கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.07.01

Page 1
ØH92ፅñ/(6
Registered in the Department of Posts of Sri Lanka und
gi
அபிவிருத்தி மனித மேம்பா பாதையா அல்
INDIA NR 6000 || CANADA. CANS SIR ANKA SR 400,000 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 14.00 SWISS...CHF
 
 

2013, JUly O1 - 15
குமிழர் பிரச்சினையில் குெரிவுகளும் சாத்தியங்களும்
இன்றைய ஆட்சியின் ருெறிகெட்ட குன்மை
ப்பெேதரியாகு முடிவுகளும்
ஆளும் கட்சிகளை அடித்துப்போடும்
LIQENJI குெற்காசிய குேர்குல்
56TLD
எம்.ஜி.ஆர். வாக்குகளுக்கு குறிவைத்கு விஜயகாந்த்
EUROPE.EU, ES

Page 2
N£# ;
NEW G Link Lamk
சிசglp
Hotline:
0724 990 990 0722 909 909
தவணைக் கொடுப்பனவு முறையிலு Link Meterஜ கொள்வனவு செய்யல
(வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மாத்திரம்)
- - -
பேயாழet
உலகில் உற்பத்தியான சிறந்த முச்சக்கர வண்டி மீட்டர் LI
New GI
Head Office # 181, Araamiya Place, Dematagoda,
Colombo - 09, Sri Lanka.

ITY MOTORS
Budget Taxi
.
OVOIFID
மீட்டர் டெக்சி Board, Sticker
esperis
LAT DAYS
NK LANKA
y Motors
Office : 0112 690 744 Galle : 0114 345 960 -4, 0114 345 962

Page 3
Dia Star
பொதுக
NI
6
Distar
Dia Star
Wholesale & Retail Dealers in Rice Cookers,
Iron, Gas Cooke | #11, 2nd Cross Street, Colombo 1

#11 2nd Cross Street, Colombo-11
Tel: 011 2324066
Dia Star
FA01 m. Si
Dla Siar
STAR
Fans „Wall Clocks, Flasks, Emergency Lights, us & Cattles Etc... 1. Tel : 011 2324066, 0777 391052

Page 4
2013, ஜூலை 01-15
- சமகாலம்
எம்.ஜி.ஆர். வாக்குகளுக்கு விஜயகாந்த் வைத்த குறி
- எம்.காசிநாதன்
புதிய வாசிப்புச்கு
இதழின் பரிட - பேராசிரியர் :
50 இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்தியாவும் - குமார் டேவிட்
ஜூலியா கில்லர்ட் தோல்வியும் அவுஸ்திரேலிய
தலைமை மாற்றமும் - சந்திரிகா சுப்பிரமணியன்
அபிவிருத் மேம்பாட்டில் அல்லது அடச்
கருவி - பேரா என்.சண்மு
71 தம் அடிப்போம்
'ஈ' தம் அடிப்போம் - டாக்டர் எம்.கே.முருகானந்தன்
22 தமிழர்
யில் தெரி சாத்திய -கே.ஆர்
26 இன்றை நெறிகெட்
- பேர சுமணசிறி
சும
63 பொ
நூற்றாண்டு காணும் இந்திய சினிமாவில் தமிழ்
சினிமாவின் பங்கு - பிலிம் நியூஸ் ஆனந்தனுடன்
நேர்காணல்
நெருக்கடி
செல்வ அனுபவிக்கு
Samakalam focuses on issues that affect the lives of p

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சமகாலம்
2013, ஜூலை 01 - 15
பக்கங்கள் - 84
சூழலும் சமகாலம் மாணங்களும் சபா ஜெயராசா
38 13வது திருத்தத்தின் அரசியலும் வடமாகாண சபைத் தேர்தலும் - அஜித் ரூபசிங்க
28 இலங்கையில் இந்தியா செல்வாக்கை இழந்து
விடவில்லை
-முன்னாள் இந்திய வெளியுறவுச்
செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ராவுடன்
நேர்காணல் - எம்.பி.வித்தியாதரன்
தி மனித ன் பாதையா 5குமுறையின்
யா? சிரியர் கரத்தினம்
42 கல்லறைக்குப்போன காதல்
45 தெரிவுக்குழுவும் தெரியாத முடியும் - என்.சத்தியமூர்த்தி
பிரச்சினை 7வுகளும் ங்களும் .டேவிட்
ய ஆட்சியின்
ட தன்மை rசிரியர்
லியனகே
ருளாதார க்குள் புதிய பாக்கை
ம் மார்க்சியம்
கடைசிப் பக்கம் சட்டத்தரணி நட.காண்டீபன்
eople of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
பாராளுமன்றத் தமிழர்களும்
அ ரசியலமைப்புக்கான 13வது திருத்த எதிரான பிரசாரங்கள் தீவிரமாக ( விடப்பட்டதன் பின்னரான சூழ்நிலையில் காண சபைக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு யோகபூர்வமாக அரசாங்கத்திடமிருந்து வ கிறது. 13வது திருத்தத்தின் குறிப்பிட்ட சி பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிக6ை சாங்கம் தற்போதைக்கு தொடர்ந்து முன் குமா என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பா திபதியின் இளைய சகோதரரும் பொரு அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜ் புதுடில்லிக்கு மேற்கொண்ட அண்மைய 6 திற்கு பிறகு இந்தக்கேள்வி கூடுதல் முக்கிய பெறுகிறது. மாகாணசபைகளுக்கு எதிராகக் பிய தென்னிலங்கைச் சக்திகள் கடந்த பல களாக முன்னெடுத்த பிரசாரங்கள் கார ஒட்டுமொத்தத்தில் அதிகாரப்பரவலாக்க எதிரான உணர்வலைகள் மேலோங்கி நிற்ப காணக்கூடியதாக இருக்கிறது.
15வது திருத்தத்தைத் தளர்வுறச் செய்வத முயற்சிகளுக்கு எதிராகக்குரல் கொடுத்த (அ கத்திற்குள் இருக்கும்) இடதுசாரிக்கட்சிகள் சிறுபான்மை தேசிய இனக்கட்சிகளின் த கள் முன்னரைவிட தற்போது சற்று 'அடக் க்க ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் தாகவுள்ளது. மாகாண சபைகளுக்கு எதி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பிரசா மறுபக்கத்தில் சிறுபான்மைத் தேசிய இனங் நலன்களுக்கும் நியாயபூர்வமான அரசியல் லாசைகளுக்கும் எதிரான உணர்வுகளையே னிலங்கையில் அதிகரிக்கச் செய்திருக்கி மாகாண சபைகளுக்கு ஆதரவாகக் குரல் கெ சக்திகள் இந்த உணர்வலைகளை கொஞ்சே மழுங்கக்கூடியவல்லமை கொண்டை இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
இதனிடையே இனநெருக்கடிக்கு அரசிய வொன்றைக் காண்பதற்கான வழிவகைக6ை ய்ந்து தீர்மானமொன்றுக்கு வரக்கூடிய ஒரே அரங்கு என்று அரசாங்கம் கூறி வந்த பாரா றத் தெரிவுக்குழுவுக்கு அரசாங்கத்தரப்பு 2 னர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அர தில் அங்கம் வகிக்கின்ற தமிழ், முஸ்லிம் அ கட்சிகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் த6 யிலான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார் பிரதிநிதி தெரிவுக்குழுவுக்கு நியமிக் வில்லை. அதேவேளை பிரதான எதிர்க்கட் ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் மக்களின் பி அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பான தேசியக்கூட்டமைப்பும் ஜனதாவிமுக்தி
 

2. Pianosu 01-15
தெரிவுக்குழுவும்
த்துக்கு முடுக்கி
G). ILLDT பு உத்தி ந்திருக் Iல ஏற்
ST sig), J னெடுக்
க ஜனா ளாதார ஜபக்ஷ விஜயத் த்துவம் கிளம்
வாரங்
500TLDIT395 த்துக்கு தையே
தற்கான அரசாங் மற்றும் ഞങഖf கிவாசி
கூடிய ரானது ரங்கள் பகளின் ஸ் அபி தென் lன்றன. காடுத்த ഥബ്രഥ
G) ULT35
பல் தீர் IT SęITIT யொரு ளுமன் உறுப்பி சாங்கத் ரசியல்
5) Gl)66)Ls) பிலான
கப்பட சியான பிரதான தமிழ்த் பெரமு
னையும் (ஜே.வி.பி.)யும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்கப்போவதில்லை என்று அறி வித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தங்களது இந்த முடிவுக்கு மூன்று தரப்பினரும் முன்வைத்திருக்கும் காரணங்கள் வேறுபட்டவை யாகும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்த வரை, இந்தப்பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முதலில் முன்வைக்கப்பட்ட தருணத் தில் இருந்தே அதில் பங்கேற்பதற்கு அது மறுப்புத் தெரிவித்து வந்திருக்கிறது. தங்களுக்கும் அரசாங் கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இறுதியில் காணப்படக் கூடிய கருத்தொருமிப்பை தெரிவுக்குழுவின் ஆரா ய்வுக்கான அடிப்படை ஆவணமாக முன்வைப்ப தாக அரசாங்கம் உறுதியளித்ததாகக்கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுட னான பேச்சுவார்த்தைகளைத் தொடருவதில் அர சாங்கம் அக்கறை காட்டாமல் விட்டதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கருத்தொருமிப் பைக் காண்பதற்கான வாய்ப்பு இல்லையென்ப தால் தெரிவுக்குழுவில் பங்ற்ேபதில் அர்த்தமேது மில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கி றார்கள்.
அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட நடவ டிக்கையைப் பார்க்கும்போது தெரிவுக்குழு அர சாங்கப் பாராளுமன்றக்குழுவின் ஒரு உபகுழு போன்றே தென்படுவதாக தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்ததும் கவனிக் கத்தக்கது. 13வது திருத்தத்தில் செய்யப்பட வேண் டிய மாற்றங்களாக இருந்தாலென்ன, இனநெருக்க டிக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளாக இருந்தாலென்ன சகலதுக்குமான சர்வரோக நிவாரணியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அரசாங்கம் முன்னிறுத்துகிறது. ஆனால், அத்தெரிவுக்குழுவினால் எந்தவிதமான உருப்படி யான விளைபயனும் ஏற்படப் போவதில்லை என்று எதிரணிக்கட்சிகள் நிலைப்பாட்டை எடுத்தி ருக்கின்றன. இந்தியாவின் ஊடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நெருக்குதல்களைக் கொடுத்து தெரிவுக்குழுவில் பங்கேற்க வைப்பதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. தெரிவுக்குழுக்கள், வட்ட மேசை மகாநாடுகள், சர்வகட்சி மகாநாடுகள் தொ டர்பில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய அனுப வங்கள் கசப்பானவை மட்டுமல்ல, கனதியானவை யும்கூட என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்த விரும்புகிறோம்.

Page 6
ஒழுக்கக்கோ யாருக்குத்தே
மானெலிடம் ஒரு கேள்வி
வானளாவ உயரும் செலவினங்கள் மத்தியில் மூத் களால் கண்ணியமாக வாழ முடிகிறதா என்று முன் வல் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. மானெல் ஆ கேட்கிறார். இளைய தலைமுறையினரால் என்ன கன் கவா வாழ முடிகிறது?
பாரதி ஜெபனேசன், கா
தயான் ஜெயதிலகவின் தவறான அளவுே தேசியவாதிகள் கற்க வேண்டிய நடுப்பாதை என்ற லான தனது கட்டுரையில் கலாநிதி தயான் ஜெயதில இனப்பிரச்சினையில் கடும்போக்கான நிலைப்பாடுக திருக்கக்கூடிய சிங்கள, தமிழ்த்தரப்பினர் என்று தான் வர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். தமிழ்த்தே களைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் அவர்கள் பிடித்திருக்கக்கூடிய அணுகுமுறைகளில் குறைபாடு: கின்ற போதிலும், அவர்கள் உரிமைகள் மறுக்கப் ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் சார்பிலேே கொடுத்துப் போராடி வந்திருக்கிறார்கள்.
ஆனால், தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள வாதிகளைப் பொறுத்தவரை, குறிப்பாக சிங்கள -
 
 

த பிரஜை னாள் தக அபேரத்ன OT6OofluULDIT
ாரைதீவு.
கால் தலைப்பி க தேசிய ளை எடுத் கருதுகிற நசியவாதி கடைப் கள் இருக் படுகின்ற, யே குரல்
கடும் போக்குச் சக்திகளைப் பொறுத்தவரை, அவர்கள் இலங்கையில் இருக்கக்கூடிய தேசிய சிறுபான்மை இனங்களில் எந்த வொன்றினதும் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற் றைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத வையாகவே இருந்துவருகின்றன.
அந்த அடிப்படையில் நோக்குகையில், சிங்களத் தேசியவாதிகள் என்றும் தமிழ்த்தே சியவாதிகள் என்றும் கலாநிதி ஜெயதிலக வகைப்படுத்துபவர்களுக்கிடையே அவர்க ளின் சிந்தனைப்போக்கு, அணுகுமுறைக ளில் பாரியவேறு பாடு இருக்கிறது. இருதரப் பினருக்கும் இடையே ஒரே அளவுகோலைப் பிரயோகித்து நடுப்பாதைக்கு அவர்கள் வரவேண்டுமென்று கேட்பதில் ஒரு பொருத் தப்பாடு இருப்பதாகக் கருத முடியவில்லை. இன்று இருக்கக்கூடிய தமிழ்த்தேசியவாதி களைப் பொறுத்தவரை, குறிப்பாக மிதவாத அரசியல் செய்கின்ற தமிழ்ச் சக்திகளைப் பொறுத்தவரை, பலவிதமான விட்டுக் கொடுப்புகளைச் செய்யத் தயாராயிருப்ப தாக பகிரங்கமாக உலகிற்கு அறிவித்திருக்கி றார்கள். ஆனால், சிங்கள தேசியவாத சக்திக ளைப் பொறுத்தவரை ஏற்கனவே தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகி றார்கள். எனவே, தமிழ்த்தேசியவாத சக்தி களையும் சிங்களத் தேசியவாதச் சக்திகளை யும் ஒரேவிதமான கடும்போக்குடன் விவ
இந்திய-சீன உறவில் முன்னேற்றம் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற தலைப்பிலான கட்டுரையில் சென்னை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துக்கள் சீனாவின் மீதான அவரின் பழைய விசு வாசம் இன்னமும் அற்று போகாமல் இருப் பதை தெளிவாக உணர்த்துகின்றன.1962 போரில் அடைந்த வெற்றியை சீனா பெரிது படுத்துவதில்லை என்று கூறுகிற அள விற்கு அவரின் விசுவாசம் சென்றிருக்
கிறது.
ចTចាំប.នៅឆ្នាំតែប្រែថាបធម៌ L_Lq L

Page 7
காரங்களை அணுகுபவர் என்ற தொனியில் கருத்துகளை வெ தத்திலும் இன்றைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு ? நன்கு கற்றறிந்தவரான கலாநிதி ஜெயதிலகவுக்கு தெரியப்ப
ரும்புகின்றேன்.
வீரகத்தி லெட்சுமல
சத்தியமூர்த்தி திருந்த வேண்டும்
'திருத்தம், திருத்தத்திற்கு திருத்தம்..... அப்புறம்' என்ற என் கட்டுரையில் எடுத்தியம்பப்பட்டிருக்கும் விடயங்களையும் நோக்கும்போது இலங்கை தேசிய இனப்பிரச்சினையைப் போரின் முடிவுக்குப் பின்னரான சூழ்நிலையில் விட்டுக்கொடு வேண்டியவர்களாக அவர் தமிழ்த் தரப்பினரையே அடை! குறியாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சத்தியமூர்த்தியின் கருத்துகளைப் பொறுத்தவரை, அவர் ெ சியல் சமுதாயம் செய்ய வேண்டிய விட்டுக்கொடுப்புகளை அக்கறைப்படுவதில்லை என்பது பிரகாசமாகத் தெரிகிறது. ஏ யமற்ற அணுகுமுறை? இந்த அணுகுமுறையை மாற்றாத பட் தமிழர் பிரச்சினையை சமநிலையான நோக்கில் பார்ப்பதற்கான மூர்த்திக்கு இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது
நீலகண்டன் விஜிதா, வ
சாந்தியின் கருத்துக்கள்
வன்முறையற்ற அரசியலுக்கான புகழுரைகளுடன் தமிழர் என்ற தலைப்பில் சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையி படுத்திய கருத்துக்கள் சிந்தனையை தூண்டுபவையாக இரு இன்றைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலை கண்டு பிடிக்க முயற்சிப்பது காலப்பொருத்தான ஒரு காரியமல் அகிம்சை போராட்டத்திலும் 30 வருட கால ஆயுத போராட் கண்ட தமிழர்கள் தங்கள் மத்தியில் இன்று உருப்படியான ஒரு யத்தைக் கொண்டவர்களாக இல்லை.
பயனுறுதியுடைய அரசியல் சமுதாயம் ஒன்றை கட்டியெழு யில் பங்களிப்பை செய்ய வேண்டிய சாந்தி போன்றவர்கள் ஆலோசனைகளை முன்வைக்க வேண்டுமேயன்றி தற்போது களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகு பணியை முன்னெடுப்பவர்களை அதைரியப்படுத்தக்கூடிய ( துக்களைத் தவிர்ப்பதே முறையான தந்திரமாகும்.
எம்.வசீக
மற்றைய மனிதனின்
அவனை நிர்வகிப்பதற் மனிதனுக்கும் தகுதி கிசு
- ஏப்ரவ
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-2321

சமகாலம்
2013, ஜூலை 01-15 )
3 டி - 5
படம் -சி: பா.
ளியிடுவது எந்தவி உதவாது என்பதை டுத்திக் கொள்ளவி
சமகாலடி
தமிழர் பிரச்சிறையில் தெரிவாகனம் சாத்தியக்ககம். இன்றைய ஆட்சியில் கேபிசெட்டதன் ன் தெரிவுக்குழுவும். தெரியாத முகத
ஆளும் கட்சிக=ை
அடித்துப்போடும் தெற்காசிய தேர்தல் அசாம்
என், கோப்பாய்.
அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?
எம்.ஜி.ஆர். பொக்காரு;
சாவக
விஜயராகம்.
காக்கைக்குப்போன.
.சத்தியமூர்த்தியின் விளக்கங்களையும் ப பொறுத்தவரை, திப்புகளைச் செய்ய பாளம் காண்பதில்
கறது பகவாக்க அந்துவிடவில்லை!'
இருவாரங்களுக்கு ஒருமுறை
தன்னிலங்கை அர ப் பற்றி பெரிதாக ன் இந்த ஆரோக்கி சத்தில், இலங்கைத் ன அருகதை சத்திய
ISSN : 2279 - 2031
மலர் 02 இதழ் 01 2013, ஜூலை 01 - 15
வட்டுக்கோட்டை.
A Fortnigtly Tamil News Magazine
சுக்கட்சி அரசியல் பில் அவர் வெளிப் க்கின்ற போதிலும் மவர்கள் மீது தவறு ல்ல. 30 வருட கால டத்திலும் தோல்வி ந அரசியல் சமுதா
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14, இலங்கை. தொலைபேசி: +94 11 7322700 ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-mail : suabith@gmail.com)
ப்புவதற்கான பணி -ஆக்க பூர்வமான பெரும் இடர்பாடு க்கு எடுத்தியம்பும் வகையிலான கருத்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு எம்.ஸ்ரீதரகுமார்
ரன், கந்தர்மடம்.
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
- விருப்பமின்றி கு எந்தவொரு டையாது. மாம் லிங்கன்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
- இலங்கை. மின்னஞ்சல் : samakalam@ expressnewspapers.lk
827

Page 8
ஏனைய நாடுகளில் டெங்கு கட்டுப் பாட்டு நடவடிக்கைகள் உள்ளூராட்சிக ளின் கீழேயே வருகின்றன. சுகாதார அமைச்சு நோய்களைக் குணப்படுத்தும் வேலையையே செய்கிறது. இலங்கை யில் உள்ளூராட்சி அமைச்சுக்கோ அல் லது அமைச்சருக்கோ டெங்கு கட்டுப் பாட்டுச் செயற்திட்டம் பற்றி எதுவும் தெரியாது. உள்ளூராட்சி அமைச்சருக்கு இந்நாட்டில் டெங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது.
அகரதர அமைச்சர் டிைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சொந்தத்தில் தீர்மானத்தை எடுப்பதா னால், அரசியலமைப்புக்கான 15 ஆவது திருத்தத்துக்கு எதிராகச் செயற்படுவார் என்று நான் நினைக்க வில்லை. கோதாபய ராஜபக்ஷ தலை மையிலான தீவிரவாதக் குழுக்கள் ஜனாதிபதியை பணயக்கைதி போன்று பிடித்து வைத்திருக்கின்றன. செய்ய வேண்டிய காரியம் 13 ஆவது
திருத்தத்தை ஒழிப்பதல்ல, அதற்குப்
பதிலாக அத்திருத்தத்துக்கு அப்பால் சென்று 13++ அடிப்படையில் அரசி யல் தீர்வைக்காண வேண்டும். O
ஐக்கியதேசியக் கட்சி எம்.பி. மங்கள சமரவீர
6 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒரு அர
சியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், இன்றுவரை பதிவுசெய்யப்படவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இக்கோரிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. இதுவே தமிழரசுக் கட்சிக்கும் கூட்ட மைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிக ளுக்கும் இடையேயான பிரச்சினை. கூட் டமைப்பில் கட்டளையிடும் கட்சியாக இருப்பதற்கு தமிழரசுக்கட்சி விரும்புகி றது. இது தான் உண்மை.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழஆத்தின் (புளொட்) தலைவர் தசித்தார்த்தன்
 
 
 
 
 
 
 
 
 

O பூரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் மாத்திரமே தேசபக்தர்கள் என்றும் புனர்வாழ்வைப் பெற் றவர்கள் என்றும் கருதப்படுகிறது. அரசாங் கத்தைக் கண்டிப்பவர்கள் அநீதியான முறை யில் துரோகிகள் என்று வர்ணிக்கப்படுகிறார் கள். புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுவிக் கப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினி உண் மையான தேசபக்தர் என்று புகழப்பட்டு வட மாகாண சபைத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு நியமன மும் கொடுக்கப்பட்டிருக்கிறார். O
ஐக்கியதேசியக்கட்சி எம்.பி.ரவி கருணாநாயக்க
மாகாணசபைகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ப தற்காக நான் பிரசாரம் செய்யவில்லை. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக மாகாண சபைக ளுக்கு இருக்கிற அதிகாரங்களை ரத்துச் செய்ய வேண்டுமென்பதற்காகவே நான் குரல் கொடுக்கி றேன்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவின்9
இமகிந்த ரா. அரசாங்கம் ஏகாதி பத்திய விரோதமானது. வெளிநாட்டு செல்வாக்கிற்கு அது ஒரு போதும் அடி பணியவில்லை. அதனால், இந்த அர சாங்கத்தில் அங்கம் வகிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மாகாண சபைமுறை பற்றி மக் கள் மத்தியில் பல்வேறு அபிப்பிராயங்கள், வாக்குவா
தங்கள் இருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மாகாண சபைமுறைகளில் எந்தப் பிரச் சினையுமே இல்லை. இந்த முறைக்கு சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இலங்கையில் மாகாண சபை முறையின் செயற்பாடுகள் மீது இந்தியா எந்தச் செல் வாக்கையும் செலுத்தவில்லை. O
தேசியமொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர்
வரசுதேவநாணயக்கர ட
ഋ
65 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒற்றையாட் சியைப் பேணும் வரை நாம் அவரை ஆத ரிப்போம். பாதுகாப்போம். இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக இருக்கும் வரை ராஜபக்ஷ எவ்வளவு நீண்ட காலத் துக்கு நாட்டை ஆண்டாலும் எமக்குப் பிரச்சினையில்லை. O
பொதுபல சேரை பொதுச் செயலாளர் வணகலகொடத்த ஞானசரதேரர்

Page 9
9 செய்தி ! முதற்தடவையாக வடக்கில்
டமாகாணத்தில் முதற்தடவை
கின்றன. கட்டங்கட் வ.
யாக மாகாணசபைத் தேர்தல்
மாகாண சபைகள் நடைபெறவிருக்கிறது. அந்த தேர்
களை நடத்திவிட்டு தலை நடத்துமாறு ஜனாதிபதி மகிந்த
று மனாதிபதி மகிந்த - வில் தேசியத் தேர்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்ததைய
துவதற்கு அரசாங்க டுத்து ஏற்பாடுகளில் இறங்கியி
ருக்கிறது போலத் | ருக்கும் தேர்தல் திணைக்களம் அனே
அனேகமாக ஜனாதி கமாக எதிர்வரும் செப்டெம்பர் 21
கத்தான் இருக்கும் அல்லது 28ஆம் திகதியில் வாக்க
வட்டாரங்களில் பே. ளிப்பு இடம் பெறலாம் என்று தெரி
உள்நாட்டுப் பே வித்திருக்கிறது.
கொண்டுவரப்பட்டு வடமாகாண சபைத் தேர்தலுடன்
களுக்கும் அதிகமான சேர்த்து வடமேல் மாகாணத்துக்கும்
விட்ட நிலையில் மி (வயம்ப) மத்திய மாகாணத்துக்கு
வடமாகாண சபைக் மான தேர்தல்களும் நடத்தப்படவி
நடத்த அரசாங்கம் ருக்கின்றன. இவ்விருமாகாண சபை
றது. அதுவும் கூட . களினதும் பதவிக்காலம் முடிவதற்கு
தின் நெருக்குதலுக் இன்னமும் ஒருவருடம் இருக்கும் தேர்தலை நடத்த அது நிலையில் அவை கலைக்கப்பட்டிருக் தற்போது ஏனைய
Comfortable Luxury Rooms minutக எமடி frem Civi...
ROribe face Hotel
கேன் Waஃட சீவக *ே கேள்'
166, Koswatte Road, Nawala, Rajagiriya, T 011 286-504 1077-7-288 F: 011-5338184
'E: info.opullent@gmail.com
'VAN.opulenturvar.com
OPULENT #11858, Kpg; TEL: 4.கீதம் 1
+94 1) Ex: +94 1 E-MAIL:3 48:WWWW

- சமகாலம்
2013, ஜூலை 01-15 9
ஆய்வு ! » மாகாண சபைத் தேர்தல்
ட்டமாக ஏனைய
ளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்க தக்கும் தேர்தல்
ளுடன் ஒரு வடமாகாண சபை மக்க அவற்றின் முடி
ளினால் தெரிவுசெய்யப்படுவதை லொன்றை நடத்
அரசாங்கம் விரும்பவில்லை. கம் உத்தேசித்தி
அதனால், மாகாணசபைகள் உரு தெரிகிறது. அது
வாக்கத்துக்கு வழிவகுத்த அரசியல நிபதித் தேர்தலா
மைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் என்று அரசியல் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை ரத்துச் சப்படுகிறது.
செய்யும் கைங்கரியங்களில் அது பார் முடிவுக்குக்
இறங்கியிருக்கிறது. நான்கு வருடங்
அரசாங்கத்துக்குள்ளிருந்தே கிளம் ன காலம் கடந்து
புகின்ற சில எதிர்ப்புகள் காரணமா கவும் தாமதித்தே
கவும் இந்தியாவிடமிருந்து வருகின்ற எகான தேர்தலை
வலியுறுத்தல்கள் காரணமாகவும் 13 முன்வந்திருக்கி
ஆவது திருத்தத்தில் திருத்தங்களைச் சர்வதேச சமூகத்
செய்யும் முயற்சிகள் சற்று தாமதம் குப் பிறகே இத்
டைந்துகொண்டிருக்கின்றன போலத் து இணங்கியது.
தோன்றுகிறது. 1 - மாகாணசபைக
பயமேன்!
Special M o m e n t Made Extra Special
Amongst the lush greenery and the tranquil breeze, overlooking the diyawanna oya, nestles one of sri lankans fantastic hotels opulent River face Hotel.
With a capacity to accommodate over 1000 guests at one time, this hotel is the ideal choice for your wedding reception. It is situated in a picturesque location along the Nasvala- Koswarta road in Rajagiriya. It promises Star dass quality and service for a fabulous banquet or party.
Opulert - itu Tacetotel
(ATERERS(PVT) LTD. =it: kgா, 4:44aa, Rajagiாக, iே L44 12863934 +94 1128719571 +24 Y15338182 1305313!+94 115 29330) 15338154 HOLINE: +371732853 pulentcatere sitnetik) riverfacehotelagmail.com E.opulentriver.com www.riverfacehotel.com

Page 10
| 10 20:13, Eghianaս Օ1-15
சமகாலம்
>) செய்
பாரிய வன்முறைகளு சிக்கும் ஆபத்தில் எக்
ண்டகால சர்வாதிகாரியை ஆட் சியதிகாரத்திலிருந்து விரட்டிய வெற்றிகரமான அரபுவசந்தத்தி னால் பெருமையடைந்த எகிப்து இப் போது நம்பிக்கையிழந்த ஒரு குளிர் காலத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. சுதந்திரமான தேர்தல் மூலம் மக்களி னால் முதன் முதலாக தெரிவு செய் யப்பட்ட ஜனாதிபதியை இராணுவம் தூங்கியெறிந்திருக்கிறது.
விசித்திரம் என்னவென்றால் ஜனா திபதி முஹமட் முர்சியின் அரசாங் கம் தூக்கியெறியப்பட்டதை ஒரு இராணுவச் சதிப்புரட்சி என்று அமெ ரிக்கா அழைக்கவில்லை. எகிப்தின் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் அமெரிக்கா மிகுந்த ஜாக்கிரதையாக செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
உலகில் ஜனநாயகத்தைப் பேணிக் காப்பதற்குப் பாடுபடுவதாக உரிமை கோருகிற அமெரிக்கா எகிப்திய இரா ணுவம் சதிப்புரட்சியொன்றைச் செய் திருப்பதாகக் குற்றஞ்சாட்டுமேயா னால், அந்த இராணுவத்துக்கு வருடா ந்தம் 130 கோடி டொலர்கள் உதவி வழங்கிவருவதை மேலும் நியாயப் படுத்த முடியாமற் போய்விடும். அத னால், முர்சி பதவிகவிழ்க்கப்பட் டதை வேறு என்ன பெயர் கொண்டு வாஷிங்டன் றதோ?
இடைக்கால அரசாங்கத்தின் தலை வராக அரசியலமைப்பு நீதிமன்றத் தின் தலைவரான அட்லி மன்சூரை எகிப்திய இராணுவம் பதவியில் அமர்த்தியிருக்கிறது. அவரது அர சாங்கம் வாஷிங்டனுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளித்தே முர்சியின் அரசாங்கத்தை பத வியில் இருந்து அகற்றியதாக இரா ணுவம் பாசாங்கு செய்கிறது.
அழைக்கப்போகி
ஆனால், ஜனந செய்யப்பட்ட (நிதியுதவிக்கு = யிருக்கும்) இ மாளிகைக்குத் யெறிந்திருக்க மு முஸ்லிம் சே தின் வளர்ச்சியி மேற்குலகின் பிரகாரமே எ செயற்பட்டிருக் தற்குக் காரணம் பதி ஹொஸ்னி திகாரத்திலிருந்து உதவிய அரபு ெ
சியின் நினைய னாளியாக மு: இயக்கம் மாறில் தினால் சகித்து இருந்தது ஒன் தல்ல. முர்சியை ரத்துவ இயக் தற்கு அமெரிக் விரும்பியிருக்க எகிப்தில் இன் தூண்டிவிடுவத யில்லை. இதற்
பாடமே காரண
 
 
 

ாயக ரீதியாக தெரிவு ஒரு அரசாங்கத்தை அமெரிக்கா மீது தங்கி ராணுவம் வெள்ளை தெரியாமல் தூக்கி ՔlգեւվԼՐIT? கோதரத்துவ இயக்கத் னால் விசனமடைந்த நிகழ்ச்சி நிரலின் கிப்திய இராணுவம் கிறது என்று நம்புவ இருக்கிறது. ஜனாதி முபாரக்கை ஆட்சிய து விரட்டுவதற்கு வசந்தம் மக்கள் கிளர்ச்
பாப்பிரகாரமான பய ஸ்லிம் சகோதரத்துவ விட்டதை மேற்குலகத் $கொள்ள முடியாமல் ாறும் இரகசியமான |யும் முஸ்லிம் சகோத கத்தையும் அகற்றுவ காவும் மேற்குலகமும் க்கூடும். ஆனால் னொரு கிளர்ச்சியைத் ற்கு அவை தயாரா கு சிரியாவில் படித்த TLb GT60TGDITLb. öffuusT
வில் மேற்குலகு ஆதரவுடனான கிளர்ச்சியாளர்கள் அசாத் அரசாங்கத் தின் படைகளை தோற்கடிக்க முடியா மல் பெரும் பின்னடைவைச் சந்தித் துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, எகிப்தில் இரத்தம் சிந்தாமல் குறுக்குவழியூடாக இராணுவ ஜென ரல்கள் முர்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலகு உதவியிருக்கிறது.
முர்சி ஒன்றும் தேவ தூதர் அல்ல. தனது செல்வாக்கை வளர்த்து அதிகா ரங்கள் தனது சகலதையும் தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்காக அவர் நீதித்துறை உட்பட சகல நிறுவ னங்களையும் தனது பிடிக்குள் கொண்டுவந்ததன் விளைவாகவே மக்களின் விரக்தியைச் சம்பாதித்துக் கொண்டார். முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துக்கும் மறைமுக நிகழ்ச்சித் திட்டங்கள் இருந்தன என்பதிலும் சந்
தேகமில்லை. எது எவ்வாறிருந்தா லும் ஜனநாயக ரீதியாகத் தெரிவு
QUFU JULI JLJ JLL . அரசாங்கங்களை பதவியிலிருந்து அகற்றும் பொறு ப்பை இராணுவத்தின் கையில் விட்டு விடுவது பேராபத்தானது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்க மும் முர்சி ஆதரவுச் சக்திகளும் இப் போது வீதிக்கு இறங்கியிருப்பதால் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. பலர் பலியாகியிருக்கிறார்கள். பாரிய வன்முறைகளுக்குள் எகிப்து சிக்கும் ஆபத்து தோன்றியிருக்கிறது. ம

Page 11
ஆண்மை குறைபாடு தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை உளவியல் ரீதியான ஆண்மை குறைப தாம்பத்திய உறவில் பலவீனம் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின்
 

鄒
விநியோகிப்போர் Harcourts (Pvt) Ltd., 14, Station Road, Dehiwala.
Signatorso TLD
450 833 068,0773 O773.936 1 ܚܒܝ

Page 12
12 2013, ஜூலை 01-15
சமகாலம்)
---------------- FE-க-=ார்
ரெட் - 2 ட=46t:
சரகாலம் -
சமுதாலா
சமுகம்6
கில்
மேனன்
வந்தாரே வென்றாரா
கண்டும் தமிழர் | முதல்வர் முடியுமா?
தளிகாயதம் அத தாழ்ரைவ்4ை தே
ஜனாதிபதி - நில அபகரிப்பும்
தேர்தல் போராட்டங்களும்
20%ட்சிகள்) வியூ, கங்கண்
இ-:4---EH FE --- ஏHe
சமுதாலg
10கலரி
CE - CLIR1
நீர்5ெ8#கத்திற்கு எgen சின்RE:4க சிலர்
ஹட்டன் அப்பல் பேரம் )
40தலர்
| சமகாலம்
40க்
யார் என்ன செய்ய வேண்டும்?
எதை நோக்கி போகிறது இலங்கை?
இந்திர 2வ பாலி வனமிர்
ராசதாம்
4-பர பதபட்ச2.5 ----படப்பு -
40 தலம்?
40காலம் -சு
40க
 ேட 11 கேவல்
2 மீண்டும் ஆடுயிரும்
இனவர் இச்சிகள்
ஜெனீவா ஆடுகளம் "
நோட்ட தொழில் கட்டு ஓ
ம4ை F% -Eh EEi
சg தலம்
சமுதாலம்
சமுதா
தொப..
வட மாகாண சபைந் தோருல் பற்றிய சர்ச்சைகள்
தடுமாறும் அவுஸ்திரேலிய .. தாரிர்சட்டம்
ப ன் சுர்ரி.
நா
இந்ராயேல் பாயறதுதவரியமற்ற இக் கரம்

பா-உக்-- -- -- -----
சமுத4லம் 2)
தால0.
111. 1.ன் பயாப்பம் இரயம்ம் இன் மோதல்
காளின்
தாக்குமா?
எடி)!
ளிசயm வழி என்ன?
இச்சினை
அ£1 114 11?
வா
#முதlலர்
சமகாலம் ெ
தோ,கத்தார் இல்ல்சாந »த்ர:33
3198புக்கோ838.5ன் அத84 3118ார் 349 1148. சிக்கன்
இன்றைய - தேவை இருமிந்த - குரலா? ரேயொரு கட்டா
தி18:18:39 இத3ங்
த1:12
இராசி இல்லாத 13
இரு வல்லரசுகளின்
தலைவர் தெரிவுகள்
1ான ரமய இதய = 24 பெபு 4ாம் -
401
சமுதாலா
விஸ்வரூப வில்லங்கம்
t-- பு,
நகல் அரசியலுக்கு 1ெ:1}}தர் போடப்பட்!. விதை ?
பாவை கரும் இயல் காடுமை
ரிசானாவுக்கும் நேர்ந்த கதிக்ரு. - உண்மையில் த யார் பொறுப்பு?
3HF - 4 - 5 -ம்.
40காலம்
சமுகலடி
F- 4: *
ஜெனிவேதா உலகத்தமிழ் பேரடை
இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்
ப: - - - - -
- ச... இxt -
ளர்களும், ப்பந்தமும்
- கனி.வாசுங்க (3)த 3 கேலாங்கிக் கந்திய 19 வுகள் 23 ஒஜயாமின் ஆகும் 23: "17கு கடுயிைன் தல 3. இ.t.சில், 8.9.87ாக்கில் அடக்னாதேசு ஆதங்கை
அமெரிக்கா இ.. என்ன செய்யம்,
- யா
--- -- -- -
லம்
இரண்டாவது அடியெடுத்து
சகாலம்
ஒழுக்கக்கோவை யாருக்குத்தேவை?
திருத்தம், திருத்தத்திற்கு திருத்தம், அப்புறம்..?
ன்றைர் ஒரு அரியல்

Page 13
எமது வாசிப்புச் சூழலில் சமகாலத்தின் வருகை ஒரு முக்கியமான நிகழ்ச்சி யாகும். உலகச் சூழலில் நிகழ்ந்து வரும் நவீன வாசிப்பு வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய தர மான தமிழ் இதழ் ஒன்றின் தேவையை அது நிறைவு செய்துள்ளது. இன்றைய அரசியலுக்குரிய ஒரு கன தியான சஞ்சிகை தமிழ்
சூழலில் தடையின்றி தொடர்ந்து வெளிவருதல் முக்கியமான ஓர் ஆக்க
நிகழ்ச்சி
புதிய 'சமகா பரிமா
ல்வி விரிவாக
ளும் சமூகந தும் செயற்பாடுகள் எழுத, வாசிக்கத் ெ ணிக்கையை அதிக கின்றது. வாசகர் ( ஒரு வகையில் நிகழ ளது.
வாசிப்பின் வ தளங்களைக் கெ ஆரம்பநிலை வாசி நிலை வாசிப்பு எ
யது வளர்ச்சியடை ப்பு. இது உயர்நிை படும்.
இரண்டு செயற்பு பாடுகொண்டவைய வளர்ச்சியடையும் நாட்டின் அறிவுத்த லும் பொழுதும்
அகவையில் வைக்கும் சமகாலம்
பேராசிரியர் சபா ஜெயராசா

சமகாலம் 2013, ஜூலை 01-15 13
வாசிப்புச் சூழலும் பலம்” இதழின் ணங்களும்
க்க நடவடிக்கைக
வாசிப்பு வளர்ச்சியடைந்து முகிழ்ப் லனை மேம்படுத்
புக்கொள்ளும். தம் ஒன்றிணைந்து
ஆரம்ப நிலை வாசிப்புக்குரிய தரிந்தோரின் எண்
எழுத்தாக்கங்கள் எளிமையானவை, ரிக்கச் செய்து வரு
புனைகதைப்பாங்கானவை. அறிவுத் பெருக்கம் ஏதோ
தளத்தின் ஆரம்பநிலையோடு நிற் ழ்ந்த வண்ணமுள்
பவை. உயர்நிலை வாசிப்புக்குரி
யவை அறிவுத்தளத்தில் மேம்பட்டு ளர்ச்சி இரண்டு
நிற்பவை, கனதியானவை. அதிக ாண்டது. ஒன்று
தருக்கப்பாடுகளுக்கு உட்பட்டவை. ப்பு இது முதலாம்
ஊன்றிய கவனமெடுத்து வாசிக்கப் னப்படும். மற்றை
படவேண்டியவை. ந்த நிலை வாசி
| வளர்ச்சியடைந்த நாடுகளின் ல வாசிப்பு எனப்
பெரும்பாலான நாளிதழ்களும்,
பருவ இதழ்களும், உயர்நிலை மாடுகளும் முரண்
வாசிப்பைக் குவியப்படுத்தித் தமது பன்று. சமூகம்
எழுத்தாக்கங்களை முன்வைக்கின் பொழுதும் ஒரு றன. கனங்காத்திரமான கட்டுரை ரம் உயர்ந்து செல் களும் திறனாய்வுகளும் வெளியிடப் உயர்நிலையான படுகின்றன. புனைகதைகள் மற்றும்

Page 14
14 2013, ஜூலை 01-15
சமகாலம் நகைச்சுவையாக்கங்களிலும் தரமேம்
பொருள் தெரி பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படு
அமைப்பு முன் கின்றது. அதாவது உயர்நிலை வாசி
(LAYOUT) இது ப்பை நோக்கிய ஊக்கலே உந்தி
துவம் முதலியவ விடப்படுகின்றது.
ளில் இதழுக் எமது வாசிப்புச் சூழலில் 'சமகாலத்
ஆளுமை உரு தின்' வருகை ஒரு முக்கியமான
உள்ளடக்க நிலை நிகழ்ச்சியாகும். உலகச் சூழலில்
பின்வரும் அலகு நிகழ்ந்து வரும் நவீன வாசிப்பு
ளன. ஆசிரியர் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய தர
தங்கள், வாக் மான தமிழ் இதழ் ஒன்றின்
ஆய்வு, உள்ற தேவையை அது நிறைவு செய்துள்
பிராந்திய அரசி ளது. இன்றைய அரசியலுக்குரிய ஒரு
சென்னைமெயில் கனதியான சஞ்சிகை தமிழ்ச் சூழ
கடைசிப்பக்கம் லிலே தடையின்றித் தொடர்ந்து
பெற்றுள்ளன. வெளிவருதல் முக்கியமான ஓர்
ஆக்க நிகழ்ச்சி.
அரசியல் மற்றும் சமூக விஞ்ஞா
ஓர் அரசி னங்கள் சார்ந்த கருத்தாடல்களும் அறிவுக் கையளிப்பும், புறவய (OB
குரிய தரமு JECTIVE)த் திறனாய்வுகளும் சம
மேலெழு. காலத் தமிழ்ச் சூழலிலே அதிக முக்கி
உள்நாட்டு யத்துவம் பெறுகின்றன. உணர்ச்சிக்
மேலும் முக் கவிப்பிலிருந்து விடுபட்டு அறிவு சார்ந்த தருக்கம் மேலோங்கிய நிலை
அதிக பக்ச களிலே அரசியல் நிகழ்ச்சிகளைப்
ளும் வழங்க பகுத்தாராய வேண்டிய தேவைக்கு
தேசிய அர ஈடுகொடுக்கக்கூடிய கருத்துத்தளத் தைச் 'சமகாலம்' உருவாக்கி வருகின்
வின் தேை
றது.
யத்துவப்படு அறிவுப் பரப்பிலே இயற்கை விஞ் ஞானங்கள் போன்று சமூக விஞ்ஞா னங்களும் தீவிர வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. உயர்கல்விச்
ஓர் அரசியல் சுவர்களை இடித்துத்தள்ளி அறிவை
முதன்மைப்பாடு வெளிக்கொண்டுவரும் முயற்சியில்
உள்நாட்டு அரசி காத்திரமான இதழ்களின் வகிபாகம்
கியத்துவமும் அ முக்கியத்துவம் பெறுகின்றது. அறி
ளும் வழங்கப்பு வுப் பொருளாதாரம் மற்றும் அறிவுச்
அரசியல் ஆய் சமூகச் சூழலில் உயர்கல்வி நிறுவ
முக்கியத்துவப்ப னங்களுக்குரிய சில பணிகளை உயர்
அரசியல் ஆய் நிலையான இதழ்கள் மேற்கொள்ளத் நிலையும் (CE தொடங்கியுள்ளன. 'விடுதலையாக்
(PERIPHERY) கப்படும் அறிவில்' (LIBRE
திலே கொள்ளப் KNOWLEDGE) இதழ்கள் சிறப்
பேறுகொண்ட 3 பார்ந்த பணிகளை ஆற்றத் தொடங்கி
திறனாய்வுகளை யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரைகள் பரவலாக ஒவ்வோர் இதழும் தத்தமக்குரிய
அவற்றினூடே தனித்துவ ஆளுமையை உருவாக்கிக்
நிலைகள் வெளி கொள்வதுண்டு. உள்ளடக்கம், டுள்ளன. பன்டை

வு, தர ஏற்பாடு, - களின் அளிக்கை, அறிவு நிலையில் றை, தளக்கோலம்
முக்கியமானது. நேர்க்கருத்துகளை ழாசிரியரின் தனித்
யும் விசாலமான எதிர்க்கருத்துகளை ற்றின் அடிப்படைக
யும் ஆராய்வதிலிருந்துதான் வினைத் தரிய தனித்துவ
திறன் மிக்க தொகுப்புக்கருத்துக்கு வாக்கம் நிகழும்,
வாசகர் நகர முடியும். பயில் சமகாலத்தில்
ஒரு முகமாகச் சிந்திக்காது பன்முக தகள் இடம்பெற்றுள்
மாகப் பல கோணங்களிலே சிந்தித் எடுத்துரைப்பு, கடி
தல் 'விரிசிந்தனை' என்று உளவிய குமூலம், செய்தி லிலே குறிப்பிடப்படும். விரிசிந்தனை நாட்டு அரசியல்,
என்பது ஆக்க மலர்ச்சிச் சிந்தனை பல், டில்லி டயறி,
யாகும். அதாவது புத்தாக்கங்களை , அறிவியற் களரி,
உருவாக்கும் சிந்தனையாகும், அத்த என்றவாறு இடம்
கைய சிந்தனைகளை வளர்த்தெடுத் தலின் முக்கியத்துவம் நவீன கல்வியி லும் உளவியலிலும், இதழியலிலும் வலியுறுத்தப்படுகின்றது.
இதழ்கள் வழியாகக் கையளிக்கப் பல் இதழுக்
படும் அறிவை அச்சுப் பிரதி போன்று தன்மைப்பாடு
வாசகர் தமது மனத்திலே உள்வாங் ந்துள்ளது.
கிக் கொள்வதில்லை. 'கட்டுமையி அரசியலுக்கு
யல்' (CONSTRUCTIVISM)
என்ற உளவியற்புலத்தில் இவ் கியத்துவமும்
விடயம் விரிவாகப் பேசப்படுகின் 5 ஒதுக்கீடுக்
றது. அதாவது மனித மனம் ஒவ்வொ ப்பட்டிருத்தல்
ன்றும் தெறித்துச் செயற்பட வல்லது.
ஒவ்வொருவரும் தமக்குரிய அறிகை ரசியல் ஆய்
இருப்புக்கு ஏற்றவாறு தமக்கு வழங் வயை முக்கி
கப்படும் அறிவை மனத்திலே கட்ட மத்தியுள்ளது
மைப்புச் செய்து கொள்வர். அந்நி லையில் பல கருத்துகள், பன்மை நிலை அணுகு முறைகள், பன்மை
நடைகள் என்றவாறு விரிநிலை ஆக் - இதழுக்குரிய தர
கங்கள் வழங்குதல் முக்கியத்துவம் மேலெழுந்துள்ளது.
பெறுகின்றன. இத்துறையிலும் 'சம் பலுக்கு மேலும் முக்
காலம்' கவனம் செலுத்துதல் குறிப்பி திக பக்க ஒதுக்கீடுக
டத்தக்கது. பட்டிருத்தல் தேசிய
நவீன அரசியலில் மேலாதிக்கத்தி வின் தேவையை
னால் ஒதுக்கி வைக்கப்பட்ட, ஓரங் டுத்தியுள்ளது.
கட்டப்பட்ட கருத்துகளும் மக்களின் வுகளில் குவிமைய
குரல்களும் அவை தொடர்பான NTRE) விளிம்பு
கருத்தாடல்களும் கூடுதலான கவ நிலைகளும் கருத்
னக்குவிப்பைப் பெற்றுள்ளன. அத்த பட்டுள்ளன. நிலை
கைய கருத்து வினைப்பாடுகளை அதிகாரங்கள் பற்றிய
முன்வைத்தல் இந்திய இதழியற் சூழ உள்ளடக்கிய கட்டு
லில் விரைந்து வளர்ச்சியடைந்து இடம்பெற்றுள்ளன.
வருகின்றது. இந்நாட்டிலே மிகுந்த கருத்தியற் பன்மை
கூர்ப்படைந்து வரும் இனத்துவச் க் கொண்டுவரப்பட்
சூழலில் ஆழ்ந்து விரிந்த கருத்துப் மநிலைக் கருத்தியல் பரிமாற்றங்களை முன்னெடுக்கும்

Page 15
இதழியற் செயற்பாடுகள் முக்கியமா றல்மிகு அரசியற் னவை. அவை நலன்தரும் தேசியப்
கள் சமகாலத்தில் இ பணியாகவும் அமையும். அத்தகைய
உலக மயமாக்கற் செயற்பாடுகளிலே 'சமகாலம்' பங்கா
அரசியல், பிராந்தி ளியாக நிற்கின்றது.
ளூர் அரசியல் மூன்றாம் உலக நாடுகள் அல்லது
டையே பெரும்ப வளர்முக நாடுகளின் அரசியல் இதழ்
நுண்பாக நிலையி களிலே முரண்படும் இருநிலைக்
காணப்படுகின்றன. கோலங்கள் காணப்படுகின்றன.
கும் தொடர்புகளு ஒன்று ஆட்சியில் உள்ள அரசியற்
றன. வெளிப்புலப் செயற்பாடுகளை விமர்சிக்காது நயந்
யீடுகளும் மாற்றுப் துரைக்கும் இதழ்கள், அவை பெரும்
காணப்படுகின்றன. பாலும் ஏகவகையான அல்லது ஒரே
யில் முன்னைய அ வகையான கருத்துகளையே முதன்
ணக்கருக்கள் மீள்ப மைப்படுத்தி நிற்கும். மற்றையது
படுத்தப்படுகின்றன மாற்றுக்கருத்துகளையும் பன்மைக் கருத்துகளையும், முதன்மைப் படுத்தும் இதழ் மரபு. கருத்துகளைப்
இலங்கையி பரிசீலித்து நேர்முடிவுகளுக்கு வருவ
கூர்ப்படைந்து தற்கு ஏகவகையும் எதிர்வகைகளும்
துவச்சூழலி முக்கியமானவை.
நவீன நுகர்ச்சிச் சமூகம் பன்மை
விரிந்த கருத் நிலைகளை நோக்கியே நகர்ந்து
றங்களை முல் செல்கின்றது. உணவிலே பன்மை,
இதழியற் செ உடையிலே பன்மை, பொருட்
முக்கியமான களிலே பல்வகைமை போன்று அறி விலும் கருத்துகளிலும் பன்மை நோக்
நலன்தரு கிய நகர்ச்சியே ஏற்பட்டு வருகின்றது.
பணியாகவும் அத்தகைய வளர்ச்சியைச் 'சமகாலம்'
அத்தகைய | உள்வாங்கிக் கொள்கின்றது.
அரசியல் அறிவை முதன்மையா
களிலேயே
கக் கொண்ட ஆய்வு இதழ்கள் தனித்
பங்காளியா? துச் 'செய்தி தெரிவித்தலோடு' (REPORTING) மட்டும் நின்றுவிடுதல் இல்லை. அதன் அடுத்த கட்டத்துக் க்கும் நடைமுறை கும் நீட்சி கொண்டு செல்லும். அதா
யுள்ள இடைவெ6 வது தகவல் என்பது அறிவு நிரல்
ளிலும் துலங்கத் 6 மைப்பின் ஆரம்ப நிலையைச் சார்ந்
அவைபற்றிய ஊடு தது. அதிலிருந்து மேலடுக்குகளை
நவீன வாசகரால் நோக்கிய நகர்ச்சி முக்கியமானது.
கின்றன. அவற்றுக் தகவலைத் தகவலாக மட்டும்
இதழாக 'சமகால் நோக்காது அதன் பின்புலத்தையும்,
லைக் குறிப்பிடவே காரண காரியத் தொடர்புகளையும்,
அத்தகைய, 6 விளைவுகளையும், அவற்றுக்குரிய கட்டுரைகள் மட்டு| கருத்தியல் ஆழங்களையும் ஊடு
ரியரது தலையங்! ருவி நோக்குதல் வேண்டும். அந்நி
ளும் முக்கியமான லைகளினூடாக அறிவின் மேலடுக்கு
கனதியையும் ெ களை நோக்கித் தகவல் நிலைமாற்றம் கருத்தியலையும் த பெறும். தகவலும் அறிவை நோக்கிய
ரியரின் எடுத்துரை நிலைமாற்றமும் தொடர்பான ஆற் -
த்த இலக்கிய வடி

பொகரன் ஈrாலகம்
111),
சமகாலம்
கட்டுரைத் தெரிவு டம்பெற்றுள்ளன. சூழலிலே, உலக ப அரசியல், உள்
ஆகியவற்றுக்கி ாக நிலையிலும் லும் தொடர்புகள் -- வெளித்துலங் ம் காணப்படுகின் படாத ஊடுதலை பிரயோகங்களும் ( அந்த வளர்ச்சி ரச அறிவில் எண் ரிசீலனைக்கு உட் 7. கோட்பாடுகளு
ல் மிகுந்த 1வரும் இனத் ல் ஆழ்ந்து துப் பரிமாற் எனெடுக்கும் சயற்பாடுகள் வை. அவை ம் தேசிய ம் அமையும். செயற்பாடு சமகாலம் க நிற்கிறது
2013, ஜூலை 01-15 15 திறனாய்வுகளிலே கொள்ளப்படுகின் றது. - நடப்பு நிலைவரங்களை அடியொ ற்றிய கருத்தூன்றிய எடுத்துரைப்பாக அது அமையும்.- ஆசிரியரின் ஆளுமை மற்றும் இதழின் ஆளுமை ஆகிய இரண்டையும் ஒரு பங்கு சேர எடுத்தியம்பும் குறியீடாக அமைவது, ஆசிரியர் தலையங்கம். சமகாலத்தின் ஆசிரியர் எடுத்துரைப்பு பலதரங்க ளையும் பலநிலைகளையும் கொண்ட வாசகரின் இயல்புகளுக்கு ஏற்றவாறு ஈடுகொடுக்கக் கூடிய 'இயம்பல் தள த்தைக் கொண்டுள்ளது. கருத்தையும் அதனைச் செப்பமாகக் கையளிக்கக் கூடிய வினைத்திறன் மிக்க மொழி யையும் கொண்ட இயம்பல் தளத்தின் உருவாக்கம் சமகாலத்தின் வாசிப்பு ஈடுபாட்டுக்கு -
அடிப்படையாக அமைந்துள்ளது.
கட்டுரை, பத்தியெழுத்து அல்லது இதழ்க்கீலம், ஆசிரியர் தலையங்கம் என்பவற்றுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. ஆசிரியர் தலையங்கம் குறி
த்த ஆசிரியருக்குரிய பரந்து ஆழ்ந்த வாசிப்பின் வீச்சு, தொலைநோக்கு, இதழின் வழியாகக் கையளிக்கப்பட வேண்டிய ஆற்றுப்படுதல், குறித்த விடயங்களோடு தொடர்புடையோ ருக்கு அறிவூட்டல், கருத்தியல் வலிமை முதலிய பல பரிமாணங்க ளுடன் தொடர்புடையது. 'சமகாலம்' ஆசிரிய தலையங்கங்கள் மேற்குறி த்த பண்புகளோடு தொடர்புகொண்டு மேலெழுகின்றன.
அரசியல் என்பது அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது. தனி த்துச் செயற்படும் 'தூய அரசியல்' என்று ஒன்றில்லை. சமயம், கலை, பண்பாடு, - இலக்கியம், சமூகம், பொருளாதாரம்,
- மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி என்ற அனை த்துத் துறைகளிலும் அரசியல் ஊடு ருவி நிற்பதைக் காணலாம். அந்த அகல் விரி பண்பை நோக்கி, 'சம் காலம்' மேலும் விரிவுபடுத்தலை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய அதன் உள்ள டக்கமே பன்மைநிலைகளை
(21ஆம் பக்கம் பார்க்க...)
களுக்குமிடையே ரிகள் பல நிலைக தொடங்கியுள்ளன. மருவிய காட்சிகள் எதிர்பார்க்கப்படு கு ஈடு கொடுக்கும் மம்' மேலெழுத
ண்டியுள்ளது. எதிர்பார்ப்புக்குரிய மன்றி, இதழ் ஆசி 5 எழுத்தாக்கங்க வை. ஓர் இதழின் பறுமானத்தையும், ாங்கி நிற்பது ஆசி ப்பு. அது ஒரு தனி வமாகவும் நவீன

