கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.06.16

Page 1
5räნfას%lurofiა 16ყვნჩა (პUUUfofა (Gl:
േ MA
Registered in the Department of Posts of Sri Lanka und
ஒழுக்கக்
露丁
en
தேசியவாதிகள் கற்கவேண்டிய நடுப்ப இரண்டாவது அலை சர்வதேச உறவு அத்வானியும் ஜெயலலிதாவின் லாள்
கச்சதீவு சர்ச்சை ப அவுஸ்திரேலியா
அமெரிக்காவின் இணையத்தள வேவு
NDA. Nr 500 CANADA. CANS SRI ANKA SLR 100,00 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS. CHF
 
 
 

2013, June 16 - 30
der No: QD/News/72/2oI3
1if60ᎧᏋ25 Ꮮ . BolgrTCTOrgégkör O கள் பற்றிய கோட்பாடுகள் மோடியம்
ட் மினிட் கோல் ப சூடு பிடிக்கும் ல் தொடரும் அகதிகள் அவலம் პთJoთთა LI Lქს" სoნofiნზ1 விவாகரத்து"
USS 10.00
GBR 500

Page 2
34000
/தி:
NEW CI
Link Lanka BudgetTaxi)
Link Taxi Meter Services
Hotline: 0724 990 990 0722 909 909
தவணைக் கொடுப்பனவு முறையிலும் Link Meterஐ கொள்வனவு செய்யலாம்
(வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மாத்திரம்)
இம் 1. 1)
நgேetTaxi
உலகில் உற்பத்தியான சிறந்த முச்சக்கர வண்டி மீட்டர் New City Mot
Head Office # 181, Araamiya Place, Dematagoda,
Colombo - 09
Sri Lanka.

JY MOTORS
Budget Taxi
OF ST
இலவசம்
மீட்டர் டெக்சி Board, Sticker
ILGO DEUS
OrS LINK LANKA
Office : 0112 690 744 Galle 3 0114 345 960 -4, 0114 345 962

Page 3
# 136/1, Main Street, C
Tel: 5331124, 2325994, E-mail: keytrav(asltnet.lk
facebook.com/keytravelsk
 
 

జ 言
S (PVT) UTD ഒ148 ജൂൺ
Colombo 11, Sri Lanka. uujuurt sorů). 24328O1 Fax : 5331125 , WWW, keytravelslk.com
See The World With Us

Page 4
2013, ஜூன் 16-30
சமகாலம்
26
அவுஸ்திரேலியாவில் தொடரும் அகதிகள் அவலம்
- கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன்
ஒழுக்க அரச ஊடகங்க நடந்து கொ - கலாநிதி ெ
53 முதுமையையும் மரணத்தையும் தள்ளிப் போடும் அறிவியல்
முயற்சிகள் - டாக்டர் எம்.கே.முருகானந்தன்
அமெ
இசை வேவு
50 ரஷ்ய அரசியலில் ஒரு தடையைத் தகர்த்த
விவாகரத்து
45 தகவல் அறியும் உரிமையா? இந்திய கட்சிகளுக்கு ஆத்திரம்
- அ.மார்க்ஸ்
ஜெயா 'லாஸ்ட்
- எம்.
29 திருத்தத்தி
அப்
- என்.
மோடியும் அத்வானியும் குருவை விஞ்சிய சீடன்
- எம்.பி.வித்தியாதரன்
60 சர்வ பற்றிய (
- க.ச
Samakalam focuses on issues that affect the lives o

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சமகாலம்
2013, ஜூன் 16 - 30
க்கோவை
ள் முன்மாதிரியாக ள்ள வேண்டும் ஜஹான் பெரேரா
116 'அவர்களின் சொந்த
ஊடகங்களுக்கு' ஒரு ஒழுக்கக்கோவை - குசல் பெரேரா
ரிக்காவின் ணயத்தள பு வேலை
நவதாராளவாதத்தின் இரண்டாவது அலை - அகிலன் கதிர்காமர்
20 தேசியவாதிகள் கற்க வேண்டிய நடுப்பாதை - கலாநிதி தயான் ஜெயதிலக
48 சூடுபிடிக்கும் கச்சதீவு சர்ச்சை
லலிதாவின் மினிட் கோ' காசிநாதன்
திருத்தம், ற்ெகு திருத்தம்,
புறம்...! சத்தியமூர்த்தி
தேச உறவுகள் கோட்பாடுகள்
ன்முகலிங்கம்
கடைசிப் பக்கம் செ.கணேசலிங்கன்
* people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
அடிப்படையில்
ஆசிரியரிடமிருந்து...
ண்மையில் 37 பௌத்த அமை
ஒன்றிணைந்து 'மாகாண சபைமு எதிரான தேசியக் கூட்டமைப்பு' என்ற மொன்றை ஆரம்பித்திருந்தன. அரசியலல் கான 13 ஆவது திருத்தத்தை ரத்துச் செ வண்டும் என்பதும் வடமாகாண சபைக் தலை நடத்துவதென்ற தீர்மானத்தை இடை வேண்டும் என்பதுமே அந்த இயக் பிரதான கோரிக்கைகள். இக்கோரிக்கைகள் னடியாகவே அரசாங்கத்தினால் நிறை முடியாவிட்டால் வடமாகாணசபைத் தே நடத்துவதற்கு முன்னதாக நிறைவேற்ற டிய ஐந்து நிபந்தனைகளை அரசாங்க இயக்கம் முன்வைத்திருக்கிறது. | மாகாணசபைகளுக்குரிய பொலிஸ் அத களை ரத்துச் செய்ய வேண்டும்; காணி அத களை ரத்துச் செய்ய வேண்டும்; மாகான இணைந்து தனியலகாகச் செயற்படுவதற்கு மதிக்கும் ஏற்பாட்டை அகற்றவேண்டும்; ணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் யப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் மன்றத்தில் சட்டமூலம் எதையும் நிறை வேண்டுமானால், அதற்கு முன்னதாக சகல ணசபைகளினதும் சம்மதத்தைப் பெறே மென்றிருக்கும் ஏற்பாட்டை பெரும்ப யான மாகாண சபைகளின் சம்மதம் மாற்றம் செய்யவேண்டும்; மாகாணசபைக் பணிப்புரைகளை மத்திய அரசாங்கம் வழ தற்கு அனுமதிக்கக்கூடிய சட்ட ஏற்பாடெ அரசியலமைப்பில் புகுத்தவேண்டும் - வையே இந்த நிபந்தனைகளாகும். இன்று லாக்கம் செய்யப்படவேண்டியது நிருவா. காரங்களே தவிர அரசியல் அதிகாரங்கள் என்பது மாகாண சபை முறைக்கு எதிரான யக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் டனம் செய்யப்பட்டிருக்கிறது. - பௌத்த அமைப்புகளுடன் இணைந்து
தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய தன் ளில் பேராசிரியர்கள் நளின் டி சில்வா, கு அமரசேகர, சட்டத்தரணி எஸ். எல்.குன ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்க லோருமே இதுகாலவரையில் தேசிய இன சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொ காண்பதற்கெனக்கூறிக்கொண்டு முன்ன பட்டிருக்கக்கூடிய எந்தவொரு அதிகாரப் லாக்கல் யோசனையையும் கர்ண க எதிர்த்து வந்தவர்களே. தற்போது நாட்டி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக் ரான பிரசார இயக்கத்தில் தங்களுக்குப் இடம்தேடிக்கொள்ளுமுகமாக மாகா

சமகாலம்
2013, ஜூன் 16-30 5
p வேறுபாடு இல்லை
மப்புகள்
முறைக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பை உரு றைக்கு
வாக்குவதற்கு இந்தப் பிரமுகர்கள் முன்னின்று இயக்க
உதவியிருக்கிறார்கள். முக்கியமாகக் கவனிக்கப் ஓமப்புக்
படவேண்டியது என்னவெனில், இந்த பௌத்த சய்ய ே
அமைப்புகளும் பிரமுகர்களும் மாகாண சபைமு த தேர்
றையை மாத்திரம் எதிர்ப்பவர்கள் அல்ல. இலங் -நிறுத்த
கையில் வாழக்கூடிய சிறுபான்மைத் தேசிய டகத்தின்
இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலா Dள உட
சைகள் என்று கூறப்படக்கூடியவற்றில் குறைந்த வேற்ற
பட்சமானவற்றில் கூட, எந்தவொன்றையும் ஏற் தர்தலை
றுக்கொள்ளத் தயாரில்லாதவர்கள் இவர்கள். வேண்
இவர்களின் கடந்தகால அரசியற் செயற்பாடுகள் கத்திடம்
இதற்கு பிரகாசமான சான்றுகளாக விளங்குகின்
றன. திகாரங்
மாகாணசபை முறைக்கும் அந்த முறையை இந் திகாரங்
திய-இலங்கை சமாதான உடன்படிக்கையைத் னங்கள்
தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்காக கொண்டு த அனு
வரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 ஆவது - மாகா
திருத்தத்துக்கும் எதிரான பிரசாரங்கள் என்று ) செய்
இன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பவை பாராளு
அடிப்படையில் சிறுபான்மைத் தேசிய இனங்க வேற்ற ளின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைக D மாகா
ளுக்கு விரோதமான நச்சுப் பிரசாரங்களே தவிர, வண்டு
வேறு ஒன்றுமில்லை. பன்மை
மாகாண சபை முறைக்கு எதிரான தேசியக் என்று
கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்தி களுக்கு
ருக்கும் ஐந்து நிபந்தனைகளைப் பொறுத்தவரை, ஓங்குவ
அவற்றை அரசாங்கத்திற்குள் இருக்கக்கூடியவர் ான்றை
கள் (சிங்களக் கடும்போக்கு கொள்கைகளைக் என்ப
கொண்ட தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ய பரவ ஹெல உறுமய போன்றவை மாத்திரமல்ல) ஏற்க
க அதி
னவே வேறு தொனிகளில் தென்னிலங்கையில் அல்ல
பிரசாரப்படுத்தியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் எ தேசி
சிரேஷ்ட அமைச்சர்களும் இதில் அடக்கம். வட 5 பிரக
மாகாண சபைக்கான தேர்தல் குறித்த பேச்சு கள்
எழுந்த ஆரம்பக் கட்டத்திலேயே அவர்கள் இந்த இந்தத்
நிபந்தனைகளின் தொனியிலான கருத்துக்களை ரிநபர்க
முன்வைக்கத் தொடங்கியிருந்தார்கள். இன்று ணதாச
மாகாணசபை முறைக்கு எதிரான தேசியக் கூட்ட னசேகர
மைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய ள் எல்
நிலைப்பாட்டுக்கும் அரசாங்கத்திற்குள் இருக்கக் இப்பிரச்
கூடிய கணிசமான பிரிவினரின் நிலைப்பாட் ன்றைக்
டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. சி வக்கப்
றுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரி பரவ
மைகள், நியாயபூர்வமான அரசியல் அபிலாசை நீரமாக
கள் என்று வரும்போது சிங்கள அரசியல் சமுதா ல் மூள
யத்தின் பெரும்பகுதிக்கும் சிங்கள பௌத்த
கடும்போக்குச் சக்திகளுக்கும் இடையே அடிப்ப > ஒரு
டையில் வேறுபாடு எதுவுமில்லை. . னசபை
கு எதி

Page 6
6 2013 ஜூன் 16-30 FIDJITGabib
சபைத் தேர்தல் nfininum affairecyparabair
பிரதானமான பிரச்சினைகள்
சமகாலத்தின் 2013, மே 16-30 இதழில் பல க வடக்கு நிலைவரங்கள் குறித்து, விசேடமாக வ சபைத் தேர்தல், தமிழர்களின் நிலத்தை அபகரிக்கு வத்தின் செயற்பாடுகள் பற்றியவையாக அமைந்திரு தப் பிரச்சினைகள் குறித்து நியாயமான நிலைப்ப கொண்டவர்கள் குறிப்பாக சிங்கள சமூகத்தின் மத்திய புத்திஜீவிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் கனதியா இதேபோன்று நாட்டின் எரியும் பிரச்சினைகளில் ஒ றைப் பிரதானமாக எடுத்து ஒவ்வொரு சமகாலம் பல கட்டுரைகளைப் பிரசுரிப்பது பயனுடையதாக சமகாலம் ஆசிரியர் குழு இந்த யோசனையை லெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ரகுபதி சேனாதிராஜா, வல்வெட்டி
வாசிப்பின் மேன்மை
கல்விப் பெருவெளியில் வாசிப்பின் பங்கு என் பில் கடந்த இதழில் நெடுந்தீவு செ.மகேஷ் எழுதிய பக்கக் கட்டுரை வாசிப்புப் பழக்கத்தின் மேன்மைை சிறுவெளியில் மணிச் சுருக்கமாகத் தந்திருக்கிறது
எம்.அரவிந்தன், அ
விளம்பரங்களுக்கு தொலைபேசி 01
 
 
 

ட்டுரைகள்
LLOT55T600T ம் இராணு ந்தன. அந் ாடுகளைக் பில் உள்ள
ଜୋ0Tର0) ର J.
ஒவ்வொன் இதழிலும் இருக்கும். க் கருத்தி
பத்துறை.
ற தலைப் கடைசிப் ய அந்தச்
ម្ភទាំ២buff.
நூல் விமர்சனங்கள்
சமகாலத்தில் வெளியாகும் பனுவல் பார் வைப் பகுதியில் தரமான நூல்களைப் பற் றிய விமர்சனங்களையே காணக்கூடியதாக இருக்கின்றன. இந்த நடைமுறையையே தொடர்ந்து பின்பற்றுமாறு ஆசிரியர் குழுவி டம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தாளர்கள் என்ற பெயரில் குப்பைகளை எழுதிக்குவிக் கும் பேர்வழிகளை முகமன் செய்வதற்காக விமர்சனங்கள் வெளியிடும் ஒரு வித ஆரோக்கியமற்ற கலாசாரம் வளர்ந்துவரு கின்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் சம காலத்தின் தெரிவுகள் தரமானவையாயிருப் பது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு இதழி லும் நூல் விமர்சனங்கள் வெளிவரவேண் டும். சில இதழ்களில் அதைக் காணமுடிவ தில்லை.
மாரிமுத்து மகேந்திரன், யாழ்நகர்.
குல்திப் நாயர்
சர்வதேச ரீதியில் கீர்த்தி பெற்ற அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளின் ஆக்கங் களை இலங்கையில் தமிழில் படிக்கக் கூடிய வாய்ப்புகள் கிட்டுவதில்லை. குல்திப் நாயர், தாரிக் அலி போன்ற பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை சமகாலம் வெளியிட்டு வரு வது வரவேற்கத்தக்கது. இவர்களைப் போன்று சர்வதேச ரீதியாக இருக்கக்கூடிய அறிஞர்களின் ஆக்கங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் செய்தால் பயனுடையதாக இருக்கும்.
ஜிவராணி நகுலேஸ்,
ġlbiesT50OTLD50)5u.
ຂຶ
எம்.சௌந்தரராஜன் மறைவு குறித்து மதுசூதனன் எழுதியிருந்த கட்டுரை அரு மையிலும் அருமை. ரி.எம்.எஸ். கோலோ ச்சிய யுகத்திற்குப் பிறகு பல சிறந்த பாடகர் கள் தமிழ்த்திரையுலகிற்கு வந்திருக்கிறார் கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவ ரைப் போன்ற ஒருவர் வரவேயில்லை' என்ற கடைசிக்குறிப்பு ஒன்றே போதும் அந்த நினைவுப் பரவலின் உயர்த்தியை உணர்ந்துகொள்வதற்கு
கமலா நடராஜா, வேலணை.

Page 7
மலையகத் தமிழர் பிரச்சினைகள்
மலையகத் தமிழர் பிரச்சினைகளுக்கு சமகாலம் போதிய வழங்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழக விரிவுரையா6 காலத்தில் எழுதிவரும் கட்டுரைகள் காத்திரமானவையாக அ அவரைப் போன்று மலையகத்தில் இருக்கக்கூடிய இளையச
ஆர்வலர்களுக்கு சமகாலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறே
மனோகரன் நடராஜா,
13 ஆவது திருத்தமும் அரசாங்கமும்
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் சர்ச்சைக்குள்ள யில், கடந்த "சமகாலம் இதழில் பாக்கியசோதி சரவணமுத் குறைபாடுகளின் மத்தியிலும் 13 ஆவது திருத்தம் ஒரு முறை கப் புள்ளி' என்ற கட்டுரை முக்கியமானதாகும். இந்தக் கட்டு திருத்தத்தின் முக்கியமான அம்சங்கள் பலவற்றை கட்டுரைய யிருக்கின்றார். அதேவேளையில், இவ்விடயத்தில் அரசாா அணுகுமுறைகளையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகை விளக்கியுள்ளார்.
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அ கறையில்லை என்பது தெளிவானது எனக் குறிப்பிடும் ஆசிரிய இராணுவ வெற்றிக்கு அப்பால் செல்ல வேண்டிய தேவையி சாங்கம் நம்புகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். உண்ை பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்குட உணரமுடிகின்றது. போர் வெற்றியை வைத்து அரசியலை ந முற்படுகின்றதே தவிர, நாட்டைப் பற்றிக் கவலைப்படுவதாக அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பில் கட்டுரையாளர் பாக்கி டிருக்கும் பின்வரும் கருத்துகளும் கவனிக்கத்தக்கவை:
அதிகாரப் பரவலாக்கலைப் பொறுத்தவரையில் மாகாண பறிக்கும் செயற்பாடுகளே அரசாங்கத்தினால் முன்னெடுக்க நெகும சட்டமூலம் கூட மாகாண அதிகாரங்களைப் பறிப்ட கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது 13 இல் உ பொலிஸ் அதிகாரங்களில் கைவைப்பதற்கு அரசு மு போருக்குப் பின்னரான நல்லெண்ண முயற்சிகளை முன்னெ( றான செயற்பாடுகள் பாதகமானவையாகவே அமையும் எ தெளிவாக விளக்கியிருக்கின்றார். இவ்வாறான கருத்துகள் சி தளவுக்குச் சென்றடைகின்றன என்பதுதான் இன்றுள்ள கேள்வி
- எஸ்.இராசக்கோன், நல்லூர்
ආණ්) ඉදං ජිං அவர்களுக்கு இருக்கின்ற உ திரம் என்பது.
- Gace
7767.704,011.
 
 

FIDJISTGlaðið
முக்கியத்துவத்தை ார் இரா.ரமேஷ் சம மைந்திருக்கின்றன. ந்ததி புத்திஜீவிகள்,
) TLb.
கினிகத்தேனை.
ாகியிருக்கும் நிலை து எழுதியிருக்கும் ப்படியான தொடக் ரையில் 13 ஆவது ாளர் சுட்டிக்காட்டி வ்கத்தின் தவறான )ளயும் கூட அவர்
ரசாங்கத்துக்கு அக் பர், அடையப்பட்ட ல்லை என்றே அர மயில் போருக்குப் ம் போது, இதனை டத்துவதற்கு அரசு த் தெரியவில்லை.
யசோதி குறிப்பிட்
அதிகாரங்களைப் ப்படுகின்றது. திவி |தை நோக்கமாகக் ள்ள காணி மற்றும் ற்பட்டிருக்கின்றது. டுப்பதற்கு இவ்வா ன்பதை ஆசிரியர் ங்களவர்களை எந்
.
, யாழ்ப்பாணம்.
விரும்பாததை சொல்வதற்கு
2013 ஜூன் 16-30 7
2A2%A6)2
ஒழுக்கக்கோவை யாருக்குத்தேவை?
திருத்தம்
திருத்தத்திற்கு திருத்தம் அப்புறம்.2
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 01 இதழ் 24 2013, ஜூன் 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
(சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி : +94 11 7322700 F-GLDufgio: Samakalam(ODexpressnewspapers.lk
ஆசிரியர்
வீரகத்தி தனபாலசிங்கம்
(e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர்
தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், career
1855 érmesiarum Gio (ETT
Genghւկ-14
இலங்கை மின்னஞ்சல் : Samakalamடு eXpresSnewspapersk

Page 8
8 2D13, Eghiaնr 15-Յց gend356abib
வரக்குமூலம் O. O. O.
நிெறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பத வியை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோரை உள்ளடக்கிய நிறை வேற்றுக் கவுன்சில் ஒன்றினால் பதலீடு செய்யும் ஐக்கியதேசியக் கட்சியின் புதிய அரசியலமைப்பு யோசனைகள் வெறும் ஏமாற்றாகும். பிரதமராகவும் சபாநாய கராகவும் தனது பொம்மைகளை ஜனாதி பதியினால் நியமிக்க முடியுமென்பதால் நிறைவேற்றுக் கவுன்சிலின் ஒரு ஆள் நினைத்ததைச் செய்யக்கூடிய அரங்கா கவே இருக்கும். ஐ.தே.க. மக்களை ஏமாற்றுகிறது. O
சரத்பெரன்சேகர
ெ அமைச்சரவை உறுப்பினர்களின் எண் ணிக்கையை 25 ஆகக் குறைப்பதற்கு புதிய அரசியலமைப்புக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் எந்தப்பிரச் சினையும் இல்லை. தற்போது எமது கட்சிக்கு 40 எம்.பி.க்களே இருக்கி றார்கள். இவர்கள் அனைவரும் மீண் டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர் கால அரசியல் 25 பேரை அமைச்சர் களாகவும் மிகுதிப் பேரை பிரதிய மைச்சர்களாகவும் நியமிக்க முடியும். ஏனைய சகல எம்.பி.க்களும் புதியவர் XN களாகத் தானே இருப்பார்கள். O
ஐ.தே.க.சிரேஷ்ட பிரதித்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல
ெ எனக்குச் சொந்தமாக இருப்பது சிறிய தனிே
கொண்ட ஹெலிகொப்டர். கடுமையான பாதகமான காலநிலையில் அதனால் பறக் இரட்டை இயந்திரம் கொண்டதும் கதவுக அகற்றப்பட்டதுமான ஹெலிகொப்டர் பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இ தன்னைத் தானே பெரிய சட்டமேதை என்று விஜேதாச ராஜபக்ஷ இருக்கிறார் என கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க அ
குறை கூறுவதைவிடுத்து பாதிக்கப்பட்டமீ நிதியுதவி செய்ய அவர் முன் வரட்டும். (
அஜின் வரஸ் குணவர்தன எம்.பி.
 
 
 
 
 
 
 
 

ெ அமெரிக்காவின் வானிலை அவதான திணை க்களத்தினால் அனுப்பப்பட்ட செய்தியை இலங்கையில் உள்ள பொருத்தமான அர சாங்க நிறுவனத்தினால் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாமற் போய்விட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் அரசாங்கசேவை சின்னா பின்னமாகப் போய்க்கொண்டிருக்கிறது என் பதற்கு இது தெளிவான சான்று. O
ஒதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
இெலவசக் கல்வித் திட்டம் இல்லையென்றால் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவையும், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் இன்று யாருமே அறிந்திருக்கமாட்டார்கள். திசாநாயக்க இன்று ஒரு விவசாயியாகவே இருந்திருப்பார். இத்தகைய ஆட்கள் தான் இன்று இலவசக் கல்வி முறையை இல்லாமற்செய்து, 150,000 ரூபாவுக்கு பல்கலைக்கழக பட்டங்களை விற்பனை செய்ய
முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் 0
Gg.టి.రో.6డి.టి. அநுரகுமரதிசநாயக்க
அெரசாங்க எம்.பி.சஜின் வாஸ் குண வர்தனவுக்கு சொந்தத்தில் ஒரு ஹெலிகொப்டர் இருக்கிறது. கடு மையான காற்றுவீசிய நாட்களில்
கடலில் காணாமற் போன தங்கள்
சகாக்களை மீட்பதற்கு அந்த ஹெலிகொப்டரை அனு ப்புமாறு மீனவர்கள் குணவர்தனவைக் கேட்டார்கள்.
அவர் மறுத்துவிட்டார். ஆனால், ஒரு மணிநேரத்துக்கு 65 ஆயிரம் ரூபாவுக்கு அந்த ஹெலிகொப்டரை அவர் ஊடாக நிறுவனமொன்றுக்கு வாடகைக்குக் கொடுத்
- தார். O
ஐ.தே.க.எம்.பி. விஜேதரசராஜபக்ஷ —
யாரு இயந்திரத்தைக்
காற்று, மழைபோன்ற ெ அதிகாரப் பரவலாக்க கமுடியாது. அத்துடன் லையும் சிறுபான்மை ள் மற்றும் தடுப்புகள் இனங்களின் உரிமை களையே மீட்புப் களையும் பாதுகாப்ப தைத் தெரியாதவராக தற்காக எனது அமை பிரகடனஞ் செய்கிற ச்சுப் பதவியையும் துற
து ஹெலிகொப்டரை க்கத் தயாராயிருக்கி றுப்பவில்லையென்று றேன். O ணவ குடும்பங்களுக்கு SS D கடற்தொழில் அமைச்சர்
ராஜித சேனரத்ன

Page 9
->) செய்தி
யாருக்குத் தேவை ஒ
நெறிமுறை குறித்து
இலங்கை அரசாங்கத்துக்கு திடீரென்று ஒரு அக்கறை பிறந்திருக் கிறது. ஊடகங்களுக்கு ஒரு ஒழுக்கக் கோவையொன்றை அறிமுகப்படுத் துவதில் அது அவசரம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கி
sD5).
ஊடகவியலாளர்களுக்கு வாகனங் களை வாங்குவதற்கு கடன்வசதிக ளையும் இலவச மடிக்கணினிகளை யும் வழங்கியதன் மூலமாக சாதிக்க முடியாமற் போனதை ஒழுக்கக் கோவையின் ஊடாக சாதிக்கப் பார்க் கிறதோ அரசாங்கம் என்று ஊடகத் துறை வட்டாரங்கள் கேலியாகப் பேசுகின்றன.
அரசாங்கத்தினால் வரையப்பட்ட
ஊடகங்களுக்கான அரசியல்வாதிகளில் அனுப்பி அரசாங்கத்தரப்பில் டது. உண்மையில்
ഞഖ&
கோவைக்கும் ளுக்கும் என்ன கேள்வி இயல்பாகே அரசியல்வாதிகள் லாளர்களைப் பெரி ஒரு வர்க்கத்தினர் லாளர்களுக்கு எதிர களுக்குப் பொறுட் ஒரு அரசியல் க வையும் அடையா
முடியாது. அ அணுகுமுறைகள் ஊடகநிறுவனங்களு
66. Koswate Road, Nawala, Rajagriya. E Oil 288-594,077-783-2858 FO-533.884 E: info.opulentagna.com ww.opulent wer.on
 
 

ஆய்வு
ஒழுக்கக்கோவை?
ஒழுக்கக்கோவை ன் பரிசீலனைக்கு கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட் ஊடக ஒழுக்கக் அரசியல்வாதிக சம்பந்தம் என்ற வே எழுகிறது. T ஊடகவிய தும் நேசிக்கின்ற அல்ல. ஊடகவிய ான குற்றச்செயல் பாக இருக்காத ட்சியையும் குழு ாளம் கண்டுவிட ரசியல்வாதிகளின் காரணமாகவே நம் ஊடகவிய
லாளர்களும் தொடர்ச்சியாக அச்சு றுத்தலை எதிர்நோக்கவேண்டியிருக் கிறது.
ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக் கோவையைக் கொண்டுவருவதற்கு முன்னதாக அரசியல்வாதிகள் குறிப் பாக அரசாங்கத் தரப்பினர் இதுகால வரையில் ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பான வர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டிக்கவேண்டும். இத்தகைய குற் றச்செயல்களில் எந்த ஒன்று தொடர் பான விசாரணையுமே பூர்த்தியான தாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ இல்லை.
(44ஆம் பக்கம் பார்க்க.)
பொறுப்பானவர்கள்
வரலாறு
Opulent
Amongst the lish greenery and the tranquil breeze, overlooking the diyawaara Gya, Hesties one of siri karakaris fåBtastichestels epitałeHt River face Hoteł. With a capacity to accaragodate over 900 guests at one time, this hotel is the ideal chcice: for your werdding fecepties B. Hii is situated ina pictiairesque locatian adong the Mawati Keswatta road in Rajagiriya. It promises star class quality and service for a
TCAERERS (Pvt) Ltd.
Šešta RÇ:33, fašistia, Rajgiriya, SFi t.artik*. 菲差8兮津4链莓3盔82 112 Դ53233 || +94 115293333 窪リ
fabulous basiquet of party.
Crulerit ? 份 2
ទម្ពូ
MODELAVSKOM l Ägirişiyifyefseắge#xFF;

Page 10
10
2013, ஜூன் 16-30
சமகாலம்
- செய் மியன்மார் சீர்திருத் இடைநடுவில் நின்
மியன்மாரை ஆட்சி செய்யும் பதியாகவோ -
> சீருடை அணியாத ஜெனரல் பதியாகவோ கள் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கான
மைப்பின் 59 (1 ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்ன
சூகீயின் கண தாகவே எதிர்க்கட்சித் தலைவி ஆங் (அவர் 1999 - சான் சூகீ ஜனாதிபதிப் பதவிக்குப்
விட்டார்) ஒரு போட்டியிடுவதில் தனக்கு இருக்கும்
அவரின் இரு ம நோக்கத்தை வெளிப்படையாக அறி
டிஷ் பிரஜைக வித்துவிட்டார். தலைநகர் நய்ப்யிட்
தடை தனக்கு டோவில் இம்மாத முற்பகுதியில்
தெரிந்து கொ நடைபெற்ற உலகப் பொருளாதார அரங்கத்தின் (World Economic Forum) மகாநாட்டில் உரையாற்றிய சூகி, 'நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறேன், இதை பகிரங்கமாகக் கூறுகிறேன்' என்று (ஜூன் 6) குறிப்பிட்டார். மியன்மா ருக்கும் மேற்குலகிற்கும் இடையே யான உறவுகள் சுமுகமானவையாக மாறத் தொடங்கியதற்குப் பிறகு அந்த நாட்டில் உலகின் பல நாடுக ளையும் சேர்ந்த அரசியல் தலைவர்க ளும் வர்த்தகத்துறைத் தலைவர்க ளும் கலந்துகொண்ட முதல் மகாநாடு இதுவேயாகும். இத்தகைய ஒரு கூட்
பதித் தேர்தலில் டத்தில் வைத்து ஜனாதிபதித் தேர்த
நோக்கத்தை பி லில் போட்டியிடும் தனது நோக்
மூலமாக சூகீ த கத்தை அறிவிப்பதற்கு ஏற்கனவே
மத்தியில் எதிர் சூகீ திட்டமிட்டிருந்தார் என்பது
பியிருப்பதுடன் வெளிப்படையானது.
ஆட்சியாளர்கள் தற்போதைய அரசியலமைப்பின்
நிலைக்குத் தள் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பத
2012 பாரா விக்குப் போட்டியிடுவதற்கான தகுதி
தல்களில் ஜனந சூகீயிற்கு இல்லை என்பது அவ
கழகம் தீர்க்கப் ருக்கும் அவரின் ஜனநாயகத்திற்கான
பெற்றது. ஆன தேசிய கழகத்தினருக்கும் நன்றா
தில் அரசியல் | கவே தெரியும். வெளிநாட்டுப் பிர
களை ஊக்கப் ஜை யொருவரைத் திருமணம் செய்த
தாக எதையும் எந்தவொரு வேட்பாளரும் அல்லது
இருக்கவில்லை வெளிநாட்டுப் பிரஜைகளான பிள்
பிரதிநிதிகள் ளைகளைக் கொண்ட எந்தவொரு
Hluttaw) 440 வேட்பாளரும் மியன்மாரின் ஜனாதி ஆசனங்கள் இ

தி ஆய்வு ! தங்கள் றுவிட முடியாது
றன.
அல்லது உப ஜனாதி
பான ஒருமைப்பாட்டு, அபிவிருத்தி வருவதை அரசியல
யூனியன் (Union solidarity and ) சரத்து தடுக்கிறது.
Development party) கட்சியிடமும் வர் மைக்கேல் அரிஸ்
இராணுவத்தினால் நியமிக்கப்பட்ட ஆம் ஆண்டு இறந்து
ஏனையவர்களிடமுமே இருக்கின் பிரிட்டிஷ் பிரஜை. கன்மாரும் கூட பிரிட்
மியன்மாரை ஆண்ட சிரேஷ்ட ளே. இத்தயைதொரு
ஜெனரல் தீய்ன் சீன் இருவருடங்க இருக்கிறது என்பதை
ளுக்கு முன்னர் தனது சீருடையை ண்டும்கூட, ஜனாதி
கழற்றிவிட்டு ஜனாதிபதியாக வந் தார். சூகீ ஜனாதிபதியாக வரவிரும்பி னால், ஜனநாயகத்திற்கான தேசிய கழகமும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிற பல்வேறு இனக்குழுக்க ளும் கட்டிறுக்கமான அரசியலமைப் பில் திருத்தங்களைச் செய்வதை நோக்கி பாடுபடவேண்டியிருக்கும். ஆனால், இராணுவக் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் அரசியல் இணக்கத் தீர்வுக்காகவும் நல்லிணக்கத்திற்கா கவும் பாடுபட முன்வராத பட்சத்தில், (அரசியலமைப்பைத் திருத்துவ தென்ற) அத்தகைய மிகப்பெரிய
சவாலைச் சந்திக்க முடியாது. இந்த போட்டியிடும் தனது
இடத்தில்தான் இந்தியா உட்பட பிரகடனம் செய்ததன்
மியன்மாரின் அயல்நாடுகள் ஆக்க கனது ஆதரவாளர்கள்
பூர்வமான பங்கொன்றை வகிக்க பார்ப்புகளைக் கிளப்
வேண்டியிருக்கிறது. தனது திட் , நாட்டின் இராணுவ
டத்தை உலக பொருளாதார அரங்க ஒள ஒரு தற்காப்பு
மகாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த ளியிருக்கிறார்.
தன் மூலமும் தனது மக்களுக்கு ளுமன்ற இடைத்தேர்
நேர்மையானவராக இருக்க விரும்பு ாயகத்திற்கான தேசிய
வதாகக் கூறியதன் மூலமும் சூகீ மான வெற்றிகளைப்
மாற்றங்களுக்காகவும் முன்னாலுள்ள பால், பாராளுமன்றத்
சவால்களுக்காகவும் இராணுவத்தை மாற்றச் செயன்முறை
யும் பரந்துபட்ட உலகையும் தயார் படுத்துவதற்கு பெரி
படுத்தியிருக்கிறார் எனலாம். - செய்யக்கூடியதாக
- தற்போது சர்வதேச சமூகம் மியன் - ஏனென்றால், சனப் மாருடன் முழு அளவில் ஊடாட்டங் சபையின் (Pyithu
களைச் செய்துகொண்டிருக்கிறது. - ஆசனங்களில் 312
(22ஆம் பக்கம் பார்க்க...) இராணுவத்துக்கு சார்

Page 11
5) செய்தி
நெருக்கடிக்குள் அமெ
க்கிலீக்ஸ் இணையத்தளத்தி
ற்கு சுமார் 7 இலட்சம் அமெ ரிக்க இராஜதந்திர கேபிள்களையும் இரகசிய ஆவணங்களையும் வெளிப் படுத்தியதற்காக அமெரிக்க இராணு வப்புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பிராட்லி மானிங் மீது வழக்கு விசா ரணை ஆரம்பமாகியிருக்கிறது. எதி ரிக்கு உதவியது, வேவுச் சட்டத்தை (Espionage Act) மீறியது என்பன உட்பட 22 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவர் ஆயுட்காலச் சிறைத் தண்ட னையை அனுபவிக்க வேண்டியிருக் கும்.
மானிங்கின் செயற்பாடுகள் அமெ ரிக்காவை மாத்திரமல்ல, முழு உல கையுமே துருவமயப்படுத்தியிருக்கி றது. இரகசியமானவை என்று வகைப் படுத்தப்பட்ட தகவல்களை விக்கி லீக்ஸுக்கு வழங்கியதை மானிங் ஒத் துக்கொண்டிருக்கிறார். ஆனால், எதி ரிக்கு உதவியதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் மீது குற்றஞ் சாட்டப்படுபவர்கள் அல்-கயெடா இயக்கத்துக்கும் சுதந்திர உலகின் ஏனைய எதிரிகளுக்கும் தகவல்களை வழங்கியதன் மூலமாக ஒரு துரோகி யாகக் செயற்பட்டவர் என்று அவரை வர்ணிக்கிறார்கள். மற்றையவர்க ளைப் பொறுத்தவரை மானிங் ஒரு ஹீரோ-ஆப்கானிஸ்தானிலும் ஈராக் கிலும் அமெரிக்காவின் போரின் சுய ரூபத்தை வெளிப்படுத்தும் ஆவணங் களை அம்பலப்படுத்திய ஒரு ஹீரோ. அமெரிக்க அரசாங்கத்துக் கும் மக்கள் ஆதரவற்ற அரபுலகச் சர் வாதிகாரிகளுக்கும் இடையே பரி மாறப்பட்ட கேபிள்களும் ஆவணங் களும் அவர்களுக்கிடையே சொகு சான தோழமைகளை அம்பலப்படுத் தின. இதனால் மக்கள் கொந்தளித் தார்கள்.
மானிங் மீதான ரின் குற்றத்தை நிலை நாட்டுவதுட சம்பந்தப்பட்டதல்ல கச் சட்டங்களை எல்லோருக்கும் தெ பெரும்பாலான ( அவர் ஒத்துக் அமெரிக்க நலன்க விழைவித்துக் கொ பதை, எதிரிக்கு உ தார் என்பதை அவர் இல்லையா என்ப விசாரணை ஆனால், அமெரிக். ஆழத்துக்கும் அத தரத்திற்கும் ஒரு ப விசாரணை அமைப் பதே கூடுதல் முக் ந்த விடயமாகும். - ளவர்களுக்கு உண் துணிச்சல் கொண்ட நேர்மையான விசா உறுதிப்படுத்தக்கூடி அமெரிக்காவுக்கு 8 தகைய ஆற்றல் இல் முதலில் காட்டப்ப உணர்த்துகின்றன. ணையில் சில பகு மூடப்பட்டிருக்கும், வற்ற தன்மைக்கு ( களுக்கு முன்னுரி

சமகாலம்
2013, ஜூன் 16-30 11
ஆய்வு -
ரிக்க ஜனநாயகம்
விசாரணை அவ
தையே அமெரிக்கா தொடர்ந்து செய் நிரூபிப்பதுடன்,
யும் என்பதே இதன் அர்த்தமாகும். ன் பெருமளவுக்கு
விசாரணைக்கு முன்னதாக மூன்று D. அவர் அமெரிக் வருடங்களாக மானிங்கை அமெ.
மீறினார் என்பது
ரிக்க அரசாங்கம் நடத்திய விதம் கரியும். அத்துடன்,
அவரின் உரிமைகளைப் பாதுகாப்ப குற்றச்சாட்டுகளை
தென்பது முன்னுரிமைக்குரிய விடய கொண்டிருக்கிறார்.
மாக இருக்கப்போவதில்லை என் ளுக்கு தான் ஊறு
பதை உணர்த்துகிறது. அது நல்ல ண்டிருந்தார் என்
தாகத் தெரியவில்லை. தவிக்கொண்டிருந்
- எதிர்காலத்தில் தவறுகளை அம்ப (அறிந்திருந்தாரா,
லப்படுத்துபவர்களுக்கு கடுமையான தையே வழக்கு
ஒரு செய்தியை அனுப்புவதற்கு வெளிப்படுத்தும்.
மானிங்கின் வழக்கு விசாரணையை க ஜனநாயகத்தின்
அமெரிக்க அரசாங்கம் பயன்படுத் ன் நீதிமுறையின்
தும்; அமெரிக்காவின் முறைகேடான ரீட்சையாக இந்த
காரியங்களை அம்பலப்படுத்தத் பப்போகிறது என்
துணிச்சல் கொண்டால், குரல்வளை கியத்துவம் வாய்
நெரிக்கப்படும் அல்லது நீண்டகாலத் அதிகாரத்தில் உள் துக்குச் சிறைக்குள் அடைக்கப்பட்டுக்
மையைப் பேசத்
கிடக்க வேண்டிவரும் என்பதே அச் ஒருமனிதனுக்கு
செய்தியாகும். இரணையொன்றை
- மானிங்கின் வழக்கு விசாரணை ய ஆற்றல்
அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய இருக்கிறதா? அத்
மான திருப்புமுனை. குடியியல் சுதந் லை என்பதையே திரங்கள் ஆபத்துக்குள்ளாகியிருக் ட்ட சமிக்ஞைகள் கின்றன. மானிங்கின் விசாரணையில் | வழக்கு விசார
- உள்ளார்ந்தமாக இருக்கும் உண்மை திகள் மக்களுக்கு
யான பிரச்சினைகள் குறித்து அமெ ஒளிவுமறை
ரிக்க மக்கள் விழிப்படைய வேண் மேலாக மழுப்பல்
டும். அவர்களது ஜனநாயகம் கூர்மை மை கொடுப்ப
யான நெருக்கடிக்குள் இருக்கிறது."
3ொதுசன நூலகம்
பட கான், -

Page 12
2013, ஜூன் 16-30
சமகாலம்
கலாநிதி ஜெஹான் பெரேரா
ஒழுக்கக்
அரச ஊடகங்கள் நடந்துகாட்ட வே
லங்கை அரசாங்கம் சர்வதேச
ரீதியாக எதிர்நோக்குகின்ற சவால்களில் ஒன்று அது ஊடகங் களை நடத்துகிற முறையின் விளை வாக ஏற்படுகிற பிரச்சினையாகும். ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. இந்த அலுவலகம் மீது ஏற்கனவே பல தடவைகள் தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டுள் ளன. இத்தாக்குதல் கள் வன்முறை வடிவங்களிலும் அர சாங்க ஊடகங்களில் முன்னெடுக்கப் படும் பிரசாரங்கள் வடிவிலும் இடம் பெற்று வந்திருக்கின்றன. ஊடக நிறு வனங்களு க்கும் ஊடகவியலாளர்க ளுக்கும் எதிரான தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படு வதாக இல்லை. பெரும்பாலான சம்ப வங்கள் பற்றி முறையான விசார ணைகளும் இல்லை. அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை அல்லது அதன்
என்ற வகையி கொள்கைகளை விமர்சனம் செய்ப
பங்கை வலுப்ப வர்களைத் துரோகிகள் என்றும் தேச
லாக அரசாங்கம் விரோதிகள் என்றும் அழைப்பதில்
களைக் அரசாங்க ஊடகங்களுக்கு எந்த
போன்று, ஊடக அசௌகரியமும் இல்லை. சுதந்திர
படுத்துவதில் நாட மான கருத்து வெளிப்பாட்டை அனு
றது. இத்தகைய மதித்து, சமுதாயத்தின் 'காவல்நாய்' |
செய்யப்படுகிற

(3 கோவை முன்மாதிரியாக ண்டும்
உள்நாட்டு அரசியல்
ல் ஊடகங்களின் யத்திலும் முறைகேடுகளைத் தடுப்ப டுத்துவதற்குப் பதி தற்கு இருக்கக்கூடிய ஏற்பாடுகளை ஏனைய நிறுவனங் பலவீனப்படுத்தும் ஆபத்தைத் தோற் ட்டுப்படுத்துவதைப் றுவித்திருக்கிறது. ங்களையும் கட்டுப் - கடந்த காலத்தில் ஊடகவியலாளர் படம் கொண்டிருக்கி
களுக்கு நேர்ந்த பல அனர்த்தங்கள் நிலை நல்லாட்சி மத்தியில், உள்நாட்டிலும் சர்வதேச எந்தவொரு சமுதா ரீதியிலும் பெருமளவில் கவனத்தை

Page 13
ஈர்த்த ஒரு சம்பவம் கடந்த ஜனாதிப
ளில் வாழுகின்ற தித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்
தெரிந்தவை. தனது சேகாவை ஆதரித்த ஊடகவியலாளர்
ரைத் தேடி அலைச் பிரகீத் எக்னெலிகொட காணாமல்
உணர்வுகளை வட போனமையாகும். அவர் ஒரு கேலிச்
கள் நன்றாக வி சித்திரக் கலைஞர். 2010 ஜனவரி |
கூடியவர்கள். கான ஜனாதிபதித் தேர்தல் தினத்துக்கு முத
களின் அன்புக்குரி லில் அவர் காணாமற்போனார்.
கள் இன்னமும் ( ஊடக அமைப்புகள் மற்றும் சிவில்
கொண்டேயிருக்கிற சமூகக் குழுக்கள் சம்பந்தப்பட்ட
ளில் சிலர் காணாப் பெரும்பாலான பொது நிகழ்வுகளில்
குடும்ப உறுப்பில இன்று எக்னெலிகொடவின் மனைவி
பிடிப்பதற்காக நீதி! சந்தியாவைக் காணக்கூடியதாக
யிருக்கிறார்கள். இ இருக்கிறது. கணவரின் ஊடகவியல்
யைத் தீர்த்துவைக் பணிகள் பற்றிய சிறிய நூலொன்றை
முக்கியத்துவத்தை சந்தியா இந்த நிகழ்வுகளின் போது
னால் நியமிக்க தனது கையில் வைத்திருக்கிறார். இவ்
கொண்ட பாடங்க வாறு செய்வதன் மூலமாக அவர் -
ணக்க ஆணைக்குழு தனது கணவர் பற்றிய நினைவை சமு ருக்கிறது. காணா
අතුරුදහන් 65 50ா
தாயத்தின் மனச்சாட்சியின் முன்பாக .
க்கு என்ன நடந்தது உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க |
யைக் கண்டறியா முயற்சிக்கிறார்.
குணப்படுத்துவது 4 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி
என்பதையும் ஆன கொட போன்று காணாமல் போனவர்
கொண்டிருக்கிறது. களின் கதியும் அவர்கள் விட்டுச்
விசாரணைப் பொறி சென்றவர்களின் கவலையும் இந்த
ஏற்பாடுசெய்ய நாட்டின் வடக்கு, கிழக்குப்பகுதிக
ஆணைக்குழு அத

