கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.05.08

Page 1
வாராந்த சஞ்சிகை খচ-30
G3D.O8 - Go. 21. 2O3
 
 
 


Page 2
ந்தப் பேரவமானத் துக்கு வயது ஐந்தா கின்றது. தொன்மை யான இனமொன்றும், ஜனநாய கத்தை முன்னிறுத்தி நீளும் உலகத்துக்கும் கிடைத்த செருப்படி தான் முள்ளிவாய்க்கால் பேரவலம் மீண்டும் ஒரு தடவை இலங் கையின் வரலாற்றுக் குப்பைத் தொட்டி பிணங்களாலும் அழுகிய காயங்களின் வாடையினா லும், நிரம்பி வழிந்த சந்தர்ப்பம் அது. துப்பாக்கி முனைகளில் நிறுத்தப் பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான உயிர்களின் மரணத்தை யாருமே சட்டை செய்து கொள்ளாத தருணத் தில் அந்த அவலம் நடந்தேறியது. உலகில் எந்த சிறுபான்மையினத் துக் கும் கிடைக்காத, மறதியின் படுக்கையிலிருந்து பெயர்த்தெடுக் கவே முடியாத பேரவல நினை வொன்றை அது தந்து விட்டே போனது. அந்தக் கொடுரங்கள் எதை யாவது கற்றுத்தந்தனவா? அந்த மாதோல்வியின் அனுபவப் பள்ளி கற்பித்த பாடத்தைத் தமிழர்கள் ஏற் றார்களா? மனச் சாட்சியின்றித் தூக்கிவீசினார்களா?
ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மரணங்களோடு முற்றுப்புள்ளியை அடைந்தது போர். அது வெறும் சாவுகள் அல்ல. சில சில்லறை அழுகைகளோடு கல்லறை காணும் சாதாரண சாவுகளும் அல்ல. மரணத்தின் கதவுகளை இழுத்து மூடப் பணித்த சாவுகள் விழும் ஒவ் வொன்றினதும் பெறுமதி காலக் கணிப்பான்களின் அளவுகளுக்குள் அகப்படாதவை. ஆனாலும் அந்த
தலைசாய்த்தனரா?
முள்ளிவாய்க்கால் முடிவோடு ஈழ விடுதலையின் மைய அரசியல் போராட் டம் பிடுங்கியெறியப்பட்டது. அதனால் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தளம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய காலச்சூழமைவு உரு வானது. ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருந்த கட்டமைப்புக ளாலும், திட்டங்களாலும் அது வீரியம்மிக்க போராட்ட வலிமை யோடு நூற்றாண்டு கடந்து பயணிக் கும் என்று நம்பப்பட்டது. ஆனால் புலம்பெயர்தளம் சிக்கிச் சிதைந்து, உக்கி உடைந்து நொருங்குவதைத் தான் தமிழர்களால் காணமுடிந்தது. ஒரு வலுவான அமைப்பு இல்லாமல் போனதன் விளைவு பலரையும் இராசாவாகும் கனவுக்குரியவர் களாக்கியது. புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பணம் பெருக்கும் பிள்ளையாராக இருந்
தமையால் அதற்கான முதலா வரிகள் மளமளவென்று முளைத்தனர். அவர் களுக்கான கொள்கைகளும், கோட் பாடுகளும் அவரவர் நலன்களுக்கு அமைவாக உருவாக்கிக் கொள்ளப் பட்டன. பழையபடி துருப்பிடித்த சாதிய கத்திகளும் பட்டைதீட்டி எடுத்துக்கொள்ளப்பட்டன. புலம் பெயர் தேசமெங்கும் ஒரே ஒரு அமைப்பு ஈழவிடுதலைக்காகப் போரா டிய காலம்போய், அங்கும் நகரத்துக்கு நகரம், புதிய புதிய பதாகைகளின் கீழ் போராட்டக் கைகள் ஓங்கின. ஒவ்வொரு கையின் பின்னாலும் தோன்றிய அரசியல் விம்பம் பல மாயசக்திகளையும், மந்திரதந்திரங் களையும் கொண்டிருந்தன. ஒரு குழுவாதப் போராட்டநிலை எல்லா இடங்களிலும் பிரகடனமாகியது. அதன் விளைவு போட்டுத் தள்ளல் களையும், போட்டுக் கொடுத்தல் களையும் செவ்வனே செய்துமுடித்தது. இதற்கும் பலியான அப்பாவியான வர்கள் போராட்டம் என்றாலே தலை தெறிக்க ஒட்டமெடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். விளைவு புலம்பெயர் தளத்திலும் ஈழவிடுதலைப் போராட்டம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழல் உருவாக்கிக் கொள் ளப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும் வரும் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாள் ஒரு பண்டிகையாக மாறிவருகின்றது.
விடுதலைப்புலிகள் தமது மெளனிப் பிற்குப் பின்னரான தீர் மானமெடுக்கும் அரசியல் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே காட்டிவிட்டுப் போயினர். இதனைக் குறித்தவர்கள் மறுப்பினும், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப் புக்கு வாக்களித்தவர்களும், அந்த அனுபவத்தைப் பெற்றவர்களும் நிராகரிக்கமாட்டார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியும், வீடு ஆகிய அதன் சின்னமும் பிரபாகரனால் மீள் பிறப்பு செய்யப்பட்டவை. அந்தக் காலகட்டங்களுக்குள்ளால் நேர்மை யாகப் பயணித்தவர்கள் இதனையும்
நிராகரிக்க முடியாது.
ஆனால், புலிகளுக்குப் பின்னரான காலத்தில் கூட்டமைப்பு என்ற
அரசியல் சக்தியும் கரையத் தொடங் கியது. ஏற்கனவே இருந்த உட்பூசல் களும், கட்சி பேதங்களும், கட்சி மேலாண்மையும் அதன் உடைவை விரைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கும், எம் தலைமுறை யானவர்களுக்கும் புலிகள் காட்டிய அரசியல் அணி இரு துருவங் களாகினால், முள்ளிவாய்க் காலுக்குப் பின்னரான இந்தத் தலைமுறையினர் எதைத் தொடுவது? குழப்பம் கூட்ட மைப்புக்குள் மட்டுமல்ல, அதனை
சுடர் ஒளி /08, !
 
 
 

ஈழ விடுதலைப் போராடிடம் இந்த மனநிலையைத் துப்பாக்கி முனையில் அடக்கி வைத்திருந்தாலும் அதன் உயிரை மாய்த்
gyvendladebezpeso.
நேசித்த, அதற்குப் பின்னால் அணி திரண்ட மக்களிடமும்தான்.
இவ்வாறு, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழர் போராட் டத்தை அரசியல் ரீதியில் முன்னகர்த்த வேண்டிய இரு அணிகளுமே சிதைவு நிலைக்கு வந்துவிட்டன. அதன் இறுதி அந்தங்களில் தொங்கிப் பிடித்தபடி தத்தமது அணிகளுக்கான அடியாட் களையும், ஆதரவாளர்களையும் சேர்த் துக் கொள்ளும் வேலைத்திட்டங் களிலேயே அவைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இவைகளுக்கு முன்னால் முன்பாய்ச்சலுக்கான பணிகள் சிதறிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்ப்பதற்கான கண்களை இறுக்கிக் கட்டிக்கொண்டு தமக்கான துருவ மற்றும் எதிர் அரசியல் மையங்களை உருவாக்கிக் கொள்வதற்கான தேட லைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலைமைகள் தமிழர்களின் அரசியல் இருப்பையும், எதிர்காலத்தையும் மேலும் வெறுமைப்படுத்திவிடும்.
இந்த இரு அரசியல் அணிகளின் சிதைவுகளுக்கும் பின்னால் இருக்கும் கடந்த கால அனுபவம் எதுவென்றால், தமிழரிடையே கலந்து இறுகிவிட்ட குழுவாத மற்றும் குறுநில அரச மனப்பான்மைதான். அதாவது தத்தம் நலன் சார்ந்து எதையும் பயன்படுத்திக் கொள்ளும் மனநிலை கூர்மையடைந்து வருகின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் இந்த மனநிலையைத் துப்பாக்கி முனையில் அடக்கி வைத்திருந்தாலும் அதன் உயிரை மாய்த்துவிடவில்லை. மழுங்கிய கத்தியாகக் கிடப்பில் மட்டுமே போடப்பட்டிருந்தது. ஐந்து வருட இடைவெளியில் அது மீண்டும் கூர்மை பெற்றுவிட்டது. குறுநில மன்னர்கள் எப்படித்தம் ஆதிக்கப் படர்ச்சிக்காக எந்தத் தந்திரோபாயங் களுமின்றி, மக்களைப் பணயம்வைத்துப் போரிட்டு மடிவார்களோ அதேபோன்ற தொரு விளைவைக் காண் பதற்கான ஒட்டமே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது
இரண்டும் ஆரம்பித்திருக்கும் இந்த அரசியல் தற்கொலை முயற்சிகள் ஈழத்தமிழர்களை அரசியல் அநாதை
BID – 21, (éID 2013
களாக்கி நாட்டாற்றில் விட்டுச் செல்லப் போகின்றது. முள்ளிவாய்க் கால் பேரவலமும், உயிரிழப்பும் அர்த்தமிழக்கப் போகின்றன. ஐந்தா வது வருடத்திலேயே நிலை இப்படி யென்றால் பத்தாவது வருடத்தில்? அப்போதும் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் வரும் அதிகளவான மக்கள் அதனை மறந்தேயிருப்பர். நினைவிருப்பவர்களிடம் போராட வோ, எதிர்க்குரல் எழுப்பவோ திராணியிருக்காது. ஏனெனில் அந்தக் காலத்தில் அவர்கள் இலங் கையின் மூன்றாவது சிறுபான்மையினராக மாறியிருப்பர். இந்த ஐந்தாவது வருடத்திலிருந்து நாம் முன்னெடுக்க வேண்டிய முக்கிய அரசியல் எம் இன இருப்பைத் தொடர்ந்தும் இரண்டாம் நிலையில் தக்கவைத்துக் கொள்வதுதான். மேற்குநாடுகளுக் குப் புலம்பெயர்தல் எனும் ஆபத்து நம் அரசியல் மற்றும் வாழ்வுரிமை யையும்பறித்துக்கொண்டே போகின்றது. வெறும் நில அபகரிப்பு மட்டுமே நம் இருப்பை அழித்து விடப் போவதில்லை. இந்த விடயத்திலும் இலங்கையிலிருந்து நம்மை நாமே அழித்துக் கொள்கின்றோம். முள்ளி வாய்க்கால் அழிவின் தொடர்ச்சி மாற்று வடிவங்களில் நம்மை மேய்ந்து கொண்டேயிருக்கின்றது. நாம் முள்ளிவாய்க்காலின் 1965r Gorri இலங்கையிலிருந்து விரைவாகப் பிடுங்கியெறியப்படுகின்றோம். இதற்காக இங்கு வந்த அணியினர் என்ன செய்யப்போகின்றனர்?
"வல்லமை தருவாயோ காலமே?”
நந்திக் கடற்கரையில் நின்று இரு கைகளையும் வானை நோக்கி உயரே நீட்டி, ஒவ்வொரு ஈழத்தமிழனும் கேட்டுக் கொள்ளவேண்டிய வேண் டுதல் இது. ஆனாலும் வேண்டுதல் பலிக்குமா இல்லையா என்பது காலத்திடம் மட்டுமல்ல நமது நம்பிக்கையிலுமே உள்ளது.

Page 3
உலகின்அதிசயங்கள்ஏழு இந்தியாவின் தாஜ்மஹால், சீனாவின்பெருஞ்சுவர். ப யாவின் தொங்கு தோட்டம், இத்தாலியின் சாய்ந்தகோபுரம் என்பன உட்பட மனித சக்தி யின் பேராற்றலின் ஏழு சாட் சியங்கள் அவை. இலங்கையை
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் சூளுரை அகன்ற வீதிகளும், உயர்ந்த ளும் உல்லாசக் கடற்கரைகளும்தான் ஆசியாவின் அதிசயம்என்டது.பலரின்எண்ணம் அவை இந்தியாவிலும் உண்டு சீனாவிலும் உண்டு, மலேசியா விலும் உண்டு, சிங்கப்பூரிலும் உண்டு.
அப்படியானால் எதுதான் இலங்கையில் ஆசியாவின்அதிசயப்
உண்டு உண்டு நிறையவே உண்டு முக்கின் மேல் விரலை வைத்து முகம் கழிக்குமளவுக்கு உண்டு. அதிசயம்-01.
13.04.2013 அன்று அதிகாலை உதயன் பத்திரிகையின் தலை மைப் பணிமனை தாக்கப்பட் டது. பணியாளர்கள்துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டு அச்சு இயந்திரங்களும், பத்திரிகைப் பிரதிகளும் சுடப்பட்டு எரியூட் டப்பட்டன. நகரத்தின் சன சந்தடி நிறைந்த பகுதியில் இப்படிப் பயங்கரத்தை நடத்தி விட்டு ஆயுததாரிகள் தப்பியும் போய்விட்டனர்.
வடபகுதியில் இது ஒன்றும் அதிசயமல்ல!
பத்து நாட்களின் முன்பு உதயன் கிளிநொச்சிப் பணி மனை தாக்கப்பட்ட பின்பு Grea புகோரப்பட்டது அது வழங்கப்படாததும் அதிசயமல்ல. 1985ல் உதயன் ஆரம்பிக்கப்பட்ட பின்பு உதயன்
தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொலைகள், கொலை முயற்சி கள், படுகாயப்படுத்தல்களும், விநியோக நடைமுறைகள்மேல் தாக்குதல்கள், உடமைகள் சேதப்படுத்தல் என வடிவங்கள் | Joll.
இவற்றில் குண்டு வீச்சுச் கள், துப்பாக்கிப் பிரயோகங் களும் அடங்கும். 28வருட வரலாற்றில் இந்த 25 தாக்குதல் களில் எவை தொடர்பாகவும், எவரும் கைது செய்யப்படாத நிலையில் 13.04.2013 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் என்னதான் அதிசயம் இருக்கப் போகிறது!
ஆனால், அடுத்த அதிசயம் ஒன்று உண்டு. தேசிய ஊடகப் பாதுகாப்பு மத்திய நிலையத் தின் பேச்சாளர் லக்ஷ்மன் இரியல்லவின் அறிக்கை ஆசியாவின் அதிசயம் தான்! "உதயன் மீது நடத் தப்பட்ட
அப்பழயானால்
எதுதான். இலங்கையில் ஆசியாவின் அதிசயம் உண்டு உண்டு நிறையவே உண்டு மூக்கின் மேல் விரலை வைத்து முகம்
உண்டு.
இது அவரின் திருவாய் மொழி
உதயன் உள்ளகத்திற்கு உள்ளேயே ஆயுதங்களுடன் நடமாடித் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றவர்கள் இருக்கிறார்களா? அதிசயம் அதிசயத் திலும் அதிசயம்!
இராணுவப் பேச்சாளரைப் போல பொலிஸ் ஊடகப் பேச்சாளரைப் போல, ஹெஹலிய ரம்புக்வெல போல அதிசயங்களை விளைவிக்கும் ஆற்றல் - லக்ஷ்மன் கிரியல்லவுக்கு உதயன் அச்சியந்திரப் பகுதியை பொலிஸார் முன்வைத்துத் தீவிர விசாரணை நடத்தும் போதே.
விசாரணை முடியுமுன்பே.
கொழும்பிலிருந்து முடிவை அறி விப்பது- அதிசயம் அல்லவா?
நிச்சயமாக அது ஆசியாவின் அதிசயம் தான்.
ygarulb 02.
"எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து மக்களின் அனுதாபத்தைப் பெறும் நோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே உதயன் மீதான தாக்குதலை மேற் கொண்டுள்ளனர்" இப்படிக் கூறியவர் வேறு யாருமல்ல ஈ.பி. டி. பியின் செயலாளர் நாயகமும், கெளரவ அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந் தா தான்.
அவரின் இந்த வார்த்தைகள் அப்படியொன்றும் அதிசயமல்ல! பனம் பழம் தலையில் விழுந்தாலும் அது தமிழ்த்தேசியக் கூட்டமைப் பினர் பனை உருவத்தில் வந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறிப் பழகிப் போனவர்.
உரும்பிராயில் உதவிக்கல்விப் பணிப்பாளர் கொலை செய்யப்பட்ட போது அக்கொலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் சம்பந்தமிருப்பதாகவும், விரைவில் அதைத் தான் அம்பலப்படுத்தி அவர் களைச் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் சவால் விட்டவர்.
உதவிக்கல்விப் பணிப்பாளர் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப் படுவதைப் பகிரங்கமாக எதிர்த்தவர்.
சுடர் ஒளி /08, !
 
 
 
 
 
 
 


Page 4
24
ஜெனீவா பிரேரனை முஸ்
பா ம " .
நாகன சா!
ட்டில் அதிகரித்து வரும் முஸ் லிம்கள் மீதான இனவாத
அடக்குமுறை குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவைக் உட்டத்தை உடன் கூட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2னாதிபதியிடம் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை னாதிபதி பறிந்த ராஜபக்ஷவினால் முற்றாக நிராகரிக்கப்பட்டதாக றவூப் ஹக்கீம் கடந்த வாரம் தளடகங்களுக்குத் தெரி வித்திருந்தார். அதன் பொருட்டு அவசரபாக முஸ்லிம் காங்கிரஸ் உயர் 11 ம் கூடுவதாகவும் மிகவும் பரபரப் 11ாகப் பார்க்கப்பட்டது. அரசில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகப் போகின்றது அதற்காகத்தான் உயர் டம் அவசரமாகக் கூடுகின்றது என்று 11ன் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு லரால் பார்க்கப்பட்டது. அதேபோன்று 1 ந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் ச்சபீம் கூடியது. நோக்கர்களால் எதிர் 11ார்க்கப்பட்டது போலவே நடந்தது என்ன ஒன்றுமேயில்லை வழமை போன்று கூடிக் கலைந்துள்ளது.
இது வழமையான புளித்துப்
காரசாரமாக பேசியுள்ளார்கள். போன பல்லவிதான் அதனால் தான்
அதாவது காங்கிரஸ் கட்சிஅரசைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் பல எம்பிக்
உடன் வெளியேற வேண்டும் களும், மாகாணசபை உறுப்பினர்
என்றவாறு பேசியுள்ளார்கள். ளும் மற்றும் பல உச்ச பீட உறுப்பினர்
இப்படி எத்தனை தரம் முஸ்லிம் ளும் கடந்தவாரம் நடைபெற்ற
காங்கிரஸ் கூடினாலும் முடிவு ஒன்று முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக்
தான். அரசை விட்டு முஸ்லிம் காங் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கிரஸ் வெளியேற மாட்டாது என்பது முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்
தான் உண்மை, உத்திற்கு சமூகமளிக்காத உறுப்பு, முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் பினர்கள் சிலரிடம் தொடர்பு தான் இணைய வேண்டும் கொண்டு கேட்ட போது உச்சபீடம் : முஸ்லிம் காங்கிரஸ்சின் உச்சபீடக் கூடினால் என்ன இப்படித்தான் முடிவுறள் கூட்டம் குறித்து முன்னாள் மாகாண எடுக்கப்படும் என்று எங்களுக்குத் தெரி
சபை உறுப்பினர் பொத்துவில் மஜீட் ம் அதனால் தான் நாங்கள் போக
டிடம் கேட்ட போது முஸ்லிம் பில்லை என்கின்றார்கள்.
களுக்கு உணவில் உடுப்பில் வதிவிடத் அங்கு ஒன்றுமே நடக்கவில்லை.
| தில் வர்த்தகத்தில் வணக்கத்தில் பிரச் | ஆனால் இனிமேலும் முஸ்லிம்
சினை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ளுக்கு எதிராக வன்முறைகள் |
இன்னும் அரசோடு முஸ்லிம் காங் தாடருமானால் கிழக்கு மாகாணத்தில்
|கிரஸ் ஏன் ஒட்டிக் கொண்டுள்ளது ருெந்து அரசுக்கு எதிரான முஸ்லிம்
என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத் ாங்கிரஸின் நடவடிக்கையைத் தியுள்ளது. பள்ளி உடைப்பைக் காட் தொடருவதாக தீர்மானிக்கப்பட்
டித்தான் முஸ்லிம்காங்கிரஸ் பதவியைப் ஓள்ளதாம். அதாவது கிழக்கு மாபெற்றுக் கொண்டது. யாரைக் காப் காண சபையில் முஸ்லிம் காங் கிரஸ்
பாற்றுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ்
இன்னும் இந்த அரசில் உள்ளது. முஸ் பெறுவது என்ற முடிவு காணப்பட்டுள்
லிம் மக்கள் எக்கேடு கெட்டாலும் எதாம். இந்த முடிவு கூட நோக்கர்
முஸ்லிம் காங்கிரஸ் தனிமனிதனின் நளால் நம்பக் கூடியதாக இருக்க வளர்ச்சிக்காக செயல்படுவதாகத்தான் மாட்டாது உச்சுக் கூட்டத்தில் கல் மக்கள் பார்க்கின்றார்கள். அதனால் முனை முன்னாள் மாகாண சபை
முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு அளித்து >றுபினர் றஸாக் (ஜவாட்), வவுனியா வரும் ஆதரவை மறுபரிசீலனை முனாதீன், கல்முனை மாநகர சபை |
| செய்யவேண்டும். எயது பக்களின் நன்மை உறுப்பினர் பிர்தௌஸ் ஆகியோர் |
கருதி பொருத்தான நேரத்தில் பொருத் முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு |
|தமான முடிவைக் கட்சி எடுக்க வேண் வெளியேற வேண்டும் என்று மிகவும் டும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சரி
சுடர் ஒளி y:08; மே

அடுத்த ஆண்டு மீண்டும் அமெரிக்கா சமர்ப்பிக் கவுள்ள ஜெனிவாப் பிரேரணையை முஸ்லிம்களும் ஆதாத்து ஜெனீவா நோக்கி படையெடுக்க வேண்டும்
- நிலாம்டீன்
எயும் லிம்களும்
(2) (EJ).
யான நேரத்தில் சரியான முடிவைஎடுக்க |
தங்கியுள்ளது என்பதைமுஸ்லிம் மக்கள் வில்ல என்றால் பாரியதுரோகமாகும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் இப் என்றார். கடந்த வாரம் முஸ்லிம் காங்
போதே தயாராக வேண்டும். இலங் கிரஸின் உச்சபீடக் கூட்டம் குறித்து
கையில் தற்போது முஸ்லிம் மக்களுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
எதிராக நடத்தப்பட்டு வரும் காட்டுத் கல்முனை ஜூவாட்டிடம் கேட்ட போது
தர்பாருக்கு எதிராக நாம் நம்மைத் முஸ்லிம் காங்கிரஸ் ஏதாவது தாக்
தயாராக்க வேண்டும் அதற்கான அமைப் கத்தை ஏற்படுத்தக் கூடியதான மாற்றத்
பொன்றை உருவாக்க வேண்டும். தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்த்
| தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பை தோம் எதிர்பார்ப்பு தவிடு பொடியா
|நிறுத்து என்று இரண்டு முஸ்லிம் -னது. இந்த இக்கட்டான நிலையில் முஸ்
இளைஞர்கள் கடந்த வாரம் சுலோக லிம் காங்கிரஸ் ஏன் தமிழ் மக்களுடன்
அட்டையுடன் நீதி கேட்டு ஜெனீவாவில் இணைந்து செல்லக்கூடாது என்ற
மனிதஉரிமை மாநாடு நடைபெற்றுள்ள கேள்வி எழுகின்றது என்றார்.
மண்டபத்தின் முன்பாக நின்றார்கள். இவ்வாறு இன்று கிழக்கில் உள்ள
அவர்களது ஆர்வமும் முயற்சியும் எல்லோரிடமும் தமிழ் மக்களுடன்
பாராட்டுக்குரியது ஆனால் அந்த சுலோக தான் செல்ல வேண்டும் என்ற நிலையில்
அட்டையில் தம்புள்ள பள்ளி வாசலை தான் உள்ளார்கள் முஸ்லிம் மக்களுக்கு
இடித்துத் தள்ளுவதை நிறுத்து என்ற முஸ்லிம் அரசியல்வாதிகளினால் எந்த
பதம் மட்டுமே இருந்தது. இலங்கை தம் விமேஷனமும் கிடைக்கப்போவதில்லை
புள்ள என்று வரவில்லை. ஆக திட்ட என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து மிடப்படாத வடிவமைக்கப்படாத ஒரு கொண்டுள்ளார்கள். இதற்கு மேலும் எதிர்ப்பு சுலோக அட்டைஅது ஜெனீ
இந்த முஸ்லிம் அரசியல்வியாபாரிகளை
வாவில் நின்று தம்புள்ள பள்ளி நம்ப வேண்டுமா இன்னும் இன்னும் முஸ்
வாசலை அடிப்பதை நிறுத்து என்றால் லிம்கள் ஏமாற வேண்டுமா என்பதை
| யாருக்குப்புரியாப் போகின்றது. மக்கள் மிகவும் ஆழமாகப் பார்க்க
ஆர்ப்பாட்டங்கள், கடையடைப் வேண்டும் இந்த முஸ்லிம் அரசியல்
|புக்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பது. வாதிகளை நம்பி ஏமாறு வோமானால் |
நன்கு திட்டமிடப்பட்டு மற்றவர்களின் உடைமைகள் மட்டுமல்ல உயிரும் கவனத்தை எமது பக்கம் இழுக்கும் மிஞ்சாது போலுள்ளது.
அளவுக்குச் செய்யப்பட வேண்டும். - அதனால் அடுத்த ஆண்டு மீண்டும்
அதற்கான செயல் முறைத் திட்டங்கள் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள ஜெனீ
தயாரிக்கப்பட்டு களத்தில் இறங்க வாப் பிரேரணையை முஸ்லிம்களும் |
வேண்டும்.முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஆதரித்து ஜெனீவா நோக்கி படை
சர்வதேச மயப்படுத்தப்பட வேண் யெடுக்க வேண்டும். அந்த ஜெனீவா
டும். தீர்மானத்தில்தான் எமது வாழ்வாதாரம்
- 21, மே 2013

