கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும்

Page 1
வெளியிட்
 

பணிக்கர்
டுத் ရွှံ့မှုံး န္ထန္းemüz,

Page 2


Page 3


Page 4


Page 5
ஆசியாவும் மே
2-CP 1306-2504 (7167)

னுட்டு ஆதிக்கமும்

Page 6


Page 7


Page 8
புதிலிராயன் யோன் த காத்தி

ரோ இந்தியாவை வந்தடைதல்

Page 9
ஆசிய மேனுட்டு அ
ஆசிய வரலாற்றில்
சகாத்தத்தை
1498
ஆக்கியே
K. M. t
கல்வி வெளியீட்டுத் தி
அரசாங்க அச்சகப்பகுதியி

வசுக்கோ த காமாச்
ஆராய்வது
1945
Ποδη :
இனக்களப் பிரசுரம்
ற் பதிப்பிக்கப்பட்டது

Page 10
ASIA AND WEST
ί
K. M. PA
Translated and
THE EDUCATIONAL PUB) GOVERNMENT
by arrange George Allen Ruskin House, Mus
எல்லா உரிமையும் இ
 

நிப்பு, 1969,
ERN DOMINANCE
NIKKAR
Published by
LICATIONS DEPARTMENT,
OF CEYLON.
ment uyith,
& Unwin Ltd.
eum Street, London.
லங்கை அரசினருக்கே.

Page 11
முக
இந்நூல் K. M. பணிக்கர் ஆங்கி Dominance'' என்பதன் தமிழ் மொழி
இந்திய வரலாறு பற்றி இந்தியர் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ள ஆதிக்கத்தைப் பொருளாகக் கொண்டு நூல் ஒன்றாவது இதுவரை வெளிவற். இந்நூல் தீர்த்துவைக்கும் என்பது எ
ஓர் ஆசியன் என்ற முறையில் பல மேனாட்டு வரலாற்றறிஞர் நோக்கும்
கும். மேனாட்டினர் ஆசியாவிலே தமது பதை எடுத்துக் காட்டியதுடன் அ. இருக்கவில்லை என்பதையும் பணிக்கர் படைப் பலத்தை மிகைப்படுத்திக் கூற கள் கள்ளிக்கோட்டையில் எவ்வாறு
தைக் கூறி மற்றவர்கள் கூறுமளவுக்கு பதை இவர் நிரூபித்துள்ளார். அவ்வா கேயர் மகாவோ நகரை மத்திய நிலைய யம் தவறானதெனக் காட்டிப் பத்தொ வரை அவர்கள் ஆங்காங்கு ஆளப்பட வரை சீன ஆட்சியாளருக்குக் கப்பம்
எட்டுப் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நாடுகளுடனும் ஏனைய ஆசிய நாடுகள் ருந்த தொடர்பு பற்றிச் சுருக்கமாக ! துரைக்கின்றது. முதல் நாலு பாகங்க ஆசியாவுக்கு வந்து தமது ஆதிக்கத் கின்றன. இறுதி நான்கு பாகங்களும் புனர்வாழ்வு பெற்றமை, கிறித்தவ
ஐரோப்பியாவில் கீழைத்தேசச் செல்வ கின்றன.
கீழைத் தேசங்களிலே ஓர் உயர்ந்த தேசங்களுக்குரிய தத்துவங்களின் செ வாக்கும் ஐரோப்பிய நாடுகளில் பரவிய நான்கு பாகங்களும் எடுத்துக் காட்டுக

வுரை
லத்தில் எழுதிய " Asia and Western ஓபெயர்ப்பாகும்.
எழுதிய நூல்கள் எத்தனையோ தமிழில் ன. ஆனால், ஆசியாவில் நிலவிய மேனாட்டு  ெஆசியாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய திலது. அக்குறையை ஓரளவுக்காயினும் மது நம்பிக்கை. னிக்கர் விடயத்தை நோக்கும் கோணம் கோணத்திலிருந்து சற்று வேறுபட்டதா - ஆதிக்கத்தை எவ்வாறு பரப்பினர் என் வர்களுக்கு அஃது அவ்வளவு சுலபமாக
கூறியுள்ளார். போத்துக்கேயரின் கடற் பதல் வழக்கமாக இருந்ததெனினும், அவர் சமறினால் தோற்கடிக்கப்பட்டனர் என்ப ஆசிரியர் வலிமை குறைந்தவரல்லர் என் றே, சீன வல்லரசுக்கு மாறாகப் போத்துக் 'மாக வைத்திருந்தனர் எனும் அபிப்பிரா என்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் ட்டவர்களாக இருந்தனர் எனவும், 1843 கட்டினர் எனவும் கூறாகின்றார். உருக்கும் இந்நூல் சீனா, யப்பான் ஆகிய தடனும் மேனாட்டு வல்லரசுகள் கொண்டி வெனினும் போதுமான அளவுக்கு எடுத் ளும் ஐரோப்பிய வல்லரசுகள் எவ்வாறு தெ நிலை நாட்டின என்பது பற்றிக் கூறு ஐரோப்பிய வலுக் குன்றியமை, ஆசியா மிசனரிமார் மேற்கொண்ட சேவைகள், எக்குப் பரவியமை ஆகியன பற்றிக் கூறு
கலாசார முறை நிலவியது எனவும் அத் மவாக்கு மாத்திரமன்றிக் கலைகளின் செல் து எனவும் இறுதியாகவுள்ள சுவைமிக்க ன்றன.
vii

Page 12
viii
ஆசியா பற்றி ஆசியாவைச் சேர்ந்த களை அறிந்து கொள்வதற்கு உதவும் இ. வந்த வரலாற்றைக் கற்கும் பல்கலைக் க வமுள்ள சாதாரண வாசகருக்கும் பய
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சர் ஏணெஸ்ற் த சில்வா மாவத்தை கொழும்பு 3.

ரலாற்றறிஞர் ஒருவர் கூறிய கருத்துக் தமிழாக்கம் ஐரோப்பியர் ஆசியாவுக்கு க மாணவருக்கும் இவ்விடயத்தில் ஆர் "படும்.
எம். ஏ. பெரேரா,
ஆணையாளர்.

Page 13
පෙර
ආසියාව සහ බටහිර ආධිපත්‍යය ය cę Asia and Western Domina පරිවර්ථනය යි.
ඉන්දියානුන් විසින් ඉන්දියාව පි, පළ කර ඇතත් ආසියාවේ බටහිර විල ලියන ලද කිසිදු පොතක් මෙතෙක් | මේ පොතෙන් තරමක් දුරට මඟ හැ
පනික කාර් ආසියාතිකයකු වන ඉතිහාසඥයින්ගේ දෘෂ්ඨි කෝණය රටවල් ආසියාවේ සිය බලය පතුරුවා ඔවුන්ට එතරම් පහසුවෙන් එ සේ ග්‍රීසීන්ගේ සාගරික බලය අතිශයෝ තිබුණ ද ඔවුන් කැලිකට්හි සැමරිය කරන න්නේ ආසියාතිකයින් මවා පෙ ස්ඵුට කරමිනි. එ ලෙස ම චීනයේ බ නගරය මධ්‍යස් ථානයක් කර ගෙන සි දහ නව චන සිය වසේ මැද කාලයක් වැසියන් ලෙස බවත් 1843 වනතෙක
ගෙවූ බවත් පවසයි.
කොටස් අටකට බෙදා ඇති මේ ල ආසියාතික රටවල් ද සමග බටහිර ශි පිළිබඳ ව ලුහුඩින් වුවත් ප්‍රමාණවත් වතුන් ආසියාවට පැමිණ එහි සිය
කොටස් සතරෙන් විස්තර කැරෙන දැක් වෙන් නේ යුරෝපීය බලය පි වීම, ක්‍රිස තියානි මිෂනාරී කටයුතු හා යන් සම්බන්ධ කරුණු යි.
විශේෂයෙන් ම සිත් ගන්නා සුලු වල උසස් සංස්කෘතියක් තිබුණු බව
නො ව කලාවත් යුරෝපීය රටවල වන් නාට වැටහේ.

වුනත
න කේ. එම්. පනික්කාර් විසින් ලියන nce නම් ඉංග්‍රීසි කෘතියෙහි සිංහළ
ළිබඳ ලියන ලද පොත් වල පරිවර්ථන
ය කොට ගෙන
යකු විසින් සිංහළෙන් පළ වී නැත. ඒ අඩු පාඩුව
රේ යයි අපේක්ෂක්ෂා කැරේ. යින් ඔහුගේ දෘෂ්ටි කෝණය බටහිර ට තරමක් වෙනස් වේ. බටහිර ගත් අයුරු ගෙන හැර පාන හෙතෙම කළ නොහැකි වූ බව ද කියයි. පෘතු ක්ස්තියෙන් විස්තර කිරීම සිරිත වී
ගෙන් බැට කෑ අයුරු ඔහු විස් තර නවන ලද තරම් දුබල නො වූ බව 3යට පටහැනි ව පෘතුග්‍රීසීන් මකාවෝ 3ටි බව පවසන මතය ද බිඳ හෙළමින් වන තෙක් ඔවුන් එහි සිටියේ යටත් , ඔවුන් චීන පාලකයින්ට කප්පන්
පාතේ චීනය ද ජපානය ද අනිත් ලවතුන් ඇති කර ගත් සම්බන්ධතා
ලෙස විස්තර කැරේ. යුරෝපීය බල බලය තහවුරු කර ගත් අයුරු මුල් අතර අවසාන කොටස සතරෙන් හීම, ආසියාවේ පුනර්ජීවයක් ඇති යුරෝපයේ ප්‍රාචීන බලපෑම් යන විෂ
| අවසාන කොටස් සතරින් ප්‍රාචීන රට
ද ඒ වායේ දර්ශනවාදය පමණක් කරෙහි බල පෑ බව ද මේ පොත කිය

Page 14
ආසියාව සම්බන්ධයෙන් ආසියාතික දැන ගැනීමට අවස්ථාවක් ලබා දෙන වැඩ කටයුතු පිළිබඳ විෂය සිංහළයෙන්
මේ විෂය වෙත සිත යොමන සාමා යයි බලාපොරොත්තු වෙමු.
රාජ්‍ය
අංක 5, ද පොන්න්සේ කා පාර,
කොළඹ 5.

| ඉතිහාසකාරයකුගේ අදහස් උදහස් මේ පොත ආසියාවේ යුරෝපීයන්ගේ
හදාරන විශ්ව විද්‍යාල ශිෂ්‍යයාටත් 5 පාඨකයාටත් ප්‍රයෝජනවත් වේ
නන්ද දේව විජේසේ කර, භාෂා කටයුතු පිළිබඳ කොමසාරිස්.

Page 15
முன் வசுக்கோ த காமா கோழிக்கோட்ட லாக. 1947 இலே பிரித்தானியப் பல வரையும், சீனத்திலிருந்த ஐரோப்பிய வசையும், சென்ற கழிந்த 450 ஆண்டு வினமைந்த ஒரு சகாத்தமாகக் கருத நாடுகளும் மக்களும் தலைமை தாங்கியி திட்டவட்டமான சில பிறப்பியல்புகள் சகாத்தமாக வேறு பிரித்துக் காட்டுகி போக்கிலே மாறுதலடைந்தன. அக்கா கருத்து-இசுலாமுக் கெதிராகச் சிலு திக்கத்தை மீக்கொண்டு செல்லலுமா யின் வளர்ச்சியால் ஐரோப்பாவுக்கு ே ரோடு முடிவுற்ற காலத்தில், மறைந்6 வர்த்தகத்திலே முற்றுரிமை பெறுதற்க் றாண்டு காலத்தின்போது, துணிவகை யும் ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய் னியக் கைத்தொழிற் புரட்சியின் பின் களுக்குச் சந்தை காணும் வேட்கை மூலதனம் முதலீடு செய்தற்கான மு ஐரோப்பியர் வர்த்தகத்திலேயே பெரு தொன்பதாம் நூற்றாண்டிலே. காலப்டே அரசியலிற் சென்றது. அக்காலத்தின்ே நாடுகளும் மாறின. போத்துக்கலிடமி தைக் கவர்ந்தனர். பதினெட்டாம் நூ பிரான்சும் சிறிதுகாலம் அதன் டெ தொட்டு இரண்டாவது உலகப்போர் 6 காரமே, பேரிடர்ப்பாடு யாதுமின்றி, நி
இவ்வாறான மாற்றங்களும் அபிவிரு வைத் தொடர்ந்த ஊழியில், அடிப்பை ஒருமைப்பாடு இழையோடி நின்றதெ மா று சுருக்கிக் கூறலாம் : ஆசிய நாடுக தமை ; சருவதேச வர்த்தகத்தையன்றி யும் உண்ணாட்டு வர்த்தகத்தையுமே வாழ்க்கை நிலவிய சமுதாயங்கள் மீது கப்பட்டமை ; மூன்றாவதாக, கடலில் கள் ஆசிய அலுவலர்களிலேயும் ஆதிக்

னுரை
பலே 1498 இல் வந்திறங்கிய காலம் முத டகள் இந்தியாவினின்றும் வெளியேறும் க கடற்படைகள் 1949 இல் வெளியேறும் க் காலமானது உலக வரலாற்றிலே தெளி த்தக்கது. அச் சகாத்தத்திலே வெவ்வேறு ருக்கலாம். எனினும், அதிற் காணப்பட்ட , வரலாற்றிலே அதனைத் தனி வேறு ன்றன. அதனை ஊக்கிய சத்திகள் காலப் ல வரலாற்றிலே இழையோடி நின்ற ஒரு வைப் போர் விளைத்தலும், இசுலாமியரா கிய கருத்து-இசுலாமியப் பேரரசாட்சி நர்ந்த பேராபத்து இலெப்பாந்தோச் சம் தாழிந்தது. ஆதியில் வாசனைத் திரவிய கிருந்த ஆர்வமானது, பின்னர், ஒரு நூற் களையும் தேயிலையையும் பிறபண்டங்களை யும் விருப்பாக மாறி, அப்பால், பிரித்தா எர், ஐரோப்பியக் கைத்தொழிற் பொருள் யாக மாறிற்று. அவேட்கை இறுதியில் முயற்சியாக மாற்றமடைந்தது. ஆதியில் தம்பாலும் ஈடுபாடு கொண்டாராக, பத் பாக்கில், அவர் தம் நாட்டம் பிரதானமாக பாது, ஐரோப்பாவிலே தலைமை தாங்கிய நந்து இடச்சுமக்கள் வர்த்தக ஆதிக்கத் Tற்றாண்டின் நடுக்கூற்றிலே, பிரித்தனும் ாருட்டுப் போட்டியிட்டன. அக்காலத் தடங்கும்வரையும் பிரித்தானியரின் அதி லவி வந்துளது. த்திகளும் காணப்பட்டாலும், த காமா டயான அமிசங்களிலே சிறப்பானதோர் ன்பது உண்மை. அவ்வமிசங்களை வரு ள் மீது கடற்பலம் ஆதிக்கம் பெற்றிருந் ப் பெரும்பாலும் விவசாய உற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் வர்த்தகப் பொருளாதாரமுறை திணிக் ஆதிக்கஞ் செலுத்திய ஐரோப்பிய மக் கம் பெற்றமை, என்றிவையாகும். கடற்
1

Page 16
xü
முன் பலமே முதன்மை பெற்றிருந்த காலமா களே அதிகாரமும் பெற்றிருந்தன. வக இற்றை நூற்றாண்டின் ஆரம்பம்வரையும் அத்திலாந்திக்குத் தவிர்ந்த பிற சமு. நிருணயிக்கவல்ல கடற்பலம் காணப்ப ஆட்சி பெற்றால், இந்து சமுத்திரத்தில் உறுதியாகும் என்றவாறான நிலைமை அக் நூற்றாண்டுக் காலத்துக்கு, ஐபீரிய வல் பெற்றிருந்தன. ஆயின், இசுப்பானிய ம கடற்படை அலைத்தழிக்கப்பட்ட காலந் கக் குன்றி, ஈற்றில், ஐரோப்பிய வல்லரசு ஆசியக் கடல்களில் மேனாட்டோரின் ஆதி
ஆசிய மக்களிடையே வர்த்தகப் பெ வழி அம்மக்களின் வாழ்க்கைத் துன விளைந்த புரட்சியும் இந்நூலில் ஆராயப் றைப்பற்றி நாம் இங்கு ஆராயவேண்டி வத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைய உறவுகளில், மேற்கூறியனவே பிரதான ஈண்டுக் குறிப்பிடல் வேண்டும். இசுலா கோளாகக் கொள்ளப்பட்ட விடத்தும், வீரர்க்கு ஆற்றிய சொற்பொழிவிலே க தகத்தின் றும் சோனகரை ஒதுக்குவத போத்துக்கேயர் கருதியிருந்தனர். கடற் துவதே போத்துக்கேயரின் பூட்கையா திரவியங்கள் கப்பல் வாயிலாய் ஐரோ அத்திரவியங்கள் விற்பனையாதற்குகந்த னால், அப்பண்டங்களை உற்பத்தி செய்த களிலும் பெரும் பொருளாதார மாற்றம் பெருந்தசைவல்லரசுகள், குறிப்பாகப் | பாரதூரமாகப் பாதிக்கப்பட்டில. எனின் வந்துற்றதோடு, அந்நிலைமை பையனே பிரித்தானியர் நடாத்திய வர்த்தகத் பேரிடம் வகித்ததில்லை. எனினும், பருத் அவுரியும், வெடிமருந்து செய்தற்கு அல் வர்த்தகப் பொருள்களாக அமைந்தன. தும் தேவைப்பட்டமையால், அவற்றுக் தமையால், பதினெட்டாம் நூற்றாண்டி மானது அதன் கடல்வழி வர்த்தகத்ன ஐரோப்பிய வர்த்தகம் ஆசிய நாடுக தாகப் பெருகியதனால், இரு பெரும் ம

புரை
நம் அது. கடலில் ஆட்சி பெற்ற நாடு க்கோ த காமாவின் காலம் முதலாக ஏறக்குறைய 400 ஆண்டுக் காலமாக, ந்திரங்களில் நாடுகளின் பூட்டைகளை ட்டிலது. இவ்வழி, அத்திலாந்திக்கில் ம்-இறுதியிற் பசிபிக்கிலும்-ஆதிக்கம் கால் இருந்தது. தொடக்கத்திலே ஒரு லரசுகளே அத்திலாந்திக்கில் ஆதிக்கம் ன்னன் பிலிப்பு அனுப்பிய ஆமெடாக் தொடங்கி, அவ்வாதிக்கம் படிப்படியா கள் பிறவற்றின் வசப்பட்டது. ஆயின்
க்கம் தொடர்ந்து நீடித்தது. ருளாதாரமுறை புகுந்ததுவும், அதன் ற யொவ்வொன்றிலும் படிப்படியாக படும் பிரதான விடயங்களாகும். அவற் பதில்லை. ஆயினும், நாம் குறித்த பரு ம், ஆசியாவொடு ஐரோப்பா கொண்ட அமிசங்களாக விளங்கின வென்பதை மின் வலியடக்குவதே தலையாய குறிக் - மலாக்காவிலே அல்புகேர்க்கி தன் றியதுபோல், வாசனைத் திரவிய வர்த் ன் மூலமே இசுலாமின் வலியழிக்கப் படை வலி கொண்டு வர்த்தகம் நடாத் பிற்று. பெருந்தொகையான வாசனைத் -ப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவே, உலகளாவிய சந்தை உருவாகியது. அத கரையோரப் பிரதேசங்களிலும் தீவகங் விளைந்தது. ஆயின், ஆசிய நாடுகளுட் போத்துக்கேயர் காலத்திலே, அதனாற் அம், இடச்சுக்காரரும் பிரித்தானியரும் - மாறுதலடைந்தது. இந்தியாவொடு ல்ெ வாசனைத்திரவியங்கள் அத்துணை தித்துணிகளும், போகப் பொருள்களும், பசியமான வெடியுப்புமே பிரதானமான இப்பொருள்கள் ஐரோப்பாவிலே பெரி கிருந்த மதிப்புப் பெரிதும் அதிகரித் ன்போது இந்தியாவின் பொருளாதார தயே சாலவும் சாந்ததாயிற்று. இந்த க்குக் கூடிய முக்கியத்துவம் உடைய றுதல்கள் இந்தியாவிலும் சீனத்திலும்

Page 17
(pé
நிகழ்ந்தன. அரசியல் ஆதிக்கமும் ெ பிரதேசங்களிலிருந்து கரையோரப் அறுள் முதல்வது , பிறநாட்டு வர்த்தக கொண்ட வர்த்தக வகுப்பொன்று அவ் மற்றையது. வாசனைத் திரவிய வர்; தாரத்தொடர்பு, பின்னர், முதல் உள காலத்தின்போது, ஐரோப்பாவிலிருந் ஆசிய நாடுகளிலே முதலிடு செய்யும் நிகழ்ந்த காலமெல்லாம், ஆசிய மக்கள் பொருளாதாரம் செலுத்திய ஆதிக்கம் நாம் இப்போது ஆராயும் சகாத்தத் கொடுக்கின்றது எனலாம்.
ஆசியப் பிரதேசங்கள் பெரும்பாலா கொண்ட அரசியலாதிக்கம் மூன்முவ, மகத்தான மாறுதலே மற்றையவற்றி அது மற்றை யிரண்டின் நேர்விளைவ தகத்தில் ஐரோப்பிய நாடுகள் பெற்ற களின் பொருளாதாரப் பலமும் அரசி கடலில் ஆட்சிபெற்றிருந்த ஐரோப்பி இடத்தே தாம் விரும்பியாங்கு தமது இவ்வாறு அரசியலாதிக்கம் பெற்றதன் மக்களுக்கெதிராக ஐரோப்பியரிடைே ஆசியாவுக்கும் மேனுட்டுக்குமிடையே இவ்விரு காரணிகளும் முன்னைக்கால கின்றன.
இச்சகாத்தத்துக்கு ஒரு தனிப்பண் குக் குறிப்பிடத்தக்கது. ஆசியாவிற் ! பியர் அக்காற் செய்த முயற்சியே தொடர்புகளில் இதுவோர் இன்றிய6 கொள்ளல் தவறு. புதிய நாடுகளும் பு தலைப்பட்டு நின்ற தொடக்க காலத் கேயரை ஊக்கிற்று என்பதிற் சந்ே ாான பகையுணர்ச்சியாக இருந்ததே வில்லை. கத்தோலிக்க உலகிலே எதி யெழுந்த போதே, மதமாற்றும் முயற் சேவியர் இப்புதிய ஆர்வத்தைப் பிரதி அடிச்சுவட்டைப் பின்பற்றி, "அஞ்ஞா முயற்சி ஒரு பேரியக்கமாகச் சிறிது தான்றி, யப்பானிற் பணி செய்த
 

ன்னுரை xiii
பாருளாதார ஆதிக்கமும் உண்ணுட்டுப் பிரதேசங்களுக்குப் பெயர்ந்தமை அவற் முயற்சிகளோடு நெருங்கிய தொடர்பு விரு நாடுகளிலும் உருவாகி வளர்ந்தமை த்தகத்தோடு தொடங்கிய இப்பொருளா கப் போருக்கு முந்திய முப்பதாண்டுக் து பெருந்தொகையான மூலதனத்தை முயற்சியாக மாறியது. இம்மாறுதல்கள் ரின் வாழ்க்கையிலே இப்புதிய வர்த்தகப் மிகப் பெரிது. அந்த வர்த்தக ஆதிக்கமே, கின் வரலாற்றுக்கு ஒரு தனிப்பண்பைக்
னவற்றில் ஐரோப்பிய மக்கள் தாபித்துக் து சிறப்பியல்பாகக் கருதத்தக்கது. இம் லும் கூடிய கவனத்தை ஈர்த்ததாயினும், ாகவே கொள்ளற்பாலது. கடல்சார் வர்த் முற்றுரிமை காரணமாக ஆசியப் பேரரசு சியல் வலியும் தகர்க்கப்பட்டதன் பின்னர் ய நாடுகள் ஆசியாவிலே தாம் விரும்பிய வலியைப் பிரயோகித்தல் எளிதாயிற்று. பயனுய், இனபேதக்கோட்பாடும், ஆசிய LI ஒற்றுமையுணர்ச்சியும் தோன்றலாயின. நிலவிய தொடர்புகளை ஆராயும்போது, த்திற் பெற்றிராத ஒரு சிறப்பைப் பெறு
பை அளிக்கும் பிறிதோர் அமிசமும் இங் கிறித்தவ மதத்தைப் பரப்புதற்கு ஐரோப்
அஃது. எனினும், ஆசிய-ஐரோப்பியத் மையாச் சிறப்பியல்பாக இருந்தது எனக் திய பாதைகளும் கண்டுபிடிக்கும் முயற்சி திலே, சிலுவைப்போருணர்ச்சி போத்துக் தகமில்லை. ஆயின் அஃது இசுலாமுக்கெதி யன்றி, மதமாற்றும் ஆர்வமாக இருக்க ர்மதமலர்ச்சி யெனும் இயக்கம் பொங்கி சியில் ஆசியாவும் சிக்குண்டது. பிரான்சிசு பலிப்பவராக விளங்கினர். அன்னுருடைய னிகளான ஆசிய மக்களை மதம் மாற்றும் காலம் பரவிற்று. பீக்கிங்கிலிருந்த யேசு சமய குரவரே இப்புதிய ஆர்வத்துக்கு

Page 18
xiv
முன்னு
உதாரண புருடராகக் கொள்ளத்தக்கவர். முயற்சியாய்ச் சிறிது காலத்துள் அருகிப் லேயரும் ஆசிய நாடுகளில் வந்து புகுந்து ததன் பின்னர், மதமாற்றும் முயற்சி ஒரு எங்குமே பெரும்பாலும் மறைந்துவிட்ட இறுதியளவிலேயே, புரட்டசுத்தாந்த மத ஈடுபாடு கொண்டன. இந்தியாவிலும் சீ. மாற்ற முயற்சிகள், ஆசியாவொடு ஐரோ பிரதான அம்சமாகின. ஆசியாவில் ஐரே திப்படுத்தும் முயற்சியோடு அவை நெரு
தன.
இதுகாறும் கூறிய சிறப்பியல்புகள் நா சிறப்பான பண்பை அளிக்கின்றன. அவ்வ கத்தை வரலாறு எனும் கண்ணாடியிலே ஆசிய நாடுகள்மீது ஐரோப்பா செலுத்தி தாயினும், அவற்றுக்கிடையே யுள்ள தெ ஆசிய மக்களின் அலுவல்களிலே, முன் ஐரோப்பா இன்னும் நெருங்கிய தொடர் ஐரோப்பாவுக்குமிடையே வர்த்தகத்தொட தென்றும் பலவாறாக மறுப்புரை கூறுதல் யாவும் மெத்தவும் உண்மை என்பதிற் சந் அடிப்படை முற்றாக மாறிவிட்டது என்ப ளாதாரத் துறையிலே இன்று மிக நெரு யின், அத்தொடர்பு ஐரோப்பிய நாடுகள் றன்று. அது இருவயினொத்த தன்மையதா யுங் கருத்திற் கொண்டே தொடர்ந்து நில் கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையேயுள் மான நாடுளுக்கிடையே நிலவவேண்டிய சியற் றொடர்புகளேயாம். ஆசியாவும் ஐே நேரெதிர் நோக்கி நிற்கின்றன. வரலாற். விளைவுகள், அவ்வழி உருவாகலாம். ஆயில் பட்ட தொடர்பு மறைந்தொழிந்துவிட்டது முற்பட்ட பழைய சகாத்தத்திற்குமிடைே யான ஒரு பெரும் மாற்றம் தோன்றியுளது
நாம் எடுத்துக்கொண்ட சகாத்தத்தின் த இன்னுமோர் உண்மையும் எடுத்துக் காட் ஐக்கிய நாடும், அமெரிக்க ஐக்கிய நாடும் செல்வாக்குச் செலுத்துவதே அஃது. 4 கரையை 1844 இல் வந்தடைந்தது. இரு

ஒர
ஆயின் மதமாற்றுதல் ஒரு தற்காலிக போயிற்று. இடச்சுக்காரரும் ஆங்கி = போத்துக்கேயரின் ஆதிக்கம் நலிந் 5 நூற்றாண்டுக் காலமாக ஆசியாவில் -து. பதினெட்டாம் நூற்றாண்டின் ப் பிரிவுகள் மதமாற்றும் முயற்சியில் எத்திலும் அவை மேற்கொண்ட மத ப்பா கொண்ட தொடர்புகளில் ஒரு சப்பியரின் அரசியலாதிக்கத்தை உறு ங்கிய தொடர்பு உடையவரக இருந்
ம் எடுத்தாளும் சகாத்தத்துக்கு ஒரு ழி, அச்சகாத்தம் ஒரு பெரும் இயக் » பிரதிபலிப்பதாய் அமைகின்றது. வந்த ஆதிக்கம் முடிவடைந்துவிட்ட Tடர்புகள் அற்றுவிடவில்லையென்றும், -னை நாளிலும் பார்க்க இப்போது பு பூண்டுளதென்றும், ஆசியாவுக்கும் டர்பு இன்று மேலும் பெருகி விட்ட ல் எளிதே. அத்தகைய கூற்றுக்கள் தேகமில்லை. ஆயின், அத்தொடர்பின் தையும் மறுக்க வொண்ணாது. பொரு ங்கிய தொடர்பு காணப்படுகின்றதா கால் வலிந்து திணிக்கப்பட்டதொன் ய், இருசாராரின் தேசிய நலன்களை லவுகின்றது. இனி, ஆசிய நாடுகளுக் ள அரசியற் றொடர்புகளும் சுதந்திர - நிலவுகின்ற முறைமையான அர ராப்பாவும் இன்று ஒன்றையொன்று றுச் சிறப்புவாய்ந்த பெரும் பெரும் 1, த காமாச் சகாத்தத்திற் காணப் 5. புதிய சகாத்தத்திற்கும் அதற்கு ய, புரட்சிகரமான, பண்புமாத்திரை
நன்மையில் மாற்றம் விளைந்தவாற்றை வதாய் அமைந்துள்ளது. சோவியற்று இன்று ஆசிய விடயங்களிற் கூடிய மெரிக்க ஐக்கிய நாடு பசிபிக்குக் பதாம் நூற்றாண்டில், முதல் இருப

Page 19
முன்னு
தாண்டுக் காலத்தின்போது, பசிபிக்கி பரந்துவிட்டது. முதற் பெரும்போரி பெற்றது. அவ்வழி, தூரகிழக்கிலே ஐ மங்கத் தொடங்கிற்று. இனி, இரசியச் ஒருங்கே விருத்தியடைந்து பாவின எ லிருந்து கடல் கடந்து பாவ, மற்று கின் எல்லைப்புறங்களிலே உருவாகிப் பரவியதனுல், ஐரோப்பிய நாடுகள் மு: யாகக் குன்றியது. புதிய வல்லரசுகள வொடு கொண்ட தொடர்புகள் முற்! எனின், மேனுடுகள் முன்னங் கொண் வேறுபட்டவை. இவ்வாருக, அப்புதி மேனுடுகளின் செல்வாக்கை ஆசிய முதன்மைபெற்றது.
கிழக்குலகிலே இரசியாவும் அமெரிக் தாளல் இந்நூலுக்கு அப்பாற்பட்ட வி பூட்கைகளைத் தக்கவாறு தெளிதற்கு களும் ஒராற்ருல் இங்கு ஆராயப்பட் அழுத்திக் கூறத் தக்கது. இரசியா பூகோளரிதியான உண்மை. அதனுல் கிலே மென்மேலும் பெருகுமென எதிர் களாக விளங்கும் இந்தியாவும் சீனமு அண்மையாக உள. மேலும் இரசியச் யாக வந்துறுவது என்றவகையாலும் வகையாலும், ஆசியாவிலே ஐரோப்பா செல்வாக்கினும் அடிப்படையான ே ஆசிய நாடுகளொடு அமெரிக்கா கொ யதே. பசிபிக்கு ஒரு பெருஞ் சமுத் ஐரோப்பியர் வந்தடையுமுன்னர் அது இருந்ததேனும், இன்று, தூரகிழக்கு வான்வழிப் போக்குவரத்து அபிவிரு அண்டை நாடுகளாகும் என்பதற்ன கருத்திற்கொள்ளும்போது, ஆசியாவி மறைந்தமையும், ஒரு சகாத்தத்தின் எனலாம.
ஆசியாவை வென்றடிப்படுத்தி வை கள் இறுதியாகத் தோல்வியடைந்தன துக் காட்டும் ஓர் உதாரணமாக வி
சாதிக்கக் கூடியதற்கும் ஓர் எல்லையுe

லுரை XV
லே அமெரிக்காவின் செல்வாக்கு மிகப் ன் பின்னர், அச்செல்வாக்கே முதன்மை ரோப்பாவின் செல்வாக்குப் படிப்படியாக செல்வாக்கும் அமெரிக்கச் செல்வாக்கும் ானலாம். அமெரிக்க செல்வாக்குக் கிழக்கி இரசியச் செல்வாக்கு ஆசியப் பிரதேசத் பரவலாயிற்று. இவ்விரு செல்வாக்கும் ன்னம் செலுத்தி வந்த ஆதிக்கம் படிப்படி ான இரசியாவும் அமெரிக்காவும் ஆசியா றும் வேறுபட்ட மரபைச் சேர்ந்தவைTடிருந்த தொடர்புகளினின்றும் முற்முக ப வல்லரசுகளின் செல்வாக்குப் பழைய
நாடுகளிலே விஞ்சிச் சென்று ஈற்றில்
காவும் கடைப்பிடித்த பூட்கைகளை எடுத் டயம். எனினும், ஐரோப்பிய நாடுகளின் உதவும் வகையில், அந்நாடுகளின் பூட்கை டுள. ஆயின், ஒரேயொரு விடயம் இங்கு நிரந்தரமாக ஆசியாவில் உளதென்பது அந்நாட்டின் செல்வாக்குக் காலப் போக் பார்க்கலாம். கிழக்குலகிற் பிரதான அரசு மம் யப்பானும் இரசியப் பிரதேசத்துக்கு செல்வாக்கு ஆசிய நிலப்பரப்பின் வழி ம், கடல் வழிப்பரவுவது அன்று என்ற 400 ஆண்டு காலமாகச் செலுத்தி வந்த பதமுடையது அது என்பது தேற்றம். ள்ளுந் தொடர்பும் பூகோளச் சார்புடை கிரப் பரப்பாக இருப்பினும், ஆசியாவை ஆராய்ந்து அறியப்படாத ஒரு புலமாக நாடுகளும் அமெரிக்காவும் அயல்நாடுகளே. த்தியடைய, அவை இன்னும் நெருங்கிய கையமில்லை. இக்காரணங்களை யெல்லாம் லிருந்து ஐரோப்பியரின் அரசியலாதிக்கம் முடிவைத் தெளிவாகக் குறிக்கின்றது
த்திருக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடு மை, கடற்பலத்தின் குறைபாட்டை எடுத் ளங்குகின்றது. அதாவது கடற்பலத்தாற் ண்டு என்பதை அவ்வுண்மை விளக்குகின்

Page 20
XV முன்னு
றது. பாலத்தீனத்திலே சிலுவைப் போ ணத்தை ஆராயப்புகுந்த வரலாற்றறிஞ6 னன் இராணுவ வரலாற்றிலே இழைே தோல்வி விளக்கிக் காட்டுகின்றது. இரா நம்பியிருத்தல், இறுதியில் ஏமாற்றத்தை என்பதே அந்த அமிசம். வரலாற்றிலே |" மிகுந்த கடற்பலத்தோடே ால் இறுதியில் முறியடிக்கப்படுவதைக் காதேச்சாகவோ அதென்சாகவோ இரு கடற்படையாக இருந்தாலென், அது கல வல்லரசே இறுதியில் வெல்லும். அவ்வாே ரமாகக் கொண்ட வல்லரசுகளுக்கெதிரா திரண்டெழுந்து இறுதியில் தமது சுதந் வணிகப் பேரரசுகள் பூட்டிய தளையை தள்ளி, ஆசியாவினின்றும் ஐரோப்பியா பேரரசுகளின் பெருவலி கடல்வலியை நாம் காண்கிருேம்.
நாகரிகம் ஏறுநடைபோட்டு முன்னேற படர்ச்சி குறிப்பதாகுமெனக் கொள்ளு உளர். உதாரணமாகச் சன்சம் என்பா சென்ற ஒரு நாகரிகத்தின் பிரதிபலிப்பே அஃது (ஆசியநாடுகள் மேற் படைெ வளர்ச்சியில் அது ஒரு புதிய பருவத்ன தோனி என்பாரோ அந்துவேப்பு வணிக படையெடுப்புக்களின் பின்னணியிற் கான் உண்மையை நோக்குங்கால், ஆசியப் பு கிரமிப்பானது, சன்சம் கூறுவதுபோன்று தின் விளைவும் அன்று திரைமறைவிலிரு பாவைக் கூத்தும் அன்று. எனின், மத்தி லரசாக விளங்கிய இசுலாமைப் புறங்காண் பியரின் சத்தியெலாம் கட்டுண்டு நிற்றற்கு சிறைச்சாலையை உடைத்துச்செல்வதைத் யப்பட்ட பெரு முயற்சியின் விளைவே . இறுதியளவில் கைத்தொழிலிலும் அரசி மான மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா அமைப்பானது பெரிதும் சீர்திருத்தி ஐரோப்பா முன்னேறிச் செல்லும் ஒரு னல் பொருத்தமே. ஆசியச் சமுதாயங்கள வதுபோன்றிருந்தது அது தனது ஆதி

500 UT
ர்கள் தோல்வியடைந்ததற்கான காச இலேயர் பெலொக்கு வருமாறு கூறி யாடி நிற்கின்ற ஓர் அமிசத்தை அத் ணுவ விடயங்களிலே கடற் பலத்தை யே விளைக்கும் ஒரு மருட்கையாகும் இடம்பெற்றுள்ள தீர்க்கமான இறுதிப் தொடங்குகின்ற கட்சி, தரைப்பலத் காண்கின்ருேம். அக்கடல் வல்லரசு ந்தாலென், மாவேந்தனின் பினீசியக் ப்போக்கிலே தோல்வியடையும் தரை ற ஆசியாவிலும், கடற்பலத்தை ஆதா க ஆசியப் பிரதேசத்து மன்பதைகள் திர நிலையை நாட்டின. கடல்சார்ந்த ஆசியத் தரைப்பேரரசுகள் உதறித் ாதிக்கத்தை ஒதுக்கியபோது, தரைப் இறுதியில் மிக்கொண்டவாற்றையே
மியவாற்றையே ஐரோப்பிய ஆணிலப்
வருமாறு கூறுவர் : முன்னேறிச்
படுத்தமை). மனித சமுதாயத்தின் தக் குறித்தது. ஆயின் பேராசிரியர் ரின் கைவரிசையையே ஐரோப்பியப் ாகின்றர்.
பிரதேசங்களிலே ஐரோப்பாவின் ஆக் ப, முன்னேறிச் செல்லும் நாகரிகத் ந்து ஆட்டிவைக்கும் வணிகமக்களின் ய கிழக்கிலே உன்னதமான தரைவல் ாடலை முதல் நோக்கமாகவும், ஐரோப் இடனுயிருந்த மத்தியதரையெனும் துணைநோக்கமாகவும் கொண்டு செய் அஃது. பதினெட்டாம் நூற்ருண்டின் பற்றுறையிலும் விளைந்த புரட்சிகர விலே சமூக, பொருளாதார அரசியல் யமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய நாகரிகத்தைப் பிரதிபலித்தது என் சின் அடிப்படைக்குமே சவால் விடு க்கத்தை அவற்றின்மீது திணித்து,

Page 21
முன்
அடிப்படைச் சிறப்புமிக்க சமூக, = புகுத்தியது. ஆயின், ஆசியாவொடு ஐ நூற்றாண்டுக்காலத்தே காணப்பட்ட மேற்கிற்குமிடையே மூண்ட மகத்தா சற்றும் பொருத்தமாகாது. அத்தகை றுக்கு ஒருகாற் பொருந்துமாயினும், றுக்குப் பொருந்துவதாகாது.
வரலாற்றுச் சிறப்புடைய இச்சக நூல்கள் எழுதப்பட்டிருப்பினும், அ. தேசங்களின் வரலாற்றையே நுதலு முழுவதோடும் ஐரோப்பா கொண்ட சிப் பனுவல் யாதும் எழுதப்படவில் நூல்கள் பல உண்டு. அவையெல்லா வனவே யல்லால், அந்நாடுகளின் | ஒற்றுமையைப் புறக்கணிப்பன. அவ். குக் காரணம், இந்தியாவிற் பிரித்தான அந் நிலையினை வருணிக்க முயன்ற பி வன், அது தூரகிழக்கிற்கு உரியதும் இந்தியாவுக்கே சிறப்பாக உரியது எ தானியர் வகித்த நிலையானது ஆசிய தெண்ணப்படாது, தனிப்பட்ட ஒரு அதனால் ஆசியாவின் வரலாற்றை : வைத்து நோக்குவது மிக இடர்ப்பா
அந்த இடர்ப்பாட்டை நீக்கி, ஆசிய நோக்கும் முயற்சியாகவே இந்நூல் அ பியரின் முயற்சிகளை ஆசிய மாண ஆராய்ந்து அறிய முற்படும் ஒரு மு

எனுரை
Xvil
அரசியல் மாற்றங்களை ஆசியாவில் அது ரோப்பியர் தொடர்புகொண்ட முதல் முந் வணிகப் போராட்டத்தை, கிழக்கிற்கும் ன ஒரு 'பாரதப் போராகக் கொள்ளல் ய கொள்கை மிகப் பிந்தியகால வரலாற் நாம் எடுத்தாளும் பருவத்து வரலாற்
ரத்தம் பற்றிச் சிறந்த பல ஆராய்ச்சி வை பெரும்பாலும் சிறப்பான சில பிர வன. இசுலாமுக்குப் புறம்பான ஆசியா தொடர்புகள் பற்றி இதுகாறும் ஆராய்ச் லை. வறிதே வரலாற்றுச் சார்பான நல்ல ம் தனித்தனி நாடுகளைப் பற்றிக் கூறு வரலாற்றிலே காணப்படும் பொதுவான வொற்றுமை துலக்கமாகப் புலப்படாமைக் சியரின் பேரரசு வகித்த தனி நிலையேயாம். ரித்தானிய வெளிநாட்டு அமைச்சனொரு ன்று ; மத்திய கிழக்கிற்கு உரியதுமன்று ; -ன்றனன். இவ்வாறாக இந்தியாவிற் பிரித் சாவின் பொதுவரலாற்றுச் சார்பில் வைத் - விடயமாகவே கருதப்பட்டு வந்துளது. உலக வரலாற்றின் சார்பில் முழுமையுற
டாக இருந்தது. பவரலாற்றை அதற்குரிய சார்பில் வைத்து புமைந்துளது. மேலும், ஆசியாவில் ஐரோப் வனொருவன், ஆசிய நோக்கிலே நின்று யற்சியாகவும் இந்நூல் கருதத்தக்கது.

Page 22


Page 23
நன்ற
இந்நூலை யாத்து வெளியிடுவதில் உ இணைவர்க்கும் யான் கடப்பாடுடையே கையெழுத்துப் பிரதிகளை வாசித்து போது எடுத்துக் கூறிய திரு. வெங்கட நூல் அச்சில் இருந்தகாலை ஆவன செ களை வாசித்து, பொதுவாக, இந்நூலை | கய் உவிந்து அவர்களுக்கும் எனது விரும்புகிறேன். இந்நூலில் எடுத்தாள் பதினைந்தாண்டுக்கு மேற்பட்ட கால, வாளர் கய் உவிந்தோடு யான் கலந்தா பிய வரலாறு பற்றி அன்னார் கொண்டு பயன் பெரிதே யென்பதை நன்றிப் ெ அனைத்து ஆன்மர்க் கல்லூரியைச் ே களுக்கு எனது கடப்பாடு இருமடியா யுள்ள அருமையான தலைசிறந்த கட்டு தாம் நூற்றாண்டுக்கு முன்னம் கொ எனக்கு ஒரு வழிகாட்டியாக அமை வாசித்துப் பல முக்கியமான விடங்க எனக்குப் பரிச்சயமில்லாத பல அன்ல சன் அவர்கள் என்னைப் பெரிதுங் கடல்
பீக்கிங்கு நகரிலுள்ள பெயிற்றாம் சேர்ந்த, வணக்கத்துக்குரிய பிதாக்க களார், வண. பிதா. இரிக்கு ஆகியே தனர். அன்னார்க்கு எனது நன்றி உரிய
முற்பிரதேச வாராய்ச்சிப் பயணத் படுத்திய கப்பல்களின் உருவப்படங்க சாங்கத்தார்க்கும் எனது நன்றி உரிய
யோன் த காத்திரோ இந்தியாவில் திர விரிப்பின் ஒளிப்படத்தை, விய பொருளகத்தார் எனக்குத் தந்தனர்.
முக்கியமான சீன வரலாற்று விட அச்சேறாது இருந்தக்கண்ணும், யான் யத் தூதகத்தைச் சேர்ந்த திரு. பே. துங் கடப்பாடுடையேன்.

தியுரை
சமுவந்து உதவி புரிந்த பல நண்பர்க்கும் பன். அவருள்ளும் சிறப்பாக, இந்நூலின் அரிய யோசனைகள் பலவற்றை அவ்வப் டாச்சாரி, இ. சி. சே. அவர்களுக்கும், இந் ப்து, இடர்ப்பாடு கருதாது பார்வைப்படி பாத்து வெளியிடுவதில் உதவிபுரிந்த திரு. ஆழ்ந்த நன்றியை இங்குத் தெரிவிக்க ப்பட்டுள்ள பல பிரச்சினைகள் பற்றி, த்தின்போது பற்பல வேளைகளிலே, திரு லோசித்தது உண்டு. ஆசியாவின் ஐரோப் ள்ள ஆழ்ந்த புலமையால் யான் பெற்ற பருக்கோடு இங்குக் கூற விரும்புகிறேன். சர்ந்த திரு. சியோ பிரி அட்சன் அவர் னது. சீனமும் மேனாடும்பற்றி அவர் எழுதி ரை, சீனத்தோடு ஐரோப்பா பத்தொன்ப ண்டிருந்த தொடர்புகளை விளக்குவதில், தேது. மேலும், கையெழுத்துப் பிரதிகளை களைச் செவ்வை பார்த்ததோடமையாது, சரியப் பெயர்களைத் திருத்தியுந் தந்த அட் மைப்படுத்திவிட்டனர். எகுக் கத்தோலிக்கத் தேவாலயத்தைச் -ள் எனக்குப் பிரான்சிசு சேவியர் அடி பாரின் திருவுருவப்படங்களை உவந்தளித் பது.
த்தின்போது வசுக்கோ த காமா பயன் களை எனக்கு நல்கிய போத்துக்கேய அா பதாகும்.
> வந்திறங்கியவரலாற்றைக் காட்டுஞ் சித் ன்னா நகரத்து வரலாற்று ஓவிய அரும் அன்னார்க்கும் எனது நன்றி.
டயங்களின் மொழிபெயர்ப்புக்களை, அவை பயன்படுத்துமாறு உதவியவர் பிரித்தானி எட்டு அவர்கள். அன்னார்க்கும் யான் பெரி
xix

Page 24


Page 25
உள்6
முன்னுரை
முதலாம் விரிவுக்
1498 1. இந்தியாவும் இந்து சமுத்திரமும் 2. சீனமும் யப்பானும் ..
இரண்ட வென்றடிப்படு
1750-18 1. இந்தியாவும் தீவுகளும் 2. சீனம்
மூன்றா பேரரசு 1858
1. இந்தியா 2. சீனம் 3. யப்பான் 4. தென்கிழக்கு ஆசியா 5. சீயம்
நாலாம்
இரசியாவும் 1. புரட்சிக்கு முன்னர் 2.
ஆசியாவும் இரசியப் புரட்சியும்
ஐந்தா ஐரோப்பா பி
1918
1.
ஐரோப்பாவில் உண்ணாட்டுப் போரும் அத. 2. இந்தியா 3. சீனம் 4. யப்பான் 5. ஆசியாவிற் பிறவிடங்களிலே

ளுறை
பக்கம்
ix
ம் பாகம் காலம்
-1750
க .
எம் பாகம் த்திய காலம் 558
93
ம் பாகம் க் காலம் 1914
113
135
165 177 186
2 பாகம் - தூரகிழக்கும்
193
208
ம் பாகம் பின்னிடைதல்
1939
ன் விளைவுகளும் ...
217
224
232
247 264
Exi

Page 26
Xxii
உன்ளு
ஆறாம் ஆசியாவில்
1. பொது 2. இந்தியா 3. யப்பான் 4. சீனம் 5. ஆசிய நாடுகளுள் சிறியவை
ஏழாம் கிறித்தவ 1
கிறித்தவ மிசனரிமார்
எட்டாம் ஐரோப்பாவிலே குண 1. பண்பாட்டுச் செல்வாக்கு
ஐரோப்பியச் சிந்தனையிற் குணபுலத்துச் ெ
முடிபு
அட்டவணை

றை
பாகம் ன் மீட்சி
பக்கம்
269 273 290 298 314
பாகம்
மிசனரிமார்
323
பாகம்
புலத்துச் செல்வாக்கு
351 359
செல்வாக்கு
367
393

Page 27
விளக்க
1. பதிலிராயன் யோன் த காத்திரோ இ
கடலோடி என்றி.
3.
வசுக்கோ த காமா முதற் பிரதேச ஆ
சாமோரினது வேத்தவையில் வசுக்கே இதயோசி, 1536-98. இயயாசு தொக்குகாவா, 1542-1616. நாகசாகியிலுள்ள தெசிமாவில் இடச்சு " முதுபுத்தர். பிரான்சிசு சேவியர் அடிகளின மரண
39
நாட்டுப்
1610 இல் ஆசியாவும் தூரகிழக்கும்.
1950 இலிருந்து ஆசியாவும் தூரகிழக்கும். 1900 இல் ஐரோப்பிய செல்வாக்கு.

LI LIżI 366iT
ந்தியாவை வந்தடைதல்.
(முகப்புக் பக்கம்)
ராய்ச்சிப் பயணத்தின்போது
சென்ற கப்பல்கள்.
Y 5 έδΠLΟΠ.
மனையும் கப்பலும்.
ö。
படங்கள்
xxiii
Lfzijdslin
20
40
4】
78
79
96
174
336
47
112
297

Page 28


Page 29
முதலாம்
விரிவுக்
1498.

| լIIT 35լt)
3ET6)
1750

Page 30


Page 31
அதிக
இந்தியாவும் இ
இந்தியாவின் தென்மேற்குக் கரையி வசுக்கோ-த-காமா என்பான் 1498 வருகையால் இந்திய வரலாற்றிலும், வோர் திருப்பம் உண்டாயதென்பதற்ை வரலாற்றுக் காலத்து ஆதி நாள் தெ நன்கறிந்திருந்தனர். கிரேக்க மண்ணிே பாரசீகப் பதாகைக்கீழ்ப் போரிட்டது னன் அலெக்சாந்தர் கால்வைத்தற்கு ே னிய நாட்டுக்குமிடையிற் கேண்மையு. டைத் தளமாய்க்கொண்ட உரோமானி வந்து போவது ஒழுங்காக நிகழ்ந்தது. கும் உரோமானியப் பேரரசுக்குமிடைே முண்டளவில், விருத்தியடைந்திருந்தவ கள் தெளிவாக இன்று நிறுவியுள்ளன. இந்தியக் கரைப்புலங்களை அறிந்திரு குழாத்தையும் வருணித்துள்ளனர். இரு ஞான்று, இத்தகைய நெருங்கிய உறவு னும், மேற்குப்புல மக்களின் கற்பனைை ருந்தது. ஆசிய நாடுகள் பற்றி அஞ்ஞ னர் என்பதற்குச் சான்று சில உண்டு. ஆசிய நாடுகளில் அன்னுர் ஊங்கிய க பற்றியும் வர்த்தகம் பற்றியும் வெனிசு ருந்தன. சேய்மையிலுள்ள அந்துவேப் றது; இந்தியப் பொருள்களும் ஆங்குப் முண்டளவில் ஐரோப்பிய யாதிகர் பல ருட் குறிப்பிடத்தக்கோர் மாக்கோ கோவினே என்போராவர். பிற்றை நா பல்லோரும் ஆசைகொள்ளும் நாடு எ கியா எஞ்ஞான்றும் ஓர் இன்றியமையா பழையகாலந் தொட்டு இற்றைநாள்வன யும்-மணியே, முத்தே, விரையே, உ என்றித்தகைய விலைமதிக்கவொண்ணு

ாரம் 1
ந்து சமுத்திரமும்
1)
லுள்ள துறையாகிய கோழிக்கோட்டை மே 27 இல் வந்தடைந்தான். அவன் மற்று ஐரோப்பியச் சரிதத்திலும் புதிய
ELLIL Saoża).
ாட்டு இந்தியாபற்றி ஐரோப்பிய மக்கள் ல கி. மு. 480 அளவில் இந்திய விரர் ண்டு. இந்திய எல்லைப்புறத்தில் மாமன் நெடுங்காலமுன்பே, இந்தியாவுக்கும் எல றவு நிலவியதும் உண்டு. எகிப்து நாட் யக் கப்பல்கள் இந்தியத் துறைகட்கு அன்றியும், தென்னிந்திய அரசுகளுக் ய வளமார் வர்த்தகம், கி. மு. முதனூற் ாற்றை அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சி கிரேக்க, உரோமானிய புவியியலாளர் நந்துமின்றி, இந்தோனேசியத் தீவுக் 1ணிறை கண்டமாய் ஐரோப்பா இருந்த b ஒழுங்கான தொடர்பும் இருந்திலவே ய இந்திய நாடு இன்னும் ஈர்த்தவாறி ான்றும் ஐரோப்பியர் அறிந்தேயிருந்த ஆதிச் சிலுவைப் போர்களின் பின்னர், வனஞ் செலுத்தினர். இந்திய நிலைவாம் செனுேவாவும் மிக விரிவாக அறிந்தி பிலுமே இந்தியாவின் புகழ் பரவி நின் போற்றப்பட்டன. பதின்மூன்ரும் நூற் இந்தியாவுக்கு வந்து போயினர். அவ போலோ, பிறயர் ஒடறிக்கு, மொன்றி ரில் எகல் என்பான் கூறியது காண்க : ன்ற வகையால், உலக வரலாற்றில் இந் த அமிசமாக இருந்து வந்துளது. அறப் ர, அவ்வற்புத நாட்டின் கருவூலங்களை ராசாச் சத்தே, அரிமாவே, வேழமே இயற்கைத் திரவியங்களையும்-மற்று

Page 32
ஆசியாவும் மேன
அறிவுக் களஞ்சியங்களையும் நாடிப்பெறு பையும் வேணவாவையும் செலுத்தி வந் புலத்திற்குச் சென்றவாறு எவ்வாறென் சிறப்புடைத்தாய் நாடுகளின் கதியினை
கோழிக்கோட்டிற் காமா வந்திறங்கிய தென்பதை நாம் முழுமையுறத் தெளிய மக்கள் கண்ட கனவின் பயனே அது காலமாய்த் தொடர்ந்த ஓவா முயற்சியி உன்னிப்பார்த்தல் வேண்டும். வெனிசியர் கர் யாவரும் அவ்வாசைக்கனவிற் பங்கு வாக்குவதில் முன்னின்று முயற்சி செய் கேயரே. இக்கனவிற்கும் இம் முயற்சிக் சமய, பொருளாதார, அரசியற் சத்தி சென்று முடிந்த இரு நூற்றாண்டுக் கா கினைச் சற்று நோக்குதல் அவசியமாகும்
சிலுவைப் போர்மீளிகளிடமிருந்து ) றியவன் சலடின் என்பான்-அவன் கா மைப் பீடமாய்க் கொண்ட இசுலாமா ஆற்றவும் வலிய பெருந்தடையாக ஆசி நின்றது. முதன் மூன்று சிலுவைப் 6 தள்ளிய இயல்பிகந்த ஊக்கமும், ஆர்வ இற்று முடிந்தன. சலடின் ஈட்டிய ெ சார்பில் நோக்குமிடத்துத் தீர்க்கமான ஒருபுறமாக, உயிர் நிலையங்களென்று கெ புலங்களிலே இசுலாமியரின் ஆதிக்கத்ல இவ்வுண்மையை ஐரோப்பிய அரசறிஞ என்பது, ஐந்தாஞ் சிலுவைப்போர் (1) கப்பட்டவாற்றால் விளங்கும். ஐரோப்பி டுச் செயின்று உலூயி என்பான் தலைல யாகத் தாக்கினாரெனினும், அவ்விறுதி இவ்வாறாகக் கிறித்துவ உலகச் சத்திகள் காலமாய் முயன்ற பின்னரும், உயிர் நில் ரின் வன்காத்திற் சிக்குண்டிருந்தது.
கிழக்குப்புலத்து வாசனைத்திரவிய செய்யும் ஒரு பெருங் காரணியாக இரு, டங்கள் பலவிடத்துந் தேவைப்பட்டவ வணிகர்க்கு அளித்தது. அவ்வர்த்தகம் யக் கொற்றவர் கட்டியாண்ட நாடுகை அண்மைக்கால ஆசிரியன் ஒருவன் க

ட்டு ஆதிக்கமும் வதிலே நாடுகள் யாவும் தத்தம் விருப் துள. இக்கருவூலங்களெல்லாம் மேலைப் பது எஞ்ஞான்றும் உலக வரலாற்றிற் நெருங்கிப் பாதிப்பதாய் இருந்துளது. பமை எத்துணை பொருண்மை யுடைத் 'வண்டின், இரு நூற்றாண்டுக் காலமாய் வென்பதையும், எழுபத்தைந்தாண்டுக் ன் விளைவே அதுவென்பதையும் நாம் தவிர்ந்த மத்தியதரைப் புலத்து வணி கொண்டோரே. இனி, அக்கனவை நன எதோர் பெரும்பான்மையும் போத்துக் கும் ஆதாரமாகிப் பின்னின்று ஊக்கிய களை யாம் செவ்வனே விளங்குதற்கு, லத்து ஐரோப்பிய வரலாற்றுப் போக்
(187 இல் எருசலத்தை மீளக் கைப்பற் rலந்தொட்டு, எகிப்து நாட்டைத் தலை ரது கட்டமைப்புடையதாய் வளர்ந்து, பாவிற்கும் ஐரோப்பாவிற்குங் குறுக்கே பார்களிலும் கிறித்துவவுலகை உந்தித் மும், அபிமானமும் சென்று தேய்ந்து வற்றியானது, பிற்றைநாட் சரித்திரச்
ஒரு வெற்றியாய் அமைந்ததென்பது ாள்ளத் தக்க எகிப்திய சிரியக் கரைப் மதப் பன்னெடுங்காலம் நிலை நாட்டியது. ரும் அக்கால் உணரத் தவறினாரல்லர் 218-21) எகிப்துக்கு மாறாகவே தொடுக் யப் பெருமன்னர் பலர், பிரான்சு நாட் மையிலே திரண்டெழுந்து இறுதி முறை த் தாக்குதலும் படுதோல்விப்பட்டது. எனைத்தும் ஒன்றுதிரண்டு 200 ஆண்டுக் லயமன்ன அக்கரையோரம் இசுலாமிய
வர்த்தகமானது வரலாற்றை இயங்கச் த்துவந்துளது. அதன் வழிப்பெற்ற பண் சதலின், அதுவே கழிபெரும் இலாபம் > இந்தியத்துறைகளிலிருந்து, இசுலாமி எக் கடந்தே வரல் வேண்டியிருந்தது. றியதுபோன்று, 'மிளகு எமக்கு ஒரு

Page 33
இந்தியாவும் இ பொருட்டன்று ; ஆயின் அக்காலத்தில் தெண்ணப்பட்டது. மிளகின் பொருட அலட்சியஞ் செய்தனர்; போராடி உயி பார் தாம் எழுதிய ஆராய்ச்சிப் புலபை நூலில் அக்கால நிலைமையினை வருமாறு யற்கலைக்கு மென்மேலும் இன்றியமைய இந்தியாவிலிருந்தும் இந்தோனேசிய ருந்து பெறல் இயலாததாயிற்று ; அன் நாடுகள் வழியாகவே வால் கூடும். இ இன்றியமையாத இவ்வர்த்தகம், இல. ஏதுவாயிற்று. பதினைந்தாம் நூற்றாண்ட கோலாயமைந்த தனிப்பெருங் காரணிய வுக்குமிடையே இடைத்தரகர் போன், சரக்குக்களின் விலையை 300 சதவீதமா பாரசீகத்திலே தாட்டர் ஆதிக்கம் நி மதத்தைத் தழுவ முன்னர்-இத்தாலி சென்று, எகிப்தியர்க்குப் போட்டியா யிற்று. இவ்வாறாக ஐரோப்பியர் எவ்ெ சரக்குக்கள் உற்பத்தியாயின என்பதை யாகி நின்ற இசுலாமும், இலவாந்தில் சந்தைகளினின்றும் அன்னாரைத் துண் இந்தியத் தீவுகளுக்குப் புது வழிகாண வாய்ப்புக்களை அன்னார் நன்கறிந்திருந்
இவ்வர்த்தக விருப்பொடு புதியதொ, சும் செனோவாவும் தம்மிடை கொண்ட அருஞ் செயலார்வமும், ஆழ்ந்த நோ ஒன்றுசேர்ந்தமையால், வெனிசியர் தப் ரோவில் நாட்டியதோடு, ஐரோப்பாவி பெற்ற முகவராகத் தம்மைத் தாபித்து பொறுத்தவரையிற் பைசாந்தியத்து 4 ஆக்கம் மாறியதாயினும், செங்கடல் யெல்லாம் அவர்கள் எதிர்த்துமடக்கி, வாறாகச் செனோவாவிற்கு வைரித்த 6 கர், கழிபேரிலாபந் தந்து வந்த இவ் வகித்தமையால், மத்தியதரைக் கடலி மக்கள் குன்றா ஊக்கங்கொண்டனர்.
பதின்மூன்றாம் பதினான்காம் நூற் தம்மிடை கொண்ட போட்டியானது ஒரு விடயமாகும். வியாபாரிகளின் நல
3-CP 1306 (7/67)

