கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.04.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
இஇைdழ 6ே888 பக்கம் 1 ரூபா -
ஏப்ரல் 04 - 10, 2013 -
வாரம்
தினமுர
1URAS
CRLANKA'S NATIONAL
இடிஇ
•)
முஸ்லிம் தலை (சவால்விடும் த
அடுத்த 2
சூடு
சுவை
சுவார

30.003
நாமும் பறப்போம் 1000 அடிகள் தாண்டி...
மலர்
TRAVELS & TOURS (PV) LTD
வேற்றமாம்யம் pகை மேல் பக்கம்.
Web: www.stt.tk E-mail spicecmnbstLlk
TAMIL WEEKLY முரசு (1008)
டைமுறைக்கு உதவாத்
ஏமானங்கள்!
ஒமைகளுக்கு ாக்குதல்கள்!
எ: தமரா பர
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
4 சிவாலயத்தின் கழுத்தும் நந்தியும்
எதற்காக ஜெபம் சிவனது வாகனமாகவும் வாயிற் காப்பாளனாகவும்
கடவுளின் அருகில் உள்ள நந்தி அவரது கழுத்துப் பகுதியாகக் கருதப்படு ஆதைடு துணைசெய்கிறது. கடவுளிடம் கின்றது. சிவாலயத்தில் சிவன் சந்நிதியை தலையாக
போதும், அவர் புகழ் பாடு எண்ணிக்கொண்டால் கழுத்துப் பகுதியில் நந்தி இருப்பது
வருந்தும்போதும், நமது பலகீனத்தில் 3 தெளிவாகும்.
சித்தத்தை நிறைவேற்றும் போதும், கட தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, கயிறாகப்
சிந்தனைகளையும் எண்ணங்களையும் ம பயன்பட்ட வாசுகி எனும் பாம்பு களைப்பில் தன்னை
அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் து
நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுள் அறியாமல் விசத்தைக் கக்கியது. தேவலோகத்தைக்
நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் ந காக்க சிவபெருமான் அவ்விஷத்தை விழுங்க கழுத்தைப்
பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அல பிடிக்க பார்வதிதேவியார் விஷம் உடலில் இறங்காமல்
இப்பேற்றைப் பெற்றவர்களே. நிறுத்தினார்,
இயேசுவிடம் ஜெபம் செய்யும் போ கழுத்தில் குமிழ் போன்று விஷம் உள்ளது,
செய்கிறோம், நாம் ஜெபம் செய்யும் இதுவே ஆண்களுக்குத் தொண்டையில் இருக்கும்
உள்ளத்தையும் எண்ணங்களையும் அறிய குரல் நாணாக இருக்கின்றது.
புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் அறிவியல்ரீதியாக தொண்டையில் உள் இருக்கும்
வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய தைரோயிட், இரு கொம்புகளுடன் உள்ள நந்தி போல
கொண்டவர்கள்.
அவர்கள் இறைவனின் அருகில் 9 இருக்கும்.
பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேல இதன்காரணமாக சிவன்கோயிலின் கழுத்துப் பகுதி
பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசு யில் நந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
மல |
கவிதைப்போட்டி
(1005)
கவிதைப் ே
பாவி நீ
"வெள்ளையடித்த வள்ளல் மனதை கொள்ளையடித்த கள்ளி நீ இது இருபது வயதில் எடுப்பாய்க் கேட்டேன் என்னை மறந்து... "வெள்ளை உடுத்து விளையாட்டுப் பிள்ளையாக்கி வேட்டி கட்டி வேடிக்கை பார்க்கும் பாவி நீ"
இது அறுபது வயதில் அலட்டிக் கொள்கிறேன் அவளை நொந்து.
எண்ணத்தில்
கவின
சேது.ராஜ்குமார்.
திருமலை,
S E இ ஒ சி . G r• 8 5
அச்சம்..! இளமையில் மலர்களை அவள் கேட்காமலேயே அவன் கொடுத்தான் முதுமையில் அவன் கேட்டும் அவள் கொடுக்க மறுப்பது இளமை திரும்பிவிடும் என்ற அச்சத்தாலோ.
மனதாறர) ஏற்றுக்கொள்!
காதல் களத்தில் குதித்தேன் காவியம் அன்று பதித்தேன்
கை கூடவில்லை என்று காதுமுதல் கன்னம் வரை கறுப்புத்தாடியும் வளர்த்தேன் வளர்ந்த தாடியும் வெளுறிப் போனாலும்
வளர்த்த செடியாய் காதல் இன்றும் என் மனதில் ஆறிலிருந்து அறுபது வரை அவஸ்தைப் பட்டது போதும் மன்றாடிக் கேட்கின்றேன் மனதார(ற) ஏற்றுக்கொள்.
R.காவேரி, தேசூழ்.
அ.சந்தியாகோ,
ல
கிழக்கில் ..
வெ, ஒபாமா;
கண்டி.
புதுவாழ்வு என்னை விட்டு எங்கே போகிறாய் மன்னித்துவிடு
மதுவை தொடமாட்டேன் வாரமலர்
கல்லானாலும் கணவன் தினமுரசு
புல்லானாலும் புருஷன்
புதுவாழ்வு வாழ்வோம் வெல்லும் தீர்மானமும்
புறப்படு என்னோடு...
ஏம்.சி.தலீடு, தல்முரனை-05. தோற்கும் அரசியலும்!
காதல் வயதானாலும் வயதாகாத் வாழ்வின்
வரம்பு! இஸ்ரேலில்
ஏ.சி.0910முருகனி. எதிர்பார்க்கும்,
பதுளை பறக்க ஈரான் மீது
இலக்கு!
வாசகர் சாலை வாசம் தரும் முரசு அரசியல் விடயங்களை அலசி ஆராய்ந்து அதன் உண்மை
சி- *1.13 விபரங்களை உடனுக்குடன் உலகறிய வைக்கும் தினமுரசு கடந்த 1005 ஆவது முரசின் முன்பக்க தலைப்புக்களாக அமெரிக்காவின் தீர்மானம் மாகாணங்களுக்கு அதிகாரம் வடகொரியாவுக்குத் தண்டனை வல்லரசுகளின் ஆவேசம்! யுத்தம் தொடருமா? என்ற மகுடங்களில் வியப்பும், திகைப்பும் ஊட்டி அதன் தலைப்புத் தகவல்களின் உள்ளடக்கத்தில் உள்நாட்டு - வெளிநாட்டுச் செய்திகளை உற்று நோக்க வைத்து, உண்மைகளை உணர்த்தியது.
எம்.சி.கலீல், கல்முனை-05
எஸ்.மாலி, மாத்தறை.
நினைத்தாலே இனிக்கும்
என் இனிய முரசுக்கு உன்னிடத்தில் என்னை நான் எப்போதோ கொடுத்துவிட்டேன் உன் இதழ் தாங்கிவரும் அனைத்து அம்சங்களும் தேன் சொட்ட வைக்கின்றது தேன்கிண்ணம், கவிதைப்போட்டி என்பவை நினைக்கையிலே இனிக்கிறது.
02

செய்ய வேண்டும்? 5)
'நிரந்தர மாளிகை
நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத்
ஒருமுறை ஜைனப் பின்த் அதபா என்னும் பெண்மணி நாம்பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும்
அன்னை பாத்திமா (ரழி) அவர்களைப் பார்க்க வந்தார்கள். போதும், நமது பாவங்களுக்காக மனம்
அப்போது அன்னை பாத்திமாயின் ஏழ்மை நிலைகண்டு வரது உதவியை நாடும் போதும், அவர்
பெரிதும் ஆச்சரியமுற்ற அந்தப் பெண்மணி பாத்திமாவே! ள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது
உங்கள் வீடு மாளிகை போல் அல்லவா இருக்க வேண்டும். பற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆனால் இங்கு சில பழைய பாய்களைத் தவிர வேறு எதனை விடுகிறார்.
யும் காணவில்லையே என்று கேட்டார்கள். ன் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை |
இதைக் கேட்ட அன்னை பாத்திமா (ரழி) அவர்கள் மிகவும் ம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப்
அமைதியாக சோதரியே! சிறிது காலம் தங்கிச் செல்லும் னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும்
ஒரு வீட்டைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
என்றும் தங்கிருக்கப் போகும் அழியாத இல்லம் இருக்கிறதே ந இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம்
அதைப்பற்றி அல்லவா நாம் அக்கறை கொள்ளவேண்டும். பார்த்தைகளையும் கடந்து கடவுள் நம்
நிரந்தரமற்ற இந்த வீடு மாளிகையாக இருக்க க்கூடியவர். |கடவளின் விருப்பத்தின்படி இவ்வுலகில்
வேண்டும் என நான் விரும்பவில்லை. நிரந்தரமான மறு வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக்
உலக விடு எனக்கு மாளிகையாக இருக்கவேண்டும்
என்றே ஆசைப்படுகிறேன். அதற்காகவே என்னை நான் மர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம்
தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு எடுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப்
அமையப்போகும் நிரந்தர மாளிகை மாளிகை. வாசம்,
எம்.சி.கலீல், கல்முனை -05.
ங்கள் பக்கம் வீடுகள் ஒளிபெற ' எப்போது?
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.04.2013 மதப் போட்டி இல. 1008 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
புமுகப் பொழிவில் புழுமலர் புதுமுகப் பொழிவுடன் புதுமலர் கொண்டு நீ வரும் பாதையில் - உன் முன்நிலை வந்து மன்றாடி நிற்பது எதற்கு? அன்றைய ஞாபகம் இன்றுவர பூக்கொத்து கேட்டு நிற்கிறாரா - இல்லை பெற்ற தாயிடம் மன்றாடி நிற்கிறார்.
சு.ஜெயக்குமுறி, மண்கும்பானி.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இலவச இணைப்பு வழங்கப்பட்டு வருகின்ற விடயம் பாராட்டுதற்குரி யது.
இருப்பினும் மின்சார சபை அதிகாரிகள், ஊழியர்கள் எவ்வளவு தூரம் கடமையுணர்வுடன் பொறுப்பாக செயற்படுகின்றனர் என்பது கேள்விக்குரியதே.
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் இளவாலை வடக்கு J/221 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மணலடைப்பு அண்ணமகேஸ்வரர்
ஆலயத்தை அண்டிய பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்களின் வீடுகளுக்கு இன்னும் மின் இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆரம்பப் பகுதியில் மின் இணைப்பிற்காக விண்ணப்பித்திருந்த போதிலும் இவ்வருடம் மாசி மாத ஆரம்பத்திலேயே மின் கம்பங்கள் நடப்பட்டன. |
குறித்த பகுதியில் அனைத்து வீடுகளிலும் உள்ள இணைப்பு ) பூர்த்தியாகிய நிலையிலும் மின் கம்பங்கள் வெறுமனே நடப்பட் டுள்ளனவே அன்றி மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
எனவே, வெகுவிரைவில் மின் இணைப்பை வழங்கி குறித்த பகுதிக்கு ஒளியூட்டுமாறு மின்சார சபை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றேன்.
மணலடைப்பு மக்கள் சார்பில்,
வசந்தமகள் சுவா
- காதல் நினைவு மலர்
உள்ளத்துணர்வோடு ஒன்றிவிட்ட உன்தன் நினைவுகள்
மெல்லவே ஓடி ஒழிந்து உள்ளே நின்று அலைக்கழிக்கும் தள்ளாத வயதிலும் தள்ளவொண்ணா
உன்தன் நினைவுகளின் கலக்கம் கள்ளமில்லாத உள்ளத்து நினைவுகளில் கனவுகளில் உன் காதல் நினைவுகளாமோ!
மண்டைதீவு - மகிழ்நன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
ஈமெயில் :
(E-mail):- thinamurasu@live.com
எதிர்பார்ப்பு!
உன் பணி வளர்க! பண்புமிக்க முரசே! உனை பாராட்
டாத நாளே கிடையாது. வாழ்க! உன் பணி வளர்க! உன் வெளிப்பாடுகள். பூலான். வலிகளின் சன்மானம். நிலமெல்லாம் இரத்தம் என்பவை பிரமாதம். அரசியல் அலசல் முதல்
அமிழ்த்தப்பட்ட அனைத்தையும் சூட்டோடு பரிமாறும் உனக்கு வாழ்த்துக்கள். ஆர்.ஷில்பா, கண்டி. தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமைசேர்ந்த முரசே நீ என் கையில் தவழ்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. நீதாங்கி வரும் அனைத்து விடயங்களும் சிறப்பானவை. இது போன்று நீ மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
சி.ராகவன்,
மருதங்கேணி. ரமலர் முரசு
பல வர்ணங்களில் களை கட்டி மகிழ்வூட்டும் எங்கள் முரசின் அண்மைக்காலமான வண்ணப் பக்கங்கள் மின்னலடிக்க வைக்கின்றது. வித்தியாசமான சிந்தனைகள் உயிரோட்டமுள்ள கற்பனைகள் தினமுரசின் பக்கங்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. தொடர்ந்தும் மேலும் இதுபோன்ற பக்கங்களை எதிர்பார்க்கின்றேன்.
அ.சாவில், பலாகொடை
ஏப்ரல் 04 - 10, 2013

Page 3
கூட்டமைப்பு
| மூடிமறைக்
பகீரதப் பிரயத்தன்
அண்மைக்காலமாக கூட்ட
நாளிதழ் ஒன்றை மேற்கோள்காட்டி
அதேவேளை சு மைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சி
ஊடகங்கள் பலவும் செய்தி வெளி கம் வகிக்கின்ற 5 களுக்கிடையே கருத்து வேறு
யிட்டு வருகின்றன.
கட்சியின் தலைவ பாடுகள் அதிகரித்துவருவதாக
இந்நிலையில் குறித்த செய்த
பின் பேச்சாளர் வும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்
யை மறுத்திருக்கின்ற நாடாளு
கொள்கின்ற சுரே நடைபெறக்கூடும் என்று எதிர
மன்ற உறுப்பினர் மாவை சேனாதி
திரன் இணைய ஊ பார்க்கப்படுகின்ற வடமாகாண
ராஜா தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியுள்ள செவ் சபைத் தேர்தலுக்கு முன்பாக
கூட்டமைப்பு மீதான தவறான
கட்சி தான்தோல் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான
அபிப்பிராயங்களை மேற்கொள்
செயற்பட்டுவருவ சாத்தியக்கூறுகள் அதிகரித்து
ளும் பொருட்டு குறித்த செய்தி திட்ட
நாட்டுக் கிளைக வருவதாகவும் கூட்டமையில் அங்
மிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிதிசேகரிப்பில் | கம் வகிக்கின்ற கட்சிகள் தமிழர
தாகவும் கூட்டமைப்பில் அங்கம்
குற்றம்சாட்டியுள் சுக கட்சியைப் புறமொதுக்கி
வகிக்கின்ற கட்சிகள் அனைத்தும்
மைபபில் அங்கம்வ விட்டு தமக்கிடையே தேர்தல் கருத்து ஒற்றுமையுடன் செயற் கட்சிகளை ஓரங்க ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்து
பட்டு வருவதாகவும் தெரிவித்
செயற்படுவதாகவு வதற்கு முயலுவதாகவும் ஆங்கில
துள்ளார்.
உள்ளமை குறிப்
அரசியல்
முப்பெ தேவி
தேசிய அரசியல் களத்தில் முக்கிய மூன்று பெண் பிரபலங்களை இறக்குவதற்கான பேச்சுகள் திரைமறை
பண்டாரநாயக்க, முன்னாள் இராணு வில் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி
பொன்சேகாவின் பாரியார் அனோமா ( யுள்ளன.
மூவரையுமே கூட்டாகக் களமிறக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
கட்டப் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. குமாரதுங்க, முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி
பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல் கொண்டே எதிர்க்கட்சிகளின் முக்கிய
இவர்களுடன் கலந்துரையாடி வரு முன்னாள் தளபதிக்கு)
தெரியவருகின்றது. எது எப்படியிருந்த கிடைத்தது தீப்பந்தம்)
செயற்பாடுகளால் அதிருப்தியடைந்து முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் களத்தில் நிச்சயம் குதிப்பர் கட்சி சட்ட ரீதியானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
வெளியாகியிருந்தாலும், இது குறித்து என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. சரத்
|மாக இன்னும் எதுவும் அறிவிக்கப்ப பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியே
அரசியலுக்கு வரும் முன்னோடிய தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்
ஜனாதிபதி சந்திரிகாவும், முன்னாள் டுள்ளதையடுத்து, கட்சிக்கான சின்னமாக தீப்பந்தம்
ஷிராணயும் சட்டத்தரணிகள் சங்கக் கூப் வழங்கப்பட்டுள்ளது.
வந்தனர் என்றும் அரசியல் களத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின்
சந்திரிகா அம்மையாருக்கு அரசிய சிபாரிசுக்கு அமையவே முன்னாள் இராணுவ தளபதி
அனுபவம் இருந்தாலும், ஷிராணிக்குப் சரத் பொன்சேகாவின் கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது
சேகாவுக்கும் அரசியல் களம் புதிது ! என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தக்கது.
---1
மின் கட்டணங்களின் வட்டிவீதம் குறுை
தாமதமாக செலுத்தப்படும் மின் கட்டணங்கள் எடுத்துள்ளது. அத்துடன், வீட்டுத்துறை! மீது இலங்கை மின்சார சபையால் 2 வீதம் பாவனையாளருக்கு 30 நாட்களும், கைத் வட்டியாக அறிவிடப்பட்டுவருகிறது. இந்த நிலை தொழில், ஹோட்டல் மற்றும் பொது நோக்கு) யில் நடைமுறையிலுள்ள சந்தை வட்டி விகிதத்
பாவனையாளருக்கு 15 நாட்களும் அவர்களின் | துடன் அறவிடப்படும் வட்டி வீதத்தினை ஒப்பீடு மின் பட்டியலைச் செலுத்துவதற்குக் கால | செய்து சந்தை வட்டிவீதத்துக்கு ஒப்பான வட்டி எல்லை வழங்கப்பட்டுள்ளது. - வீதத்தை அறவிடத் தீர்மானித்திருப்பதாக இக்காலத்தினுள் கட்டணத்தைச் செலுத்தத் ! தெரிவிக்கப்படுகின்றது.
தவறும் பட்சத்தில் மட்டுமே இலங்கை மின்சார | அதன்படி, தாமத மின் கட்டணத்துக்கான சபை நிலுவை மீதான வட்டியினை அறவிட | வட்டி வீதத்தை 1.24 வீதமாகக் குறைப்பதற்கு முடியும் என்றும் பொதுப் பயன்பாடுகள் | பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கு செல்வதே
சுனிதாவின் இலட்சியம்!
----------
- 195 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்த பெண் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ள சுனிதா. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், டெல்லி தேசிய அறிவியல் மையத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுனிதா, செவ்வாய்க்குச் செல்வதுதான் தனது இலட்சியம் என்றும், நுண் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியைச் செய்வது பூமிக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 04 - 10, 2013

க்குள் பிளவு
யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில்
அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு
எல்.••
ரும்
உட்டமைப்பில் அங் ஈ.பி.ஆர்.எல்.எவ பரும் கூட்டமைப் | என்றும் கூறிக் | ரஷ் பிரேமச்சந் | டகம் ஒன்றுக்கு | பவியில் தமிழரசுக் ன்றித்தனமாகச் தாகவும், வெளி |
நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள வைத்தியசாலை
யினூடாக பொதுமக்கள் உச்சசேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் களைத் திறந்து |
துறைசார்ந்தவர்கள் சேவையாற்ற வேண்டுமென பாரம்பரிய கைத் ஈடுபடுவதாகக் |
தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் ளதோடு கூட்ட |
தேவானந்தா தெரிவித்துள்ளார். கிக்கின்ற ஏனைய கட்டும் விதமாகச்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்திய
சாலை அபிவிருத்திக் குழுவின் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட ம் குற்றம்சாட்டி |
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலையின் ஊடாக பிடத்தக்கது.
சேவைகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஜப்பான் அரசின் நிதியு தவியின் கீழ் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. | அவ்வாறாக நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டமைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையின் ஊடாக பொதுமக்கள் தமக்கான சேவைகளை விரைவாகவும், மனநிறைவாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையில், பொதுமக்களுக்கான சேவைகளை கருத்தில் கொண்டு இங்கு கடமைபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அனைவரும் கடமையுணர்வுடனும், அர்ப்பணிப் புடனும், சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டுமெனவும்
|கேட்டுக் கொண்டார். வத் தளபதி சரத் |
இதனிடையே குழந்தைகள் பிரசவித்த தாய்மாரினதும், குழந் பொன்சேகா ஆகிய
தைகளினதும் இறப்பு வீதம் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளமை வதற்கான ஆரம்ப
குறித்து அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள், இதுவிடயத்தில் இனிவரும் காலப் !
வைத்தியசாலை சமூகம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் களைக் கருத்திற் |
விசேட கவனம் செலுத்திய அதேவேளை, ஏனைய பல விடயங்கள் ய புள்ளிகள் சிலர் )
தொடர்பிலும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார். கின்றனர் எனவும் | போதிலும், அரசின் | ள்ள அந்த மூவரும்
எனத் தகவல்கள் | உத்தியோகபூர்வ டவில்லை. பாகவே முன்னாள்
பிரதம நீதியரசர் டத்துக்கு இணைந்து
பேசப்படுகின்றது. | பல் களத்தில் முழு | 5 அனோமா பொன் என்பது குறிப்பிடத்
யர்
திருக்கோவில் சந்தையை பூர்த்தி செய்ய மக்கள் கோரிக்கை
திருக்கோவில் பிரதேச மத்திய சந்தை வளாகத்தில் இரண்டு வருடங்களாகியும் பூர்த்தி செய்யப்படாமலுள்ள கடைத்தொகுதிக் கட்டிடத்தினை விரைவில் பூர்த்தி செய்து தருமாறு அங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேற்படி சந்தையில் போதுமான கடைத் தொகுதிகள் இல்லாமையினால் இங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தை வளாகத்தில் கடைத் தொகுதிகளை நிரமாணிக்கும் பொருட்டு கட்டடமொன்றை அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும், குறித்த கட்டடம் பூர்த்திசெய்யப்படாமல் அதன் நிர்மாண வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. இந்த கட்டடத்தினை அமைப்பதற்காக அங்கிருந்த பல கடைகள் உடைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மேற்படி கடைத் தொகுதிக் கட்டடமானது இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால், இங்குள்ள வியாபாரிகளில் அதிகமானோர் வெட்டவெளியில் இருந்தவாறே தமது வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தைக் கட்டட நிர்மாணத்துக்கான நிதியொதுக்கீடு 50 இலட்சம் ரூபாயாகும். குறித்த கட்டட நிர்மாணப் பணி தொடர்பில் இங்கு அமைக்கப்பட்டுள்ள பதாகையில், நிர்மாணப் பணிக்கான ஒப்பந்த வேலைக்காலம் குறிப்பிடப்படாமல் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். எவ்வாறாயினும், மேற்படி சந்தைக் கட்டடத்தினை விரையில் நிர்மாணித்துத் தருமாறு திருக்கோவில் மத்திய சந்தை வியாபாரிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
(வாரமலர் தினமுரசு

Page 4
-தினமுரசு
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
த.பெ.இல:- 167, யாழ்ப்பாணம். தொலைபேசி: -021 2223628 தொலைநகல் (Fax):- 0212221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்.
உள்ளேயும், வெளியேயும்
மக்கள் அதனால்த
பயங் நீதி தடுமா றுப் போன அப்படியல் திசைகளி இந்த நாட் இருக்கின் பிக்கை ன
ஆண் ஆஸ்திகன் நீதிக்குக் ! வேண்டும்
ஆனா உருவாகிய பயங்கரவ அல்லது 8 நீதியும் ன. கொண்டு ருப்பதால் பயப்பீதி 2
போத மற்ற, ஆக கக் கூடிய அவர்கள் அடையான சோடு இன கட்சிகளுக் சமூகத்தை கட்சித் தன் விஷப்பர் மாறிவிட்டி
இதன பயப்பீதி 6 இப்பொழு ளும் ஓரள இக்கின்ற
இந்த அமைச்சர்
அம்பாறையில் தெயட கிருல கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, “இலங்கை தாய்நாடு இங்கு வாழும் அனைவ ருக்கும் சொந்தமானதாகும். இங்கே இன, மத வேறுபாடுகளை கடந்து நாம் ஒற்றுமையாக வாழவேண்டும். நமக்கு இந்த நாட்டில்தான் முழு உரிமையும் உண்டு. இந்த தாய்நாட்டை விட்டால் உலகின் வேறு எங்கும் எந்த நிலமும் சொந்தமானதில்லை. எனவே தாய் நாட்டை நாம் பாதுகாப்போம்" என்று கூறியிருந்தார்.
அந்த வார்த்தைகள் உண்மை யானவை. ஒவ்வொரு இலங்கையருக்கும் இலங்கையை விட்டால் இந்த பூமிப்பந்தின் எந்தப் பகுதியும் சொந்த மானதில்லை: நமது தாய்நாட்டில் இன. மத வேறுபாடுகளுக்கும், அதனாலான முரண்பாடுகளுக்கும் இடமளிக்காமல் நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் அழகிய எமது தாய்நாட்டில் எங்கள் வாழ்வு சிறக்கும்.
ஜனாதிபதியின் இந்த வார்த்தைகள் இலங்கை மக்களின் மனங்களை சென்றடைவதற்கு முன்னர், பொதுபல சேனாவினர் கக்கியிருக்கும் இனவாதம் அநாகரிகமாக இருந்தது. அதாவது *இலங்கை நாடு ஒரு பௌத்த நாடு. இங்கே ஏனைய இனங்கள் இணங்கி வாழ்வதே நல்லது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை, கடந்த காலத்தில் குறிப்பிட்டதைப் போல் தமிழ் சிங்கள புத்தாண்டு அல்ல. இனிமேல் அதை சிங்கள புத்தாண்டாகவே அழைக்கவேண்டும்" என்று
கூறியிருந்தனர்.
இவற்றைப் பார்க்கின்றபோது ஜனாதிபதி கூறுகின்ற ஐக்கியத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இனவாத மும், மதவாதமும் தீவிரமடைந்துள்ளது. சிறுபான்மை இனங்களை சீண்டி விடுவதற்கும், அவர்களின் சுய கெளரவத்தை கேள்விக்குள்ளாகிப் பார்ப்பதற்கும் சில தீயசக்திகள் திட்டமிட்டு செயற்படுவதுபோல் தெரிகின்றது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத் தும் விதமாகவும், இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தூண்டுகின்ற வகையிலும் செயற்படுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர்
கூறியிருக்கின்றார். அதேவேளை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது. வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவது. அசைந்தாலும் படைத்தரப்புக்கு தெரிகின்ற பகுதியாக இருக்கின்ற கிளிநொசியில் அரசியல் கட்சியின் அலுவலகம் பட்டப்பகலில் தாக்கப்பட்டதும், அதில் பொதுமக்கள் காயமடைந்ததும், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போதும் திருப்தியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையையும் என்னவென்று கருதுவது,
அக்கரைப்பற்றில் இனவாதிகளுக்கு எதிராக ஹர்த்தால் நடத்திய போது வீதி யில் ரயர்களைப் போட்டு எரித்தார்கள் என்பதற்காக இரு இளைஞர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதில் காட்டப்பட்ட ஆர்வத்தை நினைத்தால் புல்லரிக்கின்றது என்கின்றனர்.
நாட்டு நடப்பை அவதானித்துவரும் மக்கள், இவற்றைப் பார்க்கின்றபோது மூன்று குரங்குகளின் உபதேசக் கதை தான் ஞாபகத்துக்கு வருகின்றது.
' நாட்டிலுள்ள 20 இலட்சம்
முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்தெடுக்க | 'அவர்கள் கங்கணம் கட்டி |
நிற்கின்றார்கள். (400 ஆண்டுகள் பழமை வாய்ந்த | 'முஸ்லிம்களின் சமயகலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று
நேற்று வந்தது போல இவர்கள் 'பூச்சாண்டி காட்டுகின்றார்கள். '- எங்களை இன்னுமின்
னும் சீண்ட வேண்டாம் என்று நாங்கள் இவர்களுக்கு | எச்சரிக்கை விடுக்கின்றோம். வலிய வம்புக்கிழுத்து 1 'வளமான நாட்டை சுடுகாடாக்க 'வேண்டாம் என்று இந்த
ஆசாமிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
றிசாத் பதியுதீன்
காங்கிர
ஹக்கீம் மெளன செய்திச் வெளியி என்ற இ நிறுவன வன்செல் மோசம் தங்களும் காட்டியி
இற்
தேசிய நலன்களுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தி மக்க ளின் சமூக சக வாழ்வைச் சீர ழித்துக் கொண்டிருந்த ஆயுத வன்முறைப் பயங்கரவாதத்தை நாமெல்லோரும் பொது எதிரி யாகக் கருதி ஒழித்துக் கட்டி னோம் என்பதில் பெருமைதான்.
இதில் நாட்டில் இன சௌஜன் யத்தையும் நிம்மதியையும் விரும்பி வேண்டி நின்ற அனைத்து இன மக்களுக்கும் பங்குண்டு.
ஆனால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதில் ஒரு சில இனவாத பௌத்த பிக்குகள் மட்டும் உரிமை கோரிக்கொண்டு மற்றவர்கள் மீது பாயவும் நினைக்கின்றார்கள். - இப்பொழுது உருவாகியிருக்கும் , மேலாதிக்க மதவாதம் என்பது ஏற்கெனவே நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தைவிட மிக மோசமானது என்பதை இந்த நாடு நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இது எஞ்சியுள்ள தேசிய நலன் களையும் இயல்பு வாழ்க்கையை
யும் இன சௌஜன்யத்தையும் இருந்த இடம்தெரியாமல் செய்து விடும் என்பதை இப்பொழுதே அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக் கின்றது,
விடுதலை என்ற விமோ சனத்தை அடைய முடியாமல் திசை தடுமாறிப்போன பயணத்திற்கு அது கைக்கொண்ட வன்முறைகள்தான் அதற்கு பயங்கரவாதப் பட்டத்தைச் சூட்ட வைத்தது.
பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த -
ஒரு மா, கண்டி | ஒரு கூட பலசேன சார்பில் தேரர் ப பெஷல் சிங்களப் செய்யப் செய்தி
சிங் பலாத்கா நிறுவன கவனத்த இருக்கி பணத்தி
எங்களுக் இவர்கள் கின்றார் பட்டமா சுமத்திய நின் தெ வியாபா கூடாது மறைமு! தூண்டிய இந்தத் ; கூறவே
நாங்
நடத்தவி செய்திய சொல்வ போதும்
முள் எல்லோ அமைச்ச கலந்து விடயத் வேண்டும் யிடம் கே அமைச்ச கதைப்ே நான் அ
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்.
அசிரியர்.
சட்ட
தி