Page 16
13, Eghianaս Ս1-15 FIDaysToGoib
அபிவிருத்தி
மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?
009ஆம் ஆன் தோற்கடித்து உ ட விருத்தியே இன்ெ
னார். இறுதிக்கட்ட எனக் குறிப்பிட்ட
அரசியல் தீர்வின் ரத் தேவைகளின்
எனும் பதாகைகளு
குவிர்க்க முடியாகு நன்கொடை உதவி
அவசியத்தையும் கப்பட்டன, படுகின்
eo」と弁Jあ5のうub @あ பெரும்பகுதியினை
ஏறக்குறைய மூன் ԼՕլDJ5(5ԼO ջՔԱb ՅՄ5-ITE! மக்களுக்கு அவர்க
கத்தினால் மக்களின் தேவை என்பதை u (ਲੁTLਈਈu੦੦ அவர்களின் உட்கட் - beġ
তেতেীি UIT தையும மறுபபதற ԼOԾԾT15 மேம் LーlqD@ மன்றி சுனாமியின் உதவும் ஒரு அபிவி தேவைகள் எண்ணி ருத்திப் போக்கினை ஆனால், அரசாங்
ԾլbՍ(955 (Մշլգամ)r ? யத்துவம் பெறுகின் ணமாக இருந்த தே க்கிவிட்டு 'அபிவி பிரதியீடாகக் காட்
 

பேராசிரியர் என். சண்முகரத்தினம்
ண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் 'அபி றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தி இராணுவ நடவடிக்கையை ஒரு 'மனிதாபிமான நடவடிக்கை அரசாங்கம் மக்கள் வேண்டி நிற்பது அவர்களின் வாழ்வாதா பூர்த்தியே எனக்கூறியபடி 'மீள்குடியேற்றம் அபிவிருத்தி டன் திட்டங்களை ஆரம்பித்தது. இத்திட்டங்கள் வெளிநாட்டு யுடனும் கடனாகப்பெற்ற பெருமளவு நிதியுடனும் அமுலாக் ன்றன. இவ்வாறு பெறப்பட்ட பெருமளவு நிதிவளங்களில்
பெளதீக உட்கட்டுமானத் திட்டங்களே உறிஞ்சுகின்றன. ாறு தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ளின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசியத் பாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான -டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்ப கில்லை. வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டு ாாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் லடங்கா. பகத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கி றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் கார சியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒது ருத்தியை முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு - முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்

Page 17
கும் இடையே நெருக்கமான உற வுண்டு. ஆனால் முன்னையது பின் னையதின் பிரதியீடாக இருக்க முடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவ சரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொட ர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உத வும் ஒரு அபிவிருத்திப் போக்கினை
ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே.
பொருளாகுாரக் கொள் තනඊU5]ෆර්r [පරිනt (upතන[D, ஒரு குடும்பத்தை ԾՕլDայլOrr55 Gl5rrԾծortஅதிகாரக்குழுவின் போக்கு, எகுேச்சாதி கார இராணுவ மயமாக் கல், பேரினவாகு கருத் ტluuნSlნზr Uu_JoზrUnf(b) StGoGOTưb GTÜ ULQ. JS2ĐU க்குமுறைக்கு உதவும் வகையில் இணைக் கப்பட்டு “அபிவிருத்தி? *குேசிய இறைமை” எனும் போர்வைகளால் நியாயப்படுத்குப்படு கின்றன என்பகுைப் பார்த்குல் அவசியம்
இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரசாரர் களும் மிகைப்படக் கூறும் 'அபிவி ருத்தி என்பதன் உள்ளடக்கம் தான் என்ன? வடக்கு கிழக்கில் இடம் பெறும் 'அபிவிருத்தி மக்கள் விரோதப் போக்குகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால் அது பெரும்பா லானோரின் நீடித்த மனித மேம்பாட் டிற்கு உதவவல்லதா என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் சொல்வது இலங்
கையின்
மற்றை பெரும்பாலானமக்க சார்ந்த அபிவிருத் என்பதாகாது. வட அமுலில் இருக்கு கொள்கையை முழு முற்றிலும் தனிபை னக்கொள்ளமுடியா பலகாரணங்களால் அபிவிருத்திக்குச் சவால்களும் தன்ை இவை முழு நாட் வல்லன என்பதும் 2 1977இலிருந்து நவதாராளவாத கொள்கை நடைமு 1970களிலிருந்து ட திணிக்கப்பட்ட இந் கள் நலன் சார்ந்த ஆய்வுகள் தெளிவு ளன. அதேவேளை இந்தக் கொள்கைய யும் நாட்டின் பொ( ந்த பல ஆண்டுகள காரத்தைக் கைப்ட குடும்பத்தின் செல்ே க்கத்துக்கும் உள் உலகறிந்ததே. ஆளு தாராளவாத விதிகள் ளுக்கேற்ப மாற்றிக் மீறுவதையும் காண் விளைவான 'அபிவி தீர்வு காணப்படாத பிரச்சினையின் இ கல், பேரினத்துவ ே காரவாதமயமாக்கல் லான நாடளாவிய மீறல்கள் மற்றும் ஊ டன் இணைந்துள்ள லான பின்னிப்பின நாட்டுப் போரினது லினதும் விளைவு பொருளாதாரத்தின் economy) [56ība) ĝi இணைகின்றன.
அரசியல் தீர்வி வத்தை நிராகரிக்க படும் இந்த அபிவி யல் பொருளாதாரத் தல் அவசியம். இது
 

ப பகுதிகளில் :ளின் நலன் தி ஏற்படுகிறது டக்கு, கிழக்கில் ம் அபிவிருத்திக் நாட்டிலிருந்தும் >ப்பட்ட ஒன்றெ து. அதேவேளை, வடக்கு, கிழக்கு சில குறிப்பான மகளும் உண்டு. டையும் பாதிக்க உண்மை.
இலங்கையில் பொருளாதாரக் றையிலிருக்கிறது. பல நாடுகள் மீது த கொள்கை மக் நல்ல எனப் பல பாகக் காட்டியுள் இலங்கையில் பின் நடைமுறை ருளாதாரமும் கட ாக அரசியல் அதி பற்றியுள்ள ஒரு வாக்குக்கும் ஆதி rளாகியிருப்பதும் நம் கூட்டினர் நவ ளை தமது நலன்க கொள்வதையும் ாகிறோம். இதன் விருத்திப் போக்கு தேசிய இனப் இராணுவமயமாக் மலாதிக்கம், அதி , பெருமளவி மனிதஉரிமை ழல் ஆகியவற்று து. இந்தச் சிக்க )ணப்புடன் உள் b g> LGA)35LDULILDITğ535 ான காசாதாரப் (remittance ய தாக்கங்களும்
ன் முக்கியத்து ப் பயன்படுத்தப் ருத்தியின் அரசி தை ஆழப் பார்த் | வடக்குக் கிழக்
2013, ສູງຫລ his 17
கில் சில குறிப்பான அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் அதேவேளை, முழு இலங்கையை யும் பாதிக்கும் ஒன்றாகும். பொருளா தாரக் கொள்கையின் நடைமுறை, ஒரு குடும்பத்தை கொண்ட அதிகாரக்குழுவின் போக்கு, எதேச்சாதிகார இராணுவ மயமாக்கல், பேரினவாதக் கருத்திய
மையமாகக்
லின் பயன்பாடு ஆகியன எப்படி அடக்குமுறைக்கு உதவும் வகையில் இணைக்கப்பட்டு 'அபிவிருத்தி தேசிய இறைமை' எனும் போர்வை களால் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்த்தல் அவசியம். இவற்றைப் பார்ப்பதற்கு முன் அபி விருத்திக்கும் மனித மேம்பாட்டிற் கும் இடையிலான தொடர்பு பற்றி ஒரு குறிப்பு பயன்தரும்.
மனிதமேம்பாடு பற்றி
மனிதமேம்பாடு எனும் போது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதரின் ஆற்றல்களின் விருத்தியையே குறிக்கும். பொது வாக மனிதரின் உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, உழைப்பாற்றல், பாதுகாப்பு மற்றும் ஒருவர் பெறுமதி மிக்கதெனக் கருதும் வாழ்முறை யைத் தேடும் சுதந்திரம் போன்றவை மனித மேம்பாட்டின் வரைவிலக்க ணத்தின் அம்சங்களாகக் கருதப்படு கின்றன. வாழ்முறையைத் தேடும் சுதந்திரம் என்பது சிந்தனை, பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களையும் உள்ள டக்குகிறது. இந்த வகையில் மனித மேம்பாட்டை நோக்குமிடத்து அது மனித நன்னிலையின் தன்மைகளைக் குறிக்கிறது. அபிவிருத்தியை மனித சுதந்திரங்களின் விரிவடைதலுடன் இணைக்கும் ஒன்று உண்டு. இன்றைய காலத்தில் இந்த அணுகுமுறையைப் பிரபல்யப் படுத்தியவர் அமர்த்தியா சென் அவர் கள் ஆகும். அபிவிருத்தியை மனித ஆற்றலுடைமைகளின் (capabilities) வளர்ச்சியின் படிமுறைப் போக் காகப் பார்க்கலாம் என சென் கூறுகி றார். ஆற்றலுடைமை மனிதரின் இருப்புகளையும்; (beings)செயற்பா
சிந்தனைப்போக்கு

Page 18
18 2013, ஜூலை 01-15
சமகாலம் டுகளையும் (doings) உள்ளடக்குகி
விடயம் என்னெ றது. இது ஒருவர் பசி, பிணி, எழுத்த
பாட்டையோ றியாமை போன்றவற்றிலிருந்து விடு
பிரதானமாக, நே படும் அடிப்படை இருப்புகளிலிரு
இயங்கும் சமூக ந்து அவர் தனக்குப் பெறுமதி வாய்ந்
வாழவில்லை. மு ததெனப் பகுத்தறிவு பூர்வமாகக் கரு
ப்பின் வளர்ச்சிக் தும் இருப்புகள் செயற்பாடுகளை
மனித உழைப்பு அனுபவிக்கும் ஆற்றல்களைச் சுதந்தி
இன்றியமையாத; ரங்களைக் குறிக்கும், நீண்டகாலமாக
பில் மனித மேம் இந்தக் கோட்பாட்டை பல ஆய்வுக
னத்தின் பொருள் ளுக்கூடாக விளக்கிய சென் தனது
யல் தேவைகள் முழுமையான கருத்துகளை 1999
உறவினைக் கொ ad Development As Freedom
மனிதமேம்பாட் எனும் நூலில் தருகிறார். சென்னு
சமூக அமைப்பி. டைய கருத்து 18ம் நூற்றாண்டின்
ந்து பிரித்துப் பு! ஐரோப்பிய அறிவொளிக்காலத்தில்
விளக்கவோ முடி (The Enlightenment period)
வத்திற்கு அடிப்பு வெளிவந்த மனித விடுதலை பற்றிய
விய தன்மைகள் சிந்தனையினால் ஆகர்ஷிக்கப்பட்
ளை, அது நிறுவ டது. அவரது நிலைப்பாடு தாராள
அரசியல் அமை வாத தத்துவத்தில் வேரூன்றியுள்ளது. டுள்ளது. உதாரன குறிப்பாக அடம் ஸ்மித்தின் தாராள
சர்வாதிகாரம் வாதத்தில் என்று அவரே கூறி
போன்ற அடக்கு யுள்ளார். இன்று அபிவிருத்தி கற்கை
சியமைப்புகளிலி கள் துறையிலும் UNDP இன் மனித
திரங்கள் மனி அபிவிருத்தி (Human develop
கொண்ட தாராள ment) அறிக்கைகளிலும் சென்னு
ஜனநாயக ஆட்சி டைய கோட்பாட்டின் செல்வாக்கைக்
முதலாளித்துவத்தி காணலாம். முதலாளித்துவ அமைப்
ரிகளை நடைமு புக்குள் ஜனநாயக விழுமியங்களு
இத்தகைய அமை க்கு ஏற்ப அபிவிருத்திப் போக்கு
பாடுகளுக்கும் களை மதிப்பிடவும் விமர்சிக்கவும் விருத்தியின் சென்னுடைய ஆற்றலுடைமைக்
மிடையே நெருக் கோட்பாட்டைப் பயன்படுத்தலாம்.
பதைக்காணலாம் அதேவேளை, அவருடைய தாராள
உணவு, உறைவி வாத நிலைப்பாடும் உரிமைகளுக்
அடிப்படைத் தே கான மக்கள் போராட்டங்களைப்
செய்யக்கூடிய வ பற்றி அவர் கணக்கிலெடுக்கத் தவறி
கும் ஒரு சமூகத்தி யதும் விமர்சிக்கப்பட வேண்டும்.
டைச் சுதந்திரங்க அதேபோன்று முதலாளித்துவம் பற்
இந்தத் தடைகள் ! றிய அவரது விளக்கங்களும் சர்ச்
தொடர்ச்சியான சைக்குரியவை. இந்த அம்சங்கள்
டுப்படுத்தும். டெ பற்றி நான் 2001இல் ஒரு விரிவான .
டில் காணப்படும் கட்டுரையை எழுதியுள்ளேன்.
ரங்கள் சமூகப்பு (Shanmugaratnam 2001). அபிவி
றவை மக்களின் ருத்திச் சிந்தனைகள் பற்றி பிறிதொரு
விளைவுகள் என் விரிவான கட்டுரையை எழுத வேண் காது. இப்போரா டிய தேவை இருப்பதாகவும் கருதுகி
யாகவும் பரந்த றேன்.
கவும் இடம் பெறு இங்கு அழுத்திக் கூறவேண்டிய தொழிலாளவர்க்க

வனில், மனிதமேம் ரிமை, சூழல்பாதுகாப்பு இயக்கங்கள் நன்னிலையையோ
முக்கிய பங்குகளை வகித்துள்ளதைக் Tக்கமாகக் கொண்டு
காணலாம். மறுபுறம் ஒரு முதலாளித் அமைப்பில் நாம்
துவ அமைப்பின் அரசியல்ரீதியான தலாளித்துவ அமை
சமூகரீதியான நியாயப்பாட்டிற்கு க்கும் விருத்திக்கும்
ஜனநாயக உரிமைகளும் சமூகப்பாது ாற்றலின் வளர்ச்சி
காப்பும் அவசியமாகின்றன. அடிப் து. இந்த அமைப்
படை உரிமைகளை மறுக்கும் அரசு பாடு என்பது மூலத
அடக்குமுறைக் கருவிகளிலேயே சாதார, சமூக, அரசி
தங்கியிருக்கும். அத்தகைய அரசில் டன் நெருக்கமான ண்டுள்ளது. ஆகவே
மனித மேம்பாடு தட நாம் வாழும்
ன் தன்மைகளிலிரு
என்பது மூலதனத்தின் ரிந்து கொள்ளவோ
பொருளாதார, சமூக, யாது. முதலாளித்து
அரசியல் தேவைகளு படையான உலகளா இருக்கும் அதேவே
டன் நெருக்கமான ன ரீதியில் பல்வேறு
உறவுகளைக் கொண் ப்புகளைக் கொண்
டுள்ளது. மனித மேம் எத்திற்கு இராணுவ மற்றும் பாசிசம்
பாட்டை நாம் வாழும் முறை மிகுந்த ஆட்
சமூக அமைப்பின் ருந்து பூர்சுவா சுதந்
தன்மைகளிலிருந்து த உரிமைகளைக்
பிரித்துப் புரிந்து வாத மற்றும் சமூக அமைப்புகள் வரை
கொள்ளவோ தின் அரசியல் மாதி
விளக்கவோ முடியாது றையில் காணலாம். மப்பு ரீதியான வேறு மனிதமேம்பாட்டின் மனித மேம்பாட்டின் போக்கு கட்டுப்
மட்டங்களுக்கு படுத்தப்படுகிறது. கமான உறவு இருப்
முதலாளித்துவ அமைப்பின் உதாரணமாக
முரண்பாடுகளே குறிப்பிட்ட சூழ் உம், உடை போன்ற
நிலைகளில் அதன் வரையறைக் கவைகளைப் பூர்த்தி
குள்ளே சாத்தியமான ஜனநாயக சுதந் பாய்ப்புகள் கிடைக்
திரங்களுக்கு வழிவகுக்கின்றன. அத் ல் மற்றைய அடிப்ப
தகைய சுதந்திரங்கள் பல சமூக மட் ள் மறுக்கப்படலாம்.
டங்களில் உள்ள மக்களின் அபிலா மனித மேம்பாட்டின்
ஷைகளை வெளிப்படுத்தவும் அவற் வளர்ச்சியைக் கட்
றிற்காகப் போராடவும் உதவுகின்றன. பாதுவாக ஒரு நாட்
இத்தகைய ஒரு நிலை வரும்போது 5 ஜனநாயக சுதந்தி)
சமூகபொருளாதார சந்தர்ப்பங்கள், பாதுகாப்பு போன்
அரசியல் அதிகாரம் போன்றவற்றின் போராட்டங்களின் பங்கீடு ஒரு முக்கிய கேள்வியாகி பதை மறந்துவிடலா
றது. இது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு ட்டங்கள் வர்க்க ரீதி
பெரும் பிரச்சினையாகிறது. ஆகக் வெகுஜன ரீதியா
குறைந்த ஊதியம், சமூகப்பாதுகாப்பு, றுகின்றன. இவற்றில் பால்சமத்துவம், சூழலின்பாதுகாப்பு, க மற்றும் பெண்ணு இன, மத, சாதிரீதியான பாகுபாட்

Page 19
டினை ஒழித்தல் போன்ற அடிப்படை விடயங்கள் முக்கியத்துவம் பெறு கின்றன. இவற்றை விரும்பாத ஆட் சியாளர் ஜனநாயக உரிமைகளையே முடிவெடுப்பார்கள். இது அடக்குமுறை ஆட்சிக்கு இட்டுச் செல்லுமா இல்லையா என்பது அரசி யல் சக்திகளின் ஒப்பீட்டு ரீதியான பலத்தினைப் பொறுத்தது. இன்று இலங்கையில் அடக்குமுறை சக்திக ளின் கைகளே ஓங்கியிருப்பதைக் காண்கிறோம்.
இன்றைய நவதாராளவாத யுகத் தில் ஒவ்வொருவரும் சுயாதீனமான
நசுக்க
தனிநபராக தன்னியல்பான போட்டிச் சந்தையில் பங்குபற்றுவதன் மூலம் தனது சுயநலன்க ளைப் பூர்த்தி செய் வர் என எதிர்பார்க் கப்படுகிறது. மனித மே ம் பாட் டிற்கு இதுவே வழி என் பதே அந்த அபிவி ருத்தி மாதிரியின் எடு கோளாகிறது. இது ஒருவித சந்தை அடிப்படை வாதம்
ஜூ
என்றால் மிகையா காது. தொழிற்சங்க சுதந்திரத்தையும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கைகளையும் நசுக்கு வதற்கு இந்தவாதம் பயன்படுகிறது. நடைமுறையில் இது தொழிலாள வர்க்க எதிர்ப்பு, மக்கள்எதிர்ப்பு ஆகி யவை மீதான அடக்குமுறைக்கு உத வுகிறது. தனிமனித சுதந்திரம் என்பது சந்தையில் பங்குபற்றும் சுதந்திரமாக மட்டுப்படுத்தப்படுகிறது. இது மனித மேம்பாட்டின் விருத்திக்குப் பொரு ளாதார ரீதியான அரசியல் ரீதியான, தடைகளைப் போடுகிறது.
கொள்கையின்
滚
நவதாராளவாதக் அமுலாக்கம் நாட்டுக்கு நாடு காலத் துக்குக் காலம் வேறுபடுகிறது. எந்த ஒரு அரசாங்கமும் இத்தகைய ஒரு கொள்கையைத் தனது அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே செயற்படுத்தும். முதலாளித்துவ அபி விருத்திப்போக்கு சமூகரீதியிலும் புவியியல்ரீதியிலும் முரண்பாடுகளு
க்கும் ஏற்றத்தாழ்வு கவே நகர்கிறது, இ வரும் எதிர்பார்ப்பு க்கைகளை அரச கையாள்கிறது எ6 மான கேள்வி. இது கேள்வியாகும். குறி தவரின் அல்லது
அல்லது மதக்குழு வைப் பெறும் நோ வளங்கள் ஒதுக்கீடு குறிப்பிட்ட பிரதே யார் முதலீடுகளை யில் அரசாங்கம் உ லீடுகளைச் செய்வ. கைகளையும் வழ
இன்றைய ருவதாரானாவா ருவரும் சுயாதீனமான கு
Urroor Gurru la&-StboOSu6 மூலம் குனது சுயநலன்க என்று எதிர்பார்க்கப்படுக் டிற்கு இதுவே வழி என்ப LorrgarfuGloör Gir(b) (35mTGITT mraí, அடிப்படை வாகும் என்
யாக நவதாராளவா கொள்கை வலியுறு மாக்கலும் தனிய லும் அரசியல் ரீதிய லாம். ஆகவே து கொள்கை என்று ஒ யில் இல்லை. அர பொருளாதாரத்தை அர்த்தமில்லை.
இலங்ை நடப்பெ முழுமையாக தெ டத்து இலங்கையி நிலைமை மிகவு முரண்பாடுகள் உள்ளது. நவதாரா ஏற்றுள்ள அரசாங் பொருளாதாரத்தில் தலையீடுகளையும் மேற்கொள்வதோடு
 

சமகாலம்
புகளுக்கும் ஊடா இதன் விளைவாக கள் மற்றும் கோரி Tங்கம் எப்படிக் ன்பதும் முக்கிய து ஒரு அரசியல் ப்ெபிட்ட பிரதேசத் குறிப்பிட்ட இன ழவினரின் ஆதர க்கில் அரசின் நிதி செய்யப்படலாம். சங்களுக்குத் தனி ஈர்க்கும் வகை ட்கட்டுமான முத துடன், வேறு சலு ங்கலாம். இப்படி
fகு யுகத்தில் ஒவ்வொ 5of pr5UJjrmro5or g56ör6ofluU6‘ib ல் பங்கு பற்றுவதன் ளை பூர்த்தி செய்வார் கிறது. மனித மேம்பாட் குே அந்கு அபிவிருத்தி |றது. இது ஒரு சந்தை றால் மிகையாகாது
த பொருளாதாரக் பத்தும் பண்டமய |60)L60)LDLDuLULDITé555 பில் கையாளப்பட தூய நவதாராளக் ஒன்று நடைமுறை சியலை ஒதுக்கிப் பார்ப்பதில்
basu fai)
தன்ன? ாகுத்து நோக்குமி ன் தற்போதைய ம் சிக்கலானதும் நிறைந்ததாகவும் ள கொள்கையை கம் அதேவேளை, பெருமளவிலான தொடர்ச்சியாக , நிறுவனமய
2013, agelangu 01-15 19
பெளத்த பேரினவாதமும், அரசியல், பொது நிர்வாகம், கல்விசார் நிறுவனங்கள் அனைத்தின் மீதான இராணுவமய மாக்கலும் ஆட்சியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூண்டோடு கைப் பற்றுவதில் முழுநேரமும் கண்ணாயி ருக்கும். முதலாவது குடும்பம், இதற்கு அடிபணிந்து செயல்படும் புல்லுருவி அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறையி னர், சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்த நிலையில் நசுக்கப்படும் சிவில்சமூகம் இவற்றுடன் சகல மட் டங்களிலும் ஊழல், இவை எல்லாம் ஒன்றுகூடும் இடமாகி விட்டது இலங் கைத்தீவு. முரண் பாடுகள் மிக்க இந்த நிலைமை வெளிப்ப டுத்தும் ஒழுங்கற்ற சமூகச் சூழலுக்குப் பின்னே ஒரு தர்க்க ரீதியான போக்கு உண்டு. அதைப் புரி ந்து கொள்ள அரசி யல் அதிகாரம் எப் படி இலங்கை அரச அமைப்பில் பண்பு - ரீதியான LDTsÖsDĚJI களை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தப்போக்கு இலங்கையின் முத லாளித்துவ அபிவிருத்திப் போக்கை எப்படி வழிநடத்த முயல்கிறது என்ப தையும் அவற்றின் சமூகரீதியான விளைவுகளையும் பார்த்தல் அவசி U ILD.
இலங்கை அரசின் நிர்மாணம் ஒரு தொடர்ச்சியான போக்கு காலனித்து
மாக்கப்பட்ட சிங்கள -
ஜூ
வம் கையளித்த அரசினை சுதந்திரத் திற்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் யாப்புகளை மாற்றுவதற்கூடாகவும் தனிப்பட்ட சட்டங்களுக்கூடாகவும் மாற்றியமைத்து வந்தன. உள்நாட்டில் பெருந்தேசிய இனவாதத்தின் எழுச்சி வர்க்க முரண்பாடுகளை மழுங்கடித்த அதேவேளை, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கின் மீதும் ஆதிக்கம் செலுத்தியது. இதனைப் பின்நோக்கிப் பார்க்கும் போது பேரினவாதத்தின் குட்டிப்பூர்சுவா கருத்தியலின் இனத்

Page 20
துவ மேல் நிர்ணய அதிகாரம் மேலும் தெளிவாகிறது. குறிப்பாக 1956க்குப் பின்னர் பொருளாதாரத்தின் அரசு டைமையாக்கலை இந்தக் கருத்தி யலே வழி நடத்தியது. அரச கூட்டுத் தாபனங்களின் வளர்ச்சி ஒரு அபி விருத்தி அரசினால் வழிநடத்தப்பட வில்லை. மறுபுறம் 1956இற்குப் பின் னரான காலகட்டம் இடதுசாரி இயக் கத்தின் வீழ்ச்சியையும் தொழிலாள வர்க்கம் இனத்துவ அரசியலால் உள் வாங்கப்படுவதையும் கண்டது. 1977 இல் UNP அரசாங்கம் ஏற்றுக் கொண்ட நவதாராள திறந்த பொரு ளாதாரக்கொள்கை அரசில் நிறுவன ரீதியான சில மாற்றங்களுக்கு வழிவ குத்தது. சுதந்திரவர்த் -ா
தகம், சுயபோட்டிச் சந்தை, தனியுடை மையாக்கல் போன்ற அடிப்படை அம்சங்க ளைக் கொண்ட இந் தக் கொள்கை முழு
6) OUT55 நடை முறைப்படுத்தப்பட வில்லை என்றாலும் மனித டைப் பொறுத்தவரை 1977க்கு முன்னர் இருந்த சமூகநல உதவிகள், மானியங்கள் படிப்படி
மேம்பாட்
யாக அகற்றப்பட்டன. இன்றுவரை இந்தப் போக்கில் மாற்றமில்லை. அதேபோன்று தொழிலாளர் உரிமை மறுப்புப்போக்கு முன்பை விட மோச மாகத் தொடர்கிறது. 1977க்குப் பின் னர் அரசின் சிங்கள பெளத்தமயமாக் கல் மேலும் ஆழமாகத் தொடர்ந்தது. 1977-1983 காலகட்டத்தில் தமிழ்மக் களுக்கு எதிரான வன்செயல்கள் அதி கரித்தன. தேசிய இனப்பிரச்சினை யின் இராணுவமயமாக்கல் துரிதம டைந்தது. ஒரு இனத்துவ மேலாதிக்க 9 JJITGOT (Ethnocratic State) & இலங்கை அரசு இராணுவ ரீதியில் மேலும் பலமடைந்தது. இது பற்றி முன்னைய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன் (உதாரணமாக சம காலம் ஒக்டோபர் 1-15/2012இல் நிலமும் தேசியபிரச்சினையும்
எனும் தலைப்பில நவதாராள பெ கைக்கும் பேரின
மிடையே முரண் னையது மூலதன மையமாகக் கொ6
றுத்தவரை மூலத் தையும் பாதுகாப் அரசியல் அர்த் னது. ஆனால், இ6 தம் இதனுடன் மு! கலவரத்தை ஆ நடத்தி வைத்தன குச் சொந்தமான ( வில் அழிக்கப்பட் காலத்தில் குவிந்த
இலங்கை அரசின் நி சியான போக்கு. கால அரசினை சுகுந்திரத்தி சாங்கங்கள் யாப்புக5ை குனிப்பட்ட சட்டங்களு மைத்து வந்தன. பெருந் எழுச்சி வர்க்க முரண் அகுேவேளை முகுலான போக்கின் மீதும் ஆ
கணிசமான பகுதி அதே ஆட்சியா இருந்தார்கள். இது திக்க அரசியலுக் குவியல் சார்ந்த டையிலான முரண் பாடு. இத்தகைய லில் மூலதனத்தி திற்குமிடையிலா6 கணக்கிலெடுத்தல் போருக்குப் பி அரசில் ஏற்படுத் களை அவதானி முக்கிய போக்கு ஒருபுறம் இவை மேலாதிக்கத் த6 ஆழமாக்கி சிங்க சாராத இனங்க6ை பேசும் மக்களை மறுக்கப்பட்ட
 

ான கட்டுரை).
ாருளாதாரக் கொள் வாத அரசியலுக்கு பாடு உண்டு. முன் த்தின் வளர்ச்சியை ண்டது. அதைப்பொ தனத்தின் இலாபத் |பையும் பாதிக்கும் தமற்றது ஆபத்தா லங்கையின் யதார்த் ரண்படுகிறது. 1983 ளும் கட்சியினரே ர். அதில் தமிழருக் மூலதனம் பெருமள டது. தமது ஆட்சிக் மூலதனத்தின் ஒரு
ர்மாணம் ஒரு குொடர்ச் >னித்துவம் கையளித்கு நிற்கு பின்னர் வந்த அர ா மாற்றுவதற்கூடாகவும் ருக்கூடாகவும் மாற்றிய
றன. மறுபுறம் இந்தப் போக்குகள் நாட்டின் சகல மக்களின் அடிப்படை
ஜனநாயக உரிமைகளையும் நசுக்கு கின்றன. முதன்முதலாக தேசிய இறைமை' எனும் பெயரால் அரசின் பாதுகாப்பு மேலும் இராணுவரீதியில் பலப்படுத்தப் படுகிறது. இந்த பாது 5ITILLDuLDIT556) (Securitisation) குடிமக்களின் மனித பாதுகாப்பை அரசின் பாதுகாப்புக்கு கீழ்ப்படுத்தி யுள்ளது. இதன் உச்சக்கட்டத்தை வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் மீது விதிக்கப்படும் இராணுவ ரீதியான அடக்குமுறை யில் காண்கிறோம்.
அடுத்து, போரு க்குப் பின்னான புனரமைப்புத்திட்டங்கள், நகர் அபி ா விருத்தித் திட்டங்கள் போன்றவை இரா ணுவ மயமாக்கப்படு வது மட்டுமன்றி வட க்குக் கிழக்கில் இரா ணுவத்தினர் விவ சாயம், வாணிபம், கடற்றொழில், உல்
5 குேசிய இனவாகுத்தின் லாசத்துறை போன்ற பாடுகளை மழுங்கடித்கு துறைகளிலும் நேரடி ரித்துவத்தின் வளர்ச்சிப் யாக ஈடுபட்டுள்ள திக்கம் செலுத்தியது னர். அது மட்டுமன்றி ஒழுக்க முறைப் பயி
ற்சி, தலைமைத்துவப் யை அழிப்பதற்கு பயிற்சி எனும் போர்வையில் கல்வித்
ளர்கள் உதவியாக து இனத்துவ மேலா கும் மூலதனத்தின் பொருளியலுக்குமி ண்பாட்டின் வெளிப் ப உள்நாட்டுச்சூழ ற்கும் இனத்துவத் ԾT உறவையும்
வேண்டும். ன்னர் ஆட்சியாளர் தி வரும் மாற்றங் க்கும் போது பல களைக் காணலாம். அரசின் இனத்துவ ன்மையை மேலும் 5ள பெளத்தத்தைச் ாக் குறிப்பாக தமிழ் மேலும் உரிமை குடிமக்களாக்குகின்
துறையினுள் இராணுவமயமாக்கல் ஊடுருவியுள்ளது. இவையெல்லாம் மனித சுதந்திரங்களையும் வாழ்வா தாரங்களையும் பலவிதமாகப் பாதி த்து மனித மேம்பாட்டிற்கு தடை களைப் போடுகின்றன. இவை இரா ணுவ மயமாக்கலின் சில முக்கிய மான மக்கள் விரோத விளைவுகள்.
அரசின் பாதுகாப்புமயமாக்கலை ஆட்சியாளர் நியாயப்படுத்தப் பயன் படுத்தும் தேசியஇறைமை பிரிவி னைவாத ஆபத்து போன்ற கருத்தி யல் ரீதியான திரைகளுக்குப் பின் னால் உள்ள யதார்த்தங்களைப் பார் ப்பது அவசியம். அரசின் பாதுகாப்பு LDULDTö56ü) (தேசியபாதுகாப்பு அரசு) என்பது சிவில் சமூகத்தை அரசின் பலாத்காரக் கருவிகளால் கட்டுப்படுத்துவது அல்லது நசுக்குவ

Page 21
தாகும். இந்தக் கடும்போக்கு வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சிங்களமக்கள் பெரும்பான்மையாக வாழும் தெற் கிலும் பலப்பட்டுவருவதைக் காண லாம். அங்கே தொழிலாளர்களின் மற்றும் நடுத்தர வர்க்க ஊழிய உழைப்பாளர்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அடிப்படைச் சுதந் திரங்களுக்கான தொழிற்சங்க ரீதி யான கூட்டுச்செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஆட்சியாளர் அர சின் பலாத்காரக் கருவிகளை மட்டு மல்ல அரசியல்வாதிகளின் பாதாள உலக (underworld) பயங்கரவாதத் தையும் பயன்படுத்தி வருகின்றனர். உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செல வும் நீண்ட காலமாக ஸ்தம்பித்து இருக்கும் மெய்ஊதியமும் (real income) சகல இனங்களையும் சார்ந்த உழைக்கும் வர்க்கங்களின் மனித நன்னிலையை மோசமாகப் பாதித்தி ருக்கும் நிலையில் தொழிற்சங்க உரி மைகள் நசுக்கப்படுகின்றன.
பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை சிவில்சமூகம் அரச பலாத்காரத்தின் அடக்குமுறைக்குப் பலியாக்கப்படும் நிலை ஒரு முக்கிய செய்தியைச் சொல்லுகிறது. அதாவது பெரும்பான்மை இன மக்களை சிங்கள-பெளத்தபேரினவாத கருத்தி யலின் மேலாட்சியால் (Hegemony) மட்டும் வழமைபோல் கட்டியாள் வது கடினமாகிவிட்டது. சிவில் சமூகத் தில் கருத்தியலின் மேலாட்சி எனும் மிருதுவான அதிகாரசக்தியினால் (soft power) சிங்கள மக்களின் பெரும்பான்மையோரின் சம்மதத்தை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இன் றைய அரசாங்கத்தினால் பெறுவது
சுலபமல்ல. இதன மையான அதிகார, er) ஆட்சியாளர் நிற்கும் நிலையை அதேவேளை, சிங் கருத்தியல் ரீதியான தக்கவைக்க ஜாதி. (JHU), பொதுப் வீரவன்ஸவின் தே னணி (NFF) டே ளையும் தமக்கு அ களையும் ஆட்சிப துகின்றனர்.
நீண்ட காலமாக னர் பெரும்பான் ை சமூகப்பிரிவினரால் சுவாப்பின்னணி தர, கீழ்நடுத்தர ம யல் ஆதரவையும் தக்கவைப்பதற்கு
ளுக்கூடாகவும் அ பயன்படுத்தியும் ச களுக்கு வழங்கி வ அரச நிறுவனங்க அமுல்படுத்தப்படு திட்டங்களிலும் ே குடியேற்றத்திட்டம் கீடுகள் போன்றவை படுத்தப்பட்ட இத் தமிழ்பேசும் சமூக களுக்கும் கிடைத் னினும் அவற்றில் யான நடைமுறை அரசநிர்மாணத்துக் நோக்காகக் கொ சாங்கத்தை அமை முஸ்லிம் அரசியல் ழைப்பையும் பெறுவதற்கு இந்த
(15ஆம் பக்கத் தொடர்ச்சி...)
எண்ணிக்கை போ அடியொற்றிய அரசியல் வாசிப்புக்கு
இல்லாத சூழலைய வழியமைத்துள்ள நிலையில், கவிப்
வேண்டியுள்ளது. 8 புக்கு உள்ளாகாத ஏனைய துறை
ளுக்குத் தமிழ்ச் | களை நோக்கியும் நகர முடியும்.
குறை இருத்தல் டே இதழ்கள் 'வாசகர்தளம்' 'எழுத்
ஞான எழுத்தாளர் தாளர் தளம்' என்ற இருநிலைகளிலே
குறை காணப்படுகி இயங்கிய வண்ணமிருக்கும். தமிழ்
இதழ்களை நடத்து இதழியலைப் பொறுத்தவரை உள்ள
ரியர்களுக்கும் அ டக்கக் கனதியுடன் எழுதுவோரின் இருத்தலையும் சுட்

சமகாலம்
2013, ஜூலை 01-15 21
ால் அரசின் வன் த்தில் (hard powகூடுதலாகத் தங்கி பக் காண்கிறோம். கள மக்கள் மீதான எ மேலாட்சியினை க ஹெல உறுமய லசேனா (BBS), கசிய சுதந்திர முன் பான்ற அமைப்புக ஆதரவான ஊடகங் பாளர் பயன்படுத்
நவதாராள பொருளாதார கொள்கைக்கும் பேரின
வாத அரசியலுக்கு மிடையே முரண்பாடு உண்டு. அந்த பொருளா
தாரக் கொள்கை மூல தனத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டது. அதைப் பொறுத்தவரை மூலதனத்தின் இலா பத்தை பாதுகாப்பையும் பாதிக்கும் அரசியல் அர்த் தமற்றது, ஆபத்தானது. ஆனால் இலங்கையின் யதார்த்தம் இதனுடன் முரண்படுகிறது
ஆளும் கட்சியி ம இனத்தின் பரந்த எ - குட்டிப்பூர் யக் கொண்ட நடுத் ட்டங்களின் அரசி விசுவாசத்தையும் அரச நிறுவனங்க அரச வளங்களைப் லுகைகளை அவர் பந்தனர். குறிப்பாக ளிலும் அரசினால் பம் அபிவிருத்தித் வலைவாய்ப்புகள் வகளில் நிலப்பங் வ. அரசியல் மயப் தகைய சலுகைகள் ங்களின் சில பகுதி தேது உண்மையெ 5 கொள்கை ரீதி பெருந்தேசியவாத -கு உதவுவதையே கண்டிருந்தது. அர மப்பதற்கு தமிழ், 5 கட்சிகளின் ஒத்து பங்குபற்றலையும் சலுகைகளை ஐக்
கிய தேசியக்கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினதும், தலைமைகள் மாறி மாறி பயன்படுத்துவதும் வழக் கமாகி விட்டது.
1977இல் ஐக்கிய தேசியக்கட்சி யின் ஆட்சியில் நவதாராளவாதக் கொள்கை அமுலுக்கு வந்த போதும் பல அரச கூட்டுத்தாபனங்கள் பாரி யளவிலான நட்டம் நிதியிழப்பு ஆகி யவற்றுக்கு தொடர்ச்சியாக உள்ளா கியும் இன்றுவரை தனியுடைமை யாக்கப்படாதிருப்பதை இந்தப் பின் னணியிலேயே பார்க்க வேண்டும். -
(தொடரும்...)
ரதுமான அளவில் யுள்ளது. பும் குறித்து நோக்க
தமிழிலே பல சமூக விஞ்ஞான சமூக விஞ்ஞானிக
இதழ்கள் தொடர்ந்து வெளிவராது சூழலிலே பற்றாக்
நின்று போன்மைக்கு அதுவும் ஒரு பான்று, சமூக விஞ்
காரணம். அத்தகைய நெருக்கீடுகளி களுக்கும் பற்றாக்
னூடே தரவுறுதியோடு 'சமகாலம்' பின்றது. அத்தகைய
வெளிவந்து கொண்டிருத்தல் கடின வோருக்கும், ஆசி
மான ஆக்க உழைப்பின் பெறுபேறா து ஒரு சவாலாக
கின்றது. ட்டிக்காட்டவேண்டி

Page 22
22 2013, Eghiansս ն1-15
angsu, ခြံါ6ပဲ6|ဖိါဓါး၊ [[]]) இனப்பிரச்சினைக்கு இரண்டு விதமான தளங்களுண்டு முதலாவ தாக இனப்பிரச்சினைக்குள்ள இலங் கைத் தளத்தை நோக்கினால், இலங் costs ജൂബിjäബട്ട வணிகமயமான தேர்தல் பொறிமு றைக்குள் புதையுண்டு போயிருப் பதை மிக இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும் இனப்பிரச்சினை யானது வணிகமயமான தேர்தலுக் குள் புதையுண்டு போனமைக்கு ില്ക്ക് ബൈ സ്കൈ இலங்கையிலுள்ள [_nাস্ট্যোগঠিLD இனங்களின் சகல தலைவர்களுக்கும் சமமான பங்குண்டு
இரண்டாவதாக இலங்கை இனப் பிரச்சினையை சர்வதேச நிலையில் வைத்து நோக்கினால் இந்தியாவை யும் உள்ளடக்கி அமெரிக்கா சீனா ரஷ்யா போன்ற வல்லரசு நாடுக ளுக்கு இலங்கையை அவ்வப்போது மிரட்டுவதற்கான ஒரு அரசியல் சாணக்கியத்தினுள் இனப்பிரச்சினை புதைந்து போயிருப்பதை அவதானி 萤、
ജൂബഞങ്കിൽ ജൂബിj:ിങ്ങ് யைப் பொறுத்து தனது இருப்பிற்கு எதிராக எதுவுமே நடந்துவிடாதென்ற தெளிவு இலங்கை அரசாங்கத்திற் குண்டு தனக்கெதிராக கூட்டம் போடவும் சுலோகங்களைத் தாங்க வமே தமிழ்த் தலைவர்களால் முடி யக்கூடிய இறுதி நடவடிக்கைகள் என் பதை இலங்கை அரசு மிகத்தெளிவா கக் கணக்குப் போட்டுள்ளது. இலங்
சர்வதேசப்
கையிலுள்ள தமி
GOLDFTGOT 22ėséŞULIG டங்களே புதிய றியும் அரசியல் நு 69T60ԼՐԱԼԻ திட்டப் பலவீன அரசின் கணிப் EGITTUU GIGOLDIGT gio. (85ց Լյնն வப்போது பக்கச் 圈,@ அந்நடவடிக்கை க்கு இடையூறாக என்ற ஐயத்தில் த
6055606ն Ա-ին: புத்த மீறல்களை டாக இறக்கி இல கைகளை நிறுத்த
ਲ 61606T, giiتGژبېG|9ت இவ் எச்சரிக்கை மக்கள் மத்தியில் திருப்தியைக் கெ தோடு தமிழ்த் தன் சீகமாக திருப்திப் தையும் இங்கு கூ
ஏறத்தாழ முக்
5160 (UՐՑ60ԼԸ Գ:
ឆ្នាឆ្នាំ 3 மாற்றங்கள் தற் সোটো) Guja0ff006 ഞണ് (To ரையின் நோக்கம்
இனப்பிரச்சினை Թնդoungյ6876: ග්‍රිශිඛGü මුද්‍රා) If
 

'JöğFa)GILIĞ, ள்ள தமிழர் பிரச்சினை
ഋബ്ഥ5ങി. ഥ് ഖഇഖ്ബട്ട வழிகளைக் கண்ட ணுக்கங்களோ இல்
BG. டுக்கான காரணங்
{{
ல் இலங்கை அவ் ff-rs0 pi-6ltg:
கொள்ளும்போது தங்களின் அரசு அமைந்துவிடுமோ
ថ្ងៃ ជាo-g6
பும் துருப்புச் சீட் கையின் நடவடிக்
அல்லது தணிக்க
முயற்சிக்கின்றது.
ਲ66 66ਲ ஏதோ ஒருவித
டுக்கின்றது என்ப
396 25 Gio Dr Gill
649.606া গোল্টো = }
த்தான் வேண்டும். கால் நூற்றாண்டு ய்ந்த இந்த இனப்
Dboਲੇ போதைய நிலை
முக்கிய அம்சங்க
ார்ப்பதே இக்கட்டு க அமைகின்றது.
க்கு நீண்ட கால
டிமன்னர் காலத் திராவிடருக்கி
தற்காக னரை பிரித்தானியர் இலங்கைக்கு
Gu Qat முரண்பாடுகள் bados
யதாக வரலாறுகள் கூறுகின்றன. இக் கட்டுரையானது சேர்.பொன் இராம நாதன் காலத்தை எல்லையாகக் கொண்டே பதிவுகள் மேற்கொள்ளப்
படுகின்றன என்பதை இங்கு கூறி
வைப்பது அவசியமானதென எண் ணுகிறேன்.
புவியியல் அரசியலில் உலக வரை படத்தில் இலங்கை ஒரு கேந்திர நிலையச் சூழலில் அமைந்துள்ள
ഞഥGE =|offi)
முக்கியத்துவம் பெறுவதற்குக் கார
ணமாகும் இலங்கை மிக நீண்டகால
மாக போத்துக்கீசர் ஒல்லாந்தர் பிரி தானியர் போன்ற ஏகாதிபத்தியவா திகளால் மிக மோசமாகச் சுரண்டப்
பட்டுள்ளது. இதற்கூடாக இலங்கை
தனக்கென்று ஒரு அரசியல் பாப் பைத் தோற்றுவிக்கவோ பேணவோ முடியாததொரு சுய இருப்பற்ற ஒரு
நிலையில் இருந்திருக்கிறதென்ப தைப் புரிந்து கொள்ள முடியும் ஏகா
திபத்திய நாடுகளின் வரிசையில் இறு தியாக பிரித்தானியர் இலங்கையில்
தரித்திருந்திருக்கின்றனர். இவர்களது காலத்திலேயே இந்தியத் தமிழ்மக்
களை இலங்கைக்குக் கொண்டு வந்து
1ள்ளனர். 1823 இல் இலங்கையில்
கோப்பிச் செய்கையை மேற்கொள்வ 貌
13 இந்தியக் குடும்பத்தி
கொண்டுவந்ததாக வரலாற்றுப் பதிவு கள் தெரிவிக்கின்றன.
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் இலங்கையில் இருந்தபோது சிங்

Page 23
ளைப் பிரித்து, அ முரண்பாடுகளை பி ர்த்தனர். பிரித்தானி படுத்தப்பட்ட பிரி, தையும் அரசியை புதைத்து பரப்புகி யங்களையுமே இல் சும் கடைப்பிடித் கிறது. - 1921இல் ஏற் தொடர்ச்சியாக 18 பொன்னம்பலம் - தமிழர்களுக்கு ஐ உரிமை கோரி '3 தமிழ்க் காங்கிரஸ்
வாக்கினார்.
1947 இல் இந்திய இலங்கையும் க இந்தியாவில் நடந்த காரணமாக இ வெளியேற முடிவு னிய அரசு, இலா வெளியேறவும் மும்
களப் பிரதேசங்களையும், தமிழ்ப்பிர தேசங்களையும் வேறுவேறாகவே நிர்வகித்தனர். பிரித்தானியரும் ஆரம்பத்தில் வேறு வேறாகவே நிர் வகித்தவர்கள், பின்னர் தங்களின் நிர்வாக இலகுக்காக சிங்கள, தமிழ்ப் பிரதேசங்களை இணைத்துக் கொண் டனர். அதுமட்டுமல்ல, தங்களின் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வ தற்காக பெரும்பான்மையினரான சிங்கள மக்களை அரவணைத்து அவர்களுக்கு தங்களின் அரசியல் நிர்வாகத்தில் பதவிகளும் வழங்கி னர். இங்குதான் இன முரண்பாடுகள் மூட்டம் கொள்ள ஆரம்பித்தன. - 1921 இல் 'மானிங் அரசியல் சீர் திருத்தம்' என்ற அரசியல் அமைப்பு இலங்கையில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டது. இச்சீர்திருத் தக் கூற்றுகளில், 'தேசிய கட்டமைப்பி லுள்ள முக்கிய சபைகளில்' சிறுபா ன்மை இனங்களின் பிரதிநிதித்துவ உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.
'மானிங் அரசியல் சீர்திருத்தம்' வரும்வரை இலங்கையில் வாழ்ந்த சகல இனங்களும் 'இலங்கையர்' என்று தங்களைப் பொதுநிலையிலும், கலாசாரப்பண்பாட்டுத்தளங்களிலும், அரசியல் தளங்களிலுமே தங்களைத் 'தமிழர்களாக' வெளிப்படுத்திக் கொண்ட சூழலே காணப்பட்டது. இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற பொது அமைப்பே காணப்பட்டது. அதில் சகலரும் அங்கத்துவம் பெற்றி ருந்தனர். 'மானிங் அரசியல் சீர்திரு த்தம்' சிறுபான்மை மக்களின் பிரதி நிதித்துவ உரிமையை மறுத்ததால் சேர்.பொன் இராமநாதன் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி 1921 இல் 'தமிழர் மகாஜன சபை' என்றொரு அமைப்பை உருவாக்கி னார். இங்கு தான் இனங்களுக்கிடை யிலான பிளவு நிழலாக வரையப்பட் டது.
இந்தியாவில் பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இலங்கையிலும் தமக்கெதிரான போராட்டங்கள் ஆர ம்பமாவதைத் தடுக்கும் நோக்கத் தோடு இராஜதந்திர ரீதியாக இனங்க
போராட்டத்தில் தான் பேரம் பே போன தமிழ்க் பேரம்பேச முடி மக்களின் அர. என்ற தெரிவுக்
ங்கையில் பிரித்தா எந்தப் போராட்ட வில்லை.
பிரித்தானியர் இ வெளியேறும்போது கிய பதவிப் பொ (ளுக்குச் சாதகமாக வர்களிடமே வழ இலங்கை நிர்வ கொண்ட சிங்களப் லாவது சுதந்திரதின டினர். இக்கொண் களக்கொடி ஏற்றப்பு யின் சின்னத்தை 8 பொன்னம்பலம் " மட்டும் முதன்மை! என்ற முரண்பாட்டி கரித்தார். ஆனா

சமகாலம்
2013, ஜூலை 01-15 23
பர்களுக்கிடையே
செல்வநாயகம் தனது வாகனத்தில் பிரித்தானியர் வள
சங்கிலியனின் நந்திக் கொடியை ஏற் யரால் அறிமுகப்
றினார். தோளும் தந்திரத்
- 1948இல் இலங்கை சுதந்திரம் ல மதத்திற்குள்
அடைந்து, 1949 இல் மலையக மக்க ன்ற தந்திரோபா
ளின் பிரஜாவுரிமைச்சட்டத்திற்கு Tறு இலங்கை அர
ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவாக து வெற்றிகாண்
வாக்களிக்க, எஸ்.ஜே.வி. செல்வநா
யகம் ஜி.ஜி.பொன்னம்பலத்தோடு பட்ட பிளவின்
முரண்பட்டுக்கொண்டு அகில இலங் 944 இல் ஜி.ஜி.
கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித் அவர்கள் அரசில்
- தார். 1921 இல் சேர். பொன் இராம bபதுக்கு ஐம்பது
நாதனால் 'மகாஜனசபா' என்ற அகில இலங்கைத்
அமைப்பும் தமிழர்களின் அரசியல் கட்சியை உரு
உரிமைகளை மையமாகவே வைத்து
ஆரம்பிக்கப்பட்டது. 1944இல் ஜி.ஜி. பாவும், 1948 இல்
பொன்னம்பலம் அவர்களால் அகில தந்திரமடைந்தன.
இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ந போராட்டங்கள்
அமைப்பும் தமிழர்களின் அரசியல் இந்தியாவைவிட்டு
உரிமைகளைக் கருதியே ஸ்தாபிக்கப் | செய்த பிரித்தா
பட்டது. 1949இல் ஜி.ஜி. பொன்னம் ங்கையை விட்டு
- பலம் தோட்டத்தொழிலாளர்களுக் டிவு செய்தது. இல குத் துரோகம் செய்துவிட்டாரென.
ல் வெற்றி பெறுகின்ற குழுமத்தினால் பச முடியும். போராட்டத்தில் தோற்றுப்
குழுமத்தால் இன்றைய நிலையில் யாது. இந்தப் பின்புலத்திலேயே தமிழ் சியல் உரிமைகளை எப்படிப் பெற முடியும் 5ளை ஆராய வேண்டி இருக்கிறது
னியருக்கெதிரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினால் உங்களும் நிகழ
குற்றம் சாட்டப்பட்டு அகில இலங்
கைத் தமிழரசுக் கட்சி என்ற அமைப் லங்கையை விட்டு
- பும் தமிழர்களின் அரசியல் உரிமைக து நாட்டின் முக்
ளைக் கருதியே ஆரம்பிக்கப்பட்டது. றுப்புகளை தங்க
இத்தொடரில் 1976 இல் எஸ்.ஜே.வி. எ சிங்கள இனத்த
செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம் ங்கிச் சென்றனர்.
பலம், தொண்டமான் ஆகிய மும் Tகத்தை ஏற்றுக்
மூர்த்திகளும் இணைந்து வட்டுக் பிரமுகர்கள் முத
கோட்டை தீர்மானம் எடுத்ததும் தமி "த்தைக் கொண்டா
ழர்களின் அரசியல் இருப்புகளை டாட்டத்தில் சிங்
முன் னி லைப் ப டுத் தி ய தா கவே பட்டது. இக்கொடி
அமைந்திருந்தது. புவதானித்த ஜி.ஜி.
- 1957 இல் பண்டா - செல்வா ஒப் சிங்கள மக்களை பந்தமும், 1965 இல் டட்லி - செல்வா பபடுத்தும் கொடி”
ஒப்பந்தமும், ஆயுதக்குழுக்களின் ல் கொடியை நிரா
சார்பில் 1985 இல் நடைபெற்ற, ல், எஸ்.ஜே.வி. திம்பு மகாநாடும், 1994- 1995 இல்

Page 24
சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தைக
மறையான இரு
ளும், 2002 இல் ஒஸ்லோ பிரகடனம், வழிநடத்தியுள்ள 2003 இல் டோக்கியோப் பிரகடனம் பேரினவாத அ போன்ற சகல நடவடிக்கைகளும் வின் பலங்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வணிக முறையி: மையப் படுத் தி ய வை களாகவே வியூகங்களும் அமைந்தன. னிலைப்படுத்துகி
1921 தொடக்கம் இன்றுவரை அரசியல் சாண அகிம்சைப் போராட்டக் குழுவின தேச நாடுகளின்
ராலும், ஆயுதக் குழுவினராலும், அர
மான காய் நகர்த்
சினாலும், சர்வதேச அமைப்பு துணர்ந்து அ6ை களாலும் எடுக்கப்பட்ட தமிழர்களின் நலத்திற்கு ஆதர அரசியல் இருப்புகள் தொடர்பான கின்ற மதிநுட்ப 92 வருட கால முயற்சிகளின் பய களாகியுள்ளன.
னாக நமக்கு முன்னால் இப்போது தலைமைகளின்
இருப்பது 1987 இல் இந்தியா - எதிர்க்கட்சிகளின் இலங்கை ஒப்பந்தத்தில் முன்மொழி ஆளும் கட்சியி யப்பட்ட மாகாண சபை அதிகாரங் வகுத்துள்ளன.
கள் மட்டுந்தான் என்பதையும், அந்த இதேபோன்று மாகாண சபை அதிகாரங்களும் இன் தங்களுக்குள் ஐக்
னமும் இழுபறி நிலையிலேயே
உள்ளது என்பதையும் கவனத்தில்
கொள்கை வேறு பட்ட தேர்தல்-த
அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைக இலங்கையால் ஏகுாவது பெரிய அளவில் ஏற்படுமாயின் இலங்கையை பழிவாங்குை குமிழர்களின் அரசியல் உரிமைகளில் வா భ0ణ வைக்கக்கூடும். ՅՍՍւգայrԾor tBlԾOԾÙ : னால் தமிழர்களோடு இலங்கையும் மிகப் பொறிக்குள் சிக்கிக்கொள்வதாகவே அை
கொள்வது அவசியமாகும். டிகளும், பிரதேச கடந்த 92 வருட காலமாக தமிழர்க முறைச் சாத்தியம ளின் அரசியல் உரிமைகள் தொடர் நங்கூரமிட்டிருப் பில் எடுக்கப்பட்ட முயற்சிகளிலி யதார்த்தங்களை ருந்து நாம் இரண்டு அனுபவங்களைக் கொள்ளாமையுே கற்றுக் கொள்ளவேண்டும். முதலா பலவீனங்களுக்கு வது ஒன்றன்பின் ஒன்றாகப் பதவிக்கு அமைகின்றன. வந்த பேரினவாத அரசின் பலம், ஒரு போராட்ட இரண்டாவது மாறுபட்ட அமைப்புக கின்ற குழுமத்தி @†းငံ့ဝံ့r வடிவத்தில் தமிழர்களை வழி முடியும். போரா நடத்திய அகிம்சைவாதத் தலைமைக போன தமிழ்க் ளினது அரசியலும், ஒரே தலை பேச முடியாது. மையில் தமிழ் மக்களை வழிநடத்திய மக்களின் அரசி ஆயுதக்குழுவினது அரசியல் எப்படிப்பெற மு பலவீனங்களுமாகும். jār Qufiógín பேரின மக்களை ஒரே கொள்கை பொருத்தமானதா யுள்ள இரு தலைமைகள் வழிநடத்தி 1.இலங்கை அர யுள்ளன. தமிழ் மக்களை நேரடி எதிர் வத்தை ஏற்றுக்
 
 

60. அரசியல் gഞ6ഞഥക TITos, 96)]ff56ffi66T
பெளத்தத்தை முன் lன்ற அவர்களின் க்கியங்களும், ਲ6 தங்களுக்குச் சாதக தல்களை நாடிபிடித் வகளைத் தங்களின்
மாற்றிக் (6 ங்களுமே காரணங்
பலவீனங்களும், பலவீனங்களும் উঠা பலத்திற்கு வழி
கிேயமின்மையாலும் றுபாடுகளாலும் ஏற் லைமைத்துவ (3uri
&lbშნდ5 - பாதிப்புகள் குற்காக ஷிங்டன் ஏற்படுமா
வாதங்களும், நடை மற்ற கொள்கைகளில்
பதும் அரசியல் சரிவரப்புரிந்து அவர்களின்
5 காரணங்களாக
உத்தில் வெற்றிபெறு ல்தான் பேரம் பேச ட்டத்தில் தோற்றுப் குழுமத்தால் பேரம் இந்நிலையில் தமிழ் lu lab 2 flaolo.5666IT டியும் என்ற தெரிவு படுத்திப் பார்ப்பது r& -9||60ւՕսկլԻ.
சு ஜனநாயக தத்து கொண்டு தமிழர்க
ளின் அரசியல் உரிமைகளைத் தாமாக வழங்க முன்வரவேண்டும்.
2.தமிழர்கள் தாங்களே போராடித் தங்கள் அரசியல் உரிமைகளைப்
பெற வேண்டும். 3.இந்தியாவோ, அல்லது வேறெந்த ஒரு நாடோ இப்பிரச்சினையில் தலையிட்டு தமிழர்களுக்குரிய தீர் வைப் பெற்றுத்தரவேண்டும். இறுதியாக நடந்த போராட்டத்தால் உயிர்களை, சொத்துகளை, இருப்பு களை இழந்து உளவியல் ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் பலவீனப் பட்டுப்போன தமிழ் மக்களுக்கு மேற்கூறப்பட்ட தீர்வுக்கான வழிக வேறெந்த வழிகளும் இல்லை என்பதில் சந்தேகமில்லை.
முதலாவது வழிக்கான சாத்தியங் கள் ஏற்படுவதற்கு இலங்கை ஜனநா யகத்தை நோக்கி நகரவேண்டிய அடிப்படை அரசியல் முன்னேற்றம்
60GT6S
அவசியமானது. அதற்கான சாத்தியக் கூறுகள் இலங்கை அரசியல் நடவ டிக்கைகளில் இருப்பதாகத் தெரிய வில்லை.
இரண்டாவதாக அமைந்துள்ள தமி ழரின் போராட்ட மூலமான வெற்றி யைப் பெறுவதற்கு நடந்துமுடிந்த யுத்தத்தினாலும், யுத்தத்திற்கு முன்ன ரும் பின்னருமான இராணுவ நடவ டிக்கைகளாலும் நேரடிப்பாதிப்புக் குள்ளான இரண்டு தலைமுறை மக்களின் மறைவுக்குப் பின்னரான
மூன்றாவது தலைமுறையினரின் காலத்திலேயே இவ் எழுச்சியை எதிர் L rifi55Gorb.
மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள சர் வதேச நாடுகளின் முயற்சியால் நிறைவேறுவதென்பது பல்வேறு அர சியல் கோணங்களை முன்னிலைப் படுத்திய பிரச்சினையாகும்.
சர்வதேச நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. அயல் நாடென்ற வகையில் முக்கியத் துவமும் பெறுகின்றது.
1983-1987 காலப்பகுதியில் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு இந்தி யாவே தளம் அமைத்துக் கொடுத்தி ருக்கின்றது. 1987 இல் வடமராட்சிப் போரோடு இந்தியா, இலங்கைத் தமி

Page 25
ழர்களின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை செய்து கொண்டது. 1990 இல் இந் திய இராணுவத்தின் வெளியேற்றத் திற்குப் புலிகளும் ஆதரவாக இருந் தமையும், ராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் புலிகளே காரணமாயி ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப் படையிலும் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளிலி ருந்து ஒதுங்கிக் கொண்டது. இலங் கைத் தமிழர் பிரச்சினையில் இந் தியா மெளனம் காக்கத் தீர்மானித்த அரசியல் போக்கினால், இலங்கைத் தீவில் இந்தியாவுக்கிருந்த அரசியல் உரிமைகளிலிருந்தும் இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருக்கக்கூடிய அரசியல் அதிகாரத்திலி ருந்தும் இந்தியா ஒதுங்க நேரிடுகின் றது. இதனால் இலங்கைத் தமிழர் களின் தீர்வுப் பிரச்சினை சர்வதேச வல்லரசான அமெரிக்க அரசியலில் மையங்கொள்ள வழிசமைக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை அமெரிக்காவில் மையங்கொண்ட
அதிகாரப்பகிர்வுக்கான
தால், அப்பிரச்சினை இன்று சர்வதேச
பிரச்சினையாகப் பர் இன்று தமிழர்கள கப்பட வேண்டியது இலங்கை அரசான இலங்கை ஒப்பந்தத் டுத்தப்பட்ட வடக் இணைப்பை இலங் உடைத்ததோடு, இந் ஒப்பந்தம் கூறுகி சபையையும் வடக்கு சீனப்படுத்தியதோடு அலட்சியப்படுத்தும் இலங்கை அரசு கொண்டுள்ளது. அடுத்ததாக மையங்கொண்டுள் இனப்பிரச்சினையை போட்டிகளுக்குப் ஒரு அரசியல் அஸ்: ffiljsassir LunTGS jjsgs - ஏதாவதொரு வல்ல மாக சீனாவோடு போது தமிழர்கள் கின்ற மனித உரி.ை இறுதி யுத்தத்தில் ஏர் களையும் சுட்டிக்கா எச்சரிக்கை செய்கி
 
 
 

1ணமித்துள்ளது. ால் அவதானிக் என்னவெனில், ாது இந்தியா - தினூடாக ஏற்ப $கு - கிழக்கு கை சட்ட மூலம் ந்தியா-இலங்கை ன்ெற குக் கிழக்கில் உதா , இந்தியாவை துணிவை வெளிப்படுத்திக்
LD560
அமெரிக்காவில் ள தமிழர்களின் ப, வல்லாதிக்கப் பிரயோகிக்கும் திரமாகவே அமெ ஆரம்பித்துள்ளது. ரசோடு, முக்கிய இலங்கை சாயும் மீது நடத்தப்படு ம மீறல்களையும், பட்ட யுத்த மீறல் ட்டி இலங்கையை ன்றது. இவ் எச்ச
2013, EuD1-15 25
ரிக்கைகளின் உள்ளீடுகளை இலங் கையும் நன்கு புரிந்தே வைத்திருக் கின்றது என்பதையும் இங்கு குறிப் பிடுவது அவசியமானதாகும்.
இலங்கையால் அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பெரு மளவில் ஏதாவது பாதிப்புகள் ஏற்ப டுமாயின் இலங்கையைப் பழிவாங் குவதற்காக இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அமெரிக்கா கை வைக்கக்கூடும். அப்படியொன்று ஏற்படுமானால் தமிழர்களோடு இலங்கையும் மிகப்பெரும் பொறிக் குள் சிக்கிக் கொள்வதாகவே அமை սկլԻ.
எனவே இப்பத்தியில் குறிப்பிடப் பட்டுள்ள தமிழர் தீர்வுக்கான மூன்று தெரிவுகளில் எதுவுமே நடைமுறைச் சாத்தியமற்றவைகளாகவே தென்படு கின்றன.
அரசியல் ஒட்டம் என்பது ஒரு நேர் கோட்டில் என்றுமே ஓடுவதில்லை. எனவே எதிர்பாராத அரசியல் மாற் றங்களும் ஏற்படலாம். அப்படி ஏற் பட்டதற்கான வரலாறுகளும் உண்டு.