Page 5
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதித் தறுவாயில் வன்னி யுத்தப் பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி பாதுகாப்புப் படைகளிடம் வந்து சேர்ந்த உள்ளூர் இடம் பெயர்ந்த மக்களான கிட்டத் தட்ட 300,000 பேர்களின் மத்தியில் இருந்து தாங்களா கவும், சரணையும்படி துரண் டப்பட்டும் சரணடைந்த முன் னாள் புலிப் போராளிகளின் எண்ணிக்கை 10, 790 ஆகும் எனத் தற்போதைய புனர் வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன கெட்டியாராச்சி தெரிவித் துள்ளார்.
2009 மே மாதத்தில் போரின் இறுதிக்கட்டத்தில் இவ்வித மாகச் சரணடைந்த முன்னாள் போராளிகளின் Lid G36aTIT நிலைகளை மாற்றியமைத்து அவர்களுக்கான ஒர் சுபீட் சமான எதிர்காலத்தை உருவாக் கிக் கொடுக்க வேண்டிய அவச ரமான தேவை அரசுக்கு ஏற்பட் L-351.
பொதுமக்கள் மத்தியில் இருந்து சர்வதேச நடை முறைகள் மற்றும் விதி முறைக
களைத் தனியிர்கப் பிரித் தெடுக்க வேண்டியுமிருந்தது. எனவே, பாதுகாப்புப் படை களினால் குறிப்பிடப்படும் நிலையங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் முன்னிலையில் வந்து சரணடை யும்படி போராளிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆரம்பகட்டத்தில் சரண டைந்தவர்களைப் பாதுகாத்துத் தங்கவைப்பதற்காக 24 தங்கு மிடங்கள் நிறுவப்பட்டன. அத்துடன் சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் எனப் புறம் பாகத் தங்க வைக்கவும் அவை
பயன்படுத்தப்பட்டன. அத்துடன் நின்றுவிடாது சர்வதேச விதிமுறை களுக்காக சரணடைந்த போராளி களிடமிருந்து புனர்வாழ்வளித் தலைப் பின்பற்றுவதற்கான ஒப்புதல் கடிதங்களும் அறிக்கைகளும் பெறப்
LIL LI GOT.
அதன் பிறகு அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்படுவதற்காக அரசினால் கொள்கைகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதான ஒர் தேசிய புனர்வாழ்வு வேலைத் திட்டம் ஒழுங்கமைப்புச் செய்யப் பட்டது.
இப் புனர்வாழ்வு செயற்திட் டத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் அவருடன் இணைந்து சம்பந்தப் பட்ட அமைச்சர்களும் மற்றும் நிறுவனங்களும் பங்கேற்று செயற் படத் தொடங்கின.
சரணடைந்தவர்களை மூன்று கூறுகளாகப் பிரித்தெடுக்கும் ஒர் அணுகுமுறையினைக் கையாண் டனர். அதற்கேற்ப புலன்விசரணை களுக்குட்படுத்தப்பட்டு புலிகளின் உயர் மட்டத்தில் நீண்ட காலமாக இருந்து நடவடிக்கைகளில் ஈடுபட் டவர்களை ஒரு கூறாகவும் புனர் வாழ்வழிக்கப்பட்டு சமூகமயப்
ளுக்கமைவாகப் போராளி' ப்டுத்ப்பட வேண்டியவர்களை ஒரு
கூறாகவும், புலிகளின் செய்ல்பாடு களில் சொற்ப அளவில் ஈடுபட் டவர்களாகக் கண்டறியப்பட்ட வர்களை மற்றுமொரு கூறாகவும் பிரிக்கப்பட்டனர்.
சொற்ப அளவில் ஈடுபட்டவர் களாகக் கண்டறியப்பட்ட ஒரு சிலர் புலனாய்வுப் பிரிவினரின் உறுதிப் படுத்தலுடன் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் புனர்வாழ்வு நிலை யங்களுக்கு அனுப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். புலனாய் வுப் பிரிவினரால் புனர்வாழ் வளிக்கப்பட்டது. அத்துடன் சமூக வியல் மற்றும் மனோ தத்துவ
சுடர் ஒளி/08, மே
 

ப்பு வாக்குமூலம் இது
ான்றோரால் அவர்களுக்கு க்கமும் உரமும் வாய்ந்த
வூட்டப்பட்டது. புனர்வாழ்வு காலப்பகுதியில் பரவர் திறன், கல்வியறிவு என்பன |ப்பீடு செய்யப்பட்டு அதற் ற்ப அவர்களுக்கான கல்வியூட் களும் மற்றும் தொழில்சார் ற்சிகளும் வழங்கப்பட்டன. புனர்வாழ்வுக்கான στι - வமான அடிப்படைச் செயல் றைகள் யாவும் சட்டமா அதிபர் ணக்களத்தினால் அங்கீகரிக் பட்டதுடன் வர்த்தமானியிலும் 6ՈսՊլ լյլ յլ լ 357, இரு மொழி தெரிந்த பயிற்
கங்களினிடையிலான தொடர் டலை மேம்படுத்தும் நோக்கில் கள மொழியும் புனர்வாழ்வு லப்பகுதியில் அவர்களுக்குக் விக்கப்பட்டது. மேலும், கடந்த 2010 மற்றும் 1 ஆம் ஆண்டுகளில் புனர் ழ்வுக்குட்படுத்தப்பட்ட முன்
கலைக்கழக நுழைவுக்குத் தேர்ந் டுக்கப்பட்டனர். 012 ஆம் ஆண்டில் 84 பேர் விப் பொதுத்தராதர உயர்தரப் ட்சைக்குத் தோற்றி அதில் 8 ர்கள் சித்தியடைந்தும் 76 ர்கள் சித்தியடையத் தவறியும் ளனர். அத்துடன் புனர்வாழ்வுத் திட் தின் கீழ் 364 சிறுவர்களும் லும் 230 சிறுமிகளுமாக மொத் தில் 594 பேர்கள் இருந்தனர். ர்களில் 274 பேர்களுக்குத் ாழில்சார் பயிற்சிக் கல்வியும் -டப்பட்டது. இவ்வருட மார்ச் மாதம் வரை ான பதிவுகளின்படி மொத் தில் 10,140 புனர்வாழ்வளிக் பட்ட முன்னாள் போராளிகள் கத்துடன் இணைக்கப்பட்டு டனர் இவ் எண்ணிக்கையில் பேர்கள் வைத்தியசாலையில் கி சிகிச்சை பெற்றுக் கொண் ந்த வேளையில் அனுமதியின்றி எளியேறிவிட்டதாகவும் மற்றும் பேர்கள் புனர்வாழ்வு காலப் தியின் போது இயற்கைக் ணங்களின் நிமித்தம் மரண டந்து விட்டதாக வும் ர்வாழ்வு ஆணையாளர் நாயகத் மிருந்து பெறப்பட்ட புள்ளி ரங்களின்படி தெரிய வரு
2251.
தே நேரத்தில் 2010 ஆம் எடிலிருந்து புனர்வாழ்வளிக்கப் டுத் தம்மால் சமூகத்துடன் க்கப்பட்ட போராளிகளின் தை அல்லது நடவடிக்கைகள் டர்பில் எந்தவொரு பெரிய
- 21, Go2013
O5
9 தமிழில்: ஜஸ்ரீன்
புனர்வாழ்வு
மாவட்ட ரீதியாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்.
sons genesses
யாழ்ப்பாணம் கிளிநொச்சி
LD6616otrtij
ഇjpLITഞp
மட்டக்களப்பு
திருகோணமலை
L9ഞണ്
Q&TԱֆւbւ
BIT66
கம்பஹா
ssosoituq
நுவரெலியா
பொலன்னறுவை
புத்தளம்
Casastes)
ഥEഞണ്
இரத்தினபுரி
மொனராகல
சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கான yangjarnþauerflüyub சமூக மயப்படுத்தலும்
சரணடைந்து புணர்வாழ்வளிக்கப்பட்டோ エリcm-107)(
12-18 வயதிற் குட்பட்டவர்கள்
ஆண்கள் - 364 Quanassin - 230
ஆண்கள் - 1823
Lunts6lesjr fgébuurtas
f Qugar - 83,73
திருமணமானோர் - 3658 திருமண மாகாத தனிநபர் - 7035 விதவைகள் - 97
ബ്രാങ്കഴിഞ്ഞേ
இந்துக்கள் - 9967
முஸ்லிம்கள் - 03 பெளத்தர்கள் - 06
கிறிஸ்தவர்கள்- 814
பிரச்சினைகளும் இதுவரையிலும் அறிவிக்கப்படவேயில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் முதன்மைப்படுத்திக் கூறியுள்ளார்.
('சண்டேவிடர் பத்திரிகையில் இருந்து)

Page 6
(Pள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து நான்காண்டுகள் கடந்து ვიმს" | გუr. குடிகளான தமிழர்கள், காலப்போக்கில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு
ஒடுக்கப்பட்டனர். தமது உரிமைக்காக
தமிழர்கள் அரசியல் ரீதியாகப் போராடி களைத்தபோது இளைஞர்கள் ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டு அறப்போரில் குதித்தார்கள்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த இந்த o rՈaiուDւյ3լյոց ց:63)ւ ցիան?6Ն 2009 (3ւք 19இல் இரும்புக் கரம் கொண்டு கூட்டுச் சதியால் முள்ளிவாய்க்கால் என்ற சதுப்பு நிலத்தில் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது. வெல்லவேண்டும் என்ற வெறி மட்டுமே பேரினவாதத்தின் கண்களுக்குத் தெரிந்ததால் அவர்கள் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கமறந்தார்கள். தங்கள் சுடுகலன்கள் மூலம் எல்லோரை யும் வெற்றுடல் ஆக்கவே முனைந்தார்கள்
இறுதிப் போரின்போது மனித உடல்களோடு கருணை, மனிதாபிமானம் போர்விதிகள் என்பனவெல்லாம் நசுக்கப் பட்டன. சிறிய துண்டு நிலத்தில் முற்றுகையிடப்பட்டிருந்த மக்களுக்கு எந்தவொரு உதவியையும் வழங்க அரசு மறுத்தது. உணவு, மருத்துவம் என்பன
இலங்கையின் பூர்வீகக்
ERLİ
O8 3D
36. கஸ்தூரிய 65T606OG&ug
SUCarolijaf
முள்ளி
நினை
@cm_リrripá) @Ls வெந்து ஆற்றாச் ওচLT-09LTILITTL@LT L। ஓடிவருவார்கள் போட்டது. இவற். மடைந்திருந்த பகு நிலைத்திருக்க பை விமானங்களும், கிகளும் ஒவ்வொரு துடித்தன. ஏதுமற்.
6.LITLeiborg
ଓଗTଗ ।
சுடர் ஒளி /08
 
 
 
 

களுக்கு முன்னால் தோற்றுப்போக வேண்டி
Α
யிருந்தது. ], தோற்றுப் போனவர்கள் வெள்ளைக் கொடியோடும் கைகளை உயர்த்திக் கொண்
டும் சரணடைந்தும் பேரினத்தின் வெறிஅடங் கியபாடாக இல்லை. சரணடைந்தவர்களையும் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த - 21 GBILD, 2018 கொடுரம் நிகழ்ந்தேறியது. ஆனாலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் மீண்டும் தர்மமே வெல்வதுண்டு. முள்ளி வாய்க்காலில் ஆடிய பேயாட்டக்கிற்கு
у дођđaja,
ார் வீதி, யாழ்ப்பானம். - O2 567 76O9.
finaG)gmail.Com ஜெனீவாவில் நடைபெறும் மனித
அமர்வுகளின் போது இலங்கை து (
படுகின்றது. எச்சரிக்கப்படுகிறது. ரச் RanTuiuêsasmrdio சினைக்குத்தீர்வுகாணுமாறு பணிக்கட் .
இலங்கையும் நாணித் தலைகுனி rவுகளில் வற்றுக்கும் தலையாட்டிக் கொண் கிறது
ாருக்குள்ளேயே அவர்கள் எல்லாம் நடந்தும் இன்னமும் முள்ளிவாய்க் கொடுமையால் தமது காலில் இறந்தோருக்கு ஒரு தீபட் ஏற்றி, குதிக்குள் மக்களெல்லாம் பதுங்கியிருக்கும் கண்ணிரால் அஞ்சலிக்க என்று அரசு கணக்குப் மக்களுக்குள்ள உரிமைகளுக்கு தொடர்ந்தும் றிற்கு மேலதிகமாக தஞ்ச அரசு தடை போட்டபடியே உள்ளது. இந்த திகளில் கூட அவர்களை வருடமும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கான டத்தரப்பு விடவில்லை, அஞ்சலிப் புக்கு அனுமதி கிடைக்கப் ஆட்லறிகளும், துப்பாக் போவதில்லை. ஆயினும் எல்லோரும் கணமும் உயிர் கொல்லத் மனதுக்குள் சிலுவை சுமந்த அத்தனை ற மக்கள் இந்த ஆயுதங் பேருக்குமாக அஞ்சலிப்போம்.
றுக்காலபோவான்
அரசுக்கும், படைகளுக்கும் தீராத தலையிடியாக ஒற்றைக் கேள்வி ஒன்று பின்தொடரவே செய்கிறது. "புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் எங்கே?' என்பது தான் அந்தக் கேள்வி விடுதலைப் புலிகள் அமைப்பில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடிநிலைத் தலைவராக விளங்கியவர் பொட்டம்மான். புலிகளின் சகல தாக்குதல்களிலும் பொட்டம்மானின் பங்கு மிகப் பெரியது. ஆரம்பத்தில் சாதாரண போராளியாக இணைந்துகொண்ட பொட்டம்மான் போரில் காட்டிய அசாத்தியத்துணிச்சலும், எந்த ஒரு விடயத்தையும் அணுகும் விதமும் அவரைப் படிப்படியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்த்திச் சென்றன.
இந்திய இராணுவம் புலிகள் மீதான போரைத் தொடுத்த போது பிரபாகரனைப்பிடிப்பதற்காக கொக்குவில்பிரம்படியில்அமைந்திருந்த அவரின் முகாமை இலக்கு வைத்து திடீர் நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. சுற்றிலும் நூற்றுக்கணக்கான இந்திய ஜவான்கள். முகாமிலோ ஒரு சிலபோராளிகள் பிரபாகரன் பின்வாங்க மறுத்தார். இன்னும் சில கணங்கள் தாமதித்திருந்தால் உயிருடனோ அல்லது பிணமாகவோ இந்திய இராணுவத்திடம் அவர் சிக்கியிருக்கக்கூடும் இந்த நிலையில் தான் தலைவரின் அனுமதியின்றி அவரை அப்படியே தூக்கி வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு, இந்தியச் சிப்பாய்களின் கண்களுக்கு முன்னாலேயே சாதுரியமாகத் தப்பித்துச் சென்றார் பொட்டம்மான். எனினும் இதன்போது பொட்டம்மான் பலத்த காயங்களுக்கு உள்ளாக நேரிட்டது. (அதன் பிறகு அடேல் பாலசிங் கத்தின் பாராமரிப்பில் அவர் மீண்டு வந்தது தனிக்கதை)
தலைவரைத் தனியொரு ஆளாக நின்று நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை எதிர்த்து மீட்டு வந்த பின்னர் பொட்டம்மான் பற்றிய மதிப்பு போராளிகளிடம் உயரத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மணலாற்று காடுகளில் மறைந் திருந்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போரை நெறிப்படுத்
தியபோது பக்கபலமாக பொட்டம்மான் "D.
, GBLD – 21, GBLD 2013
G ர்முடிந்து நான்கு வருடங்கள் கடக்கின்ற நிலை யிலும்

Page 7
பின்னர் இந்தியப் பிரதமர்
துறந்தார்" என்ற இன்னொரு கதை ராஜீவ்காந்தி தற்கொலைத்தாக்குதல்
யாடலும் உண்டு. பொட்டம்மான் ஒன்றின் மூலம் கொல்லப்பட்டார்.
இவ்வாறு வெடிகுண் டோடு சிதறியதால் இந்தத் தாக்குதலில் சூத்திரதாரிகள்
தான் அவரது உடலைப் படைத்தரப்பால் என்று முதல்குற்றவாளியாகப் புலிகளின்
கண்டு பிடிக்கவில்லை என்பது இவர் தலைவர் பிரபாகரனும், இரண்
களின் வாதம் ஆனால் பொட்டம்மான் டாவது குற்றவாளியாக பொட்டம்
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்திருப் மானும் இந்திய அரசால் அறிவிக்
பார் என்பதை படைத்தரப்பும் நம்ப மறுக் கப்பட்டிருந்தார்கள். இலங்கையின்
கிறது. இயன்றவரை பொட்டம்மானின் தலைநகர் கொழும்பில் வெற்றி
பெயரைத் தவிர்த்துவிட்டே இலங்கை கரமாக நடந்தேறிய தாக்குதல்
அரச சார்புத் தகவல்கள் போர் பற்றிச் களையும் பொட்டம்மான் தலையி
சொல்கின்றன. போர் முடிந்த சில லான புலனாய்வுப் போராளிகளை
நாள்களில் இந்தியாவில் 'என்.டி.ரி.வி நடத்தி முடித்திருந்தனர். இதை
ஊடகத்தின் இராணுவச் செய்தி ஆசிரி விடவும் படைத்தளங்கள் மீதான
யர் நிதில் கோகுலே என்பவருக்கு அளித்த தாக்குதல்களில் புலிகள் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிப்பதற்குத் துல் லியமான புலனாய்வுத் தகவல்களே பேருதவி புரிந்தன. இதற்கும் பொட்டம்மானின் நெறிப்படுத் தலில் இயங்கிய புலனாய்வுப் பிரிவே படைத்தளம் பற்றிய தகவல்களை அக்குவேறு ஆணிவேறா கக்கண்டறிந்திருந்தது.
"பொட்டம்மானுடன் ஆலோ சிக்காமல் தலைவர் எந்தக் காரியத் திலும் இறங்குவதில்லை" என்று போராளிகள் பேசிக்கொள்ளுமள வுக்கு புலிகளின் தலைவருக்கு மிக நெருக்கமானவராக பொட்டம்மான் இருந்தார்.
உலகநாடுகளின் இராணுவ வல்லுனர்கள் பலரும் பிரபாகரனின்
பொட்டம்மான் மிகப்பெரும் பலம் பொட்டம் மானின் புலனாய்வுதான்" என்று
கூறவும் செய்தார்கள்.
"பொட்டம்மானுடன் ஆ அசாத்திய திறமைமிக்க புலிகளின்
எந்தக் காரியத்திலும் க புலனாய்வுப் பொறுப்பாளர் உயி ரோடிருக்கிறாரா? இல்லையா?
போராளிகள் பேசிக் கொ என்பதே இலங்கை அரசினதும்,
தலைவருக்கு மிக நெருக்க படைத்தரப்பினதும் விடை தெரி யாக் கேள்வியாகும். ஏனெனில்
இருந்தார். இறுதிப் போரின் போது படைத்தரப்பு புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை தளபதி
நேர்காணலில் அப்போதைய இராணுவத் களான தீபன், துர்க்கா, விதுஷா,
தளபதி சரத் பொன்சேகா போரின் கடைசி கடாபி போன்றவர்களின் சடலங்கள்
நாள்கள் பற்றி அளித்த நேர்காணல் என்று ஊடகங்கள் ஊடாக உலகுக்கு
பின்வருமாறு இருந்தது. உடலங்கள் சிலவற்றைக் காண்பித்
" 18 மே இரவு, விடுதலைப்புலிகள் திருந்தது. ஆயினும் பொட்டம்
மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண் மான் இறந்தரா? இல்லையா?
டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் என்பது பற்றிப் படைத்தரப்பு
எங்களது முதல் பாதுகாப்பு வளையத் மௌனம் காத்தது.
தைத் தாக்கி உடைத்து வெளியேறினர். இதேவேளை இறுதித் தாக்குத
இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை லின்போது படைகளின் தாக்குதல்
தாங்கியவரகள் ஜெயம், பொட்டம்மான், வலயத்தை பொட்டம்மான் தலை
சூசை ஆகியோர். ஆனால், முதல் வளை மையிலான அணி ஒன்று உடைத்
யத்திற்குப் பின் இரண்டாவது, மூன்றா தெறிந்து கொண்டு பாதுகாப்பான
வது வளையங்கள் இருக்கும் என்பதை பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுவிட்
அவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். டதாகப் போர் முடிந்த நாள்களில்
பிரபாகரனும் அவரது மெய்ப்பாதுகாப் கதை ஒன்று நிலவியது. அடுத்து
பாளர்களும் தப்பித்து விட்டதாக நினைத் வந்த நாள்களில் 'குருவி' என்ற
தனர். ஆனால் உண்மையில் 250 பேர் குறியீட்டுப் பெயர் கொண்ட
அடங்கிய புலிகள் எங்களது முதலாம், புலிகளின் முக்கிய தலைவரொருவர்
இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக் கொழும்பில் பதுங்கியிருக்கிறார்
குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர். என்ற தகவல் கிடைத்துப் படைத்
அன்று இரவு நடந்த கடுமையான தரப்பு பாய்ந்தோடிப் போனதாக -
போருக்குப்பின், கிட்டத்தட்ட அனைத்துத் வும் ஆனால், படைகள் செல்வதற்
தலைவர் களுமே கொல்லப்பட்டனர். 19 கிடையில் 'குருவி' பறந்து விட்
காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக் டதாகவும் இன்னொரு தகவல்
கப்பட்டது. " பரபரப்பாக அடிபட்டது. இந்தக்
இதுவே பொன்சேகா கொடுத்த 'குருவி' புலனாய்வுப் பொறுப்பாளர்
நேர்காணலின் ஒரு பகுதி. பொன்சேகா, பொட்டம்மானாகவே இருக்க |
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வேண்டும். ஏனெனில் புலிகளின்
ராஜபக்ஷ மற்றும் இறுதிக்கட்டத்தில் கொழும்பு வலையமைப்பை இறு போர்முனையில் நின்ற இராணுவ திக் காலங்களில் பொட்டம்மான்
அதிகாரிகளின் கருத்துகள் என்பவற்றைத் நேரடியாகக் கண்காணிப்பில் வைத்
தொகுத்து அரசின் பார்வையில் நிதின் திருந்தார். அந்த வலையமைப்பைப்
கோகுலே இறுதிச் சமரின் இறுதிக் பயன்படுத்தியே அவர் தப்பிச்
கணங்களை பின்வருமாறு விவரிக்கிறார். சென்றுள்ளார் என்று பொதுமக்களி
" 18 மே இரவு முழுவதும், 19 மே டையே ஊகங்கள் எழுந்தன.
அதி காலையிலும் மேஜர் ஜெனரல் இதேவேளை, "பொட்டம்மான்
கமால் குணரத்ன, கேணல் ரவிப்பிரிய, போரின் இறுதி நாளன்று தான்
லெப்டினன்ட் கேணல் லலந்தகமகே பயன் படுத்திய மடிக்கணினியோடு
ஆகியோர், கரையா முள்ளிவாய்க்கால் பகசக்துச் சிதறி உயிர்
தரைப்பாலத் தின் தெற்குக்க
சுட் 6ே, டே

