கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.06.01

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ெ
Registered in the Department of Posts of Sri Lanka in
INDIA INR 5000 || CANADA.CANS SIR ANKA SR 4000 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 4.00 SWISSCH
 

: 2013, ՍՍne 01 - 15
UK„GE
EUROPE.EU C

Page 2
(New C)
Budget axi
nan0
BudgetTa
தவனை
செ
உலகில் உற்பத்தியான சிறந்த முச்சக்கர வண்டி மீட்டர்
LINK LANKA New City Mot
Head Office # 181, Araamiya Place, Dematagoda, Colombo -1 Branches Dematagoda, Wattala, Kadawatha, Galle, Ambalango

ty Motors nk Lanka
Hotline: '0724 990 990 0722 909 909
Budget Taxi
Link Taxi Meter Services
எக் கொடுப்பனவு முறையிலும்
Link Meter நாள்வனவு செய்யலாம்.
மீட்டர் டெக்சி (வரையறுக்கப்பட்ட
இலவசம்
Board, Sticker காலத்திற்கு மாத்திரம்)
பாபர் 01
orS
Office : 0112 690744 Galle : 0114 345 960 - 4
0114 345962
da, Batticaloa.

Page 3
எம்முடன் இணைந்து உலகை காண வாருங்க
Your journey may b
business trip Our ambition is to redu எமது சேவைகள் O Flight Reservations o Travelers
& Ticket Issuance
o Hotel Pack O Assistance in
obtaining VISA
o Additional
Services O Travel Insurance
( Hotline :
0714748 748
KGY TRAVGI # 136/1, Main Street, 0 Tel : 5331124, 2325994, :
E-mail : keytrav@sltnet.11 f: facebook.com/keytravelsIk

ETE
e an excursion or a or any other, ce your travel expenses.
cheque
age
-
-S (PVT) LTD
ACCREDITED AGENT Folombo 11, Sri Lanka. 2432801 Fax: 5331125
, www.keytravelslk.com
See The World With Us

Page 4
4 2013, ஜூன் 01-15
சமகாலம்
இலங்கையும் இ
வேண்டிய - பேராசிரியர் ரஜீ
டி.எம்.எஸ். - மதுசூதனன்
39 கலைஞர் கருணாநிதிக்கு 90 - முத்தையா காசிநாதன்
IS IE 13)
மே 23 நிறுத்த படிக்க
பாட
இந்திய - சீன உறவில் முன்னேற்றம் எந்த அளவுக்கு சாத்தியம்?
- அ.மார்க்ஸ்
- குச
44 இந்தியாவின் விருப் பத்தெரிவு- சீனாவுக்கு
மேலாக ஜப்பான் - எம்.பி.வித்தியாதரன்
நவாஸ் ஆற்றலுக்
-குல்,
தமிழ்த் ,ே மாகான - என்.ச
தோட்டத் தொழிலாளரின் சம்பள கூட்டு ஒப்பந்தம் - ஒரு மீள்பார்வை - இரா.ரமேஷ்
Samakalam focuses on issues that affect the lives of

சக்கர்பிரஸ் நியூஸ் பேப்பரில் பச்சிடு
சாகல?
2013, ஜூன் 01 - 15
இந்தியாவும் செய்ய 1. காரியங்கள்
வ விஜேசிங்க எம்.பி.
10 13ஆவது திருத்தம் ஒரு முறைப்படியான தொடக்கப் புள்ளி
- கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
19
1 வேலை த்திலிருந்து வேண்டிய உங்கள் ல் பெரேரா
வன்முறையற்ற அரசியலுக்கான
புகழுரையுடன் தமிழரசுக்கட்சியின் அரசியல்
- சாந்தி சச்சிதானந்தம்
23 மே 21 வேலை நிறுத்தம் தோல்வி கண்டது ஏன்? - குமார் டேவிட்
ஷெரீப்பின்
கு சோதனை தீப் நாயர்
29 தசியமும் வட எ தேர்தலும் சத்தியமூர்த்தி
64
கடைசிப் பக்கம் நெடுந்தீவு செ.மகேஷ்
people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
தவிர்க்க முடியா
ஆசிரியரிடமிருந்து...
லங்கையில் மாகாணசபைகள் முன்
நூற்றாண்டு காலமாக நடைமு இருந்துவருகின்ற போதிலும், அந்த மு அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமை கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் பாகவும் அதன் வாயிலாக மாகாண சபை இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அ கள் தொடர்பாகவும் இன்று கிளம்பியிரு போன்ற அரசியல் சர்ச்சை - முன்ன போதுமே மூண்டதில்லை. தென்னிலங் மாகாணசபைகளை இதுகாலவரையில் பாட்டில் வைத்திருந்த அரசியல்வாதிக போதுமே காணி, பொலிஸ் அதிகாரா கோரியதில்லை. கிழக்கு மாகாணத்தில் கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பல் அத்தகைய அதிகாரங்களைக் கோருவதற் வந்ததில்லை. அதற்குக் காரணம் அந்த 1 சபைகள் எல்லாம் முதலில் ஐக்கிய தேசி யின் கட்டுப்பாட்டிலும் பிறகு ஆளும் ஐ. கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட் இருந்துவந்திருக்கின்றன. இக்கட்சிகள்
போதுமே அதிகாரப்பரவலாக்கலைக் தில்லை.
எந்த மாகாணங்களுக்கு உண்மையில் ரப்பரவலாக்கம் தேவையோ அந்த மாகா அதை குறைந்த பட்சமேனும் அனுபவிக யாத நிலை தொடருகையில், அதிகாரப்ப கத்தைப் பற்றி நினைத்துப் பார்த்திராத மா களில் கால் நூற்றாண்டு காலமாக மாகா கள் நடைமுறையில் இருந்துவருகின்றன. ச்சியாக உரியகாலத்தில் தேர்தல்கள் பட்டு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன
கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக அர படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொன் பட்ட பிறகு உடனடியாகவே 2008
அங்கு மாகாண சபைக்கு தேர்தல் நட டது. அதுவும் வடக்கில் போர் முழுவீச்சி கொண்டிருந்த நிலையிலேயே கிழக்கி தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவச தைக் காணக்கூடியதாக இருந்தது. ஆளும் மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப் இருந்த கிழக்கின் முதல் மாகாண நி
அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு ! கவே கலைக்கப்பட்டு சில மாதங்களுக்கு இரண்டாவது தடவையாகவும் தேர்தல் பட்டது. ஆனால், வடமாகாணம் ஒருே மாகாண சபையைக் கண்டதில்லை.
இந்திய அமைதிகாக்கும் படைகள் கொண்டிருந்த காலகட்டத்தில் இணைந்த

சமகாலம்
2013, ஜூன் 01-15 5
மல் எழும் ஒரு கேள்வி
-டிலுமே
றை கால் - கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்தப்பட்ட மறையில்
போது கூட வட மாகாணத்தில் வாக்களிப்புக்கு மறையை
இடந்தராத முறையில் ஒரு அரசியல் நாடகம் ப்புக்குக்
அரங்கேற்றப்பட்டது. இன்று போர் முடிவுக்குக் தொடர்
கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்து களுக்கு
விட்ட நிலையிலும் கூட, வடக்கில் மாகாண திகாரங்
சபைத் தேர்தலை நடத்தாமல் விடுவதற்கே அர ப்பதைப்
சாங்கம் சாக்குப்போக்கைத் தேடிக் கொண்டிருக்கி சர் ஒரு
றது. சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்கள் காரண பகையில்
மாக இறுதியில் வடக்கில் எதிர்வரும் செப்டெம்ப கட்டுப்
ரில் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் கூறியி ள் ஒரு
ருக்கின்றபோதி லும், முறைப்படியான அறிவிப்பு ங்களைக்
இன்னமும் வெளியாகவில்லை, நிருவா
இத்தகையதொரு பின்புலத்திலேயே அரசியல் பர்களும்
மைப்புக்கான 13ஆவது திருத்தத்துக்கும் மாகாண கு முன்
சபைகளுக்கு இருக்கக்கூடிய காணி, பொலிஸ் மாகாண
அதிகாரங்களுக்கும் எதிராக சிங்கள கடும் போக் யக்கட்சி
குச் சக்திகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. க்கியமக்
13 ஆவது திருத்தத்தை முற்றாக இல்லாதொழிக்க
வேண்டுமென்று கோரிக்கைவிடுத்த இச்சக்திகள் - ஒரு
தற்போது காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத் கோரிய
துச் செய்துவிட்டே வடமாகாணசபைக்குத் தேர்
தலை நடத்த வேண்டுமென்று கூறுவதைக் கேட் - அதிகா
கக் கூடியதாக இருக்கிறது. மாகாண சபைகளு ணங்கள்
க்கும் மத்திய அரசாங்கத்துக்கும் பொதுவான க்க முடி
அதிகாரங்களை நிரற்படுத்தும் பொதுப்பட்டிய பரவலாக்
லில் (Concurrent list) உள்ள விவகாரங்கள் ரகாணங்
தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏதாவது சட்டத் ண சபை தைக் கொண்டுவரவேண்டுமானால் சகல மாகா தொடர்
ணசபைகளினதும் சம்மதத்தைப் பெற்றபின்னரே நடத்தப்
அதை நிறை வேற்றலாம் என்ற ஏற்பாடொன்று நிருவா
13ஆவது திருத்தத்தில் இருக்கிறது. இந்த ஏற்
பாட்டை ரத்துச் செய்வதற்கான திருத்தச்சட்டமூல ரசாங்கப்
மொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவருவ எடுவரப்
தற்கு அரசாங்கத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள் மேயில்
ளப்படுவதாகத் தெரிகிறது. த்தப்பட்
வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்க ல் நடந்து
ளில் மாகாண சபைகள் இதுகாலவரையில் செயற் ல் தேர்
பட்டுவந்த வேளையிலும் காணி, பொலிஸ் அதி ரப்பட்ட
காரங்கள் சட்ட ஏற்பாடுகளில் இருக்கவே செய் » ஐக்கிய
தன. குறிப்பிட்ட சில சட்டங்களை இயற்றும் பாட்டில்
போது மாகாண சபைகள் சகலதினதும் சம்மதத் நவாகம்
தைப் பெறவேண்டுமென்ற ஏற்பாடும் அவ்வாறே முன்னதா
இருந்து வந்தது. முன்னர்
வடக்கில் மாகாணசபைத் தேர்தல் என்றதும் நடத்தப்
ஏன் இந்தக் கொந்தளிப்பு. வடபகுதி மக்களை அர பாதுமே
சாங்கமும் அதற்கு ஆதரவாக இருக்கும் சிங்கள
கடும் போக்குச்சக்திகளும் அந்நியர்களாகப் பார்க் நிலை
கின்றனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் வடக்கு எழுகிறது. -
அ.

Page 6
பிரதானமான பிரச்சினைகள்
சமகாலத்தின் 2013, மே 16-30 இதழில் பல க வடக்கு நிலைவரங்கள் குறித்து, விசேடமாக வ சபைத் தேர்தல், தமிழர்களின் நிலத்தை அபகரிக்கு வத்தின் செயற்பாடுகள் பற்றியவையாக அமைந்திரு தப் பிரச்சினைகள் குறித்து நியாயமான நிலைப்ப கொண்டவர்கள் குறிப்பாக சிங்கள சமூகத்தின் மத்திய புத்திஜீவிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் கனதியா இதேபோன்று நாட்டின் எரியும் பிரச்சினைகளில் ஒ றைப் பிரதானமாக எடுத்து ஒவ்வொரு சமகாலம் பல கட்டுரைகளைப் பிரசுரிப்பது பயனுடையதாக சமகாலம் ஆசிரியர் குழு இந்த யோசனையை லெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ரகுபதி சேனாதிராஜா, வல்வெட்டி
தமிழர் விரோத போதை
இராணுவ மயத்திற்கும் நில அபகரிப்புக்கும் ஓம லையல்ல" என்ற தலைப்பிலான தனது கட்டுரை மூ6 வியலாளர் குசல் பெரேரா இராணுவமயத்தின் மூல க்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற அடாத்தான செயல் வில் தென்பகுதிக்கும் பரவும் அபாயம் இருக்கிற
 
 

ட்டுரைகள்
LLOTEST600T ம் இராணு ந்தன. அந் ாடுகளைக் பில் உள்ள
'60Tର0)ର J. ஒவ்வொன்
இதழிலும் இருக்கும். க் கருத்தி
பத்துறை.
ந்தை எல் MLid 26IIL–5
DLOT35 6) L கள் விரை து என்று
சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய முனைந்திருக்கிறார்.
தென்னிலங்கையில் சிங்கள மக்களை தொடர்ந்தும் போர் வெற்றிக்களிப்பில் மித க்கவிட்டுக் கொண்டு தமிழர் விரோதப் போதையில் அவர்களை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டுவரு கின்ற பல நடவடிக்கைகள் சிங்கள சமுதா யத்தின் குடியியல் சுதந்திரங்கள், உரிமைக ளுக்குள் ஏற்கனவே கணிசமான அளவுக்கு ஊடுருவிவிட்டது.
ஆனால், அதை உணர்ந்து கொள்வதற்கு 'அந்த மக்கள் அந்தப் போதையில் இருந்து விடுபட வேண்டுமே. அது நடக்கிற காரி
யமா என்ன.
சிவராமன் சதீஷ், கல்லடி
டாக்டரின் புதிய பாணி
'கொங்கை இழந்த ஹொலிவூட் திரை மங்கை' என்ற தலைப்பிலான நடிகை அஞ்ச லீனா ஜோலி பற்றிய கட்டுரை அபாரம். பத்திரிகைகள் பலவற்றில் மருத்துவக் கட்டு ரைகளை எழுதிவருகின்ற டாக்டர்.எம்.கே. முருகானந்தன் சமகாலத்திற்கு எழுதுகிற கட் டுரைகளில் வித்தியாசமான கோணத்தில், வித்தியாசமான எழுத்துநடையைக் கையா ளுகிறார். எடுத்தாளுகிற விடயதானங்களும் நவீனத்துவமானவையாக இருக்கின்றன. அவரின் ஆக்கங்களைச் சமகாலம் தவறா
மல் பிரசுரிக்கவேண்டும்.
இராசமாணிக்கம் முகுந்தன், கொட்டாஞ்சேனை.
பனுவல் பார்வை
பனுவல் பார்வை நூல் விமர்சனங்களை
இடைக்கிடை காணமுடியவில்லை. சம
காலத்தில் வெளியாகிற சகல அம்சங்களும்
என்ன சதியா..?
ஐ.பி.எல்.போட்டிகளைச் சீர்குலைக்க பாகிஸ்தானியர்கள் சதி செய்வதாக ரி.எஸ்.கணேசன் எழுதியிருக்கிறார். ஏதோ பாகிஸ்தானியர்கள் சதி செய்யாவிட்டால் இந்தியக் கிரிக்கெட்காரர்கள் பணத்துக்கு ஆசைப்படமாட்டார்கள் போன்று.?
நந்தினி சடகோபன், யாழ்நகர்.

Page 7
தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும் என்பது எமது விருப்ப கவனத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன்.
இராமலிங்கம் சுரேஷ் குமார், நெல்சன் பிளேஸ்,
அசாத்சாலி விவகாரம்
அசாத்சாலி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உறுதியாச தமிழ் அரசியல்வாதிகளில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.ய சுமந்திரனும் முக்கியமானவர்கள். அசாத்சாலி கைதும் விடுதை கள் இருவரும் எழுதிய கட்டுரைகள் நன்றாக இருந்தன. ஆனா பிறகு அசாத்சாலியிடமிருந்து உறைப்பான அறிக்கைெ லையே..?
இராம ஜெயம் பிரதி
மெயிலும் டயறியும்
சென்னை மெயிலும் டில்லி டயறியும் இலங்கைத் தமிழ்டே அக்கறைக்குரிய இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து களைத் தருகின்றன. நல்ல பணிசெய்யும் முத்தையா காசிநாதனு தியாதரனுக்கும் எமது பாராட்டுகள்.
ஆனால் ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டியது அ சந்தர்ப்பங்களில் மெயிலும் டயரியும் மிகவும் நீண்ட நீண்டெ றன. இன்றைய வாசகர்களின் மனப்போக்கை உணர்ந்து சாத்தி சுருக்கமாகத் தந்தால் உகந்ததாக இருக்கும் என்பது எனது அபி சதாசிவம் பிள்ளை பூநிஸ்கந்தரா
இலங்கை கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டு சமகாலம் சஞ்சிகையை கடந்த வருடம் ஜூலையிலிருந்து த வருகிறேன். அரசியல், சமூக விவகாரங்களுக்கு முக்கியத்துவ கையில் தமிழில் வருகிற ஒரேயொரு சஞ்சிகை இதுவாகத்த டும். இத்தகைய ஒரு சஞ்சிகை உள்நாட்டு எழுத்தாளர்கள், ச இலக்கியவாதிகளின் பேட்டிகளை ஏன் பிரசுரிக்கக்கூடாது? இ ளையும் படைப்பாளிகளையும் ஊக்குவிப்பதை காட்டிலும் தெ விற்கே கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்கின்ற பாரம்ட கொண்ட ஏனைய பத்திரிகைகள், சஞ்சிகைகளை விடவும் சL மான முறையில் வெளிவரவேண்டும் என்ற அக்கறையில் இ அதன் ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.
ஆர்.முத்தை
6:Բ35
நாம்
 
 

ம் ஆசிரியர் குழு
வெள்ளவத்தை
க் குரல் கொடுத்த ா தலைவர் மனோ ான சட்டத்தரணி லயும் பற்றி அவர் ல், விடுதலைக்குப் யதுவும் வரவில்
பன், வவுனியா,
பசும் வாசகர்களின் விபரமாக தகவல் ணுக்கும் எம்.பி.வித்
வசியமாகிறது. சில வையாக இருக்கின் யமான அளவிற்கு பிப்பிராயம்.
ஜா, நாவற்குழி.
ம்
தவறாமல் வாசித்து ம் கொடுத்து இலங் ான் இருக்க வேண் லைஞர்கள், கலை லங்கை கலைஞர்க தன்னிந்திய சினிமா ரிய பழக்கத்தைக் மகாலம் வித்தியாச ந்த யோசனையை
հայՈ, ԼոոEE505IT.
or tngỡrGt 6Om
ISSN: 2279 - 2031
இருவாரங்களுக்கு ஒருமுறை
மலர் 01 இதழ் 23 2013, ஜூன் 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
(சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி : +94 117322700 FF-GLDufau: Samakalam(ODex
pressnewspaperS.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர்
egressor 1855 érmessior-Lum(Gño (ETT
கொழும்பு-14 இலங்கை Sciaris : samakalamG) expresSneWSpaperS.Ik

Page 8
வரக்குமூலம் ↔ ↔ •
ெ தலதாமாளிகை மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய தற்குப் பிறகு அங்கு கடுமை யான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப் பட்டுள்ள ன. அதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்திரத்ன தேரர் தீக்கு ளித்த சம்பவத்தைப் பார்க்கும் போது தலதாமாளிகையில் போதிய பாதுகாப்பு இன்னமும் இல்லை என்றே தெரிகிறது. ே தரர் தனக்குத்தானே தீமூட்டிய போது தலதாமாளிகையின் பாது காப்பு உத்தியோகத்தர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அர சாங்கம் இப்போது தேரரின் தீக் குளிப்புப் பற்றி முன் கூட்டியே தெரிந்திருந்ததாக ஊடகவிய
GDIGITIrg,60GT C36).uk - 60) Lulu ITL முயற்சிக்கிறது. O
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
இென்று அரசியல் ஒரு வியாபாரமாக மாறிவிட்டது.
சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இரு பிரத னிகள். எம்.பி.க்கள் வாகனங்களை தீர்வையின்றி இ செய்வதற்கான அனுமதியைப் பெறுகிறார்கள் எனச் அனுமதிப்பத்திரம் கிடைத்தது. அதை நான் ஒருகோடி சம் ரூபாவிற்கு விற்றுவிட்டேன். 1988 ஆம் ஆண்டு மன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது ஒரு இல ஆயிரம் ரூபாவைச் செலவு செய்தேன். ஆனால், இ 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 80 ரூபாவைச் செலவு செய்தேன். இதன் காரணத்தினால் த
யல் ஒரு வியாபாரம் என்று நான் சொல்கிறேன். O
பேரக்குவரத்து அமைச்சர் குமரர் வெல்கம
6 புத்த சாசனத்தைப் பாதுகாப்பதில் புத்தச தற்போது முறையாகச் செயற்படவில்லை தில் தீர்மானமொன்றை நாம் எடுக்க வேை வந்துவிட்டது. புத்தசாசன அமைச்சுப் டெ காப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்6 டைக்கவேண்டும். ஏனென்றால் பொது பிக்கை வைத்திருக்கிற ஆள் அவர் தான்.
பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஆலகெரடத்த ஞானசர (
 
 
 

தெற்போதைய பிரதமர் ஓய்வுபெறுவாரே
யானால், அந்தப் பதவிக்கு நியமிக்கப்ப டக்கூடிய மிகவும் பொருத்தமானவர் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேனவேயாவார். அவரைப் போன்று முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட அர சியல்வாதியை இரவோடிரவாக உரு வாக்கிவிடமுடியாது. மக்களுக்குப் பொருளுதவிகளைச் செய்து எவரும் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ வர லாம். ஆனால் முதிர்ச்சியுடைய அரசி யல்வாதியாகிவிடமுடியாது. O
கடற்தொழில் அமைச்சர்ராஜித சேனரத்ன
நான் ஒரு சிறந்த மேளவாத்தியக்காரன். எனது 40 வருடகால அரசியல் வாழ்வில் பல அரசி யல் மேளங்களை நான் அடித்திருக்கிறேன். எனது மேளவாசிப்பில் தனித்துவம் என்ன வென்றால் பலரைப் போன்று அந்த வாத்தியத் தின் கலைநுட்பத்தை நான் இழந்துவிடவில்லை. நான் மேளமடித்துப் பெருவாரியானவர்களைப்
பரவசப்படுத்தியிருக்கிறேன்.
அகரதர அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
பூரீலங்கா ெ ஜனாதிபதி மகிந்த ராஜ 5T60T 5LbL பக்ஷ அமெரிக்க ஜனாதி is) in i பதி பராக் ஒபாமாவை ನಿಣ್ರ யும் விட கூடுதலான அதிகாரங்களை அனுப
LITUIT விக்கிறார். அதனால் நிறைவேற்று அதிகார இறுதியாக ஜனாதிபதி பதவிக்குப் இலட்சம் பதிலாக அரசாங்கத் ான் அரசி தலைவர் என்ற பதவி
யைக் கொண்டுவரும் அரசியலமைப்பு வரைவு ஒன்றை முன்வைக்கி றோம். அந்த அரசாங்கத்
Tசன அமைச்சு தலைவரினால் அதிகா . இது விடயத் ரத்தைத் துஷ்பிரயோகம் ண்டிய தருணம் செய்ய முடியாத வகை
ாறுப்பை பாது ஷவிடம் ஒப்ப பலசேனா நம்
9
தேரர்
யில் அதிகாரங்கள் தெட் டத் தெளிவாக வரை யறை செய்யப்பட்டிருக்
கும்.
ஒதிர்க்கட்சித் அலைவர் ரணில் விக்கிரமசிங்க

Page 9
-> செய்தி
ஐ.தே.க.வின் புதிய அரசி
ரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி புதியதொரு அர சியலமைப்புக்கான யோசனைகளை முன் வைத்திருக்கிறது. அண்மைய எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பெதையும் கொண்டிருக்காத அக்கட்சி புதிய அரசியலமைப்பு குறி த்தும் அதிகாரத்துக்கு வந்த 6 மாதங்க ளில் சர்வஜன வாக்கெடுப்பொன்று மூலம் அந்த அரசியலமைப்புக்கு மக் களின் அங்கீகாரத்தைப் பெறுவது குறித்தும் பேசுகின்ற விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
ஆட்சிமுறையை ஒழித்து, அந்த அதி
காரங்கள் (மக்களினால் தெரிவு செய் யப்படுகிற) பிரதமரிடமும் (அவரே அரசாங்கத்தலைவர்) சபாநாயகர் கவுன்சிலிடமும் பகிர்ந்தளிக்கப்படும்
என்று ஐ.தே.க.வின் தெரிவிக்கப்பட்டிரு லாட்சியை உறுதிட் மான ஆணைக்குழு தற்கு முன்னுரிமை யோசனைகளில் மு
தற்போது நடை
Unbelievable hospitali
Delicious food to suity Attractive natural beau One & Only location ju Everythings withinyo
 
 
 
 

201a in D1-1 9
guidanaoui
Bbdn snu («
சியலமைப்பு யோசனை
1 யோசனைகளில் கும் இரண்டாவது குடியரசு அரசியல க்கிறது. நல் மைப்பை 1978ஆம் ஆண்டு ஐ.தே.க. படுத்த சுயாதீன அரசாங்கமே கொண்டுவந்தது. க்களை நியமிப்ப கடந்த 35 வருடகாலத்தில் 18 தட கொடுப்பது இந்த வைகள் இந்த அரசியலமைப்புக்கு க்கியமானது. திருத்தங்கள்
முறையில் இருக் (54ஆம் பக்கம் பார்க்க)
%2 2
SpeCOMOMO Modero ၅၇၇။
yin a classy standard
GEWÄSSE
鲨
No. 166, St. Koswatta, Nawala, ro pri Ce Rajagiriya, Sri Lanka
Tel 01 1533818201128659940727632858
www.riverfacehotel.com www.facebook.com/opulent river

Page 10
10 2013, ஜூன் 01-15
சமகாலம்
S) செய் பணத்துக்காக என செய்யக்கூடிய குப் கையில் இந்திய கி
ந்திய கிரிக்கெட் அதன் வரலாற்றில் மிகவும் தாழ்ந்த
மட்டத்திற்குச் சென்றிருக்கிறது. அண்மையில் முடி வடைந்த இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்)கின் ஆறாவது போட்டிகளின் போது இடம்பெற்ற 'ஸ்பொட் ஃபிக் சிங்' மற்றும் சூதாட்டங்களையடுத்து மூண்ட சர்ச்சையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கையாண்ட விதம் இந்திய கிரிக்கெட் ஊழலில் இருந்து விடுபட்டு முன்னைய மதிப்பான நிலைக்குத் திரும்பும் என்று நம்புவதற்கு இடம் தருவதாக இல்லை.
ஜூன் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூட் டப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் எடு க்கப்பட்ட முடிவுகள் கிரிக்கெட் விளையாட்டுக்கே பெரும் அவமதிப்பைத் தேடித்தருவதாக இருக்கிறது. ஸ்பொட் ஃபிக்சிங் - சூதாட்டத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை யின் தலைவர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் (மகளின் கணவர்) குருநாத் மெய்யப்பனுக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து மும்பை பொலிஸார் விசாரணை களை நடத்தி வருகின்றனர். மெய்யப்பன் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து பிறகு பிணை யில் வெளியே வந்திருக்கிறார்.
இந்தப் பின்புலத்தில் ஸ்ரீனிவாசனின் கதி குறித்துத் தீர் மானிப்பதற்காகவே கட்டுப்பாட்டுச் சபை கூட்டப்பட்டது. இந்தக்கூட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் அச்சங்களை மேலும் உறுதிப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு அல்லது அதன் இமேஜுக்கு எந்த மதிப்பையும் கொடுக்காத கர்வத்தனமா னதும் பணத்துக்காக எந்தப் பழிபாவத்தையும் செய்யத் தயங்காததுமான ஒரு கும்பலினாலேயே இந்திய கிரிக் கெட் நிருவகிக்கப்படுகிறது என்பது பிரகாசமாக நிரூபிக் கப்பட்டிருக்கிறது. இந்தக் கும்பலுக்கு தங்கள் பதவிகளை யும் செல்வாக்கையும் தவிர வேறு எதிலுமே அக்கறை யில்லை.
பதவிவிலகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஸ்ரீனி வாசன் தொடர்ச்சியாக நிராகரித்துவந்தார். அவர் விலக வேண்டுமென்று வலியுறுத்தி இந்தியாவில் ஆசிரிய தலை யங்கம் தீட்டாத பிரதான பத்திரிகைகளே இல்லை என லாம். மருமகன் மீதான விசாரணைகள் பூர்த்தியாகும் வரையாவது ஸ்ரீனிவாசன் கட்டுப்பாட்டுச் சபையின் தலை வர் பொறுப்பில் இரு ந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென் றும் கோரப்பட்டது. ஆனால், அவர் இணங்காமல் கர்வத் தனமாக பதவியில் தொடர்ந்தார்.

தி ஆய்வு ! தையும்
பலொன்றின் ரிக்கெட்
என்.ஸ்ரீனிவாசன்
இந்நிலையில் கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்க ளில் இருவரும் (சஞ்சய் ஜக்டேல், அஜய் ஷேர்க்) ஐ.பி.எல். ஆணையாளர் ராஜீவ் சுக்லாவும் பதவி விலகியதையடுத்து ஸ்ரீனிவாசன் நிலைவரத்தைப் புரிந்துகொண்டார். என் றாலும், நிபந்தனையற்ற முறையில் பதவிவிலகுவதற்கு
அவர் தயாராயிருக்கவில்லை.
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மெய்யப்பனின் சந்தே கத்திற்கிடமான தொடர்புகள் குறித்து நடத்துகின்ற விசார ணைகளின் இறுதியில் அறி க்கை சமர்ப்பிக்கப்படும் வரை ஸ்ரீனிவாசன் பதவியில் இருந்து ஒதுங்கியிருப்பதென்றும் அதேவேளை, கட்டுப்பாட்டுச்சபையின் அன்றாட அலு வல்களை முன்னாள் தலைவரான ஜக்மோகன் டல்மியா வின் பொறுப்பில் விடுவதென்றும் ஒரு இடைக்கால ஏற் பாடு செய்யப்பட்டது. இதற்குப் பிறகே ஸ்ரீனிவாசன் பத விவிலக முன்வந்தார். ஸ்ரீனிவாசனின் ஆதரவைப் பெற்றவர் டல்மியா என்பதால் பதவியில் இருந்து விலகிய பிறகும் அவரால் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்பாடுக ளின் போக்கைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்ப தில் சந்தேகமில்லை.
(13ஆம் பக்கம் பார்க்க)

Page 11
} செய்தி
மீண்டும் கொந்தளிப்பி
கிப்து மீண்டும் கொந்தளிப்பின் .ெல்ெ இருக்கிறது. ஷரோ கவுன் சில் என்று அழைக்கப்படுகிற (பாராளுமன்றத்தின்) பையையும் அதன் அரசியலமைப்புக் குழுவை யும் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த இரு அமைப் புகளுக் கும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு கடைப்பிடிக்கப்
மேல்ச
பட்ட சட்டங்களை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள் ளாக்கியிருக்கிறது.
மேல் சபையும் அதன் அரசியல மைப்புக் குழுவும் ஜனாதிபதி முஹ மட் முர்சியின் சுதந்திர, நீதிக்கட்சி யின் ஆதிக்கத்தில் உள்ளன. இக்கட்சி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவாகும். இஸ்லாமிய அரசியலமைப்பை வலுக்கட்டாய மாக நிறைவேற்றுவதற்கும் சகோ தரத்துவ இயக்கத்துக்கு விருப்பமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவ தற்குமான ஒரு முயற்சியாக முர்சி மேல்சபையும் அரசியலமைப்புக் குழுவும் தனது கட்சியின் கையில் இருப்பதை உறுதி செய்வதற்கு செயற்பாடுகளையும் சட்டங்களை யும் சூழ்ச்சித் திறமான முறையில் 605 UL UTGÖÖTLITñT.
இவ்விரு தெரிவு செய்வதற்கு கடைப்பிடிக்கப் பட்ட தேர்தல் செயன்முறைகளை சட் டவிரோதமானவை என்று பிரகடனம் செய்ததன் மூலமாக உச்ச நீதிமன்றம் முர்சிக்கும் சகோதரத்துவ இயக்கத் துக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியிருக்கிறது. ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டு, முஸ் லிம் சகோதரத்துவ இயக்கம் அதிகா ரத்துக்கு வந்ததிலிருந்து ஜனாதிபதிக் கும் நீதிமன்றங்களுக்கும் இடையே யான மோதல் நிலை அதிகரித்து வந் திருக்கிறது. முபாரக்கிற்கு ஆதரவான சக்திகளுக்கும் சகோதரத்துவ இயக் கத்துக்கும் இடையே தொடர்ச்சியாக
அமைப்புகளையும்
நடைபெற்றுவருகி களில் உச்ச நீதிப வழங்கியிருக்கும்
யும் அரசியலமை சட்டவிரோதமான6
பிந்திய நிகழ்வாகு
எவ்வாறெனினும் ற்கு ஆதரவான சச் ருக்கு எதிரான சக் யேயான மோதல் றால், சகோதரத்து சட்டவிரோதமான மீதே உச்சநீதிமன்ற ருக்கிறது என்று எச் நாயக சக்திகள் வா நீதிமன்ற
காணப்படக்கூடிய
உச்ச
முரண்பாடுகள்
மேலும் சிக்கலாக்கு மன்றம் முர்சி அரச தில் அறைந்திரு அந்த அறை கடுை யைத் தரக்கூடியதா
உதாரணத்துக்கு
லாம். மேல்சபைை னது என்று பிரகட அதேவேளை, அ6 கலைத்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்க வருட முற்பகுதியி தின் கீழ் சபைக்கான
 
 
 
 
 

FD56)D
2013, D1-15 11
ஆய்வு
ன் தறுவாயில் எகிப்து
ன்ற மோதல் நிலை மன்றம் தற்போது
(மேல்சபையை }ப்புக்குழுவையும் வை என்ற) தீர்ப்பு
D.
b, இது முபாரக்கி திகளுக்கும் அவ திகளுக்கும் இடை அல்ல. ஏனென் |வ இயக்கத்தின் செயற்பாடுகள் ம் தீர்ப்புக் கூறியி ப்ெதில் உள்ள ஜன திடுகின்றன. த்தின் தீர்ப்பில் நாக இருக்கும் பிரச்சினையை கின்றன. உச்ச நீதி ாங்கத்திற்கு முகத் 5கிறது. ஆனால் மயான வேதனை க இல்லை.
ஒன்றைக் கூற ப சட்டவிரோதமா னம் செய்திருக்கிற தை உடனடியாகக் உச்சநீதிமன்றம் வில்லை. அடுத்த ல் பாராளுமன்றத் 1 தேர்தல்கள் நடத்
தப்படும்வரை இந்த மேல் சபை தொடர்ந்தும் செயற்படும். இதன் அர்த்தம் அதிகாரமும் மதிப்பும் பெரு மளவுக்கு மலினப்படுத்தப்பட்ட மேல்சபையொன்றை எகிப்து பல
மாதங்களுக்குக் கொண்டிருக்கப்
போகிறது என்பதாகும்.
அதே போன்றே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்ட விரோதமானதாக்கியிருக்கின்ற
அரசியலமைப்புக்குழுவை
அதேவேளை,அக்குழுவினால் வரை யப்பட்ட அரசியலமைப்பு தொடர்ந் தும் நடைமுறையில் இருக்கும். சர்வ ஜனவாக்கெடுப்பில் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டதால், அது மக்க ளின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப் பில் கூறியிருக்கிறது.
முபாரக்கிற்கு பின்னரான எகிப் தின் அரசியல் மாறுதல் கால கட்டம் நாளுக்கு நாள் மேலும் சிக்கலடைந்து வருகிறது. சகோதரத்துவ இயக்கமோ அல்லது எதிரணியோ உச்சநீதிமன் றத்தீர்ப்பினால் மகிழ்ச்சியாக இல் லை. அவர்கள் வீதிகளில் இறங்கக்கூ டிய சாத்தியங்கள் இருக்கின்றன. இதனால் பொருளாதார மீட்சி மேலும் தாமதிக்கப்படப் போகிறது. நீதிமன்ற ங்களுடனான பிந்திய முரண்நிலை யின் விளைவாக முர்சி மேலும் பல வீனமானவராக்கப்பட்டிருக்கிறார்.

Page 12
2 20:13, Eghiaնr g1-15
FIDELFraði)
இன நெருக்கடிக்கு அரசிய திற்கு அக்கறையில்லை.
ՍrԾՆ GlԺԾԾԾԾ(3ԾչյԾծorլգա (35
குறைபாடுகளுக்கு மத்திய 13ஆவது திருத் ஒரு முறைப்படி தொடக்கப்புள்ள
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
பெரும்பான்மையினவாகும், இராணுவமயவாகும் ஊடாக குடும்ப ஆட்சிக்கான அதிகாரங்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்
உள்நாட்டு அரசியல்
லங்கை ஐ இ ஜெயவர்த பிரதமர் ராஜீவ் ஜூலையில் கைச் இலங்கை சமாதா யைத் தொடர்ந்து லமைப்பிற்குக் 13 ஆவது திருத்த சர்ச்சைக்கும் ெ தாக மாறியிருப்ப தாக இருக்கிறது. ற்குப் பிறகு எமக் கள் கிடைத்தன. கும் கிழக்கும் இை உட்பட சகல ப சபைகள் தெரிவு ஆனால், பொலி அதிகாரங்களைப் ஒருபோதுமே மு முறைப்படுத்தல் இல்லை. இறுதிய மாதம் ஜெனீவாவி LD6öfg, 2 sla)LD& நிறைவேற்றப்பட்ட மறைமுகமாகக்
 

ல் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கத்
அடையப்பட்ட இராணுவ வெற்றிக்கு அப்
வையில்லை என்றே அது நம்புகிறது
ஜனாதிபதி ஜே.ஆர் னவும் இந்தியப் காந்தியும் 1987 சாத்திட்ட இந்தியான உடன்படிக்கை இலங்கை அரசிய கொண்டுவரப்பட்ட ம் மீண்டும் பெரும் விவாதத்திற்குமுரிய தைக் காணக்கூடிய அந்தத் திருத்தத்தி க்கு மாகாண சபை ஆரம்பத்தில் வடக் ணைந்த ஒரே அலகு ாகாணங்களுக்கும் செய்யப்பட்டன. ஸ் மற்றும் காணி பொறுத்தவரை ழுமையான நடை இடம்பெற்றதாக ாக கடந்த மார்ச் ல் ஐக்கிய நாடுகள் 5ள் பேரவையில் - தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட
தைப் போன்றும் இவ்வருடம் ஆரம் பத்தில் மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பானிய அரசாங்கத்துக்கு உறுதிய ளித்ததைப் போன்றும் எதிர்வரும் செப்டெம்பரில் வடக்கில் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுமா என்பதிலேயே தற்போது கவனம் சென்றிருக்கிறது. வடக்கில் என்றா லென்ன வேறு எங்காவது என்றா லென்ன மாகாணசபைகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் அரசாங்கத்திற்குள் இருக்கிறார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் வேண்டுமானால் மாகாண சபைகளை இயங்கவிடலாம் என்று ஒருவித விட்டுக் கொடுப்பைச் செய்ய இவர் கள் தயாராயிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. 13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை தற்போது நாட்டில் காணப்படக்கூடியதாக இருக்கிற நிலைமை இதுவேயாகும்.
இவ்வருடம் நவம்பரில் இலங்கை யில் நடைபெறவிருக்கும் பொதுநல வரசு உச்சி மகாநாடு காரணமாகவே வடமாகாணசபைத் தேர்தல்கள் பற் றிய அக்கறைகள் அவசரமாகக் கிளம் பியிருக்கின்றன. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதும் இத்தேர்தல் பற் றிய மேலதிக அக்கறைகளுக்குக் கார ணமாகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மார்ச்சில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நவ நீதம்பிள்ளை செப்டெம்பரில் பேர வையின் கூட்டத்தில் இலங்கை நிலை வரம் குறித்து வாய் மூல அறிக்கை யொன்றை வழங்க வேண்டியிருக்கி றது. அடுத்து பொதுநலவரசு அமைப் பின் அமைச்சர்கள் மட்ட செயற்

Page 13
பாட்டுக்குழுவின் இன்னொரு கூட் டம் செப்டெம்பரில் நடைபெறவிருக் கிறது. பொதுநலவரசு அமைப்பின் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளுக்கு இசைவாக உறுப்பு நாடுகள் செயற்படுகின்ற னவா என்பதைக் கண்காணிப்பதே இந்தச் செயற்பாட்டுக்குழுவின் பணி யாகும். பொதுநலவரசின் கோட்பாடு களுக்கு இசைவாக ஒரு உறுப்பு நாடு
செயற்படவில்லை என்று கண்டால், இந்தக் குழுவினால் செய்யப்படக் கூடிய மிகவும் கடுமையான சிபாரிசு அந்த நாட்டை பொதுநலவரசு அமை ப்பிலிருந்து இடைநிறுத்துமாறு கேட் பதாகும்.
இறுதியாக இந்த அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக்குழு கடந்த ஏப்
இருக்கக்கூடிய செ ரிலில் லண்டனில் கூடியது. இலங்கை
காட்டு முகமாகச் யின் மனித உரிமைகள் நிலைவரம்
என்று நம்பப்படு தொடர்பாக ஆராய்ந்த குழு பொது நலவரசு உச்சிமகாநாட்டை இலங்
வடச் கையில் அல்லாமல் வேறு எங்காவது
நடத் ஒரு நாட்டில் நடத்துமாறு கடுமை
கக்சு யான சிபாரிசைச் செய்யக்கூடுமெ
நீலம் ன்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
நாட் அவ்வாறு நிகழவில்லை. இலங்கை
தற்கு அரசாங்கத்துக்கு இந்தியா அளித்த ஆதரவே இதற்குக் காரணம் என்று
ஆண்டில் 13 ஆவு பரவலாக நம்பப்படுகிறது. வடக்கில்
வேற்றப்படுவதற்கு மாகாண சபைத் தேர்தலை செப்டெம்
யாக இருந்த நா பரில் நடத்துவதாக இலங்கையினால்
இந்தியா எமது இ அளிக்கப்பட்டிருக்கக்கூடிய உறுதி
அரசியல் தீர்வெ மொழிக்கு பிரதியுபகாரமாக பொது
கூறாக' மாகாண - நலவரசு உச்சிமகாநாடு இலங்கை
கலுக்காகவே இ யில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்
கொடுத்து வந்திரு றப்படாதிருப்பதை உறுதிசெய்வ
- இனநெருக்கடிக் தற்கு இந்தியா உதவியிருக்கிறது தீர்வு என்ற வ.ை என்று கூறப்படுகிறது..
யில் 13ஆவது திரு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை
களில் அடங்கியிரு கள் பேரவையில் கடந்த வருடமும்
எடுக்க வேண்டிய இவ்வருடமும் இலங்கை தொடர்பில்
பின்வருமாறு நிரற் கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்க
• அதிகாரச் சமநி ளையும் ஆதரித்தே இந்தியா வாக்க
சாங்கத்துக்குச் < ளித்திருந்தது. பொதுநலவரசு உச்சி
வாக இருந்துவ மகாநாடு இலங்கையில் நடைபெறு
மீண்டும் மீண் வதை உறுதி செய்வது தொடர்பில்
திக் காட்டப்பட் காணப்பட்டிருக்கக்கூடிய 'பரிமாற்
இலங்கை ஒ றம்' அல்லது 'உடன்பாடு' கொழும்பு
அரசு என்று - அரசாங்கத்தின் மீது இந்தியாவுக்கு
பொறிக்கப்பட்ட

சமகாலம்
2013, ஜூன் 01-15 13
ல்வாக்கை வெளிக்
செய்யப்பட்டது றெது. 1987 ஆம்
பொதுநலவரசு செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
5கில் மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பரில் துவதாக இலங்கையினால் அளிக்கப்பட்டிருக் -கூடிய உறுதிமொழிக்கு பிரதியுபகாரமாக பொது பரசு உச்சி மகாநாடு இலங்கையிலிருந்து வேறு டுக்கு மாற்றப்படாதிருப்பதை உறுதி செய்வ 5 இந்தியா உதவியிருக்கிறது
பது திருத்தம் நிறை 5 அனுசரணை ட்கள் முதலிருந்து னநெருக்கடிக்கான ான்றின் 'மையக் அதிகாரப்பரவலாக் டையறாது குரல் க்கிறது. கான அரசியல் கயில் நோக்குகை நத்தத்தின் ஏற்பாடு 5க்கும் கவனத்தில் சில அம்சங்களை படுத்தலாம்.
லை மத்திய அர =ாதகமாகவே வலு ந்திருக்கிறது. இது டும் வெளிப்படுத் நள்ளது. த ஒற்றையாட்சி அரசியலமைப்பில் -ருக்கும் ஏற்பாட்
டின் மூலமாக இது வலிதாக்கப் படுகிறது. 1987ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீர்மானம் இதை உறுதிப்படுத்தியது. மத்திய அரசாங்கத்துக்கு அனு கூலமான சமச்சீரின்மையை (மத் தியில் அதிகாரத்தில் இருப்பதும் மாகாணத்தில் அதிகாரத்தில் இருப் பதும் ஒரே கட்சியாக இருந்தாலும் கூட) நாடுபூராகவும் காணப்படக் கூடியதாகவுள்ளது பதின் மூன்றாவது திருத்தமும் மாகாண அதிகாரப்பரவலாக்கலுக் கான அதன் ஏற்பாடுகளும் ஒரு போதுமே முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. அரசியல் தீர்வொன்றுக்கான அணுகுமுறையாக செய்யப்பட்டி ருக்கும் மாகாண அதிகாரப்பரவ லாக்கம் போதுமானதல்ல என் பதை உறுதி செய்கின்ற அதே வேளை, 13 ஆவது திருத்தத்துக்கு

Page 14
கும்.
14 2013, ஜூன் 01-15
சமகாலம்
அப்பால் (13+) செல்வது குறித்த |
டமைப்பின் தலை பேச்சுகள் இரண்டகத்தனமான
கூடிய அந்த மாக வையும் ஏமாற்றுத்தனமானவை
பிரிவினைக்கு வ யாகும். ஏனென்றால் உண்மை
தற்போதைய . யில் நடைமுறையில் காணக்கூடிய
இருக்கின்ற தீவிர தாக இருப்பது 13 ஆவது திருத்
கள் கவலை வெ தத்துக்கு (13-) குறைவானதேயா
ருக்கின்றன. இந்த
வீரவன்சவின் தே இனநெருக்கடிக்கு - அரசியல்
னணி, ஜாதிக இணக்கத் தீர்வொன்றைக் காண்ப
கோதாபய மற்றும் தற்காக 13 ஆவது திருத்தத்துக்கு
போன்ற குழுக்கள் அப்பால் செல்வதற்கான முயற்சி
13 ஆவது திருத்த கள் மேற்கொள்ளப்பட்டன. குமார
வதற்கான சட்டமூ துங்கவின் 2000 அரசியலமைப்பு
ஹெல உறுமய ப நகல்வரைவு தொடக்கம் ஜனாதி
கொண்டுவந்திருப் பதி ராஜபக்ஷவினால் நியமிக்கப்
கூடியதாக இருக்கி பட்ட சர்வகட்சி மகாநாடு பிரதிநி
றும் பிராந்திய தித்துவக்குழு (APRC)வுக்கு
பின்புலத்தில் வி ஆலோசனை வழங்க அமைக்கப்
ளைச் செய்வதற்கு பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தாக ஜாதிக ஹெ
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீ ஆகஸ்ட் இறுதியில் இலங்கைக்கு வருகைதர வடமாகாண தேர்தல் பற்றிய கூடுதல் அக்கா காரணமாகிறது. செப்டெம்பரில் இலங்கை குறித்து ஜெனீவாவில் வாய்மூல அறிக்கை வழங்கவேண்டியிருக்கிறது
வரை அந்த முயற்சிகள் அடங்கு -
போது கூறுகிறது. கின்றன.
யுறவு அமைச்சர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங் -
எல்.பீரிஸுடன் களுடன் கூடியதொரு வடமாகாண
பேசிய இந்திய ெ சபை, அதுவும் தமிழ்த் தேசியக் கூட்
சர் சல்மான் குர்ஷி,

மையில் அமையக் தத்தை ரத்துச் செய்யும் எந்த முயற்சி ாண சபை நாட்டுப்
யிலும் இறங்க வேண்டாமென்று ழிவகுக்கும் என்று
எச்சரித்ததாகத் தெரிய வருகிறது. அரசாங்கத்திற்குள்
எவ்வாறெனினும் ஜாதிகஹெல உறு - வலதுசாரிச் சக்தி
மய மாகாண சபைகளுக்கு காணி ரியிட்டுக் கொண்டி |
மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இரு ச் சக்திகளில் விமல்
க்கக்கூடாது என்றே வலியுறுத்திக் கசிய சுதந்திர முன்
கொண்டிருக்கிறது. மத்தியில் மேற் ஹெல உறுமய,
கொள்ளப்படுகின்ற சட்டவாக்கங்க » பொதுபல சேனா
ளில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை 1 அடங்குகின்றன.- யும் மாகாண சபைகளுக்கு இருக்கக் தத்தை ரத்துச் செய்
கூடாது என்றும் அவர்கள் வலி லம் ஒன்றை ஜாதிக
யுறுத்துகிறார்கள். மாகாணங்கள் பாராளுமன்றத்திற்கு
இணைக்கப்படலாகாது என்பதும் ப்பதையும் காணக்
அவர்களின் நிலைப்பாடு. றெது. சர்வதேச மற்
தீவிரவலதுசாரி சிங்கள் சக்திகளி நெருக்குதல்களின்
னால் வெளிப்படுத்தப்பட்டுவருகி ட்டுக் கொடுப்புக
ன்ற மேற்கூறப்பட்ட கருத்துகளுக்கு தத் தயாராயிருப்ப
தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடமி மல உறுமய இப்
ருந்தும் தாராளவாத சிந்தை கொண்ட
தரப்புகளிடமிருந்தும் பிரதிபலிப்பு தம்பிள்ளை
கள் வருகின்றன. இவர்கள் 13 ஆவது இருப்பதும்
திருத்தத்தின் போதாமைகளை ஏற் றைகளுக்கு
றுக்கொள்கின்ற அதேவேளை, அந் நிலைவரம்
தத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்
டுமென்ற கோரிக்கை ஏற்புடையதல்ல யொன்றை
என்று கூறுகிறார்கள்.இவர்களைப் பொறுத்தவரை13 ஆவது திருத் தத்தை ஒழிக்கவேண்டுமென்ற கோரிக்கை சிங்கள மக்களைக் கவரு வதற்கான ஒரு பெரும்பான்மைவாத அரசியலின் வெளிப்பாடாகும். அது நாட்டில் உள்ள ஏனைய சமூகங்க ளின் உரிமைகளுக்குப் பின்னடைவா கப் போய்விடும்.
பதின்மூன்றாவது திருத்தம் பிரச்சி னைக்குரியதாக இருக்கிறது. என் றாலும், அதை மறுதலிப்பது பெரும் பான்மைவாதத்தை நிறுவனமயப் படுத்துவதற்கும் வடக்கில் இராணுவ மயத்தை முன்னெடுப்பதற்கும் அர சாங்கத்துக்கு அனுமதிப்பத்திரத்தைக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும். இந்த அடிப்படையில் நோக்குகையில், அர
சியல் தீர்வைப் பற்றிப் பேசும் போது இலங்கை வெளி
அரசாங்கம் 13+ என்று குறிப்பிட்டு பேராசிரியர் ஜி.
வந்திருப்பதனால், 13ஆவது திருத் தொலைபேசியில்
தம் அடையாள பூர்வமான அந்தஸ் வளியுறவு அமைச்
தைப் பெற்றிருக்கிறது. அத்திருத்தம் த் 13 ஆவது திருத் ஒரு ஆரம்பப்புள்ளி என்பதில் பேரம்

Page 15
பேசலுக்கு இடமேயில்லை.
இந்த அரசாங்கம் அரசியல் இணக் கத் தீர்வொன்றுக்கான யோசனை களை முன்வைக்கவில்லை. 13+ என் பதன் அர்த்தம் கணிசமான அதி காரங்களின்றி மத்தியில் ஒரு இரண் டாவது சபை என்றே தெரிகிறது. தற் போதைய மாகாண மட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்குப் பதிலாக மாவட்ட மட்ட அதிகாரப்பரவலாக் கம் குறித்தும் அரசாங்கம் கதைக்கி றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் பேச்சுவார்த்தைகளை நடத்துவ தில் மானசீகமான பற்றுறுதியை அர g-Tilgh வெளிக்காட்டவில்லை. அரசியல் இணக்கத் தீர்வொன்று குறித்து முடிவுக்கு வருவதற்கு உகந்த அரங்கு என்று அரசாங்கம் விரும்பு கிற பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நோக்கி சகல தரப்பினரும் நகரக் கூடிய அணுகுமுறையையும் ஆட்சி
யாளர்கள் கடைப்பிடிப்பதாக இல்லை.
இனநெருக்கடிக்கு அரசியல் இணக்
கத் தீர்வொன்றைக் காண்பதில் அர சாங்கத்துக்கு அக்கறையில்லை என் பது தெளிவானது. அடையப்பட்ட இராணுவ வெற்றிக்கு அப்பால் செல்ல வேண்டிய தேவையில்லை என்றே அதன் மனதளவில் அர சாங்கம் நம்புகிறது. மனித உரிமை மீறல்கள், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான அர சாங்கத்தின் அணுகுமுறைகளும் மனப்போக்கும் இதையே தெளிவாக வெளிக்காட்டுகிறது. ஒற்றையாட்சி
யின் கீழ் அதன் பலப்படுத்துவது, னவாதம் மற்றுட வாதம் என்பவற்றி ஆட்சிக்கான அதி: படுத்துவது என்ப தின் முன்னுரிமைக் என்றே தோன்றுகி அதிகாரப் பரவல் தும் செயற்பாடுக கம் திட்டமிட்டமு டுத்து வந்திருச் வெளிப்படையான நாட்டுப்புற திட்ட திவிநெகும சட்டம் குச் சிறந்த உதாரண நீதிமன்றத்தில் தாக் மனுவையடுத்து நச் புற திட்டமிடல் ச பெறப்பட்டது. தி மூலம் மாகாண அ கத்தை மீறுவதாக உச்சநீதிமன்றம் பிறகு பிரதம நீதிய குற்றப்பிரேரணை பட்டு அவரைப் பத் கூத்து அரங்கேற்ற திவிநெகும சட் சாங்கம் பாராளு வேற்றிக் கொண்ட வடக்கில் தனிய மான பெருமளவு கரிப்பதற்கு தற்பே படுகிற நடவடிக்ெ க்கு எதிரான வழ னால் தெரிவுசெய்
(08ஆம் பக்கத்தொடர்ச்சி.)
இந்தியக் கிரிக்கெட்டின் மதிப்பு இன்று படுமோசமான நிலையில் இருக்கிறது என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. உலகில் உள்ள கிரிக் கெட் கட்டுப்பாட்டுச் சபைகளில் மிக வும் பணக்காரச் சபையான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பாதுகாவலர்கள் இந்த கனவான் விளையாட்டுக்கே தாங்கள் சாபக்கே டாக இருப்பதை நிரூபித்து நிற்கிறார் கள். பூரீனிவாசனும் அவரது பரிவா
ரங்களும் தலைை ர்ந்தும் இருப்பார் போதைய சகதிக்கு யக் கிரிக்கெட்டை வழி அறவே கிை இந்திய ஊடகங் உறுதியான அபிட் கிறது. அவர்கள் பதவிவிலகி சபையை முழுெ மைக்க வழிவிடே இந்த ஊடகங்களி

ட்டுப்பாடுகளைப் பெரும்பான்மையி இராணுவமய ன் ஊடாக குடும்ப காரங்களை வலுப் னவே அரசாங்கத் குரிய விடயங்கள்
து. ாக்கத்தைத் தளர்த் ளையே அரசாங் றையில் முன்னெ கிறது து. நகர மற்றும் மிடல் சட்டமூலம், ஆகியவை இதற் னங்களாகும். உச்ச
என்பது
கல் செய்யப்பட்ட 5ர மற்றும் நாட்டுப் ட்டமூலம் வாபஸ்
விநெகும அதிகாரப்பரவலாக் அமைகிறது என்று தீர்ப்புக்கூறியது. ரசருக்கு எதிராக கொண்டுவரப் நவி நீக்கும் கேலிக் ப்பட்டதையடுத்து டமூலத்தை அர மன்றத்தில் நிறை
து. பாருக்குச் சொந்த காணிகளை அப ாது மேற்கொள்ளப் கைகளும் அவற்று க்குகளும் மக்களி ju JL"JUL' L ëlaslaj5)
3-L' L
2oаз, аgglвіто1—15 15
யன் நிருவாகத்தின் எந்தவிதமான நெருக்குதலும் இன்றி தங்குதடை யின்றி, வடக்கில் தன்னெண்ணப்படி செயற்படுவதில் அரசாங்கம் கொண் டுள்ள நாட்டத்தை அம்பலப்படுத்து கின்றன.
நல்லிணக்கத்துக்கும் இலங்கை யின் சகல பிரிவு மக்கள் மத்தியிலு மான ஐக்கியத்துக்கும் இனநெருக் கடிக்கான அரசியல் இணக்கத் தீர்வு அத்தியாவசியமானதாகும். குறைபா டுகள் இருக்கின்றபோதிலும் கூட, பதின்மூன்றாவது திருத்தம் அரசியல் தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை ஒரு முறைப்படியான தொடக்கப் புள்ளியாகும். அதைக் குளறுபடிக் குள்ளாக்குவதற்கான முயற்சிகள் எல் லாம் முழுநாட்டுக்குமே பாதகமாக அமையக்கூடிய பெரும்பான்மையி னவாதம் மற்றும் இராணுவமய வாதம் ஆகியவற்றைக் கீழ்க் கட்டு மானமாகக் கொண்ட குடும்ப ஆட் சித்திட்டத்தில் எந்தளவுக்கு பிரமை கொண்டதாக அரசாங்கம் இருக்கிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டு கிறது.
பயமுறுத்துவதனாலும் வெறுப்பை வெளிக்காட்டுவதனாலும் 26IO) விளைவிப்பதனாலும் ஆட்சி செய்ய முடியாது என்பதை பெரும்பான்மைச் சமூகமும் அர சாங்கமும் விளங்கிக்கொள்ள வேண் டியது அவசியமாகும். நாடு அபி விருத்தி கண்டு சுபீட்சமடைய வேண்டுமானால், இந்த விளக்கப் பாடு இன்றியமையாதது. வ
நாட்டை
மயிடத்தில் தொட களேயானால் தற் ள் இருந்து இந்தி மீட்டெடுப்பதற்கு டயாது என் பதே 5ளின் பரவலான பிராயமாக இருக் ஒட்டுமொத்தமாக
கட்டுப்பாட்டுச் மாற்றிய வண்டும் என்பதே
)LDULIfT5}5
ன் கோரிக்கையாக
இருக்கிறது. இக்கோரிக்கை இந்திய கிரிக்கெட்டின் நலன்களிலும் மதிப்பி லும் அக்கறைகொண்ட தரப்புகளின் பொதுவான அபிப்பிராயம் என்ப தில் சந்தேகமில்லை.
தற்போதைய கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபை அதன் சேஷ்டைகளின் விளைவாக இந்தியாவுக்கே பெரும் வெட்கக்கேடாகப் போய்விட்டது. அதற்கு தொடர்ந்தும் பதவியில் இருக்க தார்மீக உரிமையில்லை.

Page 16
பேராசிரியர்
ரஜீவ விஜேசிங்க எம்.பி.
அரசியலமைப்புக்கா ஆவது திருத்தமும் இந்தியாவும் எழுதுமாறு சமகாலம் ஆசிரியர் குழு என்ன கட்டுக்கொண்டதற்கு முதலில் நன்றி. வே. பின்புலங்களில் இந்த விடயம் குறித்து நா கனவே கருத்துகளைத் தெரிவித்திருக் என்றபோதிலும், தற்போது இந்தியாவின் ( ரிமைக்குரியவை எவை என்பதை மதிட் தும் அவற்றுக்கு எவ்வாறு நாம் பிரதிபலி வெளிக்காட்ட வேண்டுமென்று சிந்தி பயனுடையதாக இருக்குமென்று நினைக்கி இவ்வாறு செய்யும் போது அதில் சம்பந்த கோட்பாடுகளைப் பற்றி நாம் தெளிவாக வேண்டும்.
1.இலங்கையர்கள் என்ற வகையில் எமது ( தேசிய நலன் எமக்கு முதல் முக்கியத் வாய்ந்தது. இலங்கையின் ஒருமை டையும் சுயாதிபத்தியத்தையும் பேணி காப்பதும் அரசியலிலும் அபிவிருத்தி
錢 錢 (Lp 6) O U. 13ஆவது திருத்தம் : தொடர்பான விவாதம் வமான வா ளைப் பெற்று பிரஜைகளும் தங்கள் நாட்டில் திருப் வாழக்கூடியதாக இருப்பதை உறுதி ( தும் இதில் அடங்குகிறது. 2.தெற்காசியர்கள் என்ற வகையில் நாம் பி யத்தில் இந்தியா வகிக்கின்ற முக்கியத் வாய்ந்த பங்கை அங்கீகரிக்கவும் வே6 இந்தியா எந்தவொரு வட்டாரத்திலிரு நெருக்குதல்களுக்கு ஆளாகுவதற்கு நா ணமாகாமல் இருப்பதை (எமது சொந்த களுக்கு எந்தவிதமான பாதிப்புமி வகையில்) உறுதிப்படுத்த வேண்டும் இது அர்த்தப்படும்.
 
 
 

6 13
பற்றி 160ਲੰਡੇ றுபட்ட ன் ஏற் கிறேன் முன்னு பிடுவ
ப்பதும் ேெறன். ÜLILL
இருக்க
சொந்த 5துவம் l UTL ப்பாது
J FT 95 Lou சமத்து ய்ப்புக
)l ᎦᏪ5ᎶᎠ தியாக செய்வ
பிராந்தி
துவம்
ருந்தும்
Lfo 95FTIJI நலன் ல்லாத என்று
இலங்கையும் இந்தியாவும் சய்ய வேண்டிய காரியங்கள்
இரண்டாவது கோட்பாட்டை நாம் மீறியதன் காரணத்தினாலேயே இந்தியாவுடன் முரண் நிலைக்குள் நாம் அகப்பட்டுக் கொண்டோம் என் பது தெளிவானது. குறைந்தளவு ஆக்ரோஷத் துடன் இந்தியா பிரதிபலிப்பைக் காட்டியிருக்க முடியும் என்கிற அதேவேளை, இரு வட்டாரங்க ளில் இருந்து நெருக்குதல்களை இந்தியா எதிர் நோக்கியதற்கு ஜெயவர்தன அரசாங்கம் பொறுப் பாக இருந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். முதலாவது நெருக்குதல் தமிழ் நாடு மாநிலத்திலி ருந்து வந்தது. இதற்கு காரணம் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு மாத்திரமல்ல, அவர்களுக்கு எதிரான வன்முறையும் ஒடுக்கு முறையும் என் றும் கருதப்பட்ட விடயங்களாகும்.
இரண்டாவது நெருக்குதலே இந்தியாவுக்குக் கூடுதல் கவலையைக் கொடுத்தது. அது இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடு களுடன் சம்பந்தப்பட்டதாகும். இலங்கையின் வெளியுறவுக்கொள்கைத் தீர்மானங்கள் இந்தியா வின் நலன்களைக் கணக்கில் எடுப்பதை உறுதிப் படுத்துவதற்கு செய்யப்பட்ட அந்த உடன் படிக்கை (திருகோணமலை துறைமுகம், எண் ணெய்க் குதங்கள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஒலிபரப்புவசதிகளை வழங்குதல் ஆகியவற்று டன் தொடர்புடைய ஏற்பாடுகள் முக்கியமான வை) கெடுபிடி யுத்த பின்புலத்தில் (Cold War context) அமெரிக்காவுடனான ஜெயவர்தன வின் நெருக்கம் இந்தியாவை ஆழமாகக் கவலை கொள்ள வைத்தது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
இந்தியாவை ஒரு விரோதச் சக்தியாக அமெ ரிக்கா பார்த்த நாட்கள் அவை. இந்தியாவைச் சீர் குலைக்க திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு அமெரிக்கா தயங்காத நாட்கள் அவை. 1950களில் இந்தியாவில் இடம்பெற்ற

Page 17
மொழிக் கலவரங்களில் தமிழ் நாட்
ணமாகும். டில் இடம்பெற்ற நிகழ்வுகள் மிகவும்
விசித்திரம் என் ஆக்ரோஷமானவை. அந்த மொழிக்
கயெடா இயக்கம் கலவரங்கள் குறித்து எழுதியிருக்கும்
காவினாலேயே சல்மான் ருஷ்தி வீதிவன்முறைக
பட்டது. ஆப்கானி ளைத் தூண்டிவிடுவதில் அமெரிக்கா
சோவியத் படைக வின் பங்களிப்புக் குறித்து விபரமா
வதற்கு மத அடிப் கக் குறிப்பிட்டிருப்பதைக் காணக்
ளைப் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. நேரடியான தொடர்புகள் குறித்துக் கூற முடியா
கெடுபிடி யுத்த விட்டாலும், அந்த நாட்களில் இந்
அமெரிக்காவி தியா சின்னாபின்னமாவதைக் காண
பிரவேசிப்பதர் அமெரிக்கா விரும்பியது என்பதிற்
ஜெயவர்தன 0 சந்தேகமில்லை. மிஷனரிகளின்
முயற்சிகளின ஊடாக நீண்டகால அமெரிக்கத் தொடர்புகளைக் கொண்டிருந்த தமிழ்
குழம்பிப் போய நாடு இதற்கு வெளிப்படையான கரு
அன்று இந்திய வியாகப் பயன்படுத்தப்பட்டிருக்
தலையீட்டுக் கவும் முடியும்.
காரணம் இது 1970களில் இந்தியா பலம் வாய்ந் ததும் ஒப்பீட்டளவில் ஐக்கியப்பட்ட
திட்டத்தின் கீழே துமான ஒரு தேசமாக வளர்ந்துவிட்
ரிக்கா செய்தது. டது. என்றாலும் கொதிநிலை
அமெரிக்கர்கள் லி அடங்கிப் போய்விடவில்லை. இதை
றும் பலபகுதிகள் 1980களில் பஞ்சாபில் காணக்கூடிய
பயன்படுத்தி வந்தி தாக இருந்தது. தற்போது தொடரு
பதை நாம் காண. கின்ற நக்சலைட் போராட்டங்களும்
தது. பயங்கரவாதி இதை உணர்த்தி நிற்கின்றன.
ப்பதற்காக ஜெனர ஆனால், காஷ்மீரில் உள்ள பதற்ற
கின் ஆட்சியின் கீ நிலையே இந்தியாவை மிகவும் கூடு
தானுக்கு அமெரிச் தலாக கவலை கொள்ள வைக்கிறது. அங்கு பயங்கரவாதத்தை ஊக்குவிப்
நாம் உடன்ப பதற்கு இடையறாத வெளித்தலையீ
கைச்சாத்திட் டுகள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்
தனமான கார் றன. அமெரிக்காவின் போர்க்கப்பல்
ஈடுபடுவதில் (Uss Cole) 2000 அக்டோபரில் யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்
உறுதியளித். தில் எண்ணெய் நிரப்புவதற்காக
இந்தியா எம்0 தரித்து நின்றபோது அதன் மீது அல்
கவலைப்படு கயெடா இயக்கம் தற்கொலைக் குண்
கொண்டது. டுத்தாக்குதலை நடத்தியது. இதற்குப்
எமக்கு கிடை பதிலடியாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குத
தாராளமான 8 லில் பலியானவர்கள் காஷ்மீரில் நட
தவிர வேறெ வடிக்கைகளுக்காக பயிற்சி கொடுக் கப்பட்டுக் கொண்டிருந்த பயங்கர
களை வாரியிறைத் வாதிகள் மாத்திரமே. இச்சம்பவம்
ஸியாவும் அவர் காஷ்மீரில் எந்தளவு தூரத்திற்கு
க்குள் இருந்த தீ வெளித்தலையீடுகள் இருக்கின்றன
சிலவும் இந்த நிதி என்பதற்குப் பிரகாசமான ஒரு உதார
யாவிற்குள்ளும் !

சமகாலம்
2013, ஜூன் 01-15
எவென்றால், அல்முதலில் அமெரிக் உற்சாகப்படுத்தப் ஸ்தானில் இருந்து ளை வெளியேற்று படைவாதச் சக்திக பம் தந்திரோபாயத் கத்திற்குள்
ன் தரப்பில் Dகு எடுத்த
ால் இந்தியா பிருந்தது. பாவின் கான பிரதான
வே.
யே இதை அமெ அதே திட்டத்தை பியா, சிரியா மற் பில் தொடர்ந்தும் இருக்கின்றனர் என் க்கூடியதாக இருந் களைப் பயிற்றுவி எல் ஸியா உல்ஹக் ழ் இருந்த பாகிஸ் 5கர்கள் நிதியுதவி
[பின்
டிக்கையில் டு, சாக்சத் FIயங்களில் லை என்று தவுடன் மைப்பற்றி வதை நிறுத்திக் அதற்குப் பிறகு உத்ததெல்லாம்
ஒத்துழைப்பைத் பான்றுமில்லை
த்தார்கள். ஜெனரல்
தூண்டிவிடுவதற்கு பயன்படுத்துவது - அமைத்த ஆட்சி
பொருத்தமானதாக இருக்குமென்று விரவாதச் சக்திகள்
இயல்பாகவே நினைத்து விட்டார் யுெதவிகளை இந்தி
கள். கெடுபிடியுத்த பின்புலத்தில் பயங்கரவாதத்தைத் இதில் தவறேதும் இருப்பதாக அமெ

Page 18
18 2013, ஜூன் 01-15
சமகாலம் ரிக்கர்களும் நினைக்கவில்லை. அவர்
நிறுத்தத்தில் இரு கள் உண்மையாகவே அதை ஊக்கு
சங்கள் சிலவற்ை விக்கவில்லை என்றே நான்
கொள்வதற்கு இ நினைக்கிறேன்.
எமக்கு உதவியது - அத்தகையதொரு பின்புலத்திலே,
ஆனால், சொ கெடுபிடி யுத்தத்திற்குள் அமெரிக்கா
டையும் பாதுகா வின் தரப்பில் பிரவேசிப்பதற்கான
காப்பதே இந்தி ஜெயவர்தனவின் முயற்சிகளினால்
மைக்குரிய விட இந்தியா குழம்பிப் போயிருந்ததை
அதேவேளை, அ புரிந்துகொள்ள முடியும். இந்தியா
பிரஜைகளைத் தி வின் காங்கிரஸ் அரசாங்கம் மீதான
ருக்கவும் வேண் தனது குரோத உணர்வை ஜெயவர்
நாம் நினைவில் தன ஒருபோதும் பெரிதாக மறைத்த
வேண்டும். என தில்லை. வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா
உள்ள தமிழர்கள் அதன் அஞ்சல் நிலையத்தை இலங்
தொடர்பில் தமிழ் கையில் அமைப்பதற்கு அனுமதிக்க
கிளம்புகிற ஜெயவர்தன தயாராயிருந்தார். அத்து டன் திருகோணமலையில் உள்ள
இலங்கையின்
எண்ணெய்க் குதங்களை அமெரி
தமிழர்களின் க்கா பயன்படுத்துவதற்கு வசதி செய்
தொடர்பில் த யவும் அவர் முன்வந்தார். இந்த
நாட்டிலிருந்து முயற்சிகள் எல்லாம் தவறானவை
கிளம்புகின்ற என்பதே எனது அபிப்பிராயம். இவை இந்தியாவின் பிரதிபலிப்புக்
நெருக்குதல் கான காரணங்களைத் தெளிவாக
தவிர்ப்பதற்கு விளக்குகின்றன.
உதவ வேண் இந்தியத் தலையீட்டுக்கான பிர
சொந்த ஒ தான காரணம் இதுவே. நாம் உடன்
டையும் பா படிக்கையில் கைச்சாத்திட்டு, சாகசத் தனமான காரியங்களில் ஈடுபடுவ
பேணுவம் தில்லை என்று உறுதியளித்தவுடன்
வின் முன் இந்தியா எம்மைப் பற்றிக் கவலைப்
குரிய விட படுவதை நிறுத்திக் கொண்டது. அதற்
கின்ற அ. குப்பிறகு எமக்குக் கிடைத்ததெல் லாம் தடங்கலற்ற, தாராளமான ஒத்து
தனது செ ழைப்பே தவிர வேறு ஒன்றுமில்லை.
களை அத் விடுதலைப் புலிகளை கடுமையாகக்
டன் வைத் கையாளுவதற்கு எமக்கு இந்தியா
வேண்டும் வழங்கிய பெறுமதிமிக்க ஆதரவை நாம் ஒருபோதுமே மறக்கக்கூடாது..
தவிர்ப்பதற்கு நாப் விடுதலைப் புலிகளை ஆபத்திலிரு
இவ்வாறு செய்வ ந்து விடுவிப்பதற்கு மேற்குலகம்
தில் குறிப்பிட்ட இ பெருமளவில் நெருக்குதல்களைக்
பாட்டை மாத்திர கொடுத்த இறுதி ஒரு சில வருடங்
கோட்பாட்டையும் களை மாத்திரம் நான் இங்கு குறிப்பி
வதற்கு எமக்கு 2 டவில்லை. அதற்கு முன்னர் கூட,
ஜைகள் சகலரும் விடுதலைப் புலிகளின் நெருக்குதல்க
வதையும் வாய்ப் ளுக்கு எதிராக துணிச்சலுடன் நிற்ப
மான முறையில் தில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு உறுதி செய்ய வே இருந்த இயலாமை மற்றும் போர்
மையாகும். இதை

ந்த ஆபத்தான அம் மாக இந்தியாவுக்கு உள் நெருக்குதல் றயும் நாம் வெற்றி கள் வருவதைத் தடுக்கவும் எம்மால் த்தியாவின் ஆதரவு
உதவக்கூடியதாக இருக்கும்.
இத்தகைய பின்புலத்திலே, இந் ந்த ஒருமைப்பாட்
தியா எம்மிடம் இருந்து பெரியதாக ப்பையும் பேணிக்
எதையும் கேட்கவில்லை என்ப யாவின் முன்னுரி
| தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண் யமாக இருக்கின்ற
டும். இந்திய - இலங்கை சமாதான பது தனது சொந்தப்
உடன்படிக்கை மாகாணசபைகளை ருப்தியுடன் வைத்தி
அறிமுகப்படுத்தியது. வேறு மாற்று டும் என்பதையும்
வழியில்லை என்பதால் அதை நாம் - வைத்துக்கொள்ள
ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனென் வே, இலங்கையில்
றால் ஜெயவர்தன தானே அறிமுகப் ரின் நல்வாழ்வு ழ்நாட்டில் இருந்து நெருக்குதல்களைத்
லுள்ள
நல்வாழ்வு தமிழ்
களை - நாம்
ாடும்.
ருமைப்பாட் துகாப்பையும் த இந்தியா ணுரிமைக் டயமாக இருக் தேவேளை,
எந்தப் பிரஜை 9) திருப்தியு திருக்கவும்
படுத்திய மாவட்டசபைகள் முற்று முழுதாக பயனற்றதாகப் போனதை
உறுதிசெய்துகொண்டார். மாவட்ட D உதவ வேண்டும்.
சபைகளைப் பொறுத்தவரை முதல் து நான் ஆரம்பத்
அடியே எதிர்மறையானதாக இருந் இரண்டாவது கோட்
தது. 1981 மாவட்ட சபைத் தேர்த மல்ல, முதலாவது
லின் போது யாழ்ப்பாணத்தில் சிறில்
• கூட நிறைவு செய்
மத்தியூவும் அவரது கையாட்களும் உதவும். எமது பிர
செய்த அடாவடித்தனங்கள், அட்ட திருப்தியாக வாழ்
காசங்கள் உலகெங்கும் தெரிந்தவை. பபுகளைச் சமத்துவ
அவ்வாறு ஆரம்பித்த மாவட்டசபை D பெறுவதையும் களுக்கு நிதியைக் கொடுக்காமல்
ண்டியது எமது கட
படுமோசமான நிலைக்குட்படுத்தி டச் செய்வதன் மூல
ஜெயவர்தன அவற்றை ஒரு கேலிக்

Page 19
கூத்தாக்கினார். அதன் காரணத்தி
திய அரசாங்கத்துக் னால் ஆட்சிமுறையில் உருப்படி
அமையாது என் யான உள்ளூர் அமைப்பொன்று இரு
படுத்திக் கொண்டி ப்பதை உறுதிசெய்வதற்கு, மாவட்ட
அரசியலமைப்பு சபையையும் விட பெரியதான அல
திருத்தம் முழுை கொன்றை அறிமுகப்படுத்த வேண்டி
றைப்படுத்தப்பட்ட யது அவசியமானது.
கவே நாம் காணவி ஆனால், உடன்படிக்கை மாகாண
அத்திருத்தத்தை 8 சபைகளின் அதிகாரங்களைக் கடு
வேண்டுமென்று - மையாக மட்டுப்படுத்தியது என்பதை
தில் (அதிகாரப்பர நாம் கவனிக்கத்தவறக்கூடாது. சகல
லாமற் செய்ய விவகாரங்களிலும்
தேசியக்
கோருவதோ அல் கொள்கை மத்திய அரசாங்கத்தின்
பட்ட அலகுகளுக் தனிமுதல் உரிமையாகவே தொடர்ந்
அதிகரிக்குமாறு ே தும் இருக்கிறது. மாகாண சபைக
தமேதுமில்லை. உ ளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் பொதுவான அதிகாரங்கள் இருக்கக்
அரசியலமை! கூடிய விவகாரங்களை உள்ளடக்கிய
13ஆவது திரு மிகவும் நீண்ட பொதுப்பட்டியல்
முழுமையாக (Concurrent list) தொடர்பில் கரு த்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில்
படுத்தப்பட்ட மத்திய அரசாங்கத்தின் விருப்பமே
உண்மையாக மேலோங்கும் என்பதும் கவனிக்கத்
காணவில்லை தக்கது.
அதை இல்ல ஜெயவர்தன அரசாங்கத்துக்கும்
வேண்டும் எ6 அதற்குப் பிறகு வேறுபட்ட நோக் கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்
ஆரவாரம் செ துக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த
அர்த்தமேதுமி அரசாங்கங்களுக்கும் ஆட்சி முறை யின் கோட்பாடுகள் பற்றிய எந்த
சிகளை மேம்படு வொரு விளக்கப்பாடும் இல்லாமற்
வேளை, தேசிய ( போனது துரதிர்ஷ்டவசமானது.
வாறு நடைமுறை அதனால் தேசிய சட்டத்தின் மூலமாக
பது தொடர்பில், ச வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்
முறைகளை நாடும் குள் மாகாண சபைகள் பயனுறுதியு
முரண்பாடுகளை டைய முறையில் இயங்குவதை உறு -
மூலமாக எவ்வாறு திப்படுத்தக்கூடிய வரையறைகளை
என்பது தொடர் தெளிவாக வகுக்க நாம் தவறிவிட்
கூடிய கோட்பாடு டோம். மறுதலையாக, பெரும்பா
மூலமாக இதுவி லான மாகாண நிருவாகங்களின் திற
வைப் பெற்றுக்;ெ மையின்மை காரணமாக பொதுப்பட்
முடைய செயற்பா டியலில் உள்ளஅதிகாரங்கள் சுறுசுறுப் அதேவேளை, பான முறையில் பயன்படுத்தப்பட் ளுக்கு அதிகாரங் டதை நாம் காணவில்லை. உதாரணத்
அளவுக்கு பரவலா துக்கு கல்வி தொடர்பான அதிகாரங்
யும் நாம் நகரமே களை எடுத்துக்கொள்ளலாம். அந்த
றால், மாகாண சன அதிகாரங்கள் முழுமையாகப் பயன்
ளைப் பயன்படுத் படுத்தப்பட்டிருந்தால், மாகாணசபை
களில், (உதாரணத் களினால் சாதிக்கக்கூடியவை எவை
ளுக்கான ஆசிரி என்பதையும் அவை எவ்வாறு மத் எடுத்துக்கொள்வே

சமகாலம்
2013, ஜூன் 01-15 19
கு அச்சுறுத்தலாக
நோக்குகிற உண்மையான பிரச்சி பதையும் தெளிவு
னைகளுக்குத் தீர்வைத் தருவதில் மத் நக்க முடியும்.
திய அரசாங்கத்தைப் போன்றே க்கான 13 ஆவது
மாகாண சபைகளும் பயனற்றவை மயாக நடைமு
யாக இருந்து வந்திருக்கின்றன. இது தை உண்மையா
விடயத்தில் இந்தியா கூட ஆதரவாக எல்லை என்பதால்,
இருக்கும் என்பதில் எனக்குச் சந் இல்லாமற் செய்ய
தேகம் இல்லை. ஏனென்றால், இலங் ஆரவாரம் செய்வ
கையில் அரசியலமைப்புக்கான 13 வலாக்கத்தை இல்
ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப் வேண்டுமென்று பட்டபோது இந்தியாவும் கூட இரு லது பரவலாக்கப்
பிரதான அடுக்குகளையுடைய கு அதிகாரங்களை
ஆட்சிமுறையையே கொண்டிருந் காருவதோ) அர்த்
தது. ஆனால், அதற்குப் பிறகு அவர் ள்ளூர் முன்முயற்
கள் ஒருவகையில் முன்னோக்கி நகர்
ந்திருக்கிறார்கள். அதை நாமும் பின் ப்புக்கான
பற்றுவதை அவர்கள் விரும்புவார் நத்தம்
கள் என்றே நான் நம்புகிறேன். 1990
களில் பஞ்சாயத்துமுறை அறிமுகப்ப நடைமுறைப்
டுத்தப்பட்டமை மக்களுக்கு நெருக்க தை
மாக ஆட்சிமுறை கொண்டுவரப்பட கவே நாம்
வேண்டியதன் அவசியத்தை அவர் ல என்பதால்
கள் உணர்ந்ததை வெளிக்காட்டியது. எமல் செய்ய
இதை நாமும் எளிதாகப் பின்பற்ற
முடியும். அத்துடன் மக்களுக்கு ன்று
மேலும் கூடுதலாக உரிமையும் அதி ய்வதில்
காரமும் அளிக்கும் நோக்கத்திற்காக 1ல்லை
13ஆவது திருத்தத்துக்கு அப்பால்
செல்வது என்ற ஜனாதிபதியின் த்ெதுகின்ற அதே
உறுதிமொழியை நிறைவேற்றுவதாக கொள்கையை எவ்
வும் இது அமையும். ப்படுத்துவது என்
இரண்டாவது சபையொன்றுக்கான சட்டரீதியான பொறி
தேவை குறித்து ஜனாதிபதி தனது வதற்கு முன்னதாக
விஞ்ஞாபனத்தில் வலியுறுத்திய கலந்தாலோசனை
போது ஏற்கனவே குறிப்பிட்டதைப் 1 தீர்த்து வைப்பது
போன்று 13+ என்பது மாகாண சபை பில் வழிகாட்டக்
களின் அதிகாரங்களை அதிகரிப்ப களை வகுப்பதன்
தாக அர்த்தப்படாது. அது அரசியலி டயத்தில் தெளி
லும் அபிவிருத்தியிலும் எமது சகல காள்வதே அர்த்த
பிரஜைகளினதும் முழுமையான பங் டாக இருக்கும்.
கேற்பை ஊக்கப்படுத்துவதாகவே - சிறிய அலகுக
அர்த்தப்படும். மத்தியில் தீர்மானங் களை கணிசமான
களை மேற்கொள்ளும் செயன்முறை எக்குவதை நோக்கி
களில் பிராந்தியங்களின் ஆலோ வண்டும். ஏனென்
சனைகளையும் அனுபவங்களையும் பைகள் அதிகாரங்க
கூடுதலாகச் சேர்க்கின்ற ஒரு முக்கிய துகிற விவகாரங்
மான அம்சம் இதில் இருக்கிறது. துக்கு பாடசாலைக
பிராந்திய வேறுபாடுகளுடன் கூடிய யர் நியமனத்தை
ஏனைய நாடுகள் சகலவற்றிலும் ாம்) மக்கள் எதிர் அனேகமாக நடைமுறையில் இருக்கி

Page 20
20 2013, ஜூன் 01-15
சமகாலம்
ன்ற முறையை (அதாவது பிராந்திய அலகுகள் சகலவற்றுக்கும் சமத்துவ மான பிரதிநிதித்துவத்தை வழங்கும் அடிப்படையைக் கொண்ட ஒரு இர ண்டாவது சபையை) நாமும் கடைப் பிடிக்க வேண்டும். சகல பிராந்திய அலகுகளினதும் பிரதிநிதிகளுக்கும் நிறைவேற்று அதிகார கட்டமைப்பில் கட்டாயமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதென்பது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதாக
அமையும். - 13ஆவது திருத்தத்தின் அடிப் படைக் கோட்பாட்டை, அதாவது மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் பயனு றுதியுடைய அதிகாரங்களுடனான மாகாண சபைகளை இந்தியா ஏற்றுக் கொண்டு சந்தோசமடையும் என்ப தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. அவர்கள் எதிர்நோக்குகிற பல்வேறு நெருக்குதல்களைக் குறைப்பதற்காக நாம் இதைச் செய்யவேண்டும். அவ் வாறு செய்தால் அவர்கள் வரவேற் பார்கள் என்று நான் நினைக்கிறேன். அத்துடன் அபிவிருத்தியுடனும் சமூக நலன்புரித் திட்டங்களுடனும் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கு, கிழக்கு மக்களுடன் பரந்தள் விலான கலந்துரையாடல்களை நாம் நடத்த வேண்டும். இரண்டாவது சபை (Second chamber) மற்றும் கூடுதல் பயனுறுதியுடைய உள்
ளூராட்சி
- சபைகள் ஊடாக இதை நிறுவனம் யப்படுத்துவதற்கு மேல திகமாக, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விட யங்கள் தொடர்பில் பிரஜைகளுடனான உள் ளூர் மட்டக் கலந்துரையா டல்களை கிராம உத்தி யோகத்தர் களின் ஊடாக உறுதிப்படுத்த கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கலந் துரையாடல்கள் குறித்து அடுத்த மட்ட நிருவாகத் துக்கு அறிக்கையிடப்
படவேண்டும். தனது கவனத்துக் படுகின்ற எந் னைக்கும் துரிதப் கப்படுவதை உ டும்.
இறுதியாக, இந் களை சாந்தப்படு லியன்றதை நாம் மென்கிற அதே யர்களின் அக்க படுத்துவதற்கு இ துக்கு இந்தியா உ மாகாணத்தையும் தையும் இணைக் தமிழ்த்தேசியக் க ந்து வலியுறுத்தி வாக ஏற்படுத்த பற்றி நான் ஏற்க பிலிருந்து எம்மு ளிடம் கூறியிரு புக் கோரிக்கை ( ஒரு வாதம் மாத்தி தேசியக் கூட்டம் கின்றவர்கள் உட் உறுதிபடத் தெரி லும், அது பிரிவி கள் பற்றி பாரது ஏற்படுத்துகிறது. ! ரப்பரவலாக்கத்ை கொள்ள மறுக்கிற
கம்

அந்த நிருவாகம்
கூலமாக அமையக்கூடிய முறையில் குக் கொண்டுவரப் நடந்து கொள்வதற்குப் பதிலாக, இந் தவொரு பிரச்சி
தியா வடக்கு- கிழக்கு இணைப்பு மாகப் பதில் அளிக்
என்பது நிகழ்ச்சி நிரலில் இல்லை றுதி செய்யவேண்
என்பதைத் தெளிவுபடுத்திவிட
வேண்டும். இருமாகாணங்களினதும் தியாவின் அக்கறை
இணைப்பு என்ற விடயம் அரசியல் த்துவதற்கு எம்மா
வாதிகளுக்கு அதிகாரம் என்பதுடன் . செய்ய வேண்டு
சம்பந்தப்பட்டதே தவிர, மக்களுக் வேளை, இலங்கை
- கான அதிகாரத்துடன் தொடர்புடைய றைகளைச் சாந்தப்
தல்ல என்பதை இந்தியா தெளிவு லங்கை அரசாங்கத்
- படுத்த வேண்டும். தவ வேண்டும். வட
- இந்தியா அவ்வாறு செய்தால் கிழக்கு மாகாணத்
இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் -க வேண்டுமென்று
சுயாதிபத்தியம் பற்றி பிரதானமாக கூட்டமைப்பு தொடர்
அக்கறைப்படுகிறவர்களின் நம்பிக் வருவதன் விளை
- கையை பெருமளவுக்கு (ஏன் அளவி ப்பட்ட சேதத்தைப்
டமுடியாத அளவுக்கு என்றும் கூற னவே இந்தியத்தரப்
லாம்) வென்றெடுக்கக் கூடியதாக டன் பேச வந்தவர்க
இருக்கும். எமது பிரஜைகள் சகல க்கிறேன். இணைப்
ரும் அரசியலில் முழுமையாகப் பங் பேரம் பேசலுக்கான
கேற்பதை ஊக்குவிக்கக்கூடிய திரமே என்று தமிழ்த்
- செயன்முறைகளில் அவர்களை தீவி மைப்புக்குள் இருக்
ரமாக ஈடுபடுத்தக்கூடியதாக இருக் பட பலரால் எனக்கு
கும். பதிலுக்கு இத்தகைய பல வட் விக்கப்பட்டபோதி
டாரங்களில் இருந்து (இலங்கைப் னைவாதப் போக்கு
பிரச்சினை தொடர்பில்) எதிர்நோக்கி ரமான கவலையை
வருகிற நெருக்குதல்களில் இருந்து எந்தவொரு அதிகா
இந்தியாவை விடுவிக்கும்! - தயுமே ஏற்றுக் சக்திகளுக்கு அனு.
-ஃதச்சட்டம்
3 ஆவது திருத்த
விதி4கர்.

Page 21
எமது ஆயகுப்போராட்டத்தில் கடைப்பிடிக் சில வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடி டாலும் அந்த போராட்டத்தின் நியாயத்கு5 ஏற்றுக்கொள்வது அவசியம். கடந்குகால மறுகுலிப்பது குமிழரின் குேசியவாகுப்போர தினை குறைத்து மதிப்பிடுவகுாக அமைய
வன்முறையற்ற அரசியலுக்கான
தமிழரசுக்கட்சி
 
 
 
 
 
 
 
 

சமகாலம்
55JU U
uUITOSU"
5r6OLDOOU
த்குை ாட்டத்
üb
2013, D1-15 21
சாந்தி சச்சிதானந்தம்
ா புகழுரைகளுடன்
யின் அரசியல்
டுதலைப்புலிகள் முன்னெ
டுத்த ஆயுதப்போராட்டத் தின் தோல்வியுடன், தமிழ் மக்கள் மத்தியில் அகிம்சைவழிப் போராட் டங்கள் பற்றிய விவாதம் புத்துயிர் பெற்றுள்ளது. 2009க்குப் பின்ன ரான காலப்பகுதியில் நடைபெற் றுவரும் தந்தை செல்வா நினைவு தின நிகழ்ச்சிகளின் போக்கு இந் நிகழ்ச்சிகளில் அகிம்சை வழிமு றைக்கு வழங்கப்படும் புகழுரை யும், முக்கியத்துவமும் இப்போக் கினை வெளிக்காட்டுவதாக அமை ந்துள்ளன. தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தனது பாராளுமன்ற உரையொன்றில், விடுதலைப்புலி கள் கடைப்பிடித்த பயங்கரவாத வழிமுறைகளே அவர்களது அழி விற்கு காரணமானது என மறைமு கமாகத் தெரிவித்திருந்தார். அதே சமயம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், தமது கட்சியானது வன்முறையற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாகவே தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முயன்று வருவதாக அவர் திரும்பத் திரும்பக் கூறிவரு கிறார். இம்முறை நடைபெற்ற தந்தை செல்வா நினைவுக் கூட்டத் திலும் தமது இந்த நிலைப்பாட்டை மீள வலியுறுத்தினார். அங்கு

Page 22
- 22 2013, ஜூன் 01-15
சமகாலம்
றன.
முதன்மைப் பேச் சாளராகக் கலந்து
கொண்ட தேசிய கொண்டு உரையாற்றிய இளைப்
பல கலாசாரங்கை பாறிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வர்
மதங்களைப் பின்பு னின் உரையும், இந்நிலைப்பாட்டை
உருவாக்கியிருக்கி தெளிவாக ஆதரிப்பதாக அமைந்தி
அற்புதமான வசை ருந்தது. இன்றைய அரசியல் சூழ்நி
வேறுபட்ட மனித லையில், தமிழரசுக் கட்சிக்கு அமைதி
யங்களை மையப்பு வழியான போராட்டம் மட்டுமே
சுகளின் உருவாக்க ஒரே ஒரு தெரிவாக இருக்கிறது என்ற
பதாக அமைந்தது உண்மை ஒருபுறமிருக்க, வன்முறை
களுமே தமது அ தழுவிய அரசியலின் வகிபாகத்
வைப்பதற்காக ஒ தையும், இலங்கைத் தமிழ் மக்கள்
களை உருவாக்க ! விடயத்தில் அகிம்சை வழிப்
கில் மிகச்சிறியள் போராட்ட இயக்கத்தின் பொருத்தப்
இனங்களே தாம் பாட்டையும் பரிசீலிப்பது பயனுள்ள
ங்கள் தொடர்பில், தாக இருக்கும்.
ரீதியாக உள்ளடக்கம் திரு. சம்பந்தனது பேச்சிலும், நீதிய
களுடன் முரண்ட ரசர் விக்னேஸ்வரன் பேச்சிலும், தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்
எது எப்படியிரு தில் சிங்களத் தலைவர்களுடன் சமர்
பல்லினங்களை சம் செய்யமுடியாத நிலை பற்றி மேற் கோள் காட்டப்பட்டுள்ளது. பெரும்
தமிழர பான்மையினத்தின் தலைவர்கள் இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள்.
கூட்டம் இந்த உண்மை எனக்கு வியப்பை ஏற்
கட்சிக படுத்துகிறது. ஏனெனில் நான்
சிங்கள் கொழும்பில் பிறந்து, கல்விகற்று, வாழ்ந்து வருகிறேன். என் வாழ்நா
புதிய க ளில் நான் பழகிய சிங்கள மக்கள்
வேண் இவ்வாறான இரட்டை நிலைப்பாட்
வந்த ப டைக் கொண்டிருக்கவில்லை என நீதியரசர் விக்னேஸ்வரன் தனது
தனமா. பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு வியப்படையத் தேவை கூடிய வகையில் யில்லை. ஏனெனில் இது தனிநபர்
மறுத்து வருவது எ தொடர்பான பிரச்சினையல்லவே.
எவ்வளவு தூரம் ( இது அவர்களது (சிங்கள இனத்தின்)
தப்பட்டுள்ளன. அ கூட்டுச் செயற்பாட்டிலான தேச நிர்
சார் மேட்டுக்குடி மாணத்திற்கான திட்டம் அல்லவா?. பல நூற்றாண்டுகள் உலகில் எந்தவொரு தேச உருவாக்
பின்பற்றிவரும் கத்திற்கான ஒவ்வொரு முயற்சியும்,
தங்களது பலம் பற். வன்முறை நிறைந்ததாகவே காணப்
உள்ளுணர்வு என | பட்டிருக்கிறது. மனித சமூகங்கள்
ளில் தங்கியுள்ளது ஒருபோதும் புவியியல் பிரதேசங்
தொழில்சார் வர்க் களை மையப்படுத்தி உருவாக
ளுக்கிடையிலான வில்லை. வரலாற்றில் தவிர்க்க முடி
விரும்புவர். ஏனெ யாதவாறு, இடப்பெயர்வு, கலாசார
இணைந்த சமூகத்தி பரிமாற்றங்கள், இராணுவ ஆக்கிரமி
டைய சந்தைப்பெ ப்பு என்பன எண்ணற்ற சமூகங்களை
தங்கியிருக்கிறது. யும், தனித்துவமான மொழியினைக் பலத்தில் நம்பிக்கை

இனங்களையும், கள், தத்தம் நாடுகளிலுள்ள இதர ளயும், வேறுபட்ட
தேசிய இனங்களும், சமூகங்களும் பற்றுபவர்களையும்
தமக்கான சுயாட்சி பற்றிப்பேசும் றது. இவ்வாறு
போது அதையிட்டு அதிகமாக அச் கயில் காணப்பட்ட
சப்படுவதில்லை. இதற்கு மாறாக, நகுலத்திற்கு, தேசி
சிறிலங்காவின் தற்கால சமூகக் கட்டு படுத்திய புதிய அர.
மானமானது நிலப்பிரபுத்துவ அடித் கம் சாவுமணியடிப்
தளத்திலிருந்து உருவாக்கப்பட்டுள் 1. எல்லா அரசு
ளது. தொடர்ச்சியாக ஆட்சிப்பீட அதிகாரத்தை தக்க
மேறிய சிங்களத் தலைவர்களால் உற்றைத் தேசியங்
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதி முனைகின்றன. உல
பதி முறையைச் சரியாகக் கையாள Tவிலான தேசிய
முடியாதுள்ளமை இதனை எடுத்துக் வாழும் பிரதேச
காட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ் அவை புவியியல்
வொருவரும் தங்களை பழையகால கப்பட்டுள்ள அரசு
அரசர்கள்போல் அடையாளப்படுத்து பாடற்று வாழ்கின்
வதில் முன்னையவரை விட ஒருபடி
மேற்செல்கின்றனர். ஜே. ஆர். ஜயவர் ப்பினும், நாடுகள்
தன கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவை ஏற்றுக்கொள்ளக்
சிறிலங்காவின் தலைநகரமாகப் பிரக
சுக்கட்சியும் தமிழ்த் தேசியக்
மைப்பில் அங்கம் வகிக்கும் மற்றைய ளும் இலங்கை அரசாங்கத்தையும் F மக்களையும் எதிர்கொள்வதில் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்க டும். பல வருடங்களாகப் பின்பற்றி ாதையை தொடர்ந்தும் குருட்டுத் க பின்பற்ற முடியாது
ஆட்சி நடாத்த
டனம் செய்தார். அதுபோன்றதே ன்பது அந்நாடுகள்
பிரேமதாசவும் அவரது பிரபலமான தொழில்மயப்படுத்
சிம்மாசனமும். இப்போது ராஜபக்ஷ புங்குள்ள தொழில்
வின் குடும்ப ஆட்சி நடைபெறுகி பினரின் இருப்பு,
றது. தமிழர்களுக்கு சுயாட்சி வழங் Tாக அந்நாட்டினர்
கப்பட்டால் அது தனிநாட்டுக்கு ஆட்சிமுறைமை,
இட்டுச்செல்லும் எனச் சிங்களவர்கள் றிய சமுதாயத்தின்
இன்னமும் கூறிவருவது, அவர்கள் பல்வேறு காரணிக
உள்மனதில் ஆழமாகப்பதிந்திருக்கிற 5. எப்பொழுதும்
பயத்தையும், அவர்களது போதா கத்தினர், இனங்க
மையையும் வெளிக்காட்டுகிறது என் - இணைப்பை
பதுதான் உண்மை. னில் இவ்வாறான
தமிழ்த் தேசியத்தின் அபிலாசை ல்தான் அவர்களு
களை அடைவதில் ஏற்பட்ட முரண் பாருளாதார நலன்
பாடு, ஆயுதப்போராக உருவெடுத் அதுபோல் தமது தது. தற்கொலைப் பயங்கரவாதம் 5 கொண்ட சமூகங்
தொடர்பாக சிக்காகோ பல்கலைக்கழ

Page 23
கத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆகவே, எமது ஆ ரொபேர்ட் பேப் என்பவர் அண்மை
தில் கடைப்பிடிக்க யில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்
முறைகளை ஏற்றுக் டிருக்கிறார். அவர் எழுதிய 'Dying
விட்டாலும், தமிழ் to Win: The Strategic Logic of
போராட்டத்தின் நிப Suicide Terrorisms' என்ற நூலில்
ஏற்றுக்கொள்வது 1980ஆம் ஆண்டிலிருந்து 2004
கடந்தகாலத்தை மா ஆம் ஆண்டு வரையிலான காலப் -
மக்களின் தேசியம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்
தினை குறைத்து ம குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் பற்றி
அமையும். தமிழரசு ஆவணப்படுத்தியிருக்கிறார். இத்
தவறினைச் செய்வது தாக்குதல்களுக்கான காரணங்களை
இப்போது தமிழ் 1 ஆய்வு செய்தபோது, அவற்றில் பரிந்
போராட்டம் தோற் துரை செய்யக்கூடியளவிற்கு பொது |
தால், இந்த இக்கட் மைப்பாடு இழையோடுவதனை
வன்முறையற்ற வ அவர் அவதானித்துள்ளார். வழமை .
றுள்ளோம். இந்நிலை யாக நம்பப்படுவது போல் மதம் அல்
கரீதியான நியாயத் லது சமூகக்காரணங்கள் என்றில்லா
தொடர்ந்து கடை மல் தேசிய இனங்கள் அந்நிய ஆக்
வழிமுறைகளையும் கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுவதே
கொள்ளவேண்டியது தற்கொலைப் பயங்கரவாதத்தை
வுள்ளது. இது மக தூண்டும் காரணியாக அமைகிறது
பின்பற்றப்பட்ட தத் என அவரது ஆய்வின் மூலம் நிறுவி
அவர் வன்முறை யுள்ளார். லெபனானின் ஹிஸ்
பற்றி இரட்டை நாக் புல்லா, காசா மற்றும் மேற்கு கரைப் என்பதனை நாம் ! பகுதியில் இயங்கும் ஹமாஸ், இந்தி
வது அவசியமான யாவில் சீக்கியர், அமெரிக்காவில்
வெகுமக்களை, வள் 9-11 தாக்குதலை நிகழ்த்திய ஜிகாதி
முறைகளைக் கல் கள் (புனித யுத்தவாதிகள்), சிறிலங்
அவர் பரிந்துரை செ காவில் மதச்சார்பற்ற மார்க்சிசவாதி
ஆயுதமயப்பட்ட 3 களான தமிழ்ப்புலிகள், இவ்வமை
றையைப் பின்பற்ற ப்புகளின் செயற்பாடுகள் யாவும்
அவர் வேண்டிக் தேசியவாத அடிப்படையிலான
இச்சிந்தனை எப்ப பதில் தாக்குதல்களே. ஒரு சமூகமா
அரசுகள் வன்முறை னது பலம்பொருந்திய சக்தியால்
சட்டபூர்வமானது. ஒடுக்கப்படும்போது அவர்களுக்கு
வெகுமக்களோ பயங்கரவாதத்தை, குறிப்பாக தற்
கடைப்பிடிப்பதுடன் கொலைப் பயங்கரவாதத்தை கடைப்
லாவித அர்ப்பணிப் பிடிப்பதனைத் தவிர வேறு நல்ல
ராக வைத்திருக்க மாற்றீடு உள்ளதாக அவர்கள் கருத
தாக இருக்கிறது. ஒ வில்லை. மேலும், தேசிய இனங்கள்
களின் இயல்புகளை பலம்பொருந்திய சக்திகளின் இரா
என அவர் எண்ன ணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்
அரசுகள் கொண்டி படும்போது பயங்கரவாத இயக்கங்
சிய ஆயுதபலத்தில் கள் தோன்றுவதாக அவரது ஆய்வுக
தொடர்பில் இப்பே ளின் மூலம் நிறுவியுள்ளார். இலங்
கம் மெல்ல மெல்ல கைத்தீவில் அரசபடைகளை வடக்கு,
ஆரம்பித்துள்ளது. கிழக்கிற்கு அனுப்பியமை தீவிரவாத
கான பொறுப்பு (R எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆயு
Protect) என்ற 1 தவன்முறையையும் தோற்றுவித்தது.
வகையில் அமைந்த

சமகாலம்
2013, ஜூன் 01-15 23
யுதப்போராட்டத்
பல்லினங்களைக் கொண்டதாகவும், ப்பட்ட சில வழி
அவை அதன் ஒவ்வொரு குடிமக்கள் கொள்ள முடியா
விடயத்திலும் பொறுப்புக்கூறவேண் 2 மக்களின் இப்
டிய கடமையுடன் செயற்படவேண் பாயத்தன்மையை
டும் என இன்று எதிர்பார்க்கப்படுகி அவசியமானது.
றது. இவ்வாறான புதிய ஒழுங்கினை பதலிப்பது, தமிழ்
ஏற்படுத்தும்வரை பாரம்பரியமாக பாத போராட்டத்
நாம் நம்பிக்கொண்டிருக்கும் வன் திப்பிடுவதாகவே
முறையற்ற நிலையை எட்டும் விட க்கட்சி இப்பாரிய
யத்தில் நாம் அதிக தூரம் சென்றுவிட தாகத் தெரிகிறது.
முடியாது. ஆகவே தமிழரசுக்கட்சி மக்களின் ஆயுதப்
யானது வெறுமனே தமிழருக்கான கடிக்கப்பட்டுள்ள
உரிமைகள் பற்றி தொடர்ந்து பேசிக் டான நிலையில்
கொண்டிருப்பதைக் காட்டிலும், சிக்கு நாம் சென்
தேசிய அளவிலும், சர்வதேச அளவி லயில் அதன் தர்க்
லும் ஜனநாயக உரிமைகளைப் தையும் அதனைத்
பேணும் விடயங்களில் தங்களையும் டப்பிடிப்பதற்கான
இணைத்துக்கொள்ள வேண்டும். | அறிந்து
அவ்வாறானால் காந்தி, மாட்டின் து அவசியமாக
லூதர் கிங் போன்றவர்கள் பின்பற்றிய ரத்மா காந்தியால் வன்முறையற்ற பாதை எப்படியா
துவம். எனினும்
னது? அவர்கள் இப்பாதையைப் பின் யற்ற அரசியல்
பற்றி வெற்றிபெறவில்லையா? என்ற க்குடன் பேசினார்
கேள்விகள் எழலாம். தனித்து, வன் உணர்ந்து கொள்
முறையற்ற இயக்கங்களின் மூலம் எது. ஆயுதமற்ற
எப்போராட்டமும் வெற்றிபெற்றதாக எமுறையற்ற வழி
வரலாற்றில் எங்கும் காணமுடியாது. டைப்பிடிக்குமாறு
இந்திய சுதந்திரப்போராட்ட இயக்கம் சய்தார். ஆனால்,
சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் இந் அரசுகளை வன்மு
திய தேசிய இராணுவத்தினாலும், வேண்டாம் என
பல்வேறு தொழிற்சங்கங்களினாலும் கொள்ளவில்லை.
தொழிலாளர் உரிமைக்காக கட்ட டிப்பட்டதெனில்,
விழ்த்துவிடப்பட்ட வன்முறை நடவ மயைப் பாவிப்பது
டிக்கையினாலும், இயக்கம் கண்டது. அதே சமயத்தில்
இத்தகைய கிளர்ச்சிகளால் இந்தி - பொறுமையைக்
யாவை ஆட்சிசெய்ய முடியாத 1, தங்களை எல் நிலை பிரித்தானியர்களுக்கு ஏற்பட் பபுகளுக்கும் தயா
டது. மற்றைய நாடுகள் விடயத்திலும் வேண்டும் என்ப
இதுபோன்று சுவாரசியமான அனுப உருவேளை அரசு
வங்கள் உள்ளன. இவ்விடயங்க - மாற்ற முடியாது.
ளைப்பற்றிய தகவல்களை வெளியி னியிருக்கக்கூடும்.
டுவதற்கு முன்னணி ஊடகங்கள் ருக்கும் மிதமிஞ் முக்கியத்துவம் அளிப்பதில்லை. னைக் குறைப்பது
அதுபோல் போராட்டங்களில் ஈடு எது சர்வதேச சமூ
பட்ட மற்றவர்களின் வகிபாகம் பற் கவனம் செலுத்த
றிய விபரங்களும் முக்கியத்துவப் - பாதுகாப்பதற் -
படுத்தப்படுவதில்லை. வெகுமக்கள் esponsibility to
வன்முறை தழுவிய போராட்டங்க கோட்பாடு அந்த ளில் ஈடுபடுவதை ஆளும் வர்க்கத்தி துள்ளது. நாடுகள் னர் ஒருபோதும் விரும்புவதில்லை

Page 24
24
2013, ஜூன் 01-15
சமகாலம்
என்பதனால், அவர்களது ஆதரவு
கட்சி உறுப்பினர் டன் எழுதப்படும் வரலாறுகளில்
தேர்தல்களுக்குப் இவை இடம்பெறுவது தவிர்க்கப்படு
கட்சியின் தலை கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்
தில்லை என்பது ( தொடர்ந்து வன்முறையற்ற
விடயம். இந்நி போராட்ட வழிமுறையை மட்டுமே
வன்முறையற்ற பின்பற்றிவந்தால் அங்கு என்ன
பற்றி வெளியிடு நடைபெறும் என்பதனை எங்களால்
கைகளைப் பார் இலகுவில் ஊகிக்கலாம். ஆனால்
புக்கு இடமாக இ இதுபற்றி, அதாவது வன்முறையற்ற
கத்துடன் பேச்சு போராட்ட இயக்கங்களின் தோல்வி ,
தயாராக இருக் கள் பற்றி அதிகம்பேர் பேசுவ
னையே அவர்கள் தில்லை.
வழிமுறையாகக் இவ்வாறு கூறும்போது வன்முறை |
கடந்த அறுபது யற்ற வழிமுறையைக் கடைப்பிடிப்ப
னையே கூறிவரு தில் அனுகூலங்கள் எதுவும் இல்லை
மாக கற்பனை 6 என எடுத்துக் கொள்ளமுடியாது.
அரசாங்கத்துடன் வன்முறையற்ற வழிமுறைகளைக்
ளில் ஈடுபடுவதை கடைப்பிடிப்பதற்கு, முன் அனுமா
வன்முறையற்ற . னிக்கக் கூடிய விடயங்கள் காணப்
கையைக் கடைப் பட வேண்டும். ஆயுதங்களை பயன்
முடியாதுள்ளது. படுத்தாமலிருத்தல் என்பதற்கு அப்
இன்னொரு மு பால் நீதியை நிலைநிறுத்த வேண்டும்
கில் வன்முறைய என்ற மனப்பாங்கு ஒரு அஹிம்சாப்
கடைப்பிடித்த இ போராளிக்கு இருக்க வேண்டும்.
வர்கள் யாரும் ( ஆதலினால் நீதியரசர் விக்னேஸ்வ
ஈடுபட்டதில்லை. ரன் தனதுரையில் சரியாக விளக்கி
என்பது முற்றிலு யுள்ளது போன்று, இணைத்துச்
யம். அது பகுத்த செயற்படுவதற்கு பல பரிமாணங்கள்
உணர்ச்சியின்பாற் கொண்ட அணுகுமுறைகளை உரு
ஆதரவினைப் பெ வாக்க வேண்டும், அவை எதிரியை
யாக்கிரகப் போரா இனங்காட்டுவதாக அல்லது அவர்
தேர்தலில் குதிக் களை இலக்கு வைப்பதாக அமைய
யாகவும் இருக்க வேண்டியதில்லை. சத்தியாக்கிரக
தொரு சமயத்தில் போராட்டங்களில் ஈடுபடுபவர்க
னங்களைத் தக்க ளுக்கு அத்தர்மத்தைப் பயிற்றுவிப்ப
அடிப்படையிலா தற்காக காந்தி பல ஆச்சிரமங்களை
மக்களை அணி அமைத்தார். தனிநபர் ஒழுக்கத்தை
முக்கியமானதாக கடைப்பிடிப்பதற்கு, எதிர்த்தரப்பின்
ஆம் ஆண்டு தமி மனதினை மாற்றுவதற்கான தார்மீக
முன்னெடுக்கப்பட அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கு
போராட்டம் பர இது அவசியமாயிருந்தது. வன்
னைப் பெற்று, ெ முறையற்ற போராட்டங்களில் தமிழ்
பெற்றதெனில் அ மக்களை ஈடுபடவைப்பதற்கான
கள் தொடரவில் பயிற்சியினை வழங்குவதற்கான ஏற்
மான கேள்வியின பாடுகளை இலங்கை தமிழரசுக்கட்சி கிறார்கள். சாதார கொண்டிருக்கிறதா? மக்களை கிரம்
வெற்றியளிக்காத மாகச் சந்திப்பது என்பது ஒருபுற
களே கைவிடப்ப மிருக்க, உள்ளுராட்சி சபைகளுக்கு
லும் கிழக்கிலும் ; தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமது ரக்கணக்கில் பங்கு

சுகளைக் கூட அத் நிர்வாகத்தை ஸ்தம்பிதமடையச்
பின்னர் தமிழரசுக்
செய்திருந்த போதிலும், அவற்றைத் லவர்கள் சந்திப்ப
தொடர்வதை விடுத்து முன்னைய எல்லோரும் அறிந்த
நிலைக்குத் திரும்பி, திரு. டட்லி லையில் அவர்கள்
சேனநாயக்கவுடன் பின்கதவு வழி - போராட்டங்கள்
யில் தேர்தல் உடன்படிக்கையில் ஈடு ம் பகட்டான அறிக்
பட்டது ஏன்? அதுவும் அப்போது க்கும்போது களிப்
பண்டா - செல்வா உடன்படிக்கை ருக்கிறது. அரசாங் -
யின் தோல்வியிலிருந்து கற்றுக் வார்த்தை நடத்தத்
கொண்ட பாடங்களும் கைவசம் கிறார்கள் என்பத
இருந்தன. அதன் பின்னர் மக்களை எது வன்முறையற்ற
அணிதிரட்டும் எல்லா நடவடிக்கைக கூறுகிறார்கள்.
ளும் கைவிடப்பட்டன. இவ்வாறு வருடங்களாக இத
வரலாறு நெடுகிலும் தமிழ்த் தலைவர் கிறார்கள். எவ்வித
கள் தமது சந்தர்ப்பவாத அரசியல் நட செய்து பார்த்தாலும்
வடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் பேச்சுவார்த்தைக
கள். த மாத்திரம் வைத்து
இன்று தமிழ் மக்கள் ஒரு தேசிய அரசியல் நடவடிக்
இனம் என்ற நிலையிலிருந்து அழித் பபிடிப்பதாகக் கூற
தொழிக்கப்படும் அபாயநிலையில்
இருக்கின்றனர். இந்நிலையில் அவர் க்கியவிடயம், உல
களுக்கு அனுபவமிக்க நேர்மையான ற்ற வழிமுறைகளை
தலைமைத்துவம் தேவைப்படுகிறது. யக்கங்களின் தலை
வழமையான அரசியல் நடவடிக்கை தேர்தல் அரசியலில்
களில் ஈடுபடுவதற்கான தருணம் தேர்தல் அரசியல்
இதுவன்று. எனது வேண்டுகோள் ம் வேறுபட்ட விட
என்னவெனில், தமிழரசுக்கட்சியும், கறிவற்ற முறையில் )
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங் Dபட்டு மக்களின்
கம் வகிக்கிற மற்றைய கட்சிகளும் பறுவது. ஒரு சத்தி
சிறிலங்கா அரசாங்கத்தையும், சிங் Tளி ஒரே சமயத்தில்
கள மக்களையும் எதிர்கொள்வதில் தம் அரசியல்வாதி புதிய அணுகுமுறையினைக் கடைப் | முடியாது. ஏதாவ
பிடிக்க வேண்டும். இவ்விடயத்தில் பாராளுமன்ற ஆச .
இங்குள்ள தமிழர்களும் புலம்பெயர் வைப்பது தர்மத்தின்
தமிழர்களும் தங்களுடைய பங்கி ன யுத்தத்திற்காக
னைச் செலுத்த வேண்டும். பலவரு சேர்ப்பதனை விட
டங்களாகப் பின்பற்றி வந்த பாதை த் தெரியும். 1961
யைத் தொடர்ந்தும் குருட்டுத்தன ழெரசுக்கட்சியினால் |
மாகப் பின்பற்ற முடியாது. உயிர்ப் ட்ட சத்தியாக்கிரகப்
பான முறையில் எமது சமுதாயத்தி ந்துபட்ட ஆதரவி
லும் அரசியலிலும் நிலைமாற்றத்தை வற்றிகரமாக நடை
ஏற்படுத்த வேண்டும். " புதனை ஏன் அவர் லை என்ற முக்கிய ன ஒரு சிலரே கேட் எண சூழ்நிலையில், -- முன்னெடுப்பு டுகின்றன. வடக்கி தமிழ் மக்கள் ஆயி தபற்றி அங்கு அரச

Page 25
● E. ত্ৰে S. s 5
S S. ー
குமார் டேவிட்
SN வே N O
(G)
ன் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை த்து மே 21 நடத்தப்பட்ட வேலைநிறு போராட்டம் முறியடிக்கப்படவில்லை, தோல்வி கண்டது. 1980 ஜூலை பொது 6ே நிறுத்தத்தை நினைவில் வைத்திருப்பவர்கள் தியாசத்தைப் புரிந்துகொள்வார்கள், அன்று சாங்கம் வேலைநிறுத்தக் காரர்களையும் பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் படுமோசப தாக்கியது. 80 ஆயிரத்துக்கும் அதிகமான 6ே நிறுத்தக்காரர்கள் பதவி நீக்கம் செய்யப்பட் கள். தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செ பட்டார்கள். ஜே.ஆர்.ஜெயவர்தனவும் அ பாசிசக் குண்டர்களும் வேலைநிறுத்தத்தை மு டித்தார்கள். ராஜபக்ஷ அரசாங்கம் அச்சுறு களை விடுத்து, கடுமையான வரவுப் பதிே களை நடைமுறைப்படுத்தியதுடன், சம் கொடுப்பனவுத் திகதிகளில் குளறுபடிகளைச் தபோதிலும், அன்று நடந்தது அல்ல இன்று தது. ஆனாலும், வேலைநிறுத்தம் பிசுபிசுத்த பிரதான காரணம் இதுவல்ல; காரணங்கள் மி கூடுதலான அளவுக்கு அடிப்படையானவை. ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி ஏனைய அரசியல் கட்சிகளும் விவகார மிகையாக அரசியல்மயப்படுத்திவிட்டன ( வாதிடப்படக்கூ அதாவது, மின்
நடந்தது அல்ல னப் ਲੰ
பொது மக்களின்
இன்று நடந்தது சினையே தவிர
பாக தொழில் வர்க்கத்தினருக்கு அல்லது தொழிற்சங்கங் பிரச்சினையல்ல, அதனால் அதற்கு எதி போராட்டம் ஒரு தொழிற்சங்க நடவடிக்ை அன்றி மக்கள் நடவடிக்கையாக ஒழுங்குபடு பட்டிருக்க வேண்டுமென்று கூறப்படலாம். ஆகஸ்ட் மாபெரும் ஹர்த்தாலைப் பற்றித் ெ வாசகர்கள் அறிவார்கள், அந்த ஹர்த்தாலு
 
 
 
 
 

FunDeisfraudonib 2013 ஜூன் 01-15 25
லை நிறுத்தம் வி கண்டது ஏன்?
L JGT3,
செய் நடந் தற்கு கவும்
)யும் த்தை ான்று டும். கட்ட
னை பிரச் குறிப்
)TGITT
ளின்
|T60T
ULT55 த்தப்
L953 ரிந்த க்குத்
தலைமை தாங்கி வழி நடத்திய லங்கா சமசமாஜக் கட்சி நகரங்களிலும் கிராமங்களிலும், தொழிற்சங் கங்களிலும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்க ளையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்பாடு செய்திருந்தது.
இன்றைய மின் கட்டண அதிகரிப்புப் பிரச்சி னையைப் போன்று அன்றைய ஹர்த்தாலுக்கு உட னடிக் காரணமாக இருந்தது அரிசி மானிய வெட் டுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பேயாகும். அந்தப் போராட்டத்துக்கான தந்திரோபாயங்களை தலைவர்கள் சரியாக வகுத்தார்கள், மக்கள் அணி திரண்டு ஆதரவை வழங்கினார்கள்.
இருந்தபோதிலும், மே 21 வேலை நிறுத்தத்தின் தோல்விக்கு பிரதான காரணம் அதில் முன்னணி அரசியல் பாத்திரத்தை வகித்தவர்கள் இழைத்த தந் திரோபாயத் தவறுகள் அல்ல. அந்தத் தவறுகளும் தோல்விக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றன.
வேலை நிறுத்தம் வெற்றிகரமானதாக அமைய வில்லை என்று சொல்வது அது படுதோல்விய டைந்தது என்று அர்த்தப்படாது. வேலைநிறுத்தம் படுதோல்வியல்ல. ஏனென்றால் தனியார்துறை யில் பெருமளவானோர் அதில் பங்குபற்றினார் கள். அத்துடன் முற்போக்கான சிந்தனை கொண்ட இளந்தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்.
அரசாங்கத்துறையிலும் கூட கணிசமான எண் ணிக்கையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற இடங்கள் இருந்தன - அரசாங்க அச்ச கம், ரயில்வே (ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட தாக உணரக்கூடியதாக இல்லாதிருந்தாலும்) ஆகி யவற்றைக் குறிப்பிடலாம். சில மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பஸ்கள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டதைப் போலத் தோன்றியது. இதுவேலை நிறுத்தத்தின் வெளிப் படையான தாக்கத்தைக் குறைத்தது எனலாம்.

Page 26
தனமா
26 2013, ஜூன் 01-15
சமகாலம்
மூன்று பிரதான காரணங்கள்
ளிடையே பிளவு வேலை நிறுத்தத்தின் தாக்கத்தைக்
மின் கட்டணங் குறைத்த காரணங்கள் என்று நோக்
ப்பு தவிர்க்க மும் கும் போது, அரசாங்கத்தின் சூழ்ச்சி
லோருக்கும் தெரி த்தனமான நடவடிக்கைகள் மற்றும்
டாவது காரணம் வேலை நிறுத்தக்காரர்களின் தலை
களுக்கு வழங். வர்களின் தந்திரோபாயங்களைக்
அலகு மின்சாரத்த காட்டிலும் கூடுதல் முக்கியத்துவம்
விநியோகச் செல் வாய்ந்த மூன்று அடிப்படைக் கார
ரூபா - 21 ரூபா ( ணங்கள் இருக்கின்றன.
டுகிறது. அலகு 1.மாதமொன்று 60 அலகுகள் வரை
நிலையான கட்ட மின்சாரத்தைப் பயன்படுத்துகிற,
பொருள் சீராக்கல் குறைந்தவருமானமுடைய குடியி
வற்றையும் சேர்க ருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட
மொன்றுக்கு 30,6 சலுகை.
பயன்படுத்தும் ப 2. மின் கட்டணங்களில் சில அதிகரிப்
அலகிற்கு முன் புகள் தவிர்க்க முடியாதவை என்ற
சதம், 6 ரூபா 20 பரந்தளவிலான விளக்கப்பாடு.
சதம் செலுத்த 6 3.புதிய கட்டணங்களின் பிரகார
மாதமொன்றுக்கு மான பட்டியல் குடியிருப்பாளர்
பயன்படுத்துகின்ற களைச் சென்றடைந்திருக்க
கூட, சகல கட்ட வில்லை. இனிமேல் தான் அதிர்ச்சி
வேலை தாக்கப்போகிறது.
கள் எd 60 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துகிற குடியிருப்பாளர்கள்
காரர்க எந்தவித அதிகரிப்புக்கும் முகங்கொ
காட்டி டுக்கப்போவதில்லை. இது மின்கட் டண அதிகரிப்புக்கு எதிரான இயக் கத்துக்கு ஒரு பெரிய வெற்றியாகும்.
அலகொன்றுக்கு 2 மக்களின் ஆத்திர அலை அதிகரிப்ப
செலுத்துகிறார். ஒ தைக் கண்ட ஜனாதிபதி பின்வாங்கி
மாதமொன்றுக்கு மின்கட்டண அதிகரிப்புத் திட்டத்தில்
யும் போதே சராக மாற்றங்களைச் செய்து மே தினப்
யோகச் செலவின் பேரணியில் சலுகைகளை அறிவித்
கிறது. தார். மின்பாவனைக் குடியிருப்பாளர்
நடுத்தர வரும். களில் 48 சதவீதமானவர்கள் 60 அல
ருப்பாளர்களும் குகள் அல்லது அதற்குக் குறைவான
முடைய குடியிரு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்
விநியோகத்துக்கா களே என்று செய்தியாளர் மகாநாட்
பிடும் போது அள டில் சக்தி, வலு அமைச்சர் பவித்ரா
தைச் செலுத்துகிற தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
றுக்கு 200, 2! இது உண்மையானால், இந்த நாட்
அலகுகள் பாவன டின் மின் பாவனையாளர்களில்
அலகிற்கு முறை சுமார் அரைவாசிப்பேர் குறைந்த
சதம், 38 ரூபா 22 வருமானத்தைப் பெறும் பிரிவிற்குள்
சதத்தைச் செலுத்து வருகிறார்கள். அவர்களுக்கு மின்
குறைந்த வரும் கட்டணங்கள் அதிகரிக்கப்போவ
குடியிருப்பாளர்க தில்லை. அவர்கள் வேலை நிறுத்தத்
வருமானத்தைக் ( தில் பங்கேற்பதற்குக் காரணமில்லை.
பாளர்களுக்கும் இதனால் கீழ்மட்டத் தொழிலாளர்க லேயே மின்சாரம்

ஏற்படுத்தப்பட்டது.
யப்படுகிறது என்பது நீண்டகாலமாக பகளில் சில அதிகரி
நன்கு அறிந்த விடயமேயாகும். ஒரு டியாதது என்று எல்
கட்டத்தில் மின் கட்டணங்கள் அதிக பயும் என்பது இரண்
ரிக்கப் போகின்றன என்பதும் தெரிந்த D. பாவனையாளர்
ஒரு விடயமே. அரசாங்க மற்றும் கப்படுகின்ற ஒரு
தனியார்துறை ஊழியர்கள் சிலர் தின் (Kwh) சராசரி
இதைத் தவிர்க்க முடியாதது என்று Dவு 2013 இல் 20
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே என்று மதிப்பிடப்ப
நான் நம்புகிறேன். மின் கட்டணப் டிக் கட்டணங்கள்,
பட்டியல்கள் வந்து சேரும்போது பணம் மற்றும் எரி
பெரும் அதிர்ச்சிக்குள்ளாகப் போகிற 0 கட்டணம் எல்லா
வர்கள் நடுத்தர வருமானத்தையு க்கும் போது மாத
டைய குடியிருப்பாளர்களும் உயர் 0, 90 அலகுகளைப்
வருமானமுடைய குடியிருப்பாளர்க பாவனையாளர் ஒரு
ளுமேயாவர். றயே 4 ரூபா 75
இந்த இடத்தில் மூன்றாவது காரணி சதம், 12 ரூபா 73 யைக் கருத்திலெடுக்க வேண்டியிருக் வேண்டி வருகிறது. கிறது. அதாவது, அதிகப் பெரும்
100 அலகுகளைப்
பான்மையான மின் பாவனையாளர் ற பாவனையாளர்
கள் மே 21 அளவில் தங்களுக்குரிய கணங்களும் உட்பட மின் கட்டணப்பட்டியல்களைப் பெற்
5 நிறுத்தத்தின் தாக்கத்தை குறைத்த காரணங் ன்று நோக்கும் போது அரசாங்கத்தின் சூழ்ச்சித் என நடவடிக்கைகள் மற்றும் வேலை நிறுத்தத் களின் தலைவர்களின் தந்திரோபாயங்களைக் 1.லும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று அடிப்படைக்காரணங்கள் இருக்கின்றன
20 ரூபா 30 சதத்தை றிருக்கவில்லை. அவர்கள் பட்டியல்க உரு பாவனையாளர் ளைப் பெறும் போது அதிர்ச்சி காத்தி
105 அலகை அடை
ருக்கிறது. மாதம் 61 அலகுகளைப் -ரிக் கட்டணம் விநி
பயன்படுத்தும் ஒரு வீட்டுரிமையா - மட்டத்தை அடை
ளர் 80 சதவீத கட்டண அதிகரிப்பி
னால் பாதிக்கப்படப்போகிறார் - 60 Tனமுடைய குடியி
அலகுகளைப் பாவிப்பவருக்கு கட் - உயர் வருமான
டண அதிகரிப்பேயில்லை. அவர் ப்பாளர்களும் மின் 372 ரூபாவைச் செலுத்துவார். என செலவுடன் ஒப்
ஆனால், 61 அலகுகளைப் பயன் வு கடந்த கட்டணத்
படுத்துபவர் 763 ரூபா மின் கட்ட ார்கள். மாதமொன்
ணப் பட்டியலைப் பெறப்போகிறார். 50 மற்றும் 300
முன்னைய மின் கட்டண பட்டியல்க ன செய்வோர் ஒரு
ளுடன் ஒப்பிடும்போது கட்டண யே 33 ரூபா 08
அதிகரிப்பிற்குப் பிறகு வரப்போகிற சதம், 41 ரூபா 65
- பட்டியல்களில் குறிப்பிடப்படக் புகிறார்கள்.
கூடிய கட்டணங்களின் வீதத்திற்கு சனத்தைக் கொண்ட
சில உதாரணங்களைத் தர விரும்புகி ளுக்கும் நடுத்தர
றேன். கொண்ட குடியிருப்
மாதம் 91 அலகுகளைப் பயன் குறைந்த விலையி படுத்துபவருக்கு 1696 ரூபா (72 சத 5 விற்பனை செய் வீத அதிகரிப்பு); 121 அலகுகளுக்கு

Page 27
2814 ரூபா (50 சதவீத அதிகரிப்பு); பத்தித் திட்டங்களி 181 அலகுகளுக்கு 5498 ரூபா (41
வுடன் ஒப்பிடும்ே சதவீத அதிகரிப்பு). மாதாந்தம் 300
யல்ல. ஊழல் தொடக்கம் 500 வரையான அலகுக
செல்வாக்கின் கார ளைப் பயன்படுத்துகிறவர்கள் 20 சத
டல் பாதுகாப்பு ஆர் வீதம் தொடக்கம் 25 சதவீதம் வரை
க்குதல் காரணமாக யான அதிகரிப்புக்கு முகம் கொடுக்க
டங்களுக்கு முன்ன வேண்டிவரும். ஆனால், பட்டியல்
பத்தி ஆலைகளை களும் செலுத்த வேண்டிய தொகைக
தாமதப்படுத்தப்பட் ளும் பெரிதாக இருக்கும்.
பயன்படுத்தி மின் - 105 அலகுகளுக்கும் கூடுதலாகப்
யும் ஆலைகளே பயன்படுத்துகிற வீட்டுப் பாவனை
டன. நிலக்கரியைப் யாளர்களை விடவும் குறைவான கட்
அலகு மின்சாரத்தை டணத்தையே வர்த்தகத்துறையின
குறைவான செ ரும் ஹோட்டல்கள், கைத்தொழில்
செய்ய முடியும். ஆ மற்றும் அரசாங்க அலுவலகங்களும்
மூலம் ஒரு அலகு செலுத்தப்போகின்றன.
பத்தி செய்வதற்கு - இத்தகைய குடியிருப்பாளர்களிட
ரூபாவுக்கும் இடை மிருந்து மின் கட்டணங்களாகப்
செலவாகிறது. பெறப்படுகிற பெருந்தொகைப்
- இலங்கையில் உ பணம் குறைந்த வருமானம் பெறு
சாரத்தில் 30 - 35 கின்ற மின் பாவனையாளர்களுக்கு
மின்சாரமாகும். நி அளிக்கப்படுகிற மானியத்தினால்
அனல் மின்சாரம் ஏற்படுகிற இழப்புகளையும் வர்த்தக,
இவற்றுடன் எண் வாணிப நிறுவனங்கள், ஹோட்டல்
மின்சாரத்தையும் கள் மற்றும் உல்லாசப் பிரயாணிகள்,
மின் உற்பத்திக்கா அரசாங்க அலுவலகங்கள், கைத்
ஒரு அலகிற்கு 20தொழில் நிறுவனங்களிடமிருந்து இருக்கிறது. ஹொ பெறப்படுகிற குறைந்த தொகை மின்
பூர், நியூசிலாந்து ( கட்டணங்களினால் ஏற்படுகிற
நிருவகிக்கப்படுகிற (Cross - Subsidies) இழப்புகளை
டன் ஒப்பிடும் பே யும் சமாளிக்க உதவுகிறது. இதை மக் நியாயமற்றது அல் கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக் சியம் ஒரு அல் கிறார்கள் என்றால், நான் மேலும்
அளவில் மின் கட்ட சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கிறது. இவையெல் ஆனால், இவற்றில் எதுவுமே பகிரங்
ரத்தை பெருமளவி கத்துக்கு கொண்டுவரப்படாதிருக்
வதில்லை என்பை கும்போது மக்கள் எவ்வாறு இணங்க
கக் கொண்டு நோ முடியும் அல்லது இணங்காமல் பத்திச் செலவு மிகா இருக்க முடியும்?
கும். எனவே, இ - மின் உற்பத்திக்கான செலவு உண்
சபை பெருமளவுக் மையில் இருக்க வேண்டிய தொகை
- என்ற வாதம் உ யையும் கூடுதலாக இருப்பதற்குக் பிரதான பிரச்சினை காரணம் கடந்த கால ஊழல் மின் உற் சாரத்தின் உயர் பா பத்தி நிலையத்தின் மூலதன செல ந்த காலத்தில் தவ வுக்கு ஏற்படுத்திய பெரிய சுமை
ஊழல்தனமான தி என்று சொல்வதற்கில்லை. 1990 களி பில் மேற்கொள்ள லும் 2000த்தின் முற்பகுதியிலும் களின் விளைவாக பெறப்பட்ட இலஞ்சங்கள் பெரிய மூலமான மின் உற் தொகைகளாக இருந்தாலும் மின் உற் பட்டுக் கிடக்கிறோ

சமகாலம்
2013, ஜூன் 01-15 27
ன் மூலதனச் செல
கொள்கையில்லாத பாது பாரியவை
அரசாங்கம் னமானவர்களின்
அரசாங்கத்துக்கு கைத்தொழில் னமாகவும் சுற்றா
கொள்கையொன்று இல்லை. அன்றா வலர்களின் நெரு
டம் மேற்கொள்கிற தீர்மானங்களின் வும் 10-20 வரு
அடிப்படையிலேயே காரியங்கள் - அனல் மின் உற்
நடக்கின்றன. மின்சாரத்திற்கு விலை - நிர்மாணிப்பது
குறிப்பதில் உள்ள குழப்பநிலை டது. எண்ணெய்
பெரிய பிரச்சினையின் ஒரு நுனியே உற்பத்தி செய்
யாகும். பாரிய உட்கட்டமைப்பு அபி நிர்மாணிக்கப்பட்
விருத்தித் திட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தி ஒரு
மேற்கொண்டிருப்பதைக் காணக்கூடி ந 15 ரூபாவுக்கும்
யதாக இருக்கிறது. (சில திட்டங்கள் லவில் உற்பத்தி
நம்பகமானவையும் பாராட்டத்தக்க னால், எண்ணெய்
வையுமாகும். அதேவேளை சில திட் மின்சாரத்தை உற்
டங்கள் பயனற்றவை, கட்டுப்படியா 30 ரூபாவும் 40
காதவை). ஆனால், அதன் கைத் டப்பட்ட தொகை
தொழில் கொள்கை திசைமார்க்கமற்
றது. ற்பத்தியாகிற மின்
இலங்கையின் மின் கட்டண அதிக சதவீதமானது நீர் ரிப்பு எமது ஏற்றுமதிகளுக்கு இருக் லக்கரி மூலமான
கக்கூடிய போட்டா போட்டியை, 16-18 சதவீதம்.
கிராக்கியை குறைத்துவிடக்கூடிய ணெய் மூலமான
ஆபத்தைத் தோற்றுவிக்கிறது. முத சேர்க்கும் போது
லீட்டையும் சோர்வடையச் செய்யும். ன சராசரி செலவு
2012 ஆகஸ்ட் மாதத்திலிருக்கும் -21 ரூபாவாகவே
பொருளாதார வளர்ச்சியை மேலும் ங்கொங், சிங்கப்
மெதுவானதாக்கும்.
- நீண்டகால போன்ற சிறப்பாக
அடிப்படையிலான சிந்தனையோ, " முறைமைகளு
திட்டமிடலோ, அல்லது தந்திரோபா ாது இது ஒன்றும்
யமோ கிடையாது. மின்சாரத்துறை ல. ஐக்கிய இராச்
யில் உள்ள தாறுமாறு, திடமில்லாத Dகிற்கு 25 ரூபா
செயற்பாடுகள், அணுகுமுறைகள், பணத்தை அறவிடு
உற்பத்தியை மேம்படுத்துவதற்காக "லாம் நீர் மின்சா
இலங்கை மின்சார சபையில் சீர்திருத் ல் உற்பத்தி செய்
தங்களைச் செய்வதில் இருக்கிற இய த அடிப்படையா
லாமை, பெற்றோலியத்துறையில் -க்கும் போது உற்
இருக்கக்கூடிய இதேபோன்ற குளறு வும் கூடுதலானதா
படியான நிலை எல்லாமே ஒரே அடி லங்கை மின்சார
வேரைக் கொண்டவை. உருப்படி கு திறமையற்றது
யான கொள்கையோ, முகாமைத்துவ ண்மையானதல்ல.
ஒழுக்கக் கட்டுப்பாடோ, அரசியல் - எண்ணெய் மின்
துணிவாற்றலோ அல்லது விளக்கப் வனையாகும். கட
பாடோ கிடையாது. கிழட்டு நாய்க மானதும் அல்லது
ளுக்கு புதிய தந்திரங்களை சொல்லிக் ட்டங்கள் தொடர்
கொடுக்க முடியாது என்று சொல்வார் ப்பட்ட தீர்மானங்
களே. அதுபோன்றே இந்த சங்கமும் நாம் எண்ணெய்
புதிதாகக் கற்றுக்கொள்ளவோ அல் பத்தியில் மாட்டுப்
லது சீர்திருத்தவோ போவதில்லை.
டெந் ல் இ. சர்திரு.

Page 28
28 201Յ, aց Ցlaնr O1-15
எதிரான சூழ்நிலை கள் குறைபாடுகள் ஒடுக்குமுறைகள் அவதூறு பரப்பல் களுக்கு மத்தி யிலும் அடையான வேலை நிறுத்கும் எதிர்காலத்திற் ভ5ITOOা চtbt9ী:55055 யூட்டுகிற ஒரு தாக் கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
ர்ப்பாட்டத்தில்
இறங்கக் கூடிய தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் ஆங்காங்கே நிலை கொண்டபோது மே 21 காலையில் கட்டுநாயக்க சுதந்திரவர்த்தக வலயம் விழித்துக் கொண்டது. வழமையாக மாதாந் தம் 20ஆம் திகதி வழங்கப்ப டுகின்ற சம்பளத்தை மே 21ஆம் திக தியே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று ஆசிரியர்களுக்குக் கூறப்பட்டது. அதனால் அவர்கள் அன்றைய தினம் கடமைக்குச் சமுகம ளிக்க வேண்டியிருந்தது. பாடசாலை களின் வெசாக் நிகழ்ச்சிகளை மே
23ஆம் திகதி நடத்துவதற்கே ஆரம்
சமகாலம்
பத்தில் ஏற்பாடு ந்தன. ஆனால், டியே மே 21ஆ மாறு கேட்கப்ப திகதி ஊழியர்க தகவல் விபரங்க கள் தர வேண்டு திணைக்களத்தின் பொது நிருவாக மிருந்து விசேட அனுப்பப்பட்டது
அதேவேளை, கள் அவற்றின் ே அவதூறுப் பிரச் மாக முன்னெ மின்கட்டண அதி
 
 
 
 

21 வேலைநிறுத்தத்தில்
கள் செய்யப்பட்டிரு அவற்றை முன்கூட் ம் திகதியே நடத்து ட்டது. மே 21ஆம் ளின் வரவு பற்றிய ளை மூன்று தடவை மென்று அரசாங்கத் தலைவர்களுக்கு த் திணைக்களத்திட சுற்று நிருபமொன்று
|.
அரசாங்க ஊடகங் பொய்யுரைப்பையும் ாரத்தையும் கச்சித டுத்தன. அண்மைய கரிப்புக்கு எதிரான
மே 21 அடையாள வேலை நிறுத்த மும் கறுப்புப்பட்டி எதிர்ப்பியக்கமும் 'பிரிவினைவாத விடுதலைப் புலி களை முற்றுமுழுதாகத் தோற்கடித்த பிறகு தோற்றுவிக்கப்பட்ட அமைதி, சமாதானத்துக்கு எதிரான வெளி
குசல்பெரேரா

Page 29
65 egg
நாட்டு, புலி ஆதரவுச் சக்திகளின் சதி, என்று நாமகரணம் சூட்டப்பட்டன. அரசாங்கத்துக்கும் அதன் அபிவி ருத்தி முயற்சிகளுக்கும் எதிரான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்க ளினால் தீட்டப்பட்ட சர்வதேச சதித் திட்டமே இந்த வேலை நிறுத்தம் என் றும் வர்ணிக்கப்பட்டது. தொழிற் சங்கத்தலைவர்கள் எல்லோருமே துரோகிகள் என்று பட்டஞ்சூட்டப் பட்ட அதேவேளை, மே 21 அடை யாள வேலை நிறுத்தமும் ஆர்ப் பாட்டமும் சமாதானத்துக்கும் அபிவி ருத்திக்கும் எதிரான எதிரணியின் சூழ்ச்சி என்றதொரு தவறான எண் ணம் தோற்றுவிக்கப்பட்டது. அரசாங் கத்துக்கு மக்கள் ஆதரவு இருப்பதா கக் காட்டுவதற்கு கொழும்பில் மே 16 ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் பெருந்தோல்வியாக முடிந்தது. அதே வேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிரணியினால் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமள வில் மக்கள் கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
மே 21 அடையா மும் கறுப்புப்பட்டி தொழிற்சங்கங்களி பது தெளிவானது. கலைக்கழக ஆசிரி சம்மேளனம், தட தொடர்பு உத்தியோ சுதந்திரவர்த்தக வ பொதுச் சேவைகள் கம், இலங்கை தோ தர்கள் சங்கம் என்று யல் கட்சி சார்பற்ற ே கலந்துபேசியே இ வேலை நிறுத்தம் யக்கம் குறித்து தீ இவையெல்லாம் தொழிற்சங்கங்கள் கொள்ளப்பட்டவை கட்சியையும் ஜனத முனை (ஜே.வி.பி) தொழிற்சங்கங்களு சம்மேளனங்களும் போராட்டத்தை கென உருவாக்கப்ட கூட்டமைப்புக்கான புக் குழுவுக்கு ( committee for TI ance- CCTUA) 6 ணத்தைப் பூசுவதற் சாங்கத்துக்கு பெரி அமைந்தது இலங் டக்கூடியதாக இ குறைந்த ஊடகத்து னைகளைப் பற்றி செய்திகளைத் திர லாக பரபரப்பூட்டு நாட்டம் Ց5II தொலைபேசி மூல தியைப் பெறுவதில் கள் அக்கறைகாட் மாகச் செயற்படுகி கட்சிகளின் "வொய்ஸ் கட்’கை லும் பெரும் ஆர்.
றது.
இத்தகைய எதி குறைபாடுகள், அவதூறு பரப்பல் லும், இந்த அடை த்தம் எதிர்காலத்
 
 
 

ள வேலை நிறுத்த எதிர்ப்பியக்கமும் ன் ஏற்பாடு என் அத்துடன் பல் யர் சங்கங்களின் ால், தொலைத் கத்தர்கள் சங்கம், லயங்கள் மற்றும் ஊழியர்கள் சங் ட்ட உத்தியோகத் எல்லாமே அரசி தொழிற்சங்கங்கள் |ந்த அடையாள மற்றும் எதிர்ப்பி ாமானித்திருந்தன. சுயாதீனமான என்று ஏற்றுக் . ஐக்கிய தேசியக் ா விமுக்தி பெர யையும் சேர்ந்த ம் தொழிற்சங்க கூட இருந்தன. ஒழுங்கமைப்பதற் பட்ட தொழிற்சங்க ஒருங்கிணைப் Co-or dinating ade union Alliஒரு அரசியல் வர் கு ராஜபக்ஷ அர ய அனுகூலமாக கையில் காணப்ப ருக்கிற ஆற்றல் றையாகும். பிரச்சி உகந்த முறையில் ட்டுவதற்குப் பதி ம் விடயங்களில் ட்டப்படுவதுடன், ம் ஏதாவது செய் ஊடகவியலாளர் டி சோம்பல் தன றார்கள். அரசியல் தலைவர்களின் ள ஒலிபரப்புவதி பம் காட்டப்படுகி
ரான சூழ்நிலை, ஒடுக்குமுறைகள், களுக்கு மத்தியி பாள வேலை நிறு துக்கான மிகவும்
2013, Eghiaնr d1-15 29
நம்பிக்கையூட்டுகிற ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கிறது. வேலை நிறுத் தத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக் கையைப் பொறுத்தவரை, அரசாங் கத்துறையைச் சேர்ந்தவர்களின் ஈடு பாடு வெளிப்படையாக விளங்கக் கூடியதாக, பார்க்கக்கூடியதாக இரு க்கவில்லை என்பது உண்மையே. 1978 ஆம் ஆண்டு திறந்த பொருளா தாரக் கொள்கை அறிமுகப்பட்ட தற்குப் பிறகு அரசாங்கத்துறை அதன் முக்கியத்துவத்தையும் (198O ஜூலை நிறுத்தம் படுமோசமான அட க்குமுறையைப் பயன்படுத்தித் தோற் கடிக்கப்பட்டதன் பின்னர்) ஒழுங்க சக்தி என்ற வலிமையையும் இழந்துவிட்
மைக்கப்பட்ட தொழிலாளர்
டது. நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட முன்னணித் தொழிற்சங்க மான அரசாங்க எழுதுவினைஞர் சேவைகள் சங்கம் (GCSU) இப் போது இல்லை. அதன் தலைமைய கக் கட்டிடம் வாடகைக்கு விடப்பட் டிருக்கிறது. அதேபோன்றே ரயில்வே மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்க ளும் உருக்குலைந்துபோய்க் கிடக் கின்றன. இலங்கை போக்குவரத்துச் சபையை கொத்தணிகளாக பிரித்த பிறகு அதுவும் பயனற்றதாகப் போய் விட்டது. வீதிகளில் காணப்படுகிற தனியார்துறை பஸ்களின் நிலையும் கூட அதுவே.
பொருளாதார வளர்ச்சியின் அடிப் படையில் நோக்குகையில், இன்று தனியார் துறையின் அளவுக்கு அர சாங்கத்துறை முக்கியமானதாக இல்லை.
திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் கடந்த 30 வருடங்களில் ஆட்திரட் டப்பட்ட புதிய தொழிலாளர் சக்தி சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் ளும் முதலீட்டுச் சபைத் திட்டங்க ளுக்குள்ளும் அடைக்கப்பட்டிருக்கி றது. இந்த வலயங்களிலும் முதலீட் டுச்சபையின் கீழான திட்டங்களிலும் தொழிற்சங்கங்களை அமைத்துப் போராட்டங்களை முன்னெடுப்பதற் கான வாய்ப்புகள் மறுதலிக்கப்படு கின்றன. அதேவேளை, அன்றாட வாழ்வு முடங்கிப் போயிருக்கிறது

Page 30
திறந்த இருக்கக்கூடி"கிறுத்தத்தி
- 30 2013, ஜூன் 01-15
சமகாலம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய
தொழில் பகுதிய சேவைகளான மின்சாரம், நீர்விநி
ருக்கிறது. ெ யோகம் ஆகியவையும் கணிசமான
ஸ்தம்பிதமடைய அளவுக்கு ஊடகத்துறையும் பொதுப்
போதிலும், அடை போக்குவரத்தும் அரசாங்கத்திடமே
த்தத்தில் 35 சத தொடர்ந்து இருக்கின்றன. வேலை
மான தோட்டத் ( நிறுத்தத்தில் அவற்றின் பங்கு வெளி
கேற்றனர். இத்த யில் தெரியக்கூடியதாகவோ, உண
வேலை நிறுத்த ரப்படக்கூடியதாகவோ இருக்க -
டங்களிலும் பல் வில்லை. கடந்த சில தசாப்தங்களாக
யர்கள் பங்கேற்ற திறந்த சந்தை மக்கள் மத்தியில் ஏற்
வாக அமைந்தது. படுத்தியிருக்கக்கூடிய மனோநிலை
இந்தப் போராட மாற்றம் ஒரு வேலைநிறுத்தத்தின்
கட்சிகள் வழங்கி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த குறி
ரவுக்கு அப்பால், காட்டிகளாக அரசாங்க அலுவலகங்
யீடுகள் அரசியல் கள் இனிமேலும் இல்லை என்று
வமுடையவையா அவர்களை இன்னமும் ஏற்றுக்
முதலாவது தலை கொள்ளச் செய்யவில்லை. சமூகத்
டத்தரணிகள் ச தைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்
மாகும். வேலை சினைகள் தொடர்பில் முன்னெடுக்கப்
கும் எதிர்ப்பை படக்கூடிய வேலை நிறுத்தமொன்
கும் தொழிலாளர் றில், அதுவும் குறிப்பாக, அடையாள
உரிமையை உறுதி வேலை நிறுத்தத்தில், அரசாங்கத்
பதாக அவர்கள் ( துறையில் உள்ள எண்ணிக்கையைப்
மொன்றை எடுத்து போன்று - முக்கியத்துவமுடைய
உரிமையை மீறு. வேறுபல காரணிகளும் இருக்க
லையும் எதிர்க்க முடியும். அதனால், அரசாங்க அலுவ
அவர்கள் பகிரங் லகங்கள் இயங்கியமை வேலை
கள். இது சரித்த நிறுத்தம் தோல்வியாகிப் போயிருக்
வாய்ந்த ஒரு நட கிறது என்று சமூகத்தின் மத்தியில்
டத்தரணிகள் சங்க ஒரு எண்ணத்தைக் கொடுத்தது.
கப்பிரச்சினைகளி ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கு
கியே நின்று வர் கையில், மே 21 அடையாள வேலை
பாக, எந்த தொழி நிறுத்தம் தனியார் துறையில் வெற்றி
யுடனும் அது தன் கரமானதாக அமைந்தது எனலாம். -
படுத்தியதில்லை. 2011 மே மாதம் பாராளுமன்றத்தில் - புகழ் பெற்றகல் சமர்ப்பிக்கப்பட்ட தனியார்துறை ஓய்
புக்குரிய படைப் வூதியத் திட்ட சட்டமூலத்தை வாபஸ்
யாள வேலை நிறு பெறுவதற்கு ராஜபக்ஷ அரசாங்க
தற்கு தீர்மானித்த த்தை நெருக்கியது கட்டுநாயக்க சுதந்
மின்கட்டண அ திர வர்த்தக வலயத்திலும் பியகம
பெறப்பட வேண் சுதந்திரவர்த்தக வலயத்திலும் தொழி
கையை நியாய லாளர்கள் நடத்திய போராட்டங்க
கொடுத்தனர். ளேயாகும். இருவருடங்கள் கழித்து
இலங்கையின் இந்த மே மாதம் நூறுக்கும் அதிக
சில பகுதிகளிலும் மான இடங்களில் அடையாள
களிலும் விற்பன வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்
பலசரக்குக் கடை களும் இடம்பெற்றதைக் காணக்கூடி
டல்கள், உணவக்க யதாக இருந்தது. 1980 ஆம் ஆண்டு
ருந்ததாக வெளி க்குப் பிறகு இரத்மலானை கைத்
அடையாள வே

பும் விழித்தெழுந்தி
மூன்று தசாப்தங்களுக்கு பருந்தோட்டத்துறை வில்லை என்ற
முன்னர் அறிமுகப்படுத் டயாள வேலை நிறு
தப்பட்ட திறந்த வீதத்திற்கும் அதிக
பொருளாதார கொள்கை தொழிலாளர்கள் பங் டவை அடையாள
காரணமாக அரசாங்கத் த்திலும் ஆர்ப்பாட்
துறை அதன் முக்கியத்து கலைக்கழக ஆசிரி
வத்தையும் ஒழுங்கமைக் மமை ஒரு புதியவர்
கப்பட்ட தொழிலாளர் ட்டத்துக்கு அரசியல்
சக்தி என்ற வலி பிருக்கக்கூடிய ஆத
மையையும் இழந்து வேறு மூன்று தலை
விட்டது. பொருளாதார ரீதியில் முக்கியத்து Tக இருக்கின்றன.
வளர்ச்சியின் அடிப்ப மயீடு, இலங்கை சட்
டையில் நோக்குகை ங்கத்தின் தீர்மான
யில் இன்று தனியார் நிறுத்தம் செய்வதற்
துறையின் அளவுக்கு வெளிக்காட்டுவதற் களுக்கு இருக்கின்ற
அரசாங்கத்துறை முக்கிய தியாக ஆதரித்து நிற்
மானதாக இல்லை தெளிவான தீர்மான திருந்தார்கள். அந்த
புதிய பரிமாணத்தைச் சேர்ந்தது. அந் கின்ற எந்தச் செய்
தப் பகுதிகளில் சில பாடசாலைக கப் போவதாகவும்
ளும் தபாலகங்களும் கூட, முழு கமாக அறிவித்தார்
வீச்சில் இயங்கவில்லை என்று தக நிர முக்கியத்துவம்
வல்கள் கிடைத்தன. ஆசிரியர்கள் மற் வடிக்கையாகும். சட்.
றும் அலுவலர்களின் வரவு குறிப்பி கம் எப்போதும் சமூ
டத்தக்க அளவிற்கு குறைந்திருந்தது. ல் இருந்து வில
இது நிச்சயமாக, ராஜபக்ஷ ஆட்சி த்திருக்கிறது. குறிப்
யின் அதிகாரத் தளங்களுக்குள் ற்சங்க நடவடிக்கை
தொழிற்சங்கங்களினால் ஊடுருவல் Tனை அடையாளப்
களை செய்யக்கூடியதாக இருந்திருக் இரண்டாவதாக,
கிறது என்பதன் அறிகுறியாகும். கிரா லஞர்களும் மதிப்
மிய சமுதாயம் பொருளாதாரச் சுமை பாளிகளும் அடை
களுக்கு எதிராக இப்போது விழித் பத்தத்தை ஆதரிப்ப
தெழ ஆரம்பித்திருக்கிறது. சிங்கள துடன், அண்மைய
தேசபக்தியினாலும் இராணுவமயப் திகரிப்பு வாபஸ்
பட்ட சமாதானத்தினாலும் அபிவி டும் என்ற கோரிக்
ருத்தியினாலும் இனிமேலும் கூட ப்படுத்திக் குரல்
பொருளாதாரச் சுமைகளை மூடி
மறைக்க முடியாது. கிராமப்புறங்களில்
ஐக்கியப்பட்ட செயற்பாடு என்று | சிறிய நகரப்பகுதி
வரும்போது இந்த தொழிற்சங்கக் மன நிலையங்கள்,
கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப் கள், சிறிய ஹோட்
புக் குழுவினால் சாதிக்கக்கூடியதாக எங்கள் மூடப்பட்டி
இருந்த காரியம் அரசியல் ரீதியில் யான செய்திகள்
கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக லை நிறுத்தத்திற்கு
(62ஆம் பக்கம் பார்க்க)

Page 31
● 다.
S. ki>
S S. ー 。
மாற்றம் மட்டுமே உணர்ந்து செய ტ6თნაცupნთეDuélნს தொலைத்குடிக் வளத்தையும் குே இனம், மொழி, (
(SUITřit GODO) Juglasör š
6. லிஸ் மற்றும் காணி அதிகாரங் குறித்து அரசு தரப்புத் தலைவர் கள் சிலரின் கருத்துகள் வடமாகாண தேர்தல் குறித்து சந்தேகங்களை எழுப்பினாலும், நிலைமை என்னவோ தேர்தலை நோக்கியே நகர்ந்து கொண் டுள்ளன. அது மட்டுமல்ல, வடமாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று விடும் என்று அரசு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ள தாகவே கருத இடமுள்ளது.
தேர்தல் குறித்து அண்மையில் கருத்துத் தெரி வித்த பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ, வடக்கில் கூட்டமைப்பு அரசுக்கு 'பொலிஸ்’ அதி காரம் கொடுக்கப்பட்டால், அது பிரிவினைக்கு வித்திடும் என்பது போல பேசியுள்ளார். அவரது கருத்து புதியதும் அல்ல. அந்தக் கருத்தைக் கூறும் கோதாபயவும் புதிய மனிதரும் அல்ல. பாதுகாப் புச் செயலராக அவர் பதவி ஏற்ற காலம் தொட்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும், பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்தும் அவர் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளார்.
அந்த விதத்தில், கோதாபயவை குறைகூறும் தமிழ்த் தலைமைகள் அவரது கவலையைப் போக் கும் விதமாக எந்தவிதத்திலும் பேசிவிடவோ செயல்படவோ இல்லை என்பதே உண்மை. அவ ரது கூற்றின் தன்மையையும் அது கூறப்பட்ட கால நேரத்தையும் கணக்கிட்டு குறி சொல்லும் தமிழ்ச் சமூக-அரசியல் தலைவர்கள், என்றைக்குமே அவர் கூறிய கருத்தை தவறு என்று கூறி மறுத்த தில்லை. ஏன், அவர் வேண்டுமென்றே விஷம பிரசாரம் செய்து வருகிறார் என்று கூற அவர்கள் எதிர்ப்பிரசாரம் கூட செய்யவில்லை.
வட இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியவாதிக
 
 
 

FDisnaib 2013, Eghiaնr O1-15 31
pத் தேசியமும் ானத் தேர்தலும்
நிலையானது என்ற மானிட நீதியை ற்பட்டால் மாத்திரமே அடுத்கு ாவது குமிழினம் குற்போது கப்பட்ட வாழ்க்கையையும் நடிப்பிடிக்கலாம். இல்லையென்றால் குேசியம், கலாசாரம் என்ற கீழ் தொடர்ந்து கலங்கடிக்கப்படலாம்
ளைப் பொறுத்தவரையில், கோதாபய போன்ற அரசு தலைவர்களின் நிலைமை தங்களது கொள்கை போராட்டத்திற்கு உயிரூட்டி வருவதா கவே நினைக்கத் தொடங்கி விட்டார்கள். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், எப்போ தெல்லாம் அவர்களது எண்ணவோட்டத்தில் தொய்வு தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் கோதா போன்றவர்களது வார்த்தைகள் வரப்பிரசா தமாகவே அவர்களுக்கு அமைந்து வந்துள்ளது. அந்தவிதத்தில், இனப்போர் முடிந்த காலகட்டம் துவங்கி கோதா போன்ற அரசு தலைவர்கள் மெளனம் காத்திருந்தால், அதுவே தமிழ்த் தேசிய முழக்கங்களை மழுங்கடித்திருக்குமோ என்ன வோ!
இன்று ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துள்ள அரசு தரப்பு கருத்துகள் மற்றும் சில நடைமுறை கள், தமிழ்த் தேசியவாதிகள் என்றல்ல, வட இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மக்களி டையேயும் தங்களது எதிர்காலம் குறித்த கவ லையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்தக் கவ லைகளைப்போக்க தமிழ்த் தேசியவாத தலைமை உருப்படியாக எது வும் செய்துவிடவில்லை. மாறாக, அனைத்து தமிழ் மக்களின் உள்ளார்ந்த கவலைகளிலும் கொள்கை அளவில் அவர்கள் குளிர்காயத் தொடங்கியுள்ளனர்.
இதுவே பூதாகரமாக உருவெடுத்து, சிங்களப் பேரினவாதிகள் என்றல்லாது, அனைத்துத் தரப்பு சிங்கள அரசியல் தரப்புகளையும் அரசு தலைமை களையும் தமிழ் மக்கள் அனைவரையுமே சந்தே கக் கண்ணுடனேயே பார்க்க வைத்துள்ளது. அத னால் வரும் அதிகப்படியான சிக்கல்களுக்கும் பெயர் கூறிக்கொள்ளாத 'தமிழ்த் தேசியவாத

Page 32
3)
- 2013, ஜூன் 01-15
சமகாலம்
தலைமைத்துவமும் சரிசமமாக பொறுப்பு ஏற்கவேண்டும். அவ் வாறு செய்யப்படுமானால், புதிய நோக்கில் அவர்களால் இனப்பிரச்சி னையையும் இலங்கை அரசையும் காண முடியும். அவ்வாறான நிலை தோன்றினால் மட்டுமே, இனப்பிரச் சினைக்கு அனைத்து இலங்கைத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமுகமான உடன்பாடு எட் டப்படும்.
விளைவுகள் குறி
அறியாததல்ல.
இதற்கு முடிவு 'போர்க் குற்றங்கள் இலங்கை அரசு ; இராணுவத்தையும் கூண்டில் நிறுத்து
ளுக்கு நம்பிக்கை சர்வதேச சமூகம், பார்ப்புகளை அர
மறக்கடிக்கப்பட்ட
எப்போது தம் இனப்பிரச்சினை?
தமிழ்த் தேசி இதற்கு மாற்று என்ன? எப்போது இலங்கைத் தமிழ்த் தரப்பும், தமிழ்த்
டமைப்பும் இ தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்
சினையை ச சினையை சர்வதேச சமூகத்திடம்
சமூகத்திடம் ஒப்படைத்ததோ, அப்போதே அது
ததோ அப்டே அவர்களது கையை விட்டு போய் விட்டது. இன்று, இந்தியா தவிர்ந்த
அவர்களின் நாடுகள் அனைத்தும், இனப்பிரச்சி
விட்டுப் போ னைக்கான தீர்வை விட்டுவிட்டு, இலங்கை அரசை 'போர்க் குற்றங்க
இன்று இந்தி ளுக்காக' தண்டிப்பதிலேயே குறி
நாடுகள் அs யாக இருக்கிறார்கள். தமிழர்களை
இனப்பிரச்சி வைத்து அவர்கள் இலங்கை அர
தீர்வை விட்டு சிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது வெளிவரும் போது மட்
இலங்கை அ டுமே அவர்களது உண்மையான
குற்றங்களுக் சொரூபம் வெளிப்படும்.
டிப்பதிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்
இருக்கின்ற போன்ற நாடுகளில் 'தீவிரவாத ஒழி ப்பு நடவடிக்கை' என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவி பட்சத்தில், அந்த த்த நாடுகள், அது போன்ற செயலுக்
ளின் தாக்கம் முற் காக இலங்கை அரசையோ, இரா
டிக்கப்படலாம். அ ணுவத்தையோ உண்மையிலேயே
றாத பட்சத்தில், தண்டிக்க விழைவார்கள் என்று
களை' சாக்காக ை எதிர்பார்ப்பது பேதமை மட்டுமல்ல,
அரசு தலைமையில் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்
திகள் மூலமே மாற் டில், இனப்போரில் உயிர் இழந்த
வர வெளிநாட்டுச் இராணுவத்தினரையும் அவர்களது
லாம். குடும்பத்தவரையும் வைத்துக்
இது எவ்வாறாய கொண்டு, 'போர்க் குற்றங்கள்'
மட்டுமே இனப் என்ற பெயரில் அவர்களில் ஒரு
தீர்வு ஏற்பட்டு வி சிலரை தண்டனைக்குள்ளாக்கப்
சொல்லப்போனால் போகிறோம் என்ற விதத்தில் சர்வ
அரசு தலைமையில் தேச சமூகம் ஒரு நிலைப்பாட்டின்
டால், அன்றைய படி செயல்படுவதன் எதிர்காலம்
யில் அரசு ஆளு

த்தும் அவர்கள்
போதும் இல்லாத அளவிற்கு இரா
ணுவத்தினரையும், 'சிங்களப் தான் என்ன?
பேரினவாதி'களையும் சார்ந்து நிற்க T' என்ற பெயரில்
வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத தலைமையையும்,
னால், 'போர்க் குற்றங்கள்' வகையி 5 குற்றவாளிக்
லும் சரி, அரசியல் தீர்வு என்ற வதாக தமிழ் மக்க
நிலையிலும் சரி, தமிழ் மக்களின் கொடுத்துவரும்
எதிர்பார்ப்புகள் மீண்டும் ஒரு தனது பிற எதிர்
முறை ஏமாற்றத்தில் முடியலாம். சு நிறைவேற்றும்
தற்போது, சர்வதேச சமூகத்தைச் சார்ந்து உள்நாட்டு அரசியல் செய்
யும் 'தமிழ்த் தேசியவாத' தலைமை நிழ்த் தரப்பும்
கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யக்கூட்
மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்க
ளின் பிரதிநிதிகள் ஆகியோர், 'சர்வ னப்பிரச்
தேச சமூகத்தை நம்பி கெட்டோம்' சர்வதேச
என்ற வகையில் புதிய அரசியல் ஒப்படைத்
செய்யத் தங்களை தயார்படுத்திக் பாதே அது
கொள்வார்கள். அடுத்தவர்களை
குறைகூறி அரசியல் செய்வது கையை
அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. -ய்விட்டது.
ஆனால், அடுத்தவர்களை குறை தியா தவிர்ந்த
கூறி, தங்களது மக்களையே
போராட்டம் என்றும் பின்னர் போர் னைத்தும்
என்ற பெயர்களில் காவு கொடுப் னைக்கான பது நிறுத்தப்பட வேண்டும். டு விட்டு பாசை போர்த் 'தமிழ்க் கலாசாரம்' - என்ன,
எங்கே, எப்போது? க்காக தண்.
எங்கெல்லாம், எப்போதெல்லாம் J குறியாக
இலங்கை இனப்பிரச்சினை சர்ச் rர்கள்
சைப் பொருள் ஆகிறதோ, அங் கெல்லாம், அப்போதெல்லாம் 'தமி
ழர் கலாசாரம்' அவசியத்திற்கும் இப் பிரச்சினைக
மேலாகவே இழுத்தடிக்கப்படுகி றிலுமாக மழுங்க
றது. 'இனம்' ஒன்றானாலும் கூட வ்வாறு நடைபெ
'கலாசாரம்' என்பது இடம், பொருள், 'போர்க் குற்றங்
ஏவலுக்கு ஏற்ப மாறுபட்டுத் தான் வத்துக்கொண்டு,
வந்திருக்கிறது. இதுவே உலக நீதி. » உள்நாட்டுச் சக்
மானுட சரித்திரம் மற்றும் மனித றத்தை கொண்டு
நாகரிகங்களின் அடிப்படைச் சக்திகள் முயல
சித்தாந்தமும் கூட. இல்லையென்
றால், இன்றளவும் மனிதன் காடுபினும், அதனால்
மலைகளில் அலைந்து திரிந்து, கற் பிரச்சினைக்கான
காலத்திலேயே இருந்திருப்பான். விடாது. இன்னும்
ஆனால், நிலைமை அப்படி இல் ), - இலங்கை
லையே. ) மாற்றம் ஏற்பட்
இன்னும் சொல்லப்போனால், சூழலில், மத்தி
தசாப்தங்களாக போரில் உழன்று வோர் முன் எப் போன நாகரிகங்கள் தான், அதிகள்

Page 33
வில் அடிப்படை கலாசார மாற்றங் -
சான்று. ஆன களை உள்வாங்கி உள்ளது. இதுவும்
'தமிழ்த் தேசியம் சரித்திரம் கற்பிக்கும் பாடம். இலங்
கலாசாரம்' குறித் கைத் தமிழ் இனமும் இதற்கு விதி
குண்டு உயிர்ம விலக்கல்ல. அவ்வாறு இல்லாமல்
அந்த தேசியத்த தாங்கள் இன்னமும் தூய நிலையில்
திற்கும் வெளி இருப்பதாக பகற்கனவு காண்பது,
இன்றளவும், இ தங்களை மற்றும் அல்ல, அவர் காலகட்டத்தில் ச களை நம்பி தங்களது எதிர்கா
த்தப்பட்டு வேடி லத்தை அவர்களிடம் ஒப்படைத்து, ளாகவே தொட இன்னமும் உதாசீனப்படுத்தப்படும்
தும் உண்மை. பிறரது வாழ்க்கையையும், வாழ்வா
இன்னும் ( தாரத்தையும் கூட இல்லாமல் செய்
இனப்பிரச்சினை வதாகும்.
'பொருளாதார அ 'கால-நேர கலாசார மாறுதல்க
நாட்டிற்குப் பே ளைக் காரணம் காட்டி, அம்மாவை
எண்ணிக்கையும் அப்பா என்று அழைக்க முடியுமா?'
அவர்களில் பல என்பது போன்ற கேள்விகள் அவ்
டால் இனி ஒரு வப்போது எழாமல் இல்லை.
காது என்ற வகை ஆனால், இன்று நடப்பது என்ன?
குகளில் அவுஸ் அடுத்த தலைமுறை இலங்கைத்
முயற்சி செய்வ தமிழ் மக்களில் பலரும் அம்மாவை
னை காரணமாக 'மம்மி' என்றும் அப்பாவை 'டாடி'
உலகம் இப்பே என்றும் ஆங்கிலத்தில் அழைப்பது
தொடங்கியுள்ளது பழகிப்போன விடயமாகிவிட்டது.
கம் அறியத் ெ ஏன், மேலை நாடுகளில் பிறந்து
என்ற உண்மை அல்லது வாழ்ந்து வரும் இரண்டு
இப்போதாவது : மூன்றாம் தலைமுறைத் தமிழர்க
டவேண்டும். ளில் ஒரு கணிசமான பகுதியினர்,
'தமிழ்க் கல அந்த நாட்டிலுள்ள, பிற இனம் மற்
'யாழ்ப்பாண உப றும் கலாசாரம் மட்டுமே அறிந்து
லது 'elite' பிரி வளர்ந்த இளைஞர்களை மணந்து மட்டுமல்ல, வாழ்ந்துவருவதும் யாரும் அறிந்தி
தாண்டி, இன்னம் ராத இரகசியம் அல்ல.
னரும் அதனுள் அவ்வாறாக வெளிநாடுகளில்,
எப்போது, வட பிற நாட்டவர்களுடனும் அவர்
என்று வந்து களது கலாசாரத்தோடும் ஒன்றி போதே அது தன் திளைத்து, மனைவி அல்லது கண
கையை பொறு; வன் மற்றும் அவர்களது உற்றார்
டது. அது தலை உறவினர்கள் என்றும், மகன்-மகள்
குறித்த விடயம் என்றும் வாழ்ந்து பழகிவிட்டு தாய்
பிரச்சினை முன் நாட்டிற்கு திரும்பியதும் 'தமிழர்
தினால் மட்டுபே கலாசாரம்' குறித்து வாய்கிழியப்
வாக்கு' என்ற 1 பேசுவதும், அந்தக் கலாசாரத்திற்கு
சித்தாந்தத்தின் இலங்கை அரசும், சிங்களப் பேரின
சிங்களவர்-தமிழ் வாதிகளும் மட்டுமே தீங்கிழைக்க |
வாளர்களிடைே நினைக்கிறார்கள் என்று பிரசாரம்
அரசியல் போட் செய்வதும் தங்களைத் தாங்களே - தல் தீர்ப்பாக உ அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்
அன்று சிங்ச கள் என்பதற்கான மற்றுமொரு செய்த அதே த

சமகாலம்
2013, ஜூன் 01-15 33
ல், அவர்களது
தமிழ்த் தலைமையும் செய்துவிடக் ' மற்றும் 'தமிழ்க் கூடாது. அதற்கும் அப்பால் த அரசியலில் சிக்
சென்று, பிறிதொரு காலத்தில், தங் ண்ட பிற சாரார்
களது தவறுகளையும் தனித்துவத் ற்கும், கலாசாரத்
தன்மையையும் மனதில் நிறுத்தி, ய நிறுத்தப்பட்டு
அதற்கு இலங்கை அரசையும், சர்வ னப்போர் முடிந்த தேச சமூகத்தையும், ஏன் பதின்மூன் உட, வெளியே நிறு
றாவது சட்டதிருத்தத்தையும் குறை க்கைப் பொருள்க கூறி அரசியல் செய்ய முற்படக் ர்கிறார்கள் என்ப
கூடாது. அன்றைய சூழ்நிலையில்,
அவர்கள் கூறும் 'தமிழ்த் தேசியம்' சால்லப்போனால்,
ஆகியவை புலம்பெயர்ந்த அவர் க் காலகட்டத்தில்
களது இளைய தலைமுறையின அகதிகளாக' மேலை
ராலேயே காணாமல் போகடிக்கப் ான தமிழர்களின்
பட்டிருக்கலாம். அல்லது, உள் -- குறைவில்லை.
நாட்டில் தற்போது அவர்கள் உள் ரும் இன்று விட்
வாங்கத் தயங்கும் தமிழ் இனத்தவ வாய்ப்புக் கிடைக்
ராலேயே சமகால அரசியல் மற்றும் யில் ஓட்டைப் பட
சமூக சரித்திரத்திற்கு ஒவ்வாத விட திரேலியா போக
யமாக மாற்றப்பட்டிருக்கலாம். தும் இனப்பிரச்சி எது எப்படியோ, மாற்றம் மட்
அல்ல என்பதை டுமே நிலையானது என்ற மானுட பாதாவது உணரத்
நீதியை, அவர்கள் உணர்ந்து செயல் து. அவ்வாறு உல
பட்டால் மட்டுமே, அடுத்த தலைமு தாடங்கி விட்டது
றையிலாவது தமிழினம் தற்போது -யை அவர்களும்
தொலைக்கடிக்கப்பட்ட வாழ்க்கை உணர்ந்து செயல்ப
யையும் வளத்தையும் தேடிப்பிடிக்க
லாம். இல்லையென்றால், இனம், ாசாரம்' என்பது
மொழி, தேசியம், கலாசாரம் என்ற பர் பிரிவினர்' அல்
போர்வைகளின் கீழ் தொடர்ந்து வினரின் கலாசாரம்
கலங்கடிக்கப்படலாம். நிர்க்கதியர் - அவர்களையும்
களாக மீண்டும் அவதாரம் எடுக்க பிற தமிழ்ச் சாதியி
லாம். அவர்களது எதிர்காலம் - அடங்குவார்கள்.
குறித்து தற்போதைய நிகழ்காலமே மாகாணத் தேர்தல்
முடிவு செய்யவேண்டும். அதற்கும் விட்டதோ, அப்
- கடந்த காலமே காட்சிப்பொருளும். மலகளின் எண்ணிக்
சாட்சியும் கூட. ந 5தது என்றாகிவிட் மமைகளை மட்டும்
• அல்ல. அந்தப் னெழுந்த காரணத் -', 'அனைவருக்கும் 931-ஆம் ஆண்டு -அடிப்படையில் ஓர் என்ற அறி ப இருந்த போட்டி டியாக மாறி, தேர் 5வெடுத்தது.
ளத் தலைமைகள் பறை தற்போதைய

Page 34
sae 『』 籌 释
2013, ឆ្នាឱនភ្នំ
 

osmaele ilgston:

Page 35
இரு நாடுகளும் இப்போதைக்கு எல்லை போர் என்கிற அளவிற்கோ கொண்டு ெ படி ஏதும் நடந்தால் பேரழிவில்தான் முடி இரு தரப்புகளும் அறிவு முதிர்ச்சியை பெ இந்திய ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கொண்டதாக சொல்ல இயலவில்லை
எப்ரில் 15 தொடங்கி மே 5 வரை
வெடுக்கப்பட்டு சரியாக மூன்று வார கால
ளுக்கிடையிலான எல்லை முறுகலுக்குப் பின் பெரிய
தாழ்வுகளைக் பிரச்சினைகள் ஏதுமின்றி இந்தியா |
பிரதமர் லீயின் சீனப் படைகள் இரண்டும் தத்தம்
நாடுகளின் மீதான பழைய நிலைக்குத் திரும்பியுள்ள
கிற அழிவுப் ! பின்னணியில் திட்டமிட்டபடி மே மா
தேர்ந்தெடுக்கமா தம் 19ஆம் திகதி சீனப் பிரதமர் லீ
வும் சீனாவும் ஒ கெகியாங்கின் இந்திய வருகை நடந்
கப்பட்ட நாடுகள் துள்ளது. சமீபத்திய இந்த எல்லை
அவரது பிரகடல் முறுகல் பேச்சு வார்த்தைகளையும்,
ஊட்டக்கூடியதா இந்திய - சீன உறவையும் பெரிய
காஷ்மீரிகளுக் அளவில் பாதித்து விடவில்லை என்
களை அளித்தது பது ஆறுதலை அளிக்கிறது. எல்
லதாக்- டெப்சா லைப் பிரச்சினைகளில் சிறப்புப்
கொண்ட ஊடுரு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகள்
நோக்கங்கள் கு மூலம் முன்னேற் றம் காண்போம்
ருந்த ஐயங்கை என அறிவிக்கப்பட்டுள் ளது. அடுத்த
வருகை ஓரளவு ( கட்டப் பேச்சுவார்த்தை குறித்துத் தீர்
லும், எந்த அளவி மானகரமாக எதுவும் சொல்லப்பட
தியாக நிற்கும் எ வில்லை என்றாலும், எல்லைப்
முற்றாக நீங்கின பிரச்சினைத் தீர்வில் முன் னேற்றம்
பாக இந்திய ஊ காணாமல் இந்திய-சீன உறவு விசா
கள் தவிர்த்த பிற லிப்பிற்கு வாய்ப்பில்லை என்பதை
ஆகியன சீன நப் இரு தரப்பும் உணர்ந்துள் ளது விளங்
இல்லை. சென்ற குகிறது.
வலை இந்தியத் ; வளமான கலாசாரப் பாரம்பரிய
விதம் இதை உறு மும் மிகப்பெரிய மக்கள் தொகை
சென்ற மாத ஊ வளமும் கொண்ட இவ்விரு
ரில் மத்தியில் கா அண்டை நாடுகளின் நட்பு உலக அர.
உள்ள லதாக் - சியலில் பாரதூரமான விளைவுகளை
முறைக் கட்டுப்பு ஏற்படுத்த இயலும் என இரு நாடுக |
(Line of Actua ளும் உணர்ந்துள்ளன. சுமார் எட்டு தெற்கில், தவுலத் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள் -1
படும் இந்தியப் ளன. அணு ஆற்றல் மற்றும் கடற் |
படையின் ஒரு சி கொள்ளைகளைத் தடுப்பதில் ஒத்து ந்து 5 டென்ட்கன ழைப்பு, நதி நீர்ப்பங்கீடு தொடர்பான
யது. இதில் ஏழு பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்
களும் ஒரு நாயும் துவது முதலியன குறித்தும் முடி கூறப்படுகிறது.

சமகாலம்
2013, ஜூன் 01-15 35
ப்பிரச்சினையை முற்றவிடுவதற்கோ சல்வதற்கு தயாராக இல்லை. அப் யும் என்பதை உணரும் அளவிற்கு ற்றிருப்பது தெளிவாகிறது. ஆனால் | அத்தகைய முதிர்ச்சியுடன் நடந்து
Tளன. இரு நாடுக
திற்கு வந்த அடுத்த ஆறு மணி நேரத் எ வர்த்தக ஏற்றத்
திற்குள் இந்தச் சீனக் கேம்பிற்கு நேர் குறைப்பது குறித்த
எதிராக 300மீ தொலைவில் இந்தியப் வாக்குறுதியும், பிற
படைகள் ஒரு கூடாரத்தை அமைத் எ மேலாண்மை என்
தன. பாதையை நாங்கள்
இந்திய, சீன அரசுகளும், இப்பிரச் ட்டோம், இந்தியா
சினையைக் கையாண்ட இரு தரப்பு ன்றாக இருக்க விதிக்
அயலுறவு அதிகாரிகளும் ஆரம்பம் ர் என்பது போன்ற
முதல் மிகப் பொறுமையாகவும், பிரச் எங்களும் நம்பிக்கை
சினையை அடுத்த கட்டத்திற்கு முற்ற க உள்ளன.
விடாமலும் அணுகினர் என்ற போதி கு சிறப்பு விசாக்
லும் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் ம், சென்ற மாதத்தில்
அப்படி அத்தகைய நிலை எடுக்க ங் பகுதியில் மேற்
வில்லை. பிரதமர் மன்மோகன் சிங் 5வலும் சீன அரசின்
இது அங்குள்ள ஒரு உள்ளகப் பிரச் றித்து ஏற்படுத்தியி
சினை (local problem) என்றார். ள பிரதமர் லீயின்
இப்பிரச்சினை கையை விட்டுப் போக்கியுள்ள போதி
போகாமல் பார்த்துக் கொள்ளும் பிற்கு இந்த நட்பு உறு
அளவிற்கு இரு நாடுகளுக்கும் என்பது குறித்த ஐயம்
போதிய அறிவு முதிர்ச்சி உள்ளது விடவில்லை. குறிப்
எனச் சீன வெளியுறவு அமைச்சகத் டகங்கள், இடதுசாரி
தின் சார்பாக உயரதிகாரி ஹுவா சுன் - அரசியல் கட்சிகள்
யிங் கூறினார். மன்மோகனின் -பை நம்பத்தயாராக
கூற்றை வரவேற்ற சீனா, இந்தியாவு - மாதச் சீன ஊடுரு
டன் இணைந்து செயல்பட்டு எல் தரப்பு எதிர்கொண்ட
லைப் பிரச்சினையைத் தீர்க்கத் தயார் திப்படுத்துகிறது. -
என அறிவித்தது. பிரச்சினை ஒரு படுருவல் சென்ற ஏப்
பக்கம் நடந்துகொண்டிருந்தபோதே ஷ்மீருக்குக் கிழக்கே
கடந்த ஐந்தாண்டுகளில் முதன்முறை அக்சாய் சின் நடை
யாக நடக்க உள்ள இரு நாட்டு இரா பாட்டுக் கோட்டிற்கு ணுவங்களின் கூட்டுப் பயிற்சி தொட 1 Control) 19 கி.மீ - ர்பான பேச்சுவார்த்தை நடந்து முடிந் 5 பெக் ஓல்டி எனப் தது. வெளியுறவு அமைச்சர் சல்மான்
பகுதிக்குள் சீனப்
குர்ஷித் பதற்றத்திற்கு இடமில்லை சிறு பிரிவு உள்நுழை
என்கிற ரீதியில் பேசியதோடு, பிரச் ள அமைத்துத் தங்கி சினை முடிந்த பின்னும் கூட, ஏன் 2 சீனப் படை வீரர்
சீனப்படை இப்படி நடந்துகொண்டது ம இடம் பெற்றதாகக் எனத் தெரியவில்லை எனவும், இது இது தனது கவனத் தொடர்பாக இந்தியா எந்தப் பிரேத

Page 36
36 2013 ஜூன் 01-15
பரிசோதனையையும் நடத்தப்போவ தில்லை எனவும் தெரிவித்தார். சீனப் பிரதமரின் வருகை குறித்துத் திட்ட மிட குர்ஷித் ஒருமுறை பெய்ஜிங்கும் போய்வந்தார். அதேநேரத்தில் இரு இராணுவப் பிரிவுகளுக்கும் இடை யில் கொடிச் சந்திப்புகள், பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் ஆகியன நடத்தப்பட்டு, தற்காலிக மாக உருவான இப்பிரச்சினை தற்கா லிகமாக முடிவுக்குக் கொண்டுவரப் இரு நாடுகளும் இப்போதைக்குப் பிரச்சினையை முற்ற விடுவதற்கோ, போர் என்கிற அளவிற்குக் கொண்டு செல்வதற்கோ
பட்டது.
FIDEs rõhoib
1e&c{Sნა ნircანეთთატ555jurmgp] (ყpmbეტს (პu_ குது. முந்தைய 15 ஆண்டுகளில் ருே வளர்த்கு இந்திய-சீன நட்பம் அழிந்து அந்குப்போரை ஒரு மிகப்பெரிய வெற் இன்றுவரை பெருமைகொள்ளாகு பே 5ნმumir eiნთ5 5ნაცrb (GUცrbub (პsნfirsწათმuUnir=5თ.
குைக்கும் கெளரவத்திற்கும் இழைக்க லாகவும் கருதி வருகிறது
தயாராக இல்லை என்பது விளங்கி யது. அப்படி ஏதும் ஏற்பட்டால் அது இரு நாடுகளுக்கும் பேரழிவில்தான் முடியும் என்பதை இரு நாடுகளுமே உணரும் அளவிற்கு அறிவு முதிர்ச்சி பெற்றுள்ளதும் தெளிவாகியது.
எனினும் இந்திய ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இத்தகைய அறிவு முதிர்ச்சியுடன் நடந்துகொண்டன எனச் சொல்ல இயலவில்லை. சீன ஊடகங்கள் வழக்கம்போல இதை ஒரு பெரிய பிரச்சினையாக முன் வைக்காத போதும் இந்திய ஊடகங் கள் இதைப் பெரிய பிரச்சினையா கவும் ஆக்கிரமிப்பு என்கிற அள விலும் முன்வைத்தன. செய்தி விமர்ச கர்கள் சீனச் சீண்டல் குறித்து ஏராள மான கட்டுரைகளை எழுதினர். இன் னொருபக்கம் பிரதான எதிர்க்கட்சி யான பாஜக இதை இந்தியப் பாது காப்புக்கு விடப்பட்ட சவால் எனக் கூறியது. மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி எமது பொறுமை
gd L6iTGIT
எல்லை மீறுகிறது தோடு நிற்காமல், இ பிரச்சினை எனச் பிரதமர் மன்மோக தார். பா.ஜ.க.வின் ஆ பேச்சாளர் ரவி சங் படி மேலே போய், யில் இந்தியக் ை கொல்லப்பட்டதே லிருந்து இந்தியா6 திசை திருப்பத்தான் தமான கருத்தை ெ தியத்தரப்பின் எதி னதாக இல்லை என் அக்கட்சியின் கரு பா.ஜ.க.வைப் வலதுசாரி இந்துத்து தற்கு அப்பால் சீ6 தையும் அது எப் கொடுத்ததில்லை. LD6D6), 1962 GTI போதே இந்திய அ மர் நேருவும் சீன கக் கணிக்கவில்:ை
 
 
 

எனச் சொன்ன
இதை ஒரு லோகல் சொன்னதற்காக னையும் கண்டித் அதிகாரபூர்வமான கர் இன்னும் ஒரு பாகிஸ்தான் சிறை கதி சரப்ஜித்சிங் சீன ஆக்கிரமிப்பி பின் கவனத்தைத் என்று ஒரு அபத் வளியிட்டார். இந் வினை போதுமா பதே மொத்தத்தில் த்தாக இருந்தது. பொறுத்தமட்டில் |வ ஆதரவு என்ப ா எதிர்ப்பு என்ப போதும் விட்டுக் இப்போது மட்டு bலைப் போரின் ரசும் முதல் பிரத ஆபத்தைச் சரியா ) என்பது அக்கட்
சியின் நிலைப்பாடு.
பாஜக, தவிர இப்போது முலாயம் சிங்கும் இந்தியா போதிய எதிர் வினை ஆற்றவில்லை எனக்கண்டித் தார். இந்தியா கோழைத்தனமாகவும், பலவீனமாகவும், கையாலாகாத் தன் மையுடனும் தன்னை வெளிப்படுத் திக் கொண்டுள்ளது என்றார். முலா யம் முன்னாள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் குறிப்பிடத்தக்கது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா எத்தகைய நடவடிக்கைக்கும் தயாராக உள்ளது என தற்போதைய பாதுகாப்பு அமைச் சர் ஏ.கே.அந்தோனி அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இடது சாரிக் கட்சிகள் மட்டுமே ஒன்று
என்பது
கிடக்க ஒன்று செய்து பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்தன. அந்த வகையில் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தன.
சீனாவை இராணுவ ரீதியில் எதிர் கொள்ள வேண்டும் என பாஜக முதலான கட்சிகளும் சில ஊடகங்க ளும் சொன்னதில் எந்தப் பொருளு மில்லை. 1962ஐக் காட்டிலும் இந் தியா இப்போது மிகப்பெரிய அள வில் இராணுவ ரீதியில் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்த போதி லும், இன்னும் கூட மலைப்பாங்கான கிளேசியர் பகுதிகளில் நமது இராணு வத் திறன் மற்றும் வலிவு சீனத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான். இரா

Page 37
India
ணுவ நவீனமயமாக்கலில் இந்தியா
கள் அதை ஒரு இன்னும் முழுமை பெறவில்லை.
யாகக் கருதி இ மலைப்போர் ஆயுதங்கள் (moun
கொள்ளாதபோது tain artillery) மற்றும் கனரக ஹெலி
ஒரு பெருந்தோ கொப்டர்கள் (heavy lift helicop
சுயமரியாதைக்கு ters) ஆகியன நம்மிடம் போதிய
இழைக்கப்பட்ட அளவில் இல்லை. திபெத் சின்சியாங்
வரை கருதி வரு பகுதியில் சாலைத்தொடர்புகள், ஏவு
( இரண்டு எல் கணைப் பாதுகாப்புகள், விமானத்
ளில் ஒன்று இ தளங்கள் ஆகியவற்றையும் சீனா
கில் திபெத்தை வலுப்படுத்தியுள்ளது. திபெத்தைத்
சார்ந்தது. பிரிட் தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்கு
1824- 26 ஆண் இவை எல்லாம் சீனாவுக்கு மிக முக்கி
ஆங்கில பர்மி யம். 2012இல் மட்டும் குறைந்த
பர்மாவைத் (மி பட்சம் இராணுவ நடவடிக்கைக்கான
இணைத்துக் கெ நான்கு பயிற்சிகளை அது இப்பகுதி யில் மேற்கொண்டது. இந்தியாவும் கூட கடந்த ஐந்தாண்டுகளில் இப்பகு தியில் தனது இராணுவப்பலம், சாலை மற்றும் விமானத்தள வசதிகள் ஆகியவற்றை அதிகப்படுத்தி இருந்த போதிலும் சீன வளர்ச்சியுடன் ஒப்பி டும்போது இது குறைவே.
தவிரவும் சீனாவின் இந்த உள் நுழைவு எந்தவகையிலும் ஒரு இரா ணுவ ஆக்கிரமிப்பு அல்ல. ஒரு ஏழு வீரர்களை முன்நகர்த்தி அவர்கள் எந் தப் பெரிய போர் முயற்சியையும் மேற்கொண்டார்கள் எனச் சொல்லி விட இயலாது. பின் அவர்களது
Bhutan நோக்கம்தான் என்ன?
1962 போரின் பின்னணி சீனாவின் இன்றைய இந்தச் செயலை விளங்கிக் கொள்ள இந்திய - சீன எல்லைப் பிரச் சினையின் சில நுணுக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந் திய- சீன எல்லைப் பிரச்சினை என் பது உண்மையில் ஒற்றைப் பிரச்
Banglad சினை அல்ல. இரண்டு பிரச்சினைகள் அடங்கியது அது. ஒன்று பிரிட்டிஷ்
“இந்தியஆட்சி கையளித்துவிட்டுப்போன சொத்துகளில் ஒன்று. மற்றது நேரு
முன்னிறுத் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1962
துக்கொண் இல் இப்பிரச்சினைகள் - முற்றி
வதில் உன் போரில் முடிந்தது. 3000 இந்திய வீரர்களின் சாவு, ஆயிரக்கணக்கான
நாட்டுடன் ச.கி.மீ பரப்பு இழப்பு ஆகியவற்
விக்கொள் நிற்கும் மேலாக முந்தைய 15
ஏற்புடையது ஆண்டுகளில் நேரு போற்றி வளர்த்த இந்திய-சீன நட்பும் அழிந்தது. சீனர் யாரும் மறுக்

சமகாலம்
2013, ஜூன் 01-15 37 மிகப் பெரிய வெற்றி
அன்று மிக வலுவாக இருந்த பிரிட் பன்றுவரை பெருமை
டிஷ் பேரரசுக்கும் மிகவும் பலவீன தும் இந்தியா அதை
மாக இருந்த சீனாவுக்கும் இடையில் கல்வியாகவும், தனது
எல்லைப் பிரச்சினை உருவாகியது. தம் கெளரவத்திற்கும்
1913 -14இல் பிரிட்டிஷ் பிரதிநிதி சவாலாகவும் இன்று .
மக்மோகன் பிரிட்டன், திபெத் மற் கிறது.
றும் சீனப் பிரதிநிதிகளுடன் சிம்லா மலைப் பிரச்சினைக
வில் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய 5தியாவின் வடகிழக்
-திபெத் எல்லைப் பகுதியை வரை -ஒட்டியுள்ள பகுதி
யறுத்தார். ஆனால் இந்த வரையறை ட்டிஷ் காலனி அரசு
யைச் சீனா ஏற்கவில்லை. ஒப்பந்தத் ாடுகளில் நடைபெற்ற
தில் அது கையெழுத்திடவுமில்லை. ய யுத்தத்தினூடாக
எனினும் மக்மோகன் கோடு எனப் யான்மர்) தன்னுடன்
படும் அந்த எல்லைக் கோட்டையே Tண்டது. அதை ஒட்டி பிரிட்டிஷ் பேரரசு வட கிழக்குப் பகு
Fina
China
LINE
- MAHON
Arunachal Pradesh (administered by India, claimed by China)
- Tawang
India
Myanmar
esh
சீன எல்லையாக இந்தியா இப்போது துவது அது தன்னிச்சையாக தீர்மானித் ட எல்லைத்தான் என்று சீனா சொல் ன்மையில்லாமலில்லை. இன்னொரு ான எல்லையை தன்னிச்சையாக நிறு வது ஒரு சர்வதேச நெறிமுறைகளுக்கு து அல்ல என்ற கசப்பான உண்மையை த்துவிட இயலாது”

Page 38
38 2013, ஜூன் 01-15
சமகாலம் தியில் இந்திய- சீன எல்லைக் கோடுகள் ஏதுமின்
கோடாக வரையறுத்துக் கொண்டது.
ணத் தீட்டலால் (co தான் கையெழுத்திடாத ஒரு ஒப்பந்
யறுக்கப்பட்டிருக்கு தத்தை ஏற்க இயலாது என்பதும், அந்
இங்கொன்றை | நிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏதும்
கொள்ள வேண் செய்து கொள்ளும் உரிமை இல்லாத
கிடையிலான எல் ஒரு மாநிலமான திபெத் கையொப்ப
துல்லியமான கோ மிட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு சட்ட ஏற்பு
றுக்கப்படுவதென்ப கிடையாது என்பதும் சீன அரசின்
மான கருத்தாக்கம் வாதம்.
cept) நவீனத்திற்கு எனவே இதை ஒரு எல்லைப் பிரச்
(pre modern p சினையாக ஏற்றுப் பேசித் (negoti
கோடுகள் (border ate) தீர்க்க வேண்டும் எனச் சீன அரசு
லைப் பகுதிகள் 1947 தொடங்கி இந்திய அரசிடம்
மாகாணங் கள்த கோருகிறது. ஆனால், சுதந்திரத்திற்கு
உண்டு. அதாவது . முன் பிரிட்டிஷ் காலனிய விரிவாக்க
கள் மையப் பகுதி நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த நேரு, மன்மோகன்
1962இற் கோடுதான் இந்தப் பகுதியில் இந்திய எல்லை என்கிற நிலையை எடுத்தார்.
80களின் நடு எனவே இதை ஒரு பிரச்சினையாக
இந்தியாவு. ஏற்றுப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள
வுக்குமிடை இயலாது. வேண்டுமானால் எல்லைப் பிரச்சினை உள்ளது என்பதை ஏற்கா
ஒரேயொரு மல் வெறுமனே பேசலாம் (talk) என்
உரசல் ஏ றார். இப்படி பிரிட்டிஷ் அரசு கைய
அஸாமிலி ளித்துவிட்டுப் போன இந்த எல்லைப்
படைகளை பிரச்சினையை இந்தியா தொடர்ந்து சுமந்தது.
மலைகமை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான
நகர்த்த சீன எல்லை இத்தோடு முடிவடை
படைகளை வதில்லை. இந்திய வரைபடத்தின் உச்சியில் உத்தர்கான்ட், இமாச்சலப்
தியது. கட்( பிரதேசம் என இப்போது அழைக்கப்
கோடு முழு படும் பகுதிகளையும் காஷ்மீரின்
இந்தியா ( கிழக்குப் பகுதியையும் ஒட்டியுள்ள
ரிப்புகளைக் லதாக் - அக்சாய் சின் பகுதியிலும் இந்திய - சீன எல்லை அமைகிறது.
எனினும் பெ திபெத்தி ற்கு அருகாமையிலுள்ள
விதங்கள் முன் குறிப்பிட்ட வடகிழக்கு எல்லை
விடவி யுடன் ஒப்பிடும்போது இதை வட மேற்கு எல்லை என்பர். 1950இல் சு தந்திர இந்தியக் குடியரசு (Survey of |
திருக்கும். மையத் india) வெளியிட்ட இந்திய வரை செல்லச்செல்ல படத்தில் பாகிஸ்தானுடனான அதன்
குறைந்து கொண்! எல்லை தெளிவான ஒரு கோட்டால்
லைப் பகுதிகளில் வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால்
இரு மைய அ இந்திய - சீன எல்லையைப் பொறுத்த
எந்த அரசு வலு மட்டில் மக்மோகன் கோடு வரையப்
அந்த அரசின் அ பட்ட பகுதி தவிர பிற பகுதிகள் 1950இல் இந்திய

தம்.
எறி வெறும் வண்
டப்பட்ட வரைபடத்திலிருந்த வண் lெour wash) வரை
ணத் தீட்டல் இதைத்தான் வெளிப்
படுத்தியது. அதாவது அக்சாய் சின் நாம் கவனத்தில்
ஒரு பிரச்சினைக்குரிய பகுதி என்ப டும். தேசங்களுக்
தையும், பேச்சு வார்த்தைகளின் மலைகள் மிகவும்
மூலமே அது வரையறுக்கப்பட எடுகளால் வரைய
வேண்டும் என்பதையும் காட்டியது. பது ஒரு நவீன
எனினும் 1954இல் நேரு தலைமை D (modern con
யில் மத்திய அமைச்சரவை கூடி தன் - முந்திய காலத்தில்
னிச்சையாக அக்சாய் சின் பகுதியில் period) எல்லைக்
இந்திய - சீன எல்லையை வரையறுத் -) கிடையாது. எல்
தது. இன்று இந்திய அரசு வெளியி அல்லது எல்லை
டும் தேசப்படங்களில் உள்ளவாறு கான் (frontiers)
துல்லியமான கோடுகளுடன் கூடிய அரசின் அதிகாரங்
இந்திய வரைபடங்களை இந்திய நில களிலேயே செறிந்
அளவைத் துறை வெளியிடத்
தொடங்கியது. முன்னதாக வெளியி தப் பிறகு
டப்பட்ட படங்கள் திரும்பப் பெறப்
பட்டன. அவை சட்ட விரோதமாக் இப்பகுதியில்
கப்பட்டன. பாராளுமன்ற நூலகத்தில் க்கும் சீனா
உள்ள 1948 - 50 காலத்திய இந்திய யே மீண்டும்
மாநிலங்கள் குறித்த வெள்ளை அறிக்
கையில் காணப்பட்ட பழைய படங் முறைதான்
கள் நீக்கப்பட்டுள்ளதை இப்போதும் ற்பட்டது.
காணலாம். சீனத்தில் புதிதாக ஆட்சி ருந்த தமது
க்கு வந்த மக்கள் சீனக் குடியரசு இன்
னும் தனது வாதங்களுக்கு ஆதார் அருணாசல
மாக அந்தப் படங்களைத்தான் காட் எ நோக்கி
டிக் கொண்டுள்ளது. -ாவும் தனது
இந்திய - சீன எல்லையாக இந்தியா முன்னகர்த்
இப்போது முன்நிறுத்துவது அது தன்
னிச்சையாகத் தீர்மானித்துக் கொண்ட நிப்பாட்டுக்
எல்லைதான் எனச் சீனா சொல்வதில் இமையிலும்
உண்மை இல்லாமலில்லை. இப்படி போர் தயா
இன்னொரு நாட்டுடனான எல்லை
யைத் தன்னிச்சையாக நிறுவிக்கொள் ச் செய்தது.
வது சர்வதேச நெறிமுறைகளுக்கு ரிய அசம்பா
ஏற்புடையதல்ல என்கிற கசப்பான T நடந்து
உண்மையை யாரும் மறுத்துவிட
இயலாது. பன்னாட்டு எல்லைகள் ல்லை
குறித்து விரிவாக எழுதியுள்ள சுக்
வுரா, ஒரு பன்னாட்டு எல்லைக்கோடு திலிருந்து விலகிச்
என்பதை அருகிலுள்ள ஒரு அரசின் அந்த அதிகாரம்
நிர்வாக நடவடிக்கையின் மூலம் தீர் டே செல்லும். எல்
மானித்துவிட இயலாது. குறைந்த அருகருகே உள்ள
பட்சம் இரு அரசுகளேனும் பங்கு ரசுகளுக்கிடையில் பெற்று அவற்றின் கூட்டு முயற்சி வுடன் உள்ளதோ களின் மூலம் அது தீர்மானிக்கப் பட் அதிகாரம் நிலவும். டிருக்க வேண்டும்.... அப்படி இல் அரசால் வெளியி லாத பட்சத்தில் அந்தப் பன்னாட்டு

Page 39
வைப் பொறுத்த முக்கியத்துவம் இந்தியாவைப் ெ பக்தி, எல்லைக ஆகிய அடிப்ப சாய் சின் பகுதி ( கிறது.
சற்று தாமதம் இந்த நடவடிக் தெரிந்து கொண் மையும் கடுபை ஆங்காங்கு மு முழுமையும் சீல பரவியது. எல்ை
எல்லை இன்னும் வரையறுக்கப்பட வில்லை என்றே கருதப்பட வேண் டும் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது (Cukwurah, A O, The Settlement of Boundary Disputes in International Law, Manchester University Press, 1967).
இதற்கிடையில் வேறு சில நிகழ்வுக ளும் நடந்தன. 1950இல் சீனா, திபெத்தைக் கைப்பற்றியது. இன்று திபெத்தை உலக நாடுகள் அனைத் தும் சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டுள்ளன. 2003இல் சீனத்திற் குச் சென்ற அன்றைய இந்தியப் பிரத மர் வாஜ்பாயும் அதை ஏற்றுக் கொண் டார். எனினும் அன்று இந்திய அரசியல் கட்சிகள் பலவும், காங்கிர ஸிலிருந்த வலதுசாரிகளும், ஜனசங் கட்சியாக உருவெடுத்தவர்களும் சீனாவிற்கு எதிரான நிலை எடுத்த னர், கடுமையான சீன எதிர்ப்பு அலை இங்கு உருவானது. அடுத்த சில ஆண்டுகளில் தலாய்லாமாவுக்கு இந் தியா தஞ்சம் அளிக்கும் நிலையும் (1959), சீனாவுக்கெதிரான திபெத் திய அரசியல் சக்திகளுக்குப் புகலி டம் அளிக்கும் நிலையும் ஏற்பட்டது. இன்றுவரை சீனாவுக்கு இந்தியா குறித்த மிகப்பெரிய கவலை அளிக் கும் பிரச்சினையாக இது உள்ளது. | 1954இல் இந்தியா தன்னிச்சை யாக அக்சாய் சின் முதலானவற்றைத் தனது பகுதியாக்கி வெளியிட்ட வரைபடம் சீனாவை அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தூண்டியது. மேற்கு நோக்கி உள்நகரத் தொடங்கிய சீனப் படைகள் லதாக் வழியாகச் சின் சியாங்கையும் திபெத்தையும் இணை க்கும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஒன்றையும் அமைத் தன. இந்தியா தனது பகுதி என உரிமை கொண்டாடிக் கொண்டுள்ள பல பகுதிகளைத் தன்னுடையதாக்கி 1958இல் சீனாவும் ஒரு வரை படத்தை வெளியிட்டுக் கொண்டது. மக்கள் குடியிருப்புகளற்ற இம் மலைப்பகுதி இந்தியாவைப் பொறுத் தமட்டில் முக்கியத்துவம் அற்ற ஒன்று. ஆனால், திபெத்தின் மீதான தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா
கப்படவில்லை 6 த்தை மேற்கொ கிற நிலையை சீ எல்லை தொட எதையும் ஏற்க இ
னால் பேசுவோம் இந்தியா தொடர் 1960இல் சீன! லாய் இந்தியா வ உள்ளதை நீங்க ளுங்கள். யார் வ சினைக்குரிய ப நீங்கள் எடுத்துக் கள் வசம் உள் வைத்துக் கொ நிலைப்பாட்டை
தார். அதாவது,

சமகாலம்
2013, ஜூன் 01-15 39 மட்டில் இது மிகவும்
கோரிக்கையை, அதாவது மக்மோ வாய்ந்த ஒரு பகுதி.
கன் எல்லைக்கோட்டை நாங்கள் ஏற் |பாறுத்தமட்டில் தேச
கிறோம். மேற்கில் நாங்கள் சாலை -ளின் புனிதத்துவம்
அமைத்துள்ள பகுதிகளை எங்களி டைகளிலேயே அக்
டம் விட்டுவிடுங்கள் என்பது சீனா முக்கியத்துவம் பெறு
வின் கோரிக்கையாக இருந்தது. இது
குறித்து எழுதுகிற யாரும் இதை ஒரு வாகத்தான் சீனாவின்
நியாயமான கோரிக்கை என்றே கூறு கைகளை இந்தியா
கின்றனர். மிகவும் நடைமுறை சார் டது. இந்தியா முழு
ந்த, எதார்த்த நிலைக்கு ஏற்ற, நியாய மயான எதிர்ப்புகள் மான திட்டம் அது என்பார் ராமச்சந் கிழ்ந்தன. இந்தியா
திர (An Asian clash of எ எதிர்ப்பு தீயாய்ப்
Civilisations?Revisiting the Sino லப் பிரச்சினை தீர்க் - Indian Conflict of 1962, EPW,
என ஏற்று பேச்சுவார் Nov 5, 2011).
ள்ளவேண்டும் என்
சீன நாகரிகத்தின் மீது மிக்க மரி னா முன்வைத் தது.
யாதை கொண்டவர் நேரு என்பதை டர்பான பிரச்சினை
அவரது Discovery of India இயலாது. வேண்டுமா
நூலைப் படித்தவர்கள் அறிவர். சீனா ம் என்கிற நிலையை
வுடனான நட்பையும் அவர் பெரிதாக ந்தது.
மதித்தார். எனினும் நேரு என்கிற ப் பிரதமர் சௌ என்
அறிவுஜீவியும் நேரு என்கிற ந்தார். உங்கள் வசம்
தலைமை அமைச்சரும் வேறு வேறு ள் வைத்துக் கொள்
என்பதை வரலாறு நிறுவியது. சௌ சமும் இல்லாத பிரச்
என் லாயின் நியாயமான ஆலோச பகுதிகளையும் கூட
னையை ஏற்கவேண்டும் என அவர் கொள்ளுங்கள். எங்
மனம் விரும்பினாலும் அன்றைய சளவற்றை நாங்கள்
அரசியல் சூழல் அதற்குச் சாதகமாக ள்கிறோம் என்கிற
இல்லை. ஒன்றை நாம் மனங்கொள் அவர் முன்வைத்
வது அவசியம். சீனா போன்று இறுக் கிழக்கில் உங்கள்
கமான கட்சி சர்வாதிகாரமுள்ள

Page 40
நாடல்ல இந்தியா, சீனாவைப் பொறு த்த மட்டில் கட்சியின் தலைமைக் குழு அல்லது தலைமைக் குழுவின் பெயரால் தனிப் பெருந்தலைவர் முடிவெடுத்து விட்டால் நாட்டின் கடைசிக் குடிமகன் வரை அதைக் கேட்டே ஆகவேண்டும். இந்தியா வில் அது சாத்தியமில்லை. அமைச்ச ரவை, பாராளுமன்றம், எதிர்க்கட்சி கள், ஊடகங்கள், பொதுக் கருத்து (public opinion) 6T60T GT556060TGust தடைகளைத் தாண்டியே ஒரு முடிவு செயலாகும். அயலுறவுக் கொள் கையிலேயே வீதிப் போராட்டங்கள் மாற்றம் விளைவிக்க நேர்ந்த நிகழ்வு கள் சமீப காலங்களில் நிகழ்ந்ததை நாம் அறிவோம். ஜனநாயகத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அது தான். காங்கிரஸிற்குள்ளும் கூட நேரு தனிமைப்பட்டுத்தான் இருந் தார். வலதுசாரித் தேசியவாதிகளின் கையே அங்கும் ஓங்கியிருந்தது.
இந்திய இராணுவத் தலைமையின் தயக்கங்களை மீறி இராணுவ நடவ டிக்கைகள் மேற்கொள்ள அதற்கு ஆணையிடப்பட்டது. 1962 அக்டோ பரில் ஒப்பீட்டளவில் மிகவும் வலு வாக இருந்த சீனப் படைகள் வலு வான தாக்குதலை மேற்கொண்டன. எம்.வி.காமத் பின்னாளில் எழுதிய தைப் போல, நல்ல உடை, நல்ல செருப்பு, வலுவான ஆயுதம் எதுவு மில்லாத எங்கள் ஜவான்கள் கசாப் புக் கடையில் ஆடுகள் வெட்டி வீழ்த் தப்படுவதைப் போலச் சாய்க்கப் பட்டனர். குறைந்த பட்சம் 3000 இந் திய வீரர்கள் கொல்லப்பட்டனர். வட மேற்கில் கிட்டத்தட்ட கல்வான் ஆறு முழுமையும் சீனாவின் வசம் வந்தது. கிழக்கில் பிரம்மபுத்திராப் பள்ளத் தாக்கு முழுமையும் அவர்கள் வசமா கியது. அசாமின்டேஜ்பூர் வரை சீனப் படைகள் வந்தன. அப்புறம் கொஞ் சத் தொலைவில்தான் கொல்கத்தா நக ரம். எனினும் நவம்பர் 22 அன்று சீனா தன்னிச்சையாகப் போரை நிறுத் திக்கொண்டது மட்டுமல்ல, இப்பகுதி யில் தான் வெற்றி கொண்ட பகுதிக ளிலிருந்து பின் வாங்கவும் செய்தது.
பிரச்சினை மிகவும் சிக்கலானது.
அதன் பன்முகப் ட விளங்க முயற்சி மாஒ கோமின்டாங்
சியுடன் இணைந்து தில் ஆட்சியைப் என்பதையும் கோ யவாதக் கருத்துக எதிர்கொள்ள வே கம்யூனிஸ்ட் கட்சி நாம் மறந்து விட மான காலங்களில் களிடமும் இழந்த விட்டுவிடலாகாது தத்தை மக்கள் சீன எதிர்கொள்ள சுமார் 12 நாடுகளு லைப் பிரச்சினைக பொறுமையோடு எல்லாப் பிரச்சிை வருகிறது. சோவி அதற்கிருந்த எல்ை இல் ஆயுத மோத எனினும் 1986இ பர் கோர்பசேவ் ( முன்வந்தார். நீண் களுக்குப் பின் 2 வொஸ்டாக்கில் பட்ட ஒப்பந்தம் ர பிரச்சினைக்கு முடி
இன்னும் கூட பைன்ஸ், வியட்நா பான் ஆகிய நா எல்லைப் பிரச்சி தைவான் தவிர பி டனும் போர் எ6 செல்லாமல் பிரச்சி தற்கே அது முன் றது. ஆனால் ஆ அமெரிக்கா இப்ே முடிவு இதற்குத் த சீனாவுக்கும் பிற கும் இடையே பிர விடக் கூடாது என் உறுதியாக உள்ளது
சீனாவுக்கும் இடையே, 1962க் முறைதான் 1986 லொன்று ஏற்பட்ட அசாமிலிருந்த தன் தியா அருணா
 
 
 

பரிமாணங்களுடன் ப்பது அவசியம். தேசியவாதக் கட் தான் முதற்கட்டத் பிடிக்க நேர்ந்தது மின்டாங்கின் தேசி ளைத் தொடர்ந்து ண்டிய நிலை சீனக் க்கு இருந்ததையும் லாகாது. பலவீன பல்வேறு பேரரசு நம் எல்லைகளை என்கிற அழுத் அரசு தொடர்ந்து வேண்டியிருந்தது. நடன் அதற்கு எல் ள் இருந்தன. மிக்க அது கிட்டத்தட்ட னகளையும் தீர்த்து யத் யூனியனுடன் லத் தகராறு 1969 நல்வரை சென்றது. ல் சோவியத் அதி பேச்சுவார்த்தைக்கு ட பேச்சுவார்த்தை 2005இல் விளாடி கையெழுத்திடப் ஷ்ய-சீன எல்லைப் டிவு கண்டது.
அதற்கு பிலிப் ம், மலேசியா, ஜப் ாடுகளுடன் கடல் னைகள் உள்ளன. ற எல்லா நாடுகளு ன்கிற அளவிற்குச் னைகளைத் தீர்ப்ப னுரிமை அளிக்கி பூசியச்சாய்வு என போது எடுத்துள்ள டையாக உள்ளது. ஆசிய நாடுகளுக் ாச்சினைகள் தீர்ந்து ாபதில் அமெரிக்கா
il.
இந்தியாவுக்கும் குப் பின் ஒரே ஒரு 5-87இல் உரச டது. அப்போது ண் படைகளை இந்
ᎦᎶu) LᏝᎧᎧᏡ0Ꮆu)ᏪᏠᏏ6Ꮘ0ᎶᎱᎢ
நோக்கி நகர்த்தியது. உடன் சீனா தன்
படைகளையும் முன் நகர்த்தியது. ஆபரேஷன் ஃபால்கன் எனும் போர் நடவடிக்கையின் ஊடாக இந்தியா, கட்டுப்பாட்டுக் கோடு முழுமையும் போர்த் தயாரிப்புகளைச் செய்தது. எனினும் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடவில்லை. 1993 மற் றும் 96இல் கட்டுப்பாட்டுக் கோட்டில் படை குறைப்பு, கட்டுப்பாட்டுக் (35|T'LGOLD6 (alignment of the LAC) குறித்த பொதுப் புரிதலை ஏற் படுத்திக் கொள்வது தொடர்பான சில ஒப்பந்தங்கள் உருவாயின. ஆனால் அவை பெரிய அளவில் நடை முறைப்படுத்தப்படவில்லை. தொடர் ந்து இரு தரப்பினரும் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் தமது வலிமைகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியைக் கைவிடாததும் இன்றைய (2013 ஏப் ரில் - மே) பிரச்சினைகளுக்கு ஒரு காரணம். தவிரவும் எல்லைப் பிரச்சி னை ஒன்று உள்ளது என்பதை வலி யுறுத்து முகமாகவும் அவ்வப்போது சீனா இத்தகைய பிரச்சினைகளை உருவாக்குகிறது எனவும் நாம் நம்ப சிறப்புப் பிரதிநிதிகளின் ஊடாக இன்று இரு நாடுகளுக்கி டையேயும் மேற்கொள்ளப்படுகிற எல்லைப் பேச்சுவார்த்தைகளை அவ சரமின்றியும், பொறுமையுடனும்
GoT b.
தொடருதல் அவசியம். பிரச்சினை கள் உள்ளதை ஏற்று இரு தரப்பும் செயல்படுதல் ஒரு முன் நிபந்தனை. தேசபக்த கூச்சல் போருக்கும், மிகப் பெரிய இழப்புகளுக்குமே வழி வகுக்கும்.
இந்திய - சீன உறவுகளில் முன் னேற்றம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது இந்திய - சீன எல்லைப் பிரச் சினையின் சுமுகமான தீர்வைச் சார்ந் துள்ளது என்கிற உண்மையை இரு நாடுகளும் மறந்துவிடலாகாது.

Page 41
கழகத்தின் ஒற்றுமை பற்றி குலைவரின் பிறந்கு நாளில் இப்போதுதான் GլքԾOLաՑl6Ծ
வெளிப்படையாக முகுல்
குடவை பேச்சுகள்
லைஞர் கருணாநிதிக்கு 90 d5. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், தி.மு.க. தலைவரின் இல்லமான கோபால புரம் எல்லாம் ஜூன் முதல் திகதியிலி ருந்தே விழாக்கோலம் கண்டிருந்தது. இல்லாத அளவிற்கு இந்த முறை முதன் முதலாக நட்சத் திர ஹோட்டலில் 'கவிஞர்கள் சார் பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு தலைமை ஏற்று அந்த விழாவினைச் சிறப்பித்தவர் இளம்
எப்போதும்
நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட கவிஞர் வைரமுத்துவே தான் அதன் பிறகு கலைஞர் கருணா நிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி'யின் ஐந் தாம் பாகம் நூலும், அவருடைய சிறுகதை பூங்கா வெளியீட்டு விழா வும் கலைஞர் அரங்கத்தில் நடை பெற்றது. கலைஞர் கருணாநிதியின் ஒரு பக்கத்தில் இந்திய சுப்ரீம் கோர்ட் டின் நீதியரசராக இருந்த எஸ்.மோகன் இன்னொரு பக்கம் பழம்பெரும் தமிழ்ப் பேராசிரியர் ம. நன்னன்.
அப்புத்தக வெளியீட்டு விழா உணர்ச்சிப்பிழம்பாகவும், உற்சாகக்
Qö5
CO
Tਚਨੂੰ
GOG.
முத்தையா காசிநாதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து இந்த
பிறந்தநாள் கூட்டத்தில் எதுவும் பேச வில்லை. அவரின் பிறந்குநாள் செய்தி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி
GUrri 2 (3Urri 2 (3Urrrr... 2

Page 42
கொண்டாட்டமாகவும் இருந்தது. நீதியரசர் மோகன் உச்ச குரலில் சென்று அவரை வாழ்த்தினார். அதே நேரத்தில் அங்கே பேசிய பேராசிரி யர் ம.நன்னன் தனக்கே உரிய கண் டிப்புடன் தி.மு.க.வினரைச் சாடினார். நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதுதான் கலைஞருக்குத் தேவை என்று அங்கே அமர்ந்திருந்த தி.மு.க. முன்னணித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளில் கட்சி
ஸ்டாலின் அணி, கனி மொழி அணி, அழகிரி அணி என்றெல்லாம் இருக்க இந்த மூன்று அணி யும் பிடிக்காமல் கலைஞர் அணியும் குனியாக இருக் கிறதோ என நினைக்கும் அளவிற்கு தி.மு.க.விற் குள் அணிப்பிரச்சினை பிணியாக இருக்கிறது என்று கழகத்தவர்கனே நினைக்கிறார்கள்
ஒற்றுமை பற்றி இப்போதுதான் மேடை யில் வெளிப்படையாக இப் படியொரு பேச்சு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கட்சிக்குள் 'ஸ்டாலின் அணி', 'கனி மொழி அணி, ‘அழகிரி அணி என் றெல்லாம் இருக்க, இந்த மூன்று அணிகளுமே பிடிக்காத கலைஞர் அணியும் தனியாக இருக்கிறதோ என்று நினைக்கும் அளவிற்கு சமீப காலங்களில் தி.மு.க.விற்குள் அணிப் பிரச்சினை பிணியாக இருக்கிறது என்று தி.மு.க.வினரே நினைக்கிறார் கள். அதை வழி மொழியும் வகையி ട്ട லேயே பேராசிரியர் நன்னனின் நிகழ்த்திய தி.மு பேச்சு அந்த மேடையில் எதிரொலித் பொதுச் செயலா தது. இறுதியில் பேசிய கலைஞர் கரு னைச் சாடினார். அ ணாநிதி, முதலில் வரவேற்புரை முருகன் வரவேற்
 
 
 

.க.வின் துணை
ளர் துரைமுருக புவர், 'தம்பி துரை புரை நிகழ்த்தும்
போது இன்று இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா என்று சொல்வதற் குப் பதில் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் ஐந்தாம் பாக வெளியீட்டு விழாவை மட்டுமே சொன்னார். வரவேற்புரை நிகழ்த்துபவர் கவனமாக இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப் பியதும் அருகிலிருந்த நீதியரசர் மோகன், "உணர்ச்சி வேகத்தில் தவறு செய்து விட்டதாக துரைமுருகன் சொல்கிறார் என்று கலைஞர் கருணா நிதியிடம் கூறினார். அதற்கு உடனே அவர், "உணர்ச்சி வேகத்தில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண் டிய பொறுப்பு நீதியரசருக்கு உண்டு என்று 'பஞ்ச்" வைக்க, அரங்கத்தில் பலத்த கைதட்டல், அது மட்டுமன்றி பேச்சின் இறுதியில், நன்னன் அவர் கள் தி.மு.க.வின் ஒற்றுமை பற்றி இங்கே பேசினார்கள். நான் பேச வேண்டியதைத்தான் அவர் பேசி னார். அதனால் நான் அவரிடம் சொல்லி நன்னன் பேசிவிட்டார் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்னன் அவர் களே! கவலைப்படாதீர்கள். உங்கள் கண்ணெதிரிலேயே, உங்கள் வாழ்நா ளிலேயே நாங்கள் இந்த இயக்கத்தை மேலும் மேலும் உறுதிப்படுத்து வோம். ஒற்றுமை உணர்வை வளர்க் கப் பாடுபடுவோம்' என்று உத்தர வாதம் கொடுத்தார். இந்த விழா வினை எடுத்த, பாடுபட்ட ஸ்டாலி னையும் கூடவே பாராட்டிக் கொண் டார் கலைஞர் கருணாநிதி. இந்த விழாவில் பழம்பெரும் காங்கிரஸ் காரர் குமரி அனந்தனும் முன் வரிசை யில் அமர்ந்திருந்து வாழ்த்தினார்.
இதன் பிறகு ஜூன் 3 பிறந்த நாள் கொண்டாட்டங்கள். அதிகாலையி லேயே மு.க. அழகிரி கோபாலபுரம் வீட்டிற்கு வந்து தந்தைக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். மற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்க ளில் அவர் வெளிப்படையாக தலை காட்டவில்லை. அண்ணா அறிவால யத்தில் கலைஞர் கருணாநிதி காத்தி ருக்க மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள், தலைவர்கள் வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்

Page 43
தார்கள். திருவண்ணாமலை மாவட்ட சி.ஏ. மைதானத்தி தி மு.க. சார்பில் '90 சீர்வரிசைகள்' - பொதுக்கூட்டம். கொண்டு வந்து வாழ்த்தியது வித்தி
முதலாக இலங்ல யாசமாக இருந்தது. அ.தி.மு.க. தலை
காக டெசோ மாநா மையிலான தமிழக அரசு ஆடு
பெற்றது. அதற்கு வளர்ப்புத் திட்டத்தை அரங்கேற்றியி)
தடை விதித்து பிர ருப்பதாலோ என்னவோ அந்த சீர்
உத்தரவுப்படி மாற வரிசையில் 'ஆடு' மட்டும் மிஸ்ஸிங்.
பெற்றது. இந்த மு மற்ற பிறந்த நாட்களில் ஆடுகள்
வரின் பிறந்த நாள் கொண்டு வரப்பட்டதுண்டு. இந்த
அதே மைதானத்ன முறை இல்லை! வாழ்த்துச் சொல்ல
மாவட்டச் செயல் வந்தவர்களில் தி.மு.க.வினர், கூட்ட
தேர்வு செய்தார். ணிக் கட்சியினர் எல்லாம் இருந்
முறை பொலிஸ் தாலும், கூட்டணியில் இல்லாத காங்
போடவில்லை. கிரஸ் பிரமுகர்களும் தி.மு.க. தலை
பொதுக்கூட்டம் ெ வருக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.
மேடையே 'அண் அவர்கள் வரிசையில் முன்னாள் போன்ற வடிவமை ராஜ்ய சபை எம்.பி. பீட்டர் அல்
டிருந்தது. அந்த அ போன்ஸ், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்
ருக்கும் ஒரு 'த டோரும் அடங்குவர். தற்போது போல் தென்பட்ட
ஏதோ மீண்டும் காங்கிரஸ் போன்ற இமேஜ் கலைஞரின் பெற்றபோது அரங்கேறியது காக் போர் என்று அறிவித்த
கைகோர்க்கவில்லை
காஞ்சிபுரம் காங்கிரஸ் பாராளுமன்ற யாகாது. ஏனெல் உறுப்பினராக இருக்கும் விஸ்வநா
அறிவாலயத்தில்' தன் நேரில் வந்து வாழ்த்தினார்.
இருக்குமோ, அன் இவர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின்
குமோ அந்த வம் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப் பிசகாமல் இந்த பிடத்தக்கது. பிறகு காங்கிரஸ் கட்சி
அமைக்கப்பட்டிரு பில் இன்னொரு அணியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின்! மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
குப் பிறகு விடுத டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்
கட்சியின் தலைவ துச் சொன்னார். இதற்கெல்லாம் முத்
வளவன் இந்த பி தாய்ப்பு வைத்தாற்போல் பிரதமர்
ஞர் கருணாநிதியு மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் கட் -
யில் தோன்றினார் சித்தலைவி சோனியா காந்தியுமே
விடக் கழகத் தன. டெலிபோனில் கலைஞர் கருணா
எம்.ஜி.ஆர். கழக நிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரி
எம்.வீரப்பன், திர வித்தார்கள். ஏதோ மீண்டும் காங்கி
தலைவர் சுப.வீர ரஸ்-தி.மு.க. கூட்டணி உருவாகிவிட்
யோர் அமர்ந்தி அது போன்ற இமேஜ் பிறந்த நாள்
உணர்ச்சி மிகு விழாக் கொண்டாட்டங்கள் நடை
மு.க.ஸ்டாலின், க பெற்ற போது அரங்கேறியது.
தயாநிதி மாறன் - | மாலையில் சென்னை ராயப்
தார்கள். நடிகை கு பேட்டை அருகில் உள்ள வை.எம்.
ருந்தார். இந்தமு

சமகாலம்
2013, ஜூன் 01-15 43
தில் பிறந்த நாள் பிறந்த நாள் விழாக்களில் குறிப்பிடத்
இங்குதான் முதன்
தக்க அம்சம் என்பது ஸ்டாலின் பின் கைத் தமிழர்களுக்
னணியில் இருந்து அனைத்து விழா டு சமீபத்தில் நடை
ஏற்பாடுகளையும் கவனித்தார். அதே 5 மாநில அரசும்
போல் மேடையில் ஏறாமல், மேடை றகு நீதிமன்றத்தின்
க்கு எதிரே அதுவும் இரண்டாவது நாடு அங்கே நடை
வரிசையில் அமர்ந்து கொண்டார்! மறை தங்கள் தலை
கூட்டம் தொடங்கியதும் முதலில் ளைக் கொண்டாட பேசியது சுப. வீரபாண்டியன். அவர், மத தென் சென்னை
'90 வயதில் தமிழக அரசியலை மாளர் அன்பழகன்
கலைஞர்தான் இயக்குகிறார். எதிர்க் ஆனால், இந்த
கட்சிகளும் கூட இதை ஒப்புக் கொள் எந்தத் தடையும்
ளும். மனிதனுக்கு ஏதாவது ஒரு திட்டமிட்டபடி
சலிப்பு வந்துவிடும். ஆனால் சலிப்பு, தாடங்கியது. அந்த
சோர்வு ஏதுமின்றி பணியாற்றும் மனி மணா அறிவாலயம்'
தன் கலைஞர் மட்டும்தான். நாங்கள் மப்பில் செய்யப்பட்
அவரைப் பாராட்ட வரவில்லை. படி அசத்தல் மேடை பல
க்க வந்திருக்கிறோம். ஆனால், நீங் தமிழக அதிசயம்'
கள் எளிதில் படித்து விட முடியாத து என்றால் மிகை - புத்தகம் அது' என்று வாழ்த்தினார்.
- தி.மு.க. கூட்டணி உருவாகி விட்டது ன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடை து. ஆனால், சேது சமுத்திரத் திட்டத்திற்
து, காங்கிரஸுடன் மீண்டும் தேர்தலுக்கு ல என்பதை எடுத்துக்காட்டுகிறது
ன்றால் 'அண்ணா
அவருக்குப் பிறகு பேசிய எம்.ஜி.ஆர் எப்படி அறைகள் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நணா சிலை இருக் '90 வயது மூத்த தமிழறிஞருடன் உவம் கொஞ்சமும்
எனக்கு 60 ஆண்டு கால நட்பு. சுமார் மேடை வடிவம்
75 திரைப்படங்களுக்கு மேல் கதை ந்தது. - உபயம்:
வசனம் எழுதிய திரையுலக கர்த்தா நீண்ட நாட்களுக்
அவர். தொல்காப்பிய பூங்கா உரு லைச் சிறுத்தைகள்
வாக்கியிருக்கிறார். சங்கத் தமிழில் பர் தொல். திருமா
எழுதியிருக்கிறார். எப்போதும் சிந் றந்த நாளில் கலை
திக்கிறார். அவர் இப்போதும் சிந்தித் டன் ஒரே மேடை
துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை -. அவருடன் திரா
கவ்விக் கொண்டிருக்கும் இருளை லைவர் கி.வீரமணி,
அகற்ற சிந்தித்துக் கொண்டிருக்கி த் தலைவர் ஆர்.
றார்' என்று பேசினார். இந்திய யூனி ராவிடர் பேரவை
யன் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் பாண்டியன் ஆகி மொகைதீன், கலைஞர் கருணாநிதி ருந்தனர். எதிரே
க்கு 'பாரத ரத்னா' 'நோபல் பரிசு' கூட்டம்! அதிலே
போன்றவற்றை வழங்க வேண்டும் கனிமொழி, செல்வி,
என்று பரிந்துரைத்தார். கூடவே தமிழ அனைவரும் இருந்
கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி நஷ்புவும் அமர்ந்தி
ஸ்டாலின் என்றும் பாராட்டினார். மறை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்

Page 44
44 2013, ஜூன் 01-15
சமகாலம் தொல். திருமாவளவன் கூட்டணி
பற்ற தளபதி - விடயத்தைப் பேசினார். சமீப கால
ஸ்டாலினைப் புக மாக விடுதலைச் சிறுத்தைகள் வெளி
கும் நான் சென்று யேறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணிக்குள் வருகிறது என்று செய்திகள் அடிபட்டன. அதை எடுத்த எடுப்பிலேயே மறுத்த திருமா வளவன், 'திருமாவளவன் எங்கோ ஓடிவிடுவான், பாய்ந்து விடுவான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அப்படியெல்லாம் இல்லை. திருமா என்னிடம்தான் என்பதை வெளிப் படுத்தும் வகையில் 'தம்பி வா' என்று அழைத்து தனக்கு அருகில் இன்று அமர வைத்துள்ளார் கலைஞர். வெளிவந்த செய்திகளுக்கு எல்லாம் தன் செயலால் விடை சொல்லியிருக் கிறார் கலைஞர்' என்றவர் டாக்டர் ராமதாஸைச் சாடுவது போலவே
'திருமாவள. மறைமுகமாக சில வாசகங்களை உதி
விடுவான் எ ர்த்தார். அவற்றில் 'கலைஞரை ஏமா
இப்படியெல்: ற்ற நினைப்பவர்கள் எல்லாம் ஏமா
தான் என்பன ந்து போவார்கள்' 'தன் விருப்பத் திற்கு ஏற்ப ஒரு கும்பலை பயன்ப
வா என்று அ டுத்துபவன் தலைவன் அல்ல' என்
துள்ளார் கன றார். 'திருடர்களிடம் ஜாக்கிரதையாக
லாம் தன்செ இருக்கும் உணர்வு ஆரம்ப காலகட் டத்திலேயே கலைஞரிடம் இருக்கி
கலைஞர் எ றது' என்பது கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தைப் படித்தால் தெரி
ளுடன்தான் இ யும் என்ற திருமாவளவன், 'நொறுங்
இங்கு வந்திருக்கு கத் திண்றால் நூறு ஆண்டு வாழலாம்'
அவர்களே என்று என்று மருத்துவப் பழமொழி ஒன்று
தார். பிறகு டாபிக் உண்டு. ஆனால், கலைஞரைப் பார்த்
போது, 'வரலாற் தால் எனக்கு 'நொறுங்காமல் இருந்
புரட்டிப் போட்ட தால் நூறு ஆண்டு வாழலாம்' என்று
வர் கலைஞர். அ6 தோன்றுகிறது. நூறாவது வயதிலும் |
பொருட்டல்ல. ஆ உங்களை வாழ்த்த எனக்கு வாய்ப்பு டம் தரித்தால் ம வழங்க வேண்டும். எந்த யூகங்களுக் |
மகுடம் போனால் கும் இடம் கொடுக்க வேண்டாம் 20 ரூபாய்க்கு 8 (விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. அரசை தி.மு.க. கூட்டணியிலிரு ந்து விலகு
ஞர் மக்களாட்சியி கிறது என்ற யூகம்). தமிழ் ஈழத்தை
ருக்கு முதுமையே வென்றெடுக்க உங்கள் நெஞ்சுறு
தான் இங்கு அரு தியை எங்களுக்குக் கொடுங்கள்' |
ந்திருக்கும் தி.மு. என்று உருக்கமாக வேண்டுகோள்
எல்லாம் அவருக் விடுத்தார்.
போர்த்துவதற்கு | திராவிடக் கழகத் தலைவர் கி.வீர
என்ற ஆடைை மணி, 'மேடையில் இல்லாமல் படை
போர்த்துங்கள். த யின் நடுவிலே அமர்ந்திருக்கும் ஒப் வழி நடத்தும். :

அவர்களே' என்று லாக்கம் எங்களை உற்சாகப்படுத்தும்' ழ்ந்தார். பிறகு 'எங்
என்று தி.மு.க.வின் தாய்க்கழகமான விடவில்லை உங்க
திராவிடக் கழகத்தின் சார்பில் பாராட் டினார்.
இறுதியில் ஏற்புரையாற்றிய கலை ஞர் கருணாநிதி, இந்நிகழ்ச்சியை அ.தி.மு.க. அரசை விமர்சிக்கப் பயன்படுத்திக் கொண்டார். முதலில் சென்ற தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை அ.தி. மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட் டது என்று குறை கூறினார். அப்படி அவர் கிடப்பில் போட்டதாகச் சுட்டிக் காட்டியது. புதிய தலைமைச் செய லகக் கட்டிடம், சென்னை மாநகர காவல் ஆணையர் கட்டிடம், மதுராவ யல் பைபாஸ் சாலைத்திட்டம்,
வன் எங்கோ ஓடி விடுவான், பாய்ந்து
ன்றெல்லாம் செய்திகள் வந்தன. லாம் இல்லை. திருமா என்னுடன் தை வெளிப்படுத்தும் வகையில் தம்பி உழைத்து தனக்கருகில் அமர வைத்
>லஞர். வெளிவந்த செய்திகளுக்கெல் யலால் விடைசொல்லியிருக்கிறார்
ன்று பேசினார் திருமாவளவன்
நப்பேன்' என்று
பாவேந்தர் பாரதிதாசனின் செம் தம் திருமாவளவன்
மொழி நூலகத் திட்டம், சேது சமுத்தி அவரைப் புகழ்ந்
ரத்திட்டம் போன்றவைதான். இதில் கிற்கு வந்தார். அப்
குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தை றுப் புரட்டுகளை
பற்றி விரிவாகப் பேசினார். அத்திட் வர் எங்கள் தலை
டத்தால் தமிழகத்திற்கு எப்படிப் வருக்கு ஆட்சி ஒரு
வளர்ச்சி கிடைக்கும், மக்கள் எப்படி நனால் அவர் மகு
பயன்பெறுவார்கள் என்று பட்டிய க்களுக்கு நல்லது.
லிட்டு விட்டு, இவ்வளவு பெரிய திட் ஒரு கிலோ அரிசி
டமே வேண்டாம் என்று அ.தி.மு.க. கிடைக்கும்' என்று
அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக் ச் சாடியவர், 'கலை
கல் செய்திருக்கிறது என்று குற்றம் ன் தலைவர். அவ.
சாட்டினார். அ.தி.மு.க. அரசின் ஒரு புதுமை. அது
செயல்பாடுகளை முன் வைத்துத் மை. இங்கு அமர்
தான் பாராளுமன்றத் தேர்தலில் க. தொண்டர்கள்
வாக்கு சேகரிக்கப் போகிறார். இல கு பொன்னாடை |
ங்கை பிரச்சினையை முன் வைத்து பதில் கட்டுப்பாடு'
அல்ல என்பதற்கு இது முன்னோட்ட ப கலைஞருக்கு
மாக அமைந்தது. லைவரது ஆணை
பிறகு அவர் தொடர்ந்து 'சேது தளபதியின் செய சமுத்திரத்திட்டத்தை உடனடியாக

Page 45
நிறைவேற்ற வேண்டும். அப்படி எடுக்கும் விழா' ( நிறைவேற்றத் தவறினால் விரைவில்
என்னவோ தெரி தி.மு.க.வின் பொதுக்குழுவைக்
ரஸ்காரர்கள் தி.மு. கூட்டி, சேதுசமுத்திரத்திட்டத்தை
வேண்டும் என்று நிறைவேற்றக்கோரி மாநில மற்றும்
அதனால் பிறந்த மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய
சொல்லும் வழியை போராட்டம் நடத்துவோம். சேது
கள். அந்த பிறந்த சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்
டத்தில் தமிழுக்கு கோரி போர்! போர்! போர்!. இதுதான்
தஸ்து வழங்கிய என் பிறந்த நாள் செய்தி' என்று கூட்
இப்போது குடிய பத்தினரைப் பார்த்து 90 வயதிலும்
இருக்கும் பிரணா ஆவேசமாகப் பேச, அங்கே எதிரில்
பாராட்டிப் பேசிய அமர்ந்திருந்தவர்களில் முதலில்
நிதி, 'சேது சமுத் கைதட்டலைதொடங்கி வைத்தவர்
போர், போர்' என் மு.க. ஸ்டாலின்தான். இந்த பிறந்த டார். இது காங்கி நாள் கூட்டத்தில் இன்னொரு செய்தி -
தேர்தலுக்கு கை யையும் பளிச்செனச் சொன்னார்.
வில்லை என்பதை அது, 'அறிஞர் அண்ணா தி.மு.க.
றது. அதே நேரத் தலைவராக இருந்த போது நான் கட் திருமண விவகார சியின் பொருளாளர். இன்று நான்
தாஸுக்கும், தி தலைவராக இருக்கிறேன். மு.க. - மோதல் ஏற்பட்ட
ஸ்டாலின் பொருளாளர்' என்று கூறி
ராமதாஸ் கைதில் விட்டு, அவர் பிறந்த நாள் ஏற்பாடு
டரை கைது செய்த களை எப்படி பம்பரமாகச் செய்தார் திருமாவளவன் என்று பாராட்டினார்.
என்று செய்திகள் | பிறந்த நாள் அன்று காலையில்
ற்கு முற்றுப்புள்ளி சோனியா, பிரதமர் மன்மோகன்சிங்
யில், 'நான் இங்கு; ஆகியோரும், மற்ற காங்கிரஸ் பிர
என்று வலியுறுத் முகர்களும் தி.மு.க. தலைவர் கரு |
இந்த பிறந்த நாள் ணாநிதியை வாழ்த்தினார்கள். ஏன்
திருமாவளவனுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.
என்பது குறிப்பிட ராதாகிருஷ்ணன் கூட வாழ்த்தினார்.
சேது சமுத்திர, காங்கிரஸ் தலைவர்கள் அறிவால
பிறந்த நாள் ெ பத்தை 'மொய்த்ததைப் பார்த்தால்,
தி.மு.க. தலைவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி மீண்
யிட்ட பிறந்த நா டும் வந்து விட்டது போன்றே தோன்
'தி.மு.க.வில் ஒற், றும். ஆனால் அந்த இமேஜை உரு
என்பதுதான் அ வாக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி
முதல் செய்தி. இது விரும்பவில்லை. குறிப்பாக தன்
எந்த பிறந்த ந மனைவி தயாளு அம்மாளின் உடல்
'தி.மு.க.விற்குள் - நிலையைக் கூட கருத்தில் கொள்ளா -
இருக்கின்றன' என் மல் டில்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்
தீவிரமாக தி.மு.க. சாட்சியமளிக்க வருமாறு 'சம்மன்'
யதில்லை. அக்கூ! அனுப்பியிருப்பதை அவரால் தாங்
வர்களும் பேசிய கிக்கொள்ள முடியவில்லை. அத
வில் ஒற்றுமை இ னால்தானோ என்னவோ அவரை
அ.தி.மு.க.வை 6 மேடையில் வைத்துக் கொண்டு -
மன்றத் தேர்தலில் பேசிய சுப. வீரபாண்டியன், 'இது
என்பது அவரது - தலைவருக்கு எடுக்கும் பிறந்த நாள்
வது செய்தி கா அல்ல. அவர் தாங்கிய வலிகளுக்கு டணி இல்லை 6

சமகாலம்
2013, ஜூன் 01-15 45 என்று பேசினாரோ வலியுறுத்தியது. அதற்கு அவர் பயன் பவில்லை. காங்கி
படுத்தியதுதான் சேது சமுத்திரத் திட் க.வுடன் கூட்டணி
டம்! காங்கிரஸிடமிருந்து விலகிய நினைக்கிறார்கள். தால் சிறுபான்மையினர் மற்றும்
நாள் வாழ்த்துச்
கிறிஸ்துவ சமுதாயத்தினரின் வாக்கு ப கடைப்பிடித்தார் களில் பாதிப்பு வரலாம் என்ற சிந் நாள் பொதுக்கூட்)
தனை தி.மு.க. தலைமைக்கு இருக்கி செம்மொழி அந்
றது. அதைச் சரிப்படுத்தும் வகையில் சோனியாவையும்,
தான் 'சேது சமுத்திரத்திட்டத்தை பரசுத் தலைவராக
நிறைவேற்ற வேண்டும்' என்று மத்தி ப் முகர்ஜியையும்
யில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு கலைஞர் கருணா
கோரிக்கை வைக்கிறார். அதாவது திரத்திட்டத்திற்காக
'ராமர் பாலம்' எனக் கூறி, காங்கிரஸ் று அறிவித்து விட்
கட்சியே இந்துத்துவா வாக்கு வங் ரஸுடன் மீண்டும்
கிக்கு அஞ்சுகிறது என்று கிறிஸ்துவ கோர்க்க விரும்ப
சமுதாய வாக்காளர்களுக்கு விடுக் எடுத்துக் காட்டுகி
கப்படும் செய்தி இது. இதை நிறை தில் 'காதல் நாடக
வேற்றத் தவறினால் சேது சமுத்திரத் த்தில்' டாக்டர் ராம்
திட்டத்தை நிறைவேற்று என்பதை நமாவளவனுக்கும்
பெரும் போராட்டமாக மாற்றி, அதன் து. பிறகு டாக்டர்
மூலம் சிறுபான்மையினர் மக்கள் மத் > முடிந்தது. டாக்
தியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸும் த அ.தி.மு.க.வுடன்
ஒன்றுதான். இரண்டுமே இந்துத்துவா - போய்விடுவார்
வாக்கு வங்கிக்காக அரசியல் பண் வெளிவந்தன. அத
ணுகின்றன என்று பறைசாற்ற விரும் 7 வைக்கும் வகை
புகிறார். 'போப்' மூலம் வந்த பிறந்த தான் இருக்கிறேன்'
நாள் வாழ்த்துச் செய்தியும் இந்த திச் சொல்வதற்கு
சமுதாயத்தினரை தி.மு.க.வின் பால் ள் பொதுக்கூட்டம்
ஈர்க்க உதவும் என்று கருதுகிறார் த பயன்பட்டது
தி.மு.க. தலைவர். அதே நேரத்தில் த்தக்கது.
திருமாவளவன் தி.மு.க.வுடன்தான் த்திட்டம் என்பது
நீடிப்பாரா என்பதற்கு கலைஞர் கரு சய்தி என்றாலும்,
ணாநிதி இந்த பிறந்த நாள் பொதுக் கருணாநிதி வெளி
கூட்டத்தில் எந்த உத்தரவாதத்தையும் ள் செய்தி வேறு.
கொடுக்கவில்லை. அதேபோல், ஈழத் றுமை வேண்டும்'
தமிழர் பிரச்சினை பற்றி இந்த பிறந்த ந்த முக்கியமான
நாள் பொதுக்கூட்டத்தில் கலைஞர் பவரை நடைபெற்ற
கருணாநிதி ஏதும் பேசவில்லை என் நாள் விழாவிலும்
பதும் இங்கே கவனிக்கத்தக்கது! | அணிகள், பிணிகள் சற இந்த அளவிற்கு
தலைவரும் பேசி ட்டத்தில் பங்கேற்ற பதில்லை. தி.மு.க. மருந்தால் மட்டுமே வருகின்ற பாராளு சமாளிக்க முடியும் கணிப்பு. இரண்டா ங்கிரஸுடன் கூட் என்பதை மீண்டும்

Page 46
2013 ஜூன் 01-15
ெதி இருக்கும் உற
வினரை விடவும் அயல பெறுமதியானவன் என்று புதுடில்லியில் சீனப் பிரதமர் லீ கெக் கியாங் அண்மையில் தனது நாட்டின் பழமொழியொன்றை மேற்கோள் காட்டிப் பேசினார். சீனாவின் பிரதம ராகப் பதவியேற்ற பிறகு முதன்மு றையாக இந்தியாவுக்கு மேற் விஜயத்தின்போது சீனாவின் புதிய தலைமைத்துவம் அயல்நாடுகளுக்கு குறிப்பாக, இந்தி யாவுக்கு கொடுக்கிற முக்கியத்து வத்தை வலியுறுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. இரக்க குண மும் நகைச்சுவையுணர்வும் கொண்ட லீ இத்தகையதொரு ஆலோசனை யைக் கூறிய போதிலும் கூட, இந்தி யாவோ எல்லையோர ஊடுருவல்க ளினால் தொல்லை தந்துகொண்டிருக் கின்றதும் எதிரியான பாகிஸ்தானு க்கு எல்லாக்காலத்திலுமே ஆதரவ
வன்
கொண்ட
இந்தியாவின் வி சீனாவின் மேலா
ளிக்கின்றதுமான பெரிய நாட்டை விடவும் தொலைவில்
அயல்
உள்ள ஆனால் நம்பிக்கைக்குரிய நண்பன் மீது தங்கியிருக்கத் தீர்மா னித்திருக்கிறது போலத்தெரிகிறது.
கடந்த இருவாரங்களில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆசியாவின் இருவல்லரசுகளான சீனாவுடனும் ஜப்பானுடனும் மும் முரமான பேச்சுவார்த்தைகளை நடத் தியிருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக வந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் அர சியல் தலைமைத்துவத்தையும் உயர் மட்ட அதிகாரிகளையும் ஊடகங்க ளையும் முழு ஈடுபாட்டுடன் சுறு சுறுப்பாக வைத்திருந்தன. இந்தியா வின் மிகப்பெரிய அயல்நாட்டின் பிரதமர் என்ற வகையில் லீ கெக்கி யாங் தனது முதலாவது வெளிநாட் டுப் பயணத்தை புதுடில்லிக்கு மேற் கொள்வதற்கே தீர்மானித்திருந்தார்.
இந்தியாவின் சிற பெரிதும் கவரப்ப தரப்பு உறவுகளில் மாற்றங்களைக் வேண்டுமென்று வி வாறு செய்ய வேன் களினதும் பிராந்தி ச்சிக்கு முக்கியமா? நினைக்கிறார். விடயத்தில் இந் வுக்கும் கூட மாறு அபிப்பிராயம் இல் சீனாவுடன் சமாத தையே இந்தியத் ; மைத்துவ மும் வி கிறது. இந்தியா சீனாவுடன் இரு பெரிய சினை தீர்த்துவைக் டாத எல்லைத் தகர சீனத்தரப்பினரால்
 
 
 

ருப்பத்தெரிவு க ஜப்பான்
ப்பியல்புகளினால் ட்ட அவர் இரு பயனுறுதியுடைய
கொண்டுவர ரும்புகிறார். அவ் ண்டியது இரு நாடு யத்தினதும் வளர் னது என்று அவர் இந்த தியா L JLLL -
)ᎧᏡᎧᎶu) . ானத்
95ᎶᏈ0Ꮆu ரும்பு வுக்கு க்கிற பிரச்
கப்ப
ாறும் எம்.பி.வித்தியாதரன்
அடிக்
கடி எல்லையோரங்களில் மேற்கொள் ளப்படுகின்ற ஊடுருவல்களுமேயா
கும.
அநாவசியமான எல்லைச் சர்ச்சை
யொன்றின் நிழலின் கீழேயே லீயின் நான்கு நாள் விஜயம் இடம்பெற்றது. அவரின் விஜயம் இடம்பெறுமோ என்று சந்தேகங்கள் கிளம்புகிற அள வுக்கு இந்தச் சர்ச்சை ஒரு கட்டத்தில் படு மோசமானதாக இருந் தது. காஷ்மீரின் GOLITA, பிராந்திய

Page 47
த்தில் ஊடுருவி கூடா ரம் அமைத்த இரு டசின் சீனப்படை வீரர்கள் (இரு
தரப்பினருக்கும் இடையே பல கொடிச்சந்திப்புகள் நடைபெற்ற போதிலும்கூட) திரும்பிச் செல்வ
தற்கு மறுத்ததையடுத்து இருநாடுக ளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு உறைநிலை ஏற்பட்டது. சீனாவு டன் கடுமையாக நடந்துகொள்ளு மாறு அரசாங் கம் மீது பொது நெருக் குதல்கள் அதிகரிக்கவே, சீனப் பிர தமரின் விஜயத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தினால்
பெய்ஜிங்கிற்கு வ லாம் என்பது சீ படுத்தப்பட்டது. கடுமையான சமி
காட்டுவதற்காக,
கன்சிங்கின் ஜப்ட த்தை மேலும் ஒரு தற்குத் தீர்மானிக் னுக்கு சீனாவுடன் ராறு இருக்கிறது பெய்ஜிங்கிற்கு ச ஞைகள் எதிர்பார் தன. எல்லையே நிலைகொண்டிருந்
 

O யான்றைக் )ਈCਕੋਠ மோகன்
JUm söf
மேலும் rriroño
= لڑنا "الانا
ர முடியாமற்போக னாவுக்கு தெளிவு மேலும் சீனாவுக்கு க்ஞையொன்றைக் பிரதமர் ானுக்கான விஜய
மன்மோ
நாளினால் நீடிப்ப கப்பட்டது. ஜப்பா கடல் பரப்புத் தக
இந்தியாவினால் ாட்டப்பட்ட சமிக் த்த பயனைத் தந் ாரத்தில் முன்னர் த பகுதிக்குத்
2013,01-147
திரும்பிச் செல்லுமாறு படைகளுக்கு சீனத் தலைமைத்துவம் உத்தரவிட் டது. எல்லையோரம் சர்ச்சைக்குரிய பகுதியில் கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைக்க இந்தியாவும் அவ் வாறே செய்துகொண்டது.
சுமார் ஒருமாத காலமாக நீடித்த சர்ச்சை தற்போதைக்கு தீர்த்து வைக் கப்பட்டிருக்கிறது. ஆனால், சீனப் பிர தமர் இந்தியப் பிரதமருடனும் ஏனைய தலைவர்களுடனும் நடத் திய பேச்சுவார்த்தைகளை அச்சர் ச்சை பாதிக்கவே செய்தது. மிகவும் குதூகலமான ஒரு பேர்வழியான லீ கெக்கியாங் இந்தியர்களுக்கு இருக் கக்கூடிய அச்சங்களைப் போக்குவ தற்காக தன்னாலியன்றதைச் செய் தார். இந்தியத்தரப்புகளில் பரந்தவா னவர்களை - அதாவது அரசியல் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரி கள், தொழிலதிபர்கள் தொடக்கம் பொதுமக்கள் வரை சந்தித்துப் பேசி 60TITs.
எல்லைப் பிரச்சினை பிரிட்டிஷா ரால் விட்டுச் செல்லப்பட்ட ஒரு சரித் திர ரீதியான மரபு நெருக்கடி என்று லீ வலியுறுத்திக் கூறினார். இந்தத் தக ராறை தீர்த்து வைக்க வேண்டிய தேவை அதிகரிக்கிறது என்கிற அதே வேளை, எல்லையோரம் தற்போது இருக்கின்ற நிலைவரத்தைப் பேணு வதற்கு சாத்தியமான சகலதையும் இருதரப்பினரும் செய்ய வேண்டு மென்று லீ யோசனை தெரிவித்தார். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தற் போது முக்கியமானதாக இருப்பது பொருளாதார அபிவிருத்தியே. அதி லேயே கவனத்தைச் செலுத்த வேண் டும் என்று அவர் வலியுறுத்தியதைக் காணமுடிந்தது. இருநாடுகளும் ஒத்து ழைத்துச் செயற்படுவதற்கும் பரஸ் பரம் வளர்ச்சியடைவதற்கும் போது மான பரப்புகள் இருக்கின்ற வேளை யில் போட்டிபோடுவதற்கான, தகரா றுப்படுவதற்கான தேவை எதுவுமே யில்லை என்றும் சீனப்பிரதமர் கூறி 60TTT.
இருதரப்பினருமே சகல முக்கிய மான பிரச்சினைகளையும் திறந்த மனதுடன் ஆராய்ந்தமை இந்தப்

Page 48
48 2D13, agglair tյ1-15
பேச்சுவார்த்தைகளின் ஒரு நல்ல அம் சமாகக் காணப்பட்டது. எல்லைப் பிரச்சினையைப் பற்றிப் தற்கோ திறந்தமனதுடன் கையாளுவ தற்கோ சீனாவும் இந்தியாவும் தயங்க வில்லை என்றும் இரு தரப்பினருக் கும் ஏற்புடையதான தீர்வொன்றைக்
பேசுவ
காண்பதற்கான ஞானமும் தைரிய மும் இருக்கிறது என்றும் கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் லீ குறிப்பிட்டார். அவருக்கும் மன் மோகன் சிங்கிற்கும் இடையே இரு சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றதா கவும் எல்லைத் தகராறு குறித்து இரு தரப்பினரும் விசேடமான கலந்தாரா
ய்வுகளைச் செய்தனர் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார்.
டில்லியில் இந்தியத் தொழிலதிபர்க
ளுடனான பொது நிகழ்வொன்றில் பேசும்போது சீனப் பிரதமர் தீர்க்கப் படாதிருக்கும் பாரம்பரியமான பாது காப்புப் பிரச்சினைகளையும் பாரம் பரியமற்ற பாதுகாப்புப் பிரச்சினை களையும் பற்றிய கவலைகளை அகற் றுவதில் நாட்டம் காட்டினார். விசேட மாக இருநாடுகளுக்கும் இடையே யான எல்லை மற்றும் நீர்ப்பிரச்சினை களைக் குறிப்பிடலாம். இந்த நிகழ் வில் லீயுடன் சீனாவின் தனியார் துறை உயர்மட்ட அதிகாரிகள் சுமார் நூறுபேரும் அடுத்து அவர் சீனாவுடனான வர்த்த கத்தில் காணப்படும் 3000 கோடி டொலர்களுக்கும் அதிகமான பற்றாக் குறை பற்றி இந்தியத் தரப்பினருக் குள்ள சஞ்சலங்களை அகற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற் கொண்டார். சீனாவும் இந்தியாவும் பாரிய வாய்ப்புகளைக் கொண்ட பெரிய சந்தைகள், சீனத்தொழில் துறையினர் இந்தியாவில் முதலீடு களை அதிகரிப்பதற்கு நாம் ஆதரவ ளிப்போம், இந்திய உற்பத்திகள் சீனச் சந்தைகளை அடைவதற்கும் நாம் உதவுவோம்' என்று அவர் கூறினார். அந்த நிகழ்வில் பேசிய சல்மான் குர் வீத் சர்ச்சைக்குரிய எல்லைகள் உட் பட இருதரப்பு உறவுகளில் இருக்கக் கூடிய இடைவெளிகளை அடைப்பத ற்கு இருநாடுகளும் அக்கறை கொண்
கலந்து கொண்டனர்.
மன்மோகன் (ટો IrëઠોઉછેuJf அமோக வர estfastis JU' சம்பிரகுாயங் உகுறித்குள் ஜப்பானிய ச வர்த்தியும் சு விருந்துபசா அளித்தார்
டிருக்கின்றன என்று தனது உரைகை ஸ்தே என்றே ஆர மர், இந்தியாவுடன பற்றி குறிப்பிடும்ே பட்ட அனுபவங்கி கொண்டார். 27 முன்னர் இந்தியா6 ததை நினைவு மகாத்மா காந்தியை டியதுடன், இந்திய னங்கள் மற்றும் பேசினார். கடந்த நமஸ்தே என்ற ( படுத்த தனக்குச் ச வில்லை என்று ச வருடங்களுக்கு மு தியாவுக்கு வருகை யாவின் பரந்த நீ
 

சிங்கிற்கு ro&lნზა வேற்பு
ملتھا۔
5560)ST எரி விட்டு ਈ8j
5) - ரம் ஒன்றை
று குறிப்பிட்டார். ளயெல்லாம் நம ம்பித்த சீனப் பிரத ான உறவுகளைப் பாது தனது தனிப் ளையும் பகிர்ந்து வருடங்களுக்கு வுக்கு வருகை தந் கூர்ந்த அவர், மேற்கோள் காட் ப் பாடல்கள், நட யோகா குறித்தும் 27 வருடங்களாக சொல்லைப் பயன் தர்ப்பம் கிடைக்க வறிய அவர், 27 மன்னர் நான் இந் தந்தபோது இந்தி |லப்பரப்பினாலும்
காலத்தால் அழியாத நாகரீகத்தினா லும் பரவசமடைந்தேன். இந்திய மக் கள் கடுமையான உழைப்பாளிகள்,
ஆற்றல்மிக்கவர்கள் என்றார். இவை யெல்லாவற்றையும் கூறிய சீனப் பிர தமர் இறுதியில் உறவுகளை மேம் படுத்துவதற்கு இருதரப்பிலும் பரஸ் பரம் இருக்கிற அவநம்பிக்கைகளை அகற்ற வேண்டியது முக்கியமான தாகும் என்று பகிரங்கமாகக் கூறு வதற்குத் தவறவில்லை.
வெளிநாட்டுத் தலைவர் ஒருவரி னால் மேற்கொள்ளப்படுகின்ற விஜ யத்தின் வெற்றியை இந்தியா பெரும் பாலும் அவர் பாகிஸ்தானுக்குச் செல் லும் போது எவ்வாறு நடந்துகொள் கிறார் வைத்தே மதிப்பீடு செய்திருக்கிறது. அந்த அடிப்படையில் நோக்குகை யில் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் லீ உண்மையில்
என்பதை அடிப்படையாக
அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்பது வெளிப்படையானது. பாகிஸ்தானும் சீனாவும் சகல காலத் திலும் நல்ல உறவுகளைக் கொண்ட நாடுகளாக இருந்துவருகின்ற போதி லும், லீயின் பாகிஸ்தான் விஜயம் வெறுமனே வழக்கமான ஒன்று போன்றே அமைந்தது. அங்கு அவர் சக்தி, வலுதுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தினார்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், சீனத் தலைவர் ஒருவரினால் மேற்

Page 49
கொள்ளப்பட்ட மிகவும் வெற்றிகர
கொண்ட ஜப்பான் மான இந்திய விஜயமாக பிரதமர்
களை முழுமையா லீயின் விஜயம் அமைந்தது எனலாம்.
கொண்டது. மன்! சீனத்தலைமைத்துவத்தின் நோக்கம்
அமோக வரவே மிகவும் தெளிவானது; இந்தியாவுட
டது. சம்பிரதாய னான உறவுகளில் கவனத்தைச் செலு
தள்ளிவிட்டு ஜப் த்தி தொடர்புகளை மேம்படுத்துவது.
வர்த்தியும் கூட ஆனால், இன்னமும் பலருக்கு
ன்றை அளித்தார். ஆச்சரியத்தைத் தருவதும் இன்ன
மர் ஷின்சோ அ மும் பதில் கிடைக்காததுமான விட
சிங்கை வழிகாட் யம் லடாக் ஊடுருவல்தான். அதுவும்
தலைவர் என்று சீனாவின் முக்கியமான தலைவர் ஒரு
பல முக்கியமான வர் இந்தியாவுக்கு விஜயம் செய்ய
மற்றும் பாதுகாப்பு விருப்பதற்கு ஒரு சில வாரங்களே
திட்டங்களுக்கான இருந்த நிலையில் ஏன் இந்த ஊடுரு
ளில் கைச்சாத்திட் வல்? சீனர்களின் கணிப்பீடு என்ன?
மர் அணு ஒத்துறை அவர்களின் நோக்கங்கள் எவை
தல் கூட்டுக் கடற்பு யாக இருந்தாலும் இந்த ஊடுருவல்
நடத்துவது தொடர் தலைமைத்துவங்களுக்கிடையே, மக்
தைகளைத் துரித களுக்கிடையே, பாதுகாப்புத்துறையி
இணங்கிக் கொண் னருக்கிடையே அவநம்பிக்கையை
ஆசிய பசுபிக் பி மேலும் ஆழப்படுத்தவே உதவியது.
திரப் பிராந்தியங்க அநாவசியமான இந்த நடவடிக்கை
யும் உறுதிப்பாட்ை காரணமாக லீ இப்போது சொல்வதை
பையும் சுபீட்சத் நம்புவதற்கு யாருமே முன்வருகிறார்
வருவதற்கான மு களில்லை. இந்த ஊடுருவல் உள்ளூர்
யாவும் ஜப்பானும் தளபதிகள் மட்டத்தில் தீர்மானிக்கப்
பங்காளிகள் என்று பட்டிருக்க முடியாது. மத்திய தலை
கூறினார். ஆசிய மைத்துவத்தின் ஆதரவு அதற்கு இரு
கண்டமாக வைத் ந்திருக்க வேண்டும். இதனால் சீனா குப் பக்கத்தில் : வுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட் நாடான இந்தியாவ டது என்பதை மன்மோகன் சிங் ஜப் தில் உள்ள ஜனந பானுக்கு மேற்கொண்ட விஜயத்திலி
பானும் தோளோ ருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக
பாடுபட வேண்டு இருந்தது.
ஷின்சோ அபே கூ லீயின் இந்திய விஜயத்துக்குப்
இருதரப்பினருக் பிறகு ஒருவாரம் கழித்து, மன்மோ யான விரிவான கன் சிங் ஜப்பானுக்கு மூன்று நாள்
ளுக்குப் பிறகு க முக்கிய விஜயமொன்றை மேற்
றும் வெளியிடப்பு கொண்டார். ஆரம்பத்தில் அது இரு
துகாப்பு இரு அ நாள் விஜயமாகவே திட்டமிடப்பட்
முன்னுரிமைக்குரி டது.
பதை அங்கீகரிக்கி சீனாவுடனான எல்லை ஊடுருவல்
இருநாடுகளுக்கும் தகராறுக்கு முடிவு கிட்டும் அறிகுறி
அணு ஒத்துழைப்பு தென்படாத கட்டத்தில் ஜப்பானுக்
தையும் இரு தலை கான இந்த விஜயத்தை மேலும் ஒரு
கொண்டதாக கூட் நாளால் நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்
விக்கப்பட்டது. அ பட்டது. கிழக்கு சீனக் கடலில்
தானப் பயன்பா( இருக்கும் வளங்கள் நிறைந்த தீவுகள் ப்பை மேற்கொள் தொடர்பாக சீனாவுடன் தகராறைக் படிக்கையொன்றை

சமகாலம்
2013, ஜூன் 01-15 49
இந்தச் சூழ்நிலை
தற்கான பேச்சுவார்த்தைகளைத் துரி கப் பயன்படுத்திக்
தப்படுத்துமாறு இருநாடுகளினதும் மாகன் சிங்கிற்கு
அதிகாரிகளை பிரதமர்கள் கேட்டுக் தபு அளிக்கப்பட்
கொண்டதாகவும் கூட்டறிக்கை கூறு ங்களை உதறித்
கிறது. 2011 மார்ச்சில் ஜப்பானைத் பானியச் சக்கர
தாக்கிய சுனாமியை அடுத்து ஃ விருந்துபசாரமொ
புகுஷிமாவில் இடம்பெற்ற அணு ஜப்பானியப் பிரத
அனர்த்தத்திற்குப்பிறகு இருதரப்பு (பே மன்மோகன்
சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன் -டி போன்ற ஒரு
- படிக்கை தொடர்பான பேச்சுவார்த் புகழ்ந்துரைத்தார்.
தைகளில் முன்னேற்றம் ஏற்படமுடி உட்கட்டமைப்பு
யாமற் போய்விட்டது. த் தொழில்நுட்பத்
- இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உடன்படிக்கைக
இடையேயான இந்த நெருக்கம் - இந்தியப் பிரத
சீனாவை ஆத்திரப்படவைத்துவிட் உப்பு மற்றும் கூடு
டது என்பதிற் சந்தேகமில்லை. ஜப் படைப் பயிற்சியை
பானிய பிரதமர் அண்மைக்காலமாக பில் பேச்சுவார்த்
இந்தியாவுடன் மாத்திரமல்ல சீனாவு ப்படுத்துவதற்கும்
டன் தகராறுகளைக் கொண்ட தென்கி டார்.
ழக்காசிய நாடுகளுடனும் நெருக்க மற்றும் இந்து சமுத்
மான உறவுகளை வளர்த்துக்கொள்வ ளில் அமைதியை
தில் நாட்டம்காட்டி வந்திருக்கிறார். டையும் ஒத்துழைப்
பதவியேற்ற பிறகு முதன்முறையாக தையும் கொண்டு
வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முயற்சிகளில் இந்தி
மேற்கொண்ட ஷின்சோ அபே இந் தவிர்க்க முடியாத
தோனேசியா, தாய்லாந்து, வியட் | மன்மோகன் சிங்
நாம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். ாவைச் சமாதானக்
அடுத்து அவர் மியன்மாருக்குச் செல் த்திருப்பதில் மேற்
கிறார். அவரது இவ்விஜயம் 36 வரு உள்ள ஜனநாயக
டங்களுக்குப் பிறகு ஜப்பானியத் பும் கிழக்குப் பக்கத்
தலைவர் ஒருவர் மியன்மாருக்கு Tயக நாடான ஜப்
மேற்கொள்ளும் முதல் விஜயமாக டு தோள் நின்று
அமைகிறது. கடல் ஆதிக்கத்தை விஸ் ம் என்று பிரதமர்
தரிக்கும் சீனாவின் முயற்சிகளினால் றினார்.
கவலை கொண்டுள்ள நாடுகளுடன் கும் இடையே
ஒத்துழைப்பை ஜப்பானியப் பிரதமர் பேச்சுவார்த்தைக
ஆரம்பித்திருக்கிறார். உட்டறிக்கையொன்
இந்தியாவும் ஜப்பானும் டோக் பட்டது. அணுப்பா
கியோ கரையோரமாக கடந்த வரு “சாங்கங்களினதும்
டம் கூட்டு கடற்படைப் பயிற்சியை ப விவகாரம் என்
முதற்தடவையாக நடத்தின. இத் ன்ற அதேவேளை,
தகைய ஒத்துழைப்பை மேலும் தீவி இடையே சிவில்
ரப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ன் முக்கியத்துவத் - இப்போது உடன்பாடு கண்டுள்ளன. வர்களும் ஏற்றுக் றிக்கையில் தெரி ணுசக்தியின் சமா கெளில் ஒத்துழை வதற்கான உடன் மச் செய்துகொள்வ

Page 50
965 beligious
தே DG தொடர்பா
இரா.ரமேஷ்
தொழிலாளர் பலத்தின் அடிப்படையில் ெ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். க கேற்ப சர்வதேச தொழிலாளர்கள் நியமன கொண்டு கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைப்புச்
6 ண்ணுறுகளின் ஆரம் தி |- பெருந்தோட் டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகை க்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப் பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. அப்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச்சட் டங்கள் மற்றும் பொதுவாக காணப் பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்ப டையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம் பளமானது சம்பள நிர்ணய சபையி னுரடாக தீர்மானிக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப் பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர் பிரதிநிதித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந் தோட்டக் கம்பனிகள் சார்பாக இல ங்கை முதலாளிமார் சம்மேளனத்துக் கும் இடையில் இடம்பெற்றது. அதன் பின்னர் இலங்கையில் பெருந்தோட் டத்துறையில் மேற் கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்க ளின் நலன்களோடு தொடர்புடைய
களைப்
ஒன்றாக மாறியது.
ട്രg (!p(g ഥഞ6ി வாழ்வியலைத் தீ சம் என்றே கூற6 கூட்டு ஒப்பந்தம் அ ங்க ரீதியில் மலை முக்கியத்துவம் ெ தேசிய ரீதியாகவும் பெறும் விடயமாக உண்மையில் பெரு லாளர்களின் வே தொடர்பாக மிக நீ பேசப்பட்டு வருகி டத்தக்கதாகும். இது லாற்றின் பல்வேறு போராட்டங்களும், கரிப்பும் இடம்ெ அந்தவகையில் இ6 களின் வேதனத்:ை கான கூட்டு ஒட் ஆண்டுக்கு ஒரு மு சம்மேளனத்துக்கும் சங்கங்களுக்கும் ( பெறுகின்றன.
லேயே கடைசியா பட்ட கூட்டு ஒப்பந்
 
 
 

ாட்டத் தொழிலாளர் ா கூட்டு ஒப்பந்தம் ன ஒர் மீள்பார்வை
தாழிற்சங்கங்கள் கூட்டு ாலத்தின் குேவைக் šā50O5T ela ūUSDU UTā5š குள்ளாக வேண்டும்
ஒரு வகையில் bயக மக்களினது ர்மானிக்கும் அம் 0ாம். மறுபுறமாக அரசியல் தொழிற்ச யகத்தில் மிகுந்த பற்று ள்ளதுடன், b முக்கியத்துவம் வும் மாறியுள்ளது. ந்தோட்டத் தொழி தன அதிகரிப்பு ண்ட காலமாகவே ன்றமை குறிப்பி து விடயத்தில் வர சந்தர்ப்பங்களில் பணிப்பகிஸ் பற்றுவந்துள்ளன. ன்று தொழிலாளர் த தீர்மானிப்பதற் பந்தம் இரண்டு றை முதலாளிமார் மூன்று தொழிற் இடையில் இடம் இதனடிப்படையி க கைச்சாத்திடப் தத்தினை ஆராய
வேண்டும்.
2013.03.31ஆம் திகதி 2011ஆம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப் பந்தம் முடிவடைந்த நிலையில், 2013.04.04ஆம் திகதி சம்பளம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளி மார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச் சுவார்த்தையிலேயே சம்பளம் பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவ தற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வாய்ப்பையும் வழங்கக்கூடாது என்ற எண்ணத்தில் இம்முறை ஒப் பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதிய சம்பள கூட்டு ஒப்பந்தமா னது தொழிலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் மத்தியில் பல்வேறு வித மான கருத்து நிலைகளைத் தோற்று வித்துள்ளது. அத்தகைய கருத்து களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உண்மையில் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் வேத

Page 51
னத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்
ப்பு ஆகிய தொழ தத்தை நான் சம்பள கூட்டு ஒப்பந்தம் னிச்சையாக கூட் எனக் குறிப்பிடுவதற்கு காரணம்,
கைச்சாத்திடுவது அது வெறுமனே சம்பளம் குறித்து
சங்கங்கள் தொழ மாத்திரம் பேசப்படுவதனாலாகும்.
கொண்டுள்ள கடப் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சம்பளம்
லிப்பதுடன், - என்பது ஒரு பகுதியேயாகும். அதற்
களைச் சார்ந்துள்ள கப்பால் தொழிலாளர் உரிமைகள்,
ப்பு, வெறுப்புகளை தொழில் நியமங்கள், தொழிலாளர்
தற்கு சமனாகும். 6 நலன்கள் எனப் பல விடயங்கள் அத
நிலை மாற்றம னுள் அடங்கும். ஆயினும் பெருந்
அதேவேளை, தெ தோட்ட மக்களின் வேதனத்தை தீர்
தின் அடிப்படையி மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது
கள் கூட்டு ஒப்பர் வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்
திட வேண்டும். கா தப்பட்டு, அவர்களுக்குள்ள ஏனைய
ஏற்ப சர்வதேச தெ உரிமைகள், நலன்கள், தேவைகள்,
களை அடிப்படை தொழிலாளர் உரிமைகள் குறித்து
கூட்டு ஒப்பந்தம் பேசாமையானது ஓர் உண்மையான
உள்ளாக வேண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கான அந்தஸ்
புதிய கூட்டு ஒப் தினை இழந்த ஒன்றாகவே நோக்க
கட்டமைப்பினைப் வேண்டும்.
அது வேறுபட்ட க உண்மையில் இம்முறையாவது.
லாளர்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் சம்பள கூட்டு ஒப்
நலன் சார்ந்து செய பந்தமாக அன்றி தொழிலாளர்களின்
களிடத்தில் ஒட்டு மொத்த நலன்கள் மற்றும் உரி
இன்று 620ரூபா சம் மைகள் குறித்து பேசும் ஒன்றாக
லாளிக்கு கிடைக்கி அமைய வேண்டும் என பெரியள்
பந்தத்தில் வில் எதிர்பார்த்தோம். ஆயினும்
தொழிற்சங்கங்களி அவை நிறைவேறாமல் அந்தரங்க
அதன் உண்மையா மாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்
யாதவர்கள் இந்தச் பட்டமை தொழிலாளர் சமூகத்தை
ப்பை பெரிய சாத பும், இம்மக்களின் நலன் தொடர்பாக
கின்றார்கள். அ செயற்படும் தரப்பினரிடத்திலும்
நிலையை கைச்சா பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது
ங்கங்கள் உருவாக். என்பதில் தவறில்லை. வேறும் வகை
பொருத்தமாகும். இ யில் கூறின் இம்முறை கூட்டு ஒப்
பளம் மொத்த . பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு
10விகிதத்துக்கு கு முன்னர் அது தொடர்பான எதிர்
க்கே கிடைக்கும் எ பார்ப்புகள் குறித்து தொழிலாளர்கள்
முக்கிய விடயம் மத்தியிலும் அவர்களைப் பிரதிநிதித்
சேவை, சுகாதா துவப்படுத்தும் வேறுபட்ட தொழிற்
தொழிற்சாலையில் சங்கங்களிடமும், சிவில் சமூக செயற்
வோர் போன்ற சிற பாட்டாளர்களிடமும் கருத்துகளைப்
யானோருக்கே கின பெற்றுக்கொள்வதற்கான ஓர் வாய்
தொழிலாளர்கள் ப்பு வழங்கப்படாமையானது மிக
படைச் சம்பளத்தில் முக்கிய குறைபாடாகும். இலங்கைத்
இது விடயத்தில் தொழிலாளர் காங்கிரஸ், லங்கா
தெளிவாக இருக்க தேசிய தோட்டத் தொழிலாளர்
சம்பள ஒப்பந்தப்ப சங்கம் (LJEWU) மற்றும் ஒருங்கி
படைச் சம்பளமு ணைந்த பெருந்தோட்டக் கூட்டமை
- கொடுப்பனவு 14

சமகாலம்
2013, ஜூன் 01-15 51
நிற்சங்கங்கள் தன் கொடுப்பனவு 30 ஆகவும் காணப்
டு ஒப்பந்தத்தை
படுகின்றது. இங்கு அடிப்படைச் சம் ஏனைய தொழிற்
பளம் 380 இலிருந்து 450ரூபா அதிக நிலாளர் நலனில்
ரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார் ப்பாட்டினை மறுத
த்தால் அடிப்படைச் சம்பளத்தில் 80 அத்தொழிற்சங்கங்
ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மறு T மக்களின் விரு
புறமாக 105ரூபாவாக இருந்த வர ரயும் புறந்தள்ளுவ
வுக் கொடுப்பனவு 140ரூபாவாக எதிர்காலத்தில் இந்
அதிகரிக்கப்பட்டுள்ளது. நியமக் டய வேண்டும்.
கொடுப்பனவில் மாற்றம் ஏற்பட தாழிலாளர் பலத்
வில்லை. வரவுக் கொடுப்பனவு அதி ல் தொழிற்சங்கங்
கரிக்கப்பட்டமைக்கு முக்கிய கார ந்தத்தில் கைச்சாத்
ணம், அது அனைத்துத் தொழிலாளர் லத்தின் தேவைக்கு
களாலும் பெற முடிவதில்லை என்ப ாழிலாளர் நியமங்
தாகும். வேலை வழங்குகின்ற நாட்க டயாகக் கொண்டு
ளில் (ஞாயிறு தவிர்ந்த) 75வீத மறுசீரமைப்புக்கு
வருகை தந்திருந்தால் புதிய ஒப்பந்
தப்படி வரவுக்கான கொடுப்பனவாக பபந்தப்படி சம்பள
140 ரூபாவை ஒரு நாளைக்குப் பெற பார்க்கும் போது
முடியும். உதாரணமாக 25 நாட்கள் நத்துகளை தொழி
வேலை வழங்கப்பட்டிருந்தால் 19 - தொழிலாளர்கள்
(76%) நாள் வேலைக்கு சமுகமளித் ற்படும் அமைப்பு
திருத்தல் வேண்டும். அதன்போது ஏற்படுத்தியுள்ளது.
வரவு கொடுப்பனவுக்கு ஒரு தொழி பளம் ஒரு தொழி
லாளி உரித்துடையவராகின்றார். றது என்பது ஒப்
ஆயினும் இது எல்லாத் தொழிலாளர் கைச்சாத்திட்டுள்ள
களுக்கும் சாத்தியமாவதில்லை. ன் வாதமாகும்.
- புதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்தி ன விளக்கம் தெரி
டப்பட்டு 3 கிழமைகளுக்குப் பின்னர் = சம்பள அதிகரி
பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா னையாகப் பார்க்
மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழி அத்தகைய மன
லாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் த்திட்ட தொழிற்ச
கிட்டியது. அவர்களிடம் இந்தப் கியுள்ளன என்பது
புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக இந்த 620ரூபா சம்
பேசும்போது 90% மானவர்கள் இந்த தொழிலாளர்களில்
சம்பள அதிகரிப்பு திருப்தியற்றது குறைவானவர்களு
என்ற கருத்தினை வெளிப்படையா ன்பதே இங்குள்ள
கக் குறிப்பிட்டனர். இதனைக் ாகும். பங்களா
கொண்டு 5 பேர் கொண்ட குடும் ர ஊழியர்கள்,
பத்தை நடாத்துவது மிகவும் கடினம். - வேலை செய்
இன்றுள்ள விலைவாசி, பிள்ளைக றிய எண்ணிக்கை
ளின் கல்விச் செலவு, மருத்துவச் நடக்கும். ஏனைய
செலவு, பயணங்கள், திருமணம் மற் 450ரூபா அடிப்
- றும் ஏனைய சடங்குகள் ஆகிய பல னையே பெறுவர்.
தேவைகளைப் பார்க்கும் போது இந் - தொழிலாளர்கள்
தச் சம்பள அதிகரிப்பு நியாயமற்றது வேண்டும். புதிய
என்றனர். இரண்டு பேர் தொழில் டி 450ரூபா அடிப்
செய்யும், மாற்று வருமானங்களைக் ம், வரவுக்கான
- கொண்ட குடும்பங்களுக்கு இச்சம் 40ரூபா நியமக்
பளம் சமாளிக்கக் கூடியதாக அமை

Page 52
52 2013 ஜூன் 01-15
யும் என்றனர். நாளுக்கு நாள் மனிதத் தேவைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றைப் பூர்த்தி செய்ய இந்தச் சம் பளம் போதாது என்பது பெரும்பா லானோரின் கருத்தாகக் காணப்பட் டது. உண்மையில் அடிப்படைச் சம் பளம் 500ரூபாவாக அதிகரிக்கப்பட் டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்
போம் என்றனர். ஏனைய 10%
ர்க்க முடியாத கு( கள். குடும்ப ந6 ஆரோக்கியமான ற்றை உறுதிப்படுத் யங்களுக்கு தொ ஒரு நாள் வேலை வேண்டிய நிலை இதனை அடிப்பெ தொழிலாளர்கள்
இறுதியாக செய்யப்பட்ட கூட்டு eਮ5555bUobਲੁ55 குடுக்கும் வகையில் செய்யப்பட்ட ՍԾՕւԺ ԺլbUԾtrib BOO eլbUTԾչյr5Ծչ 5uυιο (olεδΠ (BlύυσΟΤΟΣ 3O elbυποΣΠε கொள்ளப்படக்கூடிய ஒன்றாக அ
மானோர் இந்தச் சம்பள அதிகரிப்பை ஒரளவு திருப்திகரமானது எனக் குறிப்பிட்டனர். அவர்களில் பெரும் பாலானோர் இரண்டு பேர் குடும்பத் தில் வேலை செய்பவர்களாகவும், சராசரியாக ஒரு பிள்ளை பாடசா லைக்குச் செல்லும் குடும்பமாகவும், வீட்டுத் தோட்டம் செய்பவர்களா கவும் காணப்பட்டனர். இங்கு மாற்று வருமானத்தின் கிடைப்பனவு மற்றும் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை மற் றும் பாடசாலைக்குச் செல்லும் பிள் ளைகள் போன்ற காரணிகளை அடிப் படையாகக் கொண்டு சம்பள அதி கரிப்பு தொடர்பான தமது கருத்து களை வெளியிட்டனர்.
மேலும் வரவு கொடுப்பனவு பற்றி அவர்களிடம் கேட்டபோது, அது எல் லாத் தொழிலாளர்களுக்கும் கிடைப் பதில்லை என்பதில் உடன்பட்டார் கள். 75% வேலைக்குச்சமுகமளிப் பது நடைமுறையில் கடினமான விட யமாக குறிப்பிட்டனர். அத்துடன், 75% வேலைக்குச் செல்ல முடியா மைக்கு திருமணங்கள், பாடசாலை யில் நடக்கும் கூட்டங்கள், சடங்கு கள், தவிர்க்க முடியாத பயணங்கள், அரச காரியாலயங்களுக்குச் செல்லு தல், மருத்துவ தேவைகளுக்குச் செல் லுதல், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதனால் ஏற்படும் உடல் நோவு போன்ற பல காரணங்களைக் குறிப் பிட்டனர். உண்மையில் இவை தவி
யங்களுக்காக வி றார்கள் எனக்கூறு வாதமாகும். மே தொழிலா வேலைக்குச் சழு தில்லை. இதன் ளுக்கே இலாபம் புரிந்துகொள்ள ே தொழில் செய்யும்
GITT6)
75பேருக்கு வர6 கிடைக்காவிடின், தோட்ட (UD பெருந்தொகை இ தோட்டங்களில்
(Cash Plucking மைகளில் வேலை றது. பணத் தேை லான தொழிலா தினங்களில் வே6 றார்கள். அத்துடன் வருத்தி வேலை இதனால் கிழமை க்குச் செல்ல முடி? வுக் கொடுப்பனன மைக்கு பிறிதொரு கின்றது. இம்மு வரவுக் கொடுப்பு பட்டுள்ளது. இது 30ரூபா அடிப்ப அதிகரிக்கப் பட் தொழிலாளர்கள்
ஏதோ ஒரு வகையி தாக அமைந்திருக்
 

டும்ப அர்ப்பணிப்பு லன், சமூக உறவு, வாழ்க்கை என்பவ ந்த மேற்கூறிய விட ழிலாளர்கள் தமது மயை அர்ப்பணிக்க காணப்படுகின்றது. டையாகக் கொண்டு தேவையற்ற விட
எல்லோரினதும் எதிர்பார்ப்பு அடிப்ப டைச் சம்பளம் 500ரூபாவாக அதிக ரிக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இந்த முறை சம்பள அதிகரிப்பு மிகவும் அந்தரங்கமா கவும் தந்திரமாகவும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 24 பெருந்தோட்டக் கம் பனிகளில் 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பின்றி இம்முறை
ஒப்பந்கும் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்கு முன்னர் அகுை ட ஓர் ஏற்பாடு எனக்கூறலாம். அடிப் ώ δΣDoΣμός (olεδΠ(BlύυδοτοΣ 1Ο5 erbυπο) πεδοΣμύ கவும் காணப்பட்டிருந்தால் அது ஏற்றுக்
அமைந்திருக்கும்
டுமுறை எடுக்கின் றுவது நியாயமற்ற ற்கூறிய காரணங்க TGT36 TT6) 75% மகமளிக்க முடிவ மூலம் தோட்டங்க என்பதனை நாம் வண்டும். 100 பேர் ஒரு தோட்டத்தில் வுக் கொடுப்பனவு அதன் மூலம் காமைத்துவத்துக்கு லாபம் கிட்டும். சில கைக்காசுக்காக 3) ஞாயிற்றுக்கிழ வழங்கப்படுகின் வக்காக பெரும்பா ாளர்கள் ஞாயிறு லைக்குச் செல்கின் 1 மிகவும் உடலை செய்கின்றார்கள். நாட்களில் வேலை வதில்லை. இது வர வப் பெற முடியா காரணமாகவிருக் றை 30ரூபாவால் னவு அதிகரிக்கப் பயனற்றது. இந்த டைச் சம்பளத்தில் டிருக்குமாயின் எதிர்பார்ப்பினை பில் நிறைவு செய்வ
கும். உண்மையில்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ள்ளனர். இதன் அர்த்தம் யாதெனில், கம்பனிகள் இலாபத்தில் செல்கின்றன என்பதாகும். இன்னும் இலாபத்தை உழைக்க முடியும் என்பதாகும். பெரு ந்தோட்டப் பயிர்களுக்கு பெரியள வில் கேள்வி உண்டு என்பதனை இது வெளிப்படுத்துகின்றது. பொதுவாக கம்பனிகள் தங்களின் உண்மை இலா பங்களை கணக்கறிக்கைகளில் காட்டு வதில்லை என்ற போதும் 2011ஆம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 இலட்சத்துக்கும் அதிக மாக இலாபம் பெற்றுள்ளன. மறுபுற மாக 2012ஆம் ஆண்டு 18 கம்பனி கள் 404 கோடியே86இலட்சத்துக்கும் அதிக இலாபத்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெளி அழுத்தங்களுடன் (கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்பு கள்) சரியான முறையில் பேச்சு வார்த்தை இடம் பெற்றிருந்தால் 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எட்டி யிருக்க முடியும். அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்ப டாமை தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் பெரும் அதிருப்தியா கவும் ஏமாற்றமாகவும் காணப்படுகி றது. அரசாங்க புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கு கையில் 2013 பெப்ரவரி மாதம் ஆகி ன்ற போது 4 பேர் கொண்ட குடும்
500 ரூபாவாக

Page 53
பம் ஒன்று தனது தேவைகளைப் பூர் த்தி செய்து கொள்வதற்கு மாதாந்தம் ரூபா 47600 தேவை என குறிப்பிடு கின்றது. இதற்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே காரணமாகும். வாழ்க் கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கிடைக் காமையினால் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதற்கு நிதமும் போராட வேண்டிய நிலைக்கு பெருந் தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை இம்முறை கைச்சாத் திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமை பெரி தும் வருந்தத்தக்க விடயமாகும்.
உண்மையில் இம்முறை சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் வகை யிலும், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் / நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் வகையிலும் கூட்டு ஒப் பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பிரதேசங்க ளில் சிவில் அமைப்புகள், மாணவர் சமூகம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச் சாத்திடாத தொழிற்சங்க அமைப்பு கள், நலன்விரும்பிகள் பல செயற்பா டுகளை னார்கள். இவை பெரிதும் தனித்தனிச்
மேற்கொள்ளத் தயாரா
செயற்பாடுகளாக அமையாது, கூட் டுச் செயற்பாடுகளாக அமைந்தமை ஓர் முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும். இவை படிப்படியாக தீவி ரத் தன்மையினை எட்டவிருந்தன. உண்மையில் இத்தகைய செயற்பாடு கள் தொழிலாளர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும், இம் முறை சகலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தி டப்படும் என்ற நம்பிக்கையை பெரி தும் வளர்த்தது. மறுபுறமாக இது விட யத்தில் சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் நல்லதொரு தலையீட்டினைச் செலுத்த முன்வந் தன. ஆயினும் இதன் பயனைப் பார்ப்பதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் ஏமா ற்றத்தினையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியது. அத்துடன் இதன் தாக் கத்தை முன் கூட்டியே உணர்ந்தோ
என்னவோ, மிகவு பெரியளவிலான உ இன்றி கூட்டு ஒப் டப்பட்டுள்ளது 6 எண்ணத் தோன்றி தொழிலாளர்களுக் flő,5üLIL (36).J6öT அதற்கான நியாயப் ளின் வருமானம், தொடர்பான புள் தொழிலாளர்கள் ப ணர்வை ஏற்படுத்த மலையக ஒன்றியப் ஜீவிகளையும், சிவி பாட்டாளர்களையு! னார்வ அமைப்பு களையும் மேற்கொ ஒப்பந்தம் பெரும் அதிர்ச்சிய யது. இதிலும் குறி ங்களில் கூட்டு ஒப் ந்து குறைந்தது இ கழிந்த பின்னரே ஒ திடப்பட்டது. அது வார்த்தைகளும் ளும், பேரம் பேசலு அத்தகைய எந்தெ களும் இன்றி மிக ஒப்பந்தம் கைச்சு யானது பலரின் ம
கைச்
கத்தை கிளப்பியுள் பின்னணியில் வே கள் செல்வாக்குச் என எண்ணத் தூண் குறித்த கருத்துக6ை ளில் காணமுடிந்த முதலாளிமார் சம்ே மூன்று தொழிற்சா விடயத்தில் அவசர டன என்ற கேள்வில் எவ்வாறாயினும் சாத்திடப்பட்ட கூ வழமையில் இருந்து மாறவில்லை என்ற லாம். மேலும் இ: ளின் எதிர்பார்ப்பின் திருப்தி செய்யவில் துகளுக்கு இடம் ஒப்பந்தம், வேதன கேடானது, அது தெ
 
 

ம் அந்தரங்கமாக, ஊடகச் செய்திகள்
பந்தம் கைச்சாத்தி
ானப் பலரையும் யது. விசேடமாக கு சம்பளம் அதிக டியதன் தேவை, ) என்ன, கம்பனிக செலவு ஆகியன ளிவிபரங்களுடன் மத்தியில் விழிப்பு 5 சமூக நீதிக்கான b (மலையக புத்தி பில் சமூகச் செயற் ம் கொண்ட தன் ) சகல ஏற்பாடு ாண்ட தருணத்தில் சாத்திடப்பட்டமை பினை ஏற்படுத்தி ப்பாக கடந்த கால பந்தம் முடிவடை ரண்டு மாதங்கள் ப்பந்தம் கைச்சாத் வரையில் பேச்சு ஆர்ப்பாட்டங்க Iம் இடம்பெற்றது. வாரு செயற்பாடு வேகமாக கூட்டு ாத்திடப்பட்டமை த்தியிலும் சந்தே ாளதுடன, இதன் று ஏதும் காரணி செலுத்தியுள்ளதா ண்டியுள்ளது. இது ாயும் பத்திரிகைக து. மேலும், ஏன் மளனமும் குறித்த ங்கங்களும் இது ப்பட்டு செயற்பட் யை எழுப்பியது.
இம்முறை கைச் ட்டு ஒப்பந்தமும் எவ்வகையிலும் ) முடிவுக்கு வர து தொழிலாளர்க D60T (Lp(960)LDUIT5 லை. மக்கள் கருத் கொடுக்காத ஒரு அதிகரிப்பு முறை ாழிலாளர் சமூகத்
தின் வாழ்வியலை சமூக, பொருளா தார நிலையை மேம்படுத்த போது மானதல்ல. தொழிலாளர் மத்தியில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஓர் எழுச்சியை ஏற்படுத்த முன்னர் அத னைத் தடுக்கும் வகையில் செய்யப் பட்ட ஓர் ஒப்பந்தம் எனக் கூறலாம். அடிப்படைச் சம்பளம் 500ரூபாவாக வும் வரவுக் கொடுப்பனவு 105ரூபா வாகவும் நியமக்கொடுப்பனவு 30ரூபாவாகவும் காணப்பட்டிருந் தால் அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் எனது உடன்பாடு காணப்படுகின்றது.
எல்லாவற்றுக்கும் அப்பால், இந்த கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும். சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இது முறைகேடான ஒப் பந்தம் என்ற கோசங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில்
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
கைச்சாத்திடாத
ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தமது எதிர்ப்பினைக் காட்டின. பாராளு மன்ற உறுப்பினர் ஏ. இராதாகிருஷ் ணனும் இதற்கெதிராகப் போராட் டத்தை தனித்து நின்று செய்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை. இவை காலம் தாழ்த்திய செயற்பாடு கள் என்றே சொல்வேன். இவை மிகத் தீவிரமான வழிகளில் சரியான தந்தி ரோபாயத்துடன், ஒப்பந்தம் முடிவ டைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு
முன்னரேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்கள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள்
என்பன இது விடயத்தில் முன்கூட் டியே செயற்பட வேண்டும் என்ப தனை இம்முறை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது என்பது பொருத்தமாகும். 'வரு முன் காப்போம்" என்ற உபாயத்தினை எதிர்காலத்தில் பின்பற்றுவதன் மூலமே தொழிலாளர்களுக்குச் சார் பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தி டப்படும் என்பதனை இம்முறை கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப் பந்தம் எமக்கு கற்பித்துள்ளது.
இரா.ரமேஷ், விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்,

Page 54
54 2013, ஜூன் 01-15
சமகாலம்
நவாஸ் ஷெ
ஆற்றலுக்கு
இந்தியாவுடனான நட்புறவு தொடர்பில் நவாஸ் ஷெரீப் கொண் டிருக்கும் நிலைப்பாடு தேர்தலில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கு ஒரு காரணமென்று நான் நினைக்கிறேன். அரசி யல் கட்சிகள் ஏன் காலம் தாழ்த்தி விழிப்படைந்தி ருக்கின்றன என்பது உள் முக சிந்தனைக்கு உட்ப
திக்கொள்ள வேண் டுத்தப்படவேண்டிய ஒரு
வேட்கையை நிறை விடயமாகும்
டார். உண்மையாக
ஷெரீப்பின் ஒரு 2 பாகிஸ்தானில் அண்மையில்
பாடு. ஆனால், அது நடைபெற்ற பொதுத் தேர்த
யத்துக்குரியதல்ல. லில் வெற்றி பெற்ற பிறகு உடனடியா
அவர் இந்தியாவுட கவே நவாஸ் ஷெரீப் தனது பதவிப்
படுத்தவேண்டிய : பிரமாண வைபவத்தில் கலந்துகொள்
யுறுத்தி தேர்தல் பி ளுமாறு இந்தியப் பிரதமர் கலாநிதி
கொண்டுதான் டெ மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு
வின் கட்சியை தேர் விடுத்ததன் மூலம் இந்தியாவுடன்
திருக்கிறார். உண்மையான நட்புறவை ஏற்படுத்
- துரதிர்ஷ்டவசம்! பிரதிபலிப்பு உற்சி இருக்கவில்லை. அ பாய் பதவியில்
அமிர்தசரசில் இரு பஸ்ஸில் சென்றி நினைக்கிறேன். இ ஷெரீப் பிரதமராக அவரும் வாஜ்பாய் கான புதிய பாதை றுத்தி நின்றார்கள்.
நல்லெண்ணம் நீண் குல்திப் நாயர்
வில்லை. கார்கில்

ப்பின் ச் சோதனை
பிராந்திய அரசியல்
எடுமென்ற தனது ஷெரீப்பைக் குறைகூற இயலாது.
வேற்றிக் கொண்
- முதலில் இராணுவத்தளபதியாக வே அது பிரதமர்
இருந்து பிறகு இராணுவத் தளபதி உணர்ச்சி வெளிப்
யாக இராணுவச் சர்வாதிகார ஆட்சி து ஒன்றும் ஆச்சரி
யாளராக மாறிய ஜெனரல் பெர் - ஏனென்றால்,
வேஸ் முஷாரப் தான் இந்தியாவுக்கு ன் நட்புறவை ஏற்.
தொல்லை கொடுக்க (கேந்திர முக்கி அவசியத்தை வலி
யத்துவமிகுந்த) கார்கில் மலைக்குன் பிரசாரத்தை மேற்
றுகளைக் கைப்பற்ற முடியுமென்று பனாசிர் பூட்டோ
- நினைத்தார். ஊடுருவல்காரர்களைப் ர்தலில் தோற்கடித்
பற்றி ஷெரீப் தெரிந்திருக்கவில்லை.
எல்லோருக்கும் அதைத் தெரியப் Tக புதுடில்லியின்
படுத்தியிருந்ததாக இன்றுகூட முஷா சாகந் தருவதாக
ரப் கூறிக்கொண்டிருக்கிறார் அது டல் பிஹாரி வாஜ்
உண்மையே அல்ல. - இருந்திருந்தால்
-- இப்போது பிரதமர் என்ற வகை 5ந்து லாகூருக்கு
யில் நல்லதொரு காரியத்தை ஷெரீப் ருப்பார் என்று
செய்திருக்கிறார். கார்கில் நெருக்கடி றுதியாக நவாஸ்
- யின் போது உண்மையில் நடந்த - இருந்த போது தைக் கண்டறிவதற்காக விசாரணை பும் சமூகநிலைக் யொன்றுக்கு அவர் உத்தரவிட்டிருக்கி யொன்றை வலியு
- றார். இந்த விசாரணை இழைக்கப் - ஆனால், அந்த
பட்ட தவறுகளுக்கு ஒரு உத்தியோக -ட நாள் நிலைக்க
பூர்வ முத்திரையைக் குத்தவும் 5 நெருக்கடிக்கு பொறுப்பு யார் என்பதைத் தீர்மானிக்

Page 55
கவும் உதவும். மும்பையில் தீவிரவா திகள் மேற்கொண்ட 26/11 தாக்கு தல் குறித்தும் இத்தகையதொரு விசா ரணை நடத்தப்படுமென்றும் எதிர் பார்க்கலாம். கார்கிலில் இடம்பெற்ற தைப் போன்று எல்லைப் பகுதிகளில் இனிமேல் ஒருபோதுமே தாக்குதல் கள் இடம்பெறாது என்று ஷெரீப் இந் தியாவுக்கு உறுதியளித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
பாகிஸ்தானில் தேர்தல்கள் எப் போதுமே கொந்தளிப்பானவையாக வும் ஒழுங்கற்றவையாகவுமே இருக் கும். முன்னாள் பிரதமர் யூசுவ் ரெசா கிலானியின் மகன் கடத்திச் செல்லப் பட்ட சம்பவம் கூட அதிர்ச்சியைத் தரவில்லை என்றால் பார்த்துக்கொள் ளுங்களேன். வாக்களிப்புக்கு முன்ன தாகவே நவாஷ் ஷெரீப்பின் முஸ் விம் லீக், பஞ்சாப் மாகாணத்தில் மிகு ந்த செல்வாக்கான நிலையில் இருக்கி றது என்பது தெரிந்தது. ஜனாதிபதி அசீவ் அலி சர்தாரியின் தலைமையி வான பாகிஸ்தான் மக்கள் கட்சி சிந்து மாகாணத்திலும் இம்ரான் கானின் பாகிஸ்தான் -ஈ- இன்சாப் கட்சி வட மேற்கில் கைபர் பாக்ரான்காவா பகு தியிலும் செல்வாக்கான நிலையில் இருந்தன. அதேபாணியிலேயே தேர் தல் முடிவுகளும் அமைந்தன. என் றாலும் பஞ்சாப்பில் நகர்ப்புறங் களிலும் கிராமப்பகுதிகளிலும் உள்ள ஆசனங்களைக் கைப்பற்றிய நவாஸ் ஷெரீப்பின் வெற்றி வலிமைமிக்க தாக இருந்தது.
ஒரு கருத்தாக்கம் இருந்தது. இந்தி யாவுடனான பாகிஸ்தானின் நட்பு றவே அதுவாகும். ஆனால், அது ஒரு போதும் அங்கீகரிக்கப்படவில்லை. நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென் றால், இருதரப்பிலும் இருக்கும் சாதா ரண மக்கள் எப்போதுமே நல்ல உற வுகளையே விரும்பினார்கள். அர அரசியல்விளையா ட்டை நடத்துகின்றன. இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும் இடையே பான குரோத உணர்வு மக்கள் மத்தி
Tਉਲਲ86
பில் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். குரோதம் என் பது இனிமேலும் ஒரு தேர்தல் சுலோ
கமாக இருக்க (Uptရ၊ இந்தியாவுடனான தொடர்பில் நவாஸ் ருக்கும் நிலைப்பா தலில் கிடைத்த இ ஒரு காரணம் என்று றேன். அரசியற்கட் தாழ்த்தி விழிப்பை என்பது உள்முகச் படுத்த வேண்டியத ளுக்கும் இடையில பொறுத்தவரை அட பாயுடன் விட்ட இட டும் தொடங்கப் ே ஷெரீப் கூறியிருக் அனுகூலமான நி ஏனென்றால் குறுகி வென்று தாராள டைய போக்கு மே யில் இருப்பதை இ றது. மக்கள் தேர்தல் பங்கேற்றமை இத வெளிப்பாடேயாகு தலிபான்களின் க்கு மத்தியிலும் பெ ளிக்க வந்தமைக் பாராட்ட வேண்டு பூராவும் குண்டுக பெரும் இடர்பாடா றாலும் கூட, ஜன முறைகள் வீழ்ந்துெ பிடிக்க வேண்டுமெ திப்பாட்டை வெளி மூன்றாவது தடை ஷெரீப் பிரதமர் பத றார். இது அவரைட் யங்களைக் கூறுகிற இராணுவத்தின் ே பிரதமரே என்று சு இத்தடவை மக்கள் ருக்கிறார்கள். நவா பணிகளை தெளிவ கொண்டுள்ளார். அ தும் முதன்மையா தேர்தல் வாக்குறு வேற்ற வேண்டிய யறாத மின் விநியே டிக்கை எடுப்பதாக குக் கொடுத்த வாக் னதாகும். பாகிஸ்;
 

LITgl.
ÖT நட்புறவு ஷெரீப் கொண்டி டு அவருக்கு தேர் ப்பெருவெற்றிக்கு று நான் நினைக்கி சிகள் ஏன் காலந் டைந்திருக்கின்றன F சிந்தனைக்குட் ாகும். இரு நாடுக ான உறவுகளைப் உல் பிஹாரி வாஜ் பத்திலிருந்து மீண் பாவதாக நவாஸ் கிறார். இது ஒரு கழ்வுப் போக்கு. ய நோக்கங்களை மனப்பான்மையு லோங்கிய நிலை து உணர்த்தி நிற்கி லில் பெருமளவில் தன் பிரகாசமான
ԼԻ.
அச்சுறுத்தல்களு ருமளவில் வாக்க 5T3, LD53,60GT'
ம், பாகிஸ்தான் ள் வெடித்ததும் ாக இருந்தது. என் ாநாயகச் செயன் விடாமல் தாங்கிப் ன்று மக்கள் உறு ரிக்காட்டினார்கள். நவாஸ் விக்கு வந்திருக்கி பற்றிப் பல விட
GU T55
து. ஏனென்றால், மற்பார்வையாளர் வறுகிற ஒருவரை
தெரிவு செய்தி ஸ் ஷெரீப் தனது ாக வரையறுத்துக் அவரது முதலாவ னதுமான பணி திகளை நிறை பதாகும். இடை பாகத்துக்கு நடவ
அவர் மக்களுக் குறுதி முக்கியமா நானின் வேலை
யில்லாத் திண்டாட்டம் தவறாக வழி நடத்தப்படக்கூடிய இளைஞர்களை மதத் தீவிரவாத அமைப்புகளின் இல குவான இலக்குகளாக்கி விடுகிறது. தனது கட்சி அதிகாரத்துக்கு வருவ தற்கு வாக்களித்த மக்களுக்கு திரு ப்திதரக்கூடிய முறையில் இந்தப் பிரச் சினையை ஷெரீப்பின் அரசாங் கம் கையாள வேண்டியிருக்கிறது. தலைவிரித்தாடுகின்ற ஊழல் பிரச்சி னை யையும் அவர் கையாள வேண் டியிருக்கிறது. இராணுவத்துக்கெதி ராக நீண்டகாலமாக மனக்குறையை வளர்த்து வந்திருக்கும் ஷெரீப் சிவில் நிருவாகத்திற்கும் இராணுவத்துக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியிருக்கிறது. இது அவருக்கு இருக்கிற மிகவும் முக்கியமான ஒரு
பணியாகும் என்பதிற் சந்தேக மில்லை.
நிறுவனங்களைப் பலப்படுத்துவ
திலும் நிறுவனங்கள் மீதான மக்க ளின் நம்பிக்கையைக் கட்டிவளர்ப் பதிலும் மிகுந்த நிதானத்துடன் ஷெரீப் செயற்பட வேண்டியிருக்கி றது. இராணுவத்தை வெளியே வைத்திருக்க அதுவே ஒரேயொரு வழியாகும். இராணுவம் வர்த்தகம், வாணிபத்துறைகளிலும் கூட அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியிருக்கி றது. முன்னாள் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நடத்துகிற பெருந்தொ ழில் நிறுவனங்கள் பாகிஸ்தானின் தொழில்துறையிலும் றியல் எஸ்டேட் துறையிலும் 70 சதவீதத்தை அவற் றின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின் றன. அரசாங்கக் கொந்தராத்துகள் அந்த நிறுவனங்களுக்கே முதலில் கொடுக்கப்படுகின்றன. இந்த மாதிரி யான விடயங்களை எந்தவொரு ஜன நாயக அரசாங்கத்தினாலுமே பொறு த்துக்கொள்ள முடியாது. இராணுவத் துக்குரிய கட்டளை நாட்டைப் பாது காப்பதே தவிர அதை நிருவகிப்ப தல்ல. தேர்தல் முடிவுகள் பாகிஸ் தானில் ஏற்பட்டிருக்கக்கூடிய முதிர்ச் சியை, பக்குவத்தை வெளிக்காட்டி நிற்கின்றன. நாடு சுதந்திரமடைந்த பிறகு மக்களினால் தெரிவு செய்யப்
பட்ட அரசியற் கட்சியொன்றின்

Page 56
56 2013, ஜூன் 01-15
சமகாலம்
ருப்பதைக் காணக் கிறது. பாகிஸ்தான் சர் இப்திகார் செ டிசம்பரில் ஓய்வு அவரின் இடத்துக் தொடர்பில் ஷெரீ
தலைமையிலான அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருக்கக் கூடிய முதன் முதலான தேர்தல் இதுவாகும். இது வரை காலமும் இராணுவமே மேலோங்கிய நிலையில் இருந்துவந் தது. நடைமுறையில் கூறப்போனால், இன்னமும் கூட அப்படித்தான். பிள வடைந்து குளறுபடியாக இருக்கக் கூடிய அரசியல் அரங்கு எப் போதுமே இராணுவத்துக்கு வசதி யாக இருந்துவந்திருக்கிறது.
சர்தாரி எதிர்வரும் செப்டெம்பர் வரை ஜனாதிபதியாகத் தொடர்ந்து பதவியில் இருப்பார். ஷெரீப் அர சாங்கத்தின் செயற்பாடுகளில் தலை யீடு செய்யாமல் இருக்கக்கூடிய, ஏற் றுக்கொள்ளக்கூடிய ஒரு ஜனாதி பதியை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கண்டுபிடிக்க வேண்டியிருக்கி றது. அதேபோன்றே, ஷெரீப் நீதித் துறை தொடர்பிலும் மிகுந்த விழிப்பு டன் இருக்க வேண்டும். மிகையாக அதன் பிரதிபலிப்புகளை வெளிக் காட்டுகிற தன்மையானதாக நீதித் துறை அண்மைக்காலமாக மாறியி
பாகிஸ்தான் குண்டுகள் போதிலும் 9 செயன்முறை விடாமல் தா வேண்டும் எ உறுதிபாட்டை டியதை பாராட்
(07ஆம் பக்கத்தொடர்ச்சி...)
பதை புரிந்துகொ கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இத்
இருக்கிறது. ஜனாதி திருத்தங் கள் சகலதுமே மக்களின்
ஒழிப்பு என்பத் நலன்களுக்கானவையாக அன்றி,
பிரதான அரசியற்க அவ்வப்போது அதிகாரத்திலிருந்தவர் தில் இல்லாத வேலை களின் அனுகூலங்களுக்காகச் செய் துவம் கொடுத்துப் ( யப்பட்டவை.
யமாகும். இன்ன. அரசியலமைப்பில் குறித்துரைக்கப் மகிந்த ராஜபக்ஷவு பட்டிருக்கிற அதிகாரங்களை ஆட்சி முன்னர் அதிகாரத் யாளர்கள் துஷ்பிரயோகம் செய்யாதி பதி திருமதி குமார ருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக கள் தேர்தல் வி இருந்த ஏற்பாடுகளை தற்போதைய ஜனாதிபதி ஆட்சி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வலுக் குறிப்பிட்டிருக்கிறா கெடச் செய்துவிட்டதாக ஐ.தே.க.வின் தேர்தலில் வெற்றி தலைவர்கள் இப்போது குற்றஞ்சாட்டு துக்கு வந்ததும் அ கிறார்கள். அந்த ஏற்பாடுகளை வலுக் திபதிப்பதவியை எ கெடச் செய்யும் காரியங்களை முத ண்டு வந்திருக்கிறார் லில் ஆரம்பித்ததே ஐ.தே.க. அரசாங்
மைக்கால வரலாறு. கம் தான் என்பதை இத்தலைவர்கள் திபதியுமே அந்தப் மறந்துபேசுகிறார்கள்.
ரங்களை மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
வலுப்படுத்தும் கை ஆட்சிமுறை ஒழிப்புப் பற்றி எதிர்க்
முன்னெடுத்து | கட்சித் தலைவர் எந்தளவுக்கு இதய .
ஜனாதிபதி ஆட்சிமு சுத்தியுடன் மீண்டும் பேசுகிறார் என்

5கூடியதாக இருக் பின் பிரதம நீதியர் ௗதாரி எதிர்வரும் புபெறவிருக்கிறார்.
கு வரக்கூடியவர் சப்புக்கு நலன்கள்
இருக்கும்.
ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, அதற்கு நிறுவனங்கள் முக்கியமா னவை. தனது தனிப்பட்ட ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக முஷாரப் நிறு வனங்களை நிர்மூலம் செய்தார். ஜன நாயக சக்திகள் மீண்டும் வெற்றிபெற் றுவிட்டன என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துவிட்டது என்பதிற் சந்தேக மில்லை. பாகிஸ்தானில் சில வருடங் களுக்கு முன்னர் வேரூன்றத் தொடங் கிய ஜனநாயகம் மீண்டும் வேரோடு பிடுங்கியெறியப்படாதிருப்பதை மக் கள் உறுதிசெய்திருக்கிறார்கள். பெரு முயற்சி செய்து அடையப்பட்ட சிறிய வெற்றியாக அல்லது எடுத்த முயற்சிகளுக்கு போதுமானதல்லாத ஒரு வெற்றியாக இது மாறிவிடக் கூடாது. மக்களின் எதிர்பார்ப்புக ளுக்கு ஏற்ப செயற்பட்டு அவர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறக்கூடி யதாக நடந்துகொள்ள வேண்டியது நவாஸ் ஷெரீப்பைப் பொறுத்தது. 1
- டெக்கான் ஹெரால்ட்
ன் பூராவும் வெடித்த ஜனநாயகச் மகள் வீழ்ந்து
ங்கிப் பிடிக்க ன்று மக்கள் - வெளிக்காட் -ட வேண்டும்
ள்ள முடியாமல் புகுத்தப்பட்டிருக்கின்ற எதேச்சதிகா பெதி ஆட்சிமுறை ரத்தினம் தொடர்ச்சியாக அதிகரித்து து இலங்கையின் வந்திருக்கிறதே தவிர தளர்த்தப்பட்ட கட்சிகள் அதிகாரத் தில்லை என்பதே யதார்த்தமாகும்.
ளகளில் முக்கியத் ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், நியூ பேசுகிற ஒரு விட சிலாந்து, மற்றும் சவூதி அரேபியா -றய ஜனாதிபதி போன்ற நாடுகள் எழுதப்படாத அரசி ம் சரி அவருக்கு யலமைப்பைக் கொண்டிருக்கின்றன. திலிருந்த ஜனாதி இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங் துங்கவும் சரி தங் கள் ஆட்சிமுறைக்கு சம்பிரதாயங்க பஞ்ஞாபனங்களில்
ளையும் வழக்கங்களையும் அடிப்ப முறை ஒழிப்பை
டையாகக் கொண்ட அணுகுமுறை ர்கள். ஆனால்,
யைக் கடைப்பிடித்துவந்திருக்கின்றன. பெற்று அதிகாரத் ஆனால் உலகில் பெரும்பாலான வர்கள் அந்த ஜனா
நாடுகள் எழுதப்பட்ட அரசியலமைப் வ்வாறு கையா பையே கொண்டிருக்கின்றன. ரகள் என்பது அண் இலங்கை அதன் எழுதப்பட்ட அரசி ஒவ்வொரு ஜனா யலமைப்புக்கு இதுவரை 18 தடவை பதவியின் அதிகா கள் திருத்தங்களைச் செய்திருப்பதை - கர்வத்தனமாக
அடிப்படையாகக் கொண்டு நோக்கும் ங்கரியங்களையே போது, எழுதப்படாத அரசியலமைப் வந்திருக்கிறார்கள். பொன்று இலங்கைக்கு இருந்திருக்கு மறையின் மூலமாக
மானால் நடந்திருக்கக்கூடியது என்ன கட்டமைப்பிற்குள் என்று நினைத்துப்பாருங்கள்! *

Page 57
இந்த மண்ணும் கடல்வானும் மறைந்து
எம்
C122三一
குமிழ்த் திரை யுலகின் இரு திலகங்களு டனும் செளந் குரராஜனின் (55.j50 ਈਈਈ மாக ஒத்துப் போனது. பின் 50ToOOfů Urtu შჩცmblb ც5J'65lნზა
காட்டுவது <915)յ&lայլD என்பகுை குெளிவாக உணர்ந்து இயங்கியவர் ՅiԾչյri - Ibւգ5ii வெளிப்படுத் 5յth Ibւգնվ, உடல்மொழி,
5ਹਣੀ LUFTOJ popuub குரல் வழி ஆற் றுகை செய்து ஒரு பாட்டு
15ʻtq.255Jjrfa5505).|tb அவகுாரம் எடுத்தார்
மிழ் மக்களைக் காந்தர்வக்
தி. தலைமுறைகளாக கட்டிப் வைத்திருந்த ஏழிசை வேந்தன், மொழியை அதற்கே உரிய அளவோ ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய தலைவன், ராகத்தோடு உணர்ச்சி குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயி இசை பிரம்மா ரி.எம்.எஸ். தனது 9 வயதில் (25.05.2015) காலமானார்.
ரி.எம்.எஸ். தமிழில் மட்டும் பத் திற்கும் மேற்பட்ட சினிமாப் பாடல் பாடியுள்ளார். இதுதவிர தெலுங்கு, யாளம் ஆகிய மொழிப்படங்களிலு பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இசையமைத்து பாடிய பக்திப் பா ஆயிரங்களைத் தாண்டும். ஆரம்பத்தில் இவர் பாடத் தொடங்கிய திரையிசையின் தெளிவில்லாத போ
ஐம்ப;
 
 
 

2013, agosör O1-15 57
முடிந்தாலும் மறக்க முடியாகுடா.
2013)
மதுசூதனன்
குரலால் இருந்தன. ஹிந்தி மெட்டுகளை எடுத்தாழும் போட்டு வழக்கம் பரவலாக இருந்தது. வட நாட்டுப் தமிழ் படத்தில் வரும் மெட்டில் நமது நல்ல தமிழைப் டு தெள் புகுத்தி தொல்லைதரும் சினிமாப்பாட்டுக பாட்டுத் ளரின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. இந்தப் யையும் போக்கை மாற்றியமைத்த ஆளுமைகளுள் ரூட்டிய செளந்தரராஜனும் ஒருவர். 1ஆவது மதுரையில் செளராஷ்டிரர்கள் என்ற சமூ கம் வாழ்ந்து வந்தது. இவர்கள் பட்டு நூலால் தாயிரத் பளபளக்கும் ஆடை நெய்யும் தொழிலைச் களைப் செய்து வந்ததால் பட்டு நூல்காரர்கள் என்று மலை அழைக்கப்பட்டார்கள். 20 ஆம் நூற்றாண்டு |ம் சில முற்பகுதியில் மதுரையில் சில செளராஷ்டிரர் இவரே கள் தொழில் மற்றும் வர்த்தகத்தில் சிறந்தவர் ாடல்கள் களாகவும் உயர்ந்த அந்தஸ்திலும் இருந்தார் துகளின் கள்.ஆனால், நெசவுத்தொழிலோ, வர்த்தகமோ போது தெரியாத அந்த சமூகத்தில் ஒரு ாக்குகள் புரோகிதரான மீனாட்சி அய்யங்கார் வறுமை

Page 58
5ஐ 2013 ஜூன் 01-15
யில் வாடிக்கொண்டிருந்தார். இவர் மதுரை பரதராஜர் ஆலயத்தில் புரோ கிதர் கோயில் பூசையிலும் திரும ணங்களை நடத்தி வைப்பதன் மூல மும் இவருக்கு கிடைத்த வருமானம் வயிற்றுப்பாட்டிற்கே சரியாக இருந்
தது.
தொகுலுகு மீனாட்சி அய்யங் காரும் வேங்கடம்மாளும் பெற்ற நான்கு மக்களில் மூன்றாவதாக ரி.எம்.எஸ். 24.03.1923 இல் பிறந் தார். சிறுவயதிலேயே சங்கீத ஆர்வ மும் இவருடன் கூடவே உருவாகி வந்தது. தந்தை பாடும் பஜனைப் பாடல்களுடன் தானும் சேர்ந்து பாடு
அப்போது பெற்றுவந்த சினிமாப் பாடல்களை யும் அப்படியே கேட்டு இயல்பாக பாடும் ஆர்வத்தையும் வளர்த்து வந் தார். அக்காலத்தில் வி.ஏ.செல்லப்பா, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜ பாகவதர் போன்றோர் பாடி நடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அப்போது உருவாகி வந்த பெரும்பா லான படங்கள் புராண இதிகாசப் படங்கள். இந்தப் படங்களில் அதிக மான பாடல்கள் இருக்கும். இந்தப் படப்பாடல்களை ரி.எம்.எஸ். நுணுக் கமாக அவதானித்து கற்று வந்தார். தியாகராஜபாகவதரின் படம் வந்தவு டன் அதில் உள்ள பாடல்களை மனப் பாடம் செய்து பள்ளிக்கூடத்தில் பாடி
GJITft. செல்வாக்குப்
GT b.C33.
பலரது பாராட்டையும் உடனே பெறக் கூடியவராகவும் விளங்கிவந்தார்.
இவருக்கு படிப்பில் அதிக நாட்டம் இருக்கவில்லை. இசையிலும் பாடுவ திலும் தான் இவரது புலன் சென்றது. கோயில்களில் பஜனை பாடுவதிலும் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அக்காலத்தில் ரி.எம்.எஸ். பாடுவதை பலரும் பாராட்டி வந்தனர். அத்துடன் இவருக்கு சிறு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தனர். பாடினால் புகழும் பணமும் கிடைக்கும் என்ற நம் பிக்கை வெளிப்பட்டது. இதனால் தான் பெரும் பாடகனாக வர வேண் டும் என்ற ஆசை இவரது மனதில் கொழுந்து விட்டு எரிந்தது. பாட்டு விசையும் இவரது பள்ளிப்படிப்பிற்கு வேட்டு வைத்தது. படித்து முன்னேற
வழியில்லை. த புரோகிதனாகி நி வாக்கப்பட வி முறையாக சங்கீ; டும் என்ற துடிL ஆனால் இவருக்கு எப்படியோ சி பெற்று அதன் முறையாகக் கற்க கீத மேதையான பூரீனிவாச அய்ய னும் சீடருமான க அய்யங்காரிடம் யைக் கற்க ஆர கள், கீர்த்தனங்க கள் முதலியன ப6 படி அழுத்தம் தி
றையை தனது குழு றுக்கொண்டார். யாக பயிற்சிக்கு :
அகார சாதனை மூ கைவரப்பெரும் ( டார். ராஜமணி
T
படித்தது, இன்னெ சந்தேகம் கேட்கா ருக்கு ஞானமும் தது. நான் பாடும் ரங்கள் பேசுகின் வாகப் புரிந்துகொ அறிவு பிறந்தது' எ யில் குறிப்பிட்டிரு ரி.எம்.எஸ்ஸுக் மணமாகி இரு கு தன. இந்நிலையில் சங்கீத அரங்கேற் சமாஜத்தில் நடந்த
 
 

ந்தையைப் போல் ரெந்தர வறுமைக்கு
ருப்பம் இல்லை. தம் படிக்க வேண் ப்பு மேலெழுந்தது. கு வசதியில்லை. லரது உதவியைப் மூலம் சங்கீதத்தை ஆரம்பித்தார். சங் பூச்சி ராமநாதபுரம் பங்காரின் மருமக ாரைக்குடி ராஜமணி முறையாக இசை ம்பித்தார். வர்ணங் ள், ஸ்வரஸ்தானங் ரிச்சென்று தெரியும் ருத்தமாக பாடும்மு நவிடம் இருந்து கற் இவற்றை முறை உட்படுத்தி வந்தார். லம் ஸ்வர ஞானம் முறையால் பண்பட் அய்யங்காரிடம்
ாருவரிடம் போய் த அளவிற்கு இவ தெளிவும் கொடுத் போது என்ன ஸ்வ றன என்று தெளி ாண்டு செயல்படும் எனவும் ஒரு பேட்டி ந்தார்.
கு 23 வயது. திரு குழந்தைகள் இருந் ), இவரது கர்நாடக Dம் மதுரை சற்குரு து. இவர் பாடி சம்
பாதித்துத் தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் இவர் கச்சேரி மேடைகளைத் தேடிப் பயணமானார். கர்நாடக சங்கீத வித் துவான் என்று பெயர் வாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல மேடைகளைப் பிடித்து பாடிக்கொண்டிருக்க நாலா புறமும் சென்று வந்தார். ஆனால் அப்போது வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில் லை. இதனால் கஷ்டமும் துன்பமும் குடிகொண்டது. கர்நாடக இசை பாடும் போது வருகிற கூட்டத்தை விட பாகவதரின் சினிமாப்பாடல் களைப் பாடும் போது கூட்டம் அதிக மாக வந்தது. இதை ரி.எம்.எஸ். தெளி வாக உணர்ந்துகொண்டார். இதனால் இவர் சினிமா உலகை நோக்கிப் பயணமானார். பல்வேறு தீவிர முயற் சிகளுக்குப் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
ராயல் டாக்கீஸ் பங்களாவில் தங்கி
பின்னர்
திரைப்பட வாய்ப்புகளை ரி.எம்.எஸ்.
piați ia. விஸ்வநாதன், பாடகி பி.சுசீலாவு
எதிர்பார்த்திருந்தபோது ராயல் டாக்கீ ஸின் ஆஸ்தான இயக்குநராக இருந்த வர் சுந்தர்ராவ் நட்கர்னி. இவர் தமிழ் சினிமா முன்னோடிகளில் ஒருவரான ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்ற
வர். இருபதுகளிலேயே இவர் ஹொலிவூட் சென்று வந்தவர். இத னால் பல்வேறு திறமைகளை வளர்த் திருந்தார். ராஜபக்தி (1937) என் னும் படத்தை இயக்கியிருந்தார். இவரது ஆதரவால் திரைப்படத்தில் பாடும் சந்தர்ப்பம் ரி.எம்.எஸ்ஸுக்கு கிடைத்தது. நட்கர்னி தான் இயக்க

Page 59
விருந்த ஜூபிடரின் கிருஷ்ணா விஜ யம் (1950) படத்தில் ரி.எம்.எஸ்ஸு க்கு வாய்ப்பளிக்குமாறு சுப்பையா நாயுடுவிடம் செய்தார். ராதா நீ என்னை விட்டுப் போகா
சிபார்சு
தேடி என்ற பாடலை கிருஷ்ணராக நடித்த நரசிம்ம பாரதிக்காக பாடி னார். இப்பாடல் பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடலின் வர்ணமெட்டில் உரு வானது. கிருஷ்ணா விஜயம் படத் தில் மொத் தம் நான்கு பாடல்களைப் பாடி தனது திரையிசைப் பயணத்தை ஆரம்பித்தார்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடு கர் நாடக இசை, நாட்டார் பாடல், மெல் லிசை என்று பல பாடல்களில் திரை யிசையில் புதுமைகள் நிகழ்த்தி வந்த வர். இவருக்கு அப்போது வேறு சில சிறப்புகளும் இருந்தன. ரி.எம்.எஸ். பாடிய முதல் திரைப்படத்திற்கு இசை யமைத்தவர், எம்.ஜி.ஆர் கதாநாயக னாக நடித்த முதல் படத்திற்கு இசை அமைத்தவர், எம்.ஜி.ஆரின் முதல் கொள்கைப் பாடலை உருவாக்கிய வர், கண்ணதாசனின் முதல் பாட லுக்கு மெட்டு அமைத்தவர். இப்படி தமிழ்த் திரை உலகில் சில முன் னோடி முயற்சிகளின் கர்த்தாவாக வும் விளங்கிவந்தார்.
1950 இல் வெளிவந்த மந்திர குமா ரியில் ரி.எம்.எஸ். குரலில் ஒலித்த "அன்னமிட்ட வீட்டிலேயே கன்னக் கோல் சாத்தவே" இன்று வரை சிறப்பாகப் பேசப்படுகி றது. தாளத்தில் வராத இரண்டு வரி கள் (தொகையறா) தாளத்திற்கு உட் படும் இரண்டு வரிகள் என்று அமைக்கப்பட்டு ஏதோவொரு அனா மதேய உளவரின் தார்மீகக் குரலாக ஒலிக்கும் இந்த எட்டுவரிப் பாட்டு அரைநூற்றாண்டிற்குப் பிறகும் நம் செவிகளை எட்டிக்கொண்டிருக்கி றது. திரையிசைக்கேற்ப ரி.எம்.எஸ் ஸின் பாடலையும் பாணியையும் நெறிப்படுத்தியவர் ஜி.ராமநாதன்.
இவரது இசையமைப்பில் ரி.எம்.எஸ்.
எனும் பாடல்
பாடிய முதல் பாடலே மேற்குறிப் பிட்ட பாடல்.
ராமநாதன் சினிமா உலகை நோக்கி
வந்த 1930களின் தில் இசையமை பதவி உருவாகாம லையும் எழுதி ெ கிய பாவநாசம் சில பறந்துகொண்டிருந் அப்படியே திரைட் மாறிக்கொண்டிருந் பாடல்கள் திரையி ஒலித்துக் கொண்டி பட்ட சூழ்நிலையி தனின் வருகை நீ முறை சிவன் ஒரு மெட்டமைத்த பின் தரிடம் காட்டினார் இருக்கிறது. ஆனா ரிடமும் காட்டிவி( ராம் பாகவதர். திருத்தக்கூடியவன் நல்ல ஞானஸ்தன் நான் பாட்டை மட்( கிறேன். அவனே ெ டும் என்று மெட்ட சிவன் ஒதுங்கிக்கெ தியாகராஜ LU சின்னப்பா போன் ரங்களின் காலத்தி மிக்க இசை இயக்கு தன் அடையாளம் பின்னணிப்பாடல் புழக்கத்திற்கு வந் கடைசி ஆண்டுகளி
 
 
 
 

g Dasaoui
கடைசிக் கட்டத் என்கிற ல் இருந்தது. பாட மட்டையும் வழங்
LIL UTGITT
வன் கொடிகட்டிப் தார். நாடகங்கள் படங்களாக உரு தன. நாடகப் பிலும் அப்படியே ருந்தன. இப்படிப் ல் தான் ஜி.ராமநா நிகழ்கிறது. ஒரு பாடலை எழுதி னர் அதை பாகவ பாடல் நன்றாக ல் ராமநாதன் ஐய டுவோமே என்றா என் பாட்டையே னா, நிச்சயமாக தான். இனிமேல் டும் எழுதிக்கொள் மட்டைப் போடட் மைப்பில் இருந்து
T600TLITs. ாகவதர், பி.யு. 0 பாடும் நட்சத்தி லேயே திறமை நர் என்று ராமநா காணப்பட்டார்.
முறை பரவலாக த நாற்பதுகளின் ல் தான் ராமநா
2013 ஜூன் 01-15 59
தன் என்ற இசையமைப்பாளருக்கு செல்வாக்கும் அந்தஸ்தும் ஏற்பட் டது. ராமநாதன் ஐம்பதுகளில் நட்சத் திர இசையமைப்பாளரானார். இந்த ராமநாதன் தான் ரி.எம்.எஸ்ஸின் குரலை பட்டை தீட்டிய வைரமாக எல்லாவிதமான பாணிகளிலும் ஜொலிக்க வைத்தவர். நான் வளர்வ தற்கு. என்னுடைய சரீரத்தை பக்கு வப்படுத்துவதற்கு. நான் தைரிய மாகப் பாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் ஜி.ராமநாத அய்யர் தான். அவர் கொடுத்த வழி தான். அவ ரோட மியூசிக் தான். நான் சிங்கம் மாதிரி பாடிக்கிட்டிருக்கிறேன். சரீரத் தில் ஆண்மை வேண்டுமென்பார் அவர். அப்படித்தான் நமக்கு பாடிக் காண்பிப்பார் என்று ராமநாதன் குறித்த தனது வாக்குமூலத்தை ரி.எம்.எஸ். வழங்கியிருந்தார்.
அந்தப் பொற்காலத்தில் மெல்லி சையில் கனபரிமாணம் கெடாமல் அதை பாமரரும் ரசிக்கும் படியான, மனதை மயக்கும் மெல்லிசையாக ராமநாதன் வழங்கிக் கொண்டிருந் தார். இதற்கு ரி.எம்.எஸ். குரல் நன்கு பொருந்திவந்தது. கல்யாணியில் சிந் தனை செய் மனமே (அம்பிகாபதி), சாருகேசியில் வசந்தமுல்லை (சாரங் கதாரா), கானடாவில் முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்) என்று ராகங்கள் வசீகரமிக்க வர்ண மெட்டு

Page 60
60 2013, ஜூன் 01-15
சமகாலம்
களாக புதிய இசைவார்ப்புகளாக
தொடங்கியது. வெளிவரத் தொடங்கின. ரி.எம்.எஸ்
சிவாஜியும், எப் எனும் பாடகருக்கான சமூக அங்.
ந்து நடித்த ஒரே ! கீகாரம் வளரத் தொடங்கின.
இப்படத்தில் சி ஆரம்பத்தில் தூக்கித் தூக்கி
பாடலை ரி.எம். (1954) படத்தில் பாடல்களைப் பாடு
இப்பாடலைக்கேட வதற்கு சி.எஸ். ஜெயராமனைத்தான்
தான் நடிக்கும் சிவாஜி சிபார்சு செய்திருந்தார்.
(1954) படத்திற்கு ஆனால், இசை இயக்குநர் ராமநாதன்
பாட சிபார்சு செ ரி.எம்.எஸ். தான் மிகப்பொருத்தமாக
காலம் தான் ஏ இருக்கும் என்றார். படத்தில் இடம்
பாடல் சமூக அர பெறும் பாடல்கள் பெரும்பாலும் நாட்டுப்புற மெட்டுகளில் அமைந் துள்ளன. இவற்றுக்கு ரி.எம்.எஸ். குரல் பொருந்தும் என்றார் ராம் நாதன். அப்போது ரி.எம்.எஸ். நான் மூன்று பாடல்களைப் பாடுகிறேன். ஒலிப்பதிவு செய்து கேட்டுப்பாருங் கள். அவை பிடிக்கவில்லையென் றால், நான் விலகிப் போய்விடுகி றேன் என்றார். ஒருவித விரக்தியு டன் தான் இதை குறிப்பிட்டிருந்தார். ஒலிப்பதிவான மூன்று பாடல்களை யும் சிவாஜி கேட்டுப்பார்த்தார். அவை அவருக்குப் பிடித்துப் போய் விட்டன. எல்லாப் பாடல்களையும் ரி.எம்.எஸ். பாட சிவாஜி பச்சைக் கொடி காட்டினார். அந்த மூன்று பாடல்கள் பெண்களை நம்பாதே, ஏறாத மலை தனிலே, சுந்தரி சௌந் தரி. தூக்குத் தூக்கியின் வியாபார வெற்றி ரி.எம்.எஸ். இக்கு மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கம்பீரமும் மேல் ஸ்தாயி
பா வரிசை படங்களை சிவாஜிக்காக உணர்ச்சி பீம்சிங் தயாரித்த காலமொன்று இருந்தது. 4
ரி.எம்.எஸ். குரல் இசைக்கோலங்களை அ பாசமலர், பாவமன்னிப்பு, பார் மகளே பார், பச் என்று தொடர்ந்த படங்களுக்கு மெல்லிசை ம
இசையில் ரி.எம்.எஸ்ஸின் பாட்டு மழை ெ யில் அநாயாச சஞ்சாரங்களும் டங்களில் இன்று கொண்ட ஆண்மையான சாரீரம்.....
பாடலாக உள்ளது நடிகர் முகத்தில் காட்டும் பாவங்
உதயமாகி விட்ட களைக் குரலில் காட்டும் தன்மை...
அடையாளங்கள் பொருளுக்கு ஏற்ப வார்த்தையில்
வெளிப்பட்டன. ; அழுத்தம் கொடுக்கும் பாங்கு... ஒரு
கில் ரி.எம்.எஸ் ந நல்ல திரைப்படப் பாடகருக்குரிய
மிக்கதாக பரிணாப் லட்சணங்களுடன் ரி.எம்.எஸ் பவனி கினார். இதற்கு பலி மெதுமெதுவாக எழுச்சி பெறத்
- பாடல்களைப் பா

மையை நிரூபித்து வந்தார். b.ஜி.ஆரும் இணை
- நாட்டுப்புற பாடல் மெட்டுகள், படம் கூண்டுக்கிளி.
மென்மையான காதல் கீதங்கள், வாஜிக்காக ஒரு
ராகம் தழுவிய மெல்லிசை, கர்நாட எஸ் பாடியிருந்தார்.
கப் பாடல்கள், சமூகப் பிரக்ஞை கீதங் ட்ட எம்.ஜி.ஆர் கள், சோகப் பாடல்கள், தத்துவப் -- மலைக்கள்ளன்
பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று த ரி.எம்.எஸ் பாடல் படங்களின் தேவைக்கேற்ப வாய்ப்பு -ய்தார். 'எத்தனை
-கள் ஐம்பதுகளிலேயே வரத்தொடங் மாற்றுவார்' என்ற கின. இந்த இசை மரபுத் தொடர்ச்சி ரசியல் கொண்டாட்
யில் கனமான சாரீரம் கொண்ட
பப் பிரவாகமாக
ரி.எம்.எஸ் இப்பாடல்களுக்கும் நல்ல அதற்கேற்ப
மெருகு கொடுத்தார். எந்த வகைப் மைத்தது.
பாடல்களையும் பாடுவதற்கு தன்னை
உருமாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட சை விளக்கு
வராகவும் விளங்கினார். எந்த மாதி ன்னர்களின்
ரிப் பாடல்கள் பாடினாலும் சொந்தப் பாழிந்தது
பாடலாக்கிக் கொள்ளும் ஆற்றல், வரை ஒலிக்கும்
எந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித் 1. ஓர் புதிய குரல்
தாலும் அதை நன்றாகச் செய்யும் உது என்பதற்கான
நல்ல நடிகனுக்குரியது போன்றது. திரையிசையில்
இந்தப் பண்பு தனக்கிருப்பதை தமிழ்த் திரை உல
ரி.எம்.எஸ் தொடர்ந்து நிரூபித்துக் ட்சத்திர அந்தஸ்து
கொண்டிருந்தார். ஸ்தாயிகளில் சஞ் மம் பெறத் தொடங்
சாரம் செய்து அழுத்தம் திருத்தமாக லவேறு வகையான .
சங்கதிகள் போடுகிற வழியை Tடி தனது ஆளு
ரி.எம்.எஸ்ஸுக்கு சொல்லிக்கொடுத்

Page 61
தது ராமநாதன் தான். இவரது பாணி குரலில் உணர்ச்சி தான் ரி.எம்.எஸ்ஸுக்கு அஸ்திவார
யம் என்பதை தெ மாகவும் வழிகாட்டியாகவும் அமைந்
இயங்கினார். ந திருந்தது.
தும் நடிப்பு, உடல் 1952 இல் இசைப்பதியம் போடத்
யாவற்றையும் தன தொடங்கிய விஸ்வநாதன் - ராம
ஆற்றுகை செய்தா மூர்த்தி எனும் இரட்டையர்களின் கவும் அவதாரம் ( தென்றலுக்கு ஸ்வரம் பிடிக்க ரி.எம். பாடலை வாங்கி எஸ் தயாராகி வந்தார். அக்காலம் -
மைப்பாளர் சொன் மெட்டுச் சிறையில் இருந்த பாடல்
கொடுப்பது மட்டு வரிகளை விடுவிக்க 1957 இல்
என்று நினைக்காப் மாலையிட்ட மங்கையை எடுத்து
சிறப்பாகச் செய்வ கவிதைத் தூரிகையை தீட்டிக்
னைகளையும் கெ கொண்டு கண்ணதாசன் செயற்பட்ட
எஸ்ஸின் பழக்கப் காலம் வெவ்வேறு பரிமாணங்களை புதுமையாக வேண்டி நின்றது. இந்த மாற்றத்திலும் ரி.எம்.எஸ் இணைந்து கொண்டார்.
பா வரிசைப் படங்களை உணர்ச் சிப் பிரவாகமாக சிவாஜிக்காக பீம் சிங் கொண்டுவந்த காலமும் உருவா னது. இந்த ஓட்டத்திலும் ரி.எம்.எஸ் குரல் பல்வேறு உணர்ச்சிப் பிரவாகங் களுக்கேற்ப இசைக்கோலங்களை அமைத்தது. பாசமலர், பாவமன்னி ப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், பச்சை விளக்கு என்று மெல்லிசை மன்னர்க ளின் இசையில் பொழிந்த பா மழை யில் ரி.எம்.எஸ் பொழிந்த பாட்டு மழை தொடர்ந்தது. நாடக மேடை
தமிழ்த் திரையி யில் சங்கரதாஸ் சுவாமிகள் விட்ட
ஆண்டு வந்தது இடத்தில் இருந்து தொடங்கி ஏ.பி.
மணியத்தை எம் நாகராஜன் திரையில் திருவிளையா
திரையுலகிற் டல்புரிய திரையிசைத் திலகம் கே.வி.
வே. மகாதேவன் அதற்கு - தேவாரம் இசைத்த பதிற்றாண்டு அது. இந்தக்
வசந்த மாளிகை கால கட்டத்தில் தன் மணியோசைக்
'யாருக்காக' பாடல் குரல் என்னும் பொன் சரடில் நூற்றுக்
அதற்கு எக்கோ கணக்கான பாடல்களை மாலையாகத்
ரொலி) வைக்கச் ெ தொகுத்து வந்தார். இயல் இசை நாட
லாம் வீண் வேை கமென்னும் முத்தமிழும் கொஞ்சிய
பாளர் மறுத்துவிட பாடல்கள் உருவாக்கம் பெறத்
ரி.எம்.எஸ் எக்கோ தொடங்கின.
தால் தான் பாடுே தமிழ்த்திரையுலகின் இரு திலகங்க
விட்டார். பின்னர் ளுடனும் ரி.எம்.எஸ் குரல் கச்சித
வைக்கப்பட்டது. மாக ஒத்துப்போனது. ஆனால், அந்த
எக்கோ எஃபெக்டு நிலைமையை அவர் தக்க வைத்துக் பிரமாண்டமாக ஒ கொள்வதில் பெரும் அக்கறையுடன் ,
களிடையே எழுந் செயற்பட்டார். பின்னணிப்பாடகரும் கண்டு ரி.எம்.எஸ்

சமகாலம்
2013, ஜூன் 01-15 61 காட்டுவது அவசி எத்தனை புத்திசாலித்தனமானது ளிவாக உணர் ந்து
என்று உணர்ந்து வியந்தார் தயாரிப் டிகர் வெளிப்படுத்
பாளர். - மொழி, உணர்ச்சி
தான் பாடுகின்ற பாடல் அந்தக் ரது குரல் வெளியே
கதைச் சூழ்நிலைக்கேற்ப பக்காவாக ர். பாட்டு நடிகரா
பொருந்த வேண்டுமென்றும் என்ப எடுத்தார்.
தற்காக மிகவும் நேரமெடுப்பவர் ப்ெ படித்து இசைய
ரி.எம்.எஸ். உயர்ந்த மனிதன் படத் என ராகத்தில் பாடிக்
தில் அந்த நாள் ஞாபகம் நண்பனே... டுமே தன் கடமை
எனும் பாடலை சிவாஜி ஓடிக் மல் அதை மேலும் கொண்டே பாடுகிற காட்சி என்பதால் பதற்கான ஆலோச
தானே ஒலிப்பதிவுக்கூடத்தை மூச்சு சால்லுவது ரி.எம்.
வாங்க இரண்டு சுற்று ஓடிவந்து D. இப்படித்தான் ரி.எம்.எஸ் மூச்சுவாங்கிப் பாடிய
சை உலகில் காலமாற்றத்தின் அறிவிப்பு 1968 ஆம் - அடிமைப்பெண் படத்தின் மூலம் எஸ்.பி.பாலசுப்பிர ச.ஜி.ஆர். அறிமுகம் செய்தார். நல்லதொரு பாடகரை Dகு கொடுத்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி கூற
ண்டும் என்றுதான் ரி.எம்.எஸ். கூறினார்.
படத்தில் வரும் பாடல் தான் அது. லைப் பாடும் போது - இந்தப் படத்தில் பாடல்களை தயா - எஃபெக்ட் (எதி ரிப்பாளர் ஏ.வி.எம்.க்கு போட்டுக்
சான்னார். அதெல்
காண்பித்தார்கள். வெள்ளிக் கிண் ல என்று தயாரிப்
ணம் தான், என் கேள்விக்கென்ன ட்டார். ஆனால் பதில் இரண்டையும் கேட்டு விட்டு - எஃபெக்ட் வைத் ஏ.வி.எம். கேட்ட முதல் கேள்வி என்
வன் என்று கூறி
கேள்விக் கென்ன பாடல் இளம் நடி அதன்படி எக்கோ கர் சிவகுமாருக்கானது என்று ரி.எம். - தியேட்டரில்
எஸ்.ஸிடம் சொன்னீர்களா என்பது டன் அந்தப் பாடல்
தான். அவர் நினைத்தது போல் லித்த போது ரசிகர் - ரி.எம்.எஸ்ஸுக்கு இந்த விடயம் கத கைதட்டலைக் சொல்லப்படவில்லை. சொல்லியிருந் சொன்ன யோசனை
தால் சிவகுமாருக்கு ஏற்ப தன் குரலை

Page 62
62
2013, ஜூன் 01-15
சமகாலம்
குழைத்து
மென்மையாக்கிக்
ஸ்ரீனிவாசன் என கொண்டு பாடியிருப்பார் ரி.எம்.எஸ்
ருக்கு ஏற்பவும் கு என்பதில் ஏ.வி.எம்.முக்கு அத்தனை
பாடியிருப்பார். அ நம்பிக்கை. பின்னர் இந்தத் தகவல்
உன்னிப்பாகக் ே ரி.எம்.எஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்டு
க்கு இது நன்கு | சிவகுமாருக்கு ஏற்ப மறுபடியும்
சின்னப்பா தேவ அதே பாடலை குழைவும் நெகிழ்வு
மீது அளவற்ற . மாக பாடிக்கொடுத்தார்.
எம்.ஜி.ஆருக்கு அ பொதுவாக பாடல் பதிவாகி பின்பு
தவர். இவர் தயா அதற்கேற்ப நடிகன் வாய் அசைத்துப்
படத்தில் ரி.எம்.எ பாடுவது தான் வழமை. ஆனால்,
எழுந்த கோபத்தில் சிவாஜி நடித்த கெளரவம் படத்தில்
வேறு யாரையாவ ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ் படி எம்.ஜி.ஆர் ெ
வநாதன் பாடிப் பதிவு செய்திருந்த
தேவர் ஏற்றுக்கொ ஒரு பாட்டுக்கு சிவாஜி வாய் அசை
படியானால் படம் த்து நடித்து படமாக்கப்பட்டது
கிறேன் என உறு எம்.எஸ்.வி.க்கு அதில் திருப்தி
டார். இந்தத் தீர் இல்லை. எனவே வெளிநாடு சென்றி
எம்.ஜி.ஆர் உண் ருந்த ரி.எம்.எஸ். வந்த பின்பு
போனார். தன் சிவாஜி நடித்த அந்த படக்காட்சியை
கைவிட்டார். நல்ல அவருக்கு போட்டுக் காண்பித்தார்.
ரி.எம்.எஸ் பாடிய அதை திரையில் பார்த்த படியே
பர் ஹிட் ஆயின. ரி.எம்.எஸ் பாலூட்டி வளர்த்த கிளி
கவிஞர் வாலி என்னும் பாடலை உணர்ச்சிகரமாகப்
அழைத்து வந்தது பாடி பதிவு செய்தார்.
அதுமட்டுமல்லாது ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்
எம்.ஜி.ஆர் உள்ள படி நடிப்பார் என்று யூகித்து அதற்
க்கு அறிமுகப்படு கேற்ப பாடுவதில் கெட்டிக்காரர்
க்கு பாட்டெழுதும் ரி.எம்.எஸ். அவன் தான் மனிதன்
வாங்கிக்கொடுத்த படத்தில் இடம்பெறும் 'மனிதன்
தான். இந்தப் நன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும்' -.
யிலும் மறவாமல் என்னும் பாடல் காட்சி வெளிநாட்
சாப்பிடுகிற சாப்பு டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்
போட்டது' என்று பின் போது ரி.எம்.எஸ் பாடிய அந்
ளில் வாலி நெகிழ் தப் பாடல் கசட் கொண்டுவரப்பட
கின்றார். மேற்கத் வில்லை. இது தெரியவர கவலையே
விஸ்வநாதன் இன வேண்டாம், பாடல் வரிகள் எனக்குத்
'யார் அந்த நிலா தெரியும். ரி.எம்.எஸ் எந்த உணர்ச்சி
உடைய ரி.எம்.எஸ் யில் பாடி இருப்பார் என்பதும் எனக்
லைப் பாட முடி ய குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்
பாளர்களுக்கு சந் கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்
ஆனால் எதிர்பார் கள் என்று சொல்லி பாடலே ஒலிக்கா
பாடலை அற்புதம் மல் நடித்தார் சிவாஜி. அந்தப் படத்
வரையும் அசத்தி தில் இரண்டும் அத்தனை அற்புதமாக
பாடலைக்கேட்டு பொருந்தியிருந்தன.
இந்தப் பாடல்காட் ரி.எம்.எஸ் மக்கள் திலகம்
ளிப்பு சிறப்பாக அ எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி
என்பதற்காக படப் கணேசன் ஆகியோருக்கு மட்டுமல்ல
தள்ளிப்போட்டு எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர்,
மாக நடித்து இதற்க ரவிச்சந்திரன், நாகேஷ், தேங்காய்
தார்.

ஒவ்வொரு நடிகர் கால மாற்றத்தின் முதல் அறிவிப்பு குரல் மாற்றி மாற்றி 1968இல் வந்தது. அது எஸ்.பி.பால அவரது பாடல்களை
சுப்பிரமணியத்தின் வருகையுடன் கட்கும் ரசிகர்களு
ஆரம்பமானது. அடிமைப் பெண் புரியும். சாண்டோ
படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத் நக்கு ரி.எம்.எஸ்
தின் பாடலை எம்.ஜி.ஆர். அறிமுகம் அன்புண்டு. இவர்
செய்தார். நல்ல பாடகர் திரையுல அதிக படம் தயாரித்
கிற்கு கிடைத்துவிட்டார் என்று ரித்த 'நல்ல நேரம்'
ரி.எம்.எஸ் தனது மகிழ்ச்சியை ஸ் மீது அப்போது
வெளிப்படுத்தினார். ஆனாலும் ம் அவரைத் தவிர
எம்.ஜி.ஆர் படங்களில் ரி.எம்.எஸ் து பாட வைக்கும்
குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டி சான்னார். இதனை
ருந்தது. தமிழ்த் திரை இசை உலகில் ள்ளவில்லை. அப்
பல நல்ல பின்னணிப் பாடகர்கள் எடுப்பதை நிறுத்து
இருந்தாலும் ஒரு சிலரின் பாட்டில் தியாகக் கூறிவிட்
தான் தமிழ் சிறப்புப் பெறுகிறது. அந் மானத்தை கண்ட
தப் பாடல்கள் தான் சாதாரணமான சமையில் அசந்து
வர்களின் இசை ஆர்வத்தையும் - பிடிவாதத்தைக்
வளர்த்து வந்தது. அப்படிப்பட்டவர் ல நேரம் படத்தில்
களில் ரி.எம்.எஸ் முக்கியமானவர். அத்தனையும் சூப்
தமிழ் பக்தி மரபின் இலக்கியக் செழு
மையையும் இசைக்கூறுகளுடன் ஒய திரையுலகிற்கு
கலந்து வளமான பாடல்களைப் பாடி ரி.எம்.எஸ் தான்.
பக்தி ரசனையை வளர்க்கவும் இவர் அவரை
உதவியுள்ளார். குறிப்பாக ரி.எம்.எஸ் பிட்ட பிரமுகர்களு
கற்பனை என்றாலும் கற்சிலை என் த்தியதுடன், வாலி
றாலும், உள்ளம் உருகுதையா - சந்தர்ப்பத்தையும்
முருகா, சொல்லாத நாள் இல்லை வர் ரி.எம்.எஸ்.
சுடர் மிகு வடிவேலா, மண்ணானா வியை இன்று வரை
லும் திருச்செந்தூரின் மண்ணாவேன் - 'இப்போ நான்
போன்ற உள்ளம் உருக் கும் பல முரு பாடு ரி.எம்.எஸ்.
கன் பாடலுக்கு இசை அமைத்துப் பல சந்தர்ப்பங்க
பாடியுள்ளார். இவர் தீவிர முருக ச்சியுடன் கூறி வரு
பக்தர். தையப் பாணியில்
தமிழ்த்திரை இசை உலகில் Dசயமைத்த பாடல் ரி.எம்.எஸ். ஒரு இமயம். இதுவரை
வு?' கனத்த குரல்
எந்தப் பாடகருக்கும் இல்லாத வகை D ஆல் இந்தப் பாட
யில் ரி.எம்.எஸ் வாழ்க்கை வரலாறு மா என்று தயாரிப்
இமயத்துடன் என்ற தலைப்பில் ஒரு தேகம் இருந்தது.
பிரமாண்ட மெகா தொலைக்காட்சித் த்ததை விட இந்தப்
தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. காகப் பாடி அனை
வாழும்பொழுதே பல்வேறு சிறப்பு விட்டார். இந்தப் களும் கெளரவங்களும் அவரைத் மயங்கிய சிவாஜி தேடி வந்திருக்கின்றன. டசியில் தன் பங்க
ரி.எம்.எஸ். கோலோச்சிய யுகத்துக் அமைய வேண்டும்
குப் பிறகு பல சிறந்த பாடகர்கள் பிடிப்பை பல நாள்
தமிழ்த் திரையுலகத்துக்கு வந்திருக்கி வெவ்வேறு வித
றார்கள். அதில் சந்தேகமில்லை. டாக ஒத்திகை பார்த் ஆனால், அவரைப் போன்ற ஒருவர்
வரவேயில்லை.

Page 63
ஆடம் ஸ்மித் முதல்
கார்ல் மார்க்ஸ் வை
ற்போது தமிழில் புதுவரவாக 'ஆடம்ஸ்மித் முதல் கால் மார்க்ஸ் வரை என்னும் நூல் வெளி வந்துள்ளது. இந்நூல் செவ்வியல் அர சியல் பொருளாதாரச் சிந்தனை வரலாற்றை விரிவாகவும் நுட்பமா கவும் தர்க்க ரீதியில் எடுத்துரைக்கி றது. செவ்வியல் அரசியல் பொருளா தாரம் பற்றிய அறிவார்ந்த தமிழ் நூல்கள் நமது சூழலில் இருந்து அதி கம் வெளிவரவில்லை. இந்தக் குறை பாட்டை நீக்குவதுடன், இத்துறை சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவர முடியும் என்பதையும் இந்நூலின் வருகை எடுத்துக்காட்டுகிறது.
இந்நூலின் ஆசிரியரான பேராசிரி யர் எஸ்.நீலகண்டன் பொருளியல் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளரா கவும் பல்லாண்டுகாலம் பணியாற் றிய அனுபவம் கொண்டவர். தமிழ் மூலம் பல்வேறு புதிய அரசியல் பொருளியல் சிந்தனைகளை பேச வேண்டுமென்ற சமூக அக்கறை கொண்டவர். இவர் தமிழில் ஏலவே ஒரு நகரமும் ஒரு கிராமமும்' என் னும் நூலையும் தந்துள்ளார். இந்நூ லில் தமிழ் நாட்டின் கொங்கு பகுதி யில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஒரு நகரமும் ஒரு கிராமமும் அடைந்
துள்ள மாற்றங்கே சுய அனுபவமும் பைத் தூண்டும் 6 யுள்ளார். இந்தப் தான் செவ்வியல் ஆ தாரம் சார்ந்த தூண்டியுள்ளது.
மேற்கத்திய ெ னங்களின் வளர்ச் ளைக் கடந்து வந்
175O - 186O 666
சியல் பொருள
அமைந்த அடித்த6 வாக்கியிருந்த கL -1930 வரை ந பொருளாதார கரு cal economics) 1 அதன் தோற்றம் ம புகளில் பெரிய மா 1890க்குப் பிறகு,
லின் புத்தகத்தில் பொருளாதாரம் 6 டரை பொருளிய பதிலீடு செய்கிற ரத்தை கலையில்
லாக மாற்ற மே முயற்சியாக அ6 1929 இன் உலகட் தொடர்ந்து, 1930 பொருளியல், புர டிக்கைகளில் சி பொருளியலிலே, ( 5TUb (macro ecc யல் பொருளாதார nomics) GT6õTg)
பிரிக்கப்பட்டது. கீ6 தாரத்தையும், செவ்
 
 
 
 

ளே கள ஆய்வும் கலந்து வாசிப் வகையில் எழுதி பயிற்சி அனுபவம் அரசியல் பொருளா இந்நூலை எழுதத்
பாருளாதார எண் சியும் பல கட்டங்க திருக்கிறது. கி.பி. ர செவ்வியல் அர ாதார கருத்துகள் ளத்தின் மேல் உரு ட்டிடத்தை, 1860 நவீன செவ்வியல் 5g5 356îT (neoclasiபுத்தாக்கம் செய்து, ற்றும் உள்ளமைப் ற்றங்கள் செய்தது. ஆல்பிரட் மார்ஷ தான் அரசியல் ான்கிற சொற்றொ ல் என்கிற சொல் து. பொருளாதா இருந்து அறிவிய ற்கொண்ட முதல் தைக் காணலாம். பெருமந்தத்தைத் களில் கீனீஸியப் ட்சிகரமான நடவ பாரிசு செய்தது.
nomics) (56öOTGOof Jib (micro ecoபுதிதாக வகைப் aஸியப் பொருளா பவியல் பொருளா
முதல் :3 ால் மார்க்ஸ்
విక
ឆ្នា
SiyâLGü . ព្រោ
எஸ். நீலகண்டன்
தாரத்தையும் இணைத்து 1950 களில் முதன்மை நீரோட்ட பொருளியல் (mainstream economics) g (56. IT கியது. 1960 களுக்குப் பின்பு வந்த பணவியல் எதிர்ப்புரட்சி, (monetarist Counter -revolution ) 2O_2,lb நூற்றாண்டில் வந்த லெனினிஸம், மாவோயிஸம் மற்றும் வேறுவகை மார்க்சிய சித்தார்ந்தங்கள், இவைய னைத்துமே பொருளாதாரச் சிந்தனை கள் பல்கிப்பெருகியிருப்பதைக் காட் டுகின்றன. அவையனைத்தையும் தமிழில் கொண்டுவருவது தமிழகப் பொருளியல் ஆசிரியர்களின் தலை யாய கடமை என்று நான் நினைக்கி றேன். அதன் ஆரம்பநிலை முயற்சி யாகவே இந்த நூலை நான் உருவாக் கியிருக்கிறேன்.
இவ்வாறு இந்நூலுக்கு எழுதியுள்ள முகவுரையில் நூலாசிரியர் குறிப்பிட் டுள்ளார். இந்த வரலாறு நிலைப்பட்ட பார்வை நூலின் மைய விடயமாக விரிவாக்கம் பெறுகிறது. இளவய தில் மார்க்ஸிய கொள்கைகளால் மிக வும் கவரப்பட்ட நான் இப்போது அதிலிருந்து விலகி முதன்மை நீரோட்டப் பொருளியல் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருக்கி றேன். நூலில் விபரிக்கப்பட்டிருக்கும் எந்தவொரு வல்லுநரின் கருத்தையும் தனிப்பட்ட என் கருத்துகளுக்கு ஏற்ப மனமறிந்து நான் மாற்ற முயல வில்லை. எனினும் என் கருத்துகள்

Page 64
64 2D13, Eghletir d1-15
விவாதத்திலுள்ள நான் உணராமலேயே பாதித்திருக்கக் கூடும் என்பதாலேயே என் நிலையை இங்கே தெளிவாக்கியிருக்கிறேன் என்று ஆசிரியர் பதிவு செய்திருக்கும் தன்னிலை விளக்கத்தையும் நாம் கவ னத்தில் கொள்ள வேண்டும்.
நூலில் முதல் பகுதியாக அறிமுகம் இடம்பெறுகிறது. இங்கு மேற்கத்திய பொருளியல் எண்ணங்களின் தோற் றம் குறித்து தெளிவாகவும் அழகாக வும் பேசப்படுகிறது. தொடர்ந்து ஆடம்ஸ்மித் செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் தொடக்கம் என்ற பகுதியாக விரிகிறது. அதாவது ஆடம்ஸ்மித் தான் செவ்வியல் அரசி யல் பொருளாதாரத்தின் தந்தை என் கிற பொதுவான கருத்தை பின்பற் றியே இந்த நூல் எழுதப்படுகிறது.
மேலும் தொழிற்புரட்சி ஜெரமி, பென்தம், ஜீன்-பாப்டிஸ்டி ஸே, டேவிட் ரிக்கார்டே, தாமஸ் ராபர்ட் மால்தஸ், நாஸா வில்லியம் சீனியர்,
எண்ணங்களை
பிரெடரிக் பாஸ்டியாட், ஜார்ஜ் பிரெ டரிக் லிஸ்ட், சில சோஷலிச சிந்தனை யாளர்கள், ஜான் ஸ்டுவர்ட் மில், கார்ல்மார்க்ஸ் முதலான சிந்தனை யாளர்களின் கருத்துகள் முன்வைக் கப்படுகிறது. இதன் மூலம் செவ்வி யல் அரசியல் குறித்த சிந்தனை வரைபடம் நமக்கு தெளிவாகக் காட்டப்படுகிறது. அரசி யல் பொருளாதாரம் பற்றிய தெளி
பொருளாதாரம்
வான வரலாற்றுப் துத் தெரிவும் சிந்தனைக் கிளர்ச் சாத்தியப்படுகிறது லின் வெற்றி எனல இந்நூலின் பி. கருத்துகள் முன்ை ஸ்மித் காலத்தில் காலம் வரை பொ அதில் பொதிந்தி னாலோ, உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட ருந்த கருத்துக்குப் களின் மதிப்பு எல்லை நிலை நிலை அக உணர் மாகிட்டு என்கிற ம வியல் பொருளாத யது என்பதற்கான னைகளை தொகுத் எந்த பெருநக இருந்து பார்த்தா? தின் அபரிமிதமா னையும், அதே சப கத்தின் விளைவா ஏற்றத்தாழ்வுகளை ளையும் கண்கூட முதலாளியத்திற்கு றவு, சோஷலிச - க கைகளைக் கொண் கிறார்கள். இரு முதலாளியத்தின் தன்மை, இலக்கள்
(28ஆம் பக்கத் தொடர்ச்சி.)
அமைகிறது எனலாம். முதற்தடவை யாக ஜனதாவிமுக்தி பெரமுனையின் (ஜே.வி.பி) தொழிற்சங்கங்களை வேறு தொழிற்சங்கங்களுடன் சேர் ந்து செயற்பட வைக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஜே.வி.பி.யின் கட ந்தகால அணுகுமுறைகளை அடிப்ப டையாகக் கொண்டு நோக்கும்போது இது உண்மையில் ஒரு பெரிய காரி யம். அத்துடன், ஜே.வி.பி.யின் தொழிற்சங்கங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து செயற்பட்டதையும் காணக் கூடியதாக இருந்தது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அரசியல் சிந்தனை
யில் ஏற்பட்டிருக் யான மாற்றத்தை இ இந்த வழமைக்கு துக்கு அப்பால் ெ மைப்புக்கான ஒரு தமிழ் மக்களைப் டுத்தும் பிரதான யான தமிழ்த் தே டன் மே 10ஆம் நடத்தி, வேலை நிறு துக்கான ஆதரவை ரவைப் பகிரங்க வேண்டுமென்றும் gol L 60LDIG b ( பட்டது. இது :ெ தொழிற்சங்க
 

பார்வையும் கருத் ஏற்படுவதற்கான சி இந்நூல் மூலம் இதுவே இந்நூ
DTLD. ன்னுரையாக சில வக்கப்பட்டுள்ளன. மிருந்து ருட்களின் மதிப்பு ருக்கிற உழைப்பி ச் செலவுகளாலோ து என்று கொண்டி பதிலாக, பொருள் நுகர்வோர்களின் அல்லது விளிம்பு வுகளால் நிர்ணய ாற்றம் நவீன செவ் நாரத்தில் தோன்றி தர்க்கவியல் சிந்த நதுத் தருகின்றது. ரத்தின் நடுவில் லும் முதலாளியத் ன உற்பத்தித் திற மயம் அதன் இயக் ான பொருளாதார யும் வீணழிப்புக
ாகக் காணலாம்.
LDTiró, Gil)
மாற்றாக கூட்டு ம்யூனிஸ்ட் கொள் டவர்களும் இருக் நசாரார்களுக்குமே தோற்றம், அதன் ணம், நிறைகுறை
ஆகியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய முனைகிறது இந்நூல்.
சாதாரண பொதுவாசக நிலையில் அரசியல் பொருளியல் பற்றிய கோட் பாட்டாக்கத் தெளிவிற்கு இந்நூல் ஆழமாக ஒளிபாய்ச்சுகிறது. இது போன்ற அடிப்படையான துறைசார் ந்த நூல்கள் நம்மத்தியில் இருந்தும் அதிகம் வெளிவர வேண்டும். பொரு ளியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இந்நூலின் பக்கமும் தங்கள் கவனத் தைக் குவிக்க வேண்டும். இதன் மூலம் தமது ஆக்கச் செயற்பாடுகளை திட்டமிட்டு சாத்தியப்படுத்த முடி ԱկլԻ.
இந்நூல் மீதான வாசிப்பு சமகாலத் தில் எழுச்சி பெற்றுள்ள உலகமய மாக்கல், ஏகாதிபத்தியம் தொடர்பில் இன்னும் ஆழமான தேவையை உணர்த்துகிறது. உலக
நூல்களின்
மயமாக்கலின் நுகர்வுப் பண்பாட் டின் வலைப்பின்னலை தெளிவாகப் புரிந்துகொள்வதன் மூலம் தான் நாம் கடந்து செல்லவும் நமக்கான தெரிவு களை நோக்கி பயணிக்கவும் முடி սկլԻ.
இந்நூலை ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து அழகுற வெளியிட்டுள்ளார்கள்.
சென்னை வளர்ச்சி
கக்கூடிய கடுமை இது காட்டுகிறது.
மாறான ஐக்கியத் தாழிற்சங்க கூட்ட ங்கிணைப்புக்குழு பிரதிநிதித்துவப்ப அரசியல் அணி சியக்கூட்டமைப்பு திகதி சந்திப்பை பத்தப் போராட்டத் க் கோரியது. ஆத அறிவிக்க தமிழ்த்தேசியக் கேட்டுக்கொள்ளப் தன்னிலங்கையின்
LOT35
செயற்பாட்டைப்
பொறுத்தவரை ஒரு புதிய அரசியல் தொடக்கமாக அமைகிறது. 1980 ஜூலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு அன்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் சந்திக்க வேண்டு மென்று நினைக்கவில்லை. வடக்கு, தெற்கு என்ற வேறுபாடின்றி, இனத் துவ மற்றும் அரசியல் பிளவுகளுக்கு அப்பால் பரந்தளவிலான ஐக்கியத் துக்கான இத்தகைய தொழிற்சங்க முன்முயற்சி தெற்கில் உள்ள கட்சி கள் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதி ராக இன்னமும் அமைக்க முடியாத
(8ഖഞങ്ങ
go. La LL GOofa Ouluğ

Page 65
(64ஆம் பக்கத்தொடர்ச்சி.) வாசிப்பதை யும் எமது நோக்கமாகக் கொள்ளும்போது வாசிப்பின்மீது விருப்பமும் பயனும் ஏற்படுவது நிச் சயமானதாகும். பல்துறை சார்ந்த நூல்களையும் ஆக்கங்களையும் தேடிக் கற்கத் தூண்டுவதில் எமது பள் ளிகள் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை, ஆசிரியர்களும் பெற் றோரும் பிள்ளைகளுக்குப் பயன்நல் கும் நல்ல நூல்களை வாசிக்கவும் அதன்வழி நல்லனவற்றைக் கற்றொ ழுகவும் முன்வர வேண்டும். அப் பொழுதுதான் பிள்ளைகள் தமது பார் வையில் பெரியோர் களைப் பார்த்து அவர்களைப் போல
வாசிக்கும்
வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தி னுரடாகப் பின்பற்றி வாசிக்கும் பழக் கத்தைத் தொடருவார்கள்.
வாசிப்பின் அவசியமும் வாசிப் பின் மகத்துவமும் பெற்றோரிடத்தி லும் ஆசிரியர்களிடத்திலும் உணரப் படும்போதுதான் அவர்களின் பிள் ளைகளிடத்திலும் அதன் உன்னதமும் உணரப்படும். ஒய்வு நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்கவும் அவற் றினை ஆக்கிய அறிஞர்களின் சிறப் பைக் கண்டுணர்ந்து விமர்சிக்கவும் பிள்ளைகளிடத்தில் ஆர்வத்தைத் தூண்டுங்கள். அவ்வாறான தூண்டு தல்களின் ஊடாக வாசிப்பை மேம் படுத்துவதுடன், மொழி ஆற்றல் களை விருத்தி பெறச்செய்து சிறுக
தை, கவிதை, கட் றில் புதிய ஆக் வாய்ப்புகளையும் 'நூல்களைப் டே கள் வேறெவரும் கள். வாசிப்பில் அ படுத்துதலும் அத அறியச் செய்தலுட சந்தர்ப்பத்தைத் :ே திகள் எனலாம். வாசிகசாலைகள், களில் மாத்திரமல் ரின் வீடுகளிலும் வேண்டும். இன்ை மாத்திரமன்றி, எதி கும் பயன் பெருக்
வாசிப்பு வாசிப்போம். எப
ULT55
ஒன்றாக இருக்கிறது என்பது முக்கிய
மாகக் கவனிக்கப்பட வேண்டிய
தாகும்.
தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கான
ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்
கள் தங்களினால் இதுவரையில் சாதிக்கக்கூடியதாக இருந்தவற்றை மேலும் கட்டியெழுப்புவதற்கு முய ற்சியெடுக்க முடியுமாக இருந்தால், மே 21 அடையாள வேலை நிறுத்த மும் எதிர்ப்பியக்கமும் அரசியில் ரீதி யில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வுப் போக்காக தொடர்ந்தும் விளங்கும் என்பதிற் சந்தேகமில்லை. அவர்களினால் தங்களது ஐக்கிய த்தை, அதாவது தலைமைத்துவ மட்
டத்தில் உள்ள ஐ லாளர்கள் மட்டத்த மாற்றியமைக்கப் பு சமூக ரீதியில் முக் தவையாக இரு யோகம், நீர்விநிே போக்குவரத்து ஆகிய துறைகளுக் பாடுகளை அவர்க கக்கூடியதாக இ எதிர்வரும் நாட் யுடைய போராட்ட டுக்கக் கூடியதாக
இது பெருமளவு அரசியலில் தங்கி லும் குறிப்பாக,
 
 
 

umunnið álpées.
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட அழையுங்கள் Ch ndra Mohan O772 546 646
விளம்பரம் தேவை
டுரை போன்றவற் கங்கள் தோன்றும் ஏற்படுத்துங்கள். ான்ற நல்ல நண்பர் இல்லை" என்பார் புனைவரையும் ஈடு ன் மகத்துவத்தை ம் வாசிப்பதற்கான தடச் செய்யும் உத் நூல்நிலையங்கள், சனசமூகநிலையங் bல ஒவ்வொருவ நூல்கள் பெருக றய சமகாலத்தவர் ர்காலத்தவர்களுக் கும் உன்னத கருவி ஒளிரவேண்டும்.
மது வளங்களைப்
பெருக்குவோம். நாடும் வீடும் மகிழ் வுற நல்ல நூல்களையும் சஞ்சிகைக
ளையும் செய்தித் தாள்களையும் வாசிப்போம்.
பெற்றோர்களே! ஆசிரியர்களே! நீங்கள் உங்கள் பழக்கத்தினாலும் வழக்கத்தினாலும் வாசிப்பைத்
தொடர்வதன் மூலம் உங்கள் பிள்ளை களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண் டுங்கள். 'வாசிக்க நேரமில்லை” எனச் சொல்லுவீர்களாயின் நல்ல தொரு பெற்றோராய், ஆசிரியராய் ஒளிரத் தகுதியற்றவர்களாவீர்கள். எனவே வாசியுங்கள்- உங்கள் பிள் ளைகளை வாசிக்க ஊக்குவியுங்கள்.
கல்வியின் உயர்ந்த ஆதாரம் வாசிப்பு என்பதை நினைவில் வைத்திருங் கள். ஐ செ.மகேஷ்
க்கியத்தை தொழி நிலான ஐக்கியமாக பாடுபடவேண்டும். கியத்துவம் வாய்ந் க்கும் மின்விநி யோகம், பொதுப் மற்றும் 5கு தங்கள் செயற் ளினால் விஸ்தரிக் ருக்குமேயானால், களில் பயனுறுதி உங்களை முன்னெ இருக்கும். க்கு ஜே.வி.பி.யின் யிருக்கிறது. அதி இனப்பிரச்சினை
g>6III 5Líb
விடயத்தில் ஜே.வி.பி.யினர் எங்கே நிற்கிறார்கள் என்பதில் தங்கியிருக்கி றது. தெற்கில் சிங்களவர்கள் மத்தி யில் தங்களுக்கு இருக்கக்கூடிய செல் afräæä நிலைநிறுத்துவதற்காக இப்போது தொழிற்சங்கப் போராட் டத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இந்த ஐக்கியத்தை அவர்கள் கைவிடு வார்களா? ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமைகள் காரணமாக தொழிற்சங்க ஐக்கியம் குலைந்து போவதற்கான வாய்ப்புகள் அரிது. ஆனால். ஜே.வி.பி. அதன் சிங்களச் சோசலி சத்தை இறுகப் பற்றிக் கொண்டு நிற்காதிருக்குமா? -

Page 66
சிப்பு மனிதனைப் பூரணமாக்குகிற ܣ6
@D- ... இன்று நேற்றல்ல எ றுமே கற்றலுக்கு உதவும் சிறந்த செயற்பாடுகளி ஒன்று வாசிப்பு ஆகும். கல்வியைப் பெறுவதற் வாசிப் பையே அநேக சந்தர்ப்பங்களில் ந தொடருகிறோம். எனினும், மொழித் திறன்களு ஒன்றான வாசித்தலில் ஈடுபட்டு வந்த அன்றை பள்ளிக்காலம் கடந்த நிலையில் அதனைத் தொ வதில் பலரும் நாட்டம் காட்டாது ஒதுங்கிவிடு துண்டு. இந்த வகையில் அந்த வாசிப்பின் மகத்
வம் உணரப்படாப
தொலைந்து போகின் மையை நாம் பல இடங்க லும் பல நிலைகளிலும் ப க்கின்றோம். கற்றலிலும் பித்தலிலும் ஈடுபடு பெற்றோரும் ஆசிரி யரு வாசிப்பைத் தவிர்த்து வி டுத் தமது பிள்ளைக க்குக் கற்பித்தலை நிகழ்த் தலையும் அறிந்திருச் றோம். வாசிப்பு இல்லாம கற்பித்தலை நிகழ்த்துத கடினமானதாகும்.
கற்பித்தலுக்குப் பய நெடுந்தீவு செ.மகேஷ் தரும் வாசிப்ை
கல்விப்பெருவெளியில் வாசிப்பின் பங்கு
நிகழ்த்துவதற்கென எமக்கு நூல்கள், சஞ்சிகைக செய்தித்தாள்கள் என்பவை உதவுகின்றன. அவ றோடு எழுத்துகளின் வழி எமக்கு வழங்கப்படு விளம்பரங்கள், அறிவித்தல்கள், அறிவுறுத்தல்க என்பனவும் வாசிப்பின் ஊடான கற்றலுக்கும் ச பித்தலுக்கும் தூண்டும் வகையினவாகும். எ னும் இன்றைய கல்விப் பெருவெளியில் வாசி பின் பங்கு எத்தகையதென நாம் ஆழ்ந்து சி தித்தலும் ஆய்வு செய்தலும் பயனுடையதாகும். வாசிப்பு எனப்படும் விசேட மொழித்திறன் நா தொடரும் வாசிப்பினுடாக எமக்குச் சொற்கள சிய விருத்தியை ஏற்படுத்துகிறது. எமது சிந்தை விருத்திக்கும் அவற்றை வெளிப்படுத்தும் வை தேர்ந்த பேச்சுக்கும் எழுத்துக்கும் எம்மை முன்
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSeSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
 
 
 

|TT
கற்
நம்
டத்திச் செல்லுகிறது. வாசிப்பை விலக்கினால் கற்றலும் கற்பித்தலும் நிகழ்வது சாத்தியமானதல்ல.
வாசிப்பை நாம் கல்வியின் ஆதாரமாகக் கொண்டு ஆரம்பத்தில் கற்கத்தொடங்கும் பொழுது எழுத்துகளை அவதானித்து எழுத்துக் கூட்டி வாசிக்கிறோம். அந்த வாசிப்பு எம்மை, எமது மொழியின் வரிவடிவ எழுத்துகளின் ஒலிவ டிவை உச்சரித்துப் பயிற்சிபெற வைக்கிறது. ஒலித் தலின் வழியே பெறப்படும் அந்த ஒலிவடிவின்
சிறப்பு எமக்குச் சொல்லின் கருத்தையும் சொல்லுத லின் தேவையையும் புலப்படுத்துகிறது - புகட்டுகி றது. அந்தச் சொற்களே சிந்தனைக்கும் செயல்வலி
மைக்கும் உந்துதலை ஏற்படுத்துகின்றன.
இன்றைய மொழிகற்றல் செயற்பாடுகளில் வாசிப்பின் அவசியம் உணர்த்தப்படுதல் வேண் டும். மொழியை உச்சரிக்கும் போது தோன்றும் இனிமையும் சுவையும் வெளிப்படவேண்டும். வாசிக்கப்படும் விடயத்தினூடாகச் சொல்லப்படும் நிகழ்வின் நயந்தரு பொருள் தெளிவுற வேண்டும். பாடசாலைக் கற்றலில் பரீட்சையை நோக்காகக் கொண்ட வாசிப்பினால் வினாக்களை வாசிக்கவும் விடைகளை எழுதவும் பயிற்சிகள் நிறையவே இடம்பெறுகின்றன. அதேவேளை, வாசிப்பைக் கைவிட்டுக் காட்சிகளிலும் காட்சிகளைக் காட்டும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எமது பார்வையையும் சிந்தனையையும் நாம் இன்று சிதற விடுகின்றோம்.
விடயங்களை எழுத்துருவில் ஆவணப்படுத்து வதிலோ அவற்றை வாசித்தலிலோ புதிய சிந்த னைகளுக்கும் ஆக்கங்களுக்கும் எம்மைத் தூண் டுவதிலோ வாசிப்பே முதன்மை பெறுகிறது என் பதை அறியாதிருக்கிறோம். பாடசாலைகளில் கற்ற லுக்கென நூல்கள் தரப்படுகின்றன. பரீட்சையை நோக்காகக் கொண்டே அவற்றைப் பலரும் வாசி த்துப் பயில்கின்றனர். நூல்கள் பாடசாலைக் கற்ற லுக்கும் கற்பித்தலுக்கும் மாத்திரம் உட்பட்டவை அல்ல. அவை வாசிப்பைத் தூண்டுவனவாகவும் வாழ்நாள் முழுமையும் வாசிப்பின் அவசிய த்தை உணர்த்துவனவாகவும் அமைய வேண்டும். கற்ற லுக்கு வாசிப்புப் பயன்தரும் கருவி என்பதுடன்,
தொடரும் வாழ்நாளில் நல்லனவற்றைச் சிந்திக்க
வும் செயலாற்றவும் உதவும் என்பதையும் நாம் உணரவேண்டும். பொருள் நயந்து வாசிப்பதை யும் பொருள் தெரிந்து வாசிப்பதையும் சிந்தனை கற்பனை என்பவை விருத்தியுற
(63ஆம் பக்கம் பார்க்க)

Page 67
இஷ்டம்போல் அ
இனிய தருணங்களில் இன்றியை
இன்றே வாங்கி சு
தனகசு
. ந
13 4
2.
25:36
STORIS: No. 16, Albion Place, Colombo 09. Tel: 0112605705, 011 2592718 Fax: 0115353024, 0112636303
BRAN 40, Sri Road, 157/1, Odco

ள்ளி நொறுக்கிட
மயாத டேவிட் தயாரிப்புகளை வைத்து மகிழுங்கள்
எென்பது
இதுதானோ
ண்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் டேவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
- Y00
(IN6)
ONLY THE BEST
81
=AVID GRAM STORES
4, Cas works Street, Colombo 11. =l: 0112434601, 0112335024
x: 2335061 Email: davidtgramsi@gmail.com
CHES: - Sangaraja Mawatha, Coicrnbc 12, 14, Front Street, Colombo 11, 338, Baseline | (olornbx 9, 20, Basilika Road, Ragama, 2/b, tarmes Peries Maywathe, Colombo 2,
Stanly thilakarathirne Mawatha, Nugegoda, 33, St. josepikh Street, (Colonic 14, 222, | ct Mawatha, Colombx11, 15, Galle Roaki, Delhiwala, 433/A, 2nd Division, IMarackana.

Page 68
2nd CrOSSS Tel:(+94-11 E-mail: shri
Printed and published by Express Newspapers (Ceylon) (P
 

war Kamees
8 ܡܸܐܸܡ�ܲܡ�ܲܡ�ܲ --
reet, Colombo 11.
2445345 Fax: (+94-11)2478928 arathana Goyahoo.com
t) Ltd, at No. 185,Orandpass Road,Colombo -14, Sri Lanka.