Page 26
26 2013, 5ghlanaս Օ1-15
ĒDéFRHP
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தைத்
இன்றை நெறிசெ
உடன்படிக்கையொன்றை செய்து குங்களது சுயாதிபத்திய அந்தஸ்ன Սւգ5ԾԾ5ԾԾա ԾլbլDյ& GlԺամշՍ(Bloi: t_Gහන]. (Groofශිත I (ජාg5][Uර්lu_L- ග්‍රැචු(L ඒ ਈ5ਹੈDeਮਈu55 ਈ੦੦੦ ԾՕ5Այ a L-ԾծrՍլգ5ԾՕ55Ծir ջՔԱb5ԾՇ
பேராசிரியர் சுமணசிறி லியனகே
இடையிலான யொன்றின் அங்கமாக டில் இலங்கை அ கொண்டுவரப்பட்ட தத்தை மாற்றியமைட் ருக்கும் உறுதிப்பாட் மகிந்த வும் அவரது நெரு வெளிக்காட்டியிருக்கி தாக்கங்களும் எதிர்வி வாறாக இருந்தாலும், போதைய அரசாங் மான நெறிகெட்ட த திருக்கிறது. ஆனால், ! சகாக்களினதும் நெ பாட்டை அரசாங்க அமைச்சர்கள் தட்டிச் குள்ளாக்கியிருக்கிறா வித நம்பிக்கையைத் வது திருத்தத்தைத் த கான எந்தவொரு தங்களின் எதிர்ப்பை காங்கிரஸ், லங்கா பூரீலங்கா கம்யூனிஸ்ட் நாயக இடதுசாரி முன் சாங்கக் கூட்டணியின் கட்சிகள் ஏற்கனவே
 

திருத்துதல்
ய ஆட்சியின்
O O 5 LL (25 GO GODND
து கொள்ளும் நாடுகள் உலக ஒழுங்கில் குை பேணும் முகமாக அந்த உடன் தற்கு சமஅளவிற்கு கடப்பாடு கொண் காலகட்டத்திற்கு அதிகாரத்திற்கு வரு
ப்பு வெறுப்புகளுக்கு இசைவாக அத்கு bԾԾնuւ ԺլOrth ծրpÙՍւ556ւլգԱյԾOԾյաԾԾԾD
இலங்கைக்கும் உடன்படிக்கை 5 1987 ஆம் ஆண் ரசியலமைப்புக்குக் 13 ஆவது திருத் பதில் தங்களுக்கி ட்டை ஜனாதிபதி ராஜபக்ஷ ங்கிய சகாக்களும் றார்கள். அதன் விளைவுகளும் எவ் இந்த முயற்சி தற் கத்தின் அப்பட்ட ன்மையை நிரூபித் ஜனாதிபதியினதும் றிகெட்ட உறுதிப் த்திற்குள் எட்டு கேட்டுச் சவாலுக் fகள் என்பது ஒரு தருகிறது. 13ஆ ளர்வுறச் செய்வதற் திருத்தத்துக்குமான ரீலங்கா முஸ்லிம் சமசமாஜக் கட்சி, - கட்சி மற்றும் ஜன னணி போன்ற அர ன் சில பங்காளிக் வெளிக்காட்டிக்
குரல் கொடுத்திருக்கின்றன.
காலஞ்சென்ற விஜய குமாரணதுங்கவு டன் அரசியலில் நெருங்கிச் செயற்பட்ட வர்கள் 13 ஆவது திருத்தத்துக்கு எதி ரான முயற்சியை உறுதியாக எதிர்க் கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, றெஜி னோல்ட் குரே மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் துணிச்சலை நான் பாராட் டுகிறேன். இவர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பவித்ரா வன் னியாராச்சி, எஸ்.பி.திசாநாயக்க உட்பட வேறுபலரும் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவியில் இருந்த சகல அரசாங்கங்களினாலும் நடைமுறை யில் ஏற்கனவே தளர்வுறச் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தை அரசியலமைப்பு ரீதியாக மேலும் பலவீனப்படுத்துவது பாரிய அரசியல் தவறாக அமையும். இத ஏற்படக்கூடிய விளைவுகள் 1958ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க -
னால்
செல்வநாயகம் உடன்படிக்கை கிழித்தெ றியப்பட்ட போது ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகளையும் விட ஆபத்தானவை யாக இருக்கும் என்பதிற் சந்தேகமில்லை. 13ஆவது திருத்தத்தை தளர்வுறச் செய் வதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்

Page 27
தப்படுமேயானால், அது நான்கு கார ணங்களுக்காக, அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் செய்யப்படுகின்ற மிகவும் மோச மான நெறிகெட்ட ஒரு நடவடிக்கை யாக இருக்கும் என்பது எனது அபிப் பிராயம்.
முதலாவதாக, 26 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அங்கமாகவே அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் உட் பட இலங்கைத் தமிழ் அரசியல் கட்சி களுடனான பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள், தொடர்ச்சியான ஆலோ சனை கலப்புகளின் பின்னரே இரு நாடுகளும் இந்த உடன்படிக்கைக்கு வந்தன. பல்வேறு தரப்புகளின் முரண்பாடான நலன்களையெல்லாம் கவனத்திலெடுத்த நீண்ட ஆலோ சனை கலப்புகள்- பேச்சுவார்த்தைச் செயன்முறைகளின் விளைவாக விட் டுக்கொடுப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே 13ஆவது திருத்தமாகும். இலங்கை சுயாதி பத்தியம் கொண்ட ஒரு நாடு. அரசி யலமைப்பை மாற்றுவதற்கான சகல உரிமைகளுமே அதற்கு இருக்கின் றன என்ற வாதம் பலவீனமான தாகும். ஏனென்றால், இரண்டு அல் லது அதற்கும் கூடுதலான நாடுகள் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் போது, அந்த நாடுகள் சக லதுமே உலக ஒழுங்கில் தங்களது சுயாதிபத்திய அந்தஸ்தைப் பேணு முகமாக அந்த உடன்படிக்கையை ஏற்றுச் செயற்படுவதற்கு சம அளவி ற்கு கடப்பாடுகொண்டவை. எனவே, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு அதிகாரத்துக்கு வருகிற அரசியல்வா திகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக அத்தகைய உடன்படிக் கைகள் ஒருதலைப்பட்சமாக மீறக் கூடியவையல்ல என்பதைக் கவனத் தில் கொள்வது மிகவும் அவசியமா னதாகும். இதனால், இந்த உடன் படிக்கையில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புகளுடன் (இந்தியாவும் தமிழ்
அரசியல் கட்சிகளு க்காமல் அதை இ தென்பது முற்று கெட்ட ஒரு காரியL
இரண்டாவதாக, தத்தை மேம்படுத் என்று சொல்லிக்ே நடவடிக்கைகள் எ ஜனாதிபதி மகிந்: அவரது அரசாங்க ளுக்கும் நெருங்கி இந்தியாவுக்கும் 2 னர். 13+ என்று கூ சாங்கம் எவ்வாறு கொள்கிறது என்பது என்பது உண்மைே என்பது அரசாங்கத் தியையும் பொறுத்த திருத்தம் + இரண் என்று அரசாங்க பேச்சாளரான அை ரம்புக்வெல ஒரு த தார். இந்த வகைய விலக்கணப்படுத்து யின் தேசிய இன தீர்வைக் காண்பத னதா என்று எவரும் தச் சிக்கலான வி இங்கு பேசுவது எ6
13ஆவது திருத்த செய்வதற்கான உ இருப்பதாக மகிந்த ணங்களில் எதுவுே க்கு ஒருபோதும் அ இன்னும் சுவாரஸ் வெனில் அரசியல ஆவது திருத்தத்ை தற்கு ஒரு திருத்தப் டுமென்று மகிந்த சி ஆவணங்களும் ம ருக்கவில்லை.
எனவே, அரசாங் நாட்டுடன் செய் உடன்படிக்கையை முயற்சிக்கிறது என் சொந்த மக்களுக்கு றுதிகளையும் மீறு அரசாங்கமொன்று அதிகாரத்தில் இரு
மீகப்பலம் அல்லது
 

நம்) கலந்தாலோசி இல்லாமற் செய்வ முழுதாக நெறி DIT(5b.
13ஆவது திருத் ந்துவதற்கு (13+ கொள்ளப்படுவது) டுக்கப்படுமென்று த ராஜபக்ஷவும் மும் நாட்டு மக்க ய அயல்நாடான உறுதியளித்திருந்த கூறப்படுவதை அர அர்த்தப்படுத்திக் து தெளியவில்லை ய. ஆனால், 13+ தையும் ஜனாதிப நவரை, 13 ஆவது டாவது சபையே
மச்சர் கெஹலிய தடவை கூறியிருந் ாக 13+ ஐ வரை வது இலங்கை ாப்பிரச்சினைக்குத் ற்குப் போதுமா b கேட்கலாம். அந் வகாரம் குறித்து னது நோக்கமல்ல. நத்தைத் தளர்வுறச் த்தேசம் எதுவும் ந சிந்தனை ஆவ மே நாட்டுமக்களு |றியத் தரவில்லை.
யமானது என்ன
goGIL5')
மைப்புக்கான 17 த ரத்துச் செய்வ கொண்டுவரப்ப சிந்தனையின் இரு க்களுக்குக் கூறியி
கம் அதன் அயல் துகொள்ளப்பட்ட
மீறுவதற்கு பது மாத்திரமல்ல, த அளித்த வாக்கு கிறது. அத்தகைய க்கு தொடர்ந்து ப்பதற்கான தார் து தார்மீக அடிப்
படை ஏதாவது இருக்கிறதா?
13 ஆவது திருத்தத்தைத் தளர்வுறச் செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆத ரவான கூட்டமொன்று பற்றிய சுவ ரொட்டியொன்றை கொழும்பு விஜே ராம சந்தியில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன். 'படை வீரர்களி
னால் (ரணவிருவன்) வெற்றிக்குத் துரோகமிழைக்கப்படுவ தற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது' என்ற வாசகம் அதில் காணப்
பெறப்பட்ட
பட்டது.
கடந்த காலத்தில் பல இரா னுவ அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக் கக்கூடிய கருத்துகளை அல்லது விடு த்திருக்கக்கூடிய அறிக்கைகளை நினைவு மீட்டிப் பார்ப்போமேயா னால், அவர்கள் சகலருமே விடுத லைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க இராணுவத்தினால் முடி யுமென்றும் ஆனால், சமாதானத்தை அடைவதற்கும் பேணுவதற்கும் அவ சியமான அரசியல் நடவடிக்கை களை அரசியல்வாதிகள் முன் னெடுத்தால் மாத்திரமே அந்த இரா ணுவ வெற்றியைப் பாதுகாக்கக்கூடி யதாக இருக்கும் என்றும் அபிப்பிரா யத்தைக் கொண்டிருந்தார்கள்.
மேஜர் டென்சில் கொப்பேகடுவ போன்ற முக்கியமான இராணுவத் தலைவர்களினால் அளிக்கப்பட்டிரு க்கக்கூடிய பேட்டிகளை மீளவும் வாசித்தால் நான் சொல்வது தெளிவா கப் புரியும். இராணுவ அகாடமி யொன்றுக்கு சொற்பொழிவு நிகழ்த்து வதற்காக ஒரு தடவை நான் சென்ற போது பல கனிஷ்டமட்ட இராணுவ அதிகாரிகள் எனது இந்த நிலைப்பாட் டுடன் நூற்றுக்கு நூறுவீதம் இணங் கிக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இராணுவ மோதல் பாது காப்புப் படைகளினால் அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வுடைய இராணுவத்தலைவர்களினால், இந்த வகையாக நியாயப்படுத்தப்பட்ட தென்றால், இராணுவ வெற்றிக்குப்
பிறகு தேசிய இனப்பிரச்சினையின்
அரசியல் பரிமாணத்தைக் கையாள வேண்டியது அரசியல்வாதிகளின்
(37ஆம் பக்கம் பார்க்க.)

Page 28
184.?-----
28 2013, ஜூலை 01-15
- சமகாலம்

இலங்கையி இழந்துவிட
டில்லியிலிருந்து எம்.பி.வித்தியாதரன்
முன்னாள்
இந்திய வெளியுறவுச் செயலாளர்
எம்.கே. ராஸ்கோத்ராவுடனான
நேர்காணல்
சமகாலம்; ஜவஹர்லால் நேரு, / இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என்று இந்தியாவின் பல பிரதமர்களு டன் பணியாற்றிய அரிய அனுபவத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இந்தியா வின் அன்றைய வெளியுறவுக் கொள் கையையும் இன்றைய வெளியுறவுக் கொள்கையையும் நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
ராஸ்கோத்ரா; பண்டித் ஜவஹர் லால் நேரு காலத்துக்குப்பிறகு வெளியுறவுக் கொள்கையில் அங்கு மிங்குமாக சில மாறுபடுதல்கள் உண்டு. அமெரிக்கா அல்லது சீனா அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுக

Page 29
ல் இந்தியா செ பில்லை
13வது திரு
இ
ரமகாலம் சஞ்சிகையின் முதலாவது ஆண்டு மலருக்க
ஒருவரும் இலங்கையின் நல்லதொரு நண்பருமான மம் மானித்தோம். பண்டித் ஜவஹர்லால் நேருவின் சரித்திர அமைச்சில் பணியாற்றிய ராஸ்கோத்ரா முக்கியத்துவம் வ டத்திலும் பின்னர் ராஜீவ்காந்தியின் பதவிக்காலத்தின் ஆர னைக்குப் பிறகு லாகூரில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு நாடுகள் சகலதுடனும் குறிப்பாக, பாகிஸ்தான், பங்களாதேஷ் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார்.
வெளியுறவு அமைச்சில் பணியாற்றிய காலகட்டத்தில் ( போது 89 வயதிலும் இருக்கின்ற ராஸ்கோத்ரா இந்த விரிவ ஆரம்ப நாட்களில் இருந்து, பிறகு இந்திராகாந்தியின் கீழ் ெ பான இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றியும் இலங்கைத் இலங்கை தொடர்பான அவரின் கொள்கை, விடுதலைப் அணுகுமுறைகள் மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கை 6 தனது தற்போதைய கருத்துகள் ஆகியவை பற்றியும் மனந்
இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத் வார்த்தைகளில் சம்பந்தப்பட்டவரான ராஸ்கோத்ரா, இலங் 5ாரத்தில் தனது சொந்த உறுதிமொழியில் இருந்து தடுமாறு கருதுகிறார். தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்படாவிட கப்பட்டால் அதனால் மீண்டும் இலங்கையில் கிளர்ச்சி | தலைப் புலிகள் இப்போது இராணுவ ரீதியாக ஒழிக்கப்பட்டு அத்தகைய போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடிய வ பாவின் நூற்றாண்டைப் பற்றி எல்லோரும் பேசுகிற இச்சந்த வுகள் எவ்வாறு விருத்தி காணும் என்பது குறித்த ராஸ்கோத்
ளுடனான உறவுகளைப் பொறுத்த திலும் இந்தியாவி வரை அத்தகைய மாறுபடுதல்களை
பட்டது. உணவுக் உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.
பாடு காணப்பட்ட ஆனால், அவை பெரிய மாறுதல்கள்
தென்று அவர்களு அல்ல. இந்தியாவின் நலன்களை உறு
வில்லை. அமெரிச் திப்படுத்துவதே எந்தவொரு நாட்டு
உறவுமுறை அவ்6 டனுமான எமது உறவுகளுக்கான
க்கவில்லை. ஏெ அடிப்படை உந்துதலாக இருந்து வந்
சேராக் கொள்கை திருக்கிறது. நலன்களைப் பாதுகாப்
கொள்கை என்று பதே முக்கியமானது. ஆம், இந்த
னப்படுத்தியிருந்த நலன்கள் யாவை? உண்மையில்
அமெரிக்காவுக்கு. பாதுகாப்புக்கே முன்னுரிமை. அடு
யூனியனுக்கும் த்து பொருளாதார நலன்கள்.
போட்டாபோட்டிக் பண்டித்ஜியின் காலத்திலும் பிறகு
ருக்கும் நோக்குப் குறிப்பாக இந்திராகாந்தியின் காலத் அது தொடர்பில்

சமகாலம் 2013, ஜூலை 01-15 29
சல்வாக்கை
த்தம் தொடர்பிலான தடுமாற்றம் லங்கைக்கு நல்லதல்ல
Tக இந்தியாவின் சிறந்த வெளியுறவுச் செயலாளர்களில் காராஜா கிருஷ்ணா ராஸ்கோத்ராவை பேட்டி காணத் தீர் முக்கியத்துவ நாட்களில் இருந்து இந்தியவெளியுறவு ாய்ந்த நிகழ்வுகள் நிறைந்த இந்திராகாந்தியின் கால கட் ம்ப நாட்களிலும் கடமை புரிந்தவர். உபகண்டப் பிரிவி வர் என்ற வகையில், ராஸ்கோத்ரா இந்தியாவின் அயல் 2 மற்றும் இலங்கையுடன் நல்லுறவுகளைப் பேணுவதில்
கொண்டிருந்ததைப் போன்ற நுண்மதித்திறத்துடன் தற் ான பேட்டியிலே, இந்திய சுதந்திரத்துக்குப் பின் னரான வளியுறவுச் செயலாளராக பதவிவகித்த நாட்கள் வரை தமிழர் பிரச்சினையில் இந்திராகாந்தியின் நிலைப்பாடு, 1 புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பான
திறந்து பேசியிருக்கிறார். த்தம் தொடர்பில் அந்த நாட்களில் இடம்பெற்ற பேச்சு கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முக்கிய விவ வது நாட்டுக்கு நல்லதாக இருக்கப் போவதில்லை என்று ட்டால், தொடர்ந்தும் அவர்கள் பாகுபாட்டுக்கு உள்ளாக் மூளும் என்று அச்சம் தெரிவிக்கும் ராஸ்கோத்ரா, விடு இவிட்டாலும், புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மீண்டும் பல்லமையுடன் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ஆசி கர்ப்பத்தில், அடுத்துவரும் வருடங்களில் சர்வதேச உற கராவின் கருத்துகளைப் பார்ப்போமே.
ல் பஞ்சநிலை ஏற்
அவ்வளவு திருப்தியாயிருக்க குப் பெருந்தட்டுப்
வில்லை. கோதுமைக்காக இந்தியா டது. என்ன செய்வ
அமெரிக்காவை அணுகவேண்டுமா? க்குத் தெரிந்திருக்க
உண்மையில், அமெரிக்கர்கள் இலவ கோவுடனான எமது
சமாக இந்தியாவுக்கு கோதுமையைத் வளவு நன்றாக இரு
தர முன்வந்தார்கள். நாம் ஏன் அவர்க பனன்றால், அணி
ளிடமிருந்து இலவசமாக எடுக்க -யே இந்தியாவின்
வேண்டும். தேவையானால் பணத் பண்டித்ஜி பிரகட
தைக் கொடுத்து விலைக்கு வாங்கு ார். அதாவது
வோம் என்பதே நேருவின் நிலைப் ம் சோவியத்
பாடு. இறுதியில் விநியோகங்களுக் இடையேயான
காக ஒரு இணக்கப்பாடு காணப்பட் க்குள் சிக்குப்படாதி
டது. டனான கொள்கை..
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அமெரிக்கர்கள் -
யில் காஷ்மீர் நெருக்கடி தொடர்பா

Page 30
னது அடுத்த பிரச்சினை. பாகிஸ்தா னுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா இஸ்லாமாபாத்து டன் இணக்கப்பாடொன்றுக்கு வரு மாறு இந்தியாவுக்கு பெரும் நெருக்கு
தல்களைக் கொடுத்தது. இந்த நெருக்குதல்களின்போது நேரு ஒரு போதுமே சோவியத் யூனியனை அணுகவில்லை. ஆனால், அவர்கள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு உதவ முன்வந்தார்கள். தனது வாழ் நாள் பூராகவும் நேரு அணிசேராக் கொள்கையை உறுதியாகக் கடைப் பிடித்தார்.
பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி
"இலங்கை இனப் பிரச்சினை սՑlԾՆ ջք(լbGUIrթյGլք (3լbՄ(գայrra, குலையிடக்கூடாது என்பகுே இந்திராஜியின் உறுதியான
கொள்கையாக இருந்தது"
யுடன் காஷ்மீருக்குள் ஊடுருவியவர் களை நாம் எதிர்த்துச் சண்டையிட வேண்டியிருந்தது. எமது பாரம்பரிய இராணுவ தளவாட விநியோகஸ்த ரான பிரிட்டனிடமிருந்து ஆயுதங்க ளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தியா மீது பிரயோகிப்பதற்காக அவர்கள் ஆயுத விநியோகங்களை நிறுத்தி வைத்தி ருந்தார்கள். அதனால், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு நாம் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்தோம்.
பிறகு 1965ஆம் ஆண்டு பாகிஸ் தானின் தாக்குதல் வந்தது. பெரும் நெருக்குதல்களுடனேயே நாம் அந் தப் போரைச் சந்தித்தோம். ஒரு முட் டுக்கட்டை நிலையில் போர் முடிவு க்கு வந்தது. ஆனால், அது எமக்கு அனுகூலமான முட்டுக்கட்டை அத னால் நாம் நல்லதொரு நிலையில் இருந்தோம். சோவியத் யூனியன் இந்தக் கட்டத்தில் சினேகபூர்வமாகச் செயற்பட்டு இப்பிரச்சினையில் சம் பந்தப்பட்டது. தங்களது ஆலோச னையும் உதவியும் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். ஏனென்
நெருக்குதல்களைப்
றால், எமக்கான கத்தை அவர்கள் கள். அதனால், மற்றும் இராணுவ காப்பதற்காக ே பக்கம் மேலும் சா நேருவின் கால சாஸ்திரியின் கால காந்தியின் காலத் யப் போர், வியட் ஆசிய மோதல்க ளின் அநாவசிய பல விவகாரங்க களை எதிர்த்தோ பாட்டை நாம் ஒ கொடுக்கவில்லை கலாசார பரிமாற் போன்ற ஏனைய ரிக்காவுடன் நா உறவு முறையெ னோம். ட்ரூமனி பிறகு ஐசனோவர் வியில் இருந்தார். அமெரிக்காவுடன முறை ஓரளவுக்கு தியாவின் அணி( குறித்து சிறப்பான பட்டதே இதற்கு
 
 

ஆயுத விநியோ நிறுத்தியிருந்தார் எமது பாதுகாப்பு நலன்களைப் பாது சாவியத் யூனியன் ய்ந்தோம். த்தில், லால் பகதூர் த்தில், ஏன் இந்திரா நதிலும்கூட, கொரி நாம் போர் போன்ற ளில் அமெரிக்கர்க தலையீடு உட்பட ளில் நாம் அவர் ம். எமது நிலைப் ருபோதும் விட்டுக் ஆனால், கல்வி, ற செயற்பாடுகள் துறைகளில் அமெ ம் கண்ணியமான பான்றைப் பேணி ரின் காலத்துக்குப் 8 வருடங்கள் பத அந்தக் கட்டத்தில்
T60T GTLD5 g (D6)
மேம்பட்டது. இந் சேராக் கொள்கை விளக்கப்பாடு ஏற் க் காரணம் என்று
நான் நினைக்கிறேன். முழுதாக ஏற் றுக்கொள்ளாவிட்டாலும், எதிரா அல்லது குரோதமாகவோ செயற்படாத ஒரு தன்மை காணப்பட் டது. ஐசனோவர்தான் இந்தியாவுக்கு முதன்முதலாக விஜயம் செய்த அமெ
ரிக்க ஜனாதிபதியாவார்.
கவோ
சமகாலம்; எனவே, பிரதான கவ னம் பாதுகாப்பு நலன்களிலேயே குவிந்திருந்தது என்கிறீர்கள்.
ராஸ்கோத்ரா, நல்லவர்களோ கெட் டவர்களோ எந்தப் பிரதமரின் கீழும் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா நிலையானஒருஅணுகுமுறையையே கடைப்பிடித்தது. எமக்கு சில கெட்ட பிரதமர்களும் இருந்தார்கள். இந் தியா அதன் பாதுகாப்பை பேணுவ திலேயே கவனத்தைச் செலுத்தியது. நெருக்கடியான சூழ்நிலைகளில் எமக்கு உதவும் நாட்டை நாடிச் செல் வோம். உதாரணத்துக்கு பாகிஸ்தா னுடனான 1971 போரின் போது அமெரிக்கர்கள் எமக்கு விரோதமாக இருந்தார்கள். தங்களது 7 ஆவது கடற்படையை வங்காள விரிகுடாவு க்கு அனுப்பினார்கள். நாம் சோவி யத் யூனியனுடன் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொண்டோம்.

Page 31
  

Page 32
கள். நாம் அவர்களுக்கு எவ்வளவு கூடுதலாகச் செய்கிறோமோ, அந் தளவுக்கு கூடுதலாக அவர்கள் திருப் தியற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களுடனான உறவு முறை சிக்கலானது.
சமகாலம்; நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்புக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ராஸ் கோத்ரா; சீனர்கள் தங்கள் உத வித் தூதரகங்களையும் நிலையங்களையும் தெராய் பிராந்தி யத்தில் அமைப்பதற்கு அனுமதிப் பதன் மூலமாக நேபாளிகள் எமக்கு பாதுகாப்பு பிரச்சினையைத் தோற்று தொடங்கியிருக்கிறார்கள்
356)|TFTU
விக்கத் என்று நான் நம்புகிறேன். நாம் மிக வும் அவதானமாக இருக்க வேண் டும். எல்லைகளை மூடவேண்டு மென்று நான் யோசனை கூறவில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்வது தெராய் மக்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆனால், நிலைவரத்தை உரிய முறையில் கையாள வேண்டித் தான் இருக்கிறது.
X சமகாலம்; பூட்டானைப் பற்றி.?
ராஸ்கோத்ரா, பூட்டானுடன் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. சீனர்கள் அந்த நாட்டு விவகாரங்க ளில் சம்பந்தப்படுவதற்கு முயற்சிப் பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சீனர்கள் உள்ளே வந்தால்,பிரச்சினையை உரு வாக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
X சமகாலம்; பங்களாதேஷ் பற்றி.?
ராஸ்கோத்ரா; பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந் தியாவுடனான உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்திருக்கின் றன. என்றாலும் மொத்தமாகப் பார்த் தால் பங்களாதேஷoடனான எமது உறவு திருப்திகரமானதாகவே இருக் கிறது என்பேன். ஏனைய அயல் நாடு களைப் போன்று பங்களாதேஷoம் இந்தியாவுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கவே செய்கிறது. தொந்தரவு
கொடுக்கவே ெ நிறைவேற்ற மு களை முன்ை றாலும் அவர்கள் யாவுக்கு எதிரா செல்ல g ஆனால், பங்கள தற்கு எம்மால் செய்யவேண்டும் அவர்களின் சினேகபூர்வமான கிறேன்.
X சமகாலம்; 2
66roលពី
னது?
ராஸ்கோத்ரா; (பர்மா) நாம் நீன் காமல் இருந்து இப்போது அந் உறவு மீது கவன டிருக்கிறோம் எ றேன். சீனர்கள் செலுத்துகிற ஒ( தார்கள். அதை துக்கொள்வது மி மாகவுள்ளது. ஆ இந்தியாவின் ஈ வேண்டுமென்று அவர்களது எண்
 

செய்கிறது. எம்மால் pடியாத கோரிக்கை வக்கிறார்கள். என் உண்மையில் இந்தி கச் செல்ல முடியாது. விரும்பமாட்டார்கள். ாதேஷலக்கு உதவுவ
முடிந்ததை நாம் ம். அடிப்படையில் சுபாவம் எமக்குச் னது என்று நினைக்
உங்களது பார்வையில் எவ்வாறு முக்கியமா
மியன்மாரை ண்டகாலமாக கவனிக் விட்டோம்,ஆனால், த நாட்டுடனான ம் செலுத்திக் கொண் ன்று நான் நினைக்கி அங்கு அதிகாரம் ரு நிலையில் இருந் இப்போது பொறுத் யென்மாருக்கு கஷ்ட அதனால், அவர்கள் ஈடுபாடு அதிகரிக்க விரும்புகிறார்கள். ணெய் மற்றும் வாயு
உற்பத்தி
ஏனைய உற்பத்தித்துறைக ளில் எமது ஈடுபாடு அதிகரிப்பை அவர்கள் விரும்புகிறார்கள்.
சமகாலம்; அமெரிக்காவுடனும் மியன்மார் இப்போது உறவுகளை வளர்த்துக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறதே?
ராஸ்கோத்ரா, மியன்மார் தொடர் பான அணுகுமுறையில் அமெரிக்கா முட்டாள்த்தனமாக நடந்துகொண் டது. தடைவிதிப்புகள் மியன்மா ருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத் திவிட்டன. அந்த நாட்டைத் தனிமைப்படுத்தி, சீனாவின் மடியில் போய்விழ வைத்துவிட்டன. நாமும் பலவருடங்களாக அதே கொள்கை யைக் கடைப்பிடித்தோம். ஆனால் 5-6 வருடங்களுக்கு முன்னர் நாம் அந்தக் கொள்கையைக் கைவிட்டு விட்டோம் என்று நினைக்கிறேன். அதனால், பின்னர் வரவேற்கக்கூடிய நிகழ்வுப் போக்குகளைக் காணக்கூடி
யதாக இருக்கிறது.
சமகாலம்; இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ராஸ்கோத்ரா ; இலங்கை பிரச்சினை யாக இருக்கிறது. ஒரு அர்த்தத்தில்

Page 33
நோக்குகையில் இந்தியாவுக்கு மிக நெருக்கமான நட்பு நாடாக இலங் கையே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவைப் போன்று இலங்கையும் ஆரம்பம் முதலிலிருந்தே ஜனநாயக ஆட்சி முறையையே பின்பற்றி வந்திருக்கி றது. ஜனநாயகம் அங்கு செழுமை பெற்றிருக்கிறது. ஆனால், அது குறை பாடுகளுடனான ஒரு வகை ஜனநா யகம். ஏனென்றால், அங்குள்ள சிறு பான்மையினத்தவர்களான தமிழர்க ளுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட் டது. தமிழர்களின் மொழியுரிமை மறு க்கப்பட்டது. எமது நாட்டில் மொழி வாரியான மாநிலங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறோம். அந்த மொழி களை நாம் மதிக்கிறோம். அவை செழித்து வளருகின்றன. அத்துடன் அரச மொழிகளாகவும் அங்கீகரிக்கப்
பட்டிருக்கின்றன.
ஆனால், எம்மைப் போலன்றி இலங்கை குறைபாடுகளையுடைய
ஜனநாயகமாக இருந்த காரணத்தி னால் ஆயுதமோதல் மூண்டது. இதில் இந்தியாவும் சம்பந்தப்படவேண்டியி ருந்தது. ஏனென்றால், மோதல் ஆரம் பமானபோது பெருமளவு தமிழர்கள் அகதிகளாக தமிழ் நாடு வந்து குவிந் தார்கள். தமிழர்களின் தலைவர்களும் இந்தியாவுக்கு வந்து தங்கள் பிரச்சி னைகள் குறித்து எமக்கு முறையிட் டார்கள். 1983 ஆம் ஆண்டில் நான்
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன்
வெளியுறவுச் செய போது இது ஆரம்பி ழர்களுக்கு பெரி கொடுத்ததாக நான் சிலவகையான ஆய ஆரம்பத்தில் கொ( டம்மி ரைபிள்களை அதற்குப்பிறகு தட எமது நக்சலைட்டுக் போன்று ஆயுதங் தொடங்கினார்கள். றார்கள் என்பதை ச வார். மிகவும் நவி ளையும் அவர்களி யதாக இருந்தது. நா ஆயுதங்களைக் இலங்கை குற்றஞ் உண்மையில்லை.
X சமகாலம்; ஆன ரதி ஒருதடவை
வர் றிசேர்ச் பவுண்
 
 
 

செய்யக்கூடிய எந்த காரியத்தினாலுமோ அல்
அரசாங்கம் செய்யக்கூடிய எந்குக்காரியத்தி அல்ல, மேற்குலகில் பெரும் அனுகுபத்தையும் அனுபவிக்கும் புலம்பெயர் குமிழ்ச்சமூகத்தின் களினாலேயே குமிழர் போராட்டம் மீண்டும் விடும். 15ஆவது திருத்தத்தை நடைமுறைப் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி குடுமாறுகி
BB L TL LYSsSs B L B BrTTB S S Laa rT MT0MS
லாளராக இருந்த சித்தது. நாம் தமி தாக எதையும் ா நம்பவில்லை. தப் பயிற்சிகளை
டுத்தோம். சில க் கொடுத்தோம். மிழர்கள் இன்று கள் பெறுவதைப் பெறத் எங்கிருந்து பெற் கடவுள்தான் அறி சீனரக ஆயுதங்க னால் பெறக்கூடி ம் தமிழர்களுக்கு
கொடுத்ததாக சாட்டியது. அது
களைப்
ால் ஜி.பார்த்தசா டில்லியில் (ஒப்சே டேசனில்) இலங்
2013, lanc on is 33
கைத் தமிழர்களுக்கு றோ பயிற்சி யளித்ததாக ஒப்புக் கொண்டாரே?
ராஸ்கோத்ரா , அவர்களில் சில ருக்கு நாம் பயிற்சியளித்தோம். ஏனென்றால் அவர்கள் பெரிதும் துன் புறுத்தப்பட்டார்கள், தங்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். அவர்க 66 வேண்டுமென்பதை முன்னிலைப்ப டுத்துவதற்காக நாம் அவ்வாறு செய் ததாகவே அதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் உள்நாட் டுப் போர் ஒன்றை விரும்பியிருக்க வில்லை. தமிழர்களை ஒடுக்கும் இலங்கையின் கொள்கை காரணமா
உரிமைகள் வழங்கப்பட
கவே உள்நாட்டுப் போர் மூண்டது. இராணுவத்திலோ பொலிஸிலோ தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிருவாகப்பதவிகளும் அவர்களுக்கு பெரிதும் மறுக்கப்பட்டன. இவ்வாறு பலபாகுபாடுகள், கொடுமைகள். இவற்றுக்கெதிராகத் கிளர்ந்தெழுந்த காரணத்தினாலேயே மோதல் மூண்டது. அவர்கள் கொல் லப்பட்டார்கள். எமது தமிழர்களும் இக்கொலைகளுக்கு எதிராக கிளர்ந் தெழுந்தார்கள். 1980களில் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைக் கையா ளுவது எமக்கு மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருந்தது. என்றாலும் நாம் அதைச் சமாளித்தோம். எதையா வது செய்யுமாறு இலங்கை அரசாங் கத்துக்கு இந்திராகாந்தி தொடர்ச்சி யாக ஆலோசனை கூறிக்கொண்டே யிருந்தார். ராஜீவ்காந்தி தனது காலத் தில் ஜெயவர்தனவுடன் இந்தியஇலங்கை சமாதான உடன்படிக்கை
தமிழர்கள்
யில் கைச்சாத்திட்டார். அதை பிரேம

Page 34
34 2013, ஜூலை 01-15
சமகாலம்
தாச நிராகரித்தார். அதனால், நாம்
கூடிய விளைவு அரசியல் ரீதியில் தலையிடவேண்டி
நன்றாக விளங் யிருந்தது.
ராஜீவ்காந்தி நான் வெளியுறவுச் செயலாளராக
போது-அவர் இருந்த வேளையில் எமது கொள்
அறிவுக் கூர்ை கை- இந்திராகாந்தியின் கொள்கை
பெரிய அனுப மிகவும் தெளிவானது. அக்கொள்கை
அவர் கேட்டு 3 அல்லது 4 அம்சங்களைக் கொண்
பிரகாரம் இ டிருந்தது. இந்த நெருக்கடியை அமை
தொடர்பாக தியான முறையில் தீர்ப்பதற்கு
விளக்கம் அ இலங்கை மீது - செல்வாக்கைச்
பட்ட அம்சங் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்
கூறினேன். அவ பதே முதலாவது அம்சம். இருதரப்பி
என்று புரிந்து.ெ னரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு
பின்பற்றப் ே கொண்டுவந்து இணக்கம் காண
கூறினார். ஒரு வைப்பதே எமது வழிமுறையாக
தலையீடு செ இருந்தது. எமது உதவி அல்லது
நிலைப்பாடாக ஆலோசனை அவர்களுக்குத் தேவைப்பட்டால் அதை வழங்குவ
'வெளி தற்கு நாம் முன்வந்தோம். அந்தச்
வாக்கிற் செயன்முறைகளில் ஜி.பார்த்தசாரதி
செயன்மு ஈடுபடுத்தப்பட்டார். அவர் அடிக்கடி
எனது உ புதுடில்லிக்கும் கொழும்புக்கும்
லாசை இடையே பறந்து பேச்சுவார்த்தை
டும் என் களை நடத்தினார். இந்தியாவில் இருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் களுடனும் இலங்கை அரசாங்கத்து
1985 பெப்ர டன்- ஜனாதிபதி ஜெயவர்தனவுட
யில் இருந்து ? னும் ஏனையவர்களுடனும் கலந்தா
போது ஜி.பார் லோசனைகளை நடத்தினார். வெளி
செயற்பாடுகளி யுறவுச் செயலாளர் என்றவகையில்
படவில்லை. இ எனது பணி இலங்கை வெளியுறவுச்
னால் நடந்த செயலாளருடன் தொடர்பைப் பேணி
ரொமேஷ் பல இந்த பேச்சுவார்த்தைச் செயன்முறை
செயலாளராக களுக்கு உதவியாக இருநாடுகளி
இந்தப் பிரச் னதும் கொள்கையை ஒழுங்கமைப்
தெரிந்திருக்கவி பதாகவே இருந்தது. அப்போது
லிக்கும் கொழு இலங்கை வெளியுறவுச் செயலாள
பறக்க ஆரம்பித் ராக விஜயசிங்க் பதவிவகித்தார். ஒவ்
இந்தியத்தரப்பி வொரு வாரமும் நாம் 2-3 தடவை
ரும் இருக்கவி கள் பேசுவோம். இனநெருக்கடி
ளுடனான வி விரிவடையாதிருப்பதை உறுதி செய்
அனுபவமுடை வதற்கு எம்மாலியன்றதைச் செய்து
பிரதமருக்கு இ கொண்டிருந்தோம்.
யுறவு அமைச்ச இருதரப்பினருக்கும் தமிழர்களுக்
தப் பேச்சுவார் கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும்
பட்டுவந்த உந்துதல் அளித்துக் கொண்டிருந்
வெளியுறவு - தோம். ஆனால், நாம் ஒரு போதும்
விடுவிக்கப்பட் நேரடியாகத் தலையிடவில்லை.
ருத்தி அ நேரடித்தலையீட்டினால் ஏற்படக் ராஜீவ் காந்தி,

புகளை இந்திரா காந்தி
என்று எனக்குத் தெரியவில்லை. கிக் கொண்டிருந்தார்.
நேரடியாக நட்வார் சிங்கும் வெளியு - பிரதமராக வந்த
றவு அமைச்சராக்கப்படவில்லை. மிகவும் இளையவர்.
வேறுயாரோ நியமிக்கப்பட்டார். மயானவர். ஆனால்,
அவருக்கு இலங்கையைப் பற்றிய வம் இருக்கவில்லை.
எந்தவகையான அறிவோ தெளிவோ டுக் கொண்டதன்
இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட விவ லங்கைக் கொள்கை
காரங்கள் பற்றிய விளக்கமும் இருக் மூன்று தடவைகள்
கவில்லை. ரித்தேன். மேற்கூறப்
ஜெயவர்தனவின் பதவிக்காலம் பகளை வலியுறுத்திக்
முடிவுக்கு வந்து கொண்டிருந்த பரும் சிறந்த கொள்கை
போது யாழ்ப்பாணத்தில் இராணுவம் காண்டு, அவற்றையே
தமிழர்களுக்கு அநியாயங்களைச் பாவதாக என்னிடம் செய்து கொண்டிருந்தது. அவர்கள்
போதுமே நேரடியாக
பட்டினிபோடப்படும் அபாயம் பவதில்லை என்பதே - தோன்றியது. வடபகுதியில் உணவுப்
இருந்தது.
பொட்டலங்களை விமானமூலம்
யிலிருக்கும் புலம்பெயர் தமிழ்த்சமூகத்தின் செல்
கு உட்படாமல் இலங்கைத் தமிழர்கள் ஜனநாயக முறைகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதே ஆலோசனை. தமிழர்களின் நியாயபூர்வமான அபி களையும் நலன்களையும் ஏற்றுக்கொள்ள வேண் பதே இலங்கை அரசிடம் எனது வேண்டுகோள்'
600
ன
வரியில் நான் பதவி போட்டதே ராஜீவ் காந்தியின் முதலா ஓய்வுபெற்றேன். அப்
வது தலையீடாகும். நிலைவரத்தைக் த்தசாரதியும் அந்தச்
கையாள வேறு மார்க்கங்கள் உண் ல் சம்பந்தப்படுத்தப்
மையில் இருந்தன. அடுத்தது, இரா து யாரின் செல்வாக்கி ணுவ உதவியைப் பெறுவதற்கான தோ நானறியேன்.
- உடன்படிக்கையொன்றை செய்து ன்டாரி வெளியுறவுச்
கொள்வதற்கு ஜெயவர்தன ராஜீவ் வந்தார். அவருக்கு
காந்தியை இணங்கச் செய்துகொண்டி சினையைப் பற்றித்
ருந்தார். அந்த நேரம் ஜெயவர்தன இல்லை. அவர் டில்
தெற்கிலும் ஆயுதக் கிளர்ச்சியொன் ழம்புக்கும் இடையே
றுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந் த்தார். அதற்குப் பிறகு
தது. இரு கிளர்ச்சிகளையும் அவரால் ல் தமிழ்தெரிந்த எவ
கையாள முடியவில்லை. அதைப் இல்லை. அயல் நாடுக
பற்றி எம்மிடம் ஜெயவர்தன வெளிப் வகாரங்கள் குறித்து
படையாகவே சொன்னார். இந்தப் ய ஒருவரும் கூட
பிரச்சினையில் இருந்து விடுபட ருக்கவில்லை. வெளி
அவர் இந்தியாவின் உதவியை நாடி ர் என்றவகையில் இந்
னார். த்தைகளில் சம்பந்தப்
- நான் அதற்கு ஒருபோதும் இணங் பி.வி.நரசிம்மராவும்
கியிருக்கமாட்டேன். நான் அந்த அமைச்சில் இருந்து
நேரம் வெளியுறவுச் செயலாளராக டு மனிதவள அபிவி
இருந்திருந்தால் (உள்ளே போகாதீர் மைச்சராக்கப்பட்டார்.
கள். உங்கள் இராணுவத்தை அனுப் இதை ஏன் செய்தார் பாதீர்கள்) என்று தான் ஆலோசனை

Page 35
களை கூறியிருப்பேன். ஆனால், எம்மில் எவரும் அப்போது அங்கே
சமகாலம்; சி இல்லை.
வெளியானை அவர் இராணுவத்தை இலங்கை |
சங்கர் ஐயர்தான் 2 க்கு அனுப்பினார். இத்துருப்புகளின்
னையை வழங்கினார் பணி என்னவாக இருந்தது? தமிழர்
ராஸ்கோத்ரா; இல் களை ஒடுக்குவது. இது ஒரு விவேக
வகையான காரியத் மான கொள்கையல்ல. இது ஒரு
மாட்டார். பிரதம விவேகமான தீர்மானமும் அல்ல.
அதிகாரிகள் தான் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளை
னையைக் கூறி வுகளைப் பற்றி நாம் சிந்தித்திருக்க
அதற்கான விலை வேண்டும். 'உங்களுடன் இலங்கை
தனது உயிரையும் விவகாரத்தை ஆராய்ந்திருக்கிறேன்.
வேண்டியேற்பட்ட இந்த விவகாரத்தில் இந்திரா காந்தி
கொலை செய்யப்ப பின் கொள்கை என்ன என்பதையும்
னினும் அவருக்குப் உங்களுக்கு தெளிவாக விளக்கிக் -
வந்த விஸ்வநாத் ! கூறியிருந்தேன். ஒருபோதுமே நேர
கையில் இருந்து இ டியாகத் தலையிடுவதில்லை என்
னடியாக வாபஸ்பெ பதே அந்த நிலைப்பாடு. ஆனால், நீங்கள் உங்கள் இராணுவத்துடன்
சமகாலம்; விடு அங்கே போயிருக்கிறீர்கள். போவது
ஆயுதப் போராட் சுலபம். அங்கிருந்து வெளியே வரு
கள் கருத்து என்ன? வது தான் மிகவும் கஷ்டமானது
னால் ஏன் எதையும் என்று நான் பிரதமருக்கு ஒரு கடி
போனது? தத்தை எழுதினேன். அவருக்கு
- ராஸ்கோத்ரா; நா கோபம் வந்துவிட்டது.
நடைபெற்ற ஈழப்ே பிறகு பிரேமதாச ஜனாதிபதியாக
டம் ஆரம்பமான ( வந்தார். அவர் இந்தியத் துருப்புகள்
டில் இருக்கக்கூடிய வெளியேற வேண்டுமென்று விரும்
சிலரைத் தவிர, இ பினார். தமிழர்களும் பிரேமதாசா
சகலருக்கும் ஒருவி வின் இராணுவமும் எமது இராணு
வாகத் தெரிந்தது எ வத்துடன் சண்டையிட்டார்கள். எமது
கிறேன். அதாவது ஆட்கள் கொல்லப்பட்டார்கள். பிரத
எமது அயல் நாடு | மர் ராஜீவ்காந்தி என்னிடம் ஆட்
சாத்தியமில்லாத ( களை அனுப்பினார். என்ன செய்
வும் சிறியதொரு ந வது என்று கேட்டார். 'இப்போதுகூட,
நாயக நாடு. இர் படைகளை வாபஸ் பெறமுடியுமென்
ளைத் தீர்ப்பதற்கு ! றால், நீங்கள் வாபஸ் பெறுங்கள்.
வழிமுறைகள் இ ஆனால், நிலைவரம் அதற்கு அப்
வழிமுறைகள் நீ பால் போய்விட்டது' என்று நான்
லாம். ஆனால், நா அவருக்குக் கூறினேன்..
ஆதரிக்க மாட்டோ பிறகு அவர் தமிழர்களுக்குத் தீங்கி
ணுவத்துக்கு ஆ ழைத்தார். பிரேமதாச எமக்கு மிகவும்
பகிரங்கமாகக் கெ விரோதமானவராக இருந்தார். தவ
அதனால் அவர்கள் றான ஆலோசனையின் கீழ் மேற்
போனார்கள். சீன கொள்ளப்பட்ட செயற்பாட்டிற்கான
கள். நாம் அதை விலையை காந்தி செலுத்தினார். யார்
ஆனால் நாம் என் அந்த ஆலோசனையை அவருக்குக்
றோம்? போரை (பு கூறினார்கள் என்பது எனக்குத் தெரி
டுவருவதற்கு இல யாது.
க்கு எமது கடற்

பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்,
இரா?
சமகாலம்
2013, ஜூலை 01-15 35
என்று நான் நினைக்கிறேன். பிரபாக 0 பத்திரிகைகளில்
ரன் உண்மையில் ஒரு தவறான தலை தப் போன்று மணி
வர் என்றும் நான் நினைக்கிறேன். அத்தகைய ஆலோச
பெரும் எண்ணிக்கையான தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள். அவரின் மலை. மணி அந்த
போரில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட் நதைச் செய்திருக்க
டார்கள். தனது படைகளைப் பாது ரைச் சூழவிருந்த
காக்க அவர் குடிமக்களைக் கேடய அந்த ஆலோச
|மாகப் பயன்படுத்தினார். இவ்வாறு பிருக்கவேண்டும்.
பல விடயங்களைக் கூறலாம். பாக ராஜீவ்காந்தி ம் பலிகொடுக்க
சமகாலம்; பிரபாகரன் இந்திராகாந் து. அவர் படு
தியைச் சந்தித்தாரா? ட்டார். எவ்வாறெ
ராஸ்கோத்ரா; பிரபாகரன் இந்திரா ப் பிறகு பிரதமராக
ஜியைச் சந்தித்ததில்லை. ராஜீவ் காந் பிரகாப் சிங் இலங்
தியைச் சந்தித்தார். இந்திராஜி காலத் ராணுவத்தை உட
தில் பிரபாகரன் பிரபலமான ஆளாக பற்றார்.
இருக்கவில்லை. இரண்டோ,
மூன்றோ முக்கிய தலைவர்கள் தான் தலைப் புலிகளின்
இருந்தார்கள். அவர்களுடன்தான் படத்தைப் பற்றி உங்
நாம் விவகாரங்களைக் கையாண் அந்தப் போராட்டத்தி
டோம். அவர்கள் டில்லியிலும் இருந் 5 சாதிக்க முடியாமற்
தார்கள். டில்லிக்கு வெளியேயும்
இருந்தார்கள். அவர்களுடன் பேச்சு ன்கு கட்டங்களாக
வார்த்தைகள் நடத்தினோம். ஜன போரின் இறுதிக்கட்
நாயக வழிமுறைகளில் தங்கள் போது, தமிழ்நாட்
இலக்கை அடைய முயற்சிக்க வேண் 1 குழம்பிப் போன
டுமென்று அவர்களுக்கு நாம் ஆலோ ந்தியாவில் உள்ள
சனை கூறினோம். டயம் மிகத் தெளி
இலங்கையின் தற்போதைய ஜனா என்று நான் நினைக் திபதி அரசியலமைப்புக்கான 13
து இலங்கையில்
ஆவது திருத்தத்தை நடைமுறைப் பிரிவினை என்பது
படுத்துவது தொடர்பில் தடுமாறுகி விடயம். அதுமிக
றார் போலத் தோன்றுகிறது. இது ாடு. அது ஒரு ஜன
இலங்கையை எங்கே கொண்டு கதப் பிரச்சினைக
போய்விடும்? தமிழ்நாடு செய்யக் ஜனநாயகரீதியான
கூடிய எந்தக்காரியத்தினாலுமோ நக்கின்றன. அந்த
அல்லது இந்திய அரசாங்கம் செய்யக் ண்டகாலம் பிடிக்க
கூடிய எந்தக் காரியத்தினாலுமோ ம் பிரிவினையை
- அல்ல, மேற்குலகில் பெரும் அனுதா ம். இலங்கை இரா
பத்தையும் ஆதரவையும் அனுபவிக் புதங்களை நாம்
கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் காடுக்க முடியாது.
நடவடிக்கைகளினாலேயே தமிழ்ப் T பாகிஸ்தானிடம்
போராட்ட இயக்கம் மீண்டும் தோன் Tவிடம் போனார்
றக்கூடும் என்பதை அவர்கள் விளங் தவிரும்பவில்லை.
கிக்கொண்டிருக்கிறார்கள் என்று ன செய்யப்போகி
நான் நினைக்கவில்லை. புலம்பெயர் Dடிவுக்குக் கொண்
தமிழ்ச் சமூகத்திடம் பெருமளவு ங்கைப் படைகளு
பணம் இருக்கிறது. ஆயுதங்களைப் படை உதவியது பெற்று விநியோகிக்கக் கூடிய வாய்ப்