07
இருந்த சதுப்பு நிலத்தின் மீது எப்படி
ஜெனரல் கமால் குணரத்ன தன் இறுதித் தாக்கு தலைச் செய்வது என்று
அணியின் ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டபடி இருந்தனர்.
மிகவும் நெருக்கமாகப்பார்த்து வந்தார். அதிரடிப் படையினர் அதற்கு முதல்
அவர் உடனேயே சார்ஜண்ட் நாளே பெரும்பகுதி சதுப்பு நிலத்தை
விஜேசிங்கேயின் ஆட்களைத் முழுவதுமாகச் சோதனை செய்திருந்
தடுப்பு வியூகத்தில் நிற்கச் சொன்னார். தனர். அன்று 830 மணிக்கு, மிச்சம் உள்ள
தப்பித்துச் செல்லும் அனைத்து சதுப்பு நிலங்களைச் சிறப்பு அதிரடிப்
வழிகளையும் அடைக்குமாறு கூறினார். படையின் 8ஆம், 4ஆவது விஜயபாகு
8 பேர் அடங்கிய தரைப் படைக்குழு ரெஜிமெண்டைச் சேர்ந்தவர்களும்
ஒன்றும் நால்வர் அடங்கிய அதிர சோதனை செய்யத் தொடங்கினார்கள்.
டிப்படையும் விஜேசிங்கேயின் குழு லெப்டினன்ட் கேணல் லலந்த
வுக்குப் பக்க பலமாக உடனடியாக கமகேயுடன், 4ஆவது விஜயபாகு படைப்
அனுப்பப்பட்டன. இந்த இரண்டா பிரிவின் தளபதி லெப்டினன்ட் கேணல்
வது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம். ரோஹித அலுவிஹரேயும் நேரடியாகப்
முத்துபண்டா தலைமை தாங்கினார்.
இந்த அணியினர் முன்னேறும் போது, மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக் கிச் சண்டை நிகழ்ந்தது. ஒருமணி நேரத்திற் குப்பிறகு சதுப்பு நிலக் காட்டில் அமைதி இரு அணிகளும் மிகவும் மெது வாகப்புதர்க ளுக்குள் முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.
அதில்லுேப்பிள்ணை பிரபாகரனும் ஒருவர்.
இலங்கை அரசை 30 வைகோ
பிரபாகரன்
ஆண்டுகளாக ஆட் டிப்படைத்தவர். அப்போது காலை
8.30 மணி. 19.மே 2009 '' லோசிக்காமல் தலைவர்
பொன்சேகாவின் நேர்காணலிலும் ஓங்குவதில்லை" என்று
நிதின்கோகுலேயின் வர்ணிப்பிலும்
எந்தவொரு இடத்திலும் புலிகளின் ள்ளுமளவுக்கு புலிகளின்
புலனாய்வுப் பொறுப்பாளரின் கதி மானவராக பொட்டம்மான்
என்னவென்பது குறித்து சொல்லப் படவே இல்லை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வினோதனின் உடல் மீட்கப்பட்டதைக் கூட
பெருமையோடு கூறிக் கொள்ளும் படைகளுக்குத் தலமைதாங்கி முன்னே
பொன்சேகா, புலிகளின் புலனாய்வுப் சென்றனர். 8 வீரர்கள் கொண்ட இரு
பொறுப்பாளர் பற்றி எதுவும் கூறா குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு
தது சந்தேகத்தையே எழுப்புகிறது. என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில்
அவருக்கும் பொட்டம்மானின் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத்
நிலை குறித்த சந்தேகங்கள் இருப் தொடங்கின.
பதாலேயே சாதுரியமாக அவரைப் சார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்கே
பற்றிய கடைசித் தகவல்களைச் தலைமையிலான முதல் குழு சதுப்பு
சொல்லாமலேவிட்டுள்ளார். நிலத்தில் நுழைந்ததும் அவர்களை
அண்மையில் தமிழகத்தில் நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற
வெளியாகும் 'நக்கீரன்' வார இதழில் ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்க
குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கிய வேண்டியிருந்தது. ஒரு மணி நேரம்
போராளி ஒருவரின் நேர்காணல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு
பிரசுரமாகியிருந்தது. அந்த நேர் விஜேசிங்கேயின் படை சுமார் 50 மீற்றர்
காணலில் குறித்த போராளி, “எமது தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து
அமைப்பின் தலைவர்கள் பலர் உடல்கள் கிடந்தன. இறந்தவர்களின்
உயிரோடு இருக்கிறார்கள் என்ற உடல்களில் பிஸ்டல்களும், ரிவோல்வர்
விடயம் இப்போதுதான் எங்க
ளுக்குத் தெரியவந்துள்ளது. மிக துப்பாக்கிகளும் கிடந்தன.
விரைவில் மீண்டும் ஒன்றிணைந்து விஜேசிங்கேவுக்கு உடனடியாகப்
வருவோம்” என்று தெரிவித்துள்ளார். புரிந்துவிட்டது. அவர்கள் மிக முக்கி
இவ்வாறு அவர் நம்பிக்கையோடு யமான தலைவர்களுக்கு அருகில்
சொன்ன தலைவர்களில் ஒருவர் இருக்கிறார்கள். ஏனெனில் விடுத
பொட்டம்மான் தான் என்று புலம் லைப்புலிகளின் உயர்மட்டத் தலைவர்
பெயர் தமிழர்கள் அடித்துக் கூறு களின் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே
கிறார்கள். அத்தோடு இன்னொரு பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.
தகவலையும் அவர்கள் நம்புகிறார்கள். சார்ஜண்ட் உடனே தன் பிரிகேட்
"இந்திய இராணுவத்திடம் தளபதிக்கும் கட்டளை அதிகாரிக்கும்
தலைவர்சிக்கக்கூடாது என்பதற்காக தகவல் அனுப்பினார்.
தன் உயிரையே பணயம் வைத்தவர் சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த
பொட்டம்மான். அப்படிப்பட்டவர் ஒருவரது உடல், வினோதனுடையது
உயிரோடு இருக்கிறார் என்றால் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரபா
தலைவரும் உயிரோடு தான் இருக் கரனின் உள் வட்டப்பாதுகாப்பு அணியின்
கவேண்டும். ஏனெனில் பொட்டம் மூத்த மெய்க்காப்பாளர்களில் வினோதன்
மானைக் கொன்ற பின்னர்தான் ஒருவர். உடனேயே, இது முக்கியமான
தலைவரை எதிரிகள் நெருங்க கண்டு பிடிப்பு என்று எங்களுக்குத்
முடியும்” என்ற நம்பிக்கை புலம்பெயர் தெரிந்துவிட்டது' என்று லலந்த கமகே
தமிழர்கள் மத்தியில் அதிகரிக்கத் பின்னர் தெரிவித்தார்.
தொடங்கியுள்ளது. எல்லாக் கேள் தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக
விகளுக்கும், எல்லா நம்பிக்கைக அருகில் வந்துவிட்டோம் என்று
ளுக்கும் காலம் பதில் சொல்லாமலா மனம் அழுக்குப் புரிந்து போனது. மேஜர்..பே...இல்.பேசாசில...................
:31, மேல்03"

Page 8
- LETID. மேல் கண்சிமிட்டிக் கொண்டிருந்த லாம்பு ஊழிக் காற்றின் வேதனையைத் தாங்க முடியாமல் தன் ஒளியை உமிழ்ந்து விட்டு இருட்டில் தடுமாறியது. அவள் வாழ்வு சூனியமாகிக் கொண்டி ருக்கும் போது கேவலம் இந்த ஒளி விளக்குத்தானா சுடர் ஏந்தப் போகின் றது. அவள் நினைவுகள் பின்நோக் கிப் பறந்தன.
"சுமி நான் சொல்லுவதைக் கேளம்மா பொடியன் என்ஜினியராம். தாய் இல்லையாம்.
தகப்பன் மட்டும் தான் சகலதும். குடிகிடி இல்லாத நல்ல பிள்ளை யென்று சொல்லுகிறார்கள். மறுக்காதே" தாயுள்ளம் அழுதது. "அம்மா எனக்கு பெரிய இடத்துச் சம்பந்தத்தில் இஸ்டமில்லை. என்னைத் தெரிந்த புரிந்த ஒருவருடன் தான் வாழ விரும்புறன். அப்பிடி ஏதாவது முடிவு செய்தீங்க உங்க மகளை நீங்க உயிரோடு பார்க்க மாட்டீங்கள்" விருட்டென்று தன் துணிமணிகள் சிலவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு குளிக்கும் அறைக்குள் நுழைந்து 66 NLL intesin.
ஒருக்களித்துச் சாத்தப்பட்ட குளியல் அறையின் இடைவெளி யூடாக வியர்க்கக் களைக்க அப்பா ஹோலுக்குள் நுழைவது தெரிகிறது. "சுமி என்ன சொல்லுகிறாள்' "அவள் கல்யாணம் செய்யேல்லை யாம்" அம்மா பூசி மெழுகுகின்றாள். கதை தன்னைப் பற்றியதாக இருக்கவே சோப்புப்போடுவதை நிறுத்திவிட்டுக் காதைத்திட்டிக் கொள்கிறாள். "இஞ்சை நடக்கிற தொண்டும் எனக்கு விளங்காதெண்டு நினையாதேங்கோ? உந்த மக்கள் வங்கியிலை வேலை செய்யுற திவா கரன் என்ற பெடியனுக்கும் இவவுக்கும் கண்டறியாத காதலாம். அவனைப் பற்றி நான் நல்லதாய் விசாரிச்சுப் போட்டன். தாய் தகப்பனோட மல்லுக்கட்டிக் கொண்டு ஓடிவந்தா ராம். ஆரோ தெரிஞ்சவங்களின்ர காலையோ, கையையோ பிடித்து வங்கியில் பூந்திட்டார். உப்பிடியான கெளரவக் குறைவானவனுக்குப் பெண்ணைக் குடுத்திட்டு கண்ணிர் வடிக்க நான் தயாராக இல்லை" "இஞ்சேருங்கோ மெதுவாகப் பேசுங் கோ" "நல்லாய்த் தெரியட்டும். இந்த விசயத்தில் சுப்பையன் செல்லங் குடுக்கமாட்டான். நான் சொன்னால் சொன்னதுதான். இந்தக் கலியான விசயத்திலை இவள் ஏதாவதுபுரளி பண்ணினால்ட செத்துப் போனாள் எண்டிட்டு விடுவேனே தவிர. ஏன் நாயே என்று கூட கேட்கமாட்டன்" அப்பாவேகமாக எழுந்து போகிறார். ஒரு விசயத்தில் அவர் முடிவு எடுத்து விட்டாரென்றால் ஆண்ட வனே வந்தாலும் அசையமாட்டார். பிறகென்ன.அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், ஒடுகாலியென்ற ul-565ub
A リ。 A. 2.
2- . 2. * 發 リ。
。 リ
-、
妨
| კენ. " | 鬣
47 1 1 11 : ܘ .
崧、 鷲鯊
| Α 锚
“ 魏 R 魯 *
* స్ట్రీ 臧
స్త్రీస్ల్లో
リ ఛీ
சென்று படுக்க வைக்கிறாள். நனைந்து விட்ட ஈரத் தலையை டவல் எடுத்து உணர்த் துகிறாள். "சுமி நீ ஏன்? இன்னமும் தூங்கலை" மதுபோதையின் மயக் கத்தில் வார்த்தைகள் தடுமாறுகின்றன. "வாங்கோ சாப்பிட அவள் கேட்கின் றாள். நான் சாப்பிட்டு விட்டேன்" என்று கூறியவாறு அவன் தூங்கி விட்டான். அப்படியென்றால் உங்களுக் கென்று ஒருத்தி இந்த உலகத்தில் இல்லையா? பசியும், தூக்கமும் ஏதோ செய்தன. பீறிட்டு வரும் கண்ணிரை அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுதாள். அவள். அழுவதைத் தவிர அவளல் என்ன செய்ய முடியும்.
பொழுது விடிந்து விட்டது. இரவு அழுது அழுது அலுத்துப் போன சுமி
கிடுை G தெரியாது. "விடிஞ்சு எவ்வளவு நேரம் இப்படித்தான் தூங்கிறதா. சே. கர்மம்" என்று திவா போட்ட கூச்சலில் தான் அவள் கண் விழித்தாள். விழுந்தடித்து எழுந்த அவள் குசினியை நாடி விரைந்தாள். அவனுக்குக் கோப்பி தயாரிக்க நீ. கோப்பி போட்டு நான் குடித்து. இப்பொழுதே நேரம் எட்டு மணி, இனி பஸ் பிடித்து வேலைக்குப் போகத் தானே சரி. நான் வாறன்" வாசல்
வரை சென்றவன்.
பெற்றுக் கொண்டு நான் வர நேரமாகும் :C ( ತಿàna5605 O'Co
கைப்பிடித்து ஒண்டிக்குடித்தனம் செய்ய வந்த அவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
வாசல் பக்கமாக ஏதோ தொப் பென விழுந்த ஓசை கேட்டதும்தன் நினைவுகளை அறுத்துக் கொண்ட சுமி தீப்பெட்டியைத் தடவி எடுத்துக் கொண்டு விளக்கை ஏற்றுகிறாள். அங்கே. திவா தெப்பமாக நனைந்த நிலையில் தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முயலுவது தெரிகிறது. அவனை மெதுமெதுவாகத் தாங்கியவறுகட்டிலுக்குக் கொண்டு
| :
விட்டுப் படுத்துக் Qasimesin தெரிஞ்சுதா? அவன் போய் விட்டான்"
அன்று மத்தியானம் திவா வேலை
கதவைத் தட்டினான். "ஐயாஇன்றைக்கு வரமாட்டாராம் சொல்லச் சொன்னவர்" "gങ്ങmb?" ജൂഖണrേ sഖഞ്ബഞധ அடக்க முடியவில்லை. "எனக்கென் னம்மா தெரியும்" அவன் சைக்கிளைத் திருப்புகிறான். பிறகு என்ன நினைத் தானோ தெரியாது. "அம்மா உங்க ளைப் பார்த்தால் எங்கடை அக்கா (Sumteso நல்லவங்களாகத் தெரியுது.
--
. . . . . .
ରୁ ରାi].*/0 ...' ...,,...se ಇಂಗ್ಲೆ/08
"e". , , , , , ,
 
 
 
 

ണ്ടെങ്കഞL ഖreിധിഞ്ഞത്രെ (ഖഞഖ ിguuിന്തു றோசி எண்ட பெண்ணுக்கும், ஐயாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்ப தாகக் கந்தோரில் கதைத்துக் கொள்கி றார்கள். காரியம் மிஞ்சக்கிடையிலை கவனியுங்க. நான் வருகிறேன்".
ജൂഖങ് ഞeseിഞണ് 3ഖ6ഥT8 ஒட்டுகிறான். ஐயோ! போயும் போயும் இப்படிப்பட்ட பண்பற்றவரையா கணவனென்று நம்பி ஏமாந்தேன்.
பகல் கரைந்து இரவு வந்தது. மறு நாள் திவா ஏதுமறியாத அப்பாவி போல் வீட்டுக்கு வந்து சேர்கிறான். அவளைக் கண்டும் காணாதவன் போல உள்ளே சென்று சேட்டைக் கழற்றுகிறான். வெள்ளம் தலைக்கு மேல் போவதை உணர்ந்த அவளால் சும்மா இருக்க முடியவில்லை. நீங்க செய்யிறதுஉங்களுக்கே நன்றாகப்படுகிறதா?”
"இப்ப ஏன் அழுகிறாய்?" "ஏன் இப்பிடியெல்லாம் என்னைப்போட்டு சித்திரவதை செய்யுறிங்கள்." "சுமி. திவா அதட்டினான்.
"சொல்லுங்கோ நேற்று நீங்க எங்க OBLuimtessmassim?"
"என்ன மிரட்டிறியா? பதில் சூடாக வந்தது. "நான் ஒன்றும் மிரட்டேலை, உங்களுக்கும் அந்த றோசி எண்ட வளுக்கும் உறவிருக்கெண்டு கதைக்
ഇന്തeണ ഉ_ഞ്ഞങ്ങഥut?"
"அது வந்து. என் சொந்த sílengub"
"அப்படியென்றால் என்னை எதுக்கு விரும்பினிங்க. ஏன் ஆசைவார்த்தை காட்டீனிங்கள் என் வயிற்றில் வளரும் உங்கள் குழந்தை மீது ஆணை யிட்டுக் கூறுகிறேன். என் இடத்தில்
அப்படி ஏதாவது நீங்க தப்பா நடந்தால் ഞ്ഞു ഉ_uിന്ദ്രLങ് പ്രസ്ത്ര&& LDrlensist."
"சுமி. நான் ஒரு இக்கட்டான ിഞ്ഞ്ചധിഞ്ഞ ജൂഖണിLb or q& கொண்டன், அவளை ஏற்காதுவிட்டால் அவளுடைய சாவிற்கு நான் தான் பொறுப்பாளி
- ¥ತ್ರೂ೫೩
a -- . . . .
O கச்சாயூர்
eLunTaoT
நன்றாக நடிக்கிறீங்க மில்லையா. உங்களுக் நீங்களும் ஒரு மனிதரா?
"சுமி. தன் கைகள் வலியெடுக்கு மட்டும் அ6 கன்னத்தைப் பதம் பார்த்த திவாவின் ஃகள்
"அடியுங்கோ. என்ை கொல்லுங்கோ ஆனால், நினைக்கிற மாதிரி மான வாழமாட்டேன். போங்க அவளைக் கூட்டிவந்துகூத் 5ഥി ബിഥഞഡെurഞTണ്. கூட்டி வருகிறேன் நீ. யெடுக்க இரு திவா வெ வெளியே போகிறான்.
வங்கி அலுவலகத்தி *LLu * 匹L呜 கேட்கிறான். "பறவை ப Lρό σπούτ
"யாரைச் சொல்லுகிறீர்
நம்ம றோசி சிறப்பர் சி தோடை ஓடி விட்டாள்" தி முன்னால் அலுவலகமே இடிந்து சரிவதுபோன்ற பிரமை.உங்களுக்கு ஒரு கடிதம் அலுவலகப் பையன் கொடுக்கின்றான்.
அன்புள்ள திவாவுக்கு!
என்னைப் பலமுறை மன்னிக் கவும். சிங்காரமும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும் பினோம். ஆனாலும் உங்களு டனும் சிறு தொடர்பை ஏற்ப டுத்தினேன். அதை நம்பியே நீங்கள் மானத்திற்குப் பயந்து என்னை ஏற்ப தாக வாக்குத் தந்தீர்கள். இனி என்றுமே உங்கள் வழியில் குறுக்கிடமாட் டேன். நீங்கள் சுமியுடன் நீண்ட நாள் வாழுங்கள்.
இப்படிக்கு
றோசி
ஆ. நான் ஏமாற்றப்பட்டு விட் டேனா? ஐயோ! என் சுமிக்குக் கூட சொல்ல முடியாமல் எவ்வளவு துரோகம் சுமி. நான் உன்னை வஞ்சிக்கவில்லை சுமி. சர்ந்தர்ப் பமும் சூழ்நிலையும் என்னைக் கெடுத்துவிட்டன" அலுவலகத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு ஓடினேன் வீட்டை நோக்கி, கதவு ஒருக்கழித்த நிலையில் சாத்தப்பட்டிருந்தது. கைபட்டதும். தானாகவே திறந்து கொண்டது. சுமி கட்டிலில் படுத்திருக்கிறாள். ஒ. துங்குகி றாளோ ஆமாம் அப்படித்தான் இருக்கும். முரட்டுத்தனமாக அவளைப் போட்டு அடித்ததால் அவள் தான் என்ன செய்ய முடியும் பாவம் அவன் கை சுமியின் உடலில் பட்டது. உடம்பு சில்லிடுகின்றதே! "ஐயோ! சுமி நீ போய் விட்டாய் தாயே என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணியிருப்பாய். ஒரு கெட்டவளுக்கு இதயத்தைக் கொடுத்த பாவியென்றல்லவா தூற்றியிருப்பாய் இல்லையா?" அழுகின்றான் அவன் ஆனால், இழந்து விட்ட இல்லாள் கிடைத்து விடுவாளா என்ன?
(யாவும் கற்பனை)

Page 9
கவிதைப்பு
முடிவடையாத நள்ளிரவுகளில் கிழிந்து பிளந்த நிலங்கள் உதிரம் காண்கின்றன. கேவல்களின் சதுப்புக் கூடாரங்களில் யாருக்காகக் காத்திருக்கின்றன குழந்தைகள்
தனயாரில்லை, தந்தையரில்லை முற்றுப்பெறவில்லை எதுவும்
தாயும்
பாதமற்ற கால்களால் வாழ்வைக் கடந்து செல்கிறார்கள் நாதியற்ற மனிதர்கள்
முன்னரிங்கிருந்தன வீடுகள் முன்னரிங்கிருந்தன கிராமங்கள்
வரலாற்றின் மௌனத்துக்கு முன்னால் கடல் கொண்டதே ஒரு யுகம்.
-பா.அகிலன் (சரம்
-எம்.நவாஸ் சௌபி
அதிகாலை காற்று இரத்த ஊருக்குள் இ
எல்லார் காதுக் பிணவாடை
கொலையின் | இராணுவத்தின் பலமுறை போ! மக்கள் கிளர்ந்
இரண்டு வரைபடங்களும் வரைபடமற்ற இன்னுமொன்றும்
ஒரு பிணம் பே அடக்கப்பட்டு தமிழ் மொழிப்
அரச சபை புலியின் வரை
"இரண்டு வரை பெரும் கடல்
இன்னுமொரு நாம் எப்போது
பெயர் தெரியாக் குருவி கத்தி விடிகிறது காலை. பிறகு, குயில் கூவி நீள்கிறது பகல். பனித்துளிகளையருந்திக் கிறங்கி நிற்கும் காடு. எனது கவிதைகளை ஈன்றெடுத்த கரடு எனது முன்சென்ம ஞாபகங்களை இரைமீட்ட ஆறு. என்னைப்பாடக்னாக்கிய ஒப்) சிற்றார்கள்; கிறவற்சாலைகள் எனது பாடலுக்குக்
குரல்கொடுத்த பறவைகள் ஆனிரைகள்
காட்டின் விடுகதை போ யுகங்களையும் நகரங்கை மீட்குமொருபாடலை, சகோதரச்சண்டைகள் நீரா ஒற்றுமைப்பாடலை நான் பாட்லானேன். நான் பாட்
ஆனிரை கவர வந்த பகை மிரண்டோட ஆறுகள் பெருகிக் குளங்கள் விடாய்தீர. விட்ய் தீராமலே வீழ்த்தப்
கனவுகள் 8
விழுதுவிடக் காண்.
காடும் அகதிக் 1
ஓரகதிக்கவிஞனாக வந்தேனிங்கு முன்னாளில், ஜமுனைக்கரையில்
ஆயர்கள் மத்தியில் முனிவரைப்போலிருந்தவன் நான் கடல் கொண்ட துவாரகையிலிருந்து ஒற்றைப்பறைவயைாகத்தப்பி வந்தேன்.
காடு என்னைத்தத்தெடுத்தது. கடல் எனக்கு மடி கொடுத்தது. கத்திப்பறக்குமந்தக் - கொட்டைப்பாக்குக்குருவி எனது பாடலின் முதலடியை எடுத்துக்கொடுத்தது. - நான் பாடலானேன்,
சுடர் ஒளி /08, மே - 2

