கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிக்கல் 2012.04-06

Page 1
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்
படிக்கு
P006
மலர் - 01
சித்திரை
க.பொ.த. க
மாணவர்.
08
083
வி
0
பிரபல ஆசிரியர்களி
வினான்
Institute for Professi

கான பரீட்சை வழிகாட்டி
தல்
jடு00
ஆனி - 2012 இதழ் -05
சாதாரண தர களுக்கான
மொழி விதம் தீஞானம்
டிறு இனம்
என் பாடக்குறிப்புக்களும் பிடைகளும்
bnals Studies, Batticaloa.

Page 2


Page 3
O) இ) (*ಡಾ. Liges&Q5 - OS
க.பொ.த சாதாரணதர ១_556 சென்ற D66 Ta urfů GD3F a Ldla5Tů
PTEROTGIFT 8565&6&5 ழிகாட்டி வெளி சித்திரை - ஆனி - 2012 போதி என்பன
ளுக்கு LDIT600T6)
LDT5 5
5560) 6T ஆங்கி தொடர் ஆலோசகர் குழு இதில் பேராசிரியர். செ. யோகராசா, (EUSL) தற்போ கலாபூஷணம். மாஸ்டர் சிவலிங்கம் LDT600T 6.
ଓର 6) @ பிரதம ஆசிரியர் LDT6006) வி. மைக்கல் கொலின் BBA 6) JGTT3 . (Dip in Mass-Media & Tele cinema) LITg5ITGT அறியச் ஆசிரியர்குழு Զ-(U56ւII Mr.K.G. Arulanantham B.A. எதுவுே
- - Dip in Edu, Dip in Sch, Mgt @gគារ៉ាតា (Former Principal of Bt/Methodist Central College) 56IT
தொடர் Mr.V. Kanagasingam BBA, M.Sc (Mgt) புறக்கி (Head-Dept of Management-EUSL) வேண் 3. Dr. K.Arulanandem வளர்ச் (M.B.B.S. DFM) ஒட்டு ே Lecturer, Dept of Primary Health Care, EUSL டைந்த மொழி Dr.E. Srinath MBBS அபிவி Medical officer of Health விஞ் ஞ மாற்றி Dr.S. Vivekamamdam MBBS அபிவி Medical officer of Anaesthesia சரியான Teaching Hospital, Batticaloa 556)60)6
6 666ពិuf(B கூடவே ᏯJéᏠ5éᏠ560 Institute for Professionals Studies, 54, Thamaraikerny Road, நாளை Batticaloa, Srilanka. T.P. O652228.088 L E-mail:-ipsbatticagmail.com
வி. மை Web :- www.ipsbatti.com 血
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iரு.ே
ல் ஐந்தாவது இதழின் மூலம் மாணவர்களாகிய ளைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றோம். நாம் இதழில் குறிப்பிட்டதைப் போலவே அண்மையில் பா கிய க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் பளவில் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை த புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன. அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழித்தின போட்டிக நடுவராக கலந்துகொள்ளும் வாய்ப்பேற்பட்டது. ர்கள் தமது கல்விச் செயற்பாட்டினை விட மேலதிக ற்றல் நேரங்களில் தமது புறக்கிருத்திய செயற்பாடு வளர்த்துக்கொள்வதற்காகவே தமிழ்மொழித் தினம், ல மொழித்தினம் என்றும் ஏனைய பல கலைகள் பான செயற்பாடுகள் நடாத்தப்படுகின்றன. ஆனால் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் து இப்படியான 'புறக்கிருத்திய செயற்பாடுகளில் பர்கள் அதீத ஈடுபாட்டுடன் ஈடுபடுவது என்பது வாக குறைந்து வருகின்றது. பங்குபற்றும் பர்களின் பிரதிகளை திருத்தும் போது எமது மொழி சி எவ்வளவு தூரம் மிக மோசமான முறையில் அதல த்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை $கூடியதாகவுள்ளது. மொழிநடை, உச்சரிப்பு, எழுத்து ாக்கம், பந்தி அமைப்பு, வசன அமைப்பு இவை ம கவனத்தில் எடுக்கப்படாமல் ஆக்க இலக்கிய ப்பாடு என்பது எந்தளவிற்குச் சாத்தியம் என்பது க் குறியே! எனவே, ஆசிரியர்கள் தயவுசெய்து இது பாக கூடிய கவனமெடுத்து மாணவர்கள் தமது ருத்திய செயற்பாடுகளில் ஈடுபட ஊக்கமளிக்க டும். ஒரு இனத்தின் மிகப் பிரதானமானது மொழி மொழி சி என்பது பின்னோக்கியிருக்குமாயின் அது எமது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும். இன்று வளர்ச்சிய நாடுகளான ஜப்பான் போன்ற நாடுகள் சர்வதேச களுடன் இணைந்த வகையில் தமது மொழியை ருத்திசெய்து ஆங்கில மொழிகளில் வரும் பல ான செய்திகளை உடனுக்குடன் தமது மொழிக்கு அறிந்துகொண்டதன் பயனே அந்நாட்டின் துரித ருத்தியாகும். ஆனால் நாம் எமது மொழி தொடர்பான ா பிரக்ஞை அற்றவர்களாகவே உள்ளோம் என்பது க்குரிய விடயமே! னவே, நாம் எமது கல்விச் செயற்பாடுகளுடன் எமது புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் கூடிய ற கொண்டு குறிப்பாக மொழி ரீதியான செயற்பாடுக அதிக அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் . எமது ப கல்வி நிலையில் உயர்வோம்.
ண்ேடும் மறு இதழில் .
sig,6ö (og IGS8å BBA
தம ஆசிரியர்

Page 4


Page 5
கண
VMw
தரம் 11
எளிய சமன்பாடுகளும், ஏ
அட்சரகணிதப் பகுதியிலே இவ்வகைச் சமன்பாடு
* என்னிடமுள்ள பணத்துடன் ரூபா.30ஐச் சேர்க்க ரூபா. இங்கு என்னிடமுள்ள பணத்தை ரூபா 2 எனக் கொண்டால் இ (சுட்டி/அடுக்கு) ஒரு தெரியாக் கணியம் சமன் (=) என்ற அடை ஆகும்.
எளிய சமன்பாடுகளுக்கு வேறு சில உதாரணங். (1) 10 - x = 3 (i) -3x = 12 (iii) x + 5 = 7 (iv) x -
குறிப்பு : பின்ன வடிவம் நீக்கப்பட்டு சமன்பாடு எழுதப்
* ஒரு பேனையினதும் 2 பென்சில்களினதும் மொத்தவில்
பென்சிலினதும் மொத்தவிலை ரூபா.40 ஆகும்.
இங்கு ஒரு பேனையின் விலையை ரூபா..” எனவும், ஒரு பென் இக்கூற்றுக்களை,
x +2y = 35 2r + y = 40
என எழுதலாம். இவ்வாறு சமன் என்ற (=) என்ற அடையாளத்துடன் தொடர்புபடுத்தப்பட்
ஒருங்கமை சமன்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்கள் (i) x - y =5
(ii) X + y = 1
(iii) 2x +y=1
X - y =7
2
எளிய சமன்பாடுகளின் தீர்வு - உதாரணங்கள் (1) x + 30 = 100 x = 70
(இருபக்கமும் 30 கழிக்கப்படுகிறது)
(ii) 10 - x = 3
- x = -7
x=7
(இருபக்கமும் 10 கழிக்கப்படுகிறது) (இருபக்கமும் -1 ஆல் பெருக்கப்படு
(i) -3x = 12
x = -4
(இருபக்கமும் -3 ஆல் பிரிக்கப்படுகி
(iv) x+ 5 =7
3
8ம்: க
|| 1 ||
(இருபக்கமும் 5 கழிக்கப்படுகிறது) (இருபக்கமும் 3 ஆல் பெருக்கப்படும்

MMMM2
தம் -1
திரு.S. கிருஷ்ணபிள்ளை (ஓய்வுபெற்ற சேவைக்கால ஆலோசகர்)
WWNNN
ஒருங்கமை சமன்பாடுகளும்
கள் பற்றி நோக்குவோம்.
100 ஆகும். க்கூற்றை, x+30=100 என எழுதலாம். இவ்விதம் ஒரு படியிலுள்ள யாளத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால் அது, எளிய சமன்பாடு
நள்
3 = 4
(v) x +x =5
3 2 படும் போதும் x ஒரு படியில் இருக்க வேண்டும்.
லை ரூபா.35 ஆகும். 2 பேனைகளினதும் ஒரு
சிலின் விலையை ரூபா.y எனவும் கொண்டால்,
1 ஒரு படியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தெரியாக்கணியங்கள் டிருந்தால் அவை, ஓருங்கமை சமன்பாடுகள் ஆகும்.
x + y+ z = 6 x - y - z = 3
- y + 4z =5
கிறது)
றது)
கிறது)

Page 6
(v) x - 3 = 4
2
x - 3 = (இருபக்கமும் 2 ஆல் பெருக்கப்படுகிற
x 11 (இருபக்கமும் 3 கூட்டப்படுகிறது)
(vi) _x土x_=5
3 2 Ν
2X -- 3x = (இடதுபக்கம் சுருக்கப்படுகிறது)
6
5x = 5
6
5x = 30 (இருபக்கமும் 6 ஆல் பெருக்கப்படுகிறது
x = 6 (இருபக்கமும் 5 ஆல் பிரிக்கப்படுகிறது)
(i) x + 3 = 7 (ii) x - 3 = 5
(v) 2x + 3 – 1
(ix) 3 ( a - l ) = 6
(vi) x = 8 4.
(x) 3 (a + 1) = 9
3
பயிற்சி தீர்வுகளைக்
(iii) 7 - .
(vii). X
3.
(xi) y 4
ஒருங்கமை சமன்பாடுகளின் தீர்வு - உதாரணங்
(i) x + 2y=35-----(1)
2x + y = 40 ----- (2)
டு)இல் இருந்து, x = 35 - 2y இ)இல் பிரதியிட, 2x + y = 40 2(35-2y)十y=40 70 - 4y + y = 40
70-3y = 40
- 3y = -30
y = 10
x = 35-2y = 35-20 = 15
‘,X=
y =
( இங்கு காட்டப்பட்டது இதனை நீக்கல் முறையிலும்
x + 2y = 35 ----- (l)
(Dx(2)
2x + 4y = 70 ----- (3) 2x + y = 40 ----- (2)
(3) - (2), 3y = 30 y = 10

நு)
1)
இல, 1
காண்க.
x = 2 (iv) – 4x = 28
3 = 1 (viii) 5 - x + 1 = 2
2
y = 1 (xii) x - 1 - x = -7
6 4.
கள்
15
O
| பிரதியீட்டுமுறை )
பின்வருமாறு செய்யலாம்.

Page 7
0 இல் பிரதியிட,
ஃx = 15 |
y = 10 )
(ii) x+y = 1 ----- (1) ;
X - y = 7
0 x 2, 2 x 2, 4 x2,
x + 2y = 2 ----- (3)
2x - y = 14 ----- (4) 4x - 2y = 28 ----- (5) x + 2y = 2 ----- (3)
0+3,
5 x = 30
x = 6
3 இல் பிரதியிட,
x +2y = 2 6 + 2y = 2
2y = -4
y = -2
' x = 6 )
y = -2
3 ம் இ ம் சமன்பாடுகளைப் பெற்ற பி
பயிற்சி இல. 2
தீர்க்க. (i) a+b = 7
a - b = 1
(ii) 3x - 2y = 11
X - 2y = 5
(v) X - 7 = 2y
3y + 8 = x
எளிய, ஒருங்கமை சமன்பாடுகளைப் பயன்படுத்தி
பிரசினம் - 1
ஒரு செவ்வகத்தின் நீளம் அகலத்தின் மும்மடங்கிலும் (1) அகலம் x cm எனின் நீளத்தை x இல் தருக. (ii) x இல் ஒரு சமன்பாட்டைப் பெறுக. (iii) அதனைத் தீர்ப்பதன் மூலம் செவ்வகத்தின் நீள அகலா
| இங்கு இப்பிரசினத்தை எளிய சமன்பாட்டு முறையில் செய்க
செய்கைமுறை :-
(i) நீளம் > (3x - 1) cm (ii) (3x - 1) + (3x - 1) +x + x =

x +2y = 35 x+ 20 = 35
X = 15
பின்னர் பிரதியீட்டு முறையிலும் செய்யலாம்.
(iii) 41 - 3m =5
21 - m = 3
(iv) p+ q= 4
p - 4
பிரசினங்கள் தீர்க்கும் முறையைக் கவனிப்போம்.
> 1cm குறைவாகும். அச் செவ்வகத்தின் சுற்றளவு 38cm ஆகும்.
ப்களைக் காண்க.
மது எதிர்பார்க்கப்படுகிறது.
38

Page 8
8x - 2 = 38
(iii) 8x = 40
x = 5
'. eas8)Lb -2 5 cm
p56Tib 9 3x - 1 = 3x5 - 1 = 14cm
இப்பிரசினத்தின் வினாக்கள் பின்வரும் முறையில் அமை எதிர்பார்க்கப்படுகின்றது.
(1) நீளத்தை a cm எனவும் அகலத்தை b cm எனவும் கொண்
(i) அவற்றைத் தீர்ப்பதன் மூலம் நீள அகலங்களைக் காண்க
செய்கைமுறை :-
a (i) 口 a = 3b - 1 ----- C 2a – 2b = 38 ----- (
(ii) இ) இல் இருந்து, a + b = 19 --டு)
டு) ஐ டு) இல் பிரதியிட, a +
3b - 1 +
4.
. நீளம் -> 14 "}
956)Lb - 5 cm
பிரசினம் இல. - 2
தற்போது, தகப்பனின் வயது மகனின் வயதின் 4 மடங்கு மடங்கு. எனின் சமன்பாடுகள் பற்றிய உமது அறிவினைப் பயன்ப காண்க.
இப்படிப் பொதுவான முறையில் கேட்டால் பின்வரும்
எளிய சமன்பாட்டுமுறை
மகனின் தற்போதைய வயது x வருடங்கள் எனின், தரவின் படி,
தற்போது 6 வரு. பின்பு
மகனின் வயது Χ x + 6
தகப்பனின் வயது 4X 4x + 6
 

யுமாயின் ஒருங்கமை சமன்பாட்டு முறையில் செய்வது
டு இரண்டு ஒருங்கமை சமன்பாடுகள் அமைக்க.
b = 19
b = 19
b = 20
b = 5
a = 3b - 1 = 3x5 - 1 = 14
6 வருடங்களின் பின்பு தகப்பனின் வயது மகனின் வயதின் 3 டுத்தி அவர்களின் தற்போதைய வயதுகளைத் தனித்தனியாக
முறைகளில் விருப்பமான ஒன்றைப் பின்பற்றலாம்.