ந்து சமுத்திரமும்
அது வைரமணிக் கற்களோடு வைத் ட்டு ஆழ்கடலின் அபாயங்களை மக்கள் ர்துறந்தனர் '. திருவாளர் அட்சன் என் சான்ற 'ஐரோப்பாவும் சீனமும்' எனும் ய ஆய்ந்துள்ளார் : " ஐரோப்பியச் சமை பாதனவாகிவந்த வாசனைச் சரக்குக்களை பாவிலிருந்துமே யல்லாற் பிறவிடத்தி றியும் அவை பாரசீகம், எகிப்து எனும் இயல்பாகவே முற்றுரிமையாக இருந்த, வாந்து அரசியலிலே பெரிதும் பூசலுக்கு ஓல் ஐரோப்பியப் படர்ச்சிக்குத் தூண்டு பும் அதுவே. இந்தியாவுக்கும் ஐரோப்பா று இயங்கிவந்த எகிப்தியர் வாசனைச் க உயர்த்தல் வழக்கமாயிருந்தது. ஆயின், 7லவியபோது, இக்கானேற்று இசுலாம் பிய வர்த்தகர் இந்தியாவுக்கு நேராகச் -க விலையைக் குறைத்தல் இயல்வதா வந்நாட்டில், எவ்வெச்செலவில் வாசனைச் எத் தெரிந்துகொண்டனர். எனவே, பகை ஓயாது நிகழ்ந்த போர்களும் இந்தியச் டித்தபோது " வாசனைச்சரக்கு வளர்ந்த ம் ஒருவல்லரசைக் காத்து நின்ற பெரு தனர்.'
ரு காரணியும் வந்துசேர்ந்தது ; வெனி போட்டியே அஃது. திறனுறு சூழ்வும், க்கமைந்த பூட்கையும் ஆகிய மூன்றும் > ஆன்ற செல்வாக்கினை நெடுநாட் கெய லே கிழக்கு வர்த்தகத்தின் முற்றுரிமை நுங் கொண்டனர். தரைப் பாதைகளைப் அரசியன் மாற்றங்களுக்கமைய அவர் தம் வர்த்தகத்தில், உருத்துவந்த ஆபத்தை தமது ஆதிக்கந் தகவே பேணினர். இவ் பாட்டியாளராயிருந்த வெனிசிய வர்த்த பர்த்தகத்திலே தொடர்ந்து முதன்மை னின்று வெளிப்போதற்குச் செனோவா
ரண்டுகளிலே வெனிசும் செனோவாவும் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்புடைய நவுரிமைகளைப் பேணுதற்கமைந்த ஆட்சி

Page 34
ஆசியாவும் மேனா
யமைப்புடைய வணிக அரசாயிருந்தது கிய 200 குடும்பங்களும் தத்தம் குடும்ப ( வாந்திலே தாபித்தல் கூடும், ஆயின் பூ வர்த்தக விதிகடாமும் அரசினாலேயே ( பட்டோர்க்குச் சொந்தமான கப்பற் கே. இருக்கவில்லை ; அரசிற்கே சொந்தமான அரசினால் ஆற்றுப்படுத்தப்பட்ட பொரு
ஆயின் செனோவாவின் நிலைமை முற். குடும்பங்களும் கன்னைகளும் அரசாங்க சொந்த நயத்தின் பொருட்டு அதனைப் ப அதிகாரம் பெற்றதும், தனக்குப் போட் வழக்காயிருந்தது. இத்தனிமுயற்சி கார அரசவைகளிலே ஆலோசகராகவும் நிபு பெற்றதோடு, பல வர்த்தக உத்திகளைச் கடல்கடந்து புத்துலகு காணும் விந்தை யாராயினர். குறிப்பாக வெனிசின் முற் ஆராய்ச்சியிலே அன்னார் முதன்மைபெற் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் கர் வர்த்தகப் பெருந்திட்டமொன்றைப் பாற்கு வகுத்துக் கூறினர். அத்திட்டத்தி னைத்திரவிய வர்த்தகத்தைப் பாரசீகக் பதையும், அங்கிருந்து தரைமீதாக வட செலுத்தலாமென்பதையும் அவர்கள் வி துத் துறைகளிலே, வெனிசியரைச் செ கொண்டு முன்னமே வென்றடிப்படுத்தியி தக்கது. இந்திய வர்த்தகம் செங்கடல்வ. குடாவிலே செனோவியர் ஒரு கடற்படை திட்டத்தின் கருத்தாகும். இத்திட்டம் எ தகத்தைச் செனோவா என்றுமே மறந், வெனிசின் முற்றுரிமையையும் முறியடி காண்பதே சாலச்சிறந்த வழியாகச் செ கைய் பாதை காண்டற்கு ஐரோப்பியக் களை அட்சன் என்பார் விவரமாகக் கூறி னத்தை ஈர்ப்பது உகோலினோ த விவா பயணமாகும். இந்தியாவிற்குக் கடற்பா செனோவாவிலிருந்து புறப்பட்டு, சிபு.ே யோரமாக அவன் கப்பலூர்ந்து சென் மாக, இறுதியிலே செனோவியர் இசுப்டெ டத்தைக் கடந்து பசிபிக்கை அடைந்த

டு ஆதிக்கமும் வெனிசு. வர்க்கத்திற் சிறந்து விளங் முயற்சியால் வணிகப் பேரரசுகளை இல ட்கையும், நியமனங்களும், போரும், மற்றும் தீர்மானிக்கப்பட்டன. தனிப் சட்டிகளோ, முற்றுரிமைகளோ ஆங்கு கப்பற் கோட்டியும் முற்றுரிமைகளும், ராதாரமுமே அங்கும் காணப்பட்டன. றும் வேறுபட்டதாயிருந்தது. பெருங் அமைப்பினைத் தங்கைப்படுத்தி, தம் பன்படுத்தின. இத்தகைய ஒரு கன்னை டியாயிருந்தோரை நாடு கடத்துவது ணமாகச் செனோவா மக்கள் பல்வேறு ணராகவும் சேவைசெய்யும் வாய்ப்புப் செம்மையாக வகுத்துக் கையாளவும், முயற்சியில் முதன்மைபெறவும் வலி றுரிமையைத் தகர்த்தற்கு ஏதுவான
று விளங்கினர். பத்தாண்டின்போது, செனோவா வணி பாரசீகத்து இல்கான் அர்குன் என் பின் வழி, மலபாரினின்று வரும் வாச குடாவிற்கு எவ்வாறு மாற்றலாமென் இலவாந்துத் துறைகளுக்கு அதனைச் ளக்கிக் காட்டினர். இவ்வட இலவாந் சனோவியர் பலியோலகியின் ஆதரவு ருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத் இ நிகழாவகை தடுத்தற்குப் பாரசீகக் யை நிறுவுதல் வேண்டுமென்பதே அத் ககூடிற்றிலது. ஆயினும், இந்திய வர்த் ததில்லை. இசுலாமின் ஆதிக்கத்தையும் த்தற்கு இந்தியாவிற்குக் கடற்பாதை =னோவாவிற்குத் தென்பட்டது. இத்த கடலோடிகள் செய்த முந்தை முயற்சி யுள்ளார். அம்முயற்சிகளுள் எமது கவ கடோ என்பான் மேற்கொண்ட கடற் தை காணுங் குறிப்பொடு, 1291 இலே சாத்தரைக் கடந்து, ஆபிரிக்கக் கரை ரன். இத்தகைய முயற்சிகள் ஒருபுற யினது ஆதரவோடு அமெரிக்கக் கண் எமையாலும், போத்துக்கலின் ஆதரவு

Page 35
இந்தியாவும் இ கொண்டு நன்னம்பிக்கை முனையை வ மையாலும், வெனிசியரின் முற்றுரிமை உடைத்தெறிந்தனர்.
நாவாயோட்டுங் கலையைச் செம்மை குக்கரையை ஆராய்வதிலும் எழுபத் செய்தபின்னரே இவ்விலட்சியம் நிறை வனது முயற்சியாய் அமையாது, பல. னும், போத்துக்கல் இளவலாகிய எ துரைத்தல் வேண்டும். கடலோடி என் குறைய நாற்பதாண்டுக்காலமாய் விரி முயற்சி செய்தற்கு ஊக்கமளித்தும், வந்தனன்.
அக்கால வரலாற்றிலே தன் ஊக்கத் யின் குணவியல்பையும் செயற்கரிய .ெ சினையின் இருவேறு இயல்புகளை நாம் யத் தீபகற்பம் அங்கும் சிறப்பாகப் தன் அரும்பெறலரிமையாகப் பெற்ற மனுவேல் பெசன்கா என்பான் 1317 மரபுவழித் தளபதியாக அமர்த்தப்பட கடற்படைக்கு வேண்டிய, பயிற்சி 1ெ அவன் முன் வந்தான். பெசன்கா தல போலும்-1319 அளவிலே, பெரும் ஆ யும் அவற்கு மன்னன் உவந்தளித்தவ மித்த கப்பற்றளபதிகள் பலர், அவனை யிருந்தனர். ஒரு நூற்றாண்டுக்காலமாக மார்வத்தைச் செனோவியரிடமிருந்து குலகிற்கு ஒரு புதுப்பாதை காணும் .ெ டனர். இப்பணியில் ஈடுபடுதற்கு, புவி திருந்தவாறு பெரிதும் வாய்ப்பாக கரையை ஆராய்ந்து படமமைத்தற்கு பயணஞ் செய்தற்கும் இலிசுபனைப்பே! பிறிதில்லையெனலாம். ஆனை மருப்பிலும் ரிக்க வர்த்தகமானது வந்துறுதற்கு பதினான்காம் நூற்றாண்டளவிலே அபை
புத்துலக ஆராய்ச்சியிற் செனோவா மையாகப் பெற்றவாறே, இசுலாமிற்கு யாய நாடாகவும் பதினைந்தாம் நூற்றா

ந்து சமுத்திரமும்
ளைந்து இந்து சமுத்திரத்தை அடைந்த யையும் இசலாமியரின் முற்றுகையையும்
ப்படுத்துவதிலும், ஆபிரிக்காவின் மேற் தைந்தாண்டுக்காலமாய் அயரா முயற்சி வேறியது. இம்முயற்சி தனிப்பட்ட ஒரு பின் ஒத்துழைப்பாய் அமைந்தது. ஆயி ன்றியெனும் இளவரசனை ஈண்டு விதந் 6 எனப் பட்டம் பெற்ற இவ்வீரன் ஏறக் ந்த அடிப்படையிலே திட்டமிட்டு ஓவா வழிகாட்டியும், பொருளுதவி செய்தும்
தால் உயர்வு பெற்ற கடலோடி என்றி சயல்களையும் ஆராயு முன்னர், இப்பிரச் வற்புறுத்திக் கூறுதல் வேண்டும். ஐபீரி போத்துக்கல்-செனோவாவின் மரபைத் தெனலாம். செனோவியப் பெருமகனாகிய
இலே போத்துக்கேயக் கடற்படைக்கு ட்டான். போத்துக்கேய மன்னனுடைய பற்ற மாலுமிகளைக் கொடுத்துதவுதற்கு ரிப்பெரும் ஆற்றல் படைத்த ஒருவன் தனங்களையும் ஒதமாரா எனும் நகரை மற்றைக் காண்கிறோம். பெசன்கா நிய ப் போன்றே செனோவியப் பெருமக்களா
வளர்ந்துவந்த உறவினால், கடலோடு போத்துக்கேயர் கிரகித்ததோடு, கிழக் பரும் பணியையும் அன்னார் மேற்கொண் பியற் சார்பிலே போத்துக்கல் அமைந் இருந்தது. ஆபிரிக்காவின் மேற்குக் ம், ஆபிரிக்க முனையை வளைந்து கடற் ல் வாய்ப்பான துறை ஐரோப்பாவிற் பேரீந்துக் கனியிலும் நடைபெற்ற ஆபி ஏற்ற அங்காடியாக இலிசுபன் நகரம் ந்துவிட்டது. வகுத்த மரபினைத் தன் அரும்பெறலுரி மாறாகக் கிறித்தவத்தைப் பரப்பும் தலை ன்டிற் போத்துக்கல் விளங்கியது. சிஇ

Page 36
ஆசியாவும் மேனாட்
வைப்போர்க்கு ஊற்றமளித்த ஆர்வமான றாது நின்றதுமன்றி, பதினைந்தாம் பதினா பெற்று வளர்ந்தது எனலாம். மேற்கு பொறுத்தவரையில், இசுலாமானது எங்ே காணப்பட்டது. ஆயின் ஐபீரிய நாடுகள் கன், போத்துக்கல் எனுமிந்நாடுகளுக்கு விழிப்புமுடைய ஒரு பெரும் ஆபத்தாய் முகமதியனுக்கெதிராகப் பிறமக்கள் கெ தோன்றுவதாய்க் காணப்பட்டது. ஆயில் இசுலாமிய இராச்சியங்கள் இன்னும் இரு ரிய மக்கள் வேறுவழியின்றி வாணாள் ( போர் விளைக்கும் பான்மையராயினர். படைத்த ஐபீரியனுக்கு-அவன் இசுப் னும்-இசுலாம் மதத்துக்கெதிராகப் போ பணியாயிற்று. அதுவே அவன் செய்ய ே பொறுப்பும் ஆயிற்று. ஆதலின் தனிய மதத்தை எவ்வெவ்விடத்தும் போராடி ப நாம் என்றும் உளத்திற் கொண்டால் செயல்கள் பலவற்றை விளங்கிக் கொள்
இதுகாறுங் கூறிய அமிசங்களெல்ல! ஒன்றித்துக் காணப்பட்டன. முதலாம் பிறந்தவன் தொம் என்றி (1394-1460). அல்வாரசு என்பானுடைய வீரப்பெரும் மறப்பண்பு மிக்க கிறித்துவப் பத்திநெறி கடுங்காழ்புக் கொண்டவனாயிருந்தான். இ பகையுணர்ச்சி காரணமாக, இளைஞனாய படைநடாத்திச் சென்று 1415 இல் அத பெயினுள் இசுலாம் 711 இலே புகுதற்கு வில் இசுலாமிற்கு ஒரு தளமாய் அமை முதலாக நிகழ்ந்த தாக்குதல் அதுவே வேண்டும். இம்முதற்படையெழுச்சியில் வெற்றியீட்டலாம் எனும் நம்பிக்கையோ தாக்குதல் அவன் நிகழ்த்திய காலை, அ இக்காலத்துக்கு முன்னமே என்றி : தேர்ந்துகொண்டான். குறுகிய போர் மேலுங் குன்றுவதாயிற்று. இசுலாமை வரையும் கிறித்துவ உலகை அகலச் செ

-டு ஆதிக்கமும்
து ஐபீரியத் தீபகற்பத்திலே பொன் றாம் நூற்றாண்டுகளிலே மேலும் வலுப் ஐரோப்பிய நாடுகள் பிறவற்றைப் கா தொலைவிலுள்ள ஓர் ஆபத்தாகவே களப் பொறுத்தவரை-கசுற்றில், அர -இசுலாமானது கழிபெரும் வலியும் - அண்மையில் நின்றது. பதிதனாகிய காண்ட மதாபிமானம் விட்டுவிட்டுத் ன் ஐபீரியத் தீபகற்கத்தின் அகத்தே தந்து செழித்தோங்கியமையால், ஐபீ முழுவதும் இசுலாமுக்கெதிராக அறப் நாட்டபிமானமும் சமய பத்தியும் பானியனாயினும் போத்துக்கேயனாயி ராடுதல் தவிர்க்க முடியாத ஒரு மறப் வண்டிய சமயக் கடமையும், அரசியற் ப்பெரும் பகையாயமைந்த இசுலாம் மடக்குதல் வேண்டும். இவ்வுண்மையை ன்றி, ஆசியாவிற் போத்துக்கேயரின் நதல் இயல்வதாகாது. சம் வீரனான கடலோடி என்றியில்
யோனுக்கு மூன்றாம் மைந்தனாய்ப் நாட்டுப் பெரும் மீளியாகிய நுனோ -மரபிலே பயின்று வளர்ந்த என்றி, யிலே ஊறியவனாகி, இசுலாம் மதத்திற் இசுலாமியர்க்கெதிராக அவன் கொண்ட விருந்த காலத்திலேயே செயுற்றாமேற் கனைத் தாக்கிக் கைப்பற்றினான். இசுப் 5 வாயிலாய் அமைந்ததும், ஆபிரிக்கா ந்ததுமான அவ்விடத்தின்மேல் முதன் -யென்பதை நாம் நினைவிற்கொள்ளல் வெற்றியீட்டியது போலவே மீண்டும் டு, தஞ்சியர்மேல் 1437 இல் இரண்டாம் து படுதோல்வியாக முடிந்தது. ஆயின் தன் வாழ்க்கைப்பணி இன்னதெனத் முயற்சிகளில் அவன் ஈடுபாடு மென் -மடக்கியொடுக்கி, இந்துசமுத்திரம் ய்தற்கு ஒரு மகத்தான திட்டஞ் சூழ்

Page 37
இந்தியாவும் இ
வதே 1417 இலிருந்து அவன் கொண்ட அவனைத் தரிசிக்க வந்தாரென்றும், 4 பயணஞ் செய்ததும் உண்டென்றும் எழுதிய ஆசிரியனான அசுராரா கூ, காண்டல், அவன் மனத்தை விட்டக் இப்பணியைச் செய்து முடித்தல் இன நம்பினானெனப் பாரோசும் போத்துக் னர். கிறித்துவ சங்கத்திற்கு மாண்பு மூலபலமனைத்தையும் அப்புனிதப் ப மூலபலமெல்லாம் படைத்திருந்த என், கண்ணே கணிதவியலாரையும், தேசப் ரையும் ஒருங்குகூட்டி, மற்றுச் சேய் சோனகச் சிறைவரின் துணையுங் கொ வதில் ஈடுபட்டான். அவனோடு இணை கிரெசுக்கூசு என்பான். வல்லுநன் ய யகுடா, நாட்டுப்படம் அமைப்பதிலும் யிருந்தான். கிழக்குலகிற்குப் பயணன் யமையாத முதற்படி, ஆபிரிக்கக் . பதை என்றி ஆதியிலேயே உணர்ந்து யெவனும் சென்றறியாத மனித சஞ்சா தெற்கே யிருந்தது. பலநூறு மைல் அப்பாலேயிருந்த நாட்டைக் கண்ட அடைதலும், மற்று இந்து சமுத்தி காரியங்களாகும். பசடோர் முனையை, கரிய மேனியராய் மாறிவிடுவர் எ மாலுமிகள் மெத்தவுந் தயங்கினர் எல் கள் 1431 இலும் கண்டறியப்பட்டன தன் பின்னர், கில் ஈனசு என்பான் ; பசடோர் முனையை 1434 இலே தான் சேரும் பொன்னுக்கு அங்காடியாகவி கள் சென்றடைந்தன. அவனுடைய த கடந்தான். மனித வாழ்க்கையின் வ பாலை நிலத்துக்கு அப்பாலிருந்த நாடு கேய நாவாய்க்கலையின் அரும்பெருஞ் ரிக்க முனைய வளைந்து செல்லவும், அவ்வழி கைகூடினவாதலின்.

ந்து சமுத்திரமும்
-- குறிக்கோளாயிருந்தது. இந்தியர் பலர் அவனுடைய கப்பல் சிலவற்றில் இந்தியர்
அவனுடைய வாழ்க்கை வரலாற்றை வியுள்ளான். இந்தியாவிற்கு ஒரு வழி
லாத ஒரு மருட்கை போன்றிருந்தது. றவன் இட்ட கட்டளையாகுமென அவன் கேய வரலாற்றறிஞர் பிறரும் கூறியுள்ள ப அதிபனாயிருந்த என்றி, அச்சங்கத்தின் ணிக்குப் பயன்படுத்தினான். இத்தகைய U சாகிரசு முனையிலே தனது மாளிகைக் படம் வரையுநரையும், வானியல் வல்லா மையிலுள்ள தீவுகள்பற்றி அறிந்திருந்த ண்டு, நாவாய்க்கலையைக் கசடறப் பயில் ந்து பணிபுரிந்தோருள் ஒருவன் யகுடா பக்கோம் எனும் பெயரையுங் கொண்ட -, கப்பற்கருவிகள் செய்வதிலும் நிபுணனா 5 செய்வதில் வெற்றி காண்டற்கு இன்றி கரையை ஆராய்ச்சி செய்தலே யென் கொண்டான். ஐரோப்பியக் கப்பலோட்டி சமற்ற ஒரு வலயம் பசடோர் முனைக்குத் > பரந்து கிடந்த அப்பாலை நிலத்துக்கு றிந்தாலன்றி, நன்னம்பிக்கை முனையை ரத்தைச் சென்று சேர்தலும் ஒல்லாக் த் தாண்டிச் சென்றால், தாம் எல்லோரும் ன்றஞ்சியதனால், அம்முனையைக் கடக்க பர். மதீரா 1420 இலும், அசோசுத் தீவு பதினாலு முறை அடுத்தடுத்து முயன்ற தலைமையிற் சென்ற ஒரு கப்பற் கோட்டி எடிச் சென்றது. திம்பக்திலிருந்து வந்து ந்த கினிக்கரையையும் அவன்றன் கப்பல் ளபதி யொருவன் புவி நடுக் கோட்டையுங் டையுமிலாத, வெருத்தருகின்ற சகராப் கள் அடுத்து ஆராயப்பட்டன. போத்துக் சாதனை இதுவெனல் பொருந்தும். ஆபி இந்தியாவிற்குக் கடல்வழி காண்டலும்

Page 38
10
ஆசியாவும் மேனா!
வேட்டுமுனை வரை ஆபிரிக்கக்கரையி றிருந்தது. அவன்றன் வாழ்க்கைச் சரிதை யது காண்க :
"அலெக்சாந்தரும் சீசரும் நிறுவிய டே யின் சின்னங்களைத் தனது நாட்டிலிருந்து பிற மன்னன் எவனும் உலகில் இருந்ததி மிகையாகாது.
பிறபல முறைகளிலும் கடலோடி என னன். வட ஆபிரிக்காவிலே பாந்து, இந்த கும் பாதைகளுக்குக் குறுக்கே நின்ற 1 வதே அவன்றன் சாதனைகளின் தலையா களும் மாலுமிகளும் பயிலுதற்கு முதன்மு அவனே-காலப்போக்கில் அது ஒரு பொ தது. அறப்போர் விளைக்கும் ஆர்வத்தோ வுடைய வீரர் பலரை அக்கழகத்திலே ே என்றி. இக்கழகத்திலே புத்தம்புதிய விஞ் போதிக்கப்பட்டன. அக்காலத்திலே பொது நெடுந்தூரம் பிரயாணஞ் செய்ய வியலா குறைந்ததாயினும், உறுதி மிக்கதும் 'கரவெல் எனுஞ் சிறுகலத்தை அவல் மெதுவாகச் செல்லும் பென்னம் பெரிய அவன் திருத்தியமைத்தான்.
இந்தியாவரை கண்டறிந்த பிரதேச ம மொன்றை 1454 இலே போப்பாண்டவ பெற்றான். கிழக்குலகிலே போத்துக்கேய மூன்று பத்திரங்களுள் முதல்வதான 8 தாதலின், அதனை இங்கு எடுத்துக் கூறு
"போத்துக்கேய இளவரசன், எம் அ தன் தந்தை யோன் மன்னனது அடிக் கிறித்துவவீரன் ஒருவனைப் போன்று ம தால் உந்தப்பட்டு, அதிதொலைவிலுள்ள
1. " அடிமைகளைப் பிடிக்கு முகமாகக் குரொ வுக்குப் பயணஞ் செய்தகாலை, பசடோர் முனைக்க நீக்கிரோத் தலைவனைப் பிடித்தான். இந்த அட்லி பல நாடுகளிற் பயணஞ் செய்தவன் என்பே திறமையும் உடையவனாயிருந்தான். சாதாராவை " கரவன்கள் " பற்றித் தொம் என்றிக்குக் கூறிய

ட்டு ஆதிக்கமும்
ல், என் றியின் ஆட்சியே வலுப்பெற் தயை எழுதப்புகுந்த அசுசாரா கூறி
பராதிக்கத்தின் பின்னர், தனது வெற்றி 7 இத்துணை தொலைவில் விட்டுச் சென்ற ல்லை யென்பது திண்ணம் "', ' இக்கூற்று
எறி அரும்பெருஞ் சாதனைகளை ஈட்டி தியாவையும் ஐரோப்பாவையும் இணைக் முசிலிம் ஆதிக்கத்தை மடக்கியொடுக்கு ய நோக்கமாயிருந்தது. கப்பலோட்டி மதலாக ஒரு கழகத்தைத் தாபித்தவன் நம் நாவாய்க்கலைக்கோட்டமாக வளர்ந் நி ஆழிகளை வென் றடிப்படுத்துத் துணி சர்த்துப் பயிற்சியளித்தான் கடலோடி ஞானக் கருத்துக்கள் மாலுமிகளுக்குப் துவழக்கிலிருந்த கப்பல்களைக் கொண்டு தன்பதை என் றி உணர்ந்தான். பாரங்
வேகமாகச் செல்லக்கூடியதுமான T கட்டி முடித்தான். பீரங்கி தாங்கி
'கலியன்' எனும் மரக்கலங்களையும்
னைத்துக்கும் உரிமையளிக்கும் பத்திர - ஐந்தாம் நிக்கல்சிடமிருந்து அவன் ரின் முற்றுரிமையை வகுத்துக் கூறிய இத்திருநிருபம் சாலவும் முக்கியமான
வம் : ருமை மைந்தன் என்றி, புகழ்சான்ற சுவட்டைப் பின்பற்றி, துணிவுடைக் ன்னுயிர்கள்மீது கொண்ட அபிமானத் அறியப்படாத நாடுகளிலே தேவன து
ன்காலோ த சினாத்திரா என்பான் ஆபிரிக்கா ப்பால் அட்லின் என்னும் பெயருடைய ஒரு ன் ஒரு விந்தை மனிதனாகக் காணப்பட்டான். தாடு, அவன் சோனக மொழிகளிற் பேசும் 5 கடந்து சூடானுக்கும் செங்கடற்கும் சென்ற வனும் இந்த அட்லினே.

Page 39
இந்தியாவும்
நாமத்தைப் பரப்பி, தேவனுக்கும் LI J தர்களே-சராசனரும் அஞ்ஞானிகளு சேர்த்துள்ளான் என்பது கேட்டு ய அலைகடலில் அமைந்துள்ள, ம6 குடும்பங்களைக் குடியேற்றி, பரிசுத்த தேவாலயங்களுக்கு ஆங்குக் கால்கே திரங்களுக்குக் கடல் கடந்து சென் என்பதை உளத்துக்கொண்டு, கிறித் கூறப்படும் இந்தியாவரை கடல்வழி வகைகாண்டலே தேவனுக்குப் பிரிதி அம்மக்களோடு அவன் தொடர்புகள் பகைவரானுேர்க்கு மாருக மேலைப்பு மாறு அன்னுரை அவன் துரண்டுவன் நோயாற் பிடிக்கப்படாத நாடுகளை ಒಂವಾಗಿ: செய்து, கிறித்துநாதரின்
. . இவ்வாருக, சென்ற இருபத்தைந் களின் ஆதரவின்றி, கழிபெரும் இல் வந்துற்றபோதும், வேகமாய்ச் செல். அந்தாட்டிக்குத் துருவத்துக்கு இப்பா ஆராய்ந்து, பற்பல கடல்களைத் தா இறுதியில் அடைந்தபின், நைல் எ முகம் வரை முன்னேறியுள்ளான்.'
" சராசனராயினும், பதிதராயினும் குட்பட்ட நாடுகள் அனைத்தையும் தா முடிந்த உரிமை, நாம் தீர்க்காலோச கள் மூலமாக அப்பொன்சோ ! அப்பொன்சோ மன்னனும், இளங்கே பிட்ட திவுகளையும் துறைகளையும் யோடு ஆளல் வேண்டுமெனும் எமது ஈண்டு வெளியிடுகின்ருேம் அன்றியும் ரும், அந்த அப்பொன்சோ மன்னன. யின்றி அவர்தம் இறைமையுரிமையை டுளர் ஏற்கவே வென்றடிப்படுத்தப்ப தக்கனவுமான நாடுகளில் பசடோர் மாகிய எல்லைகள் வரை பரந்துள்ளன
எதிர்காலத்தும் அப்பொன்சோ மன்ன
ஐந்தாம் நிக்கலசு அளித்த இக்கொ கலிக்தசு இரண்டாந் திருநிருபமொ செய்தார். இவ்வாருக, பதினைந்தாம்
 

இந்து சமுத்திரமும் III
கிறித்து நாதருக்கும் பகைவரான பதிதப் 5ம் போன்றரை-கத்தோலிக்க மதத்திலே ம் பெருமகிழ்வுற்றேம்.' சிதர் வாழாத் தீவுகளிலே கிறித்துவக் அற்புதங்களைக் கொண்டாடும் பொருட்டுத் rள் செய்தபின்னர், குணபுலத்துத் தொலை முேர் மனித வரலாற்றிலே யாரும் இலர் து நாதர்க்கு ஏற்கவே பணிந்துள்ளதாகக் செல்லுதற்குத் தன் முயற்சியால் வழி பாகுமென இளங்கோ என்றி நம்பினன். கொள்வாயிைன், மெய்ச்சமயத்துக்குப் த்துக் கிறித்துவர்க்கு உறுதுணை செய்யு அதே வேளையில், இசுலாம் எனும் தீரா அவன் அரசனுடைய அனுமதியோடு அடி நாமத்தை ஆங்கு ஒதியுணர்த்துவன்.' தாண்டுகாலமாக, போத்துக்கேயத் தான எனல்களிடையே, மாபெரும் சோதனைகள் லும் கரவெல்களிலே ஆழிகள் கடந்து, லுள்ள மத்திய பிரதேசங்களை ஒயுதலின்றி ண்டிச் சென்றபின், கினி மாகாணத்தை
னப் பொதுவாக அறியப்பட்ட நதியின்
கிறித்துநாதர்க்கு மாருனேரின் ஆட்சிக் க்கவும் வெல்லவும் அடிப்படுத்தவும் முற்ற னை செய்ததன் பின்னர், திவ்விய நிருபங் மன்னற்கு உவந்தளித்துள்ளேம். அந்த Tவும், அவர் வழி வந்தோரும் கீழ்க்குறிப் டல்களையும் அடிப்படுத்தித் தனியுரிமை விருப்பைத் திவ்விய நிருபங்களால் நாம் மெய்ந்நம்பிக்கையுடைய கிறித்துவரெவ தும் அவன் வழிவந்ததோாதும் அனுமதி
மீறலாகாதென்று இத்தாற் றடுக்கப்பட் ட்டனவும் இனிமேல் வென்றடிப்படுத்தத்
முனையும் நொன்முனையும் கினிக்கரையு வும், குணபுல முழுவதும் என்றென்றும் 22)/60) 1 || 1 இறைமைக்குட்பட்டனவாகும் 2.
டையை உறுதிப்படுத்துமுகமாக, மூன்ரும் ன்றை 1456, மாச்சு 13 இற் பிரசித்தஞ் நூற்றண்டிலே மறுக்கமுடியாத தனிப்

Page 40
12
ஆசியாவும் மேனா
பெருஞ் சட்டவுரிமையை என் றி பெற்ற கோலாயிருந்த அரசியல் நோக்கத்தை உலகுக்கு எடுத்துரைத்தான். போப்பா தெளிவாய் நின்று, ஒரு நூற்றாண்டுக் யாவெனின், பதித நாடுகளைக் கிறித்தும் ஆர்வமும், இசுலாம் மதத்தைப் பிற்புற, தீவிரமான அபிமானமுமேயாம்.
போத்துக்கல் மேற்கொண்ட பணியில் ஒப்பேறிய துரோடசிலாசுப் பொருத்த வாயிலாய், இசுப்பெயினும் போத்துக்கள் வேட்டுமுனைத் தீவுகட்கு மேற்கே 37 கற்பனைக் கோட்டாற் குறித்தன. இவ் சாந்தர் உறுதிப்படுத்தினார். ஐபீரிய அர தையும் பிரிக்கும் இறுதி எல்லையாய் அ.
இதற்கிடையிலே, இளங்கோ என் றி 4 யெழுச்சிகள் மென் மேலும் முன்னேற்றங்
தயசு என்பான் புயன்முனையைக் கன் பிக்கை முனையாக மாற்றப்பட்டது பொ கடல்வழி காணும் காலம் பிறந்தது. பேறு 'பாக்கியவான்' எனப் பட்டம் பெ தாயிற்று. நெடிது நிகழ்ந்த விவாதத் பயணத்தை மேற்கொள்ளுதற்கு முடி ஆராய்ந்த மாண்புறு கழகத்திலே கடு1ெ அத்திட்டம் வெறுங் கானல் நீரேயென்று கூடுமென்றும் தலையாய உறுப்பினர் பல திற்குச் சார்பாகத் தொம் மனுவெல் த பூண்ட. மரக்கலங்களை உடனும் அடுக்குப்
தேகசு நதியின் முகத்தமைந்துள்ள 1497 யூலை 8 இல் நான்கு கப்பல்கள் பு சேர்ந்த விழுமியோனான வசுக்கோ த க குத் தலைமை தாங்கினன். இருபது பீரங் கேபிரியல் ' என்பதும், வசுக்கோவிற்கு தலைமையில் இயங்கிய 'சான் இறப்பியே முன்பே கட்டப்பட்டவை. அவற்றைக் கடலோடிகளுட் சிறந்தோனாகிய பதோ மாகச் செல்லக்கூடிய ஒரு 'கரவெலே ' தாக்கும் நாவாயாகிய ' நான்காவது சாலோ நூனசு என்பான் தலைமையிற்

ட்டு ஆதிக்கமும்
ன். மேலும், தன் பணிக்குத் தூண்டு தயும் மதக்குறிக்கோளையும் அவ்வழி ண்டவரின் திருநிருபத்திலே தெள்ளத் காலமாகப் பூட்கையை ஊக்கியவை 1 நெறிக்கு அடிப்படுத்தும் ஆன்மிக த்திருந்து தாக்கி அதன் கருவறுக்குந்
7 அடுத்தபடியினை, 1494 யூன் 9 இல் நனை குறிக்கின்றது. இப்பொருத்தனை
ம் தத்தம் ஆட்சிப்புலத்தின் எல்லையை, ) இலீக்குத் தொலைவிலமைந்த ஒரு வெல்லையைப் போப்பாண்டவர் அலெக் சுகளிரண்டும் கண்டறிந்த நாடுகளனைத் துவே அமையலாயிற்று. காட்டிய வழிப்படி சென்ற கடற்படை காண்பவாயின. 1487 இற் பதோலமியு ஈடுபிடித்தான்-' புயன்முனை' நன்னம் ருத்தமே. இவ்வாறாக இந்தியாவிற்குக் அக்கனவை நனவாக்கும் பெறற்கரிய ற்ற தொம் மனுவெல் என்பாற்கு உரிய தின் பின்னரே, அம்மகத்தான கடற் வு செய்யப்பட்டது. இத்திட்டம்பற்றி மதிர்ப்புத் தீவிரமாகக் காணப்பட்டது. ம், அரசின் பணத்தைப் பாழ்படுத்தக் * வாதஞ் செய்தனர். அக்கடற்பயணத் தானே முடிவு செய்தான். படைக்கலம் பண்ணுமாறு அவன் கட்டளையிட்டான். பெலம் எனும் துறைமுகத்திலிருந்து றப்பட்டன. மன்னனது மாளிகையைச் காமா என்பானே அக்கப்பற் கோட்டிக் "கிதாங்கிய கொடிமரக்கலமாகிய ' சான் த் தம்பியாகிய போல் த காமாவின் ல் ' எனுந் துணைக் கப்பலும் ஆறாண்டு கட்டி முடித்தோன், போத்துக்கேயக் லமியு தயசு என்பானே. இனி, வேக ' மூன்றாவது கப்பலாய் அமைந்தது. கப்பல், பீரங்கியதிகாரியான கொன் சென்றது. தளபதி- நாயகத்தின் கப்ப

Page 41
இந்தியாவும் (
விலே பறந்த கொடியில், கிறித்துநா பீரங்கியும் தீட்டப்பட்டிருந்தன. கிழ வல்லரசின் சின்னங்கள் அவை.
த காமாவின் பயணம் பற்றி இரு இளங்கோ என்றியின் பெருங் கழக, கலைஞரும் அவனுக்குத் துணையாய்ச் ெ யெல்லாம் அவர்கள் அறிந்தோரே பொறுத்தவரை, மொசாம்பிக்குவரை தோன்றியதில்லை. இந்து சமுத்திரத்ை தளபதி-நாயகத்திற்கு வழிகாட்டிச் துணைக்கனுப்பினுன் என்ப. இந்துச மனத்தையும் பல நூற்ருரண்டுக்கால ஆராய்ந்திருந்தனர் என்பது இங்குக் கிழக்காபிரிக்கத் துறைகளுக்குச் சென் காரும் அவற்றுக்குத் தெரிந்த ஒரு வளைந்து மேலைக்கரைக்குச் சென்றது: தெரிந்த தொன்றன்று. அட்சன் கூற * அக்கடல்களிலே (இந்து சமுத்திரத் செல்லுமோர் வழி பற்றி அறிந்திருந் குறிப்பொன்றை அம்மருத்துவர் கண் பட்டதாக அட்சன் கூறியுள்ளான். பி படங்களைக் குறிப்பிட்டு இவ்விடய இந்தியாவிலிருந்து ஆபிரிக்காவின் பிரயாணங்கள் பற்றிய பரம்பரைக் துளன். தென்முனையைத் தியாபு எனு 1420 ஆம் ஆண்டளவிலே இந்தியக் கட் அத்தியாபு முனையை அடைந்து, தரை துரம் மேலேக் கரையிற் சென்றதென ஒருவன், தான் இந்தியாவிற் கப்ப காபிரிக்கக் கரையிலே காபின் எனுற தனக்கு (மவுரோவிற்கு) கூறியதா ஆராய்ந்து படமமைத்த ஒரு கடலே கள் அறியப்பட்டிருந்தன என்பதும் மேலைக் கரைகளைக் கடந்து புவிநடுக்.ே முனையைக் கண்ட தயசும் ஈட்டிய சா காமா கோழிக்கோட்டை வந்தடை அளவிலே, அம்முந்தையோரின் வெற் கனவு நனவாயிற்று எழுபதாண்டுக் சிக்கு அதுவோர் சிகரமாயமைந்தது.

ந்து சமுத்திரமும் 13
தரின் பெருஞ் சிலுவையொன்றும், ஒரு க்குலகை வந்தடையப் போகும் புதிய
கு நாம் விரித்துரைக்கவேண்டியதில்லை. த்திலே பயின்ற மாலுமிகளும் நாவாய்க் சன்றனர். ஆபிரிக்க முனைவரை 5L304är
ஆபிரிக்காவின் கிழக்குக்கரையைப் பயணஞ் செய்தலிற் பேரிடர்ப்பாடுகள் தக் கடப்பதில் இந்திய வலவன் ஒருவன், சென்றன். மிலிந்தி மன்னனே அவனைத் முத்திரத்தையும், ஆபிரிக்கக் கரைப்புல
முன்பாகவே இந்தியக் கப்பலோட்டிகள்
குறிப்பிடத்தக்கது. இந்தியக் கப்பல்கள் "று வருதல் வழக்காயிருந்தது ; மடகாசுக் திவே. ஆயின், -9/ഞ ഖ ஆபிரிக்க முனையை
ண்டா வென்பது எமக்குத் திண்ணமாகத்
லியவை சில இங்குக் குறிப்பிடத்தக்கன. திலே) திரிவோர், மேலைக்கடல்களுக்குச்
தனரென்றும் அதனைக் காட்டும் நினைவுக் டதுண்டென்றும் கோவில்கம் கேள்விப் பிரா மவுரோ என்பான் வரைந்த தேயப் த்தை அட்சன் மேலும் விளக்குவன். தென்முனை கடந்து சென்ற இரு கடற் கதையைப் பிரா மவுரோ பதிந்துவைத் வம் பெரயாற் குறிப்பிட்டு, ஏறக்குறைய பலொன்று புயற்காற்ருல் அலைக்கப்பட்டு, காணுது, நாற்பது நாட்களில் 2000 மைல்
அவன் கூறுவன். இன்னும், நம்பத்தகுந்த
லேறிச் சோபாலாவைக் கடந்து, மேற் தலத்தை அடைந்தவாற்றைப் பற்றித் க' மவுரோ எழுதியுள்ளார். எனவே, இந்துசமுத்திரம் என்பதும், அதன் வழி கண்கூடு. ஆதலின், பாலை நிலத்தையடுத்த காட்டையடைந்த தளபதிகளும், ஆபிரிக்க தனகளோடு ஒப்பு நோக்க, வசுக்கோ த
தமை, நாவாயோட்டற் சாதனையென்ற
றிக்கு ஒப்பாகாது. எனினும் ஒருபெருங்
காலமாகச் செய்த அரும்பெரும் முயற்

Page 42
14
ஆசியாவும் மேனா
போத்துக்கேயரின் முயற்சிக்கு ஊக்கம் நாம் ஆராய்ந்துள்ளோம். இசுலாமின் அ கொடு சூழப்பட்ட பெரும் விரகு ; கிறித். வாசனைத் திரவிய வர்த்தகத்தை முற்றுர் அவ்வூற்றங்களாகும். த காமாவின் வருகை டுக் காலம்வரை போத்துக்கேயரின் பூ இவையே. ஆசியாவொடு போத்துக்கேயர் சார்பிலேயே நாம் ஆராய்தல் வேண்டும். ' சான் கேபிரியல் ' இந்து சமுத்திரத்தி கரமான காரணியும் கிழக்குலகில் வந்து கப்பலாகும். போத்துக்கேயக் கப்பல்கள் திரத்திலே முன்பு கண்டு கேட்டறியாத பகைவர் ஈடுகொடுக்க வியலாத தீர்க்கமா கேயர்க்குத் தப்பாது அளித்தன. கடலி
-ஐரோப்பியரல்லாத-ஒரேயொரு சாகி ஆயின், கோழிக்கோட்டிலே போத்துக் சமுத்திரத்திலே துருக்கருக்குக் கடற்பை தைச் சுலுத்தான் உணர்ந்தபோது, இந்தி விட்டதோடு, ஓயாது தன் கடற்படைப் பெற்றிருந்தது. ஆயின் துருக்கரோ தம் குவித்துவிட்டாராதலின், அது செய்ய பு விடயம்பற்றி அடுத்து ஆராய்வோம்.
நினைக்கெட்டாக் காலந்தொட்டு இந்து கம் நிகழ்ந்த அரங்கமாய் இருந்து ! காலந்தொட்டே இந்தியக் கப்பல்கள் அ. வரை சென்று, ஆங்கிருந்த துறைகளிலி பிற மத்திய கிழக்கு நாடுகளொடும் நெ பினைப் பேணி வந்துள். பருவப் பெயர்ச் பாலுசு உரோமானியர்க்கு ஓது முன்ன உதவிகொண்டு பபு--எல்-மண்டபுக்குச் மாலுமிகள் சேய்மையிலுள்ள போணியே விலும் இந்தோனேசியத் தீவுகளிலும் கரைப்புலங்களிலும் 1,200 ஆண்டுகளாக தோங்கியிருந்தன. கொல்லத்தைத் தளம்! தென்சீன கரைகளுக்குச் சென்று வருத திரவியஞ் சேர்க்கும் வாழ்க்கை, தென் பரம்பரையாகப் பயின்று வந்துளது.

ட்டு ஆதிக்கமும்
ளித்த ஊற்றங்கள் பற்றி முன்னமே ரசியல்வலிமையைத் தகர்க்கும் நோக் வவ நெறியை யாண்டும் பரப்புதல் ; மையாக்கும் வேட்கை என்றிவையே 5 தொட்டு ஏறக்குறைய ஒரு நூற்றாண் ட்கையைப் பின்னின்று ஊக்கியவை கொண்ட தொடர்புகளை இவற்றின்
ல் வந்துற்றபோது, பிறிதொரு புரட்சி புகுந்தது. அதுவே பீரங்கி தாங்கிய ன் படைக்கலவகைகள், இந்து சமுத் ஒரு புதுமையாயிருந்தன. இந்தியப் ன ஒரு பலத்தை அவை போத்துக் ல பீரங்கிப் பிரயோகஞ் செய்யவல்ல பம் ஒற்றோமன் துருக்கவினமேயாகும். கேயர் கால்வைத்த ஞான்று, இந்து ட யாதும் இருந்ததில்லை. இப்பேராபத் ய நாட்டிலே போத்துக்கல் காலூன்றி பலத்தைப் பெருக்கும் வாய்ப்பையும் படைப்பலமனைத்தையும் இலவாந்திலே மடியாது கலங்கினர். முக்கியமான இவ்
சமுத்திரமான து தீவிரமான வர்த்த வந்துளது. வரலாற்றுத் தொடங்கிய ராபியக் கடலைக் கடந்து செங்கடல் நந்து, எகிப்தொடும் இசுரவேலொடும் ருங்கிய கலாசார வர்த்தகத் தொடர் சிக் காற்றுக்களின் இரகசியத்தை இப் -மே, இந்திய மாலுமிகள் அவற்றின்
சென்றதுண்டு. கிழக்கிலே , இந்திய காவிற்குஞ் சென்று வந்தனர். மலாயா கம்போடியாவிலும் சம்பாவிலும் பிற
இந்தியக் குடியேற்றங்கள் தழைத் -கக் கொண்ட இந்தியக் கப்பல்கள் 5 வழக்காயிருந்தது. திரைகடலோடித் னிந்தியத் தீபகற்பத்தின் வரலாற்றிற்

Page 43
இந்தியாவும் !
இந்திய நாட்டின் கரைகளைத் தழும் மிகள் செலுத்திவந்த ஒப்புயர்வில்லா அராபியக் கப்பற்பலம் பெருகியபோது பியரும் இந்துக்களும் வெளிப்படை இறைமை' யெனுங் கருத்து, குறுகி ஆசிரியர்க்குப் புறம்பான ஒரு கருத்த மீது ஆதிக்கஞ் செலுத்திய சிறிவிசய யாகச் செல்லுங் கப்பல்களை, இருநூற் செய்தது உண்மையேயாயினும், திறந் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் | கையாண்டதும் இல்லை ; அத்தகு உரி ரும் சாமோரின் மாரும் சேரமான்) களை வைத்திருந்த இந்திய அரசுகள், கவும் போர் மூண்ட காலத்தே தான் கொண்டு செல்லவுமே தங்கடற்படை கூறிய கடற்சுதந்திரம் பற்றிய கோட் வழி, சிறிவிசயச் சைலேந்திர மன்னர். றாண்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், ச பெரும் பெருந் தானைகளைக் கப்பல் மூ சென்று, மலாய் நாட்டிலேயே அடுத்த என்ப. காதேசிற்கும் உரோமாபுரிக்கும் விரிந்த அடிப்படையிலே கடற்போர் முன்னர், இந்திய நாட்டில் அறியப்ட கடல்களிலே பொருதற்கு வேண்டும் இருந்ததில்லை.
அராபியரின் வர்த்தக முயற்சி ஒருக வில்லை. இந்தியத் துறைகள் அனைவற்றி வர்த்தகம் நடாத்தினர் ; பசிபிக்குவ.ை ஒன்பதாம் நூற்றாண்டின் பின்னர், திரவிய வர்த்தகத்திற்காகக் கூர்ச்சர போட்டியிட்டனர்போலும். அப்பொல் அடைந்தபோது, அராபியரும் இந்துக் களிலே வெளிப்படையாகப் போட்டியி கூறிய உண்மை புலனாகின்றது.
சீன யங்குகள் எனப்படும் பெருமர மலாயாக் கடல்களிலும், ஒரோவழி, ! மிங்கு வமிசக்காலத்திலேயே சீனரின் கப் பரவத்தொடங்கியது. யுங்கு லோ சனது ஆட்சிக்கண்ணே, செங்கு கோ

இந்து சமுத்திரமும்
15
பா நிற்கும் ஆழ்கடல்களில், இந்திய மாலு ஆதிக்கம், ஆதிக் கலிபாக்களின் ஆட்சியில் 5, தளரத் தொடங்கியது. ஆயினும், அரா யாகவே போட்டியிட்டனர். 'கடல்மீது "ய தொடுகடல்களிலன்றிப் பிறவிடத்தே பாகவே இருந்தது. மலாக்காத் தொடுகடல் ப் பேரரசானது, அக்கடலொழுங்கைவழி றாண்டுக் காலமாகக் கட்டுப்படுத்தியாட்சி த பெருங் கடல்களிலே நிகழும் கப்பற் உரிமையாதையும் எந்த ஆசிய அரசுங் மை கோரியதும் இல்லை. சோழப் பேரரச போன்று மிகுபலம்படைத்த கடற்படை கரைப்புலங்காக்கவும் கடற்சோரம் அடக் னகளைப் பாதுகாப்பொடு கடல்வழியாகக் களைப் பயன்படுத்தினவென்பது, முன்னங் பாட்டினின்றும் தெளிவாகின்றது. இவ் க்கும் சோழப் பேரரசர்க்குமிடையே நூற் =மர்கள் யாவும் தரைமீதே நடந்தனவாம். லமாய் மலாயாத் தீபகற்பத்திற்கு இட்டுச் தித்துப் போர் மலைந்தான் சோழ மன்னன் டையே நிகழ்ந்த கடற்சமர்கள் போன்று விளைத்தல், போத்துக்கேயர் வருதற்கு பட்டிலதென்றே தோன்றுகின்றது. தூரக் | அணியடுக்கு இந்தியக் கப்பல்களிலே
எலுமே அரசியற் சார்புடையதாக இருக்க லும் அராபிய வணிகர் தடையேதுமின்றி T சென்று சீனக் கரைக்குமே சென்றனர். இந்தோனேசியத் தீவுகளின் வாசனைத் த்து வியாபாரிகளோடு அராபியர் கடும் ரசோ அல்புகூர்க்கே மலாயக் கரையை களும் சீனரும் அப்பிரதேசத்துச் சந்தை டுவதை அவன் கண்ணுற்றமையால் மேற்
க்கலங்கள் மிகப் பழைய காலந்தொட்டு இந்தியத்துறைகளிலும் தோன்றியதுண்டு. கடலாதிக்கம் தெற்கு நோக்கி முறையா எனப் பெயர் படைத்த மிங்குப் பேரர எனும் பெருந்தளபதியின் தலைமையிலே,

Page 44
16
ஆசியாவும் மேரு
அடுத்தடுத்துப் பல கடற்படையெழுச்சி துண்டு. பேச்சு மொழிபெயர்ப்பாளனாய்
ணகன், மா உவன் என்பான், தென் கட கள் பற்றி விரிவான வருணனை எமக்கு திச் சென்ற, ஆமெடாவனை ய பெருங் தைந்தினுக்குக் குறையாத கப்பல்களை வற்றைக் கொண்டதாய் இருந்தது. இந் கைக்கும் கோழிக்கோட்டிற்கும் பன்முக கப்பலோட்டிச் சென்றதும் உண்டு.' காலம் நீடித்ததில்லை. செங்கு கோ இ ஒழுங்கினமைந்த கடற்பயணம் யாதும் அம்மிங்குத் தளபதி மலாயாவிற்கு அடுத் விளைவு அற்றவையென்னல் சாலாது. ' தப்படும் சீன வரசின் பெருவலிபற்றி ப ராயினர். அன்றியும், அதனை மீறிச் செல் கும் நிலையினை விருப்பாயேற்று, பீக்கிங் மேலாண்மையையும் ஒப்புக்கொண்டனர் டுகாலமாக, போத்துக்கேயப் போர்க்க நீடித்ததெனலாம். இந்த முசிலிங் கொற் கம் நடாத்திய பான்மை, பிற்காலத்தே, பேரரசுக்குமிடையே நிலவிய உறவுகள் வாற்றை உரிய காலத்திற் பின்னர்க் கா பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்க கேயர் செவ்வனே ஆதிக்கஞ் செலுத்திய பமானது பெருவலியும் உண்ணாட்டுறுதி ருந்தது. துங்கபத்திரையாற்றுக்குத் (6 லிம் படையெடுப்புக்களை 1337 இல் எ அமைக்கப்பட்டது. அந்நூற்றாண்டின் சானது தன்னிலை உறுதிப்படுத்தியதும்
1. "' கோழிக்கோட்டிலே சீனக் களஞ்சியச் அக்கூற்றுக்கு ஆதாரம் யாதுமே இல்லை. 3 தென்றும், கோழிக்கோட்டு மன்னன் அதற் பெருங்கடற் படை கோழிக்கோட்டுக்கு வந்து குருவானவர் ஒருவர் கப்ராலுக்குக் கூறிய < கூற்று. மேலும், "இந்தியாவுக்கெதிராக சீனரே முந்தி வந்தோர் போத்துக்கேயரல்ல சன்சம் தெரிவித்துள்ளார் (சன்சம் : மேலையு சீனக்களஞ்சியசாலை இருந்ததுமில்லை ; செங் மில்லை. மா உவன் அப்பயணம் பற்றி 6 தாக்குதல் பற்றிக் குறிப்பு யாதுமில்லை.

மட்டு ஆதிக்கமும்
கள் தென்றிசை நோக்கி வழிப்பட்ட அக்கோட்டியொடு கூடிச் சென்ற அண் ல்களிலே அத்தளபதி ஆற்றிய பயணங் அளித்துள்ளான். செங்கு கோ நடாத் கப்பற்கோட்டிகளுள் ஒன்று, அறுபத் உடையதாய், மாபெரிய கப்பல்கள் சில து சமுத்திரப் பரப்பிலே அவன் இலங் றை வந்ததுமன்றி, ஏடின் துறைவரை கடல்சார்ந்த இப்பெருமுயற்சி நெடுங் உந்ததற் பின்னர், சீனர் மேற்கொண்ட பற்றி யாம் கேட்கின்றிலேம். எனினும், தடுத்துச் செய்த பயணங்கள், அரசியல் வானுலகப் பேரரசு' என்று விதந்தோ லாய் மன்னர் முதன் முதலாக அறிவா உலவும் நினையாது, அதற்குத் திறையளக் கிலிருந்து கோலோச்சிய மாமன்னனது
இத்தகைய படிவு நிலை ஒரு நூற்றாண் ப்பல்கள் வந்தடையுங்காலம் வரையும், றவர்களைப் போத்துக்கேய அதிகாரவர்க்
மேற்குப்புல வல்லரசுகளுக்கும் சீனப் ரிற் பாரதூரமான விளைவுகள் பயந்த -ண்போம். எண்ணே இந்துசமுத்திரத்திற் போத்துக் - ஞான்று (1499-1600) இந்தியத் தீபகற் பும் படைத்த அரசுகளாக ஒழுங்குபட்டி தென்புறத்துள்ள பிரதேசமானது, முசி திர்த்தற்காகக் கட்டுக்கோப்புடைய தாய் இறுதியளவிலே, விசய நகரப் பேரர ன்றி, குமரி முனை வரை பரந்துமிருந்தது.
ாலை ஒன்று இருந்ததாகச் சன்சம் கூறினாலும் புத்தகைய ஒரு சீனக் களஞ்சியசாலை இருந்த "குச் செய்த அட்டூழியங் காரணமாகச் சீனப் அந்நகரை அழித்ததென்றும் நெசுத்தோரியக் கதையை ஆதாரமாகக் கொண்டதே சன்சமின்
ஆக்கிரமிப்புச் செய்வதில், வரன்முறைப்படி ”' என்றவாறான ஒரு வாய்ப்பான கருத்தையும் லகும் யப்பானும், ப. 44). கோழிக்கோட்டிலே த கோவின் கடற்படை அந்நகரைத் தாக்கியது எழுதிவைத்துள்ள கட்டுரையிலே அவ்வாறான

Page 45
இரண்டாந் தேவராயர் ஆண்ட காலத் அரசுகள் யாவற்றுள்ளும் அதுவே @」 வரசின் வலியும் வளலும் பற்றி, 1420 கன் நிக்கொலோ கொந்தி என்பான் மைச்சனுயிருந்த அப்துர் இரசாக்கு
யான விவரங்கள் பெற்றுளம்.
இந்தியக் கடல்களிற் போத்துக்கே 9 அது ஆட்சியின்போது, அப்பேரரசா லுள்ள பிரதேசமெங்கணும் மறுக்கே போத்துக்கேய மக்களைப் போன்று வி கெதிராக மதப்போர் விளைக்கும் ஆர். குறிப்பிடற்பாலது. ஐபீரியத் தீபகற்ப கிய சிபுரோத்தர்த் தொடுகடற்கப்பா போத்துக்கேயர்க்கு நிலையான பேர லையை அடுத்துப் பாமினிச் சுலுத்த தையும் பண்பாட்டையும் தென்னிந்தி ரசுகட்கெதிராய் நாட்டின் சுதந்திரத் நோக்கமாய் அமையலாயிற்று. விசய லாமே பெருஞ் சத்துருவாகும். கோவி தாபிப்பதால், இவ்வுண்மை முக்கிய
விசயநகரத்துக்கு வடபாலாகப் பு இருந்தது. சுலுத்தான் முராட்டின் எ பாமினி மன்னனிடத்தே சேவைக்கமர் நிறுவப்பட்ட பீசப்பூர் இராச்சியமா திருந்தது. பீசப்பூர்க்கு வடதிசைக்க வாய்க்கப்பெற்ற கூர்ச்சாத்துச் சுலுத் லாம் மதத்தைத் தழுவிய இராசபுத்தி கானுல் 1401 இல் நிறுவப்பட்ட அவ்வி ஆகிய பெருந்துறைகளில் ஆட்சியுடை மேலைப்புலத்திற்குச் சென்ற வர்த்த: நாடாகியது. 1458 இல் அரியணையே தது 1511 இல்) அரசோச்சிய மாமூது துச் சுலுத்தாராசு தலைப்பெரும் இ திகழ்ந்தது.
ஆசியாவின் அரசியல் நிலைமை பர் நாடுகளோடு வளர்ந்த தொடர்புகளை தக்கன. இசுலாம் பரவுதற்கு எதிரிட தென்னிந்தியாவிலே இந்துப் பேரரெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து சமுத்திரமும்
தில் (1422-46), அக்கால் இருந்த இந்திய லிமைமிக்கதாய் விளங்கிற்றெனலாம். அவ் இல் ஆங்கு வந்துபோய இத்தாலிய யாதி வாயிலாகவும், 1443 இற் பாரசீகத் தூத என்பான் வாயிலாகவும் யாம் மெய்ப்படி
பர் வந்துற்றகாலை, நரசிங்கராயர் என்பா
னது இராயச்சூர்த் தோபிற்குத் தென்பா
வாண்ணு ஆதிக்கஞ் செலுத்தி வந்தது.
சயநகரப் பேரரசன்மாரும் இசுலாமியர்க் வமுடைய ராய் இருந்தனரென்பது ஈண்டுக் த்திலே முசிலிங்கள் இருந்தமையும், ஒடுங் ல் அவர்தம் பேரரசு பாந்திருந்தமையும் பத்தாய் இருந்தவாறே, விசயநகர எல் ானரசுகள் இருந்தமையாலே, இந்துமதத் தியாவிலே பாதுகாத்து, இசுலாமிய வல்ல ைேத உறுதிப்படுத்தல் அவ்வரசின் தீவிர பநகரத்துக்கும் போத்துக்கலுக்கும் இசு ாவிற் போத்துக்கேயரின் அதிகாரத்தைத்
இடம் வகித்தவாற்றைப் பின்னர்க் காண்
பீசப்பூரிலே அதில்சாகிச் சுலுத்தானரசு மைந்தனும் இந்தியாவுக்குத் தப்பியோடிப் ந்தவனுமாய யூசுபு அதில் கானுல் (1490) னது கொங்கணிக்கரை வரை வியாபித் ண்ணே, அகமதாபாத்தைத் தலைநகராக தானரசு வலிமைசான்று விளங்கிற்று. இசு ான் ஒருவனுக்கு மகனய்ப் பிறந்த சாபர் ராச்சியமானது கம்பாய், சாவுல், குசத்து யதாய், அவ்வழி, வடவிந்தியாவிலிருந்து 5ங் காரணமாகச் செல்வங் கொழிக்கும் மி ஐம்பத்து மூன்று வருடகாலம் (இறந் பேகரா என்பான் ஆட்சியில், கூர்ச்சாத்
ராச்சியமாகப் பீடும் வலியும் பெற்றுத்
றிய முப்பெருங் காரணிகள், ஐரோப்பிய ப் பாதித்தவாற்றல், இங்குக் குறிப்பிடத் கத் தோன்றிய இயக்கத்தின் விளைவாய்த் Fான்று திட்பம் பெற்றமை முதலாவது

Page 46
18
ஆசியாவும் மேன
காரணி - இதனை நாம் முன்பே கண்டுள பிலே மலாக்காச் சுலுத்தானரசுவரையும் தீவுகள் வரையும், மிங்கு வமிசத்தின் 4 றமை இரண்டாவதாகும். தென்றிசை போந்த விளைவுகளை, இந்தோநேசிய ந லாற்றறிஞன் ஒருவன் மேல்வரும் மொ மைச்சன்மார் துறைதொறும் துறை நோக்கத்தை நயந்தும் பரிவோடும் வி சீனத்தலை நகர்க்குத் தாமாகச் சென்று
னர். சில்வாண்டு காலம் பீக்கிங்கு நோக்கி சென்றோன் பூனிமன்னனே (மேற்குப் டே மன்னனாகலாம்). அவன் விந்தையான . வேத்தவைபுக்கான். மட்சபாகிற்றுக்குத் தனக்கு விடுதலையளித்தது, சீனாவிற்கே மாறு கிழக்காசியா அனைத்துக்கும் அதி கொண்டான். அச்சலுகை அவற்கு இல ராசனும் அத்தயைக வெற்றியைப் பீக்கி படுத்தலாகாதெனச் சீயம் மன்னனைப் ! பெற்றான்.''
மிங்கு வமிசம் இழிவுற்றமையால் மல் காரம் பெரிதும் நலிவுற்றதாயினும், அ. இன்னும் விளங்கிற்று. மலாக்கா, பிற்றாங் சுலுத்தான்மார் பீக்கிங்கையே தம் பா! 'சீன அமைதியின் ' நிழல் அப்பிரதேசம்
மலாய்த்தீவுக் கூட்டத்திலே இசுலாமு வெம்போராட்டம் மூன்றாவது காரணிய இது எவவாற்றானும் சிறப்பாற் குறை மைத் தீவுகளிலும் கூர்ச்சரத்திருந்தே இ அடிச்சுவட்டில் வந்த அம்மதம் பதினை துறைப்பட்டினங்களிலே பெருவளர்ச்சிய மதத்தில் ஊன்றி நின்றது. எனினும், அ தாயக் கோப்பு நெகிழ்ந்துவிட்டது ; என டொழுங்குடைய அரசுகள் பலவற்றின் . ஊக்கங் குன்றித் தற்காக்கவேண்டிய த
இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடி மலைகளாலே விசய நகர இராச்சியத்தின கரைப்புலமொன்றே குறு நிலமன்னர் சு! விளங்கிற்று. மலபர் என்றும் கேரளப் மானது, மங்களூர் தொட்டுக் குமரிமுை