- றஸ்மி
இன்னொரு நாள்
பேய்கள் எழுந்தாள். எழுந்தன ஆடின. கிண்டிச் சதைதின்றும்
துர்ச்சாத்தான் நெஞ்சின் மயானத்தில் புதைந்து நாட்பட்ட பிணத்தின் அழுகிப் புழுத்த ஊனைக் கிளறி.
பலியிட்ட கல்லின் ஈரம் உலர்ந்து நாற்றம் விட்டுக் காற்றும் தீட்டுக் கழிந்து கனகாலம் ஆனாலும் திரும்பப் பலிபீடக் கல்லிருந்து உயிர்க்கிறது பேய் பச்சைக்குருதி நெடியுடன்
கவிகள் )
ம் தோய்ந்த ஆடையை ழத்து வருகிறது களுக்குள்ளும்
வீசத் தொடங்கிற்று.
மந்திரம் செபித்து, உச்சாடனம் செய்து பேய்ஓட்ட
விழையாதிருந்தேன் பத்திரக் குழையடித்துப் பரிகரித்து காய் வெட்டிக் கழிப்புக் கழித்துச் சடங்கேதும் நிகழ்த்திலேன்.
படிமம் காற்றில் அசைந்து
ன் வரைபடத்தை வரைகிறது எல் இம்முறையும் து எழுகிறார்கள்.
அலைகள் அடங்கித் தணிந்து தூங்கியது ஊழியின் துவக்க அலையை
கூரையும் கூரையின் நெடுந் தெங்கும் மூச்சுத் திணற ஆர்த்து எழுப்பிற்று
பால் அவை எல்லாம்
பின் நிறம் பூசி
-படத்தைத் திருத்தி வரைகிறது.
கரை மணலோ நண்டுகளை வெளியுமிழ்ந்து
காற்றில் சொரிந்தது.
"படங்கள் பற்றிய கதைகள் போல் காதுக்குள் மூழ்கின
வரைபடமாய் 5 வரையப்படுவது. .
அலையின் துமிபட்டு மங்கின நிலவும் சூரியனும் உப்புப் பூத்து வளவின் மூலைகள் நான்கிலும் காவல்பண்ணப் புதைத்து
வைத்திருந்த சீசாக்களை தோண்டி வீசினேன்.
லொரு பாடலை ளயும்
ங்கிய
இடுப்பிலிருந்து அரைக்கூட்டை அரைஞான் கயிற்றோடு அறுத்துக் கடாசினேன். எனது உள்ளைப் பிடித்தே வைத்திருந்த இழுவிசையைத் தளரென்று விட்டேன்.
வர்.
தீதாவி வெந்து, தணிந்த மயானம் - நெருப்பு ஈரலித்துக் காந்தச் சுவாலிக்கிறது.
பட்டவரின் -
៣០]]]
-நிலாந்தன். (யுகபுராணம் )
ஒரு சூனியக் கிழவிபோல பொம்மையாய்ச் செய்தென்னை ஒவ்வொன்றாய் ஆணியை ஏற்றுகிறாய்
அங்கம் அங்கமாய்.
இன்னும் ஏற்று ஏற்றென
நானே காட்ட ஏற்றுகிறாய். மீதி அங்கப் பாகமெல்லாம் ஆணிகளை ஏற்று இன்னும் ..... இன்னும். இதோ இங்கும் ....... அங்கும் .. ஏற்று... ஏற்று...
மந்திரித்து விடப்பட்டவன் - 4 வேறு எதைத்தான் சொல்வேன் நீ ஏற்று.
:1, மே 2013

Page 10
O (ỗ6)ắt
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இந்த ஆண்டில் அமெரிக்கா வால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மா னத்தையும் ஏறெடுத்துப் பார்க்கக்கூட இலங்கை அரசு மறுத்துவருகிறது.
இலங்கை அரசு தான் விழுந்துள்ள சர்வதேசப் பொறிக்குள் இருந்து தப்புவதற்கு தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்க வேண்டும்.
வடக்கில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவுக்கு வரும் நிலையிலும் இன்னமும் அங்கு ஜனநாயகச் சூழல் மலரவில்லை. உதயன் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான அண்மைக்காலத் தொடர் தாக்குதலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரின் கூட்ட நிகழ்வுகளின் போதிலான தாக்குதல் சம்பவங்களும் இதனையே தெளிவுபட எடுத்துக் காட்டியுள்ளன.
எதிர்வரும், செப்ரெம்பரில் வடக்குமாகாண சபைத் தேர்தலையும் அதற்கு முன்னதாக மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வபகுதியில் வாழும் மக்கள் தமதுஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாக உள்ளது.
எனினும் மக்களாட்சியை சர்வதிகார ஆட்சியாக மாற்றும் அரசியல் தலைவர்களைக் கொண்ட நாடுகளிலேயே ஊடகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதில் 176 நாடுகளில் 163 ஆவது இடத்தைப் பிடித்து இலங்கை பெருமை பெற்றுள்ளது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் மக்களாட்சி ஊன்றி நிலைத்துவிட்டது என்றும் பசப்பு வார்த்தைகள் பேசிக் கொண்டு மிகக் குறிப்பாக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அனைத்துலகிற்கும் மேளந்தட்டிக் கொண்டு மக்கள் விருப்பத்துக்கு மாறான பெறுபேறுகளை இட்டுக்கட்ட அரசு முனைகிறது இத்தகைய திட்டத்தின் முதற்படியே வடக்கில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஊடகங்களைத் தாக்கி முடக்கும் முயற்சி இதனை ஒவ்வொரு சாதாரணக் குடிமகனும் நன்கறிந்தேயுள்ளான்.
எனவே வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அங்கு சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண் காணிப்பாளர்கள் கடமைக்கு அமர்த்தப்படல் வேண்டும். அவர்க ளுடன் பொதுநலவாய நாடுகள் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களும் இணைக் கப்படல் வேண்டும் என நீதியானதும், சுயாதீனமானதுமான தேர்தலுக் கான இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக் கோன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக அரசியல் யாப்புச்திருத்தச் சட்டத்தின்படி இலங்கையில் எட்டு மாகாண சபைகளே இடம் பிடித் துள்ளன. அதில் வடக்கு-கிழக்கு மாகாணம் ஒரு மாநிலமாகவே குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய கிழக்கு மாகாண சபை தனியாகப்பிரிக்கப்பட்டுவிட்டது. வடமாகாண சபை குறித்து ஜனாதிபதியால் அரச வர்த்தமானி அறிவித்தலில் இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. அதனால் வடமாகாண சபை என்றொரு மாகாணம் இல்லையென்பதே யதார்த்தம்
வடமாகாணசபைதிருத்தப்பட்டபுதிய சட்டத்தின்கீழ்நடைபெறவுள்ள விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்கள் இனிமேல் நெைபற மாட்டாது. தொகுதி ரீதியாகவே இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அதற்கான முன்னோடி உத்தியாகவே வடபகுதியிலும், விசேஷமாக வன்னியிலும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்களையும், முஸ் லிம்களையும் கொண்டுவந்து குடியேற்றி விட்டு அவர்களுக்கென புதியதொகுதிகளைஏற்படுத்தும்முயற்சியில் அரசதரப்புதீவிரமாகஉள்ளது.
பல காரணங்களைக் காட்டி வடமாகாண சபைத்தேர்தலை நடத்து வதை உத்தியோக பூர்வமாகப் பின்தள்ளி வந்த அரசு அதனை எதிர்வரும் செப்ரெம்பரில் நடத்தப் போவதாகக் கூறுகிறது. அத்தேர்தல் விரைவாக நடைபெற வேண்டும் என்பதே வடக்கு வாழ் மக்களின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால், வடக்கில் மக்கள் ஆதரவுள்ள தமிழ் அரசியல் கட் சிகளை அடக்கி ஒடுக்கி ஜனநாயக தியான தேர்தல் ஒன்றினை நடத்தவே இயலாது என்பதை அரசு
நன்குணர வேண்டும்.
வர்ணுவி,
 

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் சிந்தனைத்திறனும், நம்பிக்கையும் கொண்ட மேஷ இராசிக்காரர்களே!
உங்கள் மனதில், புதிய சிந்தனை உருவாகும். செயல்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். இனிய பேச்சுக்_றவினர், நண்பர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதையைப் பெற்றுத் தரும். பணியாளர்கள் பொறுப்பாக செயல்பட்டு, சலுகைப்பயன் பெறுவர். மாணவர்கள் படிப்புத் தொடர்பான பயிற்சி மேற்கொள்வர்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2ஆம் பாதங்கள் நற்செயல் நிறைவேற்றராமல் உழைக்கின்ற ரிஷப இராசிக்காரர்களே!
புதிய முயற்சிகளைத் தகுந்த திட்டத்துடன் நிறைவேற்றுவீர்கள். A நற்குணம் உள்ள முக்கியஸ்தரின் அறிமுகம், உதவி எதிர்பாராத
வகையில் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவார். மாணவர்கள் அதிக கவனத்துடன், படிப்பில் முன்னேற்றம் பெறத் தேவையான விஷயங்களை அறிந்து கொள்வர் மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் தொலை நோக்கு எண்ணத்துடன் செயல்படுகின்ற மிதுன இராசிக்காரர்களே! *్న உங்களின் முயற்சிகளுக்கு, இஷ்ட தெய்வ அருள் பலம் வ * நின்று உதவும். நிதானித்து பேசி, நற்பெயரைப் பாதுகாத்தி கா. Israeli குடும்பப் பெண்கள், உறவினர்களுக்கு மனமுவந்து தே ைஎன
உதவி வழங்குவர். மாணவர்கள் சந்தோஷ எண்ணங்களுடன்
sensorld Gastettenurt.
ܘ ܗ
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் எதிர்ப்புகளை அணுகுமுறையால் மாற்றுகின்ற கடக இராசிக்காரர்களே!
பல நாள் நினைத்த திட்டங்களை, சாந்தமான அணுகு முறைப )
நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வாழ்வில் முன்னேற உங்களுக்கும் உதவிகரமாக நடந்துகொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் மனக்கஷ்டம் உணர்ந்து நடப்பது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் வளரும்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் திட்டமிட்ட செயல் நிறைவேற இலட்சியத்துடன் பணிபுரியும் சிம்ம இராசிக் bGan!
உங்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமைந்து நன் புகழும் பெற்றுத்தரும். உண்மை, நேர்மைக்குணம் உள்ளவ @。
இயன்ற அளவில் உதவுவீர்கள். குடும்பப் பெண்கள், கன
அன்பு, பாசம் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாண
பாதுகாப்புக் குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாத
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1,2 ம் பாதங்கள் பிறரிடம், நகைச்சுவை உணர்வுடன் பேசிப் பழகுகின்ற கன்னி இராசிக்கா
புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறக்க, தேவையான ஆலே வழங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் அண்மை களைப் பொறுப்புணர்வுடன் பாதுகாத்திடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறும் விதத்தில் செயல்படுவர்.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் கொடுத்தவாக்குறுதியைக் காப்பாற்றும்துலாம் இராசிக்காரர்களே உங்களின் பொறுப்பான செயல்களை, சிலர் பொறாமைக் குணத்துடன் குறை சொல்வர். வாகனத்தில் மிதவேகம், பயணமுறையை எளிதாக்கும். பணியாளர்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். குடும்பப் பெண்கள், மாணவர்கள், சாகச செயல்களில் ஈடுபடக்கூடாது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுவும், GSLADOL பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து நன்மை பெறும் விருச்சிக இராசிக்காரர்களே!
தன்னைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை மதித்து செயல்படுவீர்கள். கூடுதல் பணவரவு பெற, புதிய வாய்ப்பு உருவாகும். பெண்கள், கணவரின் கருத்துகளை மதித்து நடப்பது குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்க உதவும். மாணவர்கள், சகமாணவர்களின் உதவியால், சில நன்மை பெறுவர்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் மாதம் சூழ்நிலை உணர்ந்து செயல்புரிகின்ற தனுசு இராசிக்காரர்களே!
உங்களின் நற்செயல், நற்குணம் பார்த்து புதியவர் நட்பு பாராட்டுவர். சமூகப்பணியிலும், ஓரளவு ஆர்வம் கொள்வீர்கள். புத்திரரின் எண்ணங்களை அறிந்து வழி நடத்துவது நல்லது குடும்பப் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள், ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.
S0TLLTYS0S0 T LLLLTS TMLLLLLLLLTS TTTLT 0S0 T LLLT பிறர் நலம் சிறக்க, இயன்ற அளவில் உதவும் மகர இராசிக்காரர்களே!
உங்களிடம் பொறாமை எண்ணத்துடன் பேசியவரும், நல்ல அபிப்ராயம் கொள்வர். புத்திரர் படிப்பு வேலைவாய்ப்பில் முன்னேற்றகரமான பலன் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு, தாய்விட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் சிறுநன்மையையும்,திருப்திகரமாக ஏற்றுக்கொள்ளும் கும்ப இராசிக்காரர்களே!
உடன்பிறந்தவர் அன்பு பாராட்டுவர். வாகன பயன்பாடு திருப்தி கரமாக இருக்கும். இல்லறத்துணை உங்கள் கருத்துக்களை பெரிதென மதித்து நடந்து கொள்வார். குடும்பப் பெண்கள், புத்திரரின் கும் நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள்,
பெருந்தன்மைக் குணம் பாதுகாத்திடுவர்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி மற்றவர் திறமையை மனம் உவந்து பாராட்டுகின்ற மீன இராசிக்காரர்களே!
நல்ல கருத்துக்களைக் கூட இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் மட்டுமே, நற்பெயரை பாதுகாக்க இயலும், வீடு, வாகனத்தில் பராமரிப்பு டி பணி மேற்கொள்வீர்கள் தொழில், வியாபாரத்தில் இலக்கை அடைய - கூடுதல் அவகாசம் தேவைப்படும் மாணவர்கள், எவரிடமும் தேவை
. மற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது.
-2, 52O3

Page 11
இந்தியாவின் மஹாராஸ் டிர மாநிலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் கொண்டிபா யெதுமா என்ற 25 வயதுடைய பார்வை இழந்த இளைஞனைமும்பை நகருக்குக் குடிபெயர வழி வகுத்தது. வயிற்றுப் பசியைப் G3 unitaj, Gji, G), nt sit GT GIGGST சிறுசிறு கூலி வேலைகளைச் செய்தும் அவனால் மூன்று 3ഖഞ്ഞു ഉഞഖ ഉരിഞ്ഞേ வருமானம் போதவில்லை.
தன் வயிற்றைக் கழுவ அவன் மும்பை நகர விதி களில் பிச்சையெடுக்கும் தொழிலில் இறங்கினான்.
பாகப் போயிற்று.
அவன் ஒன்றும் அப்படிப் பிறவிக் குருடனல்ல வைசூரி நோயின் தாக்கத்தினால் தனது ஒன்பதாவது வயதில் பார்வையைப் பறிகொடுத் தவன் சிறிது காலத்திலேயே பெற்றோரையும் இழந்து அநாதையான அவனை ஊரார் தங்களால் முடிந்தவரை ஆதரித்து ஆளாக்கினார்கள் அங்கே ஏற்பட்ட பஞ்சம் அவனை மேலும் ஆதரிக்க ஒருவருமில்லாமல் செய்து விட்டது.
ஏதாவது வழியில் கடவுள் கருணை காட்டுவார் என்று சொல்வதைப்போல் மும்பையில் துர்க்காராம் என்னும் ஒரு ஏழையும் அவனது மனைவி லாவண் யாவும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். அவனும் தான் பிச்சை எடுத்துச் சம்பாதிக்கும் சிறு தொகையை அவர்களிடம் கொடுத்துவிட்டுக் காலத்தை ஒட்டிக் கொண்டி ருந்தான்.
அவர்கள் வசித்து வந்த கொலிபர் என்னும் சேரி மும்பை நகருக்கு வடகிழக்கே அமைந்திருந்தது. தில்த்தான் தொடர் மழை பெய்து ஒய்ந்திருந்தது. எங்கும் சேறும் சகதியும் தான்.
அந்தச் சேரியின் நடுவே ஒரு ஆழமான கிணறு இருந்தது. நகராட்சி மன்றத்தால் குழாய் மூலம் னணிரைப் போதியளவு அந்தச் சேரிக்கு விநியோகிக்க இயலாததால் எப்போதோ அந்தக்கிணறு வெட் டப்பட்டிருந்தது. கிணற்றைச் சுற்றிவரச் சுவர் எழுப்பப்படாததால் அவ்வப்போது பெய்யும் மழைக்கு மேற்புறம் கரைந்து இடிந்து சற்று அபாயகரமான கிணறாகத்தான் அது காட்சியளித்தது.
கிணற்றின் மேற்புறம் இடிந்திருந் igoJoj ஒரு புனலின் வடிவத்தினைக் கொண்டிருந்தது. 25 அடிக்குக் குறையாத ஆழம் பெரிய அடி மரங்கள் இரண்டைக் குறுக்காகப் போட்டிருந்தார்கள். அந்த மரத்தில் நின்றுகொண்டு வாளியில் கயிறு கட்டித்
1 3 : 2 - ܘܡܐ ܕܐܬܐ ܩܡ ܠ ° 3 — ܐܝܣܛܢ தேவையான தண்ணிரை அள்ளிக் கொள் வார்கள் அதுவரையில் எவரும் தவறி விழுந்ததாகச் சரித்திரம் இல்லை. ஒரேயொரு முறை கோழி ஒன்று தவறி விழுந்துவிட்டது. கயிற்றில் அகலமான பாத்திர மொன்றைக் கட்டி கோழியை உயிருடன் வெளியே எடுத்துவிட்டார்கள்.
இதனால் அக்கிணற்றைப் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
அன்றைய தினம் காலை முழுவதும் நகரத்தில் பிச்சையெடுத்து விட்டு பசியெடுக்கவே உணவு உண்பதற்காகக் கொண்டிபா ஏலான்பாயின்
இடைசி ஆண்டவனை நீரில் மூழ்கி காலமும் கை இது அ/வி2 தோன்றவில் வின் முக்கிய தான் அவன் புரிந்து கொள்
குடிசைக்குத் திரும்பியிருந்
FITLI LI JITL (5) jiġill Lg Liu பெரிய அலறல் சப்தங் தொடங்கின 'என்னை உ போங்கள் என்ன நடந்தது எ
கெஞ்சலுக்கு மசிந்த ஏலா பிடித்து வெளியே அழைத் அங்கே கிணற்றைச் சு "அரவிந்த் என்ற 14 வயதுச் போது தவறி விழுந்துவிட் கொண்டிருப்பது அவன்க அந்நேரத்தில் சேரிப்பு தொழில்களுக்குச் சென்றிரு பெண்களுக்கு அறவே இந்நிலையில் கிணற்றில்த என்னவென்றும் தெரியவி இயற்கையாகவே துண நிறையவே கொண்டிருந்த மேல் ஒரு கணமும் தாம சட்டையைக் கழற்றிவிட துழாவிக்கொண்டே கி திடீரென்று தண்ணிரில் குதி அவன் பார்வையைப் ப நீச்சல் தெரிந்தவனாகத் பார்வை இழந்த பின் நீந்து ஆழமான கிணறுகளில் அவனுக்குக் கிட்டவில்ை
கிணற்றிலோ பார்வை அளவில் பாசி படிந்த கரு அதற்குள் குதித்தவன் அத போது அரவிந்த்தின் உட மூச்சைப் பிடித்துக்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இதனால் அந்தக் கட்டடத்திற்குள் பணி கட்டடத்தில் வைத்தியசாலை, தனியார் தமது உயிரைக் கையில் பிடித்துக் கொன குறைவடைந்தது. எனினும் ஒருவரைெ சாவடைய நேரிட்டுள்ளது. தலைநகரில் குறித்து பங்களாதேஷ் அரசு தீவிர விச
зяцü әәії /os, G
 
 
 
 
 
 
 

11
தமிழில் : ஜெகன்
னான். இவ்வளவு
ண்பார்வை இல்லா
க்குப் பெரிதாகத் லை, கண்பார்வை த்துவத்தை அன்று முழுமையாகப் záva Araží.
தான்.
கைவைக்கும் வேளையில் கள் வெளியே கேட்கத் டனே அங்கே அழைத்துப் ன்று பார்க்கவேண்டும்?" என
ീrLITu) പ്രഖഞ്ഞ19് ഞെകഞull) து வந்தாள். ற்றி நின்ற சேரிப் பெண்கள் சிறுவன் தண்ணிர் அள்ளும் டான்' என்று ஒலமிட்டுக் ாதில் விழுந்தது.
ற ஆண்கள் எல்லோருமே
ப்பார்கள். அத்துடன் சேரிப் ப நீந்தத் தெரியாது. வறி விழுந்த சிறுவனின் கதி
οι οδοι), ரிச்சலும் பிறர் மீது அன்பும் கொண்டிபாவினால் அதற்கு திக்க முடியவில்லை. தன் ட்டு கைகளால் காற்றைத் ணற்றடிக்குப் போனான். த்துவிட்டான். றிகொடுக்க முன்னர் நன்றாக நான் இருந்தான். ஆனால், தும் சந்தர்ப்பமோ அல்லது சுழியோடும் வாய்ப்போ
உள்ளவர்களுக்கே தெரியாத ம்பச்சை நிறமான தண்ணிர். ன் மேற்பரப்பிலேதுழாவிய டல் தட்டுப்பட வில்லை. கொண்டு கிணற்றின்
]55 sleLL51
அடிமட்டத்துக்குப் போய்த் துழாவினான். பாசிகளும், கொடிகளும், சேறும் தான் கைகளில் தட்டுப்பட்டன. அரவிந்த் தட்டுப்படவில்லை. தண்ணிருக்கு அடியில் மூச்சை அடக்கி சில நிமிடங்கள் இருந்ததால் நுரையீரலே வெடித்து விடும் போல் மூச்சுத் திணறியது. மேல் மட்டத்திற்கு வந்து ஆழமான மூச்சை இழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அரவிந்த் இல்லாமல் கொண் டிபா மட்டும் மிதந்ததாலும் சுற்றியிருந் தோரின் குறிப்பாக அரவிந்த்தின் மாமியாரின் அலறல் மேலும் அதிகமானது. தாமதிக்க நேரமில்லை அரவிந்த் விழுந்து 2நிமிடங்கள் கடந்து விட்டன.
அரவிந்த்தின் உடல் தண்ணிரில் மிதக்காத படியால் கீழே எங்கோ சேற்றில் சிக்கியிருக்க வேண்டும். மீண்டும் மூச்சை அடக்கிக் கொண்டு கிணற்றின் அடிப்பகுதியை அடைந் தான் கொண்டிபா
அங்கும் இங்கும் கைகளால் துழாவினான். அரவிந்த்தட்டுப்படவேயில்லை. சிறுவயதிலே நண்பர்களுடன் சேர்ந்து ஊர்க்கிணறுகளிலே நீண்ட நேரமாக கழியோடி உடைந்த பிங்கான் துண்டுகளையும், பானைச்சில்லுகளையும் பொறுக்கியெடுத்து வந்தான் கொண்டிபா ஆனால் இப்போது மூச்சுத் திணறவே மேலே வரவேண்டியதாயிற்று இரண்டுமுறைகளாகக் கைகளால் துழாவித்துழாவி அடிப்பகுதிக்குச் சென்றபடியால் இப்போது கிணற்றின் அமைப்பு கொண்டிபாவுக்கு ஒரளவு பரிச்சய மாகிவிட்டது.
கடைசி முயற்சியாக மீண்டும் ஆண்டவனை வேண்டிக் கொண்டு நீரில் மூழ்கினான். இவ்வளவு காலமும் கண்பார்வை இல்லாதது அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. கண்பார்வையின் முக்கியத்துவத்தை அன்று
வெறிபிடித்தவனைப்போல் முழுப்பலத்தையும் பிரயோகித்துத்துழாவினான்.
இது என்ன?" ஆம் ஒருதுணி அவன்கையில் சிக்கியது. மேலும் துழாவியபோது அரவிந்த்தின் கால்கள்தட்டுப்பட்டன. ஒரு பெரியகொடியில்
სც6°46'u?anzi ந்துகொண் போது கொண்டிபாவுக்கு மூச்சடைத்தது.
(பிறகும)
கடந்த 26ஆம் திகதி 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழ்ந்தது. யாற்றிய ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர் குறித்த நிறுவனங்கள் என்பன இயங்கி வந்தன. கட்டடம் சரியத் தொடங்கியதுமே டு பலர் வெளியே ஓடிவிட்டனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ாருவர் தள்ளிக்கொண்டு ஓடும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் சிலர் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டடம் ஏன் விழ்ந்தது என்பது
ரனையில் இறங்கியுள்ளது.
D – 21, GuD 2013
.  ܵ ܼ

