கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.05.16

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ெ
| 2F02% (6
Registered in the Department of Posts of Sri Lanka un
நியாயப்படுத்து (ԱՔԱԳԱմ5 காணி சுவீகரிப்ப அசாத் சாலி கைதும் விடுதலையும் 2.S.రారు. அசிங்கம் நவாஸ் ஷெரீப்சிசெய் வேண்டிய குறைபாடுக ஜெயலலிதாவின் ஆக்ஷன் பிளான் மலேசியாவில் தீவிரம இனத்துவ அரசியல்
NDA„N 5000 CANADA„CAN SIR ANKA SR 100,000 AUSTRAL.A.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS, CHF
 

避 聽 議 議
職
議 聽
縫 戀 戀 溪 戀 響 * ) , ! 餐戀 戀
EUROPE EEU -
ODINew
ET NE

Page 2
New Gy
மீட்டர் டெக்சி Board, Sticker
இலவசம்
தவன.
1,58 1,38
ஆரம்ப கட்டணம்
3,500/= 4,500/= 5,000/=
1,28 ஆரம்ப கட்டணம் ரூ.5000 ம் செலுத்தி ஏ
ஒரே முறையில் செலுத்துவ முச்சக்கர வண்டியின் உரிமை தங்களுக்க. தவணை முறையில் செலுத்த மீட்டரை தேசிய அடையாள அட்டையின் பிரதி, பிசு
அட்டையின் பிரத ஒரே முறையில் செலுத்தி மீட்டரை கொள்வனவு
072.
+ MAdTOR
NE# 2
உங்கள் முச்சக்கர வண்டிக்கு மீட்டர் பொருத்திக்கொள்வதற்கு \072;
இப்போதே அழையுங்கள் KIM New City Mot
உலகில் உற்பத்தியான
சிறந்த முச்சக்கர வண்டி மீட்டர் Head Office # 181, Araamiya Place, Dematagoda, Colombo - 09 Branches Dematagoda, Wattala, Kadawatha, Galle, Ambalangoda
380
#HN

Motors
ink Lanka
தவணைக் கொடுப்பனவு முறையிலும் Link Meterஐ கொள்வனவு செய்யலாம். (வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மாத்திரம்)
511
தவணை எண்ணிக்கை
0/=
0/=
8
5/= ஒரு மாதத்தில் ரூ.7000 செலுத்த வேண்டும் தாயின் ரூ.11,750/- மட்டுமே க இருப்பின் 07 தவணையில் செலுத்த முடியும் ர கொள்வனவு செய்வதற்கு புத்தக பிரதி, ணையாளரும், அவரது தேசிய அடையாள கயும் தேவைப்படும். செய்ய மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அவசியமில்லை.
Hotline: 4 990 990 2909 909)
tors
LINK LANKA
Office: 0112 690 744
Gale : 0114 345 960 - 4
1, Batticaloa
0114 345 962

Page 3
V Hotline 07.14748 748
# 136/1, Main Street, C
Tel: 5331124, 2325994, E-mail: keytrav(a)slitnet.ll
 
 
 

/ ජූම්" ATTA ) T D ACCREDITED AGENT
Colombo 11, Sri Lanka. 24328O1 Fax : 5331125 c, www.keytravelslk.com
See The World With Us

Page 4
2 2013, மே 16-30
சமகாலம்
இராணுவ நில அ - குச
58
மரபணுச்சோதனையும் மார்புச் சீரமைப்பும் சாதாரண மக்களுக்கு சாத்தியமா? - டாக்டர் எம்.கே. முருகானந்தன்
42 ஐ.பி.எல். அசிங்கம்
- எம்.பி.வித்தியாதரன்
அசாத் ச
விடுதி - மனே
36 அசா
47 ஐ.பி.எல். போட்டிகளை சீர்குலைக்க பாகிஸ்தானியர் சதி? - ரி.எஸ்.கணேசன்
கைது ;
அரசிய
- எம்.ஏ.சும்
56 மலேசியாவில்
தீவிரமடையும் இனத்துவ அரசியல்
நவாலி சீர்செய்
மூன்று குறை
அண்ணா தி.மு.க.வின் மூன்றாவது வருட 'ஆக்
ஷன் பிளான்' - எம்.காசிநாதன்
நியாயப்ப
காணி - கலாநிதி ெ
Samakalam focuses on issues that affect the lives of

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சமுதாலா
2013, மே 16 - 30
மயமாக்கலும் பகரிப்பும்
• பெரேரா
10 வடக்கில் தேர்தலை
நடத்தாவிட்டால்..... - கலாநிதி தயான் ஜெயதிலக
RESERVER EDR
ாலி கைதும் தலையும் பா கணேசன்
1!
பாதுகாப்புப் படைகளுக்காக
தனியார் காணியை எடுத்தல் சரியானதா?
- க.குருநாதன்
சத் சாலியின் ஏற்படுத்திய "ல் தாக்கம் மந்திரன் எம்.பி.
40 தேவை சுயபரிசோதனை - என்.சத்தியமூர்த்தி
26 வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
வெற்றிக்கு தமிழர் வாக்களிக்க வேண்டும்
- குமார் டேவிட்
ஸ் ஷெரீப் ய வேண்டிய று பெரிய பொடுகள்
17 டுத்த முடியாத
சுவீகரிப்பு ஜஹான் பெரேரா
கடைசிப் பக்கம் சரோஜா சிவச்சந்திரன்
F people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து... போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்
லங்கையின் சுமார் மூன்று தசாப்த கால உள் ப நாட்டுப் போர் முடிவுக்கு வந்து நான்கு வரு டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தில் இலங்கை அதுகால வரை கண்டிராத அவலங்களை அனுபவித்த மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வவு னியா அகதி முகாம்களில் குவிந்து கொண்டிருந்த வேளையில் தென்னிலங்கை ஆரவாரமாகக் கொண் டாட்டங்களில் மூழ்கியிருந்தது. இன்னமும்கூட கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமேயிருக் கின்றன. அரசாங்கம் அப்போது அறிவித்ததன் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் (மே 18) போர் வெற்றித் தினம் தேசிய நிகழ்வாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. நான்காவது வருட நிறைவிலும் தேசியக் கொண்டாட்டம் தலைநகரில் காலிமுகத்தி டலில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான படை அணி வகுப்புகளுடன் இடம்பெற்றது. - இலங்கைப் படைகள் இன்னொரு நாட்டின் படை களைப் போரில் தோற்கடிக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காணத்தவறியதன் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களில் இறுதிவரை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாமல் சண்டையில் ஈடுபட் டுக்கொண்டிருந்த ஒரு இயக்கமே தோற்கடிக்கப் பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தப் போர் உண்மையில், இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடன் அரசாங்கத்தினால் அதன் சொந்தப் பிரஜைகளில் ஒரு பிரிவினருக்கு எதிராகவே நடத்தி முடிக்கப்பட் டது.
தொடர்ந்து கொண்டாட்டங்களை நடத்துவது போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய நல்லி ணக்கத்தை உருவாக்குவதற்கு குந்தகமாகவே அமையும் என்று வெளிப்படுத்தப்பட்ட கருத்துக ளுக்கு தங்கள் எதிர்வினையைக் காட்டியவர்கள் பயங்கரவாதக் கொடுமைகளினால் மூன்று தசாப் தங்களாகப் பெரும் அழிவுகளையும் அவலங்க ளையும் சந்தித்த இலங்கை மக்கள் அந்தப் பயங்கர வாதத்தின் தோல்வியைக் கொண்டாடுவதற்கு முற்றிலும் அருகதையும் உரிமையும் உடையவர் கள் என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.
(16ஆம் பக்கம் பார்க்க...)

சமகாலம்
2013, Cup 16-30
Dia Star
#11 2nd Cross Street,
Colombo-11, Tel: 011 2324066
Dia Star
Cka Star
Dia ar
DIASTAR
Wholesale & Retail Dealers in Rice Cookers, Fans „Wall Clocks, Flasks, Emergency Lights,
Iron, Gas Cookers & Cattles Etc... 11, 2nd Cross Street, Colombo 11.
Tel : 011 2324066, 0777 391052

Page 6
2013, மே 16-30
சமகாலம்
40கலம் :
40தலம்
ப தபர க
மானாவர்க்கர் போராட்டம்
- புதிய பாப்பரசர் - நலதாரானாவாதத்திற்கு
எதிர்ச் சவால் விடுத்த கோலேஸ் சயாகன்
மீண்டும் சூடுபிடிக்கும் - 2. நிழலுக்குள் இருந்து மீனவர் பிர கதை
வெளியேவரும், உலகத்தமிழர் பேரவை
இராணுவ மயமாக்க பரிமாண
தோட்டத் தொழிலாளர்களும் ககூட்டு ஒப்பந்தமும்
* லெனினா ஜக்கு பிறகு 2 இலங்கை 3 முஷாரப்பின் வருகை 3 ராகுல் கார் 5 ஐ.பி.எல், கிஆகாரத்தில் அடக்கி வாசித்
- சுவாமடாக க.
-- காசி -
பேர் கோர்பை, யெசம்
பாக்கி தோ ஆப கே கொண்டே -
சமூகலம்
சமகாலம்
கடிதங்கள்
தொபம்வர் அT இக தடுமாறும் அவுஸ்திரேலிய அகதிம்னட்டம்
இ-கைதும் கோல்கது.
அமெரிக்கா அபார், என்ன செய்யும்.
பத்மாவின் பொறுமை இழப்பு
நூல் வெளியீடும் நுகர்வோர் அ என்ற தலைப்பில் பத்மாசோமகா திய கடைசிப்பக்கக் கட்டுரையில் படுத்தப்பட்ட கருத்துகள் அவர் ந யீட்டு நிகழ்வுகளில் எவ்வளவு இழந்தவராக இருந்துவந்திருக்கிற தைக் காட்டுகிறது.
சரவணன் ரமேஷ், கல்வி ஏன் எழுதுவது இல்லை?
சமகாலத்தின் ஆரம்ப இதழ்களில் இலங்கை அரசி யல் நிலைவரங்கள் குறித்து கனதியானதும் சிந்தனை யைத் தூண்ட வல்லமையு மான கட்டுரைகளை எழு திய நோர்வேயில் வாழும் பேராசிரியர் என்.சண்முகரத்தினம் கனடாவில் வா( பிலிப்ஸும் ஏன் தற்போது எழுதுவதில்லை?
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகள் பற்றி சந்திரிகா சுப்ரமண்யனின் கட்டுரை மூலம் பல த
விளம்பரங்களுக்கு : தொலைபேசி: 011

அறியக்கூடியதாக இருந் தது. புலம்பெயர்ந்த இல ங்கையர்களிடமிருந்து, குறிப்பாக பத்திரிகையா ளர்களிடமிருந்து ஆக்கங் களைப் பெற்று சமகாலம் பிரசுரித்தால் பயனுறுதியு டையதாக இருக்கும்.
கேசவன் குருசாமி, கரவெட்டி.
லின் ங்கள்
இந்திய உறவுகள் தியின் குறள்
மாணவருக்கு வரப்பிரசாதம்
அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்க ளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கி றது சமகாலம், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளைப் பற்றி எந் தவித பரபரப்பூடலுமின்றி மிகவும் நிதான மாக ஆய்வுத் தன்மையுடனான கட்டுரை களை சமகாலம் பிரசுரித்துவருவது பெரும் பயனுடையதாக இருக்கிறது. நான் ஒரு அர சியல் விஞ்ஞான ஆசிரியன். எனது மாண வர்களுக்கு சமகாலம் இதழைத் தவறாமல் வாசிக்குமாறு சிபாரிசு செய்திருக்கிறேன். சமகாலத்தின் கனதியான பணி தொடர் வாழ்த்துக்கள்
சிவரூபன் கார்த்தி, சிலாபம்.
புவதிகளும் ந்தன் எழு 5 வெளிப் நூல் வெளி பொறுமை மார் என்ப
சத்தியமூர்த்தியின் கருத்துக்கள்
என்.சத்தியமூர்த்தி வெளியிட்டு வருகின்ற கருத்துக்களைப் பார்த்தால் சிங்கள அரசியல் சமுதாயத்திடம் இருக்கும் தவறான நிலைப் பாடுகளையும் சிறுபான்மை இனத்தவர்கள் அனுசரித்து நடக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூற வருவது போல் இருக்கி றது.
எஸ்.காந்தன், மட்டுநகர்.
யங்காடு.
> இஸெத் ஹுசெய்னின் கருத்து
இனப்பிரச்சினைகளை இனவெறியின் விளைவுகளின் அடிப்படையில் விளங்கிக் கொண்டால் தான் மிகவும் பயனுடைய வகையில் அவற்றை கையாண்டு உருப்படி யான தீர்வுகளை காணக்கூடியதாக இருக்கும் என்று முன்னாள் ராஜதந்திரி இஸெத் ஹுசெய்ன் தனது கட்டுரையில் தெரிவித்த கருத்து அருமை.
எம்.பாலா, திருகோணமலை.
ழம் ராஜன்
ய கலாநிதி கவல்களை
-7767702, 011-7767703, 011-7322736

Page 7
குறைந்தபட்ச நேர்மையாவது இருந்தால்...
பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க இலங்கை அர சாங்கம் வெளியுறவுக் கொள்கையை சரிவரக் கையாளவில்லை என்று தனது கட்டுரையில் குறை பட்டுக்கொள்கிறார். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை இவ ரும் வேறுபல சிங்களப் புத்தி ஜீவிகளும் (தயான் ஜெயதிலக முக்கியமானவர்) இதே ராஜபக்ஷ அர சாங்கத்தின் கொள்கைகளையும் அணுகுமுறைக ளையும் நியாயப்படுத்துகின்ற கொந்தராத்தை எடுத்துக்கொண்டவர்கள்.
அரசாங்க உயர் மட்டத்தின் கொள்கைகளை மாற் றியமைக்கத் தங்களால் முடியுமென்று (தங்களைப் பற்றியே மிகையான) எண்ணத்தைக் கொண்டி ருந்த இவர்கள் இப்போது அரசாங்கம் சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் பிழையாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் கள். சர்வதேச சமூகத்துடனான அணுகுமுறைகளை அரசாங்கம் தவறாகக் கையாளுவதற்குக் காரணமே அதே சர்வதேச சமூகம் இலங்கை மீது நெருக்குதல் கொடுப்பதற்கான அடிப்படைக் கார ணியாக அமைகிற தேசிய இனப்பிரச்சினையில் சரி யாக நடந்து கொள்ளாமையாகும்.
உள்நாட்டில் சிறுபான்மை இனங்களை கெளரவமான முறை களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் புரிந்து அரசியல் தீர்வைக் காண்பதே சகல பிரச்சினைகளில் இருந்து படுவதற்கு இருக்கக்கூடிய ஒரே மார்க்கம் என்பதை அரசாங்க துக்கு உருப்படியாக உணர்த்தக்கூடிய அருகதை தங்களிடம் பேராசிரியர் விஜேசிங்கவும் தயான் ஜெயதிலகவும் புரிந்துெ இந்த அரசாங்கத்தின் நியாய துரந்தர்கள் போன்று செயற்ப தாங்கள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துணர்த்த முயன்றது எ போதாவது பேராசிரியர் விஜேயசிங்கவும் கலாநிதி ஜெயதி கக்கூற முன்வந்தால் அவர்களிடம் குறைந்தபட்ச நேர்மை என்று நம்ப இடமிருக்கிறது.
கதிரேசன் கமலக்கண்ல
அரசியல் என்பது இரத்த யுத்தம் என்பது இரத்தம் சி
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-232

சமகாலம்
2013, மே 16-30
சமூகலம்
வட மாகாண சபைத் தேர்தல் பற்றிய சர்ச்சைகள்
காபம் அதிகம் -
அருமரா போளி ரெய்றது அவசியமற்ற பொறாயா.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN : 2279 - 2031
மலர் 01 இதழ் 22 2013, மே 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14, இலங்கை. தொலைபேசி: +94 11 7322700 ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
றயில் நடத்தி, அவர் து கொண்டு உகந்த தும் கொழும்பு விடு கத் தலைமைத்துவத் இல்லை என்பதை கொள்ள வேண்டும். ட்ட காலகட்டத்தில் ன்ன என்பதை இப் லகவும் பகிரங்கமா யாவது இருக்கிறது
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-mail : suabith@gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பனன், கோப்பாய்.
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
ம் சிந்தாத யுத்தம். ந்தும் அரசியல். - - மாஓ சேதுங்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
இலங்கை. மின்னஞ்சல் : samakalam@
expressnewspapers.lk
7827,

Page 8
2013, மே 16-30
சமகாலம்
வாக்குமூலம்...
இலங்கையர்கள் சுமார் 4000 வரு டங்களுக்கு முன்னரே இரும்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ப தற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் இருக் கக்கூடிய வரலாற்றுப் பதிவுகள் 3000 வருடங்கள் வரையிலான வையாகவே இருக்கின்றன. இந் திய நாகரீகம் அப்போது செப்பு தொழில்நுட்பத்தை மாத்திரமே அறிந்ததாக இருந்தது. எமது மூதா தையர்கள் எவ்வளவோ மேம்பட் டவர்கள்.
வீடமைப்பு அமைச்சர் விமல்வீரவன்ச
- இராணுவத் தலைமையகத்திற் குள் வைத்து என்னைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப் பட்ட தற்கொலைக்குண்டுத் தாக் குதல் தொடர்பாக என்னிடம் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு இரகசியப் பொலிஸார் ஏன் 7 வருடங்கள் காத்திருந்தார்கள்? என்னிடம் வந்த இரகசியப் பொலிஸாரிடம் தற்போதைய தருணத்தில் வாக்குமூலம் பெறு வது தொடர்பில் எனக்கு பலத்த சந்தேகம் எழுவதாகக் கூறி னேன். என்னைக் கொல்வதற்கு மேற் கொள்ளப்பட்ட தாக்குத லின் பின்னணியில் பெரிய சதித் திட்டம் இருந்தது.
சரத்பொன்சேகா
ஜே.ஆர்.ஜெயவர்தனவின்
அமெரிக்க ஆதரவுக் கொள்கை காரணமாகவே இலங் கையில் பிரிவினைவாதிகளின் திட்டத் துக்கு இந்தியா உதவிசெய்தது. அடுத்தது இந்தியா இலங்கைக்குள் படைகளை அனுப்பியது. எம்மை ஆக்கிரமிக்க வெளி நாட்டுச் சக்திகள் முயற்சிக்கின்றன என்று கூச்சல் போடுபவர்கள் 1980களில் இந்தி யாவும் ஆக்கிரமிக்க முயற்சித்தது என்று
கூற முன்வருவதில்லை.
ஜே.வி.பி.தொழிற்சங்கத் தலைவர்
கே.டி.லால் காந்த

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப் பட்டு வந்திருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஒரு மாகாணத்துக்கு தேர்தலை நடத்தினால் அது எவ்வாறு அரசியலமைப்பிற்கு விரோ தமானதாக அமையும்? வடமாகாண சபைக் குத் தேர்தலை நடத்துவது நாட்டு நலன் களுக்கு விரோதமானதாக அமையுமானால் அதை முறியடிப்பதற்கு முன்னணியில் நின்று நான் போராட்டம் நடத்துவேன். நாட் டுப்பற்று மீது விமல்வீரவன்சவுக்கு ஏக போகம் இருக்க முடியாது. நாங்களும் நாட் டுப் பற்றாளர்களே, நாமும் தாய்நாட்டை நேசிக்கிறோம்.
ஐ.தே.க.எம்.பி சஜித் பிரேமதாச
கறு நம் மீது :
9 1988 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ஏனைய - மாகாண மக்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளை வட மாகாண மக்கள் அனுப் விக்காமல் இருக்க இனிமேலும் நாம் அனும திக்கக்கூடாது. ஏன் அவர்களுக்கு அந்த உரி மையை நாம் நிராகரிக்க வேண்டும்? வடமாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அவர் கள் அந்த மாகாண சபையை நிருவகிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே எனது - நிலைப்பாடு.
- சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர
இலங்கையர்கள் சர்வஜனவாக்குரிமையை 1931 ஆம் ஆண்டில் பெற்றபோதிலும், 1948 பெப்ரவரியில் சுதந்திரத்தைப் பெறு வதற்கு முன்னதாக மூன்று பொதுத்தேர்தல் கள் நடத்தப்பட்டபோதிலும், இன்னமும் கூட எமது நாட்டில் முன்னேற்றகரமான வாக்களிப்பு முறையொன்று நடைமுறை யில் இல்லை.
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அசாத்சாலி பூனைக்குட்டி போன்று மௌனமாக இருக்கிறார். அவரை மீண்டும் கைது செய்ய வேண்டு மென்று நாம் நினைக்கிறோம். அவர் வழங்குகின்ற ஒவ்வொரு பேட்டியிலும் பொதுபல சேனாவை கண்டிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
பொதுபலசேனா பொதுச் செயலாளர் கலபொடகத்த ஞானசார தேரர்

Page 9
>) செய்தி
அசாத் சாலியின் கை கிளப்பிய முக்கிய ே
ஸ்லிம் அரசியல்வாதி அசாத் (P. அண்மையில் கைதுசெய் யப்பட்டபோது அவர் முஸ்லிம் மக் களை அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையில் இறங்க வேண்டு மென்று தூண்டியதால் தேசிய பாது காப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி னார் என்று அரசாங்கப் பேச்சாளர் காரணம் கூறியிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத்சாலி கைது செய்யப்பட் டதை நியாயப்படுத்துவதற்கு சென் னையில் இருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அவர் அளித்த பேட்டியொன்று சான் றாகக் காட்டப்பட்டது. முஸ்லிம்கள்
ஆயுதமேந்திப் போராட வேண்டு
Delicious food to suit your o Attractive natural beauty One & Only location just for o
இ Everythings within yo
மென்று அவர் ஆ தாக அரசாங்கத் தர சாட்டப்பட்டது.
இரகசியப் பொலி கைதுசெய்யப்பட்ட மாகவே பயங்கரவ தின் கீழ் அவரைத் பதற்கான உத்தரவு காணக்கூடியதாக இ கத்துடன் தொடர்பு றச்செயல்களில் ஈ பங்களிலும் பொ6 துரிதமாகவும் ெ நடந்துகொண்டால் சிறந்த பூமியாக எட ருக்கும்.
அதுபோக, சென்
Taste
No. 166, Koswatta, Nawala, Rajagiriya, Sri
ԱՀԳ:865 994 O727 6328.58
 
 

ஆய்வு
bg கள்வி
அழைப்பு விடுத்த ாப்பினால் குற்றஞ்
ஸொரினால் அவர் தும் வெகுதுரித ாதச் தடைச்சட்டத் தடுத்துவைத்திருப்
பெறப்பட்டதைக் இருந்தது. அரசாங் டையவர்கள் குற் டுபடுகிற சந்தர்ப் லிஸார் இந்தளவு செயற்திறனுடனும்
இந்த நாடு ஒரு ப்போதோ மாறியி
னை சஞ்சிகைக்கு
அளித்த பேட்டியில் தான் கூறியதா கத் தெரிவிக்கப்பட்ட விடயங்களை மறுதலித்து அசாத்சாலி ஒரு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்த உடனடியா கவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகண்டாவுக்கு புறப்படும் முன்ன தாக தடுப்புக்காவல் உத்தரவை ரத்துச்செய்துவிடுதலை செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அசாத் சாலியைக் கைதுசெய்யமுன்னர் அவ
GGeogg 0 දිශාමු (ENavතිඹa, Ga, Vá09දී,
WriverFacebote.com www.facebook.com/opulent river

Page 10
8 2013, GLD 16-30
>) செய்து
ருக்கு எதிரான குற்றச்சாட்டை பொலிஸார் ஏன் முறை யாகப் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது. அரசியல் நோக்கத்துக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பரவலாகச் சந்தே கிக்கப்பட்டது. இறுதியில் அதுவே உண்மை போல வும் தோன்றுகிறது.
அசாத்சாலி விடுதலை செய்யப்பட்டதை வர வேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிரணிக்கட்சிகளின் நெருக்குதல்கள் காரணமாகவே அரசாங்கம் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று என்று பெருமைப்பட்டுக் கொண்டார். விக்கிரமசிங்க கூறுவது உண்மையானால் சாலி ஏன் சத்தியக்கடதாசி யைச் சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டது? நிபந்தனை யின்றி விடுதலை செய்யப்படும் வரை அவர் ஏன் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டியி ருந்தது?
அசாத்சாலி விடயத்தில் அரசாங்கத்தை பின்வாங் கச் செய்யக்கூடிய அளவுக்கு எதிரணி பலம்பொருந்தி யதாக இருக்கிறதென்று எதிர்க்கட்சித் தலைவரும் அவருடன் இணைந்து நிற்பவர்களும் நினைக்கின் றார்கள் என்றால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங் களால் எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப் பட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டபோது அவரை விடுவிக்க அதே எதிரணியின் பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு ஏன் நெருக்குதலைக் கொடுக்க முடியாமற் போனது? பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற் றப் பிரேரணையை ஏன் தடுக்க முடியாமற் போனது?
அசாத்சாலி விவகாரத்தில் இன்னொரு முக்கிய மான அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களை வன்முறையில் இறங்குமாறு, ஆயுதமேந்துமாறு அசாத்சாலி தூண்டினார் என்பதற் காகத்தான் அவர் கைதுசெய்யப்பட்டாரென்றால், முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பகிரங் கமாக வன்முறையைத் தூண்டுகிற அரசியல் நடவ டிக்கைகளில் இறங்கியிருக்கிற பொதுபலசேனாவைச் சேர்ந்த பிக்குமாரையும் அவர்களின் ஆதரவாளர்க ளையும் ஏன் அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் முன்வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இக்கேள்வியை ஆங்கில பத்திரிகைகளில் சாலி கைது விவகாரம் பற்றி எழுதிய பெரும்பான்மையி னத்தைச் சேர்ந்தவர்களே கிளப்பினார்கள். உதாரணத் துக்கு கலாநிதி தயான் ஜெயதிலகவையும் பேராசிரி யர் லக்சிறிபெர்னாண்டோவையும் குறிப்பிடலாம். =
சமகாலம்
 

தி ஆய்வு (
ஊழலுக்குள் ஊழல்
இ ள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல். எம் அதாவுல்லா அமைச்சரவையில் ஒரு பிரேரணையை அண்மையில் முன்வைத்தார். மாகாண சபை உறுப்பினர்க ளுக்கு மாத்திரமல்ல, ஏற்கனவே மாகாண சபை உறுப்பினர் களாக இருந்து தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்க ளுக்கும் கூட தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்பதே அந்த யோசனை.
அதை அமைச்சரவை உடனடியாகவே எந்தவிதமான தயக்கமும் இன்றி அங்கீகரித்தது. ஏற்கனவே அமைச்சரவை குறைந்தபட்சம் 50 மாதங்கள் மாகாணசபை உறுப்பினர்
களாக இருந்தவர்களும் தீர்வையின்றி வாகனங்கனை இறக்
குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியது
அரசியலமைப்புக்கான 15 ஆவது திருத்தத்தை ரத்துச்
செய்து மாகாணசபை முறையை இல்லாமற் செய்ய
வேண்டும் என்று உரத்துக் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிற அமைச்சர் பெருமக்களான விமல் வீரவன்ச சம்பிக்க ரண வக்க போன்றவர்கள் கூட இந்தத் தீர்வையற்ற வாகன இறக் குமதி அனுமதியை எதிர்க்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையின்றி வாகனத்தை இறக்குமதி செய்ய அனு மதிக்கப்படுகிறது. அத்துடன் 50 ஆயிரம் டொலர்களும் அவர்களுக்கு கடனாக வழங்கப்படுகிறது.
ஆனால் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வை பற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை பெரும் பணத்துக்கு விற்றுவிடுகிறார்கள் என்பது எல்லோ ருக்கும் தெரியும் ஒரு அனுமதிப்பத்திரத்தின் விலை ஒரு கோடி20 இலட்சம் ரூபா தொடக்கம் ஒருகோடி 50 இலட்சம் ரூபாவரை செல்கிறது. இது உண்மையில் ஊழலுக்குள் ஊழல், அத்துடன் அப்பட்டமான குற்றச் செயல் வானளாவ உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியா

Page 11
4 செய்தி, சபை நடவடி நேரடி ஒளிப
அ
மல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி 'மக்களின் வரிப்பணத்தில் மோசடித்தனமாக சுக போகம் அனுபவிக்கும் கூட் டத்தினரில் இப்போது முன் னாள் மாகாணசபை உறுப் பினர்களையும் சேர்த்துக் கொள்வதற்கு அமைச்ச ரவை அங்கீகாரம் அளித்தி ருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ' பாராளுமன்ற உறுப்பின 'ர்கள் தங்களுக்குக் கிடைக் கும் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனும் திப்பத்திரத்தை விற்பனை செய்து பெரும் இலாபம் சம் பாதிப்பதற்கும் இப்போது
அரசாங்கம் அனுமதிக்கிறது. அந்த 'அட்டகாசமான' சலுகை இனிமேல் அனும் திப்பத்திரத்தைப் பெறப் போகும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் முன் னாள் மாகாண சபை உறுப்பி னர்களுக்கும் விஸ்தரிக்கப் படுமா?
ண்மையில் பாராளு
டத் தொகுதியில் ' மும் பத்திரிகையும்; பயா உறவுமுறையைக் கட்டி என்ற தலைப்பில் பாராளு யாளர்களுக்கான கருத் நடத்தப்பட்டது. - அதில் உரையாற்றிய சபா ராஜபக்ஷ, பாராளுமன்ற களை நேரடி ஒளிபரப்பு தொடர்பில் தான் அக்கா சீலனை செய்துவருவதாகத் ருந்தார். அவரது இக்கருத், ரங்கில் கலந்துகொண்டவர்க திரமல்ல வெளியிலும் வர ருப்பதை அவதானிக்கக் இருக்கிறது.
பாராளுமன்ற நடவடிக்ை யாக ஒளிபரப்பினால், மக் பிரதிநிதிகள் எவ்வாறு சபை படுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளக்கூடியதா. அத்துடன் மக்கள் தங்கள் நம் பார்த்துக்கொண்டிருப்பார்க காக பாராளுமன்ற உறுப்பி ந்த கண்ணியமாக நடந்துெ சிப் பார்கள் என்பதே இந்த பரப்பு யோசனைக்கு ஆத வைக்கப்படும் நியாயப்படு
இங்கு ஒரு முக்கியமான கிறது. தங்கள் பிரதிநிதிக நடந்துகொள்கிறார்கள் என்

சமகாலம்
2013, மே 16-30
ஆய்வு ! க்கைகள் ரப்பு யோசனை
மன்றக் கட்டி
துகொள்ள வாக் பாராளுமன்ற
காளப் பெருமக் அறுதியுடைய
கள் பாராளு யெழுப்புதல்'
மன்ற நடவடிக் மன்ற செய்தி
கைகளின் நேரடி தரங்கொன்று -
ஒளி ப ரப் பு க
ளைத் தான் (நாயகர் சமல்
பார்க்க வேண் நடவடிக்கை
டுமா? எமது மக்கள் பிரதிநிதிகள் எனப் ச் செய்வது
படுபவர்களில் அதிகப் பெரும்பான்மை மறயுடன் பரி
யானவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் த் தெரிவித்தி களாக இருந்தாலென்ன, மாகாண சபைக து அக்கருத்த
ளின் உறுப்பினர்களாக இருந்தாலென்ன, களினால் மாத்
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் வேற்கப்பட்டி
களாக இருந்தாலென்ன அவர்கள் சபைக் கூடியதாக
குள் மாத்திரமல்ல, வெளியிலும் கூட
பெருமளவுக்கு அடாவடித்தனமாகவே ககளை நேரடி நடந்துகொள்கிறார்கள் என்பது எல்லோ கள் தங்களது
ருக்கும் தெரியும். பக்குள் செயற்
- பழி பாவத்துக்கு அஞ்சாதவர்களாகவே நேரிடையாக |
சமுதாயம் இன்று அரசியல்வாதிகளை க இருக்கும்.
நோக்குகிறது. பாராளுமன்ற நடவடிக் டத்தைகளைப்
கைகளை தொலைக்காட்சியில் நேரடி ள் என்பதற்
ஒளிபரப்புச் செய்தால், சிலவேளை, பெற் பினர்கள் மிகு
றோர் தங்கள் பிள்ளைகள் குறிப்பாக, காள்ள முயற்
பாடசாலை செல்லும் வயதில் உள்ள பிள் 5 நேரடி ஒளி
ளைகள் பார்க்கக்கூடாத நிகழ்ச்சியாக -ாரமாக முன்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒளிப த்தலாகும்.
ரப்பை பார்க்கக் கூடாது என்று கட்டுப் கேள்வி எழு
பாடு விதித்தாலும் ஆச்சரியப்படுவ ள் எவ்வாறு
தற்கில்லை. பதைத் தெரிந்

Page 12
2013, மே 16-30
சமகாலம்
வடச்
வி
கலாநிதி தயான் ஜெயதிலக
மு
தயா
உள்நாட்டு அரசியல்
ரு அரசியல் விஞ்ஞானி என்
லும் முன்னாள் இராஜதந்த வகையிலும் இணைந்த வடக்கு மாகாண சபையில் குறுகிய 4 அமைச்சராகப் பதவி வகித்தவன் 6 யிலும் இந்த விடயதானத்தை நான் றேன். இந்த அனுபவங்கள் மற்றும் கள் காரணமாக எனது கருத்துகளை பூர்வமான பார்வை என்று வகைப்பு யும் என்பது எனது அபிப்பிராயம்.
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பு மாயைகள் நிலவி வந்திருக்கின்றன டுப் போரின் முடிவுக்குப் பின்னரா டத்தில் புத்துயிர் அளிக்கப்படும் அ களை யதார்த்தவாதி என்ற வகை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.
எமது நாட்டுச் சூழ்நிலையில் பரவலாக்கம் என்பது பிரதானமாக ! அதிகாரமும் உரிமையும் அளிப்பது தப்பட்டது. 'மக்கள்' என்பதை எந்
இனத்துவ வடமாகாண சபை,
திலும் க அதிகார பரவலாக்கம்
என்பது
மாயை. தொடர்பான விவாதம்
பரவலாக்க
விடுதலை டன் சம்பந்தப்பட்டது. அவர்கள் இல்லை என்பதால் அதிகாரப் ப துக்கு எந்த நியாயப்பாடும் கிடையா இரண்டாவது மாயை. அதிகாரப் ப இந்தியாவுடன் சம்பந்தப்பட்டது எ

க்கில் தேர்தலை நடத்தாவிட்டால் ளைவுகளுக்கு கங்கொடுக்கத் பராக வேண்டும்
ற வகையி திரி என்ற -, கிழக்கு காலத்துக்கு என்ற வகை - அணுகுகி > பாத்திரங் T யதார்த்த படுத்த முடி
பில் மூன்று 1. உள்நாட் ன காலகட் ந்த மாயை -யில் நான்
றாவது மாயை.
எனது அபிப்பிராயப்படி உண்மையை எளி தாகச் சொல்வதானால் அதிகாரப் பரவலாக்கம் என்பது தமிழர்களுடனும் சிங்களவர்களுட னும் சம்பந்தப்பட்டது, அல்லது சிங்களவர்க ளுடனும் தமிழர்களுடனும் சம்பந்தப்பட்டது. இலங்கையில் ஏறத்தாழ குறிப்பிட்ட சில பிராந் தியங்களுடன் சம்பந்தப்பட்ட நெருக்கமாக இணைக்கப்பட்ட இனத்துவக் குழுக்கள் (வட மாகாணத்துக்கு வெளியே பெரும்பாலான தமி ழர்கள் வாழுகிறார்கள் என்ற கருத்தினால் இந் தவாதம் வலிமையையோ பண்பையோ இழந்துவிடவில்லை) இருக்கின்றன; பிராந்திய ரீதியான இனத்துவப் பரம்பல் இருக்கிறது; இலங்கையில் உள்நாட்டு புவிசார் அரசிய லொன்று உள்ளது. அது குறைந்தபட்சம் 20 ஆம் நூற்றாண்டு பூராகவும் அங்கீகரிக்கப்பட் டிருந்தது. | சரித்திரம் எதுவாக இருந்தாலும், அத்தகைய கட்டமைப்பு ஒன்று இருக்கிறது. அதன் கார ணத்தினால் மத்திய மயப்படுத்தப்பட்ட (Centralized form of administration) நிருவா கத்தைக் கட்டமைப்பதில் வெற்றி கண்டிருக் கக்கூடிய எந்தவொரு ஒரே இனத்தைக் கொண் டிராத (பல்வேறு இனங்களைக் கொண்ட) நாட் டையும் தான் காணவில்லை என்பதை வலியு றுத்திக் கூறுவதற்காக சிலோன் மோர்ணிங் லீட ரில் 6 கட்டுரைகளை 1926 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க எழுதி னார். அதிகாரப் பரவலாக்கத்தின் நியாயப் பாட்டுக்கான அடிப்படை அதுவேயாகும்.
அதிகாரப் மக்களுக்கு டன் சம்பந் தவிதமான
அர்த்தத் ருதலாகாது முதலாவது
அதிகாரப் கம் என்பது ப் புலிகளு
தற்போது ரவலாக்கத் எது என்பது ரவலாக்கம் ன்பது மூன்

Page 13
எனது பழைய மார்க்சிய அகராதிப் தமாயிருக்குமென்று படி சொல்வதானால் குடிப்பரம்பல்
ருக்கமாட்டார். தனி தளத்துக்கும் அல்லது கீழ்க்கட்டுமா
கோருகின்ற நிலைக் னத்துக்கும் அரசியல் மேற்கட்டுமா
படுகின்ற அளவுக்கு னத்துக்கும் இடையே ஒரு முரண்
பிரச்சினைகள் இரு பாடு இருக்கிறது.
அந்த தேர்தல் விஞ் இதுவே அதிகாரப் பரவலாக்கம்
கொண்டிருந்தது. 19 சிங்களவர்களையும் தமிழர்களையும்
டைத் தீர்மானத்தை பற்றியது என்பதற்கும் இந்தத் தீவில்
காட்டுவதாக அமை எவ்வாறு நாம் சமாதான சகவாழ்வு
த்தில் விடுதலைப் வாழமுடியும் என்பதற்குமான முத
சிறிய அமைப்பாக லாவது வாத ஆதாரமாகும். இது சக
எனவே, பிரச்சினை வாழ்வையும் கூடிவாழ்தலையும் பற்
விடுதலைப் புலிகள றியதாகும். இது ஒரு புறநிலை உண்
அத்துடன், அவர்கள் மையை வலியுறுத்துகிற ஒரு விடய
யாகக் கண்ட தே மாகும். இலங்கையில் நாம் அரசியல்
இணக்கத் ரீதியில் சகவாழ்வு வாழ்வதற்கு வகை
தேவையை தர்க்க செய்யக்கூடிய அரசியல் சமநிலைக்
வகையிலும் இல்ல கான நிபந்தனைகள் யாவை? இது .
வில்லை. அடிப்படையில் இனத்துவ தேசியப்
மூன்றாவது, அ பிரச்சினை அல்லது தேசிய இனங்க லாக்கம் பிரதானமா
அதிகாரப் பரவலாக்கல் விடுதலைப்பு6 பட்டது என்றால் பண்டா-செல்வா : டட்லி-செல்வா உடன்படிக்கையோ ருக்காது. 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தி சினைக்கென ஜே.ஆர்.ஜயவர்தன கா
ஒதுக்கியிருக்க மாட்டார்
ளின் பிரச்சினை என்பதைத்தவிர, சம்பந்தப்பட்டது எ. நிருவாகத்தைப் பற்றியதோ, வேறு வாறு அது இந்தியா எதையும் பற்றியதோ அல்ல.
பட்டதாக இருந்திரு இது விடுதலைப் புலிகளுடன் சம்
தியாவில் பொதுத் பந்தப்பட்டது என்பது இரண்டாவது
பெறப்போகும் நிை தவறான வாதம். விடுதலைப் புலிக
சூழ்நிலை மேலும் 6 ளுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தி
துகளைக் கொண் ருந்தால் 1957 ஆம் ஆண்டு பண்
கொண்டு வருகிற டாரநாயக்க - செல்வநாயகம் உடன்
வேண்டும். ஆனால் படிக்கையோ அல்லது 1966 ஆம்
லாக்கலுக்கான பிர ஆண்டு டட்லி - செல்வநாயகம்
'மாகாணம்' எப்பே உடன்படிக்கையோ கைச்சாத்திடப்
இணங்கிக் கொள்ள பட்டிருக்காது. மேலும், இது விடுத
தைச் சிந்தித்துப் பா லைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட
பில் 1986 ஜூனில் ! பிரச்சினையாக இருந்திருந்தால்
சியற் கட்சிகளின் ஜே.ஆர்.ஜெயவர்தன மிகவும் பிரபல்
ஆவணங்களிலேயே யமான (ஐக்கிய தேசியக் கட்சியின்)
காக ஏற்றுக்கொள்ள 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமி
திபதி ஜெயவர்தன ழர்களின் பிரச்சினைக்கென கணிச
அந்த மகாநாடு விழ மான பகுதியை ஒதுக்குவது பொருத் கவின் வேண்டுகோள்

சமகாலம்
2013, மே 16-30
ஈ
நினைத்தி 7 நாடொன்றைக் க்குக்கூட தள்ளப் கு தமிழர்களுக்கு நந்தன என்பதை ஞாபனம் ஏற்றுக் 76 வட்டுக்கோட் யே அது சுட்டிக் ந்தது. அந்த நேர
புலிகள் ஒரு வே இருந்தனர். - அடிப்படையில் ளப் பற்றியதல்ல. ள் இராணுவ ரீதி பால்வி அரசியல் கர்வொன்றுக்கான
ரீதியில் எந்த மேற் செய்துவிட
அதிகாரப் பரவ க இந்தியாவுடன்
லிகளுடன் சம்பந்தப் உடன்படிக்கையோ,
கைச்சாத்திடப்பட்டி 1ல் தமிழர்களின் பிரச் ணிசமான பகுதியை
ன்றவாதம். அவ் ரவுடன் சம்பந்தப் ந்தால், 2014 இந் | தேர்தல் நடை லயில், அரசியல் மோசமான ஆபத் சடதாக மாறிக் தென்றே கூற
அதிகாரப் பரவ ரதான அலகாக ாது பகிரங்கமாக ரப்பட்டது என்ப கூட்டப்பட்டது. அப்போது இந்தியர்
ருங்கள். கொழும் |
களில் எவரும் பிரசன்னமாயிருக்க நடத்தப்பட்ட அர
வில்லை. அந்த நேரத்தில் இணங்கிக் -- மகாநாட்டின்
கொள்ளப்பட்ட விரிவான திட்ட ப மாகாணம் அல
வரைபு நடைமுறைப்படுத்தப்பட்டி ரப்பட்டது. ஜனா
ருந்தால் (அரசாங்கத்துக்கு பாராளு தலைமையிலான
மன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஜய குமாரணதுங்
பெரும்பான்மைப் பலம் இருந்தது) ளின் பேரிலேயே ஒரு வருடம் கழித்து இந்தியாவின்

Page 14
12 2013, மே 16-30
சமகாலம்
பலவந்த தலையீட்டு இராஜதந்திரத் யப்பட்ட விடயத் துக்கு வழி திறந்துவிடப்பட்டிருக்
டதாகவே காது.
ஆனால், மிகவும் எனவே இந்த மூன்று மாயைகளும்
காரணத்துக்காக ( புறந்தள்ளப்பட வேண்டியவையா
மாகாணமே தெ கும். அடுத்து நாம் மாகாண அதி
வேண்டும். லங்க காரப் பரவலாக்கம் என்றால் உண்
கையின் ஆசிரிய மையில் என்ன என்பதைப் பார்ப்
யார் மேர்வின் டி போம். இது மிகவும் எளிமையானது.
த்த பேட்டியொ ஒரு குடும்பம், அதுவும் கூட்டுக்
ஜெயவர்தன 'சிர குடும்பம் ஒரே கூரையின் கீழ் வாழ வேண்டுமென்று நீங்கள் விரும்பி னால், ஒரு இணைப்பைக்கட்ட வேண்டியிருக்கும். அல்லாவிட்டால் சமாளிக்க முடியாது. பிள்ளைகளுட னான தனிக்குடித்தனம் என்றாலும் கூட, பதின்வயதுகளில் பிள்ளைகள் இருப்பார்களானால், அவர்களுக் கென தனியான அறையொன்றைக் கொடுப்பதே விவேகமான காரிய மாக இருக்கும். ஏனென்றால், குடும் பத்தின் அந்த உறுப்பினரின் தனித் தன்மையைப் பேணுவதற்குத் தேவை யான குறுக்க முடியாத குறைந்தபட்ச இடைவெளி அங்கீகரிக்கப்படவில் லையானால், அல்லது கூட்டுக் குடும் பத்தின் அந்தக் கிளை வளருவதற்குத் தேவையான இடைவெளி அங்கீகரிக் கப்படவில்லையானால், நெருக்கடி தோன்றுவது தவிர்க்கமுடியாததா
டசபைகளுக்கு கும். சுருக்கமாகச் சொல்வதானால்,
எதுவும் இல்லை அவர்கள் ஒரு கூரையின் கீழ் வாழ
கள். தமிழர்கள் முடியாது. கூட்டுக் குடும்பத்தின் ஒரு
சபைகளுக்குக் கிளை அடுத்த வீட்டில், அல்லது
எதுவும் வேண்ட அடுத்த ஒழுங்கையில் பெரும் எண்
றார்கள். நான் ணிக்கையில் நெருங்கிய உறவினர்க
சபைகள் - எ ளைக் கொண்டிருந்தால் மேலும் கூடு :
என்று கூறியிருந்த தல் நெருக்கடிகள் வரும். இதுவே
ஒரு சந்தர்ப்பத் அதிகாரப் பரவலாக்கலுக்கான அடிப்
குறுக்கீட்டுச் சந்தி படை, புறநிலை உண்மையான
சொன்னார். நியாயப்பாடு ஆகும்.
மாகாண அதி ஒரு யதார்த்தவாதி என்ற வகை
அலகை இல்லாப் யில், அதிகாரப் பரவலாக்கலுக்கான
தப் பாராளுமன் முதல்நிலை அலகு பற்றிய பழைய
ஆனால், அதை | விவாதத்தில் நேரத்தைச் செலவிட
ஏற்கமாட்டார்கள் உண்மையில் நான் விரும்பவில்லை.
தேவானந்தா கூ துணை அலகு ஒன்றுக்கான காரணம்
போவதில்லை. இருக்கிறது என்று நான் நினைக்கி
பரவலாக்கல் அ றேன். ஆனால், அது நிச்சயமாக உப
மாகாணத்தை இ அதிகாரப் பரவலாக்கல் என்று அறி
எந்தவொரு தமி