முஸ்லிம்" நிலைமைகளுக்கு வால்விடும் மாக்குதல்கள்!
ளும்தான் வெறுத்தார்கள்.
எடுப்பதற்கு இவ்வாறான உதிரி
அரசாங்கத்தோடு உள்ள தான் அது தோல்வி கண்டது.
அமைப்புக்களுக்கு இந்த அரசாங்கம்
இன்னொரு அமைச்சரான றிசாத் கரவாதம் நிலவியபோது
உடந்தையாக இருப்பதா என்று கேள்வி
பதியுதீன் சற்றுக்காட்டமாகத்தான் ாறியது. நிர்வாகம் சீரற் .
கேட்பதும் எங்களுக்கிருக்கின்ற அரசி
இருக்கின்றார். எது. ஆனால் இப்பொழுது
யல் உரிமை என்ற காரணத்தினால்
"நான் இப்பொழுது இரவில் ல்ல. நாட்டின் நாலா
நான் அவசர அமைச்சரவைக்
உறங்குவதில்லை, ஏனென்றால் லும், இறைமையுள்ள
கூட்டத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம்
எங்காவது முஸ்லிம்களுக்கெதிரான ட்டில் நீதி பரிபாலனம்
வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.
சம்பவங்கள் நடந்துவிடும், அதற்குரிய றது என்று மக்கள் நம்
இதன்பின்னர் நான் அமைச்சர்
நடவடிக்கைகளை உடனடியாக வைத்துள்ளார்கள்.
களான றிசாத் பதியுதீன் அதாவுல்லாஹ்
எடுக்கவேண்டும் என்பதால் எனக்குத் டியும், அரசியல்வாதியும்
ஆகியோரிடம் கதைத்து இவ்வாறான
தூக்கமே வருவதில்லை. றும் நாஸ்திகனும் இந்த
தொரு வேண்டுகோளை ஜனாதிபதி
இப்பொழுது முஸ்லிம்களுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக
யிடம் வைத்திருக்கின்றேன் என்று
எதிராக நடக்கின்ற அட்டூழியங்களைச் அவர்களிடம் சொன்னேன்.
சட்ட திட்டத்தின் அடிப்படையில் ால், இப்பொழுது நாட்டில்
இதற்கு முன்னர் இடம்பெற்ற முஸ்
கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் யிருக்கின்ற மதவாதப்
லிம்களுக்கு எதிரான துவேஷ நட
இந்த அநியாயத்தை இப்பொழுதே பாதத்தைக் கட்டுப்படுத்த
வடிக்கைகள் நாடு தழுவிய அமைப்பு
தடுக்கவில்லை என்றால் இந்த நாடு அடக்கியாள இந்த சட்டமும்
ரீதியாக மேற்கொள்ளப்பட்டதை நாம்
இன்னும் முப்பது வருடங்கள் அல்ல மகயைக் கட்டிக்
கண்டிருக்கவில்லை.
முடிவுறாத காலத்திற்கு அழிவைச் பார்த்துக் கொண்டி
ஆனால் இந்த பொதுபல சேனா
சந்திக்க வேண்டிவரும் என்பதை பொதுமக்கள் மத்தியில்
அமைப்பின் உருவாக்கமும் அதன்
ஜனாதிபதிக்கும், பஷில் ராஜபக்ஷ உருவாகியிருக்கின்றது.
பின்னணியும் சம்பந்தமாக முஸ்லிம்கள்
வுக்கும், கோத்தபாயவுக்கும், பொலிஸ் பாக்குறைக்கு சட்டபூர்வ
மத்தியிலே மிகப் பெரிய பீதி
மா அதிபருக்கும் சொல்லிக் கொண்டு பால் அதிகாரமுள்ள சாதிக்
உருவாகியிருக்கின்றது.
தான் இருக்கின்றோம். பொலிஸார் நாமே என்று
அரசாங்கம் இந்தப் பிரச்சினையை
கலகம் விளைவிப்பவர்களை தெருவுக்கு வந்து தங்களை
மெத்தனப்போக்கோடு அணுகுகிறது
கைது செய்யுங்கள் அவர்களை ளம் காட்டுகிறார்கள், அர
என்ற கணிப்பு முஸ்லிம்களிடத்திலே
அடையாளம் காட்ட மக்கள் தயா ணைந்துள்ள சிறுபான்மைக்
வளர்ந்திருக்கின்றது. இந்த நிலையிலே
ராக இருக்கின்றார்கள் என்றும் 5கு குறிப்பாக முஸ்லிம்
தான் பெபிலியான சம்பவமும்
சொன்னோம். தப் பிரதிநிதித்துவப்படுத்தும்
நடந்திருக்கின்றது. ஒரு விடயத்தை
சட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் லைமைகளுக்கு இது ஒரு
நான் இதுவரை பகிரங்கமாகச்
சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று ட்சைக்குரிய ஒன்றாகவும்
சொல்லவில்லை. பருக்கின்றது.
ஆயினும் நீங்கள் வெளிப்படை
சொல்கின்றவர்களை கைது செய்யுங் பால் முஸ்லிம் சமூகம்
யாகக் கேட்டதால் சொல்கின்றேன்.
கள் என்று சொல்லியிருக்கின்றோம். கொண்டது மட்டுமல்லாமல்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
கடை உரிமையாளர் முஸ்லிம் து முஸ்லிம் தலைமைக
ராஜபக்ஷ பொதுபல சேனாவின்
என்ற ஒரேயொரு காரணத்திற்காக ரவு ஆட்டம் கண்டுதான்
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து
அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு ார்கள்.
கொள்ளப்போகின்றார் என்ற செய்தி
தாக்கியிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் நீதி
கேள்விப்பட்டவுடனேயே அதற்கு
பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட் நம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
முன்னைய தினம் நான் ஜனாதிபதி
இத்தலத்திலிருந்து வந்துதான் இந்த யோடு தொலைபேசியிலே தொடர்பு
அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கொண்டு அவ்வாறான செய்தியொன்று
கலகக்காரர்களுக்குத் தேவை | பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.
நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்தெடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
| 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று
வந்தது போல இவர்கள் பூச்சாண்டி ஸ் தலைவருமான றவூப்
5 ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது.
காட்டுகின்றார்கள். பாதுகாப்புச் செயலாளர் பொதுபல
நாங்கள் கண்ணியமாக > முதன் முறையாக
உடையணிவதைக் கூட ஒரு த்தைக் கலைத்து பி.பி.சி
சேனாவின் இந்த நிகழ்விலே கலந்து
பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். சேவைக்கு கருத்து
கொள்வதைத் தடுக்க வேண்டும் ட்டார். "பெப்பிலியான
அப்படித் தடுக்கவில்லையென்றால்,
முழு நிர்வாணமாகப் போவது இடத்தில் இருக்கின்ற வணிக
பாரதூரமான விளைவுகளும் இந்த
அவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. த்தை முற்றுகையிட்டு
அமைப்புக்குப் பாதுகாப்புச் செயலா -
உடலை மூடி கண்ணியமாகப் யல் கும்பல் அதிலே மிக
ளர் ஊக்கமளிக்கின்றார் என்கின்ற
போவதுதான் அவர்களது கண்களைக் ான தாக்குதலை நடத்தி
ஒரு வெறுப்புணர்வும் முஸ்லிம்கள்
குற்றுகிறது. முழு நிர்வாணமாகி டைய கைவரிசையைக்
மத்தியிலே நிச்சயமாக வந்துவிடும்.
கொழும்பிலே, காலிமுகத்திடலிலே இருக்கின்றார்கள்.
அதை நீங்கள் தடுக்கவேண்டும் என்று
கண்டியிலே நடமாட முடியும். அது த விஷயம் சம்பந்தமாக,
நான் ஜனாதிபதியிடம் நேரடியாகக்
ஒன்றும் ஒருத்தருக்கும் பாதிப்பில்லை தகாலத்திற்கு முன்பு
கேட்டிருந்தேன்.
என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள். மாநகரில் இடம்பெற்ற
அப்படிக் கேட்டும் அந்த
கெளரவமாக கண்ணியமாக ட்டத்தின்பொழுது பொது
வேண்டுகோள் கவனத்தில்
உடையணிந்து மரியாதையாக பா என்கின்ற அமைப்பின்
எடுக்கப்படாததின் காரணமாக நான்
நடந்து செல்லும் இஸ்லாமிய சமூகப் கலபொட அத்தேஞானசார
வெகுவாக ஏமாற்றமடைந்துள்ளேன்.
பெண்களால் அவர்களுக்கு அச்சமும் கிரங்கமாகவே இந்த
நான் ஏற்கெனவே எதிர்வு கூறியது
பயமும் ஏற்பட்டுள்ளதாம் என்று T பக் நிறுவனத்தில் ஒரு
போன்று இப்பொழுது பொதுபல்
பூச்சாண்டி காட்டுகின்றார்கள். ப் பெண் பலாத்காரம்
சேனா அமைப்பு ஒரு அசுர
' கடந்த 30 வருட கால உள்நாட்டு பட்டிருக்கின்றார் என்ற
தாண்டவமாடுவதற்கு பாதுகாப்புச்
ஆயுதக் கிளர்ச்சியின் போது யைச் சொல்லியிருந்தார்.
செயலாளர் அந்த பொதுபல சேனாவின்
ஹபாவுக்குள் குண்டு கொண்டு களப் பெண்களைப்
நிகழ்விலே பங்குகொண்டதன்
வரவில்லை. தற்கொலைப் படை பாரம் செய்கின்ற வியாபார
காரணமாக இவர்களுக்கு இப்பொழுது
வந்து பாயவில்லை. ங்களை நாங்கள்
உற்சாகம் கூடிவிட்டது.
ஆனால் இப்பொழுது இந்த திலே எடுக்க வேண்டி
அந்த உற்சாகத்தைக் கூட்டிக்
சமாதான சூழ்நிலையில்தான் ன்றது. எங்களுடைய
கொடுக்கின்ற விசயத்தைத்தான் லே வாழ்ந்துகொண்டு
பாதுகாப்புச் செயலாளர்
ஹபாயாவுக்குள்ளும் பர்தாவுக்குள்ளும்
குண்டு வந்துவிடும். அதனால் தாங்கள் டைய பிள்ளைகளை
செய்திருக்கின்றார் என்பதை நான்
பாதிக்கப்பட்டுவிடுவோம் என்று இங்கு திட்டவட்டமாகச் சொல்ல ர் பலாத்காரம் செய் கள் என்கின்ற ஒரு அப்
குண்டுப் புரளி எழுப்புகின்றார்கள். வேண்டியிருக்கின்றது.
எங்களை இன்னுமின்னும் ன பொய்யை, பழியைச்
இனியும் இந்த விசயங்கள்
தொடர்வத்கு இந்த அரசாங்கம் பதோடு மட்டுமல்லாமல்
சீண்ட வேண்டாம் என்று நாங்கள் சால்வதற்காக நீங்கள் அந்த
இடமளிப்பதாக இருந்தால் அது
இவர்களுக்கு எச்சரிக்கை ர நிலையத்தைத் தாக்கக்
இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒரு
விடுக்கின்றோம், வலிய வம்புக்கிழுத்து
வளமான நாட்டை சுடுகாடாக்க சிறுபான்மைச் சமூகத்தை இலக்கு என்று சொன்னதன் மூலம்
வேண்டாம் என்று இந்த ஆசாமிகவைத்துத் தாக்குவதற்கு ஒரு சிறு கமாகத் தாக்குவதற்குத்
கும்பலுக்கு அரசாங்கம் வழிசமைத்துக்
ளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். ய இந்த பௌத்த தேரர்தான் தாக்குதலுக்குப் பொறுப்புக்
கொடுத்ததாகத்தான் பார்க்கப்படப்
அது மட்டுமல்ல | ண்டும்.
போகின்றது.
தேவைப்படுமிடத்து இந்த அமைச்சுப் ங்கள் இந்தத் தாக்குதலை
யுத்தம் முடிந்த கையோடு
பதவியையும் இப்பொழுதே தூக்கி இல்லை என்று அவர்கள்
இந்த நாட்டிலே யாரையாவது
எறிந்துவிட்டு சமுதாயத்தின் பாளர் மாநாட்டிலே
எதிரியாக வர்ணித்துக் கொண்டு
ஒற்றுமைக்காக ஒன்றுபடத் தயாராக தை எங்களால் ஒரு
அவர்கள் மேல் ஒரு பாய்ச்சல் பாய்
இருக்கின்றோம் என்று சகோதரர். ஏற்றுக்கொள்ள முடியாது.
வேண்டும் என்கின்ற ஒருவிதமான
றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பிலிம் அமைச்சர்கள்
விவேகமில்லாத பைத்தியக்காரக்
அதாவுல்லாஹ் அவர்களுக்கும் சருமாக ஒரு அவசர
கும்பல் உருவாகியிருக்கின்றது.
நான் இந்த இடத்தில் அறைகூவல் ஈரவைக் கூட்டத்திலே
இந்தக் கும்பல்களுக்கு
விடுக்கின்றேன். கொண்டு இந்த
உடந்தையாக இருக்காமல் அரசாங்கம்
நாங்கள் இந்த நாட்டில் தைப் பற்றி விவாதிக்க
இவர்களை உடனடியாகத் தடை செய்ய கண்ணியமாக வாழ்வதற்கு இந்த ம் என்று நான் ஜனாதிபதி
வேண்டும், சம்பவத்திற்குப் பொறுப்பு
அமைச்சுப் பதவி தடையாக கட்டிருந்தேன். அதை
தாரிகளையெல்லாம் கைது செய்ய
இருக்குமாக இருந்தால் அதனைத் சரவைக் குழுக் கூட்டத்திலே
வேண்டும், அவர்களை நீதியின் முன்
துச்சமென மதித்து உதறித்தள்ளி பாமே என்று கூறினார்.
நிறுத்தவேண்டும் என்று நான் தெளி
விட்டு ஓடிவர நாங்கள் தயாராக தற்கு உடன்படவில்லை.
வாகச் சொல்கின்றேன்..." என்கிறார்
இருக்கின்றோம்," என்றார் அமைச்சர் டத்தைக் கையிலே
றவூப் ஹக்கீம் அவர்கள்.
றிசாத் பதியுதீன்.
வாரமலர் னமுரசு
' ஏப்ரல் 04 - 10, 2013)

Page 5
நிலத்தை வாங்கியவர். O O O
உலகின் மிகப்பெரிய பனக் LITT DGOT( காரர்களில் ஒருவர். அவர் வாங்கிய நிலம் இருப்பதோ, இன்று பொருளா 蠶 : கிட்டத்தட்ட திவால் நிலையில் திவால் ஆகக்கூடிய நிலையில் ' கிரீஸ் நாட்டுக்கு மிகப் 6) தள்ளாடும் அதி ஏழ்ைநாட்டில் oಞ
கட்டார் நாட்டின் மன்னர் எசனாடஸ எனறு (எமிர்) ஹமாத் பின் கலிஃபா அழைக்கப்படும் இந்த தீவுகள் அல்தானி கிரீஸ் நாட்டில் கிரீஸ் நாட்டின் இதாகா பகுதியில் உள்ள 6 திவுகளை விலைக்கு
வாங்கியிருக்கிறார் விலை, 85 மில்லியன் யூரோ கிரீஸுக் சொந்தமான இந்த தீவுகள் அயோனியன் கடலில் ഉ ബ്,
கட்டார் மன்னருக்கு சொத்துக்கள், லண்டனில் இருந்து பீய்ஜிங் வரை உள்ளன. வருடத்தில் ஒருசில நாட்கள் தங்குவதற்காக ബങ്കLLEഥ ഖാന്റെ ப்ராப்பர்டிகள் இவை இந்த ബങ്ങ് കLLI] |Dങ്ങിങ്ങE9, ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால், பொருளாதார ரீதியில் தள்ளாடி,
SLSSSSS SSSSSS
SSSSSSSSSSS
நாஜிவ் காந்தி கொலை வழக்கில் மற
பேறிவாளன் எழுதிய நீண்ட
னெது வேண்டுதல் அன்புக்குரியீர் மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில் எடுத்துரைத் திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந் திருப்பார்களே என்று எம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும் உண்மை என்ன வெனில் இதைவிடக் கூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார்.
எமது குற்றமற்ற தன்மையை எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில் மறுசீராய்வு மனுவில் சமர்ப்பித்தோம் ஆயினும்கூட நீதி மறுக்கப்பட்டுவிட்டது. ിങ്കിത്രഥ ബീബ്രിൺ ഥg diffഖ மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் GJITË GJIT,
Mr. Natarajan, who appeared for the οΟηνiot reνίeν peritioners, submitted that he convict was not challenging the finding of guilt of the petitioners and was confining the review petitions only on question of award of death sentence) தண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற ധ്ര ബ மரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை கட்டப்படுத்திக் கொள்வதாகவும் எடுத்துரைத் தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக் கான மனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் மிகமோசமான முறையில் ஏமாற்ற மட்ைந்தேன், தயவுகூர்ந்து இதை நீதித்துறை மீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ഉണ്ണിജ്ഞഥ ശെഖരിഞ്ഞ ബാg) வழக்கைப் பொறுத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.
குறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவில் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப் போராளிகளிடமாவது உண்மையை நிலை நாட்டிவிட வேண்டும் எனத் துடிக்கிறேன். என்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் யேல முடியவில்லை யானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக் கணத்திலாவது உணர்வீர் களேயானால் அதுவே எனது விடுதலைக் arla Gailí), Gadua)9, 2 Di53url(' GameGaia.
என் வழக்குத் தொடர்பான உச்ச
Üi O4-DEDIE
நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும் நீதியரசர் கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன். படித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
தடா எனும் ஆள்துக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர் கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான காரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 5 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு என்பதையும் நன்கறிவீர்கள்
இந்தக் கொரூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்றும் தடா சட்டம் இவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்கு ഗ്രബ്ഥ D'(ഥ ട്രൂഥ ബീന്തു தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை மட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும்.
12, 15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர் விலையாக்கப்பட்டுவிட்டது ണരീLng ഖngിധ ഉത്തെഥ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O ഉ ബ 2011 இதாகா நகர மேயர்
அயோனிஸ் காசியானோஸ்,
அரசு அனுமதி கொடுத்தாலும், இது தனிப்பட்ட விற்பனைதான். 6 திவுகளில் ஒன்று கிரீஸ் ஆஸ்திரேலியர் ஒருவருக்கு
னவியின் பெயரில்
ங்கிய தீவு!
சொந்தமானது. அவரிடம் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கியுள்ளார் கட்டார் மன்னர் மற்றைய 5 திவுகளும், ஒரு லோக்கல் குடும்பத்துக்கு
வெளிப்படையாக பேசுகிறார். சொந்தமானவை இவர்கள் கிரீஸ் அரசு எந்திரம் நகர்வது, கடந்த 150 ஆண்டுகளாக அங்கு" ܧܝ = No மிகவும் மெதுவாக வசிக்கின்றனர்.
நீங்கள் இங்கு வந்து ஒரு தீவுகளை விற்பனை திவை வாங்குவீர்கள் என்றால், செய்து பெறப்பட்ட பணம்
நீங்கள் கட்டார் மன்னராகவும்
6, ԵՖԵoՆTմ, ԱյՄո56ւմ:
ബ"
SS
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது உலகத்தின் மிகக் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே இரு தரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான் வருத்தத்தோடு Grafarfu unÓ58%
eluta pri GTögei gDDupl. செய்தவனல்ல. நியாயப்படியும் குற்றமற்ற வனே என்றாலும் எமதுத் தரப்பு நியாயங் களைவிட மறைந்தவர் உயர் பதவி வகித்தவர் என்பதுதான் முன்நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்துவிட்டது.
தனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பலநேரங்களில் பலரின் எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்த
கால சான்றுகள் பலவுண்டு அன்று கேகர் சிங் கொளூரமான முறையில் துக்கிலிடப்பட்ட போது யாரும் குரல் கொடுத்துவிடவில்லை. ஆனால் ன்ேறு ്ഥങ്കര ഗ്രൈഥ 86ഖീൺ
இருக்கலாம் அரசு ஆவண வேலை கள் முடிந்து பதிவு செய்வதற்கு ഉരിജ്ഞ) ജ്യങ്ങ6ങ്കണ ബകnഥ. ஆனால், அதுவரை இங்கு தங்கியிருக்க எந்த தடையும்
இந்த விற்பனைக்கு கிரிஸ்
கிரீஸ் நாட்டில் முதலீடு செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் விற்பனைக்கு அனுமதி கொடுத்துள்ளது கிரீஸ் அரசு திவு மன்னரின் மனைவி ஷிகா மோசா (மன்னரின் மூன்று மனைவிகளில் இரண்டாவது மனைவி (படத்தில் உள்ளவர்). பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
SLS SSSAAASSSSSSSSSSSSS
SSSSS
மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும் அந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.
எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள் இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு
சிலவேளை, எனது நீதிக்கான நெரும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக் கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.
எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராரும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது
கேட்கிறார்பேரறிவாளன்
உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.
எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்
8ഖൈങ്കണ ബnഥng plugu), விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்
இறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோரு நீதிக்கான இம்முறையீட்டை முடிக்கிறேன்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறி
 ിഖേന്ദ്രഥ
вйшцpabo அ.ஞா. பேரறிவாளன் முற்றும்)

Page 6
ஒருமெல்லாம்
இாத்தர்
45;
ஆரம்பித்துவிடு இரண்டாம்பட் ஆசியாவெங்கு ஆட்சி என்று 6 சொல்லிக்கொ இன்றைக்குக்
கை மேலோங் நாளை யூதர்க மேலோங்கலா அந்நியர்களும் உடனடியாக ஏ லொழிய இதில் கிடையாது.
அப்படிப்பட் நிலை, என்ன
அப்போதைய ! 'பா.ராகவன்
நம்பமாட்டீ ஓவென்று அழு
கையாலாகத்த கிருத்தவ சிலுவைப்
ஜெருசலேத்தின் விதிகள்
அவர் அழுத ை போர் வீரர்கள் ஆண்டியோக்கை
அனைத்தும் உடல்களால் நிறைந்
சரித்திர ஆராய் முற்றுகையிட்டபோது, அங்கே
தன. பிணம் தின்னும் பறவைகள்
தவறாமல் குறி சுமார் ஓராண்டுக்கான
ஏராளமாக வானில் வட்டமிட்டபடி
போதாக்குறை உணவுப்பொருட்கள் சேகரம்
இருந்தன. எங்கு பார்த்தாலும்
முஸ்தகீருக்கு : இருந்தது. நகர மக்கள் பசியால்
அழுகுரல்கள், அவல ஓலங்கள்,
மெய்காப்பாளர் வாடவேண்டிய அபாயம்
இடிந்த கட்டடங்களின் இடை
தாஜித் என்ப இல்லை என்றே நிர்வாகிகள்
வெளிகளில் பெரும்புகை எழுந்து
1 ஒரு பெரும் பின் கருதினார்கள். ஆனால்
வானை நிரப்பியது. தீவைக்கப்பட்ட
ஏற்பட்டிருந்தது கிருத்தவர்களை எதிர்த்துப்
வழிபாட்டுத்தலங்கள், கல்வித்
பாளரான அந்த போரிட வீரர்கள்தான் அப்போது
தலங்களிலிருந்து எழுந்த புகை அது.
தான் அப்போது அங்கே பிரச்சினையாக
அந்தச் சம்பவத்தின்போது மட்டும்
மந்திரியும்கூட இருந்தது. ஆகவே முற்றுகைக்
எழுபதாயிரம் ஜெருசலேம்வாசிகள்
எதிரிகளின காலத்தில் போர் வீரர்களை
கிருத்தவர்களால் கொல்லப்பட்டதாக
1 ஒருபுறம் இருக் ஆயத்தப்படுத்தி, புதிய வீரர்களை மிஷாட் என்கிற சரித்திர ஆசிரியர்
அவரது மெய்க் உருவாக்கி, தயாரிக்கும்
எழுதுகிறார். சம்பவத்தை நேரில் மாபெரும் பணி அவர்களுக்கு
ஏதாவது ஆபத் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை
வியப்பதற்கில் இருந்தது. அதைத்தான் அவர்கள்
மேற்கோளாகக் கொண்டு எழுதும்
போன்ற சூழ்நி செய்து கொண்டிருந்தார்கள்.
மிஷாட், கொல்லப்பட்டவர்களின்
ஆனால் சு! ஆனால் சற்றும்
இரத்தம் உமர் மசூரியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் ஆழத்தில்
கலீபா தங்களு எதிர்பாராவிதமாக, போரிட வந்த கிருத்தவ அணியினரின்
குதிரைக் கடிவாளத்தை எட்டிநின்றது
சொந்தச் சண்ன உணவுப்பொருட்கள் தீர்ந்து
என்றும் குறிப்பிடுகிறார்.
வைத்துவிட்டு விட்டன. ஆகவே பெரும்
ஒழிக்க ஏதாவ
முழங்கால் ஆழத்துக்கு இரத்தக் சிக்கல் ஏற்பட்டது. புகழ்பெற்ற
சொல்லுமாறு ! குளம் நினைத்துப் பார்க்கக்கூட
| கேட்டார். சரித்திர ஆசிரியர் மில் இதனை .
முடியாத அப்படியொரு குரூர வருணிக்கும்போது, கிருத்தவ .
யுத்தத்தின் இறுதியில் ஜெருசலேம்,
தனக்குக் 5 வீரர்கள் உணவின்றி, தமக்குள்
சிலுவைப் போர் வீரர்களின்
அதிகரங்கள், 8 பகுதிகளில் தா உரிமை போன் ஏதாவது யோக என்று அந்த இ தெரிவித்ததாக
மிக உயர்ந் பீடத்திலேயே 3 அவலநிலை எ அன்றைய இள யத்தின் ஒட்டும் எப்படி இருந்தி யோசித்துப் பார் ஒவ்வொரு மா ஆட்சியாளரும் உட்பட்ட இடத்த
சக்கரவர்த்தியா தாமே ஒருவரையொருவர்
என்கிற கனலை வசமானது. கொன்று பிணத்தைப் புசிக்கும்
ஜெருசலேம் நகரம்,
கொண்டிருந்தா நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்
கிராம அதிகாரி கிருத்தவர்களின் வசமாகிவிட்டது என்று எழுதுகிறார்.
என்கிற தகவல் அறிந்தும் கலீஃபா
கிராமத்தில் வக இத்தனைக்குப் பிறகும்
வின் உடனடிச் செயல் என்னவாக
வரிகளைத் தம் ஆண்டியோக் கோட்டையின்
இருந்திருக்கும் என்று ஒரு கணம்
மாகக் கருதத் 6 படைத் தலைவனாக இருந்த
யோசித்துப்பாருங்கள்.
கள், ஊழல், எ ஃபிரஸ் என்பவன் கிருத்தவ
அதாவது, முஸ்லிம் வீரர்களுக்கு
களிலும் பரவி தளபதிகளிடம் பணம்
யுத்தத்தில் மிகப்பெரிய தோல்வி
ஆட்சியாளர்கே பெற்றுக்கொண்டு கோட்டைக்
கிட்டியிருக்கிறது. இஸ்லாத்தின்
களைத் தனியா கதவுகளைக் கட்டக் கடைசி
இரண்டாவது கலீஃபாவான
போல் வாடகை நிமிடத்தில் திறந்துவிட்டதால்,
உமர் காலத்தில் முஸ்லிம்கள்
படுத்தவேண்டி! கோட்டை கிருத்தவர்களின்
வசமான ஜெருசலேம் நகரம்,
இருந்தது. கேட் வசமாகிப்போனது. மிகப்பெரிய
மூன்று மதங்களைச் சேர்ந்த
விட்டால் இரால் "துரோகம் என்று இஸ்லாமிய
மக்களும் அங்கே சண்டை,
எதிரிப்படைக்கு சரித்திர ஆசிரியர்கள்
சச்சரவின்றி ஒற்றுமையாக வாழ
நடந்துகொண்ட இன்றளவும் வருணிக்கும்
வழிசெய்தவர் அவர். சரித்திரம்
இப்படியொ இச்சம்பவம் நடைபெற்றதைத்
உள்ளவரை அவரது காலமும்,
காலத்தில்தான் தொடர்ந்து கோட்டைக்குள்
அந்த வெற்றியும், வெற்றிக்குப்
இழந்த செல்வா இருந்த பல்லாயிரக்கணக்கான
பிறகு அவர் மேற்கொண்ட மத
வேட்கையுடன் முஸ்லிம்களைக் கிருத்தவர்கள்
நல்லிணக்க முயற்சிகளும் ஓயாமல்
என்பவர் புதிய கண்மண் தெரியாமல் வெட்டி
நினைவு கூரப்பட்டுக்கொண்டிருந்த
பதவியேற்றார். வீழ்த்தினார்கள். வெற்றிக்
சமயம் வேறு. பின்னால் வந்த
கினி சகோதரர். த களிப்புடன் எக்காளமிட்டபடி
ஆட்சியாளர்களின் செயற்திறன்
போலவே, அவ ஜெருசலேத்தை அடைந்து,
குறைவுதான். இந்த மாபெரும்
பாவான முஸ்த எதிர்ப்பட்ட அத்தனை பேரை
தோல்விக்குக் காரணம்
அல்லாமல் கெ யும் கொன்று வீழ்த்தியபடியே
என்று பள்ளிக்கூட சரித்திர
விவேகமும் கெ முன்னேறிச் சென்றார்கள்.
ஆசிரியர்கள் இனி போதிக்க
இருந்தவர்.
06)

வைரஸ் தாக்காமல் இருக்க..
மவார்கள். அதுகூட சம். மத்திய நம் கலீபாக்களின் பெருமையுடன் இனி
ள்ள முடியாது. கிருத்தவர்கள் கியிருக்கிறது, ளின் கரங்கள் மீ. வேறு யாராவது படையெடுக்கலாம். ஏதாவது செய்தா லிருந்து மீட்சி
http://சடி: 2 பு: 497/
ட்ட நெருக்கடியான
செய்திருப்பார் கலீபா? ர்கள், உட்கார்ந்து மதாராம். தமது
னத்தை நினைத்து த அத்தனை பச்சியார்களும்
ப்பிடுகிறார்கள். க்கு கலீபா அவரது ரான பல்கியாருக் வருடன் அப்போது
ணக்கு வேறு 1. மெய்க்காப் த பல்கியாருக்குத் து அவரது இராணுவ
அண்மைக் காலங்களில் கணனிகள் மற்றும் மடிக் கணினிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும்
அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருடப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களும்
அழிக்கப்படும்.
இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடுப்பான்கள் [Anti-virus) மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரளவிற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும்,
இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
1. Microsoft Security Essentials 2. Bulguard 3. F-Secure 4. Kaspersky Lab 5. McAfee 6. Panda 7. Norton by Symantec 8. Trend Micro 9. Bitdefender Windows 8 Security
1 அட்டகாசம் 5க, சுல்தானுக்கு
காப்பாளராலேயே து ஏற்பட்டாலும் லை என்பது லை. யபுத்தி இல்லாத க்கிடையிலான டையை ஒதுக்கி பொது எதிரியை து யோசனை பல்கியாரிடம்
[ செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே!
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கூடுதல் கலை குறிப்பிட்ட னியாட்சி செய்யும்
றவை கிடைத்தால்
னை தரஇயலும் ராணுவ அமைச்சர் த் தெரிகிறது. கத அதிகார
இத்தகைய தொரு
ன்னும்போது மாமிய சாம்ராஜ்ஜி மொத்த நிர்வாகம்
நக்கும் என்று ர்க்கலாம். நிலப் பகுதியின்
தமது ஆளுகைக்கு துக்குத் தாங்களே
க வேண்டும் வ வளர்த்துக் ார்கள். ஒவ்வொரு
யும் தமது நலிக்கப்படும்
து உபரி வருமான தாடங்கியிருந்தார் ல்லா மட்டங் வேரூன்றியிருந்தது. ள இராணுவ வீரர் ார் இராணுவம் 5க்குப் பயன் ய சூழ்நிலை ட பணம் கிடைக்கா ணுவ வீரர்கள்
விசுவாசமாக சுவிடுவார்கள். ரு அவலக் முஸ்லிம்களின் ாக்கை மீட்கும்
முஹம்மது சுல்தானாகப் இவர் பல்கியாருக் நமது அண்ணணைப் ரது காலத்துக் கலீ - சீரைப் போலவோ பாஞ்சம் வீரமும் பாண்டவராக
(தொடரும்... வாரமலர் அமுரசு
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.
இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்பர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஒட்சிசன், காபன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில் தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு
முன்புவரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.
ஏப்ரல் 04 -I0, 2013)

Page 7
இலங்கைதமிழர்களுக்காக
பிறநாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது என்று கூறினார்.
அதன்பின்னர் இலங்கை தொடர்பாக தனது அறிக்கைகளில் கச்சதீவை இந்தியா இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார். பின்னர்
நடைமு6
” தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் சீமான், வைகோ, ராமதாஸ், பழ நெடுமாறன், கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன் ஆகியோர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக காலத்துக்குக் காலம் அரசியல் நடத்தியபோது அதை சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை.
பின்னர் இலங்கைத் தமிழர் விவகாரமானது தமிழ் நாட்டில் அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் கையில் தூக்கப்படும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என்று பல தரப்பினரும் முடிவு செய்திருந்தனர்.
தற்போதும் இலங்கை தமிழர் விவகாரத்தை தமிழக் அரசியல் கட்சிகள் வழமையான பாணியிலேயே
கையாண்டு வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போது ஒருவகையாகவும், எதிர்க்கட்சியிலிருக்கும்போது இன்னொரு வகையாகவும் கையாள்வதில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் சளைத்தவர்களில்லை.
தற்போது தமிழகத்தில் அரசியல் ! கட்சிகளை ஓரம்கட்டி மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். மாணவர்களின்
போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசப்பட்டுவிடக் கூடாது என்று தூண்டுதலாக இருந்தவர்கள் திரைமறைவில் இருக்கக்கூடும்.
ஆனால் மாணவர்களின் போராட்டம்
கூர்மையடைந்து வேறு ஒரு வடிவத்தையோ, அல்லது மத்திய அரசின் சிந்தனையில் மாற்றத்தையோ ஏற்படுத்திவிட்டால், தமிழகத்தில் பெரிய கட்சிகளாக இருக்கும் தமக்கு அது அவமானத்தை மட்டுமல்லாது அரசியலில் புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திவிடக்கூடும் என்று கருதிய கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.கவும், செல்வி ஜெயலலிதா தலைமையிலான
அ.தி.மு.கவும் பரபரப்போடு ஈழத்தமிழர் பிரச்சினையை கையில் எடுத்திருக் கின்றன.
தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதாலும், தமிழக அரசியல் சூழலில் தாம் தனித்துவிடக்கூடாது என்பதாலும் மத்திய அரசிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக கலைஞர் திடீர் முடிவை அறிவித்தார்.
கலைஞரின் முடிவு அவரது அரசியல் தந்திரோபாயம் என்று தெரிந்தாலும் கலை
ஞரின் முடிவை அம்பலப்படுத்துவதும், பிரச்சினையை தமது பக்கம் இழுப்பதும் தமது கடமை என்று கருதிய ஜெயலலிதா . 'தனது பழைய தீர்மானங்களை தூசு
தட்டிக் கொண்டு அதனோடு புதிய கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டு புதிய தீர்மானம் ஒன்றை தமிழக சட்ட சபையில் கொண்டுவந்தார்.
அதாவது, இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து காத்திரமான நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதி மன்றம் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும்வரையும் இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும் இலங்கை தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடத்திலும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றுவதாக இருந்தால் இம்முறை சென்னையில் நடை பெறுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கப்போவதில்லை என்று கடும்போக்காகக் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு ஒருவிடய அவர் எதைவேண்டு மானாலும் தீர்மானங்களாக நிறைவேற்ற நாட்டுக்குள்ளும், இலங்கை ஒ 'பாட்டோடும் இருப்போருக்கும் தவிர இந்திய மத்திய அரசு அ என்பது.
' பொறுப்பு வாய்ந்த பதவியில் இந்தியாவின் வெளிவிவகாரக் 6 அயல் நாடுகளின் உள்ளகப் பி தெரிந்து கொள்ளமுடியாதவர் கொண்டாலும் நடைமுறை யத அஞ்சுகின்றார். தமிழ் நாட்டில் பற்றிப் பேசும் பெரும்பான்மை 'கட்டிக் கொண்டு திரிகையில்த ஆடை அணிந்து கொண்டால் , துரோகியாக்கி தூரப்படுத்திவி அச்சத்தில் நடைமுறை சாத்தி தீர்மானங்களை நிறைவேற்று
ஜெயலலிதாவின் தீர்மானமும் மாணவர்களின் கோரிக்கைகளும் ஒரே தொனியிலானதாக இருந்தாலும் மாணவர்கள் தம்மோடு இணைந்துகொள்வார்கள் என்ற ஜெயலலிதாவின் கணக்கு பிழைத்துப் போனது. மாணவர்கள் ஜெயலலிதாவின் தீர்மானங்களையும் நிராகரித்தார்கள்.
மாணவர்களின் போராட்டம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நகர்த்தப்படுகின்றபோதும், மத்திய அரசுக்கு
ஏப்ரல் 04 - 10, 2013
தினா

எடுத்துச் செல்வதற்கு மாணவர்கள் தரப்பு ஒரு தலைமையின் கீழ் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாணவர்களின் மேய்ப்பர் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாததால் மாணவர்களின் போராட்டம் உதிரியானதாக அல்லது திட்டமிடல் இல்லாமல் தொடர்கின்றது. அதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆபத்து என்னவென்றால் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக வடிவமெடுத்த மாணவர்கள் போராட்டம் தற்போது
இந்திய மத்திய அரசுக்கு எதிரானதாகவும்,
அதை நிராகரித்துவிடும் என்பது.
பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் ஜெயலலிதா இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளையோ, அயல் நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளையோ தெரிந்து கொள்ளமுடியாதவர் அல்ல. தெரிந்து - கொண்டாலும் நடைமுறை யதார்த்தம் பேச அவர் அஞ்சுகின்றார். தமிழ் நாட்டில் இலங்கை பிரச்சினை பற்றிப் பேசும் பெரும்பான்மையினர் கோவணங்கட்டிக் கொண்டு திரிகையில்தான் மட்டும் மாற்று
றைக்கு உதவாத
தரUAனங்கள்!
ஆடை அணிந்துகொண்டால் தன்னையும் துரோகியாக்கி தூரப் படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் நடைமுறை சாத்தியங்களைக் கடந்து தீர்மானங்களை நிறைவேற்றுபவராக இருக்கின்றார்.
அலசுவது மதியகி
காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாகவும் திசை மாறிக்கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மாணவர்களோடு ஆட்சியிலிருக்கும் கட்சி என்றவகையில் ஜெயலலிதா நேரடியாக மோதாவிட்டாலும் காவல் துறையின் நடவடிக்கைகள், கல்லூரி களின் செயற்பாடுகள் என்பனவற்றை செயற்படுத்துவதற்கு எத்தனிப்பதானது மோதலாகவே அமையும்.
மறுபக்கத்தில் ஜெயலலிதாவின் தீர்மானங்களை இந்திய மத்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளாமலே நிராகரித்துவிட்டது. இலங்கை அரசுடனான உறவு நட்புடனான உறவு என்றும், அதன் மீது பொருளாதாரத் தடையையோ, தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பையோ நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தது.
முன்னரும் ஜெயலலிதா இலங்கையில் தனிநாடு அமைவதே அங்கு வாழும் தமிழ்
ம் தெளிவாகத் தெரியும். நீ கூறலாம்,
லாம். அவை தமிழ் ரசு மீதான முரண் இனிப்பாக இருக்குமே தை நிராகரித்துவிடும்
5.52E :
ருக்கும் ஜெயலலிதா கொள்கைகளையோ,
ரச்சினைகளையோ
அல்ல, தெரிந்து பர்த்தம் பேச அவர்
இலங்கை பிரச்சினை பினர் கோவணங் என் மட்டும் மாற்று தன்னையும் நவார்கள் என்ற
பங்களைக் கடந்து பவராக இருக்கின்றார்.
ஜெயலலிதாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கையிலும் பிரதிபலிப்புக்களை காட்டத்தொடங்கியிருக் கின்றது. அதுவே இந்திய வம்சாவழித் தமிழர்களை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று குரல்கள் எழுவதற்கு காரணமாக அமைந்தது. )
தற்போது கிரிக்கெட் வீரர்கள் தமிழ் நாட்டில் விளையாட தடைவித்திருப்பதும், தமிழ் நாட்டுக்குச் செல்லும் இலங்கையர் களின் எண்ணிக்கை முப்பது விகிதத்தால் வீழ்ச்சி கண்டிருப்பதும் என்று ஜெயலலிதா வின் ஆட்சி மோசமான அடையாளங்களுக் குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஜெயலலிதாவின் தீர்மானங்களால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை, மாநில அரசுகளுடன் இலங்கை அரசுக்கு எவ்வித இராஜ்ஜிய உறவுகளும் இல்லை. இவ்வாறு இலங்கை அரசு கூறியிருப்பதானது ஜெயலலிதாவுக்கு பெருத்த அவமானமாகவே அமைந்திருக்கும்.
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கியிருக்கும் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு முற்படாமல் வன்முறையை கையில் எடுத்துக் கொண்ட தாலேயே இத்தனை துன்பங்களையும் சந்திக்கவேண்டியதாக இருந்தது.
இன்னும்கூட இலங்கை நாட்டுக்கு ஏற்புடையதும். நடைமுறைச்சாத்திய மானதுமான தீர்வு முயற்சிகளுக்கான இடைவெளி அப்படியே இருக்கின்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்போர் நடைமுறைச்சாத்தியமான வழியில் பயணிப்பதற்கு மாறாக முரண்பாடான -வழிமுறைகளையே பின்பற்றி தீர்வு
முயற்சிகளை இழுத்தடித்துக் கொண்டு அரசியல் இலாபம் தேடுகின்றனர். அதையே தமிழகமும் தொடர்வதால் பலன் ஏது மில்லை.
தவறான அணுகுமுறைகளும், தீர்மானங் களும் குப்பையிலேயே வீசப்படும் என்பதையே மத்திய அரசின் நிராகரிப்பு மீண்டும் தெளிவு படுத்தியிருக்கின்றது மீண்டும் மீண்டும்
வரலாறு அணுகுமுறையில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. )
மக்களுக்கு தீர்வாக அமையுமென்று கொண்டுவந்த தீர்மானத்தையும் மத்திய அரசு நிராகரித்தது,
ஆகவே ஜெயலலிதாவுக்கு ஒருவிடயம் தெளிவாகத் தெரியும். அவர் எதைவேண்டு மானாலும் கூறலாம், தீர்மானங்களாக நிறைவேற்றலாம். அவை தமிழ் நாட்டுக் குள்ளும், இலங்கை அரசு மீதான முரண் பாட்டோடும் இருப்போருக்கும் இனிப்பாக இருக்குமே தவிர இந்திய மத்திய அரசு
மல1
அரசு