மட்டு ஆதிக்கமும்
ம். ஆசியக் கண்டத்தின் தெற்குப் பரப் ம், இன்னும் அப்பால் இந்தோனேசியத் ஆட்சிக்காலத்திற் சீனர் ஆதிக்கம் பெற் க்கண்ணே சீனவாதிக்கம் பரவியதாற் எட்டைச் சேர்ந்த அண்மைக்கால வர ழிகளால் எடுத்துக் கூறினன் : '' தூத தொறுஞ் சென்று தத்தம் தூதின் ளக்கி, அவ்வத்தலத்து, அரசன்மாரைச் திறையளிக்குமாறு வேண்டிக்கொண்ட 2 மன்னர் குழுமினர். அவ்வாறு முதலிற் பாணியோ அல்லது புருனெய்க்கு அவன் ஒரு வேண்டுதலோடு சீனப் பேரரசின் திறையளக்கும் கடப்பாட்டினின்றுந் நேராகத் திறைசெலுத்த அனுமதிக்கு பெனாகிய பேரரசனை அவன் வேண்டிக் ரிதே நல்கப்பட்டது.............. மலாக்கா அங்கிற் கண்டான், மலாக்காவை அல்லற் பணிக்கும் கட்டளையொன்றை அவனும்
மாக்காவிலும் பிறதீவுகளிலும் சீன வதி ரசியற் சிறப்புடைய காரணியாக அது பகு, பிற மலாயரசுகள் ஆகியவற்றின் துகாப்பிற்கு நம்பியிருந்தனர். அவ்வழி, ம் முழுவதையும் அடக்கி நின்றது. ம் இந்துமதமும் தம்மிடை விளைத்த பாகும் - முன்னையவற்றைக் காட்டிலும் ந்ததொன்றன்று. மலாயாவிலும் அண் இசுலாம் வந்து புகுந்தது. வர்த்தகத்தின் ந்தாம் நூற்றாண்டின் நடுக்கூற்றளவில், படைந்தது. ஆயினும் உண்ணாடு இந்து சத்தீவுகளிலே இந்துமதவமைப்பின் சமு -வே அம்மதம் இன்னும் வலியதாய், கட் ஆதரவு பெற்றதாய் இருந்தக் கண்ணும், ளர் நிலையில் இருந்தது. -பிலே, கடத்தற்கரிய மேலைத்தொடர்ச்சி சின்றும் பிரிக்கப்பட்டுத் தனித்து நின்ற பவாட்சி புரிந்த பிரதேசமாக இன்னும் » என்றும் அறியப்பட்ட இப்பிரதேச எவரை வியாபித்தது, 'மிளகுத் தேய

Page 47
இந்தியாவும் இ
மாய்த்' தனிப்பெருஞ் சிறப்புப்பெற்ற. வகைகளும் பிற இந்தியப் பொருள்க விற்கும் செங்கடலுக்கும் இடையறல் சென்றுவந்துள். இப்பிரதேசத்திற் பிர ரின் என்பான் - இவனுடைய தலை நக நான் கோடு 1498 மே 27 எனும் அ. சாமோரின் எனப்பட்டம் பெற்ற கோ! படைத்தவனாயினும் வலியிற் பெரிய
வர்த்தகத்தின் தலைப்பெரும் மையமாக நூற்றாண்டுகளாய் இருந்து வந்துளது. விளைவுகளுமே யல்லாது, பசிபிக்குத் களும் ஐரோப்பாவிற்குச் செல்லும் வழக்காயிருந்தது. கோழிக்கோட்டுத் : பிற நாட்டு நோக்காளர் வரைந்து கை கிடைத்துள. எந்தவொரு கப்பலும் எந் லும், இத்துறையை (கோழிக்கோட்டை நடாத்தப்பட்டது - அதற்கு இடர்ப்ப கண்ணுற்றோன் பாரசீகத் தூதுவனான பெயர்ச்சிக் காற்றின் தகவான போக்.ே தது. செங்கடலினின்று இந்தியக் க கரைக்கும், பருவப்பெயர்ச்சிக் காற்றில் வகையில் அது உன்னதமாக அமைந்த
கோழிக்கோட்டு வணிகன் மார் தம் சாந்திரியாவிலும், இன்னும் மேற்கே ( திரவிய வர்த்தகத்தைக் கட்டியாண்ட மிடையே நெருங்கிய நட்புறவு நான் துளது. அராபிய வினமே இவ்வர்த்தக இவ்விந்து மன்னற்கும் அவ்விசுலாமிய வளர்ந்து வந்துளது. இந்தியாவின் அ புலத்து முசிலிஞ் சுலுத்தான்களோடு வினத்தோர், இந்து ஆட்சிக்கு எவ்வ புலத்து அராபிய வணிகரின் அரசியல் வோடும் பரசீகக் குடா நாட்டோடுமே 6 மாற்றங்களை விளங்குதற்கு இவ்வுண்ல கேயரின் பூட்கையினைச் சாமோரின் ந மூலமாய்ச் செய்திகள றிந்த சாமோரி தனாலே தனது அதிகாரத்துக்கு நோ யும் கடலும் புரக்கும் மன்னன் ' என் தாகும். இந்தியாவின் மேலைக்கரையிலே

ந்து சமுத்திரமும்
19
து. ஆங்கிருந்து வாசனைச்சரக்கும் துணி ரூந் தாங்கிய கப்பல்கள் பாரசீகக் குடா பின்றி இரண்டாயிரம் வருடகாலமாகச் தான மன்னன் கோழிக்கோட்டுச் சாமோ ரத்திலேயே வசுக்கோ த காமா கப்பல் ப்பெருந் தினத்தில் வந்துற்றான் என்க. ழிக்கோட்டு வேந்தன் சிறிய இராச்சியம் மன்னனாயிருந்தான். வாசனைத் திரவிய கக் கோழிக்கோடே பண்டைநாளிற் பல மிளகும் கிராம்பும் மலபார் நாட்டுப் பிற தீவுகளிற் படுகின்ற வாசனைத் திரவியங் வழியிற் கோழிக்கோடுடாகச் செல்வது துறைபற்றியும் அதன் சீத்துவம் பற்றியும் வத்த வருணனைகள் பல எமக்கு இன்று சகிருந்து வந்தாலும் எங்குத்தான் போனா -) ச் சேர்ந்தக்கால் வேற்றுமையின்றியே மாடு யாதும் வந்தடைவதில்லை. இதனைக் - அப்துர் இரெசாக்கு என்பான். பருவப் க கோழிக்கோட்டிற்குத் தனிச்சிறப்பளித் ரைக்கும், இந்தியாவினின்று அராபியக் னே வாய்ப்பாகப் பயன்படுத்திச் செல்லும் இருந்தது. பண்டமனைகளைக் கெயிரோவிலும் அலெக் பெசுவிலும் அமைத்திருந்தனர். வாசனைத் வாணிபக் குழாத்துக்கும் சாமோரினுக்கு கு நூற்றாண்டுக்கு மேற்பட நிலவி வந் த்திற் பெரிதும் ஈடுபட்டு இருந்ததாதலின், ர்க்குமிடையே சிறப்பான கெழுதகைமை ப்பகுதியிலே அரசியலதிகாரமற்றும், வட தொடர்பு யாதுமின்றியும் இருந்த அவ் பாற்றானும் அபாயம் விளைத்திலர். கரைப் வறவுகளெல்லாம் எகிப்தோடும் அராபியா வலுப்பெற்று விளங்கின. பின்னர் நிகழ்ந்த மெ பெரிதும் முக்கியமாகும். போத்துக் ன்கு அறிந்திருந்தான். முசிலிம் வர்த்தகர் ன், போத்துக்கேயக் கடற்படை வந்துற்ற ப்போகும் ஆபத்தை உணர்ந்தான். 'மலை பதே சாமோரினுக்குரிய பரம்பரை விரு ல தன் அதிகாரம் பேணுதற்கு வேண்டும்

Page 48
20
ஆசியாவும் மே
வலிபடைத்த ஒரு கடற்படை அவனிட பன் - கடலரசன் - இத்தகு மன்னனி. வந்திறங்கினான்.'
பிரதேசவாராய்ச்சியை நோக்கமாய்க் கொள்ளப்பட்டதாதலின், வர்த்தகம் ந யடைந்தான் வசுக்கோ த காமா - காது வழங்கினன். ஆயினும், போத்து மறுத்தமை, எதிர்காலத்தே விளையப்டே யாய் அமைந்தது. அன்றியும், அத்தலை வேத்தவைக்கண்ணே அன்னார்க்கிருந்த
வியப்பும் அச்சமும், ஒருங்கே யடைந் எதிர்பார்த்தவனல்லன். ஐந்தாம் நிக்கல கிறித்தவராகவே கணித்ததென்பதையும் டும். கோழிக்கோட்டிலே இந்துக் கோயி வசுக்கோ த காமா வழுப்படக் கருதியது பட்டமையும், அவர்கள் பெரும்பாலும் 6 சாமோரினிடத்து அவர்க்கிருந்த செல் வியப்பும் அளித்தது இயல்பே-போத்து எண்ணமெல்லாவற்றிற்கும் இவை மாரு
முறைப்படி உபசாரம் பரிமாறிய பின் ளுக்கீடாய் வாசனைத் திரவியம் பெற்ற படை யெழுச்சியின் வெற்றியினைத் த வசுக்கோ த காமா தாயகமேகினான். துணைவரும் தமக்கு வைரித்த எதிரிகள் யும் தமக்கு எதிராக வந்தவாற்றையும் யால் வரத்தகும் நயங்கள் நீடித்த பெ உணர்ந்து கொண்டார்கள். மன்னனது இரண்டாவது கடற்படைக்கோட்டி, 6 முப்பத்து மூன்று கப்பல்களையுடையதா டிய படைக்கல்வசதி படைத்ததாய் இரு கேய மன்னனின் ஆதிக்கத்தை நாட்டு படையெழுச்சியாகும் அது. மகிமைசா கபிரால் என்பான், ஆமெடாவெனத்தக் தாங்கினன். போத்துக்கேய விழுமியே
1. சாமோரினொடு கொண்ட உறவு தெறி யான் எழுதிய " மலபாரும் போத்துக்கேயரும் சார்பான கருத்து தன்வேசு எழுதிய நூலிலே உவைற்றவே எழுதிய "இந்தியாவிற் போத்து அதே கருத்துச் சற்று நிதானமாகக் கூறப்பட்டு

நாட்டு ஆதிக்கமும்
த்திருந்தது. முசிலிங்களுக்கு உற்ற நண் ன் தலை நகரிலேயே வசுக்கோ த காமா
| கொண்டே இம்முதற் பயணம் மேற் டாத்த அனுமதி கோருவதோடு திருத்தி Fாமோரினும் அவ்வனுமதியைத் தயங் பக்கேயத் தளபதி சுங்கத் தீர்வை கட்ட பாகும் இடர்ப்பாடுகளுக்கு ஓர் அறிகுறி கரிலே 'சோனகர்' இருந்தவாற்றையும், பெருஞ் செல்வாக்கையும் கண்டு அவன் தான். இத்தகைய நிலைமையினை அவன் சின் திருநிருபமானது இந்திய மக்களைக் > நாம் இங்கு நினைவிற் கொள்ளல் வேண் லொன்றைக் கிறித்தவத் தேவாலயமென தும் உண்டு. எனவே, முசிலிங்கள் காணப் பர்த்தக முற்றுரிமை பெற்றிருந்தவாறும், வாக்குமெல்லாம், அவனுக்குக் கசப்பும் ஒக்கேய அதிகாரவர்க்கங் கொண்டிருந்த
கச் சென்றன. ன்னர், தன்னொடு கொணர்ந்த பண்டங்க தன் பின்னர், தான் மேற்கொண்ட கடற் ன் அதிபனுக்கு அறிக்கை செய்தற்காக தொம் மனுவெலும் அவன்றன் 2.சாத் ான 'சோனகர் ' இந்து சமுத்திரத்திலே D, மற்றுக் கடல்வழிப்பாதை கண்டமை ருமுயற்சியின்றி வாய்க்காவென்பதையும் ஏ ஆணைவழி ஆயத்தஞ் செய்யப்பட்ட "பருமளவிற்றாய் அமையலாயிற்று. அது -ய், 1,500 பேரைக் கொண்டதாய், வேண் 5ந்தது. இந்தியக் கடல்களிலே போத்துக் ம்பொருட்டாய்த் திரட்டப்பட்ட பெரும் ன்ற விழுமியோன், பெதுரு அல்வாறெசு க இப்பெருங் கடற்படைக்குத் தலைமை பார் குலக்கொழுந்துகளிலிருந்தே, பிற
த்ததற்கு எதுவாயமைந்த நிகழ்ச்சிகள் பற்றி, ”' எனும் நூலிற் காண்க. போத்துக்கேயருக்குச்
தக்க ஆராய்வின்றித் தரப்பட்டுளது. ஆயின் க்கேய ஆதிக்கத்தின் எழுச்சி " எனும் நூலில் ள்ளது.

Page 49
TELHI, டட்
கடலே

லாடி என்றி
20க

Page 50


Page 51
இந்தியாவும் இ
கப்பல்களுக்கு வேண்டிய அதிகாரிகள் நேராகக் கப்பலூர்ந்து சென்று, வர்த் சிசுக்கன் குருமார் அறுவர் சுவிசே அன்றேல் அடுபோர் வேண்டு-என்றவ முப்பத்துமூன்று உருக்களைக் கொண் கரையை அடைந்தவை ஆறே, போ, சாமோரின் எவ்வாற்ருனும் மனஞ் சுளி வரவேற்குமுகமாய்ச் செய்தியனுப்பின தங் கொண்டிலன். சாமோரினைத் தரி கப்பல் விட்டிறங்குமுன்னர் பிணையாட் தினன். விந்தையான இந்த யோசனைக் தூதுவன அன்பாய் வரவேற்று, வர் ஆயின், கபிராலின் உதவியாளருள் 5 செய்தமையால் மக்களிடையே கிளர் உயிரிழந்தனர். இப்பூசலைத் துவங்கியவ ஐம்பதின்மரும் கொல்லப்பட்டனர். இ பிறக்கீடுசெய்து நகரத்தின் மீது குண் செயலுக்குப் பழிவாங்கும் நோக்கமெ கப்பல்களைச் சாமோரின் ஆயத்தஞ் செ களைக் கண்ணுற்ற கபிரால், கப்பலூர்ந்
கபிரால் தன் வழிப்போனனெனினும் கைவிட நினைந்திலர். அதற்கு மாமு: அராபியா, பாரசீகம், இந்தியா எனுமி டம் அனைத்துக்கும் அதிபதி' என நெ படையெழுச்சிக்கு ஆயத்தஞ் செய்த ஆதிக்கத்தை நிலைநாட்டுமாறு கட்டளை வனுக வசுக்கோ த காமாவே அமர்த்த தீவிரமான எதிர்ப்பு இருக்குமெனும் உ துணைப்படையொன்று எசுற்றவோ த கள் கழித்து அனுப்பப்பட்டது.
போத்துக்கேயரின் கடல்சார் முயற பருவத்தின் கண்ணே எமது உள்ளத்ள றது. கிழக்கில் உலவிய கடற்படைகளு வியத்தகும் வகையில் வரையாது ப6 வுண்மையாகும். ஆமெடாவையடுத்து ளின் தலைமையிலே கடற்படைக்கோட் டன. மற்று, இந்தியக்கடல்களிற் போ வன்மார்க்கும் தமக்குத் துணையாய் ஆகு

ந்து சமுத்திரமும் 2.
திரட்டப்பட்டனர். கோழிக்கோட்டுக்கு தக நிலையம் நிறுவ உரிமையும் பிரான் டம் போதிக்க அனுமதியும் வேண்டு, Tருக மனுவெலுக்குக் கட்டளை பிறந்தது. ட இப்பெரும் ஆமெடாவில், இந்தியக் த்துக்கேயர் மீண்டும் வந்தமை கண்டு சித்திலன், கபிராலைக் கோழிக்கோட்டுக்கு ன் தளபதியோ நண்பு பாராட்டச் சித் சனந் தருமாறு கேட்ட தளபதி, தான் கள் சிலரை ஒப்படைக்குமாறு வற்புறுத் கிணங்கிய சாமோரின் போத்துக்கேயத் த்தகஞ் செய்யத் தலமும் அளித்தான். ஒருவனுகிய கொறோா என்பான் மிகை ச்சி மூண்டது. போத்துக்கேயர் பலர் னை கொறோாவும் அவன்றன் ஆட்கள் து கண்ட கபிரால் தன் கப்பல்களைப் டுமாரி பொழிந்தான். இத்தறுகண்மைச் ாடு, 1,500 வீரரைத் தாங்கிய எண்பது ய்தான். ஆயின் கோழிக்கோட்டுக் கப்பல் து தன் வழிப்போனன்.
, இந்துசமுத்திரத்தைப் போத்துக்கேயர் கத் தொம் மனுவெல் எதியோப்பியா, வற்றின் வர்த்தகம், வெற்றி, கப்பலோட் டும் பட்டஞ் குடி இன்னும் வலிய கடற் ான். இந்தியக் கடல்களிலே அவன்றன் யிடப்பட்டது. இக்கடற்படைக்குத் தலை ப்பட்டான். இக்கடற்படையெழுச்சிக்குத் ணர்ச்சியால், ஐந்து கலங்களைக்கொண்ட காமா என்பான் தலைமையில் ஆறு திங்
ற்சியில் முதலாவதாய தீர்க்கமான இப் தையள்ளும் உண்மையொன்று புலனுகின் நக்குப் போத்துக்கேயத் தாய்நாட்டரசு டைத்துணை அனுப்பி வந்தமையே அவ் ஆமெடாவாக, பயிற்சி பெற்ற தளபதிக டிகள் முடிவின்றி இங்கு அனுப்பப்பட் ர்மலைந்து திரிந்த போத்துக்கேயத் தலை ருதவியும் கப்பலுதவியும் வந்தவாறிருக்கு

Page 52
ஆசியாவும் மேஞ
மென்பது தெரிந்தே யிருந்தது. ஆதலின் அன்னுர், படைத்துணை மிக்க சேய்டை பிக்கையுறுதியால் ஊற்றம் பெற்று நி பெரும் பணியில், அந்துவேப்பு நகரத் போத்துக்கேய அரசாங்கத்திற்கு எப்ே மக்கள், போத்துக்கேயர் புதுவழி க போகும் புரட்சியின் பாங்கினை உணர்ந் உதாரணமாக, 1505 இல் போத்துக்கே ளுக்கு வெகுசிலர் குடும்பத்தோர் Li600TLI விலே, அந்துவேப்பு நகரத்தின்கண்ணே பண்டசாலையைப் போத்துக்கேயர் நி. அந்துவேப்பின் முதலீடு கொண்டு, இை யைத் தொம் மனுவெல் வகுத்தடை போத்துக்கேயக் கப்பற் படைகள் ஈட் காரணமெனலாம்.
த காமாவும் அவன்றன் துணைவரும், னமே, 'நாவாயோட்டத்திற்கு அதிபதி டிய உரிமையை நிலைநாட்டத் தலைப்பட பட்ட கப்பலெதனையும், எவ்விதமான அழிப்பாராயினர். இலெண்டாசு டா இ மொன்று, இந்தியக் கடல்களில் அவ6 கடற்குறையையும் தெள்ளிதிற் காட்டு மெக்காவிலிருந்து மீளும் வழியில் டே டது. அதனைக் கைப்பற்றிய வசுக்கே
போன்று, பொருளெலாம் அகற்றி
சோனகனெவனையும் யாரும் வெளிக்ெ அதற்குத் தீவைத்தான்’. பாருேசு கூறி தைப் பிடித்தற்கான காரணத்தை வி லோட்டுதற்கு ஒரு பொதுவுரிமை ய யாகும். ஐரோப்பாவிலே, மற்றையோர் மையை யாம் ஏற்றுக்கொள்வோம். ஆ பாற் செல்லுவதன்று. ஆதலின், போ, வகையால், தம் அனுமதியின்றிக் கட6 னும் அவர்தம் பண்டங்களைப் பறிமுதல் மிக விரிந்த விசித்திரமான உரிமை !
ஆதிக்கம் முடிவுறும்வரை, ஒவ்வோர்
இவ்வுரிமையைச் சாரமளவிலே உறுதிய
 
 
 
 

குட்டு ஆதிக்கமும்
ண், அல்லல் கூர்ந்த நிலைமைக் கண்ணும், மயில் இல்லை-வந்துசேரும்-என்ற நம் ன்று பிடித்தல் இயல்வதாயிற்று. இப் து வணிகப் பெருமக்களின் நிதியாதரவு போதும் இருந்தது. அவ்வணிகப் பெரு ண்டமையால் வர்த்தகத்தில் விளையப் து, அந்நலன்களை வெளவ விரைந்தனர். கயரால் மேற்கொள்ளப்பட்ட பயணங்க ளித்து உதவினர். அன்றியும், 1503 அள வாசனைத் திரவியம் வைத்தற்காக ஒரு றுவுதல் அவசியமாயிற்று. இவ்வாருக, டயருப் படைத்துணை அனுப்பும் முறை மத்தான். கிழக்குப்புலக் கடல்களிலே டிய வெற்றிக்கு அம்முறையே பெரிதுங்
இந்தியக் கரையை அடைதற்கு முன் என அவர்தம் இறையோன் பாராட் ட்டார்கள். பயணத்தின் போது எதிர்ப் எச்சரிக்கையுமின்றி, அவர்கள் தடுத்து ]ந்தியா' எனும் பனுவல் கூறுஞ் சம்பவ ன் கையாண்ட பயங்கா முறையையும் ம். படைக்கலந்தரியா மாக்கலமொன்று பாத்துக்கேய ஆமெடாவைக் குறுக்கிட் ா த காமா, இலெண்டாசு கூறியது அதனை வெறுமைப்படுத்திய பின்னர், காண்டு செல்லலாகாதெனத் தடுத்து, ப குறிப்புரையொன்று, அவன் அக்கலத் பிளக்கும்போலும். ' கடல்களிலே கப்ப ாவர்க்கும் உண்டென்பது உண்மையே
எமக்கு மாமுகக் கொள்ளும் அவ்வுரி பின் அவ்வுரிமை ஐரோப்பாவிற்கு அப் த்துக்கேயர் கடலுக்கு அதிபர் என்ற ல்களில் நாவாயோட்டுவோர் யாவராயி
செய்தல் நியாயமேயாகும்'. இது ; எனினும், ஆசியாவில் மேலைப்புல ஐரோப்பிய நாடும் தன் தன் காலத்தில் ாகப் பற்றி நின்றுளது. பதினரும் நூற்

Page 53
இந்தியாவும் இ
முண்டின் முதற் காற்கூற்றிலே போ முரட்டுத்தனமாய் வேறெந்த நாடும் துணை மிலேச்சத் தனமாய் வற்புறுத்த சட்டத்தின் கோட்பாடுகள் ஐரோப்பா னிலோ பாரிசிலோ மிலேச்சத்தனம்
சம்மர்பலேசு எனுங் கோடை நிவா ரிகமான ஒழுக்கமாகும் , (அபின் புை மாக இங்கிலாந்தில் இருந்தபோதும், வர்த்தகத்தை வற்புறுத்தப் பிரித்தன் பொறுத்தவரை அறச்சார்புடைய கட என்றிவ்வாருன ஒரு நெறியே ஆசியாே கட்டுப்படுத்தி வந்துள்ளது. 1870 ஆம் ஒங்கோங்கு வர்த்தக மன்றத்தின் அ; சட்டத்துக்குக் கட்டுப்பட்ட நாகரிக எல்லா உரிமைகளும் எல்லாச் சிறப் கொள்ளல் எவ்வாற்ருனும் பொருந்தா உரிமைகள் உண்டு எனும் உண்மை, ஐ நெஞ்சார ஒப்புக்கொள்ளப்படவில்லை. பிரித்தானியரின் நேரான ஆட்சிக்கு வாயிலாய்ச் சமவுரிமை விதிக்கப்பட்ட மாருகச் சட்டமானது வேண்டியாங் தென்பது பலரும் அறிந்த-பலரும் சீனச்சட்டங்களின் பிரயோகத்தினின் னர். உண்மையை நோக்குமிடத்து ' கோட்பாடு, யப்பான் தவிர்ந்த பிற ளது-ஆசியாவிலே ஐரோப்பா இறுதி மூலகாரணமாம்.
வசுக்கோ த காமா இழைத்த தறுகி றன் கப்பல்கள் கரைக்கப்பாலே தெ எட்டின. மலைக்குங் கடலுக்கும் அதிப வகித்தற்குச் சித்தமானன். கபிரால் பயனுய், சாமோரின் தனது கடற்பை யும் செங்கடல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாரிகளுள் ஒருவனுமாய கோசா அட சாமோரினது கடற்படை வலிக்கு கடற்படையானது வேகம் மிக்கதாய்
டிய போத்துக்கேயக் கப்பல்களுக்கு
1 For interesting sidelights, see Maur

இந்து சமுத்திரமும் 23.
த்துக்கேயர் செய்ததுபோல, இத்துணை அதனை எடுத்துக் கூறியதுமில்லை; இத் முயன்றதுமில்லை. ஆயினும், சருவதேசச் வின் எல்லைக்கப்பாற் செல்லா; இலண்ட என்று கருதப்படுவது (உதாரணமாகச் சம் எரிக்கப்பட்டமை) பீக்கிங்கிலே நாக கத்தல் சட்டப்படி தடுக்கப்பட்ட குற்ற சீனுவின் சட்டத்துக்கு மாமுக அபின் முயன்றவாறுபோல்) ஆசிய மக்களைப் ப்பாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கில்லைவொடு ஐரோப்பா பூண்ட தொடர்புகளைக் ஆண்டெனும்படியான பிற்றை நாளிலே, திபன் வருமாறு கழறினன். சருவதேசச் ம் வாய்ந்த நாடுகள் போன்று சீனமும் புரிமைகளும் படைத்த நாடே யெனக் து. ஐரோப்பியர்க்குமாருக ஆசியர்க்கும் ஐரோப்பிய ஆதிக்கம் முடிவுறும்வரையும், இந்தியா, பர்மா, இலங்கை போன்று ட்பட்டிருந்த நாடுகளிலே சட்டத்தின் து உண்மையே. ஆயின் ஐரோப்பியர்க்கு @ கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டில கண்டுதெளிந்த-ஒர் உண்மையாகும். அறும் ஐரோப்பியர் பாதுகாப்புப் பெற்ற வேறுபட்ட உரிமைகள்' பற்றிய இத்திய நாடுகளிலே இறுதிவரை நிலைத்து நின்று தியாகத் தோல்விப்பட்டதற்கும் அதுவே
5ண்மை மிக்க குறைச் செயல்கள், அவன் ன்படுமுன்னமே, சாமோரினது செவிக்கு னை சாமோரின் இப்புதிய ஆபத்தை நிரு முன்னங் குண்டுப்பிரயோகஞ் செய்ததன் ட வலியைப் பெருக்கியிருந்தான். அன்றி டவனும், கோழிக்கோட்டுப் பெரும் வியா ம்பார் என்பானுடைய பாரக் கலங்களும் உறுதுணையளித்தன. கோழிக்கோட்டுக் இருந்தபோதும், கனரகப் பீரங்கி மாட் வெடிதீர்க்குந் திறனில் இணையாகாது.
ice Collis : Trials in Burma.

Page 54
24 ஆசியாவும் மேனு
கொச்சிக்கு அப்பால் நடந்த கடற் செ யோகங் காரணமாகக் கோசா அம்பாரில் சாமோரினது கடற்படையினுக்குத் தள கப்பல்களைச் சுழித்தும் வளைத்தும் திறப் அவற்றின் மீது குண்டுப்பிரயோகஞ் சுெ னர். கோழிக்கோட்டுப் போர்க்கலங்கள் கள் போன்று மொய்த்துத் தாக்க, வசுக் தன் கப்பல்களோடு தாயகம் ஏகினன்.
கொச்சிக் கரைக்கு அப்பால் நிகழ்ந்த கோட்டுக் கடற்படையே யாயினும், த வலியற்று நின்றமையாலே, வெற்றியின் அண்மையிலாயின், அது போத்துக்கேய ஆயின் தளத்துக்குச் சேய்மையாகக் கட கள் முற்றுந் தகுதியற்றவை. கொச்சிச் ச போத்துக்கேயர், பிற்றை நாளில் அதனை பயன் பெற்றனர்.
இந்து சமுத்திரத்தை வசுக்கோ த க முன்னர், பதினுன்கு கப்பல்களைக் கொண்
சோறேச என்பான் தலைமையிற் கோழி அனுபவம் மிக்க தளபதி-கிரங்கனூருக் மையில் நங்கூரம் பாய்ச்சிநின்ற ஒரு பாய்ந்து திடுமென அழித்தான் சோே வந்துகூடிய வர்த்தகக் கடற்படையொன், அதனைக் காத்து நின்ற காவற்படையொ தான். பாரப்படைக்கலம் பூண்ட போத சிறிய தன் கப்பல்கள் நேருக்கு நேர்
னில்லையெனக் கண்ட சாமோரின், தனக்கு தன் துணைக்கழைத்தான். நவமான படை ரைத் தாங்கிய எகிப்தியக் கடற்படையெ மீர் உசேன் என்பான் தலைமையில் அரா உசேன் கையாண்ட விரகு எளிமையான முதலிற் கொண்ட குறிக்கோள்-அதன் துணிந்தான். சாமோரினது கடற்படைே பெரும் படைகொண்டு போத்துக்கேய.ை
அந்நாளிற் போத்துக்கேயப் பதிலி அல்மேடா வியத்தகும் எதிர்காலவுணர்ச் ஆயினும், அவனுக்குப் போட்டியாயிரு அல்புகேர்க்கியின் புகழ் அவன்றன் மே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
ருவில், போத்துக்கேயரின் குண்டுப்பிர கப்பல்கள் சேதப்பட்டன. எனினும், பதியான காசிம் என்பான் சிறிய தன் பட நடாத்தியதனுல், போத்துக்கேயர் ய்ய வகையறியாது செயலற்று நின்ற
போத்துக்கேயக் கப்பல்களைக் குளவி கோ த காமா போர்மலைதல் துறந்து,
இச்சமரில் வாகை குடியது கோழிக் காமாவைத் துரந்து செல்லக் காசிம் பயன் வியர்த்தமாகியது. கரைக்கு க் கடற்படைக்கு விஞ்சிய தொன்றே. மையாற்றக் கோழிக்கோட்டுக் கப்பல் மரில் இவ்விரகசியத்தை உய்த்துணர்ந்த ச் செவ்வையாகப் பயன்படுத்தி முழுப்
ாமா விட்டு நீங்கிச் சில காலம் கழியு rட கடற்படையொன்று உலோப்போசு க்கோட்டை வந்தடைந்தது. சோறேக கு அப்பாலாக, மம்மலியென்பான் தலை கடற்படை வியூகத்தைப் பதுங்கிப் றசு. அப்பால், பிறிதொரு துறையில் றினத் தாக்கத் தொடங்கிய சோறேக, தி கடுஞ் சமர் விளைத்து அதனைக் கலைத் துக்கேயக் கரவெல்களுக் கெதிராய்ச் எதிரூன்றித் தாக்க முயல்வதாற் பய த நண்பனுகிய எகிப்திய சுலுத்தானத் -க்கலங்கள் மாட்டப்பெற்று, 1500 விர ான்று, அனுபவம் மிக்க தளபதியாகிய பியக் கடலுட் பாய்ந்து வந்தது. மீர் து திட்பமிக்கது. தியூத்தீவே அவன் யே தளமாக அவன் பயன்படுத்தத் பாடு ஒருங்கு சந்தித்து, திரண்ட அப் த் தாக்குவதே அவன் திட்டம்.
ராயனுயிருந்த பிரான்சிசுக்கோ தி சியும் ஆற்றலும் வாய்க்கப்பெற்முேன். து பின்னர் அவற்பின் பதவியேற்ற தையை மூடி மறைத்தது. வேத்தவை

Page 55
இந்தியாவும் இர்
2
யிலே செல்வாக்குடையனாயிருந்த அப் தும் பூட்கையாதையும் திண்ணமாய் எதி கடலாதிக்கத்தின் அவசியத்தை அவன் கிழக்குப் புலத்திலே நிறுவ நினைந்து தி வேறுதற்கு, அவ்வாதிக்கம் எத்துணை திருந்தான்.
பருவப் பெயர்ச்சிக் காற்றையடுத்து 2 னுடைய கப்பல்களும் ஆங்கு வந்து சே நோக்கிச் செல்வதாயின. பதிலிராயனு அல்மேடாவின் தலைமையில் இயங்கிய கொச்சியிலிருந்த தன் தளத்திலிருந்து காக வடக்கு நோக்கிச் சென்றது. 4 சாவுல் எனுமிடத்தில் இருதிறப்படை. களிற் போத்துக்கேயர் வந்தேற முயன். மையும் பீரங்கிப் பிரயோகஞ் செய்ததல் தோடத் தீர்மானித்தனர். ஆயினும், இ குண்டுபட்டுச் சேதமடைந்தது ; தளபதி
போத்துக்கேயர்க்கு அவலமே வந்த யடுக்கும் விஞ்சிய மாலுமித்திறமையும் திரத்திலே வந்து சேர்ந்தான். அவ்வேல் தீக்கனவாக மாறியது போலத் தோன் சுக்கோ தி அல்மேடா தைரியமிழந்தில எடுக்கக்கூடிய படைக்கலமனைத்தையும் சந்திப்பதற்கு வடதிசை நோக்கிச் செ ளும் 1,200 வீரரும் இருந்தனர். தியூ அடைந்த அல்மேடா இந்து-எகிப்திய பார்த்து நின்றான். ஆங்கு வஞ்சத்துரே தது. கூர்ச்சரமன்னற்கீழ் ஆள்பதியாக தைத் தழுவிய ஐரோப்பியன், மாலிக்கு துக்கேயரோடு ஒருங்குசேர்ந்து, மீர் 2 பொருள் வசதிகளைத் தடுத்து விட்டால் யின்றி, சாமோரின் அனுப்பிய 100 பொருளையே நம்பவேண்டியவனாயினன் தவிர்த்து நோக்கின், அவன் படையில் இத்தகைய இடர்ப்பாடுகள் பல இருந்து தான். இருதிறப் பகைப்படைகளும் 150 கப்பால் எதிர்ப்பட்டன. தீர்க்கமான எப்பக்கமும் வெற்றிபெற்றதில்லை. ஆயி!

இது சமுத்திரமும்
25
பெரும் விழுமியோன், வென்றடிப்படுத் கிர்த்தான். ஆயினும், மறுக்கவொண்ணாக் உணர்ந்தது மன்றி, தன் இறையோன் ட்டந் தீட்டிய வர்த்தகப் பேரரசு நிறை அவசியமென்பதையும் நன்கு உணர்ந்
உசேன் தியூவை அடைந்தான். சாமோரி சர்ந்தன ; திரண்ட இப்படைகள் தெற்கு க்கு மைந்தனாகிய உலோறென்சோ தி - போத்துக்கேயக் கடற்படையானது
புதிதாக வந்த ஆபத்தைத் தடுத்தற் கரையோரத்தில், இடைத்தூரமளவிலே, களும் சந்தித்தன. எகிப்தியக் கப்பல் று தவறியமையாலே, அது பெரும்பான் ன் பின்னர், போத்துக்கேயர் போர் துறந் தி அல்மேடாவின் கொடிக்கப்பலானது தியுங் கொல்லப்பட்டான். திக்கும்போற் றோன்றியது. ஒத்த அணி படைத்த ஒரு பகைவன் இந்து சமுத் ஈயிலே, மனுவெல் கண்ட ஆசைக் கனவு எறியது. ஆயின் பதிலிராயன் பிரான்சி ன். அகப்படக்கூடிய கப்பலனைத்தையும் அவன் திரட்டிக்கொண்டு, பகைவரைச் ன்றான். அவனிடம் பதினெண் கப்பல்க இத் தீவினை 1509 பெப்பிரவரி 2 இல் ப் படைகளின் வருகைநோக்கி எதிர் எகம் அவனுக்குச் சாதகமாக வேலைசெய் த் தீயூவை ஆண்டவன், இசுலாம் மதத் 5 அயாசு என்பான், மறைவாகப் போத் உசேனுக்குச் செல்லவேண்டிய உணவுப் எ. எனவே எகிப்தியத் தளபதி பிறவழி கலன்களிற் கிடைக்கக்கூடிய உணவுப் - கோழிக்கோட்டுத் துணைப்படையைத் ஒழுங்கான கப்பல்கள் பத்தேயிருந்தன. "ம், மீர் உசேன் போர் விளைக்கத் துணிந் 9 பெப்பிரவரி 3 ஆம் தேதி தியூத் தீவுக் முடிவின்றி நடைபெற்ற அப்போரில், னும், கூர்ச்சரத்துச் சுலுத்தான் செய்த

Page 56
26
ஆசியாவும் மேன
வஞ்சனை கண்டு வெறுப்படைந்த எகிப்தி துத் தன்வழிச் சென்றது.
இந்தியக் கடல்களிலிருந்து மீர் உசேன் போய காலந்தொட்டு, ' நாவாயோட்டற் வந்த உரிமையினைப் போத்துக்கேயர் 6 னுடைய கடற்படை வலிமை அழியாதி தொண்ணூறாண்டுக்காலமாகக் கரையை ரின் அதிகாரத்துக்கு அடிபணியாது கே. சமர்புரிந்து வெற்றிகொண்டதும் உன் போத்துக்கேயர் மறுக்கவொண்ணா ஆட் கடல்வழி வர்த்தகம் ஒன்றரை நூற்றாண் கடல்சார்ந்த இப்பேரரசை ஒழுங்குற , வன் அல்பொன்சோ அல்புகேர்க்கி . கொண்ட உறவுகள் பற்றிய வரலாற்றிற் அவனும் ஒருவன் என்பதற்கையமில்லை துக்கு அடிகோலிய சிற்பியும் அவனே ( செங்கடல் வணிகரைத் தாக்குதற்குப் கத் திரித்தன் தா குன்கா என்பான் : யொன்று நிகழ்ந்தபோது அல்புகேர்க்கி. கிழக்கிற்கு வந்தான். ஏடின், சொக்கோ றித் திரிந்தமையாலே, அவனுடைய சமு துக்கள் மெல்ல உருவெடுத்தன. அவன் ஓமசு மன்னனைத் திறைதரும்படி தன்வ றான். யோன் கோமசு, யோன் சான்ச னது, சித்தி முகமது எனுந் தியூனிசியச் அப்படையெழுச்சியொடு சேர்ந்து, போ பியாவின் அதிசய மன்னனாம் 'பிரெத்த அனுப்பப்பட்டதையும், எதியோப்பியத் தூதம் மாலிண்டியில் இறக்கிவிடப்பட்ட அவசியம். அக்கோட்டி ஓராண்டுக்காலம் அல்புகேர்க்கி அராபிக்கிலும் போத்துக்கு அக்கிறித்தவப் பேரரசனுக்கு அவர் மூ உடைமைகளுக்கு ஆள்பதியாக அவன் கடலையும் செங்கடலையும் அளாவிப்பார்க் கம் விரிந்து விட்டதென்பது கண்கூடு.
இந்திய நாட்டில் வெல்லற்கரிய தளமெ சமுத்திரத்தில் மறுக்கவொண்ணாப் பூரண மென்பதே அவன் கொண்ட முதற் | கொச்சிக் கோட்டையே போத்துக்கேயர்

ஓட்டு ஆதிக்கமும்
யெப் படையானது சின்னேரம் பொறுத்
னும் எகிப்தியக் கடற்படையும் அகன்று கு அதிபதிகள் தாமே யெனப் பாராட்டி ஒருவாறு நாட்டினரெனலாம். சாமோரி ருந்தது உண்மையே. அன்றியும் அடுத்த படுத்த கடற்பரப்பினிற் போத்துக்கேய பாழிக்கோடு நின்றதெனினும், பன்முறை எடேயெனினும், ஆழ்கடற் பரப்பிலே சி நிறுவினர். அவ்வழி, இந்தியாவின் இக் காலமாக அவர் தயவிற் கிடந்தது. அமைத்து, பசிபிக்குவரை அகலச்செய்த யென்பான். ஆசியாவொடு ஐரோப்பா - பெரும்பெயர் படைத்த மனிதர்களும் ; கிழக்குலகிலே மேலைப்புல ஆதிக்கத் யெனலாம்.
5, அக்கடலின் வாயிலை முற்றுதற்குமா தலைமையில் 1506 இற் படையெழுச்சி யும் அவனுடன் கூடி முதன்முதலாகக் த்திரா, ஓமசு எனுந் துறைகளைச் சுற் உத்திரப் பூட்கையின் அடிப்படைக்கருத் - பிறரிடமிருந்து அதிகாரம் பெறாது, லதாகவே நெருக்கி அத்திறையும் பெற் சு என்னுமிருவரைக் கொண்ட தூதமா = சோனகன் வழிகாட்டியாக உடன்வர, த்துக்கேய வேந்தன்சார்பாக எதியோப் ர் யோன்' என்பானைச் சந்திக்குமாறு
தலை நகரைச் சென்றடையுமாறு அத் டவாற்றையும் நாம் ஈண்டுக்கவனித்தல் - கழிந்ததற்பின்னர், மறுபடி தோன்ற, "கய மொழியிலும் திருமுகங்கள் எழுதி லமாக அனுப்பினான். போத்துக்கேய பதவியேற்ற காலத்தளவில், அராபியக் குமளவிற்கு அவன்றன் அக்கண்ணோக்
கான்று நிறுவி, அத்தளத்திருந்து இந்து ஈமான ஆதிக்கத்தை நாட்டுதல் வேண்டு குறிக்கோளாயிருந்தது. அக்காலத்திற் க்கிருந்த தனியோர் உடைமையாகும்.

Page 57
இந்தியாவும் இ
சிறியவோர் தீவில் அமைந்திருந்த கெ யதாயிருந்தது. கொச்சி, தகுதியற்ற:ெ னைத்திரவிய வர்த்தகத்துக்கு ஒரு ெ கோழிக்கோடுமீது கவனஞ் செலுத்தி தொடுத்துத் தோல்வியே கண்ட போ எனவே, கோழிக்கோட்டை வென்றடிப் திடுக எனும் உறுதியான கட்டளையோடு கோற்றினுே என்பானத் தொம் மனுே தாக்குவதே தக்கதென்று திர்மானிக்க யென்றும், இந்தியக் கடற்படையென் கள் முறையே மாசலும் ஆள்பதியும் த
சிப் படையோடு கோழிக்கோட்டுக்கு றிக் கப்பல் விட்டிறங்கினர் போத்துக்
ரில் இருக்கவில்லை-வேறெங்கோ சென் படையெடுப்பாளரொடு போராடிய ம தோல்வியுறுத்தினர். வெம்போரொன்ற சாய்க்கப்பட்டனர் ; மகிமைசால் மாக ரிழந்தனர். அல்புகேர்க்கியும் கையிலும் பட்டதனுல் மூர்ச்சையடைந்து தரையி குக் காவிச் செல்லல் அவசியமாயிற்று. தரைப்போரில் அடக்கச் செய்த முதன்
தி அது.
தனிப்பெருந்தலைவனுகிய அல்புகேர்க் கேயர் தோல்விப்பட்டமையாற் போந் தோல்வி பின்னர் 230 ஆண்டுக் காலப படைகொண்டு நாடுபற்றவோ ஓரிந், முயன்றதில்லை. கோவாவை அடிப்படு, கேயர் அரண்செய்தது உண்மையே. ஆ திய இந்துவேந்தன் துளசியென்பானுன் அவ்வேந்தன் தன் அயற்புறத்திலே அ அதிகாரத்தை ஒடுக்கும் நோக்கத்தோ டான். இன்னும், அதில் சாகியின் ப. கோவா இருந்தது . எனவே அதனை அரண் செய்தமை, இசுலாமிற்கு எதிரா பேரரசிற்கு முக்கியமான ஒரு விடய செல்ல ஒரு வாயிலாய் அமையுமென்ப இன்றியமையாத குதிரைகளையும் LIGOL பெறல் கூடுமென்பதையும் விசயநகர
எனவே, கோவாவைக் கைப்பற்றி
 
 

ந்து சமுத்திரமும் 27
ரத்தி அரைச்சதுரமைல் L/TLCL p_62) - தனத் தீர்மானித்த அல்புகேர்க்கி, வாச பரும் மையமாக இன்னும் விளங்கிய ன்ை. சாமோரினேடு பன்முறை போர் த்துக்கேயர் மனக்கொதிப்படைந்தனர். படுத்தி, சாமோரினது வலியை அழித் | மகிமைசால் மாசல் தொம் பெர்ணுந்து வெல் அனுப்பி வைத்தான். திடீரெனத் ப்பட்டது. போத்துக்கேயக் கடற்படை வம் பெயர் படைத்த இரு கடற்படை லைமைதாங்க, ஒரு பெரும் வெளியெழுச் முன்னர்த் தோன்றின. இடர்ப்பாடின் கேயர், சாமோரின் அப்போது தலைநக றிருந்தான். ஆயினும் போத்துக்கேயப் ாளிகைக்காவலர், அவர்களை எளிதாகத் பிலே போத்துக்கேய விரர் வெட்டிச் Fலும், கூடவே விரர் எழுவரும் உயி கழுத்திலும் காயமுற்முன். பீரங்கிவெடி ல் வீழ்ந்த அல்புகேர்க்கியைக் கப்பலுக் இந்திய மன்னன் ஒருவனது வலியைத் முயற்சி இவ்வாருக அவலமாய் முடிந்
கியின் தலைமையிலே இவ்வாறு போத்துக்
த விளைவுகள் பாரதூரமானவை. அத்
ாக எந்தவோர் ஐரோப்பிய வினமும் திய மன்னனை வென்றடிப்படுத்தவோ த்தி ஒரு பெருந்தளமாகப் போத்துக் யின் அப்பிரதேசத்தில் ஆட்சி செலுத் டய உதவிகொண்டே அது நிகழ்ந்தது. தில் சாகி சுலுத்தான் செலுத்தி வந்த டே போத்துக்கேயரொடு நட்புக்கொண் rந்த ஆணிலங்களின் ஒரு கோடியிலே ப் போத்துக்கேயர் வென்றடிப்படுத்தி ய்ப் போராடி வந்த விசயநகர இந்துப் மாயிருந்தது. கோவாநகரங் கடல்வழிச் தையும், அவ்வழி தங்குதிரைப்படைக்கு டக்கலங்களையும் பிற உபகரணங்களையும் ப் பேரரசர் விரைவில் உணர்ந்தனர். அரண்செய்தமையாற் போத்துக்கேயர்

Page 58
ஆசியாவும் மே6
இந்திய நாட்டில் ஒரு தரைவல்லா கொள்ளலாகாது; இந்து சமுத்திரத்தி ஒரு தளத்தையே அவ்வாற்ருல் அவர்க கோவாவிலிருந்த சோனகர் அனைவை அல்புகேர்க்கி தன் அதிபனுக்கு அறிவி வரையும் தப்பவிடாது தேடிப் பிடித்து யாக்கினேன்' என அவன் அறிக்கைசெ காலமாய் ஓயாது போராடிவந்த விசய கேயர்க்குமிடையே, இசுலாம் மீது கெ நட்புறவு வளர்ந்தது. விசயநகர மன்ன தக்கணத்து முசிலிங்கொற்றவர்க்கு ை ராயன் 1509 இல் விசயநகரத்து அரிய வைக் கைப்பற்றியதை அவன் வரவேற். போருபகரணங்களை வெளிநாட்டிலிருந் அவன் அவர்களோடு கெழுதகைமைய மிடத்திலே ஒரு நிலையம் அமைக்க அ8 அவனிடந் தூது விடுத்தகாலை, அவ்வ வாருக இசுலாமிடத்துக் கொண்ட ப6 பேரரசும் போத்துக்கேய அதிகாரவ வந்தன. இந்துக் கடல்களிலே போத்து காலங் கழிந்தபின், அற்ப சொற்பமா கோவாவிற் பேணியவாற்றைக் கருதுப் புறக்கணித்தலாகாது.
இவ்வாருக அராபியக் கடலிலே நி: விலும் தூரபசிபிக்கிலேயும் அல்புகேர் திரவிய வர்த்தகத்திலே ஒரு பெரும்ப புறப்பட்டு மலாக்காவினூடாகப் பரந்த வணிகராற் செங்கடற்றுறைகளுக்கு மலாக்காத் தொடுகடலில் ஆதிக்கம் நி வர்த்தகத்தை ஆட்சி செய்தல் இயலாத குறித்த இவ்வரலாற்றுக் காலத்தே LT முகமாக விளங்கியதென்பதை நாம் காரணமாய்ப் பசிபிக்குச் சமுத்திரத்தி வகித்தது. யாவாவிலும், மொலுக்காசிலு வாசனைத் திரவியங்களுக்கெல்லாம் தை துறைக்கு, கிழக்கே யப்பான் சீனு நா
சீகம், அராபியா, எகிப்து ஆகிய ந வந்து போவது வழக்கமாயிருந்தது.
கோழிக்கோடு, ஏடின், மெக்கா, சேர்,
 
 
 
 

அட்டு ஆதிக்கமும்
Fாக இடம்பெற்று விட்டனர் என்று ற் கடற்போராட்டு நடாத்து தற்கேற்ற ள் பெற்றனர்.
ரயும் தான் வாட்கிரையாக்கியது பற்றி த்ெதான். ஆங்கிருந்து சோனகர் அனை பள்ளிவாயில்களிற் போட்டுத் தீக்கிரை ய்தான். இசுலாமுக்கெதிராக 170 வருட நகரத்து இந்து மன்னர்க்கும் போத்துக் ாண்ட இக்கடுங்காழ்ப்புக் காரணமாய், ாருளெல்லாம் பெருமையில் மிக்கோனும், வரித்த எதிரியுமான கிருட்டின தேவ ண யேறினன். போத்துக்கேயர் GJ IT a) JIT முன்-அவ்வழி அவன் தனக்கு வேண்டும் து பெறுதல் எளிதாயிற்று. அன்றியும் ான உறவும் பூண்டான். பத்கல் எனு லுமதி வேண்டி அல்புகேர்க்கி 1510 இல் னுமதி உவந்து வழங்கப்பட்டது. இவ் கைமையால் ஒற்றுமை பூண்ட இந்துப் ர்க்கமும் தம்மிடை நண்பு பாராட்டி க்கல் வந்துற்ற பின்னர், ஐம்பதாண்டுக் ன படைவலி கொண்டே தனது நிலை
போது மேற்கூறிய உண்மையை நாம்
லமையைச் ரோக்கியபின்னர், மலாயா க்கி கவனஞ் செலுத்தினன். வாசனைத் குதி இந்தோனேசியத் தீவுகளிலிருந்து கடலுக்குச் சென்று, இறுதியில் அராபிய எடுத்துச் செல்லப்பட்டது. ஆதலின் லைநாட்டினுலன்றி, இவ்விந்து சமுத்திர தாகும். லாக்காவானது ஒரு சருவதேசத் ട്ര1ഞD மறுத்தலாகாது. இயற்கை அமைவு லே அது தாழ்க்கோலனைய சிறப்பிடம் ம், பிற தீவுகளிலும் வளர்ந்த அருமந்த ப்பெரும் அங்காடியாக விளங்கிய அத் கெளிலிருந்தும் மேற்கே இந்தியா, பார டுகளிலிருந்தும் கப்பல்கள் ஒழுங்காக ஆண்டுதொறும் கம்பாய், சவுல், துபுல், சித்தா, சோழமண்டலம், வங்கம், பெகு

Page 59
இந்தியாவும் இர்
ஆதியாம் தேயங்களின் கப்பல்களும், கப்பல்களும் மலாக்காவிற்கு வருவது யும் கூறியது காண்க. செங்கோவின் சுலுத்தான்மார் சீனப் பேரரசனின் மன்றி, 'வானுலக மைந்தனாகிய ' அவது யும் முன்னர்க் கண்டோம். எனவே, மல வர்த்தகமையமாய்ச் சிறப்புப் பெற்றது மேற்கிலுமுள்ள நாடுகளையும் சீனத்தை மையாலும் சிறப்புப் பெற்றது.
அல்புகேர்க்கி தானே மலாக்காவிற்கு கப்பல் கொண்ட படையொன்று திரட் 1511 இல் மலாக்காவிலே வந்து தோ
ஓர் பீடிகையாக, சுலுத்தானுக்குத் தன் முகத்திலே நங்கூரம் பாய்ச்சி நின்ற 9 யூட்டினான் அல்புகேர்க்கி-ஆயின் முசி. கப்பல்களிலும் அவன் கைவைத்திலன். தளபதிகளைச் சுலுத்தான் முன்னம் து அல்புகேர்க்கிக்குத் துணை செய்ய முன்வ, தனர். சென். சேமிசு விழா நாளன்று போத்துக்கேயப் படையினுக்கும், அல் குழாத்திற்கும் சென். சேமிசே அருட்கு திற் போத்துக்கேயரின் முயற்சிகளைப் யும், இசுலாமியர்க்கெதிராய் ஆசியாவி. னர் என அவர் கொண்டிருந்த நம்பிக் தாக்குதலிலும், அடுத்து நடாத்திய பே
அல்புகேர்க்கி தன் வீரர்க்கு ஆற்றி சார் பினைச் செவ்வனே உறுத்திக் கூறி அப்புறப்படுத்தி, முகமது நபியின் சம் வகையில் அணைப்பதனாலே யாம் எம் பெருஞ்சேவை ' பற்றி அவன் குறிப்பா. கடவுளுக்குச் செய்யும் தொண்டுபற்றி ஆற்றும் பணியும் பற்றி விதந்துரைத் அவர்களிடமிருந்து (சோனகரிடமிருந்து வும் மெக்காவும் அறவே பாழாகும் ; வெ பெற்றாலன்றி, அன்னார்க்கு வாசனைத்திட றாக இருநோக்கங்களும் அமைவாகக் 4 எனினும், முதற்றாக்குதல் தோல்வியா பூட்டப்பெற்ற யானையில் இவர்ந்து, சு தலைமை தாங்கினான். ஆயின் பின்னர்,
அகபிலவ' ப்யு' விதி

இது சமுத்திரமும்
29
சீனர், கோரியர், யாவகர் ஆகியோரின் வழக்கம்,' என்றிவ்வாறு அல்புகேர்க்கி படையெழுச்சிக்குப் பின்னர், மலாயாச்
மேலாண்மையை ஏற்றுக்கொண்டது அக்கு ஒழுங்காகத் திறையளந்தவாற்றை பக்காவானது கிழக்குலகிலே ஒரு பெரும் ரமன்றி, ஆசியாவின் தெற்கிலும் தென் பும் இணைக்கும் ஒரு பாலமாய் அமைந்த
கச் செல்லத் துணிந்தான். பதினெட்டுக் டி அவன் கொச்சியிலிருந்து புறப்பட்டு, ற்றினான். ஆங்கு, பேச்சு வார்த்தைக்கு ச வலிகாட்டக் கருதிப் போலும், துறை அராபிய கம்பாய்க் கப்பல்களுக்கு எரி சிங்களல்லாதாரின் கப்பல்களிலும் சீனக் துறைமுகத்திருந்த சீனக் கப்பல்களின் ன்புறுத்தியிருந்தான் போலும்-அன்னார் ந்து, இறங்குகலங்கள் சிலவற்றை அளித் - மலாக்காமீது தாக்குதல் நிகழ்ந்தது. புகேர்க்கி தலைவனாயிருந்த ஒரு சமயக் தரவராகக் கொள்ளப்பட்டார். அக்காலத் பின்னின்று ஊக்கிய சமய ஆர்வத்தை லும் தாம் சிலுவைப் போர் மலைகின்ற கையையும் அன்னார் முன்னம் நடாத்திய காரிலும் தெளிவாகக் காணலாகும். யெ சொற்பொழிவொன்றில் இச்சமயச்
னான். 'சோனகரை இந்நாட்டினின்றும் யப் பிரிவெனும் தீயினை மீண்டும் மூளா வகள் பரமபிதாவுக்குச் செய்யக்கூடிய க அழுத்திக் கூறினன். இவ்வாறு அவன் இக் குறிப்பிட்ட பின்னர், வேந்தற்கு தான். 'இந்த மலாக்கா வர்த்தகத்தை து) நாம் கைப்பற்றினோமாயின், கெயிரோ பனிசு வர்த்தகர் போத்துக்கலிடமிருந்து -வியங்கள் கிடைக்குமாறில்லை '. இவ்வா கலந்திருந்தவாற்றைக் காண்க.
ய் முடிந்தது. அலங்காரமாக அணிமணி லுத்தானே தற்காத்து நின்றோர்க்குத் உக்கிரமான போரின் பயனாய். மலாய்

Page 60
30 ஆசியாவும் மேனுட்
மன்னனும் அவன்றன் படைஞரும் பின் கைப்பட்டது. அப்பால் நடந்தது படுகெ அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆயின் மக்களைப் போத்துக்கேயர் வாளாவிட்டன பட்டது. மன்னனுக்கு அனுப்பப்பட்ட ே சாடோ எனக் கணிக்கப்பட்டது.
இப்போரினிற் புகழ்மாலை குடியோர் த யும், தளபதி அந்துவான் ஆபுருவும் ஆவி புடைய தலைவராயினர். பசிபிக்கு முழு உணர்ந்த அல்புகேர்க்கி சீனக் கடற்குத் நியமனஞ் செய்தான் , மற்று, வாசனை, மாய்ப் புகழ்பெற்றிலங்கிய இந்தோனே ஆபுருவைக் கப்பல் மூன்ருேடு அனுப்பி சோடு ஓராற்ருற் ருெடர்பு கொண்ட போ குத் தீவுகளோடு நேராகத் தொடர்புபூை கிய அல்புகேர்க்கி, அவ்வழி, இந்து சமு யதுமன்றி, பசிபிக்கிலும் ஆட்சிபரப்பத, விற்கு மீளுமுன்னர், வலிய ஒரு கோட்ை அதன் ஆட்சிப் பொறுப்பைத் திறமைமி னிடம் விட்டுச் சென்றன்.
மலாக்காவைக் கைப்பற்றியதனுல், அல் பேரரசொன்றை ஆசியாவில் அமைத்து மறுக்கவொண்ணு ஆதிக்கம் நிறுவி, அ; சொன்றை நாட்டுவதே அவன் கொண்ட பெருந்துறைகள் யாவும் ஏற்கவே ே ஆயின், அவன் காலத்துக்கு முன்னர் டே தற்குக் கொச்சியொன்றே யிருந்ததல்ல ஞர்க்கு இருந்ததில்லை. சொக்கொத்திர அரசியற் செல்வாக்குப் பெற்றமையாலும் யாலும், அசைக்க வொண்ணு ஆதிக்கமு தாபித்தான்-போத்துக்கேயரின் கடல்வ காலம் வரையும், அவ்வாதிக்கமுறை தள வனே ஆற்றுப்படுத்தும்பொருட்டு, போ: பீடமாய் இயங்கத்தக்க தளமொன்றினை மாயிற்று. கோவாவை வென்றடிப்படுத்தி அங்கு நிறுவி, அரசாட்சி செய்தற்கு பொருந்திய தலைப்பெரு நகராய் அதை திட்டமனத்துக்கும் அடிப்படையாயிற்று

டு ஆதிக்கமும்
வாங்கிச் சென்றாாக, நகரம் பகைவர் ாலையே-அதற்குந்தப்பிய முசிலிங்கள் நகரில் வாழ்ந்த சீன, இந்து, பர்மிய ார். நகரம் எஞ்சலின்றிச் குறையாடப்
கொள்ளைப்பணம் 2,00,000 பொற் குரூ
ளபதி பெர்ணுந்து பெரசு அந்திராடே பர். இவர்கள் இருவரும் பெருஞ் சிறப் வதுமே தன் காலடியிற் கிடப்பதை தளபதியாக அந்திராடே என்பான த்திரவியங்கட்குக் குன்ருத களஞ்சிய சியத் தீவுகளை ஆராயும் பொருட்டு
வைத்தான். மாயிருஞ் சீனப் பேரா த்துக்கேயர், வளங்கொழிக்கும் பசிபிக் ண்டனர். மலாக்காவை வென்றடிப்படுத் மத்திரத்திலே தனது ஆதிக்கம் நிறுவி ற்கு வழிதிறந்தான். அவை கோவா டையாக மலாக்காவை மாற்றியமைத்து
க்க தளபதி இறை த அவியோ என்பா
ஸ்புகேர்க்கி கடல் கடந்த ஐரோப்பியப்
முடித்தான். இந்து சமுத்திரத்திலே தன் அடிப்படையில் வர்த்தகப் போர - குறிக்கோள். ஆபிரிக்கக் கரையிலே போத்துக்கேயரின் ஆட்சியிலிருந்தன. பாத்துக்கேயர் கடலதிகாரஞ் செலுத்து ால், பிறதலங்கள் இந்தியாவில் அன் ாவைப் பிடித்தமையாலும், ஒமசிலே b, மலாக்காவைக் கைவசப்படுத்தியமை 1றையை இந்து சமுத்திரத்தில் அவன் லி ஐரோப்பாவிலே வலுப்பெற்றிருந்த ராது நின்றது. இப்பூட்கையைச் செவ் த்துக்கேயரின் அதிகாரத்துக்கு மையப் இந்திய மண்ணில் அமைத்தல் அவசிய , போத்துக்கேயரின் சிறுகுடியிருப்பை
வேண்டுஞ் சாதனைகள் அனைத்தும் ன விருத்திசெய்தமையே அவனுடைய
↑ .

Page 61
இந்தியாவும் இந்
இலவங்கத் தீவுகளுக்கு அல்புகேர்க் கிரெசிக்கை அடைந்தானுயினும், அவன் இருந்தமையாலே, மூன்று கப்பலுள் : மலாக்காவிற்கு மீண்டது. ஆயினும், அ திறந்தாயிற்று. ஆபுருவின் உத்தியோத் என்பான் சென்ற கப்பல் புயலிற் சிக்கி னவை ஒருவாறு அடைந்து, உள்ளூர்ச் டான். அக்கால் இந்தோனேசியாவில் சாலவும் வாய்ப்பாயிருந்தது. அங்கே ய முசிலிங் கொற்றவர்க்கும் பழைய இந் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது தக்கது கெதரியென்க. முசிலிங் கொ நாட்டுச் சுலுத்தான் ஆவன். அரசிழ உதவியை முன்னம் நாடியிருந்தான். எ நூறு கப்பல் கொண்ட கடற்படையெ கடலுக்கு அனுப்பி வைத்தான். ஆயின் யின் கரவெற்கலங்களின் பீரங்கிப் பிரே தது. இவ்வெற்றிவாயிலாய்ப் போத்து நிறுவியதோடு, அந்நாளில் யாவாத்தி போரிலே, ஒரு மன்னனை மற்றையோடு தாயிற்று. ஆயின் ஆங்கு அவர்கள் கண வசந்தகாலத்தில், ஐரோப்பியக் கப்பலெ வந்து புகுந்தது. அமெரிக்காவிலிருந்து என்பானின் விற்ருேறியா' என்னுங் கொண்ட போத்துக்கேயர், உள்ளூர்க் தனைகள் செய்து தமது அரசியல் நிலை
பெரசு அந்திராடே சீனக் கடல்களி பேரரசோடு தொடர்பு கொள்ளப் போ, பின் ஆராய்வோம். இலவங்கத் தீவுகளி கரையிலும் வந்துற்றதோடு, ஆசியக் கி பரவிய முதற்பருவம் முடிவுற்றதென6 அவர்தம் முற்றுரிமையும் அவ்வளவிற் ே இவ்வாறு இந்துசமுத்திரத்தில் வந்து நு முறையாகத் துருக்கியச் சுலுத்தான் ஏ பேரரசில் ஒரு பாகமாய்க்கொண்ட வர்த்தகத்தினின்றும் அராபியர் விலக் நேர்ந்தவாற்றை உணரத் தொடங்கின
About Magellan's interest in the Mo * Voyages for the Hakluyt Society', p. 1

து சமுத்திரமும் 3.
கி அனுப்பி வைத்த ஆபுரு என்பான் செய்த பயணம் இடுக்கண் மிக்கதாய் ஒரேயொரு கப்பலே அடுத்த ஆண்டில் வ்வாற்ருல் இலவங்கத் தீவுகளுக்கு வழி தருள் ஒருவனுகிய தளபதி செராவோ உடைந்ததாயினும், அவன் அம்போய் சுலுத்தான்மாரோடு தொடர்பு கொண் நிலவிய நிலைமை போத்துக்கேயர்க்குச் பாவாத் தீவில், அண்மையில் மதமாறிய து இராச்சியங்களுக்குமிடையே வெம் இந்து இராச்சியங்களுட் குறிப்பிடத் ற்றவருள் முக்கியமானவன் தெமாக்கு ந்த மலாக்கா மன்னன் இவனுடைய ானவே இந்த யாவாச் சுலுத்தான் ஒரு பான்றை அடுக்குப்பண்ணி, LDG)Tája, Taj, போத்துக்கேயத் தளபதி அந்திராடே யோகத்துக்கு ஆற்ருது அப்படை கலைந் க்கேயர் யாவாக்கடலில் தம் ஆதிக்கம் விேல் நிகழ்ந்துகொண்டிருந்த சமயப் னுக்கு மாமுகத் தூண்டிவிடுதலும் எளி ரிசமான வெற்றி காணுமுன், 1521 இல், ான்று கிழக்கிலிருந்து துறைமுகத்துள் பசிபிக்கைக் கடந்து வந்த மகலன் கப்பலே அஃது. ஈது கண்டு அச்சங் கொற்றவரோடு அவசரமாகப் பொருத் யை உறுதிப்படுத்தத் தலைப்பட்டார்கள். ற் செய்த பயணம் பற்றியும் மிங்குப் த்துக்கேயர் செய்த முயற்சிகள்பற்றியும் லே மெதுவாக ஆதிக்கம் பரப்பி, சீனக் 5டல்களிற் போத்துக்கேயரின் ஆதிக்கம் லாம். வாசனைத்திரவிய வர்த்தகத்திலே செவ்வையாக நிறுவப்பட்டது. எனினும், 1ழைந்தோரை அப்புறப்படுத்தக் கடைசி ஒரு முறை முயன்முன். எகிப்தைத் தன் மாண்புடைச் சுலுத்தான் கிழக்குலக க்கப்பட்டமையாலே அவல விளைவுகள்
ன். இந்து சமுத்திரத்திலே போத்துக்
luccas, etc., see Stanley's edition of his 24.

