தொல்லைகள் குறைந்து காணப்படும் ീറ്റ மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்துசேரும் உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்துபோகும் மற்றவர்களை நம்பிப் பனம் Qusöcm cm-。○リ」リ கானமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம் பொது
குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு வரவர்கள் வரவேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும் புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு நாட்பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுள்கள் வெகு காலமாக விட்டுப் போன குலதெய்வ வழிப் பாடு செய்வதற்கும் தாய்நாடு சென்று திரும்பு வதற்கும் வாய்பு உள்ளது கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும்
3 உத்தியோ துறையினர்கள்
 ി. ിട്ടു. ബൈ ബ ஆற்றுதல் நல்லது உத்தியோகத்தில் வெது காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்க கூடிய காலமாகும்.
புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன்மூலம் பொருட்செலவுகள் და კუუქცა In J; ასეც ჩე, ფქვილი ეკვა“ — ცელი ელექტზე
உறவுகளில் இருந்துவந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் அண்ை
punities of tasters' Gufi ules நல்லது குலதெய்வ ஆலய வழிபாடுசெய்து
மற்றவர்களின் கரியங்களில் அந வசியமாகத் தலையிட்டு மனநிம்மதியை இழக்காதீர்கள் விட்டுப்பான பழைய உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு உள்ள காலமாகும் பு ფე კვე ვეთი, ქნეს" ൂu ബ മഞ്ഞ ീ5്, 2. நிலையில் காய்ச்சல் மற்றும் உவன சம்பந்தமாகிய பிரிகள் வந்து போகலாம் *、 、 @、 பொருளாதரத்தில் இருந்துவந்த நெருக்க டிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் கானப் படும் தேவையற்ற மனுச்சஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும் வங்கிகளில் இருந்து நீண் காலமாக எதிர்பார்த்து ருந்த பனம்
தரப்
மற்றும் பொருட்கள் கைவந்து சேரும்
புதிய ஆடை அணிகலன்களை cm cm mm-cm cm வங்க முயற்சிப்பீர்கள் பூர்வீகச் சொத்து
விசயமான பிரச்சினைகள் நீ இன்னும் リ』 cm cm。
ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவு வதின் மூலம் மனநிம்மதியும் பொது |,,კი 1: 1. ირჩევის in Gissosri GALI வீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுயக
நிகழச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட பயனங்களை மேற்கொள்வீர்கள் குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக உல்லாசப் பயனங்களை மேற்கொள்ளுவீர்கள் குடும் பத்தில் தடைப்பட்டுவந்த சகோதர சகோ
ாக இது ஒரு சுமாரான நற்பலன் கரு) " எண்ணங்கள் நிறைவேறும் სადაც num r un subuli. O
N கும்பம்
οι οι μια βοης ή πιό,
தந்தைக்கு ஏற்பட்டுவந்த மருத்து வச் செலவுகள் சற்றுக் தறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது தடும்பத்தில் தடைப் பட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடைபெறலாம் தேவையற்ற னர்ாஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்றுவருவது நல்லது பிள்ளைகளால் பொருட்செலவுகளும் மனநிம்மதியும் குறைய இருப்பதால் As of soos si இருத்தல் நல்லது அரசியல்வாதிகளால் აფსევე ცხენა მისვლივია, სიუჟეტული იეწე. აქ თასინეჩეს சில தடைகள் வந்துவிலகும். சிலருக்குப் புதிய விடு மாற்றம் ஏற்படலாம் சூதாட்டம் போன்ற விசயங்களில் பனம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி
னங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாக பொருட்செலவுகள் உண்டாகும் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் நல்ல
தகவல்கள் வந்துசேரும் காலமாகும். தீர்த்த யாத்திரை மற்றும் குலதெய்வ வழிபாடு செய்துவ முயற்சிப்பீர்கள் நாட்பட்ட நீராத வியாதிகள் தீரவேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட்செலவுகள் ο οποία πα, οιητή, காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேரும் பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயரும்
2தரிகளின் திருமண காரியங்கள் நிறை
Gen. குன்நிம்மதியும் A .
L S S SLLLLSSS SS
E23.
ട്ടത്തു
Dasgu பகாரிய நிகழ்ச்சிகள் 俗运

Page 24
Regd. as a |
அணணைeேrாழுlே
இரத்தத்தில் ! குறைந்ததால் உ தந்தையை மிட்ட வயது சிறுமி கா சம்பவம் லண்டன்
இங்கிலாந்தின் சேர்ந்த டேவ் பிப் வர் இரத்தத்தில் குறைந்ததால் கீர்
இதனையடுத்து த விழுந்ததாக அவரது மகள் லில்லி எ6
பின்னர், அருகிலிருந்த சிறப்பு குள தனது தந்தையின் நாடியில் தடவியுள்
தந்தையிடமிருந்து எந்தவித அசைவும் மிட்டாயை தனது தந்தையின் வாயில்
இதனையடுத்து டேவுக்கு சற்று ) இதன்பின்னர் அம்புலன்ஸ் உதவியும் மருத்துவமனையில் அனுமதித்து 2 லண்டனிலிருந்து வெளிவரும் பத் வெளியிட்டுள்ளது. உயிர் பிழைத் பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், என யென்றால் நான் உயிர் பிழைத் அவள் லிட்டில் ஹீரோ என .
வேண்டும் என்பது லில்லியில்
ஜயாவில், ஆடளை சகி தினந்தோறும் பல மில்லில் மன்கள் விற்பனை செய் பெற்ற இந்த மார்க்கெ ஆண்டிற்கான முதல் இன்று விடப்பட்டது
அயபோது 222 எடையுள்ள ஒரு பு வகை மீன் ஏலத்தி இந்த ஆண்டின் மு
என்பதால் அதை எ போடம்
நிலவியது. இதில் , மில்லியன்
யென்னுக்கு இந்திய கோடியே
20 லட்சம் ரூபாய்) ஏலம் பேர். இந்த புதபிள் ட்யணா வகை மீன்கள் பெரும்பாலும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது ஒரு கில்ே மீனின் விலை சுமார் 7000 டொலருக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு முதல் தோகையான 30 மில்லியன் யென்னை காட்டிலும் இது இருமடங்கு அதிகம் என்று ஏலம் ள
லம்
ஜாலி...
சீனாவின் சொர்க்கவாசல் எனும் பகுதி நிலத்திலிருந்து 1518 மீற்றர்கள் உயரத்தில் காணப்படுகிறது, இந்த மர்மமான வாசலுக்கு செல்வதற்கு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த மர்ம வாசலில் 131 5 உயரமும் 57 அகலமும் கொண்ட பாரிய துளை காணப்படுகிறது. இரண்டு சூப்பர் சொனிக் விமானங்கள் இதனுள் சமாந்தரமாக சென்று வரலாம், துளையின் மறுபுறம் பெரிய மலைகளும் திறந்தவெளிகளுமே காணப்படுகின்றன, இந்த அதியத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் படை எடுக்கிறார்கள்.
சீனா செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி களில் பலர் இந்த இடத்தைத் தரிசிப்பதற்காகவே செல்கிறார்களாம், அதனால் இவ்விடத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகின்ற சீன அரசாங்கம் கற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

ews paper at the G.P.0.OD/86INEWS/2012)
இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல் அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு போட்டி நடத்தப்பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர், - இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வுசெய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழுகொழு குழந்தையாக தோமஸ்(வயது 28) - பெக்கி வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். - இவனுக்கு ரூ 45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டைப்படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
"னியின் அளவு பிருக்கு போராடிய ய் கொடுத்து 6 பாற்றியுள்ளார். இந்தச் ல் நடந்தது.
பர்மிஹ்காம் நகரை ஸ்பாட்ரிக்(41) என்ப சீனி அளவு ழ விழுந்தார். னது தந்தை கோமாவில் ன்ணியுள்ளார். க்கோஸ் ஜெல்லை ளார். அப்போதும் தனது இல்லாததால் ஜெல்லி
வைத்துள்ளார். நினைவு திரும்பியது. டன் தனது தந்தையை உயிரை காப்பாற்றியதாக திரிகை செய்தி மதுள்ள டேவ்
து மகள் இல்லை திருக்க முடியாது. கூறினார். மருத்துவராக ன் கனவு. இ மீன் மார்கெட்டில் பன் டொலருக்கு
யப்படுகின்றன. புகழ் கட்டில் இந்த மாவது மீன் ஏலம்
உயிர்கொடுத்த மகள்
கிலோ புளுபின் ட்யூனா
ற்கு வந்தது, தலாவது ஏலம் டுப்பதற்கு கடும் இந்த பின் 55 1 மதிப்பு சுமார் 1 எது ஜப்பானில் \ா எ ைன இந்த 1வது ஏலம் எடுத்த தத்தவர் காரினார்.)
புதுமையை விரும்பும் மனிதர்கள் பலர் இருககினறாரகள், அப்படியானவர்கள் சதர் எதைபாவது புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் சிந்தனையில் உதித்த விசித்திர ரொமேட்களையே இந்தப் படத்தில் காண்கிறாகள்.
- முதலாவது படத்தைப் பார்த்தர்களா' ஆற அமரர் மட்கார்ந்திருந்து அன்றைய பொழுதின் அவசர பணரிகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் வகையில் கணின.
தொலைபேசி, பகஸ் மெல்வின் எல்லாம் தடவே இருக்கின்றது.
அடிக்கடி வயிற்றோட்ட நோயினால் பாதிக்கப்படுகின்ற உயரதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் இவ்வாரான ஒரு வசதியை ஏற்படுத்திக் கொண்டால் வைத்தியவிடுமுறை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.
ஜனவரி 17 - 23, 2013