Page 8
காங்கிரஸ் - ஹாட்ரிக் சான் ராகுல் காந்திக் சிதம்பரத்துக்கு
பி.ஜே.பி ெ அமர்ந்தால் நம் அத்வானியின் 6 சுஷ்மா ஸ்வராக கிடைக்கலாம்.
கூட்டணி கப் நிதிஷ் குமாரு களின் ஆட்சிவ கிடைக்கசாந்திய
இந்தியாவின் மோடிதான் என் பார்ப்பன ஊடக
தற்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2014இல் தன் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் போது அடுத்த பிரதமராக யார் வருவார்? 1 பில்லியன் மக்களின் பிரதிநிதியாக வரும் வாய்ப்பு யாருக்கு இருக்கும்?
பொதுவாக ஒருவர் பிரதமர் ஆகவேண்டும் என்றால் அதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே திட்ட
யோடு வெற்றி பெற்ற இந்திரா மிட்டு அந்த இலக்கை நோக்கி
காந்தி 1975இல் அவசரகாலச் உழைத்திருப்பார் என்று நாம் நினைக்
சட்டத்தை கொண்டு வந்தபோது கலாம். ஆனால் இந்தியாவின் பிரதமர்
அது நீண்ட காலத்துக்கு நீடிக்கும் களின் வரலாற்றை சற்று அலசி
என்று நினைக்கப்பட்ட போது எங்கே பார்த்தால் பிரதமராவதற்கு இரண்டு
பிரதமர் கனவு எல்லாம்? ஆனால் ஆண்டு களுக்கு முன் அவர்கள்
மொரார்ஜிக்கு அவ்வாய்ப்பு 1977ல் திட்டமிடுவது ஒருபுறம் இருக்க,
கிடைத்தது. அவர்கள் அரசியலில் தண்ணியில்லா
விதிவிலக்குகள் காட்டில் பணிமாற்றம் வாங்கியவர்களை
இந்தியா சுதந்திரமடைந்தபோது போல் இருந்திருக்கிறர்கள் என்பதுதான்
சர்தார்
படேல், லால் பகதூர் சாஸ்திரி போன் அதிசயமான உண்மை. மன்மோகன் சிங்
றோரிடமிருந்து போட்டி இருந்தபோதிலும் மன்மோகன் சிங் 2004இல் பிரத
ஜவஹர்லால் நேரு பிரதமராவார் என்பது மரானார். ஆனால் 2002ல் அவர் எங்கு
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். லால் பக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.
தூர் சாஸ்திரிகூட நேருவின் மரணத்தால் 1999 நாடாளுமன்ற தேர்தலில் மன் )
திடீரென்று பிரதமரானவர் தான். 1960களில் மோகன் தோற்றத்தோடு பா.ஜ.க்கூட்டணி
ஆரம்பத்தில் அவ்வளவாக அறியப்படாத சிறப்பாக செயற்பட்டு கொண்டிருந்தது.
இந்திரா, சரண் சிங், சந்திர சேகர் போன் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெறும்
|றோரும் பிரதமருக்கான வேட்பாளர்களாக நிலை என்றாலும் சோனியாதான்
பிரபலமாக அறியப்படாதவர்கள் தாம். பிரதமராக அதிக வாய்ப்பிருந்தது.
அடுத்த பிரதமர் யார்? அதனால்தான் மன்மோகன் பிரதமராக
இதுவரை வந்த பிரதமர்களின் வரலாற் ஆக்கப்பட்டபோது, 3 முதல் 6 மாதங்
பார்த்தோம் என்றால் அடுத்த பிரதமர் யார் களில் ஆட்சி கலையும் என்று கூறப்
என்பதை கணிப்பது இன்னும் கடினமாகி பட்டது. ஆனால் எவ்விதஉணர்வுகளை
றது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மன் யும் வெளிக்காட்டாமல் வருடங்களை
மோகன் சிங்குக்கே ஹாட்ரிக் சான்ஸ் ஓட்டி விட்டார் சிங்ஜி.
கிடைக்கலாம், இல்லையெனில் இளவரசர் குஜ்ரால்
ராகுல் காந்திக்கு முடி சூட்டப்படலாம். நம் 1997இல் குஜ்ரால் பிரதமரானது
பச்சைத் தமிழன் சிதம்பரத்துக்கும் பிரதமர் எல்லோருக்கும் தெரியும். ஆனால்
ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். ) எத்தனை பேருக்கு 1995ல் குஜ்ராலை
பி.ஜே.பி பெரும்பான்மை பலத்துடன் தெரியும் என்பதே கேள்விக்குறிதான்.
ஆட்சியில் அமர்ந்தால் நரேந்திர மோடிக்கு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது
பிரதமர் ஆக வாய்ப்பு அதிகம், அத்வானி நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத
யின் வாய்ப்பை ஒரேயடியாக நிராகரிக்க | குஜ்ரால் நிலையில்லாமல் இருந்தாலும்
முடியாது. சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கா 2 வருடங்களை ஓட்டினார்.
அருண் ஜெட்லிக்குக்கூட கிடைக்கலாம். தேவ கவுடா
கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பி.ஜே. 1996ல் பிரதமராக தேவ கவுடாவை
வரும் பட்சத்தில் நிதிஷ் குமாருக்கோ . நியமிக்க நடந்த ஆலோசனை கூட்டத்
அல்லது காங்கிரஸ் ஆதரவில் பிற கட்சி | தில் கூட தேவ கவுடா பங்கேற்க
களின் ஆட்சி வரும் பட்சத்தில் முலாயம் வில்லை. கர்நாடக முதல்வராக
சிங்குக்கோ வாய்ப்பு கிடைக்கசாத்தியமுண் இருந்த தேவகவுடா பிரதமராக வரு
நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி வார் என்பதை அவரே எதிர்பார்த்
பிரதமராகுவாரா? திருக்கமாட்டார்.
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜும், வாஜ்பாய்
வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குகாவுப் 1990களின் ஆரம்பத்தில் பி.ஜே.
என்ன சொல்லுகிறார்கள்? பி.யின் புதிய முகமாக தோற்றமளித்த
இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர அத்வானியே பிரதமர் பதவிக்கான
பாய் தாமோதரதாஸ் மோடிதான் என்று வேட்பாளராக இருந்தார். ஹவாலா
காவிக் கும்பல் காவடி எடுத்து ஆடுகிறது.
பார்ப்பன ஊடகங்கள் எல்லாம் துந்துபி ஊழலில் தன் மேல் உள்ள குற்றச் சாட்டு தவறு என நிரூபிக்கும் வரை
முழங்குகின்றன. தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று
இப்பொழுதே அவர் பிரதமர் ஆகிவிட்டது அறிவித்தார். அச்சமயம் பார்த்து
போன்ற மாயை ஒன்றை உருவாக்கி பி.ஜே.பி.யும் தேர்தலில் வெற்றி பெற
யுள்ளனர். அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று
இந்த விளம்பரம் ஆக்கப்படும் மனிதர் விட்டார் என்று நினைக்கப்பட்ட
'பற்றி இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சில் வாஜ்பாய் பிரதமராகி விட்டார்.
தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதி நரசிம்ம ராவ்
பதியுமான மார்க்கண்டேய கட்ஜும், பிரபல 1989இல் காங்கிரஸ் கட்சியின்
வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குகாவும் | தலைவர் பதவிக்கு ராஜீவை எதிர்த்து
என்ன கருதுகின்றனர்? இவர்களின் கணிப்பு போட்டியிட்டு தோல்வியடைந்த
என்ன? இந்து ஏட்டிலிருந்தே இங்கே நரசிம்ம ராவ் ராஜீவின் ஆலோசகராக
எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. ஒட்டிக் கொண்டார். அதுவே ராஜீவ்
திரு மார்க்கண்டேய கட்ஜூ உச்ச நீதி
மன்றத்தின் முன்னாள் நீதிபதி. தற்பொழுது கொலையால் திடீரென்று பிரதமர் பதவி கிடைக்க காரணமாக இருந்தது
அவர் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத் என்று உறுதியாக சொல்லலாம்.
தின் (Press Council of India) தலைவராக ராஜீவ் காந்தி
உள்ளார். அவர், அண்மையில் இந்து இந்திரா காந்தி கொலையுண்ட
பத்திரிகையில் (15.2.2013 பக்கம் 13) சம்பவம் நடந்திருக்காவிட்டால்
எழுதியுள்ள ஒரு கட்டுரையின் சுருக்கம். பைலட்டாக பணி யாற்றிய ராஜீவ்
இதோ: குஜராத் மாநிலத்தின் முதல்வர் காந்தி பிரதமராக வரு வதற்கான
நரேந்திர மோடியை சிலர் வருங்கால வாய்ப்பு குறைவு என்பதை
இந்தியப் பிரதமராக விளம்பரப்படுத்தி ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்,
வருகின்றனர். கும்பமேளாவில் கூடிநின்ற மொரார்ஜி தேசாய்
ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பாரதீய ஜனதா
கட்சியினரும் மட்டும் அல்லாமல், சில 1972இல் அகர பெரும்பான்மை
படிக்க இளைஞர் களும்கூடமோடி பற்றிய
08

இரதமர்
ஆட்சிக்கு வந்தால் மன்மோகன் சிங்குக்கே
டுள்ளது. ஆகவே இந்தியா ஒன்றுபட்டு
இருக்கவேண்டுமானால், எல்லா இனத்த » கிடைக்கலாம். இல்லையெனில் இளவரசர்
வருக்கும், மதத்தினருக்கும், மொழி ந முடிசூட்டப்படலாம். நம்ம பச்சைத் தமிழன்
யினருக்கும் சமமான வாய்ப்புகளும், b பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
நீதியும் கொண்ட ஜாதி மத வேறு பரும்பான்மை பலத்துடன் ஆட்சியில்
பாடற்ற ஆட்சிமுறை வேண்டும். ந்திர மோடிக்கு பிரதமர் ஆக வாய்ப்பு அதிகம்.
முன்னோடிகளான அக்பரமுதல் வாய்ப்பை ஒரேயடியாக நிராகரிக்க முடியாது.
நேருவரை அதைத்தான் புரிந்து - நிதின் கட்காரி, அருண் ஜெட்லிக்குக்கூட
கொண்டு அமைதியான ஆட்சி
முறைக்கு வழிவகுத்தனர்.
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சிகளின் ஆதரவில் பி.ஜே.பி வரும் பட்சத்தில்
உரித்தானது இல்லை. முஸ்லிம்கள், கோ அல்லது காங்கிரஸ் ஆதரவில் பிற கட்சி
கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் ரும் பட்சத்தில் முலாயம் சிங்குக்கோ வாய்ப்பு
போன்ற அனைவருக்கும் பொதுவானது. முண்டு.
2002-இல் குஜராத்தில் நடந்த கொடுமை அடுத்த பிரதமர் நரேந்திர பாய் தாமோதரதாஸ்
யாராலும் மறக்கவோ, மன்னிக்கப் று காவிக் கும்பல் காவடி எடுத்து ஆடுகிறது.
படவோ முடியாதது. ங்கள் எல்லாம் துந்துபி முழங்குகின்றன..
மோடியின் விசுவாசிகள் இந்த . நிகழ்வுகளுக்கும், மோடிக்கும் எந்த வித தொடர்புமில்லை, எந்த நீதிமன்றத் தாலும் அவர் தண்டிக்கப்படவுமில்லை என்று கூறுகின்றனர். அந்த கால கட்டத்தில் அவர்தான் முதல்வராக இருந்துள்ளார். ஆகவே அவர் காலத் தில் நடந்த கொடுமைகளுக்கு அவர் பொறுப்பல்ல என்று எப்படிச்சொல்ல
முடியும்?
தான், குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நரேந்திரமோடி குறிப்பிடுகிறார். எது பளர்ச்சி? மக்கள் அனைவரின்
வாழ்க்கைத் தரம் உயருவது தான் வளர்ச்சி! ஆனால் மோடி, பெரிய வணிக நிறுவனங்களுக்கு சலுகை கள் பல கொடுத்துள்ளார்.
அவர்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரமும், நிலங்களும் கொடுத் துள்ளதால் மட்டும் பொதுமக்களின்
வாழ்க்கைத்தரம் | உயர்ந்துவிடவில்லை.
குஜராத்தில் உள்ள குழந்தைகளில் 48 சதவீதம் பேர்
ஊட்டச்சத்து குறை பிரச்சாரத்திற்குப்
பாடினால் அவதியுறுகின்றனர். இது பலி ஆகியுள்ளனர்.
தேசிய அளவைவிட அதிகம். அண்மையில் நான்
குழந்தைகள் இறப்பு விகிதமும், டில்லியிலிருந்து போபாலுக்கு
கர்ப்பிணிப் பெண்களின் சாவு விகித விமானம் மூலம் பயணம் செய்தேன். என்
மும் அதிகம் பழங்குடி மற்றும் தாழ்த் பக்கத்தில் ஒரு குஜராத்தி
தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் வணிகர் அமர்ந்திருந்தார். நரேந்திர
57 சதவிகிதம் ஏழ்மை நிலைக்குக் மோடியைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
கீழேயுள்ளனர். சுற்றுச் சூழல் கேடுகள் என்று கேட்டேன். அவர் மோடியைப்
வளர்ந்துவருகின்றன, கல்வித்தரம் பற்றி வானளாவப் புகழ்ந்தார். 2002 ஆம்
குறைந்து வருகிறது. ஆண்டில் சுமார் 2000 முஸ்லிம்கள்
உடல் நலம், கல்வி, வருமானம் கொல்லப்பட்டதைப்பற்றி கேட்டேன். அவர்
ஆகிய துறைகளில் மற்ற இந்திய குஜராத்தில் எப்பொழுதும் முஸ்லிம்கள்
மாநிலங்களை விட குஜராத் 8ஆவது தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தனர்.
இடத்தில்தான் உள்ளதாக ஐ.நா 2002-க்குப் பிறகு அவர்கள் நடுங்கிப்
நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. போய்விட்டனர். இப்பொழுது அமைதி
வணிகத் துறையினர் மோடியைப் நிலவுகிறது என்று சொன்னார். நான்
பாராட்டலாம். ஆனால், இந்தியாவில் சொன்னேன், இப்பொழுது நிலவுவது வெறும்
அவர்கள் மட்டும்தான் உள்ளனரா? மயானஅமைதி, நியாயமும் அத்துடன்
என்று கட்ஜு எழுதியுள்ளார். இணைந்து இருந்தால்தான் அது நிலைத்து
வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குகா நிற்கும் என்று சொன்னேன். உடனே அவர்
வரலாற்று ஆசிரியர் இராமசந்திர. தனது இருக்கையை மாற்றிக்கொண்டு
குகா என்ன சொல்லுகிறார்? அதுவும் போய்விட்டார்!
இந்து ஏட்டில் (18.2.2013) வெளி உண்மை என்னவென்றால் இன்றைய
வந்ததுதான், சமீபத்தில் நரேந்திர குஜராத்தில் முஸ்லிம்கள் அச்சப்படுத்தப்'
மோடியைப் பேட்டிகண்ட ஒரு பட்டு, 2002 நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடு
பத்திரிகையாளர் கீழ்க்கண்டவாறு வதற்கே அஞ்சுகின்றனர். திரும்பவும்
பதிவு செய்துள்ளார். தாக்கப்பட்டு பழிவாங்கப்படுவோம் என்று
குஜராத் கடல் பகுதியை மட்டுமே பயம் கொண்டுள்ளனர். 200 மில்லியன்
கொண்டிருக்கிறது. மூலப்பொருட்கள் முஸ்லிம் மக்கள் தொகையினர் ஒட்டு |
எதுவுமே இல்லை என்றாலும் குஜராத் மொத்தமாக அனைவரும் மோடிக்கு எதிரா
அனைத்திலும் முதன்மை கண்டுள்ளது. கவே உள்ளனர் - விரல்விட்டு எண்ணக்
அசாம், ஜோர்க்கண்ட், மேற்கு வங்காளம் கூடிய ஒரு சிலரைத் தவிர கோத்ரா நகரில்
ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் 59 இந்துக்கள் ரயிலில் எரிக்கப்பட்டதற்கான
இயற்கை வளங்கள் எங்களிடம் பதிலடிதான் தன்னெழுச்சி நிகழ்ச்சியாகும்
இருந்தால் இந்தியாவின் முகத்தையே என்பதை என்னால் ஏற்கமுடியாது. தவிர
மாற்றிக் காட்டியிருப்பேன் (தி. டெலி கோத்ரா நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள்
கிராஃப் ஜனவரி 18.2013). அடையாளம் காணப்பட்டு கடுமையாகத்
இதுதான் மோடி கொடுத்த பேட்டி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்
சாதனைகளைக் குவிக்கும் வீரனாகக் காக குஜராத்தில் உள்ள அத்தனை
தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார் முஸ்லிம்களையும் தாக்குவது எந்த
மோடி தான் பிரதமரானால் இந்தியா விதத்தில் நியாயமானது? குஜராத்தின்
வின் வளர்ச்சி 8 சதவிகிதத்திலிருந்து மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள்
10 சதவிகிதத்திற்கு எட்டிப் பிடித்து வெறும் 9 சதவிகிதம்தான். அவர்கள்
விடும். ஒரே இரவில் அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும்,
எல்லாம் கோப்புகளை முடித்துவிடு வீடுகள் எரிக்கப்பட்டும் மற்றும் சொல்
வார்கள். நிர்வாகத்தில் ஊழலே தலை லொணாக் கொடுமைகளுக்கும் ஆட்படுத்
காட்டாது. வறுமைக்கோடு பூஜ்ஜியத்தை தப்பட்டுள்ளார்கள்.
நோக்கி விரையும் தொடர்வண்டிகள் 2002இல் முஸ்லிம்களுக்கு எதிரான
ஒழுங்காக நேரப்படி பயணிக்கும் வன்முறை பொங்கி எழுந்த கிளர்ச்சி!
என்றெல்லாம். மோடியின் இந்தக் ஜெர்மனியில் 1938இல் கிருஷ்டலினா
கூற்றையெல்லாம் அப்படியே நம்பி (Kristalnacht) என்ற இடத்தில், யூதர்கள்
ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டு, அவர்கள் வழிபாட்டு இடங்
எல்லாம் யார்? பல தரப்பட்டவர்கள் கள் எரிக்கப்பட்டு கடைகள் கொள்ளையடிக்
தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், கப்பட்டதைத்தான் நினைவுகூர வைக்கிறது.
பெரும் முதலீட்டாளர்கள் மேற்கு ஜெர்மானிய அரசுப் பிரதி ஒருவர் ஒரு
நாடுகளின் தூதர்கள் மறந்துவிட யூத இளைஞனால் பாரிஸ் நகரில் சுட்டுக்
வேண்டாம். இளஞ்சிவப்பு அல்லது கொல்லப்பட்டார். அதற்குக் காரணம்
வெள்ளைச் செய்தித்தாள்களின் அந்த இளைஞன் ஜெர்மானிய நாஜிக்
தொடர் எழுத்தாளர்களும் இந்தப் கட்சியினரால் கொடுமைப்படுத்தப்பட்டதுதான்,
பட்டியலில் அடங்குவார்கள். இவற்றை அதனால்தான் யூதர்கள் மீது வன்முறை
எதிர்ப்பவர்கள் இருவகையினர், அவர் ஏவப்பட்டதாக தங்களது கொடுஞ் செயலை
கள் மோடியின் சாதனைகளைப் புஸ் நாஜிக்கள் நியாயப்படுத்தினர். மக்கள் |
வாணம் ஆக்கிவிடுகின்றனர். தன்னிச்சையாகக் கிளர்ந்து எழுந்ததால்
நேருவின் ஆதரவுக் கொள்கையு நடந்த தாக நாஜி அரசாங்கம் சொன்
டையவர்கள் காங்கிரஸ்காரர்கள். னாலும்கூட, உண்மையில் திட்டமிடப்பட்டு,
அவர்கள் 2002 இல் குஜராத்தில் நாஜி அதிகாரிகளால், மதம்பிடித்த
நடைபெற்றதுபோல முஸ்லிம் மக்களைப் பயன்படுத்திச் செய்யப்
எதிர்ப் பைத் தொடரக் கூடியவர் பட்டகொடூரம்தான் அது.
மோடி. தனிப்பட்ட முறையில் வரலாற்றுப்படி இந்தியா பல
நிரூபிக்கப்படாவிட்டாலும் குஜராத்தில் வந்தேறிகளைக் கொண்டு இருப்பதால்
நடைபெற்ற வன்முறைகள், ஏராளமான வேறுபாடுகளைக் கொண்
படுகொலைகள்
பாசு
' ஏப்ரல் 04 - 10, 2013
bற
ரி.
வாரமலர்

Page 9
காமினி திசநாயகேவுக்கும், ராஜிவ் காந்திக்கும் எப்படி நெருக்கம் ஏற்பட்டது? கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட நெருக்கம் அது காமினி திசாநாயகே தான் அந்த நாட்களில் இலங்கை dЕЛфды (3шп7lqай (387шoалпа, இருந்தார். அப்போது இந்திய flóidias. Gum, Dugai (390 uDaoina இருந்தவர் N.KP சால்வே நரேந்திர குமார் சால்வே காமினி யும், சால்வேயும் நண்பர்கள்
N.KP சால்வே. ராஜிவ் காந்தி யுடன் நெருக்கமானவர் சால்வே சமீபத்தில் - 2012 ஏப்ரல் 1ஆம் திகதி தனது 91ஆவது வயதில்
ൺജിധിൺ ഥത്ഭുസ്ഥതL91).) I.
ബ ബി ഫ്രഞ്ജഥ18, 5ഖ],
I
Gണ 9|quതLu18 ഞഖng, இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்றாலும், அதில் தமிழர்கள் யாருடைய பங்களிப்பும் இருக்க வில்லை. இந்த கூட்டணிகள் எதிலும் தமிழர்கள் யாரும் இல்லை.
அதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியும் சொன்னால் துரோகி பட்டம் கட்டிவிடுவார்கள். அதெல்லாம்
Dਰੰਗub
முக்கியமான சிலருக் ബന്ധ ബീയ്യ Ull-g).
Safaopu Sanu எதிர்க்கட்சித் தலை6 விக்ரமசிங்கே இந்த 9ത്ഥ59]അഖuിക്ക് ( (36uardir (bu b a Tacir QDO (Bel ஜேஆர் ஜெயவர்தே சம்மதிக்கவே ஜூை pged SLabouuffet d சர்களின் கண்களில் UCl3).
இந்த ஒப்பந்தம் ബിuിLULിങ്വേ ബങ്വേ, 9ged. அரசுக்கும் இடையில ിo ML5ിഖങ്ങj ി
രൈ, ധെ, செய்த தலைவர்கள் எதிர்காலத்தை அது என்று கூறப்பட்டு இ பகுதிகள் தொடர்ந்து
adelåæLUL Lat.
©UUlquUTGOT et
பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாக அவர் மூலமாக மற்றையவர் என்று வைக்கப்பட்டிருந்தன. இந்தியத் என்ன என்று பின்
ஜே.ஆர்.ஜெயவர்த்தனே - ராஜிவ் தூதரகத்தின் ஊழியர்களைக்கூட கசிந்தது
காந்தி - டிக்சித் - காமினி திசா நம்பாமல் டிக்சித் தாமே நேரடியாக அது என்ன என நாயகே கூட்டணி ஏற்பட்டது. ஒப்பந்தம் பற்றிய குறிப்புக்களை La வடக்கு рлап இவர்கள் இலங்கை - இந்திய டைப் செய்தார். இந்திய தயாரிப்பு யாழ்ப்பாணம) கிழ ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் என்று கூறப்படும் இந்த ஒப்பந்தத்தின் யும் திருகோணமை கொண்டிருந்தார்கள். ஜே.ஆர்.ஜெய ஆரம்பகால டைப்பிங்கை இந்திய அம்பாறை ஒன்றா வர்த்தனேவின் அமைச்சரவையில் தூதர் டிக்சித் எங்கே வைத்து ©ಹಹ ಅಹಾಂಕಿತ இருந்த மற்றய அமைச்சர்களுக்கே செய்தார் தெரியுமா? கிடைத்தால் இந்தி கூடத் தெரியாமல் (அப்போது 6ിങ്കിഗ്രഥിര ഉണ്ട് 6സ്ഥിരി விடுதலை GELLJESTE இலங்கை பிரதமராக இருந்த திசநாயகேவின் நண்பர் ஒருவருடைய வந்த உதவிகள் 9 பிரேமதாசாவுக்குக்கூட வீட்டில் வைத்துத்தான் டைப் செய்தார். நிறுத்திக்கொள்ளும் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி டில்லிக்கும் கொழும்புக்கும் தமிழகத்தில் இருந்: எதுவும் தெரியாது) இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கும் கொழும்பு - புதுடில்லி - திம்பு அது இறுதி வடிவமும் பெற்ற பின்னர் ந்ேத விவகாரம் பெங்களூர் ஆகிய இடங்களில் 9രെu ബതങ്ക, ജ്ഞഥégഞഖ ஒப்பந்தத்தின் இரக நடைபெற்ற சில பேச்சுவார்த்தை யில் உள்ள அமைச்சர்களின் இருப்பது வெளியே SLSSS
எமது இந்தத் திட்டங்கள் அனைத்தும் எமது சந்திப்பு சம்பந்தமான நிகழ்ச்சிக் குறிப்பேட்டில் பதியப்பட்டு தில்லையின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் புலிகள் கைப்பற்றி 60ut піјањєї. புலிகளைப் பொறுத்தவரை, புலிகளது ஆட்சியதிகாரத்தின் கீழ் உள்ள பகுதியில் நாம் இரகசியமாகக் கூட்டம் கூடியது முதல் தவறு. அதுமட்டுமின்றி அக்கூட்டத்தில் ஒர் அமைப்பை கல்வி வட்டத்தை - கல்விக்கும் தேசியத் தலைவருக்கும் உள்ள எட்டாப் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்தது தான் உருவாக்கியது மகா குற்றம் அதில் மாணவர்களைக் குறி வைத்தது மகா குற்றம். எனவே இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் லாகூர் சதி வழக்கு மீரத் சதி வழக்கு என பல சதி வழக்குகளை தேசபக்தர்களுக்கு எதிராக பிரித்தானிய 6ിഖണ്ഞൺ ഉ8ട്ടിട്ടിuഥ 89Tagg நடாத்தியது போல, எமது கல்வி வட்ட விவகாரத்தையும் புலிகள் தமக்கு எதிரான ஒரு சதியாகவே பார்த்தார்கள் பார்த்தார்கள் என்றால், அதன் தொடர்ச்சி புலிகளைப் பொறுத்தவரையில் வெள்ளை ஏகாதிபத் தியம் செய்தது போன்று நீதிமன்ற விசாரணை அல்ல என்பது தமிழ் ஈழத்தின் சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும்,
எனவே என்னைக் கைதுசெய்தது எதற் காக என்ற விசாரணை இன்னமும் பாதி வழி தாண்டாத நிலையில், விசாரணைக்குள் விசாரண்ையான இந்த கடிதங்கள் மற்றும் கல்வி வட்டம் தொடர்பான விசாரணைகள் வந்து என்னை மாபெரும் குற்றவாளியாக்கி விட்டது. தெற்கே புலிகள் எனக்கு மரண தண்டனை தரக்கூடும் இருந்தாலும் காந்தி
எண்னவோ தெரியவில்லை சற்றுப் பொறுமை
யுடன் இந்தக் கல்வி வட்டம் தொடங்கப் பட்டதற்கான காரணத்தை அடுத்த நாள் என்னைத்தான் விசாரிக்கும்போது கேட்டான். ജiഖങ്ങg ഖഗ്ഗങ്ങഥധിഞ്ഞ് 5laga) UTരിഞധ விட்டு விட்டு இந்த மாதிரி ஒரு அறுைகுமுறை யைக் கைக்கொண்டபடியால், நேற்று
JIJI IA - I), BI3
இரவு இது பற்றி வேறு யாருடனோ ஆலோசித் திருக்கிறான் என்பது விளங்கியது.
காந்தியின் விசாரணைகளுக்கு மத்தியில்,
guiUരിൽ ഖഗ്ഗത്ഥuങ്ങ് ബിത്രങ്ങuഥ
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதுமாத்திர
ഥിരീ ഷ്രേ ഡിതLLu 8ഖയ്യ ട്രൂഥ ിഖണ്ഡി
லிருந்து வந்து அரசியல் ரீதியிலான விசாரணை | யும், இராணுவ ரீதியிலான விசாரணையும்
செய்து கொண்டிருந்தனர். அவ்வாறு அங்கு ஒருமுறை சந்தித்தவன் பொட்டம்மான், இன்னொருமுறை கபிலம்மான் பின்னர் | u'Lഥഥങ്ങ് അത്ര മൃLഅഖuഥ, 5ിജഥഥങ്ങ
ஒரு தடவையும் சந்தித்தேன்.
என்னைப் புலிகள் கடத்தி மூன்று
கிழமைகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், என்ன காரணத்துக்காக எண்ணைத் தாங்கள் கடத்தினோம் என்பதை இதுவரை புலிகள் தெரிவிக்கவில்லை. குறிப்பான காரணங்கள் எதுவும் இல்லாமல் தங்களுடைய அரசியல்
கடத்தியவுடன் அப்படி ஒரு எதிர்பார்ப்பில்
நான் இருந்தேன். பின்னர் செல்வி, தில்லை போன்றோரைக் கடத்திய நேரத்திலும் நான் அதனை எதிர்பார்த்தேன். அப்படியில்லாமல்
திடீரெனக் கடத்துவதானால் நிச்சயமாக ஏதோ вѣпЈаглub Фёдъёѣas3әuarif(bшф.
கடந்து இந்த மூன்று வாரங்களிலும் வதை முகாம் வாழ்க்கையில் குறிப்பிரும்படியான
மாற்றம், துனனுக்காய் வதை முகாமில் வைக்கப் பட்ட நாலாயிரம் பேரும் பெரிய விசாரணைகள் ബgഖഥ ജൂൺജസ്ഥൺ ബu'Lg nute இல்லாமல், இங்கு விசாரித்து விசாரித்துக் கொல்கிறார்கள். அவ்வளவுதான். அந்த கெட்ட நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு கைதியும் நருக்கத்தில் தவித்தனர். புலிகள் பார்வையில் மிகக் குறைந்த குற்றங்கள் செய்தவர்கள் என்று புலிகளால் கருதப்படுவோரை மட்டும் தாம் நடாத்தி வந்த பண்ணை திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றுக்கு அனுப்பி கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாக சிறைக்குள்
எதிரி என்ற காரணத்துக்காகக் கடத்துவதானால், அவர்கள் என்னை எப்பொழுதோ கடத்தியிருக்க வேண்டும் அண்ரனை (விவேகானந்தன் புலிகள்
இதுநாள்வரை விட்டு வைத்துவிட்டு, இப்பொழுது
மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஒரேயொரு
 
 
 
 
 
 

இப்படியான இரகசியச் சந்திப்புகள் நடைபெற்று ஒப்பந்தம் உருவாக் &մuււց,
விஷயம் பிரேமதாசவுக்கு
கு மாத்திரம் அப்போது என்ன ஆகியிருக்கும்? தீர்மானிக்கப் இதோ பாருங்கள்
| சிங்கள மக்களின் எதிர்ப்பை ச்சர் (இன்று ஜே.ஆர்.ஜெயவர்தனேவின் அரசு ) ഔിമ ஒப்பந்தத்தை ാരn ഞഖൿ | |
݂ ݂ ݂ ݂ னவும் அதற்குச் @ ---
159ഥ திகதி ബ8 ജൂl@ഥ5 !
ஒப்பந்தம் காட்டப்
சந்திக்க நேரிடும்.
2) இந்தியா, ஈழ விருதலை இயக் கங்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த ്തെu ിഖിULതLu18, 8'||5, கொண்டதாகிவிடும்.
3) ஈழ விடுதலை இயக்கங்கள்
தை முன்னின்று இந்தியாவை சந்தேகப்பருவார்கள்
ിജ് 905ue) இந்தியாவின் பேச்சை கேட்க
பாதிக்கலாம் шопа пласт.
ങ്കിuഥങ്ങ് ിഞ്ഞ இதனால்தான் இதுபோன்ற டீல்
ம் இரகசியமாகவே கள் எல்லோரிடமும் இருந்து மறைக்
BELÜLJLLGOT.
ல்களில் ஒன்று ജൂൺ ജൂ, ജ്ഞഥ880ഞഖ
னாட்களில் தகவல் யின் ஒப்புதல் தேவை என்பதால்,
ஒப்பந்தம் முக்கிய அமைச்சர்களுக்கு കl_ULLL.g, അതg, 'Unung) பிரதமராக இருந்த பின்னாட்களில் ஜனாதிபதி பிரேமதாச எதிர்த்தார். (விடுதலைப் புலிகள் எதிர்த்த அதே
pTൺ, ബങ്കെ ணத்தையும் ёе, шопаып алфаoр ൺ, DLLd5ബL!,
. ഉത്സു, ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசா, ரவையின் சம்மதம் 1993இல் விருதலைப் புலிகளின் u 5gഖങ്കj Fg தற்கொலை தாக்குதலில் கொல்லப் களுக்கு செய்து ULLITU)
னைத்தையும் இந்த இரகசிய ஒப்பந்த விஷயத்தில் , 9iഖ08ബ ഥസ്ത്രഥന) (8ഖൈ, ഠെ,
ബഞ്ഞങ്കdg, பிரதமர் பிரேமதாசவுக்கு கொழும்பு
முழுவதும் கண்களும் காதுகளும்
இந்திய-இலங்கை உண்டு அதனால் பிரேமதாச லண்டன், சிய பகுதியாக டோக்கியோ ஆகிய நகரங்களுக்கு
தெரியவந்தால், 9ൈ ിug, ബേയ്ക്കേu,
SS LSSS SS SS SS SS
SS
இருந்த சில புலி உறுப்பினர்கள் ഗ്രഖഥ ട്രിധ முடிந்தது.
θΠl J. T. OOL I பொறுத்தவரை யிலும், குளிப்பு (UPU9560SEL பொறுத்தவரை யிலும் பழைய பல்லவிதான். அதே வெள்ளைப் Uਲੰਗੇa பொங்கல்தான் மூன்று வேளை ് ഞഖു. ിയെ Baja DGT86fc) அதுவும் இரண்டு &Gua)GITECTTEE குறைந்துவிடும். குளிக்கும்போது பாவிப்பதற்கென அங்கிருந்த 9ഖഖണഖ பேருக்குமாக
மாதத்துக்கு ஒரே
ിuന്ദ്ര ജ്ഞUnUnu) (39) ഖഗ്ഗീ8)
பரும் தண்ணீர் வந்தால்தானே குளிக்க முடியும் எனவே புலிகள் கருதியது போல
LS
தெரியவந்த போது, "எமது ஜனாதி பதிநாட்டையே இந்தியர்களிடம் விற்றுவிட்டார் என்பது மாத்திரமல்ல, தனது பிரதம மந்திரியிடமே ஒரு இரகசியத்தைச் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் என்றார் கோபமாக
ജ്ഞു. 15ജൂഥ ക്ലിങ്കുട്ട് ബ്രൈ அமைச்சர்கள் சிலருக்கு ஒப்பந்தம் காண்பிக்கப்பட்டது. மறுநாள் 16ஆம் திகதி டிக்சித் இலங்கையின் 10 அமைச்சர்களை சந்தித்து ஒப்பந்தம் பற்றி விளக்கினார். ஜூலை 21ஆம் திகதி சென்னை சென்ற டிக்சித் அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜி.ஆரைச் சந்தித்து ஒப்பந்தம் பற்றி எடுத்துக் கூறினார்.
ിങ്കിഗ്രഥിഞ്ഞ Muquite, Lഖ இரகசிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான், தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல புதுடில்லி நேரடியாக காரியத் தில் இறங்காமல், கொழும்புவில் உள்ள இந்திய தூதர் டிக்கித் மூலமாக கொழும்புவின் அனுமதியை பெறு வது என்ற முடிவுக்கு வந்தது.
டிக்சித்துக்கு டில்லியில் இருந்து தகவல் போனது - யாழ்ப்பாணத் திலுள்ள விருதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும் அவரை அழைத்து செல்ல இந்திய விமானப் പ്രതLuിൽ ബupLin தில் தரையிறங்க இலங்கை அரசின் அனுமதி வேண்டும்.
{6N35 till Ubib... )
CC-C-C-C-C-C-C-C-C,
SS
அந்த ஒரு சவர்க்காரம் ஒரு மாதத்துக்குத் தாராளமாகப் போதும்
நான் இரவில் தூக்கத்தைத் தொலைத்து வெகுநாட்களாகிவிட்டன. வீட்டாரைப் பற்றிய கவலை ஒருபுறம் இன்னொருபுறம் அடுத்த நாள் விசாரணையில் என்ன கேட்கப்போகிறார்கள் என்ற யோசனையே மேலோங்கி நிற்கும் அந்த மன உளைச்சலால் நான் மட்டுமின்றி விசா ரணையில் இருக்கும் கைதிகள் அனைவரும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்காமல் தான் இருப்பார்கள் நித்திரை கொள்ளும் சிலர் கூட பயங்கரக் கனவுகளைக் கண்டுவிட்டு நள்ளிரவில் வீரிட்டுக் கத்துவது சர்வசாதாரணம் அதில் "ஐயோ அடிக்காதையுங்கோ என்று கத்திக் குளறுவதுதான் நான் அங்கிருந்த
காலத்தில் பல தடவைகள் கேட்ட ஓர் ஒலம் இரவின் அந்தகாரத்தில் இந்த கெட்ட கனவு களின் ஓங்காரம் மரண தேவதையை பக்கத்தில் நிறுத்தி வைப்பது போன்ற ஒரு
பிரமையை ஏற்படுத்தும்,
எனது விசாரணை இன்னமும் முடிவடையாத
படியால் என்னுடன் பெரும்பாலான கைதிகள்
மனம்விட்டுப் பழகப் பயந்தனர். இருப்பினும்
அவர்கள் என்னுடன் கதைப்பதற்கு மிக
ஆவலாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் என்னைப் பார்த்து அன்புடனும் வாஞ்சைய டனும் புன்னகைப்பதிலிருந்து புரிந்தது. சிலர் பட்டும்படாமல் சாதாரண விடயங்களை
2%
என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.
(துன்பியல்கள் தொடரும்.