Page 62
ஆசியாவும் மேஞ
கேயரின் முயற்சிக்கெல்லாம் ஊக்கமளி, ரின் ஆக்கமறுத்தலே யென்பதை ஏற்கே இணைத்ததன்பின்னர், கொன்சுதாந்திநே இப்பிரச்சினை நேரடியாகக் கவலையளி பாலே தம் நலவுரிமையில் நட்டப்பட்ட அவர்தாம் கோழிக்கோட்டுச் சாமோரினு ஆவர். அவர்களோடு இணக்கப்பேச்சு ந மாருக ஒருமித்துச் செயலாற்றுதற்கு பொருத்தனை ஒப்பேறிய பின்னர், எகி காடிம் என்பானுக்கு வருமாறு கட்டு!ை சுலைமான் பாசாவே 1 எகிப்திய ந என் கட்டளை பெற்றவுடனும் உம்முை செய்து, சுயசில் அறப்போர் விளைக்க அடுக்குப்பண்ணி வேண்டிய படையுந் வழிப்பட்டுச் சென்று அப்பகுதிகளை G மெக்காவுக்கும் மெடினுவுக்கும் செல் போத்துக்கேரின் தீச்செயல் தடிந்து, ! அப்புறப்படுத்துவீர் .
இந்த அறிவுறுத்துரைக்கு ஏற்பப் ப L / GDI) I அடுக்குப்பண்ணி, 1588 இல் இந் ஆயினும் சாமோரினது கடற்படையை கியக் கடற்படையானது 1538 பெப்ட் அணுகுங்காலை, போத்துக்கேய ஆள்பதி தாலே கோழிக்கோட்டுத் தளபதி வேறு கலைத்தான். இச்செய்தி கேட்ட சுலைம அலேந்ததன்பின்னர், எகிப்து நாட்டுக்கு தாண்டுக்காலத்துக்குப் போத்துக்கேயக்
கிலே எதிர்ப்பாரின்றி ஆட்சி செலுத்தி
அக்காலத்திற் போத்துக்கேயர்க்கும் உறவில் துலக்கமாகப் புலப்படுகின்ற தவிர்ந்த பிற தென்னுட்டு இந்து ( பொறையும் நட்புங் கலந்த பொது இவ்வாருக இந்து சமுத்திரத்திலே கரைப்புலத்துத் தாபனங்களிலே அவ நாட்டிற் கிளர்ச்சி யாதும் பரக்கக் க தக்கதொன்முகும். விசயநகரப் பேரரச ரோடு நல்லுறவு பேணியதோடு, பரந்த வும் அனுமதியளித்தது. போத்துக்கேய
 
 

]ட்டு ஆதிக்கமும்
த்த ஒரு பெரும் நோக்கம், இசுலாமிய வே கண்டோம். எகிப்தைப் பேரரசோடு ாப்பிளில் அரசோச்சிய சுலுத்தானுக்கு த்தது. போத்துக்கேயரின் ஆக்கிரமிப் இந்திய மன்னர் இருவர் இருந்தனர்வம் கம்பாய் நாட்டு முசிலிம் மன்னனும் டாத்திய சுலுத்தான் பொது வெதிரிக்கு ஓர் உடன்படிக்கை செய்தான். இப் த்திய ஆள்பதி சுலைமான் பாசா அல்
விடுத்தான் சுலுத்தான். ாட்டின் பெக்கிளர் பெக்கு ஆகிய நீர் டய மூட்டை முடிச்சுக்களை ஆயத்தஞ் ஆவன செய்து, கடற்படையொன்று திரட்டிய பின்னர், நீர் இந்தியாவுக்கு வன்று அடிப்படுத்திப் பாதை மறித்து, லும் வழியைத் தடுத்ததன் பின்னர், கடலினின்றும் அவர்தங் கொடியை நீர்
ணிந்து சுலைமான் பாசா பெருங் கடற் து சமுத்திரத்தில் வந்து தோற்றினுன். அவனுற் சந்திக்க முடியவில்லை. துருக் ஆம் நாளில் இந்தியாவை மாட்டின் த குசா என்பான் நெருங்கிய வழியின்றி அக்கடற்படையைத் தாக்கிக் ான் பாசா, அராபியக் கடலில் வந்து த் திரும்பிப் போயினன். அடுத்த அறுப கடற்படையானது இந்து சமுத்திரத் നൃ1. இந்திய அரசுகளுக்குமிடையே நிலவிய வொன்று யாதெனின், கோழிக்கோடு வேத்தவைகள் போத்துக்கேயரிடத்துப் மனப்பான்மை கொண்டதேயாகும். போத்துக்கேயரின் ஆக்கிரமிப்பையும் தம் முயற்சியையும் கண்டு இந்திய ாணப்படாமை ஈண்டு நாம் சிந்திக்கத் ானது கோவாவிலிருந்து போத்துக்கேய தன் ஆணிலங்களிலே வர்த்தகஞ் செய்ய ர் முதன்முதலாகத் தாபனம் நிறுவிய

Page 63
இந்தியாவும் இ கொச்சியை யாண்ட மன்னவரோடு ! னர். கரைப்புலத்தில் ஆட்சி செய்த யின் றி, அரசியல் சிக்கல் யாதுமின்றி தவிர்ந்த பிற இந்து வேத்தவைகளிலே எதிர்த்ததில்லை யெனக் கூறின், அக்கூற்
ஆயின் சாமோரினது நிலையோ முற்ப றன் அரசே தனிப்பெருங் கடல்வல்லா கடலில் ஆதிக்கம் பாராட்டியமை அவ றது. சாமோரினுடைய கடற்படைகள் நிலையூன்றிய போத்துக்கேயர்க்கும் ஒ கடற்போராட்டு நிகழ்ந்து வந்தது. இம் பொருத்தனை ஒப்பேறிற்று. இன்னும், ( 400 ஆண்டுக்காலமாக அராபிய வர்த இருந்தவாற்றையும் நாம் நினைவிற் கொ முயற்சியைத் தாமே கவரப் போத். கோட்டின் வலி வளர்தற்கு அடிப்ப வந்த பூட்கையானது பாதிக்கப்பட் பகைமை அவ்வழி விளங்கும். அவனது
வாய் து.
பிறவாற்றாற் போத்துக்கேயரின் வ பாதித்தது-அன்னார் எண்ணித்துணி மலாக்காவை வென்றடிப்படுத்திய ஞ மார்க்கு அல்புகேர்க்கி யாதும் உழ் கண்டோம். இந்து சமுத்திரத்தில், வர், அராபிய வணிகரின் முற்றுரிமையாகி போத்துக்கேயர் முனைந்து முயன்றபை வணிகரையோ பாதித்திலது. இந்தி போத்துக்கேயர்க்கு விற்பதும், அல்லது மெல்லாம் இந்திய மன்னரைப் பெ உண்மையை நோக்கின், இந்திய மன் பிற சாதனங்களையும் போத்துக்கேயர் நிலைமை வாய்ப்பாயிருந்தது. இனி, இ போட்டியின்றி வர்த்தகம் நடாத்த 9 விரைவில் வகுத்துக்கொண்டனர். அவ் அன்னார்க்கு வாய்ப்பாகவே இருந்தது கம் வகித்த முதற் பருவத்தின்போது ஈ வணிகரைக் கடல்களிலிருந்து விரட்டி

ந்து சமுத்திரமும்
33
மிக்க கெழுதகைமையான உறவு பூண்ட குறு நிலமன்னரோடும் அன்னார் தடை வர்த்தகஞ் செய்தனர். கோழிக்கோடு > போத்துக்கேயரைப் பகைமை யாதும் bறுத் தவறாகாது. னும் புறம்பானது. கரைப்புலத்தில் அவன் சாய் இருந்ததாதலின், போத்துக்கேயர் பனுடைய அதிகாரத்தொடு முரணி நின் தக்கும், கோவா கொச்சி நகரங்களிலே ரு நூறாண்டுக்காலமாக இடையீடின்றிக் றுதியாய் 1599 அளவிலேயே அவர்க்கிடை கோழிக்கோட்டு அரசின் சீத்துவமானது, த்தகரின் முயற்சியோடு ஒன்றியிணைந்து ள்ளுதல் வேண்டும். அராபியரின் வர்த்தக துக்கேயர் முயன்றமையாலே, கோழிக் டையாகச் சாமோரின்மார் கையாண்டு டது. ஆதலின் சாமோரின் காட்டிய - அரசின் நலமே அப்பகைமைக்கு ஏது
ஈத்தக முயற்சி முசிலிம் வணிகரையே த்த பூட்கையின் ஓர் அமிசமே அஃது. என்று, இந்து சீன பர்மிய வர்த்தகன் வகண் செய்திலன் என்பதை முன்பு த்தகப் பொருள்களை ஏற்றிச் செல்லுதல் விட்டது. அவர்களை அப்புறப்படுத்தப் 2, இந்திய மன்னவரையோ அவர் தம் ய வர்த்தகர் தத்தம் பொருள்களைப் - அன்னார்க்கன்றி அராபியர்க்கு விற்பது சறுத்தவரை ஒன்றேயாகும். இன்னும், னர்க்கு வேண்டிய படைக்கலங்களையும் - விற்கக் கூடியராதலின், அன்னார்க்கே இந்திய வணிகரோ அராபிய வணிகரின் ஒருவகை அனுமதிச் சீட்டு முறையினை
வாற்றாற் போத்துக்கேயரின் முற்றுரிமை எனலாம். போத்துக்கேயர் தாம் ஆதிக் ட்டிய பெருவெற்றி யாதெனின், அராபிய டயோட்டி, அன்னார் இத்துணைக் காலம்

Page 64
34
ஆசியாவும் மேனா
அனுபவித்துவந்த வர்த்தக முற்றுரிமை கள் வெறுத்ததுமில்லை ; கம்பாயையும் கூ
முசிலிம் வர்த்தகர் எதிர்த்ததுமில்லை.
இன்னும் கோழிக்கோட்டிற் போத் பின்னர், இந்தியப் பெருநிலத்தில் நா தாரேல், அவ்வாசை யனைத்தும் அவர்கள் கோட்டையும், தியூ, பம்பாய்த் தீவுகளும், களில் வர்த்தகத்தலங்களும் ஆகிய இன கும். அவற்றோடு அவர்கள் திருத்தியடை மார் கோவாவிலே வெகு ஆடம்பரம் பேரரசர்க்கேயுரிய சிறப்புக்கள் பல பா. ரோடு அவர்கள் மெய்யுணர்வோடே ஒ களை அனுப்பியும் ஏற்றும் வந்தனர் ; சன் செய்தனர்-எனவே அரசுகளிடையே நி கள் பேணி வந்தனர். இவ்வாறாக அவர்க எனலாம். ஆயின் கடலிலோ அவர் தம் ! அதிகாரம் எதிர்க்கவியலா வொன்றாய் ?
அபொன்சோ த சூசா என்பான் 154 தோடு, ஆசியாவிலே போத்துக்கேயரின் அடைகின்றது. அவர்கள் தம் வர்த்த பெறுவதில் முனைந்திருந்த காலம் அது கேயப் பெருமரக்கலங்கள் கிழக்கிலிருந்து முஞ் சுமந்து போத்துக்கலுக்கு அமைதி முடிக்குரிய சேவையாளர் செல்வம் 1ெ எனக் கமோவென்சுப் புலவனால் வித, வாழ்க்கையும் இழிவொழுக்கமும் மட் போத்துக்கேயச் சான்றவர் சிலரின் செ றில் அவற்றுக்கு ஒப்பும் உயர்வும் இல்லை கேயர் இலங்கைக் கடற்கரைப்புலத்தில் ; இந்தோனேசியத் தீவுகளிலே தமது வ யப்பானோடும் சிற்சில தொடர்புகள் நிறு. அரசியற் சிறப்பு உடையதன்று. எனின ரின் பூட்கையிற் குறிப்பிடத்தக்க ஒரு
குறிப்பிடத்தக்கது.

மட்டு ஆதிக்கமும்
மயை அழித்ததேயாம். இதனை இந்துக் ர்ச்சரத்தையுஞ் சேர்ந்த அராபியரல்லா
எதுக்கேயர்பட்ட அவலத்தோல்வியின்
டுபற்றும் ஆசையாதும் கொண்டிருந் - கைவிட்டார்கள். கோவாவும் கொச்சிக் கரையோரத்தையண்டிய பல்வேறிடங் -வயே அன்னார்க்கிருந்த உடைமைகளா உந்தனர். போத்துக்கேயப் பதிலிராயன் மும் விமரிசையும் பேணினராயினும், சாட்டிவந்தனராயினும், இந்திய மன்ன ழுகி வந்தனர். அவர்கள் தூதுக்குழுக் ஈமானங்கள் கொள்ளலும், கொடுத்தலும் "லவவேண்டிய நற்பண்பனைத்தும் அவர் ள் இந்திய நாட்டுச் ' சிற்றரசு' ஆயினர் உரிமைகள் எங்கும் பரந்தன. அவர்தம் இருந்தது.
2 இல் ஆள்பதியாக நியமனம் பெற்ற கடலாதிக்கம் இரண்டாம் பருவத்தை க முற்றுரிமைவாயிலாக முழுப்பயன்
அறுபதாண்டு காலமாய், போத்துக் து பட்டும் மணியும் வாசனைத் திரவிய தியாய்ச் செல்வது வழக்கமாயிருந்தது. பருக்கினர். 'கிழக்குலகப் பபிலோன்' ந்துரைக்கப்பட்ட கோவாவில், போக டிறந்து பரவின. அக்கால் வாழ்ந்த சாற்களை நாம் நம்புவதாயின், வரலாற் யெனலாம். இப்பருவத்திலே போத்துக் தமது செல்வாக்கை உறுதிப்படுத்தினர். ர்த்தகம் பெருக்கினர்; சீனத்தோடும் வினர். ஆயின் பிறவாற்றால் அப்பருவம் வம், சமயத்துறையிலே போத்துக்கேய மாற்றம் நிகழ்ந்தது-அஃது இங்குக்

Page 65
இந்தியாவும் இ
போத்துக்கேயரும், அவர்ப்பின்னர் விலே தத்தம் மதங்களைப் பரப்பச் செ. வரலாற்றிற் சிறப்பிடம் வகிப்பவைபடும்." மூன்றாம் தொம் யோன் காலத் ஏற்பட்ட மாற்றம் பற்றியே இங்கு . களைக் கிறித்துவ நெறிக்கு வென்ற கனவு கண்டானாயினும், போப்பாண்ட பணித்தனராயினும், புதிதுகாண் ஊழ யில் மதாபிமானம் சிறிதே விரவிக் க கரைக் கொன்றொழிப்பதே யல்லாது, நோக்கமாயிருக்கவில்லை. அத்தகைய ! வலி தமக்கில்லையென்பதைத் தொம் அறிந்தே யிருந்தனர். ஆதலின் தம், மலாக்கா போன்ற இடங்களிலே தேவ தோடு திருத்தியடைந்தனர். புரட்டசு விக்கத் திருச்சபைக்குள்ளேயும் கிள களிலே பெருஞ் செல்வாக்குச் செல் சமய இயக்கத்திற்கு உறு துணையளித்த திலேயே தோன்றியோராவர். இக்னேசி சங்கத்தை ஆர்வமோடு ஆதரித்தோர் ! னர். இசுப்பானியத் தலைவரே அச்சங்க மன்னனே அதற்கு உற்ற துணைவனாய அடுத்த ஐம்பதாண்டுக் காலத்தே யே போத்துக்கேயக் கல்விப் பீடங்களிற் தத்துவம் வியத்தகு முறையிற் புத்து ஆசியா மாட்டுக் கொண்ட பூட்கையில் பலித்தது. கிழக்குலகிலே கிறித்துவப் பலர் போத்துக்கலையே தம் இரண்டாவ தக்க து. பிரான்சிசு சேவியரைச் ச அனுப்பிவைத்தவன் போத்துக்கேய | பிதா வக்லியானோ இலிசுபன் நக சேர்த்தனர்-அவருள் அறுவரே போ விலும் கல்வி கற்று முடித்த இறிக்! ஞானத்தாயகம் போத்துக்கலே.
மூன்றாம் யோனது காலத்தில் ஆ நாடுவதே போத்துக்கேயப் பூட்கையி ஏற்படுதற்கு ஏதுவாயிருந்த சூழலை கோவா தவிர்ந்த பிறவிடங்களிலே, இ
1. எழாம் பகுதியைப் பார்க்க. 4-CP 1306 (7/67)

ந்து சமுத்திரமும்
35
பிற ஐரோப்பிய வல்லரசுகளும் ஆசியா ப்த முயற்சிகள் யாவும் ஆசிய ஐரோப்பிய அவை பற்றிப் பிறிதோரிடத்திற் கூறப் திலே போத்துக்கேரின் சமயப்பூட்கையில் நாம் ஆராய்வோம். அறியப்படாத நாடு. உப்படுத்துவதுபற்றிக் கடலோடி என்றி வர் நிக்கல்சு என்பார் அவ்வாறே அவனைப் இயின்போது போத்துக்கேயரின் பூட்கை Tணப்பட்டது. அஞ்ஞானிகளாகிய சோன பதிதரை மதமாற்றஞ் செய்வது அவர் தம் தட்கையைச் செயற்படுத்தற்கு வேண்டும் மனுவெலும் அவன்றன் பிரதிநிதிகளும் து ஆட்சிக்குட்பட்ட கோவா, கொச்சி, Tலயங்கள் கட்டி, பிசப்பகங்கள் அமைப்ப த்தாந்த இயக்கத்திற்கு ஈடாய்க் கத்தோ ந்த மதாபிமானம், ஐபீரிய வேத்தவை த்துவதாயிற்று. எதிர்மதமலர்ச்சியெனும் ந பெருமக்கள் பலர் ஐபீரியத் தீபகற்பத் யசு உலயோலா என்பார் தாபித்த யேசு பலர் அத்தீபகற்பத்திலேயே காணப்பட்ட கத்தை நிறுவினரெனினும், போத்துக்கேய பப் பெரும் ஆதரவாளனாய் விளங்கினன். பசுசங்க ஆசிரியன்மாரின் ஊக்கத்தாலே, 5 சிறப்பாகக் கொயிம்பிராவிற் சமயத் பயிர்ப்படைந்தது. போத்துக்கேய மன்னர் D, இவ்வாறு மலர்ந்த மதாபிமானம் பிரதி மதம் பரவிய வரலாற்றிலே பெருமக்கள் "து தாயகமாகக் கொண்டமை குறிப்பிடத் மயதூதப் பரிசோதகராய்க் கிழக்கிற்கு மன்னனேயாவன். இத்தாலியராகிய வண. சிலே சமயத்தூதர் நாற்பத்திருவரைச் த்துக்கேயர். கொயிம்பிராவிலும் கோவா கியென்பாரும் இத்தாலியரே. அவர்க்கும்
ன்மலாபத்தையன்றி வர்த்தக நயத்தை ன் நோக்கமாயிருந்தது. அதில் மாறுதல் இதுகாறும் விளக்கினோம். இந்தியாவிற் த்து மக்களைப் பொறுத்தவரை இப்பூட்கை

Page 66
36
ஆசியாவும் மேனு
யாற் பெருவிளைவு யாதும் நேர்ந்ததில் இந்தியக் கிறித்துவர்க்கு அதுவோர் இலங்கை, சீனம், மொலுக்காசு, யப்பா கேயரின் வர்த்தக முயற்சியும் சமயம் பா அதனாற் பிற்றைஞான்று யப்பானிலிருந் யேற்றப்பட்டனர்; பதினேழாம் நூற்றா தது.
புரட்டசுத்தாந்தம் ஐரோப்பாவில் முக்கியமான பாரதூரமான விளைவு ஏற்பு போத்துக்கேயர்க்கு வழங்கிய முற்றுரிமை பொறுத்தவரை ஏற்பிலதாயிற்று. அன்றி மெல்ல மாறியது. எலிசபெத்தரசியின் அ பிலிப்பின் முற்றுரிமையை இசுப்பானி முயன்றதுமன்றி, அடக்கற்கரிய ஆமெ ஐரோப்பியக் கடல் வல்லரசுகள் இந்திய. யிற்று. இன்னும், வாசனைத்திரவிய வர்த் நெதலாந்து நாட்டுப் பெருந்துறைகட்கு விற் கொள்ளல் அவசியமாகும். ஐரோப் திரவியங்கட்குக் கூடிய மதிப்புக் காண. களுக்கு ஓர் அங்காடியாக விளங்கியமை தலையாய காரணமாகும். ஆயின், வட்டம் ஐரோப்பிய வர்த்தகம் இருந்ததாதலின் ஒரு மையமாக விளங்கியதுமன்றி, பொ றிருந்தது. இப்பண்டங்களை வினியோக வர்த்தகர், கிழக்குலகிலே போத்துக்கேய எனத் தெளிந்தாராதலின், பழைமை மே விலை கொடுக்கவிரும்பினாரல்லர். தலைப்பெ டாமிலே 1592 இற் கூட்டங் கூடி, இந், கொடு கம்பெனியொன்றை நிறுவத் த செய்யவும், வேண்டிய செய்திகள் சேகர் அவுற்மன் என்பானை இலிசுபனுக்கு அ அதிமேற்றிராணியார்க்குச் செயலாளனா ரின் வலியும் மெலிவும் அறிந்துகொள்வது யிருந்த யான் அய்கன் இலின்சுகோற்ற யனைத்தும் கம்பெனிக்கு அளித்து உத்தி திலுமே, இந்தியாவுக்குச் செல்லுங் க வைத்திருத்தற்காகத் தக்க முற்காப்பு ( டிருந்தனர் என்பதை நாம் இப்போது விற்கு அப்பாலே பாதைபற்றி யாதும்

-டு ஆதிக்கமும்
லை. ஆயின், மலபார்க் கரைப்புலத்து அதி முக்கிய நிகழ்ச்சியாயிருந்தது. ன் ஆகிய பிறவிடங்களிலே போத்துக் ப்பும் ஆர்வமுங் கலந்து விடுகின்றன-- து பிற நாட்டோர் அனைவரும் வெளி ண்டிற் சீனப் பெருங்குழப்பம் விளைந்
வளர்ந்தமையாலே, ஆசியாவில் மிக பட்டது. போப்பாண்டவர் கிழக்குலகிற் மயானது, புரட்டசுத்தாந்த அரசுகளைப் யும் ஆதிக்கச் சமநிலை ஐரோப்பாவிலே ட்சியில் இங்கிலாந்தானது இரண்டாம் யப் பெருங்கடற்கண்ணே ஒழித்தற்கு கடாவின் வலியையும் அழித்தபோது க்கடல்களில் வந்து புகுவது ஒல்லுவதா தகமையம் இலிசுபன் துறையிலிருந்து மாறியவாற்றையும் நாம் ஈண்டு நினை "பாவின் வடபுலங்களிலேயே வாசனைத் ப்பட்டது. இன்றியமையா இப்பண்டங் மயே இலிசுபன் நகரின் சிறப்பிற்குத் புல வணிகரின் கையிலேயே அக்கால் , அவ்வர்த்தகத்துக்கு அந்துவேப்பே தம்பாலும் அதில் முற்றுரிமையும் பெற் ஞ் செய்வதில் ஈடுபட்டிருந்த இடச்சு ரின் ஆதிக்கத்தை விஞ்சிச் செல்லலாம் பால் அவர்தம் பண்டங்களுக்குப் பெரு பரும் இடச்சு வர்த்தகர் பலர் அமித்த தியாவொடு வர்த்தகஞ் செய்யும் நோக் பணிந்தனர். பயணத்துக்கு ஆயத்தஞ் பிக்கவும் அத்தாபனம் கோணீலியசு த னுப்பி வைத்தது. இன்னும், கோவா பிருந்து, கிழக்குலகிலே போத்துக்கேய
ற்குச் சிறந்த வாய்ப்புக்கள் உடையனா ன் என்பானும் தான் அறிந்த செய்தி வினான். தொம் மனுவெலின் காலத் டற்பாதையைப் பெரும் இரகசியமாக மறைகளைப் போத்துக்கேயர் கையாண் நினைவுறுத்தல் வேண்டும். கொங்கோ விவரம் தேயப்படங்களிற் கொடுக்கப்

Page 67
இந்தியாவும் இ
படுதலைத் தடுக்குமுகமாய் 1504 இல் 1 வாறு கொங்கோவிற்கு அப்பால் இடங் சேர்க்கப்பட்டு, அவற்றினின்றும் அவ்வ டன. படமமைக்கும் அரசாங்கத்துக ளாகவே போத்துக்கேய அரசினராற் தமக்கு வேண்டுஞ் செய்திகளை இல்ல அறிக்கைகளிலிருந்தே இடச்சுக்காரர்
ஆசியாவொடு வர்த்தகஞ் செய்யப் யானது, நான்கு மரக்கலங்களைக் கொ யிலே தெக்செல் எனுஞ் சிற்றூரிலிருந். னேசியத் தீவுகளை அடைந்து, இரண்ட துக்கு அது மீண்டது. அதனோடு சென் மரே மீண்டாராயினும், பெற்ற இ கொணர்ந்த வர்த்தகப் பொருளை விற்
தேறிற்று.
ஒழுங்காகப் போக்குவரவு நிகழ்தழ தோன்றுதற்கும் ஏதுவாயது அக்கடற் சிறந்த அரசறிஞனான ஒல்டன் பாண 1602, மாச்சு 20 எனத் தேதியிடப்பட் திணை மன்றமானது வர்த்தக முற்று உடன்படிக்கைகள் ஒப்பேற்றவும், நாடு கட்டவும் வேண்டிய ஆட்சியதிகாரமும் சாத்திட்ட முதற் பொருத்தனையானது யிருந்த 'மலபார் மாவேந்தன், சாமோ யின் சார்பாக அதிற் கைச்சாத்திட்டே (1604). 'மேன்மைதங்கிய சாமோரின பாகத்திருந்தும் போத்துக்கேயரை ெ வேற்றப்பட்டது அப்பொருத்தனையென கேர்க்கி அமைத்த பாதுகாப்புத் திட் போத்துக்கேயரை வெளியேற்றுதல் இ ஆட்சி வலியற்றிருந்த இந்தோனேசிய படுத்தலே இடச்சுக்காரனின் முதன் (
ஐக்கிய கம்பெனியானது 1324% ச இல் வெளிப்படுத்திற்று. அது ஏற்கலே வைப் போத்துக்கேயரிடமிருந்து கை. சத்திலே வர்த்தகச் சார்பிலும் அரசிய ஆக்கிரமிக்கும் தன்மை பெற்றது. எ 1619 மே 30 இல் யக்கார்த்தாவை aெ தோனேசியத் தீவுகளிற் கப்பெனியின்

37
ந்து சமுத்திரமும் மனுவெல் ஒரு கட்டளை விடுத்தான். அவ் எகுறிக்கப்பட்ட படங்கள் யாவும் தேடிச் வகைக் குறிப்புக்கள் அழித்து நீக்கப்பட் ஊறயானது ஒரு பெரும் மறை பொரு 5 பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவே இன்சுகோற்றன், அவுற்மன் என்பாரின்
பெறவேண்டியவராயினர்.
புறப்பட்ட முதல் இடச்சுக்கடற்படை ண்டதாய், அவுற்மன் என்பான் தலைமை து 1595 இல் வெளிப்போந்தது. இந்தோ உரையாண்டுக்காலங் கழிந்தபின், ஒல்லாந் ற 259 ஆட்களிலே எண்பத்தொன்பதின் லாபமே பெரிதாயிருந்தது. அப்போது கறமையாலே 80,000 புளோரின் இலாபம்
ற்கும், ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி பெயணம். அக்கம்பெனியை நிறுவுதற்குச் வெல்ற்று என்பானே ஊக்கமளித்தான். ட ஒரு பட்டயத்தின்வாயிலாகக் குடித் பரிமை அளித்ததுமன்றி, ஒப்பந்தங்கள்  ெவென்று கைப்பற்றவும், கோட்டைகள் - அதற்கு அளித்தது. இக்கம்பெனி கைச் , போத்துக்கேயர்க்கு வைரித்த எதிரியா ரினோடே ' ஒப்பேற்றப்பட்டது. கம்பெனி பான் தளபதி வான் தர் ஏகன் என்பானே
து நாட்டிலிருந்தும், இந்தியாவின் பிற வெளியேற்றும் நோக்கத்தோடே' நிறை - அதன் பாயிரங் கூறிற்று. ஆயின் அல்பு டம் பங்கமடையாது இருக்குந்தனையும் பல்வதன்று. ஆதலின் போத்துக்கேயரின் த் தீவுகளினின்றும் அன்னாரை அப்புறப் முயற்சியாயிற்று. தவீதமான தன் பங்கிலாபத்தை 1610 ப 1605 ஆம் ஆண்டளவில் அம்போய்னா ப்பற்றியதுமன்றி, விரைவில் அப்பிரதே பற் சார்பிலும் தானே முந்திச் சென்று னினும், யான் பீற்றேசுகூன் என்பான் வன்றடிப்படுத்திய காலந்தொட்டே இந் ஆதிக்கம் முற்றாக நிலை நாட்டப்பட்டது.

Page 68
38
ஆசியாவும் மேன எனலாம். இச்சம்பவத்தைத் தன் பணிட மாறு கூறினன் : 'இத்துணைக்காலம் ந வாரம் இடப்பட்டுவிட்டது. வளமிகுநா சிறப்புடைய கடல்களில் ஒரு பெரும்பா வாற் சாதிக்கக்கூடியது யாதென்பதைய கப் பாடுபட்டு உமக்கு அருள்செய்தவா
இந்தியத் தீவுகளிலே இடச்சு ஆதிக் கூன் என்பானாக, பேரரசொன்றை நிரு சியை முற்றுப்படுத்தியோன் அந்தோன 1633 இல் ஆள்பதிநாயகனாக நியமனம் கேயர்க்குப் பெருங்கோட்டை போன்ற தன்கைப்படுத்தி, அல்புகேர்க்கியின் ப னான். இத்தளத்தினைத் தம்வயமாக்கிய ! ரின் ஆட்சியிலிருந்த இந்திய வர்த்தக இயல்வதாயிற்று. செபால் வீரத்து 6 பிருந்தான். 'அந்நாட்டு மன்னனையும் : வோமாயின், போத்துக்கேயரைத் தாக் இடம் பிறி தில்லையெனலாம்.1 சிங்கள நடாத்திய போர்களில், இடச்சுக்கார தொடங்கினர். ஆயின், தரைப்புறத்தில் கும் வலிமை கொழும்புக்கு இருந்தது. 6 அத்துறையை நெடிது முற்றுகையிட்ட கேயரை இலங்கையினின்றும் வெளியே
இதற்குப் பின்னர், இந்தியக் கடல்க வர்த்தகப் பேராதிக்கம் விரைவாய் ! நிறுவிய கொச்சித் தாபனம் 1660 இல் நிலையங்கள் பிறவும் ஒவ்வொன்றாக இட. பிலே நிலையூன்றிய இடச்சுத் தளபதிக திய வர்த்தகத்தினின்றும் போத்துக்கே ஈடுபடுவராயினர். அல்புகேர்க்கி நிருமா வும் சிறு தீவுகளாகிய தாமனும் தியவும் கேயர் இழந்து நின்றனர். இனிப் பம்பா னற்குச் சீதனமாகச் சென்றுவிட்டது.
1 Pieris - Documents relating to Dutch 2 See also the present Writer's Malabar !

மட்டு ஆதிக்கமும்
ப்பாளர்க்கு அறிவித்தபோது கூன் வரு எம் விழைந்தமையப்பீடத்திற்கு அத்தி ட்டில் ஒரு பெரும்பகுதியும், வர்த்தகச் -கமும் உமக்கேயாயின. நெஞ்சுத் துணி பும் எல்லாம் வல்ல இறைவன் எமக்கா
ற்றையும் கண்டு கொள்வீர்.' கேத்துக்கு அத்திவாரமிட்டோன் யான் 5மாணித்துப் போத்துக்கேயரின் வீழ்ச் ளி வான் தீமன் என்பானாவன். அவன் பெற்றவன். கிழக்குலகிலே போத்துக் ருெந்த மலாக்காவை 1641 இல் அவன் பாதுகாப்பு முறையைப் பங்கப்படுத்தி இடச்சுக்காரர் இன்னும் போத்துக்கேய மீது தமது கவனத்தைச் செலுத்தல் என்பான் 1603 இலே வருமாறு கூறி மக்களையும் எமக்கு நண்பராகப் பெறு நகுதற்குக் கொழும்பினும் வாய்ப்பான மன்னவர் போத்துக்கேயர்க்கு மாறாக டர் மலாக்காவிலிருந்து உதவியளிக்கத் நந்து வருந் தாக்குதல்களை நிருவகிக் வான் தர் எய்டன் என்பான், 1654 இலே பின், அதனை அடிப்படுத்திப் போத்துக் ற்றினான்.
ளிற் போத்துக்கேயர் ஆண்டனுபவித்த வீழ்ச்சியுற்றது. அன்னார் முதன்முதல் அடிப்படுத்தப்பட்டது ; சிறிய வர்த்தக ச்சுக்காரரின் உடைமையாயின. கொழும் ள், ஆங்கிருந்தவாறே கடல் சார்ந்த இந் எயரைப் புறப்படுத்தும் போராட்டத்தில் ஈணித்த வர்த்தகப் பேரரசிலே கோவா
தவிர்ந்த பிறவனைத்தையும் போத்துக் யும் முன்னமே 1665 இல் ஆங்கில மன்
2 Power in Ceylon. and the Dutch.

Page 69
இந்தியாவும் இந்
s
யாவாத்திவிலே வான்திமன்
ஆனவன் பெறுவதில் வெற்றி பெற்றதோடு, கம் ஒருவாறு Gபணிவந்தனர். அறுவடை பண்ம் கொடுக்கும் முறைமை foLDTL லும் அம்போய்னுவிலும் மொலுக்காசி படிப்படியாகத் தன்வயமாக்கியது. 鲇 உடைமையாகப் பெற்ற நிலங்களிலிருந் கத் தலைப்பட்டது ; அக்கால், மக்கள் கொண்டு அவ்வெதிர்ப்பைத் தகர்த்தது விளைந்த நிலைவரத்தை இடச்சு 6uT69ח கூறினன் கராம்புத் தோட்டங்களை டங்களாகவும் மாற்றுமாறு வேளாண்ட பாங்கான சிறுச்சிறு தீவுகள் தமக்கு ே செய்யமுடியாமையாலே, அத்தீவுவாசி அரிசியினை வாங்கவேண்டியவராயினர். விலக்கே விற்றமையால், நிலைமை மொலுக்காசின் பொருளாதாரமானது L " , arji. மொலுக்காசிலே வெற்றிய பிற தீவுகளிலும் கம்பெனி அரசியலதிக
பட்டவாற்றைப் பின்னர்க் காண்போம்
அந்நூற்றண்டின் நடுக்கூற்றளவிலே, உறுதிப்பட்டது. மாத்தறமும், அற்ே சுலுத்தானாசுகள் மிக இடர்ப்பட்டே இடச்சுக்காரரின் ஆணிலவுடைமைகள் கண்ணும், இந்தோனேசிய அரசுக் கட 25 Lê அரசியலாதிக்கம் பெருகுவதாயிற். டுச் சுலுத்தானும் கம்பெனியின் கோ போர் விளைத்தனர். பல்லாண்டுக்காலம் 1680 அளவில் இடச்சுக்காரர் தம் ஆ கண்டனர். மக்கசார்க்கெதிராக நடந்த சுக்காரர்க்குப் பேராபத்து விளக்கவல் னன் திரட்டி வைத்திருந்தான். இருட தானையொன்றையுங் கொண்ட ஒரு ெ பப்பட்டது. அத்தகு கடற்படை இருமு சுலுத்தான் ஒப்பந்தஞ் செய்ய ஒரு கையளித்த ஆணிலமீது கம்பெனி இன
-
1 See Bernard H. M. Vlekke's: Nusan
 
 

து சமுத்திரமும் 39
வர்த்தக முழுவதும் முற்றுரிமையாகப் பெனியது அரசியற் செல்வாக்கினையும் பாகு முன்னம் பயிர்களுக்கீடாய் முற் ப்க் கம்பெனியானது பண்டாத் தீவுகளி லும் வாழ்ந்த மக்களின் நிலபுலங்களைப் இவ்வாறு தனது ஆணிலத்துக்கப்பால் து கராம்பு மரங்களைக் கம்பெனி அழிக் அதனை எதிர்த்தபோது படைப்பலங் கம்பெனி. மொலுக்காசிலே இவ்வழி ற்றறிஞன் ஒருவன் வருமாறு எடுத்துக் நெல்வயல்களாகவும் சவ்வரிசித் தோட் மக்களைக் கம்பெனி நெருக்கியது. மலைப் வண்டும் உணவுப் பொருள்களை உற்பத்தி கள் கம்பெனியிடமே தமக்கு வேண்டும் இப்பண்டத்தைக் கம்பெனியானது கடு இன்னும் மோசமாகியது. இவ்வாருக, பாழ்பட்டது மக்கள் வறுமைவாய்ப் |ளித்த இம்முறையானது யாவாவிலும் ாரம் பெற்றகாலை, (ஆங்கும்) கையாளப்
s
தீவுகளிற் கம்பெனியின் ஆதிக்கமானது சேயும், தேனுட்டியுமாகிய முப்பெருஞ் தத்தஞ் சுதந்திரத்தைக் காத்து வந்தன. சிறியனவாகவே இன்னும் இருந்தக் ட்டுக்கோப்புத் தளர்ந்து தகாவே அவர் று. மக்கசார் மன்னனும், அற்சேய்நாட் ரிக்கைகளை உறுதியோடு எதிர்த்து வன் கடிது போரிட்டபின்னரே, இறுதியில் கிக்கத்தை ஆங்குத் தாபிப்பதில் வெற்றி போராட்டம் கருத்தையிர்ப்பது-இடச் ல ஒரு கடற்படையை அந்நாட்டு மன் பத்தொரு கப்பல்களையும் ஐரோப்பியத் பருங்கடற்படை அதற்கெதிராக அனுப் மறை கடும்போராட்டு நடாத்திய பின்பே, வாறு இணங்கினன். அதன்வழி அவன்
றமைபெற்றது.
tara, p. 139.

Page 70
40
ஆசியாவும் மேனா இந்தியத் தீவுகளின் வர்த்தகமானது பட்டதாக, மாத்தறம் அற்சேய் ஆகிய . கள் பிறவும் தகர்ந்து வீழ்ந்து தம் வலிய சுலுத்தான் அப்துல் பற்றா என்பான் த புப் பெற்றெழும்போலத் தோன்றிற்று. 4 யிட்டதைத் தமக்கு வாய்ப்பாகப் பயன் யும் தங்கீழ்ப்படுத்தினர்.
வர்த்தகவுரிமைக்குத் துணையாக அர பட்டதாயினும், இந்தியத்தீவுகளின் செ மறுக்கவொண்ணா ஆதிக்கம் பெற்றாராயி படுத்தல் செவ்வையாக இன்னும் நிறை நேராட்சி உண்ணாட்டிற் சென்றதுமில் சுரண்டி வாழுதல் இடச்சுக்காரரின் பட்ட சிறுச்சிறு புலங்களிலன்றிப் பிற கோளாயிருந்தது. நாடாளும் இறைை பெனிப் பணிப்பாளர். இலங்கையிலே ந யென யோசனை கூறிய இறைக்குளொவு முகத்தால், பணிப்பாளர் மன் றம் வெ 'நாட்டாசை கொண்ட பெருமன்னற்கே கர்க்கு அத்தகு வேலை பொருத்தமாகாது தினுஞ் சுரண்டி வாழ்தலே ஊங்கிய இல் பூட்கை பெருமாற்றம் அடையலாயிற்று.
பசிபிக்குத் தீவுகளைத் தம்முயற்சிக்கு இடச்சுக்காரர், சீனத்தொடும் யப்பா வாய்ப்பினை நன்றே பெற்றிருந்தனர். 5 தங்கைப்படுத்தி வைத்திருந்தனர் என துக்கு உறுதுணையளித்த கொக்சிங்கா வன், அவர்களை அப்புறப்படுத்தனன். ப தொடர்புகள் பூண முயன்று வெற்றி 8 யெனிலும் ஓராற்றால் வர்த்தகம் நடாத், பானொடு அவர்கள் பூண்ட வர்த்தகத்ெ வில் இரடோவிலும், பின்னர் தெசிமா கண்காணிப்புக்கும் அமைய அவர்கள் பேண அனுமதிக்கப்பட்டனர். இத்தொ கள் ஏற்பட்டன. சீனத்தோடு அவர்க மேலையுலகிலே தேயிலை புகுந்தது ; அ. கள் காரணமாக, அத்தீவுப் பேரரசுபற்ற ஓரளவு பாவிற்றெனலாம்.

ட்டு ஆதிக்கமும்
- செவ்வனே இடச்சுக்காரரின் கைப் சுலுத்தானரசுகளும், சிறுச் சிறு அரசு பிழந்தன. ஆயினும், வியத்தகு மன்னன் தலைமையிற் பந்தமொன்றே புத்துயிர்ப் ஆயின், தந்தையும் மைந்தனும் போட்டி ஈபடுத்திய இடச்சுக்காரர் அவ்வரசினை
-சியன் மேலாட்சி இவ்வாறு நிறுவப் -ல்வம் முழுமைக்கும் இடச்சுக்காரரே ”னும், இந்தோனேசியாவை வென்றடிப் றவேற்றப்பட்டதுமில்லை ; கம்பெனியது லை. இக்காலப்பகுதியில், நாட்டினைச் குறிக்கோளாய் அமையவில்லை- தனிப் மவிடத்து வர்த்தகமே அவர் தங் குறிக் -ம பெறுதற்கு மாறாக நின்றனர் கம் ாடாளும் இறைமை வகித்தல் தக்கதே வான் கொயென்சு என்பாற்கு எழுது ளிப்படையாக வருமாறு பகர்ந்தது : =யன் றி, இலாபத்தை நோக்கும் வணி 7; எனினும், பிற்றைநாளில், வர்த்தகத் லாபம் பயக்குமெனக் கண்டகாலை, இப்
தயன் 2 'னும், "க் கல்
5ப் பிரதான தளங்களாகக் கொண்ட னாடும் வர்த்தகவிருத்தி செய்தற்கேற்ற சிறிது காலம் போமோசாவை அவர்கள் பினும், தோல்விப்பட்ட மிங்கு வமிசத் என்பான், வியத்தகுஞ் சீன மறத்தலை மஞ்சுப் பேரரசோடு அவர்கள் சூழ்வுத் ண்டிலர். ஆயினும், கன்றனிலும் புக்கி 5 அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். யப் தாடர்புகள் கவனிக்கத்தக்கவை : முத பிலும் கடுமையான கட்டுப்பாட்டுக்கும் ஒரு களஞ்சியசாலையை அமைத்துப் டர்புகளால் மிக முக்கியமான விளைவு ள் நடாத்திய வர்த்தகத்தின் வாயிலாக, பர்கள் யப்பானொடு கொண்ட தொடர்பு 7 அறியும் ஆவல் மேலைப்புலத்தோரிடை

Page 71

20%
LLLLLLLL LL LL LLLL 0YYLLLLL LTL LL0K LTLL LLLLL K LLLKKKL

Page 72
சாமோரினது வேத்தவை

யில் வசுக்கோ த காமா
406

Page 73
இந்தியாவும் இந்
( இடச்சுக்கம்பெனி நிறுவப்படுதற்கு கத்தில் முற்றுரிமையளிக்கும் ஒரு பட் பெனியானது எலிசபெத்தரசியிடமிருந் நாளில் வாசனைத்திரவியங்கள் சிறப்பா கால மக்கள் இலையுதிர் பருவந் தொட்டு சியை உண்டு வாழ்ந்தனர். புதிய இ குறைந்ததாகவே காணப்பட்டது. மீன விடினும் கூடிய அளவில் மீனுண்ணல் தகைய சுவையற்ற உணவுகள் காரணம் னர் கொண்ட ஆசை எம்முடையதிலு வாசனச்சரக்கு மெத்தவும் இட்ட குட தேநீர் அவர்களுக்குக் கிடைத்திலதாத னைத் திரவிய வர்த்தகத்திலே தலையாய வட ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வின் தனர். ஆயின், 1599 இல் ஒரிருத்தல் பு சில்லிங்காக உயர்த்தியபோது, பிரித்த திலே தாமே ஈடுபடத் தீர்மானித்தனர். அக்கம்பெனியின் முதற்கலமானது : சனவரி 24 இற் கிழக்குலகிற்குப் புறப் துறையை அது அடைந்து, இரண்ட6 இருத்தல் மிளகோடு 1603 நவம்பர்த் தி நிகழ்ந்த பிற பயணங்களும் பெரும்பா ளப்பட்டன. எனினும், ஆங்கிலக் கட் வெற்றி யளித்தன வென்னல் சாலாது. இங்கிலாந்தில் யாதுங் கிடைக்காமையே காலப் பொருளியலறிஞர் பொன் வெள்: எனினும், இந்தியத் தீவுகளிலிருந்த க யான முறையைக் கண்டறிந்து கையா தியத் துணிவகைகளுக்குப் பெருமதிப் பெனிக்கு அறிக்கை செய்தனர். அவற்ை லும் விற்குரல், அவ்வழிவரும் இலாபம் துக்கு வேண்டும் பணத்தைப் பெறலா கும்பொருட்டே இந்தியாவில் ஒரு வர்த் கத் தலைப்பட்டனர். இந்நோக்கம் பொ தாகும் (1612).
Quoted in Thompson and Garret : . India, p. 6. -

து சமுத்திரமும் 41
)
ஒாாண்டு முன்னர், கிழக்குலக வர்த்த டயத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம் து பெற்றிருந்தது. ஆங்கிலர்க்கு அந் கத் தேவைப்பட்டன. எலிசபெத்துக் வசந்தம் வரைக்கும் உப்பிட்ட இறைச் றைச்சியும் பொதுவாக அங்குத் தரங் வரது நலனைக் கருதி, மக்கள் விரும்பா வேண்டுமெனச் சட்டம் விதித்தது. இத் ாக, காரமான சுவையூட்டுக்களில் அன் வங் கூடியதாயிருந்தது. இயல்பேயாம். உவகைகளையே அவர்கள் விரும்பினர்லின். ' பதினரும் நூற்றண்டிலே வாச தரகராய் விளங்கிய இடச்சுக்காரரே றியமையாப் பண்டத்தை வழங்கி வந் ளெகின் விலையை 3 சில்லிங்கிலிருந்து 8 ானிய வர்த்தகர் கிழக்குலக வர்த்தகத்
தளபதி இலங்காத்தர் தலைமையில் 1601 பட்டது. சுமாத்திராவிலுள்ள அச்சின் ரை யாண்டு கழிந்தபின்னர், 10,30,000 கிங்களிலே தாயகம் மீண்டது. அடுத்து லும் இலவங்கத் தீவுகட்கே மேற்கொள் ம்பெனியின் முயற்சிகள் செவ்வையாக வாசனைத்திரவியங்கட்கீடாக விற்றற்கு, அதற்குக் காரணம். அன்றியும் அக் ரி யேற்றுமதியை அறவே வெறுத்தனர். ம்பெனி முகவர் தக்கதொரு செவ்வை ண்டனர். கிழக்கிந்தியத் தீவுகளிலே இந் இருந்தவாற்றை அவர்கள் கண்டு கம் பிற வாங்கிப் பந்தத்திலும் மொலுக்காசி
கொண்டு வாசனைத்திரவிய வர்த்தகத் மன்ருே ? இவ்வாருக. துணிவகை வாங் தக நிலையத்தைப் பிரித்தானியர் தாபிக் ருட்டுத் தேர்ந்த இடம் குரத்து என்ப
Rise and fulfilment of British Rule in

Page 74
42
ஆசியாவும் மே
சேமிசு மன்னன் ஒரு தூதமைச்சர் 1615 இல் அனுப்ப இணங்கினன். லிருந்து வெளியேற்றப்பட்ட ஆங்கிலே விருத்தி செய்வதிலேயே தங் கருத்ை லிருந்து பொன்னும் வெள்ளியும் கொன வாததாதலின், இங்கேயும், இந்திய 6 தேடவே பெரும் பிரச்சினையாயிற்று. ெ இவ்விடர்ப்பாட்டுக்கு ஒரு முடிவுகாட்டு தம் வர்த்தகம் விருத்தியடையுமுன், 4 பெனியின் நிலைமை வில்லங்கமாயதுயளிக்கும் பட்டயமொன்றை முதலாவது பிறிதொரு கம்பெனிக்கு அளித்துவிட்ட டியும் எதிர்ப்பும் கடுமையற்றதாய் இரு தன் வர்த்தக நிலையங்களைப் பெருக்கும் டது. அக்கம்பெனியார் மசூலிப்பட்டண இன்னும், விசய நகரப் பேரரசிற்கு மிருந்து, சென்னையிற் கோட்டை கட் உரிமைபெற்றனர். அவர்கள் 1617 ஆம் நிலையங்களும் தொண்ணூறு சேவை பிடத்தக்க முன்னேற்றமென இதனைக் (
அவர்கள் 1665 இற் பம்பாயைப் 1ெ தெனலாம். அவர்கள் தங்குடியிருப்புக் இரண்டாம் சாள்சு கம்பெனியார்க்குப் கினன் (1668). இந்திய மன்னராற் கு அங்கிருந்து கம்பெனியின் தலைமையலு கடற்படைப்பீரங்கிகள் பம்பாய்த்துறை இங்கிலாந்திலே மன்னராட்சி மீண்டத விருத்தியடையத் தொடங்கிற்று ; அ தொடங்கிற்றெனலாம். சேர் யோசை மையே அதற்குக் காரணமாகும். அவர் மிக்கான் ; பழிக்கஞ்சாத் தன்மையுை மனப்பான்மை மிக்குப்படைத்தோன் ; கப்பெற்றோன். 'சீனப் பேரரசனாகவே றாது, நகரவணிகனாய் அவன் தோன்றி லும்' என்றவாறாக அவன் வருணிக்க வற்புறுத்தியவன் யோசையா சைல்டு. இகழும் போக்கினன்-முகலாயப் பேர செய்தானாம். அதன் பயனாக வந்த வி2

உட்டு ஆதிக்கமும்
- யகாங்கிர் மன்னனது வேத்தவைக்கு அக்காலத்தளவிலே இந்தோனேசியாவி பர் இந்தியப் பெருநிலத்தில் வர்த்தகம் தச் செலுத்துவாராயினர். இங்கிலாந்தி நடுவந்து கொடுத்தல் சிந்தித்தற்கும் ஒவ் பர்த்தகத்துக்கு வேண்டும் பணத்தைத் சங்கடல் வழியாய்ச் சென்ற வர்த்தகம் ம் போலத் தோன்றியது. ஆயின் அவர் ஆங்கிலக் குடிப்போர் காரணமாகக் கம் இந்தியாவில் வர்த்தகம் நடாத்த உரிமை ஏ சாள்சு மன்னன் போட்டியாயமைந்த பான். ஆயினும், அதனால் விளைந்த போட் க்கவே, கிழக்கிந்தியக் கம்பெனியானது 5 பூட்கையை மேற்கொள்ளத் தலைப்பட் த்தில் 1641 இற் குடியிருப்பு நிறுவினர். உரித்தாளனாய சந்திரகிரி இராசனிட தெற்கு 1641 செத்தம்பரிலே அவர்கள் ஆண்டளவில் இருபத்துமூன்று வர்த்தக பாளரும் உடையராயிருந்தனர்-குறிப் கொள்ளல் சாலாது. பற்றமையாலே நிலைமை சிறிது மாறிய -களில் எஞ்ஞான்றும் விரும்பியவாறே, பூரணமான ஆட்சியுரிமை ஆங்கு வழங் 5ரத்துக்கு ஆபத்து நேரக்கூடுமாதலின், பவலகம் பம்பாய்க்கு மாற்றப்பட்டதுமயை எளிதே தற்காக்கக் கூடுமாதலின், ற் பின்னர், கம்பெனியின் சீத்துவ நிலை எறேல் மக்களின் கவனத்தை ஈர்க்கத் பா சைல்டு என்பானது தலைமைத்திற ன் ஒரு விந்தைமனிதன் ; படாடோபம் டயான் ; இறுமாப்புடையோன் ; தீவிர ஆயினும், அரிய கற்பனைத்திறன் வாய்க் - முகலாய மாவேந்தனாகவோ தோன் யமை தெய்வஞ்செய்த ஒரு பிழைபோ ப்பட்டான். முன்னேற்றப் பூட்கையை ஆசியப் பண்புடைய யாதினையும் அவன் ரசுமீதும் அவன் 'போர்ப்பிரகடனஞ் ' ரவு வெட்கக்கேடானதே. வங்கத்திலே கம்
ஆசியட்" முன் ஒரு 9

Page 75
இந்தியாவும் இ
பெனி நிறுவியிருந்த தாபனங்கள் அடி சியின் பயனாய் உருவாக்கிய அனைத்து. வழியின்றிக் கம்பெனியான து அமைதி பும், 'இத்தகைய மானக்கேடான வ:ை பிரித்தானியர் உறுதி கூறிய பின்னம் மறந்து நடந்த கம்பெனியார்மீது 4 பட்டது.
கம்பெனியின் களஞ்சியகாரர் வங்க அமைந்துள்ள ஒரு மீனவக் கிராமத்தி யேறினர். ஆறாண்டு கழிந்தபின்னர், றனர். இவ்வாறாக, அந்நூற்றாண்டின் ! சென்னையும் தோன்றி வளர்ந்தன. ஒரு ராதிக்கம் உண்ணாட்டில் ஊடுருவிப் ப யின. ஆயின் அக்காலத்தும் பின்னர் கைத்தாய அரசியற் செல்வாக்குங் கம் கியும் விற்றும் வர்த்தகம் புடாத்திய யூலும் போன்றோர் அரசியலாதிக்கம் | றைக்கால வரலாற்றறிஞராற் கடிது ட கருத்தேயாகும்.
ஆசிய வர்த்தகத்திற் பிரான்சியர் மாய்க் குறிப்பிடல் அமையும். ஐரே பின்னிற்காது இந்து சமுத்திரத்தில் ! நாலாம் என்றி நன்கு உணர்ந்தான். பெனியொன்றை 1601 இல் நிறுவ . நோக்கொடு பல்வேறு பயணங்கள் ரே பிய விவகாரங்களிற் பிரான்சு சிக்கும் டுப்' போர்களில் ஈடுபட்டு இருந்தன கும், கிழக்குலக அலுவல்களிலே பிரா பட்டு நின்றது. அரசறிஞனான கொல் நாட்ட ஆவல்கொண்டானாகி, கிழக்கி மாய் அமைக்கும் முயற்சியில் நேராக போக்கிலே , களஞ்சிய சாலைகள் நிறுவு றைப் போன்று பிரான்சுக்கும் சிறு இருந்தன. இலங்கையிற் பிரான்சியம் டின் ஆதிக் கருத்தாயிருந்தது. கணி. தி லாகே என்பான் தலைமையில் அந் அனுப்பப்பட்டது. ஆயின் விழிப்பு

ந்து சமுத்திரமும்
43
ப்படுத்தப்பட்டன. எத்துணையோ முயற் 5 ஒரேயடியில் தகர்ந்து வீழ்ந்தன. பிற வேண்டிற்று. மாவேந்தன் அவரங்கசீப் கயில் இனிமேல் நடக்கமாட்டோம்' எனப் "ர, அதற்கு இணங்கினன். தமது நிலை கற்றப்பணமும் தண்டனையாக விதிக்கப்
த்துக்கு மீண்டபோது, ஊக்ளி நதியில் ல் (கல்கத்தாவில், 1690 இல்) வந்து குடி அதனை அரண் செய்யும் உரிமையும் பெற் இறுதிக்கண்ணே பம்பாயும் கல்கத்தாவும் நூற்றாண்டு கழிந்தபின்னர் பிரித்தானிய சவுதற்கு இவை மூன்றுமே மையங்களா ப் பல நூற்றாண்டு காலத்துக்கும் எவ்வ பெனிக்கு இருந்ததில்லை. இன்னும், வாங்
காணொக்கும் பிற்றும் ஒக்செண்டனும் பெற்ற ஒரு மக்கள் எனுங் கருத்து, இற் பரப்பப்படினும், உண்மையில் வழுவுடைக்
புகுந்த வரலாற்றையும் இங்குச் சுருக்க ரப்பிய வல்லரசுகளுக்கு எவ்வாற்றானும் இடம்பெறல் வேண்டியதன் அவசியத்தை அவன் பிரான்சியக் கிழக்கிந்தியக் கம் முயன்றான். கிழக்குப்புலத்தை ஆராயும் மற்கொள்ளப்பட்டன. ஆயினும், ஐரோப் ன்டிருந்தமையாலும், பின்னர் 'புரொண் மயாலும், கொல்பேட்டின் காலம்வரைக் ன்சியர் தளர ஊக்கங்கொள்ளல் தடைப் பேட்டு, பிரான்சது கடல்சார் மாட்சியை இந்தியக் கம்பெனியைக் கூட்டுத்தாபன 5 கவனங் கொண்டான் (1664). காலப் ப்பட்டன-ஐரோப்பிய நாடுகள் பிறவற் பர்த்தகக் குடியிருப்புக்கள் இந்தியாவில் ாதிக்கத்தைத் தாபித்தலே கொல்பேட் மான பெரும் படையொன்று யாக்கோபு நோக்கத்தோடு 1670 மாச்சு மாதத்தில் டனிருந்த இடச்சுக்காரர் அத்தீவினிற்

Page 76
44 ஆசியாவும் மே
பிரான்சியக் குடியிருப்பொன்று தோ னர். அப்படையெழுச்சியின் குறிப்பிட அறுவரோடு பின்தங்கிவிட்ட பிரான்சிக் நிறுவியதாகும்.
பதினேழாம் நூற்ருண்டின் இறுதி றின வருமாறு சுருக்கிக் கூறலாம். டே
பிக்குச் சமுத்திரங்களிலே செவ்வையா லும் மக்கவோவிலும் திமோரிலுமிருந் இன்னும் இருந்தன. இலங்கையின் ஆட்சி செலுத்தினர். இந்தியத் தீபகற்ப ஞர்க்கு இருந்தன-அவற்றுளும் முக்கி மாகும். அவர்கள் மலாக்காவை வென் ஆண்டனுபவித்தனர். வர்த்தக முற்று பேரரசொன்றை அவர்கள் இந்தோனே தோடும் யப்பானேடும் நயமான வர்த் னேசியத் திவுகளிலிருந்து விலக்கப்பட் னஞ் செலுத்திப் பரந்த ஒரு வர்த்தகத் யாகப் பிரான்சியரும் குணபுலத்துள் வி உரிமை நாட்டினர். நீளப் பிரதேசங்கள் வர்த்தகர் யாதும் அரசியலதிகாரம் ெ கேயரும், 1689 இலே பிரித்தானியரும் விளைத்தகாலை, உறுதிபெற்ற அரசுகளி துணை மடமையென்பது அன்னுர்க்கு 2 ஆசிய வர்த்தக அமைப்பிலே பெரு புறுத்திக் கூறுதல் வேண்டும். வாசனைத் பிய நாடுகள் ஆசியக் கடல்களில் வந்து னமே கண்டோம். பதினரும் நூற்றண் வாசனைத் திரவியங்களே முதலிடம் யும், இடச்சுக்காரரைப் பொறுத்தவன கிய கவனஞ் சென்றது. ஆயின் இந்தே முக விலக்கப்பட்டமையாலும், சினத் தமையாலும், கவணி, பட்டு, கலிக் மாறியது. ஐரோப்பாவிற் பொருளாத சியே இம்மாற்றத்துக்குப் பெருந்து.ை காலமாக அமெரிக்காவின் திரண்ட ெ வட, தென் அமெரிக்கப் பிரதேசத்துப் லாந்திக்குக் கரையைச் சேர்ந்த நெய், ளாக்கின. வட அமெரிக்காவிலே இங்கி யேற்றங்கள், தாய்நாடுகளின் சீத்துவ
 
 
 
 

அட்டு ஆதிக்கமும்
ன்றுவதை அப்போதே தடுத்துவைத்து த்தக்க சாதன யாதெனின், பிரான்சியர்
மாட்டின் என்பான் பாண்டிச்சேரியை
கண்ணே, கிழக்குப்புலத்தின் வரலாற் ாத்துக்கேயரின் வலியானது இந்து பசி 安 ஒடுக்கப்பட்டது. ஆயினும் கோவாவி த அவர்தம் நிலையங்கள் பங்கப்படாது கடற்கரைப்புலங்களில் இடச்சுக்காரர் பத்திலும் சில வர்த்தக நிலையங்கள் அன் யமானவை கொச்சினும் நாகபட்டணமு றடிப்படுத்தி மலாயா வர்த்தகத்தையும் அடிப்படையாகக் கொண்ட சியாவில் உருவாக்கியிருந்தனர். சினத் தகம் அவர்கள் நடாத்தினர். இந்தோ பட பிரித்தானியரோ இந்தியாவிற் கவ தாபனத்தை நிறுவியிருந்தனர். இறுதி பந்து புகுந்து பாண்டிச்சேரியிலே தமது தவிர்ந்த பிறவிடங்களிலே ஐரோப்பிய சலுத்தியதில்லை. 1663 இலே போத்துக் இந்திய மன்னரொடு மாறுபட்டுப் பூசல் ன் அதிகாரத்தை விஞ்ச முயலுதல் எத் உணர்த்தப்பட்டது.
மாற்றம் விளைந்தவாற்றை ஈண்டு வற் திரவியங்களை நாடித் தேடியே ஐரோப் சேர்ந்தன என்னும் உண்மையை முன் டில் ஆசிய-ஐரோப்பிய வர்த்தகத்தில் வகித்தன. பதினேழாம் நூற்றுண்டிலே ா, வாசனைத் திரவியங்களிலேயே முக் ானேசியாவிலிருந்து பிரித்தானியர் முற் துறைகளோடு செய்த வர்த்தகம் வளர்ந் கோ முதலிய துணிவகைகட்குக் கவனம் ார நிலைமைகளிலே காணப்பட்ட புரட் ாயாய் அமைந்தது. ஒரு நூற்றுண்டுக் Fல்வம் ஐரோப்பாவில் வந்து குவிந்தது. பொன் வெள்ளிச் சுரங்கங்கள், அத்தி தனில மக்களைச் செல்வம்படைத்த மக்க லாந்துக்கும் ஒல்லாந்துக்குமிருந்த குடி லையைப் பெருக்க உதவின. ஆசியாவின்

Page 77
  

Page 78
46 ஆசியாவும் மேஞ
ஆசிய வர்த்தகமானது பத்தொன்பத நோக்கியே செல்வதாயிருந்தது. ஐரோட் லும் பெருவாரியாகத் தேவைப்பட்ட விற்பொகல் என்பானுற் குறிப்பிடப்பட் தையே பெரிதும் நம்புவனவாய், ெ ளாதாரத்தை உடையனவாயிருந்தன. விற் பெரிதாய் இருந்தபோதிலும், அந்! அடிப்படையாகக் கொண்டதொன்றன் வதாகும். பிறநாட்டுப் பண்டங்கள் தன அரசாங்கம் எப்போதும் தடுத்துவந்து துக்கு உதவும் வகையில் ஐரோப்பாவி காட்சிகளையும் தேவமாதரையும் சித்திரி களை விளக்குவனவும், பொது மக்கள் யும் விரசமான நிகழ்ச்சிகளையும் சித் டாம் கம்பெனி சீயம் நாட்டுக்கு ஆயிர கதை விசித்திரமான புனைகதையன்று. இங்குக் காண்பதளிது என்றவாருய் இ லிருந்து குறைப்பட்டு எழுதிய கடிதமு தகைய சிறப்பு வாய்ந்த ஒவியத்தையன் தீட்டப்பெற்ற ஒரு காகிதத்தையே அ போலின் மதமாற்ற நிகழ்ச்சியைக் காட்( தானும் இங்கு ஒருவரும் கொடுக்கத் து:
மன்செசுற்றர் மலிவான துணிவகை பொருள்கள் ஏற்றுமதிக்குக் கிடைக்கு களுக்கு ஆசிய நாடுகளின் மதிப்பில்லா6 பட்டது. பத்தொன்பதாம் நூற்ருண் களுக்கு ஏற்பட்ட மதிப்பு எதிர்பார்த்த இதனைப் பின்னர்க் காண்போம். ஆதலின் பொதுநலவரசின் நாவாய்ச் சட்டங்க:ே வில் வளர்ந்து, உண்ணுட்டுக் கைத் ஏற்றுமதிக்கு ஊக்கமளித்து, நாட்டின் கொண்டிருந்த அக்காலத்தில், கிழக்கிந் திற்கு ஆளாகியமையும் வெறுத்தொ இயல்பேயாகும். ஆயின், பொருளிய பொதுமக்களின் விருப்பை விஞ்சுதற்கு
நுசந்தரா எனும் நூலில் இம்மேற்கோள்

றட்டு ஆதிக்கமும்
ாம் நூற்ருண்டு வரைக்கும் ஒரு திசை ப்பியப் பண்டங்கள் எந்த ஆசிய நாட்டி தில்லை. நீர்ப்பாசன அரசுகள்' என ட ஆசியப் பேரரசுகள் நிலவருமானத் பொதுவாகத் தன்னிறைவான பொரு இந்திய வர்த்தகம் எஞ்ஞான்றுமே அள நாட்டின் பொருளாதாரம் வர்த்தகத்தை று. சீனுவுக்கும் இக்கூற்றுப் பொருந்து து நாட்டுள் இறக்குமதியாவதைச் இனே ளது. மேலும், ஆசியப் பொருளாதாரத் டம் யாதும் இருந்ததுமில்லை. விவிலியக் க்கும் ஒவியங்களை- இலிவியன் கதை நயக்கத்தக்க அம்மணமான காட்சிகளை தரிப்பனவுமாய ஓவியங்களை'-அமித்த க்கணக்காய் அனுப்பி வைத்தது எனுங் விவிலியச் சித்திரங்களிலே ஈடுபாட்டை றிச்சாட்டு கோக் கென்பான் யப்பானி மும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இத் றிக் குதிரையோ கப்பலோ பறவையோ புவர்கள் ஆற்றவும் போற்றுவர். சென். நிமந்த நல்லோவியத்துக்கு ஆறு பென்சு 50ft firit .
5 அளிக்கும் வரைக்கும், உற்பத்திப் ம் வரைக்கும், ஐரோப்பியப் பண்டங் மை ஒரு பெருங்குறைபாடாய்க் காணப் டிலேதானும், ஐரோப்பியப் பண்டங் அளவிற்குப் பெரிதாக இருந்திலதுன், பொருளாதாரத் தேசியக் கொள்கை, ளாடு தோன்றிக் கொல்பேட்டின் 2b35 JJ தொழில்களுக்குப் பாதுகாப்பளித்து, செல்வத்தைப் பேணுதற்கு முயன்று திய வர்த்தகமானது கடுங் கண்டனத் துக்கப்பட்டமையும் விந்தையன்றுலறிஞர் கொண்ட இக்கருத்துக்கள்
வலியிலவாயின.
காணப்படுகிறது (ப. 198).