Page 9
4x + 6 = 3 (x+ 6) 4x + 6 = 3 x +18 4x - 3x = 18 - 6
x = 12
4x = 48
ஃ. தற்போது மகனின் வயது - 12 வருடங்கள் |
தகப்பனின் வயது -> 48 வருடங்கள்
ஒருங்கமை சமன்பாட்டுமுறை
தற்போது மகனின் வயது 3 வருடம்
தகப்பனின் வயது y வருடம் எனின், தரவின் படி,
தற்போது
6 வரு. பின்பு
மகனின் வயது
x + 6
தகப்பனின் வயது
y +6
y = 4x ----- 1 y + 6 = 3 ( x + 6) ----- 2) ) இல் பிரதியிட, y + 6 = 3 (x + 6)
4x + 6 = 3x + 18 4x - 3x = 18 - 6
x = 12 y = 4x = 48
தற்போது மகனின் வயது > 12 வருடங்கள் தகப்பனின் வயது -> 48 வருடங்கள்
பிரசினம் இல. - 3
ஒருவனிடமுள்ள 5 ரூபா நாணயங்களினதும், 2ரூப் நாணயங்களின் மொத்தப் பெறுமதி ரூபா 60 ஆகும். சமன்பாடுக உள்ள நாணயங்களின் எண்ணிக்கைகளைத் தனித்தனியாக க
செய்முறை : (எளிய சமன்பாட்டு அறிவு)
5 ரூபா நாணயங்களின் எண்ணிக்கை > x எனின் 2 ரூபா நாணயங்களின் எண்ணிக்கை > (18-x) ஆகு 5 ரூபா நாணயங்களின் பெறுமதி > ரூபா 5x 2 ரூபா நாணயங்களின் பெறுமதி -> ரூபா 2 (18 -
* H- ---சிரிக்கா -5

- -
- நாணயங்களினதும் மொத்த எண்ணிக்கை 18 ஆகும். அந்த -ள் பற்றிய உமது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு இனத்திலும் Tண்க.

Page 10
தரவின்படி, 5.χ + 2 (18 - χ) = 60
5x + 36 - 2x = 60
3 x = 60 - 36 = 24
X=8
" 5 ரூபா நாணயங்களின் எண்ணிக்கை -> 8 } 2 ரூபா நாணயங்களின் எண்ணிக்கை -9 18 - 8 = 10
ஒருங்கமை சமன்பாட்டறிவைப் பயன்படுத்தும் (
5 ரூபா நாணயங்கள் -> x 2 ரூபா நாணயங்கள் -> y எனின்,
எண்ணிக்கை பெறுமதி (ரூ)
5ரூபா நாண. Χ 5-ჯ
2 ரூபா நாண, Υ 2y
தரவின் படி,
5x + 2y- 60 ----- (2)
GD X (2), 2x + 2y= 36 ----- G)
(2) - G), 3 x = 24
x = 8
GD @Q6Ö 15g gÉu5)L, x + y = 18 8+y = 18
y = 10
', 5 ரூபா நாணயங்கள் -> 8
2 ரூபா நாணயங்கள் -> 10
பிரசினம் இல. - 4
ஈரிலக்கங்களைக் கொண்ட ஒரெண்ணின் பத்தாமிட அவ்வெண்ணானது இலக்கங்களின் கூட்டுத்தொகையின் 3 மடங்க பத்தாமிட இலக்கத்தை x எனவும் ஒராமிட இலக்கத்தை y எனவும் கொண்டு, (i) இரண்டு ஒருங்கமை சமன்பாடுகள் அமைக்க. (i) அவற்றைத் தீர்ப்பதன் மூலம் எண்ணைக் காண்க.
இப்பிரசினத்தைத் தீர்ப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை விளங்க இட இலக்கம் 4 ஆகவும் இருப்பின் எண்ணை 34 என எழுது பத்தாமிட இலக்கம் x ஆகவும் ஓராம் இட இலக்கம் y ஆகவும் இ ஏனெனில் xy என்பது XXy ஆகும். அப்படியானால் எண் 3x4= பொருள்படுகிறது. அதாவது பத்தாமிட இலக்கம் 10ஆல் பெருக் களை பயன்படுத்தி எண்ணை எழுதும் போது (10x+y) என எழு

முறை
இலக்கமானது ஓராம் இட இலக்கத்திலும் 5 குறைவானது. ாகும்.
கிக் கொள்ள வேண்டும். பத்தாமிட இலக்கம் 3 ஆகவும் ஓராம் |கின்றோம். அது முப்பத்து நான்கு என வாசிக்கப்படுகிறது. ருப்பின் எண்ணை, xy என எழுத முடியாது. எழுதவும் கூடாது. 12 என்றாகிவிடும். 34 என்று எழுதும் போது (3x10)+4 என்று கப்பட்டு ஓராம் இலக்கம் கூட்டப்படுகிறது. அந்தவகையில் x,y pதப்பட வேண்டும். இனி செய்கை முறையைப் பார்ப்போம்.

Page 11
செய்கைமுறை :-
(i) དེ་ཡy - 5 ----- Ο) 10 x + y = 3 (x + y).----- (2)
(i) () ஐ (2) இல் பிரதியிட,
10 x + 10(y - 5) + y 10 y - 50 +
11 y - 5
பயிற்சி இல. 3
(1) கமலாவிடம் உள்ள பணம் விமலாவிடம் உள்ள பணத்திலு
உள்ளது.
a) விமலாவிடம் உள்ள பணத்தொகை ரூபா x எனின், கமலா b) X இல் ஒரு சமன்பாட்டை அமைக்க C) அதனைத் தீர்ப்பதன் மூலம் ஒவ்வொருவரிடமும் உள்ள பன
(2) அ) ஒரு செவ்வகத்தின் நீளத்தின் இருமடங்கு அகலத்த
ஆ) அதன் நீளத்தை 4cm குறைத்து அகலத்தை 4cm செவ்வகத்தின் நீளத்தை x cm எனவும், அகலத்தை y (
(i) தொடர்பு (அ) ஐப் பயன்படுத்தி ஓர் ஒருங்கமை சமன்பாடு
(i) தொடர்பு (ஆ) ஐப் பயன்படுத்தி புதிய உருவின் நீள, அக (i) புதிய உருவம் ஒரு சதுரம் எனின் இன்னொரு ஒருங்கன (iv) அவ்விரு சமன்பாடுகளையும் தீர்ப்பதன் மூலம் செவ்வகத்த
(3) தற்போது தந்தையின் வயது அவருடைய பிள்ளைகள் இரு
(அ) தந்தையின் வயதை x வருடம் எனவும்,
இரு பிள்ளைகளினதும் வயதுகளின் கூட்டுத்தொகைை ஒருங்கமை சமன்பாடு ஒன்று எழுதுக.
(ஆ) 4 வருடங்களின் பின்பு,
(i) தகப்பனின் வயதை X இல் தருக. (i) இரு பிள்ளைகளின் வயதுகளின் கூட்டுத்தொகை
(இ) 4 வருடங்களின் பின்பு தகப்பனின் வயது, பிள்ளைகளின்
அதிகம் எனின் இன்னொரு ஒருங்கமை சமன்பாட்டை அை
(ஈ) (அ) இலும் (இ) இலும் பெற்ற அவ்விரு சமன்பாடுகளையு

= 3x + 3y F 3 (y - 5) + 3y = 3y - 15 + 3y 0 = 6у - 15 y = 50 - 15
f = 35
= 7
= 7 - 5 = 2 * 27 ஆகும்
லும் ரூபா 45 அதிகமானது. இருவரிடமும் மொத்தமாக ரூபா 205
விடம் உள்ள பணத்தொகையை x இல் தருக.
எத்தொகைகளைக் காண்க.
தின் மும்மடங்கிற்குச் சமனாகும். கூட்டி புதிய உருவம் பெறப்படுகிறது. m எனவும் கொண்டு,
அமைக்க.
லங்களை எழுதுக.
ம சமன்பாட்டைப் பெறுக.
தின் நீள அகலங்களைக் காண்க.
வருடைய வயதுகளின் கூட்டுத்தொகையின் மும்மடங்காகும்.
ப y வருடம் எனவும் கொண்டு
யை y இல் தருக.
வயதுகளின் கூட்டுத்தொகையின் இருமடங்கிலும் 6 வருடங்கள் LD55.
ம் தீர்ப்பதன் மூலம் தந்தையின் தற்போதய வயதைக் காண்க.
-7- 를 를

Page 12
ENGI
Grade :- 11
Ten
The tense of a verb indicates the time of the action or of th
Present:
VI - Simple Present –
(does / do) (root verb, ‘s’ form) V2 - Present Continuous
(be verb) + (ing)
am, is, are V3 - Present Perfect
has / have + Past Participle verb V4 - Present Perfect Continuous
has / have been + ing verb
Past :
V5 – Simple Past –
Past tense verb (did) V6 – Past Continuous
(was/ were + ing verb) V7 - Past Perfect
had + Past Participle verb V8 – Past Perfect Continuous
had been + ing verb
Future :
V9 - Simple future –
will / shall + root verb (give) V10 - Future Continuous
will be + ing verb Vil-Future Perfect
will have + Past Participle verb V12 - Future Perfect Continuous
will have been + ing verb
Exercises
* Circle the verbs in the following sentences. * Write the name of the tense in the space given.
1. Saishna is writing a letter
2. The girl has been waiting for the bus

LISH
Time :-3 Hours Mrs.R.Tharaneeswarananda
BU St. Micheal's College
ses
e state of being expressed by the verb.

Page 13
3. King shajahan built thajmahal for his wife
6. I had planned to go to colombo
SSL LSS SL SL LSL S SL S L S LS S S SL S LSL LS LSL S L L L SL SL SL S S SL S SL SL LSS *··········································
7. Haj pilgrims would have landed injedda airport by no
SL LSL S S S S S SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL 0S S SL S LS S LS LSSS SS SS SSL SSL S LS SS LS SS SSL S S SL S S S S S L S L LSL S SL SSL S L S SL S S S S S S SS SS SSL S S S S S
Y LSL 00 SSL SS SL S S S S SS SS SS SS SS 0S S SL S 0S S S S S S S LSS S LSS SS SS C S LSL S LSL SS SL S S S LS S SL SL SL SS LSL SS SL SL SS LSL SS LS LS S SL S L L L SL SL LSL L S S S S S S S SSL S LSL L L L L LSL S SL SS
SSS LSL L S S LS SL LSL SS SS LS LS LS SS SS SS SS SS SS SS LS S S S S S S S L S SL S SL 0S S S S S S S S S S S S SSL S SSL S S LSL S SL S S S S S S S S LSL S LSL LSL L S L S S S S S S S S S SL S SL SL LSS SL S SL SS
S LSL SL SL SL SS SL LSL LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS L SS SS SS SSL SS SL SL S S S S S LSL S SS SS SSL S S S S S S S S SL S S SL S S LSL S SL SS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S S S S S S S S LSL S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
III
Change the following verbs into all the twelve forms (V
Write Eg. V1 Write / Writes
V2 s - a . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
V3 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
V4 SSLSL LL LLL LL L C L C L L L L L L L L L L t L L L L L
V5 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
V6 SL L L L L L L CL L L L L L L L L L L0
V7 SSSSC SC S S S S S S S S L S
V8 SL L Sq
V9 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . V10 - ................................ V11 - ................................
V12 - ................................
 

实

Page 14
(V1) Simple Present (Ꮩ5) Simple
Eg. Eg.
I study English every day Two years ago, I in Eng
(V2) Present Continuous
(V6) Past Col
Several different countries
Eg. Eg.
I am studying English now I was studying you called
(V3) Present Perfect (V7) Past P
Eg. Eg.
I have studied English in I had Studied a
before I move
(V4) (V8)
Present Perfect Continuous Past Perfect
Eg. Eg.
I have been I had been studying English English for
for five years before I m the U
ਲੈ ਸੁਣੈ
వ6fడిLUడి 6
வர்த்தக நிறுவனங்கள்
உயர்கல்விநிறு
IPS நிறுவனத்துடன் தெ
 

(V9)
Past Simple Future
Eg. Sudied English I will help you land
tinuous (V10) Future Continuous
Eg. English when I will be studying English when yesterday you arrive tonight
erfect (V11) Future Perfect
Eg. little English I will have studied every tense by d to the U.S the time I finish this course
(V12) Continuous Future Perfect Continuous
Eg. studying I will have been studying five years English for over two hours by the O Ved to time you arrive
|S
சிகையில்
لڑا اثراخلاق) کچfiuu\=
கல்விச்சாலைகள்,
ଗଧଭୋttäjäର୍ଗ
ாடர்புகொள்ளலாம்.

Page 15
இரசா
7%
ஓய்
தரம் 11
மாதிரி வினாக்க
அல
வாயுக்களின் நட சடப்பொருள் இடத்தை அடைக்கக் கூடியதும் திணிவுடையதுமாகும். சடப்பொருளின் மூவித நிலைகள் - திண்மம், திரவம், வாயு
திண்மம்
3
திணிவுடையது
திணிவுடையது இடத்தைப் பிடிக்கும்
இடத்தைப் பிடி திட்டமான வடிவமுண்டு
திட்டமான வடி திட்டமான கனவளவுண்டு
திட்டமான கன நெருக்கமான துணிக்கைகள்
நெருக்கமான து அசையும் தகவற்றவை
மீது ஒன்று வரு பாய்ந்தோடும் இயல்பு இல்லை பாய்ந்தோடும் |
6 |
வாயுக்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
வெப்பநிலை, அமுக்கம், கனவளவு, பதார்த்தத்தின்
பொயிலின் விதி
மாறா வெப்பநிலையில் குறித்த திணிவுள்ள வாயு P = K I [ M][T] '. PV = K [ M][T ]
சார்ள்சின் விதி மாறா அமுக்கத்தில் குறித்த திணிவுள்ள வாயுவின் கனவள
V&T V = மாறிலி
(வி
(1) a. சடப்பொருள் என்றால் என்ன?
b. உமது பாடசாலை ஆய்வுகூடத்தில் உள்ள திண்ம (ii) வாயுக்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரல் (iii) திண்மம் திரவம் இரண்டிற்கும் இடையில் உள்ள இரு பெ (iv) திண்மம் திரவங்களில் காணப்படாத ஆனால் வாயுக்களில் (v) பின்வரும் சந்தர்ப்பங்களில் யாது நிகழும் என விபரிக்க.
மாறாக் கனவளவு வாயுமாதிரி ஒன்றன் மீது மாறா அமுக்கத்தில் வாயுமாதிரியின் வெப்ப
மாறா வெப்பநிலையில் குறித்த திணிவுடை! (vi) ஒரு வாயுத் தொகுதியில் காணப்படும் மூலக்கூறுகளின் எ
செல்வாக்குச் செலுத்தும் எனக் கூறுக.
(vi) a..
குறித்த வாயுத்திணிவொன்றின் அமுக்கம் 3 மாறாதிருக்க அமுக்கம் இரட்டிப்பானால் கல் 320k இல் வாயு மாதிரியொன்றின் கனவளம் கனவளவு யாதாகும்?