துடன் சம்பந்தப்பட் யுமோ, குழுவுமோ இணங்கிக்
இருக்கவேண்டும்.
கொள்ளப்போவதில்லை. தற்போ எளிமையான ஒரு
தைய அரசாங்கமோ அல்லது வேறு முதல்நிலை அலகாக
எந்த அரசாங்கமோ மாகாண அதி ாடர்ந்தும் இருக்க
காரப் பரவலாக்கல் அலகை இல்லா ா கார்டியன் சஞ்சி
மற் செய்வதாக இருந்தால் அது கலப் ரான எனது தந்தை
படம் செய்யப்படாத ஒருதலைப் சில்வாவுக்கு அளி
பட்சச் செயலாகவே இருக்கும். முன் ன்றில் ஜனாதிபதி
னர், 1972ஆம் ஆண்டு புதிய அரசி பகளவர்கள் மாவட்டம்
யலமைப்பு - நிறைவேற்றப்பட்ட போது அத்தகைய ஒருதலைப்பட்ச வாதத்தை நாம் கொண்டிருந்தோம். அதன் கடுமையான விளைவுகளை இந்நாட்டு பிரஜைகள் அனுபவித்தார் கள். அதேபோன்ற ஒருதலைப்பட்ச வாதத்தை எவராவது நடைமுறைப்ப டுத்த இப்போது முயற்சிப்பார்களே யானால் (அதற்குச் சார்பான குரல் கள் உரத்து ஒலிக்கின்றன) அதனால் தொடர்ச்சியான பாதகவிளைவுகள் ஏற்படுமென்றதை அவர்கள் தெரிந்தி ருக்க வேண்டும். எனவே, ஒரு யதா ர்த்தவாதி என்றவகையில் நான் அதி காரப் பரவலாக்கலுக்கான முதல் நிலை அலகாக மாகாணமே தொடர்ந்
மாகாண அதிகார
பரவலாக்கல் அலகை
அப்பால்
இல்லாமல் செய்வதை என்கிறார்
தமிழர்களில் யாரும் பிராந்திய
ஏற்கமாட்டார்கள். குறைவாக
அமைச்சர் டக்ளஸ் ாம் என்கி
தேவானந்தாகூட ஏற்றுக் மாகாண ன்கிறேன்'
கொள்ளப் போவதில்லை தார். பிறகு தில் இதை அவர் தும் இருக்க வேண்டும் என்று மப்புப் புள்ளி என்று பரிந்துரைக்கிறேன்.
நாம் கொண்டிருக்கும் ஒரேயொரு காரப் பரவலாக்கல்
குறுக்குவெட்டுப் புள்ளி அரசியல மற் செய்வதற்கு இந்
மைப்புக்கான 13ஆவது திருத்தமே மத்தினால் முடியும்.
என்று ஒரு அரசியல் விஞ்ஞானி தமிழர்களில் யாரும்
என்ற வகையில் மாத்திரமல்ல, - அமைச்சர் டக்ளஸ் - அதற்கு மேலாக ஒரு முன்னாள் இரா - ஏற்றுக்கொள்ளப்
ஜதந்திரி என்ற வகையிலும் கூறுகி பிரதான அதிகாரப் றேன். இந்திய- இலங்கை சமாதான மகு என்ற வகையில்
உடன்படிக்கை தொடர்பில் தமிழ் அர ல்லாமல் செய்வதை
சியல் கட்சிகள் அதிருப்தியைக் ழ் அரசியற் கட்சி கொண்டிருந்தன. ஆனால், அதிகாரப்

Page 15
இரு
பரவலாக்கலுக்கு மிகவும் கூடுதலான பெற்ற உள்நாட்டுப் அளவுக்கு அனுகூலமாக இருந்த விமுக்தி பெரமும் காலகட்டத்தில் கூட, பெறக்கூடிய யினால் கொல்லப்
சியி
லால் அதிகாரப் பரவலாக்கலுக்கு மிகவும் கூடுதலான அளவிற்கு
வா அனுகூலமாக இருந்த
ஒரு காலகட்டத்தில் கூட, பெறக்
பின
ருக் கூடியதாக இருந்த மிகச்சிறந்த ஏற்பாடு இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின்
திர விரைவான 13ஆவது
பரம் அரசியலமைப்புத்திருத்தமே
தின என்ற யதார்த்தத்தை தமிழ்க் கட்சிகள் இன்னமும் விளங்கிக்
கொள்ளவில்லை
அது னக்
தாக
தாக இருந்த மிகச்சிறந்த ஏற்பாடு 13 ஆவது திருத்தமே என்ற யதார்த் தத்தை இன்னமும் தமிழ்க் கட்சிகள் புரிந்து விளங்கிக்கொள்ளவில்லை. இந்தியா வலுக்கட்டாயமாகத் தலை யீடு செய்த நிலைமையையும் ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மைப் பலம் (1982 டிசம்பரில் நடத்தப்பட்ட மோசடித்தனமான சர்வஜன வாக்கெ ஏற்பாடு அதுவே டுப்பின் மூலமாக அந்தப் பாராளு
1987 ஆம் ஆண் மன்றம் சட்டபூர்வத் தன்மையற்றதா
லைப் புலிகள் அல் கச் செய்யப்பட்டிருந்த போதிலும்)
லது விடுதலைப் பு இருந்த நிலைமையையும் அடிப்ப னவர்கள் உட்பட டையாகக் கொண்டே அதிகாரப்
வாதிகள் திரு பரவலாக்கத்துக்கு அனுகூலமான - 13ஆவது திருத்தத் காலகட்டம் என்று அதைச் சொல்கி
போதுமே ஏற்றுக் றேன். அத்துடன், அப்போது அதி
என்று தமிழ்த் தேசி காரப் பரவலாக்கலை ஆதரித்த பல னர் இன்னமும் 6 மான இடதுசாரி அணியொன்றும்
ருக்கிறார்கள். இருந்தது. தமிழர் பிரச்சினைக்கு ஒரு பொறுத்தவரை 13 தீர்வு என்ற வகையில் மாகாண அதி
போதுமானதாக இ காரப் பரவலாக்கத்தை நியாயப்படுத்
மக்கள் புரட்சிகர துவதற்காக பெரும் தியாகங்களை
னணி (ஈ.பி.ஆர்.எல் அந்த இடதுசாரிகள் செய்தனர். ஏற்பதற்கு முன்னர் விஜேகுமாரணதுங்க தலைமையி நிராகரித்திருந்தது. லான ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின்
கைய நிலைப்பாடு 170 உறுப்பினர்கள் தெற்கில் இடம் (இணைந்த வடக்கு

சமகாலம்
2013, மே 16-30
ப் போரில் ஜனதா -சபையின்) அமைச்சரவையில் ஒரு
னை (ஜே.வி.பி.)
அமைச்சராக நான்கு மாதங்கள் பதவி பட்டனர். (அக்கட்
வகித்த பிறகு நான் இராஜினாமா பன் உதவிச் செய
செய்தேன். அப்போது நான் முதல் ளராக - நான்
மைச்சருக்கு எழுதிய பகிரங்கக் கடி 5ந்தேன். என்
தம் சண்டே ரைம்ஸிலும் (கொழும்பு) ) ழ்வில் ஏதாவது
சண்டே திவயினவிலும் பிரசுரிக்கப் - கட்சியின் உறுப்
பட்டது. பராக நான் இருந்தி
ரணில் விக்கிரமசிங்க தலைமையி கிறேன் என்றால்
லான ஐக்கிய தேசியக் கட்சி 2000 1 ஸ்ரீலங்கா மகாஜ
ஆகஸ்ட் அரசியலமைப்பு வரைவின் க கட்சி ஒன்று மாத்
பிரதிகளுக்கு தீ வைத்துக் கொளுத்தி அ மே)
யது என்பது உண்மையே. ஆனால், எனவே, அதிகாரப் மங்கள முனசிங்கவின் பாராளுமன் வலாக்கல் திட்டத் றத் தெரிவுக்குழு அறிக்கையாக Fால் பெறக்கூடிய இருந்தாலென்ன, சந்திரிகா பண்டார - இருந்த சிறந்த நாயக்க குமாரதுங்கவின் 1995,
5 1 ப ர் க தன்
பாகும். ஆனால், 1997 அல்லது 2000 ஆகஸ்ட் தீர்வுப் டிலிருந்தே விடுத
பொதிகளாக இருந்தாலென்ன தமிழ்த் மலாதவர்கள் அல்
தேசியக் கூட்டமைப்போ அல்லது புலிகளுக்கு எதிரா
அந்தக் கூட்டமைப்பிற்குள் இன்று - தமிழ்த் தேசிய
உள்ளடங்கியிருக்கக் கூடிய தமிழர் ப்திப்படவில்லை.
விடுதலைக் கூட்டணியோ (ஒரு சமா தை தாங்கள் ஒரு
தான முயற்சிப் பங்காளிகளாக) க்கொள்ளவில்லை
அவற்றில் அக்கறைகாட்டவில்லை. யக் கூட்டமைப்பி
அளவுக்கு அதிகமான பெருந்தன்மை சொல்லிக்கொண்டி
யுடனும் விவேகமற்ற முறையிலும் அதிகாரங்களைப்
13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் ஆவது திருத்தம்
சென்ற நிலையிலும் கூட இந்த யோச ல்லை என்று ஈழ
னைகளும் வாய்ப்புகளும் தமிழ்த் விடுதலை முன்
தேசியவாத பிரதான போக்கில் இருந் ல்.எவ்.) யும் பதவி
தவர்களுக்கு போதுமானவையாக தாக ஏற்கெனவே
இருக்கவில்லை. அந்த வாய்ப்புகள் அவர்களின் இத்த
எல்லாம் தவறவிடப்பட்ட நிலையில்,  ெகாரணமாகவே
இப்போது 13ஆவது திருத்தத்தில் - கிழக்கு மாகாண
விட்டுவைக்கப்பட்டிருப்பவற்றைப்

Page 16
சமகாலம்
14 2013, மே 16-30 பாதுகாக்க வேண்டியதே சவாலாக இருக்கிறது. சந்தை நிலைவரங்க ளுக்கு அப்பால் விலையைக் குறித் தால் இந்த மாதிரித்தான் வந்துமுடி யும். இதுவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு நடந்திருக்கிறது.
பெரும்பாலான தமிழர்கள் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல் வதற்கு விரும்புகின்ற அதேவேளை, பெரும்பாலான சிங்களவர்கள் 13 ஆவது திருத்தமே போக வேண்டும் என்று விரும்புவதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. 13 ஆவது திருத்தத்
விட வேண்டுமெ கள் தெற்கில் மிக கின்றன. 2013 கெ படுமென்று உறு, கும் வட மாகா நடத்தக்கூடாது எ வலியுறுத்துகின்ற அவ்வாறு செய்ய செய்தால் புலம்பெ தியில் உள்ள பிரிவு வாய்ப்பாகிப் பே றால், தமிழ்ப் பிரி கத்துக்கு ஆதரவு இந்தியாவைத் தி திய - இலங்கை ச கையும் அதன் விளைவான 13 8 யாகும். அவை கொள்கையை 19. நிலைப்பாட்டிலிரு லைப் புலிகளுக் அமைதி காக்கும் பின. அவையே
போரின் இறுதிக்
வாய்ப்புகள் எல்லா
விடப்பட்ட நிலை தற்போது 13ஆவது ! தில் விட்டு வைக்கப்
பவற்றைப் பாதுகாக்க துக்கு அப்பால் செல்வது
டியதே சவாலாக இரு விரும்பத்தக்கதாக இருந் தாலும் கூட, சரித்தி ரத்
சந்தை நிலைவரங்க தின் இந்தக் கட்டத்தில் எம்
அப்பால் விலையை மால் அவ்வாறு போக
தால் இந்த மாதிரி, முடியாது என்பதே ஒரு
வந்து முடியும். த யதார்த்தவாதி என்ற
தேசியக்கூட்டமை வகையில் எனது வாத மாகும். ஏனெ ன்றால்
நடந்திருப்பது இது அவ்வாறு போவதற்கு சர் வஜன
வாக்
யாவை எமக்கு ; கெடுப்பொன்றை .
நடத்த
ருந்தன. தமிழ் ந வேண்டியிருக்கும். சர்வஜன வாக்
வரவிருந்த நிலை கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில்,
எதிராக அந்த ம 13ஆவது திருத்தமே தீயில் பொசுக்
ஆர்ப்பாட்டங்கள் கப்பட்டுவிடும். மாகாணசபை முறை
போதிலும் இந்தி யும் கூட இல்லாமற் போய்விடக்கூ
நின்றது. 13ஆவது டும்.
ஆம் ஆண்டு வட 13 ஆவது திருத்தத்தை ஒழித்து -
சன் ஒபரேசன் 8

ன்று வாதிடும் குரல் கையை இடைநிறுத்திய இந்திய வும் உரத்து ஒலிக்
நிலைப்பாட்டுக்கும் 2009ஆம் ப்டம்பரில் நடத்தப்
ஆண்டு இலங்கைப் போரை வெற்றி தியளிக்கப்பட்டிருக்
கரமாக முடிவுக்குக் கொண்டுவர உத எசபைத் தேர்தலை
விய இந்திய நிலைப்பாட்டுக்கும் ன்று இதே குரல்கள்
இடையேயான வித்தியாசத்தைச் சாத் ன. உண்மையில்
தியமாக்கியது. அத்திருத்தத்தை இல் முடியும். அவ்வாறு |
| லாமற் செய்தால் நிலைவரங்கள் சகல பயர் தமிழர்கள் மத்
துமே தலைகீழாக மாறக்கூடும். வினைவாதிகளுக்கு
தாங்கள் விடுதலைப் புலிகளுக்குக் ாய்விடும். ஏனென்
கொடுக்க மறுத்ததை தமிழ்த் தேசியக் 1வினைவாத இயக்
கூட்டமைப்பிற்கு கொடுக்கப்போவ ளிப்பதில் இருந்து
தில்லை என்று கூறுகிறவர்கள் விடுத சைதிருப்பியது இந்
லைப் புலிகள் 13ஆவது திருத்தத்தை மாதான உடன்படிக்
எதிர்த்தார்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ். தவிர்க்கமுடியாத இயக்கத்துடன் சண்டையிட்டார்கள், ஆவது திருத்தமுமே
வடமாகாணசபையை எதிர்த்தார்கள், யே இந்தியாவின்
இந்திய அமைதி காக்கும் படையின 83-1987 காலகட்ட
ருடன் போரிட்டார்கள் என்பதை தந்து மாற்றி விடுத
யெல்லாம் மறந்துவிட்டார்கள் அல் கு எதிராக இந்திய
லது வேண்டுமென்றே மறைக்கிறார் படையைத் திருப்
கள் போலத் தெரிகிறது. விடுதலைப் 2009ஆம் ஆண்டு
புலிகள் அவ்வாறு செய்ததற்குக் கார் க்கட்டத்தில் இந்தி
ணம் 13ஆவது திருத்தம் பிரிவினைக் கான ஒரு படிக்கல்லோ அல்லது பிரி
வினைக்குச் சமமானதோ அல்ல என் ம் தவற
பதை அவர்கள் நன்றாகவே தெரிந்தி மயில்
ருந்தார்கள். 13ஆவது திருத்தத் திருத்தத்
துக்கும் தமிழ்ப்பிரிவினை வாதத்துக் பட்டிருப்
கும் இடையே எந்தவித சமன்பாடுமே க வேண்
கிடையாது என்பதை பிரபாகரன்
அறிந்திருந்தார். இரண்டுமே வேறு தக்கிறது.
பட்ட விடயங்கள். 13ஆவது திருத் களுக்கு
தம் ஒற்றையாட்சி வரையறைக்குள் ப குறித்
அதிகாரப் பரவலாக்கத்துக்கானது த்தான்
என்பது அவருக்குத் தெரியும்.
ஒற்றையாட்சி - வரையறைக்குள்
ளான அதிகாரப் பரவலாக்கலில் ப்புக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு துவே
மகிழ்ச்சியில்லை. ஆனால், அதுதான்
அவர்களுக்கு கிடைக்கக்கூடியது. ஆதரவாக வைத்தி
அது மாத்திரமே இன்று இலங்கை ாட்டில் தேர்தல்கள்
யில் பெறக்கூடியது. அந்த ஏற்பாடா மயிலும், போருக்கு
வது மிஞ்சிநிற்குமாக இருந்தால் அது மாநிலத்தில் பெரும்
ஒரு அதிசயமாக அமையலாம். தற் இடம்பெற்ற
போதுள்ள ஏற்பாட்டைச் செயற்படு யா எம்முடனேயே
த்த வேண்டும் அல்லது வெளிச்சக்திக து திருத்தமே 1987
ளின் உதவியுடன் பெரிதாக எதையும் மராட்சியில் லிபரே -
சாதிக்க முயற்சிக்க வேண்டும்இராணுவ நடவடிக் |
இதுவே இன்று தமிழர்கள் முன்னால்
மிழ்த்

Page 17
உள்ள சவாலாகும். வெளிச்சக்திக வாத சக்திகளும் ளின் உதவியுடன் சாதிக்க முயற்சிப்
இணைவு ஏற்படுவ பது ஆபத்தான ஒரு சூதாட்டமாகும்.
நிலையில் இருக்கி சிங்களக் கடும் போக்காளர்கள் எடு
நிருவாகத்தையும் த்திருக்கிற நிலைப்பாட்டைப் பொறுத்
வும் வல்லமை வா தவரை, அவர்களுக்கு ஒன்றைச்
ளுடனான எமது சொல்லிவைக்க விரும்புகிறேன்.
தொடர்வதையும் 'ஆம், நீங்கள் 13 ஆவது திருத்தத்தை றோமா? அதைய இல்லாதொழிக்க முடியும். வட மாகா
விரும்புகிறோம்? ணசபையையும் இல்லாமற் செய்ய
எமது தேசிய பாத லாம், தேர்தலையும் நடத்தாமல் விட
பத்தான எதையும் லாம். ஆனால், அடுத்து வரக்கூடிய விளைவுகளுக்கு முகங்கொடுக்கத்
சிங்கள கடு தயாராக இருக்கவேண்டும். அந்த விளைவுகளில் இந்தியாவின் பிரதம்
விரும்பு: ராக செல்வி ஜெயலலிதா அடுத்த
13ஆவது வருடம் வரக்கூடிய தொலைதூர சாத்
இல்லாெ தியப்பாடுகளும் அடங்கும். கூடுத
வட மாக லான அளவிற்கு தமிழ் நாட்டின் செல்
0.தேர்தல வாக்கிற்கு ஆளாகக்கூடிய ஒரு அர சாங்கமே டில்லியில் அமையக்கூடிய
விடலாம் சாத்தியங்களும் இருக்கின்றன. தமிழ்
திருத்தத்: நாடு அவ்வாறாக செல்வாக்கு செலுத்
-- பெற தக்கூடிய சூழ்நிலை, முதலமைச்சராக
இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் பதவியில் இருந்த 1980களில் நிலவியதையும்
விடுவதற் விட இலங்கைக்கு விரோதமானதாக
இருக் இருக்கும் என்பதிற் சந்தேகமில்லை. இத்தகைய ஆபத்தைக் கொண்டுவரக் பார்க்க முடியுமா? கூடிய சூழ்நிலையை இலங்கை நான் ஒரு தே விரும்புகிறதா? மீண்டும் சொல்கி ஆனால், இலங்கை றேன். தமிழ் நாட்டை மையமாகக் களைப் பற்றிய உ கொண்டியங்கிய தமிழ்த் தீவிரவாத
ஐயந் தெளிந்த, இயக்கத்துக்கும் அதற்கு புதுடில்லி
அகற்றப்பட்ட ஒரு யில் இருந்து வழங்கப்பட்டு வந்தி
என்னைக் கருதுகி ருக்கக்கூடிய அனுசரணைக்கும்
முடியாததைத் தவி இடையேயான தொடர்பைத் தகர்த்
னால், புதிய மோத தெறிந்தது 13ஆவது திருத்தம் மாத்
திருப்பதை உறுதி 6 திரமே. அதை நாம் அகற்றினோமா
னால், ஓரளவுக்கே னால், கேந்திர முக்கியத்துவ மற்றும்
த்துகளை ஏற்றுக்கெ தந்திரோபாய ரீதியில் 13ஆவது
ஆபத்தான நிலை ப திருத்தத்தினால் எம்மால் பெறக்கூடி |
ருப்பதை உறுதி செ யதாக இருந்தவற்றை இழந்து விடுவ
மைப்பு 13ஆவது தற்கு நாம் தயாராயிருக்கிறோமா?
திரமே. ஏனென்றா பிரிவினை வாதத்தை மீண்டும் வள
மற் செய்தால் சக ர்க்கும் தளமாக மீண்டும் தமிழ்நாடு
போய்விடும். சி மாறுவதை நாம் விரும்புகிறோமா?
தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்
வெளியும், வடக்கி இருக்கிற பிரிவினைவாதிகளுக்கும்
இடையேயான ெ தமிழ் நாட்டில் இருக்கிற பிரிவினை பாரியதாக இருக்.

சமகாலம்
2013, மே 16-30
- 15
க்கும் இடையே நடைமுறைச் சாத்தியமாகக்கூடிய பதையும் தளம்பல்
ஒரே ஏற்பாடு 13 ஆவது திருத்தமே ற ஒரு புதுடில்லி
யாகும். இரு தரப்பினராலும் இணங் மேற்குலகின் மிக கிக் கொள்ளப்படக்கூடிய விட்டுக் எய்ந்த வட்டாரங்க
கொடுப்புகளுடன் இதைச் செய்ய து கசப்புணர்வு
லாம். நாம் விரும்புகி
13ஆவது
திருத்தத்திலிருந்து பா நாம் செய்ய
அதைவிடவும் துகாப்புக்கு பேரா கற்பனை செய்து
நிம்போக்காளர்கள் வதைப்போன்று து திருத்தத்தை
தாழிக்க முடியும். காண சபைக்கு Dல நடத்தாமலும் . ஆனால் அந்த தினால் எம்மால் க்கூடியதாக வற்றை இழந்து 5கு நாம் தயாராக
க்கிறோமா?
சியவாதி அல்ல. யின் தேசிய நலன் உணர்வு கொண்ட, தப்பெண்ணங்கள் தேசாபிமானியாக கிறேன். தவிர்க்க விர்க்க வேண்டுமா கல் நிலை ஏற்படா
காணி சம்பந்தப்பட்ட அதிகாரங் செய்ய வேண்டுமா
களை அகற்றுவது பற்றிய வாதங்கள் கனும் எனது கரு
என்னைத் திகைப்படையச் செய்கின் காள்ள வேண்டும். -
றன. இந்தப் பிரச்சினையில் இருக்கக் மீண்டும் ஏற்படாதி
கூடிய கடுஞ் சிக்கல் அந்த விவகார சய்யக்கூடிய கட்ட
மேயாகும். அது மிகவும் ஜாக்கிரதை - திருத்தம் மாத்
யாக வகுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ல், அதை இல்லா
-இலங்கை சமாதான உடன்படிக்கை லதுமே குழம்பிப்
யைப் பற்றி அதுவும் குறிப்பாக ங்களவர்களுக்கும்
அதில் இருக்கக்கூடிய காணி சம்பந் இடையேயான
தப்பட்ட பிரிவுகள் பற்றிய மிகவும் ற்கும் தெற்கிற்கும்
நெருக்கமான அனுபவ அறிவைக் வளியும் மிகவும்
கொண்ட ஒரே மனிதர், இந்திய - கிறது. அதனால்,
இலங்கை உறவுகள் பற்றியும் தமிழர்

Page 18
16 2013, மே 16-30
சமகாலம் பிரச்சினைக்கும் அதிகாரப் பரவலாக்
கொள்கிறேன். 13 கத்துக்கும் ஊடாக ஓடுகின்ற அந்த
மற்றும் காணி வி உறவின் இழை பற்றியும் நன்றாகத்
ளுவதில் அவரை தெரிந்துகொண்ட ஒரே மனிதர் அர
டும். ஏனென்றால் சாங்கத்தின் ஒரு உறுப்பினராக இருக்
மான சட்டமூலத்த கிறார். ஆனால், ஆச்சரியத்தையும்
அதிகாரங்களை அதிர்ச்சியையும் தருவது என்ன
தமிழர்களில் எவ வென்றால், அவர் இந்த விவகாரங்க
கொள்வார்கள் எ ளுக்குள் எந்த விதத்திலும் சம்பந்தப்
வில்லை. சகலது படுத்தப்படுகிறாரில்லை. நான் விடும். தமிழர்க
வியாபாரம் சிறக்க... விளம்பரம் தே
40தலமு இல் உங்கள் விளம்பரங்களை பிரசுரித்த
அழையுங்கள் Chandra Mohan 0772 546 646
கலாநிதி சரத் அமுனுகமவைத் தான்
முறையற்ற தங் குறிப்பிடுகிறேன். காமினி திசாநாயக்
போராட்டத்துக்கு கவிற்கு செயலாளராக இருந்தபோது -
கள். தமிழ் நாட்டு அவராலும் அவரின் அமைச்சி
- ட்டத்தை உறுதியா னாலும் காணி அதிகாரங்கள் தொடர் - இஸ்ரேலுக்கும் பில் முன்வைக்கப்பட்ட பயனுறுதியு
கும் இடையேயா டைய யோசனைகள் மிகவும் விரி
பற்றி அமெரிக்க வாகவும் அவதானமாகவும் ஆராயப்
ஒபாமா கூறியதை பட்டன. கலாநிதி அமுனுகமவை
என்னவென்று சக முன்னணிக்குக் கொண்டு வந்து இந்
விட்டுக்கொடுப்பு: தியாவுக்கும் எமக்கும் இடையிலான
1967 எல்லைக6ே உறவுகளைக் கையாளுகின்ற
தத்தையடுத்தும் 6 பொறுப்புகளில் தீவிரமாகச் சம்பந்
னான தேசியவா தப்படுத்த வேண்டுமென்று அரசாங்
தையும் அடுத்து கத்தை நான் வலியுறுத்திக் கேட்டுக்
இஸ்ரேலுக்கு எதிர
(03ஆம் பக்கத்தொடர்ச்சி...)
இரு தடவைகள் தென்னிலங்கை இளைஞர்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் அரசாங்கப் படைகளி னால் தோற்கடிக்கப்பட்டு ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜே
வீரவும் கொல்லப் அந்தப் பயங்கர வியை ஏன் தென் தடபுடலாகக் ெ என்பதையும் வ கொண்டாட்டங்க
அரசாங்கங்கள் !

ஆவது திருத்தம் - டிருக்கிறதென்று இஸ்ரேலியர்களை பகாரத்தைக் கையா
ஒபாமா எச்சரிக்கை செய்யவும் தவற ஈடுபடுத்த வேண்
வில்லை. அதேபோன்றே, சிறந்த தீர் ), ஒருதலைப்பட்ச
வைப் பற்றிய ஒவ்வொருவரது கரு நின் ஊடாக காணி
த்துப் பாங்கும் எத்தகையதாக இருந் | எடுத்துவிட்டால்,
தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சி நம் அதை ஏற்றுக்
னைக்கு நடைமுறைப்படுத்தக்கூடிய என்று நான் நினைக்க
ஒரே தீர்வு - பரஸ்பரம் இணங்கிக் ம குழம்பிப்போய்
கொள்ளப்படக்கூடிய விட்டுக்கொ ள் மீண்டும் வன்
டுப்புகளுடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதேயாகும். அதாவது பொதுப்பட்டியலை (Concurrent list) மீள்பங்கீடு செய்வதா கும். பொதுப்பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் குறிப்பிட்ட சில
வற்றை மத்திய அரசாங்கம் தொடர்ந் வை
தும் வைத்திருப்பதற்குப் பிரதியுபகா ரமாக வேறு சில அதிகாரங்களை மாகாணங்களுக்கு கையளிக்க வேண்டும். இது தொடர்பில் பரஸ்பர உணர்வு வெளிக்காட்டப்பட வேண்
டும்.
உறுதியளிக்கப்பட்டதைப்போன்று, எதிர்வரும் செப்டம்பரில் 13 ஆவது திருத்தத்தை தேர்தல் செயற்பாட்டின் மூலமாக சுறுசுறுப்பாக்கவில்லையா
னால் காலமும் வெளியும் எமக்கு பகள் பாரம்பரிய
எதிராக நகருவதையே காணக்கூடிய திரும்பிவிடுவார்
தாக இருக்கும். குடிப்பரம்பல் (deமக்கள் அப்போரா
mography) எமக்கு எதிரான திசை -க ஆதரிப்பார்கள். -
யில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பாலஸ்தீனத்துக் |
எமது ஒரே அயல் நாடும் பெரிய ன சமாதானத்தைப்
அயல் நாடுமான இந்தியாவின் அரசி ஜனாதிபதி பராக் யல் இயக்க ஆற்றலும் எமக்கு எதி தப் போன்று தீர்வு
ரான திசையிலேயே நகர்ந்து கொண் லரும் அறிவார்கள்.
டிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தை களுடன் சேர்த்து .
இல்லாமற் செய்து, வடக்கில் மாகா எ தீர்வு. அரபு வசந்
ணசபைத் தேர்தலை நடத்தாமல் விடு வகுஜன ஆதரவுட
வதற்கு எவரும் முயற்சிக்க மாட்டார் தத்தின் பிரவாகத்
கள் என்று நம்புகிறேன். எமக்கு து குடிப்பரம்பல் --
நேரம் போய்க்கொண்டிருக்கிறது. | ராக நகர்ந்து கொண்
பட்டதற்குப் பிறகு
என்பதையும் ஆழமாகச் சிந்தித்துப் வாதத்தின் தோல் - பார்த்தால் இன்றைய அரசாங்கமும் எனிலங்கை மக்கள்
தென்னிலங்கை மக்களும் உண்மை காண்டாடவில்லை
யில் பயங்கரவாதத்தை வெற்றி நடாந்தம் தேசியக்
கொண்டதையா கொண்டாடுகிறார் ளை நடத்துவதற்கு
-கள் என்பதைப் புரிந்து கொள்ளக் தீர்மானிக்கவில்லை
கூடியதாக இருக்கும். 1

Page 19
கலாநிதி ஜெஹான் பெரேரா
எந்த நியாய வடக்கு
உள்நாட்டு அரசியல்
ரினால் பாதிக்கப்பட்ட
ளின் குடிப்பரம்பல் மைவை (Demographic Com செயற்கையான முறையில் மாற்றி தற்கு காணி குடியமர்வுக் கொள்கை டுத்தப்படக்கூடாது என்பது அர னால் நியமிக்கப்பட்ட கற்றுக் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆன வின் விதப்புரைகளில் ஒன்று. . ணத்திலும் வடக்கு, கிழக்கின் ஏனை ளிலும் அரசாங்கம் முன்னெடுத் நடவடிக்கைகள் அந்த ஆணைக் விதப்புரைகளுக்கு முற்றிலும் முர யாக இருக்கின்றன. நீதிம துணையை நாடுவதற்கு மாற்றீடான சாங்கத்தின் கொள்கை இல்லை என்று மாகக் குறிப்பிட்டிருக்கும்
இலங்கையில் இராணுவத்தின் வகிபாகத்தின் விரிவாக்கம்
குழு, காணி விவகாரத்தில் வலு பக்கச்சார்பற்றதுமான சிவில் நிரு தேவை குறித்தும் வலியுறுத்தியி சாத்தியமானளவு விரைவாக நிருவாகத்தில் இராணுவமயத்தை 8 செய்வதுடன், பாதுகாப்புப் படை எடுக்கப்பட்ட தனியார் காணிகளை

சமகாலம்
2013, மே 16-30
அடிப்படையிலும் பப்படுத்த முடியாத கு காணி சுவீகரிப்பு
– பகுதிக டம் விடுவிக்க வேண்டும் என்றும் ஆணைக்
கூட்ட
குழு அரசாங்கத்தைக்கேட்டிருந்தது. Dosition)
பரந்தளவிலான இலங்கைக் கருத்துக் யமைப்பு
கோணத்தில் நோக்கும் போது போருக்கான க பயன்ப
அடிப்படைக் காரணத்தையும் நல்லாட்சியு சாங்கத்தி
டன் தொடர்புடைய விவகாரங்களையும் கொண்ட
கையாள வேண்டியதே மிகவும் முக்கியமான மணக்குழு
விடயமாகும். இதைப் பொறுத்தவரையில் யாழ்ப்பா
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ய பகுதிக
இணையற்ற அளவுக்கு பெறுமதியானதாக திருக்கும்
விளங்குகிறது. சுமார் 30 ஆயிரம் சனத்தொ குழுவின்
கையைக் கொண்ட 24 கிராமங்களை உள்ள னானவை
டக்கிய 6300 ஏக்கர்களுக்கும் அதிகமான ன்றத்தின்
பரந்தளவு நிலத்தைச் சுவீகரிப்பதென்பது பதாக அர
ஜனநாயக அடிப்படையிலோ அல்லது று விசேட
தேசிய நல்லிணக்கத்திற்கான தேவையின் ஆணைக்
அடிப்படையிலோ , நியாயப்படுத்தப்பட முடியாததாகும். போரின் போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத் தப்பட்ட நிலங்கள் அவற்றின் உண்மையான
உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளிக்கப் வானதும்
படும் என்று சர்வதேச சமூகத்துக்கு அர வாகத்தின்
சாங்கம் அளித்த உறுதிமொழி காணிச் சுவீக ருக்கிறது.
ரிப்பை நியாயப்படுத்த முடியாது என்ற வடக்கின்
வாதத்துக்கு மேலும் வலுச்சேர்க்கிறது. அத்த இல்லாமற்
கைய நிலங்கள் அவற்றின் உரிமையாளர்க களினால்
ளுக்கு திருப்பிக் கையளிக்கப்பட வேண்டு T மக்களி
மென்று நீதிமன்றத் தீர்ப்பொன்றும் வழங்

Page 20
18 2013, மே 16-30
சமகாலம் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாக அதிகரித்தது தேசிய பாதுகாப்பை உறுதிப்
துக்கு கூடுதலான படுத்த வேண்டியிருக்கிறது என்பதே
தமான முறையி வடக்கு, கிழக்கில் நிலங்களைச் சுவீக
பருமன் குறைக்க ரிப்பதற்கு அரசாங்கம் முன்வைக்
நியாயமான எதிர் கின்ற காரணமாக இருக்கிறது. போரி
டது. இராணுவத் னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
கொள்வனவு செ பெருநஷ்டமாக அமையக்கூடிய
எண்ணிக்கையிலா வகையில் பெருவாரியான நிலங்க
ளுக்கு சம்பளத்தை ளைச் சுவீகரிப்பதற்கு என்ன தேவை
இதுகாலவரை இருக்கிறது என்பது விளங்கவில்லை.
மாபேரளவு பொ எந்தப் பிரச்சினையைக் கையாள அர
சிவிலியன் நோக் சாங்கம் நாட்டம் கொண்டிருக்கி
திருப்பப்படக்கூடி றதோ அதே பிரச்சினையைத் தோற்று
வாகும் என்றும் 3 விப்பதாகவே அதன் செயற்பாடுகள்
ளினால் அனு அமைந்திருப்பதைக் காணக்கூடிய
இருக்குமென்றும் தாக இருக்கிறது. தீவிரவாதத்துக்கான
டது. இதுவே சா விளை நிலமான அந்தப் பகுதி மக்க
பலன் என்று வழ ளுடன் அவநம்பிக்கையையும்
கப்படுவதாகும். விரோதத்தையும் அரசாங்கம் தோற்
ஆனால், இவற் றுவித்துக் கொண்டிருக்கிறது. போர்க்
ணாக, வடக்கில் | காலகட்டத்தின் போது இராணுவத்
ளையும் படையி தளங்களின் பாதுகாப்பை உறுதிப்ப
ருப்புகளையும் டுத்தும் நோக்கத்துக்காகவே அதியு
'பொது நோக்கத் யர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத் தப்பட்டன. விடுதலைப் புலிகள் கன ரக ஆயுதங்களுடன் குடிமக்களின்
போன்ற பகுதிகளுக்குள் ஊடுருவி இராணு வத் தளங்களுக்குள் எறிகணைத் தாக்
ஆட்சி மு குதல்களை நடத்துவதைத் தடுத்து
இராண நிறுத்தவே அதியுயர் பாதுகாப்பு வல . யங்கள் கூடுதல் சக்திமிக்க பீரங்கி களை விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்ட ஒவ்வொருசந்தர்ப்பத்திலும் குச் சொந்தமான இந்த வலயங்களின் புற எல்லையும்
ரிப்பதற்கான திட் விரிவுபடுத்தப்பட்டதைக் காணக்கூடி
அரசாங்கம் யதாக இருந்தது.
கொடுத்திருப்பதை ஆனால், இன்று விடுதலைப் புலி தாக இருக்கிறது. கள் இல்லை, போரும் இல்லை. இரா ன்ற நிலங்கள் ப
ணுவத்தளங்களைப் பாதுகாத்துக்
ருப்புத் தேவைக் கொள்வதற்காக - பரந்தளவிலான
தளவிலானதாக ! கவச வெளிக்கான தேவையுமில்லை.
சுவீகரிப்புச் சட்ட இத்தகையதொரு பின்புலத்திலேயே,
வின் கீழ் வலிகாம் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு அர
ளில் அறிவித்தல் சாங்கம் அதியுயர் பாதுகாப்பு வல
ருப்பதால் வடப் யங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்
சமுதாயம் பெரு களை விடுவிப்பதற்கான விருப்ப -
ருக்கிறது. வெளி த்தை வெளிக்காட்டியது. போரின்
வந்து குடியமர்த் போது இராணுவத்தின் பருமன் ளர் பட்டியலில் . இரண்டு மடங்கிற்கும் கூடுதலான செய்து குடிப்பரம்
சீனா,
க்க

சமாதானக் காலத் மாற்றியமைப்பதே இந்த நிலச் சுவீக அளவுக்கு பொருத்
ரிப்பின் நோக்கம் என்று வடபகுதி » இராணுவத்தின் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்து ப்படுமென்ற ஒரு
வப்படுத்தும் அரசியல்வாதிகளும் பார்ப்பு காணப்பட்
அஞ்சுகிறார்கள். மூவாயிரத்துக்கும் தளபாடங்களைக்
அதிகமான குடும்பங்கள் வடக்கின் பவதற்கும் பெரும்
பல்வேறு பகுதிகளில் குடியேற்றப் ன படைவீரர்க
படுவதாகவும் மேலும் பல குடும்பங் த வழங்குவதற்கும்
கள் கொண்டுவரப்படவிருப்பதாக செலவிடப்பட்ட
வும் ஊடகங்களில் செய்தி வெளி ருளாதாரவளங்கள்
யாகியிருக்கிறது. தங்களுக்காக திசை
தொடர்ந்து இராணுவத்துக்கு ஆட் ய சூழ்நிலை உரு
திரட்டல் இடம்பெற்றுவருவதும் அதன் பயனை மக்க
பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் பவிக்கக்கூடியதாக
ஒதுக்கீடு மேலும் மேலும் அதிகரிக் | எதிர்பார்க்கப்பட்
கப்படுவதும் போரின் முடிவுக்குப் மாதானத்தின் பலா
பின்னரான நிகழ்வுப் போக்குகளில் ஒமையாக வர்ணிக்
மிகவும் எதிர்பார்க்கப்படாத ஒரு
அம்சமாக இருக்கிறது. இராணுவ மறுக்கெல்லாம் முர
இயந்திரத்தின் பருமனைக் குறைப்ப இராணுவத் தளங்க
தற்குப் பதிலாக பெருப்பிப்பதற்கு னருக்கான குடியி
அரசாங்கம் தேசிய பாதுகாப்பைப் - நிர்மாணிக்கும் பேணவேண்டிய அவசியத்தையே துக்காக' மக்களுக் காரண விளக்கமாகக் கூறுகிறது. இத
பாகிஸ்தான், இந்தோனேஷியா - நாடுகளின் வழியில் இலங்கையும் மறையில் சிவிலியன் நிருவாகத்தில் வத்தை உள்வாங்கும் செயற்பாடு ளை தீவிரப்படுத்தியிருக்கிறது
நிலங்களைச் சுவீக - னால் தேசிய வாழ்வில் இராணுவத் டடங்கள் குறித்து தின் வகிபாகத்தை அதிகரித்து அர
அறிவித்தல்களைக்
சாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக் தக் காணக்கூடிய
கைகளைக் கண்டன் விமர்சனம் செய் சுவீகரிக்கப்படுகி -
வதும் கூட ஒருவிதத்தில் தொல்லை டையினரின் குடியி
யானதாக இருக்கிறது. மூன்று தசாப்த தம் அப்பால் பரந்
கால போருக்குப் பிறகு, தேசிய இருக்கிறது. காணி
பாதுகாப்புக் கடப்பாடுகளுக்கு அல் த்தின் 2ஆவது பிரி
லது தேசியபாதுகாப்பு என்று உரிமை மம் வடக்கில் மரங்க
கோரப்படுகின்றவற்றுக்கு இயல்பா Dகள் ஒட்டப்பட்டி
கவே தலைவணங்கப்படுகிறது. குதியின் அரசியல் b கவலையடைந்தி
இராணுவக் கோட்பாடு யாரைக் கொண்டு
மீண்டும் ஒரு தடவை ஆயுதக் தி வடக்கு வாக்கா
கிளர்ச்சி மூளுவதைத் தடுப்பதற்கு அவர்களைப் பதிவு
பெருமளவு துருப்புகளின் பிரசன்னம் பல் கூட்டமைவை தேவை என்பதன் அடிப்படையில்

Page 21
யாழ்ப்பாணத்தில் நிலங்களைச் சுவீகரிக்க மேற்கொ6 களும் இலங்கை வாழ்வில் இராணு வாக்கத்தின் அங்கமாகவே நோக்கப் எல்லோரையும் பாதிக்கும்
இராணுவத்தின் பருமன் அதிகரிப்பு இன்று நியாயப்படுத்தப்படுகிறது. வடக்கு, கிழக்கில் வாழுகின்ற மக்கள் மத்தியில் இருந்து கிளர்ச்சியின் விதைகள் முற்றுமுழுதாக வேருடன் அழிக்கப்படவில்லை என்ற ஒரு நம் பிக்கை அரசாங்கத்திற்குள் விசேட மாக பாதுகாப்புத்துறைக்குள் இருக்கி றது. நாம் யாழ்ப்பாணம் நோக்கிப் கொண்டிருந்த போது எமது வாகனத்தில் ஏறிக் கொண்ட பொலிஸ்காரர் ஒருவரிடமி ருந்து இத்தகைய கருத்தைக் கேட்கக்கூடியதாக இருந்தது. தாங் கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படு
பயணம் செய்து
வதாகவும் அதனால் எந்தவிதமான தீவிரவாதச் செயல்களுடனும் தொடர்புபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு இருக்க வேண் டும் என்பதற்காக ஓமந்தை சோத னைச் சாவடியின் பிரசன்னம் அவசி யம் என்றும் அந்தப் பொலிஸ்காரர் விளக்கம் அளித்தார்.
ஆனால், போரின் முடிவுக்குப் பிறகு இராணுவத்தின் பருமன் அதிக ரிக்கப்படுவதற்கு இன்னொரு விளக் கம் கூறப்படுகிறது. இது அரசாங்கத் தின் கோட்பாட்டுடன் சம்பந்தப்பட் டது. சீனா, பாகிஸ்தான் மற்றும் இந் தோனேசியா போன்ற நாடுகளின் வழியில் இலங்கை அரசையும் அர உருவமைத்துக்கொண்டு வருகிறது போலத் தோன்றுகிறது. இந்த நாடுகளின் ஆட்சி முறையில் சிவிலியன் நிருவாகத்துடன் இரா
g|TräJ35.Lb
ணுவம் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சிவிலியன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இராணுவம் மாறி விட்டது. பாரம்பரிய ஜனநாயக நாடு களில் இருப்பதைப் போன்று சிவிலி யன் வாழ்க்கையில் இருந்து இராணு வம் வேறுபடுத்தி வைக்கப்பட
இராணுவத்தின்
வில்லை. இந்த ணுவம் ஹோட்டல் றும் பயணக் கம் பொருளாதார நிறு துகிறது.
எங்கெல்லாம் இ கத்துறையில் ஈடு கெல்லாம் மக்களு யில் பொருட்களை யும் வழங்குவதில் அதனால் விஞ்ச வகைகளின் வி6ை உயர்ந்த போது இ லும் காணக்கூடிய இராணுவம் மலிவு கறி வகைகளை வி தொடங்கியது. அ ணுவம் ஹோட்ட விடுதிகளை, பய போட்டிக்குரிய வி ணங்களில் திறை றது. ஆனால், அ ளில் பெருமளவு ம கிடக்கிறது. இர இராணுவ பட்ஜெட் யாகவே சம்பளங் ரத்துச் செலவுகளு வதை அடிப்படை இதை நோக்க வே இராணுவத்தினரால் களுக்கு மலிவா பொருட்களைக் செ சிவிலியன் விவ.
ணுவத்தைச் சம்பந் மறைமுகமான 6ே இருக்கின்றன. அத தான் ஜனநாயக ஆ கின்ற நாடுகளில் சி ரங்களில் இருந்து டிப்பாக வேறுபடு கிறது. உயர்மட்டத் கப்படுகின்ற உத்த
 

FID Talib
விஸ்குரிப்பும்
2013, Clo 16-30 19.
அங்குள்ள
ள்ளப்படுகின்ற நடவடிக்கை ரவத்தின் பாத்திரத்தில் விரி பட வேண்டியவை. இது எம்
நாடுகளில் இரா கள், வங்கிகள் மற் பனிகள் போன்ற வனங்களை நடத்
ராணுவம் வர்த்த படுகிறதோ, அங் க்கு மலிவு விலை (யும் சேவைகளை தனியார்துறையை முடியும். மரக்கறி லகள் கடுமையாக இதை இலங்கையி பதாக இருந்தது. விலையில் மரக் பிற்பனை செய்யத் தேபோன்று இரா ல்களை, உணவு பணச்சேவைகளை லைகளிலும் கட்ட மயுடன் நடத்துகி ந்த நடவடிக்கைக ானியம் மறைந்து ாணுவத்தினருக்கு -டில் இருந்து தனி களும் போக்குவ நம் வழங்கப்படு யாகக் கொண்டே பண்டும். எனவே, ) பாவனையாளர் ன விலைகளில் ாடுக்க முடியும்.
காரங்களில் இரா தப்படுத்துவதால், வறு செலவுகளும் ன் காரணத்தினால் ஆட்சி முறை நிலவு lGGGSluLJ6òT 6Gì6)J5T இராணுவம் கண் த்தி வைக்கப்படு திலிருந்து வழங் ரவுகளுக்கு பணி
ந்து நடப்பதற்கு இராணுவம் பயிற்று விக்கப்பட்டிருக்கிறது. மேலதிகாரிக ளின் உத்தரவுகள் தொடர்பில் திருப் பிக் கேள்வி கேட்க இராணுவத்தின ரால் முடியாது. ஆனால், ஜனநாயக வாழ்வில் இதற்கு முற்றிலும் மாறா கவே நிலைமை. தங்களுக்கு எது தேவையோ அதை மக்களினால் தீர் மானிக்கக்கூடியதாக இருக்க வேண் டும். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நட க்க வேண்டும். மக்கள் சொல்பவற் றுக்கு செவிமடுக்க வேண்டும். அவர் களின் விருப்பங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். அந்தத் தலைவர் கள் மனித உரிமைகள் கோட்பாடுக ளையும் ஜனநாயகப் பண்புகளையும் மதித்துச் செயற்படுவதாக இருந்தால் இவையெல்லாவற்றையும் செய்தே யாக வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் மக்களினால் தெரிவு செய்யப்படக்கூடிய சட்ட ரீதியான சிவில் நிருவாகம் ஒன்று ஏற்படுத்தப் படுவதற்கு முன்னதாக பெருமளவு நிலங்களைச் சுவீகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது
என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட
அரசாங்கம்
வேண்டியதாகும். பெரும் எண்ணிக்
கையான மக்களின் வாழ்வைப்
பாதிக்கக்கூடிய அத்தகைய தீர்மா னங்களை மக்களினால் தெரிவு செய் யப்படும் மாகாண சபை அமைக்கப் பட்ட பிறகு அதனுடன் கலந்தாலோசி த்து மேற்கொள்வதே மிகவும் பொரு த்தமானதாக இருக்கும். பொதுத்தே வைக்காக பெருமளவு நிலங்களை அரசாங்கம் எடுக்க விரும்பும் பட்சத் தில், அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுடனும் அவர்களின்
(24ஆம் பக்கம் பார்க்க.)