Page 79
கொன்சுதாந்தினோப்
ஒற்றேமன் பேரரசு
: சமிய- AேMாEெACHA::.4,
பயர்:T24 சாடி- ன
தமாசுக்கசு
E : க
மெடினா
செங்க்பு
யெட்டா
மெக்கா
-ணாராடாபாக.
அ ரா
-------- கா வாட்டாய கர்ப்பம்
- ஏடின்
அபிசீனியா
1610 இல் ஆசியாவு!
அன்னிய குடியேற்றங்கள் கோடி:
இட.-இடச்சு இசு. - இசுப்பானிய
0 200 400 600
1 -இன் 1

128EE 283 காசிபலன் எள்40
]ே
பாக்தாத்து
பேசியா
பேசியன்குடா
ஓமசு (போ)
2மசுக்கற்று (போ)
பி யா
(0
குசராத்
-தியூ(பே பம்பாய் (பே
அராபியக்
சொக்கொத்திரா
5) கோ
மலபார்க்
கடல்
மங்.
(கோழி
இ ந் து
து
ம் தூரகிழக்கும்
டப்பட்டுள
பா.- போத்துக்கேய
மைல் 800 100
இறை)

Page 80
露
6C 7Ο ୫୦
ീ
இத்
%్మ
ణ தி பெ
(AGE65 fugi
அகமதாபாத்து
3 Dufr
7Ο 8O
 
 

30 OO WO
G) LO T Fiš (ISBET GÓLLI TF
**ھوگه கியாங்கு Gు
>
余波

Page 81
too O
2
Ο
(3) o Tá (3gEn 6ó un
நாங்
拿 6N}|T
சுவாங் .ே
பற்றேவியா (யக்கார்த்தா)
կIIIV 6): Ո:
 
 

3O ংস্কৃতি 4ο
影 ேெபேங்கு இட)

Page 82


Page 83
இந்தியாவும் இ
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல சும் இங்கிலாந்தும் இந்து சமுத்திரத் கலையும் ஒல்லாந்தையும் பிற்றை நிலைக் மாற்றங்கள் கிழக்குலகிலே ஐரோப்பிய பாடுகளிலும் பூசல்களிலும் செவ்வனே சும் இங்கிலாந்துமே எஞ்சி நின்றன. ணாட்டுச் சச்சரவுகளும், இடர்ப்பட்ட பட்டவை. எனினும், வளர்ந்துவந்த ! செய்தற்குப் பிரான்சியர் இடைக்கிடை பூடனே என்பான் வங்கக் கடலிற் ெ குறைந்தனவே யென்பதை இங்கு எடு, தைப் பொறுத்தவரை, பிரித்தானிய யிருந்தோர் ஏற்கவே அகற்றப்பட்டன யும் பொறுத்தவரை எந்த வல்லரசும் தில்லை. இந்தோனேசியாவில், இடச்சுக் றுரிமை பெற்றிருந்தார்கள்.

பந்து சமுத்திரமும்
47
ரைக் கூற்றின் இறுதிக்கண்ணே பிரான் திலே பெரும் போட்டியிட்டன. போத்துக் எகுத் தள்ளிவிட்ட ஐரோப்பிய அரசியன் ப வல்லரசுகளிடையே தோன்றிய முரண் பிரதிபலித்தன. இப்போட்டியிற் பிரான் ஐரோப்பிய நாடுகளிலே விளைந்த உண் வரலாறும் எமது சரிதைக்கு அப்பாற் பிரித்தானியக் கடலாதிக்கத்தைத் தடை செய்த முயற்சிகள் உதாரணமாக இலா சய்த கடற்படைத் தாக்குதல் - சிறப்புக் த்துக்காட்டல் தக்கது. இந்து சமுத்திரத் வர்த்தக ஆதிக்கத்திற்குப் போட்டியா ர். மற்றுச் சீனமும் கிழக்குக் கடல்களை பெருமளவில் வர்த்தகம் விருத்தி செய்த -காரர் பெரும்பான்மையும் வர்த்தக முற்

Page 84
அதிகார
சீனமும் ய
(1) போத்துக்கேயராதிக்கம் மலாக்காவில் பசிபிக்கிலே ஐரோப்பியக் கப்பல்கள் பயன் தீபகற்பத்திலே சீனர் பலர் இருந்தனர். சேர்ந்தோரே. அவர்களிடமிருந்து போத சிறப்பும் வர்த்தகமும்பற்றி அறிந்துகொ சென்ற போத்துக்கேயன் இறப்பியேல் அவன் யங்கு' எனுஞ் சீனக்கலத்திற் பட களோடு மீண்டனன். அடுத்த ஆண்டிே சுவாங்கு சோ எனுந் துறைக்குச் சென்று தான் என யோட்சு பிலிப்சு கூறியுள்ளான் திரட்டிக் கொடுத்த செய்தி கேட்டு, சீனத் நன்மையைப் போத்துக்கேயர் உணர்ந்து குழுவொன்று ஆயத்தமாயது. மருந்தா போத்துக்கேய மன்னனிடமிருந்து நிருட என்பவன் துணைச்செல, கன்றன் வன போத்துக்கேயக் கடற்படைநிலையத்துக்கு அவன் பெருந்தொகை மிளகைச் சீனத் மிளகிற்கு எப்போதும் பெருமதிப்பிருந்: வரவேற்றனர். அன்றியும், மிளகை விற்று அந்திராடேக்கு அனுமதி தந்தனர் கன்ற அக்காலத்தே பீக்கிங்கிலிருந்து அர சேர்ந்த காங்கு தே என்பான். அன்ன எதிர்த்தெழச் செய்தவன், நாட்டபிமான சாங்கு என்பானே மிங்கு வமிசத்தை நி நாட்டினப்பண்பு உடையதாய், சீன வுண தது. உங்கு வூ எனும் அரசபட்டஞ் கு சீனப் பேரரசின் அதிகாரம், கொரியாவன பரந்திருந்தது ; பர்மாவும் மற்றுந் தொை பேரரசின் மேலாண்மையை ஏற்று ஒழுகி யப்பானியப் பேரரசருமே அதனை வரை நாட்டுணர்ச்சி மிக்க முடியரசர் என் உண்மையுணர்ச்சியை மீண்டும் மலரச்செ பூட்கையாய் இருந்தது. உங்கு வூ சட்டக்
48

1511 இலே தாபிக்கப்பட்டதோடு, 1ணஞ் செய்தல் எளிதாயிற்று. மலாயாத் -அவருட் பெரும்பாலோர்பூ-கியனைச் த்துக்கேயர் சீனப் பேரரசின் சீருஞ் ண்டனர். சீனக்கரைக்கு முதன்முதற் பெரெத்தெரெலோ என்பான் (1516). ணஞ் செய்து, பற்பல புதிய அனுபவங்
ல, யோட்சு மசுக்கரகாசு என்பான்
று, சீன வணிகரோடு வர்த்தகஞ் செய்
பெரெத்தெரெலோவும் மசுக்கரகாசும் தோடு வர்த்தகந் திறப்பதால் விளையும்
கொண்டார்கள். இவ்வாருகத் தூதுக்
ளனுன தோமசு பிரெசு என்பான்,
Iம் பெற்று, பெர்ணுந்து அந்திராடே ரை சென்றனன். மலாக்காவிலிருந்த இத் தலைவனுயிருந்தவன் அந்திராடே. துக்கு ஏற்றிச் சென்ருன், சீனத்திலே தது. தூதமைச்சனைச் சீனர் இனிதே
க் இனப் பொருள்களை வாங்குதற்கும் 1ன் அலுவலாளர். சோச்சியவன், மிங்கு வமிசத்தைச்
ரியராகிய மொங்கோலியர்க்கு மாமுக
ம் மிக்க பெளத்த துறவி சூ யுவான்
றுவியோனுவன். இவ்வமிசம் உண்மை ர்ர் இயின் புத்துயிர்ப்பைப் பிரதிபலித் டிய கு புவான்-சாங்கின் ஆட்சியில், ரையும் இறியூக்கியூத் தீவுகள் வரையும் விலுள்ள பிற திறையரசுகளும் சீனப்
ன ; இனி, மிங்குக்காலத்தொடக்கத்தில் வின்றி ஒப்புக்கொண்டனர்.
ற வகையால், சீனப் பண்பாட்டின்
ய்வதே மிங்கு மன்னரின் பொதுவான
கோவையொன்றினை யாத்தளித்தான் ;

Page 85
சீனமும்
(அங்கு போல் திருத்தி" தத பே
பேரரசிலே முன்னம் பரம்பரையாக நி நிறுவினான் ; பேரரசுக்குப் பொதுவா முறையைப் பலப்படுத்தினான். அவற்பி என்பானும் பேராற்றல் படைத்த பே றுள்ள வடிவிலே திருத்திக் கட்டினான் (யுங்கு போல் - தா-தி யென் என்பதனை றன் தளபதியாகிய செங்கு கோ 6 சமுத்திரத்திலே, அறுபத்தைந்து கப் சென்று பற்பல சாகசம் புரிந்தான். இ நின்று நிலவுகின்றது. இவையெல்லா ஒருவனாக அவனை வைத்தெண்ணற்கு அனம், கொரியா, யப்பான் ஆகிய பரப்பினான். மேலும், செங்கு கோ வாயிலாக, தென்புலமீது சீனர் பாராட உறுதிபெறவே, அத்தென்புலவரசுகள் தன. சீயம், யாவா, சுமாத்திரா. மம் முதன்முதலாக மேலதிகாரங் கோரத்
யுங்கு லோவை யடுத்து வழிவழ படைத்தவரெனக் கூறவியலாது. எனி கத்திலும் அடுத்த நூற்றாண்டின் நடுக் யில், சீனப் பேராசிலே இடையறா அல் என்பது வற்புறுத்திக் கூறற்பாலது. யமைத்த நிருவாகமானது வழுவின்றி சின் பருமனைக் கருதும்போது, அது எங்கணும் தன் அதிகாரத்தைச் செலு தேயின் காலத்தில், போத்துக்கேயர் போது திருத்தியமைத்த அந்நிருவாக வத்தலத்துள்ள பதிலிராயன்மாரும் அ கின்ற பிரச்சினைகளைத் தாமே தீர்த்த படைத்தோராகக் காணப்பட்டனர். 1 யற்றதாய், ஊழன் மிக்க தாய், திறமை வரசாங்கத்தின் பூட்கைகளைப் பற்ற பதிலிராயன்மார் கடைப்பிடித்தொழு வரைக்கும் (1858) இதுவே சீன அ பாகக் காணப்பட்டது.
பிரேசின் வருகைபற்றிப் பீக்கிங்கு திற் செய்தி சென்றது. வழக்கம்போ கிங்கு செல்லற்கு அவன் அனுமதி

யப்பானும்
49
"லவிவந்த நிருவாக சேவையினை மீண்டும் பமைந்த பரீட்சைகள் மூலம் மண்டரின் ன் அரியணையேறிய யுங்கு லோ (1403-24) பரரசனே. அவன் பீக்கிங்கு நகரை இன் "; விரிந்தவோர் அறிவுக் களஞ்சியத்தை ) தொகுத்தளித்தான். அன்றியும், அவன் என்பான் அராபியக் கரைவரை இந்து பலைக்கொண்ட கடற்படையினை ஊர்ந்து இவ்வாறாக யுங்கு லோவின் புகழ் இன்றும் ம் ஒருபுறமாக, சீனப் பெருமன்னருள் ப் பிற காரணங்களும் உண்டே. அவன் நாடுகளிலும் பேரரசின் ஆதிக்கத்தைப்
மேற்கொண்ட கடற்படையெழுச்சிகள் ட்டிவந்த தெளிவற்ற மேலாண்மையானது திறையரசுகள் எனும் நிலையினை அடைந் லாயா ஆகிய நாடுகள் மீதும், சீனவரசு
தலைப்பட்டது. வியாண்டோர் குறிப்பிடத்தக்க ஆற்றல் பினும், பதினாறாம் நூற்றாண்டின் தொடக் கூறுவரைக்கும் மிங்கு மன்னரின் ஆட்சி மைதியும் சீத்துவ நிலையும் நிலவி வந்தன உங்கு ஆவும் யுங்கு லோவும் திருத்தி த் தொடர்ந்தியங்கிற்று. அன்றியும், போர ஏ வேண்டியாங்கு திறமைபடைத்ததாய், த்தவல்லதாய் விளங்கிற்றெனலாம். காங்கு
முதன்முதலாகச் சீனத்தை அடைந்த -மானது செவ்வனே இயங்கிவந்தது ; அவ் உள்பதிகளும் தத்தம் மாகாணங்களில் எழு தற்கு வேண்டுந் திறமையும் அதிகாரமும் பீக்கிங்கிலிருந்து மத்திய அரசாங்கம் வலி மயில்லாததாய் இருந்தக் கண்ணும், அவ் பறுதியோடும் திறமையோடும் உள்ளூர்ப் மகினர்-தியென்சின் பொருத்தனைக்காலம் ரசியல் அமைப்பின் தலையாய சிறப்பியல்
அதிகார வருக்கத்தினர்க்கு உரிய காலத் -லக் கால தாமதம் நேர்ந்தபின்னர், பீக் பெற்றான். இதற்கிடையிலே, போத்துக்

Page 86
50
ஆசியாவும் மேனாட்
கேயர்க்கு வாய்ப்பில்லாத செய்திகளும் யின. திறையரசுகள் என்ற வகையாற் சி நாடிய மலாயாச் சுலுத்தானரசுகள், பு; முறைப்பாடு அனுப்பியிருந்தன. போத்து போதும், நாடு கைப்பற்றத் திட்டமிடுவர் கிங்கு ஆட்சிக்கு விரிவான அறிக்கையஓ சமுத்திரத்திலே அவர்கள் கையாண்ட
னான. பேரரசன் சமுசயங்கொண்டானெ சனை ஏற்க மறுத்தானல்லன். எனவே, தே மாறு கட்டளை சென்றது. பிரேசு பீக்கிரம் கேயர் நம்பத்தகாதவரென்பது அவர்தம் வெளித்துவிட்டது. முதலிற் பிரேசிற்குத் சோதரன், சைமன் அந்திராடே என்பான் சென்று, மலாயாவிற் பழகிய பழக்கம் 6 கத் தொடங்கினான். ஒருசிறு கோட்டியை கினான் அவன். சீனக் கடற்படை அவனை னான். அந்திராடேயின் கடற் சோரம் பற் தும், சீன வரசாங்கம் தூ தமைச்சனை வரே மீண்டு, 1523 இற் சிறையில் இறந்தான்.
அஞ்ஞான்று அன்னியர்க் கெதிராய் யா லர் சீனர் என்பதை இங்கு அழுத்திக் கூ டினவுணர்ச்சி உடையதாயினும், அன் மலர்ந்த சீனப் பண்பாட்டைப் பிரதிபலித் வாடலை ஏற்கச் சித்தமாயிருந்தது. உண்மை கத்திற் கடல்சார் முயற்சி பெருகியவாம் சமுத்திரத்திலே செங்கு கோ மேற்கொண் யாவோடும் தென்றிசைத் தீவுகளோடும் சி வும், சீனாவை அஞ்ஞான்று தனிப்படை தெளிவாகின்றது. எனவே, பீக்கிங்கு த போத்துக்கேயரோடு யாதுந் தொடர்பு கேயர் நாட்டமுயன்ற அரசியற் கோரிக்கை கள் காட்டிய தறுகண்மைப் போக்கிலுமே
போத்துக்கேய மன்னன் 'நாவாயோட் தானே பட்டஞ்சூட்டியவாற்றையும், த கட்கெல்லாம் இறைவன்' என உரிமை ( டோம். போத்துக்கேயரின் இக்கோரிக்ல கோழிக்கோட்டில் 1511 இல் அல்புகேர். கோரிக்கை தரைவல்லரசுகளைப் பொறு, டது. ஆயின், கடற்படை கொண்டு அதனை

ந ஆதிக்கமும்
மிங்கு வேத்தவைக்குக் கிடைக்கலா னப் பேரரசின் பாதுகாப்பைப் பெற நிதாக வந்து புகுந்தோர்க்கு மாறாய் க்கேயர் வர்த்தகம் நாடி வந்தடையும் -எனப் பிற்றாங்குச் சுலுத்தான் பீக் பப்பி எச்சரிக்கை செய்தான். இந்து முறைகளை அவன் அம்பலப்படுத்தி னினும், போத்துக்கேயத் தூ தமைச் சமசு பிரேசைப் பீக்கிங்கிற்கு அனுப்பு வகைச் சேர்ந்த அளவில், போத்துக் செயல்களாலேயே சீன அரசினர்க்கு - துணையாகச் சென்ற தளபதியின் , சாங்கு சுவான் வரை கப்பலூர் ந்து பான்று, ஆங்கும் தலைதடுமாறி நடக் இறக்கி, கோட்டை கட்டத் தொடங் த் தாக்கவே, அவன் வெருண்டோடி றிப் பீக்கிங்கிற்குச் செய்தி கிடைத்த வற்க மறுத்தது-அவன் கன்றனுக்கு
துங் கோட்டங் கொண்டிருந்தாரல் றுதல் அவசியம். மிங்குவமிசம் நாட் சியராட்சியின் பின்னர் மறித்தும் ததாயினும், அன்னியரோடு கலந்துற மயை நோக்கின், அவ்வமிசத் தொடக் பறை முன்னர்க் கண்டோம். இந்து
ட பயணங்கள் வாயிலாகவும், மலா னம் பூண்ட தொடர்புகள் வாயிலாக யுணர்ச்சி தூண்டியதில்லையென்பது ன் பூட்கையைச் சடுதியாய் மாற்றி, கொள்ள மறுத்ததேன் ? போத்துக் 5களிலும், ஆசிய மக்களிடத்து அவர் அதற்குத் தக்க விடை காணலாகும். உற்கு அதிபதி' யெனத் தனக்குத் மனுடையாள் கண்டுபிடித்த 'நாடு 'காரியவாற்றையும் முன்னமே கண் க தரைமீது செல்லாதொழிந்தது. கி பட்ட கேட்டின் பின்னர் அக் தவரை மெதுவாகக் கைவிடப்பட் - செயற்படுத்தக்கூடிய இடங்களில்,

Page 87
சீனமும்
இலங்கை போன்ற தீவுகளிலும் மலாக் கைகளைச் சிறிதும் தளர்த்தினாரல்லர். கள்' என்ற வகையால், தாம் கீழ்த்தி றுரிமை பெற்றவர்-தம் அனுமதிப் யாவராயினும், அவர் ஏற்றிச் செல் உரிமையுடையவர் என்ற வாறான கே கக் கடைப்பிடித்தனர். அன்றியும், . தக்கவொரு கரைப்புலத்திலே இறங்கி, தமது ஆணிலமாகக் கைப்படுத்தி, 3 யாம். மலாயாவிலும், கொச்சியிலும், முறையினை அவர்கள் விருத்தி செய்த மைச்சனொருவன் பீக்கிங்கிற்குப் போ சாங்கு சுவானில் அதனையே செய்ய மு
ஆழ்கடல்களிலே போத்துக்கேயர் 2 கிங்கு வேத்தவை நன்கறிந்திருந்தது டும். பீக்கிங்கிற்கு முறைப்படி திரை கள்-அவருள்ளும் குறிப்பாகப் பி கரைப்புலங்களிலே செய்த அட்டூழி தோடு, அன்னாரின் அரசியல் வேட்டை இசுலாமானது இன்றுபோல் அன்றும் தாயிருந்தமையால், கோவாவிலும் ஓ கேயர் செய்த வேலைகள், மலாய் நாட்டு தன. இந்துசமுத்திரப் பிரதேசத்துச் போத்துக்கேயர் மறைக்க முயலாத கு மாய்ச் சீன வேத்தவை சிறிது அறிந் கடற்படைவலியைச் செவ்வையாக கைப்பற்றி வைத்திருத்தல் இயலாதெ போத்துக்கேயச் சேனாபதிக்கு முன்பெ களை ஆட்சிசெய்வதோடு அமைவுற்ற கத் துணிந்து சென்றிருக்கமாட்டார்பேரரசன்மார் வில்லங்கத்தை வலிய : களின் உரிமைகளை மதியாதாரும், ஆழ் யும் கடற்சோரம் புரிந்தாருமான டே தொடர்பும் வைக்க மறுத்தனர்.
இவ்வாறாக, அரசியலுறவோ சூழிய சைத் துறைகளோடு போத்துக்கேயர் வர்த்தகத்துக்கெதிராகச் சிறப்பான த விலையுயர்ந்த பண்டங்களை விற்பனைக்கு வுறவு வளர்வதைச் சீன ஆள்பதிகள்

யப்பானும்
51
காவிலும், அவர்கள் தம் போலிக் கோரிக் இன்னும், 'நாவாயோட்டற்கு அதிபதி சைக் கடல்களிற் கப்பலோட்டுதற்கு முற் பத்திரமின்றி கப்பலூர்ந்து செல்வோர் லும் பண்டங்களைப் பறிமுதல் செய்யும் காட்பாட்டை அவர்கள் கடலில் உறுதியா அவர் தம் வர்த்தக உபாயம் யாதெனில்,
அங்கு ஒரு கோட்டை கட்டி, அதனைத் அத்தளத்திருந்து வர்த்தகம் நடாத்தலே சிற்றரசுகளின் கரைப்புலங்களிலும் இம் னர். முன்பு நாம் கூறியவாங்கு, தூத ய்க்கொண்டிருக்க, சைமன் அந்திராடே முயன்றான். இழைத்த கடற்சோரங்கள் பற்றியும் பீக் என்பதையும் நினைவிற்கொள்ளல் வேண் ஜயளித்துவந்த மலாய் நாட்டு இராசாக் ற்றாங்குச் சுலுத்தான்-போத்துக்கேயர் யங்கள்பற்றிப் பேரரசற்கு அறிவித்த கபற்றியும் எச்சரிக்கை செய்திருந்தனர். உலகளாவிய ஒரு சமுதாயத்தை உடைய மசிலும் செங்கடற்கரையிலும் போத்துக் > முசிலிம் மன்னர்க்குத் தெரிந்தேயிருந் சிற்றரசரோடு கொண்ட தொடர்புகளிற் கறிக்கோள்கள்பற்றி மலாய் மன்னர் மூல திருந்தது.
ப் பயன்படுத்த முடியாவிடத்து, நாடு ன்பதைக் கோழிக்கோட்டுச் சாமோரின் பாருகால் உணர்த்திய பின்னர், சிறு தீவு இருப்பர்-சீனத்தின் பெருவலிக்கு மாறா -என்பது உண்மையே. ஆயின், சீனப் வாங்கிக் கொள்ள விழைந்திலர். பிற நாடு ஜகடலில் வெளிப்படையாகவும் மட்டின்றி பாத்துக்கேயரொடு அவர்கள் எவ்விதத்
பலுறவோ வளர்ந்திலதாயினும், தென் றி - வளமார் வர்த்தகம் நடாத்தி வந்தனர். தடையெதுவும் இருந்ததில்லை. இன் னும், நக் கொணர்ந்த அன்னியரோடு வர்த்தக ஊக்கினராகலாம். யோட்சு மசுக்கரகாசு

Page 88
52 ஆசியாவும் மேஞ
என்பான் சுவாங்கு சோவுக்கு வந்து ரொடு நல்லுறவு வளர்தற்கு ஏதுவாயி, வளமார் வர்த்தகம், உள்ளூர் அதிகாரிக சுவாங்கு சோ, நிங்போபோன்ற இடங் போத்துக்கேயரின் குணக்கேடும், @ கோரிய ஆட்சியுரிமைகளுங் காரணமாக விராயன்மாரோடும் முரண்பட்டு, இகல்வி விரட்டப்பட்டனர். எனினும், வர்த்தகம் லின், போத்துக்கேயர் தமது தீயொழுக் விராயற்கும் பிற உத்தியோகத்தர்க்கும் அன்னர் தம் பண்டங்களை இறக்கி வர்த் L,p அமக்காவு எனுந் திட்டைப் பயன் டனர். மக்கவோ என இன்று அழைக்க நிலத்தோடு இணைந்துள்ள ஒரு சிறு தீபக்
கடற்சோரர் சிலரைத் துரந்து சென் கேயக் கப்பலொன்று உதவிசெய்யவே, வன் மக்கவோவை வர்த்தக நிலையப கேயர்க்கு அனுமதி தந்தான். அது 188 நிலத்திற்கு 1849 ஆம் ஆண்டுவரை, ( அளித்தனர் என்பதையும், மக்கவோவி சினர் கையிலேயே இருந்தவென்பதையும் டும். அங்கே 1690 வரை சீன மன்றங்க அங்கு வதிந்து நீதி செலுத்தினுன் கொ றன் நகரத்து நீதிமன்றத்திலேயே தங்கிய டணஞ் செலுத்தலின்றிப் போத்துக்கே தானுங் கட்ட முடியாது. இனப் பேரரடு கைப்பற்றப்பட்டுளது எனும் பொதுக் க புலனுகும். பிரித்தானியரும் பிரான்சிய திலே நாட்டிய பத்தொன்பதாம் நூற்ற வேத்தவைக்கன்றிக் கன்றணில் உறைந்த துக்கேயர் அடிபணிந்தொழுகுவாராயினர்
அடுத்துச் சீனத்தோடு தொடர்புகொன டின் தொடக்கத்தளவிற் பிலிப்பினை அ!ை முக வென்றடிப்படுத்தி, மனிலா நகரையும் மரக்கலங்களைக் கண்டனர். சீனத்துக்கு இரு குருமாரே-அவர் தாம் மாட்டின் 9 ஆவர். தென் சீன அரசினரோடு நேயவு டிறுதியில் அவர்களும் கன்றணிலே வர் பிலிப்பீனைத் தளமாகக் கொண்ட இசுப்பு

}ட்டு ஆதிக்கமும்
போயினமை, சீன வர்த்தக வகுப்பா ற்று. இவ்வழி, அரசாங்கச் சார்பற்ற ள் அறிந்தும் அறியார் போல் இருப்ப, களிலே தோன்றி வளர்ந்தது. ஆயின் ணபுலத்திலே அவர்கள் வரம்பிகந்து , அன்னர் உள்ளூர் மக்களோடும் பதி பிளைத்து, அவ்விரு குடியிருப்பினின்றும் இரு சாரார்க்கும் இலாபந் தந்ததாத கத்துக்கு ஏற்ற கழுவாய் செய்து, பதி தக்க சன்மானம் அளித்ததன்பின்னர், நகஞ் செய்தற்கு வசதியாக, ஆட்புழக்க படுத்தற்கு 1557 இல் அனுமதிக்கப்பட் ப்படும் அந்த அமக்காவு, சீனப் பெரு 5ற்பத் துண்டேயாகும். p ஒரு சீனத்தளபதிக்குப் போத்துக் அதற்குக் கைம்மாமுய் ஆள்பதியான ாய்ப் பயன்படுத்துமாறு போத்துக் 7 வரை அவ்வாறு பயன்பட்டது. அந் போத்துக்கேயர் ஒழுங்காக வாடகை லே நீதிபாலனமும் வரிக்கட்டுப்பாடும் ம் இங்கு நாம் எடுத்துரைத்தல் வேண் ளே நீதி வழங்கின-நீதவானெருவன் லேக் குற்றங்களில் இறுதித்தீர்ப்பு, கன் பிருந்தது. சீன அரசினர்க்கு உரிய கட் ய மக்கவோவிலே 7 1843 வரை விடு சின் பெருவலியை விஞ்சியே மக்கவோ ருத்து உண்மையன்றென்பது இத்தாற் ரும் ஐரோப்பியராதிக்கத்தைச் சினத் ண்டின் நடுக்கூற்றுவரையும், பீக்கிங்கு ஒரு சிறு உத்தியோகத்தர்க்கே போத்
ண்டோர் இசுப்பானியராவர். நூற்ருண் டந்த அவர்கள், தீவுக் கூட்டத்தை முற் ம் தாபித்தார்கள். அங்கு அவர்கள் சீன முதன்முதற் சென்ற இசுப்பானியர் எாடாவும், செரோனுெமோ மாரினும் றவுகள் நாட்டப்பட்டன; நூற்றண் த்தகஞ் செய்ய அனுமதி பெற்றனர். பானிய வர்த்தகம் செழித்தோங்கியதா

Page 89
சீனமும்
யினும், சீனத்தொடு சூழியலுறவுகள் இசுப்பானியரும் வெற்றி கண்டிலர். மாயிருப்ப, சீனத்தொடு இசுப்பானிய நிகழ்ந்தது-விசித்திரமான ஒருவகை யும் பட்டுத் துணியும், வாசனைத்திர
அமெரிக்கன் வெள்ளி கலாவோவிலும் யப்பட்டது-மாட்சிமை தங்கிய கத் ஏமாற்றப்பட்டது. ''1
பதினேழாம் நூற்றாண்டின் முதற்க. ராதிக்கம் இழிவடையத் தலைப்பட்டது லிருந்து போத்துக்கேயரை 1605 இல் கள் பிறவற்றினின்றும் போட்டியாள கார்த்தாவில் இடச்சுக்காரர் 1619 இ பற்றேவியா எனவும் அழைத்தனர். 'யாவா நாட்டில் நாம் அடித்தலம் 6 கடல்களிற் போத்துக்கேயரின் ஆதிக் யால், ஈடாடத் தொடங்கிற்று. பதி யோடு, இடச்சுத் தளபதியொருவன் றினான். அத்தீபகற்பத்திலிருந்து போ றினனாயினும், அவன் படையெழுச்சி
அக்காலத்திற் சீனர் செவ்வனே கு படையெழுச்சியின் விளைவாகவே
தைவானிற் கோட்டை கட்டி அங்கு லாற்றில் இத்தீவு வகிக்குஞ் சிறப்பிட நிலத்தோடு இடச்சுக்காரர் உறவு கொ முன்னர், போமோசாவில் நடந்தேறிய
இடச்சுக்காரர் போமோசாவைக் கு னோடு வளர்ந்துவந்த வர்த்தகத்தெ வர்த்தக நிலையமாகவுமே அதனைப் ப ஆபத்து நேர்ந்தது : வீழ்ச்சியடைந்த செங்குங்கு என்பான் -வரலாற்றிற் போமோசாவைக் கைப்பற்ற நினை அடிப்படுத்திய நாளில், மிங்குவமிசத் யாகத் துடைக்கப்பட்ட காலத்தில், . நின்ற செங்கு தன்படைத்தளத்தைப் அவன் 25,000 படைஞரோடு தீகை
1. அட்சன், ப. 241. என்றி பேணாட்டின்

> யப்பானும்
53
நாட்டுவதில், போத்துக்கேயர் போலவே பிலிப்பீனே மெக்சிக்கோவுக்கு மையத்தல வர்த்தகம் மத்திய அமெரிக்காவினூடாக வர்த்தகம் இது. 'ஆசியப் பருத்தியாடை வியமும் பீங்கானும் வாங்குதற்பொருட்டு
அக்கபுல்கோவிலும் பரிமாற்றஞ் செய் தோலிக்க மன்னரின் கருவூலம் இவ்வாறு
மற் கூற்றிலே, பசிபிக்கிற் போத்துக்கேய 7. அக்கால் இடச்சுக்காரர் அம்போய்னாவி வெளியேற்றியபின், இந்தோனேசியத் தீவு ரெப் பையப்பைய விரட்டியோட்டினர். யக் 5 களஞ்சியமொன்று நிறுவி, அந்நகரைப்
இடச்சுச் சேனாபதி அறிவித்தவாங்கு, பற்று ஆணிலமும் பெற்றோம். ' கிழக்குக் கமானது, ஒல்லாந்தர் வந்து புகுந்தமை னந்து கலங்களைக் கொண்ட கடற்படை 1662 இல் மக்கலோவிற்கு அப்பாற் றோன் -த்துக்கேயரை அவன் வெளியேற்றத் தவ பால் முக்கியமான விளைவுகள் ஏற்பட்டன. டியேறா நாடாயிருந்த போமோசா அப் அடிப்படுத்தப்பட்டது. இடச்சுக்காரர் தம்மை நிலை நாட்டினர். பிற்றைக் காலவர டத்தைக் கருத்திற் கொண்டு, சீனப்பெரு எள்ளற்குச் செய்த முயற்சிகளை எடுத்தாளு
ப சம்பவங்களைச் சுருங்கக் கூறுவம். தடியேற்றமாக விருத்தி செய்யாது, யப்பா ாடர்பில் ஓர் இடைநடுத்துறையாகவும் யன்படுத்தினர். ஆயின் அவர் தம் நிலைக்கு 5 மிங்குவமிசத்தைச் சேர்ந்தோனாய செங் கொக்சிங்கா எனப் பெயர்பெற்றோன்த்தான். மஞ்சுவினத்தோர் வடசீனத்தை தின் ஆதரவாளர் சீன நாட்டிற் படிப்படி அமோய்க்களத்தில் உறுதியோடு எதிர்த்து - போமோசாவிலே நிறுவத் துணிந்தான். பத் தாக்கினான் ; நெடிது கோட்டையை
Les Isles Philippines எனும் நூலையும் காண்க.

Page 90
54 ஆசியாவும் மேஞ
முற்றுகையிட்டபின், இடச்சுக்காரர் அதனை மிங்குவமிசத்தின் சார்பாகத் ; இடங்கொடுக்காது, தனது நிலை பேணிய அல்லற்படுத்தவே அம்மாகாணத்துக் யேறுமாறு மஞ்சுப் பேரரசன் கட்ட தனக்கும் கொக்சிங்கா அத்தீவை ஆன செய்தினுன், கொக்சிங்காவின் மைந்தன் போமோசாவைத் தங்கைப்படுத்தினர்.
மஞ்சுவமிசத்தோர் சீனமீது படைே ஆசிய வரலாற்றிலே தனிப்பெரும் நிக வமிசத்தை விரட்டியோட்டிய மஞ்சுவமி டமையால், ஐரோப்பாவுக்கும் ஆசிய வளர்ந்த உறவிலே தாட்கோலன்னச் எழுச்சியும், 200 வருடங்களாகச் சீன அதிகாரமும், இறுதியில் அதன் வீழ்ச்சி புங் கவர்ச்சியுமுடையவை.
சாங் தேயின் பின்னர், மிங்கு வமிச, வர், ஒருவர்பின் ஒருவராய்த் தோன்றி உத்தியோகத்தர்க்கும் இசைவான கை யிருக்கும்போதே அரசெய்திய பேரரசன்
(1573-1620) போகவாழ்க்கைக்கு அடிை கர் மூலமாகவும் காமக்கிழத்தியர் மூலம குப் பிரதான ஆலோசகனுயிருந்தவன்
அண்ணகனே. சீன நாட்டின் நீண்ட வர கருதப்படுவன். வான் லீக்குப் பின் அ! ஆசைநாயகியாய் இருந்தாளொருத்தியும் செய்தனர். அடுத்த பேரரசன், அண்ண பேதையே. அவன் பெயரால் அந்த அண் -அரசாட்சி செய்தான். வேய் செங்சினு: வாய் இருந்தமையாலும், மக்கள் கருத்ை மையாலும், நாட்டின் நலத்தைச் சற்றே! வமிசத்தின் மாட்சி மீட்சியின்றி வீழ்ச் தீவினையின் பயனை, அடுத்த பேரரசன் யினன். எங்கணும் குழப்பம் மூண்டது. 5 கைப்பட்டது தலைநகர். பேரரசு பாறிவி வமிசத்தினர் தம் வலிபெருக்கல் எளிதா
தணிக்கையாளன் யாங் லியன் என்பான் 1
தில் இவையெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டுள.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
பிறவழியின்றிச் சரணடைய, அவன் ன் கைப்படுத்தினன். யார் யார்க்கும் துமன்றி, அவன் புகியன் கரையையும் ரையோரத்தினின்றும் மக்களை வெளி 2ளயிடவேண்டியவனுயினன் இறக்குந் டான் ; அதற்பின் அவன் மகன் அர இறந்ததன்பின்பே மஞ்சு வமிசத்தோர்
யடுத்து அதனை வெற்றிகொண்டமை ம்ச்சியாகக் கொள்ளத் தக்கது. மிங்கு Fம் 1911 வரையும் சீனத்தை அரசாண் வுக்குமிடையே 250 வருடகாலமாக சிறப்பிடம் வகிப்பது. அவ்வமிசத்தின் "த்துக்கு அது அளித்துவந்த பீடும் யும் ஆகியவெல்லாம், பொதுவறு சிறப்
த்திலே வலியும் ஆற்றலுமற்ற கொற்ற அரசவை அண்ணகர்க்கும் ஊழலித்த ப்பாவையாயினர். சிறு குழந்தையா வான் லி என்பான் திறமையற்முேன் மயாகி, அரசாட்சியைத் தன் அண்ண ாகவும் செலுத்த முயன்றன். அவனுக் வேய் செங்சீன் எனும் பெயருடைய லாற்றில் அவனே கயவனிற் கயவனுகக் செய்தியோனை, அவன்றன் தந்தைக்கு அண்ணகன் வேயும் ஒத்துப் படுகொலை கன் வேயின் சொல்லுக்கடங்கிய ஒரு ணகனே-மாற்ருந்தாயின் துணையோடு டைய செயல்கள் யாவும் அறக்கொடிய த அவன் இம்மியும் மதியாது நடந்த றும் பொருட்படுத்தாமையாலும் மிங்கு சியுற்றது. அண்ணகன் வேய் செய்த
சுங்சென் அனுபவிக்கவேண்டியவனு லகத்தலைவன் இலி குசெங்கு என்பான் ம் நிலையில் இருந்தது. அதனுல் மஞ்சு
24 இற் பேரரசற்குச் சமர்ப்பித்த விஞ்ஞாபனத்

Page 91
சீனமும்
மஞ்சுக்கள் என்போர் எல்லைப்புற, மேலாண்மையை அவர்கள் ஒரோவொ களை ஒருபோதுமே வென்றடக்கியதில் அம்மக்கள் தேசிய ஒற்றுமை சிறிது களிடையே உதயதாரகைபோன்று நுர்காச்சி (பிறப்பு 1559). சீன எல்லை னும் ஒரு சீன உத்தியோகத்தனாற் நுர்காச்சி, பழிவாங்கும் வேட்கையா கோப்புடைய ஒரு கூட்டிணைப்பாக்கி பதவிக்கமர்த்தியும், 'யாளி-வேங்கைச் அவன் கொண்ட கோபந் தணிக்கச் 8 றன் மதுகையும் மாட்சியுமே பெருகின சியலதிகாரம் உறுதிப்பட்டது ; வலிமி பல்வேறு மஞ்சுக் குலங்கள் 1586 ஆம் ஏற்றுக்கொண்டன ; அவனே மஞ்சூ பிற்றைக்கால மிங்கு மன்னரின் ஆட்சி வந்த ஆதிக்கம் பெரும்பாலும் அழி காரத்தை நுர்காச்சி மெல்லப் பரப்பில் இனத்தோர் மீது நாட்ட முயன்று . யெகோவினர்க்கே ஆதரவளித்தமைய தொடுத்தான். அந்த நாளில் மிங்கு வ நிலையில் இருந்ததாயினும், பேராசை படைத்த மஞ்சுமன்னனைத் தடியும் பட்டது. பதினேழு ஆண்டுகளாக அப் - மஞ்சு இனத்தின் வலிமை ஒவ்.ே 16.26 இல் இறந்தபோது, மஞ்சு ஆதி பரந்திருந்ததுமன்றி, சீனப் பேரரசிற்
நுர்காச்சியை அடுத்துப் பதவியெய் இனத்தின் ஆதிக்கத்தைக் கொரியா நாட்டி, சீன நாட்டினுள்ளும் தொட யாவன். அவற்பின் அரசெய்தியோர் தலைமையில், பெருங் கலகமொன்று கடைசி மிங்குப் பேரரசன் பீக்கிங்கி தோர் காத்திருந்த தக்க தருணம் ஆதரவாளரோடு ஒன்று சேர்ந்து கடு னர். இனி சூ-செங்கை வெற்றி கொண் உரிமை பாராட்டி, சீனம் முழுவதையு
நலிவுற்ற மிங்கு வமிசம் மறைந்து ஆட்சி பெற்றமையாலே முக்கியமான

| யப்பானும்
55
ந்தில் வாழ்ந்த ஓர் இனத்தோரே. சீன ருகால் ஏற்றொழுகியபோதும், சீனர் அவர் லை. குலங் குலமாகப் பிரிந்தமைந்திருந்த மின்றி வாழ்ந்து வந்தனர். ஆயின் அவர் ஒரு தலைவன் தோன்றினான்-அவனே ப்புறத்திலே அவன்றன் தந்தையும் பாட்ட கொல்லப்பட்டது கண்டு உளங்கொதித்த ) உந்தப்பட்டு, மஞ்சுக்குலங்களைக் கட்டுக் னன். எல்லைப்புறக் காவலனாக அவனைப் சேனாபதி' யெனும் பட்டஞ் சூட்டியும் 'னவரசினர் முயன்றனர். இவ்வழி, அவன் ; மஞ்சுக்குலங் கள்மேல் அவனுடைய அர க்க படையொன்றை அவன் திரட்டினான். ஆண்டளவில் அவனுடைய அதிகாரத்தை ரிய மன்னனாக மதிக்கப்பட்டான். இனி, யில், மொங்கோலியாமீது சீனர் செலுத்தி ந்தொழிந்துவிட்டது. அங்குத் தன் அதி ஒன். அவன் தனது அதிகாரத்தை யெகோ 'பார்விளைத்தகாலை. பீக்கிங்கு அரசாங்கம் சல், 1618 இல் நுர்காச்சி சீனமீது போர் பமிசம் விரைவாகத் தகர்ந்து வீழும் இழி = விஞ்சிப் போதல் எளிதன்று. கர்வம் பொருட்டுப் படையொன்று அனுப்பப் போராட்டம் விட்டு விட்டுத் தொடர்ந்தது வாராண்டும் பெருகலாயிற்று. நுர்காச்சி பக்கம் இலியாவோதுங்கு தீபகற்பம்வரை
கும் பேராபத்து விளைத்து நின்றது. தியோன் தியென் சுங்கு என்பான். மஞ்சு மீதும், சாகர் மொங்கோலியர் மீதும் டர்ந்து போரை நடாத்தியவன் அவனே
காலத்தில், இலி சூ-செங்கு என்பான் சீனத்தில் மூண்டது. அதன் பயனாகக் லே தற்கொலை செய்தான். மஞ்சு இனத் அதுவாயிற்று. வடபுலத்திருந்த மிங்கு கத்தலைவற்கெதிராக அன்னார் தலையிட்ட டதற்பின்னர், மஞ்சுமன்னன் பேரரசிற்கு ம் தனது ஆட்சிக்குட்படுத்தினான் (1645). போக, தீவிரமான ஒரு புதிய வமிசம் ஒரு பருவத்திற் சீனம் வலிமைபெற்றது.

Page 92
56
ஆசியாயும் மேனாட
மங்கோலியர் போன்ற வடவெல்லைப்புறத் றைக் காலத்தில், சீன ஆதிக்கத்தை மறு தரும் அரைகுறைச் சுயாதீனம் பெற்ற போயினர். மற்று, பிற்றைஞான்று சிங்கிய நாடும் முற்றாகச் சுதந்திரம் படைத்த நா யிருந்த சைபீரியாவினுள், இரசியர் பெ பெயர்பெற்ற மஞ்சு வமிசம் பீக்கிங்கி! காலத்தில், சீன நாடு உண்மையிற் சிங்கி காது பெருமதிலின் தென்புறம் வரைக்கு ஆற்றல் படைத்த மன்னவர் பலர்-அவரு மாபெரும் மன்னருள் விருவரான காங் பேரரசை உறுதிப்படுத்தி, இரசிய முன்6ே வைத்து, சிங்கியாங்கை மீண்டு கைப்ப திபெத்திலே படைப்பலங்கொண்டு தலையி பெறுத்தினர். அடுத்த 200 ஆண்டுக் காலத் யாவின் வடவெல்லை தொட்டுக் கம்போடிய கரக்கோரம் எனும் மலைகள் வரைக்கும், நின்றது.
மிங்குப் பருவத்தின் இறுதி முதலா தொடக்கம்வரை, ஐரோப்பியக் குருமார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போதிலும் பீக்கிங்கிலே அவர் தம் சேவை உரியதாயிருந்தது. பேரரசன் காங்குஇசி . அக்கால மன்னவனொருவன் அத்தகு பன் தக்கது. சீனம் பற்றி ஐரோப்பியர் நன்றாக மும் சிந்தனைச் செல்வமும், கிறித்துவ வாயிலாய் ஐரோப்பாவிற்குச் சென்று, ப போக்கிலும் நாகரிகத்திலும் சிற்சில : மொன்றில் இச்சார்பினைக் காட்டுவம்.
புதிய சீனப்பேரரசோடு சூழியலுறவுகள் டன-அவ்வாறு முயன்றாருள் இடச்சுக்க சத்தோர்க்குச் சிற்சில உதவி செய்திரு கொண்டு, பீக்கிங்கிற்குத் தூதனுப்ப அனு ஆயின், கத்தோலிக்க மிசனரிமாரின் நலன் கிய ஒல்லாந்தின் வேணவாக்களும் முரசு என்பான் தலைமைவகிக்க, தூதுக்குழாமெ என்ற வகையால், 1655 இற் பீக்கிங்கை அரியணைமுன்பு அவர்கள் பணிந்து பன வெகுமதிகள் பல உவந்து நல்கினான். 6

டு ஆதிக்கமும்
துக் குலங்கள், மிங்குமன்னரின் பிற் த்து எழுந்ததுண்டு. கல்கனரும் எலூ பிறகுலத்தோரும் ஏற்கவே பிரிந்து பாங்கு எனும் பெயரைப் பெற்ற பெரு டாயிற்று. முறையான ஆட்சி வறி தாகி ல்லப் புகுவாராயினர். சிங்கு எனப் -ல் தனது ஆட்சியைத் தொடங்கிய யாங்கையும் திபெத்தையும் உள்ளடக் தமே பரந்திருந்தது. வழிவழியாண்ட உள்ளும், சீன வரலாற்றில் இடம்பெற்ற த இசியும், சியென்லுங்கும் மீண்டும் னற்றத்தை அமூர் எல்லையிலே தடுத்து ற்றிச் செவ்வையாக ஆட்சிப்படுத்தி, "ட்டு, அங்கும் சீன உரிமைகளை நிலை தில் சீனத்தின் அதிகாரமானது கொரி பாவரைக்கும், பசிபிக்கிலிருந்து இமயம் ஒரு பெரும் நிலப்பரப்பை அடக்கி
கப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பலர் பீக்கிங்கில் அரசவைக்கண்ணே அன்னார் சமயத் தொண்டராயிருந்த பெரும்பாலும் விஞ்ஞானத்துறைக்கு அறிவு நாடியாராயும் உள்ளத்தவன்Tபு உடையனாயிருந்தமை குறிப்பிடத் 5 அறியத் தொடங்கினர். சீன நாகரிக மிசனரிமாரின் மொழிபெயர்ப்புக்கள் நினெட்டாம் நூற்றாண்டின் சிந்தனைப் பிளைவுகள் பயந்தன-பின்னையதிகார
- பூணுதற்கு முயற்சிகள் செய்யப்பட் ரரே முதன்மையானவர். மஞ்சுவமி ந்த இடச்சுக்காரர், அதனை மனதிற் மதி தந்திடுமாறு மெல்ல வினாவினர். ரிமைகளும் புரட்டசுத்தாந்து நாடா கி நின்றன. பீற்றர்-த-கோயேசு ன்று 'திறை தாங்கிச் செல்வோர் ' அடைந்தது. வெறுமையாயிருந்த ந்தெழ, அவர்களுக்குப் பேரரசன் ட்டாண்டுக் கொருமுறை இத்தகைய

Page 93
சீனமும்
அாதுக்குழுக்களோடு வர்த்தகக் கப்பல் கிய பேரரசன் அனுமதி யளித்தான்இதுவொன்றேயாம். அடுத்த இடச்சுத் தலைமையில் 1665 இற் பிக்கிங்கை துTதுக்குழுவின் தலைவனென்ற வகைய பட்டானுயினும், அதனுலும் குறிப்பா தில்லை. எம்மை ஒற்றர் போலக் கூட் லுப்பினர் -என்றவாருகத் துரதமைச் தான்.
அப்பால், ஆங்கிலரும் சீனக்கடல்கள் ஆங்கிலர் முதன் முதலாகப் பிரவேசித் போட்டியிட்ட வைரித்த பகைவரான கள் சென்றனர். இரு நாட்டுக் கம்பெ திட்ட ஒரு பொருத்தனவாயிலாய், சி வென்றடிப்படுத்தி, சீன மரக்கலங்களே கஞ் செய்திடுமாறு தீர்மானங்கொண்ட கும் அப்பொருத்தனை வழிவகை செய வாசகம் வருமாறு சென்றது சீன பாதுகாப்புப் பயன்படுத்தற்பாலது. னது பிலிப்பீனுக்கு அனுப்பப்படுதல் ( செய்து, எம்மொடு மாத்திரம் அவர்கள் வேண்டும்' ஆங்கிலரின் துணைகொண்டு இடச்சுக்காரர், வர்த்தகத்தைத் தமது வின், இந்த இயற்கைக் கொவ்வா நட் நட்புறவு இவ்வாறு தவறவே, ஆங்கில துணிந்தனர். கோவாவை ஆண்ட போ தரவுச்சீட்டை நாடிப் பெற்று, தளபதி பல்களை அடுக்குப்பண்ணினர். சீனத்ே அரசினரிடமிருந்து மக்கவோ ஆள்பதி துச் செல்வதே வேண்டியது எனத் த பற்றி அவர்கள் அறிந்தது அற்பமாயி கேயரைச் சீன அதிகாரவர்க்கம் 'கே தமையால், தம்மாற் செய்யத்தக்க உத விளக்கின்ை. எனவே, ஆங்கிலத்தளட கத் தீர்மானித்தான். அவன் பார்ய்க்க தஞ் செய்து, 6ց: Մի ஐம்பதின்மரை வைத்தான். ஆயின், சீன அதிகாரவர் ஆற்றைவிட்டேகுமாறு கூறினர். ஆங் சென்று, போத்துக்கேயர் போன்று அனுமதிக்கப்படவேண்டுமென்றும் தர்

57
யப்பானும்
கள் நான்கினை அனுப்ப மாட்சிமை தங் முன்னங் கூறிய அாதின் அரசியற்பேறு
துரதம் பீற்றர் வான் ஊன் என்பான் டைந்தது. திறைதாங்கிச் சென்ற ஒரு ால். அவன் மரியாதையாக வரவேற்கப் ன அரசியல் விளைவு யாதும் வெளிவந்த டிச் சென்று, கள்ளர்போலத் திருப்பிய சன் பற்றேவியாவிற்கு அறிக்கை செய்
1ல் வந்து புகுந்தனர். இப்பிரதேசத்தில் தபோது கிழக்கிந்திய வர்த்தகத்துக்குப் இடச்சுக்காரரின் நட்புறவோடே அவர் னிகளும் தம்மிடை 1619 இற் கைச்சாத் 'னத்தின் கரைக்கப்பாலே ஒரு தீவினை நெருக்கித் தம்மொடு மாத்திரம் வர்த்த ன. கூட்டுக் காப்புக் கழகம்' நிறுவுதற் ப்தது. இவ்வுடன்படிக்கையின் பத்தாம் வர்த்தகத்தை எங்கைப்படுத்தற்கு இப் அந்நோக்கம்பொருட்டுக் கடற்படையா வேண்டும்-அங்குச் சீனரை அலைக்கழிவு வர்த்தகஞ் செய்திடுமாறு நெருக்குதல் பெசுக்கடோர்த் தீவுகளை அரண் செய்த முற்றுரிமையாக்கத் தலைப்பட்டாராத LADO/ முடிவுற்றது. இடச்சுக்காரரோடு வர்த்தகர் போத்துக்கேயரை அணுகத் த்துக்கேயர் பதிவிராயனிடமிருந்து உத் வெடல் என்பான் தலைமையிற் பல கப் தாடு வர்த்தகஞ் செய்தற்குக் கோவா க்குச் சில அறிமுகக் கடிதங்களை எடுத் 1ளபதி வெடல் கருதுமளவிற்குச் சீனம் ருந்தது. மக்கவோவிலிருந்த போத்துக் வலமான அடிமை நிலையில் வைத்திருந் வி பாதுமில்லையெனக் கோவா ஆள்பதி தி தானே சென்று நடவடிக்கையெடுக் ப்பலொன்றையும் வள்ளத்தையும் ஆயத் உடனேற்றி, கன்றன் ஆற்றிற் செலுத்தி க்கத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கிலர் வழமையான முனைப்பொடு மேற் தாமும் கட்டின்றி வர்த்தகம் நடாத்த கப்பல்களுக்கு வேண்டும் பொருள்வசதி

Page 94
58
ஆசியாவும் மேன
யோடு பணமும் உடனடியாகத் தரல் ே மாரும் கன்றனில் வதிந்த தலைமக்களை 6 கிடையில், ஆறு நாட்டவணை கேட்டன
இவ்வாறாக, வாகை சூடியோர் போல் வலிந்து பெறுவதுமாகிய மனப்பான்மை நூற்றுவர் கொண்ட ஒரு கோட்டியான யில் ஒரு சிறு கோட்டையைப் பிடித்து, பெரிய பிரித்தானிய வண்ணக் கொடி யோடு' பறக்கவிட்டது. அக்கோட்டி 14 றிற் செய்தது. எனினும், பெரும் பொம் இருவரைக் கன்றன் நகர்க்கு அனுப்பி ன நகர அலுவலர் உரியவாறு ஏற்றனர். உ வெடல் தமது நடத்தைக்கு மன்னிப்புக் டேனென உறுதியளித்தபின், கப்பலிற் மதிக்கப்பட்டான்.
பேரரசனுடைய கட்டளைப்படிக்குக் திறந்துவிட்டபோது, ஆசியக் கடல்கள் பெற்றிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியா நிறுவும் உரிமை பெற்றது. நிங்போவி ' மக்கிள் சுவீல்டு' எனும் மாக்கலம் 1,70 வர்த்தகஞ் சிறப்புற்றோங்க, கிழக்கிந்திய 'டும் கன்றனுக்கு வந்து போயின. நிரம் கன் றனில் நிறுவப்பட்டது ; பேரரசின் உடன்படிக்கை ஒப்பேற்றப்பட்டது; 2 டது. ஆயின் இவையெலாம் கன்றனுக்கே எனப் பெயரிய, முற்றுரிமை பெற்ற 8 பாரம் நிகழ்ந்தது. அச்சீனக்குழுவினர் யும் மற்று ஓராற்றாற் பாதுகாப்பையும் நிலைமை பிற்றை நாளில் முறைமையாக எனும் அக்குழுமமானது 'அரசாங்கத்து ஒரு புறத்தில் அதன் பூரண ஆதரனை பணப்புழக்கமானது செல்வதற்கான 5 தில் அதிகாரிகளும் பெரும்பங்கை எதிர்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் விளை பெரும் ஏதுவாய் இருந்ததாதலின், இவ் தாகும். வெளி நாட்டு வர்த்தகம்பற்றிச் 3 னது கன்றன் நகரத்துப் பதிலிராயன் யாக வெளிப்படுகின்றது. அக்கட்டளை வ
1 சீனத்துக்குத் தூதம் : பாகம் I, ப. 8-9 (பா

ஓட்டு ஆதிக்கமும்
வண்டுமென்றும் வற்புறுத்த, மண்டரின் விசாரிப்பதாக வாக்களித்தனர். அதற் Fாக அதுவும் அளிக்கப்பட்டது ' 1. எறு நிபந்தனை விதிப்பதும் சலுகைகள் யால் இடர்ப்பாடு விளைந்தது இயல்பே. து கப்பல்விட்டிரிந்து, ஆற்றுக்கண்மை 'மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் யைக் கோட்டை மதில்களிற் பெருமை பல்வேறு சூறைச் செயல்களையும் ஆற் வதி காட்டிய சீனர் கப்பலதிகாரிகளில் வெக்க, ஆங்கு, அவர்தம் மனுக்களை அந் ஆயின் அனுமதி கிடைத்திலது. தளபதி ேேகாரி, இனிமேற் குற்றமிழைக்கமாட் சரக்கேற்றி இந்தியா மீளுதற்கு அனு
கன்றன் துறையை வர்த்தக நிமித்தம் 7ல் அந்நாளில் வர்த்தக முற்றுரிமை எனது 1685 இற் கன்றனிற் களஞ்சியம் லும் அது வர்த்தக நிலையத் திறந்தது. 10 இற் செய்த பயணத்தின் பின், இவ் பக் கம்பெனிக் கலங்கள் ஒவ்வோராண் தரமான களஞ்சியமொன்று 1715 இற் வர்த்தக ஆணையாளரொடு முறையான புதன் வழி வர்த்தகம் ஒழுங்காக்கப்பட் க உரியவை. அங்கும் ஒங்கு வர்த்தகர் சீன வியாபாரக் குழுமூலமாகவே வியா - சீன அதிகாரிகளின் அங்கீகாரத்தை ம் பெற்று இருந்தனர். அக்குழுவின்
உறு திப்பட்ட ஞான்று, கோ ஒங்கு சக்குரிய முழுவதிகாரமும் படைத்தாகி, வப் பெற்ற கருவியாகி, மறுபுறத்தில், ஒரு வாயிலாய் அமைந்தது-அப்பணத்
பார்த்திருந்தனர்.
ந்த அரசியற் பிணக்குகளுக்கு அது வர்த்தக முறைமை சற்றே சிறப்புடைத் சீனர் கொண்டிருந்த மனப்பான்மையா
விடுத்த கட்டளையொன்றிற் செவ்வை பருமாறு சென்றது : "மக்களை ஆளுதற்
மருங் கம்பெனியாரும், இலண்டன், 1797).