Page 12
"GLOO அபியும்நானும் உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கெளரவம்
படிப்பு நாகரிகம், விஞ்ஞானம் என்று அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதீய கட்டமைப்பு தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை. இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்கமுடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதிய கட்டுப்பாடுகள் தெருவோர ரீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை
இதையெல்லாம் முதன்முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த கெளரவத்தில்தான்.
குடும்ப கெளரவம் என்ற பெயரில், தன் சாதி கெளரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.
தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும்
நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் அவன் உயர் சாதிப் பெண்ணைக் காதலித்து, ஊரைவிட்டே ஓடிப்போனதாகவும், அதன் பின்னர் அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள்.
நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை
யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமை களை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குநர் ராதாமோகன்.
அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார்.
ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப்போகிறது. ஊர்ப் பெரிய மனிதர் பிரகாஷ்ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்தக் குடும்பத்தின் சாதி, கெளரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்து விடுகிறது.
அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ். யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில்
Ambis, af க் காட்டும்போே தான் இந்தச் Sls முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.
பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்தக் குணம் பொது வானதுதானே.
நாயகன் சிரீஷ0க்கு நடிப்பு உடல்மொழி என்று எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தெரிவுமல்ல, தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை.
ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின.
நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே. நாசரை வீணடித் திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வருகின்ற பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரியவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குநர்.
வழக்கம்போன்று குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை என்னும் அளவுக்குதான் உள்ளன.
ஆனால், விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் நாம அடிச்சாரத்தம் வராதாடா என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில் வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த வலியைடணரவைக்கிறது.
என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன. தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை.
சமூகத்தில் p(D) unitsosuurt ளனாக நிற்கும் யாரும் சொல்ல ботib. o. U LJ Ig யொருவர் தான் ராதா மோகன். |56ն ov (քայի ժ ԱՔ (Աջ 6Ծ ԼD Ա! T Ց 6 സെ ഞ സെ (് ധ
துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது.
என்ற ஆதங்கத்
சுடர் ஒளி / 08 ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSABGABES இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுக் 6laѣт(655 gögä зефтеoц 6ёпппKaѣворест (Blorf) 86സ്ഥിഭr ഖnb&ഞ8 ഖ[6ഠmbഞp ഞഥuഥT8 வைத்துத் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா படத்தில் குத்துச் சண்டைக்
காடீசிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொக்ஸிங் கற்றுக்கொள்கிறார் இவர்.
· A
ஸ்வரூபம் இரண்ட என்ற படத்தை இயக்கி நம முக்கியமான வேடத்தில் ந கேட்டிருக்கிறார்.
எனக்கும் உங்களோடு இப்போதைக்கு கால்வர்ட் | ՓՓ புறம் சந்தோஷம், தன் எண்ணி மறுபுறம் கவலை என்று.
இங்கு காதல் கற்றுத் தரப்படும்படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் முந்தர், 20 விளம்பரப் படங்களை இயக்கியவர். யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாதவர். டி.ஆர். ராஜேந்தரை மானசீகக் குருவாக ஏற்று இசை வெளியிட்டு விழாவில் டி.ஆர் கையால் இசைத்தட்டை வெளியிட்டு, காலிலும் விழுந்தார் முந்தர். டி.ஆரைப் பேச அழைத்த நிகழ்ச்சித்தொகுப்பாளர் அர்ச்சனா, இனிப் பேச வருபவரை டண்டனக்கா என்று சொன்னால் உங்களுக்கே தெரியும் என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டார். அதன் பின்னர் மைக் பிடித்த டிராஜேந்தர்'உங்க அம்மா செத்தாலும் டண்டனக்கா, உங்கப்பா செத்தாலும் டண்டனக்கா ஒவ்வொரு மனுஷன் செத்தாலும் டண்டனக்காதான்'என்று ஆரம்பத்திலேயே அனலைக் கொட்டினார். அவர் பவர் ஸ்டாரையும் மறைமுகமாக ஒரு பிடி பிடித்தார். 'டோப்பா போட்டவன் எல்லாம் ரொப்புன் எண்டா முடியே கொட்டாத நான் யார்?' என்று சிற்ற முகம் காட்டினார்.
D, 21 GBLD 2013

Page 13
இரண்டாம் பாகத்தை அடுத்து பிட்டர் சொக்லெட் இயக்கி நடிக்க இருக்கிறார் கமல், இதில், ஒரு டத்தில் நடிக்கும்படி தன் மகள் ஸ்ருதியைக்
ங்களோடு நடிக்க ரொம்பவே ஆசை. ஆனால், கால்வர்ட் இல்லையே'என்றாராம் ஸ்ருதி கமலுக்கு ஷம், தன் மகள் ஓய்வில்லாத நடிகையாகி விட்டதை
கவலை, மகளுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே
2. கேட்குமே
அறிமுகமானவர்கள்தான் ஆனால் அம்மணி, எளிதில் தமிழில் ஒரு ஆட்டம் ஆடிய ஹறிந்தி திரையுலகு நோக்கிப் ஆர்யா நீண்டபோராட்டத்தின் முன்னணி நாயகன் என்ற அடைய முடிந்தது. எனினும் ஆர்யா காட்டில் அடைமை இதேவேளை ஹிந்தி திரை அசினின் மதிப்பு சரியத்தொ விட்டது. இதனால் பழைய பாசத்தில் ஆர்யாவுக்கு போ 3ւսու6) օսուննւ, 35ւnՄուb அசின் ஏற்கனவே நயன்தாராவின் அன்புப் பிடியில் தத்தளிக்கும்
ജൂut, ബ88ഞ്ഞ
( தின்னமுடியும்?
சுடர் ஒளி / 08 மே, 21
 
 

ܬܳܟ |၄၆>] Hரட்சித் தமிழன் சத்யராஜசக்கு தமிழ் சினிமா இலட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுத்தது.
வேற்றுமொழி படங்களோ கோடிகளைக் கொட்டிக்
கொடுக்கின்றன.
சென்னை எக்ஸ்பிரஸ் ஹறிந்திப் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் Claъп0555пії ஷாருக்கான். இப்போது, ராஜமெளலி தெலுங்கில் இயக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சத்யராஜ் இதற்கு 100 நாள்கள் - தொடர்ந்து நடித்து ஒ கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார் இவர்
பிரபலமாகி, துணிச்சலில் பறந்தார்.
பின்னர்தான் இடத்தை
GIGurg,
படத்தில் தமிழில் அசினும், ஆர்யாவும்.
'ကြီ#],,,,。,,, 2. படத்தை முடித்துவிட்ட சூர்யா ஜூன் மாதம் முதல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா? வுக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானோடு இந்தப் படத்தில் இணைகிறார் கெளதம் ஏற்கனவே வழக்கு மற்றும் பணப் பிரச்சினையில் கெளதம் மேனன் இருப்பதால் படம் வெளியான பிறகு பேசிய சம்பளத்தைக்
A. கொடுத்தால் போதும் என்று
ܓ பெருந்தன்மையோடு சொல்லி ருE06)U) இருக்கிறார் சூர்யா
GÐ OM K
GBLD 2013

Page 14
14
R-1615 maar
7ITAJ TIEToToTa எல்லோருக்கும் வண்டென் றாலே கறுப்பு இறக்கைகள் 6Fasmesdér Maóinu AMPOBAL நினைவுக்கு வரும். ஆனால் இறுதிப் போரில் சிக்குண்டவர் ase &afieben (Salajatâtor னத்துக்கு வைத்த பெயரும் வண்டுதான் எப்போதும் மெல்லிய இரைச்சலைப் штјашице аједreof алтео даје 5. “аласбут05" бутадиолтав шаары 43 தரப்பான் தொங்கவிடப்படி டிருந்தது. இந்த 'வண்டு" цаЗаве беогруђе битуира. கன்னினதும் நடமாமடங்கள் குறித்துதுல்லியமான தகவல் களை அனுப்பிக் கொண்டேயி сударьедестабшего вотбц இலகுவாக போரின் ஆதிக்கம் பெற்றது. "வண்டு" பதிவு செய்து புகைப்படங்கள் சிக்கி னாலி அரசு புரிந்த போர்க்கு றங்களை ஆதாரப்படுத்த appирћ, едајерами едеће беот வேவு விமானங்கள் குறித்து இணையத்தில் வெளியான கட்டுரை நன்றியோடு பிரசுரிக்கப்படுகிறது.
லக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமா னங்களின் உற்பத்தியும், பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவுபார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத் தப்பட்டுத் தாக்குதல்களுக்கும் பயன் படுத்தப்படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்லப் பிள்ளை களாக ஆளில்லாப் போர் விமானங்கள் திகழ்கின்றன. ஆளில்லாப் போர் விமானங்கள் சிறு பூச்சியின் அளவில் இருந்து பெரிய விமானத்தின் அளவு வரை பலதரப்படும் பிரித்தானியாவும் தனது ஆளில்லாப் போர் விமானங் களைப் பெருமளவு அதிகரிக்கின்றது.
башли еbafефаол аfолалтійдаfr
Global Hawkston LIGL gafiat விமானங்கள் அளவில் பெரியவை யாகும் அமெரிக்காவின் Grumman RO- 4 aĵoprigorij.si Global Hawk வகையைச் சேர்ந்தவை. இவை 65,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியவை அத்துடன் தொடர்ந்து 35 மணித்தி யாலங்கள் பறப்பில் ஈடுபடக் கூடியவை. இவற்றின் வேகம் 340 நொட் வரை இருக்கும் மிக உயர்ந்த தர உணரிகளை இந்த விமானங்கள் கொண்டுள்ளன. மிகச் சிறிய ஆளில்லா விமானங்கள்
(ରା) ର
sırasız (Raven) granül Giz.
இலங்கை அரசுபாவித்த சிறிய ஆளில் விமானத்தைத் தமிழர்கள் சில் வண் என அழைத்தனர். லிபியப் போரா களுக்கு கடாஃபிக்கு எதிரான போரி
போது Aeryon Scout என்னும் மூன்
இறாத்தல் எடையுள்ள விமானங்கை நேட்டோப் படையினர் வழங்கியிரு தனர். இவை மூலைகளில் ஒழிந்திருக்கு எதிரிப்படைகளைக் கண்டறியப் பாவி கப்பட்டன. பல புதிய ஆளில்லா விட னங்கள் எதிரியின் நிலப்பரப்பில் விழு தால்தன்னைத்தானே அழித்துக்கொள்
9, LLIL16തഖ.
பிரித்தானியா வேறு பெயர் சொற்திற பிரித்தானியா தாக்குதல் ஆளில்ல போர் விமானத்தைப் பாவிப்பதற் எதிரான ஆர்ப்பாட்டம் 27-04-20 அன்று வோஷிங்டனில் இடம்பெற்ற அமெரிக்கா கண்டனத்துக்குரிய ஆளி லாப் போர் விமானத் தாக்குதலகை ஆப்கானிஸ்த்தானிலும், யேமனிலு மேற்கொண்டது. இதில் அப்பாவிகளு கொல்லப்பட்டனர். முக்கிய இஸ்லாமிய போராளித் தலைவர்களை அமெரிக் பெருமிதம் கொள்கிறது. ஆப்கானிஸ் தானில் அல்ஹெய்தாவிற்கும், தலி னுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி துடன் அவர்களின் நடமாட்டத்ை அமெரிக்கா தனது ஆளில்லாப் பே விமானங்களினூடாகத் தொடர்தாக்கு களை மேற்கொண்டு பெருமளவு கட்டு படுத்தியது. Drone என்று பொதுவ sysopsis, Liu Gulb un manned aeri vehicle (UAW) களிற்கு பிரித்தானிய Remotely Piloted Air System (RPAS) என்று பெயர் சூட்ட விருப் கிறது. இது முதல் தடவை அல் பிரித்தானியாவில் பிஸ்கட் என்ற அமெரிக்காவில் குக்கீஸ் என்பார்க பிரித்தானியாவில் சுவிட்ஸ் என்ற அமெரிக்காவில் கண்டி என்பார்க இப்படிப் பல நூற்றுக்கணக்கான செ பேதம் அமெரிக்காவிற்கும் பிரித்தானி விற்கும் இடையில் இருக்கின்றன.
MASAs Arad Tau 622b alfabaonra Øu alifmomraorndalabdir
பிரித்தானிய ஆளில்லாப் பே 6rtará afia MQ d9 REAPE
சுடர் ஒளி / 08
 
 
 

விமானங்கள் முக்கியமானவை. இவை உளவு (intelligence), கடுங்கண்காணிப்பு (Surveillance), reconnaissance (புலங்காணல்), நெருங்கிய ஆதரவு (close air Support) தாக்குதல் (Comba) தேடுதலும் விடுவித்தலும் (search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision Strike), உடன் 5th C3a arri (buddy dla Ser) e " " பிக் பலவிதமான சேவைகளைப் புரியக்கூடிய மா வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த pந் விமானங்களைக் கழற்றி மடித்து வேறு ாக் விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவ து கையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ப் பிரித்தானியா பல பில்லியன்களைச் கு செலவழித்து மேலும் புதிய வகையான 13 ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து து ஆண்டுகளில் உருவாக்க இருக்கிறது. |cm) சட்டத்திற்குப் புறம்பான கொலை ள யாளியா? எல்லைதாண்டியபயங்கரவாதமா? யேமனில் ஒரு இஸ்லாமியத் தீவிர ம் வாதியின் இருப்பிடம் அறிந்தவுடன் ப் அந்த நாட்டுக்குள் அந்த நாட்டின் அனு மதியின்றி அமெரிக்காவினதோ அல்லது த் பிரித்தானியாவினதோ ஆளில்லா
ா விமானங்கள் புகுந்து அவரைக் கொன்று
விடும் ஆப்கானிஸ்தானில் ஒரு விட்டில் ஒரு இஸ்லாமியப் போராளி தனது விட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது B இருக்கும் இடத்தை கைக்கூலி உளவாளி
கள் மூலம் அறிந்த அமெரிக்கப்
வேல் தர்மா
படையினர் தமது தளத்தில் இருந்து சிறு பட்டம் போன்ற சில ஆளில்லாப் போர் விமானங்களை அந்த இடத்தை நோக்கி அனுப்புவர் அதில் ஒன்று அவர் இருக்கும் வீட்டின் யன்னலில் மோதி உடைக்க அந்த வழியூடாக அடுத்த விமானம் உள் சென்று அந்தப் போராளியின் மடியில் விழுந்து வெடித்து அவரைக் கொல்லும். இவ்வளவற்றையும் ஒரு படைவீரன் கணினி விளையாட்டுப் போலச் செய்து முடிப்பார் இது சட்டபூர்வ விசாரணை இன்றிச் செய்யப்படும் ஒரு கொலை என்கின்றனர் சில மனிதஉரிமை ஆர்வலர்கள் இன்னும் சிலர் இது எல்லை தாண்டிய பயங்கர வாதம் என்கின்றனர் பாகிஸ்த்தானின் வாஜிரிஸ்த்தான் பகுதியில் இரு இனக் குழுமங்கள் தமக்கிடையே ஏற்பட்ட நிலப்பிணக்கைத் தீர்க்கக் கூட்டிய கூட்டத்தை உளவாளிகள் அல் கெய் தாவின் கூட்டம் எனத் தகவல் கொடுக்க அங்கு சென்று அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றன.
படைத்துறை செலவுக் குறைப்பும் ஆட்குறைப்பும்
பல மேற்கு நாடுகள் தமது படைத் துறைச்
செலவுக் குறைப்
பையும் ஆளணிக் குறைப்பையும் தமது பொருளா தார நெருக்கடி யைத் தொடர்ந்து nது வருகின் றன. இதற்கு ஆளில் ουπί, Gι μπής θερη னங்கள் பெரிதும் உதவுகின்றன. இனிவரும் ஆளில்
GTLT GLITri விமானங்கள் உரு வத்தில் பல அளவுகள் உடையதாக வும் பல மோசமான தாக்குதல்களைச் செய்யக் கூடியவையாக இருக்கும் சீனாவும் பலதரப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கி
வருகிறது.
་་་་་་་་་་ ་་་་་་་་་་ ་་་་་་་།
| GBLD - 21, GBLD 2013

Page 15
உன்னாலும்
முடியும்
HELPLINE
நீங்கள் வேலைத்தளத்திற்கு செல் பவரா? அப்படியாயின் அங்குள்ள சக ஊழியர்களுடன் பேசும் போது அவர் களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அது உங்களினுடைய நீடம் தன்மையைக் காட்டுவதுடன் மற்றவர்கள் மனதில் என்னவோடு கிறது என்பதையும் கண்டு கொள்ள உதவிபாயிருக்கும்.
இன்று பொருளாதார )
சவால்களை எதிர் கொண்டு செயா (மாற்றங் களாலும் ஏனைய சமூக
நினைக்கின்ற பெண்களிற்காக மாற்றங் களாலும் வரையறைகள்
குறிப்புகள். தாண்டி. எல்லைகள் தாண்டிப்
* நீங்கள் வேலைத்தளத்தி பெண்கள் உலக ஓட்டத்தோடு
செல்பவரா? அப்படியாயின் அங் குள் இணைந்துள்ள கால கட்டத்தில்
சக ஊழியர்களுடன் பேசும் பே வெளியிடங் களிலும் பொது இடங்
அவர்களின் கண்களைப் பார்த் களிலும் ஏன் வேலைத்தளங்க
பேசுங்கள். அது உங்களினுடைய தி ளிலும்கூட பல்வேறு சிக்கல்களைப்
தன்மையைக் காட்டுவதுடன் மற்றவர் பெண்கள் எதிர் நோக்க நேரிடு
மனதில் என்னவோடுகிறது என்பதை கிறது. அவ்வாறான பின்னணியில்
கண்டு கொள்ள உதவியாயிருக்கும். வேலைத்தளங்களிற்குச் செல்வ
* அலுவலகத்திற்குச் செல் தற்கோ அல்லது வெளியிற் செல்
போது அதற்குத் தகுந்த முறை வதற்கோ இவர்கள் பின்னடிக்
ஆடையணிந்து செல்லுங்கள். கின்ற நிலையும் கூட காணப்படு
* நீங்கள் பேரூந்தில் பயன் கிறது. இவற்றையெல்லாம் தாண்டி
கிறீர்களா. தேவையில்லாமல் மற்ற
பெண் எனும் 7
பெண்கள் நாட்டின் கண்கள் பான்கி றாம். ஆனாலும்
ஆளுமையை, இன்றும் எங்களின் கல்வி
சுதந்திரமான என்பது - ரை யறைகளிற்குள் தான் காணப்படு கிறது. நேரடி
சிந்தனைத்திறனை யாகவோ அல்லது மறைமுக
மட்டுப்படுத்துவதுடன் மாகவோ இந்த செல்வாக்கு காணப்படுகிறது. ஆரம்ப காலங்
துறைத்தெவுகளிலும் களில் டெ னர்.-க்கு அதிக
கூட செல்வாக்குச் முக்கியத் தய.. -க்கப்படாத நிலை காணப் பk, ஏ. ஆனா
செலுத்துகின்றது. லும், இன் , பெண்கள் கல்வியில் ஈடுபடும் தன்மை அதிகரித் திருந் தாலும் அவர்களினுடைய துறை
கங்கள், மரபுகள் . விழுமியங். கள் மற்றும் பதவிகள் என்பன
நம்பிக்கைகள் என்பவற்றின் ஊட இன்னும் பெண் களுக்கு இருக்
மனநிலையில் உள்ளார்ந்த ரீதியாகப் கின்ற வரையறையையே சுட்டுகிறது.
கட்டுப் பாடுகளை ஏற்படுத்துவது எங்கள் சமூகத்தின் சமூக
அது, பின்னாளில் அவர்களினுன மயமாக்கல் நேரடியாக இல்லா
ஆளுமை யைட சுதந்திரகணகிந்தல் விட்டாலும் மறை முகமாகப்
திறரை உட்படுத்துதுண் துக பெண்கள் மீது அதிக அழுத்தங் -ெ-- ஆளிலும் காய செல்வாக் களைப் பிரயோகிக்கிறது என்பதே
பொறது. உண்மையாகும். உழக்க வழக்
வகள் மற்றும் உயர் கல்
சுடர் ஒளி /0

முகர் சுடர்
ran 

Page 16
16
ܨܠ ܐ
UÖUCů UO(O 21ರಿ |
50529"съ வெள்ளிக் கிழமையும், வன்னியால "யாழ்ப்பாணத்திற்கு வாற நான் அந்த வெள்ளிக் கிழமை மகளும் வாறதெண் தல சனிக்கிழமை வீட்டை போவம் எண்டு நிண்டிட்டன்.
அதுக்கிடையிலயெல்லோ இந்த பாழாய்ப் போன சண்டை தொடங்கி விட்டுது. ஜெய புரத்தில இருந்து கிளிநொச்சி. கிளிநொச்சியில யிருந்து தருமபுரம் அங்கையிருந்து சுதந்திரபுரம், தேவிபுரம் எண்டு எல்லா அந்தப் புரங்களி லையுமிருந்து கடைசியாய் மாத்தளன்.
மாத்தளணில ஒரு உறவினரின்ர காணியில ஒரு மாதிரி ஒரு குடிசை அமைத்து அதில தம்பி யாரின்ர குடும்பம், எங்கடை மகள், பேரப் பிள்ளையெண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தம் அது ஒரு பெரிய தென்னந் தோட்டம், நாற்பது ஐம்பது வருகங்களுக்கு முன்னம் நாட்டின மரங்கள் எண்டு அந்த வளவு கார மாமா சொல்லிக் கொண்டிருந்தார். அவரோடை கொஞ்சம் பழக்கம் பிடிச்சு ஒவ் வொரு நாளும் அவற்றை அனுபவங்களைக் கேட்டுக் கொண்டு வந்தம். வேறையென்ன பொழுது போக்கு அவ்வளவு காலத்துக்கும்.
ーラsal@cm@ 、ラssのみ* ól-sのみG"リasLD 、ラss5み。 தென்னந் தோட்டங்களும்தான் தெரியும். ஒருமுறை, மாங்குளத்துக்கு றெயின் பார்க்கப் போனகதையையும் சொன்னார். துரத்தில றெயின் வர ஏதோ குலப்பனோடை காய்ச்சல் வந்த மாதிரித் தன்னை உலுப்பிப் போட்டுது
எண்டு சொல்லிச் சிரிச்சார் பின்னர் ஒண்டு
கார வீடுகளுக்கு இழுவை றிக்சோவில. போன சங்கதியையும் சொன்னார். வெளியிட்ம் தெரி
யாமல், ஒருத்தருக்கும் அல்லை. தொல்லை
டிருந்தார். அவர் என்னத்தைச் சொன்னாலும்,
வலிசுமந்த நாள்களில்,
-
ரெண்டு தடைவை யாழ்ப்பாணம் வந்து சொந்தக்
இல்லாமல் வாழ்ந்து வந்ததைச்சொல்லிக் கொண்
- - - مى" .
ܐ ܨ
-
6TL2C6š (85rů a5Tvů | ரெண்டு பிடுங்கினவ மிச்சம் ஆறுதான் எ(
தாங்கோ" என்று ஆயிர 'மிச்சம் இன்னும்
தரவேண்னும்" என்று ே
அந்த ஆளோடை கை தேங்காய் வாங்கிப்போ நான் கண்ணும் கருத்தும
அப்ப ஒரு தேங்காய், தொடக்கம், இரண்டாய வரை, பல மாதிரி விலை நல்லா விலை உயர்த் எண்டில்லை. தேங்கா கிறதுக்கு விக்கிறதுக்கு
எனக்குத் தெரிஞ்ச ஒ வைச்சிருந்தவர், தன்னட் எ ரரைக் கொடுத்திட்டு ஜம்
ஒரு மாதிரி கதையை பிள்ளையன். ஒழுங்கா நாலைஞ்சு தேங்காய் தருவி தயங்கிக் கேட்டன். "எ G III Gυ, όσδου, Ολυ, η οδοι G, மரத்தைப் பார்த்து, ஆ6 பிடுங்குவியன். உந்த உய அதில நிண்டு பார்க்க அ அங்காலை, இரணைப்ப நேர தெரியும். விழுந்த ஒண்டுமில்லை. அவ்வ6 ஆரையோ தேடி ஒ( சம்மதிக்கப்பண்ணிப் ே இரண்டு தேங்காய் கூலிய டால் தான் தேங்காய் பிடு G5), Giu' i pi.
திரும்ப அந்தவளவு சொல்லிப்போட்டு, ஒரு ஏறினார்.
அதில எட்டுத் தேங்க டை தேங்காய் பிடுங்கின் றார். இனித் தேங்காய்க்க சாதரணமாக ஒரு தேங்க விலை போகுது. ஒரு ஆயி அதைக் கொண்டுபோய், மாமாவிட்டைக் குடுத்தி பிடுங்கினனங்கள். ரெ6
குடுத்திட்டம் மிச்சம் ஆ
இந்தங்கே" என்று ஆய மிச்சம் இன்னும் நாங்கள் என்று கேட்டேன். அ
கொண்டு
பெறுவறன்" என்று வி
இந்தப்பட தண்ணி குடி ஒருத்தருக்கு எங்களுக்கு வந்திட்டம் வரும் பக்க முடிஞ்சுடே கிட்ட இரு குடிக்க வே ஒருக்கா என 6 lung இரண்டு ை அள்ளிக் கு
தண்ணி ஒரு
பிறகும் --
བྱབ། །
தடர்ஒளி /0இே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