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வறுமையுள் ഖൂ, ബിബ് A. போற்றாமல் நீக்குதல் வல்லமையுள்
வல்லமை என்பது அறிவிலார் திங்கு செய்தலைப் பொறுத்தலாகும்
குறள்:153
ایرا
13ஆம் நூற்றாண்டில் இத்தாலியக் கணக்கு நிபுணரான லியோனார்டோ ஃபிபனோச்சி என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த ஃபிபனோச்சி எண்கள் பூஜ்ஜியத்தில் தொடங்கி 01 1, 2, 3, 5, 8, 13 21, 34, 55, 89, 144 எனறு செல்கிறது இந்த என்ை வரிசை
இந்த வரிசையை உற்று கவனித்தாலே தெரிந்துவிடும். ஒரு எணன் தனக்கு முன் உள்ள என்ைனோடு கூட்டப்பட்டு அந்தக் கூட்டுத்தொகையே அடுத்த எண்ணாக இந்த வரிசையில் அமர்கிறது.
ஏரி, இந்த எண்களில் என்ன விசேஷம்? "உங்கள் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் எத்தனை கிளைகள் உள்ளன என்று எண்ணிப் பாருங்கள் அல்லது ஒரு அன்னாசிப் பழத்தில் உள்ள முள் முனைகளை எண்ணிப் பாருங்கள். அதில் வரும் கூட்டுத்தொகை 5.0ilш0360тпағаf suffieора от60ітаь6f60 ஒன்றாக இருக்கலாம்" என்று பல காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள் கணித நிபுணர்கள்
இந்தக் கூற்றை விஞ்ஞானிகள் உதாசீனப்படுத்தியே வந்தனர். ஆனால், இன்று கணித மேதைகளும் விஞ்ஞானிகளும் இந்த ஃபிபனோச்சி எண்களை நுட்பமாக ஆராயத் துவங்கியிருககிறார்கள் அண்டத்தின் இயக்கத்துக்கும் இந்த எண்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த ஃபிபனோச்சி எண்கள் புகாத & Lipa GED c. coats) Gaogo.G) επεστεοπLP, ο Ευσ. ΘεΌέΕέιμπάμα επ அனைத்திலும் உள்ள யாப்பு அமைப்பு முறைகூட இந்த எண் வரிசையை Эцршш60pш шпаъѣ6һаъпвоблggп5шш60pg கணக்கிட்டிருக்கிறார்கள் நிபுணர்கள்
இது மட்டுமல்ல பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்ததிலும் அடிக்கடி ஃபிபனோச்சி என வரிசை யின் அடிப்படையில் இவை நடைபெறு வது தெரிந்தது. குதிரைப் பந்தயத்தில் கூட ஜெயிக்கும் குதிரைகளின் எண் களை வரிசைப்படுத்தியபோது அது &uGUITల్లో 6600i GujcoుతాULg இருந்திருக்கிறதாம்.
விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள நட்சத்திர எண்ணிக்கை கூட இந்த வரிசை எண்களில் ஒன்றாக இருக்கிறதாம்.
இதனால்தான் இந்த என்ை வரிசைக்கும் ܐ ܐ݇ܢ அன்ைடங்களின் உருவாக்கத்துக்கும் ""。 ஏதோ அபூர்வத் தொடர்பு இருக்கலாம்
என சநதேகிக்கிறார்கள் விஞ்ஞானிகள் ഉnഖങ്ങണ്. 6,ങ്ങിLഖഞ്ഞ (UTBഖജു இந்தக் கணக்குதானோ
○Pうみ」 ஒன்றுதான் அவ களைத் தவிர தினமும் தன் கிர தன் மாடுகளை விட்டு விட்டு முத் GESTIGIOGEL GUIT
ΘΦ δποι ola. Tada obasapa. சத்தம் கேட்டது. என்று பதறிக் ெ ତill big is us a பயந்து போப் த 'ഖൈLu । யைச் சூழ்ந்து ெ балдща отпор.
வாழ்வில் шашопфаъсї g! அதிர்ச்சியுற்ற முயற்சித்தது. ஆன தப்பிக்கவிடாமல் குத்திக் கிழித்துக் அன்று முதல் முத்துவிற்குப் ெ விட்டது. அவற் שק6b, uEgח8u) 955 3 acto a Эсмерларыш ш0 GOIUta GuaTLÓ 5 at gյ a.oւա
போட்டியில் கலந்துகொள்ப தரத்தினை கட்டாயம் மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்பு சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசுகாத்
வர்ணம் திட்டும் போட்டி இ
தினமுரசு வாரமலர்
ωήεασπιό είδουίδ ε
ரீ.சஞ்சுதன், கோவில்
நல்லூர்.
01. கு.மாதங்கி, யா/இணுவி 02. உஅபர்ணா, சண்றலிப்பு 03. ஏ.எச்.ஏ.ரிஹானா, ஹெ 04. மருக்வறிகா, றெட்பானா, 05. கே. மிதுவுறிகண், செங்க 07. ஆர்.குந்தவை, காளிகே 8. அ.ரமணன், பிரதான வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு அநாதை வாலிபன் மாரு மேய்ப்பது லுக்குத் தெரிந்த தொழில் நான்கு பசுமாடுவறு எதுவும் அவனுக்குக் கிடையாது. மத்தின் எல்லையில் இருந்த காட்டிற்குத் இழைத்துச் சென்றபின், அவற்றை மேய து ஒரு மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதிக்
துபோக்குவான்.
Ue யில், திடீரென ஒரு புலியின் உறுமல் தன் மாடுகளைப் புலி கொன்றுவிடுமே ாண்டே எழுந்தபோது அவன் கண்களில் ாட்சி தென்பட்டது. புலியைக் கடுை லைதெறிக்க இடாமல்,
காரணத்தைகேட்க அவர்கள் குன்றுகள்
ഖങ്കൂ, ആജീn u'qജി ക്ലി-ധ്ര കഞ്ഞ சகிக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தை விட்டுத்தன் பசுக்களுடன் வெகுதூரம் சென்று ஒரு மலைப்பிரதேசத்தை அடைந்தான்.
Da D 8ൺ ഗേധ58, 5 ജLേ, ബ இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. உடனே அவன் கிராமத்து மக்களிடம் அதற்கான
அப்பகுதியில் பல புலிகளும், சிங்கங்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டன. அங்கு மேயச்செல்லும் எங்கள் LCC TT C C T T S T T CC LC என்னவென்றால், அந்தக் குன்றுப் பிரதேசத்தில் கஜராஜன் என்ற திருடன் வசித்துவந்தான். அவன் பசுக்களைத் திருடி விற்றுக் கொண்டிருந்தான். அந்த விடயம் முத்துவக்கு தெரிந்துவிட்டது.
முத்துவை ஒரு சந்தர்ப்பத்தில் கையும் களவுமாக பிடித்துவிட்டான். இதை அறிந்த கிராமத்தினர் ങ്കജ്ജത്തെ ജഥയ്ക്കൂ, ജൂബയ്ക്കൂ, 5ഖര ജൽ) அக்கிராமத்தையே விட்டு இடியேவிட்டான். அன்றுமுதல் முத்து அந்த கிராமத்திற்குத் தலைவன் ஆகிவிட்டான். கிராமத்தினரும் பயமின்றி தங்கள் கால்நடைகளை அங்கு மேய்க்க அனுப்பினர்.
ன்கு மாடுகளும் புலி ESTGOTICb 29 GOBEË BEGIÓ Taiss6ko. Pதன்முறையாக தன் 8 ജൂഖത55, 5ങ്ങ് ( La °ujöö @L TITIGÒ DINGBasa San253 தன் கொம்புகளால் கொன்றுவிட்டன. தன் மாடுகளின் மீது பருமதிப்பு ஏற்பட்டு ഞു ബ188ിങ്വേ ாகப் பாதுகாத்தான். ானம் பொய்த்ததால், noBot, a 5 ԺՈաՈΕία). E ο οδού αOου. топ (basaril 8. ар)
வப்கள் தாம் கல்வி கற்கும்
குறிப்பிட வேண்டும். தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 6.04.203
ல,936 த.பெ. இல:167,
Lumpurrorib,
இந்துக் கல்லூரி, ய் வடக்கு, சண்றலிப்பாய். கிராவ. ിrഖഥg. மழ, மட்டக்களப்பு.
C TTTCCCCCTMCCT 0TTCC CETTMMG0LaLLMCCCCTMLaS
V
6ôl 60 côr 06 I uLmi665 666666.loo Luôlosib
சின்னஞ்சிறு துரும்புகளாய் *
துள்ளிக்குதித்துத்திரியும் 3
^205606uấ குழந்திைஇேம் ܥܘܠ 蠱
நற்குயே தலைவராம். அன்பர்கUழ்தி பண்பாக வாழ்ந்து )
Tஅன்பிஇஜியர்ந்து பணியின்ால் அவாழ்ந்து:ாதிக்கிவந்திட்ட அரும்பெரும் C "வாக்கிஷர் செல்வமே நாம்.
இவ் விசிந்திர உலகம்
கவிமைாழியும் மழலைச் செல்வங்களின் வாழ்க்கைக்கே - இவ்வுண்மை நாளை
தலைவராகவே புரிந்து கொள்வாய்
இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, அதிக பருமனான
உடல், மாரடைப்பு அபாய அறிகுறிகள் உள்ளவர்கள் அளப்பிரின் மாத்திரையை மிகவும் குறைந்தளவில் நாள்தோறும் உட்கொண்டால் மாரடைப்புவராமல் கட்டுப்படுத்தலாம். அபாய அறிகுறியில்லாதவர்கள் அளப்பிரின் உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Terca உலகிலேயே அதிக நேரம் உறங்கும் ஒரு கும்பகர்ன விலங்கு கோயலா ஆகும். சோம்பேறித்தனம் கொண்ட இந்த விலங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 22 மணி நேரம் தூங்குகிறது.
ஆயுர்வேதம் உலகில் தொண்மையான மருத்துவமுறை இந்தியர் களின் ஆயுர்வேதம்தான். 2000 வருடங்களுக்கு ഗ്രഞ്ച്(8 Cu8ഖ0, dിdിdത9 (pതന്ത്രബ, தொகுத்து வழிகாட்டினார் சரகர் என்பவர். இன்றும் இந்த வைத்திய முறைக்கு சில வெளிநாடுகளில் நல்ல மதிப்பிருக்கிறது.
குதுவிஷா கிருலப்பனை
- ICD, 2CD

Page 11
காவலன் மடங்கி விழுந்து மான்சிங் கூறியது கிடந்தான் நால்வரும் ബർഥെ IIട്ടി
ஏலோருக்கு else வெளியேறினார்கள் பார்த்தனர். பயங்கரக் கொள்ளைக்காரி படு பூலானும், அவளுடன் மூன்று புலனுக்குமா பேரும் நடந்துவரும் காட்சியைப் கூறுகிறான் என்று பதுங்கியிருந்த மான்சிங்கும். ஏனை- கைகளை மார்பு என்றுதான் தெரியும் ess யோரும் கண்டுவிட்டனர். கட்டிக்கொண்டு இதுவும் ஒரு பெண் - ஏன் மான்சிங்குக்கு அப்போதுதான் கவனித்துக் கொ அப்படி மாறினாள் என்ற : ബ99 இவர் 6. Toarcus, 63.5 போலிருந்தது. ങ്കണ ബnt( ஒன்று புயမြို့နှီး။ பூலான் சென்றதில் இருந்து, (8UTağ65ğabəsi"T!"LDIII அவள் ஆபத்து ஏதுமில்லாமல் (U59, ജൂഖങ്ങളൈ, ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட திரும்பி வர வேண்டும் என்று அவன் பூலானுக்கோ புதி SAMUEENMEE, GJITøsseria மனம் தவித்தது. புதிய ஆளின் வேண்டுகோளுக்கினங்க பூலானைக் கண்ட ரேகைகள் தோன் சந்தோசத்தில் அவளுடன் ്യയെ(6ി കബിള്ള, மேலதிகமாக ஒருத்தன் வருவது *u吋Qsu剪á கூடமான்சிங்கின் புத்தியில் அடையாளம் கை ഉ ഞ]9,ബിസ്മെ, ஐயாதான் உத்த மான்சிங்கும், அவனுடன் பொலிசுக்கு நம்பி
நின்றவர்களும் பூலானையும், ഞa.j.ബി." மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் LGOTG) 3LOL dഞ്വpഖTuിഞ്ഞ ജൂഞ്ഞLu வரவேற்றனர். அப்போதுதான் புதிய பொலிசின் ஆள் 6 uഞ്ഞ്) ഇ|ബബ് കTഖഞെ ஆளைக் கவனித்தான் மான்சிங் ്യയെ(6 ജൂ, 5ണ് எப்படி மடக்குவது என்று தன் ജൂഖങ്ങIL LIT) 59.9| IDTഞ്ഞ அவனை மொய்த்
ஆட்களுக்குக் கூறியிருந்தாள் சிங்கின் முகம் கண்டிப் போனதை தடுத்தான் !,സെഞി. பூலான் கவனிக்கவே செய்தாள் ஏன் *(3L山の5。 உள்ளே நின்று பலமுறை என்றுதான் புரியவில்லை. உன்னை அடித்ே கதவைத் தட்டிய பின்னர்தான் நி என்ன செய்யப்போகிறாய்? ഖ]ബ13, 1 வெளியே நின்ற காவலனுக்குச் எங்காவது ஒடித் தப்புவது" கக்கினால் தப்புவி சத்தம் கேட்டது. என்றாள் பூலான் இரத்தம் கக்குவா வந்து கதவைத் திறந்து அந்தக் கைதி பூலானின் Luന്റെ ജ്യ6|| குனிந்து பார்த்தான் சட்டென்று முன்பாக மண்டியிட்டு தாயே! ജൂഖണ് ഉ LേL
கண்கள் பிதுங்கி வந்துவிடும்போல
சொல்கிறேன் ബങ്ങu|
ജൂഖങ്ങി തെബിറ്റഴ്ച ഉർ) ിഞ്ഞങ്ങu|u) ഉ_ബ (LL5ട്ടിന്റെ
திருப்Uங்கள் நிை லனின் வாழ்க்கை 6
சேர்த்துக் ഉ_u][[ിഞ9 # கொள்ளுங்கள் "ΟσΠούου Tι உங்களுக்கு உறுமினான்.
Εήσιο). ΤσιΟΠα. "ומי פg56בוע9. ח 9 65)լքն(3լ 1631, பேருடனும் பழகி நாய் மாதிரி உங்கள் (856ിഞull) ||]ി கால்களைச் சுற்றிக் கொண்டு அறியச் சொன்னா
கிடப்பேன் என்றான். ○sujóss @リ பூலானுக்கு அவனைப் ബ|ഥ ഞങ്കട്ട பார்க்கப் பரிதாபமாக இருந்தது. @lഞL59,ഞഖ59, உள்ளே இழுத்தாள் மான்சிங்கைப் பார்த்தாள் அவன் மேற்கொண்டு என ". சுதாகரிப்பதற் ഥ]]ർL.gഥ 69Tബിബ്ലെ, மறைக்கிறான் என
○○ மான்சிங்கின் போக்கு மான்சிங்குக்கு ெ ഖന്ദ്രഥ (III]ഞഖ്ഞ ജൂഖങ്ങ பூலானுககு புதிராக இருந்தது. കTഞ്ജ விசிறி க்கிக் கொண்டனர். சரி BUT 9ഖങ്ങuഥ G19uUTU இறங்கி (LPS 9(U திமி 6) οδήt Lή அழைத்துக் கொண்டு சென்றனர். "ஏனடா எங்கே '''''''''''''ိါ தங்கள இடத்துக்கு அவன் தயங்க பிடியினால் தலையில் ஓங்கி ஒரே அவரகள சென்றே |15 ՕւIIԱյ துப்பாக்கிப் பிடி ஆ
Io I9, Εσ. Το δ1 Ιου Ποδήςό புலர்ந்துவிட்டது. விளாசியது.
சிறையில் இருந்த தம் ')|(8:11, 9 9L6T. சகாக்களை மீட்டுக் கொண்டு ||ങ്ങ|| ||6|.
பூலான் வந்து விட்டதைப் "(ിgTബ_1.1 LTU 539, Li, சொல்கிறேன். அங்கிருந்த கண்டுபிடித்து கெ பூலானின் வா. பத்தாயிரம் ரூ ஆட்களுக்கு என்றார். அவன் LDef Ligájl:LigLIL "எந்த வேசி ம ബി.ബി. Ο σΤοΤοδITET
്യബ அவன் சொன் தேவிக்கு ஜே என்று இன்னொரு இரை ԱՐԱՅ:5լճււoՍ. அந்தக் கேள்: ്യസെTഞി ID (I) சொன்ன பதிலை Οι 60 ΙΙΤΕΕ பூலானின் நெஞ்சு இருந்திருந்தால் கொண்டது. தூக்கித் தோளில் "ფენქწიეს ქმნu" வைத்துக்கொண்டு உளவாளி அந்த ஆடியிருப்பார்கள் அதிகாரிதான் தன் ജൂബ5ണ് இக்காரியத்தில் ஈ ԱՐլք3,5մլն) ബ]) ഉ_ഞ്ഞഥഞ്ഞ முடிந்ததும் ああásiLLIcm "மான்சிங்கின் குரல் அவன்தான் பு ss○。 நிலையத்தில வை
செய்த அதிகாரி கூட்டத்திற்கு கோழிக்குஞ்சு வந்துள்ள புதிய ஒடுங்கி, ஒடுங்கிப் ജൂണ് ഉഗ്രഖഞ) ബഞഥങ്ങuld T நாங்கள் எல்லாம் அந்த அதிகாரி மரியாதை செய்ய 8ഖങ്ങigu|ണ്ണച്ഛ'
[5] (JG) 04. — IO, 2DIE
Af
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் எல்லோரும்
ജൂഞൺധ O Djiblo ன்சிங் ஏன் அப்படிக் இரத்த பரிசோதனையிலேயே
gjിL) ബിബ്ലെ, குக் குறுக்காகக் LCO) ான்சிங்கைக்
ண்டிருந்தாள்
ன்று தெரிந்தால்
ഥ (Uഞ്ഞqug55)
ஒன்ரிங்கின்
TഞIqug,
ராக இருந்தது.
முகத்தில் கலவர
]ഖഞ്ഞ5ഥ
T6.
ன்று பார்த்ததுமே
ாடுகொண்டேன்.
ரப்பிரதேச
ബ്
|GOTO 535JD
ஆவேசத்துடன் இரத்தம்
தனர். மான்சிங் றுநீரில் இரத்தம் கசிதல்
அதிக இரத்தப்போக்கு
லி நாயே! மாதவிடாய் நின்றபிறகும் இரத்தப்போக்கு த கொன்று விடு குடிப்பழக்கம் சிகரெட் புகையிலை போன்ற தீய Upಹಿಹಾpಹಿಹಾ।
ബാബ5 உடையவர்களுக்கு மட்டுமே புற்றுநோய் தாக்கும் என்ற நிலை ITI, ബ്, மாறி 25 வயது இளைஞர்கள் கூட இன்று புற்றுநோய் நோயாளிக|LIL I LDE(36T1 ளாக இருக்கிறார்கள் ஆண், பெண் வயது என எந்த பாரபட்சமின்றி р, шрушb(3штөр উসকেন্দ্রগড় தரப்பினருக்கும் புற்றுநோய் தொற்றிக்கொள்ள தடத்தது. வாய்ப்புள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
ബണിൽu புற்றுநோய் பற்றி நம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை இருந்தது. என்பது உண்மைதான் புற்றுநோய்க்கு மருந்தே கிடையாது புற்றுநோய்
வந்தால் இறந்துவிடுவோம் என்றுதான் நினைக்கிறார்க்ள் ஆனால் சொல்கிறேன் தற்போதைய மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள்
bறந்த 060Ag)
ന്ദ്രബി' ரதேசி மான்சிங்
ബഞ്ഞ10
பழகி பூலான் ബട്ടുണ് Tcm リTcm சிறைக்குள் LDT.gif 1]ബ ജൂഖങ്ങ தயோ
IL」あ
ரிந்துவிட்டது. அவன் நெஞ்சில் ΠΠοδΊ. ளோடு வந்தாய் மான்சிங்கின் ഖങ് ബിബിനെ
ருண்டு
பூலான்தேவியைக் ான்றுவிட்டு பாதருகிறேன் குரல் நடுங்கியது H5OIL I
o Losůsů காத்திருந்தது. விக்கு அவன் கேட்டதும், குள் தீப்பற்றிக்
என்றாள்
GLITom
டுபடுத்தினான்
d
സെTങ്ങ (UTൺ பத்து சித்திரவதை
போல பூலான் 8UTങ്ക, ഭൂഖണ് பிட்ட பருந்துதான்
கள் தொடரும்.
TOULD GAOIT
வந்துள்ளன. சாதாரண இரத்த பரிசோதனையிலேயே புற்றுநோய் ആക്റ്റേ ജ്ഞur ബങ്ക8 ജൂbl) {ിജ്ഞധിgധ കണ്ണിLീuഥ அளவுக்கு மருத்துவம் முன்னேறியுள்ளது.
புற்றுநோய் பொறுத்தவரை, பயக்னோசிஸ் ரொம்பவே முக்கியம் புற்றுநோய் கட்டி உடலில் எந்த இடத்தில் உள்ளது எங்கெங்கு பரவியிருக்கிறது என்பதை கண்டறிவதே டயக்னோசிஸ் இதில் சரியான ரிப்போர்ட் கொருத்தால் மட்டுமே டாக்டர்களால் தகுந்த சிகிச்சையை
வழங்க முடியும் டயக்னோசிஸ் 2 வகைப்படும் ஒன்று சாதாரண இரத்த
பரிசோதனை மற்றொன்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கான்
கருவி இரத்த பரிசோதனையின்மூலழ் கொழுப்பு சீனி அளவை மட்டுமே
தெரிந்துகொள்ள முடியம் என்றில்லை.
சிஏ25 என்ற டெஸ்ட் மூலம் கருப்பையில் புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். சிஏ93 டெஸ்ட் மூலம் பித்தப்பை கணையத்தில் புற்றுநோய் புற்றுநோய் உள்ளதா என்பதையும் ஏஎப்பி
டெஸ்ட் மூலம் கல்லீரலிலும் சிஇஏ மூலம் பெருங்குடலிலும் புற்றுநோய்
இருக்கிறதா என்பதை கண்டறியலாம். இது போல, நுரையீரல் எலும்பு தைராய்டு போன்ற இடங்களில் புற்றுநோய் உள்ளதா என்பதை இரத்த பரிசோதனையின் மூலமாக தெரிந்துகொள்ளலாம் அதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் வெறல்த் GlgäEU Geug, GasTGTCTGalaxita Lug 39 GwéluJL).
அத்துடன் கேன்சருக்கான பிரத்தியேக டெஸ்ட்களும் எடுத்துக் கொள்வது நல்லது இரத்தபரிசோதனையில் கேன்சர் இருப்பது தெரிந்தால், அதை சிடி எம்ஆர்ஐ எக்ஸ்ரே போன்ற ஸ்கான் டெஸ்ட் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதில் தற்போதைய நவீன தொழில்நுட்பம் பிஇடி அல்லது சிடி ஸ்கான் கருவியாகும். இதன் சிறப்பு உடலில் புற்றுநோய் கட்டி இருப்பதை பிடி கருவி உறுதி செய்யும், அதே நேரத்தில் எந்த இடத்தில் கேன்சர் இருக்கிறது என்பதை éin. Giú8aal 2 (Di5 Gaulliub.
இவை இரண்டும் இணைந்து இருப்பதால், துல்லியமான ரிப்போர்ட் நமக்கு கிடைக்கும் உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் கட்டி இருக்கிறது. வேறு எங்காவது பரவியிருக்கிறதா அல்லது எங்கிருந்து இன்னொரு இடத்திற்கு பரவியிருக்கிறது என்பதையும் இந்த ஸ்கேன் தெளிவாக காட்டிவிரும் இதன் ரிப்போர்ட்டை வைத்தே முறையான சிகிச்சை தொடங்கப்படும் சிகிச்சையின் போதும், 2 மாதத்துக்கு ஒருமுறை பிஇடி அல்லது சிடி ஸ்கேன் டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது அப்போதுதான், நாம் உட்கொள்ளும் மருந்து நமது உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா கேன்சரின் வீரியம் குறைந்துள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
இது பெண்களுக்காக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருமே ஆண்டுக்கு ஒருமுறை மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் இது
புற்றுநோய்க்காக மட்டுமல்ல, மார்பகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை
என்பதை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்வதற்கே இதில் மாமோகிராம் பரிசோதனை நவீனமானது அதிலும் வலியில்லாத டிஜிட்டல் மாமோகிராம் பரிசோதனையும் வந்துள்ளது.
கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை பைக் கார் போன்றவற்றில் மோச மான ரோட்டில் பயணம் செய்வது அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்பியூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலவீனமடைந்து வலி ஏற்படுகிறது.
கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமனில்லா பருக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள் கார் ஆட்டோவில் நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும் அதிக எடை தூக்கக் கூடாது மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும் அதிகநேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை \தவிர்க்கவேண்டும்
கழுத்துவலிவராமல் இருக்க.

Page 12
சினிமாவில் எந்த நடிகையுட்
இயன்தாராவுடன் பழகி வருவது
மாறுமா என்றெல்லாம் சொ இறியுள்ளார். கடந்த சில வாரங்க
ரய நெருக்கம்தான்.
தல ஆகியோருடன் விற்றும் மோதல்
வியை விவாகரத்து செய்தவர் பிரபுே இம் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன் இனம் செய்து கொள்ளப் போகிறவர் என
កាomm.
கையில் நானும் நயன்தாராவும் Անն ԱSoug: இன்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகை
இநல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தண்டி
கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அ னிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.
GSas உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்தி தில் செல்லது கஷ்டம் எங்கள் நட்பின் அடுத்த கட்டம் குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது என்றார்.
 

ஜோதிகாதா
நடிகர் ஆர்யா அகரம் ജൂഞഥLI (ഗ്രബ് ബഗ്ഗ് ഥ படிப்புக்கு உதவி வருகி
சிங்கம்-2 படப்பிடிப்பு இ உள்ளது. இந்நிலையில் \பேட்டி வருமாறு:
எனது தந்தை
இஇஇ வுடன் எஇஇஇஇஇ நடிக்கிறார் திரிஷரீஇ னார். பத்து வருடங்கிள்இ இந்து நடித்து வருகிறார். சினிமா வாழ்க்இை ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமா
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷடம் கிடைச்சாகூட அதை தக்க வைக்கிறது ரொம்ப ம் நான் பத்து வருடமா சினிமாவில் நிக்கேன் தொடர்ந்து கதாநாயகியாகவே நடிக்கிறேன் இதை அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும் இல்வொரு படத்திலும் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து ஏன் திறமையை
திருபித்துஇருக்கேன் இத்தனை வருட சினிமா வாழ்க்இைனக்கு ரெஸ்திருப்தியாக
எல்லங்களையும் ஏற்றுக் கிட்டு நடிக்க ஆரம்பிக்க இருந்தால் கைவசம்
நிறைய படங்கள் இருக்கும் எண்ணிக்கைை அதிகப்படுத்திக் காட்லம் ஆனால் அந்த மனநிலையில் நான் இல்லை. நல்ல இதை களில் மட்டுமே நடிப்பேன்.
நெருக்கமாக காதலித்து கண்பட்டதோ தெரியவில்லை இவர்களின் காதல், பிரேக் அப் ஆகி இருவரும்.இ பிரிந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தால்கூட முகம் கொடுத்து பேசுவது ഉണ്ടെ
ஆனால், காலம், இப்படியே போய்விடுமா என்ன? யே ஜவானி ஹை திவானி என்ற படத்தில் இருவரும், ஒன்றாக நடிக்கின்றனர். காதலில்பட்ட காயம், மனதில் இருந்தாலும், இருவரும், அதை வெளிக்காட்டாமல், படத்தில் நடித்து முடித்துவிட்டனர். ஆனால், படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் மும்பையில் நடந்தபோது, எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த
மீடியாக்காரர்கள், படத்தை பற்றி கேட்பதை விட பிரியங்கா - ரண்பிரின் கடந்த கால
தல் பற்றியே கேள்விகளை கேட்டனர். ஒரு
த்தில் கண்ணிரவிட்டு அழுதுவிட்டார்.
ங்கா அருகில் அமர்ந்திருந்த
நாதலர் ரண்பிரதான், பிரியங்காவை
UTTLD.
βαρύ θα ή0, 20γό

Page 13
ܬ . களை விட்டுக்கொடுத்து பாக இருக்கும் ண் எங்கள் சந்தோசம் - கசூர்யா வுண்டேஷன் உள்ள காசிகவுண்டன்புதூர் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர். படிப்பு TGI - DT663,6t இல்லாமல் நாங்கள் இங்கே வந்து இருக்கமுடியாது என் தந்தை படிப்புக் ர். அவர் நடிக்கும் உறவினர்கள் பணஉதவி செய்துள்ளனர். ஆசிரியர்கள் வழிகாட்டியுள்ளார். பதிக் கட்டத்தில் கல்வி, வாழ்க்கையை மாற்றி அமைக்கும். எங்களையும் மாற்றி உள்ள சூர்யா அளித்த அகரம் பவுண்டேசன் மூலம் கல்விப் பணிகள் செய்கிறோம்.
என் மனைவி ஜோதிகா என்னை முழுமையான மனிதனாக்கியுள்ளார். கடினமாக வேலை செய்துவிட்டு வரும்போது ஜோதிகாவின் சிரிப்பு என் க போக்கிவிடுகிறது. பெண்கள் நமக்காக நிறைய செய்கிறார்கள் எனக்கு எ இருக்கிறது. இந்த நகரம் வீடு போன்று இருக்கிறது. ஆனால் ஜோதிகாவு அப்படி இல்லை. அவர் மும்பையில் இருந்து வந்து இருக்கிறார். இலட்சிய விட்டுக்கொடுத்து இல்லத்தரசியாக மாறி இருக்கிறார். ஜோதிகாதான் எங்க தியா என்னைப் போன்றும், தேவ் ஜோதிகா போன்றும் இருக்கின்றனர் தந்தையாக எது நல்லது, எது கெட்டது என்று குட்டிக் கதைகள் மூலம் சொல்கிறேன். படுக்கையிலும் கதைகள் சொல்கிறேன். அவர்களை விட் லுயூடுகிறேன். கூட்டம் இல்லாதபோது பார்க்குக்கு கூட்டிப்பே இ இப்பான் சென்று இருந்தபோது ஓடியே
காதல் உணர்வுகள் என
LOGOGG 6 on
Elg 356,otb, el P. lujib
ாண்ட கவிழ்ந்த இபடகுக்குள்தான்
இகதை நடக்கிறது.
லைட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. சாதனை முயற்சியாக இதை செய்துள்ளோம்.
சிவாஜியை அவமானப்படுத்துகிறாரா
விவேக்? . வி
வேக் சாமியார் வேடத்தில்
இந் არ ენერგიანი. இல்
வலிஇைறுதிப்பதுபோல் இ
圈蟹、
麗 。リ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் ாது. எனவே
LLILിglീൺ 5ങ്ങബഞL
GOGOstb
க்கு
| ||15|566)6]|| 5ள் சந்தோசம்
95 அவர்களுக்கு டு மாடிக்கு கூட்டி ாகிறேன். இரவில் பா புத்தகங்கள்
அங்கி
ஹறி பொட்டரின் மாமாவாக
நடித்த ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்
குழந்தைகளின் மனங்கவர்ந்த ஹரி பொட்டர் வரிசை திரைப்படங்களில் ஹரி பொட்டரின் மாமா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ்(65),
இங்கிலாந்தின் தலைசிறந்த மேடை மற்றும் திரைப்பட நடிகராக கருதப்படும் இவர், இதய அறுவைச் சிகிச்சைக்காக வார்விக் ஷைர்ரில் உள்ள கவென்ட்ரி பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒப்பரேஷனுக்கு பின்னர் உடல்நலம் தேறி வந்த ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
ஹரி பொட்டர் படத்தின் கதாநாயகன் டேனியேல் ராட்கிளிப்பே,
தய்ாரிப்பாளர்
கிறார் எடுத்துச்
காந்த் GgFTT6066
தமிழில் பல மறுநாள்
ஹிரோக்கள் சொந்த அந்த நிறுவனம் தொடங்கி, வி காட்சியை படம் தயாரித்து திரும்ப
நடிக்கின்றனர். அந்த வரிசையில் ரீகாந்த் இணைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது பிரபா. கர் இயக்கும் ஓம் சாந்தி ஓம் படத்தில், நீலம் ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து கணேஷ் இயக்கும் நம்பியார், படத்தில் நடிக்கிறேன்.
தலைப்பை ഞഖ59,
6666. Its
நடிக்கிறேனா என்று
கேட்கிறார்
எடுத்
தாம்.