Page 95
சீனமும்
குக் குடியதிகாரிகளையும், தீங்கு செய் காரிகளையும் வானுலகப் பேரரசு நிய அலுவல்களை வர்த்தகர் தாமே தீர்மான யாதுங் கேளார் '. சீனச் சார்பில் வர் யாண்டனர். அவர்களும் பேரரசனுரை காரத்துக்குக் கட்டுப்பட்டோரே. அ 'ஒப்போ' என மருவி வழங்கிற்று. வர் ஒப்போ ஒருவற்கே இருந்தது ; அவன் பாரமனைத்தையும் கண்டிப்பாகக் கட்டு!
கிழக்கிந்தியக் கம்பெனியின் மதுகை வும் பெருகவே, பதினெட்டாம் நூற்ற ஆங்கிலேயரே பெரும் பங்கு பெறுவா! பெனிக்குத் தலையாய வர்த்தகப் பொரு மாகாணத்திற் பயிராக்கப்பட்ட கருந் ஈர்த்தது. அத்தேயிலை புக்கியென் மாக் வரப்பட்டு, ஒங்கு வர்த்தகர் வாயிலாக சபையின் தெரிவுக்குழு ஒன்றிலே சாட் சாற்றினன் : '' கரியதேயிலை ஒவ்வொ போவதில்லையென யான் கூறமுற்படுவே வொரு பொதியும், எப்பெறுமானம் ! சீலனைக்கே முதன்முதல் அளிக்கப்படும் யர் பிறரின் போட்டியும் ஆங்கே இருந் முதலீடானது ஆங்கிலேய முதலீட்டின் தது. பதினெட்டாம் நூற்றாண்டு முடி களின் தேசியப்பானமாக நிலைபெற்று கவே ஆங்கிலேயக் கம்பெனியானது அ தல் செய்தது. அபின் விற்பனையைக் உவா றன் ஏத்திங்சு என்பானாவன்.. சீனத்தில் வதிந்த ஐரோப்பியருட் யையே சேர்ந்தோராக இருந்தக் கண் அனுப்புதற்கு யாதொரு முயற்சியும் றெ பணிக்குத் தூதமைச்சனாகக் கேணல் தெரியப்பட்டவன் -ஆயின் அவன் சி இறந்துவிட்டான. சிலவாண்டு கழித்த இறந்துவிட்டான். சிலவாண்டு கழிந்த காட்னிப் பிரபுவின் தலைமையில், மூன்று கிங்கை அடைந்தது. மிக விரிந்த ஆய சகிதமாய்ச் சென்றது இம்மாபெருந் து ரத்தோரும் மிக்க விமரிசையோடு பீக் நாட்டின் திறை தாங்கிவரும் தூதமை

யப்பானும்
59
வோரைப் பயமுறுத்தற்குப் படையதி மிக்கின்றது. வர்த்தகம் பற்றிய அற்ப சிப்பர்-அவ்விடயம் பற்றி அதிகாரிகள் த்தகத்தை ஒங்கு வியாபாரிகளே கட்டி டய சுங்கத்துறை ஆணையாளனின் அதி அந்த ஆணையாளனின் பதவிப் பெயர் த்தக உத்தரவுச்சீட்டு வழங்கும் உரிமை ஒங்கு வியாபாரிகளின் மூலமாக வியா ப்படுத்தினன். யும் மூலவளங்களும் இந்தியாவிற் சால ஒண்டின் போது, சீன வர்த்தகத்திலும் எாயினர். சீனத்திலே கிழக்கிந்தியக் கம் ளாயிருந்தது தேயிலையாகும். புக்கியென் தேயிலையே ஆங்கிலேயரின் கவனத்தை காணத்திருந்து கன்றனுக்குக் கொண்டு க் கொள்வனவு செய்யப்பட்டது. மக்கள் சியமளித்த சாட்சியொருவன் வருமாறு ரு துண்டும் கம்பெனியாரைத் தப்பிப் ன். எனின், கரியதேயிலை கொண்ட ஒவ் உடைய தாயினும், கம்பெனியாரின் பரி என்பதாம் "'. தேயிலை வாங்கும் அன்னி ததாயினும், அத்தகைய ஐரோப்பியரின் ஏழிலோர் பாகத்திலுங் குறைவாயிருந் புமுன்னமே தேனீரானது ஆங்கில மக் விட்டது. இப்பெரும் இறக்குமதிக்கீடா பின் விற்பனையைச் சீன நாட்டில் ஊக்கு | கம்பெனியின் முற்றுரிமையாக்கியவன்
பெரும்பாலானோர் ஆங்கிலக் கம்பெனி னும், பீக்கிங்கிற்கு ஒரு துாதுக் குழுவை நடுங்காலமாகச் செய்யப்படவில்லை. இப் கத்காட்டு என்பானே முதன்முதலாகத் ”னத்தை அடையுமுன்னமே 1787 இல் பின்னர், பிரபலமான தூதமொன்று மக் பின்னர், பிரபலமான தூ தமொன்று மக் ம் யோட்சின் சான்றோலை தாங்கிப் பீக் த்தங்களோடு உத்தியோகத்தர் பற்பலர் தம். தூதமைச்சனும் அவன்றன் பரிவா ங்ெகிற்குச் சென்றனர். ஆயின், 'ஆங்கில ச்சன் ' என்ற வாசகம் பொறித்த பதா

Page 96
60
ஆசியாவும் மேனா
கையை அத்தூதுக்குழு தாங்கிச் செ தாழ்ந்து பணிந்து தொழுதெழ மறுத்து சான்றோலையளிக்க இணங்கினான். தூதன மரியாதை பெரிதேயானும், அத்தூதால் பயனோ யாதுமில்லை..
அமேத்துப் பிரபுவின் தலைமையிற் பி தூ தம் வறிதே மீண்டது. தூ தமைச்சன் மெனச் சீனர் வற்புறுத்த, தூதமைச்சன் அத்தூதம் வெறுங்கையோடு பீக்கிங்கிலி டிப்படுத்தியதனாற் பெருவலி பெற்ற பிரி வர்த்தகஞ் செய்யுமாறு கட்டாயப்படுத் வாறு இருந்தது.
மலாக்காவிற்கு ஆள்பதி நாயகன் அ படிக்கு, முதன் முதலாகப் போத்துக்கே தனர். யப்பானியத் தீவுகளில் முதன்முத றின்படிக்கு, அந்தோனியோ த மோற். அந்தோனியோ பெறோற்றாவும் ஆவர். ய போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் மையிலே மேற்றிசைப் பெருங் கொற்ற நாட்டி, மிக்காடோவும் சோகனுஞ் செது டனர். சோகனாட்சியானது அடுத்த ஆண் காவாக் குடும்பத்தினரின் கைப்படும்வன மாக வளர்ந்திலதாதலின், 1550 இற்கும் 1 மானியமுறையின் வழியதான ஆட்சியற பிய இந்த நிலையிலிருந்து, இராணுவ மே என்பான் தோன்றினன். தைமியோக்கள் பிரபுக்களின் வலியடக்கி, அவன் காலட் செலுத்தலாயினன்.
யப்பானுடைய வரலாற்றிலே நெருக் லேயே, திறமான புதுப்புது ஆயுதங்களை, வந்துற்றார்கள். பல்வகைப் படைக்கலம் எனுந் துப்பாக்கிகளைத் தாங்கிய வீரரை உண்மைப் பொருளை விரைவினில் உண னிலே தத்தம் புலத்திற் சுதந்திரம் நாட் நாட்டிற் புகுந்த புதியோரை வரவேற்றா பிரான்சிசு சேவியரோடு ஒரு தூதுவனை . துக்கேயரின் உதவிகொண்டு தாம் நாடுட முதல்வர் நம்பியிருந்ததும் உண்டு.

ட்டு ஆதிக்கமும்
ன்றது. எனினும், மக்காட்னிப் பிரபு 5, பீடுற நடந்து ஒரு தாள் மடித்தே சமச்சற்குச் சியென் லுங்கு செலுத்திய விளைந்த அரசியற் பயனோ வர்த்தகப்
ற்றை நாளில் 1816 இற் சென்ற ஒரு - மண்டியிட்டுத் தொழுதெழல் வேண்டு - அதுபற்றி சிந்திக்கவும் மறுத்தானாக, ருந்து மீண்டது. இந்தியாவை வென்ற உத்தன், படைப்பலங் கொண்டு சீனரை தும்வரை நிலைமை மாற்றமின்றி அவ்
ந்தோனியோ கல்வானோவின் கூற்றின் பர் 1542 இலேயே யப்பானை அடைந் ல் இறங்கியோர், அதே சான் றவன் கூற் றாவும், பிரான்சிசுக்கோ சிமோசோவும், பப்பானில் மானியப் பிரபுக்களிடையே அது. அப்போரில், சற்சூமாவின் தலை இவர் தத்தம் நாடுகளிலே சுதந்திரம் றுத்தி வந்த அதிகாரத்தை ஒழித்துவிட் "டின் தொடக்கத்தின்கண்ணே தொக்கு கர மத்திய அரசின் வலிய ஒரு சாதன -600 இற்கும் இடைப்பட்ட காலமானது -வு தலை தூக்கி நின்ற காலமாகும். குழம் தையான ஒடா நொபுங்கா (1534-82) எனும் பெயருடைய மானியப் பெரும் பபோக்கில் யப்பானிலே தனியதிகாரம்
கிடைக் காலமாயிருந்த இப்பருவத்தி த் தாங்கியோராய்ப் போத்துக்கேயர் - பூண்ட கப்பல்களையும், ஆக்கியுபசு யுங் கண்ட தைமியோக்கள் =அவற்றின் ர்ந்துகொண்டார்கள். மேற்கு யப்பா டப் போராடி வந்த தைமியோக்கள், ஊர்கள். இத்தைமியோக்களில் ஒருத்தன் 1551 இல் அனுப்பியதும் உண்டு. போத் பற்றலாமெனக் கரைப்புலத்து மானிய

Page 97
சினமும்
ஆபின் திருைம் நூற்றண்டின் நடு விடத்துமே அரசியற் செல்வாக்குச் செ தாால்லர் - இவ்வாறிருந்தமை யப்பானு கேர்க்கி யாண்ட விர காலத்திலாயி விளைத்து, ♔ിu திவுகள் சிலவற்றை இரண்டு இராச்சியங்கள் ஒருகுடைக்கீழ் தாண்டு அடிமை நிலையின் பின்னர்,
தமது நிலை நாட்டிய இடங்களிலேயும் த. இடர்ப்பட்டனர். அன்றியும், அவர்கள் றும் இடச்சுக்காரரால் விரைவில் விரட் அதிகாரம் வளர்ச்சியடைந்து உறுதிப்ட மாய்க் as 65 Li விளைப்பதால் வரத்தகும்
மையில் அபாயம் மிசனரிமாரின் முயற்
தோரிடத்திற் புறம்பாக நுதல்வோம். ே
மார்க்குமிடையே நிலவிய நெருங்கிய உ கிறித்தவ நெறியைக் குணபுலத்திலே
முயற்சியோடு போத்துக்கேய முடியரசு பின் வழியும், போத்துக்கலின் புகழிலு ஈடுபாட்டின் வழியுமே அவ்வுறவு தோ: புலத்திற்கு வந்துற்றபோது, சமயதூது பிலும், மிசனரிப் பரிசோதகர் என்றவள் என்பதை நினைவிற் கொள்ளல் வேண் போத்துக்கலில் அரசாங்கத்தின் ஒரு றங்கியுளதாய் இருந்தது. ஆதலின், நா மிடையே ஒருமைப்பாடு காணப்பட்டன நொபுனுகாவின் ஆட்சிக்கண்ணே கிறி அவற்பின் ஆட்சியெய்திய பெரும்படை ഗേറ്റ്, அரசிற்குப் பெரும் ஆபத்தாக மு
ருடையான் அப்பெருந்தலைவன் ; அவன்
தக்கவனல்லன். அவன் பெரும் நாட்
சிறந்த அரசறிஞன். அவனும் நொபு
அவர்தம் மிசனரிமாரோடும் நல்லுறவு
னும் அவன் எதனையும் ஊன்றிக் கவனி
மதத்தைத் தழுவியோர் வாழ்ந்த பாக்க
யும் போத்துக்கேயர் கொண்டு வந்திறச்
பிதா கோயெல்கோ என்பாரைக் காணு
லொன்றுக்குச் சென்றபோதினில், அக்க வரிசை தாங்கி நின்றவாற்றை அவன் போர்க்கருவிகளிலும் பிற சாதனங்களி கறை கொண்டதையும், போத்துக்கேயர்
 
 
 
 
 

யப்பானும் 6.
க்கூற்றளவில், கரைப்புலமுட்டட எந்த லுத்தும் நிலையிற் போத்துக்கேயர் இருந் lap, t, அதிட்டமேயாகும். ஆயின் அல்பு ன் உண்ணுட்டிற் பெருங் கோளாறு அவர்கள் கைப்பற்றியிருப்பர். ஆயின் ம் ஒன்றுபட்டதைத் தொடர்ந்த 'அறுப போத்துக்கேயர் அரைநூற்றுண்டாய்த் ம் அதிகாரம் பேணுதற்கு வகையறியாது தம்வசத்திருந்த தலையாய தீவுகளினின் டப்பட்டனர். இன்னும் நொபுனுகாவின்
படவே, உள்ளூர்க் கொற்றவர் வெற்றிகர ஆபத்துப் GODL u LI J3a) u குறைந்தது. உண் சியில் இருந்தது - அது பற்றிப் பிறி பாத்துக்கேயத் தளபதியர்க்கும் மிசனரி றவே இங்கு வற்புறுத்திக் கூறத்தகுவது. 4. நீதிகாவலர் ஆதரவின்கீழ்ப் பரப்பும்
பரம்பரையாகக் கொண்டிருந்த தொடர்
ம் பெருமையிலும் மிசனரிமார் கொண்ட
ன்றிற்றென்க. பிரான்சிசு சேவியர் குண ரவர் என்ற வகையாற் போப்பின் சார் கையால் வேந்தன் சார்பிலும் வந்துற்ருர் (). Flaut, பரப்பும் உயர்பணியானது முயற்சியாய், முடியின் வருமானத்திற் "ட்டின் நலவுரிமைக்கும் சமயப்பணிக்கு ம வியப்பாகாது.
த்தவ மிசனரிமார் பெற்ற உாக்கமானது, உத்தலைவனின் முற்காட்சியும் மதியுமின் டிந்திருக்கும். டேயோசியெனும் பெய
சாதாரண சேனதிபதியாகக் கொள்ளத் டபிமானி, நற்காட்சி வாய்க்கப்பெற்ற கைா போன்றே போத்துக்கேயரோடும் கொள்ளுதற்கு ஆவலாயிருந்தான். எனி க்கும் அவதானமுடையோன், கிறித்துவ சங்களைப் பாதுகாத்தற்காகப் பிரங்கிகளை கியவாற்றை அவன் கவனித்தான். வண ம்பொருட்டாய்ப் போத்துக்கேயக் கப்ப 5 L u L. JĠi) சிறியதாயினும் பெரும்படைக்கல அவதானித்தான். போத்துக்கேயரின் லும் மேற்றிசைத் தைமியோக்கள் அக்
ன் நட்பைக் கொண்டு தம் வலி பெருக்க

Page 98
62 ஆசியாவும் மேனு
அன்னர் முயன்றதனையும் அவன் நன்கு யொடு செயலாற்றினன்-அவ்வழி, யப் கள் 1587 அளவில் முற்ருகத் தடுக்கப்ப
இதற்கிடையிலே, பிலிப்பீன் தீவுகளிே பிரதான தீவுக் கூட்டத்தை வென்றடிப் யப்பானியர் பிலிப்பீன் தீவுகளோடு வர் இசுப்பானிய அதிகார வர்க்கத்தோடு வர் யோசி விருப்புடையனுய் இருந்தான். ஆ முயற்சியிற் குறுக்கிட்டது. கலியன் எனு கரைதட்டிற்ருக, அதனை மீட்டு அதன் ட தைமியோவிற்கு அக்கப்பற்றலைவன் இசு இசுப்பானிய வெற்றியாளரின் மதுகை பேசினன். சந்தேக உளத்தணுகிய இடே கேயரின் செயல்கள் பற்றி முன்னமே அ பானியர் அனைவரையும் சிறைசெய்யுமா மேற் குற்றஞ் சாட்டி நாகசாகியில் அவர்
இடேயோசிக்குப்பின் 1600 இல் ஆட்சி மூன்ருண்டு கழிந்த பின்னர், செயிற்ருய் அதன் பொருள் 'மிலேச்சரை வென்றட தொக்குகாவா சோகுனேற்று 265 ஆண் பேரரசு முழுவதிலும் உண்மைப்படியான யில், பேரரசுப் பட்டத்தின் திருவும் உரு ஆட்சியாளனுய்ச் சோகுனே இருந்தக்க பேரரசனுக்கு அறிக்கை செய்து, நாட்டு: செய்தியனுப்பி, அவன்றன் அனுமதியை காரம் முழுவதும் சோகுனேயே சார்ந்தி யப்பிரபுக்கள் அனைவரும் ஒவ்வொரு செய்தல் வேண்டும். தொக்குகாவாச் ே தொசாமா எனப் பெயரிய புறப்பிரபுக்க கொள்ள அனுமதிக்கப்பட்டாராயினும், பெற்றிலர்.
இவ்வாருகத் தொக்குகாவாச் சோகுே ரத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, இருநூ நீடித்த ஒரு சருவாதிகாரத்தைத் தாபித் அடக்கப்படாமை காரணமாகவும், சர் சைச் சிற்றரசரும் இன்னும் பெற்றிருந்த தேயம் வெளிநாட்டோரின் சதிகளுக்கு யப்பான் மாகாணம் அறுபத்தைந்தி போன்ற-புறப்பிரபுக்களும், கியூகுவில்

ட்டு ஆதிக்கமும்
அறிந்திருந்தான். இடேயோசி உறுதி பானெங்கணும் மிசனரிமாரின் முயற்சி ட்டன.
ல இசுப்பானியர் தம் ஆதிக்கம் நாட்டி, படுத்தியிருந்தனர். ஆதிகாலந்தொட்டே த்தகத் தொடர்புகள் வைத்திருந்தனர். த்தகப் பேச்சுத் தொடங்குதற்கு இடே யின் தற்செயற் சம்பவமொன்று அம் ம் இசுப்பானியப் பெருமாக்கலமொன்று |ண்டமனைத்தும் தன் உரிமையாக்கிய ப்பானியர் வலிமைபற்றிக் கூறியதோடு, பற்றியும் கீர்த்தி பற்றியும் வீம்பாகப் யோசி, கிழக்குப் புலத்திலே போத்துக் றிந்தவனுதலின், நாட்டிலிருந்த இசுப் று கட்டளையிட்டு, ஒற்றரென அவர்கள் களைச் சிலுவையில் அறைவித்தான். சியெய்திய இயேயாசு தொக்குகாவா, சோகுன் எனும் பட்டஞ் சூடினன். -க்கும் பெரும் சேனுபதி' என்பதாம். நிக்காலம் நீடித்தது. அது யப்பானியப் அதிகாரஞ் செலுத்திற்று. அதே வேளை வும் பேணப்பட்டன. உள்ளபடியான ண்ணும், அதன் றன் செயல்கள்பற்றிப் க்கு முக்கியமான விடயங்கள் பற்றியுஞ் ப் பெறுதல் வேண்டும். இராணுவ அதி ருந்தது. தைமியோக்கள் எனும் மானி சோகுனுக்கும் விசுவாசப் பிரமாணஞ் சோகுனேற்றுக்கு மாருகப் போரிட்ட 5ள் தத்தம் பாளையங்களை வைத்துக் நாட்டு ஆட்சியில் யாது பங்கும்
னற்றனது மத்திய அரசின் அதிகா ற்றைம்பதாண்டுக்காலத்துக்கு மேலாக ததெனினும், புறப்பிரபுக்கள் இன்னும் G51DT போன்ற இளவரசரும் மேற்றி 5 பெருவலி காரணமாகவும், யப்பான் எளிதில் வயப்படும் நிலையில் இருந்தது. லே பதின்மூன்றை உடைய-சோசு
அதிகாரம் படைத்தவனுன சற்குமா

Page 99
சீனமும்
வும் ஒன்று சேர்ந்தவிடத்து, தொக்குக வலியுடையராயினர். தனது ஆட்சியின் புடனிருந்த சோகுனேற்றானது, கடல் பாலே தனது ஆட்சிமுறைக்கு நேரக்கூ விளைவாக, அரசாங்கத்தின் கட்டுப்ப வெளி நாட்டாரொடு பழகுதல் தடுக்கப் டுக் கடைப்பிடித்துவந்த தனிமைப்பாட பும் வெளி நாட்டுச் சார்புமாகிய இருச. படைத்த விழுமியோர்களின் கிளர்ச்சி
தளித்தலே அப்பூட்கையின் உண்ணாட் யோர் வெளி நாட்டு அரசுகளோடு ந திறமைமிக்க ஆயுதங்களையும் போர்க் மன்றோ ? இனி, புறச்சார்பை நோக்கு தம்மிடை தொடர்பு பூணாமற் றடுத்து, ஒரு துறைமுகத்திலே சோகுனேற்றின் தலே அப்பூட்கையின் நோக்கமாகும். கைக்கொள்ளுதற்குத் தக்க நியாயம் கலும் கையாண்டு வந்த முறைகளையெ இயேயாசுக்கு முன்னம் விளக்கியிரு போத்துக்கேயரும் நாடு பற்றுதற்குக்
ஞாபனத்தை 1612 இல் என்றிக்கு பிர தான். இரண்டாந் தொக்குகாவா சோ பிய நாடுகள் ஒவ்வொன்றும் மற்றைய தலைப்பட்டன. பிறவிடங்களிற் போன் மக்கள் அன்னிய மதத்தாரிடத்தே = யிற்று. அவ்வனுதாபங் காரணமாக . செம்பாராவிலே 1637 இல் மூண்ட கி தகும் அபாயத்தைச் சோகுனுக்கு எ மிருந்து ஆதரவு பெற்றதெனக் கருத கணிசமான பெரும்படையும், பெருந யின. பசிபிக்குத் தீவுகளிலே-அவற்று காசு யாவாத் தீவுகளிலே-போத்துக் ஆங்கிலேயர் ஆகியோரின் முயற்சிகள் அவ்வழி, அன்னியரைக் கண்டிப்பாக | கால்வைத்தற்கு வாய்ப்பளித்தலாகாதெ னர். தெற்குப் புலத்திலே ஐரோப்பியர் தற்காக, விசேட ஒற்றனொருவனை 1615 பான் மேற் படையெடுத்தற்கு இசுப்பாக இற் செய்தி பெற்றதாலும், யப்பானியர்

யப்பானும்
63
ஈவாவின் அதிகாரத்தை மீறிச் செல்லும் - உறுதி நிலைபற்றி எஞ்ஞான்றும் விழிப் வலி படைத்த பிற நாட்டினரின் தொடர் டிய ஆபத்தை உணர்ந்தது. அதன் நேர் சட்டுக்கு அமைந்தன் றிப் பிறவாற்றால் பட்டது. சோகுனேற்றானது 1637 தொட் ட்டுப் பூட்கையானது உண்ணாட்டுச் சார் சர்டையும் உடையதாயிருந்தது. வலிமை களினின்றும் அரசாட்சியைப் பாதுகாத் -டுச் சார்பு ஆகும். அத்தகைய விழுமி ட்புறவுகள் பூணலாமன்றோ? அன்றேல் கருவிகளையும் அவரிடமிருந்து பெறலா மிடத்து, அன்னியரும் நாட்டுமக்களும் தடுக்கவியலாத் தொடர்புகளைக் குறித்த - பிரதிநிதியின் வாயிலாக ஆற்றுப்படுத் சோகுன் இத்தகைய நடவடிக்கைகளைக் இருந்தது. இசுப்பெயினும் போத்துக் ல்லாம் யாக்கசு இசுப்பெக்சு என்பான் தந்தான். அன்றியும், இசுப்பானியரும் கையாண்ட முறைகள் பற்றி ஒரு விஞ் வர் என்பான் சோகுனுக்குச் சமர்ப்பித் குன் (இடெற்றாடா) காலத்தில், ஐரோப் தன் ஆதிக்க வேட்கையைக் கண்டிக்கத் றே யப்பானிலும், மதமாறிய யப்பானிய அனுதாபம் உடையரென்பது தெளிவா அம்மக்கள் பட்ட இடுக்கண் சிறிதன்று. "றித்துவக் கலகமானது, அவ்வழி வரத் எடுத்துக் காட்டிற்று. போத்துக்கேயரிட ப்பட்ட அக்கிளர்ச்சியை அடக்குதற்கு, ட்டம் விளைத்த போராட்டும் அவசியமா வளுங் குறிப்பாகப் பிலிப்பீன் மொலுக் கேயர், இடச்சுக்காரர், இசுப்பானியர், பற்றி யப்பானியர் நன்கறிந்திருந்தனர். கடத்தி, யப்பானிய மண்ணிலே அன்னார் கன்பதை யப்பானியர் உணர்ந்திருந்த "ன் முயற்சிகள்பற்றி யறிந்து அறிவித்
இல் ஆங்கு அனுப்பி வைத்தனர். யப் னியர் கொண்ட ஒரு திட்டம் பற்றி 1622 - கொண்ட கருத்து உறுதிபெற்றது. பதி

Page 100
64
ஆசியாவும் மேனா
னேழாம் நூற்றாண்டின் தொடக்கமௗ6. நிலையை உறுதிப்படுத்திய இசுப்பானியர் ஆங்கு வைத்திருந்தனர். போத்துக்கேயர் டவர் உலகைப் பகிர்ந்தளித்தவாற்றைப் தக்கதாய்ப் பசிபிக்கில் இருந்த நாடு யட் டிப்படுத்தல் தக்கதேயென இசுப்பானிய சோகுனேற்றுக் கைக்கொண்ட நடவடிக் இருந்தது. யப்பானிலிருந்த இசுப்பானிய றப்பட்டனர். மதமாறிய யப்பான் மக். கையாளப்பட்டது ; சிலவாண்டின் பின்ன வது முற்றாகத் தடுக்கப்பட்டது."
இவ்வாறாக வெளி நாட்டோரை விலக் பின்னர், இராணுவ வர்க்கம் ஒன்றன் < ருந்த 'பாக்குவு ' எனுஞ் சோகுனாட்சிய நெறியை வகுத்து, அந்நெறியைத் தன் செய்தது. அதன் தத்துவம் முழுவதும் ெ தவனான இயேயாசு என்பானுடைய 'ம டினப் பெருமைக்கு அடிப்படையாக, ஒ, கிய ஒழுக்கக் கோட்பாடே அஃது. ந பிணைந்துள்ள சோகுனேற்றின் உறுதிப்பு தும் இலக்காய்க் கொண்டு, நாட்டை இர செய்வதே சோகுனேற்று ஆட்சி முறைய. கலான பிரச்சினைகளை நிருவகிக்கவல்ல ப மத்திய அரசாங்கத்தையும் சோகுனேற்ற னது மூத்தோர் கழகத்தின் தலைமையில் வாட்சியாக விருத்தியடைந்தது. இவ்வா பூசலின் பின்னர், மீண்டும் அமைதி பெற் நிருவாகத்தை உடையதாய், வலிய ப தோன்றிய யப்பான் உலகைச் செம்மாந்
மேனாட்டோரை விலக்குங் கட்டளை கா துந் துண்டிக்கப்பட்டதென்பது கருத்த விலே (1611 இல்) பணிமனையொன்றை போத்துக்கேயர் நாகசாகியில் வர்த்தகம்
1. 1594 ஆம் ஆண்டு முதலாக இடச்சுக்கார மேற்கொண்டது உண்டு. ஆயினும், நாலாவது இடச்சுக்கப்பல் யப்பானியக் கடற்கரையில் ஒதுக் யப்பானியர் திட்டமாக அறிந்துகொண்டனர். அ இயேயாசு மரியாதையாக நடத்தினான் என்பர். இடச்சு மன்னன் 1609 இல் ஒரு தூதுவனை யப்ப உவகையெய்திய சோகுன் இடச்சுக்காரர் வர்த்தக

ட்டு ஆதிக்கமும் வில், பிலிப்பீன் தீவுகளிலே தமது , கணிசமான பெருங்கடற்படையை சின் உரிமைகளை மீறாதும், போப்பாண்
பாதிக்காதும், இசுப்பெயின் தாக்கத் ப்பான் ஒன்றே. அந்நாட்டை வென்ற ர்க்குப் பட்டது. அதற்குப் பதிலாய்ச் =கை தீர்க்கமானதாய், தீவிரமான தாய் ர் அனைவரும் தாமதமின்றி வெளியேற் களை அகற்றும் பூட்கை உறுதியாகக் கர், மேலை நாட்டோர் யப்பானுக்கு வரு
தங் கட்டளை பிரயோகிக்கப்பட்டதன் வாயிலாய் உறுதியும் உரனும் பெற்றி பானது, சிறப்பான ஒரு வாழ்க்கை ஆதரவாளரிடை ஊக்கமாகப் பாவச் தாக்குகாவா சோகுனேற்றைத் தாபித் ரபுரிமை ' யில் அடங்கியுளது. நாட் றுத்த வாழ்க்கையை மேற்கொள்வதா பாட்டின் பாதுகாப்பையும் அதனோடு பாட்டையும் யப்பானியர் அனைவரின ராணுவ அடிப்படையிற் கட்டொழுங்கு Tகும். யப்பானை எதிரூன்றி நின்ற சிக் பாலன அமைப்பையும், வலிமை சான்ற று உருவாக்கியது.. பாக்குவு ஆட்சியா ”ல, கட்டுக்கோப்பமைந்த பணிக்குழு றாக, நெடிது நிகழ்ந்த உண்ணாட்டுப் றதாய், அமைவான திறமை வாய்ந்த மத்திய அரசாங்கம் படைத்ததாய்த் து நோக்கும் உறுதிபெற்றிலங்கிற்று. ரணமாக, அன்னாரோடு தொடர்பனைத் ன்று. இயேயாசு காலத்தில், இராடோ உ இடச்சுக்காரர் நிறுவியிருந்தனர். 5 செய்தனர் '. இராடோத் தைமியோ
பர் சிற்சில வர்த்தகப்பயணங்களை யப்பானுக்கு பயணத்தைச் சேர்ந்த '' இலிப்டே '' எனும் க்கப்பட்டபோதே, இடச்சு இனத்தைப் பற்றி க்கப்பலினின்றுந் தப்பிக் கரைசேர்ந்தோரை
அவ்வன்புக்கு நன்றி தெரிவிக்குமுகமாக எனுக்கு அனுப்பி வைத்தான். அத்துதினால்
ஞ் செய்தற்கு அனுமதியளித்தான்.

Page 101
இவ்வர்த்தகம் மூலமாய் இலாபம் பெர்
யப்பானிலே வந்துற்றர்கள். முதலாம் நிருபந் தாங்கி, தளபதி யோன் சாரிசு கப்பல் யப்பான வந்தடைந்த ஞான்
கிற்று. மரியாதையாக வரவேற்கப்பட்ட
பெற்றன். ஆங்கிலப் பணிமனை நிறுவப்
விளைந்த போட்டி யப்பானியர்க்கு நய பொருளொன்று இருந்தது-அதுவே ! ஈரினத்தாரும் இராடோவிலே பீரங்கி னேற்று அதிகாரிகளோ இங்கிலாந்தி விரும்பிக் கேட்டனர். இறிச்சாட்டு கொ படிக்கு உண்மைத்திறத்தை யப்பானி பொதுவாக யப்பானியர்க்கு உதவியா டளை அன்னுர்க்குச் செல்லாதொழிந்த அகற்றப்பட்டு, நாகசாகிக்கு அண்மை மாற்றப்பட்டனர். வியாபாரிகளும் மா. துக்கு மேற்படத் தங்குதற்கு அனு அவர்கள் பணிவுடைய மனுவாளர்போ முன்னிலையிற் சமுகந்தருமாறு பணிக் ரையோ பிற ஐரோப்பியப் பெண்டி.ை பட்டிலர் ; வேசியர் தவிர்ந்த பிற யப் வாசஞ் செய்யாமே தடுக்கப்பட்டனர். காார்க்கு மதிப்பு இருந்திலது. தக்கே வரலாற்ருசிரியன், வருமாறு கூறியுள்ள டஞ் செலுத்துவது சோகுனேற்றின்
யப்பானியர் அவர்களோடு நண்பு பாம்
எனினும், தெசிமாவே மேற்குலகிற் போன்றிருந்தது. இரங்ககுசா என வழ லாக, பதினெட்டாம் நூற்றண்டிலே ய மாவிற்கிருந்த செல்வாக்குப்பற்றி உரி திருந்தே யப்பானியர் இராணுவ விட என்பதே ஈண்டுக் கூறத்தக்கது. யாக்க பாரமுடைய பீரங்கியொன்றை வார்த் வார்க்கும் முறையை யப்பானியர்க்குச் கேட்க, அவன் உதவி செய்தற்கு ஆவ அப்போது நிபுணர் யாரும் இருக்க தைமியோ தன் முன்னிலையிலே பீரங்கி கிடைத்தனரென்பது கண்கூடு. இடச்சு பாகக் கொடுத்த பீரங்கியங்கங்கள் சி
5-CP 1306 (767)
 
 

யப்பானும் 65
தும் பெறுவானுயினன். ஆங்கிலேயரும் சேமிக மன்னன் சோகுனுக்கு 61 (ԼԲ.ՖԱஎன்பான் தலைமையில், குளோவு எனுங் றே ஆங்கிலேயரின் தொடர்பு தொடங் - சாரிசு வர்த்தகம் நடாத்த அனுமதி பட்டது. இந்தப் பணிமனைகளுக்கிடையே ம்பயந்தது. யப்பானியர் பெரிதும் நாடிய சீரங்கி, ஆங்கிலேயரும் இடச்சருமாகிய சமைத்தனர் போலும். ஆயின் சோகு, ல் வார்ப்படஞ் செய்த பீரங்கிகளையே க்சு என்பானுடைய நாட்குறிப்பேட்டின் யர் அறிந்தேயிருந்தனர். இடச்சுக்காரர் ய் இருந்தாராதலின், விலக்கிட்டுக் கட் து. ஆயினும் அவர்கள் இராடோவினின்று பிலுள்ள தெசிமா எனுஞ் சிறு தீவிற்கு லுமிகளும் தொடர்ந்து ஓராண்டு காலத் வமதிக்கப்பட்டதில்லை. ஒவ்வோராண்டும் ன்று சோகுன் அல்லது யெட்டோவின் கப்பட்டனர். அவர்கள் தம் மனைவிமா ரயோ கொண்டு வருதற்கு அனுமதிக்கப் பானியப் பெண்களும் அவர்களோடு சக இனி, பொதுமக்களிடையே இடச்சுக் கோசி யென்பான், தற்கால யப்பானிய ாான் இடச்சுக்காரர்பாற் கண்ணுேட் பூட்கையாக இருந்தாலும், பொதுவாக ாட்டியதில்லை'.
கு யப்பானியர் திறந்த ஒரு வாயில் ங்கிய இடச்சு அறிஞர் குழாத்தின் ଘuitu୩ ப்பானியரின் சிந்தனை வளர்ச்சியில் தெசி ய விடத்தில் ஆராய்வோம். தொடக்கத் உங்களிற் பெரும் ஈடுபாடு கொண்டனர் சு இசுப்பெக்சு என்பான் 600 இருத்தற் தமைத்தது 1615 இலேயாகும். பீரங்கி கற்பிக்குமாறு 1618 இல் அவனைக் லாய் இருந்தானெனினும், அவனிடத்து வில்லை. ஆயினும் பின்னர், இராடோத் சிலவைச் செய்வித்தானுதலின், நிபுணர் க்கிழக்கிந்தியக் கம்பெனியார் அன்பளிப் லவற்றின் திறனறிந்து அறிக்கை செய்

Page 102
ஆசியாவும் மேனு
தற்காக 1638 இலே சோகுன் விசேட ஆ தது உண்டு. பீரங்கியிலும் குண்டிலும் காட்டிய அக்கறை கண்டு இடச்சுக்காரர் கிைய பிரான்சுவா கான் என்பான் இன செய்தலாகாதெனக் கூறினன். அவற்பின் என்பான் இன்னும் வெளிப்படையாகத் விரன் வேண்டுமென்ற கோரிக்கை பற்றி தும்போது, சாமர்த்தியமாக வருமாறு க LE); இந்நாட்டினர்க்கு அவை (பீரங்கி) தல் விவேகமாகாதா என்பது நல்லதெ முடிந்த காரியமாதலின், நாம் யுறின் சாடல் எனும் பெயருடைய 19്f யெட்டோவில் ஆறுமாத காலந் தங்கியிரு தில் யப்பானியர் இடைக்கிடையே ஈடுபா மேலப்புலத்தாரை மீண்டும் அனுமதிக் மான பிரச்சினைகள் മിது அறிந்துகொ நாடுகளுக்குத் தாம் அத்துணை வலி குறை வும் அவ்வாற்றல் வாய்ப்புக் கிடைத்தது.
விலக்கிட்டுக் கட்டளையானது கொமடே
யப்பானியக் கரைக்கப்பால் 1853 இல்
தி ஆவ. பத்தொன்பதாம் நூற்றுண்டின் தெ பூட்கையைப் பேணிக் காக்க எத்துணை (
வளர்ந்துகொண்டேயிருந்தது. பசிபிக்கில் திசைக் கடல்களை ஆராய்வாராயினர். பிரி தியாவில் உறுதியாக நாட்டிய பின்னர், ராகி, யாதுமோர் தலைக்கிடுபற்றி, தங்கப் 2) I (30). IT அனுப்புவாயினர். அதிகாரவர்க்கத்தினர் நடப்பன யாவும்ப யில், சிறிதாயினும் பெருகிவந்த யப்பான யோடும் விறுமிக்க இ விஞ்ஞான அபிவிருத்திகளைப் பயின்றும் தெசிமா நகரம் உறுதுணைபுரிந்தது. ே தொடர்ந்து அரை நூற்றண்டுக் காலத்தி தந்தது".
1 தெசிமாவிலிருந்து இடச்சுக்காரர் நடாத் கின்றது. துறைமுகத்துட் புகுதற்கு 1700 இல் ஐந்தேயாகும். பின்னர் 1715 இல் அது மேலுங் கான்சு காலத்தில் (1789–90) ஒவ்வோராண்டும் அதற்பின்னர் , செம்மயிர்க் கப்பல் யாதுே குணுே, ப. 93-94 வரை பார்க்க.
 
 
 
 

- - டு ஆதிக்கமும்
- - ணைக்குழு வொன்றை அனுப்பி வைதி
சோகுனும் அவன்றன் அதிகாரிகளும் கவலைகொண்டனர். அவர்தம் அதிப ரிமேற் சட்டிப்பீரங்கிகளை யப்பானிற் அதிபனுய அந்தனிகுன் ஒவவாட்டர் தன் கருத்தைக் கூறினன். பீரங்கி
அவன் தன் மேலதிகாரிகளுக்கு எழு றினன் : 'பெருமையும் அகந்தையும் பற்றி யாதுமே பயிற்ருது விட்டிருக் ாரு கேள்வி. ஆயின் -9|-Յյl நடந்து இருக்க வேண்டியவரே. இறுதியில்
ங்கிவிான் ஒல்லாந்திலிருந்து வந்து
ந்தான் (1650). ஆயின் இவ்விடயத் டு கொண்டனர். எனினும், அன்னர்
குமுன்னமே, பாதுகாப்புச் சம்பந்த
ள்ளவும், உறழ்வகையால் ஐரோப்பிய
ந்தவர் என்பதை உணர்ந்து கொள்ள
பார் பெரி தன் கருங்கப்பல்களோடு
வந்தடையும்வரை தொடர்ந்து நீடித் ாடக்கத்திலே, சோகுனேற்று தனது முயன்றபோதும், வெளியுலகத்தொடர்பு ஏற்கவே வந்துற்ற இரசியர், வட த்தானியரும் தம் அதிகாரத்தை இந் பொறுமையிழந்து தினவுகொண்டோ பல்கள் சிலவற்றை யப்பானியக் கரை ருந்த முகவர்வாயிலாய், யப்பானிய ற்றி அறிந்துவந்தனர். அதே வேளை ரியர் குழாமொன்று தளராத உறுதி டச்சு மொழியைக் கற்றும் மேனுட்டு வந்தது. இந்த அறிவுவளர்ச்சிக்குத் காமடோர் பெரியின் வருகையைத்
லே அவ்வறிவு முதிர்ந்து பெரும்பயன்
திய வர்த்தகம் சொற்பமேயெனத் தெரி
அனுமதிக்கப்பட்ட கப்பலின் எண்ணிக்கை குறைந்து இரண்டு ஆயிற்று. பிற்றைநாளில், இடச்சுக்கப்பலொன்றே அனுமதிக்கப்பட்டது. ம நாகசாகிக்குட் பலகாலம் புகுந்ததில்லை.

Page 103
இரண்டா
வென்றடிப்ப
1750.

பம் பாகம்
த்ெதிய காலம்
-1858

Page 104


Page 105
அதிக
இந்தியாவு
ஐம்பதாண்டுக் காலத்தின்போது ஐ.ே லோர் பாகத்தை வென்றடிப்படுத்தும் , தற்காக அது மராத்தியரோடு போட்டி எதிர்வு கூறினுணுயின், அவன் அதீதம தல் வேண்டும். என்ன ? 1515 இல் அ யாவில் ஐரோப்பிய நாடுகளின் நிலை!ை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அஃதி விலும் போத்துக்கேயர் ஆட்சி செலு போராட்டில் அன்னுர்க்கு யாது பங்கு சிறு குடியிருப்புகள் சில இருந்தனசெய்த அரைச்சதுர மைலளவான அ வளமார்ந்த மிளகுவர்த்தகம் நடாத்தி வானது புதுச்சேரியிலிருந்த தாபனங் நாகூரும் போன்ற சிறுவர்த்தக நிலைய கெல்லாம், படாடோபம் மிக்க சதிகார இருந்தான். பதினெட்டாம் நூற்றுண்டி கிவிட்ட வர்த்தகந் துய்த்த பிரித்தான பட்டினத்திலும் கல்கத்தாவிலும் கள லும் சிறுச்சிறு வர்த்தக நிலையங்கள் 6 சிதனமாகப் போத்துக்கேயர் அளித்த னிக்கு அவனுற் கொடுக்கப்பட்டதாதலி யுரிமை படைத்திருந்தார்கள். ஒவ்ே ஆண்டுக்குத்தகை பத்துப் பவுண் பொ சைப் போன்று சுயாதீனமாகக் கம்ெ அதற்கு அளிக்கப்பட்டது.
பம்பாய்த்திவிற்கு வெளியே, எந்தே ஆணிலவுரிமை கோரியதில்லையென்பை இனி சென். யோட்சுக் கோட்டையும் அடக்கியிருந்தது. அதனை அடுத்து ஒன குடியிருப்பான சென். தோம் இருந்த ତ, ନାଁ, ଅନ୍ତ) தோன்றியபோது, கொ கொண்ட விருந்தும், நடனமாதரின் ( படுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு

ராப்பிய நாடொன்று இந்தியாவின் மூன்றி எஞ்சியதன் மேலும் ஆதிக்கஞ் செலுத் பிடும்- என்றெல்லாம் ஒருவன் 1750 இல்
ான தீர்க்கதரிசனம் உடையவனுக இருத் ல்புகேர்க்கியின் காலத்தின் பின்னர் இந்தி ம எவ்வாறிருந்ததோ, அவ்வாறே 250 ருந்தது. கோவாவிலும் தாமனிலும் தியூ த்தினர்- பிற்பாடு நிகழ்ந்த அரசியற் கும் இருக்கவில்லை. இடச்சுக்காரர்க்கும் அவற்றுள் முக்கியமானது கொச்சி அரண் ந்நெய்தற் புலத்திருந்து, இடச்சுக்காரர் னர். அந்நாளிற் பிரான்சிய இந்தியா களையும், காரைக்காலும் மாகியும் சந்திர ங்களையும் உள்ளடக்கியிருந்தது. ഋഖ്,ബ് கிைய தூப்பிளே என்பான் ஆள்பதியாய் -ன் முன்னரைக் கூற்றிலே சாலவும் பெரு ரியர் குரத்திலும் சென்னையிலும் மசூலிப் ஆசிய சாலைகள் நிறுவியதோடு, வங்கத்தி வைத்திருந்தார்கள். ஆங்கில மன்னற்குச்
பம்பாய்த்தீவு, கிழக்கிந்தியக் கம்பெ ன்ெ, ஆங்குப் பிரித்தானியர் இறைமை வாராண்டும் செத்தம்பர் பத்தாம் தேதி, ன்னுய்க் கொடுத்து, கிழக்குக் கிரினிச்
I jao!) வைத்திருக்கலாமென்றே լյլԻլյTլյ
வாரிடத்திலும் கிழக்கிந்தியக் கம்பெனி த நாம் நினைவிற் கொள்ளல் அவசியம். கடற்கரையடுத்த நெய்தற் புலத்தையே 1றரை மைல் தொலைவிற் போத்துக்கேயக் ஆள்பதியொருவன் 1700 இற் שCAJLOWT ,51 纥五 வெகுமதியும் 600 உண்டிவகைகளைக் சவையும் அளித்தே அவனைச் சாந்திப் நவாப்பு விசயஞ்செய்தல் ஆண்டுதோறும்
69

Page 106
70
ஆசியாவும் மேனா
நிகழும் வைபவமாயிற்று. கம்பெனியின் தோன்றியது 1708 வரையிலாகும். அவ் சாங்கம் கோட்டையையடுத்து ஐந்து பெனிக்கு வழங்கிற்று. வங்காளத்துப் பு இச்சகமொழியால் விளித்துப் பேசுவே பெனியில் அதிபனொருவன் பேரரசனை | யக் கம்பெனியின் அதிபன் யோன் இறச நிலமீது நெற்றியழுந்த இறைஞ்சிக் ! வர்த்தகம் நடாத்தும் உரிமை கம்பெனி கண்மையில் இரு கிராமங்களைக் குத்த மதிக்கப்பட்டது. ஆயின் முகலாய அம் காரம் அளிக்க மறுத்தமையாலே, கம்! வர்த்தகஞ் செய்வதோடு நின்றுவிட்டது யைக் கம்பெனியாளர் தில்லிப் பேரரசன் லாயப் பதிலரையர் ஆள்பதிகள் அவ்வத் காட்டி வந்தனர். அரசியலதிகாரம், பே அன்னாரை இன்னும் ஆட்கொண்டதில்லை.
இனி, தீவிரமாக அரசியலிலே தலையிடுத இருந்திலது. போத்துக்கேயரும் இடச்ச வத்தின் வாயிலாக, சிற்றரசர்க்கு மாறாக தகைமையினை இன்னும் பெற்றிலர் என்ப னொடு 1739 இல் இடச்சுக்காரர் மோதுற் அவர்தம் ஆதிக்கம் பெரிதேயாய் இருந்த போவலமாகவே முடிவுற்றது. அவர்கள் ? றுக்கு மேற்பட்ட ஐரோப்பியரைக் கெ முறையிற் சரணடைய வேண்டியதாயி தொடக்கத்திலே, சென்னைக் கண்மையி தமது அதிகாரத்தைப் பரப்ப முயன்ற.ே வல்லந்தமாக வெளியேற்றி விட்டனர். கேயரும் 1722 இல் ஒன்றுபட்டுத் தாக் ளைத் தோல்வியுறுத்தி வெற்றிடச் செய்த படையதிகாரிகள் 1738 இலே வருமாறு பாசி அங்கிரியாவை ) நிருவகித்தற்கு | நீவிரும் பிறர் பலரும் எண்ணுவது பே வனே '. பிற்றைக் கால வரலாற்றறிஞர் படைவலியானது பிளாசிப்போருக்குப் 1 முக்கியமான அரசியற் காரணியாக இரு,

ட்டு ஆதிக்கமும்
குடியிருப்பு என்ற வகையில், சென்னை வாண்டில் தில்லியிலிருந்த மத்திய அ
கிராமங்களை நன்கொடையாகக் கம் திலிராயனைக் கம்பெனியார் இழிவான த வழக்காயிருந்தது. ஆங்கிலக் கம் விளித்துப் பேசும்போது, " கிழக்கிந்தி லாகிய யான் ஒரு சிறு துரும்பேயென ' கூறினன். வங்கத்திலே சுயாதீனமாக இக்கிருந்தது. அன்றியும், கல்கத்தாவிற் கையாகப் பெறுதற்கும் கம்பெனி அனு -சாங்கம் கம்பெனியார்க்கு ஆட்சியதி பெனியின் முயற்சி முழுவதும் நேரிய - பணிந்தொழுகும் இம்மனப்பான்மை னிடத்துக் காட்டியதோடு, மற்று, முக தேலத்துக் கொற்றவர் யாவர் மாட்டும் பரரசு ஆகியன பற்றிய கனவு யாதும்.
ற்கு வேண்டும் வலிமையும் அன்னார்க்கு நம் ஆங்கிலரும் முன்னம்பட்ட அனுப் ந்தானும் தம் உரிமைகளை வற்புறுத்தும் து தெளிவாயிற்று. திருவாங்கூர் இராச றபோது, அயனாடான இலங்கையிலே க்கண்ணும், அச்சமர் ஒல்லாந்தர்க்குப் இறக்கமுயன்ற படைப்பிரிவானது, நூற் Tண்டிருந்ததாயினும், மானக்கேடான ற்று. பதினெட்டாம் நூற்றாண்டின் 5 சில கிராமங்களிலே பிரித்தானியர் பாது, உண்ணாட்டு அரசினர் அவர்களை
டலிலேயும், பிரித்தானியரும் போத்துக் யெபோது, கனோசி அங்கிரியா அவர்க னன். மேற்குக் கரையிலிருந்த கடற் அறிக்கையனுப்பினர். 'அவனை (சம் வேண்டும் வலிமை எம்மிடத்தில்லை. Tலாது அவன் வலிமை மிக்க பகை கருதியது போன்று, பிரித்தானியப் பின்னரும் கானூற்றாண்டு காலத்துக்கு ந்ததில்லை.

Page 107
இந்தியாவு
இவ்வர்த்தகத் தாபனங்களும் இங்கி கம்பெனியும் ஐம்பதாண்டுக் காலத்துள் யிலும் அதிகாரம் கைவரப்பெற்று, மா. களத்தில் (1803 இல்) அதன் பலந்துல மாபெரும் மாற்றம் விளைதற்கு ஏதுவா பொருளாதாரச் சத்திகளும் யாவை ? யாவில் ஐரோப்பியர்க்கிருந்த நிலைமை மாற்றத்தை விளங்கிக் கொள்ளுதல் இ ஆசிய வல்லரசு என்ற வகையால், இந் னது வலிமையே, சீனாவைப் பிறநாட்டு சிப் பள்ளத்தாக்கில் ஐரோப்பியரின் ஆ சான்ற மஞ்சுக்களின் வலியடக்குதற் பாவிற்கு அடிமைப்பட்ட சார்ந்த பி தன்றோ ? இந்தியாவைப் படைவலியா லேயே முற்றுப்பெற்றதாயினும், அது அத்திவாரத்தை 1818 அளவில் அளி வயப்பட்ட பிரித்தனை, நெப்போலியனு யிலும் பொருளியற்றுறையிலும் பசிட சத்தியாகும். இப்பெருமாற்றத்திற்கு தாராய்தல் ஈண்டு அவசியமாகும்.
இந்தியாவின் நிலைமையானது 1748 ! தாயிருந்தது. இந்தியப் பெருநிலப்பகு மேலைக்கரை வழியாகத் தில்லிவாயில்வ சரம், மாளவம், கங்கையாற்றுக்கும் புலப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பேரரசொன்றை மராத்தியர் தாபித்தி அரசு ஆற்றுப்படுத்திக் கட்டியாண்டத வீறுகொண்ட உண்ணாட்டு அரசியற் கோமகன் கவனித்தவாங்கு நாட்டபிப நூற்றாண்டு காலமாய், நாட்டைக் கட் படுத்திற்று. பூனாவைத் தலை நகராகக் பம்பாயிலும் சென்னையிலும் கல்கத்த களை இந்துத்தானப் பேரரசிற்கு மாறாக கருதிற்றிலது. மாளவத்திலும் மத்திய . வற்றை உறுதிப்படுத்துவதிலேயே அக் தது. இறுதியில், முகலாயரின் மரபுரி கருத்தாயிருந்தது. பிரித்தானியசாதிக் 1858 இலேயும் மீறியெழுந்தது மராத் பாலது. போரின்போது வெளிப்பட்ட

ம் தீவுகளும்
71
மாந்திலே நிறுவப்பட்ட கிழக்கிந்தியக் அரசியற்றுறையிலும் இராணுவத்துறை மத்திய வல்லரசோடு போராடி அசேக் டக்க வலியளித்தது யாது ? இத்தகைய யிருந்த அரசியற் சத்திகளும், சமூக பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஆசி தயச் செவ்வனே விளங்குதற்கு, இப்பெரு ன்றியமையாதது. என்னை ? ஒரு பெரும் தியாவைத் தளமாய்க் கொண்ட பிரித்த டார்க்குத் திறந்து விடுதற்கும், யாங்தி திக்கத்தைத் தாபித்தற்கும், பெருமை தம், எஞ்சியிருந்த ஆசியாவையும் ஐரோப் ரதேசமாக்குதற்கும் ஏதுவாக இருந்த ல் வென்றடிப்படுத்தியமை 1858 அளவி 1வே பிரித்தானியர்க்கு அசைவில்லாத த்து, அவ்வழி கைத்தொழிற்புரட்சியின் க்கு முந்திய காலத்தில், அரசியற்றுறை சிக்கிலே அதிகாரஞ் செலுத்த வைத்த | ஏதுவாயிருந்த காரணிகளைப் பகுத்
ஆம் ஆண்டில் ஆற்றவும் சிக்கல் வாய்ந்த தியில், தெற்கே மைசூர் எல்லையிலிருந்து பரை, வளமிக்க பிரதேசங்களாகிய கூர்ச்
விந்திய மலைக்குமிடைப்பட்ட பெரும் - ஒரு பெரும் பிரதேசத்திலே வலிமிக்க நந்தனர். அதனைப் பூனாவிலிருந்த மத்திய 7. அக்கால் அது வொன்றே இந்தியாவில் - சத்தியாக இயங்கிற்று. வெலிங்தன் மானவுணர்ச்சி அதனை ஊக்கிற்று. அரை டிக் காக்கும் பூட்கையே அதனை நெறிப்
கொண்ட மராத்தியப் பேரரசானது ஈவிலும் இடங்கொண்டிருந்த வியாபாரி 5 எழக்கூடிய போட்டியாளராய் இன்னும் இந்தியாவிலும் தான் வென்றடிப்படுத்திய கோல் அது பெரும்பாலும் ஈடுபட்டிருந் மையைத் தன்வயப்படுத்துவதே அதன் கத்தை 1803 இலும் 1818 இலும், மற்று திய வாசேயென்பது கூர்ந்து நோக்கற் கட்டொழுங்கும் இராணுவத்திறமையும்

Page 108
72
ஆசியாவும் மேன
அரசியற் றலைமையும் எல்லாம் மராத்தி நானா சாகிபு (இறுதிப் பேசுவா), தந்தி ரிடமிருந்தே-வந்தனவாகும்.
மராத்தியரைத் தவிர்த்து நோக்கின் றுறுதியையோ கவரவல்ல, தெளிவாக வும் இந்தியாவில் அக்கால் இருந்திலது முகலாயப் பிரபுக்கள் பலர் ஆட்சியதி லாயப் பேரரசை மீறிச் சென்றோனும் 6 என்பான் பதிலரையனாயிருந்து தக்கன மராத்தியர்க்குப் பெரும் வேதனமளித்து னால் ஐதராபாத்திலே தனது நிலை பேன தில்லிப் பேரரசன் தான் தெரிந்து ஒருவ யாலே, அந்த வழியுரிமையைப் போரில் அவ்வழியுரிமையானது அரியணைக்கன்றி மக்களின் பற்றுறுதியோ விசுவாசமோ வழமை, மக்கள் விருப்பு எனுமிவற்றுள் ! கிழமையோ இடம்பெற்றதுமில்லை. நாமத் முகலாயப் பேரரசின் ஒரு பாகமாய், தக் கத்தில் முகலாயனது அதிகாரம் என்று நவாப்பின் கைப்பட்டிருந்தது. அந்த நள் யலுவலகத்திருந்து, கருனாடகச் சுபாலை டினன். ஆயின் அப்பிரதேசத்திலே, முசி தென்பதை நினைவிற் கொள்ளல் வேண் வான உரிமையுடையோனே ; ஆற்காட்டு ரும் அப்பேரரசனுடைய, பட்டத்தள வா அதிகாரம் பொருட்படுத்தக்கூடியதாய் ! ருக்கேற்ற ஓர் ஆட்சியமைப்பும் ஆங் மாகாணமாகிய வங்கம், திறமைமிக்க பத் ஆட்சியில் இருந்தது–அவனும் தன் சுத் விக் கொண்டான்.
பிற நாட்டுக் கம்பெனிகள் வர்த்தகம் விரைவாகக் குலைந்துகொண்டிருந்த மத் பெரும் பிரபுக்கள் தமக்கென வகுத். மஞ்சுப்பேரரசு மறைந்ததற்பின்னர் நிலம் தது. அங்கே முறையான உரிமை பல நியமிக்கப்பட்ட ஆள்பதிகள் ஆட்சி செ வான உறுதிபெற்றிருந்ததுபோற் றோ அசாபு சா வலிமைசான்ற ஒரு கொற்றவ வாசின் சின்னமாகவும் விளங்கினான். ,

ட்டு ஆதிக்கமும்
யரிடமிருந்தே-அவர் தம் தலைவராகிய பயா தொப்பீ, சான்சியிராணி எனுமிவ
, மக்களின் விசுவாசத்தையோ பற் வரையறைப்பட்ட அதிகாரபீடமெது எனலாம். பல்வேறு மாகாணங்களிலே கொரத்தை அபகரித்திருந்தனர். முக பரவாக் கொண்டவனுமாய அசாபு சா எப் பெருநிலத்தைத் தன்வயப்படுத்தி, 5, ஓயாதியன்ற தன் சூழ்வுத் திறத்தி சினான். அவன் 1748 இல் இறந்தகாலை, னை அதிகாரியாக நியமிக்க முடியாமை - வழி நிருணயஞ் செய்யவிருந்தான். ஒரு பதவிக்கே உரியதாதலின், ஆங்கு
இடம்பெற்றதில்லை. இன்னும், மரபு, ஒன்றன் வழியதான வமிச உரிமையோ தளவிலே குமரிமுனை வரை பரந்திருந்த க்கணத்திற்குத் தெற்கிலிருந்த கருனாட மே சென்றதில்லை. அக்கருனாடகம் ஒரு பாப்பு ஆற்காட்டிலிருந்த தன் தலைமை | ஆட்சி செய்வதாய் உரிமை பாராட் ம்ெ ஆட்சியின் மரபு தானும் இருந்தில நிம். தில்லிப் பேரரசனும் பட்டத்தள நவாப்பும் அவன்றன் கூலிப்படைஞ. ன பிரதிநிதிகளே. அவன் செலுத்திய இருக்கவில்லை ; நிருவாகம் என்ற பெய கு இருக்கவில்லை. வளங்கொழிக்கும் 1லிராயன் அலிவர்த்தி கான் என்பான் ந்திரத்தைப் பெரும்பான்மையும் நிறு
நடாத்திய பெருநிலப்பகுதிகளிலே, திய அரசாங்கத்தின் இழிவின்போது எக்கொண்ட நிலையானது, சீனாவிலே பிய நிலைமையைப் பெரிதும் ஒத்திருந் நடத்த அதிகாரபீடத்தினால் ஆதியில் பதவரைக்கும், அரசியல் நிலைமை தக ன்றிற்று. இவ்வழி, ஐதராபாத்திலே னாய் இருந்தது மன் றி, மக்கள் மத்திய ஒயின், அவற்பின் உரிமையெய்தியோர்

Page 109
இந்தியாவு
தம்மிடை பொருவாராகி, யாதும் அர குறித்தாரல்லர். கருனாடகத்திலே நிலை மினால் நியமிக்கப்பட்ட அன்வார் தீன்
குச் சேவையாளனே நிசாம். நிசாமி, நவாப்பு ; எனவே, சந்தாசாகிபும் மு சிற்றாசுக்கும் அன்று ; மரபுரிமையான வேத்தவைபால் அவர்கள் நாடிப் பெ யான ஒரு பதவியேயாகும். கருனாட மானது எத்திறப்பட்ட தெனின் -எத். கூறுதும், மராத்தியச் சேனாபதி யொரு ஆள்பதியான தோத்து அலியை எமன் றோனிடம் ஒரு கோடி ரூபாய் திறைய இறந்தபோது, சட்டப்படியான ஆட். கத்தில் இருந்ததாயின்–மறைந்தொழி)
அலிவர்த்தி கான் 1756 இல் இறந்த எழுந்தது. வெற்றிகரமாய்க் கலகம் வி வீட்டியே அலிவர்த்திகான் பதிலரைய போது, உரிமைப் பிரச்சினை குடும்பச்ச. பிள்ளையே இறுதியில் நவாப்பு நிசாம் னும், முகலாயப் பேரரசின் அங்கீகார ருடைய பற்றுறுதிக்கும் அவன் பாதி போக்கிலே தெளிவாகியது. அவன் தா பற்றுறுதிக்கும் பாத்திரமானவனல்லன் மையை நோக்கின், ஐதராபாத்திலே அ தீனும், வங்காளத்திலே அலிவர்த்திகா அரசியல் நிலைமையில் அடிப்படையான உத்தியோகப்பதவி யொன்றை, மரபுரி முயன்றதன் விளைவாக அரசியல் விசு யாகும். அவ்வாறாக, மக்களின் இசை தைப் பெரும்பாலும் கவர்ந்ததுமான யாற் குழப்பம் விளைந்தது. அன்றிய அபேட்சகரிடையே குடிப்போர் மூள, ( கள் அவர்களை ஆரிக்க ஆட்சியதிகா சந்தா சாகிபும் முகமது அலியும் ஆற். துப் பதிலிராயற் பதவியைப் பேரரசன் பெற்றானெனினும், நசீர் பங்கு அவ வங்காளப் பதிலிராயற் பதவிக்குச் சிர பேகம் எதிர்த்து நின்றாள். அவளுடை காலம் பேரரசனுடைய பிரமாணத்தை

ம் தீவுகளும்
73
சியலதிகாரத்தையோ தத்துவத்தையோ மை இன்னும் மோசமாயிருந்தது. நிசா அங்கு நவாப்பாய் இருந்தான். பிறனுக் ற்குக் கீழ்ப்பட்ட சேவையாளன் இந்த கமது அலியும் உரிமை கோரியது ஒரு
ஓர் ஆணிலத்துக்கும் அன்று-முகலாய மமுயன்றது, வறிதே பெயர் மாத்திரை கமீது நவாப்புச் செலுத்திய அதிகார துணையாகப் பெயரளவிற்றாய தெனின்--- கவன் 1740 இல் நாட்டைப் பாழ்படுத்தி, னுலகிற் கனுப்பி, அவற்பின் ஆட்சிபெற் எகக் கறந்தான் : எனவே அன்வார் தீன் சியுரிமையும்-அப்படியொன்று கருனாட ந்தது. "பாது, வங்கத்திலும் இத்தகைய நிலையே பிளைத்து, முன்னம் ஆட்சி செய்தோனை னாகப் பதவிபெற்றவன். அவன் இறந்த தியிற் சிக்குண்டது. அவனுடைய போப் மாக-பதிலிராயனாக-பதவிபெற்றானெனி -ம் ஐயமின்றிப் பெற்றானெனினும், எவ த்தியமுடையானல்லன் என்பது காலப் னே விலக்கி வைத்த குடும்பத்தோரின் ச என்பது இன்னும் தெளிவே. உண் -சாபு சாவும், கருனாடகத்திலே அன்வார் எனும் இறந்ததற் பின்னர் உருவாகிய - காரணியொன்று பொதுவாயிருந்தது. மைப்படியான அரசுரிமையாக மாற்ற வாசம் அற்றுவிட்டமையே அக்காரணி வைப் பெற்றதும், மக்களின் விசுவாசத் ஒழுங்கான அதிகாரத்தை ஒழித்தமை பும், ஆட்சியுரிமை கோரிய பல்வேறு வேத்தவையைச் சேர்ந்த பல்வேறு கட்சி சம் சின்னாபின்னப்பட்டுச் சிதைந்தது. காட்டிலே போர் மலைந்தனர். தக்கணத் படைய அனுமதியோடே முசாபர் யங்கு ன்றன் உரிமையை மறுத்தெழுந்தான் ; Tசுத்தவுலா கோரிய உரிமையை கசிற்றி டய மகன் சவுக்கத் யங்கு முன்பொரு
ப் பெற்றதும் உண்டு.