சமகாலம்
2013, ஜூன் 16-30 13 மக்களுக்கு நன்கு விதப்புரை செய்திருக்கிறது. இன்னும் து அன்புக்குரியவ
அதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் கின்ற சந்தியாவின்
செய்யவில்லை. டக்கு, கிழக்கு மக்
காணாமற்போன பிரகீத் எக்னெலி எங்கிக் கொள்ளக்
கொட உண்மையில் உயிருடன் எாமல் போன தங்
இருக்கிறார் என்றும் அவர் தற்போது யவர்களை அவர்
பிரான்ஸில் வசிக்கிறார் என்றும் அர தொடர்ந்து தேடிக்
சாங்கத் தரப்பு எம்.பி.யொருவர் திடீ றார்கள். அவர்க
ரென்று ஒரு அறிவிப்பைச் செய்தார். மற் போன தங்கள்
அந்த அறிவிப்புக்கு ஊடகங்களில் எர்களைக் கண்டு
பரந்தளவில் முக்கியத்துவம் கொடுக் மன்றங்களை நாடி
கப்பட்டது. எக்னெலிகொடவைப் பற் இந்தப் பிரச்சினை.
றியும் அவர் காணாமற் போய்விட்ட கே வேண்டியதன்
தாகக் கூறுகிறவர்களைப் பற்றியும் - ஜனாதிபதியி
குற்றங்காண்கிற விதமான கருத்துகள் ப்பட்ட கற்றுக்
அரசாங்க ஊடகங்களில் வெளியா ள் மற்றும் நல்லி
கின. காணாமற்போன அல்லது தாங் ழ ஏற்றுக்கொண்டி
களாகவே வெளிநாட்டுக்குச் சென்று மற்போனவர்களு
அஞ்ஞாதவாசம் செய்கிற வேறுபல ஊடகவியலாளர்களும் எக்னெலி கொடவுடன் பிரான்ஸில் இருப்பதா கவும் அரசாங்க ஊடகங்கள் செய்தி களை வெளியிட்டன. காணாமற் போயிருப்பதாகக் கூறப்படுபவர்கள் உண்மையில் காணாமற்போகாமல் இருந்திருக்கலாம் என்பதே அரசாங்க ஊடகங்கள் இத்தகைய செய்திகள் மூலமாக அழுத்தம் கொடுத்துக் கூற வருகின்ற விடயமாகும். இலங்கை யில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்துக்காக நாட்டைவிட் டுத் தப்பியோடியவர்களில் சிலரை
பல்வேறுபட்ட குற்றச் சாட்டுகளினால் தனது பெயருக்கு களங்கம் ஏற் படுத்தப்படுவதாக அர சாங்கம் கொண்டிருக்கும் விசனமே ஊடகங்க
ளுக்கென தானாகவே | என்ற உண்மை மல் காயங்களை
ஒரு ஒழுக்கக்கோவை சாத்தியமானதல்ல
கொண்டுவர அது உத் ணக்குழு ஒத்துக்
தேசித்ததற்கான எனவே, விசேட
நோக்கமாக முறையொன்றை வேண்டுமென்று
இருந்திருக்கக்கூடும் ன் அறிக்கையில்

Page 14
சமகாலம்
ஊடகங்கள் ஒரு யைக் கொண்டி ஊடக இயக்கம் கம் ஆகியவற்று ங்கை பத்திரிகை 2002 ஆம் ஆ
ENIMALAR RE OUT FREE
Alliance of Media
14 2013, ஜூன் 16-30 யும் கூட காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் வெளிநாடுக ளில் நன்றாக வாழ்கின்றவர்கள். அதேவேளை, தாய்நாட்டை அவ மதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்க னவே நெருக்குதலுக்குள்ளாகியிருக் கும் அரசாங்கத்துக்கு மேலதிக தொல் லைகளை ஏற்படுத்துவதே இவர்க ளின் நோக்கம் என்று அரசாங்க ஊட கங்கள் கூறுகின்றன. இதை மக்கள் நம்ப வேண்டுமென்று அரசாங்கம்
விரும்புகிறது.
தகவல்களுக்காக அரசாங்க ஊட கங்களை நம்பியிருப்பவர்கள் இந்த ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு பக்கச்சார்பான தகவல்களையே பெறுகிறார்கள். அதாவது சொந்த நாட்டில் துன்புறுத்தல்களுக்குள்ளாவ தாகக் கூறிக்கொண்டு வெளிநாடுக ளில் வசதியான வாழ்க்கை வாழும் இந்த ஊடகவியலாளர்கள் நேர்மை யீனமான காரியங்களைச் செய்கிறார் கள் என்ற செய்தியே கூறப்படுகிறது. அத்தகைய ஊடகவியலாளர்களை கட்டுப்பாட்டுக்குட்படுத்து வதற்கு சார்பான முறையிலேயே பொது அபிப்பிராயம் உருவாக்கப்படுகிறது. ஒழுக்கக்கோவையொன்று வர வேற்கப்படக்கூடியதேயென்றாலும், அதன் உள்ளடக்கம் குறித்து சம்பந் தப்பட்ட தொழில்சார் நிபுணத்துவக் குழுக்களுடன் கலந்தாரய வேண்டி யது அவசியமானதாகும். ஊடகத் துறைக்கான அரசாங்கத்தின் உத்தேச ஒழுக்கக்கோவை விடயத்தில் இத்த கைய கலந்தாலோசனை நடத்தப்பட வில்லை. அதனால், இந்த ஒழுக்கக் கோவை சர்ச்சைக்குரிய விவகாரமா கியிருக்கிறது. அரசாங்கத்தின் பெரும்பாலான நோக்கங்களில் உள் ளதைப் போன்றே, இங்கும் ஊடகவி யலாளர்களுக்கு உரிமையளிப்பதைக் காட்டிலும் அவர்கள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டைப் பிரயோகி ப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த ஒழுக் கக் கோவையை கொண்டுவர உத் தேசிக்கப்படுகிறது என்பதே உண் மையான பிரச்சினையா கும்.
தனியார்துறைக்குச் சொந்தமான
ஊடக |
ளுக்கும் பானவ பெரும்பு விசாரம் எதிர்ப்ப விமர்சன் தேசவி ஊடகம்
கக்கோவையை பிரதான விசை பிரயோகிக்கக்கூ தது. ஊடக அை யப்பட்ட இந்த பத்திரிகைகளுக் டுகின்ற முறைப் தீர்ப்புகளை வழ ரிகை முறைப்ப வினால் பயன்ப த்திரனியல் ஊட லைக்காட்சி, வா கங்களையும் ( அதை அடிப்ப

| ஒழுக்கக் கோவை ஊடகங்கள்) உள்ளடக்கி பரந்தளவி நக்கின்றன. சுதந்திர
லானதாக ஒரு ஒழுக்கக்கோவையைக் பிரசுரிப்பாளர் சங்
கொண்டுவர வேண்டுமென்று அர படன் சேர்ந்து இல
சாங்கம் உணர்ந்திருந்தால், ஏற்க ஆசிரியர்கள் சங்கம் னவே தனியார்துறை ஊடகங்களின் ண்டில் இந்த ஒழுக் இந்த ஒழுக்கக்கோவையை அடிப்ப
AN "HE KILLING OF LASANTHA
ILERS STILL OUT FREE
brganisatie
Alliance of Media Organisa
நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்க » எதிரான தாக்குதல்களுக்கு பொறுப் ர்கள் தண்டிக்கப்படுவதாக இல்லை. பாலான சம்பவங்கள் பற்றி முறையான ணைகளும் இல்லை. அரசாங்கத்தை
வர்களை அல்லது அதன் கொள்கைகளை னம் செய்பவர்களை துரோகிகள் என்றும் ரோதிகள் என்றும் அழைப்பதில் அரசாங்க பகளுக்கு எந்த அசௌகரியமுமில்லை
வரைந்தது. இதன்
டையாகக்கொண்டு ஊடகத்துறை பத்திரிகைகளுக்குப்
யின் சகல பிரிவுகளையும் உள்ள டியதாகவே அமைந்
டக்கி கலந்தாலோசனையை முன்னெ மப்புகளினால் வரை
டுத்திருக்க முடியும். ஆனால், அர - ஒழுக்கக்கோவை
சாங்கத்தின் உத்தேச ஊடக ஒழுக்கக் கு எதிராக செய்யப்ப
கோவையை வரைந்தவர்கள் இதைச் பாடுகள் தொடர்பில்
செய்யவில்லை. தனியார்துறை ஊட ஓங்குவதற்காக பத்தி
கங்களின் சுயகட்டுப்பாட்டு (Self எட்டு ஆணைக்குழு regulation) உதாரணத்திலிருந்து கற் டுத்தப்படுகிறது. இல
றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கி டகங்களையும் (தொ
றது. னொலி) புதிய ஊட
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளி இணையம் மற்றும்
னால் தனது பெயருக்கும் தனது டையாகக் கொண்ட
உறுப்பினர்களின் பெயருக்கும் நேர்

Page 15
மையற்ற முறையில் களங்கம் ஏற்படு பரந்த அளவிலா த்தப்படுவதாக அரசாங்கம் கொண்டி
வழிவகுக்கலாம். ருக்கும் விசனமே ஊடகங்களுக்
சுறுத்துவதற்குப் ப கென தானாகவே ஒரு ஒழுக்கக்கோ
மொழியையும் வையைக் கொண்டுவர அது உத்தேசி
வரைவு கொண் த்ததற்கான நோக்கமாக இருந்திருக்
பொதுவிதி என்ற கக்கூடும். இணையத்தை அடிப்படை
நலனுக்கு உகந்த 6 யாகக் கொண்ட புதிய ஊடகங்களில்
பதற்கு ஊடகங்க கணிசமான பிரிவுகள் அரசாங்கத்
வேண்டும். கருத்து தைக் கடுமையாகக் கண்டனஞ் செய்
சுதந்திர உரிமைக் பவையாக இருக்கின்றன. இந்த ஊட
அந்தஸ்து வழங்க கங்களில் சிலவற்றில் வெளியிடப்
நாயக நாடுகளில் பட்டிருக்கக்கூடிய தகவல்கள் அர
முறையாகும். ஆ சாங்கத் தலைவர்களைப் பற்றி மிக
களில் பொதுநலன வும் கொச்சைத்தனமான விமர்சனங்
பொதுநலனுக்கு | களைக் கொண்டவையாக இருப்ப
என்ற தீர்மானத்தை தையும் காணக்கூடியதாக இருக்கி
னதாக இருப்பதில் றது. அவற்றின் உண்மைத்தன்மை
வலைப் பெறுவதற் தெரியவில்லை. உண்மையைத் திரிபு
டம் ஒன்றைக் கொ படுத்துவதோ அல்லது அரசியல்
என்பதால் இந்தப் வாதியின், அரசியல் கட்சியின் அனு
மேலும் சிக்கலான கூலத்துக்காக செய்தியைக் கையா
ளைப் பெறுவதற் (ளுவதோ ஜனநாயகமொன்றில் ஏற்
ளின் உரிமையி புடைய பண்பாக இருக்கப்போவ
தொடர்பில் ஊடக தில்லை. அதேவேளை, உண்மை
எந்தவழிகாட்டல் 6 களை பிரசுரிப்பதென்பது நாட்டை
யென்பதாலேயே ! ஆட்சி செய்கிறவர்களின் நலன்
தனது பொதுமதி களுக்கு உகந்தவையாக எப்
எதுவுமே தடை.ெ போதுமே இருக்கப்போவதுமில்லை.
மென்று ஒரு அரக் இராணுவ இரகசியங்களையும் தாக்
என்கிற அதேவேல் கத்தை ஏற்படுத்தக்கூடிய கூருணர்வு
யல்வாதிகளின் ஊ டைய வேறு அரசாங்கத் தகவல்களை
யின்மைகளும் தம் யும் வெளியிடுவது (அவை உண்மை
ளும் பகிரங்கப்படு யானவையாக இருந்தாலும் கூட)
மென்று பொதும். பொதுநலன்களுக்கு மாறானவை
வேண்டி நிற்கின் யாக அமையக் கூடும்.
நாயக நாடுகளில் - அரசாங்கத்தின் ஊடக ஒழுக்கக்
டுத்தப்படுகின்றன. கோவை வரைவு 'வெளியுறவுக
பல வழக்குகளு ளைப் பாதிக்கிற விமர்சனங்களையும்
இறுதித் தீர்மான தேசவிரோத மனப்பான்மைகளை
எடுக்கும். ஊக்குவிக்கிற விமர்சனங்களையும்'
தெற்காசியாவில் தடுக்கிறது. 'நிறைவேற்று அதிகார
மாத்திரமே தகவல் பீடத்தினதும் நீதித்துறையினதும்
கான சட்டம் இல் பாராளுமன்றத்தினதும் கண்ணியத்
லைக்குரியது. 20 திற்கு எதிரான' விடயதானங்களை
தயாரிக்கப்பட்ட த யும் அது தடுக்கிறது. அரசாங்கத்தின்
மைக்கான சட்ட மூ ஒழுக்கக்கோவையை மீறிவிட்டதா
றுவதன் மூலம் ந கக் கருதப்படக்கூடும் என்ற அச்சத்
கிய நாடுகளின் தில் ஊடகங்கள் சுயதணிக்கையில்
இசைவான முறை இறங்கக்கூடிய சூழ்நிலைக்கு இந்தப் யக நாடென்ற வ

சமகாலம்
2013, ஜூன் 16-30 15
ன பிரமாணங்கள்
இடத்தை இலங்கை பெறுவதற்கு ஊடகங்களை அச்
அரசாங்கம் வழிவகுக்கும் என்று பயன்படுத்தக்கூடிய
எதிர்பார்ப்போமாக. அரசாங்கத்தின்
அரசாங்க ஊடகங்களிலும் தனி டிருக்கிறது. ஒரு
யார்துறைக்குச் சொந்தமான ஊடகங் வகையில், பொது
களிலும் தராதரங்கள் மேம்படுத்தப் எதையுமே பிரசுரிப்
படவேண்டும், மேம்படுத்தப்பட களை அனுமதிக்க
முடியும் என்பதில் சந்தேகம் இருக்க து வெளிப்பாட்டுச்
முடியாது. ஆனால், இது சுய ஒழுங்க கு மென்மையான
மைப்பாக இருக்க வேண்டுமே தவிர, ப்பட்டிருக்கிற ஜன
தனியார்துறைக்குச் சொந்தமான > இதுவே நடை
ஊடகங்களின் மீதான அரசாங்கத் னால், சிலவேளை
தின் திணிப்பாக இருத்தலாகாது. அர பக்கு உகந்தது எது,
சாங்க ஊடகங்கள் பதவிக்கு வந்த பாதகமானது எது
அரசாங்கங்களினால் அவற்றின் அர த எடுப்பது எளிதா
சியல் கருவியாகப் பயன்படுத்தப் லை. இலங்கை தக
பட்டு வந்திருக்கின்றன. இது ஏற்பு மகான உரிமைச் சட்
டையதல்ல. அரசாங்க ஊடகங்கள் பாண்டிருக்கவில்லை
பொதுமக்களின் நிதியிலேயே நடத் பிரச்சினை இங்கு
தப்படுகின்றன. அதனால் அவை தாகிறது. தகவல்க அவற்றின் அணுகுமுறைகளைப் கான பொதுமக்க
பொறுத்தவரை பக்கச்சார்பற்றவை ன் வீச்செல்லை
யாக இருக்கவேண்டும். அத்துடன், வியலாளர்களுக்கு
அரசியல் சமுதாயத்தின் சகல விதிகளும் இல்லை
பிரிவினருக்கும் நேர்மையாகவும் இச்சிக்கல்.
நடந்துகொள்ள வேண்டும். ப்புக்கு பாதகமான
ஒழுக்கக்கோவையொன்று இல் சய்யப்படவேண்டு
லாமலேயே அரச ஊடகங்கள் ஊட சாங்கம் விரும்பும்
கத்துறைக்குரிய தொழில்சார் கோட் ளை, ஆளும் அரசி பாடுகளைப் பின்பற்றுவதையும் பழல்களும் திறமை
ஊடக நெறிமுறையைக் கடைப்பிடிப் வறான நடத்தைக
பதையும் உறுதிப்படுத்த அரசாங்கத் த்ெதப்பட வேண்டு
தினால் முடியும். துரதிர்ஷ்டவசமாக, க்களின் நலன்கள்
பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தி றன. வேறு ஜன
லும் அவரைப்போன்று வாழ்வின் அவை பகிரங்கப்ப
பலதுறைகளையும் சேர்ந்தவர்கள் மத் நீதிமன்றங்களில் தியில் இருந்து காணாமற்போன எண் ம் இருக்கின்றன.
ணற்றவர்களின் விவகாரத்திலும் அர த்தை நீதிமன்றம்
சாங்க ஊடகங்கள் செய்திகளை
வெளியிடுவதற்கு கடைப்பிடித்த இலங்கையில்
அணுகுமுறை அவ்வாறானதாக இரு அறியும் உரிமைக்
க்கவில்லை. அதனால், ஒரு முதற்படி மலை என்பது கவ
யாக, அரசாங்கம் தான் வரைந்தி 004ஆம் ஆண்டு
ருக்கும் ஒழுக்கக் கோ வையை தனது கவல் அறியும் உரி கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்க
லத்தை நிறைவேற்
ளுக்கே பிரயோகிக்க வேண்டும். ல்லாட்சிக்கான ஐக் பிரகடனங்களுக்கு மயில் ஒரு ஜனநா கையில் உரித்தான

Page 16
16 2013 ஜூன் 16-30
குசல்பெரேரா
"அவர்களின் சொ ஊடகங்களுக்கு ஒரு ஒழுக்கக் கே
அரச ஊடக அமைச்சு வரைந்திருக்கும் ஒ வைக்கும் ஊடக சுகுந்திரம் மற்றும் கருத்து பாட்டு சுகுந்திரத்திற்கும் எந்கு சம்பந்குமுt
ரசாங்கம் அறிமுகப்படுத்துவ (The code of N அதற்கு திட்டமிட்டிருக்கும் அச்சு ஊடகங்க( ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவை யல் ஊடகங்களு
 

| GROO)
ஒழுக்கக்கோ து வெளிப் b (බ්‍රන්තර්ගතව
sedia Ethics) 336)
ளூக்கும் இலத்திரனி ருக்கும் பிரயோகிக்
உள்நாட்டு அரசியல்
கப்படக்கூடியதாக இருக்கும் என்று தகவல், ஊடகத்துறை அமைச்சு கூறு கிறது. தற்போது இலத்திரனியல் ஊட கங்களுக்கென்று ஒரு ஒழுக்கக் ே காவை இல்லை. தகவல், ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் அறிந் திருக்காவிட்டாலும் கூட, அச்சு ஊட கங்களுக்கு மிகவும் விரிவானதொரு ஒழுக்கக் கோவை இருக்கிறது. சுதந் திர ஊடக இயக்கத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் Frisb (The Editors Guild) GJGOD ந்த இந்த ஒழுக்கக்கோவை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினாலும் (Sri Lanka Press Institute) -956t முறைப்பாட்டு ஆணைக்குழுவினா

Page 17
லும் 2001ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இரு பிர தான காரணங்களுக்காக அது செயற் படுத்தப்படாமலிருக்கிறது. தங்களது சொந்த ஒழுக்கக்கோவையைக் கடைப்பிடிப்பதில் பத்திரிகை ஆசிரி யர்கள் எந்த அக்கறையையும் காட்டு வதாக இல்லை என்பது ஒரு காரணம். என்ன காரணத்துக்காக அவர்கள் தாங்களாகவே ஒரு ஊடக ஒழுக்கக் கோவை யை வரைந்து அதை ஏற்றுக் கொண்டு, பிறகு எளிதாகவே அவ மதித்தார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது. பெரும்பாலான ஊடகவி யலாளர்கள் இந்த ஒழுக்கக் கோவை யையோ தங்களது தொழிலுக்கு அதன் பொருத்தப்பாட்டையோ தெரி .
யும் தேசிய செல் யாதவர்களாக இருக்கிறார்கள் என்
யாடுவதைத் தடு பது இரண்டாவது காரணம். தங்களது
களைத் தாக்குவது, ஆசிரியர்களே இந்த ஒழுக்கக்
கொலைகள் செய்வ கோவையைப் பற்றிய அக்கறையில்
லுறவு மற்றும் சிறு லாமல் இருக்கும் போது, ஊடகவிய
கூட பாலியல் துஷ் லாளர்கள் அதைப்பற்றி ஒரு
வது உட்பட எண்ன போதுமே அக்கறைப்படப்போவ
களில் ஈடுபடுவன தில்லை என்பது தர்க்கரீதியான
இந்த நாட்டுக்கு 4 தாகும்.
தேவைப்படும் என் ஊடகத்துறைக்கென ஒரு தொகுதி
தற்போது ஆராய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படு
மாக...! அரசாங்க த்துவதற்கு அரசாங்கத் தரப்பில் இரு
மிகவும் நெருக்கம் க்கக்கூடிய காரணம் ஊடகத்துறை
எம்.பி.யினால் ப யில் தொழில்சார் நிபுணத்துவத்தை
தெரிவிக்கப்பட்டிரு மேம்படுத்துவதுடனோ தரமான
கருத்தையும் அறி முறையில் மக்களுக்குச் செய்திகளை
விருப்பதாகக் கூற அளிக்கவேண்டிய கடப்பாட்டு
கோவையின் நகல் டனோ சம்பந்தப்பட்டதல்ல. அரசாங்
நாடுகளுடனான 2 கத்துக்கு வேறு காரணங்கள் இருக்
கள் குறிப்பிடப் கின்றன. ஒரு காலத்தில் வெறுத்து
அடிப்படையாகக் ஒதுக்கப்பட்ட கொடுமையான குற்ற
கும் போது ஊடக வியல் அவதூறுச் சட்டத்தை (Crimi
குள் வேறுபட்ட பா nal Defamation Law) மீண்டும்
பிரவேசிப்பதில் ரா அறிமுகப்படுத்த வேண்டிய தேவை
கத்துக்கு வேறு ந யிருப்பதாக அரசாங்கத் தரப்பு
றன என்பதைப் புரி எம்.பி.யான சஜின் வாஸ் குணவர்
யதாக இருக்கிறது. தன பாராளுமன்றத்தில் கூறினார்.
இன்றைய உல ஊடக நிறுவனங்களின் தலைவர்கள்
('அச்சு', 'இலத்தி 'பாதாள உலகக் குண்டர்கள்' போன்று
கலைநுட்ப ரீதியா நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டி
கின்ற) ஊடகம் இ யிருக்கிறது என்றும் அதற்கு அவர்
படையாகக் கொ காரணமும் கூறினார். அரசியல் மந்தி
நகர்ந்து விட்டது. ( கள் வரியிறுப்பாளர்களின் பணத்தை
கங்கள் அரசுக்குச்

சமகாலம்
2013, ஜூன் 16-30 17
வத்தையும் சூறை ப்ெபதற்கு, ஆட் - கொந்தராத்துக்கு பது, பாலியல் வல் வர், சிறுமிகளைக் அபிரயோகம் செய் எற்ற குற்றச்செயல் தெத் தடுப்பதற்கு எத்தகைய சட்டம் பதைப் பற்றி நாம் டாமல் இருப்போ உயர்மட்டத்துடன் மானவரான ஒரு பாராளுமன்றத்தில் ஒக்கும் இந்தக்
முகப்படுத்தப்பட சப்படும் ஒழுக்கக் வரைவில் வெளி உறவு விவகாரங் பட்டிருப்பதையும் கொண்டு நோக் த் தொழில்துறைக் கதைகளின் ஊடாக Tஜபக்ஷ அரசாங் லன்கள் இருக்கின் ந்துகொள்ளக்கூடி
யென்றும் தனியார்துறைக்குச் சொந்த மானவை என்றும் வகைப்படுத் தப்படுகின்றன. ராஜபக்ஷ ஜனாதிபதி யாக 7 வருடங்கள், 7 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றபோது ஊடகங் கள் அவ்வாறுதான் இருந்தன. போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஊட கங்கள் விரைவாகவே வேறுபட்ட வகைப்படுத்தலுக்கும் உள்ளாகின. 'போருக்கு ஆதரவான ஊடகங்கள்', 'போருக்கு எதிரான ஊடகங்கள்' என்று அவை மாறின. அத்தகைய வகைப்படுத்தலுக்குள் ஊடகவிய லாளர்கள் தங்களுக்குரிய இடத்தைத் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. போருக்கு எதிரானவர்கள் என்று கரு தப்பட்டவர்கள் துரோகிகள் என்றும் புலிகளை ஆதரிக்கும் சிங்களப் புலி கள் என்றும் நாமகரணஞ் சூட்டப்பட் டனர். அவர்களுக்கு எதிராகத் தாக்கு தல்கள் இடையறாது தொடுக்கப்பட் டன.
சிங்கள அரசியலுக்கும் தமிழ் அர சியலுக்கும் இடையே கோடு வரை யப்பட்டது. தாக்குதலின் போது முத லில் தமிழ் ஊடகங்களே இலக்கு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் ஊடகங்களும் பிரசுர நிறுவனங்க ளும் தாக்குதலுக்கு இலக்காகின. முத லில் கொலை செய்யப்பட்ட ஊடகவி யலாளர் சுப்பிரமணியம் எஸ்.ராஜன் ஆவார். திருகோணமலை நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயமொன் றிற்குள் வைத்து 2006 ஜனவரி 24
Dகமய யுகத்தில் ரேனியல்' என்று க அழைக்கப்படு ணையத்தை அடிப் கண்டதாகவும் கூட
வழமையாக ஊட சொந்தமானவை

Page 18
அறி தே
புரி
18 2013, ஜூன் 16-30
சமகாலம்
ஆம் திகதி இக்கொலை, அதுவும் மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதி
ஒரு கார ஜனாதிபதியாக பதவியேற்ற 65
பட் நாட்களுக்குள் அது நடந்தது. மோட்
அவு டார் சைக்கிளில் வந்த இனந்தெரி யாத துப்பாக்கி மனிதன் ராஜனைச் சுட்டுக்கொன்றான். 2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் 5
ஒரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட
கெ சம்பவம் தொடர்பாக 'சுடர் ஒளி'
விட செய்திப்பத்திரிகையில் புகைப்படங் களைப் பிரசுரித்தமைக்காகவும் இக் கொலைகள் தொடர்பில் புலனாய் வுப் பாணியில் செய்திகளை வெளி
வேண்டும். இந் யிட்டமைக்காகவுமே அவர் கொல்
ஊடகங்களில் மு லப்பட்டிருக்க வேண்டும். 2006 ஆம்
க்கப்படவில்லை. ஆண்டு 9 ஊடகப் பணியாளர்கள்
பில் கூறப்பட்டன கொல்லப்பட்டார்கள். அவர்களில் 8
களை பொதுமக் பேர் தமிழர்கள். மேலும் 8 பேர் கடத்
'பயங்கரவாதிகள் தப்பட்டார்கள். அவர்களிலும் நால்
காட்டின. 'மெளபி வர் தமிழர்கள். மேலும் சிலர் காணா
ளர் செல்வி 6 மற் போனார்கள். ஊடகங்கள் மீதும்
இலங்கை ஒலிப ஊடகத்துறைப் பணியாளர்கள் மீது.
னத்தின் பகுதிரே மான இத்தாக்குதல்கள் கொழும்பில்
செல்வி சுசந்தி தம் சிங்கள ஊடகவியலாளர்களைப்
களுக்கு எதிராக பெரும்பான்மையாகக் கொண்ட
றச்சாட்டும் சுமத்த பிரதான ஊடகங்களினால் கருத்தில்
கப்பட்டனர். அவ எடுக்கப்படவில்லை. அவ்வாறு கருத்
தான போக்கு சிரா திலெடுக்கப்பட வேண்டிய அளவுக்கு
சில 'விடுதலை அவை பாரதூரமான சம்பவங்கள்.
லைக்குண்டுத் கொழும்பில் ஊடக சுதந்திரத்தைக்
என்றே முதலில் 0 கட்டுப்படுத்துவதில், எதிர்ப்பியக்கங்
யிட்டதைக் காண களை முறியடிப்பதில் சிங்களத் தேசா
தது. பிமானத்தினால் செய்ய முடியாமற்
பிரதானபோக்கு போனதை அரச புலனாய்வுப் பிரி
உழைக்கும் பத், வும் பொலிஸும் செய்ய வேண்டியி
பலவழிகளில் தா. ருந்தது. 2007ஆம் ஆண்டிலும் 2008
கொண்டிருந்த ஆம் ஆண்டிலும் பெருவாரியான
மேற்கூறப்பட்ட '( கைதுகள் இடம்பெற்றன. 'பயங்கர
கள் ஊடக மன வாதச் சந்தேக நபர்கள்' என்ற பெய
விக்கப்பட்டது. ரில் அல்லது 'புலிகளுக்கு தகவல்
பன்னிப்பிட்டிய, கொடுப்பவர்கள்' என்ற பெயரில்
அமைந்துள்ள சிர ஆட்கள் கைது செய்யப்பட்டு தடுப்
நிறுவனம் மீதான புக்காவலில் வைக்கப்பட்டார்கள்.
குகிறது. அந்த இரு ஆண்டுகளிலும் இரு
சட்ட மீறல்கலை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்
எந்தவொரு செய உட்பட 12 பேர் கைது செய்யப்பட்ட
ரான அரச அ னர். திஸ்ஸநாயகமும் ஜசிகரனும்
அதீத ஆரவாரங் கூட கைதாகினர். இங்கு ஒரு விசித்தி
விடாமல் சகல செ ரமான அம்சத்தைக் குறிப்பிட்டாக முறைகளையும்

5 காலத்தில் வெறுத்து ஒதுக்கப் ட கொடுமையான குற்றவியல் பதூறுச்சட்டத்தை மீண்டும் முெகப்படுத்த வேண்டிய
வையிருப்பதாக அரசாங்க தரப்பு எம்.பி. 5வர் கூறியிருப்பதை அடிப்படையாகக் ாண்டு நோக்கும்போது ஒழுக்கக்கோவை உயத்தில் அரசாங்கத்தின் நோக்கங்களை ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
தக் கைதுகளுக்கு வெளிக்காட்டப்பட்ட ஆரவாரங்களி க்கியத்துவம் கொடு
னாலும் முதலில் உணர்ச்சியற்றுப் பொலிஸார் தரப்
| போன சிங்களத் தென்னிலங்கை தெக் கேட்டு அவர்
பிறகு அதன் 'தேசாபிமானத்துக்கு' க்கள் கண்களுக்கு |
இணங்கி நடந்து கொண்டது. இத ாகவே' ஊடகங்கள் னால் ஜனநாயக ரீதியான செயற்பா பிம' பத்திரிகையா
|டுகளுக்கான வெளி பாரதூரமாகக் எம்.பரமேஸ்வரியும்
குறுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ரப்புக் கூட்டுத்தாப
பெருவாரியான ஊடகத்துறைப் பணி நர அறிவிப்பாளர்
யாளர்கள் போருக்கு ஆதரவாகவே பிராஜாவும் அவர்
செயற்பட்டதைக் காணக்கூடியதாக எந்தவிதமான குற்
இருந்தது. ப்படாமல் விடுவிக்
சுதந்திர ஊடக இயக்கம் கவ பர்களைக் கூட பிர
லையை வெளிப்படுத்தி எதிர்ப்பியக் ங்கள ஊடகங்களில்
கங்களை நடத்தியிருந்தாலும், அத புலிகளின் தற்கொ
ற்கு மட்டுப்பாடுகள் இருந்தன. அந்த தாக்குதல்காரர்கள்'
இயக்கம் நடைமுறைசார்ந்த ஊட செய்திகளை வெளி
கத்தை ஒருபோதும் பிரதிநிதித்துவப் -க்கூடியதாக இருந் -
படுத்தியதில்லை. அத்துடன் பிரதான
போக்கு - ஊடகத்துறைசார் ந்த ஊடகங்களும்
அமைப்பாகவும் ஒருபோதும் இருக்க திரிகையாளர்களும்
வில்லை. எனவே, வீழ்ச்சி கண்டு க்குதலுக்குள்ளாகிக்
கொண்டிருந்த ஊடகக் கலாசாரத்தில் வேளையிலேயே,
கவனத்தை ஈர்க்கக்கூடிய எந்தவித போர் ஆதரவு, சிங்
மான மேம்பாட்டையும் ஏற்படுத்தக் ப்போக்கு' தோற்று )
கூடிய அளவுக்கு வலிமை கொண்ட இத்தாக்குதல்களில் |
தாக சுதந்திர ஊடக இயக்கம் இரு தெபனமவில்
க்கவில்லை. பிரபலங்கள் பற்றிய வம் ரச தொலைக்காட்சி
புப் பேச்சுகளுக்கு பெருமளவுக்கு தீவைப்பும் அடங்
பங்களிப்புச் செய்கிற இலத்திரனியல்
ஊடகங்களில் (தொலைக்காட்சி மற் ளத் தட்டிக்கேட்கும்
றும் எவ்.எம்.நிலையங்கள்) பணி பற்பாட்டுக்கும் எதி
யாற்றுகின்றவர்களில் அதிகம் பேரு னுசரணையுடனான
க்கு ஊழியர்கள் என்ற வகையில் தங் களினாலும் ஒன்று
களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் காடூரமான அடக்கு
எவை என்பது கூடத் தெரியாது. ஆட் ஆதரிப்பதில் |
சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு

Page 19
ல் 35 5 9 6 9 9
நெருக்கமான வர்த்தகர்களின் ஆதிக் வரி 2009 இல் ச கத்தில் இருக்கிற (தேக்கநிலையை
யர் லசந்த அடைந்திருக்கும்) சந்தைப் பொருளா கொலையையும் தாரமொன்றில் வாய்ப்புகளுக்காக வருடம் மே மா போட்டாபோட்டியை வேண்டி நிற்
போர் முடிவு க்கு கின்ற சமூக-பொருளாதார கலாசாரத்
தாக அக்கொலை தில் வளர்ந்தவர்கள் அவர்கள்.
மூலதன முதலீ அந்தப் பொருளாதாரம் கடந்த 30 |
கட்டுப்படுத்தப்படு வருட காலத்தில் இலங்கையில் ஒரு
கங்களின் விரிவ 'முதலாளித்துவ வர்க்கம்' வளர்ச்சி
தில் நாம் இப்போ, யுற உதவவில்லை. பதிலாக அது
'அரசுக்குச் சொந்த அதிகாரத்தில் - உள்ளவர்களுக்கு
துறைக்குச் சொற் நெருக்கமான ஒரு வர்த்தகர் கூட் டத்தை (Business cronies) மாத் திரமே வளர்த்தெடுத்திருக்கிறது. அத னால், பொருளாதாரம் அரசாங்கத்தி னாலோ, சந்தையின் இயக்க ஆற்றலி னாலோ கட்டுப்படுத்தப்படுவதாக இல்லை. அது பேராசை பிடித்ததும் ஊழல் தனமானதுமான ஒரு அதிகா ரக் கும்பலினால் கட்டுப்படுத்தப்படு கிறது. ஆதாயம் என்று சட்டைப் பைக்குள் போடப்படுகிற ஒவ்வொரு சதத்துக்கும் இந்தக் கும்பலின் அனுச ரணை முக்கியமானதாகும். இத்த
ஊடகத்தை இப்ே கைய சூழ்நிலை அரசாங்கத்துடன்
துவது பொருத்தம் எப்போதுமே இணங்கிப் போவதற்
முடிவுக்குப் பிற குத்தயாராக இருக்கிற ஊடகத்துறை
மையமாகக்கொன் உரிமையாளர்களையும் பிரசுரகர்த்
பாதுகாப்புத்துறை தாக்களையும் கொண்ட குழுவொன் |
பட்டு, ராஜபக்ஷ றைத் தோற்றுவிக்கிறது. இதனாற்
பர் முத்திரை குத்த தான் தங்களது ஊழியர்கள் அச்
டுத்தோரணையை சுறுத்தப்படும்போது, கடத்தப்படும்
வருகின்றன. அத போது, சித்திரவதை செய்யப்படும்
கங்கள் யாருக்குக் போது, அல்லது அடாத்தாகக்கைது
யாக இருக்கின்ற செய்யப்படும் போது இந்த ஊடக
பொருட்டல்ல. உரிமையாளர்களும் பிரசுரகர்த்தாக்
எனவே, இலங் களும் உறுப்பினர்களாக இருக்கின்ற
கள் சில குடும்பா கூட்டு அமைப்புகள் ஆட்சேபிக்கா
மானவையாக, = மல் இருந்ததை எம்மால் காணக்கூடி
ளர்களுடன் வேறு யதாக இருந்தது. பிரசுரகர்த்தாக்கள்,
ளில் பிணைக்கப்ப பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவிய
குச் சொந்தமான லாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரை
றன. இவை ராஜ உள்ளடக்கிய இலங்கை பத்திரிகை
எல்லைக்குள் தான் ஸ்தாபனம் ஊடகங்கள் மீதும் ஊடக
பெரியவையும் நீ வியலாளர்கள் மீதும் இடம் பெற்றி
றைக் கொண்ட ருக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்
நிறுவனங்களும் குறித்தும் ஆக்ரோஷமாக பிரச்சினை
கூலத்திற்கான ஒ கிளப்பியதில்லை. அந்தவெளிப்
கும் கருவியாக படையான கொடூர காலகட்டமே ஜன யைப் பயன்படுத்

சமகாலம்
2013, ஜூன் 16-30 19 மண்டே லீடர் ஆசிரி
கூடியதாக இருக்கிறது. பரந்த பங்கு விக்கிரமதுங்கவின்
டைமையைக் கொண்ட நிறுவனங்க கண்டது. அதே
ளையும் விட குடும்பங்களுக்குச் ாத நடுப்பகுதியில்
சொந்தமான அல்லது தனியாருக்குச் வருவதற்கு முன்ன
சொந்தமான நிறுவனங்களை கட்டுப் இடம்பெற்றது.
பாட்டிற்குள் எடுப்பது மிகவும் "டுகளின் ஊடாகக்
சுலபமானதாகும். அதனால் நாம் இப் டுகின்ற அதே ஊட
போது அரசாங்கத்தினால் நேரடியாக Tக்கப்பட்ட கட்டத் நடத்தப்படுகிற அல்லது மறைமுக து இருக்கின்றோம். - மாக (அரசாங்கத்துக்கு நெருக்கமான 5மானது', 'தனியார் ஆட்களின் நிதியுதவியுடன்) நடத்தப் 5தமானது', என்று படுகிற ஊடகங்களுடனேயே வாழ்
ன்று உண்மையில் எவருக்காவது படகங்களுக்கான நல்லதொரு
ழுக்கக்கோவை தேவை என்றால், தந்திர ஊடக இயக்கத்துடன் சர்ந்து பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்
ரைந்த ஒழுக்கக்கோவையில் சகல மம்பாடுகளையும் செய்வதே பொருத்த "னதாக இருக்கும்
பாது வகைப்படுத் கிறோம். மானதல்ல. போரின்
'ராவய' சிங்கள வாரப்பத்திரிகை றகு - கொழும்பை
மாத்திரமே இவற்றில் இருந்து வேறு எட = ஊடகங்கள்
பட்டதாக ஒரு எடுத்துக்காட்டாக யினால் வகுக்கப்.
இருக்கிறது எனலாம். என்றாலும், ஆட்சியினால் ரப்
'விழுங்கப்படுவதிலிருந்து' தப்பிப் தப்பட்ட கோட்பாட்
பிழைப்பதற்கு அப்பத்திரிகை பெரும் யே பின் பற்றி
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. னால், அந்த ஊட
வாசகர்கள், ஆசிரிய பீடத்தவர்கள், ச் சொந்தமானவை
ஊடக சுதந்திரத்தை விரும்புகிறவர்க கன என்பது ஒரு
ளின் பரந்துபட்ட பங்காண்மையைக்
கொண்ட பத்திரிகையாக அனேக வகையில் ஊடகங்
மாக தெற்காசியாவிலேயே ராவய ங்களுக்குச் சொந்த
மாத்திரமே விளங்குகிறது எனலாம். அல்லது ஆட்சியா
எனவே, ராஜபக்ஷ அரசியலுக்குள் வர்த்தக முயற்சிக
கெட்டியாக இயங்குகின்ற அச்சு ஊட பட்ட தனிநபர்களுக்
கங்களுடனும் இலத்திரனியல் ஊட வையாக இருக்கின்
கங்களுடனும் தான் நாம் வாழ்கி பக்ஷ ஆணையின்
றோம். அதனால், ஊடகங்களுக்கான ன் இயங்குகின்றன.
எந்தவொரு ஒழுக்கக் கோவையுமே ண்டகால வரலாற்
நடைமுறையில் பொருத்தமற்றதா வையுமான ஊடக
கவே அமையும். ஆட்சியாளர்கள் உட, அரசியல் அனு
விரும்புகிற வழியில் செயற்படுகிற ரு முண்டுகொடுக்
ஊடகங்களுக்கான ஒழுக்கக்கோவை வே ஊடகத்துறை
ஒன்றைப்பற்றியே நாம் பேசிக் த்துவதைக் காணக்
(56ஆம் பக்கம் பார்க்க...)
பொதுசன நூலகம்

Page 20
20 20:18, goilsir 15-30
கலாநிதி தயான் ஜெயதிலக
தேசியவாதிகள் கற்க வேண்டிய
நடுப்பாதை
6 துநலவரசு உச்சி மகா [TEJO)....... இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், அரசாங்கம் ஒரு சுற்றிவளைப்புத் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அரசியலமைப் புக்கான 13ஆவது திருத்தத்திற்கு சுருக்குப் போடுவது அத்தாக்குதலில் ஒரு பகுதி. மற்றைய பகுதி ஊடகங் கள் மீது கடுமையான கட்டுப்பாடுக ளைக் கொண்டுவருவதற்கான முய ற்சி. உச்சி மகாநாட்டு க்கு முன்னதாக இத்தகைய நடவடிக்கைகளில் இல ங்கை அரசாங்கத்தினால் ஈடுபடக்கூ டியதாக இருக்கிறதென்பது பொதுந லவரசு அமைப்பின் பலவீனத்தையே வெளிக்காட்டுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ஆசி யான்) தலைமைப்பொறுப்பை மியன் மாரிடம் ஒப்படைத்தபோது அதன் நடத்தைகளில் மேம்பாடு ஏற்படு வதை ஆசியான் அமைப்பினால் உறு திசெய்யக்கூடியதாக இருந்தது. ஆனால், பொதுநலவரசு அமைப்பின் நிலையோ மறுதலையானதாக இருக் கிறது.
கொழும்பையோ அல்லது அம் பாந்தோட்டையையோ பொதுநல வரசு பகிஷ்கரிக்க வேண்டுமென்று இல்லை. அந்த அமைப்பின் தலை மைப்பொறுப்பை இலங்கையே அடு த்து ஏற்கவிருப்பதால், பொதுநலவர
சின் தராதரங்களு ளுக்கும் இணங்க மெய்ப்பித்துக் கா டும். ஊடகச்சுதந் ளிப்பது மதச் சிறுட கள் கண்ணியப நடத்தப்படுவது, முறையையும் சட் யும் கடைப்பிடிப்பு மானதாகும்.
அரசியலமைப்ட திருத்தம் தொடர் கடைப்பிடிக்கின்ற பரிமாணங்களை சாங்கத்தை விமர் களும் இன்னமும் வில்லை. வடக்கு ப்புத் துண்டிப்பை துவதென்பது என் வரை குறைகான ஏனென்றால், உச் மாகாணங்களையு உத்தேச அரசியல னது நடப்பின்படி க்கின்றது மாத்திர இருக்கின்றதுமான றுக்கு அரசியலடை தஸ்தைக் கொடுப் றது. எது எவ்வாே மாகாணத்தினதும் தினதும் இணைப் நடுப்பகுதியில் அ

ஐ.குே.க.வினதும் குமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரினதும் குவறுகளின் öfloの5Tourあ@op」 upmあmooorとチcのL5 ளுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான குற்போதைய முயற்சிகள் சாத்திய மாக்கப்பட்டிருக்கின்றன
க்கும் கோட்பாடுக ச் செயற்படுவதை ட்டியிருக்க வேண் திரத்துக்கு மதிப்ப ான்மையினத்தவர் ான முறையில் ஜனநாயக ஆட்சி டத்தின் ஆட்சியை பது இதில் முக்கிய
க்கான 13 ஆவது பில் அரசாங்கம் அணுகுமுறையின் எதிரணியும் அர சிக்கின்ற புத்திஜீவி விளங்கிக் கொள்ள - கிழக்கு இணை விதிமுறைப்படுத் ானைப் பொறுத்த முடியாத ஒன்று. ச நீதிமன்றம் இரு ம் பிரித்துவிட்டது. மைப்புத் திருத்தமா உண்மையாக இரு 'ഥങബ,
சூழ்நிலையொன் மப்பு ரீதியான அந் பதாகவே அமைகி றெனினும், வடக்கு
சட்டப்படி
கிழக்கு மாகாணத் பு என்பது 1986 ரசியல் கட்சிகளின்
மகாநாட்டில் காணப்பட்ட முற்போக் கான (ஐக்கியதேசியக் கட்சி- ஜனநா யக இடதுசாரிகள்) கருத்தொருமிப் பின் ஒரு அங்கமாக இருக்கவில்லை. 13 ஆவது திருத்தத்தின் பிரதான ஆத ரவாளர்களினால் கூட, (அதாவது ஜே.ஆர்.ஜெயவர்தனா வினாலும் விஜேகுமாரதுங்கவினாலும்) இணை ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மாகாணங்களுக்கு பரவலாக்கம் செய்யப்பட்ட அல்லது மாகாணங்க ளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதி காரங்கள் மற்றும் கடமைகளை பாதிக் எந்தவொரு சட்டமூலத் தையும் சகல மாகாணங்களினதும்
கக்கூடிய
சம்மதத்தைப் பெற்றதன் பின்னரே பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடி யும் என்று தற்போது இருக்கின்ற ஏற் பாட்டுக்குப் பதிலாக பெரும்பான் மையான மாகாண சபைகளின் சம் மதத்தைப் பெற்ற பின்னர் நிறைவேற் றுவதற்கு வசதியாக கொண்டு வரப் படவிருக்கிற புதிய ஏற்பாடு ஆபத் தானதாகும். இது அதிகாரப்பரவ லாக்கத்தை சிறிது சிறிதாகக் குறைத்து இறுதியில் ஒன்றுமில்லாததாக்குகி ன்ற ஒரு தந்திரோபாயமாகும். இதை Qle5G19llq u555 Tao (Cold War era) சொற்பிரயோகத்தின்படி Salami tactics என்று கூறுவார்கள். அதாவது ஒருவரை ஒரே வெட்டில் கொல்வதற் குப் பதிலாக பல தடவைகள் வெட்