Page 36
இ 13, 2, 3: -
- 5
- 36 2013, ஜூலை 01-15
0 2013, ஜூலை 01-15 சமகாலம்
சமகாலம்
புகளும் அவர்களுக்கு இருக்கின்றன.
புலம்பெயர் தமி இத்தகையதொரு சூழ்நிலையில்
வாக்கிற்கு உட் இலங்கை அரசாங்கத்துக்கு சீனாவி
ஜனநாயக ெ னால் எந்தளவுக்கு உதவக் கூடியதாக
முன்னெடுக்கவே இருக்கும் என்று எனக்குத் தெரிய
ஆலோசனை ச வில்லை.
மான சிவில் அ
லது ஆயுத குழ சமகாலம்; எனவே, இந்தப்
டம் காட்டாமல் போராட்ட இயக்கம் மீண்டும் ஆரம்
பின்பற்ற வேன் பிக்கப்படக்கூடும் என்று நீங்கள் சந்தேகிக்
நியாயபூர்வமான கிறீர்களா?
யும் நலன்களை ராஸ்கோத்ரா; அது மீண்டும் நடை
வேண்டுமென்று பெறமுடியும் என்று நான் அஞ்சுகி
கத்துக்கு நான் 6 றேன். அவ்வாறு நேரும் பட்சத்தில்
கிறேன். நாம், அ எமக்கும் அதனால் பாதிப்பே. நான்
தியாக இருக்க ே இலங்கையை மிகவும் நேசமிக்க கண்
பலிப்பை ெ களினால் பார்க்கிறேன். சகல வேளை
தமிழ் நாடும் ச களிலும் இலங்கையுடன் சாத்தியமா |
வெளிக்காட்டிச் னளவுக்கு சிறந்த உறவுகளைக்
என்று நான் நிலை கொண்டிருக்க வேண்டுமென்று
விளையாட்டு விரும்புகிறவன் நான். ஆனால், தமி
விளையாடுவதற் ழர்கள் பெரும்பான்மையினராக
சியல்வாதிகள் , வாழுகின்ற பகுதிகளில், அதாவது
இவையெல்லாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
யங்கள் இல்லை கணிசமான சுயாட்சி நிருவாகத்துக்
னவை. இந்திய கான தமிழர்களின் நியாயபூர்வமான
தமிழ்நாடும் கூட அபிலாசைகள் பூர்த்திசெய்யப்படாத
லம். அதனால், பட்சத்தில் அதிருப்தியும் மனக்குறை
அரசியலைக் செ யும் தொடரவே செய்யும். 13
றானது. இரவு ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்
இலங்கை இரான வது குறித்தும் பேச்சுகள் இருந்தன.
இந்தியாவினால் தங்களால் ஏன் 13ஆவது திருத்த
வது தொட ர்ட் த்தை முழுமையாக நடைமுறைப்படு
கிளப்பப்படுகிறது த்த முடியவில்லை என்பது குறித்து
மூன்றோ தடவை அல்லது நடைமுறைப்படுத்த ஏன்
பியனுப்பப்பட்டி விரும்பவில்லை என்பது குறித்து
யாவிடமிருந்து விளக்கமளிக்க இலங்கை ஜனாதிபதி
னையை நான் யின் சகோதரர் டில்லிக்கு வந்திருக்கி
டேன். ஒரு சிறி றார். 13 ஆவது திருத்தம் அவர்கள்
னான விவகாரா எங்களுடன் இணங்கிக் கொண்ட
ளுகிறோம் 6 ஒரு விடயம். அந்த உடன்படிக்
கொள்ள வேண் கைக்கு நாங்களும் ஒரு தரப்பு.
சமகாலம்; ! சமகாலம்; எனவே, இந்தியாவி
நாடுகள் னால் இப்போது என்ன செய்ய
பேரவையில் இ. முடியும்? ஏனென்றால் நாங்கள்..... ஏற்
கொண்டு வரப்பட் கனவே......
ரித்து - வாக்கள் ராஸ்கோத்ரா; நான் இந்திராகாந்தி
செயலை நீங்கள் யின் கொள்கைக்கே திரும்பிப்
கள்? போகிறேன்.... வெளியில் இருக்கும்
ராஸ்கோத்ரா; |

ழ்ச் சமூகத்தின் செல்
யான காரியத்தையே செய்திருக்கி படாமல், தமிழர்கள்
றோம். நிலைமைகள் இங்கு சரியாக சயன்முறைகளையே
இல்லை. என்றென்றைக்குமே நாம் பண்டும் என்று
மூடிமறைக்கமுடியாது. எமது மதிப் கூறுவேன். எந்தவித
பீட்டின் படி இலங்கை அரசாங்கம் ல்லது அரசியல் அல்
சரியாக நடந்துகொள்ளவில்லை என் பப நிலை மீதும் நாட்
றால், எமது சரியான மதிப்பீட்டின் ஜனநாயகவழியைப்
படியே நாம் நடந்து கொள்ள வேண் எடும். தமிழர்களின்
டும். இலங்கை அதை விரும்பாமல் ா அபிலாசைகளை
இருக்கலாம். ஆனால், எமது யும் ஏற்றுக்கொள்ள
வாக்கை சரியான வழியில் பயன் இலங்கை அரசாங்
படுத்தி, இலங்கை அதன் வழிமுறை வண்டுகோள் விடுக்
களைத் திருத்திக்கொள்ள செல்வாக் தாவது இந்தியா உறு
கைச் செலுத்த முயற்சிப்பது எமது வண்டும். நாம் பிரதி
உரிமையாகும். வளிக்காட்டுகிறோம். அதன் பிரதிபலிப்பை
சமகாலம்; ஆனால், இலங்கைமீது 5கொண்டிருக்கிறது
எமக்கு இருந்திருக்கக்கூடிய செல் எக்கிறேன். இலங்கை
வாக்கு எல்லாவற்றையும் இந்தியா இழந் வீரர்கள் கிரிக்கெட்
துவிட்டது என்று சில அவதானிகள் கூறு >கு தமிழ்நாட்டு அர
கிறார்களே? அனுமதிக்கவில்லை.
ராஸ்கோத்ரா; இல்லை. நாம் இலங் ) முறையான காரி
கையில் எமது செல்வாக்கை இழந்து D. முட்டாள்த்தனமா
விடவில்லை. அவர்களது அமைச்சர் T ஒரு பெரியநாடு.
கள் ஏன் இந்தியாவுக்கு வருகிறார் - ஒரு பெரிய மாநி
கள்? இலங்கையின் புவியியல் தன் விளையாட்டுக்குள்
மையும் இந்தியாவின் புவியியல் தன் காண்டுவருவது தவ
மையும் அத்தகையது. அதாவது, -ண்டாவதாக, சில
சீனர்கள் என்னதான் செய்தாலும், அவ அதிகாரிகளுக்கு
பாகிஸ்தானியர்கள் என்னதான் செய் பயிற்சியளிக்கப்படு
தாலும், இலங்கை மீதான எமது செல் பில் பெரும் கூச்சல்
வாக்கு அருகிச் செல்லப்போவ து. இரண்டோ,
தில்லை. இலங்கை ஜனநாயக பகள் அவர்கள் திருப்
வழியில் சமாதானமுறைகளில் முன் -ருக்கிறார்கள். இந்தி
னேறிச்செல்வதற்கு உதவுகிற அனுகூ இத்தகைய எதிர்வி
லமான செல்வாக்காகவே எமது செல் ஏற்றுக்கொள்ளமாட்
வாக்கு இருக்க வேண்டும். நிச்சய யெ அயல் நாட்டுட
மாக அது அரசியல் ஜனநாயகம் ங்களை நாம் கையா
என்று நான் நம்புகிறேன். இதுவே என்பதை மனதிற்
எமது நோக்கமாக இருக்க வேண்டும். டும்.
அவர்கள் விரும்புகிறார்களோ இல்
லையோ நாம் ஒத்துழைப்புக்கொள் ஜெனீவாவில் ஐக்கிய
கையையே - கடைப்பிடிக்க மனித உரிமைகள்
வேண்டும். இலவசமாக ஆலோ லங்கைக்கு எதிராகக்
சனை வழங்க வேண்டும். அவர்கள் - தீர்மானங்களை ஆத
ஒரு இக்கட்டுக்குள் மாட்டுப்பட்டால், சித்த இந்தியாவின்
அதிலிருந்து அவர்கள் விடுபட நாம் எவ்வாறு நோக்குகிறீர்
உதவ வேண்டும். ஆனால், ஐ.நா.
வில் நாம் எமது விருப்பத்திற்கேற் மீண்டும்... நாம் சரி பவே வாக்களிக்க வேண்டும்.

Page 37
அங்கே ஏதாவது தவறாக நடப்பதை நாம் கண்டால். பாகிஸ்தானுடன் சேர்ந்து எமக்கு எதிராக அவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். 1971 போரின் போது பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் இலங்கை யில் தரையிறங்க அனுமதிக்கப்பட் டன. ஆனால், நாம் அந்த அனுகூல மற்ற நிலைவரத்தைக் கூட நிதான மாகக் கையாண்டோம். அது ஒரு சுதந்திரமான நாடு. செயற்பாடுகளை
வில்லை. ஆனால் அவர்கள் செய்கி றார்கள். நாம் என்ன செய்வது.
அவர்களது நாம் விரும்ப
>॰ பாகிஸ்தானின் பாத்தி ரத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர் கள்? இலங்கையுடன் அந்த நாடும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கி
Dதே.
ராஸ்கோத்ரா; அவர்களது காஷ்மீ ரில் இருக்கின்ற பயங்கரவாதிகளின் முகாம்கள் தொடர்பில் அவர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. மும்பையில் படுபயங்கரமான செயல்களில் ஈடு பட்ட குற்றவாளிகள் தொடர்பில் அவர்கள் என்ன செய்யப்போகிறார் கள். எமது ஆட்களில் சிலர் நவாஸ்
ஷெரீப் குறித்து உ றார்கள். ஆனால், காலம் அவ்வளவு பயங்கரவாதச் சக் படுத்தியவர் அவர் தானில் அவர்கே ளின் செயல்களி பட்டுக்கொண்டிரு பாடங்களை அவ படித்திருப்பார்கள் றேன்.
அவ்வாறு அவ. படித்திருந்தால், எ நடந்துகொள்கிறார் பொறுத்திருந்து பா தான், குறிப்பாக இந்தியாவை எதி றது. ஆனால் அே தான் மக்கள் எமது பூர்வமான உணர்ெ கிறார்கள். கொண்ட விஜயங் இதை நேரடியாக டிருக்கிறேன். நாமு பூர்வமாகவே நே னால், இந்தியாவே பாகிஸ்தானை எதி வேயில்லை. பாகி
LITéle
ரிக்காவுக்கோ அல் இருக்கக்கூடிய செ
(27ஆம் பக்கத்தொடர்ச்சி.) தார்மீகக் போர்க் காலப் பிரதமரான வின்ஸ்ரன் சேர்ச்சி ல் ஒரு தடவை கூறியதைப் போன்று, வெற்றிபெற்ற தரப்பினர் பெருந்தன் மையாக நடந்துகொள்ள வேண்டி பது அவசியமானதாகும். ராஜபக்ஷ ஆட்சி இதற்கு மறுதலையாகவே நடந்து கொள்கிறது.
இறுதியாக, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தைத் திருத்துவ தற்கான முயற்சிகளில் இருக்கக் கூடிய நெறிகெட்ட தன்மையை எந்த வொரு நாகரிகமான சமுதாயத்திலும் பெரிதாக மதிக்கப்படுகின்ற மிகவும் எளிதானதும் சிக்கலற்றதுமான மனித நியாயத்தைப் பற்றிச் சிந்தித்துப்பார்த் தால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடி
கடமையாகும்.
யும். ஒருவருக்கு
திருப்பி வாங்கிக்
என்று நாம் சிறு காலத்தில் பெற்ே ளும் பெளத்த ம: க்குப் போதித்திரு அரசியல் தலைவ லான அரசாங்கங்க பட்ட பல வாக்கு காரணங்களுக்காக ன்றன. காலனித்து வுக்குப் பின்னரா சரித்திரம் இந்த வாக தாராளமா கொண்டிருக்கிறது க்கு சுயாட்சியை
ளைக் கொடுப்பத பிற்பகுதியில் ம
 

ஷெரீப்பின் கடந்த நல்லதல்ல. இந்தப் திகளை உற்சாகப் . ஆனால், பாகிஸ் ள பயங்கரவாதிக னால் பாதிக்கப் ப்பதால் ിബ ர்கள் உண்மையில்
என்று நம்புகி
ர்கள் பாடத்தைப் வ்வாறு இனிமேல் கள் என்பதை ார்ப்போம். பாகிஸ் அதன் இராணுவம் ரியாகவே பார்க்கி தேவேளை பாகிஸ் து நாட்டை சினேக புடனேயே நோக்கு ஸ்தானுக்கு மேற் களின்போது நான் அனுபவத்தில் கண் ம் அதை உணர்வு ாக்குகிறோம். அத ா அதன் மக்களோ ரி நாடாகப் பார்க்க ஸ்தான் மீது அமெ லது சீனாவுக்கோ ல்வாக்கு பாரம்பரி
2013 ஜூலை 01
யமாக இந்தியாவுக்கு விரோதமான தாகவே இருந்துவந்திருக்கிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் நெருங்கி வந்தால் சீனர்களோ அமெ ரிக்கர்களோ எதையும் செய்யப்போ வதில்லை. அவர்களும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்தியாவுக்கும்
இடையேயான
அதேவேளை,
பாகிஸ்தானுக்கும் வர்த்தகம், போக்குவரத்துகள் அதிக ரிப்பதற்கு நாம் பாடுபட வேண்டும். இருநாடுகளினதும் மக்கள் சந்திக்க வேண்டும். நாம் கிரிக்கெட் விளை யாடவேண்டும். வேறுநாடுகளில் அல்ல எமது இரு அணிகளும் இந்தி யாவிலும் பாகிஸ்தானிலும் கிரிக் கெட் விளையாட வேண்டும். அவர் களது இசைக்கலைஞர்கள் இந்தியாவு க்கு வரவேண்டும். அவர்கள் எமது நாட்டில் பெருமளவு ரசிகர்களைக் கொண்டவர்கள். எமது நடிகர்களை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால், அதைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. ப
கொடுத்ததை நாம் கொள்ளக் கூடாது வர்களாக இருந்த றாரும் ஆசிரியர்க த குருமாரும் எம 5கிறார்கள். சிங்கள ர்களின் ஆதிக்கத்தி 5ளினால் அளிக்கப் நறுதிகள் பல்வேறு
மீறப்பட்டிருக்கி வ ஆட்சியின் முடி ன இலங்கையின் வாதத்துக்கு ஆதர ன சான்றுகளைக்
மாவட்டங்களு மொத்த ஏற்பாடுக ற்காக 1970களின்
வட்டச் சபைகள்
அமைக்கப்பட்டன. வடக்கில் இந்த மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் எந்த இலட்சணத்தில் நடத்தப்பட்டன என்பதை நாமெல்லோரும் நன்கறி சம்பந்தப் தீர்மானங்
வோம். மாகாணங்கள் பட்ட விவகாரங்களில் களை மாகாணங்களே மேற்கொள்வ தற்கு வசதியாக 1987 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களு டன் மாகாண சபைகள் முறை ஏற்ப டுத்தப்பட்டது. ருந்து இந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை மீள எடுத்துக்கொள் வதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது. இந்த அரசியல்வாதிகளிடம் எள்ளளவிற் கேனும் நயநாகரிகப் பண்பு கிடை
மாகாணங்களிடமி
யாதா?. ப

Page 38
சுரேந்திர அ
13வது திருத்தத்
ՕI ID|ԺԵ||6:0|| ՑՒ(
சிங்கள-பெளத்கு கொடியின் கீழ் மிகவும் னிப்பதும் நாட்டின் சகல பகுதிகளிலும் வதும் ராஜபக்ஷ அரச குலத்தினதும் அது விரிவாக்கம் மற்றும் தொடர்ச்சி என்
I ஆட்சிக்குழுவின்
தமிழ்த் தேசத்தின் மீதான இரா ணுவ வெற்றி, ஆக்கிரமிப்பு மற்றும் அட க்கியொடுக்குதல் என்பவற்றின் தொடர்ச்சியான ஒரு விடயமே 13ஆ வது திருத்தத்தின் மீதான அரசிய லமைப்பு ரீதியான தாக்குதலாகும். 13ஆவது அரசியலமைப்புத் திருத் தத்தின் மீதான தாக்குதல் வரலாற்று ரீதியாக வடக்கு, கிழக்கில் எம்மோடு சேர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு
சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தமிழ்த் தேசிய இனத்தின் அந்தஸ்தையோ, அரச நிலை
யையோ மறுக்கும் ஒரு நடவடிக்கை யாகும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் மற்றும் சட்ட அந்தஸ்தை அரசியலமைப்பு ரீதியாக மறுத்து, பிளவுபடாத நாடு முழுவதும் சிங்கள - பெளத்த தேசிய இனத்தின் கேள் விக்கிடமற்ற மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதே இத்தாக்குதலின் நோக்க LDIT(5b.
பேரினத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டி, இந்த வடிவிலான பூரணமான ஆதிக்கவாத சர்வாதிகா ரத்தை நிலைநாட்டுவதற்கு, இந்த ஆட்சிக்குழுவுக்குள்ள தேவை என்ன? இது வெறுமனே நஞ்சூட்டப்
பட்ட ஒரு தத்து மான பிரச்சினை மூளை குழம்பிய குத்தனமும் அல்ெ அல்லது ஆட்சிக் தப்படுத்தும் அடி ளின் பிரச்சினையு
13ஆவது திரு யாகவும், அரசிய கவும் செயலி ஆட்சிக்குழுவின் ளாதாரம் மற்றும் க்கை சம்பந்தமா குறித்த விடயமாகு தக் கொடியின் கீ படுத்திய ஒற்றை ணிப்பதும், நாட்டி லும் அதன் ஆ ங்கச் செய்வதும் குலத்தினதும், அ; னதும் வலுப்படு: மற்றும் தொடர்ச்சி முன் நிபந்தனை மான அதிகாரம், பெருமை என்ப யாத தாகமும் அர ரிமை மூலம் அ6 கான தேவையும் வடிவத்திற்கான ஆ
 

ஜித் ரூபசிங்க
தின் அரசியலும் பைத் தேர்தலும்
மையப்படுத்திய ஒற்றையாட்சியை நிர்மா ம் அதன் ஆணையை மேலோங்கச் செய் தன் ஆட்சிக்குழுவினதும் வலுப்படுத்தல், பவற்றுக்கான முன் நிபந்தனையாகும்
வார்த்தம் சம்பந்த அல்ல. இது ஒரு தற்புகழ்ச்சிக் கிறுக் 0. இது தீவிரவாதம், குழுவைப் பலவந் ப்படைவாத சக்திக மல்ல. த்தத்தைச் சட்டரீதி பலமைப்பு ரீதியா ழக்கச் செய்வது அரசியல் பொரு அதன் உயிர்வாழ் ன நிபந்தனைகள் கும். சிங்கள பெளத் ழ் மிகவும் மையப் யாட்சியை நிர்மா -ன் சகல பகுதிகளி ணையை மேலோ
ராஜபக்ஷ அரச தன் ஆட்சிக்குழுவி த்தல், விரிவாக்கம் என்பவற்றுக்கான ாயுமாகும். பூரண செல்வம் மற்றும் வற்றுக்கான தணி ச குலத்தின் வாரிசு தைத் தொடருவதற் ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளா
தாரத்தை அவசியப்படுத்துகின்றன.
6T60TGITT6) உயரும் ஊழல், மாஃபியா, போதைப்பொருள் இயந் திரத்துக்கு தடையின்றி இயங்கும் எரி பொருளாக விளங்கும் பாதாள உலக நிதியியல் கொடுக்கல் - வாங்கல் என் பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் பொருளாதாரமே இன்று நாட்டில் நிலவுகின்றது. வெளி நாட்டுச் சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, வடக்கு, கிழக்கின் மனித மற் றும் இயற்கை மூலவளங்கள் கொள் ளையிடப்படுகின்றன. பொருளாதா ਲੰ சுரண்டலைத் தடையின்றி மேற்கொள்வதற்கு வழிசெய்வது இந்த ஆட்சிக்குழுவின் மிக முக்கிய மான பொருளாதாரத் தேவையாக உள்ளது. இந்த ஆட்சிக்குழுவுடன் கட்டுண்ட ஒரு முழு வீச்சிலான, ஒட் டுண்ணி வர்க்க முகவர்களின் ஆத ரவு மேற்படி நடவடிக்கைகளுக்கு இருந்து வருகிறது. இக்கேவலமான சம்பாத்தியம் முற்று முழுதான கொள் ளை, மற்றும் இந்த ஆட்சிக் கும்பலி னதும், அதன் வால்பிடிகளினதும் அரசியல் பொருளாதாரத்தை இயக் கும் இலாபமாக இருந்து வருகிறது.
வடக்கு - கிழக்குப் பிராந்தியம் முற்று முழுதான கொள்ளைக்கான

Page 39
(
15வது திருத்தத்தை முக்கூட்டணியின் (சிங்க ஆதிக்கவாகு) சர்வாதிகாரத்
மிகவும் கவர்ச்சிகரமான பிரதேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வாழ்வாதாரம், பாதுகாப்பு, கெளர வம், நீதி மற்றும் ஜனநாயக சுதந்திரத் திற்கு முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக, உட்கட்டமைப்புகளைக் கட் டியெழுப்புவதில் தீவிரம் காண்பிக் கப்படுகிறது. பிராந்தியத்தின் தமிழ்முஸ்லிம் மக்களை அரசியல் அடி மைகளாக வைத்திருப்பதும் இரா ணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்தி ருப்பதும் ராஜபக்ஷ ஆட்சிக்குழு வின் முதலாளித்துவ நிகழ்ச்சிநிரலை முன்னோக்கிச் செலுத்துவதற்கான பொருளாதார அடிப்படையை வழங் குகின்றது. உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கியொடுக்கப்பட்ட வெகுஜன ங்கள் வாழ வழியின்றி, செய்வதறி பாது திண்டாடுகிறார்கள்.
தொடரும் உல்லாசப் பிரயாணத் தொழில் விரிவாக்கம், விவசாயக் கைத்தொழில், வாணிப - வர்த்தக நட வடிக்கைகள் மற்றும் பரவலான அபி ES55 சம்பந்தமாக பாரிய உட்கட்டமைப் புக் கருத்திட்டங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டியுள்ளது. இவை மிகப்பெரிய அளவுகளிலான உடனடித் தரகுக்கூலிகளுக்கான மூலவளங்களாக இருப்பதோடு, தர குமுதலாளித்துவப் பொருளாதாரத் தோடு கட்டுண்ட ஓர் ஒட்டுண்ணி ஒப் பந்தக்காரர்கள் வர்க்கத்தையும், ஒரு முழு அரசு அதிகாரித்துவவாத விட பங்களாகவுமுள்ளன. இந்த அபிவி ருத்தி நிகழ்ச்சி நிரலுக்கும், அதன் அர சியல் பொருளாதாரத்துக்கும் வரை பறையற்ற, அரசியல் மேலாதிக்க மும், முழு வடக்கு - கிழக்குப் பிராந் தியத்தினதும், ஆட்புல வலுப்படுத் தலும் அவசியமாகின்றன.
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே, வடக்கு - கிழக்கு மாகா னங்களும் சீனா, இந்தியா, அமெரி
வலயங்கள் என்பவை
ஏற்பாடுக
க்கா, ஐரோப்பிய யூ பாகிஸ்தான் மற்றும் சக்திகளிடையே கே வது போன்று, வெ படுகின்றன. உலக தேச நாணய நிதிய ளாதாரத்தின் உயிர் ங்கி ஏப்பமிடுகின்ற அரசியலமைப்பிற்க திருத்தம், திவிநெகு சர் மீதான குற்றப்பி அமுலாக்கப்பட்டன தம நீதியரசரின் இ குழுவுக்கு நம்பகமா ரின் நியமனம், இ போது 13ஆவது : தொடுக்கப்பட்டுள்ெ அனைத்தையும்
ஆட்சிக்குழுவின் ளாதாரமேயாகும், ! குமுதலாளித்துவ படுத்தித் தொடரு யற்ற பின் வாரிசு
செய்வதற்குமான நி
LTTE sg9||GOLDLIG யாக அழித்தொழிப் னைப் பயங்கரவா: ஒழிப்பதற்கும் நட ராஜபக்ஷ அரச கு மற்றும் தத்துவார்த்த நிலைநாட்டுவதற்கு இப்பொழுது 13ஆ வலுவிழக்கச்செய்ய பக்ஷ முக்கூட்டணி - பெளத்த, பேரின ஆதிக்கவாத சர்வா பேறாக்கி, நடை முயற்சியின் நடு ந மாகியுள்ளது.
உத்தேச திருத்த சபைகளின் உண்ை களை நீக்கி, சுயா அனைத்தையும் இ ளது. கூடுதலான
 

சமகாலம்
2013, Eghianau G1-15 3
வலுவிழக்கச்செய்யும் முயற்சி ராஜபக்ஷ எாபெளத்கு பேரினவாகு -இராணுவவாகுகுை நிலைபோக்கி நடைமுறைப்படுத்தும் ரின் நடுநாயகமான விடயமாகி உள்ளது
னியன், ஜப்பான், ஏனைய அந்நிய க் துண்டாடப்படு ட்டித் துண்டாடப் வங்கியும், சர்வ மும் எமது பொரு நாடிகளை விழு ன. அதேவேளை, ான 18ஆவது ம, பிரதம நீதியர ரேரணை என்பன 1.முன்னைய பிர டத்துக்கு ஆட்சிக் ான முகவர் ஒருவ டம்பெற்றது. தற் திருத்தத்தின் மீது [T தாக்குதல்
வழிநடத்துவது அரசியல் பொரு இது அரசகுல தர ஆட்சியை வலுப் வதற்கும், தடை ரிமையை உறுதி பந்தனையாகும். ப இராணுவ ரீதி பதற்கும், 'பிரிவி 5' அச்சுறுத்தலை ந்தப்பட்ட யுத்தம் லத்தின் அரசியல் மேலாதிக்கத்தை வழியமைத்தது. வது திருத்தத்தை ம் முயற்சி ராஜ யினரின் சிங்கள - இராணுவவாததிகாரத்தை நிலை முறைப்படுத்தும் Tu5LDTGOT GlLu
5356T LOT3, T600T மயான அதிகாரங் ட்சி சம்பந்தமான ல்லாதொழித்துள் மையப்படுத்தலை
யும் நிறைவேற்று ஜனாதிபதியிடம் மேலும் கூடுதலான அதிகாரங்களைக் குவிப்பதையுமே இது நோக்கமாகக் கொண்டுள்ளதாகும். இந்த நிகழ்ச்சி நிரலுக்குச் சகல 'அந்நியர்களுக்கும்" எதிரான மதவாத மற்றும் வகுப்பு வாத வெறுப்பைத் தொடர்ச்சியாகத் தூண்டி விடுவது அவசியமாகும். இத் தத்துவார்த்தச் சீரழிவு ஒரு வழமை யான, தொடர்ச்சியான முறையில், நிறுவன ரீதியாகவும், சமூக ரீதியா கவும், கலாசார ரீதியாகவும் உள வியல் ரீதியாகவும் உற்பத்தி செய்யப் பட்டு, வகைப்பெருக்கம் செய்யப்
படுகின்றது.
ஆடம்பர வெற்றிப்பவனிகள்
ஆயுதப்படையினருக்கான வீட மைப்புகள், யுத்த நினைவாலயங்கள் என்பவை இடம்பெறும் அதே வேளையில், தமிழர் தேசிய விடு தலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள் மதிப்புக் குலைக்கப் பட்டு, அழித்தொழிக்கப்படுகின்றன.
இத்தத்துவார்த்தச் சீரழிவு, ஆட்சி க்குழு மீதான குருட்டுப்பக்தியை ஓர் உணர்வு பெற்ற, உன்னதமான, சுயதியாகம் நிறைந்த தேசபக்தி உணர் வோடு சமப்படுத்தும் வகையில் அனைவருக்கும் ஊட்டப்படுகின்றது. உங்களிடம் மத அர்ப்பணிப்பு மற் றும் விசுவாசம் நிறைந்த ஓர் அரசி யல் தத்துவார்த்தம் இருந்தால், இந்த உணர்வு ஆட்சிக்குழுவின் மீதான விசுவாசத்துக்குச் சமம். இந்த விசுவா சத்தினதும், புராதன நாகரிகத்தினதும்
தும் சேரிடமாகவிருந்தால், பெரும் பான்மை சிங்கள மற்றும் பெளத்த மக்களிடையே ஒரு காத்திரமான, தத் துவார்த்த அடிப்படையிலான ஒரு நவ - பாசிஸவாத, முதலாளித்துவ சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தும் மிகவும் வலுவான சக்தி உருவாக்கப்

Page 40
40 2013, ஜூலை 01-15
சமகாலம்
படுகிறது.
சக்திவாய்ந்த அ இந்த அரசியல் தத்துவார்த்த
வார்த்த நிறுவல் மேலாதிக்கவாதத்தின் சமூக அடிப்
ளன. இது காலா! படை பெரும்பான்மைவாதமாகும்.
துவவாதம் மற்று இவர்கள் தேசிய, பிராந்திய, உள்ளூர்
காலனித்துவ முது மட்டங்களில் தமது அரசியல் பிரதி
வற்றுக்கிடையில நிதிகளினூடாக அரசியல் மற்றும் நிர்
உறவாகவும் உ வாக ஆதிக்கத்தைப் பயனுறுதியுடன்
நிகழ்ச்சிநிரல் ஒ பேணி, அதிகாரத்துவவாதச் சலுகை
ஊழல் நிறைந்த களையும் பெற்று வருகின்றன. இது
வியாபாரிகள், ஒரு பரந்த வீச்சிலான உயர்வான
போதை வஸ்து சலுகைகளையும், சமூக முன்னேற்ற
தப் பிரபுக்கள் ம விவகாரங்களையும் கொண்ட நகர்ப்
திச் சொந்தக்காரர் புற மற்றும் அரை - நகர்ப்புற முதலா
யில் நிலைடே ளித்துவ மற்றும் குட்டி முதலாளித்
அரசியல் பெ துவ பொருளாதார தொழில்நுட்பத்
இயங்கப்படுகின் தைச்சார்ந்து வாழும் வர்க்கங்களை
- மாபியா- போ உருவாக்குகின்றது.
பாரிகள் என்போ இத் தரகுமுதலாளித்துவ நிகழ்ச்சி
முழு வீச்சிலா நிரல், புதிதாகப் பரிணமிக்கும்
வர்த்தகர்கள் அ சிங்கள வர்த்தக, வாணிப மற்றும்
தார, அரசியல் கைத்தொழில் முதலாளித்துவ வர்க்
டங்களை ஒன்ற கத்தின், ஒடெல், கீல்ஸ் மற்றும் சின்ன
விளைவு பூரண மன் கிராண்ட் போன்ற இடங்களில் அதிகார ஆட்சி
விடுதலைப்புலிகள் அமைப்பு இராணு6 ரீதியாக அழிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசத்தின் வரலாற்று அந்தஸ்தை அழிக்கும் அரசியல்- அரசியலமைப்பு முயற்சி இடம்பெறுகிறது. ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் மக்களின் இருப் தீர்மானிக்கப்படவிருக்கிறது
பெரிதும் காணப்படும். ஆடம்பர கேள்விக்கிடமற்ற வாசஸ்தல தொகுதிகளில் வாழும், வாதிகாரத்தைப் ! ஆறு கார்களில் வலம் வரும், தமது
தாகும். இந்த ஆ பிள்ளைகளைச் சலுகைமிக்க வர்க்கத்
நட்சத்திர ஜனநா தினரின் கல்வி நிறுவனங்களில்
கீழ் அரை பாசிஸ் கல்வியூட்டும் நபர்களின் வாழ்க்கை
ளுடனான ஆட்சி முறையுடன் இணங்கிச் செல்கின்றது.
இத்தத்துவார்த், இது பௌத்த குருமாரை உரு
யல் நிகழ்ச்சிகளி வாக்கும் பின்தங்கிய, மூடநம்பிக்கை
சாதுரியமான மு நிறைந்த கிராமிய சிங்கள மக்களின்
நம்பிக்கையற்ற விடயங்களுக்கு நேர்மாறான ஒன்றா
கொண்ட வெகுஜ கும்.
சம்பந்தமான உ - இம்மதக் குருமாரின் அதிகாரப் படி
ருந்து ஆட்டு நிலை சலுகைகளை மூடிமறைக்கும்
இவர்கள் சிங்க பிற்போக்குத்தன்மை என்பவற்றின் லும், பௌத்தர்க

ஏசியல் மற்றும் தத்து ஏதோவொரு சுய மதிப்பு, கெளரவம் னங்களாக மாறியுள்
மற்றும் பெருமை கொண்டவர்களாக ங்கடந்த நிலப்பிரபுத்
உணர வைக்கப்படுகின்றனர். இது ம் ஊழல், நட்பு, நவ
- ஒரு வகையில் தவறாக வழிநடத்தப் தலாளித்துவம் என்ப
படுவதும், தம்மைத்தாமே ஏமாற்றிக் மான ஓர் அரசியல்
கொள்ளும் அகங்கார உணர்வுமா உள்ளது. ராஜபக்ஷ
கும். இந்தப் போலியான உணர்வு ரு முழு வீச்சிலான
மிகவும் மிருகத்தனமான இனப்படு 5 நிதித் தரகர்கள்,
கொலை மற்றும் இன வெறுப்பு பணம் பறிப்போர்,
உணர்வுகளைத் தூண்டுவதற்கும், வியாபாரிகள், யுத்
பயன்படுத்தப்படலாம் என்பதோடு, ற்றும் சூதாட்ட விடு
அவ்வாறு பயன்படுத்தப்பட்டும் வந் ர்கள் என்போர் மத்தி
துள்ளது. பறாக்கப்பட்ட ஓர்
இந்த வக்கிர, உள்ளுணர்வின் பாருளாதாரத்தினால்
அனைத்துமடங்கும் பரவலும், ஆழ றது. இவர்கள் நட்பு
மும், சக்தியும் "ஏகாதிபத்திய எதிர் தைப்பொருள் வியா
- ப்பு”', முதலாளித்துவ தேசிய பகட்டா சரைக் கொண்ட ஒரு
ரவார வீறாப்புடன் சேருகையில் அது ன முதலாளித்துவ
மேலும் சக்தி மிக்கதாகின்றது. வெளி வர். இப்பொருளா
நாடுகளிலிருந்தும், உள்நாட்டிலும் தத்துவார்த்தக் கூட்
பகைவர்களால் சூழப்பட்டிருக்கும், றிணைத்தல் அதன்
முற்றுகை உணர்வை உருவாக்குவது மான, ஆதிக்கவாத,
ஆட்சிக்குழுவின் தேவையின் பிரகா க்குழுவாகும். இது
ரம் இடம்பெறும் தீர்மானகரமான விடயமாகும். இது பயம் மற்றும் இருப்பு சம்பந்தமான ஓர் ஒருமைப் பாட்டை உற்பத்தி செய்கின்றது.
இது மிகவும் "அபாயகரமான” வேளையில் ஒரு கூட்டு, பழங்குடி வரலாற்று விதி சம்பந்தமான ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றது. இது அன்றாடம் சிங்களப் பொது மக்க ளின் நரம்புகளுள் பாய்ச்சப்படும், தேசாபிமான இரத்தமாகும். இது
தமிழ்த் தேசிய இனத்தையும், ஏனைய 5, பிரிவடையாத சர்
தேசிய இனங்களையும் இனத்துவ, பிரயோகிக்கக்கூடிய
மத ஜனசமூகங்களையும் விழுங்கும் ட்சிக்குழு ஒரு ஐந்து
எதிரிகளாகச் சித்தரிக்கின்றது. ஆயு பகப் போர்வையின்
தப் படையினரின் நரம்புகளுள் செலு > வளர்ச்சி அம்சங்க
த்தப்படும் தத்துவார்த்த இரத்தம் இது யாக மாறியுள்ளது.
வேயாகும். மிகவும் விந்தையான வர தமும், அதன் அரசி
லாற்றுத் தர்க்கத்தில் LTTE அமைப் லும் மிகவும் புத்தி
பின் அரை - பாசிச வாத, காட்டு றையில் சக்தியற்ற,
- மிராண்டிப் பயங்கரவாதம், அரசின் அச்சவுணர்வு
கட்டமைப்பு ரீதியான, முறைமை இனங்களின் புனிதம்
யான பயங்கரவாதத்துக்கு எதிர் ணர்வுகளின் உள்ளி
வினையாக இடம்பெற்ற போதிலும், விெக்கப்படுகின்றது.
அது இந்த நிகழ்ச்சி நிரலுக்குத் துணை ளவராக இருப்பதி
போயுள்ளது. இந்த அம்சங்கள் விம் ளாக இருப்பதிலும் பம் உற்பத்திசெய்யும் வடிவத்தில்

Page 41
ஒன்றிணைக்கப்படும் போது, அது பழங்கதைகளிலுள்ள விமோசன மளிப்பவன்ஃ போர்ரன் என்னும் தோற்றத்தை ஆளும் மன்னனுக்கும், அரசுக்கும் பரிவாரங்களுக்கும், இராச் சியத்துக்கும் வழங்குகின்றது. மேலும், இரும்புப் பிடிச் சர்வாதி
விய காரம் எவ்வகையிலும் தளர்வடை வது காற்றை வெளியேற்றி அனைத் தையும் சரித்து விழச்செய்துவிடும். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் அதன் வர்க்கத் தோழர்களும், மக்களை அச்சுறுத்தி வாழ்க்கை நடத்தும் ஊழல் குற்ற வியல், ஒட்டுண்ணி ஏஜண்டுகளும் ஒரு புரட்சிகர மக்கள் நியாய சபை பின் முன்னால் நிற்க முடியாதவர்கள் ஆவர். ராஜபக்ஷ ஆட்சிக்குழுவி
சபை க்கான உத்தே னால் இது முடியாது. ரணில் விக்
வும் முக்கியமானை கிரமசிங்கவின் நோய்ப்பாவனைகள்,
ரமானவையுமாகும். முதுமைத் தளர்ச்சி மற்றும் அரசியல்
டின் எல்லைகளுக் ஆற்றலின்மை அனைத்தும் இந்த தூரமான விளைவுக முதலாளித்துவ சர்வாதிகார முறை
கூடும். தமிழ்த்தேசி மையைப் பாதுகாக்கும் விளையாட்
இலங்கை மக்களின உன் ஒரு பகுதியே ஆகும். வெகு
பல்வேறு ஏகாதிபத் ஜனங்கள் கப்பலை நடுக்கடலில் புரட்
ந்திய ஆதிக்கவாதச் உப்போடும் வேளையில் படகை
லும், கூர்மையாகும் ஆட்ட முடியாது.
றும் போட்டி என்ப "ராஜபக்ஷ ஆட்சிக் குழுக்களைக்
முறைமையைப் கவிழ்ப்பது தற்போதைய நிகழ்ச்சி நிர
பொம்மை, நவ கால வில் இல்லை” என்று பிதற்றுவதன்
வர்க்கத்தின் பாத்திர மூலம் எதிர்க்கட்சித் தலைவர்
னிக்கப்படும். இதையே கருதுகிறார். "தற்போது
13ஆவது அரசிய தேவைப்படுவது 17ஆவது திருத்
யும் வட மாகாண ச தத்தை மீண்டும் கொண்டு வருவதே
சத் தேர்தலையும் - பாகும்” என்றும் அவர் கூறுகின்றார்.
யில் நடு நாயகமாக் இரத்தம் சிந்துதல் முடிவுற்றதும்,
சிகள் இடம்பெ அவர் ஒரு புதிய அரசியலமைப்பி
இப்பிரச்சினை மிக னால் களையைத் துடைத்துவிட்டு,
மான அரசியல் மே சுத்தமான ரேட்டை அணிந்து
டைந்து வருகின்றது. கொண்டு, சந்திரிகா செய்தது போன்று
றவகையில் தமிழ் ம மீண்டும் விளையாட்டைப் புதிதாக
தீர்மானிக்கப்படவுள் ஆரம்பிக்க எண்ணுவார். ஜனநாயகத்
அமைப்பு இராணுவ தின் பெயரில் மீண்டும் இனப்படு
கப்பட்டதைத் தொ கொலை இரத்தக்கறை சிந்துவதே
தேசத்தின் வரலாற் நோக்கமாகும்.
அழிக்கும் அரசியல் பரிணமிக்கும் அரசியல் கட்சி ப்பு முயற்சி இடம்பெ நிலையும், 13ஆவது அரசியலமைப்
பொதுபல சேனா, உத்திருத்தம் சம்பந்தமான கழுத் சிங்கள ராவய, மகா தறுப்பு நாடகமும், வட மாகாண ரிவு, என்பவை இந்த

சமகாலம்
2013, ஜூலை 01-15
எபாரம் சிறக்க... விளம்பரம் தேவை
AEா-::-: A AEE -: கர்ப்பு
சமகாலம் இல்
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட
அழையுங்கள் handra Mohan 0772 546 646
சத் தேர்தலும் மிக வயும், தீர்மானக இது எமது நாட் குமப்பால் பார் -ளை ஏற்படுத்தக் ய இனத்தினதும், தும், எதிர்காலம் திய மற்றும் பிரா = சக்திகளிடையி D பகைமை மற் வற்றாலும், இந்த பேணி வரும் பனித்துவ ஆளும் த்தினாலும் தீர்மா
அதிரடித் துருப்பினராகவுள்ளனர். ஜாதிக்க ஹெல உறுமயவும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்ன ணியும் அரைப் பாசிஸத்தின் எழுச்சி யின் முன்னணியில் உள்ளதால் பரி ணாமித்து, கூர்மையடையும் இந்தப் பலமுறை சந்திப்பு மிகவும் தீர்மான கரமானதாக அமையும். 13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பது தமிழ்த் தேசத்தின் பிரச்சினை மாத்திரமல்ல, அது இலங்கையில் அரை - பாசிஸ வாத சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந் திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் தீர்மானகரமான வர லாற்றுப் போராட்டமும் ஆகும். |
- எழுதியவர் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்)
செயலாளர் ஆவார்.
பல் திருத்தத்தை பைக்கான உத்தே அரசியல் மேடை கும் தீவிர முயற் பற்றுவருகின்றன. வும் தீர்மானகர முதலாகத் தீவிரம் - ஒரு தேசம் என் மக்களின் இருப்பு Tளது. LTTE ப ரீதியாக அழிக் டர்ந்து தமிழ்த் bறு அந்தஸ்தை - - அரசியலமை பறுகின்றது. ராவண பலகாய, சேனா படைப்பி - நிகழ்ச்சி நிரலில்

Page 42

உன் தந்தை இறந்த பிறகு என் காதலனுடன் வாழ்வ G எவ்வளவு சந்தோஷம் கிடைப்பதாக இருந்தா லும் அவர் வேண்டாம் - இதுதான் சென்னை உயர்நீதிமன் றத்தில் ஜூலை 1ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசா ரணைக்குப் பிறகு வெளியே வந்து திவ்யா அளித்த பரபர ப்புப் பேட்டி இந்தப் பேட்டி காதலன் இளவரசனின் இதயத் தில் பாய்ந்த இடியாக மாறியது. "அவள் வருவாள் எப் போது வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று நம்பிக் கையின் சிகரத்தின் மீது அமர்ந்திருந்த இளவரசன் உயிருக்கு @_jrg நேசித்த திவ்யாவின் இந்த அதிரடிப் பேட்டியில் சி தைந்து போனார். "இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது? என்ற முடிவிற்கு வந்த இளவரசன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தான். 'அன்பை அரசியலும், சாதி யும் ஒன்றாக நின்று அடித்துக் கொன்ற சம்பவமாக இளவர சன்- திவ்யா காதல் மாறி, இன்று தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
ஜூலை முதல் நாள் திவ்யாவின் பேட்டி 4ஆம் திகதி இளவரசன் தற்கொலை ஒன்பது மாத அவர்களின் காதல் போராட்டம் ஒரு நொடியில் முடிவுக்கு வந்து விட்டது. இரு
ஜ் வரும் ஒருவரையொருவர் மனதார காதலித்தவர்கள்தான்

Page 43
அதற்குரிய வயதை எட்டவில்லை - வது 27 நாள் தர் என்ற காரணத்தைச் சொல்லி 'சாதி' யாக' மாறுவதற்கான தலைதூக்கி நின்றது. வன்னியர் சமு கிக் கொண்டிருந்தது தாயத்தைச் சேர்ந்த திவ்யாவும்,
மதியாக இருந்தாலு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்
ப்பவர்கள் சும்மா சேர்ந்த இளவரசனும் கைகோர்த்த
'என் பெண் திரு சம்பவம், அந்த சமுதாய த்தை நம்பி
கொண்டு விட்டால் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் நல்லா இருந்தால் தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக
மனநிலையில்தான் அமைந்தது. குறிப்பாக அடுத்தடுத்து
நாகராஜன் இருந்தா தேர்தல் தோல்விகளைச் சந்தித்துக்
வலியது. விளையா கொண்டிருந்த பாட்டாளி மக்கள்
மணமான 28ஆவது கட்சி இந்த காதல் பிரச்சினையை தன்
திடீரென்று தற்கெ கையிலெடுத்தது. வன்னியர் சமுதா
கொண்டார். அவ்வ யத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எப்
புரி கலவரபூமியாக படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்
குள்ள நத்தம் காலன சேர்ந்த பெண்ணை திருமணம்
கொட்டாம்பட்டி ஆ செய்து கொள்ளலாம் என்று தர்மபுரி
சூறையாடப்பட்டன. யில் உள்ள அக்கட்சியினர் கிளப்பிய
வர்கள் எல்லாம் டெ போர்க்கொடி, தர்மபுரி காதல் திரு
த்தப்பட்ட சமுதாயத் மண விவகாரத்தை முன்வைத்து
கள். தர்மபுரி மாவட் பெரும் கலவரமாக மாறியது.
வன்னியர் சமுதாய திவ்யாவும், இளவரசனும் காதல்
வாழும் பகுதி என்ப திருமணம் செய்து கொண்டனர். அக்
வரம் காவல்துறை டோபர் 10ஆம் திகதியிலிருந்து குள் வரவே சில ந நவம்பர் 6ஆம் திகதி வரை, அதா பிறகு 146 பேருக்

சமகாலம்
2013, ஜூலை 01-15 43 மபுரி 'கலவரபுரி
செய்யப்பட்டு, இறுதியில் இந்த எ களம் ரெடியா
வழக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிஸாரின் . காதலர்கள் நிம்
விசாரணைக்கு மாற்றப்பட்டது. ம், காதலை எதிர்
கலவரம் சற்று ஓய்ந்தது. திருமண இருக்கவில்லை.
மான ஆறு மாதங்கள் கழித்து, 'என் 5மணம் செய்து
மகளை சட்டவிரோதமாக அடைத்து T. சரி. அவள்
வைத்துள்ளார்கள்' என்று திவ்யா போதும்' என்ற
வின் தாய் தேன்மொழி சென்னை அவரது தந்தை
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொட ர். ஆனால், விதி
ர்ந்தார். அந்த வழக்கு விசாரணை டியது. மகள் திரு
யில்தான் இத்தனை அதிரடித் திருப் நாள் நாகராஜன்
பங்களும் ஏற்பட்டு, இறுதியில் இப் காலை செய்து
போது இளவரசனின் தற்கொலையில் பளவுதான்! தர்ம
முடிந்திருக்கிறது. தர்மபுரி அரசு மாறியது. அங்
கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரி, அண்ணாநகர்,
ரயில்வே தண்டவாளத்தின் பக்கத் கிய கிராமங்கள்
தில் இளவரசன் உடல் மூளை சிதறிய , அங்கு வசித்த
படி கிடந்தது. பார்த்தவர்கள் திடுக் பரும்பாலும் தாழ்
கிட்டுப் போனார்கள். அதில் கூட 5தைச் சேர்ந்தவர்
உடல் கிடந்த இடம் 'ரயில்வே பொலி படம் பொதுவாக
ஸின் கட்டுப்பாட்டில் வருகிறதா' பத்தினர் அதிகம்
அல்லது 'சட்டம் ஒழுங்கு பொலி தால், இந்தக் கல் |
ஸின் கட்டுப்பாட்டில் வருகிறதா' கட்டுப்பாட்டிற்
என்று முதலில் சர்ச்சை வெடித்திருக் எட்கள் பிடித்தது.
கிறது. அங்கு முழு பலத்தில் கு மேல் கைது
பொலிஸ் வருவதற்கு கூட சற்று தாம தமானது. ஒரு வழியாக தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க், சேலம் ரேஞ்ச் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் பெரும் பொலிஸ் பட்டாளத்துடன் ஸ்பாட்டி ற்கு வந்தார்கள். சடலத்தின் அருகில் பீர்பாட்டில், வாழைப்பழம், பை போன்றவை கிடந்திருக்கின்றன. அனாதையாக நின்ற பைக் பார்த்தவர் களை கண்கலங்க வைத்தது. இளவர சனின் தந்தை இளங்கோ, தாயார் அம்சவேணி ஆகியோர் ஓடி வந்து கதறி அழுததும், தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்ததும் நெஞ்சை பிளக்க வைக்கும் காட்சி கள்!
"அவள் வருவாள் என்று காத்திருந் தான். அவதான் வரமாட்டேன்னு சொல்லிட்டாளே. எங்களுக்கு எல் லாம் தைரியம் சொன்னவன். இப் படிப் போயிட்டானே" என்று இளவர சனின் தந்தை தலையில் அடித்துக் கொண்டு அழுதார். ஆறுதல் சொல்வ தற்கு அங்கே யாரும் இல்லை. பெற்ற தாய் வயிற்றில் அடித்துக் கொண்டு

Page 44
44 2013, ஜூலை 01-15
சமகாலம் இளவரசனை கட்டிப் புரண்டு கதறி
விசாரணையே யது கல் நெஞ்சமும் கரையும் விதத்
கொண்டு வரு தில் இருந்தது. பொலிஸார் உடலைக்
திருத்தமாக கைப்பற்றி உடனடியாக பிரேத
"திவ்யா இனி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்
மாட்டாள் என் கள். பொலிஸ் தரப்பில், "மும்பை
ரசன் ஒரு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து
வேலைக்குப் ( இளவரசன் தற்கொலை செய்து
நிலைக்கு வந்த கொண்டிருக்கிறார். அது பற்றி விசா
'காதல் நினைவு ரித்து வருகிறோம். போஸ்ட் மார்ட்
கசக்கி எறிந்து டம் ரிப்போர்ட் வந்ததும் மேல் நடவ
யொரு விபரீத டிக்கை எடுக்கப்படும்" என்று கூறு
விட்டான்” என் கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்
களும் சொல் தைகள் கட்சித் தலைவர் திருமாவள
இளவரசனின் வனோ, "இளவரசனின் தலையில்
தில் சிதறிக்கிட ஒரேயொரு இடத்தில் அடிபட்டிருக்கி
யாவும்- இள றது. ரயில் மோதியிருந்தால் உடல்
கொருவர் எழு சுக்கு நூறாக நொறுங்கிப் போயிரு
கடிதங்கள் சிக் க்கும். ஆனால் உடலில் வேறு எங்
பெருவெள்ளத் கும் காயங்கள் இல்லை. அதனால்
அந்தக் கடிதங் இது கொலையாக இருக்குமோ என்று
நனைத்து விட் சந்தேகப்படுகிறோம். ஆகவே இது
இளவரசன்! பற்றி ஹைகோர்ட் நீதிபதி தலைமை
இந்தக் காத யில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட
ரத்தை சென்ன வேண்டும்” என்று கோரிக்கை வைத்
தீர்த்து வைப்ப. துள்ளார். அது மட்டுமல்ல, "இது காத
13 அன்று ( லுக்கு எதிராக நடக்கவில்லை. குறிப்
கொணர்வு ம பிட்ட கட்சியினர் தங்கள் கட்சி
ஜூலை 5ஆம் செல்வாக்கு இழந்து விட்டது. அந்தச்
படும் என்று செல்வாக்கை மீட்டெடுக்க இந்த
ஆனால், நீதிம காதல் திருமணத்தை அரசியலாக்கி
லும் முன்பே த விட்டார்கள். அது பற்றியும் விசா
எழுதிக் கொண் ரிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்
சன். காதல் திரு கிறார்.
வெளிவர ே இதேபோல் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.
அவன் தேடிக் அதிகாரி சிவகாமி, "இதை தற்
கொலையா” . கொலை என்று அனைவரும் சொல்
என்பது பற்றிய வதை முதலில் எதிர்க்கிறேன். எந்தக்
நடைபெறும் சூ காயமும் இன்றி ஒருவர் எப்படி ரயில்
தியிருக்கிறது. முன் பாய்ந்து தற்கொலை செய்து
பதிவு செய்ய கொள்ள முடியும். கொலையை மறை
ஜூலை 5ஆம் க்கவே எடுத்த எடுப்பிலேயே இதை
சன் உடல் இரு தற்கொலை என்கிறார்கள். அதைக்
மனை முன்பு - கண்டிக்கிறேன்" என்று கூறியிருக்கி
போராட்டம் ந றார். அதேமாதிரி விடுதலைச் சிறுத்
தோன்றிவிட்டது தைகள் கட்சியின் இன்னொரு முக்
மாக போஸ்ட்ட கிய தலைவர் ரவிக்குமாரும், "இது
கள்” என்ற கு தற்கொலை என்பதற்கான ஆதாரங்
ஒரு கட்டத்தில் கள் இல்லை. இது பற்றி தீவிர விசார
த்தை நிறுத்தி வ ணைக்கு உத்தரவிட வேண்டும். நீதி டாயம் கூட ட
உத்தர பற்றி தீ ஆதாரங்

உண்மைகளைக்
டது. இந்த ஒன்பது மாத காதல் ம்'' என்று அழுத்தம்
போராட்டம் டாக்டர் ராமதாஸ் தலை சொல்லியிருக்கிறார்.
மையிலான பாட்டாளி மக்கள் கட்சி திரும்பவும் கிடைக்க
க்கும், திருமாவளவன் தலைமையி பதை உணர்ந்த இளவ
லான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்டத்தில் ஏதாவது
க்கும் தமிழகத்தில் ஒரு மாபெரும் போகலாம் என்ற மன
"மகாபாரதப் போரை” கொண்டு திருக்கிறான். ஆனால்
வந்து நிறுத்தியது. இரு தலைவர்க கள்' அவனது மனதை
ளும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து ப விட்டது. இப்படி
வைத்து போராட்டங்கள் நடத்தினர். த முடிவிற்கு போய்
ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். தலை ~று அவனது உறவினர்
வர்களைச் சந்தித்தனர். ஆனால், லி புலம்புகிறார்கள்.
இவர்களது அரசியல் இரு கட்சிக சடலம் கிடந்த இடத்
ளின் எதிர்கால வாக்கு வங்கிக்கு உத பந்த பையில் 'திவ்
வியதே தவிர, "இரு மனமும் சங்க வரசனும்' ஒருவருக்
மித்த” அந்த "திவ்யா - இளவரசன்” திக் கொண்ட காதல்
காதலைச் சேர்த்து வைக்க உதவ கியுள்ளன. உணர்ச்சி
வில்லை. அது மட்டுமல்ல, இனி தில் உருவாக்கப்பட்ட
இந்த இரு கட்சித் தலைவர்களும் -களை தன் ரத்தத்தில்
மட்டுமன்றி, இரு சமுதாயத்தினரும் டுச் சென்று விட்டான்
கூட இணைந்து பயணிக்க முடியாத
''கறுப்பு அத்தியாயத்தை" இந்த ல் திருமண விவகா
காதல் திருமணத்தை முன்வைத்து னை உயர்நீதிமன்றம்
உருவாக்கி விட்டார்கள். தாக இருந்தது. மார்ச்
இதற்கிடையில் மரணமடைந்த தொடரப்பட்ட 'ஆள்
இளவரசனின் வழக்கறிஞர் ரஜினி னு' மீதான தீர்ப்பு
காந்த், “இளவரசன் தனியாகச் சென் - திகதி வெளியிடப்
றிருக்கிறார். அவர் தற்கொலை - அறிவிக்கப்பட்டது.
செய்து கொண்டாரா? அல்லது வேறு மன்றம் தீர்ப்பு சொல்
யாராவது ரயிலில் தள்ளி விட்டார் னக்குத் தானே தீர்ப்பு
களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டு விட்டான் இளவர
இதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கி மணம் பற்றிய தீர்ப்பு
றது. வன்னியர் சங்கத் தலைவர்கள் வண்டிய தினத்தில் மீது புகார் கொடுப்போம்" என்று கொண்ட தீர்ப்பு “தற்
பேட்டியளித்திருக்கிறார். அதே அல்லது “கொலையா”
வேளையில் "இளவரசன் வேண் - போஸ்ட் மார்ட்டம்
டாம்" என்று திவ்யா முடிவு எடுத்து மழ்நிலையை ஏற்படுத்
பேட்டி அளித்ததற்கு வன்னியர் சங் - "கொலை வழக்கு
கத் தலைவர்கள், பா.ம.க. தலைவர் வேண்டும்" என்று
கள்தான் காரணம் என்றும் ஒரு குற் திகதியன்று இளவர.
றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. க்கும் அரசு மருத்துவ
ஆனால் பா.ம.க. இளைஞரணித் அவரது உறவினர்கள்
தலைவர் அன்புமணி ராமதாஸ், "தன் டத்தும் துயர நிலை காதல் பற்றி திவ்யா முடிவு செய்து 5. "அவசர அவசர
கொள்ளட்டும். நம் கட்சித் தலைவர் மார்ட்டம் செய்கிறார்
கள் யாரும் தலையிடக்கூடாது என்று ற்றச்சாட்டும் கிளம்ப,
நாங்கள் கூறிவிட்டோம். திவ்யா - போஸ்ட் மார்ட்ட
சொல்வதற்கும் எங்களுக்கும் வைக்க வேண்டிய கட் சம்பந்தமில்லை” என்று சில ாக்டர்களுக்கு ஏற்பட்
(52ஆம் பக்கம் பார்க்க...)