பனவியல்
இந்திராணி புஷ்பராஜா SLPS I வு பெற்ற முன்னாள் சேவைக்கால ஆலோசகர் விஞ்ஞானம் களும் விடைகளும்
கு - I த்தைக் கோலங்கள்
ரவம்
வாயு
க்கும்
திணிவுடையது
இடத்தைப் பிடிக்கும் வமில்லை
திட்டமான வடிவமில்லை வளவுண்டு
திட்டமான கனவளவில்லை ணிக்கைகள் ஒன்றன்
நெருக்கமற்ற துணிக்கைகள் ழக்கிச் செல்லும்
எழுந்தமானமாக அசையும் இயல்பு உண்டு
பாய்ந்தோடும் இயல்பு உண்டு
அளவு
வின் கனவளவு அதன் அமுக்கத்திற்கு நேர்மாறு விகிதமானது.
ரவு தனிவெப்பநிலைக்கு நேர்விகிதசமமாகும்.
னா - 1)
, திரவ வாயுப் பதார்த்தங்கட்கு ஒவ்வொரு உதாரணம் தருக. பனிகள் எவை? பாது இயல்களையும் ஒரு வேறுபட்ட இயல்பையும் குறிப்பிடுக. ல் காணப்படும் இரு விசேட இயல்புகளைத் தருக.
வெப்பநிலை அதிகரிக்கும் போது நிலை அதிகரிக்கும் போது ப வாயுவின் கனவளவு அதிகரிக்கும் போது
ண்ணிக்கை அவ்வாயுவின் கனவளவில், அமுக்கத்தில், எவ்வாறு
8 cm Hg ஆகும். அதன் கனவளவு 300 cm' ஆகும். வெப்பநிலை எவளவு யாது? யு 400 cm' ஆகும். அமுக்கம் மாறாதிருக்க 640k இல் வாயுவின்
--11

Page 16
வினா - 1
(i) a. இடத்தை அடைப்பனவும் திணிவுடையனவும்
b. திண்மம் - கறியுப்பு, கந்தகம், பலகை, மெழுகு.
திரவம் - மண்ணெண்ணெய், நீர், அமிலங்கள், அே வாயு - ஒட்சிசன், நைதரசன், காபனீரொட்சைட்டு
(i) வெப்பநிலை, அமுக்கம், கனவளவு, பதார்த்தத்தின் அள
(iii) திண்மம்
பொது இயல்பு:- திணிவுண்டு
இடத்தைப் பிடிக்கும் குறித்த கனவளவுண்டு வேறுபட்ட இயல்பு-திட்டமான வடிவமுண்டு
துணிக்கைகள் அசையும் தகவற்றவை பாய்ந்து செல்லாது
(iv) தன்னிச்சையாக எழுந்தமானமாக அசையும்.
எல்லாத்திசைகளிலும் அமுக்கத்தைப் பிரயோகிக்கும் அ
(v) a. வெப்பநிலை அதிகரிக்க வாயு மூலக்கூறுகளின் வேகம் சு
அதிகரிக்கும். அமுக்கம் கூடும். b, வெப்பநிலை அதிகரிக்க வாயுத் துணிக்கைகளின் வேகம்
அதிகரிக்கும். C, அமுக்கம் குறைவடையும்.
(vi) மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கன
போது அமுக்கம் அதிகரிக்கின்றது.
(vii)a. PV=K
'. PV = P. V. 38 x 300 = 76 x V, V,= 3-8 x 300= 150cm°
76-2
b. V & T V = K .ʼ. V, = V,
T 下下 400 = V, 320 640
.ʼ. V,= 400 x 640 = 800 cm
320
அலகு - 11 வேறுபட்ட கரைசல்
கலவை - ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை வெவ்வேறு விகிதத்தில்
ஏகவினமான கலவை - கலவையின் எல்லாப் பகுதியிலும் கூறு
கலவை ஆகும்.
பல்லினக் கலவை - கலவையின் அமைப்பும் தோற்றமும் கலன
கலவை எனப்படும்.
 

விடைகள்
மானியாக்கரைசல்
திரவம்
திணிவுண்டு இடத்தைப் பிடிக்கும் குறித்த கனவளவுண்டு திட்டமான வடிவமில்லை
துணிக்கைகள் ஒன்றன்மீதொன்று வழுக்கும் பாய்ந்து செல்லும்
முக்கப்படும் தன்மை உயர்வு
வடும். ஓர் அலகு நேரத்தில் ஓரலகு பரப்பில் மோதுகை
கூடும். அமுக்கம் மாறாது பேணப்படும் போது கனவளவு
வளவு அதிகரிக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
ல்களும் அவற்றின் பயன்களும்
ல் தாக்கத்திற்கு உட்படாது கொண்ட ஒரு பொருள்.
களின் விகிதம் சமமாக இருக்கும் போது அது ஏகவினமான
}வ முழுவதும் ஒரே மாதிரி இல்லாது இருப்பதனால் பல்லினக்

Page 17
கலவைகளின் வகைகள்
(i) திண்ம - திரவ கலவை - கறியுப்புக்கரைசல், செப்பு
மாக்கரைசல் (பல்லினம்) (i) திரவ - திரவ கலவை - எதயில் அற்ககோல் நீர்
எண்ணெய் கலவை ( பலி (i) திண் திண்ம கலவை - பித்தளை (நாகம் செம்பு) (iv) வாயு திரவ கலவை - சோடாப்பானம் (நீர் Co)
கரைப்பான்கள் இருவகைப்படும். (1) முனைவுக்கரைப்பான (ii)
மூலக்கூறுகளில் இருவகையான முனைவுகள் கொண்டவை. இ
G a coகாபனையும் ஐதரசனையும் முக்கிய கூறுகளாகக் கொண்டுள்ள முனைவுக்கரைப்பான் CHOHCHOH முனைவற்றவை CC,
சேதனச்
அசேதனச் சேர்வைகளால் ஆனவை முனைவுள்ளது HO, NH
கரைசலின் அமைப்பு திணிவு - திணிவு நூற்று வீதம் (W/w%) 100g கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் திணிவு நூற்று வி கனவளவு - கனவளவு நூற்று வீதம் (V/w%) 100ml கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் கனவளவு திணிவு - கனவளவு நூற்று வீதம் (W/w%) 100cm கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் திணிவு மூல் கனவளவு நூற்று வீதம் (mol/dm) ஒரு dm (1) கரைசலில் கரைந்துள்ள கரைய மூல்களின் என கரைதிறனைப் பாதிக்கும் காரணிகள் - கரைப்பானின் தன்மை,
ܘܢܘ>
(i) கலவைகள் பலவகைப்படும் பின்வரும் கலவைகட்கு ஒ a. திண்ம திரவக் கலவை b, திரவ திரவ 5
(1) கலவை என்றால் என்ன?
(i) CHOH, CH என்பன சேதனக் கரைப்பான்களாகும் அ (iv) மரத்தளபாடங்கட்குப் பூசப்படும் வார்ணிசை மரத்தில் 1
(v) 40gNaOH ஐ200g கரைசல் கொண்டுள்ளதெனில் 5cm அமிலத்தைக் கொண்டுள்ள 100cm கரைச 10g கரையம் 200cm கரைசலின் கரைசலில் உள்
30g யூரியாவை கரைத்து 250cm கரைசல் தயாரி
(vi) 1 moldm செறிவுடைய 1dm கரைசல் தயாரிப்பதற்கான
கொள்க)
(Vi) ஆய்வுகூடத்தில் அமிலங்களை பயன்படுத்தும் போது
(wi) நாளாந்த வாழ்வில் கரைதிறன் பயன்படும் 3 சந்தர்ப்
 
 

சல்பேற்று கரைசல் (ஏகவினம்) வெண்கட்டித்தூள் கரைசல்,
கலவை - பழப்பானம் நீர் கலவை (ஏகவனம்) நீர் தேங்காய்
bலினம்)
வெண்கலம் (செம்பு வெள்ளியம்) தங்கம் ( பொன் செம்பு) நீர் வளி, நீர்
முனைவற்ற கரைப்பான்
இவற்றில் O-N,N-N போன்ற கூட்டங்கள் காணப்படும். H OH
ா கரைப்பான்கள் CH,
OH முனைவற்றது CS,
தம்
ன்ணிக்கை
வெப்பநிலை, கரைய மூலக்கூறுகளின் தன்மை
வ்வொரு உதாரணம் தருக. 56)6O)6) c. வாயு திரவக் கலவை
வற்றிடையே உள்ள வேறுபாடு யாது?
பரப்ப வைன்மதுசாரம் பயன்படுத்தப்படுவதேன்?
அதன் W/w% யாது? 567 V/v% 35T60135? Iளதெனில் W/w% யாது? க்கப்பட்டது கரைசலின் செறிவு யாது?
படிமுறைகளை ஒழுங்காகத் தருக. (உ+ம் குளுக்கோசைக்
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை?
பங்கள் தருக.

Page 18
வினா - 2
(i) ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை வெவ்வேறு விகிதத்தில் தாக்க (ii) திண்ம திரவக் கலவை -
வெல்லக்கரைசல் திரவ திரவக் கலவை -
அற்ககோல் கரைசல், பழ திண்ம திண்ம கலவை -
தங்கம், பித்தளை, வெண்க வாயு திரவக் கலவை -
சோடாப்பானம், சாதாரண (iii) C,H,OH சேதன முனைவுக் கரைப்பான்கள்
C.H, சேதன முனைவற்ற கரைப்பான் (iv) வைன் மதுசாரம் ஆவியாவதால் மரத்தின் மேல் வார்ணிசு (
(v) a. W_% =
கரையத்தின் திணிவு .. கரைசலின் திணிவு
கரையத்தின் கனவளவு x100 =-
5 x100 = கரைசலின் கனவளவு
108
099) ப22091 PoII94 v 100 =
20 x100 =
<<
கரையத்தின் திணிவு x100 =
10 x 100 = கரைசலின் கனவளவு
200
கரைய மூல்களின் எண்ணிக்கை d. கரைசலின் செறிவு = ?
கரைசலின் கனவளவு dm'
(vi) குளுகோசின் மூலத்திணிவு 180g, 180g குளுகோசை கடிகாரக் கண்ணாடியில் நிறுக்கவும். தூய 1dm' குடுவை (கனமான குடுவை) யின் வாயில் புனலை குடுவையுள் கழுவல் போத்தலின் உதவியால் கழுவி புனலுட் கே சிறிது சிறிதாக நீர் சேர்த்து குளுகோசைக் கரைக்கவும்.
குறித்த கோடுவரை நீர் சேர்த்த பின் மூடியால் மூடிக் குலுக்கவும் (vi) 1. நீருள் அமிலத்தை சிறு துளிகளாகச் சேர்க்க வேண்டும்
2. அமில போத்தல்களை மணலின் மேல் வைக்க வேண் 3. செறிவான அமில ஆவி கண் மூக்குகளில் படக்கூடாது 4. அமிலம் (செறிவானது) உடலில் படக்கூடாது.
(viii) மீளப்பளிங்காக்கல், கரைப்பான் பிரித்தெடுப்பு
நீரில் வாயுக்கள் கரைந்து அங்கிகட்கு பயன்படல் பசளைகள் கரைதல்
அலகு மூலகங்களும்
உலோகங்கள்
ல - C ப உ ம N
பளபளப்பான மேற்பரப்பு
அறை வெப்பநிலையில் திண்மமாக இருக்கும் (Hg CS இல்லை) உயர் அடர்த்தியுடையது மின்னை நன்கு கடத்தும் சிறந்த வெப்பக்கடத்திகள் நீட்டிக் கம்பியாக்கலாம் ----
அடித்துத் தகடாக்கலாம் உயர் உருகுநிலை 9
உயர் கொதிநிலை |விழுந்தால் ரீங்கார ஓசை கேட்கும் 11
|வளியில் எரிந்து / தாக்கமுற்று மூல ஒட்சைட்டுக்களைத் தரும் 12 இலத்திரனை இழந்து நேரயனாக்கும்
10

விடைகள்
கத்திற்கு உட்படாது கொண்ட பொருள்.
ப்பானம், பாலும் நீரும்
கலம், அலுமினா
நீர்
ரெசினினாலான பாதுகாப்புப் படையை உருவாக்கும்
= 20%
= 5%
= 5%
30/60 250/1000
0.5 0.25
=2 mol dm3
> வைத்து கடிகாரக்கண்ணாடியில் சிறிது சிறிதாக குளுகோசை சர்க்க.
ம். அமிலத்துள் நீர் சேர்க்கக் கூடாது. டும்.
- III சேர்வைகளும்
அல்லுலோகங்கள்
மேற்பரப்பு பளபளப்பற்றது (அயடீன், வைரம்புற நீங்கல்) அறை வெப்பநிலையில் திண்ம திரவ வாயு நிலை குறைந்த அடர்த்தி (வைரம்புற நீங்கல்) மின்னை அரிதிற் கடத்தி / காவலி (கீரபைற்று புற நீங்கல்) வெப்பம் கடத்தாதவை கம்பியாக்க முடியாது அடித்தால் நொருங்கும் தாழ்ந்த உருகுநிலை கொதிநிலை தாழ்வானது ரீங்கார ஓசை கேட்காது வளியில் எரிந்து அமல ஒட்சைட்டுக்களைத் தரும் இலத்திரனை ஏற்று மறைஅயனைத் தோற்றுவிக்கும் (விழுமிய வாயுக்கள் அயனாகாது)

Page 19
உலோகப் போலிகள் உலோகங்கள் அல்லுலோகங்கட்கு இடைப்பட்ட இயல்புகளாகக் அறை வெப்பநிலையில் திண்மம், உயர உருகுநிலை, உய
விழுமிய வாயுக்கள் ஓர் அணுகொண்டவை, இறுதி இலத்திரன் சக்திமட்டம் சட்ட
அமிலங்கள் நீரில் கரையும் போது ஐதரசன் அயன்களை உருவாக்கும். வன்னமிலம் HCI, HSO, HNO மென்னமிலம் CHCOOH. HP
உப்புக்கள் அமிலத்தில் உள்ள H அயன்கள் நேர் அயன்களினால் பிர
நீரேற்றப்பட்ட உப்புக்கள் சில உப்புக்கள் பளிங்குகளாக மாறும்போது அவற்றுடன் நீர் மூ
மூலங்கள் நீரில் கரையும் போது OH அயனைத் தோற்றுவிக்கும். NaOH,
ରହିତ
(1) பின்வருவனவற்றை உலோகங்கள், அல்லுலோகங்கள், உே
உப்புக்கள் எனப் பாகுபடுத்துக. a. மகனீசியம், கந்தகம், சிலிக்கன், காபன், குளோரின்,
செப்புசல்பேற்று, வினாகிரி, எலுமிச்சஞ்சாறு
b. மேலே உள்ளனவற்றில் நீலச் சுவாலையோடு எரிவது 6
C. தரப்பட்டவற்றில் நீருடன் வீரியமாகத் தாக்கமுற்று ஐதரச6
d. தூய செப்புசல்பேற்றின் நிறமென்ன? வளியில் திறந்து
C. மேல் உள்ளனவற்றில் நிறப்பொருட்களை வெளிற்றும்
f ஆய்வுகூடத்தில் உள்ள மூன்று வன்னமிலங்களைக் கு
9. காபனின் மூன்று பிறத்திருப்பங்களையும், அவை பயன்ட
h. சிலிக்கன், ஆகன், செப்புசல்பேற்று, சோடியங்குளோன
(ii) சோடியம் உலோகம் மண்ணெய்யில் சேமித்து வைக்கப்படு
(1) a. உலோகம் - மகனீசியம் சோடியம், அல்லுலோகம் -
உலோகப்போலி - சிலிக்கன் காபன், விழுமிய வாயு - மூலகங்கள் - சுண்ணாம்பு, உப்புக்கள் - சோடியம்குே
b. கந்தகம் S+O, - SO, 1 C. (3d Tiquib 2Na+2H.O - 2NaOH +H, st d. வெள்ளை, நீலமாகும். நீர்சேர்ந்த செப்புசல்பேற்று நீல
குளோரின், குளோரின் நீருடன் இடைத்தாக்கமுறும் ே
f ஐதரோக்குளோரிக்கமிலம் HCI நைத்திரிக்கமிலம் HN
C.
g மரக்கரி, கிரபைற்று, வைரம் மரக்கரி - எரிபொருள் கிரபைற்று - மின்கடத்தி வைரம் - ஆபரணங்கட்கு, கண்ணாடியை வெட்டுவதற்
h. சிலிக்கன் - இருவாயி திரான்சிஸ்டர் தயாரிப்பு, கண்ண ஆகன் - மின்குமிழ் நிரப்புவதற்கு, உலோகப் பிரித்தெ
 