һ(6пКéeотвотппKaъєї. நக்குக் குடுத் திட்டம். }த்தனாங்கள். இந் 5 ரூபாவைக் கொடுத்து
Traser 6T6616T6
தச்சு ஒரு நாலைஞ்சு ட வேணு மெண்டதில யிருந்தன்.
அங்கை ஆயிரத்து ஐநூறு பிரத்து இருநூற்றைம்பது . காசுக்காறர் சிலபேர் துவிச்சுப் போட்டினம் பிருந்தாற்தானே வாங்
}æL•(8Leðr.
ரு லான்ட் மாஸ்ரர் டைநிண்ட லான்ட் மாஸ் து தேங்காய் வங்கினார். I'I GA III" I GS. “GINGöIGDIL" கச் சாப்பாடில்லை ஒரு பியளோ" எண்டு தயங்கித் பொடியா. நான் என்ன போகப் பேறன். ஒரு ரையும் கொண்டுவிச்சுப் ரத்தில ஆர் ஏறுவங்கள். |ங்கை நந்திக் கடலுக்கு லையில நிக்கிற ஆபமிக்கு தேங்காயள் என்னட்ை ாவுதான்." என்றார். ரு மாதிரி மரத்தில ஏற ாட்டன். அவர் தனக்கு ாகத் தரச்சம்மத மெண் ங்கித்தாறதெண்டு சொல்
கார மாமாவிட்டைச் மரத்தைத் தேர்ந்தெடுத்து
ாய்தானிருந்தன. இரண் ாவர் கொண்டு போயிற் ாக கொடுக்க வேண்டும். ாய் 2000 ரூபா வரையில ரம் ரூபாதான் இருந்தது. அந்தத் தென்னந்தோட்
ட்டு, 'எட்டுத் தேங்காய் ண்டு பிடுங்கினவருக்குக் றுதான் எடுத்தனங்கள். பிரம் ரூபாவைக்கொடுத்து. எவ்வளவு தரவேணும்" ந்த ஆயிரம், ரூபாவைக்
பிட்டு உள்ளே சென்றவர்.
காதில் விழுந்தது.
ஒரு வல்லுவமோ, அதே ைதிரும்பி வந்தார். அதனுள் கையை நுழைத்துத் துழாவி கொஞ்சக் காசினை வெளியே எடுத்தார், பத்து ரூபா, இருபது ருபா, நூறு ரூபாத்தாள்கள் கசங்கியபடி இருந்தன. அவற்றைப் பொறுக்கி எடுத்து துடைத்து வழித்து, மீண்டும் கேட்டார், "எத்தனை தேங்காய்?"
"எட்டுத் தேங்காய். இரண்டு பிடுங் கினவ ருக்குக் குடுத்தனான். ஆறு தேங்காய் நாங்கள் எடுத்தனாங்கள்" என்றேன்.
மீண்டும் ஏதோ கணக்குப் பார்த்துவிட்டு, 880 ரூபா மிச்சம் தந்தார். நான் 'என்ன மாமா' என் றேன்.
"சரி கொண்டு போ. ஒரு தேங்காய்க்கு இரு பது ரூபா தான் போட்டிருக்கிறன்” என்றார்.
"இப்ப தேங்காய் நான் விலை போகுது தெரியுமோ?" என்றேன்.
"என்ன விலையெண்டலும் போகட்டும் நீ உதைக் கொண்டு போ" என் உறுக்கிச் சொன்
6.
எரியிற வீட்டில பிடுங்கில அகப்பட்டதைச் சுருட்டிக்ெ
இலப்பம் எண்டு, ாளும் இந்நேரத்
தில், இப்படியும் ஒருவரா என யந்தேன்.
"கடவுளுக்கு நாங்கள் கனக்குக் கொடுக்க வேண்டும்" என்று அவர் செல்வது மங்கலாகக்
ம் ஆபிரிக்காவில்.எடுத்ததாம் உதுமாதிரி நிறையத்தரம் குட்டையிலநானும் டக்க வேண்டிவந்தது.இம்மை மறுமை இல்லாத சண்டை எங்க ஒடுறதெண்டு நம் தெரியேல்லை.ஆரும் ஒராள் முன்னுக்கு ஒட பி ழபடுகிறதுதான் இருந்த ஒரு வழி. எல்லா இடமும் ஒடிக்களைச் சடைசியா மாத்தளனுக்கு. எல்லாப் பக்கத்தாலையும் இருந்து ரவுண்ஸ்'இரு எப்போகூவிக் கொண்டு த்தில கதைச்சுக்கொண்டு நிண்டவை'படார் என்று கீழே சரியேக் கதான் ஆள் ாச்சென்று தெரியும். மாத்தளணிலதண்ணியும் பெரிசா இல்ல. நந்திக் கடலுக்குக் க்கிற கிடங்குகள், ப்ங்கர்கள் வழியில மழைத் தண்ணி இருக்கும். அதைத்தான் ணும் அப்படித் தண்ணி குடிக்கேக்க ரவுண்ஸ்" பட்டு செத்தவ கனபேர் ாக்கு சரியான தண்ணி விடாய் ஒரு இடமும் தண்ணி இல்லை. ஒரு பத்தைக்குக் பிடிச்சுக் கிடந்தது. அதில தண்ணி இருக்குமெண்டு நினைச்சன். பாசியை கயாலையும் வழிக்க தண்ணி தெரிஞ்சுது. அவ்வளவுதான். மளமளவென்று டிச்சன் பத்து மணித்தியால விடாய் ஒரு மாதிரித் தீர்ந்தது. ஆனால் குடிச்ச மாதிரி மணத்தது. எட்டிப் பார்த்தன் பத்தையின்ர மற்றப் பக்கமாதண்ணியில ாய்க் கிடந்தது எப்பவோ தண்ணி குடிக்க வந்த ஒரு ஆளின்ர பொடி'ஆனாலும், பக தான் நாலு நாள் தண்வலி சின் வேற வழி இல்லை.
(மீள் திறவு 25-27 மே 204- கடர் ஒளி)

Page 17
ள்ளிவாய்க்கால் துயர நினைவுகள் இன்னும் தமிழர் மனங் களில் ஆறாத வடுக்களாகப் பதிந் திருக்கின்றன. தமிழ் மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட் டத்தின் மெளனம் இன்னும் முள் ვეჩვი) rru", ქ. ჟ;rrვენ)(3G) (311) மையங் கொண்டிருக்கின்றது. முள்ளி வாய்க் காலின் கிழக்குப் பகுதியான நந்திக் கடலும், வடக்குப் பகுதியான வட்டுவாகல் பகுதியும் முள்ளிவாய்க் காலின் அருகில் உள்ள பகுதிகளான வலைஞர்மடம் இரட்டை வாய்க்கால் கரையாம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளும் தமிழர்களின் போரியல் வரலாற்றிலும் சரி துயர நினைவு களிலும் சரி ஆழமாகப் பதிந்திருக் கின்றன. இப்பகுதியில் ஊறிய குருதி
கசிந்து கொண்டே இருக்கின்றது. மாவிலாறில் தொடங்கிய போர் ஒரு
கத்தில் நந்திக் கடலும் மறுபக்கத்தில் ஆழ்கடலும் செறிந்த முள்ளிவாய்க் காலில் முடிக்கப்பட்டுவிட்டதாக அரசு நெஞ்சை நிமிர்த்திக் கூறுகின் றது. எனினும் அதற்குள் புதைந்திருக் கின்ற மர்மம் பற்றிய பயம் அரசிடம் நிறையவே இருக்கின்றன.
"உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போர்" எனக் கூறியபடி அரங்கேற்றிய ஊழித்தாண் டவத்தின் கோரம் 2009 மே மாதம் 18 திகதியே உச்சம் பெற்றிருந்தது ஒடுக்கப் பட்டசதுப்புநிலப் பகுதிக்குள் சிக்கித் தமது உறவுகளையும், உடைமை களையும், அவயங்களையும் எறி கணைகளுக்கும், பல்குழல் குண்டு களுக்கும் பறிகொடுத்த மக்கள் இன்னமும்தம்வாழ்வுக்கான வழிகளைத் தேடியபடியே அலைகின்றனர். வறுமையின் கொடுர நகங்கள் இன்ன மும் இவர்களை ஆழமாக பிடித்திருக் கின்றன. அவலமும், துயரமும், வறுமையும், பசியும் இவர்களின் நாளாந்த பெறுமானங்களாகிவிட் டன. இறுதிப் போரில் தொலைந்த தம் உறவுகளைத் தேடியபடியும் தம் வயிற்றுப்பிழைப்புக்கான வழிகளைத் தேடியபடியும் இவர்களின் அலைச்சல் தொடர்கின்றது. தம்மைத் தொண்டு
நிறுவனங்கள் என அடையாளப்
படுத்தியபடி குளிரூட்டி பூட்டிய வாகனங்களின் மேலே காற்றில் கொடிகள் பளபளக்க அறம் புறமாக ஒடித் திரியும் பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்களின் கண்ணில் இவர்களின் வறுமை தாங்கிய
"Papasa pararaodr La apuug égt:0æfðsíðu á onwab 89 45 as ASCEau Adol பகுதிக்குள் சிக்கித் தமது вашимааратицвар ааа பறிகொடுத்த மக்கள் விை eaeodaroa.
களில் பெரும்பான்மை யானே தேவைகள் மாதமிரு திட்டங்க அதற்கான நிதி ஒதுக்கீடுகளுமே மறுபக்கத்தில் இவர்கள் ப அரசின் பார்வை பரிதாபமா இருக்கிறது. "போருக்குப் பின்ன மீள் கட்டுமானப் பணிகளை கொள்கிறோம். காப்பெட் ே கிறோம்" என அடிக்கடி அட் பிசகாமல் பாடித்திரியும் அதிகாரக் கிளிப்பிள்ளைகள் களைக் கண்டுகொள்ளவேயில் வெளிநாட்டவர்களுக்குப் பு காட்டுவதற்காக அங்கு காப் விதிகளைப் போட்டுவிட் பிரச்சினை ஒய்ந்துவிடு மெ அரசு சிந்திப்பதாகத் தெரிகின் ஆனால், அங்குள்ள மக்க காணிகள் இன்னும் கண்ணிே அகற்றப்படாத பகுதிகளா இருக்கின்றன. இவற்றிற்கு முன் மிதிவெடிகள் அபாயம் பலகைகளே தலை ஆட்டி உள்ளன. நிதிப் பற்றாக்குறை ணிப் பற்றாக்குறை என நொன சாட்டுகளாக திருவாய் மலர்ந் வருகின்றனர். ஆனால் மறுபக்க சுனாமி வேகத்தில் புலிகளின் நி மையங்கள் என தாம் இனங்கா
LS S S S S S S S S
'éiriú'gáil
 

பங்கரவாத அமைப்புக்கு எதிரான போர்" எனக் 2A3Aparedbat Laut ASASezót Glasagab 2009 09lo * பெற்றிருந்தது. இறக்கப் படிட சதுப்பு நீம்ை
O palaeoатцић, О. вошао о деоатац б, னகளுக்கும், பல்குழல் குண்டு கதக்கும் србауба да алатараaа.) Самуилаби
rrrflaჭr 1ளும்
ற்றிய கவே
ᏤᎫᏝᎢᎶᎼᎢ மேற் பாடு சரம்
身ssT* இவர்
GOG),
Lüb 2)UL’.
_ால் ன்றே Ag51. Grf sát வடி தவே ΩΤΙΤου ான்ற JULIஆள ண்டிச் ருளி த்தில் PGuta, ணும்
பகுதிகளிலெல்லாம் கண்ணிவெடி களை வேகமாக அகற்றி அப்பகுதிகளில்
காட்சிக் கூடங்களை நிறுவுவதில்
அக்கறைஎடுத்துவருகின்றதுஅரசு
இறுதிப் போர் மோசமாக முற்று கையிட்டிருந்த புது மாத்தளன், வலைஞர் மடம், புதுக்குடியிருப்பு என இனங்காணப்பட்ட இடங்களிலும் புலிகளின் அலுவலகங்கள் இருந்த தாகக் கூறப்படும் இடங்களில் மட்டும் கண்ணிவெடிகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் போர் வெற்றிப் பிரதேசங்களாக மாற்றுவதிலும் சிங்களப் பயணிகளின் சுற்றுலாப் பிரதேசங்களாக மாற்று வதிலும் வேகம் காட்டப்பட்டு வருகின்றது. புதுமாத்தளன், வலைஞர் மடப் பகுதியில் இராணுவக் காட்சிக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருக்கின்றது. இக்காட்சிக் கூடத்தில் ஆட்டிலறிகள் மோட்டார் எறிகணை செலுத்திகள், குண்டுகள், விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள், றோலர் படகுகள் காட்சிக்கு விடப்பட்டு இருக்கின்றன. இவற்றை ஒவ்வொரு நாளும் பெருமளவிலான சிங்களப் பயணிகள் தரிசித்து வருகின்றனர். மறுபுறத்தில் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதிக்குள் விடுதலைப்
புலிகளின் தலைவரின் வீடு எனக் கூறி நிலக் கீழ் பாதைகள் அடங்க லான ஐந்தடுக்குகளைக் கொண்ட வீடு
சிக்கு விடப்பட் இவ் வீட்டுக்கு முன்னால் வீட்டின் வரைபடம் நிறுவப்பட்டு அந்த வரைபடம் சம்பந்தமான விளங்கப் படுத்தல்களை மேற்கொள்ள நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வீட்டைச் சுற்றி சுமார் 56000 கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அங்கிருக் கும் படையினர் மூக்குச் சாத்திரத்தின் படி அடித்துக் கூறுகின்றனர்.
மறுபுறத்தில் இரணைமடுக் குளத் திற்கு அருகில் நிலக்கீழ் பதுங்கு குழியென மும்மொழிகளில் பெயர்ப் பலகை நாட்டப்பட்டு ஒரு வீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்ச்செல்வனின் வீடு TGT அங்கிருக்குப் பினர் தெரிவித் வருகின்றனர்.அதைவிடசூசையின் வீடு நீச்சல் தடாகம் கடற்புலிகளின் இறங்கு துறை ஏனைய தலைவர்களின் வீடுகள் என அங்கிருக்கும் படையினர் தினம் தினம் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டபடியே வருகின்றனர்.
இப்போது காட்சிக் கூடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உருமாறி வருகின்றது. முள்ளிவாய்க்கால் துயரம் கழிந்து நான்கு ஆண்டுகளைத் தொடுகின்ற இன்றைய சூழலும் மக்களின் வாழ்வு அடக்குமுறைகளும் அவலங்களும் வறுமையும் சூழ்ந்த இலையுதிர் காலமாகவே இருக் கின்றது.
666ம் 21றே2013

Page 18
18
69 வயதாகும் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரப் 1999ம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றி யவர். 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது 3 தடவைகள் கொலை முயற்சி வழக்குகளிலிருந்து தப்பிய முஸாரப் ஜனாதிபதி பதவி பறிபோனவுடன், தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வெளிநாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றிருந்தார்.
வலையில்
முஷா
மூன்று வழக்குகள்
இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தாலேயே பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாது 2007ல் பாகிஸ்தான் தலைமை நீதிபதி உட்பட, 60 நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து அவசரநிலையைப் பிறப்பித்தார். இவரது இந்தச் செயல் தேசத் துரோக செயலாக குற்றம் சாட்டப் பட்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று ஆஜராகியிருந்தார். அவர் நீதிமன்றம் இ: வருகின்றது.
வந்த போது நீதிமன்ற வளாகத்தில் யி நவாப் அக்பர் புக்தி என்ற பலுச்
அவரது ஆதரவாளர்களும் எதிர்ப் பழங்குடியினத் தலைவர் கொல்
பாளர்களும் பெரும் அமளியில் பி லப்பட்டது சம்பந்தமாகவும்
ஈடுபட்டிருந்தனர். முஷாரப் வழக்கை எதிர்கொள்
முஷாரப் நாடு திரும்புவதற்கு
மன கிறார்.
முன்பாக அவருக்கெதிரான வழக்கு தேர்தலுக்காக மீளவும் நாட்
களில் 10 நாள் பிணை வழங்கப்பட்
உ டிற்கு துபாய் மற்றும் லண்டனில்
டிருந்தது. கடந்த மார்ச் 29 இல் சில ஆண்டுகளாக தங்கியிருந்த
மீண்டும் பிணை மேலும் சில முஷாரப் மே மாதம் 11ம் திகதி
வாரங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
மு நடைபெற உள்ள பாராளுமன்றத்
தேர்தலில் முஸ்லிம் லீக்கட்சியின் தேர்தல் உரிமை, பிணை மறுப்பு சார்பில் போட்டியிடுவதற்காக
இது இவ்வாறு இருக்க நான்கு கடந்த மாதம் நாடு திரும்பி
தொகுதிகளில் போட்டியிட முஷாரப் யிருந்தார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். வீ வழக்கு விசாரணைகளுக்காக
ஆனால் தேர்தல் ஆணையகம் அவர் கடந்த மார்ச் 29ம் திகதி
முஷாரப்பின் நான்கு வேட்பு மனுக் ப முதன் முதலாக நீதிமன்றத்தில் களையும் நிராகரித்துவிட்டது. கன
நீல
4ெ
தி
மதுபானம் பிரெஷல்
எம். தயா, ஹட்டன்.
அதிகரிப்பு என்பவற்றுடன் வாழ்
பவர்கள் மது அருந்துவது பெரும் கேள்வி :- மது அருந்துவது சிக்கலை உண்டாக்குமென மருத்துவ இரத்த அழுத்தத்தை (Blood pres- விஞ்ஞான ஆராய்ச்சிகள் காட்டுகின் Sure) அதிகரிக்குமென சிலர் றன. மது அருந்துபவர்களில் இரத்த கூறுகிறார்கள் இது உண்மையா?
அழுத்தம் அதிகரிக்கும் என்பது இதில்
முக்கியமானது. மதுவுக்கும் இரத்த பதில்:- ஐரோப்பியரைப் போல அழுத்தம் அதிகரிப்புக்கும் சம்பந்தமே நம்மவரும் குடிபானங்களை வகை இல்லை எனச் சொல்லும் மருத்துவர் தொகையாக அருந்துவது இன்று களைக் கூட நான் கண்டிருக்கிறேன். சர்வசாதாரண விடயமாகிவிட்டது.
எவ்வாறாயினும் பிரபல மருத்துவர் அதே ஐரோப்பியர்கள் இங்கு வந்து மருத்துவ ஷெல்டன் G. ஷெப்ஸ் நம்மவர் குடிப்பதைப் பார்த்து கூறியபடி இரத்த அழுத்த நோயுள்ளவர் விட்டு ''இவர்கள் எல்லோரையும் கள் மதுவை மற்றவர்கள் போல் அருந் வென்ற குடிகாரர்களாக இருக் தவே முடியாது. அளவாக (Moderate கிறார்களே" என்று ஆச்சரியப்படு drinking) அருந்துதல் என்பதையே கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சி அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். காட்டுவது என்னவெனில், மது அளவாக அருந்துதல் என்பது ஒரு 4 அருந்துபவர்களுக்கு ஆண்மை நாளைக்கு இரண்டு Drinks இற்கு
இல்லாமல் போகும் என்பதே.
மேல் அருந்தக் கூடாது என்பதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். ஒரு Drink என்பது 350ml பியர் மது அருந்துதல் பலவகையில் அல்லது 70ml whisky, 150ml வைன் உடலுக்குக் கேடானது என்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆக ஒரு பட புளித்துப் போன, எல்லோரும் பியர் போத்தலின் 750m அமாவுக்கு மேல் வ ! அறிந்த சமாச்சாரம் ஆனால் வயதட நளைந்தகள் இவர்கள் குடிக்கக்கூடாது. அ வந்தவர்களில் இருக்கும் முக்கி ம் அல்லது 5 ஆயின் 140ml இற்கு நா நோய்களான கொழுப்பு கொலஸ் மேல் குடிக்க முடியாது. இதன்படி ஒரு 7! திரோல், Triglyceride முதலியன) வாரத்தில் 14 drinks மட்டுமே மு
அதிகரிப்பு, நீரிழிவு, இரத்த அழுத்த இவர்கள் குடிக்க முடியும்.
153.11.1111 - 10: 13!!13ல் 200 |
"சு* இது 78)
பயமாயா.