Page 45
பாராளுமன்றத் குெரி வக்குழுவில் அரசு உறுப்பினர்கள் பெருவா furrays afraisorry Gurfloor வாதிகள் என்று குமிழ்த் 500)6)00LD56 roo afrub பூசப்பட்டோரே. அவர் 55 (8550855 அனைத்தையும் பேரினவா 5b ofsörmD 55GoofoOOTrra epootb மாத்திரம் பார்க்கத்தொடங் கினால் குமிழ்த்தலைமை கள் அடையப்போகும் பயன் எதுவுமில்லை
என்.சத்தியமூர்த்தி
தெரிவுக்குழுவும்
திகாரப் பகிர் @I... பது குறித்து, அரசு மு ளுமன்றத் தெரிவுக் ( கூட்டணியின் உறுட் நாயகர் சமல் ராஜப ளார். ஆனால், அத காட்டி, செப்டெம்ப வுள்ளதாக அறிவிக் மாகாண சபைத்தே கப்படமாட்டாது எ போது உறுதி வழங் ஜனாதிபதி மஹிந் தலைமையிலான அ வரையில், தெரிவுச் யம், வடக்கு மாகா லும் முக்கியம். மடி தில் வேறொரு சிா தற்போதைய அரசி தேசச் சூழலில் பத தாலும், இது போன்ற எடுத்திருப்பார்கள். ULL60) GO முன்னி போது, அவர்கள் "பாலுக்கும் தோழன்' தொடர்ந்து வருகின்
5IT6)u
என்ற
 
 

ĝiFD35fr6noub
2013, gesungu 01-15
வு மூலம் இனப் குத் தீர்வு காண் முன்வைத்த பாரா குழுவின் ஆளும் பினர்களை சபா க்ஷ அறிவித்துள் நனைக் காரணம் ர் மாதம் நடத்த கப்பட்ட வடக்கு ர்தல் ஒத்திவைக் ன்றும் அரசு தற் கியுள்ளது. த ராஜபக்ஷவின் ரசைப் பொறுத்த குழுவும் முக்கி ணசபைத் தேர்த றிந்தவின் இடத் பகள ஜனாதிபதி பல் மற்றும் சர்வ வி வகித்து வந் முடிவைத் தான் தேர்தல் அரசி றுத்திப்பார்க்கும் அனைவரும் ல், புனைக்கும் நிலையிலேயே றனர்.
தெரியாத முடிவும்
தெரிவுக்குழுவில் அரசு உறுப்பினர் கள் பெருவாரியாக சிங்களப் பேரின வாதிகள் என்று தமிழ்த் தலைமை களால் சாயம் பூசப்பட்டோரே அதி கம் உள்ளனர். ஆனால், அவர்களது கொள்கைகள் அனைத்தையும் பேரினவாதம் என்ற தங்களது கண் ணாடி மூலம் மட்டுமே தமிழ்த் தலை மைகள் தொடர்ந்து காணத் தொடங் கினால், அதனால் அடையப்போகும் பயன் எதுவும் இல்லை. அதற்கும் அப்பால் சென்று, அவர்கள் கூறும் இலங்கைத் தேசியம் மற்றும் பாது காப்பு கவலைகளையும் உள்ளடக்கி நோக்கினால் மட்டுமே சிறிதாவது தெளிவு பிறக்கும்.
அது போன்றே, சிங்களப் பேரின வாதக் கட்சிகளும், இனவாதத்திற் கும் அப்பால் சென்று, இலங்கையின் ஒற்றுமை மனதளவிலானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உதட்டளவில் அவர்கள் பேசிய ஒற் றுமை தமிழ் மனங்களை மாற்றிவிட வில்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஐக்கிய இலங்கையின் எதிர்காலம், அவர்கள் எதிர்பாாக்கும் வண்ணம்

Page 46
தெரிவுக்குழுவில் பரீலங்கா முஸ்லிம் arធំមាំថ្ងៃoo =r96) யாரும் இடம்பெறாதது நெருடலாக உள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் குமிழ் பேசும் Dਈ855 8 ਈ555 ცupნfანSlub 5ffièjálprofა மட்டுமே தெரிவுக்குழு விடயத்தில் குனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இது குமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பின் னடைவு என்று கருகு
இடமுண்டு
சிறப்பாக அமையும். அல்லாது, இரு தரப்பினரும் வறட்டு வேதாந்தம் பேசினால், இன்னும் ஒன்றும் இல்லா மல் போகப்போவது தமிழ் இனம். அதன் காரணி என்ற விதத்தில் சிங்கள-பெளத்த பேரினவாதமும் அரசியல் சூழலில் காணாமல் போய்
விடும்.
எங்கே முஸ்லிம் காங்கிரஸ்?
தெரிவுக் குழுவில் அரசு சார்பு உறுப்பினர்களில், வடக்கு மாகாணத் தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி கட்சியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடம் பெற்றுள்ளார். அது போன்றே தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின்
பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் நி மலையகத் தம முத்துசி வுள்ளார். ஆன ரஸ் சார்பில் யா
UT55
நெருடலாக உள் அண்மையில் தைத் திருத்த ே சின் முடிவிற்கு ஸும் ஈ.பி.டி.பி தெரிவித்தன கூறின. அதன் குறித்து சட்ட மொத்த மாநி LJIT6öT6OLD LDITGIT தெரிவித்தால் ே முயற்சிக்கு பி டுள்ளது. அதே றொரு முயற்சி ணங்களை இன பதிக்கு தற்போ பின்வாங்குவத ரஸ் அமைச்சரை ரவு தெரிவித்த கூறின. இதே நி அரசில் அங்க பேசும் மக்களின் கட்சிகளும் எடு முஸ்லிம் காங்கி வுக் குழு விடய தப்பட்டுள்ளது.
இது தமிழ் டே னடைவு என்று அதேசமயம்,
முடிவு எதுவான வடிவம் கொடு தில் நிறைவேற் தெரிவுக் குழு முடிவுகள் மெஜ ளின் ஆதரவைட் டும். அதேசமய தின் முன் வைக் வடிவு, அரசிய கவே இருக்கும். பட மூன்றில் இர வர்களின் ஆதா வேண்டும்.
தற்போது பார ற்கு அத்தகைய அதே சமயம், அ
 
 
 

யமிக்கப்பட்டுள்ளார். ழர்களின் பிரதிநிதி வலிங்கமும் அமர ால், முஸ்லிம் காங்கி ரும் இடம் பெறாதது Iளது.
அரசியல் சட்டத் வண்டும் என்ற அர முஸ்லிம் காங்கிர -யும் கூட எதிர்ப்புத் என்று செய்திகள் படி, மாகாணங்கள் ம் இயற்றுவதற்கு லங்களில் பெரும் ண சபைகள் ஆதரவு பாதும் என்ற அரசின் ன்னடைவு ஏற்பட் சமயம், அரசின் மற் பாக, இரண்டு மாகா ணைப்பதற்கு ஜனாதி துள்ள அதிகாரத்தை ற்கு முஸ்லிம் காங்கி வக் கூட்டத்தில் ஆத தாகவும் செய்திகள் லைப்பாட்டைத்தான் ம் வகிக்கும் தமிழ் 1 பிற பிரதிநிதித்துவ த்துள்ளன. ஆனால், கிரஸ் மட்டுமே தெரி த்தில் தனிமைப்படுத்
பசும் மக்களுக்கு பின் கருத இடமுள்ளது. தெரிவுக்குழுவின் ாலும் அதற்கு சட்ட த்து பாராளுமன்றத் ]றப்பட வேண்டும். வில் எடுக்கப்படும் ாரிட்டி உறுப்பினர்க பெற்றிருக்க வேண் பம், பாராளுமன்றத் கப்படும் சட்ட முன் Iல்சாசன திருத்தமா அது நிறைவேற்றப் ண்டு பகுதி அங்கத்த ரவைப் பெற்றிருக்க
ாளுமன்றத்தில் அரசி ஆதரவு உள்ளது. ந்த உறுப்பினர்களில்
30 பேராவது, தற்போது அரசு முன் வைத்துள்ள அரசியல் சட்ட திருத்தங் களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அது போன்றே, ஹெல உறுமய கட்சி முன்வைத்துள்ள பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் எந்த முயற்சிக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களில் முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, மற்றும் சிங்கள தரப்பைச் கட்சிகளும் அடங்குவர். ஏன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் இந்தக் குழுவில்
பங்குபெற்றுள்ளனர்.
சேர்ந்த இடதுசாரிக்
கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?
தெரிவுக் குழுவில் தமது உறுப்பி னர்களுக்கு இடம் கொடுக்கப்பட வில்லை என்பதைச் சுட்டிக்காட்டியு ள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அது போன்றே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பும் அங்கு இடம் பெறவில்லை என்றால், அதன் நம்பகத்தன்மையே கேள்விக்குறி ஆகிவிடும் என்று கூறி யுள்ளார். இது முற்றிலும் உண்மை. அதேசமயம், கிழக்கு-வடக்கு மறு இணைப்பு போன்ற முக்கிய பிரச்சி னைகளில் இந்த இரு கட்சியினரி டையேயும் அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினரிடையேயும் கருத்து வேற் றுமைகள் உள்ளன.
அதேசமயம், தேசிய அளவில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அதிகாரப் பரவல் குறித்து எந்த வித திட்டத்தையும் முன்வைக்க வில்லை. அண்மையில் அந்தக் கட்சி வெளியிட்ட அரசியல் சட்ட மறு ஆய்வு குறித்த திட்டத்தில், அர்த்த முள்ள அதிகாரப் பரவல்' செயல்ப டுத்தப்படும் என்ற மட்டில் தனது கொள்கையை ஒரே வசனத்தில் முடி த்துக் கொண்டுள்ளது. ஏன், தற்போது பிரச்சினையின் மையமான பதின் மூன்றாவது திருத்தம் குறித்துக் கூட அந்தக் கட்சியின் அரசியல் சட்ட

Page 47
திட்ட வரைவு கருத்துக் கூறவில்லை. எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிறைவேற் றப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஒருதலை கணக்கீடு கடந்த சிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் நின்று தமிழர்களின் அரசி யல் அபிலாஷைகளை அழித்து வரு கிறது என்பதே தமிழர் தரப்பு வாதம். அதேசமயம், நிழல் எதிரிகளை முன் னால் நிறுத்தி வைத்துக்கொண்டு, தங் களது அரசியல் கணக்கீடு மட்டுமே வெற்றிபெறும் என்று ஒருதலைப்பட் சமாக திட்டம் தீட்டும் தமிழ் அரசி யல் தலைமைகள் சாதித்தது எதுவு மில்லை.
அந்த விதத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அதன் அடிப்படையில் இரு மாகாண இணைப்பு மற்றும் பதின்மூன்றாவது திருத்தம் ஆகி
யவை முன்னெடுக்கப்பட்ட காலகட்
பல தசாப்தங்களாகவே
டத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவின் பதவியும் அரசியலும் முடிவுக்கு வர அதிக மாதங்கள் இல்லை என்பதை தமிழ்த் தேசியத் தலைமை உணர வில்லை. அதன் அடிப்படையில், இந் தியாவை அவர்கள் அறிவுறுத்தவும் இல்லை. ஏன் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கூட் டமைப்பு சரத் பொன்சேகாவை ஆத ரித்தாலும், இன்று வரை அதிகாரப் பரவல் மற்றும் பதின்மூன்றாவது திருத் தம் குறித்து அவர் தெளிவான கருத்து எதனையும் கூறிவிட வில்லை.
அரசியல் ரீதியாக, கூட்டமைப்பும் சரி, இலங்கை தமிழ்த் தேசியவாதிக ளும் சரி, தாங்கள் உண்மையிலேயே ஒற்றைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டு தங்களது U600T60)Lu சித்தாந்தங்களையும் செயல்திட்டங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். அது போன்றே தங்களது. தனி மனித மற்றும் சமூக எதிர்பார்ப்பின் அடிப்படையில் மட்
டுமே
கொள்கைகளை வகுத்துக்
கொண்டு, தான் ! மூன்றே கால்' கொண்டிருந்தால் யப்போவது எல்ல டமே. அதனையே முன்னிறுத்திக் காட் அண்மைக்காலம் தேசியத் தலைமை வது திருத்தத்தை எ செய்து வந்தனர். க்கே மோசம் என்ற றியதும், இந்தியா னர். அங்கு பிரதம ஆறுதல் வார்த்தை ளார். பதின்மூன்ற மாறுதல் குறித்து அடைந்துள்ளதாக எதிர்வரும் உச்சி மாநாட்டை ஒ றும் சர்வதேச சமூ சம்பாதித்துக்கொள் அரசு விரும்பாது. முடிந்த முடிவு 6 (UDLq ULITTġbl.
உச்சி மாநாட்டில
GITTñT.
மாகாணத் தேர்தல் குழு போன்ற அ களை அரசு கைய அது போன்றே கைக்கு விஜயம் ெ பிரிக்க அரசியல் கு களையும் எடுத்து டும். அடிப்படை ளும் சந்தித்த உள்ந கள் வெவ்வேறா யில் நடந்த அள6 நாட்டுப் போர் நி போன்றே அங்கு குப் பிறகு அதிக உள்ள கறுப்பர் இ6 தது. இலங்கையில் வல்ல.
தற்போதைய கு தாக அதிக அதிக கொள்வதை விட மூன்றாவது திருத்த கொள்வதே கூட் னுள்ள முதல் கட6 ரங்களுக்கு தேை சட்டத் திருத்தத்
 

பிடித்த முயலுக்கு என்று சொல்லிக் அதனால் அடை ாம் பெருத்த நஷ் ப கடந்த காலம் டும்.
வரை தமிழ்த் கள் பதின்மூன்றா திர்த்தே அரசியல் தற்போது முதலு நிலைமை தோன் சென்று வந்துள்ள ர் மன்மோகன் சிங் களை அளித்துள் ாம் சட்ட திருத்த இந்தியா கவலை வும் தெரிவித்துள் பொதுநலவாய ஒட்டி, இந்தியா மற் கத்தின் எதிர்ப்பை GIT இலங்கை ஆனால் அதுவே ான்றும் கருதிவிட
னை ஒட்டி, வடக்கு மற்றும் தெரிவுக் ரசியல் முனைவு பில் எடுத்துள்ளது. தற்போது இலங் சய்துள்ள தென்னா ழுவின் முனைப்பு க்கொள்ள வேண் பில், இரு நாடுக ாட்டுப் பிரச்சினை னவை. இலங்கை பிற்கு அங்கு உள் கழவில்லை. அது அரசியல் தீர்விற்
எண்ணிக்கையில் னம் ஆட்சிக்கு வந் நிலைமை அது
ழ்நிலையில், புதி ரங்களை பெற்றுக்
இருக்கும் பதின் த்தை காப்பாற்றிக் டமைப்பின் முன் மை. அதிக அதிகா வயான அரசியல்
திற்கு மூன்றில்
ܓ ¬¬
பொதுசன டி.
20:13, 5ghlangu G1-15 47
இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பி னர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சட்டத்தை காப்பாற்றிக் கொள்ள, அரசு பக்கத் தில் உள்ள 30 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செய லாற்றினால் மட்டுமே போதும்.
அதற்கான முயற்சியை கூட்ட
குற்போதைய சூழ்நிலையில் புதிதாக அதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வகுை விட, இருக்கின்ற 15ஆவது திருத்தத்தை காப்பாற்றிக்கொள்வகுே குமிழ்த் தேசியக் ខo_°___CODUៗor முன்னால் உள்ள முகுல் கடமையாகும்
மைப்பு எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், தெரிவுக் குழுவி லும் பங்கு பெறவேண்டும். அங்கும் சமகால அரசியல் நிலைமையை மன தில் வைத்துக்கொண்டு மட்டுமே செயலாற்ற வேண்டும். சர்வதேச சமூ கம் பிறரைப் பழிக்கலாம். ஏன், அவர் களுக்கு தண்டனை கூட வழங்க லாம். ஆனால், அவர்களால், சிங்கள மக்களின் மனதையும், சிங்களக் கட்சி களின் போக்கையும் மாற்றிவிட முடியாது. அது உள்நாட்டில், கலந்தா லோசனை மூலம் மட்டுமே சாத்திய மாகும்.

Page 48
48 20:13, Eghiansս ց1-15
பேராசிரியர் ரஜீவ
சமகாலம்
இரு மகஜர்களும் 8 தூண்டுவதற்கான
மாகாணங்களின் இணைப்பு குடை செய்ய மாகாண சபைகளுக்கு கூடுதல் சுயாட்சி (
@॰ இரு வேறுபட்ட மகஜர்கள் எனக்குக் கிடைக் கப் பெற்றிருந்தன. ஒன்று இலங்கை யில் சமாதானத்துக்கான உலகக் கூட் LGOLD L (World Alliance For peace in Sri lanka) GT6ÖTgp 56óTGODGOT அழைத்துக் கொள்கிற அமைப்பின் மகஜர் மற் றையது வெள்ளிக்கிழமை கருத்துக் களம் Friday Forum என்ற அமைப்பிடமிருந்து வந்திருந்தது. இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட கருத்துக்கோணத்தில் அமைந்தவை. அரசியலமை ப்புக்கான 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்று ஒன்று கோரிக்கை விடுத்த அதேவே ளை, மற்றையது அந்தத்திருத்தத்தில் எந்தமாற்றத்தையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது.
இரு தரப்புகளினதும் அச்சங்களை விளங்கிக்கொள்ள வேண்டியது அவ சியம் என்று நினைக்கின்றேன். இரு தரப்புகளுமே தங்களினால் முன் நிலைப்பாடுகளுக் கான காரணங்களையும் விளக்கிக் கூறியிருந்தன. சமமான அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூன்று கோணங்களில் இருந்து இந்தப் பிரச் சினையை நாம் நோக்க வேண்டிய தேவையிருக்கிறது அபிப்பிராயமாகும்.
முதலாவது கோணம் நெறிமுறை
வைக்கப்பட்ட
என்று எனது
சம்பந்தப்பட்டதா த்தில் நோக்கும்ே இலங்கை அரசாா களை ஒழிப்பெ
பழைமையான ஒ அமையும். ஏனெ மைப்புக்கான 15 ஏற்பாடுகளை நன தாக அரசாங்கம் ளித்திருந்தது. அ அப்பால் செல்லத் கவும் கூட அரச பங்களில் வாக்கு
LOT5T60ÖT 36Ö)L: வும் கூடுதல் அத் சேருவது நாட்டில் தன்மை சீர்கு6ை சூழ்நிலைக்கு என்று இலங்கை கான உலகக் கூ றது. இந்த அச் என்று நான் நம்பு உள்ள ஏற்பாடுக வகையில் இரு மா தமாக இணைக்க அத்தகைய அச் விளங்கிக் கொள் ந்தபோதிலும் கூட அச்சம் குறித்து கருத்தைக் கொண் தக் காரணத்தினால்
 
 
 

விஜேசிங்க எம்.பி.
கருத்தொருமிப்பைத் ன ஒரு முயற்சியும்
பப்படுவகுை ஏற்றுக்கொள்ள முடியுமானால்
கொடுப்பது பற்றிய அச்சங்கள் குவறானவை.
கும். அந்தக்கோண பாது, தற்போதைய வ்கம் மாகாண சபை தன்பது முற்றிலும் ஒரு காரியமாகவே என்றால், அரசியல ஆவது திருத்தத்தின் டமுறைப்படுத்துவ தெளிவாக உறுதிய அந்தத்திருத்தத்துக்கு தயாராக இருப்பதா Tங்கம் பல சந்தர்ப் றுதி கொடுத்தது. களின் கையில் மிக திகாரங்கள் போய்ச் ன் ஒற்றையாட்சித் 0க்கப்படக் கூடிய வழிவகுக்கக்கூடும் பில் சமாதானத்துக் ட்டமைப்பு நம்புகி சம் ஆதாரமற்றது கிறேன். சட்டத்தில் ளுக்கு முரணான காணங்கள் பலவந் ப்பட்ட நேரத்தில், சத்தை ளக்கூடியதாக இரு - இப்போது அந்த நான் இத்தகைய Tடிருக்கிறேன். இந்
0 நான் மாகாணங்க
என்னால்
ளின் இணைப்புக்கு வகைசெய்கிற அரசியலமைப்பு ஏற்பாட்டை நீக்கு வதில் தவறேதும் இருப்பதாக நான் காணவில்லை. மீண்டும் இணைப் பைக் கொண்டு வருவதென்பது தற் போதைய அரசாங்கத்தினால் அளிக் உறுதிமொழியின் ஒரு
அரசியலமைப்புக்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கப் பட்டதும் செப்பிடுவித்தை போன்ற காரியத்தின் ஊடாகச் சாதிக்கப்பட்ட முன்னைய இந்த அரசாங்கம் ஏற்று நடக்க வேண் டுமென்று வலியுறுத்துவது தவறா கவே அமையும்.
கப்பட்ட
அங்கமல்ல.
செயற்பாடொன்றை
மாகாணங்களின் இணைப்பு தடை செய்யப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமானால், மாகாண சபைகளுக்கு கூடுதல் கொடுப்பது பற்றிய அச்சங்கள் தவ றானவை என்று நான் கருதுகிறேன். ஆனால், இந்த இடத்தில்தான் நடை முறை அம்சம் பற்றிய பிரச்சினை வருகிறது. ஏனென்றால், அதிகாரப் பரவலாக்கம் பற்றிய விவாதத்துக்கு அடிப்படையாக அமைந்த, அடிப்ப டையாக அமையவேண்டிய கோட் LJITL'60)L LOT3, T600T
சுயாட்சி
சபைகளினால் நிறைவுபடுத்த முடியாது என்பது தெளிவானது. அரசாங்கத்தை மக்க ளுக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்

Page 49
வதாகவே அதிகாரப் பரவலாக்கம்
ளைப் போக்கவும் இருக்க வேண்டும் என்பதே அந்தக் நான் நம்புகிறேன். கோட்பாடாகும்.
இலங்கை விவ எவ்வாறெனினும், மாவட்ட சபைக
கறை கொண்ட | ளுக்கு நகருவது பொருத்தமானதாக
ளைத் திருப்திப்ப இருக்காது. ஏனென்றால், இது
வும், பயங்கரவாத மாகாண சபைகளுக்குச் சவாலாக
டுவதற்கான எமது அமையும் என்பதுடன், ஒத்த நிருவா
த்துநிறுத்த முயற். கங்கள் போன்ற சூழ்நிலைக்கு வழி
விடாமல், தற்போம் வகுக்கும். அதன் காரணத்தினாற்
க்கு மாற்றீடான ஒ தான், தற்போது இருக்கின்ற மாகாண
விக்கு வரவேண்( சபைகளை எதிர்ப்பவர்களும் அவ
பத்தை தெளிவாக ற்றை ஆதரிப்பவர்களும் உள்ளூராட்
தயங்காத நாடுக சிகளின் அதிகாரங்களை (குறிப்பாக,
வேண்டிய ஒரு த மத்திய அரசாங்கம் அல்லது மாகாண
எமக்கு இருப்பதா சபைகள் மக்களுக்குத் தேவைப்படு
வில்லை என்கிற கிற சேவைகளை தற்போது வழங்கா
எம்மை ஆதரித்து ! மலிருக்கிற துறைகளில்) அதிகரிப்
நாம் விசுவாசமாக பதற்கு ஒன்றிணைய வேண்டும்
டும். இத்தகைய ந. என்று நான் நம்புகிறேன். தற்போது
இருப்பதாக நான் உள்ளூராட்சிகளின் பொறுப்பில்
பானும் இத்தகைய இருப்பதாகக் கருதப்படக்கூடிய வச
திற் சந்தேகமில் திகளுக்கு மேலதிகமாக, கல்வி, சுகா
(BRICS) என்று தாரம், போக்குவரத்து மற்றும் கிரா
பிரேசில், ரஷ்யா, . மப்பகுதிகளுக்குக் கிடைக்காமல்
க்கா போன்ற நாடு இருக்கிற ஏனைய சேவைகள் தொடர்
| நாடுகள் அமைப் பில் தெளிவான பொறுப்புகளையும் களும் எமக்கு அ
அவற்றுக்கு ஒப்படைக்க வேண்டும்.
றன. இலங்கையை பரிசீலனைக்கு எடுக்கப்படவேண் |
தற்கு மேற்கொள்ள டிய மூன்றாவது பரிமாணத்துக்கும்
வொரு எதிர்கால அதாவது, அரசியல் பரிமாணத்துக்கு
கூட, இந்த நாடுக இது உதவியாக அமையும். இந்த
கிற அதேவேளை, விடயத்தைப் பொறுத்தவரை நாம்
டிக்கைகளின் போ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அர
கக் கூறிநின்ற த சியலைப்பற்றி பரிசீலிக்க வேண்டிய
முகத்தன்மை மீதா தேவையிருக்கிறது. உள்நாட்டு அரசி
இந்த நாடுகள் நம்பு யலில் நாம் கருத்தொருமிப்பை ஊக்
கின்றன. அவற்றை குவிக்க வேண்டியிருக்கிறது. எந்த
காது. விரோதித்துச் வொரு தரப்பினருமே தங்களது
சமுதாயத்தின் கருத்துக் கோணம் - வெற்றிபெற
ளுடன் பரந்தளவில் வேண்டுமென்ற நோக்கில் செயற்பா
டல்களின் ஊடாக டுகளை முன்னெடுப்பதைத் தவிர்க்க
கும் மேலும் அதிக வேண்டும். மாகாணங்களின் இணை
அளிக்கும் செயற் ப்பைத் தவிர்த்து மாகாண சபைகளுக்
ளூர்த் தேவைக கான தற்போதைய ஏற்பாடுகளை
அளவுக்கு உண (உள்ளூராட்சிகளைப் பலப்படுத்துவ
முன்னெடுக்கக்கூடி தற்கான இணக்கப்பாட்டுடன்) ஏற்றுக்
களும் இந்த நாடு கொள்வது மக்களுக்கு திருப்திகர
யைத் தரும் என்று மானமுறையில் சேவை செய்ய உதவு
இந்தியா நிச்சய வதுடன், இருதரப்பினரதும் அச்சங்க
டையும். ஏனென்ற

சமகாலம்
2013, ஜூலை 01-15 49
) உதவும் என்று
களில் உள்ளதைப் போன்று இரண்டு
அடுக்கு ஆட்சிமுறையைக் கொண்ட காரங்களில் அக்
தாக இந்தியா இருப்பது மாத்திர சர்வதேச தரப்புக
மல்ல, பஞ்சாயத்துமுறையையும் நித்தவும் இது உத
அது அறிமுகப்படுத்தியிருக்கிறது. த்தை ஒழித்துக் கட்
மேற்கூறப்பட்ட இரண்டு அடுக்கு முயற்சிகளை தடு
ஆட்சி முறையை அடிப்படையாகக் சித்ததுடன் நின்று
கொண்டதே 13ஆவது திருத்தமா தைய அரசாங்கத்து
கும். முன்னர் எதிரெதிராக இருந்த ரு அரசாங்கம் பத
குழுக்களுக்கிடையே சமாதானத் டுமென்ற விருப்
தைக் கொண்டு வந்த தென்னாபிரிக்க வெளிக்காட்டவும்
அரசியலமைப்பு உள்ளூராட்சி முறை ளை மகிழ்விக்க
க்குச் செய்யப்பட்ட மேம்பாட்டின் ார்மீகக் கடப்பாடு
ஊடாக முற்போக்கான முறையில் க நான் நினைக்க
மாற்றியமைக்கப்பட்டதையும் நாம் ) - அதேவேளை,
கவனத்தில் எடுக்க வேண்டும். பெரு நின்ற நாடுகளுக்கு
மளவிலான மத்தியமயப்படுத்தலை 5 இருக்க வேண்
வலியுறுத்துவதன் மூலமாக அல்லது ாடுகளில் இந்தியா கூருணர்வுடனும் விளக்கமான அறி நம்புகிறேன். ஜப் வுடனும் உள்ளூர்ப் பிரச்சினைக ஒரு நாடே என்ப ளைக் கையாள முடியாத பெரிய அல ல்லை. பிறிக்ஸ்
குகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அழைக்கப்படுகிற
வலியுறுத்துவதன் மூலமாக இந்த சர் சீனா, தென்னாபிரி
வதேச போக்குகளை நாம் அலட்சி களும் இஸ்லாமிய
யம் செய்யக்கூடாது. பின் உறுப்புநாடு
ஷெனாலி வடுகே என்ற பத்தி ஆதரவாகவே நின்
எழுத்தாளர் பல பிரச்சினைகள் குறி பப் பிளவுபடுத்துவத்து கூர்மையான நுண்ணறிவுத் திறம் எப்படக்கூடிய எந்த
கொண்டவர். ஆனால் அவருடன் > முயற்சியையும்
ஒரு விடயத்தில் நான் முரண்படுகி ள் எதிர்க்கும் என்
றேன். மாகாண சபைகள் பலவற்றின் எமது போர் நடவ
உறுப்பினர்களின் தரம் காரணமாக து நாம் விளக்கமா
அவற்றை ஒழிக்க வேண்டுமென்று இராளவாதம், பன்
அவர் அண்மையில் வாதிட்டிருப்ப ன பற்றுறுதியிலும்
தைக் காணக்கூடியதாக இருந்தது. பிக்கை வைத்திருக்
தனது வாதத்தை நிரூபிப்பதற்காக » நாம் கைவிடலா
தான் வெறுக்கிற காரியங்களில் ஈடு 5கொள்தலாகாது.
படுகிற பல பிரதேச சபை உறுப்பினர் அடிமட்டத்தவர்க
களை அவர் உதாரணம் காட்டியிருந் லான கலந்துரையா
தார். தனது இந்த அளவுகோலை சகல குழுக்களுக்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பரமும் உரிமையும்
பிரயோகிக்க அவர் நினைக்கவில்லை Dபாடுகளும் உள்
என்பது துரதிர்ஷ்டவசமானதாகும். ளை கூடுதலான
அவரின் வாதத்தின் அடிப்படையில் சந்து அரசாங்கம்
நோக்கினால், சில உறுப்பினர்களின் டய செயற்பாடு
நேர்மையற்ற செயல்களுக்காக சகல களுக்குத் திருப்தி
அரசியல் நிறுவனங்களையும் ஒழி நான் நம்புகிறேன். க்க வேண்டும். இது ஏற்றுக்கொள்ள மாக மகிழ்ச்சிய
முடியாதது என்பது எனது பால், ஏனைய நாடு
(52ஆம் பக்கம் பார்க்க...)

Page 50
50 2013, ஜூலை 01-15
சமகாலம்
இலங்கைத் தமிழ் பிரச்சினையும் இ
லங்கைத் தமிழர் விவகார 2(யாழ்ப்பாணத் தமிழர் என்று த அழைக்கப்படுகின்றவர்கள்) இக்கட்டு ய்கிறது. மலையகத் தமிழர்களின் பிரச்சி இங்கு ஆராய்வுக்கு நான் எடுக்கவில்ன ங்கை சுதந்திரமடைந்த காலம் தொடா நாட்டுப் போரின் முடிவுவரையான நீ கட்டத்தையன்றி, மிகவும் அண்மைய மீதே நான் இங்கு கவனத்தைச் செலுத்து தமிழர் என்ற சொல் பயன்பாடு இலங் ழர்களை மாத்திரமே குறித்து நிற்கும். வுக்கும், உண்மையில் குறிப்பாக டி உள்ள மத்திய அரசாங்கத்துக்கும் தமி
இந்திய - இலங்கை சமாதான உடன் கையை ஒருதலைப்பட்சமாகவும்கூட! செய்யலாம். ஆனால் அந்தளவு தூரத் செல்வதற்கு ராஜபக்ஷ விரும்புவாரா
ளின் போராட்டத்துக்கும் இடையேயான வான உறவுமுறை தொடர்பில் கண் ே தைச் செலுத்தும் நான் எந்தவொரு - தலைவருமோ அல்லது அரசியல் இயக் (ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரபாகரன், மகி பக்ஷ அல்லது தமிழ்த்தேசியக் கூட்ட இந்தியாவை பகைத்துக் கொண்டால் அலட்சியம் செய்தால் பெரும் அனர்த் எதிர்நோக்க வேண்டிவரும் என்ற 1 வருகிறேன்.
பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன போது அவர் ராஜீவ் காந்தியை மாத்திர லவில்லை. தனது புதை குழியையும் ! னார். தமிழீழத்தை அடைவதற்கு இருந் கூடிய கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் மல் ஒழித்தார். சின்னஞ்சிறியதொரு இருக்கும் ஒரு பிடிவாதக்காரன், ஒரு கு வாதிகாரி இந்தியாவின் முன்னாள் பி மீண்டும் பிரதமராக வர இருந்தவரை

குமார் டேவிட்
ந்தியாவும்
ரத்தையே
செய்ய முடியுமென்றும் அவ்வாறு செய்துவிட்டு வறுதலாக
தானும் தனது இயக்கமும் மாண்டு போகாமல் ரை ஆரா
தப்பித்துக்கொள்ள முடியுமென்று கற்பனை னையை
செய்ய முடியுமா? விடுதலைப் புலிகள் இந்தியா லெ. இல
வைப் பகைத்துக் கொண்டு இந்திய மக்களை ங்கி உள்
தங்களுக்கு எதிராகத் திருப்பிய கணமே உள் ண்டகால
நாட்டுப்போரில் அவர்களுக்குத் தோல்வி நிச் வரலாறு
சயமென்றாகிவிட்டது. துகிறேன்.
1980களில் ஜே.ஆர்.ஜெயவர்தன டில்லிக்கு கைத் தமி
ஆத்திரமூட்டிய போது, 1987ஆம் ஆண்டு இரா இந்தியா
ணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியபோது டல்லியில்
அவர் இந்தியத் தலையீட்டினால் தடுத்து நிறுத் ழ்ெ மக்க
தப்பட்டார். அத்தலையீடே இந்திய - இலங்கை
உடன்படிக்கைக்கும் இலங்கையின் அரசியல் படிக்
மைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கும் வழி
வகுத்தது. இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ராஜ ரத்துச்
பக்ஷ 2009இல் இராணுவ நடவடிக்கையை திற்கு
முழுமூச்சுடன் தீவிரப்படுத்தி போரை முடிவுக் குக் கொண்டுவரத் தீர்மானித்தபோது அவர் வெற்றி பெறுவதற்கு இந்தியா உதவியது. இன்று
ராஜபக்ஷ வித்தியாசமான ஒரு விளையாட்டில் -ன பொது
ஈடுபட்டிருக்கிறார். அவர் உறுதியான முறையில் மணாட்டத்
வழிக்குக் கொண்டுவரப்படுவார் என்றே நான் அரசியல்
எதிர்பார்க்கிறேன். சிங்களத் தேசியவாதிகளும் -கமுமோ
தமிழ்த்தீவிரவாதிகளும் விரும்பலாம் அல்லது ந்த ராஜ
விரும்பாமல் விடலாம். ஆனால், உண்மை என் டமைப்பு)
னவென்றால், இலங்கையின் முக்கிய நிகழ்வுப் அல்லது
போக்குகளில் இந்தியா ஒரு தீர்க்கமான காரணி தங்களை
யாகும். முடிவுக்கு
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியா
வுடனான உறவுகளை மிகவும் உன்னதமான ல செய்த
முறையில் கையாண்டார். சிறிமா - சாஸ்திரி ம் கொல்
உடன்படிக்கை, கச்சதீவு இலங்கைக்கு கையளிக் தோண்டி
கப்பட்டமை போன்ற நிகழ்வுகள் வெளியுறவுக் கதிருக்கக்
கொள்கையைப் பொறுத்தவரை சதிப்புரட்சிகள் > இல்லா
போன்று நோக்கத்தக்கவை. சந்திரிகாவும் இந்தி - தீவில்
யாவுடனான உறவுகளை மிகவும் நியாயமான தட்டிச் சர்
முறையில் கையாண்டார். 'யங்கி டிக்கி' என்று பிரதமரை,
அழைக்கப்பட்ட சிடுசிடுப்பான அந்த ஜெயவர் கொலை
தனவே இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்

Page 51
தவரை செய்யாத காரியங்களை கிறு கூடும் என்று நினை க்குத்தனமான ராஜபக்ஷாக்கள் இப்
இலங்கை போது செய்துகொண்டிருப்பதைக்
கொண்ட ஒரு நாடு காணக்கூடியதாக இருக்கிறது. இந்
தம் தொடர்பில் தியா தொடர்பில் இந்த அரசாங்கத்
செயற்படுவதற்கு - துக்கு நிலையான தந்திரோபாயமோ
என்று மரபுவழியா அல்லது நன்கு சிந்தித்து வகுக்கப்
முறைகளைக் கடு பட்ட தந்திரோபாயமோ கிடையாது.
த்தும் பேர்வழிகள் அன்றாடம் ஏதோ அலுவல்கள் நடந்
13ஆவது திருத்தத் தேறிக்கொண்டுபோகின்றன.
இரு அரசுகளுக்கிடையிலான இந் தியா- இலங்கை சமாதான உடன்
கடந்த கார் படிக்கையின் விளைவாகக் கொண்டு
தமிழ்த் தே வரப்பட்டதே இலங்கையின் அரசிய
தத்தை முழு லமைப்புக்கான 13ஆவது திருத்த
படுத்த வேல மாகும். அவ்வுடன்படிக்கை அரசி
வைக்க வே யல் கட்சிகளுக்கிடையிலானதோ
முரண்பாடும் அரசியல் தலைவர்களுக்கிடையிலா னதோ அல்ல. கைச்சாத்திட்ட இரு அரசாங்கங்களையும் அது கட்டுப் படுத்துகிறது. உடன்படிக்கை கைச்
னால் திருத்தவும் சாத்திடப்பட்டதற்குப் பின்னரான
செய்யவும் முடியும் கால கட்டத்தில் இந்தியாவிலும்
பைக் கூடைக்குள் இலங்கை யிலும் பதவிக்கு வந்திருக்
யும் என்று இந்தப்பே கக்கூடிய அரசாங்கங்களையும் அது
றார்கள். இது ! கட்டுப்படுத்துகிறது. பரஸ்பர இணக்
சமாதான உடன்பம் கப்பாட்டின் அடிப்படையிலேயே
யெறிவதற்குச் சமம் அந்த உடன்படிக்கையை ரத்துச் செய்
வம்பளப்புக்காரர்க யலாம். அல்லது ஒரு தலைப்பட்சமா
உலகைப் பற்றி உன் கவும் ரத்துச் செய்யமுடியும். ஆனால்,
அவசியமாகும். . அந்தளவு தூரத்திற்கு செல்வதற்கு
நாடுகளுக்கு (அ ராஜபக்ஷ விரும்புவாரா? இந்த அர
ரஷ்யா மற்றும் | சாங்கம் அவ்வாறு செய்யக்கூடிய
றவை) அவற்றின் அளவுக்கு முட்டாள்தனமானது.
அப்பாலும் நலன்க ஆனால், அவ்வாறு செய்தால் அது .
இந்த நாடுகள் அ டில்லியின் கைக்கட்டை அவிழ்த்துவி
பேணுவதற்காக க டும் என்பது மாத்திரம் நிச்சயமானது.
வான முறையிலும் டில்லி அதன் உளவு நிறுவனமான
தைப் பிரயோகிக்க "றோ'வை இவ்வளவு காலமும் ஓரள உரத்த தொனியுடன்
வுக்கு கட்டுப்படுத்தி வைத்திருக்கி
பிரயோகிக்கவும் | றது என்பதை மறந்து செயற்படுவது
வைப் பொறுத்தவ விவேகமானதல்ல. இந்திரா காந்தி
யகத் தமிழர்களின யின் இரண்டாவது பதவிக்காலத்தின்
தமிழர்களினதும் | (1980-84) அந்தப் பழைய நாட்கள்
கறையுண்டு. முஸ் ஜே.ஆர்.ஜெயவர்தன ஓயாது பெருந்
ளிலும் ஓரளவுக்கு தொல்லைகளை அனுபவித்த கால
அக்கறையுண்டு. கட்டமாகும் என்பதை மறந்து செயற் .
பாதுகாப்பு போன் படுவதும் கூட விவேகமானதல்ல.
லும் இந்தியா அத அத்தகைய நாட்கள் மீண்டும் வராதி
னிப்பாகச் செலுத் ருப்பதையே ராஜபக்ஷ விரும்பக் |
னதே, இவையெல்

சமகாலம்
2013, ஜூலை 01-15 51 யதார்த்தங்கள். இவை குறித்து விழிப் புணர்வு தேவை.
எக்கிறேன்.
சுயாதிபத்தியம் - 13ஆவது திருத்
விரும்பியவாறு அதனால் முடியும் கச் சிந்தித்து விதி மையாக வலியுறு - இருக்கிறார்கள். கதை இலங்கையி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவறைத் திருத்த வேண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னோடியான தமிழர் விடுதலைக் கூட்டணி கால்நூற்றாண்டுக்கு முன் னர் 13ஆவது திருத்தம் கொண்டு
மத்தில் என்னதான் ஐயுறவுகள் இருந்தாலும் சியக்கூட்டமைப்பு இப்போது 13வது திருத் மையாக ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப் ன்டும் என்ற கோரிக்கையை உறுதியாக முன் ண்டும். இல்லையேல் அது சகல வகையான களுக்குள்ளும் சிக்கித்தவிக்க வேண்டி வரும்
முடியும். ரத்துச்
வரப்பட்டபோது அதைப் புத்திசாலித் ம். அல்லது குப்
தனமற்ற முறையில் நிராகரித்துவிட் போடவும் முடி
டது. இந்தத் தமிழர் விடுதலைக்கூட் பர்வழிகள் பேசுகி
டணி தான் தற்போது இலங்கைத் தமி இந்திய-இலங்கை
ழரசுக் கட்சியை பிரதான அங்கத் டிக்கையை தூக்கி
துவக்கட்சியாகக் கொண்ட தமிழ்த்தே மானதாகும். இந்த
சியக் கூட்டமைப்பின் முன்னோடி. ளுக்கு யதார்த்த
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப் எர்த்தவேண்டியது
போது வடக்கில் மாகாண சபைக்கான பெரியவல்லாதிக்க
தேர்தலை நடத்த வேண்டுமென்றும், மெரிக்கா, சீனா,
13ஆவது திருத்தத்தை முழுமையாக இந்தியா போன்
நடைமுறைப்படுத்த வேண்டுமென்று | எல்லைகளுக்கு
கோரிக்கை விடுத்துக் கொண்டிருப்ப ள் இருக்கின்றன. |
தைக் காண்கிறோம். கடந்த காலத்தில் ந்த நலன்களைப்
என்னதான் ஐயுறவுகள் இருந்தாலும், நிமையின்றி கனி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப் தங்கள் அதிகாரத் .
போது 13ஆவது திருத்தத்தை முழு முடியும் அல்லது
மையாக ஏற்றுக்கொண்டு அதை எ கடுமையாகவும்
முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். இந்தியா
வேண்டுமென்று கோரிக்கையை உறு ரை அதற்கு மலை
தியாக முன்வைக்க வேண்டும். அவ் எதும் இலங்கைத்
வாறு செய்யாதுவிட்டால், அது சகல நலன்களில் அக்
வகையான முரண்பாடுகளுக்குள் லிம்களின் நலன்க
ளும் சிக்கித் தவிக்க வேண்டிவரும். இந்தியாவுக்கு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு | இந்துசமுத்திரப்
வெளியே இருக்கிற சில தமிழ்க் கட்சி ற விவகாரங்களி
கள், குழுக்கள் (கூட்டமைப்புக்குள் ன் கவனத்தை உன்
இருக்கிற சில சக்திகளும் கூட) புலம் துவது இயல்பா
பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தி Dலாம் வாழ்வின்
யில் இருக்கின்ற தீவிரவாதிகளிடமி

Page 52
ருந்து நெருக்குதல்களை எதிர்நோக்கு
கின்றன. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது ஒரே தன்மையானதல்ல. அதற்குள் விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற குழு க்கள் வரை பல்வேறு வகைப்பட்ட சக்திகள் இருக்கின்றன. ஆனால், தீவி ரவாதப் போக்குக் கொண்டவையாக
இருந்தாலென்ன, மிதவாதப் போக்கு
சமகாலம்
சர்வஜன வாக்ெ த்தவேண்டுமென் த்து அர்த்தமில்ெ றைச் செய்திருச் இந்தச் சிந்தனை கிறேன். இலங்ை வரங்களைப் பற் இன்றி பிரிட்டிெ அபத்தத்தனமாக என்பதே எனது
60)L-U_606) IU JIT5 இருந்தாலென்ன ராயமாகும். வ அவை சகலதுமே சுயநிர்ணய உரி தேர்தல் மற்றும் மையைப் பற்றியே பேசுகின்றன. 13 த்தை தளர்வுறச் ஆவது திருத்தத்தை முழுமையாக பேரினவாதிகளு நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை சமர் இப்போது ந விடுப்பதன் மூலமாக சுயநிர்ணய றது. பிரிந்து நிற்: உரிமையை அலட்சியம் செய்யப் களமிறங்கி பேரி போகிறீர்களா? என்று அவை வெறியர்களைத் கேள்வியெழுப்புகின்றன. இந்தக் டியதே தற்போ கேள்விக்கு துணிச்சலுடன் உரிய அத்தியாவசியம பதில் அளிக்கப்பட வேண்டியது டில் தமிழர்கள் ம அவசியமாகும். தமிழ்ச் சமூகத்தி
13ஆவது திருத்தத்தை நிராகரித்தி கின்ற முரண்டு பி ருக்கும் பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு தமிழ்த்தேசியக் (British Tamil Forum) IBT Gli ub (póTg) slao பிரிவினை தொடர்பில் உடனடியாக டிய பணி எது எ6
(44ஆம் பக்கத்தொடர்ச்சி.) ஆனால், கா, தினங்களுக்கு முன்புதான் விலகிக் டது எஞ்சிய கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஞ்சியிருக்
இதற்கிடையில் இளவரசன் தற்கொலை "இழிச்சொல் செய்து கொண்டதாகக் கூறப்படும் நேரத் டிய இக்கட் தில் அந்த வழியாகச் சென்ற ரயிலின் பட்டிருக்கிற
எஞ்சின் டிரைவரிடம் பொலிஸ் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இந்த விசார ணை யும், இளவரசனின் பிரேத பரிசோ தனை அறிக்கையும் நடந்தது தற் கொலையா? கொலையா? என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். ஆனால் காதல் ஒன்று 'கறுப்பு அத்தியாயமாக” மாறிவிட்டது. அது மட்டுமன்றி, காதல் கலவரமாக மாறி, இன்று இருவரின் உயி ரைப் பறித்துக் கொண்டு போய்விட்டது. பெண்ணை பெற்றவர் ஏற்கனவே தற் கொலை செய்து கொண்டு விட்டார்! பெண்ணை மணந்தவரும் மரணமடைந்து விட்டார். முன்னது தற்கொலை என்று முடிவாகி விட்டது. ஆனால் இது தற் கொலையா? கொலையா? என்ற "மர்ம முடிச்சு” அவிழ தமிழகம் காத்திருக்கிறது.
 
 
 

கடுப்பொன்றை நட ாறு கோரிக்கைவிடு ாத அறிவிப்பொன் கிறது. குழப்பமான யை நான் மறுதலிக்
கயில் உள்ள நிலை றிய சரியான புரிதல் * தமிழ் அமைப்பு
நடந்துகொள்கிறது உறுதியான அபிப்பி டமாகாண சபைத்
13ஆவது திருத்த செய்தல் தொடர்பில் டன் ஒரு பெரிய நடந்துகொண்டிருக்கி காமல் இந்தச் சமரில் ரினவாதிகளை, இன
தோற்கடிக்கவேண் தைய தருணத்தில் ானதாகும். உள்நாட் த்தியில் புலம்பெயர் ன் மத்தியில் இருக் பிடிப்புக்காரர்களுக்கு கூட்டமைப்பு தற்சம ம கொடுக்க வேண் ன்பதை தெளிவுபடக்
கூறிவிடவேண்டும். தற்போதைய
போராட்டம் அடுத்து வரும் போராட் டங்களும் தோல்விகாணும் பட்சத் தில் சுயநிர்ணய உரிமையும் பிரிவி னையும் மிகவும் பொருத்தமானவை யாக இருக்கும். ஐக்கியப்பட்ட ஒரு இலங்கைக்குள் தங்களது ஜனநாயக உரிமைகளை, சமூக உரிமைகளை தமிழ் மக்களினால் தற்போதைய சூழ் நிலையில் வென்றெடுக்க முடியாமற் போகும் பட்சத்தில், அவை பொருத் தமானவையாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அந்த நிலைவ
ருமா? எனக்குத் தெரியவில்லை. பதில் செதுக்கப்பட்ட பளிங்குக் கோளம் எவரிடமும் இல்லை.
ஆனால், முட்டாள்கள் மாத்திரமே யதார்த்த உலகில் காணப்படுகின்ற சமரில் முழுமனதுடன் முதலில் குதிக் காமல், உரிய காலத்துக்கு முன்னரே போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்பது எனது உறுதியாள நிலைப் LIT(B). In
தல் கல்லறைக்குப் போய்விட் பிருக்கும் காதலி திவ்யா இனி கும் காலத்தில் 'பழிச்சொல்' ' படலத்தை சந்திக்க வேண் டான நிலைமைக்கு தள்ளப்
TñT!
(49ஆம் பக்கத் தொடர்ச்சி.) அபிப்பிராயம். ஆனால், பொறுப்புடைமையை கூடு தலான அளவுக்கு உறுதி செய்ய எமது தேர்தல் முறையை நாம் நிச்சயமாக மாற்ற வேண்டும். அதுமாத் திரமல்ல நிறைவேற்று அதி காரப்பதவிகளுக்கு ஆட்க ளைத் தெரிவுசெய்வதற்கும் சிறந்த முறையொன்று குறித் தும் நாம் சிந்திக்க வேண்டி யிருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொரு வரை நாம் தெரிவுசெய்வது போன்று உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எனது சொந்த அபிப்பி ȚITu_ILo. -

Page 53
ஆளும் கட்சிகன அடித்துப்போடு தெற்காசியத் தே
-டந்த மே மாதம் பாகிஸ்தான் தொடங்கி, அடுத்த
ஆண்டு மே மாதம் முடிய தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் இலங்கை மட் டுமே விதிவிலக்கு. அந்த நாட்டில் தேசிய தேர்தல்கள் எது வும் நடைபெறுவதற்கான காலம் நெருங்கவில்லை என் றாலும் அதனால் மட்டுமே, குறிப்பாக ஜனாதிபதித் தேர் தல் நடந்து விடாது என்று கூறிவிட முடியாது. அதை விட குறிப்பாக, சர்வதேசமும் உற்று நோக்கும் வட மாகாண சபைத் தேர்தல்கள் செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ளன. அத்துடன் மேலும் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர் தல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. | இந்த தேர்தல்களில் எல்லாம் மிக முக்கியமானது அடுத்த மே மாதம் நடைபெறவுள்ள இந்தியத் பாராளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல். அதுவே எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு கள் உள்ளதாக செய்திகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

சமகாலம்
2013, ஜூலை 01-15 53
ள்
ர்தல் களம்
என்.எஸ்.
இந்திய அரசியல் தலைமையில் மாற் றம் ஏற்பட்டால் அதனை அண்டை நாடுகள் கூர்ந்து கவனித்து அதன டிப்படையில் அவற்றின் கொள்கை களை வகுக்க வேண்டியுள்ளது. இது போன்ற காரணங்களுக்காக இந்தி யாவும் அண்டை நாடுகளின் தேர் தல்களை உற்று நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றது
இந்திய தேர்தலின் முக்கியத்துவம் அந்த நாட்டின் சனத் தொகை, ஜனநாயக மாண்பு, பொருளாதார வளர்ச்சி ஆகி யவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக, பாகிஸ்தான் உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஒவ் வொன்றும் இந்தியாவை முக்கியத்துவப்படுத்தியே தங் களது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு குறித்த கொள்கைகளை வகுத்து வந்துள்ளன. அந்த வகையில், இந்திய அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் அதனை அண்டை நாடுகள் கூர்ந்து கவனித்து அதன் அடிப்படையில் தங்களது கொள்கைகளையும் வகுக்க வேண்டியுள்ளது.
சிறிதோ, பெரிதோ இந்தியாவும் இது போன்ற காரணங் களுக்காக அண்டை நாடுகளின் தேர்தல்களை உற்று நோக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, வங்காள தேசத்தை எடுத்துக்கொண்டால், நாற்பது ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்த அவாமி லீக் கட்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வந்தது. அந்த ஒரே காரணத் திற்காக, பின்னர் உள்நாட்டு அரசியல் மாற்றங்களால் பத விக்கு வந்த வங்காள தேச தேசியக்கட்சி, இந்தியாவை சந்தேகக் கண்ணுடனேயே பார்த்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அந்தக் கட்சியின் உள்நாட்டு அரசிய

Page 54
54
2013, ஜூலை 01-15
சமகாலம்
லுக்கு இந்தியாவை அது பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறது.
இது போன்றே, நேபாளத்திலும் மாவோயிஸ்ட் தீவிரவா திகள் அரசியலுக்கு வரும் முன்னர், அந்த நாட்டின் அப் போதைய மன்னராட்சி, மக்களாட்சிக்காகப் போராடிவந்த நேபாள காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா ஆதரவு அளித்து வந்ததாக சந்தேகித்தது. பின்னர் மாவோயிஸ்ட் கட்சியோ, இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை என்று குற்றம் சாட்டி யது. இந்தியா, சோவியத் யூனியனின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று மேலை நாடுகள் குற்றம் சாட்டி வந்த காலகட்டத்தில், இலங்கையில் ஜே.வி.பி, இந்தி யாவை எதிர் நாடாகவே கருதி அரசியல் செய்து வந்தது. ஜே.வி.பி நிறுவனர் ரோஹண விஜயவீரவின் 'ஐந்து சித்தாந்தங்களில்' நடுவான 'இந்திய எதிர்ப்பு' இன்னமும்
அந்தக் கட்சியின் கொள்கையாகவே தொடருகிறது.
ஏன், அண்மையில் ஜனநாயகப்பாதையில் அடியெடுத்து வைத்த மாலைதீவு போன்ற குட்டி நாட்டில் கூட, உள் நாட்டு அரசியலில் இந்தியா மையப்படுத்தப்பட்டு வருகி றது. அங்கு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பதவி இழந்த ஜனாதிபதி முகமது நஷீத், பின்னர் பதவியேற்ற துணை ஜனாதிபதி வாஹீத் ஹுசைன் அரசை இந்தியா ஏற் றுக்கொண்டதைச் சாடினார்.
அப்போது பதவியில் இருந்த இந்தியத் தூதுவரையும் அவர் விட்டுவிடவில்லை. பின்னர், அவரே சமாதானம் அடைந்தார். புதுடில்லி சென்று இந்திய அரசு தலைவர்க ளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏன், தனக்கு எதிரான குற்றவியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகா மல் இருக்க இந்திய தூதுவரகத்தில் புகுந்து, பிரச்சினை ஆக்கினார். தற்போது நஷீதிற்கு எதிரான மாலைதீவு அரசி

யல் கட்சிகள் அனைத்தும் இந்தியாவைச் சந்தேகப்படுகின் றன.
எதிர்க் கட்சிகளுக்கு ஏற்றம்? கடந்த சில காலமாக, தெற்காசியாவில் பெரும்பாலான தேர்தல்களில் ஆளும் கட்சிகள் அடிவாங்கி வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஏற்றம் பெற்று வந்துள்ளன. ஆனால், அடுத்த ரவுண்டில் நிலைமை தலைகீழாக மாறி வந் துள்ளது. இனப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், இலங்கை மட்டுமே இதற்கு விலக்காக அமைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் அரசியல் வாதிகள் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குறைத்து வந்துள்ளது.
இந்த ஒவ்வொரு நாட்டிலும் கடந்த காலங்களில் கால் பதித்த போராளிக் குழுக்கள் இந்த உண்மையையே பறை சாற்றி வந்துள்ளன. ஆனாலும், கடந்த சில தசாப்தங்களாக வே, தெற்காசிய நாடுகளில் போராளிக் குழுக்களின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்து, மிதவாத அரசியல் தலை மைகள் மீது மீண்டும் குறைபாடான நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். தலைமுறை மாற்றங்கள், கல்வி-அறி வு, வாழ்க்கைத் தர மேம்பாடு என பல காரணங்களை இந்த மாற்றத்திற்கு அடிப்படையாகக் கூறலாம்.
மே மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியான முஸ்லிம்லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி யேற்றுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற் போது பதவியில் இருக்கும் ஆஸிஃப் அலி சர்தாரி போட் டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார். மக்கள் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத் தேர் தல் தோல்வியில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஜனா

Page 55
திபதித் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதும் குதிரை கொம்பே.
வங்காள தேசத்தில் நடைபெற வுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் ஹஸீனா தலைமையிலான அவாமி லீக் தலைமையிலான கூட் டணி வெற்றி பெறும் வாய்ப்பு குறை வாகவே உள்ளதாக செய்திகள் தெரி விக்கின்றன. கடந்த மாதம் தலைநகர் டாக்கா தவிர்த்த நான்கு முக்கிய நகரங்களில் நடைபெற்ற உள்ளா ட்சித் தேர்தல்களில் அந்தக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
றுக்கொள்ள வேண்ட இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி
உள்ளார். கூட்டணி அரசுக்கு எதிரான போராட்
ஆப்கானிஸ்தானி டங்களை வலுப்படும் என்று எதிர்
ஹமீத் கர்ஸாயின் பார்க்கலாம்.
ஆட்சிக் காலம் அடு | நேபாளத்திலோ இப்போது
விற்கு வருகிறது. அரசோ ஆட்சிப் பொறுப்போ யாரிட
அமெரிக்கா தலை மும் இல்லை. மன்னர் ஆட்சி ஒழிந்த
னாட்டு இராணுவக் கையோடு தோற்றுவிக்கப்பட்ட புதிய
னிஸ்தானில் இரு குடியரசிற்கு அரசியல் சட்டம் இயற்
உள்ளது. அரசியல் ! றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
மூன்றாவது முறை அரசியல் நிர்ணய சபை அந்தப்
டியிடப்போவது இ. பணியை முடிக்காமலே அதனை ஒட்
ஸாய் அறிவித்துள்6 டிய அரசியலிலேயே அதிக காலத்தை
தில் அடுத்த ஆண் செலவிட்டது. எனவே, உச்ச நீதிமன்
கானின் அமெரிக்க 2 றத்தின் ஆணையின்படி நடைபெற
இருக்கும் என்று வுள்ள அரசியல் நிர்ணய சபைக்கான
இதில் தேர்தலில் ப புதிய தேர்தலில், முன்பு பதவியில்
பான்களின் நிலை இருந்த மாவோயிஸ்ட் தலைமையி
இருக்கலாம் என்ற 1 லான கூட்டணியின் உறுப்பினர்கள்
மில்லை. இவ்வாறு | எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
ச்சினையை முன்னி அண்டை நாடான பூட்டானில்
அரசியல் போட்டிய மன்னராட்சி தொடர்ந்தாலும், அங்
வங்காள தேசம் கும் மன்னராகவே முன் வந்து ஜனநா
தொடர்ந்து பிரச்சி யகப்படுத்திய பாராளுமன்றத்திற்கு
த்து வருகின்றன. தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு
னின் எதிர்காலம் ( மன்னர் மீது மக்களுக்கு உள்ள
விக்குறியாகவே உ மரியாதையை, அங்குள்ள அரசியல்
ஆப்கானிஸ்தான் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு செயல்
இல்லை என்றாலும் பட்டு வருகின்றன. இந்தப் பின்னணி
தியா ஆகிய இரு யில் இன்னும் சில காலத்திற்காவது,
அண்மையில் உள் பூட்டானில் பன்முக தேர்தல் என்பது |
எதிர்வரும் செப் எந்தக் கட்சி பதவிக்கு வருகிறது என்
ஏழாம் திகதி ஜன பது குறித்து மட்டுமே இருக்கும். அந்
நடைபெறவுள்ளது. தக் கட்சியின் கொள்கைகள் என்ன
பெப்ரவரி ஏழாம் தி என்பது குறித்து யாரும் கவலைப்
ஆட்சி மாற்றத்தை படப் போவதில்லை. அரசின் நல்ல
பெறும் முதல் தே தையும் கெட்டதையும் மன்னர் ஏற்
குழப்பமும், எதிர்பு

சமகாலம்
டிய கட்டாயத்தில்
ல், ஜனாதிபதி - இரண்டாவது த்த ஆண்டு முடி அதோடு ஒட்டி, மையிலான பன் குழுவும் ஆப்கா ந்து வெளியேற சட்டத்தை மாற்றி தேர்தலில் போட் ல்லை என்று கர் Tளார். அந்த விதத் டு தேர்தல் ஆப் உறவைச் சார்ந்தே எதிர்பார்க்கலாம். ங்கு பெறாத தலி ப்பாடு எதுவாக கேள்விக்கே இட வெளியுறவுப் பிர றுத்தி உள்நாட்டு பால் பாகிஸ்தான், ஆகிய நாடுகள் -னைகளைச் சந்தி
ஆப்கானிஸ்தா தொடர்ந்து கேள்
2013, ஜூலை 01-15 55 மான எதிர்பார்ப்பும் அங்கு நிலவு கின்றன. ஜனாதிபதித் தேர்தல் இரண் டாவது கட்டத்திற்கு செல்லுமேயா னால், அது அதிகமான பிரச்சினைக ளையே உருவாக்கும். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தலும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளன. இவை அனைத் திலும் ஒரே கட்சியோ கூட்டணியோ ஒருசேர வெற்றி பெறவில்லை என் றால் மீண்டும் குழப்பமே நிலவும்.
இவை மட்டுமல்லாமல், தெற் காசியப் பிராந்தியத்தின் அண்டை நாடான ஈரானில் தற்போது தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது போன்றே, மியன்மாரிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்ட ஒருவர் அங்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த வகையில் ஜனநாயக வீராங் கனை சூகி தேர்தலில் போட்டியிடு வதே பிரச்சினையாக மாறிவிடும். அதனை அரசாங்கமும் எதிர்க்கட்சிக ளும் நேரிட்டு முடிவெடுத்தால் மட் டுமே அங்கு தேர்தல் நடைபெறு வதில் ஏதாவது அர்த்தம் இருக்கும்.
இந்தப் பின்னணியில் நடைபெற வுள்ள இந்தியப் பாராளுமன்றத் தேர் தல் இந்தியாவை மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் எதிரொலிக் கும். உதாரணத்திற்கு, இலங்கை இனப்பிரச்சினை குறித்த இந்திய அரசு மற்றும் மத்தியில் ஆளும் காங் கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தமிழ் நாட்டில் இன்னும் விவாத விடயமே. அதனால் தேர்தல் முடிவுகள் மாறி விடும் என்று சொல்வதற்கில்லை. மாறாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இருந்து தி.மு.க. பின்வாங்கிய பின்னரும், கடந்த இரண்டு தசாப்தங்களில் திரா விடக் கட்சிகளின் ஆதரவு இல் லாமலே மத்தியில் ஆட்சி நிலையாக உள்ளது. இதுவே தேர்தலுக்குப் பின்னரான நிலையாகவும் தொடர்
லாம்.
(67ஆம் பக்கம் பார்க்க...)
ள்ளது.
அளவிற்கு ம், இலங்கை, இந் 5 நாடுகளுக்கும் ள மாலைதீவில் டெம்பர் மாதம் ாதிபதித் தேர்தல் கடந்த ஆண்டு கதி அரங்கேறிய
அடுத்து நடை ர்தல் என்பதால், பார்ப்பும், குழப்ப

Page 56
Eghianaս ը1-15
ராஜ்யசபைத் தேர்தலில் வெற்
தேசிய செயலாளர் டி.ராஜா ச
எம்.ஜி.ஆர். வாக்குக விஜயகாந்த் வைத்த
பொதுத்தேர்தலில் ஐந்து முனைப்
தயாராகிறது தமிழகக்க
ெ தைத்தது ஒன்று. ஆனால்
முளைத்தது வேறு என்ற கதையாக மாறி வருகிறது தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தலை வர் விஜயகாந்தின் அரசியல் களம். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்து விடும் என்று நம்பி முண்டாசு கட்டி நின்றார். ஆனால், 'திராவிட முன் னேற்றக் கழகத்தின் 18 எம்.பி.க்கள் இப்போது மத்திய அரசுக்கு தேவையா', 'ஒரு ராஜ்ய சபை பதவியில் வெற்றி பெற வைப் பதற்காக விஜயகாந்த் தேவையா'
என்று காங்கிரஸ் னை நடத்தியது. தங்கள் கட்சியி உறுப்பினர்களும் பாளர் கனிமொ கள் என்று அ காங்கிரஸ் கட் அறிவிப்பு தப எதிர்வரும் தேர் ணியை நிர்ணயி தஸ்தைப் பெற்று அரசியலில்
ங்கள்’ திடீரென் கும் என்பதற்கு காட்டாக இது
 
 

囊 றிபெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கிதம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
விட்டது. (G]}ö(Ở) ஆனால், பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை திசை திருப்பியது விஜயகாந்த் என்றால் சாலப் பொருத் தமாகவே இருக்கும். ராஜ்ய சபைத் தேர்தலில் தனியாக வேட்பாளரை நிறுத்தாமல் தி.மு.க. கேட்டது போல் அவர் ஆதரவை அளித்திருந்தால் புதிய பாராளுமன்ற அணி உருவா கட்சி தீவிர ஆலோச கும் காட்சிகள் அரங்கேறியிருக்கும். கடைசி நிமிடத்தில் அதில் முதல் ரவுண்டில் தி.மு.க- ன் ஐந்து சட்டமன்ற தே.மு.தி.க. போன்ற கட்சிகளும், தி.மு.க. வேட் பிறகு போகப் போக காங்கிரஸ் ழியை ஆதரிப்பார் போன்ற கட்சி கூட அக்கூட்டணியில் றிவித்தது சி. இந்த ழெகத்தில் நல் கூட்ட க்கும் அந் விட்டது.
"ஆச்சர்ய ாறு நடக் எடுத்துக் அமைந்து
முத்தையா காசிநாதன்

Page 57
t: 13
பர்ரி (23ம்.
Aish: ஓ))
விஜயகாந்த் தனது வாக்கை ப
ஐக்கியமாகியிருக்கும். ஆனால் கப்பல் போக்குவரத் தி.மு.க. வுடன் சங்கமிப்பதில் விஜய
ச்சர் ஜி.கே.வாசன், ( காந்திற்கு சங்கடம். ஏனென்றால்
அமைச்சர் ஈ.வி.கே அவர் தி.மு.க.வின் வாக்கு வங்கி
வன், தற்போதைய , யைக் கைப்பற்றுவதை விட அ.தி.
ரஸ் தலைவர் ஞா மு.க.வின் வாக்கு வங்கியை அள்ளிச்
யோர் அடங்கிய ந செல்வது எளிது என்று எண்ணுகிறார்.
விஜயகாந்தின் இ விஜயகாந்த் கட்சி துவங்கிய நாளில்
ஆசி வழங்கியது. ர இருந்து அவரை "கறுப்பு எம்.ஜி.ஆர்''
தலில் தன்னை ஆ; என்றே அழைக்கிறார்கள். அ.தி.மு.க.
தன் தலைமையை ! விடம் உள்ள அடிப்படை வாக்கு
பாராளுமன்றத் தே வங்கியான எம்.ஜி.ஆர் வாக்கு வங்
தனிக்கூட்டணி அ கியை அப்படியே நகர்த்திக் கொண்டு செல்ல கையிலெடுத்த பிரசாரம் இது. அதுவும் குறிப்பாக சென்ற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகு விஜயகாந் திற்கு அந்த நம்பிக்கை மேலும் துளிர் விடத் தொடங்கியது. தி.மு.க. எதிர்ப் பில் ஆர்வமாக இருந்தால் மட்டுமே இந்த எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி தம் மிடம் ஓடி வந்து ஐக்கியமாகும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். அதனால் தான் அவர் ராஜ்ய சபைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்க வில்லை.
அதற்கு பதில் அவர் தனது வேட் பாளராக நிறுத்தப்பட்ட ஏ.ஆர்.இளங் கோவனுக்கு காங்கிரஸின் ஆதர வைக் கேட்டார். அப்போது தி.மு.க. - காங்கிரஸ் உறவு முறிந்திருந்த நேரம்.
தமி தமிழக காங்கிரஸ் தலைவர்களான
பவ மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
காந்

சமகாலம்
2013, ஜூலை 01-15 57 கட்சி முன்வரும் என்று விஜயகாந்த் நம்பினார். "அது தே.மு.தி.க.வின் இமேஜை வளர்க்க உதவும். பிறகு 2016 சட்டமன்ற தேர்தல் போரில், பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கி இமேஜ், எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்ற இரு சிப்பாய்க ளுடன் நுழைந்து கலக்குவோம். எப் படியும் தமிழக முதலமைச்சர் பத வியை பிடிப்போம்'' என்பது விஜயகாந்தின் தொலை நோக்குத் திட்டம். ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஏ.கே. அந்தோணி போன்றவர்கள் தமிழக காங்கிரஸில் உள்ள "நால்வர் அணி''
யின் முயற்சிக்கு தடை போட்டார் திவு செய்கிறார்
கள். விளைவு! தி.மு.க.வேட்பாளரை துத் துறை அமை
ஆதரிக்கும் முடிவை எடுத்தார் முன்னாள் மத்திய
சோனியாகாந்தி. .எஸ். இளங்கோ
- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட் தமிழ்நாடு காங்கி
டது. அ.தி.மு.க., சார்பில் டாக்டர் னதேசிகன் ஆகி
மைத்ரேயன், லக்குமணன், அர்ஜு ால்வர் அணியும்
ணன், ரத்தினவேலு போன்றோர் ந்த முயற்சிக்கு
வெற்றி பெற்றார்கள். இந்திய கம்யூ ாஜ்ய சபைத் தேர்
னிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா தரித்து விட்டால்
ஜெயித்தார். தி.மு.க. சார்பில் கனி ஏற்றுக் கொண்டு
மொழி வென்றார். ஆனால் தே.மு. தர்தலின் போது
தி.க. சார்பில் போட்டியிட்ட இளங் மைக்க காங்கிரஸ் கோவன் தோற்றார். தே.மு.தி.க.வின்
ழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி னில் தி.மு.க. சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, பகிரஸ் தலைவர் ஞானதேசிகன் சகிதம் கனிமொழி

Page 58
58 201Յ, aց Պետես 01-15 纖
29 எம்.எல்.ஏ.க்களில் ஏழு பேரே
அவர் நிறுத்திய வேட்பாளருக்கு எதி ராக வாக்களித்தார்கள். வெகுண்டெ
ழுந்தார் விஜயகாந்த், அ.தி.மு.க. மீது தன் அட்டாக்கைத் தொடுத்தார். ஆனால் அது வித்தியாசமான தாக்கு தல் அவர் விடுத்த அறிக்கையில் இரு "சென்ஸிட்டிவான" விடயங் களை டச் பண்ணினார். ஒன்று 'தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது' என்று குண்டு போட்டார். இன்னொன்று,
"எம்.ஜி.ஆரின் எதிரியான தி.மு.க. வின் வேட்பாளரை அ.தி.மு.க.
நினைத்திருந்தால் தோற்கடித்திருக்க
கனிமொழியை மீண் டும் ராஜ்யசபை உறுப் பினராக்குவதற்காக காங்கிரஸின் ஆகு ரவை நாடுவதற்கு தயங்காகு தி.மு.க. கூட்டணி எதுவும் கிடையாது என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இவ்விரு கட்சிகளும் கூட்டணி வைப்பதில் குயக்கம் இல்லை. காங்கிரஸ் கேட்கும் எண்ணிக் கையில் குொகுதி களைக் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு ஏற் படக்கூடிய குயக்கமே SpatafloodOOrurray,
இருக்கும்
முடியும். ஆனால், நான் வெற்றி பெற் றுவிடக் கூடாது என்பதற்காகவே தி.மு.க.வை வெற்றி பெற வைத்தது. இதுதான் எம்.ஜி.ஆருக்கு காட்டும் விசுவாசமா?' என்று கேள்வி எழுப் பினார். இவை அர்த்தம் நிரம்பிய
சமகாலம்
கேள்விகள், ஒ சொன்னது பே மு.க.வும் ஒன்று வாக்காளர்கள் போக விஜய இன்னொன்று யான தி.மு.க.ெ வாக இருக்கிற செயலாளர் ஜெ அ.தி.மு.க.வில் வாக்காளர்க6ை நடந்து முடிந் லின் வியூகங்க மன்றத் தேர்த கூட்டணிகள் தளம் அமைக் பொறுத்தமட்டி பொதுச் செய "40-க்கு 40' ( என்பதில் தெ அதேபோல் த6 திரத்தை அ "வியூகம்" வகு அசராமல் அ ஆட்சியில் அம துடனான கூட் அவர் கட்சி பேர் தொகுதி வைத்து அடுத் ஜெயலலிதா6ை போது ராஜ்ய தே.மு.தி.க. லே தைக் கொண்( விடக்கூடாது
(LO60)s)9560)GT 6) (
 
 

ன்று முன்பு காமராஜர் ால் தி.மு.க.வும், அ.தி. றுதான் என்ற கருத்தை மத்தியில் கொண்டு காந்த் முனைகிறார். எம்.ஜி.ஆரின் எதிரி பின் வெற்றிக்கு ஆதர Tர் அ.தி.மு.க. பொதுச் ஜயலலிதா என்று கூறி,
உள்ள எம்.ஜி.ஆர் ா கவர முயற்சிப்பது! த ராஜ்ய சபைத் தேர்த ள், வருகின்ற பாராளு லில் 'ரெயின்போ' அமைவதற்கு அடித் கும். அ.தி.மு.க.வைப் ல் அக்கட்சியின் லாளர் ஜெயலலிதா தொகுதிகளில் வெற்றி ளிவாக இருக்கிறார். ா வாக்கு வங்கி அஸ் சைத்துப் க்கும் விஜயகாந்தை டித்து விரட்டுகிறார். ர்ந்தவுடன் விஜயகாந் டணியை முறித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஏழு பிரச்சினையை முன் நடுத்து முதலமைச்சர் பச் சந்தித்தார்கள். இப்
சபைத் தேர்தலில்
பார்க்க
ாட்பாளர் எக்காரணத் ம் வெற்றி பெற்று என்பதற்கான வழி $த்தார். அதற்காக தன
க்கு வர வேண்டிய ஒரு ராஜ்ய சபைப் பதவியையே தியாகம் செய்தார்! இத னால் "இதைத்தானே எதிர்பார்த்தாய் பாலகுமாரா' என்ற பாணியில், விஜ யகாந்த் தேர்தல் களத்தில் தனிமைப்ப டுத்தப்பட்டு நிற்கிறார். அதே நேரத் தில் தன்னுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெய லலிதா. தேசிய அரசியலுக்கு அவர் கள் உதவுவார்கள் என்ற எண்ணமே அதற்கு காரணம். இன்றைய நிலை யில் அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் ஒர ணியில் இருக்கிறார்கள். அவர்கள் அணியில் சேருவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தயாராக இருக் கிறார். ஆனால், அ.தி.மு.க. கொடுக்க முன்வரும் தொகுதிகளை வைத்தே அவர் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் உருவாகும் இந்த அணி தேர்தல் களத்தில் முதல் அணியாக இருக்கும்.
தி.மு.க. அணியைப் பொறுத்தமட் டில் திருமாவளவன் தலைமையி லான விடுதலைச் சிறுத்தைகள் மட் டும் எஞ்சியிருந்தது. அதுவும் தர்மபுரி காதல் கலவர விவகாரத்தில் தி.மு.க.வில் இருப்பதா வேண்டாமா என்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கி றது. இந்நிலையில் இந்த ராஜ்ய சபைத் தேர்தல் மூலம் மீண்டும் காங் கிரஸoடன் தி.மு.க. கூட்டணி சேரும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. இது பற் றிக்கூறும் தி.மு.க. முன்னணித் தலை வர் ஒருவர், "ராஜ்ய சபைத் தேர்தலுக் காக கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி களிடமும் நாங்கள் ஆதரவு கேட் டோம். அவர்கள் இல்லை என்று கூறி விட்டதால் காங்கிரஸிடம் ஆதரவைக் கேட்டோம். அவ்வளவுதான். 2016 சட்டமன்றத் தேர்தல், 2014 பாராளு மன்ற வெற்றியை வைத்தே இருக்கி றது. இவர்கள் எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். நாங்கள் மட்டும் தனியாக நிற்க டுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
வேண்

Page 59
இந்நிலையில், ஜூன் 29ஆம் திகதி கிறார். அது மட்டும் சென்னை வந்த அகில இந்திய காங்கி
கூட்டணி வைத்த ரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக்,
உள்ள எம்.ஜி.ஆர் "கூட்டணி பற்றி ஏ.கே. அந்தோணி
விடுவார்கள். அ.தி தலைமையிலான கமிட்டி முடிவு
எம்.ஜி.ஆர் வாக் செய்யும். இப்போது உள்ள தமிழக
முடியாது என்று அ அரசியல் சூழ்நிலையில் நாங்கள் |
டணியை விட த தி.மு.க.வை ஆதரித்தோம்'' என்று யம்'' என்று நிை பட்டும் படாமல் பேசி விட்டுச் சென்
காந்த். ஆனால், ஏற் றார். அடுத்த நாள், அதாவது ஜூன்
இருந்த 'பிரபல'' 30ஆம் திகதி மதுரையில் பொதுக்
அ.தி.மு.க. பக்கம் கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொரு
கள். தேர்தல் செல் ளாளர் மு.க.ஸ்டாலின், ''காங்கிரஸ்
துக் கொள்ளும் . டன் கூட்டணி இல்லை” என்றே அறி |
அ.தி.மு.க. பக்கமா வித்தார். இந்த இரு கட்சிகளுமே
டார்கள். இது போல் கூட்டணி வைப்பதற்கு தயக்கம்
பா.ஜ.க.வுடன் கூட் இல்லை. ஆனால், தாங்கள் கேட்கும்
தன்னிடம் உள்ள 6 எண்ணிக்கையில் தொகுதிகளை
குகளும் பறிபோய் கொடுக்க வேண்டும் என்ற காங்கிர
யகாந்திற்கு தயக்கப் ஸும், மீண்டும் 2009 போல் 16
"இந்த முறை பார் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு
லில் தனித்துப் பே விடக்கூடாது என்று தி.மு.க.வும்
சட்டமன்ற தேர்தல் நினைப்பதே இந்த முஸ்தீபுகளுக்குக்
யார் வருகிறார்களே காரணம். தி.மு.க.-காங்கிரஸ், விடு
இணைந்து கூட்டம் தலைச் சிறுத்தைகள், மனித நேய மக்
என்ற எண்ணத்தி கள் கட்சி, புதிய தமிழகம் போன் றவை ஓரணியில் சேரும் வாய்ப்பு வந்திருக்கிறது. இது இரண்டாவது
தமிழகத்தின் அணியாக இருக்கும்!
மூன்றாவதாக தே.மு.தி.க.! இக்
பாராளுமன் கட்சி தலைமையில் அணி அமைக்க
திகளிலும் வேறு கட்சிகள் முன் வரவில்லை.
போட்டியிடப் விஜயகாந்தை தலைவராக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்குவதே
பாட்டாளி ம அதற்கு முதல் காரணம். அதனால்
கூறிக்கொ விஜயகாந்த் தனியாகவே வருகின்ற
றது. இந்த. பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க
காதல் திரும் வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டிருக் கிறது. "நம் இலக்கு 2016 சட்டமன்
எதிராகப் றத் தேர்தல்” என்ற நோக்கில் அவர்
செய்யும் ஏல பயணிப்பதால், பாராளுமன்ற தேர்த
கட்சிகளு லில் தனித்தே களமிறங்குவார் என்றேன் - எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் ராஜ்ய சபைத் தேர்தலுக்குப் பிறகு
கள். இந் கூட அவர் காங்கிரஸையோ, தி.மு.க.
தமிழகத் வையோ நேரடியாகச் சாடவில்லை என்றாலும், “இவர்களுடன் கூட்டணி
களத்தில் ந வைத்தால் நமக்கு வேண்டிய எண்
அணியாக ணிக்கையில் தொகுதிகளை கொடுக்க மாட்டார்கள்” என்றே அவர் நினைக்

- சமகாலம்
2013, ஜூலை 01-15 59 நன்றி தி.மு.க.வுடன் - விஜயகாந்த். தால் தன்னிடம்
எம்.ஜி.ஆர் வாக்கை குறி வைக்கும் ரசிகர்கள் போய்
விஜயகாந்தை ஒரு வழி பண்ணி விட -மு.க.வில் உள்ள
அ.தி.மு.க.வினர் முயற்சிகளை எடுப் குகளையும் கவர
பார்கள் என்றே தெரிகிறது. "அ.தி. அஞ்சுகிறார். "கூட்
மு.க.வில் இருந்து விட்டு வெளியே ன் இமேஜ் முக்கி
றியவர்கள் எம்.ஜி.ஆர் வாக்கை னக்கிறார் விஜய
இழுக்க நினைத்தால் கூட பொறுத்துக் கனவே அவரிடம்
கொள்ளலாம். தனிக்கட்சி தொடங் வேட்பாளர்கள்
கிய விஜயகாந்த் ஏன் எம்.ஜி.ஆரை சாய்ந்து விட்டார்
வைத்து எங்களுடன் மோத வேண் மவுகளை கவனித்
டும்” என்று கோபப்படுகிறார் வேட்பாளர்களும் Tகப் போய் விட் ன்ற சூழ்நிலையில் டணி வைத்தால், மைனாரிட்டி வாக் விடும் என்று விஜ b உண்டு. ஆகவே ராளுமன்ற தேர்த பாட்டியிடுவோம். ல் வரும் போது ளா அவர்களுடன் ணி காண்போம்” பில் இருக்கிறார்
லுள்ள சகல ன்ற தொகு தனித்துப்
போவதாக -க்கள் கட்சி
ண்டிருக்கி க் கட்சியும் மணத்திற்கு பிரசாரம் னைய சிறிய
ம் சேர்ந்து
குதிப்பார் நத அணி தேர்தல் நான்காவது இருக்கும்
அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர். விஜய காந்த் மீது பல்வேறு நீதிமன்றங்களில் போடப்படும் அவதூறு வழக்குகள், அந்த வழக்குகளில் விஜயகாந்த் ஆஜராகப் போகும் போது ஏற்படும் திடீர் கலாட்டாக்கள் எல்லாம் இதை எடுத்துக் காட்டுகின்றன. ஜூலை 1ஆம் திகதியன்று நாகர்கோயில் நீதிமன்றத்திற்கு தன் ஆதரவாளர்க ளுடன் சென்ற விஜயகாந்திற்கும், அ.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதை யொட்டி விஜயகாந்த் மீது தனியாக ஒரு கிரிமினல் வழக்கும் பதிவு செய் யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்த்தால், தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் தே.மு.தி.க. தனி யாகப் போட்டியிடுவது தவிர்க்க முடியாதது என்றே தெரிகிறது. அக் கட்சி போட்டியிடுவது தேர்தல் களத் திற்கு மூன்றாவது அணியை கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த அணிகள் தவிர, நான்காவது, ஐந்தாவது அணிகள் கூட அடுத்த

Page 60
60 2013, ஜூலை 01-15
சமகாலம்
பாராளுமன்ற தேர்தலில் வரும். டாக்
முடியாது. நரேர் டர் ராமதாஸ் தலைமையிலான பாட்
வேட்பாளர் என் டாளி மக்கள் கட்சி ஏற்கனவே "நாங்
கூட்டணி வைக் கள் திராவிடக் கட்சிகளுடனும்
கத்தில் பாதிப்பு கூட்டணி சேர மாட்டோம். தேசியக்
அளவிற்கு மை கட்சிகளுடனும் சேர மாட்டோம்”
தி.மு.க. மற்றும் . என்று டிக்ளேர் பண்ணி விட்டது.
ராகப் போகும். . "காதல் விவகாரத்தை" கையிலெ
திக்க இரு க டுத்து வன்னியர் சமுதாய வாக்காளர்
வில்லை. தே கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில்
மத்தியில் பா.ஜ. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.
சூழ்நிலை வந்தா அதனால்தான் மு.க.ஸ்டாலின் வந்து
ளும் போட்டி ! சந்தித்த போது தி.மு.க.வின் வேட்
ஆதரிக்க முன்வ பாளர் கனிமொழிக்கு முதலில் ஆத ரவு தருகிறோம் என்று கூறிவிட்டு, பிறகு பா.ம.க.வின் செயற்குழுவில்
தி.மு.க. "ஆதரவு இல்லை" என்று தீர்மானம்
டணி 6 போட்டார்கள். இப்படி எல்லாக் கட்சி
தன்னுட களையும் பா.ம.க. புறக்கணிப்பதில்
எம்.ஜி.ஆ விசேஷம் இருக்கிறது. பா.ம.க.விற்கு இருக்கும் பிரச்சினையும் தொகுதிக
போய்வி ளின் எண்ணிக்கைதான்! அந்தக் கட்சி
அ.தி.மு. பலமாக இருந்த 1999 வாக்கில்
எம்.ஜி.அ தி.மு.க.விடம் 9 பாராளுமன்ற தொகு திகள் வரை பெற்று போட்டியிட்டது.
ளையும் ச ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட தேர்
என்று வ தல் தோல்விகளால், இனி அவ்வளவு
பயப்படும் தொகுதிகளை பா.ம.க.விற்கு கொடு
டணிபை க்க தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ நிச் சயம் முன் வராது. அதனால்தான்
இமேஜே ஜூலை 1ஆம் திகதியன்று கூட,
என். "யாருடனும் கூட்டணி இல்லை. தமி
நிலை ழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும்” என்று அக்கட்சியின்
விடயம். ஆனா தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
அப்படியொரு < பாட்டாளி மக்கள் கட்சியும், ''காதல் ராக இல்லை. திருமணத்திற்கு" எதிராக பிரசாரம்
பா.ஜ.க. தலைவர் செய்யும் மற்ற சிறிய கட்சிகளும் தி.க.வை சேர்த்து சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில்
டணி வைக்கலா குதிப்பார்கள். இந்த அணி தமிழக
பசுமை பெற்றி தேர்தல் களத்தில் நான்காவது அணி
பா.ஜ.க.வில் உ யாக இருக்கும்.
கிய தலைவர்கே ஐந்தாவது அணிக்கும் பஞ்சமில்
கூட்டணி அமை லை. அது பாரதீய ஜனதாக் கட்சியும்,
லாபம்? விஜயம் இந்திய ஜனநாயக மக்கள் கட்சியும்
நாம் கூட்டணி ை சேர்ந்த அணியாக இருக்கும்! ஏனெ
விற்குத்தான் ''இ ன்றால் தமிழகத்தில் பா.ஜ.க.வினால்
அது தேர்தலுக்கு தி.மு.க.விற்கோ, அ.தி.மு.க.விற்கோ
நட்பு பாராட்டல இப்போது வெற்றிக்கு துணை நிற்க
கும் அ.தி.மு.க.

ந்திர மோடி பிரதமர் Tறால் பா.ஜ.க.வுடன் கும் கட்சிக்கு தமிழ பு ஏற்படும். அந்த னாரிட்டி வாக்குகள் அ.தி.மு.க.விற்கு எதி அந்த ஆபத்தைச் சந் ட்சிகளும் விரும்ப கர்தலுக்குப் பிறகு க. ஆட்சி அமைக்கும் ல், இந்த இரு கட்சிக போட்டுக் கொண்டு பரலாம். அது வேறு
வுடன் கூட் வைத்தால் உன் உள்ள டர். ரசிகர்கள் டுவார்கள். க.விலுள்ள தர். வாக்குக கவரமுடியாது விஜயகாந்த் கிறார். கூட் ப விட தன் ஜ முக்கியம் றே அவர் எக்கிறார்
பகைத்துக் கொள்வது போல் ஆகி விடும். ஒரு எம்.பி. கூட ஜெயிக்க முடியாத கூட்டணியை வைத்து தேர் தலுக்குப் பிறகு வரும் பல எம்.பி.க்க ளின் ஆதரவை நாம் ஏன் இழக்க வேண்டும்'' என்று தலைமைக்கு எடுத்துக் கூறுகிறார்களாம். ஆனால், இப்போது பா.ஜ.க.வுடன் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறு கள் தெரிகின்றன. அதனால்தான் என் னவோ சில தினங்களுக்கு முன்பு இந் திய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் நடத்தும் கல்வி நிறுவனங்க ளில் எல்லாம் வருமான வரித்துறை யினர் “திடீர்” ரெய்டு நடத்தினார்கள். ஆகவே, பா.ஜ.க. தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் சேர்ந்து உரு வாக்கப்படுவது ஐந்தாவது அணி! - "எம்.ஜி.ஆர் வாக்குகளை கைப் பற்றி முதலமைச்சர் பதவியைப் பிடிப்போம்'' என்று கருதி, இந்த ராஜ்ய சபைத் தேர்தலில் விஜயகாந்த் போட்ட விதை வேறு விதமாக முளைத்து விட்ட கதை இதுதான். அதனால், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து அணிகள் உருவாகி, ஐந்து முனைப் போட்டிக்கு தமிழக தேர்தல் களம் படு வேகமாக தயாரா கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற தேர்தல் களத்தை இதற்கு முன்பும் தமிழகம் சந்தித்து இருக்கிறது. ஆனால், அது மூன்று அணிகளாக வோ, நான்கு அணிகளாகவோ மட் டுமே இருந்திருக்கிறது. ஆனால், அதே போட்டி இந்த முறை ஐந்து அணிகளாக மாறியிருக்கிறது. இந்தக் கட்சிகளை விட சுயேச்சைகளாக நிற்பவர்களையும் "தனி அணி” என்று கணக்கில் எடுத்துக் கொண் டால், 2014 பாராளுமன்றத் தேர்த லில் தமிழகம் ஆறு அணிகளை சந்தித்துவிடும் போலிருக்கிறது. வாக் காளர்களை அட்ராக்ட் பண்ணும் பிரசாரங்களும், பேச்சுகளும் பரபரப் பிற்கு பஞ்சமில்லாமல் பவனி வரப் போகிறது!
ல், தேர்தலுக்கு முன் கூட்டணிக்குத் தயா ஒரு சில தமிழக ரகள் மனதில், தே.மு. துக் கொண்டு கூட் ம் என்ற எண்ணம் ருக்கிறது. ஆனால் Tள வேறு சில முக் ளா, "அப்படியொரு ந்தால் நமக்கு என்ன காந்த் தலைமையில் வத்தால் தே.மு.தி.க. மேஜ்' கிடைக்கும். தப் பிறகு நம்முடன் மாம் என்று நினைக் போன்ற கட்சிகளை

Page 61
அவுஸ்திரேலிய தலை
கலாநிதி சந்திரிகா
சுப்ரமண்யன்
டந்தமாதம் 27ஆம் திகதி அவுஸ்திரே ÓီJ@း၍ါးမျိုး காலை புதிய தலைமைத்து வத்தின் கீழ் புலர்ந்தது. தொழில் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் கெவின் ரட் ஜூலியா கில்லர்ட்டை 57 - 45 என்ற விகித வாக்குகள் வித்தியாச த்தில் வென்று அவுஸ்திரேலியாவின் தலைமைப் பொறுப்பை தட்டிச் சென்றுள் ளார்.தொடர்ந்து அவர் பிரதமராக இரண் டாவது முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.
இதேபோல முன்பு ஜூலியா கில்லர்ட் கெவின் ரட்டிடமிருந்து இந்தப் பதவியை தட்டிச் சென்று சரியாக மூன்றாண்டுகள் நிறைவடைந்த வேளையில் ஜூலியா தலைமைப் பதவியை இழந்து நிற்கிறார். தனது தோல்வியைத் தொடர்ந்து தான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்தி ருக்கிறார். இதை ஜூலியா கட்சிக் குழுக்
J.LL Lb 6) Tš முன்னரே தா கட்சியின் மு விட்டு விலகு
தனது வெற் ரட், மிகப் ப னும் தனது 1 வதாகத் தெரிவ பிரதமராகி ே யில், நாமெல்ே றத்தில் இந்த நினைவில்கெ கருணையோ( ந்து கொள்வ: பிட்டார். ஜூ 60DuLI LI LI ITIJITL' அதிகபட்ச பிரதமர் எனவு
தனது முழு (Lp(L95fT5 (Lpl னால் ஆட்சிக் பட்டவர் கெவி க்கு இது பெரி ந்து இருந்தாலு துரோகத்தைக் என்பதே உ6
 
 
 

IGooճարի DIGOLD IDITÖDCUDID
கெடுப்புக்காக கூடுவதற்கு ான் தோல்வி அடைந்தால்
வதாக அறிவித்திருந்தார். bறி குறித்து பேசும் போது ணிவுடனும், மரியாதையுட பழைய பணிக்குத் திருப்பு வித்தார். பாராளுமன்றத்தில் பசும்போது, ரட் தனது உரை லோரும் இந்தப் பாராளுமன் இடத்தில் மனிதர்கள், அதை ாண்டு சக உறுப்பினர்களிடம் டும் மென்மையாகவும் நட து அவசியம் என்று குறிப் லியா கில்லர்ட்டின் சேவை டி சிறந்த அறிவாளி, மிக சக்தியுடன் Qayugol I'll |ம் பாராட்டினார். ஆட்சிக்காலத்தையும் முற்று டிக்க முன்னரே கில்லர்ட்டி கட்டிலை விட்டு இறக்கப் பின்ரட் வாக்களித்தவர்களு ய அதிர்ச்சியாகவே அமை லும் கூட அவர்கள் இந்தத் கண்டு கொள்ளவில்லை ண்மை. ஆனாலும் ஜூலியா
ஜூலியா கில்லர்ட் | Göööör y_{q_6
ருந்து குலைமைப் பகுவியை குட்டிச்
55ਹੈDjਈUT5 மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த (3660)orruSci) doji பகுவியை இழந்து நிற்கிறார். பெண் ঠোঠোদ্য) গুচা্যCCOré Sloortröð UGI) &0 யங்கள் ஜூலியா அவமானப்படுத் குப்பட்டிருக்கிறார். அவற்றையெல் ©r grá៩ចំ கொண்டு ஆட்சி நடத்தியிருப்பது பெரிய விடயமே
髭 പ

Page 62
2 2013, ஜூலை 01-15
சமகாலம் கில்லர்ட் அரசியல் கொலை பாதகி
சுரங்க வரி, பு யாகவே விமர்சிக்கப்பட்டார்.
ட்டக் கருவிகள் எல்லாவற்றையும் மீறி ஜூலியா
கள், கார்பன் வ அவுஸ்திரேலியாவின் முதல் பெண்
ப்பு ஆகியவை பிரதமர் என்ற பெருமையைத் தட்டிச்
ரணங்கள். பாரி சென்றார். ஆனால், பெண் அரசியல்
ந்த ஆதரவு இல் வாதிகளுக்குரிய சவால்களும் இல்
பாரிய விளைவு லாமல் இருக்கவில்லை.
ஜூலியா கற்று. ஜூலியா சந்தித்த சவால்கள்
கும். அடுத்தது தனக்கு முன்னுதாரணமாகவோ
நெருக்கடி பற்றி அல்லது முன்மாதிரியாகவோ,
அவுஸ்திரேலிய வழிகாட்டிகளோ, பின்பற்ற எவரு
கவனம் செலுத் மில்லாத நிலையில் தான் ஜூலியா
நிலை இன்னொ பிரதமர் ஆனார். தலைமைப் பொறுப்
ஜூலியாவி பிலிருக்கக் கூடிய பெண்கள் வழக்க
உலகப் பொ மாகச் சந்திக்க நேரிடும் பதவிக்கு
யைத் தாண்ட சம்பந்தமில்லாத விமர்சனங்கள்,
பொருளாதாரத் உதாரணமாக உடைகள், சிகை அலங்
பெருமை ஜூலி காரம், திருமண உறவு போன்ற வம்பு ஸ்திரேலியாவில் கள், வதந்திகள் இவரையும் விட்டு
பணவீக்கம், அர வைக்கவில்லை.
மிகக் குறைவாக எதிர்க்கட்சியினர் மரியாதைக்குரிய
முதலீடு இன்ெ விதத்தில் பிரதமர் என அழைப்பதை
கும். கார்பன் எ தவிர்த்தனர். சிறுபான்மை அரசுக்கே
மாற்றப் பிரச் உரிய சவால்கள் அரசு சாதிக்க வேண்
அகலக்கற்றை இ டிய பட்டியலை விட நீண்டதாக
பாராட்டுதற்குரிய அமைந்தது. இந்தச் சூழ்நிலை ஆட்சி
- உடல் நலத்த க்கு அழுத்தம் தருவதாக அமைந்தது
கொள்கைகள், 2 ஜூலியாவை கத்தி மேல் அமரவைத்
யில் பாதுகாப்பு தது. இதனால் கூட்டுக்கட்சிகளுக்கு
கனிம வள வாட இசைந்து கொடுக்க வேண்டிய கட்டா
றவையும் சிறப்பு யத்துக்கு ஜூலியா அரசு தள்ளப்பட்
ஜூலியாவின் டது. ஆட்சியைக் காப்பாற்றும்
அதிகபட்ச மா நிர்ப்பந்தம் அரசை நடத்துவதை விட
கழகம், பட்டம் முக்கியமானதாகிப் போனது.
கல்வி, தொழில் - அரசியல் எதிர்நீச்சலில் மூன்றாண்
சாதனைகளை 6 டுகள் நின்று பிடித்தாலும் கூட அரசி
உண்மை. குடும் யல் இக்கட்டுகள் தொடர்ந்த வண்
தொகை பொதி ணமே இருந்தன. கொள்கைகள், சட்ட
குறைந்த வீடுக மூலங்கள் புதிதாக்கப்பட வேண்டிய
தொழில் மற்று சூழ்நிலையில் 2010 இலிருந்து
மாற்றங்கள் மக் ஜூலியா அரசு நாட்டில் பாரிய
வகையில் அன மாற்றங்களைக் கொண்டு வரும்
இருந்தும் எதல் முகமாக பாராளுமன்றத்தில் 485
இந்த சரிவு ஏற்பு சட்டங்களை அமுலாக்கியது.இதுவே அவருக்கு எதிராகத் திரும்பியது
ஊளட என்றால் மிகையாகாது. பழைமை
ஒரு தரப்பில் வாதிகளின் நடுவில் மாற்றங்களை
ஊடகங்கள் காட் அமுல்படுத்துவது மிகச்சிக்கலான
படுகிறது. விடயமாகும்.
முக்கிய பெரிய

கையிலை வரி, சூதா
லிபரல் கட்சி பிரமுகர்கள் வசம் தொடர்பான மாற்றங்
இருப்பதும், தொழில் கட்சிக்கு ரி தொடர்பான எதிர்
பாதகமாக இருப்பதையும் முக்கிய இவற்றில் சில உதா
காரணமாகச் சுட்டிக்காட்டலாம். ப மாற்றங்களை தகு
இங்குள்ள 12 பத்திரிகைகளில் 8 Tறி மேற்கொண்டால்
அவதூறுச் செய்திகளுக்கு பேர் கள் கிட்டும் என்பது.
போனவையென்றும் பத்திரிகை 5 கொண்ட பாடமா
தர்மம் இல்லாதவையென்றும் உலக உலக பொருளாதார
அரங்கில் கருதப்படுகின்றன. இவை ப அச்சம் காரணமாக
ஜூலியாவுக்கு எதிராக பிரசாரம் | பொருளாதாரத்தில்
செய்தன. த வேண்டிய சூழ்
எதிர்க்கட்சிகளின் அவதூறு ரு காரணமாகும்.
எதிர்க்கட்சிகளின் அவதூறு மற்றும் ன் சாதனைகள்
பிரசார துஷ்பிரயோகம் பற்றி எந்த ருளாதார நெருக்கடி
ஒரு கண்காணிப்பு முறையும் இல் F அவுஸ்திரேலிய
லாமை அவர்களின் கட்டவிழ்ந்த நட தை நிலை நிறுத்திய
வடிக்கைகளுக்கு வாய்ப்பளித்தது. யாவுக்குரியது. அவு
உட்கட்சி அழுத்தம் இன்னொரு ) வேலையின்மை,
காரணமாகும். முன்யோசனை சுக் கடன் ஆகியவை
இல்லாமல் வாக்குறுதி வழங்கியது, இருந்தது. அதிகபட்ச
முன்யோசனை இல்லாமல் தேர்தல் னாரு சிறப்பம்சமா
திகதி அறிவிப்பு, பல அமைச்சர்க வரிமூலம் காலநிலை
ளின் ராஜிநாமா, பீட்டர் ஸ்லிப்பரை சினையும், தேசிய
சபாநாயகராக ஆக்கியது போன்ற இணைப்பு ஆகியவை
பல காரணங்களைக் கூறலாம். யது.
- பெண் என்ற ஒரு காரணத்தினால் திட்டங்கள், அகதிக்
பல சமயங்களில் ஜூலியா அவ ஐக்கிய நாடுகள் சபை
| மானப்படுத்தப்பட்டிருக்கிறார். அவ பு குழுவில் இடம்,
ற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு பகைத்திட்டம் போன்
மூன்றாண்டுகள் அரசு நடத்தியிருப் பானவை.
பது பெரிய விடயமே. முகத்தில் கல்வித் திட்டங்கள்
கோபமோ, எரிச்சலோ அல்லது, ணவர்கள் பல்கலைக்
கவலையோ இல்லாமல் நடந்து D, வேலைவாய்ப்பு,
கொண்டார் என்பது சிறப்பாகும். ல் பயிற்சி போன்ற
பேட்டிகளில் அமைதியாகவும் பணி சட்ட உதவி செய்தது
வாகவும் நடந்து கொண்டார். Dபங்களுக்கு ஊக்கத்
பெண்மை இழிவுபடுத்தல் தொடர் - மூலம் வருமானம்
பாக அவரது பாராளுமன்ற பேச்சு ள் பயன் பெற்றன.
பெண்களிடம் நற்பெயரை சம்பாதி ம் ஓய்வூதிய சட்ட
த்துக் கொடுத்தது. களுக்கு பயன் தரும்
- இத்தனை சவால்களையும் எதிர்த்து மமந்தன. இவ்வளவு
நின்றாலும் கூட கெவின் ரட்டிடம் வால் ஜூலியாவுக்கு
அவர் தோற்றுப் போனது தலைமை ட்டது?
மாற்றம் வேண்டும் என்ற தொழிற்
கட்சியின் எதிர்பார்ப்பு என்றால் கங்கள்
மிகையாகாது. செப்டெம்பர் 14ஆம்
• இதற்கு காரணம்
திகதி தேர்தல் நடக்கும் போது அவு -டிய பாகுபாடு எனப்
ஸ்திரேலியாவின் தலைமை தீர்மா அவுஸ்திரேலியாவின்
னிக்கப்படுவது உறுதியாகும். " ஊடகங்களனைத்தும்

Page 63
பொருளாதார ெ புதிய செல்வாக்கை அது
மார்க்ஸ் சொல்லி யவாறு விடயம் என்னவென்றால் உலகை விளக்குவ தல்ல அதனை மாற்றுவதேயாகும்
திர்காலம் பற்றிய
களை மூலதனம் ந துள்ளது. நியூயோர்க்கி உலக வணிக விழாவில் நிறுவனங்கள் புதிய 6 ளைக் காட்சிப்படுத்தி வளிப்பதனப்படுத்தல் குழல் விளக்கு, பிரமி மாஸ்றர். வெறுமனே டங்கட்கும் அப்பால், மந்தத்தாலும் ஒரு ஐ
வாய்ப்புப்பற்றியும் ே ருந்தோருக்கு, நடுத்தர கான ஓய்வும் வளமும் இலட்சிய உலகு முன்
இந்த எதிர்காலக் சவாரி, அவ்விழாவிற் ரைப் புதிய நெடுஞ் அபிவிருத்தித் கொண்ட மாற்றப்பட்ட ளின் குறுகிய வடிவ வது நாளைய உலகின் சென்றது. அது முதல் றிய விசுவாசத்தைப் கான உணர்ச்சிவயம்
கும்.
பாஸ்கர் சுங்கரா
இரண்டாம் உலகப்ே இக் கனாத்தோற்றத்தி தது. முதலாளித்துவ

சமகாலம்
2013, ஜூலை 01-15 63
நருக்கடிக்குள் அபவிக்கும் மார்க்சியம்
கனாத்தோற்றங்
அமெரிக்கத் தொழிலாளர்களும், ஒரு நமக்கு விற்றுவந்
சீரற்ற முறையிலேனும், முன்னேற்றங் பல் கடந்த 1939
கண்டனர். கீழிருந்து வந்த அழுத்தங் ன்போது, வணிக
களால் அரசு நொறுக்கப்படாமல், சீர் தொழில்நுட்பங்க
திருத்தவாதிகளால் கையாளாப் பெற் ன. நைலோன்,
றது. வெறும் வர்க்கப்போராட்டமன்றி, (ஏ.சி.), ஒளிர்
வர்க்க சமரசம் முன்பு கற்பனை செய் ப்பூட்டும் வியூ
யப்படாத பொருளாதார வளர்ச்சி உற்பத்திப் பண்
யையும் பகிரப்பட்ட பொருள் வளத் - பொருளாதார
தையும் பராமரித்தன. ரோப்பிய போர்
சுரண்டலும் ஒடுக்குதலும் மறைய சார்ந்து போயி
வில்லை. எனினும் சமூக அமைப்பு வர்க்கத்தினருக்
வலுவானதாயும் இயங்குவலிமையு ம் கொண்ட ஒரு
டனும் மட்டுமன்றி ஜனநாயக இலட்சி வைக்கப்பட்டது.
யங்களுடன் உடன்பாடானதாயும் கனாக்காட்சிச்
இருந்தது. எனினும் இம் முன்னேற்றம் பங்குபற்றியோ
தற்காலிகமானதாகவே இருந்தது. சாலைகளையும்
'முழு வேலைவாய்ப்புடைமையின் திட்டங்களையும்
அரசியல் அம்சங்கள்', எனும் நூலின் - நிலக்காட்சிக
ஆசிரியர் மிஷால் கலெக்கி (Michal ங்களூடு- அதா
Kalecki) பல தசாப்தங்கள் முன்பே ஊடு- கொண்டு
எதிர்வுகூறியது போன்று, சமூக ஜனநா ாளித்துவம் பற்
யகம் 1970களில் ஒரு அமைப்பு நெரு புதுப்பிப்பதற்
க்கடியைச் சந்தித்தது. உயர்வான ான முயற்சியா
வேலைவாய்ப்புகளும் சமூகநல அர
சின் பாதுகாப்பும் தொழிலாளரை பாரின் பின்பாக,
விலைக்கு வாங்குவதற்கு மாறாக, ன் பகுதி பலித் போர்க்குணமிக்க ஊதியக் கோரிக்கை ம் செழித்தது. கட்குத் தூண்டின. நிலைமைகள் நன்றா

Page 64
64 2013, ஜூலை 01-15
சமகாலம் யிருந்த போது முதலாளிமார் ஈடு
அமெரிக்கர்களி கொடுத்து வந்தனர். எனினும் பொரு
மானோருக்கு ! ளாதாரத் தேக்கப் பண வீக்க நிலை
சோசலிசத்துக்கு மைகளில் - மந்தமான வளர்ச்சியும்
அபிப்பிராயம் 2 உயரும் பணவீக்கமும் சந்தித்த
போர்க்காலத்தில் நிலைகளில் பெற்றோலிய ஏற்றுமதி
ஸ்டாலினிசத்துப் நாடுகளின் அமைப்பின் (OPEC)
இனியும் செல் ஏற்றுமதித் தடைகளும் சேர, இலாப
சைகையாகிறது. மீட்டல் நெருக்கடி ஒன்று உருவா
ஆய்வறிவு ம னது.
உண்மை. மார் உருவாகிவந்த நவதாராளவாதம்
நீரோட்டத்தில் ? பணவீக்கத்தை மறித்து இலாபத்தை
ளப்படுகிறார்கள் மீட்டெடுத்தது. ஆனால், தொழிலாளி
(Foreign Poli வர்க்கத்தின் மீதான நச்சுத்தனமான
காலப் பொருள் தாக்குதலின் மூலமே அது இயலுமா
விளக்க (Larry | யிற்று. சமூக நல அரசைக் காப்பதற் ர்ஸை விடுத்து கான கடுஞ் சண்டைகள் நடந்தன.
Panitch) ஐ எனினும்,நமது யுகம், கிளர்ச்சி நீக்க
ஹாவி (David முடையதாயும் அரசியல் ஒத்து
சிந்தனையாளர்க ழைப்புடையதாகவுமே பெரிதும் இரு டுக் காலத்தின் ந்து வந்துள்ளது. அன்று தொட்டு,
மலர்ச்சி பெற்று உண்மையான ஊதியப் பெறுமதி
பிக்கும் ஜாக்ெ தேங்கியுள்ளது. கடன் ஓங்கியுள்ளது.
சஞ்சிகையை உ பழைய சமூக- ஜனநாயகக் கட்ட
வாதத்திற்கு இட மைப்புப் பற்றிய பழைய கனாத்
வலாக அன தோற்றத்துக்குக் கட்டுண்டுள்ள ஒரு
வதை விளக்கு புதிய தலைமுறைக்கான எதிர்பார்ப்பு
ணம் வெறுமனே கள் இருண்டே உள்ளன.
தின் மாற்றுவழி 1990களின் தொழில்நுட்ப எழுச்சி
க்கை இழப்புக்கு யின் பயனாக, பழைய 'ஃபோர்ட்
சியாளர்கள், அல் காலத்து' தொழிலகத்தின் இடத்தைப்
மான வினாக். பிடிக்கக்கூடிய - இலகுவானதும்
புதிய விருத்திகள் இணக்கப்பாடானதுமான ஒரு 'புதிய லிற் பொருத்திப் பொருளாதாரம்' பற்றிப் பேச்சுகள்
டையோராய் உ எழுந்தன. ஆயினும் அது 1939
கொண்டாடப் உலக வணிக விழாவில் உறுதியளிக்
யாயுள்ள போ கப்பட்ட எதிர்காலத்தினின்றும் வெகு
Krugman) நீன் தொலைவிலானதாகவே இருந்தது.
ரிக்க வாழ்வின் எனினும் 2008இல் ஏற்பட்ட
தள்ளப்பட்டவை பொருளாதார மந்தம் அந்தக் கனவு
ளைப் மேற்கோ களை நொறுக்கியது. கீழிருந்து மிரட்
தன்னியக்கப் பெ டல்களில்லாததான முதலாளித்துவம்
ப்பின் எதிர்கா சீரழிவானதாகவும் காட்டுத்தனமான
பேசும்போது ' தாகவும் ஊக அடிப்படையிலானதா
மார்க்சியத்தின் கவும் வளர்ந்தன.
கொண்டுள்ளது. என் தலைமுறையினரிற் பலரை
ளைப் புறக்கணி பொறுத்தவரை முதலாளித்துவத்தின்
மாகாது. ஆனா தத்துவார்த்த ஆதாரங்கட்குக் குழி
அவ்வாறே அ. பறிக்கப்பட்டுவிட்டது. 18 வயதுக்
மீளெழுச்சியுற்ற கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட னிடம் கவலைகள்!