காட்டும் மூலகங்கள் இராட்சத மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும். ர் கொதிநிலை, தாழ்ந்த மின்கடத்துதிறன்.
க அமைப்புடையது.
Ο
4
தியிடப்பட்டுத் தோன்றுபவை Nacl, Na,SO, NaHSO,
லக்கூறுகளும் இணைகின்றன. CaSO, 5HO Na,CO,10HO
KOH, Ca(OH),
லாகப்போலிகள், விழுமிய வாயுக்கள், அமிலங்கள், மூலங்கள்,
சோடியம், ஆகன், சுண்ணாம்பு, சோடியங்குளோரைட்டு,
ாது? தாக்கத்திற்காக ஈடு செய்த சமன்பாடு தருக.
னைத் தரக்கூடியது எது? தாக்கத்திற்கு ஈடுசெய்த சமன்பாடு தருக.
வைத்தால் என்ன நிகழும்? காரணமென்ன?
பதார்த்தம் எது? இதற்கான காரணம் யாது?
குறிப்பிடுக. அவற்றின் சூத்திரங்களைத் தருக.
டும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தருக.
ரட்டு என்பவற்றின் பயன்கள் தருக.
வதேன்?
விடைகள்)
கந்தகம் குளோரின்
ஆகன், அமிலங்கள் - வினாகிரி எலுமிச்சம்சாறு ளாரைட்டு செப்புசல்பேற்று
நிறமாகும்.
பாது தோன்றும் தோன்றுநிலை ஒட்சிசன் வெளிற்றும்.
O, சல்பூரிக்கமிலம் HSO,
K5
ாடி மினுக்கி தயாரிப்பு டுப்பில் மூடுவாயுவாக பயன்படும்
15

Page 20
செப்புசல்பேற்று - பங்கசு கொல்லி தயாரிக்க, நிறப்பூச்சு தய சோடியங்குளோரைட்டு - உணவுப் பாதுகாப்பு, எரிசோடா த
(ii) சோடியம் மண்ணெண்ணெயோடு தாக்கம் புரியாது. மண்ணெய்
அலகு - IV இரசாயன
இயற்கை வளங்கள்
புவிவளம், கடல்வளம், வளிவளம், தாவரவளம்
புவிவளம் - புவியோட்டின் மேல் காணப்படும் கற்பாறைகள் கனிய கடல் வளம் - கடல் நீரில் கரைந்துள்ள, கடலின் அடித்தரையில் வளிமண்டலம் - வளியில் காணப்படும் வாயுக்கள் தாவரவளம் - கைத்தொழில்கட்கு பயன்படும் தாவரங்கள் சுண்ணாம்பை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்கள்
(i) சுண்ணாம்புத் தயாரிப்பு (ii) சீமெந்துத் தயாரிப்பு
கடல்நீரை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்கள் (1) உப்பு (i) பரிசுச் சாந்து
வளிமண்டலத்தை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்கள் (1) திரவ நைதரசன் (i) ஒட்சிசன்
தாவரங்களை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்கள் (1) அற்ககோல் (i) வினாகிரி
660 .
A.
தாவரப்பகுதிகளில் இருந்து சாறெண்ணெய்கள் பெறப்படுகின்றன. 5 தயாரிப்பதற்கு தாவரத்தின் பல்வேறு பகுதிகள் பயன்படுத்தப்படுகின் (1) நீர் அறிந்த 3 சாறெண்ணெய்களைக் குறிப்பிட்டு அவை தாவர
குறிப்பிடுக. (ii) சாறெண்ணெய்கள் பயன்படுத்தப்படும் இரு முக்கிய சந்தர்ப்பா (i) தாவரசாறு எண்ணெய்களை பிரித்தெடுக்கக் கூடிய 3 முறைக
B பின்வருவன எமது நாட்டில் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதெனக் கு (i) a U1935lb b. முருகைக்கல் C. கயோலின
(ii) சுண்ணாம்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிப்பி முருகைக்கல்
a என்பனவற்றில் உள்ள இரசாயனச் சேர்வை யாது? b. முருகைக்கல் வெப்பமேற்றப்படுவதைக் குறிக்கும் ஈடுசெய்த சம c சுண்ணாம்பைப் பயன்படுத்தி எங்கனம் வெளிற்றும் தூள் தயாரி d. வெளிற்றும் தூள் எதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
வினா - தீ வி
A. (1) a. கறுவாஇலை எண்ணெய், கறுவாப்பட்டை எண்ணெய், சித்தி
மிளகெண்ணெய், கராம்புத்தைலம், ஏலக்காய் எண்ணெய்
b, கறுவாத்தைலம் - கறுவா இலை பட்டை சித்திரனெல்லா
ஏலக்காய் - வித்து, கராம்பு - மொட்டு, மிளகு - வித்து, யூ
(i) உணவுப் பதார்த்தங்களை வாசனையூட்டல் நறுமணத்தைல
(i) காய்ச்சி வடித்தல், கொதிநீராவிக்காய்ச்சி வடித்தல், கரைப்
 

ாரிப்பு, பெனடிக்டின் கரைசல் பீலிங்கின் கரைசல் தயாரிப்பு தயாரிப்பு.
ணெய்யில் ஒட்சிசன் இல்லை.
க் கைத்தொழில்கள்
பங்கள் மணலை உள்ளடக்கியது.
காணப்படும் சகல பதார்த்தங்களும்,
(i) வெளிற்றும் தூள் தயாரிப்பு
(iii) 6TýIC3aFTLIT
(i) ஒட்சி அசற்றலின்
(ii) சாறெண்ணாய் (iv) இறப்பர்
Fாறெண்ணெய்கள் வாசனைமிக்கவை. இவை 1றன. த்தின் எப்பாகத்தைப் பயன்படுத்திப் பெறப்படுகின்றன எனக்
ங்களைக் குறிப்பிடுக. களைக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றை விபரிக்குக.
றிப்பிடுக.
罩 d.60)LDS
ன்பாட்டைத் தருக. க்கப்படுகின்றது?
ரனெல்லா எண்ணெய், சாதிக்காய் எண்ணெய்,
- இலை சாதிக்காய் - வித்து கலிப்டஸ் - இலை
ங்கள் தயாரித்தல்

Page 21
(i)
(ii)
6TLDg ജൂഖി
காய்ச்சி வடித்தல் - தாவரப்பகுதிகளை மூடுமாறு நீர்விட் கொதிநீராவியில் காய்ச்சி வடித்தல் - கொதிநீராவியில் த கலந்த எண்ணெய் ஆவியை ஒடுக்கி பிரிபுனல் கொண்டு கரைப்பான் பிரித்தெடுப்பு - தாவரப் பொருட்கள் கரைப்பா ஆவியாக்கி அகற்றி பெறப்படும்
a, - படிகம் பீன்கான் C - கயோலின் - மட்பாண்ட குடிசைத்தொழில் பூச்சு
a - கல்சியம் காபனேற்று
b. - CaCO, -> CaO+CO,
C
- நீரிய சுண்ணாம்புடன் குளோரின் வாயு கலக்கப்பட்டு
2Ca(OH), +2Cl, -o Ca(OCI), + CaCl, + 2HLO
வெளிற்றும் தூள் - குடிநீர், நீச்சல் தடாகத்தை தொற்றுநீக்க பருத்தி சணல் புடைவையை வெளிற்ற குளோரோபோமின் பரும்படி தயாரிப்பு
d.
@lഓപ്ര சூழலின் சமநிை
சூழல் வளி, நிலம், நீர் என்பவற்றை உள்ளடக்கியது. யமாகும். இருப்பினும் மனிதனது செயற்பாடுகளால் இச்ச1
வேண்டியது அவசியமாகும்.
(i)
a. வளிமண்டலத்தில் சமநிலை மாற்றத்தை ஏற்படுத்தக்
b, எரிமலை வெடிப்பு போன்றவற்றால் வளியில் சேரும்
c. 1. புவி வெப்பமாதல் 2. அமிலமழை போன்ற அ6
d. வளிமாசடைவதைக் குறைக்கக்கூடிய இருமுறைகள்
(i) தொழிற்சாலைக் கழிவுகள் நீரில் சேர்க்கப்படுவதால் ஏற்படக்
(iii)
(iv)
(i) a.
a மண்ணின் தரத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
b. மண்ணின் PH பெறுமானம் மாற்றடையக் கூடிய இரு
a, வீட்டுடன் தொடர்புடைய இரசாயனப் பொருட்களால் 6
b நீர் குறிப்பிடும் பாதிப்புக்களைக் குறைக்கக்கூடிய வழி
5 - ܗܘ>
பொருட்களை எரித்தல், அதிகளவான வாகனப் பாவனை CFC பயன்படல், குப்பைகள் காபோனிக் கழிவுகளால் வ காற்றுச் சொல்கள் வளியுடன் சேர்தல், அனல் மின் உற்
தூசுத்துணிக்கைகள், கந்தகவிரொட்சைட்டு வாயு, காபனீ
1. புவி வெப்பமாதல் -
வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு, மெதேன், குளோ
போது பூமியில் இருந்து தெறிப்படையும் வெப்பம் மீளவும்
வெப்பமடைகிறது
2. அமிலமழை - வளியில் காபனீரொட்சைட்டு, கந்தகவிரொட்கைட்டு, நை: கரைந்து மழை நீரை அமிலத்தன்மை அடைய வைக்கிற
 
 

டு வெப்பமேற்றி ஆவிக்கலவை ஒடுக்கப்படும் ாவரப்பகுதியின் மீது செலுத்தி நீராவியிடல்
பிரித்தெடுத்தல் ன்களுடன் சேர்த்து கலந்து சேதனக் கரைப்பானை
b - முருகைக்கல் - சுன்னாம்பு வெளிற்றும்தூள்
d - மைக்கா - மின்சாதன தயாரிப்பு
} முரண்தொடுகை முறைமூலம் வெளிற்றும் தூள் தயாரிக்கப்படும்.
堑>
லயைப் பேணுதல்
உயிர் வாழ்க்கைக்கு இவை சமநிலையில் இருக்கவேண்டியது மநிலை குழம்புகின்றது. எதிர்கால சந்ததிக்காக அதனைப் பேண
கூடிய மனிதச் செயற்பாடுகள் இரண்டைக் குறிப்பிடுக.
மூன்று கழிவுகளைக் குறிப்பிடுக. னர்த்தங்கட்கும் வளிமாசுபடுவதற்கும் உள்ள தொடர்பு யாது?
g5(55.
கூடிய பாதிப்புக்கள் எவை?
சந்தர்ப்பங்களைத் தருக.
ஏற்படக்கூடிய இரு பாதிப்புக்கள் குறிப்பிடுக.
முறைகளை குறிப்பிடுக.
, வாகனங்களில் எரிபொருள் எரிக்கப்படல், குளிரூட்டிகளில் |ளியில் மெதேன் சேருதல். சிவிறல் பூச்சுக்களில் உள்ள பத்தி நிலையங்களின் கழிவுகள் வளியினுள் சேருதல்.
ரொட்சைட்டு வாயு
ரோபுளோரோ காபன் நீராவி போன்ற வாயுக்கள் அதிகரிக்கும்
பூமியை நோக்கித் தெறிக்கின்றது. இதனால் புவி
ரசன்ஈரொட்சைட்டு அதிகரிக்கும் போது ஆலுை நிதில் ဦ5l
7

Page 22
d. 1. பூரணதகனத்தை ஏற்படுத்தல்
2. அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் C 3. CFC பாவனையை தடை செய்தல் 4. சுவட்டு எரிபொருள் பாவனையைக் குறைத்தல் 5. நிலக்கரியில் உள்ள கந்தகத்தை அகற்றல்
(ii) 1. தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள சாயங்களில் : 2. தொழிற்சாலைக்கழிவுகளில் உள்ள Cd Hg CUZn ே 3. வெப்பமான நீர் நீரின் வெப்பநிலையை உயர்த்துகிற
(i) a மண்நீர், மண்வளி, களிமண்கூறுகள், அசேதனப் பதார்
b இரசாயன வளமாக்கிகள், அமிலமழை பெய்தல்
கலமென்சவ்வுகள் கலச்சுவர்களில் உட்புகவிடும்
நொதியங்களின் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத
1.
2
3. புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. 4. உலர்ந்த பழங்கள் மரக்கறிகளில் சேர்க்கப்படும்
(iv) a.
1. சல்பைற்றுக்கள் சேர்க்கப்பட்டமை பற்றி பொதிகளில் 2. இயற்கையான (நற்காப்பு செய்யப்படாத) உணவு 3. நோய் நிவாரணிகளை மருத்துவ ஆலோசனை இ 4. CFC கொண்ட சிவிறல் பொருட்களைப் பயன்படுத்தா
உ படிக்கல் தொடர்பான உங்கள் கருத்துக்கள், வி படிக்கல்லினி வளர்ச்சிக்கு மட்டுமல்ல எமது மான இருக்கும்.
அ ஆசிரியர்களே
நீங்களும் எமக்கு விடயதானங்களை அளிக்கலா
மாதிரி வினாப் பத்திரங்களை தயாரித்து அனுப்பி;
|உஅதிபர்களே
உங்கள் பாடசாலை மாணவர்களுக்குப் படிக்கல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளவும்.
 