Page 14
ஒடிதலுக்கு வரவில்லை ஒப்புத்தலுக்காக வந்துள்ளேன் தப்பு செய்தவன் விடும் ஒப்புதல் வாக்குமூலமிது!
நட்
"என் குந்து ஒருாயா"
மன்னித்திடு நண்பா...! மனம் நோகடிப்பது என் குணம் அல்ல... மனம் நொந்து குணமடையாத நோயாளிக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர் அல்லவா நான்... காப்பாற்ற வந்தவன் கையால் கொலையுண்ட கதையாச்சு ! என் வார்த்தையின் பிரவாகம்.
(காதலே கவனி! போவேன்..
காதலே தவவி அறிக்கையை விட்டால் .
வாயை விட்டு வார்த்தை பறந்து விட்ட மீளவராது விழுங்கவும் முடியாதென் வாயில் இருந்து வார்த்தைகளை அளந்து அனுப்பும்படி அறிவுரை கூறுவேன்.... வார்த்தையை விட்டு விட்டால் காப்பாற்றும் படி கட்டளை இடுவேன்... மனிதனின் | மனிதம் இதுதான் என்று மந்திரம் ஓதும் நானா அதைச் செய்தேன்? நம்ப முடியவில்லை!
என்னை நேசிப்பவராய் இருந்தா எதையாவது? சொல்லி சமாதா செய்வேன் நான் நேசிப்பவர் என்பதால், நான் என்ன செய்வேன்? கஷ்டமா இருக்கு நண்பா! மன்னித்தாலும் மனம் கண்ணீர் சிந்துகிறது... விம்மியழுகிறது நட்பை கற்பழித்தவன் எனும் நாணயமில்லாத காடையன்
வழி
அழாதே இதயமே.. உன்நேசம் போல் உன்னை நேசித்திருப்பார் ! காயப்பட்ட இதயத்தின், > கனத்த வரிகள் என்பதை அன்பரும் அறிந்திருப்பார் - தப்பு செய்யாமல் கவனித்து
புவனத்தில் பல தினங்கள் பூத்துக் குலுங்கினாலும் புரியும் மனங்கள் பூக்கும் தினங்கள் இன்றுதானே! இருப்பதற்கு இல்லிடம் அற்றும் இரைதேடுவதற்கு வழியற்றும் குடிப்பதற்கு நீர் வற்றும் அம்மா என்கையில் மண்முற்றும் அப்பாவோடு பல கற்றும் அவளோடு இருப்பதற்கு என்னவளின் மனதில் இடமிருந்தால் போதும். * அவனோ என்னவள் இதயத்தில். அமர்ந்தால்போதும்.. இதுவே காதலின் தடம்பதம்! போரிலே போராளிகாமாகின்றான் போதுமென்று தியாகி ஆகின்றான் காதலுக்காக இரு மனங்கள் சேயாக கண்களின் பார்வையில் தாயாக
மரங்களில் பறிக்கும் காயாக இதயத்தைக் கவரும் நோயாக இன்றாகின்றார்கள் தயாராக! பாசத்தின் உச்சிக்கு பாரினிலே விழா அரிது பாச நேசம் கொண்ட) மனங்களுக்கோ விருது இதைக்காணமாசி 14. வருது கல்தோன்றா மண்தோன்றாக் காலத்தே உதித்த காதலே கடைசிவரையும் ! காற்றைவிட்டும் ஹக்காத மோதலே! காதலில் கட்டுண்டு கரம்பிடிக்க வேண்டு மொட்டுண்டு கல்லிலே கண்ணைவைத்து கவனிலே சொல்லைத் தைத்து கவனி என்று இதயத்திற்குப் பவனி போகசாதி சனம் மதம் மதிப்பு மொழிவழி பாராத தீபங்கள் விரும்புகின்ற இந்நாள் அதுவே அரும்புகின்ற நன்நாள்! இன்று ஆகும் நாளைவேகும் ஒன்றுசேரும் காளை கன்னி என்னவாகும் நன்று பாரும் இவ்வேளை காதல்கூவும் வென்று வாரும் கோழை தன்னிலும் காதல் மலரும்.
(நீ அழு -
எல்லாம் மறந்திடு... சொல்லால் சுடுவது உன் நீ சுமை இறக்கச் சொன் அடுத்தவரை கவனத்தில் அடுத்தவரை ஒழுவைக் அழும் மனதுக்கு ஆறுதல் கூறி ஆமை வேகத்தில் நகர் அதற்கு முன்னைய நா இதயம்!
மலரான்று வாங்கிக் கொடுத்தேன் மலரே உந்தன் குழல்வெறுமையில், வாடிவிடக் கூடாதென்றுஸை வாடிபதுஉன் குழலல்லடிஸ் வாப்டிவிட்டாய்எந்தனது 'உள்ளமதைல. கொடுத்தமலரைநிசூடவில்லை சூப்டிவிட்டாய்எந்தனது கல்லறைக்குல
தமிழமுதன், முல்லைத்தீவு.
R.கஜகாந்த், கல்வயல்.
(14)

ரித பின்
நினைவுகள் கனதியானவைதான் நீளமாய் விரிகையில் நிசப்தத்தை கலைக்கையில் மனசின் ஓரமாய். வந்துபோகும் துன்பத்தில் வாடுகின்றேன் நான்.
சம்பல்
நினைவுகளில் இன்னமும் நீ நிலைத்திருக்கிறாய்தான் மறக்கமுடியவில்லை.. ஆனாலும் மறந்துதானே ஆகவேண்டும். இன்னொருத்தன் வாழ்வை எனக்காக கேட்க எப்ப்டிமுடியும்?
பால்
பன்..
அடுத்தவன் தெருக்களை அபகரித்து அகலக்கால் பதிப்பதைவிட எனக்கான தெருக்களில் உவகையோடு நடந்துகொண்டு சாலச் சிறந்தது அல்லவா!
பான்றன மே எனக்கான
வேளா வேதேடல்கள்
இஷா, யாம் பணம்.
என்பதால்!
க் கொள்
கொள்கையா?
னாலும்
கொள்.
காதே என்று
ஈழத்துகவிஞர்கள்
தர்மு சிவராம் (பிரமிள்) பிரமிள் (ஏப்ரல் 20, 1939) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத் தாளர். பாரதி, புதுமைப்பித் தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை தமிழின் முதன்மையான கவிஞர், விமர் சகர், சிறுகதை ஆசிரியர். புதுக் கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் . கருதப்படுகிறார்.
இவர் பானுசந்திரன், அரூப் சிவராம். பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி
தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திரு கோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு சென்றுவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் |சென்னையிலேயே கழித்தார் ,
சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள். நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான | விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர். 1. ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் (நடத்திய இரவுப் பாடசாலையில் கிடைத்தது.
தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை . நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.
"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடுசெய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துருவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.
இவரது நூல்கள் கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள்
சிறுகதை தொகுப்பு லங்காபுரி ராஜா , பிரமிள் படைப்புகள் சிறுகதைகள்
காடன் கண்டது, பாறை, நீலம், கோடரி, கருடனூர் ரிப்போர்ட், சந்திப்பு, அசரீரி, சாமுண்டி, அங்குலி மாலா, கிசுகிசு
குறுநாவல் ஆயி, பிரசன்னம், லங்காபுரிராஜா நாடகம் நட்சத்ரவாசி விருதுகள் நியூயோர்க் விளக்கு அமைப்பு 'புதுமைப் பித்தன்' விருதை இவருக்கு அளித்தது. கும்ப கோணம் சிலிக்குயில் புதுமைப்பித்தன் வீறு'
வழங்கியது.
உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதத்தால் உடல் செயல் இழந்து, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு
ஜனவரி 6ஆம் திகதி காலமானார்.
கிறது
ள் நோக்கி
A.பாரிஸ் கட்டுக்கெலியாவ,
மிகிந்தலை.
Sெ 9 மைல்
மலர் மரசு
ஏப்ரல் 04 - 10, 2013

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 15
(32) சிங்கை மைந்தன்
வீரர்களின் ஒலியும் டன் சேர்ந்து பெரும் னிருந்தது. மாலை மஞ்சள் வெயில் அ மேனியில் பட்டுப் பி வேடிக்கை பார்த்து தான் காராளன்.
“என்ன காராள தோஷத்துடன் இரு எனக்கும் சொல்வே கேட்டவாறு அவனு வந்தமர்ந்தான் மா
"இந்தச் சண்ை புதிய அனுபவம் த
இதுவரை நாம் கடர் மரக்கலங்களைக் ! இழுத்து அவற்றில் தாக்குதல்களை ந
“தெரிந்த விடய அதுசரி இந்த அசு
அமரசி00.
ஓர் இனவாதியான தனவந்தன். அவனுக்கும் அவனுடைய ஆசை வார்த்தை களுக்கு மயங்கிப்போன சில சிற்றரசர்களான அடி வருடிகளுக்கும் பாடம் புகட்டு வதற்காகத்தான் நாம் போரை விரும்பாத போதும் எமது மானத்தை இழக்கவில்லை என்று காட்டுவதற்காகவே நீண்ட பயணமாக இன்று படை புறப்படுகின்றது.
நானே தங்களுக்குத் தலைமைதாங்கி படை நடத்த | முன்வந்தேன். உங்கள் தளபதி யும், உபதளபதிகளும் என் கரங்களைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். எனது புஜபலம் துடிக்கின்றது. எனது உடைவாள்கூட உறையைவிட்டு
என்னை வெளியே எடுங்கள் என்று கூறுகின்றது. ஆனால்
இந்தச் சுண்டங்காய் சண்டைக்குத் தாங்கள் வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். ஆனாலும் ஒவ்வொரு படை வீரனின் புஜபல்பராக்கிரமத்திலும் நானி
ருக்கிறேன். வெற்றியோடு திரும் புங்கள் என்று கூறி தனது வீரனனை உருவிக்காட்டினார். படைவீரர்கள் வெற்றிக் கோஷமிட்டனர். தாரை தப்படைகள், முரசுகள் முழங்கின. படையணி புறப்பட்டது.
சிங்கைத்துறையில் பத்துக்கும் மேற்பட்ட போர்க்கலங்கள் மிகவும் கலகலப்புடன் காணப்பட்டன. கடல் போர் வீரர்கள் நிரம்பியிருந்த அந்த மரக்கலங்கள் சிலவற்றில் அசுவங்களும் காணப்பட்டன. அவை கனைக்கும் ஒலியும்,
தளபதியார் ஏன் ஏ வருகின்றார்?"
“அதைத்தான் ! கடலில் சமர் நடக்கு எமக்கிருக்காது. கட சென்று பாணந்து நாமும் இவற்றில் 6
வாரங்களுக்கு முன் யுடன் சந்திக்கப் பே அதற்கிடையில் யா குறுக்கிட்டால் அங் நடக்கும்.”
"என்ன இருந்த அதிபுத்திசாலித்தல் தான்."
"அப்படியிருப்பு இளவரசருக்குரிய தையும் அரச சமூச் இருக்கின்றது."
"கடற்கொள்கை
8 ஆவது ஆண்டில்லை
தினம்தோறும் கல்விமுரன் இணைப்பு
( இல்லேடிது நீங்.
அன்றாடச் செல், *உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ *உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள்
• கனதிமிக்க கட்டுரைகள்
•தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
• சினிமா
•நாள் ராசி பலன் *வேலைவாய்ப்புத் தகவல்கள் *மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - 'பரமர் சங்கமம்”, “மெய்தான் பாருங்கோ “பதிவிறக்கப்பெட்டகம்”
வார்
(ஏப்ரல் 04 - 10, 2013
தினபு

ன், கடலோசையு)
எம்மைக் கெளரவித்து கதிரவனைக்
என்று துன்பப்படுவார்கள் ம் கலகலப்புப்
கூட உபதளபதிகளில் ஒருவனாக
மாடா" என்றான், ச் சூரியன்
படையணிக்கு தலைமை தாங்க
“பிரபு” பசுவங்களின்
வைத்திருக்கின்றாரே அதுதான்
“நீ கரையோரம் செல்லும் பிரகாசித்ததை
அவருடைய பெருந்தன்மை. அதோ.
கலங்களுடன் செல். க்கொண்டிருந்
அவரே வந்துகொண்டிருக்கிறார்”
எங்கேயாவது எதிர்ப்புக் காட்டி என்று இருவரும் எழுந்து .
னால் அந்த இடங்களுக்கு ா மிகுந்த சந்
சென்றனர்.
என்ன செய்ய வேண்டுமோ க்கின்றாயா,
அலை ஓசையைத் தவிர
செய்துகொள்" மன்” என்று
கலங்கள் யாவும் அமரசிம்மன்
“எமது வணிகத்தலங்களும் க்கு அருகே
வருகையால் அமைதி நிலவியது.
இருக்கின்றனவே பிரபு" டன்.
வீரர்கள் ஒழுங்காக நின்றிருந்தனர்.
"அவர்களுக்கு எல்லாத் ட எங்களுக்கு
அவர்களைப் பார்த்து புன்முறுவல்
தகவல்களும் அனுப்பியுள்ளேன். ரப்போகின்றது.
பூத்தபடியே தான் ஏறிய
அவர்களும் ஆயத்தமாக ற்போரில்
மரக்கலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு
இருப்பார்கள்." கொக்கி போட்டு
காராளன், மாடன் பின்தொடர
“பிரபு! மற்றும் கலங்களுக் பாய்ந்துதான்
ஒவ்வொரு கலமாகச் சென்று
கும் தாங்கள் கூறிய தகவல் உத்தினோம்.” -
பார்த்துவிட்டு திருப்தியுடன்
களை அறிவித்துவிடலாமா?" ம்தானே.
முன்னே நின்ற ஓர் மரக்கலத்தின்
"ஆமாம். எல்லோரையும் வங்களை
இருக்கையில் அமர்ந்தான்.
ஆயத்தமாக இருக்கச் சொல். “காராளா"
முதற்சாமம் முடிந்ததும் நாம் “பிரபு"
புறப்படலாம்” என்று கூறிவிட்டு “எமது படையினர் பன்னா
கடல் அலைகளின் அழகை கத்திலிருந்து இன்று அதிகாலை
ரசித்துக் கொண்டிருந்தான், புறப்பட்டு கோட்டை நோக்கிப்
அலைகளின் ஒவ்வொரு புறப்படுவார்கள். இதுவரை
அசைவிலும் மதுரவல்லியின் எங்கேயும் எதுவித எதிர்ப்புமின்றி
மதிவதனம் புன்னகை பூத்த சென்றுகொண்டிருப்பதாகத்
வாறு அவளைப் பார்த்துக் தகவல் கிடைத்துள்ளது. நாம்
கொண்டிருப்பது போன்ற முதற்சாமத்தில் புறப்பட்டால் அதி
பிரமை." காலையில் மாந்தைக்கு அப்பால்
என்னதான் அரசன் தம்பண்ணையைத் தாண்டிவிடலாம்
மகளாய் போர்ப்பயிற்சி இல்லையா?” என்றான்.
பெற்றவளாயிருந்தாலும் புறப் ற்றிக்கொண்டு
"காலை எமது போர்க்கலங்கள்
படும் சமயத்தில் ஆரார்த்தி வருவதை கரையோரத்திலுள்ள ஒற்
எடுத்து செந்தூரத் திலகம் கூறவந்தேன்.
றர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
இட்டதும் இதழ்களில் பூத்தி நம் வாய்ப்பு
பிரபு”
ருந்த புன்னகை மாறாமலே டல்மார்க்கமாகச்
“அப்படி அவர்கள் பார்க்க
விழிகளில் நீர் திரண்டு றையில் இறங்கி
வேண்டும் என்பதற்காகத்தான்
முத்துப்பரல்களென அவள் சென்று இரு
இந்தப் பயணம், காரையை அண்டி
வதனத்தில் உருண்டபோது ன்பு சென்ற படை
எமது கலங்கள் ஒன்றிரண்டு
அவள் கண்ணீரைத் பாகின்றோம்.
தான்செல்லும். ஏனையவை கரை
துடைப்பதற்கு தன்கரம் ராவது இடையில்
யோரப் பார்வைக்கு எட்டாத தூரத்தில்
நீண்டதும். சென்று பாணந்துறைக்கு சமீபமாக கேயும் சமர்
நங்கூரமிடும் அங்கிருந்து கரை
"பிரபு! இது ஆனந்தக்
கண்ணீர். எனது தந்தை யோரமாக நாமும் கோட்டைக்குச் ாலும் தளபதியார்
செல்லலாம். எமது வரவை
யாருக்கு தாயார் வெற்றித் எமுள்ளவர்
எதிர்பார்த்திராத அளகக் கோனாரின்
திலகமிட்டு அனுப்பியதை படை வீரர்கள் எமது வரவு
பார்த்திருக்கிறேன். இன்று தால்தான் ஓர்
கண்டு சிதறியோடுவார்கள்.
நானே...!வெற்றியோடு மதிப்பும், மரியா
அவர்களைத் தூரத்தி துரத்தியடிக்க
திரும்புங்கள். உங்கள் வரவை மத்தில் அவருக்கு
வேண்டும். அப்பொழுதுதான்
எதிர்பார்த்துக் காத்திருப்பேன் தெரியாத்தனமாக கருங்குளவிக்
என்று கூறிய காட்சி அவனு ாயர்களான
கூட்டுக்குக் கல்லெறிந்துவிட்டோமே
டலைச் சிலிர்க்க வைத்தது.
(தொடரும்...)
தினமுரசு
நாளிதழ்
கள் அதில் விரும்பும் ரூ.10/= திகள் அனைத்துக்கும் மட்டுமே
சய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப்
பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன்
தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகின்றன!
மலர்)
15)
முரசு

Page 16
பெண்கள் | " பக்கத்திற்குரிய 5 தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து,
வரவேற்கப் படுகின்றன.
வர்ணித்தல், அர விடுத்தல் போன ஈடுபட்டால் அந் விழிப்படைந்து | ஆக்ரோஷத்தை தெரியவேண்டும்
இந்த மாதிரி எல்லாம் என்னி ளாதே என்று ன வேண்டும். அவ் சொன்னால், இர தன் எதிர்பார்ப்பு என்று அவன் ஒ படித்துக்கொண் காதல் வசப்பட்ட உலகிலே மகான் அதை அப்படியே கூடாது.
லேடிஸ் ஸ்பெஷல்
முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும்,
அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை
சிறுமிகள், டீன்ஏஜ் பெண் கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இணையத்தளம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கின்றன. அம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்!
பாலியல் வன்முறை ரீதி யாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து
அம்மாவுக்கு தெரியவேண்டும்
ஒருவேளை வசதிபடைத்தவ அதனால் மகளி பிரகாசமாக இரு நம்பி, அந்த காத
- மகளின் பந்தங்கள்.
தப்பிக்கவேண்டும், என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.
உருவாக்கவேண்டும். சரியான அறிமுகமற்ற ஆண்களோடு
பருவத்தில் ஏற்படும், சரியான பேசும்போது எப்படி எல்லாம்
காதலுக்கு தான் ஒருபோதும் முன்னெச்சரிக்கையாக நடந்து
எதிரியல்ல என்பதை புரியவைத்து, கொள்ளவேண்டும் என்பதை
பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
முன்வரவேண்டும். டீன்ஏஜ் பருவத்தில் செல்போன், இன்ரநெற் போன் |
நாகரிக உடை அணியும் ஆர்வம் றவை மூலம்தான் சிக்கலுக்குரிய
அதிகரிக்கும். பந்தங்கள் உருவாகின்றன. அதனால்
ஆனால் அது அவள் உடலுக்கு மகள் எதற்காக செல்போன்,
பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் இன்ரநெற் போன்றவைகளை
பார்த்து சரியான முறையில் பயன்படுத்துகிறாள்
அணியச் செய்யவேண்டும். உடல் என்பதை எப்போதும் அம்மா
உறுப்புகளை பாதுகாப்பதில் கண்காணிக்கவேண்டும்.
உடையின் பங்கு என்ன என்பதை அதற்காக அம்மா, தோண்டித்
மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும். துருவி துப்பறிய வேண்டியதில்லை.
முடியாது, கூடாது, அதெல்லாம் அவளது நண்பர்கள் யார்,
நடக்காது என்று சொல்லும் தைரியம் அவர்களது நடவடிக்கைகள்
எந்த பெண்களிடம் எல்லாம் எப்படி இருக்கின்றன என்பதை
இருக்கிறதோ அவர்கள் காதல் வலை எல்லாம் அம்மா அறிந்திருக்க
களில் எளிதாக சிக்குவதில்லை. வேண்டும். காதல் தொடர்பு
முடியாது என்று சொல்லத் தைரியம் ஏதாவது இருப்பதாக அறிந்தால்,
இல்லாத பெண்களே காதலில் நிலைகுலைந்து போகாதீர்கள்.
பெரும்பாலும் சிக்குகிறார்கள், ஆண் மகளை அடக்குதல், அடித்தல்,
ஒருவர் அநாவசியமாக பெண்ணின்
உடலைத் தொடுதல், உடலை பரிசு
ஊக்குவிக்கக்கூ
நீ படிக்கவேண்டு உன்வேலை. கா உடனே ஒதுக்கி படிப்பின் முக்கிய எதிர்காலத்தைய நினைவுபடுத்துக
எதை வேண அம்மாவிடம் என என்ற நம்பிக்கை கொடுங்கள். அப் அவளுக்கு ஏற்ப விஷயத்தையும்
வைக்கமாட்டாள் மனந்திறந்து பே
விடுவாள்.
டீன்ஏஜில் ஒ பாலியல் பற்றி 6 தெரிந்துகொள்ள எல்லாம் அவள் தெரிந்துகொள்ள புத்தகங்கள், தே மூலம் அவள் தெ விரும்புவது நல்
1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசாலி
ரூபா.
நான் ஏ.
பரிசுப் போட்டி இல:-362 கேள்வி: டீன்ஏஜ் பெண்கள் யார்மூலமாக பாலியல் தொடர்பானவற்றை
அறிந்துகொள்ள வேண்டும்? அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-16.04.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 362 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க
சரியான விடையை வேண்டிய முகவரி:
- எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் > முறையில் தெரிவு செய்யப்படுவர்.
பரிசுப் போட்டி இல - 360 இற்கான விடை : - மேரி ஸ்டொப்ஸ் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி - பா.துஷாந்தினி, 1/428 கதிரான வத்த, மட்டக்குளிய.
தாய்மையின் மாதங்கள். கரு வாந்தி, மயக்கம் மாதங்களைக் க நான்காம் ம நிலைமை கூட வாந்தி எடு செலுத்த வேண். காணப்படும். இ பிறக்குமோ என்
இரும்புச்சத்து குங்குமப்பூவால் குழந்தையின் நி பொருத்து அமை களை உட்கொள அதிகரித்து, குழா குறைவாக உள் பிரசவமோ ஏற்ப
முதல் 3 மா அடுத்தடுத்த மாதி இருப்பை தாய்க் காரணமாக, கர் மென்மையாக 140/90 என இரு
குறைந்த இ எழுந்ததும், இய நேரம் ஓய்வெடு உள்ள இம்மாது இரும்புச் சத்து 6
(362)
பெயர் : முகவரி :
தே.அ. அட்டை இல: ... விடை :
கையொப்பம்
திவு

நாவசிய அழைப்பு
ற எதிலாவது த நிமிடத்திலே கோபத்தையும்,
யும் காட்டத்
வேலைகளை டம் வைத்துக்கொள் தைரியமாக சொல்ல வாறு தைரியமாக தேப் பெண்ணிடம்
எதுவும் நடக்காது துங்கிவிடுவான். டிருக்கும் மகள் டால், அவள் அவனை பாக்கியன் என்பாள். ப தாய் நம்பிவிடக்
எல்லாக் காலங்களிலும் இளமையையும் அழகையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிற பெண்கள் அபூர்வம். நடிகை சினேகா அப்படியொரு அபூர்வப் பெண்மணி! கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ, இப்போதும், அதே அழகு!
சாப்பிட, தூங்க மறந்தாலும், உடற்பயிற்சி செய்ய மறக்காத பிடிவாதம்!
“சாப்பிடாம இருந்தா வெயிட் குறைஞ்சிடும்னு நினைக்கிறவங்க நிறைய பேர். ஒரு காலத்துல நான் கூட சரியா விவரம் தெரியாம அப்படித்தான் இருந் திருக்கேன். ஆனா,
அது சட்டுன்னு
புன்னகைஇளவரசியின்
'அழகு இரகசியம் என்ன?
அந்த பையன் னாக இருப்பான். ன் எதிர்காலம் க்கும் என்று கலை ஒருபோதும்
முகத்துல காட்டிடும். அப்புறம்தான் கரெக்டான டயட்டிங் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன், கிட்டத்தட்ட மூணு வருஷமா அதை ஃபாலோ பண்றேன். முன்னைவிட இப்ப என் ஸ்கின்னும் உடம்பும் அழகா
இருக்கிறதை உணரமுடியுது.
டயட் பண்ண ஆரம்பிச்ச முதல் 2 வாரங்களுக்கு நான் வேற எந்த வேலையும் பண்ணமாட்டேன். முதல்ல அதுக்கு என் உடம்பு பழகணும். எங்களை மாதிரி ஆட்களுக்கு முகத்தையும் உடம்பையும் அழகா வச்சுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதால, வேற எந்த கவனமும் இல்லாம அதுல மட்டுமே சிந்தனையா இருப்போம். மத்தவங்களுக்கு அந்த நிர்ப்பந்தம் இருக்கிறதில்லை.
"ஒரு வாரம் டயட் பண்ணிட்டு. ஒரு மாற்றமும் இல்லைன்னு மறுபடி பழையபடியே சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க. எப்பேர்பட்ட டயட்டும் உடற்பயிற்சியும் 6 வாரம் கழிச்சுதான் ரிசல்ட்டை காட்டும்.
அது வரைக்கும் பொறுமை அவசியம்" என்கிறார் புன்னகை இளவரசி காலையில் எழுந்ததும் தண்ணீர், பிறகு உடற்பயிற்சி... காலை உணவுக்கு ஆம்லெட்டும் பிரவுன் பிரெட்டும் ஒரேஞ்சு ஜூஸும்.
மதியத்துக்கு மறுபடி பிரவுன் பிரெட், சாலட், கொஞ்சம் சிக்கன்.
மாலை நேரத்தில் கொஞ்சம் பழங்கள் அல்லது சூப். இரவுக்கு சப்பாத்தி, வெஜிடபுள் சாலட், சிக்கன் டிக்கா... இதுதான் சினேகாவின் தினசரி மெனு. அழகா, இளமையா இருக்கிறதுங்கிறது ஒருவிதமான
வைராக்கியம். அவ்வளவுதான், என்கிறார் மாறாத புன்னகையுடன்!
டாது. இப்போது நம். அதுமட்டுமே தலை எல்லாம் விடு என்று கூறி, பத்துவத்தையும், பும் ங்கள். ாடுமானாலும் என் என்னால் பேச முடியும் கயை மகளுக்கு ப்படி ஒரு நம்பிக்கை ட்டுவிட்டால், எந்த அவள் மனதில் ர். எல்லாவற்றையும்
சத் தொடங்கி
"ரு பெண் எதை எல்லாம் T வேண்டுமோ அதை
தன் தாய்மூலம் பது நல்லது. தவறான Iாழிகள், படங்கள்
தரிந்துகொள்ள லதாக இருக்காது.
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1 பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 புளி - 1 சிறு துண்டு உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு, உளுந்து - தலா அரை கரண்டி, எண்ணெய் - 3 கரண்டி
செய்முறை வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது.
ன்காம் மாதத் தொடக்கத்தில் என சாப்பிடலாம்?
8 முதல் மூன்று மாதங்கள் அநேகப் பெண்களுக்கு தவிப்பான நல்லபடியாகத் தேறி வளர வேண்டுமே என்கிற பயம் ஒரு பக்கமும், தலைசுற்றல் என மசக்கை தரும் இம்சை இன்னொரு பக்கமுமாக 3 கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ராதத் தொடக்கத்தில்... கொஞ்சம் சீரடையும். மூன்றாம் மாதம் வரை தண்ணீர் குடித்தால் த்துக் கொண்டிருந்தவர்கள், மசக்கை நின்றதும், உணவில் கவனம் -டும், 4-5-6 மாதங்களில் இரும்புச்சத்துக் குறைபாடு சற்று அதிகமாகக் நம்புச்சத்து நிறைய சேர்த்துக் கொண்டால் குழந்தை கறுப்பாகப்
கிற பயம், படித்த பெண்களுக்கே உண்டு. தால் குழந்தை கறுப்பாகவோ,
சிவப்பாகவோ பிறப்பதில்லை. றம் என்பது தாய், தந்தையின் மரபினைப் மவது. இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு
ண்டால்தான் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ந்தையின் வளர்ச்சி மேம்படும். இரும்புச்சத்து
ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவோ, குறைமாதப் டலாம். தங்கள் தாயின் கருவறையில் அமைதி காத்த சிசு, தங்களில் தனது கராத்தே உதைகளால் உள்ளே தன் க்கு உணர்த்த ஆரம்பிக்கிறது. அதிக இரத்த ஓட்டம் ப்பிணிகளின் பல், ஈறு, மூக்கு துவாரப் பாதைகள்
மாறும். கர்ப்பிணிகளின் இயல்பான இரத்த அழுத்தம் நந்தால், இம்மாதங்களில் அது 110/70 என மாறும். ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் வரும், காலை ற்கையான பழச்சாறு குடித்துவிட்டு, பிறகு சற்று த்தால் இது சரியாகும். கருவின் வளர்ச்சி அதிகமாக ங்களில், தாய், சேய் இருவருக்கும் கல்சியம் மற்றும் தேவை அவசியமாகிறது.
வாரமலர் எமுரசு
ஏப்ரல் 04 - 10, 2013)

Page 17
இவைகளுக்கு இறுதியில் பொறுப்
அமைச்சர் மோடிதானே என்ற வினாவை
ன்வைக்கின்றனர். இதற்கான பொறுப்பை இதுவரை
மோடி ஏற்க முன்வராமையால் நாட்டை
ஆள மோடி தகுதியானவர் அல்லர் என்று இவர்கள் கூறுகின்றனர். மோடி யின் மதச்சார்பு தன்மை என்ற நிலை யானது அவருக்குப் பெருங்குறை
யாக அமைந்துவிடவில்லை என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது.
குஜராத்தில் தெற்குப் பகுதி மாவட்டங்கள் (எடுத்துக்காட்டாக சவுராஜ்டிரா உள்பகுதிகள்) வறண்டுப் போய்க் கிடக்கின்றன. சுற்றுக்குழல் அதிகம் மாசுபட்டுக் கிடக்கிறது. கல்வித தரம் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்
வருமானம் அதிகமாக உள்ள ஒரு மாநிலத்தின் நிலைமை இது
ஒரு சமூக இயல் ஆரவலராக முழுமை யான முன்னேற்றத்தின் புள்ளிவிவரங்களில் நம்பிக்கையற்ற நான் இந்தியாவில் குஜராத் முன் னேறியுள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
மூன்றாம் முறையாக நரேந்திர மோடி ஆட்சி ஏற்ற நிலையில், சவுராஷ்டிரா வழியாக நான் பயணம் செய்தேன். சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், உயிருக்கே பெருமளவில் போராட வேண்டிய பகுதியாகவும் தெளிவாகத்
LBJ, FITGO)6O356T1, UL6001 துப்பரவுப் பணிகள் மிகவும் மோசம் பரிதாபத்திற்குரிய நிலையில் ಛಿಜ್ಜೈ இயற்கை வலங்கள் தாகவே காணப் பட்டன. ஆடு மேய்ப்பவர்கள் புல் வெளியைத் தேடி பல மைல்கள் நடக்கவேண்டியிருந்தது.
சமூக பொருளாதார முன்னேற் றத்தில் சுமாரான மாநிலங்களை
ட குஜராத் சிறந்ததுதான். ஆனால் நாட்டின் மிகச் சிறந்த மாநிலங்களுள் ഉണ്ണസൈ!
இந்தியா முழுவதும் நான் பயணம் செய்த மாநிலங்கள் கேரளா, இமாச்சலப் பிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தான் அதிகமானவர்களுக்கு மரியாதையான வாழ்வாதாரங்களை வழங்குகின்றன என எண்ணுகிறேன்.
தெற்கு குஜராத்தில் பட்டேல்கள் பொது வளங்களைக் கபனிகரம் செய்துள்ளதைத் தடுத்து நிறுத்த
ல்லை. பணக்கார விவசாய தலாளிகளுக்கு குறைந்த கட்டணத் b மின்சாரம் வழங்கப்படு
எனது கண்ணோட்டத்தில் மோடி இந்தியாவின் பிரதமராவதற்குத் தகுதியற்றவர் என்பது அவர் 2 6lIGIb6DOTJ6|LD 2HLIT GJIJJ56DILDITool எதேச்சதிகாரத் தன்மையும் தான் ΦTT600ILO, ந்தியாவின்
நான் இந்தியாவின் முகத்தை மாற்றிய மைப்பேன் என்கிறார் நாம் அல்ல. நான் நான்தான் எல்லாம்
மோடியின் குஜராத்திலே உடன் ഉ_ഞ[ILIT) u'Infിഞ്ഞൺ, ഉ_Lങ് பணியாளர்களும் யாரும் இல்லை. அவருக்கு 56 அங்குல நெஞ்சுண்டு. அவரே இப்படி தற் புகழ்ச்சியில் ஈடுபடுவதுண்டு. எனவே குஜராத் மாநிலத்தில் ஆண் - பெண் இருபாலா ரும் அவருடைய சரவ அதிகாரத் திற்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்
எதிலும் ஆதிக்கம் செலுத்தும் மனிதர் அவர் என்பது வெளிப் படை யானது, சமூக அறிவியலாளர் களின் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பதினைந்து நிமிடங்கள் அவர் பேச்சைக்கேட்டாலே போதும் அவர் குறுக்கே யார் வந்தாலும் உதறித் தள்ளி விடும்
தர மோடி என்பது புலனாகிவிடும் அவர் குரல் வலிமையானது - கேட்ப வர்களை அச்சமூட்டித் தன்னைப் பின்பற்றச் செய்யும் முயற்சியாகும் அரசியல் முரடர்கள் எல்லோரைப் போலவும் சுதந்திரமான பேச்சுகளை யும், கலைப் படைப்புகளையும் மோடி வெறுக்கிறார்.
சில புத்தகங்களையும் சில திரைப் படங்களையும் அவர் தடை செய்துள்ளார். (புத்தகங்களைப் படிக்காமலும், திரைப் படங்களைப் பார்க்காமலுமே இவ்வாறு செய் துள்ளார் என்பது பபிடத்தக்கது) சுதந்திர மனம்கொண்ட எழுத் தாளர்களையும், சிந்தனையாளர் ഞണu|ഥ, 5ഞത്രെjങ്കങ്ങണu|ഥ அச்சுறுத்தி வந்திருக்கிறார் என்று விரிவாக பிரபல வரலாற்றாளர் - சமூக இயலாளர் திருஇராமச்சந்திர குகா இந்து ஏட்டில் எழுதியுள்ளார்.
மோடியைப் பற்றி இந்த இரண்டு சிந்தனையாளர்களும் சொன்னது
போதாது என்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
p நாட்டவர்) அரிஜித்
துரை சாமி ராஜு (
ப்பில் நரேந்திர
பசாயத் ஆகியோரின்
| மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டதை
யும் இணைத்துக்கொள்ளலாமே!
ஆமாம், இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ரு பிரதமர நீரோ மன்னன் தேவையாம் :ே காவிக் கூட்டமும் பாரப்பன ஊடகங்களும் உஷார் உஷார்!
அடுத்த பிரதமர்யார்? கருத்துக் கணிப்பில் மோடிக்கு முத லிடம், ராகுலுக்கு இரண்டாம் இடம் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வியோடு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துச் oi LIT-2235 கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படவுள்ள மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியிருக்கும் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் பரபரப்பாக களத்தில் இயங்கிவருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வேட்பாளராக ராகுல் கந்தி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அக்கட்சி யின் மூத்த தலைவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டிவருகிறார்கள். அதேபோல் பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேரதல் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்றும், அதற்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் விருப்பமும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த "ಫ಼್ பிரதமர் யார்? என்ற கருத்து தனபபை தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
மன்மோகன்சிங் சோனியா, அத்வானி, நரேந்திர மோடி ராகுல் உட்பட சிலரது பெயர்களும் கொடுக்கப்பட்டன. கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்கள் இந்த
பெயர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூறப்பட்டிருந்தனர். கருத்துக்
IL (UPL6) யிடப்பட்டது. இதில்
ல்வர் நரேந்திரமோடி 43 சதவீதம் பேரின் ஆதரவை (Upgya) இடத்தைப் பிடித்தார்.
கத்தா, லக்னோ ல் நரேந்திர மோடிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்களைவிட ஆண்கள்தான் நரேந்திரமோடிக்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு பயில் 2ஆவது இடமே கிடைத்துள்ளது.
இந்திய நகரங்களில் பெங்களுரில் மட்டுமே ராகுல்காந்திக்கு ஆதரவு உள்ளது என்றும் மற்ற அனைத்து நகரங்களிலும் ராகுலுக்கு எதிர்ப்பு அலையே காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள தன. யார நிறுவனம் ராகுலுக்கு ஆண்களைவிட பெண்களிடம் அதிக ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளது.
ஜெயலலிதாவுக்கும் ஆசை "காங்கிரசுக்கு முடிவுகட்டும் தகுதி ஜெய லலிதாவுக்கு மட்டும்தான் உள்ளது" என
குஜராத்
蒿
T6T6), '. தொகுப்பு - வேணு ംguബണ] நாஞ்சில் சம்பத் சில வாரங் களுக்கு முன்பு பேசினார். 66 புதுச்சேரி அதிமுக சார்பில், ஆட்டுப் பிர பட்டி அந்தோணியார் கோவில் Աp: உள்ள பெரியார் திடலில் பொதுக்கூட்டம் al நடந்தது மாநிலச் செயலாளர் அன்பழகன் 12 எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவைத் இத் தலைவர் பாண்டுரங்கன், எம்.எல்.ஏ.க்கள் ԱՔ*
ம்சக்தி சேகர புருஷோத்தமன்,
ரியசாமி, பாஸ்கர, காரைக்கால் (UP மாவட்டச் செயலாளர் ஒமலிங்கம் 66 ဖွံ့ဖြုံး" வகித்தனர். கூட்டத்தில், (UP ாள்கை பரப்பு துணைச் செயலாளர் ፵5I6 நாஞ்சில் சம்பத் பேசியதாவது இந்தியாவின் 12" அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான். 6T6 ந்திய அரசினால் காலம் காலமாக 劉 வஞ்சிக்கப்படும் தமிழகத்தை, காவிரி நதி நீர் பிரச்சினையில் இருண்டு கிடக்கும் 器
தமிழகத்தை வெளிச்
bigai D4 - 0, 2013
 