பட்டார். அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால் இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே பாதுகாப்புக் கருதி அவரை சிறை வைக்க முடிவு செய் யப்பட்டு உள்ளது.
ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில் முஷாரப் சிறை வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு அறைகளில் மட்டுமே அவர் நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளார். உற வினர்களோ, வழக்கறிஞர்களோ அவரைப் பார்க்க அனுமதி மறுக் கப்பட்டுள்ளது.
9 வீழ்ந்த
ரப்
ஸாஹர்
மீண்டும் அச்சுறுத்தும் தலிபான்
தற்போது பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பைக் கடத்திச் செல்ல தலிபான் அமைப் புத் திட்டமிடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
முஷாரப் தனது வீட்டுச் சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டு செல் லப்படும் போது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு, முன்னாள் ஜனாதிபதியைத் துப்பாக்கி முனை யில் கடத்திச் செல்வது தான் தலிபான் களின் திட்டம் என்று தெரியவந்த தாகக் கூறியுள்ளது.
- ஐ.எஸ்.ஐ. வெளியிட்டுள்ள இத் தனால் இவர் தேர்தலில் போட்டி. தகவல் தொடர்பாக தலிபான் டும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.
அமைப்புக் கருத்து எதையும் தெரி இந்தநிலையில் கடந்தவாரம்
விக்கவில்லை. ஆனால், முஷாரப் ணையை நீடிக்க கோருவதற்காக, நாடு திரும்பினால் அவர் கொல்லப்
ஷாரப் இஸ்லாமாபாத் உயர் நீதி
படுவார் என தலிபான் இயக்கம் ன்றத்துக்கு வந்திருந்தார். பிணையை
முன்பு அறிவித்திருந்தமையும் குறிப் டிக்க மறுத்த நீதிமன்றம் முஷாரப்பை பிடத்தக்கதாகும்.
டனடியாகக் கைது செய்ய உத்தர
முஸாரப் ஜனாதிபதியாக இருந்த ட்டது.
காலத்தில் அவர் அமெரிக்காவுடன் இந்த உத்தரவைக் கேட்டதும் இணைந்து தமக்கு எதிராகச் செயற் ஷாரப் தன் பாதுகாவலர்களுடன் பட்ட தாகக் கருதும் தலிபான் முஷா ங்கிருந்த கூட்டத்தைத் தள்ளிக் ரப்பை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த் காண்டு அவசரமாகத் தனது குண்டு துக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் ளைக்காத காரில் தப்பிச் சென்றார். முஷாரப் மீண்டும் பாகிஸ்தான்
வந்ததில் அமெரிக்காவின் பங்கும் நி சிறையானது
இருப்பதாகவே பேச்சடிபடுகின்றது. இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது
எனவே முஷாரப்பைப் பாதுகாக்க ண்ணை வீட்டில் இரண்டு நாட்
வேண்டிய பொறுப்பு பாகிஸ்தா! ளுக்கு முன் அவர் கைது செய்யப் னிற்கு அதிகமாகவே உள்ளது.
மர அதிகரிக்குமா?
' டொக்டர்.எஸ்.சுரேந்திரஜித்
டோருக்கு இரத்த அழுத்த நோய் (பிரெஷர் அதிகரிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் நாளாந்தம் ஒரு Dink என்ற எல்லையைத் தாண்டவே முடியாது. சிலர் இந்த பிரெஷர் வியாதியுடன் மூக்குமுட்டக் குடிப்பதைப் பார்க் கிறோம். ஒரு நாளில் அந்த வாரத்துக் குரிய உணவு முழுவதையும் ஒரேயடி யாக உட்கொண்டு முடிக்க முடியுமா?
மேற்கூறிய ஒரு வாரத்துக்கு 14 Drinks, 7 Drinks என்பது இரத்த அழுத்த வியாதி உள்ளவர்களுக்கே. 65 வயதுக்குக் கீழான இரத்த அழுத்தம் இல்லாத ஒருவருக்கு வா
வாரத்துக்கு 21 Drinks அனுமதிக் கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களிலுமே அசாதாரண
எடை அதிகரிப்புக்கு மதுபானம் இந்த அளவுகள் 65 வயதுக்குட்
முக்கிய காரணமாகும். எனவே, -டவர்களுக்கே பொருந்தும். 65 இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் பதுக்குக் கூடிய மற்றும் இரத்த எடை அதிகரித்தால் அதுவும் முத்த நோயும் உள்ளோர் ஒரு பிரெஷர் அதிகரிப்புக்கு இட்டுச் ளைக்கு ஒரு Drink வீதம் மொத்தம் செல்லும். இந்த எடை அதிகரிப்பால் Drinks மட்டுமே உச்சபட்சமாக ஒரு வயிற்றுத் தொந்தி பெரிதாகி அதன்
பூ வாரத்தில் குடிக்க முடியும்.
மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்க வ்வாறாக 65 வயதுக்கு மேற்பட் வாய்ப்புள்ளது.
நா 2013..

Page 19
இலக்கம் 10இல் இருந்து 200வரையிலா
இலக்கங்கங்களைத் தொடர்பு பருத்தி ә ф56әцäђародbäѣ дѣвöтgbг5ilпgицпћlab6її.
40 50 O 60 O 30
O
7O O
R
8O
90
200
130 a. 190
40 100 150
110 180 (
| rYYA 120
160 OrYNN 170
மிகவும் தாகமாக இருக்கிறது.
 
 

முன்னொரு காலத்தில் நந்திபுரி எனும் நாட்டை நந்திவர்மன் என்ற அரசன் அரசாண்டு வந்தான். அவனுக்கு இந்திரவர்மன், சந்திரவர்மன் ) என இரு புதல்வர்கள் இருந்தார்கள். தன்னைப் போலவே தன்
புதல்வர்களும் சகல கலைகளிலும் வல்லவர்களாக வேண்டுமென்று நந்திவர்மன் எண்ணினான். அதற்காக கலைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை அரசவைக்கு வரவழைத்து, இரு இளவரசர்களுக்கும் வேண்டிய பயிற்சியை வழங்கி வந்தான்.
ஒரு நாள் இந்திரவர்மனும், சந்திரவர்மனும் படகுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அன்று ஆற்றில் நீரோட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அரண்மனையைச் சுற்றியே ஆறு ஓடிக்கொண்டிருந்ததால், அரண்மனையின் மேல் மட்டத்திலிருந்து தன் புதல்வர்களின் படகோட்டும் திறனை நந்திவர்மனும், மகாராணியும் இரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. வானமே கிழிவது போல இடிமுழங்கியது.
"குமாரர்களே! கடும் மழை வரப்போகின்றது. விரைவாகக் கரைக்குத் திரும்புங்கள்!” என் நந்திவர்மன் உரத்தகுரலில் தன்மகன்களுக்கு
-تنزانیہ جینیا کوچیدہ چین میوہ جھیل
ܡܨܥܬ 17 14 ܐ
A, . _|-","-","-
- ܐ ܠ:11 s ܛܕ °
கட்டளையிட்டான்.
இந்திரவர்மனும், சந்திரவர்மனும் தமது படகுகளைக் கரையை நோக்கிச் செலுத்த முற்பட்டனர். அப்போது தான்- ஆற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு கரிய இராட்சத உருவமொன்று எழுந்தது. தன் கோரப்பற்களைக்காட்டி சிரித்துக் கொண்டே அது இளவரசர்களை அணுகியது. இளவரசர்கள் செய்வதறியாது திகைத்தனர். இராட்சத உருவம் தன் இரு கைகளாலும் இளவரசர்களின் படகினைத் தூக்கி ஒரு சுற்றுச்சுற்றி மேலே எறிந்தது. "ஐயோ!" என்ற இளவரசர்களின்
6j6AD66(JST6AD 6T.J(JBLD 61
குர @ (PIB525. [[0ffả Ấ0ñ 0[0ff,...}
அன்பான சிறுவர் சிறுமியரே! உங்கள் கைவண்ணங்களை ஒவியங்களாகவோ, விடுகதைகளாகவோ, குட்டிக் கதைகளாகவோ, துணுக்குகளாகவோ எழுதி உங்கள் புகைப்படங் களையும் இணைத்து அனுப்புங்கள். தரமானவை உங்கள் புகைப்படங்க ளோடு சிறுவர் உலகத்தில் வெளியாகும்.
அனுப்பவேண்டிய முகவரி: சிறுவர் உலகம், சுடர் ஒளி வார சஞ்சிகை, 361 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
os, gud - e.guideos

Page 20
20
எதிர்ப்பும் பிள
பாரதிய ஜனதாக்கட்சியின் தனித்து வென்று சாதனை புரிந்தி அணி |
பிரதமர் வேட்பாளராக குஜ
ருந்தார். அவரது திடீர் முடிவில் கதிகலங்
விடய ராத் முதல்வர் நரேந்திர மோடியை
கிப்போன பி.ஜே.பி அவரை தாஜா செய்ய
பலவீல நியமித்தால் அந்தக் கட்சியுடனான எவ்வளவோ முயன்றும் முடியாமல்
என்பது உறவைத் துண்டிக்க தயங்க மாட் தனித்து ஒரிசாவில் போட்டியிட்டு ஒரு
டுக்க ச. டோம் என்ற தோரணையில் பி.ஜே.
தொகுதியில் கூட வெல்ல முடியாது
கருத்தி பியின் முக்கிய பங்காளிக் கட்சியான
தோற்றுப் போனது. அதே வழியில் தொ
யுடனும் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் மிரட்
டர நிதீஷ்குமார் இப்போது முயல்
இறங்கி டல் விடுத்திருப்பதும் அதற்குப் பதில
வதாகத் தெரிகிறது.
3ஆவது டியாக பி.ஜே.பி தரப்பு அறிக்கை
முன்பு காங்கிரஸ் கட்சி படிப்படி
ஆந்திர விடுத்துள்ளார். பி.ஜே.பி கூட்டணி
யாகத் தேய்ந்து வந்ததால் நிதீஷ்குமார்,
தெலும் யில் பாரிய பிளவு ஏற்படுவது நிச்ச யம்
பட்நாயக், மம்தா பானர்ஜி, சந்திரபாபு
பானர். என்பதைக் காட்டுவதாகக் கடந் தவார
நாயுடு போன்ற தலைவர்கள் வேறு
ஹரியா நிகழ்வுகள் அமைந்துள்ளன. பீஹாரில்
வழியின்றி என்னதான் சிறுபான்மையி
தளம், ச 16-18 வீதமாகவுள்ள முஸ்லிம் சனத்
னரை வெட்டிக் கொன்றாலும் வாய்மூடி
அஸாம் தொகையை வசப்படுத்த 'மோடி
மெளனிகளாக பி.ஜே.பி அணியில்
சாவில் எதிர்ப்பு' கோசத்தை நிதீஷ் கையிலெடுத்
தொடர்ந்திருந்து வந்தனர். இப்போதோ
தா கட்சி துள்ளதாக பி.ஜே.பி குற்றம் சாட்டி
காங்கிரஸ் மீண்டும் பலம் பெற்று பத்து
ஜனதா யுள்ளது. சில வருடங்களாகவே
வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில்
தின் மு மோடிக்கும் நிதிஷ்குமாருக்குமிடையே
இருக்கும் அளவிற்கு மீட்சியடைந்து
பட்ட 1 பனிப்போர் நிலவிவந்தது. பீஹாரில்
விட்டது. மூன்றாவது அணி உண்டாகும்
புள்ள தனது ஆட்சியைக் கொண்டு நடத்த வாய்ப்புக்களும் பிரகாசமாகவுள்ளன.
பரம் பி.ஜே.பியின் ஆதரவில் தங்கியி
எனவே, இனிமேலும் பி.ஜே.பியின்
அரசிய ருந்ததால் சில காலமாக நிதீஷ்குமார் தோளில் சவாரி செய்யும் நிர்ப்பந்தம்
கட்சி சற்று அடக்கி வாசித்து வந்தார்
இந்தக் கட்சிகளுக்கு இல்லை. நிதீஷ்
தலைவ ஆனால், கடைசியாக நடந்த தேர்தலில்
குமார், பட்நாயக் போன்றோர் மதசார்
யாகப் நிதீஷ்குமாரின் கட்சி பி.ஜே.பி ஆதர
பின்மையைக் கடுமையாகக் பின்பற்ற
பது மு. வில்லாமலேயே பீஹாரின் ஆட்சியை விரும்புபவர்கள். அவர்களது மாநிலங் நடத்தும் அளவிற்கு பெரும்பான்
களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர் |
முதல்ல மை பெற்று விட்டதால் இனிமேலும்
போன்ற சிறுபான்மை மதத்தவரின்
சிகளின் பி.ஜே.பி ஆதரவில் தங்கியிருக்கும் எண்ணிக்கையும் கணிசமாகவுள்ளது.
இவ்வித நிலை நிதீஷ்குமாருக்கு இல்லை. பி.ஜே.பி அணியில் - அதுவும் நரேந்திர எனவே, தனது மதசார்பின்மையை மோடியை தலைவராகக் கொண்ட
பிரதமர் வலியுறுத்த இதுவே சரியான சந்தர்ப் |
பி.ஜே.பி அணியில் இடம்பெறுவது இத்
படுவ பம் என நிதீஷ்குமார் முடிவெடுத்
தலைவர்களுக்கு மிகவும் அசௌகரிய
தெரிவி துள்ளார். அவர் பி.ஜே.பி கூட்டணியை
மான விடயமாகும். பி.ஜே.பி மோடியை
தேர்தல் விட்டு வெளியேறினால் பி.ஜே.பிக்கு பிரதமராக நியமிக்க விரும்பினால்.
3ஆவது கடும் நஷ்டம் ஏற்படுவது நிச்சயமா வெளியேறுவதைத் தவிர இவர்களுக்கு
மேலேக யினும் மோடியை முன்னிறுத்தினால்
வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை
எனவே இந்து வாக்குகள் குறிப்பாக நடுத்தர |
சிறுபான்மையினர் கொலைகளுடன்
சேர்வதி நகர்ப்புற மக்களின் வாக்குகளை
நேரடியாக சம்பந்தப்பட்ட மோடியைப்
வது சிச் சிந்தாமல் சிதறாமல் அள்ள முடியும்
பிரதமராக ஏற்பது அந்தக்கட்சிகளால்
ஜெயல எனவும் நிதீஷ் விலகியதால் உண்டான கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத துக்கடே இழப்பை ஈடுகட்டமுடியும் எனவும் பி.
விடயமே.
இன ஜே.பி கருதுகிறது. கடந்த 2009
இதுதவிர காங்கிரஸ் இப்போது தற்
ஏராளப் லோக்சபா தேர்தலுக்கு முன்பும்
காலிகமாக பலவீன மடைந்திருப்பதால்
செய்ய இதேவிதமாக ஒரிசா முதல்வர் பட்
அதன் வசமுள்ள முஸ்லிம், கிறிஸ்தவ சிறு
லலிதா நாயக் பி.ஜே.பி கூட்டணியில் இருந்து
பான்மை வாக்குகளை வசீகரிக்க மூன்
அத்வா விலகி தனித்து மாநில ஆட்சியை நடத்
றாவது அணிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு
வெட்ச தும் அளவிற்கு பெரும்பான்மை பெற்ற
இப்போது ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் |
குலாவி துடன் மாநிலத்தில் உள்ள இருபத்
பி.ஜே.பியும் சம பலத்துடன் விளங்கிய
இலாப தொரு லோக்சபா ஆசனங்களில் 142ஐ காலத்தில் (2000-2011 வரை) 3ஆவது பிசாசுட
முன்லே
வேறுபட்
சுடர் ஒளி /08, மே - 21, ே

- அபிஜித்
Tவும்
கிட்டத்தட்ட ஏனைய மாநில கட்சிகள் யாவுமே பி.ஜே.பி - காங்கிரஸ் அல்லாத 3 ஆவது அணிக்காக ஒன்று திரண்டு கொள்கை அடிப்படையிலும் நடைமு றைச் சாத்தி யத்தின் அடிப்படையிலும் இனணவது நடக்கக் கூடிய விடயமே ஆகும். இது காங்கிரஸும் ஒரு புறம் பாதகமாக அமைவதுடன் அதிகூடிய பாதகம் பி.ஜே.பிக்கே ஏற்படலாம். வேறு வழி யின்றி பி.ஜே.பி அணியில் சேர்ந் திருக்கக் கூடிய இக்கட்சிகள் தமக்கு 3 ஆவது அணியை அமைப்ப தால் பி.ஜே.பி அணி சுருங்கும் வாய்ப்பு உண்டு. இப்போதைக்கு மகாராஷ் டிரா வின் சிவசேனா, பஞ்சாப்பின் அகாலி தளம் ஆகிய இரண்டு கட்சிகள் மட் டுமே பி.ஜே.பி அணியின் நிச்சய மான பங்காளிக் கட்சிகளாக உள்ளன. வாஜ் பாய் பிரதமராக ஆண்ட காலத்தில் மொத்தம் 18 முக்கிய மாநில கட்சிகள் பி.ஜே.பி அணியில் இருந்தன. எனினும் தற்போது காங்கிரஸ் அணியிலிருந்தும் கூட சமீப காலமாக கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறி வருகின்றன என்பது உண்மையே. ஆயினும் ஆளும் கட்சி எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி என்ற அனுமானத்தில் கட்சிகள் வெளியேறுகின்றன.
மோடி என்றாலே இராட்சசன், கொலைகாரன் எனுமளவுக்கு அவரது பெயர் கெட்டுக் கிடக்கிறது. அதே வேளை பொருளாதார முனையில் அவ
ரது சாதனைகள் வானளாவி நிற்கிறது. என்ற பேச்சு உப்புச்சப்பற்ற ஒரு
நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் மத்தி ம். எனினும் இன்று காங்கிரஸ்
யில் அவரது புகழ் ஓங்கி இருப்பதும் எமுற்றிருப்பதால் 3ஆவது அணி
பி.ஜே.பியின் வேட்பாளராக அவரது ப மிக முக்கிய சக்தியாக உருவெ
தகுதியை அதிகரித்திருக்கின்றன. ஆயினும் க்ல வாய்ப்புக்களுமுள்ளன. இதைக்
நகர்ப்புற முஸ்லிம்கள் மோடியை ற் கொண்டே நிதீஷ்குமார் மோடி
நிச்சயமாக எதிர்ப்பர். கிராமங்களி டி பிஜே பியுடனும் நேரடி மோதலில்
லேயே இந்திய மக்கள் தொகையின் யுள்ளார் என்று கூறப்படுகிறது.
பெரும்பகுதி வாழ்கிறது. இந்த உண்மை | அணியில் கம்யூனிஸ்ட், தி.மு.க
பி.ஜே.பியின் கண்ணுக்குத் தெரியாத ரவில் சந்திரபாபு நாயுடுவின்
தாலேயே அக்கட்சி 2004 இல் மண் ங்கு தேசம், வங்கத்தில் மம்தா
கவ்வியது காங்கிரஸ் கட்சி இந்த ஜியின் திரிணாமுல்... காங்கிரஸ்,
உண்மையை நன்கு புரிந்து கொண் பனாவின் இந்தியத் தேசிய லோக் டுள்ளதால் நாசூக்காக கிராமப்புற காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி மக்களை கவரும் கோஷங்களையும் திட்
ன் அஸாம் கணபரிஷத் கட்சி ஒரி
டங்களையும் எடுத்து விட்டு அக்கட்சி முதல்வர் பட்நாயக்கின் பிஜு ஜன பல தடவைகளில் தேர்தல் வெற்றி , ஹாரின் முதல்வர் நிதீஷ்குமாரின்
| யைத் தனதாக்கியுள்ளது தளம், ஐக்கிய உத்தரப்பிர தேசத்
' 'நகர்ப்புற மாயை' பி.ஜே.பி மற்றும் லாயம் சிங்கின் சமஜ்வாடி என ஏகப் மோடியின் கண்ணை மறைக்கும் பிராந்தியக் கட்சிகள் சேர வாய்ப்
அவலம் அரங்கேறுகிறது என்பதே உண் T, இவையாவும் காங்கிரஸ்
மையாகும். ஏழைகளை பங்காளி வரிகளாக உள்ள அதேவேளை )
யாக்கும் புதுமைத்திட்டம் எதுவும் ல் நேர்மை சிறிதள வேனுமுள்ள
பி.ஜே.பியிடம் இல்லை. ஆனால் வியா களாகும். மேலும், இவற்றின்
பார வர்க்கமும் நகர்ப்புற மத்தியதர மக் பர்கள் எவருமே வெளிப்படை
கள் சமூகமும் மோடியை 'ஜெய்!' பிரதமர் பதவி கோரவில்லை என் கோஷம் இட்டு வரவேற்கின்றன. அவரும் க்கிய விடயம். ஆனால் திரா விட புளகாங்கிதமடைந்து தானே பிரதமர் எற்றக் கழகத் தலைவியும் தமிழக
போலவே அறிக்கைகள் விடுகின்றார். ரான ஜெயலலிதாவும் இக்கட்
ஏழை சொல் அம்பலம் ஏறாது ஆனால், டி வகையைச் சேர்ந்த வராயினும் இந்திய தேர்தல்களில் இதன் மறுதலை உங்களில் அவர் இக்கட் சிகளிலிருந்து' யே அம்பலம் ஏறி வந்துள்ளதும். மோடி டஒருவர் ஆவர். அவர் முதலாவது | யைப் பிரதமர் வேட்பாளராக்கு வதில் பதவியைக் குறிவைத்து செயற் இருந்து இனி பி.ஜே.பி பின்வாங்கவும் தெ வெளிப் படையாகவே முடியாது. அந்தளவுக்கு நிலமை முற்றி ந்துள்ளார். இதனால் அவருடன்
விட்டது. மோடி பிரதமர் வேட் பாளர் பக்கு முன்னே பேரம் பேசுவதில்
இல்லை என்று முடிவானால் பிஜே பியின் அணியில் இருக்க வாய்ப்புள்ள |
அடிமட்டத் தொண்டர்களின் கடுங் கூறியகட்சிகளுக்குச்சிக்கல் உள்ளது.
கோபத்துக்குக் கட்சி ஆளாகும். அதே ஜெயலலிதா 3 ஆவது அணியில்
வேளை அவரை வேட்பாளராக்கும் பட் ல் வாய்ப்பு குறைவே. இரண்டா
சத்தில் ஜேட்லி, சுஷ்மா, அத்வானி போன்ற கல் பி.ஜே. பியுடன் குலாவுவதில்
மூத்த தேர்தல் தலைவர்கள் உற்சாக லிதாவுக்கு சற்றும் வெட்கமோ
மாகத் தேர்தல் பணி ஆற்றுவார்களா கா கிடை யாது
என்பதுமே கேள்விக்குறிதான். இவர்களை வ பி.ஜே.பியுடன் இணைவதாயின் ஓரங்கட்ட கட்சித் தொண்டர்கள் தயார் என விட்டுக் கொடுப்புக்களைச்
எனினும் இத் தலைவர்கள் தம்மளவில் வேண்டி இருக்கும் மாறாக ஜெய
விரக்தியடைவர் என்பது நிச்சயமான வோ பி.ஜே.பி தலைவர்களான
உண்மை. னி, மோடி முதலானவர்களுடன்
மொத்தத்தில் பி.ஜே.பி அரையும் மின்றி வெளிப்படையாகவே
குறையுமாகவே குதிக்கப் போகின்றது ய ஒருவராவார். தனக்கு
என்பதே நிதர்சனமான உண்மை. ம் கிடைக்குமெனில் எந்தப் னும் கூட்டு வைப்பார். எனவே
D2013

Page 21
(M. மகிந்தன், கைதடி, கே: பித்தா ஐ.பி.எல் போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத் தைப் பார்த்தீர்கள?
ப: உதுகளைப் பாக்காமல் இந்தப் பித்தன் இருப்பானோ? வெ : '' 9IUDILG ColuJITCID Colo) (656.06).J. மனுசன் 醬: f எல்லோ விளாசித் தள்ளினவர். ஒரு கட்டத்திலமட்ச் பாக்கிறனோ இல்லாட்டிஹைலைட்ஸ் பாக்கிறனோ எண்டு டவுட் வந்திட்டுது. எண்டாலும் எனக்கு உந்த அடியெல்லாம் ဂျိ ဂြို’ கெயிலைவிட என்ர மனிசி அடிக்கிற அடியில எத்தனை முறை வீட்டு வேலிக்கு அங்காலை சிக்சர் மாதிரி விழுந்திருப்பன் என்ர மனிசியும் ஐ.பி.எல்லில் விளையாடினால் அவா 20 : செஞ்சரி அடிச்சு எல்லா ரெக்கோட்டையும் உடைச்சுடுவா
.Soterib,56ör, GIUpTØDaud .ܗ கே: பித்து தற்போது வெளிவரும் அநேக தமிழ்ப் படங்கள் கதையை விடவும். நகைச் சுவையையே அதிகம் நம்பியுள்ளன. இந்தப் போக்குப் பற்றி.? ப: மாடான மாடெல்லாம் ஒடுதெண்டு கந்தையற்ர பேத்தைக் கண்டும் ஓடின கதை மாதிரித்தான். ஒரு காலத்தில எல்லாம் அடிபாட்டுப்படமாத்தான் வந்துது திரை முழுக்கரத்தமும் கத்தியும் பொல்லும் தான். அதோட ஆய், ஊய் எண்டு கத்தல் வேற. இப்பிடியான நேரத்தில தான் ஒண்டு, ரண்டு பகிடிப் படங்கள் வர, சனங்கள் அள்ளுப்பட்டுக் கொண்டு பாத்து சிரிச்சுதுகள் சனத்துக்கும் ஆறுதல், படத்தை எடுத்தவங்களுக்கும் லாபம் இதைப் பாத்திட்டு எல்லாரும் இதே ரூட்டில படம் எடுக்க வெளிக்கிட்டாங்கள் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தொடர்ந்து பகிடிப்படத்தையும் சனம் பாக்காது. பொறுத்திருங்கோ
5 σούτ, σοποιοι ριΟΠηγIIb.
TOOI ار
K2 II மேலிருந்து கீழ் சொற்கிலம்பம் GUTIP ©:570||"
6ւյոUւb
L55
7.
Slöguð
11. LD55
14 15 16
LDULD
16. கண் தெரியாதவள்
17 18 17. சந்திரன்
19 2O
கருதப்படுவது
சொல்லுதல்
8. Вурддылф
11. asing5sób uDuašasub
2. Gods
13. சூறைக் காற்று
Arfluid superb 15 வதிவிடம் 17. aris(35TogÚuG6
அனுப்பவேண்டிய முகவரி Sòfids
36. கஸ்தூரியார் விதி
urbinarib.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
துணி நெய்யும் சாதன
Ghu6oioT(BesoOTTGB) aeaug LD
நெற்கதிர் சூடு மிதிக்கும் இலக்கியத்தில் குறிப்பிட
O 11 10. இரும்பைத் தீட்டுவதற்
12 13 12, 6ിഞLബി വൈണി(8u.
13. பலராலும் பேசப்படுகிற 15. நறுமணப் பொருளாகப்
18. பார்ப்பதற்குப் பயன்படு
இடமிருந்து வலப் 1. இந்துக்களாலும் முஸ்லி
efaenomrérub:..................................................................................... 3. பிறர் கேட்காதவாறு கா
6. சோற்றை இதனோடு ச 7. புதுமைக்கு எதிர்ச்சொல்
" S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 10. உப்பு எடுக்கப்படும் இட
14. தாம் என்பது வேற்றுை
18. கதையின் மூலக்கருத் 19. மீனின் உடலின் மேற்
20. செய்த குற்றத்துக்காக 6
சொற்சிலம் с біт @GD:56@ க்க s மெ : BuDsólo sgud) பலர் விடைள்ை சரியாக எழுதியிருப்பின் அறிஷ்டக்குலுக்கல் 11. தியாகம், 2. வா
LLLTLLLLLTLLL LT YA TTTGLG0TS 5. asBesloop, 7. a53, 12
14. தும்பு, 15. மகான், 10
root. யாழ்அலுவலகம் 1. gß56dmirarash, 6. Salio,
10. யாத்திரை, 11 அகுை 15. மரு, 7. அவன் ை 20. அரபு 21 மாயம்,
சுடர்ஒளி08,
GB
 