 
 
 
 
 
 

O, SO, வாயுக்களை திண்மச் சேர்வையாக்கல்
ஈயம் காணப்படுகிறது இதனால் ஈய நஞ்சூட்டல் ஏற்படும். பான்றவை நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. து.
த்தங்கள், உக்கல் சேதனச் சேர்வைகள்
இயல்பு பாதிக்கப்படுகிறது. ந்துகின்றது.
சலபைற்று மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
குறிப்பிடுதல்.
களை உண்ணுதல்.
|ன்றிப் பயன்படுத்தாது இருத்தல்.
திருத்தல்.
鲁 வர்களே!
மர்சனங்களை எமக்கு எழுதுங்கள். அது எமது வை சமூகத்தினி வளர்ச்சிக்கும் உறுதுணையாக
GJEOLERSIT.
而
ம், குறித்த பாடங்களுக்கான ପୌରୀ வைக்கலாம்.
லை பெற்று விநியோகிக்க விரும்பினால் எமது

Page 23
ܔܔܔܔܔܔ
வர்
தரம் 11
முதலாம் தவணைப் 1
இருபதாம் நூற்றாண்டில்
இ
1) போர்த்துக்கேயர் இந்தியாவுக்கு வருகை :- போர்த்துக்கேய மாலுமியான வாஸ்கொடகாமா இந்தியாவின் க
2) பிரித்தானியருக்கு எதிராக ஏற்பட்ட கலகம் :- இக்கலகம் கி.பி 1857ல் பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளு இக்கலகத்துக்கான காரணங்கள்:
அரசியல் காரணம் :- 1. ஆங்கிலேயர் இந்தியாவில் பிரதேசங்களை இணைக்கும் டே 2. இந்தியத் தலைவர்களை மதியாமை. 3. போர் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்களில் பன்றியில் (இக்காரணமே இக்கலகத்துக்கு உடனடிக்காரணமாகும்)
பொருளாதாரக் காரணங்கள் :- 1. புகையுரத சேவை, தந்திச் சேவை, என்பன வளர்ச்சியடைந் 2. இந்தியாவின் வளங்கள் ஆங்கிலேயரால் சுரண்டப்பட்டன.
சமூகக் காரணங்கள் :- 1. கிறிஸ்தவ மிஷனறிமார்களுக்கு ஆங்கிலேயர் அதிமுக்கியத் 2. ஆங்கில மொழிக்கு அதிக சலுகைகள் காட்டியமை.
3) சிப்பாய்க்கலகம் தோல்வியடையக் காரணங்கள் :- 1. ஒழுங்கான திட்டமின்மை 2. பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மை 3. ஒழுங்கான தலைமைத்துவம் இன்மை 4. செல்வமும் படைப் பலமுள்ளவர்கள் இந்தக் கலகத்துக்கு - 5. பொதுக்குறிக்கோள் இல்லாமை. 6. பிரித்தானியரிடம் பொருளாதாரம், படைப்பலம் என்பன உய
4) சிப்பாய்க் கலகத்தில் ஏற்பட்ட விளைவுகள் 1. இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்தமை. 2. தேசிய ரீதியில் இந்தியர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டது. 3. இந்தியா பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக மாறியது. 4. பிரித்தானியர்களுக்கு எதிராக தமக்கு படைப்பலமும் பொரு
5) இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசிய வீரர்கள் 1. W.C. பாணர்ஜி 2. தடாபாய் பைரோஜி 3. கோபால கிருஸ்ண கோகிலே 4. சுரேந்திரநாத் பாணர்ஜி 5. பாலகங்காதரர் திலகர் 6. பிபின் சந்திரபோல் 7. லாலா லஜ்பதிராய் 8. சுபாஸ் சந்திர போஸ்

WWW14
லாறு
திருமதி. S. சுரேந்திரன் ANN
ஆசிரியர் மட்/வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை. பரீட்சை மாதிரிவினாக்கள்
ஆசிய நாடுகளின் எழுச்சி தியா
கள்ளிக் கோட்டைத் துறைமுகத்தை கி.பி 1498ல் வந்தடைந்தார்.
க்கு எதிராக இந்திய சிப்பாய்களால் (போர்வீரர்) நடத்தப்பட்டது.
பாது வஞ்சகமாக செயற்பட்டமை.
எதும் பசுவினதும் கொழுப்பு பூசப்பட்டமை.
ததினால் கிளர்ச்சிக் காரர்கள் இலகுவாக தொடர்பு கொண்டமை.
துவம் வழங்கியமை.
ஆதரவு வழங்காமை.
ர் நிலையில் காணப்பட்டமை.
ளாதார பலமும் இல்லை என்பதை இந்தியர் உணர்ந்தமை.
19.

Page 24
6) மிதவாதிகள் :- பிரித்தானியரை வெறுப்புக்குள்ளாக்காது படிப்படியாக சுதந்திரத்தை மூலம் தமது உரிமைகளை பெறுபவர்களாவர். (உ+ம்) தடாபாய் நபரோஜி
சுரேந்திரநாத் பாணர்ஜி கோபால கிருஸ்ண கோகிலே
தீவிரவாதிகள் :- பூரண சுதந்திரத்தை வேண்டி நிற்பவர்களும் போராட்டங்களாலும் (உ+ம்) பாலகங்காதர திலகர்
லாலா லஜ்பதிராய் பிபின் சந்திரபோல்
7) இந்திய தேசிய சங்கத்தின் நோக்கங்கள் :- 1. இந்தியர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தல். 2. சுதந்திரத்திற்கு சார்பாக பொதுசன அபிப்பிராயத்தை வளர்த்தல் 3. இனமத வேறுபாடுகளைக் கடந்து இந்திய தேசிய வாதத்தை 6 4. தேசிய அபிலாசைகளை பிரித்தானியரிடம் முன்வைத்தல்.
8) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் 1. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 2. ஒத்துழையாமை இயக்கம் 3. சத்தியாக்கிரகம் 4. பாதயாத்திரை 5. சிறைவாசம் 6. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தல்
போன்ற சேவைகளை செய்துள்ளார்.
ஜப்பா
1) ஜப்பானில் 16ம் நூற்றாண்டில் மானிய முறை யுகத்தை 1. றொபுனகா 2. ஹிதயோஷி 3. டொகுகாவா இயாஷ"
2) டொகுகாவா, ஷோகுன்களின் ஆட்சியில் அரசியல் அது 1. யப்பானிய அரச குடும்பம் 2. கியோட்டோ பிரபுக்கள் சபை
3) டொகு காவா, ஷோடுகன்களின் ஆட்சியின் இயல்புகள் 1. இறைவன் ஏற்பாட்டிற்கமையவே அரசன் ஆட்சி செய்வதாகக் க 2. பிறநாட்டினரை யப்பானுக்கு வரவும் வர்த்தகம் செய்யவும் அன 3. கத்தோலிக்க சமயத்தை தடைசெய்ய வேண்டும் என்பது ஆட்சி 4. விவசாயம் வளர நடவடிக்கை எடுத்தமை. 5. கைத்தொழில், போக்குவரத்து, தொடர்பாடல் என்று வளர்ச்சியம்
4) மேஜிஜி சீர்திருத்தம் :- கி.பி 1867 இல் ஷோகுன்கள் தமது அதிகாரங்களை பேரரசரிடம் முற்றுப்பெற்றதுடன் மானிய முறையும் முற்றாக இல்லாமலாக்கா ஆட்சியையும் இக்யோதோவிலிருந்து ரோக்கியோவுக்கு மாற்றப்பட்
-20.

பெறுவதும் பேச்சு வார்த்தை மூலம் விண்ணப்பங்கள் அனுப்புவதன்
ஆயுதம் தாங்கி போராடுபவர்களே ஆவர்.
வளர்த்தல்.
பங்கு :-
பன்
முடிவுக்கு கொண்டு வந்தவர்கள்
திகாரம் பெற்றிருந்த அமைப்புக்கள்
கூறினார்கள். வமதித்தமை.
யாளர்கள் கருதியமை.
டைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்படைத்தனர். இதனால் டொகுகாவா ஷோகுன்களின் ஆட்சி ப்பட்டது. இது ஒளிமயமான காலம் எனப்படுகிறது. பேரரசரின் டது. புதிய அரசியல் யாப்பு 1889இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Page 25
பகு சரியான விடையி
1) அகில இந்திய தேசிய சங்கத்தின் தலைவர் 1. சுரேந்திரநாத் பாணர்ஜி
2. W.C பாணர்ஜி
2) இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனியான இராச்சியம் 1. மகாத்மாகாந்தி
2. முகம்மது அலி ஜின்னா
3) "எதிர்கால திகதி குறிப்பிட்ட காசோலை" என்று கு 1. முகம்மது அலி றின்னா
2. பாலகங்காதர திலகர்
4) முகம்மது அலி ஜின்னாவின் செயலினால் இந்தியா இரண் 1. மகாத்மாகாந்தி 2. மவுன்ட் பேட்டன் பிரபு 3. சுடு
5) கி.பி 1876இல் கொரியாவின் தனிமைப் பண்பை போ 1. இந்தியா 2. ஒல்லாந்து 3. யப்பான் 4. பிர்
6) ஜப்பான் கொரியாவை ஆக்கிரமித்த ஆண்டு :- 1. கி.பி 1907 2. கி.பி 1910 3. கி.பி 1933 4. கி.பி 1906
7) ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்கிரமித்த போது அதனை 1. போர்த்துக்கல்
2. பிரான்ஸ் 3. ரஷ்யா 4. ஐ.
8) இந்திய தேசிய சங்கத்தின் தந்தை 1. லாலா லஜ்பதிராய் 2. தடாபாய் நபரோஜி 3. சுரேந்திரநாத் பாணர்ஜி 4. கோபால கிருஸ்ண கோகிலே
9) சைமன் ஆணைக்குழு இந்தியாவுக்கு வந்த ஆண்டு
கி.பி 1908 கி.பி 1926 கி.பி 1927 கி.பி 1948
10) மஞ்சூரியாவிலிருந்து ஜப்பான் வெளியேற வேண்டுெ 1. ஐக்கிய அமெரிக்கா, சீனா, ரஷ்யா 2. ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன் 3. ஜேர்மன், இத்தால, ரஷ்யா 4. சீனா, ரஷ்யா, பிரான்ஸ்
பகு
விடை
1. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 5 தருக. 2. இந்தியாவின் மாநிலங்கள் 10 எழுதுக. 3. "இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிர6
இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்குக.

தி 1 ன் கீழ்க் கோடிடுக
3. மகாத்மாகாந்தி
4. தடாபாய் றபரோஜி
தேவை என்ற கருத்தை ஏற்றவர்
3. W.C பாணர்ஜி
- 4. கஸ்னி முகம்மது
றிப்பிட்டவர்
3. மகாத்மாகாந்தி 4. W.C பாணர்ஜி
டாக பிளவு பட வேண்டிய நிலையில் உள்ளது எனக் கூறியவர் ரந்திரநாத் பாணர்ஜி
4. W.C பாணர்ஜி
க்கிய நாடு தானியா
( கண்டித்த நாடு க்கிய அமெரிக்கா
மன்று கோரிக்கை விட்ட நாடுகள்
தி II
தருக.
லின் பங்கு முக்கியமானது"

Page 26
1. 1889 யப்பானிய புதிய யாப்பில் இடம்பெற்ற அம்சங்களில் 5 2. கொரியாவில் சீன - யப்பான் யுத்தத்தில் வெற்றி பெற்ற யப்பா 3. டொகுவாக்களின் கீழ் மிவுனர் செயற்பாடு எவ்வாறு அமைந்த
விடைகள்
1) 2 6) 2
2) 2 7) 4
3) 3 8) 3
4) 2 9) 3
5) 3 10) 2
பகுதி
1)
1. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, வங்க 2. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், மகாராஸ்டிரம், ஒ குஜராத் 3. (1) இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தியது இந்திய காங்கிர என பிரிந்திருந்த இந்தியர்களை ஒற்றுமைப்பத்திய இயக்கமாக க சுரேந்திரநாத் பாணர்ஜியும் ஒன்று சேர்ந்து ஒரே அணியில் செயற்
(ii) 1947 இல் இந்தியர் சுதந்திரம் அடைந்ததற்கு முக்கிய கா உணர்வை ஊட்டியது. ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இ தேசப்பற்றை வளர்த்ததால் தான் இந்தியா விடுதலை பெற்றது.
-2)
1. (i) டயற் எனப்பட்ட பாராளுமன்றம் 2 சபைகளை உடையது. (ii) பிரதிநிதிகள் சபைக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்ப (iii) மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையே வழங்கப்பட்டது. (iv) பேரரசருக்கு அதிக அதிகாரத்தை புதிய யாப்பு வழங்கியது (v) சட்டம், நீதி, நிருவாகம் ஆகிய 3 துறைகளிலும் பேரரசர்
2. (1) கொரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தல். (ii) யுத்தத்தில் ஏற்பட்ட செலவை வழங்குதல். (ii) போர்மாசா, பெஸ்கதோர் தீவுகள், மஞ்சூரியாவின் தென்ப
3. மிஷனறியின் செயற்பாடுகளால் யப்பானில் அனைத்து மக்களும் தமது கலாசாரத்தை இச்சமயம் பாதிக்கும் என்று அஞ்சி பரவி வி
படிக்கல் தொடர்பான உங் ஆலோசனைகளையும், 4
எதிர்பார்க்கின்

எழுதுக. சன் சீனாவுக்கு விதித்த நிபந்தனைகள் 3 தருக.
து?
பகுதி I
ਰਘਵ ਜੁਡਕੋਰਟ ਨੇ :
| II
Tளம், ஹிந்தி, உருது ரிஸ்ஸா, பீகார், உத்திரபிரதேசம், அசாம், பஞ்சாப், மணிப்பூர்,
ஸாகும். வங்காளிகள், மராட்டியர்கள், பஞ்சாபியர், தமிழர் எங்கிரஸ் விளங்கியது. கோபாலகிருஸ்ண கோகிலேயும், 5பட்டமைக்கு காங்கிரசே காரணமாகும்.
ரணம் காங்கிரஸாகும். அது மக்களுக்கு சுதந்திர இயக்கம், பாதயாத்திரை, என்பவற்றின் மூலம் மக்களுக்கு
அவை பிரதிநிதிகள் சபை, பிரபுக்கள் சபை. ட்டது. நிதிஅதிகாரம் ஓரளவே வழங்கப்பட்டன.
இ.
அதிக அதிகாரம் பெற்றிருந்தார்.
குதி மீது சீனர் உரிமை பாராட்டுவதை நிறுத்துதல்.
ரோமன் கத்தோலிக்க மதத்தை தழுவியமையால் ஆட்சியாளர்கள் டாமல் தடுத்தனர். மினரிமாரை கொலை செய்தனர்.
கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அன்புடன் Tறோம் ~ ஆசிரியர்

Page 27
s
SINNNNV தமிழ்ெ இலக்
「*アイレ/。
தரம் 11
முதலாம் தவணைப் ப
பகு
1 தொடக்கம் 40 வரையுள்ள எல்லா வினாக்களுக்
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிலும் கோடிட்ட 8ெ தெரிவு செய்க.
1) குமுதன் என்ற வானரத் தலைவன் பெரிய மலையைப் 1. காடு 2. குரங்கு 3. g .
2) ஒரு காவியம் இயற்றுவதற்குத் தூண்டுகோலாகவும் ஆ 1. பாவிகம் 2. until 6) 3. சரித்திரம்
3) திடீரென்று ஞாபகம் வந்து விட்டது - ஞாபகம் என்பத
1. நினைவு 2. சிந்தனை 3. கலவரம்
4) நீங்க மகாலெட்சுமி போல இருக்கீங்க அம்மா ஒங்களுக்கு சொல்
1. நிரம்புதல் 2. பொங்கு 3. நிறைவு
5) யௌவன சந்நியாசி காட்டிலே ஒரு மரத்தடியில் உட்கார் பெண்பாற் சொல்
1. யெளவனன் 2. யெளவனை
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொ
6) தீய சொற்கள் பொருந்தி தீய பயனுண்டாகப் பாடுதல் 1. வசை பாடுதல் 2. திட்டித்தீர்த்தல்
7) தந்தை வழி மூதாதையர்
1. பிதுரர் 2. முன்னோர் 3. மு.
8) வலம்புரிச் சங்கு ஆயிரம் சூழ நடுவே இருக்கும் சங்கு 1. இடம்புரிச்சங்கு 2. பாஞ்சசன்னியம் 3. பத்
9) குரங்கின் பெண் மந்தி, குதிரையின் பெண்
1. மறி 2. பிடி 3. 6L606)
10) அமை, பனை, வரை, வேணு, வேய் என்ற சொற்கள் 1. மூங்கில் 2. D60)6) 3. அ{
11) கழுத்து, ஆபத்து, துண்டம் என்ற பல பொருள் குறிக்
1. குறங்கு 2. துன்பம் 3. துண்டு
 
 

سے ہر ساسامہ
DITքան திரு. க. குணசேகரம் M.A(TEd) 5uILDi (மட்டக்களப்பு மேற்கு வலயம்) SEPUP திருமதி சாரதா சற்குணராஜன்
(ஆசிரியை மட்/இந்துக் கல்லூரி)
பீட்சை மாதிரிவினாக்கள்
தி
கும் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
Fால் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத்
பெயர்த்து வந்தான் - இங்கு வானரம் என்பதன் பொருள் யர்ரகம் 4. வான்வெள்ளி
தரவாகவும் இருந்தேன் - இங்கு காவியம் என்பதன் பொருள்
4. பிரபந்தம்
ன் எதிர்பொருட் சொல் 4. மறதி
ஒண்ணும் கொறவு வராது - குறைவு என்பதன் எதிர்ப் பொருட்
4. அபூரணம்
ந்து தவம் செய்து கொண்டிருந்தான் - யெளவனன் என்பதன்
3. யெளவை 4. யெளவனி
ருத்தமான விடையைத் தெரிவு செய்க.
3. அறம்பாடுதல் 4. சாபமிடுதல்
தியோர் 4. மூத்தோர்
5
மநாபம் 4. வெண்புரிச் சங்கு
4. Lী600া
தரும் பொருள் ബ് 4. இழை
$கும் ஒரு சொல்
4. 5600TLD
3=

Page 28
12) போரிலே தோற்று ஓடுதலைக் குறிக்க மிகப் பொருத்த
1. பின்வாங்குதல் 2. புறங்கொடுத்தல் 3. சரா
13) தங்கம்மாவின் மகள் அனேமியா (Anaemia) நோயா தமிழ்ச்சொல்
1. கொள்ளை
2. அம்மை
3. குரு
14) பனைக்கு வடலி என்பது போல நெல்லுக்கு
1. தாள்
2. பயிர்
15) சமையலறை என்னும் பொது வழக்குச் சொல்லுக்குரிய
1. அடுக்களை2. அடுப்படி 3. புகை
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொரு
16) ரெயில் வண்டி வெறி பிடித்தது போல தலை தெறிக்க ஓ தரும் பொருள்
1. பேயாட்டம்
2. விண்கூவி 3. நேர
17) ஒப்பிட்டுப் பார்த்தல் என்னும் கருத்தைத் தரும் மரபுத்ெ
1. நிறுத்துப் பார்த்தல்
2. தட்டிப்பார்த்தல்
18) வேலன் உள்ளது உரியது எல்லாவற்றையும் விற்றுப்பெ அனுப்பினான்
உள்ளது உரியது என்ற இணைபெ 1. வீடுவளவு 2. காணிபூமி 3. தனக்குச் ெ
19) அவள் தன் கணவனை இழந்து இணைபிரிந்த அன்றில் போல என்னும்
உவமைத் தொடர் தரும் பொருள் 1. கவலை
2. பிரிவுத்துயர்
3. சோக
20) தனது கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைக் கை கருத்துக் கொண்டமைந்த பழமொழி
1. கண்கண்டது கை செய்யும் 3. குப்பையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொரு;
21) மழை விட்டதும் போகலாம். இதில் வந்துள்ள உம் இன
1. உடனடித்தன்மை 2. மாற்றுவழி 3. மிசை
22) பல பொருளை உணர்த்தும் உரிச்சொல்லுக்கு பொருத்
1. சால
2. தவ
3. கடி
23) அவனது கை ஓங்கியது. அவனது கை என்பது
1. 2ம் வேற்றுமை 2. 4ம் வேற்றுமை 3. 5ம் வேற்றுக
24) பாயில் படுத்தவனை பாம்பு கடித்தது. படுத்தவன் என்பது
1. பெயரெச்சம் 2. வினையெச்சம் 3. வனையாலன
25) தோன்றல் விகாரப் புணர்ச்சிக்குப் பொருத்தமான உதா
1. ஓடிப்போ
2. மரவேர்
3. கடற்கரை
-24

மான அருஞ்சொற்றொடர் எடைதல்
4. புறந்தருதல்
ல் பீடிக்கப்பட்டிருந்தாள். அனேமியா என்ற சொல்லின்
திச்சோகை 4. பித்தம்
. நாற்று
4. கன்று
கிழக்குக் கிளை மொழி கப்போக்கி
4. சமையற்கட்டு
த்தமான விடையைத் தெரிவு செய்க.
ஓடிக்கொண்டிருந்தது. தலைதெறிக்க என்ற மரபுத் தொடர்
Tக
4. விரைவாக
தாடர் - 3. கண்ணெடுத்துப் பார்த்தல் 4. ஆழம் பார்த்தல்
பற்ற பணத்தைக் கொடுத்து தன்மகனை வெளிநாட்டிற்கு Dாழி தரும் பொருள்
சாந்தமானது4. நகைகளை அடவு வைத்தும்
லைப் போலத் துடிதுடித்தாள். இணைபிரிந்த அன்றிலைப்
கம்
4. வேதனையும் கண்ணீரும்
பிட்டு நாகரிக மோகத்திற்கு அடிமையாகுதல் என்னும்
2. கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே பலை 4. கண்டதே காட்சி கொண்டதே கோலம்
ந்தமான விடையைத் தெரிவு செய்க.
படச்சொல் உணர்த்தும் பொருள்
4. ஐயம்
தமானது
4. உறு
மை 4. 6ம் வேற்றுமை
ணயும் பெயர்
4. காலங்கரந்த பெயரெச்சம்
ரணம்
4. மீன்மகள்

Page 29
26) குயில் சுதந்திரமாகப் பாடிப் பறந்து திரிந்தது. இது
- 1. தனிவாக்கியம் 2. தொடர்வாக்கியம் 3. கூ
27) பின்வருவனவற்றுள் சிறப்புப் பெயராக வருவது
1. யானை
2. மிருகம்
3. பறவை
28) பின்வருவனவற்றுள் தொழிற்பெயர் அல்லாதது
1. படித்தல் 2. படித்தார்- 3. நடித்தல்
29) கயல்விழி நடனமாடினாள். கயல்விழி என்பது
1. உவமைத் தொகை 2. உம்மைத்தொகை
30) பின்வருவனவற்றுள் அஃறிணை பலவின்பாலுக்கு உர
1. மனிதர்கள்
2. தேவர்கள் 3. மி
பின்வரும் பந்திகளின் பிரதான கருத்தைத் தெரிவு
31) இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்பவர்களுக்குக் குழந்தைக் இல்லை. ஏனெனில் குழந்தைச் செல்வமே எல்லாச் ( நடாத்துவதற்குப் பொன்னும் பொருளும் தேவைதான் அ செல்வம் ஆகும் என்பது ஆன்றோர் கருத்தாகும் - 1. வாழ்க்கைக்கு பொன்னும் பொருளும் தேவை
2. இல்லறமே சிறந்த அறம் 3. இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்பவர்களுக்குரிய மே 4. குழந்தைகளே உலகத்தில் உயர்ந்தவர்கள் -
32) மனிதன் நாளாந்தம் பத்திரிகைகள், சஞ்சிகைகள், பல் அவன் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வதோடல் மனிதனது அறிவை விருத்தி செய்யும் நோக்கோடு நாட்டி அங்கு நாம் சென்று வாசிப்பதன் மூலம் எமது அறிவு பெரும் கொண்டது.
1. மனிதனுக்காக நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. 2. மனிதன் கட்டாயமாக பத்திரிகைகள் சஞ்சிகைக 3. வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும் 4. வ
பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்
33) குழந்தைகள் களங்கமற்றவர்கள், உண்மை பேசுபவ
1. பேசவில்லை
2. பேசமாட்டார்
34) திண்ணனும் நாணனும் காடனும் வேட்டைமேல் வேட்
1. வேட்டையாடச் சென்றனர் 3. வேட்டையாடச் சென்றோம்
4. கே
35) கடவுள் பக்தி உடையவர் நாள்தோறும் இறைவனை
1. வழிபடுகின்றனர் 2. வழிபடுவர் 3. வழிபடட்

ட்டுவாக்கியம் 4. கலப்பு வாக்கியம்
4. மரம்
- 4. பாய்தல் - - - - -
3. அன்மொழித் தொகை 4. வேற்றுமைத் தொகை
ரிய சொல் ருகங்கள் - 4. முனிவர்கள் -
செய்க.
கள் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையில் எவ்வித பயனும் செல்வங்களுக்கும் மேலானது. வாழ்க்கையைக் கொண்டு பூனால் அவற்றுக்கெல்லாம் மேலான செல்வம் குழந்தைச்
லான செல்வம் குழந்தைச் செல்வம்
லதரப்பட்ட நூல்கள் என்பவற்றை வாசிக்கின்றான். இதனால் லாமல் தனது அறிவினையும் பெருக்கிக் கொள்கின்றான். ன் எல்லா இடங்களிலும் நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளனன. நகும். வாசிப்பு மனிதனைப் பூரணமானவனாக்கும் வல்லமை
ள் வாசிக்க வேண்டும் பாசிப்பதால் நாட்டு நடப்பினை அறிந்து கொள்ளலாம்
குப் பொருத்தமான முடிக்கும் பகுதியைத் தெரிவுசெய்க.
ர்கள் ஆனால் மறந்தும் கூட பொய்
3. பேசமாட்டார்கள் 4. பேசுவதும் இல்லை
கையுற்று குடுமிமலைக்கு - 2. வேட்டையாடச் சென்றார் வட்டையாடினார்கள்
நிம்
4. வழிபடுவோம்

Page 30
36) பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட .ெ
1. புகழ், மகிழ், இருல், அருல் 2. அலை, சிலை, வலை, மளை 3. போற்று, மாற்று, பற்று, பாற்று 4. அரன், பரண், வரன், சரன்
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக் 8 சொல்லைத் தெரிவு செய்க.
37) நீதிபதி சந்திரதாஸ் திருகோணமலை நீதிமன்ற
- 1. ஆணையாளராக 2. வழக்குரைஞராக
38) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை
முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக்கிை கதிரேசன் மண்டபத்தில் நடத்தியது
1. இரங்கலுரை
2. நினைவுப் பேருரை
39) மாநகர சபை காணி .......... மேற்கொள்ள முற்பட்டமைக்
1. பறிமுதல் 2. சுவீகரிப்பை
3. அர.
40) கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின் பந்தி ஒன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு அ. மண்ணில் தோன்றும் சஞ்சிகைகளும் சில காலத்தின் ஆ. ஆனால் எமது மண்ணில் வாசனைக்குப் போதிய இல இ. மேடைகளிலெல்லாம் மண்வாசனை இலக்கியம் எனப் ஈ. நானும் இந்தச் சூழலில் சிரித்திரன் சஞ்சிகையை ஆர உ. மண்ணில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
1. அ, ஈ, உ, ஆ, இ 3. இ, அ, ஈ, ஆ, உ
2. இ, ஆ, அ, உ, 4. இ, ஆ, உ, அ,
பகுதி 1 க்க
(2) 11 (4) (1)
|12
(2)
(4)
14
(2)
(1)
(4)
17
(1)
22 MSS)
(2)
(2)
(1) (20) (4)

சால் வரிசையைத் தெரிவு செய்க.
கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான
ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3. அதிகாரியாக
- 4. பொறுப்பாளராக
எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 35வது நினைவு தினத்தை
நிகழ்வு ஒன்றினை பம்பலப்பிட்டி புதிய
எள்
-- 3. அஞ்சலி 4. பாராட்டுரை
க்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ச உடைமைச் சட்டத்தை 4. உறுதி ரத்துச்செய்தலை
றன அவற்றை ஒழுங்கு பெற வைத்தால் கட்டுக்கோப்பான 5 மிகப்பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க
பின் மாயமாய் விடுகின்றன. க்கிய ஏடுகள் இல்லை. - பேசுகின்றோம் ம்பித்தேன் நம் பொருளாதார ஆதரவில்லாது ஒரு இலட்சிய மூச்சில்
- ஈ
அ.
சான விடை கான விடை
(32) (3) 3) (4) (33)
34
(1) 5) (1)
(2) S) (2)
(1) B) (2)
- (2)
(1)
(2)
90
(39)

Page 31
தமிழ்மொழியும்
பகுத்
சுருக்கமான விடை எழுதுக.
1) பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக? அங்குயிரு மிங்குடலு மானமழைக் காலம்
2) வள்ளுவர் திருக்குறளை எழுதினார் - இதனைச் ெ
3) கழை, களை இச்சொற்களின் கருத்துப் புலப்படுமா
எழுதுக.
4) அதில் ஒடம்பெப்பத்தி ஒன்னுமே இல்லையே? இவ்
எழுதுக.
5) இடைவெளிகளை நிரப்பப் பொருத்தமான சொ
கலை மகளுக்கு - (விளா, விழா, விலா) வெடுத்து பத் திழைத்தார்கள், திலைத்தார்கள்)
6) பொதுவாகக் கட்டுரை ஒன்றின் அமைப்பு எத்தனை
7) "இயற்கைவளங்கள், நீர் நிலம் என்று, என்பனவே, நி
கனியவளம் எண்ணெய்வளம் ஆகியவற்றையும் இ கருத்துள்ள வாக்கியமாக எழுதுக
8) கவிதையின் பகுதிகள் நான்கினையும் குறிப்பிடுக.
9) மின்னியல் கடிதம் என்பதனால் நீர் விளங்கிக்கொள்
10) சுவரொட்டிகள் எவ்வெத் துறைகள் சார்ந்தனவாக
பகுதி II க்கா
1) அங்கு + உயிரும் + இங்கு + உடலும் + ஆன +
2) வள்ளுவரால் திருக்குறள் எழுதப்பட்டது.
3) கழை :- காட்டிலிருந்து கழைகளை வெட்டி வந்து
களை :- குற்றங்களைந்து குறைகளைந்து கொள்ள
4) அதில் உடம்பைப் பற்றி ஒன்றுமே இல்லையே?
5) பத்தர்கள் அனைவரும் கலைமகளுக்கு விழா எடுத
6) மூன்று உறுப்புக்கள் அவை முகவுரை, உடல், மும்

) இலக்கியமும் தி II
சயற்பாட்டு வினை வாக்கியமாக எழுதுக.
று இவற்றைத் தனித்தனி வாக்கியங்களில் வைத்து
வாக்கியத்தில் உள்ள வழுவைத் திருத்தி மீண்டும்
ல்லைத் தெரிவு செய்து எழுதுக. தர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ( திளைத்தார்கள்,
உறுப்புக்களைக் கொண்டுள்ளது அவை எவை?
லையிலிருந்து வளர்ந்து, நம்மால் பயன்படுத்த முடிந்தது, பங்கு ஒழுங்குமாறி உள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக்
ர்வது யாது?
அமைந்துள்ளன?
என விடைகள்
மழை + காலம்
அதிலே பிட்டுக்குழல் செய்வார்கள் தேல் கற்றறிந்த மாந்தர் செயலாகும்.
இது மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்கள்.
டிவுரை என்பனவாகும்.

Page 32
7) இயற்கை வளங்கள் நீர், நிலம் என்பனவே என்ற நி என்பவற்றையும் எம்மால் பயன்படுத்த முடிந்தது.
8) உணர்ச்சி, கற்பனை, ஒசைநயம், பொருள்நயம்
9) மின்சாரத் தொடர்பு சாதனம் வழியாக தொடர்பாடன்
10) அரசியல் சார்ந்தவை, பொதுத்துறை சார்ந்தவை,
I பின்வரும் பந்தியை அடிப்படையாக வைத்து 250 சொற்களில் அமையுமாறு சிறுகதை எழுதி பொரு ராஜா சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து விட்டா6 அத்தை சுமதி ராஜாவை எடுத்து வளர்க்க ஆசைப்பட்டா சுமதியும் சபேசனும் ராஜாவை அன்போடு வளர்த்து வி என்ற இலட்சியத்தோடு அவனது கற்றற் செயற்பாட்டி சொத்துக்களுக்கு அதிபதியான சபேசன் ராஜாவை பிடிக்கவில்லை. இதனால் ராஜாவின் வாழ்க்கையில்
கனவு நனவானதா?. இக் கருவை அடிப்படையாகக்
ଗଡ୍ଡୀଶ
“தடைக்கற்கள் படிக்க
ராஜா தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. செல்: வாழ்ந்து வந்தான் ராஜாவுக்கும் வயது மூன்று நிரம் அவனது பாட்டியாருடன் வீட்டில் விட்டு விட்டு மோட்டார் வழியில் அவர்களுக்கு எதிரே மிகவும் வேகமாக வ மோட்டார் வண்டியுடன் மோதியதால அவர்கள் இருவ
ராஜா அவனது பாட்டியாருடன் வாழவேண்டிய நிலை :
ராஜாவின் அத்தை சுமதிக்கோ திருமணமாகிப் ப; அவள் அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கணவன் சபேசனும் அதற்கு சம்மதித்தான். எனவே இ தங்களது விருப்பத்தைப் பாட்டிக்குத் தெரிவித்தனர். பாட் அவித்து விற்றுச் சீவியம் நடத்துபவள் எனவே தனது என்று நினைத்த பாட்டி சபேசன் தம்பதிகளிடம் ராஜான
சுமதியும் சபேசனும் ராஜாவை தமது வீட்டிற்கு பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அவை ராஜா தன் பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் எவ்வள மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
இதை அறிந்த சபேசனின் சகோதரி மீனா சபேசன பைத்தியம் பிடிச்சிட்டதோ? உன்ரை கூடப்பிறந்த அக்கா நா

|லையிலருந்து வளர்ந்து கனியவளம், எண்ணெய் வளம்
லை மேற்கொள்வது மின்னியல் கடிதம் ஆகும்.
விளம்பரங்கள் சார்ந்தவை.
த்தமான தலையங்கம் இடுக. ன். இதனால் பிள்ளைப் பாக்கியமே இல்லாத அவனது ள். அவளது கணவன் சபேசனும் அதற்குச் சம்மதித்தான். பந்தார்கள். சுமதி அவனை ஒரு டாக்டராக்க வேண்டும் ல் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தாள். ஏராளமான எடுத்து வளர்ப்பது அவனது சகோதரி மீனாவுக்குப் பல தடைகள் குறுக்கிட்டன. இந்நிலையில் சுமதியின் க் கொண்டு ஒரு கற்பனைச் சிறுகதை எழுதுக.
Ö)
ற்களாகி விட்டால்.’
லப்பிள்ளை அவன் அவர்களுடன் மிகவும் சந்தோசமாக பி விட்டது. ஒரு நாள் அவனது பெற்றோர் அவனை சைக்கிளில் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். போகும் ந்து கொண்டிருந்த பஸ் வண்டியொன்று அவர்களது ரும் ஸ்தலத்தில் மரணமடைந்து விட்டார்கள். இதனால் ஏற்பட்டது.
தினைந்து வருடங்களாகியும் கூட பிள்ளைகள் இல்லை. ராஜாவை எடுத்து வளர்க்க ஆசைப்பட்டாள். அவளது இருவரும் ராஜாவின் பாட்டியின் வீட்டுக்குச் சென்றனர். டிக்கோ நிரந்தர வருமானம் எதுவும் இல்லை. இடியப்பம்
பேரன் ராஜா தன்னுடன் கிடந்து கஸ்டப்படக் கூடாது
வ ஒப்படைத்தாள்.
அழைத்து வந்தனர் அவன் விரும்பிய விளையாட்டுப் ன அன்போடு ஆதரவாக வளர்த்து வந்தனர். இதனால் வு தூரம் செல்வச் செழிப்பில மிதந்தானோ அவ்வாறே
ரின் வீட்டுக்கு வந்தாள் “என்னடா தம்பி உனக்கு ஏதும்
னொருத்தி இருக்கிறன். எனக்கும் மூன்று ஆண்பிள்ளைகள்
8

Page 33
இருக்கிறாங்கள், இதெல்லாம் உன்ரை கண்ணுக்குத் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுறயாக்கும். உன்ர பிள்ளைப் அவளுக்கு ஏலாது எண்டால் அவளின்ரை அண்ணன் பி நேரம் தாய் தகப்பனையே யமலோகத்துக்கு அனுப்பி ஆண்டவனே நீதான் இந்தக் கூட்டத்தையெல்லாம் கண் வெயில் மழை பாராது நாயாக அலைஞ்சி கஸ்ரப்பட் இப்பதான் தேவைப்பட்டிருக்கிறானாக்கும்" என்று சத்தம் முடிவு எடுத்தால் எடுத்தது தான் அதை மாற்றப் பரமசி என்ர விசயத்தில யாருமே தலையிட வேண்டாம் என
காலங்கள் காற்றாய்ப் பறந்தன. ராஜாவை பாட மிகுந்த அக்கறை செலுத்தி வந்தாள் சுமதி. ராஜாவும் தயாரானான். ஒரு நாள் அவனது பரீட்சை விடைத்தாள். அவன் கணித பாடத்தில் பெற்ற புள்ளிகள் குறைவாக ஏற்பட்டது. வீட்டிற்கு வந்தவுடன் ராஜாவை அடித்தாள் பயமுறுத்தியாவது படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கோ வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடப் போவதாகவும் இலட்சியமே அவனைப் படிப்பிக்க வேண்டும் என்பதுதான் பொருத்தமான ஆசிரியர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கா.
தற்செயலாக சபேசனின் வீட்டுக்குத் தன் மகனுடன் கண்டாள். நடந்ததை அவனிடம் விசாரித்து அறிந்தாள்.
சுமதி உன்னைக் கொன்று போடுவாள் அவளோ மலம் தெரியப் போகுது நான் அண்ணாவை ஏற்றிக் கொண்டு தப்பினன் பிழைச்சன் எண்டு ஓடு ராஜா என்று கூறியே பாட்டி வீட்டுக்கு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விட்டதை பாட்டி கேட்டால் நண்பனோட வந்தெண்டு சொல்லு” எ விட்டு தானும் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
சுமதி போன காரியத்தைக் கச்சிதமாக முடித்து ஓடிஓடித்தேடினாள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை எ உடம்பெல்லாம் வியர்வை ஆறாகப் பாய்ந்தது. கைக அடிக்கத் தொடங்கியது. தன் கணவனுடன் தொலை வரவழைத்தான். அவன் வந்ததும் பாட்டி வீட்டுக்குச் முடிவெடுத்தனர்.
சுமதியும் சபேசனும் மோட்டார் சைக்கிளில் பாட் பாட்டி அவன் வீட்டுக்கு வந்ததையும் அதற்காக அவன் ராஜாவை அழைத்து தன் மடி மீது இருத்தினான். அவனது ராஜா எதையுமே மறைக்காது உண்மையைக் கூறியது கொண்டான். அது மட்டுமல்ல எதிர்காலத்தில் ராஜா ை உணர்வும் சபேசனின் மனதில் ஏற்பட்டது.

தெரியல்லையாக்கும். உன்ரை பொண்டாட்டியின்ரை பாசத்தை தீர்க்க ஒரு பிள்ளையைப் பெத்துக் குடுக்க பிள்ளை தானோ உனக்குக் கிடைச்சான். அவன் பிறந்த ற்றான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ... முளிச்சுப் பார்க்க வேணும் அதுசரி இவ்வளவு காலமும் டு தேடிய சொத்தையெல்லாம் ஆள ராஜா ஒருவன் ) போட்டுப் பேசினாள். அதைக் கேட்ட சபேசன் நான் 1வனும் படையும் வந்தாலும் முடியாது. தயவு செய்து
உறுதியாகக் கூறினான்.
சாலையிலும் சேர்த்து அவனது கற்றற் செயற்பாட்டில் 5ம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்கத் களைப் பாடசாலைக்குச் சென்று பார்வையிட்ட சுமதிக்கு இருந்ததைக் கண்டவுடன் கோபமும், மனவேதனையும் , பேசினாள், ஒப்பாரி வைத்து அழுதாள். ராஜாவைப் டு இனிமேல் தான் இவ்வீட்டில் இருப்பதில்லை என்றும் ம் கூறிவிட்டு வெளியே விரைந்து சென்றாள். அவளது - எனவே வீட்டில் வந்து கணிதப் பாடத்தைப் படிப்பதற்குப் கத் தன் நண்பியின் வீட்டுக்குச் சென்றாள்.
ன் வந்த மீனா ராஜா மட்டும் அழுது கொண்டிருப்பதைக் ராஜா நீ இனியும் இஞ்ச இருந்தால் உன்னர் அத்தை ஓ. அவளுக்குப் பிள்ளையின்ர அருமையெல்லாம் எங்க 5 போய் விடச்சொல்லுறன். நீ உன்ர பாட்டி வீட்டுக்குத் தாடல்லாமல் "நான் வந்ததையோ உன்னை அண்ணா தயோ பாட்டிக்குத் தானும் சொல்லிப் போடாதை ராஜா ன்று கூறி ராஜாவை பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து
விட்டு வீட்டுக்கு வந்தாள். ராஜாவைக் காணவில்லை ல்லாம் விசாரித்தாள். எவ்வித பயனுமில்லை. அவள் பல்களெல்லாம் வெடவெடத்தன. இதயம் படபடவென்று பேசி மூலம் தொடர்பு கொண்டு அவனை வீட்டுக்கு சென்று அங்கும் தேடிப் பார்த்துவிட்டு வருவதற்கு
டி வீட்டுக்கு வந்ததைக் கண்ட ராஜா ஓடி ஒளித்தான். - கூறிய காரணத்தையும் சுமதியிடம் கூறினார். சபேசன் தலையை வருடிமுத்தமிட்டான். நடந்ததை கேட்டறிந்தான். தும் சபேசன் தன் சகோதரி மீனாவின் மீது ஆத்திரம் வ டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்ற வைராக்கிய

Page 34
இருவரும் ராஜாவை தமது வீட்டுக்கு அழைத்து அரவணைத்து அவனது கறறலை விருத்தி செய்ய அரு புரிந்து கொண்டு ஆர்வத்தோடு கற்றற் செயற்பாட்டில் மாணவனாக அனைத்து ஆசிரியர்களாலும் கணிக்கப்பட்டு 1
கனவை நனவாக்க இரவுபகலாகக் கண்விழித்துப் படித்
காலங்கள் உருண்டோடின. சபேசன் தம்பதியினர் மருத்துவமனை ஒன்றைக் கட்டிக் கொடுத்து ராஜாை பணிபுரிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர் விட்டதையெண்ணி மிகமிகச் சந்தோசப்பட்டனர். ராஜாவும் விட்ட தனது வளர்ப்புப் பெற்றோரின் கனவை நனவாக்க காலடி எடுத்து வைத்தான். குறிப்பு : இச்சிறுகதையை வேறுவிதமாக நகர்த்திச் ெ
III
பின்வரும் பாடலை வாசித்து அதன் கீழ் தரப்பட்டுள்ள
எழுதுக.
ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை நாலு சாண் அகன்ற ஒலைக்குடிசையில் முழங்கால் மூட்டு முகம் வரச் சுருட்டி வழங்கு தமிழரது வளைத்த வில்லெனக் கிடப்பவன் பகலெல்லாம் கடுக்க உழைப்பவன் குடியானவன் எனக் கூறுகின்றனர்
முடிபுனை அரசரும் மிடி இலாச் செல்வரும்
அக்குடியானவன் அரசர் செல்வரோடு இக் கொடு நாட்டில் இருப்பதும் உண்மை அழகிய நகரை அவன் அறிந்த தில்லை. அறுசுவை உணவுக்கு - அவன் வாழ்ந்ததில்லை அழகிய நகருக்கு - அறுசுவை உணவை வழங்குவது அவனது வழக்கம் அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்
1. பகலெல்லாம் கடுக்க உழைப்பவன் யார் என யாரா
அவனது குடிசை எப்படிப்பட்டது?
அவன் எதை அறிந்ததில்லை எதற்காக வாழ்ந்ததில்
இப்பாடலில் வந்துள்ள அணி எது விளக்குக.
5. பின்வரும் சொற்களின் பொருளை விளக்குக.
மிடி, கடுக்க, உடம்பு
 
 

வந்தனர். அடிக்கடி புத்திமதிகள் கூறி, அன்பு செலுத்தி ரும்பாடுபட்டனர். ராஜாவும் அவர்களின் மனநிலையைப் ஈடுபட்டு ஒவ்வொரு வகுப்பிலும் மிகத்திறமையான பாராட்டப்பட்டான். இறுதியில் சபேசன் சுமதி தம்பதியினரின் து வைத்திய பீடத்துக்குத் தெரிவானான்.
விடுதி அறைகளுடன் கூடிய மிகப் பிரமாண்டமான வ தன் சொந்த ஊரிலே திறமையான டாக்டராகப் 1. சுமதியும் சபேசனும் தங்கள் இலட்சியம் நிறைவேறி ம் தம்மைக் கஸ்ரப்பட்டு படிப்பித்து வளர்த்து ஆளாக்கி கி விட்ட பெருமித உணர்வோடு வைத்தியசாலைக்குள்
சல்லமுடியும்.
வினாக்களுக்குப் பூரணமான வாக்கியங்களில் விடை
ல் கூறப்பட்டுள்ளது?
60)6)

Page 35
வி.
1. பகலெல்லாம் கடுக்க உழைப்பவன் குடியானவன் 2. அவனது குடிசை நாலுசாண் அகன்றது. 3. அழகிய நகரை அவன் அறிந்ததில்லை
அறுசுவை உணவுக்காக அவன் வாழ்ந்ததில்லை 4. உவமையணி உவமானம் - தமிழரது வளைத்த வில் உவமேயம் - குடியானவன் முழங்கால் மூட்டு முகம்
பொதுத்தன்மை : வளைதல் உருபு :- என 5. மிடி :- துன்பம், வறுமை கடுக்க - விரைவாக உடம்பு :- மேனி
IN சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு உமது ஊரிலுள் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த
கூடும்படி சுவரொட்டி தயாரியுங்கள்.
உள்
சிறுவர்களே
ஐப்பக்
சிறுவர்க
ஒன்றில் சிறுவர் தினத்தன்று எமது உரிமைகளை 8
கொடுப்போம் எமது எதிர்காலத்
சிறுவர்கள் அனைவரு
இடம் :- மட்/ இந்துக்கல்லூரி
பாடும் மீ.
ம!

டை
என அரசரும் செல்வரும் கூறுகின்றனர்
வரச் சுருட்டிக் கிடத்தல்
17 சிறுவர் கழகத்தால் சிறுவர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு - தினத்தில் குறித்த இடத்தில் அனைவரையும் ஒன்று
பளத்தால் ஒன்றிணைவோம் !
இந்நாட்டின் வருங்காலச் சிற்பிகள்! சி - 1 உலகச் சிறுவர் தினம் கள் கைகோரத்து, அணிதிரண்டு, ணைந்து வலம் வரும், பேரணி அறிந்து கொள்வோம். உரிமைக்காகக் குரல்
த்தை ஒளிமயமானதாக்குவோம்.
நம் அணிதிரண்டு வருக!
காலம் : மாலை 6 மணி
ன் சிறுவர் கழகம் ட்டக்களப்பு.

Page 36
தமிழ்மொழியும்
பகுதி
சுருக்கமான விடை எழுதுக.
1) தலை கா! எம துடல்கா ! எமதுயிர்கா! என்னும் ஒ
கூறப்பட்டுள்ளதாக அவரால் பாடப்பட்டது?
2) அருள்மொழித் தேவர் எனக் குறிப்பிடப்பட்ட சோழம்
3) நறுந் தாமரை விரும்பும் நன்னுதலாள் யார்?
4)
கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் (i) இப்பாடலடிகளுக்குப் பொருத்தமான பழமொழி ஒன்ற (ii) இப்பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது?
5) கார் என்று பேர் படைத்தாய் . இது காள மேகப் புல்
மூன்று வடிவங்களும் எவை?
6) பண்புடைமைக்கு அரசிளங்குமரனின் தோழன் கொம்
7) சிங்கத்தைப் பார்த்த கண்ணால் சொந்தநாயைப் பா கூறிக்கொள்வதன மூலம் புலப்படுத்தப்படுவது யாது?
8) "வேயிற் திரண்ட தோள் வேற்கண்ணாய்.'' இவ்வடி
9) மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரம்... (i) இவ்வடியில் நந்திவர்மனின் எச்சிறப்பு எடுத்துரைக்க (ii) அது எவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது?
10) ஆண்பாலும் தேனும் அரம்பை முதல் முக்கனியும். (i) இவ்வடிகளில் குறிப்பிடப்படும் முக்கனிகளும் எவை? (ii) இப்பாடலைப் பாடியவர் யார்?
வினா இலக்கம் 1
1) யாரால் : பாண்டிய மன்னரின் காதலியாராலும் !
யாருக்கு :- சோழ மன்னனுக்கு
ராஜராஜசோழன்
3) திருமகள்
4) (i) குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது
(ii) பழமொழி நானூறு
5) கார், மழைநீர், மோர்

- இலக்கியமும்
III
சட்டக் கூத்தரின் பாடல் வரிகள் யாரால் யாருக்குக்
ன்னன் யார்?
றினை எழுதுக?
லவருடைய பாடல். இப்பாடலில் அவர் குறிப்பிடும் நீரின்
நித்த விளக்கம் யாது?
ர்ப்பேனா? என மங்கயற்கரசி தனக்குத்தானே
உயிலுள்ள அணியினை விளக்குக.
ப்பட்டுள்ளது?
க்கான விடைகள்
மைந்தராலும்

Page 37
6) தண்மை வாய்ந்த தடாகம் போலவும் பழங்கள் நி
ஆகும்.
7) கருணாகரனின் பெருமையையும் மார்த்தாண்டரின்
8) உவமையணி
மூங்கில் - உவமானம் தோள் - உவமேயம் மிருதுவானதோற்றம் - பொதுத்தன்மை
வேல் - உவமானம் கனன் - உவமேயம் வடிவம் - பொதுத்தன்மை
9) (i) கொடைச்சிறப்பு
(i)மண்வளம் பெற மழை பொழிவது போல நாடு
உடையவன் என நந்திவர்மனின் கரங்கள் மழை
10) (i) மா, பலா, வாழை
(i) கம்பர்
III பின்வரும் செய்யுட்களின் கருத்தை உமது மொ அடிக்கோடிட்ட தொடர்களின் சிறப்புகளை விளக்
காற்றொழில் என்று கருதற்க கையினால் மேற்றொழிலும் ஆங்கு மிகும்
பொருள்
வலிமை மிகுந்த புலியும் சில சமயம் மிகுந்த ப பிடித்துத் தின்னும். ஆகவே எத்தொழிலையும் இல தொழில் என்று தன் அறிவுத் திறமையைப் பெரிதாக எ கைவினைப் பயனின் காரணமாக மேலான தொழிலா
சிறப்பு
காட்டு விலங்குகள் தனக்குப் பயந்து வாழ்கின் இலகுவாக பிடித்துவிடும் திறமையும் வலிமையும் ( தாங்கமுடியாத பசியால் உணவு தேடி அலைகிறது. அமைந்து விடுகிறது. இறுதியில் கல்லுக்குள் பதுங்க என்ன செய்வது பசியைப் போக்க வேண்டுமே என்று ந இதனால் புலியின் தற்பெருமை நொறுங்கி தவிடுபெ விடுகிறது.
2) கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்த
 
 
 

றைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமை
சிறுமையையும் புலப்படுத்துகின்றான்.
நலம் பெற பொருட்களை வாரி வழங்குகின்ற கரங்களை க்கு உவமிக்கப்படுவதன் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றது.
ழிநடையில் எழுதுக. கி எழுதுக.
சியினால் வேறு இரை கிடைக்காமல் இழிந்த தேரையைப் குவாக காலால் செய்து முடித்து விடக் கூடிய எளிய ண்ணி விடக் கூடாது. நீ நினைக்கும் சிறிய தொழில் கூட கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.
றன என்னும் பெருமையும் எத்தகைய விலங்குகளையும் கொண்ட புலி காட்டு விலங்குகள் கிடைக்காத போது அதனது பெருமைக்கும், வீராப்புக்கும் சாவுமனியாக பசி பொய்ந்து நகரும் இழிந்த பிராணி தேரை கிடைத்ததும் நினைத்து அந்த அற்ப பிராணியை பிடித்து உண்ணுகிறது. ாடியாகி விடுகிறது. தன் நிலையில் இருந்து கீழிறங்கி
6)T6)

Page 38
பொருள்
கண்கள் இமைத்தல், கால்ப் பாதங்கள் தரை முதலிய செயற்பாடுகள் மண்ணுலக மக்களுக்கே இச்செயற்பாடுகளை மனதிலே வைத்துக்கொண்டு வாசனை ஒத்தவளாகிய தமயந்தி நளனை அடையாளம் கண்டு
சிறப்பு
நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரிலே திருமகளைப் போன்றவள் தமயந்தி எனச் சிறப்பிக்கப்பு இங்கு உவமையணி கையாளப்பட்டுள்ளது. உவமானம் : திருமகள் உவமேயம் :- தமயந்தி பொதுத்தன்மை :- அழகு
III 3) நிழலின் நினைவு என்ற கவிதை மூலம் கவிஞர் சி மனித வாழ்வில் தொடரும் அவலங்கள் அதனால் ஏற்பு கவிதை மூலம் காட்ட விரும்புகின்றார் கவிஞர் சிவசேக இறுதியில் வேம்பின் வீழ்ச்சியியை எடுத்துக் காட்டுகிற
தனது வாழ்க்கை நிரந்தரமானது, சிறப்பானது, சரிந்து விழுந்து விடுகிறது வேம்புக்கு இக்கதி.
புயல் வரவு மரஞ்சரிவு
மனிதராகிய நாம் எமது வாழ்வு சிறப்பானது 6 ஈடுபடுகிறோம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் 6 நிலைகுலையலாம், நிறைவேறாது போகலாம், அழிந்து வி புயல்வரவால் வேம்பு சரிந்த போதும் அது நிழல் இறை அதன் சிறு கன்றுகள் தாயின் அடிபற்றி நின்று விருட் பரப்பும். இதுவே வாழ்வின் மகத்துவம்.
- - எனவே எமது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பார் தடைகள் ஏற்படலாம். நிறைவேறாமற் போகலாம். சில கிடைக்காததை எமது சந்ததி நிறைவேற்றலாம் எமது
வேம்பு சாய்ந்து வீழ்ந்து விட்ட போதும் அதன் ஒளிந்து விடவில்லை சிறுகன்றுகள் தாய் வேம்பின் செயல்
எமது வாழ்வில் எம்மால் அடைய முடியாதவை ய போராட்டங்கள் கூட நிரந்தரமானவை அல்ல. அவை செய்யப்படும். எடுத்துச் செல்லப்படும். எமக்குக் கின எண்ணங்களை எமது பின்னோர் நிறைவேற்றுவர் என நி
கூறியுள்ளார்.

யில் படிந்திருத்தல், கழுத்திலுள்ள பூமாலை வாடுதல் -- உரியவை. தேவர்களுக்குரியவை அல்ல எனவே ன பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை கொண்டாள்.
விரும்பி உறைகின்ற அழகிய நெற்றியினை உடைய படுகின்றது.
வ சேகரம் கூற முனையும் கருத்து யாது? படும் வீழ்ச்சிகள் இன்னல்களை நிழலின் நினைவு என்ற கரம் அவர்கள். வேம்பின் நிகழ்வுகளை சுவைபடக் கூறி
ார்.
அழிவில்லாதது என நினைத்திருந்த வேம்பு புயலால்
எனக் கூறி வாழ்வு சிறப்புற பலதரப்பட்ட செயல்களில் ஏற்படும் எதிர்பாராத இன்னல்களால் எமது வாழ்வும் டலாம். ஆனால் நாம் துவண்டுவிடக் கூடாது. ஏனென்றால் மத்த மண்மேடுகளில் காலுயரம் மட்டும் வளர்ந்து நின்ற சமாய் வளர்ந்து தன் வாழ்வினை அமைக்கும். நிழல்
ரப்புக்கள், நோக்கங்கள், முயற்சிகள், இலட்சியங்களில் > சமயங்களில் அழிந்தும் விடலாம். ஆனால் எமக்கு
எண்ணம் நிறைவேறலாம்.
மூலம் பெற்ற இன்ப உணர்வுகள் செயல்கள் யாவும் மல, இன்பத்தைப் பெறும். அதன் செயலை நிறைவேற்றும்.
பாவும் எம் பின்னோரால் அடையப்படும். எமது வாழ்வின் யாவும் எமது பின்னோரால் இளம் சந்ததியினரால் ஈடு டக்காதவை எம் பிள்ளைகளுக்கு கிடைக்கும். எமது ழலின் நினைவு என்ற கவிதை மூலம் கவிஞர் சிவசேகரம்

Page 39
தொழில்தேடும் உங்களுக்கு நேர்முக பரீட்சையில் வெற்றிபெறுவது
10 நாட்களில் போட்டி 臀 量
வழிகாட் Work Poetes Taáháng
போட்டி நிறைந்த தொழிற் வெற்றி உங்களுக்கே
உரூபா. 500/-ஐ மட்டும் செலுத்தி உட
பயிற்சி நெறியின் உள்ளடக்
- Basic information and Comr
Skills)
Skills for SuCCeSS - BasiC Ca
Module 01
Module O2
be a Successful Employee)
Module 03 Industry Specific (To Provide
தொடர்புகளுக்கு : Institute for Profession 54, Thamaraikerney RC Phone : 065 2228 088,
இப்பயிற்சியின் ஊடாக உங்கள் ஆளுமை, தலைமை பிரச்சினைகளை தீர்த்தல், தொடர்பாடல் போன்ற திறன்கரு அதற்கு எவ்வாறு தயார் செய்வது போன்ற செய்முறை பயிற் தயாரித்து அதற்கு ஏற்ப உங்கள் மனநிலையிலும் மாற்றத் மேலும் கணணி பாவனை, Internet பாவனை போன்றவற் இப்பயிற்சி உங்களை மாற்றும். உங்களை அறியாமலேயே
நான் பல வேலைகளுக்கு விண்ணப்ட அழைக்கப்படுவதில்லை. அது ஏஎ அறிந்துகொண்டேன்.
பல்கலைக்கழக 4 வருட கற்றலில்
தொழில் சூழலுக்கு தேவையான பெற்றுக்கொண்டேனர். இப்பயிற்சி வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு அரிய வாய்ப்பு.
து எப்படி..?
கம் :
munication Technology (Enhance Digital Literacy
reer Success Skills. (Improve Personal Attribute to
an Insight of specific ICT application in the Industry)
நியுடன் ஒர் தொழிற் பயிற்சி OBS
al Studies (IPS) bad, Batticaloa. ,0773612376,0776680781L邑
த்துவம், நேர முகாமைத்துவம், குழுவேலை, செவிமடுத்தல்,
நடண் நேர்முகப்பரீட்சையில் எவ்வாறான வினாக்கள் கேட்கப்படும்
சிகளுடன் உங்களுக்கு பொருத்தமான தொழில் குறிக்கோள்களை
தை ஏற்படுத்தும்.
றிலும் அறிவுடையவராக்கும்.
உங்களின் திறன்களை வெளிப்படுத்தும்.
பித்தபோதும் நான் நேர்முகப் பரீட்சைக்கு சர் என்பதை இப்பயிற்சியினர் பின்னரே
- Miss. Patricia Pallavi
பெற்ற அறிவினை விட நாண் இன்றைய அனைத்து திறன்களையும் 10 நாட்களில் யினை அனைவரும் பெற்றுக்கொள்ள
- Miss. Nadarajah Sinthujaa

Page 40
06S22 ipsb Ongoing Courses CIMA January, May, Septe IBSL.CBF & DBF April, September Professional English March, August
Sinhala for Officers February May, August
※ 奏 یجی۔بی۔۔۔s گی۔
se for pharmac
羲*翻 艮接棣移矮獭擦
豹
JUG
Immediate job opportunities in leading Nati Forthcom
தென்கிழக்கு பல்கலைக்கழக (ς BBA / B தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரை வகுப்புக்கள் நடைபெற
Training, Consul
 
 
 
 
 
 

July, August
s
June, December
TRAINING
namulti-national companies in SriLanka
প্ত
ing Courses
வெளிவாரி கற்கை நெறிகள் Con / BA
யாளர்களுடன் IPS இணைந்து நடாத்தும் ]றுக்கொண்டிருக்கின்றன