டையே அதிக வீத
யங்கள் உள்ளன. அவர்களிடம் முதலாளியத்தை விட
யோசனைகள் உள்ளன. வேலை நேர ச் சாதகமான ஒரு
த்தைக் குறுக்குவது பற்றி, உழைப்பை உள்ளமை, கெடுபிடிப்
நுகர்வு நீக்கஞ் செய்வது பற்றி, உற் > சோஷலிசத்தை
பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்கள் உன் சமப்படுத்துவது
வாழ்வை மேலும் துன்பமாக்குவ லாது என்பதற்கான
தற்கு மாறாகச் சிறப்பானதாக்குவ
தைப்பற்றி. ட்டத்திலும் அதுவே
இங்கு தான், எவ்வளவு ஒழுங்கீன க்சியர்கள் பிரதான
மாகவேனும், 21ஆம் நூற்றாண்டின் ஓரளவு கண்டுகொள்
சோசலிசமாக உருவாகி வருகிற விட 1. அயற்கொள்கை
யம் தனது வலிமைகளைப் புலப்படுத் Icy) சஞ்சிகை சம
துகிறது. எதிர்காலம் பற்றிய ஒரு பாதார நெருக்கடியை
கனாத்தோற்றத்தை முன்வைக்க Summers) லறி சமே
விருப்புடைமை - இது வெறும் விமர்ச லியோ பனிச் (Leo
னத்தை விட ஆழமானது. எனினும் நாடுகிறது. டேவிட்
ஆய்வறிவுப் பெயர்வுகள் தம்மள Harvey) போன்ற
விற் பொருள் குறைந்தவை. கள் தம் தொழிற்பாட்
2011 இல் 'கைப்பற்றல்' (Occupy) - பிற்பகுதியில் மறு .
இயக்கம் தொடங்கிய போதிலும், உள்ளனர். நான் பதிப்
அமெரிக்காவின் அரசியல் நிலக் காபின் (Jacobin)
காட்சி இருண்டேயுள்ளது. தொழி உள்ளடக்கும் தாராள
லாளர் - இயக்கம், முக்கியமாகச் தான சிந்தனைப் பர
சிக்கன நடவடிக்கைகட்கு எதிராகப் டையாளங்காணப்படு
போராடும் பொதுச் சேவைத்துறை பதனால், அதன் கார்
ஊழியர்களுடையது. சற்று உயிர்த் [ பிரதான நீரோட்டத்
துடிப்பைக் காட்டுகிறது. எனினும் கள் பற்றிய நம்பி
இவையாவும் ஆக மிஞ்சினால் பின் ம் மேலாகக், கிளர்ச்
வரிசைத், தற்காப்புப் போராட்டங் மைப்புச் சார்ந்த ஆழ
களே. தொழிற்சங்க இணைவு வீதம் களை எழுப்பவும்
சரிந்துகொண்டே போகிறது. புரட்சி ளை வரலாற்றுச் சூழ
கர ஆவேசமன்றி அக்கறையீனமே பார்க்கவும் ஆற்றலு
கோலோச்சுகிறது. இளமையேயாகும்.
அமெரிக்காவில் மார்க்சியம், மாறி படும் தாராளவாதி
வரும் நம் உலகைப் பற்றிக் குழம்பிப் ல் க்ருக்மன் (Paul
போயுள்ள பிரதான நீரோட்டக் கருத் ட காலமாக அமெ
துரையாளர்களின் ஆய்வறிவுக் விளிம்பு நிலைக்குத்
கருவி என்பதற்கும் மேலானதாக யான சிந்தனைக
இருக்க வேண்டும். அது அந்த ள்காட்டி வருகிறார்.
உலகை மாற்றும் கருவியாக அமைய பாறிகளையும் உழை
வேண்டும். பேசப்படுவதாக 1939 லத்தையும் பற்றிப்
இன் தீர்க்கதரிசிகள் வழங்கியதை அது பழைய வகை
விட நிசமான ஓய்வு, வளச்செழிப்பு எதிரொலிகளைக்
ஜனநாயகம் என்பன வெறுமனே - அது உண்மைக
எழுத்தில் மட்டுமன்றி மக்களின் நுகர் ப்பதற்கான நியாய
வுக்காகப் பேசப்பட வேண்டும். ஒரு ல், மிக அதிகமாக
சோசலிச 'டிஸ்னி உலகம்' 'உலகின் மைகிறது. ஆனால்
முடிவுக்குப் பின்பான ஒரு உற்சாக இடதுசாரிப் போக்கி
மூட்டல். 1 ட்கும் மேலாக விட

Page 65
IெIா?
அஸ்கர் அலி என்ஜினியர் (1939 - 2013)
னைத்திந்திய அளவில் தீவிர
கையை வளர்த்தெடு மதவெறி எதிர்ப்புச் செயல்
மாகச் செயற்பட்டவ வீரரும் ஆய்வாளரும் கோட்பாட்
துகள் இந்து மதம் டாளரும் உறுதிமிக்க இஸ்லாமிய
மன்றி இஸ்லாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி
கோட்பாட்டுவாதத்ல என்ஜினியர் தனது 73ஆவது வயதில்
பதற்கும் பெரிதும் ப (மே 14- 2013) காலமானார்.
அஸ்கர் அலி என் 1980களில் தீவிரம் பெற்ற பார்ப்
போரா முஸ்லிம் குடு பன இந்துமத வெறியையும் அதற்கு
வர். இவர் பொறிய எதிர்வினையாக வலுப்பெற்ற இஸ்
பட்டம் பெற்று மும்! லாமிய மதவெறியையும் எதிர்த்துப்
யில் பொறியியல் போராடிய அறிவுத்துறையினரில்
காலம் பணிபுரிந்தவ அஸ்கர் அலி என்ஜினியர் மிகவும்
றிய ஆய்விலும், முக்கியமானவர். இவர் இக்காலத்
ஆய்விலும் மிகுந்த தில் உருவாக்கிய அறிவுச் சொல்லா
டவர். இஸ்லாமிய டல்கள் சமகால அரசியல் சமூகத்தை,
அரபி, பாரசீக மொ சிவில் சமூகத்தை மிகவும் நுட்பமா
றவர். தொடர்ந்து அ கவும் மிகவும் ஆழமாகவும் விமர்ச
நூல்களை எழுதி உ6 னத்திற்கு உட்படுத்தின. மாற்றங்
மான அரசியல் பிர களை உருவாக்குவதற்கான நம்பிக் ச்சி பெறக்கூடிய கா

சமகாலம்
2013, ஜூலை 01-15 65
மதுசூதனன்
துசன நாலகம் mழ்ப்பாணம்.'
இந்துத்துவ அரசிய லின் எழுச்சி, இந்து மதவெறி மற்றும் முஸ்லிம் மத வெறி ஆகியவற்றுக்கு எதிரான தொடர்ச்சி யான போராட்டத்தை தனது இருப்புக்கான அடையாளமாக உறு திப்படுத்தி வந்தவர். சமூக அரசியல் பொருளாதாரம், பண்பாடு, மதவியல்,
- தத்துவவியல், உளவியல் முதலான தளங்களில் ஊடாடி மதவெறிக்கு எதிரான கருத்தியல் போராட் டத்தை வலுப்படுத் துவதில் முன்னின்று உழைத்தவர்
ப்ெபதிலும் தீவிர ர். இவரது எழுத் வெறியை மட்டு மதவெறி கடுங் தெ எதிர்ப் யன்பட்டன. எஜினியர் தாவூதி டும்பத்தில் பிறந்த பியலில் (சிவில்) பாய் மாநகராட்சி Tளராக நீண்ட பர். இஸ்லாம் பற் சமய ஒப்பியல் ஈடுபாடு கொண் மூல நூல்களை ழிகளிலேயே கற் ஆங்கிலத்தில் பல Tளவர். முக்கிய ச்சினைகள் எழு லங்களில் இவ
ரது கட்டுரைகள் பலரது கவனத்தை
ஈர்த்துள்ளது. - மேற்கத்தைய தத்துவஞானம் குறி ப்பாக இருத்தலியல், மார்க்சியம் போன்றவை இவருக்கு ஈடுபாடுள்ள ஏனைய துறைகளாகும். 1990களுக் குப் பின்னர் இவரது கட்டுரைகள், நேர்காணல்கள் தமிழில் வெளிவரக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இரு ந்தன. இவர் முற்போக்கு இடதுசாரி சிந்தனைகளில் நெருக்கமான ஊடா ட்டம் உள்ளவராக இருந்துவந்துள் ளார். - என்ஜினியர் எழுதிய "இஸ்லாமிய தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தமிழ் நூலை ( தமிழில் : ஐ. இசக்கி) ஓரியன்ட் லாங்மன்ட் 1993 இல் வெளியிட்டது. அன்று முதல் தமிழ் வாசகர்களுக்கு என்ஜினியர் அறிமுக மாகி உள்ளார். இந்நூல் இஸ்லாத்தின்

Page 66
66 2013, ஜூலை 01-15
சமகாலம்
தோற்றத்தை சமூக மற்றும் பொருளா
றது. தாரப் பின்னணியில் விளக்க முயன்
இதுபோல் றுள்ளது. இதற்கு மார்க்சிய அணுகு
றொரு நூலான முறையைப் பயன்படுத்தியுள்ளார்.
னைகள் ஒரு மா குறிப்பாக மார்க்சிய அணுகுமுறை
வெளிவந்தது. சமூக -மதக்கோட்பாடுகளை விளக்கு
தின் பிரச்சினை வதற்கு ஏற்றகருவியாக உள்ளதென்
அறிமுகம், இ பதை தெட்டத்தெளிவாகப் புரிந்து
யும், சுதந்திரம் கொண்டு செயற்பட்டுள்ளார்.
இஸ்லாம், இஸ் - இந்த நூல் கூடிய மட்டும் ஒரே
டுப்பாடும், இ மாதிரியைப் பின்பற்றுவதையோ
லாத சிறுபால் எந்தவொரு கோட்பாட்டு விளக்கம்,
லாமும் மனித சித்தாந்தம் அல்லது மாதிரி வடிவைப்
லாமும் குற்றங் எந்திரத்தனமாகப் பின்பற்றுவ யும், இஸ்லாமு தையோ தவிர்க்க முயலும். உண்மை
ளும், இஸ்லாம் என்பது சமூக ரீதியானதென்றாலும்
இந்தியா, இஸ் அரசியல் அல்லது கோட்பாடு ரீதியி சனம் முதலான லானதென்றாலும் மேலெழுந்தவாரி
- ஆக்கம் பெற்று யாக நினைப்பதைப் போலன்றி மிகச் சமகால இந்த சிக்கலானது. அதைப் பகுத்தாய்ந்து லாம் - முஸ்லிம்
அறிவதற்கு மிகவும் கவனம் தேவை. கம் என்ற இல ஒரே தன்மையாகப் பின்பற்றுவ
கொள்ள வேல தையோ கொள்கைகளை வரட்டுத் டிய அரசியல் தனமாகப் பின்பற்றுவதையோ, தவிர் கான கோட்பாட் க்க வேண்டும். சமய சித்தாந்தங்கள் நூல் தெளிவுப விடயத்தில் மேலும் அதிகம் கவனம்
இஸ்லாமின் பல் தேவை. ஏனென்றால், அதில் சம்பந்
குறித்து ஆய்வு தப்பட்ட பிரச்சினைகள் அதிக குழப்
மான ஆக்கமாக பமானவை. மற்றைய சித்தாந்தங்
ள்ளது. இஸ்லா களை விட இந்த நம்பிக்கைகள் அதிக
திற்குள் நிலவுப் உறுதியுடனும் அதிக பிடிப்புடனும்
கங்கள் மற்றும் கைக்கொள்ளப்படுகின்றன. எந்த
ஆய்வு செய். வொரு தனிப்பட்ட கோட்பாட்டு
மட்டுமல்லாமல் விளக்கம், மாதிரி வடிவம் அல்லது
- வரிடத்திலும் இ கருதுகோள் - அது எவ்வளவு தான்
மறு மதிப்பீட்ன. விஞ்ஞான ரீதியாக உண்மையென
யையும் என்ஜி நிரூபிக்கப்பட்டிருந்தாலும், ஒரு உண்
- கின்றார். அரேட் மையின் பல்வேறு அம்சங்களையும்
மற்றும் வரலா முழுக்க முழுக்க விளக்கிவிட முடியா உருவாகி, ந தென்பது இந்த நூலாசிரியரான
- பொருந்தாமல் அஸ்கர் அலி என்ஜினியரின் உறுதி
களை புறக்க யான கருத்து.
வேண்டுகிறார். - இந்த நூல் நிச்சயம் தெளிவான
- களையும் கேள் பார்வைப் புலன்களை உருவாக்கக்
யில் இழையோ கூடியது எனலாம். அதற்கான தேர்
விட நவீன உ6 விற்கும் தெரிவிற்கும் உரிய சந்தர்ப்
ஒரு பன்முகச் பங்களை அடையாளங்காட்டுகிறது.
பான்மையினரின் ஆய்வு முறையியல் சார்ந்து நுட்ப
யவை குறித்து மான கூறுகளை கற்றுக்கொள்வதற்
ஆராய்கின்றார். கும் இந்த நூல் புதுப்பாதை காட்டுகி இந்த இரு நு

ரின் சமூகப்பார்வையை தத்துவ தரி என்ஜினியரின் மற்
சனத்தை பரிசீலிப்பதற்கான சிறந்த "இஸ்லாத்தின் பிரச்சி
கருவிகள் எனக் கூறலாம். ஒடுக்கப் வபார்வை” 2003 இல்
பட்ட மக்களுக்காக உருவான இஸ் இந்நூலில் இஸ்லாத்
லாம், பிரபுக் குலத்தினர் தம் வர்க்க கள் ஒரு மறுபார்வை
நலனுக்கு ஏற்ப வளைத்ததையும் ஸ்லாமும் அகிம்சை
பெண்ணுரிமையை பறித்ததையும் - - நல்லொழுக்கம்
துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ் லாமும் குடும்பக் கட்
லப் என்ற மேல்சாதி - கீழ்சாதி பிரி ஸ்லாமும் முஸ்லிமில்
வினை
பேணப்பட்டதையும் எமையினரும், இஸ்
என்ஜினியர் அம்பலப்படுத்துகிறார். உரிமைகளும், இஸ்
காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட களுக்கான தண்டனை
ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நம் அற மதிப்பீடுக
ஏழை முஸ்லிம்களும் உலமாக்களும் - முஸ்லிம் - சமகால
தான் முன்னின்றனரேயன்றி மேட் லாம் - அறுதித் தரி
டுக்குடி முஸ்லிம்கள் அல்லவென் ' அத்தியாயங்களில்
பதை தனது ஆய்வுகளில் ஆதாரபூர் ள்ளது.
வமாக விளக்கியுள்ளார். நியச் சூழலில் இஸ்
இந்துமத வெறியின் எதிர்விளை D- சிறுபான்மைச் சமூ
வாகத் தான் இஸ்லாமிய கடுங்கோட் மணப்பு நாம் புரிந்து
- பாட்டு வாதமும் தீவிரவாதமும் எடிய விளக்கவேண்
வலுப்பெற்றன. இருந்தபோதிலும் ட நிலைப்பாடுகளுக்
- சிறுபான்மை மதவெறியை என்ஜினி டாக்க தெளிவை இந் யர் மென்மையாக அணுகவில்லை. டுத்துகிறது. குறிப்பாக
மதவெறியினால் ஏற்படும் பாதிப்பு வேறு பிரச்சினைகள்
களை இந்து - முஸ்லிம் என்ற சட்ட பு செய்யும் முக்கிய
கத்திற்கு அப்பாற்பட்டு உழைக்கும் க இந்நூல் அமைந்து
வர்க்கத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ற ம் குறித்து சமுதாயத்
கோணத்திலேயே முதன்மையாக ம் தவறான கருத்தாக்
அணுகுகின்றார். ஒற்றைப்புரிதல்களை
- மதக்கலவரங்கள் தொடர்பான கிறது. முஸ்லிம்கள்
என்ஜினியரின் ஆய்வுகள் முன்மாதி » முஸ்லிம் அல்லாத
ரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் இஸ்லாம் குறித்த ஒரு
தொடங்கி வட இந்தியாவில் அடுத்த மடயும் மறு சிந்தனை
டுத்து நடைபெற்ற கலவரங்களையும் னியர் வலியுறுத்து
மிக நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கி பியாவின் சமூகவியல்
றார். ஒவ்வொரு பிரச்சினைகளிலும் ற்று சூழ்நிலைகளில்
- என்ன விதமான வர்க்க முரண்பாடு வீன உலகத்திற்குப்
கள் அல்லது சமூகப் பொருளாதாரக் உள்ள நடைமுறை
காரணிகள் எப்படி மத முரண்பாடு ணித்து ஒதுக்கவும்
- களாகத்திரிக்கப்பட்டன என்பதையும் அதற்கான சிந்தனை தெளிவுபடுத்துகிறார். பிரச்சினைகள் விகளையும் தர்க்க ரீதி
- கலவரங்கள் ஏற்படுத்தும் உணர்வுத் டவிடுகின்றார். இதை
தாக்கங்களுக்கு அப்பால் எவற் மகில் மதத்தின் பங்கு
றையும் அறிவுபூர்வமாக ஆராய சமூகத்தில் மதச்சிறு
- வேண்டும், அதன் வெளிச்சத்தில் ன் அடையாளம் ஆகி
உண்மையைக் கண்டறிய வேண்டும் மேலும் தெளிவாக
என்பதிலும் இவர் உறுதியாக இருந்
துள்ளார். இதற்காகவே தனது ஆய்வு பல்களும் என்ஜினிய
களை எழுத்துகளை முழுமையாகப்

Page 67
பயன்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் வரலாற்றை இந்து - முஸ்லிம் மோதலின் வரலாறாக திரித் துக்காட்டும் சதியை இந்துத்துவ சக்தி கள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வரு கின்றன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ஆதாரபூர்வமாக மறுக்கும் எழுத்துகளை எழுதத் தொடங்கி னார். மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன் தான் இயக்கியதேயன்றி மதமல்ல என்பதை வரலாற்று ஆதா ரங்களுடன் மறுத்து நிறுவின. மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்று மையெனும் வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டி என்ஜினியர் கொடு த்த விளக்கம், அரசியல் செயற்பாட் டிற்கான மாற்றுக்களங்களை திறந்து விட்டன. மதச்சார்பற்ற சமூக உருவா க்கத்திற்கான கருத்தியல் கூறுகளை முன்வைத்துக் கொண்டிருந்தார். மத வெறி எந்தவடிவில் யார் மூலமாக
வந்தாலும் அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்.
சிறுபான்மையினர் மீதான தொடர்ச் சியான திட்டமிட்ட தாக்குதல் என் பது பாஜக ஆட்சியில் நடந்து வரும் மிக அபாயகரமான நிகழ்வுப் போக் காகும் என்பதை ஆரம்பம் முதல் தெளிவுபடுத்திக்கொண்டு வந்தார்.
LIFT-83.5. ஆட்சிக்கு 6TLíb.GTGiu). G3gsrT6ñb6) ji துள்ள இலக்கை அ பரிவாரங்கள் குறி யும் பஜ்ரங்களும் வடிக்கை எடுத்து பான்மை மக்களை
gob sg|LTub GIT யுள்ளதென்பதையு கிடைக்கும் போே வாக எடுத்துரைத்து
என்ஜினியர் இஸ் வாதியாக இருந்த போதும் மதச்சா தான் தன்னை இ அவர்களுடன் தா?
அ60 கொண்டார். 'தான் முற்போக்கானவர்க
காட்டில் தன்னை L என விரும்பினார். கடைப்பிடிப்பதில்
உறுதியைக் கொ
தனது தந்தையை நி அவரது மகன் இர்ட என்ஜினியர் வி ஒரு உட்பிரிவான கத்தில் பிறந்தவர். மொஹியதீன் என் குருவின் சர்வாதி இந்த மத குருவை தன் இளம் வயதி அலி எஞ்சினியர் 1970களில் இந்த ப
(55ஆம் பக்கத் தொடர்ச்சி.)
பத்திரிகை ஹேஷ்யங்களை வைத் துப் பார்க்கும் போது, மத்தியில் காங் கிரஸ் கட்சி ஆட்சிக்குத் திரும்பாது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட் சியைப் பிடிக்கும். மாறாக களநிலை யில், கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கக்கூடாது - ஆனால், இரு முறையும் அந்தக் கட்சி வெற்றி பெற்றதென்னவோ உண்மை.
இவை இரண்டும் த றும் 1996 ஆகிய போலவே, காங்கி தீய ஜனதாக் கட்சி மூன்றாவது அணி , தால் என்ன ஆகும் பி.சிங், தேவகெள ரால் தலைமையில போலவே நித்திய ஆயுசு என்ற வி மாதங்களுக்கு மL தாக்குப்பிடிக்க முடி
பின்னர், 2016ஆ
 

5 வந்த பின்னர் நிர்ணயித் புடைவதற்கு சங்க "Lumig, LGGTġ.G.
தொடர்ந்து நட வருகின்றன. சிறு த் தாக்குவது என் ழ்க்கையாக மாறி
Tக்கர்
சந்தர்ப்பம் தெல்லாம் தெளி
வந்தார். லாமிய சீர்திருத்த நபோதிலும் எப் ர்பற்றவர்களுடன் இணைத்திருந்தார். ன் தன்னை முழு டயாளப்படுத்திக் இறந்த பின்னரும் 5ள் துயிலும் இடு புதைக்கவேண்டும் கொள்கையைக் பாறைபோன்ற என்று னைவு கூருகிறார் ான் என்ஜினியர். நியா இஸ்லாமின் தாவூதிபோரா சமூ இங்கு சையத்னா ற தலைமை மதக் காரம் இருந்தது. வணங்க மறுத்து லேயே அஸ்கர் கலகம் செய்தவர். மதகுருவின் சர்வா
5ÖÖTLUG) Jff’’’
2013, suD1-1.567
திகாரத்தை அம்பலப்படுத்தி coubದು ஒஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட் டுரை எழுதினார். இதனால் என்ஜினி யர் சமூக நீக்கம் செய்யப்பட்டு சொந்த தாயைக் கூட பார்க்கமுடியா மல் தடுக்கப்பட்டார். ஆறுமுறை இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் கூலிப்படையினர் என்ஜி னியரின் வீடும் அலுவலகமும் சூறை யாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட் டன. ஆனால், என்ஜினியர் இவை எவற்றுக்கும் இறுதிவரை அடிபணிய வில்லை.
இந்துத்துவ அரசியலின் எழுச்சி இந்துமதவெறி மற்றும் முஸ்லிம் மத வெறி போன்றவற்றை எதிர்த்து தொடர்ந்து போராடுவது தனது இருப் புக்கான அடையாளமாக உறுதிப் படுத்திவந்தார். இதற்காக சமூக அர சியல், பொருளாதாரம், பண்பாடு, கருத்தியல், மதவியல், தத்துவவியல், உளவியல் முதலான தளங்களில் ஊடாடி மதவெறிக்கெதிரான கருத்தி யல் போராட்டத்தை வலுப்படுத்தி வந்தார். இறுதிவரை மதச்சார்பற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான சமூ கப் போராளியாக வாழ்ந்துவந்தார்.
விர்த்து, 1989 மற் தேர்தல்களைப் ரஸ் அல்லது பார யின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித் ம்? முந்தைய வி. டா மற்றும் குஜ் ான அரசுகளைப் கண்டம், பூரண தத்தில், சில பல ட்டுமே அதனால் யும். ஆம் ஆண்டு வாக்
கில் புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, தெளிவு பிறக்கும். அது வரை, பொருளாதாரக் கொள்கை என்று மட்டுமல்ல, பாதுகாப்பு மற் றும் வெளிநாட்டுக் கொள்கையில் குழப்பமே நிலவும். இன்னும் சொல் லப்போனால், ஆட்சியைக் காப்பாற் றிக் கொள்வதிலேயே, அப்போதைய பிரதமரும் அரசும் நாட்களைச் செல விட வேண்டியிருக்கும். பின் னரே கலங்கிய தண்ணீரில் தெளிவு பிறக் கும்! ம

Page 68
68 2013, ஜூலை 01-15 சமகாலம்
நூல் அறிமுகம்
பிரிவுக் காரியாதிகாரி முறையின் தோற்றமும் மறைவும் (1939-1963)
10 ஆர்.ஓ (DRO) என்ற சுருக்கப் பெயரைப் பத
விப் பெயராகக் கொண்ட நிர்வாக உத்தியோ கத்தர் முறை 1939 ஆம் ஆண்டில் இலங்கையில் நடை முறைக்கு வந்தது. தமிழில் 'பிரிவுக் காரியாதிகாரி' என அழைக்கப்படும் இவ்வுத்தியோகத்தர்களின் நியமனம் இலங்கையின் சமூக அரசியல் வர லாற்றில் ஒரு முக்கிய திருப்பம் என்றே கூற லாம். பிரிவுக் காரியாதிகாரி முறை நடைமு றைக்கு வருமுன்னர் இந்நாட்டில் நிலமானிய, அரை நிலமானிய முறைமையொன்றிற்குரிய தான உள்ளூர் நிர்வாக முறை இருந்து வந்தது. மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த நிர்வாக அதிகாரிகளாக முதலியார்கள், றட்டே மஹாத்தயா என்ற பத விப் பெயருடையவர்கள் தென்பகுதியில் பணிபுரிந்த னர்.
வட கிழக்கு மாகாணங்களில் இவர்களையொத்த அதிகாரி களின் பெயர்கள் வேறாக இருந்தன. இடத்துக்கிடம் வேறுபட்ட இப்பதவிகள் பற்றிய விபரங்களை பின்வ ருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
பகுதி
பதவி 1. கரையோர மாகாணங்கள்
முதலியார்கள் (சிங்களப்பகுதிகள்) 2. 1815இற்கு முன்னர் கண்டி
றட்டே அரசின் கீழிருந்த
மஹாத்தயா கண்டிப்பகுதி 3. கரையோர மாகாணங்கள்
(தமிழ்ப்பகுதிகள்) அ. வடமாகாணம்
(மன்னார் நீங்கலாக)
மணியகாரன் ஆ. மன்னார் மாவட்டம்
அதிகாரம் இ. கிழக்கு மாகாணம்
வன்னியனார் முதலியார்களும், றட்டே மஹாத்தயாக்களும் அவர் களையொத்த பிறரும் ஓய்வு பெறச் செய்யப்பட்டதும், இப்பிரபுக் குலத்தின் இடத்திற்கு கல்வித் தகைமையின்

Tாபா - 1
DRO
1193316)
மசொப்பும்
Dhammike Amarasinghe
L.M. Samarasinghe Jayatissa Bandaragoda
க.சண்முகலிங்கம்
அடிப்படையில், போட்டிப் பரீட்சையின் பெறுபேறுக ளின் படி இலங்கை முழுமைக்குமாக பிரிவுக்காரியாதி காரிகள் நியமிக்கப்பட்டதும் முக்கியம் வாய்ந்த சமூக மாற்றம் என்பதில் ஐயமில்லை. 1939 இல் தொடங்கப் பட்ட இச்சேவை 1963 இல் முடிவுக்கு வந்தது. இறுதி யாக 1962 ஆம் ஆண்டில் பிரிவுக்காரியாதிகாரி சேவைக்கு 34 உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய் யப்பட்டனர். 1963 இல் உருவாக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையில் (சி.ஏ.எஸ்) உள்ளீர்க்கப்பட்ட காரி யாதிகாரிகள் ஒன்றிணைந்த நிர்வாக சேவையில் இணைந்தனர். அவர்களில் பலர் உள்ளூராட்சி, கம் நலச்சேவை, கூட்டுறவு போன்ற வெவ்வேறு திணைக் களங்களின் உதவி ஆணையாளர்களாக இடமாற்றம் பெறவும், பதவி உயர்வுகளைப் பெற்று அரசாங்க அதி பர், அமைச்சுச் செயலாளர் போன்ற உயர் பதவிகளை வகிக்கவும் முடிந்தது. காரியாதிகாரியாகச் சேர்ந்தவர் காரியாதிகாரியாகவே ஓய்வுபெறும் நிலை மாறி யது.
D.R.0 (1939-1963) Man For All Seasons (பன் முக ஆளுமை மிக்க டி.ஆர்.ஓ) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூல் பிரிவுக்காரியாதிகாரி முறைமை யின் தோற்றத்தையும் மறைவையும் எடுத்துக் கூறுகி

Page 69
பகுதிகளைக் பக்கங்களைக் முதலாவது பகுதியில் இலங்கையின் உள்ளூர் நிர்வாக முறையின் வரலாறு விரித்துரைக்கப் பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில் பிரிவுக்காரியாதிகாரிகளாகவிருந்து இளைப்பாறிய 11 உத்தியோகத்தர்க ளின் அனுபவப் பகிர்வாக அமையும் 11 கட்டுரைகளும், பயனுள்ள தக வல்களைக் கொண்ட 3 பின்னிணைப் புகளும், நூற்பட்டியலும் இடம்பெற் றுள்ளன.
றது. இந்நூல் இரு கொண்டது. 61 கொண்ட
ஆட்சேர்ப்புமுறை காரியாதிகாரிகளை ஆட்சேர்க்கும் முறையில் 'மெரிற்றோகிறசி (Meritocracy) என்னும் பண்பு புகுந்தது. பிறப்பால் ஒருவர் அடையும் தகுதிக ளைக் கொண்டு அல்லாமல் நபர் ஒரு வர் வாழ்க்கையில் தாம் தேடிக்கொள் ளும் தகைமைகளையும், திறமைக ளையும் அடிப்படையாகக் கொண்ட ஆட்சேர்ப்பு முறை நவீன அலுவலர் ஆட்சியின் பிரதான இயல்புகளில் ஒன்று. இது ஜனநாயக முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உத வியது. தென்பகுதிகளின் பலம் பொருந்திய றட்டே மஹாத்தயாக் களும் முதலியார்களும் தம் பதவி கள் பறிக்கப்படுவதை எதிர்த்தனர். குறிப்பாக கண்டிப்பகுதிகளில் புதிய முறைக்கு எதிர்ப்பு இருந்தது. முன் னைய கண்டி இராச்சியத்தின் பகுதி கள் கரையோர மாகாணங்களோடு ஒப்பிடும்போது கல்வியில் பின்தங்கி யனவாய் காணப்பட்டன. பட்டப் படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு ஆட்சேர்ப்புச் செய்யப்பட் டால் தம் பகுதிகளில் கரையோர மாகாணங்களின் சிங்களவர்களும், தமிழர்களும் றட்டே மஹாத்தயாக்க ளின் இடத்தைப் பிடித்து விடுவார் கள் என்ற பயம் கண்டியர்களுக்கு ஏற்பட்டது இயல்பானதே. இதனால் ஆரம்பத்தில் காரியாதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் பொழுது எஸ்.எஸ்.சி எனப்படும் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரத்தை அடிப்படைத் தகுதியாக வைத்துக் கொள்வதை அரசாங்கம் ஏற்றுக்
கொண்டது. 1950 கள் மட்டுமே பிரி சேவையில் சேர்த்து னர். 1962 ஆம் ஆ 2ஆம் திகதிய வர்த் ரிக்கப்பட்டிருந்த ஆ பரத்தின் படி, பிரிை பதவிக்கு விண் இருக்க வேண்டிய வனவாகக் குறிப்பி 1. விண்ணப்பதாரர் பிரஜையாக இரு 2. 21இற்கும் 25
பட்ட வயதின வேண்டும். 3. அங்கீகரிக்கப்பட் கம் ஒன்றின் பட் தல் வேண்டும். சிவில் சேவைப் போன்ற போட்டிப் காரியாதிகாரிகள் 1 செய்யப்பட்டனர். டின் பரீட்சை அமைப்பு பின்வரு 1. பட்டப்படிப்புக் பாடங்களில் ஒ திலும் இரண்டு என்ற முறையி 56T-6OO Lć பொருளியல், 6 என்ற மூன்று வர் தெரிவு செ பாடங்களில் இரு வினாத்தா எழுதவேண்டு. 2. மேலதிகமாக தாள்கள்
கட்டுரை - பொது அறிவு சிங்களம் அல்ல
ஆங்கிலம் என் கியப் பாடத்தில் தாள் -150 புள் ஒன்பது வினாத் வழங்கப்பட்ட மெ 1OOO 965ub. 193 இற்கும் இடைப்பட் தடவைகள் பிரிவுக் விகளுக்கான ஆட் சேவை ஆணைக்கு
 

களில் பட்டதாரி
வுக்காரியாதிகாரி க்கொள்ளப்பட்ட பூண்டு பெப்ரவரி தமானியில் பிரசு ஆட்சேர்ப்பு விளம் வுக் காரியாதிகாரி ணப்பிப்போரிற்கு தகுதிகள் பின்வரு டப்பட்டிருந்தன.
இலங்கைப் த்தல் வேண்டும். இற்கும் இடைப் ாராக இருத்தல்
-ட பல்கலைக்கழ
டதாரியாக இருத்
பரீட்சையினைப்
பரீட்சை மூலம் 950களில் தெரிவு 1962 ஆம் ஆண்
வினாத்தாள்கள்
DTgD);
ST60T மூன்று ஒவ்வொரு பாடத் வினாத்தாள்கள் ல் 6 வினாத்தாள் ள்ளிகள் (உ+ம் வரலாறு, சிங்களம் பாடங்களை ஒரு ய்தால் இம்மூன்று ஒவ்வொன்றிலும் "ள்களுக்கு விடை b)
மூன்று வினாத்
100 புள்ளிகள் - 150 புள்ளிகள் Uது தமிழ் அல்லது எற மொழி இலக் ல் ஒரு வினாத் ளிகள் தாள்களுக்குமாக ாத்தப் புள்ளிகள் 39 இற்கும் 1962 -ட காலத்தில் 13 காரியாதிகாரி பத சேர்ப்பு பொதுச் குழுவினால் நடத்
தப்பட்டது.
பிராந்திய முறையிலான ஆட்சேர்ப்பு பிரிவுக் காரியாதிகாரிகளின் ஆட் சேர்ப்பு தெளிவான மூன்று புவியி யல் பிராந்தியங்களின் (Area) அடிப் படையில் செய்யப்பட்டதென்பது இம்முறையின் விசேட அம்சமாகும். இம்மூன்று புவியியல் பிராந்தியங்
556 TT660T.
1.கண்டிப்பகுதி 2.கரையோரப்பகுதி 3.தமிழ் பேசும் மக்கள் பகுதி (Ta
mil Speaking area) முன்னைய கண்டி இராச்சியத்தின் பகுதி பின்னடைந்த பகுதியாக இருந் ததால் ஆட்சேர்ப்புக்குரிய கல்வித் தகைமை ஆரம்பத்தில் எஸ்.எஸ்.சி யாக குறைக்கப்பட்டிருந்ததைக் குறிப் பிட்டோம். இதனை விடக் கண்டியர் சமூகத்திற்கு மேலதிக பாதுகாப்பு ஒன்றும் தேவைப்பட்டது. கண்டிப் பகுதியின் காரியாதிகாரிகள் பிறப் பால் கண்டியராக, கண்டிச் சிங்களவ ராக இருத்தல் வேண்டும் என்பதே இப்பாதுகாப்பு, அக்கால இலங்கை யில் தென்பகுதியில் வாழ்ந்த மக்களி டையே
1.கண்டிச் சிங்களவர் 2.கரை நாட்டுச் சிங்களவர்
என்ற அடையாள உணர்வு மிகுந்தி ருந்ததையும் கண்டியர் தம் உரிமைக ளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடையவர்களாய் இருந்ததை யும் இது எடுத்துக் காட்டுகிறது. கண் டிச் சிங்களவர்களின் பிராந்திய பிர தேச அடிப்படையிலான கோரிக்கை காரணமாக தமிழ்பேசும் தமிழர்கள், முஸ்லிம்களின் உரிமைகளும் கவ னத்தில் கொள்ளப்பட்டன. காரியாதி காரி ஆட்சேர்ப்பு தொடர்பான அர சாங்க ஆவணங்களில் 1930களி லேயே தமிழ்பேசும் மக்கள் பகுதி என்ற தொடர் டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்நூலை நான் படிக்கும் வரை இப்ப டியான ஒரு சொற்தொடர் பிரயோகம் 1960களில்
உபயோகிக்கப்பட்
தமிழ்த்தேசியவாதம் கண்டுபிடித்ததொன்று என்றும் இது ஒரு கருத்தியல் என்றும் கூறப்பட்ட

Page 70
சமகாலம்
- 70 2013, ஜூலை 01-15
வாதத்தை ஏற்றுக்கொண்டிருந்தேன். அந்த வாதம் தவறானது என்பது இப் போது புரிகிறது. காரியாதிகாரி முறை தொடர்பான அரசாங்க அறிக்கைக ளும் ஆவணங்களும் 1962 வரை 'தமிழ் பேசும் (மக்களின்) பகுதிகள்' என்ற தொடரை பதிவு செய்து வந் துள்ளன என்பது எனக்கு வியப் புக்குரிய விடயமாகப்படுகிறது. 1. கண்டிய சிங்களவர் மட்டுமே கண் டிப் பகுதியின் காரியாதிகாரி பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப் படலாம். போட்டிப் பரீட்சை நடை பெற்ற பின்னர் பொதுச் சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப் படும் விசேட சபை பரீட்சார்த்தி கண்டிச் சிங்களவர் என்பதற்குரிய சான்றுகளை பரிசீலனை செய்து உறுதி செய்யும். கண்டிச் சிங்கள வர் என்ற தகைமை இல்லாத ஒரு பரீட்சார்த்தி கரையோரப் பகுதிச் சிங்களவர் எனக் காணப்படின் கரையோரப் பகுதியின் வெற்றி டத்திற்கு பிற தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட லாம். 2. சிங்கள மொழியைத் தாய் மொழி யாகக் கொண்ட ஒருவரே கரை யோரப் பகுதிக்கு நியமிக்கப்பட லாம். இதேபோன்று தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு வரே தமிழ் பேசும் பகுதிக்கு நியமிக்கப்படலாம். மேற்குறித்த நிபந்தனைகள் குழு உரிமைகளின் பாதுகாப்பு ஏற்புடைய விடயமாக அன்று கருதப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது.
கடந்து சென்ற ஒரு காலம் பற்றிய நினைவுத் துயர் நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள அனுபவப் பதிவுகளில் கடந்து சென்ற ஒரு காலம் பற்றிய நினைவுத் துயர் வெளிப்படுகிறது. உத்தியோகத் தர்களின் அனுபவங்கள் சுவை மிக்க முறையில் எடுத்துச் சொல்லப்பட் டுள்ளன. பொலிஸ் அதிகாரம் செயற் படாத பகுதிகள் (Un Policed area) மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும், கிழக்கு
மாகாணத்திலும் களிலும் இருந், வேலைகளிலும் கைது செய்து | யில் நிறுத்துதல் தல் என்பன கா மைகளின் ப கே.தயாபரன், G ஆகியோர் எழு ளில் அவர்கள் கையாண்ட அ எடுத்துக்கூறப்ப காரியின் பொல் பாக எல்.எம்.சட கட்டுரை (பக்1 ஆனமடுவ பகுதி பவங்களை சுவ கிறது. இத்தொகு கட்டுரைகளில் 8
1963இல் ஒழிக்கப்பட்டது டுரையாளர்களே ரியர்களோ க வில்லை என்ப வேண்டும். அவ வுக்கு வந்ததால் கள். திரும்பிப் பு யாதிகாரி சேவை க்க முடியாத ே சேவை 1970கம் அழுத்தங்களை கவும் முடியாது மட்டும் குறிப்பி 34 காரியாதிகா செய்யப்பட்ட ே பேர் தமிழர்கள் இப்படியான ச லாம். காரியா; ஆட்சேர்ப்பும் பிரதேசங்களின் அடிப்படையில் தமிழ்ப் பகுதிக யாதிகாரி வெற். களே நியமிக்கப் விதி இருந்தது. ! ளும் சனத்தொழு அல்லாமல் இட தீரணத்தையும் . பிரிக்கப்பட்டிரு.

பிற சிங்களப் பகுதி
காரியாதிகாரி சேவையும் நன. குற்றத் தடுப்பு
கல்வித் தகைமைகளும் குற்றவாளிகளைக் |
மக்களுக்கு சேவை செய்தல், பார திவான் முன்னிலை
பட்சமற்ற முறையில் நீதியான தீர்மா , வழக்குத் தொடுத்
னங்களை எடுத்தல், கிராம அபிவிரு ரியாதிகாரிகளின் கட.
த்தி, உட்கட்டமைப்புகளின் விருத்தி ததியாக இருந்தது.
என்ற விடயங்களில் பழைய நிலமா க.சி. லோகேஸ்வரன் னிய அதிகாரிகளை விடக் காரியாதி ஒதியுள்ள கட்டுரைக
காரிகளின் சேவை பன்மடங்கு குற்றவாளிகளைக்
உயர்ந்ததாக இருந்தது. புதிய சேவை னுபவம் சுவையாக
யின் அறிமுகம் நிர்வாகத்தில் புதிய ட்டுள்ளது. காரியாதி
விழுமியங்களைக் கொண்டு வந்தது. ஸ்ெ வேலை தொடர்
ஆட்சேர்ப்பின் போது கல்வித் தகை மரசிங்க எழுதியுள்ள
மைகளுக்கு அழுத்தம் கொடுத்ததன் 39-143) புத்தளம்,
நற்பயன் இதுவெனலாம். 1950களி தியில் கிடைத்த அனு
லும், இறுதியாக 1962 இலும் நியமிக் பாரஸ்யமாக விவரிக்
கப்பட்டவர்கள் பட்டதாரிகளாக தப்பில் உள்ள சிறந்த
இருந்தனர். இவர்களில் பலர் சிறந்த இதுவும் ஒன்றாகும்.
கல்வியாளர்களாகவும் இருந்தனர். காரியாதிகாரிமுறை
1950களிலும், 1962இலும் தெரிவு பற்றி இந்நூலின் கட்
செய்யப்பட்டோரில் பெரும்பான் Tா, நூலின் பதிப்பாசி
மையினர் இலங்கைப் பல்கலைக்கழ கவலை தெரிவிக்க
கத்தின் (பேராதனை) 'பொற்காலத் தையும் குறிப்பிடுதல்
தின்' அறுவடைகள். ஆங்கில மொழி பர்கள் இம்முறை முடி .
மூலம் கல்வி கற்ற இவர்கள் சேவை ல் நன்மை பெற்றார்
க்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது பார்க்கும் போது காரி
இவர்களின் மொழிப் புலமைக்கு வயின் மறைவு தவிர்
முதன்மை அளிக்கப்பட்டதை பரீட் தவையாயிற்று, இச்
சைத் திட்டம் எடுத்துக் காட்டுகிறது. ரில் எழுந்த இனவாத
சிங்களம் அல்லது தமிழ் அல்லது த் தாக்குப் பிடித்திருக்
ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் - ஒரு உதாரணத்தை
ஏதாவது ஒரு மொழியில் விசேட டெலாம். 1962 இல்
வினாத்தாளிற்கு பரீட்சார்த்திகள் சாரிகள் ஆட்சேர்ப்புச்
விடை எழுத வேண்டும். இவ்வினாத் பாது அவர்களுள் 10
தாளிற்கு 150 புள்ளிகள் வழங்கப்பட் ாக இருந்தனர். ஏன்
டன. இதுமொழிப் புலமைக்கு அளிக் லுகை என்று கேட்க
கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக் திகாரி நியமனமும்,
காட்டுகிறது. காரியாதிகாரிகளுக்கு மூன்று வெவ்வேறு
ஏறக்குறைய இருவருடங்கள் வரை - வெற்றிடங்களின்
சிறந்த பயிற்சி வழங்கப்பட்டது. செய்யப்பட்டவை.
நீண்ட காலப் பயிற்சியின் பின்னரே ளுள் அடங்கும் காரி
அவர்கள் வேலையில் அமர்த்தப்பட் றிடங்களுக்கு தமிழர்
டனர். படவேண்டும் என்ற
பன்முக ஆளுமை மிக்க காரியாதிகாரி பிரிவுக
காரியாதிகாரிகள் கை விகிதாசாரப்படி
1939 இல் காரியாதிகாரியாக ப்பரப்பையும், விஸ்,
நியமிக்கப்பட்ட எம்.டி.பண்டா அரசி கவனத்தில் கொண்டு
யலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பி னராகவும், அமைச்சராகவும்
(73ஆம் பக்கம் பார்க்க...)
ந்தன.

Page 71
தம் அடிப்பே “ஈ' தம் அடி
மெயில், ஈ பாங்கிங், ஈ
வாயில் வைத்து கொமேர்ஸ், ஈ மெடிசின் இதெல்
ஊதித் தள்ளுகி லாம் தாண்டி இப்ப ஈ சிகரெட்டா.
றார்கள். பிரித்தான பெயர்தான் ஈ சிகரெட்டானாலும்
- 2012 இல் 700,000 இணைய த்தில் புகைப்பதல்ல என்
வர்கள் ஈ சிகரெட் பது தெரிந் ததுதானே.
களாம். இவ்வரு இது இப்பொழுது மேலைநாட்டு
(1000,000) பத்து இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கி
தாண்டிவிடும் என றது. இலக்ரோனிக் சிகரெட் என்பது
கள். சிகரட்டைப் போன்ற உருவ அமைப்
"சைட் அடிப்பே பைக் கொண்ட ஒரு இலக்ரோனிக்
போம் தண்ணியை கருவி.
போம்..'' மூக்கில் கை வைக்காதீர்கள்!
- எனப் பாடித் தி இளைஞர்களின் க னமும் பட்டதாகத் (
புகைத்தல் அ எதற்காக ஈ சிகரெ கள் ? வழமையான காக நாடுகிறார்க6ே திற்காகத்தான். ஆ வேண்டும். அதேே இருக்கக்கூடாது 6 கள் நாடுகிறார்கள் பக்க விளைவுகள் !
களரி

சமகாலம்
2013, ஜூலை 01-15
பாம், ப்போம்
றார்கள் உற்பத்தியாளர்கள். இது உண்மையா? பின்னாடி பார்ப்போம்.
சிகரெட் புகைக்கும்போது புகை யில் நிகடின் என்ற இரசாயனம் வரு கிறது. இதுதான் புகைப்பவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. போதை யைக் கொடுக்கிறது. மீண்டும் மீண் டும் புகைக்கத் தூண்டுகிறது. ஆனால், அதேநேரம் அந்தப் புகையில் கரியும் வேறு பல இரசாயனங்களும் உள் ளன. இவைதான் பல்வேறு நோய்க
ளுக்குக் காரணமாகின்றன.
புகைப்பதன் மிக ஈ சிகரெட்
ஆபத்தான பின்வி
ளைவு புற்று நோய் பாதுகாப்பானதா?
தான். புகைப்பதால்
புற்றுநோய் சுவாசப் சியாவில் மட்டும்
பையில் மட்டுமே இற்கு மேற்பட்ட
வரும் என்றில்லை, உதட்டில், - உபயோகித்தார்
வாயில், இரைப்பையில், மலக் குட டே இறுதிக்குள்
லில் மற்றும் சிறுநீர்ப்பையிலும் ஏற் து இலட்சத்தைத்
படும் என்பது நன்கு அறியப்பட்ட 1 மதிப்பிடுகிறார்
விடயமாகும்.
புற்றுநோய்க்கு அப்பால் இருதய பாம் தம் அடிப்
நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் த்தான் கலந்தடிப்
ஆகியன ஏற்படுவதுடன், ஆஸ்மா
தூண்டப்படுகிறது. அத்துடன் நாட் மரியும் எம்நாட்டு
பட்ட படிப்படியாக முற்றிச்சென்று ண்களில் இது இன் தெரியவில்லை.
ஆபத்தானது ரட்டை நாடுகிறார் சிகரெட்டை எதற் மா அதே காரணத் ம! “கிக் கிடைக்க நரம், பாதிப்புகள் என நினைப்பவர் 1. "புகைப்பதில் இருக்காது” என்கி
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

Page 72
உட்கார்ந்திருக்கும் போதே சுவாசிக்கத் திணறும் நோயும் (Chronic Obstructive pulmonary Disease COPD) of Gib. pipit கக் குணப்படுத்த முடியாத இது புகைப்பவர்களின் மரணத்திற்கான பயணத்தை விரைவுபடுத்தும்.
சி.கருணாகரசு அவர்களின் கவி தைகளில் ஒன்று புகைப்பவர்களின் வாழ்வு சுருங்குவதை இவ்வாறு அழ காகச் சொல்கிறது.
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நழுவிக்கொண்டிருக்கிறாய் !
சாதாரணமாக
ஈ சிகரெட் எப்படியானது
ஈ சிகரெட் என்பது அண்மைய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடி யாது. இதற்கான அடித்தளம் 1963 gCaoGu Herbert A. Gilbert GT60TL வரால் இடப்பட்டது. அது சிகரட் போன்ற வடிவம் கொண்டது அல்ல. புகையற்ற சிகரெட் என்ற அது நிகட் டின் திரவத்தை வெப்பம் ஊட்டி அதன் சுவையை வாய்வுடன் கலந்து அளிப்பதாகும். தனது கண்டுபிடிப் பிற்கான காப்புரிமையை எவருக்கும் கொடுக்காததால் அது வழக்கொ ழிந்து போயிற்று.
நவீன ஈ சிகரெட்டின் தந்தை ஒரு šGOTIŤ SPG5lib. Hon Lik GTGÖTAD QGJ Ť ஒரு மருந்தாளர் ஆகும். புரபளின் கிளைக்கோல் கலந்த நிகரின் திரவ த்தை ஒரு வகை அல்ரா சவுண்ட் முறை மூலம் வாய்வு வடிவத்துக்கு மாற்றும் பொறிமுறையை 2000 ஆம் ஆண்டளவில் கண்டுபிடித்தார். இதன் திருத்திய வடிவம் 2004இல் Golden Dragon Holdings GasTibu னியால் (Ruyan) என்ற பெயரில் சந் தைக்கு விடப்பட்டது. 'புகைப்பதை ஒத்தது' என்ற பொருள்படும் இது 2005இல் வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்யப்பட்டது. சிகரெட் புகைப் பதைக் கைவிடுவதற்கான உதவிக் கருவியாக இது வர்த்தகமானது. அதேநேரம், சிகரெட் புகைக்கு மாற்றீ டாகவும் இதைப் பயன்படுத்தினார் கள்.
அவற்றின் அல வேறுபாடுகள் இ GOL uG6ão QF அதில் மூன்று ட நுனியில் எரிவது தைக் கொடுக்கு இருக்கும். அடுத் பகுதி வாயில் ெ இது உள்ளே உடு திவாலைகளாக்கி வாயில் கிடைக்க
ஈ சிகரெட் பு (Vaping) GT6ÖTáß, கொள்ளப்படுவது
Fի կԾÕ,
গু55া ঐ
நிறு ரும்பி துள்ளது ğ56ODup ნ58ეlნწა (el ஆய்ே
அதாவது நிகடின யாகும். அதனால் வந்தது. நிகடின் புகைத்தலால் அ இல்லை ஆவி ருந்து?
ஈ புகைத்தல் பக்க விளைவு
யுங்கள் பாதுகா ரெட் புகைப்ப6 இது உதவும் களை இது இ விதைத்துள்ளது. புகைத்தலின் நல் விஞ்ஞானபூர்வ
DGT6SS6ão (Oguluu ul. க்கும் ஒரு சில ந இல்லை.
சிகரெட் புலி நோயைக்கொண் uõõTLb nitrosa ஆகும். ஈ ஸ்ே
 
 
 
 

மைப்புகளில் பலவித ருந்தபோதும் அடிப் பன்முறை ஒன்று. ாகங்கள் இருக்கும். போன்ற தோற்றத் கும் LED லைட் துெ பற்றரி இறுதிப் வைக்கும் atomizer, ாள திரவத்தை நுண் புகைபோல ச் செய்யும்.
கைப்பதை வப்பிங் றார்கள். இங்கு உட் 5 -966 (Vapour)
கத்குல் பக்க விளைவுகள் இன்றி புகையுங் *பாதுகாப்பான புகை சிகரெட் புகைப்பதை த்துவதற்கு இது உதவும் என்பன போன்ற க்கைகளை இளைஞர்களிடையே விகுைத் து. இருந்த போதிலும் ஈ புகைத்தலின் நன்மை, பற்றிய விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் பெருமள சய்யப்படவில்லை. கிடைக்கக்கூடிய ஒரு சில வகளும் கூட நம்பிக்கை குருவதாக இல்லை
ன் அடங்கிய ஆவி தான் அந்தப் பெயர் ஆவி பிடிக்கும் ஈ ஆசை அடங்குமா? பிரியுமா உடலிலி
ஆபத்தற்றதா? புகள் இன்றிப் புகை ாப்பான புகை', 'சிக தை நிறுத்துவதற்கு போன்ற நம்பிக்கை இளைஞர்களிடையே
இருந்தபோதும் ஈ ாமை தீமை பற்றிய
ஆய்வுகள் பெரு படவில்லை. கிடை ம்பிக்கை தருவதாக
கையிலுள்ள புற்று டுவரும் இரசா mines (TSNAs)
மாகிங் புகையிலும்
இந்த இரசாயனம் இருக்கவே செய்கி
றது. ஆனால் குறைந்த அளவில்தான் இருக்கிறது.
'புகைத்தலைக் கைவிடுவதற்கான சிகிச்சையாக உபயோகிக்கும் நிகடின் gal' insong) b (nicotine patch) -95 தகைய அளவு இருக்கிறதுதானே என மெத்தப்படித்த ஒருவர் ஈ சிகரெ ட்டிற்கு கைலாகு கொடுக்க முன்வந் தார்.
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனத் தால் நஞ்சு என அறிவிக்கப்பட்ட diethylene glycol Gig) ib QJGTu6Tub ஈ சிகரெட்டில் இருக்கிறது என்பது
கவனிக்கத்தக்கது. இது சிறுநீரக செய லிழப்பு, நரம்புகளின் பாதிப்பு, சுவாச செயலிழப்பு போன்ற ஆபத்தான பாதிப்புகளைக் கொண்டுவரும்.
University of California 60615. சார்ந்த ஆய்வாளர்கள் வேறு பல நச் சுப் பொருட்களும் இதில் கலந்திருப் பதாக இவ்வருடம் மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகி றார்கள். வெள்ளி, இரும்பு, அலு மினியம், சிலிக்கேட், ரின் நிக்கல், குரோமியம் போன்றவற்றை அவர் கள் ஈ சிகரெட்டின் புகையில் இனம் கண்டுள்ளனர். இவற்றின் அளவா னது சாதாரண சிகரெட்டின் புகையில் உள்ளதை விட அதிகமான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை சுவாசிப்பதில் சிரமத்தையும், சுவாச அடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவல்லன.
எனவே பாதுகாப்பானது என்று சொல்ல முடியாதுதானே சுவாசப் பிரச்சினை பற்றி இன்னும் கொஞ்சம்

Page 73
(CUFTGoGoGomTLħo.
சுவாசப் பிரச்சினை
ஈ சிகரெட் பற்றிய ஆய்வுகள் குறைவு என்றோம். இருந்தபோதும் அண்மையில் கிறீஸ் நாட்டில் செய் யப்பட்டது சிறியதும் ஆரம்ப கட்டத் திலானதும் என்ற போதும் முக்கிய மானது. ஒருபோதும் புகைக்காதவர் கள், புகைப்பவர்கள் என்றபோதும் சுவாச நோய்கள் இல்லாதவர்கள், சுவாச நோய்கள் உள்ள புகைப் பிடிப் பாளர்கள் என பல வகையினரையும் உட்படுத்தி இருக்கிறது.
ஒரு ஈ சிகரெட்டை 10 நிமிடங்கள் புகைக்கக் கொடுத்த பின் அவர்களது சுவாசப் பையின் செயற்திறனைப் பரிசோதித்தனர்.
Spirometry, Static lung Vol
ume, single breath nitrogen test, airway conductance 9,5u Lus சோதனைகள் Glagu ulu L60T. அதன் பிரகாரம் அவர்களின் சுவாசப் பாதையினது செயற்திறனானது (airway resistance) 180% 220% ags விகிதம் பாதிக்கப்பட்டிருந்தது. புகைக்காதவர்கள், புகைப்பவர்களா யின போதும் சுவாச நோய்கள் இல் லாதவர்கள் ஆகிய இருதரப்பினரி டம் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டது. புகைத்ததனால் ஏற்கனவே சுவாச
நோய் உள்ளவர்க 35T600T Louil JL 6ŚĵĜib6b6uo. எதிர்பார்க்கக் கூடிய லத் தோன்றுகிறது.
ஈ சிகரெட்டினால் கள் ஏற்படும் என்ப சான்றாகும். ஆயி உபயோகத்தில் எத் கள் ஏற்படும் என் புதிய ஆய்வுகள்
(D60T.
புகைத் நிறுத்த உ அண்மையில் A சஞ்சிகையில் வெ கட்டுரையானது சுய விருப்பத்தின் ே மூலம் பதிலளித்த கொண்ட ஆய்வு இ ரெட் புகைத்தல் இவ கிதமானவர்கள் ஏக்கம் கணிசமான க்கு குறைந்துவிட்ட னார்கள். இவர்களி கடைசி சிகரெட்ை மாதங்கள் ஆகிவிட் Grgör.
இது நம் 5 UJ35 35 KGq ULI நிச்சயமாக இல்
(70ஆம் பக்கத்தொடர்ச்சி.)
உயர்வுபெற்றார்.ஈ.எல்.பி.ஹூரூள்ள, யு.பி. விஜயக்கோன், டி.பி.வெல கெதர ஆகியவர்களும் காரியாதிகாரி சேவையில் இணைந்து பின்னர் அமைச்சர்களாகவும், பிரதி அமைச் சர்களாகவும், 1942ஆம் ஆண்டில் காரியாதிகாரி
உயர்ச்சி பெற்றனர்.
யாக நியமனம் பெற்ற எக்ஸ்.எம். செல்லத்தம்பு பின்னாளில் அரசிய லில் புகுந்து வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந் தார். ஏ.பெருமையினார் (1939), ஜே.எம்.சபாரத்தினம் (1939) தி.முரு கேசம்பிள்ளை (1941), தமிழ் எழுத் தாளர் (இலங்கையர் கோன் என்ற புனைப் பெயருடையவர்) என்.சிவ
ஞானசுந்தரம் (1940) ஆகியோர்
தமிழ் மக்கள் மத்தி யப்பட்டோராக இரு
ரிகளாவர். 1962இ சேர்ந்து கொண்ட 1 காரிகளில் பெரு
1980களிலும் 199 சேவையில் மிக உ வகித்தனர். பின்னி னிணைப்பு II ஆகி ளின் பெயர்களையு ளையும் பற்றிய
கண்டு கொள்ளலா சேவையில் இலை கே.சி.லோகேஸ்வர அதிபர், செயலாள தூதுவர் ஆகிய பத வர்), கே.தயாபரன் லாளர்) ஆகிய இ
 

ளில் இம்மாற்றம் ஆனால் அது பதே எனச் சொல்
சுவாசப் பாதிப்பு தற்கு இவ் ஆய்வு னும் நீண்டகால நிதகைய பாதிப்பு Tபதுபற்றி அறிய தேவைப்படுகின்
56O6) தவுமா? ddiction GTGöTD ரியான ஆய்வுக் சர்ச்சைக்குரியது. பேரில் இணையம் 1347 பேரைக் துவாகும். ஈ சிக பர்களில் 91 சதவி புகைப்பதற்கான அளவு தங்களு து என்று சொன் ல் பலர் தங்கள் ட புகைத்து பல டதாகவும் சொன்
Sáæä
(робип 2 லை. அவர்கள்
கைவிட்டதும் புகைப்பதற்கான ஏக் கம் குறைந்ததும் வழமையான சிக ரெட்டிற்கே ஆகும். ஆனால் ஈ சிக ரெட் புகைக்கிறார்கள். அதாவது புகைத்தலிலிருந்து முற்றாக விடுபட வில்லை. புகைக்கிறார்கள் சிகரெட் டுக்குப் பதிலாக ஈ சிகரெட்டை என் னென்ன பாதகங்கள் வரும் என்பது இன்னமும் தெளிவில்லாததைப் புகைக்கிறார்கள்.
எனவே புகைத்தலைக் கைவிடுவ தற்கான மார்க்கம் ஈ புகைத்தல் என எந்த மருத்துவரும் சிபார்சு செய்ய முடியாத நிலையே இன்னமும் உள் ளது.
இறுதியாக என்ன சொல்லலாம்? நஞ்சென்று தெரிந்தும் ஊதித் தள்ளினிர்கள் என்னென்று இன்னும் புரியாததை புகைத்துத் தள்ளுகிறீர் நன்று இன்னொரு வாழ்வு கிடைக்காது கவனம் அரிதெனக் கிடைத்த வாழ்வை சாம்பலாக்காதீர். என யாராவது புதுக் கவிதை எழுதி இளிச்ச வாயன்களுக்குத்தான் லாயக்கு 'ஈ சிகரெட் என நகைத்தால் அதில் தவறு இல்லை.
யில் நன்கு அறி நந்த காரியாதிகா இல் சேவையில் 0 தமிழ் காரியாதி நம்பான்மையினர் 90களிலும் அரச டயர் பதவிகளை ணைப்பு II, பின் யவற்றில் இவர்க ம், வகித்த பதவிக
விபரங்களைக் ாம். 1962 இல் னந்து கொண்ட ன் (அரசாங்க ர், வெளிநாட்டுத் நவிகளை வகித்த (மேலதிக செய
ருவரும் எழுதிய
அனுபவப் பதிவுகள் இந்நூலில் கட்டு ரைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தம்மிக அமரசிங்கவின் (செயலாளர்) கட்டுரையும் வாசகர்கள் தவறவிடக் கூடாத சிறந்த கட்டுரை என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும். யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சில ஆண்டுகள் கடமையாற்றியவரும் பின்னர் வெளிநாட்டுத் தூதுவராக இருந்தவருமான லயனல் பெர்னா ண்டோ அவர்களும், காரியாதிகாரி யாக பதவி வகித்தவர் என்ற செய்தி யையும் இந்நூலில் இருந்து அறியக் கூடியதாய் உள்ளது. 1950களில் சேவையில் இணைந்து பிரசித்தி பெற் றிருந்த காரியாதிகாரிகளின் பெயர் களை குறிப்பிடுவதை விரிவஞ்சித் தவிர்த்துள்ளேன். ப

Page 74
74
2013, ஜூலை 01-15
சமகாலம்
நூற்றாண்டு
இந்திய திரை தமிழ்சினிமா
ம் நியூஸ் ஆனந்தன் - திரைப்படத்துறைய புடையவர். திரைப்பட ஆராய்ச்சியாளராக, போட் தொகுப்பாளராக திகழ்பவர். ஆரம்ப கால நடிகர்கள் இயக்குனர்கள் வரை யாரும் இவரைத் தெரியாதவர்
இவர் போட்டோ கிராபராக எடுத்த முதல் படம் ந விரல் நுனியில் வைத்திருப்பவர். தமிழக அரசின் ! பெற்றவர். இவரது 61ஆவது பிறந்த நாள் கொண். தலைமை வகித்தார்.
சினிமாவின் வைரவிழாவின் போது தென்னிந்தி - யது. தமிழக அரசே நடத்திய 'ஸ்டார் நைட்' விழா6 தங்க மோதிரம் அணிவித்தார். திரையுலகத் தகவல் வரலாறு' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டவ கொடுத்தவர் இப்போது தமிழக முதலமைச்சராத் இ வரிடத்திலும் நீங்காப் புகழ் பெற்ற பிலிம் நியூஸ் ஆ அதில் தமிழ் சினிமாவின் பங்கு பற்றியும் கேட்டோம் - இந்த முதிர்ந்த வயதிலும் மனமுவந்து நம்மை அ0 மோடு பகிர்ந்து கொண்டார். இதோ அவர் அளித்த |

காணும் புலகில் வின்பங்கு
அரிய தகவல்களை சமகாலத்துடன் பகிர்ந்து கொள்கிறார் பிலிம் நியூஸ்
ஆனந்தன்
எம்.காசிநாதன்
- - எம்.காசிநாதன் :
உன் அறுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆழமான தொடர் டாகிராபராக, பத்திரிகையாளராக, திரைப்பட சரித்திர ல் ஆரம்பித்து இன்றைய நடிகர், நடிகைகள், திரைப்பட இருக்க முடியாது. டிகை பத்மினியுடையது. தென்னக திரைப்பட வரலாற்றை கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் உாட்டத்திற்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி
ய பிலிம் சேம்பர் இவருக்கு விருது கொடுத்துப் பாராடம் வில் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பங்கேற்ப
2 கல்சியம் போல், சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட - இப்புத்தகம் வெளியிடுவதற்குரிய முழுப் பணத்தையும் ருக்கும் ஜெயலலிதா, இப்படி தமிழக முதல்வர்கள் அனை தனந்தனிடம் 'இந்திய சினிமாவின் நூற்றாண்டு பற்றியும்,
ழைத்த அவர் தமிழ் சினமா பற்றிய அரிய தகவல்கள் நம் பிரத்தியேகப் பேட்டி!