Page 22
20 2013, Cip 16-30
முதலில் தேர்த நடைபெறுவ6 உறுதிப்படுத்த வேண்டும்
O)JL uDrt35moOOT 3°OODUOODuU 6O35üUmb
சுயாட்சிக்கான போராட்டத்தை குற்கு வலுவான ஒரு நிலையை கொடுக்கும். அந்கு மாகாண சை வலுவற்றதாக இருக்கலாம். ஆ ரீதியில் வலுவானது என்பதில் :
டமாகாண சபைக்கான தேர் .ெ நடத்துவது ஆபத்தானது என்றும் விரும்பத்தகாதது என்றும் விறுவிறுப்பான பிரசாரங்கள் ஊட கங்களில் முன்னெடுக்கப்படுவதைக் இருக்கிறது. பின்னாலிருந்து அரசாங்கம் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேக மில்லை. தமிழ்ப்பகுதிகளில் ஓரளவு சுயாட்சியை அல்லது சுயநிருவாக த்தை ஏற்படுத்துவதற்காகவே மாகாண சபைகள் முறை உருவாக் கப்பட்டது. ஆனால், மக்களினால்
காணக்கூடியதாக
தெரிவுசெய்யப்பட்ட மாகாண நிரு வாகத்தை ஒருபோதுமே காணாத ஒரேயொரு மாகாணமாக தமிழர்க ளின் வடமாகாணமே இருக்கிறது. என்ன விசித்திரம் பார்த்தீர்களா?
ஏதாவது கட்டுக்கதையை அல்லது சாக்குப் போக்கைக்கூறி அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை நடத் தாமல் விடக்கூடிய சாத்தியங்கள் ஐம் பதுக்கு ஐம்பது இருக்கின்றது. அர சாங்கத்தின் வஞ்சகத்துக்கும் சூழ்ச்சி க்கும் இணையேதுமில்லை எனலாம்.
ஆனால், எதிர்வரு அத்தேர்தல் நடத்த தியங்கள் 50 சத அவ்வாறு நடைெ சியக் கூட்டமைப் இதையே ஒவ்வெ சாங்கத்தின் கைய றார்கள். இதன் க தேர்தலை நடத்தா தில் அரசாங்கம் றது போலும். ஜெ மூக்குடைவுக்குப்
நடத்தாமல் விடுெ திற்குள் இருக்கும் அஞ்சுகிறார்கள். 6 நடத்துவதென்ற உ வதேச சமூகம் இ திடமிருந்து பெ னேயே பெறக்கூடி தீவிரவாதிகளும்
செல்லும் மதகுரு வாத பாசிஸ்டுகளு தாமல் தமிழர்க6ை மென்றே விரும்ட தேர்தல் ஒருபோது

e
றுவது கூடுதல்
முன்னெடுப்ப குமிழர்களுக்கு >ப சட்ட ரீதியாக 5Orif6ზა დelprქflu_Joზ சந்தேகமில்லை
குமார் டேவிட்
நம் செப்டெம்பரில் நப்படக்கூடிய சாத் வீதம் இருக்கிறது. பற்றால், தமிழ்த்தே பு வெற்றி பெறும். ாருவரும் ஏன் அர Tட்கள் கூட கூறுகி ாரணத்தினால்தான் மல் குழப்பியடிப்ப அக்கறை காட்டுகி னிவாவில் ஏற்பட்ட
பிறகு தேர்தலை பதற்கு அரசாங்கத் ஒரு பிரிவினர்
வடக்கில் தேர்தலை றுதிமொழியை சர் லங்கை அரசாங்கத் ரும் தயக்கத்துட டயதாக இருந்தது. போர்ப்பாதையில் மாரும் இராணுவ ம் தேர்தலை நடத் ா ஏமாற்றவேண்டு கிறார்கள். வடக்கு துமே நடத்தப்படக்
கூடாது என்பதே இவர்களின் எண் ணம்.
ஏதேச்சாதிகாரிகள் முற்றுமுழுதான அதிகாரங்களும் தங்கள் கைகளில் இருக்க வேண்டுமென்று விரும்புப வர்கள். ஒரு சிறிய பகுதியிலென்றா லும்கூட, எதிர்ப்பு இருக்குமென்றால் அவர்கள் பொறுத்துக்கொள்ளமாட் டார்கள். அது அவர்களுக்குப் பெரிய இடர் ஒருமாகாண சபை கூட தங்க ளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி, தங்களுக்குச் சவாலாக அமைந்து விடக்கூடாது என்பதில் ராஜபக்ஷ அரசாங்கம் குறியாக இருக்கிறது. அவ்வாறு ஒரு மாகாணசபை எதிர ணியிடம் போகுமேயானால், பிறகு படிப்படியாக ஏனைய மாகாண சபை களிலும் அந்த மாறுதல் பிரதிபலிக்க ஆரம்பித்துவிடக்கூடுமென்று அவர் கள் பயப்படுகிறார்கள். ஆட்சியாளர் களின் சுபாவத்தை அடிப்படையா கக் கொண்டு நோக்குகையில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்ற உள்நோக்கம் அவர்க ளைப் பொறுத்தவரை சரியானதே.

Page 23
மறுதலையாக, அதே காரணத்துக்காக பிறகு மாகாண சபை
வடமாகாண சபையைத் தமிழர்கள் பெருமளவுக்கு கைப்பற்றவேண்டியது முக்கியமான
விட்டன. ஆனால் 6 தாகும். இது ஒரு முதற்படி எதிர்கா
யைக் கைப்பற்றுவது லச் சர்வாதிகாரிகளை எதிர்ப்பதற்
சிக்கான போராட்டத் கான பாதையைத் திறந்துவிடும். கவ -
பதற்கு வலுவான ஒ சத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு வெடி
ழர்களுக்குக் கெ ப்பும் (தேர்தல் தோல்வியும் பொரு
மாகாண சபை சட் ளாதாரப் பின்னடைவும் அல்லது
வலுவற்றதாக இருக் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம்
அரசியல் ரீதியில் வ தொடர்பான - அம்பலப்படுத்தல்
திற் சந்தேகமில்லை களும்) ஈட்டியைச் செலுத்தி துளைப்
கருவியை மக்களில பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
யப்படக்கூடிய பி ராஜபக்ஷாக்களின் சைகைகளுக்கும்,
ந்து அரசாங்கம் அப் தலையசைப்புகளுக்கும் அடிபணி
த்தேயாக வேண்டு யாமல் தனது சொந்தச் சிந்தனையில்
சபையை அரசாங்கம் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய ஒரு
ளுமேயானால், அது மாகாணசபை கவசத்தில் ஒரு வெடி
பெரும் அவலமாகிய ப்பு அல்ல, பெரிய ஓட்டையாகவே
சுயாட்சிக்கான அ அமையும். வடமாகாண சபைத்
வாகத்துக்கான சாத தேர்தலில் அரசாங்கத்தைத் தோற்க அது நலிவுறச் டிப்பது மாகாணவாசிகளைப் பொறு த்தமட்டில் மாத்திரமல்ல,
தே சி ய
தமிழ்த் தேசியக்கூட்டை
வெற்றிக்காக தமிழர்கள்
வாக்களிக்க வேண்டு
டதாக இருந்
களுக்கு மறுக்கப்ப ரீதியிலும் பெறுமதி
கள் உலகம் பூராகவ யான காரியமாக இருக்கும் என்பதில்
யிடுகிறார்கள். தங் சந்தேகமில்லை.
னால் தெரிவுசெய் உண்மையில், மாகாண சபைகள்,
யொன்று வேண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட
கோரிக்கை விடுத்த மாகாண நிருவாகங்கள் மற்றும்
சபை முறையில் எ முதலமைச்சர் பதவி சட்டரீதியாக
பாடுகள் இருந்தா வலுவற்றவையாகவே இருக்கின்
போட்டியிடாமல் த றன. தீர்மானங்களை மேற்கொள்ளும் .,
காண சபையை ராஜி பொறுப்பு பறிக்கப்பட்டு ஆளுநர்க
வர்களுக்கு தாரைவு ளினால் செயற்படுத்தப்பட முடியும்.
னால், அது சர்வ ஆளுநர் ஜனாதிபதிக்கு 'ஆமாம்'
படுமோசமான ஒ போடுகிற பேர்வழியே தவிர, வேறு
போய்விடும். உதார் ஒன்றுமில்லை. மாகாண சபைகளு
கின் குடிப்பரம்பல் க்கு அற்பதொகை நிதியே வழங்கப்
மாற்றியமைப்பதை படுகிறது. அதுவும் குறிப்பாக திவி
கொண்ட இராணுவ நெகும சட்டம் நிறைவேற்றப்பட்ட
நிலப்பறிப்பை இ

நீ, SN 21
மப்பின்
சமகாலம்
2013, மே 16-3021
பகளின் வளங்கள்
வெளியுலகின் உதவியின்றித் தடுக்க அபகரிக்கப்பட்டு
முடியாமற் போய்விடும். வடமாகாண சபை
ஒரு தமிழரின் ஊடாகவே இன் 5 கூடுதல் சுயாட்
னொரு தமிழரைப் பார்க்க வேண் 5தை முன்னெடுப்
டும். தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண் ரு நிலையை தமி
டுமென்று கோரிக்கை விடுப்பவர்கள் த காடுக்கும். அந்த
பொறாமை காரணமாகவே அவ் - ட்ட ரீதியானதாக
வாறு செய்கிறார்கள் என்று தமிழ்த் பாலா 5கலாம். ஆனால்,
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பலுவானது என்ப
கள் சந்தேகிக்கிறார்கள். அவ்வாறு. - இந்த அரசியல்
கோரிக்கை விடுக்கும் குழுக்கள் தேர் ஏால் தெரிவுசெய்
தலில் வெற்றி பெறக்கூடிய அளவு ரதிநிதிகளிடமிரு
க்கு பலம் வாய்ந்தவையாக இல்லை. பகரிப்பதைத் தடு
அதனால்தான் அவர்கள் தமிழ்த்தேசி ம். வடமாகாண
யக் கூட்டமைப்பையும் தேர்தலில் ம் பறித்துக்கொள்
இருந்து வெளியே எடுத்துவிடுவ 5 தமிழர்களுக்கு
தற்கு பகிஷ்கரிப்பு என்ற சூழ்ச்சித் ப் போய்விடும்.
தனமான அணுகுமுறை. தமிழ்த் அல்லது சுய நிரு
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் னம் ஒன்று,
ஒருவர் கடந்த மாதம் லண்டனில் கூட்டமொன்றில் உரையாற்றிய போது சில தமிழர்கள் அவரை முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்ப தற்காகவும் பரந்தளவிலான தேசியப் பிரச்சினைகள் குறித்து பேசுகின்ற மைக்காகவும் குறைகூறியதாக நான்.
அறிந்தேன். 'எமது பிரச்சினை கள் குறித்து மாத்திரமே பேச
வேண்டும்' என்பதே பல்லவி.
ஜெனீவாவிலும் உலகம் பூராகவும் செய்யப்பட்
தங்களைப் பற்றி மாத்திரமே கவனம் -தாலும் கூட- தங்
செலுத்தப்படவேண்டும். ஏனைய டுவதாக தமிழர்
சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கை பும் சென்று முறை
கள் குறித்துப் பேசக்கூடாது என்று பகளுக்கு மக்களி
தமிழர்கள் நினைக்கலாமா? யப்பட்ட சபை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந் மென்று அவர்கள் தப் பதாகையின் கீழ் போட்டியிட டார்கள். மாகாண வேண்டும்? நியமனங்கள் எவ்வாறு ன்னதான் மட்டுப் பகிரப்பட வேண்டும்? என்பது குறி லும், தேர்தலில்
த்து முரண்பாடுகள் நிலவுகின்றன. மிழர்கள் வடமா
பல தமிழ்க்குழுக்களை உள்ளடக்கிய ஜபக்ஷவின் முக
ஒரு பரந்த கூட்டணியே தமிழ்த்தேசி பார்ப்பார்களேயா
யக் கூட்டமைப்பு. இலங்கைத் தமிழ தேச ரீதியில்
ரசுக் கட்சியே அதன் பிரதான பங்கா ஒவ்வாமையாகிப்
ளிக்கட்சி. இந்தக் கூட்டமைப்பிற்குள் ணத்துக்கு, வடக்
இரு தீவிரவாதக் குழுக்களும் இருக் கூட்டமைவை
கின்றன. (இவற்றின் தலைவர்கள் நோக்கமாகக்
இப்போது இளைஞர்கள் அல்ல, ம் மேற்கொள்கிற
நடுத்தரவயதைத் தாண்டுகிறவர்கள்). ந்தியா உட்பட
சில தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும்

Page 24
22 2013, 8ഥ 15-30
இருக்கின்றன. சம்பந்தனின் தமிழர சுக் கட்சி அதன் சொந்தச் சின்னத்தின் கீழேயே போட்டியிடத் தீர்மானித் தால் ஏனைய கட்சிகளுக்கு எவ்வாறு இடம்கொடுக்கப்படுகிறது தைப் பொறுத்திருந்தே பார்க்க ே
வண்டும். முதலமைச்சர் வேட்பாளர்
என்ப
தெரிவும் இன்னமும் செய்யப்பட வில்லை. சம்பந்தனையும் சுமந்தி ரனையும் பாராளுமன்றத்தில் இருந்து விடுவிக்க முடியாது. அவர்கள் அங்கு முக்கியமான பணியை ஆற் றிக் கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயரும் சில சந்தர்ப்பங்களில் அடி படுகிறது. அவர் பொருத்தமான
g Dajani
தேகமில்லை. பா கள் என்று நோ விவசாயம், மீன்பி தொலைத்தொடர் மற்றும் இராணுவ லாமற் செய்தல் ரிமை கொடுக்கட் இருமுனைகளுக் தைக் கொடுப்பத் கூட்டமைப்பு மி செயற்படவேண்( ரங்கள் தொடர்பி திரட்டுவதற்கு துவம் கொடுக்கப் வடபகுதி நி6ை
தியாசமானது. (
பெற்றுவிட்டு நித்
மாகாண சபை முறையில் என்னகுான் குேர்குலில் போட்டியிடாமல் குமிழர்கள் ராஜபக்ஷவின் முகவர்களுக்கு தாரை அது சர்வதேச ரீதியில் படுமோசமான
ஆள். ஆனால், அவருக்கு அடிமட்ட மக்கள் மத்தியில் ஆதரவோ அல்லது அரசியல் அனுபவமோ இல்லை என்று அறிகிறேன். இதனால், மாவை சேனாதிராஜாவும் சுரேஷ் பிரேமச்சந் திரனுமே முதலமைச்சர் வேட்பாளரா வதற்கான சாத்தியத்தைக் கொண்ட வர்களாக எஞ்சி நிற்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.
அறிய ஆவலாக இருக்கிறது.
செயற்திட்டம்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
அதன் செயற்திட்டத்தைப் பொறுத்த வரை இரு முனைகளில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒரு முனை பாரம்பரிய விவகாரங்களுடன் சம் பந்தப்பட்டது. தமிழ்ப்பகுதிகளுக்கு உண்மையான அதிகாரப்பரவலாக்கத்தைப் பெற்றுக் போராட்டத்துக்
மற்றையமுனை,
கொள்வதற்கான குரிய களமாக வடமாகாண சபை யைப் பயன்படுத்தும் அரசியல் முக் கியத்துவத்துடன் சம்பந்தப்பட்டது. இரு முனைகளுமே சமமான முக்கி யத்துவம் கொண்டவை என்பதிற் சந்
விட முடியாது. மக்களை உற்சாக தற்கு இடையறா: கொள்ளப்பட ே றாத நெருக்குதல் தன் மூலம் மாத் ளைச் செய்வித்து வெறுமனே தேர்: வதில் எதுவும் இ உள்நாட்டுப் டே ஆயிரக்கணக்கா6 ப்பு, ஆயிரக்கண யம், பொருளாதா பட்டுப் போனத இழப்பு ஆகியவ தாகும். மரணெ தாழ்ந்த வாழ்க்ை தாக்கத்தின் வின னர் செழிப்பான தவை இன்று எலு னங்களாக கான இலட்சத்துக்கும் தங்கள் ဓါ( வெளியேற நி கள் வருமானம் ச்சி கண்டிருக்கிற
 

ரம்பரிய விவகாரங் க்கும்போது கல்வி, பிடி, போக்குவரத்து, பு, வேலைவாய்ப்பு
மயமாக்கலை இல் ஆகியவை முன்னு படவேண்டியவை. கும் முக்கியத்துவத் நில் தமிழ்த்தேசியக் குந்த நிதானமாகச் டும். இந்த விவகா ல் மக்களை அணி மிகுந்த முக்கியத் படவேண்டும். ஸ்வரம் மிகவும் வித் தேர்தலில் வெற்றி ந்திரைக்குச் சென்று
கணிசமான வீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். படித்தவர்களும் வசதிபடைத்தவர் களும் இளைஞர்களும் வெளிநாடுக ளுக்குச் சென்று விட்டார்கள்.
வரலாற்று ரீதியாக, யாழ்ப்பாண சமூகத்தின் அணிகலனாக விளங்கி வந்திருப்பது கல்வியே. அதை மீண் டும் உன்னதமான நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்காக சமூகம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும். புலம்பெ யர்ந்த தமிழர்களின் உதவியுடன் தர கல்விக்கு ஏற்பாடுகளைச் செய்ய முடியும். தமிழ் மக்களினால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்ப
LDIT6ÖT
மட்டுப்பாடுகள் இருந்தாலும்
○」し_LDTとす。「öびび「とすöびのLJöびのU
δ) ΠήύUΠήτες (δοτruυποστΠου
ஒவ்வாமையாகிப் போய்விடும்
தேர்தலுக்குப் பிறகு 5மாக வைத்திருப்ப த முயற்சிகள் மேற் வண்டும். இடைய ஸ்களைக் கொடுப்ப திரமே க்கொள்ள முடியும். தலில் வெற்றி பெறு |6ങ്ങബ.
காரியங்க
பாரின் மனிதவிலை, எவர்களின் உயிரிழ க்கானவர்கள் படுகா ர வாய்ப்புகள் அடி ால் வாழ்வாதாரம் ற்றை உள்ளடக்கிய வீதம் அதிகரிப்பும் கத் தரமும் போரின் ளவானவை. முன் நகரங்களாக இருந் Iம்புக் கூட்டுப்பட்டி Tப்படுகின்றன. 10 அதிகமான மக்கள் டுவாசல்களைவிட்டு iப்பந்திக்கப்பட்டார் படுமோசமாக வீழ் து. சனத்தொகையில்
டுகின்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிருவாகம் ஒன்று அமையும் பட்சத் தில் வெளிநாட்டில் இருந்து நிதியுத வியைப் பெறுவதற்கான முயற்சி களை மேற்கொள்ள முடியும்.
விவசாயம், மீன்பிடி வளர்ப்பு, கள் இறக்கல் போன்றதுறை
கால்நடை
கள் மாகாண சபை முறையின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட் டவை. விவசாயத்திணைக்களத்தை துண்டாக்கிவிட்டு விவசாயத் திட்ட மிடலையும் உற்பத்தியையும் மாகா ணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் செய்ததால் உருவாக்கப்பட்ட குளறு படி குறித்து 2013 மே 6 த ஐலண்ட் பத்திரிகையில் சிசில் தர்மசேன எழு திய கட்டுரையை நான் வாசித்தேன். மணிக்கூட்டைத் திருப்பி ஒடவைக்க முடியாது. மத்தியமயமாக்கல் மீண் டும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தக் குளறுபடி வெற்றிகொள்ளப் பட்டு, ஒரு துடிப்பான விவசாய உத விப் பொறிமுறை நிலைநாட்டப்படக் கூடிய ஒரு இடமென்றால் அது வடமாகாணமேயாகும். அர்ப்பணிப்
புச் சிந்தனையுடன் கடுமையாக

Page 25

பிரயோசனமில் லையத்தை நிர்மா
ஒரு பூனைகூட
நிறங்கவோ விரும்
கட்டியெழுப்புவ ாணசபை நிருவா பச் செய்தால், மத் ஒவ்வொரு கட்ட
于f ரை பொறுத்த நகுணையும் DITUJub UrTUTT(OTF5 ருந்து
(ՄշԼԳԱյT5J1.05. வரனின் டிபடுகிறது. நத்குமான mԾԾ ՑIւգլՕւլ5luélნზა
eijrāluuნზა If ශ්‍රිග්ට්රිනතිවේ. rԾOԾշյալb
于计
ாகுவதற்
ribsorrrr, sortifascir
டுக்கட்டைகளைப்
சந்தேகமில்லை.
த மாயையையும் :ள். அது ஒரு டம். குறிப்பாக, சட் வகாரங்கள் என்று கிலும் மத்திய அர மாகாண சபை நிரு பட்டுக் கொண்டே ருக்கும். இராணுவ ளை முடிவுக்குக் கு புதிய புதிய

Page 26
24 2013, ELO 1.6-30
மாகாண நிருவாகம் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருக் கும். படையினரை வீதிகளில் இருந்து அகற்றி, முகாம்களில் முடக்கி வைத் திருக்கவும் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவும் பெரு முயற்சியெடுக்க வேண்டியிருக்கும். தற்போது நாட்டில் பயங்கரவாத அச் சுறுத்தல் இல்லை. ஆனால், பொது மக்களைத் தொடர்ந்தும் ஒடுக்கி வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இராணுவம் பயங்கரவாதம் பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கி
றது.
இடைக்காலத்துக்குரிய போராட்டங்கள்
தமிழ்ப்பகுதிகளில் மக்களினால்
தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை நிருவாகத்தின் கைகளில் பொலிஸ்
அனுகூலமாகப் கொள்வதற்கு அதிகாரத் துஷ்பி பெற்ற வண்ண பதும் முக்கியம வேண்டியதொன் இருந்தால் இது நிச்சயம் சாத்திய னத்தின் இருபக் வரை கருத்துகை அதாவது செய ஜனநாயக அரசு
நோக்கிய இடை யும் கூறினேன்.
இந்த இடை (Transitional கள் இருக்கின்ற கள் தங்கள் செ தாங்களே கவனி
அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட செய்யக்கூடியதா வேண்டுமென்ற கோரிக்கையை வலி அளவு அதிகார யுறுத்துவதில் ஓய்வு இருக்கக்கூடாது. கட்டமைப்பை
பொலிஸ் படையில் ஒரே சமூகத்தைச் முயற்சிப்பது. ம சேர்ந்தவர்களே இருந்தால், அதுவும் ஆட்சியின் ச அவர்கள் இன்னொரு சமூகத்தின் அத்துமீறுகைகை மீது ஆதிக்கம் செலுத்தும் கோட்பாட் லாவது பொது டில் ஊறியவர்களாகவும் இருந்தால் தேசிய இனப்பி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யல் தீர்வு என்று பக்கச்சார்பின்மைக்கு இடமிருக்காது. கப்படுவது. இது பொலிஸ் அதிகாரங்கள் தனக்குத் க்கு மாத்திரம் பி தரப்படவேண்டுமென்ற கோரிக் மத்தியில் எவர் கையை வடமாகாணசபை நிருவாகம் வந்தாலும் தீர்த்து இடையறாது வலியுறுத்துவதற்கு பிரச்சினையாகு
(19ஆம் பக்கத்தொடர்ச்சி.) வனங்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சு த்தை குறைக்க
வார்த்தை நடத்தி, சட்டரீதியான ஆட் ணுவமும் பெரு சேபனை கள் இருப்பின் அவற்றுக்கு னங்களும் அரசி நீதிமன்றங்களின் ஊடாக பரிகாரம் மேற்கொள்வதில் காண்பதற்குத் தேவையான கால செலுத்திய நி6ை அவகாசத்தை வழங்குவதுதான் நாட் தில் அவர்
டின் பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.
முதலில் இராணுவ ஜெனரலாக இருந்து பின்னர் அமெரிக்க ஜனாதி பதியாகத் தெரிவுசெய்யப்பட்ட டிவைற் ஐசனோவர் அரசியல் தீர்மா னங்களை மேற்கொள்வதில் இராணு வத்துக்கும் பெருமுதலாளித்துவ நிறு
complex GT கையில் துப்பாச் பவர்களுக்கும் குமிடையே சம யாது என்று அ னார். இதன் க ஆட்சிமுறையில்
யன் உறவுகள் பி
 

பயன்படுத்திக் போதுமான அளவு ரயோகங்கள் இடம் மிருக்கின்றன என் ாகக் கவனிக்கப்பட றாகும். விடா உறுதி விடயத்தில் வெற்றி மாகும். விஞ்ஞாப கங்கள் பற்றி இது 1ள முன்வைத்தேன். ற்திட்டம் பற்றியும் é, G5ITaold (Demofiguration) $26T60sD க்கால நோக்கு பற்றி
க்கால அம்சத்துக்கு aspect) இருபக்கங் ன. ஒன்று தமிழ் மக் ாந்த அலுவல்களை த்துக்கொள்ள வகை T55 கணிசமான ாங்களைக் கொண்ட
உருவாக்குவதற்கு
ர்வாதிகாரத்தனமான )ளத் தடுத்தல், முத வான பிரச்சினை - ாச்சினைக்கான அரசி வழமையாக அழைக் ராஜபக்ஷ ஆட்சி ரத்தியேகமானதல்ல. ஆட்சியதிகாரத்துக்கு து வைக்க வேண்டிய ம். இரண்டாவது,
எதேச்சாதிகாரத்தையும் பெருமுதலா
Grigg|GI (Corporatist) -9J603 ||b நிலை நிறுத்துவதில் விடாப்பிடியாக நிற்கும் இந்த ஆட்சியுடன் தொடர் புடைய மிகவும் பிரத்தியேகமான விடயமாகும்.
நான் மனதில் கொண்டிருக்கின்ற விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பிற்கு அக்கறை இருக்கு மென்பது சந்தேகமே. கூட்டமைப்பு
தமிழ்த்தேசியக்
வடமாகாண சபையை தேர்தலுக்குப் பிறகு அமைத்துக்கொண்டதும் தமி ழர்களும் நியாயமான ஆட்சி முறையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அதை களமாகப் பயன்படு த்தமுடியும். வடமாகாண சபை ஒரு முடிவு அல்ல, கூடுதலான அளவுக்கு கணிசமான அதிகாரப் பர வலாக்கலுக்கான ஒரு படியேயாகும். மற்றைய அம்சம், தெற்கில் உள்ள ஜனநாயக இயக்கங்களுடன் அதா வது சிங்களவர்களுடனும் முஸ்லிம் களுடனும் ஒத்துழைப்பது. ராஜபக்ஷ சகோதரர்களின் நோக்கங்களை, பேரவாக்களைத் தோற்கடிப்பதே இத் தகைய ஒத்துழைப்புக்கான நோக்க மாக இருக்க வேண்டும். இரு போராட்டங்களுமே பிரிக்க முடியாத வை. ஒரு போராட்டத்தின் முன்னேற் றம் மற்றைய போராட்டத்துக்கான வாய்ப்புகளைத் தோற்றுவித்து பலப் படுத்தும் =
இருக்கும் பாத்திர விரும்பினார். இரா முதலாளித்து நிறுவ யல் தீர்மானங்களை D செல்வாக்குச் 0வரத்தை ஆங்கிலத் Military-industrial ன்று வர்ணித்தார். கிகளை வைத்திருப் நிராயுத பாணிகளுக் த்துவம் இருக்க முடி ப்போது அவர் கூறி ாரணத்தினால் தான் இராணுவ, சிவிலி ரச்சினைக்குரியவை
யாகின்றன. மேலும் இதன் காரணத்தி னால் தான் நிலைபெற்று விட்ட ஜனநாயகங்கள் இரண்டையும் வேறு படுத்தி வைத்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் விஸ்தரிப்பும் அங்குள்ள நிலங்களை சுவீகரிக்க மேற்கொள்ளப்படுகிற நட வடிக்கைகளும் இலங்கை வாழ்வில் இராணுவத்தின் பாத்திரத்தின் விரி வாக்கமாகவே நோக்கப்பட வேண் டும். இது எம்மெல்லோரையும் பாதிக் கும். நாட்டின் ஒரு பகுதியில் நடைபெறுவது ஏனைய பகுதிக ளிலும் விளைவுகளை ஏற்படுத்தும்!

Page 27
● E তে E
S
S. も
குசல்பெரேரா
இராணு நில ஓமந்ை
● ராணுவம் மகிழ்ச்சியாக இ
நிலைவரங்களை மிகுந்த எச்ச யுடன் அவதானித்துக் கொண்டிருக்கி சிலவாரங்களுக்கு முன்னர் முன்னாள் தான் ஜனாதிபதியும் இராணுவத் தளபதி பெர்வெஸ் முஷாரப் கைது செய்யப் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போது யைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் அ ஆய்வாளரான அலி கே.விஸ்தி இ6 தான் கூறினார். நிலைவரத்தை 'மிகுந்த ஆ கரியமானதாக தற்போது சேவையில் இரு சில ஜெனரல்கள் காண்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் இரா அது விரும்பிய விதத்தில் நிகழ்வுப் டே ளைத் தீர்மானிக்கக்கூடிய செல்வாக்கு யில் இருப்பதால், எந்த சிவிலியன்
காணி, இனத்துவம், இராணுவம்
சாங்கமும் அதன் விருப்புக்கேற்ற முல செயற்பட முடிவதில்லை என்பதும் வெ டையானது. முஷாரப்பைக் கைது செய் நீதிமன்றம் உத்தரவிட்டபோது அவரின் காப்புக்காக வழங்கப்பட்டிருந்த இர அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்திற்குள் இ
 
 

றுவமயத்திற்கும் அபகரிப்புக்கும் த எல்லையல்ல
Iல்லை. ரிக்கை
Dg5!' - பாகிஸ்
யுமான பட்டது கராச்சி ரசியல் வ்வாறு அசெள நக்கும்
அவர் ணுவம்
றையில் பளிப்ப
யுமாறு
LITg5!
ாணுவ இருந்து
அவசர அவசரமாக வெளியே கூட்டிச் சென்ற சம்பவத்தையடுத்து இன்னொரு ஊடகவிய லாளர் சொன்னார் பாகிஸ்தான் இராணுவத் தின் மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருந் தால், முஷாரப் அஞ்ஞாத வாசத்திலிருந்து நாடு திரும்பியிருக்க மாட்டார் என்று, பாகிஸ் தானில் இராணுவமே சகல வல்லமையும் பொருந்தியதாக விளங்குகிறது. அது தனது சொந்தத்தில் வாணிக நடவடிக்கைகளில் ஈடுப டுகிறது. ஆங்கிலத்தில் அதை Mil-bus (Business under military) GTGorg) -960p55 DITf கள்.
இலங்கையில் நிலைவரம் எவ்வாறு வித்தி யாசமானதாக இருக்கிறது? பொன்சேகா நிச்சய மாக இலங்கையின் முஷாரப் அல்ல. அத்து டன் ராஜபக்ஷ அரசாங்கம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் நீதியரசர் மிர்ஹசார் கான் கோசோ தலைமை யில் நியமிக்கப்பட்டதைப் போன்ற இடைக் கால அரசாங்கமும் அல்ல. இலங்கை இரா ணுவம் பாகிஸ்தான் இராணுவத்தைப் போன்று பொருளாதார ரீதியில் வல்லமை கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது 1962 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்ற (திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தைக் கவிழ்ப் பதற்கு அவரின் கணவர் எஸ். டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்காவின் நெருங்கிய உற

Page 28
சேவைகளை வழங்குவதில் ஆற்று ஒரு பிரிவினராக இராணுவத்தின பாதுகாப்புத் துறையையும் நகர் சிங்கள நடுத்குர வர்க்கத்தினர் 5 கொள்கின்றமை படையினருக்கு அனுகூலமாக அமைகிறது
வினர் கேணல் எவ்.சி.டி.சேரம் தலை கேணல்களினால் சதி முயற்சி மேற் கொள்ளப்பட்ட காலம்)
மையில்
பழைய, பாரம்பரிய, சம்பிரதாய பூர்வ இராணுவமாக இன்று இல்லை. அது எண்ணிக்கையிலும் படைப்பிரி வுகளிலும் மிகவும் பாரியதாக மாறி விட்டது. உள்நாட்டு எதிரியை கையாளுவதற்கான பயிற்சியையும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு ஆற்றல்களையும் பெற்றதாக விளங் குகிறது. இலங்கை இராணுவம் சுமார் 30 வருடகால கொடூர யுத்தத்தின் ஊடாக நன்கு பயிற்றப்பட்டதாக கடு மையடைந்ததாக விளங்குகிறது. இந்த இராணுவம் அது நிலை வைக் கப்பட்டிருக்கிற சூழலை விளங்கிக் கொள்வதில் இன்று வேறுபட்ட ஒரு 'மனோபாவத்தை வளர்த்துக் கொண் டிருக்கிறது.
உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கை இராணுவம் (கடற் படை விமானப்படையையும் உள்ள டங்கலாக) சிவில் நிருவாகத்தில் வலி தாக்கிக் கொள்ளப்பட்டு வருகின் றது. வடமாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கின்ற இரு ஆளு நர்கள், திருகோணமலை மாவட்டத் தின் அரசாங்க அதிபர், அமைச்சுச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாப னங்களின் தலைவர்கள், பணிப்பா ளர்கள், வெளியுறவுச்சேவையில் பல இராஜதந்திரப் பதவிகள் என்று பெரு வாரியான முக்கிய பொறுப்புகளில் எல்லாம் இராணுவத்தைச் சேர்ந்தவர் கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமனங்களை எந்தத் தவறு மற்றவை என்றும் வழமையானவை போன்றும் சிங்கள சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்புப் பை முயற்சிகளில் ஈ( பது தென்னிலங் மான வியப்ை படையினர் இப்ே களையும் ஹெலி களையும் நடத் கார நிலையங்க யாண விடுதிக விடுமுறைக் கோல்வ் விளை ஆகியவற்றையுL படையினர் நட ளூர் மட்டத்தில் இறங்கியிருக்கும் க்கு, கிழக்கில் ( களையும் 6Ꮘ0Ꮽ றார்கள்.
இத்தகைய ஒரு யலைப்பற்றி அ இருக்கவில்லை. யாது. மிகவும் னம் என்றவகை காரத்தையும் அ யில், உயர்மட்டத் மேற்கொள்வதில் அந்தஸ்தை பெ இருக்கிறது. அர தில் இராணுவ பொறுப்பை போன்ற ஒரு காணக்கூடியதாக சேவைகளை வ மிக்க ஒரு பிரிவி னரையும் பாது நகர்ப்புற சிங்கள் னர் ஏற்றுக்கொ6 னருக்கு ஒரு அடி றது. சிவில் அர த்துவதற்கு மக்க யப்பட்ட அரசிய
 

2ნზuნlāā5 rԾoՄակմb 'ப்புற ரற்றுக் 5 ջՔԱb
டகள் பொருளாதார டுபட ஆரம்பித்திருப் பகையில் எந்த வித பயும் தரவில்லை. போது படகுச் சவாரி கொப்டர் சுற்றுலாக் துகிறார்கள். அலங் 5ள், உல்லாசப் பிர ள், ஹோட்டல்கள், களிப்பிடங்கள், Tயாட்டு மைதானம் ம் கூட பாதுகாப்புப் த்துகிறார்கள். உள் விவசாயத்திலும் ) படையினர் வட பெருமளவில் நிலங் கயகப்படுத்தியிருக்கி
ந இராணுவம் அரசி அக்கறையில்லாததாக
இருக்கவும் முடி முக்கியமான நிறுவ யில் அரசியல் அதி னுபவிக்கும் நிலை நதில் தீர்மானங்களை ) பங்கேற்கக்கூடிய ற்றதாக இராணுவம் சாங்கத்தை நடத்துவ ம் சுயமாகவே ஒரு எடுத்துக்கொண்டது தோற்றப்பாட்டைக் இருக்கிறது. ழங்குவதில் ஆற்றல் னராக இராணுவத்தி காப்புத்துறையையும் T நடுத்தர வர்க்கத்தி ள்கின்றமை படையி னுகூலமாக அமைகி சாங்கத்தை வழி நட ளினால் தெரிவுசெய் பல் தலைமைத்துவத்
திடம் அபிவிருத்திக்கான முறையான
(8L UITíf
னால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கான
செயற்திட்டமும் இல்லை.
அரசியல் தீர்வும் இல்லை. போரின் விளைவால் பெற்ற சிங்கள முக்கியத் துவத்திலும் புதிய இராணுவத்தின் அதிகாரத்திலும் அந்த அரசியல் தலைமைத்துவம் உயிர்வாழ்கிறது. தற்போதைக்கு இருதரப்பினரும் தங் கள் பரஸ்பரம் தொடர்ந்து பிழைப்ப தற்காக தங்களுக்கிடையே நலம்பயக் கும் பாத்திரங்களைக் கொண்டிருக்கி றார்கள்.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக் கில் குடிமக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுகின்ற போக்கு தீவிரமடைந்திருப்பதை, கடு மையாக இராணுவ மயப்படுத்தப் பட்ட சிங்கள அரசியல் பின்புலத்தி லேயே ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெறுமனே இதை ஜனநாயக சமூகமொன்றிலே தோன்றக்கூடிய சட்ட ரீதியான அல் லது நிருவாகப் பிரச்சினையாகப் பார்த்தலாகாது. எந்தவொரு ஜனநா யக சமுதாயத்திலும் அவ்வப்போது சட்டமீறல்கள் இடம்பெறலாம். ஆனால், சகல வேளைகளிலும் சட் டங்கள் இடைநிறுத்தப்பட்டு முற்று முழுதான ஒடுக்குமுறை நிலவமுடி
UT5.
எனவே, வடக்கு, கிழக்கில் காணி கள் எடுக்கப்படுகின்ற விவகாரத்தை அபிவிருத்தித் திட்டங்களுக்காக தெற்கைச் சேர்ந்த குடும்பங்களைக் குடியமர்த்துவதுடன் சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு என்பதை விட கூடுத லான அளவுக்கு பாரதூரமான பிரச்சி னையாகப் பார்க்க வேண்டும். அதி வேகப் பாதைகளை நிர்மாணிப்பது அல்லது நகரங்களில் சட்டவிரோத நிருமாணங்களை அகற்றுவது போன்ற திட்டங்களுக்கு நிலங்களை எடுக்கின்ற விடயத்தைப் பொறுத்தவ ரை, இதுவரை சட்ட ரீதியான செயன் முறைகளின் ஊடாகவே அவை செய் யப்பட்டன. அத்துடன் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன்னதாக தெற்கில் உள்ள மக்கள் சட்டத்தின் துணையை நாடக்கூடிய

Page 29
தாகவும் இருந்தது. தெற்கு அதிவே முறையுடன் சிந்தி கப்பாதை நிருமாணம் (ஜனாதிபதி
அணுகுமுறையுடன் திருமதி குமாரதுங்க மற்றும் பிரதமர்
மேற்கொள்ளாத ஒ விக்கிரமசிங்க காலத்தில்) மக்கள்
களைக் கொண்ட அ செய்த சட்ட ரீதியான தலையீடுகளின்
குடிமக்கள் அவர்க விளைவாக குறிப்பாக, பண்டாரகம்,
ளில் இருந்து ஒட்டு அக்மீமன பகுதிகளில் தடுத்து நிறுத்
புறப்படுத்தப்படுகில் தப்பட்டது. பிறகு ஜனாதிபதி ராஜபக் ஒரு சான்று ஆதாரம் ஷவின் சொந்தச் 'சிந்தனையின்'
'மூன்று வாரங்க கீழான ஒரு திட்டம் போன்று தெற்கு
அரசாங்கத்தினால் அதிவேகப்பாதை முழுவதையும்
தான நடவடிக்கை நிர்மாணிப்பதற்கு அனுமதிக்கப்பட்
கொள்ளப்பட்டதைக் டதைக் காணக்கூடியதாக இருந்தது.
தாக இருந்தது. யா அவ்வாறு தெளிவாக அடை
நாட்டில் வலிகாமம் யாளம் காணப்பட்டு ஒழுங்கமைக்கப்
ளில் (காணி சுவீகரிப் பட்ட திட்டங்களுக்காக வடக்கு,
ஆம் பிரிவின் கீழா கிழக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட
கள் ஒட்டப்பட்டன. வில்லை. 1950 ஆம் ஆண்டின் இல
கான குடியிருப்புக 9 காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழான
காக சுமார் 6400 ஏற்பாடுகளின்படியோ அல்லது
சுவீகரிக்கப்படவிரு காணி அபிவிருத்தி ஒழுங்கு விதிக
அறிவித்தல்களில் ச ளின் கீழோ இந்தக் காணிகள் எடுக்
ஆயிரக்கணக்கான கப்படவில்லை. அரசினால் காணி
குச் சொந்தமான நி சுவீகரிக்கப்படுவதற்கு பொதுப்பாது காப்பு ஒழுங்குவிதிகளின் கீழ் அவசர
அண் காலச் சட்டவிதிகள் நடைமுறையில்
குடிமக் இருக்கவுமில்லை. வடக்கு, கிழக்கில் காணிகள் எந்தவொரு சிவில் நிருவா
தீவிர கத்தினாலும் சுவீகரிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படைகளின் அச்சுறுத்
இரா தும் தன்மையான பிரசன்னத்துட
அரசிய னேயே காணி சுவீகரிப்புகள் இடம்
விளங் பெறுவதைக் காணக்கூடியதாக இருக் கிறது. சட்ட ஏற்பாடுகளின் ஊடாக
என்று தமிழ்த் தேசி தனியொரு நடவடிக்கையில் சிவில்
பின் பாராளுமன்ற நிருவாகமொன்றினால் முழுக் கிரா
சட்டவல்லுனருமான மங்களையும் எடுத்துவிட முடியாது. ரன் எழுதியிருக்கிறா ஒரு சிவில் நிருவாகம் என்னதான்
இது நிச்சயமாக பொறுப்பற்றதாக இருந்தாலும்,
னதாகும். ஏனென்ற அதன் சொந்த தோற்றுவாய்களினால்
கத்தினால் மேற்கெ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதா
ஒரு நடவடிக்கை கவும் அதன் சிந்தனையை வடிவமை
விசாரித்தறியப்பட க்கிற சிவில் வாழ்க்கையுடன் இணை
இருக்கிறது என்றும் ந்ததாகவும் இருக்கிறது. மன்னாரின்
றார். சுமந்திரன் க தென்முனையில் 400 குடும்பங்கள்
பரப்பளவு 6381 ஏ வாழ்ந்த முள்ளிக்குளம் கிராமம் இப் .
டன் பல ஆயிரம் தட போது கடற்படையின் வடமேற்கு
அவர் கூறுவது 12 தலைமையகத்தைக் கொண்டிருக்கி
அதிகமான குடும்ப றது. இதை பாதுகாப்புச் செயலாளரே |
மக்களேயாகும். இ திறந்து வைத்தார். சிவில் அணுகு வடக்கு மற்றும் கிழ