 
 

ற்கு கொண்டுவர ஜெ. தேசிய ளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசும் ாது, சில நிமிடங்களுக்குள் மணி டித்துவிட்டனர். இது ஏழு கோடி கேளுக்கு இழைத்த அவமானம் மணி டித்தவர்களுக்கு, சாவுமனி அடிக்கும் லகட்டத்தில் உள்ளோம் மக்களால் ர்ந்தெடுக்கப்படாத ஒருவர் பிரதமராக ருபபதை எபபடி ஏற்பது? கருணாநிதி ன் சதிகளைக் களைந்து,
மையாற்றிவரும் ஜெ. இருக்க Пош டம் செயின்ட் ஜோர்ஜ் கோட்டை அல்ல. ஸ்லி செங்கோட்டை காங்கிரசுக்கு முடிவி படியாக வேண்டும் அதற்கு ஜெவுக்கு படும்தான் தகுதி உள்ளது. காவிரி நீர், மிழர் வாழ்க்கைப் பிரச்சினை. பபிரச்சினைக்கு நடுவர் மன்றம் வேண்டும் முதல் முதலில் கூறியவர் எம்.ஜி.ஆர். வர் மன்றத்தை அமைத்தவர் வி.பி.சிங் விரி நதி நீர் பிரச்சினைக்கு காரணமே நணாநிதிதான் என்றுகூறிய அவர் லங்கைத் தமிழர் விடயத்திலும் ஜெயல தா பிரதமரானால் முக்கிய மாற்றங்கள்
படும் எனவும் சுட்டிக்காட்டினார். அ.தி.மு.க. பிரச்சார பீரங்கிகள் தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவை நிர்வரும் மக்களவை தேர்தலுக் குப் பிறகு படியாவது பிரதமராக்கியே திருவது என்ற டிவுடன் அதிமுக பிரச்சார பீரங்கிகள் டைகளில்
குறிப்பாக அதிமுக தலைமையிட ருந்து கார், சீர் எல்லாம் பெற்று துணை
ாள்கை பரப்புச் செயலாளர் ஆக்கப் ட நாஞ்சில் சம்பத் நிதியமைச்சர் பன் ல்வம் ஆகியோரது சமீபத்திய ச்சாரங்களில் ஜெயலலிதாவைப்
: குவோம் என்ற முழக்கத்தை
கிறது. சுதந்திர இந்தியாவில் தேர்தல்மூலம்ே
ல்லது சட்டம் அனுமதித்துள்ள வழிகளில் ாட்டி யிட்டோ அல்லது உறுப்பினர்களால் ரவு செய்யப்பட்டோ பிரதமராகும் த்தியம் உள்ளது. எனினும் இந்திய ளவில் பிரதமராவதற்கு நாற்பது எம்.
S நான் இந்தியாவின் மூலத்தை மாற்றியமைப்பேன் எண்கிறார் நாம்
அல்ல, நான் நான்தான் எல்லாம்
மோடியின் குறைத்திலே உடன் உறைப்பார் யாருமில்லை. உடன் பணியாளர்களும் யாரும் இல்லை. அவருக்கு 56 அங்குல
நஞ்சுண்டு. அவரே இப்படி நற்புற்ைச்சியில் ஈடுபடுவதுண்டு. எனவே குறைாத் மாநிலத்தில் ஆண் - பெண் இருபாலாரும் அவருடைய சர்வ அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்.
களைப் பெற்றிருந்தால்போதும் என்ற பிக்கை சற்று அதிகம்தான். %க்கும் குறைவான எம்பிக்களை வத்துக் கொண்டு, காங்கிரஸ், பாஜக கிய கட்சிகளின் சார்பில் பிரதமர் r quിളുണ്ടെഖ]5ഞണംuസൈT) ானுக்குத் தள்ளிவிட்டு பிரதமர் விடலாமென்று நம்புவதற்குப் மான அரசியல் பின்புலம் அவசியம் தகைய பின்புலம் தமிழக முதல்வர் யலலிதாவுக்கு இருக்கிறதா என்று ரும் யோசித்ததாகத் தெரியவில்லை. கட்சித் தலைவரை அளவுக்குமீறி
கிருஷ்ணா :
9560LD
Lത്രഞഥ5ഞണ്
எடுத்துரைப்பதும் லாக் கட்சியிலும் உள்ளதுதான். இதுவே
சாரகர க்கு வழங்கப் பட்டுள்ள
பியாத விசயமன்று. அதிமுகவினருக்
அதன் தலைவர் ஜெயலலி தாவுக்கும் தகைய புகழ்ச்சிகளில் அதிக ஆர்வ Bör (6. வருங்கால பிரதமர் ஜெயலலிதா என்று ங்கும் அதிமுகவினருக்கு, ஜெய தா பிரதமர் ஆகிவிட்டால் தமிழக தலமைச்சர் யாரென்று சொல்வதற்குத் னிச்சல் உண்டா? அல் அதைத் ன் ஜெயலலிதா சகித்துக் கொள்வாரா? ற கேள்விகள் ஒருபக்கமிருக்க யலலிதாவின் நண்பர்கள் மோடி சுப்ரமணியசாமி, தா.பாண்டியன் நியோர்தான் ஏற்றுக்கொள்வார்களா? யலலிதாவைப் பிரதமராக்கும் அதிமுக
வினரின் ஆசை குறித்து இவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் என்னவோ
ஜெயலலிதாவின் கனவு
"நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு ஜெயல லிதாவை அனைத்து வகைகளிலும் ஆட்டிப்படைத்து, அல்லோல கல்லோலப்படுத்துகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தமது 蠶 தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளி யிட்டுள்ள கேள்வி பதில்
கையில்
கேள்வி மின் பற்றாக்குறைக்கு ԱՔ(Ա5ժ» (ՄԱԶ55 5 (Մ ժ55/1601 காரணம் என்கிறாரே யலலிதா'
கருணாநிதி ஆமாம், எதற் கெடுத்தாலும் திமுகவும் நானும் தான் காரணம் மக்கள் பிரச்சினை களைப்புரிந்து கொள்ளவோ அவற்றை உரிய முறையில் திரக்கவோ இயலாதவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள இப்படித்தான் மற்றவர்கள் மீது பழி சுமத்திட முயலுவார்கள்
நான் ஏற்கனவே "மின்சாரத்தைத் தமிழகத்திற்குக்கொண்டு வருவதற் கான வழிவகை இல்லாத போது எவ்வாறு குஜராத்துடன் ஒப்பந்தம் செய்தார்கள் அதிகாரிகள் முன் கூட்டியே எச்சரிக்கவில்லையா" என்று கேட்டிருந்தேன். அதைப் போலவே, "டெல்லியிலிருந்தும் மின்சாரத்தைக் கொண்டுவர இயலாது அதற்கு மாறாக தமிழகத்திலே மத்திய அரசின் முயற்சியிலே உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கேட்டுப்பெற வேண்டும் என்று கூறினேன். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஜெயலலிதாவின் அதிமுக அரசு சார்பில் வைக்கப் பட்ட 2010-2013ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை பக்கம் 44 இல் "வெளி மாநிலங்களில் கிடைக்கும் மின்சாரத்தை நமது மாநிலத்திற்குக் கொண்டு வருவதற் கான மின் வழித் தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால் மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டுவருவதற்கும் வழியில்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டு தெரிவித்துவிட்டு அவர்களே குஜராத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும் மத்திய அரசு டெல்லியிலிருந்து மின்சாரத்தை வழங்கிடவில்லை என்பதற்காக மத்திய அரசின் மீது பழி போடுவதும் -உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் முறைதானா?
அது மாத்திரமல்ல ஜெயலலிதா மத்திய அரசுக்கு அவசரக்கடிதம் எழுதி கூடங்குளம் ஆலைப் பணி களைத்தடுத்து நிறுத்தாமல் இருந் திருந்தால் அங்கிருந்து மின்சாரமும்
கிடைத்திருக்கும் இந்த அளவிற்கு மின்வெட்டும் வந்திருக்காது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியினர்
'ಸ್ತ್ರ್ಯ போராட்டக்காரர்களை உசுப்பிவிட்டார்கள் பின்னர் அவர் களை கைவிட்டுவிட்டர்கள் இதெல்லாம் தமிழகத்தில் அனைவருக்கும் தெரி பும் இப்போது தாம் தப்பித்துக் கொள்ள திமுகமீது பழி சுமத்து கிறார் என்பதும் தமிழ் நாட்டு மக்களுக் குத் தெரியும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் நாட்டின் பிரதமராக வேண்டும்" என்ற கனவு அவர்களை அனைத்து வகைகளிலும் ஆட்டிப்படைத்து அல்லோலகல் (ჭვა"TowIII Jod பழிசுமத்துவதும் பாசாங்கு செய்வதும் பசப்பு மொழி பேசுவதும் - அந்தக் கனவின் விளைவு களே!" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் மிக அதிகளவில் நாடாளு மன்ற ஆசனங் களைக் கைப்பற்றுவ தும் மத்திய ஆட்சியில் திரமானகர மான சக்தியாக விளங்குவதுடன் தொடர்ந்து தமிழக ஆட்சியை தக்க வைப்பதும் அதிமுகவின் இலக்காக உள்ளது என அரசியல் ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர். இலங்கை விவகாரம் தொடரபான ஜெயலலிதா வின் அதிரடி 2) ...) குமுறைகள் ழ்நாட்டு வாக்காளர் களை கவர்வதற்கான ஒரு பிரதான யுக்தியாகவும் உள்ளதை ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Page 18
இந்துசமயம் தொண்மையானது தொடர்ந்தும் வளர்ந்து வருவது காலத்திற்குக் காலம் ரிஷிகளும், மெய்ஞானிகளும், சித்தர்களும் நாயன்மார் களும் இதை வளர்த்து வந்துள்ளனர். வருகின்றனர். இவர்களால் தோற்றுவிக்
LJLL G36 JESSI b、 பகளும் இதிகாச புராணங் b, g, சித்தாந்த சாஸ்திர நூல்களும், இந்துக்களது மெய்ஞான சிந்தனைகளே நவீன விஞ்ஞானத்தின் முன்னோடி என்ற உண்மையினை விளக்கி நிற்கின்றன. எமது இந்து சமயத் திருநூல்களின் சிந்தனைகள் எவ்வாறு நவீன விஞ்ஞானத்திற்கு முன்னோடியாக அமைய முடியும் அமையலாம் என்ற வினா நம்மில் பலருக்கு ஏற்படலாம். இந்திய, ஐரோப்பிய வரலாறுகள் தெரிந்தவர்கள் இதற்கான விடையினை இலகுவில் புரிந்துகொள்வர். குறிப்பாக இந்தியாவும், இலங்கையும் மேலைத்தேசத்தவர்களால் பல நூற்றாண்டுகள் ஆட்சிக்குட்பட்டிருந்துள்ளன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களால் இந்த நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டிருந்தன. வர்த்தக நோக்கத்திற்காக இந்நாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்தாலும், இந்நாடுகளின் அறிவுச் செல்வங்களை அள்ளி செல்வதிலும், சூறையாருவதிலும் கவனம் செலுத்தி வந்தனர். அவ்வாறு அள்ளிச் சென்ற அறிவுச் செல்வங்களில் வேதம், ஆகமம், இதிகாச цлпаолгЕaѣєї (урёѣdöшшопалео6u.
இவற்றிணைத்தத்தமது நாடுகளிற்குக் கொண்டு சென்ற அந்நிய தேசத்தவர், அதனை தத்தமது மொழிகளில் மொழிபெயர்த்து அதிலுள்ள அறிவியல் சிந்தனைகளை ஆராய்ந்தறிந்து அதனடிப்படையில் பல விஞ்ஞானக் கண்டு பிடிக்களை மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்கா, பிரான்ஸ் தேசங்களில் அமைந்துள்ள கீழைத்தேசக் சுவடிகள் காப்பகம், நூதன சாலைகள் என்பன இதற்குச் சான்று பகிர்கின்றன. மேலும் பிரான்சில் காணப்படும் பாண்டிச்சேரி ஆய்வு நிறுவனமும் இதனை உறுதிப் பருத்தும் இந்த ஆய்வு நிறுவனம் வேதங்கள் ஆகமங்கள், இதிகாச புராணங்கள் என்பவற்றில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஆய்வுசெய்து கொண்டிருப்பது கற்றோர் அறிந்ததே
இந்த அடிப்படையில்தான் ஆரம்பத்தில் கீழைத்தேச அறிவியல் களஞ் சியங்கள் மேலைத்தேச நாடுகளிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன என்ற உண்மையின்
இந்துக்கதுமெய்ஞனந்தனைகளே
அடிப்படையிலேயே இந்த ஆய்வுக் கட்டுரையினை நாம் நோக்க வேண்டும்
அறிவும் விஞ்ஞானமும் இந்துசமயத்தின் மிகத் தொண்மையான நூல் வேதங்கள். இது இறை வழிநின்ற ரிஷிகளால் தோற்றுவிக்கப்பட்டதென்பது இந்துசமய மரபு. இந்த வேதம் வித் என்ற வினையடியிலிருந்து பிறந்ததென்பர். இதன் கருத்து அறிவு என்பதாகும். அவ்வாறே ஆகமம்" என்ற சொல்லுக்கு கருத்து தொன்று தொட்டுவரும் அறிவு என்பதாகும். இதிகாச புராணங்களும் இந்துக்களது அறிவுக் களஞ்சியமாகவுள்ளன என்பது இதனை ஆய்வு செய்த வெளிநாட்டு அறிஞர் கருத்தாகும். விஞ்ஞானம் என்ற பதமும் அறிவு என்பதையே சுட்டும். மெய்ஞானிகளும், விஞ்ஞோனிகளும் அறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மெய் ஞானியும் விஞ்ஞானியும் இந்து மெய்ஞானிகளினதும், சிந்தனைகளும், விஞ்ஞானிகளினது சிந்தனை களும் இப்பிரபஞ்சத்தின் உண்மை பற்றிய ஆய்வாகவே காணப்படுகின்றது. இதனை இன்னொரு விதமாகக்கூறின், இரு பகுதியினரது சிந்தனைகளும், ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே காணப்படுகின்றன. எனினும் இப்பிரபஞ்ச உண்மைகளைக் கண்டுபிடிக்கும் முறைமைக்கிடையில் இரு பகுதியினருக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
இந்து மெய்ஞானிகள் மனத்தினைக் கருவியாகக் கொண்டு இறைவழி அல்லது ஆன்மீக வழிநின்று செபம், தவம், தியானத்தின் மூலம் ஏஞானத்தைப் பெற்று, பிரபஞ்ச உண்மைகளை அகக்கண்ணினால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் விஞ்ஞானிகள் புறக்கருவிகளைத் துணை OTCMM S TTMMMS L MTT CTMMMCTTT MMM TTTTT T MMMMTMMM T களைச் செய்துள்ளனர். மேலும் இந்து மெய்ஞானிகள் இப்பிரபஞ்ச இரக சியத்தை மட்டுமன்றி கண்ணனுக்குப் புலப்படாத கடவுள், ஆன்மா பற்றியும் அவற்றின் இருப்பு செயற்பாடு இயல்புகள் பற்றியும் அறிந்து கூறியுள்ளனர். இதுவே இந்து மெய்ஞானிகளுக்கும், மேலைத்தேச விஞ்ஞைானிகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடாகும்.
இந்து மெய்ஞானிகள் தங்கள் மனத்தினைப் பிரபஞ்ச வெளியுடன் தொடர்பு படுத்திப் பல உண்மைகளைக் கண்டுணர்ந்து வெளிப்படுதியுள்ளனர். இதனை நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். புதிய கருத்துக்கள் ஆகாயத் திலிருந்து தமக்குக் கிடைத்ததாக தோமஸ் அல்வா எடிசன் தெரிவித்துள்ளார். நம்நாட்டுச் சித்தாந்த மேதை அளவெட்டியூர் கைலாசபதி, மெய்யியல் என்ற தனது நூலிலும் இதனைத் தெரிவித்துள்ளார். ஆகவே கண்டுபிடிக்கான விடயங்கள் யாவும், இப்பிரபஞ்சம் எங்கும் மறைந்து பொதிந்து இருக்கின்றன. இதனை மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர் என்பதே யதார்த்தம்
கண்டுபிடிப்பு என்பது என்ன? விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது புதிததாக எதனையும் இப்பூவுலகில் தோற்றுவிப்பதல்ல. ஏற்கனவே உள்ளவற்றைக் கண்டுபிடித்து வடிவ மாற்றம் செய்து அதனை மனிதர்களின் வாழ்வியல் தேவைகளிற்குப் பயன்படுத்தி வரும் ஒரு தொடர் செயற்பாடு முறைமையாகும்.
விசை என்ற சக்தியை எடுத்துக்கொண்டால், இது பல்வேறு வடிவங்களில் பிரபஞ்சம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் வாகனத்தைக் செலுத்துவதற்கும், மோட்டாரை இயக்குவதற்கும், மின்னை உற்பத்தி செய்வதற்கும், றொக்கட்டை விண்னனுக்குச் செலுத்துவதற்கும், பயன்படுத்துகின்றனர்.
N. பூந்திரன், ஆசிரிய ஆலோன்
KOMENOMENSIMMEDED 365 OG
(தொடரும்.)
须
/
须
சூடு
BILigi நடக்கிறதோ Geboe Gun அரசியல் மாத்தி
உள்ளூராட்சிச secreolouc) ÜDLÜ Lö856TÜLALDİ ο επΕή ι 9 σε இந்த எதிர்பார்ப் இவ்விவகாரம் ®ылпшайды8:46, ஆளும் ஐக் ഗ്രഞ്ഞുഞ്ഞി ഉ_6 கான தேர்தலுக் களை கடந்த வ ஆரம்பித்திருந்த 65L ETSOE ராட்சி சபைகளு ஒத்தி வைத்தை og 16060 CPLPu-LD Geur, as Lafuti அரசியல் நகர்வு பித்திருக்கிறது.
கிழக்கின் மு safetern can
päkaüLI உள்ளூராட்சித் அனைத்து சபை வைத்திருந்தக ബി(8ബജി இக்கட்சி கியூ களிடமிருந்து மி புலிகளிலிருந்து அரசியல் நடவடி as fuscosore ജൂൺ ബg னுக்குச் சென்ற ിഞഇധിയെ ബ இச்சந்தரப்பத்ை தற்போதைய ம பினரும் முன்ன шопол Аадѣдаа, பதிவுசெய்து அர நடத்திச் சென்றா மீண்டும் நாட்டு பொறுப்பளிக்கப்பு வேறு கதை
கட்சியாகப்ப 63 LU55 a 6to மட்டக்களப்பு மா அரசாங்கத்துடனு பிரதேச சபைகள்
யிட்டு வெற்றிபெற
நடைபெற்ற தேர் மக்கள் விடுதை அரசியல் வீழ்ச்சி リ。
இதற்கு அதன்
இருக்கலாம் என கருத்தாக இருந்த
தேசிய அமைப்ப asLafuero ebolub UpeơT6oTnTest Drass ിങ്ങന്ദ്രഥnങ്ങ് ബ gnan (55. LDn.
2 தன்னை அக்கட் குறித்து வெளியிட்
கட்சித்தலைவரி விலக்கும் முன்ே unLഗ്ഗങ്ങ അങ്ങl. L55 2008 Leoteo a fi ei தேர்தல்களிலும் ெ சந்தித்தது. இதற் தலைவரின் தன் முடிவுகளேயாகு Օսորյլնsouսված a ஏற்கவேண்டும் சுட்டிக்காட்டியிரு Бполан рѣaып ഞ്ഞങ്ങ് ഉUങ്ക மாய் அமைந்திரு வித்திருந்தமை
ഖങ്ങi(b,
இதற்கிடையி பட்டதாக அறிவின் மக்கள் விடுதலை யின் பொதுச்சை உறுப்பினர்கள் ெ கட்சியின் தலை தனால் தேசிய பஞ்சவிங்கம் தே 6һашєоп6пü- 606 மாநகர சபை பிர கடமையாற்றிய ஆகியோர் தெரிவு அறிவிக்கப்பட்டது easler, 6.
 
 

பிடிக்குமா?
ஏற்றி மக்களை அரசியல் பற்றியோ அரசின் செயற்பாடுகள் பற்றியோ சிந்திக்க விடாது இக்கட்டான
மட்டக்களப்பின் A8 (ဗီမိဳ႔အျ)လ် 2းါ\Óورصحieفہم 2
ல் தரப்பினரதும்
கிழக்கின் JäGenussöl D. GADésa SLILLΦ0 σ6OLI
e LDSCSLL ள் இருக்கின்றன. த்தே இந்தவாரம் TLD.
மக்கள் சுதந்திர நராட்சிசபைகளுக் ரிய தனது வேலை டத்திலிருந்தே இதற்கு ஒரு குறித்த உள்ளூ ான தேர்தலை முதல் வேலையாக அதேநேரம் ஒவ் த்தம் பாட்டுக்கு ளை நடத்த ஆரம்
கியத்துவம்மிக்க விக் கொள்ளும்
பின்பு நடத்தப்பட்ட தர்தலில் குறிப்பிட்ட Goes LLD 560SELD சியாக தமிழ் மக்கள் safe strong. குவிடுதலைப் புலி aull ിങ്ങ്. ரிந்த கருனா தனது கைகளுக்காக இந்தக் வாக்கியிருந்தார். துரதிஷ்டம் லண்ட GIGODET GODSEITaf6
SILILLITÜ. ப் பயன்படுத்தி въпроотдео, а и ாள் முதலமைச்சரு ந்தன் அக்கட்சியை சியல் நகர்வுகளை அக்கட்சி கருணை கு வந்தபோது மீள
Lബ ബ
திவு செய்யப்பட்டதைத் ளூராட்சி தேர்தலில் நகர சபையில் ub, J6061Tu8 ல் தனித்தும் போட்டி றது. அதன்பின்னர் தல்களில் தமிழ் மப்புலிகள் கட்சி களையே சந்தித்து
செயற்பாடுகளாக பது ஒரு சிலரது ாலும் இக்கட்சியின் ாளராக இருந்த கால உறுப்பினரும் ண சபை உறுப் ன் கிருஸ்ணானந்த ஸ்ரர்) அண்மையில்
GSSOGNUSOLD டுள்ள அறிக்கையில் ஓரங்கட்டலால் கட்சிச் செயற் நிறுத்தியிருந்தோம் ഭൂഥ ട്രഞ്ഞpg தித்த அனைத்து தாடர்தோல்வியையே STOT GESTU GOOTLD
courteo இதற்கான முழுப் ட்சித் தலைவரே ான நான் பல முறை தேன். இவ்வாறாக bu allures (61. படுவதற்கு காரண ந்தது எனத் தெரி bjó lúlúUL
இவர்கள் விலக்கப் lഖLഞ്ഞ gഥി ப் புலிகள் கட்சி க் கூட்டமும் புதிய ரிவும் நடைபெற்று 吋 சிசந்திரகாந் OLDLJUTSTOT5 வந்திராஜா பிரதிச் πELDπα (LPOTOTΠΟΠ தி முதல்வராக , ജേ[ിഞ്ഞുണ செய்யப்பட்டதாக
நிர்வரும் தொகுதி
வாரி முறை உள்ளூராட்சி தேர்தலில் அதிகாரங்களை தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி தமதாக்கிக் கொள்வதற்காக பல புதிய முகங்களை தேர்தலில் களம் இறக்க உள்ளதாக வம் கட்சியின் பொதுச் செயலாளர் பூபிரசாந்தன் தெரிவித்திருந்தார
இது தமிழ் மக்கள் விடுதலைப்புலி
கள் கட்சியின் மட்டக்களப்பில் கலைக் கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளுக கான தேர்தல் முயற்சியாக இருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே நேரடியாக தனது முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
கடந்த வார இறுதியில் மட்டக்களப புக்கு வந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் Gilasauld சிங்க எஸ்.ரி.ரி.ஈ அமைப்பினர் 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்களை வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் தற்போது மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏ ற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதேநேரம், இது ஒரு முக்கிய மான தருணம் இன்று நாம் மேற் கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத் தில் ஒரு அரசியல் மாற்றத்தைத்
தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு
விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங் களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின் றோம். எனவே வன்முறையற்ற ஓர்
ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக் ஆகாள்ள வேண்டும் அதன் பின்னர்
தான் தேர்தலுக்குச் செல்ல GeGOct (BLD. அதற்காக தமிழர்களும் முஸ்லிம் களும் அரசாங்கத்திற்கெதிராக செயற்படுவதற்குத் தயாராக வேண்டும் மட்டக்களப்பை பொறுத்த வரையில் எந்த ജ്ഞഥuLങ്കബ്രഥ ബ ஆனால் தமிழ் தேசிய aan LL60DUDUL தேர்தலில் வெற்றி பெறுகின்றது. எமக்கு தேவை இங்கு ஒரு அமைப் பினை உருவாக்குவது நாம உடு வாக்கலாம் நாம் தைரியமாகச் ഒanബmp. 60ഞ്ഞ0 விடயங்கள் உள்ளன. இதில் எவ்வாறு சிவில்
சமூகம் மக்கள் uഞ്ഞLuഞ്ഞിuിന്റെ சேர்ந்து கொள்வ
தெனபது
மற்றையது யார் இவற்றில் முன்னணி வகிப்பது என்பது தமிழ் பிரதேசங்களில் யார் முன்னிலை வகிப்பது என்பதை ததேகூ தீர்மானிக்கும் முஸ்லிம் பிரதேசங்களைப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ഖഞjuിൺ ஐ.தே.க தீர்மானிக்கும் என்ற ഖഞ്ഞങ്കuിന്റെ ക്രി.ങ്കങ്ങണ വൈബീ யிட்டிருந்தார்.
D_&&ബിഞ്ഞ കഥp, ഡ്രൺബിD பகுதிகளுக்கும் சென்றிருந்த geoofeo விக்கிரம சிங்க அரசாங்கத்தினை உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் மூலம் விழுத்தப் போவதாகவே கூறியிருக்கிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தத் தேர்தலையும் வெல்லாத எதிர்க்கட்சியாக இருந்து வரும் ஐக்கிய தேசியக்கட்சி நடக்கப் போகும் தேர்தலிலாவது தன் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பது ரணிலின் எதிர்பார்ப்பாக இருப்பது நல்லது தான்.
வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கான எந்த ஒரு வேலை யையும் செய்யமுடியாத அளவுக்கு
மக்கள் மீது பொருளாதார சுமையை
சூழலில் வைத்துக் கொண்டிருக் கும் அரசாங்கம் இன்னும் ஒரு மாதங்களில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலை நடத்துமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது மார்ச் 17ல் கலைக்கப்பட்ட ШDLLѣ56пшццрпдbaѣл6760pш உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வட்டார முறையின் அடிப்படையி லேயே இடம்பெறவுள்ளன எ00 தேர்தல் திணைக்களம் அறிவித்
உள்ளூராட்சி சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் அடிப்படையில் வட்டார முறையிலேயே ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களும் நடத்தப்படும் என்பதுே தேர்தல் தினைக் களத்தின் கருத்தாக இருக்கிறது.
ஆனாலும் தேர்தலை எதிர் கொள்ளவுள்ள மட்டக்களப்பு
DEU GOL ஏறாவூர்பற்று பிரதேச சபை கோரளைப்பற்று பிரதேச சபை கோரளைப்பற்று வடக்கு பிர தேச சபை மன்ைமுனை தென் எருவில்பற்று பிரதேச சபை மன்ை முனைப்பற்று பிரதேச சபை மன்ை முனை மேற்கு பிரதேச σεΟι ιρεΟδή முனை தென்மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங் களின் தேர்தல் எவ்வாறு இருக்கும் என்பதை இப்போது எதிர்வுகூற முடியாது என்பதும் ஒரு தகவல்
கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போதுமக்களுக்கிருந்த நெருக்குதல்களும் தமிழ் அரசியல் வாதிகளுக்கிருந்த பாதுகாபபு போன்ற நெருக்கடிகளும் இப்போது இல்லை என்றவகையில் குறிப் பிட்ட முன்னைய வட்டார முறைத் தேர்தலை முன்மாதிரியாக எதிர்கொள்ளவிருக்கும் LD Lisa GTI பின் தமிழ் உள்ளூராட்சிச் சபை களுக்கான தேர்தல் பெரும் போரா கவே அமைந்திருக்கும் என்பதே
6äвшupпѣ இருக்கும் அதற்காகவே காத்திருப்போம் ஆளும் கட்சி தனக்கான அரசியல் பலத்தை ஏற்படுத்து வதற்காக மட்டக்களப்பில் தொகுதி அமைப்பாளர்கள் நியமித்தல் தொகுதிக் கிளைகள் ബ, கட்சி உறுப்பினர்களை இணைத் தல போன்ற ഖബീൺ 0 பட்டு வருகிறது. இதனை சரியாக நடத்தி முடிக்கும்வரையில் Lidl, களப்பில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என்ற ஊகத்தில் காத்திருப்போம் என்றே 5600CBD கூறிக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் ரத்து செய்யப் பட்ட அரசியல் கட்சிகளை மீண்டும் பதியலாம் என்று ബ്ബ് தேர்தல் ஆணையாளர் வழங்கியி இக்கின்றமையானது மறைந்த ജ്ഞഥ59] ബി.ബി.ബി.ബg பினால் உருவாக்கப்பட்ட தேசிய
(புலி சின்னம்) விடுதலை புலிகளினால் பதிவுசெய்யப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (எருது சின்னம்) மற்றும் ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (கேற்று சின்னம்) ஆகிய நான்கு கட்சிகளும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது.
ஆனாலும் தேர்தலை நடத்து வது பற்றி முடிவினை தேர்தல் ஆணையாளர் எடுக்க முடியாது என்றவகையில் அரசாங்கம் எடுக்கும் முடிவு வடக்கு தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் விடுபட்ட சபை களுக்கு தேர்தலை நடத்துமான என்பதும் கேள்வியாகவே இருக் கிறது. இவ்வாறு பல கேள்வி
களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் 666LLങ്ങg ിഞ്ഞpഖ5g, வருகிறது. O)
Jū 4