Page 75
நூறு ஆண்டு கொண்டாடும் இந் திய சினிமா பற்றி உங்கள் கருத்து என்ன?
சினிமா எடுப்பது என்பது அயல் நாட்டிற்குச் சொந்தமானது. இந்தி யாவிற்கு அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அந் தத் தடைகளை உடைத்து இந்தி யாவிலேயே படம் எடுக்க வேண் டும் என்ற முயற்சியில் இறங்கியவர் பால்கே. 'தாதா சாகேப்' 'ராவ் பக தூர்' எல்லாம் அப்போது பட்டப் பெயர்கள். அதனால்தான் நாம் அவரை 'தாதா சாகேப் பால்கே' என்று அழைக்கிறோம். அவர்தான் முதல் மௌனப் படத்தை எடுத்தார். அப்படத்தின் பெயர் ராஜா ஹரிச்சந் திரா. எடுத்த வருடம் 1913. அதைத் தான் இந்த வருடம் இந்திய சினிமா வின் நூற்றாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். அது தமிழ் சம்பந்தப்பட்டது அல்ல. வட நாட் டுக்காரர் ஒருவர் எடுத்த முதல் மெளனப்படத்தின் நூற்றாண்டு விழா அது.
பாத்திரத்தை வைத் தமான படம். நாம் கொண்டிருந்த டி தான் அதில் வெளிவந்த இ படம்தான் தமிழர் படம். ஆகவே தம் நூறாண்டு பிறக்க வருடங்கள் இருக் கவதம்' மெட்ராஸ் லை. பாம்பேயி ஆனது. இப்போது ட்டே கிடையாது சேர்ந்த ஜே.டி.டே எடுத்த 'மாங்கா மெளனப்படத்தின் அடி பிரின்ட் மட் மும் இந்திய அ துறையில் இருக்கிற ழன்தான். இது த மற்ற எந்த மொழி மெளனப்படமும் !
அந்த இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவின் முத்தாய்ப் பான பங்கு பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? - 1917இல் தான் தமிழுக்கு 'பால் கே' மாதிரி ஒருவர் வந்தார். அவர் கே.என். நடராஜன் முதலியார். தமிழ் சினிமாவிற்கு முன்னோடி இந்த நடராஜன் என்று நான் எம்.ஜி.ஆரிடமே சொல்லியிருக்கி றேன். இவர் சென்னை மவுன்ட் ரோட்டில் 'ஸ்பார் பார்ட்ஸ்' கடை வைத்திருந்தவர். அவருக்கு சினிமா தயாரிக்கும் எண்ணம் வந்தவுடன் அஸிஸ்டென்ட் டைரக்டராகப் போக வேண்டும் என்று நினைக்க வில்லை. அதற்கு மாறாக லண்டன் போனார். முதலில் அங்கு 'போட் டோகிராபி' மற்றும் 'டைரக்ஷனை தீர்க்கமாக கற்றுக் கொண்டார். பிறகு இந்தியா திரும்பினார். அவர் எடுத்த முதல் மெளனப்படம் 'கீச்சக வதம்'. மகாபாரதத்தில் வரும் கதாப்
டாக்கீஸ்' படங் வந்தன?
1931இல் 'டா வெளிவரத் தொட கும் முன்னோடி பாம்பேதான். 'ஆ படம் அது. பிறகு படம் எடுக்க முல் யில் இருந்த ஆதர் இந்திக்காரர். அவு ரான தெலுங்கு ன ரெட்டியிடம் தன் சொல்கிறார். அ சொல்லி விட்டார் டி.பி.ராஜலெட்சுமி வாக தனது நன் டேஸ்வரலூவை ெ தார். அந்தப் படத் தமிழில் வசனம் 6 தெலுங்கு மொழிய வார். அதில் 'பியூ அவர் இந்தியில் படத்தில் தமிழ், ( ஆகிய மூன்று மெ! பேசுவார்கள். அட் தான் 'காளிதாஸ்'!

சமகாலம்
2013, ஜூலை 01-15 75
த்து எடுத்த அற்பு பகத்தில் நடித்துக் உ.பி.ராஜலெட்சுமி ேேரா. 1917இல் ந்த மெளனப் ன் எடுத்த முதல் ழ்ெ சினிமாவிற்கு இன்னும் நான்கு கிறது. இந்த 'கீச்ச ல்ெ ரிலீஸாகவில் பில்தான் ரிலீஸ் து அதன் பிரின் 1. கேரளாவைச் னியல் என்பவர் உவர்மா' என்ற
எட்டாயிரம் டும்தான் இன்ன ஆர்க்கியாலஜிக்கல் மது. அவரும் தமி விர, இன்றைக்கு யில் வெளிவந்த இல்லை.
காளிதாஸ் ' படத்திற்கான விளம்பரத்தில் 'முதல் பேசும் படக்காட்சியை 'கேளுங்கள்” என்று வரும். ஏனென்றால் அது வரை வந்த விளம்பரங்க ளில் மௌனப்படத்தை காணுங்கள் என்று தான் இருந்தது
கள் எப்போது
- அந்தப் படத்திற்கான விளம்ப ரத்திலேயே, 'முதல் பேசும் படக் காட்சியைக் கேளுங்கள்' என்று வரும். ஏனென்றால் அதுவரை வந்த விளம்பரங்களில் 'மெளனப் படத்தை காணுங்கள்' என்றுதான் இருந்தது. இது பேசும்படம் என்ப தால் 'கேளுங்கள்' என்று விளம் பரம் செய்தார்கள். சென்னை மின்ட் பகுதியில் உள்ள சினிமா சென்டரில் தான் (இப்போது முருகன் தியேட்ட ராக இருக்கிறது) திரையிடப்பட் டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தியே கூட் டம் பேச வரும் காலங்களில் இந்தத் தியேட்டரில் ஓய்வெடுப்பார். அடுத்து முழு வீச்சில் வந்த தமிழ்ப் படம் 'கால்வா'. இதை தானே டைரக்ட் பண்ணி, ஹீரோவாகவும் நடித்தவர் பி.பி.ரங்காச்சாரி.
க்கீஸ்' படங்கள் உங்கியது. அதற் வழக்கம் போல் லம் ஆரா' என்ற தமிழில் டாக்கீஸ் எவந்தவர் பம்பா ஷ் இராணி என்ற பர் தனது நண்ப டரக்டர் எச்.எம். 1 விருப்பத்தைச் வரும் 'ஓ.கே.' 5. ஹீரோயினாக நடித்தார். ஹீரோ எபரான வெங்க ரட்டி பரிந்துரைத் இதில் ஹீரோயின் பேசுவார். ஹீரோ பில் வசனம் பேசு ன்' கரக்டர் வரும். பேசுவார். ஒரு தெலுங்கு, இந்தி எழிகளில் வசனம் கபடி வந்த படம்
- தமிழ் சினிமாவில் 'ஹீரோக் கள்' பிரவேசம் எப்படியிருந் தது?
அப்போதெல்லாம் நாடக நடிகர் கள்தான் ஹீரோக்கள். நாடக நடிகை கள்தான் ஹீரோயின்கள். அவர்கள் சொந்தக்குரலிலும் பாட வேண்டும். ஏனென்றால் பின்னணிப் பாடகர்கள் அப்போது இல்லை. 1954இல் தான் பின்னணிப் பாடகர்கள் வந்தார்கள். அதுவும் ஏ.வி.மெய்யப்பச் செட்டி யார்தான் கொண்டு வந்தார். அவர்

Page 76
2013 ஜூலை 01-15
1948இல் பூரீவள்ளி என்று ஒரு படம் எடுத்தார். 15 வயதில் உள்ள டி.ஆர். ஹீரோ. இன்றைய நடிகை லட்சுமியின் அம்மா ருக்மணி
மகாலிங்கம்
க்கு அப்போது 13 வயது. அவர்தான் ஹீரோயின் அவர் வள்ளி வேடத்தில் காட்சி தருவார். கிழவன், கிழவிகள் ஹீரோ, ஹீரோயின்களாக இருந்த காலம் போய் சின்னஞ்சிறு சிட்டுகள் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்த தமிழ்ப் படம் பூரீவள்ளி. அதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்! டி.ஆர். மகாலிங்கமும் வேண்டும். (ყpoზirL
5T 5 நடிகர்கள்குான் ஹரோக்கள். நாடக நடிகைகள்குான் ஹரோ Songsi eloitation
LIPTL
சொந்கு குரலிலும் பாட (პთJodor(plub. 1e=46პoiა তাতিষ্ঠা (Sীৰ্তা ততাতিততীিt", பாடகர்கள் வந் குார்கள்
ருக்மணியும் பாட வேண்டும். படம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு விநி யோகஸ்தர்களிடம் போட்டுக் காட் டப்பட்டது. படத்தைப் பார்த்து விட்டு அவர்கள், மகாலிங்கம் குரலுக்கு இணையாக ருக்மணி குரல் இல்லை. படம் பெயிலியர் ஆகிவிடும்' என்று
FRIDA Gob
ஏ.வி.எம்.மை எ ஏ.வி.எம்.மிற்கே ஏனென்றால் வ போது பத்தாயி ணிக்கு சம்பளம் இரு படங்களுக் Ulu, 3OOOO 5 LI கூறி கான்ட்ராக்ட செட்டியார் தயா னியிடம், "உன்
தும்மா என்ன சொல்லு' என்று தன்னை விட்ட கருதி நீங்கள்
கேன்சல் செய்வி
டுள்ளார். செட்டி "அதுக்கு என்ன போதே கேன்ச என்று கூறி கா சேல் பண்ணின சேரிகளில் பாடிச் யநாயகி என்ற பாடச் சொல்லி மகாலிங்கத்திற்கு நிறைவு செய்த 52 வாரம் ஓடி ளையும் தமிழில் வெற்றிப்படம் (
யாகாது.
அப்போதெல் னாக பெண்க களாமே?
அது உண்மை பிரபலமான நந் விப்பட்டிருப்பீர் பாவும், கே.பி.சு திருப்பார்கள்.
 
 
 
 

சரித்து விட்டார்கள். தர்மசங்கடம். ள்ளிப்படம் எடுத்த ரம் ரூபாய் ருக்ம கொடுத்து அடுத்து கு தலா 20000 ரூபா ாய் சம்பளம் என்று ட் போட்டு விட்டார். ங்கித் தயங்கி ருக்ம குரல் வளம் போதா செய்யலாம். நீயே கேட்க, அவரோ ால் போதும் என்று என் கான்ட்ராக்டை
iர்களா என்று கேட்
e
டியாருக்கு மகிழ்ச்சி. ம்மா. இதோ இப் ல் பண்ணுகிறேன் ன்ட்ராக்ட்டை கேன் ார். பிறகு அன்று கச் $கொண்டிருந்த பெரி பெண்ணை வைத்து ருக்மணி கேரக்டரை 5 இணையாக Tர்கள். அந்தப்படம் -யது. இந்திக்காரர்க படம் எடுக்க வைத்த இது என்றால் மிகை
கதாநாயக ளே நடித்துள்ளார்
v Tub
தான். தமிழ்நாட்டில் தனார் நாடகம் கேள் கள். அதில் கிட்டப் ந்தராம்பாளும் நடித்
இருவருக்கும்
இடையே காதல் வேறு மலர்ந்தது.
பிறகுதான் கிட்டப்பாவிற்கு திரு மணம் ஆகிவிட்டது என்ற விடயம் கே.பி.சுந்தராம்பாளுக்குத் தெரிந்தது. ஆனாலும் தன் காதலை கைவிட வில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே "கிட்டப்பா என் கணவர். ஆனால் இல்லற வாழ்க்கை யில் அல்ல' என்று கடைசி வரை தன் மானசீகக் கணவராக ஏற்றுக் கொண் டார் சுந்தராம்பாள். நந்தனார் நாடக இந்திக்காரர்
படமெடுக்க
கதையைக் கேட்ட ஆதர்ஷ் இராணி முன்வந்தார். அதற்கு யார் ஹீரோ என்ற கேள்வி வந்த போது "சுந்தராம் பாள் பெயரைச் சொன்னார்கள். அவ ரோ, என்னய்யா ஹீரோவுக்கு பெண் சொல்கிறீர்கள் என்று வியந்து போனார். அதற்கு அவர்க ளோ, ஆம்புளை ரோலில் நடித்திருக்கிறார். இன் றைக்கு ஆம்புளையை வைத்து எடுத் தால் கூட ஓடாது' என்று கூறினார்
பெயரைச்
பெண்தான்
கள். உடனே சுந்தராம்பாளை வைத்து படம் எடுக்க இராணி ஒப்புக்கொண் டார். சென்னைக்கு வந்து சுந்தராம்
எம்.கே.சியாகராஜ பாகவதர் பாளை சந்திக்கிறார். அன்று பிலிம் சேம்பர்ஸ் முதல் தலைவராக இருந்த சத்யமூர்த்தி (பழம்பெரும் காங்கிரஸ் காரர். சென்னை பிலிம் சேம்பர்ஸை உருவாக்கிய முதல் பத்து பேரில் இவ ரும் ஒருவர்) பரிந்துரைக் கடிதம் ஒன் றையும் சுந்தராம்பாளுக்காக வாங்கி வந்தார். அந்த நேரத்தில் கிட்டப்பா இறந்து விட்டார். சுந்தராம்பாளை

Page 77
கிட்டப்பா தொட்டதில்லை. ஆனால் கணவனை இழந்து விட்டோம்' என்று கருதி சுந்தராம்பாள் நடிப்பதை நிறுத் திக் கொண்டார். இந்த நேரத்தில் இராணி அவரை நந்தனாரில் நடிக்கக் கேட்டார். அவரோ, நான் விதவை யாக இருக்கிறேன். நடிப்பதில்லை' என்று மறுத்து விட்டார். இராணி விட வில்லை. அந்தக் காலத்தில் ஹீரோ யின் சம்பளம் படத்திற்கு பத்தாயிரம் ரூபாய்தான். தான் நடிப்பதை தட்டிக் கழிக்க லட்ச ரூபாய் தந்தால் நடிக்கி றேன்' என்று கூறி விருட்டென்று எழு ந்து புறப்படத் தயாரானார் சுந்தராம் பாள். ஆனால் இராணியோ திகைத்து நிற்கவில்லை. அவ்வளவுதானம்மா. இந்தாங்க 50,000 ரூபாய் அட் வான்ஸ்' என்று சுந்தராம்பாளிடம் லட்ச ரூபாய் கொடுக்க வாக்குத் தவ றக்கூடாது' என்பதற்காக நடிக்க சம் மதித்தார். அப்படி இந்திக்காரர் எடு த்து வெளிவந்த 'நந்தனார் தமிழ்ப் படம் பெரும் வெற்றி பெற்றது. லட் சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்
plഞൿ என்ற பெயரும் நிலைத்தது!
கே.பி.சுந்தராம்பாள்தான்
இப்போது போல் காதல் படங் கள் மட்டுமே வந்தனவா அல்லது சமுதாயச் சிந்தனைகள், முற் போக்குக் கருத்துகள் அடங்கிய படங்களும் வெளிவந்தனவா?
அதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறேன். தான் ஆரம்ப கால ஹீரோ, எந்தப் படமாக இருந்தாலும் அவரைத்தான்
டி.பி.ராஜலெட்சுமி
புக் பண்ணுவார்க
மாக அது அமைt கை. பிறகு சுப்பை தார். அவரும் கச் தான். அவருக்குட் எம்.கே.தியாகராஜ ரும் நாடக நடிகர். பவரும் நாடக நடி ரையும் வைத்து ( சினிமா எடுத்தார்.
கொடி படம். இவர் றாலும்,
‘GOL LITT
எம்.ஜி. இராம
 
 
 
 

5ள். வெற்றிப்பட பும் என்ற நம்பிக் யா பாகவதர் வந் சேரி பண்ணுபவர் பிறகு வந்தவர்
LI Te56) Iġbff. I-946) I சுப்புலட்சுமி என் கை. இந்த இருவ
கே.சுப்பிரமணியம்
அதுதான் பவளக் வழக்கறிஞர் என் உற்பத்தி
560GT'
பண்ணியவர் எம்.எஸ். சுப்பு
லட்சுமியை சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியவர். இவருக்குப் பிறகுதான் பூரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா எல் லாம் வருகிறார்கள். சுப்பிரமணியம் தியாக பூமி என்ற ஒரு படத்தை எடுத்தார். அது கல்கியின் நாவல். அந்த நாவல் ஆனந்தவிகடன் பத்திரி கையில் தொடராக வெளிவந்தது. சுப்பிரமணியனும், கல்கியும் ஒரு ஒப் பந்தம் செய்து கொண்டார்கள். நீங்கள் கதைத்தொடரை எழுத ஆரம் பியுங்கள். நான் பட சூட்டிங்கை எடு க்கிறேன். சூட்டிங் எடுக்கும் போது எடுக்கப்படும் ஸ்டில்கள் கதைக்குப் படமாக பிரசுரிப்போம்' என்பதுதான் அந்த ஒப்பந்தம். சினிமா பிக்ஷர்ஸ் உடன் கூடிய நாவல் அந்த காலத் திலேயே பத்திரிகையில் வெளிவந் தது. அந்தப் படத்தின் கதையில் நாட் டுப்புறப் பெண் ஒருவர் வழக்கறி ஞரை திருமணம் செய்து கொள் வாள். பிறகுதான் தெரிய வந்தது அந்த வழக்கறிஞருக்கு வெளிநாட் டில் ஒரு மனைவி இருக்கிறார் என்று. பிராமணப் பெண்ணான அவள் படித்து வக்கீலாகி, தன்னை ஏமாற் றிய கணவர் மீது வழக்குப் போடு
ਈ5 மன்றங்களின் முன்னோடி சின்னப்பா, தியாகராஜ பாகவகுர் ான். இவர்கள் காலத்தில்தான் இரு
=Fucasfireატტloწა ქრlნofluomirovéloზა ჰქ5ნაჭჩālu_ ம் அரங்கேறின. இந்கு இரட்டையருக்கு குான் இரு நடிகர்களின் ஆதிக்கம்
குமிழ் சினிமாவில் வந்தது

Page 78
சமகாலம்
78 2013, ஜூலை 01-15 வார். அப்போது நீதிபதி 'உங்களு க்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடு கிறேன்' என்று கூறுவார். ஆனால் அந்த ஜீவனாம்சமே வேண்டாம் என்று நீதிபதி முன்பு மறுப்பார் ஹீரோயின். - பெண்ணுக்கு ஜீவ னாம்சம் வேண்டாம் என்ற முற் போக்கு கருத்தைச் சொன்ன கதை அந்த 'தியாக பூமி.' இப்படி சமூகச் சிந்தனையுள்ள கருத்துகளுக்கு அப் போதெல்லாம் பஞ்சம் இருந்த தில்லை. காதல் படங்களும் இருக் கும். அது உண்மைச் சம்பவங்கள் போலிருக்கும்!
ஜெமின படியில்லை. கதை வசனத்தில் லீலாவதி' என்ற அதில் இன்ஸ் எம்.ஜி.ஆர் பிர கணேசன் டிரா 'கணேசன்' என்ற
ஸ்6 உண களை 8 அண்ணர் அவரை சி பொருத் டிஸ்டர்
எ
முந்தைய தமிழ் சினிமா காலத் தில் ரசிகர் மன்றங்கள் தோன்றி
னவா?
தியாகராஜ பாகவதருக்குப் பிறகு பி.யூ.சின்னப்பா வந்தார். தமிழ்த் திரையுலகில் ரசிகர் மன்றங்கள் தொடங்கியது அப்போதுதான். இப் போது பார்த்தால் எல்லா நடிகர்களுக் குமே ரசிகர் மன்றங்கள் வந்துவிட் டன. ரசிகர் மன்றங்களின் முன் னோடி பி.யூ.சின்னப்பா மற்றும் தியா கராஜ பாகவதர் காலம்தான். இவர் கள் காலத்தில்தான் 'இரு ஹீரோக் கள்' சமகாலத்தில் சினிமாவில் கலக்கிய காட்சிகளும் அரங்கேறி யது. பாகவதர் தொடர்ந்து 14 படங் கள்தான் நடித்தார். அதில் முக்கியமா னது 'ஹரிதாஸ்'. பதினோராயிரம் அடியே வெளிவந்த அந்தப்படம் மூன்று தீபாவளிகளைப் பார்த்த படம். இந்த இரட்டையருக்குப் பிறகு தான் 'இரு நடிகர்கள்' ஆதிக்கம் தமிழ் சினிமாவில் வந்தது. 'சிவாஜி, எம்.ஜி.ஆர்', 'ரஜினி, கமல்' என்ற நடி கர்கள் பட்டாளம் வந்தது. அன்றெல் லாம் கதை கேட்டுத்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பிறகு வந்த காலங்களில் படம் கிடைத்தால் போதும் என்று குப்பைப் படங்களில் கூட நடிக்க நடி கர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 1952இல் சிவாஜி கணேசன் திரையு லகத்திற்குள் நுழைந்தார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே 'ஹீரோவாக' நுழைந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் அப்
னவர். பெருமா ஒரு விநியோகம் க்காரர். அவர் ப கண்டுபிடித்தவர் என்ற சிவாஜி க
சிவாஜியின் '< ருந்தது? எந்த நுழைந்தார்?
'பராசக்தி' நா ருப்பீர்கள். அன க்க விரும்பினா! யார். சிவாஜியை படம் - எடுக்க ஆனால் படம் 6 பைனான்ஸியரு: வில்லை. ஏ.ெ

சிவாஜி' 'சினிமா சிவாஜியாக' ஜொலிக்கவில்லை. ஆகவே அந்த பைனான்ஸியர், 'இந்தப் பையனை வைத்து எடுத்தால் பெரும் நஷ்டம் அடைவாய். படத்தை நிறுத்து. இதுக் காக நான் செலவு செய்த பணத்தை மெதுவாக நீ கொடு போதும்' என்று 'தடா' போட்டு விட்டார். உடனே பெருமாள் முதலியார் அறிஞர் அண் ணாவைச் சந்தித்தார். அவர் அந்த பைனான்ஸியரிடம் சென்று, 'நீங்கள் சொல்லும் குறைகளை நீக்குகிறோம்.
ஆனால் சிவாஜியை வைத்தே F) கணேசன்
படத்தை எடுக்கிறோம்' என்று பெரு எஸ்.எஸ்.வாசனின்
முயற்சி செய்து சமாதானப்படுத்தி > எம்.கே. ராதா 'சதி
னார். ஸ்பெஷல் உணவு வகைகளை படத்தை எடுத்தார்.
சிவாஜிக்கு அண்ணா கொடுத்து, பெக்டர் ரோலில்
அவரை சினிமாவிற்கு பொருத்த வேசித்தார். சிவாஜி
மான ஆர்டிஸ்டாக மாற்றினார். பிறகு மா கம்பெனிகளில்
பராசக்தி படத்தை எடுத்தார்கள். - பெயரில் பிரபலமா
அதற்கு கதை வசனம் கலைஞர் கரு
ணாநிதி. ஆனால், பராசக்தி நாடகத் 1பஷல்
தில் இருந்த வசனங்கள் ஏதும் படத்
தில் இல்லை. எல்லாமே புது வசனங் -வு வகை
கள். அந்த 'பராசக்தி' படத்தில் 'கட சிவாஜிக்கு
வுளை திட்டியிருக்கிறார்' கலைஞர் 1 கொடுத்து
கருணாநிதி என்றெல்லாம் பிரசாரங் சினிமாவுக்கு
கள் நடந்தது. ஆனால், அப்படத்தில்
சென்சார் போர்டு போட்ட 'கட்' தமான ஆர்
ஒன்றே ஒன்றுதான். அதுவும், 'சிலைக் Tாக மாற்றி
குப் பின்னால் ஒளிந்து கொண்டு Tார்.
பேசுவார்'. அப்போது, 'பகவானா
பேசுறே' என்று டயலாக் வரும். 'பக ள் முதலியார் என்று
வான் பேசமாட்டார். அவர் கல்' ஸ்தர். அவர் கைராசி
என்று டயலாக் இருக்கும். அதில் டம் எடுக்க விரும்பி
'கல்' மட்டும்தான் கட் ஆனது. அந்த தான் 'கணேசன்'
'பராசக்தி' 25 வாரங்கள் ஓடியது. ணேசன்.
எம்.ஜி.ஆர் 'இன்ஸ்பெக்டர் ரோலில்'
தன் சினிமா வாழ்க்கையைத் தொடங் என்ட்ரி' எப்படியி
கினார் என்றால் சிவாஜியோ 'ஹீரோ' 5ப் படம் மூலம்
ரோலில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர்
'ராஜகுமாரி' படத்தில்தான் (ஆறு டகம் கேள்விப்பட்டி
படங்கள் கழித்து) கதாநாயகனாக மத சினிமாப் படமா
வந்தார். ஸ்ரீதர் எப்போதும் புதுமுகங் ர் பெருமாள் முதலி
களை அறிமுகப்படுத்தும் டைரக்டர். ப வைத்து 2000 அடி
இப்போதைய முதல்வர் ஜெயலலிதா ப்பட்டு விட்டது.
வையும் அறிமுகப்படுத்தியவர் எடுக்க உதவி செய்த
அவர்தான். 'வெண்ணிற ஆடை' க்கு பிடிக்க படத்தில் நடித்தார். ஸ்ரீ காந்த் ஹீரோ. னன்றால் 'டிராமா ஜெயலலிதா ஹீரோயின். வெண்ணிற

Page 79
ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா என்று அந்தப் படத்தில் அனைவருமே புதுமுகங்கள்.
"குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோ வாக உயர்ந்த கதை சொல்லுங்க ளேன்?
ஒருமுறை ஏ.வி.மெய்யப்ப செட்டி யார் வீட்டிற்கு கமலின் அண்ணன் ஒரு சின்னப்பையனைக் கூட்டி வந் தாராம். இவனுக்கு படிப்பு ஏற மாட் டேங்குது. சினிமாச் சான்ஸ் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று கேட்டி ருக்கிறார். அப்போது செட்டியார், 'எனக்கு ஹீரோ, ஹீரோயின்கள்தான் வேண்டும். இது மாதிரி சின்னப் பையன்கள் தேவையில்லை. அது மாதிரி வாய்ப்பு வந்தால் சொல்லுகி றேன்' என்று கூறி வழியனுப்பி வைத் தார். பிறகு அவர் களத்தூர் கண் ணம்மா' படம் பற்றிய கதை டிஸ்கஸ் பண்ணும் போது, அதில் 'ஒரு பையன் வேண்டும். ஆறு வயது இரு க்க வேண்டும்' என்று சொன்னவுடன் செட்டியாருக்கு அந்த சின்னப்பை யன் ஞாபகம் வருகிறது. அவரை அழைத்து வரச் சொல்லி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அவர்தான் கமல்! அதே போல் அடுத்து சிவாஜியின் பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தை நட்சத்திர மாகவே கமல் டபுள் ரோல் செய்தி பிறகு எம்.ஜி.ஆரின் 'ஆனந்த ஜோதி படத்திலும் குழந் தைதான். 'சொல்லத்தான் நினைக்கி றேன்' படத்தில்தான் கமல் ஹீரோவா னார். இன்று பூரீதேவி, குட்டி பத்மினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து ஹீரோயின்களாக ஜொலித்தவர்கள் தான்.
ருப்பார்.
அண்டை மாநிலத்தில் உள்ள ரஜினி தமிழக சினிமாவில் கலக் கியது எப்படி?
தமிழக அரசின் பிலிம் இன்ஸ்ட்டி யூட்டில் போட்டோகிராபி படித்தவர் களுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக் கும். ஆனால் அங்கு படித்த டெக்னி ஷியன்கள் யாரும் டைரக்டராக வந்த
தில்லை. அதை மு வாணன். அவர் ெ "ஊமை விழிகள் இன்ஸ்ட்டியூட்டிற்ே கெளரவம் கிடைத் மகேந்திரன் நடிப் கொடுக்க பிலிம் பில் ஒரு இன்ஸ்ட தார். முதன் முத
பயிற்சி கொடுக்கப் பார் பண்ணினார்க பேர் நடிப்புக் க6ை வந்தார்கள். அதி வந்தார். அவருக்கு யன்ஸ் எதுவும் போது என் பையை கூட்டிக் கொண்டு என்னைப் பார்த்த இந்தப் பையனை அரங்கத்தில் உட்க வது உருப்படியா றார். அப்போது ந வந்திருந்தவர்களில் படியிருந்தது. பிற ரிஸல்ட் வந்து எடுத்த சமயம். பா ராகங்கள் படெ இரு ஹீரோக்கள் விற்கு கமலை புக் இரண்டாவது ஹீே டியூட்டில் படித்த வேண்டும் என்று அப்போது ஒருவர் திக்கிறார். அலுவல ருக்கு எதிரே தை கார்ந்தார். அந்த
 

| aliranali
மியடித்தவர் ஆபா டரக்ட் பண்ணிய மூலம்தான் பிலிம் க முதன் முதலில் தது. இதே மாதிரி புக் கலை கற்றுக் சேம்பர்ஸின் சார் -டியூட் ஆரம்பித் லில் நடிப்பதற்கு
படும் என்று 'கால் 5ள். அப்போது 12 0 கற்றுக் கொள்ள ல் ரஜினிகாந்தும் டிராமா எக்ஸ்பீரி கிடையாது. அப் னை (டைமன்பாபு) போயிருந்தேன். சுந்தர்லால் நகந்தா, அந்தப் பயிற்சி ார வை. ஒண்ணா இருக்கட்டும்' என் டிப்புப் பயிற்சிக்கு 1 முகக்கலை அப் கு பிலிம்சேம்பர் அதற்காக விழா லச்சந்தர் 'அபூர்வ bடுத்தார். அதில் முதல் ஹீரோ பண்ணிவிட்டார். ரா பிலிம் இன்ஸ்ட் வர்களை எடுக்க முடிவு செய்தார். பாலச்சந்தரை சந் கத்தில் பாலச்சந்த ரயில் போய் உட் இளைஞனை எழு
2013, Eghistnaս Օ1-15 7
ப்பி, நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, "உன் பெயர் என்று கேட்கி றார் பாலச்சந்தர். 'என் பெயர் சிவாஜி என்கிறார். என்னடா இது? இப்பத்தான் சிவாஜியை விடுத்து வேறு ஒருவரை வைத்துப் படம் எடு க்கலாம் என்று நினைத்தால், வருகின் றவர் பெயரும் சிவாஜியாக இருக்கி றதே என்று நினைத்தார் பாலச்சந்தர். இருந்தாலும் நடித்துக் காட்டு' என் றார். உடனே, "வீரபாண்டிய கட்ட பொம்மன், மனோகரா போன்ற பட வசனங்களைப் பேசி நடித்துக் காட்டி ஆனால் பாலச்சந்தரோ, 'எனக்கு உன் சொந்த நடிப்பு வேண் டும். பிறர் நடிப்பு அல்ல. சொந்தமாக நடிக்க முடியும் என்றால் இங்கே வா. இல்லையென்றால் வராதே" என்று சொல்லி ரஜினியை திருப்பி அனுப்பி னார். பிறகு தன் சொந்த ஸ்டைலில் பாலச்சந்தரிடம் நடித்துக் காட்டி, 'அபூர்வ ராகத்தில் அப்பியர் ஆன
6TTT.
ரஜினிதான் இன்று தமிழ், யாளம், கன்னடம், தெலுங்கு, இங்கி லீஷ், பெங்காலி ஆகிய மொழிகளில் நடிக்கும் கலைஞனாக உயர்ந்து நிற்கி
றாா.
LD G60) (6)
நூற்றாண்டு விழா நடக்கும் இந்த சமயத்தில் உள்ள சினிமா விற்கும், ஆரம்ப கால சினிமா விற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
அன்று திறந்த வெளியில் ரிப்ளக் டர் வைத்து ஆர்டிஸ்டை ஃபோக்கஸ் பண்ணி சூட்டிங் நடக்கும். ஆனால் இன்று பிரமாண்டமான செட்டுகள், ஹைடெக் தொழில்நுட்பங்கள் என்று

Page 80
சினிமாத்துறை இமயம் போல் வளர்ந்து நிற்கிறது. அன்று வருடத் திற்கு ஒரு படம் அல்லது இரு படம் எடுத்தாலே பெரிய விடயம். ஆனால், இப்போது சென்ற வருடம் மட்டுமே 162 படங்கள் (டப்பிங் படங்கள் நீங்கலாக) வெளிவந்து விட்டன. அடுத்த வருடம் 200 படங் களைத் தாண்டி விடும். அன்று கதா நாயகன், அல்லது கதாநாயகிக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால் இன்று கோடிக் கணக்கில் சம்பளம் போகிறது. இப்படி எண்ணற்ற மாற் றங்களைச் சொல்லலாம். அன்று ரசி கர்கள் தியேட்டருக்குப் போய் படம் பார்த்தார்கள். இன்று சி.டி. வி.சி.டி எல்லாம் வந்த பிறகு வீட்டிலேயே இருந்து படம் பார்ப்பதால் ‘ரிப்பீட் டட் ஆடியன்ஸ்' இல்லாமல் போய் விட்டது. இதனால் வசூல் பாதிக்கப் பட்டு அதிக நாட்கள் ஒடும் படம் என் பது குறைந்து விட்டது. முன்பு தியேட் டர்கள் என்றால் 2000 இருக்கைகள் இருக்கும். இப்போது 200 இருக்கை கள் உள்ள தியேட்டர்கள் வந்து விட் டன. தமிழ்ப்படங்கள் இப்போது வெளிநாடுகளில் ஆர்வத்துடன் வாங்கி திரையிடப்படுவது புதிய பரி ணாம வளர்ச்சி. அதுவும் அங்குள்ள தமிழர்கள்தான் வாங்குகிறார்கள் என் பது சிறப்பு. அந்த வெளிநாட்டுத் தமி ழர்கள் தமிழின் மீதுள்ள ஆர்வத்தில், வாங்கிய படத்தில் நஷ்டம் வந்தால் கூட அது பற்றி கவலைப்படாதவர் கள். இப்போதெல்லாம் பட பூஜை போட்டவுடன் முதலில் வெளிநாட்டு ரைட்ஸ் வாங்குவதற்கு அங்குள்ள தமிழர்கள்தான் முதலில் வருகிறார் கள். அதையெல்லாம் விட "காதல் கதைகளுக்கு உள்ள முக்கியத்துவம் சமுதாயக் கருத்துகளுக்கு முற்போக் குச் சிந்தனைகளுக்கு இந்தக் கால படங்களில் பஞ்சம் ஏற்பட்டு விட்
டது.
இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமாவிற்கு இலங்கையுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
சிங்களவர்கள் தமிழர்களை இலங் கையில் அடிமைப்படுத்துகிறார்கள்
என்று விடுதலை னார்கள். அவர் 1980-களில்தான் வதி படத்தில் L வாடும் ஹீரோ கைக்குப் போவ லைத் தோட்டத் வார். ஆனால் சம்பளம் கொடு ருக்கு மட்டும6
போகும் தமிழர் நிலைமை. சதிலீ
பளம் கிடைக்கா
போது ஒரு பாடல் எழுதிய அந்தப் யோ, தோயிலை; மவர் மாழுகின் என்று தமிழர் கொடுக்காமல் என்ற வரிகள் இது 1938இல் 6 பது குறிப்பிடத்த கம்தான் பிற போராட்ட வடி உருவெடுத்தது எ கொள்ளலாம்.
'வசந்த மாளிை வாரம் ஓடியது. இ இலங்கையில் சிங்களப்படம் (
 
 

ப் புலிகள் போராடி களது போராட்டம் வந்தது. சதிலீலா பசிக் கொடுமையில்
சம்பாதிக்க இலங் பார். அங்கு தேயி தில் வேலை செய் அவருக்கு போதிய ப்ெபதில்லை. அவ ல்ல, வேலைக்குப்
களுக்கு அதுதான் லாவதி ஹீரோ சம் ாமல் அவதிப்படும் ல் வரும். பாலகதாஸ் பாடலில், அய்யய்
த் தோட்டத்திலே நம்
றார் அய்யய்யோ, களுக்கு
சாகடிக்கிறார்கள் இடம்பெற்றுள்ளன. எழுதிய பாடல் என் 5க்கது. அந்தத் தாக் கு விடுதலைப் வில் இலங்கையில்
ான்று கூட வைத்துக்
சம்பளம்
கை சிலோனில் 42 இது ஒரு புறமிருக்க,
உள்ள தமிழன் எடுக்க ஆசைப்பட்
டார். அவர்தான் எஸ்.எம்.நாயகம். அவர் சென்னையில் வந்து சிங்கள நடிகர்களை வைத்து எடுத்த படத்தின் பெயர், 'கடவுன பெருந்துக'. அது இலங்கையில் ரிலீஸான முதல் படம். அதே போல் இலங்கையிலேயே முதல் சிங்களப்படம் எடுத்ததும் தமி ழன்தான். இதே எஸ்.எம்.நாயகம் தான்! நாயகத்திற்கு மெட்ராஸில் ஸ்டுடியோ ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை. அது முடியாததால் பிறகு மதுரையில் போய் 'முருகன் நவகலா என்ற பெயரில் ஸ்டுடியோ ஆரம்பித்தார். இரு படங்கள் எடுத் தார். ஒன்று 'குமரகுரு' இன்னொன்று தாய் நாடு' நஷ்டமடைந்ததால் பிறகு அந்த ஸ்டுடியோவை விற்று விட்டு போய் விட்டார் என்பது வேறு கதை. சமீபத்தில் கூட இலங்கையில் இருந்து ஒரு சிங்களவர் வந்து என் னைச் சந்தித்தார். சிங்களப் பட ஸ்டில்ஸ் எல்லாம் சிங்களப் பட ஹிஸ்டரி பற்றி புத்த கம் எழுதப் போகிறேன் என்றார். அவருக்கு ஸ்டில்ஸ் கொடுத்தேன். அவர் புறப்படும் போது, "நான் அடுத்த சித்திரையில் வருகிறேன் என்றார். நாம் கூட அடுத்த ஏப்ரிலில் வருகிறேன்' என்றுதான் சொல்லு வோம். ஆனால் ஒரு சிங்களவர் 'சித்திரையில் வருகிறேன் என்று சொல்வதைக் கேட்டு நான் அசந்து போனேன். 'அய்யா இந்த சித்திரை என்ற சொல்லை உங்கள் வாயால் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகி றேன்' என்று கூறி வழியனுப்பி வைத் தேன். ஆகவே தமிழர்களுக்கு மட்டு LDGo6D, தமிழ் சினிமாவிற்கும் இலங்கைக்கும் கூட தொப்புள் கொடி உறவு இருக்கிறது. ப
கேட்டார்.

Page 81
(82ஆம் பக்கத்தொடர்ச்சி.)
பேச்சுவார்த்தையின் நீட்சியாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக கொண்டுவரப்பட்ட இந்திய நலன்சார்ந்த 13ஆவது திருத்தத்தை நாம் பார்க்கலாம்.
13ஆவது திருத்தம் தமிழர் தரப்புக்கு உடன்பாடாக இருந்திருக்கவில்லையென்பது 26 வருடங்கள்
கடந்தும் தெளிவாக உணரக்கூடியதொன்று. தமிழரின் அடையாளம் வெறும் இனக்குழும அடையாளமா? அல்லது ஒரு தேசிய இனத்தின் வெளிப்பாடா என்ற அடிப்படையில் இது நோக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தத்தின் மூலமாக இடம்பெற்றிருப்பது அதிகாரப்பரவலாக்கமா? அன்றி அதிகாரப்பகிர்வா என்பதையும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இரு தேசிய இனங்க ளுக் கிடையிலான அதிகாரப் பகிர்வாக 13ஆவது
திருத்தம் கொள்ளப்படலாமா? அல்லது எல்லா மாகா
ணங்களுக்குமான அதிகாரப்பரவலாக்கமாக கொள்ளப்
படலாமா என்பது இங்கு அடிப்படையாக எழுகின்ற
வினாவாகும்.
13ஆவது திருத்தம் மாகாணங்களுக்கிடையிலான அதிகாரங்களை எவ்வாறு அணுகுகின்றதென்பதை அறிய அத்திருத்தத்தின் உள்ளடக்கத்தையும் அட்ட
வணைகளையும் கொண்டு அறியலாம். வெறுமனே
1978 அரசியலமைப்பின் ஒன்பதாம் (9ஆம்) அட்டவ ணையில் குறிக்கப்பட்டுள்ள இன்றும் பெரிதும் விவா தத்திற்குள்ளாகியுள்ள மாகாணசபை நிரலிலுள்ள
பொலிஸ்காணி அதிகாரங்கள் ஒற்றையாட்சி அமைப்
புக்குள் மக்களுக்கு இடையில் பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரங்களே. மாறாக ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையில் உள்வாங்கப்படும் எந்த வொரு தீர்வும் ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப்ப கிர்வின் மூலமாக வழங்கப்படமுடியாதது. அதிகாரப் பகிர்வு என்பது இருவேறு தனி அலகுகளுக்கு இடையே அல்லது அரசுகளுக்கிடையே சமஷ்டி முறை யில் மட்டுமே உள்வாங்கப்பட முடியும்.
圭 ஈழத்தமிழர் தேசிய இனமாகக் கொள்ளப்படுகின்ற போது 13ஆவது திருத்தத்தைப் பற்றிப் பேசவே முடி யாத ஒரு நிலை ஏற்படுகிறது. இலங்கை- இந்திய ஒப்
பந்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்க
ளின் வரலாற்று வாழ்விடம் என்கிற அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைவு ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும், 13ஆவது திருத்தத்தில் இது பற்றி எதுவுமே பேசப்படவில்லை. வடகிழக்கு தமிழர் தாயகம் என்கிற கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்னர் உயர் நீதி
 
 
 

2018, genau 01-15 81
மன்ற தீர்ப்பின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங் கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதைக் காண லாம். ஆகவே அடிப்படையில் எந்த உத்தரவாதத் தையும் வழங்கியிராத 13 ஆவது திருத்தத்தின் அதிகாரக் குறைப்புப் பற்றி அல்லது அதன் முழுமை யான அமுலாக் கம் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவை ܬܐ யில்லை.
இந்தியாவின் அனுசரணையுடன் 13ஆவது திருத்த த்தைக் காக்க முனைவது, வடக்கு - கிழக்கின் இணை ப்பை உறுதிப்படுத்துவது என்ற வகையில் ஏற்றுக் கொண்டாலும், தமிழ்த்தேசிய த்தின் இருப்பை தக்க வைக்கும் அதிகாரப்பகிர்வு நடைமுறைபற்றி நம்மி டையே முதலில் தெளிவு வேண்டும். புலிகளின் தன்
னாட்சி அதிகார சபை முன்வைப்பைத் தவிர தமிழ்த் தேசிய அரசியல் மூலம் நாம் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முயற்சிக்கவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும். நாம் தோற்றுவிட்டோம் என்று பலவீன கருத்தியலை முன்வைத்து கடந்த 6-7 தசாப் தங்களுக்கு மேலாக கேட்டுப் பெற முடியாததை அதே தரப்பிடம் கேட்டுப்பெற முயற்சிப்பதும் வேதனையே.
இன்றைய சூழலில் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ள
ஈழத்தமிழரின் பிரச்சினையே எமது பலம். நம்மை தமிழ்த்தேசிய இனமாக ஏற்று எம்மை நாமே ஆளு கின்ற உணர்வைத் தருகின்ற வகையிலான ஒரு தீர்வு யோசனையை நாம் சர்வதேசத்திற்கு முன்வைக்க வேண்டும். நாம் இங்கு ஆரம்பத்தில் இருந்து சர்வதே சத்திற்கு பாடம் நடத்தவேண்டிய தேவையில்லை. எமது தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவ ரும் ஈழத்தமிழர் வேண்டிநிற்கும் தீர்வு இதுதான் என் றும் சொல்லி நிற்க நாதியற்றவர்கள். எமக்கான தீர்விற் காகவே நாம் அரசியல் வழியில் போராடி வந்திருக்கி றோம்.
தனித்து எவரும் 13ஆவது திருத்தம் தொடக்கம் அல் லது முடிவு என்று விவாதிக்கலாம். ஆனால், தமிழ்த் தேசியத்தின் இருப்பு என்பது அதற்கும் அப்பால் தமிழ்த்தேசிய கருத்துருவாக்கமாக உள்வாங்கப்பட்டி ருக்கிறது. சர்வதேச அரசியல் அவதானிப்புகளின் ஊடாக தமிழர் தேசியத்தின் இறைமையை நிலைநாட் டத் தக்க வகையில் தமிழ்க்கட்சிகளும் சிவில் அமைப்பு களும் ஒன்றிணைந்த தமிழ்த்தேசிய அலை ஒன்றினை ஏற்படுத்தி நமது அதிகாரங்களை வலியுறுத்த வேண் டிய அவசர அவசியத்தேவையை வரலாறு உணர்த்தி யுள் ளது. விட்டுக்கொடுப்புகளைச் செய்ய இது ஒன் றும் எமது முதுசம் அல்ல. நம் வழிவந்தோர் காத்து நமக்களித்த பெரும் தேசம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். =

Page 82
82
2013, ஜூலை 01-15
சமகாலம்
கடை
னப்பிரச்சினைக்குத் தீர்வாக இந்திய
னால் திணிக்கப்பட்ட ஒரு திருத்தமே ஆவது திருத்தம் என்பது இன்று வெகுவாக ? ரப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் 13 ஆவது திரு, தின் மூலம் நாடு பிரிந்து போய்விடும் என்று சப்படுவதும், தமிழ் மக்கள் இதுதொடக்கப் ளியோ, முடிவுப் புள்ளியோ என்று அங்கலா பதும் இத்திருத்தத்தின் உள்ளடக்கத்தைப் பற் ஒரு தேடலை எமக்கு உணர்த்தியுள்ளது. இன்ல நிலையில் 13இற்கு அப்பாலா? இப்பாலா? ழர்கள் வேண்டி நிற்பது தெளிவுபடுத்தவே
யுள்ளது.
இலங்கைத் தீவிற்கு லில் வந்தவர்கள் என்று அல்லது இலங் க்கு உரித்துடையவர் யார்? என்று ஆராய் லும்? பார்க்க இன்ன நவீன அரசியல் கோட்ட களுக்கு அமைய, ஈழத் ழர்கள் எத்தகைய அரசி உரிமைகளை, அதிகா!
ளைக் கொண்டிருக்கி சட்டத்தரணி
கள் என்று அறிவது ஆ நட.காண்டீபன்
க்கியமானது. அந்த வ
13 ஆவது திருத்தம் தொடக்கமா? முடிவா
யில் ஈழத்தமிழர்கள் சாத்தியமான அரசி தீர்வை நோக்கி நகர்வதற்கான தடைகளைக் க றிவதும் அவசியமாகும்.
காலனித்துவ ஆட்சிக்கு முன்பதாகவே (15 வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத்தப் பூர்வீகக் குடிகளாக இருந்து, ஆட்சி அதிகா ளைக் கொண்டிருந்து, தனித்த ஒரு தேசிய , மாக பாராதீனப்படுத்தப்பட்ட இறைமை உன வர்களாக இருந்து வந்துள்ளார்கள். அந்த வருகை யின் பின் இடம்பெற்ற ஆட்சி மாற் களால் இழ ந்த இறைமையை மீண்டும் 1948 இலங்கை சுதந்திரமடைந்த போது ஈழத்தமிழ அதன் பங்காளிகளாக இராது தொடர்ந்து போ தனித்த அரசின் தொடர்ச்சியாக தம்மை அ

டசிப் பக்கம்
பாவி 13
உண த்தத்
அச் புள்
எய்ப் றிய மறய தமி
ண்டி
முத யார் பகை ர்கள்
வதி
றைய பாடு கதமி பியல் ரங்க
றோர்
யாளப்படுத்த முனைந்து வந்துள்ளார்கள்.
இலங்கை சுதந்திரமடைந்து மறு வருடமே 1949 இல் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தோற் றம் தமிழரசின் நிலைத்த அரசியல் செல்நெறிகளை சுட்டி நிற்கிறது. அதன்பின்னரான தனிச் சிங்கள சட்ட எதிர்ப்புப் போராட்டம், பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், வட்டுக் கோட்டைத் தீர்மானம், திம்பு பேச்சுவார் த்தை, இலங்கை - இந்திய ஒப்பந்தம், ரணில் - பிரபா ஒப்பந்தம், புலிகளின் தன்னாட்சித் தீர்வு, நாடு கடந்த தமிழீழ அரசு என்று இற்றை வரையி லான ஈழத்தமிழரின் அரசியல் பாதையைக் காட்டி நிற்கின்றது. அவ்வப்போது சிங்களத் தலைமை களும் தமிழ்த் தலைமைகளும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் வாயிலாக சிங்கள-தமிழ்த் தலை மைகளிடமே ஆட்சியதிகாரங்களுக்கான வேட்கை ஊடறுத்து நிற்பதை நாம் காணலாம்.
விடுதலைப் புலிகள் ஏறக்குறைய மூன்று தசாப் தங்களுக்கு மேலாக தமிழ்த்தலைமை வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மூலமாக கொடுத்த தனி அரசுக்கான ஏற்பாட்டினை முன்னிறுத்திப் போரா டியுள்ளார்கள். இப்போராட்டத்தின் தொடர்ச்சி யாக 2009-06-15 புலம் பெயர் ஈழத் தமிழர்கள் நாடுகடந்த அரசியல் கோட்பாட்டை முன்னெடுப் பதில் இறங்கியதை குறிப்பிட்டாகவேண்டும். இந்த வகையில் காலனித்துவ ஆட்சிக்கு முன் பதாக தமிழரின் இறைமை கொண்ட நிலைத்த அர சுகளின் இருப்பும், சுதந்திரத்திற்குப் பின்னரான ஈழத்தமிழரின் தனியரசுக்கான போராட்டங்களும் ஈழத்தமிழர்கள் காலனித்துவ ஆட்சியில் இழந்த இறைமையை மீட்பதற்கான தொடர் போராட்டங் களாகக் கருதலாம்.
குறிப்பாக ஈழத்தமிழர்கள் 1947 சோல்பரி அரசி யலமைப்பு, 1972 அரசியலமைப்பு, 1978 அரசிய லமைப்பு ஆகிய எந்தவொரு அரசியல் உருவாக் கத்திலும் பங்கெடுத்திருக்கவில்லை என்பதும், அந்த அரசியலமைப்புகளை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தமது அரசியல் வேட் கையை தமது தேர்தல் மூலம் அவ்வப்போது நிரூ பித்தும் உள்ளார்கள். 1978 அரசியல் அமைப்பின் 13ஆவது திருத் தம், முதன் முதலாக இலங்கை இனப்பிரச்சினை க்கு வெளியார் தலையீடு மூல மாக ஏற்படுத்தப்பட்ட திருத்தமாகும். 1984-1985 இல் இடம்பெற்ற திம்பு
(81ஆம் பக்கம் பார்க்க...)
ரோ
பகை
பியல் ண்ட
505) நிழர் ரங்க இன மடய தியர்
ஊறங் இல்
ர்கள் ராடி,
டை

Page 83
இனிய தருணங்களில் இன்றியை இன்றே வாங்கி சுல
慧 o蹈 隱 識 變 識舞 譴
跳シ} 霹 識融
ܬܬܐ 畿
輕職 娜)- 聽聽
聽聽 識
Face, Colombo Co
靈識職 鹽麟 麟
6. A
2
여
O 2636303
24.
O 5.3580
Ο Ι. 239ΣΤ 8 Eειχ
2696
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLUT25 டேவிட் தயாரிப்புகளை வைத்து மகிழுங்கள்
ண்டும் மீண்டும் உண்ணத்தோன்றும் டவிட் நிலக்கடலை சுவையின் சாரம்
Y. AVID G STORES 4. Gas works Street, Colombo : O 12434601. Of 12335O24 x: 2335061 Email. david gramslagmail.com
CHES
Sangaraja Mawatha, Colombo. 2, 4. Front Street, Colombo 1, 338, Baseline
ombo 9, 20, Basilika Road, Ragarna, 2b, jarnes Peries Mawathe. Colombo 2 Stanley thilakarathne Mawatha, Nugegoda, 33, St. oseph Street, Colombo 14, 222.
LGELLL LLLLLLLL00LLLLLLLLeLLeLLLLLLS 0000LLS LLLLLLLLS LLLLLLLLtttS

Page 84
Printed and published by Express Newspapers (Ceylon)
 
 

/
All A
2nd Cross Street, Colombo i.
(94-11), 2445345 Fax: (+94-11) 2478928 E-mail shraarathana Gyahoo.com
(Pvt) Ltd, at No.185.Grandpass Road,Colombo -14, Sri Lanka.