 
 
 
 
 
 
 

Өи, богтаооif, gubшатрапт. கே. பித்தரே இலங்கையில் எல்லாப் பொருள் ஏறிக்கொண்டே போகிறது. இப்போது அது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் அரசு உயர்த்திவிட்டதே?
ப; எனக்கொரு கதை தான் ஞாபகத்துக்கு வருகுது. ஒருத்தர் தண்ணி
றைக்கிறதுக்காண்டி
மோட்டர் சுவிட்ச்சை போடப் போனார். அவற்ர கெட்ட 5stgoGuDer Stö1607G6lIT தெரியாது. அதுல கரண்ட் சோட் பண்ணி ஆளை தூக்கி அடிச்சுப் போட்டுது. அடிச்ச அடியில மனுசன் :: சரி. சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி வந்திச்சினம். அதிலையும் மனுசிக்காரிக்கு கவலை தாங்கேலாமைப் போட்டுது. ஊருக்கே கேக்கிற மாதிரி மனுசி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டுது. பாக்கிறவை எல்லாரும் புருஷனில அந்த மனிசிவைச்சிருந்த அன்பைப் பற்றித்தான் கதைச்சினம். இந்தக் கதை அழுது கொண்டிருந்த அந்த மனுசியின்ர காதிலையும் விழுந்திருக்க வேணும். எவ்வளவு நேரம் தான் ஊரின்ர கதையை அவாவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில மனுசி பொறுக்கேலாமல் எல்லாரும் வாயைப் பொத்துங்கோ நான் என்ர மனுசன் மண்டையைப் போட்டதுக்கு அழேலை உந்த மனுசன் சாகிற அளவுக்கு கரண்ட் போயிருக்கெண்டா அடுத்த முறை எத்தனை ' பில் வரப்போகுதோ எண்டு நெஞ்சிடியாக்கிடக்கு அந்தக் கவலையிலதான் அழுகிறன் எண்டு சொன்னாவாம்.
இப்பிடி மனுசற்ற உயிருக்கே பெறுமதி இல்லாதபடி எங்கடகவர்மன்ட் கண்டபாட்டுக்கு எல்லாத்தையும் விலை ஏத்திக் கொண்டு போகுது. உதெல்லாம் நல்லதுக்கில்லை கண்டியளோ கடைசியில எல்லாம் பொறிஞ்சு கொட்டுண்டேக்க தான் அவை உணருவினம் போல.
EI Gao. 567 G na Gugb(Emmi
திருமதி வசந்தா பாலேந்திரா, இல, 21, நெல்சன் பிளேஸ், கொழும்பு-06.
கிழ்தல்
) 6LLb பப்படும் ஒரு வகை மீன் தப் பயன்படும் சிறு கருவி
திருமதி விமலா சித்திரவேல், 2ஆம் பரிசு சந்தை விதி
ഖiggeഗ്രതയെ,
|றும்போது மூடப்படுவது நிலை
பயன்படுத்தும் ஒருவகை
செ. வசீகரன், 3ஆம் பணிக இல. 375, லகாரவப்பொத்தான விதி
Spuibamoubarub, abangabunt.
"_ பாராடுப் பெறுவோர்
D () Gas. Oyugasaurus), மிம்களாலும் புனிதமாக அடைக்கலம் தோட்டம்,
கந்தசுவாமி கோயிலடி தில் மெதுவாகச் an Ciscarcial
(2) எஸ். செல்வநாயகம், TuSOSsaid இல, 27 தாமரைக்கேணி விதி
Loc-Lé66"TTCL. (3) திருமதிமுகுந்தா ஜெயசோதி, LD இல, 93-2/5 பிட்டர்சன் விதி
கொழும்பு-06.
(4) ம. தில்லைநாதர்,
சிறுப்பிட்டி தெற்கு
LD D-DEMOL HDLSDGS ബേൺ.
(5) சதானந்தன் தசாரிகன்,
இல, 25/3, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு புறத்தில் இருப்பது (6) மு. களிதாசன்,
D 1ஆம் வட்டாரம், SS கல்யாணவேலவர் கோவிலடி, முள்ளியவளை. Luib CBUrTop2 (7) ကြီ” ကြီး விடைகள் 60пеотрб50 T வாழைச்சேனை.
(8) ஏ. பிரகாவனி பிள்ளை, 3. சகி, 4. கல்யாணம், ஜோசப் இல்லம், திகள youb, 13. Iањуић, pgფOeuéoeა.
6T6flu, (9) வே. இராசநாயகம்,
ീerpബpg.
LGT 7. சதி, 9. கவடு, (0) சி. இராசரத்தினம்,
12- 13-1తో பூம்பொழில், திருநகர் தெற்கு
... . , , , கிளிநொச்சி.
D – 21, GBLD 2013

Page 22
உருளும்
பேல் நடால். ரென்னிஸ் உலகில் அதுவும் களிமண் தரையில் ராஜாவாக விளங்கியவர் இந்த ஸ்பெயின் வீரர். அதிவேக ஆட்டத்திற்கும், ஆக்ரோஷத்திற் கும் பேர் போனவர். ரென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டவர் ஆனால், பின்னர் அடிக்கடி காயங்களால் துரத்தப்படும் வீரராக மாறினார். இதனால் தொடர்ச்சியாக சறுக்கலில் நடால் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் ரென்னிள் உலகிலிருந்தே அவர் விலகியிருந்தார். தன்னுடைய காயம் பூரணமாகக் குணமடைந்ததும் மீண்டும் ரென்னிஸ் களத்தில் காலடி எடுத்து வைத்தார். இருப்பினும் வந்தவுடன் அவரால் முன்னரைப் போல வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இதனால் நடாலின் ஆட்டம் அவ்வளவு தான் என்றே பலரும் கருதினர். ஆனால், அந்த எண் ணத்தை நீடிக்கவிடாமல் மீண்டும் புலியாகப் பாயத் தொடங்கியிருக்கிறார் நடால் பார்சிலோனாவில் நடைபெற்ற பகிரங்க ரென்னிஸ் தொடரில் சம்பியனாகி சாதனை படைத்திருக்கிறார். சம்பியனானதில் என்ன சாதனை இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். சாதனை என்னவென்றால் பார்சிலோனா ரென்னிஸில் அவர் தொடர்ந்து 9ஆவது முறையாக சம்பியனாகியிருக்கிறார். இது சாதனையா? இல்லையா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
சச்சினும் சர்ச்சை சிலையும் உ
உலக
டெண்டுல்கர் முடிவின்படி 8 வைக்கப்பட்ட
முதலா 2007ஆம் ஆ 2012ஆம் ஆ பங்கேற்றிருக் ஆண்டு உல விளையாடிய அணிவித்தல் விரைவில் தி
அடுத்த சச்சின் சற்றும் சிட்னியில் 89 பட்டுள்ளது. து அளவிற்கு உ புகைச்சலை எடுக்கப்படவு
அவர்களுக்கு !
பணம் கொழிக்கும் விளையாட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டித்தரக் போன்ற லீக் போட்டிகள் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தமது முழுத் தி! பட்சத்தில் பலகோடி ரூபாய்களை சம்பாதிக்க
இருண்ட பக்கமும் உண்டு. அது மகளிர் | மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒதுக்கப்படும் | அண்மையில் நடைபெற்ற உலகக் கிண் இலங்கை அணி அரை இறுதிவரை முன்ே அணித் தலைவி ஷசிகலா ஸ்ரீவர்த்தன ஆண்களுக்கு நிகரான ஆட்டத்தை வெ இவர்களுக்கான ஊதியம் ஆயிரக்கணக்கி வீரர்களுக்கோ சம்பளம் இலட்சங்கள் திறமைஒரே அளவாக இருந்த போதும் அ காட்டப்படும் பாகுபாடுகள் கிரிக்கெட் | மழுங்கடிக்கச் செய்துவிடும். சிலவேளை பணத்தை வாரி இறைக்கும் லீக் போட்டிகா
SRI IA
இளையாட்டு
சுடர் ஒளி /08, மே

> தலைகள்
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய கெளரவத் தலைவருமான 96 வயதுடைய ஜோவா ஹவலன்ஞ்ச் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தன்னுடைய பதவியை விட்டு விலகியுள்ளார். தொலைக்காட்சி உரிமங்களை இலஞ்சம் பெற்றுக் கொண்டு விற்றமை, சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதி கள் தெரிவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்த தில்லுமுல்லு கள் என்பன ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டதாலேயே தன்னுடைய பதவியை இவர் வெறிதாக்கியுள்ளார். அவ்வாறு பதவியிலிருந்து விலகி யிருக்கா விட்டால் சட்ட நடவடிக்கையை அவர் எதிர்கொள்ள வேண் டியிருந்திருக்கும். ஆனால், இப்போது அந்தத் தொல்லையில்லை. எனினும் தொடர்ந்தும் பதவியிலிருக்கும் உதைபந்தாட்ட சம்மேளனத் தின் தற்போதைய தலைவருக்குத் தான் தலையிடி. ஏனெனில் அவர் இலஞ்சம் கொடுத்தே பதவிக்கு வந்தார் என்று பல்வேறு தரப்புக்களும் கூச்சலிடத் தொடங்கியுள்ளன. விரைவில் அவர் தலையும் உருளக் கூடும்.
குச்சதென்பம்,
*, * 13, 20.
பணத் தொ ண 20- சீருடை
5 கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான சாதனைகளைக் குவித்துள்ள சச்சின் நக்கு கெளரவமளிக்க சிட்னி கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. அந்த சிட்னி மைதானத்தில் சச்சினின் மெழுகுச் சிலை கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி திறந்து து ஆயினும் தற்போது இந்தச்சிலை சில சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. வது சர்ச்சை குறித்த சிலை அணிந்துள்ள சீருடை பற்றியது. சச்சின் டெண்டுல்கர் ண்டு நடைபெற்ற 20/20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்தார். எனினும் உண்டு இலங்கையில் நடைபெற்ற உலகக் கிண்ண 20/20 தொடரில் அவர் கவில்லை. எனினும் சிட்னியில் அமைக்கப்பட்ட சிலையிலுள்ள சீருடை 2012ஆம் கக் கிண்ண 20/20 தொடரின் இலச்சினையோடு அமைக்கப்பட்டுள்ளது. சச்சின் ரொத ஒரு தொடரில் இந்திய அணி பயன்படுத்திய சீருடையைக் குறித்த சிலைக்கு தமபலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எனினும் குறித்த சீருடையை
ருத்தியமைப்போம் என்று சிட்னி கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. சர்ச்சை சிலைக்கும் சச்சினுக்குமிடையேயுள்ள உயர வேறுபாடு. வழமையாகவே க குள்ளமானவர். சச்சினின் அடையாளங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மைக்கப்பட்ட சிலையில் சற்று உயரமானவர் போன்று சச்சினின் சிலை வடிவமைக்கப் ரத்தே பார்ப்பவர்களுக்கு அது சச்சினின் சிலை என்று தெரியாது. ஏனெனில் அந்த பர வேறுபாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சச்சின் இரசிகர்களிடையே உண்டு பண்ணியுள்ளது. விரைவில் அதனையும் சீர்செய்ய நடவடிக்கை ள்ளது.
அப்படி
க்களில் கிரிக்கெட் முக்கியமானது. கூடியது. அதுவும் இப்போது ஐ.பி.எல் ரின் பெறுமதியை அதிகரித்துவிட்டது. றமையையும் சரிவர வெளிப்படுத்தும் முடியும்.ஆனால், இதே கிரிக்கெட்டில் கிரிக்கெட். குறிப்பாக இலங்கையில் இதி வெகு குறைவே. ஆனாலும் ண மகளிர் கிரிக்கெட் போட்டியின் னறி ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் , இஷானி கெளசல்ய ஆகியோர் பளிப்படுத்தியிருந் தனர். ஆயினும் லேயே அமைகிறது. ஆனால் ஆண் ல் தான் தீர்மானிக்கப்படுகிறது. தற்கான ஊதியத்தில் பால் ரீதியாகக் தோன பெண்களின் ஈடுபாட்டை பெண்களுக்கும் ஐ.பி.எல் போன்று ர் வந்தால்தான் விடிவு பிறக்குமா?
இவர்களுக்கு இப்படி
- 21, ஏப்ரல் 2013

Page 23
இ) ஷ் உஷ்! 9D_ 151 J5 GIT பாதங்களைக் கவன மாகப் பதியுங்கள். இங்கே எமது மண் ணின் வீரவித்துக்கள் விதைக்கப்பட்டுள் ளன” இந்த வாசகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் து யிலு மில்லங்கள் தேறும் எழுதி வைக் கப்பட்டிருந்தன. இந்த வாக்கியங்கள் ஒவ் வொன்றும் ஆயிரம்
ஆனால், முள்ளி வாய்க்கால் மண்ணில் எந்த ஒரு இடத்தில் காலடி வைக்க முன்னும் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். வீரவித்துடல்கள் புதைக்கப் பட்டிருக்கும், எங்கள் உறவு களின் உடலங்கள் புதைக்கப் பட்டிருக்கும், ஏன் எதிரியின் சடலங்களும் அந்த இடத்தில் மண்ணோடு மண்ணாகியிருக் கும்.
புதைகுழிகளால் நிரவப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் மண் தனது ஈர நினைவுகளுடன் நான்காவது ஆண்டை எட்டு கின்றது. இன்று வெடியோசை இல்லை அழுகுரல்கள் இல்லை ஆனால் மெளனமான தேடல் கள் மட்டும் முள்ளிவாய்க் கால்மண்ணில் ெ இன்
2009ஆம்ஆண்டுமேமாதம் உயிரைப் பாதுகாப்பதற்கும் உத்தரவாதம் இல்லாநிலை மை கொலை வெறியர்களின் கொடுர தாக்குதல்களிலிருந்து தப்புதவற்கே பாடுபடவேண் டிய நிலைமை. இவ்வாறா னதொரு நிலையில் மீண்டும் ஒரு முறை இந்த மண்ணுக்கு மீண்டால் வாழ்வதற்காக உடைமைகளைப் புதைத்து வைத்தனர். அன்றைய இறுதி நாள்களில் தங்கத்தை விட உணவுப் பொருள்களுக்கே மதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் முள்ளிவாய்க்கால்
மண்ணை விட்டு தப்பியோடும்
போது எஞ்சிய உணவுப் பொருள் களையும் அந்த மணல் மண்ணில் புதைத்து விட்டு வந் தனர்.
உயிர்களை மட்டுமே கையில் பிடித்தபடி வந்தவர்கள் இன்று மெல்ல மெல்ல முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு மீளவும் செல்கின் றனர். இன்று முள்ளி வாய்க்கால் புது உலகத்துக்கான அடையாளமாக மாறிக் கொண்டிருக்கின்றது. அன் றைய புதைகுழி மண் இன்று புதை யலாகி இருக்கிறது.
போர் தந்த புதிய வியாபாரம் முள்ளிவாய்க்காலில் சூடாக இருக் கின்றது. தமிழ் மக்கள் இறுதிக் கட்டப் போரில் கைவிட்டு வந்த - இதற்கு மேல் நகர்த்த முடியாது என்ற நிலையில் கைவிட்டு வந்த - வாகனங்கள் இரும்பாகி இன்று வியாபாரமாகிக் கொண்டிருக் கின்றது.
வாழிடம் அற்று உணவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு இது மிகப் பெரிய புதையல், தென்னிலங்கையிலி ருந்து வருபவர்கள் அங்குள்ள பச்சை உடையினருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து உரிய முறையில் கவனித்து அங்குள்ள இரும் iளிச் செல்கின்றனர் இதில் இரும்பு பொறுக்கின்ற வேலையை மாத்திரம் செய்யும் அந்த மக்களுக்கு ஏதோ வயிற்றுப் பசி போக்கக் கொஞ்சம் கிடைக் கின்றது. அந்த மக்களுக்கு பெரும் புதையலாக இருப்பது முள்ளி
ởrt_ử Q6äfì /08, [81
 
 
 
 

23
வாய்க்கால் இரும்புகள் தான்.
விடுதலைப் புலிகளால் கைப் பற்றப்பட்ட இத்தாலியப் போர்க் கப்பலும் முள்ளி வாய்க்கால் கடற் கரையிலிருந்து கரைந்து கொண் டிருக்கின்றது. அதிலுள்ளஒவ்வொரு பாகமும் இரும்புக்கு விற்பனை யாகிக் கொண்டிருக்கின்றது.
தங்க வேட்டை
மண்ணுக்கு மேல் இரும்பு புதையலாக இருக்கின்றது. மண் ணுக்குள் தங்கம் புதையலாக இருக் கின்றது. முள்ளிவாய்க்கால் மண் ைை த் தோண்டினால் மண்டை யோடுகளும் தங்கங்களும்தான் வருகின்றன.
முள்ளிவாய்க்கால் மண்ணில்
கொத்துக் கொத்தாகக் கொல்லப்
பட்ட உடல்கள் புதைக்கப்பட்டன. அதைப் போன்றுதப்பிச்சென்றவர் கள் பைகளில் போட்டு தங்கத் தையும் தாட்டுச் சென்றனர். அத னைவிட விடுத் லைப் புலிகளி னாலும் மண்ணுக்குள் தங்கம் ஹன்ரர்களில் போட்டுப் புதைக் கப்பட்டதாகவும் சொல்லப்படு கின்றது.
இன்று புதைக்கப்பட்ட அந்தத் தங்கங்களைத் தேடி வேட்டை நடக்கின்றது. அந்த மண்ணைத் தோண்டுகையில் வருகின்ற இரத்த நெடியையோ, அந்த மண்ணின் அழுகுரலையோ யாரும் கேட்ப தில்லை. அவர்களது நோக்கம் - எண்ணம் - புதைத்ததங்கங்களை மீட்பதுவே.
оафтареoogó (2аблафот றகையில் வருகின்ற бБЈфаб бәдѣвgeош0Зшт, Síg actractaðr ég SagadessD0BUAT ALIATQapó (Basle идјећерао.
இந்த தங்க மீட்புக்களால் முள்ளிவாய்க்கால் மண்ணில் சண்டைகளும் நடந்தேறுகின்றன. தங்கத்தைப் புதைத்தவர்கள் வந்து அதைத் தோண்டினாலும் அங் குள்ள பச்சை உடுப்புக்காரர் களுக்கும் பங்கு கொடுக்க வேண் டும். அதனைவிட இராணுவத் தினரும் தங்க வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதமளவில் இராணுவத்தினரின் இரு குழுக் களிடையே தங்க வேட் டையால் துப்பாக்கி மோதல் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிவில் உடையில் வந்த இராணுவ அதிகாரி தலை மையிலான ஒரு குழுவினர் முள்ளி வாய்க்கால் பகுதியில் தங்க வேட் டையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப் பான இராணுவத்தினருடன் பங்கு பிரித்தலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக துப்பாக்கி மோதல்
இடம்பெற்றது. இருப்பினும் இந்தச் சம்பவத்தை இராணு வப் பேச்சாளர் மறுத்திருந்தார்.
மக்களின் உடல்கள் மண் னோடு மண்ணாகும் முன்பே
வேட்டைகள் இடம்பெற்று
வருகின்றன.
கவனமாக கால்தடம் பதிக்க வேண்டிய வீரவித்துக்கள் விதைக்கப்பட்ட நிலம் இன்று புதையல் வேட்டைகளால் இரத்தம் சிந்துகின்றது.
D - 21, 3D 2013

Page 24
புலமைப்பெற்றோர்க! இதோபுதுப்பொலிவுடன்வெளிவந்துவ உங்கள் பிள்ளைகளின் வெற்றிக்கான ை
பலன் உப்யேலை
எதிர்பார்கை வினாத்தாள்கள் உள்ளடங்கலாக
13.05.2013 - 10.05.2013 தா) மவுன லகன் பாடலையில் சித்த,பல்லம்
இ), கார்காலப் பயிற்சிகளை இறக்கி வரும் : GRADE
அட்
தமிழ்விடம், குற்றாடல், இங்கிலம், பெம்,
ரம்5 பாடபவர்களுக்கான பாதிரிவினாத்தாள் மேனுவைப்பளும்
Sாயற்சிகம்
8 மாணவர்களுக்கான
***சாப். விபத்தால்).
பிறழ்த்தா.118 டுோக்ககம்
கொத்..
| ரம்பா வணிகம்
3 சாம்பிய இப்பயணம்
(கம்
19 ஒ 2
உங்கள்பிரதிகளுக்குஅரு டர்டு விடுவான்முகவர்கை தொடர்புகளுக்கு 07 650005, 000 57 வடமாகாணத் தொடர்புகளுக்கு 01182182, 0218
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள |

8+.
(புகைப்படங்களால் ஒரு பதிவு )
ளே!
ட்ெடது
கயேடு ம31
வேதனையில் சாதனை
கங்கா M0
பெயர்
. GRADE
அறம்
M)
வன்னி மீதான யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டி யிருந்தபோது அங்கு மருத்துவ வசதிகள் பற்றாக் குறையாக இருந்தன. ஆளணி, மருத்துவ வகைகள் என்பன மிக மிகக்குறைவு. இருப்பினும் இருந்த வளத்தைக் கொண்டு தினமும் காயப்படும் நூற்றுக் கணக்கானோருக்கு மருத்துவ சேவை வழங்கப் பட்டே வந்திருக்கிறது. ஒருமுறை படையினர் முன்னேறியபோது ஏவப்பட்ட ஆர்.பி.ஜியை வெளியே எடுக்க எந்த ஒரு நவீன மருத்துவ வசதியும் அப்போது இருக்கவில்லை. இணையங்களில் எல்லாம் அந்தப் பெண்ணின் படம் வெளிவந்து அவளுக்காகப் பிரார்த்தனை செய்யத்தூண்டியது.
ஆனாலும், பல நாள்களின் பின்னர் வன்னி யிலிருந்து நலன்புரி நிலையத்துக்கு வந்தவர்களிடம் அந்தப் பெண்ணின் கதிபற்றிக் கேட்டேன். “கடைசி மட்டும் அந்த ஆர்.பி.ஜியை எடுக்க ஏலாமல் போட் டுது. கடைசியாய் தொடையோட வெட்டி அந்தப் பிள்ளையைக் காப்பாத்திப் போட்டினம்” அவர்களின் பதில் நீண்டநாள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வைத் தந்திருந்தது.
-5
38855
677222
மாண்ட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 மே 08 ஆம் திகதி வெளியிடப்பட்டது.