Page 19
இளம் தலைமுறையினரே எமது சமுதாயத்தின் வலிமைமிக்க து ண்ைகள், சமுதாயம் எனும் கட்டமைப்பில் இளம் தலைமுறையினர் மிகமிக முக்கியமானவர்கள் இறுக்கமான, 29 passTaOT 656 ONTGITT UairởUTCb6aODGATULJUĎ, விழுமியங்களையும் கொண்டது எமது யாழ்ப்பாணம், இன்று பல சவால்களையும்,
uൺ ിjàിതത്സുബ്ഥ ബട്ടjnted கலாசார சீரழிவுகளுக்கு முகம் கொடுத்து சோகையிழந்து நடைபிணமாக பயணிப்பதை நாம் அனைவரும் வேனையோரு பார்க்கமுடிகிறது. தமிழர் செறிந்துவாழும் இடம் யாழ்ப்பாணம், இங்கு தமிழ்க் கலாசாரம் தளர்வடைந்து தன்னிலையிழந்து போவது நியாயமானதா? வேற்று நாகரிகம் உள்வாங்கப்படுவது ஏற்புடையதா? யார் சிந்திப்பது?
வன்புணர்வுகளும் பாலியல் பலாத்காரமும் சட்டவிரோத கருவுறு தலும், கருக்கலைப்பும் பெண்மைக்கு சாவுமனி அடிக்கின்றன. விருதிகளில் இளைஞர் யுவதிகள் சந்திக்கின்றனர். மதுபோதைக்கு அடிமையாதல், மேலைநாட்டு நாகரிக மோகம் போன்ற இன்னோரன்ன அருவருக்கத்தக்க நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தை நோக்கிய காய்நகர்த்தப்படுகின்றன. நாகரிக வளர்ச்சி இளம் பருவத்தினரை கவர்ச்சிகாட்டி ஈர்க்கின்றது. வன்புணர்வுகளும், பாலியல் பலாத்காரங்களும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. நாளாந்தம் ஒரு வன்புணர்வோ, பாலியல் பலாத்காரமோ @Lഥ6ിഗ്രസ്ഥൺ മിശ്രഖട്ടില്ക്ക, பால்மணம் மாறாத சிறுமிகளின் குழந்தைப் பருவம் சூறையாடப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதும், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பாழ்ங்கிணற்றில் வீசப்படுவதும், பற்றைக்குள் எறிவதும் பதின்ம வயதுச் மாணவ சிறுமிகள் வன்புணர்வின்பின் கொலை செய்யப்படுவதும் எமது
சமுதாயத்தை வருத்தும் பாரிய நிகழ்வாகும்.
up&ugങ്ങ് ഞഖഴ്സിuerെ பெண்நோயியல் பிரிவில் பதிண்ம வயதுச் சிறுமிகள் மரபணுப் பரிசோதனைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுகின்றனர். தப்பு செய்யுமுன் பாதுகாக்காத பெற்றோர் Guajuatorycinatija Ljetapoma/Bonnab விருதிகளில் காத்திருப்பது பெரும் வேதனையே கூட்டுக்குடும்பம் என்றால் மகிழ்ச்சிகரமானதும், அன்பானதும், உறவுகளைப் பலப்படுத்துவதாயும், ஒருவரை ஒருவர் தாங்குவதாயும் இருந்தது.
இன்று கூட்டுக் குடும்பத்தை விரல்விட்டு எண்ணனும்படியாய் உள்ளது. சில கூட்டுக் குடும்ப உறவுகளாலும் பெண் பிள்ளைகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இன்றைய கல்வி கட்டாயம் என்பதைவிட கல்வியை ஒரு நாகரிகமாக பெற்றோர் பார்க்கும்நிலை உள்ளது. இதனால், பிரத்தியேக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை துரத்துகின்றனர். செல்போனையும் பரிசளிக்கின்றனர்.ஆனால் பிள்ளை ஒழுங்காக வகுப்புக்குச் செல்கிறதா? படிக்கிறதா? என்பதை உற்று நோக்கத் தவறுகின்றனர்.
செல்போனால் நட்பு விசாலமடைகி றது. இன்று நடைமுறையில் உள்ள பல தொலைபேசி நிறுவனங்களால் பலரக சிம் அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இவை இளம்பருவத்தினரின் பாதையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பிரத்தியேக வகுப்புக்கு எனச் செல்லும் பிள்ளை பெற்றோரின் அன்புப் பரிசான
Iī 4 -
686óGustafað gæDa0'Guff(b u60 இன்று எம்
குற்றங்களை செய்வதை காணக்கூடியாக இதனாலே உள்ளது. வீட்டில் ஒரு சிம் அட்டை இவர்களுக் வெளியே வேறு சிம் அட்டை என பருவத்தின இரட்டை வேடம்கொண்டு பெற்றோரை Эфlвыопѣ ஏமாற்றி வாழ தலைப்பட்டுவிட்டனர் Bon (556076 இளம்பருவத்தினர். எதிர்பால் நட்புறவுகள் இன்றைய விசாலமடைந்து நாளடைவில் உறவு EOSUngou ഇൺ ഥനൃഥതLig pഥത്ഥ விவாகரத்த
நீதிமன்ற காட்டுகின் இவற்று அசமந்தப்ே GাGস ঢালোঁ குழந்தைய DGlascð
9ad:Ig)aoil, 6 UTL6)Guja நினைவுகூ Daing,3a) இழக்கும்நிலை உருவாகிறது. இதுவும் எனது பிள் GuайцатліЈәцѣ5 (урёѣаЁш въплатлuопењ என்பதை
உணர்ந்து
9atus சமூகத்தின் சமூகத்திற்
உள்ளன. காலத்தின் G36)6OUUC உணர்ந்து முன்னுதார நீங்கள் சா புரள்வது ஏ
Ο ΠΑΕ α) ΟΠ கேளுங்கள்
6194 61607 L LUCb6J 6JU UuaOrg5 GOодцр-Јања 2 E656. பெரும் திரு ஏற்படுத்து 9ഞഥങു. வேற்று நா
ഥg Liഖങ്വേ, Lതെങ്ക) ിയ്ക്കൂൺ, enഖഥങ്ങി என்பவற்றுக்கு எம் இளைஞர்கள் துக்காக கி அடிமையாவதும், போதை நிலையில் வீதி சமூகத்திற் முடக்குகளில்நின்று கூச்சல்போடுவதும், (29.306 GB அசிங்கமான வார்த்தைகள் பெண்களை °_a0L °_Q நோக்கி பிரயோகிப்பதும் தெருக்களில் பழகுங்கள் வீழ்ந்துகிடப்பதும், பெண்களை வார்த்தை8 சீண்டுவதும்கூட இன்றைய அலங்கோல உதிருங்கள் காட்சிகள் தம் அபிமான நடிகர்களின் GUGO GOLD. திரைப்படங்கள் திரைக்கு வந்தால் உன்மீது ெ கூடுதலான பணம் கொடுத்து நுழைவுச் gJjULLT6 சீட்டுப் பெற்று முண்டியத்துச்சென்று படம் தொட்டதா பார்ப்பதும் கூச்சலிடுவதும், மீண்டும் அறிஞர் அ மதுஅருந்திய நிலையில் அதிவேகத்துடன் நடைமுறை மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும் ՅԼՕ 9ஏன்? "கட் அவுட்டுக்கு பாலாபி சேஷகம் நன்றி சொ செய்வதும்கூட இன்றைய இளையோர் GTLDg Gua சமூகக் காட்சிகளேமுடியை நீளமாக தெரியவில் வளர்ப்பது முடியை கையால் நாகரிக ஒத்துவராத பங்கில் தடவுவ்து முகத்தில் விதவிதமாக இதுதான் 5 தாடி கீறி வளர்ப்பது ஒற்றைத்தோடு fluftudffa போருதல், உள்ளாடை தெரிய இருப்புக் நாகரிகப் ட குக் கீழே ஜீன்ஸ் போடுவது, காற்சட்டை இசைந்துே களில் பத்துப் பதினைந்து பைகள் UGDIUTOb, தொங்கும் நீள் பட்டிகளுடன், காற்சட்டை யாழ்ப்பான அணிதல் (ஒரு ரூபாய் பையில் &pg535TG இருப்பதில்லை) சிகரெட் புகையை GUUITGO.gif நாகரிகமாக உள்ளிழுத்து வெளியே веопапиub விடுவது போன்றனவையும், காது தூக்கி எறி களில் ஒலிபெருக்கி பொருத்தியபடி இடத்தில், ! செல்போன் பாவனையோரு பயணிப்பது இது பேணி என்பன செல்லரித்துப்போகும் இன்றைய பெண்ணின் இளைஞர்களால் நாளாந்தம் அரங்கேறும் பெண்களி 65a Daasalt. அபரிமிதம உடலை ஒட்டினாற் போன்ற GUac set ஆடைகள் அணிவதும் தெருக்களில் முடங்கி அ செல்போன் கதைப்பதும் குறும் ഖppg, 6ി செய்தி அனுப்புவதும், முடியை சிகரத்தை விரித்துவிட்டுச் செல்வதும் இன்று எம் pari LITsä பெண்பிள்ளைகளால் அரங்கேறும் (3630GT). நிகழ்வுகள் பாதையில் அடக்கம், பணிவு, கீழ்ப்படிவு என்பன தோண்டப் ബിക്സൈഥ ഉഥ, 6ഗ്ഗjpg|6ിങ്കിൽ( ങേഖg' விட்டன. பெற்றோரை ஏமாற்றி வாழ்வதும் பெற்றோரை மதியாமல் தம் பாதையில் பயணிக்கும் பிள்ளைகளே
 
 

சமுதாயத்தில் உள்ளனர். 8u uഗ്ഗഖണ്ടിക്രഥ ഉത്സുഖു குதலைதூக்குகிறது. இளம் ர் எதிர்பால் உறவுகளுடன் தவியாக பழகுவது
தவிர்க்கப்படவேண்டும். நட்பு காதலாகி, ாய் கனிந்து விரைவில் நில் போய் நிற்பதை வழக்குகள் சுட்டிக்
Т000л. றுக்கெல்லாம் பெற்றோரின் BUTä;35 astTJoTub கூறுகிறேன். "எந்தக் ம் நல்ல குழந்தைதான் பிறக்கையிலே பின் வதும் தீயவராவதும் வளர்ப்பினிலே." என்ற ளை இவ்விடத்தில் ர விரும்புகிறேன். ஒரு தனி சமுதாயத்தின் உட்கரு இது ளையாக இருக்கவேண்டும் ஒவ்வொரு பெற்றோரும்
ൺഖത്തീഡ്രഥ, ன இளம் சமூகத்தினரே,
உயிர்நாடிகள் நீங்களே, கு நீங்கள் செய்ய வேண்டிய
தியாகங்கள் நிறைய நாகரிகத்தின் போக்கில் 8UTഞഖuിൺ ജക്ട്ര நகிறீர்கள் என்பதை கொள்ளுங்கள், சமூகத்தில் ഞഥ16 ഖഗ്ഗ8ഖങ്ങiqu க்கடையில் வீழ்ந்து ஏற்புடையதா? என்பதை நீங்களே ஒருமுறை 1. பாதாளம் எது? பரலோகம் ாகுபாடிண்றி பயணிக்கும் தினரே உங்கள் பாதைக்கு
கு முற்றுப்புள்ளி 前, ர் வாழ்க்கையில் நப்புமுனை ஒன்றினை ங்கள். வேகமாக பரவிவரும் ட்டு நாகரிகத்திற்கு அடியுங்கள் குடும்பத் ராமத்துக்காக, காக நாட்டுக்காக ய்யுங்கள். அழகான த்துங்கள். அன்பாக II, 322affaDLIDLU TOT
ഞണ് ഖന്ധിങിന്ദ്രg f ബ88ണ്, யைப் போற்றுங்கள். Uരീജിത് ബ്രെഞ്ഞങ്ക
காகிதத்தை - மலரைத் க உணருங்கள் என்ற ண்ணாவின் வார்த்தையை ரப்படுத்துங்கள்.
மை, சம நீதி கேட்டவனுக்கு ങുഥ ഖpഖ് ഖഗ്ഗ ഭൂര് ண்ணினம் மறந்ததுவோ െ, 8ഖങ്ങL9, 6ഥé
சிலவற்றை உள்வாங்கி ம உரிமை என கேட்பது
g, 8ഥതയെ ഗ്രസ് ( |ഔ]ഖങ്കnണin(', பாகும் நிலை எமது கலாசார விழுமியங்களை
%Eu ண்டி புதைப்பதற்கு கும். இங்கு எமது புறந்தள்ளப்படுமாயின் பப்படுமாயின், வேறெந்த வேறொந்த நாட்டில் ப்பாதுகாக்கப்படும்? மே பதில் சொல்லுங்கள் ண் வளர்ச்சி இன்று னது எத்துறையில் ഞു ജഡ്ഢ, 9L്കി டுப்பங்கரையில் Jaciesgħi angBanDGOTuijali தொட்டுவிட்டார்கள். அந்த காரனுக்கு நன்றிசொல்லும் () Guardiscs at பாரிய புதைகுழி பட்டுவிட்டது. எப்படி நன்றி
இரவிந்திரகலா,
Bessin.
TLDOVT
குறுக்கெழுத்துப்
STT
வாசக நெஞ்சங்களே!,
உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - se
போட்டி விகள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 16.04.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல - 55
ിങ്ങ് (prollTiാബ്,
- த.பெ.இல. -167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் GELUIT
G56-cı ilə)
20 க டு கு Ο
25 29 ம் நா வ கு . . OI LO
மேலிருந்து கீழ்
01, 28ഥഇTൺ Giഞ്ഞഥf9, 6_b. 03. காரியம் அல்லது கூப்பிடு தாரம் Ա. ՅՆՊաneoeյպե. 96րոնմա நாடுகளையும் பிரிக்கும் ഥഞ്ഞeാ869T_', (குழம்பியுள்ளது) 12, 9ിഖ് അൺക്റ്റേ ubuഞ്ഞി
இறக்கும் நோய், |4, fungi) ബൃ ungഥജ്
(குழம்பியுள்ளது) 2. இன்பம் அல்லது கிளி.
(குழம்பியுள்ளது) 20. கல்வி அல்லது தோன்று. 30 வந்தால் போகாததொன்று.
(குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்ற இல53 இற்கான :ിuter cിയLടയേണ ബ 250 ரூபா பரிசு பெறும் அதிர்வுடசாலி
எஸ்.காந்தள்
BIT
08. தசிறிதரன் கச்சாய்றோட் கொடிகாமம் 09 அயதர்சன், நெல்சன் பிளேஸ் வெள்ளவத்தை 10 சீஆனந்தராஜா தும்பளை பருத்தித்துறை

Page 20
நட்சத்திரன் வாழ்க்கைக் காய் உழைப்பதைவிட வலிகளின் சன்மானத்துக்காய் உத்வேகத்தோடு தொழிலில் முனைப்பானான். இறால் சீசன் ஆரம்பித்து விட்டதால், வெயில் - குளிரைப் பொருட் பருத்தாமல் கொண்ட கொள்கைக்காய் தன்னிலை மறந்துவிட்டவனாய் இவனது போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. இறால் இரவில் பிடிபடுவதில்லை பகலில் தான் அதிகமாய் அகப்படும்
வட்டுவாகல் தொடக்கம் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பிரதேசங்களில் தான் முல்லைத்தீவில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் பல அத்துமீறல்கள் இவர்களின் இயல்புக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும், நட்சத்திரன் தேவையில்லாத விடயங்களில் தன்னை சிக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. பிரதீபன், ருசாந்தன், பிரவீன்
மீனவர்கள் சிலர் இவர்களோடு வாய்த்தர்க் கத்தில் ஈடுபட்டு அடித்து காயப்படுத்திவிட் டார்கள். நட்சத்திரனுக்கு ஆத்திரமும் கோபமும் வந்ததுதான் ஆனால் ஏதுமே செய்யமுடியா തെങ്കuറ്റ്ര
பகல் முழுவதும் கடலில் காய்ந்துவிரும் இவனோரு கரையில் மகேஷவரியும் வெளியில் காய்ந்துவிடுவாள் என்ன செய்வது? சிறுவயதி லிருந்தே வறுமையால் கவர்டத்தை அனுபவித்தவள்தானே மாலை தொழில் முடிந்து நட்சத்திரன் வீடு வருமுன்னமாய் வந்து சமைத்து முடித்து இரவு உணவை தயாராய் வைத்திருப்பாள். இவன் குளித்து விட்டுவர அன்போடு பரிமாறுவாள், உணவினால்
2O)
© IIDaTILÍS DEBID62.
bib! GoeboGrub, Group500 rugb (Bgi5Tóib6filei56006ITuyib, 9IGNLDrTGOKrßi85GOD6ITuyib சுமந்து-கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
நிறைகிறதோ இல்லையோ, தன் தாயின் பூரணமான பாசத்தினால் நட்சத்திரனின் வயிறு நிறைந்துவிடும்
ஏழ்மையில்தான் அதிகமாய் அன்பும் நேசமும் அப்பியிருக்கும் என்பார்களே! இவர்கள் விடயத்தில் உண்மைதான். தொழிலுக்குப் போகும் நேரம் தவிர்ந்த வேளைகளில், வலிகளின் சன்மானத்தை நூலாக்கும்போது இன்னும் எப்படியான புதிய நுண்ணுக்கங்களைக் கையாளலாம் என்பது பற்றி இவன் சிந்தனைகள் விரியும் அத்தகைய தருணமொன்றில்தான் சின்னதாய் ஒரு எண்ணம் துளிர்த்தது.
எழுத்தாளர் முல்லைச்செல்வனிடம் சென்று வலிகளின் சண்மானம் நூலாக்குவதற்கு ஆலோசனைகள் கேட்டால் என்ன? சிந்தித்ததை செயலாக்கினான். முல்லைத்தீவு மண்ணில் விரல்விட்டு எண்ணக் கூடிய படைப்பாளிகளே இப்போது இலக்கியத் துறைக்குள் ஈடுகொடுத்து நின்று வருகிறார்கள் முல்லைச்செல்வன் அதனுள் முதன்மையானவர் குமுழுமுனைப் பிரதேசத்தில்தான் ஒர் பாடசாலை ஆசிரி யராகவும் கடமையாற்றுகிறார் தன் ഓക്സൈ ക്ലെമ്ന ട്രഖ
ான் நட்சத்திரன்
. مبيوتر ܢ நட்சத்
அன்பும் உரிமையும் இரண்டறக் கலந்த தொனியில் உள்ளே அழைத்தார் முல்லை. ஒருவிதமான கூச்சமும் நாணமும் இவனிடம் ஒட்டிக்கொள்ள தயங்கித் தயங்கி வரவேற் பறையின் கதிரை நுனியை நிறைத்துக் கொண்டவன், தான் வந்த விடயத்தை விபரித்தான்.
":5| ഖബിറ്റ് 8രഥങ്ങ, ബീL சிறுகதைத் தொகுதியொன்றை வெளியீடு செய்யப்போகிறேன். அதை எந்த இடத்தில குருத்தால் தரமாய் செய்து எடுக்கலாம்.? நீங்கதான் உதவி செய்து தரவேணும். எனக்கு 8ഖൗ ജൂ'Bqb അൺബ്ലെ, E. A8ഖങ്ങി யதை ஒப்புவித்துவிட்ட திருப்தி இவனுக்குள்
...فانضموا 6 أمهSملم
ീബ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pხსნეს თა კონცესე ტყიკავა „ეის ფს.
cm。山
என்ற ബിന്റെ
5cm-。
ബ്ബ
போய்விடுமோ என்ற பயத்தை
விடப்படியாவது ஒரு திருமணத்தை நடத்தி
வைத்தால் போதும் என்ற எண்னத்துடன்
நான் பலர் இப்படிச் செய்கின்றனர்
。 cm ○。リcm
萤、呜
ബ
பிறந்தாலும் அழகில் அவள் அரசி ബinസ്ഥിങ്ക ഗ്രബ്ള நிஹாராவைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தப்ேதி அவள் மனநிலை
Im2。 cm ബ
ബട്ട
െ ബട്ട தொலைக்க விரும்பாத அவளது பெற்றோர்
ஓடுமின் ஒட உறுமின் வருமளவு காத்திருக்கு . ബ
சனை செய்தபின் நிராவுக்கு ஏற்றி துனையாக நவாஸ்2 தெரிவு செய்தனர
நிஹாராவுக்கும் நவாலக்கும் நிச்சயிக் all ബ
மாற்றியபின் மனங்களிரண்டும் சங்கமமாகிக் கொண்டன. புதுஉறவுகள் இருவருக்கும் கிடைத்தது அன்று நிஹாரா ഓഖ கற்றி ஒரே கிழவிகள் பட்டாளம் ബ് |Lリリcm ஒருவர் கூற ஒவ்வொருவரும் தத்தமது பங்குக்கு என்று ஒவ்வொரு விடயத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்
தம்பதிகளின் வாழ்க்கை இனிதாகவும் தோஷமாகவும் நடைபயின்றது நாட்கள் ബ്
/
-
I
un
s
1、 ஆனந்தக்
ബ
@○。リ。
655aTsosTaTiSiO5) and S25, som
ബ്ബ ഡ് ബ് ககதினமும் பிரத்தவனமே இருப்பாள் இருவரும் ஒருவரையொருவர் பந்து BIOL03.506 96 irauzke ALDITION பாசத்தையும்காட்டி வந்தனர்
ബ ബി ബി. Dallast | A காமல் இனியும் இருக்கமுடியாது என்ற
* リ@。 லகளாலநிவாராவின் வயிற்றில் உதைக்கத் தொடங்கவே அவள் ബട് வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்
றித்த நேர முடிவே நியாவை
அனுமதித்துவிட்டு * oմ0 5, Ելուն օր
ബ
சுகமாக உள்ளனர் என்ற நல்ல செய்தி ட்டியது நிவாவின் விரலைப் பற்றிப்
リエGリー。 ந்தை ബ பத்துக்கி முத்தமிட்டான் இருவராக இணைந்த வாழ்வு இன்று மூன்றாவது ബ lo CUE Tasi 630 դիա:Մեցան SeS M S S S DDDS
ബ ால தோன்றியது கனவிலும் கற்பனை
ம் வந்துபோகாத அந்த நிகழ்வு நிகழும்
என்று யாரும் சிறிதளவு எண்ணியிருக்க იზვავუვა -
நவாஸ் நிலாவை அழைத்துக்கொண்டு o ag GT6555 so ignorum ബ ബ
ബ് ബ ബ டுத்துக் கொஞ்சம் O 。6Lucm- cm-○ 。
ബ 靛солост да ით, თა (ჩეხ. სტეიას 1 თასია საკისთვის, ബ
TE
கச் சென்றோருக்கு தாயும் மகளும்
மட்டும் மிஞ்சி இருக்க கழுத்துக்கு கீழே தீப்பற்றி எரிந்தது. நிஹாராவின் அலறல் கேட்டு ஓடிவந்த அவளது தந்தை மனாப் ஈரத்துணியை அவள் மேல் போர்த்தி தியை அனைத்தார்.
மகளோடு கடைக்குச் சென்ற நவாஸ் விடு திரும்பிய போது விட்டு முற்றத்தில் சனக்கட்டம் நிற்பதைக் கண்டு என்னவாக இருக்கும் என மனதிற்குள் கேட்ட வண்னம் வந்தவன் வாசலில் திக்காயம் பட்டு சதைத் துண்டமாக கிடந்ததன் மனைவியைக் கண்டான்
ബില്ലഥ ബബ് ബാങ്കഞ്ഞ ഖണ് ടീട്ടുണ്. இருவரையும் அருகில வருமாறு சைகை 5T_2616', ']ബ55.15 ബ55
●み」。
ഖബ ന്ധ്രഖങ്
என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர் நிஹாரா விடம் வந்து இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழமுடியாது என் மகள நான் வளர்க்கனும் நான் போறேன் என்றவன் எவருடைய மறு மொழிக்கும் காத்திராமல் பயனத்தைத் Cリ
ബ ബ கஞ்சத்தனமின்றி கண்ணிரைச் சரமாரியாகப் LL JJT T C M LS கொண்ட முறையைப் பற்றியே அசைபோட்டன.
リcmus。Cーああ」。 ബീബി விட்டான் பெற்ற குழந்தையை இனிப்பார்க கவே முடியாதா என்றெல்லாம் அவள் மனம் ഞ്ഞി ബ്രിട്ടു. ഉഖ്ബ ബട്ടുട്ടില
சாலையிலிருந்து விடு வந்துசேரந்தாள்
ൂബ് ബ് புரட்டப்பட்டிருந்தபோதிலும் அவன் இறுதியாகப் ിബ്ബ് ട്രഖണ് ബ gali GüloL ORTGaia LouigGI, EToursası ബങ്ങ
| S T = T(Lr Jz zt - - -
|-15|| 1 კვაზისევე იკიკე - N கடந்தகாலநிகழ்வுகள் நிழலாடின.
பாசம் வேஷமாகிப் போனது
тышаһар шолшорта, Сол
○リリ
鷲。 ஆணினத்தையுமே
og af 55TT, TGOJICI గ్రీకెళ్లే侬 * ելու արյ55 676 8ջան (Մ
16N 6 መ
リ தனியாக ,',*"。 ''' நிஹராவின் பெற்றோருக்கு ''' அவளைப் பற்றிய கவலையே ,,, " இருந்து வாழவேண்டிய ... . . வயதில் மகளின் நிலை
"இப்படி அமைந்துவிட்டது . . . . . என்ற ஏக்கமும் .9ܦlonij960ܗon1
"வாட்டியது அன்று மனாப்
மகிழ்ச்சி பொங்க விட்டுக்கு வந்தர
DEL 55 asubusuub Lagu விக்க அவளும் சந்தோஷப்பட்டாள் நிஹாரா விடம் போப் மகள் ஒங்கள இரண்டாந்தரமாக கல்யாணம் பண்ணிக்க ஒருத்தர் கேட்கிறார் எனக்கும் வாப்பாக்கும் விருப்பம் உங்கட விருப்பம் என்ன? எனக் கேட்க எனக்கு ஒடம்புல - Iuli a 6 potasul I a tul ஆறது எனக்குக் கல்யாணம் இனி எப்பவமே தேவலல என்று ஒரே முடிவாகக் கூறினாள்
ബൂ ബഞയെ ബൂ ബിഥ கூறிவிட்டுச் சென்றான தொடர்ச்சியாக இரண்டு ബൂക്കു விருப்பம் தெரிவித்த வண்ணமே இருந்தனர் SGB esi (G, GITU ബിLL ബഞ്ഥ шәуітобазасы ойынші рет атап Балапт тобы (30. ബട്ടു விட்டு முக்காடிட்டு மறைந்திருந்த அவளது േക്രട്ടിലെ ഗ്രബ oisosas siis ts.
ബ്, ക്രേ ബന്ധ്ര பேசத்தொடங்க முன்னரே அவளைத் தடுத்து 。LG 2-Eー。Tupu-- அன்று உங்க கணவர் உங்கள விட்டுபோன போது நானும் இந்த இடத்தில தான் நின்றேன ഉ-ബിഞഥ ബ ഖങ്ങഡ് ബ്ഥ 5ഞ്ഞLഖഞ്ഞ ീട് சிங்க அப்ப உங்க பாசத்தை புரிஞ்சிக்கிட் LL 00 LLS
ബnബ3, 5 സെഞ് |်း နှီး မျိုးနှီး။ ബ
| ότι η στεύονται ιδιοπαροοπτιμί ο Εια ടഞ്ഞഖങ്ങ നീu ബ 。○○。JGum ○eiCam○ நாளும் உங்கள பார்க்க வந்திருக்கேன் ബങ്ങ് ിബങ്വേ ആന്ധ്ര
என்று தான் இவ்வளவுநாள் ஒதுங்கி
இருந்தேன்நான் உங்க மேல வெச்சிருந்த ൂജ്ഞഥLIബ
தம்பி உட்காருங்க என மனப் ങ്ക് ബന്ധി (് ഖ്വർണ 。○ cm-@cm-Qucm。。LLT நெனச்சிட்டேனே மனச கவரப்படுத்திட்டேனே
என மனசுக்குள் போராடினாள் ஒருத்த வெச்சி
எலலா ஆம்புளகளையும் தப்பா நெனச்சிட்டேன். எல்லாரும் அப்பிடியிலல எனக் கூறியதோடு
b: യെ ബട്ട அன்றுதான் அவள் மனம் ஏற்றுக்கொண்டது.
DIGO O4 - O PIE

Page 21
6°ცOუქუტუ. வந்து
தேன் எடுத்தவன் Lom wJLDITU De ODIDf53ITeoTLS. கனிகளிலே அமர்ந்து
ecosukuleled опасотпоеO (Buneomeong. Соправо, бапетаята. |წeoფeuerch,
கட்டகு விருந்தை தொட்டு Ceിമി ബി 6 ഇഞ്ഞ് δείτε ήύ (Bμπεμπεστπ
ஆறுதல் வார்த்தையால் வருடினாள் தோழி
நெருப்புக்குள் விழுந்த பஞ்சானேன் தோழி நீருக்குள் விழுந்த SO_Lum8eorec 08:56 ετεστηρπετ,
தீப்பற்றி எரிகிறதோ தேகம்? பூப்பற்றி ஆடியதோ ৩টিতে ৫০,০০f?"
©ബൺ 69Tഭീഭാrഖങ് 6ഥൺ6ം (866ിg8, தாவினாள்.
கேலியால் நீலவேனிக்கு
உடல் சிலிர்த்தது
"ഖഞ6ം ബി.ീ88ഖജ് එolyu (3ඛJLääle'ර් ഥrഭീt oundിuആt? கதை படித்தவன் தேடிய புதிர்களில் நூல் ഥundിunt? 5ഞ6ം தெரிந்தவன் மீட்டிய ørgréæefleÖ eðeocor
Dunklélu(85m?
கேள்விகள் தொடுத்தாள் ആസ്കി 6ഖ'sb ഇഞ്ഞ6ouിൺ கணக்க குனிந்திருந்தாள் நீலவேணி.
*69 bis 35 fleið asnteisöasefir óledteoir ஆசையில் தோள்கள் விம்ம வெட்கத்தில் முகமோ சிவக்க விரகத்தில் நெஞ்சம் விம்ம udias56e6 (BurrectTGJIT (Berg"
தோழியின் குறும்புக் asserodeonoraiset C3auaoofsed நெஞ்சை துளைத்தன.
நினைத்துப் பார்த்தாள் நேருக்கு நேராக அரங்கேறிய
pm_88ഞg, rിഞ്ഞbg unty Barret.
கன்ைனனுக்குள் கன்ை ஆட நெஞ்சுக்குள் நெஞ்சு தாவ - elajad absorte) 6lasts. தழுவி கணிதேடி மலையேறி
)ே சிந்தியா முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அரசிலிருந்து வெளியேறுவதால் ஏற்படப்போகும் சாதக பாதகங்கள் அரசுக்கா? முஸ்லிமுக்கா..?
ܘܙܐܗܤ0ܪܘܬܐ .ܠܶܝܟmܢܘܟܐ,ܪܨ2
அரசுக்குப் பாதகங்கள் எதுவும் இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. வெளியேற விரும்பும் சிறுபான்மை அமைச்சர்களுக்கான கதவு
திறந்தே உள்ளது.
ஆனால் உள்ளே இருந்து தந்திரோபாயமாகச் சாதிப்பதற்கான வாய்ப்புக்களை இழப்பதாகவே வெளியேறுதல் என்ற முடிவு அமையும்.
ஆகவே அரசின் குகைக்குள் இருந்து கொண்டே அரசோடு நியாயங்கள் பற்றிப் பேசுவதே பலமாகவே இருக்கும் என்று அரசைவிட்டு வெளியேறுங்கள் என்போர் இன்னொரு அதிகாரக் கதவைத் திறக்க ஒருபோதும் உதவப்போவதில்லை.
ைேசிந்தியா ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. மகிந்த ஆட்சிக்கு எதிரானது என மங்கள சமரவீர எம்பி தெரிவித்துள்ளது
பற்றி.?
ம்ெறேன். மட்டங்களிப்பு நீண்டநாட்களாக அவரை இலங்கை மக்கள்
மலையாள மந்திரிக சக்தி
குறும்பு செய்து எறும்பான
ിജ്ഞrഖ ബേ நெஞ்சு மூச்சுவிட்டது
கந்தல் பாயாப் anAs smisib sat கட்டரு விரிந்திருக்க sodiese af2, eased
un 52455es sahram grec இவள் இழுத்தாளாம்"
ecc3aeofile பெருமூச்சுக்கு தோழி செய்தாள் கேலி
கன்னம் என்பது தங்கக் Geoteoori:5 stedturm GBom?
Ε ποιό στοτεστά GLOb ges, lgúurcir
Bases óleonu GBoesgob Smimas Қараш6le5eово 08ыuecofде,
"நிறுத்தடி நிறுத்து நிறுத்து நிறுத்து கதை விற்காதே
மறந்திருந்தார்கள். இதே ம யோடு சேர்ந்திருந்தபோது அ தலைவராக இருந்தார். இப் அவரின் இடம் எது என்று ே இந்நிலையில் ஜெனீவா அரசியல் பக்கம் இருந்து அ எடுத்துக்கொள்ளலாம்.
GEDAA525 unir Gapapanoj5GB sayfa திளைக்கின்றார்கள் எம்மன் அவர்கள் எமது கலாசாரத் பின்பற்றுக்கின்றனரே?
தன்நிலை அறிந்து ஞா வார்த்தைகளுக்கு உயிர்ப்பு அத்தகைய சித்தர்கள் அ வேளைகளில் நடந்தேறுகி சித்தர்களைக் காண்பதுதான் விட்டது. புத்தகங்களில் மட்( காண்கின்றோம்.
)ெ சிந்தியா சந்தேகத்தை
ஆம். சந்தேகம் மகிழ்ச்சி
இன்று பெய்கின்ற மழையில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் அல்ல. காலம் S T CTT CT MM CC MMM TT M 00 MMM S S T MM CM S CTTT MTM M M TTTT M MG MMTCC CM ssMMB T S MTMS TTMTTTMM உசசாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள S CTT T TTMTTMMMMMMM MTTTTS MTMTMMMMM MC CCMMMM C CCT MCCC MM a நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
1 ஒடிப் போனவர் தேடி வர வேண்டுமா?7 குடி போதையை நிவர்த்தி
12 தொடர்ந்து கணவன் மனைவி (86ue00া06upা?
பினக்கா? 8 தீராத நோய்க்கு பரிகாரம் 3. காதலன் காதலி பிணக்கு தீர தேவையா?
Censor(SuDr? 9 இழந்ததை மீட்க வேண்டுமா முரீ ай8ырав 4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆண்மை குறைபாடுகளா?
5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1 தெட்ட தெளிவான ஜாதக
தாசன, தேச 6. இழந்ததை ஈடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு.
கலாநிதி, ALAALA LLS LL LLLL S LLLLLSLLSSL LS S SL L S S S S
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. CELJITaffluuiñ, LLLL 00 0000000000S 00 00 00000 000 00000000 S PKI JP E-mail drpksanny Ostnet. Ik
துவெரலியா கிளை துர்க்கா தேவி தேவஸ்தானம்
AgULATT இல. 33 தினசரி பந்தை கட்டிடம் நுவரெலியா 052222250
ஏப்ரல் 4- O 2 DIE 覽
 
 
 
 
 
 
 