- ராத
சமகாலம்
2013, மே 16-30 27நிக்காத, சிவில்
யோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர் தீர்மானங்களை
களாவர். எந்தளவு பெருந்தொகையா ரு படை அணி
னவர்கள் என்பதையும் பொருட்படுத் அமைப்புகளினால்
தாமல், சொந்த மக்களின் வாழ்வை ள் வாழ்விடங்க
நிர்மூலம் செய்வதற்கு ஒரு அரசாங் மொத்தமாக அப்
கத்தை அனுமதிப்பது படுபயங்கர எறமைக்கு இது
மான ஒரு காரியம் என்கிற அதே மாக இருக்கிறது.
வேளை, நிலத்தைச் சுவீகரிப்பதற்கு ளுக்கு முன்னர்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசி மிகவும் ஆபத்
யல் தலைமைத்துவத்தினுடையதா யொன்று மேற்
அல்லது இராணுவ உயர் பீடத்தினு 5 காணக்கூடிய
டையதா என்பது நிச்சயமாகத் தெரி ழ்ப்பாணக் குடா
யாதிருக்கின்ற நிலைவரம் மேலும் என வடக்கில் மரங்க
பயங்கரமானதாகும். போரின் முடி ப்புச் சட்டத்தின் 2
வுக்குப் பின்னரான வடக்கு, கிழக்கில் என) அறிவித்தல்
பல சம்பவங்கள் சிவில் நிருவாகத்தி படைவீரர்களுக்
னதோ அல்லது கொழும்பில் உள்ள ளை அமைப்பதற்
பாதுகாப்புத்துறை உயர் பீடத்தி ) ஏக்கர் நிலம்
னதோ செயற்பாடுகளின் விளைவா ப்பதாக அந்த
னவையல்ல. ஆனால், அவை உயர் கூறப்பட்டது. பல பீடத்தின் கோட்பாட்டு சிந்தனையின் தமிழ் மக்களுக்
வரையறைகளுக்குள் வருகின்றன. லமே இதுவாகும் -
வீதிகளினதும் கிராமங்களினதும்
மைக்காலமாக வடக்கு, கிழக்கில் களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுகின்ற போக்கு -மடைந்திருப்பதை, கடுமையாக ணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள பல் பின்புலத்திலேயே ஆராய்ந்து கிக்கொள்ள வேண்டியிருக்கிறது
(ர்.
யக் கூட்டமைப்
பெயர்களை சிங்களத்துக்கு மாற்று 5 உறுப்பினரும்
வது, சிங்கள வர்த்தகர்களுக்கு வியா எ எம்.ஏ.சுமந்தி
பார வாய்ப்புகளை வழங்குவது,
போன்ற அன்றாட தீர்மானங்கள் எப் மிகவும் ஆபத்தா
போதுமே கொழும்பில் இருந்து வழி ால் இது அரசாங்
நடத்தப்படாமல் இருக்கக்கூடும். மிக காள்ளப்படுகின்ற
வும் பாரதூரமான விடயமென்ன என்றும் மேலும்
வென்றால், இந்த நிகழ்வுப் போக்கு வேண்டியதாக
கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்ச் > அவர் கருதுகி
சமூகத்தின் மீது எதிர்மறையான வழி உறுகிற நிலத்தின் யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
க்கராகும். அத்து
என்பதாகும். மிழ் மக்கள் என்று
தமிழ் மக்களிடமிருந்து இந்தக் - ஆயிரத்துக்கும்
காணிப் பறிப்பு யாழ்ப்பாணக் குடா ங்களைச் சேர்ந்த
நாட்டில் மாத்திரம் இடம்பெற பர்கள் வலிகாமம்
வில்லை. வன்னியிலும் கிழக்கு மாகா க்கு கிராம உத்தி
ணத்திலும் கூட இடம்பெற்ற வண்

Page 30
28 2013, மே 16-30
சமகாலம் ணமேயிருக்கின்றன. போருக்குப்
ணுவம் முக்கியத் பின்னரான நல்லிணக்கம், மீள்குடிய
சியல் பாத்திரத்ன மர்வு மற்றும் தமிழர்களின் பிரச்சி
வடக்கு, கிழக் னைக்கு அரசியல் தீர்வு தொடர்பில்
பிரச்சினைகளில் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஜெனீ
அரசியல் தலை வாவில் ஐக்கிய நாடுகள் மனித உரி
தூரவிலகியே நி மைகள் பேரவையில் இரண்டாவது
தினால் ே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு,
காணிச் சுவீகரிப் அதுவும் எதிர்வரும் நவம்பரில்
எல்லாம் வெறும் பொதுநலவரசு நாடுகளின் தலைவர்க
னவை என்ற ளின் உச்சி மகாநாடு இலங்கையில்
கொடுப்பதே நடத்தப்படவிருக்கும் நிலையில், இந்தப் போக்கி இந்த காணி அபகரிப்பு தீவிரப்படுத் சிங்களக் குடிே
நில அபகரிப்புக்கு எதிரான போரா
ஒரு உதிரியானதாக அதாவது பிரச்சினைகளுடன் தொடர்பில்ல
பார்க்கக்கூடாது. தமிழ் மக்களி ஏற்றுகொள்ளப்படக்கூடிய நியா அரசியல் தீர்வொன்றை முன் வை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வே
அவசியத்தை இந்த பிரச்சின உணர்த்தி நிற்கிறது
தப்பட்டிருக்கிறது என்பது மிகவும் பில் தமிழ்த்தேசி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்
னர் பாராளுமன் டியதாகும், மக்களால் தெரிவு செய்
பிரச்சினைகளை யப்பட்ட அரசாங்கத்தின் தலைமைத்
அலட்சியம் செய் துவத்தைப் பொறுத்தவரை, சிறு
றத்துக்கு வெளி பான்மையின மக்களின் உரிமைகள்
யில் சிங்கள மக் மீது ஏறி மிதிப்பது தற்போதைய
வீரவன்ச மற்று பின்புலத்தில் பெரும் கெடுதியைக்
உறுமய போன்ற கொண்டுவரும். வெளியுலகம் பார்த்
கத்தின் செயற்பு துக்கொண்டிருக்கிறது என்பதற்காக
படுத்துவதற்கான அல்ல, சிறுபான்மை மக்களுடன் நல்
களுக்குப் பய லிணக்கத்துக்காகப் பாடுபட வேண்
னர். வடமாகான டிய இத்தருணத்தில் அவர்களின்
நடத்துவதற்கு | நலன்கள் குறித்து கிஞ்சித்தேனும்
சபைகளிடமிருந் அக்கறை காட்டாமல் அவமதிப்பது
களையும் பொலி பெரும் அநீதியாகும்.
யும் பறித்துவிட |ஆனால், இந்த ராஜபக்ஷ அர
மே தினத்தன்று ( சாங்கம் காணி அபகரிப்புகள் மற்றும்
த்துப் பேசி கோ சிங்களக் குடியேற்றங்கள் போன்ற
காணக்கூடியதாக நடவடிக்கைகளின் ஊடாக குடிப்
சபைகளிடம் கா பரம்பலை மாற்றியமைக்கும் கொள் காரங்கள் விட்டு கையைத் தொடர்ந்து முன்னெடுத்துக்
அது தமிழ் ஈழத் கொண்டேயிருக்கிறது. குடிப்பரம்
வைத் திறந்துவி பலை மாற்றும் திட்டங்களில் இரா காரண மும் கூறி

Dண
எதுவம் வாய்ந்த அர
யில் வடக்கு, கிழக்கில் இராணுவத் மத வகிக்கிறது.
தின் தொடர்ச்சியான பிரசன்னத்தை -கில் உள்ள இந்தப்
நியா யப்படுத்துவதற்கு முன் வைக் இருந்து ஆட்சியின்
கப்படுகின்ற அரசியல் விளக்கமே மைத்துவம் அடிக்கடி
தவிரவேறு ஒன்றுமில்லை. இத்த பற்கிறது. இராணுவத்
கையை சிங்களப் பிரசார மேடைகள் மற்கொள்ளப்படுகிற
அரசாங்கம் அதன் பிரதான தளமாக ப்பு நடவடிக்கைகள்
பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவத் னே நிருவாக ரீதியா |
தைக் கொடுத்து வைத்திருப்பதை தோற்றப்பாட்டைக்
அதன் தலைமைத்துவம் நியாயப் தலைமைத்துவத்தின்
படுத்துவதற்கு வசதியாக அமைகின் ன் நோக்கமாகும்.
றன. யற்றங்கள் தொடர்
அதனால், நில அபகரிப்புக்கு எதி
ரான போராட்டத்தை ஒரு உதிரியான ட்டத்தை
தாக அதாவது வேறு பிரச்சினைகளு வேறு
டன் தொடர்பில்லாததாகப் பார்க்கக்
கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப் ாததாகப்
பினாலும் இலங்கையில் வாழுகின்ற னால்
தமிழ் மக்களினாலும் ஏற்றுக்கொள் யமான
எக்கூடிய, அதிகாரப்பகிர்வை அடிப் க்குமாறு
படையாகக் கொண்ட நியாயபூர்வ பண்டிய
மான அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு அரசாங்கத்தை நிர்ப் பந்திக்க வேண்டிய அவசியத்தை இந் தப் பிரச்சினை உணர்த்தி நிற்கிறது.
அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் சியக் கூட்டமைப்பி
அக்கறைகாட்டுகிற - பாதுகாப்புத் மத்தில் கிளப்புகின்ற
துறைக்கும் மக்களினால் தெரிவுசெய் யும் அரசாங்கம்
யப்பட்ட அரசாங்கத்தின் அரசியல் பகிறது. பாராளுமன்
தலைமைத்துவத்துக்கும் இடையே யே தென்னிலங்கை
தெளிவானதும் திட்டவட்டமானது கள் மத்தியில் விமல்
மான அரசியல் ஆப்பு வைக்கப்பட ம் ஜாதிக ஹெல
வேண்டியது தவிர்க்க முடியாததாகி - சக்திகள் அரசாங்
விட்டது. இது மிகவும் கொடூரமாக பாடுகளை நியாயப்
ஒடுக்கப்பட்டு குடிபெயரச் செய்யப் - அரசியல் பிரசாரங்
பட்ட வடக்கு தமிழ்ச் சமூகத்திற்கு பன்படுத்தப்படுகின்ற
மாத்திரம் உரிய பொறுப்பு அல்ல. எ சபைத் தேர்தலை
கொழும்பில் வாழுகிற செல்வாக்கு முன்னதாக மாகாண
மிக்க நடுத்தர வர்க்க தமிழர்களுக்கும் து காணி அதிகாரங்
உரிய பொறுப்பாகும். சிங்கள சமுதா ஸ் அதிகாரங்களை
யத்துக்கும் உரிய பொறுப்பாகும். வேண்டும் என்று .
ஏனென்றால் இராணுவமயமாக்கலும் விமல் வீரவன்ச உர
நில அபகரிப்பும் ஓமந்தை சோத ரிக்கை விடுத்ததைக்
னைச் சாவடியுடன் நின்றுவிடப் 5 இருந்தது. மாகாண
போவதில்லை! | மணி, பொலிஸ் அதி 6 வைக்கப்பட்டால் துக்கான வாசற் கத டும் என்று அவர் னார். இது உண்மை

Page 31
உள்நாட்டு அரசியல்
க.குருந
தனியார் க பாதுகாப்புப்பு எடுத்தல் சட்ட
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பிரச மக்களின் காணிகள் அநாவசியமாக அ பொது மக்களின் காணிகளை தேசிய ப மீளாய்வு செய்ய வேண்டும் என்று கற்று ணக்க ஆணைக்குழுவின் அறிக்கையி
இன்று வடக்கு, கிழக்கு மாகா ஆண்டு அதன் திரு
ணங்களில் விஸ்வரூபம் எடுத்
ங்கு விதிகளும் கட் திருப்பது ஆயிரக்கணக்கான நிலங்
கின்றன. களை ஆயுதப்படைகளுக்கு எடுப்ப
- பொதுத்தேவை எ தற்காக காணி எடுத்தல் (சுவீகரிப்பு)
தின் பிரிவு 65 இ சட்டத்தின் கீழான பிரிவு 2 விளம்
பொருள் கோடல் பரம் ஒட்டப்பட்டுள்ளமையே. இது .
ளது. 'பொதுத்தே நியாயமானதா என்பதை பார்ப்
சட்டத்தின் அல்லது போம்.
லான சட்டத்தில் காணி எடுத்தல் சட்ட அத்தியாயம்
எனக் கருதப்படும் ( 460 பின்வருமாறு கூறுகிறது. 'பொ
கும்' எனக் கூறுகிறது துத்தேவைகளுக்காக காணி மற்றும்
காப்பு பட்டாளியல் பிறசேவைகளையும் சுவீகரிப்பதற்கு
உயர் பாதுகாப்பு அந்த ஏற்பாடுகளுடன் தொடர்பு
அமைந்துள்ள இட டைய அதனோடு இணைந்த விடயங்
மக்களின் காணிகன. களுக்காக ஏற்பாடுகளை தயாரிப்ப
டத்தின் கீழ் எடு தற்காகவுமான சட்டம்' என
தேவையா என்பது வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.
விடயம். அவ்விடங் ஆகவே பொதுத்தேவைகருதியே
கள் பாவிப்பதும் இ காணிகளை எடுத்தல், எடுத்தல் சட்ட படைச்சட்டங்களில் மான இல. 09இன் 1950 ஆம் தேவை இன்றைவா

சமகாலம்
2013, மே 16-30
காதன்
Tணிகளை படைகளுக்கு ட ரீதியானதா?
டனத்தின் உறுப்புரிமை 17இல் பொது பகரிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ாதுகாப்புக்கருதி பறிமுதல் செய்வதை றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி
ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தங்களும் ஒழு ணப்படுத்தப்படவில்லை. காணி எடு டளைகளும் கூறு த்தல் சட்டத்தில் கூட பாதுகாப்பு பட்
டாளியன் மற்றும் உயர் பாதுகாப்பு என்பது இச்சட்டத்
வலயம் பொதுத்தேவை என சட்டத் ல் பின்வருமாறு
தில் எப்பிரிவிலுமோ அல்லது அச்சட் செய்யப்பட்டுள்
டத்தின் பொருள்கோடல் பிரிவு 65 வ' என்பது இச்
இலுமோ வேறு சட்டங்களிலுமோ 1 வேறு எழுத்தி
கூறப்படவில்லை. | பொதுத்தேவை
ஆகவே பாதுகாப்பு பட்டாளியன், தேவை இதிலடங்
உயர்பாதுகாப்பு வலயப்பகுதி 'பொ து. ஆகவே பாது
துத்தேவை' அல்ல. ஆகவே காணி T தலைமையகம்
எடுத்தல் சட்டத்தின் கீழ் மேற்படி - வலயப்பகுதி
வேவைக்காக காணிகளை எடுத்தல் ங்களான பொது
சட்டவிரோதமானது. மள எடுத்தல் சட்
இன்று பொதுமக்களே கிளர்ந்தெ த்ெதல் பொதுத்
ழுந்துள்ளார்கள். பொதுமக்கள் கேள்விக்குரிய
வெறுக்கும் இச்செயல் பொதுத்தே பகளை பொதுமக்
வையாக எப்படிக் கொள்வது. ல்லை பாதுகாப்பு
- நிதி:- நிதிப்பிரமாணம் பிரிவு 53 -கூட பொதுத் இன் கீழ் திறைசேரி பணிப்பாளர்
ரை வரைவிலக்க
மூலம் உரிய காணிகளுக்கும், கட்டி

Page 32
டங்களுக்கும், அக்காணியில் செய் யப்பட்ட சேவைகளுக்குமான உரிய நிதி கச்சேரியில் வைப்புச்செய்யப் பட்டிருக்க வேண்டும். உண்மையில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்படும் காணிகள் யாழ். மக்களின் இருதயம் போன்ற மிகவும் உயர்ந்த வளமுள்ள நிலம், அங்கு வசித்த மக்களின் வீடு வாசல்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த வை, மற்றும் அதிக விளைச்சல் தரும் இந்த நிலத்தில் திராட்சை, கரட், கோவா, பீற்றுட் போஞ்சி, மிளகாய், வெற்றிலை மற்றும் பெறுமதியான பயிர்கள் செய்யப் பட்டு வந்த, அதிக வருமானம் தரும் நிலங்கள். இவையும் விலை மதிப் பீட்டில் கணிக்கப்படல் வேண்டும்.
வெங்காயம்,
அவை அண்ணளவா வெது கணிக்கப்பட்டு உரிய நிதி ஒதுக்கப்பட்டி ருக்க வேண்டும். இது யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரத்தையே வீழ்த்தச்செய்து அர சிடம் கையேந்தும் நிலை க்கு இக் காணி எடுத்தல் மக்களைத் தள்ளியுள் ளது. உண்மையிலேயே அதற்கான நிதி யாழ்ப்பா ணத்தைப் பொறுத்தமட் டில் இலங்கை வருட வருமானத்தில் LJ6) மடங்கு தேவைப்படும்.
இன்று காமம் வடக்கு (தெல்லிப்பழை), வலி காமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வலி காமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, கோப்பாய், தெல்லிப்பழை ஜே/233 -காங்கேசன்துறை (மேற்கு), ஜே/234 -காங்கேசன்துறை (மத்தி), ஜே/237வீமன்காமம் (தெற்கு), ஜே/250 - தையிட்டி (தெற்கு), ஜே/256 - பலாலி (தெற்கு), ஜே/252 - ஒட் டாபுலம், ஜே/284 -வளவாய் எனும்
யாழ்ப்பாணத்தில் வலி
கிராம அலுவலர் பிரிவுகளை எடுத் துக்கொண்டால் மொத்தமாக 6381 ஏக்கர் 38.97பேர்ச்சஸ் காணிகள் எடு த்தலுக்காக பிரிவு 2 இன்கீழ் விளம்
பரம் செய்யப்பட்டுள்ளது. இவ்விள
ம்பரத்தில் காணிச் வர் எனச்சொல்ல யாளம் காண இய வாசகம் இடப்பட்
மக்கள் யுத்தத் அடிக்கப்பட்டு ஓ னர் பாதுகாப்புப் றிக்கொண்டது : களை பின்னர் சி மக்கள் பாதுகாட் 5இன் கீழ் ஜனாத் மானி மூலம் பா பராதீனப்படுத்தட் டுத்தப்பட்டுள்ளது
பாதுகாப்புச்சட்ட
அவசரகாலச்சட்ட போது சென்ற 20
தியுடன் முடிவுக் மக்கள் பாதுகாப் பயங்கரவாத அ போது ஜனாதிபதி தமானி மூலம் மீ முடியும். அதாவ யத்தை நீக்கமுடிய பயங்கரவாதத்தை டோம் என அரசு ளும் நிலையில்
தேவையா என் வேண்டியதொன் பின் அடிப்படை புரை 14இன் கீழ் திக்கும் உறுப்புரை 12இல் தின் முன் சகலரு
படை உரிமைகளு
bLLOT
 
 
 
 
 

5கு உரிமை கோருப ப்படுபவர்- அடை லவில்லை என ஒரு டுள்ளது.
தின் போது சிதறி ஒடப்பட்டனர். பின் படையணி கைப்பற் அவர்களின் நிலங் ல பகுதிகள் பொது புச் சட்டம் பிரிவு நிபதியினால் வர்த்த துகாப்பு வலயமாக பட்டு பிரகடனப்ப து. பொது மக்கள் த்தின் ஒரு அங்கமே -ம். அச்சட்டம் தற்
கு வந்தது. பொது புச் சட்டத்திலேயே ச்சுறுத்தல் இல்லாத யானவர் மீள் வர்த்
ள் பராதீனம் செய்ய து பாதுகாப்பு வல பும். ஆனால், இன்று 5 ஒழித்து விட் மார்பு தட்டிக்கொள் பாதுகாப்பு வலயம் பது கவனிக்கப்பட று. அரசியலமைப் உரிமைக்கான உறுப் p நாட்டின் எப்பகு டும் சுதந்திரமும் ) கூறப்பட்ட சட்டத் ம் சமம் என்ற அடிப் நம் இன்று யாழ். மக்
களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
011.08.31ஆம் திக
இடம்பெயர்ந்த இம்மக்கள் இற்றை க்கு 23வருடங்களுக்கு முன் செல் வீச்சின் அகோரத்தினால் அவ்விடத் திலிருந்து இடம்பெயர்ந்தனர். அன்றி லிருந்து இன்று வரை அவர்கள் நண் பர்களின் காணியிலும் வாடகை வீடு களிலும் இடம்பெயர்ந்து பிற நாடுக ளிலும் அகதிகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அப்படியாக துரத்தி விட்டு பிரிவு 2 விளம்பரத்தில் காணி உரிமை கோரப் படுபவர் எனச்சொல்லப்படுபவர் அடையாளம் காண இயலவில்லை எனக் கூறப்படுவது இயற்கை நீதிச் சட்டத்தை மீறும் செயல். அவர்கள் ஒவ்வொருவரையும் இனம்கண்டு பிரிவு 2 விளம்பரம் ஒவ்
வொருவருக்கும் வழங் கப்பட்டிருக்க வேண் டும். இப்படியாக இடம் பெயர்ந்த மக்கள் இன்று தங்கள் ஜீவனோபாயம் எதுவுமின்றி கஸ்டப்படு கின்றனர். அவர்களில் பெரும் பா லா னோர் விவசாயிகள். ளுக்கு மாற்றுக்காணி வழங்கப்படவில்லை. குடியிருப்பதற்கு மாற்று இடவசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் காணி களை எடுப்பதற்கு முன் மாற்று காணிகள் மாற்று வீட்டுத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்க வேண் டும். அது செய்யப்படவில்லை. அதன்பின்பு தான் காணி எடுத்தல் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டி ருக்க வேண்டும். காணி எடுத்தல் சட் டத்தின் ஒழுங்குவிதி வர்த்தமானி இலக்கம் 1596/12 திகதி 07-04
அவர்க
-2009 இதன்படி எடுத்தல் சட்டத்தின் பிரிவு 63 (2) (ஊ) இன் கீழ் நட்ட ஈட்டுக்கான சில ஏற்பாடுகள்
இலங்கை பாராளுமன்றத்தினால் 17 -03-2009 இல் அங்கீகரிக்கப்பட்டு மேலே குறிப்பிட்ட பிரிவின் கீழ் ஒழுங்கு விதி வெளியிடப்பட் டுள்ளது. இவ் ஒழுங்கு விதியின்படி

Page 33
நட்ட ஈட்டு நடைமுறைகள் பல்வேறு புதிய திருத்தங்களுடன் விபரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மிகக் கூடுதலான நட்ட ஈட்டுப்பண மும் தேவையானோருக்கு மாற்றுக் காணியும் கொடுக்கப்பட வேண்டும்.
காணி எடுத்தல் சட்டத்தின் கட்ட ளைகள் பிரிவு 284 பின்வருமாறு வலியுறுத்துகிறது.
ஏதேனும் விசேடமுள்ள காணியை தெரிவு செய்வதற்கு முன்னர் எல்லா காணிகள் பற்றிய ஒப்பு நோக்கு விசா ரணையை மேற்கொள்ள வேண்டும்.
எடுத்தலுக்கு உத்தேசிக்கப்பட்டு
ள்ள காணியின் பயனளிக்கும் தன்மை உத்தேச கருத்திட்டத்திற்கு வேறேதேனும் பொருத்தமான
காணிப் பகுதி ஒன்று இல்லை என கண்டாலொளிய உயர்தர பொருளா தார பயனைத் தரக்கூடிய காணிகளை எடுத்தலுக்கு ஆலோசனை வழங்கக் கூடாது, முடிந்தவரை எப்போதும் அரசாங்கத்திடமிருந்து மானிய உத வியை பெறுகின்றதும், கமத்தொழில் உயர்ந்த நிலையில் உள்ளதுமான காணிகளை எடுத்தலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
காணி எடுத்தலின் நிமிர்த்தம் காணியின் உரிமையாளருக்கு பங்க மேதும் ஏற்படுமா என்பது பற்றியும் கவனத்திற்கொள்ள வேண்டும். வேறேதேனும் பொருத்தமான மாற் றுக்காணி உதாரணமாக அரச காணி காணி உச்ச வரம்புச்சட்டத்தின் எடு த்த காணி இல்லை எனக் கண்டாலொ ளிய பாரதூரமான பங்கத்தினை உரி மையாளருக்கு ஏற்படுத்தும் காணி கள் எடுக்கப்படுவதிலிருந்து விடுவிக் கப்பட வேண்டும்.
"அத்துடன் காணியில் சில சமயம் குடியிருக்கும்
எடுக்கப்படுகின்ற
வீடுகள் இருக்கலாம். இதன் காரண LDĪTS, é ao GFLDu JLD SITGØof SÐ Lífla.OLDULJITGITÁŤ வீடுகளை இழந்து குடியிருப்பதற்கு இடமில்லாது இக்கட்டானதொரு நிலை உருவாகலாம். எனவே தவிர் க்க முடியாமல் அவ்வாறானதொரு காணியை எடுக்க வேண்டி ஏற்படின் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் குடியிருப்பதற்குத் தகுந்த மாற்
றிடம் ஒன்றை பெற்று னர் எடுத்தலுக்குத் வடிக்கைகளை மேற் டியது விண்ணப்பிக் த்தின் பொறுப்பா குடியிருக்கும் வீடு எடுக்கும் போது வீட் யேறுவதற்குப் போ, வித்தல் காலத்தை க யாளருக்கு வழங்க (
பொருளாதார 1 காணிப்பகுதியை எ
கும் போது அப் ப
பொறுப்பான அை அவசியம் (உதாரண த்தலுக்கு தெங்குச் காணி ஒன்றைத் தெ முன்னர் தெங்குத் ெ சின் சம்மதத்தைப் ெ மேலும் எவருக்ே ஒரு காணியை எ( அவர் அநாதரவான கக்கூடும். ஆகையா சந்தர்ப்பங்களை தவிர்த்துக்கொள்ள ே காணிச் சீர்திருத்த நியதிச் சட்ட முறைய ஒதுக்கப்படும் கான ருந்து சுவீகரித்தல் டே வதை தடுக்கக்கூடிய கைகளையும் எடுக்க
மற்றும் தேசிய சுயாதீனம றக்கொள்கை (invo tlement Policy) கொள்கை 2001ஆப் மாதம் அமைச்சரை பெற்றுள்ளது. இக்ெ மாற்றுக்காணிகளோ களோ நட்ட ஈட்டு ஒதுக்கீடு செய்யப்ப இடம்பெயரச்செய்ய களின்
கூடாது.
மற்றும் தேசிய நல்லிணக் வின் அறிக்கையின் 9.171 இதன்படி காணிகளை தேசிய
கருதி பறிமுதல் செய்
காணிகை
 
 

றுக்கொடுத்த பின் தேவையான நட )கொள்ள வேண் கும் திணைக்கள கும்.அவ்வாறாக கள் காணியை டிலிருந்து வெளி துமான முன்னறி Tணியின் உரிமை வேண்டும். பயிர் கொண்ட டுக்க உத்தேசிக் யிர்ச்செய்கைக்கு மச்சின் சம்மதம் Tமாக)காணி எடு செய்கையுள்ள ரிவு செய்வதற்கு தொழில் அமைச் பற வேண்டும். கேனுமுரிய ஒரே டுத்தலின் மூலம் நிலைக்கு ஆளா ல் அவ்வாறான கூடுமானவரை வேண்டும். ச் சட்டத்தின் கீழ் பாக ஒருவருக்கு னிப் பகுதியிலி மற்கொள்ளப்படு எல்லா நடவடிக் வேண்டும்.
ற்ற மீள் குடியேற் luntary Resetஇன் படி இக் ) ஆண்டு ஜூன் வ அங்கீகாரம் காள்கையின்படி
வீட்டுத்திட்டங் ப் பணங்களோ
டாமல் மக்களை க்கூடாது. அவர் ள எடுக்கவும்
க ஆணைக்குழு
பகுதி 9.142, பொதுமக்களின் பாதுகாப்புக் வதை மீளாய்வு
3 மே 15-30 31
செய்ய வேண்டும். அவற்றை விடு விப்பதற்கு வழிவகை செய்ய வேண் டும் என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
மற்றும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தில் உறுப்புரை 17இல் பொதுமக்களின் காணிகள் அநாவசியமாக அபகரிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
காணி எடுத்தல்
பொதுத் தேவைகருதி அரசு காணி களை எடுக்க முடியும். இருந்தாலும் பலவழக்குகளில் ஒரு காணி எடுத்த லில் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட் டப்பட்டுள்ளன. அவை பின்வரு
மாறு,
1. டீசில்வா எதிர் அத்துக்கொ றல்ல காணி, நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சும் ஏனை யோரும் (1993) 1 SLR 283 என்ற உயர் நீதிமன்ற வழக்கில் நீதியரசர் பெர்னாண்டோ அவர்களால் பின் வரும் கருத்து விடயம் எடுத்துக் கூறப்பட்டது.
தனிநபர் எடுத்தல் தனிப்பட்ட நன்மைக்கோ தனிப்பட்ட
காணியை
பழிவாங்கலுக்கோ அதிகாரமளிப்ப தாக கருதுவதல்ல. மாறாக பொதுமக் கள் நன்மை கருதி பொதுத் தேவைக்கு பாவிப்பதற்காக தனியார் காணியை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காணி எடுத்தல் சட்டம் மூலம் தனியார் காணியை எடுப்பதே அதன் நோக்கமாகும்.
“The purpose of the land acquisition Act was to enable the State to take private land, in the exercise of its right of eminent domain, to be used for a public purpose, for the common good; not be enable the State or state functionaries to take over private land for personal benefit or priVate revenge”.
ஆகவே ஒரு இனத்தைப் பழிவாங் குவதற்காக காணிகளை எடுக்க
(Մ)IգեւITՖl.
2. மானல் பெர்னாண்டோவும்
(37ஆம் பக்கம் பார்க்க.)

Page 34
2 2013, Ein 15-30
FIDSai
டந்த 2012ஆம் வருட ஜெனி Ö. தீர்மான காலகட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ் லிம்களை வெண்ணிற தொப்பி, வெண்ணிற குர்தா, வெண்ணிற சாரம் ஆகிய தங்கள் பாரம்பரிய உடைக ளில் ஆயிரக்கணக்கில் கொழும்பு வரச்செய்து மிகப்பெரும் அரசு ஆத ரவு இஸ்லாமிய ஊர்வலம் ஒன்றைக் காலி வீதியில் நடத்தி, அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்ட செயற் பாட்டில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட கொழும் பின் அரசு சார்பு முஸ்லிம் அரசிய லாளர்களுடன் இணைந்து பெரும் பங்காற்றியவர் அசாத் சாலி.
இன்றைய கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான காலகட்டத் தில், மதவாத தாக்குதல்களுக்கு எதிர் கொடுக்காமல் முஸ்லிம் அரசியலா ளர்கள் மெளனம் (பொறுமை?) காக்க, அங்கு ஏற்பட்ட முஸ்லிம் தலைமைத்துவ இடைவெளியில் ஆஜராகி, பொதுபல சேனாதிபதிகளு டன் கருத்து மோதல் செய்து, முஸ் லிம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்
திய நிலையில், கஹா பள்ளி நிர்வி
டினார் எனப் பு இவரைத் துரத்த போக, பின்னர் ெ திக்குப் பின்னர், அங்கு நம்ம ஜூ நடத்திய நேர்முக இவரை அழை தொடர்பாகவும், (இந்திய அரசும் றச்சாட்டுகள் கார அசாத் சாலி.
நண்பர் அசா திடுக்கிடும் திருட் பத்து நடப்புகை சொல்லி முன்னுை கத்தான் இருக்கிற நமது "சமகால பர் தனபாலசிங்க சாலியின் கைது-( துங்களேன் எ6 கேட்டுக்கொண்ட பளுவுக்கு அப்பா மாகத்தான் இரு னவே ஒரு சஞ்ச்
 
 

கொழும்பு தெவட பாகி ஒருவரை மிரட் கார் எழ, பொலிஸ் இவர் நீதிமன்றம் காஞ்ச நாள் அமை சென்னை சென்று, னியர் விகடனுடன் கமும், சென்னைக்கு ப்பித்த அமைப்பு இலங்கை அரசு ?) முன்வைத்த குற்
ணமாக கைதானவர்
த்சாலியின் பற்பல பங்கள் உள்ள சமீ ள ஒரே மூச்சில் ரை வழங்க கஷ்டமா
து.
ம்' ஆசிரியர் நண் 5ம் என்னை அசாத் விடுதலை பற்றி எழு ன்று உரிமையுடன் போது வேலைப் ால் கொஞ்சம் தயக்க ந்தது. அசாத் ஏற்க கை நேர்முகத்தால்
தான் கைது செய்யப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது. நானும், தன பாலசிங்கமும் உள்ளதை உள்ளபடி பேசுபவர்கள். எனவே நமது கருத்து கள் இப்போது கொஞ்சம் "ஓய்வு' எடுத்துக்கொண்டிருக்கும் அசாத் சாலியை இன்னமும் ஏதாவது ஆபத் தில் தள்ளிவிடக்கூடாது என எனக் குத் தோன்றியது.
குறிப்பாக அவர் கொஞ்சம் அமை தியாக இருக்க வேண்டும் என அவ ரது குடும்பம் உரிமையுடன் கருதுவ தாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அந்த எண்ணப்பாட்டை மதித்து சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என கடைசியில் முடிவு செய்தேன்.
"முஸ்லிம்களும் ஆயுதம் எடுப் பார்கள்' என்ற பரபரப்புத் தலைப்பு டன், "இலங்கையில் தமிழின அழிப்பை நடத்திய ராஜபக்ஷ அரசு, இப்போது தமிழ் - முஸ்லிம்கள் மீது இனத் துவேசத்தைக் காட்டிவருகி றது. இதற்கு எதிராகக் குரல் கொடுப் பவர் இலங்கை தேசிய ஐக்கிய முன் னணிக் கட்சியின் பொதுச் செயலாள ரும், கொழும்பு மாநகர சபை முன்

Page 35
னாள் பிரதி மேயருமான எம்.அசாத் FITGS, "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வு ரிமைக் கருத்தரங்கில் பங்கேற்க வந்த வரைச் சந்தித்தோம்" என்ற முன்னு ரையுடன், கடந்த மாதம் 24ஆம் திகதி ஜூனியர் விகடன் இதழில் அசாத் சாலியின் நேர்முகம் இடம் பெற்றது.
உண்மையில் இலங்கையிலிருந்து அரசியலாளர்கள் சென்னை சென்று
சென்னையில்
நடத்தும் சந்திப்புகள், கலந்துரையா
டல்கள் ஆகியவை பற்றிய தகவல் கள் இலங்கை அரசுக்குக் கிடைக்கும் விதமாக ஒரு தொடர்பு அமைப்பு இருக்கிறது.
இன்று இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவராக இருக்கும் ஹம் சா, முன்பு சென்னையில் இலங்கை பிரதித் தூதுவராக இருக்கும் போது ஏற்படுத்திய அமைப்பு இது. சென்னை ஊடகத்துறை, பொலிஸ் ஆகியவற்றில் இருந்து வரும் இந்தத் தகவல்கள் எப்போதும் சரியாக, உண் மையாக இருக்கும் என்பதற்கு எந்த வித உத்தரவாதங்களும் கிடையாது.
ஜூனியர் விகடன் தனது 'சென் னைத் தமிழில்' சொல்லியுள்ள "பாப்
புலர் ஃப்ரண்ட்
அதாவது, இலங் மொழியில் சொ திய வெகுஜன மு கள் நேரடியாக செ ஏப்ரில் 14/15ஆட னையில் நடக்கவு: வில் கலந்துகொள் விடுத்தார்கள். அ அழைப்பு விடுத்த வரை வெளிவரா அமைப்பின் டெ
இருந்தாலும்கூட அ மக்கள் சார்ந்த இஸ் ஆகும். அதை அ சொன்னார்கள். தினங்களில் எனக் கள் இருந்ததால் ஏற்றுக்கொள்ளவில் யில் இந்தத் தினங் புதுவருட பண்டி என்னை அழைத்து டம் சொன்னபோ அது அவ்வளவு மு சென்னைக்கு வந் வில் பேசுங்கள்' எ ப்பு விடுத்தவர் எனக்கு பிடிக்கவும் யோ, நானும் பே
 
 
 
 
 
 

FIDEIaði
ஆஃப் இந்தியா', கைத் தமிழ் ஊடக 0வதானால், "இந் ன்னணி” பிரதிநிதி ாழும்பு வந்துதான் திகதிகளில் சென் ாள தங்களது நிகழ் ளும்படி அழைப்பு அவர்கள் எனக்கும் ார்கள். இது இது த செய்தி. இந்த
பயர் பொதுவாக
அது ஒரு முஸ்லிம் லாமிய அமைப்பு வர்கள் எனக்கும் ஆனால் இந்தத் கு வேறு அலுவல் நான் அழைப்ப்ை
)66)6). கள் நமது தமிழ்ப் கை என நான் |ப் பேசியவர்களி து, 'அதற்கென்ன க்கியமா? நீங்கள்
உண்மை
து எங்கள் நிகழ் ன எனக்கு அழை சொன்ன முறை இல்லை. எப்படி rயிருந்தால் இந்த
2013, ED 16-30 33
விடயத்தை வேறு திசைக்கு அர சாங்கம் திருப்பியிருக்கும்.
இலங்கையில் முதல் இனரீதியான தாக்குதலே முஸ்லிம்கள் மீதுதான், 1915-களில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கல வரம் ஏற்பட்டது என்று சொல்லித் தான் அசாத் இந்த நேர்முகத்தை ஆரம்பித்துள்ளார். இது எல்லாம் இந்த அரசாங்கத்துக்குப் பிடிக்காத வேலை. முஸ்லிம்களை கூட்டுச் சேர் த்துக்கொண்டு தமிழரை அடிப்பதும்,
ܠ .
பின்னர் முடியுமானால் தமிழரை கூட் டுச்சேர்த்துக்கொண்டு முஸ்லிம்களை அடிப்பதும் இவர்கள் கொள்கை. இதற்குப் பாதகமாக தமிழர், முஸ்லிம் கள் இடையே கூட்டு ஏற்படுவதை இவர்கள் விரும்புவதில்லை.
ஆனால் அசாத்சாலி கைது வெறு மனே முஸ்லிம்- சிங்கள இன முறு கல் சம்பந்தமானது என நான் நம்ப வில்லை. இதிலும் தமிழர் தேசிய போராட்டமும், இன்று தமிழ்த் தேசி யப் போராட்டம் எழுப்பியுள்ள சர்வ தேச அதிர்வலைகளும் காரணமாக அமைந்துள்ளன என நான் நம்புகின் றேன்.
அசாத் கைது உள்ளே இருக்கும் போது அரசாங்க
செய்யப்பட்டு

Page 36
34 2013, மே 16-30
சமகாலம்
ஆதரவு அச்சு, இலத்திரனியல்,
டால், இனிமேல் இணையத்தள ஊடகங்கள் அசாத்
சிறிய நாடுகளும் ஒரு அல்-கைடா தொடர்பாளர் என்
நாட்டாண்மை ெ றும் அவர் சம்பந்தமான பல்வேறு .
நாட்டாண்மை நா திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள் மான அச்சம் ஏற்பு ளன என்றும், இன்னும் சில தினங்க |
இந்தப் பின்ன ளில் அவை வெளியாகும் என மக்
அரசு முன்னெடு களை எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.
"இலங்கையில் : சர்வதேச சமூகத்துக்கும், ஊடகங்க
தாகும். இதற்குப் | ளுக்கும் இந்த மாதிரி இலங்கையில்
இஸ்ரேலிய மூளை இஸ்லாமிய அடிப்படைவாத இயக்
அல்-கைடா, த கம் துளிர்விட ஆரம்பித்துள்ளது
ஹாத் இஸ்லாமிய என்ற செய்தி திட்டமிட்டுத் தரப்பட்
அமைப்புகள் இல் டது. உண்மையில், அல்-கைடா, தலி
தாகக் காட்டி அ பான் இஸ்லாமிய அடிப்படைவாத
மேற்குலகை வை பூச்சாண்டிகள் இன்று இந்த அரசாங்
என இலங்கை அர கத்துக்கு மிகவும் தேவைப்படுகின்
கிறது. இந்த இஸ் றன. அது எப்படியென்றால் இப்ப
வாத தொடர்பாள டித்தான்.
பதாகக் காட்டில்
அசாத் சாலி தனிக்கட்சி என்ற யோ ஆரம்பத்தில் தமிழ்-முஸ்லிம் கூட்டணி
உடன்பாடு இல்லை. வெறுமனே சி) கூட்டணி அல்லது கடந்த காலத்தில் இ சிங்கள-முஸ்லிம் கூட்டணி அல்லது இ
ளுக்கு எதிராக சிங்கள-தமிழ் கூட்டணி
உலகத்தில் இன்று இஸ்லாமிய
தன்னை அரவம் அடிப்படைவாதத்திற்கு எதிராக
இவர்கள் நினைச் மேற்குலகமும், இந்தியாவும் கூட்டா
தான் இன்றைய த கச் செயல்படுகின்றன. சோஷலிச
கம் இலங்கை முகாமின் முடிவுக்குப் பின்னர் இஸ் |
தொடர்பாக இலந் லாமிய அடிப்படைவாதம் மேற்குல
ராக ஐ.நா மனித கின் முதல் எதிரியாகியுள்ளது. இதில்
யில் தீர்மானம் செ எந்தவித இரகசியமும் இல்லை..
இஸ்லாமிய அ ஆனால் இலங்கை தேசிய பிரச்சி
எதிர்க்க எவருட னையில் இதே மேற்குலக நாடுகள்
கூட்டுச் சேரும். ஏ இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்
அவர்களது முத பாட்டைக் கொண்டுள்ளன. அதிகா
சினை. ரத்தைப் பகிரும் அரசியல் தீர்வைக்
- இங்கு இதுவன காணும்படி இலங்கை அரசின் மீது
மிய அடிப்படைவ சர்வதேச அழுத்தம் உள்ளது. இல
காட்டவே அசாத் ங்கை அரசு அன்றைய சூழலைச் சமா
தடைச் சட்டத்தின் ளிக்கத் தயாரித்து வெளியிட்ட
பட்டார். அசாத்சா LLRC என்ற ஆணைக்குழு சிபாரிசு
னால் உள்ள உண் களை அமுல் செய்தே ஆகவேண்டும்
தான். என்ற நிலைப்பாட்டை இன்றுவரை
அசாத்தின் அரசி மேற்குலகம் தளர்த்தத் தயாரில்லை.
லானது. ஆனால், இலங்கையை இப்படியே விட் இடத்துக்கு அவர்

உலகின் சின்னஞ் நான் நினைக்கின்றேன். தம்மை மதிக்காது
கவிஞர் வேலணை வேணியன் சய்யும் என உலக - கடந்தமுறை கொழும்பு தமிழ்ச் சங்க எடுகளுக்கு நியாய -
மண்டபத்தில் நடத்திய கண்ணதாசன் பட்டுள்ளது.)
மன்ற விழாவிலே நான் அதிதியாக கணியில் இலங்கை
கலந்துகொண்டேன். அதில் அசாத் க்கும் திட்டம்தான்,
சாலியும் அழைக்கப்பட்டு உரையாற் அல்-கைடா” என்ப
றினார். எனக்கு முன்னால் உரையாற் பின்னால் இருப்பது
றிய அவர் ஒருகருத்தைச் சொன்னார்.
அப்போதுதான் அவர் அரசாங்கத்து தலிபான், அல்-ஜி
டன் சற்று முரண்படத் தொடங்கிய ப அடிப்படைவாத
காலம். மங்கையில் இருப்ப
- சரத் பொன்சேகாவை பொது வேட் அமெரிக்கா உட்பட
பாளராக ஐக்கிய தேசியக் கட்சி ஏற் ளத்துப் போடலாம்
றுக்கொண்டதனாலேயே தான் அக் ரசு கணக்குப் போடு -
கட்சியிலிருந்து விலகியதாக அவர் லாமிய அடிப்படை சொன்னார். சரத்பொன்சேகா ஒரு சர்கள் இங்கு இருப் இனவாதி என்பதால் அவரைப் எால் மேற்குலகம் பொது வேட்பாளராக தன்னால் ஏற்க
சனையை முன்வைத்து அதன் பெயராக என சொல்லிக்கொண்டார். எனக்கு இதில் ங்களவர்களுக்கு எதிராக தமிழ்- முஸ்லிம் இடம்பெற்றதை போன்று தமிழருக்கு எதிராக ன்று சிலர் முயற்சிப்பது போன்று முஸ்லிம்க | என்பதெல்லாம் எமது நோக்கங்கள் அல்ல
-ணைக்கும் என்று
முடியவில்லை என்பதை ரணில் விக் க்கிறார்கள். என்ன |
கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தவே தினத்தில் மேற்குல
தான் ஐ.தே.க.வை விட்டு வெளியே - இனப்பிரச்சினை
றியதாக அவர் சொன்னார். பகை அரசுக்கு எதி
-மேடையில் இருந்த எனக்கு இது உரிமைப் பேரவை
ரொம்பவும் தர்மசங்கடமாகப் போய் காண்டு வந்தாலும்,
விட்டது. அத்துடன் கவிஞர் வேணி டிப்படைவாதத்தை
யனின் அழைப்பை ஏற்று அங்கு வந் னும் மேற்குலகம்
திருந்த சில கூட்டமைப்புக்காரர்க -னெனில் அதுதான்
ளுக்கும் கஷ்டமாகப் போய் விட்டது. ல் பிரதான பிரச்
சரத் பொன்சேகாவை நன்கு
அறிந்து கொண்டே, ஒரு சாணக்கிய மர இல்லாத இஸ்லா
காய் நகர்த்தலாகவே ஜனநாயக மக் மாதம் இருப்பதாகக்
கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் சாலி பயங்கரவாத
கூட்டமைப்பும் கடந்த ஜனாதிபதித் கீழ் கைது செய்யப்
தேர்தலில் பொன்சேகாவுக்கு வாக்க லி கைதுக்குப் பின்
ளிக்கும்படி தமிழ் மக்களிடம் மைக் காரணம் இது
கோரிகை விடுத்தன. இதுபற்றி நாம்
பல விளக்கங்களை அளித்துவிட் யல் வரலாறு சிக்க
டோம். இப்போது சரியான
தமிழ்ச்சங்க மண்டப பார்வை ர் வந்துவிட்டதாக யாளர்கள் யாரும் அசாத் சாலியிடம்

Page 37
அவர் ஐ.தே.க.விலிருந்து விலகியதற் கொடுத்துப் பிரசுரி கான காரணத்தைக் கேட்கவில்லை.
தளங்களும் முக் ஆனாலும், இப்படி இவர் சொல்லி
வெளியிட்டன. யது எனக்குப் பிரச்சினையாகப்
போராட வேண்டு போய் விட்டது.
அரசியல் தீர்வில் அதற்குப் பதில் சொல்வது எனது
முறையல்ல" என் கடமையாகப் போய்விட்டது. இறுதி
காலமாகத் தமிழர் யில் உரையாற்றிய நான் அதற்குப்
வந்த ஒரு விடய பதில் கூற வேண்டுமென எனக்கு
தமிழ் மனதின் ஆ அங்கிருந்த ஒரு தமிழ்ச் சங்க நண்பர்
இந்தச் செய்தியை குறுஞ்செய்தி ஒன்றும் எனது கைப்
ஓய்வு பெற்றுவிப் பேசிக்கு அனுப்பினார்.
தலைவர் என்னை | பொன்சேகாவை நாம் ஏன் தேர்த
யில் அழைத்துச் .ெ லில் ஆதரித்தோம் என நான் விவ
இதை ஏன் இங் ரித்து சொல்லிவிட்டு, உண்மையில்
சொல்கின்றேன் அசாத் இனவாதத்தை எதிர்த்து
கருத்தை உடனடி ஐ.தே.க.விலிருந்து விலகியிருந்தால்,
புரிந்துகொண்டார். அவர் தனித்து இயங்கியிருக்க வேண்
மத்தியில் உண்ை டும். அதை விடுத்து இன்னொரு இன -
ஏற்பட வேண்டும் வாத முகாமான அரசாங்கத்தில்
நாயகப் போராட்ட சென்று இணைந்தது ஏன் என நான்
வேண்டும் என்ட கேள்வி எழுப்பினேன்.
நிலைப்பாடாக இரு | அது மட்டுமல்ல, முஸ்லிம் அரசி
இந்த அடிப்படை யல் போக்கு போராட்ட அரசியலுக்கு
நாம் இணைந்து செ தயாராக வேண்டும். இன்று, தமிழர்க
தோம். ளின் போராட்டம் காரணமாக சர்வ
அசாத்சாலி, ஒரு தேச அழுத்தம் அரசாங்கத்தின் மீது
என்ற யோசனை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாத் தீர்மானம்
அதன் பெயராக ஆ மூலம் இலங்கை அரசின் மீது அழுத்
முஸ்லிம் கூட்டணி தம் வந்து அரசியல் தீர்வு வந்தால்,
கொண்டார். இதில் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, முஸ் |
பாடு இல்லை. வெ லிம்களுக்கும் சேர்த்துத்தான் அந்த )
ருக்கு எதிராக "தம் அரசியல் தீர்வு வரும். எனவே ஜெனீ
டும்” அல்லது ! வாத் தீர்மானத்தை எதிர்த்து இனவாத
இடம்பெற்றதைப் ( அரசாங்கத்துக்கு துணை போனது
எதிராக "சிங்க பிழை. இன்று முஸ்லிம் அரசியல்
டும்”, அல்லது இ தலைமைகள் முஸ்லிம் மக்களையும் வதுபோல் முஸ்லி தமக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு
"'சிங்கள-தமிழ்க் : உரிமைகளுக்காகப் போராடத் தயார்
நோக்கங்கள் அல் படுத்த வேண்டும். அதைச் செய்யா
இன்று அவரது ! மல் தமிழர்களைப் போராடவிட்டு
கிய முன்னணி. இது, விட்டு இறுதியில் அரசியல் தீர்வு |
சியும், தமிழ்த் | என்று ஒன்று வரும்போது மாத்திரம்
மைப்பும், நவ சம ஓடோடிவந்து, அதில் பங்கு கேட்பது
ஐக்கிய சமவுடை சரியல்ல என்பதை முஸ்லிம் தலை |
சேர்ந்து ஒரு பொது மைகள் உணர வேண்டும்.
டுத்தியுள்ளோம். 3 இதுதான் என் உரை.
ரத்தைப் பகிர்ந்து எனது இந்த உரையை கொழும்பில்
இயக்கம்” . (Move இருந்து வெளியாகும் எல்லாத்
with Power Sha தமிழ்த் தினசரிகளும் முக்கியத்துவம் இதில் தமிழ், பு

சமகாலம்
2013, மே 16-30
- 35 மத்தன. இணையத்
அல்ல, முற்போக்குச் சிங்களப் பிரதி கியத்துவம் தந்து
நிதித்துவமும் உள்ளது. ஆனால், இது "முஸ்லிம்களும்
தேர்தல் கூட்டு அல்ல. தேர்தல் மம். போராடாமல்,
தொடர்பாக நாம் எதுவும் இப்போது - பங்கு கேட்பது
பேசத் தயாரில்லை. ற கருத்து நீண்ட
ஆனால், இந்த பொது மேடையும் - மனதை அரித்து .
இதன்மூலம் நாம் தெரிவித்து வரும் ம். இந்தக் கருத்து
கருத்துகளும், சிங்கள ஊடகங்கள் தங்கக் குரல் என,
மூலமாக அவை சிங்கள மக்களைச் வாசித்து விட்டு
சென்று அடைவதும் அரசாங்கத் ட்ட ஒரு தமிழ்த்
துக்கு கஷ்டமாக உள்ளது என எண் எத் தொலைபேசி
ணுகின்றேன். சான்னார்.
இன்று அசாத்சாலி விடுதலை பகே விளக்கமாகச்
தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் என்றால், இந்தக்
நிலவுகின்றன. அவர் தனது "சகல டயாக அசாத்சாலி
தவறுகளையும்" ஏற்றுக்கொண்டு தமிழர், முஸ்லிம்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மயான ஐக்கியம்
வெளியே வந்ததாகச் செய்தி கிளப் என்றால் அது ஜன
பப்படுகின்றது. இது அவரது வளர்ச்சி க் களத்தில் ஏற்பட
யை விரும்பாத தரப்பினரின் எதிர் பதுதான் எங்கள்
பார்ப்பு. அப்படி இருந்தால் நல்லது நந்தது.
என நினைக்கும் ஒரு சில முஸ்லிம் உயிலேயே இன்று
அரசியல் தரப்புகள் இப்படியான சயல்பட ஆரம்பித்
செய்திகளை வெளியிடுகின்றன அல்
லது பரப்புகின்றன என்று அவர் விடு ந "தனிக் கட்சி”
விக்கப்பட்டதன் பின்னர் எனக்குச் யை முன்வைத்து
சொன்னார். ஆரம்பத்தில் தமிழ்
அவர் சிறையில் இருக்கும் போது 7 எனச் சொல்லிக்
ஒரு சத்தியக் கடதாசியை வழங்கி - எனக்கு உடன்
னார் என்பது உண்மை. அதில் எந்த றுமனே சிங்களவ
ஒரு இடத்திலும் மன்னிப்பு என்ற ழ்ெ-முஸ்லிம் கூட்
ஒரு வாசகம் இல்லை. எவருக்கும் கடந்த காலத்தில்
அசௌகரியம் ஏற்பட்டு இருந்தால் போல் தமிழருக்கு
மனம் வருந்துகின்றேன் என்ற மாதிரி ள-முஸ்லிம் கூட்
எழுதப்பட்டிருந்தது. எது எப்படி ன்று சிலர் முயல்
இருந்தாலும், சிறையில் ஒருவரை ம்களுக்கு எதிராக
அரசியல் காரணமாக அடைத்து கூட்டும்'' எங்கள்
வைத்துக்கொண்டு, அழுத்தம்
கொடுத்து சத்தியக் கடதாசி பெற்றுக் கட்சி, தேசிய ஐக்
கொண்டு அவர் மன்னிப்புக் கேட் தனுடன் நமது கட்
டார் என்ற மாதிரி கருத்துக் கூறுவது தேசியக் கூட்ட
முறையல்ல. சமாஜக் கட்சியும்,
இது ஒரு அரசியல் கைது என்று டமைக் கட்சியும்
நாம் ஆரம்பத்தில் இருந்து சொன் மேடையை ஏற்ப
னது இன்று நூற்றுக்கு நூறு உண்மை அதுதான், "அதிகா
யாகிப் போய்விட்டது. அரசாங்கம் - ஐக்கியப்படும்
ஆரம்பத்தில் பயமுறுத்தியதுபோல் ment for Unity
அசாத்சாலி ஒரு அல்-கைடாக்காரர் ring - MUPS).
என்றால் அவருக்கு இன்று விடுதலை முஸ்லிம் மட்டும் கிடைத்திருக்க முடியாது. -

Page 38
26
2013, மே 16-30
சமகாலம்
ராக காழ்ப்புண முஸ்லிம் மத வைத்து அட்டூழி வருகின்ற சூழ்நி முஸ்லிம் அரசிய
ளும் பயந்து, இருந்த போது தான் துணிகரமா ருக்காகக் குரல் மட்டுமல்லாமல், பொதுபலசேனா
அசாத்சாலிய கைது ஏற்படுத் அரசியல்தாக்
எம்.ஏ.
எ
மே மாதம் 2ஆம்
திகதி - முஸ்லிம்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி குற்றப்புலனா ய்வுப் பிரிவினரால் கைது செய்யப் பட்டால். தான் கைது செய்யப்படப் போவதாக அறிந்திருந்த அவர் அத ற்கு முன்னரே நீதிவான் நீதிமன்றத் தில் முன்கூட்டிய பிணையில் ஏற் கனவே விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இந்தத் தடவை அவரது கைது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் இடம்பெறுவதாக பொலி ஸார் அறிவித்தல் ஒன்றைக் கொடுத்த னர். பிணைச்சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு செல்லுபடியா காது. இனங்களுக்கிடையே குரோ தத்தைத் தூண்டி வன்முறைக்கு இட் டுச் செல்லக்கூடிய செய்தியொன்றை அவர் பரப்பினார்/ பிரசுரித்தார் என் பதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட் டத்தின் கீழ் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.
கடந்த பல மாதங்களாக பொது பலசேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதி
தொடர்பைப் பற்ற கண்டித்தவர். வா மைகளில் "அதி நாட்டை ஒற்று என்ற அமைப்பி செய்தியாளர் மச் ராடு கூட பங்கு வகையில், இது கண்ட உண்மை.
அசாத்சாலிக்கு வரப்பட்ட குற்றச் வியலாளர் திசநா சாட்டப்பட்ட அ கும். திசநாயகத்தி வெளி பிரதேசங் முன்னெடுப்பு ெ பிரதேச மக்களுக்

பின்
திய கம்
ஈர்ச்சியைத் தூண்டி வகைகளை அரசாங்கம் அனுப்பா
ஸ்தலங்களைக் குறி
மல் தடுத்தது என்று எழுதியமைக்காக யெங்களைச் செய்து
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் லையில், மற்றெல்லா |
கீழ் 20 வருட தண்டனை விதிக்கப் பல், மதத் தலைவர்க
பட்டது நினைவிருக்கலாம். நடுங்கி பேசாமல்
- இன, மத தீவிரவாதத்துக்கு எதிராக அசாத்சாலி ஒருவர்
கருத்து வெளியிட்டுச் செயற்பட்டா க தனது சமூகத்தின
ரேயன்றி அவற்றைத் தூண்டுவதற்கு எழுப்பியவர். அது
அவர் எதுவும் செய்யவில்லை என் | அரசாங்கத்திற்கும்
பதும் யாவரும் அறிந்த ஒரு விடயம். விற்கும் உள்ள
ஆகவே இன, மத குரோதத்தைத் தூண்டுபவர்களை விட்டுவிட்டு அதை எதிர்த்த இவரைக் கைது செய் வதென்பது அதுவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செய லாக இருந்தது.
அசாத்சாலி, தான் கைது செய்யப் பட்ட நேரத்திலிருந்து உண்ணாவிரத நோன்பை மேற்கொண்டதும் அர சாங்கத்துக்கு ஒரு பெரிய தலையிடி யைக் கொடுத்தது. பலருடைய அவ தானத்தை இந்த உண்ணாவிரதம் மூலமாக அவர் தன்பால் கவர்ந்தார். அத்தோடு எதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டாரோ, அந்த விட யத்தையும் பகிரங்கமாகவே பிரசி த்தப்படுத்தியது அரசாங்கத்தின் மேல் இன்னமும் அழுத்தத்தை ஏற்
படுத்தியது. சுமந்திரன்
ஜூனியர் விகடனுக்குத் தான் ம்.பி.
கொடுத்த செவ்வியை அவர்கள்
பிழையாக பிரசுரித்தார்கள் என்று வியும் பகிரங்கமாகக்
அசாத்சாலி அவர்களுக்கு மின்னஞ் ரா வாரம் புதன்கிழ
சல் அனுப்பி இருந்தார். இதனை காரத்தைப் பகிர்ந்து
அவர் கைது செய்வதற்கு முன்னரே மைப்படுத்துவோம்”
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக் னால் நடத்தப்பட்ட
கது. இந்தத் தகவலையும் அவர் காவ காநாடுகளில் அவே
லில் வைக்கப்பட்டிருந்தபோது அவ தபற்றியவன் என்ற
ரைச் சந்தித்த முதல் நபராகிய நான், நான் நேரடியாகக்
தேசிய வைத்தியசாலையின் வாச
லில் வைத்தே அறிவித்தேன். அதைத் எதிராகக் கொண்டு -
தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப் -சாட்டு, தமிழ் ஊடக
பிலும் அறிவித்தோம். யகத்துக்கு எதிராகச்
இந்தக் கைதினால் அரசாங்கம் அதே குற்றச்சாட்டா - பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. கிற்கு வாகரை, கதிர
இரண்டு வழக்குகளும் உடனடியாகத் பகளில் இராணுவம்
தாக்கல் செய்யப்பட்டன. சர்வதேசக் சய்தபோது அந்தப்
கண்ணோட்டம் பெரிதாகத் திரும்பிய க்கு உணவு, மருந்து தால் அரசாங்கம் பின்னடி எடுத்து

Page 39
வைக்கத் தீர்மானித்தது. அவரிடமி
ருந்து ஒரு சத்தியக் கடதாசியைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்
தது. அந்த சத்தியக் கடதாசியில் அவர் அரசிடமிருந்து மன்னிப்புக்
என்று பிக்க முயற்சித்தாலும், உண்மையில் அப்படியாக அவர் மன்னிப்புக்கோர வில்லை. பகிரங்கமாகச் சொன்ன அதில் அடங்கி யுள்ளன. அதே விடயங்கள் தொடுக்
கேட்டுக்கொண்டார் காண்
விடயங்களே
கப்பட்ட வழக்கு பட்டுள்ளன. ஆ அசாத்சாலி கைது கத்திற்கு படுதோல் டைந்திருக்கிறது.
இந்த விவகாரத் களும் ஏற்பட்டுள் கரவாதத் தடுப்பு மீண்டும் சர்வதே பட இது உதவியு தாக, இனிமேல
(31ஆம் பக்கத்தொடர்ச்சி.) ஏனையோரும் எதிர் டீ.எம். ஜயரத் னவும் ஏனையோரும் 2000 (1) SLR 112 என்ற உயர்நீதிமன்ற வழக் கில் மாக் பெர்னாண்டோ நீதியரசர் இப்படிக் கூறுகின்றார்.
பொதுமக்கள் தேவைகருதி என்ற எண்ணப்பாடு அமைச்சருக்கு ஏற்பட் டால் பிரிவு 2 இன் கீழான விளம் பரத்தை விளம்பரப்படுத்த முடியாது. இதனால் பாதிக்கப்படப்போகும் சொந்தக்காரர் நிலை கருதி நிறுத்தி வைக்க வேண்டும். பெறுமதியான கண்டிப்பான காரணம் காட்டாமல் போனால் எனது பார்வையில், இச்சட் டத்தின் வெளிப்படுத்தும் தேவைப் பாடு பொதுமக்கள் தேவைகருதியே, அத்துடன் அதன் குறிக்கோள் கூட அந்த வெளிப்படுத்தல் இல்லாமல் நிறைவேற முடியாது. பிரிவு 2 இன் கீழான வெளிப்படுத்துகை பொதுமக் கள் தேவைகருதி என சொல்ல வேண் டும் - விதிவிலக்கானவை ஒரு வேளை தேசிய பாதுகாப்பு போன்ற இன்னோரன்னவை தேவை தவிர.
(பிரிவு 2 விளம்பரம் முதன் முத லில் ஒரு காணி எடுத்தல் ஆரம் பிக்கும் போது ஒட்டப்படும் முதலா வது நோட்டீஸ்)
Manal Fernando and Another Vs D.M Jayaretna and others 2000 (1) Sri LR 112.
The Minister cannot order the issue of Section 2 notice unless he has a public purpose in mind. Is there any valid reason why he should withhold this from the owners who may be affected?...
In my view, th Act requires a public purpose, cannot be fully Such disclosure. tice must State pose, although perhaps be imp purposes involv curity and the li ஒரு காணியை அந்தக் காணிகள் செய்வது அவசி காணிக்கட்டளை பட்டுள்ளது. கா அதை பொதுமக் பாவிக்காமல் அர தரும் தனியார் க முடியாது. இதைே வழக்கான சுகதபா சந்திரிகா பண்டார கவும் ஏனைய 2 அடிப்படை உரின் எடுத்துக்கூறியது. SC(FR)352/200 அபிவிருத்தி வே எடுப்பதாக இருந் கள் தேவை க( வேண்டும். அரசுச் வது மட்டும் ே
கூடாது. முறையா முறைகள் பின்பற் நீதிச்சட்டம் Natu றப்பட்டு முறைய காணியில் ஒட்ட படும் பொதுமக்க வழங்கப்பட்டு மு பட்டுள்ளமை உரி
 

களிலேயும் கூறப் இந்த விவகாரம் அரசாங் ஸ்வியாகவே முடிவ
ஆகையால்
தால் இரு நன்மை ளன. ஒன்று, பயங் ச் சட்டத்தின் மீது ச அவதானம் ஏற் ள்ளது. இரண்டாவ ாவது அரசாங்கம்
ஒருவரைக் கைது செய்து அழுத்தம் பிரயோகிக்க முன்னர் இரு தடவை
கள் யோசனை செய்யும் என்று எதிர் பார்க்கிறோம். ஒட்டு மொத்தமாக, அசாத்சாலி தனது gဓာဂါ#မ္၊ জ্যো செயற்பாட்டின் மூலமாக இந்த நாட் டில், பலரது பாதுகாப்புக்கும் உரிமை' களுக்கும் மிக முக்கியமானதொ : பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்
- కశ్మి శ్లో
பதே உண்மையாகும். -
7 ܐܶܢܝܐ |
f
e Scheme of the disclosure of the and its objects achieved without A section 2 nothe public purexceptions may lied in regard to ing national Seke.
சுவீகரிக்க முதல் பற்றி புலனாய்வு யம். இதைப்பற்றி 248இல் சொல்லப் ணி எடுத்தல் பின் கள் தேவைகருதி ரசுக்கு வருமானம் ம்பனிக்கு பாவிக்க யே உயர் நீதிமன்ற ால மென்டிஸ் எதிர் நாயக்க குமாரதுங் 20 பேரும் என்ற மை மீறல் வழக்கு இவ்வழக்கு இல 7. ஆகவே தேசிய லைகளுக்கு காணி ந்தாலும் பொதுமக் ருதியதாக இருக்க 5கு வருமானம் தரு நாக்காக இருக்கக் ன சுவீகரிப்பு நடை றப்பட்டு இயற்கை al Justice LG63TL usi) ாக விளம்பரங்கள் ப்பட்டு பாதிக்கப் ளுக்கும் முறையாக றையாக வழங்கப் ய அதிகாரிகளால்
(G.N) 91s513,603, செய்யப்பட்டு சுவீகரிப்புக் கோவைகளில் கோவை இடப்பட்டிருக்க வேண்டும்.
காணிக்குள் மக்களை செல்லவிடா மல், அவர்களின் காணி எல்லை களை அவர்கள் காட்டி நில அளவை செய்து அதன் பெறுமதிகளை கணிப் பீடு செய்ய உதாரணமாக, காணி, காணியில் உள்ள கட்டிடங்கள், பயிர் கள், நிரந்தரமாக காணியுடன் கட்டி டத்துடன் இணைக்கப்பட்டவை பற்றி மதிப்பீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கா மல், மாற்றுக்காணி, மாற்று வீட்டுத் திட்டங்களுக்கு ஒழுங்கு செய்யாமல் வீடுகளை இழந்தவர்களை தெருவில் விடுவது மேற்கூறிய அனைத்துமே Gugj695 p.5GoTelb. (Ulta Virus) இது ஒரு அடிப்படை உரிமை மீறலா கும். ஆகவே உடனடியாக பாதிக்கப் பட்டவர்கள் உயர் நீதிமன்ற நீதியரச ருக்கு விண்ணப்பித்து அவரின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தி எமது உரிமைகளை பெறுவோமாக உயர் நீதிமன்ற நீதியரசரின் விலாசம்
கெளரவ பிரதம உயர் நீதியரசர்
உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 12
இதற்கும் நிவாரணம் கிடைக்காத போது சர்வதேச மனித உரிமைகள் சம வாயத்தின் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் குழுவுக்கு முறைப் பாடு செய்வோமாக. =
குருநாதன் நிபுணத்துவ ஆலோசகர் சட்ட உதவி ஆணைக்குழு
GILLDIT55IT6ooTLD, முன்னை நாள் காணி ஆணையாளர் கிழக்கு மாகாணம்

Page 40
38 2013, மே 16-30
சமகாலம்
நவாஸ் ஷெரீட் மூன்று பெரிய
அடுத்த ஐந்து வருடங் நல்லதொரு பாதுகாவ தெளிவான அறிகுறிக வெளியுறவுக் கொள்ள எடுத்துக்கொள்வதற்கு கொண்டுவர அவரால்
சிறில் அல்மெய்டா
வாஸ் ஷெரீப் மீண்டும் வந்து
களின் உணர்வுக் 'விட்டார். இத்தடவை அவரின்
தேடிக் கொடுப்ப, வருகை ஒரு சில தலைமுறைகளில்
யை அனுமதிக்கி பாகிஸ்தானின் மெய்யான ஒரே
வாத அரசியல்வா யொரு அரசியல் ஞானியாக அவரை
மைப்பின் ஏனை நிலை நாட்டுவதற்கு உதவிய ஒரு
டன், குறிப்பாக சக் அரசியல் பயணத்தின் உச்ச நிலை
துடன் மோதலுக்கு யாக நிகழ்ந்திருப்பதாகக் கூற முடி
வைப்பற்றிக் கவன யும்.
வம் மிகுந்த வீறாப் அவரைக் கண்டனம் செய்பவர்க
ஆனால், ஷெரீப் ளுக்கு அவர் ஒரு சீர்திருந்தாத வலது சர்வாதிகாரி ஸியா சாரி, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக் சீடனாக அரசியல்

பிராந்திய அரசியல் ப்சீர்செய்ய வேண்டிய
குறைபாடுகள்
களுக்கு ஜனநாயக செயற்திட்டத்தின்
லனாக ஷெரீப் விளங்குவார் என்பதற்கான ள் தெரிகின்றன. ஆனால் தேசிய பாதுகாப்பு, Dக மீதான கட்டுப்பாட்டை தனது கையில் கான முயற்சியில் இராணுவத்தை வழிக்கு
முடியுமா?
களுக்கு வடிகால்
தைக் கொண்ட அனுபவமற்ற 30 தற்கு தனது கட்சி
வயது பேர்வழியல்ல. எந்த நேரத்தில் என்ற ஒரு பழைமை
மோதலுக்குப் போக வேண்டும் என் எதி, அதிகாரக் கட்ட
பதைத் தெரிந்துகொள்வதில் உள்ள ய நிறுவனங்களு
இயலாமை அல்லது ஏனைய அதி திமிக்க இராணுவத்
காரமையங்களுடன் சக வாழ்வை குப் போகிற விளை
நடத்துவதற்கு கற்றுக்கொள்வதில் லைப்படாத ஒரு கர்
உள்ள இயலாமை காரணமாக, பிரத ப்புக்காரன்.
மர் என்ற வகையில் தனது முதல் இரு ப இனிமேலும் கூட,
பதவிக்காலங்களும் அரை குறை ா உல் ஹக்கின் ஒரு
யாக முடிவுக்கு வந்த ஒரு தான் கில் ஒரு ஆரம்பத் தோன்றித்தனமான முரண்டுபிடிக்கா

Page 41
ரனும் அல்ல.
செய்த 1990கள் பதிலாக, பெர்வெஸ் முஷாரப்பின்
தில்லை. பாகிஸ்த ஆட்சியின் கீழ் சிறிது காலச் சிறைவா
இம்ரான்கான் சம், பிறகு அஞ்ஞாதவாசம், அசீவ்
பாகிஸ்தான் - ரெ அலி சர்தாரி தலைமையிலான
சாப், முஷாரப்பி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அர
யான பாகிஸ்தான் சாங்கத்துக்கான எதிர்க்கட்சித்தலைவ
(கியூ) என்று (பெ ராக ஐந்து வருட காலப் பதவி ஆகி
கொண்ட) சகல த யவை ஷெரீபை பக்குவப்படுத்தி
ரிகளிடமிருந்தும் விட்டன போல் தெரிகிறது. அவர்
மான தாக்குதல்க இப்போது ஜனநாயகத்தின் தொடர்
டுத்து கீழ்த்தரமாக ச்சி இன்றியமையாதது, தவிர்க்க
களைத் தொடுக்க முடியாதது என்பதை விளங்கிக்
சகதிக்குள் விழுந் கொண்டிருக்கிற ஒரு தலைவர். அத்
மாறாக தேசிய பெ துடன் பாகிஸ்தானில் அடிப்படை
நோக்குகிற சவால் யாக இருக்கிற இரு குறைபாடுகளை
தியான அரசாங்க அதாவது சிவில்- இராணுவப் பிள
குறித்தும் மாத்திரா வையும் இந்தியாவுடனான உறவுக
ரங்களின் போது ? ளையும்- சீர் செய்வதற்குத் தன்னைத்
செலுத்தியதைக் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்
இருந்தது. ஷெரீப்.
தேர்தல் பிரசா ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் டத்தை அடைந்தது போது ஜனநாயக செயற்திட்டத்தைப்
முக்கியமான வே பலப்படுத்துதல், சிவில்- இராணுவ
கான் மேடையில் முரண்பாடுகளை சரியான திசையில்
காயமடைந்து ஆ கையாளுதல், இந்தியாவுடனான உற
மதிக்கப்பட்டார். . வுகளை மாற்றியமைப்பதற்கு நாட்
களும் கைவிடப் டம் காட்டுதல் ஆகியவை எல்லாம்
லெண்ணச் சமிக் பாகிஸ்தானிய அரசை அடிப்படை
தனது தேர்தல் | யாகவே மாற்றியமைப்பதற்குச் சம
மணிநேரத்துக்கு மான முயற்சிகளாகவே அமையும்.
கொண்டார். இம்ர இத்தகைய முயற்சியை இறுதியாகச்
க்கு இறுதி நேரத்த செய்தவர் ஜெனரல் ஸியா. ஆனால்,
செல்வாக்கு அதி. அவரின் முயற்சி மிகவும் வேறுபட்ட
பாகிஸ்தான் முஸ் நோக்கங்களை அடிப்படையாகக்
வாக்குகளை அரி, கொண்டது. இறுதியில் அனர்த்தத்தன
கூடும் என்று அஞ் மாகவே போய்முடிந்தன. ஷெரீப்பி
படையாகக் கெ னால் அதைச் செய்ய முடியுமா?
போது இந்தத் தே அவரிடம் அதற்குத் தேவையான
நிறுத்தம் குறிப்பிட இயற்பண்புகள் இருக்கின்றன. அவர்
டுக்கொடுப்பாக - ஒரு பஞ்சாபி. உண்மையாகவே மக்
செயல் அடுத்த கள் செல்வாக்குடையவர், தனது
ளுக்கு ஜனநாயக நம்பிக்கைகளைத் துணிச்சலுடன்
நல்லதொரு பாது முன்னெடுப்பதற்கான ஓர்மத்தைக்
விளங்குவார் என் கொண்டவராகத் தோன்றுகிறார்.
கொடுக்கிறது. ஆ | தேர்தல் பிரசாரங்களின் போது
காப்பு மற்றும் ஷெரீப் ஒரு உள்ளச் சமநிலையை,
கொள்கை மீதான நிதானத்தை வெளிக்காட்டினார். அத்
தனது கையில் ! தகைய போக்கை அவரிடம் இறுதி
என்று வரும்போ பாக அவர் பாகிஸ்தானை ஆட்சி வழிக்குக் கொண்

39
சமகாலம்
2013, மே 16-30 ரில் காணமுடிந்த
முடியுமா? என் மக்கள் ஆட்சி,
இதுவிடயத்தில் இராணுவத்திட தலைமையிலான
மிருந்து எதிர்பாராத சில உதவிகள் ரஹ்ரீக் - ஈ- இன்.
ஷெரீப்புக்குக் கிடைக்கக்கூடும். அவ ன் பழைய கட்சி
ரைப் பற்றி இன்னமும் கூட மிகுந்த ன் முஸ்லிம் லீக்
எச்சரிக்கையுணர்வுடனேயே இரா ரும் நிதிவளத்தைக்
ணுவம் இருக்கிறது என்பது நிச்சயம். ரப்பு அரசியல் எதி
ஆனால், பாகிஸ்தானில் எதிர்த்துக் வந்த படுமோசம்
கேள்வி கேட்கப்படாததும் மேலாதிக் ளுக்கு முகங்கொ
கம் கொண்டதுமான சக்தி என்றில்லா ன எதிர்த்தாக்குதல்
மல், சமத்துவமானவர்கள் மத்தியில் வில்லை. அரசியல்
முதன்மையானவர் என்ற வகையி இது புரளவில்லை.
லான புதியதொரு பாத்திரத்தை இரா பாருளாதாரம் எதிர்
ணுவம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது கள் குறித்தும் உறு .
போலத் தோன்றுகிறது. தற்போதைய ம் ஒன்றின் தேவை
இராணுவத்தளபதி ஜெனரல் கயானி மே தேர்தல் பிரசா
சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கி ஷெரீப் கவனத்தைச்
றார். அவரின் இடத்துக்கு ஒருவரைத் காணக்கூடியதாக
தெரிவு செய்வதென்பது ஷெரீப்பைப்
பொறுத்தவரை முதற் பரீட்சையாக ரங்கள் உச்சக்கட்
அமையலாம். பிரதமரினால் நியமிக் திருந்த நேரத்தில்
கப்படுவது போன்று வெளியில் ளையில் இம்ரான்
தெரிந்தாலும், பதவி விலகும் இரா இருந்து வீழ்ந்து
ணுவத்தளபதியினால் கொடுக்கப்படு ஸ்பத்திரியில் அனு
கிற ஒரு சிறியதொரு பட்டியலில் அவரின் பிரசாரங்
இருந்தே புதிய இராணுவத்தளபதி பட்டன. ஒரு நல்
நடைமுறையில் தெரிவுசெய்யப்படு ஞையாக ஷெரீப்
கிறார். பிரசாரங்களை 24
கடந்த காலத்தில், ஷெரீப் உட்பட ப இடைநிறுத்திக்
தான்தோன்றித்தனமான சிவிலியன் ான் கானின் கட்சி
பிரதமர்கள், இராணுவத்தின் அரசி தில் ஏற்படக்கூடிய
யல் பாத்திரத்தை மட்டுப்படுத்தும் கரிப்பு ஷெரீப்பின்
ஒரு முயற்சியாக தங்களுக்கு விருப் லிம் லீக் (என்) கின்
பமானவர்களை இராணுவத்தளபதி த்துச் சென்றுவிடக்
யாக நியமித்தனர். ஆனால், அத சப்பட்டதை அடிப்
னால் எதிர்பார்த்த பலன் கிட்ட எண்டு நோக்கும்
வில்லை. 1999 ஆம் ஆண்டு முஷா ர்தல் பிரசார இடை
ரப்பினால் பதவி கவிழ்க்கப்பட்ட பத்தக்கதொரு விட்
போது ஷெரீப்பினால் பாடத்தைப் அமைந்தது. இந்தச்
படித்துக்கொள்ள முடிந்தது. முஷாரப் ஐந்து வருடங்க
தனக்குச் சவாலாக அமையமாட்டார் செயற்திட்டத்தின் என்ற எதிர்பார்ப்பிலேயே ஷெரீப் காவலனாக ஷெரீப்
அவரை இராணுவத்தளபதியாக ~ற நம்பிக்கையைக்
நியமித்தார். இந்தியாவைப் பொறுத் னால், தேசிய பாது
தவரை, ஷெரீப் தனது நோக்கங்களை -- வெளியுறவுக்
ஏற்கனவே வெளிக்காட்டிவிட்டார். எ கட்டுப்பாட்டை
தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாட்க எடுத்துக்கொள்வது
ளில் இந்திய ஊடகங்களுக்கு அவர் து இராணுவத்தை
ஒளிவுமறைவின்றிய பேட்டிகளை டு வர அவரால்
(41ஆம் பக்கம் பார்க்க...)

Page 42
2013, மே 16-30
சமகாலம்
தேவை சுயப்
தமிழ்த் தேசியம் மட்டுமல்ல இல பேரினவாதம் கு சோதனை செய் செயற்பாடுகள் தொடர்பில் இரு
என்.சத்தியமூர்த்தி
ரியோ, தவறோ, இலங்கை இனப்பிரச்சினை
எப்போதெல்லாம், எங்கெல்லாம் பேசப்படுகிற தோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் இந்தியா குறித்த சர்ச்சையும் அதில் ஒரு பகுதியாகவே மாறி விடுகி றது. இன்று, இனப்போர் முடிவிற்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த நிலை மையே தொடருகிறது. இன்னமும் சொல்லப்போ னால், இல ங்கைத் தரப்பினர் எல்லோருமே இந்தி யாவால் தான் இனப்போர் வந்ததது என்றும், அதனால் தான் நிலைமை இந்த அளவிற்கு மோசமா னது என்றும் கூறிவருகிறார்கள். அதனை தாங்க ளும் நம்பி, அடுத்த நாட்டவர்களையும் நம்ப வைத் து, தங்களது இளைய தலைமுறையினரிடையேயும் விதைத்து வருவது விந்தையான விடயம். வேத னைக்குரிய விடயமும் கூட, இனப்பிரச்சினையின் பிற பரிமாணங்களுக்கும் இந்த விளக்கம் பொருந்தும். - இருசாராரை கேட்டால், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றை மட்டுமே இந்தியா வளர்த்து விட்டதாகவும் கூறுவது அவர்களுக்கு கரும்பு தின்பது போல மாறி விட்டது. அவ்வாறு கூறுவதால் மட்டுமே, தங்கள் தரப்பின் வாதங்களையும், விதண்டாவாதங்க ளையும் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அவர்கள் கருதுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், தங்களது கடந்த காலத் தவறுகளை மறைப்பதற்கு, அல்லது நியாயப் படுத்துவதற்கு, அவற்றோடு தோன்றும் குற்ற உணர்வை அழிப்பதற்கு, இந்தியா மீது பழி சுமத்து வது அவர்களுக்கு இயற்கையாகத் தோன்றும் ஓர் உணர்வாகவே மாறிவிட்டது. இதனைக் கூட இருசா ராரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. - இதில், இலங்கை அரசு அல்லது சிங்கள அரசியல் தலைமைகள், எண்பதுகளில் தமிழ் இளைஞர்க ளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததையும், பின்னர், 1987-ஆம் ஆண்டு, வடமராட்சியில் பொறியில்
1 087

ரிசோதனை...
பாதத் தலைவர்கள் இந்தியா குறித்து மங்கை அரசு மற்றும் சிங்களப் கறித்த தங்கள் கருத்துகளையும் மீள்பரி பய வேண்டும். அதற்குப் பின்னரான பல் மாத்திரமே இனப்பிரச்சினை
5 சாராரிடமும் மனமாற்றம் ஏற்பட முடியும்
சிக்கிய எலியாக விடுதலைப் புலிகள் இயக்கப்
போராளிகள் தவித்தபோது, இந்திய விமானப்படை 'ஆப்பரேஷன் பூமாலை' மூலம் அடைபட்டுப் போன அப்பாவித் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கியதையும், ஏன், இந் தியா-இலங்கை ஒப்பந்தத்தையும் கூட தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இதில் வேடிக்கை மிக்க வேதனை என்னவென்றால், இது போன்ற பல்வேறு முயற்சிகளை தமிழ்த் தலைமைகளும் தொடர்ந்து தாக்கி வந்துள்ளன. - இலங்கை விடயத்தில், எண்பதுகளில் இந்தியா இடைபடுவதற்கு முன்பிருந்தே, விடுதலைப் புலி கள் உட்பட்ட தமிழ் இளைஞர் குழுக்கள் ஆயுதம் எடுத்து போரிடவும், அதற்கு முன்பிருந்தே தொட ங்கி, வங்கிகளை கொள்ளையடித்து தங்களது போராட்டங்களுக்கு ஆயுதம் வாங்கவும் தொடங்கி விட்டனர். அது போன்றே, இந்தியா வருவதற்கு முன்பிரு ந்தே, தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனத் திற்கு சென்று ஆயுதப் பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அள விற்கு லண்டன் நகரில் இருந்த இலங்கைத் தமிழ்க் குழுக்கள் சிந்தனை செய்து செயல்படத் தொடங்கி விட்டன. யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரை யப்பா படுகொலை செய்யப்படும் போது, இந்தியா விற்கும் இலங்கைத் தமிழ்ப் போராட்டக் குழுக்களுக் கும் எந்தவித உறவும் இருந்திருக்கவில்லை.
தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு இலங்கையில் இனப்படுகொலை நிகழாதிருந்திருந்தால், அதன் காரணமாக இரண்டரை இலட்சம் தமிழ் அகதிகள் கடல் கடந்து தமிழ் நாட்டில் தஞ்சம் அடையாதிருந் திருந்தால், இந்தியாவிற்கு இனப்பிரச்சினையின் பல்வேறு பரிணாமங்கள் இந்த அளவிற்கு தெரி யாமலே கூட போயிருக்கலாம். அதனைத் தொடர் ந்து இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததே அவர்கள் தங்களது மக்களது உயிரையும் உடைமைகளையும் ஓரளவிற்காக

Page 43
வேனும் பாதுகாத்துக் கொள்ள முடி யும் என்ற எண்ணத்தில் தான்.
அன்று துவங்கி இன்று வரை தொடரும் போர்கள் மற்றும் போரா ளிக் குழுக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இந் தியாவின் இந்த முடிவிற்கு காரண மாக இருந்தது. சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முயலும் பட்சத்தில், அரசு மற்றும் அரசல்லாத தரப்பினர் இடையே, படைபலம் உட் பட்ட பல்வேறு முயற்சிகளில் சமன் நிலை எட்டியிருந்தால் மட்டுமே, அந்த முயற்சிகள் வெற்றிபெற முடி யும் என்ற சித்தாந்தத்தின் அடிப்ப டையில் கூட இந்தியா, இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க முன்வந்திருக்க GOTLD.
ஆனால், அது எத்தகைய தவறான சித்தாந்தம் என்பது, ராஜீவ் காந்திஜெயவர்தன ஒப்பந்தத்தை தமிழர் தரப்பும் இலங்கை அரசும் இரண் டுமே உதாசீனப்படுத்தியதில் இரு ந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. கார ணம், இனப்பிரச்சினைக்குப் பின் னால் உள்ள அடிப்படைக் காரண-கா ரணிகளை இந்தியாவால் முழுவது மாக அறிந்து, புரிந்து செயல்பட முடியாததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது. புரையிட்டுப் போன அடிப்படைப் பிரச்சினைகளின் ஆதி -அந்தம் குறித்து இருசாராருமே இந் தியாவிற்கு சரியான தகவல்களையும் அறிவுலைகளையும் அளிக்காததா லேயே, இந்தியாவும் இல்லாத ஊருக் குச் செல்லாத பேரூந்தை அளித்து, சுமுகமான முடிவையும் அதன் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை யும் எதிர்பார்த்தது.
இரண்டுமே அடையாத நிலையில், இனப்பிரச்சினையை அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை தோன்றி னாலும், இந்தியா, தெற்கு ஆசிய சமூகத்திற்கே உரித்தான "வேதாந்த நிலையை அடைந்து' இது குறித்த தனது கடமைகளை செவ்வனே நட த்தி, முடிவைக் குறித்து கவலைப்பட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு
விட்டது. இதற்கு, ! படை குறித்த தமி றும் விடுதலைப் பு அது போன்றே ! கொலை ஆகியன GT60TGOTh.
ஆனால், அது வாதிகள் நம்பை ஏதோ "பொடியன் அல்ல. அல்லது, "பிழை"களுக்காக தங்களை பின்னர் டது என்பதும் உ6 தியா மீது பழிை டால், தங்களது ! அளவிற்கு குறைந் என்ற வகையில், இ நிற்கும் 'தமிழ்த் தலைமைகள் தங்க ஏமாற்றிக் கொள்வ அந்த சமூகத்திற்கு றது என்பதை அவ யோடு இனியாவ தனை செய்து கொ விடுதலைப் புலி அவர்களுக்குப் பய கூறிக்கொண்டே .ெ அவர்களை 'தமிழ்த் தேசியம்' யானங்களை வழ ங்கை சமூகத் தை லத்தைக் குறித்து போதே, தங்களது குறித்தும் சிந்தித்து பட வேண்டும். அ னை, இந்தியா குறி இலங்கை அரசு ப பேரினவாதம்' கு கருத்துகளையும் தனை செய்ய வே. செய்து பின்னர் ெ டுமே இனப்பிரச்சி மாற்றம் இருசாரா அப்போது, இந்திய லாமலே கூட இல அனைத்துத் தரப்பு டைய, மனதால், ! ஏற்று சுமுகமான தீர்வு ஏ
LIT LT6)
 

சமகாலம்
இந்திய அமைதிப் ழ்த் தலைமை மற் லிகளின் எதிர்ப்பு ராஜீவ்காந்தி படு
வையும் காரணம்
"தமிழ்த் தேசிய' வப்பது போல் களின் சிறுபிழை
இந்த இரண்டு தான் இந்தியா பழிவாங்கி விட் ண்மையல்ல. இந் பப் போட்டுவிட் மனச்சுமை அந்த து போய்விட்டது இன்னமும் பிரிந்து தேசிய சமூகத் ளைத் தாங்களே து எந்த விதத்தில் LILLI GöTL LJL LI G3L u ITS ர்களே உளச்சுத்தி து சுய பரிசோ ள்ளவேண்டும். கள் இயக்கமும், பந்து கொண்டதாக காள்கை அளவில் ஆட்டிப்படைத்த குறித்து வியாக்கி ங்கிய வட இல லமையும் எதிர்கா து விமர்சிக்கும் கடந்த காலம் - பின்னர் செயல் ந்த சுய பரிசோத த்ெது மட்டுமல்ல, மற்றும் "சிங்களப் குறித்த தங்களது மீண்டும் பரிசோ ண்டும். அவ்வாறு Fu Got IL LT6) LDL
நினைக்கான மன ரிடமும் ஏற்படும். ாவின் உதவி இல் }ங்கையில் உள்ள பினருக்கும் ஏற்பு வாக்கால், செயல் க்கொள்ளக்கூடிய ற்படும். =
2013, Ein 18-30 41
(39ஆம் பக்கத்தொடர்ச்சி.) வழங்கியதைக் இருந்தது. 1990களில் தன்னால் முன் னெடுக்கப்பட்ட சமாதான முயற்சி களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தனது விருப்பத்தை அந்தப் பேட்டிக ளில் அவர் வெளிக்காட்டியிருந்தார்.
காணக்கூடியதாக
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யு மாறு, அதுவும் அடுத்தமாத முற்பகு தியில் நடைபெறவிருக்கும் தனது பதவியேற்பு வைபவத்தில் ஒரு விரு ந்தினராகக் கலந்துகொள்ளுமாறு இந் தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஷெரீப் அழைப்புவிடுத்திருக்கிறார். ஆனால், ஒளிவுமறைவின்றிப் பேசு கிற பேச்சும் தைரியமும் சாத்தியமாக் குவதை பழைய தந்திரங்களினால் சீர்குலைத்துவிட முடியும். ஷெரீப் பிரதமராக இருந்த காலத்திலேயே 1999ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ஒருவர் முதற்தடவையாக பாகிஸ் தானுக்கு விஜயம் மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் இராணுவம் மூளவைத்த கார்கில் போர் அந்த சமாதான முயற்சியைச் சில மாதங்க ளில் சீர்குலைத்துவிட்டது. ஷெரீப் இப்போது செய்வதைப் போன்று சர்தாரியும் 2008ஆம் ஆண்டு அதி காரத்துக்கு வந்ததும் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்ட முயற்சித்தார். ஆனால் மும்பைத் தாக்குதல்கள் இடம்பெற்றதால் அவரின் முயற்சி கள் பயனளிக்க முடியாமற் போய் விட்டன. பாகிஸ்தான் இராணுவத் துக்கு நெருக்கமான லஷ்கர்-ஈ-தைபா என்ற தீவிரவாத இயக்கமே அத்தாக் குதல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஷெரீப் இறுதியாகப் பிரதமராகப் பதவிவகித்த காலகட்டத்தில் இருந்து பாகிஸ்தான் அரசையும் சமுதாயத் தையும் பாரதூரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய குறைபாடு தீவிரவாதமும் வன்முறை யுமாகும். இன்று பாகிஸ்தான் எதிர் நோக்குகிற அந்தச் சவால் குறித்து ஷெரீப் பெரிதாக எதையும் பேச வில்லை என்பது கவலைக்குரிய தாகும். =
த கார்டியன்

Page 44
42 2013, மே 16-30
சமகாலம்
ஐ.பி.எல்.!
ultra
உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்ெ வீரர் என்ற அந்தஸ்திலிருந்து கிரிக்கெட் !
ஈடுபடும் ஒரு ஊழல்காரராக இன்று ( சாட்டப்படுகின்ற நிலைக்கு வந்திருக்கும்
இந்தியன் பிறிமியர் லீக் கிரிக் நிகழ்ச்சிகளை ஐ.
2 கெட் போட்டிகள் (ஐ.பி.எல்.)
விஞ்சிவிட்டன. ( ஒருபோதுமே தூய்மையான சுற்றுப்
வதால் உலகில் போட்டியாக இருந்ததில்லை. 2008
கொழிக்கும் கிரிக் ஆம் ஆண்டில் அதன் ஆரம்பம்
டியாகவும் இது முதலிருந்தே நாடகபாணி நிகழ்வு
கெட் வீரர்களுக்கு கள், பாலியல் கவர்ச்சி தொலைக்
டொலர்கள் வா காட்சி நிகழ்ச்சிகள், மைதானத்திலும்
றன. இப்போது ! தொலைக்காட்சிகளிலும் அரை குறை நாடகமாக மாற்றி யாக ஆடை அணிந்த கிளுகிளுப்புக்
காணக்கூடியதாக காரிகையரின் (Cheer girls) ஆபாச
யாட்டின் நடுவே ஆட்டங்கள், போட்டி முடிவுக்குப்
யமையாத வேன பின்னரான கேளிக்கை விருந்துகள்
வேண்டுமென்றே என்று இன்னோரன்ன அம்சங்களை
செய்தல் அல்ல; உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு
யாக விளையா கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக இந்தி
இருப்பதற்காக ப யன் பிறிமியர் லீக் போட்டிகள் மாற்றி
காரர்களிடம் (] யமைக்கப்பட்டுவிட்டன. இத்தகைய
ies) கிரிக்கெட் வ மோசடித்தனமான ஏற்பாடுகள் மத்தி
பணத்தை வ யிலும் இந்தச் சுற்றுப்போட்டி சகலரி
கொண்டு போட் னதும் கண்களைக் கவரவே செய்தி
முடிவுகளில் தாக் ருக்கிறது. மக்கள் ஆதரவு கணக்
ஏற்படுத்துகிற 6 கெடுப்பில் ஏனைய தொலைக்காட்சி (Spot Fixing) 4

அசிங்கம்
மாகியிருக்கிறது. சர்வதேச தொடர்பு களுடனான அத்தகைய பந்தய மோசடி மே 16 ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது. திறமையின்மைக் காக குறைகூறப்பட்டு வந்த டில்லிப் பொலிஸே இதைக் கண்டுபிடித்திருப் பது விசித்திரமான ஒரு அம்சமாகும். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மிதவேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்த், சுழற்பந்து வீச்சாளர்களான அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரே அவர்களாவர். இவர்க
ளில் ஸ்ரீசாந்தின் விவகாரமே மிகவும் கட் அணியின்
மோசமானதாக இருக்கிறது. உலகக் மோசடியில்
கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக் தற்றம்
கெட் அணியில் இடம்பெற்ற வீரர் > ஸ்ரீசாந்த்
என்ற அந்தஸ்தில் இருந்து கிரிக்கெட்
மோசடியில் ஈடுபடும் ஒருவராக பி.எல். போட்டிகள்
இன்று குற்றஞ்சாட்டப்படுகிற நிலை பெரும் பணம் புரளு
க்கு அவர் மாறியிருப்பதைக் காணக் | மிகுந்த இலாபம்
கூடியதாக இருக்கிறது. மும்பையில் -கெட் சுற்றுப் போட்
உள்ள அவரது வீட்டில் இருந்து மாறிவிட்டது. கிரிக்
ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட அதே த கோடிக்கணக்கில்
வேளை, மற்றைய இருவரும் தங்கள் ரியிறைக்கப்படுகின்
அணி தங்கியிருந்த மும்பை ஹோட் ஐ.பி.எல்.ஒரு திகில்
டலில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட Dறப்பட்டிருப்பதைக் னர். மும்பை இன்டியன்ஸ் அணிக்கு இருக்கிறது. விளை எதிரான போட்டியில் கலந்து இன்றி
கொண்டு விட்டு மளயில்
அவர்கள் ஹோட்ட தவறு
லுக்கு திரும்பிய சில து சரி
மணி நேரங்களில் டாமல்
கைது இடம்பெற்றது. பந்தயக் Bookவீரர்கள் ாங்கிக் -டியின் கத்தை
எம்.பி.வித்தியாதரன் அம்பல
(65
டயட
மோசடி

Page 45
பொலிஸ் தங்களைக் கைதுசெய்யு னல் சதி) பிரிவுகள் மென்று இந்த நாடகத்தின் நாயகன் |
சாட்டப்பட்டிருக்கிற ஸ்ரீசாந்த் ஒருபோதுமே கற்பனை கூட
வீரர்கள் டில்லி நீதி செய்துபார்த்திருக்கமாட்டார். ஆடு
ஆஜர் செய்யப்பட் களத்திலும் வெளியிலும் இடம்பெற் .
களை 5 நாட்கள் ெ றிருக்கக்கூடிய நாடகபாணி நிகழ்வுக
வைக்குமாறு உத்தர ளில் பெயரெடுத்த ஸ்ரீசாந்த் தொடர்
இவ்வருடம் ஐ. பாடல்களுக்காக ஒருபோதுமே
னதிலிருந்து டில்லி தொலைபேசிகளைப் பயன்படுத்த
தொலைபேசிகளை வில்லை. தனது செல்போனில் பிளக் கொண்டே வந்திருக் பெரி செய்தி அனுப்பல் முறையே
பல நூற்றுக்கணக் பயன்படுத்தியிருக்கிறார். இவற்றின்
லங்கள் பதிவு செய் மூலமாக மேற்கொள்ளப்படுகிற
பேசித் தொடர்ப அங்கீத் சவான்
சீலனை செய்த பிற 16 கிரிக்கெட் வீரர்கள் யத் தீர்மானித்தார்க னதாக பந்தயக்கா செய்து விசாரணைக்
ஒரு ஸ்பொட் வீரர்களுக்கு பா
ஆ
நெtect)
TE41-1 -ம்
தார்கள். டில்லியில் , னைய ஆர்ப்பாட்ட கக் கையாண்டதனா
க்கு முகங்கொடுக்க தொடர்பாடல்களை கண்டுபிடிப்பது
அனுபவம் காரண! கஷ்டம். பந்தயக்காரர்களுடன் ஏற்பா
இத்தடவை தங்கள் டுகளைச் செய்து கொண்ட பிறகு
தவறும் இடம் ஸ்ரீசாந்த், சவானையும் சண்டிலா உறுதிசெய்து கொல் வையும் டில்லியின் புறநகர்ப்பகுதி
இருந்தார்கள். யில் குர்கோனில் உள்ள கடைத்தொ
டில்லிப் பொலி குதி ஒன்றில் பந்தயக்காரர்களைச்
காக நீராஜ்குமார் ப சந்திப்பதற்கு அனுப்பியிருந்தார்.
டுமென்று தொடர்ச் இதுவரையில் 14 பந்தயக்காரர்க
கைகள் முன்வைக். ளையும் பொலிஸார் கைது செய்தி
மிருந்தன. ஆனால், ருக்கிறார்கள். இவர்களில் 7 பேர் டில்
கத் தயாராயில்லை லியைச் சேர்ந்தவர்கள். மூவர்
ஃபிக்ஸுக்கு 60 இல் மும்பையைச் சேர்ந்தவர்கள். மேலும்
கிரிக்கெட் வீரர்க கிரிக்கெட்வீரர்கள் இந்த மோசடி
கொடுக்கப்பட்டிருப் விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை
குமார் கூறுகிறார். என்று டில்லிப் பொலிஸ் ஆணை
ளிலும் கோடிக்கண யாளர் நீராஜ் குமார் கூறியிருக்கின்ற
பெறுகின்ற இந்த கி போதிலும் கூட, மேலும் பல கைது
மேலும் பணத்தைச் கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறு
எப்படியெல்லாம் ந கள் இருக்கின்றன. கைது செய்யப்
கள் பார்த்தீர்களா? பட்ட அனைவர் மீதும் இந்திய தண்ட
பாதாள உலகத் னைச் சட்டக் கோவையின் 420
தொடர்புகளைக் ( (ஏமாற்று மோசடி), 120 பி (கிறிமி
பந்தயக்காரர்களும்

சமகாலம்
2013, மே 16-30 43 பின் கீழ் குற்றஞ் |
களும் துவாய்கள் மூலமாகவும் து. கிரிக்கெட்
வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் மன்றம் ஒன்றில்
தொடர்பாடல்களைச் செய்திருக்கி டார்கள். அவர்
றார்கள் என்று பொலிஸார் கூறுகிறார் பாலிஸ் காவலில்
கள். முழு விளையாட்டினதும் விடப்பட்டது.
முடிவை நிர்ணயம் செய்வதைப் பி.எல்.ஆரம்பமா
போலன்றி, இந்த ஸ்பொட் ஃபிக்ஸிங் ப்ெ பொலிஸார்
என்பது விளையாட்டின் ஒரு குறிப் ஒற்றுக்கேட்டுக்
பிட்ட கட்டத்தின் விளைவை (அல் 5கிறார்கள்.
லது முடிவை) தீர்மானிப்பதாகும். கான மணித்தியா
ஒருபந்து வீச்சின் விளைவை ஒரு பப்பட்ட தொலை
பந்துவீச்சில் அல்லது ஒரு ஓவரில் Tடல்களை பரி |
துடுப்பாட்டக்காரர் ஒருவர் எத்தனை த பொலிஸார் மே
ஓட்டங்களைப் பெறுகிறார் என்பதை களைக் கைதுசெய்
தீர்மானிப்பதே இந்த ஸ்பொட் ஃபிக் ள். இதற்கு முன்
ஸிங் ஒரு பந்துவீச்சாளர் எத்தனை ரர்களைக் கைது ஓட்டங்களைக் கொடுக்கிறார் என் க்குட்படுத்தியிருந் பதிலும் கவனம் செலுத்தப்பட முடி
ஃபிக்ஸிங்கிற்கு 60 இலட்சம் வீதம் கிரிக்கெட் ணம் கொடுக்கப்பட்டிருப்பதாக டில்லி பொலிஸ் ணையாளர் நீராஜ்குமார் கூறுகிறார்
- அஜித் சண்டிலா
இடம்பெற்ற முன் டங்களைத் தவறா ல் பிரச்சினைகளு 5 வேண்டியிருந்த மாக பொலிஸார் - தரப்பில் எந்தத் பெறாதிருப்பதை ள்வதில் குறியாக
இ
தடுப்புப்
ஸின் தவறுகளுக் தவி விலக வேண் ஈசியாகக் கோரிக் கப்பட்ட வண்ண அவர் பதவி வில .. ஒரு ஸ்பொட் மட்சம் ரூபா வீதம் களுக்கு பணம் பதாக நீராஜ்
யும். கிரிக்கெட் பந்தயக்காரர்களுக்கு ஐ.பி.எல். ஏலங்க
எதிராக டில்லிப் பொலிஸார் நடவடி க்கில் பணத்தைப்
க்கை எடுத்திருப்பது இதுதான் முதற் பரிக்கெட் வீரர்கள்
தடவையல்ல. 2000ஆம் ஆண்டு - சுருட்டுவதற்கு
ஹன் சீ குரொன்ஜே போன்ற தலை டந்துகொள்கிறார்
சிறந்த தென்னாபிரிக்க கிரிக்கெட்
வீரர் சம்பந்தப்பட்ட ஒருபெரிய ந்தவர்களுடனான
கிரிக்கெட் பந்தய மோசடியை பொலி கொண்ட இந்தப்
ஸார் கண்டுபிடித்தனர். சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட

Page 46
பந்தயம் பிடிப்ப யில் பழைய வியா பாரம் பாதாள உ6 சட்டத்தை அமுலா தும் உதவியுடன் ருக்கிறது.
பெரும்பாலான கள் (இவை இ விரோதம்) மும்ை
6
(Glumiro SlonაifცJl լbrfäl5Ծir (p(ԱշԾՕ. ஒத்துழைப்டே
லுமே இடம்பெறு:
போட்டிக் காலா
ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கோடிக்கணக்கில் பந்தயக்காரர்கள்
குரொன்ஜேஒரு இலட்சம் அமெரிக்க
பிடிபடுவதென்பது
டொலர்களை பெற்றதாகக் கூறியிருந்
தார். முஹமட் அசாருதீன், அஜய் না কােoেmb, - ஐடேஜா போன்ற இந்திய கிரிக்கெட் முன்னாள் ஐ.பி. லலித் மோடிக்கும்
வீரர்களும் சூதாட்டத்தில் சம்பந்தப் பட்டிருந்ததாகக் கூறப்பட்ட போதி " &#@န္ါ தருருககு லும், அவர்கள் அதை ஒருபோதுமே கமாகவே சச்சரவு ஒத்துக்கொண்டதில்லை. என்றாலும், குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு அவர்கள் கிரிக்கெட் விளையாடுவ தற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட் நேரத்தில் மோடி டுச் சபை தடைவிதித்தது. சூதாட்டத் அணிகளின் உரி தில் சம்பந்தப்பட்டதாக பெயர் குறிப் எதிராக கிரிக்கெட்
பிடப்பட்ட இன்னொருவர் பாகிஸ் பந்தயம், கறுப்புப் ளைப் பணமாக்கு
வருடங்கள் கடந்த டும் கிரிக்கெட் பந் ப்புச் செய்திகளா
தான் கிரிக்கெட்விரர் சலீம் மாலிக்,
ஐ.பி.எல்.இலும் கூட ஏற்கனவே பந்தயச் சூதாட்டம் இடம்பெற்றே வந்திருக்கிறது. பந்தயம் கட்டுபவர்க இன்றுவரை ஒரு ளுக்கும் உயர்மட்ட ஐ.பி.எல், அதிகா வாளியாகக் காண்
மோசடி போன்ற ட சாட்டுகள் சுமத்தட்
ரிகளுக்கும் இடையேயான சம்பாஷ அமுலாக்கும் பிரி 6Ö)6ÖÖT566) GT இந்திய மத்திய -" புலனாய்வுப் பணியிலும் (சி.பி.ஐ) 拿 பதிவு செய்திருந்தது. ஆனால், அந்த ფpცrib ჰfმნა ஊழல் விவகாரம் குறித்து வேறு எது பேர்வழிகள் வும் வெளியே வரவில்லை. கறைப்படுத் குறுஞ்செய்தியூடாக அல்லது பிளக் (διυπο)μ.
பெரி செய்தி அனுப்பல் வழிவகையூ - டாக ஐ.பி.எல்.போட்டி குறித்து அப் 2010 ஆம ஆன போட்டி இடம்பெறுவதற்கு முன்ன காரிகள் ஐபிஎல் தாகவே ஒருவருக்கு தகவல் கிடைத் அதிகாரிகளுக்கும் தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவு 9° 960LG மில்லை. கிரிக்கெட் போட்டிகள் மீது ?" பதிவு
 

தென்பது மும்பை பாரம், இந்த வியா லகத்தவர்களினதும்
ாக்கும் பிரிவுகளின செழித்து வளர்ந்தி
பந்தயங்கட்டல் ந்தியாவில் சட்ட பயிலும் குஜராத்தி
நடன்
》LDLU「どす。
Jmbo
கின்றன. கிரிக்கெட் ங்களில் ஆயிரம் பணம் கைமாறும்.
பொலிஸாரினால் அரிதிலும் அரிது
எல் ஆணையாளர் காங்கிரஸ் அமைச் ம் இடையே பகிரங் பு மூண்டு மூன்று 5 நிலையில் மீண் தயச் சர்ச்சை தலை யிருக்கிறது. அந்த உட்பட ஐ.பி.எல். மையாளர்களுக்கு போட்டிகள் மீது
பணத்தை வெள் தல், வருமானவரி ாரதூரமான குற்றச் பட்டன. ஆனால், வரைக் கூட குற்ற பதற்கு சட்டத்தை ரிவுகள் தவறிவிட்
நேர்மையற்ற
SSloOõrumÜ00)
கு அனுமதிக்கப் தில்லை?
ண்டில் சி.பி.ஐ. அதி இன் உயர்மட்ட பந்தயக்காரர்க யயான சம்பாஷ
செய்திருந்தார்கள்.
ஆனால்,அந்த ஊழல் குறித்தும் பிறகு எதுவும் வெளிவரவில்லை. கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான தாக மாற்றியமை. கிரிக்கெட் அணிக ளில் முதலீடு செய்வதற்கு மொரீசி யஸ்மார்க்கத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டுக் கம்பனிக ளுக்கு சட்ட விரோதமாக பணத்தை அனுப்பியமை போன்றவை தொடர் பில் இந்தியன் றிசேர்வ் வங்கியி டமும் அமுலாக்கப் பிரிவிடமும் பதி வுகள் இருக்கின்றன. ஐ.எம்.ஜி கம்பனி உட்பல பல கம்பனிகளுக்கு வருமானவரி இலாகாவின் சர்வதேச வரிப்பிரிவு அறிவித்தல்களை அனுப் பியது. ஐ.பி.எல் சர்ச்சை தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு வருமானவரி இலாகா, அமுலாக்கப் பிரிவு ஆகியவற்றின் அலுவலகங்கள் முன்னால் நாம்
ULIGŐOLD,
காவல் இருந்தோம். ஆவண ரீதியான சான்றுகளுடன் எமக்குப் பிரத்தியேக மான தகவல்கள் தரப்பட்டன.
ஆரம்பக்கட்ட கூச்சல்களுக்குப் பிறகு உயர்மட்டத்திலிருந்து நெருக் குதல் வந்ததையடுத்து சட்டத்தை அமுலாக்கும் பிரிவுகள் இந்த விவகா ரங்களில் அக்கறையை இழந்துவிட்ட தாக உள்வட்டாரங்கள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டு சி.பி.ஐ.யும் அமு லாக்கப் பணியகமும் லலித் மோடிக்
கும் ராஜஸ்தான் றோயல்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைற் ரைடேர்ஸ்
கிரிக்கெட்
கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பூரீனிவாசன்
இந்திய

Page 47
என்றும் அவர்களு டிருக்கும் தண்டடை அதேமாதிரி ஊழ ஈடுபடாதிருப்பதை போதுமானதாகும்
ருவென்ரி 2 கிரிக்கெட் சூத ஈடுபடுவது சாத்
ஆனால் நேர் விளையாட்டு
ஸ்பொட் ஃபிக் ராஜ்குண்ட்ரா
சம்பந்தப்பட்டிருக் அணிகளின் உரிமையாளர்களுக்கும் எதிராக ஒரு வழக்கைப் பதிவு செய்த டிருக்கிறார்.
னர். ஆனால், இன்றுவரை எந்த
கிரிக்கெட் கட்டு வொரு வழக்குமே விசாரணையின்
ஸ்ரீசாந்தையும் ஏன இறுதிக் கட்டத்தை எட்டவில்லை. ளையும் இடைநிறு கடந்த வருடம்கூட, தொலைக்காட்சி
விசாரணையின் பி அலைவரிசையொன்று ஐ.பி.எல்
குற்றவாளிகள் என் ஸ்பொட் ஃபிக்ஸிங்கை அம்பலப்
பட்டால் அவர்களு படுத்த ஸ்ரிங் ஒப்பரேசன் ஒன்றை
கடுமையான நடவு நடத்தியது. விவகாரம் அம்பலப்
படும் என்று அறிவி படுத்தப்பட்டதையடுத்து 5 கிரிக்கெட்
அடுத்த சுற்றுக் வீரர்கள் விளையாட்டில் ஈடுபட
ருக்கும் ராஜஸ்தான் முடியாதவாறு இந்திய கிரிக்கெட் கட்
யின் இணை உரின டுப்பாட்டுச்சபை தடைசெய்தது.
குண்ட்ரா 'ருவென் சம்பவங்கள் தங்களுக்கு பேரதிர்ச்
கிரிக்கெட் சூதாட்ட சியைத் தந்திருப்பதாகக் கூறும்
சாத்தியமில்லை. - ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா பந்
யற்ற விளையாட்டு தய மோசடியை முழுமையாகக்
ஃபிக்ஸிங்கில் சம்! கண்டுபிடிக்க பொலிஸாருடன் தாங்
கூடும்' என்று தெரி கள் முழுமையாக ஒத்துழைக்கப்
பலர் பந்தயம் 4 போவதாக உறுதியளித்திருக்கிறார்.
பாக கிரிக்கெட் ப தாங்களும் அதிர்ச்சியடைந்திருப்ப
மையாகிப் போய்வு தாகக் கூறியிருக்கும் ராஜஸ்தான்
பணமெல்லாவற்றை றோயல்ஸின் பிரதம நிறைவேற்று நஷ்டப்பட்ட பிறகு அதிகாரி ரகு ஐயர் 'ராஜஸ்தான்
ளில் ஈடுபட நிர்ப்பு றோயல்ஸ் ஊழலுக்கு கிஞ்சித்தும் இடமளிப்பதில்லை. குற்றச்சாட்டுகள்
தற்போதைய ஆ நிரூபிக்கப்பட்டால், நாம் நடவ
காலகட்டத்தில் 45 டிக்கை எடுப்போம்' என்று தெரிவித்
ரூபாக்கள் பந்தயங் திருக்கிறார். கைதுகளினால் அதிர்ச்சி
டுத்தக்கூடும் என்று யடைந்திருக்கும்
கிரிக்கெட்
கிறது. இது கடந்த கட்டுப்பாட்டுச் சபைத்தலைவர் என்.
வும் 3000 கோடி ஸ்ரீனிவாசன். ஒரு சில நேர்மையற்ற
மானதாகும். ஒவ்ெ பேர்வழிகள் விளையாட்டைக் கறை
சராசரியாக 500 ( படுத்த அனுமதிக்கப் போவதில்லை பந்தயம் கட்டுவார்
கள்.

சமகாலம்
2013, மே 16-30
- 45 க்கு வழங்கப்பட்
அரை இறுதி ஆட்டம், இறுதி ஆட்டத் ன ஏனையவர்கள்
தின் போது இத்தொகை 1000 கோடி ல் மோசடிகளில்
ரூபாக்கள் வரை அதிகரிக்கக் கூடும் - உறுதிசெய்ய
என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் குறிப்பிட்
நெருங்கிய உதவியாளர்களை D அணிகள்
இழந்த மன்மோகன்சிங் தாட்டத்தில்
சுதந்திர இந்தியாவின் மிகவும்
மோசமான ஊழல்தனமான அரசாங் தியமில்லை.
கத்துக்கு நேர்மையான பிரதமர் ஒரு மையற்ற .
வர் தலைமைதாங்குகிற விசித்திரம் வீெரர்கள்
பற்றி ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சித் க்ஸிங்கில்
தலைவர் பாரதிய ஜனதாவின்
அருண் ஜேட்லி ஒருவருடத்துக்கும் க்கக் கூடும்?
சற்று கூடுதலான காலத்துக்கு முன் னர் கூறியது உங்களுக்கு நினைவி
ருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட் மப்பாட்டுச் சபை
டணி அரசாங்கத்துக்கு தொடர்ச்சி "னய இரு வீரர்க
யாக இருபதவிக்காலங்களுக்கு த்தியிருப்பதுடன்,
தலைமை தாங்குகிற மன்மோகன் பின்னர் அவர்கள்
சிங்கிற்கு எதிராகக் கூறப்பட்ட கன று கண்டுபிடிக்கப்
தியானதும் உறுதியானதுமான ஒரு க்கு எதிராக மிகக் படிக்கை எடுக்கப் மத்திருக்கிறது. தத் தெரிவாகியி [ றோயல்ஸ் அணி Dமயாளரான ராஜ் வரி 20 அணிகள் த்தில் ஈடுபடுவது ஆனால், நேர்மை வீரர்கள் ஸ்பொட் பந்தப்பட்டிருக்கக் வித்திருக்கிறார்.
கூற்றாக அது அப்போது தோன்றி கட்டலுக்கு குறிப்
யது. அரசாங்கத்துக்கு எதிராக சில ந்தயத்துக்கு அடி
ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த விட்டார்கள். பலர்
போதிலும், புலமைத்துவமிக்க றயும் இழந்து
ஜேட்லி சொன்னதைப் பலரும் கணக் - குற்றச் செயல்க
கெடுக்கவில்லை. ந்திக்கப்படுகிறார்
ஆனால் நிலைவரம் இப்போது
முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அண் றாவது ஐ.பி.எல்.
மையில் இரு முக்கிய மத்திய அமைச் ஆயிரம் கோடி
சர்கள் அதுவும் காங்கிரஸ் கட்சியைச் களில் சம்பந்தப்ப
சேர்ந்தவர்கள் பதவி விலக நிர்ப்பந் எதிர்பார்க்கப்படு
திக்கப்பட்டார்கள். அவர்களுடன் வருடத்தை விட
சேர்ந்து இதுவரை ஊழல் குற்றச்சாட் ரூபாக்கள் அதிக
டுகளுக்காகவும் ஊழலை மூடி வாரு சூதாடியும்
மறைக்க முயற்சித்தமைக்காகவும் 6 கோடி ரூபாவுக்கு |
அமைச்சர்கள் பதவியில் இருந்து -கள். இத்தடவை
அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

Page 48
சமகாலம்
46 2013, மே 16-30 மத்திய ரயில்வே அமைச்சர் பவான் குமார் பன்சாலும் சட்ட அமைச்சர் அஷ்வானி குமாருமே இறுதியாக பதவி விலகிக்கொண்ட வர்கள். இருவருமே பஞ்சாப் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள், பிரதமரும் கூட அதே மாநிலத்தைச் சேர்ந்த வரே. இரு அமைச்சர்களையும் பாது
ருக்கும் பிரதமர் - விசாரணை அறிக் ளைச் செய்யுமாறு ரைக் கேட்டுக் கெ படுகிறது. மேற்ப ஒதுக்கீட்டை பிரத மேற்பார்வை செய் பிடத்தக்கது.
சி.பி.ஐ. தலைவ கத்திற்கு அழைத்; அறிக்கையில் சி செய்யுமாறு கேட் அறிக்கையின் ை மாற்றுவதாகும் 6 நீதிமன்றம் வர்ணி க்கையை மாற்றுப் கேட்பதற்கு அமை
சட்ட அமைச்
குமாருக்கு
தலைவருக் சி.பி.ஐ. தலைவர் ரஞ்சித் சிங்கா
லான சந்தி
காக்க பிரதமர் முதற்தடவையாக
தகவல் ஊட முயற்சித்திருக்கிறார். ரயில்வே சபை
கசிந்திருக் யில் முக்கியமான பதவியொன்றை
சி.பி.ஐ. அ வழங்குவதற்காக பணத்தைப் பெற்ற
மாற்றம் செ போது அமைச்சரின் உறவினர் ஒரு
விவகாரம் வரை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் (சி.பி.ஐ) கையும் களவு
கவனிக்க மாக பிடித்தனர். நீதிமன்றக் கண்கா
போயி ணிப்பில் நடைபெற்று வருகிற கோல்கேற் ஊழல் விசாரணைகளில்
காரமும் கிடையா தலையீடு செய்தமைக்காக சட்ட
அலுவலும் அல்ல அமைச்சரை உச்ச நீதிமன்றம் கடுமை
மன்றம் குறிப்பிட்ட யாகக் கண்டித்தது. அவ்வாறிருந்த
யாக அவதூறுக் போதிலும் பிரதமர் அவர்கள் இரு சி.பி.ஐ.யை 'கூல் வரையும் பகிரங்கமாகவே நியாயப்
பட்ட கிளி' என்று படுத்தினார். நீதிமன்றத்தில் ஏற்படக்
உச்ச நீதிமன்றம், கூடிய அசௌகரியத்திலிருந்து அர
மான ஒரு அமை சாங்கத்தைப் பாதுகாப்பதற்கு சட்ட
தற்போது தனது | அமைச்சர் அஷ்வானி குமார் பிரதம்
விடயம் என்றும் ரின் அறிவுறுத்தலின் பேரில் முயற்சி
கூறியிருக்கிறது. த்துக் கொண்டிருந்தார் என்பதே
ஒன்றைச் சமர்ப்பி அவர் மீதான பிரதமரின் அனுதாபத்
தலைவர் ரஞ்சி துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மன்றம் கேட்டடே நிலக்கரி அகழ்வுக்காக நிலத்துண்டு
அவர், அறிக்கை களை ஒதுக்கீடு செய்வதில் இடம்
னால் மாத்திரமல் பெற்றதாகக் கூறப்படும் ஊழலில்
லகம் மற்றும் நிலச் எதிர்பாராதவிதமாக மாட்டுப்பட்டி
யவற்றினாலும்

அலுவலகம் சி.பி.ஐ
யிடப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட் கையில் மாறுதல்க டதாக ஒத்துக்கொள்ள வேண்டியேற் | சட்ட அமைச்சர் பட்டுவிட்டது. பாண்டதாகக் கூறப்
அமைச்சருக்கும் சி.பி.ஐ. தலைவ + நிலத்துண்டுகள்
ருக்கும் இடையிலான சந்திப்புப் பற் மர் அலுவலகமே
றிய தகவல் கசிந்திருக்காவிட்டால், பதது என்பது குறிப்
'முழு நாடகமும்' கவனிக்கப்படாமல்
போயிருக்கும். சி.பி.ஐ. அதிகாரிகளு ரை தனது அலுவல
டன் நாகரிகமற்ற முறையில் அமைச் ந சட்ட அமைச்சர்
சர் நடந்துகொண்டதால் குழப்ப ல மாற்றங்களைச்
மடைந்த நேர்மையான ஒரு அதிகாரி. -டுக் கொண்டார்.
அறையில் இருந்து வெளியேறுமாறு மயப்பகுதியையே
கேட்கப்பட்டதாகவும் அவரே அன்று இதை உச்ச
அமைச்சருக்கும் சி.பி.ஐ. தலைவ த்திருக்கிறது. அறி |
ருக்கும் இடையிலான சந்திப்பு பற் மாறு சி.பி.ஐ.யைக்
றிய தகவலை ஊடகங்களுக்கு கசிய ச்சருக்கு எந்த அதி
விட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.
சி.பி.ஐ. அறிக்கையை தலைகீழாக சர் அஷ்வானி
மாற்றுவதன் மூலம் அரசாங்கத்தைக் நம் சி.பி.ஐ.
காப்பாற்ற அமைச்சர் எவ்வாறு கும் இடையி
முயற்சித்தார் என்பதை இந்த அதி
காரியே வெளியே தெரியப்படுத்திப் திப்பு பற்றிய |
பெரிய செய்தியாக்கிவிட்டார். ஊட டகங்களுக்கு காவிட்டால் றிக்கையில் சய்யப்பட்ட
முழுவதுமே 5ப்படாமல்
ருக்கும்
"து. அது அவரின் > என்று உச்ச நீதி டிருக்கிறது. கடுமை குள்ளாகியிருக்கும் ன்டில் அடைக்கப் வர்ணித்திருக்கும்
அஷ்வானி குமார் அதை சுயாதீன ப்பாக மாற்றுவதே
|கங்களில் செய்தி வெளியாகியதைய முன்னுரிமைக்குரிய
டுத்து சட்ட அமைச்சரையும் பிரதம » உச்சநீதிமன்றம்
ரையும் பதவிவிலகுமாறு கேட்டு சத்தியக்கடதாசி
எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவ பிக்குமாறு சி.பி.ஐ.
டிக்கைகளைச் சீர்குலைத்தன. இதைய த்சிங்காவை நீதி
டுத்து விவகாரத்தை பரிசீலனைக்கெ பாது பயந்துபோன
டுத்த உச்ச நீதிமன்றம் அறிக்கை சட்ட அமைச்சரி
தொடர்பில் சத்தியக் கடதாசியைத் ல, பிரதமர் அலுவ
தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. -கரி அமைச்சு ஆகி
(50ஆம் பக்கம் பார்க்க...) கூட
பார்வை

Page 49
டில்லி நீதிமன்றம் ஒன்றில் ஆஜ
G.
அழைத்துச்செல்லப்படும் கிரிக்கெட் வீர
G) சீர்குலைக்க பாகி
போன்ற போட்டிகளை தடைசெய்யும் நேரம் வந்து விட்டதாக கோஷங்கள் எழத்தொ டங்கிவிட்டன. கறுப்புப் பணத்தை புளக்கத்தில் விட்டு கோடிக்கணக்கில் வீரர்களை ஏலம்விட்டு, கிரிக் கெட்டைக் லாபம் கொழிக்கும் வியா பாரமாக வர்த்தகர்கள் மாற்றிவிட்ட தால், கிரிக்கெட்டை ஐ.பி.எல் போன்ற போட்டிகளை
காப்பாற்ற
தடைசெய்யுங்களென சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்துக்கூறத் தொடங்கிவிட்டனர். ஐ.பி.எல். கிரிக் கெட் உன்னதமானது, சுத்தமானது என்ற மாயையை தொடர்ந்தும் ஏற்ப டுத்த இந்திய கிரிக்கெட் (பி.சி.ஐ) முயன்று கொண்டிருக்கை யில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்க ளின் கைது இந்த முழுமையாகத் தகர்த்து விட்டது. இத
5F60).L.
LDTGŐ) U JQ6Ő) ULU
னால், இம்முறை ஐ.பி.எல்லின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
ஐ.பி.எல்லில் அங்கம் வகிக்கும் பல அணிகள், சில நாடுகள் மற்றும்
ரி.எஸ்.க
சில சர்வதேச நிறு பல ஆயிரம் சே முதலீடுகளை கொண்டு வந்திரு திய ரிசர்வ் வங்கி கையின் அடிப்பை றத்திற்காக ஐ.பி அனைவரும் இந்தி குழுவின் விசார பட்டதுடன், தொ ணைப்பட்டியலில் ஐ.பி.எல் போட்டி வர் லலித்மோடி கோடி ரூபாக் கொண்டு தப்பிச்ே டனில் தங்கியுள் இவருக்கு எதிரா சாட்டுகளில் நீதி நடைபெறுகின்றன யது ஆயிரம் ே மேலென இந்தக் பதிவு செய்யப்பட் ஐ.பி.எல் ( போட்டியின் அ இந்திய கிரிக்கெட்
 
 

சமகாலம்
சய்யப்பட்ட
ர் பொலிஸாரா
20:13, Eլը 15-Յց
47
ர்களும் பந்தய காரர்களும் (மே 16, 2013)
பாட்டிகளை ஸ்தானியர் சதி.?
ணேசன்
வனங்கள் ஊடாக ாடி ரூபா அந்நிய இந்தியாவுக்குள் ப்பது குறித்து இந் வெளியிட்ட அறிக் டையில் இந்தக் குற் எல் நிர்வாகிகள் நிய நாடாளுமன்றக் ணைக்குட்படுத்தப் டர்ந்தும் விசார உள்ளனர். களை ஆரம்பித்த இவர் பல நூறு 56Ó) GITT சுருட்டிக் சென்று இன்று லண் ாார். இந்தியாவில் பல்வேறு குற்றச் மன்ற வழக்குகள் இவர் சுருட்டி காடி ரூபாவுக்கும் குற்றச்சாட்டுகளில் டுள்ளன. தொடங்கப்பட்டதே டிப்படையில்தான். சபையுடன் முரண்
பட்ட முன்னாள் கப்டன் கபில் தேவ், சிலருடன் சேர்ந்து இந்தியன் கிரிக் கெட் லீக்கை (ஐ.சி.எல்) தொடங்கி னார். ஆனால் அதில் பெரிதாக (கோ டிக்கணக்கில்) பணம் புளங்காத போதும் சர்வதேச வீரர்கள் பலர் அதில் இணைந்து கொண்டதால் ஐ.சி.எல் போட்டிகள் ஆரம்பத்தில் புகழ்பெற்றன. இதனை அப்படியே கொப்பியடித்த, அப்போதைய இந் திய கிரிக்கெட் சபையின் நிறை வேற்று அதிகாரியான லலித்மோடி அதில் சில பல மாற்றங்களைச் செய்து 2008 இல் இந்தியன் பிறிமி யர் லீக்கை (ஐ.பி.எல்) உருவாக்கி னார். ஆரம்பத்தில் 9 அணிகளை இதில் இணைத்தனர். முதல் ஐ.பி.எல் லில் பங்கேற்ற ஒவ்வொரு அணியி டமும் 200, 300 கோடி ரூபாக்களே பெறப்பட்டன. ஆனால் அந்தத் தொடர் மிகப்பெரும் வெற்றியை பெற்றுவிட அணி உரிமைக்கான கட் டணத்தை ஐ.பி.எல் நிர்வாகம் பல நூறுகோடியாக்க, பங்கேற்கும் வீரர் களது மவுசும் அதிகரித்து வீரர்களை

Page 50
48 2013, மே 16-30
சமகாலம்
ஏலத்தில் எடுக்கும் தொகையும் 3
ன்றனர். அதேே கோடி, 4 கோடி ரூபா என எகிறியது.
ரோயல்ஸைத் தவி அத்துடன் ஐ.பி.எல்லில் சூதாட்டமும்
கள் வெவ்வேறு ஆரம்பமானது.
ஸ்பொட் பிக்சிங் ஆரம்பம் முதலே ஐ.பி.எல்லுக்கு
தாக தகவல்கள் ெ பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்
ரணையாளர்கள் கிளம்பியது. பல ஆயிரம் கோடி
னால் இம்முன ரூபாக்கள் புளங்குவதால் கிரிக்கெட்
ஐ.பி.எல் போட் சூதாட்டம், ஆட்ட நிர்ணய சதிகள்
இதுபோன்று பல் கிரிக்கெட்டைச் சீரழித்து பெரும்
கள் இடம்பெற்று ஊழல் மோசடிகளுக்கு வழி வகுத்து
கிறது. இது குறித் விடுமென எச்சரிக்கப்பட்டது.
வேறு அதிர்ச்சித் த ஆனால் அப்போது அதனை
யிட்டு வருகின்றன ஐ.பி.எல் நிர்வாகமோ இந்திய கிரிக்
ஐ.பி.எல் சூத கெட் சபையோ பெரிதாக பொருட்
ஆரம்பத்தில் மூ படுத்தவில்லை. ஆனால், அது இன்று
னது. ஆனால் அ பூதாகரமாக வளர்ந்து ஐ.பி.எல்
மூன்று நாட்களில் லுக்கே உலை வைத்து விடலாமென்ற
டோர் தொகை 2 நிலையேற்பட்டுள்ளது. இதற்கெல்
விசாரணையாளர். லாம் காரணம் கிரிக்கெட் விளை
இந்த 25 வீரர்கள் யாட்டு இன்று மிகப்பெரும் வர்த்தக
தரகர்கள், ஏற்பாட் மாக மாற்றப்பட்டிருப்பதுதான்.
களென நூற்றுக்கு அதிக லாபம் கொழிக்கும் வர்த்தகத்
கைது செய்யப்ப தில் பெருமளவில் முறைகேடுகள்
கெட் சூதாட்டத்தி இருப்பது போல் ஐ.பி.எல்லில் ஒவ்
வைக்க பல 6 வொரு முறையும் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தச் சூதாட்ட சாம்ராஜ்யம் இந்தியாவுக்குள் இல் லாது பரந்து விரிந்து உலகின் பல பாகங்களிலும் வியாபித்திருப்ப துவும் தற்போது விசாரணையாளர் களால் கண்டறியப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெறும் 6 ஆவது ஐ.பி.எல்லில் 'ஸ்பொட் பிக்சிங்' இடம்பெற்றுள்ளது பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் முத லில் சிக்கியவர்கள், பிரபல ஹொலி வூட் நடிகையை உரிமையாளராகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர் கள்தான். இதில், ஆரம்பத்தில் சிக்கிய வர்கள், இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூவர் என்றாலும் தற்போது
இந்தியாவின் குஜ்
களை கடுமைய அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதில் அங்கம் வகிக்கும்
மண், பெண், பொ6 இந்திய மற்றும் சர்வதேச வீரர்களென
றில் சில. இவற்று மேலும் நால்வரது பெயர்கள் விசார
தவர்கள் எவரும் ணைகள் மூலம் தெரியவந்துள்ளதால்
தாங்கள் யாருக்க ஒட்டுமொத்த அணியையும் உரிமை
செய்கின்றோமெ6 யாளர்களையும் விசாரிக்க வேண்டிய
ஆயிரம் ரூபாக்க நிலையுள்ளதாக பொலிஸார் கூறுகி தரகு வேலை செய்

நரம், ராஜஸ்தான் களை கூலிக்கு அமர்த்துவோர் ர மேலும் பல வீரர்
யாரென அவர்களுக்குத் தெரியாது. அணிகளிலிருந்து
ஆனால் அவர்கள் விட்டெறியும் சில கில் ஈடுபட்டுள்ள
நூறு ரூபாக்களுக்காக இவர்கள் பல தரிவிப்பதாக விசா
லட்சம் ரூபா அல்லது பல கோடி கூறுகின்றனர். இத
ரூபாவுக்கான வேலைகளைக் கூட ற நடைபெறும் செய்து முடிக்கின்றனர். டிகள் பலவற்றில்
- ஐ.பி.எல்லில் ஒவ்வொரு தொடரி வேறு சூதாட்டங்
லும் 5000 கோடி ரூபாவுக்கும் மேல் Tளதாகக் கூறப்படு
புழங்குவதால் அதனை வைத்து து பொலிஸார் பல்
நடைபெறும் சூதாட்டத்தின் அளவு தகவல்களை வெளி
சில வேளைகளில் 50,000 கோடி ரர்.
ரூபா வரை கூட செல்லலாமென ாட்ட விவகாரம்
ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருடன் ஆரம்பமா
இந்தச் சூதாட்டத்தில் தொட்டதெல் அவர்கள் பிடிபட்டு
லாம் பொன்னாகுமென்பதால், இன்று ல் அதில் ஈடுபட் இந்த ஊழல் குற்றச்சாட்டை புட்டுப் 5 க்கும் மேலென புட்டு வைக்கும் ஊடகவியலாளர் கள் தெரிவித்தனர்.
பலர் கூட சில, பல ஆயிரங்களுக்கா >ளவிட சூதாடிகள்,
கவும் லட்சங்களுக்காகவும் சூதாடிக டாளர்கள், எடுபிடி
ளுக்கும் தரகர்களுக்கும் நேரடியா தம் மேற்பட்டோர்
கவும் மறைமுகமாகவும் துணை ட்டுள்ளனர். கிரிக்
போவதாக விசாரணைகள் மூலம் ல் வீரர்களைச் சிக்க தெரிய வந்துள்ளது. அதேநேரம் வழிகள் உள்ளன. இந்த விசாரணைகள் எந்தளவுக்கு
Punish spot fixing TCrickdeli.. match fixing,a blot 10 gentlemens
game,
ராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் கிரிக்கெட் சூதாட்டக்காரர் ரகத் தண்டிக்கவேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
ன் என்பதும் அவற்.
நீதியானதும் நேர்மையானதும் என்ப க்கெல்லாம் மசியா
துதான் மிகப்பெரிய கேள்விக்குறி தில்லை. இதற்காக
யாகும். ஆரம்பத்தில் சூதாட்டத்தை -ாக கூலி வேலை
கண்டுபிடிப்பதில் பொலிஸார் மிக னத் தெரியாது சில
வும் தீவிரம் காட்டுகின்றனர். சூதாடி ளுக்காக சிறு சிறு
களையும், தரகர்களையும் சம்பந்தப் பவோர் பலர். இவர் பட்ட வீரர்களையும் அம்பலப்படுத்து

Page 51
வதில் இவர்கள் மிகத்தீவிரம் காட்டு வர். சூதாட்டத்தை கண்டுபிடித்து பக் கவேர்கள் மூலம் சூதாட்டத்தின் மூலவேர் நோக்கி இவர்கள் செல்ல முயல்கையில் இவர்களும் பணத் திற்கு அடிமையாகி திசைமாறி விடு கின்றனர். இது, ஐ.பி.எல் போட்டியை நடத்தும் இந்தியாவில் சர்வசாதா ரணம். இதனால் தான் ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டியிலும் ஆட்ட நிர்ணயசதி, சூதாட்டம், 'ஸ்பொட் பிக்ஸிங்' போன்ற பெரும் மோசடி கள் நடைபெற்றாலும் அது அந்தத் தொடருடனேயே அமுங்கி விடுகின் றன. ஒரு சில அப்பாவி வீரர்களும் அப்பாவிகளும் சிக்க பெரும் பெரும் முதலைகள் தப்பி அடுத்த தொடரி
ஐ.பி.எல்.லில் லும் தங்கள் கைங்கரியத்தை சர்வ
போட்டிகளை சாதாரணமாகக் காட்டுகின்றன.
கெடுக்க தற்போது நடைபெறும் 6 ஆவது
மேற்கொள்ளப் ஐ.பி.எல் போட்டியில் இதுவரை 25
கோன வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடு பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
டுள்ளதாகவும் தற் எனினும் யார் அவர்கள் என்பதை
பின்னணியில் விசாரணையாளர்கள் வெளியிடவில்
பெரும் முதலை லை. ஆரம்பத்தில் சில வீரர்களை
தொடங்கிவிட்டதா கைது செய்து அவர்களது பெயர்
பற்றிய முடிச்சுகள் களை நாறடித்த பொலிஸார், அவர்
தாகவும் இந்தச் சூத களை விட மோசமான சூதாட்டத்தில்
டுள்ள வீரர்கள், ஈடுபட்டோரின் விபரங்களை வெளி
வரும் இரகசியமா பிடவில்லை. ஆனால் அவர்களை
செயற்படுவது அப் தங்களது கண்காணிப்பு வளையத்திற்
கவும் விசாரணைய குள் வைத்துள்ளதாகக் கூறியுள்ள
தனர். னர். தங்களது விசாரணைகள் மூலம்,
இதேநேரம் இந்த ஐ.பி.எல்லில் பங்கேற்கும் 9 அணிக
-தில் ஈடுபட்டதற்கா ளிலும் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்
பட்ட பிரபல தரக கள் இருப்பதாகவும் இதனால்
டம் குறித்து பல்ே ஐ.பி.எல் தொடங்கி நடுப்பகுதியைத்
வெளியிட்டுள்ளார் தாண்டிய நிலையில் கிரிக்கெட்
வியாபாரம் செய்து சூதாட்டம் ஆயிரம் கோடி ரூபா
கெட் சூதாட்டத் தர வைத் தாண்டி விட்டதாகத் தெரியவந்
யவை அதிர்ச்சி ததாக விசாரணையாளர்கள் தெரிவித்
தையும் ஏற்படுத்த தனர். ராஜஸ்தான் வீரர்களான
பணமும் இரு கை ஸ்ரீசாந்த் உட்பட மூவரும் தங்களது |
பேசியும் இருந்த விசாரணையில் பல்வேறு தகவல்க
களிலேயே வாடிக் ளையும் ஒளிவு மறைவின்றி கூறிவிட்
களைத்தேடி வ டதாகத் தெரிவித்தனர். இதன் மூலம்
நஷ்டமில்லாத விய கிரிக்கெட் சூதாட்டம் பல அடுக்கு தர
குச் சந்தை போ கர்களுடன் சங்கிலித் தொடர்போல்
பணம் சம்பாதிக்கு நடந்து வருவது உறுதி செய்யப்பட்ட பணத்தேவை

சமகாலம்
2013, மே 16-30
இங்கு வருவார்கள். கட்டுமானத் தொழிலிலும் திரைப்படத் துறையிலு மிருப்போருக்கு இதன் விரைவான முடிவுகள் பெரும் பலனைத் தரும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுக ளில் கூடும் தரகர்கள், ஒரு போட்டி யில் பந்து வீசுவதில் இருந்து ஓட்டங் கள் எடுப்பது வரை முடிவு செய் வார்கள். இதற்கான பெரும் தொகை நிழலுலகத் தாதாக்களின் கறுப்புப் பண இடைத்தரகர்கள் மூலம் கொடுக் கல் வாங்கல் செய்யப்படும். முன்னர் மும்பையில் மிகப்பெருமெடுப்பில் நடந்த சூதாட்டம் குறைந்துவிட்டது.
பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதால் சச் சீர்குலைத்து அதன் பெயரையும் புகழையும் 5 பாகிஸ்தான் தரப்பிலிருந்து சதி முயற்சி ப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுவதால் அந்தக் னத்திலும் விசாரணை நடைபெறுகிறது
போது இவற்றின்
இப்போது டில்லியே முக்கிய இடத்தி இருக்கும் மிகப்
லுள்ளது. டில்லிக்கும் டுபாய்க்கு மகளைத் தேடத்
மிடையே இந்த விடயத்தில் நிச்சயம் கவும் அவர்கள் தொடர்பிருக்க வேண்டும். ஆப்கா
அவிழ்ந்து வருவ
னிஸ்தான், பாகிஸ்தான், தென்னா காட்டத்தில் ஈடுபட்
பிரிக்கா, சவூதி அரேபியாவிலிருந்து தரகர்கள் அனை
தான் பெருமளவில் வாடிக்கையாளர் -க ஒன்றிணைந்து
கள் வருவதாகவும் கூறினார். Dபலமாகியுள்ளதா
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத் பாளர்கள் தெரிவித்
திலும் ஒவ்வொரு நகரிலும் பல உப்
நகரங்களிலும் மிகப்பெருமளவில் 5 முறை சூதாட்டத்
கிரிக்கெட் சூதாட்டம் நடக்கிறது. ஒவ் -க கைது செய்யப்
வொரு மாநிலத்திலும் ஆயிரத் ர் ஒருவர் சூதாட்
திற்கும் மேற்பட்ட தரகர்கள் பல நூறு வறு தகவல்களை
கோடி ரூபாவுக்கு சூதாட்டத்தை -- முன்னர் புடவை
நடத்துகின்றனர். கம்பியூட்டர், லாப்து பின்னர் கிரிக்
ரொப், பல கையடக்கத் தொலைபேசி நகரான இவர் கூறி
கள், பெருந்தொகைப் பணத்துடன் யையும் ஆச்சரியத்
இந்தத் தரகர்களும் அவர்களது முக துகிறது. சிறிதளவு
வர்கள் பலரும் வாடிக்கையாளர் கயடக்கத் தொலை
களை தொடர்பு கொள்கின்றனர். எல் சில வாரங்
இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிக் கையாளர்கள் உங்
காலத்தில் தரகர்களிடையே பல நவார்கள். - இது
நூறுகோடி ரூபா புழங்குகிறது. தங் பாபாரம். இது பங்
களது சூதாட்டத்திற்கு சாதகமாக என்றதல்ல. அதிக
விளையாட்டு வீரர்களை வளைத்துப் நம் நோக்குடனும்
போடுகிறார்கள். இதற்காக வீரர்க உடையவர்களுமே
ளுக்கு மது, மாது என்பவற்றுடன்

Page 52
50 2013, மே 16-30
சமகாலம் பெரும் பணத்தை அள்ளி வீசுகின்ற
கள் பொலிஸாரிட னர். இறால் போட்டு சுறா பிடிப்பது
இவர்கள் பெண்க தான் சூதாடிகளின் வேலை. அதில்
ததாகவும் தெரிவிச் அவர்கள் பெரும்பாலும் வென்று
இவ்வாறு விடுவார்கள். வீரர்களின் நண்பர்கள்,
உலகை தங்கள் | உறவினர்களை வளைத்து விருந்து
ருந்து சூதாட்டம், - கள் வைத்து அவர்களை தங்கள்
'ஸ்பொட் பிக்சிங்' வலையில் வீழ்த்தி வீரர்களை மடக்கு
டுலகை சீரழிப்பவ வர். பின்னர் பிரபல துணை நடிகை
கேள்வி எழுகிறது. கள், நடிகைகள் மூலம் மடக்கி அவர்க
கத் தாதாக்கள் இ ளுடன் உல்லாசத்தில் ஈடுபட வைத்து
யில் இருப்பது ( அந்தக் காட்சிகளை வீடியோ, புகைப்
உலகெங்கும் படமெடுத்து வைத்து விடுவர். தங்
இந்த நிழலுலகத் த களது பேரத்திற்கு மசிந்தால் சரி
கிரிக்கெட் மற்றும் மசியாதவர்களை இவற்றைக் காட்டி
புகழ்பெற்ற கிரிக் மிரட்டி பணிய வைத்துவிடுவர். பின்
குள் புகுந்து தங் னர் தங்கள் இஷ்டப்படி சூதாடிகளும்
ளைக் காட்டுகின்ற தரகர்களும் சூதாட்டத்திலும்
பின்னால் சங்கிலி 'ஸ்பொட் பிக்சிங்' போன்றவற்றிலும்
செயற்படும் ஈடுபடுவர். முதலில் சூதாட்டத்தில்
கையாட்கள் உள் ஈடுபட பேரம் பேசுவர். அவர்களது மூலமே இந்தத் த வலையில் சிக்கியது பந்து வீச்சாளர்
கைவரிசையை கிரி என்றால், பந்து வீச்சில் எப்படி நடந்து .
கின்றனர். ஐ.பி. கொள்வது, அதற்கு முன் தங்களுடன்
வரை, இந்தியாவி எவ்வாறு சைகை தொடர்பை ஏற்ப
கத் தேடப்பட்டு டுத்துவதென்றெல்லாம் கூறி விடுவர்.
தாவூத்தே சூதாட் துடுப்பாட்ட வீரரென்றால் அவருக்கு
யிலிருப்பதாக வி. ஏற்றாற்போல் ஒப்பந்தங்களிருக்கும்.
கருதுகின்றனர். ஐ. தற்போது ஐ.பி.எல்லில் சிக்கிய வீரர்
தின்போது தொன களை சூதாடிகள், பெண்கள் மூலமே
கள் டுபாய், பாகி வளைத்துப் பிடித்துள்ளனர். இவர் நாடுகளிலிருந்து -
(46ஆம் பக்கத்தொடர்ச்சி...)
தலைவரைக் கேட்டுக் கொண்டது டன் அரசாங்கத்தின் நடத்தையையும் கடுமையாகக் கண்டனம் செய்தது.
இந்த நிகழ்வுப் போக்குகள் எல் லாம் அடுத்தவருடம் நடைபெறவி ருக்கும் பொதுத் தேர்தலில் காங்கி ரஸ் கட்சியைப் பெரிதும் பாதிக்கப் போகின்றன என்று அதன் எம்.பி.க் கள் பெரிதும் விசனமடைந்திருக்கும் நிலையில், கர்நாடக மாநில சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் வெளியா கின. எந்தக் கட்சி என்றாலும் ஊழல் மோசடிகளைப் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்ற உறு தியான செய்தியை அரசியல் கட்சிக ளுக்கு கர்நாடக வாக்காளர்கள் கூறி யிருக்கிறார்கள்.
பவான் கும்
கர்நாடகத்தில் | பாரதிய ஜனதா ப திருக்கிறது. அதன் கால ஆட்சியில் 2 நிருவாகமுமே நில தாவையும் முன்ன கெளடாவின் மத.

ம் பிடிபட்டபோது
ளது கண்டறியப்பட்டுள்ளது. மும்பை ளுடனேயே இருந்
நிழல் உலக தாதா ரைகர் மேமனிடமி க்கப்பட்டது.
ருந்தும் தரகர்களுக்கு தொலைபேசி இன்று கிரிக்கெட்
அழைப்புகள் வந்திருப்பது கண்டறி பிடிக்குள் வைத்தி
யப்பட்டுள்ளது. ரைகர் மேமன் தற் ஆட்ட நிர்ணயசதி,
போது டுபாயில் மறைவாக இருக் மூலம் விளையாட்
கின்றான். இவன் தாவூத் இப்ராஹிம் ர்கள் யார்? என்ற
கும்பலைச் சேர்ந்தவன். இவர்களுக் சர்வதேச நிழலுல்
கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் வற்றின் பின்னணி
தொடர்புண்டு. தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல் போட்டியின் மவுசை வியாபித்திருக்கும்
குறைக்கும் நோக்கில் இவர்கள் இவ் ாதாக்கள் சர்வதேச
வாறு செயற்பட்டிருக்கலாமென கரு ஐ.பி.எல் போன்ற
தப்படுகிறது. ஐ.பி.எல்லில் பாகிஸ் கெட் போட்டிகளுக்
-தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவ பகள் கைவரிசைக
தால் ஐ.பி.எல் போட்டியைச் சீர்குலை றனர். இவர்களின்
த்து அதன் பெயரையும் புகழையும் த் தொடர் போல்
கெடுக்க இவர்கள் செயற்பட்டிருக்க நூற்றுக்கணக்கான
லாமெனவும் கருதப்படுவதால் அந் Tளனர். இவர்கள் -
தக் கோணத்திலும் விசாரணை நடக்கி தாதாக்கள் தங்கள்
றது. எனினும் ஐ.பி.எல் சூதாட்டம் ரிக்கெட்டில் காட்டு
இவ்வளவு பரபரப்பாகி, கிணறு எல்லை பொறுத்த
வெட்ட பூதம் கிளம்பியது போல் பல் மிகத் தீவிரமா
நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் வரும் இப்ராகிம்
பெரும் அதிர்ச்சித் தகவல்கள் வெளி டத்தின் பின்னணி
யாகிக் கொண்டிருந்தாலும் ஐ.பி.எல் சாரணையாளர்கள்
போட்டிகளின் மவுசு துளியளவும் பி.எல் சூதாட்டத்
குறையவில்லை
என்பதுதான் மலபேசி அழைப்பு
உண்மை. 1 ஸ்ெதான் போன்ற அடிக்கடி வந்துள்
தளத்தையும் நிராகரித்த - மக்கள் குறைந்தளவுக்கு தீங்கானது என்று நினைத்து காங்கிரஸை பதவிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தங்களுடைய வெற்றி என்று காங்கி ரஸ் தலைவர்கள் பகிரங்கத்தில் சொல் லிக்கொண்டாலும், ஊழலுக்கும் தவ றான ஆட்சிக்கும் எதிரான வாக்கு என்பதை தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஊழல்தனமான- அமைச்சர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை காங்கிரஸ் தலைமைத்துவம் எடுக்கா விட்டால், கர்நாடகாவில் பாரதிய ஜனதாவுக்கு நேர்ந்த கதியே தேசிய மட்டத்தில் தங்களுக்கு நேரும் என்று காங்கிரஸ்காரர்கள் அஞ்சுகிறார்கள்.
ரர் பன்சால்
பதவியில் இருந்த டுதோல்வியடைந்
கடந்த 5 வருட ஊழலும் தவறான வின. பாரதீய ஜன Tள் பிரதமர் தேவ ச்சார்பற்ற ஜனதா

Page 53
மலேசியாவில் டெ சீர்திருத்தங்களை அரசியல் பாதிக்கு
சர்வதேச அரசியல்
மலேசியாவில் மே 5ஆம் திகதி ஆதரவு குறைந்தி
நடைபெற்ற பொதுத்தேர்தல்
கூடியதாக இருக்கி முடிவுகள் அந்நாட்டில் இனங்களுக்
டணியை சிறுபு கிடையிலான உறவுகளில் அதிகரித்து
களான சீனர்கள் வருகின்ற முரண்பாடுகளை பிரகாச
கைவிட்டுவிட்டார் மாக வெளிக்காட்டியிருக்கின்றன. ளில் சகல இனந் இதன் விளைவாக ஆளும் கட்சிக்
பெருமளவு வாக்க குள் மூளக்கூடிய தகராறுகள் பிரதமர்
ணியை நிராகரித்தி நஜீப் ரசாக் முன்னெடுக்க உத்தேசி
சீனவாக்காளர்க க்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
ளின் கூட்டணிப் தாமதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள்
தனது கூட்டணியி இருக்கின்றன. அத்துடன் மலாய்
ச்சிக்குக் காரணம் இனத்தவர்களுக்கு அனுகூலமான
றஞ்சாட்டியிருக்கி கொள்கைகளை மாற்றியமைக்க
வுகளுக்கு இனரீதி வேண்டிய நிலையும் ஏற்படலாம்
னத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய மலாயா ( நஜீப் தலைமையிலான பாரிசான்
குள் இருக்கக்கூடி நாஷனல் கூட்டணி தேர்தலில் அதி
களின் சிந்தனைப் காரத்தைத் தக்க வைத்திருக்கிறது.
வானதாக இருக்கி ஆனால், அக்கூட்டணிக்கான மக்கள் |
பாரிசான் நாஷ

சமகாலம்
2013, மே 16-30
பாருளாதார 'இனத்துவ ம் ஆபத்து
ஸ்ருவார்ட் கிரஜிங்ஸ்
ருப்பதைக் காணக்
பெரிய கட்சி ஐக்கிய மலாயா தேசிய கிறது. ஆளும் கூட்
இயக்கமேயாகும். இந்தக்கட்சி, தலை பான்மையினத்தவர்
வர் பதவிக்கான தேர்தலை எதிர் பெருமளவுக்குக்
வரும் அக்டோபரில் எதிர்நோக்குகி Tகள். நகர்ப்புறங்க |
றது. பாரம்பரியவாதிகளுக்கும் சீர்தி பகளையும் சேர்ந்த
ருத்தங்களுக்கு ஆதரவான பிரி வின காளர்கள் இக்கூட்ட
ருக்கும் இடையிலேயே தலைமைப் ருெக்கிறார்கள்.
பதவிக்கான போட்டி இடம்பெறக் ள் எதிர்க்கட்சிக
கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின் பக்கம் சாய்ந்ததே
றன. ன் செல்வாக்கு வீழ்
- ஐக்கிய மலாயா தேசிய இயக்கத் என்று பிரதமர் குற்
திற்குள் கோட்பாட்டு வேறுபாடுகள் றார். தேர்தல் முடி
தெளிவாக கிளம்பியிருக்கின்றன. யான வியாக்கியா
இரு பிரிவினருக்கும் இடையேயான பதென்பது அவரது
எல்லைக்கோடு கீறப்பட்டுவிட்டது தேசிய இயக்கத்திற்
என்று கட்சியின் இளைஞர் பிரிவுக் ய பாரம்பரியவாதி
குத் தலைமை தாங்கும் சீர்திருத்த போக்கிற்கு இசை
ஆதரவாளரான கைரிஜமுலுத்தீன்
ருவிட்டர் சமூக ஊடகத்தில் தெரிவித் னல் கூட்டணியில்
திருக்கிறார்.
றது.

Page 54
52 2013, மே 16-30
சமகாலம்
தேசிய நல்லிணக்கத்தையும் முதலீ
ஆய்வுகளுக்கான டுகளைக் கவருவதையும் 2020 ஆம்
விப் பணிப்பாளர் ஆண்டளவில் வருமானத்தை இரு
'இது நஜீப் எதிர்! மடங்காக்குவதையும் நோக்கமாகக்
வற்றின் தொட. கொண்ட 44,400 கோடி அமெரிக்க
கூடும். அதே டொலர்கள் மெகா பொருளாதாரத்
மலாயா தேசிய இ திட்டத்தையும் முன்னெடுக்கப்போ
த்தவரை (சகல பி வதாக நஜீப் கூறியிருக்கின்ற போதி
மத்தியிலும்) அ லும், தலைமைத்துவம் பற்றி தீர்மா
சொத்து' என்று குறி னிக்கப்படும் வரை எந்தவொரு
பலம் பொருந் சீர்திருத்தமுமே தாமதிக்கப்படக்
கட்சியை நஜீப் ன கூடிய சாத்தியமே இருக்கிறது.
ருக்கிறது. பாரிசா இனரீதியான துருவமயமாதலை
டணி தேர்தலில் ே யும் சீனர்களின் 'விசுவாசமின்மை
திருப்பதாக எதிர்க் யையும்' பழைமைவாதிகள் குற்றஞ்
யிருக்கிறது. எதிர் சாட்டியிருக்கின்ற அதேவேளை, ஐக்
அன்வர் இப்ராஹி கிய மலாயா தேசிய இயக்கத்தை
பையடுத்து (தே கூடுதலான அளவுக்கு சகல இனத்த
வெளியான மூன் வர்களையும் பிரிவினர்களையும் அர வணைத்துச் செல்லக்கூடிய கட்சியாக விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடு க்குமாறு சீர்திருத்தவாதிகள் நஜீப்பை வலியுறுத்தியிருக்கிறார்கள். வறிய, கிராமப்புற மலாயர்களே இக்கட்சி யின் பிரதான தளமாக இருந்துவந்தி
ருக்கிறார்கள்.
ஐக்கிய மலாயா தேசிய இயக்கத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 'உற்சான் மலேசியா' என்ற பத்திரிகைத் தேர் தல் முடிவுகளை இன அடிப்படையி லானவையாகக் காண்பிக்க முனைப் பைக் காட்டியது.- 'சீனர்களுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?' என்பது அப்பத்திரிகையின் ஒரு தலைப்பு.
நீண்ட காலம் பதவியில் இருந்தவர்
தேர்தல் முடி என்று பெயரெடுத்தவரும் முன்னாள்
ஆட்சேபித்து பிரதமருமான மஹாதிர் முஹம்மத் ஐக்கிய மலாயா தேசிய இயக்கத்திற்
கோலாலம்பூ குள் ஒரு செல்வாக்குமிக்க தலைவர்.
பகுதியில் அ தேர்தல் முடிவுகள் குறித்து அவர்
ஆதரவாளர்க கருத்துத் தெரிவித்த போது 'நன்றி
உரையாற்றி கெட்ட சீனர்கள்', 'பேராசை பிடித்த
கட்சித்தலை மலாயர்கள்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்
இப்ராஹிம் 5 கள் தெரிவித்திருந்தன.
மான அரசுக் தேர்தல் முடிவுகள் குறித்து பழை
கும் இடையி மைவாதிகள் வெளிக்காட்டிய பிரதி
தல் ஆரம்பம் பலிப்புகள் தொடர்பாக கருத்துத்தெரி
பேரணியை வித்த சிங்கப்பூரின் தென்கிழக்காசிய

நிறுவனத்தின் உத ஆயிரக்கணக்கான எதிரணித் தொண் ான ஒய் கீ பெங், டர்கள் தலைநகர் கோலாலம்பூரின் நோக்கப் போகின்ற புறநகர்ப்பகுதியில் உள்ள ஸ்ரேடியத் க்கமாக இருக்கக்
தில் திரண்டார்கள். வளை, ஐக்கிய
-'இது சட்டவிரோதமானதும் ஊழல் யக்கத்தைப் பொறு
தனமானதும் கர்வம் கொண்டதுமான ன்னடைவுகளுக்கு
அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வர் ஒரு பெருஞ்
இடையிலான மோதலின் ஆரம்பம் றிப்பிட்டிருக்கிறார்.
மாத்திரமே' என்று அந்த மக்கள் கூட் திய ஒரு எதிர்க்
டத்தின் மத்தியில் உரையாற்றிய அன் கயாள வேண்டியி
வர் இப்ராஹிம் கூறினார். தேர்தல் ன் நாஷனல் கூட்
முடிவுகள் குறித்த தங்கள் கவலையை மாசடிகளைச் செய்
வெளிக்காட்டுவதற்காக கூட்டத்தினர் கட்சி குற்றஞ்சாட்டி
கறுப்புப்பட்டிகளையும் சட்டைகளை க்கட்சித் தலைவர் யும் அணிந்திருந்தார்கள். ம் விடுத்த அழைப்
முன்னாள் பிரதமர் ஒருவரின் மக தர்தல் முடிவுகள்
னான 59வயதான நஜீப் அவரது கட் ன்று தினங்களில்) சியையும் விட மக்கள் மத்தியில்
வுகளை | மே 8 டர் புறநகர்ப்
ணி திரண்ட கள் மத்தியில் பய எதிர்க்
வர் அன்வர் =ட்டவிரோத
கும் மக்களுக் லான மோ - என்று அந்த வர்ணித்தார்
செல்வாக்குக் கொண்டவராக இருக் கிறார் என்பதை பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்புகளின் மூலமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய தாக இருந்தது. தலைமைப் பதவிக்கு நஜீப்புக்கு மாற்றாக பலம்பொருந் திய போட்டியாளர்கள் இல்லை.
2009 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நஜீப் தனக்கு ஏற்படக்கூடிய நெருக்க டிகளையும் பொருட்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விப்பதையும் ஒளிவுமறைவு அற்ற போக்கை அதிகரிப்பதையும் குறிப் பிட்ட இனத்தவர், மதத்தவர்களுக்கு

Page 55
அனுகூலமாக அமையக்கூடிய தேசிய கூட்டணியி கொள்கைகளை இல்லாமற் செய்வ
ஆட்சியில் தரக் தையும் நோக்கமாகக் கொண்ட சீர்
மாறிவிட்டது என்று திருத்தங்களில் அக்கறை காட்டினார்.
ணிக்கிறார்கள். ஆனால், ஐக்கிய மலாயா தேசிய
தென்பகுதி மார் இயக்கத்திற்குள் இருக்கும் பழைமை
ரைச் சேர்ந்த எதி வாதிகளின் நலன்கள் காரணமாக
மன்ற உறுப்பின நஜீப்பின் அபிலாசைகள் தடைப்பட்
ரொங் தேர்தல் மு டன. வறியவர்களான பெரும்பான்
பிரதமர் நஜீப் மையினரையும் விட மேட்டுக்குடி
யையே எடுத்துக் மலாயர்களுக்கு பயனளிப்பனவாகத்
போலத் தோன்று. தோன்றுகிற இனத்துவ வரப்பிரசா
பிட்டிருக்கிறார். ' தங்களை இல்லாமற் செய்வதற்கு
கூட்டணிக்கு எதிர முக்கியமான நடவடிக்கைகளை
திரம் திரும்பவில் எடுப்பதற்கான திட்டத்தை முன்
யாக, இரண்டாம் ; வைக்க அவர் தவறினார்.
ளித்தவர்களும் அ இனரீதியான சனத்தொகை விபரங்
எதிராக வாக்கள் களை அரசாங்கம் வழங்குவதில்லை.
என்று அவர் ராப் ஆனால் 2 கோடி 80 இலட்சம் சனத்
சேவைக்குத் தெரிவு தொகையில் மலாயர்கள் சுமார் 60
1969ஆம் ஆ சதவீதத்தினராகவும் சீனர்கள் 25 சத
இனக் கலவரங்கம் வீதத்துக்கும் அதிகமானவர்களாக
வருடங்கள் கழித் வும் விளங்குகிறார்கள். குறிப்பிடத்
தப்பட்ட மலாயர் தக்க எண்ணிக்கையில் இந்திய /
மான கொள்கைகள் இனத்தவர்களும் இருக்கிறார்கள்.
அகற்றுவதற்கு ந பாரிசான் நாஷனல் கூட்டணிக்கு
உத்தேசிக்கும் 222 ஆசனங்களைக் கொண்ட பாரா
கட்சிக்குள் இருக்கு ளுமன்றத்தில் 133 ஆசனங்கள்
திகள் கடுமையாக கிடைத்திருக்கின்றன. ஆனால், இக்
அதனால், அவர் கூட்டணிக்கு மக்களின் வாக்குகளில்
கங்களினால் ப 47 சதவீதமே கிடைத்திருக்கிறது.
நிலையில் இருப்பு எதிர்க்கட்சிகள் கூட்டணி 50 சதவீத
றது. மான வாக்குகளைப் பெற்றிருக்கி
மலாயர்களுக்கு றது.
கொள்கைகளே 'இந்த வாக்களிப்புப் பாணியில்
தேசிய இயக்க காணப்படக்கூடியதாக இருக்கிற துரு |
தூணாக விளங். வமயமாதல் அரசாங்கத்துக்கு
ஆனால், அதே ெ பெரும் கவலையைத் தருகிறது. இதே
இனத்தவர்களும் ! போக்கு தொடருவதற்கு அனுமதிக்
களும் தூரவில கப்படுமானால், அது பதற்றநிலை
பிரதான காரணிய யைத் தோற்றுவிக்கும்' என்று பிரதமர்
றன. தென்கிழக்கா நஜீப் கூறியிருக்கிறார்.
வது பெரிய பொ ஆனால், ஊழலுக்காகவும் தங்க
வர்ணிக்கப்படும் ளுக்கு நெருக்கமானவர்களுக்கு பத
ளாதாரத்தின் வள விகளை வழங்கும் தலைவர்களின் |
தும் இதே கொள்ள மனப்போக்கிற்காகவும் பாரிசானை
முதலீட்டாளர்கள் . இளம் வாக்காளர்கள் கடுமையாகக்
இந்தக் கொள்ள கண்டனம் செய்திருக்கிறார்கள். நெரு
தற்கு நஜீப் மேற்ெ க்கமானவர்களுக்கு அரசியல் அனு களும் எண்ணெய் சரணை வழங்குவது பாரிசான் சியா தங்கியிருப்பு

சமகாலம்
2013, மே 16-30
53
பின் 56 வருடகால
தற்காக பாவனையாளர் வரியொ தறியீடு போன்று
ன்றை அறிமுகப்படுத்துவது, தொடர் ப விமர்சகர்கள் வர்
ச்சியாக நிலவுகின்ற பட்ஜெட் பற்றாக்
குறையை கையாளுவதற்காக எண் நிலமான ஜோஹா
ணெய் மற்றும் உணவு மானியங் விர்க்கட்சி பாராளு
களை குறைப்பதுபோன்ற அரசியல் ரான லியூஷின்
ரீதியில் உணர்ச்சிபூர்வமான ஏனைய டிவுகளில் இருந்து
சீர்திருத்தங்களும் தற்போதைக்கு தவறான செய்தி
ஒத்திவைக்கப்படக்கூடும். கொண்டிருக்கிறார்
'நஜீப்பின் சீர்திருத்தவாதக் கொள் கிறது என்று குறிப்
கைகள் தொடருமா, இல்லையா என் பாரிசான் தேசிய பது தெளிவாகத் தெரியும் வரை பாக சீனர்கள் மாத்
- நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் லை. முதற்தடவை
நிச்சயமற்றவையாகவே இருக்கும்' தடவையாக வாக்க
என்று தேர்தல் முடிவுகளுக்குப் ந்தக் கூட்டணிக்கு
பிறகு எச்.எஸ்.பி.சி.வங்கி பொருளி ரித்திருக்கிறார்கள்'
யல் நிபுணர்கள் விடுத்த அறிக்கை பட்டர்ஸ் செய்திச்
யொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கி வித்தார்.
றது. ன்டு இடம்பெற்ற
மலாயர்கள் மத்தியில் இருக்கும் நக்குப் பிறகு இரு
ஆதரவுத்தளத்தையே தொடர்ந்தும் து அறிமுகப்படுத்
பேணிப் பாதுகாப்பதில் நஜீப்பின் களுக்கு அனுகூல
புதிய அரசாங்கம் முயற்சிக்குமா ளை படிப்படியாக
அல்லது சகல இனக்குழுக்களின் ஆத ஜீப் முன்னெடுக்க
ரவையும் பெறுவதற்கு முயற்சி நடவடிக்கைகளை
க்குமா என்பதை அடுத்துவரும் நாட் கும் பாரம்பரியவா
களில் இடம்பெறப்போகும் அமைச்ச 5 எதிர்க்கிறார்கள். ரவை உறுப்பினர் தெரிவின் மூலம்
அவர்களின் வியூ
புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் ாதிக்கப்படக்கூடிய
என்று எதிர்க்கட்சி எம்.பி.லியூ கூறுகி பதுபோலத் தெரிகி
றார். சீனர்கள் குறித்து நஜீப் தெரி
வித்த கருத்து ஒன்றும் புதியதல்ல. அனுகூலமான
வழமையான பல்லவிதான். யார் ஐக்கிய மலாயா
யாரை அவர் அமைச்சரவையில் உள் த்தின் ஆதரவுத்
ளடக்கப் போகிறார் என்பதையே கிவந்திருக்கின்றது.
நாம் பொறுத்திருந்துபார்க்க வேண் காள்கைகளே சீன டும். ஐக்கிய மலாயா தேசிய இயக் இந்திய இனத்தவர்
கத்திற்குள் இருக்கக்கூடிய தீவிர கிச் செல்வதற்கு |
வாதப் போக்குடையவர்களையா பாகவும் இருக்கின்
அல்லது நடுநிலையான சிந்தனை சியாவின் மூன்றா
யைக் கொண்ட இளந்தலைமுறை ருளாதாரம் என்று
உறுப்பினர்களையா? சீனர்களையும் மலேசியப் பொரு
அமைச்சரவையில் அவர் சேர்த்துக் எச்சியை குறுக்குவ
கொள்கிறாரா என்பதையும் நாம் கெகள் தான் என்று
பார்க்க வேண்டியிருக்கிறது. " கூறுகிறார்கள்.
(ராய்ட்டர்ஸ்) ககளை அகற்றுவ காள்ளும் முயற்சி வருவாயில் மலே பதைக் குறைப்ப

Page 56
54 2013, மே 16-30
- சமகாலம்
01மன்றாவது முறையாக பொறுப் 234 எம்.எல்.ஏ
பேற்ற முதலமைச்சர் ஜெய
சட்டமன்றத்தில் 15 லலிதா தலைமையிலான அண்ணா
அ.தி.மு.க.விற்கு கி திராவிட முன்னேற்றக் கழக அரசு |
சாதம் என்றால், பி இன்றுடன் இரண்டாவது ஆண்டை
யாக சட்டமன்ற நிறைவு செய்கிறது. ஆட்சியின்
முன்னேற்றக் கழகம் தொடக்கம் தடபுடலாக இருந்தது.
"கொடுத்து வை அதிகாரிகளின் அதிரடி மாற்றம்,
தி.மு.க.வின் இடத் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நில
எதிர்க்கட்சியான 6 அபகரிப்பு வழக்குகளில் கைது, சசி
மையிலான தேசி கலா மற்றும் அவரது உறவினர்கள் -
திராவிடக் கழகமே நீக்கம், ஆறு முறைக்கு மேல் அமைச்
டிருக்கிறது. அக்கட சரவை மாற்றம் என்று சரவெடிக் காட்
மன்ற உறுப்பினர்க சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
கட்சித் தலைமைக் ஆனால், நிர்வாகத்தில் "சட்டத்தின்
த்துவிட்டு "விலகி” ஆட்சி'' என்ற லகானை முதல்வர்
அவர்கள் ஏறக்கு ஜெயலலிதா ஸ்திரமாக தன்கையி
உறுப்பினர்கள் உ லேயே வைத்துள்ளார்.
மாகி விட்டார்கள்

T.க்கள் கொண்ட
சட்டமன்ற உறுப்பினர்கள் "சஸ் 1 எம்.எல்.ஏ.க்கள்
பென்ட்' செய்யப்பட்டு விட்டார்கள். படைத்தது வரப்பிர
ஆகவே, தே.மு.தி.க. வசம் உள்ள 18 ரதான எதிர்க்கட்சி
எம்.எல்.ஏ.க்கள்
- மட்டுமே த்தில் திராவிட
"தலைமை'' சொல் தட்டாத எம். ம் இல்லை என்பது
எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். சட்ட த்த" சூழ்நிலை.
மன்றத்திற்குள் தி.மு.க., தே.மு. தி.க. தில் வந்த பிரதான
ஆகிய கட்சிகள் இரண்டுமே விஜயகாந்த் தலை
பலவீனப்பட்டு நிற்பது அ.தி.மு.க. ய முற்போக்குத்
விற்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்! பா திணறிக் கொண்
சட்டமன்றத்தில் கிடைத்த இந்த ட்சியின் 29 சட்ட
''அசாத்திய பலம்” முடிவு எடுப்ப களில் ஐந்து பேர்
தற்கும், எடுத்த முடிவில் பின்வாங்கா கு விடை கொடு
மல் இருப்பதற்கும் முதல்வர் ஜெய நிற்கிறார்கள்.
லலிதாவிற்கு உற்ற துணையாக இருக் தறைய அ.தி.மு.க.
கின்றது. முதல்வருக்கு என்று உள்ள டனேயே ஐக்கிய
அதிகாரிகள் படை இதற்கு பக்கபல - இன்னும் ஆறு மாக இருக்கிறது. முதல்வரின் செய
மாக

Page 57
லாளர்களாக ராம்மோகன்ராவ், வீலா ப்ரியா, வெங்கட்ராமன், ராமலிங்கம் இவர்களுக்கு தலைமை வகிக்கும் அதிகாரியாக தலைமைச் செயலாளர் வீலா பால கிருஷ்ணனும் நிர்வாக விடயங்களில் துணை நிற்கிறார்கள். உள்துறைச் செயலாளராக இருக்கும் ராஜகோ பால், காவல்துறைத் தலைவராக இருக்கும் ராமானுஜம் (இவர் சட்டம் ஒழுங்கு மற்றும் இன்டெலிஜென்ஸ் இரண்டிற்கும் டி.ஜி.பி.) ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பணிகளில் முதல்
போன்றோரும்,
வளர்ச்சிக்கூட்டத்தி பேசுவதற்கு போதி
பதில்லையா? என் அக்கூட்டத்திலிரு வெளிநடப்புச் செ
நிர்வாக ரீதியாக கள் என்றால் எம்.ஜி வுத்திட்டம் பெயர் தது போல், இட் மாநகராட்சியில் ெ 'அம்மா உணவக லாம். இவை மலிவு வழங்கும் அரசு க
தேசிய அரசியல் என்ற புதிய
அண்ணா தி.மு.க.
மூன்றாவது வ
வருக்கு துணை நிற்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற் றும் பொலிஸ் அதிகாரிகள் மாநாட் டினை இரு முறை போட்டு அதிகாரி களுக்கு தக்கதொரு உத்தரவினை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெய லலிதா. அதேநேரத்தில் டெல்லியில் பிரதமர் தலைமையில் கூட்டப்படும் கூட்டங்களிலும் பங்கேற்று தமிழகத் தின் கோரிக்கைகளை ஆணித்தரமாக வைத்து வருகிறார். ஒருமுறை தேசிய
ஆக்ஷன் பிளா
மத்தியில் படு பாட் றன. அதனால் 'அம்மா உணவ தில் உள்ள மேலும்
களுக்கு விரிவுப அதேபோல் 'அம் ஒன்றும் மாவட்
லராகி வருகிறது. ஆ ளில் கிராம மக்களி திட்டம் இது. மின் அரசை மிரட்டிக் ெ
முத்தையா காசிந
 
 
 
 
 

நில் முதல்வருக்கே திய நேரம் கொடுப் று கேள்வி எழுப்பி ந்தே துணிச்சலுடன் ய்தார்.
5 முக்கிய திட்டங் ஜி.ஆருக்கு சத்துண வாங்கிக் கொடுத் போது சென்னை காண்டு வரப்பட்ட ங்களை'ச் சொல்ல பு விலையில் டிபன் $ன்டீன்கள். மக்கள்
ப்புலராகியிருக்கின் அடுத்த கட்டமாக கங்கள்' தமிழகத் பத்து மாநகராட்சி டுத்தப்படுகின்றன. மா திட்டம்' என்று LITL IL அரசு அலுவலகங்க ரின் குறை தீர்க்கும் Tவெட்டு இன்னும் காண்டுதான் இருக்
உங்களில்
நாதன்
கிறது. அதைச் சரி செய்யும் விதத்தில் முதல்வர் "சூரிய ஒளி சக்தி'யைப் பயன்படுத்துவது பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 20,000 கோடி ரூபாய்க்கு மேல் "மெகா மின்திட்டங்களை அறிவித் துள்ளார். இந்த இரு வருடங்களில் "தீவிரவாத' பிரச்சினை ஏதும் தமிழ கத்தில் இல்லை. பெங்களுர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் கோவையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, அவர்களும் உடனடி யாக கூண்டோடு கைது செய்யப்பட் டுள்ளார்கள். அதை விட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நீதிமன்றங் களே பாராட்டும் அளவிற்கு நேர்த்தி யாக நடத்தி முடிக்கப்பட்டன. குறிப் பாக உள்ளாட்சி தேர்தல்களை சிறப் பாக நடத்திய சோ.அய்யர் தலைமை யிலான மாநில தேர்தல் ஆணையத் திற்கு தமிழக அமைச்சரவையே கூடி பாராட்டுத் தீர்மானம் போட்டது என் பது தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெற்ற முதல் சம்பவம்.
இரு வருட ஆட்சியில் பெரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை என் பது மூன்று நேரங்களில் தலை தூக்கி யது. ஒன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தின் போது மதுரை அருகில் உள்ள பரமக்குடி யில் ஏற்பட்ட திடீர் கலவரம். அதை அடக்க பொலிஸ் நடத்திய துப்பாக் கிச் சூட்டில் ஆறு பேர் பலியானார் கள். இதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் சம்பத் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, இப்போது அறிக்கையும் அரசிடம் கொடுக்கப் பட்டு விட்டது. அடுத்தது பசும்பொன் தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட மோதல்கள். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இப்போது மூன்றாவ தாக கலக்கிக் "காதல் நாடக திருமண விவகாரம் இதில், வன்னியர் சமுதாயத்தினருக் கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஏற் பட்ட "தர்மபுரிகலவரத்தை" முன் னிட்டு, வன்னியர் மற்றும் வன்னிய
சிவகங்கை,
கொண்டிருப்பது

Page 58
56 2013, மே 16-30
சமகாலம் ரல்லாதோரைத் திரட்டினார் டாக்டர் அ.தி.மு.க.வுடனா ராமதாஸ். அதனால் ஏற்பட்ட பின்
விலக்கிக் கொள்க விளைவுகளால், டாக்டர் ராமதாஸ்
"விலகல்” அ.தி. கைது செய்யப்பட்டார். அவர்
வரும் பாராளுப் கைதைக் கண்டித்து நடைபெற்ற கல்
"சங்கடத்தை" ஏற் வீச்சுகள், கார் எரிப்புகள், மதுக்கடை
கது. தே.மு.தி.க கள் எரிப்பு போன்றவை பதற்றத்தை
அ.தி.மு.க.வுடன் 8 உருவாக்குவது போல் அமைந்தது.
என்று கருதப்பட்ட ஆனால், பொலிஸ் இந்தமுறை
கட்சியும் பாதி வ "பலப்பிரயோகத்தில்” குதிக்க
விட்டது. அக்கட் வில்லை. அதற்கு பதில் சட்டத்தை
மீது எடுக்கப்பட் கையில் எடுத்தது. பா.ம.க.வின் நிர்
வடிக்கைகள் வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரை
"அ.தி.மு.க. பா தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும்
மாற்றிவிட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்
இலங்கைப் பிரச்சி தது. அரசியல் கட்சி ஒன்றின் மீது இவ்வளவு பேர் மீது தேசிய பாது
யாருடனும் . காப்புச் சட்டம் பாய்ந்தது பாட்டாளி
போட்டி என் மக்கள் கட்சி விடயத்தில்தான் நடை பெற்றுள்ளது. வட மாவட்டங்களில்
அறிவித்த 2 இந்த மோதலையும், இதற்கு முன்பு
அரசியல் க இலங்கைத் தமிழர் பிரச்சினையில்
கட்சியுடன் மாணவர் போராட்டத்தையும் பொலிஸ் கையாண்ட விதம் அரசுக்கு
எடுத்த உறுதியான கெட்ட பெயரை உருவாக்கித் தர
கட்சிக்கு புதிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுத்திருக்கிறது அதே நேரத்தில் சமீபத்தில் நடந்து
ழர்களின் மீது அக் முடிந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தல்
வாக்காளர்கள் ம கள் அந்த அளவிற்கு அரசுக்கு நல்ல
க்கு ஒரு நன்மதி பெயரை சம்பாதித்துக் கொடுக்க
கொடுத்துள்ளது. வில்லை. அதற்காக எம்.ஆர்.மோகன் கைக்கு எதிரான ( தலைமையில் அமைக்கப்பட்ட கூட்
த்தை ஆதரிக்க 6ே டுறவுத் தேர்தல் ஆணையமும் அது மீது பொருளாதா பற்றி பெரிதாக கண்டுகொள்ள
வேண்டும், தமிழ் வில்லை! ஆனால் காவிரி இறுதித்
பொதுவாக்கெடுப் தீர்ப்பை அரசிதழில் வெளியிட
டும் என்ற "துணி வைத்த முதல்வரின் நிர்வாகத் திற
மன்றத் தீர்மானம் மையை விவசாயிகள் பாராட்டுகிறார்
பாஸிட்டிவ் இபே கள்!
கொடுத்திருக்கிறது நிர்வாக ரீதியாக நிலையாக நீச்சல்
கிச் சென்ற வைே அடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, அரசி
உங்களுக்கு பொடி யல் ரீதியாக எப்படி இந்த இரு வரு
என்று முதல்வரை டங்கள் கடந்து சென்றுள்ளன? என்
நிலைக்கு வந்தார். பது கவனிக்கப்பட வேண்டியவை.
தான் முன்சென்று 2011இல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.
ரது நடைபயண விற்கு உற்ற தோழமைக் கட்சியாக
முதல்வர் ஜெயல விஜயகாந்த் - தலைமையிலான மு.க.விற்கும்தே.மு.தி.க. இருந்தது. காலப்போக்
நட்புணர்வை மல கில் ஏற்பட்ட கசப்புணர்வுகளால் போல் ராஜீவ் ( உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சி -
சிக்கி தூக்குத் தா

ன தோழமையை பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், [ நேர்ந்தது. இந்த
முருகன் ஆகியோரின் அந்த தண்ட D.க.விற்கு அடுத்து
னையை ஆயுள் தண்டனையாக பன்றத் தேர்தலில்
மாற்ற வேண்டும் என்று தமிழக சட்ட படுத்தும் வீரியமிக்
மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் .வை சமாளிக்க
மானம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கூட்டணிக்கு வரும்
அ.தி.மு.க. அரசுக்கு அமோக ஆத பாட்டாளி மக்கள்
ரவை திரட்டிக் கொடுத்தது. ழியிலேயே நின்று
பொதுவாக ஒரு அரசுக்கு எதிரான பயின் நிர்வாகிகள்
கருத்தை "புயல் வேகத்தில் மக்கள் டுள்ள கடும் நட
மத்தியில் எடுத்துச் செல்வதில் கம்யூ அக்கட்சியினரின்
னிஸ்ட் தோழர்கள் கெட்டிக்காரர்கள். த்தை” பகையாக
சென்ற மார்ச் மாதம் வரை காங்கிரஸ் அதே நேரத்தில் கட்சியுடன் தி.மு.க. இருந்ததால் னையில் அ.தி.மு.க அ.தி.மு.க. அரசின் மீதான விமர்ச
கூட்டணி இல்லை, தனித்தே று சில மாதங்களுக்கு முன்னர் ஜயலலிதா, தனது தேசிய னவை நிறைவேற்ற எந்தக்
கூட்டணி வைக்கப்போகிறார்?
- நிலைப்பாடு, அக் - னத்தை இரு கம்யூனிஸ்ட் கட்சிக - அவதாரத்தைக்
ளுமே (சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ) தீவி 1. இலங்கைத் தமி
ரப்படுத்தவில்லை. போராட்டங்கள் கறையுள்ள தமிழக
கூட பெருமளவில் நடக்கவில்லை. த்தியில் அக்கட்சி
எதிர்காலக்
கூட்டணிக்கு ப்பை ஏற்படுத்திக்
அ.தி.மு.க.வை விட்டால் வேறு கட்சி குறிப்பாக இலங்
யில்லை என்ற நிலையில், இரு கம்யூ ஜெனீவாத் தீர்மான
னிஸ்ட் கட்சிகளுமே அடக்கி வாசித் வண்டும், இலங்கை
தன. தமிழக அரசு எடுக்கும் ஒரு ரத் தடை விதிக்க
முடிவுக்கு பாராட்டு, இன்னொன்றி 2 ஈழம் அமைய
ற்கு விமர்சனம் என்ற அளவிலேயே பு நடத்த வேண்
இரு கட்சிகளும் கருத்துகளை தெரி பச்சல் மிக்க" சட்ட
வித்து வருகின்றன. இன்னும் சொல் பகள் அக்கட்சிக்கு
லப்போனால் சமீபத்தில் நடந்து மஜை ஏற்படுத்திக்
முடிந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் 1. அதனால், வில
தங்கள் கட்சியினரே பாதிக்கப்பட்ட கா கூட "வரலாறு
போது கூட அவர்கள் ஆவேசம் காட் ன்மகுடம் சூட்டும்"
டவில்லை. "'கம்யூனிஸ்டுகளின்' ப் பாராட்டும் மன
பிரசாரத்தை மேலும் வலுவிழக்கச் அதற்கும் முன்பே
செய்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வைகோவை அவ
க்கு வருகின்ற ராஜ்ய சபைத் தேர்த மத்தில் சந்தித்தார்
லில் (அக்கட்சியின் தேசிய செயலா லிதா. அது அ.தி.
ளர் டி.ராஜாவின் பதவிக்காலம் இந்த ம.தி.மு.க.விற்கும்
ஜூன் மாதத்துடன் முடிகிறது) ரச் செய்தது. அதே
அ.தி.மு.க. ஆதரவுடன் கிடைக்க கொலை வழக்கில் வேண்டிய ஒரு ராஜ்ய சபை எம்.பி. ண்டனை விதிக்கப் பதவியும் மிக முக்கிய காரணம்!

Page 59
அதேபோல் அடுத்து ஜூன் 2014இல்
மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (டி.கே. ரங்கராஜன் ஒய்வு பெறுவ தால் வரும் வேக்கன்ஸி) கிடைக்க வேண்டிய ராஜ்ய சபை பதவி ஆக வே, இந்த இரு வருடங்கள் கழித்து இன்று அ.தி.மு.க. இருந்த கட்சிகளில் முக்கியமான நட்பு கட்சியான தே.மு.
தி.க.வை இழந்திருக்கிறது. புதிய வர
வாக ம.தி.மு.க.வுடன் நேசமாக இருக்கிறது!
முன்பு எப்போதும் இல்லாத
அளவிற்கு தேசிய அரசியலில் முதல் வர் ஜெயலலிதாவிற்கு அதிக ஆர் வம் ஏற்பட்டிருப்பது மூன்றாவது முறையாக அவர் முதல்வராகியி ருக்கும் போது உருவாகியுள்ள புதிய மாற்றம். 1998இல் வாஜ்பாய் தலை மையிலான அரசுக்கு அ.தி.மு.க. தன் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, கடந்த 15 வருடங்களாக அ.தி.மு.க. மத்திய அரசு அதிகாரத்தில் இல்லை. இன்று டெல்லியில் உள்ள அரசியல் தட்பவெப்பம் மாறியிருக்கிறது. காங்கிரஸோ, பாஜகவோ தனித்து ஆட்சி அமைக்க முடியாது. பிராந்தி பக் கட்சிகளின் கை ஓங்கும்' என்ற 1996-ஆம் ஆண்டு நிலைமை இந்தி பாவில் மீண்டும் பிறந்திருக்கிறது. ஏனென்றால் 1996இல்தான் அதிக எம்.பி.க்கள் செல்வாக்கு இல்லாத தேவகெளடா, குஜ்ரால் போன்றவர் கள் எல்லாம் இந்தியப் பிரதமரானார் கள். இப்போதுள்ள "டெல்லி" சூழ் நிலையை தனக்குச் பயன்படுத்திக்
அ.தி.மு.க. சார்பில் "நாற்பதுக்கு நாற் பது' என்ற முழக்கத்தை முன்வைத் தார் முதல்வர் ஜெயலலிதா அந்த எம்.பி. தொகுதிகளை பெற்றுவிட் டால், தேசிய அரசியலில் தனக்கு ஒரு தனி முக்கியத்துவம் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறார் ஜெயலலி தா. அதனால்தான் ஆட்சிக்கு வந்த தில் இருந்தே, "நாற்பதுக்கு நாற்பது' என்ற கோஷத்தை முன்வைத்து மக் களை தொகுதி தொகுதியாகச் சந் தித்து வருகின்றனர். அதற்கு மூத்த அமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வத்தையே தலைவராக நியமி
சாதகமாகப் கொள்ளவே,
த்து, பிரசாரப் ப6 விட்டுள்ளார் ஜெய குறிப்பாக தமி அரசு வஞ்சிக்கிற ணத்தை மேற்கோ கெல்லாம் தீர்வு. நீ விற்கு நாற்பது கொடுப்பதுதான்' தீவிரப் பிரசாரம் னர். தமிழகத்தின் மைகளைத் தர மத் றது என்பதை வ6 யில் தமிழக அரசின் திய அரசை எதிர்த் கோர்ட்டில் வழக் வைத்திருக்கிறார் லலிதா. காங்கிரஸ் மத்திய அரசைச் ச ரஸ் கட்சியுடன் கூட மு.க. கவலைப்பட போன்று பாஜக.6 கூட்டணிக்கு ஆனால் இந்தக் க களை தன்பக்கம் இ தில் முயற்சிகளை ளார் அ.தி.மு.க. ளர். ஒரு பக்கம் ( விமர்சித்ததாகக் கூ ரூபம் படத்திற்கு த போட்டு மைனாரி களை வளைத்துப் னொரு இருக்கும் சேது சமு நிறைவேற்ற வேண் ரீம் கோர்ட்டில் தமி பிலே மனு போட்
பக்கம்
வாக்குகளையும்
கொண்டிருக்கிறார். கட்சிகளை ஒதுக் "தேசிய அரசியை துச் செல்கிறார். இ ஆண்டுகால அ.தி புதிய வழிப்பாதை
ஆனால் இந்த
வெற்றிகரமாகத்
ணித்து தேர்தல் வெ தற்கு அ.தி.மு.க. வேண்டும். ஏனென் 1980-களுக்குப் பி தேர்தல்களில் கூட்ட
 

FDarabi
Eகளை முடுக்கி லலிதா. ழகத்தை மத்திய }து என்ற கார ள் காட்டி, "இதற் நீங்கள் அ.தி.மு.க. இடங்களையும் என்று மக்களிடம் மேற்கொண்டுள்ள நியாயமான உரி திய அரசு மறுக்கி லியுறுத்தும் வகை ா சார்பிலேயே மத் து இந்திய சுப்ரீம் $குகளை போட முதல்வர் ஜெய தலைமையிலான ாடுவதால், காங்கி ட்டணி பற்றி அ.தி. டவில்லை. அதே வுடனும் அக்கட்சி ரெடியாகவில்லை. ட்சிகளின் வாக்கு ழுக்க முழு வேகத் மேற்கொண்டுள் பொதுச் செயலா இஸ்லாமியர்களை sறப்படும் விஸ்வ தமிழகத்தில் தடை ட்டிகளின் வாக்கு போட்டார். இன் 'ராமர்பாலம்' த்திரத் திட்டத்தை
OTLTLD 6T60Tg 3LI லிழக அரசின் சார் டு 'இந்துத்துவா' தனக்குரியதாக்கிக் ஆகவே "தேசிய கி வைத்து விட்டு, ல' முன்னெடுத் து இந்த இரண்டு மு.க. ஆட்சியின்
வழிப்பாதையில் தொடர்ந்து பய பற்றியைப் பெறுவ விற்கு கூட்டணி 1றால் தமிழகத்தில் பிறகு நடைபெற்ற டணிகளின் வாக்கு
2018, Ein 16-3D 57
வங்கிதான் அ.தி.மு.க.வையோ, அல் லது தி.மு.க.வையோ வெற்றி பெற வைத்துள்ளது. 'பாஜக, மற்றும் காங் கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் வேண்டாம்', 'தமிழகத்தில் மூன்றா வது சக்தியாக இருக்கும் தே.மு.தி. கவும் வேண்டாம்'தே.மு.தி.க.வை சமாளிக்க உதவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வேண்டாம்' என்ற ரீதியில் கடந்த இரு வருடங்களாக அ.தி.மு.க. அரசியல் செய்து வந்து விட்டது. சென்ற தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கு விழுந்த 52 சத வீத வாக்குகளில் 40-க்கும் மேற்பட்ட சதவீதம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி என்று அக்கட்சியின் பொதுச்
சட்டமன்றத்
செயலாளர் ஜெயலலிதா நினைப்பது போல் இருக்கிறது. அதனால்தான் "நான் தனித்துப் போட்டி யாருடனும் கூட்டணி இல்லை' என்று சில மாதங் களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி. மு.க. பொதுக்குழுவில் அதிரடியாக அறிவித்தார். ஆனால் தென்மாவட் டங்களில் ஏற்பட்ட பசும்பொன் தேவர் ஜெயந்தி மோதல்கள், கூடங் குளம் அணுமின் நிலையப் பிரச்சி னையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலவும் அதிருப்தி, குறிப்பாக காதல் நாடக திருமணத்தை எதிர்க் கும் பா.ம.க. வின் மீது எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள் போன்றவை எல்லாம் அ.தி.மு.க. அரசுக்கு "புதிய தலைவலிகளாக" இருக்கின்றன. இந்தப் புதிய தலைவலி 2011 சட்ட மன்றத் தேர்தலின் போது தமிழக வாக்காளர்களிடம் இருந்த 'தி.மு.க. எதிர்ப்பு' உணர்வை குறைக்கவல்
வட மாவட்டங்களில்,
லது என்பதில் ஆகவே ஆட்சிப் பொறுப்பில் மூன் றாவது வருடத்தில் கால் எடுத்து வைக்கும் அ.தி.மு.க. தன் "தேசிய அரசியல் கனவை நிறைவேற்ற,
சந்தேகமில்லை.
'எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக் கப் போகிறது, என்ன மாதிரி ஆக் ஷன் பிளானை கையிலெடுக்கப் போகிறது என்பதைத்தான் அரசியல் பார்வையாளர்கள் ஆவலோடு எதிர் பார்க்கிறார்கள் =

Page 60
58 2018, Eլը 16-Յց
ஹொலிவுட்
மரபணுப் பரிசோதனைகளு சாகுாரண மக்களுக்குச் சாத் எமது கைக்கு அடங்கக் கூடிய
 

திரை மங்ை
மார்பு சீரமைப்பு சிகிச்சைகளும் தியமா? எமது நாட்டிற்கு ஏற்றகுை, குை தெரிவு செய்வது எமது பொறுப்பு

Page 61
6-ர்க்கிடை புகா இளமுலை பிரபல பத்திரிகை
"மாதர் என்றால் ஈர்க்கு போன்ற
தனது மே 9ஆம் தி சிறுகுச்சி கூட அவளது மார்புகளுக்கி இக்கருத்தை வெளி
டையே புகாத வண்ணம் பருத்து
ஆம் ஒவ்வொரு மதத்த மார்பகங்களை உடைய உமா அது விலைமதிப் தேவியார்..' வித்துவானான எமது
தான் இருக்கிறது ஆசிரியர் இரசனையோடு விளக்கிக்
புற்றுநோய்க்கு ப கொண் டிருந்தபோது அவன் திடீ ரென தூ என அசுயையோடு துப்பி னான்.
ஒரு கணம் திகைத்துவிட்டோம். விடயம் புரிய கொல்லெனச் சிரித் தோம். பனம் பழம் விழுங்காலம். ஆவென வாய் திறந்து இரசனை யோடு கேட்டுக் கொண்டிருந்தபோது அவனது வாயில் இலையான் புகுந்து விட்டது.
எங்களுடன் சேர்ந்து ஆசிரியரும் சிரித்தார். அந்தப் பதின்ம வயது களிலே பெண்களின் மார்பகங்கள் பற்றிய கற்பனையும் இரசனையும் கலந்த படிமம் எங்கள் மனதில் விழுந் துவிட்டது. எங்களைச் சொல்லி என் ன? மாணிக்கவாசகரே இறைவியின் அங்கங்களில் கிறங்கியிருக்கிறாரே எனச் சமாதானம் கொள்ளலாம்.
விலைமதிப்பற்ற சொத்து
அவ்வாறு இருக்கையில் ரதியென அழகான மார்பகங்களையுடைய பெண்மணிக்கு தனது உறுப்பு பற்றி எந்தளவு பெருமை இருந்திருக்கும்.
"எனது மார்பகங்கள்தான் எனது மிகப் பெரிய அம்சம்.'' அண்மை யில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் 5 பெண்களில் ஒரு வர் இவ்வாறு பெருமையோடு கூறி யிருக்கிறார்களாம். இங்கிலாந்தின்
கெடாதிருக்க தாய் தையே தவிர்த்து ஏராளம். அதன் இ உயிரைத் துறப்பதி அனுபவமாக இ பார்க்கும் உடைய களை மயங்க வை ளும் அதில் கிறங் கள். இருந்தபோது பெருமை கொள்
அதன் நலத்தில் - றார்களா என்பது . னையாகும்.
இது இவ்வாறிரு The Guardiana எம் எல்லோரையு மூழ்க வைத்தது. அ ஒரு பிரபலமான பல இளசுகளின் க கர் பரிசு பெற்ற குரிய இயக்குனரும் ளைகளின் தாய். அ ப்புக் குழந்தைகள்.
அறிவியல்
களர்

சமகாலம்
2013, மே 16-30 59
-யான The Sun நடிகரான துணைவர் Brad Pitt வை
கதிக் கட்டுரையில் இற்குப் பிறந்தவை. அவர் தனது இரு எயிட்டிருந்தது.
மார்பகங்களையும் சத்திரசிகிச்சை ரு பெண்ணிற்கும் மூலம் அகற்றியிருக்கிறார் என்பது பற்ற சொத்தாகத்
தான் அச்செய்தி. - அதன் அழகு
மருத்துவக்
- காரணங்களுக்காக, பலியான தாயார் மர்சலீன் பேட்ரன்ட்டுடன் அஞ்சலீனா
பப்பால் ஊட்டுவ
ஆனால் மருத்துவர்களின் நிர்ப் ஏமாந்தவர்கள்
பந்தம் இன்றி, தனது விருப்பத்தின் இழப்பு பேரிழப்பு.
பேரில் அகற்றியிருக்கிறார். நோய் னிலும் மோசமான
வந்து விட்டதற்காக அல்ல. நோய் ருக்கும். எட்டிப்
வரக்கூடாது என்பதற்காக மார்பைத் பணிந்து மற்றவர்
தியாகம் செய்தார். "அவள் ஒரு பப்பதுடன், தாங்க
துணிச்சலான பெண்' என வெளியுற கவே செய்கிறார்
வுச் செயலாளர் William Hague ம் அதன் மதிப்பில்
இது பற்றிக் கூறியிருப்பது முற்றிலும் ளும் அளவிற்கு
உண்மைதான். ஒரு நடிகைக்கு அவ அக்கறை கொள்கி ரது மார்பகங்களின் கவர்ச்சி மிக அவ மற்றொரு பிரச்சி)
சியமானது. இதுவே அவரது வாழ்
நக்க மே 15இல் 5 வந்த கட்டுரை ம் ஆச்சரியத்தில் பஞ்சலினா ஜோலி ஆங்கில நடிகை. னவுக்கன்னி. ஒஸ் நாயகி. மதிப்பிற் ம் கூட. ஆறு பிள் தில் மூன்று வளர் ஏனைய மூன்றும்
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

Page 62
சமகாலம்
60 2013, மே 16-30
வாதாரம். இருந்த போதும் அதை இழக்க நேர்ந்ததை வெளிப்படையாக உலகிற்கு அவரே துணிச்சலோடு
அறிவித்திருக்கிறார். மார்பகப் புற்றுநோய்
உலகளாவிய ரீதியில் 1.38 மில்லி யன் புதிய மார்பகப் புற்றுநோயாளி களை 2008இல் மட்டும் கண்டறிந்த தாகச் சொல்லப்படுகிறது..
இலங்கையில் ஒவ்வொரு இலட் சம் பேரில் 25 பேர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய்களால் பெண்களில் ஏற் படும் மரணங்களில் அதிகமானவை மார்பகப் புற்றுநோயினாலேயே ஆகும். ஒவ்வொரு இலட்சம் பெண்க ளில் 4.7 பேர் மரணிப்பதற்கு மார் பகப் புற்றுநோயே அடிப்படைக் கார ணியாக இருக்கிறது. ஏனைய நாடுகளைப் பார்க்கும்போது ஆபிரிக் காவில் ஒவ்வொரு இலட்சம் பேரில் 19.3 பெண்களுக்கும், ஐரோப்பிய நாடுகளில் 89.7 ஆக இருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜப்பா னில் மட்டுமே அதன் தாக்கம் குறை வாக இருக்கிறது. | மிக அதிகமானோரைப் பீடிக்கும் புற்று நோயாக இது இருந்தபோதும், அந்நோயால் ஏற்படும் இறப்புக ளைப் பொறுத்தவரை இது ஐந்தாம் இடத்திலேயே இருக்கிறது. இதற்குக் காரணம் இன்று மார்பகப் புற்று நோய்க்கு நல்ல மருத்துவம் இருப்ப துதான். ஏனைய பல புற்றுநோய்கள் போலன்றி பூரணமாகக் குணப்படுத் தக் கூடியதாகவும் இருக்கிறது. இரு ந்தபோதும் நோயாளிகள் காலந் தாழ்த்தி மருத்துவ உதவி பெறச் செல்வதே அநாவசிய மரணங்களுக் குக் காரணமாக இருக்கிறது என்பது மருத்துவர்களின் - கணிப்பாகும். ஏனெனில் களப்புற்றுநோய், குதப் புற்றுநோய் போலன்றி மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சுலபமானது.
இருந்தபோதும் பலரும் இது பற்றி அக்கறை கொள்வதில்லை. மக்களி டையே இந்நோய் பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படவேண்டும் என்பதற்கா கவே அஞ்சலினா ஜோலி தனது
துணைவர் நடிகர் சத்திரசிகிச்சை | மூலம் உலகெங் யுள்ளார். இலட்சம் மனங்கவர்ந்த தி நோய்கள் பற்றிய ஏற்படுத்த முன்வ தக்கது. எமது ர8 பலம் அமிதாப் கள் போலியோ ணர்வை ஏற்படுத் என்பதைக் குறிப்பு ஆரம்ப நிலை கண்டறிவது
இந்நோயை - கண்டறிவது எப்ப நோய் தடுப்புச் ச துள்ள ஆலோச ை
"20 வயது மு பெண்கள் மூன்று ஒரு முறை மருத்து தனை செய்ய ே திற்கு மேல் இது செய்யப்பட வே
"வலுவான மா வரலாறு உள்ள ட பெண்கள் தமது 3 டாவருடம் மே தனை செய்ய வே

பிரட் பிற் சகிதம் பற்றி ஊடகங்கள் வகும் பறைசாற்றி க்கணக்கான மக்கள் ரைப் பிரபலங்கள் - விழிப்புணர்வை பருவது வரவேற்கத் ஜினி, ஹிந்திப் பிர பச்சன் போன்றவர் - பற்றிய விழிப்பு -த முன்வந்தவர்கள் பிடலாம்.
மையான - மருத்துவ மார்பக பரிசோதனைக்கு மேலதிகமாகச் செய்யப்பட வேண்டும்.
"50 முதல் 69 வயது வரையான ஏனைய எல்லாப் பெண்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மமோகி ராம் பரிசோதனை செய்ய வேண்டும். ஆயினும் அரச மருத்துவமனைக ளில் இதற்கான வசதி கொழும்பு, கண்டி, காலி, பொலநறுவை ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளன. தனி யார் துறையைப் பொறுத்தவரை கொழும்பு, கண்டி, கம்பஹா, மாத் தறை போன்ற பெரு நகரங்களில் மட் டுமே தற்போது இருக்கின்றன எனத் தெரிகிறது. வட கிழக்குப் பகுதியில் எதுவும் இல்லை என்பதையும் குறிப் பிடலாம்.
சாதாரண மருத்துவப் பரிசோதனை யில் கண்டுபிடிப்பதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே மமோகிராம் மூலம் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே பெண்கள் இதைக் கூடியளவு பயன் படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆயி னும் இளமார்புத் திசுக்களை பாதிக் கக்கூடும் என்பதால் 35 வயதிற்கு முன்பு செய்யப்படுவதில்லை. அவர் களுக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான்
மூலம் பரிசோதிக்கலாம்.
ஒரு பெண் தனக்குத்தானே சுயபரிசோதனை செய்வது எப்படி என்பதை மருத்துவர்கள் பெண்க ளுக்கு சொல்லித் தருவது அவசியம். இதன் மூலம் தனக்கு மார்பகப் புற்று நோய் வந்திருக்கிறதா எனக் கண்ட றிய முடியும். பத்திரிகைகள், இலத்தி ரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவற்றில் இது பற்றிய தகவல் கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
மேலை நாடுகளில் மமோகிராம் செய்யப்படுவது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் தாங் களாகவே செய்தால்தான் உண்டு. அல்லது வேறு நோய்களுக்காக மருத்துவரிடம் செல்லும்போது ஆலோசனை சொல்லக்கூடும். கட் டாயமும் இல்லை, அதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பதும் துர
யில்
ஆரம்ப நிலையில் டி? இலங்கை புற்று ங்கம் சிபார்சு செய்
னகள் இவை. மதல் 40 வயதான று வருடங்களுக்கு துவ மார்பக பரிசோ வண்டும். 40 வய வருடமொருமுறை ன்டும். சர்புப் புற்று நோய் பரம்பரையில் உள்ள 5 வயது முதல் வரு மாகிராம் பரிசோ வண்டும். இது வழ

Page 63
திர்ஷ்டமே.
மருத்துவர்கள் ஆலோசனை கூறினால் கூட பெரும்
செய்யும்படி
பாலானவர்கள் தட்டிக் கழித்துவிடுகி றார்கள். நோய் பற்றியும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லா மையே இதற்குக் காரணம்.
அஞ்சலினா ஜோலி ஏன் மருத்து
பணுக்கள் தடுக்கி பணுக்களில் ஏற்ப புற்றுநோய் தோ: ணம் எனலாம். நு பிறழ்வுகளை விஞ் பிடித்துள்ளார்கள். மரபணுக்களில் பி குறைவு எனலாம். ருக்கு ஏற்படலாம்.
பிரட் பிற்றும் அஞ்சலினாவும் பிள்ளைகளுடன்
வப் பரிசோதனைக்குச் சென்றார்?
அவரது தாய் இந்த நோயோடு போராடினார். தனது 59ஆவது வய திலே மரணத்தைத் தழுவவும் நேர்ந்
தது.
ஆம் இந்த நோய் வருவதற்கு பரம் பரை அம்சமும் ஒரு காரணம்தான். அதீத எடை, உடற் பயிற்சி அற்ற வாழ்க்கை முறை, மதுபாவனை, தவ றான உணவுப் பழக்கங்கள் போன்ற பல ஏனைய காரணங்களும் உள்ள ன. தனது அம்மாவிற்கு இந்நோய் வந்ததால் தனக்கும் இது வரலாம் என சந்தேகித்தபோது அதைப் பற்றி அறிவதற்கான பரிசோதனையை நாடினார்.
மரபணுப் பரிசோதனைகள்
மார்பகப் புற்றுநோய் பரம்பரை யில் வருவதற்கு அடிப்படைக் கார ணங்களான மரபணுக்கள் BRCA 1 BRCA 2 ஆகும். உண்மையில் புற் றுக் கட்டிகள் ஏற்படுவதை இந்த மர
ஏற்பட்ட அனைவ புற்றுநோய் நிச்சய றும் சொல்ல முடி பிறழ்வுகள் மார்பக சூலகம் மற்றும் ப யிலும் புற்று நோன
ᎶᏓ)ᎶᏡᎧᎧ ] .
1994இல் இந்த விஞ்ஞானிகள் கை ரும் ஆய்வுகூடத்தி பார்க்கும் வசதிய ஆண்டுகளாகக் இலங்கையில் கூட கொள்ள முடியும். ளும் மார்பகப் புற்று ர்புடையனவாக TPS3 Loppub PT ணுக்கள் முன்பு சு தீவிர பாதிப்ை
தில்லை.
6 மரபணுப் பரிசே
 
 
 
 
 

ன்றன. இந்த மர டுகிற பிறழ்வுகளே ன்றுவதற்குக் கார ாறுக்கு மேற்பட்ட நஞானிகள் கண்டு
ஆனால் இந்த றழ்வு ஏற்படுவது 500 பேரில் ஒருவ அவ்வாறு பிறழ்வு
I (U535(35LD LOFTITLI 5LI
பமாக வரும் என் யாது. மேற்கூறிய நத்தில் மட்டுமன்றி லோப்பியன் குழா யை ஏற்படுத்த வல்
த மரபணுக்களை ண்டறிந்தனர். எவ தில் பரிசோதித்துப் ானது சுமார் 15
கிட்டியுள்ளது. இதனைச் செய்து வேறு மரபணுக்க றுநோயுடன் தொட
இருக்கின்றன. EM -géluLJ LDITU வறியவை போலத் ஏற்படுத்துவ ل
ாதனைகளில் அஞ்
சலினா ஜோலிக்கு புற்றுநோய் வருவ தற்கான சாத்தியம் 85 சதவிகிதம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இரு ந்தபோதும் அதற்காக ஒரே தீர்வு இரு மார்புகளையும் அகற்றுவதுதானா?
நிச்சயமாக இல்லை. ஒவ்வொருவ ரதும் உடல் நிலை, தேவைகள் மற்றும் விருப்பப்படி சிகிச்சை முறை மாறலாம். மார்ப கற்றும் சிகிச்சைக்குப் பதிலாக மருத் துவக் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து கொண்டால் ஆரம்பநிலையிலேயே நோயை இனங்காணலாம். அவ்வா றாயின் சுலபமாகச் சிகிச்சை அளிக்க
தனிப்பட்ட
பரிசோதனைகளை மேற்
லாம். பூரண சுகமும் பெறலாம்.
தற்போதைய நவீன சிகிச்சை முறை யில் புற்றுநோய் ஏற்பட்டால் கூட பாதிக்கப்பட்ட மார்பை அகற்றுவது அவசியமல்ல. சத்திரசிகிச்சை, கதிர்ச் சிகிச்சை, கீமொ திரப்பி எனப்படும் புற்று நோய்க்கலங்களை அழிக்கும் மருந்துகள் எனச் சிகிச்சை முறைகள் பல. ஒரு சிகிச்சையோடு மற்றொ ன்றை கலப்பதும் உண்டு. எவ்வாறா யினும் மார்பை அகற்றுவது இன் றைய சிகிச்சை முறையில் முக்கிய அம்சம் அல்ல என்பதைக் கூற வேண்டும்.
இருந்தபோதும் ஜோலி இந்தத் தெரிவை எடுத்தார். நோய் வந்தபொழுது கூட அகற்றாம லிருக்கும் இன்றைய நிலையில் நோய் வரலாம் என்ற சந்தேகத்தில் மார்புகளை அகற்றியிருக்கிறார். அவ சியமற்ற சிகிச்சை எனலாமா? நாம் அவ்வாறு முடிவுகட்ட முடியாது.
நோய் வருமா வருமா என தின
அஞ்சலினா
மும் பயத்தோடு வாழ்வதை விட இது மேலானது என அவர் தீர்மானித் திருக்கலாம். நோய் வந்தால் அதற் கான சிகிச்சைக்காக நீண்ட காலம் மன உழைச்சலோடு வாழ்வதைவிட இது நல்லதெனத் தீர்மானித்தாரா? எவ்வாறாயினும் தீர்மானிப்பதற்கு கடுமையான முடிவை எடுத்தார். மார் பகங்களை இழந்த பின்னரும் அவர் அதையிட்டுக் கவலை அடைய வில்லை என்பது முக்கியமானது.
இதைச்
தனது பிள்ளைகளுக்காக

Page 64
62 20:13, Eլը 15-Յը
செய்தேன் என்கிறார்.
"எனது பிள்ளைகள் இப்போது அம்மாவை இழப்போமா என்ற சஞ்ச லத்தில் இல்லை. மகிழ்ச்சியாக இருக் கிறார்கள். கூர்ந்து பார்த்தால் மட் டுமே தெரியக் கூடிய மறு இருப்பதை தவிர அவர்களால் தங்கள் அம்மா வில் எந்த மாற்றத்தையும் காண முடியாது. என்னிடமிருந்து அவர்கள் அந்நியப்பட எதுவுமே இல்லை'
முற்று முழுதான பாதுகாப்பா?
இந்தச் சிகிச்சை மூலம் முற்று முழு தாக மார்பகப் புற்றுநோயிலிருந்து அஞ்சலினா தப்பிவிட்டாரா? மார் பைத் தாரை வார்த்தபோதும் மார்புப் புற்றுநோய் வராது என முழுமையாக நம்பிக்கை கொள்ள முடியாது. சத்திர சிகிச்சையின் போது தப்பியிருக்கக் கூடிய ஓரிரு நுண்ணிய திசுகளிலி ருந்து வரலாம். ஆனால் அதற்கான சாத்தியம் 5 சதவிகிதம் மட்டுமே.
அதைத் தவிர சூலகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. அவரது சகோதரி இறந்ததும் சூலகப் புற்று நோயால்தான். இருந்தபோதும் அஞ்சலினா ஜோலிக்கு சூலகங்கள் நீக்கப்படவில்லை. ஆனால் அதை நீக்குவதில் பல சிக்கல்கள் இருக்கின றன. அதை நீக்கினால் பெண் ஹோர் மோன் சுரப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். அது இரவு வியர்வை, LLLILÜL, பாலியல் நாட்டக் குறைவு, மனப்பதற்றம் போன்ற சாதாரண விளைவுகள் முதல் ஒஸ்டி யோபொரோசிஸ், இருதய நோய் கள், மனவிரக்தி போன்ற தீவிர பிரச் சினைகளைக் கொண்டுவரலாம். எனவே தான் அதைச் செய்யவில்லை எனத் தோன்றுகிறது.
பழைய அம்மா என்று சொல்லும் போது மார்பை இழந்த அம்மாவாக அவரது தோற்றம் இல்லை. மார்பகச் சருமம் இயற்கையானதாக தோற்ற மளிக்கிறது. முலைக் காம்புகளுக்கு உள்ளது உள்ளபடியே இருக்கிறது. அதற்கு உள்ளேயுள்ள மார்பகத் திசு விற்குப் பதிலாகவே செயற்கையா னது உள்ளது.
சமகாலம்
OffffCOU { 9ჰ6ზანთნა, தோற்றம 2 offortuu Dirituats 5 உள்ளது ČUToo 2
அவருக்குப் L மார்பை இழக்கவ யது போல உ ருக்குப் பணவச 6.DTL DIT?
இதற்கான செல இந்தப் பரிசே சைகளும் இலவச பணச் செலவுடை BRCA 2 - 2álu ஒவ்வொன்றும் டொலர் செலவா இன்னமும் அதிக இரு மார்புகை செயற்கை மார்ட அஞ்சலினா எவ் தார் என்பது தெரி சென்ற வருடம் என்பவர் தனக்கு சிகிச்சை மேற் Lusiból The Guar ருந்தார். தனது m: constructive Su சுரன்ஸ் கம்பனி $ டது என்றார்.
"நான் செத்தாலு இதற்குச் என்ரை மகளுக்கு வீடும் கட்டி, நல்ல கொழுத்த ளையை எடுத்து றார் இதைக் கேட் "பணக்காரச் சி காக எதை வேண் வார்' என்றான்
செல
2_6Ö)
கண்களை குறு கொண்டே அஞ் சைக்கான செலவு ருக்கும் என்பதை பார்த்தபடி கூறின
 

毅
இழந்கு அம்மாவாக அவரின் தோற்றம் மார்பகச்சருமம் இயற்கையானகுாக எரிக்கிறது. முலைக் காம்புகளும் உள்ளது டியே இருக்கிறது. அதற்கு உள்ளேயுள்ள சுவிற்குப் பதிலாகவே செயற்கையானது மார்பை இழக்கவும் அகுை முன்னையது ருவாக்கவும் அவருக்கு பணம் இருக்கிறது
பணம் இருக்கிறது. ம், அதை முன்னை ருவாக்கவும் அவ
தி இருக்கிறது என
)6) ாதனைகளும் சிகிச் மானதல்ல. மிகுந்த Lu 606 . BRCA 1. ப பரிசோதனைகள் 3000 அமெரிக்க கும். இலங்கையில்
b. ளயும் அகற்றி மீள புகளை உருவாக்க வளவு செலவழித் யவில்லை. ஆனால் Emma G Keller இவ்வாறான சத்திர கொள்ளப்பட்டமை dian 96) GT(pju9. astectomy and reIrgery க்காக இன் 250,000 செலவிட்
லும் பரவாயில்லை. வளிக்கிற காசில் த ஒரு சொகுசான ஸ் சீதனம் கொடுத்து ழப்புள்ள மாப்பி ப் போடுவன்' என் ட பெண் ஒருவர். றுக்கி தனது புகழுக் ாடுமானாலும் செய் மற்றொரு நண்பன் ப்பாகச் சிமிட்டிக் நசலினாவின் சிகிச் எவ்வளவு இருந்தி மனதில் கணக்குப் Tார். என்னால் அவ
ருடன் உடன்பட முடியவில்லை. அஞ்சலினா பணக்காரி என்பது உண் மைதான். ஆனால் சற்று பொது நல அக்கறை கொண்டவர். பல தன் னார்வ நிறுவனங்கள் ஊடாக பாதிக் கப்பட்ட சிறார்களுக்கும் பெண்க ளுக்கும் உதவியிருக்கிறார். நோயெ ன்று சோர்ந்துவிடாது தனது ஆரம்ப சத்திரசிகிச்சை முடிந்த கையோடு கொங்கொ நாட்டிற்குச் சென்று அங்கு நடைபெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்கு பற்றியிருக் கிறார்.
இவையும் புகழுக்காகத்தானே என நீங்கள் சொல்லக்கூடும். இன்னும் சிலர் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத மரபணுப் பரிசோதனை, மற்றும் மார்புச் சீரமைத்தல் சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கு விளம் பரம் கொடுப்பதாகவும் விதண்டாவா தம் பேசக்கூடும்.
'பலவித தேர்வுகள் இருப்பதை இதை வாசிக்கும் பெண்கள் புரிந்து கொள்வார்கள். அல்லது சூலக புற்றுநோய்க்கான குடும்ப வர லாறு உள்ள பெண்கள் இது தொடர் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டும் என ஊக்குவிக்க விரும்புகிறேன். அவற்றின் அடிப் படையில் உங்களுக்கான தேர்வைச் செய்ய வேண்டும்'.
இதுதான் அவரது அறிக்கையின் கடைசி அம்சம். ஆம் இதைத்தான் செய் என அவர் குறிப்பாக எதையும் சொல்லவில்லை. விடயங்களை மட் டும் சொல்லிவிட்டு, அவரவர் தேர் விற்கு விட்டிருக்கிறார்.
எமது நாட்டிற்கு ஏற்றதை, எமது கைக்கு அடங்கக் கூடியதை தேர்வது எமது பொறுப்பு. அவ்வளவுதான். -
LDITTLJ35
பான தகவல்களையும்,

Page 65
கடைசிப் பக்கம்
எதிர்காலம் வரை 6
திர்காலம் வரை பொறுத்திருக்க பெண்களுக்குரிய 0 பாதுகாப்பு, சமூக இருப்பு, பொருளாதார வளம் என் பன அவர்களின் வாழ்விடம் மற்றும் உடைமைகளை மையமாகக் கொண்டது. சொந்தமான நிலமோ இருப்பி டமோ பெண்ணிற்கும் அவளைச் சார்ந்தோருக்கும் நிலை யான ஓர் சமூகப் பெறுமானத்தைப் பெற்றுக்கொடுக்கி றது. குறிப்பாக யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தின் தோற்று வாயோடு பெண்களுக்கு வழங்கப் படும் சீதனம், காணி உடைமை பங் கீடு போன்றவை காலா காலமாக தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. - இதுமட்டுமன்றி காணி, சொத்து டைமை என்பன பெண்களின் வாழ்வி யல் திருமணத்துடன் கூடிய ஓர் உறு திச் சான்றாகப் பேணப்பட்டு வருவது யாவரும் அறிந்தது. போரின் பின்ன ரான நல்லிணக்கம் மற்றும் மீள்குடி யேற்ற நிலைமைகளில் காலாகாலம் சடுதியாக ஏற்படுத்தப்படும் அரசின்
சரோஜா சிவச் அறிவுறுத்தல்கள், நில உடைமை யாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் தமக்குச் சொந்த மான காணிகளை மீட்டெடுப்பதில் சிரமங்களையும் காட்டி நிற்கின்றன.
வலிகாமம் பலாலி இராணுவ முகாமை அண்டிய உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட 23,351 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் அவ்வெல்லைப் பிரதேசத் தில் 14 முகாம்களில் அகதிகளாக 23 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஓரிரு கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் ஏனையோர் தமது காணிகளுக்கு மீண்டும் செல்வதற்கு எடுத்த முயற் சிகள் பல. 2013 ஏப்ரில் 29ஆம் திகதி அரசின் சடுதியான அறிவித்தல் மூலம் உயர் பாதுகாப்பு வலயத்தில் 6,321 ஏக்கர் நிலமும் அரசுடைமையாக்கப்படும் அல்லது அரசி னால் சுவீகரிக்கப்படும் என்ற அறிவித்தலினால் பாதிப் படைந்த மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தமிழ் உணர்
வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குடும்பங்களின் இருப்புடன் தொடர்புடைய சமூக அர சியல் சிதறல்கள், அரசியல் செய்திகள் அர்த்தமற்றதாகி விட்ட நிலையில், தவிக்கும் மக்கள் அகதி முகாம்களில் பிறந்து 23 வயதில் திருமண வயதை எட்டி நிற்கும் இளம் பெண் பிள்ளைகள் அவர்களுக்காக காலாகாலமாக

சமகாலம்
- 2013, மே 16-30 63)
2013, மே 16-30
63
பொறுத்திருக்க..!
சேமித்து சீதனத்திற்காக வைத்திருந்த காணி, வீடுகள் - இன்று பறிபோகின்றன. - சீதனத்திற்காக சொத்துகள் தம்வசம் இருந்தும் திரு -மணத்தை நிறைவேற்றிவைக்க முடியாது தவிக்கும் பெண்கள் தமது நீண்ட கால அல்லது வாழ்க்கையில் - என்றோ ஓர் நாள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்
செல்வோம் என்ற ஆதங்கத்தில் நாட் களை ஓடவிட்டு நலிந்து போன பெண் கள், சிறுவர்கள் பலர். வலிகாமத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என வரிந்து எழுப்பப் பட்ட மக்கள் வன்னி நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்வு காரணமாக தமது வீடு, காணி,விவசாய நிலப்பரப்புகளை விட்டு வெளியேறி மக்கள் மீள்குடியேற முடியாதபடி பல கேள்விகள், காணிகளுக் கான ஆவணங்கள் தொலைந்துபோன நிலையில் தமது சொந்தக் காணிகளையே உரிமை கோரமுடியாத நிலையில் பெண்
கள். போரில் இறந்த கணவர், காணாமல் சந்திரன்
போனவர்கள் பெயரில் பதிவுசெய்யப்
பட்ட காணிகளில் பெண்கள் மீண்டும் தமக்கு உரித்துடைமை ஆக்குவது ஏற்படும் சட்டச் சிக்கல் -கள். இவற்றைத் தீர்ப்பதற்காக பல நிறுவனங்கள் சட்ட ரீதியில் ஆலோசனை வழங்கிய போதும் இடம்பெயர்ந்த எல்லோருக்கும் இவ்வாய்ப்புக் கிட்டியதாக இல்லை. -- புலம்பெயர்ந்து சென்றவர்கள் போராளிகள் என இவர் களுக்குச் சொந்தமான காணிகள் உரிமை கோரப்படாது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மீள்குடி யேற்றம் என்ற பெயரில் காணிகளுக்கு உரித்தல்லாதோர் குடியேற்றப்படும் நிலையில் உரிமையாளர்கள் வெளிமா வட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கி வாழும் நிலை. இன்று நிலங்களை சுவீகரித்துக் கொள்வதில் அரசு
அதி தீவிரம் காட்டுகிறது. - கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு வின் சிபாரிசுகளுக்கு ஏற்றபடி மீள்குடியேற்றம் விரை வாக நடைபெறவேண்டும் என்பது அரசு கவனித்ததாகத் தெரியவில்லை. அதிகாரத்தை தக்க வைக்கும் அரசின் காணிக் கொள்கைகள் மக்களுக்கு நிவாரணத்தை வழங் கப்போவதில்லை. தமது தொழில்வாய்ப்புகள், குழந்தைக ளின் கல்வி, சுகாதார வசதிகள் போன்ற இன்னோரன்ன தேவைகளை, இருப்புகளைச் சந்தித்த மக்கள் தமது ஆரம் பத்தின் நிலையை புரியாதவர்களாக எதிர்காலத்திற்காகப் பொறுத்திருக்கின்றனர். -

Page 66
64 2013, மே 16-30
சமகாலம்
இஷ்டம்போல் அ
இனிய தருணங்களில் இன்றிய
இன்றே வாங்கி 8
STORIS: 'No. 16, Albion Pace, Colombo09.
Tel: 011 2696706, 011 2597718 Fax: 01 15358024, 0112636303
23 226

பள்ளி நொறுக்கிட
மையாத டேவிட் தயாரிப்புகளை சுவைத்து மகிழுங்கள்
எனபது இதுதானோ
மீண்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் டேவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
NG T0,
ONLY THE BEST
DAVID GRAM STORES 214, aேs works Street, Colombo 11. Tel: 0112434601, 01123354 Fax: 1335061 Email: davidgrams@gmail.com
ANCHES: Sri Sangaraja Mawatha, Colombo 12, 14, Front Street, Colombo 11, 338, Baseline d, Colombo 9, 20, basilika Road, Ragama, 2/b, jarres Peries Mawathie, Goomb) 2, "/1, Stanley thilakarathine Mawatha, Nugegoda, 33, St. Jcsseph Sreet, Colombo 14, 222, lcott Mawatha, Colombo 11, 15, Galle Road, Dehiwala, 463/A, 2nd Dvision, Varatara,

Page 67
NAIDU MAHAAL
Weddinq Sure25, Bridal 34
eேnts wenr, Kids wenr. அனைத்துவிதமான ஆடைகளுக்கும் 15% - 20% விசேட விலைக்கழிவு வழங்கப்படும்.
No-உ%A. SilvaMan 1eb or 583664G-malbaidumaha@v

rees, Bridal Cholis, Salwar Kameez, Sherwani,
KATMER
vatha, Colombo-06. ahoo.com, Web: www.naidumahaal.lk

Page 68
ISHRI AAN
Saree Man
Dealers in Textiles, Special in Indian Wedding Saree
Cotton Sarees, Shalwar Kamees & Chole
No.57 Tel: (1494
SHRI AARA
2nd Cross Tel : (+94E-mail: sh
Printed and published by Express Newspapers (Ceyl

RATHANA
ist
JVits
THANA Saree Mandir Street, Colombo 11. 11) 2445345 Fax: (+94-11) 2478928 riaarathana @yahoo.com
on)(Pvt)Ltd, at No.185,Grandpass road, Colombo -14, Sri Lanka.