Page 21
டிக் கொல்வதையொத்ததாகும். முக்.
கட்சிக்கான த கியமாகக் கவனிக்கப்பட வேண்டி
பயனுறுதியுடன் வ யது என்னவெனில், இது தமிழர்களை
ஐக்கிய தேசிய மாத்திரம் பாதிக்கப்போவதில்லை.
மன்ற உறுப்பினர் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்
போதைய தலை பத்திலாவது மாகாண சபையொன்
தும் வைத்திருப்பு றில் பதவிக்கு தெரிவு செய்யப்படக்
தலைமைத்துவத்தி கூடிய ஜனநாயக எதிரணியை
பதற்கும் தீர்மானித் (ஐ.தே.க.வாக இருந்தாலென்ன,
படையாகக் கெ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்
போது, ஊடகங்கள் தாலென்ன, அல்லது ஜே.வி.பி.யாக
பரவலாக்கலையும் இருந்தாலென்ன) யும் பாதிக்கும். தற்
தற்கு அரசாங்கம் போது சகல மாகாண சபைகளும்
முயற்சிகளுக்கு ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்
ரீதியாகவும் தார் னணியின் கட்டுப்பாட்டில் இருப்பது
பொறுப்பானவர்க வேறு விடயம்.
கியதேசியக் கட்சி உண்மையிலேயே, ஐக்கிய தேசி
மையும் எழுச்சியா யக் கட்சியினதும் தமிழ்த்தேசியக்
தந்தையார் தனது கூட்டமைப்பினதும் தவறுகளின்
கைச் சுதந்திரம் எதி விளைவாகவே மாகாண சபைக
யிருந்த அச்சுறுத் ளுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான
பயனுறுதியுடைய தற்போதைய முயற்சிகள் சாத்தியமா
நடத்தினார். இ க்கப்பட்டிருக்கின்றன. மிகவும் மோச
போன்று அன்று ? மானவை என்று முன்னர் வர்ணிக்கப் பட்ட கால கட்டங்களில், அதாவது 1970-1977 சிறிமாவோ பண்டாரநா யக்க ஆட்சியின்போதும் 1977 - 1988 ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி யின் போதும் பாராளுமன்ற எதிர்க் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை களை மிகுந்த விசையாற்றலுடன் எதிர்த்து நின்றதைக் காணக்கூடிய தாக இருந்தது. சிறிமாவோ காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்தனவும் (பிரேமதா சாவுடன் சேர்ந்து) ஜெயவர்தன கால த்தில் அநுரா பண்டாரநாயக்கவும் எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்கினர்.
மைப்பைக் கொல அநுராவுடன் சேர்த்து எதிர்க்கட்சி
லமை மிக்கதாக யில் 8 எம்.பி.க்.களே இருந்தனர்.
இருக்காத போதி ஜெயவர்தனவினாலும் அநுராவி
வாறு செயற்பட்ட னாலும் அவ்வப்போதைய அரசாங்
தாக இருந்தது. கங்கள் அவை நினைத்த மாதிரி நடப்
தமிழ்த்தேசியக் பதைத் தடுக்க முடியாமற் போயிரு
இதுவிடயத்தில் கு ந்தாலும், அவர்கள் ஒருபோதுமே
றப்பொறுப்பைக் மெளனமாக இருந்ததில்லை. கர்வத்
ஆவது திருத்தத் தனமான அரசாங்கங்கள் உயர்ந்த
அது தவறிவிட்டது அரசியல் மற்றும் சமூக விலையைச்
தின் மீது பற்றுறுதி செலுத்த வேண்டிய அளவுக்கு தங்
டமைப்பு இருக்க கள் செயற்பாடுகளை ஜெயவர்தன
திருத்தத்திற்கு அப் வும் அநுராவும் முறையே எதிர்க்
திருமதி சந்திரிக

சமகாலம்
2013, ஜூன் 16-30 21
-லைமைத்துவத்தை
னால் மேற்கொள்ளப்பட்ட துணிச்ச பகித்தார்கள்.
லான முயற்சிகளையும் கூட கூட்ட பக்கட்சி பாராளு
மைப்பு ஆதரிக்க மறுத்தது. தமிழ்த் கள் தங்களது தற்
தேசியம் (தமிழ்த்தேசியக் கூட்டமை வரையே தொடர்ந் ப்பு உட்பட) தருணமறிந்து செயற்பட பதற்கும் அவரின்
வில்லை. தருணமறிந்து செயற்படத் ன் கீழேயே இருப்
தெரிந்திருக்கவுமில்லை. அது விடுத த்திருப்பதை அடிப்
லைப் புலிகளின் இராணுவத்தின் மீது ாண்டு நோக்கும்
பந்தயம் கட்டி தோற்றுப்போனது. ளையும் அதிகாரப்
அதிகாரப்பரவலாக்கலுக்கு தற்போது » கொலை செய்வ
ஏற்பட்டிருக்கிற நெருக்குதல் தமிழ்த் - மேற்கொள்கிற
தேசியம் செலுத்த வேண்டியிருக்கும் வர்களே அரசியல்
விலையேயாகும். மீக ரீதியாகவும்
- வடக்கில் இராணுவத்தின் பிரசன் ளாகிறார்கள். ஐக்
னத்துடன் சம்பந்தப்பட்ட விவகா த் தலைவரின் புல ரத்திலும் இதே நிலைதான். எமது பர்வமும் கொண்ட
இராணுவத்தின் பங்கை மாற்றிச் காலத்தில் பத்திரி
சீரமைப்புச் செய்ய வேண்டும், அது. கிர்நோக்க வேண்டி
நிலைகொண்டுள்ள பரப்பளவில் த்தலுக்கு எதிராக
குறைப்புச் செய்ய வேண்டும் என்று - போராட்டத்தை
நிச்சயமாக நான் வலியுறுத்துகின்ற ன்று உள்ளதைப்
அதேவேளை, வரலாற்று ரீதியான உலகளாவிய கட்ட தும் உளவியல் ரீதியானதுமான யதா
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத் தத்தின் மீது பற்றுறுதி கொண்டதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருக்க வில்லை. அந்த திருத்தத்திற்கு அப் பால் செல்வதற்கு திருமதி குமாரதுங்க மேற்கொண்ட துணிச்சலான முயற்சி கனையும் கூட கூட்டமைப்பு ஆதரிக்க மறுத்தது. தமிழ்த் தேசியம் தருணம் அறிந்து செயற்படவில்லை.
ண்டதாகவோ வல் ர்த்த நிலை என்னை இராணுவங்கள் வோ ஊடகங்கள்
தாராளமாக இரத்தத்தைச் சிந்தி நீண் லும் அவர் அவ்
டகாலம் போராடி நிலப்பிராந்தியங் தைக் காணக்கூடிய
களை வெற்றிகொண்ட அல்லது விடு
தலை செய்த பெரும்பாலான வரலா கூட்டமைப்பும்
ற்று நிகழ்வுகள் குறித்துச் சிந்திக்க றைந்தளவுக்கு குற்
வைக்கிறது. தங்கள் இரத்தத்தையும் கொண்டதல்ல. 13
எலும்புகளையும் பசளையாகப் தைப் பாதுகாக்க
பெற்ற நிலப்பிராந்தியத்தில் உரிமை 5. அந்தத் திருத்தத்
கொண்டாடுவதற்கான பாத்தியதை கொண்டதாக கூட் தங்களுக்கு இருப்பதாக இந்த இரா கவில்லை. அந்தத்
ணுவங்கள் நினைக்கின்றன. ப்பால் செல்வதற்கு
கிளர்ச்சியுடன் எவரும் ஒரு ா குமாரதுங்கவி போதுமே விளையாடக்கூடாது

Page 22
2)
- 2013, ஜூன் 16-30
சமகாலம்
என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும்
அறிக்கை தொட அன்று எச்சரித்தார்கள். உண்மையில்,
பக்கங்களைக் .ெ விடுதலை அவர்களின் பரந்தளவி
மொன்றைச் செய் லான ஆதரவுக் கட்டமைப்புகளும்
கூட்டமைப்பினால் அவ்வாறே விளையாடவில்லை.
நிச்சயமாக அதில் ஆனால், செய்தி தெளிவானது;
சேர்த்து விடுதலை தோல்வியின் செலவு மிகவும் உயர்ந்
விமர்சனம் செய் ததாகப் போய் விட்டது. சனத்தொ
தமிழ்த்தேசியக் கூ கையின் 75 சதவீதமானவர்கள் மத்தி
கத்துவக் கட்சிக யில் இருந்து படையணிக்கு ஆட்
தலைவர்கள் பலர் திரட்டலைச் செய்யக்கூடிய ஒரு எதி
ளின் கைகளினாலே ரியுடன் போரைத் தொடுத்து அதில்
டவர்கள். வெற்றிபெறலாம் என்று ஒருபோதும்
அதனால் மே நம்பிக்கை வைக்கக்கூடாது. அவ்
போது தாங்கள் வாறு செய்யக்கூடிய எவரையும் கொள்ளத் தவறிய
மணிக்கூட்டின் ஊசற் குண்டு தமி
தேசியவாதிகளுக்கு எதிரான பக்கத்திற் ஆடி அசைந்திருக்கிறது. அது சிங்கம் தேசியவாதிகளுக்கு எதிராகவும் கூட 4 அசையும். பிறகு நடுவில் எங்காவது ஓu கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்
நம்பி சகல பந்தயங்களையும் கட்டக் கூடாது. ஆனால், தமிழ்த் தேசிய வாதம் செய்தது அதைத்தான். வெறித் தனமான வீரசாகசச் செயற்பாடுகளில் இருந்து தூரவிலகியிருந்திருக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பும் தமிழ் மக்கள் தேசிய முன் னணியும் இன்னமும் அதைச் செய்ய முன்வரவில்லை. பிரபாகரன் மீதும் அவரது விடுதலைப் புலிகள் மீது மான நேரடியான கண்டன விமர்சன த்தின் வடிவில் இதைச் செய்ய முடி யும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற் றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
குத் திரும்பிச் (. தமிழ்த்தேசியக் எதிர்பார்க்க முடி பயங்கரவாதத்தை கண்டனம் செய்யா னர் போர்க்கால செயற்பாடுகள் தெ கடைப்பிடித்த நாட்டின் ஏனைய மறந்து மன்னித் மென்று எதிர்பார்க்
இப்போது போ என்பதை கொண்டு, வடக்கி
(10ஆம் பக்கத் தொடர்ச்சி...)
பணிகளை இப்ே ஜனாதிபதி தீய்ன் சீன் அண்மை
முடியும். 2015 2 யில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்த
லில் இருந்து சூகீல போது பராக் ஒபாமா அவரை வெள்
மையான முறையி ளைமாளிகையில் வரவேற்றார்.
பது மியன்மார் உண்மையான சிவிலியன் ஆட்சியை
எந்த மதிப்பையு நோக்கிய மாற்றத்துக்காக பேச்சு
போவதில்லை. வார்த்தைகளை நடத்தக்கூடியதாக மியன்மார் ஆட்சி

ழ்த்
Tபில் பெருமளவு னர் நிலவிய சூழ்நிலைக்குச் செல்ல காண்ட விமர்சன
லாம் என்று கூட்டமைப்பு எதிர் ய தமிழ்த்தேசியக்
பார்க்க முடியாது. ஏனென்றால் போர் > முடியுமென்றால்,
வேறு எதையும் போலன்றி எல்லா சில பக்கங்களைச்
வற்றையுமே மாற்றிவிடுகிறது, லப் புலிகளையும்
தோல்வி கண்டவர்களைத் தவிர. திருக்க முடியும்.
- தமிழ்த் தேசியமும் சர்வதேச சமூக ட்டமைப்பின் அங்
மும் குவாட்டமாலாவிலிருந்தும் ஆர் ளில் பலவற்றின்
ஜன்டீனாவில் இருந்தும் பாடங்க விடுதலைப் புலிக
ளைக் கற்றுக்கொள்ள வேண்டும். லயே கொல்லப்பட்
குவாட்டமாலாவில் ஜெனரல்
றியோஸ் மொன்ருக்கும் ஆர்ஜன்டீ "சைமீது இருந்த
னாவில் சிரேஷ்ட இராணுவ கமாண் ஆதரித்து ஏற்றுக்
டர் ஜோர்ச் விடெலாவுக்கும் ஆயுட் ப யோசனைகளுக்
காலச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது. நீதியும் பொறுப்பு டைமையும் உண்மையில் சாதிக்கப்ப
டக்கூடியவை. ஆனால், உள்நாட்டுச் Dகு
செயன்முறைகளின் ஊடாக மாத்
திரமே சாத்தியமாகும். அதுவும் கூட எத்
பல தசாப்தங்கள் எடுக்கும். ஆட்சி
யை எதிர்ப்பதற்கு சரியான பகுப் ப்வு
பாய்வு தேவைப்படுகிறது.
ஆட்சியின் கண்களுக்கு சகலவித மான எதிர்ப்பும் விமர்சனங்களும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சதி
முயற்சிகளின் அங்கமாகவே தெரிகி செல்வது குறித்து
றது. மணிக்கூட்டின் ஊசற் குண்டு - கூட்டமைப்பினர்
தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிரான யாது. புலிகளின்
பக்கத்துக்கு ஆடியசைந்திருக்கிறது. இப்போது கூட
அது சிங்களத் தேசியவாதிகளுக்கு மல் கூட்டமைப்பி
எதிராகவும் கூட ஆடியசையும், த்தில் புலிகளின்
பிறகு நடுவில் எங்காவது ஓய்வு தாடர்பில் தாங்கள்
கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். அணுகுமுறையை
சிங்களவர்களும் தமிழர்களும்: பகுதி மக்கள்
சிங்களத் தேசியவாதிகளும் தமிழ்த் துவிட வேண்டு
தேசியவாதிகளும் என்று சொல்வதே க்க முடியாது.
பொருத்தமாக இருக்கும் - இறுதியில் மர் முடிந்துவிட்டது
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் அடிப்படையாகக்
என்பதிற் சந்தேகமில்லை. | ல் போருக்கு முன்
நடி
பாது ஆரம்பிக்க திறந்துவிட்டதன் மூலம் இராணுவம் ஜனாதிபதித் தேர்த
ஏற்கனவே பாராட்டத்தக்க காரியத் ஒய கொடுங்கோன்
தைச் செய்திருக்கிறது. இவ்வாறு பல் விலக்கி வைப்
நடக்குமென்று எவரும் கற்பனை இராணுவத்துக்கு
செய்து பார்த்திருக்கமாட்டார்கள். ம் கொண்டுவரப்
இத்தகைய செயன்முறைகள் இப் -- மாற்றத்துக்காக
போது அரைவாசியில், இடைநடு சி கட்டமைப்பை
வில் நின்றுவிடக்கூடாது. "

Page 23
காபெட் விதிகளினால் பூசிமெ
ஏற்றத்தாழ்வும் உடைமை இழ
லங்கையில் இராணுவமய மற்றும் பொறுப்புச் சொல்லுதல், நழுவிச் செல்லும் அரசி யல் தீர்வு பற்றிய விவாதங்களின் மத் தியில் பொருளாதார நிலைமாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் அரிதா கவே உள்ளன.
கொழும்பு நகரத்தில் கின்ற உயர்ந்த கட்டிடங்களின், நியோன் ஒளியூட்டப்பட்ட பெயர்
காணப்படு
கள் யாவும் வங்கிகளினதும் சுற்றுலா விடுதிகளினதுமாகவே அமைகின்
அகிலன் கதிர்காமர்
றன. இவை கொ அழகுபடுத்தலுக்கு ச கின்றன. இதுபோன் நாட்டின் பிறபாகங் வருகின்றது. உதார கொழும்பில் இருந்து நோக்கி ஏ-9 வீதி வழ கும் போது இதை கண்டுகொள்வார். அ உக்கிரமாக நடைெ யின் இரு மருங்கி
சுற்றுலா வணிக நிலையங்க ளையுமே கண்டுசெ றது. ஆனால், ஏ-9 சில நூற்றுக்கணக்க செல்லும் ஒருவர் அா மங்களில் போரினா6 அழிவுகளையும் வ இராணுவமயமாக்கட் பற்ற சூழலையும் கன இது போன்றதா
LOT60T
 
 

2013, 18-30
ாளவாதத்தின்
(Աշ5 (ՄշԼԳԱյrr:5 ப்பும்
ாழும்பின் மாய ாட்சியாக அமை றதோர் நிலையே களிலும் பரவி ணமாக ஒருவர் து யாழ்ப்பாணம் றியாகப் பயணிக் ன தெளிவாகக் அதாவது யுத்தம் பற்ற அவ்வீதி லும் கவர்ச்சிகர விடுதிகளையும் ளையும் வங்கிக நாள்ள முடிகின் வீதியில் இருந்து ான மீற்றர் உட் ங்குள்ள குக்கிரா ல் ஏற்பட்ட சமூக றுமையினையும் பட்ட பாதுகாப் ண்டுகொள்வார்.
கவே நாட்டின்
ஏனைய பகுதிகளின் காப்பெட் சாலைகளுக்கு அருகே காணப்படும் நிர்மாணங்கள, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் உடைமை இழப்புக ளையும் மறைக்கின்றன. இந்த நாட் டின் யுத்தத்தின் அமையும் எதேச்சாதிகாரமும் இரா ணுவமயப்படுத்தலும் இப்பொருளா தார கட்டமைப்பு நிலைமாற்றத்திற்கு முக்கியமாக அமைகின்றன. அதேசம யம், இதுபோன்ற அடக்குமுறைக ளுக்கு எதிரான போராட்டமும் எழுச் சியும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தே தோற்றம் பெறும்.
ஜே. ஆர். ஜெய வர்த் தன வின் ஆட்சிக்காலமான 1970களின் தசாப்த முடிவிலேயே நாட்டில் திற ந்த பொருளாதாரக் கொள்கை கொண் டுவரப்பட்டதுடன், அக்காலப்பகுதி யிலேயே அரசுக்கும் தமிழ் ஆயுத அமைப்புகளுக்குமிடையிலான
மரபுரிமையாக

Page 24
24 2013, ஜூன் 16-30
சமகாலம்
போராட்டமும் ஆரம்பமானது.
பில்லியன் டொன காலத்திற்குக் காலம் ஆட்சி மாற்றங்
பலதரப்பு, இரு; கள் ஏற்பட்டபோதும் நவதாராளவா
உதவிகளான உ தக் கொள்கைகளான வர்த்தக தாராள
அபிவிருத்தி வந் மயமாக்கம், வெளிநாட்டு முதலீட்டு |
இந்தியா போன் அதிகரிப்பு, தனியார் மயப்படுத்தல்,
ருந்து பெறப்பட்ட தொழிலாளர் உரிமை மறுக்கப்படுதல்
கணக்கான உத போன்றன தொடர்ந்திருந்தன. எனி
உண்டியல்கள்; ( னும் நவதாராளக் கொள்கைகளை
4 பில்லியனின் ( அக்காலப்பகுதியில் யுத்தத்தின்
பில்லியன் டொ மீதான கவனத்தின் காரணமாக வேக
பங்குச் சந்தைக்கு மாக முன்னெடுக்க முடியவில்லை.
களுக்கும் நிலம் நாட்டில் போர் முற்றுப்படுத்தப்
ளுக்குமான செ பட்ட காலப்பகுதியுடன் பலதரப்
estate) உள்நுை பட்ட சக்திகளும் தோற்றம் பெற்றது
பொருளாதாரக் டன், மாற்றங்களும் ஏற்பட்டன.
அடங்கும் நிதி | இதனுடன் நவதாராளவாதம் மிக
ஒழுங்குகளைத் வேகமாக வளர்ச்சிபெற சந்தர்ப்ப
சர்ச்சைக்குரிய க மும் ஏற்பட்டது. அதாவது ஆயுதங்க
வடிக்கைகளும் ளின் மெளனத்துடன் வந்த பாதுகா
மூலத்தின் பாய்ச்சி ப்பு மற்றும் நாட்டின் ஸ்திரம், மற்றும்
றன. 2008இல் ஆரம்பித்த சர்வதேச
சர்வதேச மூலத பொருளாதார நெருக்கடியின் விளை
முகங்கள், விம வாக சர்வதேசத்தின் "புதிய சந்தைக ளுக்கு” பெருவாரியான முதலீடுகள் |
நாட்டின் தே வந்துசேர்ந்தன. இவ்வாறாக ஏற்பட்ட
கடன்களில் அசைவுகளை அரசாங்கம் தனக்குச்
நாணய நி, சாதகமான முறையில் வசப்படுத்திக் கொண்டதுடன், நாட்டில் உள்ள சகல
இசைந்துபே பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தியே
சர்வ தீர்வு என்ற சுலோகத்துடனும் இயங்க
விமா? ஆரம்பித்தது. ஏதேச்சாதிகார நோக்கு
வசதி டன் அரசியலமைப்பில் கொண்டு
கள், வரப்பட்ட 18 ஆவது திருத்தமும் ஜனாதிபதி ஒரு பாரிய அபிவிருத்தித்
போல் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத் தில் நிலை மாற்றங்களைக் கொண்டு
போன்ற உட்கட் வருவதற்கான அதிகாரத்தினைக்
லும் நிலம் மற் கொடுத்தது. அதேசமயம், இந்த அபி
கான சொத்துகள் விருத்தித் திட்டத்துடன் இணைந்த
விடுதிகளை அன தாக ஆட்சியாளர்கள் மேற்கொள்
றினாலும் உ ளும் கைமாறல்கள் இவ் ஆட்சியை
கொழும்பு மற்றும் வலுப்படுத்த உதவின.
களில் நிதிமயமா | யுத்தத்தின் பின் ஏற்பட்ட இரண்டா
லுடன் இணைந் வது நவதாராளவாத அலை பின்
முதலீடுகள் நில வரும் சர்வதேச முதலீட்டு உட்பாய்ச்
சொத்துகளில் உறி சல்களைக் கொண்டமைந்துள்ளது. சர்
ஆரோக்கியமற்ற வதேச நாணய நிதியத்தின் லேயே மீள முதல் (ஐ.எம்.எவ்) உடன்படிக்கையின்
நாட்டின் தேசிய பிரகாரம் செய்துகொள்ளப்பட்ட 2.6 சர்வதேசக் கடன்

ர் ஒப்பந்தம் மற்றும் னால், அரசாங்கம் சர்வதேச நாணய தரப்பு அபிவிருத்தி
நிதியத்தின் கொள்கைகளுடனேயே லக வங்கி, ஆசிய
இசைந்துபோகின்றது. மேலும் தேசிய பகி, ஜப்பான், சீனா,
நிதிகள் மற்றும் தனியார் நிதிகள் ) நிதி மூலங்களிலி
பங்குச்சந்தைகளுக்குள் நுழைவத - பில்லியன் டொலர்
னால் ஆட்சிக்கு நெருக்கமான நிதி தவிகள் இறைமை
வழங்குனர்கள் அதிக இலாபமடை Sovereign bonds)
கின்றனர். 2011 மற்றும் 2012 இல் டொலர் மற்றும் பல
பங்குச் சந்தைக்கான நிதி வழங்குனர் லர் நிதிப்பாய்ச்சல்
களின் அழுத்தத்தின் காரணமாக ம் உள்நாட்டு வங்கி
பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கட்டிடங்க
வின் தலைவர்கள் இருவர் தமது பத த்துகளினுள் (real
விகளையே இராஜிநாமா செய்து ழந்தன. பல தேசிய
கொண்டனர். மேலும், அண்மையில் கொள்கைகளுள்
திவிநெகும என்ற ஒரு கிராமப்புற மற்றும் வங்கிகளின்
அபிவிருத்திச் சட்டமூலம் மீது தெரி தளர்த்துவதுடன்,
வித்த எதிர்ப்பின் காரணமாகவே பிர Tணி சுவீகரிப்பு நட
தம நீதியரசர் மீது பாராளுமன்றத்தில் இச் சர்வதேச நிதி |
நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சலை ஊக்குவிக்கின்
அதனைத் தொடர்ந்து பதவி நீக்கமும்
கொண்டுவரப்பட்டிருந்தது. திவிநெ தனம் வீதிகள், துறை
கும சட்ட மூலம் கிராமிய வங்கிகள், பான நிலையங்கள் மற்றும் நுண்பாக நிதியியலை ஊக்கு
கசிய நிதிகள் குறுகியகால சர்வதேச தங்கியுள்ளதனால் அரசு சர்வதேச தியத்தின் கொள்கைகளுடனேயே பாகிறது தேச மூலதனம் வீதிகள், துறைமுகங்கள், ன நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு களாலும் நிலம் மற்றும் கட்டிட சொத்து உல்லாசப் பயண விடுதிகள் அமைத்தல் பிறவற்றினாலும் உறிஞ்சப்படுகின்றன
டமைப்பு வசதிகளா விப்பதற்கு அப்பால் மத்தியில் றும் கட்டிடங்களுக்
இருந்து கிராமம் வரையான சலுகைக -, உல்லாசப் பயண
ளைக் கைமாறுவதற்கு வழிவகுக்கக் மைத்தல் போன்றவற்
கூடும். அதற்கு அப்பால் நகர அபிவி உறிஞ்சப்படுகின்றன.
ருத்தி அதிகாரமானது பாதுகாப்பு ம் கரையோர நகரங்
அமைச்சின் கீழ் நகரமயமாக்கலைத் க்கல் நகர மயமாக்க
துரிதமயப்படுத்துவதற்காகவும் அதற் ததாகவுள்ளது. நிதி
குள் உள்ளடங்கும் சேரிகளை இல்லா ம் மற்றும் காணி
தொழிப்பதற்காகவும் கொண்டுவரப் ஞ்ெசப்பட்டு அவை
பட்டது. இவை எல்லாம் சுற்றுலாத்துறையி
நவதாராளவாதத்தினைப் பலப்படுத் மிடப்படுகின்றது.
துவதற்கான முயற்சிகளே ஆகும். ப நிதிகள் குறுங்கால
இலங்கையின் சரிசமனற்ற அபிவி களில் தங்கியுள்ளத ருத்தியின் காரணமாக நாட்டின்

Page 25
மொத்த தேசிய உற்பத்தியில் 50 வீதம் கொழும்பு மற்றும் மேல்மாகா
ணங்களுக்கு உரியதாகவுள்ளது. நகர மயப்படுத்தலுடன் பின்தங்கிய பிர தேசங்களின் அபிவிருத்தி மேலும் மோசமடையலாம். தற்போதைய அர சாங்கத்திடம் சமூக நலன்புரித்திட்டங் கள் இல்லை. எங்களுடைய சமூகத் தின் இரண்டு தூண்களாக அமையும் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் கூட வியாபாரத்திற்கான சுற்றுலா வணிகம் போல கையாளப்பட்டு வரு கின்றன. இதனடிப்படையில் பல் கலைக்கழகங்கள் மற்றும் வைத்திய சாலைகள் கூட சுற்றுலா விடுதிக ளைப் போன்று வடிவமைக்கப்படும் நிலையுள்ளது. நகர மற்றும் கிராமத் தில் இருக்கும் மக்கள் கடன் கலாசா ரத்தின் காரணமாக இயலாத நுகர் வாளர்களாக ஊக்குவிக்கப்படுகின் றனர். இங்கு வங்கிக் கடன்கள், லீசிங், தங்க நகை அடைவு ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபங்கள் உயர டுக்கு நிதிவழங்குனர்களிடமேயே சென்றடைகின்றது. பல தசாப்தங்களாக யுத்த சூழ்நிலை களால் சந்தையில் இருந்து தொடர் புற்று இருந்தது. எனினும் தற்போது பாரிய நுகர்வுடன் சந்தையுடன் வடக் கும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மக்கள் அதிக கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வகையில் தான் இந்த இரண்டா வது நவதாராளவாதம் பொருளாதார நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடுமையான ஏற்றத்தாழ்வுகளையும் உடைமையிழப்பினையும் ஏற்படுத்து கின்றது. இவைகளை காப்பட் வீதி
வடமாகாணம்
களால் பூசி மெழுக முடியாது.
எழுச்சியும் நெருக்கடியும்
கடந்த இரண்டு வருடங்களாக ஏதா வதொரு தொழிற்சங்கமானது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வாராவாரம் குதிக்கின்றது அல்லது முறுகல் நிலைக்குச் செல்கின்றது. 2011 இன் நடுப்பகுதியில் தனியார் துறை ஊழியர்களுக்கான சட்டமூலத் திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான எதிர்ப்புப் போராட்
டத்தில், சுதந்திர வ தியின் தொழிலாளி லைசெய்யப்பட்டார் தொடர்ந்து 2012 ஜ பகுதியில் தனியார் களை நாட்டில் ஆ கொண்டுவரப்பட்ட மாணவர் சங்கங்கள்
வெளியிட்டமையில் சட்டமூலமே மேலும், எரிபொரு திற்கு எதிராக 201 கடற்தொழிலாளர்க ளப்பட்ட எதிர்ப்பு ந போது கரையோரப் பட்டதுடன், அதிலு லாளி கொல்லப்பட் அடுத்த படியாக பல் வுரையாளர்கள் தொ தப் போராட்டத்தி யின் காரணமாக மூ க்கு மேலாக பல் இழுத்து மூடப்பட் போராட்டம் நாட்டி இடம்பெற்ற நீடித்த போராட்டங்களில் போது மின்சார வி ற்கு எதிராக பல ளின் எதிர்ப்பு நடவ ரித்துள்ளன. எனினு ளின் மூலம் ஒரு தினை ஏற்படுத்த இதற்குச் சந்தர்ப்ப களே சூழ்நிலைகள் ஏற்படுத்த வேண்டு மப்புறத்தில் உள்ெ விலை அதிகரிப்பு ம சாரம் என்பவற்றை ஒரு தேர்தல் ரீதியா றத்தினை ஏற்படுத்து துவே இலங்கை அர கேள்வியாகவுள்ளது அடுத்துவரும் இர டங்களில் ஒரு பெரு நெருக்கடி ஏற்படு முடியாது என்பது ஆனால், எதிர்க்கட் ஐக்கிய தேசியக் க பலவீனமான நிலை படுகின்றது. மேலு
 

ர்த்தக மையப்பகு ஒருவர் படுகொ r. அதனைத் னவரி மாத காலப் பல்கலைக்கழகங் அமைப்பதற்காகக் சட்டமூலத்திற்கு i கடும் எதிர்ப்பு னால் பின்னர் அச் கைவிடப்பட்டது. ள் விலையேற்றத் 2 பெப்ரவரியில் ளால் மேற்கொள் டவடிக்கைகளின் பகுதிகள் மூடப் ம் ஒரு தொழி டார். இவற்றுக்கு கலைக்கழக விரி ாடர் வேலைநிறுத் ல் ஈடுபட்டமை மன்று மாதங்களு கலைக்கழகங்கள் -டிருந்தன. இப் டின் வரலாற்றில் வேலைநிறுத்தப் ஒன்றாகும். தற் லை அதிகரிப்பி தொழிற்சங்கங்க டிக்கைகள் அதிக |ம் போராட்டங்க சரியான மாற்றத் வேண்டுமாயின் மாக விவசாயி ளை முன்னின்று ம். இதற்காக கிரா ா விவசாயிகள் ற்றும் கடன் கலா ) மையப்படுத்தி ான தொகுதிமாற் துவார்களா என்ப சியலின் முக்கிய
J.
ண்டு மூன்று வரு நம் பொருளாதார வதைத் தவிர்க்க யதார்த்தமாகும். சியாக இருக்கும் ட்சியானது மிகப் பிலேயே காணப்
லும் ராஜபக்ஷ
ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சியினு டைய நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதனால் எதிர்க்கட்சியின் பொருளாதார விமர் சனத்தினையும் மாற்றுக்கான சந்தர்ப் பத்தினையும் அது தடுத்துவிட்டது. தாராளவாதிகள், சர்வதேச செயற் பாட்டுத் தரப்புகள் இலங்கை சம்பந்தமான நடவடிக்கைகள் முழுவ தும் சிறுபான்மை மக்களுடைய பிரச் சினைகள் மற்றும் தாராளவாத ஆட்சி பற்றியும் சர்வதேசத்தின் தலையீடு கள் சாத்தியமா என்ற விடயப் பரப்பிலுமே அவர்களது நடவடிக்கை கள் உள்ளன. ஆனால், இவ்வாறான நடவடிக்கைகள் முக்கிய பொருளா தார விடயங்களைக் கையாள்வது இல்லை. மற்றும் இனவாதச் சக்திக ளையே பலப்படுத்தி இந்த ஆட்சி யின் தேசிய தளத்தினை வளர்க்க உத வுகின்றன. மேலதிகமாக இந்த ஆட்சி சிங்கள-பெளத்த இனவாதச் சக்திக ளுக்கு பின்துணையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் வெறு ப்பு பிரசாரத்தினை கடந்த மாதங் களாக தொடர்ந்து தூண்டியுள்ளது. இவ்வாறான தேசியவாத அணிதிரட் டல் சிங்கள மக்களை பொருளாதாரப் பிரச்சினைகளின் கவனத்தில் இருந்து திசை திருப்புவதற்காகவே பாவிக்கப் படும்.
இந்தச் சூழலில் ஒரு பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றத்தின் ஊடாக இந்தப் பொருளாதாரச் சரிவையும் இனத்துவ வேற்றுமை களையும் மீட்டுத் தருமா? அல்லது இப்பொருளாதார நெருக்கடிக்கு முஸ்லிம்களை பலிக்கடாக்களாகவும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அட க்கு முறைகளுக்குள் இட்டுச் செல்வ தாகவுமே அமையுமா? அல்லது அதற்கும் அப்பால் ஒரு பாசிச திசை யில் உள்நாட்டு அரசியலைப் பய ணிக்க வைக்குமா? மாறாக ஜனநா யக அரசியலை அது தோற்றுவிக் குமா? அது சமூகச் சக்திகளும் அரசி யல் செயற்பாட்டாளர்களும் பொரு ளாதார ஜனநாயகத் தளத்தினை வளர்ப்பதில் தான் தங்கியிருக்கின்
sD5).

Page 26
26. 2013, 18-3D
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
FIDEJ, Tabib
அவுஸ்திரேலிய தொடரும் அகதி
துயரம்
ந்த மாதம் அவுஸ்திரேலியா வில் உலக அகதி வாரம் கொண்டாடப்படும் மாதமாகும். அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அகதிகள் குறித்து பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியா அகதிக் கொள்கைகள் இறுக்கமடை ந்து வரும் வேளையில், அகதிகள் குறித்து சரியான மதிப்பீடு செய்யப்ப டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
கடந்த 2012 -2015க்கான அகதி வருகை 5400 என மதிப்பீடு செய் யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அகதி வருகை தாறுமாறாக எகிறியதைத் தொடர்ந்து இந்த மதிப் பீடு மறுபரிசீலனை செய்யப்பட்டு 12,000 என பெப்ரவரி 2012 இல் மீளறிக்கை ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்ப் பதாக ஜூன் மாத அகதி வருகை 22,500ஐ எட்டியது. தொடர்ந்து 2013-2014 க்கான மதிப்பீடு 15,200 கணக்கிடப்பட்டது. 2012 ஆகஸ்ட் 13 இன் சலுகை மறுப்புக் கொள்கையின் பின் அதாவது அகதி
சமர்ப்பிக்கப்பட்டது.
எனக்
நிர்ணயம் அ வெளியே என்று பின், 19760 அ துள்ளனர். இந்த பீடு செய்யப்பட் கும். இந்த எண்க வில் பெரும் ச யுள்ளது. மேற் ளைத் தந்த குடிெ மார்ட்டின் பவ6 ஜூன் 30க்குள் வருவார்கள் என பட்டுள்ளது என்
 
 
 

வஸ்திரேலியாவின் அகதிக்கொள்கைகள் கடல்வழி அகதி படகுகளுக்கு ஆதரவாக ல என்பகுே உண்மை. இத்தனையையும் றி உயிரைப் பணயம் வைக்கும் கடல் வழி கதிகள் வந்துகொண்டேயிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் அகதி அந்தஸ்து பது தீவிரவாகு குடைச்சட்டத்தின் கீழ் ஒரு
அம்சமாக மாறக்கூடிய அபாயம் எழலாம்
፴፬6)
இதுவரை அரசு 3.2 பில்லியன் டொலர்கள் செலவழித்துள்ளது என் பது பின்புலத் தகவல்.
அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கைகள் அரசியல், கட்சி மாற் றங்கள் நிகழும் போது மாறி வந்தி ருக்கின்றன. ஜூலியாவின் அரசும்
OMGOT 6655aTogo
வுஸ்திரேலியாவிற்கு தீர்மானிக்கப்பட்ட கதிகள் வந்து சேர்ந் எண்ணிக்கை மதிப் டதை விட அதிகமா 5ள் அவுஸ்திரேலியா ர்ச்சையைக் கிளப்பி படி புள்ளிவிபரங்க பரவுத் துறை செயலர் ல்ஸ் இந்த ஆண்டு
25000 அகதிகள் ா மதிப்பீடு செய்யப் று தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டின் அரசும் ஆட்சியில் உள்ள கட்சியின் அகதிக் கொள்கை களை மாறிமாறி விமர்சனம் செய் தாலும் கூட இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படை அணுகுமுறை ஒன்றா கவே இருந்து வந்திருக்கிறது என் பதே உண்மை.எந்த அரசும் அகதிக் காப்பகமாக அவுஸ்திரேலியா இருப் பதை விட மனித உரிமைக் காவல னாக உலக அளவில் இனம் கண்டு கொள்ளப்படுவதையும், அகதி மாநாட்டின் கையொப்பதாரியாக தன் கடமையைச் செய்யத் தவறவில்லை

Page 27
என்ற நிரூபணம் தவிர வேறு எந்த விட்டார். ஐக்கிய நா வித நோக்கத்தையும் கொண்டிருந்
அகதி முகாமில் இட ததா என இனம் கண்டுகொள்ள
பரகத் அலி ஆஃ முடியுமா எனத் தெரியவில்லை.
நாடுகள் சபையில் பழைய கள்ளை புதிய மொந்தையில்
இதுவே அவருக்கு தருவதைப் போலவே ஒரே அகதிப்
ரைத் தலிபான் குறி பொதியை வேறு வேறு கட்டமைப்
மானது.இதனால் அ புக்குள் அடக்கி அகதிகளைக் கவ
வுக்கு வந்து படகு னித்தன இந்தக் கட்சிகள். பல அகதி
போது பிடிபட்டா நலக் குழுக்களும், அமைப்புகளும்
மனைவி, மக்கள், எ கொடுத்து வரும் குரல்கள் பலனற்றுப்
ஆகியோர் பாகிஸ்த போயின. அகதிப் பிரச்சினை பூதாகர
றனர். அலி தனது நா மாக அவுஸ்திரேலியாவில் உருவா
சேமிப்பான சுமார் 1 கிக் கொண்டுள்ளது என்பது கண்
ளைக் கொட்டி, பார் கூடாகும்.
மலேசியா வழியாக - அகதிகள் அவதரிக்கும் நாடுகளாக
வுக்கு ஆட் கடத்திகா அடையாளம் கண்டு கொள்ளப்பட்
னர்.மேலும் எட்டாய டுள்ள ஆஃப்கான், சூடான், இலங்கை
கிறிஸ்மஸ் தீவுக்கு வ மக்களுக்கு கிட்டும் வருகை விசாக்
தர மேலும் ஆறாயி கள் கூட அகதி அச்சத்தால் நியாய
கரைக்கு வந்தவுடன். மான காரணங்களுக்கு அப்பாற்பட்டு
இருவரும் ஒரே நிராகரிக்கப்பட்டு வருகின்றன. உதா
ணத்தை ஜகார்த்தால் ரணமாக பதூர், பரகத் என்ற இரு டவர்கள். துரதிர்ஷ்ட
ஆஃப்கானிய இளைஞர்கள் பற்றிய
பயணத்தை கிறிஸ்ப செய்தியைப் பார்ப்போம். பதூர், (29
மேற்கொள்ள முடிய வயது) துணிச்சலான புகைப்படப்
னேசியாவுக்குள் அ பத்திரிகையாளர். காபூல் அமெரிக்கத்
குள் கரை தட்டியல் தூதரகத்தில் மக்கள் தொடர்புப் பிரி
இந்தோனேசிய வில் வேலை பார்த்தவர். வாஷிங்
சிக்கியவர்கள், ஐ. நா டன் போஸ்ட்டில் இவரது விமர்சனத்
பந்தத்தில் கையெழுத துக்குரிய புகைப்படங்கள் வெளியா
லாத இந்தோனேசி கின. தனது புகைப்படங்களை கண்
உடைமைகளைப் ப காட்சியாக்கும் முயற்சியில் அவுஸ்தி
டது. ரேலியா விசா மறுத்ததினால் வர முடி
பின்னர் பதூர் அ யாமல் போனவர். தொடர்ந்து இவ காரணமாக அகதியா ரது பணியில் ஒரு பத்திரிகையாள
யாவினால் ஏற்றுக்ெ ராக விமர்சனங்களை வெளிப்படுத் அவருடன் படகில் தியபோது அச்சுறுத்தல்களே பரிசாக
அகதிகளின் நிலை எ அமைந்தன. தொடர்ந்து வந்த இடர்
யவில்லை. கள் காரணமாக பதூர் புலம் பெயர்ந்து
பதூர் இங்கு வந்த அகதி அந்தஸ்து கோர வேண்டிய
பயணத்தின் பயங்க சூழல் உருவானது. முடிவு ஆள்கடத்
தார்.அதன் பயங்கர தும் கும்பலிடம் பணம் கொடுத்தே திரேலியாவின் அக புலம்பெயர வேண்டியதாயிற்று. ளும் கடல் வழி அ செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி, க்கு ஆதரவாக இ. ஜாவாவில் இருந்து தனது அவுஸ்தி உண்மை. இத்தனை ரேலியப் பயணத்தை தொடர்ந்
ரைப் பணயம் வைச் தார்.படகு கவிழ்ந்து ஜகார்த்தா குடி
அகதிகள் வந்து ெ வரவுத் துறையினரால் கைது செய்
னர் என்பதே இக்க யப்பட்டு காவலில் இருந்து தப்பி படும் தருணம் 6

சமகாலம்
- 2013, ஜூன் 16-30 27 சடுகள் சபையின்
யாகும். கடந்த ஆண்டு வெளியான ம் கிடைத்தது.
அகதிகள் தொடர்பான மத்திய ப்கானில் ஐக்கிய
அமைச்சின் நிபுணர் அறிக்கையின் - பணிபுரிந்தார்.
படி, சுமார் 22 பரிந்துரைகள் இடம் எதிரானது. அவ
பெற்றுள்ளன. முன்னாள் வான் வைக்கக் காரண
படைத் தலைவர் அங்குஸ் ஹூஸ் அவர் ஜகார்த்தா
டன் அவுஸ்திரேலியாவின் அகதிகள் தப் பயணத்தின்
தொடர்பான கொள்கைத் திட்டத் பர். அவருக்கு
தினை வெளியிட்டார். இந்தத் திட்ட பயோதிபத் தாய்
அறிக்கையை அவுஸ்திரேலியாவின் எனில் இருக்கின்
பிரதமர் ஜூலியா கில்லார்ட் அங்கீக என்காண்டுகளின்
ரித்துள்ளார். 1,000 டொலர்க
இந்த அறிக்கையில் உள்ள முக்கிய ங்கொக், டுபாய்,
அம்சங்கள் : இந்தோனேசியா
® உடனடியாக நாரு மற்றும் பாப் ள் கொண்டுவந்த
புவா நியூகினி போன்ற புற நாடுக பிரம் டொலர்கள்
ளில் அகதி நிர்ணய தொழிற்பாடு பர படகுச் செலவு
நடக்க ஏற்பாடு செய்யப்படும். ரம் டொலர்கள்
மலேசியாவுடன் அகதிகள் பற்றி
பேச்சுவார்த்தைகள் மீண்டும் படகுப் பய
தொடங்கி, அங்கு ஏற்கனவே பில் மேற்கொண்
உள்ள அகதிகள் நிலை பற்றி தீர்க் டவசமாக படகுப்
கமான முடிவு எடுக்கப்படும் மஸ் தீவு வரை
8 இந்தோனேசியாவுடன் இணைந்து பாமல் இந்தோ
கூட்டுப் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு டர்ந்த காட்டுக்
கண்காணிப்பு, கூட்டு தேடுதல் மற் பர்கள், முடிவில்
றும் கூட்டு மீட்புப் பணிகளைத் அதிகாரிகளிடம்
தொடங்குதல் - வின் அகதி ஒப்
8 அவுஸ்திரேலியாவின் அகதி ஏற்பு த்துதாரியாக இல்
எண்ணிக்கையை 13,000 இல் பா இவர்களின்
இருந்து 20,000 ஆக ஆண்டுக்கு றித்துக் கொண்
அதிகரிப்பதுடன், வரும் ஐந்தாண்
டுக்குள் 27, 000 ஆகக்கூட்டுதல் வரது பின்புலம்
9 படகு வழி வருபவர்கள் தங்கள் க அவுஸ்திரேலி
குடும்பத்தை வரவழைக்கும் வசதி காள்ளப்பட்டார்.
அகற்றப்படும் பயணித்த மற்ற
- ஓ சட்டபூர்வமான முறையில், பாது ன்ன என்று தெரி
காப்பாக , நடைமுறைச் சாத்திய
மாகக் கூடிய முறையில் படகுக பின் தனது கடல்
ளைத் திருப்பி அனுப்புதல் -ரத்தை விவரித்
@ எதிர்காலத் திட்டமிடலின் போது, ங்களும் அவுஸ்
மனித நேயத்தினை மட்டும் கருத் திக் கொள்கை
தில் கொள்ளாது நேர்மையையும் கதிப் படகுகளு
கருத்தில் கொள்ளுதல் ல்லை என்பதே
ஆகிய பரிந்துரைகள் பரிந்துரைக் யையும் மீறி உயி
கப்பட்டுள்ளன. க்கும் கடல் வழி இந்தத் திட்ட அறிக்கையை பல கட் காண்டிருக்கின்ற
சிகள் மிகக் குரூரமானது என எதிர்ப் ட்டுரை எழுதப்
புத் தெரிவித்துள்ளன. தவிர அவுஸ்தி பரை உண்மை ரேலியாவில் உள்ள அகதிகள் பலர்,

Page 28
- 28 2013, ஜூன் 16-30
சமகாலம்
ஆதரவாளர்கள், மற்றும் அகதி உதவி
தத்திலும் இணை நிலையங்கள் எதிர்ப்புத் தெரிவித்
சிறுவர் பாதுகாட் துள்ளன.
best interest of ஆனால், இந்தோனேசியா இந்த
பது அவுஸ்தி அறிக்கையை வரவேற்றுள்ளது. இரு
மந்திரமாகும். தரப்பும் பாதுகாப்பு, மீட்புப்பணி,
அவுஸ்திரேலிய கடல், வான் வழிச் சோதனைகளை
திட்டு, பாதுகாப்பு முடுக்கி விட பரஸ்பர ஒத்துழைப்பை
றுள்ள சர்வதே வழங்கவும், இணைந்து செயற்
பின்வருவன முச் படவும் ஒத்துக் கொண்டுள்ளன.
8. சிறுவர் உரி இவ்வறிக்கை வெளிவந்த
பந்தம் கையோடு குடிவரவுச் சட்டங்களில்
0 குடியுரிமை, உடனடியாக மாற்றம் கொண்டுவரும்
யைப் பாதுகா. சூழ்நிலை நிலவுகிறது. அதைத் தொட
பொருளாதார ர்ந்தே சலுகை மறுப்பு கொள்கை
உரிமை பாதுக்க சட்டமாக்கப்பட்டது.அதாவது செப்ட
* பெண்களுக்ெ ம்பர் மாதத்தின் பின் வந்த, வருகின்ற
வித துஷ்பிரே அகதிகள் தங்கள் குடும்பங்களைக்
ஒப்பந்தம் கொண்டு வர முடியாது.ஹார்வர்ட்
தண்டனை, . அரசின் தற்காலிக அகதி அந்தஸ்தும்
மான, மனிதத் இதையே தான் செய்தது. இதனால்
பாடுகளைத் த தான் படகுகள் பெரியவர்களை மட்
அனைத்து டும் அல்லாது குழந்தைகளையும்
துவேஷங்கை சுமக்கும் சூழ்நிலையை உருவாக்கி
பந்தம் உள்ளது. அவுஸ்திரேலியா ஐக்கிய
இவை தவிர நாடுகளின் இன்னொரு ஒப்பந் ஐ. நா. சபையின்
[ா ம
2 22

பந்து உள்ளது. அது
சிலுடன் நெருங்கிய தொடர்பும், புக்கானது. "In the
செயல்பாடும் கொண்டது. பாதுகாப் the children" என்
புக் கவுன்சில் சுமார் இருபது துணைக் ரேலியாவின் தாரக
கமிட்டிகளைக் கொண்டது. அவற்
றின் செயல்பாடுகளில் அவுஸ்திரேலி பா கையெழுத்
யாவின் பங்களிப்பு கணிசமானது. பு தரக் கடமை பெற்
இத்தனை கடமைகள் இருந்தும் ச ஒப்பந்தங்களில்
அவுஸ்திரேலியாவிற்கு வெளியே 5கியமானவை.
நிலையங்களிடம் புற அகதி நிர்ண மை பாதுகாப்பு ஒப்
யப் பணியை ஒப்படைத்து பொறுப்
பைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பது உலக அரசியல் உரிமை
அளவில் விவாதங்களை உருவாக்கி க்கும் ஒப்பந்தம்
உள்ளது . அகதி விரட்டும் பணிக்காக -சமூக, கலாசார
அவுஸ்திரேலியா 2.3 பில்லியன் காக்கும் ஒப்பந்தம்
டொலர்களை இதுவரை செலவிட்டு, கதிரான அனைத்து
மேலும் 3.7 பில்லியன்களை செலவி யோகத்தை அகற்றும்
டவும் தயாராக இருப்பது உலக அரங்
கில் விமர்சனத்தை உருவாக்கி உள் சித்திரவதை, குரூர
ளது. தன்மையற்ற செயல்
- இனிவரும் காலங்களில் அகதி அந் டுக்கும் ஒப்பந்தம் தஸ்து என்பது தீவிரவாத தடைச்சட்
விதமான இனத்
டத்தின் கீழ் ஓர் அம்சமாக மாறக் ளயும் அகற்றும் ஒப்
கூடிய அபாயமும் கூட எழலாம். 1
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் அவுஸ்திரேலியா,
வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் பாதுகாப்புக் கவுன்
(அவுஸ்திரேலியா)
அபிவிருத்தி
=#065
கிதான்.

Page 29
&
என்.சத்தியமூர்த்தி
G 드 তে కా ১) 5 ܡܢ
S. ち
■
திருத் திருத்த
திருத்தம்.
இன்று முகுலுக்கே மோசம் என்ற நிலை திருத்குத்தின் நன்மைகள் குமிழ் அரசி போன்ற உணர்வு
*** Gb) 而* போச்சு, கத்தி வந்
தது டும்டும்டும்.' என்ற கதையாக, சுற்றிச் சுற்றி இல ங்கை அரசியல் இனப்பிரச்சினையை யும் அதற்கான தீர்வை யுமே சுற்றி வந்துள்ளது. முக்கியமாக, ஜெனீவா முதலிய வெளிநாட்டுத் தலங்களில் நிலைகொண்டிருந்த பிரச்சினையின் பல்வேறு பரிணாமங்கள் ஒன்றாக மீண்டும் உருவெடுத்து பதின்மூன்றா வது சட்டத்திருத்தம் குறித்த புதிய தேசிய சர்ச்சையாக வலுப்பெற் றுள்ளது. என்றாலும், கடந்த காலங் களை வைத்துப்பார்க்கும் போது, தற் போதைய நிகழ்வுகள் உப்புச்சப்பு இல்லாத விடயமாக மாறிவிட்டதை தமிழ்ச் சமூகமும், தோரும், அதிலும் குறிப்பாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும் உணர்ந்து
புலம்பெயர்ந்
செயல்பட்டால் மட்டுமே, ஒருவித அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மை.
காரண-காரணிகள் எதுவாயினும், எதிர்பார்த்தது போலவே, ஜெனீவா முன்னெடுப்புகள் இனப்பிரச்சினைக் கான தீர்வைவிட "போர்க் குற்றங்
கள்' குறித்தே அதிக தியது எனலாம். இ லப்போனால், இலங் நாட்டில் உள்ள பல் கட்சிகளும் சரி, எங் றம்" தங்களது இ மையப்படுத்தி நாட் விளைவித்து விடுே ணத்திலேயே செய என்று எண்ணத்தோ6 அந்த விதத்தில், ! தின் வாயை அடை சால் நியமிக்கப்பட் படும் சமரச ஆணை க்கை மீதான உலகள் ப்பும் கருத்துப் பரிம எதிர்பார்த்த எந்தவெ அளித்துவிடவில்லை சொல்லப்போனால், னையை சர்வதேச கொண்டு சென்றதன் பிரச்சினையும் இலங் மக்களும் அரசியல் கப்பட்டுவிட்டனர் வேண்டும். ஜெனீவா
கவுன்சிலின் சட்ட
 
 

2013 ஜூன் 16-30 29
>மை தோன்றிய பின்னரே 15ஆவது யல் குலைமைகளுக்கு உறைப்பது
தோன்றுகிறது
கவனம் செலுத் இன்னும் சொல் கை அரசும் சரி, வேறு சிங்களக் கே "போர்க் குற் ராணுவத்தினரை டிற்கு குந்தகம் மா என்ற எண் 1ல்பட்டார்களோ ன்றுகிறது. ஈர்வதேச சமூகத் -ப்பதற்காக அர டதாகக் கூறப் க்குழுவின் அறி ாவிய எதிர்பார் ாறல்களும் கூட ாரு பயனையும் ). இன்னும் இனப்பிரச்சி சமூகத்திடம் மூலம் அந்தப் பகைவாழ் தமிழ் அநாதைகள் ஆக் என்றே கூற மனித உரிமை திட்டங்களுக்கு
உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அது அரசைத் தண்டிக்குமே தவிர, ளுக்கு சாதித்துவிட முடியாது. குறிப்பாக, தமிழ் மக்களின் தேவைகளை அவர்க ளுக்குத் தேவையான சமயத்தில் இது போன்ற முயற்சிகளால் பெற்றுத்தர முடியாது இவை அனைத்தும் நிரூபித்துள்ளன.
தமிழ் மக்க எதனையும் உருப்படியாக
என்பதையே
புதிய அரசியல் சட்டம்?
இந்தப் பின்னணியில், பதின்மூன் றாவது திருத்தத்தை அரசியல் சட்டத் தில் இருந்தே விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஹெல உருமயவின் வாதம் எதிர்பார்த்த அளவிற்கு எடு படவில்லை என்றே கூற வேண்டும். என்றாலும், இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காய்நகர்த்த லின் ஒரு அங்கமே என்று கருதி செயல்பட்டோர், அதனை விரக்தியு டனும், விசனத்துடனும் நோக்கினார் கள் என்பதே உண்மை.
இந்தப் பின்னணியில், எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி, தற்போ

Page 30
தைய அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், தடலடியாக அதற்கு ஒரு வரிவடிவத்தை முன்வைத்ததும் எதிர்பார்த்திராக ஒன்று எனலாம். அர சியல் ரீதியாக, விலைவாசி உயர்வு, மின் கட்டண அதிகரிப்பு மற்றும் நாடெங்கிலும் மனித உரிமை மீறல் கள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் பறிப்பு போன்ற பல்வேறு அண்மைக் கால நிகழ்வுகளை அல்லது குற்றச் சாட்டுகளை பின்தள்ளிவிட்டு இனப் பிரச்சினை உட்பட்ட அரசியல் சட்ட பிரச்சினைகளை மீண்டும் தூக்கி முன்னிறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசி யல் சட்டம் குறித்து பேசுவதற்கு முன்னரே, ஹெல உருமயவின் கோரிக்கை, பாராளுமன்ற செயலகத் தில் தனிநபர் தீர்மானமாக முன்வைக் கப்பட்டது. அதன் சாராம்சம், மாகா ணங்களுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை முழுவதுமாக திரும்பப்பெறுவதாக இருந்தாலும், கட்சித் தலைவர்கள் என்னவோ, இந்த இரண்டு முக்கிய அதிகாரங்களை மட்டுமே குறிவைப் பதாகத் தோன்றியது. அது போன்றே, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட முன்மாதிரி குறித்து கருத்துத் தெரி வித்த "சிங்களத் தேசியவாத இடது சாரிக் கட்சியான ஜே.வி.பி, மாகாண சபைகளே தேவையில்லை என்ற தங் களது முந்தைய முடிவை மட்டுமே வலியுறுத்தியது.
இந்தப் பின்னணியில் தான், அரசு தரப்பும் பதின்மூன்றாம் சட்டத்திருத் தத்தில் உடனடியாக இரண்டு மாற் றங்களைக் கொண்டுவர இருப்பதாக அறிவித்தது. ஆனால், முந்தைய பத்திரிகைச் செய்திகளும் அரசியல் கிசுகிசுக்களும் கூறியது போல் அல் லாமல், அமைச்சரவையில் முன் வைக்கப்பட்ட திருத்தங்கள் காவல் துறை மற்றும் காணி அதிகாரங்கள் குறித்தன அல்ல. மாறாக, இரண்டுமே மாகாண சபைகளின் சட்ட நிறைவே ற்றல் அதிகாரங்கள் குறித்தவையே. என்றாலும், இனப்பிரச்சினையை
and said
கூர்ந்து நோக்
யல்சட்ட மாற்ற
குறைப்பதாக நீ றும் பிரதமர் ட யோசனையை
தேர்ந்தெடுக்கட்
கொடுக்கப்பட்
கட்சிகளைச் 5ே
ரில் ஒருவர் மற்
நிலைமையாகு உருவாகுமேய
ஐக்கிய தேசி நிலையை முன்
றது. உதாரணத்
அமைத்து, விெ கொள்ளலாம்.
பத்தை உருவா
LDT5 T600T S94 IJ
கிய தேசியக் க யில் அதிகாரப் நன்றாக இருந்த என்ன பொருள் கூட்டணிக் கட் மாகத் தெரியட்
தொடர் கதைய
பிரச்சினைகளு
 
 
 
 

g5g5.GSGÖL GEBIUTAGIOGEOGRā) ளவிட பிரச்சினைகளே அதிகம்
காவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள அரசி றங்கள் குறித்த கருத்துகளில் உள்ள பிரச்சினைகள் சரியாக தெரியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் றைவேற்று ஜனாதிபதி' பதவியையும் மட்டுமே மனதில் பப்பட்டுள்ள இந்த மாற்றங்களில் தற்போதைய நிலைமைக் ள விட மேலும் பிரச்சினையான விடயங்களே அதிகமாக
இதோ ஒன்று நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை நினைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மற் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற முன்வைத்துள்ளது. இப்போதுள்ள முறைப்படி, நேரடியாக படுவதாலேயே ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் டுள்ளன என்ற வாதம் ஒரு காலத்தில் முன்வைக்கப்பட்டது. அதுவே எதேச்சாதிகாரமாக மாறிவிட்டது என்ற கருத்து கடந்த சில தசாப்தங்களாகவே நிலவி வரு கிறது. இந்தப் பின்னணியில், நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு வேறு கட்சிகளையோ, கூட்டணியையோ சார்ந்திருந்தால் அதுவே புதிய குழப்பங்களுக்கு வித்திடும். நேரடித் தேர்தல் இல்லாமலே ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற் கும் இடையேயான பனிப்போர் பிரசித்தமானது. அதிலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரண்டு ஈர்ந்திருந்து, பாராளுமன்ற மெஜாரிட்டி பெற்ற அந்த இருவ ]றவரை உதாசீனப்படுத்துவது தவிர்க்க முடியாத அரசியல் ம். அதுவே, பாராளுமன்றத்தில் மூன்றாவது அணியொன்று ானால், வேறு எந்தப் பிரச்சினையும் தேவையில்லை!
யக் கட்சியின் கருத்துகள் தற்போதைய தேசிய அரசியல் வைத்து மட்டுமே எடுக்கப்பட்டதாக எண்ண இடமிருக்கி திற்கு ஜனாதிபதி மஹிந்தவை தேர்தலில் தோற்கடிக்கவும் றவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதாகவு ம். தற்போது கூறப்பட்டுள்ள முறைப்படி, மஹிந்தவை இரண்டு முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டணி பற்றி பெற்றால் தங்களுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்தும் இரண்டு அதிகார மையங்களை உருவாக்கி கூடுதல் குழ க்கலாம்.
சியல் மற்றும் அரசு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ ட்சி, ஒற்றையாட்சி முறையின் கீழ் "அர்த்தமுள்ள" வை பரவல் செய்யப்படும் என்று கூறியுள்ளது. கேட்பதற்கு இது ாலும், அர்த்தமுள்ள என்ற அந்த பதத்திற்கு உண்மையில் என்பதை அந்தக் கட்சி குறிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கும் சி என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பிடமும் பகிரங்க படுத்த வேண்டும். இல்லையென்றால், கடந்த காலமே ாக மாறிவிடும். எது எப்படியோ, இப்போது இருக்கும் க்கு புதிய பிரச்சினைகள் முடிவல்ல.

Page 31
முன்னிறுத்திப் பார்க்கும் போது, பாராளுமன்றத்தின் தமிழ் மக்களுக்கும் அரசியல் கட்சிக
முடியும். "திவிெ ளுக்கும் முக்கியமானவையாகவே
தொடர்பான வழக். அவற்றைக் கருத வேண்டும்.
றத்தால் பதவி இதன்படி, மொத்தமுள்ள இரண்டு
தலைமை நீதிபதி வ அல்லது அதிகப்படியான மாகாணங்
நாயக்கா தலைமை களை இணைத்து புதிய மாகாணமாக
மன்றம் இதனை உறு உருவாக்குவதற்கு ஜனாதிபதிக்கு தற்
தற்போது அரசு போதுள்ள அதிகாரத்தை இரத்துச்
கருத்தின்படி, இது ( செய்யக்கோரி, அரசு தரப்பு பாராளு
ளில் அனைத்து மாக மன்றத்தை அணுக இருந்தது. பதின்
அனுமதிக்குப் பதில மூன்றாம் சட்டத்திருத்தத்தில் இப்படி
னவற்றின் ஆதரவு ( யோர் திருத்தத்தை முன்வைப்பதற்கு ணங்களின் அதிகார அவசியமே இல்லை. எப்போது,
கும் சட்டமுன்மாதிரி 2006-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற
தின் முன்னர் சமர் தீர்ப்பை காரணம்காட்டி, ஒன்றுபட்ட
தற்போது நிலவும் ., வடகிழக்கு மாகாணத்தை வடக்கு
லும் எப்போதுமே நி மற்றும் கிழக்கு மாகாணங்களாக ராஜ
வுகளின் அடிப்பன பக்ஷ அரசு மீண்டும் பிரித்து விட்
பேசும் வடக்கு மற்று டதோ, அதன் பிறகு வேறு எந்த ணங்களில் மட்டும் இரண்டு மாகாணங்களையும் இணை
காலகட்டத்திலும் 8 க்கும் பேச்சுக்கே இடமில்லை என் .
டங்களுக்கு எதிர்ப்பு றாகிவிட்டது.
இன்னும் செ ஒப்புக்காயினும், இனப்பிரச்சி
பதின்மூன்றாம் சப் னைக்கான முடிந்த முடிவாக மீண்
இந்த உட்பிரிவே, டும் வட-கிழக்கு இணைப்பு ஏற்றுக்
க்கு, அதிலும் குறிப்பு கொள்ளப்படுமேயானால், தற்போ
மக்களுக்கு பாரான தைய சட்டதிருத்தத்தை திருத்தியா
வேற்றும் சட்டங். வது அந்த இணைப்பு செயல்படுத்தப்
"வீட்டோ" அதிகா படும் என்பதே உண்மை. அதன்படி,
இருந்தது. ஆனால், "சந்திரிகா தீர்வின்” அடிப்படையில்
சமூகம் உணரவும் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு
அரசியல் தலைமைக் வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகா இல்லை. இன்று முத்து ணங்களோடு இணைக்கப்படலாம்.
என்ற நிலைமை ( என்றாலும், தற்போது இத்தகைய
னரே, பதின்மூன்றாம் சட்டமாற்றத்திற்கு அவசியமே
தின் நன்மைகள் அ6 இல்லை.
ப்பது போன்ற ஒரு 2 ஆனால், அரசு முன்வைத்துள்ள இரண்டாவது சட்டத்திருத்தம் சிறிது
அரசின் இந்த பு பிரச்சினையானது எனலாம். இது
அமைச்சரவைக் கூ அரசு முன்பே பாராளுமன்றத்தின்
லிம் காங்கிரஸ் தடை மூலம் நிறைவேற்றியுள்ள "திவிநெ கீம், ஈ.பி.டி.பி.யின் கும்” சட்டத்தின் முழு வீச்சையும்
நந்தா மற்றும் இட உறுதி செய்வதற்காகவே முன்வைக்
வர்கள் எதிர்த்ததாக கப்படுகிறது எனலாம். பதின்மூன்
கின்றன. இவர்களில் றாம் திருத்தத்தின் அடிப்படையில்,
சட்டமுன்வடிவை 2 மாகாணங்களைப் பாதிக்கும் எந்த தற்கு தனது கட்சிக்கு ஒரு சட்ட முன்வடிவும் நாட்டிலுள்ள
வேண்டும் என்று ஒன்பது மாகாண சபைகளால் ஏற்றுக்
டதை அடுத்து, பிர கொள்ளப்பட்ட பின்னரே, அதனைப்
வார காலத்திற்கு தள்
கிறது.

சமகாலம்
2013, ஜூன் 16-30 31
முன்
- வைக்க
டுள்ளதாகத் தெரிகிறது. நகும சட்டம்"
ஆனால், ஆட்சிக்கு வெளியே கில் பாராளுமன்
இருக்கும் கூட்டமைப்போ, வழக்கம் பறிக்கப்பட்ட போலவே, அரசின் முயற்சியைக் ஷிராணி பண்டார
கண்டித்து அறிக்கை மட்டுமே விட யிலான உச்சநீதி
முடிந்துள்ளது. இன்னும் சொல்லப் பதி செய்தது.
போனால், அரசு தரப்பில் உள்ள முன்வைத்துள்ள
சுமார் 30 பாராளுமன்ற உறுப்பினர் போன்ற சமயங்க
கள் பதின்மூன்றாவது திருத்தத்தில் காண சபைகளின்
எந்தவொரு திருத்தத்தையும் அனும் ாக பெருவாரியா
திப்பதில்லை என்று சில மாதங்களு பெற்றாலே, மாகா
க்கு முன்னரே கூடி முடிவெடுத்த கார எங்களைப் பாதிக்
ணத்தினால் மட்டுமே அது போன்ற பாராளுமன்றத்
மாற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டு ப்பிக்கப்படலாம்.
ள்ளது. மற்றப்படி, இந்த அரசோ, அரசியல் சூழலி
இலங்கையில் உள்ள எந்த அரசோ, லவும் இனப்பிரி
தமிழ்ப் போராட்டங்களுக்கு செவி மடயிலும் தமிழ்
சாய்த்ததும் இல்லை, சர்வதேச சமூகத் பம் கிழக்கு மாகா
தைப்பற்றி அளவுக்கதிகமாக கவ மே எந்தவொரு
லைப்பட்டதும் இல்லை! இதுபோன்ற சட்.
என்றாலும், இனப்பிரச்சினைக் த் தோன்றும்.
கான தீர்வை பாராளுமன்றத் தெரி ால்லப்போனால்,
வுக்குழு மூலம் முடிவு செய்வதில் ட்டத்திருத்தத்தின்
அரசு மீண்டும் ஆர்வம் காட்டுவதாக மாகாணங்களு
வும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாக தமிழ் பேசும்
அது எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நமன்றம் நிறை
இலங்கையில் நடைபெறவுள்ள களின் மீதான
பொதுநலவாய நாடுகளின் உச்சிமா ரத்தை வழங்கி
நாட்டை கருத்தில் கொண்டு எடுக்கப் அதனை தமிழ்ச்
பட்ட முடிவாக இருக்கலாம். அல் இல்லை, தமிழ்
லது, அதனையும் தாண்டி அந்த கள் ஆதரிக்கவும்
அமைப்பின் தலைமை இலங்கையி தலுக்கே மோசம்
டம் இருக்கும் போது இது போன்ற தோன்றிய பின்
பிரச்சினைகளில் அரசு இன்னும் சிக் ம் சட்டத்திருத்தத்
கித்தவிக்கிறது என்பதற்குப் பதிலாக வர்களுக்கு உறை
அதற்கு தீர்வு காண்பதில் முனைப்புக் உணர்வு தோன்று
காட்டுகிறது என்று காட்டிக்கொள்வ
தற்காகவும் இருக்கலாம். அல்லது, திய முஸ்தீபை,
இவை எதுவுமே இல்லாமல் உண் கூட்டத்தில் முஸ்
மையிலேயே இனப்பிரச்சினைக்கு லவர் ரவூப் ஹக்
அரசியல் தீர்வு காண்பதில் அரசு ஆர் டக்ளஸ் தேவா
வமாகவே இருந்திருக்கலாம். டதுசாரித் தலை
எது எப்படி இருந்தாலும், பாராளு செய்திகள் கூறு
மன்ற தெரிவுக்குழு குறித்துப் பேசும் > ஹக்கீம், புதிய
அரசு, அவசர அவசரமாக பதின்மூன் ஆராய்ந்து படிப்ப
றாவது சட்டத்திருத்தத்தைத் திருத்து - கால அவகாசம்
வதற்கு அவசியமே இல்லை என்றே கேட்டுக்கொண்
தோன்றுகிறது. இந்தப் பிரச்சினை ச்சினை இரண்டு
களும் சரி, அல்லது ஐக்கிய Tளி வைக்கப்பட்
(47ஆம் பக்கம் பார்க்க...)

Page 32
32 2013, ஜூன் 16-30
சமகாலம்
சர்வதேச விவகாரம்
அமெரிக்காவின் இணையத்தள வேவுவேலை
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒவ் வொரு தருணமும் எதேச்சாதிகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சொற்ப எண்ணிக்கை யான தனிநபர்களுக்கு ஏற்படுகின்ற அதி விசேடமான தைரியத்தின் விளைவாகவே தலைப்புச் செய்திகளாகின்றன
ணையத்தள நிறுவனங்களில் இருந்தும் (யாஹு, 2 அப்பிள், ஃபேஸ்புக், ருவிட்டர், மைக்ரோ சொப்ட் போன்றவை) வேறுபலவழிகளிலும் உலகளாவிய அள வில் தனி நபர்களினாலும் அரசுகளினாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும் கருத்துப்பரிமாற்றங்க ளையும் அமெரிக்காவின் தேசியபாதுகாப்பு நிறுவனம் (US National Security Agency) அவர்களுக்குத் தெரி யாமல் பதிவு செய்திருக்கிறது என்ற இரகசியத்தை பிரிட்

எட்வேர்ட் சிநோடன்
டனில் இருந்து வெளியாகும் த கார்டியன் பத்திரிகை வெளியிட்டிருப்பதையடுத்து சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சை மூண்டிருக்கிறது. - கார்டியனுக்கு இத்தகவல் எப்படிக் கிடைத்தது என்ற கேள்வி எழுந்தபோது அதைத் தங்களுக்கு அளித்தது அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.யில் மூன்றே மாதங்கள் பணியாற்றிய 29 வயதான எட்வேர்ட் சிநோ டன் என்று அப்பத்திரிகை சொல்லிவிட்டது. இதற்கு ஆதா ரமாக அவரின் வீடியோ நேர்காணலும் வெளியிடப்பட் டது.
அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவனம் இரகசிய முறையில் தகவல்களைச் சேகரிப்பதற்கு பயன்படுத்தும் அணுகுமுறைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ப தால் தான் அவை தொடர்பான இரகசியங்களை அம்பலப் படுத்தத் தீர்மானித்ததாக சிநோடன் அப்பேட்டியில் தெரி
வித்திருக்கிறார்.
'ஆட்சிமுறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத் துவதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா தவறி விட்டார். ஆட்சி யில் நடைபெறும் இரகசியச் செயல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டுமென்ற மனச்சாட்சியின் உந்துதலின் படியே நான் செயற்பட்டிருக்கிறேன். உலகில் உயிர்வாழ வும் எனக்கு விருப்பமில்லை. என்மீது எந்தவகையான நட வடிக்கை எடுக்கப்படுமென்று எனக்குத் தெரியும்' என்று சிநோடன் கூறியிருக்கிறார்.
அவர் தற்போது ஹொங்கொங்கில் இருக்கிறார். தன்னை ஹொங்கொங்கில் இருந்து நாடு கடத்தமாட்டார்கள் என்று நம்பிக்கையும் வேறு வெளியிட்டிருக்கிறார். இணையத்

Page 33
தளங்களில் பரிமாறப்படும் தகவல் களை இரகசியமான முறையில் அமெரிக்காவினால் பதிவுசெய்யப் படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையை சீனா கேட்டிருக்கும் நிலை யில், சீனாவின் கட்டுப்பாட்டில் இரு க்கும் ஹொங்கொங் சிநோடன் விவ காரத்தில் எவ்வாறு நடந்து கொள் ளும் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஒபாமா நிருவாகத்தைப் பொறுத்த வரை சிநோடனை அமெரிக்காவுக் குக் கொண்டுவந்து விசாரிப்பதற் கான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதிற் சந்தேகமில்லை. அமெரிக் கப் புலனாய்வு நிறுவனத்தின் பெய ருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்ப தாக சிநோடன் மீது கடுமையாகக் குற்றஞ்சுமத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இந்த தேசத்துரோகச் செயலுக்காக அவ ரைக் கைது செய்து தண்டிக்கவேண் டும் என்று கேட்டிருக்கிறார்கள் இரக சிய நடவடிக்கைகள் அம்பலமானமை தொடர்பில் அமெரிக்க நீதித்துறை விசாரணையை ஏற்கனவே ஆரம் பித்தும் விட்டது. சிநோடனுக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் வாஷிங்டன் கேட்டி ருக்கிறது.
PRISM என்று அழைக்கப்படு
கின்ற செயற்திட்டத்தின் ஊடாகவே
அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறு வனம் தனிநபர்களினாலும் அரசுகளி னாலும் பரிமாறப்படும் தகவல்களை இரகசியமான முறையில் பதிவு செய்துவந்திருக்கிறது. அமெரிக்கா அனைவரையும் உளவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தங்களின் தொலைபேசி உரையா டல்க ளும் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்ற செய்தி அமெரிக்கர்களிடையே பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலை அமெ ীি:59, எதிர்கொண்டுள்ளதால் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது தவிர்க்க முடியாதது என்று ஒபாமா நிருவாகத்தின் தரப்
5005 இருக்கும் ஹெ சிநோடன் வி எவ்வாறு நடந் ளும் என்பகுை
കൃഖഉ]_5് Ur கொண்டிருக்கி
பில் விளக்கம் தரப்ப அமெரிக்கத் தே நிறுவனம் வெளி தான் உளவு பார்த்த வொரு அமெரிக்கா சுதந்திரத்துக்கும் பா தவும் இல்லை. ச மீறவும் இல்லை. தேசிய பாதுகாப்ை னையும் கருதிச் செய் இந்த இணையத்தள மாற்றங்களைக் கண் என்று ஒபாமா வி யொன்றில் தெரிவிக் இப்போது தெ
 
 

USA
OWES US AN
XPLANATIONI|
50ਈ
rர்த்துக் கிறது
ட்டிருக்கிறது. சிய பாதுகாப்பு நாட்டவர்களைத் தே தவிர, எந்த வின் தனிமனித திப்பை ஏற்படுத் ட்டதிட்டங்களை அமெரிக்காவின் பயும் நாட்டுநல JULI ÜLILL-ġ5ġ5TGÖT கருத்துப் பரி காணித்த செயல்' டுத்த அறிக்கை 5 LILL g5).
ரியவந்திருக்கும்
மிகப்பெரிய உண்மை அமெரிக்கர் களாக இருந்தாலென்ன, அமெரிக்கர் இருந்தா லென்ன சகலரினதும் இலத்திரனியல் இரகசியமான முறையில் ஒபாமா நிருவாகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது தான்.
அமெரிக்காவின் இலட்சக்கணக் கான இராஜதந்திர கேபிள்களையும்
கள் அல்லாதவர்களாக
தொடர்பாடல்கள்
அந்தரங்க பாதுகாப்பு ஆவணங்க ளையும் விக்கிலீக்ஸ் இணையத்தளத் துக்கு வழங்கிய அமெரிக்கரான பிராட்லி மானிங் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், அதுவும் அவரை அமெ ரிக்க அதிகாரிகள் நடத்தியமுறை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையான கண்டன 6D6ਲ606ਰੰ செய்துவரும் நிலையில், சிநோடன் விவகாரத்தைக் கையாளுவதற்கு அமெரிக்க நிருவா கம் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமு றைகள் மேலும் சர்ச்சைகளைத் தோற் றுவிக்கும் என்பதிற் சந்தேகமில்லை.
தனிமனித சுதந்திரத்தில் தலையி டும் செயலாக இருந்ததால் அமெரிக் காவின் இந்த இணையத்தள வேவு வேலையை அம்பலப்படுத்தியதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக் கும் சிநோடன் உண்மையில் பாராட் டப்பட வேண்டியவர். தேசப்பற்று என்ற பெயரில் அமெரிக்க நிருவாகத் தின் சகல விதமான அடாவடித்தனங் களையும் நியாயப்படுத்துவதில் எந் தவித அசெளகரியத்தையும் எதிர் நோக்காதவர்களுக்கு அவர் ஒரு தேசத்துரோகியே.
ஆனால், ஒரு மகத்தான உண் மையை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் சரித்திர முக்கி யத்துவம் வாய்ந்த ஒவ்வொரு தரு ணமும் எதேச்சாதிகாரத்தையும் அதி கார துஷ்பிரயோகத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சொற்ப எண்ணிக் கையான தனிநபர்களுக்கு ஏற்படுகிற அதிவிசேடமான தைரியத்தின் விளைவாகவே தலைப்புச் செய்தி களாகின்றன.
- ராகுல்ஜி

Page 34
34 2013, ஜூன் 16-30
சமகாலம்
ராஜ்ய சட முதல்வர் 6 “லாஸ்ட் மி
4 ஆசனங்கள் அண்ண
கம்யூனிஸ்ட் கட்சி
விஜயகாந்த் கட
ரும்பிப் பார் என்ற வார்த்தை தமிழகக் கூட் டணி அரசியலுக்கு முற்றிலும் பொருந்தும். அப்ப டியொரு நிலைதான் இப்போது நடைபெறுகின்ற தமிழகத்தில் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 27ஆம் திகதி நடக்க விருக்கும் ஆறு ராஜ்ய சபை பதவிகளுக்கான தேர்தலில் முக்கிய கட்சிகள் எல்லாம் முஷ்டியை உயர்த்திக்கொண்டு நிற்கின்றன. 'யாருக்கு வெற்றி கிடைக்கும்' என்ற கேள்விக்கு பதில் தேடும் படலமும் 'சிந்துபாத்' தொடர் போல் நீடிக் கிறது. அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிக ளும் சேர்ந்தால் காலியாகின்ற ஆறு ராஜ்ய சபைப் பதவிகளில் ஐந்து பதவிகளை சுலபமாகப் பிடித்து விட முடியும். ஆறாவது இடத்தில் தே.மு.தி. க.வோ, தி.மு.க.வோ போட்டி போட்டுக் கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க. ஐந்து ராஜ்யசபைப் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது திகில் திருப்பமானது. இது தி.மு.க.வை மட்டு மன்றி, அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் போன்ற கட்சிகளையும் மிரட்டி விட்டது. வேட்பாளர்களாக ஆறு பேர் மட்டுமே நின்றால் தேர்தல் வராது. போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவார் கள். ஆனால், அதற்கு மேல் ஒருவர் களத்தில் குதித்து விட்டால் தேர்தல் தவிர வேறு வழியில் லை. அவர்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்
சென்னை
அண்
வே டன்
மெயில் )
தா. பின்
சகித
முத்தையா காசிநாதன்

பா தேர்தல்
ஜயலலிதா அடித்த னிட் கோல்?
r தி.மு.க.விற்கு. ஐந்தாவது ஆசனம் இந்திய நகு. ஆறாவது ஆசனத்திற்கு தி.மு.க.வும் பசியும் மல்லுக்கட்ட வேண்டிய நிலை
பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சி
என்று மக்கள் காத்திருக்கின்றனர். Tணா தி.மு.க.
காலியாகும் ஆறு பதவிகளில், கனி ட்பாளர்களு
மொழி, திருச்சி சிவா (தி.மு.க.வைச் சேர்ந் ஜெயலலிதா .
தவர்கள்), இளவரசன், டாக்டர் மைத்ரே யன் (அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கி ரஸ் தரப்பில் ஞானதேசிகனும், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும் இருக் கிறார்கள். ஆனால், இந்தக் கட்சிகளில்
அ.தி.மு.க. தவிர மற்றக் கட்சிகள் அனைத்
வட்பு மனு
துமே எப்படி தங்கள் கட்சி வேட்பாளர்
களை ஜெயிக்க வைப்பது என்ற பீதியில் க்கல் செய்த
முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். னர் ஸ்டாலின்
குறிப்பாக இரு எம்.பி.க்களை இழக்கும் நம் கனிமொழி தி.மு.க. ஒரு ராஜ்ய சபை எம்.பி.யையாவது
தக்க வைக்கப் போராடுகிறது. ஒரு எம்.பி.

Page 35
பதவியை இழக்கும் இந்திய கம்யூ
ஐந்து வேட்பாள னிஸ்ட் கட்சி அதையாவது மீட்க |
அவர்கள் வேட்ட கச்சை கட்டி நிற்கிறது. காங்கிரஸ் கட்
செய்தாகி விட்ட சியோ 'கப் சிப்' என்று இருந்ததையும்
முத்துதான் அதிர் இழந்து விட்டு நிற்கிறது!
றால் இவரது பெ இப்போது வருகின்ற 27 ஆம் திகதி
லில் இல்லை. | தேர்தல் நடக்கும் ராஜ்ய சபைத்
பட்ட அ.தி.மு.க. தொகுதிகள் மொத்தம் ஆறு. அவற்
லாளர் சரவணெ றிற்கு முதலில் அ.தி.மு.க.தான் தன்
துறை தொடர்ந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்
குற்றம் சாட்டப்ப டது. அ.தி.மு.க. தனது கட்சியின் சார்
தகவல் 'லீக்' பில் டாக்டர் மைத்ரேயன், கே.
அவரை அதிரடி ஆர்.அர்ஜூனன், கு.தங்கமுத்து, டாக்
தங்கமுத்துவை | டர் இலக்குமணன், ரத்னவேல் ஆகிய
வேட்பாளராக அ யின் பொதுச் லலிதா. அ.தி.மு ஐவரில் முக்குல பிராமணர், 24 ம டியார், படுகர் - ளைச் சார்ந்தவர். நிறுத்தியிருப்பது முயற்சி. சிறுபா னர் யாரும் இடம் குறைபாடு இருக் டாக்டர் மைத்ரேய முறையாக ராஜ்ய யோகம் தேடி வ மு.க.வில் மூன்று எம்.பி. பெற்ற மு; ரைத் தட்டிச் செ மைத்ரேயன். | கைது, அ.தி.மு.க ந்த சி.வி.சண்முக
மகா ப ப் ப் பார்
பார் பாமக
--2-=-
கசாப்.

சமகாலம்
2013, ஜூன் 16-30 35 சர்களை அறிவித்து,
அதிருப்தியை நீக்க, அதே வன்னியர் பு மனுவும் தாக்கல் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சு
து. இதில் கு.தங்க
மணனுக்கு ராஜ்ய சபை எம்.பி. பதவி ர்ஷ்டசாலி. ஏனென்
வழங்கியுள்ளார் முதல்வர் ஜெய பயர் முதல் பட்டிய
லலிதா. முதலில் அறிவிக்கப்
- அ.தி.மு.க. சார்பில் `ஐவர்' நியமிக் மாணவரணிச் செய
கப்பட்டுவிட்டதால் படு டென்ஷனா பருமாள் கஸ்டம்ஸ்
னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். 5 வழக்கு ஒன்றில்
அக்கட்சியின் சார்பில் டி.ராஜா பத ட்டிருக்கிறார் என்ற
விக் காலம் முடிவதால், அந்த இட ஆனது. அதனால்
த்தை அ.தி.மு.க.வின் தயவுடன் திரு யாக நீக்கி விட்டு,
ம்பப் பெற்று விட வேண்டும் என்று புதிய ராஜ்ய சபை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) றிவித்தார் அக்கட்சி -
முயற்சித்தது. தேசிய செயலாளர் செயலாளர் ஜெய
டி.ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்புக் .க. வேட்பாளர்கள்
கொடுக்க வேண்டும் என்பது சி.பி.ஐ. மத்தோர், வன்னியர்,
டெல்லி தலைமையின் எண்ணம். னை தெலுங்கு செட்
ஆனால், மாநிலச் செயலாளராக ஆகிய சமுதாயங்க
இருக்கும் தா.பாண்டியனோ, களை இந்த முறை 'எனக்கு வயதாகி விட்டது. இந்த
- வித்தியாசமான
முறை நான் ராஜ்ய சபைக்குப் போகி ன்மை சமுதாயத்தி
றேன். லோக் சபாவில் ராஜா நிற்கட் பெறவில்லை என்ற
டும்' என்று பிரேக் போட்டார். கிறது. இதே மாதிரி
தா.பாண்டியன் முதல்வருக்கு வேண் பனுக்கு மூன்றாவது
டியவர். ஆனால், ராஜாவோ டில்லி சபை எம்.பி. பதவி
யில் இருப்பவர். ஆகவே, இந்த இரு ந்திருக்கிறது. அ.தி.
வரில் அக்கட்சி மேலிடம் தா.பாண்டி முறை ராஜ்ய சபை
யனை நிறுத்தினால் ஐந்தாவது தல் நபர் என்ற பெய
சீட்டை அக்கட்சிக்கு கொடுத்து விட ன்றுள்ளார் டாக்டர்
லாம் என்ற எண்ணத்தில் முதலில் டாக்டர் ராமதாஸ்
முதல்வர் இருந்தாராம். தங்களுக்கு - அமைச்சராக இரு
ஐந்தாவது சீட்டை வாங்கி விட கம் நீக்கம் போன்ற
வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. தலைவர்கள் ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர் சென்னையில் முகாமிட்டார்கள். ஆனால், அப்பா யின்மென்ட் கிடைக்கவில்லை. பிறகு டில்லி சென்று காத்திருந்தார்கள். அங்கே திட்டக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முதல்வர் இந் திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களைச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்பே சி.பி.ஐ போட்டியிட விரும் பிய ஐந்தாவது சீட்டிற்கும் சேர்த்து அ.தி.மு.க வேட்பாளர்களை அறி வித்து விட்டார். அது மட்டுமன்றி, தன்னைச் சந்தித்த சி.பி.ஐ. தலைவர்க ளிடம், 'நான் ஐந்து எம்.பி. பதவிக ளுக்கு வேட்பாளரை அறிவித்து விட் டதால், உங்கள் வேட்பாளருக்கு

Page 36
36 2013, ஜூன் 16-30
சமகாலம் கொடுக்க என்னிடம் உபரி வாக்குகள்
ஞாயிற்றுக்கிழமை இல்லை' என்றும் கைவிரித்தார்.
கட்சி. அதன்படி தி இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு
வேட்பு மனுத்த சாதகமாக்கிக்கொள்ள தி.மு.க. பெரு
ஆனால், எளிதில் முயற்சி எடுத்தது. சி.பி.ஐ.யுடன்
தாவது சீட்டைக் தோழமையாக இருக்கும் மார்க்
மு.க. மீது வருத்த ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்)
கள். ராஜாவை ( வசம் 10 எம்.எல்.ஏ.க்கள் உண்டு. அவர்களின் ஆதரவைப் பெற்றுவிட் டால், தி.மு.க. தன் வசமுள்ள 23 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து ஆறா வது சீட்டைக் கைப்பற்றி விடலாம்
* ராஜ்ய சபை எ என்பது கணக்கு. அடுத்த கூட்ட
கப்பட்டாலும் ணிக்கு அச்சாரம் போடலாம் என்
* மக்களால் தே பதும் தி.மு.க. போட்ட உபரி கண
ராஜ்ய சபை எ க்கு! அதற்காக முதலில் சி.பி.எம்.
ளுக்கு வாக்கு மாநிலத் தலைமையை நாடியது.
இன்னாருக்கு ஆனால், அவர்களோ, 'கறுப்பாக
தலைமை கொ இருந்தாலும் நாங்கள் அத்தை மக
வாக்களிக்கும் ளைத்தானே கட்டிக்கொள்ள வேண்
ஏஜெண்டிடம் டும்' என்று கூறி சி.பி.ஐ.யுடன்தான்
விட்டு பிறகுது எங்கள் கூட்டணி என்று எஸ்கேப்
காட்ட மறுத்த ஆகிவிட்டார்கள். பிறகு சி.பி.எம்.
தல் அதிகாரிக் மின் டில்லி தலைமையை நாடியது
- கட்சி மாறி வ தி.மு.க.. அக்கட்சியின் எம்.பி. டி.
தாவல் சட்ட ஆர்.பாலு பிரகாஷ் காரத்தைச் சந்தித்
'தகுதியின்மை தார். தி.மு.க. வேட்பாளர் கனிமொ
கட்சி அந்த எ ழிக்கு ஆதரவு கேட்டார். 'நாங்களும்
தகுதியின்மை சி.பி.ஐ.யும் ஒன்றாக இருக்கிறோம்.
ஒரு ராஜ்ய ச ராஜாவிற்கு ஆதரவு கொடுக்க
ணிக்கையை 6 வில்லை என்றால் அவர் ரொம்பவும்
'கோட்டா' நிர் வருத்தப்படுவார் போலிருக்கிறது'
வெற்றி பெறு என்று கூறிவிட்டது.
வாக்குகள் அ ஏனென்றால், சி.பி.எம். கட்சியைப் பொறுத்தவரை 'நாம் இணைந்து
வித்ததும், 'இன் இருப்போம்' என்று இரு கம்யூனிஸ்ட்
மின்வெட்டு தெ கட்சிகளின் மேலிடம் எடுத்த
தா. பாண்டியன் ( முடிவை மாற்றிக்கொள்ள முடியா
வது அணி அமை மல் தவித்தது. இந்திய கம்யூனிஸ்ட்
தேர்தலுக்குப் பிற. கட்சிக்கு ஐந்தாவது சீட்டை
அக்கட்சியின் பெ அ.தி.மு.க. கொடுக்காத நிலையில்
சுதாகர் ரெட்டி - கூட தங்கள் முடிவை மாற்றிக்
தங்கள் கட்சி ( கொள்ளவில்லை. கமிட்டிக் கூட்டங்க
வெற்றி பெறவில் ளைப் போட்டுப் பேசினார்கள். இந்
கள் பாதை வேற நிலையில் ஆறாவது சீட்டில் போட்டி
பதை அறிவிப்பது யிடுவதற்கு வேட்புமனுவை வாங்கி
யன் மற்றும் சுதாக விட்டார்கள். அதன் பிறகும் கூட்டம்.
ரின் கருத்துகள் எ இறுதியில் 'இந்திய கம்யூனிஸ்ட் கட்
இதற்குப் பிற சியின் சார்பில் டி.ராஜா ராஜ்ய சபைத் தோழர்களை நம்பி தேர்தலில் நிறுத்தப்படுவார்' என்று இல்லாத தி.மு.க.,

) அறிவித்தது அக்
யகாந்துடன் தொடர்பை ஏற்படுத்தி ங்கட்கிழமை ராஜா யது. அதற்கான 'திரைமறைவு' சந்திப் தாக்கல் செய்தார்.
புகள் நிகழ்ந்தன. ஒருபுறம் விஜய வெற்றி பெறும் ஐந்
காந்தை அணுகும் அதேவேளையில், கொடுக்காத அ.தி.
இன்னொருபுறம் அவருக்கு ஆலோச தத்தில் இருக்கிறார் கராக இருக்கும் மூத்த அரசியல் வேட்பாளராக அறி தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை
-- இந்திய ராஜ்ய சபா தேர்தல்
ல முக்கிய அம்சங்கள் ம்.பி.யின் பதவிக்காலம் 6 வருடம். பாராளுமன்றம் கலைக் இவர்களின் பதவிக்காலம் இருக்கும். தர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ம்.பி. தேர்தலில் வாக்களிக்க முடியும். நியமன உறுப்பினர்க இல்லை. - வாக்களியுங்கள் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித்
றடா உத்தரவு (விப்) பிறப்பிக்க முடியாது.
எம்.எல்.ஏ. அங்குள்ள அவர் கட்சி வேட்பாளரின் பூத் யாருக்கு வாக்களித்தார் என்ற வாக்குச் சீட்டைக் காண்பித்து தான் வாக்குப் பெட்டிக்குள் போட வேண்டும். அப்படிக் ால் அந்த வாக்குச் சீட்டை ரத்துச் செய்யும் அதிகாரம் தேர்
கு உண்டு. பாக்களித்தாலும் அந்த வாக்கு செல்லும். அதற்காக கட்சித் டப்படி நடவடிக்கை எடுத்து அந்த எம்.எல்.ஏ.விற்கு 5' கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட ம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு வெளியேற்றலாம். அதனால்,
ஆகாது. பை எம்.பி.க்கு அந்த சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ.க்கள் எண் வைத்து, வெற்றி பெற இவ்வளவு வாக்குகள் தேவை என்று எணயிக்கப்படுகிறது. அந்த வாக்குகளைப் பெற்றால் அவர் வார். அப்படியில்லையென்றால், 'செகன்ட் பிரபெரன்ஸ்' டிப்படையில் அவர் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைக்கும்.
னும் தமிழகத்தில் யும் தி.மு.க. தரப்பு டச் பண்ணியது. Tடருகிறது' என்று
'நீங்களும் தி.மு.க.வை ஆதரிக்கு பேசினார். 'மூன்றா
மாறு சொல்லுங்கள்' என்று அவ ப்பது ராஜ்ய சபைத்
ருக்கு கோரிக்கை வைத்தது. அதற்கு கு தெரியும்' என்று
தி.மு.க. தரப்பில் வைத்த ஒரு கருத்து பாதுச் செயலாளர்
இதுதான். "'சி.பி.ஐ.க்கு ஐந்தாவது அறிவித்துவிட்டார்.
சீட்டை அ.தி.மு.க. கொடுக்க வேட்பாளர் ராஜா
வில்லை. எங்களிடம் எக்ஸ்டிரா லை என்றால் எங்
வாக்கு இல்லை என்றும் அ.தி.மு.க. ாக இருக்கும் என்
கூறிவிட்டது. ஏன் சி.பி.ஐ, சி.பி.எம். போல் தா. பாண்டி
மிடம் எங்களை ஆதரியுங்கள் என்று ர் ரெட்டி ஆகியோ
கூட கேட்கவில்லை. அ.தி.மு.க. திரொலித்தன.
ஆனாலும் அ.தி.மு.க.வைப் பற்றி கும் கம்யூனிஸ்ட்
ஒரு வார்த்தை கூட நெகட்டீவாக பியிருக்கத் தயாராக
பேச தோழர்கள் மறுக்கிறார்கள். உடனடியாக விஜ ஆகவே இரு கம்யூனிஸ்ட் கட்சிக

Page 37
ளும் அ.தி.மு.க.வின் 'பி டீம்'. அதை -
ஏதும் முடிவு 6 மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்
என்றாலும், கலந்து ளுங்கள்" என்று கூறி விஜயகாந்த்
ஏ.க்களில் பெரும் மனதையும், பண்ருட்டி ராமச்சந்திரன்
ராஜ்ய சபைத் தே மனதையும் தி.மு.க. தரப்பு மெல்ல,
வேண்டும்' என்ற மெல்ல கரைத்தது. விஜயகாந்த் மைத்
கட்சித் தலைவரிட துனர் சுதிஷீன் மாமியார் இறந்து
கள். இதனால் சம் போக, அதற்கு போய் விசாரித்து
விலகி ஆறாவது விட்டே வந்து விட்டார் தி.மு.க.
காந்தும் தன் கட்ட அமைப்புச் செயலாளரும், - வட
பாளரை நிறுத்தி சென்னை பாராளுமன்ற தொகுதி
பொருளாளர் இள உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்
மனுத் தாக்கல் செ கோவன். அப்போது ஒரு மணி நேரத் திற்கும் மேலாக ராஜ்ய சபைத் தேர் தல் நிலைவரம் குறித்தும் இருவரும் பேசியதாக தகவல். விஜயகாந்த் தன்
தமிழக சட்டம் முடிவை அறிவிக்க தாமதம் செய்து
சபை எம்.பி. தேர் கொண்டிருந்தார்.
வாக்கு கிடைக்க இந்நிலையில் தி.மு.க. திடீரென்று
காட்சி-1 - அவசரப்பட்டு ஜூன் 15ஆம் திகதி
அ.தி.மு.க.விற் யன்று கனிமொழியை நாமினேஷன்
விகளில் வெற்றி பண்ண வைத்தது. அவரும் வேட்பு
இந்திய கம்யூனி மனுவைத் தாக்கல் செய்து விட்டு,
காட்சி-2 'நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்'
இந்திய கம்யூ என்று பேட்டியும் கொடுத்தார். இது
டமும் இருக்கும் விஜயகாந்திற்கு சற்று வருத்தம். 'என்
திய பார்வார்ட் 1 னுடன் பேசிக் கொண்டே எப்படி
ராஜாவுக்கு 34 6 நீங்கள் வேட்பு மனுவைத் தாக்கல்
காட்சி-3 செய்யலாம்' என்று கேள்வி எழுப்பி
தி.மு.க. வசம் னார். அத்துடன் நில்லாமல் தன் கட்சி
னும் 11 வாக்கு யின் அரசு கொறடா சந்திரகுமாரை
மக்கள் கட்சி, புதி அனுப்பி தே.மு.தி.க.வின் சார்பில்
கள் உள்ளன. க ஒரு வேட்புமனுவையும் வாங்கி வர
தி.மு.க. வேட்ட வைத்துவிட்டார். இது தி.மு.க.-
விடும். தே.மு.தி.க. அன்டர்ஸ்டாண்டிங்கில்
காட்சி-4: ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி
தே.மு.தி.க. யது. அதை சமாதானம் செய்யும்
எம்.எல்.ஏ.க்கள். விதத்தில், 'இந்த முறை தி.மு.க.விற்கு
எல்.ஏ.க்களாக இ வேண்டும் என்பதால் நாமினேஷன்
றத்திலிருந்து 61 செய்து விட்டோம். மார்ச் மாதம் நடக்
ஷன் சென்னை 2 கும் ராஜ்ய சபைத் தேர்தலில் உங்கள்
சபைத் தேர்தல் 6 வேட்பாளரை எங்கள் தலைவரே
செய்யப்பட்ட இ (கலைஞர் கருணாநிதி) முன்மொ
'சட்டமன்ற அலு ழிந்து கையெழுத்துப் போடுவார்”
இவர்கள் வாக்கு என்ற உறுதிமொழியை விஜயகாந்
உறுதியாக இரு திடம் தி.மு.க. தரப்பில் கொடுத்
தேவையான 18 துள்ளார்கள். ஆனாலும் உடனடியாக
போது கூட 5 6 ஜூன் 16 அன்று தன் கட்சி எம்.
ஒதுங்கி அதிருப் எல்.ஏ.க்கள் கூட்டத்தைப் போட்டார்
பாளருக்கு வாக் விஜயகாந்த். அக்கூட்ட இறுதியில்
இளங்கோவன் !

சமகாலம்
2013, ஜூன் 16-30 37 எடுக்கப்படவில்லை
இப்படி நிமிடத்திற்கு நிமிடம் து கொண்ட எம்.எல்.
மாறிக் கொண்டிருக்கும் ராஜ்ய bபாலானோர் 'நாம்
சபைத் தேர்தல் சூழ்நிலையில் இப் ர்தலில் போட்டியிட
போது ஆறு சீட்டுகளில் நான்கு சீட்டு ) கருத்தை தங்கள்
களை அ.தி.மு.க. எளிதில் வெற்றி டம் வலியுறுத்தினார்
பெறுவது உறுதியாகிவிட்டது. மீதி ரச களத்தில் இருந்து
யுள்ள ஐந்தாவது சீட்டில் அந்தக் கட்சி 1 சீட்டிற்கு விஜய
போராடி வெற்றி பெற வேண்டும் ட்சி சார்பில் வேட்
என்ற நிலைமை. அதே சமயத்தில் னார். அக்கட்சியின்
ஆறாவது சீட்டிற்கோ இந்திய கம்யூ Tங்கோவன் வேட்பு
னிஸ்ட் கட்சி, தி.மு.க., தே.மு.தி.க. ய்தார்.
ஆகிய மூன்று கட்சிகளும் களத்தில் காட்சிகள் பலவிதம்
ன்றத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆறு ராஜ்ய ர்வு செய்யப்படுவதால், ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்களின் வேண்டும்.
கு 151 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். நான்கு எம்.பி. பத பெற 136 வாக்குகள் போதும். மீதியுள்ள 15 வாக்குகளை ஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவிற்கு கொடுக்கும்.
னிஸ்ட் கட்சியிடமும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி வாக்குகள் 18. அ.தி.மு.க.வின் வாக்குகள் 15ம், அகில இந் பிளாக்கின் வாக்கு ஒன்றும் சேர்த்து இக்கட்சியின் வேட்பாளர் வாக்குகள் கிடைக்கும். அவரும் வெற்றி பெறுவார்.
இருப்பது 23 எம்.எல்.ஏ.க்கள். கனிமொழி வெற்றி பெற இன் கள் தேவை. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி, மனித நேய திய தமிழகம் ஆகிய மூன்று கட்சிகளிடமும் சேர்த்து 7 வாக்கு காங்கிரஸிடம் 5 வாக்குகள் உள்ளன. இவற்றை சேர்த்தால் பாளர் கனிமொழிக்கு மொத்தம் 35 வாக்குகள் கிடைத்து
போட்டியிடுவதால் அக்கட்சியிடம் இருப்பது 29 இவர்களில் ஏழு பேர் ஏற்கனவே அ.தி.மு.க. ஆதரவு எம். இருக்கிறார்கள். மீதியிருக்கும் 22 பேரில் ஆறு பேர் சட்டமன் மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த சஸ்பென் உயர்நீதிமன்றத்தால் உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ராஜ்ய வாக்குப் பதிவு சட்டமன்றத்தில் நடக்கும். ஆகவே சஸ்பென்ட் இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களையும் அவைக்குள் நுழைவதற்கு பவல் குழு' அனுமதி கொடுக்க வேண்டும். அப்போதுதான் தப்போட முடியும். அதன்படி பார்த்தால் தே.மு.தி.க. வசம் க்கும் வாக்குகள் 16 மட்டுமே. ஆகவே வெற்றி பெறத் 3 வாக்குகளை காங்கிரஸ் மூலம் திரட்ட வேண்டும். அப் வாக்குகள்தான் கிடைக்கும். அத்துடன், அக்கட்சியிலிருந்து பதியாக இருக்கும் ஏழு எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க. வேட் களிக்க வேண்டும். அப்போதுதான் தே.மு.தி.க. வேட்பாளர் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற முடியும்.

Page 38
- 38 2013, ஜூன் 16-30
சமகாலம்
குதித்து விட்டன. இதனால் தமிழக
பார்த்தால் அ.தி. ராஜ்ய சபைத் தேர்தலை ரணகள்
கூட்டணிக் கட்சிக மாகும் என்ற நிலைமை. ஏனென்றால்
யூனிஸ்ட் கட்சி, ம இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் இரு
னிஸ்ட் கட்சி, அ. ப்பது 18 எம்.எல்.ஏ.க்கள். தே.மு.தி.
வார்டு பிளாக் எல் க.வுடன் இருப்பது 22 எம்.எல்.ஏ.
சட்டமன்ற உறுப் க்கள். தி.மு.க.வைப் பொறுத்தமட்டில்
றார்கள். ஆகவே ஐ 23 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
வெற்றி பெறத் தே காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி,
கள் இருக்கின்றன. தி.மு.க ஆகிய கட்சிகள் ஓரணியில்
தி.மு.க.வைப் வந்தால், 'ஆறாவது சீட்டிற்கு அதிக
அதன் கைவசம் 23 வாக்குகள் வாங்கிய வேட்பாளராக
கின்றன. பாட்டா தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மாறு .
டம் மூன்று வாக்கு வார். இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்
தவிர மனித நேய தால், இன்றைய சூழ்நிலையில் தேர்
புதிய தமிழகம் கட் தல் வந்தாலும் சரி, போட்டியில்லாமல் |
வாக்குகள் வைத் தேர்வு செய்யப்பட்டாலும் சரி, அ.தி.
கணக்குப்படி தி. மு.க.விற்கு ஐந்து ராஜ்ய சபை எம்.பி,
போது 30 வாக்கு தி.மு.க.விற்கு ஒரு ராஜ்ய சபை
இவர்களோடு காந் எம்.பி. என்ற வரைபடம் ஏறக்
ஆதரித்தால் 35 6 குறைய உருவாகியிருந்தது.
அணிக்கு கிடைத்து ஆறாவது சீட்டிற்கு மூன்று கட்சி
களே வெற்றி கள் போட்டியிடுவது வித்தியாசமான
ஆனால், தி.மு.க தேர்தல் கூட்டணிக்கு வித்திடுமா
போட்டியிடும் தே. என்ற கேள்வியை எழுப்பியது. வாக்குகள் தான் இ வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய
களை ஒரு வேலை ஜூன் 17-கடைசி திகதி என்றால்,
ரித்தால் கூட 27 போட்டியிடுவோரின் இறுதி வேட்
வரும். அப்படியெ பாளர் பட்டியல் ஜூன் 20ஆம் திகதி
தால் தே.மு.தி.க முடிவு செய்யப்படும். இந்நிலையில்
எம்.எல்.ஏ.க்கள் 6 திடீரென்று அ.தி.மு.க. பொதுச் செய
னவே அ.தி.மு.க. லாளர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்
பாட்டில் இருப்பவ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா
வேட்பாளரை ஆத ளர் டி.ராஜா. அவர் கேட்டுக்கொண்ட
34 வாக்குகளைப் தன் பேரில் ஐந்தாவது சீட்டிற்கு நிறுத்
பெற முடியும். ஆ திய தன் கட்சி வேட்பாளர் தங்க |
சாத்தியக்கூறுகள் மி முத்து வாபஸ் பெற்றுவிட்டார்.
ஆகவே, ஜூன் இடையில் வந்த தங்கமுத்து இடையி
ராஜ்ய சபைத் தேர்த லேயே விலகி விட்டார். இதனால்
அன்றைய தினம் 3 இப்போது முதல் நான்கு ராஜ்ய சபை
தி.மு.க.விற்கும், ே பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றும்.
தான் போட்டி என்ற ஐந்தாவது ராஜ்ய சபை சீட்டை இந்
மு.க. தலைமை உ திய கம்யூனிஸ்ட் கட்சி பிடித்து
கடைசி நிமிடத்தில் விடும். ஆறாவது சீட்டிற்கு மட்டும்
ஐந்தாவது சீட்டை தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் |
னிஸ்ட் கட்சிக்கு போட்டி என்ற நிலை திடீரென்று உரு -
ததை இரு வகை வாகியிருக்கிறது. திங்கட்கிழமை 17
ஒன்று விஜயகா ஆம் திகதி மதியம் ஏற்பட்ட இந்தத்
ரொம்பவும் ஓவரா திடீர் திருப்பம் அரசியல் கட்சிகளை
டிய நிலை இல்லா! வியக்க வைத்துள்ளது. இதன்படி 'பார்கைனிங் பவல்

மு.க.வும், அதன் லமை பெற்றது. இன்னொன்று, எதிர் ளான இந்திய கம்
காலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூ இரு கட்சிகளும் (தி.மு.க., தே.மு. கில இந்திய பார்
தி.க.) கூட்டணி அமைக்கக்கூடாது லாம் சேர்ந்து 170
என்பதற்கு வைத்த 'செக்'! ஆகவே பினர்கள் இருக்கி
தே.மு.தி.க.விற்கும், காங்கிரஸுக்கும் ஐந்து எம்.பி.க்களை
அடுத்து முக்கியமானது எது? பாரா கவையான வாக்கு
ளுமன்றத் தேர்தலா அல்லது இப்
போது நடக்கும் ராஜ்ய சபைத் தேர் பொறுத்தமட்டில்
தலா என்பதே அந்த கேள்வி. ராஜ்ய 5 வாக்குகள் இருக்
சபைத் தேர்தல் என்று தே.மு.தி.க. 7 மக்கள் கட்சியி
முடிவு செய்தால், கடைசி வரை கள் உள்ளன. இது
போட்டியிலிருந்து விலகாமல் மக்கள் கட்சியும்,
தி.மு.க.விற்கு டென்ஷன் கொடுக் ட்சியும் தலா இரு
கும். அதேபோல் பாராளுமன்றத் ந்துள்ளன. இந்த
தேர்தல்தான் முக்கியம் என்று காங்கி மு.க.விடம் இப்
ரஸ் கட்சி கருதுமானால், தனது ஐந்து கள் இருக்கின்றன.
எம்.எல்.ஏ.க்களை தி.மு.க.விற்கு வகிரஸும் சேர்ந்து
வாக்களிக்க வைத்து இந்தமுறை அக் பாக்குகள் தி.மு.க.
கட்சியின் வேட்பாளர் கனிமொ விடும். 34 வாக்கு
ழியை காங்கிரஸ் ஜெயிக்க வைக்கும். பெறத் தேவை.
அ.தி.மு.க.வின் இறுதிக் கட்ட மூவ் .வை எதிர்த்துப்
தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் மு.தி.க.விற்கு 22
இடையே எம்.எல்.ஏ.க்களை இழுப்ப ருக்கின்றன. அவர்
தில் 'குதிரை பந்தயத்திற்கு' வித்திட் T காங்கிரஸ் ஆத
டுள்ளது. அதேசமயம், அ.தி.மு.க. - வாக்குகள்தான்
பொதுச் செயலாளர் ஜெயலலிதா ாரு சூழ்நிலை வந்
அடித்த 'லாஸ்ட் மினிட் கோல்' ராஜ்ய வின் அதிருப்தி
சபைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கும், ரழு பேர் (ஏற்க
அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு நிலைப்
இடையில் சுமுகமான முறையில் ர்கள்) தே.மு.தி.க.
ஐந்து ராஜ்ய சபை எம்.பி.க்களை ரித்தால் மட்டுமே
வெற்றி பெறும் வாய்ப்பை ஏற்படுத் | பெற்று வெற்றி
திக் கொடுத்திருக்கிறது. ஆனால், இதற்கான கெவும் குறைவு.
காதல் திருமணம் கரை - 27ஆம் திகதி
சேருமா? கல் நடைபெற்றால்
-ஜூலை முதல் வாரத்தில் வரும் ஆறாவது சீட்டிற்கு
பரபரப்பான வழக்கு! த.மு.தி.க.விற்கும் |
வருகின்ற ஜூலை 1ஆம் திகதி D) நிலையை அ.தி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பர உருவாக்கிவிட்டது.
பரப்பான 'காதல் வழக்கு' விசார அ.தி.மு.க. தனது
ணைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் - இந்திய கம்யூ
உள்ள தர்மபுரி மாவட்டம், நாயக்கன் விட்டுக் கொடுத்
கொட்டாய் அருகில் உள்ள நத்தம் பில் பார்க்கலாம். காலனியில்தான் இந்தக் 'காதல் கல த்திடம் தி.மு.க.
வரம்' முதலில் முளைத்தது. இங் க கெஞ்ச வேண்
குள்ள காதலன் இளவரசன் அருகில் மல், அவருடைய உள்ள இன்னொரு கிராமமான செல் ரை' நசுக்கும் வல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த

Page 39
இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு ஜாதியை (காதலன் தலித் சமுதாயம். காதலி வன்னியர் சமுதா யம்) சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சி
னை பூதாகரமானது. அவர்களின் காதலுக்கு முதலில் மறுத்த பெற்றோர் பிறகு சம்மதித்தாலும், ஊர் சம்மதிக்க வில்லை. காதலியின் சமுதாயம் சம் மதிக்கவில்லை. இந்த துக்கமும், தொல்லையும் தொண்டையை அடை க்க, அதற்கு மேலும் வலி தாங்க
பெற்றது. இதன. முடியாமல் திவ்யாவின் தந்தை நாக
காணம்' கலவரம் ராஜன் தற்கொலை செய்து கொண்
கண்டித்து - டா டார்.
போராட்டம் நட அவ்வளவுதான் அந்தப் பகுதியே
செய்யப்பட்டு தி தீப்பிடித்து எரிந்தது. காதலன் குடியி
யில் அடைக்கப் ருக்கும் காலனி வீடுகள் அடித்து
சென்ற டாக்டர் ர நொறுக்கப்பட்டன. மக்கள் விரட்டிய
ளுக்குப் பிறகு 6 டிக்கப்பட்டார்கள். அத்தனை அரசி
பட்டாலும், அவு யல் கட்சிகளும் அந்த காலனிகளுக்கு
உடல்நலக்குறைவு படையெடுத்தன. இறுதியில் விடுத
இருதய ஆப்பரே லைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
போது ஓய்வு எடு தொல் திருமாவளவனும், பாட்டாளி
அதேபோல் எ மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராம்
டங்களை நடத்தி தாஸும் மாபெரும் போர் நடத்தினார்
அ.தி.மு.க. அணி கள். ஒவ்வொரு மாவட்டமாகச்
றார் என்றெல்லா சென்று ராமதாஸ் தரப்பு இதை 'காதல்
இறுதியில் மீண்டு நாடக திருமணம்' என்று பேசினர்.
ரின் 90 ஆவது பி திருமாவளவனோ, 'இல்லை. இல்
வாழ்த்தி, 'எங்க லை. டாக்டர் ராமதாஸ் சாதி வெறி
யாது' என்று சட் யைத் தூண்டுகிறார்' என்று போட்டிப்
ருக்கிறார். இரு த பிரசாரத்தில் இறங்கினார். அரசியல்
டுத் திய 'தாக்கம்' கட்சித் தலைவர்களை எல்லாம் சந்
யாகியிருக்கின்ற தித்து தன் தரப்பை விளக்கினார்.
துச் சென்ற திவ்ய இதன் உச்சகட்டமாக பா.ம.க.வின்
மொழி ஏற்கனவே சித்திரை திருவிழா சென்னை அரு
கொணர்வு மனு' கில் உள்ள மாமல்லபுரத்தில் நடை மன்றத்தில் விசா

சமகாலம்
மனயொட்டி 'மரக் வெடித்தது. அதைக் -க்டர் ராமதாஸ் த்த, அவர் கைது நச்சி மத்திய சிறை பட்டார். சிறைக்குச் ராமதாஸ் 12 நாட்க விடுதலை செய்யப் பருக்கு அப்போது பு ஏற்பட்டு, பிறகு ஷனில் முடிந்து இப் த்து வருகிறார். திர்முனை போராட் ய திருமாவளவன் க்கு போகப் போகி ம் பேச்சு அடிபட்டு ம் தி.மு.க. தலைவ பிறந்த நாளில் வந்து ளைப்பிரிக்க முடி தம் மேற்கொண்டி லைவர்களும் ஏற்ப குறைந்து, அமைதி நேரத்தில் காதலித் Tவின் தாயார் தேன் வ தொடுத்த 'ஆள் சென்னை உயர்நீதி ரணைக்கு வந்தது.
2013, ஜூன் 16-30 39 இதே காலகட்டத்தில் காதலன் வீட் டில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த காதலி உடல்நிலை சரியில்லாத தன் தாயார் தேன்மொழியைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட் டுச் சென்றவர் திரும்பி வரவில்லை. அதற்காக 'ஆள் கடத்தல்' புகாரை காதலன் தரப்பு காவல் நிலையத்தில் கொடுத்திருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது நீதி பதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் காதலன் இளவ
ரசன், காதலி திவ்யா, பெண் ணின் தாய் தேன்மொழி ஆகிய அனைவரையும் அழைத்து விசாரித்தார்கள். குறிப்பாக காதலி திவ்யாவை தனியாக விசாரித்ததில், 'என்னை யாரும் கடத்த வில்லை. என் தாயாருக்கு உடல்நலம்
சரியில்லை. ஆகவே அவரை நான் பார்த் துக் கொள்ள வேண்டும். நான்
மனக்குழப்பத்தில் இருக்கி றேன்' என்று கூறியிருக்கிறார்.
இதனடிப்படையில் இப்போது திவ்யா தன் தாயாருடன் இருக்கிறார். அந்த மனுதான் வருகின்ற ஜூலை 1ஆம் திகதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசார ணைக்கு வருகிறது. 'திவ்யாவிற்கு திருமணம் ஆகும் போது 21 வயது
ஆகவில்லை. எனவே அது திருமண மாகாது' என்பதுதான் திவ்யாவின் பெற்றோர் வாதம். அன்றைய தினம் கோர்ட்டிற்கு வந்திருந்த தன் காதல் கணவன் இளவரசனுடன் பேசக்கூட திவ்யா விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும் போது திவ்யா என்ன சொல் லப் போகிறார் என்பதை வைத்தே இந்த காதல் திருமணம் கரை சேருமா அல்லது கலைந்து போகுமா என்பது தெரியவரும். இதற்கிடையில் திவ்யா, இளவரசன் ஆகிய இருவ ருக்குமே பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. -

Page 40
மோடியும் அத்வானியும்
குருவை விஞ்சிய சீடன்
மோடிக்கு இருக்கக்கூடிய ஆகுரவையும் அவரைப் பற்றி கட்சித் தொண்டர் கள் மத்தியில் காணப்படக் లేనLQU p_రOOriరjరోరOరTub அத்வானி சரியாக மதிப்பிடவில்லை
 
 
 

ந்தியா அண்மைக்காலமாக தீவிரமாகப் பரவிவருகிற ஒரு அரசியல் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை அரசியல் தலை வர்களும் அரசியல் அறிஞர்களும் நமோனியா (Namonia) -9|ábaogl J5GLDT6ófińcň) (Namonitis) என்று பெயரிட்டிருக்கிறார்கள். நமோ (Namo) என்பது தற்போது பாரதிய ஜனதாக் கட்சியின் மிக வும் செல்வாக்குமிக்க தலைவராக மாறியிருக்கும் நரேந்திரமோடியைக் குறித்து நிற்கிறது. சொல்லப் போனால், இந்தியாவின் சகல அரசியல் கட்சிக ளின் தலைவர்களிலும் பார்க்க, ஏன் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும்விட செல்வாக்குமிக்கவராக நரேந்திரமோடி விளங்குகிறார்போல் தெரிகிறது. அடுத்தவருட முற்பகுதியில் பொதுத்தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நாட்டில் விரைவாக மாறிவரு கிற அரசியல் நிலக்கட்சி இதுதான்.
கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற குஜ ராத் சட்டசபைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூல மாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நான்கா

Page 41
வது தடவையாக பதவியேற்ற நரேந்திரமோடி தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளக்கூடிய தாக இருந்தது. குஜராத் அரசியலில் சிறந்த செயல்வீரர் என்றும் துரிதமா கத் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் என்றும் பெய ரெடுத்த மோடியை இந்தியாவின் பிரதான அரசியற்கட்சிகள் சகலவற்றி னதும் தலைவர்களும் கூடப்பாராட்டி யிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியு டையவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் படித்த இளைஞர் கள், யுவதிகள் என்று கணிப்பிடப்பட் டிருக்கிறது. தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இவர்களையும் பாரதிய ஜனதா தொண்டர்களையும் மோடி பெரிதும் கவர்ந்து வருகிறார் என்ப திற் சந்தேகமில்லை. இதனால் பார திய ஜனதாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னி லைப்படுத்துமாறு கட்சியின் தலை மைத்துவத்துக்கு கடுமையான நெருக் குதல்கள். 2002 குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத் தைக் கட்டுப்படுத்த மோடி உறுதி யான நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள தால் நாடுபூராவும் முஸ்லிம்கள் மத்தி யில் அவர் மீது கடுமையான வெறு ப்பு இருக்கிறது என்பதை பாரதிய ஜனதாவின் தலைமைத்துவம் தெரிந் திருந்தும் கூட, அவரையே முன்னி லைப்படுத்த வேண்டிய நிலை. பார திய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கத்து வக்கட்சிகளுக்கு முஸ்லிம் வாக்குகளை பெருமள வுக்கு ஒருவராக மோடி விளங்குகிறார் என்பது உண் மையே.
கிடைக்கக்கூடிய
பாதிக்கக்கூடிய
ஆனால், அண்மையில் குஜராத் தில் நடைபெற்ற 6 இடைத்தேர்தல்க ளிலும் பாரதிய ஜனதாக் கட்சியே பெருவெற்றிபெற்றது. அதையடுத்து
நாடு பூராவுமி கட்சித் தொண்ட டமிருந்து அதிக நெருக்குதல்கள் ணமாக பாரதிய தாத் தலைவர் ராஜ் சிங்கும் ஏெ தலைவர்களும் மையில் கோவா நடைபெற்ற ே நிறைவேற்றுக் வின் கூட்ட வைத்து மோடிை யின் தேசிய பிரச வின் தலைவராக யேற்பட்டது. அ வேட்பாளராக்குல முதல் நடவடிக்.ை ரும் பார்க்கிறார்க எதிர்பார்க்கப்ப இந்த நடவடிக்கை பிரச்சினைகளைத் ஏனைய அரசியல் லும் ஒரு வெரு றது. பிரதானமாக யிடமிருந்தே எ; டது. 1990களில் தனது ரதயாத்தில் திய ஜனதாவை அதிகாரத்துக்குக்ே பெருமைக்குரிய அத்வானி.
議
கோவாவில் ந ஜனதாவின் தே குழுக்கூட்டத்தை ரித்தார். தனக்கு மென்று இதற்கு னார். அவர் த பகிஷ்கரித்த மு
 
 

ருந்து ர்களி ரித்த
கார
ஜன ஐநாத்
)6ÕTU
அண் ாவில் தசிய
குழு த்தில் ய கட்சி ாரக் குழு
நியமிக்க வேண்டி வரைப் பிரதமர் பதை நோக்கிய கயாக இதைப் பல 6T. ட்டதைப் போன்றே கட்சிக்குள் பெரும் தோற்றுவித்தது, ஸ் கட்சிகள் மத்தியி ட்சி ஏற்பட்டிருக்கி எல்.கே.அத்வானி திர்ப்பு வெளிப்பட் ) தேசம் தழுவிய ரையையடுத்து பார தேசிய மட்டத்தில் கொண்டு வந்த சிரேஷ்ட தலைவர்
டைபெற்ற பாரதிய சிய நிறைவேற்றுக் அத்வானி பகிஷ்க வயிற்றில் சுகவீன அவர் காரணம் கூறி னது வாழ்நாளில் தலாவது தேசிய
எம்.பி.வித்தியாதரன் |
2013, Sgoleir 15-3D 41
நிறைவேற்றுக்குழுக்கூட்டம் இதுவே யாகும். எவ்வாறெனினும் மோடி மீதான அத்வானியின் வெறுப்பு ஊட கங்களுக்கு நன்கு தெரிந்ததே. கட்சி யின் ஏனைய தலைவர்கள் மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங் கியதையடுத்து அத்வானி நிறைவேற் றுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொள் வது சாத்தியமில்லை என்று ஊடகங் கள் சரியாகவே எதிர்வு கூறியிருந் தன. லோக்சபாவில் எதிர்க்கட்சித் இருக்கும் திருமதி
சுஸ்மா சுவராஜ் மற்றும் கட்சியின்
தலைவராக
பொதுச் செயலாளர் ஆனந்த் குமார் போன்ற தனது முகாமைச் சேர்ந்த தலைவர்கள் மோடி முன்னிலைப்ப டுத்தப்படுவதை கடுமையாக எதிர்ப் பார்கள் என்று அத்வானி நம்பினார். ஆனால், இத்தலைவர்களில் எவ ருமே எதிர்க்கமுடியாத அளவுக்கு
ど所ofolom と折o功T愛。 ஆனந்த் குமார் போன்ற குனது முகாமைச்சேர்ந்கு குலைவர்கள் மோடியை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கடுமை யாக எதிர்ப்பார்கள் என்று அத்வானி ரும்பினார். ஆனால் அது ருடக்கவில்லை
கட்சித் தொண்டர்கள் மத்தியில்
மோடியின் கவர்ச்சி வலுவானதாக

Page 42
42 2013, ஜூன் 16-30
சமகாலம் இருந்தது. கட்சியின் தேசிய பிரசாரக்
சுயம்ஷேவக் சங் (- குழுவின் தலைவராக மோடியை .
வடிக்கையில் இறா ராஜ்நாத்சிங் 'திருநிலைப்படுத்திய
மனிதர் என்று வர்க போது' அத்வானி தனது முகாமைச்
வானியுடன் ஆர்.எ சேர்ந்தவர்கள் என்று நம்பிய அந்தத்
மோகன் பக்வத் ஒரு தலைவர்களும் சேர்ந்து புகைப்படம்
பேசியில் பேசியது எடுத்துக் கொண்டார்கள். இது உண்
அந்த இரும்பு மனி மையில் அத்வானிக்கு பெரும் சீற்
இராஜிநாமாக் கடி றத்தை ஏற்படுத்தியது. கட்சியை கட்
பெற்றுக்கொண்டார் டியெழுப்புவதற்குப் பாரிய பங்களி
கடிதத்தை கட்சித் ப்பைச் செய்திருக்கின்றபோதிலும்
திற்கு அனுப்பிவை கூட, தான் தனிமைப்படுத்தப்பட்டு
னியை நிர்ப்பந்த தீ
இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட ச ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தடவை தொலைபேசியில் பேசியதுதான் உருகிப்போய் இராஜிநாமாக் கடிதத்தை 5 பெற்றுக்கொண்டார். தனது இந்த நடவடி இந்த மூத்த தலைவர் சாதித்ததுதான் என்
அவமானப்படுத்தப்பட்டதாக அவர் ய்வு செய்வதாக எ உணர்ந்தார்.
யுமே அளிக்கப்பட கோவா தேசிய நிறைவேற்றுக்
தனது இந்த நடவு குழுக்கூட்டத்திற்கு மறுநாள் அத்
மாக 85 வயதான வானி கட்சியின் தலைவருக்கு கட்சி
வானி சாதித்தது எ யில் தான் வகித்துவந்த சகல பதவிக
மதியுடைய ஒரு அ ளில் இருந்தும் இராஜினாமா செய்வ
இருந்தபோதிலும், தாக அறிவித்து கடிதத்தை அனுப்பி
சுய இலக்கு ஒன் னார். ஆனால், அவர், பாரதிய ஜன
அடையக்கூடியதாக தாக் கட்சி தலைமையிலான தேசிய
மோடிக்கு இருக்கக் ஜனநாயகக் கூட்டணியின் தலை
யும் அவரைப்பற்றி. மைப்பதவியில் இருந்து இராஜி
கள் மத்தியில் ச னாமா செய்யவில்லை என்பது முக்கி
உணர்வுகளையும் 8 யமாகக் கவனிக்கத்தக்கது.
மதிப்பிடவில்லை. கட்சியைக் கட்டியெழுப்பிய சிரே
னியை கட்சித் தொ ஷ்ட தலைவர் ஒருவர் மேற்கொண்ட
சம் செய்யும் நிலை? இந்த நடவடிக்கை பாரதிய ஜனதா
பட்டிருப்பதைக் | தலைமைத்துவத்தைப் பெரும் குழப்
இருக்கிறது. ஒரு சி பநிலைக்குள்ளாக்கியது. இராஜி
வாதிக்கு இதுதே நாமாக் கடிதத்தை தலைமைத்துவம்
முதிர்ந்துவிட்டாலும் நிராகரித்தது. கட்சியின் உயர்மட்டத்
பொதுத் தேர்தலில் தலைவர்கள் சகலரும் வேண்டு
பாளராக - போட்டி கோள்விடுத்த போதிலும், அத்வானி
மென்ற ஆசையை தனது நிலைப்பாட்டில் இருந்து விலக
வானி கொண்டிரு மறுத்துவிட்டார். அவரின் மனதை |
கட்சியின் பல தலை மாற்றுவதற்கு கட்சித் தலைமைத்
டர்களும் நினைக்கி துவம் தவறியபோது ராஷ்டிரிய
கன்சிங்கைத் தே

ஆர்.எஸ்.எஸ்) நட
நல்லவாய்ப்பு இருந்தபோதிலும், ங்கியது. இரும்பு
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய ஜன னிக்கப்பட்ட அத்
நாயகக் கூட்டணியை வெற்றிக்கு ஸ்.எஸ் தலைவர்
வழி நடத்திச் செல்ல அத்வானி தவறி 5தடவை தொலை
னார். அப்படியிருந்தும் கூட, இன்ன தான் தாமதம்,
மும் மீண்டும் பிரதமர் வேட்பாள தர் உருகிப்போய்
ராகப் போட்டியிடவேண்டுமென்ற தத்தை வாபஸ்
எண்ணத்தைக் கொண்டிருக்கிறார். . இராஜிநாமாக் தலைமைத்துவத்
தகர்ந்துபோகிறது ப்பதற்கு அத்வா
தேசிய ஜனநாயகக் கூட்டணி ர்மானத்தை மீளா
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
கடந்த 17 வருடகாலமாக அங்கம் த்வானி
வகித்த ஐக்கிய ஜனதா தளம் அக்கூட்
டணியில் இருந்து இப்போது விலகி ஒரு
யிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தாமதம்,
பிரதான தலைவரும் பீஹார் மாநில வாபஸ்
முதலமைச்சருமான நிதிஷ்குமார்
நரேந்திரமோடியை கடுமையாக க்கையால்
வெறுப்பவர். பீஹார் மாநிலத்தில் ரன?
தனக்கு ஆதரவாக - இருக்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் மோடி மீது
கடுமையான வெறுப்பு இருக்கிறது ந்த உறுதிமொழி
என்பதை நிதிஷ்குமார் வெளிப்படை வில்லை.
யாகவே கூறியிருக்கிறார். ஆனால், படிக்கையின் மூல
மோடி மீதான நிதிஷ்குமாரின் [ தலைவர் அத்
வெறுப்பு தன்னகம்பாவத்துடன் சம் ன்ன? அவர் கூர்
பந்தப்பட்டது என்று அவரின் கட்சி அரசியல்வாதியாக
யையும் பாரதிய ஜனதாவையும் இதில் அவரால்
சேர்ந்த தலைவர்கள் கருதுகிறார்கள். றை மாத்திரமே
நிதிஷ் குமாரும் கூட பிரதமராக வரே ல் இருந்தது.
வண்டுமென்ற ஆசையை வளர்த்தி கூடிய ஆதரவை
ருப்பவர்தான். உண்மையில் எந்த கட்சித் தொண்டர்
அரசியல்வாதிக்கு ஆசையில்லை? காணப்படக்கூடிய
லல்லு பிரசாத் யாதவ் தலைமையி அத்வானி சரியாக
லான ராஷ்டிரிய ஜனதாத் தளம் கட்சி இதனால் அத்வா
யை ஆட்சியிலிருந்து விரட்டிய "ண்டர்கள் பரிகா
பிறகு பீஹாரில் பாரதிய ஜனதாவும் யே இறுதியில் ஏற் |
ஐக்கிய ஜனதா தளமும் மிகவும் வெற் காணக்கூடியதாக
றிகரமாக கூட்டணி அரசாங்கத்தை ரேஷ்ட அரசியல்
நடத்திவந்திருக்கின்றன. என்றாலும், வையா? வயது
தான் முதலமைச்சராக வந்த பிற்பாடு ) கூட, அடுத்த
நிதிஷ்குமார் அந்த மாநிலத்தில் பிரதமர் வேட்
பிரசாரங்களுக்கு மோடியை அனும் யிட வேண்டு
தித்ததில்லை. முன்னதாக பாரதீய இன்னமும் அத்
ஜனதாவும் கூட, நிதிஷ் குமாரின் தக்கிறார் என்று
இந்தவிருப்பத்துக்கு இணங்கவே வர்களும் தொண்
செய்தது. பீஹார் பாரதிய ஜனதாத் றார்கள். மன்மோ
தலைவரும் பிரதி முதலமைச்சரு தாற்கடிக்கக்கூடிய
மான சுசில் மோடி தங்களுக்கு நரேந்

Page 43
சப்படுத்தாத் "ெ பீஹார்
திரமோடியின் சேவைகள் தேவை யில்லை என்று கூறியிருந்தார். குஜ ராத் முதலமைச்சரால் வழங்கப்பட்ட உதவிகளையும் கூட நிதிஷ் குமார் திருப்பியனுப்பினார். ஆனால், இப் போது நிலைமை மாறிவிட்டது.
நரேந்திரமோடியை முன்னிலைப் படுத்தவேண்டுமென்ற தூண்டுதலி னால் கவரப்பட்டவர்களாக பீஹார் பாரதிய ஜனதாத் தொண்டர்கள் காணப்படுகிறார்கள். மாநிலத்தில் ஆட்சியில் பங்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பாரதிய ஜனதா வின் பீஹார் பிரிவு தீர்மான மொன்றை எடுத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அமைச்சு அலு வலகங்களுக்குச் செல்வதற்கு மறுத்த னர். பிரதி முதலமைச்சர் சுசில் மோடி ஊழலற்ற முறையில் சிறப்பாக நிர் வாகத்தை நடத்துபவர் என்று பெய ரெடுத்தவர். அவரும் தேசிய ஜனநா யகக் கூட்டணியின் தலைவர் நந்த கிஷோர் யாதவும் முதலமைச்சர் நிதிஷ் குமாரைச் சந்திக்க மறுத்தனர். இத்தகைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக் கிய ஜனதாதளம் வெளியேறுவதைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடிய தாக இருக்கவில்லை. மோடியை பிர தமர் வேட்பாளராக்கப்போவதில்லை என்று பிரகடனம் செய்யுமாறுகூட நிதிஷ் குமார் பாரதிய ஜனதாவிடம் கேட்டமை தான் நிலைவரங்களை மேலும் சிக்கலாக்கியது.
தமர் வே'கடனம் செ னதாவிட
சமஷ்டி முன்னணி
இது இவ்வாறிருக்க, இன்னொரு புதிய அரசியல் நிகழ்வுப் போக் கொன்றையும் அவதானிக்கக்கூடிய தாக இருக்கிறது. திரிநாமுல் காங்கி ரஸ் தலைவியான மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங் கிரஸோ, பாரதிய ஜனதாவோ அல் லது இடதுசாரிக்கட்சிகளோ இல்லாத அரசியல் கூட்டமைப்பொன்றை உரு வாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக் கிறார். மத்திய அரசாங்கத்தின் கொள் கைகள் காரணமாக தங்களது மாநில அரசாங்கங்களை நடத்துவதில் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்
நோக்குகிற கட்சிக சமஷ்டி முன்னணி ஒன்றை அமைப்பு ஜியின் நோக்க சமாஜ்வாதிக் கப் முலாயம் சிங் ய தேசம்), நிதிஷ்கும்

சமகாலம்
2013, ஜூன் 16-30 43
தங்களது மாநில அரசாங் கங்களை நடத்துவதில் ஒரே மாதிரியான பிரச்சி னைகளை எதிர்நோக்கு கின்ற கட்சிகளை உள்ளடக்கிய சமஷ்டி
முன்னணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்காள முதல மைச்சர் மம்தா பானர்ஜி இறங்கியிருக்கிறார்.
ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவின் பட்நாயக் (ஒரிசா) ஆகியோரு டன் ஏற்கனவே மம்தா பேசியிருக்கி றார். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆகியனவும் இதில் இணையக்கூடும். இவர்களி னால் கணிசமான எண்ணிக்கை ஆச னங்களைப் பெறக்கூடியதாக இருக் குமென்றால், திராவிடமுன்னேற்றக் கழகம், அண்ணா தி.மு.க.மற்றும் தேசிய காங்கிரஸ் போன்ற ஏனைய கட்சிகளும் இணையக்கூடும்.
பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தோன் ளை உள்ளடக்கிய
றக்கூடிய நிலைவரத்தையும் காங்கி 1 (Federal Front).
ரஸ் தலைமையிலான ஐக்கிய முற் பதே மம்தா பானர்
போக்குக் கூட்டணியின் செயற்பாட் -மாக இருக்கிறது.
டையும் பொறுத்தே இது அமையும். டசியின் தலைவர்
இத்தகையதொரு சூழ்நிலையில் ாதவ் (உத்தரப்பிரம்
சகலரின் கவனமும் நரேந்திரமோடி கார் (பீஹார்), பிஜு
மீதே இருக்கிறது. குஜராத்தில் செய்த

Page 44
தைப் போன்று தேசிய ரீதியிலும் அவ ரால் சாதித்துக்காட்டக்கூடியதாக இரு க்குமா? விளைவு என்னவாகவும் இருக்கக்கூடுமென்றாலும், மோடி உண்மையில் ஒரு சவால் என்பதை சகல அரசியல் கட்சிகளின் தலைவர்க ளும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பகிரங்கமாக ஒத்துக்கொண்ட அதேவேளை, வேறு தனிப்பட்ட முறையில் இதைக் கூறியிருக்கிறார் கள். மோடியைத் தாக்குவதற்கு மேற் கொள்ளப்படுகிற சகல முயற்சிக ளுமே அவர்களைத் திருப்பித் தாக்கு
பேற்ற பிறகு அ தில் மீண்டும் க துக்கு கொண்டு என்று திட்டங்கள் டிருக்கிறார் என்று 80 எம்.பி.க்கலை
அனுப்பும் உத்த கவே இதைச் ெ பதை மோடி அ
தனது ରଞTଗ0)ର । 약
நம்பிக்ை
பொறுப்பான ெ
அவர் நியமித்
வியாபாரம் சிறக்க
விளம்பரம் துே
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்த
©GDព្រលឹeចរិ
Chandra Mohan o772 546 64
கின்றன. செயற்திறனைப் பொறுத்த வரை மோடிக்கு ஒப்பீடு இல்லை என்றே தோன்றுகிறது. எதிரான அரசி யல் பார்வை இருந்தாலும் கூட, தேசிய காங்கிரஸ் தலைவர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் அரசாங்கத் தின் அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பல தரப்பின ரும் மோடியைப் பாராட்டியிருக்கி றார்கள்.
எடுத்தகாரியத்தை நிறைவேற்றுவ தில் மோடி எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார் நுட்பமான விபரங்களைக் கூட மிகவும் விரிவாக ஆராய்ந்த பிறகே அவர் தீர்மானத்தை எடுப்பார். குஜராத்தில் அனேகமாக சகல திட்டங்களிலுமே மோடியின் இந்தச் செயற்திறன் முத்திரையைக் காணக்கூடியதாக இருக்கிறது. பார திய ஜனதாவின் தேசிய பிரசாரக்
குழுவின் தலைவராகப் பொறுப்
வரும் ஆகஸ்டில் துக்கான தனது ப ராவுமான சுற்றுல பிக்கக் கூடுமென்
கிறது. இந்தி லேயே, பிரதான சத்திலும் பீஹாரி
கவனத்தைக் கூடு கூடிய சாத்தியங் மத்தியப் பிரதேச றும் சதிஷ்கார் டே லங்களில் பாரதிய வாக்கான நிலையி கடந்த சில வரு பல முட்டுக்கட் வித்த அத்வானி துக்கொண்டுதான் செயற்பாடுகளை இது முக்கியமான ரப்பிரதேசத்தின் ரதயாத்திரை அவரின் தேரோட
 
 
 
 
 
 
 

|வர் தேசிய மட்டத் ட்சியை அதிகாரத் வருவது எவ்வாறு ளைத் தீட்டிக்கொண் று கூறப்படுகிறது. ா லோக்சபாவிற்கு ரப்பிரதேசத்தினூடா செய்ய முடியுமென் ஆறிவார். அதனால், கைக்குரிய அமித் நதரப்பிரதேசத்துக்கு பாதுச்செயலாளராக
திருக்கிறார். எதிர்
0 உத்தரப்பிரதேசத் யணத்துடன் நாடுபூ ாவை மோடி ஆரம் று எதிர்பார்க்கப்படு பெருநிலப்பகுதியி மாக உத்தரப்பிரதே லுமே அவர் தனது தலாகச் செலுத்தக் கள் இருக்கின்றன. ம், ராஜஸ்தான் மற் ான்ற ஏனைய மாநி 1 ஜனதா நல்ல செல் பில் இருக்கிறது. நடங்களாக தனக்கு டைகளை தோற்று இணைத் மோடி தனது முன்னெடுப்பாரா? ஒரு கேள்வி. உத்த ஊடாக அத்வானி சென்றவேளையில்,
யையும்
ட்டி மோடி என்பது
குறிப்பிடத்தக்கது. 2002 குஜராத் கல வரங்களைத் தொடர்ந்து முதலமைச் சர் பதவியில் இருந்து மோடியை அகற்றுவதற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைத்த போது அதைத் தடுத்தவர் அத்வானி என்றும் கூறப்பட்டது. அது கூட, கோவாவில் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தி லேயே நடந்தது. ஆனால், இவை யெல்லாம் சரித்திரமாகிவிட்ட சம்ப வங்கள், இப்போது மோடியின் நேரம். எனவே, அத்வானி மீண்டும் எதிர்த்துநின்றால், அதனால் ஏற்படக் கூடிய தாக்கம் என்ன? நடந்துமுடி ந்த தேர்தல்களின் முடிவுகளை அடிப் படையாகக் கொண்டு பார்க்கும் போது அத்வானியின் செல்வாக்கு காரணி கருத்திலெடுக்கப்படக்கூடிய தாக இருக்கவில்லை. இளைஞர், யுவ திகளும் படித்தவர்களும் ஒரு மாற் றத்தையும் உறுதியான தலைமைத் துவமொன்றையுமே விரும்புகிறார் கள். பல்வேறு நிறுவனங்களினாலும் பத்திரிகைகளினாலும் மேற்கொள்ளப் பட்ட அபிப்பிராய வாக்கெடுப்புக ளில் 30 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று நல்லதொரு ஆரம்பத்தில் மோடி நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட ஏனைய சகல தலைவர்களும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார் கள். இந்த நிலைமை கட்சித்தொண் டர்களை உஷார்படுத்தியிருக்கிறது. வ
(09ஆம் பக்கத் தொடர்ச்சி.)
இத்தகைய சூழ்நிலையில் ஊட கங்களுக்கான ஒழுக்கக் கோவை பற்றி அரசியல்வாதிகள் பேசுவது விபசாரிகள் கற்புடைமை பற்றிப் பேசுவதற்கு ஒப்பானதாகும். பழிபாவத்துக்கு 9 (653 ITLD6) செயற்படுகின்ற அரசியல்வாதி கள் முதலில் தங்களுக்கென ஒரு ஒழுக்கக் கோவையை வகுப்பதே மிகவும் பொருத்தமான காரியம் என்று ஊடகத்துறையினர் பேசிக் கொள்கிறார்கள் =

Page 45
அ.மார்க்ஸ்
தகவல் அறியும் உரிமையா?
8
கட் மக்.
றெ பால் கட்
சி.பி.எம், ஐக்கிய ஜ யன இதைக் கடு துள்ளன. பா.ஜ.க பிரேம் மிட்டலின் தன்மையை
ஆனால், அதேநேர கம் மற்றும் இந்த யின் விளைவாக தகவல்களைக் கட
- டிமக்கள் அரசு நிறுவனங்களி
'டமிருந்து தேவையான தகவல் களைக் கோரினால் ஒரு மாதத்திற் குள் அந்தத் தகவல்களை அரசு தந்தாக வேண்டும் என்கிற தகவல் உரிமைச் சட்டம் (Right to Information Act) கடந்த சில ஆண்டு களாக இந்தியாவில் செயல்பட்டுவரு கிறது. குறைபாடுகள் இருந்தபோதும் ஜனநாயக ஆளுகையில் இது ஒரு வரவேற்கத்தக்க புரட்சிகரமான மாற் றம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. இரண்டு நாட்க ளுக்கு முன் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளும் கூட தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டுவ ரப்பட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை பற்றி வாய்கி ழியப் பேசும் அரசியல் கட்சிகள் உட னடியாக இதை ஒத்த குரலில் எதிர்க் கத் தொடங்கியுள்ளன.
காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்), இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றை தகவல் அறியும் சட்ட எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சி, அரசியல் கட்சிகளிட மிருந்து கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ்,

சமகாலம்
2013, ஜூன் 16-30 45
உபகண்ட அரசியல் |
இந்திய அரசியல் கட்சிகள் ஆத்திரம்
சியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. கள் வெறும் மந்தைகள். வெறுமனே வென் டுக்கப்பட வேண்டியவர்கள் என்ற மனோ வத்தின் விளைவுதான் இன்று இடதுசாரிக் சிகள் மத்தியிலும் மலிந்து கிடக்கும் ஊழல்
ஜனதா தளம் முதலி நேரிடும் என்பது தெளிவாக்கப்பட டுமையாக எதிர்த்
வேண்டும் என இழுத்துள்ளார். இட .வின் பேச்சாளர்
துசாரிக் கட்சிகள் இதில் பிளவுபட்டு 1, வெளிப்படைத்
ள்ளன. சி.பி.ஐ.யின் குருதாஸ் குப்தா வரவேற்கிறோம்.
இதை வரவேற்றுள்ளதோடு, இந்த ரத்தில் இதன் நோக்
ஆணையை எதிர்த்து நீதிமன்றத்திற் த் தகவல் உரிமை |
குச் செல்லமாட்டோம் என்றும் கூறி எந்த அளவிற்குத்
யுள்ளார். அரசியல் கட்சிகள் இந்த ட்சிகள் கொடுக்க நாட்டின் அரசியலமைப்பின் ஓரங்க
HEy! RTI Acr?
You Must BE JokING - WE'RE FURNISHING ALL
THE INFORMATION ~THA7
WE THINK YOU SHOULD
KNOW/...
SN 1 |
Poi 71NC) PARTIES
16:44:-

Page 46
மாக உள்ளபோது அவற்றை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்கொண்டு வரத்தான் வேண்டும் என்றும் கூறி யுள்ளார். நக்சல்பாரி அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ, எம்.எல் கட்சியும் இதை வரவேற்றுள்ளது. ஆனால், சி.பி.எம். கட்சி இந்த ஆணையை கடு மையாக எதிர்த்துள்ளது.
நாங்கள் வருமான வரித்துறைக் கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஏற் கனவே கணக்குக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். அரசியல் கட்சிக ளைப் பொது நிறுவனங்கள் (Public Authority) எனத் தகவல் ஆணை யம் கூறுவதை ஏற்க இயலாது. அவை தன் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்தால் போதுமா னது. உட்கட்சி விவாதங்கள், அமை ப்பு முடிவுகள், எந்த அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படு கின்றனர் முதலானவற்றை எல்லாம் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டி ருக்க முடியாது என சி.பி.எம். கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய தகவல் ஆணையத்தின் இந்த ஆணை குறித்து, தகவல் உரி மைச் சட்டம் குறித்த வினோதமான விளக்கம் இது. சொல்லப்படும் கார ணங்கள் மதிக்கத்தக்கன அல்ல என ப.சிதம்பரம் சீறியுள்ளார். மனிஷ் திவாரி, ஜனார்தன் திரிவேதி என பிற காங்கிரஸ் தலைவர்களும் கடுமை யாக எதிர்த்துள்ளனர்.
ஊழலில் உலக சாதனை புரிந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த ஆணையை எதிர்ப்பதில் வியப்பில்லை. சி.பி.எம். ஏன் இவ்வளவு பதற்றம் அடை கிறது?
பெரிய அளவில் அரசிடமிருந்து நிதி உதவிகளையும், மானியங்களை யும் அரசியல் கட்சிகள் பெறுகின்றன. தேர்தல் நேரங்களில் அரசு ஊடகங்க ளின் மூலம் அவை பிரசாரம் செய் யவும் அனுமதிக்கப்படுகின்றன. அர சின் அங்கங்கள் பலவற்றையும் கட்டுப்படுத்தும் இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அரசின் இந்த அங்கங்கள் மட்டும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும், தாங்கள் அப்படி இருக்க இயலாது
எனச் சொல்வது என மத்திய தகவ6 டுள்ளதற்கு இந்த கும் அரசியல் கட்ச் ளிக்கவில்லை.
காங்கிரஸ், பாஜி களுக்கு மாத்திரம் அரசு மானியமாக ளது. எல்லா அரசி மானியங்கள் வ அரசு கட்டிடங்கள் றன. பல மாநிலா மற்ற முறைகளில் களை கட்சிகள் ஆ பெரிய அளவில் டமிருந்து இவை இதில் கறுப்பு மற்று ளும் அடக்கம். இ தில் தொலைக்கா நடத்தப்படுகிற கை குத் தெரியும். கி அரசியல் கட்சிகளு காட்சிகள் உள்ளன கார்பொரேட்களி நிதி உதவி பெற தமது சொகுசான கள் கட்டுவது, அ LDIT5(56) g5! (t பெரு நிறுவனங்க பெறுகின்றனர்.
கார்பொரேட்கள் டில் வாழும் இந்: வும் அரசியல் கட் அளவில் நிதி வரு நிதி பெறும் கட்சி யில் இருப்பது பூகம்ப நிவாரணத் ரிக்காவிலிருந்து பப்பட்ட நிதி, 20 கலவரத்தில் முஸ்6 தற்குப் பயன்படுத் குற்றச்சாட்டை அே யர் ஒருவர் ஆதா வைத்ததை மறந்து சமீபத்தில் தே திற்கு அரசியல் ச துள்ள கணக்குகளி காண்டுகளில் (2 2011-12 வரை) துள்ள சொத்து 1
 
 
 

என்ன நியாயம்? ல் ஆணையம் கேட் ஆணையை எதிர்க் சிகள் எதுவும் பதில
ஜக. இரண்டு கட்சி 255 கோடி ரூபா 5 வழங்கப்பட்டுள் யல் கட்சிகளுக்கும் ழங்கப்படுகின்றன. T வழங்கப்படுகின் ங்களில் சட்டபூர்வ ) அரசு கட்டிடங் க்கிரமித்துள்ளன. b கார்பொரேட்களி நிதி பெறுகின்றன. லும் ஊழல் பணங்க இந்த ஊழல் பணத் ட்சிகள் தொடங்கி தையெல்லாம் நமக் ட்டத்தட்ட எல்லா ளுக்கும் தொலைக்
T. ரிடம் நேரடியாக ாதவர்களும் கூட கட்சி அலுவலகங் வற்றை நவீன மய pதலானவற்றிற்குப் ளின் உதவிகளைப்
தவிர வெளிநாட் தியர்கள் மூலமாக சிகளுக்குப் பெரிய கின்றது. அவ்வாறு சிகளில் முன்னணி குஜராத் நதிற்கென அமெ வசூலித்து அனுப் 02ஆம் ஆண்டுக் லிம்களை கொல்வ
LIT-83.35.
தப்பட்டது என்கிற மெரிக்கப் பேராசிரி ாரங்களுடன் முன் விட இயலாது. ர்தல் ஆணையத் 5ட்சிகள் சமர்ப்பித் ன்படி கடந்த நான் 2007-08 முதல் காங்கிரஸ் சேர்த் 562 கோடி ரூபா.
பகுஜன் சமாஜ் 1226 கோடி ரூபா. பாஜக 852 கோடி ரூபா. சி.பி.எம் எவ்வளவு தெரியுமா 355 கோடி ரூபா. கார்பொரேட்டுகளுக்கு மிக நெருக்கமாக சமாஜ்வாதி, தேசியவாத எல்லாம் சொத்துச் சேகரிப்பில் சி.பி.எம்.முக்
உள்ள காங்கிரஸ்
குக் கீழே உள்ளன.
இவ்வாறு சொத்து சேகரிப்புக் கண க்கைத்தான் கட்சிகள் காட்டியுள்ள னவே ஒழிய இது எவ்வாறு சேர்ந்தது என்பது குறித்த முழு விவரங்களை யும் சி.பி.எம். உட்பட யாரும் சொல்லவில்லை.
நாங்கள்தான் தேர்தல் ஆணையத் துக்கும், வருமானவரித் துறைக்கும் கணக்குக் கொடுத்து விட்டோமே என்றால் மக்கள் கேட்கும்போதும் அதைச் சொல்லிவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறது? நாங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் (மக்களுக்கல்ல) எனத் திமிராகச் சி.பி.எம். சொல்கி றதே அதைத்தான் ஸ்டாலினிய மனோபாவம் என்கிறோம். அதாவது கட்சியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. மக்கள் வெறும் மந்தை கள். வெறுமனே வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள்.
இப்படிப்பட்ட மனோபாவத்தின் விளைவுதான் இடதுசாரிக் கட்சிக ளிலும் இன்று ஊழல்கள் மலிவது. கேரளத்தில் சி.பி.எம் தலைவர் பின ரவி விஜயன் மீது ஊழல் குற்றச் சாட்டு. தமிழ்நாட்டில் திருப்பூர் எம். எல்.ஏ. கோவிந்தசாமி முதலாளிகளி டமிருந்து லஞ்சப் பணம் குவித்து சொத்து சேர்த்தபின் சி.பி.எம் கட்சி அவரை நீக்கியது. உடனே அவர் இதைவிட மகா பயங்கரமான ஊழல் களை எல்லாம் புரிந்து ஏப்பம் விட் டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தி.மு.க.வில் ஒட்டிக் மேற்குவங்கத்தில் தரம்பூரில் அனுஜ் பாண்டே என்கிற சி.பி.எம். தலைவ
கொண்டார்.
ரின் சொகுசு பங்களாவை மக்களே உடைத்தெறிந்தனர். மாநிலச் செயலாளர் பீமன் போஸ், அது அவரது மூதாதையரின் சொத்து என அறிக்கை விட்டார். அப்படி எந்
உடனடியாக

Page 47
தச் சொத்தையும் அவரது மூதாதை யர் அவருக்கு விட்டுச் செல்ல வில்லை என்பதை அவரது உறவி னர்கள் அம்பலப்படுத்தினர்.
வேட்பாளர் தேர்வுக்கான காரணங் களை எல்லாம் சொல்லிக் கொண்டி ருக்க இயலுமா என்கிறது சி.பி.எம் கட்சி. உண்மைதான், தொழிலாளிக ளுக்குத் துரோகம் செய்து சொத்து சேர்த்த திருப்பூர் கோவிந்தசாமி, கொலைக்குற்றம் கோர்ட் வாசல்களில் தவம் கிடக்கும் தளி ராமச்சந்திரன் போன்றோர் எல் லாம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட னர் என்று எப்படிச் சொல்லிக் கொண் டிருக்க முடியும்?
பெரிய கட்சிகளின் பகாசுர ஊழல்
சாட்டப்பட்டு
களை இங்கே பட்டியல் இடாததற்குக்
காரணம்
அவர் மாளாது என்பதுத ஒப்பிடும்போது
ஊழல்கள் எல்லா பிங்கி என்பது உ6 யகத்தின் மிக மு: களான மக்களுக்கு வெளிப்படைத்தன் வற்றை இவர்களு களே என்பதால்தா சொல்ல வேண்டி ( றும் மகா புரட்சி நிரல் எதையும் கொண்டு இவ வில்லை. ஒரு ராஜ் பதவிக்காக த மோதிக்கொண்டு, எனத் தவம் கிடப்ட
(31ஆம் பக்கத் தொடர்ச்சி.) தேசியக் கட்சி முன்வைத்துள்ள அர சியல்சட்டம் குறித்த கருத்துகளும் சரி, பாராளுமன்றக் குழுவின் முன் வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப் படும் என்று எதிர்பார்க்கலாம். இடைப்பட்ட காலத்தில் அரசின் தற் போதைய முனைவு, ஹெல உருமய வின் முயற்சிக்கு உதவி செய்ததாக கருதுவதற்கு இடமிருந்தாலும், அதனை நீர்த்துப் போகச்செய்யும் ஒரு தந்திரோபாயம் என்றே கருதப் பட வேண்டும். வேறொன்றுமில்லை என்றாலும், பொதுநலவாய உச்சிமா நாட்டிற்கு முன், பதின்மூன்றாவது சட்டதிருத்தம் குறித்து இந்தியாவு டன் கருத்து மோதலுக்கு அரசு தயா ராயிருக்காது என்றே எண்ண வேண் டும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில், தற்போதைய சூழ்நிலையில் தேவைப்படுவதெல்லாம், வடக்கு மாகாணசபைத் தேர்தலும் அதில் கூட்டமைப்பின் வெற்றியுமே. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடி யாது. அது போன்றே ஆட்சிப் பொறு ப்பு இல்லாமல், கூட்டமைப்பும் அர சியல் செய்ய முடியாது. என்ன, ஆட் சிப்பொறுப்புடன் அரசியலில் பொறு ப்பாக நடந்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயமும் சித்தாந்தமாக
கூட்டமைப்பின் ப டமும் தலைவர்க பதிய வேண்டும். மட்டுமே சட்டியில் காரம் அகப்பையி வத்திலும் வரும். அவலை அரைக்கல் யை ஆக்கி, சபை (Lplqu IIT5)
இல்லை என்றா றும் காணி அதிகா டமைப்பு அமைச் ஒருவர் மாற்றி ஒ( ரீதியாக பழிவாங்கு மாகவே மாறிவிடு போது இருக்கும் அதிக அதிகாரங்க குழுவின் மூலம் ( முயற்சி எடுத்துக் என்று கூட்டமைப் செயல்படுமாயின், காலத்தில் பெறப்பு பவம் மூலம் தங் கோரிக்கைகளுக்கு செயல்வடிவத்தை கொடுக்க முடியும் டுமே, தமிழ்ச் சமூ காரப் பரவலாக் லேயே அந்த மக்க தாக அமைவதற் ஏற்படும். வ
 
 

ற்றைச் சொல்லி நான். அவற்றோடு
இடதுசாரிகளின் ாம் சும்மா பிங்கி, ண்மைதான். ஜனநா க்கியமான அம்சங் குப் பொறுப்பாதல், முதலிய ளும் எதிர்க்கிறார் ான் இதை எல்லாம் வந்துவிட்டது. ஒன் கரமான நிகழ்ச்சி கையில் வைத்துக் T5GT
TQSŐ) LO
செயல்பட ய சபா உறுப்பினர் ங்களுக்குள்ளேயே
அம்மா. தாயே பவர்கள்தான் இவர்
கள், மக்கள் கேட்பதைச் சொல்லிவிட்
டால் செய்யப் போகிற புரட்சிக்கு என்ன ஆகிவிடப் போகிறது?
ஒருவேளை கொள்கை முரண்கள், அமைப்பு இரகசியங்கள் ஆகியவற் றைச் சொல்வது சிக்கல் என்றால் அவற்றை விலக்கிவிட்டு மற்றவற் றைத் தகவல் அறியும் உரிமைச் சட்ட த்துக்குள் கொண்டு வந்தால் என்ன? எதிர்க் கட்சிகள் வீண் வம்பு செய்வ தற்கு இது ஒரு வாய்ப்பாகப் போய் விடுமே என்றால் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்? வேண்டுமா னால் நடைமுறை அனுபவங்களைக் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பின் மறுபரிசீலனை செய்து பார்க்கலாமே. (கேலிச்சித்திரம் - நன்றி: இந்து)
ல்வேறு கட்சிகளி 5ளின் மனதிலும்
அவ்வாறானால் 0 இருக்கும் அதி ல் வந்து அனுப வெறும் வாயால் 0ாமே தவிர அரிசி மயல் செய்துவிட
ல், பொலிஸ் மற் ரங்களையே கூட் சர்கள் தங்களில் ருவரை அரசியல் 5வதற்கான ஆயுத Nம். மாறாக, தற் வகையில் ஆட்சி, ள் பாராளுமன்றக் பெற்றுக் கொள்ள கொள்ளப்படும் பு முடிவு செய்து இடைப்பட்ட Iடும் அரசு அனு பகளது அரசியல் தெளிவான அவர்களால் அப்போது மட் கம் கோரும் அதி கம் உண்மையி ளுக்கு பயனுள்ள கான வாய்ப்பு
(59ஆம் பக்கத் தொடர்ச்சி.)
அதிகாரசபையொன்றை அமைத்து, ஏற்பாட்டியலைத் திட்டமிடுவதற்காக ஹெல்ப்ஏஜ் போன்ற தாபனமொன் றின் சேவைகளை தெரிவுசெய்ய வேண்டும். இதனால் சிரேஷ்ட பிரஜை களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறு கொடுப்பனவிலான வார்ட்'டுக ளையும், முதியோர்களுக்கான பெரும் எண்ணிக்கையிலான சுகவீனங்களை அறிந்து வைத்திருக்கும் வைத்தியர்க ளினால் நிரு வகிக்கப்படும் மருந்தகங் களையும் மட்டுமே அரசாங்க வைத்தி யசாலைகள் கொண்டிருக்கும். முதிய வர்களுக்கு உதவுவதற்காக நிதிய மொன்றைக் கட்டியெழுப்புவதற்காக தனியார்துறை நிறுவனங்களின் உதவி பெறப்பட முடியும். உண்மையில், களியாட்ட மற்றும் கேளிக்கை நிகழ்ச் சிகளுக்கு வழங்கப்படும் அனுசர ணைகளை ஒருவர் பார்க்கும் போது, இரு சம்பந்தப்பட்ட அமைச்சுகளு டனும், வேறு சமூக சேமநலன் தாப னங்களுடனும் இணைந்து முதியோர் நிதியமொ ன்றை அமைப்பதற்காக சிறிதளவு பணத்தை விடுவிப்பதற்கு கூட்டாண்மை சமூக செயல்நோக்கத் தின் உதவி தூண்டப்பட முடியும்.
மானெல் அபேரத்ன ஒய்வுபெற்ற தகவல் திணைக்களப் பணிப்பாளர்

Page 48
48 2013, ஜூன் 16-30
சமகாலம்
தென்னாடன்
சூடு பிடிக்கும் க
பிராந்திய
Kochchath
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டு
'களாக, மக்களின் ஓட்டுகளை எளிதாகப் பெற உதவும் மந்திரச் சொல்லாக பாவிக்கப்பட்டு வருவது இலங்கைத் தமிழர் விவகாரமும், தனி ஈழமும்தான். இப்போது இலங் கைத் தமிழர் விவகாரத்துடன் தமிழ் நாட்டு மீனவர்களின் நலனும் சேர்ந்து கொள்ள, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதையாக, தமிழக கட்சிகள் எடுத்திருக்கும் கல் கச்சதீவு. இந்தத் தீவை இலங்கையிடமிருந்து பிடுங்கி விட்டால், இல ங்கை வாழ் தமிழர்க ளுக்கும், தமிழக மீனவர்களுக்கும் உரிய பாதுகாப்பை இந்திய அரச ாங்கம் எளிதாக வழங்க முடியும் என் கிற வாதம் தமிழக மக்களிடையே அரசியல் கட்சியினரால் பலமாக
Ramoase
இந்தியாவின் ஒரு பகு தியை அந்நிய நாட்டுக்கு கொடுக்கும் போது அரசி யல் சாசனத்தை திருத்த வேண்டும். கச்சதீவு கொ டு க்கப்பட்ட போது அப்படி செய்யவில்லை. ஆகவே இந்த ஒப்பந்தம் செல்லாது என்பதுதான் ஜெயலலிதா வின் வாதம். அரசியல் சாச னத்தை திருத்த வேண்டும் என்ற வாதம் கச்சதீவு விவ காரத்தில் பொருந்துமா?
பரப்புரை செய்யப்
கச்சதீவை இலங் இந்தியாவிற்கு திரு சாத்தியம் இருக்கிற க்களைக் கொண்ட நாட்டில், 40 கொண்ட தமிழகத்தி னர் மட்டும் போர் மா? அதற்கு இந்த ாங்கம் செவிகொடு உண்மையில் யா
னது? என்பதை - இந்தியாவால் இலா மாக கொடுக்கப்பட அறிந்துகொண்டால் முக்கியத்துவம் புரி
இலங்கையின் ( பத்தரை மைல் ெ ணைப்பு பகுதியில் கச்சதீவு. தமிழகத்தி லிருந்து 12 மை அமைந்துள்ள இந் பளவு 285 ஏக்கர்.
1974 மற்றும் 1

ச்சதீவு சர்ச்சை
| அரசியல் - Heal.
Jaffna
Neduntheevu
Death
Paalai thoevu Kalkacatheovu
revu)
11Tom
Ira'naithovu
Thalai Mannaar
Adam's Bridge
- Mannaar
பட்டு வருகிறது.
களில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை அடு வகை அரசாங்கம்
த்து, கச்சதீவை இந்தியா, இலங்கை தம்பக் கொடுக்கும்
வசம் ஒப்படைத்தது. (ஆனால், 1920 மதா? 542 எம்.பி.
ஆம் வருட வாக்கிலிருந்து தொடங்கி இந்திய ஜனநாயக
கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற சர் எம்.பி.க்களைக்
ச்சை இரு நாடுகளிடையே இருந்து தில் உள்ள கட்சியி
வந்தது என்பது கருத்தில் கொள்ளப் பாடி மீட்க முடியு
படவேண்டும்). திய மத்திய அரச
இங்குள்ள புனித அந்தோனியார் க்ெகுமா? கச்சதீவு |
தேவாலயம் என்ற கத்தோலிக்க நக்குச் சொந்தமா
தேவாலயத்தினை 20ஆம் நூற்றாண் அறியும் முன்னர்,
டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் ங்கைக்கு சன்மான
சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி ட்ட கச்சதீவு பற்றி
என்பவர் நிர்மாணித்தார். இந்த மதான் அதற்கான
தேவாலயத்தில் ஆண்டுதோறும் திரு
விழா நடைபெற்று வருகிறது. இத் நெடுந்தீவிலிருந்து
திருவிழாவில், இந்தியா மற்றும் தற்கே பாக். நீரி
இலங்கையைச் சேர்ந்த மக்கள் உற்சா - அமைந்துள்ளது
கத்துடன் கலந்து கொள்கிறார்கள். ன் ராமேஸ்வரத்தி
ஆனால், 1983 ஆம் ஆண்டு இலங் மல் தொலைவில்
கையில் உள்நாட்டுப் போர் தொடங் தத் தீவின் பரப்
கியதை அடுத்து, இந்த திருவிழா
கொண்டாடப்படுவது நிறுத்தப்பட்டு, 276ஆம் ஆண்டு
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை
யும்.

Page 49
யில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2010ஆம் ஆண்டி லிருந்து மீண்டும் திருவிழா நடை பெற்று வருகிறது. நான்காவது ஆண்
டாக, இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையால் தொடர்ந்து தாக்கப்படுவ தற்கு காரணம், கச்சதீவை இலங்கை க்கு தாரை வார்த்ததே என்ற கருத்து தமிழக அரசியல் கட்சிகளால் தொட ர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில், கச்சதீவு விவ காரம் தொடர்பாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கையெ ழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த விவ ரங்களைப் பார்ப்போம்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை, கச்சதீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இதற்கு வரலாற்று ஆவணங்கள் பல உள்ளன. இந் நிலையில், 1947 ஆம் ஆண்டு இந் தியா சுதந்திரமடைந்த பின்னர், ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கச்சதீவு இந் தியாவுடன் இணைக்கப்பட்டது.
1974ஆம் ஆண்டு, இந்தியா இலங் கைக்கு இடையில் உள்ள பாக். ஜல சந்தி கடல் பகுதியில் எல்லை வகுப்ப தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. இதனடிப்படையில், கச்ச தீவு இலங்கை வசம் சென்றது.
அதற்கு முன்புவரை, இந்திய இலங்கை மீனவர்கள், பாக். ஜலசந்தி பகுதியில் ஒன்றாக இணைந்தே மீன் பிடித்து வந்தனர். கச்சதீவுப்பகுதியை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஒய்வெடுக்கவும் பயன் படுத்தியுள்ளனர். 1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவர் கள் வலைகளை உலர்த்தவும் ஒய்வெ டுக்கவும் பயன்படுத்தலாம் என்று உரிமைகள் வழங்கப்பட்டன.
மன்னார்
வளைகுடா மற்றும்
வங்காள விரிகுடா ஆகிய இரு கடல் பகுதிகளிலும்
கடல் எல்லையை
வகுக்க 1976ஆம் இலங்கை நாடுக மீண்டும் ஒரு ஒட் தானது. இந்த ஒட் மீனவர்கள் இலங் குள் சென்று மீன்பி கப்பட்டது. 1976 பட்ட இந்த ஒப் தமிழக மீனவர்க தாகக்கூறி, 19 ஆகஸ்ட் 13ஆம் யாக தமிழக மீன கடற்படையினரா பட்டனர்.
அதன் பின் ெ போது வரை 35 தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததாகக் செய்யப்பட்டுள்ள குறிப்பு தெரிவிக்கி -க்கும் மேற்பட்ட யம் அடைந்துள் விவகாரத்தில் தமி கோடிக்கணக்கான லான சொத்துகள் தாகவும் தமிழக வெளியிடப்பட்டு எல்லை தாண் கடந்த இரண்டு டும் ஐம்பதுக்கும் மீனவர்கள் இலா யால் தாக்கப்பட் செய்திக்கு எதிர்ப் ழகத்தில் பல்வே பல்வேறு கட்சிய போது நடைபெற் ன்றன. தமிழக மீன தாக்கப்படாமல் இலங்கையிடமிரு வேண்டும் என்கி போது தமிழக அ அடிக்கடி சொல்ல யாகி விட்டது. இ ளைக் காட்டிலும் செயல்பட்டு வ ஜெயலலிதா மட்டு தாம் எதிர்க்கட் போதே, அதாவது டிலேயே தற்போல வர் ஜெயலலிதா,
 

) ஆண்டு இந்தியா, களுக்கு இடையே பந்தம் கையெழுத் ப்பந்தத்தில், தமிழக கை கடல் எல்லைக் பிடிக்கத் தடை விதிக் ஆம் ஆண்டு ஏற் பந்தத்திற்கு பிறகு, ள் எல்லை மீறிய 83ஆம் ஆண்டு திகதி முதல் முறை வர்கள், இலங்கைக் ல் சுட்டுக்கொல்லப்
தாடர்ச்சியாக, தற் 0-க்கும் மேற்பட்ட ள் எல்லை தாண்டி கூறி படுகொலை தாக தமிழக அரசுக் கிறது. மேலும், 500 மீனவர்கள் படுகா Iளதாகவும், இந்த ழெக மீனவர்களின் ரூபாய் மதிப்பி சேதமடைந்துள்ள அரசால் செய்தி ள்ளது. டி மீன்பிடிப்பதாக ஆண்டுகளில் மட் மேற்பட்ட தமிழக ங்கைக் கடற்படை டுள்ளனர் என்கிற புத் தெரிவித்து தமி று போராட்டங்கள் பினரால் அவ்வப் ற வண்ணமிருக்கி ாவர்கள் தொடர்ந்து இருக்க கச்சதீவை ந்து மீட்டெடுக்க ற கோரிக்கை இப் ரசியல் கட்சிகளால் >ப்படும் வார்த்தை இதில் மற்ற கட்சிக அசுர வேகத்தில்
ருபவர் முதல்வர் மே. ஏனென்றால், சியாக இருக்கும்
2008ஆம் ஆண்
தைய தமிழக முதல் 'கச்சதீவை இலங்
2013, 18-3
கைக்கு இந்தியா அளித்தது செல் லாது” என இந்திய உச்ச நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோருகிறார். அவர் தொடுத்துள்ள வழக்கின் சாராம்சங்களைப் பார்ப்போம்.
"இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை, அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான உடன் பாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப் பளித்து உள்ளது. இந்தத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைக ளின் ஒப்புதல் இல்லாமல், கச்சதீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற் படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல." இதுதான் தமிழக முதல்வருடைய மனுவின் மையக் கரு.
அதாவது இந்தியாவின் ஒரு பகு தியை அந்நிய நாட்டிற்குக் கொடுக் கும்போது அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும். கச்சதீவை வழங் கும்போது அப்படிச் செய்யவில்லை. ஆகவே இந்த ஒப்பந்தம் செல்லாது என்பதுதான் தமிழக முதல்வரின் வாதம். இந்தியாவின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டிற்கு வழங்கும் போது அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும். அப்போதுதான் அது செல்லும். ஆனால், கச்சதீவு விவகா ரத்தில் இது பொருந்துமா?
1974ஆம் ஆண்டில் கச்சதீவை இலங்கைக்கு அளிப்பதென முடிவு செய்யப்பட்ட பிறகு, இது குறித்து விவாதம் நடந்தது. அப்போதைய வெளியுறவுத் துறைச்செயலர் கேவல் சிங்கும் பிரதமரின் செயல் அதிகாரி பி.என். தாரும் இது குறித்து விவாதித் தனர். கச்சதீவை இலங்கைக்கு வழங் குவதாகக் கூறினால், அரசியல் சாச னத்தைத் திருத்த வேண்டியிருக்கும்.
(52ஆம் பக்கம் பார்க்க.)

Page 50
| 50 20:13, Eghisür 15-Յց FD36) lib
ரஷ்ய அரசியலில்
ஒரு தடையைத் தகர்த்த விவாகரத்து
குன்னைவிடவும் அரை மடங்கு வயது குறைந்த உடற்பயிற்சி வல்லுனரான அலினா கபாயேவாவை திருமணம் செய்வதற்கு புட்டின் குயாராகிறார் என்ற ஊகங்கள் தீவிரமடைந்திருக்கின்றன
ஷ்ய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களு UE". தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ, தனிப் பட்ட பிரச்சினைகளைப் பற்றியோ அனேகமாக பகிரங்கத் தில் பேசுவதில்லை. அவை தொடக்கூடாத விடயங்கள் போன்றே கருதப்பட்டு வந்தன. ஆனால், 30 வருடகால மனைவிக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையேயான விவாகரத்து இந்தத் தடையைத் தகர்த் தெறிந்திருக்கிறது.
தனது விவாகரத்துச் செய்தியை வெளிப்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி வழமைக்குமாறான ஒரு வழியைத்
 

தெரிந்தெடுத்தார். ஜூன் 6ஆம் திகதி இரவு அரசாங்கத் தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் புட்டினும் மனைவி லியுட்மிலா புட்டினாவும் தாங்கள் பார்த்த பாலே நடன நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்யமாகப் பேசினார்கள். இச் சம்பாசைைணயின் போது இடையில் தங்களுக்கிடையி
லான மணவாழ்க்கையின் முறிவைப் பற்றிய செய்தியை வெளியிட்டார்கள். அண்மைக்காலமாக தாங்கள் ஒன்றாக வாழவில்லை என்றும் விவாகரத்துப் பெறுவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
ரஷ்யாவில் விவாகரத்து என்பது அடிக்கடி நிகழுகிற ஒன்று என்ற போதிலும், தங்களது திருமணங்களைத் தள் ளுபடி செய்வது உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஏதோ தடுக்கப்பட்ட ஒன்று போன்றே இன்னமும் இருந்து வருகிறது. ரஷ்ய அர சியல்வாதிகள் தாங்கள் குற்றம் குறையில்லாத தனிப்பட்ட வாழ்வைக் கொண்டிருப்பவர்கள் போன்ற ஒரு இமேஜைக் காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். பல உயர்மட்ட அரசி யல்வாதிகளும் அதிகாரிகளும் தன்னினச் சேர்க்கையாளர் களாக இருக்கிறார்கள் என்றும் மனைவிமாரைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் வதந்திகள் பரவலாக உலவுகின்ற போதிலும் கூட தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மாசற்றது என்ற எண்ணத்தை பகிரங்கத்தில் ஏற்படுத்துவதில் இவர் கள் சமர்த்தர்கள்.
விவாகரத்துச் செய்துகொண்ட கடைசி ரஷ்யத் தலைவர் மகா பீட்டரேயாவார். அவர் 300 வருடங்களுக்கும் கூடுத

Page 51
லான காலத்துக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்துச் செய்தார். எதிர்காலத்தில் மன்னராக இருந்த 17 வயதான பீட்டரை அவரது தாயார் 1689ஆம் ஆண்டு யெவ்டோகியா லொபுகினா என்ற மங்கையைத் திரு மணம் செய்யுமாறு நிர்ப்பந்தித்தார். தாயாரின் வலுக்கட்டாயத்தால் திரு மணம் செய்து கொண்ட மகாபீட்டர் ஒன்பது வருடங்கள் கழித்து மனை வியை விவாகரத்துச் செய்துவிட்டு, அவளை ஒரு கன்னியர் மடத்திற்குள் அடைத்துவைத்தார். பிறகு அவர் 1711 ஆம் ஆண்டில் வேறு பெண்ணை மணந்துகொண்டார்.
சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்ராலினின் மனைவி நடேஷா அலி லுயேவர் 1932 இல் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண் டார். ஆனால், கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டிருந்த சோவி யத் பத்திரிகைகள் வெறுமனே ஒரு சிறிய அறிவிப்பொன்றையே வெளி யிட்டன. மரணத்துக்கான காரணம் குறித்து எதுவும் அதில் கூறப்பட வில்லை.
மிக்கெயில் கொர்பச்சேவின் மனை விதான் பகிரங்கத்தில் ஒரு பாத்தி ரத்தை வகித்த முதல் ரஷ்யத் தலை வர் ஒருவரின் வாழ்க்கைத்துணை. பல்கலைக்கழக விரிவுரையாளரான றெய்சா கொர்பச்சேவ் அரசுமுறை விஜயங்களின் போது கணவருடன் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தார். சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். முன்னொருபோதுமில்லாத வகையி லான இந்த விளம்பரம் அவரை மிக வும் பிரபல்யமானவராக்கியது. ஆனால், றெய்சா கூடுதலான அளவு க்கு பகட்டுத்தனமாக நடந்து கொள்கி றார் என்று நினைத்த பல ரஷ்யர்கள் சினமடைந்தனர். ஆனால், சகல வித த்திலும் பார்க்கும்போது கொர்பச் சேவ் தம்பதியர் சந்தோசமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர் என லாம். றெய்சா 1999 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணமடைந்
க்குப் பிறகு ரஷ்ய திபதியாக வந்த ளின் மனைவி நெ வெளியில் பெரி வில்லை. இது ! திருப்தியைத் தந்த பெண்மணிக்குரிய சுறுப்பாக நிறைலே பகிரங்கத்தில் ெ தையும் வகித்தார் கில்லை. ரஷ்ய வி ளுக்கான தனது - காட்டுவதற்காக நெய்னா மாஸ்கோ றுப் போட்டிகளுக் தப் பாரம்பரியம்
ஆரம்பித்துவைக்க ரஷ்யாவில் வி கள் சிக்கல் ஏதும் மனைவியர் வி விரும்பினால், . ளுக்கு இளவயது (மைனர்) இல்லை கள் நேரடியாக காரியாலயத்துக்கு ருபிள்களை (12 - கள்) கட்டணமாகக் யதுதான் பாக்கி. ருக்க விவாகரத்து கணவனோ, ம ரத்துக்குப் பிறகு பிரித்துக் கொள்வ நாடாதபட்சத்தில்,
தார்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி

சமகாலம்
2013, ஜூன் 16-30 51
ாவின் முதல் ஜனா மாக இணக்கத்துக்கு வராதபட்சத் போரிஸ் யெல்ட்சி தில், இருவரும் சொத்துகளைச் சம் கய்னா யெல்ட்சினா
மாகப் பிரித்துக் கொள்ளலாம். தாகக் காணப்பட
முறைப்படியான பிரிவுக்காலம் பல ரஷ்யர்களுக்கு
ஒன்று இல்லை இறுதியில் விவாக து. நெய்னா முதற்
ரத்து கிடைப்பதற்கு முன்னதாக தம் 1 கடமைகளை சுறு
- பதியர் தனித்தனியாக வாழவேண்டு பற்றினார். ஆனால்,
மென்ற தேவை எதுவுமில்லை. பரிய பாத்திரமெ
- ரஷ்ய திருச்சபை (Russian Or- என்று கூறுவதற்
thodox church) விவாகரத்துகளை விளையாட்டு வீரர்க
ஊக்கப்படுத்துவதில்லை என்றபோதி ஆதரவை வெளிக்
லும், தேவாலயங்களில் திருமணஞ் இன்னமும் கூட
செய்த தம்பதியருக்கு அவர்கள் ரவில் டெனிஸ் சுற்
விரும்பும்போது அது விவாகரத்தை -கு வருகிறார். இந்
தயக்கமின்றி வழங்கி விடுகிறது கணவரினாலேயே
இரக்க உணர்ச்சி காரணமாக. டப்பட்டது.
புட்டின் நீண்ட காலமாகவே குடும் வாகரத்துச் சட்டங்
பப் பண்புகளை ஊக்கப்படுத்தி மேம் ற்றவை. கணவன்,
படுத்தி வந்திருக்கிறார். கூடுதல் பிள் வாகரத்துப் பெற
ளைகளைப் பெறவேண்டுமென்று அதுவும் அவர்க
ரஷ்யர்களை அவர் உற்சாகப்படுத்தி பப் பிள்ளைகளும்
வந்திருக்கிறார். பெரிய குடும்பங்க மயென்றால் அவர்
ளைக் கொண்ட பெற்றோருக்கு நிதியு அரசாங்க பதிவுக்
தவிகளையும் பரிசுகளையும் வழங்கி ச் சென்று 400
யிருக்கிறார். 2012ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் தனது மூன்றாவது (ஜனாதிபதிப்) பத = செலுத்த வேண்டி
விக் காலத்துக்காக தேர்தலில் போட் ஒரு மாதம் காத்தி டியிட்ட போது அவர் தனது முன்னுரி க்கிடைத்துவிடும்.
மைக்குரிய விவகாரங்களில் ஒன்றாக ஒனவியோ விவாக
'குடும்பத்தின் மீதான அர்ப்பணி . சொத்துகளைப்
ப்பை' பேணுவதை வலியுறுத்தினார். தில் நீதிமன்றத்தை
மேற்குலக வாழ்க்கை முறை மீது அல்லது வேறுவித நாட்டம் கொண்ட, படித்த நகர்ப்புற

Page 52
52 2013, ஜூன் 16-30
சமகாலம்
ரஷ்யர்கள் புட்டின் மீது அதிருப்
கள். புட்டினின் வா தியை வெளிக்காட்டி வந்திருக்கிறார்
பெண்மணி இல்லை கள். ஆனாலும் புட்டின் வைதீக
பேச்சாளர் டிமிட்ரி கிறிஸ்தவ பாரம்பரியங்களை மதிக்
யிருக்கிறார். கின்ற கிராமப்புற பழமைவாத வாக்
2000ஆம் ஆண் காளர்களைத் தனது பக்கம் கவர்ந்து
யாக ஜனாதிபதியா ஆதரவுத் தளத்தை பலப்படுத்தப்
ருந்து புட்டின் தல் பாடுபட்டார்.
பலர் அறியச் செய் - தன்னைவிடவும் அரை மடங்கு
இடைப்பட்ட வயதி வயது குறைந்த உடற்பயிற்சி வல்லு
மகள்மாரும் கடந்த னரான பெண்மணி அலினா கபாயே பகிரங்கத்தில் காண வாவை திருமணம் செய்வதற்கு புட்
மரியா, யெகரெர் டின் தயாராகிறார் என்ற ஊகங்களை
மகள்மார் ரஷ்யாவி விவாகரத்து செய்தி தீவிரப்படுத்தியி
றார்கள் என்று ருக்கிறது. அவர்கள் இருவருக்கும்
பேட்டியில் புட்டின் இடையே பல வருடங்களாக தொட
கள் இருவரும் ; ர்பு இருந்துவருகிறது என்று வதந்தி
கொண்டு வெளிந கள் உலவின. அந்த வதந்திகள் புட்டி
போய்விட்டார்கள் ! னின் கட்டிறுக்கமான உடல் வாகை
மறுதலிப்பதற்காகே மையமாகக் கொண்டு கட்டிவிடப்
சொல்ல வேண்டி படுபவை என்று பலர் கருதுகிறார்
குடும்பம் விளம்பர
(49ஆம் பக்கத் தொடர்ச்சி...) பதிலாக, கச்சதீவு - சர்ச்சைக்குரிய பகுதி. பாக் நீரிணைப்பு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் எல் லையை வகுக்கும்போது, கச்சதீவு இலங்கையின் பக்கம் வருகிறது. ஆகவே, இந்தியாவின் எந்தப் பகுதி யையும் இலங்கைக்கு கொடுக்க வில்லை. அதனால், அரசியல் சாச னத்தைத் திருத்த வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டது. )
தற்போது ஜெயலலிதா தொடர்ந்தி ருக்கும் இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், இந்திய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினால், மத்திய அரசின் பதில் இதுவாகத்தான் இருக் கும். அதாவது கச்சதீவு என்பது இலங்கைக்கு உட்பட்ட பகுதியே என்பதாகவே இருக்கும் என்கிறார் கள் சட்ட வல்லுநர்கள்.
ஜெயலலிதா தனது மனுவில் குறிப் பிட்டிருக்கும் மற்றொரு விடயம், 'பேருபாரி' விவகாரம்.
இந்த பேருபாரி மேற்கு வங்கத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில்,
முஸ்லிம்கள் அதி. அதனை தங்கள் ந க்க வேண்டுமென பு வந்தது. இந்திய - வில் இந்த வி நெருடலாக நீடித்த கட்டத்தில் கிழக்குப் இணைக்க முடிவெ ஜவஹர்லால் நேரு மேற்கு வங்க முத உச்ச நீதிமன்றத்தில் ர்ந்தார். அந்த வழக் நாட்டுக்குச் செ பகுதியை, அந் கொடுப்பது தொ பாட்டை நாடாளு அவைகளின் ஒப்பு அரசியலமைப்பு ச மூலம் மட்டுமே ந6 முடியும் என உச்ச ளித்தது.
ஆனால், அதற்கு விவகாரத்தில் வேறு ங்கள் நடந்தன. பா வங்க தேசம் பிரிந்த

ழ்வில் வேறு ஒரு
தில்லை. அதனால்தான் மக்களால் ) என்று அவரின்
அவர்களைப் பார்க்க முடிவதில்லை பெஸ்கோவ் கூறி
என்றும் புட்டின் குறிப்பிட்டார்.
புட்டினின் பிள்ளைகளைத் தான் டு முதற்தடவை பகிரங்கத்தில் காணமுடியாது. க வந்தது முதலி
ஆனால், தனது நாய்களையும் ரது குடும்பத்தை
- ஏனைய செல்லப் பிராணிகளையும் ததில்லை. 20-30
வெளியில் காட்டுவதில் அவருக்கு ல் இருக்கும் இரு
- ஒரு பெரிய விருப்பம். அவர் ஒரு 13 வருடங்களாக
மிருகநேயர். 2008 அக்டோபரில் ப்படவில்லை.
ஒரு இரவு விசேட அறிவித்தல் மூல னா என்ற அந்த
மாக புட்டின் ஊடகவியலாளர்களை ல் நலமே இருக்கி
தனது வாசஸ்தலத்துக்கு அழைத்தார். தொலைக்காட்சிப்
ஏன் தெரியுமா? மூன்று நாட்களுக்கு கூறினார். அவர்
முதல் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் திருமணஞ்செய்து
கிடைத்த புலிக்குட்டியொன்றைக் எடுகளில் வாழப்
காண்பிப்பதற்குத்தான்! | என்ற ஊகங்களை
ரைம்ஸ் ஒப் ஃஇந்தியா வ அவர் இதைச் பிருந்தது. தனது ரத்தை விரும்புவ
கம் வசித்ததால், 16ஆம் திகதி எல்லைப் பிரிவினை எட்டுடன் இணை
குறித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்தா பாகிஸ்தான் கோரி
-னது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந் பாகிஸ்தான் உற
தியாவுக்கு 49.17 ச.கி.மீ பரப்பளவும் வகாரம் பெரும்
வங்க தேசத்திற்கு 100.44 ச.கி.பரப் து. இதனை ஒரு
பளவும் கிடைத்தன. பேருபாரி இந்தி பாகிஸ்தானுடன் |
யாவுடன் இருந்தாலும், அதன் முக் படுத்தார் பிரதமர் கிய பகுதிகளான தஹக்ராம்,
5. அப்போதைய
அங்கர் பொடா பகுதிகள் வங்கதேசத் ல்வர் பி.சி. ராய்
திற்கு அளிக்கப்பட்டன. தஹக்ராமை வழக்குத் தொட
வங்க தேசத்துடன் இணைப்பதற்காக கில்தான், இந்திய
தீன்பிகா என்ற இடத்தில் ஒரு சிறிய சந்தமான ஒரு
நிலப்பரப்பையும் இந்தியா நீண்ட நிய நாட்டிற்கு |
காலக் குத்தகைக்கு வழங்கியது. அத டர்பான உடன்
னால், 'பேருபாரி' விவகாரத்தை மன்றத்தில் இரு
வைத்து கச்சதீவு விவகாரத்தை தலோடு, இந்திய
முடிவுசெய்ய முடியாது. அது வேறு, ட்டத்திருத்தத்தின்
இது வேறு. டைமுறைப்படுத்த
இருநாடுகளுக்கும் இடையேயான நீதிமன்றம் தீர்ப்ப
இந்தக் கடல் எல்லைப் பிரச்சினைக்கு
எப்படிப்பட்ட முடிவு கிடைக்கப் தப் பிறகு இந்த
போகிறது என்பதைப் பொறுத்தி 1 சில முன்னேற்ற
ருந்து தான் பார்க்க வேண்டும். 1 கிஸ்தானிலிருந்து பிறகு, 1974 மே

Page 53
முதுமையையு மரணத்தையும் தள்ளிப்போடு
அறிவியல் முய
தொடரும் ஆய்வுகளால் க உறுதியான உடலும் தெ றால் அதைவிட பேறு எல்
மனர்'
E-ல்
-லம் கெட்டுப் போச்சு.
ஐம்பது வயதிலேயே சீனி வருத்தத்தோடை யும் பிரசரோ டையும் இண்டைக்கோ நாளைக்கோ என்று அல்லாடுறன். எங்கடை பாட்டா தொண்ணூறு வயசிலையும் மண்வெட்டியைத் தோளில் போட் டுக் கொண்டு பொழுது விடிய முன்னரே தோட்டத்திற்குப் போயிடு வார்” என்றார் ஒரு பெண்மணி.
அவர் சொல்வது உண்மையா? உண்மையில் இன்று நோயாலும் பணிகளாலும் மனிதர்கள் விரைவாக இறந்து போகின்றார்களா? இல்லை, அது தவறான கருத்து என்றே கருது கிறேன்.
மனிதனுடைய சராசரி வயது
முன்பு எவ்வாறிரு னவாக இருக்கிறது மனிதர்களது மனிதர்களது சர முன்னைய காலங் வாகவே இருந்தது டின் ஆரம்பத்தில் வயதைத் தாண்டு லாக இருந்தது. வயதை எட்ட மு பொழுது அது 78 டது. இருந்தபோது காலம் வாழவேன் க்கோ குறைவில்ல
அறிவியல்
களரி

சமகாலம்
2013, ஜூன் 16-30 53
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்
பற்சிகள்
(14)
144
பேயர்
#496/48)
பெயர்
சாகாவரம் கிட்டாவிடினும் சாகும்வரை ளிவான மனநிலையும் கிடைக்குமென் என வேண்டும் எமக்கு?
/)
கந்தது ? இன்று என் அப்படியாயின் மனிதனது ஆயுட்
காலம் கால ஓட்டத்தில் அதிகரித்துக் ஆயுற்காலம்
கொண்டே வருகிறது எனலாமா? ராசரி ஆயுட்காலம்
ஆனால் இதிகாச பாத்திரமான திரு களில் மிகக் குறை
தராஸ்டினன் நூறு ஆண்டுகளுக்கு . சென்ற நூற்றாண்
மேல் வாழ்ந்தான். கிருஷ்ணன் மரண மனிதர்களுக்கு 50
மடையவே இல்லையாம். முது கிழ வது பெரும் சவா
மாகி காற்றிலோ கடலிலோ தானா 1960 இலும் 60
கவே கலந்து மறைந்ததாகச் சொல்கி மடியவில்லை. இப்
றார்கள். அவர்களுக்கும் நீண்ட 5 ஐத் தாண்டிவிட்
வாழ்வு கிடைத்திருந்தது. பம் இன்னும் அதிக
ஆனால் எமது அறிவுக்கு எட்டிய படும் என்ற ஆசை
முன்னைய காலங்களில் சராசரி ஆயுள் பொதுவாகக் குறைவாக
ல.

Page 54
54
2013, Sgoilsir 16-80
இருந்ததற்குக் காரணம் முதுமையில் ஏற்படும் சாதாரண இயற்கை மரணங் கள் அல்ல.
மரணங்கள் எதனால் எவ்வாறு? அப்பொழுது தொற்று நோய்கள் அதிகமாக இருந்தன. கொலரா, பிளேக், மலேரியா போன்றவை கொள்ளை நோய்களாகப் பரவி ஆயி ரமாயிரம் மக்களை வயது வேறுபா டின்றி கொண்டு போயின. சாதாரண காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற வற்றைக் குணமாக்க அன்ரிபயோடிக் மருந்துகள் இருக்கவில்லை. அத னாலும் வகைதொகையின்றி மரண மாயினர்.
"என்னைப் பெத்துப் போட்ட கையோடு அம்மா செத்துப் போனா' என அக்காலத்தில் சொல்பவர்கள் ஏராளம். ஆம், அன்று மகப்பேறா னது பெண்களுக்கு மீள் பிறப்புப் போன்றிருந்தது. பலருக்கு மகப்பேற் றில் மீள்பிறப்புப் பாக்கியம் கிட்டு வதே இல்லை.
இன்று கூட பஞ்சமும் எயிட்ஸும் தாண்டவமாடும் சில ஆபிரிக்க நாடு களில் இளவயது மரணங்கள் சர்வ சாதாரணம். இதனால் அவர்களது சராசரி ஆயுள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருக்கிறது.
இதனால்தான் முன்னைய காலங்க ளில் சிலர் மிக நீண்டகாலம் வாழ்ந்த
போதும் பலர் இள வயதுகளில்
சமகாலம்
நோய்களால் இறந் சரி வயது குறைந் தொற்று நோய்களு களுக்கும் கூட ந கிடைக்கிறது. இத நீண்டகாலம் வாழ
இன்றைய மரண முதுமையுடன் தொ இருக்கின்றன.
'முதுமையில் டைப்பு, பக்கவா போன்றவற்றால் கின்றன.
'அவ்வாறன்றி லாட்டம் குறைந்து டுப்பட்டு, உணவு யக்கம் தளர்ந்து ப கிடந்து மரணிப்பவ அவ்வாறாயின் யில் மனிதனின் ஆ வேண்டுமாயின் அடைவதைத் தடுக் வயதால் முதுெ அல்ல. உடல் நில அடைவதைத் தள்ே டும்.
இது சாத்திய யைத் தள்ளி மனிதர்களில் இ காட்டவில்லை. ஆ ளின் ஆயுட்காலத் விகிதத்தால் அதா னால் விஞ்ஞானி காட்டியுள்ளார்கள்.
 
 

துபோவதால் சரா திருந்தது. இன்று க்கும் புற்றுநோய் நல்ல மருத்துவம் னால் மனிதனால் முடிகிறது.
ங்கள் பெருமளவு டர்புடையனவாக
6)J Jöön. LquU LDITU தம், புற்றுநோய் மரணங்கள் வரு
வயதாகி செய
நடமாட்டம் கட் குறைந்து, உடலி ாயோடு பாயாகக் Iர்கள் பலர். இன்றைய நிலை ஆயுளைக் கூட்ட அவன் முதுமை க வேண்டும்.
மை அடைவதை லையால் முதுமை ரிப் போட வேண்
மா? முதுமை ரிப்போடல் ன்னமும் செய்து னால் சுண்டெலிக தை இருபது சத வது, 1/5 பங்கி கள் அதிகரித்துக்
O).JLQSm flu_moÉlöör மறைந்கு குலைவர் கிம் யொங்-இல் இளம் Bööroofi២GUCóoreOfficór இரத்தத்தை சிறிய e9058550 25iਈ மூலம் குணக்குத் தானே ஏற்றிக்கொள்வாராம். இதன்மூலம் குனது இளமையை குக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பிய அவர், ஒன்றரை வரு டங்களுக்கு முன்னர்
59 வயதில் இறந்து GUrotri
அந்த வயது அதிகரிப்பானது
முதுமையின் இயலாமைகளுடன் கூடியது அல்ல. வயது அதிகரித்த போதும் அந்தச் சுண்டெலிகளின் தசைகள் பலவீனம் அடையவில்லை. எலும்புகள் நொய்ந்து போகவில்லை. மாறாக முதுமையின் அறிகுறியான மறதி ஏற்படுவதைக் குறைக்க முடிந் தது. புதியவற்றைக் கற்கும் ஆற்றல் அதிகரித்தது.
இது இரணியன் தவமிருந்து பெற்ற சாகா வரம் அல்ல என்பது உண்மை தான்.
இருந்தபோதும் இந்த ஆய்வு முக்கியமானது. ஏனெனில், 'முதுமை என்பது தவிர்க்க முடியாததல்ல. அது உடல் உறுப்புகளினதும், திசுக்களி னதும் இயல்பான செயற்திறன் குறைந்து செல்லும் நலிபாடு அல்ல. அதைக் கட்டுப்படுத்தவும், மேவவும் தள்ளிப்போடவும் மனிதனால் முடி யும்' என்ற நம்பிக்கையைத் தந்திருக் கிறது. மரணத்தை மட்டுமன்றி முது மையடைவதையும் புதிய ஆய்வு முயற்சிகளால் தள்ளிப்போட முடிந்தி ருக்கிறது.
இது வெறுமனே ஆயுட்காலத்தை

Page 55
அதிகரிப்பதல்ல. புதிய சாளரங்கள் |
ரிக்கச் செய்தது. இ இதன் ஊடாகத் திறக்கும் என்பது நிச்
னது இனப்பெரு சயம். முதுமையுடன் தொடர்புடைய
புடையது. சுண்டெ நோய்களான நீரிழிவு, மாரடைப்பு,
விந்து போன்றவை அல்சைமர் நோய் போன்றவை ஏற்ப
குவிப்பனவாக இ டுவதைத் தள்ளிப்போடும் வழிவகை
மூளையின் நரட கள் கண்டறியப்படும். துல்லியமாக
விருத்தியையும் உ விடயங்கள் தெளிவாகும்போது அத்
மற்றொ தகைய நோய்கள் வராமல் தடுப்பதற்
முதுமையைத் கான மருந்துகளைத் தயாரிப்பது சாத்
வேறு முறையிலா தியமாகும்.
யும் அறிய முடிகி ஆய்வு என்ன கூறியது
இது ஒரு சுவா மூளையின் உட்புறத்தில் சிறிய
இள இரத்தத்துடன் கொட்டை போன்ற ஒரு பகுதி
கலந்து ஓடச் ( யுள்ளது. ஹைபோதலமஸ் என்பார்
முதுமையைத் தடு கள். அதைத் தூண்டுவதால் அல்லது
இளங் குருதியை செயற்பாட்டைக் குறைப்பதால்
யின் குருதியுடன் ஆயுளை அதிகரிக்கவோ குறைக்
ஆராய்ச்சி முறை கவோ முடியும் என்கிறார்கள் ஆய்
parabiosis என் வாளர்கள்.
டங்களுக்கு முன் Dongsheng Cai என்ற இந்த ஆய்
கைவிடப்பட்டிரு வாளர் நியூயோர்க்கில் உள்ள அல்
புதிய அறிவியல் பேர்ட் ஐன்ஸ்ரைன் மருத்துவக் கல்லூ
யிர்ப்புப் பெறுகிற ரியில் பணியாற்றுகிறார். சுண்டெலி
இதுவும் மனித கள் முதுமை அடையும்போது .
பட்ட ஆய்வு அல் ஹைபோதலமஸ் இல் NF-kB என்ற
தான். ஆனால் இ இரசாயனத்தின் செயற்பாடு அதிக
கும் பொருந்தும் ( ரிப்பதை அவதானித்தார்கள். அந்த
University Sch இரசாயனத்தின் செயற்பாட்டை ஆய்
தலைமையில் செ வாளர்கள் முடக்கியபோது சுண்டெ
ஒரு இளம் சுண் லிகளால் 1100 நாட்கள் உயிர் வாழ
சுற்றோட்டத் தொ முடிந்ததாம். அத்துடன் அவற்றின்
முதிய சுண்டெலி எலும்பு, சருமம், தசைகள், மூளை
றோட்டத்துடன் இ யின் செயற்பாடு ஆகியன மேம்பட்டி
அவற்றின் இரத் ருந்தன.
ஒன்றாக முழுல் வழமையாக சுண்டெலிகள் 600
செய்தார்கள். ஒரு முதல் 1000 நாட்கள் மட்டுமே
பின்னர் முதிய சு வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.
ய்ந்து பார்த்தார்கள் NF-kB என்ற இரசாயனத்தின் செயற்
அ ஆச்சரியம் கா பாட்டை முடக்குவதற்குப் பதிலாக |
முதிய சுண்டெலி அதிகரித்தபோது ஆய்விற்குட்பட்ட
ஸ்டெம் செல்க சுண்டெலிகள் அனைத்தும் 900 நாட்
அதிகரித்திருந்தது களுக்கு முன்னரே மரணமடைந்தன.
யின் கலங்களுக் ஆம் விஞ்ஞானத்தால் இயற்
தொடர்பாற்றல் 2 கையை மீறி எம்மை வாழ வைக்க
அதிகரித்திருந்தது வும் செய்யும். கிழடு தட்ட வைக்க
மூளையின் க வும் முடியும்.
யான தொடர்பா இந்த NF-kB என்ற இரசாயனம்
துவம் என்ன? ந குறைவதானது Gn-RH என்ற ஹோர் |
யும் போது இவை மோனின் அளவை குருதியில் அதிக இந்த நலிவடை

சமகாலம்
இந்த ஹோர்மோனா க்கத்தோடு தொடர் எலிகளில் முட்டை, வ வளர்வதை ஊக் ருந்தன. அத்துடன் b்பு அணுக்களின் ஊக்குவித்தது. ரு ஆய்வு
தள்ளிப்போடும் ன ஆய்வுகள் பற்றி றது. ரஸ்யமான ஆய்வு. T முது இரத்தத்தைக் செய்வதன் மூலம் க்கலாம் என்கிறது. முதுமையான எலி எ கலக்கும் இந்த p heterochronic பார்கள். 150 வரு னரே முயலப்பட்டு ந்தது. இப்பொழுது தரவுகளுடன் புத்து
து.
தர்களில் செய்யப் ல. சுண்டெலிகளில் துவும் மனிதர்களுக் எனலாம். Stanford ool of Medicine ய்யப்பட்டது. Tடெலியின் குருதிச் குதியை மற்றொரு யின் குருதிச் சுற் இணைத்ததன் மூலம் தத்தை ஒன்றுடன் ஓமயாகக் கலக்கச் ந சில நாட்களின் ண்டெலியை ஆரா
2013, ஜூன் 16-30 55 படும் மறதிப் பிரச்சினைக்கும் புதிய னவற்றைக் கற்றறியும் ஆற்றல் குன்று வதற்கும் காரணம் எனக் கருதப்படு கிறது. ஆனால், இந்த ஆய்வின் போது முது இரத்தத்தில் இள இரத்தத் தைக் கலந்தபோது இவை மேம்பட் டன. மறுதலையாக முது இரத்தத் தைப் பெற்ற இளம் சுண்டெலிகளின் மூளையில் ஆற்றல் குறைந்திருந்தது. உண்மையில் இது சென்ற வருடம் செய்யப்பட்ட ஆய்வு.
இந்த வருடம் மீண்டும் ஒரு ஆய்வை Villeda தலைமையிலான அதே குழுவினர் செய்தனர். இப்பொ ழுது முழு இரத்தத்திற்குப் பதிலாக குருதிக் கலங்களை அகற்றிவிட்டு அதன் திரவப் பகுதியான பிளஸ் மாவை (P-lasma)மட்டும் ஏற்றினார் கள். இரண்டு மாதங்களேயான இளம் சுண்டெலிகளின் பிளாஸ்மாவை, 18 மாதங்கள் வயதான முது சுண்டெலிக ளுக்கு ஏற்றினார்கள். ஒரே தடவை யில் ஏற்றவில்லை. சிறிய அளவுக ளில் ஒரு மாத காலப்பகுதிக்குள் 8 தடவைகள் ஏற்றினார்கள்.
பின்னர் அவற்றின் நினைவாற் றலை நீர்ச் சிக்கலறை (water maze) யில் பரிசோதனை செய்தபோது 18 மாதங்களான அவற்றின் நினைவாற் றலானது 4 முதல் 6 மாதங்கள் வய துள்ள சுண்டெலிகளின் நிலையை அடைந்திருந்தன. இதிலிருந்து தெரிவதென்ன?
"குருதியின் பிளஸ்மாவிலுள்ள ஆயிரக்கணக்கான இரசாயனக் கார ணிகளில் ஏதோ ஒன்று அவற்றின் மங்கும் நினைவாற்றலை மீள கிடைக் கச் செய்கின்றன'' என்கிறார் விலேடா. கலங்கள் அகற்றப்பட்ட பிளஸ்மா என்பதால் ஸ்டெம் செல்ஸ் அதிலிருக்க முடியாது. எனவே நினைவாற்றல் அதிகரிப்பிற்கு அவை காரணமல்ல. இரசாயனக் காரணி களே காரணம் என்பது அவரது கூற் றில் தொக்கி நிற்கிறது. ஆனால், அது என்ன என்பது இற்றைவரை கண்டறி யப்படவில்லை. ஆனால், கண்டறிவ தற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இறங்கியிருப்பார்கள் என்பது நிச்ச யம்.
மத்திருந்தது. அந்த களின் மூளைக்குள் ரின் எண்ணிக்கை - அத்துடன், மூளை கு இடையேயான D சதவிகிதத்தினால்
லங்களுக்கிடையே ற்றலின் முக்கியத் காம் முதுமையடை நலிவடைகின்றன. வ முதுமையில் ஏற்

Page 56
சமகாலம்
56 2013, ஜூன் 16-30 வடகொரியா அதிபரின்
சுயமுயற்சி இந்த ஆய்வு பற்றி எதுவும் தெரி யாத வடகொரியாவின் மறைந்த தலைவரான Kim Jong-il ஒரு ஆச்ச ரியமான விடயத்தைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இளம் கன் னிப் பெண்களின் இரத்தத்தை சிறிய அளவுகளில் ஊசி மூலம் தனக்குத் தானே ஏற்றிக் கொள்வாராம். இதன் மூலம் தனது இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என நம்பினாராம்.
2011 டிசம்பரில் அவர் இறந்தார். இறக்கும்போது அவரது வயது 69 மட்டுமே என்பதையும் கவனத்தில் எடுங்கள். எவ்வளவு பணமும் அதி காரமும் கையில் இருந்தபோதும் மனிதனின் முயற்சிகளை இயற்கை எவ்வாறு முறியடிக்கிறது என்பதற்கு உதாரணமாகக் கொள்ளலாமா?
இருதயத்தின் தசைகளையும்
இளமையாக்கல் - இருதயத்தின் தசைகள் வயசாகும் போது தடிப்படைகின்றன. அவ்வாறு தடிப்படைந்த நிலையிலும் அவற் றால் குருதியை இயல்பாக பம் பண்ண முடிகிறது. அதாவது, அவை
சுருங்கி விரிந்து ( தள்ள முடிகிறது. அ கங்களுக்கு இடை யில் அவற்றால் வ மையாகத் தளர மு மருத்துவத்தில் dia ure or diastolic பர். தடித்த இருதய டெடுத்து அதன் வழமையாக்க நல் யாது.
ஸ்டெம் செல் Amy Wagers நிபுணரான Richa இருவரும் 24 மாத லிகளின் குருதிை வயதான சுண்டெல் ந்து சுற்றோட்டம் கள். இவ்வாறு 12
இரத்தத்தை 4 ம கலக்கச் செய்தார்க வில் 5 வயதான எ தசை நார்களாவன எலிகளது இருதய தடிப்புக் குறைந்து டன், மெதுமையாக
னவாம்.
இந்த ஆரம்ப கட் பிக்கை அளிப்பதா
(19ஆம் பக்கத்தொடர்ச்சி...) கொண்டிருக்கிறோம். சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, தகவல் செறிவுடைய ஊடகமொன்றைப் பற்றி நாம் பேச வேண்டுமானால், இந்தச் சிங்கள ஆட்சியின் பிடிக்குள் இருந்து ஊட கங்களை விடுவிக்க வேண்டியது முக்கியமானதாகும். இந்த ஆட்சியிட மிருந்து நிதிரீதியாக சுயாதீனமாக இயங்கக் கூடிய ஊடகமொன்றுக்குத் தான் ஒழுக்கக் கோவை நடைமுறை யில் பொருத்தமானதாக இருக்கமுடி யும். தனியார்துறை என்று பெயருக்கு சொல்லப்படுகிற போதிலும் பிரசுர கர்த்தாக்களும் உரிமையாளர்களும் ஆட்சியின் அங்கமாக இருக்கின்ற நிலையில், ஊடகங்களில் ஆசிரிய பீட சுதந்திரத்தைப்பற்றிப் பேசுவதில்
எந்த அர்த்தமும் இல்லை.
இன்று உண்பை வது ஊடகங்களுக் ஒழுக்கக் கோவை ( சுதந்திர ஊடக இ ந்து இலங்கைப் பத் கள் சங்கம் வன கோவையில் சக

குருதியை உந்தித்
ஆனால், இது எதனால் நடந்தது, ஆனால், இரு சுருக் எந்த இரசாயனக் காரணி உதவியது. டப்பட்ட வேளை சுண்டெலியில் நடந்தது மனிதனுக்
ழமைபோல முழு
கும் பொருந்துமா என நீங்கள் டிவதில்லை. இதை
கேள்வி எழுப்பினால் விடைகள் எது -stolic heart fail
வும் அவர்களிடமும் கிடையாது. dysfunction என்
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' பத் தசைகளை மீட்
என்பார்கள். இந்த ஆரம்பக் கண்டு ( செயற்பாட்டை
பிடிப்புகள் அறிவாற்றல் மிக்க ல சிகிச்சை கிடை
ஏனைய விஞ்ஞானிகளையும் கவ
ரும். புதிய ஆய்வுகள் தொடரும். உயிரியலாளரான
அவற்றின் பலனாக புதிய மருந்துக மற்றும் இருதய
ளும் சிகிச்சை முறைகளும் உரு ard Lee ஆகிய
வாகும் என நம்பலாம். வயதான சுண்டெ
| தொடரும் ஆய்வுகளால் சாகா ய இரண்டு மாத வரம் கிட்டாவிடினும் சாகும் வரை லிகளினதுடன் கல
உறுதியான உடலும் தெளிவான மன செய்ய வைத்தார்
நிலையும் கிடைக்கும் எனில் அதை சோடி எலிகளுக்கு
விடப் பேறு என்ன வேண்டும் மாத காலத்திற்குக்
எமக்கு. 'பாவம் அப்பா தொண்ணூறு கள். 4 மாத முடி
வயதிலேயே தலையைப் போட்டு லிகளின் இருதயத்
விட்டார்' 2 மாத வயதுள்ள
இவ்வாறு தனது நண்பனுக்குச் த் தசைகள் போல
சொல்லிக் கொண்டே நடைப் பயிற்சி மெல்லியதானது
யைத் தொடரும் 110 வயது இளை கவும் மாறியிருந்த
ஞர்களைத் தெருவில் சந்திப்பது
விரைவில் சாத்தியமாகலாம். ட்ட ஆய்வுகள் நம் க இருக்கின்றன.
HE
யும்
செய்வதே பொருத்த மானதாக இருக்கும். அரசாங்க ஊடக அமைச்சினால் வரை யப் பட் டிருக் கும் ஊடகங்களுக் கான ஒழுக்கக்கோ வைக்கும் ஊடகசுதந் திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந் திரத்துக்கும் எந்தச்
சம்மந்தமும் இல்லை. இன்று ஊடக நெறிமுறை என்பது ஊடகங்களின் உடைமையை அர சாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சுயாதீனமாக எவ்வாறு வைத்திருக்க முடியும் என்பதைப் பற்றிய பெரிய விவாதத்தின் ஒரு அங்கமாகும்!
மயில், எவருக்கா க்கான நல்லதொரு தேவையென்றால், யக்கத்துடன் சேர் எதிரிகை ஆசிரியர் மரந்த - ஒழுக்கக் - மேம்பாடுகளை

Page 57
சமூகவியல்
வானம் செலவு மூத்த கண் வாழ
கடந்த சில வருடங்களில், விசேட - மாக நாட்டின் சமூக-பொருளா தார நிலைமை துரிதமாகச் சீர்கேட டைந்து வரும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களினதும், முதியோர்களி னதும் சூழ்நிலை வியப்பூட்டும் வகை யில் மாற்றமடைந்துள்ளது. இலங் கைக்கான அதன் எதிர்கால நோக்கினைக் கொண்டுள்ளதாகக்கூ றும், தற்போதைய அரசாங்கத்தின் 2006-2016 பத்து ஆண்டு அபிவி ருத்தி வரைச்சட்டத்தை, தேசிய திட்ட மிடல் அமைச்சு வெளியிட்ட போது,
காப்புக்கும், சேன அது சிரேஷ்ட பிரஜைகளுக்கான
தற்கும் அத்துடன் அதன் நோக்கங்களைத் திட்டவட்ட
அல்லது அரசாங்க மாகக் குறிப்பிட்டிருந்தது. 'சிரேஷ்ட
தாகத் தங்கியிருக்க பிரஜைகள் தொடர்பில், அவர்க
கதும், சுறுசுறுப்பா ளுக்கு சிறந்த வாழ்க்கைச் சூழ்நிலை
வானதுமான வா யையும், வாழ்க்கைத் தரத்தையும்
கொள்வதற்குமான உறுதிப்படுத்துவதே அரசாங்கக்
வாறு அங்கீகரிக்கப் கொள்கையின் நோக்கமாகும். பாது தப்படும். எமது ச

சமகாலம்
2013, ஜூன் 16-30 57
மானெல் அபேரத்ன
பாவ உயரும் பினங்கள் மத்தியில்
த பிரஜைகளால்
ணியமாக முடிகிறதா?
வகளை அடைவ
பிரஜைகள் ஆற்றிய வரலாற்றுரீதியி - ஏனைய மக்கள்
லானதும், பாரம்பரியமானதுமான ம் மீது முற்றுமுழு
வகிபங்குகள் சிரேஷ்ட பிரஜைகள் காமல் கெளரவமிக்
பற்றி கவனமெடுப்பதும், அத்துடன் ன தும், முழு நிறை
அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ழ்க்கையை மேற் வழங்குவதுமான சமூக மொன்றைத் - உரிமைகள் உரிய
தாபிப்பதில் எமக்கு ஆற்றல்வாய்ந்த ப்பட்டு, மேம்படுத்
உதாரணங்களை வழங்கும். சுதந் ழ கத்தில் சிரேஷ்ட திரம், பராமரிப்பு, சுய-மனநிறைவு

Page 58
58 2013, ஜூன் 16-30
சமகாலம் மற்றும் கெளரவம் ஆகியவற்றை
தாரம் தாங்கிக்கெ சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைகளி
என்பதையுமே க னதும், சேமநலனினதும் பாதுகாப்
டுள்ளது. உண்ன புக்கும், முன்னேற்றத்திற்குமான
சார்ந்த பெறுமதியி முன்னுரிமையிலான மூலோபாயங்
கரிப்புகள் சுமார் கள் வலியுறுத்துகின்றன.' எனினும்,
வரை உயர்வாக இ யதார்த்தநிலையில் சிரேஷ்ட பிரஜை
க்கையின் பிரகா களின் உரிமைகளின் உயர்ந்த லட்சி
முடியாது என தர் யங்களைப் பின்பற்றும் தொலை
படும் பணவீக்கத் நோக்கு இன்னுமே வரையறுக்கப்
கும். அடுத்த தசா படாத அதேவேளை, இன்னொரு
மற்றும் பொருளா அடையப்படாத மனோராஜ்யமாக
குப் பாரதூரமான பெருமளவு நோக்கங்கள் அமைந்
படுத்தி விகிதாசார் துள்ளன.
கொண்டிருக்கும். மத்திய வங்கியினால் குறித்துரைக்
கையில் மாற்றத்தி கப்பட்டவாறு குடித்தொகையியல்
தாற்பரியங்களை யதார்த்தநிலை பின்வருமாறு அமை
செய்யும் வயன யும்: "தற்போது 60 வயதையும், அத
பிரஜை வகுதியை ற்கு மேற்பட்ட வயதையும் கொண்ட
அங்கீகரிப்பதை சனத்தொகையின் பங்கு 11%இலி
பட வலியுறுத்த மு ருந்து 2020இல் 16%வீதமாக அதிக
இலங்கை கமத் ரிக்கும். பின்னைய அதிகரிப்புகள் றாகக் கருதப்ப
2050 இல் 29% வீதமாகவும், 2080 இல் 34% வீதமாகவும் முன்கணிப் பீடு செய்யப்பட்டுள்ளது. இது சார்ந் திருக்கும் விகிதங்கள் அதிகரிக்கும் என்பதையும், வயதின் காரணமாக ஆட்குறைப்புச் செய்யப்படும் பெரி துமே உற்பத்தித்திறனிலான வயதுக் குழுவொன்றைப் பராமரிப்பதற்கான உக்கிரமான சுமையைப் பொருளா
தகையதொரு மா
வாய்ப்புவளமொ! யில், கமத்தொழில் வேலையாட்களில் துமே உயர்வான த்து பதவிவகித் கமக்காரர் ஓய்வூ றையும், மீனவர் மொன்றையும் டே

காள்ள வேண்டும்
யோர்களுக்கான நன்மைகளுக்கு ருத்தாகக் கொண்
- பாது காப்பளிக்கப்படாதவர்களாக மயான நாணயம்
பாரிய எண்ணிக்கையில் மீனவர்கள் ல் அத்தகைய அதி இருந்துவருகின்றனர்). ஆனால், இவ் 5%இலிருந்து 7%
விரு திட்டங்களும் பங்களிப்பிலான ருக்கக்கூடும். அறி
ஓய்வூதியத் திட்டங்கள் என்பதனால், ரம் கட்டுப்படுத்த
கமக்காரர்களினதும், மீனவர்களின போது விவரிக்கப்
தும் பிரதிபலிப்பு மிகவும் மோசமா தை இது அதிகரிக்
கவே இருக்கின்றது. மேலும், அஞ்சல் பதத்தில் கொள்கை
அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கு தார போக்குகளுக்
ஒத்த முறையொன்றுக்கு கமக்காரர் தாக்கங்களை ஏற்
அல்லது மீனவர் பங்களிக்க வேண் த்தில் மாற்றத்தைக்
டும் என திட்டம் கோருவதனால், அரசாங்கக் கொள்
தமது பங்களிப்புகளை வைப்பிலிடு ற்கான அத்தகைய
வதற்கு ஒரு சிலர் மட்டுமே முன்வரு குறிப்பாக வேலை
வார்கள். தயும், சிரேஷ்ட
இச்சூழ்நிலையில் முதியோரைப் பயும் உடனடியாக
பராமரிப்பதற்கான சுமை குடும்பம் தற்போது மிகைப்
மீதே சுமத்தப்படுகின்றது. முன் மடியாது.'
னைய கூட்டுக்குடும்ப முறைமை நில தொழில் நாடொன்
விய காலகட்டத்தில், முதியோர்க டுவதனால், அத்
வடக்கில் உள்ள எந்தவித ஆதரவுமற்ற பெண் தலை மைத்துவ குடும்பங்கள் தங் கள் பிள்ளைகளுக்கு மாத் திரமன்றி தங்களில் தங்கி வாழும் முதியவர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியிருக் கிறது.
குறைந்து செல்கின்ற இளைஞர் சந்ததி ஒன்றின் மீது தொடர்ந்தும் முதியோர் கள் தங்கியிருக்காத விதத் தில் திட்டமொன்றை சமூக சேவைகள் அமைச்சு வகுப் பது இன்றியமையாதது
ங்கலான எதிர்கால
ளைப் பராமரிப்பது அதிவிசேடமான கன்றை வழங்குகை
விடயமல்ல. தந்தை, தாய் மற்றும் ம் துறையில் உள்ள
தாத்தா, பாட்டி ஆகியோர் பாரிய 7 சதவீதம் பெரி
குடும்பக் குழுக்களினுள் ஒன்றிணைந் தாகும். அடுத்தடு ததுடன், கூட்டுக் குடும்பங்களின் நிதி த அரசாங்கங்கள்
களையும், பிள்ளைகளைப் பராமரிப் தியத் திட்டமொன்
பதையும் நோக்கித் தம்மிடமுள்ள ஓய்வூதியத் திட்ட
ஏதாயினும் வளங்களை அவர்கள் மம்படுத்தின. (முதி
வழங்கினார்கள். அநேகமாக முதி

Page 59
யோர்களுக்குச் சொந்தமான காணி அவர்களில் தங்கியிருந்தவர்கள் மத் தியில் இது காணியை அதிகளவு கூறுகளாக் குவதை விளைவித்தது. ஆனால், முதி யோர்களைப் பராமரிப்பதற் கான உடனடியான அவசியமொன்று இருக்கவில்லை.
எனினும், பொருளாதாரத்தின் தாராளமயப்படுத்தலுடன் இரு புதிய சூழ்நிலைகள் இடம்பெற்றன. கிரா மிய இளைஞர்கள் நகரத்திற்கும், அதையொட்டிய பகுதிகளுக்கும் புலம்பெயர ஆரம்பித்ததினால் கூட் டுக்குடும்ப முறைமை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. கூட்டுக் குடும்பத் திற்கு மேலாக, தனிக்குடித்தன முறை முன்னுரிமையடைந்ததுடன், நெருக் கடிமிக்க மாடிவீடுகளில் வாழ்ந்த விளிம்புநிலையிலான ஊழியரும், நடுத்தர வகுப்பு தனிக்குடித்தனக் குடும்பத்தினரும், தமது முதியோர்க ளுக்கு இடவசதியை அளிப்பதற்குக் கஷ்டப்பட்டனர். தொழிலுக்காக மத்
பிரித்துக்கொடுக்கப்பட்டன.
திய கிழக்குக்கு கிராமியப் பெண்கள் புலம்பெயர்ந்தமை மற்றுமொரு கார ணியாகும். இதனால், கிராமமொன் றில் முதியோர்களுக்குப் பாரம்பரிய மான பராமரிப்பாளர் கிட்டவில்லை. மேலும், எழுபதுகளில் இலங்கை ஒரு சேமநலன் சார்ந்த நாடாக இருந்து, திறந்த பொருளாதாரம் செயற்பாட் டுக்கு வந்த பின்னர் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டன. தமது அத்தி யாவசிய உணவுப் பொருட்களை மக்களே வாங்க வேண்டும் என்ப தும், இது கமத்தொழில் மற்றும் மீன் பிடித் துறைகளில் உள்ள சிரேஷ்ட பிரஜைகள் மீது மிகவும் மோசமான தாக்கத்தைக் கொண்டிருந்தது என் பதுமே இதன் அர்த்தமாகும். மேலதிக மாக, வடக்கில் ஒரு புதிய வியப் புக்குரிய விடயத்தைக் காண முடியும். இங்கு எதுவித ஆதரவுமற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு மட்டுமன்றி தம்மில் தங்கி வாழும் முதியவர்களுக்கும் தங்கியிருப்பவர்களுக்கும் 5 வளிக்க வேண்டும்.
இதனிடையே, அரசாங்கத் துறையி
லும், தனியார் து நிலையான வரும பிரஜைகள் அநே ளைகளின் மேலதி அல்லது தமது பி ணத்திற்கு தமது ஒ மானத்தையே பய யிருந்தது. இது அ வாழ்க்கைச் செல செய்வதற்கு ஓய்வூ லது மாதாந்த வ( கொண்டிருப்பதற் கொண்டிருக்காத ஊறுபடும் பகுதி யையும் இட்டுச் அவர்களும் 芭 என்ற நிலைக்கு உண்மையில் தற்ே முன் இளைப்பாறி வூதியம் பெறுபவ இருந்து, பின்னர் இ ளின் சம்பளங்கள்
னால் உருவாக்க ஓய்வூதிய முரண் வேண்டும் என ெ பந்திக்கின்றார்கள். சாங்கத்தினால் முதலாவது வரவு தில் ஜனாதிபதிய பட்ட ஒரு வாக்குறு இவ்வாறான சூ ந்து செல்கின்ற இ றின் மீது தொடர் கள் தங்கி இருக்க மொன்றைச் சமூக வகுத்தமைப்பது இ கும். தமது வயதா கமாக 70 சதவீதம கள் தமது முதுை தான தங்கிவாழ் வேண்டியுள்ளது படையானதாகும். க்கு மேற்பட்ட மு ஊழியர்களுக்காக னிச்சையிலான ப
பாதுகாப்பு (LP அறிமுகப்படுத்தும் யிட்டு அரசாங்கம் துள்ளதாக மத்திய மையில் அறிவித்தி
 
 
 

துறையிலும் உள்ள ானத்தைப் பெறும் கமாக தமது பிள் கமான படிப்புக்கு ள்ளைகளின் திரும ஒன்றுதிரட்டிய வரு ன்படுத்த வேண்டி திகரித்துச் செல்லும் வினங்களை ஈடு பூதியங்களை அல் ருமானமொன்றைக் கு பணவசதியைக் முதியோர்களின் யினுள் இத்துறை சென்றுள்ளதுடன், ங்கியிருப்பவர்கள் ம் தள்ளியுள்ளது. போது 2006இக்கு ய அரசாங்க ஓய் பர்கள் சேவையில் இளைப்பாறியவர்க ளை அதிகரித்ததி ப்பட்டுள்ள தமது பாடு தீர்க்கப்பட தாடர்ந்துமே நிர்ப் இது இந்த அர gLDTI' ILGlěBULL L-செலவுத் திட்டத் பினால் வழங்கப்
தியாகும். ழ்நிலையில், குறை ளம் சந்ததியொன் ந்துமே முதியோர் தவிதத்தில், திட்ட சேவை அமைச்சு இன்றியமையாததா ன காலத்தில் அநே ான உழைப்பாளர் மயில் முற்றுமுழு
பவாகளாக மாற என்பது வெளிப் மூன்று மில்லியனு மறைசாராத் துறை ஒரே சீரான தன் ங்களிப்பு சமூகப்
றைமையொன்றை
சாத்தியக்கூற்றை கரிசனைக்கெடுத் வங்கி மிக அண்
கிருந்தது. ஆனால்,
பங்களிப்பதற்கு முறைசாராத் துறை யில் உள்ள பலரினதும் தயக்கத்தை வழங்குகையில், இத்தகையதொரு திட்டத்தை வழங்குவதற்கான ஏற் பாடு அதிகளவு விழிப்புணர்வுடன் நன்கு திட்டமிடப்பட வேண்டும். அப்பொழுதே அதை முறைசாராத் துறை வரவேற்கும். இதனிடையே, இத்தகையதொரு திட்டமொன்றுக் கான ஆரம்பத்திலான கொடுப்பனவு களை நாட்டின் நிதிவளம் குறைந்த பொருளாதாரத்தினால் செய்ய முடி யுமா? என்பது சந்தேகத்திற்குரியது.
இதனிடையே, சிரேஷ்ட பிரஜைக ளின் சுகாதாரத் தேவைகளைக் கூட சுகாதார அமைச்சு கரிசனைக்கு எடு க்கவில்லை. முதியோர் வைத்தியப் பராமரிப்பில் விசேட வார்ட் ஒன்றை ஏதாவது வைத்தியசாலை கொண்டி ருக்கின்றதா? அல்லது முதியோரு க்கு சிகிச்சையளிப்பதில் ஏதாவது விசேட பயிற்சி மருத்துவ மாணவர்க ளுக்கு வழங்கப்படுகின்றதா? என்று நான் நினைக்கவில்லை. சுகாதாரக் காப்புறுதியை காப்புறுதி நிறுவனங் கள் வழங்குகின்ற அதேவேளை, நடுத்தர வகுப்பிலான இளைப்பாறிய பிரஜைகளுக்கு அவர்களது கட்டுப் பணம் முழுமையாக அடைய முடி யாததாகும். தமது சுகவீனங்களுக் காக அவசியமான சிகிச்சையைப் பெறுவதற்கான வைத்தியசாலைக ளில் உள்ள பலதரப்பட்ட சிகிச்சை நிலையங்களிலும், வைத்தியசாலை மருந்தகங்களுக்கு அருகிலும் முதி யோர் வரிசைகளில் காத்திருப்பதை நாம் அடிக்கடி காண்கின்றோம்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு போதி யளவு வசதிகளை வழங்குமாறு அர சாங்கங்களிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகின் றது. ஆனால், பலதரப்பட்ட வாக்குறு திகளை அரசாங்கம் அளிக்கின்ற அதேவேளை, அவற்றை அது நிறை வேற்ற முடியாமல் இருப்பதாகத் தோன்றுகின்றது. அநேகமாக சமூக சேவை அமைச்சுடன் இணைந்து சுகா தார அமைச்சு
(47ஆம் பக்கம் பார்க்க.)

Page 60
60 2013, ತೌT 16-30
சமகாலம்
கோட்பாடுகள் குறித்து நா என்றும் நடைமுறையில் அ
என்றும் கேட்கும் நடைமு5 ஆனால் சாகுாரண மக்கள் நிகழ்வுகள் பற்றிய குமது ப கோட்பாட்டின் வழியே குா
ஆம் ஆண்டில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் யுத்தம்
200
இலங்கையைக் களமாகக் கொண்டு
இடம்பெற்ற சர்வதேச முக்கியத் துவம் வாய்ந்த நிகழ்வு. இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் உலக நாடுகள் பலவற்றையும் களமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகால எல் லையுள் நிகழ்ந்துள்ளன. இச்சம்பவங் கள் பற்றிய விபரிப்புகளாக அமை யும் எண்ணிறைந்த நூல்களும் கட்டு ரைகளும் எழுதப்பட்டுள்ளன. இந்த விபரிப்புகளில் சர்வதேச உறவுகள் என்ற விடயம் சம்பந்தப்படுகின்றது. சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பா டுகளும் இங்கே சம்பந்தப்படுகின்
றன. கோட்பாடுகள் அலட்டிக்கொள்ள முறையில் அவற்ற என்று கேட்கும் ந உள்ளனர்.
இருப்பினும் முதல் அறிஞர்கள் வுகள் பற்றிய தம் பாட்டின் வழியே கொள்கிறார்கள். நிகழ்வுகளையே வோம். அப்போது திலே எழுந்த ( என்று பார்ப்போம் சர்வதேச சமூக கொண்டிருக்குமா
 
 
 

கோட்பாடுகள்
rம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் அவற்றின் பயன்குான் என்ன றைவாதிகள் இருக்கிறார்கள்.
முகுல் அறிஞர்கள் வரை உலக ார்வையை ஏதோ ஒரு ன் வகுத்துக்கொள்கிறார்கள்
i பற்றி நாம் ஏன் வேண்டும்? நடை ன்ெ பயன் என்ன? டைமுறைவாதிகள்
சாதாரண மக்கள் வரை உலக நிகழ் பார்வையை கோட் தான் வகுத்துக் முள்ளிவாய்க்கால் எடுத்துக் கொள் தமிழ் மக்கள் மன கேள்விகள் எவை
b சும்மா பார்த்துக் ? சர்வதேச சமூகத்
திற்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக் குமானால் இந்த அவலத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காதா? அந் நிய நாடுகளின் செயற்பாடுகள் வெறும் சுயநலநோக்கத்தை அடிப்ப டையாகக் கொண்டவையா? இக் கேள்விகளும் இவைபோன்ற ஏனைய கேள்விகளும் கோட்பாடு கள் சார்ந்தவையே.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை ஜேர்மன் மொழிச் சொல்லான "real politic’ கொண்டு விளக்கலாம் என்று சிலர் கூறுவர். "ரியல் பொலிட்டிக்’ என்பதன் பொருள் "அதிகார அரசி udio (Power Politics) GTGöTug Teb. சர்வதேச உறவுகளில் அதிகார அரசி

Page 61
யலின் முக்கியத்துவத்தை வற் புறுத்தும் கோட்பாடு இயல்புவாதம் (R-ea-l-ism) எனப்படும். இயல்பு வாதம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செல்வாக்குடன் இருந்து வரும் கோட்பாடாகும். இயல்புவாதத்தின் வாதப்படி சர்வதேச உறவுகளில் முக் கிய இடம் அரசுகள் என்னும் செயலி 5(GI55(35 (ACTORS) 2_GîTGIT5l. 3-ff6) தேச அரங்கில் பிற பல செயலிகள் இருக்கலாம். அவை முக்கியமற் றவை; அரசுகள் தாம் முக்கிய செய லிகள். அவற்றின் செயல்களை இயக் குவது அதிகார அரசியல் இக்கோட் பாட்டுக்கு மாறாக, சர்வதேச அரங்
யாவும் முக்கியமானவை; சர்வதேச உறவுகள் பல அதிகாரமையங்களில் தீர்மானமாகின்றன என்று சிலர் கூறு வர். ஐ.நா.சபை, அதன் உறுப்பு நிறுவ னங்களான யு.என்.எச்.சி.ஆர். போன்ற நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, மனித உரிமை அமைப்புகள், சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், MNCக்கள் எனப்படும் பல்தேசியக் கம்பனிகள், அல்ஹைதா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் போன்ற எண்ணிறைந்த Glyu GS 56T (ACTORS) gig. G55. அரங்கில் செயற்படுகின்றன என்று
(PLURALISM) என்று அழைக்கப் படும். இயல்புவாதம் சர்வதேச உற வில் ஒரு காட்டுத் தர்பார் நடப்பதா கவே பார்க்கிறது. இது நம்பிக்கை யீனம், விரக்தி போன்ற உணர்வு நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிகழ்வுகளின் தவிர்க்க முடியா மையை நியாயப்படுத்தும் கோட்பா LT55 உள்ளது.
நோக்குடையது. அது முன்னேற்றம் சாத்தியம் என்று கருது வது. காட்டுத்தர்பார் தற்காலிக ஒரு தோற்றமே, சர்வதேச சமூகத்தின் செயல்களால், பல செயலிகளின் தாக்
பன்மைவாதம் நம்பிக்கை
கத்தால் மாற்றம் நிகழும் என்று பன்மைவாதக் கோட்பாட்டாளர் கூறுவர்.
இயல்புவாதம், பன்மைவாதம்
என்ற இருவேறு நிலைப்பாடுகளை
விட இன்னோர் ே தேச உறவுகளை வி றது. இக்கோட்பாட்ட அரங்கில் செயலிக செய்யும் செயல்கள் புக்குள் நடைபெறு: ளோடு அவை இட னியாகிய கட்டLை CTURES) (Lpšéfu. மைப்புகளின் C எடுத்துக் கூறும் சர் கோட்பாடு அமை (STRUCTURAL படும். அமைப்பி CpGODGOLD (World இருப்பதாகவும், யின் அமைப்பியல் வரையறைக்குள் : (ACTORS) (Gaur றும் கூறும். மார்க்சி ளித்துவமுறை என் வைக்கிறது. பற்றிய மார்க்சியக் அமைப்பியல் கோ இயல்புவாதம் (N
பழைய இயல்புவா
gff6)JQ
வடிவமாகும். அமைப்பியல்வாத குள் சேர்க்கப்படக்க முள்ளிவாய்க்கா6 நிகழ்வுகள் யாவற் கேட்கப்படும் கேள் கம் சும்மா பார்த்து போகிறதா? அத என்று ஒன்று இரு செய்யுமா? இக்கே ஒன்றுடன் ஒன்று ெ விரு கேள்விகளுக் மூன்று கோட்பாட்ட விடை என்ன?
இயல்புவாதிகளி ட்சி’ என்ற விடயம் ரியது. தனிநபர் நட ட்சி தீர்மானிக்கலா கள் என்ற செயலிக தூண்டப்பட முடி
 
 
 

FDassau)
காட்பாடும் சர்வ lளக்க முனைகின் டின் படி சர்வதேச Git (ACTORS) ஒரு கட்டமைப் கின்றன. செயல்க ம் பெறும் பின்ன DÜLG56T (STRU பமானவை. கட்ட முக்கியத்துவத்தை வதேச உறவுகள் >ப்பியல் வாதம் ISM) யல்வாதம் உலக System) $266 g) அந்த முறைமை அம்சங்கள் என்ற தான் செயலிகள் ற்படமுடியும் என் யம் உலக முதலா ற கருத்தை முன் தேச உறவுகள் கோட்பாடு ஒரு ட்பாடாகும். நவ EO REALISM) தத்தின் புதுக்கிய இக்கோட்பாடும் ம் என்ற வகைக் கூடியதே. b போன்ற உலக றிலும் அடிக்கடி வி; சர்வதேச சமூ க்கொண்டிருக்கப் ற்கு மனச்சாட்சி தந்தால் இப்படிச் ள்விக்கு அல்லது தாடர்புபட்ட இவ் கும் மேற்குறித்த ாளர்களும் கூறும்
எனப்
ன் பதில் "மனச்சா
தனிநபர்களுக்கு த்தையை மனச்சா ம். ஆனால் அரசு T உணர்ச்சிகளால்
ாதவை. குறித்த
2013, cਗ 15-3D 61
சூழலில் சம்பந்தப்பட்ட அரசுகளின் அதிகாரப்போட்டி, அதன் விளை வாக எழும் அதிகாரச் சமநிலை என் பனவே நிகழ்வுகளின் போக்கை நிர் ணயிக்கப் போகின்றன என்ற வகையில் இவர்களின் பதில் அமை கின்றது. பன்மைவாதிகள் அரசு அல் Gong, Qgu6556fi6öT (NON STATE ACTORS) 6.J&LIT556059 (p55) Lib முறையில் தம் பதிலைக் கூறுகின்ற னர். அமைப்பியல் வாதிகள் உலக முதலாளித்துவ அமைப்பின் தலை மைப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் அமெரிக்காவின் நலன்கள், பூகோள நவகாலனித்துவம் போன்ற கருத்துகளின் உதவியுடன்
LDULDTö56),
தமது பதிலை முன்வைப்பார்.
இச்சிறு கட்டுரையில் சர்வதேச உற வுகள் பற்றிய இம்மூன்று கோட்பாடு கள் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருதல் இயலாது. ஆதலால் இயல்பு வாதம் என்னும் கோட்பாட்டை மட் டும் சுருக்கமாகக் கூறி, ஏனைய இரு கோட்பாட்டாளர்களும் அதற்கு எதி ராக முன்வைக்கும் முக்கிய எதிர்வா தங்களையும் எடுத்துக்காட்டுவோம்.
இயல்புவாதம்
‘றியல் பொலிட்டிக்’ எனும் இயல் புவாதம் நீண்ட கால வரலாற்றை உடையது. பெலப்பொனேசிய யுத் தத்தின் வரலாறு என்ற நூலை எழு திய துசிடைட்ஸ், அர்த்த சாஸ்திரம் நூலைப் கெளடல்யர், இளவரசன் என்னும் நூலை எழுதிய மக்கியலெசல்லி “லெவியாதன் என்ற நூலை எழுதிய தோமஸ் ஹாப்ஸ் ஆகியோர் இயல்புவாதத் தின் அடிப்படையாக சிலவற்றை நிறு வினர். இலங்கையின் உள்நாட்டு அரசியலில் ஜே.ஆர். ஜயவர்தன “றி யல் பொலிட்டிக்’ தத்துவத்தை மிகச் செம்மையாகக் கையாண்டார். சர்வ தேச உறவுகளுக்கு விஸ்தரிக்கப் படும் றியல் பொலிட்டிக்’ அல்லது இயல்புவாதம் அடிப் படை எடுகோள்களின் மீது கட்ட
படைத்த
பின்வரும்
மைக்கப்பட்டுள்ளது. * சர்வதேச முறைமையில் அராஜகம்
தலைவிரித்தாடுகிறது.

Page 62
62 2013, ஜூன் 16-30
சமகாலம்
• சர்வதேச முறைமையில் இறைமை யுடைய அரசுகள் பிரதான செயலி களாக உள்ளன.
• அரசுகள் ஒவ்வொன்றும் '-தமது தேசிய நலன்கள்' என்ற குறிக்
சிறப்பாக எடுத்து கோளை வைத்துக் கொண்டு ஒரு
ளுக்கிடையிலான முனைப்பாகச் செயற்படுகின்றன.
ரத்திற்கும், ச
• தேசிய பாதுகாப்பும் தமது இருப்பு
முனைவு' என் என்ற இரண்டுமே தேசிய நலன்க
இயல்புவாதத்தின் ளின் மிக முக்கிய அம்சங்கள்.
களை மோர்கன்!
• தேசிய பாதுகாப்புக்காக தேசிய
னார். அவற்றை அதிகாரத்தையும் தமது வல்ல
குறிப்பிடுவோம். மையையும் அரசுகள் அதிகரித்துக்
புற நிலையான கொள்கின்றன.
புறநிலையான வி ஒரு நாட்டில் வல்லமையும், அதி
டுவது. மாறாத ; காரமும் தான் சர்வதேச அரங்கி
றும் நிலைத்திருக் லும், அயல் நாடுகளுடனான
கள் சில உள்ளன. அதன் உறவிலும் தீர்மான காரணி
அரசியலின் புற யாக உள்ளது.
கண்டு கொள்ளலா அரசுகளின் சர்வதேச உறவுகள்
தொடர்ச்சியான கொள்கை 'தேசிய நலன்கள்',
போர் தோன்றக்கூ 'தேசிய அதிகாரம்' என்பவற்றால்
கில் போர்களும் தீர்மானிக்கப்படுகின்றன.
மாறி வந்து போகி இந்த எடுகோள்களில் முதலாவ
லது அமைதிதான் தான அராஜகம் என்ற கருத்தை அரசி
லான உறவுகளில் யலில் விளக்கியவர் ஹாப்ஸ் என்
கூறுவது தவறு. உ னும் அரசியல் அறிஞர். ஹாப்ஸின்
பாடுகளும் மோத சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின்படி
யாக ஏற்படுகின்ற மனிதன் இயற்கை நிலையில் அரா
பற்றிய அச்சமும் ஜகம் தலைவிரித்தாடியது. பின்னர்
முரண்பாடுகளைப் மக்கள் செய்து கொண்ட உடன்பாட்
வையும் தணிப் டின்படி இறைமையுள்ள ஒருவன்
நடவடிக்கையாகு! சர்வ அதிகாரத்துடன் ஆட்சி செய்
• பாதுகாப்பும், . தான். இறைமையுள்ள அரசின் தோற் |
இருத்தலும்; 6 றம் அராஜகத்தைப் போக்கியது. உள்
குறைந்த தேசிய நாட்டு அரசியலில் யாவருக்கும்
படையை நோக் மேலாக உள்ள இறைமையுடைய
காப்பும், ஒரு அரசு இருப்பதுபோல் சர்வதேச அர
முறையில் அழி சியலில் தனிநாடுகளிற்கு மேலான
இருத்தலுமேயா இறைமையுடைய உலக அரசு என |
அறநெறியும் அ ஒன்று இல்லை. ஆகவே உலக
ளின் நடத்தை முறைமை அடிப்படையிலேயே அரா
உலகப்பொதுவ ஜகம் நிறைந்தது. ஹன்ஸ்.ஜே.மோர்
கோட்பாடுகள் கன்தோ (HANS.J.MO-R-G-E-
முடியாது. தனிந N-T-H-AU) என்பவர் 1948இல் |
அரசுகள் பின்ப வெளியிட்ட POLITICS AMONG
கருதுவது ஆபத் NATIONS THE STRUGGLE • ஒரு அரசின் < FOR POWER AND PEACE
உலகப் பொது? என்ற நூல் சர்வதேச உறவுகள் பற்
வேறு: அரசு ஒ றிய இயல்புவாதக் கோட்பாட்டைச்
அறநெறி வென

ணமாக மனித உரிமைகளைப் பாது காப்பது தன் நோக்கம் என்று ஒரு அரசு தன் நடத்தைக்கு விளக்கம்
கொடுக்கலாம். உண்மையில் அர க்கூறுவது 'தேசங்க
சின் மனித உரிமை நாட்டம் அதன் அரசியல், அதிகா
அதிகாரம், பாதுகாப்பு ஆகிய மாதானத்திற்குமான
தேசிய நலன்களின் வெளிப்பாடு னும் இந்த நூலில்
தான். அதனை உலகப் பொது ஆறு தத்துவங்
வான அறநெறியுடன் குழப்பக் தோ எடுத்துக் கூறி
கூடாது. சுருக்கமாக இங்கே
அரசியல் சுயத்துவமானது விதிகள் : அரசியல்
ஏனைய துறைகளில் இருந்து திகளால் இயக்கப்ப
தனித்து இயங்குவதாக சர்வதேச அர தன்மையுள்ள, என்
சியலை இயல்புவாதிகள் நோக்குவர். தம் மனித இயல்பு
உள்ளதை உள்ளபடியே பார்த்தல், இந்த இயல்புகளில்
யதார்த்த நிலையைத் திரிபின்றி நிலை விதிகளைக்
விளக்கிக் கொள்ளல் என்ற கொள் எம்.
கையை இயல்புவாதிகள் கொண் - மோதல்களும்
டுள்ளனர். அவர்கள் இயல்பாக டிய அச்சமும்: உல
உள்ளதைப் பார்க்கிறார்களே அன்றி அமைதியும் மாறி
சர்வதேச உறவுகள் எப்படி இருக்க ன்றன; போர் அல்
வேண்டும் என்ற இலட்சிய நோக்கை நாடுகளிற்கிடையி
தம் பார்வையில் புகுத்துவதில்லை. ன் இயல்பு என்று
அது தவறான முடிவுக்கே இட்டுச் உண்மையில் முரண்
செல்லும் என்பது அவர்கள் கருத்து. ல்களும் தொடர்ச்சி
முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் மன. கூடவே போர்
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களி - நீடிக்கிறது. இந்த
டையே போரைத்தடுக்கலாம், சமாதா பும், அச்ச உணர்
னத்தைக் கொண்டு வரலாம் என்ற பது இராஜதந்திர
இலட்சியவாதம் மேலோங்கியிருந்
தது. இந்த இலட்சியவாதம் 'லிபரல் அழிந்து போகாது
உட்டோப்பியா' என ஈ.எச்.கார் என்ற தேசங்களின் ஆகக்
வரலாற்றறிஞரால் கண்டிக்கப்பட் " நலன் என்ற அடிப் டது. அவர் இருபதாண்டுகளின் க்கினால் அது பாது
நெருக்கடி 1919-1939 (TWENTY - தேசம் என்ற
YEARS CRISIS 1919-1939) சிந்துபோகாது தப்பி
என்ற நூலை போர் வெடிக்கும் தரு
வாயில் எழுதி வெளியிட்டார். இது அரசுகளும் அரசுக |
இயல்புவாதம் பற்றிய அடிப்படை மயை அறநெறிகள்,
களை எதிராளிகளின் கருத்துகளின் ான ஒழுக்கக்
கண்டனம் என்ற முறையில் அலசும் கொண்டு விளக்க
சிறப்புமிக்க நூலாகும். ஈ.எச்.கார், 5பர் அறநெறிகளை
மோர்கன்தோ ஆகிய இருவரும் ற்றி நடக்கும் என்று
வரையறை செய்து கூறிய இயல்பு த்தானது.
வாதம் கெடுபிடி யுத்த காலத்தில் அறநெறிகள் வேறு,
உலக அரசுகள் யாவற்றிற்கும் வழி வான அறநெறிகள்
காட்டும் தத்துவமாக விளங்கியது. ன்றின் நடத்தையில் |
மோர்கன்தோ ஆறாக வகுத்துக் எப்படலாம். உதார் கூறிய இயல்புவாதத் தத்துவங்களை
Tாகும்.

Page 63
எளிமைப்படுத்தி மூன்றாகக் கூற லாம். அவை 1. இயல்புவாதிகள் தேசிய அரசுகள் (NATION STATES)gital IGss உறவுகளின் முக்கிய செயலிகள் என்றனர். 2. தேசிய அரசுகள் அதிகாரத்தைக் குறியாகக் கொண்டு செயற்படு கின்றன. தமது எதிராளிகளின் திட் டங்களை முறியடிக்க வேண்டும் என்பதே தேசிய அரசுகளின் பிரதான அக்கறை.
சியல் சுயத்துவம் உடையது. உள் நாட்டின் அரசியல் கட்டமைப்போ
அரசு ஆட்சியில் இருக்கிறது என் பதோ முக்கியமில்லை. இவை சர்வதேச அரசியலின் சுயத்துவத் தைப் பாதிக்கமாட்டாது. மூன்றாவதான சுயத்துவம் என்ப தனை பில்லியாட் பந்து மாதிரி (BILLIARD-BALL MODEL) என்பதைக் கொண்டு விளக்கலாம். பில்லியாட் விளையாட்டு மேசையில் உள்ள பந்துகளுக்கு ஒப்பானவை தேசிய அரசுகள். பந்தினை அடிக்கும் போது அவை பிறபந்துகளின் ஓரங்க ளில் மோதல்களை ஏற்படுத்தும். வெளி உறவுகள் என்பதும் இப்படித் தேசத்துக்கு வெளியே நடைபெறும் விடயம்.
நவ இயல்புவாதம், பழைய இயல் புவாதத்தின் வாரிசாகத் தோன்றியது. நவஇயல்புவாதிகள் பொருளாதாரச் செயலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். சர்வதேச உறவுக ளில் பொருளாதார விடயங்களும்,
தான் சுயத்துவமாக
பல்தேசியக் கம்பனிகளும் பெறும் வகிபாகத்திற்கு நவஇயல்புவாதம் அழுத்தம் கொடுத்தது. இருப்பினும் தேசிய அரசு மையநிலைப்பாட்டில் இருந்து நவஇயல்புவாதம் விலக வில்லை.
1979ஆம் ஆண்டு கென்னத் வால்ட்ஸ் சர்வதேச அரசியல் (33. T LITG (THEORY OF INTER NATIONAL POLITICS) 6T66TD முக்கியமான நூலை எழுதினார். இந் நூல் சர்வதேச அரசியலில் அரசுகள்
என்ற செயலிகள் ( கியமே ஆயினும் யின் கட்டமைப்பு TURES) கட்டமைப்புகளின் ளுக்கு உட்பட்டே ( தைகள் அமையும் வால்ட்ஸ். இவ அமைப்பியல் (STRUCTURAL
என்று அழைக்கப்ட
1 65160ош இயல்புவாதம் ச 'பில்லியாட் பந்து பிட்டது. பந்துகள் மோதல் நிகழ்கிறது சுக்கும் இன்னொரு யிலான வெளியுற6 திமிக்க பெரிய பந்துகளை மோதி சுகளின் பலமும், அ களது சாகசமும், த சயங்களும் வெளி த்திற்கு முக்கியம வாதிகள் உலக அர கருத்துக்கு மாறு எடுத்துக்காட்டினா கில் அரசு அல் (NON STATE பெறும் முக்கியத்து எடுத்துக்காட்டினர். செயலிகளை மூ கொள்ளலாம்.
* அரசுகளை : கொண்ட அபை "ஆசியான்', ' ளின் ஒன்றியம் னும் பெற்றே! செய்யும் நாடு சர்வதேச நாண வங்கி ஆகியன யிலான அமை ணங்களாகும்.
ഖങ്ങju J(Tങ്ങ് ട്ര|6
டுகின்றன. இை
 
 

FIDan Gabib
ACTORS) (p.3.
உலக முறைமை 5(G5Lb (STRUCமுக்கியமானவை. மட்டுப்பாடுக செயலிகளின் நடத் என்றார் கென்னத் ரது கோட்பாடு இயல்புவாதம் REALISM) டும்.
வாதம் ர்வதேச அரங்கை மாதிரிக்கு ஒப் ரின் ஓரங்களில் இதுவே ஒரு அர அரசுக்கும் இடை
வு கடினமான, கன பந்துகள் சிறிய அடிக்கின்றன. அர அவற்றின் தலைவர் னிப்பட்ட குணாதி புறவு இராஜதந்திர
ானவை. பன்மை சியல் பற்றிய இக் பட்ட நிலையை ர்கள். உலக அரங் லாத செயலிகள்
AC-T-O-R-S) |வத்தை இவர்கள்
அரசு அல்லாத ன்றாக வகுத்துக்
உறுப்பினர்களாகக் >ப்புகள் - சார்க்', ஆபிரிக்க நாடுக ', 'ஒபேக்” என் ாலியம் ஏற்றுமதி களின் அமைப்பு, ய நிதியம், உலக நாடுகளிற்கிடை ப்புகளுக்கு உதார இன்று சுமார் 300 மப்புகள் செயற்ப வ உலகின் விவகா
2013 ஜூன் 16-30 63
ரங்களைத் தீர்மானிக்கும் முக்கிய செயலிகளாக உள்ளன. அரசு சார்பற்ற உலக நிறுவனங் கள். இவை IN-GO என அழைக் கப்படுபவை. சர்வதேச மன்னிப் புச்சபை, செஞ்சிலுவைச் சங்கம், றோமன் கத்தோலிக்க திருச்சபை, கிறிஸ்தவ சமய அமைப்பான "வேர்ள்ட் கவுன்சில் ஒவ் சேர்ச் சஸ், ஒக்ஸ்பாம் முதலியன அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உதார ணங்களாகும். அரசசார்பற்ற நிறு வனங்களுள் இன்னொரு வகை யின பல்தேசியக் கம்பனிகள் (M-N-C-’s-)-எனப்படும். ஜென ரல் மோட்டோர்ஸ், போர்ட் எக்ஸ் சொன், யுனிலிவர், மைக்ரோ சொப்ற், மிற்சுபிசி, டொயோடா, கொக்காகோலா, பெப்சி போன்ற பல்தேசியக் கம்பனிகள் சர்வதேச ரீதியில் மிகுந்த செவ்வாக்கை வகிப்பன.
பலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), ஆபிரிக்க தேசிய காங்கி ரஸ் (ANC), தென்மேற்கு ஆபி ரிக்க தேசிய மக்கள் இயக்கம் (SWAPO) போன்ற அரசியல் விடுதலை இயக்கங்கள் மூன்றா வது வகைச் செயலிகள் ஆகும். யூதர்களின் அமுக்கக் குழுவான "சியோனிஸ்ட்லொபி அமெரிக் காவில் மிகுந்த செல்வாக்குடைய தாக அமெரிக்காவின் வெளிநாட் டுக் கொள்கையை இஸ்ரேல் பக் கம் சாய வைப்பதாய் செயற்படுகி
றது.
மேற்குறிப்பிட்ட மூவகையான
அரசு அல்லாத செயலிகள் சர்வதேச அரங்கில் பெறும் வகிபாகம் சர்வ தேச அரசியலை தீர்மானிப்பதாக உள்ளது. அரசு அல்லாத செயலிகள் நான்கு வகைகளில் தமது செல்வாக் கைப் பிரயோகிக்கின்றன.
1. சர்வதேச இராஜதந்திர நிகழ்ச்சி
நிரலில் ஒரு விடயத்தை புகுத்தும் சக்தி இவற்றுக்கு உண்டு.
2. பூகோள ரீதியானதும், பிராந்திய
ரீதியானதுமான பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றிப்
செய்து மக்களின் உணர்வுகளைத்
பிரசாரம்

Page 64
தூண்டுவதற்கும் விழிப்படையச் செய்யவும் இவை முயற்சி செய்கின்றன.
அவர்களை
3. தமது கொள்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று ஆதரவு தேடிப் பிரசாரம் செய்வதோடு,
நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் சர்வதேச நிறுவ னங்களுக்கு அழுத்தம் கொடுப் பதிலும் முன்னின்று செயற்படு கின்றன.
4. நேரடி நடவடிக்கையில் இறங்கு தல் சிலவேளைகளில் அச்சுறுத்
2d 6)55
தல், பலாத்காரத்தை உபயோகித் தல் என்பனவும் இடம்பெறுவது ண்டு. குறிப்பாக பல்தேசியக் கம்ப னிகள் இவ்வாறு நேரடித் தலை யீடு செய்வதற்குச் சில உதாரணங் கள் உள்ளன.
அமைப்பியல்வாதம்
மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவ ரும் எழுதி வெளியிட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் அறிக்கை’ (1848), மார்க்ஸ் எழுதிய மூலதனம்’ (1867) ஆகிய நூல்களில் உலகு தழுவிய நிலையில் ஏற்படும் யுத்தங்கள், மூலதனத்தின் விஸ்தரிப்பு, குடி யேற்ற வாதமும் உலகு தழுவிய சமூக பொருளாதார மாற்றங்கள், தொழிலாளர் வர்க்கப்புரட்சி என்பன பற்றிய விளக்கங்கள் உள்ளன. இவர் களுக்குப் பின்னர் லெனின், ஸ்டா லின், மா ஒ ஆகியோரின் படைப்பு கள் மார்க்சிய நோக்கிலான சர்வதேச உறவுகள் கோட்பாடு உருவாகத் துணையாக அமைந்தன. லெனின் எழுதிய 'ஏகாதிபத்தியம் - முதலா ளித்துவத்தின் உச்சக்கட்டம்’ என் னும் நூல் மார்க்சிய சர்வதேச கொள் கையின் அடிப்படையாக உள்ளது. மார்க்சிய சர்வதேச உறவுகள் கொள் கையின் 2 முக்கிய அம்சங்கள் பின்
வருவன.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
தேசிய எல்லைகளைக் கடந்த பொதுவான கொள்கைகளைக் கொண்ட தொழிலாளர் வர்க்க
இயக்கம் என்ற கருத்தை இத்தொடர்
குறிக்கின்றது.
ஏகாதிபத்த மேற்குறித்த 2 முன்னாள் காலனி களின் விடுதலை ( ரிக்கும் சுயநிர்ண
LIT(B), ‘சமாதான சகவாழ் என்ற இரண் இரண்டாம் உலக ரான 50 ஆண்டுக பெற்றிருந்தன.
சர்வதே
ତ୍ରି_ତ\}& (!pæ[Dତ୍ତ (World Sys இம்மானுவல் 6 ஹல்டுங் ஆகிய முதலாளித்துவ ஆ றம், வளர்ச்சி, இ6 உலக முறைமைச் விளக்கம் தந்துள் மைக்கோட்பாடு பற்றிய அமைட் டாகும். இம்மானு உலக முறைமைக்
உலக முறைை
WORLD SYST
அவரது நூலில் வி வலஸ்ரீன் உலக ஆ களைக் கொண்ட காண்கிறார். (CORE), giTfL (PERIPHERY) நாடுகள் (SEM என்ற 3 பகுதிகள் அமைப்பை பின்ன துணையுடன் விள
காட்டுரு 1: உ
 
 
 

நிய எதிர்ப்பு
அம்சங்களோடு களாக இருந்த நாடு இயக்கங்களை ஆத ய உரிமைக்கோட் 59. உறவுகளில்
ഖു' டு அம்சங்களும் யுத்தத்தின் பின்ன ாலத்தில் முக்கியம்
மைக்கோட்பாடு tem Theory) வலர்ஸ்ரீன், ஜோன் இருவரும் உலக அமைப்பின் தோற் ன்றைய நிலைபற்றி 5கோட்பாடு மூலம் ளனர். உலக முறை சர்வதேச உறவுகள்
LGluco வல் வலர்ஸ்ரினின் $கோட்பாடு நவீன LD (MODERN EM) (1974) Grcio
அரைகுறை
சார்பு நாடுகள்
கோட்பா
GR5)LAD LLA நாடுகள்
சார்பு மண்டல நாடுகள்
|ளக்கப்பட்டுள்ளது. அமைப்பை 3 பகுதி - முறைமையாகக் நாடுகள் மண்டல நாடுகள் அரைகுறை சார்பு
PERIPHERY)
5) GT 2D L60) LULU 3D L6)95
3Ő) LO ULI
வரும் காட்டுருவின் க்கலாம். லக முறைமையின்
அமைப்பு வலர்ஸ்ரீன் வரலாற்று நோக்கில் உலகில் 2 வகை முறைமை கள் இருந்ததாகக் கூறுகிறார். சிற் DGT6 (p60p60LD56T (MINI SYS
TEMS), உலக முறைமைகள் என்ற இரு முறைமைகள் இருந்தன. சிற் றளவு முறைமைகள் பலவற்றை இணைத்த பேரரசுகள் தோன்றின. உரோமப் பேரரசு, துருக்கியப் பேர ரசு, சோழப் பேரரசு என்ற பல உதார ணங்கள் பேரரசு என்ற வகை உலக முறைமைக்கு உதாரணங்களாகும். இப்பேரரசுகள் 5 கண்டங்களையும் இணைத்த அரசுகள் என்ற அர்த்தத் தில் ‘உலக முறைமை என்று கூறப்ப டவில்லை. அவற்றின் பிரதேசபிராந்திய விரிவாக்கத்தையே ‘உலகு என்ற சொல் குறிப்பிடுகிறது. 16ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ விவசாயமுறை ஐரோப்பாவில் விரு த்தியாகியது. உலக ஏற்றுமதி, இறக்கு மதி வர்த்தகம் பெருகியது. காலனி கள் உருவாகின. இதன் பின்னர் உலக முதலாளித்துவம் என்ற உலக முறை மை உருவானது. முன்னைய பேரரசு களை இணைத்த விடயம் அரசிய லாகும். பேரரசுகள் அரசியல் அதிகா ரத்தின் மூலம் பல சிற்றளவு முறை களை ஒன்றிணைத்தது. உலக முதலா ளித்துவ அமைப்பு என்ற முறைமை பொருளாதார உலகை ஒன்றிணைப்பதால் உரு வாகும் முறைமை என்று வலர்ஸ்ரீன் விளக்கம் தருகின்றார்.
உலக முறைமையில் மைய நாடு கள் முதலாளித்துவ உற்பத்தி முறை யில் மிகவும் முன்னேறிய நாடுகளா கும். இவை கைத்தொழில் உற்பத்தி, வங்கிச் சேவை, முதலாளித்துவ முறையிலான விவசாயம் என்பன வற்றில் மிக உயர்ந்த தொழில்நுட்ப முறைகளை உபயோகித்து உலக பொருளாதாரத்தின் உற்பத்தி, வர்த்த கம், நுகர்வு ஆகியவற்றில் பெரும் பங்கினைத் தமதாக்கிக் கொண்டுள்
அடிப்படையில்
ளன. சார்பு மண்டல நாடுகள் என்ற வகைக்குள் 3ஆம் உலகு என அழைக்கப்படும் நாடுகள் அமைகின் றன. மூலப்பொருட்களையும், வர்த்த கத்திற்கான உணவு, விவசாய உற்பத்

Page 65
திகளையும் ஏற்றுமதி செய்வனவா யும், மையநாடுகளில் உற்பத்தியா கும் கைத்தொழில் நுகர்வுப் பொருட் களை இறக்குமதி செய்வனவாயும் சார்பு மண்டல நாடுகள் விளங்குகின் றன. அரைகுறை சார்பு மண்டல நாடு கள் என்ற வகைக்குள் அடங்கும் நாடுகள் முன்னர் சார்பு மண்டலத் தின் பகுதியாக இருந்து பின்னர் கைத் தொழில் விருத்திமூலம் தம்நிலையை உயர்த்திக் கொண்டவை. தென் கொரியா, ஹொங்கொங், மலே வியா, சிங்கப்பூர், மெக்சிக்கோ, பிரே சில் முதலியன இவ்வாறு அரைகுறை சார்பு மண்டலத்துள் நகர்ந்தவை. முன்னர் மைய நாடுகளாக இருந்த போர்த்துகல், ஸ்பெயின் ஆகியன அரைகுறை சார்பு மண்டலத்திற்கு நகர்ந்தன. உலக முறைமையின் இவ் வாறான அமைப்பியல் அம்சங்களே சர்வதேச உறவுகளின் தீர்மானக் கார ணிகள் என்று உலக முறைமைக் கோட்பாட்டாளர்கள் விளக்குவர். உலக அமைப்பின் 3 பகுதிகளுக்குள் ளேயும் உள்ள நாடுகளின் வர்க்கக் கட்டமைப்புகளும் அரசியல் முறை யும் வேறுபட்டனவாய் உள்ளன. உலக முறைமையில் முரண்பட்ட இயல்புகளும் உலக உறவுகளின் மீது செல்வாக்கைச் செலுத்துகின்றன. அர சியல் என்ற ஓர் அம்சத்தை மட்டும் Lu TiffL’JG3L JITLD. * மைய நாடுகள் ஜனநாயக அரசி
யல் முறையைக் கொண்டுள்ளன. * சார்பு மண்டலத்தில் ஜனநாயகம்
பலவீனமாக உள்ளது. * அரைகுறை சார்பு நாடுகள் சர்வா திகார ஆட்சிமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
வெஸ்ட்பாரியாவிற்குப் பிந்திய உலகம்
இயல்புவாதக் கோட்பாடு சர்வ தேச உறவுகளின் தீர்மானசக்திகளாக G5áu is J356T (NATION ST-A- T-E-S-) விளங்குகின்றன என்று கூறி யிருப்பதை இக்கட்டுரையின் தொடக் கத்தில் கூறினோம். இக்கோட்பாடு நாடுகளின் இறைமை என்ற கருத் தையும் முதன்மைப்படுத்துகிறது. வர
லாற்று நோக்கில் இன்றைய உலக ஒ( ஆண்டில் ஐரோப்பி ஆண்டுப்போரின் கொண்ட வெஸ்ட்ப கையின் மாதிரியில் பட்டுள்ளன. உல வெஸ்ட்பாரிய முன் போரின் முடிவில் பட்டு காலப்போக்கி கப்பட்டது. நாடுகளு LILL GLDU IL', '_',&6 கர்களுக்கும், கிறி பிரிவினர்களுக்கும் உள்நாட்டு யுத்தங்க அவ்வேளை தனது தம் சமயத்தவர்களி யை பொறுத்துக்கெ அரசு தன் படைகை நாட்டுப்போரில் தன் செய்வது வழக்க முப்பதாண்டுப் ே ரணம் இதுவே. வெ. படிக்கை உள்நாட்டி தன் பிரஜைகளுக்கு இழைத்தாலும் அய உள்நாட்டு விவகார கூடாதென்ற விதிை தது. வெஸ்ட்பாரிய வங்களை முன்வை 1. தெளிவான
கொண்ட புவியிய அமையும் அரசுக் கள் புனிதமான
 
 
 

சமகாலம்
பார்க்கும் போது ழுங்கு 1648ஆம் |ய அரசுகள் 30 முடிவில் செய்து ாரிய உடன்படிக் ) வடிவமைக்கப் க அரசுகளின் றை நீண்ட ஒரு
6) IL-6, 60LD535L ல் ஒரு நியமமாக் நக்கு உள்ளே ஏற் கள் கத்தோலிக் ஸ்தவ சமயப் இடையிலான ளாக வெடித்தன. அயல் நாட்டில் சின் படுகொலை காள்ள முடியாத ள அனுப்பி உள் ன் தலையீட்டைச் மாக இருந்தது. பாரின் மூலகா ஸ்ட்பாரிய உடன் ற்குள் ஒரு அரசு என்ன தீங்கை 1ல் நாடு அதன் த்தில் தலையிடக் பக் கொண்டு வந் மாதிரி 3 தத்து ந்தது.
GT6)6O)6).566) 6T55 பல் எல்லைக்குள் 3ள். இவ் எல்லை வை. இந்த எல்
சுயாதீனம்:
2013, 1,6-30 65
லைக்குள் நுழையும் அதிகாரம் அந்நிய அரசுகளுக்கு இல்லை. இதனை Territoriality வரையி டப்பட்ட பிரதேச அலகு என்று கூறலாம்.
இறைமை வரையிடப்பட்ட இந்த
எல்லைக்குள் S94 JGr. (Մ)(Լք இறைமை வாய்ந்ததாக இருக்கி
றது.
அரசியல்,சமூகம், பொருளாதாரம் என்ற விடயங்க ளில் ஒவ்வொரு அரசும் சுயா தீனம் உடையவை. இவ்வாறான சுயாதீன அரசுகளின் இடையி லான உறவுகளே சர்வதேச உறவு கள் என்று வெஸ்ட்பாரிய மாதிரி விளக்குகின்றது. 20 ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் உலக அரங் கியல் வெஸ்ட்பாரிய மாதிரியின் உடைவும், நெருக்கடியும் ஏற்பட் டுள்ளது. அரசு அல்லாத செயலிக ளின் வகிபாகம் அரசுகளின் இறை மைக்குச் GFG) UITGADT35 அமைந்துவிட்டது. குறிப்பாக மனித உரிமைகள் என்ற விவ காரம் நாடுகளின் எல்லையைத் தாண்டிச் செயல்புரியும் அதிகாரத் தைச் சர்வதேச சமூகத்திற்கு வழங் கியுள்ளது. சர்வதேச உறவுகள் பற்றி வெவ்வேறு கோட்பாடுகள் இது பற்றி என்ன சொல்கின்றன என்பது சுவாரஸ்யமானதொரு
விவாதத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். அது பிறிதொரு கட்டு ரையில் விரித்துரைக்கப்பட வேண்
lգեւ15l. =

Page 66
66 2013, ஜூன் 16-30
சமகாலம்
கடை
எம்மை ஒத்த தலைமுறை எழுத்தாளர்களி
பலர் மார்க்சிய சிந்தனையில் நம்பிக்க கொண்டவர்கள். அவை சார்ந்த இயக்கச் செயற் டுகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இதனா நமக்கு பல்வேறு வகையிலான அறிவு அனுபவ களைத் திரட்டி வளப்படுத்தக்கூடிய சந்தர்ப்பு கிடைத்தது. நான் இந்தத் தருணம் வரை தொட சியாக வாசித்துக் கொள்வதுடன், அவற்றை உ
வாங்கி சமகாலச் சமுதாயத்தை விளங்கிக்கொள் உதவும் வகையில் இலக்கியத்தையும் அதனுட இணைத்து பயணம் செய்து வருகிறேன். என எழுத்துகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்
ஏதோவொரு வகையி உதவி செய்கிறேன். இ எனது சமூகக் கடமை! கவும் அமைந்துள்ளது.
சமீபத்தில் நான் 'வாழ்வு கடனும்' என்ற நாவல எழுதியுள்ளேன். இதற்க பொருளாதார வரலாறு, அ சியல் பொருளாதார பண்பாட்டியல், சமூகவிய முதலான ஒன்றுக்கொள் தொடர்பான பல்துறை வி யங்களை ஆழமாகக் கற்க வண்டிய தேவை ஏற்பு
டது. மேற்குறித்த நாவ செ.கணேசலிங்கன்
க்கு கெயின்சின் கட கொள்கை,
| யுத்தம்
வாழ்வும் கடனும்
வேலைவாய்ப்பும், வங்கிக் கடன், இரண்டாவ உலகப்போர், கடனும் முதலாளித்துவமும், கட சுமையும் நுகர்வும், நுகர்பண்டம், முதலாளிக வளர்ச்சியும் கடனும் முதலான விடயங்களிC ஆழமான பார்வைகளைச் செலுத்த வேண்டி இரு தது. பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் கெயின் மற்றும் அரசியல் பொருளாதார சிந்தனையாம் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்துகளை ஆழம் கக் கற்கவும் அவற்றில் இழையோடும் ஆய் முறையியல், தர்க்கவியல் முதலானவற்றை புரிந் கொள்ளவும் முயற்சி செய்துள்ளேன்.
ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பாக அமை) கெயின்ஸின் பொருளாதாரக் கொள்கையை ஒக் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லிய டேவிட்ஸ் பின்வருமாறு விபரிக்கிறார்; 'முதல் ளித்துவத்திற்கு துயரமான உச்சநிலையில் பங் பற்றுவோருக்கு பொறுப்பேற்கும் மனநிறைவா

சிப்பக்கம்
6. H. 2. 5 ச 2.
= 19 2. டு (G 2. 2 2.
'ல்
க
அர
'6 A - 9 : 8 -8 2
நிலை ஏற்பட்டது. திருப்தியற்ற தேவைக்கு கெயின்ஸின் பொருளாதாரம் உதவியது. முதலா ளித்துவ அமைப்புக்கு ஆபத்து தனிமனிதராலும் கூட்டாகவும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் திருப்தி ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டது.'
முதலாளித்துவத்தின் மரண நிலைப் பிரச்சினை அரசுகளைக் காப்பாற்றுவது அல்லது திருப்தி ஏற்ப டாத பசியில் நுகர்வோரைக் காப்பாற்றுவதே. அது பசியைப் போக்க மேலும் கடன் பெறும் வழியைத் தேடியது. ஆகவே கெயின்ஸின் காலம் அதன் பின் னைய நவீன தாராளமய காலத்திடையே உள்ள வேறுபாட்டை வகுத்துக் கூறலாம். அதாவது கெயி ன்ஸின் காலம் என்பது தணியாத கடன் தொல்லை, வளமற்ற அரசு, நவீன தாராளமயக் கொள்கை, மகிழ்ச்சியற்ற நுகர்வோர் போன்ற அம்சங்களை தெட்டத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
'உலகப் பொருளாதார மேம்பாடு, உலகமயமா தல் ஆகிய நிலையில் மனித மகிழ்ச்சி நுகர்பண்ட கோட்பாட்டை வெட்கமின்றி மேம்படுத்துகின்றது. இதனால் சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கி றது. தொடர்ந்து வறுமையும் நீடிக்கிறது. இவ் வாறு ரிச்சார்ட் எனும் அறிஞர் 'உலக சமய எழுச்சி' எனும் நூலில் குறிப்பிடுவதையும் நாம் எச் சரிக்கையுடன் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
வருவாயில் முன்னெப்போதும் இல்லாதவாறு ஏற்றத்தாழ்வு. உற்பத்தி மேல்மட்டத்தில் உள்ளவர் களுக்காகவே நடைபெறுகிறது. ஏழைகளுக்காக அல்ல. தற்போது ஏராளமானவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் அரை வயிற்றுடன் வாழ்கின்ற னர். இந்தப் பின்புலத்தில் முதலாளித்துவ வளர்ச்சி க்கு புதுவழி காட்டியவர் கெயின்ஸ் எனலாம். இவர் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவை கடன் என்கிறார். இன்று உலகம் கடனில் மூழ்கிக் கொண் டிருக்கிறது. கடன் பட்டால் நெஞ்சம் அமைதியாவ தில்லை. எங்கும் சமத்துவம் இன்மை கோலோச்சு கிறது.
எனது 'வாழ்வும் கடனும்' என்ற நாவல் சமூக மேல்தட்டு வாழ்க்கையில் வாழ்பவரின் நுகர் பண்ட வேட்கை, கெயின்ஸ் காட்டிய கடன் சுமை, உலகெங்கும் தனிப்பட்ட கடனாளிகளின் சுமை யான வாழ்வு, வேலையில்லாப் பிரச்சினை, சமத்து வமற்ற கூலியமைப்பால் ஏற்படும் பிரச்சினைகள் யாவற்றையும் வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவு என்ன என்பதன் மீதான ஆர்வத்தையும் தூண்டுகிறது.
இவை தொடர்பான புரிதலுக்கு மார்க்சியம் மீதான ஆழமான தேடலும் கற்றலும் முக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும். இதற்கான சாதக மான சூழலை உருவாக்கிக் கொண்டு பயணப்பட வேண்டும். 1
2. இ. (191
8 'E 5
இ 8 9 5
கு Dற

Page 67
இனிய தருணங்களில் இன்றியை இன்றே வாங்கி கை
SORES
No. 6, Abion Pace, Colombo 09. Tel: O11 26967O6, O11 2692718 Fax: 01 15358024.012636303
 

TGG5T
மயாத டேவிட் தயாரிப்புகளை வைத்து மகிழுங்கள்
ண்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் டவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
, V02 , ། مح$
ଷ୍ଟ୍ରୁ స్ట్యాగో STNO
ി,
ܛܵܠ
S
S2
AVID GRAM STORES 4. Gas works Street, Colombo 1. : O 124346O1, O1 12335O24 (; 23.35061 Email: david gramslagmail.com
HES Sangaraja Mawatha, Colombo 12, 14. Front Street, Colombo 11, 338, Baseline
Eolombo 9, 20, Basilika Road, Ragama. 2/b, james Peries Mawathe, Colombo 2 tanley thalakarathne Mawatha, Nugegoda,33, St. Joseph Street, Colombo 14, 222. LLLLLL LLLLLLLL0L00LLLLeLLLLLLeLLLLSS00LLS LLLcLLLLLS LLLLLLLLS

Page 68
Printed and published by Express Newspapers (Ceylon) ()
 

SERIAVARASILIANA
(6/10aspolito
2nd Cross Street, Colombo 11. (+94-11) 2445345 Fax: (+94-11) 2.478928
E-mail: shriaarathana Gyahoo.com
vt) Ltd, at No.185.Grandpass Road,Colombo -14, Sri Lanka.