"aseogurt, asbueodeorum g,ů (Bumero 9_editerodeor ekefiref பூவிதழ் தேன் கிள்ளி ΦιμπεστπΦΠ 305 εeffeιετή asseroassuum? as blueoideoTunt?
தோழி கேள்வியால் தொடுத்தாள் தாக்குதல் "ണ' uഞ്ഞruിൺ ബിഞ്ഞregb ണ്ണ് (pg.ung, uഞ്ഞ് 2 ജീ вѣфшеoеотӀ" நீலவேணி தோழியை இடித்தாள்
"slipта, шеовогuileplib கட்டித்தான் ஏறவேண்டும் &buഞ്ഞ് 6്യഞ9ിബ്ബb கட்டித்தான் ஏறவேண்டும் ='Log', 8ഥഞ്ഞിuിബ്ബb கட்டித்தான் கால்சேர
8ഖാdinbI"
எங்கோ படித்த இலக்கிய கற்பனை தோழி எடுத்து
கிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர் ш6ршрлеот «Өлаfш60 போது எதிர்க் கட்சிப் பக்கம் தடும் அளவில் இருக்கிறார். தீர்மானம் பற்றி அவரது வர் கூறிய கருத்தாக மட்டும்
Баварлағлтай ай765 வர்கள். ஆனால் தை அரிதாகவே
.?2D6. o/േ.ے னம் பெற்றவர்கள் உதிர்க்கும் உண்டு. ருளும் வாக்குகள் பல iறது. இக்காலத்தில்
குதிரைக் கொம்பாகி ம் சித்தர்களைக்
நோய் எண்று சொல்லலாமா?
©ዖ,60፦ላላarባላ. ரொலி யை கெடுத்து மனிதனை
முடக்கிதனிமைப்படுத்து கின்றது. சந்தேகத்தை விலக்கிக் கொள்ளாதவரை மனநோயாளியாகி விடுகின்ற நிலை ஏற்படுகின்றதென்றால் சந்தேகம் நோய்தானே.
GD afbaum| LDaof-assabon மிருகமாக்குபவை எவை? أمانويم مفصل الألمملكواC.فGR G3a5 TILLÖ, SLU6AD1T6ØDLID, அநாதரவான தனிமை, 6әллфццбибlш дѣпшршb.
என்று சொல்வார்களே, அப்படி என்றால் எண்ன?
G.A. »ለ5.
| TLD S S S S S S S S S S S S S S
(Јурје.
நடைமுறையில் சொல்லியிருக்கும் பதிலாகும்.
விட்டாள். Baleosoft 95 g"G
αεροι ποτ ετεο εστις Θμαή წ? – დიდი-ეიref .. "ΟΦΕη πολυποστεοπτεο αριστιδί - α - Με στης Α ΙΙ πεδ மனதுக்குள் கூவும் கள்ளிய
கன்னெடுக்கும் வண்டை век беото. Зъба
Θμπι 16 αποτεστπεδ Φρπιό நம்பாள் பணிந்து வந்தாள் நீலவேணி
") cooഥബng 2. долазду царпен веобе само сыворошо. 3штоо баштайасоого
sole parolo DGB sur? а преос стоugi aseашицћ?"
'ഖൈബ് ബipഖ| numണ് வாரம்பல உதிர்ந்து போச்சு ഖഎഖഞg to G 8TEസb sueouG8 Seonb отестоеотово வாக்குத் ബിലി' Lif () (Lun undam S. Georet inder"
நீலவேனி சோகத்தில் துவள தோழி குறும்பைத் தொடுத்தாள் சோகத்தை உடைக்கும் முயற்சி
resundub, someo Bumbon உனக்கு யுகம்போல் ஆன்சு தந்ததை நினைத்து உருகி தந்தனத்தோம் போடுதோ растg?"
சோகத்தின் நிழல் தெரிந்தது.
ஆறுதல் சொல்ல தோழி இதழ் திறந்தாள்.
"நெஞ்சு வருந்தாதே கொஞ்சும் குமரன் வருவாரடி மிஞ்சும் வரை தருவாரடி" தோழி சொல்ல சுவரில் பல்லியும் ஒலித்தது. விடுவாளா தோழி கதை 69াecাঁecorref Gauer of746৫৩৷৷
“aыт” (Б. әш63uптест கள்வன் நாட்டு வழி
50фbuileотппg பசு ஒலிக்கும் மலை Ө0546,65 аьтеково
Бleошптеорфи008өo விரைந்தோடி வந்து ΓβlibuπΠις,
குறி கூறும் பல்லி ©©8 ബഖഔ9, (Basilurus, GeoDL வழியில் வருதல் 6ameSeo - uses இடப்புறமாய் நகருவதை ஏறெடுத்துப் பாரடி கள்ளி
μeόeό Θσπίύ μεοεστπα: தோழி சொல்லும் குறி பதினெண் கீழ்க் கணக்கு நூலில் புல்லாங்கு вѣпLeотпflacй шпt"tgө5 வருகிறது பாரீர்.
"ஆமா ரிலைக்கும் மணிவரை
немлдары
буитай внооатледовалот
за по 6 апебео пупотib ΘεσσήίΕρπετ (Beια ση. Эѣа, Бпеoотѣ45еob
உலக வாழ்வை முடித்துக் 6laѣп600706 шортболд560285 மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதையும் கூறுகின்றார்கள் நூறில்
ஒருவருக்கு சுடலை ஞானம் பிறக்கின்றது
சுடலை ஞானம் என்பதை பற்றுக்கள் அற்று வாழ்வதையும்.
-இரிந்து ஒரும்
олиотой0kb б0oo/cб50//ub б007 ойлголт/
-வரக் கண்டு
отилитал џамабтио, и "
ைேசிந்தியா சந்திரிகா, ஷபிராணி, அனோமா ஆகியோரின் கூட்டுப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
مليكلمكم مضموم25.ى
அரசியல்ரீதியாக அவர்களின் கூட்டுப் பற்றி அலசுவதற்கு ஒன்றும் இல்லை. மருண்டவன் கணனுக்கு இருண்டது எல்லாம் பேய்" என்பது போல இவர்களின் சந்திப்புக்கள் இருக்கக்கூடும்.
சிெந்தியா சீதனம் வாங்கும் ஆண்கள் உழைப்பதற்கு
லாயக் இஸ்லாதவர்களா?
ခ.ဇာခ/႔နှဂ်, கொழும்பு -19. அதிகம் உழைக்கும் ஆண்களுக்கே அதிக சீதனம் கொடுப்பதை வசதியுள்ள பெண் வீட்டார் அவர்களது கெளரவமாக கருதுகின்ற காலம் இது.
உழைப்பே இல்லாதவருக்கு பெண் கொடுப்பதற்கே பின்நிற்கும் இக்காலத்தில் எப்படி சீதனமும்
கொடுத்தார்கள்?
சிெந்தியா ரணிலுக்கு இந்திய மத்திய அரசு அவசர அழைப்புவிடுத்துள்ளதண் நோக்கம் என்ன?
இன்ெசி மன்னார்.
யாரை அழைத்தாலும் இலங்கை உடனான உறவு அழைக்கப்படுபவருக்கு ஏற்றவாறு மாற்றப்படுவதில்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருப்பது இலங்கை தொடர்பான தற்போதைய சமிக்ஞையின் வெளிப்பாடே அன்றி
வேறொன்றாக இருக்காது.
இன்னொரு வகையில் சொன்னால் இலங்கையை நட்புநாடு அல்ல என்று அறிவிக்கக்கோரும் ஜெயலலிதாவுக்கு இந்திய மத்திய அரசு
21

Page 22
இங்கிலாந்து வீரர் வெய்ன் ரூணியின் மைதானக் குளறுபடிகள் மிகப் பிரசித்தம், பல தடவைகள் எச்சரிக்கைப்படும் இவர் பதினேழு மாதங்களுக்கு முன் மைதானத்தை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார். ஆனால் தற் போது புதிதாகப் பிறந்ததுபோல ரூணி மாறிவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ஸ்ரீவன் ஜெராட் புகழ்ந்து தள்ளுகிறார்.
காரணம் விளையாட்டின் மீது மட்டும் கவனம் செலுத்தும் இவர் அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்ததுதான். கடந்த, நடந்துமுடிந்த ஒவ்வொரு உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்போட்டி ஆட்டத் திலும் இவர் தொடர்ச்சியாக கோல் போட்டு அசத்தியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் டேவிட் பெக்கம் செய்த சாதனையை ரூணி சமன் செய்துள்ளார். அதோடு மொன்ரி நீக்ரோ நாட்டுக்கு எதிராக போடப்பட்ட
ஒரேயொரு 'கோலைப் போட்ட
வரும் இவரே.
*ஜோசெப் கிருஷ்ணா
விளை
புதிய தோற்றம்
5ே 58883)
இந்த கோலுடன் ரூணி இங்கிலாந்துக்காக முப்பத்தைந்து கோல்கள் போட்டு, இவ்வரிசையில் ஐந்தாவது வீரராகவும் இருக்கிறார்.
இங்கிலாந்து எதிர்கொண்ட தரவரிசை 28 ஐக் கொண்ட மொன்ரி நீக்ரோவுடன் மூன்று முறை மோதியும் இங்கிலாந்து | இதுவரை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. முன்னர் வெம்ப்ளி மைதானத்தில் 0-0 என்று சமநிலை. 2012இல் 2-2 என்று பொட்கோரிகா (மொன்ரி நீக்ரோ) மைதானத்தில் சமநிலை. இந்த . ஆட்டத்திலேயே ரூணி மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். ! இன்று 2013 இலும் 1-0 என்று இதே மைதானத்தில் சமநிலை.
SAHAR
இவடுக்கல்லை வேல்
அன்றும் சோலை இரட்டைச் சதம் கனியைப் பறித்த
1988 இல் சச்சி
வயது 16. இரு மாணவர்கள். செயின்ட் கே சச்சின் ந மைதான
முதல்
நெதர்லாந்து தேசிய உதைபந்தாட்ட அணி வீரரும், தற்போது மென்செஸ்ரர் யுனைட்டட் அணிக்காக விளையாடிக் கொண்டிருப் பவருமான றொபின் வன்பேர்ஸி மென்செஸ்ரர் அணியுடன் நீடிக்கவே விரும்புகிறார். அதாவது தனது தொழில்சார் உதைபந்தாட்டக் காலம் முடியும்வரை என்பதையே சொல்லாமல் சொல்கிறார். இந்தப் பருவத் தில் தன் அணிக்காக பத்தொன்பது கோல்கள் போட்டவர் இவர்.
இவரது மென்செஸ்ரர் யுனைட்டட் கழகத்துக்கான ஒப்பந்தம் 2016 இல் முடிவடைகிறது. அந்தவேளையில் இவர் 32 வயதை அடைந்திருப்பார். அந்த வயது, திறமையில் சரிவு ஏற்படும் காலம். ஆனால் எல்லோரும் சரிந்து விடுவ தில்லை. இதே நம்பிக்கை வன்பேர்சிக்கும் இருக்கிறது. அதனால்தான் இளமையின் முதிர்ச்சியின் வீச்சு மென்செஸ்ரர் யுனைட்டட் நிர்வாகிக்கு நன்கு விளங்கும் என்று வன் பேர்ஸி ஊகிக்கிறார் போலத்
தெரிகின்றது.
ஐரோப்பாவில் வயது கூடியவர்களை அணைத்து. வெற்றி வாகை சூடுமி அணிகள் சில உள்ளன. மென்செஸ்ரர் யுனைட்டட் போலவே ஏ.சி.மிலான், ஜூவென்ரஸ் போன்றவையும்
மூத்தவர்களை அணைத்துக் கொள்ப வர்கள்தான். ஆனால் எனது உதை பந்தாட்டக் காலம் முடியும்வரையும் மென்செஸரர் யுனைட்டட் அணியுட னேயே இருப்பேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் வன்பேர்சி.
சதத்தை ெ டிக்னேர் செய்ய ஆனால் அவரும் ஆட, விடயம் அறிந் குவிந்துவிட்டார்கள். வற்புறுத்தப்பட்ட பெ காம்ப்ளி 349. இது 2006இல் சாதனை
இப்போது புதிய இவ்விருவரும் அடித் சீட்டைத் தாருங்கள், அவுஸ்திரேலியர் ஒ அஷோஷியேசனிட அவை எல்லாம் என வற்றையும் எரித்துக
ஆனால் இப்படி பாதுகாக்கவேண்டும் சச்சினிடமோ தந்திர என்று வருந்தியிருக் பாடசாலை, அல்லது யாகக் செயற்பட்டிர் இருக்கலாம். அல்ல வைத்திருந்தால்கூட என்று கவலைப்படு கட்டுரை ஒன்றில்
உண்மையில் நடக்கவும் இல் தான் உண்மை
வா
தின

வீடாத தூவானம்
மீண்டும் விரும்பாத செய்திகள் உருகுவே மற்றும் லிவர்பூர் அணி வீரர் லூயிஸ் சுவாரெஸ் பற்றிக் கிளம்புகின்றன. அநாவசிய நிறவெறிக் கருத்துக்களால் ஐரோப்பிய வட்டகையில் அவப்பெயர் பெற்றவர் சுவாரெஸ். தற்போது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த வரிசையில் உருகுவே எதிர் சிலி நாடுகளுக்கு 1 இடையிலான போட்டியில் சிலி வீரர் கொண்சாலெஸ் ஜாராவுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பில் சுவாரெஸ் விசாரிக்கப்படவுள்ளார். முகத்தில் தாக்கப்பட்ட ஜாரா, சுவாரெசுடன் வாக்குவாதப்பட்ட இவரும் பதிலுக்கு வாக்குவாதப் பட்டிருக்கிறார்.
ஆனால் குழப்பத்தை முதலில் ஏற்படுத்தியவர் சுவாரெஸ் என்றவகையில் இவர் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வது கடினமாகவே இருக்கும். பீபா கருத்துக் கூறும்போது, சகல தரவுகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அதன்பின் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதேவேளை இந்த ஆட்டத்தில் சுவாரெசின் உருகுவே அணி சிலியிடம் 2- 0 என்று தோற்றுவிட்டது. அதோடு முதல் நான்கு இடங்களைப் பெறும் தென் அமெரிக்க அணிகளே உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் உருகுவே ஆறாவது இடத்திலேயே இருக்கிறது. சுவாரெஸின் கோபத்தால் தோல்வியா, அல்லது தோற்றதால் கோபமா என்று தெரியவில்லை.
- கன்னிப் பருவத்திலே...
பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே, இன்றைய இரண்டு அணிகளின் தலைவர்களும் எதிரெதிர் அணித் தலைவர்களாகச்
சந்தித்திருக்கிறார்கள். அது நடை பெற்றது 2005 இல். பங்களா தேஷில் நடைபெற்ற 19 வயதுக்
உட்பட்ட முத்தரப்பு சுற்றுப் போட்டியில் இந்த இரண்டு நாடுகளும் மூன்றாவது நாடாக இங்கிலாந்தும் கலந்துகொண்டன.
இறுதிப்போட்டியில் ரஹீமின் Sri Lanka 1elecom
அணி கின்னம் வெல்ல,
ஏஞ்சலோ மத்தியூசின் அணி Mobitel
இரண்டாம் இடம்பெற்றது. இப்பொழுது ஏறத்தாள எட்டு வருடங்களின் பின் இருவரும் தத்தமது நாட்டின் தேசிய அணித்தலைவர்களாகக் களம்
கண்டிருக்கிறார்கள். இருவருமே . போகவில்லை. இன்றும் சோடை போகவில்லை. இன்று இலங்கையில், முஷ்பிகுக் ரஹீம் போட்டு அசத்தியிருக்கிறார். மறுபுறம் ஏஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றிக் திருக்கிறார். இருவருக்குமே இனிமையான நினைவுகள்.
னுக்கு வயது 15. வினோத் காம்ப்ளிக்கு வரும் சாரதாஷ்ரமம் வித்யா மந்திர் பள்ளி
இதே வருடம் பெப்ரவரி 23-25 தினங்களில் வியர் கல்லூரிக்கு எதிரான போட்டி. என்காவதாக களம் இறங்குகிறார். காம்ப்ளி 'த்தில் நிற்கிறார். 5 நாள் இறுதியில் இருவரும் இரட்டைச் நருங்கி இருந்தார்கள். மறுநாள் காலை வேண்டும் என்பது பயிற்றுனர் ஆணை. இல்லாத நிலையில் இவர்கள் தொடர்ந்து த பார்வையாளர்களும் மைதானத்தில்
இறுதியில் டிக்னேர் செய்யும்படி மாத்த ஓட்ட எண்ணிக்கை 748. சச்சின் 326 அவ்வேளை கின்னஸ் சாதனை. பின்னர் முறியடிக்கப்பட்டது வேறுவிடயம். கதை என்னவென்றால், 1988 இல் த 664 ரண்கள் உலக சாதனை ஸ்கோர் 10 இலட்சம் ரூபா தருகிறேன் என்று நவர் மும்பை ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் ம் கேட்க, அவர்கள் அதற்குப் பதிலாக 1 அரித்துப் பழுதாகிவிட்டன. எல்லா பிட்டோம் என்று பதில் கூறியிருக்கிறார்கள். ஒரு கின்னஸ் சாதனை ஆவணத்தைப் என்ற எண்ணமிருந்தால் என்னிடமோ, ந்தால் நாங்கள் பாதுகாத்திருப்போம் கிறார் காம்ப்ளி . சச்சின் படித்த
பி.சி.சி.ஐ. சிறிது அக்கறை ந்தால் இதனைக் காப்பாற்றி து Frane பண்ணி -
பாதுகாக்கப்பட்டிருக்கும். கிறார்கள். இந்த விடயங்கள் எல்லாம் தமிழக வாராந்த 'கல்கி' இதழில் வெளியிடப்பட்ட காணப்படுகிறது. லயே இந்த விடயத்தில் 1988இல் இந்த ஆட்டத்துடன் தொடர்புபட்ட யாருமே பொறுப்பாக லை. அதன் முக்கியத்துவத்தை உணரும் sense கூட இவர்களிடம் இல்லாமற் போனது என்பது
ஒரு அற்புதமான வீரனின் உலக சாதனை ஆவணம் சாம்பலாகிப் போனதுதான் கண்ட மிச்சம்.
இரு கொடுமை|
மலர்
முரசு
ஏப்ரல் 04 - 10, 2013)

Page 23
சபைக்கான தேர்தலால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏதும் ஏற்பட்டு விடாது எண்டு சொல்லுறார். என்ன விளக்கம் கூட்டமைப்பு ஒரு
கட்டுக்கோப்பு இல்லாமல் இருக்குது எண்டு பலரும் சொல்லுறதை நீங்களும்
அறிஞ்சிருப்பியள். அதற்கு மூலகாரணமான பேர்வழிகளில் முக்கியமானவராக இருப்பவர் வாத்தி சிறிதரன். அவர் யதார்த்தத்தை புரிஞ்சு கொள்ளுறாரில்லை. அவரின்ர சி.டிக் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டதில கொஞ்சம்
அப்செட் ஆகிட்டார். அதுகளை கூட்டமைப்பினர் நான் சொல்வதெல்லாம்
கருத்துக்களாக தயவுசெய்து எடுத்துக் செடி; சொல்லைத்
கொள்ளாதிங்கோ. ஏனெண்டால் அவர்
வெளிநாடுகளிலை இருந்து உதவிப்பணமாக தவிர வேரொன்றும்
பெருந்தொகையை வேண்டியிருப்பது இல்லை.
இப்போது தெரியவந்திருக்கிறது. அது கூட்டமைப்பின் பேரில் பெறப்பட்டிருந்தாலும்
அதற்கான கணக்கு வழக்குகளை அவர் வணக்கமுங்கோ! ஜெனிவாவுக்குப்
காட்டவில்லை. அவர் மீது கட்சி ஒழுக்காற்று போயிட்டு வந்ததில் இருந்து சம்மந்தமான
நடவடிக்கை எடுக்கும்போது இதற்கும் சேர்த்து வருக்கு ஒரே சளித் தொல்லையுங்கோ.
எடுப்பேன். சும்மாவே அவருடைய பழைய இஞ்சின்
அதன்ன ஹக்கீம் தனது முடிவை மீள்பரி. அடிக்கடி இந்திய ஆசுபத்திரிகளிலை போய்
சீலணை செய்ய வேண்டிய நேரமிது எண்டு ரிப்பேயர் பார்த்துக் கொண்டு திரியுது.
சொல்லி இருக்கீங்களே ஏன்? அதுக்கடையில் ஜெனிவாவுக்குப் போயிட்டு
அப்படிச் சொன்னாலாவது அவர் அரசாங் வந்ததில் இருந்து மனிசன் இருமிக் .
கத்தை விட்டு விலத்துவார் எண்டுதான் கொண்டே இருக்குதுங்கோ.
சொன்னேன். ஆள் அசையமாட்டார் போல
இருக்குது. அவர் திரும்பி கூட்டமைப்புக்கு சுமந்திரன் ஒண்டைச் சொல்லுது.
இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட சிறிதரன் ஒண்டைச் சொல்லுது, சுரேஷ்
பதவிகளை வைத்துக்கொண்டு தமிழ் ஒண்டைச் சொல்லுது, மாவை ஒண்டைச்
மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க சொல்லுது எதுவுமே சனத்துக்கு புரிய
முடியவில்லை எண்ட கொள்கை முடிவை மாட்டேன் எண்டுதுங்கோ.
மீள்பரிசீலணை செய்யப்போறியளோ, பொய்யைச் சொன்னாலும்ளங்கட
இல்லாட்டில் பாராளுமன்றம் உட்பட, பிரதேச சம்மந்தம் சொல்லிறதில ஒரு தாள லயம்
சபைகள் வரை முடக்கி வைத்திருக்கும் அரச இருக்குமெண்டிட்டு அவரிட்டையே போய்
பதவிகளை தூக்கி எறியிறியளோ எண்டு கேட்டனூங்கோ. தன்னைத் தேடி வந்ததில
ஹக்கீம்பாய் கேட்டுப்போடுவாரோ எண்ட அவருக்கு சந்தோசம் தானுங்கோ.
பயமும் இருக்கத்தானுங்கோ செய்யுது. நீர் முதலில பத்திரிகைக்காரர் எண்டதும்
அவருக்கு போட்டுக் கொடுத்துப் போடாதேயும் கோட் சூட்டோடைதானுங்கோ !
புரியுதோ. வந்தவர். ஏன் எண்டு கேட்டதுக்கு உங்க
சரி தமிழக போராட்டங்களைப் பற்றி வாய் ஜெனிவாவில அடிக்கடி பிரஸ்காரரை
திறக்காமல் இருக்கிறியளே என்ன விசயம்? சந்திக்கிற பழக்கதோஷத்தில வந்திட்டன்
உண்மையைச் சொல்லவேணுமெண்டால் எண்டு சம்மந்தம் கோட்டை கழற்றி போட்டிட்டு
அந்த போராட்டங்களுக்கும் எங்களுக்கு எந்தச் சொல்லுங்கோ எண்டாருங்கோ.
சம்மந்தமும் இல்லை. அது என்னைப் போல் சுத்தி வளைக்காமல் கேக்கிறன்.
அனுபவமானவர்களின் வழிகாட்டலோடு ஜெனிவாவுக்கு போனியலே. போன
முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் நோக்கம் ஷக்ஸஸ்தானே?
நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனை ஷக்ஸஸ் எண்டு ஒரே எடுப்பில சொல்ல
அளிக்கின்றது. ஆகையால் மெல்லவும் முடியாது. எண்டாலும் ஷக்ஸஸ்தான்.
முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கின் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறி
றோம். அதனுடைய வளர்ச்சிப் போக்கைப் யிருக்காவிட்டால் நாங்கள் நாடு
பார்த்து எந்த இடத்தில் எம்மைப் பொருத்திக் திரும்பியிருக்கமாட்டோம்.
கொண்டு உரிமை கொண்டாட முடியுமோ நாடு திரும்பியிருக்காவிட்டால்
அந்த இடத்தில் அதை நாம் செய்வோம். உங்களுடைய பாராளுமன்ற பதவிகள்
அப்படி ஒரு எழுச்சியை ஏன் உங்களால் என்ன ஆகியிருக்கும்?
இலங்கையில் முன்னெடுக்க முடியவில்லை. பதவிக்கு பாதகம் ஏற்படும் காலம்வரை
தூக்கினால் ஆயுதம். இல்லாவிட்டால் நாங்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்திருக்க ஒன்றுமில்லை என்பது சரிதானா? மாட்டோம். மெடிக்கல் கொடுத்து கொஞ்சம்
தம்பி ஜெனிவாவில இருந்து வந்ததில கால அவகாசம் எடுத்திருப்போம்.
இருந்து கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லை. வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப் .
நீர் இத்தோடு முடிச்சுக் கொள்ளுமன். நாங்கள் (பட வேணும் என்று நீங்கள் சொல்லுறியள். இன்னொரு நாளைக்குப் பேசுவம். எண்டு
அவர் சிறிதரன் வடக்கு மாகாண
நைசா எஸ்கேப் ஆகிட்டாருங்கோ.
'யாவும் கலப்படமற்ற பொய்
Go tooo teco 1Goo tooo 1ca0 1e00 1eao 1000 teco 1aeo reco 1eao tooo 1000
கை விபா
உலகை
வத்தவர்கள்
முசோலினி
இச்செயலில் மிகவும் கவனமாக, தன்னைவிட வயதில் சிறிய பையன்கள் மீதே தன்னால் வெற்றி கொள்ளமுடியும் என்று கருதும், பலமற்ற நோஞ்சான் பையன்கள் மீதே தன் ஆற்றலைக் காட்டுவார். இதே முறையைத்தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கையாண்டார். இத்தாலியோடு மோதுவதற்கு விரும்பாத பலமற்ற சிறு நாடுகளின் மீது எதியோப்பியா,
அல்போனியா, கிரீஸ் போன்றவை - போர்தொடுத்து, வெற்றி பெற்றுப் பெருமையடித்துக் கொண்டார்.
முசோலினி எப்போதுமே ஒழிந்திருந்து தாக்குவதில் விருப்பமுடையவர், சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம் இது. பலசாலியான ஒரு பையன் இவரை
அடித்துவிட்டானால் முசோலி 'கூரான தோல் கல்லுடன். புதரின்
பின்னால் மறைந்து அந்தப் பையனின் முசோலியின் இளமைப் பருவம் ஏழ்மை, வெறுப்பு,
வருகைக்காகக் காத்திருப்பார். அவன் . புரட்சி இவற்றின் சூழ்நிலையிலேயே கழிந்தது.
இவர் ஒழிந்துள்ள புதரைத் தாண்டிச் "நான் திருடனாகத்தான் இருந்தேன். யாருடனும்
செல்லும்போது, திடீரென்று வெளிப்பட்டு, எதற்காகவும் சண்டையிடத் தயாராக இருந்தேன்.
அவன் சற்றும் எதிர்பாராத நிலையில் தலையில் கல்லடிக் காயத்துடன் அடிக்கடி வீட்டுக்கு
கூரான கல்லினால் தாக்கி அவன் . வருவேன். ஆனால் இக்காயங்களுக்கு எப்படிப் பழி
முகத்தில் காயமுண்டாக்கிவிட்டு வாங்கவேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன்
ஓடிப்போவார், பழி தீர்த்துக் கொண்ட என்று முசோலினி பின் நாளில் கூறி இருக்கிறார்.
திருப்தியோடு, இத்தாலியின் ஹிட்லரைப் போலவே. தனது கசப்பான
சர்வாதிகாரியாக ஆனபிறகும் இளமைப் பருவத்துக்கு ஈடுசெய்ய பதவியைக்
முசோலினி இதுபோன்று முறை கைப்பற்றவும். புகழுக்காகவும் பாடுபட்டார் முசோலினி.
கேடான முறையில் போரிட்டு வெற்றி சிறு பையனாக இருக்கும்போது, பாராட்டையும் .
பெற்று, தற்பெருமை அடித்துக் வெற்றியையும் பெற, மற்ற பையன்களோடு சண்டை கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். யிட்டார்.
(முற்றும்)
' ஏப்ரல் 04 - 10, 2013
தின

\ இந்தவாரம் உங்கள் பலன் |
துலாம்
- இ (04.04.2013 தொடக்கம் 10.04.2013 வரை) ன
மேடம்)
உணவு உண்ணுதல் மற்றும் 11 நித்திரை போன்றவற்றில் கால தாமதம்
விபரீதமான எண்ணங்களை
விட்டுச் செயற்பாட்டில் கவனம் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடு
செலுத்துங்கள். விவசாயத்தில் புதிய மாற்றம் உண்டாகும். தாய்வழிச் சொந்தபந்தங்
முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் கேளால் ஆதரவுகள் வந்துசேரும். புதியதாகக்
செய்ய எண்ணுவீர்கள். வராத பணம் மற்றும் |2கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றிபெறச்
பொருட்கள் திரும்பக் கை வந்துசேரும். le சற்றுக் கால தாமதம் ஆகலாம். காணாமற்போன
பொதுப்பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் 6 பொருட்கள் காவல் துறையினர் க ளால்
எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். திெரும்பக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
நண்பர்களின் உதவியால் புதிய தொழில் ப ேசெய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர்கள்
துவங்க போட்ட திட்டங்கள் தடையின்றி 2 வரக் கூடும் என்பதால் கவனம் தேவை.
நிறைவேறும். குடும்பத்தில் காரணமற்ற |g|உடம்பில் சளி, ஒவ்வாமை மற்றும் சீதளம்
மனக்கசப்புகள் வந்துபோகும். குழந்தை
களுக்காக திடீர் மருத்துவ செலவுகள் 8 ஆகிய தொல்லைகள் வந்துபோகும். நீண்ட
ஏற்படும். வங்கிகளின் உதவியால் எதிர் |கொலமாக இருந்துவந்த பிணிகளுக்கு புதிய
பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றி மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும்.
உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
3 குழந்தைகளால் பெயர், புகழ் ஏற்
படலாம். உற்றார் உறவினர்களால் 9 மனநிம்மதி இன்மையும் காரணமற்ற பொருட் |g செலவுகளும் உண்டாகும். அரசியல்வாதி | 8 களால் சில எதிர் பார்க்காத ஆதாயங்கள்
அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் ஏேற்படும். பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் |2 வந்துசேரும். வடக்குத் திசையில் இருந்து ஓசில நற்செய்திகள் வந்துசேரும். நீண்டதூ ரேப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய
நபர்களை சந்திப்பதில் காலதாமதம் ஏற்படலாம். |ே அரசியல்வாதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் |2|பணி ஆற்றுதல் சிறந்ததாகும். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்துசேரும்.
விருச்சிகம்)
உடம்பில் மேகம், உஷ்ணம்
ஆகிய உபாதைகள் வந்துபோகும். கணவன் - மனைவி உறவுகளில் கவனமு டன் இருத்தலோடு, முன்கோபம் தவிர்த்தல் நல்லது. வேலை இல்லாத படித்த இளைஞர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகுவதுடன் அவர்களாலேயே காரண மற்ற பொருட்செலவுகளும் வந்துசேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவன முடன் பேசிப் பழகவும். காதலர்களுக்கு திருமணம் நடைபெறும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் காலமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வார மொகும்.
A. தனுசு
|் மிதுனம்
சொத்து விசயமான நாட்பட்ட
வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இதுநாள் வரையில் இருந்து வேந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத்
திருத்திக் கட்டுவதற்கு முயற்சிசெய்வீர்கள். |நீேண்ட காலக் கடன்களை அடைப்பீர்கள்.
மாணவர்கள் பாராட்டுக்களைப் பெறுவார்கள். பெண்களிடம் இரகசியமான விடயங்களைச்
சொல்லாதீர்கள்.
330, 00, 000, 30, 300, 00 30 3G) 332 33 3:3 300,03,33) 000 000 000 000,000, 000 009, 03OL 90 000 000 009) 630), 00, 0001,303) 53533), 63,09,00000003, 003 09, 03 09, 50,
{ புதிய நண்பர்கள் சேர்கையால் எதிர் பாராத தனலாபம் அடைய வாய்ப்பு உள்ளது. செய்தொழிலில் பங்காளிகளால் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும் காலமாகும். வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படலாம், இரும்பு இயந்திரம், பலசரக்கு, எண்ணெய் வகைகள், பழைய இரும்பு பொருட்கள் ஆகிய வியா - பாரம் செய்வோர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை, மகன் உறவுகள் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்தல் நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் (சம்பந்தமாக நீண்டதூரப் பயணங்களை
மேற்கொள்வீர்கள்.
(கடகம் வெளிநாடு சென்றுவருதல் சம்பந்த
-மான முயற்சிகளில் நல்ல செய்திகள் |ு வந்து சேரும். புதிய தொழில் களை
ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள். ஒரு 18 சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள்
இடமாற்றம் ஏற்படலாம். செய்தொழிலில் 8 புதிய கூட்டுமுயற்சிகளைத் தவிர்க்கவும். தேவையில்லாமல் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உள்ளது. 8அடிமை ஆட்களால் பொருட்செலவுகளும்
மனநிம்மதிக் குறைவும் ஏற்படலாம். (8 உறவினர்களின் வருகையால் பொருள்வரவு
உண்டாகும், காதல் சம்பந்தமான விசயங் களில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம்
இதுவரை இருந்து வந்த 'பொருளாதார நெருக்கடிகள் மாறி
மனச் சந்தோசம் அடையலாம். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள கால மாகும். உடம்பில் சுரம் உஷ்ணம் ஆகிய உபாதைகள் வந்துபோகும். காதல் விசயங் களில் மிகுந்த மனச் சந்தோசம் ஏற்படும். தீர்த்த யாத்திரைகள் சென்றுவர எண்ணுவீர்கள். நீண்டதூரப் பயணங்களின் போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
சிங்கம் காதல் சம்பந்தமான விசயங்களில்
நல்ல தகவல்கள் வந்துசேரும். மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் 2ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்துக் lெ கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய நிேகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள், பிள்ளைகளால் தனவரவும், மனநிம்மதியும் உண்டாகும். ஒரேஸ், லாட்டரி போன்ற விசயத்தில் பணம், ஓ| பொருள்களை ஏமாறாமல் இருக்கவும். |ேபெண்கள் விஷயத்தில் கவனமாக இெருக்கவும். கண்களில் கவனம் தேவை. மே பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வோராமாகும்.
கும்பம்
விருந்தினர் வரவால் மனமகிழ்ச் (சியும் பொருள்வரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது. செல்வ செல்வாக்கு, புகழ் கூடும். புதிய வீடு, நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். இது நாள் வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும். குலதெய்வ ஆலய வழி - பாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகளில் பங்குகொண்டு மனமகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
(கன்னி நாட்பட்ட வழக்கு விசயங்களில் நல்ல
செய்திகள் வந்துசேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய் தந்தையர்கள் மே உறவுகளில் வந்துள்ள பிரச்சினைகள் தீேரும். வெளிநாடு செல்லுவதற்கான Iே முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து 2 சேரும். புதிய தொழில்களை ஆரம்பம் lெ செய்ய முயற்சிகள் செய்வீர்கள். உத்தி
யோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வு கெளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக்  ேகூடும் எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில
ஆதாயங்களை அடைய தென்திசையில் Iே இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும்.
A மீனம்
நண்பர்களால் புதிய தொழில் முயற்சி
கள் மற்றும் புதிய கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வேலையில்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக வீண் பொருட்செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற சச் சாவுகளும், பொருட் செலவுகளும் உண்டா லாம். வேண்டாத விசயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாது இருக்கவும்.
பரமலர்
முரசு

Page 24
Regd, as a
s
M S S S S S S S S S S S S S S S S S
கபவேளையில் புதுவருட கொடுக்கல் வாங்க
திருக்கணித பஞ்சாங்கப்படி 3020 சனிக்கிழமை பின்விரவு மண் 129இற்கும், வாக்கிய STTSSS 00 00 TT L 00 MT TTTTTTT TTTTTM 00 TTTT MT S STTS S STTS SS L0 0C0 0L00 TTTTT C 0S Y TTMTTT TMT TTMTT LC S 00000 TTTTTM C CC TM TTTT LLTMS TTTMM TTTT TTTTTTTTT TTTTT T TTT TTTS 0 L CC 00 TTTTTMTTT T TM TL
60 மணி தொடக்கம் 716 மணி நேரமும் சிறப்பானது  ைபுதிய பூமிகளில் "விஜய வருடத்தில் காலடி எடு
STL MM 0 0 L TMTL L MTMCCCCMLTLL TC LMTTTMT TTLLLLL
SS TTTTTS STMS TTTCTTS SMS STSS S SSSSSS MS MS
݂ ݂ ݂ ݂
 
 

மருந்து விறக
Newspaper at the G.P.O.(OD/86/NEWS/2012)
ல் பரிசுகளைப் பெற எம்மிடம் வாருங்கள் TTTTTTLCL L000 TTTTM TTTTTT 0 TTTTT S M TTTTTMTTT TTTMT LTTTTTT S TTS லறிறப் பட்டாடை அல்லது நீலக்கரை வைத்த வெள்ளைப் புது வஸ்திரம் அளிதல் நலம் தரும்
10.208 ஞாயிற்றுக்கிழமை இரவு 1026 தொடக்கம் 150 வரையுள்ள கபநேரம் அல்லது 5000 தொடக்கம் 1000 மணி வரை கயநேரத்தில் பெரியோர்களைச் சந்திப்பது மேன்மை தரும் அல்லது 1700 காலை து வைப்பவர்கள் 1500 திங்கட்கிழமை காலை 06.05 நிமிடம் தொடங்கி 010 நிமிடத்திற்குள் அல்லது 1702013 ம்ை செய்வது மிகவும் நன்மையைக் கொடுப்பதாகும் WARWIN
198989.orn So
|
தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில்
| ii | ii Mi 5.5|||| 2 || 2013 ஏப்ரல் மாதம் திகதி தொடக்கம் 0 ஆம் திகதி வரை
0, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள சிங்கள சார சுதர்சி) கட்டிடத் தொகுதியில் (BMCHற்கு முன்பாக) japÓ SIGOGI) 900 LDG (gió) JA 900 LOGO GIGOJ
சிங்கள தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு கித்துள்
STTTLLLLL LLLTT T LT TTML சலுகை விலையிலும் கித்துள் உற்பத்திகளை பெற்றுக் கொள்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம்