கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடம் 2013.01-03

Page 1
http://www.magudammichael, blogspot.com
र
கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலான
ஆசிரியர் 3 வி. மைக்கல் கொலின்
 

േര്)
eBar-IDIIsrá 2013

Page 2
இ@ைஊஊஊஊஊஊஊடு
மகு தமிழ்த்தூது த
சிறப்பிதழ் எமது மனமார்
இ 29 SேGDGSGDGDGSGDGSGDGDGSGDDGSGDDDGSGDGSGDDGDGS
க 'கவின (கவிதை, புனைகதை, இ
ஈழத்து படைப்பாளி * கவிஞர்கள் எழுத்தாளர்களின் தகவல் தொகு 3 * கவிஞர்களின் படைப்புகளை களஞ்சியப்படுத்தி
* கவிஞர்களுக்கு இடையிலான உறவுப்பாலத்ன * கவிதை தொடர்பான இதழ் வெளியீடு (ஈரரி
கவிஞர்களே, எழுத்தாளர்களே அனுப்பி கவிதையின் ஆய்வுகள்
வேண்டி
A S.P. Baalamurugan ஏ F-2 Badulupitiya,
Badulla. &5656565656565656

மறுறை ஊற்ற ஊறுஇ தடம் ரிநாயகம் அடிகள்
வெற்றி பெற த வாழ்த்துக்கள்
த முகம் லக்கிய களஞ்சிய காப்பகம்) "களின் கவனத்திற்கு
DேDGDGSGDGDDGSGDGDGDGDGDGDGDGDGDGDGD66566வி
 ெஎதிர்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல தை அமைத்தல் லெம், மூன்றாவது நிலம்)
உங்களின் வெளியீடுகளை எமக்கு
க்கு உதவுங்கள் என கவிதையுகம் உ நிற்கிறது.
கவிஞர். எஸ்.பி.பாலமுருகன் றவுப்பாலம் : 0717037466,0727037466,
0777037466,0787037466,
Email:3nilam@gmail.com රබබකබකබකබල්

Page 3
02 கவிஞர் தாமரைத்தீவான் 03 கவிஞர் செ.குணரத்தினம் 03 எஸ். பி. பாலமுருகன் 04 திசேரா 06 கவிஞர் நிலாதமிழன் தாசன் 06 முல்லைவீரக்குட்டி 11 எஸ். திலகவதி 19 9.öF.LITilalII 22 தீபச்செல்வன் 27 கோ. நாதன் 54 ஜீவகாருண்யன் 54 மொழிவரதன் 56 தம்பிலுவில் ஜெகா 59 த.ஜெயசீலன் 62 சமரபாகு உதயகுமார் 65 காத்தான்குடி மதியண்பன் மஜித்
கலை இலக்கிய சமூகம்
கட்டுரைகள்
O7
10
12
18 20 38
57
66
ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதர் - ຫົງຜິດ. தமிழறிவும் தமிழுணர்வும் ஊட்டிய ஹட்டன் தமிழ் விழாவில் தந்தைதனிநாயகம் அடிகளார் =சாரல் நாடன்தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றை கண்டு
பிடித்ததனிநாயகம் அடிகளாரின் பெறும் முயற்சியும் -அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்நான் பழகிய தனிநாயகம் அடிகளார் -வண.யோசப்மேரிஅடிகளார்தமிழை உலகமயப்படுத்தியதனிநாயகம் அடிகளார் - சந்திரசேகரன் சசிதரன் -
Lu
வகுப்பறைக் கற்றல் கற்பித்தற்செயன்முறையில் 疆 இருவழித்தொடர்பாடலின் வகிபங்கு
-மிதிலாசிவஞானம்- ຫຼືມີ
மீன் மகள்(நீரரமகளீர்)
=៥. យញ្ចាយ
பெண்ணை எழுதுதல்
=9.8.LITüm = கிழக்கிலங்கை கண்ணகை அம்மன் பத்ததிகளும், பாடல்களும்
-பேராசிரியர் சி. மெளனகுரு
05. தலையங்கம்
 
 
 

Lisa
டு இதழ் ஜனவரி - மார்ச் 2013
O O LIhlöITS GIT!96), 40 - 54 நேர் காணல் ៥.jIយការណ៍
移
பிரதேச இலக்கிய பார்வைகள் நர் மேமன்கவி, தமிழ்நேசன் அடிகளார், மு. சிவலிங்கம் தனேஸ்வரன் (துவாரகன்), கவிஞர் எஸ். கருணாகரன்
ចំuyIfijយ ថា ឃរាយjIgn, பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு
7 கூத்து தெருக்கூத்தாகிகட்டைக்கூத்தான கதை
-சி.ஜெய்சங்கர்
ால் மதிப்புரை
6 4. கே.எஸ்.சிவகுமாரின் திறனாய்வு
சில அவதானிப்புக்கள் 夔鑫套 - 6IITfijuj G. 6uITEJITIத்தி
5 5 யாதுமாகி
= ថាប្រយោល = றுகதைகள்
23 மீறல்கள்
* சட்டநாதன் - 60 வேரூன்றிய விலாசங்கள்
=இப்னு அஸமத் - 7 5 விண்மீன் இதழ்
E 769 -
78.கடிதங்கள் - கருத்துக்கள்

Page 4
தந்திடுவாய்!
கவிதை
மன்னித் தமிழ் மகுட - இதழே
கடந்தாய் ஓராண்டே! உன்னை மறவோமே - இதழே
ஓடிவா இவ்வாண்டும்! பன்னிரெண்டாம் ஆண்டை - இதழே
பாரினில் ஓட்டிவிட்டாய் இன்னைப் பதிமூன்றை - இதழே
எட்டிக்கடந்திடுவாய்! பல்சுவைகள் அளித்தாய் - இதழே
பண்பாடு காத்து நின்றாய்! நல்விருந்தூட்டினையே - இதழே
நால்மதமோர் தடவை! இன்னும் விருந்தூட்டு - இதழே
எம்மை மறக்காதே! உன்னையும் காத்திடுவாய் - இதழே
ஊரையும் காப்பாற்றாய்!
பாய்வா- மௌனகுரு-ராகவன்
பாலன்-ஜபார்-சூசைஆய்வுசெய்பொன்னர்-ரமேஷ்-ரெத்தினம்
ஆம் வாசு-வேல் - முருகன்நாதன்-சிவம்-முல்லை-மஞ்சுள -
நல்ரிசான்-மலர்-உதயன்ஓதுதிசேரா-ஜெயம்-வெளியே
உள்ள முற்போக்கர் எலாம்
உன்னைத் தழுவிடுவார் - இதழே
ஊக்கம் அளித்திடுவார்! தன்னிகர் இல்லாத - இதழே
தமிழாய்த் தந்திடுவாய்! மைக்கல் கொலின் அன்னை - உனையே
மாறாது போற்றிடுவாள்! தக்ககொலின் தாயை - மறவேல்
சான்றோனாய்ப் பேரெடுப்பாய்! தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நான்காவது மாநாடு 1974 தைத் திங்கள் u மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பிரபல ஓவியர்களின் ஓவியங்களுடன் அக். மாணவன் கைலாசநாதனின் ஓவியமும் கண்
ஓவியங்ளைப் பார்வையிட்டு வந்த அடி அது அவரைக் கவர்ந்தது. மாணவன் கைலாக அந்த ஓவியத்தைக் காட்டி அவ் ஓவியத்தின் ஓவியத்தைப் போல் அமைந்துள்ளதையும், வ துள்ளதைப் பற்றியும் குறிப்பிட்டார். அவ்வேளை அடிகளாரால் பாராட்டப்பட்ட அந்த சிறுவன் படமாக்கித் தந்திருக்கும் ஈழத்தின் பிரபல ஓ
இதழ் - 05

அகர் : 0
சா: 4 :ை15
முலா-EHர்ச்
2012
காரினார் வி.யை
ச-பகம்
விதா
நூ.100
இதழ் - 03 ஜூலை-செப்
2012
பாப்பாமல் பட்டப் படி மாடர் 2 7ொலா EX7 Hண்டாட்டம்
அநாம்
1:1ாடைம் தி ச ச ப ங், 15
இதழ் - 04 ஒக்-டிசம் 2012
க1ைா துவாக தழைப்பதும் மகடட்,
விலை
15. 100
விலை
மலையகம் சிறப்பிதழ்
பாகம் இரங்கல் »ற்சாகம்: நதம் கா2ட்38பதாம் 15ந் 3:டும்.
'தாமரைத்தீவான்'
எல் பாராட்டப் பெற்ற ஓவியர் கோ.கைலாசநாதன் 5 கனவில் உருவான உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதனையொட்டி சுண்டிக்குளி த ஈழத்து ஓவியர்களின் ஓவியக் கண்காட்சியும் இடம்பெற்றது. காலத்தில் எட்டாம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கள் மாணவன் கைலாசநாதனின் ஓவியத்தையும் பார்வையிட்டார். சநாதனின் முதுகில் தட்டி விட்டு தனக்கருகில் நின்றவர்களிடம் வர்ணங்களும் - கோடுகளும் (Colours & Lines) தேர்ந்த ஒரு யதுக்கு மீறிய வளர்ச்சியுடன் அம் மாணவன் ஓவியம் வரைந் ஓவியர் சோமசுந்தரமும் அருகில் இருந்தார். அன்று தனிநாயகம் தான் இன்று அவரது உருவப்படத்தை மகுடத்தின் அட்டைப் வியர் கோ. கைலாசநாதன்.
-ஆசிரியர்
மகுடம்

Page 5
இனிமேல் ஒருபிறவி எனக்கிருந்தால்
என்னைத்தவத்திரு அடிகளாராம் தனிநாயகமாகப் பிறக்கச் செய்வீர்!
தமிழாக நானாகி, தரணியாள்வேன்! துறைபோகக் கற்றறிந்த தூய அருளாளன்.
தொண்டு தமிழ்த் தொண்டென்றே வாழ்ந்தமகான்! நிறைவாகப்பணியாற்றி, நிறைகுடம்போல்
நித்திலத்தில் வாழ்ந்த பெரும் கருணையாளன்! பதினான்கு மொழிகளிலே தேர்ச்சி பெற்றும்
பகட்டெதுவும் இல்லாமல் சகலரையும் மதித்து, அவர்மனதில் நிறைந்திருந்து
மலையெனவே இவ்வுலகில் வாழ்ந்தசெம்மல்! "தமிழ்த்தூது' எனும் நூலை வெளியிட்டு, உலகமெல்லாம்
தன்னிகரே இல்லாமல் வாழ்ந்தமகான்! தமிழ்த்தாயின் பிரியமுள்ள புதல்வனாக
தரணியெங்கும் புகழ்பூத்த தவப்புதல்வன்! வட இலங்கை கரம்பனிலே மலர்ந்தமலர்.
வாடாமல், வதங்காமல் உலகரங்கில் “அட!” என்று சகலரையும் அதிசயத்தில்
ஆழ்த்திய மணம் வீசும் புனித மலர்!
புதுக்கவிதைக் காவியம்
இன்னும் போர் முடியாத நில்
குறிப்பு - 01 குருதியால் பூசப்பட்ட நிலங்கள் இன்னும் முடியாத போரினுள் இரண்டாம் கட்ட துடுப்பாட்டம் நடக்கிறது எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டது மீண்டும் தலையெடுக்கும் பயங்கரம்
வாழ்வதற்கு நிலங்கள் முழுவதும் பாத கவசங்களில் நடக்கும் மாமிசங்களால் அதிரும் குதறிப்போட்ட நிமிஷங்கள் ஒவ்வொன்றும் காட்டி கொடுப்பு பற்றி விவாதிக்க வேண்டுமாகியுள்ளது நிலத்தில் கண்ணீர் மழையாக கொட்டியது யெவனங்களின்
அந்தரங்கம் எல்லாம் தொட்டுப்பார்த்து புசித்து நிறமுர்த்த பதிவுகள் செய்யப்படும். நிலத்தில் விழைய இருக்கும்
மூன்று மாதத்துள் நிறமூர்த்த பதிவு அகற்றப்படும்
நிறமூர்த்த பதிவியலின் புரிதல் பற்றி புரியாத அதிகார பாதங்களில் அந்தரங்கம் வலிக்கும் நிலம் முழுவதும் உழுவது என்பது மண் தலைகளினால்
ஆசையாகலாம் கடைசியில் நிறமூர்த்தம்
இழக்கப்படும் குருதி நிலமெல்லாம் கவிதை பிறக்கும்
நீ சிந்தும் உயிரணுக்களில் இந்த நிலம் மாறாது பச்சை ஆடையில் அம்மணமாய் இருத்தல் நிலத்தின் கடைசி பக்கம் நமக்கு மிச்சமாகும் உனது ஆக்கிரமிப்புக்கு உனது அதிகாரத்திற்கு உனது ஆசைக்கு உனது ஆட்சிக்கு
இந்த நிலம் இறையாகா இன்னும் இன்னும்
இதழ் - 05
மது,

தனிநாயகம் அடிகளாக
பிறக்க
வேண்டும்!
“கத்தோலிக்கம்” பெற்றெடுத்த தமிழின் மூச்சு!
குருத்துவப்பட்டம்பெற்ற அடிகளார் போல் இத்தரையில் பிறப்பெடுத்து, அவர்வழியில்
இவ்வுலகை அரசாளச் செய்வீரென்னை!
கவிஞர் செ. குணரத்தினம்.
கவிதை
த்தின் குறிப்புகள்!
நிர்மூலமானது உன் நிறமூர்த்தங்கள் இன்னும் இங்கு உயிர்ப்பித்த உணர்வுகள் நிலத்துள் எல்லாம் முடிந்த பின்னும் இன்னும் இழக்கப்படாத உணர்வுகளுடன் துண்டாடப்படும் எல்லாவற்றின்
மீதமாய் நிலம் தன்னை மறக்கிறது முள்ளிவாயிலின் முளையில் மீண்டும் கருத்தரிக்கும் குழந்தை
முடியாத வரலாற்றின் முற்றுபுள்ளியை முதலாய் தொடங்கும்
நிலம் உள்ளது ஓம்
உனதான பயிரை விதை! மீண்டும் அறுவடை செய்யலாம் நிலத்தை காட்டி பிழைக்கும் கூட்டம் நகரும் நிலம் உனதாகும் நிலம் உனது பெயரில் உள்ளது பத்திரம் உன்னிடம் உள்ளது
எஸ். பி. பாலமுருக
(குறிப்புக்கள் தொடரும்...)

Page 6
உனக்கு
எனக்காக
ஆண்களுக்கு
பெண்களுக்கு
அதிகாரத்துக்கு
மற்றவர்களுக்கு
உங்களு
எல்லோராலும் நான் இழந்தவைகள் போதும்
நான்
உனக்குச் சொந்தம் உன் கட்டளைகளை நான் சிரமேற்கொள்கின்றேன் எனக்குரித்தான தெல்லாம் உன்னுடையவை உன் சுட்டுவிரல்காட்டும் திசை என் வழி
நான் உனைச்சுமக்கும் குதிரை
என் குரல்வளையை கொஞ்ச1 வேதனையை தீர்க்க கதறியழவேண்டும்
துக்கம் தாங்க தோளில்லாத ே புரண்டழுவதற்காக கைக்கட்டுக்களை தளர்த்து
உதடுகளைக் கவ்வாதே குழந்தைகளுக்கு முத்தமிட :ே
மார்புகளை விடு குழந்தை பசியினால் துடிக்கிற
இயந்திரமற்ற எண்ணில் வன்முறையை திணிக்காதே
ஆதிக்க கரங்களை நெகிழ்த்து நிம்மதியாய் பெருமூச்சுவிட
எனைவிளங்கு உன் மெளனம்
6T6060T
சித்ரவதை செய்கிறது
உன் செய்கைகளால் நான் கொலை செய்யப்படுகிறே
எனக்குரித்தான என் மெல்லிய கனவுகளுக்கே
உன் விரல்களால் நான் ரத்தம் சிந்துகிறேன்
உன் ஆயுதங்கள் எனக்கென்ன செய்தன வாழ்வை குலைத்ததை தவிர
உங்களுக்கும் அல்லது உனக் எனக்குமான போராட்டம்
நீண்டு கொண்டே போகிறது
6T60D60T
 
 
 
 
 

விதை
கொஞ்சம் கதைக்க சிறிது துங்கி பெரிய கனவுகான எனக்குள்நானே புதைந்துபோக
மூச்சுவிட
வழிவிடுங்களேன்
கெஞ்சிக் கேட்கிறேன்.
திசேரா

Page 7
முதலாம்ஆண்டு சிறப்பிதழ் துமிம்
ISSN - 2279-1906
0
நி;
8e
ல
h)
அறிவுபூர்வ அது நான்கு ஈழத்து சிற்ற என்பதில் உ இரண்டாம் பூர்த்தி இதழ் அதுவும் குர ண்டு விழ இலக்கிய காலத்தின்
கலை இலக்கிய சமூகபண்பாட்டு காலாண்டிதழ் | மானுடம் சிறக்க உழைப்பது மகுடம்
தானதுவாகிதழைப்பதும் மகுடம் இதழ் - 05
ஜனவரி - மார்ச் -2013 ஆசிரியர் : வி.மைக்கல் கொலின். E-mail:
w.michaelcollin@ymail.com
w.michaelcollin@gmail.com Web: WWW.magudammichael.blogspot.com Layout by : Michael கணணி வடிவமைப்பு : நோயல் பிரதீபன்
(வணசிங்கா பிரிண்டர்ஸ்) முன் அட்டை : கோ. கைலாசநாதன்
ஏற்றத்தைய தமிழ் இலக் வற்ற பெரும்
வேண்டிய த மனிதனாய் அவர்கத்தே பெற்றிருந்த அடிகளார் ந பெயர்ப்பைக்
அவரை தமி காரம், மணி மேல் கொல் என்னும் டெ
உள் ஒவியங்கள் : கோ. கைலாசநாதன்
சுதர்மமகாராஜன் 'மகுடம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டட்டிற்காக மட்டக்களப்பு வணசிங்கா அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடுபவர்
ஹஜேந்தினி மைக்கல் கொலின் சகல விதமான தொடர்புகளுக்கும்
Cultare) எ ஆய்வாளன ஏற்படுத்தியி
ந வேண்டும்
முயற்சியின் மன்றத்தின் மாநாட்டை
ஆசிரியர் 'மகுடம் இல.90, பார்வீதி, மட்டக்களப்பு 30000
இலங்கை
Tel: 0774338878 Contact :
EDITOR
MAGUDAM 90, Bar Road,
Batticaloa - Sri Lanka. படைப்புக்களுக்கு படைப்பாளர்களே பொறுப்பு. ஆக்கங்களை சுருக்கவும், திருத்தவும் ஆசிரியருக்கு அதிகாரம் உண்டு.
என்றிருந்த தமிழ்மக்கள் நாட்டவர் பி கலைகள், த ராச்சிவிரிந்த பயனாக தப் தொன்மை
ளன. ஆனா மக்கள் அறி மாக அவர் த மெல்லமெல் கொண்டாட களில் எழுதி தமிழ்சேனை மொழி வள
இதழ் - 05
ம.

பாட நூல்களில் தனிநாயகம்!)
மனத்துப் பார்க்கவே நெஞ்சம் சிலிர்க்கிறது. மகுடம் கலை இலக்கிய
மூக பண்பாட்டுக்காலாண்டிதழ் 2012 ஜனவரி - மார்ச்சில் தனது முத பாவது இதழினை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான, மான ஆக்கங்களைத் தேடிவெளியிடுவதில், காலம் தவறியேனும் 5 இதழ்களை வெளியிட்டு ஒருவருடத்தினை பூர்த்தி செய்துள்ளது. பிழக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இலக்கிய இதழை வெளியிடுவது உள்ள சிரமங்கள், பொருளாதார கஷ்டங்கள் என்பவற்றைக் கடந்து
வருடத்தின் முதல் இதழ் வருகின்றது. இதனைமகுடத்தின் ஓர் ஆண்டு pாகவும் இரண்டாம் வருடத்தின் முதல் இதழாகவும், வெளியிடுவதில் றிப்பாக இம்மலரை தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றா 17 சிறப்பிதழாகவும் நவீன தமிழ் இலக்கியத்தில் பிரதேசரீதியான செயற்பாடுகளின் முக்கியத்துவத்தினை பதிவுகளாக்கும் - குரலாய் வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
சம்மொழியாம் தமிழ்மொழியின் தனிச் சிறப்பையும், ஆற்றலையும், பும், தமிழ்மக்களின் தனி நாகரீகத்தையும், பழம்பெருமைகளையும், கியத்தையும், தமிழியல் ஆய்வையும் உலகமெங்கும் பரப்பிய ஒப்புயர்
மை தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரையே சாரும். மிழியல் அறிஞர்களும் தமிழ்ப் பல்கலைக்கழகங்களும் ஆற்ற தமிழ்ப்பணியை ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்னமே தனி நின்று தமிழ்மொழியை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகளார். காலிக்க குருவானவராக இருந்தாலும் இந்துசமயத்திலும் பாண்டித்தியம் டார். தேவாரம், திருவாசகம், போன்ற சைவசமய இலக்கியங்களை
ன்கு கற்றறிந்திருந்தமையும் ரிக் வேதத்தை அடிகளார் ஆங்கில மொழி கொண்டு பயின்று வந்ததும் பல அறிஞர்களுக்கும் வியப்பைத் தந்தது. ங்க இலக்கியங்கள் மேல் அதீதகாதல் கொண்டவர் அடிகளார் அதுவே ழ்ெ ஆராய்ச்சித் துறைக்கு ஈர்த்தன. சங்க இலக்கியங்களோடு, சிலப்பதி ஒமேகலையையும் அடிகளார் விரும்பிப் படித்தார். சங்க இலக்கியங்கள்
ண்ட ஆர்வம் காரணமாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை பாருள் பற்றி தனது முதுமானிகலைப்பட்ட ஆய்வை மேற்கொண்டார். னிநாயகம் அடிகளார் வெளியிட்டு வந்த தமிழ் பண்பாடு (Tamil மன்ற ஆங்கிலக் காலாண்டு ஏடு (1955-1963) பல தமிழியல் வர ஒன்றிணைத்து நவீன தமிழியல் ஆய்வில் ஒருபுதிய சகாப்தத்தை ருந்தது. வீன தமிழியல் தொடர்பான ஒரு சர்வதேச மாநாட்டை நடாத்த என்ற பெருவிருப்பம் காரணமாக 1964ல் தனது தனிப்பட்ட எ காரணமாக ஆரம்பித்து வைத்த அனைத்துலக தமிழாராச்சி - மூலம் 1966ல் மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராச்சி
முன்னின்று நாடத்தினார். மிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் பற்றியதே தமிழாராய்ச்சி நிலையை மாற்றி தமிழ்மக்கள் வரலாறு, தமிழ்மக்கள் மனிதவியல் ள் சமயங்கள் -தத்துவங்கள், தமிழ்த் தொல்பொருளியல், தமிழ் பிறநாட்டவரோடு கொண்ட தொடர்புகள், தமிழர்பண்பாடு, தமிழ்க் தமிழ் மொழியியல் ஏன இன்னொரன்ன பல துறைகளிலும் தமிழா செல்வதற்கு அடிகளாரே காரணமாகவிருந்தார். இவரது முயற்சியின் மிழ் இலக்கியத்தின் சிறப்புபற்றியும், பண்பாட்டு வளர்ச்சி பற்றியும், பற்றியும், மொழியியல் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்துள் ல் ஈழத்தமிழ்மக்களின் துரதிஷ்டம், அடிகளாரின் பல தமிழ்ப்பணியை யாது இருப்பதுதான். அடிகளாரின் தமிழ்தேசிய உணர்வின் காரண திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளார். தமிழ்மொழியும், தமிழியல் ஆய்வும் நல அழிக்கப்பட்டுவரும் நிலையில் அடிகளாரின் இந்நூற்றாண்டு விழா ப்படும் இவ்வருடத்திலிருந்தாவது அவரைப் பற்றி தமிழ் பாடநூல் எமது எதிர்கால மாணவர்கள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் வயை உணரச் செய்யப்படல் வேண்டும். அதுவே எதிர்கால தமிழ் 5ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதுணையாகும். ஆசிரியர்.

Page 8
அப்பனுக்குப்போடவொண்
வெள்ளி முளைத்து விடியலுக்கு அருக்கூட்டும், கள்ளப் பொழுது கடுந்தூக்கம் வரும்வேளை உழவன் என் தந்தை உருக்குலைந்து இப்போது - 3 கிழவன், நோய்பிடித்துக் கிடக்கின்றான் பாயோடு அன்புமகனே யென்றென்னை அரவணைத்துப் புன்னகைத்து முத்தமிடும் பூமுகத்தில் உணர்ச்சியில்லை மலைபோன்ற யானை வயலுக்குள் கால் வைக்க விளையாட்டாய்க் குறங்கொள்ளி வீசியதை விரட்டிப் “பார்த்தாயா ராசா! பறக்கிறது - 3) யானை”யெனச் சேர்த்தெனக்கு வீரத்தைச் சிறுவயதில் ஊட்டியவர் செயலற்று நாராய்ச் சிலகணமோ! மணிக்கணக்கோ உயிரை விடும் நிலையில் உறங்குகிறார் மூச்சிழுக்க அரைநூறு ஆண்டுகளாய் அவரோடு வாழ்ந்திருந்த நரைகண்ட என்தாயார் நாயகனின் காலடியில்
"சொன்னதுபோல் சொர்க்கத்தைக் க மன்னவரே! ஏன் எனக் கேட்டு அழு எனக்குறக்கம் சில எள்ளளவும் வரும் கனலும் நினைவ கனத்தபடி நெஞ்சி தூக்கம் எங்குவரு துயரோடு எனை 8 ஆக்கிவைத்த “அப் பார்த்தபடி நானிரு ஓய்வெடுக்கப் போ உயரிதயந் துடிக்கி நாய்குரைக்கும் ஓ நான் காதைக் கொ உறுமலுடன் “ஜீப் ( ஓடி வந்து என் வீட் சிறு படலை முன் “திசுக்”கென்று நிற் நானெழுந்தேன்... கரிய உருவங்கள் விரைந்து வருகிற “றைபிள்கள்” எதிர்பார்த்து இருந் இருட்டெனக்கு உத் "கதிர்வேலைப் பே கவர்ந்தவர்கள் வ
தலை நிமிர்த்திப் பேசற்க
துளைத்த நெஞ்சே மல்லாந்து கிடந்த காட்சி.... உலகத்து உணர்வைப் பிழி
நெஞ்சில் நெருப்பெரியும் நெட்டுருக்குக் கோலொன்று நின்று துளையிட்டுச் செல்கிறது..........., வடுவாகிக் காய்ந்து பிசிருதிர்த்த
அந்தப் பழைய ரணம்.., மீண்டும் குருதியினை உமிழ்கிறது... மனசெல்லாம்.....!
சின்னஞ் சிறு கொழுந்து - சிற்றுணவு மென்ற படம்...., 2 துன்பியலின் எல்லைக்
கோட்டைக் கடக்கிறது....!
ஓ மனுக்குலமே... இன்னுமுங்கள் ெ ஈவிரக்கம் என்கின அந்த மனுநேயம். இருக்குமெனில்.... குரல் கொடுங்கள்.
என் செய்வான்..... அந்த அப்பாவி... தானியத்தைப் போ தன்கோழி தலை 4 ஈனச் செயலன்றி..
காப்பரணுக்குள் கடைசிச் சிற்றுணவைக் கொறித்த செம்பருத்தி...., துப்பாக்கிக் குண்டு
இதழ் - 05

ணா அந்தப்பிடிமண்ணை.....!
எனை முந்திச் Tணுநிலை கொண்டீர்?” கின்றார்
நாளாய் பதில்லை லைகள் நக்க
ம்?
ஆளாய் பபு முகம்” ந்தேன் குமவர் றது. சையெழ Tடுக்கின்றேன்.... வண்டி”
டுச் எால் கிறது
உடும்பாய் ஊர்ந்து ஓடிவிட்டேன் அங்கு வந்த இடும்பர்க்கு ஏமாற்றம் ஏசிவிட்டுப் பறக்கின்றார்! “ஒரு நாள் அவங் மண்டைஒடைக்கிறது” என்றார்கள் மறுநாள் உதயத்தில் என் தந்தை “அஸ்த்தமித்தார்” தனியாய் எனைத் தூக்கித் தன் தோளிற் சுமந்தவரை தனையன் யான் நால்வருடன்
தோள்கொடுக்க முடியவில்லை! சுடலையிலும் ஆமி எனச் சொல்லித் தடுத்தார்கள், கடமையினை நினைத்து கண்ணீரை நான் துடைத்தேன் அப்பனுக்குப் போடவொண்ணா அந்தப் பிடி மண்ணைத் தப்பாமல் மீட்பதெனும் சபதத்தை நானெடுத்தேன்
அப்பாவின் ஆன்மா அப்பொழுதில் சாந்திபெறும் இப்படித்தான் பூனைகளை இங்கே புலி ஆக்கி வைத்தார்கள்.
ஆறேழு அவசரமாய் து கைகளிலே
ததுதான் தவிற்று
Tான திங்கள் நகின்றார்”
கவிஞர் நிலாதமிழன்தாசன்
ாடு...,
இது பெருமைக் குரித்தல்ல....!
தின். இது உலுக்கிற்று......!
இன்னும் தலை நிமிர்த்திப் பேசுகிறீர்... மேடைகளில் சொற்சிலம்பம் ஆடிச் சாதனை என்றோதுகிறீர்...!
நஞ்சில்
Tற... -., - -'
போதும்...... மனிதம்... புதையுண்ட வரலாறு....! வேதனைகளோடே விடியட்டும் துயரங்கள்...!
சிறுபையன்...?
ட்டுத் அறுக்கும்
நீதி விழி திறந்து.... நிலை பெறட்டும்...., ஈழ மகள்.... நிம்மதியாய் மூச்சு விடுவாள் பொறுத்திருப்போம்.....!
முல்லை வீரக்குட்டி
தடம்

Page 9
ஈழம் கண்ட தனிப்பு
தனிநாயகப்
தமிழ்க்கப்பட்ட வாழ்.
ழத்துத் தமிழ் இலக்கியத்தில் தனக்கெனத் தனித் 0 துவமான இடத்தைப் பெற்றவரும், தன்னிகரி
ல்லாத் தனித்துவமான தமிழ்ப் பணியால் தமிழ் உலகம் போற்ற வாழ்ந்தவரும், தமிழ்த் துாதர் என அழைக்கப்பட்டவருமான தனிநாயகம் அடிகளார் தன் தமிழ் வளத்தை எண் திசையும் பரப்பியவர்.பைந்தமிழை ஆய்ந்து கற்றவர்.ஆய்ந்து கற்றதனால் தமிழையும் கிறிஸ்தவத்தையும் தன் இருகண்களெனக் கொண்டு வாழ்ந்தவர்.
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தின் தீவகங்க ளில் ஒன்றாகிய ஊர்காவற்துறையில் அமைந்திருக்கும் கரம்பொன் பிரதேசத்தில், 1913ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் இரண்டாம் நாள் நெடுந்தீவைச் சேர்ந்த ஹன்றி ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை, செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளைத் தம்பதியினருக்குத் தலை மகனாகப் பிறந்தார். சேவியர் ஸ்தனிஸ் லாஸ் என்னும் நாமத்தைப் பெற்ற தனிநாயகம் அடிகள். தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஊர்காவற் துறையிலுள்ள புனித அந்தோனியார் கல்லுாரியில் கற்ற அடிகளார், 1920-1922 காலப்பகுதி யில் தன் இடைநிலைக் கல்வியை புனித பத்திரிசியார் கல்லுாரியில் தொடர்ந்தார்.இக்கல்லுாரியில் தமிழ்,
இதழ் - 05
மது

பரும் தமிழ்த் துார் அடிகளார் சி. ரமேஷ்
ஆங்கிலம், இலத்தீன், வரலாறு, புவியியல் முதலிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்த அடிகளார் தான் கல்வி கற்ற சமயத்தில் "கேம்பிறிட்ச்" தேர்விலும் சித்தி பெற்றார். துறவிலே நாட்டம் கொண்ட அடிகளார் 1931 ஆம் ஆண்டு முதல் கொழும்பு அர்ச். புனித பேர்னாட் மறைப் பாடசாலையில் மனிதப்பண்பியல், மெய்யியல் கல்வியியல் ஆகிய பாடநெறிகளைப் பயின்றார். சமய ஒப்பியல், சிங்களம், தமிழ் ஆகியனவும் அப்பாட நெறிகளுடன் அவருக்குப் போதிக்கப்பட்டன. கல்வி கற்ற சமயத்தில் தக்க காரணமின்றி குருத்துவக் கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட தனிநாயகம் அடிகளார் அக்காலப்பகுதியில் சொல்லவொன்னா துன்பங்களை யும் அனுபவித்தார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று தான் கல்வி கற்ற புனித பத்திரிசியார் கல்லுாரியில் சில மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலப் பகுதியில் பேராயர் இவானியுஸ் தொடர்பினால் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் (Diocese) தன்னை இணைத்துக் கொண்ட அடிகளார் தனது 21ஆவது அகவையிலே உரோம் நகர் சென்று ஹர்பன் பல்கலைக் கழகத்தில் மறையியலிலே கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுப்பட்டார். தனிநாயகம் அடிகளார் இத்தாலியில் இறையியல் பயிற்சி பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் தமிழ் பண்பாட்டையும் அதன் சிறப்பியல்பு களையும் அதன் தொன்மையையும் பெருமைகளையும் உலகறியச் செய்தல் வேண்டும் என்னும் நோக்குக்காக "வீரமாமுனிவர் கழகத்தை” முன்னோடி முயற்சியாக நிறுவினார். இக்கழகத்தின் சார்பிலேயே 1949,1950 ஆண்டுகளில் அடிகளார் உலகத் தமிழ்த்துாதை மேற்கொண்டார். பிற பண்பாடுகளுடன் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை அறியவும் தமிழியலுக்குத் தொண்டாற்றும் நிறுவனங்கள் அறிஞர்களுடன் நேரடித் தொடர்பை பேணவும் அடிகளாருக்கு இத்துாது பயன்பட்டது. இக்காலகட்ட த்தில் "கார்த்த ஜூனியன் குருமார்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்த அடிகளார் அங்கு டொய்ச்சு, கிரிக், இத்தாலியம், பிரெஞ்சு, எசுப்பானியம், போர்த்துகீசு ஆகிய மொழிகளைப் பயின்றதுடன் ஐரோப்பிய கலை, தொல் பொருளியல் ஆகியவற்றிலும் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அடிகளார் இறையியலில் முனைவர் பட்டம் செய்த ஆய்வேடு 1960 களில் நுால் வடிவம் பெற்றது. - 19.03.1938 இல் கத்தோலிக்க சமயக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அடிகளார் தனது முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் திருவனந்தபுரம் சென்று துாய ஞானப்பிரகாசர் சிறுவர் குருமடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் அங்கிருந்து விலகி துாத்துக்குடி மறைமாவட்டத்திலுள்ள துாயதெராசாள் உயர்நிலைப் பாடசாலையில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். வீரமாமுனிவர் தங்கியி ருந்து தமிழ், சமயப்பணியாற்றிய வடக்கன் குளத்தில்

Page 10
வும் மாற்றி மேலும் மேலும், இல் சிதம்பரம்
அவரைப் போலவே தமிழ், சமயப்பணிகளிலும் ஈடுபட்டி ருந்த சேவியர் அங்கிருந்து சிதம்பரத்துக்குச் சென்று தங்கியிருந்து குருசாமி சுப்பிரமணிய ஐய்யரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் கற்றார். தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக அடிகளார் சேவியர் ஸ்தன்னிஸ் லாஸ் என்னும் தன்பெயரை தம் தந்தை வழி முன்னோர் பெயராகிய "தனிநாயக முதலி”' என்னும் பெயருடன் இணைத்து சேவியர் ஸ்தன்னிஸ்லாஸ் தனிநாயகம் எனவும் மாற்றி அமைத்துக் கொண்டார்.
தமிழை மேலும் மேலும் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக 1945 இல் சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அடிகளார், 1947 இல் முதுக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இக்காலப்பகுதில் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரை வழிகாட்டி யாகக் கொண்டு “பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வைத் தொடங் கிய தனிநாயகம் அடிகளார் 1949 இல் இலக்கிய முதுவர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். போரையும் காதலை யும் சுட்டுகின்ற சங்க இலக்கியத்தை அடிகளார் புதிய பொருட் பொருண்மைக்கூடாக நோக்கினார். ஒன்றே குலம் என வாழ்ந்த சங்க இலக்கிய மக்களின் வாழ்வை சிந்துநதி கரையோரங்களில் வாழ்ந்த மக்களுடன் எடுத்தாய்ந்தார்.
இற்றை வரைக்கும் தனிநாயக அடிகளாரின் முக்கிய சாதனையாக எடுத்துக் கூறப்படுவது அவருடைய “தமிழ்த்துாது” ஆகும். அடிகளாரின் முதல் நுாலாகிய இந்நுால் 1952ஆம் ஆண்டு வெளியானது. இந்நுால் தமிழ்த்துாது, சங்க இலக்கியத்தின் சிறப்பி யல்பு, மலரும் மாலையும், காப்பியக் கவிஞர் வீரமா முனிவர், தமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம்பிள்ளை, தமிழரும் அவர் தம் கவின் கலைகளும், தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் பகுதிகளைக் கொண்டது. பண்டை யத் தமிழிலக்கியத்தில் அடிகளாருக்கிருந்த ஈடுபாட் டையும் தமிழ் மீது அவர் கொண்ட காதலையும் இந்நூலி லும் காணலாம்.
- தமிழ்ப்பண்பாட்டின் பெருமையையும் தொன்மை யையும் மேலைத்தேய மக்கள் ஏற்றுக் கொள்ளாமைக் கும் மறுப்பதற்கும் காரணம் சங்க இலக்கியங்களை அறியா மையே என்பதை உணர்ந்த அடிகளார் "தொல்த்தமிழ்க் கவிதையில் இயற்கை”, “செவ்வியல் இலக்கியகாலத் தமிழர் மனித நேயம்” என்னும் நுால்களை எழுதி வெளியிட்டார். இவை தொடர்பான கட்டுரைகளையும் அடிகளார் ஆங்கிலத்திலும் எழுதினார். அத்துடன் அடிகளார் தான் மேற்கொண்ட உலகப்பயண அநுபவ ங்களை "ஒரே உலகம்” என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு பிறிதொரு நுாலாக வெளியிட்டார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவானது "திருவள்ளுவர்” என்ற தலைப்பில் 1967 இல் நுால் வடிவம் பெற்றதும் இங்கு குறிப்பிடத் தக்கது. அடிகளார் எழுதிய முப்பது ஆய்வுக்கட்டுரைகள் "Tamil culture" இதழில் வெளியாகியுள்ளன. இவை தவிர்ந்து சுமார் எழுபது கட்டுரைகள் ஏனைய இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.
தனிநாயகம் அடிகளாரின் மொழியுரிமை பற்றிய கருத்துக்களைத் தாங்கி வெளிவந்த நுாலே "தமிழ் மொழியுரிமைகள்” ஆகும். இந்நுாலில் தமிழன் சிங்கள
இதழ் - 05
மம்

மலை அடிகள் வந்து ஆராய்கா தமிழர் வா.
வரிடம் இருந்து மொழியுரிமைகளைப் பெற யாது செய்தல் வேண்டும். என உரைக்கும் அடிகளார் மொழிக் கொள்கை யில் பின்லாந்தைப் பின்பற்றுவது சிறப்பெனக் கூறுகிறார். இந்நுாலில் தனிச்சிங்களச் சட்டம் எப்படி தமிழ்மொழியை அழிக்கும் என்பதைப் புடம் போட்டுக் காட்டும் அடிகளார் தனிச்சிங்களச் சட்டத்தை தமிழர் சாத்வீக முறையில் எதிர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறார்.
நவீன இலக்கிங்கள் மீதும் ஆர்வம் கொண்ட வராக தனிநாயகம் அடிகளார் விளங்கினார். பாரதி, பாரதிதாச னுடைய கவிதைகளில் ஈடுபாடு கொண்ட அடிகளார் அவை குறித்தான கட்டுரைகளையும் எழுதினார். மு.வரத ராஜன் நாவல் குறித்து அடிகளார் எழுதிய 'urbanism in Dr. vartharajan's Novels' என்னும் கட்டுரை வரதராஜன் நாவல்களின் நவீன கூறுகளை தமிழர் வாழ்வியல் பண்பாட்டில் வைத்து ஆராய்கிறது. இதுபோன்று மறை மலை அடிகள், வி.கல்யாணசுந்தர முதலியார், முதலா னோரின் வசன இலக்கியம் குறித்தும் அடிகளார் எழுதி யுள்ளார்.
1948 இல் துாத்துக்குடியில் தமிழ் இலக்கிய கழகத்தை தோற்றுவித்து, மைக்கேல், எஸ்.நடராஜன், பால்நாடார் முதலானோருடன் இணைந்து இயங்கிய தனிநாயகம் அடிகளார் இக்கழகத்தினுடாக சமயப்பணி யையும், சமய இலக்கியப்பணியையும் முன்னெடுத்தார். அதேசமயம் இக்கழகத்தினுடாக எண்ணற்ற நுால்க ளையும் வெளியிட்டார்.
- 1952 முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராகக் கடமை யாற்றிய சேவியர் 1952 இல் கொழும்பில் தமிழர் பண்பா ட்டுக் கழகத்தை நிறுவினார். தமிழர் பண்பாடு பற்றி அங்கிருந்தபடி "தமிழ் கல்சர்” (Tamil culture) என்னும் ஆங்கில இதழையும் வெளிக்கொணர்ந்தார். பின்னர் 1955 இல் இங்கிலாந்து சென்ற அடிகளார் 1957 இல் கல்வியியல் துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்று நாடு திரும்பினார். "பண்டையத் தமிழ் இலக்கியத்தின் கல்விச்சிந்தனைகள்" (Educational thoughts in Ancient Tamil Literature) என்னும் தலைப்பில் அடிகளார் மேற்கொண்ட ஆய்வு "பண்டைய தமிழ்க்கல்விமுறை யையும் அதனது படிமுறை வளாச்சியையும் சுட்டி நிற்பதுடன் தமிழ்க் கல்வி முறைமையை ஐரோப்பிய கல்விமுறைகளுடன் ஒப்பிட்டு நோக்குகிறது.
தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் உலகறியச் செய் த தனிநாயகம் அடிகளார் சிறுசஞ்சிகைகள் பலவற்றில் எழுதியுள்ளதுடன் சில இதழ்களின் ஆசிரியராக இருந்து அதனை நடத்தியும் உள்ளார். "சிறுமலர்", "தமிழ் ஒளி” ஆகிய சிறு சஞ்சிகை யின் ஆசிரியராக விளங்கிய தனிநாயகம் அடிகளார் "ஞானதுாதன்”, "கத்தோலிக்கச்சேவை”, “சத்திய வேத பாதுகாவலன்”, "தமிழ்ஓசை”, “இளங்கதிர்", “சமூகமஞ்சரி”, “கலைப்பூங்கா”, “தமிழ்நேசன்”, “ஈழநாடு”, “வீரகேசரி”, முதலிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இது தவிர்ந்த “பாட்டி ல்டு சன் ஷைன்”, “தமிழ் கல்சர்”, “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடிஸ்” முதலிய ஆங்கில இதழ்களின் இதழ் ஆசிரியராகவும் தனிநாயகம் அடிகளார் செயற்பட்டார். அமெரிக்கா, ஐக்கிய நாட்டுக் கொலம்பியா, ஹார்டுவர்டு, கலிபோனியா முதலான பல்கலைக்கழகங்களில் கீழ்த்திசை நாடுகளைப் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சிகள் பரவலாக முன்னெடுத்து வரும் சூழலில் தமிழில்
ட1

Page 11
கீழைத்தேய நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் மந்த கதியிலேயே நடைபெறுவதை அவதானித்த அடிகளார், அக்குறையைப் போக்கும் மனவிருப்பம் கொண்டு உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் "தமிழ்ப் பண்பாடு” என்னும் முத்திங்கள் ஆங்கிலப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலைத்தேயருக்கு தமிழின் சிறப்பை உணரச் செய்யவும் தமிழர் பண்பாட்டை அறியச் செய்யும் முகமாகவும் கொண்டு வரப்பட்ட இச்சஞ்சிகை யின் ஆசிரியராக அடிகளார் 1952 முதல் 1959 வரை பணியாற்றினார். 1952 இல் வெளியிடப்பட்ட முதலாவது இதழிலே பேராசிரியர் மீனாட்சிசுந்தரனார், வையாபுரிப் பிள்ளை, சிதம்பரநாதச் செட்டியார் முதலிய பேரறிஞர் கள் எழுதினர்.
1954 இல் தாய்லாந்து சென்ற தனிநாயகம் அடிகளார் அங்கு மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்பினைப் பெற்றார்.அங்கு திருவாசகப் பாடல்கள் தமிழில் எழுதி வைத்துப் பாடுவதைக் கண்டு ணர்ந்த அடிகளார் அளவில்லாத வியப்பினை அடைந்தார். தமிழகத்துக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான தொடர்பை ஆதாரபூர்வமாக முதல் முதல் வெளிப்படு த்திய தமிழறி ஞரும் இவரே ஆவார்.
1956 இல் தமிழருக்கெதிராகத் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதனை எதிர்த்து தமிழ் மக்கள் காலிமுகத் திடலில் கலந்து கொண்ட சத்தியாக்கிரக அறப்போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட அடிகளார் அதற்கான ஆசியையும் வழங்கியவர். தமிழின் தொன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் மக்கள் மனதில் விதைக்கக் கருதிய தனிநாயகம் அடிகளார் தமிழர் செறிந்து வாழும் இடங்களில் தமிழ்மொழி உரிமை குறித்தான சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். இச்செய்கையால் இலங்கை அரசின் அதிருப்திக்குள் ளாகி அவர் எச்சமயத்திலும் கைது செய்யலாம் என்னும் நிலை ஏற்பட்டபோது 1961 இல் மலையாப் பல்கலைக் கழகம் சென்று இந்திய மொழிகள் துறையின் தலைவரா கப் பணியேற்று 1969 வரை சிறப்பாகச் செயற்பட்டார்.
7.11.1964 இல் தனிநாயகம் அடிகள் முயற்சி யால் புதுடில்லியில் நடந்த கூட்டப்பிரகாரம் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்”, சென்னை மாநில தமிழ் வெளி யீட்டு கழகத்தின் துணையுடனும்; தமிழ் அறிஞர்களின் ஒத்துழைப்புடனும் தொடங்கப்பட்டது. இதன் பிரகாரம் 1966 இல் முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. தனிநாயகம் அடிகளாரின் நெறிப்படுத்த லின் கீழும் வழிகாட்டலின் கீழும் நடைபெற்ற இம் மாநாடு தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றது..
- இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை யில் நடந்தபோது “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்” சென்னையில் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக தன்னா லான முயற்சிகளைச் செய்த சேவியர் கூட்டு நாடுகளின் கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு மன்ற (யுனெஸ்கோ) ஒத்துழைப்புடன் தமிழக அரசு சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்கவும் முன்னின்று உழைத்தார்.
1969 இல் மலாயாப் பல்கலைக் கழகத்திலி ருந்து விலகி இலங்கை வந்த தனிநாயகம் அடிகளார் கண்டியில் 1972 வரை தங்கியிருந்தார். அங்கிருந்த காலத்தில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களு
ஒத்துணை முதல் அநாயகம் எ நடைபெ யும் ச
இதழ் - 05
Ind

1956 இல் தமிழருக்கெதிராகத் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழ் மக்கள் காலிமுகத் திடலில் கலந்து கொண்ட சத்தியாக்கிரக அறப்போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட அடிகளார் அதற்கான ஆசியையும் வழங்கியவர்.
இளையும் பண்டையத்வம் ஆராயவியல் நிலைகளில்
க்கு வருகைப் பேராசிரியராகவும் சென்றும் வந்தார். வளவாயில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் ஆயர் இல்லத்தில் 1979 வரை தங்கியிருந்த அடிகளார் பின்னர் பண்டத்தரிப்பிலுள்ள தியான இல்லத்திலும் தங்கியிருந்து சமயப்பணி செய்தார்.
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் "தந்தை செல்வா நினைவுப் பேருரை”யை கொழும்பில் நிகழ்த்தினார். "தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்” என்னும் தலைப்பில் அடிகளாரால் நிகழ்த்தப்பட்ட இவ் நினைவுப்பேருரை அவரால் ஆற்றப்பெற்ற சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாகும். பண்டையத் தமிழர் வாழ்வியல் நிலைகளைக் கோட்பாட்டு வாயிலாகவும் ஆராயும் இவ் நினைவுப் பேருரை பண்டையத் தமிழர் வாழ்வியல் நிலை களையும் அவர்களின் சமூகப் பெறுமானங்ளையும் நிதர்சனமாக காட்சிப்படுத்துகிறது. அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய "தமிழ் மறை விருந்து” என்ற நுால் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார். அறிவியலை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலகப் பார்வைக் கூடாக தமிழரின் பாரம்பரியச் சிறப்பினை உலகமெங்கும் வாழும் பிறமொழி அறிஞர்களிடம் பரப்புதலை வாழ்வின் இலக்காகக் கொண்ட தனிநாயகம் அடிகளார் மெய் நலிவுற்று 01.09.1980 இல் மீளாத்துயில் கொண்டார்.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவரின் இறப்பிற்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அத்துடன் தனிநாயகம் அடிகளார் நினைவாகத் திருச் சிராப்பள்ளியில் அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர் பெயரில் இதழியல் கல்லுாரி ஒன்றைத் திறம்பட நடத்தி வருகின்றமை தனிநாயகம் அடிகளாரின் புகழை என்றென்றும் உலகில் நிலை நிறுத்தும்.
- மாறி வரும் உலகில் புதிய தேவைக்கேற்ப தமிழை தரணியெங்கும் கொண்டு சென்ற அடிகளாரின் ஆய்வு முயற்சிகள் அளப்பரியன. அவ்வாய்வு முயற்சிக் கூடாக கத்தோலிக்க மதத்தின் தாராண்மைச் செல் நெறியின் தொடர்ச்சியையும் அதன் அடிப்படையான மனிதாயப் பண்பின் வளமான அபிவிருத்தியையும் வேண்டிநின்றார்.அதற்கெனவே தன்னை அர்ப்பணித்து உழைத்த தனிநாயகம் அடிகளார் தரணியில் தனித்துவ மான தனிப்பண்புகளினால் பார் போற்றும் தனி நாயகமாக நிலைத்து நின்றார்.
9)

Page 12
நினைவுகளைப் பதிதல்
"கமிமாவம் தமிமர்றும்
தந்தை தனிங்
அன்டு சொற்றி,
959ம் ஆண்டு, இலங்கையெங்கிலும் தமிழ்மொழி உரிமைப் பேணும் முயற்சிகள் ஆங்காங்கே நடந்து
கொண்டிருந்த நேரத்தில், ஆண்டு தோறும் 'தமிழ்விழா' நடத்தி கல்லூரி மாணாக்கரிடையே தமிழுணர்வையும், தமிழ் அறிவையும் ஊட்டுவதற்கு அட்டன், ஹைலன்ஸ் கல்லூரி பணியாற்றியது. அவ் வாண்டு செந்தமிழ்க்கழகத்தின் தலைவராக இர.சிவலிங் கம் பணியாற்றிட, செயலாளராக அக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் கடமையாற்றினேன். ஆண்டுக்கொருமுறை நடை பெறுகிற நிகழ்ச்சி என்பதால் வண்ணமிகு நிகழ்ச்சியாக அதை ஆக்கிட, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இலங்கை தமிழறிஞர்களை விழாவுக்கு அழைத்திட நினைத்து, அவ்வாண்டு தந்தை, தனிநாயகம் அடிகளாரைப் பிரதம விருந்தினராக கொண்டுவந்தோம்.
- தமிழுணர்வும், தமிழறிவும் ஒருங்கே இணைந்தி ருந்த அடிகளாரை அழைப்பதற்கு மூல காரணமாக விளங்கியவர் இர. சிவலிங்கம் அவர்கள். 1958ல் பேராத னைப் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியியல் டிப்ளோமாவைச் செய்த அவர், அவரின் மாணாக்கராகும் வாய்ப்பை பெற்றிருந்தார். அவரைப்பற்றி மிக உயர் வான அபிப்பிராயம் கொண்டிருந்தார். அவரை எப்போ தும் தந்தை தனிநாயகம் அடிகளார் என்றுதான் குறிப்பி டுவார். அவர் குறித்து பேசும்போது ஒரு சமயம் கூறி
னார்.
- "தன் பல்கலைக்கழகத்தில் பயிலும் புலவர் களையும், கற்றறிந்தவர்களையும் பார்த்து "குறிஞ்சி மலரை நீங்கள் எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்? அந்தமலர் என்ன நிறத்தில் பூக்கும்? சங்க இலக்கி யத்தில் இயற்கைப்பற்றி ஆராய்ந்திருக்கும் தலைமுறை யைச் சேர்ந்த உங்களுக்கு அதுகுறித்து தெரிந்திருக்கும், சொல்லுங்கள் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்”.
- எந்த ஒருவருக்கும் குறிஞ்சிப் பூவைப்பற்றிய அறிவு இல்லாதிருப்பதைத் தெரிந்து கொண்ட பின்னால் தானே அதை அறியும் முயற்சியில் இறங்கினார். பல வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் என்ற அடிப்படை அறிவை வைத்துக் கொண்டு தன் தேடுதலைத் தொடங்கிய அடிகளாருக்கு, நீலகிரி மலைகளிலே பூக்கும் ஒரு வகை மலர் பலவருடங்களுக்கு ஒரு முறைதான். பூக்கும் என்ற தகவல் கிடைத்தது. அங்கு சென்று தன்தேடுதலை மேற் கொண்டார். நீல நிறத்தில் மலைச்சரிவுகளில் அந்த ஆண்டு பூத்திருந்த மலர்களைக் கண்டார். பல ஆண்டுகளின் பின்னால் அவை பூத்திருந்தன. தகவல்களைத் தேடி ஆராய்ந்தார். பன்னிரண்டு வருடங்களின் பிறகு அவைப் பூத்திருப்பதை அறிந்து கொண்டார். தேடிய தகவல்களை பிரிட்டிஷ் என் சைக்ளோபீடியரிடம் கொண்டு சென்றார். மலரின் புகைப்படத்தையும் உடன் எடுத்துச் சென்றிருந்
இதழ் - 05
Iné

எப்டிய ஹடன் தமிழ் விழாவில்” மயகம் அடிகளார்
- சாரல்நாடன் -
தார். அவர்கள் குறிஞ்சிப்பூவை இனம் கண்டு அங்கீக ரித்தனர்.
"ஸ் டொபிலக்ஸ் குண்டியேடர் ஸ்” என்ற தாவரயியல் பெயர் கொண்ட அம்மலர்தான் குறிஞ்சிப்பூ என்ற அறிவு அதன் பின்னர் பலருக்கும் ஏற்பட்டது. அதுவரை தமிழ் மொழியைப் பொக்கிஷமாகக் கருதி ஆராதனை செய்யவும், வழிபடவும் முனைந்திருந்த வர்கள் விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சியை மேற் கொண்டனர். தமிழகத்தினருக்கு இவ்வித ஆய்வறிவை ஏற்படுத்திய மூலவர் தந்தை தனிநாயக அடிகளாவர், அதன்வழியொட்டியே ஈழத்து தமிழறிஞர்களாக க.கைலாச பதியையும், கா.சிவத்தம்பியையும் ஏற்றுக் கொண்டு ள்ளனர்.
மேற்குறித்த சம்பவத்தைக் கூறி அவரது தேடல் முயற்சிபற்றி உயர்ந்த அபிப்பிராயத்தை எங்களிடையே தோற்றுவித்திருந்தார். இந்த எதிர்பார்ப்போடு அவரது தமிழ் விழா வருகைக்காகக் காத்திருந்தோம். அமைதியும் ஆழ்ந்த புலமையும் மிகுந்த சிரித்த முகத்தோடு அடிக ளார் வந்திருந்தார்.
- மேடையில் அவர் பேசத் தொடங்கும்போது மாலை 6.30 மணியாயிற்று. ஆற்றொழுக்கான தமிழருவி கொட்டத் தொடங்கியது. ஒவ்வொரு சொல்லையும் தெரிந்தெடுத்து பயன்படுத்துவதெவ்வாறு என்பதை அவரது பேச்சு எங்களுக்கு புலப்படுத்தியது. "மொழிப் பிரச்சினை, சமயப்பிரச்சினை, சமூகப் பிரச்சினை என்று இலங்கையின் அரசியல் எல்லா மட்டங்களிலும் தமிழர் களுக்கு பிரச்சினையாக விட்டிருக்கும் பொழுது எத் துறையில் ஈடுபட்டு உழைத்தாலும் தமிழின் உயர்வுக்கு

Page 13
பாடுபடவேண்டியது தமிழர்களின் தலையாய கடமை யாகும் என்ற கருத்தை வலியுறுத்தும் போது, திடீரென்று மின்சாரம் தடைபட்டது. எங்கும் இருள் சூழ்ந்தது. சபை யில் சலசலப்பு ஏற்பட்டது. அதையும் மீறிக்கொண்டு மேடையிலிருந்து தமிழ்க்குரலொன்று கம்பீரமாக ஒலித்தது. "இருள் சேர் இருவினையும் சேரா இறை வன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறளைக் கூறி, நல்லினை தீவினை ஆகிய இருவினை களும் இறைவனது அன்பையும் ஆசியையும் பெற்றவர் களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று விளக்கினார். சபையில் சூழ்ந்திருந்த இருளினால் கலங்கிபோயிருந்த சபையோர் அடிகளாரின் "இருள்சேர் இரு வினையும் குறளுக்கான விளக்கத்தைக்கேட்டு மெய் மறந்திருந் தனர். மூன்று நிமிடத்துக்குள் மீண்டும் மின்சாரம் வந்தது, சபையில் இருள் நீங்கியது. .
"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசாறு காட்சி யவர்க்கு” இன்னொரு திருக்
எஸ். திலகவ
இங்கே நரிகள் பின்னிய சிலந்தி வலையினும் நாங்கள் நடக்க தடுமாறும் குழந்தைகள் போல ஆனாலும் காலூன்ற இவைகள்
காலை பிடித்து
விழச்செய்கின்றனர் ஆனாலும் வாழ வேண்டும் சிறகு விரிக்க
முடியாத பறவையாய் சிலந்தி வளையுள் வ
வெறும் பேருக்கு வெற்றிகள் வேதனைதான் என்ன செய்ய எங்களை ஏமாற்றி ஏப்பம் விடும் நவீன கொள்ளையர்கள்
போட்டிக்கு போகாதவருக்கு வெற்றி எப்படி? எங்கள் கனவுகள் இன்னும் தின்று குவிக்கும் வெள்ளை நரியும் தடித்த பிசாசும்
வாய் நுனியால் நல்லது பேசுகிறது போலி என்பதற்கு இவைகளிடம் பாடம் படித்து விடுங்கள் நேரம் வரும் நியாயம் வரும் கொடு காற்று வீசும் காலத்திலும் இவைகள் நிறங்கள் வெளுத்திடும்
காற்று வரும் எங்கள் கனவுகள் எடுத்து சென்றது போல இவைகளின் போலி ஆடைகளையும் எடுத்து செல்லும்
காற்றில் எடுத்து செல்லப்படும் கனவுகள்
சில காலம் எங்களி சிலந்தி வலைகள் உடையும்மென்று நினைத்தோம் மீண்டும் பெண் நரிசிலந்தியிட பிடிப்பட்டோம்
எப்போது உடைப்படும் என
எல்லோரும் இருக்க
சிலந்தி வலைகள் இன்னுமாய் பின்னம்
நாங்கள் அழகான பட்டாம் பூ சிறகு விரிக்க முடியா
வாழ்கிறோம் சிலந்தி வளையுள்
வாழ்கிறோம்
இதழ் - 05
Iமன்

குறளைக் கூறி, அதற்கு விளக்கமளித்து. அடிகளாரின் தமிழ்ப்பேச்சு எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்தது.
ஒலிபெருக்கியில் ஏற்பட்ட தடையினால் இப் போது பேச்சைநிறுத்து விடுகிற பேச்சாள பெருமக்களைக் காண்கிறோம். பல மணி நேரத்திற்கு பிறகே - ஒலி பெருக்கி வசதி வந்ததன் பிறகே அவர்களது பேச்சைக் கேட்க முடிகிறது. சரியாக, இன்றைக்கு ஐம்பத்து நான்கு வருடங்களின் முன்னர், எந்தவித ஏற்பாடுமின்றி, ஏற்படும் மின்சாரத்தடையையும், ஒலிபெருக்கி இல்லாத குறை யையும் ஓரம் தள்ளிவிட்டு, ஆறரைக்கு பேசத் தொடங் கியவர் ஏழரைக்கு தன் பேச்சை முடித்துக் கொண்டார். நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த சபையினர் ஆரவாரம் செய்து தம் மகிழ்ச்சியைத் தெருவித்தனர்.
மலைநாட்டில் ஆண்டுதோறும் 'தமிழ் விழா' நடத்தும் தம் பெருமையைக் காத்த களிப்பு எங்களுக்கும்
ஏற்பட்டது.
தி கவிதைகள்
ர் வாழுகிறோம்
[ விடுவதில்லை?
பூச்சிகள்
வாழுகிறோம்
ன் -
25ானமுற்ற சமூகத்தின் குரலாய் தனியே என்னை போல என் கவிதைகள் அழுகின்றன ஏற நினைத்த ஏணிகளின் படிகள் வழுக்கின்றன
காத்திருந்த மகுடத்தின் பதிவில் நேரே காணமுடியாது உடைந்து விழுகின்றன என் கனவுகள் அழைப்பு வந்த போதும் கடைசி நிமிடத்தில் கருகி விழுந்த உணர்வுகள்
ஆனாலும் இன்னும் எனது அடுத்த படிகள் வலிமை இன்னும் இன்னும் உறுதியாகிறது எனது கனவு எனது சமூககனவு
வீழாது இந்த இருண்ட கட்டமைப்பில் நானும் மீளுவேன் எனது கனவும் மீளும்
ஊனமுறாது
எனக்கு நம்பிக்கை உள்ளது எனது உறவின் மீளுகையும் வரும்
சிலந்தி வலையினுள் வாழும்
ஊனமுற்ற சமூகத்தில் எனது கவிதைகள்
ம்.
படுகின்றது
ச்சிகள்
மல்

Page 14
(முன்னுரை
உலகத் தமிழ் அறிஞரான அருட்திரு சேவியர் ஸ்ரனிஸ்லோஸ் தனிநாயகம் அடிகளார் பன்முகத் தமிழ்ப் பணிகளை ஆற்றியவர். தமிழில் அச்சேறிய முதல் နှီ'့် பற்றியும், மறைந்துகிடந்த அந்நூல்களை கண்டுபிடித்துத் தந்த அடிகளாரின் பெரும்பணி பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்கு களை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர்களேயாவர். ஏட்டுச் சுவடி களில் இருந்த இலக்கிய இலக்கணப் பெருஞ்செல்வங் களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற் குத் தடம் பதித்தவர்கள் இவர்களேயாவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும் கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழிவகுத்தன. Ol(p5 நாவலர் (1822 - 1879), சி.வை. தாமோதரம் ள்ளை (1832 - 1901), உ.வே. சாமிநாதையர் (1855 - 1942), வையாபுரிப்பிள்ளை (1891 - 1956) ஆகியோர் தமிழ்ப் பதிப்பு முன்னோடிகளாக விளங்கி தமிழுக்கு வளம் சேர்த்தனர். -
@_。 ಕ್ಲಿ? சாமிநாத ஐயர் தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து கண்டெடுத்த பல தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கியபின் திருத்திய பதிப்புக்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு புத்துயிர் அளித்தார். அவருடைய முயற்சி இல்லையேல் அரிய பல பழந் தமிழ் நூல்கள் இன்று நமக்குக் கிடைத்திருக்கமாட்டா அரிய பணியைத்தான் தமிழ்த்துது தனிநாயகம் அடிகளாரும் மேற்கொண்டார்.
பதினாறாம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த மேனாட்டு கிறிஸ்தவ அறிஞர் சிலர் இயற்றிய நூல்கள் - தமிழில் அச்சேறிய முதல் நூல்கள் - 400 ஆண்டுகளாக மறைந்து கிடந்த சூழ்நிலையில் தனிநாயகம் அடிகளார் அவற்றைத் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் அந்நாடுகளில் உள்ள நூலகங்க ளுக்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடுவதை வழக்க மாகக் கொண்டார். அம்முயற்சியில் அவர் வெற்றிபெற்று மறைந்து கிடந்த பல நூல்களைத் தமிழ் உலகிற்கு அறிமுக ப்படுத்தினார்.
போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரிலுள்ள தேசிய நூலகம், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரின் பெலம் என்ற இடத்தல் உள்ள இனவியல் s(5|Bisitidussib (Ethnological Museum of Doctor Leille de Vasconcellos at Belam, Lisbon), 35L6) 35Libg
 

முதல் நூல்களும்
BELÜGulliğg
Itsi Gluipuidui
அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
நாடுகளின் வரலாற்றுத் தொல்பொருட் காட்சியகம் (Arquivo Historico do Ultramar), Lígitaire BITGL பாரிஸ் நகரிலுள்ளள தேசிய நூலகம், சொர்போன் பல்கலைக்கழக நூலகம், உரோமை நகரிலுள்ள மறைபரப்புப் பணி பேராய நூலகம், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகம் போன்ற பல நூலகங்களுக்கு தனிநாயகம் அடிகளார் சென்று நூல்களைத் தேடினார்.
யாராலும் அறியப்படாமல் மறைந்து ஒளிந்து கிடந்த - தமிழில் அச்சேறிய முதல் அரிய நூல்களை அடிகளார் தனது அரிய முயற்சி காரணமாகக் கண்டு பிடித்து தமிழ் உலகிற்கும் ஆய்வுலகிற்கும் அறிமுகப்ப டுத்தினார். முதல் தமிழ் நூல்கள் எழுந்த பின்னணி
16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்த சமயத் துறவிகளின் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதி கல்வி நிறுவனங்களை அமைப்பதும் அச்சுக் கலையை அறிமுகம் செய்து இருந்தது. 16-6), Líb ாற்றாண்டின் தலை GLDu J8 துறவிகrஃ ?????? கள் ஐரோப்பா, பாரிஸ், கொயிம்பரா, சாலமன்கா, உரோமை போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்கள் பெற்ற மேதைகளாவர். இவர்கள் தங்கள் நாடுகளில் நடந்த கல்வி மறுமலர்ச்சியைக் கண்டவர்கள். இத்தகையவர்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தபோது ஐரோப்பா வில் தங்கள் காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த கல்வி யில் புகுக்கப்பட்ட புதிய மாற்றங்களையும், யுக்திகளை யும், புதிய முறைகளையும் မ္ဘိါးကြီး அறிமுகம் செய்து வைத்தனர். சமயக் கல்வியையும் சமயம் சாராத கல்வி யையும் பரப்ப அவர்கள் கையாண்ட முறைகளுள் ஒன்று கல்வி நிறுவனங்களாகிய பாடசாலைகள், கல்லூரிகளை நிறுவியதாகும்.
தமிழை அறிவியல் கண்கொண்டு படிக்கும் முறையைத் தொடக்கிவைத்த "ಕ್ಷ್ வெளிநாட்டறிஞ ரும் கிறிஸ்தவத் தொண்டருமான கென்றிக் கென்றிக்கஸ் அடிகளாரைச் சாரும். இவர் 1520 முதல் 1600 வரை வாழ்ந்தவர். தமிழில் நிறைய நூல்களை எழுதி அவற்றை அச்சுவாகனம் ஏற்றினார். இதனால் இவர் "தமிழ் அச்சக gigait gi60gs" (The Father of the Tamil Press) 6T60T) போற்றப்படுகின்றார். இவர் 1560ஆம் ஆண்டிலேயே தமிழ் பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள மன்னா ரிலோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள புன்னக்காய லிலோ நிறுவப்படவேண்டுமெனக் குரல் கொடுத்திரு

Page 15
ந்தார். இத்தகைய சிறப்புமிக்க கிறிஸ்தவத் தொண்டர் களின் தமிழ்ப் பணி :: முறை களோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியைப் பரப்ப சமூகத்தொடர்பு சாதனைங்களை (Mass media) பயன் படுத்தினார்கள். நாடக அரங்குகளையும் (Theatres), அச்சுப்பொறிகளையும் (Printing Tools) பயன்படுத்தி 60TTT556.
அச்சு வாகனம் ஏறிய தமிழ்
மறையைப் பரப்பவும், எழுத்துக்கலையை வளர்க் கவும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்குத் துணை நின்ற சாதனம் அச்சுக் கலையாகும். இவர்களின் முதன் மையான நோக்கம் சமயப் பணியாய் இருந்த படியால் இவர்கள் இந்தியாவின் அச்சுக்கலைக்கும், இலக்கியத் திற்கும் எழுத்துக் கலைக்கும் செய்த பணிகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்திய மொழிகளுள் முதல் அச்சுவாகனம் ஏறிய மொழி - தமிழ் ஆகும் இந்தியாவில் அச்சுக் கலையை அறிமுகம் செய்துவைத்தமை இந்திய சமூக, கல்வி வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். 1566ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் ஒரு துறவற சபையாகிய இயேசு சபைக் குருக்கள் ஐரோப்பாவிலிருந்து கொண்டு வந்த இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு கோவாவில் முதன் முதலாக அச்சகத்தை (Printing Press) நிறுவினா ர்கள். இக்காலத்தின் கோவா அச்சகம் :: போர்த்துக்கீசத்திலும் தான் அச்சேற்றி வந்தது.
ந்தியாவில் அச்சுப்பொறி அறிமுகம் செய்து வைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1554ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் முதல் தமிழ் நூல் (First Tamil Booklet) அச்சேறியது. இச்சிறு நூலின் (முக்கிய) தமிழ் மூலப்பிரதிகளை எடுத்துக்காட்ட உரோம எழுத்துக்களை உபயோகித்தார்கள். 1577ஆம் ஆண்டு கோவாவில் முதல் தமிழ் எழுத்துக்கள் அச்சுப்பொறி பெற் றன. ஆனால் திருப்தியாக அமையவில்லை. அதன்பின் னர் 1578இல் கொல்லத்தில் இரண்டாம் முறையாக, திருப்திகரமான வகையயவில் தமிழ் எழுத்துக்கள் அச்சுப் பொறி பெற்றன. 1578ஆம் ஆண்டு அக்டோபர் இருப தாம் நாள் கொல்லத்தில் செபங்களும், மறைக்கல்வியும் உள்ளடங்கிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. இச்சிறு நூல் பதினாறு பக்கங்கள் அடங்கிய "தம்பிரான் வணக்கம்" என்ற சிறு நூலாகும். இந்நூல் மூலம் இந்திய இலங்கை மொழிகளுக்குள்ளே தமிழ் மொழி முதன் முதல் அச்சு வாகனம் ஏறிய மொழியாக விளங்கியது என தனிநாயகம் அடிகளார் குறிப்பிடுகின்றார். ஐரோப்பாக் கண்டத்திற்கு வெளியே முதல் அச்சு வாகனம் ஏறிய மொழி
அச்சு வாகனம் ஏறிய உலக மொழிகள் பலவற்றுள் ளும் முதல் அச்சு வாகனம் ஏறிய சிறப்பு தமிழுக்கே உண்டு என்பது தனிநாயகம் அடிகளாரின் முடிவாகும்.
“தமிழ் நாட்டில் அச்சுக்கலை அறிமுகம் செய்யப் பட்ட ஆண்டையும், நாளையும், ஏனைய உலக நாடுகளில் மொழிகள் அச்சுவாகனம் ஏறிய ஆண்டுகளையும் நாள்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது தமிழ் மொழி குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெறுகின்றது. சீன நாட்டில் 1584ஆம் ஆண்டில்தான் அச்சுக்கலை முதன் முதலாக ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
இதழ் - 03 IINGr

யப்பான் நாட்டில் 1590ஆம் ஆண்டு அச்சுக்கலை முதன் முதலாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. பிலிப்பை ன்ஸ் நாட்டில் 1593ஆம் ஆண்டில் அச்சுக்கலை அறிமுகமானது. புதிய உலகமாகிய அமெரிக்காவில் உள்ள பேருவில் ஸ்பானிய மொழியில் அச்சுக்கலை 1584ஆம் ஆண்டு அறிமுகமானது ஆபிரிக்க மொழியில் முதன் முதலாக அச்சுக்கலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1624 ஆகும். ரூசியா நாடு தன் முதல் நூலை 1563ஆம் ஆண்டு அச்சேற்றியது கொன்ஸ்தாந்திநோபிள் தன் முதல் அச்சகத்தை 1727ஆம் ஆண்டில் நிறுவியது. கிரேக்க நாடு தன் முதல் அச்சகத்தை 1821ல் தொடங் கியக.”
நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்திற்கு ܩܵܐܦ݂ܐ வெளியேயும், அதன் சுற்றுப்புறத்திலும் மேற்கத்திய முறைப்படி அச்சுவாகனம் ஏறிய நூல்களுள் மிகவும் பழமையான நூல்கள் தமிழ் நூல்களே.
தமிழ் மொழி அச்சுவாகனம் ஏறிய ஆண்டுடன்
ஏனைய நாட்டு மொழிகள் அச்சுவாகனம் ஏறிய ஆண்டை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமான விடய மாகும் மேலே தனிநாயகம் அடிகளார் குறிப்பிட்ட அதே ofluids6it "First Tamil Book printed in 1554' 676ip இணையத்தளக் கட்டுரையில் பின்வரும் அட்டவணை யாக இடம்பெற்றுள்ளது. மொழி/நாடு முதல் நூல் அச்சிடப்பட்ட ஆண்டு
தமிழ் . 1554
பேரு (இஸ்பானிய மொழியில்) . 1584
ஆபிரிக்கா .1624
கொண்ஸ்தாந்தநோபிள் . 1727
ரக்கம் . 1821
"தமிழ் மொழி இலக்கணக் கலை” (ஐரோப்பியத் தமிழ் அறிஞர் எழுதிய முதல் தமிழ் நூல்) ஐரோப்பியர் ஒருவரால் தமிழ்த்துறையில் எழுதப்பெற்ற முதல் நூல்களாக 1. தமிழ் மொழி இலக்கணக் கலை, 2. தமிழ் அகராதி ஆகிய நூல்கள் கொள்ளப்படுகின்றன. "முதல் ஐரோப்பியத் தமிழ் அறிஞர்' என்று போற்றப்படத்தக்க கென்றிக் கென்றிக்கஸ் அடிகளார் 1550ஆம் ஆண்டு இந்த இரண்டு நூல்களையும் எழுதியதாக அறியமுடிகிறது. இவையிரண்டும் அச்சேறாத நூல்கள். அகராதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் "தமிழ்மொழி இலக்கணக் கலை” (Arte da Grammatica da Lingua Malar) 6T 6õi GDJLĎ UIT GOD 6D 356oflip5 Tulu 35Lð அடிகளார் லிஸ்பன் தேசிய நூலகத்தில் 1954ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். கையெழுத்துப் படியில் 160 பக்க அளவில் போர்த்துக்கேய இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியிலக்கண அடிப்படையில் தமிழை ஆராய்ந்த என்றிக்கஸ் அடிகளார் அவ்வடிப்படையிலேயே தமிழ் இலக்கண நூலை யாத்துள்ள பாங்கினைத் தனிநாயகம் அடிகளார் காட்டுகின்றார். தமிழ் எடுத்துக்காட்டுக்கள் தமிழ் எழுத்திலும், ஐரோப்பிய எழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. - கன்றிக்கஸ் அடிகளார் புன்னைக்காயல் என்னும் ஊரையே தம் தலைமையிடமாகக்
置 를 13

Page 16
oż இந்நூலிலுள்ள பல எடுத்துக் காட்டுக்களில் புன்னைக்காயல் என்னும் ஊர் குறிப்பிடப் படுவதால் இந்நூல் புன்னைக்காயலில் எழுதப்பட்டதாக ஊகிக்க முடியும் என தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அமுதன் அடிகளார் E'ñ?
அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஜீன் ஹென் அம்மையார் (Jeanne Hein) இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சேற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. அந்தப் பதிப்பு வெளியாகியதா என்பது பற்றி அறியமுடியவில்லை. இந்த அம்மையார் மதுரைத் தமிழ் மாநாட்டின்போது இவ்விலக்கண நூலைப்பற்றி வழங்கிய கட்டுரையில் தனிநாயகம் அடிகளார்தான் இந்த நூலைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் - போர்த்துக்கேய அகராதி (முதலில் அச்சேறிய தமிழ் அகராதி)
96ög5ITLò Gg5 LÜGy@uu6öISFIT (Antam De Proenca 1624-1666) என்னும் இயேசுசபைத் துறவி இயற்றிய தமிழ் - போர்த்துக்கேய அகராதியின் கையெழுத்துப் படியைப் பாரீசிலுள்ள தேசிய நூலகத்தில் தனிநாயகம் அடிகளார் கண்டெடுத்தார்.
இது "தமிழ் - போர்த்துக்கேய அகராதி,"
“போர்த்துக்கேய - தமிழ் அகராதி” என இரு வேறு தலைப்புகளுடன் இரு நூல்களாகக் காணப்பட்டது. எனினும் இரண்டும் இணைந்த ஒரு ல் கேரளத்திலுள்ள அம்பலக்காடு என்னும் ஊரில் 30.7.1679 அன்று அச்சிடப்பெற்றது என்பதை வத்திக்கான் நூலகத்தில் அந்நூலின் அச்சுப்பிரதிகளைக் கண்டபோது அடிகளார் உணர்ந்தார். போர்த்துக்கேய பொருள் விளக்கத்துடன் கூடிய இத்தமிழ் அகராதி மதுரை மறைப்பணிக் களத்தின் சமயத்தொண்டரும் யேசுசபையினருமாகிய அன்தாம் தெ பரோயன்சா அடிகளால் இயற்றப்பட்டது. இது 30.7.1679 அன்று அச்சிடுவோராகிய இஞ்ஞாசி அய்ச்சாமணி என்பரால் அம்பலக்காட்டிலுள்ள மலபார் மறைமாநிலத்தின் தமிழ் அச்சகத்தில் பதிக்கப்பெற்றது என போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட குறிப்பு நூலின் முதல் பக்கத்தில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இஞ்ஞாசியோ புருனோ (1579 - 1659) அடிகளால் ஒரு தமிழ் அகராதி தொகுக்கப்பட்டது என்னும் குறிப்பினை பரோயன்சா அடிகளார் தம் முன்னுரையில் தருகின்றார். அவ்வகராதி அச்சிடப்பட்டதா இல்லையா என்பதை நாம் அறியமுடியாதுள்ளது. அதன் கையெழுத்துப்படியும் கிடைக்கவில்லை.
ஆகவே நாம் அறிந்த அளவில் முதன் முதலில் அச்சேறிய தமிழ் அகராதி பரோயன்சா அடிகளார் எழுதியதே. இதனை ஒளிப்படம் எடுத்து ஒளிப்படங் களையே நூலாக அச்சிட்டு தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார்.
பரோயன்சா அடிகளார் இறந்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பின், அதாவது ஆண்டில் தான் இந்த அகராதி அச்சிடப்பட்டிருக்கிறது. இஞ்ஞா சியோ புருனோ அடிகளாரால் முன்பு தொகுக்கப்பட்ட அகராதியிலிருந்தும், தாம் தமிழ் கற்க உதவியாக இருந்த தத்துவ போதகர் (1577 - 1656), மனுவேல் மாட்டின்ஸ் போன்ற இயேசுசபைத் துறவிகளின் நூல்

களை ஆராய்ந்தும் திரட்டிய சொற்களைக் கொண்டும் இந்த அகராதியை தொகுத்ததாகக் கூறும் ஆசிரியர், கென்றிக் கென்றிக்கஸ் அடிகளாரின் "அடியார் வரலாறு" என்னும் நூலிலிருந்தும் தாம் சொற்களைத் தொகுத் திருப்பதாகத் தம் முன்னுரையில் தெளிவுபடுத்துகின்றார். தனிநாயகம் அடிகளார் இந்த அகராதியை ஒளிப் படப் பதிப்பு முறையில் அச்சிட்டு 1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ்மாநாட்டின்போது வெளியிட்டார். இந்நூலை அறிமுகம் செய்து 1964ஆம் ஆண்டி லேயே ஒரு கட்டுரை E'ñಳ್ಳಿ இந்த ஆய்வுக் கட்டுரையை 1964 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர் மாநாட்டிலும் அடிகளார் படித்து வழங்கினார். aSTf5.globouT (Cartilha) (உலகிலேயே தமிழில் அச்சேறிய முதல் நூல்)
தமிழில் அச்சேறிய முதல் நூல் என்ற பெருமையை இந்நூல் பெறுகின்றது. 38 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதினொ ராம் நாள் போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்டது. இந்நூல் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிடப்பெறாமல் தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய எழுத் துக்களில் பெயர்த்தெழுதப்பெற்றதாக, சொல்லுக்கு சொல் போர்த்துக்கேய மொழிபெயர்ப்புடன் வெளியாகியது. போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள பெலம் என்ற မ္ဘီါ2ါး၊ உள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் (Ethnological Museum of Doctor Leille de Vasconcellos at Belam, Lisbon) ஓர் இரும்புப் பெட்டியில் இந்நூல் மிகவும் பத்திரமாகப் பாதுகாக் கப்பட்டு வருகின்றது.
ஒரு கிறிஸ்தவன் தன் மீட்புக்காக அறிய வேண்டிய அனைத்தையும் சுருக்கமாகக் கூறும் நூலாக இது அமைந்துள்ளது போர்த்துக்கல் மன்னராகிய மூன் றாம் அருளப்பரின் (King Dom John I) ஆணைப்படி இந்நூல் எழுதப்பட்டது. இதன் கையெழுத்துப்பிரதி போர்த்துக்கல் நாட்டு ஒப்போர்த்தோ நகராட்சி நூலகத் தில் இருப்பதாக தமக்குக் கூறப்பட்டதை தனிநாயகம் அடிகளார் தம் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் சமயப்பணியாற்றிய சுவாம் தெ வில்லா கோந்தே என்னும் துறவியின் மேற்பார்வையுடன் இந்நூலை மூன்று தமிழர்கள் இயற்றியுள்ளனர். விசெந்த்தெ டி நாசரெத் (Vicente De Nazareth), ஜோர்கே கார்வல்கோ (Jorge Carvalho), தோமே டி குருஸ் (Thome De Croos) 9,357GuJITGJ 955 epaig) guilpit களும் ஆவர்.
16ஆம் நூற்றாண்டில் "போர்த்துக்கல்லில் அச்சேறிய நூல்களின் ஆய்வடங்கல்" (Bibliografa Das Obras Impresas Em Portugal no Secolo XVI) நூலில் தாம் கண்ட மற்றொரு செய்தியையும் தனிநாயகம் அடிகளார் தம் கட்டுரையில் தெரிவிக்கின்றார். "புகழ்மிக்க அச்சுக்கலை" (Da Famosa Arte Da Imprissao) என்ற நூலை எழுதுவதற்காக குறிப் புகளை தேடிக் கொண்டிருந்த அமொக்கோ கோர்த்தஸ் பின்டோ என்பவர் பெலம் இனவியல் அருங்காட்சியகத் தில் இயக்குனர் பேராசிரியர் மனுவேல் ஹேலெனோ என்பவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது “போர்த்துக்கேய நூல் ஆய்வடங்கல் (Bibliografia
M1 14

Page 17
Lusitana) என்னும் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அரிய நூலைத் தாம் :?: ப்பதாகத் தெரிவித்தார். ஹேலெனோ தாம் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துப் பத்திரமாகப் பாதுகாத்துவரும் அரிய நூலை அவரிடம் காட்ட, அதுவே தாம் தேடிக்கொண்டிருந் அரிய நூலாகிய "கார்தில்லா" என்பதை பின்ட்டோ கண்டறிந்தார்.
தனிநாயகம் அடிகளார் யூன் மாதம் 1954ஆம் స్ట్రీ' லிஸ்பனுக்குச் சென்று இந்நூலைப் பார்வை ட்டு இதன் சிறப்பை எடுத்துரைத்தார். The First Books printed in Tamil என்ற தனது கட்டுரையில் தனிநாயகம் அடிகளார் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகின்றார். தம்பிரான் வணக்கம் (இந்தியாவில் அச்சேறிய முதல் தமிழ் நூல்)
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட் டின்போது பயன்படுத்தும் மந்திரங்களும், கத்தோலிக்க சமயப் :::ಜ್ಜಿ சுருக்கமும் န္တီ#းရှိန် அடங்கி யுள்ளன. கென்றிக் கென்றிக்கஸ் அடிகளாரும் புனி இராயப்பரின் மனுவேல் அடிகளாரும் (Manoel DeSPadro) இணைந்து மொழிபெயர்த்த இந்நூல் 1578ஆம் ஆண்டு கேரளத்தில் உள்ள கொல்லம் என்னும் ஊரில் அச்சா கியது. இச்சிறு நூல் 16 பக்கங்களைக் கொண்டது.
“sśgógšg5/6JLŮ (3LITTg560D60T” (Doctrina Christam) என்பதுதான் மூலநூலின் பெயர். இதனை 'தம்பிரான் வணக்கம்” என்றே மொழிபெயர்ப்பாசிரியர் இருவரும் தமிழாக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் அச்சேறிய முதல் தமிழ் நூலாக நமக்குக் கிடைப்பது இதுதான் இதன் பிரதி ஒன்றே ஒன்றுதான் இப்போது கிடைக்கப் பெறு கிறது. இப்பிரதி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. அதன் ஒளிப்படப் பிரதிகளை தனிநாயகம் அடிகளார் பெற்று அதுபற்றி ஆராய்ந் மிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற | இ ஆ 4 அஆங்கில இத ழில் எழுதிய போது தான் இந்நூல் பற்றிய செய்தி களை தமிழுலகம் அறிந்து கொண் டது.
பரின் னர்
கொல்லம் ஆயர்
ஜெரோம் பெனா
ண்டஸ் அவர்கள்
Larba que corné baseerd x இதனை ஒளிப்
R படம் எடுத்துப் \X_pCasta salloaffl,21 quot etro - த்தார். பின்
'ဇီဇို့"ညှိုးမျိုးနှီးနှီဇို့မြို့နှီးနှီ த் பாதுகாததாா பின் Hgsosenbog mando inpyr 6ŬTT LT60) 6TLIL JE5J
R ဦးနှီး garnaal: Teargues கோட்டை இயேசு Nళ్లీ స్త్రb ಅಭಿಃ | சபைக் குரு ச. - இாசாஃகம்
ஜீ அடிகளார் இத
இ னை வெளியி జావాస ட்டுப் பாதுகாத் அக்கடி தார். அதன் மூல
5n LT 5. என்ற ميورقة سميرة ما يمثل "" مع جمي ميشيوس.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்னோக்கம் காரணமாக வெளிப் படையான பிழைகளைக்கூடத் திருத்தாமல் இந்நூல் பதிப்பிக்கட்
555 L பெற்றுள்ளது. ஆயினும் சொற்கள் பிரிக்கப்பெற்றுள்ளன. றிலுக்கும் நெடிலுக்கும் வேற்றுமை காட்டப் பற்றுள்ளது.
இதில் அடங்கியுள்ளவை சிலுவை மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், விசுவாச மந்திரம், மிகவும் இரக்கமுள்ள தாயே மந்திரம், பாவசங்கீர்த்தன மந்திரம், பத்துக்கட்டளை, திருச்சபைக் கட்டளை, கிறிஸ்தவர்கள் விசுவசிக்கத்தக்கவை பதினான்கு, தேவதிரவிய அனுமானங்கள், தலையான பாவங்கள், தலையான புண்ணியங்கள், இரக்கத்தின் நடபடிகள் பதினான்கு, உடல் பூதியங்கள், ஆன்மார்த்த புண்ணியங்கள், ஆன்ம சத்துருக்கள் இவை என்பது, இறுதியானவை நாலு எட்டுப்பாக்கியங்கள்
'தம்பிரான் வணக்கம்” என்ற இந்நூலின் முன் அட்டைப் படத்தின் பிரதியைக் கீழே காணலாம்.
தம்பிரான் வணக்க த்தில் ಔi: முதல் இரு செபங்கள் எடுத்துக்காட்டுக்காக இங்கு தரப்படுகின் றன. அக்கால தமிழ் நடை எப்படி இருந்தது என்பதை யும் இங்கே நாம் கண்டுகொள்ள முடியும்.
சிலுவை மந்திரங்கள்
"சுத்தமான குருசினி அடையாளத்தாலி எங்கள் சத்துருக்கள் எங்கள்மேல் வராமல் காத்துக்கொள். எங்கள் தம்பிரானே பிதாசுதன் சுத்தமான இசுப்பிரித்து நாமத்தினாலே - ஆமேன்"
பரலோக மந்திரம்
"வானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உன்னுடைய நாமம் எல்லாற்குஞ் சுத்தமாக. உன்னுடைய விராச்சியம் வர. உன் மனதின் படி வானத்தில் வானவர்கள் செய்யுமாப்போலே, பூமியிலும் எல்லாருஞ் செய்ய அன்றன்றுள்ள எங்கள் அப்பம் எங்களுக்கு இன்றுதா. எங்கள் பிழை கடன்காரருக்கு நாங்கள் பொறுக்குமாப்போலே நீயும் எங்கள் பாவக் கடன்களைப் பொறு எங்களைத் தோஸத்துக்கு ஏதுவாக ஒட்டாதே. எங்களுக்கு பொல்லாங்கு வராமல் விலகு. - ஆமேன்"
கிரித்தியானி வணக்கம்
இது வினாவிடை முறையில் அமைந்த கிறிஸ்தவ மதப் போதனைகள் அடங்கிய நூலாகும். 122 பக்கங் களைக் கொண்ட இந்நூல் 1579ஆம் ஆண்டு கொச்சினி யில் அச்சிடப்பட்டது. இந்நூலின் ஒரு பிரதி பிரான்ஸ் நாட்டில் உள்ள சொர்போன் பல்கலைக்கழகத்தில் இருந் தது. பின் அது எப்படியோ அங்கிருந்து மறைந்துவிட் டது. அப்பிரதி சொர்போனில் இருந்தபோது எடுக்கப்ப ட்ட ஒளிப்படப் பிரதி தனிநாயகம் அடிகளார்க்குத் தூத்துக் குடி ஆயர் மேதகு ஆண்டகையிடமிருந்து கிடைத் தது. இந்தப் பிரதியினை அடிகளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குக் கடனாகக் கொடுக்க அவர்களும் அதன்பின் : பலரும் அதை ஒளிப்படம் எடுத்து தங்கள் நூலகத்தில் இன்று பத்திரமா கப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். மறைந்துபோகும் ஆபத்தில் இருந்த இந்நூல் பாதுகாக்கப்படுவதற்குக்
காரணம் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியாகும்.
置 15

Page 18
வினாவிடை முறையில் அமைந்த இந்தச் சமயக் கல்வி நூலின் போர்த்துக்கேய மூலம் 1566ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் வெளியிடப்பட்டது. அந்நாளில் இது புகழ்பெற்ற நூலாகவும், பெரிதும் வழக்கிலிருந்த நூலாகவும் விளங்கியது. Doctrina Christiana என்னும் ஒரே பெயரைக் கொண்ட இரு நூல்கள் போர்த்துக்கேய மொழியில் இருந்தன என நாம் அறிகிறோம். ஆனால் பெயர் ஒன்றாயினும்
****** +++ DCCTRINA CHRISTAMI, * cnLingaMalauar Tamul. எ
++++++++++++++++++
+1++791+1 ** ***?**?* *Y+1++ 4* f++791*?* *Y+
-]இதி, பசி,
+++++++++*+*+*+*+8 ) 3
ܙ ܡܶܤܞܜ***،*****% ܜ***ܨ r ܐܵܡܸܨ***ܜ r fr ܨ x.' rܜx ' ܨ ******|
+++++++++++*+*+* கமபருஞ் ய6 தச சூ * பகையா ண டிககிப * பாதிரி யார் தமீ ஓ6 0 * பிர தாதாதீன தமபி *
Tா ன ய (KY க க ) - . *********** Y+++ Y++
"தம்பிரான் வணக்கம்" "கிரிசித்தியானி வணக்கம்” என இரு வேறு பெயர்களுடன் கென்றிக்கஸ் அடிகளார் இவற்றை மொழிபெயர்த்த காரணம் நமக்கு விளங்க வில்லை. ஒருவேளை அவை இரு வேறு நூல்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இரு வகையாக மொழிபெ யர்த்திருக்கலாம்.
இந்நூலை எழுதிய கென்றிக்கஸ் அடிகளார் தென் பாண்டிக் கடற்கரையோரத்தில் வாழ்ந்த பரதவ மக்களி டையே பணியாற்றியவர். அவருடைய நூல்களை அவர் அச்சிட இம்மக்கள் பண உதவி செய்ததால் “கிறிஸ்தி யானி வணக்கம்” என்னும் இந்நூலை அம்மக்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக கென்றிக்கஸ் அடிகளார் தம் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
இராசமாணிக்கம் அடிகளார் இந்நூலை “வணக்கம்”
இதழ் - 05
மd

என்ற பெயரில் மீள்பதிப்புச் செய்துள்ளார். மேலட்டை யின் பின்வரும் முதல் பக்கத்தில் நூலைப்பற்றிய தமிழ் விளம்பரம் இருக்கிறது. அடுத்த பக்கத்தில் அதைப் பற்றிய போர்த்திக்கேய விளம்பரம் உள்ளது. இந்நூல் 12 அதிகாரங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அதிகாரத் தலைப்பி லும் அவ்வதிகாரம் எப்பொருள் பற்றியது என்ற விளக் கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிறித்தியானி வணக்கம் என்ற நூலின் முதல் பக்கத்தை கீழே காணலாம்.
முதல் அதிகாரத்தில் கிரித்தியானி என்பதன் விளக் கம் இடம் பெறுகின்றது. இரண்டாம் அதிகாரம் சிலுவை மந்திரம் பற்றியது. மூன்றாம் அதிகாரத்தில் பரலோக மந்திர விளக்கம், நான்காம் அதிகாரத்தில் அருள் நிறைந்த மந்திர விளக்கம். ஐந்தாம் அதிகாரத்தில் கிருபை தயாபர மந்திர விளக்கம். ஆறாம் அதிகாரத்தில் விசுவாச மந்திர விளக் கம். ஏழாம் அதிகாரம் விசுவாச மந்திரத்தின் பிரிவுகள் பற்றியது. எட்டாம் அதிகாரம் பத்துக்கற்பனை பற்றியது. ஒன்பதாம் அதிகாரம் திருச்சபைக் கட்டளை பற்றியது. பதினொராம் அதிகாரம் தேவதிரவிய அனுமா னங்களைப் பற்றியது. பன்னிரெண்டாம் அதிகாரம் இரக்கத்தின் நடபடிகள், புண்ணியங்கள் எட்டுப் பாக்கியங்கள் ஆகிய வற்றை எடுத்துரைக்கின்றது.
- நூலின் அமைப்பை நோக்கும்போது ஆசான் சீடன் இருவருக்கும் இடையே நிகழும் வினாவிடையே இந் நூலின் அமைப்பாகும். வாத்தியாருக்கு வ என்ற குறியீடு இடப்பட்டுள்ளது. சீடனுக்கு சீ என்ற எழுத்து இடப்பட்டு ள்ளது. சீடன் ஆசானைப் “பாதிரியாரே” என்று அழைக் கும் இடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு செபமும் நிறுத் தற் குறியினால் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. செபங்க ளைக் கற்றுக்கொடுக்க வேண்டிய முறை பிறைக் கோட்டி ற்குள் சுட்டிக் காட்டப்படுகின்றது.
க எடுத்துக்காட்டாக இரண்டாம் அதிகாரத்தின் முதல் பகுதி கீழே தரப்படுகின்றது
வாத்தியார் : பிள்ளாய் நீய் சொல்லு. கிரிசித்தியானி யுடைய அடையாளம் எது? சீடன் : சுத்தமான குருசு
வ : அதேன்? சீ : நம்முடைய நாயன் இயேசுக் கிரிசித்துக் குருசிலே அறையுண்டு நம்மை மீண்டபடியினாலே. வ : ஆரை மீழுவார்கள்? சீ : அடிமைப்பட்டவர்களை வ : ஆனால் அடிமையாய் இருந்தோமா? சீ : ஓம் பாதிரியாரே வ : ஆற்கு? சீ : நாம் செய்த தோழ்சத்துக்கும் பேய்க்கும் (நம்முடைய நாயன் இசேசுக் கிரிசித்து நம்மையெல்லா ரையும் குருசிலே பாடுபட்டு மீண்ட சகாயத்துக்கு இன்னே ரத்தில் பாதிரியார் அறிவு சொல்லலாம்)
வா : கிரிசித்தியானிகள் தங்களுக்கு ஒரு இடுக்கண் வந்தநேரம் ஆருடைய நாமத்தை விசே'மாகச் சொல்லி உதவிகேட்பார்கள்? சீ : இசேசு வென்ற திருநாமத்தை - மூல நூலில் மெய்யெழுத்துக்கள் மீது புள்ளி இல்லை. வாக்கியத்தின் முடிவில் புள்ளியில்லை. எகர ஒகரங்களின் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு இல்லை. ரகரத்திற்கும் நெடிலைச்சுட்டும் காலுக்கும் வேறுபாடு இல்லை. வடமொழி எழுத்தில் ' ஒன்றே வருகிறது.
டய

Page 19
SDJLņuJTĪT 6 JJ6IOITAB (Flos Sanctorum) (தமிழ் மண்ணில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்)
இது கத்தோலிக்க சமயத்தின் புனிதர்களுடைய வரலாறு பற்றிய நூலாகும். இந்நூல் 1586ஆம் ஆண்டு ந்தியாவில் உள்ள சிதம்பரனார் மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயலில் அச்சேற்றப்பட்டது. இதனால் தமிழ் மண்ணில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் என்ற பெருமை இந்நூலுக்கு உரியது (தம்பிரான் வணக்கமும் கிரித்தியானி வணக்கமும் கேரளத்தில் உள்ள கொல்லத்திலும், கொச்சி யிலும் அச்சானைவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.) இது 669 பக்கங்களைக் கொண்ட
பெரிய நூலாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல் யாருடைய கண்ணுக்கும் அகப்படாமல் ருந்த
சூழ்நிலையில் தனிநாயகம் அடிகளார் 1954ஆம் ஆண்டு ன் மாதத்தில் வத்திக்கான் நூலகத்தில் இந்நூல் :? கண்டுபிடித்து தமிழ் '? அறிமுகப்படுத்தினார். அறிஞர் பலர் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்த நூல் இது என்றும் இந் நூலைக் கண்டுபிடித்த முறை யினையும், அதனால் தாம் அடைந்த அளவற்ற பெரும் மகிழ்ச்சியையும் "ஒன்றே உலகம்” என்ற தன் நூலில் அடிகளார் விபரிக்கின்றார். “வத்திக்கான் நூற் கூடத்தில் உள்ள பண்டை இந்திய
இதழ் - 03 |TNÉť
 

நூல்கள் யாவற் றையும் ஆராய்ந்து செல்லும்பொழுது இஸ்பானிய முக வுரை உள்ளதும், 666 பக்கங்களைக் கொண் டதுமாகிய பெரிய நூல் ஒன்றையும் ஆராய்ந்தேன். அதுவே அறிஞர் பல ஆண்டுகளாகத் தேடிய Fos Sanctorum எனப்படும் "திருத்தொண்டர் #? என்னும் நூலென்று அகச்சான்றுகள் பலவற்றிலிருந்து துணிந்தேன். நான் ஐரோப்பாவுக்குப் பன்முறை :: ஏற்பட்ட பொருட்செலவிற்கும், எடுத்த முயற்சிக்கும் இந்நூலொன்றைக் கண்டுகொண் டதே போதிய கைமாறாகும் என்று கருதுகிறேன்.அப் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை ஆராய்ச்சியில் ஈடுபடுவோரே அறிவர்" என அவ்வரிய நூலைக் கண்டு பிடித்த முறையினையும் அதனால் தாம் அடைந்த அளவற்ற பெரும் மகிழ்ச்சியையும் தனிநாயகம் அடிகளார் குறிப்பி டுகின்றார்.
கென்றிக்கஸ் அடிகளாரே இந்த நூலையும் இயற்றி யுள்ளார். அருட்திரு. டியேகோ தெல் #? எழுதிய "புனிதரின் பூச்செண்டு” என்னும் நூலிலிருந்தும் லூயிஜி லிப்போமானோ அடிகள் இயற்றிய "பழங்காலப் புனிதர்கள் நூற்றறுபதின்மர் வரலாறு” என்னும் நூலிலி ருந்தும, பல ಙ್ಕ್ಕೆ தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தமிழில் மொழிபெயர்த்து இந்நூலை கென்றிக்கஸ் அடிக ளார் இயற்றியுள்ளார்.
"அடியார் வரலாறு' என்றும், "திருத்தொண்டர் திருமலர்” என்றும் பல பெயர்களால் இந்நூலுக்கு கென்றிக்கஸ் அடிகளார் இட்ட தமிழ் பெயர் என்ன என்பதை நாம் அறிவதற்கில்லை. ஏனெனில் நூலின் பெயரைக் குறிக்கும் முகப்புப் பக்கங்கள் நமக்குக் கிடை க்கவில்லை. ஆசிரியர் ஸ்பானிஸ் மொழியில் எழுதியு ள்ள முன்னுரையில் "புனிதர்களின் வரலாறு' (La Vide DeSantos) என்றே குறித்துள்ளார். எனினும் இந்நூல் பொது வாக Flossanctorum என்னும் இலத்தின் பெயராலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நூல் “அண்டிரீக்கு அடிகளார் இயற்றிய Flos Sanctorum என்ற அடியார் வரலாறு” என்னும் தலைப்பில் ச. இராசமாணிக்கம் அடிகளாரைப் பதிப்பாசிரியராகக்கொண்டு 1967ம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தினரால் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவுரை
மறைந்துகிடந்த இப்பழந்தமிழ் நூல்களை தனிநாயகம் அடிகளார் தேடிக் கண்டுபிடித்தார். அவர் இந்த முயற்சியில் ஈடுபடவில்லையென்றால் இவ்வரிய நூல்களை தமிழுலகம் இழந்திருக்கக்கூடும்.
முதன் முதலில் ஐரோப்பியர் ஒருவரால் தமிழ்த் துறையில் எழுதப்பெற்ற நூல், முதன் முதலில் தமிழ் மொழியில் அச்சேறிய நூல், முதன் முதலில் இந்தியா வில் ಕ್ಲೌ தமிழ் நூல், முதன் முதலில் தமிழ் நாட்டில் அச்சேறிய தமிழ் நூல் போன்ற வரலாற்று முக்கி யத்துவம் இந்நூல்களுக்கு உண்டு.
:"ಬ್ಧ: நூற்றாண்டின் தமிழ் நடை, அச்சுக்கலை, மேனாட்டு தமிழ் அறிஞர்களின் அரிய முயற்சிகள் போன்றவை பற்றிய பல உண்மைகளையும் தமிழுலகம் உணர தனிநாயகம் அடிகளாரின் முயற்சி பேருதவியாக அமைந்தது.
O O. O.

Page 20
நினைவுகளைப் பதிதல் - நான்பழகிய தனி 1953 - 1978
வண. யோசப் மேரி அடிகள் - யே
953 தனிநாயகம் அடிகள் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் “தமிழ் மக்களின் கவின்கலை” பற்றி உரை ஆற்றினார். அன்று அனைத்து கல்லூரி உயர்வகுப்பு மாணவ மாணவியர் மண்டபத்தை நிரப்பி இருந்தனர். அத்தோடு கல்விமான்களும் தமிழ் பற்றுடையோரும் அலங்கரித்தனர். அடிகளார், “முருகு” அதன் பொருள் “அழகு அவ்வழியில் பிறந்தது “முருகன்” இறைவனை குறிக்கும் பதம் என ஈற்றிலே சொன்னார். “உங்கள் மட்டக்களப்பில் பழம் தமிழ் சொற்கள் இன்றும் வாழ்கின்றன. “அழகு” என்பதற்கு நீங்கள் “ஒசிலைப்பார்” (ஒயில்) "வடிவு” என்று “பழம் தமிழ் சொற்களை இன்னும் அழியாமல் காக்கின்றீர்கள்’ என்றார். மண்டபம் நிறைந்த கர்கோஷம் இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு
1968 மாநாட்டின் ஆரம்பம் சென்னை சர்வகலா சாலை நூற்றாண்டு மண்டபத்தில் (Centeriary Hall, Mad ras University) ஆரம்பித்து வைக்கின்றார் தமிழ் தலைவர் CN. அண்ணாத்துரை தொடக்க பேருரை (plenary Session) ஆற்றுகின்றார் அந்நாள் சர்வகலாசாலை துணை வேந்தர் பேராசிரியர் சந்தானம் அவர் உரையில் “தமிழ் வெறியர்” என்ற வார்த்தை . உடனே மண்டபத்தில் அமளி துமளி. உரையை தொடர முடியாத கூச்சல், கூக் குரல் அமைதிகாக்க தமிழ் அரசுத் தலைவர் அண்ணாத் துரையை அழைத்து வருகின்றார்கள் மண்டப அரங்கில் அண்ணா எவ்வளவு கூறியும் கை கூடாத நிலை.
அமளி துமளியில் கா.பொ.சிவஞானம் போன்ற அறிவு செறிந்தவர்கள் "அடிகளாரை அழையுங்கள் அண்ணாத்துரை” என்கின்றனர். தனிநாயக அடிகள் அரங்கிற்கு வருகின்றார். “தமிழ் வெறியர்” என்ற வார்த்தை பலரை புண்படித்தியுள்ளது. பேராசிரியரும் அதை விரும்பியிருக்க மாட்டார். அவர் கூற வந்தது “தமிழ் என நான் எண்ணுகிறேன் ஆகவே “நான் உங்க Lib :: நிகழ்வு நடாத்து முகமாக, தடையின்றி நடக்க உங்கள் ஆதரவை கேட்கின்றேன்’ என்றார் இந்நிகழ்வில் அடியேன் நானும் பங்கு கொண்டவன் அடிக ளாரின் வேண்டுதலை அடுத்து முழு மண்டபமே அமை தியில் ஆழந்தது. நிகழ்வும் தொடர்ந்தது.
நான்காவது தமிழ் ஆராய்சி மாநாடு 1974ல் யாழ்ப்பாணத்தில், ஆரம்பமிருந்தே முரண்பாடு மாநாடு கொழும்பிலா? யாழ்பாணத்திலா? ஒரு பக்கம் அரசு பலம். 蠶 இணைப்பாளரின், தலைமை பேராசிரியர் த்தியானந்தன் விருப்பம், இறுதிமுடிவு யாழ்ப்பாணம். யாழ்ப்பாண நகர முதல்வர் (Mayor) அல்பிரட் துரையப்பா முரண்பாட்டிற்கு மூலகாரணம் என்று பேசப்பட்டது.
அடிகள், நகர முதல்வர் போராளர்களை மாலை
 
 
 

நாயகம் அடிகளார் இறுதிவரை
சபை பங்குத்தந்தை, அலிகம்பை
29/10/1977 திருகோணமலை புனித ஆசையப்பர் கல்லூரியில்
56OLGubp Dr. J.T. (336.uflair The Land of Letters, Gigital)gly (T6) எழுத்தகம் நூல் வெளியீட்டில் டாக்டரிடமிருந்து பிரதியை பெற்றுக் கொள்கின்றார் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அருகில் தனிநாயகம் அடிகள். தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். விரும்பிய நீங்கள், ಫ್ಲಿ ನಿಲ್ಲ :ಸ್ಥ್ಯ; கலந்து என்று நோகாமச் சொன்னார். இறுதி நாள்.
“பாதர் நீர், Dr. wikki (உரோமாபுரியில் இருந்தும்) Fr. இராசமாணிக்கம் (சென்னை) பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் (தென் ஆபிரிக்கா) என நினைக்கிறேன். இவர்களை அழைத்துக் கொண்டு வேலணைக்கு போனோம் இவர்கள் அங்கு பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்வா ர்கள் அவர்கள் பேசி முடிந்ததும், மாலை ஆறு, ஆறரை க்கு பெரிய கூட்டம் யாழ்ப்பாண திறந்த வெளி அரங்கி ற்கு அழைத்து வாருங்கள் என பணித்தார் வாகனத்தில் அழைத்துச் சென்றேன். திரும்பி வருகையில், பண்ணைப் பாலத்தில் மக்கள் அங்கும் இங்கும் ஒடுகின்றனர். கூச்ச லும், அழுகையும் ஆண்களும், பெண்களும், ஏதோ நடக் காதது நடந்த அவல நிலை என ஊகிக்கின்றேன். ஆயர் ல்லத்தில் இரண்டு குருக்களையும் சேர்த்து விட்டு, ஆபிரி க்க பேராசிரியருடன் அமரர் கதிரவேற்பிள்ளை அவர்களின்
ல்லத்தை அடைகின்றோம்.
அடுத்தடுத்து தொலைபேசி (கையடக்க தொலை பேசி இல்லாக்காலம்) தேடுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை, அமிர்தலிங்கம் எங்கே? மற்றவர்கள் எங்கே? “ஐயா உதவி செய்யுங்க, இறந்தவர்களின் சடலங்கள் ஆஸ்பத்திரியில், தெருக்களிலுமாம்” வைத்தி யர்கள் தொலைபேசியில் மக்கள் கூட்டம் ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ளே செல்லத்தடை காவல் துறையினரால் அமரர் செல்லத்தம்பி ஐயாவும், நானும் உள்ளே போனோம். ஆஸ்பத்திரி மண்டபத்தில் சடலங்கள் நேரம்

Page 21
29/10/1977 திருகோணமலை புனித ஆசையப்பர் கல்லூரியில் b60LGubb Dr. J.T. (336 fluflair The Land of Letters, Gigstology Toil எழுத்தகம் நூல் வெளியீட்டில் டாக்டரிடமிருந்து முதற் பிரதியை பெற்றுக் கொள்கின்றார் தமிழ்த்துாது தனிநாயகம் அடிகள்.
இரவு 10, 11 மணி விடிந்ததும் வருவதாக சென்று விட்டோம். விடியவும் நான் மட்டுமே, வேறு எவரும் வரவில்லை. மக்களையும் உள்ளே செல்ல உத்தரவு எடுத்தேன். இறந்தவர்களை அறிந்த சிலர் இருந்தனர். பெயர், விலாசம் கேட்டு வீட்டிற்கு அறிவித்தோம். இதன்
"புள்ளோவ் . . . ." L56ຫມ பேரன் மெலிஞ்சி கொண்டு போறான் நுை சித்த அவன வெள்ளணயோட '560
ஒளுப்பிவிடு கொஞ்சம்."
பெத்தா முன்னால் நான் பின்னால் பலியாடும் பூசாரியும் போல் கலட்டி வயல்கடந்து வெள்ளிப் பனைத்திடலில் தரித்த அவர் "சங்கரன் பொடியா கறிப்பில எறக்கினதில நொரைக்க நொரைக்க கொண்டுவா ஒன்டென்றார் வச்சியில் தனக்கென்றும் தனியாய்
சங்கரன் தந்தை சிவனே என்று "மடக்" என்று அண்ணாந்து ஊற்றிப் பொச்சடித்து சிரட்டையில் நுரைத்ததை
ஊதி எனக்குந் தந்தார் 560 "கடிக்க ஒண்டுமில்லையா கால் பெத்தப்பா" என்றவனுக்கு நடக் "குனிஞ்சி கடி" என்றார், அந்த கொல் என்று சிரித்தார் எல்லோரும் என்
புரிந்தும் புரியாததுமாய் களத்தில் நான்
 
 
 
 

பின் தனிநாயகம் அடிகளாரை நான் சந்திக்கவில்லை.
திருகோணமலை திரும்பி விட்டேன். அங்கு சீனன்குடா
எனது பங்குத் தளமாக இருந்தது.
தனிநாயகம் அடிகள் திருகோணமலையில் - 19776)
அன்று வைத்திய கலாநிதி சேவியர் ஐயாவின் “The Land of Letters' Liggs Galaflui"G 65upIT BITait, அடிகளார் தலைமை தாங்க வேண்டும் என்பது எங்கள் அவா. யாழ் சென்று அழைத்தேன். “பாதர் எனக்கு சுகமில்லை பயணங்களை தவிர்த்துள்ளேன்” “நான் வைத்திய ஆலோசனைக்காக கொழும்பு செல்ல உள்ளேன் என்றார். “நாங்கள் தொழிலிருந்து உங்களை விமான : அழைத்து வருகின்றோம். அனுப்பியும் வைக்கின் றாம் என்றேன். “நீர் எடுத்த காரியம் விடாப்பிடியில் வெல்கின்றவர். சரி வருகின்றேன் உடன்பட்ட தனிநாயகம் அடிகளாரும் திருகோணமலையில் காலடி வைக்கின்றார் முதன் முறையாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை யும் தாங்கினார் நடந்தேறிய நாள் 29,ஐப்பசி 1977 : சூசையப்பர் மண்டபத்தில் நிறைந்த மக்கள் கூட்டம் வரவேற்புரையை ஆற்றிக் கொண்டிருக்கின்றேன். “பாதர் என்ற அடிகளாரின் குரல் எட்டி ஏன் என்றேன். You are agveatorator" (நீர் பெரும் பேச்சாளர்) என்று தமிழ்தூது தனிநாயகம் அடிகள் எனக்குத் தந்த புகழாரம் (அவரை விட பேச்சாளரா நான்? )
சயில் படிந்த O
ரயை நீக்கிவிட்டு எக்கில் வை' என்றெழுந்தார்
ளைக்கும் வரணும் பேரா , "
றவர் செருமி த வழி வள்ளியின் ன் கணை பட்டு அவள் X படியில் தரித்து நின்று
ந்தப்பாவைப்போல டுப்போயிராத பேரா.
" என்றார் தனைக்கும் அவர்
சைக்குள் கை
pளக்கும் இந்த )
iளிப்பனைத்திடலும்
பிப் பனையும் ளிபோல் ஒருத்தியும் டக்கலாம் எனக்கும்
பதியாப் பாவனையில் 50
டி வயலில்
கிறேன், நடக்கிறேன் தப் பெண்னம்பெருவெளி ஸ்
னைக் கடக்கவில்லை இன்றும்.
ச. பாய்வா
置 | 19

Page 22
தமிழை உலகமயப்படு
====அது நூற்றாண்டு நினைவுகளை மு
பண்பாட்டுக் அறிமுகம்
செம்மொழியாகச் சிறப்பிக்கப்படும் தமிழ் மொழி யின் இன்றைய இருப்பும், இயக்கமும் "புதிய எல்லைக ளையும்”, “வெளிகளையும்” தொட்டு நிற்பதனை நாம் அவதானிக்கிறோம். மொழி என்னும் வகிபாகத்திற்கும் அப்பால், தமிழியலாக, தமிழ் ஆராய்ச்சியாக மலர்ச்சி பெற்று நிற்கும் ஓர் ஆய்வுப்பலகணியின் வழியே. சம கால சமூக, பண்பாட்டு அரசியல் விடயங்களையும், நிகழ் வுப் போக்குகளையும், வரலாற்றுத் தடங்களையும், வாழ் வியல் தரிசனங்களையும் விஞ்ஞானத்துவமான # யியலோடு "எடுத்துரைக்கும் ஓர் ஆற்றலைத் தமிழ் மொழி கொண்டுள்ளது. அத்துடன், உணர்ச்சிமயப்பட்ட தீர்மானங் கள், எடுகோள்கள், பொதுப்புலன் சார்ந்த முடிவுகள் என்பவற்றுக்குப் பதிலாக, அறிவார்த்தமான ஆராய்ச்சிப்
இத்தாலி செல்லும் கப்பலில் கப்பல் சப்ளினாக தனிநாயகம் அடிகளார் - கப்பல் கேப்டனுடன் பார்வை, ஆழ்ந்த நுழைபுல நோக்கு ஒப்பியல் முதலான ஆய்வு அணுகுமுறைகள் முதலான குணாம் சங்க ளோடு, தமிழியல் ஆய்வுகள் புதிய வளத்தோடும், பலத் தோடும் பயணித்தன எனில், அப்பயணத்திற்கும், பாதைக் கும் வ பெருமை தமிழ்த்துது” எனச் சிறப்பி க்கப் பெற்ற தனிநாயகம் அடிகளாரைப் பெரிதும் சாரும் அன்னாரின் நூற்றாண்டாக அமையப்பெறும் இவ்வாண்டிலே அடிகளாரின் தமிழியல் ஆராய்ச்சி சார்பான பங்கும், பணிகளும் இலங்கைத் தீவில் மட்டுமன்றி உலகின் தமிழ் வழங்கும் திசைகள் தோறும் நினைவு கூரப்படும் இத் ಸ್ಟೆಲ್ನ್ தமிழை உலகமயப்படுத்தியதோடு, ‘தமிழ் ஆராய்ச்சி மகாநாடு’
என்னும் புத்துக்கமும், புத்தெழுச்சியும் மிக்க கருத்தாக்கத்தினைச் செயலுருப்படுத்தி, தமிழ் மொழியை இன்னுமொரு தளத்திற்கு எடுத்துச் சென்ற அடிகளாரின் பணிகளைச் சுருக்கமாக மறுபார்வை செய்வது பொருத்
தமானதே.
 
 
 
 
 
 

தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும், வளமும்:
யாழ்ப்பாணத்தின், கரம்பன் மண்ணில், நாக நாதன் கணபதிப்பிள்ளை என்றி ஸ்ரனிஸ்லாஸ் - நெடுந் தீவு செசில் இராசம்மாவிற்கும் புதல்வனாக 02.08.1913 அன்று பிறந்தார். ஆரம்பக்கல்வியை புனித அந்தோனி யார் ஆங்கிலப் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். படிக்கும் காலத்திலேயே நாவன்மை, சஞ்சிகை ஆக்கம் என்றவாறு இலக்கிய ஈடுபாடு மிகைத்திருந்தது. பின், 1931-1934 வரை, குருத்துவர் ## கற்றார். 1934 ஆம் ஆண்டு, அடிகளாரின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆண்டாகக் குறிக்கப்படுகிறது. கேரள மண் ணைச் சார்ந்த திருமறை ஆயர் மாக் இவானியோஸைச் சந்திக்கிறார் அடிகளார். ஆயரின் தூண்டுதலின் பேரில், உரோமை நகரத்தில் அமையப்பெற்ற குருத்துவப் பல் கலைக் கழகத்தில் இணைந்து, முயன்று கற்று இறையி யலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
உரோமைச் சூழலானது பல வழிகளிலும் அடிகளாரின் தமிழ் மொழி உணர்வையும், பற்றையும் அரும்பச் செய்ததாக, அடிகளாரின் வாழ்வியலை மதிப்பீடு செய்தோர் குறித்துரைக் கின்றனர. உரோமையின் ஹர்பன் குருமடத்தில் பயின்ற காலத்தில்
சந்திரசேகரன் சசீதரன்
43 தேசங்களைச் சார்ந்த 250 மாணாக்கருடன் உடனு றைந்து கற்ற அனுபவமும், பன்மொழிப் பாண்டித் தியமும், பன்மைப் பண்பாட்டுக் கோலங்களை அறியக் கிடைத்த பான்மையும் அடிகளாருக்கு தமிழ்ப் பற்றையும், தமிழ் :: மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தின எனலாம் 1945 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்க லைக்கழகத்தில் இணைந்து ஈராண்டுகள் பயின்று, முது மாணிப் பட்டம் பெற்றார். பாரத நாட்டில் இருக்கும் கால த்திலேயே அடிகளாரிடம் சமூக, கழகம் நிறுவும் எண்ணமும், ஆர்வமும், செயலூக்கமும் கால் கொண்டு விட்டதெனலாம். 1948இல் “தூத்துடிக்குடி தமிழ் இலக்கியக் கழகம்” நிறுவி, றோச் ஆண்டவரின் "ஆய ரின் குரலொலி என்னும் நூலை முயன்று வெளிவரச் செய்தமையை இங்கு குறிப்பிடலாம்.
1949இல், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் இலக்கிய முதுமாணிப்பட்டம் பெறும் பொருட்டு விருப்பார் வத்துடன், “சங்க இலக்கியத்தில் இயற்கை” (Nature in Ancient Tamil poetry) 616igib GUIT(156fai) தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். பின்வந்த காலங்கள் அடிகளாரின் தமிழ்த்தூதின் கனதியான காலப்பகுதிகளாக அமைந்தன எனலாம். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் அடிகளாரின் உறுதியும், தெளிவும், ஓர்மமும் மிக்க குரலிலே “தமிழ்” பற்றிய சிறப்பும், சீர்மையும் ஒலிக்கத் தொடங்கியது.
M1 20

Page 23
ஓயாது, உறங்காது, சலிக்காது, அடிகளார் மேற்கொண்ட தமிழ்த்தூதுப் பயணங்கள் பிற தேசத்தவர்க்கும் பிற மொழியி னர்க்கும் மட்டுமன்றி, தமிழர்க்கே தமிழின் மாண்பையும், உயர்வையும் அடையாளப்படுத்தியது எனலாம்.
1952 இல் அடிகளார் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் விரிவுரையாளராகப் பதவி கொள் கிறார். உலகைத் துறந்து, பிரபோத சைதன் யராகி, முத் தமிழ் ஆழம் கண்ட சுவாமி விபுலாநந்தரின் அடிச்சு வட்டிலே, தனிநாயகம் அடிகளாரும் கத்தோலிக்கத் துறவி யாக இருந்து சர்வகலாசாலை உயர்பதவி பெற்றமை எண்ணிப்பார்க்கத் தக்கது.
1955 முதலாக மலாயா, இந்தோனேசியா, கம் போடியா, வியட்நாம், தாய்லாந்து முதலான தென்கிழக் காசிய வட்டகை நாடுகளுக்கான தமிழ்த்தூதுப் பயண ங்கள் இடம் பெறுகின்றன. இப் பயணங்களால் தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பற்றிய பரவலும், வியாப கமும் தென்கிழக்காசியா முழுமையும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது எனலாம்.
1955 - 1957 வரை, இலண்டன் பல்கலைக் ಅಜ್ಜೈ கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கல்வியியலும், தத்துவ இயலும் சார்ந்த ஒப்பாய்வியலில் நுண்மாண் நுழைபுலத்துடன் ஆய்வில் ஈடுபட்டார்.
"Ancient European and Indian systems of education compared with special reference to ancient Tamil education” என்பது அடிகளாரின் கலாநிதிப் பட்டத் திற்குரிய ஆய்வுப் பொருளாக அமைந்தது. இதே காலகட்ட த்தில் ஆங்கில இ: ရှီးနှံကြီးပွါးကြီးပွါး ஆழ்ந்த பயிற்சி பெற்றுக் கொண்டார்.
மொழிப் பற்றோடு அமைந்து விடாமல், இனப் பற்றிலும் அடிகளார் அச்சமின்றியும், சுயநலம் கடந்தும் அபிப்பிராயங்களைத் துணிந்து வெளியிட்டார். அடக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகளில் தன்னையும் இணை த்துக் கொண்டார். மேலாதிக்க இனவாத அரசியல் வெகுண் டது. இதன் விளைவாக, இலங்கையை விட்டு நீங்கி மலேசிய மண்ணைச் சேர்ந்தார். ஆங்கே, மலாயாப் பல்கலைக கழகம், அடிகளாரைக் “கலைப் பீடாதிபதி ஆக்கிச் சிறப்
த்தது. (1965 - 1967)
அடிகளாரின் பணிகள் யாவற்றுள்ளும், சிகரமாய் அமையப் பெறுவது அனைத்துலகத் ಸ್ಠ॰ மன்றம் என்னும் எண்ணக்கருவை உருவாக்கி, அதன் பேரில் உழைத்து அதனைச் செயற்படுத்தியதே ஆகும். ရွှံ့၊ါးါရှို့ 1966 சித்திரையில், கோலாலம்பூரில் முதலாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநா ட்டை மிகச் சிறப்பான வகையில் நடாத்திக் காட்டினார். இவ்விதம் தமிழே தன் வழியாக, விழியாக, வாழ்வின் தலையாய இலட்சியமாய்க் கொண்டு, அகிலத் தின் பல திசைகட்கும் அயராது சென்று தமிழ்த்தூது உரைத்த
அடிகளார் 1980 புரட்டாதி முதலாம் நாள் இயற்கை எய்தினார். தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுத் தனித்துவம்:
சென்ற பத்தொன்பதம், இருபதாம் நூற்றாண் டுகள் துவத்தின் மறு விளைவாக, தமிழியல் ஆய்வுகள் புதிய வெளிகளைக் கண்டன. புதிய பார்வை கள் தமிழுக்கு வந்தன. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வியல் இவற்றை ஆங்கிலத்தில் எடுத்து ரைக்க வேண்டியது காலோசிதமான ஒரு செயற்பாடு

ஆயிற்று இவ்வகையில், விகனகசபைப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை, கே.என்.சிவராஜபிள்ளை ஜே.எம். சோமசுந்தரம், எம்.சீனி வாச ஐயங்கார், மறைமலை அடிகளார் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பழம் தமிழ் மீட்டுருவாக்கம், மீள்பதிப்பு முயற்சி கள் என்ற நிலை நின்று சிந்திக்குமிடத்து, ஜே.சி.செல் லையா, உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம் பிள்ளை, வரதராஜ ஐயர், வ.வே.சு.ஐயர் முதலியோரின் வகிபாகம் நினைவிற் கொள்ளத்தக்கது.
இந்த அணியிலே பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் அ.சிதம்பரநாதன், பேராசிரியர் இரா.பி சேதுபிள்ளை முதலானோரின் தமிழியல் சிந்தனை எத்தனங்கள் ஆங்கில மொழி வழியான கட்டுரைகள், சொற்பொழிவுகள், குறிப்புரைகள் என்பவற்றுக்கு அப்பாற் சென்றதில்லை.
ஆனால் உலகம் தழுவிய தமிழியல் முயற்சி என்பது தனிநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியோடு தான், அதற்குரித்தான பண்பு இலட்சணங்களுடன் வீறார் ந்த நிலையில் தொடங்கப் oż இதனை, தமிழகத் துத் தமிழறிஞர் குழாமும் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறது. வ்வகையில் அடிகளாரின் பணிகளை அல்லது தமிழியல் துறையில் அவரின் தனித்துவத்தை நாம் பின்வருமாறு பகுத்துரைக்கலாம். 1. பன்மொழிப் புலமையூடாகப் பெற்றுக் கொண்ட மொழிவாண்மையையும், அறிவையும் பயன் செய்து, தமிழின் தனித்துவத்தினை உலகறியச் செய்தமை. 2. வறுமனே இலக்கியம் நயத்தலுடன் அமை யாது, காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு இயைந்து செல்லும் வகையில், தமிழியல், : ஆராய்ச்சி ஆகியன
ரோம் மாநகரில் தமிழ்க் கலைகள் பற்றி அடிகளார் விரிவுரை ஆற்றுகிறார்.
置 21

Page 24
சக்க"ன உலக 9 தொடர்பாகத்தை நிறம்
சமூகப் பயன்பாட்டுத் தன்மை பெறும் வகையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவியமை. 3. தமிழை ஒரு தொடர்பாடற் கருவியாக மட்டுமன்றி அதனை உலக சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் மகா சக்தி வாய்ந்த கருவியாகச் சாத்தியப்படுத்தியமை. ) 4.-- தமிழ் ஆய்வுகள், அதன் முடிவுகள் என்பவற் றைச் சர்வதேச மயப்படுத்தும் பெருநோக்கில், உலகின் பல நாடுகளிலும் பணியாற்றிவரும் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் 1952இல் "Tamil Culture' என்னும் ஆங்கில ஆய்விதழை ஆரம்பித்து நடாத்தியமை 5. தமிழின் ஆய்வு எல்லைகளை அகலித்தமை. அடிகளாரின் காலகட்டத்தில் தமிழ் ஆய்வு பெருமளவில் இலக்கிய ரசனை, இலக்கண அமைப்புகளின் பகுப்பு, என்றவாறு ஓர் குறித்த எல்லைக்குள் அடங்கிக் கிடந்தது. ஆயின், அடிகளாரின் பன்மொழிப்புலமை, பரந்து பட்ட உலக அறிவு, அனுபவ ஞானம் ஆகியவற்றினால் தமிழி யல் ஆய்வுத் தளங்கள் வரலாறு, பண்பாட்டியல், சமூக வியல், மானுடவியல், புவியியல், மொழியியல், கட்டிடக் கலை, ஒப்பாய்வியல், உளவியல், கல்வியியல் எனப் பரந்து, விரிந்த எல்லைகளைக் கண்டது. எனவே, ஒரு வகையில், சமகாலத்தில் முன்னெடுக்கப்படும் தமிழிய யலின், புதிய வீச்சுகளுக்கு அடிகளாரே முன்னோடி எனத் துணியலாம்.
6. தொல்காப்பிய ஆய்வுகளுக்கு ஆர்வத்தோடு புத்துணர்ச்சியூட்டி, அத்துறையைச் செழுமைப்படுத்தியமை. 7. ஆழமான, முறையியலுடன் கூடிய ஆய்வுக் கட் டுரை வரையும் முயற்சிகளைச் செழுமைப் படுத்தியமை இவ்வகையில், 'தமிழ் வணிகம் ', தமிழில் நீதி இலக்கியங்களின் காலம், 'தமிழ்ப்பண்பாடும், சமயமும், சங்க இலக்கியச் சிறப்பியல்பு, 'திருக்குறளும், கிரேக்க ஒழுக்கவியலும்' என்றவாறு அடிகளார் பலவேறு
இதழ்களுக்கென்றும் வரைந்த கட்டுரைகளே தக்க சான்று. 8. பல்வேறு மன்றங்கள், மகாநாடுகள், அமைப் புகளில் மிக நேர்த்தியாகவும், சிந்தனைக்கு விருந்தா கவும் சொற்பொழிவுகள் ஆற்றியமை. 9. உலகின் பல நாடுகளுக்கும் அயராது பயணம் மேற்கொண்டு தமிழின் தனித்துவங்களை, அதன் பிறப்பியல்புகளை எடுத்துரைத்தமை. (அதன் விளை பேறாக அடிகளாரினால் வெளியிடப்பட்ட "தமிழ்த்தூது" என்னும் நூல் குறிப்பிடற்பாலது. "தமிழ் மொழி, நாடு, இனம் ஆகிய இவை மூன்றின் மாண்பை ஒப்பு நோக்கி அறிந்து அதனைத் தமக்கிசைந்த அளவு பிறர்க்குக் கூறவி ரும்பும் முயற்சி' என்று அடிகளாரே குறிப்பிடுகிறார். (அடிகளார்: 1961:1) 10. இவை அனைத்துக்கும் மேலாக தமிழின் பாற்பட்ட வளர்ச்சி, தொடர்ச்சி இவற்றுக்காக உலகை ஒருங்கிணைத்து, நிறுவனமயப்பட்ட நிலையில் காத்திரமான தமிழ்ப் பணிக்கு வித்திட்டமை.
முடிவாக "கத் தோலிக்கத் துறவியான இவருக்கு என்ன தமிழ் தெரியும்” எனும் விமர்சனங்களு க்கும் அப்பால் தமிழை உலகம் நோக்கி எடுத்துச் சென்ற அடிகளாரின் அயராத பணித்திறத்தினை வியப்பதோடும், நயப்பதோடும் அமையாது, அதன் வழியே இன்னும், உரப் போடும், உண்மையோடும் செயற்படும் தருணமாக நாம் கொண்டு, பயணப்படுதலே தனிநாயகம் அடிகளார் நூற் றாண்டு நினைவுகளைக் கெளரவிக்கும் மெய்யான வழிமுறையாக அமையும்.0 - 0 - 0
பனும் நூல் இவை கிசைந்த
இதழ் - 1
Iné

நான் வசிக்கும் நிலம்
O1 நான் எத்தனையாவது தடவை எனது நகரத்தைச் சுற்றி வருகிறேன்? இறுதித் தருணத்தில் நகரம் என்னைச் சுழன்றது நானாய் விரும்பி வெளியேறும் பொழுது எதற்காக அழுதேன்? கொலைநகரில் தூங்கும்
கூர்வாள்கள் அசைகின்றன சிதைக்கப்படும் இந்தப் புரதான நகரைப் பிரிகையில் நான் கொல்லப்படுகிறேன். ஏன் இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாய் நான் நேசிக்கிறேன்? ஏன் இந்த நகரத்தின் சுவர்களை மிக நெருங்கியிருந்து வாசிக்கிறேன்? சுற்றிச் சுற்றி நாய்கள் குரைத்து இரவை அதிரப் பண்ணிய நாட்களிலும் நகரின் தெருக்களில் நான் பாடித் திரிந்தேன் அபாயங்கள் கால்வாய்களில் ஒளிந்து வருபவர்களை எதிர்பார்த்திருந்த காலத்திலும் நான் புன்னகைத்திருந்தேன்.
வாழ்வு என்பது என்ன? எப்பொழுது மரணம் சம்பவிக்கிறது? கொலை பிரகடனப்படுத்தப்பட்ட நகரிலுள்ள சிறிய அறைகூட பெரிய உலகமாக விரிந்திருந்தது அச்சம் நிர்மூலமாய் கவிழ்ந்திருந்த பொழுதிலும் மரணம் வாசலில் பதுங்கிக்கிடந்த பொழுதிலும் வாழ்வைப் பற்றிக் கனவுகள் வளர்த்தேன்.
02 பயங்கரங்களில் கலந்த பொழுதுகளில் துளிர்த்த வாழ்விலிருந்த வார்த்தைகளை கொலை நகரின் மூடப்பட்ட அறையில் விட்டுவந்திருக்கிறே. ஒன்றையும் எடுத்துவரவில்லை எனது அறையிலும் தறப்பாள் கூடார வீட்டிலும் எனது நகரத்திலும் பெருநிலத்திலும் போட்டிருக்கிறேன். நான் துரத்தப்படுவதை நானாகவே வெளியேறிக் கொள்வதாக எழுதுகிறேன் உயிர் தப்பித்து வந்த பொழுது நான் மரணித்துப் போனேன் வேருடன் பிடுங்கி நெருப்புக் கிண்ணத்தில் நடப்பட்டிருக்கும் செடியாகக் கருகினேன் எல்லாம் சுழன்று வீழ்ந்தன அம்மாவைப் பிரியும் சிறிய குழந்தையாய் தேம்பியழுதேன் ஒரு குழந்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தைகள் மட்டும் அனுபவிக்கும் துயரங்களாய்க் குழந்தைகள் மட்டும் பேசி முடியும் கதைகளாய்க் குழந்தைகள் ஆசைப்படும் உலகமாய் எல்லாமே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளைப்போல தூக்கி வீசப்பட்டேன் எனது நிலத்திலிருந்து!
தீபச்செல்வன்
படம்

Page 25
சி ற க தை
வன் பஸ்ஸை விட்டு இறங்கிய பொழுது அவளைப் பார்த்தான். எப்பொழுதும்
போல், அவள் எதுவித உணர்ச்சியை யும் வெளிக்காட்டமாட்டாள் என அவன் நினைத்தான். ஆனால், அவன் நினைத்ததுக்கு மாறாக, அவளது கீறல் விழுந்த உதடுகளில் சிரிப்பு இருந்தது.
அவள் அருகாக வந்தவன், அவளைப் பார்த்துக் கேட்டான்: "ஏன் லேற்...?' ஏதோ சொல்லுவதற்கு வாயுன்னியவள், பேசாமல் மேலே நடந்தாள்.
"பத்து நாள் பழக்கத்தில், பார்த்த முகத்துக்கு எந்த யாழ்ப்பாணத்துப் பெட்டை கதைப்பாள்...!
மனசோடு நனையும் நினைவுகள்.
"சிவாஸ் மெடிக்கல்ஸ்” வரை அவளோடு வந்தவன், அவள் படி ஏறியதும் திரும்பி நடந்தான்.
'தரணி ரெக்ஸ்' - அவன் வேலை செய்யுமிடம்.
'மெடிக்கல்ஸில் வேலை பார்க்கும் அவளுக்கு ஒரு பத்துக் கொடுப்பார்களா...? பெரிய மெடிக்கல்ஸ் இல்லை.... ஆறு ஏழுதான் கிடைக்கும்...'
- 'எனக்கு எட்டாயிரம் கிடைக்கிறது. இருவரு க்கும் பதினாலு பதினைஞ்சு வரும்...' என்ன மாதிரி மனசு வேக வேகமாக முடிவெடுத்துவிடுகிறது. மீளவும் நினைவுகளின் மிதப்பு.
'அவளுக்கு அப்பா, அம்மா, சகோதரங்கள் என இருப்பார்கள்.... எனக்கு அம்மாவும் சகோதரியும்... அவளுக்கு ஏதாவது நடந்தபிறகுதான் இந்தக் கூத்தெல் லாம் சரிவரும்... கண்டதும் காதல் வந்தால் என்ன செய்வது...
மனசு வருட லேசாகச் சிரித்துக் கொண்டான்.
இதழ் - 05
மம்

மீறல்கள்
க. சட்டநாதன்
தரணி ரெக்ஸில் அவன் கால்வைத்ததும் - "என்ன மகாராசாவின்ரை தேர் இப்பதான் அசை
ஞ்சதா..?
கடை முதலாளி சரவணமுத்து அவனை முறைத்துப் பார்த்தபடி கேட்டார்:
மெளனமாக, மன்னிப்புக் கேட்கும் தோரணையை முகத்தில் தேக்கியவன், உடனடியாகவே வேலையில் மூழ்கினான்.
சுடிதார் வாங்க வந்த பெண்ணின் பேரம் பேசுதலுக்கு மசியாமல், தான் சொன்ன விலைக்கே 'பில்' போட்டான்..
பம்பரமாக அவன் வேலை செய்வதைப் பார்த்த முதலாளிக்கு அவன் மீது அளவுக்கு மீறிய பரிவு ஏற்பட்டது.
வாஞ்சையுடன் அவனைப் பார்த்தபடி இருந்தார்.
மதிய உணவுக்கு ஒரு அரை மணிநேர ஓய்வு அவனுக்குக் கிடைத்தது. அந்த இடைவெளியில் அவளைப் பார்க்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது.
'உலர்ந்து போயிருந்தாலும் அவளது அந்த அழகான உதடுகள், சின்னச் செப்புவாய், நேர் கோட்டில் விழும் மூக்கு, மூக்கின் கீழாகச் சிறு பள்ளம், பள்ளத்தில் இருக்கும் கடுகளவு மச்சம், மச்சத்தில் முளை கொண்டிருக்கும் கறுத்த முடி, அதில் துளிர்ந்திருக்கும்
வியர்வை...!'
எல்லாமே மனசு கொள்ளை போகும் அழகு!
சிலிர்ப்புடன் சிவாஸினுள் நுழைந்தான். உள்ளே வந்தவன், அவளைக் காணாது தவித்தான். ஏமாற்ற த்துடன் திரும்பயிருந்தவனை, அந்த மணிக்குரல் தடுத்தது. பார்மஸியின் பின்புறமாக இருந்த அவள், முன்பக்கமாக வந்தாள். வந்தவளது கண்களில் கொஞ்சம் பிரியமும் வியப்பும் இருந்தது.
அவளைப் பார்த்ததும் அவன் கேட்டான்: "டிஸ்பிறின்... டிஸ்பிறின் ஒரு காட் வேணும்...!
"டிஸ்பிறினா...? தலை வலிக்குப் பனடோல் போடுங்க... டிஸ்பிறினை விட பனடோல் நல்லம்...''
பளிச்சென்றிருந்த அவளது விரல்களில் விழுந்த, அவனது பார்வை - மார்பில் படர்ந்து, பின்னர் முகத்தில் மொய்த்தது.
'போதுமே...', அவளது கண்கள் அவனை ஆதுரத்துடன் அதட்டின.
பனடோல் வில்லைகளை அவளது கரங்களை ஸ்பரிசித்தபடி பெற்றுக் கொண்டவன், திரும்பிய பொழுது அவளது குரல் மெலிதாக ஒலித்தது.
- "உண்மையில் தலையிடியா..? இல்ல..... என்னைப் பார்த்துப் பேச... இது ஒரு சாட்டா?
23

Page 26
வியப்பு மேலிட, அவளையே பார்த்தபடி அவன் வெளியே நடந்தான். ஒரு கணம் திரும்பிப் பார்த்தான். அவனது கள்ளம் பிடிபட்டு விட்டதை அவளது கண்கள் காட்டிய மாதிரி இருந்தது.
அந்தப் பார்வையும் சொரிதலும் தன்னில் அவள் பிரியப்பட்டு, சிறைப்பட்டு விட்டதையே அவனுக்கு உணர்த்தியது.
ருவரும் - தம்மளவில் காதலர்கள் தான் என மனம் ஒப்பியபோதும் வரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை, ஓரிரு ஷங்கள் கூட தனியாகச் சந்திக்கவில்லை, பேசித் தெளிவு பெறவில்லை என்பதில் அவர்களுக்குத் န္တိကြီးငြှို|ရှီး႔ இருக்கவே செய்தது. ஒரு சமயம் அவர்கள் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணம் ஒரு வகையில் ஒருவரை நெருங்கி வருவதற்கும் - ஓர் துணை எப்பொழுதும் தேவை என்பதை உணர்ந்து கொள்வதற்கும் அவளுக்கு உதவியது. தனது வேலை முடிந்து, இரவு ஏழு : ல் பஸ் நலையத வநத போது அவளுககுப பனனால : சேர்ந்து கொண்டான் அச்சுவேலி மினிபஸ் ஒன்று நின்றது. பஸ் சன நெரிசலில் பிதுங்கி வழிந்தது இருவரும் பஸ்ஸில் ஒருவாறு தொற்றிக் கொண் டார்கள். சற்று முன் நகர்ந்து அவள் நின்று கொண்டாள். அவளை அணைந்தபடி - லேசாக மீசை அரும்பு கொண்ட ஒரு விடலை நின்றது. பஸ்ஸில் பொதுவாக நடக்கும் சில்மிஷங்கள் அங்கு அரங்கேறின. அவளது பிருஷ்டத்தை தொடுமாப்போல அந்த விடலை நின்றான். அவனது சேட்டைகளை ஒரளவுக்குப் பொறுத்துக் கொண்டு நின்றவள் அவனது வலது கரம் அவளது இடையில் ஊர்ந்து தொந்தரவு செய்ய, அவனைக் கோபத்துடன் பார்த்தாள். பின்னர் பின்புறமாக நகர்ந்து இவனுடன் நின்று கொண் டாள். அவனுடன் நின்ற பொழுது ஏதோ மிகுந்த பாதுகா ப்புக் கிடைத்துவிட்டதான உணர்வு அவளுக்கு திரும் பியவள், மிகுந்த திருப்தியுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“நல்லூர் தானே.? அவன் கேட்க, “நீங்கள் இருபாலை டச்றோட்டா..? அவளும் கேட்டாள்.
“Lö.” என்றவன் தொடர்ந்து பேசாது மெளனமானான். நல்லூரடியில், பெல் அடித்து அவள் இறங்க அவன் உதவி செய்தான் அவள் இறங்கியதும் பஸ் மேலே நகர் ந்தது. அவனுக்கு அவளுடன் இறங்கி, அவளது வீடு வரை தோளோடு தோள் உரசப் போக வேண்டும் போலி ருந்தது.
O ஓர் ஆறு மாத காலப் பழக்கத்தில், மனதில் மறைத்து வைத்திருக்க எதுவுமே இல்லை என்ற அளவு க்கு ரமணனும் பிரணவியும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நிரம்பிய போதாமைகளுடன் வாழ்ந்து வந்த அவர்களிடையே துளிர்விட்ட அந்தக் காதல் ஓரளவு ಅಕ್ಕಿದ್ದ್ದ್ಹೇ அவர்களுக்கு இருந்தது.
85 35ITg56)|LD LD607 -96). F(LDLD L 15 ITU நிலைேைல் இ ಶ್ದಿ விலகிய, ஒரு :: ? யோடும் மனோ நிலையுடன் கூடிய, உலர்ந்த தந்தக் கோபுரக் கனவுகள் தானென அவர்கள் உணர்ந்தபோது, பெரிதும் உடைந்து போனார்கள். அந்த உடைவு அவர்க

ளுக்கு மிகுந்த கவலையைத் தந்தது. இருந்தபோதும் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள் அதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அவர்களை மீறித்துளிர்த்த அந்த ஈரலிப்பான உறவை, கடவுள் தந்த வரமாகவே பிரணவி நினைத்துக் கொண்டாள். இதனை. இந்தக் காதலை எக்காரணம் பற்றியும் இழந்துவிடக் கூடா தெனும் தவிப்பு அவளுக்கு இருந்தது அவனுக்கும் தான் இப்பொழுதெல்லாம் இருவரும் வேலை முடிந் ததும் - வீட்டுக்குப் போவதற்கு முன்னதாக - ரவுணுக்குப் பக்கத்தில் இருக்கும் சுப்பிரமணியம் பூங்காவில் சந்தித் துக் கொண்டார்கள். அந்தச் சந்திப்புகளில் காதலுக்கு அப் பால் சென்று, மனம் தோயத் தோய அவர்களால் பேசமுடி ந்தது. ಕ್ಲೌ பேச்சுக்களில் ஒழிப்பு மறைப்பு ஏதும்
ல்லை. அரை குறை மருத்துவ வசதியுடன் அல்லாடும் இதய நோயாளியான அம்மா, பல்கலைக்கழகப் படிப் பைத் தொடர முடியாமல் தவிக்கும் தங்கை, வாடகை வீடு, சம்பளம் எட்டாயிரத்தைத் தவிர அடியூறல் ஏதுமில் லாத அவனது வரட்சியான நிலை, என்று எல்லாவற் றையும் அவளுடன் அவன் பகிர்ந்து கொண்டான்.
அவளும் தன் பங்குக்கு, ஒட்டுதல் ஏதுமில்லாத உலர்ந்த குரலில், தனது மனக் கிடக்கை முழுவதையும் அவனிடம் கொட்டித் தீர்த்தாள்.
“ரமணா! நானும் உன்னைப் போல அன்றாடம் காய்ச்சி தான் எனக்கெண்டு வந்து வாய்த்த ஊதாரியான அப்பா. கீழ்க் கண்டுகளான எனது இரண்டு தங்கைகள் அவையின்ரை படிப்பு. தேவையளெண்டு எனக்கு எவ்வ ளவோ பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டியிருக்கு, உன்னைவிட என்ரை நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சொந்தக் காணியில குடியிருக்கிறன் சின்னதா ஒரு வீடும் இருக்கு சாராயப் போத்திலும் கையுமாய்த் திரிஞ்சாலும் அப்பா சுருட்டுச் சுத்தப் போறார். மாதா மாதம் இரண் டோ மூண்டோ என்ரை கையிலையும் தாறார். அதோட என்ரை சம்பளமும் சேர்ந்து எங்களைக் கையேந்த வைக் கேல்லை.”
"உன்ரை ஏழும். என்ரை எட்டும் சேர்ந்து ஒரு பதினைஞ்சாவது தேறும். அதில மிச்சம் கிச்சம் பிடிச்சு நம்மட வாழ்க்கையை நாம அமைச்சுக் கொள்ளிறது நல்லம்.” “வாழ்க்கை! அப்படி ஏதாவது இந்தத் தரித்திரங்களுக்கு இருக்காடா என்ன..?
“நம்பிக்கை இழக்காதை பிரணவி” “ஓம் ஓம். நம்பிக்கை தான் வாழ்க்கை.! நம்பிக்கை மட்டும் போதுமா..? கடவுளும் மனசு வைக்க வேணும்.”
“எங்களைப் போல பஞ்சப்பட்ட ஜென்மங்களை உன்ரை கடவுள் கூடக் ಆನ್ಲ! மாதிரித் தெரியேல்லை.” “கடவுளைப் பற்றிப் பொல்லாப்பு ஏதும் சொல் லாமலிருக்க உன்னாலை முடியாதா..? உன்ரை வாய்க் கொழுப்புக்கு இசக்குப் பிசக்காய் ஏதென் நடந்திடப் போகுதடா.!”
"ஒண்டும் நடக்காது. நீ கும்பிடற தெய்வம் என்னையும் காப்பாத்தும்.”
கூறியவன், லேசாகச் சிரித்துக்கொள்ளவும் செய்தான்.
“காப்பாத்தவேணும். காப்பாத்தும். அதுதான் என்ரை பிரார்த்தனை” கூறிய பிரணவி அவனுடன்
a 24

Page 27
இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
இருள் படந்து அடர்த்தி கொண்டது. மறைப்புத் தேடி அவர்கள் பூஞ்செடிகளுக்குள் ஒதுங்கிக் கொண் டார்கள்.
அவளது வலது கரத்தைப் பிரியமாகத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டவனை - அவளது அந்தப் பெட்டை மணமும் ஸ்பரிசமும் வெதவெதப்பும் உணர்ச்சி வசப்படுத்தின.
பரபரப்படைந்தவன் அவளது பூ இதழ்களை விரல்களால் வருடினான். அதைத் தாளாத அவள் சிறு சிணுங்கலுடன் அவனது கரத்தைத் தட்டிவிட்டாள்.
| "என்ன இது... தொட்டால் சிணுங்கி மாதிரிச் சுருண்டு கொண்டாலெப்படி...? இன்னும்... இன்னும் எவ்வளவோ இருக்கே பிரணவி....!"
"இல் லை... வேண் டாம்... இஞ் சை இப்பவேண்டாம்...!”
அவளது சளசளப்பைப் பொருட்படுத்தாதவனாய் அவளது உதடுகளில் சற்று முரட்டுத்தனமாக முத்த மிட்டான்.
“இதென்ன... இதென்ன முரட்டுத்தனம்... எப்பையும் இல்லாத கூத்தாயிருக்கு...!''
அவசரம் அவசரமாகக் கூறியவள், சிறிது பதட்ட த்துடன் எழுந்து கொண்டாள்.
"நல்லா இருண்டு போச்சு... வீட்ட போவம். அப்பா தேடப்போறார்..."
அவளது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு ஏதுமில்லாமல் அவளுடன் அவன் இணைந்து நடந்தான்.
சிறிது கசங்கிய மனதுடன் வந்த அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
"என்ன கோவமா..?'
“இல்லையடா... உன்னை நினைக்கத்தான் எனக்குப் பாவமா இருக்கு.''
(4
அவனது மௌனத்தைக் கலைத்தபடி அவள் தொடர்ந்து பேசினாள். . “நாலுபேர் மதிக்கிற மாதிரி நாம நடக்கவேணும். தரவை மாடுகள் மாதிரி சேமறியில் திரியேலுமா....? என்ரை கழுத்தில ஒரு தாலிச் சரடு ஏறவேணும்... அதுக்குப் பிறகு தான் இந்தப் பூராயம் எல்லாம்... அது தான்
வடிவு.'
"அரைப் பவுண் போதும். அதில் தாலி செய்து... கொடியில்லை எண்டா என்ன? மஞ்சள் கயித்திலை யாவது கட்டலாம். அதோட இன்னொரு விஷயம் - உன்ரை ஆத்திரம் அவசரம் எனக்கு விளங்குது...! வெக்க துக்கம் பார்க்கேலுமா... சொல்லிறதை கேளடா...! என்னைப் பொசுக்கிற இந்தத் தீயும் அணைய வேணும். மொண்ணைத்தனமா இனியும் நாம் சும்மா இருக்கேலாது. ஏதாவது கையில மடியில சேர்க்கவேணும். அதுக்கொரு இருபதாவது இருப்பது நல்லம்...''
வாழ்வின் மலர்ச்சியை எதிர்பார்த்தபடி - உலர்ந்து, கருகிய மனதுடன், அவர்கள் இருவரும் வழக்கத்துக்கு மாறாக அன்று, சற்றுத் தாமதமாகவே பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள்.
ஆரம்பத்தில் நாள் தவறாது சந்தித்துக்கொண்ட ரமணணும் பிரணவியும் - பின்னர் கிழமைக்கு ஒருதரம் எனச் சந்திக்கத் தொடங்கினார்கள். இப்பொழுதெல்லாம்
|இதழ் - 05

உ பேசத் வேன்டாடோர்கள் போக்கிலேனத்தாலும்
யெல்லாம் வாடாவில் அவர்கள்-யே வாழ்ந்
அவர்களது சந்திப்பு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை என்று ஆகியிருந்தது. சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆர்வம் இருந்தாலும் கூடவே ஒருவித தயக்கமும் ஒதுக்கமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் சந்தித்த அடுத்தகணமே - தாலி, கூறை, திருமணம் என்று பேசத் தொடங்கி விடுவதால், 'இதெல்லாம் வேணுமா..? வேண்டாமே...' என இருவருமே மனத ளவில் சலித்துக் கொண்டார்கள்.
வாழ்க்கையை, 'அதன் போக்கிலேயே வாழ்ந் தால் என்ன...' என மனதளவில் அவர்கள் நினைத்தாலும். 'அப்படியெல்லாம் வாழ்ந்து விடமுடியுமா...? என்ற கேள்வி யும் அவர்களிடம் இருந்தது.
- அவர்கள் திட்டமிட்டது போல எதுவும் நடந்து விடவில்லை. ஒரு வருட காலத்தில் அவர்களால் ஆறா யிரம் ரூபாய்க்கு மேல் மீதப்படுத்த முடியவில்லை. 'இந்த அரைகுறைப் பணத்தில் தாலி அது இதென்று என்ன தைச் செய்து விடமுடியும்...! கழுத்தில் தாலி ஏறும் என்ற கனவு கானலாகவே ஆகிவிடுமா...? போதாமைகளின் மத்தியில் வாழ்க்கையின் ருசிகளைப் பகிர்ந்து கொள்ள நினைப்பது எவ்வளவு அர்த்தமில்லாத விஷயம்...!
- மன அதிர்வுகளில் இருந்து அவளால் மீற முடியவில்லை.
இப்பொழுதெல்லாம் அவன் இது விஷயத்தில், அதிக ஆர்வம் காட்டாமல், ஏனோ தானோ என்று நடந்து கொள்வதாகவே அவளுக்குத் தோன்றியது. அவனது நடத்தை அவளுக்கு மிகுந்த வருத்தம் தருவதாய் இருந் தது. அதை அவனுக்கு உணர்த்திவிட வேண்டும் எனத் தீர்மானமாக நினைத்துக் கொண்டாள். காலதாமத மானாலும் அது நடைபெறவேண்டும் எனும் எதிர்பார்ப்பு
அவளுக்கு நிரம்ப இருந்தது.
- பங்குனி மாத வெயில் நெருப்பு மழையை வர்சித்துக் கொண்டிருந்தது. வழமையாக மதிய உணவு கொள்ளும் உணவகத்துக்கு அவள் அரக்கப் பரக்க வந்தாள். அங்கு அவளுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. ஏறக்கு றைய இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவனை அங்கே கண்டாள். தற்செயலான அந்தச் சந்திப்பு அவளுக்கு அதிக அளவு மகிழ்ச்சியைத் தந்தது. சாப்பாட்டை முடித்துக் கொண்ட அவன் - கையையும் வாயையும் அலம்பிவிட்டு. அவளுக்கு அருகாக வந்து உட்கார்ந்து கொண்டான்.
பிரணவி, இடியப்பத்துக்கு ஓடர் கொடுத்து விட்டுக் காத்திருந்தாள்.
"சோறு சாப்பிட்டால் என்ன...? அதிலையும் இப்ப மிச்சப் பிடிப்பா...? கழுத்து எழும்பெல்லாம் தெரியுது... முகமெல்லாம் உலர்ந்து கருமை படர்ந்து கூலிவேலை செய்யிற பெண்டுகள் மாதிரி இருக்கு..."
அவனது பேச்சுக்கு அசுவாரஸ்ஸியமாக "ம்" கொட்டியவள், அவனைப் பார்த்துச் சொன்னாள்: "நெருக் கமா உன்னோட இருந்து பேசி எத்தனை நாளாய்ப் போச்சு... வாரமுடிவில... ஞாயிற்றுக்கிழமை மட்டில வீட்டுப் பக்கம் வாவன். பேசுவம், பேசி ஒரு முடிவு எடுப் பம். வந்தா உனக்கு ருசியாய்ச் சமைச்சுப் போடுவன்."
- "ருசி வாய்க்கு மட்டும் தானா... இல்ல இன்னும் ருசியள் இருக்கே அதுகளுக்கும் சேர்த்து ஏதாவது..?' லேசான சிரிப்புடன் கேட்டான்.
"போடா வடுவா! வா. வந்து பார். பார்த்தா எல்லாம் தெரிஞ்சு போகுது...''
25

Page 28
“உன்ரை அப்பர் ஒண்டும் சொல்ல மாட்டாரா..? “அந்தக் குடிகார மட்டியைப் பற்றி இப்ப என்ன பேச்சடா. அவற்ரை விருப்பத்தை இஞ்ச ஆர் கேக் கினம்.”
சாப்பாடானதும் அவளும் அவனும் மெளனமாக அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
அவனுக்கு அவள் பீடா வாங்கிக் தந்தாள் தானும் ஒரு பீடாவை கொடுப்பினுள் அதக்கியவள், பிரியத்துடன் அவனது வலது கரத்தைப் பற்றியபடி நடந்தாள். அவனது ஸ்பரிசம் அவளுக்கு மிகுந்த நிம்மதியைத் தந்தது. பிரிக்க முடியாத அழுததமான ஒரு பநதததை உணரததlயது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பற்றிய நினைப் புடன் அவ்விருவரும், பிரியமன மற்றுப் பிரிந்து நடந்தார்கள். O
பகல் பன்னிரெண்டு மணி அளவில் ரமணன் செட்டித் தெருவிலுள்ள பிரணவியின் வீட்டுக்குவந்து சேர்ந்தான். அவனைக் கண்ட பிரணவி தேன் சிட்டுப் போல ஓடி வந்து அவனது கரங்களைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள். நன்றாகத் தோய்ந்து காற்றில் உலர்ந்து பறக்கும் கூந்தலை - அவனைப் பார்த்த மாத்தி ரத்தில் அள்ளி எடுத்து கொண்டை போட்டுக் கொண்டாள் அவளது கண்களில் துளிர்ந்த கசிவையும் உதடுகள் உதிர்த்த முறுவலையும் அவனால் தாளமுடிய வில்லை. உணர்ச்சி வசப்பட்டவனாய் அவளது கரங்களை அழுத்த மாகப் பற்றியபடி நடந்தான்.
வீட்டுத் தாவாரத்தில் சைக்கிளை த்தியவன், படியேறினான். முதலில் அவன் பிரண 驚 தங்கை யைத்தான் பார்த்தான். அவளும் உலர்ந்து போய்த்தானி ருந்தாள் வரட்சியான முறுகல் கண்களில் மட்டும் உலகத்து அழகெல்லாம் கொட்டிக் கிடந்தது. அசப்பில் அவள் பிரணவி மாதிரியே இருந்தாள்.
'கடைக்குட்டித் தங்கை எங்கே.? அவளும் பிரணவி, மாதிரித் தான் இருப்பாளா..? இன்னும் சற்றுக் குண்டாய். வடிவா..?
அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தியபடி, முன் விறாந்தையில் உட்காந்து கொண்டான்.
அவனைக் குதுTகலமாக வரவேற்றபடி, பிரணவியின் அப்பா, உள்ளறையில் இருந்து விறாந் தைக்கு வந்தார்.
"கிளாஸும் கையுமாக வரும் இவருக்கு குடிப் பதற்கு காலநேரம் என ஏதும் இல்லையோ..? கிளாஸில் கலங்கலாய், கருமஞ்சள் நிறத்தில் என்ன திரவமிது. கசிப்பா..?
அவரையே பார்த்தபடி இருந்தவனை, ஓர் அலட்சிய பாவத்துடன் நோக்கியவர், கூறினார்.
'தம்பி சாப்பிட வாறதெண்டதால. வெள்ளைப் போத்தில். மென்டிஸ் ஸ்பெஸல் வாங்கியிருக்கிறன்.” “எனக்கா..? நான் டிறிங்ஸ் பாவிக்கிறேல்லை அங்கிள்.” "சாப்பிட முந்திக் கொஞ்சம் எடுத்தா நல்லம் ராசா. சாப்பாடு இறங்கும். உடம்புக்கும் நல்லது இப்பவே கொண்டுவரட்டா..?
உள்ளே எழுந்துபோனவர் வெள்ளைப் போத்தலுடனும் ஒ ளாஸ்"டனும் வந்தார்.
புதிதாகக் : வந்த கிளாஸில் மதுவை
 

வார்த்தவர், அத்துடன் அதிக அளவு கிறீம் சோடாவை யும் கலந்தார்:
“புதுப் பழக்கம். சாராயம் கசப்பாய் இருக்கும். அது தான் சோடாவைக் கொஞ்சம் கூடக் கலந்தனான்.” தனது கிளாஸிலும் ஊற்றிக்கொண்டவர், சியர்ஸ் சொன்னபடி, சோடாக் கலக்காத அந்த திரவத் தை லபக்கெனத் தனது வாயில் கொண்டார். உள்ளே கேட்கிற மாதிரி 'பிரணவி என்று குரல் கொடுத்தார். பிரணவி ஒரு பீலிஸ் நிரம்பிய கோழி வறுவலைக் கொண்டுவந்து வைத்தாள்.
ரமணன் பிரணவியைப் பரிதாபமாகப் பார்த் தான்.
“எடுங்க. ஒண்டும் செய்யாது. எல்லாம் அப்பாவின்ரை ஏற்பாடு தான். ஒரு கொம்பனிக்குத் தான். கொஞ்சமா எடுத்தா நல்லம். பழக்கமில்லாமல் கூட வேண்டாம்”
‘ம்” சொன்னவன் தனது கிளாஸை எடுத்துக் குடிக்கத் தொடங் கினான். அவனது உதடுகளில் ஓடிய சுழிப்பு பிரணவிக் குச் சிரிப்பை வரவழைத்தது.
“அதிகம் மினக்கெடுத்தாதேங்க அப்பா, அவர் சாப்பிடவேணும், சாப்பாடு ரெடியா இருக்கு.”
ಙ್ಗು பிரணவி உள்ளே போனாள். இறைச்சித் துண்டுகளை வாயில் போட்டவனுக்கு அதன் சுவை பிடித்திருந்தது. நெய்யில் வறுத்தெடுத்த இறைச்சித் துண்டுகள்!
‘இந்த விருந்து ஏழைகளுக்குரிய விருந் தில்லை. என ரமணன் நினைத்துக்கொண்டான்.
"அப்பா நீங்களும் வாருங்க.” என்றாள் பிரணவி “இல்லை நீ அவரோட சாப்பிடு பிள்ளை. நான் பிறகு சாப்பிடிறன்.”
“மென்டிஸ் போத்தில் முடிஞ்சால் தான் கிழடு எழும்பும்.” என்று புறுபுறுத்த பிரணவி, இவனுக்கு இலை போட்டாள்.
பிரணவியின் தங்கை சங்கரி பரிமாற, இருவ ம் சாப்பிட்டார்கள். ஊர் புளுங்கல் அரிசிச் சோறு, ് வறுவல், குழம்பு, அவித்த முட்டை, கரும் பறட் டைப் பொரியல். என்று சாப்பாடு தடல் புடலாக இருந்தது.
பிரணவியும் சங்கரியும் அவனைப் பட்சமாக உபசரித்தார்கள்.
சாப்பாடானதும் பிரணவி தனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
“இண்டேக்கே வேணுமா..? இல்ல கொஞ்சம் பொறுக்கலாமா..?
சிரித்தபடி ரமணன் 'பகலிலையா..? வெக்க மில்லாத பெட்டை." என்றாள்
“உரியவனுடன் பகிர்ந்துகொள்ள. வெட்கப் படவேணுமா..?
“இது கொஞ்சம் அதிகம். துணிவு. அசாத்தி யமான மீறல். தாலிகட்ட முந்தி இதெல்லாம்.?
"அதுக்கு ஆறுமாசமோ. ஒரு வருஷமோ ஆகும் போல. அதுவரைக்கும் பொறுக்கேலுமா..? கலியாணம் முடிக்காமலே இப்ப சிலர் ஒண்டா இருகினம். ம். அதுக்கு இங்கிலிஸிலை ஏதோ சொல்லிவினம்.”
“எனக்குச் சொல்லத் தெரியேல்லை.”

Page 29
"அதை விடுங்க. கழுத்தில் தாலி ஏற முந் என்ரை : கரு ஃந்தான் எண்டால் நான் என்ன செய்யேலும்.”
அவன் ‘பேய்ப் பெட்டை. பேய்ப் பெட்டை.” என்று கூறியபடி ಅಙ್ಗಕ್ಕೆ சிரித்தான்.
அவனைச் சிரிக்க விடாமல், அவனது உதடுக ளில் அவள் அழுத்தமாக முத்தமிட்டாள். அந்த முத்தத் தில் கிறங்கிப் போய்க் கிடந்த அவனைப் பார்த்து அவள் சொன்னாள்:
"நாலுபேர் நாலுவிதமாகக் கதைபினை. நாக்கு வழிப்பினை. அதுக்கு நான் பயப்பிடேல்லை.”
“உன்ரை துணிவு எனக்கு எப்பவும் பிடிக்கும். எல்லாத்திலையும் நீ நல்ல உசார்.”
“ம். அப்படியா..? எது வேணுமோ அதைத் தயக்கம் ஏதும் இல்லாமல் செய்யவேணும். அடையிறத அடையவேணும். அதில ஒரு திருப்தி. நிறைவு இருக்கு இல்லையா..?
அவளது பேச்சு அவனை அசரவைத்தது.
முந்தி இருந்த பிரணவி மாதிரி இவ இல்ல. வித்தியாசம் சரியான வித்தியாசம்.'
முறுவலுடன் இணக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்.
மனத்தடைகள், கூச்சங்கள் என்று எதுவுமே இல்லாமல் - அவனுக்காக வேண்டி அவளும் அவளுக் காக வேண்டி அவனும் இணைந்தார்கள் அவனும் அவளும் பகிர்ந்துகொண்ட நிறைவான அந்த இன்பம் பரிசுத்த மானது கருணை கசிந்து கரைபுரள, அவர்கள் மீண்டும் மீண்டும் முயங்கினார்கள். அந்த ஆனந்த முயக்கத்தில் பட்டென ஏதோ திறந்து கொண்டது போல ஒர் உணர்வு. இருவரிடையேயும் ஒரு பெரு வெளிச்சம் லபிதமாகி நிறைந்து வழிந்தது ஆத்ம ஒன்றிப்புடனான அந்த அனுபூதி லை அவர்களைக் கடவுளர்களாக்கியது. இணைந்து, உறைந்து, உயிர்ப்புக் கொள்ளும் கடவுளர்கள்.
புரண்டு படுத்த பிரணவி அவனைப் பார்த்துக் 5TLLT6:
“என்ன பயமா இருக்கா..? இந்தத் துடை நடுங் கித் தனத்தை விட்டிடு. பதிவுகாரர் தவமணியை நாளை க்குச் சந்திப்பம், சந்திச்சுக் கதைப்பம், நொத்தீஸ் போட்ட உடனை, திருமணப் பதிவு அது இதெண்டு எதையும் இப்ப செய்ய முடியும்.”
“அதை முதலிலை செய்திருக்கலாம்.” “போட்ா பெட்டையா. இதெல்லாம் ஊருக்குப் பயந்தில்லை. எல்லாமே நம்பிக்கை. ஒருவரில ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கை நம்பிக்கைக்கு மேலா எதுவுமில்லை. அதுதான் நமக்கு. வாழ்க்கைக்கு ஆதாரம்.?
“ம்.ம். தெரியும்.” அந்த ஞாயிறு மட்டுமல்ல, அடுத்து வந்த ாயிற்றுக் கிழமைகளிலும் அவர்கள் சந்தித்துக் காண்டார்கள். அந்தச் சந்திப்புக்கள் இறுக்கமான நெருக்கத்தையும், பாந்தமான உறவையும் அவர்களி டையே சிலிர்ப்புடன் முகிழவைத்தது.

எgbமின்
கடைசி ஊர்வலம்
காட்டுக்குள்ளிருந்து ஆற்றுப்படுக்கையின் மேல் நதி கழித்த மணல் மலத்தினை களவில் அள்ளி கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் குவித்திருந்தன மணல் குவியலில் எழுந்தது எலும்புத் துண்டுகள் எந்த இனத்தவனென்று தெரியவில்லை
பின் தொடர்ந்து காட்டை விட்டகன்ற பசித்த ஒநாய்களும்3. R மணல் மேட்டை சுற்றி உருமி அலைந்து திரிகின்றது. வானத்தில் கூவி நொந்த 靛 வல்லூறுகள் துலாந்தில் இறங்கியும் கிணற்றை எட்டிப்பார்த்தன. ரயர்களில் எரிந்து போன மிகுதியின் உக்கிய எலும்பின் கடைசி வாசத்தின் வீச்சினை.
இந்த மண்ணிலிருந்து பண்டைய காலத்து புதைந்திருந்த மண் கட்டி ஓடுகளில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்து வரிவடிவங்களும் மூத்த குடியேறியவர்களையும் பறை சாற்றலை பொறித்து கொண்டிருக்கின்றது.
பாறைகளின் இடுக்கில் திரிந்த வீரியக் காற்றின் அதிகாரம் இரக்கமற்ற தன்மை வனந்தரமாகி பரவுகிறது. பிரபஞ்சத்தின் முலையெல்லாம் உடைந்து நொறுங்கிய எலும்புத்துண்டில் பிணி ஒட்டி அலைகின்றன.
நகரற்ற ஒழுங்கைகளால் வாய்களைக் கட்டிய கருப்பு மெளனம் எலும்புகளின் சவப்பெட்டிகளை தூக்கி ஊர்வலமாய் ஊர்ந்து நகர்கிறது.
20130222 கோ. நாதன் - திருக்கோவில்
置 | 27

Page 30
கஸத்தின்குர
தேசிய இலக்கியம் என்ற மைய நீரோட்ட சார்ந்த இலக்கிய வளர்ச்சியும் அது பற்றிய பிரதேசம் சார்ந்த இலக்கிய வளர்ச்சியும் அது சரியான திசையில் நகர்வதோ முழுமை காண்ட
உலகமயமாக்கல் சூழலும் ஈழத்தில் குழுக்களுக்கு இடையிலான விரிசல்களும், தேடல் நிலவுகின்ற இன்றைய ஆரோக்கியமற்ற சூழலில் பிரதேசம் சார்ந்த மதிப்பீடுகள் அவசியமானவை
அத்திசை நோக்கி காலடி எடுத்து வைக்க வில்
படைப்புத் திறன் சார்ந்த பார்வை - படை ஒரு மதிப்பீடு எம்மிடையே உருவாகுவதற்கான ஈடுபாட்டுடன் செயற்பட விழைகின்றது.
மேற்கூறிய அடிப்படையில் பிரதேசம் ! தகவல் களையும் மதிப்பீடுகளையும் பதிவு செ முன்வைக்கிறது.
*
வினா : நவீன கவிதை, சிறுகை சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இதழியல், கலை இலக்கிய அ ஆண்டுக்கு பின்னர் தங்கள் பிர
அமைந்துள்ளது...? ஈழத்து நவீன இலக்கியத்திற்கு தலை, 1 ழத்து நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் கொழும்பு பிரதேசத்தின் பங்கு என்பதை பொறுத்த
வரை 50கள் தொடக்கம் இருந்த பொழுதும், அதன் வளர்ச்சியில் பங்காற்றிய கொழும்பை பிறப் பிடமாக கொண்ட படைப்பாளிகளின் தொகை மிக குறை வானதாக இருந்து வந்துள்ளது. இற்றைவரை அதே நிலைதான். ஆனாலும் ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கிய இயக்கச் செயற்பாடுகளில் ஆரம்பம் தொடக்கம் கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர்களின் பங்களிப்பு தொகை அளவில் குறைவாக இருப்பினும் விமர்ச னத்துறை, சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், இசைத் துறை, பத்திரிகைத்துறை போன்ற துறைகளின் வளர்ச் சியின் முக்கியமான காலகட்டங்களில் கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர்களின் பங்களிப்பும் இருந்து
வந்துள்ளது.
50கள் தொடக்கம் ஈழத்து சமூக அரசியல் பொருளா தார சிந்தனை தளத்தில் ஏற்பட்ட சாதியம், வர்க்க முரண் பாடு, உலகமயமாக்கலின் தாக்கம், நகரமயமாக்கல், திறந்து பொருளாதாரம் இனங்களிடையிலான முரண் பாடு, கலவர நிலை, போர்ச்சூழல், அகதி வாழ்வு, இடப்பெய ர்வு பெண்ணியச் சிந்தனைகளின் தாக்கம் போன்ற மாற்றங் களாலும் நெருக்கடிகளாலும் எதிர்கொள்ளப்பட்ட அனுபவ ங்களை கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர்களும் அவர் தம் கலை இலக்கியப் பிரதிகளில் பேசி வந்துள்ளார்கள். ஆனால் ஏனோ நமது கலை இலக்கிய ஆய்வுகளில் அவர்களின் பங்களிப்பு விரிவாக அடையாளப்படுத்தப் படுவதில்லை.
மேலேந்த வாரியாக பார்க்குமிடத்து ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் கொழும்பு
தம் கலை ஏனோ நமது விரிவாக
இதழ் - 05
மம்

லாய் மகுடம்.
த்தின் பாதையை நிர்ணயிப்பதன் முதற்படி பிரதேசம் மதிப்பீடுமே ஆகும். இன்னொரு விதமாக கூறின் பற்றிய மதிப்பீடும் இல்லாமல் தேசிய இலக்கியம் தோ இயலாத ஒன்றாகும். சிக்கலான அரசியல் நகர் வுகளும், இலக்கியக் ல் நாட்டமின்மையும், புத்தக பண்பாட்டு வறுமையும் ல் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பான - என்பதனை மகுடம் தெளிவாக உணர்ந்துள்ளது. ழைகின்றது. - டப்புத் திறனை மட்டுமே முதன்மைப்படுத்தி நோக்கும் எ களத்தை கட்டமைக்கும் முயற்சியில் மகுடம்
சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பான ய்ய முற்பட்டு பின் வரும் வினாவை தங்களிடம்
- ஆசிரியர்
த, நாவல், விமர்சனம், ஆய்வு, நாடகம் அவற்றிற்க்கு பக்க பலமாக அமைகின்ற மைப்புக்கள் தொடர்பாகவும் 2000 ஆம் தேச வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு
நகரின் பங்களிப்பு!
நகரத்திலிருந்து பாரிய பங்களிப்பு மேற்கொள்ளப்படு
வதாக தெரிகிறது.
கொழும்பு நகரை பொறுத்த வரை அது நாட்டின் தலை நகரமாக இருப்பதோடு, நாட்டின் முக்கிய கேந்திர நகர்களில் ஒன்றாக இருப்பதானால், உத்தியோகம், கல்வி, மற்றும் சில-பல தனிப்பட்ட காரணங்களாலும், ஈழத்து அரசியலின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி களின் விளைவாகவும் பிற பிரதேசத்தை சார்ந்தவர் களின் வசிப்பிடமாக கொழும்பு நகர் அமைந்துள்ளது. அந்த வகையில் 50கள் தொடக்கம் ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய பலரது வசிப்பிடமாகவும் கொழும்பு நகர் அமைந்திருந்த்து. அவர்களின் அக்காலகட்ட கலை இலக்கியப் பங்களிப் புக்கள் கொழும்பு தளமாக இயங்கிய வெளியீட்டு களங் களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்து அன்று தொடக்கம் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய கலை இலக்கியப் பேரவை, வகவம், தகவம், மகவம், அகவம், மக்கள் கலை இலக்கிய பேரவை, திருமறை கலா மன்றம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், பெண்கள் ஆய்வு நிலையம், தேசிய முற்போக்கு இலக்கியப் மன்றம், பாடிப்பறை, நூலகம் டொட் காம், முத்தமிழ் மன்றம், பாரதி கலா மன்றம், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை மன்றம், இலங்கை கம்பன் கழகம் மற்றும் பல்வேறு நாடக மன்றங்கள் என்பதாக கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கும் கலை இலக்கிய அமைப்புக்களின் வழியாக சர்வதேச மாநாடுகள் கலை இலக்கிய கருத்தரங்குகள், கவியரங்குகள், நூல் வெளியீ ட்டு விழாக்கள், நூலகங்கள் போன்ற செயற்பாடுகளின் வழியா
படம்.
28

Page 31
கவும், ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சி ! யில் பங்களிப்பு மேற்கொள்ளப்படுவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. (இவற்றில் கலை இலக்கிய விருதுகள் வழங்கும் அரசதனியார் நிறுவனங்களும் அடங்கும்)
அடுத்து ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றும் பத்திரிகைகள் பலவும் கொழும்பு நகரிலிருந்து வெளிவருகின்றன. மேலும் ஈழத்திலிருந்து வெளிவரும் முக்கிய சிறுசஞ்சிகைகளும் கொழும்பு நகரிலிருந்தே வெளிவந்தன. வெளி வந்து கொண்டிருக்கின்றன.
பிரதேச கலை இலக்கிய ஆய்வு எனும் பொழுது இன்னொரு அம்சம் மனங்கொள்ளப்படுகிறது , அதாவ கொழும்பு பிரதேசத்தை எடுத்து கொண்டோமானால் , 盪 பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் கொழும்பை பின்புலமாக கொண்ட பிரதிகளையும் தந்துள்ளார்கள். அவையும் கொழும்பு பிரதேச கலை இலக்கிய முயற்சிகளில்
ஈழத்து இலக்கியத்தில் மன்னார் மண்ணி
ழத்து இலக்கியப் பரப்பில் மன்னாரின் பங்களி
இன்று கனதியானதாக மாறிவருகின்றது. கடந்த 2000ஆம் ண்டுக்குப் பின்னர் மன்னாரில் இடம்பெற்ற இலக்கிய வளர்ச்சிப்போக்கை சுருக்கமாக கோடிட்டுக்காட்டுவதாகவே இச்சிறு கட்டுரை அமைகின்றது. நவீன கவிதை
2000ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவரை மன்னாரில் 20 புதுக்கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. இக்கவிதை நூல்களைப் படைத்த படைப்பாளிகளுள் எஸ். ஜெகன், மன்னார் அமுதன், ஜே. ஆர் மயூறன் ஆகியோர் தலா இரண்டு புதுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளனர். இக்கவிதை நூல்கள் வெளிவந்த காலத்தைப் பொறுத்து அக்கால மண்ணின் நிகழ்வுகள், அரசியல் நிலமைகள், மக்கள் பிரச்சினைகள், போர்க் கால அனுபவங்கள் இக்கவிதைகளின் பாடுபொருளாக அமைந்திருப்பதைக் காணலாம். நாவல்
தலைமன்னாரைச் சேர்ந்த எம். சிவானந்தன் அவர்கள் "துறையூரான்" என்னும் பெயரில் 2010ஆம் ஆண்டு "மெளனப் பார் வை" என்ற நாவலை எழுதி வெளியிட்டார். தலைமன்னார் பிரதேச மக்களின் கடந்த கால வாழ்வியலை பின்னணியாகக்கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலையைச் சேர்ந்த எஸ். ஏ. உதயன் அவர்கள் 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நாவல்களை வெளியிட்டு வருகின்றார். லோமியா (2008), தெம்மாடுகள் (2009), வாசாப்பு (2010), சொடுதா (2011) ஆகிய நான்கு நாவல்களை இதுவரை வெளிக்கொணர்ந்துள்ளார். இதில் லோமியா 2009ல் சிறந்த நாவலுக்கான வடமாகாண விருதையும், இலங்கை இலக்கியப் பேரவையின் விருதையும், பவள சுந்தராம்பாள் தமிழியல் விருதையும் வென்று ள்ளது. தெம்மாடுகள் 2010ல் சிறந்த நாவலுக்கான வடமாகாண ??" பவள சுந்தராம்பாள் தமிழியல் விருதையும் பெற்றுள்ளது. வாசாப்பு 2011ல் சிறந்த நாவலுக்கான வடமாகாண விருதையும், இலங்கை அரச சாகித்திய விருதையும் பெற்றுள்ளது. உதயனின்
இதழ் - 05 RITNÉf

இணைத்து சொல்லப்பட வேண்டியவை.
နှီးနွှဖါး கொழும்பை பிறப்பிடமாக கொண்ட வர்களாலும், கொழும்பு நகரை தளமாக கொண்டும், அதனை பின்புலமாக கொண்டும் மேற் கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் கலை இலக்கிய முயற்சிகள் மூலம் ஈழத்து நவீன கலை இலக்கியத்துறைக்கு பாரிய அளவிலான பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்து ள்ளது. ஆனால் ஏனோ நமது கலை இலக்கிய ஆய்வு களில் அவர்களின் கொழும்பு நகரின் இவ்வாறான பங்க ளிப்பு விரிவாக அடையாளப்படுத்தப்படுவதில்லை. அத்த கைய விரிவான ஆய்வு முன் வைக்கப்படும் பொழுது தான் , கொழும்பு பிரதேசம் ஈழத்து நவீன கலை இலக்கி யத்துறைக்கு ஆற்றிய பங்கின் முக்கியத்துவம் நமக்கு
தெரிய வரும்.
கவிஞர் மேமன்கவி கொழும்பு
ன் செயற்பாடுகள்
நன்காவது நாவலாகிய சொடுதா இவ்வாண்டு (2012) சிறந்த நாவலுக்கான கொடகே விருதையும், அரச சாகித்திய விருதையும் பெற்றுள்ளது.
இந்த வகையில் உதயனின் மூன்று நாவல்கள் தொடர்ச்சியாக 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் வடமாகாண இலக்கிய விருதை வென்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். இலங்கையின் எந்தவொரு நாவலாசிரியரும் இவ்வாறு சிறந்த நாவலுக்கான விருதை தொடர்ச்சியாகப் பெறவில்லை என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ಙ್. இந்த வகையில் இலங்கையின் அண்மைக்கால தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் மன்னார் தனித்துவமான சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது 6T606)TLD. சிறுகதை
மன்னார் மாவட்டம் சிறுகதை இலக்கியத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை எனலாம். 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறுகதைத் தொகுதி எதுவும் மன்னாரில் இருந்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. எஸ். டேவிட், துறையூரான், எஸ். ஏ. உதயா, ஏ. நிஷாந்தன் ஆகியோர் சிறுகதைகளில் நாட்டம் செலுத்தியிருந்தாலும் இவர்களின் சிறுகதைகள் நூலுருப் பறாமை மன்னார் இலக்கியத்தளத்தைப் பொறுத்தவரை பெரும் குறைபாடாகவே கொள்ளவேண்டியுள்ளது. ஆய்வு
2005ஆம் ஆண்டு "மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும்" என்ற வரலாற்று ஆய்வுநூல் வெளியிடப்பட்டது. 415 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்கள் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2008ஆம் ஆண்டு மன்னார் பிரதேச இலக்கிய விழாவின்போது "மன்னல்" என்ற பெயரில் ஓர் மலர் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை ஆசிரியரை மலர்க்குழுத் தலைவராகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் மன்னார் மாவட்டம் தழுவிய இலக்கிய யற்சிகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் இ'ே ந்தன. எஸ். அந்தோனி மிராண்டா என்பவரால் ိုဂြိုဂျီ’'ို "பேசாலைச் சமூகத்தின் பண்பாட்டு வேர்கள்" என்ற
置 29

Page 32
நூல் வரலாற்று ஆய்வு நூலாக அமைந்திருந்தது. 2009ஆம் ஆண்டு "சற்பிரசாத வாசாப்பு ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற நூல் வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு “கலைத்தவசி” என்ற பெயரில் முருங்கனைச் சேர்ந்த குழந்தை செபமாலை அவர்களின் கலைப்பணி நயப்பு மலர் வெளியிடப்பட்டது. 296 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் இக்கலைஞரைப் பற்றிய காத்திர மான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதழியல்
மன்னார் கத்தோலிக்க திருச்சபையின் மாதப் பத்திரிகையான “மன்னா” என்ற இற்றைக்கு 30 வருடங்களாகத் தொடர்ந்து வெளிவருகின்றது. கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட பத்திரிகைகளில் "கலை இலக்கியச் சாளரம்" என்ற பகுதியில் கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்து ள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து "தமிழமுதம்" என்ற பெயரில் எஸ். சிவகரன் என்பவரை 蠶 யராகக் கொண்டு ஒரு கலை இலக்கிய சஞ்சிகை வெளிவருகின்றது. கலை இலக்கிய அமைப்புக்கள்
மன்னாார் மாவட்டத்தில் மாவட்ட மட்ட கலை இலக் கிய அமைப்பாக மன்னார்த் தமிழ்ச் சங்கம் விளங்கு கின்றது. இந்த அமைப்பு கடந்த 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு கலை இலக்கிய முயற்சி களை மேற்கொண்டுவருகின்ற இந்தச் சங்கம் 2010ஆம்
நவீன தேடல்கள் நிறைந்த யாழ் மண்ணி
000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் சமாதானமும், போரும் - அழிவும் என மாறியகாலம் இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.
கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தே : குறிப்பாக யாழ்ப் பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவன வாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறு தமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். றிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், ாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ளமுடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய “யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதை களோடு இணைத்து நோக்கலாம்.
தொடர்ந்து போருக்குப் பின்னரான தொகுப்புக் களில் பா. அகிலன், நிலாந்தன், கருணாகரன், தானா விணு, ந. மயூரருபன், கிபி நிதுன் ஆகியோரின் கவிதை
கள் அதிக கவனத்தைக் கோருவனவாக அமைந்து

ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் "மன்னார் தமிழ்ச் செம் மொழி விழா' வை நான்கு நாட்கள் நடத்தியது. | 167) இருந்தும் அறிஞர் கள், ஆய்வாளர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கலை இலக்கிய மன்றங்கள் இயங்கிவருகின்றன. கடந்த போர்க்காலச் சூழ்நிலையில் அவற்றில் பல செயலிழ ந்துள்ளன. முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், போன்ற அமைப்புக்கள் இன்றுவரை தொடாந்து இயங்கி கணிசமான கலைப்படைப்புக்களை மேடையேற்றி வருகின்றன. நிறைவுரை
மன்னார் மாவட்டத்தின் இலக்கிய முயற்சிகள் பற்றிய இச்சிறு கட்டுரையில் அனேகமான விடயங்களைத் தொட்டுக்காட்டவே முடிந்துள்ளது. மன்னார் மாவட்ட இலக்கிய முயற்சிகளில் ஒப்பீட்டளவில் கவிதை இலக்கியங்களே அதிகம் மேலெழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை 2000 ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலேயே மன்னாரில் இருந்துதான் அதிக நாவல்கள் வெளிவந்துள்ளன என்பது மன்னார்
இலக்கியத்தின் வளர்ச்சிநிலையைக் காட்டுகின்றது.
தமிழ் நேசன் அடிகளார் மன்னார்.
Eன் பதிவுகள்.
ள்ளன. இவை தவிர இக்காலத்தில் வெளிவந்த வேறு பல தொகுப்புக்களிலும் மக்களின் பல்வேறு நெருக் கடிகள் பதிவாகியுள்ளன. த அஜந்தகுமார், யாத்திரீகன், செசுதர்சன், இசு முரளிதரன், ஐ. வரதராசன், கு றஜீபன், பெரிய ஐங்கரன், கை, சரவணன் என்று பலரின் தொகுப் புக்களை கூறலாம். கவிஞர் சோ, பத்மநாதனும் தொடர்ச் சியாக இக்காலத்தில் எழுதிவந்துள்ளார்.
அண்மையில் வெளிவந்த ஒவியர் சனாதனனின் The Incomplete Thombu" (p55u JLDIT607 15ITG)T3, -960)LD5 துள்ளது. ஒவியமும் புனைவும் வரலாறும் இணைந்த வகையில் தமிழர் வாழ் பிரதேசம் பற்றியும் அவர்களின் வாழ்வனுபவம் பற்றியும் பன்முக வாசிப்புக்குரிய தளத்தை "தோம்பு கொடுக்கிறது போர்க்கால வாழ்வின் விளைவுகளை புதிய வடிவத்தில் தருகிறது. இது தமிழ்ப் படைப்புச் சூழலுக்குப் :
சிறுகதைத்துறையில் உருவப்பரிசோதனைகள் மூலம் இராகவன், மருதம் கேதீஸ், சித்தாந்தன் ஆகியோர் தருகின்ற கதைகள் கவனத்திற்குரியன. போருக்குப்பின்னரான சிறுகதைகளில் அதிக கவனத்தைக் கோருவனவாக யோகர்ணன், கருணைரவி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் வந்துள்ளன. இராஜேஸ் கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி சாரங்கா, விஸ்ணுவர்த்தனி ஆகியோரின் முயற்சிகள் கவனத்திற் குரியன. இயல்வாணனின் சிறுகதைகளும் சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலும் இ: வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளி வந்த "இங்கிருந்து", "பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்', "மண்ணின் மலர்கள்” ஆகியன முக்கியமான தொகுப்புக்கள். இவைதவிர மூத்த படைப்பாளிகளான தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர்,
! s! siro,
30

Page 33
ந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கஆர் டேவிட் த கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி.கிருஸ்ணானந்தன், ஆகியோரின் சிறுகதைத் தொகுதி களும் இக்காலகட்ட வாழ்வியலின் பல்வேறு நெருக்கடி களை வெளிப்படுத்துகின்றன:
கவிை #¶n ஒப்பிடுகின்றபோது நாவல் ' தேக்க நிலையிலேயே உள்ளது. இக்கா லத்தில் செங்கை ஆழியானின் "போரே நீ போ", "வானும் கனல் சொரியும்”, “மீண்டும் வருவேன்', "ருத்ர தாண்டவம்', தெணியானின் "தவறிப்போனவன் கதை" கலையார்வனின் "உப்புக்காற்று" ஆகியன வெளிவந்து ள்ளன. வேறு முயற்சிகள் நடைபெற்றதாகத் தெரிய வில்லை.
ஆய்வு நிலையில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துதான் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வரங் கள், மற்றும் அரசு சார்ந்து பிரதேச ரீதியாக நடை பற்ற ஆய்வரங்குகளும், முக்கியமானவை. தூண்டி இலக்கிய வட்டம் 2003 இல் "ஈழத்துத் தமிழ்க் கவிதை' தொடர்பாக நிகழ்த்திய ஆய்வரங்கும் திருமறைக் கலாமன்றம் நிகழ்த்திய ஆய்வரங்கும் குறிப்பிடத்தக் கவை. ஆனால் அதிகமான ஆய்வரங்கக் கட்டுரைகள் தாமதமாகவே நூலுருப்பெறுவதனால் உரிய நேரத்தில் கவனத்தைப் பெறத் தவறிவிடுகின்றன.
விமர்சன வளர்ச்சி ஈழத்திலே தொடர்ந்தும் தேக்க : உள்ளது. எனினும் யாழ்ப்பாணத் தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக இத்துறையில் இயங்கி வருகின்ற அ. யேசுராசா, செ. யோகராசா ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும் கல்வியியல் துறைக்கு ஊடாக வருகின்ற சபா ஜெயராசாவின் பங்க ளிப்பும் முக்கியமானது அண்மைக்காலத்தில் பா.அகிலன், க.அருந்தாகரன், ஆகியோர் பனுவல் இதழுக்கு ஊடாக வும் மானிடவியல் துறைசார் வாசிப்புக்களை நிகழ்த்தி வருவதும், இலக்கியம் மற்றும் அரசியற்தளத்தில் நிலாந்தனின் பங்களிப்பும் கவனத்திற்குரியன யாழ். பல்கலைக்கழகம் சார்ந்து துறை ரீதியாக இயங்குப வர்கள் பலர். இவர்களில் ஈ. குமரன், கந்தையா சிறீகணேசன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
புதிய தலைமுறையினர் பலர் இதழ்களுக்கு ஊடாக (கூடம், மறுபாதி, தவிர, கலைமுகம், ஞானம், ஜீவநதி) இயங்குகின்றனர். இவை பற்றிய மதிப்பீடு களுக்கு மேலும் காலமிருக்கிறது என்று எண்ணுகிறேன். யாழ்ப்பாணத்தில் எல்லாப் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கக்கூடிய காத்திரமான இலக்கிய அமைப்பு என்று குறிப்பிடுவது கடினம், அரசியற் கட்சிகள் போலத்தான் இலக்கியக்காரர்களும் பிளவுண்டு இருக்கிறார்கள் முன்னர் இயங்கிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திடமும் இந்தக் குறைபாடு இருந்தது, தவிர்க்கமுடியாமல் எல்லோரையும் இணைக்கும் நிகழ்வுகளெனில் அவை களியாட்டங்களாகக்தான் இருக்கவேண்டும் மிகப்பெரும் எடுப்பில் நிதியை இறை த்துச் செய்யப்படும் கலை இலக்கிய நிகழ்வுகள்கூட இறுதியில் ஒப்புக்காக நடைபெறுவனவாகத்தான் அமைகின்றன.
இந்த நிலையில் தவிர்க்கமுடியாமல் சிறிய சிறிய குழுக்களாக ஒருமித்த நிலையில் இயங்குகின்ற இலக்கிய அமைப்புக்களால்தான் சிறியளவிலாவது
(
c

இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடிகிறது. அறிவோர்ஒன்றுகூடல், அவை, உயில், ளங்கோ கழகம், இணுவில் இலக்கிய வட்டம், யாழ் இலக்கிய வட்டம், சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆகியன தம்மளவில் சில காத்திரமான வேலைகளைச் செய்து வருகின்றன. இவற்றோடு பல்கலைக்கழக மட்டத்திலும் இதழ்கள் சார்ந்தும் பலர் செயற்படுகிறார் கள். சுன்னாகம் பொதுநூலகத்தின் ஊடாக பல காத்தி ரமான முயற்சிகள் முன்மாதிரியாக முன்னெடுத்துச் செல்லப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைந் துள்ளது.
திருமறைக்கலாமன்றத்தின் நாடக முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இக்காலத்தில் அவர்கள் ஆற்றுகை செய்த பல நாடகங்கள் உள்ளன. அவற்றுள் “அற்றைத்திங்கள் முக்கியமானது. மேலும் ஈழத்து இசை நாடக வரலாற்றில் புதிய முயற்சியாக அண்மையில் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத்தின் "கண்டனள் சீதையை" செயல்திறன் அரங்க இயக்கத்தினரின் செயற்பாடுகள், மற்றும் தே. தேவானந் முயற்சியில் அண்மையில் வெளியரங்கில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் முக்கியமானவை. இவை தவிர இசை நாடக விழாக்கள், பாடசாலை மட்டங்களில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான நாடகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு அப்பால் கிராம ங்களில் இன்னமும் உயிர்த்துடிப்போடு இருக்கின்ற பாரம்பரிய கூத்து மரபில் இருந்து வந்த கூத்துக்கலைகள் குறிப்பாக வடமராட்சியில் அல்வாய், மாதனை, தும்பளை, குடத்தனை ஆகிய பிரதேசங்களும், வலிகாமத்தில் வட்டுக்கோட்டையிலும் யாழில் பாசையூரிலும் தொடர்ச்சி யாக கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவை உரிய வகையில் ஆவணப்படுத்தவேண்டியவையாக உள்ளன. ရွှံ့#ါး முயற்சிகள் முன்னர்போல தொடர் கின்றன. ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கின்றனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாக த்தான் இருக்கிறது. இதழ்களை வெளியிட்டுவிட்டு டொமினிக் ஜீவா கூறுவதுபோல தலையிற் சுமந்து விற்க வேண்டிய நிலையிலேயே இன்றும் ஈழத்து ಫಿ: சூழல் உள்ளது. சமூகத்தின் பல மட்டங்களையும் சகல நூலகங்களையும் அவை சென்றடைகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் பல இதழ்கள் வந்து நின்றுவிட்டன. குறிப்பாக கவிதை, தெரிதல் , ಕ್ಲಿಕ್ಟಿ ங்கம், அம்பலம், தூண்டி, புதியதரிசனம், புலரி ஆகிய இதழ்கள் அவற்றுள் முக்கியமானவை. இன்று வெளிவ ருவனவற்றுள் கலைமுகம், தவிர, மறுபாதி, ஜீவநதி, தாயகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இன்னமும் பல இதழ்கள் வருகின்றன.
கொழும்பிலிருந்து வெளிவருகின்ற ஞானம், மல்லிகை, கலைக்கேசரி ஆகியவற்றில் யாழ்ப்பாணத் துப் படைப்பாளிகளின் பங்களிப்பு கவனத்திற்குரியது. குறிப்பாக கலைக்கேசரியில் வருகின்ற ့်ဂျီ ம்ப்பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரைகள் முக்கியமானவை. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதி வருகின்ற "யாழ்ப்பாணத்து வாழ்வியல்" தொடர்கட்டுரையும், பேராசிரியர் எஸ். புஷ்பரட்ணம் வரலாறு, தொல்லியல் தொடர்பாக எழுதிவருகின்ற கட்டுரைகளும் , பத்திரிகைகளில் கோகுலராகவன், வேதநாயகம் தபேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணப் பண்பாட்டினை
31

Page 34
புனைவுசாரா வகையில் ஆவணப்படுத்தி வருகின்றமை யும் இக்காலத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கனவாக உள்ளன.
ஆனால் ஈழத்து இதழியற் சூழலில் மறுமலர்ச்சி, அலை, மூன்றாவது மனிதன் போன்ற இதழ்கள் ஏற்படுத்திய பாதிப்பினை தற்போது வெளிவருகின்ற இவ்விதழ்கள் ஏற்படுத்தியுள்ளனவா என்பதையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
எனவே 2000 ற்குப் பின்னரான யாழ்ப்பாணத்து இலக்கிய முயற்சிகளில் ஒவ்வொரு இலக்கிய
2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மலை
லையகப் பிரதேச இலக்கியத்தில் புனை கதை, குறு நாவல், நாவல் எனும் படை
ப்புச் சித்திரங்கள் யாவும் தேசியச் சிந்தனையை அரசியல் பிரக்ஞையை, சமூக விழிப்பு ணர்வை அடிநாதமாகக் கொண்டே அதன் செல்நெறி தொடர்கின்றன என்பதை விவரிக்க வேண்டியுள்ளது.
இப் படைப்புக்கள், உரத்துப் பேசும் பொருளாக வாழ்வுரிமை, பொருளாதார நிலை, தேசிய இருப்பு என தோன்றி நிற்கின்றன. துயரப் படுபவர்களாக வாழ்வுரிமைகள் அற்றவர்களாக, வாழ்வாதாரங்கள் மறுக்க ப்பட்டவர்களாக அவலத்துக்குள்ளாகியுள்ள ஒரு மக்கள் பிரிவினரின் எழுத்தாக்கங்களே மலையக இலக்கியங் களாகக் காணப்படுகின்றன. இவ்விலக் கியங்கள் அகம் புறம் சார்ந்து குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன.
- "படைப்புக்களும், விமர்சனங்களும் சமூகப் பொருளாதார, அரசியல் பண்பாட்டுத் தளங்களை அடி யொட்டியவையே.. சமூக மாற்றத்தை வேண்டியே எழுத்து வந்தது. இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தினுள் உள்ள பெரும் பரப்புதான் மலையக இலக்கியமாகும். அது தமிழ் இலக்கியத்தின் முக்கிய மான தளமாகும்... மலையக இலக்கியத்தின் தனிச் சிறப்பு கள் பற்றி மூத்த படைப்பாளர் தெளிவத்தை ஜோசப் இவ்வாறு குறிப்பிடுகின்றார்..” மலையக இலக்கியங் களை கிரகிப்பதற்கு வாசகர்களுக்கு கொஞ்சம் மேலதிகத் தகைமைகள் தேவைப்படுகின்றன.. அம் மக்களின் அரசியல், வரலாற்றுப் பின்னணிகளை அறியாதவரை, அவ்விலக்கி யங்களை அவர்களால் சுவைக்க முடியாது..!"
- இலங்கைத் தமிழ் இலக்கிய வெளியில், இனங் களுக்கிடையிலான முரண்பாடுகள், சுய உரிமைகளைத் தேடும் உணர்வுகள் என்னும் அரசியல் பிரக்ஞைகள் தோன்றலாயின. இந்த சிந்தனைகளுக்கு மத்தியில் சொந்த இனங்களுக்கிடையிலான சுய விமர்சனக் கோட் பாடுகளும் மேலெழுந்தன.
சாதியத்துக்கெதிராக, சீதனக்கோட்பாட்டுக்கெதி ராக வடக்கு கிழக்கு படைப்புக்களின் பகைப்புலமாக இவை முக்கியத்துவம் பெற்றன. இஸ்லாமிய படைப் புக்கள் வறுமை, சீதனக்கொடுமைகள் பற்றி எழுதின. இக்காலச்சூழலில் மலையகத்தில் இவைகளுக்கு மாறாக மனித உரிமைகள். அத்தனையும் மறுக்கப்பட்ட நிலை மைக்கு எதிராக, ஓடுக்கு முறைக்கு எதிராக ஒருமித்த சமூகக் குரலாக இலக்கியச் சிந்தனைகள் வலுப்பெற்றி
ருந்தன.
மலையகப் படைப்பிலக்கிய உலகில், ஓர் ஆத்தி ரப் பரம்பரை என்றும், ஓர் ஆவேசப் பரம்பரை என்றும்
சொந்த வாயின. உ என்னும், சுய ,"
பாடுகளும் இகளுக்கிடையிந்தனைகளுக்
இதழ் - 05
மது

வடிவத்திலும் கவனத்திற்குட்படுத்த வேண்டியவற்றை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்கள் ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வரங்குகளில் கவனப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய வையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியன வாகும்.
சு. குணேஸ்வரன் (துவாரகன்),
யாழ்ப்பாணம்.
'அரவாக திய
லயக இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்!
இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுத்துப்புரட்சி விஸ்வரூபம், -எடுத்தது. இவர்களின் படைப்புக்கள் நீண்ட மெளனத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் மத்தியில் எழுச்சிக்கான சிந்தனை மாறுதல்களை தோற்றுவித்தன. புனைகதை இலக்கிய த்தில் மக்களின் வாழ்க்கைப் பார்வை, சமூக அக்கறை, அரசியல் பிரக்ஞை என்னும் வலிமை மிக்க நோக்கங்கள் உருவாகத் தொடங்கின.
புதிய தலைமுறைகளின் புதிய படைப்புக்கள் யாவும் புதிய நிலைப்பாடுகளை இறுக்கமாக்கிக் கொண்ட வைகளாகக் காணப்படுகின்றன. இவர்களது கதை உலகம் மனித விடுதலையை , மனித மகிழ்ச்சியைத் தேடுகி ன்றன. கதைகளின் அடி நீரோட்டம் சமூக நன்மையைக் கருதி, சமூக விமரிசனம் செய்கின்றன.
மலையகக் கதை இலக்கியத்தில் அம் மக்களின் சமூக நீதிக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்த இன்றைய புதிய தலைமுறைகள் எத்தனித்து வருகின்றனர். மலையக இலக் கியத்தின் எழுபது ஆண்டு காலப் பேசும் பொருளாக இருந்து வந்த மக்கள் அவலங்கள் கைவிடப்பட்டு, புதிய சிந்தனைகளை நோக்கிய படைப்புக்கள் தோன்றலாயின.
தேசிய மட்டத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங் களைப் பின்பற்றி, மலையகத் தேடல்களும் படைப்பாளி களிடம் மும்முரமாகின. ஒரு காலகட்டத்தில் ஒட்டு மொத்த மலையகப் படைப்புக்கள் யாவுமே தொழிலாளர்களை அடியொட்டியே பேசி வந்தன. அன்றைய நிலையில் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பெருந்தோட்டக் குடிபரம்பல்களாக இருந்தவர்கள், அரசியல் காரணங்களாலும், சமூக மாற்றங் களாலும் இன்று இரண்டரை லட்சம் பாட்டாளி வர்க்க சமூகமாக குறுகிப் போய்விட்ட நிதர்சனங்களை அவதானிக்கலாம்.
முன்னேற்றம் கண்ட சமூக மலர்ச்சியின் காரண மாக மலையகத்தில் பல சமூகக் கூறுகள் கல்வி, தொழில், வியாபாரம், உத்தியோகம், வெளிநாட்டுப் பொருளாதாரத் தேடல், சுய தொழில் என்றவாறு வேறுபட்டுப் பிரிந்தன. இப் புதிய பரிமாணங்களின் காரணமாகவே மலையகப் படைப்புலகமும் புதிய திசையை நோக்கி அதன் செல்நெறி பயனம் செய்கின்றது எனலாம்..!
இருந்த போதிலும், மலையக சமூக அமைப்பு, அன்றைய பிரித்தானிய ஏகாதிபத்திய நிர்வாக முறை, இன்று வரை வழக்கில் இருப்பதாலும், அது போன்றே அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கங்காணித்துவ ஆதிக் கமும், நவீன காலணித்துவ அமைப்பு முறையும் இன்று வரையிலும் இருந்து வருவதாலும், படைப்பிலக்கிய சிந்த னைக்குள் மீண்டும் பழையன பேசவேண்டிய நிர்ப்பந்த ங்கள் ஏற்பட்டுள்ளன எனலாம்.
32

Page 35
குடியுரிமைப் பறிப்பு, மனித அவமானத்துக்குரிய நாடற்ற நிலை, தேசியமயக் கொள்கையில் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டமை, காணி சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் பெருந்தோட்ட நிலங்கள் குடியேற்றத் திட்டங்க ளுக்குள்ளாக்கப்பட்டமை, இதனால் இனச் செறிவில் ஏற்பட்ட பாதகங்கள், சிறிமா - சாஸ்திரி, சிறிமா - இந்திரா ஒப்பந்தங்களின் மூலம் நாடு கடத்தல், பின்னர் தீவிர குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட வேலைகளை மும்முரமாக பெருந் தோட்டங்களில் மேற்கொண்டமை.
இவ்வாறு பெருந்தோட்ட மக்களின் மேல் தொடுக்கப்பட்ட அடுக்கடுக்கான அரசியல் சட்டங்களின் தாக்குதல்களே இத் தன்மைகளுக்கான காரணிகளா கின்றன.
- 2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மலையக சிறுகதை இலக்கியங்களைப் பற்றிப் பேசும்போது, தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புக்களிலிருந்து பார்வையை செலுத்தலாம். இவரது "குடை நிழல்” என்ற குறு நாவல் அரச ஆதரவுடன் இனவாதிகள் தமிழ் மக்களை துன்புறுத்தும் இன்றைய நிலை பற்றி விவரிக்கின்றது.
- மல்லிகை சி.குமாரின் “மனுஷியம்” சிறு கதைத் தொகுப்பு சாரல் பதிப்பகத்தின் மூலம் வெளியாகியது.. இத் தொகுப்பில் ஒரு கதையாக "குமரிக் காடு” என்ற சிறுகதை நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு புனர் வாழ்வு என்ற திட்டத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் இவர் களுக்கு எப்படி ஏமாற்றம் தந்தது. என்பதைக் காட்டி நிற்கின்றது. ஒப்பந்தம் மூலம் நாடு கடந்த மக்களின் அக்கரை துயரங்களை இக்கதை கவனத்தில் கொண்டு வந்துள்ளது.
தனது நாட்டின் அரசியலுக்காக ஐந்தேகால் லட்சம் மனிதர்களை இலங்கையிடமிருந்து விலைக்கு வாங்கி, விசாலித்தப் பூமியில் தூவிவிட்ட இந்தியாவின் அரசியல் குற்றம், சர்வதேசத்தால் இன்று வரை விசாரிக்கப்படாமலேயே மறைக்கப்பட்ட உண்மையை "ஒப்பாரி கோச்சி” மூலம் வெளிக்காட்டிய மு.சிவலிங் கத்தின் கதை, காலம் கடந்த நிலையிலும் இன்று சமூகவாதிகளின் உணர்வுகளைத் தட்டிக் கொண்டிருக் கின்றது.
ஈழப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மட்டு மென்ன, மலையகத் தமிழனும் உடந்தைதான். என்ற இனவாத உதைகளை எடுத்துக்காட்டி, வவுனியா என்றால் என்ன.. மாத்தளை என்றால் என்ன.. வெய்யில் வெய்யில் தான். என்று விவரித்த மலரன்பனின் “பிள்ளையார் சுழி” சிறு கதைத் தொகுப்பில் வரும் "தமிழ்ச் சாதி” என்ற கதையும் போர்க் காலச் சூழலை விவரித்து நிற்கின்றது..
திட்டமிடப்பட்ட குடியேற்றங்களால் தோட்டங்கள் தூர்ந்து போவதையும், தொழிலாளர்கள் சிதற டிக்கப்படுவதையும் எடுத்துக் கூறும் அல் அஸுமத்தின் "வெள்ளை மரம்” என்ற கதையும் மனதை விட்டு அகலாது. இவ் வகையான பார்வைகளில் இன்னும் பிரபல்யத்துக்குரிய படைப்பாளிகளான சாரல் நாடன், மொழிவரதன், மாத்தளை வடிவேலன், மாத்தளை சோமு, கங்குலன் கோவிந்தராஜ், தி.ரா.கோபாலன், ரா. நித்தி யானந்தன், பிரமீளா பிரதீபன், சிவனு மனோகரன், பதுளை சேனாதி ராஜா, இரா சடகோபன், சுதர்ம மகாராஜன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள்
இதழ் - 05
மக

யாவுமே அவதானிக்கப்பட வேண்டிய எழுத்துக் களாகும்...
- தாய் நாட்டுக்கப்பால், மேற்கத்திய நாடுகளில் மலையக படைப்புக்களை வலம் வர செய்து கொண்டிரு ப்பதில் மு.நித்தியானந்தன், மாத்தளை சோமு, யாழ் மண்ணைச் சேர்ந்த முல்லை அமுதன், கணிசமான மலை யகக் கதைகள் எழுதிய வவுனியா உதயணன் போன் றோரின் பணி பெறுமதி வாய்ந்தவைகளாகும்.
மலையகக் கதைகளில் தொழிலாளப் பெண் களின் துயரங்கள் பல வழிகளிலும் ஆதங்கத்துடன் பேசப்பட்டாலும், உலகின் அதல பாதாள துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் அவர்கள் மீது, இன்றைய படைப் பாளிகள் போதியளவு எழுத வில்லை எனலாம். இங்கு பெண் எழுத்தாளர்களான கோகிலம் சுப்பையா, நயிமா சித்திக், பூரணி, சாந்தா ராஜ், ரூபராணி ஜோசப், பிரமீளா பிரதீபன், மாலதி பாலச்சந்திரன், பாலரஞ்சனி சர்மா, ஆகியோரை மட்டுமே குறிப்பிட வேண்டி யிருக்கிறது.
- மலையகச் சிறுகதைப் படைப்புக்கள் யாவும், தொழிலாளர்களைத் தவிர இச் சமூகத்தின் வழித் தோன்ற ல்களான ஏனைய சமூகக் கூறுகளைப் பற்றி, எழுதப்படா மையினால், ஒட்டுமொத்த மலையகச் சமூகத்தின் முழு மைப் பெற்ற இலக்கியமாக, மலையகப் படைப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. என்ற அபிப்பிராயங் களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
நாவல் இலக்கியங்களை நோக்குமிடத்து, அல் அஸ்மத்தின் “அறுவடைக் கனவுகள்”, தெளிவத்தை ஜோசப்பின் "குடை நிழல்” ஆகியவையும், இரா சடகோபனின் 'கசந்த கோப்பி” என்ற நாவல் ஆங்கி லத்திலிருந்தும், "உழைப்பால் உயர்ந்தவர்கள்”, ”எங்கள் கிராமம்” ஆகியன சிங்களத்திலிருந்தும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
- கவிதை இலக்கியங்களைப் பற்றி அவதா னிக்கும் போது, கவிஞர்களான குறிஞ்சி நாடன், தமிழோ வியன், மல்லிகை சி.குமார், எலியாசான், சு.முரளிதரன், மொழிவரதன், மாரிமுத்து சிவகுமார், மல்லியப்பு சந்தி திலகர், வே.தினகரன், சண்முகம் சிவகுமார், சு.தவச் செல்வன், கந்தையா கணேசமூர்த்தி, புசல்லாவை கணபதி, காளிதாசன், பபியான், பிரேம் குமார், யட்டியாந் தோட்டை கருணாகரன் போன்றோரின் படைப்புக்கள் விதந்து பேசப் படவேண்டியவை..!
- மலையக விமர்சனங்களையும், விமர்சகர்களை யும் பற்றிப் பேசும்பொழுது, மேடை விமர்சகர்கள் கணிசமானவர்களும், கட்டுரை விமர்சகர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகவும் உளர். புதிய அடையாளங் களாக விரிவுரையாளர் பெ.சரவணகுமார், ஆசிரியர் சு.தவச்செல்வன் ஆகியோர் காணப்படுகின்றனர். மலை யக விமர்சனத் துறையில், "மாக்சிய பார்வை” யென்று, மாக்சிய சித்தாந்தங்களுக்கே முரண்படும் வகையிலும், அவற்றுக்கு மாசு ஏற்படும் வகையிலும் படைப்பிலக்கிய ங்களில் தங்களது “தனி நபர் பார்வையை உட்செலுத்தும் ஒரு சிலரால் அனேக படைப்புக்கள் சேதமாக்கப்பட்டு வருவதை யும் நாம் துயரமுடன் அவதானிக்க வேண்டியிருக்கின்றது..!
நாடக வளர்ச்சியில் சளைக்காது உழைத்து வரும் கலைஞர்களான புசல்லாவை மலையக வாசு தேவன், லிந்துலை ஜெகன் சுகுமார், கொட்டகலை சசி குமார், பொகவந்தலாவை காளிதாஸ், யட்டியாந்தோட்டை கருணாகரன் ஆகியோர் முன் நிற்கின்றனர்.

Page 36
சிறு சஞ்சிகை சிற்றிதழ்களான, அந்தனி ஜீவாவின் "கொழுந்து”, தி.ஞானசேகரனின் "ஞானம்”, கண்டி ரா.நித்தியானந்தனின் “சிறகு", "மனமோகி”, கண்டி அ.இராம னின் "கண்டி மடல்”, நாவல் நகர் அ.லெட்சுமனனின் “நிகர்", கவிஞர் பபியானின் “தீ” போன்றவைகள் புதிய தலைமுறையினருக்கு துடுப்புக்களாக அமைந்துள்ளன.
சாரல் பதிப்பகம், துரைவி பதிப்பகம், கொடகே 2000 ஆண்டுக்குப் பின்னர் வன்னியின் 8
000 இலிருந்து 2009 மே வரையிலும் வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் முழுமையான
கட்டுப்பாட்டிலிருந்தது. எனவே அங்கே விடுத லைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்கும் படைப்புகளும் வெளிப்பாடுகளுமே வரக் கூடியதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தை விடுத லைப் புலிகளின் கண்ணோட்டத்தில் நோக்கும் பார்வையே இருந்தது. மறுபார்வைகள், வேறுபட்ட படைப்பு முயற்சி களுக்கான சூழல் இருக்கவில்லை. இதை ஒற்றைப் படையான பார்வை என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின் றனர். இல்லை இது விடுதலைப்போராட்டத்தைப் பிரதி பலிக்கும் படைப்பு மற்றும் வெளிப்பாட்டு முயற்சிகள். தமிழ்த்தேசியத்துக்கு வலுவூட்டும் படைப்பாக்கம் என இன்னொரு சாரார் கூறுகிறார்கள்.
ஆனால், வன்னியின் 2000 க்குப் பிந்திய இலக் கியம் என்பது, 2009 இல் விடுதலைப்புலிகள் தோற்கடி க்கப்படும் வரையில் போர் மற்றும் இன ஒடுக்கு முறை, அகதி வாழ்வு, இனப்பற்று, அரச எதிர்ப்பு, விடுதலைத் தாகம், விடுதலைப் புலிகளின் அல்லது போராளிகளின் மகத்துவங்களைப் பேசும் இலக்கிய வெளிப்பாடுகளா கவே பெரிதும் இருந்தன. அரிதான சில விலகல்களே உண்டு.
எதையும் நிரந்தரமாகச் செய்து கொள்ள முடியாத ஒரு நிலை போரின் போது இருந்ததால் வன்னி யில் போரை மையப்படுத்திய அல்லது போரைப் பற்றியே பேசும் ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. நாடகம், இசை மற்றும் பாடல்கள், ஓவியம், கவிதை, சிறுகதை, போர்க்கள் அனுபவப் பதிவுகள், நாவல் அனைத்தும் போரைப் பற்றி, போரின் வலியை, அதன் தேவையை, போர் வெற்றி யைப் பேசின.
-- சங்க காலத்துக்குப் பின்னர் போரைப்பாடும் தமிழ்க் கவிதை உருவானது. சிறுகதைகளிலும் போர் வாழ்க்கை பேசப்பட்டது. நாவல் என்று சொல்லக்கூடிய அளவில் பெரும் படைப்புகள் எதுவும் வரவில்லை. என்றா லும் பதிவுகளாக பல விசயங்கள் எழுதப்பட்டன.
மலரவன், கவியழகன், தமிழ்க்கவி, மலைமகள், தூயவன், கோளாவிலூர் கிங்ஸ்லி, கருணைரவி, தாமரைச் செல்வி, முல்லைக்கோணேஸ், பிரதீபகுமரன், சு.மகேந்திரன், முல்லையேசுதாசன் போன்றோரின் எழுத்துகள் முக்கியமானவை. கவிதைகளில் நிலாந்தன், எஸ்.போஸ், அம்புலி, சுதாமதி, புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், அமரதாஸ், ஆதிலட்சுமி சிவகுமார், சித்தாந்தன், யாத்திரீகன், தானா.விஸ்ணு போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிடத்தக்கன. ஆனால், இவையெல்லாம் பிரதேச அடையாளத்தைக் கொண்டவையல்ல.
மாறாக பொது நிலைப்படுத்தப்பட்ட போர் மற்
இதழ் - 05
மர்

பதிப்பகம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலையகக் கலை இலக்கியப் பேரவை, பெருவிரல் இலக்கிய அமைப்பு, மாற்று சிந்தனைக்கான இலக்கிய அமைப்பு, போன்ற அமைப்புக்களும், பதிப்பகங்களும் மலையக இலக்கி யங்களுக்கு பெரும் பணியாற்றி வருகின்றன எனலாம்.
- மு.சிவலிங்கம்
ஹட்டன் - மலையகம் கலை, இலக்கிய, இதழியல் முயற்சிகள். றும் விடுதலை அல்லது அரச பயங்கரவாதத்துக்கு எதிரான நிலை என்ற வகையிலேயே அமைந்தன. தாமரைச்செல்வியும் நிலாந்தனும் மட்டுமே வன்னியை - அதன் அடையாளத்தை அதிகம் மையப்படுத்தி எழுதி னார்கள். நிலாந்தனின் வன்னி மான்மியம், மடுவுக்குப் போதல், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலை கள் மூன்று, யுகபுராணம் என்பன முற்றிலும் வேறான புதிய படைப்புகள். வன்னி இலக்கியத்துக்கு மட்டுமல்ல, ஈழத்திலக்கியம், தமிழிலக்கியத்துக்கே புதியவை. வன்னிக் காடும் வேட்டையும் விவசாயமும் கடலும் கொட்டைப்பாக்குக் குருவியும் இவை சார்ந்த வாழ்வும் வன்னியின் ஐதீகங்களும் நிலாந்தனின் கவிதைகளில் செறிந்துள்ளன. வன்னியில் இரண்டு பெண் தெய்வங்கள் முக்கியமானவை. ஒன்று மடுமாதா. மற்றது அம்மன். வன்னிச் சனங்களின் இதயம் இந்தப் பெண்களால் நிரம்பியது. நிலாந்தனின் கவிதைகளில் இந்தப் பெண்கள் நிரம்பியுள்ளார்கள்.
தவிர, வன்னியின் வேட்டைப்பாடல்களையும் வன்னியர்களின் நம்பிக்கைகளையும் அவர்களுடைய வரலாற்று நம்பிக்கைகளையும் நிலாந்தன் தன்னுடைய படைப்புகளில் மையப்படுத்தினார்.
போரினால் பாதிக்கப்பட்ட சனங்களைப் பற்றித் தாமரைச்செல்வி அதிக கரிசனையோடு எழுதினார். வன்னிக் கிராமங்களும் அங்கிருந்த சனங்களும் அவர்களுடைய கதைகளில் அதிகமாக தெரிவாகின. ஏனையவர்களின் சிறுகதைகளில் பெருமளவானவை அகதி நிலையை, அல்லலை, போரைப் பற்றியதாகவே இருந்தன. மலை மகள் போர்க்களக்கதைகளை அதிமாக எழுதினார். - தூயவன் இதை இன்னொரு விதத்தில் பதிவு செய்தார். மலரவனின் போருலாவும் போர்க்களப்பதிவே.
இதைத்தவிர, பெருமளவு இசைப்பாடல்களும் குறும் படங்களும் தெருநாடகங்களும் இந்தக் காலப் பகுதியில் வன்னியில் உருவாக்கப்பட்டன. பெரும்பாலா னவை அரசியற் தேவைகளின் விளைவுகள் என்றாலும் அவற்றில் கலைப்பெறுமானம் அதிகம். முக்கியமாக இசைப்பாடல்களில் இந்தச் செழுமை இன்னும் அதிகம். ஆனால், எவையும் வன்னியின் அடையாளத்தை துலக் கமாகப் பிரதிபலிப்பனவாக இல்லை. தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் என்ற கருதுகோளுடன் செயற்பா டுகள் அமைந்ததால், அதை மையப்படுத்தியே எல்லா ஆக்கங்களும் அமைந்தன.
எனவே வன்னியின் அடையாளங்களைப் பிரதி பலிக்கும் படைப்புகள் என வரையறுப்பது கடினம். பிரதேச அடையாளம் என்பதற்குப் பதிலாக ஒரு காலகட்ட த்தின் அடையாளமாக இவை இருந்தன என்பதே சரியா
னதாகும்.
இதேவேளை இந்த இலக்கியப் படைப்புகளை வெளியிடுவதற்காக அங்கே அந்தக் காலகட்டத்தில்
பதறும் பட்சதத்தாவும் வேதத்தில் சக எழுதலை
அவற்றில் பம் தேவைருவாக்கப்டாம் இந்தக் "
ல், எவைனால் இந்தச் சம் அதிககள் என்றால்
டம்.
34

Page 37
தேனம் என்ற தொலைளிட்ட அமைப்பாட்டகம்
வெளிச்சம் என்ற கலை, இலக்கிய சஞ்சிகை வெளி வந்தது. வெளிச்சத்தின் பங்களிப்பு பெரிது. சில நூல்க ளையும் வெளிச்சம் வெளியிட்டது. ஈழநாதம், ஈழநாடு என்ற பத்திரிகைகளும் கலை, இலக்கிய முயற்சிகளு க்கு இடமளித்தன. இதில் ஈழநாதத்தின் பாத்திரம் கூடுத லானது. விடுதலைப்புலிகள் இயக்கம் பல வெளியீடு களின் மூலமாகப் போராளி எழுத்தாளர்களுக்கு வாய்ப்ப ளித்தது. எழு கலை இலக்கியப்பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கியது. இது சில நூல்க ளையும் வெளியிட்டது. தவிர, விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம், புலிகளின் குரல் வானொலி, நிதர்சனம் என்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளும் பங்களி ப்புகளைச் செய்தன. தமிழ்த்தாய் வெளியீட்டகம் சில நூல் வரவுகள் பற்றிய ஒழுங்கான பதில் களை மட்டும் நம்பி அபிப்பிராயங்களை
னைய துறைகளை விட, சிறுகதை பற்றியே முதலில் கூறவேண்டுமென்ற அங்கலாய்ப்புள்ளது. காரணம் இக்காலப்பகுதியிலே இப்பிரதேச சிறு
கதை வளர்ச்சிப் போக்கு புதுப்பரிணாமம் பெற்றிருப்பதனை அவதானிக்க முடிவதே, அதாவது பின் நவீனத்துவக்கூறுகளை உள்ளடக்கிய சிறுகதைகளின் வரவிற்கு திசேரா, மலர்ச்செல்வன் முதலானோரின் படைப்புக்கள் சான்று பகிர்கின்றன. புதிய களங்கள், புதிய பார்வைகள், கலாபூர்வமான வெளிப்பாடுகள் என்ற விதத்திலே மட்டக்களப்புப் பிரதேசம் இதுவரை கண்டிராத திசை நோக்கிப் பயணிப்பனவாக பாய்வாவின் சிறுகதைகள் உள்ளன. முற்பட்ட தலைமுறையினருள் மேலும் முதிர்ச்சி பெற்றவராக ஓட்டமாவடி அரபாத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். பெண் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அகலப்படுத்தியும் பெண்ணின் மன உணர்வுகளை ஆழப்படுத்தியும் எழுதுபவர் என்ற விதத் தில் புதிய தலைமுறை சார்ந்த விஜயலட்சுமியின் சிறுகதை கள் நம்பிக்கை தருவனவாகவுள்ளன. பயண இலக்கிய மொன்று தந்து தன் ஆற்றலை வெளிப்படுத்திய சபாரெத் தினம் வித்தியாசமான களங்களையும், தருணங்களையும் கொண்ட சிறுகதைகளை ஒரு தொகுப்பினூடாகத் தந்து நம்பிக்கைதரும் எழுத்தாளராகத் தன்னை இனங்காட்டி யுள்ளார். புதிய தலைமுறையினருள் இன்னொரு முக்கிய மான படைப்பாளியான ரவிவர்மன் சிறுகதைத் தொகுப் பொன்றைத் தந்திருப்பினும் அத் தொகுப்பின் விநியோக மின்னை காரணமாக அவர் எவராலும் அறியப்படாதுள்ளார். வி. மைக்கல் கொலினின் அண்மைக்காலச் சிறுகதைகள் பலவும் தொன்மங்களை மறு வாசிப்புச் செய்வனவாகவோ தொன்மங்களை உத்தியாகப் பயன்படுத்தி வெளிப்படு வனவாகவோ வந்து கொண்டிருக்கின்றன. மேலும் புதிய பார்வையோடு எழுதும் மு.தவராசாவையும் மனப்போராட் டங்களை நுட்பமாகச் சித்தரிக்கும் ராஜாத்தியையும் மறப்பதற்கில்லை. சுருங்கக்கூறின் இப்பிரதேச இக்கால சிறுகதை வளர்ச்சி திருப்தி தருமொன்றாகவுள்ளதென்று துணிந்து கூறலாம்.
நவீன கவிதை வளர்ச்சியிலும் அஷ்ரப் சிஹாப்தீன், மலர்ச்செல்வன், நளீம், பாலைநகர் ஜிப்ரி முதலானோர் முக்கிய கவனிப்பிற்குரியவர்களாகவுள்ளனர். கவிதாயி
நம்பிக்கை பதிய தலைமுவிவர்மன் சிறுகயின் விநியோக
இதழ் - 05
பு

புத்தகங்களை வெளியிட்டது. தமிழீழப் பெண்கள் ஆய்வு வட்டமும் சுதந்திரப்பறவைகளும் சில நூல்களை வெளியி ட்டிருந்தன.
இவற்றுக்கு அப்பால் இந்தக் காலப்பகுதியில் கருணாகரன், நிலாந்தன், முல்லைக் கோணேஸ், முல்லைக்கமல், தானா விஸ்ணு, யாத்திரீகன், சித்தா ந்தன், பிரதீபகுமரன், சு. மகேந்திரன், ஆதிலட்சுமி சிவ குமார், நா. யோகேந்திரநாதன், பிரதீபகுமரன், வள நாடன், புதுவை இரத்தினதுரை, முல்லை யேசுதாசன், தூயவன், மலைமகள், வேலணையூர் சுரேஸ் போன்றோ ரின் நூல்கள் வெளியாகியிருந்தன. சில கூட்டுத் தொகுதிகளும் வந்தன.
கவிஞர் எஸ். கருணாகரன்,
கிளிநொச்சி
வுகளற்ற சூழ்நிலையில் எனது நினைவு க் கூற முற்படுகிறேன்!.
னிகளுள் பெண்ணியாவின் தனித்துவமான பார்வை வீச்சு பரவலாக அறியப்பட்டது. புதிய தலைமுறையின ருள் சுதாகினி, கலைமகள், ஆரையூர் தாமரை முதலா னோர் நம்பிக்கை தருபவர்கள். தொகுப்புக்கள் வராமை காரணமாக கமலா வாசுகி, வாசுகி குணரெத்தினம், உருத்திரா முதலானோரின் ஆளுமைகள் அறியப்படாதுள்ளன. 'கலைமுகத்தில் அண்மையில் வெளிவந்துள்ள கமலா வாசுகியின் படைப்புக்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளமை யையும் குறிப்பிடவேண்டும். அண்மைக்கால கவிதாயினி களின் புதிய திசை சார்ந்த முதிர்ச்சிக்கு சான்றுபகர்வது. சர்மிளா ஸெயித்தின் கவிதைகள் புதிய கவிதாயினிகள் பலரை முதலில் இனங்காட்டிவிடுவதில் "சூரியா”வின் பங்கு பாராட்டிற்குரியது.
மேலும் பிரதேச மணத்தையும் தேர்ந்த மொழியா ட்சியையும் சிறப்பாக வெளிப்படுத்துபவர் என்ற விதத் திலே புஷ்பானந்தனின் கவி ஆளுமை முக்கியமாக கவனிக் கப்படவேண்டியது. ராஜாத்தியின் கவியாற்றலும் தனித் துவம் நோக்கிச் செல்வது. 'ஆடிக்கொரு' தடவை எழுதி னாலும் தன் கவியாளுமையை இழக்காதவரே வாசுதேவன். பாய்வாவின் அங்கதம் கலந்த கவிப்பார்வை புதிய அனுபவத்திற்கிட்டுச் செல்கின்றது. இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் பாடுகின்ற கவியாற்றலே தமது பலமும், பலவீனமும் என்பதனை மூத்த தலைமுறைக் கவிஞரான செ.குணரெத்தினம் தமது அண்மைத் தொகுப் பினூடாக நிரூபணம் செய்திருப்பது கவனத்திற்குரியது. சி.ஜெயசங்கரது கவிதைகள் உயர் புலமையையும் சர்வ தேசப் பார்வையையும் வெளிப்படுத்துவன் என்பது, தொகுப் பொன்று வெளிவரும் போது தான் வெளிப்படும் வாய்ப்புள்ளது!
இரு வேறு விடங்களை தொடர்புபடுத்துதல் (உ+ம் : காதல்+சமகால அரசியல்) முதலான உத்தி களைப் பயன்படுத்துவதனூடாக தனது கவிதைகளை வித்தியாசமான முறையில் தருபவராக மைக்கல் கொலின் காணப்படுகின்றார்.
- மட்டக்களப்பின் மூத்த முற்போக்குக் கவிஞர் குழாத்தினரோடு தன்னை இணைத்துக் கொள்கின்ற ஆற்றல் தன்னிடமுள்ளது என்பதனை தனது அண்மைக் கால கவிதைகளூடாக உணர்த்திச் சென்றிருப்பவராக வுள்ளார் புதிய தலைமுறை சார்ந்த மண்டூர் தேசிகன்.
35

Page 38
நவீன காவியங்கள் தருவதிலே கிழக்கு மாகா ணத்திற்குரிய சிறப்பினை இன்னொரு திசை நோக்கிச் செலுத்தியவராக ஜவ்பர்கான் உள்ளார். வாய் மொழிக் காவிய மரபிலே அவர் படைத்த நவீன காவிய மான சுனாமிக் காவியம் அத்தகையதே!
இவ்வாறெல்லாம் அவதானிக்கின்ற போது இப்பிரதேச இக்கால நவீனகவிதை வளர்ச்சி முன்னைய கால வளர்ச்சிப்போக்கினை மேலும் ஆழமும் அகலமும் படுத்தியிருப்பது புலப்படவே செய்கின்றது!
சிறுகதை, நவீன கவிதை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இப்பிரதேச நாவல் வளர்ச்சியின் போதாமை இலக்கிய ஆர்வலரறிந்ததொன்றுதான் இருப்பினும் திசேராவின் "ஏவிவிடப்பட்ட கொலையாளி” இப்பிரதேசத் தினைப் பெருமைப்படுத்துமொன்று புதிய களங்களை யும் புதிய பிரதேசங்களையும் அறிமுகப்படுத்துபவரென்ற விதத்திலே ஆ.மு.சி.வேலழகனது நாவல்களுக்கு முக்கிய இடமுண்டு. எனினும் கூடிய அக்கறையுடனும், Editing உடனும் அவரது ஆக்கங்கள் வெளிவரும் போதுதான் மட்டக்களப்பு அவரால் மேலும் பெருமைப்பட வாய்ப்புள்ளது!
விமர்சனம், ஆய்வு முயற்சிகளில் கிழக்குப் பல்க லைக்கழகம் மொழித்துறை, நுண்கலைத்துறை சார்ந்த ஆசிரியர்கள் பலரும் முன்னாள் மாணவர் சிலரும் oತ್ಲಿ அக்கறையோடு செயற்பட்டுவருவது பற்றி தந்துரைக்கவேண்டியுள்ளது. பல்கலைக்கழகத்துடன் தொடர்புபடாத ஆய்வாளர், விமர்சகர் ஒரு சிலரும்
2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மட்டக்க
கடந்த 30 வருடகாலம் வடக்கு கிழக்குப் பிரதேச 55 அல்லது தமிழ்ப்பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் வன்முறை அரசியலையும், இராணுவமயமாதலையும், யுத்தத்தையும் எதிர்கொண்டன. இது மாத்திரமின்றி இயற்கையின் பேரழிவான 2004 சுனாமிக்கும் இடையிடை வெள்ளப்பெருக்குகளுக் கும் உள்ளாகின. சிறிதுகாலமே செயற்படும் சமாதான நடவடி க்கை, போர்நிறுத்தம், பின்னர் போர்தொடக்கம் என்ற ஸ்திர மற்ற சமூக அரசியல் வாழ்வு, 2009ல் போர் முடிந்த பின்னும் போருக்கான, இனத்துவ நெருக்கடிக்கான காரணங்க ளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை போர் ஏற்படுத்திய இழப்பு க்களும், வடுக்களும் மாறவில்லை. மட்டக்களப்பு மாவட்ட மும் இத்தகைய பொதுநிலைமைக்கு உட்பட்டதே.
2012 ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் மனித அபிவிருத்தி அறிக்கையின்படி 路 கையின் வறுமையான மூன்று மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு உள்ளது உண்மையில் வறுமை அதிகரித் துள்ள நிலைமையையே காணலாம். 2006/2007 இல் 10.7%ஆக இருந்த வறுமை நிலை 2009/2010இல் 20.3% ஆக
மக்களின் சுகாதாரச் சுட்டிகளில் ஒன்றான, பிரசவத்தின் போது தாய்மார் மரணம் முதலியவை அதிக ரித்துள்ளன. பால்நிலை அசமத்துவம் மிக உயர்வாகக் காணப்படும் மாவட்டமும் மட்டக்களப்பே ஆகும்.
இலக்கியம் பற்றியும், இலக்கிய வளர்ச்சி பற்றி யும் கதைக்கும் போது சமூக, அரசியல் சூழல் பற்றிய கவனம் எமக்குத் தேவையாகும். ஏனெனில் இலக்கியமும், ရ္ဟိမ္ဟုန္တိါ நிறுவனங்களும்

வெளியே உள்ளனர். இவ்விருசாராரதும் பெயர்களைத் தருவது விரிவஞ்சித் தவிர்க்கப்பட்டுகின்றது நாடகத் துறைச் செயற்பாட்டிலும் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறை, விபுலானந்த அழகியற் கற்கைகள் நிலையம் ஆகிய வற்றின் நீண்டகாலமான ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடரவே செய்கின்றன. மூன்றாவதுகண் குழு சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உருவான அரங்க ஆய்வுகூடம் ஆகியவற்றின் செயற்பாடுகளும் கவனத்தை ஈர்ப்பனவாகிவருகின்றன. சஞ்சிகைகளைப் பொறுத்தளவில் பெண், : மறுகா, கிழக் கொளி, முதலானவற்றோடு மகுடம், செங்கதிர், தென்றல், கதிரவன், கவிஞன் முதலான புதிய சஞ்சிகைகளும் கடந்த சில வருடங்களாக வெளிவந்து கொண்டிருக் கின்றன. இவற்றுள் பலவும் விநியோகம், ஒழுங்கான வரவு, படைப்புக்களின் தரம் முதலானவற்றிலும் பார்வை அகற்சியிலும் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டியன வாய் உள்ளன.
மட்டக்களப்பு வாசகர் வட்டம் தொடக்கம் அரங்க ஆய்வுகூடம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை இலக்கிய அமைப்புக்கள்பல இருப்பினும் அவற்றுள் பலவும் பெயரளவில் மட்டுமே செயற்பட்டுவருகின்றன. என்பது வேதனைக்குரியது.
பேராசிரியர் செ. யோகராசா, மட்டக்களப்பு.
ளப்பின் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்
செழித்து வளரவோ, தேய்ந்துபோகவோ சமூக, அரசி யல், பண்பாட்டுப் பின்னணிகள் பெரிதும் காரணங்களாய் அமைகின்றன.
இவ்வகையில் ஒரு பிரதேசத்தின் கலை இலக் கியப்போக்கை மதிப்பீடு செய்யும் போது இவற்றைக் கவனத்தில் கொள்ளலும் தொடர்புபடுத்தலும் அவசிய மானதாகும். வட்டின்றி அரங்காட முடியாது.
மட்டக்களப்புப் பிரதேச இலக்கியப் போக்கை பொதுப்பட நோக்கும்போது புதிய போக்குகள் எழுந்தி ருப்பதையும் புதிய எழுத்தாளர்கள், எழுத்தாளிகள் உருவா க்கியிருப்பதையும் காணலாம் குறிப்பாகக் கவிதைகளில் புதியவர்களின் ஆக்கங்கள் இருபத்தியோராம் நூற்றா ண்டின் விடியலில் இருந்து அங்கொன்று இங்கொன்றாக வெளிவந்துள்ளன. மேரா, ஆத்மா முதலியோரின் தொ திகள் வெளிவந்துள்ளன. இந்தக் கால எல்லைக்கு :
கொண்டிருந்தோர் தொடர்ந்தும் எழுதினர் பலரது கவதைகளை ஒரு థ్రో வெளியிடும் போக்கு ஒன்றும் இக்காலப்பகுதியில் உருவாகியது. பெண்கள் அமைப்புக்கள் இவ்வகையில் குறிப்பிடற்குரியன. 1995ல் வெளியாகிய "கனலில் இருந்து 2010ல் வெளியாகிய "கவிதைகள் பேசட்டும்" என்ற தொகுதி இத்தொடர்பில் இங்கு பதியப்பட வேண்டும்.
பண்ணியா, உருத்திரா, குமுதா, சுதாகினி, கவிதா, விஜயலட்சுமி போன்ற கவிஞைகளின் படைப் புக்கள் இக்காலத்தில் சஞ்சிகைகளில் வெளியாகின. வாய்மொழிப் பண்பை நவீன கவிதையாக்கத்துடன் இணைக்கும் ஒரு புதிய கவிதையாக்க முறையை பெண் களின் கவிதைகள் உருவாக்கின.
11 36

Page 39
கவிதையைப் போலவே சிறுகதை புதிய போக்குகளையும், புதியவர்களையும் இனங்காட்டுகின்றது. திசேரா, உருத்திரா, மலர்ச்செல்வன், விஜயலட்சுமி, தவராஜா முதலியோரது படைப்புக்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். 2000 ஆண்டிற்கு முன் எழுதத் தொடங் கிய பாய்வாவின் தொகுதியும் இக்காலப்பகுதியில் வெளியாகியது. சிறுகதையின் படைப்பாக்கத்திறன் வரை க்கூடிய நம்பிக்கையை இவை சுட்டிநிற்கின்றன. கதையா க்கமுறையில் புதிய போக்குகள் உருவாகியுள்ளன.
இக்காலத்தில் இலக்கிய நிறுவனங்கள் வளர முடியாத நிலை காணப்பட்டது. மக்கள் ஒன்றுகூடுதல், விவாதித்தல், வெளிப்படப்பேசுதல், கருத்துச் சுதந்திரம் இவை அரசியல் சூழலால் மட்டுப்படுத்தப்பட்டமை யினால் ஏற்கனவே இயங்கிய கலை இலக்கிய அமைப் புக்களின் செயற்பாடுகளும் முடங்கின.
-- தமிழ் எழுத்தாளர் பேரவை, வாசகர் வட்டம், படி போன்றவற்றின் செயற்பாடுகள் குறைவடைந்தன. அதே சமயம் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஏதோ ஒரு வகையில் சிறிய இலக்கிய அமைப்புக்களை உருவாக்க முனைந்தமையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஓட்ட மாவடி, காத்தான்குடி, ஆகிய இடங்களில் இத்தகை முயற்சிகள் நடந்தன. எனினும் சூரியா பெண்கள் கலா சாரக்குழு, மறுகா, மகுடம், செங்கதிர், கதிரவன் கலைக் குழு, காகம், மூன்றாவது கண், அரங்க ஆய்வுகூடம் போன் றனவும் இன்ன பிற புதிய குழுக்கள் அமைப்புக்கள் உருவாகி வளர்ந்தன. இவை பெரியளவிலான அங்கத்த வர் அன்றி ஓரிருவர் சேர்ந்தோ அல்லது ஒரிருவரது உழைப்பாலும் முயற்சியாலும் இயங்குபவை ஆகும்.
இவை பெரியளவான நவீன இலக்கியச் செயற்பாடுகளையோ விவாதங்களையோ முன்னெடுக்க வில்லை. சென்ற வருடம் வெளிவரத்தொடங்கிய மகுடம் சஞ்சிகை, மறுகா, யாத்ரா ஆகியவை நவீன இலக்கிய உணர்வுடன் படைப்புக்களை வெளியிடுகின்றன. நவீன கவிதைகள், சிறுகதைகளுக்கு களம் அமைக்கின்றன.
- நாவலிலக்கியம் என்றுமே மட்டக்களப்பில் முத்திரை பதித்ததில்லை. இதற்குரிய காரணங்கள் ஆராயத்தக்கன. கடந்த 12 ஆண்டுகளுள் வெளிவந்த வற்றுள் 'சில்லிகொடியாற்றங்கரையில்' குறிப்பிடத்த க்கதாகும்.
நாடகத் துறையில் இக்காலத்தில் சில பாய்ச் சல்கள் ஏற்பட்டுள்ளன. நாடகத்தைக் கோட்பாட்டு ரீதியாகப் பயின்ற நவீன பிரக்ஞை உடைய புதிய தலைமுறை யொன்று உருவாகிறது. மௌனகுரு, ஜெய்சங்கர், பாலசுகுமார், ரவிச்சந்திரன், பிரதீப், கௌரீஸ்வரன், மோகனதாசன், விமல்ராஜ் முதலியோர் நாடக ஆக்கங் களிலும் அது பற்றிய விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலா னந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் ஆகியன இந்தப் பாய்ச்சலுக்கான களமாக அமைந்தன. இதே சமயம் சூரியா பெண்கள் கலாசாரக் குழுவினர் கூட்டுப் படைப்பாக நாடகங்களை உருவாக்கினர். காற்றே சாட்சியாக, ஒருபிடி அன்பு, மட்டுநகர் கண்ணகைகள், நிசப்த இரைச்சல்,
காலத்தின் குரலாய்....
வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம், பங்களிப்பு பற்றிய தகவல்கள் அடுத்த மகுடம் 8
பயின்று உருவாகிறதிரன், பிரதமர் நாடக
இதழ் - 05
மன

கனகம்மாவின் கதை, காவலம்மா, இது எமது படைப்பு போன்றவை பெண்களின் நாடகச் செயற்பாட்டைக் காட்டும் புதிய இயல்பின் அடையாளங்களாகும். பெண்நிலைச் செயல்வாதத்துடன் கலைவடிவங்களை இணைக்கும் இப் போக்கில் சில வீதி நாடகங்களும் இடம்பெற்றன. பயிற்சிக் களங்கள் ஊடாக நாடகப் பிரதிகள் உருவாகின.
இக்காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் கலை வடிவங்களைத் தமது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தின. நாடகத்தை பயின்றோரை இவர்கள் தமது நிகழ்ச்சிகளுக்கு உள்ளீர்த்ததனால் பரவலாக நவீன நாடக வடிவங்கள் அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வ கையில் நாடகம் ஆற்றுவதற்குரிய களங் களாக சமூக நிறுவனங்கள், பல்கலைக்கழகம் முதலியன இயங்குவது நாடகத் தயாரிப்புக்கான செலவைத் தாங்குகின்றது. வறிய நிலையிலும் நிதியுடனுன் தொடர்புபட்ட நாடகத் தயாரிப் புக்கள் உருவாவது முக்கியமானது. இப் போக்கு தொடர் வதற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டும்.
- ஆய்வுத்துறையில் பல்கலைக்கழகம் சார்ந்து குறிப்பிடக்கூடிய சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டதின் நாட்டாரியல் இவற்றில் முக்கி யத்துவம் பெறுகின்றது. "வாய்மொழி மரபுகள் வரலாற் றாதாரங்களாக ... .” (2004) என்ற நூல், மேலும் பட்டப் படிப்புக்காகச் செய்யப்படும் ஆய்வுகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பின் வாய்மொழி இலக்கியம், எழுத்து மொழிசார் வாய்மொழி இலக்கியம் பற்றிய ஆவண ப்படுத்தலும் ஆய்வும் ஒரு முக்கிய போக்காகும். சமயச் சடங்குகள் தொடர்பான ஆய்வுகளும் இக்காலப் பகுதி யில் முக்கியம் பெற்றன. இன்பமோகன், குணபால சிங்கம், முதலியோரின் கலாநிதிப்பட்ட முதுகலைமாணி ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. இதன் ஒரு பகுதியாக சில பதிப்பு முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. மட்டக்க ளப்பு பூர்வ சரித்திரம், பாரத அம்மானை ஆகிய ஏட்டு வழி நூல்கள் பதிப்பு முறையியல் சார்ந்து அச்சேற்றம் | பெற்றன. இவற்றுக்கு எழுதப்பட்ட முன்னுரை, பதிப்பு
ரைகளும் முக்கியம் வாய்ந்தவை.
- இலக்கிய விமர்சனத்தைப் பொறுத்தவரை மட்ட க்களப்பில் வறுமை நிலையே காணப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழாக்கள் எழுத்தாளர்களை புகழ்ந் தேற்றும் ... சடங்குகளாக மலினப்படுகின்றன. வானத்து அமரன் வந்தான் காண் எனத் துதிபாடும் முன்னுரைகளும் வெளியீ ட்டுரைகளும் விமர்சனமாக கொள்ளப்படும். பரிதாபகர மான சூழல் இத்தகைய புகழுரைகளுக்கு எடுபடாதோரே காத்திரமான படைப்புக்களை உருவாக்குகின்றனர். எனினும் சில கூட்டங்களில் கூறப்படும் விமர்சனக் கருத்துக்கள் நம்பிக்கை தருகின்றன. இலக்கியத்தை இலக்கிய அறிவுடன் மாத்திரம் நோக்கும் நிலை ஏற்பட்டாலே விமர்சனமும் வள ரும். புதிய விவாதங்களும் கருத்தாக்கங்களும் உருவா கும். இவற்றின் உருவாக்கமே இவை இலக்கிய வளர்ச்சி க்குப் பின்னணியாகும். எதிர்காலத்திலாவது இந்நிலை வளரும் என நம்புவோமாக.
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு,
மட்டக்களப்பு.
அம்பாறை, புத்தளம் ஆகிய பிரதேச இலக்கிய இதழில் இடம்பெறும்.
ஆசிரியர்
டம்
- 37

Page 40
ற்றல் என்பது "ஒருவரின் நடத்தையில் ஏற்படும் 屬 நடத்தை மாற்றத்தை ஏற்படு
த்துவதற்கு ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடு மிகவும் இன்றியமையாததாக அமைகின்றது. ஒவ்வொரு குழந்தையையும் சிறந்த ஒரு நற்பிரஜையாக சமூகத் திற்கு உருவாக்கிக் கொடுப்பதில் ஆசிரியரின் கற்பித்தல் வகிபங்கு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்றால் அது மிகையாகாது ஒரு ஆசிரியர் என்பவர் வகுப்பறைக் கற்பி த்தல் செயற்பாட்டின் மையமாக விளங்குவதுடன், பாடசா லையில் கற்பித்தல் செயற்பாட்டை மேம்பாடு அடையச் செய்வது அவரின் தலையாய கடமையாக உள்ளது சமூகம் எதிர்பார்க்கும் பாடசாலையின் நோக்கங்களை அடைவ தற்குப் பாடசாலையின் ஆற்றல் விருத்தியாக்கப்பட வேண்டும் பாடசாலையின் ஆற்றல் விருத்தியாக்கப்பட வேண்டுமெனில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் மேலோ ங்கிச் செல்லுவதுடன், ஒவ்வொரு ஆசிரியரின் கற்பித் தல் ஆற்றலும் விருத்தியடைய வேண்டும்.
மாணவர்களின் கற்றல் விருத்திக்கு அவர்களின் தேவைகள், விருப்பங்கள், நோக்கங்கள் நிறைவேற்றப் பட வேண்டும் அவர்களின் நோக்கங்கள், எதிர்கால இலட் சியம் என்பன ஆசிரியர்களால் இனம் காணப்பட்டு காலத் தின் தேவைக்கு ஏற்பவும், மாணவர்களின் ஆற்றலுக்கு ஏற்பவும் அவை ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். இதற்கு ஒரு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருவழித் தொடர்பாடல் அவசியமாகின்றது.
ஆரம்பகாலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பா டானது இவ்வாறான இருவழித் தொடர்பாடற் செயன்முறை யில் இடம்பெறவில்லை. ஒரு வழித்தொடர்பாடல் முறையே காணப்பட்டது. அதாவது ஆசிரியர் மையக் கற்பித்தல்முறை பின்பற்றப்பட்டது. அதாவது ஆசிரியர் மட்டுமே கதைத்துக் கொண்டிருப்பார், மாணவர்கள் அதனை செவிமடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர்கள் குறித்த பாடவிடயம் தொடர்பாக தனக்கு தெரிந்த விடயங்களை மாணவர்க ளுக்குக் கற்பித்து விட்டு சென்றுவிடுவார்கள். அதாவது Talkand Chalk என்ற வகையிலே கற்பித்தல் செயற்பாடு இடம் பெற்றது. இவ்வாறு ஒருவழித்தொடர்பாடற் செயன் முறை பின்பற்றப்பட்டமையினால் கற்பித்தலின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா? குறித்த பாடவிடயம் தொடர்பாக மாணவர்கள் ே LOT60T ஃ:ளத் தெரிந்து வைத் ள்ளார்களா? அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட பூரணமாக விளங்கியுள்ளதா? என்பதை ஆசிரியர்களால் கண்டறிய முடியவில்லை. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே இன்று பாடசாலைகளில் வகுப் பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் இருவழித் தொடர்பாடற் செயன்முறை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இருவழித் தொடர்பாடல் என்பது ஒருநபர் ஒரு தகவல் அல்லது கருத்து அல்லது அபிப்பிராயத்தை இன்னுமொருவ ருக்கு ப்புவதும் தகவலைப் பெற்றுக்கொண்டவர் அதற் குரிய பதிலை மீண்டும் அனுப்புபவருக்கு அனுப்புவதும் ஆகும்.
இதழ் - 05 TE

Biblijji), GlewegJulii) ஊது 画=码
2. மறைப்படுத்தல் 3. கடத்துதல் 4. மறைநீக்கல்
༄།། 1. கருத்துருவாக்கம்
ހށި
8. மறைநீக்கல் 7. கடத்துதல் -
1. கருத்துருவாக்கம்: கருத்துருவாக்கமே தொடர்பாடற் செயன்முறையில் முதலாவது கட்டம். இங்கு ஒரு நபர் ஏதேனும் ஒரு செய்தியை இன்னொருவருக்கு அனுப்புவதற்கான கருத்துருவாக்கத்தைப் பெறுகின்றார். 2. மறைப்படுத்தல் : இக்கட்டத்தில் செய்தியை உருவாக்கியவர் அதனை அனுப்பக்கூடிய வகையில் சொற்களாகவோ, படங்களாகவோ அல்லது வேறு ஏதேனும் சைகைகள், அடையாளங்களாகவோ உருவாக்கிக் கொள்கிறார். 3. கடத்துதல்: இது மூன்றாவது கட்டம் ஏற்கனவே அனுப்பும் வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்ட செய்தி எழுத்து அல்லது வேறு ஏதேனும் முறை மூலம் பெறுநருக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் ஊடகம் தடையின்றி இருப்பது உறுதி செய்யப்படுகின் றது. அத்துடன் அனுப்பும் காலம், நேரம் என்பவையும் தீர்மானிக்கப்படுகின்றன. 4. மறை நீக்கல்: ப்ேபட்ட செய்தி இக்கட்டத்தில் LD60s) ': செய்யப்படுகிறது. அதாவது அனுப்புபவரி னால் மறைப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட செய்தி மீண்டும் பெறுபவரினால் மறைநீக்கல் செய்யப்படுகிறது. 5. கருத்துருவாக்கம்: மறைநீக்கப்பட்ட திேயின் கருத்தை பெறுபவர் புரிந்து கொள்கிறார். இக்கட்டத்தில் 蠶 செய்தியின் உள்ளடக்கத்தை அவ்வாறே புரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அதே நேரத்தில் பெறப்பட்ட செய்திக்கு பதிற்குறியும் (Response) அவரால் உருவாக்கப்படும். 6 - 8 திரும்பலும் மறைப்படுத்தல், கடத்துதல், பெறுதல்; செய்தி அனுப்பப்பட்ட படிமுறைகள் கையாள ப்பட்டு செய்தியைப் பெற்றவர் செய்தியை அனுப்பியவருக்கு பின்னூட்டல் வழங்குவார். இதன் மூலம் இரு வழித் தொடர்பாடல் ஏற்படுகின்றது.
இவ்வாறாக வகுப்பறைக் கற்பித்தலில் இருவழித் தொடர்பாடல் செயன்முறை இடம்பெறுகின்றது. அதாவது இச்செயன்முறையில் அனுப்புனர் (ஆசிரியர்) ஒரு செய்தி யை கூறுகின்றார். அதனை பெறுநர் (மாணவர்கள்) பெற்றுக் கொள்கின்றார்கள். இப்போது ஆசிரியர் அனுப்புன
ராகவும், மாணவர்கள் பெறுநராகவும் காணப்படுவர். அனுப்புநர் (ஆசிரியர்) -> பெறுநர் (மாணவர்)
இவ்வாறு செய்தி அனுப்பப்பட்டதும் பெறுநரால்
:
(மாணவர்கள்) ற்றுக் கொள்ளப்பட்டதும் அதற்
5. கருத்துருவாக்கம்
6. மறைப்படுத்தல்
38

Page 41
குரிய பதிலை பெறுநர் (மாணவர்கள்) கருத்துருவாக்கம் செய்து அனுப்புநருக்கு (ஆசிரியர்) கூறுகின்றார். இங்கு மாணவர்கள் அனுப்புனராகவும் ஆசிரியர் பெறுநராகவும் காணப்படுவார்.
அனுப்புநர் (மாணவர்) -- பெறுநர் (ஆசிரியர்)
இவ்வாறான இருவழித் தொடர்பாடற் செயன் முறையிலே கற்றல் கற்பித்தற் செயற்பாடு வகுப்பறை யில் இடம்பெறுகின்றது. அதாவது மாணவர் மையக் கற்றல் என்பதனால் மாணவர்களும் தங்களுக்குத் தெரிந்த விட யங்கள், விருப்பு, வெறுப்பு, தேவைகள் என்பவற்றை கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு வழித்தொடர்பாடற் செயன்முறையில் ஆசிரியரும், மாண வரும் அனுப்புனராகவும், பெறுனராகவும் காணப்படுகின் றார்கள். அதாவது குறித்த ஒரு பாட விடயம் தொடர்பாக கருத்துக்களைக் கூறும் போது மாணவர்கள் அக்கருத்துக் களை உள்வாங்கும் போது ஆசிரியர் அனுப்புநராகவும், மாணவர்கள் பெறுநராகவும் காணப்படுகின்றார்கள். இவ் வாறு ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதற்கு மாணவர்களும் பொருத்தமானவகையில் பதிலை ஆசிரியருக்கு வழங்கும் போது மாணவர்கள் அனுப்பு நராகவும், ஆசிரியர் பெறுநராகவும் காணப்படுகின்றனர்.
- கல்வியின் தரம் உயரவும், கல்வி ஏற்பாடு ஆக்கம் பெறவும் ஆசிரியரின் பங்களிப்பு இன்றியமை யாதது. ஆசிரியருடைய ஆளுமைத் திறன்கள், கல்விப் பணிகள் என்பன மாணவர்கள் சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதற்கு எடுத் துக்காட்டாக ஆரம்ப காலத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகளையும் தற்போதைய மாணவர்களின் கற்றல் அடைவுகள், ஆற்றல்கள், திறன்கள் என்பவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது புலனாகின்றது.
- ஆசிரியர்களின் பணி வெறுமனே கற்பித்தலுடன் நின்றுவிடுவதில்லை. மாணவர்களை முழுமையான மனிதர் களாக உருவாக்கும் பெரும் பணியும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. அதற்கு அவர்கள் மாணவர் களைச் சரிவர விளங்கிக் கொள்வதுடன், மாணவர்களின் பிரச்சினைகளுக்குரிய மூலங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைப்ப தற்குச் சாதகமான உறவு நிலைகளையும் தளத்தையும் கட்டி எழுப்புவதற்கும், தமது முயற்சிகள் மாணவர்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை நுணுக்கமாக மதிப்பீடு செய்து பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் ஆசிரி யருக்கும் மாணவர்களுக்கும் இடையில் இருவழித் தொடர்பாடல் பிரதான பங்கு வகிக்கின்றது.
- இன்றைய காலத்தில் வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் இருவழித் தொடர்பாடலானது வினைத் திறன் மிக்கதாகவே காணப்படுகின்றது. அதாவது ஒரு தகவல் உரிய முறையில் .ஆசிரியர்களால் அனுப்பப் பட்டு மாணவர்களால் விளங்கி கொள்ளப்படுவதுடன் ஆசிரியர் என்ன கருத்துடன் ஒரு தகவலை அனுப்புகின் றாரோ கூடிய வகையில் அதே கருத்துடன் எதுவித திரிவும் இல்லாமல் அத்தகவல்கள் மாணவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டு அதற்கு பொருத்தமான வகையில் மாணவ ர்கள் பதிலளிப்பவர்களாக இருந்தால் அது ஒரு வினை திறன்மிக்க இருவழித் தொடர்பாடலாக அமையும். இன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது ஒரு ஆசிரியர் வகுப்பறையினுள் நுழைந்தவுடன் முதலில்
இதழ் - 05
மd

கற்றலுக்கு ஆதான் கற்பித்தளை ஆயத்த நிலக்கொள்
இலே மாணவர்க்பு ஏற்படுகின்றது: ஆசிரியர், மாடும்
மாணவர்களை மதிப்பீடு செய்கின்றார். காலையில் அவர் களது தேவைகள் நிறைவேற்றப்பட்டதா? காலை உணவு உட்கொண்டுள்ளார்களா? வீட்டிலிருந்து ஏதாவது பிரச்சி னையுடன் வந்துள்ளார்களா? என்பதனை அறிந்து அவர்கள் கற்றலுக்கு ஆயத்தமாக உள்ளார்களா? என்பதை அறிந்து கொண்ட பின்புதான் கற்பித்தல் செயற்பாடு இடம் பெறு கின்றது. இதுவே மாணவர்களை ஆயத்த நிலைக்குக் கொண்டு வருவதாகும். மாஸ்லோவின் தேவைக்கொள் கையும் இதனையே வலியுறுத்துகின்றது. பிள்ளைக்கு முதலில் தனது உடலியல் தேவைகள் நிறைவேற்றப் பட்ட பின்பே அது தனது அடுத்த தேவையை நோக்கிக் கவனத்தைச் செலுத்தும். எனவே மாணவர்களை ஆயத்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு இருவழித் தொடர் பாடல் வகுப்பறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- ஆசிரியர் ஒரு வகுப்பறை முகாமையாளரே. கற்றல் கற்பித்தல் செயற்பாடு வகுப்பறை முகாமைத் துவம், வகுப்பறைச் சூழலின் நிலை போன்ற அனைத்திற் கும் அவரே பொறுப்பாக விளங்குபவர். இவை அனைத் தும் வகுப்பறைக் கற்பித்தல் நிகழ்வில் நேர் வினைத்திற னுள்ளதாக அமைய வேண்டும். அவ்வாறான சூழ்நிலை யிலே மாணவர்களின் உண்மையான கற்றல் நிகழ்ச்சி இடம் பெறும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்பட அதிபர், ஆசிரியர், மாணவர் ஆகியோரின் குழுச் செயற்பாடு சிறப்பாக அமைய வேண்டும் இவ்வாறான குழுச் செயற்பாடு திறம்பட அமைவதற்கு இருவழித் தொடர்பாடல் முக்கிய பங்காற்றுகின்றது.
பாடசாலையில் இருக்கின்ற வளங்களை ஒழுங்கு படுத்தி, நெறிப்படுத்தி இலக்கினை அடைந்து கொள்வ தற்கு ஆசிரியர், அதிபர், மாணவர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகின்றது. வளங்களின் பற்றாக் குறை பாடசாலையினதும், மாணவர்களின் கற்றல் அடைவு வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துவிடும் சந்தர்ப்பங்களு முண்டு. ஆனால் இன்றைய நிலை ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகம், வெண்கட்டி, கரும்பலகை என்றில்லாமல் புதிய முறைகளில் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள் கின்றார்கள். அதாவது மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆயத்த நிலைக்குக் கொண்டு வந்த பின்னர் குறித்த ஒரு விடயம் தொடர்பாக மாணவர்கள் எந்தளவிற்கு அறிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறிவ தற்காக பாடப்பிரவேசம் மேற்கொண்டு மாணவர்களை மதிப்பிட்டுக் கொள்வதற்கும் இருவழித் தொடர்பாடல் முக்கிய பங்காற்றுகின்றது.
- ஆசிரியர் வெறுமனே ஒரு பாடப்பரப்பைக் கற்பித்து முடித்து விடுவதுடன் நின்று விடாமல் குறித்த பாடத்தின் குறிக்கோள்கள், நோக்கங்கள் மாணவர்களைச் சென்றடைந்துள்ளதா? அவர்களினால் முழுமையாக விளங்கி கொள்ளப்பட்டதா? என்பதையும் மதிப்பீடு செய்து கொள்கி ன்றார்கள். அது மட்டுமில்லாது வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் கலந்துரையாடல் முறை, குழுச் செயற் பாடு, தேடல், தேடியவை பற்றிய எடுத்துரைப்பு, போன்ற கற்பித்தல் முறைகளும், நவீன கற்பித்தல் உபகரணங் களைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளும் இருவழித்தொடர்பாடல் செயன்முறையில் பயன்படுத் தப்படுகின்றன. எனவே இவற்றைத் தொகுத்து நோக்கும் போது வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயன்முறையில் இருவழித் தொடர்பாடல் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.
*.
*
டர்

Page 42
சாந்தன்
எல் சொல்லில் அடங்க
வாம்
1). அண்மைக் காலங்களில் நீங்கள் மௌனம் சாதித்து வருவதேன்?
- இதற்குப்பல காரணங்களைச் சொல்லலாம். தற்கால தமிழிலக்கிய சூழல் தமிழ் நாட்டிலும் இலங்கை யிலும் எனக்கு சலிப்பைத்தந்திருப்பது. நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என்று நினைப்பது. எனது ஆர்வங்கள் திசை திரும்பியிருப்பது போன்ற இவற்றில் ஒன்றோ பலவோ காரணமாக இருக் கலாம். இவற்றில் ஒன்றுதான் சரியா அல்லது இவை எல்லாம் சரியா என்று கூட நினைத்துப் பார்க்க நான் விரும்பவுமில்லை நேரமுமில்லை.
இந்த பேட்டிக்குக்கூட அவசியமேதும் இருக் கிறதா என்று தயக்கமாக இருக்கிறது என்பதை உங்களுக் குச்சில தடவைகள் சொல்லியிருக்கிறேன். உங்களது அன்பான வற்புறுத்தலின் பேரில் தான் இணங்கினேன் என்பது அறிவீர்கள். அதுவும் விரிவாகச் சொல்லும்படி
இதழ் - 05
மது

நேர்க
லா உணர்வுகளு
Tத
சாந்தன் 60களின் நடுக்கூற்றிலிருந்து எழுதத் தொடங்கியவர். தற்காலத் தமிழ் எழத்துலகில் தனித்துவமானவர். தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்டவர். பின்னர் இலங்கையின் ஆங்கில எழுத்திலும் தனிமுத்திரை பதித்தார். இரு மொழிகளிலுமே ஆக்க இலக்கியத்திற்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளை வென் றார் 1975 லும் 2000ம் . ஆங் கில இலக்கியத்தற்கான சாகித்திய விருதை வென்ற முதல் தமிழர். தொழிலால் பொறியியலாளர் விரிவுரையாளர்.
ஆசிரியர்
வேறு கேம் இருக்கிற எதையும் சொல்வதற்குள், பேட்டி,
வேறு கேட்கிறீர்கள் அது என் இயல்புக்கு மாறு. பயமாகவும் இருக்கிறது.
உண்மையில் எதையும் சொல்ல இப்போது கூச்சமாகத்தான் இருக்கிறது. சொல்வதற்கும் என்ன தான் இருக்கிறது? வேண்டுமானால் எழுத்தாளன், பேட்டி, இலக்கியம், சமுகம், சாதனை, பங்களிப்பு, மறுதலிப்பு, எதிர்வினை என்கின்ற சொற்பந்தாக்களை எல்லாம் தவிர்த்து வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபட நேர்ந்துவிட்ட ஒரு சாதாரண மனிதனின் வாழ்வு அனுபவங்கள் பற்றிய ஒரு நேரடிப்பதிவாக இதை அமைத்துக் கொள்ளலாம்.
என்றாலும் இதேவேளை இன்னுமொன்று: சரியாகச் சொல்வதானால் மேலே சொன்னதெல்லாம் என் தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தளவில் தான். ஆங்கிலத்தில் என்முயற்சிகள் தொடரவே செய்கின்றன. என்முதல் நாவல் தந்த நிறைவு அடுத்த- அதிலும் மேலான- இன்னொன்றை முயலுவதில் ஈடுபடவைத்து ள்ளது. அதை முழுமையாக என் திருப்திக்கு ஏற்ற வகையில் எழுதிமுடிப்பது கடமையும், பொறுப்புமாகும் என்ற உணர்வும் உண்டு.
2). தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
வாசிப்பு, எழுத்தெல்லாம் மிகவும் குறைந்த ளவில்தான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் கடந்த ஓராண்டாக ஒழுங்காக படிப்பது என்று சொன்னால் உதயன், வலம்புரி நாளிதழ்களும் "சன்டே ஒப்சேவர்” வாராந்தரியும் தான். மற்றும்படி தொலைக்காட்சி செய்திகள், இணைய செய்திகள் போன்றவற்றின் ஊடாக உலக நிலவரங்களுடன் தொடர்புண்டு. முகநூல் மற்றும் வலைப்பூ இவற்றின் பக்கம் போவதில்லை. தொலைக் காட்சியில் எல்லா செய்திகளும் தவிர ஒரு தொலை நாடகம் மற்றும் பழைய தமிழ் சினிமாப்பாடல்கள் நிகழ்ச்சி இவற்றுடன் ஒருமணித்தியாலம் இரவில் கழியும் இணையம், மின்னஞ்சல் இவற்றுடன் இன்னொரு மணித் தியாலம். மற்றும்படி பொழுதெல்லாம் வேலையுடன் தான். கற்றலிலும், கற்பித்தலிலும் ஈடுபட்டிருப்பது
டம்
40)

Page 43
(aరాaర్
க்கும் பெயர்
鮫リ = ಸ್ಲೈಸ್ಡಿ
பிரிட்டிஷ் கவுன்சில் செய்தி வாசிப்பு அரங்கு - யாழ்ப்பாணம் 2011
பிரிட்டிஷ் ககவுன்சில் இயக்குனர், எழுத்தாளர்கள், ரொமேஷ் குணசேகர, ரோஷி பெர்னாண்டோ, பிரிட்டிஷ் கவுன்சில் ரன்மலி மிர்சந்தினி)
மனதையும் உடலையும் உற்சாகமாகவும் இளமையுட னும் வைத்திருக்க உதவுகிறது.
அரசினர் உயர் தொழினுட்ப நிறுவனத்திலும் இலங்கையின் மதிப்பு வாய்ந்த ஒரு தனியார் கல்வி நிறுவனத்திலும் பொறியியல் உயர் டிப்ளோமா நெறிக க்கு வருகை விரிவுரையாளனாக ஈடுபட்டிருப்பது தே றைவுதருவதாக உள்ளது. அத்துடன் சூழலியல் பற்றிய கற்கைகளிலும் ஈடுபட்டுள்ளேன். இந்த சூழலியல் ஆர்வம் நீண்டகாலமாகவே இருந்தது. 90களின் தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் நீர் மற்றும் சூழல் மன்றங்கள் இரண்டின் உறுப்புரிமை பெற்றிருந்தும் பின்னர் குழம்பிய நிலைமைகள் காரணமாக அவற்றை தொடர முடியாது போயிற்று. இப்போது சில பயிலல் கள் மற்றும் ஆய்விற்கு : எனினும் இவற்றைக்கூடிய விரைவில் முடித்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகால திட்டமிடலான மேற்சொன்ன நாவலை எழுதுவதில் முழுநேரமாக ஈடுபட உத்தேசம்.
3). உங்கள் குடும்பச்சூழல் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது 1947 தகப்பனார் அப்பொழுது அரசஎழுதுவினைஞர் சேவையிலிருந்தார்.படிப்படியாக முன்னேறி, நிர்வாகசேவைத்தரம் வரை பின்னர் உயர்ந் தார். இணுவிலைச் சேர்ந்த ஒரு கமக்காரரின் மகன். அரசாங்க சேவையில் சேரமுன்பு தாவடி தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றி யிருந்தார். அந்த ီ!#ါ :#'' ಸ್ಟೆಸ್ಟ್ಲಿ பின்னர் எனக்கும் எப்படியோவந்து சேர்ந்துவிட்டன. தாயார் அவருடைய பெற்றோருக்கு ஒரேபிள்ளை. அவருடைய தகப்பனார் நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்தவர். “கார்கில்ஸ்" நிறுவனத்தில் காசாளராக இருந்தார். இதனால் தாயாரும் அவரது பெற்றோரும் நீண்டகாலம்
 
 
 

ராகவன்
TIL LIT?
கொழும்பிலேயே வசித்து வந்தார்கள். கொழும்புத் துறைமுகத்திற்கு ஜப்பான்காரன் குண்டு போடும்வரை. அந்த அமளியுடன் மனைவியையும் மகளையும் கொண்டு வந்து ஊரோடு விட்டு விட்டு பாட்டனார் கொழும்புக்குப் போய்விட்டார். அம்மாவின் தாயாரின் சொந்த இடம் சுதுமலை, அங்கேயே வந்துகுடியேறினார்கள். அது ஒரு கூட்டுக்குடும்பம் ஆச்சியின் தமையன், தங்கை எல்லோ ரும் ஒன்றாக அவர்களுடைய பரம்பரை வீட்டில் குடியிருந் தார்கள் என் அம்மாவின் சிறியதாயாரின் கணவர்தான் மிகவும் அறிப்பட்ட சித்தவைத்தியரான அண்ணாமலைப் பரியாரியார். அவர்களுக்கும் பிள்ளைப்பேறில்லாததால் என் தாயாரே அவர்களுக்கும் மகளானார். இதனால் பின்னர் நானும் அப்புவின் செல்லப் பேரனானேன். தாயார் யாழ்ப் பாணம் திரும்பி சில ஆண்டுகளின் பின்னர் தான் திருமணம் நடந்தது. இவர்கள் ஊரோடு வந்து சேர்ந்த சண்டைக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் பதற்றமாய்த்தான் இருந் தது. அரிசித்தட்டடுப்பாடு, எல்லாம் அப்போதும் இருந்திருக்கின்றன. அப்புவளவில் அந்த

Page 44
இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் வெட்டிய பங்கர் ஒன்று இருந்தது. ஏறத்தாழ 10 அடி நீளமும் 8 அடி அகலமும் 5 அடி ஆழமும் கொண்ட ஒரு பெரிய கிடங்கு. அப்போதே எப்படியோ சீமெந்தால் கட்டப்பட்டு, படிகளோடு இருந்தது. அப்போதெல்லாம் சீமெந்து தகரத்தில் வந்ததாகச் சொன்னார்கள். சண்டைமுடிய குப்பைக்கிடங்கு என்ற பெயரில் அந்த பங்கர் நிலைத் திருந்தது. வருடத்திற்கு ஒரு தடவை குப்பைகளெல்லாம்
அப்பாவுடன் - 1949
அள்ளி லொறிகளில் வயலுக்குக் கொண்டு போய்விடு கிற வேளைகளில் நாங்கள் இறங்கி விளையாடுவோம். இந்தபங்கரைக்கட்டி வைத்திருந்தாலும் அதைப்பயன்படு த்தும் தேவை அப்போது ஒருபோதும் வந்திராது. ஏனெ னில் ஜப்பான்காரன் ஒரு தடவைதான் குண்டு போட்டான் அதுவும் கொழும்பில். எனக்கு முன்னர் ஒரு அண்ணன் பிறந்து ஒருவயதுக்குள்ளேயே இறந்து விட்டதால் நானே மூத்தபிள்ளை. எனக்குப்பிறகும் ஒருதம்பியையும் ஒரு தங்கையையும் அவரவர் பத்துப் பதினொரு வயதுகளில் நான் இழக்க நேரிட்டது. இது அந்தவேளை யில் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. அதன் பிறகு இரண்டு தங்கைகள். எங்கள் சின்னவயதில் அப்பு வளவு மிகச்சந்தோஷமான இடம். நான் என்சகோதர ங்கள், ஒன்றுவிட்டசகோதரங்கள், மச்சான், மச்சாள்மார், அயல்நணபர்கள் என்றொரு பட்டாளம் அங்கு சேர்ந்தி ருக்கும். விளையாட நிறைய இடமிருந்தது. ஊஞ்சல் கட்ட உயரமான மரங்கள் இருந்தன. அடிவளவில் ஒரு அரிதான சம்பு நாவல் என்று சொல்லப்படுகிற ஒரு மரமும் இருந்தது. இனிமையான பழங்களை ஏறிப் பிடுங்க வாகாய் அமைந்த கொப்புக்கள்.
பூநகரி. மறுவன்புலவு வயல்களில் அரிவு வெட்டி முடிவதை நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம். நெல்வரவுக்காக அல்ல, அந்த வண்டில்களின் பின்னால் வருகிற வைக்கோல் வண்டிகளுக்காக. வைக்கோல் பறித்து பட்டடைகள் ஆகும் வரை பலா உயரத்துக்கு மலைபோல் குவிந்திருக்கும். ஏறிவிளையாட குன்றுகள், பொந்துகள் என்றெல்லாம் இருக்கும். புதுச்சுணையும் தோன்றாத அளவிற்கு மூன்று நாலு நாட்கள் விளையாட்டு நீளும். போதாக்குறைக்கு வந்து நிற்கிற வண்டிகளில்
இதழ் -.05
மம்

ஆரைச்சில்லில் கால்மிதித்து மேலே ஏறுவது அந்த வயதுகளில் ஒரு பெரிய பரபரப்பூட்டும் வேலை. என்ன தான் இருந்தாலும் ஆறுமணிக்கு முகம்கழுவி படிக்கிற மேசையிலிருக்க வேண்டும். என்பது அப்புவின் கட்டளை. அதேபோல் ஐந்துமணிக்கு எழும்பி ஒரு மணித்தியாலம் படிக்கவேண்டும் என்பதும் ஒரு நாளைக்கு ஒரு திருக்குறள் பாடமாக்கவேண்டும் என்பதும் நியதி யாயிருந்தது.
எங்கள் தாயார் கொட்டாஞ்சேனை விவேகா னந்தா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்புவரை படித்தி ருந்தார். ஆங்கிலமும் சிங்களமும் நன்றாய்ப் பேசவரும். கர்நாடக சங்கீதம் முறையாகச்சில ஆண்டுகள்-ஊரோடு வரும்வரை-கற்றிருந்தார். வாசிப்பு என்பது அவரின் மூச்சாகவிருந்தது. நிறையப்பழங்கதைகள், பாட்டுக்கள் சொல்லித்தருவார். அந்தக்கதைகளை "உபகதைகள்” என்றுதான் சொல்லுவார். எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குப் பின் நாளில் ஏற்பப்பட்டது. அவர்குரலிலேயே ஒலிப்பதிவு செய்து வைத்திருக்க வேண்டுமெனத்திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் மறைவு இருந்தாற்போல ஏற்பட்டதால் அது சாத்தியமாகவில்லை. அவரின் குரலில் ”நீளநினைந் தடியேன்...” என்கிற சுந்தரர் தேவாரம் ஒன்றுமட்டும். உள்ளத்தை உருக்கும் விதமாக என்பதிவிலுள்ளது.
அப்போது எங்கள் வீட்டில் ஒருகிறாமபோனும் இருந்தது. "பாட்டுப்பெட்டி” என்று சொல்லுவோம். எல்லாப்பக்கமும் ஏறத்தாழ ஒன்றேகால் அடியான ஒரு அழகான மரப்பெட்டி. மூடிவிடக்கூடியது. அதற்கு முன்பு | HMV படங்களில் இருக்கிற மாதிரி ஒருகுழாய் பொருத் திய ஒரு கிறாமபோனிருந்தது. பிறகு அதைக்கொடுத்து விட்டு இதை வாங்கினார்கள். இந்தப்பாட்டுப்பெட்டியில் ஒலிக்கவிட நிறைய இசைத்தட்டுகளும் இருந்தன. சாதாரண அளவு கொண்ட 78 rpm தட்டுக்கள். ஒருபக்க த்தில் ஒருமுழுப்பாட்டு. மார்க்கண்டேயர் சரித்திரம் என்றொரு நாடகமும் ஒலித்தொகுப்பாக இருந்தது. மிருகண்டு முனிவர் சிவபெருமானிடத்து வரம் கேட்பது. இயமன் தோன்றி மார்க்கண்டேயனைப்பற்றி இழுக்கிற போது மார்க்கண்டேயன் பாடுகிற பாட்டு எல்லாம் இன்னமும்கூட காதில் ஒலிக்கின்றன. இதேபோல "நல்லதம்பி” படத்தில் வருகிற N.S. கிருஷ்ணன் குழுவி னர் நாட்டுக்கூத்து முழுவதும் அப்போது பாடமாக விருந்தது. இப்போதும் பாதியிருக்கிறது. இந்திய சுதந் திரப்பாடல்கள். M.S. சுப்புலட்சுமி பாடல்களில் தொடங்கி அறுபதுவரையிலான பல சினிமாப் பாடல்களும் சேகரிப் பில் இருந்தன. தனிப்பாடல்களில் என்னை மிகவும் ஈர்த்தவை ஆ.ஆ.தண்டபாணிதேசிகரின் பாடல்கள். ”தாமரை பூத்த தடாகமடி....”, "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா...", "கிழவிமேல் காதல் கொள்ளடா..”, “இன்ப க்கனாவொன்று கண்டேன்.....” எல்லாமே என்னை அந்த வயதில் ஈர்த்திருந்தன. தண்டபாணி தேசிகரின் பாடல் களை இப்போது சில ஆண்டுகளாகச் சென்னை, கொழும்பு எங்கும்கூட தேடித்திரிந்தும் கிடைப்பதாயில்லை. பல பேருக்கு அந்தப்பெயரே தெரிந்திருக்கவில்லை. சிறுவர் களாயிருந்த எங்கள் எல்லோரிடத்திலும் அப்போது மிகப் பிரபல்யமான பாடல்களாகவிருந்த சில இப்போது நினைவு வருகின்றன. முக்கியமாக சந்திரலேகாவில் வருகின்ற "நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை...." மிஸ்சியம்மாவில் வருகின்ற “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...” “மாயா
விரு நாட்டுக்கூத்து வருகிற N.Sான. இதேபோம்
பாதி அப்துஷ்ணன் போல
42

Page 45
பஜாரில் வருகிற "கல்யாண சமையல் சாதம்.” இந்தப் படங்களும்கூட எங்கள் எல்லோருக்கும் மிகப் பிடித்த வைதான். முக்கியமாக 'மாயாபஜார்” அதேபோல ஒளவையார், சந்திரலேகா, பராசக்தி என்றெல்லாம் பார்த்த ஞாபகம் முக்கியமாக பராசக்தியில் அங்கமுத்து, சிவாஜிகணேசனை அடிக்கிற காட்சியில் (இந்தப்பெயர் களைப் பல காலத்தின் பின்னர் அறிந்து கொண்டேன்) "அந்த மாமாவை அந்த ஆச்சி அடிக்கிறா” என்று நான் தியேட்டரில் கத்தியது நினைவிருக்கிறது மாதம் ஒரு தடவை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கார் பிடித் துக் கொண்டு "படம் பார்க்க” போய்வருவோம். அதே போல மாதத்துக்கு ஒரு தடவை போய் வருகிற இன் னொரு இடம் இசைத்தட்டுகள் விற்கிறகடை கஸ்தூரியார் : A.K. முகமது மாமாவின் கடையையும் அவரையும் நன்றாக ਨੋ இன்னொரு கடை சுலைமான் கண்டு என்கிறவருடைய கடை அப்போது ஒரு இசைத்தட்டு சாதாரணமாக மூன்று ரூபாய் விலை. இந்தப் பொக்கிசங்கள் எல்லாம் எழுபதுகளின் தொடக்கம் வரை பத்திரமாயிருந்தன். அதன் பின்னர் கவனிப்புக் குறைந்ததாலும் தொடர்ந்து போர்ச்சூழல், இடப்பெயர்வு போன்றவற்றாலும் இப்போது ஒரு இசைத்தட்டுக் கூட இல்லாமல் எல்லாமே உடைந்தும் தொலைந்தும் போயின. பாட்டுப்பெட்டியும் கூட களவு போயிற்று. அது ஒரு தனிக்கதை.
4.) உங்களது பாட்டனாரான அண்ணாமலைப் பரியாரியார் குறித்த உங்களது மனப்பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ்நாடு நாகப்பட்டணத்திலிருந்து வந்து வாணிபஞ் செய்துகொண்டிருந்த முத்துச்செட்டியாருக்கு யாழ்ப்பா : ஒரு பிடிப்பு ஏற்பட்டு இங்கேயே தங்கிவிட்டார். சுதுமலையில் மணமுடித்தார். இரண்டு ஆண்களுடன் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள் மூத்தவர் நாகலிங்கம் மானிப்பாயின் கிறீன் வைத்தியரின் ஆங்கில வைத்தியம் கற்றார். வசதியாக வாழ்ந்தார் இணுவில் கந்தசாமி :: கோபுரத்தை விலிலேயே மணமுடித்தார். ஒரு மகன். நீண்டகாலம் பிள்ளைப்பேறி ன்றி திருவண்ணாமலைக்கு வேண்டுதல் செய்ததன் பின் றந்தமையால் அண்ணாமலை என்று பெயர் வைத் தார்கள்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்ற அண்ணாமலை யாழ்ப்பாணம் சித்தவைத்தியக்கல்லூரியில் கற்று வைத்தியரானார்.
:: இறுக்கமான செப்பு நிறத்தேகம், சாதார ணமானஉயரம், நீண்டு வளர்ந்த தலைமுடி, மீசை தாடி, பரந்தநெற்றி அதீதகூர்மையுள்ள கண்கள் அந்தக் கண்களே ஆளொரு வித்தியாசமானவர் என்று சொல்லும் உடம்பில் நாலுமுழ வெள்ளைக்கதர் வேட்டி மட்டும். அன்பும் அமைதியுமான முகம் எனக்குப்பதினொராவது வயதில் பாட்டனார் இறந்து விட்டார். ஆனால் ஒரு பத்தாண் டுகளுக்குள் அவர் என்னில் செலுத்திய தாக்கம் மிகப் : என்னைப்பொறுத்தளவில் அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் பெயர், புகழ், பணம் எல்லாம் அவர் நாடா மலேயே அவரை தேடி வந்தன. இப்போது யோசிக்கிற போது ஒரு சித்தர் போலவும் இல்லறத்துறவி போலவும் அவர் வாழ்ந்தமை எனக்குப்புரிகிறது. நாற்பது ஐம்பது

களில் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வைத்தியராக அவர் விளங்கினார். என்று சொல்வார்கள். எனக்குத்தெரிந்த காலத்திலிருந்து அவர் மறைந்த காலம் வரையிலான ஒரு எட்டு ஒன்பது ஆண்டுகளாக அதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். காலை ஐந்து ஐந்தரைக்கு நோயா ளர்கள் வரத்தொடங்கினால் மாலை ஐந்து ஐந்தரை வரை வருகிறவர்களை பார்க்க வேண்டி ருக்கும் எங்கள் ஒழுங்கை நீளத்திற்கு கார்கள், ரிச்சோ ஷக்கள், திருக்கல் வண்டில்கள், குதிரை வண்டிகள் எல்லாம் வரிசையாக ஆலடிச்சந்திவரை நிற்கும் வருகிற வர்கள் இருப்பதற்கென இரண்டு பெரியமண்டபங்கள், ஒரு விறாந்தை, oż கொட்டில் எல்லாம் శ్రీ தன. நடுவில் பெரியமுற்றம் முற்றத்தின் நடுவில் இரண்டுபேர் சேர்ந்தால் கட்டிப்பிடிக்கக்கூடிய அளவிற்கு 器 கோறைப்பலா மருந்துக்கு வருகிறவர்கள் உடைக்க நர்ந்துவிடுகிற போத்தல்களைத்தூக்கிப்போட்டுவிட வசதியாக அமைந்தகோறை. தங்குமிடம் எங்கும் நீள நீளமான வாங்குகள்,உட்கார ಸೆ': இருக்கும். வருகிறவர்கள் யாராகவிருந்தாலும் சரி வந்த ஒழுங்கில் தான் காட்டமுடியும். ஏதாவது அவசரமென்றால் தவிர. பெரியபெரிய ஆட்கள் எல்லாம் வருவார்கள். ஆனால் பரியாரியாரின் குணமறிந்து பொறுமையாக ஒழுங்காகக் காத்திருப்பார்கள் மண்ட்பங்கள் இரண்டும் பொதுவான வை விறாந்தை பெண்களுக்கானது. ஆனால் எவராயிரு ந்தாலும் பரியாரியாருக்கு முன்னால் இருந்த கதிரையில் உட்காருவதில் எந்தப்பேதமும் இல்லை. உட்காரத்தயங் கியவர்களை அவர் அன்புடன் கண்டித்ததை பார்த்திருக் கின்றேன். அவரைப் பொறுத்தளவில் பெரியவர் : வன் என்றெல்லாம் கிடையாது. அவருடைய நோயாளர் பதிவு அட்டைகளின் மேலே “இறைவன் சந்நிதியில் எல்லோரும் சமம்" என்ற வாக்கியம் பொறிந்திருக்கும். அதை அப்படியே நம்பவும் பின்பற்றவும் செய்தார் வைத்தி யசாலையின் வெளிப்படலை இரவு பகல் எப்போதும் அடையா நெடுங்கதவாய் இருக்கும்.
அப்புவின் வைத்தியத்திற்கு கட்டணம் என்று எதுவுமிருந்ததில்லை மருந்துச்செலவுகளுக்கும் அறவிடு வதில்லை வருகிறவர்கள் தம்மால் முடிந்ததை முன்னால் வைத்துவிட்டுப் போவார்கள். அது எவ்வளவாயுமிருக் கலாம் இல்லாமலுமிருக்கலாம் அவர் அதைக்கவனிப்பது கிடையாது. :: எதற்கோ : உதவி யாளர்கள் அப்பணங்களை எடுத்துத்கொண்டுபோய் லாச்சியில் போடுவார்கள். மண்டபச்சுவர்களில் ஆங்கா ங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் சட்டமிடப்பட்ட பொன்மொழிகள் மாட்டப்பட்டி ருக்கும்.
அவருடைய மருந்துகள் யாவும் வளவிலேயே இருந்த மருந்துக் கொட்டில்களில் தான் தயார் ஆகும். எண்ணெய்கள், குளிசைகள், சூரணங்கள் என்றெல்லாம் ஓய்வின்றி செய்வார்கள் தாச்சிகள், கல்லுரல்கள், அம்மி கள், செக்குகள், அடுப்புகள், சாடிகள் என்றும் அங்கிங்கு திரும்பவே முடியாமல் அது எப்போதும் ஒரு தொழிற்சாலை போல காணப்படும் மூலிகை வாசங்கள் எப்போதும் காற்றில் மிதக்கும். பத்து பன்னிரண்டு பேர் மருந்துக் கொட்டிலி லேயே நிரந்தரமாக வேலை பார்த்தார்கள் காலை எட்டரை மணியிலிருந்து பின்னேரம் நாலு மணிவரை வேலை அவர் களுக்கு நாளுக்கு நாலு ரூபா சம்பளம் மருந்துத் தயாரிப் புக்களை அப்புவே அடிக்கடி வந்து நேரில் கவனிப்பார்.
43

Page 46
அதைவிட அனுபவம் மிக்க வல்லியர், செல்லர், கிட்டினர் என்ற மூவர் தயாரிப்புக்களுக்கு மேற்பார்வைப் பொறுப்பில் மூலிகைகளை கொண்டுவருவதற் கென்றே யூரோ இன்னொரு செல்லர் இருந்தார். எந்த மூலிகை என்றாலும் எங்கிருந்தென்றாலும் தேடிக் ವಿಜ್ಙ¶ அ பிற்பகல் வேளை களில் நாலு மணிக்குப் öቻ60Í க்கடிகள் சற்றே இளகுகிற வேளையில் '? Ç வந்து E. களோடு பகிடிவிட்டு விளையாடுவது அனேகமாக நாளா ந்த செயற்பாடு மருந்துச்சாலையிலும் வேறு மூன்று நாலு பேர் உதவிக்கிருந்தார்கள். எல்லோரையும் அவர வர் வயதைப்பெறுத்து அண்ணை, மாமா, அப்பு என்று முறைசொல்லி அழைக்க அப்பு காட்டித்தந்தார். ராசு அண்ணை, சின்னத்துரை மாமா, வல்லியப்பா செல்ல ரப்பா எல்லோரும் குடும்ப உறுப்பினர்கள் போலவே இருந்தார்கள்.
காலையில் ஐந்தரை ஆறு மணிக்கு ஒரு கோப்பி குடித்து விட்டுப்போய் நோயாளிகளைப் பார்க்க உட்கார் ந்தால் பிறகு ஒன்பது ஒன்பதரை மணிக்கு ஒருதரம் எழும் புவார் பிறகு மத்தியானம் ஒரு தடவ்ை காலை, மதியச் சாப்பாடு ஒன்றும் கிடையாது. மாலையில் தான் ஐந்து ஐந்தரை மணிக்கு தோய்ந்துவிட்டு மூன்றோ நாலு இடியப்பம், அதுவும் அவர் முழுச்சைவம். அவர் மட்டு மில்லை வீட்டிலேயே எல்லோரும் சைவம் ஒரேஒரு புறநடை இருந்தார். அவர் அப்புவின் மச்சானி எங்கள் அம்மாவின் தாய்மாமன், செட்டியார் என்று ஊரெல்லாம் அழைக்கிற செல்லத்துரை, ஆறடி உயரம் தலைமுழுக்க மழித்திருப்பார் தாரமிழந்திருந்தவர். பூநகரி, மறவன் புலவு வயல்களைப் பார்ப்பது அவர் வேலை, வருடத் தில் முக்கால்வாசி நாட்கள் அங்குமிங்குமாய் வயல் வாடிகளிலேயே அவர் வாழ்க்கை கழியும். வீட்டுக்கு வருகிற சில நாட்களிலும் வெளியே பழகியதாலோ என்னவே அவருக்கு மச்சம் தேவைப்படும் அதைப்புரிந்து கொண்டு அவர் சுதந்திரத்தில் எவரும் குறுக்கிடுவதில்லை தொலை வில் தனியாக ஒரு கொட்டில் போட்டுக்கொண்டு தனிச் சட்டிகளேடு தன் சமையலை தானே பார்த்துக் கொள்ளு வார் தன்னிடம் வரமுடியாத நோயாளிகளை பார்க்க மாலையில் சாப்பிட்டுவிட்டு அப்பு தன் காரில் புறப் படுவார் அப்போது நாலு முழ வேட்டிக்கு மேலதிகமாக ஒரு வெள்ளைக் கதர் துண்டு உடம்பைப் போர்த்தி ருக்கும். அவரைப் போலவே அவர் காரும் வித்தியாச மானது எல்லோருக்கும் தெரிந்தது. குழசன் கார், துணிக் கூடாரம் நீல நிறம் மோட்டார் சைக்கிள் சில்லுப்போல கம்பிச்சில்லு வரிசை D 3380. அப்பு அதைத் தானே செலுத்துவார். பருத்தித்துறை, வல்வெட்டிதுறையி ருந்து மண்டைதீவு, வேலணை என்று அந்தக்கார் குடாநாட்டில் போகாத இடமே கிடையாது. அப்போது கடலில் பாதைகள் ஓடின அதில் ஏறி வேலணை, பூனகரி என்றெல்லாம் போய் வரும் தூரப்பயணமென்றால் நாலு நாலரைக்கே புறப்பட்டுவிடுவார். துணைக்கு அவரது நண்பர்கள் இருவர் எப்போதும் துணையாகப் போய் வருவார்கள் செல்லத்துரைஅம்மான், நல்லத்தம்பிமாமா இருவரும் மாலையில் அந்தநேரத்திற்கு வந்துவிடு வார்கள் பலவேளைகளில் அப்பு சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துக்கொண்டு போவார். குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பார்க்கிறவர்களை பார்த்து முடிய பட்டிணம் போய் மருந்துச்சரக்குகள்

கொள்வனவு செய்து கொண்டு வீடுவர ஒன்பது பத்து மணியாகும் வெள்ளிக்கிழமைகளில் தம்பித்துரை புத்தக சாலையோ கிருஷ்ணசாமி கடையோ தவறாமல் போவோம் என்னைப் பொறுத்தளவில் அந்த அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட பட்டணம் இப்போதையை விட அதிக அழகும் உயிர்துடிப்பும் கொண்டிருந்ததாகப்படுகிறது பட்டணத் தில் நுழைந்தால் மின்விளக்குகள் பளபளக்கும் மருந்துச் சரக்குகள் மணக்கிற காங்கேசன்துறை ಘ್ವಿ ତୂ(5 தொடக்கத்தைத் தாண்டினால் பொன்னம்மா மில் சந்தியில் தேங்காய் எண்ணெயின் நறுமணம் வீசும் சந்தையில் சனைத்த மரங்களில் இன்னும் சேர்க்கையடையாத காகங் களின் கலகலப்பு கேட்கும் கிழக்கே திரும்பிப்போனால் மின்சார நிலையத்தின் மெதுவான இரைச்சல் மின்னொளி யில் பளபளக்கும் திராட்சைக் குலைகள், தோடம்பழ அடுக்குகள், புடவைக்கடைகள், பாத்திரக் கடைகள் எங்கும் இயல்பாய்த் திரியும் சனக்கூட்டம் இரண்டு மூன்று சந்திகளில் போக்கு வரத்துப்பொலிசின் நிழற்குடைகளும் இந்த ஞாபகம் எங்கு போனாலும் அப்புவை எல்லோரும் அடையாளம் கண்டுவிடுவார்கள் அவர் வழமையாக மருந்துச்சரக்கு வாங்கிய கடை காங்கேசந்துறை வீதியில் இருந்த இராசையா மாமா கடை அந்தக்கடை இப்போதும் இராசையா மாமா மக்களால் நடாத்தப்பட்டு வருகிறது. அப்புவிடம் யாழ்ப்பாணத்தில் மட்டுமிருந்த லாமல் வெளியூர்களிலிருந்து தமிழ் நாட்டிலுருந்து பல பேர் மருந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்படி அனுப்ப வேண்டிய வேளைகளில் பார்சலாக நன்கு கட்டப்பட்ட மருந்துகளை தாமே மானிப்பாய் அஞ்சலகத் திற்கு கொண்டு சென்று அனுப்பி வைப்பார் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் தமது சிறுவர் செந்தமிழ் என்கிற கவிதை நூலின் முதல் பதிப்பை தமது தொய்வுப் பிணியை நீக்கியமைக்காக அவருக்கே சமர்ப்பணம் செய்தார். தனது ஐம்பத்தொராவது வயதில் அப்பு காலமானார். அது என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மிகப் பெரிய துயர் அவரின் மறைவுச் செய்தியைக்கேட்டு தமிழ் நாட்டிலிருந்தும் வந்த அனுதாபச்செய்திகளில் ஒன்று அவரின் வைத்தியத்தில் தளரா நம்பிக்கை வைத்தி ந்த திருமுருக கிருபானந்த வாரியாரினுடையது. அப்பு இ: அவருடைய வைத்தியப் பணி மெது மெது வாக குறைந்ததெனிலும் அவர் அடி தொடர்ந்தவர்களால் நடந்தே வந்தது என்றாலும் 95 இடப்பெயர்வுடன் அது முற்றுமுழுதாக நின்றே போனது
ப்போது யோசிக்கிறவேளையில் அவருடைய மர பையும் வாகடங்களையும் கொண்டு கொட்டேகொட போன்ற நிறுவனத்தை உருவாக்கியிருக்கலாமே என்று ஆதங்கமாய் இருக்கும். ஆனால் அப்போது சட்டப்படி வாகடங்களுக்கும் சொத்துக்களுக்கும் வாரிசுரிமையாக வந்த என் உறவினர்களுக்கு அந்த எண்ணம் இல்லாமல் போய்விட்டது தான் பெரும் துரதிஷ்டம்
5). உங்களது இளமைக்கால கல்விச்சூழலைப் பற்றிக் கூறுங்கள்?
அரிவரியில் இருந்து 5 ஆம் வகுப்புவரை சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயத்தில் படித்தேன். தையலம்மா, தையலக்கா, தம்பாபிள்ளை வாத்தியார், ஐயர் வாத்தியார், ராசவேலு வாத்தியார் இவர்களை மறந்துவிடவாமுடியும்? தம்பாபிள்ளை வாத்தியார்தான் நான் படித்தகாலம் முழுவதும் முதல் வாத்தியாராக இருந்தார்

Page 47
இந்த அனுப வங்கள் யாவும் * மு  ைள க ள் ” கதையில் இடம் பெற்றன. ஆறாம் வகுப்பில் மானிப் பாய - இந் துக் க ல் லுாரிக் குப் போய்ச் சேர்ந்தேன். இந் தக் காலத் துக் குள் ளாகவே வாசிப்பில் நிறைய நேரத்தை செல விட ஆரம்பித்தி ருந்தேன். வீட்டில் கண்ணன் கரும்பு லட்டு, அம் புலி மாமா போன்ற குழந்தை ஏடுகள் எல்லாவற்றையும் அப்பு ஒழுங்காக வாங் கித் தந்து
கொண்டிருந்தார். சாந்தனுக்கு பொன்னாடை
தவிர இன்னமும் போர்த்தும் சாரி மாஸ்டர்
மனதில் நிலை
யாய் நிலைத்து நிற்கிற கண்ணன் வெளியீடுகளான "ஆர்வி” யின் மாஸ்டர் பாலகுமாரர், லீடர்மணி, தூங்கும் அழகி, சமர்த் துமைனா போன்ற பலபுத்தகங்களும் கழக வெளியீடு களான (திருநெல்வேலி சைவசித்தாந்த நுாற் பதிப்புக் கழகம்) கழகக்கதைச் சோலை, கழகக்கதைக் கொத்து, கழகக்கதைக்களஞ்சியம், கழகக்கதைப்பூங்கா என்ற பெயர்களில் பல குழந்தைக்கதைத் தொகுப்புக்களும் என் சேகரத்தில் இருந்தன. அதைவிட வீட்டில் இருந்த பெரிய எழுத்து மகாபாரதம், ராமாயணம், கல்கியில் வருகிற சிறுவர்மலர் என்றெல்லாம் எப்போதும் படிப் பதற்கு நேரமில்லாமலே இருந்தது. கல்கிதவிர ஆனந்த விகடன், கலைமகள், சுதேசமித்திரன், அமுதசுரபி, மஞ்சரி பின்னர் குமுதம் என்றெல்லாம் வீட்டில் ஒழுங் காக வந்து கொண்டிருந்தன தினசரி பத்திரிகை போடு கிற பேப்பர்க்காரர்தான் இவற்றையும் வாராவாரமும் மாதாமாதமும் கொண்டு வந்து தருவார். எப்படியும் ஒவ்வொரு நாளும் ஒருபத்திரிகையுடனும் எப்படியும் ஒன்று இரண்டு சஞ்சிகைகளும் வந்து கொண்டே இருக்கும். இதற்கு முதலே என் தாயாரின் சேகரிப்பில் பழைய சஞ்சிகைகள் கட்டுக்கட்டாக நிறைய இருந்தன. தாங்கள் கொழும்பில் இருந்த காலத்தில் கலைமகளைத் தொடங்கிய நாராய ணசாமி ஐயர் அங்கு வந்து தாமே பத்திரிகையை அறிமுகப் படுத்தி விற்பனை செய்த காலத்திலிருந்து அதை தொடர்ந்து வாங்கியதாக அம்மா சொன்ன ஞாபகம். இதை எந்தள் விற்கு சரியாக நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்போது தெரியவில்லை 50களின் முற்பகுதியில் கல்கி யின் "பொன்னியின் செல்வன்” மணியத்தின் ஒவியங்க ளோடு கல்கியில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் அப்போது மனம் ஈடுபடவில்லை. பதிலாக அதே வேளை யில் சிறுவர் பகுதியில் வந்து கொண்டிருந்த மாயப் பந்து போன்ற தொடர்கள் எப்போது கல்கி வரும் என்ற
இதழ் - 05
மன்

ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இவைதவிர வீரகேசரி வார வெளியீட்டில் சித்திரத் தொடராக வந்து கொண்டிருந்த 'டார்சான்' கதைக்காக எங்கள் வீட்டு சிறுர்கள் எல்லோரும் அடிபிடிப்பட்டபோதும் எனக்கு
அதில் அந்தளவு ஈடுபாடிருக்கவில்லை.
மானிப்பாய் இந்துக்கல்லுாரியில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நல்ல சூழல்வாய்த்தது. எங்கள் தமிழா சிரியராக வேலணையைச்சேர்ந்த திரு.செ. வரதலிங்கம் என்கிற இளைஞர் இருந்தார். மிகவும் அன்பும், அழகும், கம்பீரமும் வாய்ந்தவர். தமிழுடன் சைவமும் கற்பித்தார். சாரணஇயக்கத்து ஆசிரியராயும் இருந்தவர். வகுப்பிற்கு எப்போதும் துாய வெள்ளை வேட்டியும் நசனல் என்று சொல்லப்பட்ட கழுத்தில்லாத முழுக்கைச்சட்டையும் அணிந்து வருவார். பிறகு சில ஆண்டுகள் கழித்து கல்கியில் நா.பார்த்த சாரதியின் குறிஞ்சி மலரை படித்துக் கொண்டிருந்த போது
அதில் வருகிற அரவிந்தன் பாத்திரம் வரதலிங்கம் மாஸ்ர ராகவே என் மனதில் படியும். இந்த வரதலிங்கம் மாஸ்ரர் தான் எனது எழுத்தார்வத்தை தூண்டிவிட்டவர். தமிழில் எழுதுகிற என் கட்டுரைகளுக்கெல்லாம் நன்று, மிகநன்று போடாமல் விட்டதேயில்லை. அடுத்த ஆண்டு - ஏழாம் வகுப்பில் அவர் எங்கள் வகுப்பாசிரியரான போது வாசிப்புப் பிரியர் சங்கம் என்ற ஒரு நுாலகத்தை வகுப்பி லேயே தொடங்கினார். எல்லா மாணவர்களையும் வாசிப் பில் ஈடுபடவைத்தார். அப்போது அங்கேயிருந்த முக்கிய மான புத்தகங்களில் என்நினைவில் நிற்பது 'ஜிம் கார்பெட்டின்' "குமாவும் புலிகள்” என்ற மொழி பெயர்ப்பு நூல். ஆனால் இதற்குமுன் 6ஆம் வகுப்பிலேயே அப்போதுதான் கல்லூரி நூலகத்திற்கு வந்து சேர்ந்தி ருந்த பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒழுங்காக இரவல்பெற்று படித்து முடித்திருந்தேன். வீட்டில் கட்டி வைத்திருந்த புத்தகங்களில் எப்படியோ ஒன்று இரண்டு அத்தியாயங்கள் தவறிப் போயிருந்ததால் முழு மையான கதைகளை நூலகத்தில் நாடினேன் ஆனால் கட்டிவைத்திருந்த புத்தகங்களில் மணியத்தின் அழகான ஓவியங்கள் இருந்தன.
இதற்கடுத்து வந்த ஓரிரு ஆண்டுகளில் என் எழுத்துமுயற்சிகளை உற்சாகப்படுத்தி வழிகாட்டிய இன்னொருவரிருந்தார். அவர்தான் இப்போது 'சமுத்திரன்' என்ற பெயரில் நன்கறிப்பட்ட கலாநிதி ந.சண்முகரத் தினம். எங்கள் தூரத்து உறவினர், ஊரவர் அப்போது அவர் க.பொ.த (சா.த) பரீட்சை எடுத்துவிட்டு இருந்த வேளைகளில் அவரிடம் படிக்கப்போவேன். படிப்புத் தவிரப்பல நேரங்கள் இந்த என்முயற்சிகளை அவர் பார்த்துத் திருத்துவதில் கழியும். “நேரு” என்ற தலைப் பில் "கவிதை" ஒன்றை அப்போது எழுதிய ஞாபகம். சண்முகரத்தினம் அப்போதே இடது சாரிதான். சில ஆண்டு களின் பின்னர் அவருடைய பேராதனைப் பல்கலைக் கழகத்து மாணவப்பருவத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவராக இருந்தவர். அவ் வேளையில் மாணவர் வேலை நிறுத்த மொன்றுக்குத் தலைமை தாங்கித்தடிய டியில் காயத்துடன் தலைமறைவாக ஊர்வந்த வேளை யில் அவர்களில் முக்கியமான சந்திப்பு ஒன்று பத்திரம் கருதி எங்கள் வீட்டு விறாந்தையில் நடைபெற்றது. அதில் அப்போது மாணவராயிருந்த நீச்சல் வீரர் ஆனந்தனும் கலந்து கொண்டாரென நினைக்கிறேன். தலையில் கட்டு டன் அப்போதும் புன்சிரிப்பும் உற்சாகமுமாய்த்தென்பட்ட சண்முக அண்ணை என் மனதில் ஒரு ஹீரோவாகப்
ஒடிவைத்திருந்தளை நூலகத்து போயிருந்தது ஒன்று
45

Page 48
பதிந்துபோனார். ஏறத்தாழ அந்தவேளைகளில்தான் எங்கள் அம்மன் கோயில் கோபுரத்தை வைத்து அவர் எழுதிய "கோபுரம்" கதையும் "வசந்தம்" பத்திரிகையில் வந்தது.
எங்களது எட்டாம் வகுப்பில் எங்களுக்குத் தமிழ் படிப்பித்தவர் சில காலம் தமிழ் நாட்டில் தங்கியிருந் தமையால் தமிழ் நாட்டுப்பாணியிலேயே பேசிக்காட்டும் ஒரு வித்துவான் படிப்பித்தலிலும் பந்தா அதிகம் நான் எழுதிய கவிதை ஒன்றை ஒருதடவை கொண்டுபோய்க் காட்டிய பொழுது, “ஏன்டா தம்பி இதை எங்கே காப்பி பண்ணினாய்?" என்று கேட்டார். அத்துடன் அவருடன் கதையை முடித்துக் கொண்டேன். :: சில T#? வருகையும் வயதுக்கோளாறு போன்றவையு மாய் ஒன்பதாம் வகுப்பிற்கு வந்தபோது என் போக்கு கள் யாவும் மாற்றம் கொண்டன. பள்ளிக் கூடத்தின் பிரபல குழப்படிகாரர்களில் ஒருவனானேன். ஆனால் பிழையாக எதுவும் செய்ததேயில்லை. எனக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருந்தது. படங்களில் கதைகளில் வருகிற மாதிரி அவர்களுடன் போய் ஏதோ ஒருகாட்டில் ஒருகுகையில் இருந்து புரட்சிகரமான வேலைகள் செய்வ தான குழந்தைக் கற்பனைகள் கணக்க வரும் ஏறத்தாழ ந்தக்கால அனுபவங்கள் தான் எனது "இடையில் ஒரு இருபது வருடம்" கதையில் இடம்பெறுபவை அதில் வருகிற ஐயர் என் நீண்டகால நண்பரான ஜோதிநாத
FITLDIT.
இதற்கடுத்த ஆண்டில் எங்கள் எல்லோருக்கும் ஒரு கனவுலக மனிதராகக் காட்சிதந்த சாரி மாஸ்ரரிடம் உயிரியல் படிக்கும் i: அப்போது தான் நாங்கள் க.பொ.த சாதாரண தரத்தின் முதல் ஆண்டு அதுவும் உயிரியல் ஆங்கிலமூலம் நான் கணிதத்துறை பயில விரும்பியும். அந்த வேளையில் எங்கள் வகுப்பிற்குக்கணிதப்பிரிவை ஏற்பாடு செய்யாமலே விட்டார்கள் சாரி மாஸ்ரரிடம் படிக்க சேர்ந்தமை மிக அற்புதமான அனுபவம் சாரி மாஸ்ரருடைய முழுப் பெயர் S. திருவெங்கடாச்சாரி கும்பகோணத்தைச் சேர்ந்த வைஷ்ணவப் பிராமணர், சுருக்கமாக தன் பெயரை S.T. சாரி என்று வைத்துக் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைத்து இங்கு வந்தவர். பின்னர் மானிப்பாயையே தனது சொந்த ஊராக கொண்டார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராயிருந்த சுந்தரராஜ அய்யங்காரின் மகளை மணமுடித்தார். இங்கேயே சேவையாற்றி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரா கவும் இருந்து ஓய்வு பெற்று போர்க் காலத்திலும் கூட ம்மண்ணை விட்டு விலகாது வாணாள் முழுவதும் இங்கேயே வசித்து வாழ்வை நிறைவு செய்தவர் விஞ்ஞானம் தவிர இலக்கியம், நாடகம், விளையாட்டுத்துறை, கர்நாடக சங்கீதம் எல்லாவற்றிலும் தேர்ந்தவர் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரளமாகப்பொழியும் ஆரம்ப காலங்களில் நாங்கள் அவர் உச்சரிப்பை வெகுவாக ரசிப்போம். ஏறத்தாழ அந்தக் காலங்களில் தென்னிந்தியாவில் இருந்து வந்து இங்கு கல்விப் பணியாற்றிய பல பெரியார் கள் பல்வேறு கல்லூரிகளிலும் நெடுங்காலம் ஆசிரியர் பணி புரிந்திருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த இராமகிருஷ்ணன் பிரபல விலங்கியல் ஆசிரியர்
இதழ் - 05 Tés

அதேபோல யாழ்ப்பாணத்திலும் பின்னர் சென்னை விவேகானந்தாக் கல்லூரியிலும் பணியாற்றிய வெங்கட்ராமன் பிரபல தாவரவியல் ஆசிரியர். இவர்கள் இருவரும் எழுதிய அந்தந்த துறை சார்ந்த ஆங்கில நூல்களும் நீண்டகாலம் உயர்தர வகுப்பு மாணவர்களு க்குப்பாடநூல்களாக இருந்தன. இவர்களை விட வட மராட்சியில் 'r: திரு.தோமஸ் ஈப்பன் எழுதிய கணிதநூல் எங்களுக்கு க.பொ.த சாதாரண வகுப்பில் பயிற்சி நூலாக இருந்தது. நெடுங்காலத்தின் பின் தோமஸ் ஈப்பனை நினைவு கூர்ந்த வேறுபட்ட ವಿಠ್ಠ॰ பல ஆண்டுகள் கழித்து சந்திக்க நேர்ந்தமை ருசகரமானது.
ஒருவர் சிகை அலங்காரக்கலைஞர் குமாரசாமி நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் : வெட்டிக் கொண்டிருந்த பொழுது தோமஸ் ஈப்பனிடம் தான் பயின்றதாகச் சொன்னார். மற்றவர் நுகே கொடவைச் சேர்ந்த என் நாற்பதாண்டுகளுக்கு மேலான நண்பர் நீர்ப் பொறியியலாளர் நிமால் பெரேரா, கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இவ்வளவு காலமும் இல்லாதவாறு அவருக்கு திரு.தோமஸ் ஈப்பனின் நினைவு வந்தது. மச்சான் நாங்கள் க.பொ.த சாதாரண தரத்தில் தோமஸ் ஈப்பனின் புத்தகம் படித்தோம். நீங்க ளும் திேருள்ே இல்லையா என்று கேட்டார் தோமஸ் ஈப்பன் மலையாளத்தவர் அவரைப்போல மலையாளத்தி லிருந்து வந்திருந்த இன்னுமொரு ஆசிரியரையும் அவர் ஒய்வு பெற்று பல ஆண்டுகளின் பின் சந்திக்க நேர்ந்தது. அவர் திருமத்தாய், சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராக இருந்தவர் ஓய்வு காலத்தில் வெள்ள வத்தை வெவசெற் ?: வசித்து வந்தார். 70களின் தொடக்கத்தில் அவர் வீட்டில் திருயேசுராசா வாடகைக்கு குடியிருந்தபோது அவர் மூலம் தீரும்: ாய் பற்றி அறிந்து மலையாள மொழி படிக்கச் சென்றேன். மாத்ரு பூமி இதழ்களையே பாட நூலாக்கி கற்பித்தார். இவர்களை கொழும்பில் கற்பித்த புலிமூட் இன்னும் L16)j 1ါရွိေါ႔ရှီဇို့ ங்கு ஆசிரியப் பணிபுரிந்தமை பற்றி நினைவு வருகிறது.
置 46

Page 49
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரணதர வகுப்பில் என் குழப்படிகள் காரணமாக ஆங்கில ஆசிரியர் என்னைத் தனது வகுப்பில் அனுமதி ப்பது கிடையாது.
ான வரமுன சா ம சரமாவும வகுபடக බංගලෝ :::ಜ್ಜಿ என்பது கட்டளையாகச் சிலகாலம் இருந்தது. அப்போது சாதாரண தரத்திற்கு A,B என்று இரு தனிப்பிரிவுகள் ருந்தன. B சுலபமானது சாதாரணமாக எல்லோரும்
அதைத்தான் எடுப்பார்கள். A மிகக்கடினம் என்று இதெல்லாம் எனக்குப்பிறகுதான் தெரியவந்தது. A,B இரண்டும் ஒரே நேரத்திலேயே ஒரே கேள்வித்தாளி லேயே வரும் பரிட்சை மண்டபத்தில் பின்னர் : போது எனக்கு எதை எடுப்பதென்றே தெரியாதிருந்தது. A எழுதி விட்டு முடிவுகள் வந்தபோது பாஸ் வந்தி ருநதது.
இதற்கு முன்னர் அதிபரின் கவனத்தையும் நான் ஈர்த்திருந்தேன். அதிபர் திரு.முத்துவேற்பிள்ளை எங்க ளுக்கு இரசாயன பாடமும் கற்பித்தார். அவரது மகன் நடேசன் எங்கள் வகுப்பிலேயே இருந்தான் அமைதி யான பிள்ளை, படிப்பில் கெட்டிக்காரன்
ஒரு தடவை பப்ளிக்கேனிங்' என்று சொல்லப் படும் பகிரங்கப் பிரம்படிக்கு காலைப்பிரார்த்தனை ஒன்றன்பின் அவர் என்னை அழைத்தபோது நான் அங்கு இருக்கவில்லை. கோயிலுக்கு போனதன் பயன் வகுப்பில் பிரதிநிதியாக காலைப்பூசைக்குப் போயிருந்
த்தபோது என்னை அனுமதிக்க மறுத்து விட்டார். இத்த
னைக்கும் ஐந்தாம் ஆண்டு, எட்டாம் ஆண்டு பொதுப் பீட்சைகள் இரண்டிலும் முதலாம் பிரிவில் அதுவும் எட்டா மாண்டில் கணிதம், விஞ்ஞானம் இரண்டிற்கும் அதி விசேட சித்திகளோடு பாஸ் பண்ணியவன் நான் அவ்விர ண்டிலும் திறமைச்சித்தி எடுப்பதென்பது அபூர்வமாக இருந்தகாலமது என் தகப்பனார் போய்க் கேட்டபோது உங்கள் மகன் மாத்திரமில்லை அவனோடு சேர்ந்த எவரும் பாஸ் பண்ண மாட்டார் என்று சொல்லிவிட்டார். ஐயா இதை வந்து கவலையும் கோபமுமாய் சொன்னார் .
அந்தமுறை க.பொ.த சாதாரண பரீட்சை முடிவு கள் வந்தபோது கல்லூரியில் முதல் மாணவனாகச் சித்தியடைந்திருந்தேன். அதே பரீட்சை மண்டபத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் உத்தியோகமுமாகி மாற்றலாகி யாழ்ப்பாணம் :: மீண்டும் ஒரு தடவை தனிப்பட்ட பரீட்சார்த்தியாக க.பொ.த சாதாரண பரீட்சை எழுதினேன். இந்தமுறை எடுத்தது ருஷ்சிய மொழியும் சிங்களமொழியும். அது ராசியான பரீட்சை மண்டபமாக இருக்க வேண்டும இரண்டுமே பாஸ்.
முத்துவேற்பிள்ளை கண்டிப்பானவரே ஒழிய மிகவும் அன்பானவர். பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பவளவிழாவின் போது நான் ஒரு எழுத்தா ளன் என்று அங்கீகாரம் பெற்றிருந்தேன். அவ் வேளை யில் இலக்கியத்துறை சார்ந்த இருவரை கெளரவிக்க வேண்டுமென்று பழையமாணவர் சங்கத்திற்கு திருமுத்து வேற்பிள்ளை ஆலோசனை கூறியதாக தன். ஒருவர் இணுவை. ந.வீரமணிஜயர் மற்றது நான் கெளர வங்கள், பொன்னாடை போன்றவற்றில் எந்த மகிழ்வோ, ஈர்ப்போ கொள்ளாமலிருந்த நான் இதற்கு கூச்சத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒப்புக் 驚 : ஏனெ

னில் என்னை எழுதவைத்தது மானிப்பாய் இந்துக் கல்லூரி, மற்றது திரு.முத்துவேற்பிள்ளையின் அன்பு இவற்றிற்கு எனக்குப் பொன்னாடை போர்த்த இருந்தவர் சாரி மாஸ்ரர்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கலை, இலக்கிய ஆர்வமும் பங்களிப்பும் முக்கியமானவை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாடகமும் அரங்கியலும் என்பது ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே அங்கு நாடகம் స్టీ ஆர்வத்துடன் பயிலப்பட்டும் பேணப்பட்டும் வந்தது. கல்லூரி ஆண்டு விழாவையொட்டி விளையாட்டுவிழா, பரிசளிப்புவிழா இவற்றுடன் நாடகவிழாவும் நடக்கும் கலையரசு சொர்ன லிங்கம், திரு.செல்வரத்தினம், அருமைநாயகம், ரகுநாதன், வாசகர், நற்குணசேகரர், மண்டலேஸ்வரன், ராஜ கோபால் போன்றபலரின் தொடர்ந்த பங்களிப்பும் பேணுதலும் இருந்து கொண்டிருந்தன. கல்லூரி ஆசிரி யர்கள் முக்கியமாக திருசாரிமாஸ்ரர் முன்னின்று செயற் படுவார்கள். மானிப்பாய் இந்துக்கல்லூரி பற்றி இன்னு மொரு விசயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் அந்தக் காலத்திலேயே மிகமிக தரமான உயிரியல், இரசாயன, பெளதிக ஆய்வுகூடங்களை அது கொண்டிருந்தது. உயிரியல் ஆய்வுகூடத்தின் வளர்ச்சிக்கும் பின்னால் இருந்தவர் சாரிமாஸரர் தான்.
இவற்றுக்கெல்லாம் இடையில் நாங்கள் ஏழாமாண்டு படித்துக்கொண்டிருந்த பொழுது சுன்னாகத்திலிருந்து சிற்பியை ஆசிரியராக கொண்டு கலைச்செல்வி வரத் தொடங்கியிருந்தது. அதிலிருந்த மாணவர்மன்றம், மாண வர் CS? போன்றவை எங்களை எல்லாம் ஈர்த்திருந்தன. மாணவர் அறிவுப் போட்டிக்கு ஒவ்வொரு தடவையும் சரியான விடைகள் அனுப்பியும் ஒரு தடவை யேனும் எனக்குப்பரிசு கிடைக்கவில்லை. ஆனால் எட்டாம் வகுப்பில் என் முதல் "கவிதை” கலைச்செல்வி மாணவர்மலரில் பிரசுரமாயிற்று காந்தி என்ற தலைப்பு எனது முதல்கதையும் ஐந்தாறாண்டுகள் கழித்து 1966 இல் க.பொ.த உயர்தர்ப்பரீட்சை ::? டிவுகளுக்காகக் காத்திருந்த வேளையில் கலைச் சல்வியில் தான &
எங்களுக்கு மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தமிழ் கற்பித்த இரு முக்கியமான ஆசிரியர்களைக் குறிப்பிடவேண்டும். இருவருமே க.பொ.த சாதாரணதர வகுப்புகளில் தமிழும்சைவமும் கற்பித்தவர்கள் ஒருவர் திரு.சு.வே மற்றவர் பண்டிதர் (பின்னர் கலாநிதி) மு.கந்தையா. அப்போது க.பொ.த சாதாரண தரம் மூன்றாண்டுகள் இந்த மூன்றாண்டுகளில் இவர்கள் இரு வரும் மாறிமாறிக் கற்பிக்க பெரும் வாய்ப்பு இருவரின் அன்புக்குமே பெருமளவில் பாத்திரமாக இருந்தவன் நான். கந்தையா மாஸ்ரர் அடிக்கடி கூப் பிட்டு இந்தக் குழப்படிகளை விட்டு விட்டு ஒழுங்காகப் படி என்று சொல்லுவார். இந்த இருவரின் அன்பும் தொடர்பும் பின்னரும் நீண்டகாலம் நிலைத்திருந்தன. எது எப்படியோ சாதாரண தரப்பரீட்சை பாஸ் செய்தவுடன் மானிப்பாய் இந்துக்கல்லூரியை விட்டுப் புறப்பட்டேன். தகப்பனார் காங்கேசன்துறை வைத்திய சாலையில் பணிபுரிந்தமையால் மகாஜனாக் கல்லூரியில் உயர்தரத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். போக்குவரத்துப் ரச்சினைகளால் ஒருதவணை தான் அங்கு பயில முடிந்தது என்றாலும் நிலைத்து நிற்கிற நினைவுகளை
匣
11 47

Page 50
அந்த மூன்று மாதகாலம்தந்தது. பெளதீகம் கற்பித்தவர் திரு.சத்தியோசாதசர்மா, திறமையான ஆசிரியர் நல்ல கலகலப்பானவர் எனக்கு சிவாஜி என்றொரு பட்டத்தைச் சூட்டினார் அந்த வயதில் நான் அந்தச்சாயல் கொண்டி ருந்திருக்கிறேன் என்பதை வேறு பலரும் பின்னர் கூறியி ருக்கிறார்கள். இன்றைக்கும் சிவாஜியின் அந்தக் காலப் படங்கள் என் இளமைத் தோற்றத்தையும் நினைவுக ளையும் மீட்டுப்பார்க்க வைக்கின்றன. மகாஜனாவில் எனக்குக் கிடைக்க நண்பர் பர்வதராஜா பின்னர் இலங்கை வங்கியில் r E அதிபராய் இருந்த புகழ் பூத்த திரு.தெது.ஜெயரட்ணம் C? சகோதரர் திருதர்மராஜாதான் நான் மொறட்டுவ தொழில் நுட்பவியல் நிறுவனம் சென்ற போது அங்கு பதிவாள ராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
ஒரு தவணையின் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் போய்ச்சேர்ந்தேன். இந்துக் கல்லூரியில் ஆறாமாண்டிலேயே அனுமதிப்பரீட்சை ဓးကြီးမှီ Lílsö1 எனக்கு இடம் கிடைத்திருந்தது என்றாலும் சின்னப் பையன் அவ்வளவு தூரம் தனியாகப் போய்வர வேண்டாம் என்று வீட்டில் ಗ್ದಿ: இப்போது ஆறாண்டுகள் கழித்து அங்கு மீண்டும் போய்ச் சேர்ந்தேன்.
இந்துக்கல்லூரியில் தனி அபிமானமும் மரியா தையும் இருந்தன. என் தகப்பனார், பெரியதகப்பனார், அப்பு எல்லோரும் அங்கு படித்தவர்கள் க.பொ.த உயர் தர வகுப்பில் அங்கு படித்த இரண்டாண்டு காலமும் மிகவும் பயனும் மிக்கதாயிருந்தது. நான் படித்தகாலத்தில் அதிபராயிருந்தவர் တ္တိကြီးမှိကြီးါး† பின்னர் ‘ஈழநாடு” ஆசிரியராயிருந்த காலத்தில் அவருடைய ஆசிரியர்தலையங்கங்கள் மிகவும் வரவே ற்புப் பெற்றவை கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் இரண்டா ண்டுகளும் ஆங்கிலம் கற்பித்தார். எப்போதும் கலகலப் பாய்க் கழியும் வகுப்புக்கள், நாங்கள் படித்துக் கொண்டி ருந்த காலத்தில் கல்லூரியின் எழுபத்தைந்தாவது g விழா வந்தது. உயர்தர மாணவர் மன்றத்தினர் ழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாழ்க்கைப் படகினிலே’ என்றொரு நாடகத்தை ತಿಣ್ಣ:ತೀಕ್ಷ್ நான் வில்லன். அப்போது அங்கு கற்பித்துக் கொண்டி ருந்த "தேவன் யாழ்ப்பாணம்” ஆலோசகராய் இருந்தார். நாடகம் இரண்டு நாட்கள் நடந்து நல்ல பெயர் வாங்கி யது. இந்துக்கல்லூரிக் காலத்தின் ஈராண்டு கழிந்து 68ல் நான் மொறட்டுவை தொழில் நுட்பவியல் நிறுவனம் புகுந்தேன்.
இந்துக் கல்லூரியுடனான தொடர்பு தொண் ணுாறுகளின் பிற்பகுதியில் மீளவும் புதுப்பிக்கப்பட்டது. க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க வென தற்காலிக டப் பெயர்விலிருந்து திரும்பி என்துறை சார்ந்த வேலைகள் தேக்கமடைந் திருந்த காலத்தில் ஒரு நாலைந்தாண்டுகள் பணிபுரிந் ன். நான் கற்ற காலத்தில் சக வகுப்பு மாணாக்கரா ருந்தவர்களில் இருவரை விட மற்ற ஏறத்தாழ முப்பது க்கு மேற்பட்டவர்கள் வெளிநாட்டுக்குப் போயிருந்தார் கள். அந்த இருவரும்கூட கொழும்பிலிருந்தார்கள். நினைத்துப் பார்க்கும் வேளைகளில் ஒரு வெறுமையும் எம்மண்ணின் நிலை குறித்த வேதனையுமாயிருக்கும். யாழ்ப்பாணம் မ္ဘီနှီးနှီးမှူးမှီ என்றில்லை மானிப்பாய் இந்துக்கல்லூரி பின்னர் மொறட்டுவ
இதழ் - 05 6.

தொழில்நுட்பவியல் நிறுவனம் இங்கெல்லாம் படித்த வர்களில்கூட தொண்ணுாறு வீதம் பேர் வெளிநாடுதான் சென்றிருந்தார்கள்.
6). கட்டிடதிணைக்களத்தில் தொழில்நுட்பவிய லாளராகவும், பொறியியல படம்வரைஞராகவும் தொழில்ரீதியான வாழ்க்கையை தொடங்கிய நீங்கள் இப்போது பொறியியலாளராகவும் பொறியியல்துறை பாடநெறி விரிவுரையாளராகவும் மாற்றம் பெற்றதென்பது எவ்வாறு?
முதலில் கற்பித்தல் துறைக்கு வந்தமை பற்றிசொல்ல வேண்டும்.
72இல் மொறட்டுவ தொழில்நுட்பவியல் நிறுவ னப் படிப்புக்கள் பூர்த்தியடைந்தன. ஆனால் அங்கு படித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 69இல் சுகாதாரதிணைக்களத்தின் பொறியியல் பிரிவில் வேலை கிடைத்திருந்தது வேலையும் பகுதிநேர வாரஇறுதி வகுப்புக்களுமாய் இருந்தன. 73இல் திருமணமாகியது 74இல் திருகோணமலை கட்டிடதிணைக்களத்திற்கு மாற்றம் பெற்று அங்கு ஓராண்டு பணிபுரிந்த காலத்தில்தான் அன்னியமான உண்மைகள் கதை ': அதேவேளை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் திருகோணமலை செயற்பாட்டிற்கு ಔTR மிருந்தேன். நீலபத்மநாபனோடு கடிதம் மூலமான இலக்கிய நட்பு தொடங்கியதும் இக்காலத்தில் தான். ஓராண்டிலேயே மீண்டும் மாற்றம் பெற்று கொழும் பிற்கு வரநேரிட்டது. 1975ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு நடந்தது.
கொழும்பு திரும்பிய கையோடு "கடுகு" குறுங்கதை தொகுதியை வெளியிட்டேன். தொடர்ந் எனது இரண்டாவது சிறுகதை தொகுதியாகிய ತ್ಯ? శ్లో ஊரிலே." நீர்கொழும்பில் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. அக்னி, நீலவாணன் கனகராசன். ஆகியோருடன் அப்போது தொடர்பிருந்தது.
1977 இனவன்முறையில் ஃகப்பட்டு யாழப்பாணம் திரும்பினேன். இந்த அனுபவங்கள் தான் "மனிதர்களும் மனிதர்களும்” என்கிற குறுநாவலாக உருப்பெற்றன. இனிவேலைக்கு திரும்புவதில்லை என்ற முடிவுடன் ஊரிலேயே இருந்தபோது ஆறுமாதத்திற்குள் ளாகவே கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பி நான் மட்டும் எஞ்சியிருந்தேன். பின்னர் நானும் திரும்பினேன், எப்படியாவது மாற்றம் பெற்று # யாழ்ப்பாணம் வந்துவிடவேண்டும் என்ற முடிவுடன்,
கலவரத்திற்கு இரண்டுமாதங்கள் முந்தி கணனி பயில ஆரம்பித்திருந்தேன். அப்போதுதான் அவை இலங்கையில் பரவலாக அறிமுகமாக தொடங்கியிருந் தன. கொழும்பு அரிமாக்கழகமோ யாரோ ஏற்பாடு செய்து போட்டிப்பரீட்சையில் 25 பேரை தெரிவு செய்து (BM நிறுவனத்தில் பயிற்சிக்கு அனுப்பியிருந்தார்கள். கணனி கட்டிடப்படங்களை வரையும் என்று கேள்விப்பட் இருந்தால் மிகுந்த ஆர்வத்துடன் நானும் கட்டிட திணைக் களத்தை சேர்ந்த இளம்பொறியியலாளரான இன்னொரு நண்பரும் அதில் இணைந்திருந்தோம். ஆனால் அந்த கணனி சம்பளப்பட்டியல்களை திட்டமிட்டு தயாரிப்பதை யே செய்து கொண்டிருந்தது. இப்போது நீங்கள் பார்க்
置 48

Page 51
கிற மடிக்கணனி, மேசைக்கணனி எல்லாவற்றிற்கும் அப்பால் பெரிய சட்டக கணனி துளையிட்ட அட்டைகள் மூலம் தான் உள்ளீடுகளை செலுத்த முடியும் நீளநீளமான தாள்களில் தன்வெளிப்பாடுகளை அது அச்சிட்டு தள்ளிக்கொண்டி ருந்தது. இந்தப் பயிற்சிகூட இடையில்வந்த கலவரத்தால் பாதியில் நின்றுபோனது. எனினும் ஆறேழு மாதத்தின் பின் திரும்பிய பிறகுகூட அதைதொடர்ந்து பயிற்சியை பெற முழுமையாக சந்தர்ப்பம் தந்தார்கள் அப்போதுகூட அந்தக் கணனி கட்டிடப்படம் வரையவேயில்லை.
இந்த வகுப்புகளுக்கு போய்கொண்டிருந்த போதுதான் ஒருநாள் பஸ்ஸில் மல்லிகையை படித்த போது எனது அன்னியமான உண்மைகள் கதையை கண்டித்து கார்த்திகைக்குமரன் என்பவர் எழுதியிருந்த கடிதமும், அதற்கான மல்லிகை ஆசிரியரின் பதிலும் : ருந்தது கண்டேன். :: ஏழெட்டு ஆண்டுகள் கழித்து ஒரு புதிய நண்பரை சந்தித்த போது தான்தான் அந்த கார்த்திகைக்குமரன் என்றும் அந்தக்கடிதத்தை தான்தானாக எழுதவில்லை என்றும் ಙ್: சொன்னார்.
ஊரோடு திரும்புகிறமுயற்சி எண்பது பிற்பகுதி ல் தான் கைகூடிற்று கட்டிடதிணைக்கள யாழ்ப மனையில் வேலை. அது கு கடற்கரை ಛೀ
ந்தது. வீட்டிலிருந்து 10 கிலோமீற்றர் வீட்டிலிருந்து நரடி பஸ் இல்லாமை மற்றும் போக்குவரத்து சபை நடத்துநர்களுடன் இருந்த ஒவ்வாமை வற்றால் மாற்றத்தில் வந்ததும் முதல்வேலையாக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கப்புறப்பட்டேன். அதைதேடிச் சென்ற வேளையில் தான் சனநெருக்கடி மிக்க சந்தி யொன்றில் காந்தகுமாரை :: காந்தகுமார் அதற்கு முன்பே என் நீண்டகால நண்பர் யாழ் இந்துக் மொறட்டுவ தொழில்நுட்பவியல் நிறுவன த்திலும் என் சமகால மாணவராக அமைந்தவர். யம், பத்திரிகைத்துறை, மேடைப்பேச்சு என்று ஆர்வம் மிக்கவர். இப்போது கால் நூற்றாண்டிற்கு மேலாகவே மலேசியாவில் வசித்து வந்தாலும் இன்றும் தொடரும் நட்பு எங்களுடையது. ஈராண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்றிருந்தபோது தேடிவந்து சந்தித்து கோலாலம்பூர் முழுவதையும் தன்காரிலேயே சுற்றிக்காட்டினார். இந்த காந்தகுமார் தான் என் தொழிலையும் கற்பித்தல் நோக்கி திருப்பிவிட்டவர். சந்தித்த அந்த வேளையில் தன் வேலைகளுடன் கூடவே ஒரு தொழில்நுட்பக்கல்வி நிலையத்தையும் நடத்தி வந்தார் என்னைக் கண்டதும் "உங்களைக்கண்டது மிக நல்லதாய் போயிற்று எங்கள் பயிற்சி நெறியில் சுகாதார பொறியியல் பாடம் படிப்பிக்க எவ்வளவோ நாட்களாக ஒருவரை தேடிக் கிறேன். நீங்கள் தான் ஆள் சனி, ஞாயிறு நாட்களில் ஒவ்வொரு மணித்தியாலம் படிப்பித்தால் போதும்” என்று சொன்னார். "ஐயோ படிப்பிக்கிற வேலையெல்லாம் எனக்கு சரிவராது" என்று எவ்வ ளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் விடுவதாயில்லை "இரண்டு கிழமைக்கு செய்து பாருங்கள் முடிந்தால் சரி அல்லது விட்டுவிடுகிறேன்” என்றார். கற்பித்தல் நன்றாய் தான் ನಿಲ್ದಳ್ತ! சுகாதார பொறியியல் என்று ஒரு பாடத்தில் தொடங்கியது கட்டிட நிர்மாணம், கட்டிடப்பொருட்கள், கட்டிடவரைதல் என்று நான்கு பாடங்களாகி சனி, ஞாயிறு இரண்டு நாளும் முழு நேரமும் அங்கேயே # அளவிற்கு ஆயிற்று பின்னர்

இந்த அனுபவம் தான் 85 இல் கட்டிட திணைக்களத்ை
ட்டு : “”း ! . ,ါရှို့ ? தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு முழுநேர வேலையை இலகுவில் பெற்றுக்கொள்ள வைத்தது. 86 இலிருந்து 93 வரை யாழ்ப்பாண கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத் தில் பணியாற்றிய காலம் மிகவும் சுவையும், சுறுசுறுப் பும் பயனும் நிரம்பிய காலமாய் ஆயிற்று அந்த அதே நாலு பாடங்களை இங்கும் கற்பித்ததுடன் நிறுவன இதழாசிரியர், மாணவர்களது மன்ற உதவிக் காப்பாளர், நிறுவன நிர்வாக சபைக்கான ஆசிரியர் பிரதிநிதி பயிற்சி நெறி இணைப்பாளர் என்றெல்லாம் மிகவும் நிறைவு தந்த காலமது அவ்வேளையில் தான் இந்திய அமைதிப் படை வந்தது. சொல்ல முடியாத எத்தனையோ கஷ்டங் களின் பின் கல்லூரி மீளத்திறந்த போது கல்லுண்டாய் வெளியின் காற்றில் கையில் வெள்ளைக் கொடியோடு நெஞ்சுமுறிய சைக்கிள் உழக்கிப்போய் வரவும் நேரிட்டது. தொழில்நுட்ப நிறுவனத்தினர் சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் :::ಜ್ಜೈ மூன்றுமாத கால பயிற்சிக் காகவும் அனுப்பிவைத்தனர். அடுத்த ஈழப்போர் தொடங்
தமிழ் நாட்டில் எழுத்தாள நண்பர்கள் சங்கர நாராயணன், சிராஜ், மற்றும் ஏ.ஏ.எச் கோரி ஆகியோருடன் - 2011
கிய போதும் அங்குதான் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்ட அனுபவங்கள் என் ஆக்கங்கள் பலவற்றிலும் பதிவாகியுள்ளன. இடப்பெயர்விலிருந்து 96ல் திரும்பிய வேளையில் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் வார இறுதி குடிசார் பொறியியல் வகுப்புகளுக்கான வருகை விரிவுரையாளனாக இணைந்தேன். வார நாட்க ளில் நிறையவே நேரமிருந்தது. இவ்வேளையில் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தர பிரிவிற்கு ஆங்கிலம் பாடமாக்கப்பட்டு அதைக்கற்பிக்க ஆசிரியர் தேவை என்று அறியநேர்ந்தது. 90களின் முன்பிருந்தே ஆங்கிலத்தில்
置 49

Page 52
எழுத ஆரம்பித்திருந்தேன், என் முதலாவது தொகுதியும் வெளியாகி இரண்டாவது பதிப்பாளரின் பரிசீலனையிலி
ருந்தது. இந்துக் கல்லூரியில் நான் பழையமாணவன். ) எல்லா காரணங்களாலும் அந்த வேலை கிட்டிற்று. கிழமை நாட்களில் ஆங்கிலமும் வாரஇறுதியில் தொழில்நுட்ப கல்லூரியுமாய் நிறைவாயிருந்தது. இந்த நாட்களில் கல்வித்திணைக்களத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த எனது நண்பர் சோதிலிங்கத்தை சந்திக்க நேர்ந்தது. சோதிலிங்கம் வலு உற்சாகமானவர், கலகலப்பானவர். அவர்கேட்டார், "மச்சான் ஆங்கிலத்தைப் பொறுத்த வரையில் சாதாரணதரம் தானே அதிகூடிய உன்னுடைய தராதரம்? நீ உயர்தரத்திற்கு படிப்பிக்கிறாய்!” வஞ்சக மில்லாமல் என்னைப் பாராட்டுவதற்காக அவர் சொன்னது அது. என்றாலும் பிறகு யோசித்தபோது எனக்கு அது ஒரு குறையாய்த்தான்பட்டது. இதைச்சொன்ன போது என்னுடன் பணியாற்றிய திரு.கணபதிப்பிள்ளை சொன்னார் "ஐசே நீர்வலுசுலபமாக ஆங்கிலத்தை ஒரு பாடமாகக்கொண்டு ஒரு வெளிவாரிப்பட்டத்தை எடுத்து விடலாம். அதை எடும்” என்றார்.
பட்டம் போன்றவற்றில் எல்லாம் ஈடுபாடு கொள்ளாமல் என் இடதுசாரித்தனமும், இலக்கியமுமாய் இருந்தவன் நான். மொறட்டுவ கல்வி முடிந்தகையோடே வெளிநாட்டிற்குப் போய் மேலே படித்துவா என்று என் தகப்பனார் சொன்னபோது வேண்டாம் என்று இருந்த வன். போதாக்குறைக்கு சுகாதார பொறியியல் துறையில் பணிபுரிந்த போது கைக்கெட்டியிருந்த ஆஸ்திரேலிய பொறியியல் பட்டப்படிப்பிற்கான புலமைப்பரிசிலானது எங்கள் சுகாதார பொறியியல் பிரிவை கொண்டுபோய் கட்டிடதிணைக்களத்துடன் இணைத்ததுடன் வாய்க் கெட்டாமல் போயிருந்த சலிப்பு.
- என்றாலும் இப்போது திரு.கணபதிப்பிள்ளை சொன்ன போது அதை விளையாட்டாக செய்து பார்த் தால் என்ன என்றுபட்டது. அதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது. அது சில மாதங்களுக்கு முன்நான் பெற்றிரு ந்த வெளிவாரி மாணவர் பதிவு அட்டை. இடப்பெயர் வால் திரும்பியவேளையில் குறுக்குநெடுக்குமாக தடுப்பு வேலிகள் இருந்தபோது எல்லோரும் எல்லா இடமும் இலகுவாக சென்றுவர முடியாமல் இருந்தது. சிற்சில் அடையாள அட்டைகள் சிற்சில தாண்டல்களுக்கு உதவி கரமாய் இருந்ததால் நான் அந்த அட்டையை பெற்றிருந் தேன். கையிலிருந்த அந்த அட்டையையும் கணபதிப் பிள்ளை ஆசிரியரின் உந்துதலும் மூன்றே ஆண்டுகளில் நண்பர் சோதிலிங்கத்தின் கூற்றுக்கு பதில் சொல்லும் தன்மையை எனக்குத்தந்தன.
- திரு.கணபதிப்பிள்ளை ஒரு புகழ்பூத்த ஆங்கில ஆசிரியர். உடுப்பிட்டியை சேர்ந்தவர் என் மீது நிறைய அன்பு வைத்திருந்தவர் அவர் இன்னுமொன்று செய்தார். அவ்வேளையில் அவர் உயர்தொழில்நுட்ப நிறுவனத் தில் விரிவுரையாளராகவும் இருந்தார். ஒருநாள் சொன்னார் "ஐசே அங்கே ஒரு நிரந்தர விரிவுரையாளர் தன்னுடைய M.A. பரீட்சைக்கு தயார்படுத்துவதற்காக மூன்று மாதம் லீவில் நிற்கப்போகிறார். அவ்வளவு காலத்துக்கும் ஒரு பதில் ஆள் தேவைப்படுகிறது. நான் உம்முடைய . பெயரை சொல்லிவிட்டேன்”, இப்படியாக கற்பித்தல் இன்னொரு துறையிலும் கிளைவிடலாயிற்று. வெவ்வேறு இடங்களில் ஈடுபட்டிருந்தம்ை நிறைந்த திருப்தியை ட ( தந்தது. உயர்தொழில்நுட்ப நிறுவன கற்பித்தல் மூன்று |
இதழ் - 05

மாதத்துடன் முடியவில்லை. லீவில்போனவர் திரும்பி வந்தாலும் அவருடைய முயற்சி தொடர்ந்து கொண்டே ) யிருந்தது. அது எனக்கு இன்னொரு எண்ணத்தைதந்தது & அடுத்து மூன்றாண்டுகளுக்குள் அந்த ஆசிரியரின் 2 இலக்கான M.A. ஆங்கிலம் அவருக்கு முன்பே எனக்கு கிட்டியிருந்தது அப்போது எனக்கும் வயது ஐம்பதை | தாண்டியிருந்தது. 11 அட, பல ! --- இலக்கியம், அரசியல், காதல்கள், கனவுகள் என்று வாழ்வின் முதல்பாதி ஓடிவிட்ட பின் பிற்பாதியில் படிப் பில் மீண்டும் ஈடுபடுவது ருசிகரமானதுதான். )
அ - இப்படியாக பாதி வாணாள் கழிந்த காலத்தில்) படிப்பில் மீண்டும் ஏற்பட்ட சுவை, பொறியியல் துறை யிலும் அதை முழுமையாக்கி விடவேண்டுமென்ற ஆர்வ த்தை மீட்டிற்று. இதையும் ஊக்குவித்தவர் ஒருவர், நண்பர் பொறியியலாளர் ஞானேந்திரன். ஏற்கனவே மொறட்டுவை தொழிழ்நுட்பவியல் நிறுவனத்தில் பொறியியல் வரைஞர் நெறி, மற்றும் மூன்றாண்டு கால பகுதிநேர கட்டுமானப் பொறியியல் பூர்த்தி செய்திருந்த மையாலும், கள அனுபவத்தாலும், விரை விலேயே லண்டன் "சிற்றி அன்ட் கில்டஸ்” நிறுவன குடிசார் பொறியியல் பட்டத்தையும், "இலங்கை இணைந்த பொறியியலாளர் கழக” உறுப்புரிமையையும் பெற்றுவிட முந்தது. இதன்மூலம் "உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா” நெறிகளுக்கும் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அரசு உயர் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆங்கிலம் பின்னர் பொறியியல் என இரு துறைகளிலும் கற்பித்த கற்பிக்கிற அடையாளமும் கிட்டிற்று. இங்கே ஒன்றைக்குறிப்பிடலாம். இப்போதுள்ள ஆங்கில நெறி இலக்கியப்பாடவிதானத்தில் எனது சிறுகதையுமொன்று இடம்பெற்றுள்ளது. அந்த மாணவர்கள் வந்து, "சேர், நீங்கள் தானா அது?” என்று கேட்ட போது மகிழ்ச்சியும், அட நான் கற்பிக்கும் போது இப்படி இடம்பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்ற உணர்வும் ஏற்பட்டன.
7). தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதிவருபவர் என்ற வகையில் எது உங்களு
க்கு மனநிறைவைத்தருகிறது?
முன்னர் தமிழில் எழுதியது நிறைவுதந்தது. இப்போது ஆங்கிலத்தில் எழுதுவதுதான் நிறைவு தருகிறது. அதற்கான தேவையும் அந்தக்கடமையும் இருப்பதாக கருதுகிறேன். தமிழை பொறுத்தளவில் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் எனக்கு சரியென்றுபட்ட பாதையில் விமர்சனங்களைப்புறந்தள்ளி என்னாலானதை முயன்று பார்த்திருக்கிறேன் என்ற திருப்தி உண்டு. சிறிதான சிறுகதைகள், குறுங்கதைகள் போன்றவையும் உள்ளடக்கத்தை பொறுத்தளவில் தேசிய இனப்பிரச்சினை, போர்ச்சூழல் போன்றவையும் இயல் பாகவே என் எழுத்தில் இடம்பெற்றன. அவற்றை எவருக் காகவும் எதற்காகவும் நெகிழ்த்திக்கொள்ளாமல் செய்தி ருக்கிறேன் என்ற மட்டில் நிறைவு. இப்போது எமது வாழ்நிலைகளையும் பிரச்சினைகளையும் பட்ட நிட்டூரங்களையும் வெளியுலகின் பார்வைக்காக பதிவாக்க வேண்டிய ஒரு பொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன். இப்போதைய நிலையில் எங்கள் பிரச்சினைகளை பற்றி எமக்குள்ளேயே எழுதிக் கொண்டிருப்பது எந்த அர்த்தம் -மும் பயனுமிருப்பதாகப்படவில்லை. ஆனால் ஆங்கில
50

Page 53
த்தில் எழுதுவதன் மூலம் எல்லாவற்றையும் வேற்றுமொ
யினருக்கு ஓரளவாவது முடிந்த மட்டில் சொல்லிவிட முடிகிறது. இங்கே முக்கியமானது என்ன வென்றால் எமது பிரச்சினைகள் பற்றி அல்லது எமது நிலைமைகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதவென்று புறப்பட்ட பலரும் இந்த மண்ணில் கடந்த கால நூற்றாண்டுக்கு மேலாக காலே பதித்திராதவர்கள் မြို့နှီးနှံ செய்திகளையும் செவிவழிக்கதைகளையும் எப்போதோ கண்ட எதை எதை யும் நினைத்து இலக்கியமாக்கி விட முடியும் என்று நினைப்பதில் உயிர்ப்பிராது எனக்கு அவற்றில் உடன்பா டில்லை. அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் ஆக்கங்கள் வெறுமனே தட்டையாகி விடுகின்றன. அகநிலை ப்பிடிப்பில்லாமல் வெறுமனே புறநிலை நோக்கில் எழுது வது ஒருவிதத்தில் ஏமாற்றுமாகும் என்பது எப்போதும் என் கருத்தாக இருந்து வந்துள்ளது. இப்படிப் பார்க்கை யில் இன்னும் ஆங்கிலத்தில் சொல்லவேண்டியது நிறையவே உண்டு என உணரமுடிகிறது அதற்கான பொறுப்பும் கூட. ஏனெனில் இப்போதைய நிலைமையில் அந்தத் தேவையை நிவர்த்திபண்ணக்கூடிய எவரும் எம்மண்ணில் இல்லாமல் போனது துரதிருஷ்டம். இப்படிப் பார்க்கையில் ஆங்கிலத்தில் எழுது வதுதான் இப்போது திருப்திதருவதாகவுள்ளது. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இங்கு மீண்டும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். ஆங்கில இலக்கியத்திற்கு ப்பங்களிப்பு செய்யவேண்டும் என்ற அசட்டு எண்ணத் திலோ அல்லது ஆங்கிலத்தில் ஏதோ புலமைமிக்கவன்
蚤
|. அமெரிக்க எழுத்தாளர் ஹனாமூர் உடன் - 2011 என்ற பைத்தியக்கார எண்ணத்தினாலோ நான் ஆங்கிலத் தில் எழுதத் தொடங்கவில்லை. ஆனால் என்னால் முடிந்த : என்னால் முடிந்தளவில் தமிழ் அறியாத பிறவாசகர்களுக்கும் எம்மைப்பற்றி ஏதாவது சொல்
ட வேண்டும் என்ற விருப்பில்தான் ஈடுபட்டேன். ஈடுபட்டளவில் நிறைவுதான் அதுவே மேற்கொண்டு செல்வதற்கான உந்துதலாகவும் அமைகிறது.
இதழ் - 05 TNÉ
 
 
 
 
 
 
 
 
 

8). உங்கள் ரஷ்ய மற்றும் கென்ய பயண அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்?
1978 ஆம் ஆண்டு கொழும்பில் சோவியத் கலாசார இல்லத்தில் ருஷ்சிய மொழி கற்கத் தொடங் கினேன். ருஷ்சிய இலக்கியங்களை மூல மொழி லேயே கற்கவேண்டும் என்ற ஆவலில் கிழமைக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் மாலை வேளைகளில் வகுப்பு நடக்கும். வகுப்புகள் ஒழுங்காக நடந்தன. தூதுவராலயத்தில் பணிபுரிந்தவர்களின் துணைவிமாரே பெரும்பாலும் ஆசிரியைகளாக இருந்தார்கள். ஆங்கி லமே கலக்காமல் முற்றுமுழுதான ரஷ்சிய மொழிப் பயன்பாடு நான்கு குழுக்களாக நடைபெற்ற வகுப்பு களில் அவ்வேளையில் நான் ஒருவன் மட்டும்தான் தமிழன் என்பது விசித்திரமாக ந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கற்று அவர்களின் பரீட்சையில் திறமையாக சித்தி எய்தியமையால் மூன்றாவது ஆண்டு தொடருமாறு உற்சாகப்படுத்தப்பட்டேன். ஆனால் அது அந்த மூன்றாம்வருடம் முழுமையடைவதற்கிடையி லேயே யாழ்ப்பாணம் வரவேண்டியாயிற்று வந்தபின் சொந்தமாக கற்பதை தொடர முயன்று க.பொத(சாத) பரீட்சையில் ருஷ்சியமொழி எடுத்து சித்தியடைந்தேன். அதன்பிறகு எண்பதுகளின் தொடக்கத்தில் ருஷ்ய புலமைப்பரிசில் பெற்று அங்கு செல்லும் மாணவர்க ளுக்கு பயிற்றுவிப்பதனால் அம்மொழியுடான பரிச்சய த்தை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. 83 தொடக்க த்தில் யாழ் : நட்புறவுக் கழகத்தால் ஆரம்பிக்க ப்பட்ட இலவச ரஷ்யமொழி வகுப்பு இடம்பெறலாயிற்று அவ்வேளையில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் பயின்று கொண்டிருந்தார்கள். எனினும் 83 கலவரத்துடன் எல்லாமே நிறுத்தப்பட்டன.
1982 ல் இலங்கை சோவியத் நட்புறவுக்கழகம் தனது வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு பெற்றதன் காரணமாக சோவியத் நாட்டிற்கான பயணவாய்ப்பு கிட்டிற்று. ஆனால் 83 கலவரத்தால் அந்தவாய்ப்பு பயன்படுத்தப்படாமலேயே போயிற்று. எனினும் சரியாக ஓராண்டின் பின் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ருஷ்யமொழி ஆசியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டிற்று பயிற்சி வகுப்புகளுக்கு மேலதிகமாக விடுபட்ட முந்திய வாய்ப்பையும் சேர்த்து அதையொரு கலாச்சார சுற்றுப் பயணமாக மாற்றித்தந்தார்கள் ஒன்றரை மாதகாலம் ரஷ்யாவில் மாஸ்கோ, லெனின்கிராத் (இப்போது மீண்டும் சென்.பீற்றர்ஸ் பேர்க்) ஆகிய நகரங்களில் கழிக்கும் வாய்ப்புக்கிட்டியது றேடியோ மாஸ்கோவின் பேட்டி தமிழறிஞரும் என் நீண்டகால நண்பருமான வித்தா பூர்ணிகாவுடன் பழகும் வாய்ப்பு : எனினும் ஓவியர் மிக்கையில் பியோதரவ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இருவருமே மிகமுயன்றும் என் ஒரு சிறு கவனயீனத்தால் கைகூடாமலே போயிற்று இப்பயணத்தின் விளைவாய் "ஒளிசிறந்த நாட்டிலே என்ற பயணக்கட்டுரையையும், "உறவுகள் ஆயிரம்' என்ற குறுநாவலையும் தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்றாய் இருசிறுகதைகளையும் எழுத முடிந்தது. பயண நுால "ஈழமுரசு’ பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் அவர்களாலேயே நூலாகவும் 1985 இல் வெளியிடப்பட்டது. "உறவுகள் ஆயிரம்"
ஒத
s

Page 54
தமிழகத்தில் “புதியபார்வை” சஞ்சிகையில் பிரசுரம் பெற்று பின்னர் அங்கேயே வெளியான எனது “யாழ்இனிது” தொகுதியிலும் இடம்பெற்றது. தமிழ் சிறுகதை "கனையாழி” சஞ்சிகையிலும் ஆங்கில சிறுகதை சஞ்சிகையிலும் வெளியாகி பின்னர் என் தொகுப்புகளிலும் இடம்பெற்றன.
கெனியப்பயணமும் ஒரு போட்டியில் கிடைத்த பரிசுதான். 2003 இல் கொழும்பில் “என்கா” நிறுவனமும் நைரோபியின் “அவ்ரிக்கன் குவஸ்ற் சபாரி” நிறுவனமும் இணைந்து வழங்கிய வாய்ப்பு அது. காட்டுஉலா என்று சொல்லப்படக்கூடிய சபாரி பயண வாய்ப்பினை பத்து நாட்களுக்கு எனக்கு அது தந்தது. என்னுடன் இன்னொ ருவரையும் அழைத்துச் செல்லக் கூடியதாகவிருந்தது. பிரச்சினை என்னவெனில் மூர்க்கம்பெற்றிருந்த ஈராக் போர் மற்றும் சார்ஸ் தொற்று நோய் ஆகிய இரண்டும் சவால்களாக அமைந்தன. ஏனெனில் கொழும்பிலிருந்து நைரோபிக்கான பயணம் அபுதாபி சென்று தங்கியே தொடரவேண்டும். போர் நெருக்கடியில் மத்திய கிழக்கில் விமானநிலையமொன்றை தாண்டுவது பயம் தருவதாக இருந்தது. அத்துடன் சார்ஸ் தொற்றுப் பற்றியும் அப்போது எங்கள் பத்திரிகைகளில் பரபரத்துக் கொண்டிருந்தன. வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களுக்கு விமான நிலை யங்களில் பரிசோதனை என்றெல்லாம் நடைமுறைகள். யாழ்ப்பாணத்தில் ஏதோ தடிமன் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட ஒருபெண்ணையே சார்ஸ் தொற்று எனச்சொல்லி பயம் காட்டியசம்பவம் அப்போது தான் நடந்திருந்தது. இந்த நிலைமையில் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண் டால் ஊருக்குள் வரவிடுவார்களா என்ற பயமும் வந்தது. இந்த நிலைமையில் யாரை கூட அழைத்துப் போவது என்ற குழப்பம் வேறு என் நீண்டநாள் நெருங்கிய நண்பர் செல்வகுமார் எனக்கு உதவ முன்வந்தார். அவர் தந்த உற்சாகத்தில் இருவரும் புறப்பட்டு இந்தப் பயங்களை எல்லாம் வென்று திரும்பி வரமுடிந்தது. எங்கள் இருவ ரோடு கொழும்பிலிருந்து லேக்கவுஸ் நிருபரொருவரும் இணைவதாக ஏற்பாடு என்பதால் செல்வி விமுத்தி பெர்னாண்டோவும் கூட வந்தார். நைரோபியிலும் சென்ற இடங்களிலும் வசதியான ஏற்பாடுகளுடன் எங்கள் மூவருக் கென்றே ஒரு தனிவானும் அமர்த்தப்பட்டிருந்தது. றேடியோ தொடர்பு கொண்ட சபாரி வாகனமது. கெனியமலை, நக்குறு வாவி, மசாய்மாறா, நைவர் போன்ற இடங்களுக்கெல் லாம் ஒருவாரமாய் அந்த காட்டுவெளியில் சுற்றினோம். கனவு போன்ற பயணமது. ஆபிரிக்காவை பற்றியும் அதன் வெயிலை பற்றியும் நான் கொண்டிருந்த தவறான படிம ங்கள், பயங்கள் எல்லாவற்றையும் மாற்றிய பயணம். மசாய்மாறா என்கிற வனப்பிரதேசமெங்கும் வானில் மூலைமுடுக்கெங்கும் சென்று சுதந்திரமாய் உலாவித் திரிந்த மிருகங்களை எல்லாம் காணநேர்ந்ததும் ஒரு நல்ல அனுபவம். எனினும் நிலவெறிக்கும் ஒரு இரவு முழுவதும் அந்த வனவெளியின் நடுவில் வானில் தங்கிவிடலாமா என்ற என் ஆசை நிறைவேறவில்லை. இருட்டியதன் பின் வனத்தில் செல்ல அனுமதியில்லை என்று வழிகாட்டி மறுத்துவிட்டார். இந்த பயண அனுபவ ங்கள் "காட்டு வெளியிடை” என்ற பெயரில் இங்கு "வெள்ளி நாதம்” வார இதழிலும் பின்னர் தமிழ்நாட்டில் "இருவாட்சி” வெளியீடாக நூலாகவும் வந்தன. 9).கனடாவிலிருந்து வெளியாகும் "கூர் 2010”
கனவு, கலை பற்றியும் இலாவற்றையும் மெங்கும்
லல் அனுபவகளை என்று சுதந்தி
இதழ் - 05
மது

இதழில் உங்கள் படைப்புப்பற்றி எழுதிய டிசே தமிழன், "சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரீட்சயமுடைய படைப்பா ளிகளின் குரல்களை இலங்கை அதிகாரவர்க் கங்களோ தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்க மாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கவும் முடிவது மில்லை" எனக்குறிப்பிடுகிறார். எதை வைத்து அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று கருது கிறீர்கள்?
அநேகமாய் எல்லாபடைப்புகளும்தான். என்றா லும் குறிப்பாக “எழுதப்பட்ட அத்தியாயங்கள்” குறு நாவலாய் இருக்குமென்று நினைக்கிறேன். அதிலும் தனிநாட்டுக்கான சாத்தியம் பற்றிக் குறிப்பிட்ட போது "சாத்தியம் அகப்புறக்காரணிகள் தாக்கம் சர்வதேச அரசியல் இதெல்லாம் நாங்கள் விரும்பியோ விரும்பா மலோ கவனத்திலெடுக்க வேண்டியிருக்கு” என்ற வரிக ளாயிருக்கலாம் என்றுபடுகிறது.
இந்த "எழுதப்பட்ட அத்தியாயங்கள்” குறு நாவல், "வார முரசொலி'யில் பிரசுரமானது. அந்தக் கதைக்கென்றே ஒரு தனிக்கதையுண்டு. இந்தியக் ஹெலிகள் சுதுமலை அம்மன் கோயிலடியில் வந்து இறங்கிய பொழுது அதற்குச் சாட்சியாய் நின்று முழுநிகழ் வையும் நானும் பார்க்கமுடிந்தது. அந்த உணர்வில் உடனடியாகவே எழுதப்பட்டதுதான் அந்தக்குறுநாவல் முரசொலியின் ஆசிரியராயிருந்த நண்பர் திரு. "எஸ்.தி” என்கிற எஸ்.திருச்செல்வம் அதைச்சூட்டோடு சூடாகப் பிரசுரித்தார். பின்னர் அதனை நூலுருவாக்க அவர் முயன்றவேளையில் எறிகணை வீச்சில் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் அழிந்து போயின. சிலகாலம் கழித்து மீண்டும்
“சாத்தில் இதிலெடுபடுகிறது அத்தியமானது இந்திய அலோ கவலாம் எனப்பட்டில் பிரசுரண்டு. இ” வந்து,
காவல், “வார மு ரு தனிக்கதையிலடியில் வந்து
பிரசுரித்தார் நச்செல்வம் அந்த நண்பர் திரு
52

Page 55
அதனை முரசொலி வெளியிட்டினர் அச்சிட்ட வேளை யில் இந்திய ராணுவத்தினர் முரசொலி அலுவலகத் திற்கு தீவைத்த சம்பவம் இடம்பெற்றதால் இரண்டாவது தடவையாகவும் அவை அழிந்தன. பின்னர் யாழ்ப்பாணத் திலிருந்து ஒரு வெளியீட்டு நிறுவனம் அதனை Gଗ '? ஒப்புக்கொண்டு பின்னர் ஏதோ காரணத்தால் பின்வாங்கிற்று அதன் பின் டொமினிக்ஜீவா என்னுடைய கதைத்தொகுப்பொன்றை வெளியிட விரும்பிய போது தனையே தலைப்பாகக் கொண்ட ஒரு தொகுதியை அவருக்கு அனுப்பினேன். எப்படியோ மல்லிகை வெளியீ டாக வெளிவந்தது. அதன் பின்னர் சென்னையில் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தில் வெளியிட்ட என் குறுநாவல் தொகுப்பில் மீளவும் இடம் பெற்றது.
10). உங்கள் ஆக்கங்களில் பெரும்பாலானவை தமிழ் நாட்டில் பிரசுரமானதும் நீங்கள் இங்கே பரவலான வாசகர் மத்தியில் அறியப்படாது போனமைக்கு ஒரு காரணமாய் இருக்கலாமா? தமிழ்நாட்டுடனான உங்கள் இலக்கியத் தொடர்புகள் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்?
இருக்கலாம். என்நூல்களில் அரைவாசிக்கு மேற்பட்டவை அங்குதான் வெளியிடப்பட்டன. NCBH, நர்மதா, அன்னை ராஜேஸ்வரி, கோரிவெளியீடு, இருவாட்சி போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டன. பரவலானமட்டில் நான் அறியப்படா ருப்பது பற்றி எனக் கும் நட்டமில்லை. என்னை அறிந்திராதவர்களுக்கும் நட்டமில்லை என நினைக்கிறேன். அல்லது இன்னொரு விதத்தில் சொல்வதானால் அது என் பிழையுமில்லை. அவர்கள் பிழையுமில்லை. தினசரி நான் பட்டணம் போய் வருகிறேன். இன்னும் எத்தனையே பேர் போய் வருகி றார்கள் எனக்கும் அவர்களைத் தெரியாது. அவர்களுக் கும் என்னைத்தெரியாது. சிலவேளை நான் கவனத்தை ஈர்க்கிறவகையில் போய்வந்தால் அவர்கள் என்னைக் கவனித்திருக்கக்கூடும்.
தமிழ்நாட்டுடனான இலக்கியத் தொடர்புகள் பற்றி விரிவாகத்தான் சொல்லமுடியும். தமிழ் நாட்டுப் படைப் புக்களைப் படிக்கத்தொடங்கியதே தொடர்புதானே. அது ஏற்கனவே குறிப்பிட்டது போல் நாலைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது கண்ணன், கரும்பு, கல்கண்டு தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என்றாகி பின்னர் கணையாழி, தீபம், ஞானரதம் என்று கொண்டிருந்த தொடர்பு அதேபோல அழவள்ளியப்பா, ஆர்வி, பூவண்ணன், தமிழ்வாணன், கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நீலபத்மநாபன் என்றாகிய தொடர்பு தமிழ்வாணன் எழுபதின் முன் பின்னாக இலங்கை வந்திருந்த பொழுது நாங்கள் நடத்திய "எழில்" சஞ்சிகைக்காக அவரைப் பேட்டிகாண தொடர்பு கொண்டபோது குறிப்பிட்ட இலக்கத்தைச் சொல்லி காலி வீதி என்றும் 燃 போனை வைத்து விட்டார். ஓரிடத்தில் தான் அந்த எண் இருக்கக்கூடிய ஒருசிறிய வீதி தான் காலிவீதி என்று அவர் நினைத்திருக் கக்கூடும்.
நீலபத்மநாபனின் எழுத்துக்களால் கவரப்பட்டும் அவரும் ஒரு பொறியியலாளர் என்பதாலும் ஒருகடிதம் எழுதினேன். உடனடியாகவே பதில் வந்தது. அதிலிருந்து பல ஆண்டுகள் எங்களுக்கிடையில் நெருக்கமான இலக்கிய உறவுகள் இருந்தன. எழுபதுகளில் "கணையாழி" நவீன
இதழ் - 05 M . . M . .

தமிழ் இலக்கியத்தின் உச்சப் பத்திரிகையாகக் கருதப் பட்டது. டில்லியிலிருந்து தி: ஆசிரியராகக் கொண்டு மாதம் ஒருமுறை வந்து கொண் டிருந்தது. அசோகமித்திரன் அதற்குப் :: விருந்தார். சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் தொடர்ந்து எழுதிவந்தார்கள். எழுபதுகளின் பிற்பகுதி ல் "நீக்கல்கள்” என்ற என்கதை ஒன்றினை 'கணை யாழி" க்கு அனுப்பி வைத்தேன். விரைவிலேயே பிரசுர மானது நான் எதிர்பார்த்திராதவொன்று அடுத்த இதழி லேயே சின்னை வெங்கட்ராமன் என்ற வாசகரின் பாராட்டுக்கடிதம் பிரசரமானதுடன் பல வாசகர்களின் தொடர்புகளும் அதன் பயனாய் ஏற்பட்டன. அவர்களில் ஒருவர் ಕ್ಲೌಳ್ಗು இன்றுவரை என் நெருங்கிய நண்பராயிருக்கிற பிரபல எழுத்தாளர் ஏ.ஏ.ஏச்.கே.கோரி 'ಸಿ¶? பின் பம்பாயிலிருந்து "இலஸ்ரேட்டட் வீக்லி ஒவ் இந்தியா' சஞ்சிகையிலிருந்து 器 கடிதம் அதில் எனது "நீக்கல்கள்" கதையை பங்களுரைச் சேர்ந்த A.V பரத் என்பவர் மொழிபெயர்த் தனுப்பியிருப்பதாயும் அதை பிரசுரிக்க அனுமதி கோரியும் எழுதியிருந்தார்கள் இலஸ்ரேட்டட் வீக்லியில் டம் கிடைப்பது லேசான விசயம் அல்ல ஒப்புதல் தெரிவித்து பதில்எழுதினேன். வீக்லியில் பிரசுரமான மொழிபெயர்ப்பும் வாசகர் பாராட்டையும் கவனத்தையும் பெற்றது. அதிலிருந்து தான் பரத்துடனான இலக்கிய நட்பும் தொடங்கிற்று பரத் இந்தியக்கடற்படையில் கொமாண்டர். அப்போது "INS வல்சுறா" என்கிற கப்பலில் பணியாற்றிக் re தமிழைத்தாய் மொழியாகிக் கொண்டவர். பெங்களுரில் வசித்து வந்தார். அவருக்கும் மக்கட்பேறு இல்லாமைதான் என்கதை அவரை அந்தளவிற்கு ஈர்த்த காரணமென்பது பின்னர் தான் தெரியவந்தது.
பரத் என்னுடைய வேறுமிருகதைகளைப பின்னர் மொழிபெயர்த்தார் சண்டேஒவ்சேவர் பத்திரிக்கையிலும் “பென்குயின்” வெளியிட்ட தொகுப்பிலும் அவை வெளியாகின.
பரத் என்னைப்போலன்றி கிரிக்கெட்டிலும் தீவிர ரசிகர் 95-96ல் நாங்கள் இடம்பெயர்ந்திருந்த வேளையில் இலங்கைக்கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றது, 96 ஊர் திரும்பிச்சிறிது காலத்தின் பின் பரத் தின் தபாலொன்று வந்திருந்தது. உங்கள் வீரர்கள் உலக அரங்கில் சாதனை படைக்கிறார்கள் என்பதாக ருந்தார். போர் மீண்டும் தீவிரம்பெறத் தொடங்கியிருந் தது. இந்த உணர்வுகளை வைத்து என்பதிலை ஆங்கி லத்தில் ஒருகவிதையாக்கி அவருக்கு அனுப்பினேன் "மிகப் பெரும்போட்டி" என்ற தலைப்பு # விக்கெட் டுகளைப் பணயம் வைத்து ஆடுகிற ஆட்டம் உலகிற்கு தெரிகிறது ஆனால் போர்க்களத்தில் உயிர்களைப் பணயம் வைத்து ஆடுகிற ஆட்டம் பற்றி உலகு அதிகம் கவலைகொள்வதில்லை என்ற அந்தக்கவிதை அமைந்திருந்து கவிதை பரத்திற்குப் பிடித்திருந்தது. ஆனால் தான் அப்படிச் சொல்ல போய்த் தான் நான் இப்படி எழுதினேன் என்றொரு மெல்லிய மனதுடைய மனிதருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது எப்படி இருப்பினும் எங்கள் தொடர்பு பின்னரும் நீண்டகாலம் நீடித்திருந்தது.
"மிகப் பெரும்போர்” என்கிற அந்தக்கவிதை ஆங்கில எழுத்தாளர் கூட்டுறவு வெளியீடான "சனல்ஸ்”
53

Page 56
சஞ்சிகையில் வெளியாகிப்பரவலான வரவேற்பைப் பெற்றதுடன் மீண்டும் மீண்டும் பல்வேறு வெளியீடு களிலும் இலங்கை கவிதைத் தொகுப்புக்களிலும் இடம்பெற்றது. அண்மையிலும் இந்திய சாகித்ய அக்கடமி வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கணையாழியில் தொடர்ந்தும் பல கதைகள் வெளியா கின எனது "ஒரே ஒரு ஊரிலே” தொகுப்பிற்கான விமர்சனத்தை நீலபத்மநாபன் அதில் எழுதினார். தொகுப்பையும் விமர்சனத்தையும் படித்து விட்டு மாலன் என்னுடன் தொடர்பு கொண்டார். மாலனுடைய தொடர்பும் அன்றிலிருந்து இன்று வரை நீடிக்கிறது. இரண்டாண்டு களுக்கு முன்பு கூட சென்னையில் நடந்த எனது “உலக இலக்கியம்” நூல் வெளியீட்டில் அவர் உரையாற்றினார். கொழும்பில் குடியிருந்த நாட்களில் ஒருமாலை நாங்கள் இருந்த பகுதிவீட்டு வாசலில் "ஒபரோய்” ஓட்டல் காரொன்று வந்து நின்றது அழகும் கம்பீரமுமான ஒருமனிதர் இறங்கி என் பெயர் செல்லி விசாரித்துக் கொண்டு வந்தார். அவர் தான் கி.கஸ்தூரிரங்கன். டெல்லியிலிருந்து எதோ பத்திரிகையாளர் மகாநாட்டுக் காய் வந்தவர் என்னைச் சந்திக்க தேடிவந்திருந்தார். அன்றும் அதன்பிறகும் அவர் தங்கியிருந்த நாட்களில் ஓட்டலுமாக இலக்கிய உரையாடல்கள் தொடர்ந்தன. அந்த நட்பும் நிலைத்தே இருந்தது கடைசியாக அவர் "தினமணி” ஆசிரியராய் இருந்த நாட்களில் தான் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தேன். 2010 சென்றிருந்த வேளையில் உடல்நலம் மிகவும் குன்றி இருப்பதாய் அறிந்து பார்க்கப்புறப்பட்டும் எவரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலிருப்பதாயும் நாங்கள் போவது அவருக்கு தொல்லையாய் அமையுமென்று அறிந்ததாலும் பார்க்க
அரசியல்
எங்கே எப்போது யாருக்கு என்ன நேருமென இங்கே இப்போது யாராலும் சொல்லமுடியாது.
பொய்யும், புரட்டும் ஏமாற்றும் வாழ்வாகிப் போன இன்றைய இருப்பில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு
அமைதி காக்கும் கடல் பனையளவு உயர்ந்து ஆடு, மாடு, வீடு, மக்கள் அனைத்தையும் வாரி தன் வயிற்றுள் ஜீரணிக்கும்.
எங்கே எப்போது. யாருக்கு என்ன நேருமென.
இங்கே இப்போது யாராலும் சொல்ல முடியாது.
இது கவிதையல்ல...)
கட்டடங்கள் வானுயர வளர்ந்து
முகிலியைத் தொட்டவை சிதிலமாய் இங்கே சிதறிக் கிடக்கின்றன,
இ.ஜீவகாருண்யன்
இதழ் - 05
மது

முடியவில்லை. நான் திரும்பி ஓரிருதினங்களிலேயே அவர் காலமாகி விட்டார் என்று அறிந்தேன்."
என் முதலிரு பதிப்பாளர்களைப் பற்றி: ஒன்று NCBH, டொமினிக் ஜீவா மூலமாக ஏற்பட்ட தொடர்பு. பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் எனது “முளைகள்” தொகுதியை NCBH வெளியிட்டது. மற்றது "நர்மதா”. நர்மதாவுடன் இலங்கையிலிருந்து முதலில் தொடர்பு கொண்டவன் நானாகத்தான் இருக்கும். நீலபத்மநாபன் கூறியதன் காரணமாக ஒரு தொகுதிக்கான கதைகளை அனுப்பி வைத்தேன். எல்லாமே தேசிய இனப்பிரச்சினைக்கதைகள். "நர்மதா” அதிபர் ராமலிங்கத்திடமிருந்து பதில் வந்தது. "உங்கள் கதைகள் நன்றாய்த்தான் இருக்கின்றன. ஆனால் சீர்கெட்டுக் கொண்டிருக்கும் ஒரு உறவை கோபக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவையாக அவை இருக்கின் றன. இன்றைய நிலையில் அந்த உறவைச்சீர்படுத்து வதற்கான ஆக்கங்கள் தான் அவசிமெனக்கருதுகிறேன்” என்றிருந்தது. திரு.ராமலிங்கம் வெளிப்படையாக எழுதியிருந்தாலும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் வெறும் புத்திமதியாகக் கூறியது அது என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தப்பிரச்சினை பற்றிய மேலும் தீவிரமான பல நூல்களை ராமலிங்கம் வெளியிட ஆரம்பித்தார். பல ஆண்டுகள் கழித்து எனது “ஒருபிடிமண்” என்கிற தொகுதியை ராமலிங்கம் வெளியிட்டார்.
இன்னும் முக்கியமான தொடர்புகளை இங்கே குறிப்பிட வேண்டும் ஒன்று அசோகமித்திரன். மற்றது ஏ.ஏ.ஏச்.கே.கோரி அவரூடாக சங்கரநாராயணன், உதயக்கண்ணன், மோகனகிருஷ்ணன் என்கிற உறவுகள்.
(அடுத்த இதழில் தொடரும்)
: ண்ணம்மாவின்
99 னவுகள்
குளிர் நிலவு பனிபடர் மலையைத் தழுவும் இளந் தென்றல் பசுந்தேயிலைத் தாலாட்டும் உயர் சவுக்கு உல்லாசமாய் ஆடும் கருவேலை மரமும் முருங்கையும் இதமான ஒலி எழுப்பும் அரசமர இலைகள் அழகிய இளங்குமரி தோலாய் பளபளக்கும் பாடும் மீனா குருவி கரிச்சான் கானாங்கோழி கருங்காகம் கொண்டலத்தி தேன்சிட்டு வீட்டுக் குருவி சுதந்திரமாய் எங்கெங்கோ படுத்து உறங்கும்
தொங்கலயத்தில் தூங்காத கண்ணம்மா பல்கலை
தேர்வுக்காய் படிக்கும் தனது உயிர்த்துவ
வாரிசு படிக்கும் அழகை பூரிப்புடன் பார்ப்பாள் வரும் “நாளை” யைபற்றி இன்றே சிந்தித்திருப்பாள் பின்னர் உழைப்பின் அலுப்பில் உறங்கியும் விடுவாள்
மொழிவரதன்
54

Page 57
UUT35 நண்பர்களின் கதை
9 = []T©5@1€Cাঁ
லரை நண்பர்களாகப் பெற்றதற்காக நான் இறுமாப் படைகிறேன். அந்தச் சிலரைப்பற்றியது தான் இப்
பத்தி நண்பர்கள் என்றதுமே முதலில் வந்து நிற்பது குப்பிழான் ஐ. சண்முகனின் விம்பம்தான். மெளனமே வாழ்வாக என்பது நான் சண்முகனிடமிருந்து கற்றுக் கொண்டது தான் மெளனத்திற்கு சம்மதம் மட்டும் அர்த்தமில்லை உடன்பாடின்மையும் அர்த்தமாகுமெனப் புரியவைத்தார். தி ஜானகிராமனின் புதினங்களைச் சண்முகனிடமிருந்து வாங்கிப் படிப்பது ஒருபுது அனுப வம் புதினப்பக்கங்களில் சிற்சில இடங்களில் அடிக் கோடிட்டிருப்பார் சிற்சில இடங்களில் நட்சத்திரக் குறியி ட்டிருப்பார் வாசிப்பில் திளைக்கும் பக்கங்களாக அவை யிருக்கும். இதற்காகவே நான் မ္ဘီါး பெற்றுப் புத்தகங் களை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ளலானேன் (இதை யிட்டு நீங்கள் அதிர்ச்சியுறவேண்டியதில்லை. புத்த கங்களை வாங்கி வீட்டினுள் அலங்காரப் பொருளாக அடுக்கிவைத்து தானும் வாசிக்காமல் அடுத்தவருக்கும் தராமலிருப்பதைவிட எனது வழக்கம் மேலானதெனக் கருதுகிறேன்) எவரிடத்துமுள்ள நற்பண்புகளை அடையா ளப்படுத்துவதுதான் சண்முகனின் தனித்துவம்.
2001 காலப்பகுதியில் நாங்கள் 12 பேர் சேர்ந்து இங்கிருந்து பன்னிரண்டு சிறுகதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தோம். அதற்கு முன்னுரை எழுதியவர் குப்பிழான் ஜ. சண்முகன். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. அவ் வெளியீட்டு விழாவுக்கு சண்முகன் வரவில்லையென்ப தால் அவருக்குரிய பிரதியைச் சேர்ப்பிக்கும் பொறுப்பை நண்பர் உடுவில் அரவிந்தன் என்னிடமே விட்டிருந்தார். இதன் ಙ್ நான் சண்முகனை வீடுதேடிப் போய்ச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு இன்றுவரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது. இச்சந்திப்புகளிலிருந்து நான் பெற்றுக் கொண்டது ஏராளம் நான் எழுதும் ஒவ்வொரு
 

கதையையும் முதலில் சண்முகனிடமே வாசிக்கக் கொடு ப்பேன். அக்கறையோடு வாசித்துக் கருத்துச் சொல்வார். "அந்நியன், சம்ஸ்காரா போன்றதெல்லாம் எனக்குச் சண்முகன்தான் அறிமுகப்படுத்தினார் நல்லதிரைப்படங் களைக் கூடச் சண்முகன்தான் எனக்கு அறிமுகப்படுத் தினார். சில இறைகுமாரர்களையும் கூடவே சில சாத்தான் களையும் அறிமுகப்படுத்தினார். அந்த இறைகுமாரர் களில் ஒருவர்தான் சச்சிதானந்தசிவம் (ஞானரதன்) சாத்தான்களைப்பற்றி நான் பேசப்போவதில்லை. வெளுத்த தெல்லாம் பால் என நம்புகிற பலவீனமும் சண்முகனிடம் உள்ளது. அதனாலேயே சாத்தான்களை அவரால் இனங் காண முடியாமல் போய்விடுகிறது. எடுத்துக் காட்டாக ஒன்றைக்குறிப்பிடல் பொருந்துமென எண்ணுகிறேன். சண்முகனிடம் தமிழ் கற்ற ஒரு பதின்மவயது மாணவன். தி ஜானகிராமனின் '??? வாசித்து விட்டான் என்பதற்காக அவனை நல்லதொரு வாசகனெனக் கருதி னார். ஒருபதின்ம வயதுக்காரன் எதற்காக மோகமுள் வாசித்திருப்பான் என்பதை விளங்கிக் கொள்வதில் உங்களுக்குச் சிரமமேதுமிருக்காதென நம்புகிறேன். மற்றும்படி சண்முகன் விமர்சனத்திற்கப் பாற்பட்டவர். யாருடனும் முரண்படும் தன்மையற்றவர். நானில்லாத இடங்களில் என்னை மற்றவர்களிடம் முக்கியமான கதை சொல்லியாகப் பதிவு செய்திருக்கிறார். எப்போதும் மலர்ந்த முகத்தோடு நிதானந்தவறாமல் நயமாக மட்டுமே பேசத்தெரிந்தவர். தமது புதுமுக ಇಂಗ್ಡಿ வகுப்பைத் தொடங்கும் நாளில் ரஞ்சகுமாரின் கோச லையை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சண்முகன் வாசிக்கும் கோசலையைக் கேளாத செவி யென்ன செவியே? அதுவொரு அதிசயமான கதை நிகழ்வு
சண்முகனைப் போன்ற மென்போக்காளரை எப்போதாவது ஒரு தடவைதான் நீங்கள் சந்தித்திருக்க முடியும். அவருக்கு வாழ்க்கை குறித்த ? மிருந்ததில்லை. எல்லாமே புதுப்புது அனுபவந்தான். சகலதையும் ஒரு வித எள்ளலுடன் எதிர் கொள்வார். அவர் பிறரைத்தனது கண்களினூடாகப் பார்க்க நிர்ப்பந்திப் பதில்லை. மாறாக இயல்புத்தன்மையை எதிர்பார்க்கு மொருவராகவே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
55

Page 58
சண்முகனின் கதைகளை மேலோட்டமாக வாசிப்போர் அவரை ஓர் அழகியல் வாதியென நம்புகின்றனர். ஆழ்ந்த வாசிப்பில் மட்டுமே சண்முகனின் கதைகள் பூடகப்ப டுத்தும் சமகால அரசியலின் பரிமாணங்களை உணர முடியும். 'பிரிவதற்குத்தானேவரவு', 'வேட்டைத்தி ருவிழா', 'பருவந்தவறிய மழையைப்போலவே', 'தரு' ஒருபாதையின்கதை நிகழ்வு', 'வலி என பல எடுத்துக் காட்டுக்களை இது ಆಗ್ದಿ முன்வைக்கமுடியும். அப் போது எழுதவந்த சிலரது கதைகளில் சண்முகனின் கதைகளின் தாக்கம் ஆழ்ந்து பரவியிருப்பதையும் எனது வாசிப்பனுபவத்தில் உணர்ந்தேன். எனது நோக்கில் சண்முகன் ஈழத்துக் கதைசொல்லிகளில் முதன்மையான வராகவே தோற்றங் கொள்கிறார். TR: அப்படித் தான். அவர் வாசித்த நல்லபுத்தகங்களை மற்றவருக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்பவர்.
2003 காலப்பகுதி என்பதாக நினைவு மூன்றாவது “மனிதன் சஞ்சிகை யாழ். பல்கலைக்கழக நூலக : கூடத்தில் புத்தகக் கண்காட்சியொன்றை நடாத்தியது. நானும் எனது நண்பனொருவனும் இக்கண் காட்சிக்குச் சென்றிருந்தோம் நண்பன் அக்கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கவேண்டு மெனவந்திருந்தான். அவனுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாங்கு வதில் மிகுந்த ஆர்வமிருந்தது கண்காட்சி நடந்து கொண் டத்தில் ஒருவர் மூன்றாவது மனிதன் ஆசிரியர் எம். பெளசரின் மெய்ப்பாதுகாவலன் போல பெளசருக்கு முன்னும் பின்னுமாகத் ಶ್ದಿ கொண்டிருந்தார். அந் நபரை நான் நன்கறிந்திருந்தேன். நவீன இலக்கியத்தில் அவருக்கு நல்ல பரிச்சயமிருப்பதாக நான் கருதியதால் அருந்ததிராயின் மொழிபெயர்ப்புச் சிறு நூலொன்றைக் கையிலெடுத்து அவரிடம் கொண்டு சென்று இதை வாங்க லாமா? எனக்கேட்டேன். அவர் என்னை : பார்த்து விட்டு முகத்திலறைந்தது போல் எனக்குத் தெரியாது? என்றார் நான்மிகுந்த அவமதிப்பிற்குள்ளானேன். அப்போது சண்முகன் அங்கே வந்தார். அந்நியன், சமஸ்காரா இரண் டையும் எடுத்து இது இரண்டும் நல்லபுத்தகங்கள் வாங்கு ங்கோ என்றார். மழை கண்ட பூமிபோல் நானும் நண்பனும் பூரித்துப் போனோம்.
இவ்வாறாகப் பல சந்தர்ப்பங்களிலும் அவர் என்னைப் ஞானரதன் வீட்டிற்கு என்னைக் கூட்டிச் சன்று அவருடன் சந்திக்க வைத்தது என் வாழ்வில் மறக்க LQUIT ணம. அதறகாக இனறளவும நான சணமுக 蠶 ? ()); :: கிறேன். மற்றது ‘உதிரிப்பூக்கள் திரைப்படத்தை அவரு டன் சேர்ந்து அவர் வீட்டிலேயே பார்த்த தருணமும் என் வாழ்வில் மறக்கமுடியாதது. சண்முகனின் இளமைப் பருவத்தில் நடிகர் விஜயனைப் போல் இருப்பாராம் இதெல் லாம் ஒரு வகையில் உதிரிப்பூக்கள் திரைப்படத்தை இன்னும் :ெ வைத்தது சண்முகன் தொடக்கத்தில் ஒரு எழுதுனராகக் கொழும்பில் இலங்கைப் பரீட்சைத் திணைக் களத்தில் கடமையாற்றினார். பின்னர் கல்முனையில் கடமை யாற்றினார். அவர் அங்கு கடமையாற்றிய போது தங்கியிரு ந்தது கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் வீட்டில், கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் அபூர்வமான சில இயல்பு களை சண்முகன் မှိနိ္ဒန္တီ சொல்லக் கேட்டது ஒரு சுவை மிகுந்த அனுபவமாக இருக்கும் இசையின் மீதும் ஆன்மிக :: மீதும் சண்முகனுக்கு தீவிரமான ஈடுபாடு இருக்கு மதேயளவுக்கு அமானுஷ்ய சக்திகளின் மீதும் நம்பிக்கை
DrÉt
இதழ் - 05

யுண்டு மட்டக்களப்பில் அவர் மனைவியுடன் தங்கியிருந்த சி
வீடொன்றில் நள்ளிரவில் கேட்ட
சிரிப்பொலியை விபரிக்கும் போது மெய்சிலிர்த்துவிடும். அவர்
அன்றிரவு படுத்திருந்த அறைக் குள்தான் யாரோ சுருக்கிட்டுத்
தற்கொலை செய்து கொண்ட சங்கதியைப் பின்னர் கேள்விப்
பட்டாரம்.
சண்முகனை என்னுடன்
நெருக்கமாக்கிய இன்னொரு
அம்சம் அவர் பேச்சில் இயல்பா கவே கலந்திருக்கும் நகைச்
சுவையுணர்வுதான். ஒருசாதா
ரணமான நிகழ்வை அல்லது
சம்பவத்தை அவர் விபரிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் நகைச் சுவை மு னி னாள் இந்தியப் பிரதமர் நரசிம்மரா வைப் போல் முகத்தை வைத்திரு ப் பவர்களைக் கூட தன்
யல்பாகவே சிரிக்கச் செய்து
விடும்.
(நண்பர்களின் கதை
( சோழ பாண்டியர்கள் சேர்ந்து வாழாக் காரணத்தால் சோரம் போனது தமிழினமே சொந்த நாடு ஏதுமின்றி
வீட்டுக்குள்ளே சண்டை செய்து
விதண்டாவாதம் புரிவதனால்
நாட்டையாளும் தலைமையதை
நழுவவிட்டுச் சென்றார்கள்
அகதிமுகாமில் அடைபட்டு அல்லலுறும் வாழ்க்கையதன் சகதி நிலை நீங்கி எங்கள்
அலைகடல் மீது வள்ளமதில்
அவுஸ்திரேலியா, கனடாவென
நிலையாய் வாழும் இடம்தேடி நிம்மதி காண்பதெப்போது
காணாமற்போன ஆடவரைக் கண்டறியமுடியாதென்று வீணாய்க் காலம் கரைந்திங்கு விழலுக்கிறைத்தநீராச்சு நல்லவர் போல் நடித்துச் சிலர் நாற்காலிப் பித்தரானமையால் கல்லில் எறிந்த தேங்காயென காசினிமீது தமிழர் நிலை
卧
சரித்திரம் புதிதாய் அமைப்பதெப்போ
தொடரும்)
= தம்பிலுவில் ஜெகா -

Page 59
புனைவும்
மீன்மகளி
மி
ரரமகளிர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையா ளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு அலங்காரங்களில், வரவேற்பு நிகழ்வுகளில், மீன்
மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம். மீன்மகளீர் உருவங்கள் மட்டக்களப்பு வரவேற்புத்துாபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரத நிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் பாங்கினைக் கொண்ட உருவங்களாக அமைக்கப்பட்டு ள்ளன. இவற்றினைத் தவிர ஓவியங்களாக கலாசார மண்டபங்களில் பாடசாலைச் சுவர்களில் வரையப்பட்டு ள்ளன. நீரரமகளிர் உருவங்கள் மேல்பகுதி ஆடையற்ற தாகவும் மார்புக் கச்சை அணிந்தவாறும், கீழ்ப்பகுதி மீன்வடிவிலும் வணங்கியபடியும் கைகளில் மலர்களை விளக்கினை ஏந்தியபடியும் உள்ளன. மட்டக்களப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீரரமகளிர் உருவத் தின் பின்புலம், உருவமைப்பில் செயற்படும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகள், மட்டக்களப்பு வரலாறு பற்றிய மாற்றுப் பார்வைகள் போன்ற எண்ணக்கருக்களின் அடிப்படை யில் இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
- பாடுமீன் மட்டக்களப்பின் நீர்வளம், அழகு சார் குறியீடாகும். பாடுமீன்கள் சார்ந்து அதனை பெண்ணாக உருவகம் செய் தவராக சுவாமி விபுலானந்தர் காணப்படுகின்றார். இவர் ”நீரரமகளீர் இன்னிசைப் பாடல்” என்னும் கவிதையில் "நாதமாய்த் தோன்றி நவைதீர் அமிழ்தனைய நின்ற முறையை நினையின் இலைகிளையாம் என்றபொழுதில் எழுவர் மடநல்லார் நீருளிரந்தெழுந்த நின்றார் அரமகளிர்
ஆதலினால் மூப்பறியார் அந்தீங் குழலொலியும் ஓதிய யாழின் ஒலிமொழிவார் பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர் கூந்தலார் அம்பொன்னின் மேனி அரையின்கீழ் மீன் திங்கள் மதிமுகத்திற் பொங்கிய புன்முறுவல் பூத்தார் புலமையார் கவிமுகத்தை நோக்கிக் கனிந் துரைப் பார் யாங் கிளையே புவியிலெனைத் தாரமென்பார் புதல்வியிவள் பேர்
"நாம் என்னும் கவியர, "நீரரமக்க புலானந்தர்
உழையே”
(சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் தொகுதி 4)
என மட்டக்களப்பு வாவியில் எழும் இசையை பெண்ணாக உருவகித்து அவள் மூப்பற்றவள், மென்மை யான மொழி உடையவள், படர்ந்த பாசிநிறக் கூந்தலை உடையவள், பொன்னை ஒத்த மேனியை உடையவள் மேனியின் கீழ்ப்பகுதி மீன் வடிவம், செங்கமலம் போன்ற கரம், மதி போன்ற முகம் என இசையை பெண்ணாக உருவகித்துள்ளார். இவரின் இக் கவிதையைத் தொடர்ந்து கவிஞர் காசியானந்தனின் "மீன்மகள் பாடுகின்றாள்
இதழ் - 05
மd

பதிவும்
ர்(நீரரமகளிர்).
கி.கலைமகள்
மகளிர் கல் சுவாமி விடாது. இவ்வaவாக நீரரமகளி
வாவிமகள் ஆடுகின்றாள்...." என்னும் கவிதையை தொடர்புபடுத்த முடியும்.
"நீரரமகளீர் இன்னிசைப்பாடல்” என்னும் கவிதையில் நீருளிருந்து எழும் இசையை பெண்ணாக உருவகித்து அதன் உடல் அமைப்புப் பற்றிய தன் கற்பனையைக் கூறுகின்றார். இக்கற்பனையை அடிப்ப டையாகக் கொண்டே பாடும்மீன் பெண்ணாக நீரரமகளி ராக உருவாக்கம் பெறுகின்றது. இவ்வடிவ அமைப்பினை வடிக்கும் சுவாமி விபுலானந்தர், யாழ்நூலில் நீரர மகளிர் கற்பனை எனவும் கூறுகின்றார். மட்டக்களப்பு வாவி கடலோடு கலப்பதினால் ஒருவகைச் சங்கு வாழ்தற்கிட மாயிற்று. அளவிற் சிறியவும் பெரியவுமான சங்குகள் இடையிட்டு முரல்வதினாலே ஏற்படும் ஓசையின் சேர்க்கை இசைத்தன்மை பெறுகின்றது.” (வி.சி.கந்தையா, மட்டக்க ளப்புத் தமிழகம்) எனத் தெளிவுபடுத்துகின்றார்.
- நீரரமகளீர் என்பது சுவாமி விபுலானந்தரின் கற்பனை ஆகும். இக்கற்பனை கடற்கன்னித் தொன்மத் திலிருந்து உருவாகக்கப்பட்டதாக காணப்படுகின்றது. கடற்கன்னி உலகம் தழுவிய தொன்மமாகும். மீன்பாதி பெண்ணுருதழுவிய வடிவம். பல மிருகங்கள் சேர்ந்த யாளி உருவமைப்பு, காமதேனு, ஸ்ப்பிங்ஸ் போன்ற மனிதரும் மிருகங்களும் சேர்ந்த உருவங்களை தொன்மக் கதைகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் உண்மை, பொய் இவற்றிக்கப்பால் மட்டக்களப்பு பண்பாட்டில் "நீரரமகன்” அல்லது “மீன்மகன்” என்னும் உருவம் ஏன் தோன்றவில்லை என்னும் கேள்வியும் இங்கு கேட்கப்பட வேண்டும்.
நீரரமகளிர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடை யாளமாக, இயற்கை வளத்தின் குறியீடாக பண்பாட்டுக்
ளப்புத் தன்மை பெறுலே ஏற்படு
டய
57

Page 60
கூறுகளில் ஒன்றாக மாற்றப்படுகின்றது. இவ் வடிவங்கள் நகரினை அண்டிய பகுதிகளில் நகரினை அழகுபடுத் தல், மட்டக்களப்பின் அடையாளம் என்னும் நோக்கிலே வைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.
நீரரமகளிர் உருவம் மட்டும் மட்டக்களப்பின் அடையாளமாக அடையாளப்படுத்தப்பட்டதன் மூலம் நாம் சிந்திக்க மறந்த மட்டக்களப்பின் பல்அம்சங்கள் பற்றிப் பார்த்தல் அவசியம் மட்டக்களப்பு பல்லின சமூகப்பண் பாடு கொண்ட பிரதேசமாகும் ஒவ்வொரு பகுதிகளும் சில தனித்துவமான இசை, நடன, ஆற்றுகைப் பாரம்பரியங் களையும் சமூக அடையாளங்களையும் கொண்டவை. கவிபாடுதல், களிகம்பு (பொல்லடி), எழுத்துக்கலை, கூத்துக்கள், கொம்புமுறி ஆட்டவகைகள் போன்ற ஆற்று கைகள் சமூகத்தினரிடையே காணப்படுகின்றன. இவ்வா றான பல இனங்களின் பண்பாட்டுக் கூறுகளையும் வளங் களையும் உடைய பகுதியாக மட்டக்களப்பு விளங்குகின் றது. இவை ஒவ்வொன்றும் மக்களின் வாழ்வியல் அம்சங்களாகவும் செயற்படுகிறது. அத்தோடு நெல்வகை கள் பாரம்பரிய விதைப்பு முறைகள் மீன்பிடி தொழில் முறைகள் இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பிரம்புக் கூடு வகைகள் போன்ற அறிவு மரபுகளும் காணப்படுகி ன்றன. ஆனால் நீர்ரமகளிர் வடிவம் பொதுவான அடையாளமாக மாற்றப்படுவதன் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கலைப்பாரம்பரியங்களை அழ யல் முறைகளை மட்டக்களப்பின் அடையாளம்,அழகு என்னும் போது நாம் மறக்கின்றோம்.
மட்டக்களப்பின் இயற்கைவளங்களான சதுப்பு நிலத்தாவரங்கள், கடற்கரையை அண்டிவாழும் தாவர ங்கள், அத்தோடு கூத்துப்பாரம்பரியங்கள் தோரணப் பாரம்பரியம், மகுடி, சொர்ணாளி பறை, உடுக்கு போன்ற இசைப்பாரம்பரியங்கள், ஆடகசவுந்தரி, உலக நாச்சியார் போன்ற பெண் அரசியார்கள் இவை அனைத்தும் மட்டக்களப்பிற்குரிய தனித்துவங்களாக உள்ளன. வரலாற்றுப்பாரம்பரியங்கள், இயற்கை வளங் கள். அத்தோடு பெண்தெய்வச்சடங்கு முறைகள், மரபான அறிவியல் முறைகள் பல மீனினங்களையும் கொண்ட பகுதியாக மட்டக்களப்புள்ளது.
சுவாமி விபுலானந்தரும் நீரரமகளிர் இன்னிசைப் பாடலில் மட்டக்களப்புத் தோணி பற்றிக் கூறுகிள்றார். தோணியில் புலவர் சென்று நீருள்ளிருந்து எழும் இசையைக் கேட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அத்தோடு “மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும் காவும் பொழிலும் கழிகமுகமும் புள்ளணிந்த ஏரியும்மல்கி இரத்தினத் தீவமென” என மட்டக்களப்பு வாவியின் அழகு பற்றிக் கூறுகின்றார். ஆனால் மட்டக்களப்பின் அடையாளம் என்னும் போது இவை அனைத்தும் சிந்திக்கப்படாமல் எடுத்துக்காட்டப்படாமலும் போயிற்று எனலாம்.
நீரரமகளிர் வடிவங்களின் உருவச்சித்தரிப்பு என்பது "இசைக்கு இயல்பான மென்மை, அழகு, இன்பம், என்பனவற்றை நீரரமகளிர் தம் தன்மைகளாக வும் சேர்ந்து வரும் ஒன்பது சுவைகளையும் அவர்தம் குணங்களாகவும் வகுத்தமைத்து அடிகள் தமது கற்பனை மிகுதியும் நயம் பெருக்கச் செய்துள்ளார்." என வி.சி.கந்தையா தனது மட்டக்களப்புத்தமிழகம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். இக் கற்பனையே நீரரமகளிர் உருவச் சிலைகளுக்கு வித்திட்டுள்ளது.

அடிகளாரின் நீரரமகளிர் கற்பனை அவர் வாழ்ந்த அக் காலத்துக் கற்பனையாகும் இக்கற்பனையை பிரதேசத்து அடையளமாகவும், குறியீடாகவும் பரவலாக்கும் போதும் பின்பற்றப்படும் போதும் இக்காலச் சிந்தையிலிருந்து அதனை ப்பார்ப்பது அவசியமாகிறது. இக்காலச்சிந்தனை முறைமை களான பெண்ணிய, தலித்திய சிந்தனை முறைகள், அதிகார த்திற்கு மாற்றான வரலாற்றுக் கட்டமைப்புசார் அறிவு எனப் பல கோணங்களில் கருத்துக்கள் ஆராயப்படும் இக்காலச் சூழலில் ர. வடிவமைப்பும் இத்த கைய சிந்தனையில் பார்க்கப்பட வேண்டும் அப்போதே உருவத்தில் செயற்படும் கருத்தியலின் அரசியல் தளத்தி னைப் புரிந்து கொள்ள முடியும்
முதலாவதாக அவற்றின் உருவச்சித்தரிப்பு என்பது றுத்தி வைக்கப்படும் பெண்களை ஒத்தவையாகும் வரவேற்பில் பெண்களை நிறுத்துவதும் ரு பெண்கள் மலர்களை ஏந்தியவாறு சிலைகளாக ஒவியங்களாக வடிமைக்கப்படும் மரபினைக் காணலாம். இவ் மரபானது, விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டி களில் ஒவ்வொரு அணிசார்பாகவும் பெண்களை மார்புக் கச்சைகளுடன் ஆடவிடுதல் என பெண் உடல் நுகர்வுப் பண்டங்களாக பயன்படுத்தப்பட்டுவரும் அரசியலின் தொடர்ச்சியாகும் இத்தகைய பெண் உடல் பற்றிய பார்வை யிலேயே நீரரமகளிர் உருவங்களும் மென்மை அழகு, கவர்ச்சி, நுகர்வு என்னும் நோக்கிலே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
"ஏங்கல்ஸ் இன் குடும்பம் தனிச்சொத்து அரசு தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவது போல் சொத்துரிமை உருவான காலத்தில் குடும்ப அமைப்பு
| 58

Page 61
முக்கியம் பெறுகின்றது. தன் சொத்துக்களைப் பாதுகாக்க வாரிசுகள் தேவைப்படுகின்றனர். இத்தகைய சமூக அமைப்பில் பெண் ஆணுக்குரியவளாக பாதுகாக்கப்பட வேண்டியவளாக மாற்றப்படுகின்றாள். எனக் குறிப்பிடு கின்றார். பெண்ணின் உடல் சிந்தனை என்பது குடும்பம் சார்ந்து குறிப்பாக ஆணுக்குரியதாக மாற்றப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தே ஆணைக்கவர்தல் ஆணுக்குரிய தாக பெண்ணை மாற்றல் என்னும் மனப்பதிவும் மறுபக் கம் ஒரு ஆண் பெண்ணைக்கவர்தல் வேண்டும் என்னும் மனப்பாங்கும் உருவாக்கப்படுகின்றது. மென்மை, கவர்ச்சி, இன்பம், அழகு என்பது பெண்ணுக்கும் வீரம் விவேகம் பலம், தைரியம் என்பது ஆணுக்குரியவை களாக சமூகம் கட்டமைக்கின்றது. இத்தகைய கமூகக் கட்டமைப்பின் பின்னணியிலே வடிவம் அதன் தோற்றம் ஆடையமைப்பு என்பனவற்றை புரிந்துகொள்ள முடியும்.
கம் ஒரு ஆள் உருவாக்கப்பது பெண்ன
நீரரமகளிர் வடிவங்கள் மட்டக்களப்பிற்கான அடையாளமாக சித்தரிக்கப்படும் போது அது மட்டக்கள ப்பில் வாழும் அனைவருக்குமான பொது அடையாள மாக மாற்றம் பெறுகின்றன. பல் சமூகப்பண்பாடு கொண்ட ஒரு பிரதேசத்தின் அடையாளம் என்பது அனைத்து மக்களுக்குரியதாக அனைத்து மக்களின் பண்பாட்டை நினைவுபடுத்துவதாக அமையும் போதே அது முழு சமூகத் திற்குமுரிய அடையாளமாக அமையும். நீரரமகளிரின் உருவம், ஆடையமைப்பு என்பன எந்தப்பண்பாட்டினைக் காட்டுகின்றது? எங்களின் பல தனித்துவங்கள் கவனிக்க ப்படாமல் கடற்கன்னி உருவ அமைப்பு மட்டும் எங்களின் 'அடையாளமாகுமா? போன்ற கேள்விகளுடன் நீரரமகளிர் உருவமைப்பினை மீளவும் நாங்கள் எவ்வாறு வடிவமை த்தல். அத்துடன் மட்டக்களப்பின் அடையாளமாக இன்னும் எவற்றையெல்லாம் இணைத்து, நகரினை அடையாளப் படுத்த அழகுபடுத்த போகின்றோம் என்னும் அடிப்படை யில் உருவாக்கப்படும் போது, அது மட்டக்களப்பின் அழகியல் உணர்வினை பண்பாட்டினை எடுத்துக் காட்டுவதாக அமையும்.
எவற்றையெடுத்த போது, அது.
- இ - 9 ??
' இதழ் - 05
மம்

சிதைந்த நகரினது நாட்கள்
மனிதர் குடியேறும் முன்மேடைதிறந்து துயரம் குடியேறிக் கிடக்கும்நம் தொல்நகரில் பகலிலும் இருளோ படியும் தினந்தினமும். தகிக்கும் வெயிலில் அலைந்து தனதுடம்பின்
ஆறாத காயங்கள் பழுத்துச் சிதல்வெடிக்க வாயுரைக்க முடியா வலியில் அதுவதங்கும். தேடுவார்கள் அற்ற தெருநெடுக தனிமைமட்டும் ஒருவிசரன் போல உலவ, வருங்காற்று மரணத்தின் வாக்குமூல மணத்தைச் சுமந்துவர, மண்டிய பற்றைகளை அகற்றி மரம்வெட்டி நின்றெழுந்த புற்றுகளை வீழ்த்தி நிலம்பரவி களவாடப் பட்டுச் செல்லாக்காசாய்க்கிடக்கும் கிளைத்து வளர்ந்த, இன்று கூரையற்றுத் தனித்துள்ள வீடென்று சொல்ல முடியா திடிந்திருக்கும் கற்குவியலுக்குள்ளே கனவுகளை ஒவ்வொன்றாய்த் தேடி எடுக்கிறார்கள் மிஞ்சித் திரும்பியோர்கள்!
காடாகிப் போன களனிகளை நாடாக்க ஏதும் உபாயமற்று, எந்தவித நம்பிக்கைப் க ம் பிடிப்புமற்று, பற்றக் கொழுகொம்பு எதுவுமற்று, நடக்கும் பிணங்களென வயிற்றைக் கழுவுறார்கள்.
விடயம்இவ் வாறிருக்க வில்லங்க மாக திடீரென்றோர் திட்டியினைத் திருத்தி அங்கொளிந்திருந்த கொடுமைசெய்யா சீவன்களைக் கொத்தி நிலம்புரட்டி வேட்டுத் துளைத்தசுவர் பூசி கோப்புசமும் கூரையும் புனைந்து பெயின்றால் புதுசாக்கி 'நாட்டிய தாராக்கள்' நடனமிட
வரவேற்பு மேளத்தால் விண்ணதிர நாட்டின் இளவரசன் புதியதொரு வாழ்கையினைத் திறந்துவைத்துப் போகின்றான்.
த.ஜெயசீலன்.
59

Page 62
சிறுகதை
ளம் பெண் தற்கொலை என இருந் தது. தினசரி பத்திரிகைகளைப் பார்த் தாலே இப்படி பல செய்திகள் இடம் பிடித்திருக்கும். தற்கொலை தானே என வெறுமனே விட்டுவிடவும் முடியாது. இதற்கான பின்னணிகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை எட்டினால், இந்த சமூகத்தில் பல உயிர்களைக் காப்பாற்றலாம். எத்தனைப் பேர் இதுபற்றி சிந்திப்பார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் எனக்கு அடிக்கடித் தோன்றும்.
செய்தியைப் படித்துப் பார்த்தேன். பெயர் ராசாத்தி வயது 21 என்றிருந்தது. செல்வாபுரம் {ಳಿ: கிணற்றில் குதித்து தற்கொலை,
எந்த ராசாத்தியாக இருக்கும் என்று யோசிக்க இயலவில்லை. நாள்தோரும் எத்த னையோ ராசாத்திகள். ஏதேதோ பிரச்சினைகளுக் காக வந்து போவதுண்டு. இப்படியே பல மாதங்கள் சென்றிருக்கும்.
திருமூர்த்தியை முரு: கண்டேன். ழங்கவில் பகுதி வாசி எனக்குத் தெரிந்த ஒரு பண்ணும் அதே ஊர் தான். அவளது பெயர் ஞாபக த்தில் அவளைப் பற்றி விசாரிக்கும் போதுதான் அவள் தற்கொலை செய்து கொண்டதாக திருமூர்த்தி சொன்னார். செல்வாபுரம் பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைச் செய்தி யில் கூறியிருந்த அதே ராசாத்தி தான். அது இவளாக இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. அப்போது வன்னிப் பகுதியிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து, வவு யாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களு க்கு படையெடுத்துக் கொண்டிருந்தனர். பாடசாலை கள் அனைத்துமாக முகாம்களாகி இருந்தன. செட்டிக் குளம் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு முகாம்கள் முளைத்திருந்தன.
மக்கள் இடம் பெயர்ந்து இங்கு வந்த போது இங்கிருந்த மரங்கள் எல்லாம் வேறு இடம் பெயர்ந்திருந்தன. வெய்யில் கொடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த அந்தப் பகுதியில்தான் மக்கள் குடியேறினர்.
பல தடவைகள் நானங்கு சென்றிருந்தேன். இந்த மக்களின் துன்பங்களை விட அங்கிருந்த ஈக்கள் பெரிதாக இருந்தன. தற்காலிக தங்குமிடங்கள் எனச் சொல்லப்பட்டதால் எல்லாமே தர்காலிகமாக இருந்ததாகப்பட்டது.
அந்த மக்கள் கூட தற்காலிகமானவர்களா கவே தென்பட்டனர். எல்லாவற்றையும் இழந்து, இழப்பதற்கு வேறு ஏதுமின்றி, உயிரை மாத்திரம் உடம்பில் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தனர்.
யுத்த பூமியை விட மோசமான பரபரப்புடன் கூடிய காலமாக அது இருந்தது.
மரங்களை வெட்டி, வெய்யிலுக்கு வழிவிட்ட வர்கள், மக்களுக்கு வழி விடாமல் முட்கம் வேலிகளையும் போட்டு வைத்திருந்தனர்.
l
 

அங்கு வைத்துத்தான் இந்த ராசாத்தியை எனக்குத் தெரியும் எப்போதும் சுறுசுறுப்பாக ஒடியாடித் திரி வாள். கொடூர யுத்தத்தின் நிழலை அவள் பிரதி பண்ணிக் கொண்டிருந்தாள் ஏதேனும் உதவிப் பொருட் கள் தரப்படும் போதும் முன்னால் நின் றுேக் கொள் வாள் எவருக்கேனும் உதவி செய்யும் போதும் முன்னால் நிற்பாள்.
இந்த முகாம்களில் பொதுவான சமையல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் கூட இவளது பங்கே அதிகமாக இருக்கும்.
நிரோசனை ஒருமுறை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தாள். 鑑 பெயர்ந்து வரும் స్ట్ ஷெல் பட்டு காலில் காயமிருந்தது. வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் முகாமிற்கு வந்தி ருநதான,
சொந்த இடம் தெல்லிப்பளை என்றான் நண்பர் ஒருவரை சந்திக்க முழங்காவில் பகுதிக்கு வந்த போது ஏ-9 பாதை மூடப்பட்டதால் அங்கேயே தங்க நேரிட்டு விட்டதாகவும், சைக்கிள் பழுது பார்க்கும் கடையொ ன்றில் வேலை செய்து வந்ததாகவும் கூறினான்.
நிரோசனுக்கும் ராசாத்திக்குமிடையில் இங்கு வைத்துத்தான் பழக்கம் ஏற்பட்டதாம் இப்போது அது
N
காதலாகி இருந்தது ராசாத்தியின் குடும்பத்தில் மொத் மாக ஐந்து உறுப்பினர்கள். தாயும், தந்தையும் 屬 சகோதரர்களுமாக அத்தனைப் பேரும் இங்குதான் தங்கி இருந்தனர். நிரோசனும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.
சொந்த இடங்களில் மீளக் குடியேறிய பின்னர் இருவரும் திருமணஞ் செய்து கொள்வதா கவும் அவள் கூறியது எனக்கு ஞாபகம்.
அப்போது அங்கே தங்க வைக்கப்பட்டி ருப்பவர்களில் பெரும்பாலானோர், இப்போது தங்களது சொந்த இடங்களில் மீளக் குடியேறி விட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே முகாம்களில்
60

Page 63
தங்கி இருந்தவர்களுள் பரிச்சயமான பலர் இப்போதும் கூட ஒவ்வொரு இடங்களிலும் காணும் போது வந்து கதைப்பார்கள்.
முகாம்களில் பரிதாபகரமான தோற்றத்தில் காணப்பட்ட சிலர் மனசுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் பலர் இன்ன ம் முன்னேற்றம் காணாத வாழ்க்கையிலேயே சுழன்று காண்டிருப்பது தான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இடைத்தங்கல் முகாம்கள் இப்போது இல்லை எனக் கூற முடியாது இருக்கத்தான் செய்கின்றன. பாதுகா ப்புப் படைகள் நிலை கொண்டுள்ள காணிகளில் இன்னமும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை. மிதிவெடிகள் அகற்ற ப்படாமலும் பல்வேறு இடங்கள் காணப்படுகின்றன.
தெல்லிப்பளை பகுதியில் மீள் குடியேற்ற பணி கள் நடந்து கொண்டிருந்தபோது தான் கனகசுந்தரம் மாஸ்ட ரைச் சந்தித்தேன் வவுனியா, பூந்தோட்டம் முகாமில் இருந் தவர் ஒரு முறை அங்கு சென்றிருந்த போது குளிப்பதற்கு தனக்கு தண்ணீர் தரப்படுவதில்லை என முறைப்பட்டார். இது பற்றி நிர்வாகத் தரப்பிடம் கேட்டேன். மாஸ்டர் ஒரு நாளை க்கு இரண்டு, மூன்று முறை குளிப்பவர் என்ற தகவல் அப்போது தான் தெரிய வந்தது.
"பலருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலை யில் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா?” எனக் கேட்டேன் “புழுக்கம்! தாங்க முடிய்வில்லை” என்றார்.
கதிர்காமர் முகாமில் ஒரு தம்பதியினர். புதிதாக ருமணமானவர்கள் எனக் கூறப்பட்டது. இருவரும் மிக வும் மோசமான முறையில் நடந்து கொள்வதாக ஒரு புகார் இருந்தது. "கண்ட இடங்களில் எல்லாம் கட்டிப் பிடித்துக் கொண்டு. குமர்ப் பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இப்ப டியா?” என்றனர் மக்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட் டிருந்த சிறு குடிலில் மொத்தம் பத்துப் பேர் பெற்றோர், உறவுகள் அடங்கலாக,
அவர்களைப் பார்த்தேன். மிகவும் அன்யோன்ய மாகவே இருந்தனர். ஒரு பெரிய ஏக்கம் அவர்களில் படர்ந்திருந்தது. அவர்களது பெருமூச்சுக்கள் அந்த கடும்
வய்யிலையும் சுட்டெரித்தன.
ராசாத்தியும் நிரோசனும் அப்பிடி இல்லை. மரியாதையுடன் வலம் வந்தனர்.
நிரோசனின் கால் இன்னும் சரியாக குணமாகி யிருக்கவில்லை. நொண்டிக் கொண்டே நடந்தான். பல வேளைகளில் ராசாத்தியே அவனுக்கு உதவியாக நடந்தாள் ஆண்டியும், அரசனும் மயானத்தில் சமம் என்பது போல் இந்த முகாம் வாழ்க்கையும் அப்படித்தான் எனக் குத் தோன்றியது. உயிர் துறந்தவர்கள் மயானத்தில்! உயிர் இருந்தவர்கள் இங்கே!
வசதிகள் இல்லாதோரும் எதுவும் இல்லாதவர் களாக இருந்தனர். வசதி இருந்தவர்களும் இல்லாதவர் களாக இருந்தனர். அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் பொதுவாகவே இருந்தன. முகாம்களிலிருந்து தப்பிப் போனவ ர்களும் உண்டென்று கதைத்துக் கொண்டதும் உண்டு. அந்த மக்கள் படிப்படியாகப் பின்னர் மீளக் குடிய மர்தப்பட்டனர். இரவு, பகல், அதிகாலை என அம்மக்கள் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டு, பல்வேறு சட்ட திட்டங் களுக்கு உட்படுத்தப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடிப்படைத் தேவைகளுக்கென சில
பொருட்களும் கொஞ்சம்பணமும் அவர்களிடம் கொடுக்கப்பட்டன

அதன் பின்னர், முகாம்களில் அவ்வளவு வேலை இருக்கவில்லை, மீள் குடியேற்றப் பகுதிகளி லேயே அதிகம் வேலை இருந்ததால் முகாம்களுக்குச் செல்ல வேண்டி ஏற்படவில்லை. இப்போது வவுனியா வில் முகாம்கள் மூடப்பட்டு விட்டன. ஆனாலும் யாழ்ப்பா முகாம்கள் இல்லாமலில்லை. யாழ் மாவட்டத்திற் குள்ளேயே இடம் பெயர்ந்த மக்கள் இங்கே தங்க வைக்கப்பட் டிருக்கிறார்கள். பாதுகாப்புக்கென வந்தவர்கள் இம் மக்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக இருக்கி றார்கள், விவசாயம் செய்கிறார்கள்.
முகாம் வாழ்க்கைக்குப் பிறகு ராசாத்தியையோ, நிரோசனையோ நான் சந்திக்கவில்லை. அவர்களும்
மீளக் குடியேறி இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
திருமூர்த்தியை சந்தித்ததும்தான் ராசாத்தி தற்கொலை செய்து கொண்ட விடயம் எனக்குத் தெரிய வநதது.
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள் வதாக இருந்தது. ராசாத்தி வீட்டாருக்கு இதில் இணக் கப்பாடு இருந்ததை நான் அவதானித்திருந்தேன் அவனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் அவள் பிடிவா தமாக இருந்தாள். "எல்லாவற்றையும் இழந்து விட்டோம் மகளையும் நாங்கள் இழக்க வேண்டுமா?" அதனால் அவளது பிடிவாதத்திற்கு அவளது பெற்றோர் விட்டுக் கொடுத்திருந்தனர். "பிறகு என்ன நடந்தது?" திருமூர்த்தியிடம் கேட்டேன். "பையனின் வீட்டார் என்றார். "பையன் விரும்பினவன்தானே?” "பையன் விரும்பி இருந்தவன்தான். முகாமில் இருந்து வீட்டுக்குப் போனதும் ராசாத்தி விஷயமா பேசி க்
றான். வீட்டார் சரி, பார்ப்பம் என ருக்கினம். "பிறகு?” திருமூர்த்தி மெளனமாக யோசித்துக் கொண்டிருந்தார். "சாதிப் பிரச்சினை” என்றார்.
எனக்குப் புரிந்தது. இந்த யுத்தம் எல்லாவற்றை யுமே அழித்து விட்டாலும் இந்த சாதி மட்டும் இன்னும் அழியவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம். உயரதிகாரிகளில் இருந்து அனைத்துத் தரப்பி லும் இந்த பாகுபாடு பரந்து, விரிவடைந்து வேரூன்றியே ருக்கிறது. எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் இதனை அழிக்க முடியாதுள்ளது சற்று அசைக்க முடிந் க்கலாமே அன்றி அழிக்க முடியாத ஒரு விஷ ஜந்துவாக சாதி பாகுபாடு இந்த மண்ணில் உயிர் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது.
"முகாமில் ನಿಲ್ದಿ இந்த விஷயம் பற்றி இருவரும் அலட்டிக் கொள்ளவில்லையே!”
"உண்மைதான் காதல் இதை கண்டு கொள்ளா திருந்திருக்கலாம். அதுபோக ತೆಗ್ದಿ ஆறுதல் தேவைப்பட்டது எல்லோருக்கும் இது துவாகவே தேவைப் பட்டது. ஆறுதலுக்கான துணை ஈர்க்கப்பாட்டுடன் அமையும் போது வேறு எந்த விடயமும் பெரிதாக தலை தூக்குவ தில்லை” என்றார் திருமூர்த்தி அவருக்கும் இந்த அனுப வம் இருந்திருக்க வேண்டும்.
"ராசாத்திக்கு இந்த விஷயம் தெரியாது. பையனும் அவளுக்கு தெரிவிக்கவில்லை”
61

Page 64
"பையன் பெற்றோரது சொல்லுக்கு கட்டுப்பட்டானா?”
"இல்லை! இறுதி வரை அவனும் பிடிவாத மாகத்தான் இருந்திருக்கிறான். எப்படியும் உந்த திரும
ணம் நடந்திருக்கும்........ "பின்ன ஏன் ராசாத்தி தற்கொலை செய்து கொண்டாள்?” "பையனிடமிருந்து கொஞ்ச காலமா எதுவிதமான தகவலும் இல்லை. இவள் புறப்பட்டு நேரே அவனது வீட்டுக்குப் போயிருக்கிறாள்......... பையனின் பெற்றோர் இவளை மிகவும் தாழ்வாக நடத்தியுள்ளனர்....” "ஏசி இருப்பினமோ,” "ம்ம்...... குறைந்த சாதிக்கு பையனை தர முடியாதென்று சொல்லி இருக்கினம்..... இவளும் விடாப்பிடியாக அழுதும் பார்த்திருக்கிறாள்... அந்தக் குடும்பம் மசியவில்லை...... "பையன்?” "அவன் அப்போ வீட்டில இல்ல போலும். இவள் தாகத்து
க்கு தண்ணி கூட அந்தக் குடும்பம் கொடுக்கவில்லை யாம்.... இவள் ரொம்பவும் மனசு ஒடிஞ்சு போயிட்டாள்...” "அதற்காக தற்கொலை செய்து கொண்டாளா?” "அவளது காதல் தோல்வி எண்டு சொல்ல முடியாது. பையனை சந்தித்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். அந்தக் குடும்பத்த பலிவாங்க வேண்டுமென்று இவள் நினைச்சிட்டாள் போல”
சமரபாகு ன
கவி
மின்சாரம்
அடிக்கடி இல்லாமல் போகும் மின்சாரத்தைத் திட்டித் தீர்த்தனர். என் ஊரவர் அனைவரும்!
மிச்சாரம் இல்லை என்றால் எனக்கு என்ன எனக்கு.........!
நீவந்து போனால் போதும் ஒளி பெற்று விடும் என் வீடு,
-புராணக்கதை இதிகாசங்கள் ஏராளம். ... 6 அவை எல்ல
இருமலைகளின் முகடுகளை தாங்கி நடந்தாள் என் கண்கள் கிழிந்து சிதைந்தன
சிந்திச் சிதறிக் மனித இறை
காகங்களும். நாய்களும். எவையுமே
முன் வந்து வெ இறைச்சிகளை உக்கி உழுத்து தமிழ் இன இ போதாதென்ற புதிது புதிதாய் தமிழ் இறைச் - உற்பத்தியாகி
இன்னொரு 8
அவள் கண்கள் மட்டுமல்ல அவள் இதழ்கள் மட்டுமல்ல ஆ... ஆ....! அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆயுதம் "ஆ....1 இதம்.....!
இதழ் - 05
மரி

12
“எப்படி?” "ஆருக்கும் தெரியாம கிணத்தில குதிச்சிருக்காள்... தனது தாகத்துக்குக் கூட தண்ணி தராத அந்தக் குடும்பம் தனது உடம்பை கழுவிய தண்ணீரை குடிக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்கிறாள்....... "ஓ!... ஊகமாக சொல்லுறீர்களா? இல்லை..... “ஊகமாக இருந்தாலும் உண்மை இதுதான்.” "அவள் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியாமல் அந்தக் குடும்பம் அந்தக் கிணற்று நீரைத்தான் குழாயில் எடுத்து பாவிச்சிருக்கினம்.....” "உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?” "பையன் இப்போது முழங்காவிலில்தான் இருக்கிறான். சைக்கிள் ரிப்பேர் கடை நடத்துறான். ராசாத்தி வீட்டோட தங்கி இருக்கிறான்... அவன்தான் சொன்னவன்...” "அவன்ட குடும்பத்தோட அவன் இல்லையா?” "இல்லை! ராசாத்தியின்ட சாவோட அவன் குடும்பத்த விட்டுப் பிரிஞ்சி வந்திட்டான்.”
அவனது முடிவு சரி என்றே பட்டது. ராசாத்தி யின் முடிவு? திருமூர்த்தி கூறுவதைப் போல் அந்த ஊகம் உண்மைதானா? உண்மையாகவே இருக்க வேண்டும்!
(யாவும் கற்பனையல்ல)
----- ---*
T உதயகுமார் தைகள்
4. பா...!
பாடினாள் பாட்டொன்று பாவையின் பாடல் கேட்டு கிளைகளில் இலைகள்
முளைத்தன
கனிகள் நிறைந்த பசும் மரமாகித் தோப்பாகின் பட்டமரங்கள்.......!
2. சங்காரம் தகளிலும் சிலும் ஏராளம்.... சங்காரங்கள்
ம் காதைகளே... கிடந்தன ச்சிகள்!
கழுகுகளும்.. ஓநாய்களும்.
5. கா...!
பிடவில்லை எத் தின்ன துக் கொண்டிருந்த ைேறச்சிகள் நான் சண்டாளன்
கானலில் மான் கானமயில் இவள் காத்திருந்தாள் காதலனின் காதலுக்காய்
காதலன் வரவும் இல்லை காதல் தரவும் இல்லை கண்ணீர் மட்டும் -
காட்டருவியாய்............
சிகள் க் கொண்டிருந்தன இறைச்சி இனங்களால்
62

Page 65
பிறக்கும் போ: என் பெயர் பந்
&bé08LUT5. 6)
வலைப்பந்து W شX_i, XXXXX&*XXXXXXش உதைபந்து ടൂ,"ഋ!-് ജൂൺ கூடைப்பந்து
660601-66 హో ---
5DLJU bgs என காணவில்லையே என்று வகை செய்து அங்கலாய்ப்புடன் gulf தேடி அலைந்தனர் என் உறவு 5-1214P உதைததுடD - ك~~ހދاللهދ_{ }్వ? - அடித்தும் எறிந்தும் விளையாடின
சாதனைகளின் பஞ்சு போன்ற நெஞ்சு 616ರೌ6ರಗತಿ-DT 雞 琵 மனிதனுக்கு 1
சொந்தமாகின்
彦 :555 ܝܨܥܡ܊ܧ
ܒ -
நேற்றுவரை அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 66
நூல் ஆய்வு கே.எஸ்.சி “திறனாய்வு சில
லக்கிய ஆர்வலர்கள் பலராலும் நன்கு அறியப்பட்டவரான கே.எஸ்.சிவகுமார னது 33வது நூலாக திறனாய்வு என்ற றொரு நூல் மீரா பதிப்பகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ அறுபது கள் தொடங்கி அண்மைக்காலம்வரை கே.எஸ்.சிவகுமா ரன் எழுதிவந்துள்ள 51 கட்டுரைகளின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. இந்நூல் வெளிவருவதற்கான நோக்கங்கள் பற்றி ರಾ? யர் பின்வருமாறு கூறியிரு ப்பது கவனத்திற்குரியது 'கடந்த, ஐந்து ஆறுதசாப்தங்க ளுக்கு முன் எனது திறனாய்வுப் பார்வை எப்படியிருந்தது என்பதை வரலாற்றுச் செய்தியாகப் பதிவு செய்தல், அடுத்த பரம்பரையினருக்கு அக்கால கலை இலக்கி யச் செய்திகளை நினைவூட்டுதல்.
ஐந்து, ஆறு தசாப்தங்களுக்கு முன் கே.எஸ். ਸੰougo :: பார்வை எப்படியிருந்தது என்று இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வைத்து அவதானிக்கின்றபோது :: விடயங்களுள் முக்கிய மானது, நாவல், சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்கள் தொடர்பான அடிப்படை விடயங்கள் பலவற்றை அவ் வேளை அவர் விளக்க முற்பட்டிருப்பதாகும் உதாரணமாக நாவலின் வகைகள், யதார்த்த வாதம் முதலிய கொள்கை கள் பற்றிய பொதுவான விளக்கங்களைக் குறிப்பிடலாம். இவற்றினூடே அன்றைய வாசகர்களின் இலக்கிய விமர் சன எதிர்பார்ப்பு, கலைச் செல்வி சஞ்சிகையின் இலக் கியச் செயற்பாடு முதலியன பற்றியும் அறிய முடிகி ன்றது. அனைத்தையும் விட, ஈழத்தின் அறுபதுகளின் மர்சன வளர்ச்சிப்போக்கு, ஏனைய விமர்சகர்களது நிலைப்பாடு முதலியன எவ்வாறு காணப்பட்டன. என்பது பற்றியும் அவற்றினூடே புரிந்து கொள்ள முடிகின்றது என்பதும் மனங்கொள்ளப்பட வேண்டியது.
கே.எஸ்.சிவகுமாரன் எடுத்து விளக்கும் விடயங் களுள் சில இன்றைய ஆய்வாளருக்கும் முக்கியமான வை. உதாரணமாக ஆங்கிலச் சொற்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடலாம். Stream of Consciousness என்பதற்குப் பலரும் நனவோடை என்றே குறிப்பிடுவர். நனவோடை பற்றி மாணவர்களுக்கு விளங் கப்படுத்தும்போது இடர்ப்பட வேண்டிய சந்தர்ப்பங்களை அச்சொல் எனக்கு ஏற்படுத்துவதுண்டு இத்தகைய சூழ லில் கே.எஸ்.சிவகுமாரன் Stream of Consciousness என்பதற்குப் பிரக்ஞை ஓட்டம் எனக் குறிப்பிடுவது அதுவும் 1962ல் நனவோடை என்பதனை விடப் பொருத்தமான தாக உள்ளது என்பது எனது அபிப்பிராயம் இலக்கிய ஆர்வலர்களும் இதனை ஏற் பார்கள் என்று நம்புகின்றேன். (எனினும் Romanticism என்பதற்கு சிருங்காரம் என்று குறிப்பிடுவதன் பொருத்தப்பாடு பற்றி எனக்குக் கேள்வி உண்டு. Romanticism என்பதற்கு மனோரதியப்பாங்கு, அற்புத நவிற்சி, புனைவியல் என்றவாறெல்லாம் கூறுவதன் பொருத்தப்பாடு பற்றியும் எனக்குள் கேள்வி எழுகின்றது).
 
 
 
 

KÖTT LÉ55 656īÁŠE
அவ்வாறே இலக்கியத்தின் மகிழ்வூட்டல் செயற்பாடு பற்றிய கே.எஸ்.சிவகுமாரனின் விளக்கம் ன்றைய புதிய தலைமுறைப் படைப்பாளரது கவனத்திற்குட்படவேண்டிய தேவையுமுண்டு. (அது பற்றிய சர்ச்சையொன்று அண்மைக்காலத்தில் எழுந்திரு ந்தமையை இலக்கிய ஆர்வலரறிந்திருப்பர்.)
இத்தொகுப்பிலுள்ள, சமகால 雛 கதை, நாவல் தொகுப்புக்கள் பற்றிய கே.எஸ்.சிவகுமாரனின் மர்சனங்களும் அன்னாரது விமர்சனப் பாங்கின் தனித் துவத்தினை வெளிப்படுத்துகின்றனவாக உள்ளன என்ப தில் தவறில்லை. உதாரணங் கூறுவதாயின் கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள் பற்றி சமகாலப் பெண் எழுத் தாளர்களின் பார்வைகளுடன் ஒப்பிட்டு பரந்த அடிப்படை யில் கே.எஸ்.சிவகுமாரன் அணுகுவதைக் குறிப்பிடலாம். இவ்வாறே பஹார்தீன் ஆப்டீனின் சிறுகதைகள் பற்றிய விமர்சனத்தில் அன்னாரது கதைகளின் அடிப்படைப் பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றமையும் கவனத்துக் 鷺 ஏனெனில் கே.எஸ்.சிவகுமாரன் கூறுவது பான்று எமது ஆய்வாளர்கள், விமர்சகர்கள் நமது எழுத்தாளர்களின் கதைகளின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டுவதில்லை’
இத்தொகுப்பிலுள்ள சிங்கள இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமைகள் சில பற்றி (உ-ம் : மார்ட்டின் விக்கிரமசிங்ஹ, சிறீ குணசிங்க) அறிமுகங்களும் கனதியானவை. ஈழத்து မ္ဘီပွါ” ஆர்வலருக்கு அவசி யம் வேண்டப்படுபவை.
64.

Page 67
இத்தொகுப்பிலுள்ள நாடகங்கள் தொடர்பான கட்டுரைகள் மூன்றே. ஆயினும் ஈழத்து நாடக வரலாறு விரிவாக எழுதப்படுகின்றபோது பயன்படக்கூடிய முக்கிய மான தகவல்கள் சிலவற்றைத் தருவனவாக உள்ளன. அவற்றுள் இரண்டு (என் மனங் கவர்ந்த சில நாடகங்கள் - 1965), (கொழும்பில் நான் பார்த்த மேடை நாடகங்கள்) காணப்படுகின்றன. "Drama Criticism" தமிழில் இங்கு எழுதப்படாத காலகட்டதில் இவற்றை எழுதியுள்ளேன்' என்று கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட்டுச் செல்வது ஈழத்து நாடக விமர்சனப் உலக ஆளுமை பற்றியும் புரிந்து கொள்ளப் பயன்படுகின்றன என்பதனை இவ் வேளை குறிப்பிடுவது அவசியமாகின்றது. நாடகம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள பார்வையாளர்கள் பிரச்சினைகள்’ என்ற பிறிதொரு கட்டுரையும் நாடக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டிய ஒரிரு விடயங்களை குறிப்பிடவே செய்கின்றது.
கே.எஸ்.சிவகுமாரனின் இலக்கிய விமர்சன முயற்சிகள் பற்றி கேள்விகள் எழுப்புபவர்கள் கூட அன் னாரது சினிமா சார்ந்த விமர்சன முயற்சிகள் பற்றி அதிகக் கேள்விகள் எழுப்புவதில்லை. இவ்விதத்தில்கூட இத் தொகுப்பின் வரவு முக்கியமானது. ஐரோப்பியத் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள், நெறியாளர், நடிகர், திரைப்பட மையம், திரைப்பட விழா என்கின்ற விதங்களில் பல்துறை சார்ந்துள்ள 11 கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்று கே.எஸ்.சிவகுமாரனது சினிமா தொடர்பான தேடலையும், புலமையையும், நுட்பமான பார்வையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
கே.எஸ்.சிவகுமாரனது வெவ்வேறு கலை, இலக் கிய உலக ஆற்றல்களை வெளிப்படுத்தப்படுகின்ற
சிங்க வனம் ஒன்று சிறிது சிறிதாய் அழிந்து கொண்டிருந்தது பல வருடங்களாய்.
சிறிய மிருகங்கள்
பலாங் கொண்ட மிருகங்களை
பந்தாடிக் கொண்டிருந்தன அப்போது. சிங்க ராஜாவின் if LDLDITF60TLD கேள்விக் குறியானது. 85ITL"L60DL துப்பரவு செய்யாமல் ஆழமுடியாது என்று அடுத்த காட்டிலிருந்து அறிவுரை வந்தது. சினத்தோடு புறப்பட்டார்
5.
முளை, கிளை, கந்து கொப்பு
அடிமரம் ஆணிவேர் என
அத்தனையும் வெட்டித் தள்ளி
அழகு படுத்தினார் சிங்க வனத்தை. சிங்க வனம் செழிப்பானது ஆனால்
இதழ் - 05
சிங்க வனத்துச் சிறைக்கு சின்ன மானினம் ஒன்று சிக்கிக் கொண்டது வசமா மானினத்தின் இயலாமையைப் புரிந்து 6 குள்ள நரிக் கூட்டமொன் குறி வைத்தது மானினத் அதன் முகத்திரையை கிழித் தெ கிளர்ந்தெழுந்தது அந்த கிழட்டு நரிக் கூட்ட அதன் சாப்பாட்டுத் தட்டுக்குள் அத்து மீறி வாந்தியெடுக்க ஆசைப்பட் அந்த இனம் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் சேதப்படுத்தத் தொடங்கிய அதன் வழிபாட்டுத் தலங்களைய
வாழும் இடங்களையும்
குறிவைத்துத் தாக்கியது. மானினத்தின் எல்லைக்கு தங்களின்
Ins
 

கட்டுரைகள் சிலவற்றை இத் தொகுப்பு கொண்டிருப் பதும் வரவேற்கக் கூடியவைதான். உதாரணமாக அன்னா ரது புதுக்கவிதை முயற்சிகள், தினகரன் பத்திரிகைத் தொடர்பு, வானொலி அறிவிப்பாளராக விளங்கியமை பலராலும் அறியப்படாத அவரது நூல்கள் பற்றிய அெ ரது அறிமுகம் முதலியன அன்னாரது எழுத்தாளுமைகள் லவற்றை மேலும் புரிந்துகொள்ள வழிசமைத்துள்ளன. இவ்விதத்தில் கே.எஸ்.சிவகுமாரன் எழுதியுள்ள எதிர் வீணை என்ற ஆக்கம் அவர்சார்ந்த விடயம் மட்டுமல்ல. சமகால விமர்சனப் போக்கின் அடிப்படைப் பலவீனங்கள் சிலவற்றையும் சமகால விமர்சகர் சிலரது "மேதாவிலாசச் சிறப்பையும் வெளிப்படுத்தியிருப்பது விதந்துரைக்கப்பட வேண்டியது.
சுருங்கக் கூறின் இத்தொகுப்பின் வரவு ஈழத்து விமர்சன உலகில் கே.எஸ்.சிவகுமாரனுக்குரிய இடத்தை, அவரது பல்துறை ஈடுபாடுகளை, தேடல்களை ஆரோக் கியமான விதத்தில் மறுபடியும் இனங்காட்டியுள்ளது என்று குறிப்பிடுவதில் தவறில்லை.
றுதியாக, இத்தொகுப்பு உருவாக்கம் தொடர் பான இரு கேள்விகள் எனக்குள் எழுகின்றன. ஒன்று நூலிற்குரிய தலைப்பு திறனாய்வு என்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது, மற்றொன்று சில கட்டுரைகள் வெளிவந்த ஆண்டுகள் குறிப்பிடப்படாதமை. இந்நூல் எழுந்த நோக்கங்கள் என ஆசிரியர் ஆரம்பத்திலே குறிப்பி ட்டுள்ள விடயங்கள் பற்றிய இலக்கிய ஆர்வலரது அவதானி ப்புக்கள் முழுமையடைய அவை வெளிவந்த ஆண்டுகள் பற்றிய :: அவசியமானவையல்லவா?
Ο Ο Ο
6ॉी । அடையாளத்தை உறுதிப்படுத்த
அத்துமீறி 55. அத்திவாரக் கற்களையும் வைத்தது.
கிழட்டு நரியொன்ைைற கொண்ட தீக்குப் பலியாக்கி D தெருவோர தை. நாடகமொன்றையும்
Byflis in Lib М றிய நடாத்திக் காட்டியது.
முற்றாக b. மானினத்தை அழித்து விட
அல்லது விரட்டிவிட முடிவெடுத்தது தந்திரமாக L-35. மந்திர ஆலோசனையும் நடத்தியது.
சிங்க ராசாவின் மந்திரி சபையில் அதற்கான 穹, து. அனுமதியும், ஆசியும் கிடைத்தது.
இத்தனையும் | b பார்த்துக் கொண்டு
கொடுப்புக்குள் சிரித்தவாறு அரியாசனையில் 5ள் அமர்ந்து கொண்டது
காத்தான்குடி - மதியண்பன்

Page 68
ஒரு யோனியும் இரண்டு முலைகளும் உள்ள 6 வளே பெண்” என்கிற சுய விபரிப்புகளோடு, “ஆண்மை யெனப்படுவது வெற்றி கொள்வது மட்டுமே” என்கிற F: புராதன போர்க் ணத்தின் அங்கமான ஆணென்பவன் வாழ்ந்து காண்டிருக்கிறான்.
ஒரு பெண்ணைத் தெய்வமாகச் சிலைவடித்து வைத்ததுதான் பெண்மீதான அவனது உச்சக்கட்ட மதிப் பும் မ္ဘိန္တိ႔ရွှဲ அதற்குமப்பால் பெண்ணைத்தனியே தெய்வமாகப்பார்க்கப் துேகாத அவன் சிருஷ்டித்த, ஆணின்றிப் பெண்ணில்லை என்பதை உரத்துக் கூறும் அர்த்த நாரீஸ்வரம் கூட அவனது வக்கிரத்தின் இன்னொரு 6) O6). D.
IQ யோனியென்பது சாக்கேய மரபில் தெய்வமாகக் கருதப்படும் மகா சக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று என்பது மறைக்கப்பட்டு, வெறுமனே அது ஒரு பாலியற்பிண்டம் என்கிறது அவனது முரண்பாட்டு உளவி யல். ஆனால் தொகுதியின் ஈரமாய் ஒவ் வொரு உறுப்பின் வழியாகவும் இயங்கி மனித மாறுதலுக் 5T60T உற்பத்திசெய்யும் வல்லமை கொண்ட வள் பெண் என்பதை ஆணென்பவனால் ஏனோ சீரணிக்க முடிவதில்லை. ஆணுடலா னது மாற் றங்களுக்கு
ஈடுபடுவதோ இல் லையென் பதை ஆண் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும் திறந்த புல்வெளியொன்றில் முளையடித்துக் கட்டப்பட்ட மாட்டைப்போலை, நவீன காலத்திலும் பெண்ணென்பவளது வெளிச்சுதந்திர மற்றது தான். அவள் வெறுமனே பல “வேண்டும்” களாலும், "கூடாது" களாலும் உருவாக்கப்படுபவள்.
கற்பு என்கிற “ஒழுக்கவன்முறை" அவள்மீது பலாத்காரமாக எழுதப்பட, ஆணைமீறாத அடிமைத்தனம் கற்பா கப் போற்றப்படுகிறது. இந்து மதமானது ஆணை "விதைக்கும், பெண்ணை விளை ஒப்பிடு வதும் அதிலும் விளைச்சலுக்கான மூலாதாரம் விதையே எனச் சொல்லப்படுவதும் அவதானிப்புக்குரியது நிலத் தால் விதையை உருவாக்க முடியும் என்பதையும், விதை யால் நிலத்தை உருவாக்க முடியாதென்பதையும் தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளமுடியாது போன இது போன்ற புராதன ಜಿÇÑ# பெண்ணடிமைக் கருத்தி யில் வடிவங்களே. இதிகாசங்களை விடுவேம் ஒன் க்கு மேற்பட்ட பெண்களைத் ன்கிற பெயரில் அடிமைகளாய் வைத்திருக்கும் நவ இதிகாசக் கபோதி களையும் இப்பட்டியலில் சேர்க்கலாம். கலியுக வரதனும் (முருகன்) இதனுள் அடக்கம்
பெண்ணையொரு சமூக கலாச்சார உதிரியாக வல்லாது, பிரபஞ்ச உதிரியாகப் பார்க்கத் தவறிய இந்த மெய்ஞான பீடங்களின் அஞ்ஞான அறிவுக்குப் பின்னா லுள்ள "ஆண்மையம்” கவனிப்புக்குரியது.
தன் நுகர்வுகளுடாகத் தன்னால் வெற்றி கொள்ளப் படவேண்டியவள் "அவள்” என்கிற ஆண்மையச் சிந்தனை
 
 

e.g. LINUIG) IT
லில் வெற்றி கொள்ளப்படவேண்டியதாயுள்ளது. முத இன்று நம்மிடையே பேசப்படுவதே ஆண் ధg தான் இதே ஆணின் மொழியைத்தான் பெண்ணும் பேசுகி றாள் அல்லது பேசவைக்கப்ப ள் அவளது மெய்யான விடுதலை எங்கிருந்து தொடங்கிறது என்பதைப் பெருங் கேள்விக்குள்ளாக்காது ஆண்மைய மொழிக்குள்ளிருந்து அவள் பெறும் விடுதலையைப் பெண் விடுதலையாய்க் கொள்வதே நியாயம்.
னக்கான மகாபுருஷர்களை நோக்கிக் கனவு காண்பதிலிருந்து விடுதலையாகுமந்த முதற்கட்ட நகர்வே, அவளின் ஆண்மைய சமூக கலாச்சாரத்தின் அகப்புற வெளிகளிலிருந்து அவளை நிரந்தரமாக மீட்கவல்லது இந்தப் பெண் விடுதலையானது எந்தளவுக் குத் தன் மட்டில் O 99
ଜୋ\ ჯუyწაზ...
சமூக அநதஸ்தை : இழக்க "/ހ=s தோல்விக்கான முதலும் முடிவுமான காரணியாகவுள்ளது. சமூகத்திலிருந்து அந்நி யப்பட்டு விடுமோமென்கிற பயம் இதனை நியாயப்
படுத்த முனையலாம்.
இப்பொழுதெல்லாம் பெண்கள் நிறையவே எழுதத் தொடங்கியுள்ளார்கள். நாளுக்குநாள் :? தாளர் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் சமூகச் சொல்லாடல்களின் கற்பிதங்களை, புனைவுகளைச் சிதைத்து விடுமளவுக்கு இவர்களால் இற்றைவரை நியாயங் களை முன்வைக்க முடியவில்லை, : அதற்கான நியாயங்களை அவர்களே வேண்டுமெனப் பலவீன மாக்குகிறார்களோ என்றும் எண்ண வேண்டியதாயுள்ளது. இவர்கள் கவிஞர்களோ, எழுத்தாளர்களோ அல்ல, வெறும் எழுத்துப் போலிகள்தான் பெண்ணின் படைப்புச் சுதந்திரம் அதிய தார்த்த மொழியைப் 影 பெண் மொழியாய் A செய்ய
னியும் முடியுமா?
60 It LD ܦ
4 Λ και * #႔ရှီ၊ ந்து படைக்கப்பட்ட # ஏவாள் என்கிற கருத்தியல், உலகின் ற் பெண் சிருஷ்டி க்கப்பட்டதன் பலஹி னத்தைச் சொல் கிறது ஆதரமைப் Lಳ್ದಶಿ அதே மண் ஏவாளைப படை த த தாய் ச் சால்ல ஓர் ஆண் கடவுளுக்கு விருப்ப

Page 69
மில்லை என்பதை ஆழ ஊடுருவிப்பார்த்தால் கடவுளரின் ஆண்மையச் சிந்தனையின் நிர்வாணம் (அப்பட்டம்) புரியம்.
பெண்ணிய இருப்பின் மீதான வெறுப்பும், கசப்பும், அவமதிப்பும், நாம் புழங்கும் வெளியெங்கும் அப்பிக்கிடக்கின்றன. அவளையொரு பிரபஞ்ச உதிரியாகப் பார்க்க முயலாத ஆண்மையத்தால் பெண் தெய்வமொ ன்றுக்கு மாதவிடாய் வருகிறதா இல்லையா, இல்லை யது வீட்டுக்குத் தூரமாய் நிற்கிறதா? என்று கற்பனை செய்துபார்க்க முடிவதில்லை. எந்தப் பெண் 9′ಆಸ್ತಿ Cortex அணிந்ததாய் வரலாறு இருக் றதா? அவ்வாறான ஒரு ஓவியத்தை, அல்லது சிலையை அவர்களால் காண்பிக்க இயலுமா? ஆக, பெண் என்பவள் ஒரு சிலை போல ஆக வேண்டு மென்கிறது ஆண்மையச் சிந்தனை.
ஆண்களின் பெருநிலப் பண்பாட்டினுள் “நீ பெண்” என்று அடிக்கடி நினைவூட்டும் ஆணெழுத்து க்கள் காலவடித்தில் வேறு வேறு கோலங்களை யெடுத் தாலும், அது சொல்லும் கருத்து ஒன்றுதான். பெண்ணு றுப்பு என்பது மட்டுமே அவளது உடலல்ல என்று எத்தனை ஆண்களால் பேசமுடிந்திருக்கிறது. ஆணியக் கருத்துக் கள் பேசமுற்படுவதே பெண்ணுடல் அருவருப்பானது என்பது பற்றித்தான்.
உடலைப்பற்றியெழுதுவதென்பதே ஒரு வகை அரசியல். ஆனாலிந்தத் தனக்கெதிரான மதிப்பீடுகளைச் செயலற்றதாக்குவதும், மாற்று மதிப்பீடுகளை முன்வைப் பதுந்தான் பெண்ணுக்கான அரசியலாகியுள்ளது. முற்கா
- - - லஅடையாளங்களாக ( - அணிவிப்பதுபோல் பெண்ணுக்கு அணியப்பட்ட இலை, யென்பன பிற்காலத்தில் பொன்னாபரணமாய் மாற்றம் பெற்றுக் கலாச்சாரத் தளைகளாக ஆழ்மனதின் குறியீடாக மாறிப்போன வற்றை, பெண்ணென்பவளின் ஆழமான அகவிடுதலை யின்மையால், அவளால் அதை உதறிவிட முடியாதுள்ள தால் அவளின் அகவிடுதலை கேள்விக்குள்ளாகியுள்ளது. சமூகத்தின் எந்தத் தளத்திலும் பெண்ணின் இயக்க வெளி சுதந்திரமற்றதுதான் தனக்குச் சுதந்திரம் தரமறுக்கு மொரு சமூகத்திடம் இன்னுமவளுக்குச் சமரசம் தேவையா? ருபத்து நான்கு மணிநேரமும் தன்னுடன் படுத் துக்கொள்ள ஆணுக்கொரு பெண்தேவை. இதுதானவன் மொத்தமொழிவின் சாராம்சம் இதுவே, கணவனென்கிற பெயரில், ஆண்மையென்கிற போர்வைக்குள் பதுங்கிக்
បុព្វថៃ សព្វា
圈 岐 வகை 3 சிறுகதைகள்
பெயர் : குதிரைகளும் பறக்கும் ஆசிரியர் : பதுளை சேனாதிராஜா வெளியீடு : எஸ். கொடகே
சகோதரர்கள் பிரைவட் லிய
கொழும்பு - 10. බhශතබo a ඊට්o/=
A.
பதுகள் égermágsg"
(குறித்த நூல்கள் தொடர்பான நூல் ஆப்6
 

கொள்ள வன்முறை எப்போதுமே தயாராகியுள்ளது என்பது குறிப்பால் உணர்த்தப்படுவது.
திரெளபதியை ஐவர் ಇಂಗ್ಲ! புணர்ந்ததும் இதன் வெளிப்பாடுதான் ஒருவன்மீது காதல் கொண்டதற் காக ஒருத்தியின் மூக்கறுபட்டதும், சீதையின் தீக்குளிப்பு உணர்த்துவதும் இதைத்தான். இலக்கியமும் மதமும் காலங்காலமாகச் சொல்லுகின்ற பெண்ணடிமைக் கதை களின் பொருளுமிதுதான்.
ஆனால் இதே பெண் கடவுளானதன் பின் மதம் பெற்ற புத்துணர்ச்சி, மீட்சி பற்றி எந்த ஆணும் சொல்வதி ல்லை. பெண் என்பவள் கருணை வடிவானவள் என்றவன் சொல்லும்போதே தான் அவ்வாறானவனில்லையென்பது அவன் வாய்பொசிந்த உண்மைதானே. இந்த வாய்மொழி தற்செயலானதொன்றல்ல என்பதும் ಆಳ್ವ கொள்ளக்கச்
ஆண் பெண்ணென்கிற இரு திறத்தாரிடையே யான எழுதப்படாத ஒரு கூட்டுஒப்பந்தமே குடும்பம் ஆனாலி ந்த ஒப்பந்தம் பெண்ணிடமிருந்து :: எதையெதையெல்லாமே எழுதிப்பெற்றுக் கொள்கிறது.
"வர்க்கவேறுபாட்டுக்கும் முந்தையது பாலியல் வேறுபாடு இந்தப் பாலியல்வேறுபாடுதான் ஆதிக்க வடிவங்களின் ஒரு சின்னஅலகாகவிளங்கும் குடும்ப மென்கிற நிறுவனம் தோன்றுவதற்குக் காரணியாயமை ந்தது” எனத் தீவிரவாதப் பெண்ணியம் பேசிய பையர்ஸ் டோனி - Fire Stone - என்பவர் கூறுகிறார்.
இந்தக் குடும்பமென்கிற நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் கருவியாகப் பெண்ணை ஆக்கியதும், அதிலும் பிரதானமாக சமயவழிவரும் "நோன்பு" என்கிற பெருவெ ளியைக் கணவன் நோயற்று நீடுவாழ, நல்ல கணவன் கிடைக்க, குடும்பம் நலமுற, என்கிற சுயநலன்களுக்காய்த் திறந்து வைத்துக் குளிர்காய்வதும், ஆண் மையத்துக் கெதிரான பண்புகளையே உருவாக்கும். தனக்கு நல்ல மனைவி கிடைக்கவேண்டி எந்த ஆணும் நோன்பிருந்த தாய் எதிலும் எழுதப்படவில்லை.
பெண்ணென்பவள் தன்னாதிக்கம் பெற்றதன் நழுவி விடுவாளோ என்கிற பயத்தோடு வாழுகின்ற ஆண்மையத்தை தன் வாழ்க்கைத் துணை யாயல்ல வாழ்வின் கருவியாகக் கொள்ளவும், உடலால் தொடமுடியாத எல்லைகளைத் தன் மொழியாலவள் தொடவும் வேண்டும். அதுவே அவளது விடுதலைக்கான புதிய மொழியாகவும், மொழிவாகவும் அமையும்.
米 米 米
56
~
வகை 3 கவிதை
பெயர் : எழுதாத கவிதை ஆசிரியர் : த. ஜெயசீலன் வெளியீடு : அருணன் பதிப்பகம்,
நல்லூர், alapoo 3OO/=
லிடட்,
பு அடுத்த இதழில் இடம்பெறும்.) - ஆசிரியர்
置 67

Page 70
கிழக்கிலங்கை
பத்ததிகளும்
ரு சமூகத்தினை இனத்தினை அல்லது ஓர் இனக்குழுமத்தினை அறிந்து கொள்ள அவற்றின் பண்பாடு நடத்தை உளவியல் இ களைப் புரிந்து கொள்ள அச்சமூகத்தின் இனத்தின் அல்லது இனக்குழுமத்தில் ஆழமாக வேரூன் றியுள்ள தொன்மங்கள் (myth) உதவுகின்றன.
தொன்மம் என்பதற்கு இயற்கை அல்லது வரலாற் றுக்கூறு தொடர்பான :: உட்கொண்டதும் இயற் கையிகந்த செயல் நிகழ்ச்சி பற்றியதுமான பொய்யான புனைந்துரை என்று வரைவிலக்கணம் தரப்படுகின்றது. பொய்யான புனைந்துரையாயினும் அதற்குள் அச் சமூகத்தின் வரலாறு இயற்கை பற்றிய அச்சமூகத்தின் நோக்கு என்பன ஆழமாகப் புதைந்து கிடக்கும். இப் புனைந்துரைகள் அரசர் பற்றியும் இருக்கும், தெய்வம் பற்றியும் இருக்கும் அரசர் பற்றி வருவனவற்றை பழமரபுக் கதைகள் (legend) என்றும் தெய்வம் பற்றியுள்ளவற்றை தொன்மங்கள் (myth) என்றும் குறிப்பிடுவர்.
இத்தொன்மங்கள் மிகப் பழமையானவை சமூகத் தின் அடிமனதில் ஆழப்பதிந்தவை. ஆச்சமூகத்தை உள்நின்றியக்கும் சக்திவாய்ந்தவை. உண்மையைவிடத் தொன்மம் சக்தி வாய்ந்தது. (myth is very powerful than truth) என்பர் தொன்மத்துக்கான உயிரைக் கூடக் கொடுப்பர். இத் தொன்மங்கள் வாய்மொழியாகவும் வழக்கிலிருக்கும்.
எழுத்து மொழியிலிருக்கும் தொன்மங்கள் வாய் மொழியாக இருந்து எழுத்து மொழி பெற்றனவேயாம்.
 
 
 
 
 
 
 
 

ண்ணகை அம்மன் 2. LIII. 605(615ШD
ல குறிப்புக்கள்
கண்ணகை அம்மன் சிலை தமிழர் மத்தியிலே இராமாயணம் மகாபாரதம் புராணங்கள் போன்ற வடநாட்டுத் தொன்மங்களும் மா யம்மன், காளியம்மன், காத்தவராயன், கண்ணகி அம்மன் போன்ற தமிழ் நாட்டுத் தொன்மங்களும் வழக்கிலுள்ளன. தமக்கெனத் தனித்துவமான பண்புகளை இத் தமிழ்த் தொன்மங்கள் கொண்டிருப்பினும் வரலாற்றோட்டத்தில் இவை வடநாட்டுத் தொன்மங்களுடன் இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழ் நாட்டுத் தொன்மமான முருகனை கார்த்திகேய னுடன் இணைத்தமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இவ்விணைப்பு :: ஆரம்பிக்கப்பட்டும் விட்டது
தமிழகத்திலும் கேரளாவிலும் இலங்கைவாழ் சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழவேரூன்றியுள்ள ஒரு தொன்மமாக நாம் 蠶கதையினைக் கருதலாம் இத் தொன்மத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு வாய் மொழியாக வழக்கிலிருந்த ஒரு முலை இழந்த பெயர் தெரியாத ஒரு பெண்ணின் கதை "ஒரு முலையறுத்த திருமாவுண்ணி" என்று சங்க இலக்கியமான நற்றிணை யில் பதிவு செய்யப்பட்டு அது பின் சிலப்பதிகாரமாக மலர்ந்து, கண்ணகி வழக்குரையாக மலர்ந்த ஒரு பெரும் வரலாறு இக்கண்ணகி தொன்மத்துக்குண்டு.
சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித் தெய்யோ எனவும் வடபகுதி மக்களிடையே (முல்லைத்தீவு) அம்மா ளாச்சி எனவும் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களிடையே கண்ணகை அம்மன் எனவும் அழைக்கப்படும் இத் தெய்வம் பற்றிய தொன்மங்கள் பற்றி பேராசிரியர் கணநாத் ஒபயசேகர செய்த (The goddess pathini) என்ற ஆய்வே அதுவரை ஓர் ஆதாரபூர்வமான ஆழமான ஆய்வாகத் திகழ்கின்றது.
கிழக்கிலங்கையின் கண்ணகையம்மன் பற்றி வீ. சி. கந்தையா, எவ், எக்ஸ். நடராஜா, சற்குணம்,

Page 71
பேராசிரியர் கணபதிப்பிள்ளை, மகிழைமகேசன், வெல்ல 驚 கோபால், வினாயகமூர்த்தி, ஈழத்துப் பூராடனர், வசுப்பிரமணியம் போன்றோர் சிற்சில கட்டுரைகள் ಕೈ:ಲ್ಲಿ எழுதினரேனும் ஆழமான ஆய்வுகள் இன்னும் க்கிலங்கைக் கண்ணகை அம்மன் பற்றிச் செய்யப்பட ல்லை. ஆய்வாய்வாளரை அல்லது ஆய்வாளர்களை கிழக்கிலங்கை எதிர்பார்த்திருக்கின்றது. இந்நிலையில் ஆய்வின் முதற்படியாக கிழக்கிலங்கையின் கண்ணகை அம்மன் பற்றிய செய்திகளும் கதைகளும் வழிபாட்டு முறைகளும் பாடல்களும் தொகுக்கப்படுதல் அவசியமான ஒரு செயலாகும்.
கிழக்ைேக பெண் தெய்வ வழிபாட்டினை இன்னும் ஆழமாகப் பேணிவரும் பிரதேசமாகும். மாரி, காளி, திரெளபதை, கண்ணகை என்பன இங்குள்ள முக்கி யமான பெண் பெரும் தெய்வங்களாகும் இந்து நாகரிகத் துறைசார் கல்வியியலாளர்கள் இவற்றைச் 驚 :? கள் என்ற சிமிழுக்குள் அடைக்க எ :: மட்டக் களப்பு மக்களுக்கு இவையாவும் பெருந்தெய்வங்களே. தெய்வங்களுள் பெரும் தெய்வம் சிறுதெய்வம் என்ற பாகுபாட்டினை மானிடவியல் மாத்திரமின்றி ஆழமான ஆன்மீகம் கூட மறுக்கிறது, இப் பெண் பெரும் தெய்வங் கள் மத்தியில் கண்ணகையம்மன் வழிபாடு வைகாசி மாதத்தில் மட்டக்களப்பில் பெரும் தேசியச் சமய விழா வாகவே கொண்டாடப்படுகின்றது மட்டக்களப்பின் பெரும்பா லான கிராமங்களெல்லாம் இக்கால கட்டத்தில் வேற்றுருக் கொண்டு காணப்படும்.
ஆரம்பத்தில் மூன்று கண்ணகை அம்மன் கோயில் களே இருந்தன என்பதை ஒரு பாடல் காட்டுகின்றது. (பொற்புறா வந்த காவியம்) பின்னால் எட்டு கண்ணகை (LILDLD6i ??? இருந்தன என்பதை இன்னொரு பாடல் சுட்டுகிறது.
(அங்கணாமைக் கடவை கண்ணகையம்மன் காவியம்) அதன் பின்னர் ஒன்பது கண்ணகை அம்மன் ஆலயம் பற்றி இன்னொரு பாடல் கூறுகின்றது.
அதன்பின்னர் பதின்மூன்று கண்ணகை அம்மன் கோயில்கள் பற்றிக் கூறுகிறது மற்றொரு பாடல் (கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்), (வழக்குரை காவியம்) பதினைந்து கண்ணகை அம்மன் ஆலயங்களில் வாழும் கண்ணகியை வேண்டுவதாக இன்னொரு பாடல் உள்ளது. (மழைக்காவியம்) இன்று கிழக்கிலங்கையில் நாற்பத்தி ஏழு கண்ணகை அம்மன் கோயில்கள் இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. (மட்டக்களப்பில் ஆகமமுறை சார்ந்த ஆகம முறை சாராத வழிபாடு M.Phil ஆய்வுக் கட்டுரை) ஏழிலிருந்து நாற்பத்தி ஏழு வரை என்பது கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மனுக்கிருக்கும் செல்வாக்கினைச் சுட்டி நிற்கின்றது. 19ம் நூற்றாண்டில் ಫ್ಲಿಫ್ಟ್ಬ? காலம் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை காலம் வரை சமணர் என்றும் செட்டிச்சி என்று சைவ மரபில் புறக்கணிப்பிற்கு ள்ளான கண்ணகை அம்மன் வழிபாடு ஏன் மட்டக்களப் பில் இத்தனை செல்வாக்குற்றது மட்டக்களப்பினது சமூக அமைப்பின் பின்ன ணரியா அல்லது கண்ணகி சிவனுட னும் பார்வதியுடன் இணைக்கப்பட்டுச் சைவமதத்தினுள் உள்வாங்கப்பட்டமையா? இவை ஆய்வுக்குரியவை எனினும் சுவாமி விபுலானந்தர் காரைதீவுக் கண்ணகை அம்மன் பாரம்பரியத்தில் இருந்தே உருவானவர் என்பது மனதிலிருத்த வேண்டிய ஓர் செய்தியாகும். இக்

கண்ணகை அம்மனை வழிபட எழுத்தில் அமைந்த இரண்டு ஆவணங்கள் மட்டக் களப்பில் உள்ளன. ஒன்று பத்ததி இன்னொன்று பாடல் கள், பத்ததியைச் சிலர் பத்தாசி என அழைப்பர் பத்தாசி என மக்கள் மத்தியில் வழங்கி வந்த இயல்பான சொல் பத்ததி என உயர் தன்மை பெற்றதோ என்பது ஆய்விற் குரியது.
: கிரியை செய்யும் முறைகளை ஒழுங்காக எழுத்துரைக்கும் ஆவணமே பத்ததி ஆகும். சைவத் திருக்கோயில் கிரியைகள் ஆக பத்ததி முறையில் நடத்த ப்படுவது அனைவரும் அறிந்ததே. இதேபோல அம்மன் கோயில் கிரியைகளுக்கும் ஆகம முறைபோன்ற பத்தாசி உண்டு. ஆகமமுறை சார்ந்த பத்ததியும் ஆகமமுறை சாராப் பத்ததியும் ஒன்றுபோலத் தோற்றமளிப்பினும், இரண்டிற்குமிடையே தனித்தனிப் பண்புகளும் வங்களும் உள்ளன என்பதனை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.
ஆரம்பத்தில் இப்பத்தாசிகள் அல்லது பத்ததிகள் வாய்மொழியாகப் போதிக்கப்பட்டு பின்னால் எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். அம்மன் பத்ததிகள் ஆலய அமைப்பு, கும்பங்கள், நிவேதனப் பொருட்கள், அடை யாளப் பொருட்கள், வாத்தியக் கருவிகள், வேண்டுதல் நிறைவேற்றும் முறைகள், கன்னிமார்பூசை, தெய்வமா டுதல், பூசைமுறைகள் என்பவற்றை နှီ## எடுத்துக் கூறுவன. இவற்றைச் செய்பவர்கள் கப்புகன், கட்டாடி, பூசகர், குருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
கண்ணகை அம்மன் பத்ததி ஏனைய அம்மன் பத்ததிகளிலிருந்து வேறுபட்டது. கூனற் பலகை விதி முறை இவ்வித்தியாசங்களுள் ஒன்று கண்ணகை அம்ம னின் வரலாறு உரைத்த விதிமுறைகள் கூறுவது இது கண்ணகி அம்மன் பத்ததி கண்ணகி ## வழிபாட்டு விதிமுறைகளைக் கூறுகின்றது. கண்ணகை அம்மன் பத்ததியில் 1) கூனற் ಟ್ವಿ' தி 2) ளக்கட்டுப் பச் 3) :* 4) கன்னிமார் பத்ததி 5) வேடப்பத்ததி எனப் பல பத்ததிகள் வழக்கி லிருந்ததாகவும் அறிகிறோம்.
கதவு ಬ್ಲೌ படிகடத்தல், விளக்கு ஏற்றல், மடைவைத்தல், சிங்காசனம் வகுத்தல், சிங்காசனம் ஏற்றல், ஓமம் வளர்த்தல் எனப் பெருமளவு அடிப்படையில் இக் கண்ணகையம்மன் பத்ததிகளுக்கிடையே ஒற்றுமைகள் காணப்படினும் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படும் பொருளாதார அடித்தளம் இயற்கைச் சூழல் காரண LDIT355F # ကြီးစိ??ကြီးများနှီးနှံ சேர்த்தும் மாற்றியும் செய்ய முயன்றபோது வெவ்வேறு பத்ததிகள் தோன்றியி ருக்கலாம் குறிப்பிட்ட கோயிலிற் பின்பற்ற ப்படும் பத்ததி யினை :: சார் சமூகத்துடனும் இடத்துடனும் சேர்த்துப் பார்க்கையில் இது பற்றி மேலும் தெளிவு பெற லாம். கண்ணகை அம்மனுக்குரிய வைகாசிப் பூரணை நாள் எதுவெனக் குறிக்கையிலும், மடைப்பெட்டி விடயத் திலும், கலியாணச் சடங்கு நடத்தும் முறையிலும், நாட்களிலும் வேறுபாடுகள் இருப்பதனை இப்பத்ததிகள் அனைத்தையும் ஒருங்கு சேர்த்துப் படிப்போர் அறிந்து கொள்வர்.
பத்தாசிகள் எனப்படும் இப்பத்ததிகளை ஆகம முறைப் பத்ததிகளுடன் ஒப்பிட்டு நோக்கும் ஒரு பண்பும்

Page 72
2)
4) )
பலரிடம் காணப்படுகின்றது. கீழ்வரும் ஒப்பீடு இதனைக் காட்டும்.
ஆகம முறை
- பத்தாசி அல்லது பத்ததி முறை ஆவாகணம்
தம்பணம் ஆபரண பூசை
கொலு அடுக்குச் சார்த்தல் ஓமம் வளர்த்தல்
அக்கினி பூசை பரிவாத தெய்வம்
காவல் காரர் வாஸ்து சாந்தி
மண்டபம் காவல் ஆசாரிய அபிடேகம் ....... படிகடத்தல்
-- ஆகம முறையுடன் ஒப்பிட்டு பத்ததிகளிடமும் அம்முறை உண்டு என்று பெருமைதேடுவதைவிட பத்த திகளைத் தனித்துவமுடையதாக நோக்கும் முறை பத்த திகளை மேலும் புரிந்து கொள்ள எமக்கு உதவக்கூடும். பத்ததியில் அமைந்த இக்கிரியை நெறிகளை நடத்துபவர் கட்டாடியார் எனப்படுகின்றார்.
கப்புகன், (காரைதீவு) பூசாரியார், குருக்கள் எனவும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். 1) -
தாய்வழி உரிமையாகவும் (மாமனுக்குப் பிறகு மருமகன்) சகோதரன் வழியாகவும் (தமையனுக்குப் பின்
தம்பி) 3)
உரித்துடையோர் முறையிலும் பயிற்றுவிக்கப்படுவோர் முறையிலும்
மேற்சொன்ன பூசை நடத்துனர்கள் தெரிவு செய்யப்படுவர். மேற்குறிப்பிட்டபடி இறங்கு நிரைப்படி ஒன்றில்லாவிடில் அடுத்தது கருத்தில் எடுக்கப்படு கின்றது.
கட்டாடியின் தோற்றத்திற்கெனச் சில விதிமுறை கள் உண்டு. அவர் உத்தரியம் அணிந்து தலைப்பாகை கட்டி ஏகாவடம் பூண்டு இருக்க வேண்டும். இக்கிரியை நெறிகளைப் பூரணமாகத் திறம்படச் செய்கின்ற பூசகர் கொண்ட கோயில்களுமுண்டு. இவற்றை அரைகுறையாக அறிந்து பூசை செய்கிற அரைகுறைப் பூசகர்களுமுண்டு.
- சமஸ்கிருத மயமாக்கம் மிக வேகமாகப் பரவி அம்மன் கோயில்கள் யாவும் இராஜராஜேஸ்வரி கோயில் களாகவும் கோயில் நிருவாகம் எல்லாம் தேவஸ்தானமா கவும் கண்ணகை அம்மன் சடங்குகளெல்லாம் கண்ணகி உற்சவம் என்றும் மாறிவரும் இக்கால கட்டத்தில் பூசகர் களின் செயற்பாடுகளும் தோற்றமும் கூட சமஸ்கிருத மயமாகி வருவதனை இன்று கிழக்கிலங்கையில் அவதா னிக்கக் கூடியதாகவுள்ளது.
இப் பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கண்ணகையம்மன் பத்ததிகள் யாவும் தொகுக்கப்படுதல் அவசியமாகும். இங்கு கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயத்தில் வழக்கிலுள்ள கூனற் பத்ததி அச்சில் முதன்முறையாகப் பிரசுரமாகிறது.
- பத்ததி அகவலோடு ஆரம்பமாதல் மரபு. குறிப்பிட்ட தெய்வம் பற்றி கூறி அதன் வரலாறு கூறி அத்தெய்வத்திற்குரிய கிரியை முறை கூறி இந்த விதியாலியற்றினார் பூசை இந்திரன் போல இருந்து வாழ்வாரே. என்று அகவல் முடியும். பின்னால் கிரியை முறைக ளைப் பத்ததி விதிப்படி எடுத்து விளக்கும். இப்பத்ததி யினுள் அகவல், குளுர்த்தி, வரலாறு என்பவற்றுடன்
கவும் வம் கோல்கள் யமாக்கம் ழைப் பூரைகுரைசகர்
கண்ணை இப்"காகவுஅன்று'.
அவசியமாகுமன் பத்ததிகள் மேற்குறிப்பிடப்.
இதழ் - 05
மம்

சிலம்பு,அம்மானைக்காய் பஞ்சகாவியம் கூட்ட, கதவு திறக்க, படி கடக்க, விளக்கு க்கு எண்ணெய் வார்க்க, திரியேற்ற, மடைகட்ட, முழுக் குப் பண்ண, சிங்காசனம் வகுக்கு, சிங்காசனம் ஏற்ற, அகோரமெழுப்ப, ஓமம் வளர்க்க, பால் வார்க்க, அமிர் தம் கொடுக்க, இன்னின்னவாறு செய்யவேண்டும், இதனி தற்கு இன்ன இன்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்று கூறிச் செல்கின்றது. இதில்வரும் மன்றாட்டு முக்கிய மான ஒன்றாகும். ஆரம்பத்தில் மன்றாட்டமே பூசை முறை யாக இருந்திருக்க வேண்டும் பின்னாளில் அதுவே கிரியை முறைகள் புகுத்தப்பட்டு விதியுடைய பத்ததியாக மாறியி ருக்க வேண்டும். இப்பத்ததியில் கண்ணகை அம்மன் காளியுடனும் பார்வதியுடனும் ஏனைய தெய்வங்களு டனும் பெரும் தெய்வக் குடும்பத்துள் கொண்டுவரப்படு வதைக் காண்கிறோம் இவ்வரலாற்று வளர்ச்சியை அறிந்து கொள்ள இப்பத்ததி நமக்கு உதவுகின்றது.
- கண்ணகை அம்மனுக்குரிய கிரியைகளோடு மக்களை கண்ணகை அம்மன் வழிபாட்டில் இணைத்துக் கொள்ள கண்ணகி பற்றிய பாடல்கள் உதவுகின்றன. கண்ணகை அம்மன் கோயிற் சடங்கு நாட்களில் கண்ணகி வழக்குரை படிக்கப்படுவது வழமை, கண்ணகையம்மன் கோயிலைப் பொறுத்தவரை ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது நாட்கள் சடங்குகள் நடைபெறும். அது ஊர்வசதியையும் பாரம்பரியத்தையும் பொறுத்தது. பெரும்பாலான ஊர்களில் ஐந்துநாட் சடங்கே நடை பெறும்.
முதலாம் சடங்கு தொடக்கம் இறுதி நாள் வரை கண்ணகை வழக்குரை பாடப்படும் கதவு திறத்தில் அன்றே இது ஆரம்பமாகும். கலியாணக்கால் சடங்கு நடக்கும் அன்று கலியாணக் கதை படிப்பு நடக்கும். பச்சைக் கட்டுச் சடங்கு அன்று அடைக்கல கதை பாடப்படும். வழக்குரை பாடுவது சடங்கின் ஒரு பகுதி. சடங்கு நாட்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இதனைச் சுருக்கியும் விரித்தும் பாடுவர்.
சடங்கின் இறுதிநாள் குளுர்த்தி நடைபெறும். அம்மனின் கோபம் தணிவிக்க செய்யப்படும் சடங்கே குளுர்த்தி. குளுர்த்திப்பாடல் எளிமையும் இனிமையும் ஓசை ஒத்திசைவும் கொண்ட இனியபாடல்கள். உடுக் கொலியும் சிலம்பின் பின்னணியும் அதற்கு ஒரு தனிய ழகு தரும். குளுர்த்திப் பாடலின் முற்பகுதி கண்ணகை அம்மன் வரலாறு கூறுவதாகவும், பிற்பகுதி கோபம் ஆறக் குளிர்ந்தருளுமாறு வேண்டுவதாகவும் அமைந் திருக்கும்.
படம்
70

Page 73
கண்ணகை அம்மன் அகவல் ஒவ்வொரு
நாளும் பூசை முடிந்ததும் கட்டாடியாரால் பாடப்படும். இந்த அகவலைக் கட்டாடியார் மாத்திரமே பாடுவார். வேறு எவரும் பாடுவதில் லை, பாடலுக் குப் பின்னணியாக எந்த வாத்தியமும் பயன்படுத்தப்படுவதி ல்லை, அகவல் தவிர உடுக்குக் காவியம் என்ற ஒன்றும் சில கோயில்களில் பூசைக்குப் பிறகு பாடப்படும். இவை தவிர கண்ணகை அம்மன் பற்றிய பாடல்கள் பல பல்வேறு ஊர்ப்புலவர்களால் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டுள்ளன.
கண்ணகை அம்மன் பாடல்கள் இரு பிரிவுக்குள் அடக்கலாம். (1) கண்ணகை அம்மன் பற்றிய பொதுவான பாடல்கள் ஒரு பிரிவு, இவற்றுள் குளுர்த்தி, கலியாணக்கால் வெட்டுதல், ஊர்சுற்றுக் காவியம், வழக்குரை காவியம், கண்ணகை அம்மன் அகவல், பிரார்த்தனை போன்றவை அடங்கும். (2) தனிப்பட்ட கண்ணகை அம்மன் கோயில்களுக் குரிய பாடல்கள் இன்னொரு பிரிவு இவற்றுள் பொற்புறா வந்த காவியம் அங்கணாமைக்கடவை கண்ணகி அம்மன் காவியம், பட்டிநகர்க் கண்ணகை அம்மன் மழைக் காவியம், கன்னன்குடா கண்ணகி அம்மன் காவியம் போன்றவை அடங்கும். இப்பாடல்கள் மூன்று வகையில் முக்கியமானவை. (1) இப்பாடல்கள் மூலம் கிழக்கிலங்கைக்கும் கண்ணகை அம்மனுக்குமுள்ள உறவுகள் பற்றிய கிழக்கிலங்கை மக்களிடையே வழங்கிய தொன்மங்களை அறியமுடிகின்றது. (2) #¶n: கூறும் கதையைவிட கிழக்கில ங்கை மக்களிடம் வழங்கப்படும் கண்ணகை அம்மன் கதை பற்றி வளர்ந்துவந்த தொன்மக் கதைகளை அறியமுடிகிறது. (3) கண்ணகை அம்மன் இந்துமதத் கூட்டங்களுடன் இணைக்கப்படுவது தெரியவருகிறது. அத்தோடு கண்ணகை அம்மன் சக்தியின் வடிவமாகவும் ஏனைய சக்தி வடிவங்களான பார்வதி துர்க்கை அவதார மாகவும் காணப்படுவதனை அறியமுடிகின்றது.
 

(1) கிழக்கிலங்கை மக்களுக்கும் கண்ணகை அம்மனுக்குமுள்ள உறவுகள்
பொற்புறா வந்த காவியத்தில் பல தொன்மங் கள் உரைக்கப்படுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்ட படி தொன்மங்கள் கற்பனைக் கதைகளாயினும் அவை வரலாற்றுக் கூறு தொடர்பான செய்திகளையும் தருவன ஆகும். பொற்புறா வந்த காவியத்தில் கலியுக மூவாயி ரம் முந்நூறில் வன்னியர்கள் ஆண்ட நாளில் இரண்டு சிற்றரசர்கள் இலங்கையை ஆண்டனர் என்றும், நாகமங் கலையென்ற அம்மன் பொற்புறாவாக இலங்கை வந்தாள் எனவும், அந்த பொற்புறாவைப் பிடிக்க மன்னன் ஏவலரை ஏவினான் எனவும், அவர்களால் அதனைப் பிடிக்க (UDIQ யாது போனபோது ஏழுகன்னியரை அனுப்பினால் தான் அவர்கள் கையில் தான் அகப்படுவதாக மன்னன் கனவில் நாகமங்கலையம்மன் உரைத்தாள் எனவும் ஏழுகன்னி யரையும் அலங்கரித்து மன்னன் வாவிக்கரையனுப்ப அவர்கள் அங்கு நின்றபோது ஒரு கன்னியின் கரத்தில் பொற்புறாவின் ஓர் இறகு வந்து வீழ்ந்ததெனவும் அதனை மன்னனிடம் அவர்கள் கொடுக்க அவன் நாக மங்கலை அம்மனுக்குக் கோயில் அமைப்பித்தான் எனவும் பின் இலங்கை நகர் முழுவதும் கண்ணகை அம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டு தம்பிலுவிலுக்கு கொண்டு வரப்பட்டதென்றும் தம்பிலுவிலில் மழுவரசன் வகுத்துவாரில் வந்த மங்கலப்போடி என்பவன் பூசகராக நியமிக்கப்பட்டான் என்றும் பின் இறக்காம நகரில் கங்குடாவெளியெனும் இடத்தில் அம்மன் கோயில் கொண்டாளெனவும் அம்மனின் ஆக்ஞைப்படி மடை வைப்பும் பூசைகளும் நடைபெற்றன என்றும் பின்னர் பட்டிமேடுக்கு அவள் சென்றாள் எனவுமான பல விடயங்கள் கூறப்படுகின்றன.
கஜபாகு மன்னன் மூலம் இலங்கை வந்த பத்தினி வழிபாடு இலங்கையின் பல பாகங்களுக்கும் பரவியது என்பதும் வரலாற்றும் செய்தி பொற்புறா வந்த காவியம் கூறும் தொன்மத்தில் பல கற்பனைக் கதைகள் காணப்படு:னும் வரலாற்றுக் கூறுகள் பல இருப்பதும் அவதானித்தற்குரியது. #? கார்:"தேலிேருந்து விலகும் இடங்கள்
கண்ணகி வழக்குரையில் உரைக்கப்பட்ட பல தொன்மக்கதைகள் கண்ணகை அம்மன் வழக்குரை காவியத்தில் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. வழக்குரை காவியத்திலிருந்து கண்ணகி வழக்குரை பெருநூல் எழுந்ததா? அல்லது கண்ணகி வழக்குரை பெருங்காவி யத்தில் சுருக்க வடிவம்தான் கண்ணகி வழக்குரை காவியமா?
சிவனும் உமையும் கைலையில் இருக்கையில் பாண்டிய மன்னனுக்கும் நெற்றிக்கண் இதோ: உமை கூற, அதை அழிக்க அருகிலிருந்த நாகமங்கலை எனும் அணங்கை அவர்களனுப்ப அவள் மாங்க வடிவில் மாறன் (பாண்டியன்) அரண்மனைக்குவர, அவன் நெற்றிக்கண் மறைந்தது எனவும், :: அவன் ஒரு பொற் பேழையில் வைக்க மறுநாள் அது பிள்ளையாக மாறியிருந்ததென்றும், அப்பிள்ளையால் பாண்டியநாடு கெட்டிடுமென கணிதர் கூற அவன் அக் குழந்தையைப் பொன்னாற் செய்த பெட்டகத்தினுள் வைத்து வைகை ஆற்றில் விட்டான் என்றும், ஆற்றில் மிதந்து கடலுக்குள் வந்த அப்பேழையை மாசாத்துவான்
置 71

Page 74
எனும் பெருவணிகன் கண்டு அக் குழந்தையை எடுத்து கண்ணகி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான் எனவும் அவளுக்குத் திருமணம் செய்வதற்கு நாகமணி பதித்த சிலம்பு அவசியம் எனக் கண்ட மாசாத்துவான் மீகாமன டம் கூற அவன் வெடியரசனை வென்று நாக நாடு சென்று நாகமணி கொணர்ந்து கொடுக்க அதனை வைத்து சிலம்பு செய்து கண்ணகைக்கு அணிவித்தார் எனவும், சிலப்பதி காரத்தில் வராத பல செய்திகள் வழக்குரை காவியத்தில் கூறப்படுகின்றன. இத் தொன்மங்கள் பழையனவா? பின்னால் சேர்க்கப்பட்டவையா? என்பது ஆய்விற்குரியது பழைய வையாவின் இளங்கோவடிகள் ஏன் சிலப்பதிகாரத்தில் இதனைத் தவிர்த்தார் என்பதும் ஆய்விற்குரியது.
மாதவியே ஊர்வசி என்பதும், கோவலன் வாசித்த யாழ் நாரதர் என்பதும், மாதவி பெற்ற தலைக்கோல் இந்திரன் மகன் சயந்தன் என்பதும், சாபத்தால் இவர்கள் பூமியில் பிறந்து கண்ணகை வாழ்வுடன் இணைந்தனர் என்பது மான தொன்மங்களும் இவ்வழக்குரை காவியத்தில் இடப் பெறுகின்றன. கண்ணகி சேரநாடு சென்று தெய்வீகமுற்ற கதை இங்கு உரைக்கப்படாமை கவனிப்பிற்குரியது.
சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டம் இளங்கோவடி களால் பாடப்படவில்லை என்ற கதையும் இங்கு கவனித் தற்குரியது. இடையர்சேரியையும் ஏழை மக்களையும் கண்ணகை அம்மனையும் இறுகப்பிணைக் கும் வரிகள் பாடல்களில் இழையோடுகின்றன. எல்லா இடமும் எர்ரி பரவ வைத்த கண்ணகை திருகி எறிந்த முலைப் புண்ணில் வெண்ணெய் அள்ளித் சேரிப்பெண்கள் தப்ப மனதாறி அச்சேரிமக்கள் அம்மானை ஆடி அரும்பூசனை செய்ய மனம் மகிழ்ந்தாள் எனவும் இப்பாடல்கள் கூறுகின்றன. இவ்வகையில் மன்னர்கள் உயர்ந்தவர்கள் தெய்வமாக அன்றி மக்கள் தெய்வமாக கண்ணகை அம்மன் கட்டமைக்கப்படுகின்றது.
பிராமணரும் பசுக்களும் பெண்டிரும் அழியக் கூடாது என இளங்கோவடிகள் எழுதிவைக்க இப் பாடல்கள் பாடிய புலவர்களோ : எச்சேரி வெந்தாலும் இடைச்சேரி வேகாமல் பச்சேரி வெந்தாலும் பறைச்சேரி வேகாமல் இருக்கப் பாடுகிறார்கள் அல்லற்பட்டு அழுத அடக்கப்பட்ட மக்களுக்கு கண் ணகை அம் மனை ஆறுதல் தரும் தெய்வமாக்குகிறார்கள்.
- கண்ணகி, கண்ணகை அம்மனாக, கண்ணகி அம்மாளாச்சியாக மாறிய கதையினை இப்பாடல்களைக் கட்டுடைத்து அறியலாம். மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட மூன்று கண்ணகை அம்மன் தலங்கள் 47 ஆக மாறியமைக் கான காரணங்களுள் ஒன்று இங்கே காணப்படுகின்றது. (3) கண்ணகை அம்மன் இந்துத் தெய் வக் கூட்டத்துடனும் சக்தி வடிவமாகவும் பார்வதியுடனும் இணைக்கப்பட்டமை
நாகமங்கலை அணங் குதான் கண்ணகை என்பதும் அவ்வணங்கு கைலையில் சிவனுடனும் பார்வதியுடனும் அருகில் இருந்தவள் என்பதும் சிவனால் தெரிவு செய்யப்பட்ட ஒருத்தி என்பதும் சைவசமயத் திற்குள் கண்ணகியை இணைக்கும் ஒரு முயற்சி ஆகும். கண்ணகை அம்மன் அகவலில் கண்ணகைக்கு
எண்ணரிய பச்சை நிறத்தி வாக்குவீரி வயிரவி கூளி கணங்களுடனாடுகின்ற காளி
இதழ் - 05
மம்

42 94 ஃ 2
பி
நளிநிறுமாணி நடனமிடும் பேச்சி
ஆதி அனாமி அபிராமி அம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.
- இங்கு பார்வதி, காளி, அபிராமி, முதலாம் இந்துத் வ தெய்வங்களுடன் கண்ணகை அம்மனை இணைக்கும் பு போக்கு தென்படுகின்றது.
-- இளங்கோவடிகள் சமணர் என்பதம் கண்ணகியைச் ம் சமணச்சி என்பதுமான ஒரு கருத்தும் உண்டு. இதனாலேயே
ஆறுமுகநாவலர் போன்றோர் கண்ணகி வழிபாட்டை சைவ வழிபாட்டுக்குள் சேர்க்கவில்லை. கஜபாகு கொணர்ந்த பத்தினி யும் இந்துமதம் சார்ந்தவளாயில்லை. ஆனால் கிழக்கிலங்
கைக்கு வந்த கண்ணகையம்மன் கிழக்கிலங்கை இந்துப் 5 பண்பாட்டினுள் இணைந்து விடுவதனைக் காணுகிறோம்.
கண்ணகி வழக்குரையும் கண்ணகை அம்மன் 5 பாடல்களும் நாட்டார் இலக்கியமன்று, அவை உயர் இலக் கியமரபின. உயர் இலக்கிய மரபுக்கும் சமஸ்கிருதமய மாக்கத்திற்குமான உறவுகள் ஏலவே ஏனையோரால் கூறப்பட்டுள்ளன. கண்ணகை அம்மன் சேரி மக்கள் தெய்வ நிலையினின்றும் உயர் மக்கள் தெய்வ நிலைக்கு உயர்த் தப்பட்டபோது இத்தகைய சமஸ்கிருதமயமாக் கங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். கண்ணகை அம்மன் கோயில் கள் மூன்றாக இருந்து மிக அதிகமாக வளர்ந்தமைக்குரித் தான காரணங்களுள் ஒன்றாக இதனையும் கொள்ளலாம். - கிழக்கிலங்கையில் வழக்கிலுள்ள கண்ணகை அம்மன் வழிபாட்டின் பன்முகக் கூறுகள் இதனை நிரூபிக்கும். கிழக்கிலங்கையில் 03 நிலைகளில் கண்ணகை
அம்மன் வழிபாடுகள் நடைபெறுகின்றன. (1) பத்தினி வழிபாடு
- பாலம்பட்டாறு போன்ற இடம் வரையுள்ள கண்ணகை அம்மன் வழிபாடும் வேடர் மத்தியிலுள்ள பத்தினி அம்மன் வழிபாடும். (2) கண்ணகை அம்மன் வழிபாடு
மட்டக்களப்பில் கிராமிய மக்களிடம் வழக்கி லுள்ள வழக்குரையுடனும் குளுர்த்தியுடனும் இணைந்த கண்ணகை வழிபாடு.
(3) சமஸ்கிருத மயமாக்கத்திற்குள்ளாகி ஆகம நெறிக்குட்பட்ட கண்ணகை அம்மன் வழிபாடு
காரைதீவு கண்ணகை அம்மன் கோயிலும் இன்று மாறிவரும் சிலகோயில்களும்.
~
பட்டிமேடு கண்ணகை அம்மன் கோவிலில் கண்ணகி வழக்குரை ஏடுகளைச் சுமந்துவரும் கட்டுரையாளர் பேராசிரியர். சி. மௌனகுரு
பிடம்
72

Page 75
சமணத் தெய்வமான கண்ணகி மக்கள் தெய்வ மாக மாறியது ஒரு வளர்ச்சி நிலை என்றால் வரலாற் றுப் போக்கில் மக்கள் தெய்வமான கண்ணகி உயர் தன்மை பெற்று ஆகம முறைக்குள் வரும் தெய்வமாக மாறுவது இன்னொரு நிலை எனலாம் கண்ணகை அம்மன் பத்ததி களையும் பிராமண பூசை நடக்கும் இன்றைய கண்ணகை
போது இவை பற்றித் தீவிரமான தெளிவுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
கிழக்கிலங்கையின் வரலாற்றையும் சமூகத் தையும் கல்வெட்டுக்களிலும் புதைபொருள் ஆவணங் களிலும் தேடுவது ஒருபுறமாக மறுபுறம் இங்கு வழங்கும் நாட்டார் மரபுகளிலும் கோயில் வழிபாடுகளிலும் தெய்வப் பிரிவுகளிலும் கலைகளிலும் (முக்கியமாக கூத்து வசந்தன் மகிடி பறைமேளம்) தேடவேண்டும். இவற்றுள் மட்டக் களப்பில் உள்ள கோயில் பிரிவுகள் முக்கியமானவை யாகும் மட்டக்களப்பின் கோயில்களை துேக் கோயில் கள் ஊர்க்கோயில்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க லாம். அரசர் அல்லது தலைவர் நிவந்தங்கள் பெற்றதும் பல சமூகங்கள் இணைந்து நடத்துவதுமாக தேசத் துக் கோயில்கள் அமைய ஊரில் வாழும் தனி ஒரு சமூகமே நடத்துவதாக ஊர்க்கோயில்கள் அமையும். தேசத்துக் கோயில்களுக்கும் சமூக அமைப்புக்கும் வரலாற்றக்கு மிடையே தொடர்புகள் உண்டு ஊரில் வழமைகளுக்கும் ஊர்க்கோயில்களுக்கமிடையே தொடர்புகளுண்டு.
கிழக்கிலங்கையின் கோயில்களை மையமாக வைத்து அக்கோயில் நிருவாக வழிபாட்டு அமைப்புக்களை
எக்ககையகொாக சeமகம் கோற்றுவிக்கள்ளக என்ப RTi?SáíÑಜ್ಜೈ அம்மன் கோயில்கள் ஊர்க்கோயில்கள் என்ற அமைப்பி னுள் அடங்குமாயின் சில கண்ணகை அம்மன் கோயில்கள் பல ஊர்களும் சேர்ந்து சடங்கு இயற்றும் பண்பு கொண்டவை யாயுள்ளன. இவை தேசத்துக் கோயில்களாக மாறும் இயல்புடையன கண்ணகை அம்மன் வழிபாட்டிலும் ஆலய அமைப்பு முறைகளிலும் சமஸ்கிருதமயமாக்கம் மெல்லப் பரவி வருகின்றது. அம்சம் கண்ணகி வழிபாடு பல படித்திறங்களில் நடைபெறுவது இன்னொரு அம்சமாகும்
மட்டக்களப்புச் சமூகத்தின் அரசயில் சமூக பண்பாட்டு உருவாக்கத்தினைக் கண்ணகை அம்மன் வழிபாடு அவ்வழிபாடு வளர்ந்த முறைமை அவ்வழிபா ட்டுக்காகப் படைக்கப்பட்ட இலக்கியங்கள் என்பவற்றைப் புதிய ஆய்வு நெறிகளுக்கமைய கற்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
줄
குளுரத
 
 
 

கிழக்கிலங்கையினது இலக்கியப் பாரம்பரித்தை வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்துள் அடக்கி விடு வது பொதுவான ஒரு மரபாக இருந்து வருகிறது. ஈழத்து இலக்கிய வரலாறு எழுதும் பலர் பழைய செர் லக்கி யங்களைப் பற்றி குறிப்பிடுமிடத்து கிழக்கிலங்கையின் இலக்கியங்கள் அதிக இடம் பெ ခန္တီးရ கிழக்கில ங்கையின் இலக்கிய மரபு வாய் மொழி இலக்கியமரபே என்ற பாரம்பரிய கருத்தோட்டத்தின் செல்வாக்கிற்குட் பட்டு இவர்கள் இருப்பதுடன் ??Ï: தோன்றிய செந்நெறி பற்றிய தகவல்கள்
டைக்காமையும் ஒரு காரணம் எனாலாம்.
கிழக்கிலங்கைக்கென ஒரு நீண்ட இலக்கிய மரபு உண்டென்பதையும் அது யாழ்ப்பாண இலக்கிய மரபு டன் ஒரேவேளை இணைந்தும் வேறாகவும் வளர்ந்து வந்து ள்ளது என்பதையும் கிழக்கிலங்கை இலக்கியங்களை நுணுகி ஆராய்வோர் அறிவர். கிழக்கிலங்கை இலக்கிய மரபை வாய்மொழி இலக்கிய மரபு, செந்நெறி இலக்கிய மரபு வாய்மொழிக்கும் செந்நெறிக்கும் இடைப்பட்ட தொரு பொதுமரபு என மூவகைக்குள் அடக்கலாம்.
வாய்மொழியாகப் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் மரபு இன்றும் கிழக்கிலங்கையில் வழக்கிலுண்டு. கிழக்கிலங்கையில் “கவி” எனப்படும் பாடல் வகை இதனுள் அடங்கும். இது தமிழர் முஸ்லீம்கள் மத்தியில் வழங்கிவரும் ஒரு மரபாகும்.
கண்ணகி வழக்குரை, பாரத அம்மானை, கம்சன் அம்மானை, இசுவா அம்மானை, இராமர் அம்மானை போன்ற நூல்கள் கிழக்கிலங்கையில் ஒரு செந்நெறி இலக்கியப் பாரம்பரியம் இருந்தமைக்கான சான்றுக ளாகும். கண்ணகை அம்மன் பற்றி பாடல்களிலும் ஒரு செந்றெநித்தன்மை இருப்பதனை அவதானிக்க முடியும். #: ஆடப்படும் கூத்து நூல்கள் ஊர்க்கோயிற் சடங்குகளில் பாடப்படும் காவியம், வசந்தன் பாடல், சிந்து தாலாட்டு முதலான பாடல்கள், மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் என்பன செந்நெறிக்கும் வாய்மொழி நெறிக்கும் இடைப்பட்ட நூல்கள் எனலாம். இவற்றை Orature என அழைப்பர், அதாவது oral க்கும் வாய்மொழிக்கும் literature க்கும் (செந்நெறிக்கும்) இடைப்பட்ட Orature (பொதுநெறி). நெறியின் அம்சம் யாதெனில் அது கல்வி கேள்விகளிற் புலமை பெற்ற கற்றோரையும் ஈர்க் கும் கல்வி கேள்விகளிற் புலமையற்றவரான சாதாரண மக்களையும் ஈர்க்கும். இலக்கியத்தினை சனமயப்படு த்தும் இப்பண்புடைய இலக்கிய மரபே கிழக்கிலங்கை
பிரதான இலக்கிய மரபு போலத் தெரிகின்றது.
இப்பின்னணியிலே கண்ணகை அம்மன் பற்றிய பாடல்களையும் நாம் நோக்க வேண்டும் மகாபாரத இலக் கியம், இராமாயண இலக்கியம் போல கண்ணகை அம்மன் இலக்கியம் என ஒன்றை நாம் கிழக்கிலங்கைப் பகுதிகளிலே காணமுடியும் கண்ணகி வழக்குரை குளுர்த்திப் பாடல்கள் மழைக்காவியம் என்பவற்றுடன் கண்ணகை அம்மன் பற் காவியம் சிந்து அகவல் பிரார்த்தனை போன்றவற்றையும் கண்ணகை அம்மன் பத்ததிகளையும் இணைத்து கண்ணகை அம்மன் இலக்கியம் என ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்கலாம் கண்ணகை அம்மன் பற்றி கிழக்கிலங்கையில் வழங்கும் வாய்மொழிக் கதைகளையும் கண்ணகை அம்மன் கோயில்கள் சம்பந்தமான கதைகளையும் திரட்டுவதுடன் தமிழ்நாட்டு கோயில் கண்ணகை கதை மரபுகளுடன்
置 73

Page 76
இவற்றை இணைத்து ஆராயலாம். தென்கிழக்காசிய நாடுகளிலும் இவ்வழிபாடு பரவியுள்ள முறை பற்றியும் நோக்கலாம். அத்தகைய ஓர் ஆய்வு முயற்சியைத் தூண்டுவதாகவும் இத் தொகுப்பு அமைந்துள்ளது.
கண்ணகை அம்மன் பாடல்களில் காணப்படும் ஓசை நயமும் ஒத்திசை நயமும் சொல் நயமும் கவிதை அழகும் தனியாக ஆராயப்பட வேண்டியவை. மக்களு க்கு கண்ணகை அம்மன் கதைகளை எடுத்துக் கூறுவதே இப்பாடல்களின் பிரதான நோக்கமாயமையினும் கண் ணகை அம்மன் கோயில்கள் சிலவற்றில் உடுக்கடி சிலம் போசை, பறைமுழக்கம் என்பனவற்றிற்கு அமைய மாந்தர் தெய்வமுற்று ஆடிய வழிபாடு நடத்தும் முறைகள் இருப் பதனாலும் இப்பாடல்கள் ஓசையையும் ஒத்திசையையும் பெற்றனவாக உருவாக்கப்பட்டள்ளன. வீசுகர மேகநிற வேதநுத லாள் கருணை மேவுமத வாரண விநாயக விநோதா
- என்று குளுர்த்திப்பாடல் ஆரம்பமாவதுடனே ஓசையும் ஒத்திசையும் ஓடிவந்து பாடல்களில் உட்கார்ந்து கொள்ளுகின்றன. இராமாயணம் எழுதிய கம்பர் 96 விருத்த ஓசை வகைகளைக் கையாண்டார் என்பர். இங்கு பெயர் தெரியாத புலவர்கள் பல்வேறு வகையான ஓசை வகை களை கையாண்டிருப்பதனை இப்பாடல்களைப் படிப் போர் அறிவர். காப்புக்கு ஓர் ஓசை எனின் கண்ணகையின் தோற்றத்திற்கு இன்னுமோர் ஓசை, கண்ணகை அம்மன் கோபத்துடன் மதுரை வீதிகளில் வருவதற்கு ஓர் ஓசை எனின் அவளைக் குளிரப்பண்ண மற்றுமோர் ஓசை, வழிப்ட இன்னுமோர் ஓசை எனப்பல்வேறு ஓசை நயங்களை கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்களிலே காணலாம்.
- பல்வேறு ஓசை ஒத்திசை நயங்கள் கண்ணகை அம்மன் பாடல்களைத் தொட்ட இடங்களிலெல்லாம் மணக்கின்றன. அருணகரிநாதரின் திருப்புகழ் ஓசை நயத் தினை ஒத்தவையாக இவை அமைந்திருக்கின்றன.
-- பாடல்களின் சொல் நயங்களும் எம்மை வசீகரிக் கின்றன. உதாரணத்திற்கு கண்ணகியை ஓரிடத்தில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர் "கந்தம் செறிந்த கனங் குழலாள்” என்ற சொற்களைக் கையாளுகிறார். கந்தம் - வாசைன, வாசைன நிறைந்த குழல். குழல் என்பது தலைமயிர். சிறிய தலைமயிர் அன்று அது கனம் குழல் அடர்த்தியும் நிறமும் கொண்ட தலைமுடி அது. கந்தம் செறிந்த கனம் குழல் என்ற சொற்தொடர் பெரியதொரு படிமத்தை எம்முன் நிறுத்துகிறது. அழகாபாரம் கலைந்து தொங்க கண்ணகை கைச்சிலம்பு ஏந்திச் செல்லும் ஓவியத்திற்கான கற்பனை இங்குதான் உருவாகி இருக்க வேண்டும். இன்னொரு இடத்தில்,
வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடையாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய் என வருகின்றது.
-- இங்கு கண்ணகை அம்மன் வாளால் தன் முலை அரிந்து இரத்தம் வழிய வெற்று வேலுடன் அவள் நிற்கும் காட்சியினை தோளாடையாக என்ற சொல் உணர்த்தி நிற்கின்றது. தோள் ஆடையாக இருந்தாலென்ன தோல் ஆடையாக இருந்தாலென்ன கண்ணகியின் தோற்றத் தினைச் சொற்களுக்குள் சிறைப்பிடிக்கிறார் கவிஞர். இவ் வண்ணம் இப்பாடல்களின் சொல்நயம் இரசித்தற்குரியது.
மட்டக்களப்பில் இதுவரை வெளிவராத மந்திர ஏடுகள் வாகட ஏடுகள் கோயில் பத்ததிகள் என்பன எழுத் தில் கொணரப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும்
'ஆடை,மாற்களுக்கு, சொல்நயம் சிவராத
இதழ் - 05
மம்

பூசைக்கு முன் வேப்பிலை கொய்வோர் பலர் தருவதில்லை. பத்ததிகள் மந்திரங்கள் என்பன மறை பொருளானவை. அவை வெளியே தெரியக் கூடாது என்பதுதான் பலரதும் கொள்கை. தன் பிற்சந்ததிக்குக் கூடக் கொடுக்காமல் மறைத்து வைத்தமையால் ஓலைப் பெட்டிக்குள் இருந்து உக்கிப்போன வைத்திய வாகட ஏடுகள் மட்டக்க ளப்பில் மிக அனந்தம்.
மறைபொருள் என்பதற்கு இன்று பெரிய அர்த்தம் இருப்பதாத் தெரியவில்லை. மறை என அழைக்கப்பட்ட வேதநூல்கள் பதிப்பில் வந்துவிட்டன.
இருக்கு, யசுர், சாம வேதங்கள் அண்மையில் முழுமையாகப் பெரிய அளவில் தமிழில் கூட வெளியாகி விட்டன. பிராமணோத்தவரும், சமஸ்கிருத விற்பனர் களுமே அறியமுடியும் என்ற நிலையிலிருந்து இன்று சாதாரண மனிதரும் படித்தறியும் நிலைக்கு மறைகள் எனக் கூறப்பட்ட வேதங்களே வந்துவிட்டன. நம்முன்னும் பெரும்பணி காத்துக் கிடக்கின்றது.
*
புதிய வரவுகள்
தேடலும் விமர்சனங்களும்
யா----
இ. ஜீவகாருண்யன்
வகை : பல்வகை பெயர் : தேடலும் விமர்சனங்களும் ஆசிரியர் : இ. ஜீவகாருண்யன் வெளியீடு : 1. காலச்சுவடு பதிப்பகம்.
கே.பி. சாலை, நாகர்கோவில். 2. தமிழியல்.
லண்டன். விலை : இந்திய விலை : I75/=

Page 77
6:5*9:8 * @ 5:25
தனிக்கதை
'ல்லா இதழும் இதழல்ல. ! மீன் அடுத்துவரும் குட்டி 6
குட்டி விண்மீன் இது கூட பட்டுள்ளதே? ஆனால் இது பிழை
இதழ் தயாரிப்பு, வடிவமைப்பு, விண்மீன்தான். இதென்ன மயிர்க்கதை. இதுதான் மெய்க்கதை. வானிலெ முனியாதே ஆகாயக் கல் ஏவிவி தப்பித்துச் செல்லல் கடினம். வி இதோ அவர் கூரைமேல் ஆகாய நடந்தது. நடப்பது, நடக்கப்போவது அப்போ . . . அப்போ . . . எல துள்ளுநரை மீசை கு . . . மணி ( பக்கம் தீர்ந்ததாலே .. .. தாே ஆகாயக்கல் பொழியும். மண்டை விண்மீனைப் பற்றியொரு கை கேட்காமலிருந்தோர்க்கும் இக்கை தொடரலாம். ஆசைப்படுகின்றோம். உதை விழும் கதை எங்கே? விண்ட கடிதங்களும் வரையும். அப்போ ( பெயரிடப்படாத கடிதங்கள் வரை ஆகாயக்கல் பொழியப்போகி ஞாபகப்படுத்தினாய். இன்னுமொ இன்னுமொன்றும் கைவரும். அ.'. .. வாயைப்பிளக்காதே. குட்டி வி மன்னிப்பாய்! ஒரே ஒரு கேள்வி? குட்டி விண்மீன் சடங்கு முடித்து வ . . . - கிழிந்தது கோவணம். விண்மீனுக்கு எல்லாம் விண்மீன் வேறெதுவும் கேட்காதே! வாயில் சொல்! சொல்! அதையுந்தான் . விண்மீன்? போடா முண்டம். உன்
மகுடம் சந்தான
உள்நாடு தனிப்பிரதி
ரூ.100.00 ஆண்டுச்சந்தா
ரூ.500.00 (தபால்செலவு உட்பட) இரண்டாண்டு சந்தா
ரூ.900.00 (தபால் செலவு உட்பட) ஆயுட்சந்தா
ரூ.20,000.00 சந்தாவை காசோலை மூலமாகவோ, மணி ஓடர் மூலம தபாலகத்தில் மாற்றக்கூடியதாக வி.மைக்கல் கொலின் எல
எதுவித செலவுமின்றி சந்தா அனுப்பும் வழி, தங்கள் பகு Peoples Bank. Town Branch, Batticaloa, சேமிப்பு கல வைப்பு செய்து, வைப்பு செய்த வங்கி ரசீதை எமக்கு 0 ஆயுட் சந்தா செலுத்துபவர்களுக்கு "மகுடம்” பப்ளிகேஷ
அனுப்பி வைக்கப்படும். 0 மகுடம் விளம்பர விபரங்களைத் தெரிந்து கொள்ள அ
இதழ் -
மர்

இதழ்வானில் விண்மீன் இதழேயிதழ் முதலிலொரு விண் விண்மீன் இதழ் வெளியிடுபவர் யார்?
வோ தெரியாது? எல்லாம் விபரமாக முகப்பில் எழுதப் யான விடை. இதழ் வெளியிடுவது குட்டி விண்மீனல்ல. தணிக்கை, துணிக்கை, இடைச் சொருகல் எல்லாமே
எாரு பக்கமந்த விண்மீனின் அரசாங்கம். விண்மீனை நிம். மாமனோ மச்சானோ மானங்கெட்டவனோ யாரும் ஞ்ஞானக் கலரா? பிரளயா கலரா? இல்லைச் சகலர்? பக்கல் பொழிகிறது. இனியாவது வாய்மூடு. இதுதான்
து
என அப்போ .. .? விண்மீன் முகத்தொரு கண்ணாடி. குலுங்க சிங்கத்தால் சிங்கத்தால் சிங்கத்தால் நீயடைந்த ல . . . தாலே . . . அவ்வளவுதான்! பார்த்து நட! கவனம். த உரைக்க மாட்டாயோ? எனக் கேட்போருக்கும் தயே காப்பு. இந்தளவேதானா கதை. நீயாசைப்பட்டால் . தொடர்க. இதற்குத்தானா ஆசைப்பட்டாய். கதைகேளி? மீன் இதழ் மட்டுமா வெளியிடும். வேறென்ன? பெயரிடாத தட்டி விண்மீன் சொல்ல மறந்துவிட்டேன். குட்டி மீனுக்கு ய மட்டுந்தான் தெரியும். மெதுவாகப் பேசு. உனக்கும் றது. அட மறந்துவிட்டேன். தக்க தருணத்தில் ன்றை மறந்துவிட்டேன். என்னது? குட்டி விண்மீனுக்கு தென்னவோ? வேறென்ன ஆகாயக்கல் பொழிவு. அட்டா ண்மீன் விண்மீனின் ஆண்குறி போன்றது. குறுக்கிடுவதற்கு - கேள் கேள் என்னயிது? பிட்டதா? ஓமோம் ஏன்? அப்போ இந்த இது இதெல்லாம் முண்டம் இவ்வளவும் யான் சொன்னதென்ன. குட்டி ... எல்லாம் விண்மீன். அப்போ ... அடமுண்டமே
வந்ததெல்லாம் சொல்லிவிடுவேன். கேட்போமே இதிலும் விண்மீன் கைதேர்ந்தது. குட்டி
கு .. குனிந்து பார். கேள்வி கேட்காதே.
- 7619 - விபரம்
வெளிநாடு 06 (US $) 25 (US $)
50 (US $)
500 (US$) ாகவோ அனுப்பலாம். மணி ஓடர் மட்டக்களப்பு பிரதம எற பெயரிற்கு அனுப்புதல் வேண்டும், குதியில் உள்ள மக்கள் வங்கிக்கிளையில் W.Michaelcollin) னக்கு இலக்கம் 113-2-001-0-7728743 என்ற கணக்கில் - அனுப்புதல் வேண்டும்.
ன் பிரைவட் லிமிட்டட்டின் சகல வெளியீடுகளும் இலவசமாக
சிரியருடன் தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்
டம்
75

Page 78
வெ
த்துதெப் த்தான க
88888
 ே25;
ன்றையநிலையில் கூத்தாடப்படும் இடங்களிலும் அரங்கக் கற்கைகளிலும் பொதுப்புழக்கத்திலும் மிகப் பெரும்பாலும் ஈழச்சூழலில் பாரம்பரிய அரங்கு
'கூத்து என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆயி னும் நாட்டுக்கூத்து என்று அழைக்கப்படுவத னையும் காணமுடிகிறது.
தமிழகச் சூழலில் கூத்து தெருக்கூத்து கட்டைக் கூத்து என்று அழைக்கப்படுவதும், அது சார்ந்த விவா தங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் பேரா சிரியர் மு.இராமசாமி அவர்கள் கூத்து என்றழைக்கப்ப டுவதை வலியுறுத்துபவராக இருக்கின்றார். முனைவர் கோ.பழனி தெருக்கூத்து என அழைக்கும் நிலைப்பாடு உடையவராகக் காணப்படுகின்றார். இந்த இரண்டு நிலைப்பாடுகளுள் ஏதோவொன்றை ஏற்றுக்கொண்ட வர்களாகப் பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றனர். ஆயினும் தமிழகக் கூத்தில் ஆய்வு செய்த நெதர்லா ந்தைச் சேர்ந்த ஹனா டி புறுயின் “கட்டைக்கூத்து” என்ற பதத்தைப் பாவனைக்குக் கொண்டு வந்திருக் கிறார். ஆங்கிலம் வழி தனது ஆய்வுகள் மூலமாகவும்: அவர் சார்ந்த "கட்டைக் கூத்து சங்கம்” வழியாகவும் அப் பதத்தினை பரவலாக்கம் செய்து வருபவராகவும் காணப் படுகின்றார்.
- தெருக்கூத்து என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போது STREET PLAY என எழுத வேண்டி வருகிறது. இது தெருக்கூத்தை வீதி நாடகம் என்ற அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்கின்றது. எனவே கட்டை கட்டி ஆடுவதால் கட்டைக் கூத்து என அழைப்பது பொருத்தமுடையதாக இருக்கும் என்பது ஹனா டி புறுயினின் வாதமாக இருக்கிறது.
- ஆயினும் கதகளி, யக்சகானம் என்பவற்றை எல்லாம் அவ் வாறே ஆங்கிலத் தில் எழுதிப் பயன்படுத்தும் பொழுது தெருக்கூத்து ஏன் STREET PLAY என மொழிபெயர்க்க வேண்டி வருகிறது? என்ற பேராசிரியர்
இதழ் - 05

தக்கூத்தாகிகட்டைக் கதை
ஒலுவில் 992
சி. ஜெய்சங்கர் SP: ே333
அ.மங்கையின் கேள்வி இன்னமும் கேள்வியாகவே இருந்து கொண்டிருக்கிறது.
- தமிழகக் கூத்தின் அரங்கு மிக எளிமையான தாகவும் ஆற்றுகை நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதன் காரணமாக இதன் ஆற்றுகைவெளி சிறப்புத் தேவைகள் எதனையும் கோராததாக இருக் கிறது. எந்த எளிமையான சூழலிலும் நிகழ்த்தக் கூடியதான தன்மை யை தமிழகக் கூத்து பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தெருவெளிகளில் இருந்து கோவில், வீதிகள் வயல்வெளி கள் என ஆற்றுகை செய்யக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகவும் தெருக்கூத்து எனும் பெயரைப் பெற்றிரு க்கலாம்.
தமிழகக் கூத்தை கட்டைக் கூத்தெனக் கட்டமை த்து பரவலாக்கம் செய்து வரும் ஹனா டி புறுயின் தெருக் கூத்தையும் கட்டைக் கூத்தையும் அவற்றின் ஆற்றுகைத் தன்மை அடிப்படையில் வேறுவேறாக விளக்கமும் கொடுக் கின்றார். இதனடிப்படையில் கட்டைக்கூத்து தராதரமான அரங்கு என்பது அவரது நிலைப்பாடு. ஹனா டி புறூயி னின் வாதம் யதார்த்தத்தில் காணமுடியாத கட்டுக் கதையா கவே இருப்பதை தமிழகக் கூத்தை அறிந்தவர் அறிவர்.
ஹனா டி புறூயினுக்கு முன்பே தமிழகக் கூத்தில் ஆராய்ச்சி செய்த மேலைத் தேச அறிஞர்களாக அல் ஹில் பெற்றிலும், றிச்சார்ட் பிராஸ்காவும் தெருக் கூத்து என்றே பாவித்துச் சென்றிருக்கின்றனர். ஆயினும் புறுயினுக்குப் பிந்திய அதுவும் கட்டைக் கூத்துச் சங்கத் தை அடிப்படையாக வைத்து கூத்தை ஆய்வு செய்யும் மேலைத் தேசத்தவர்கள் கட்டைக்கூத்து என்றே பாவித்து வருவதை அவதானிக்க முடிகிறது. எறிம்.பி.மீ (ERIM B.MEE)ன்ஆய்வுக் கட்டுரைகளை இதற்கு உதாரண மாகக் கூறலாம்.
- தமிழகக் கூத்துப் பற்றிய ஆங்கிலத்தில் அமைந்த அதுவும் குறிப்பாக ஆய்வுக்கட்டுரைகள் தொகையில் குறைவாயினும் அவற்றில் கணிசமானவை
ஹனா டி புறுயினது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ கத்தில் கூத்துக்கள் ஆடப்படு கின்ற சூழலில் கூத்துக்கள் என்றும் பொதுப்பழக்கத்தில் தெருக்கூத்து என்றும் அழை க்கப்படும். கூத்து ஆய்வுக்கட் டுரைகள் இணையத்தளங் கள் மூலம் ஆங்கிலத்தில் அறிய ப்படும் பொழுது கட்டைக்கூ த்து என்று அறியப்படுவதற் கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. - ஏனெனில் ஆரம்ப கால த்தில் கூத்தை ஆராய்ந்து ஆங்கிலம் மூலம் வெளியி
"அதுவும் பினும் அவற் புறுயினது தமிழ
பிடம்
-- 76

Page 79
ட்டவர்கள் தெருக்கூத்து என்றே பயன்படுத்தி இருப் பினும் கூத்து சார்ந்து அவர்களது இயக்கம் அவர்களது ஆய்வுக்காலத்துடன் பெரும்பாலும் ஓய்வுக்கு வந்து விட்டி ருக்கிறது. ஆனால் ஹனா டி புறுயின் அவர்கள் தமிழக த்திலேயே கட்டைக் கூத்துச் சங்கம் அமைத்து கூத்துச் சூழலில் ஆய்வாளராகவும் “கட்டைக் கூத்து கலை” முன்னெடு ப்பாளராகவும் தொடர் ந்து இயங்கி வருவதாலும் இதன் தாக்கம் வலுவானதாகவே இருக்கும் என்பதும் கவனத் திற்குரியது.
கூத் தில் பாத்திர வாக் கத் திற் காகவும், அலங்காரத்திற் காகவும் மரத்தாலான கிரீடம், புஜகீர்த்தி என்பன அணிதல் வழமை. இவற்றை அணிதலை “கட்டை கட்டுதல்” என்றும் கூறுவதுண்டு. ஆயினும் கட்டைக் கூத்து என்ற பெயர் கட்டை கட்டி ஆடுவதால் ஏற்பட்டது என்பதிலும் கட்டை என்பது திறந்தவெளி என்ற அர்த்தம் கொள்ளப்படுவதன் காரணமாக கட்டைக்கூத்து என்று அழைக்கப்படுவதே பொருத்தமாக இருக்கமுடியும் என்று கருத இடமுண்டு.
கட்டு என்ற வேர்ச்சொல்லில் இருந்தே கட்டை என்ற சொல் தோற்றம் கொள்கிறது. கட்டு, கட்டை ஆகிய சொற்கள் வினையாக வரும்பொழுது கட்டமைத்தல் என்ற அர்த்தத்தைக் குறித்து நிற்கும். அதேவேளை (பாரிய மரமொன்றின் கீழ் அமைக்கப்பட்ட) திறந்தவெளி அரங் கையும் குறிப்பதாக இருக்கிறது. இந்த அர்த்தத்தில் கன்ன டம், கொடகு மொழிகளில் பிரசித்தம் பெற்றிருப்பதையும் காணமுடியும். தமிழில் கட்டைப்பஞ்சாயத்து என்ற புழக்கத்தில் இருந்தும் மேற்படி விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் மேற்குறிப்பிட்ட தளங்களில் தமிழக ஆய்வாளர் களது பங்கு பற்றலின்மையும், இதன் காரண மாக ஏனைய உள்ளுர் கதையாடல்கள் பற்றிய அறிவின் பரிமாற்ற மின்மை என்பனவும் தமிழகக் கூத்து சார்ந்த யதார்த்தத்தை தேடி அடைவதில் பிறமொழி ஆய்வாள ருக்கு பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது என்று கருத இடமுண்டு.
தமிழகத்தில் கூத்து தெருக்கூத்து கட்டைக்கூத்து என்ற பதங்களின் பாவனை சார்ந்து காஞ்சிபுரம் செய்யாறு மேல்மாவைச் சேர்ந்த கூத்து வாத்தியார் மு.பலராமபிள்ளை அவர்களது கூற்று சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
ஈழத்தின் மிக முக்கியமான 'சிற்றிதழாக' தன் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். சந்த
வருகைக்கு !
- ஆசி
'மகுடர் வாக அன்பு வாசகர்களே...!
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய ே வாசகர் வட்டத்தில் சேர்ந்து கொள்வதும், ஆகக் குறைந்தது இணைத்துத் தருவதுமே.
இதழ் - 05
மக

தொகம் வந்திச்ச கூத்துன்னே
பொங்க”காங்க, அண்ணாநகல் தெருநாடகம் பேத்த
"முதல்ல கூத்துன்னே அழைச்சாங்க அப்புறம் நாடகம் வந்திச்சு நாடகத்துல இருந்து வேறுபடுத்த தெருக்கூத்துண்ணு அழைச்சாங்க ஏன்னா நாடகம் மேடை யில ஆடிறது கூத்து வெளியில் தெருவுல ஆடுறது அதனால் தெருக்கூத்துண்ணாங்க அப்புறம் கூத்துக்கு சங்கம் வெச்சாங்க, சங்கம் வெச்சு கட்டைக் கூத்தெண் ணாங்க” கூத்து வாத்தியாரது கூற்று சுருக்கமானதாவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது..
- மேலும் கம்பீரமான நாட்டை இராகம் கூத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதால் நாட்டைக் கூத்தென்றும் அழைக்கின்றனர். (தஞ்சாவூர் பல்கலை நாடகக் களஞ் சியம்) ஈழத்தின் வடபுலத்தில் அமைந்துள்ள புலோலி லுள்ள திகிரியில் ஆடப்படுகின்றன. கூத்து "நாட்டை” அல்லது “நாட்டைக் கூத்து” என்று அழைக்கப்படுவது இங்கு பொருத்திப் பார்க்கக்கூடியது. இது தமிழகஈழக் கூத்துப் பரப்பில் தனித்துவமான கூத்தரங்கக் கட்டிட அமைப்பைக் கொண்டிருப்பதும் அதிக கவனத்திற் குரியது.
னை பதிவு செய்திருக்கும் மகுடத்தை உங்கள் தாக்களை பெற்று உதவி எமது தொடர்ச்சியான உதவுங்கள். பியர் -
சகர் வட்டம்
வண்டியது மகுடத்தின் சந்தாதாரராக இணைந்து மகுடம் உங்கள் நண்பர்கள் நால்வரை மகுடத்தின் சந்தாதாரராக
- ஆசிரியர் -
77

Page 80
ஒதங்கள் கருத்துக்கள் கடிதங்க
இ.பொ ப்பிலிருந்துதுமே எ
1. மகுடம் நான்காவது இதழில் யேசுராசா இராகவ சிரிக்காமலிருக்கமுடியவில்லை. காரணம் 35 வருடங் TUBE விஷயமாக அடிபட்டபோது 'அலை'யின் ஏ. 'சமர்' ஆசிரியர் டானியல் அன்ரனியோடு போட்ட தனிக்கதை. இந்த 'விரல்சூப்பும்' பருவத்திலிருந்து தெளிவு. இவற்றைப் பார்த்து நான் ஏ.ஜே உட்பட மனநோய். இதைத்தான் ஆள் உருப்படியில் பெரிக் சுட்டிக் காட்டவே ஏ.ஜே 'சாமத்தியப்படாத குமர்ப் | அறியாது 'சாமத்தியப்படாதவள் குமர்ப்பெட்டை 2 பிள்ளைபோல் பிதற்றுகிறார் என்றால் இவரெல்லா
இவரது நோய்க்குணம் அறியாத சித்தாந் எத்தனிப்பவர்" என்று யேசுராசாவுக்கு தோள் கொ நமக்கு கவலையில்லை. ஆனால் ஒழுக்கம் என்றா நீ முதலில் உன்னைத் திருத்திக் கொள், உலகம் சான்றோரின் வாக்கு. அப்படி அவர் செய்திருந்தா முடியாது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் யே கெதிரான இத்தனை கண்டனங்களுக்குமான காரண ஆரம்பியுங்கள் என்றேன். அப்போது கேதாரநாதனு
மு.பொ 2. மட்டக்களப்பிலிருந்து ஒரு இலக்கியச் சிற
மைக்கல் கொலின் என்றதுமே என் மனதில் எழுந் இதழ் வாசிக்கக் கிடைத்தவுடன் மகிழ்வுடன் திறந்த அதுதான். என்றும் எப்போதும் தீராத இலக்கியத் அது நீட்டப்படும் ஆதரவுக் கரங்களைப் பற்றிப் | வரிகள் ............ பதினைந்திருபது ஆண்டுகளுக்கு பட்ட பாடுகள்....... சிலுவைப் பாதையைப் போல். . .............கிழக்கிலங்கையிலிருந்து குறிப்பாக மட்டக் பதித்திருக்கும் சிற்றிதழ் வரிசையில் இந்த மகுடத்திற்க ஒவ்வொரு இதழும் பகிர்கின்ற தன்மை பாராட்டுக்
-- ஒரு படைப்பை அதற்குரிய அடித்தளத்தில் உயர்த்தும் போக்கை வெற்றி பெறும் சிற்றிதழ்கள் க ஒரு ஆக்கத்தை அளிப்பது என்பதுவும் ஒரு சஞ்சிகை மகுடம் மிக அற்புதமாகவே செய்கிறது. முதல் இத மைக்கல் கொலினின் மகுடம் அளித்திருக்கும் விதம்... இலக்கணம் எது என்பது போல இந்த வடிவமைப்பு மகுடம் இதழ்களிலும் கோலோச்சுகின்றன..... தெளிவத்தை யோசப் 3. தங்கள் சஞ்சிகை சிறப்பாக வருகிறது. மலையக
வந்துள்ளன. இலக்கியக்காரர்களுக்கு இடையே - இருப்பினும் ஏன் இந்த Polemics என முகம் சுழி எனப்பட்டதைக் கைக்கொண்டு செயற்படவும். க. சட்டநாதன் 4. மகுடம் இதழ் - 04 கிடைத்தது. நிறைந்த பாராட்டுக்க
விடயங்களைத் தேடிச் சேகரித்து பிரசுரித்து எல்லோை மகுடம் ஒரு விசாலமான தளத்தில் தனித்துவமா வெளிவந்துள்ளது என்றால் மிகையல்ல. கவிஞர். முல்லைவீரக்குட்டி 5. மகுடம் கடந்த இரண்டு இதழ்களைப் பார்க்க நேர்ந்த
குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். த சாரல் நாடன் 6. மகுடம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. வித்தியா இலக்கிய முயற்சி எல்லாம் நலமாக அமைய வா! உடுவை தில்லை நடராஜா
இதழ் - 05

கள் கருத்துக்கள் கடிதங்கள் க
னுக்கு அளித்த நீண்ட பதிலைப் படித்தபோது எனக்கு பகளுக்கு முன்னர் இவர் எழுத்தாளர் சாந்தனோடு VALVE ராளமான பக்கங்கள் வீணடிக்கப்பட்டதுண்டு. இதேமாதிரி டிபோட்டு நேரத்தையும் சக்தியையும் விரயப்படுத்தியது யேசுராசா இன்னும் விடுபடவில்லை என்பது இதன்மூலம் - இவரோடு பழகும் அநேகர் சிரித்ததுண்டு. இது ஒரு சாகத் தோற்றினும் பக்குவப்படவில்லை என்பது. அதைச் பெட்டை' என்றார். இதில் உள்ள ஆழமான அங்கதத்தை பூகமுடியாது. அவள் சிறுமி' என்று யேசுராசா குழந்தைப்
ம் என்ன எழுத்தாளர்? தன் “அவர் அதிகமான தனிநபர் ஒழுக்கத்தை நிறுவ டுக்கிறார். அவர் எந்த ஒழுக்கத்தை நிறுவ முயன்றாலும் ல் முதலில் தன்னில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். தானாகவே திருந்திவிடும் என்பது அனுபவசாலிகளான ல் அவரைச் சுற்றி இத்தனை அவப்பெயர் சூழ்ந்திருக்க பசுராசா என்னை கடைசியாகச் சந்தித்தபோதும் “உங்களுக் எத்தை அறிய முதலில் உங்களுக்குள் சுய விசாரணையை பும் அவரோடு இருந்தார்.
கொழும்பு ற்றிதழ் மகுடம்
தது அவருடைய இலக்கியத் தாகம்தான். மகுடம் முதல் 5போது கண்ணில்பட்டு மனதைத் தொட்ட முதல் வரியும் தாகத்துடனான தனிமனித முயற்சியே மகுடம். ஆனால் படிக்க என்றும் தயாராகவே உள்ளது என்னும் ஆசிரிய
முன் தாகம் என்னும் ரோணியோ சஞ்சிகையுடன் அவர் அந்த வேட்கை ஈந்துள்ளதுதான் இந்த மகுடம் அவருக்கு. களப்பிலிருந்து ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் தடம் கான இடம் ஆழமாகப் பதியப்படும். அதற்கான சான்றுகளை
குரியது, முக்கியமானது.... லும் சமயங்களில் அதைவிட மேலான அந்தஸ்த்துக்கும் கடைப்பிடிப்பதுண்டு. வாசகனின் மனதில் நன்கு பதியும்படி கயாளனின்திறமையைப் பொறுத்ததே. அதை கொலினின் ழ் அ.ச.பாய்வாவின் ஆயிரம் தலைவாங்கிக் கவிதையை இது ஒரு உதாரணம் மட்டுமே. ஒரு நல்ல சிறுகதைக்கான க்கானதும் மர்மமானது தான். அந்த மர்மம் இந்த மூன்று
கடிதங்கள் கருத்துக்கள் கடிதங்கள் கருத்துக்கள் கடிதங்கள் கரு 2
வீரகேசரி 23-03-2013 5ப் படைப்பாளிகளின் மூன்று சிறுகதைகளும் நன்றாக கருத்து முரண்பாடு இருப்பது இயல்பான ஒன்றுதான், ப்ெபவர்களும் இங்கு இருக்கிறார்கள். உங்களுக்கு சரி
(நல்லூர்), யாழ்ப்பாணம். கள்..... மலையகச் சிறப்பிதழ் பூரணத்துவமாக இருந்தது. ரயும் திகைப்புறச் செய்த இதழாசிரியரை மறந்திடமுடியாது. "ன பல்வேறு மாறுபட்ட கருத்துக்களின் ஊர்வலமாய்
தம்பிலுவில் - 01 து. படைப்புக்கள் எல்லாம் தரமானவைகளாக இருப்பதைக் ரத்தைப் பேணி தொடர்ந்து வெளிவரவேண்டும்.
கொட்டகலை. சமான முயற்சி. சிறப்பாக அமைந்துள்ளது. தொழில் + த்ேதுக்கள்.
கொழும்பு
78

Page 81

குடம்
விரல்விட்டு எண்ணக்கூடிய சஞ்சிகைகள் வரிசையில் ல மெளனங்கள், உடைபட புதிய தரிசனங்களைப் பெறும் க்க இலக்கியத்தை மட்டுமன்றி முரண் இலக்கியத்தையும் ரு இதழையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியபடி அடுத்த
கணிப்புகளையும் அது சுமந்து நிற்கும் அதேவேளை, தகவல்களாகவன்றி 蠶 இங்கு உருமாற்றம் ய அந்தஸ்த்தைப் பெற்றதும் பெருங்கவனிப்புக்குரியது. ள கவிதைகளே. அகமுகத் தன்மைகளோடு : மலையக்க் கவிதையியக்கம் பல்வேறு கலைத்துவச் ய், வேரடி மண்ணாய் மாற்றும் ஆற்றல் கொண்டவை. பன. அதேவேளை IRONY என ஆங்கிலத்தில் வரும் ா இவை மொழிகின்றனவா என்பது தெரியாது. வண்டும் தனிப்பட்ட கருத்துக்களின் பதிவு முக்கியமானது. னக்கும், தொடர்ந்து முன் நகரும் உரையாடலுக்குமான ப் பாராமல் இல்க்கியமாய்ப் பார்க்கும் மரபே தமிழில் சிறப்பிதழ் ஒரு உதாரணம்.
தினகரன் - வீரகேசரி வார வெளியீடு
ற்றிதழ்களில் தனக்கே உரிய தனித்துவத்தை பேணுவதாய் ாடிதழாகும். ஜனவரி 2012 ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் வெளிக்கொணர்ந்திருப்பதன் மூலம் ஒருவருட பூர்த்தியை
தமிழராயினும் சரி முஸ்லிம்களாயினும் சரி - தமிழின் ல் பங்களிப்புச் செய்தவர்களாய் உள்ளனர் என்றால் ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மகுடம் இதழும் ரிய ஆளுமைகள் பலரை எழுத வைத்துள்ளது. முன்னர் ருவி, கவிஞர் எம் நுட்மானால் வெளிக்கொணரப்பட்ட ஸ்ால் வெளிவந்த முனைப்பு மற்றும் பெருவெளி ஆகிய குடத்திலும் காணக்கூடியதாய் உள்ளது.
ಫೆ: உள்ள கவிதைகளில் அ.ச. பாய்வாவின் மான முறையிலும் நினைவில் நிற்கும் வகையிலும் பர் மெளனகுருவால் எழுதப்பட்ட "பெருநதியும் ஒருகிளை சிரியர் செ. யோகராசாவால் எழுதப்பட்ட மட்டக்களப்பின் வேண்டியவையாகும். க.அருள்சுப் பிரமணியம், திசேரா, ான மைக்கல்கொலினின் “பரசுராமபூமி” என்ற சிறுகதை ள் அடக்கி வாசிப்போரின் அறிவுக்கேற்ப எரிமலைப்போல் க் கொண்டிருக்கிறதை காணலாம்.
சிலாகிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது, அதன் ய இளம் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ச. நேர்க்காணலைச் செய்தவர் பாதுவாரகன். இவர் தான் வல்லுனர் ஏற்கனவே பல ஆளுமைகளை வைகறை, பவம் மிக்கவர். இந்நேர்காணல் மிக நீண்டது. ஆனால் ப்படுகிறது. மகுடம் மூன்றாவது இதழிலும் (ஜூலை - களில் இது வரை வெளிவராத மிக நீண்ட நேர்காணலின்
பராசிரியர் யோகராசாவின் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கதரிசனங்களின் நிலம் ஆகியவை இரண்டாம் இதழை
க பேராசிரியர் மெளனகுருவின் மட்டக்களப்பில் கிபி வரலாற்று பதிவு, சிரமேஷ் எழுதிய கவிதை நூல் கனவு" ம.பா.மகாலிங்கசிவம், யோ. கர்ணனின் நூலான வைத்து எழுதியுள்ள ஓர் அறிமுகம், சு. சிவரத்தினத்தின் ரன் பற்றிய அறிமுகக்குறிப்பு, மற்றும் வழமைபோலவே ன் எதிர்வினையை கோரி நிற்கும் கட்டுரை ஆகியவை
ंऽ
1.

Page 82
நான்காவது இதழான மகுடம் (ஒக்டோம்பர் - ஒரு முக்கியமான விடயம். மலையகத்தின் கலை இ உதவும் என நம்பலாம். வளர்ந்துவரும் மலையக் சிறுகதையான மட்டக்குச்சி, சுதர்மமகாராஜனின் வெக் கோ. நடேசய்யரின் வாழ்வும் பணியும் என்ற கட்டு கூத்தை மேடைக்குள்ளும் அடக்கும் ஆபத்தான அ ஆகியவற்றோடு தொடர்புடைய பாரம்பரிய கூத்துக
இவை அனைத்துக்கும் மேலாக இவ்வித அற்புதமாக தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் பற்றியு நோக்கம் என்பவற்றை கலைத்துவமாக வெளிப்படு அனுபவம் மிக்க பாதுவாரகனே இந்நேர்காணலையும் திரைப்பட முயற்சிகளில் ஈடுப்பட்டுவரும் மாற்றுச் சி எழுதிவருவருமான மாரி மகேந்திரன் தனது 影 IT60)6) த்துக்குமான அர்த்தத்தை சினிமாவில் காண்கிறார்" செல்வது மாரிமகேந்திரனோடு உறவுவைத்திருக்குப்
மொத்தத்தில் நான்கு இதழ்களைத் த நெடிது கால்ம் நீடித்து வெளிவரும் ஏனைய என்பதை எந்த தயக்கமுமின்றி கூறலாம் அதையி
மு.பொ
09. மட்டக்களப்பு மண்ணின் வாய்க்கால் மகு
உலக இலக்கிய பரப்பு மிகவும் விசாலமான பங்க மிகக் கியக.
கு ಅಲ್ಲಿ இலக்கிய பரப்பினை எடு தங்கிய நிலையில் இலக்கியம் உள்ளது. இந்த டே கைகள்தான். இலக்கியத்தின் நடுநிலையில் முன் நி பங்களிப்பு செய்து கொண்டிருப்பது சிறு பத்திரிை எழுத்தில் மிக முக்கிய பங்கினை வழங்கி வருகின் இந்த இலக்கிய பாதைக்குள் புதிதாக இணை நவீன தன்மையுடன் கிழக்கின் மீன்பாடும் நகரான காலாண்டிதழ்” என்ற கோட்பாட்டுடன் மகுடம் சிறு "மகுடம்” ஒரு பிராந்தியத்துக்குள் இல்லாமல் நிவர்த்தி துே &? மகுடம் சூடிக் கொள் தீர்த்துக்கொள்ள அத்தனை கலை அம்சங்களையும் என்ற வாதத்துடன் சற்றும் தமிழ் எழுத்து பிறழா ஆசிரியர் வி மைக்கல்கொலின் இவர் ஏற்கனவே தாகம், பீனிக்ஸ் சிறு பத்திரிகை நடாத்தி அனுபவமிக் ஈழத்து தீழ்ே #? சிறுபத்திரிகைகள் வி பாரம்பரியத்தை ஊடறுத்து தமிழ் நவீன எழுத்துக் காத்திரத்தினை உலகறிய தமிழ் எழுத்து அதீத வளர் காணப்படுகின்றது.
ஈழத்து நவீன இதழ்களான சரிநிகர்.(நிகரி) களம், வியூகம், வெளிச்சம், சுட்டும்விழி, தெரிதல்,அ கொண்டுள்ளது. மகுடம் இதழ் மிக நீண்ட இலக்கிய மகுடத்தின் வருகை தேங்கிய நிலையிலிருந் நவீன இலக்கியத்தின் பன்முகத் தேடல், ஆய்வில் 1 ஆரோக்கியமானதும்,படைப்புக்களையும், வடிவங்க காலத்தின் குறியீடாக பரிணாமம் பெற்று முன் நி ஒரு இனத்தின் அடையாளமாக இருப்பது தொன்மத்தின் சின்னங்கள் எழுத்தின் முலம் தான் பே சிறு இனமான தமிழ் இனம் கருத்து சுதந்திரம் பறிக்கப் கொண்டிருக்கிறது. இதனை மகுடம் உத்வேகத்துட6 மரபை உடை அந்த உடைப்பிலிருந்து புது என்பது சமூக பிரக்ஞை மகுடமும் 'மானுடம் சிறக்கு என்ற சமுதாய மேம்பாட்டு சிந்தனையுடன் தமிழ் இ கோபால்நாதன்

டிசம்பர் 2012) மலையகச் சிறப்பிதழாக வெளிவந்திருப்பது இலக்கியச் செல்நெறியை ஓரளவு இனங்காண்பதற்கு இது கத்தின் இளம் எழுத்தாளரான சிவனு மனோகரனின் க்கை ஆகியவற்றோடு அந்தனி ஜீவா எழுதிய தேசபக்தன், ரை சி. ஜெயசங்கரின் கங்கையைக் கமண்டலத்துள்ளும் கத்தியம் என்ற தலைப்பில் தமிழகம், ஈழம், மலையகம், 5ள் பற்றிய ஆய்வு இவ்விதழுக்கு அணிசேர்க்கின்றன. ழில் இடம் பெற்றுள்ள மாரிமகேந்திரனின் நேர்காணல் ம் நுணுக்கமாக அறிந்து, அவர்களின் சிருஷ்டி ஆற்றல், கேள்விகளை ಆ॰ಳ್ಗೆ நேர்காணல் செய்யும் ம் செய்துள்ளார். திரைப்படங்களில் 'தீராத காதல் கொண்டு னிமா நல்ல சினிமாவை கண்டடைதல் குறித்து தீவிரமாக ந்துபோன இறந்த காலத்துக்கும் துயர் நிறைந்த நிகழ்கால என்று மாரி மகேந்திரன் பற்றி துவாரகன் அழகாக கூறிச் b எம்போன்றோருக்கு இதம் தருவதாக உள்ளது. ந்து ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள 'மகுடம்" ற்றிதழ்கள் செய்யாத சாதனையை செய்துள்ளது. ட்டு அதை நிர்வகிக்கும் ஆசிரியர் பெருமைப்படலாம்.
தினக்குரல் வாரவெளியீடு
lib. ாது அதில் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றுப் பரப்பின்
டுத்து நோக்கினால் தமிழ் சூழ் நிலையில் மிகவும் பின் #; நிவர்த்தி செய்து : ப்பது சிறு பத்திரி ன்று மாற்றுக் கருத்துக்களை பேசி இலக்கியத்தினூடாக கை என்ற 01)அச்சு ஊடகம் 02) இலத்திரனிய ஊடகம் f இருப்பது மகுடம் காலாண்டிதழ் புதிய வடிவத்துடன் மட்டக்களப்பிலிருந்து “கலை இலக்கிய சமூக பண்பாட்டு
பத்திரிகை வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஈழத்து அனைத்து பகுதிகளின் இலக்கிய வெற்றிடத்தினை கிறது. ஈழத்தின் இலக்கிய தாகத்தினை முழுத்தேசமும் சுமந்து ಇಂಗ್ಲಿ ಙ್ಞ್ಞತಿ। அரசியல் மல் இலக்கிய ாக வலம்வாகின்றக. மகடக்கின் தினக்கதிர் தீயிேன் :: oż க ஒரு தீராத கலையார்வம் மிக்கவராகவே திகழ்கின்றார். பந்த பாதைகளை எடுத்துக் கொண்டால் தமிழ் மொழியின் கள், பின் நவீனத்துவ உருவம் பெற்று இலக்கியத்தின் ச்சிக்கு சிறுபத்திரிகைகளின் தோற்றம் மிக மிக உயர்வாக
முன்றாவது மனிதன் (எதுவரை),கலைமுகம்.பெருவெளி, ஆகவே, யாத்ரா இந்த வட்டத்துக்குள் மகுடம் இணைந்து
வரலாற்றையும் பதிவாக்கியுள்ளது. த படைப்பாளிக்கு மீளவும் உந்துதல் சக்தி கிடைப்பெற்று புதிய இலக்கியம் ஆக்கப் பூர்வமானதும், எதிர்காலத்தின் : அசாத்திய வல்லமை வாய்ந்த எழுத்துக்களை O -
இஃகியம் என்ற ஆயுதம் மட்டுமே அந்த இனத்தின் சப்படுகிறது, பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஈழத்தின் பட்டு, வதைக்கப்பட்டு துன்பியல் நிகழ்வுகளை Elż ன் மீள் எழுச்சியாக உருவப்படுத்துகிறது.
சிருஸ்டி உதயமாகட்டும் அதற் புதுப் பெயர் வை க உழைப்பது மகுடம் தானதுவாகி தழைப்பதும் மகுடம்" இலக்கிய பணி செய்ய வந்து கொண்டிருக்கிறது.
காற்றுவெளி இணையஇதழ் - லண்டன்

Page 83
பட HDFC
உங்களுக்கான 6
HDFC BANK
GOLD LOAN 6
எமது வாடிக்கையாக * HOUSING LOANS * FIXED DEPOSIT: * GROUP HOUSING FUND * UTILITY BILL PAYMENTS (Electricity /V
எமது "PALM TOP” நடமாடும் க * நீங்கள் அதிக வேலைப்பளு மிக்க வியாபாரியா. * வங்கியில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை 6 * உங்கள் சேமிப்புகளுக்கு அதிகூடிய வட்டி... * இலகுவாக கடன் ஒன்றினை பெறும் வகதி.... * நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம்....
இலகுவான தோழமையுள்ள சேவை தரும் அரச
HDFC வங்கி 58, பெயிலி வீதி, அரசடி, மட்டக்களப்பு. தொ.பே.: 065 2222792, 065 22275
With Best Wishes.....
IT EDU
நேர்முகப்பரீட்சைகளில் ஏற்றுக் கொள்ளப்படும் சான்றிதழ்
பாடசாலை ம பல்கலைக்கழக
கல்லூரி மா தொழில் புரிவோரும்
பெண்களுக்கு த
15 வருட கற்பி பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8% கழிவு வழங்கப்படும்.
பெறுபேறுகள் தொழில் வாய்ப்பு, புதிய பாடநெறிகள் மற்றும் முக்கிய செய்திகளை
செய்து 40404
மேலதிக விபரங்களுக்கு: | ASIAN TECHNOLOGY SYSTEMS
(Affiliated to International College & Universities)

BANK
வீடமைப்பு வங்கி
அடகுக் கடன் சேவை !
ளர் நலன் கருதி.........
S * SAVINGS *MICRO CREDIT LOAN
* WESTERN UNION (Money Transfer) Vater / Mobitel/SIt/Lanka bell)
ணனிவங்கி உங்கள் காலடியில்
-...?
வீணடிக்கத் தேவையில்லை,
= வங்கி
573
TOG.Blarfernw'E
PIT)
ISO 9001 : 2008 தரச் சான்றிதழ்
NVO சான்றிதழும் ஒழுங்கு செய்து தரப்படும்
ாணவர்களுக்கு
மாணவர்களுக்கு
ணவர்களுக்கு க்கு விசேட வகுப்புகள்
னி வகுப்பு ஒழுங்கு
ஆதல் அனுபவம்
ர் 20 பேருடன் வந்தால் அனைவருக்கும் கட்டணத்தில்
பரீட்சைகள் ஒன்லைன் மூலம் நடாத்தப்பட்டு * உடனுக்குடன் பெற்றுத்தரப்படும் 1 உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ள F MDASIN என Type
ற்கு அனுப்பவும்.
Ampara Road, Akkaraipattu - 08/2. Tel: 0672052470 Mob: 0772369846 E-Mail: asiantechsysakk@gmail.com

Page 84
தரணியெறிகுறி
தமிழ்துயது தனிந வாழ்த்துக்
Dio வர்த்தககைத்தொழில்
TD
களுவாஞ்சிகுடி, 7-22
பிரதான வீதி, 22:
 

மொழியைப் முரற்றிய IUIGI) ரினிறோம்
ц 6failub(SDaab
களப்பு
தியகல்யா ಗ್ಲಾ(೧೧)
עU ((
NITHNAKAINANI
5 I 58BI . Mair Street,
)7298 Kaluwanchikudy.