Page 110
74
ஆசியாவும் ே
ஆட்சியுரிமை பெறுதற்குக் குடும்பங் துக் கொற்றவரிடையே மூண்ட போர் விடவே, துறைகளிலே வந்து தங்கியி மிகத் தாராளமான கைம்மாறோ மீட கட்சியின் சார்பாக உண்ணாட்டலுவல்க விஞ்சிய கற்பனைத்திறன் படைத்த சட்டப்படியான உரித்தாளி முசாபர் ய சாகிபின் சார்பாகவும் தலையிடுவதனா வாய்ப்புக்கள் பற்பல இருப்பது கண்ட யாரும் தாம் தலையிட வேண்டிய கா எனவே அவர்கள், கருனாடகச் சுபா முகமது அலியின் சார்பாகத் தலையிடத் காணப்படுகின்ற கழிபெருங் கயவர்க அவன் தான் பட்ட பெருந்தொகைக் க வாயிலாய்ப் பாராளுமன்ற அங்கத்தவர் பிரித்தானிய அரசியலிலே தான் புகு இறுதியில், நாவலம் படைத்த எட்ப இலக்காகியமை காரணமாகவும் அவன் தான். ஆயின் இப்புகழ்க் காரணங்கள் வரவழைத்து, அன்னியரின் உதவியோ யாக மாற்றிய பெருமையைத் தேடிய அவன் நினைவிற்கொள்ளத்தக்கவன்.. கிழக்கிந்தியக் கம்பெனி பெற்ற பலன் பட்ட சங்கடங் கண்டு பிரித்தானியரி பதற்கையமில்லை. அன்றியும், எதிர்கால பெருஞ் சலுகைகள் தரத்தக்க ஒருவன
ஆயின் வங்காளத்திலே தலையிட்டடை அங்கே சிராசுத்தவுலாவுக்கு மாறாகக் 4 வங்கியாளரையும் பிரித்தானியர் மெத் எனவே, அப்பெருமகன் பதிலரையனா கோபத்துக்கு இலக்காகியமை இயல் விலே அரணகங்கள் அமைத்த ஆங்கி. பட்டனர். அவர்கள் மறுக்கவே, அவர் வில்லியம் கோட்டையைத் தன் கை தவுலாவுக்கு எதிராகக் கம்பெனியார் அவற்கு மாறாகச் சதிசெய்ய அறிந்தி கள் தேர்ந்தவர்களன்றோ ! அவன் சட் பெற்றவனல்லன்-அப்பட்டம் சவுக்க,

மனாட்டு ஆதிக்கமும்
களிடையே விளைந்த போட்டியை அடுத் எளின் பயனாய் ஆட்சியதிகாரம் தகர்ந்து நந்த அன்னிய வர்த்தகக் கோட்டிகள் பெருஞ் சலுகைகளோ அளிக்கக்கூடிய ளிலே தலையிடுதல் எளிதாயிற்று. மதியை
தூப்பிளேயானவன், ஐதராபாத்திலே ங்கின் சார்பாகவும், ஆற்காட்டிலே சந்தா > தனக்கெனப் பெரும் ஆக்கந் தேடும் டான். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி லம் வந்துவிட்டதெனச் சிந்தித்தார்கள். விற்குப் போட்டி அபேட்சகனாயிருந்த துணிந்தமை இயல்பேயாம். வரலாற்றிற் ரில் இந்த முகமது அலியும் ஒருவன். உன் காரணமாகவும், கைவசப்பரோக்கள்
அறுவரைத் தன் தயவில் வைத்திருந்து த்திய ஊழன்முறைகள் காரணமாகவும், மண்டு பேக்கின் கண்டனவுரைக்கு ஓர் எ விசித்திரமான மேன்மை பெற்றிருந் ஒருபுறமாக, பிரித்தானியர் தலையீட்டை நி ஆள்பதியின் மரக்கதிரையை அரியணை * முதல் இந்தியன் என்ற வகையாலும் இவ்வாறு தலையிட்டமையால் ஆங்கிலக் சிறிதே. ஆயினும், பிரான்சியப் பகைவர் ன் நாட்டபிமானம் திருத்திப்பட்டதென் த்தே தம் வலிபெருகிய விடத்து, அரும் எது நட்பையும் அவர்கள் பெற்றனர்.
மயால் கூடிய பயன் விளைந்தது எனலாம். சிற்றி பேகத்தையும் அவளுடைய இந்து எதச் சாவதானமாய் ஆதரித்திருந்தனர். கப் பதவியேற்றபோது, ஆங்கிலர் அவன் பயாம். சட்ட விரோதமாய்க் கல்கத்தா லர், அவற்றை அழித்திடுமாறு பணிக்கப் ன் கல்கத்தாமேற் படையூர்ந்து சென்று ப்பற்றினான் (1756, யூன் 20). சிராசுத் போரிட முடியாராய் இருந்தபோதிலும், நந்தார்கள். அத்திருவிளையாட்டில் அவர் உடப்படியாக நவாப்பு நசீமாய் நியமனம் 5 யங்கிற்கே உண்மையில் உரியதாகும்.

Page 111
@jឆ្នាយគោ
ஆதலின் அவற்கு மாறக, மீர் யாபர் கோட்டியொன்று இயங்கிற்று. இவற்ற இப்போராட்டங்களிலே தோன்றத் தெ
தலையாய இந்தியக் கரைப்புலங்களி தாபிக்கப்பட்டதன் பின்னர், வலிமை மொன்று வளர்ச்சி யடைந்திருந்தது. தொடர்பு பூண்ட இம்முதலாளிமார் அ. இலாபம் பெற்றனர். இவ்வர்த்தகர் கு கம்பெனியின் ஆதிப்பதிவேடுகள் இதழ் விடயங்களிலும் அவர்தம் செல்வாக்கு டிலுமே அவர்கள் கம்பெனியின் சார் பேசியது உண்டு. சென்னையைச் சேர்ந் ளேயின் துபாடி), பச்சையப்ப முதலிய வாக்கும் படைத்த மனிதரே. பதிெ வர்த்தகம் வளர்ச்சியடைந்தமை காரண முர்சிதாபாத்திலும் கல்கத்தாவிலும் .ெ கோடீசுவரர்கள், பிற்றைக் காலச் சா வந்தரை ஒத்திருந்தனர். நவாப்புமாரு பிழிந்து பணங்கறந்தது உண்டேயா கட்டுப்படுத்தும் உண்மையதிகாரம், சி கைதவறிப் பனியா முதலாளிமாரை கையமில்லை. இப்பனியாக்கள் தர்பார் முன், வந்து வந்து இறைஞ்சிப் போ பையைக் கவனமாகச் சுருக்கிட்டுப் பா
பொருளாதார நலவுரிமைகளின் அபு நெருங்கிய தொடர்பு உடையாரும், முசி வெறுத்தொதுக்கிவந்தாருமான இவ்வகு வரலாற்றிலும் ஆசிய வரலாற்றிலும் ஆசியாவின் அரசியலமைப்பிலும் பொ ஒரு மாற்றத்தை அது குறித்தது. முன் பொருளாதாரம் விவசாயத்தை அடிப் இனின் விளைவையே அது அடிப்படைய தொழிலாக்கமெதுவும் மக்களின் நுகர் இத்தகைய பொருளாதார முறையினுல், எனப்பட்ட இராணுவ உயர்குடி வகுப்பு யாக நிலவி வந்த இம்முறையானது, ஆ கொண்ட வர்த்தகப் பொருளாதாரத்த பட்டு வந்தது. பதினமும் நூற்ருண்டி களையே பெரும்பாலும் அடக்கிற்றுதல்
 
 
 
 
 

தீவுகளும் 75
தலைமையில் முசிலிம் விழுமியோரின் லும் முக்கியமான புதிய ஒரு சத்தி டங்கிற்று. லே ஐரோப்பிய வர்த்தக நிலையங்கள் மிக்க இந்திய முதலாளிமார் வர்க்க அன்னிய வர்த்தகரோடு நெருங்கிய எனுரோடு வர்த்தகம் நடாத்திப் பெரும் த்திலே உயர்ச்சிபெற்று விளங்கினர்குச் சான்று பகர்கின்றன. அரசியல் பெருகியிருந்தது-1692 ஆம் ஆண் பாக முகலாய அதிபரோடு இணக்கம் 五 ஆனந்தரங்கப் பிள்ளைமாரும் (துரப்பி ார்மாரும் போதிகாரமும் பெருஞ் செல் னட்டாம் நூற்ருண்டின்போது, வங்க ரமாக, வட இந்திய வர்த்தகச் சமூகம் Fன்று திரண்டது. வங்கத்து மார்வாரிக் ங்காய் நகரிலே தழைத்தோங்கிய தன ம் சேனுபதியரும் அவர்களை ஒரோவழி யினும் பொருளியல் வாழ்க்கையைக் ாழிந்துவிட்ட முகலாய விழுமியோரின் யே சென்றடைந்திருந்தது என்பதற் எனும் ஒலக்கத்திலே அவ்விழுமியோர் வது வழக்கமேயானுலும், தம் பணப் துகாத்தனர். டப்படையிலே அன்னிய வர்த்தகரோடு லிம் ஆட்சியை வாழையடி வாழையாக iப்பினர் வளர்ச்சியடைந்தமை, இந்திய ஆழ்ந்த செல்வாக்கை உடையதாயிற்று. ருளியலமைப்பிலும் பெருஞ்சிறப்புடைய னம் நாம் காட்டியவாங்கு இந்தியாவின் படையாகக்கொண்டதே. எனின், மண் ாகக் கொண்டிருந்தது. நாட்டின் கைத் ச்சிக்கே பெரும்பாலும் உரியதாயிற்று. நிலம்படைத்த வகுப்பாரும், சாகீர்தார் ாருமே அதிகாரம் பெற்றனர். பரம்பசை பூழ்கடல் வணிகத்தை அடிப்படையாய்க் ல், இருநூற்ருண்டு காலமாய்த் தாக்கப் லே, இவ்வணிகம் வாசனைத் திரவியங் ன், இந்தியத் தீபகற்பத்தின் பொரு

Page 112
76 ஆசியாவும் மேஞ
ளாதாரத்தைப் பாதித்திலது. ஆயின் ப தகத்தின் உள்ளடக்கம் மாற்றமடைந்தது களான கலிக்கோவும் மசிலினும் போன் சணலும் போன்றனவும் வர்த்தகச் சி கொழிக்குங் கங்கையாற்றுப்பள்ளத்தா வணிகரின் கையூடாய் வங்கத்துறைகள் வெங்கணும் அலுவலகங்கள் நிறுவியிருந் படைத்தோராயினர். மாகாணப்பதிலிரா பணத்திற்குப் பெருவட்டி தந்த அதிபன அவர்கள் உதவிசெய்தார்கள். குறிப்பா துரைக்கத்தக்க யகத் சேட்டு என்பான் பெரிதும் பல்கிற்று அவனுடைய செல்வ யாய்ப் பேசுவதுண்டு யகத் சேட்டைச்
(2)5. அவனே அரண்மனையில் ஆட்சிப்
கம்பெனியோடு பேச்சுவார்த்தை தொட
அதன் விளைவாக நேர்ந்த பிளாசிச் வெறும் வியாபாரமே. அதன் பயனுய், தலைமையிலே, கிழக்கிந்தியக் கம்பெனி வர்த்தகப் பெருமக்களோடும் அவர்தம் ! ஒத்துழைத்த சேனுபதியர் ஆங்கிலர்க் துரோகியான மீர் பாபரும் தன் வஞ்ச பதவி பெற்ருன் பிளாசியால் வங்கத்ை பெனி ஓர் இராணுவ அரசாய் மாறி எனின், இருபத்துநான்கு பர்கான என சமிந்தாராக்கியதே அதன் பயனென்க. யைக் கம்பெனியின் கைப்பாவையாக்இ! ('#ഞഖLTഒTi அவனைப் பிழி சலுகைகளையும் அவன்பாற் பெறுதலும் கல்கத்தாவிலிருந்த கம்பெனியின் அதிக நின்றதாதலின், சீர்கேடுற்றது. நவாப்பு தில்லியிலிருந்த முகலாயப் பேரரசு இ கத்து அரசியலிலே தலையிடத் துணிந் தவறிற்று. பக்சார்ச் சமரிலே தோல்விப்
யுரிமை வழங்குதல் செய்தான். வளமி ஒரிசா எனும் மூன்றிலும் வருமானத் யென்பது. அக்கால், வங்கத்திவானியிலே இழிவுகளேயெல்லாம் இங்கு எடுத்துக் கட்டொழுங்குடைய அரசின் அதிகார
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
தினேழாம் நூற்ருண்டில், இந்திய வர்த் 1. இந்தியாவின் கைத்தொழிற் பொருள் றனவும், வர்த்தகப்பயிர்களான கடுகும் 'றப்புடைய பண்டங்களாயின வளங் கிேன் விளைபொருளெல்லாம், மார்வாரி ஒளச் சென்றடைந்தன. வட இந்தியா த இம்மார்வாரிகளே உண்மையதிகாரம் யரின் மன்றங்களிலே, தாங்கொடுக்கும் ரயே ஆதரித்து, அவர்தம் முயற்சிக்கும் 5 வங்காளத்தில், குபேரன் என விதந் தலைமையில், மார்வாரிகளின் ஆதிக்கம் ம் பற்றி இன்றும் மக்கள் கதை கதை
கிராசுத்தவுலா பகிரங்கமாக எள்ளி ை புரட்டுச் செய்தற்காகக் கிழக்கிந்தியக்
ங் தி வஞ்சந்திர்க்க முற்பட்டான்.
சம்பவம் உண்மையில் ஒரு சமரன்றுவங்கத்துத் தனவந்தர், யகத் சேட்டின் க்கு நவாப்பை விற்றர்கள் . இந்து பிரித்தானிய நட்பாளரோடும் மறைவாக
து மாருகப் போரிட்டாரல்லர். அந்தத் னைக்குக் கைம்மாருக வங்க நவாப்புப் தக் கம்பெனி பெற்றதென்றேனும், கம் யதென்றேனுங் கொள்ளல் தவருகும். ப்பட்ட மாவட்டத்திற்குக் கம்பெனியைச் சுருங்கச் சொல்லின், வங்கத்து ஆள்பதி து பிளாசி. எனவே, பேராசை பிடித்த ந்து பணங்கறத்தலும், எல்லாவிதமான
எளிதாயின. நவாப்பின் அரசாங்கம்
ார வர்க்கத்தினரையே முற்ருகத் தழுவி மார் அடிக்கொருகால் மாற்றப்பட்டனர். னியும் பொறுத்திருக்கலாகாதென வங் தது. ஆயின் அம்முயற்சி பயனளிக்கத் பட்ட பேரரசன் கம்பெனிக்குத் திவானி *க மாகாணங்களாகிய வங்கம், பீகார், தைப் பரிபாலிப்பதே இங்குத் திவானி கம்பெனி நடாத்திய நிருவாகம் பற்றிய கூறவேண்டியதில்லை. சுருங்கக்கூறின், ம் முழுவதும் பத்தாண்டுக்காலமாய்த் யோகிக்கப்பட்டது-அதுவே கொள்ளே

Page 113
யடித்தல். அக்கால் உருவாகிய அரசு து யாளனை இறிச்சாட்டு பெக்கர் என் மார்க்கு 1769, மே 24 இல் வருமாறு யுரிமை எய்தியகாலந்தொட்டு இந்நா தைக் காட்டிலும் மோசமாகி விட்ட,ெ வேதனைப்படுவான். . . . . . எதேச்சாதி தோங்கியிருந்த இந்நன்னடு நாசத்தி நாட்டு நிலக்கிழாருட் பிரதானமாருே சமர்ப்பித்து, கழகத்தோர்க்கு வருமா கனவான்மாரின் களஞ்சியசாலைகள் இ EGr (குமாத்தாக்கள்) வங்க மாதான கிராமத்திலேயும் காணப்படுகின்றனர். களிலும், இந்நாட்டில் உண்டாகின்ற
வியாபாரஞ் செய்வர். இராயத்துக்கை அடாத்தன முறையிலே பண்டங்களைக் களையும் கடைக்காரரையும் கூடிய விலை
படுத்துவர். . . . . . . நாட்டிலே இன்று
ஈவிரக்கமின்றி மக்களைச் சுரண்டுவன அரசு இந்தியாவிலே தோன்றிவிட்டது ஆதிக்கம் பெற்றிருந்ததாதலின் 5Ô)_{71 திலும் தன் வலியைத் திரட்டிப் ஆயினும், இந்தியாவிலே ஆட்சியதிக ஓர் அரசாங்கக் கம்பெனியானது வவு வழுவுடைத்தாகும். மைசூர் ஆட்சியை சென்னையிலமைந்துள்ள சென். யோட ஆங்கிலர்மீது தன் வலதாக அமைதி கிளைவு ஈட்டிய வெற்றியைப் பின்பற்றி யழிக்க முயன்றபோது, மானக்கேடா 一°g ஏற்கவேண்டியதாயிற்று. 1772 இ யாகக் கட்டியெழுப்பிய நிருவாகமான கட்டுக்கோப்புடைய வலிமைசான்ற யமைத்தது. மேலும், மராத்தியரின் கம்பெனியின் வலிக்கு அப்பாற்பட்டத விலிருந்து மத்திய அரசிற்குத் திறைய சிந்தியாவையும் மராத்தியத் தொடர்பி
எத்திங்க கோண்வாலிசு என்பாரு மாய் நிலவிய உறுதியான நிருவாக என்பான் பின்வாங்கிச் சென்றதன்பி
சமுத்திரத்தினின்றும் முற்ருக விலக்க
 
 

பும் தீவுகளும் 77
DC5 திருட்டு அரசே, கம்பெனியின் சேவை
Fபான் இலண்டனிலிருந்த தன் அதிபன் எழுதினன் கம்பெனியானது திவானி ட்டு மக்களின் நிலைமை முன்பு இருந்த
தன்பதை நினைக்க, ஆங்கிலேயன் எவனும் கொரம் படைத்த வல்லாட்சியிலே தழைத் ன் எல்லையிலே இன்று நிற்கின்றது. இந் ர்ை சிலர், முக்கியமான ஒரு பத்திரஞ்
று விண்ணப்பஞ் செய்தனர் ஆங்கிலக் - - - - - . . BIGjLD LloLILJo) உண்டு. அவர்தம் இலிகிதர் மெங்கணும், எல்லாவிடத்தும், ஒவ்வொரு
எல்லாவகைத் தானியங்களிலும் துணி
பிற பண்டங்கள் அனைத்திலும் அவர்கள் ா நெருக்கித் தம்பணத்தைக் கொடுத்து,
குறைந்த விலைக்கு வாங்கி, நாட்டுக் (5'3-
- - டு (i. க்கு அவற்றைப் பெற்றிடுமாறு --TU
எஞ்சியிருப்பது யாதுமில்லை யெனலாம்.
ര - - ,
தயே தொழிலாகக் கொண்ட H:'രഃ',
து. அவ்வரசு கடலிலே மறுக்கவொண்ணு ப்புலத்திலே தான் விரும்பிய േ ഉച്ചു
பிரயோகித்துத் திறன் பெற்றிருந்தது. ாரம் பெறுதற்குற்ற േ 7ர்ந்து விட்டதெனக் கருதல் இப்போது அபகரித்திருந்த ஐதர் அலி, 1769 இல், ட்சுக் கோட்டையின் 6) ITT LIGGS)ổ) வைத்து, யுடன்படிக்கை விதித்தான். வங்கத்திற்
LJLALITLij அரசாங்கம் மராத்தியரின் a).J66}
ன வட்கோன் ஒப்பந்தத்தை 1779 இல்
து, கிளேவு நிறுவிய திருட்டு அரசினைக்
TFTட்சியாகச் சிறிது காலத்துள் ഥTമ്മി ஆதிக்கத்தை விஞ்சிப் போக முற்படுதல் ாகுமென்பதை உணர்ந்த ஏத்திங்சு, பூஞ
ளித்து வந்தோராகிய நாகபுரியரசனையும்
- - னின்றும் பிரிக்க முற்பட்டான்.
- is டைய ஆட்சியிலே, இருபதாண்டுக்கால த்தாலும், பிரெஞ்சுத் தவபதி சபிரென்
ன்னர் பிரான்சியக் கடற்படை இந்து
எப்பட்டமையாலும், பதினெட்டாம் நூற்

Page 114
ஆசியாவும் ഫേള
முண்டின் இறுதியில், பிரித்தானியர் ஊ
தீர்க்கமானதாய் இருந்திலதாயினும், இந் செல்வாக்குப் பெறுதற்குப் போதியத
ஆங்கிலாட்சிக்கு உட்பட்டது , அயோத் உடையனுயினன். பதினெட்டாம் நூற்று கம்பெனியை எதிர்த்து நின்ற அரசுகள் யும் மத்திய இந்தியாவையும் அடக்கியி பீடபூமியை அடக்கியிருந்த ஐதராபாத் யாண்ட திப்பு சுலுத்தானுமென்க. மே
ஆள்பதி நாயகனுக 1798 இல் வந்துற
இந்தியாவிற் பிரித்தானியரின் வரலாற்ை சிலரே. ஆயினும் உவாறன் எத்திங்சும், சறிஞராகக் கொள்ளத்தகும் չ565) Ֆ6)ԼԸեւ|6 பைப் பொறுக்காத்தன்மையும் ஒரோவ உடையனுயினும், வெல்சிலி தான் அடை ஆதியிலிருந்தே தெளிந்த அறிவு உடை பழித்து, ஆங்கிலக் கம்பெனியின் ஆகிக் விலக்காகும். இந்நோக்கம் கைகூடவேன தியர் தகயகத்தைத் தாக்குதற்காக ை பிரான்சியனை இரேமண்டு பயிற்றியமை
தகும் அபாயத்தை விலக்குதற்காக, நி
இவற்றினும் மேலாய், பூவிைலே பிளவுக் யரின் மத்தியவாசை நலித்தல் வேண்டு நாட்டு இந்து வமிசத்தின் உதவியோடு முடிந்த ஒரு போராட்டத்தின் பயனுய்த் தாயகத்தை எளிதிற் முக்கும் வாய்ப்புப் ஆட்சிப் புரட்டின் மூலமாக, பிரான்சியர் குலைக்கப்பட்டதோடு, நிசாமும் பிரித்தா இவ்வளவில், மராத்தியரை விஞ்சிப் போ
வெல்சிலி உணர்ந்தான். மராத்திய அரசிற்
யொருவனுேடு வெல்சிலி பொருத்தனைெ ரோடு செய்த ஒரு பொருத்தனையே 6 வெல்சிலி (பின்னர் வெலிங்தன் கோமக பேசுவாவின் முறையான அதிகாரத்தை மராத்திய அரசைத் தனது உதவி நட்பு முன். அப்பால் நிகழ்ந்த போரிலே, இ மராத்தியரின் படைவலியைத் தக்கணத்
நிர்மூலமாக்கினன் இந்தியாவின் வட
 
 
 
 

ര ஆதிக்கமும்
1ங்கிய வலிமை பெற்றிருந்தனர். அது நியச் சிற்றரசுகளிடையே தலைப்பெருஞ் ய் இருந்தது. இவ்வழி, கருனுடகம் தி நவாப்பு திறையளிக்குங் கடப்பாடு ண்டின் இறுதிக் கண்ணே, இந்தியாவிற் மூன்றே அவைதாம் மேற்கிந்தியாவை நந்த மராத்தியப் பேரரசும், தக்கணப் தின் நிசாமும், தெற்கிலே மைகுரை ாணிங்தன் பிரபு (பின்னர் வெல்சிலி) றபோது இருந்த நிலைவரம் இதுவே, றத் துலங்கவைக்கும் பெருமக்கள் மிகச் வெல்சிலியும், தல்கவுசியும் பெரும் அா டையவர் விம்பும், விண்பகட்டும் எதிர்ப் ழி அற்பத்தனமும் கபடும் எல்லாம் ப வேண்டிய இலக்கு யாதென்பதுபற்றி டயனுயிருந்தான். மராத்தியரின் வலி கத்தை இந்தியாவில் நாட்டுவதே அவ் ண்டுமாயின், தென்புறத்திருந்து மராத் மசூரை ஆட்சிப்படுத்தல் அவசியம் , த்த வலிமை சான்ற படையால் வாத் Fாமை நடுநிலைப் படுத்தல் வேண்டும்
சத்திகளுக்கு ஊக்கமளித்து, மராத்தி ம். திப்பு முன்னம் வீழ்த்திய மைசூர் போர் தொடுத்த வெல்சிலி, விரைவின் திப்புவின் வழியழித்து, மராத்தியரின் பெற்றன். ஐதராபாத்திலே உறுதியான தலைமையிலிருந்த நிசாமின் படைகள் ரியரைச் சார்ந்த ஒரு சிற்றரசாயினன். கும் படைப்பலம் தனக்குண்டென்பதை குப் பாத்தியங்கோரிய போலியுரித்தாளி பான்று ஒப்பேற்றினுன்- வெறும் பத ான வெல்சிலியின் சோதரனுன ஆதர்
ன்) அது பற்றிக் கூறினன். அப்பால்,
ஆதரிப்பான் போல நடித்த வெல்சிலி, றவெனும் திட்டத்துள் அடக்க முயன் ாணுவ மேதையான ஆதர் வெல்சிலி திலே அசேய்க்களத்தில் (1803 இல்) ைெசப் படைகளை இலேக்குப் பிரபு

Page 115
- 41LHARHEENAI HOEHERT11Hா in:
கட்டிபயாட்டிக் கூத்தாக4மயாக
இதயோசி,

082
பாராட்டம்
1536-98.

Page 116
48L
காபபட்டப் பட்ட
மானாடி14NAMAHAtiv14EMAnAirwwwhHE EANAAMWAMAHELLAHATHAANMANIAmHiki:REACHHHisklkukkutt
- பாபட்- பதரயர் TETானா.
இயயாசு தொக்குகாம்

வா, 1542 1616

Page 117
இந்தியா
இலசுவாரியில் விரட்டி யோட்டின போதும், திப்புவைத் 'தீர்த்துக் கட்டி வாறாகவோ மராத்தியரையும் வென் இலேக்குப் பிரபு மீண்டும் மீண்டுந் தல் படைகளை ஒல்கார் மத்திய இந்தியா தனாலும், பிரித்தானியர் போர்க்களத் னும், இந்தியாவை வென்றடிப்படுத்தி பது தெளிவாயிற்று. ஆகவே சிறிது னீராண்டு காலங் கழித்தே மீண்டும் யானது ஏத்திங்சு மாக்குவிசின் ஆட்! வின் ஆணிலங்களைப் பம்பாய் இராசத றாசுகளிலிருந்து சிந்தியாவைப் பிரித். லெச்சுவரை கம்பெனியானது ஆட்சி
ஆங்கிலக் கம்பெனியானது 1818 அ. வல்லரசு' ஆகிவிட்டது. தில்லிவரை க திலே மராத்தியரின் தாய் நாடும், அர வங்கத்திலிருந்து தெற்குவரை ஆங்கா களுமெல்லாம் கம்பெனியின் நேரான பாதுகாப்புப் பெற்ற கொற்றவரின் ஆ இருந்தது. அன்னாருள் ஒருவனான சிற அப்போது கருதப்பட்டான். இதற்கி அஞ்சத்தகுஞ் சீக்கிய இராச்சியம் தே கணவாய் வரையும், வடக்கே கில்கிற்பு பித்திருந்தது. வலிமிக்க இப்பேரரசு பார்த்து நின்றது-ஆயின் அதனை மீ திலது. இழிந்த ஆக்கிரமிப்புச் செயல் டத்திலே பட்ட அவலமான அனுப அளவிறந்த தன்னம்பிக்கை கொள்ள றிருந்தனர். ஆயினும், சுதந்திரமான புண் போன்று இருத்தலைப் பொறுக் மாட்டுக் கையாண்ட அதே உபாயத் நிசாமின் சேனைகள் 1799 இற் குலைக் சிந்தியாவின் பெரும்படை குலைக்கப் திருந்து தாக்கும் நோக்கோடு, முன் சிந்து கைப்பற்றப்பட்டது. சீக்கியப் யும் படத்தலைவனுமான இராசா குல காசுமீரம் எனும் வள நன்னாடு அதற் கக் காசு கேட்டது கம்பெனி). இந்ந!

ம் தீவுகளும்
79
இவ்வாறு பெருவெற்றிகள் ஈட்டிய ய' வாறாகவோ, நிசாமை வென்றடக்கிய மடிப்படுத்த முடியவில்லை. பாரத்பூரிலே றியமையாலும், கேணல் மொன்சனுடைய லே மேலுங் கீழுமாய் விரட்டியோட்டிய திலே முதன்மை பெற்று விளங்கினாரெனி | வைத்திருத்தல் இன்னும் இயலாதென் காலம் கைவிடப்பட்ட அம்முயற்சி பன் தொடங்கப்பட்டது. அப்போது கம்பெனி யிலே மராத்தியர் வலியழித்து, பேசுவா சனியோடு இணைத்து, இராசபுத்திரச் சிற் து, அவ்வழி அவன் வலி குறைத்து, சத்தி பற்றது. எவிலே இந்தியாவில் 'மேலாண்மை பெற்ற ங்கையாற்றுப் பள்ளத்தாக்கும், தக்கணத் பியக் கடலையடுத்த கரைப் பிரதேசமும், ங்குச் சிதறிக்கிடந்த கரையோரப் பகுதி
ஆட்சியில் இருந்தன. பிரித்தானியரின் கட்சியிலேயே இந்தியாவின் உட்பிரதேசம் நதியா சுதந்திரம் படைத்த அரசனாகவே டையிலே, சத்திலெச்சு நதிக்கு அப்பால், ான்றி வளர்ந்தது. அது மேற்கே கைபர்க் அவரையும், தெற்கே சிந்துவரையும் வியா
வளர்வதைக் கம்பெனி கருத்தூன்றிப் க்கொள்ளுந் துணிவு கம்பெனிக்கு இருந் எகக் கருதத்தக்க அபுகானியப் போராட் வங் காரணமாக, தம் படைப்பலம்பற்றி லாகா தென்பதைப் பிரித்தானியர் பயின் ஓர் இந்திய இராச்சியம், 'புரையேறிய கலாற்றாத வெல்சிலிப் பிரபு மராத்தியர் தச் சீக்கியர் மாட்டும் பிரயோகித்தான். கப்பட்டவாறே, முதல் நடவடிக்கையாக பட்டது. சீக்கியப் பகைவரைப் பின்புறத் எம் மைசூரை வென்றடிப்படுத்தியவாறே, பேரரசிலே ஆற்றல் படைத்த ஆண்டகை -ப் சிங்கு என்பானை வசப்படுத்தற்காகக் 5 அளிக்கப்பட்டது (பின்னர் அதற்கீடா டவடிக்கைகள் எல்லாம் முடிவுற்றபின்னர்,

Page 118
80
ஆசியாவும் மேனன்
சீக்கியர்மேற் போர் தொடுத்தற்கு ஒரு இரு பெருஞ் சமர் விளைத்தபின், கடை பட்டது (1848).
நூற்றாண்டுக் காலம் விட்டுவிட்டு நிகழ பிரமபுத்திராவரையும், இமயம் முதற் காரத்தைச் செவ்வனே நாட்டினர். கா பரோடாவும் திருவாங்கூரும் இராசபுத் கள் தொடர்ந்திருக்க விடப்பட்டனவே ரத்தை எதிர்த்தற்கு வேண்டும் வலிய லாத தனித்தனி இராச்சியங்களாய், 4 நாடுகளாய் மாற்றப்பட்டன. இந்தியாவி கம்பெனியானது தற்காலத்துக்குகந்த பணியில் ஈடுபட்டது. எனினும், இந் னும், இன்னும் அடிப்படுத்தப்பட்டிலர். தற்காக அவர்கள் மராத்தியப் பேசுவாக சனுடைய அதிகாரத்தின் பெயரால், தனர். அதுவே பிரித்தானிய வாலாற்றி பழைய ஆளும் வர்க்கத்தினரான மரா வெளியேற்றுதற்குச் செய்த உறுதியான தோல்விப்பட்டது. பதினெட்டு மாத கா டின் பின்னர் அக்கலகம் வன்முறையாக உருவாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி 18: லாய்ப் பிரித்தானிய அரசாங்கமே இந்
இந்தியப் பெருநிலத்திலே பிரித்தானி தியாக நிலையூன்றியதும், அயலேயுள்ள - வேட்கை வெளிப்படுவதாயிற்று. சோழ கள் முன்னை நாளிற் கடலாதிக்கம் பெ மைக்கத் துணிந்ததில்லை. ஆயின் பிரித் வேறுபட்டிருந்தது. அன்றியும், நெப்பே குடியரசு பிரான்சியரோடு நட்புறவு பூ னிய அரசாங்கம் கிழக்குப்புலத்திலே பிடித்தல் எளிதாயிற்று. பிரித்தனுடைய குந்தகம் விளைத்தே-கிழக்குலகில் நாடு றது பிரித்தானிய அரசு. ஆதியில் 179 இல் மீண்டும் கைப்பற்றப்பட்டது. இ யாவா பின்னர் வீயன்னாப் பொருத்தம் இவையெலாந் தொடக்க முயற்சிகளே.., றடக்கிய பின்னரே, 1818 ஆம் ஆண்டு 1 பேரரசு அமைக்கும் பாதையில் முன்னே

மட்டு ஆதிக்கமும்
-தலைக்கீடு கண்டு, இரத்தக்களரியான சி இந்திய இராச்சியமும் கைப்பற்றப்
இந்த போரின் பயனாய், இந்துநதி முதற் குமரிவரையும் பிரித்தானியர் தம் அதி சுமீரமும் குவாலியரும் ஐதராபாத்தும் திர அரசுகளும் போன்ற இராச்சியங் னும், அவை பிரித்தானியரின் அதிகா பில்லாத, ஒன்றோடொன்று தொடர்பில் ஆங்கிலரின் ஆதிக்கத்துக்குட்பட்ட சார் பில் மறுக்கவொண்ணா ஆதிக்கம் பெற்ற தனியொரு நிருவாகத்தை அமைக்கும் திய மக்கள் வெற்றிகொள்ளப்பட்டராயி அன்னியரின் ஆட்சித் தளையை அகற்று கேளின் தலைமையிலே, முகலாயப் பேரர இறுதி முயற்சியாக ஒருமுறை கிளர்ந் "ல் இந்தியக் கலகம் எனப்படும் (1857-8). த்தியரும் முகலாயரும் பிரித்தானியரை கடைசி முயற்சி அதுவே. அம்முயற்சி லமாய் விட்டுவிட்டு நிகழ்ந்த போராட் அடக்கப்பட்டது. இந்தியப் பேரரசை 58 இலே முடிவுற்றது. அவ்வாண்டு முத தியாவை நேராக ஆளத்தொடங்கிற்று. யாாட்சி, விஞ்சுவார் யாருமின்றி உறு அரசுகளிடத்து அது கொண்ட பேரரசு வாசு தவிர்ந்த பிற இந்தியப் பேரரசு பற்றிராமையாற் கடல்கடந்து பேரரச தானியரைப் பொறுத்தவரை, நிலைமை எலியப் போர்கள் காரணமாக இடச்சுக் ன வேண்டியேற்பட்டபோது, பிரித்தா ஆக்கிரமிப்புக் கொள்கையைக் கடைப்
நலனுக்காக- இந்தியக் குடிகளுக்குக் வென்றடிப்படுத்தும் பாதையிற் சென் - இலே பிடிக்கப்பட்ட மலாக்கா 1807 ச்சுக்காரரினின்றுங் கைப்பற்றப்பட்ட எப்போது திருப்பிக்கொடுக்கப்பட்டது. மராத்திய வல்லரசை இறுதியாக வென் மதலாக பிரித்தானிய அதிகார வர்க்கம் றத் தலைப்பட்டது. யோகூர்ச் சுலுத்தா

Page 119
இந்தியாவு
னிடமிருந்து, கிழக்கிந்தியக் கம்பெனியி மாறு ஏத்திங்சு பிரபு இராபிள்சைத் து
விளக்கப்பட்டது : “ எமது நிலையம் ம எம்முடைய சீனக்கப்பல்கள் எக்காலத் தற்கு வழிசெய்கின்றது. தேசப்ட யும். மேற்கிலே மோல்ற்று இருப்பது ே நிலையமாக விளங்கலாம்'.
இந்தியாவிற்கு அருகாமையிற் பர்ப களிலே தலையிடுதற்குப் பிரித்தானியர் யர் 1748 இல் அரகன் தேயத்தைக் ை சம்பவங்கள் ஒரோவொருகால் நிகழ்ந் 1823 இல் நிகழ்ந்தபோது, இருதிறத்த தற்குத் தருணம் நேர்ந்தது. பர்மாை பிரித்தானியர் செய்த முயற்சிகள் தே யச் சேனுபதி பண்டுலா என்பான் க வெற்றியிட்டினன். ஆயினும் பிரித்தான இாங்கூனை வென்றடிப்படுத்தி, ஆவாை 45 ATG) ஒப்பேறிய அமைதிப் பொருத்தை யும் தெனசரிமையும் ஆங்கிலர்க்களித்து தான். ஆயின் கம்பெனியின் நாட்டான பின்னர் இன்னுமோர் அற்பமான களிலே தான் பட்ட அவமானத்துக்கு பணத்துக்கும் நட்ட ஈடாக ஆங்கிலக் என்பான் 9,200 ரூபாய் கோரினன். பிரபு இவ்விடயம்பற்றி ஆவா வேத்தன பற்றிய இக்கோரிக்கையை வற்புறுத்
படையொன்றினைக் G), TLBG ITi. இல
கூனுக்கு அனுப்பிவைத்தான். தல்கவுசி
1. சிங்கப்பூரே குடியிருப்பாகத் தேர்ந்தெ கவே நிகழ்ந்ததெனலாம். எத்திங்சுப்பிரபு பில், சுமாத்திராக் கரையை இடச்சுக்காரர் வ. அதற்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கலாமே எ அவ்வகையில் இராபிள்சு முயற்சி செய்தற்கு ஒரு கடிதத்தையும் எத்திங்க அனுப்பியிரு டென்னுக்கு எழுதும்போது, ' எனது கவன எனது அடுத்தகடிதம் பழைய நகராகிய சி
அது வியப்பாகாது ’.
கல்கத்தா அதிகாரவர்க்கத்துக்கு எழுதிய *மலாக்காத் தொடுகடல் வழியாக நடைபெறு
கடலூடாகச் செல்லும் சுதேசிக் கப்பல்கள் யா மாதலின், அதுவே இரியோவைக் காட்டிலும்
 
 

ம் தீவுகளும்
ன் சார்பாகச் சிங்கப்பூரை அபகரிக்கு ாண்டினன். அதன் நோக்கம் வருமாறு லாக்காத் தொடுகடலை அளாவி நின்று, திலும் எத்தகு நிலையிலும் சென்று வரு டத்தைப் பார்த்தால் இது நன்கு தெரி போன்று, கிழக்கிலே சிங்கப்பூர் கேந்திர
η Γ இருந்தமையாலே, அதன் அலுவல் குேப் போதிய நியாயமிருந்தது. பர்மி கப்பற்றிய நாள் தொட்டு, எல்லைப்புறச் து வந்தன. இத்தகைய சம்பவமொன்று ார்க்குமிடையே பலப்பரிட்சை ஏற்படு வத் தரைப்புறத்திருந்து தாக்குதற்குப் ால்விப்பட்டன. பிரசித்தி பெற்ற பர்மி ம்பெனியின் படைகளுக்கெதிராய்ச் சில ரியர் மீண்டும் படையெடுத்துச் சென்று வ நோக்கி முன்னேறிச் சென்றனர். அக் ன வாயிலாக, பர்மிய மன்னன் அரக்கன
1, நட்ட ஈடாகப் பெருந்தொகை அளித்
நச தணிந்திலது. இருபதாண்டுகளுக்குப்
தலைக்கீடு அகப்பட்டது. பர்மியத்துறை கும், தன்மேல் விதிக்கப்பட்ட தண்டப் கப்பலொன்றின் தளபதியான உலூயி அக்கால் ஆள்பதியாயிருந்த தல்கவுசிப் வையோடு தொடர்புகொண்டு 920 பவுண் துமுகமாக, ஆறுகலங் கொண்ட கடற் ம்பேட்டு என்பான் தலைமையில் இரங்
யே கூறியவாங்கு இணக்கப் பேச்சுக்கு
டுக்கப்பட்டமை, பெரும்பான்மையும் தற்செயலா இராபிள்சுக்கு விடுத்த பணிப்புரையின் பிற்குறிப்
ற்கவே அடிப்படுத்தியிருந்தாராயின், யோகூரை ன்றவாறன ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டுளது. உதவியாகச் சுலுத்தானுக்கு முகமன் கூறும்
ந்தான். இராபிள்சு தனக்கு நண்பனை மாசு எம் பெரும்பாலும் யோகூருக்கே செல்கின்றது.
ங்கபுரமிருந்த தலத்திலிருந்தே எழுதப்பட்டால்,
குறிப்புரையில் அவன் வருமாறு கூறினன் : ம் எமது சீனவர்த்தகமும், இரியோத் தொடு ாவும், அதனைக் கண்டு கடந்தே செல்ல வேண்டு தொடுகடலிற் கேந்திரமான நிலை வகிக்கின்றது.’

Page 120
82
ஆசியாவும் மே
ஒவ்வாக, தீக்கக்குமியல்பினான' அந்தக் யைத் தாங்கிய கப்பலொன்றினைப் பிடித்த விட்டது. இரண்டாம் பர்மியப் போரு சாட்டு கொப்டன் கூறிய மொழிகளால் - 'ஆயிரம் பவுணிலும் குறைந்த ஒரு ( ரிடம் ஒரு கோரிக்கை விடுகிறான். இழைத்த அவமானத்தைத் துடைத்த கேட்டல் வேண்டுமெனுங் கோரிக்கையும் இலட்சம் பவுண் அளிப்பதோடு, அரச கேட்டல் வேண்டுமெனவும் வற்புறுத்த பணம் பெறுங் கோரிக்கையும், மன்னிப்பு மேற் படையெடுக்கப்படுகிறது. நட்டா ணத்தை ஏற்றற்கு விருப்பந் தெரிவித்த இந்தியப் பேரரசோடு இணைப்பதாற் கழி எழுதுதற்கும் அக்கன ந்தங்கிய பிரபு த விளைக்கக்கூடிய ஒரு மாகாணத்தை வலி அறவிடக்கூடிய ஒரு ஆள்பதி தேவை விளம்பரஞ் செய்யப்படாதா 1?
ஆண்மை மிக்கோனாய தல்கவுசிப் பி மாகாணத்தைக் கைப்பற்றியதோடு, பர் றது. பர்மிய மன்னனோடு எத்தகைய 6 போர் நிறுத்தமும் முறைமையாக நிறை செலவை இந்தியத் திறைசேரி பொறுக் பணமாகிய 920 பவுணும் மறக்கப்பட்ட விட்டுவிடும் எண்ணம் பிரித்தனுக்கு : பட்டது. தல்கவுசி விடுத்த பிரசித்தத்தி) சூசகமாய் அமைந்த வாசகமொன்றிருந்த தூன்றி நிற்பாராயின், 'பர்மிய அரசு அ. அவன்றன் குடிகளும் நாடுகடத்தப்பட்டு குட்டி தொடர்ந்து ஆக்கிரமிப்புச் செய்
பின்னர், ஓநாயின் கூற்று நிறைவேறிய னும் அவன் றன் குடிகளும் நாடுகடத்தப் தாபனங்களையும் கோட்டைகளையும், மத்தி நிருவாகஞ் செய்வதோடு இடச்சுக்காரரி விட்டது. இந்நிலைமை வான் இமோவு க தறம் என்னும் பெரும் அரசும், அற்
1. இறிச்சாட்டு கொப்டன் ; Political Writ. (ப. 25-106).
2. இது பின்னர் " பற்றேவியா '' என வான்

ட்டு ஆதிக்கமும்
கொமடோர், பர்மிய மன்னனின் கொடி தமையாலே காரியம் முற்றிக் கைகடந்து கு இட்டுச்சென்ற சம்பவங்களை இறிச் இங்கு எடுத்துரைத்தாலே நலம் : தாகைக்காகத் தல்கவுசிப் பிரபு பர்மிய அடுத்து, எங்கள் உத்தியோகத்தர்க்கு மகாக இரங்கூன் ஆள்பதி மன்னிப்புக் விடுக்கப்படுகிறது. பின்னர் நட்டஈடாக னுடைய அமைச்சன்மார் மன்னிப்புக் ப்படுகிறது'. அப்பால், நட்டஈடாகப் க் கதையும் நின்றுவிட, பர்மிய நாடு டாகவும் இழப்பீடாகவும் ' பெகுமாகா அதே வேளையில், அம்மாகாணத்தை பெருங்கேடு விளையுமென நெடுங்குறிப்பு வறியதில்லை. எமது நிதி நிலைக்கு நாசம் ந்திணைக்காமலே ஆயிரம் பவுண் கடனை யென் று 'நைம்சு 'ப் பத்திரிகையிலே
"பு ஒரு பிரசித்தம் வாயிலாய்ப் பெகு மியப் போர் ஆரவாரமின்றி முடிவுற் பொருத்தனையும் ஒப்பேற்றப்படவில்லை ; வேற்றப்படவில்லை. கோடிக்கணக்கான கவேண்டியதாய் இருந்ததேனும் கடன் து. அன்றியும் பர்மியரை அத்தோடு இல்லையெனவும் எச்சரிக்கை செய்யப் ல, எதிர்காலத்தே நிகழப்போவதற்குச் து. ஆக்கிரமிப்பிலே பர்மியர் தொடர்ந் உயோடு வீழ்த்தப்படுவதும், மன்னனும் நாசமடைவதும் திண்ணம்'. ஆட்டுக் ப, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்
து. பர்மிய அரசு வீழ்ந்தது : மன்ன பட்டனர். ஆங்காங்குச் சிதறிக்கிடந்த ப தானமாகிய யக்கார்த்தாவிலிருந்து' ன் ஆட்சி இந்தோனேசியாவில் நின்று பலம்வரை (1743-50) நீடித்தது. மாத் ச, தேணாட்டியெனும் சுலுத்தானரசு 1gs of Cc bden, இலண்டன், 1867, பாகம் II
ஆனால் மாற்றப்பட்டது.

Page 121
இந்தியாவ
களும், பிறபல சிற்றரசுகளும் பெய எனினும், உண்ணாட்டுக் குழப்பங்கள் களின் தாக்கங் காரணமாகவும் அவை லும் இலம்பொக்கிலும் இடச்சுச் செல் விலே பலம்பாங்கு, யம்பி எனுஞ் சுலு யளிக்கும் நாடுகளாயிருந்தன. வாசனை றுரிமை இடச்சுக் கம்பெனிக்கே இ பாகம் அரசியற் சுதந்திரம் உடையதா. யோவை இடச்சு அதிகாரம் அணுகிய மூலையிலுள்ள பஞ்சமசின் சுலுத்தாலெ வான ஒரு பொருத்தனையை ஒப்பேற்றி
'மறைமுகமான ஆட்சி' எத்துணை யின்றி நாட்டைச் சுரண்டிவாழ்தற்கு யும் இடச்சுக்காரர் முன்னமே உணர் யின் முற்றுரிமையாக இருக்குந்தனையு விளைக்கவும், தங்குடிகளை அடக்கி யொ கொள்ளவும் விடப்பட்டனர். சுலுத்த தீவின் மூலவளங்களை யெல்லாம் இட. யினர். ஆயின் இத்தகைய மறைமுக வது போன்று அவ்வாட்சிக்குக் கரு வுறத் தொடங்கின. எனவே அவற்றை களிலே நேராகத் தலையிட்டு அவற்றை வழி, மாத்தறத்திலே முடியாட்சியின் படுத்தல், 1705 ஆம் ஆண்டு தொட்டு யிற்று. கம்பெனியார்க்கு வேண்டும் அர் கொடுத்தல் வேண்டும் என்பதே, இ பட்ட நிபந்தனையாயிற்று.
அரசியற் சுதந்திரமும் பொருளாதா இயற்கைக் கொவ்வா இம்முறையின் க தது. பாலித்தீவின் முதல்வரோடு மா இராசகுடும்பத்தைச் சேர்ந்தோரும் தி கலகங்களுக்கெதிராகவும் போராட வே கைகள் மென்மேலும் பெருகி வர, அ தறம் அரசு, திறையளக்குங் கொற்ற பொறுமையிழந்து கிளளர்ந்ததாலே தகைய நிலைவரங் காரணமாக, நட்பா மற்று, இடச்சுப் பூட்டைக்குப் பண இடச்சுக்காரர் ஓயாது தலையிட வேண் னால் என்பான் கூறிப்போந்த பிரபல

ம் தீவுகளும்
83
Tளவிலேனும் சுதந்திரமாய் இருந்தன. காரணமாகவும், பொருளாதாரச் சத்தி பெரிதும் நலிவுற்றிருந்தன. பாலித்தீவி ாக்கு இன்னும் பரவிற்றிலது. சுமாத்திரா த்தானரசுகள் பற்றேவியாவிற்குத் திறை த் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் முற் நந்ததாயினும், சுமாத்திராவில் எஞ்சிய பிருந்தது. மிகப் பெருந் தீவாகிய போணி தில்லை. ஆயின் அத்தீவின் தென் கிழக்கு டு 1756 அளவிலேயே கம்பெனி அமை
ய து.
சிக்கனமானது என்பதையும், தொல்லை அது எத்துணை வாய்ப்பானது என்பதை ந்திருந்தனர். வர்த்தகமானது கம்பெனி ம், சுலுத்தான்மார் தம்மிடையே பூசல் 'டுக்கவும், தாம் விரும்பியவாறு நடந்து பான்மாரின் அதிகாரமெனுங் குடைக்கீழ், ச்சுக்காரர் சுயாதீனமாகச் சுரண்டுவாரா ஆட்சியில் எப்போதும் தப்பாது நிகழ் விகளாயிருந்த அரசுகள் விரைவிற் சிதை ப் புரக்கும் வல்லரசு அவற்றின் அலுவல் > நிலைபெறுத்தல் அவசியமாயிற்று. இவ் - அதிகாரத்தைத் தளரவிடாது உறுதிப் ' கம்பெனியின் திட்டமான பூட்கையா 7சியனைத்தையும், அவர் குறித்த விலைக்கே டச்சுக்காரரின் உதவிக்கீடாக விதிக்கப்
ர அடிமை நிலையும் ஒருங்கு இடம்பெற்ற, Tரணமாக, அரசாட்சி தகர்ந்து வீழ்ந் த்தறம் ஓயாது போர் விளைத்ததோடு, இறையளக்கும் பிறகொற்றவரும் விளைத்த ண்டியதாயிற்று. இடச்சுக்காரரின் கோரிக் க்கோரிக்கைகளைத் தீர்க்குமுகமாய் மாத் அவரைச் சுரண்டத் தலைப்பட, அவர்கள் ய கலகங்கள் மூளத்தொடங்கின. இத் களராயிருந்த மன்னவர்க்குச் சார்பாகவும், யாதிருந்த பிறமன்னவர்க்கு மாறாகவும் டியவராயினர். இவ்வாறாக, அபே இரெயி மான வாசகத்திற்கமைய இடச்சுக்காரர்,

Page 122
84
ஆசியாவும் மேல
மைந்தற்கு மாறாகத் தந்தைக்கும், தந் துணையளித்தனர். வலியார்க்கு மாறாக யார்க்கு மாறாக வலியாரின் கோரிக்கை நிலைக்கேற்ப அவர்கள் ஆதரிப்பாராயின போது சிற்றரசர் பக்கலும் அன்னார் சா சுலுத்தானரசுகளின் அரசியற் சுதந் கைப்பற்றும் பூட்கையினை வான் இமே வைத்தான். அவ்வாண்டிலே, யாவாவின் கள் அனைத்தையும், கடற்றுறைகள் யா கன் இராச்சியங்களையும் கம்பெனியானது கம்பெனி மாத்தறம்மீது தன் கவனத்தை போரைத் தூண்டிவிட்ட கம்பெனி, . உண்மையுரித்தாளியை ஆதரித்துவிட்டு,
தது. புதிய ஆட்சியாளர் பட்டத்தளவில் அவைக்கு நியமிக்கப்பட்ட வதிவாளரே, கம்பெனி தானே நேராக ஆண்டபகுதி 2 அரசுகளாகப் பிரிக்கப்பட்டது-அவை கார்த்தா, சுரகார்த்தா, மங்கு நகரம் என் திர உணர்ச்சி இன்னும் நிலைத்து நின்றது ருடைய விந்தைப் பெண்மணி சுலுத்த வளாயிருந்தனள். ஆயின் அவட்கெதிரா ளிடையே இன்னும் பரவி நின்ற இந்து பயன்படுத்திய சமயகுரவன் கியாய் ; தலைமைதாங்கினன். சுலுத்தானுடைய அ காரர் தலையிட்டனர். விரைவில் அவர்கள் யிறக்கி, தமக்குப் பணிந்தொழுகக்கூடிய
இவ்வாறாக யாவாவிலே இடச்சுக்காரர் வில் உறுதிப்படுத்தினர். ஆயின் சுமாத்தி லும், கம்பெனியாளர் வர்த்தகத்திலே.ே சுமாத்திராவில், அற்சேச் சுலுத்தானரசு சாகத் தனது நிலைபேணிற்று. ' வெளிப் அரசியலதிகாரம் பெயரளவிலேயே இன் றுரிமையினையே கம்பெனி வற்புறுத்திற்று தில் மத்திய அரசொன்று உருவாகியபின் படியாக அவ்வாதிக்கம் பரவுதல் காலட் அவ்வாறே அடுத்த சில பத்தாண்டுக் கா சிய வர்த்தகத்தில் முற்றுரிமை பெற்றதே யான ஆதிக்கமும் பெற்றனர்.
S

ஓட்டு ஆதிக்கமும்
கதைக்கு மாறாக மைந்தற்கும் படைத் மெலியாரின் கோரிக்கைகளையும், மெலி களையும், அவ்வப்போது நிலவிய சூழ் ர். ஒருபோது மன்னன் பக்கலும், மறு ர்ந்து நின்றனர் '. திரத்தை வென்றொடுக்கி, நேராக நாடு பாவு என்பான், 1743 இலே தொடக்கி - வடபாலுள்ள கரையோர மாவட்டங் வற்றிலும் தனியாட்சியையும், பலம்பங் து அபகரித்துக் கொண்டது. அடுத்துக் கச் செலுத்தியது. ஆங்கு உண்ணாட்டுப் கலகம் விளைத்த உறவினர்க்கு மாறாக இறுதியில் அவ்வரசைப் பிரிவினை செய் லேயே மன்னராயிருந்தனர். அவர் தம் நிருவாகத்தைக் கொண்டு நடாத்தினர், தவிர்ந்த யாவா முழுவதும் ஐந்து சிறு தாம் பந்தகம், செரிபன், யொக்ய சபனவாகும். பந்தம் ஒன்றிலேயே சுதந் - அங்கே, இரத்து சாரியா எனும் பெய என்மீது பெருஞ் செல்வாக்கு உடைய கக் கலகம் மூண்டது. உள்ளூர் மக்க மதப்பற்றைத் தனக்குச் சாதகமாகப் தாபா என்பானே அக்கலகத்திற்குத் திகாரத்துக்கு மாறாக இங்கு இடச்சுக் - முதியோனாகிய சுலுத்தானைப் பதவி
ஒருவனைப் பதவிக்கமர்த்தினர். தமது நிலையினை 1760 ஆம் ஆண்டள ரொவிலும், 'வெளிப் ' பிரதேசங்களி ய கருத்தூன்றி நின்றனர். மேற்குச் - மிக இடர்ப்பட்டே தனியோர் அர * பிரதேசங்களிலே இடச்சுக்காரரின் வம் இருந்தது. ஆங்கு வர்த்தக முற் 1. ஆயின், இடச்சுக்காரரின் ஆதிக்கத் னர், அயலேயுள்ள நாடுகளிலும் படிப் பபோக்கில் நிகழவேண்டியதொன்றே. லத்துள், இடச்சுக்காரர் இந்தோனே காடு, தீவுப்பிரதேசங்களிலே செவ்வை

Page 123
இந்தியாவு இப்பெருமாற்றத்தை விரைவுபடுத்தி இடச்சுக்காரரின் நாட்டாசை யற்ற பிரான்சு காட்டிய பதையிற் சென்ற சார்ந்து நின்றது. குடியேற்ற நாடுகள் றிப் பற்றேவிய அதிகாரவர்க்கம் அ திரம், சகோதரத்துவம், சமத்துவம்வாழும் கொள்கை இதுவே புரட்சிவ மாயிற்று. ஆயின் புரட்சிகளைக் கட்டு பட்டயம் 1798 இல் ஒழிக்கப்பட, இந் றமாயது. ஒல்லாந்தில் ஆட்சி செலுத்தி தழுவியது போற் காணப்பட்டதாயின காப்பானது, இப்போதுள்ள வாங்கு அ குந்தனைக்கும், சுதந்திரமும் சமத்துவ புகுத்தலும் பிரயோகித்தலும் ஒல்லாவு ஒழித்தற்கும் அவ்வரசாங்கம் சித்தமா அவ்வழி, அவர் தம் நிலைமை அபிவி பொறுத்தல் வேண்டுமெனும் பசப்பு திருந்தது.
இடச்சுக்காரரின் ஆட்சிமுறைபற்றி. படுத்திப் பேசுதல் சற்றுக் கடினமே. வாங்கு, " அழிவு, எதிர்ப்பு, பழிக்கு சுத் தீவுகளில் நடந்த துன்பக்கதைய னும், குடியேற்றவாட்சிக்குப் பரிந்து பேணிவல் என்பான், இடச்சுக்காரரி வருமாறு வருணிப்பன் : ' உலகம் | போய்னா கராம்பை விளைவித்தல் | தொடர்ந்து போர் செய்யுமாறு தேன விட்டனர்-அவ்வழி கராம்பைப் பயிர் வழிச் செலுத்துவதே இடச்சுக்காரர் சுயாதீனமாகப் பயிர் செய்தற்குப் பதி வலிந்து புகுத்தினர். இன்னும், யாவா பதன் மூலம், சோற்றுண்டி விடுத்துப் உட்கொள்ளுமாறு மக்களை நெருக்கின மேலும் அடிமைகள் தேவைப்பட்ட லிருந்தும் அடிமைகள் இறக்குமதி 6 தீவுக் கூட்டமே அடிமைகள் பிடித்த உணவுப்பொருள் உற்பத்தி செய்யாத் வாங்குதற்காக, அயலேயுள்ள தீவுகள்

ம் தீவுகளும்
85
ப் பூரணமாக்கியது பெரும்பான்மையும் 'ப் பிரித்தானியரின் தலையீடேயாகும். நெதலாந்து 1795 இற் புரட்சியையே லே புரட்சித் தத்துவங்கள் பரவுவதுபற் ச்சங்கொண்டது. தாய்நாட்டிலே சுதந் ஆயின் குடியேற்ற நாடுகளிலே சுரண்டி பப்பட்ட ஒல்லாந்து நாட்டின் சுலோக படுத்தல் எளிதல்லவே ! கம்பெனியின் தோனேசியா நெதலாந்தாசின் குடியேற் யெ அரசாங்கம் புரட்சித் தத்துவங்களைத் பும், 'கிழக்கிந்திய உடைமைகளின் பாது வற்றின் பணிவு நிலையிலேயே தங்கியிருக் மும் ஆகிய கோட்பாடுகளை அந்நாடுகளிற் பாம்' எனக் கூறிற்று. அடிமை முறையை யிருந்திலது. 'பொது நாகரிகம் உயர்ந்து, ருத்தியடையும்வரை ' அச்சீர்திருத்தம் வார்த்தையொடு அது திருத்தியடைந்
ப் பேசும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப் இடச்சு வரலாற்றறிஞன் ஒருவன் கூறிய தப்பழிவாங்கல் என்றிவையே மொலுக்கா சாகும் ". இடச்சுக்காரர்க்குச் சார்பானவ பேசுவோனுமான ஆங்கில எழுத்தாளன், ன் ஆட்சிமுறையால் நேர்ந்த விளைவினை முழுவதும் நுகர்தற்கு மேலதிகமாக அம் கூடும். ஆதலின் திடோர்க்கு மாறாகத் ஊட்டி மன்னனை இடச்சுக்காரர் தூண்டி Pடுவதிலிருந்து மக்கள் கவனத்தைப் பிற நோக்கமாகும். பண்டாவிலே உழவோர் லாக, (இடச்சுக்காரர்) அடிமைமுறையை விலே அரிசி வினியோகத்தைத் துண்டிப் போசணை குறைந்த சவ்வரிசியுணவையே ர். இவ்வுணவாற் பலர் இறந்துபட, மென் னர். அரகன் போன்ற தூரதேயங்களி சய்யப்பட்டாராயினும், இந்தோனேசியத் மற்குப் பிரதான களமாயிருந்தது. இனி, தீவினர், அடிமைகள் கொடுத்து அரிசி லே அடிமைவேட்டையாடினர்'.

Page 124
86
ஆசியாவும் மேனா
பற்றேவியாவைத் தாபித்தோனான வ எழுத்தாளர் கூறியது போன்று 'பாதகம் ஏழைமக்களின் செங்குருதி பழிக்குப்பம் பிற்றைநாளில் உருவாக்கிய பூட்கைக்கு தத்துவம் வகுத்தோனாவன். 'ஐரோப்பா செய்யினும் செய்யலாமன்றோ ? அவ்வாே தான் நினைந்தாங்கு நடத்தலாம். நெ. போன்றே, இங்கெலாம், மக்களும் அவர் சொத்துரிமையாகும். அரசன் இட்டதே யனோ அவனே அரசன் '.
இத்தகைய வாய்ப்பான கோட்பாட் யாவா மக்களிடத்து அறச்சார்பான கட தற்கும் இடமிருந்திலது. அறமும் மற லாபம் பெறுவதே இந்தியத் தீவுகளில் வெளிப்படையாகக் கூறினர். 'மேற்கெ எனுங் கூக்குரல் பிற்றை நாளிலே தோ காலங்களிலே, சருவதேச நிகழ்ச்சிகளின் இடச்சுக்காரர் குடிமக்களின் நலவுரிமை
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக். ஊங்கிய இலாபம் அளிந்தது. பதினாறாம்
வர்த்தகத்தால் வந்த இலாபம் அதிசயா ஏற்றிச் சென்ற மகேலனது கப்பல், எ வைத்து அதனை விற்றது. ஆயின் பதிெ விலே, இப்பெரும் இலாபம் அருகத்தொட மையைக் கடுமையாகக் கடைப்பிடித்தவை இந்தியாவிலும் பிறவிடங்களிலும் கராம் கோப்பிக்கு ஐரோப்பாவிலே பெரு மதிப் கொழுத்த இலாபம் பெறலாமென்பதும் யானது 1660 அளவிற் புகுத்தப்பட்டு, மக் வில் அதற்கிருந்த 'மானம் ' அளப்பரித நூற்றாண்டின் தொடக்கமளவிலே, தெ விருந்து யாவாவிற்குக் கோப்பிச்செடி ( காலத்துள் அது யாவாத் தீவில் ஒரு பெ
ளிலே நல்ல விலையிருந்ததாதலின், தீவை வத்தை அப்பயிர் மீண்டும் சீர்ப்படுத்தி விரும்பிற்றிலது. 'யாவகர் அளவெஞ்சிச் அக்கால் அரசாங்கப் பத்திரங்களிலே இ
1 Report of some people who have retur pp. 321-39.

ட்டு ஆதிக்கமும்
என் கூன் என்பான், அக்கால இடச்சு மான கொலை நெறியிற் சென்றானாதலின், இவாங்க ஓலமிடுகிறது.'' இடச்சுக்காரர் த அந்த வான் கூனே அடிப்படைத் வில் ஒருவன் தன் ஆடு மாடுகளை யாது ற இங்கும் ஆண்டான் தன் ஆட்களைத் தலாந்திற் பகுத்தறிவற்ற விலங்குகள் தம் உடைமைகளும் ஆண்டானுடைய இங்குச் சட்டம். எவன் வலியிற் பெரி
டைக் கைக்கொண்ட இடச்சுக்காரர், டப்பாடு யாதும் உடையார்போல் நடத் மும் நோக்காது, எவ்வாற்றானும் பேரி அவர் தம் குறிக்கோள் என அவர்கள் காண்ட பணி தடைப்பட்டுவிட்டதே' ன்றிய ஒரு பாசாங்கேயாம். வெவ்வேறு
தாக்கங் காரணமாய் உந்தப்படும்வரை, கள் பற்றிச் சிந்தித்தாரல்லர். கம்வரை, வாசனைத்திரவிய வர்த்தகமே பதினேழாம் நூற்றாண்டுகளில், கராம்பு மானது. மொலுக்காசிலிருந்து கராம்பு பிக்ரோறியா, 2,500 சதவீத இலாபம் னட்டாம் நூற்றாண்டின் தொடக்கமள டங்கிற்று. இடச்சுக்காரர் தமது முற்றுரி மயால், மற்றை நாடுகள் பிற வழியின்றி பு பயிர்செய்யத் தொடங்கின. அப்பால், "பு உண்டென்பதும், அவ்வர்த்தகத்தாற் புலப்பட்டன. ஐரோப்பாவிற் கோப்பி கேள் நயக்கும் பானமாயது. ஐரோப்பா 1 போலத் தோன்றியது. பதினேழாம் ன்னிந்தியாவிலுள்ள மலபார் நாட்டி கொண்டு செல்லப்பட்டது. சிலவாண்டு நம் விளை பொருளாயது. உலக சந்தைக ச் சேர்ந்த வேளாண் மக்களின் சீத்து பிருக்கும். ஆயின் அதனைக் கம்பெனி செல்வந்தராகிவிடுவர்,' எனும் அச்சம் ழையோடி நிற்றல் காணலாம். யாவக
rned from the Indies, 1662. Kroniek,

Page 125
இந்தியாவுட்
ரின் சித்துவத்தைக் கெடுத்து, யாவாவி சுருட்டுவதே இடச்சுக்காரரின் குறிக்கே ஐயந்திரிபறக் கூறியிருந்தனர்.
ஆகவே கம்பெனி முப்படியான ஒரு பற்றேவியாவிலே கோப்பி விலையைத் கோப்பித் தோட்டங்கள் பெருகிவிடா உற்பத்தியாளரை ஏமாற்றுதல் ஆகியன இவற்றுள் ஈற்றிற் கூறியதைச் சற்று வி தேயிலைக்குரிய விலைக்கு 240 இரு-270 திடுமாறு உற்பத்தியாளரைக் கட்டாய வேறு காரணங் காட்டிக் கழிவு பெற்ற யின் விலையையே உற்பத்தியாளர்க்கு இ இலாபத்தைப் பெருமே ஏமாற்றப்பட்ட மான விலையும் பெருராகி, வேளாண் ப ரல்லர் கம்பெனிக்கு முகவராயிருந்த இ மிழந்தனர். எனவே, பதிலாளிகளையும் மாகக் கோப்பி பயிர்செய்வித்து, குறித் நெருக்குதற்கு இடச்சுக்காரர் தீர்மானி கொள்கை எளிமையானது. சுலுத்தானு யாரே பெற்றிருந்தாராதலின், நிலத்தின் துரிமையிருந்தது. எனவே அதனை விரு முக அவர்களுடையதே. பதிலாளிகளு வரே. இன்னும், யாவா முழுவதையும் தோட்டமாகவே அவர்கள் கருதினர். ச பெனியளித்த உரிமைவாயிலாய்த் தோட் யத் தொழிலாளர் தமது உழைப்பிற்கு ஏ தற்கு உரிமைபெற்றிருந்தான்.
கோப்பியானது முற்றுரிமைக்குரிய கப்பட்டுவிட்டது. அப்பால், 1760 அளவி களே பொறுப்புடையாாயினர். அவர்கை தவும் இடச்சு அதிகாரியொருவன் நிய சாயிகளும் கோப்பிச் செய்கையைப் டுக் கோப்பிச் சேவிதர்' எனும் பெய தப்பட்டனர். யாவாவிற் கோப்பிச் செய் தைப் போன்று, ஒழுங்கான ஒரு கட்ட ர்ெ செய்யப்பட்ட கோப்பியைக் கம்ெ
இப்பெருந் தோட்ட முறையானது
களிலே அமைதியான ஆழ்ந்தகன்ற ஒ நாட்டில் உற்பத்தியான அரிசியையும்
 

D தீவுகளும் 87|
சின் செல்வத்தை இயன்றவரை an if:
ாள்-அதனை அவர்கள் மிகத் தெளிவாக
பூட்கையைக் கடைப்பிடித்து வந்தது. தன்னெண்ணமாகத் தாழ்த்திவைத்தல் ; து கட்டுப்படுத்தல் ; வெளிப்படையாக வே அப்பூட்கையின் அமிசங்களாகும். ாங்கவைத்தல் அவசியமாகும். 125 இரு. இரு வரையான தேயிலையைக் கொடுத் பப்படுத்திற்று கம்பெனி. மேலும், பல் பின், கம்பெனியானது 14 இரு தேயிலை றுதியிற் கொடுத்தது. இவ்வாறு, உரிய ாராகி, தமது விளைபொருளுக்கு நியாய க்கள் கோப்பி பயிர்செய்ய விரும்பினு ந்தோனேசியப் பதிலாளிகளும் ஊக்க
விவசாயிகளையும் கொண்டு கட்டாய த விலையிலே தமக்குக் கொடுத்திடுமாறு த்தனர். கம்பெனியாரின் அடிப்படைக் டைய இறைமையுரிமைகளைக் கம்பெனி மீது அவர்களுக்குப் பூரணமான சொத் த்திசெய்து பயன்பெறும் உரிமை முற் ம் விவசாயிகளும் கம்பெனியாரின் முக தமக்குரிய ஒரு மாபெருங் கோப்பித் ட்டத்தைத் தலைக்கீடாய்க்கொண்டு கம் ட்ட முதலாளியானவன், இந்தோனேசி ற்ற ஊதியத்தைப் பெறுவதையுந் தடுத்
வர்த்தகப் பொருளாய் முன்னமே ஆக் லே, கோப்பிச் செய்கைக்குப் பதிலாளி ா மேற்பார்வை செய்யவும் கட்டுப்படுத்
மிக்கப்பட்டான். பதிலாளிகளும்
க்கணிக்கரமே கவனிக்கம் பொாட் |றககள் (35 (5'-
ருடைய சிறு உத்தியோகத்தர் அமர்த் கை முழுவதும், ஒரு பெருந் தோட்டத் த்துக்கமைய இயங்கிவந்தது. இவ்வாறு பனி சேர்த்து வியாபாரஞ் செய்தது.
இடச்சு-இந்தோனேசியத் தொடர்பு ரு புரட்சியை உண்டாக்கியதெனலாம்.
வாசனைத் திரவியங்களையும் விலைக்கு

Page 126
88
ஆசியாவும் மேனா
வாங்கி, இலாபம்வைத்து விற்கும் வியாட விளங்கினர். அவர்கள் தம் படைவலியை றுரிமை பெற்றது உண்மையேயாயினும் மக்களின் வாழ்க்கையை முன்னம் பா பொருளாதாரமுறை உருவாயபோது, 1 தொழிலாளரின் உழைப்பைத் தக்கவாறு ளியல் வாழ்க்கையை ஆற்றுப்படுத்தல் ;. செய்தல் ஆகியன அம்மாற்றங்களாகும். ஒரு தோட்டமாய்ப் பாவித்துப் பாலன தீவு முழுவதும் கம்பெனியின் பெருந் பாராட்டத் தொடங்கிய கம்பெனிக்கும் தொடர்பு: சாரமளவில், தோட்ட முதலா நிலவும் தொடர்பை நிகர்த்ததாயிற்று. 4 உழைப்பைப் பயன்படுத்தும் முதலாளியா உரிமை படைத்ததாய், விரிந்த முறையி. வ தாய் இருந்தது. ஆளுநருடைய அதி முறையே அத்தகைய கொடுங்கோலாட்! மகன் கூலி யென்பதோடு அமையாது, உரிமையற்ற-அவற்கு மாறாக நீதிமன்ற யிடும் உரிமையற்ற-ஒரு கூலியாய் இரு முழுவதுமே தோட்டக் கூலிகளாக மாற்றி யாகக் காணப்படும் உயர் குடிமக்கள் கண் கப்பட்டு, அவர்கள் மூலமாகவே அடக்கு லாற்றிலே பிறவிடத் தெங்கணுமே கான தலில், பேருநாட்டு இன்காமக்களும் பழி கான முறைகளைக் கடைப்பிடித்தாராயின தாம் பெற்ற செல்வத்தை நாட்டிலேயே ( களின் அருமுயற்சியிலே விளைந்த இல வாழ்ந்த ஆளும் மக்கள் போக வாழ்க்கை
இரக்கமற்ற இக்கொடும் பூட்கையைச் ெ 'பதிலாளிகள் ' ஆள்பதி நாயகனாலே நிய மரபுரிமைப்படி வருவனவாகக் கருதப்பட் கம் அத்தகைய உரிமைகளையும் பொதுவ கள் செய்தது. அப்ப திலாளிகளை இடச்சுக் 'விவசாயிகளையும் நிலத்தையும் தமது கோப்பித் தோட்டங்களிலே அனைவரிடம் னர். பதிலாளிகள் செல்வஞ் சேர்த்தற்கு . விளக்குதும். பதிலாளிகளுக்கு மேற்பார் ஆணை யாளியென்பான், கோப்பி அறுவன்

ட்டு ஆதிக்கமும்
பாரிகளாகவே இடச்சுக்காரர் முன்னம் பப் பயன்படுத்தி வர்த்தகத்தில் முற் - கம்பெனியின் வர்த்தக முயற்சிகள் கித்ததில்லை. ஆயின் பெருந்தோட்டப் பிற மாற்றங்களும் வந்து புகுந்தன. பயன்படுத்தல் ; மக்களுடைய பொரு அனைத்தையும் திறம்பட மேற்பார்வை சுருங்கக் கூறின், நாடு முழுவதையும் ந செய்தல் அவசியமாயிற்று. யாவாத் தோட்டமாயது. இறைமையதிகாரம் அதன் குடிகளுக்குமிடையே நிலவிய -ளிக்கும் அவன்றன் கூலிக்குமிடையே ஆயின், கம்பெனியோ தொழிலாளியின் -க மட்டுமிராது, அவன்மீது சீவமாண லமைந்த கொடுங்கோலாட்சி நடாத்து கொரத்தின் வழியதான ஒரு சட்ட சியை வகுத்தவியலும். யாவாக் குடி
தன் முதலாளிக்கு எதிராக யாதும் த்துக்கோ நிருவாகத்துக்கோ முறை ந்தான். இவ்வாறாக ஒரு மக்களினம் தப்பட்டு, அம்மக்களிடையே இயற்கை எகாணிகளாகவும் முகவராகவும் இழிக் தமுறை கையாளப்பட்டவாற்றை வா எமுடியாது. மக்களைச் சுரண்டி வாழ் க்கஞ்சாராகி இத்தகைய கட்டொழுங் பம், அம்மக்கள் நாட்டிலேயே வாழ்ந்து, செலவு செய் தனர். ஆயின் இங்கு, மக் சபம் முழுவதும், தொலைதேயத்திலே க நடாத்துதற்காக அனுப்பப்பட்டது. சயற்படுத்தற்குக் கருவியாய் அமைந்த மிக்கப்பட்டனர். ஆயின் அப்பதவிகள் ட்டனவாதலின், இடச்சு அதிகாரவர்க் ாகக் கருத்திற் கொண்டே நியமனங் கோரரே நியமித்தாராயினும், அன்னார் சொந்த உடைமையாகவே கருதி, ' மிருந்தும் கட்டாய ஊழியம் பெற்ற அனுமதிக்கப்பட்டிலர். எவ்வாறெனின் -வையாளனாயிருந்த சுதேச அலுவல் டையாகி ஒப்படைக்கப்படுமுன்னரே,

Page 127
இந்தியாவுப்
முற்பணமாகக் கடும் வட்டிக்குக் கடன் வாறு பதிலாளிகள் படுங் கடன் வள கொடுக்குங் கோப்பி, வட்டியைத்தானு எனவே, தோட்டங்களிலே கட்டாய அவனுடைய ஊழியத்தை மேற்பார்வை பெற்றதில்லை. இந்தோனேசியரைச் ே
பூட்கை மிக்க செப்பமாகக் கையாளப்ட
இவ்வாறு பரிதாபமாக இழிவடைந்த ஊக்கத்தினலே காப்பாற்றப்பட்டனர். வர்த்தக நிலையங்கள் சிலவற்றிலேயும், வற்றிலேயும் இசுலாம் மதம் தாபிக்கட் உண்ணுட்டில் வாழ்ந்த இந்து மக்களை முயன்றும், அம்முயற்சிகள் வெற்றியளி டின் இறுதியளவிலே, யாவாவும் சுமாத் மதத்தைத் தழுவிக்கொண்டன. கிழக்கு சியமானது மாத்தறம் சுலுத்தானது த. விழ்ச்சியடைந்தபோது, கட்டுக்கோப்ட மறைந்தது. இசுலாம் மதத்தின் தன்ை இந்தியாவிலிருந்து ஆகியிற் கூர்ச்சர வ: பதினேழாம் நூற்றண்டின் நடுக்கூற்றுவ படிந்த மென்னடை போன்றே காணப் களுக்கு யாத்திரை போவதாலும், மெள செய்யும் போதனைகள் வாயிலாகப் பரவு பும் கட்டுப்பாடும் பெற்று விளங்கிய நிலையில் இருந்திலது. மெக்கா சென்று மியப் பண்டிதன்மாரைத் தம்மொடு அன நூற்றுண்டில், உலகிலே இசுலாமிற்கு இரு துருக்கியானது, மத்திய கிழக்கிலும், சார்ந்த கரையோரப் பிரதேச மெங்க நாடுகளைக் கலங்கவைத்தவாற்றையும் க கிழக்குலக அரசியலிலே, இந்தியாவில் பேரரசும் மதிக்க வேண்டிய ஒரு வல்ல முக்கிருந்த நிலை பற்றிப் பெருமையும், என்ற வகையாற் பெற்ற பெருமித உண
1. இவ்வாறு நாட்டு மக்கள் அறவுந் த சட்டத்தின்படிக்கு கிறித்தவரல்லாதாரின் fiTL3 என்பதையும் நினைவிற் கொள்ளல் வேண்டும் * கிறித்தவர் இடம் பெருத சில வழக்குக்களில் கைய அடிப்படையில் அமைந்த நீதி நிருவ இருந்தாலும், அவ்வுரிமையை நாட்டுதல் முடிய
 
 
 

கொடுப்பது வழக்காயிருந்தது. அவ் ர்ந்து பெரிதாகி, இறுதியில், அவர்கள் ம் அடைத்தற்குப் போதாததாகிவிடும். ஊழியஞ் செய்த ஏழை விவசாயியோ, செய்த பதிலாளியோ இலாபம் யாதும் செல்வந்தராக வொட்டாது தடுக்கும் |ட்டது .
யாவா மக்கள், இசுலாம் மதம் ஊட்டிய போத்துக்கேயர் வந்தடைந்த ஞான்று, ஆளும் மன்னரின் வேத்தவைகள் சில
பட்டவாற்றை முன்னமே கண்டோம். மதமாற்றஞ் செய்யப் போத்துக்கேயர் த்தில; அன்றியும், பதினரும் நூற்றண் திராவும் பெரும்பான்மையும் இசுலாம் 5 யாவாவிலிருந்த பலம்பங்கன் இராச் ாக்குதலை நிருவகிக்கலாற்ருது 1639 இல் புடைய இந்துமதம் யாவாவினின்றும் மயும் பையவே மாறத் தொடங்கிற்று. னிகTாற் புகுத்தப்பட்ட இசுலாமானது, ரையும், பழைய இந்து அடிப்படைமீது பட்டது. ஆண்டுதோறும் புனித தலங் லவிகளும் மெளலானுக்களும் 9/UITTg, வதாலும், ஒற்றுமையும் வைதிகப் பண் இசுலாம் மதமானது நெடுநாள் அந் மீளும் யாவக யாதிகர் பெரும் இசுலா ழைத்து வந்தனர். இன்னும் பதினேழாம் ருந்த நிலையினைப் பிரதிபலிப்பதாயிருந்த இலவாந்திலும், மத்தியதரைக் கடலைச் ணும் தன் பெருவலியால் ஐரோப்பிய ருத்திற்கொள்ளல் வேண்டும். அக்காலக் ஆதிக்கம் பெற்றிருந்த முகலாயப் ஸ்ரசாகத் திகழ்ந்தது. உலகிலே இசுலா ஓர் உலக சமுதாயத்தைச் சேர்ந்தோர் ார்ச்சியும் முசிலிம் மக்களுக்கு-குறித்
ாழ்வுற்று இருந்தமை ஒருபுறமாக, இடச்சுச் யம் நீதிமன்றங்களிலே அனுமதிக்கப்படவில்லை . எனினும், 1633 ஆம் ஆண்டின் பின்னர்
அவருடைய சாட்சியம் ஏற்கப்பட்டது. இத்த ாகத்தில் இந்தோனேசியர்க்கு யாதும் உரிமை ாக் காரியமாக இருந்திருக்கும்.

Page 128
ஆசியாவும் மேனு
ஒரு நாட்டில் அவர்தம் அரசியல் நிலை விடத்தும்-உறுதியும் உரனும் என்றுே தும் மத்திய கிழக்கிலிருந்தும் சேக்குமா டரும் வந்துற்றமையால், இந்தோனேசிய களிலே ஒரு பெரும் மாற்றம் விளேயலா
இவ்வாருகத் தீவிரமான சமயப்பணி ல்ை, இசுலாமியக் கோட்பாடுகள் கடுகி. உறுதிப்பட்டது , இசுலாமிய வாழ்க்கைமு கிற்று. தளராது நின்ற இந்து மரபுகளை துவ மதத்தின் தாக்குதலை எதிர்த்தலுமே கோளாயின. சமூகச் சார்பில், மெக்கா புரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலே 5 மைப்பாட்டைப் பேணுதற்கு உதவிற்று மானது எதிர்ப்புணர்ச்சியைக் குறித்து சார்பாக அராபியச் சேக்கு ஒருவன் ம
அளித்தான் என்பர் அற்சேய் போன்
கிழக்கு முசிலிம் நாடுகளோடு தொடர்பு
மெக்காவிற் கல்விகற் 15LETij தென்பதை ". 。 மக்கள்மீது அதிகாரஞ் செலுத்த முற். தான், அமாங் குராத்து என்பான், அ என்பர். அவன் தந்தையான அங்குங்கு ருக்கு அளித்திருந்த சலுகையனைத்தை
இசுலாம் மதம் உறுதியும் உரனும் இடச்சுக்காரரின் ஆக்கிரமிப்புக்கு மா விலே இடச்சுக்காரர் மதமாற்றஞ் செய்ய
கொண்டனர்
-அவ்வழி மொலுக்காசிே தீவுக்கூட்டங்களிலே இடச்சுக்காரருக்கு ஒரு தலையாய போன்ற உயர்தர இடச்சு அதிகாரிகள் முண்டின் பின்னரைக் கூற்றில் இத்தல் LD1 og i 57 3227 L/L 1l L 32T.
இந்தோனேசியரின் கல்வியிலே இட தில்லை. அதல்ை இசுலாம் தனது நிலைை தது. கல்வி புகட்டல் இசுலாமியக் பள்ளிவாசல்களே இசுலாமியக் கல்விை
 
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
மை நலிவுற்ருே தாழ்வுற்ருே இருந்த ம அளித்து வந்துள. மெக்காவிலிருந் ரும் மெளலவிகளும் பிற சமயத் தொண் பாவிற் சமய, சமூக, அரசியல் நிலைமை
1630 அளவில் ஆரம்பமாயிற்று. 91.5 ப் பாவின சமயக்குரவரின் அதிகாரம் மறை, மக்கள் மனதைக் கவரத் தொடங் மக்கள் மறக்குமாறு செய்தலும், கிறித் இசுலாமியச் சமய முயற்சியின் குறிக் வின் ஆதிக்கமானது திருமணம், மர Fரியத்தைப் பரப்பி, இசுலாமிய ஒரு அரசியற் சார்பில் அச்சமய வியக்க நின்றது. மெக்காவினது ஆள்பதியின் Tத்தறம் மன்னற்கு சுலுத்தான் பட்டம் rற பிற சுலுத்தானாசுகளும் மத்திய
கள் கொள்ளத் தொடங்கின.
மாருக யாவாவில் எதிர்ப்பும் இருந்த லாமாரும் அவர்தம் குடும்பத்தினரும் பட்டமையாற் கோபங்கொண்ட சுலுத் வர்களிற் பலரை வாட்கிரையாக்கினன் சுலுத்தான் தன் காலத்திலே குருமா யும் இவன் பறித்தான் என்பர்.
பெறவே, இந்தோனேசியத் தீவுகளில் முக எதிர்ப்புக் கூர்ந்தது. அம்போய்னு ப முயன்றமைகண்டு இசுலாமியர் சிற்றங் ல போர் மூண்டது. இந்தோனேசியத் 5 மாருக ஓயாது போர் மூண்டதற்கு தை இறைக்குளொவு வான் கொயென்சு உணர்ந்திருந்தனர். பதினேழாம் நூற் கய போர்கள் குறிப்பிடத்தக்க அமிச
ச்சுக்காரர் யாதுங் கவனஞ்செலுத்திய ப உறுதிப்படுத்தற்கு வாய்ப்புக் கிடைத் குருமாராயத்தின் முற்றுரிமையாயது ; மக்களிடையே பரப்புதற்கான மையங்

Page 129
இந்தியாவும்
களாயின. மெக்காவிலிருந்தும் இந்தியா மிய மதகுருரவர் மக்களின் ஊக்கத்தைத் சுக்காரரின் குறுகிய நோக்கும் செட்டுங் ஈடேற்றம் ി മമ്മങ്ങTi :
பக்கோபினியப் போக்குடைய ஆள்பதி ஆட்சியில், இடச்சுப்பூட்கையானது அவர் சென்றது. நிருவாகத்தைச் சிரமைத்து, அவன் முற்பட்டபோது, யாவாவில் வா காரணமாக அவனத் தாயகத்திற்குத் அப்பால், 12,000 படைஞரைக் கொண்ட
பிரித்தானியக் கடற்படையொன்று பற்ே
வாரங்களிற் போராட்டம் முடிவுற்றது
நிறைவேறியது. பதின்ைகு வருடகாலம்
அதிபராயினர்.
கம்பெனியாட்சியின் மறைவையும் இ தோற்றத்தையும் பிரித்துநிற்பது பிரித் யாகும். ஆளும் விளையுங் காரர்க்குப் பெரும் இலாபம் அளித்து வ பாலும் ஒழிக்கப்பட்டது. உண்ணுட்டுக் இராபிள்சு ചുമട്ടുTഒ്. பந்தம் வென் 10,000 இசுப்பானியத் தொலர் வேதனம பதவிதுறந்து போயினன் (1813). செர் சுரகார்த்தாவிலும் யொக்யகார்த்தாவிடு அவர்க்கு வழங்கும் அறிவுரைக்கேற்பத் படுத்துவதாய் வாக்களித்தனர். இவ்வா Lഞ!f11 (Uജ്ഞL ஒழித்துவிட்டு, அ நேரான ஆட்சியைப் புகுத்தினன். தண் யினையே அவன் இவ்வாறு பூர்த்தி செய்,
இராபிள்சு செய்த சிர்திருத்தங்களின் அவற்றில் மனிதப்பண்பும், விரிந்த நோ கள் வழங்கும் உறுதியும் காணப்பட்டன குடியேற்ற வாதத்தை ஆதரித்துப் பேசு! கண்டித்தமை இயல்பே. ஆயின் மக்க3 முறையினை அவை ஒழித்தன என்பதற்ை றத்தை மீண்டும் பெற்றபோது, மக்க னேசியாவை ஆளுதல் வேண்டுமெனுந் , வேண்டியவராயினர். அரியணை மீண்டும் கள் அனைவரின் நலத்தையும், விதிவிலக் மெனப் பிரசித்தஞ் செய்தான்.
 
 

தீவுகளும்
விலிருந்தும் தொடர்ந்துவந்த இசுலா தளரவிடாது தூண்டிவிட்டனர். இடச்
காரணமாக, இந்தோனேசியர் ஆன்ம
- டு Աg) - 'pTILIbnഞT 5ഞTo|Lu|A# 6TഞTLITഞT களை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த
ழ்ந்த இடச்சுக்காரரின் கடுமெதிர்ப்புக்
திருப்பியழைத்தல் அவசியமாயிற்று.
தும், நூறு கலங்களை உடையதுமான
றவியாவில் வந்து தோன்றிற்று. 25-42
1811 திசம்பர் 18 இல் சரணுெப்பந்தம்
பிரித்தானியரே இடச்சுப் பேரரசிற்கு
டச்சு அரசின் நேரான ஆட்சியின்
தானியரின் இடைக்கால ஆதிக்கமே கவலையும் தொல்லையுமின்றி, இடச்சுக்
ந்த மறைமுக ஆட்சியானது பெரும் * கொற்றவரின் பாலன உரிமைகளை
ாறிணைக்கப்பட்டது ஆண்டுதொறும் Tರ್ತ- ೨ -೨೨) ಆ ರ್ತಿ),557 ಡೌ7 ವಿ57@ಹಿರಾ! ரிபன் 1815 இற் கைப்பற்றப்பட்டது.
லும் அவ்வந்நாட்டுச் சுலுத்தான்மார் * தத்தம் நாட்டலுவல்களை ஆற்றுப் முகச் சிறிது காலத்துள், இராபிள்சு தற்குப் பதிலாய்க் குடியேற்றவரசின் டெயில்சு தொடக்கி வைத்த பூட்டை
தான் எனலாம்.
குற்றமும் குணமும் எவ்வாறயினும், க்கும், யாவக விவசாயிகளுக்கு உரிமை . அதனுல், இடச்சு வரலாற்றறிஞரும், ம் பேணிவல் போன்ருேரும் அவற்றைக்
T அடக்கியொடுக்கிய பெருந்தோட்டת
கயமில்லை. இடச்சுக்காரர் தங்குடியேற் நலன் கருதியே இந்தோ தத்துவத்தை அன்னரும் ஏற்று நடக்க எய்திய ஒல்லாந்து மன்னன், தன் குடி
5ளுடைய
ன்ெறிப் பேணுவதே தன குறிக்கோளா

Page 130
92 ஆசியாவும் மேஞ
பகுதிகளையும் செவ்வையாக அபிவிருத்தி விருத்தலே இடச்சுக்காரரின் பூட்கைய கும் வெளியேயுள்ள பெருநிலப் பரப்.ை ஒளிவுமறைவின்றி நியாயங் கூறினர். ( வதாயின், யாவா நிருவாகத்தாற் பெறு அனுப்பாது, ஆங்கு முற்ருகப் பயன்ப எனப்பட்ட இக்கொள்கைப்படிக்கு ய அனுப்பி வைக்கும் மொத்த லாபத்தின் கத்தின் திறமை அளவிடப்படும்.
போத்துக்கேயர் கிழக்குலகிற்கு வந்து தாம் கொண்ட தொடர்புகளில் மனி, கொண்டனர் என்பது உண்மையே. கிறித்துவத்துக்குமிடையே நிலவிய தொடர்ந்தது என ஒருவாறு அதற்கு ஒருமைப்பாட்டைப் பேணுவதிலே சிறி
பிற இடங்களிலும் கிறித்தவரல்லாதான யும் நாம் நினைவிற் கொள்ளல் வேண்டு. காலம் வங்கத்திலே இரு திருட்டு s: நோக்காது தம் உரிமைகளையே பாராட் யடித்து வந்தனர். ஆயின் அத்தகைய வணிகரின் அலுவலர்களிலே அரசாங்க
பகிரங்கமாக மறுக்கும் உரிமையும் மக்
வழியும் சட்டத்தின்வழியும் யாதுங் கட்
வதையுந் தோட்டக் கூலிகள் என்ற நி3
- யைத் திட்டமாய்க் கொண்ட ஐரோ
யாவர். சீனுவில் மண்டியிட்டு மரியா,ை பயபத்தியோடும் நடந்து கொண்டனர் பெரும் இலாபம் பெற்றனரோ அந் கொடுமையொடு நடாத்தினர். போத்து மும் அவர்களிடத்தில்லை. தாம் நேரா
பொதுவாக இருக்கவில்லை ; பிரான்சிய அவர்களிடம் காணப்பட்டிலது. அவர்க பற்றி எந்த விதக் கடப்பாடும் ஏற்றுெ வாழுங் இறுகப்ப போது, தமது பூட்கையை மனமின்றி உயரிய நம்பிக்கையால் உந்தப்பட்டா
வுக்கும் அப்பாற்பட்ட இயக்கங்களின்
 
 
 
 
 
 
 
 
 

றட்டு ஆதிக்கமும்
யாவாவையும் சுமாத்திராவின் சில கி செய்து, வெளிப்பிரதேசங்களில் வாளா பாயிற்று. யாவாவிற்கும் சுமாத்திராவிற் பப் புறக்கணித்தமைக்கு இடச்சுக்காரர் வெளிப்பிரதேசங்களை அபிவிருத்தி செய் ம் மேலதிக வருவாயைத் தாய்நாட்டிற்கு டுத்தல் வேண்டுமே! சாதக நிலுவை' ாவா அரசாங்கம் ஒல்லாந்து நாட்டிற்கு தொகையைக் கொண்டே, அவ்வரசாங்
ஏற்ற தொடக்க காலத்தில், சோனகரோடு தப்பண்பின்றிக் கொடுமையாக நடந்து ஆயின் ஐரோப்பாவிலே இசுலாமுக்கும் விரோத உணர்ச்சியே கிழக்குலகிலுந் து நியாயங் காட்டலாம். கத்தோலிக்க து காலம் தீவிரங்காட்டி, கோவாவிலும் ரைப் போத்துக்கேயர் வருத்தியவாற்றை ம். இனி, பிரித்தானியர் பதினைந்தாண்டுக் அரசைத் தாபித்து, பிறர் உரிமைகளை டித் தம்மிச்சைப்படி மக்களைக் கொள்ளை
ஆட்சி நடந்த காலத்திலுமே, இந்திய ம் வீணே தலையிட்டதில்லை. அன்றியும், களுக்கு இருந்தது. எனவே, அறத்தின் டப்பாடு கருதாது, ஒரு மக்களினம் முழு லயினுக்கு இழிவுறச் செய்த ஒரு பூட்கை ப்பியச் சாகியத்தோர் இடச்சுக்காரரே த செய்தனர்; யப்பானிலே பணிவோடும் ; ஆயின் எந்த மக்களிடமிருந்து மிகப் த மக்களையே அவர்கள் நம்பொனுக் எக்கேயரிடங் காணப்பட்ட மதாபிமான க அரசியலதிகாரஞ் செலுத்திய புலங் விரிந்த மக்கட்பண்பும், அவர்களிடத்துப் ர் பாராட்டிவந்த பண்பாட்டு ஈடுபாடும் ள் தாம் ஆட்சி செய்த மக்களின் நலன் காள்ளாராகி, நாடு கைப்பற்றிச் சுரண்டி ற்றி நின்றனர். அடுத்த நூற்றண்டின் மாற்றியமைத்த காலை, அன்னுர் யாதும் ல்லர். ஒல்லாந்துக்கும் இந்தோனேசியா வலியே அவர்களை அந்நெறிக்குய்த்தது.

Page 131
அதிகா
ஒன
தென்னுசியாவிலே ஒரு பெரும் தறை போது, பிரித்தானிய வர்த்தக நலவுரி.ை தவிர்க்க முடியாதென்பது தெளிவாயி, முதற்காற் கூற்றிலே, சீனத்தில் ஐரோ அவை 1748 இற்கு முன்னம் இந்தியான ஒத்திருந்தது. தரையோரமாகச் சில வர், ஆயின் அரசியற் செல்வாக்கோ படைப் தில்லை. ஐரோப்பிய நாடுகள் பிறவற்றுே லேயே அவற்றின் கவனஞ் சென்று நின் அவைகள் விழைந்தில. உண்ணுட்டு வ வாயாரப் புகழ்ந்து பேசிடும் தரகன்மாெ யடைந்தனர். எனினும், இந்தியாவிலும் ! களுக்கிடையே முக்கியமான இரு வேற். வில் வர்த்தகம் பெரிதும் ஊக்கப்படவே, பின்னிப் பிணைந்த ஒரு கூருயது. I 13,071. ட்ைடினின்றும் கரைப்புலங்களுக்குப் சித்துவ நிலை வர்த்தகத்திலேயே தங்கியிரு வர் பலர், வர்த்தகத்தைப் பேணுவதில் ே மைசூர் நாட்டு ஐதர் அலியென்பான், சிற தனது நலனுக்கு இன்றியமையாத ஒரு ஆள்பதியும், தஞ்சாவூர் இராசனும், கீழ்த் சென்னையையும் புதுச்சேரியையும் தமக்கு களாகக் கொண்டனர். தொன்றுதொட்( யிருந்த இந்தியநாடு, வெளிநாட்டு வர்த் நோக்கியதில்லை. இவ்வகையில், நிலைமை வர்த்தகத்திலே சீனு ஈடுபாடு கொண்டதி யும் சாலமிகுத்துப் பெற்றிருந்தது என தக்கது யாதுமில்லையெனவும் சியென் லு எழுதியபோது, பிறநாடுகளோடு பண்ட கொவ்வா அநாவசியச் செயலேயென்னும் பினையே அவன் எடுத்துரைத்தான்.
இந்தியாவுக்கும் சீனத்துக்குமிடையே
வேற்றுமையுங் காண ப்பட்டது. சீனம்
... - - லொற்றுமை ஆங்குப் பேணப்பட்டது :
 
 

வல்லரசாகப் பிரித்தன் ... மகள் பசிபிக்கிலும் பரந்து பாய்தலைத் ற்று. பத்தொன்பதாம் நூற்றண்டின் ப்பிய நாடுகள் வகித்த நிலையானது, பிற் பெற்றிருந்த நிலையினைச் சாலவும் த்தக நிலையங்கள் அவர்க்கு இருந்தன. பலமோ அவர்க்கு அப்போது இருந்த தி வரத்தகத்திற்காகப் போட்டியிடுவதி 2து உண்ணுட்டுக்கு ஊடுருவிச் செல்ல ர்த்தகத்தால் வரும் இலாபம் பற்றி புழங்குவதோடு அவர்கள் திருத்தி சீனத்திலும் ஐரோப்பியர் வகித்த நிலை றுமைகளம் காணப்பட்டன. இந்தியா
அது நாட்டின் பொருளாதாரத்தோடு
1ւov(ՄԼԸ ԵՎ (59 7,5" Tւյլ օծԱՐւք 2-3) : பெயர்ந்ததாக, அக்கரைப்புலங்களின்
ருந்தது. கரைப் பிரதேசத்துக் கொற்ற நராகக் கவனஞ் செலுத்தினர். இவ்வழி, விய பிரெஞ்சுக்குடியிருப்பான Liem-Qaoui துறையாகக் கருதினர். கருடைகத்து திசைக்கரைப்புலத்துச் சிற்றரையரும் வாய்த்த இயற்கையான வெளிவாயில்
நிக் கடல்சார் வர்த்தகமாபிலே ஊறி தக மையங்களை ஒருகாலும் வெறுத்து னேத்தில் வேருயிருந்தது. கடல்சார்ந்த ல்ெலை. தனது நாடு சகல பொருட்களை
rவும், வெளிநாட்டிலிருந்து தான்பெறத் ங்கு என்பான் மூன்றும் யோட்சுக்கு f பரிமாறுதல் சீனத்தின் பெருமைக் -பண்டுதொட்டுப் பயின்றுவந்த-மர
அரசியற் சிறப்புடைய பிறிதொரு நலிவுற்றிருந்த காலத்திலேயும் அரசிய
வெகு தொலையிலிருந்த மாகாணங்களி

Page 132
லேயும் பேரரசன் தன் அதிகாரத்தைச் லிராயன்மாரும் அவன் கட்டளை சே தின் நிலைமை இவ்வாறு இருப்ப, இந்தி அதிகாரம் முற்ருகத் தகர்ந்துவிட்ட ஐரோப்பிய வர்த்தகக் குடியிருப்புக்கள் மாகாணங்களிலே, அவ்வத்தலத்து ஆ பான்மையுஞ் சுதந்திரம் படைத்த கெ! ஆட்சியுரிமைகளை மரபுரிமைப்படியினத தில் ஒவ்வொரு பிரச்சினையையும் மத் வேண்டும். ஆயின் இந்தியாவிலோ பிரித வத்தலத்து ஆள்பதிகளோடும் பதிலிர புழங்கவேண்டியனவாய் இருந்தமையா6
பத்தொன்பதாம் நூற்றண்டின் முன் கணும் அரசியல் நிலைமை ஆற்றவும் L ஆழ்கடல் அனைத்திலும் மறுக்கவொண் நெப்போலியப் போர்களுக்குப்பின்னர், தியாயது. அரசியல் துறையிலும், டெ பிறிதோர் நாடும் முன்னரோ பின்னே ഞഥഞL அந்நாடு எய்தியிருந்தது.
கடல் கடந்து பேரரசுகளை அமைப்ப பெயினும் போத்துக்கலும் ஒல்லாந்தும் விட்டன. போத்துக்கலுக்குச் சின்னஞ் இருந்தவாயினும், வசுக்கோ த காமாலி னர் பதவியெய்தியோர் பழைய பட்ட I Quori வழக்கொழிந்த புனைவுகளாகி
னும் இசுப்பெயின் வசமே இருந்ததாயி களிலே அது பங்கு கொண்டதில்லை. ஒ தது. நெப்போலியப் போர்களின்போ களைப் பிரித்தன் அபகரித்துக்கொண்ட னுெருவன் கலகம் விளைத்த தன் பிரபு உரியவகை அமர்த்தும்போது, அவனது காஞ் செய்வது போன்று, பிரித்தான கொண்டு இந்தோனேசியத் தீவுகளை G லாந்தர்க்கே திருப்பிக்கொடுத்தனர். அ பல் வேட்கையோ நாட்டாசையோ கா தோட்டத்தைச் செப்பமாகச் சுரண்டி
- கள். எனவே, 1814-48 வரையான கா6
-
|6] சில் விளங்கிற்கு
: இரசியா தவிர்ந்த ஐரோப்
 
 
 
 
 
 
 
 
 
 

குட்டு ஆதிக்கமும்
செலுத்தும் வலிபெற்றிருந்தான் பதி 5ட்டு நடுங்கிப் பணிந்தனர் . சீனத் கியாவிலோ 1740 அளவிலே பேரரசின் து. கோட்டைகளின் பாதுகாவலில், இடம்பெற்றிருந்த கரையோரப் பெரு ளுநர் பேரரசினின்றும் பிரிந்து, பெரும் rற்றவராகிவிட்டனர். அவர்கள் தத்தம் ாக்கவே பாடுபட்டனர். இவ்வழி, சீனத் திய அரசோடு போராடியே தீர்த்தல் த்தானிய பிரான்சியக் கம்பெனிகள் அவ் ாயரோடும் மற்றுச் சிற்றரையரோடுமே ல், அவர்களை நெருக்குதல் எளிதாயிற்று. னரைக் கூற்றில், பொதுவாக உலகமெங் மாற்றமடைந்திருந்தது. இந்தியாவிலும் Tணு ஆதிக்கம் பெற்றிருந்த பிரித்தன், உலகிலே தன்னேரில்லா மாபெருஞ் சத் ாருளியற் சார்பிலும், அறநோக்கிலும், ரா எக்காலத்துமே பெற்றிராத மேன்
திலே முன்னுேடிகளாக விளங்கிய இசுப் அப்போட்டியில் இளைத்துப் பின்தங்கி சிறு உடைமைகள் இன்னும் ஆசியாவில் பும் அல்புகேர்க்கியும் மறைந்ததன் பின் உங்களையே பூண்டனராயினும், அவை விட்டன. பிலிப்பீன் தீவுக்கூட்டம் இன் னும், ஆசியாவில் நிகழ்ந்த அபிவிருத்தி ல்லாந்தின் நிலை சற்று வினுேதமாயிருந் ஆ1, நெதலாந்தினுடைய குடியேற்றங் து. எனினும், மத்தியகாலப் பேரரச வை மீட்டும் அவன்றன் பாளையத்திற்கு உடைமையில் ஒரு பாகத்தைக் கபளி ரியரும் இலங்கையை மட்டும் வைத்துக் யல்லாம் 'பெருந்தன்மையோடு ஒல் க்காலம் முதலாய் இடச்சுக்காரர் அரசி ட்டுதலின்றி, வளமிக்க நாடாகிய தமது வாழ்வதில் முழு மூச்சாக ஈடுபட்டார் ஸ்ப்பகுதியில், பெருவலிபடைத்த பெரிய பா முழுவதற்கும் பிரதிநிதியாகக் கிழக்

Page 133
சீன
பொருளியற் சார்பிலும் நிதித்துறை விளங்கிற்று. பதினெட்டாம் நூற்றாண்( பிரித்தன் மற்றைப் போட்டி நாடுகளை யெ கிப் பெருகும் பொருளாதாரமும், கப்பம் றிருந்த பிரித்தனை எந்தவொரு வல்லர விஞ்சியிருக்க முடியாது. வர்த்தகம் பெற நின்ற ஒரு நாடு, நெடுங்காலமாகச் சீன யும் ஏற்றுக்கொள்ளமாட்டாதென்பது ! வர்த்தகம்பற்றிக் கன்றனிலே விதிக்கப்ப துக்கு ஒவ்வாதவை. சீன மக்களின் மனட் கள் தெற்றெனக் காட்டும். பெண்டிரை செல்லலாகாதென்பது யாம் முன்னர்க் 8 விற்கு உடனுந் திரும்பிவிடுமாறு கட்ட கம் வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாக - ளரை அன்னியர் வேலைக்கமர்த்தலாகாது கித்தலாகாது-அவர்கள் நடந்தே செல்க கள் அனுப்பலாகாது ; ஆயின் சீன அலு செய்யலாம். இவ்விறுதி விடயம் பற்றி 18 சீன ஒங்கு வர்த்தகர் அன்னியரின் குறை ராயின், 'அன்னியர் இருவரேனும் மூ
குச் சென்று (நகரத்துட் புகுதலின்றி), ணப்பத்தைக் கொடுத்துப் போகலாம்.'
உலகிலே தான் வகித்த மேனிலையாற் 6 மானக்கேடான நிபந்தனைகளுக்கமைந்து வதைத் தொடர்ந்து அனுமதிக்கா தென் மளித்ததாதலின், கிழக்கிந்தியக் கம்பெ யிழந்தக்கண்ணும், நூறாண்டுகளுக்கு மே தது. சேர் யோன் பிறற்று எடுத்துக்கா அதிகாரிகள் களிமகிழ்வோடு அன்னியர் பிறநாட்டு வணிகர் பொறுத்து நடந்த லிருந்த கொழுத்த இலாபமேயாகும். 4 தயிப்பன்' மூலமாய்ச் சீன அதிகார வர் தகமுறை செவ்வனே இயங்கிற்று. ஆயின் யைப் பாராளுமன்றம் நிராகரித்தது. அ வர்த்தகர் பலர் தென்சீன வர்த்தகத்திற் னர். இனப்பெருமை மிக்குப்படைத்த - ஏற்க விரும்பாராகி, போரிடுதற்குத் ' தி.
1 Taipan : 2 Quota. 6-CP 1306 (7/67)

ழ்
95
-யிலும் பிரித்தனே உச்ச நிலை பெற்று திக் கைத்தொழிற்புரட்சி காரணமாக, பல்லாம் முந்திச் சென்றுவிட்டது. பல் ற்போக்குவரத்தில் முதன்மையும் பெற் சும் அல்லது வல்லரசுக் கோட்டியும் 5கியமையாற் புதிய சந்தைகள் வேண்டி ம் விதித்துவந்த கட்டுப்பாடுகளை இனி எதிர்பார்க்கத் தக்கதே. வெளிநாட்டு ட்டிருந்த கட்டுப்பாடுகள் தன்மானத் ப்பான்மையைப் பின்வரும் கட்டுப்பாடு -க் களஞ்சியசாலைக்குள் அழைத்துச் கண்டதே. பெண்டிர் சிலரை மக்கவோ ஈயப்படுத்தற்காக, சீன அதிகாரவர்க் அச்சறுக்கை செய்தது. சீனப் பணியா ; காவு கதிரைகளை அன்னியர் உபயோ லல் வேண்டும். அன்னியர் குறைப்பாடு வலர் மூலமாய் அவர்கள் விண்ணப்பஞ் 31 இல் ஒரு சலுகையளிக்கப்பட்டது. றப்பாடுகளை அனுப்பி வைக்க மறுத்தா வரேனும் தாழ்மையாக நகரவாயிலுக் வாயில் காப்போனிடந் தமது விண்
செம்மாந்திருந்த பிரித்தன், இத்தகைய தன்னுடைய வணிகர் வர்த்தகஞ் செய் பது தேற்றம். சீன வர்த்தகம் இலாப பனியானது, இடையிடை பொறுமை மலாக அத்தாழ்வு நிலையை ஏற்று நடந் ட்டியவாங்கு, 'இறுமாப்புடைய சீன மேற் குவித்த நிந்தைகளையெல்லாம், மைக்குக் காரணம் சீன வர்த்தகத்தி கிழக்கிந்தியக் கம்பெனியானது தனது ஈக்கத்தோடு புழங்கியவரைக்கும் வர்த் +1833 இற் கம்பெனியின் முற்றுரிமை அதனால், கட்டுக்கமையாத் தனிப்பட்ட - பங்கு பெறுவதற்கு வந்து குவிந்த அவ்வர்த்தகர் கட்டுப்பாடு யாதையும் னவு' கொண்டிருந்தனர்.

Page 134
96
ஆசியாவும் மேனா
அன்றியும், எவ்விடத்தும் வர்த்தகஞ் ( னுங் கொள்கை பொதுவாக வலுப்பெற் டின்றிப் பரவுதலைத் தடுத்தல் இயற்கை விற்று. பொருளாதாரம் விரிவடைந்து பான்மை நிலவியது இயல்பேயாம். இத்த கிய இங்கிலாந்து, நூறாண்டு கழியுமுல் கோட்டா " முறையைச் செயற்படுத்தி, கினைக் கட்டுப்படுத்துமென யாரே அந்நா பதாம் நூற்றாண்டின் முன்னரைக் கூற்ற பிற்போக்கானவையாயும், அமைதிசால் யாயும் ஆங்கில வணிகர்க்குத் தோற்றம் ஊக்குதற்குச் சீனம் விரும்பிற்றிலதாயி றம் எனுமிவற்றின் சார்பாக அந்நாட்ை மாறு செய்தல் வேண்டும்.
ஐரோப்பிய வணிகர் பெருமளவான 1 னாரேயன்றி யாதும் விற்றது அற்பமேயா புடையதாய் நெடுங்காலம் இருந்து வ யாதுமொரு பண்டத்தைக் கண்டுபிடித்த துளது. எனவே பாதகமான வர்த்தக நி. தில், பொன்னும் வெள்ளியும் சீனத்துக் தில் அபினுக்குப் பெருமதிப்பு உண்டா தீர்த்தற்கு ஒரு புதுமுறை கண்டறியப் லாய்க் கண்டறிந்த பெருமை போத்து சின் ஆணைவழி, 1729 இலே அபின் தை பின், இத்தடையுத்தரவு பெரும்பாலும் வியாபாரம் அப்போதும் சிறிதளவே நல விற்பனையை 1773 இலே இந்தியாவிற் அப்பால் 1797 இல், அபினுற்பத்தியை றது. இவ்வாறாகக் கிழக்கிந்தியக் கம்பெ தற்கும், சீனத்தோடு செய்த வர்த்தக அபின் வியாபாரத்தை ஊக்குவதிலே க தொன்பதாம் நூற்றாண்டின் முதற்கா ஐரோப்பிய இறக்குமதிகளுள், அபின் 6 1818 முதல் 1836 வரையான பதினாறா பிரித்தானிய இறக்குமதியின் மொத்த யிருந்த அபின் விற்பனை 50 சதவீதமாய்
இந்த அபின் வியாபாரமானது, குறிப் யப்பட்டபின்னர், உண்மையிற் சட்டவி பெனியானது நவமான ஒருமுறையை -

ட்டு ஆதிக்கமும்
செய்தற்குத் தெய்விக உரிமை உண்டெ bறுவந்த காலம் அது. வர்த்தகம், கட் க் கொவ்வாது எனுங் கருத்தும் நில = வந்த ஊழியிலே இத்தகைய மனப் -கைய கொள்கையில் முன்னின்ற நாடா ன்னர், இறக்குமதியைத் தடைசெய்து, ஒல்லும்வாறெல்லாம் வர்த்தகப் போக் -ளில் எதிர்வு கூறியிருப்பர் ! பத்தொன் பிலே, இத்தகைய கருத்துக்களெல்லாம் வர்த்தக உரிமைகளுக்கு மாறானவை மளித்தன. வெளி நாட்டு வர்த்தகத்தை ன், அமைதி, சீர்திருத்தம், முன்னேற் உக் கட்டாயமாக வர்த்தகத்தை ஊக்கு
பட்டும் தேயிலையும் உருபாப்பும் வாங்கி சதலின், சீன வர்த்தகம் ஒரு தலைச்சார் ந்துளது. சீனத்திற்குத் தேவைப்பட்ட தல் எஞ்ஞான்றுமே கடினமாய் இருந் லுவையை ஈடுசெய்தற்கு, கடந்த காலத் த அனுப்பப்பட்டன. எனினும், சீனத் கவே, அதன் வழி கொடுப்பனவைத் பட்டது. இப்புதுமுறையை முதன்முத க்கேயரையே சாரும். ஆயினும் பேரா டசெய்யப்பட்டது. சிலகாலஞ் சென்ற - கவனிக்கப்பட்டிலதாயினும், அபின் டெபெற்றது. உவாறன் ஏத்திங்சு அபின் கம்பெனியின் முற்றுரிமையாக்கினான். யும் கம்பெனி முற்றுரிமையாகப் பெற் பனியானது தன் பணப்பையை நிரப்பு கத்துக்கீடாய்ப் பணங்கொடுத்தற்கும், ழிபெருங் கவனஞ் செலுத்திற்று. பத் » கூற்றிலே, சீனத்துக்குச் சென்ற விற்பனையே வளமார்ந்த கூறாயிருந்தது. மண்டுக் காலத்தில், சீனத்துக்கு வந்த த் தொகையில் 17 சதவீதமளவினதா
ஏறிவிட்டது. ப்பாக 1800 இலே முற்றாகத் தடைசெய் ரோதமானதாய் இருந்ததெனினும், கம் வகுத்திருந்தது. அதன் வழி, கம்பெனி

Page 135


Page 136


Page 137
சீல
யின் கப்பல்கள் அத்தியக்கமருந்தை ஏ உத்தியோகபூர்வமாக அதனைக் கையா அனுமதிச்சீட்டுப் பெற்ற 'நாட்டுக் க அபின் 'புற ' வணிகர்க்கு விற்கப்பட் தது. கம்பெனியின் முற்றுரிமை ஒழி, கம்பெனியின் கட்டுப்பாட்டுக்கு அமை தொடர்ந்து கடைப்பிடித்தல் இயலாத கட்டுப்பாட்டுக்கு அமையாவிடத்து யுணர்ந்த கன்றன் நகரத்துப் பதிலிரா யங்களைப் பொதுவாக நிருவகித்தற் பெ ஒருவனைத் தீர யோசித்து நியமனஞ் ெ கம்பெனியின் பணிப்பாளர் மன்றத்துக் குக் கட்டளை விடுத்தான். இந்த யோ சாங்கம், நேப்பியர்ப் பிரபுவை 'சீன கத்திற்குப் பிரதம மேற்பார்வையாளல்
நேப்பியர்ப் பிரபு ' விழலொன்றையும் மிடுக்குடன், 1834 இற் சீனத்தை வந்த னாக நியமனம் பெற்றதில்லையாயினும், கவே நியமிக்கப்பட்டானாயினும், அனா டான். கன்றனை அடைந்ததும், நேராக அவன் வற்புறுத்தி நின்றான்-அவனு பினும், ஒரு வர்த்தக மேற்பார்வைய விந்தையேயாம். அன்னிய அரசாங்கத் ஒருத்தன், சூழியற் பதமில்லான், இம் எழுத முற்பட்டது போன்றிருந்தது 4 படி வெளிநாட்டு வணிகன்மாரைச் சீ அலுவலராயிருந்தோர் ஒங்கு வர்த்தக நேப்பியர் மறுத்தான். வர்த்தக பே கடிதமும் ஏற்க மறுத்த பதிலிராயன் பொறுப்பையே வற்புறுத்தினான். ஆயின் சாங்கத்தின் உரிமைகளுக்குப் பங்கம் கவே விரும்பினான். ஆயின், சீன மொழ பொருள்படும் பெயரையுடைய நேப்பிய கும் இசைந்திலன். அப்போது சீன அ வழியிற் செல்ல நினைந்தது. ஆங்கிலே சுட்டிக்காட்டி ஒரு பிரசித்தம் வெளிய ரும் களஞ்சியசாலையிலிருந்து வெளி டான் ; உள்ளூர்ச் சனங்கள் யாதும் வி

னம்
97
ற்றிச் சென்றதுமில்லை; ஒங்கு வர்த்தகர் ண்டதுமில்லை. ஆயினும் கம்பெனியின் கப்பல்கள் ' வாயிலாய்ப் பெருந்தொகை டுச் சீனத்தை அடைதல் வழக்காயிருந் ந்ததன் பின்னர், தனிப்பட்ட வர்த்தகர் தயாராதலின், இவ்வர்த்தக முறையைத் தாயிற்று. தனிப்பட்ட வர்த்தகர் யாதுங் விளையக்கூடிய குழப்பத்தை முன்னரே யன், 'கன்றனுக்கு வந்து வர்த்தக விட பாருட்டு, வியாபார நுணுக்கம் அறிந்த "சய்தல் நுங்கடன்' எனக் கிழக்கிந்தியக் 5கு அறிவிக்குமாறு ஒங்கு வர்த்தகருக் சனையை உவந்தேற்ற பிரித்தானிய அர த்திற் பிரித்தானியக் குடிகளின் வர்த்த ஒய் ' நியமித்தது.
ம் பொருட்படுத்தமாட்டேன்' என்னும் கடைந்தான். அவன் அரசாங்கத் தூ துவ
வறிதே வர்த்தக மேற்பார்வையாளனா அமதியின்றியே கன்றனுக்குப் புறப்பட் ப் பதிலிராயனோடு பேசல் வேண்டுமென டைய சொந்தப் பட்டம் யாதாயிருப் பாளன் இத்தகு கோரிக்கை விடுத்தது தைச் சேர்ந்த வர்த்தகச் சிற்றலுவலன் ந்தியப் பதிலிராயனுக்கு நேராகத் தான் அவன் செய்கை. சீனப் பிரமாணங்களின் ன அரசாங்கத்தோடு தொடர்புறுத்தும் கரே. அன்னாரோடு தொடர்பு கொள்ள மற்பார்வையாளனிடமிருந்து எத்தகைக் 7, அவ்விடயத்தில் ஒங்கு வர்த்தகரின் னும் அவன் நிதானமிழக்காது, தன் அர ம் விளைக்காவகையில் ஒத்துமேவி நடக்
யிலே ' பிரயாசைமிக்க கயவன்' எனப் பரோ இருவயினொத்த இணக்கம் யாதிற் திகாரவர்க்கம் தனக்கிருந்த ஒரேயொரு யரின் மடமையையும் பிடிவாதத்தையும் பிட்டபின்னர், பணியாளரும் சுமைகார ஊயேறுமாறு பதிலிராயன் கட்டளையிட் ற்ெறலாகாதெனவும், அவ்வழி விற்போர்

Page 138
98 ஆசியாவும் மேஞ
மரணதண்டனைக்குள்ளாவரென்றும் தன் ரும் ஆங்கிலேயர்க்குச் சாமான் வழ தான். அன்றியும், இக்கட்டளைகளின்படி படுத்தற்காக அவன் களஞ்சியசாலைக்கு பிரித்தனுடைய மாபெரும் மாட்சிடை காட்டி அளவிற் சீனர் தாள்பணிந்தொ பியர்ப்பிரபு தனது மானங்காக்கக்கருதி முன்னேறிச் சென்றிடுமாறு கட்டளையி கடற்படைவீரரை இறக்குவித்தான். காரத்தையும் மீறிச் சென்றபோது, ட தான். பிரித்தானியரை முற்றுகையிட் ஆயத்தங்களை அடுத்து அவன் செய்தா இப்போது உணர்ந்த நேப்பியர்ப் பிரபு திரும்புதற்கு ஒருவாறு இசைந்தான். பியர், இருவாரஞ் சென்றபின் காலமாயி நேப்பியர்ப் பிரபு பாமேத்தனுக்கு ( யரின் மனப்பான்மையைத் தெளிவாய் வத்தையும், சீன மக்களின் கருத்துப் யையும், பிரித்தானியர் விரும்புவது எ யான நம்பிக்கையையும், அக்கடிதங்கள் எமது கவனத்துக்கு உரியவையாகும். செயல்புரிந்தோனும் நேப்பியரே வல்ல துக் கப்பற்படைஞரை இறக்கியோனும் சீனப்பதிலிராயனைத் 'தடிதல்' பற்றித் படைப்பலங் கொண்டு வெருட்டியே சீன நடாத்தல் வேண்டுமெனவும் பாமேத்த அக்கால் இருந்த பிரித்தானிய வர்த் தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் மு காலந்தொட்டு, சுயாதீன வர்த்தகரே விளைக்கத் தினவுகொண்டிருந்தனர். சீன வர்த்தகன் ஒருவன் கைச்சாத்திட்டு எ பானுல் எழுதப்பட்டதென்றெ பொது லாத் தனிப்பட்ட தாளாண்மையின் கிலாந்தினுடைய பொருளாதாரத்தின் 6 கின்றது; எம்முடைய பண்டங்களுக்கு கள், வேண்டிய மட்டும் நாம் அவற்றை தானியக் கைத்தொழிலானது அறைக இயம்பாநின்றது. விற்பனைவாய்ப்பை கும் பிரித்தானிய வர்த்தகன் எளிதா

ஒட்டு ஆதிக்கமும்
டையுத்தரவு விடுத்தான். அன்னியர் பிற ங்கக் கூடாதெனவும் எச்சரிக்கை செய் மக்கள் பணிந்தொழுகுவதை உறுதிப் ப் படைஞரும் அனுப்பினன்.
உளதாக, தான் உறுதியும் துணிவுங் ழுகுவர் என முன்னம் எண்ணிய நேப் , தனது தலைமையிலிருந்த கப்பல்களை ட்டு, களஞ்சியசாலையைக் காத்தற்காகக்
இவ்வாறு சீன ஆணிலத்தையும் அதி திலிராயன் உடனும் எச்சரிக்கைவிடுத் டுத் தனிமைப் படுத்தவும் வேண்டிய ன். வரம்பிகந்து தான் நடந்தவாற்றை தன் கப்பல்களோடு மக்கவோவிற்குத் இவ்வாறு மானமழிந்து திரும்பிய நேப் னென்,
எழுதிய கடிதங்களிலிருந்து பிரித்தானி அறியலாம். பிரித்தானியரின் அகம்பா போக்கை விளங்க மறுக்கும் பான்மை துவும் தவமுகமாட்டாதென்னும் உறுதி எடுத்துக் காட்டுவன என்றவகையால் அடிப்பட்ட நடைமுறைக்கு மாருய்ச் ந்தமாகக் கப்பல்களை முன்னேற விடுத் நேப்பியரே. அவ்வாறிருப்பவும், அவன் $ தன் கடிதங்களிலே பேசுகின்றன் ; ாரொடு எஞ்ஞான்றும் இணக்கப் பேச்சு னுக்கு எடுத்துரைக்கின்றன். சீனத்தில் தகரும் அக்கருத்தையே கொண்டிருந் ற்றுரிமையானது 1834 இல் முடிவுற்ற பெருவலிபடைத்த கோட்டியாகி, சமர் ரச் சஞ்சிகையொன்றிலே ' பிரித்தானிய ழுதிய கட்டுரையானது-யாடீன் என் ரவாகக் கருதப்படுவது-கட்டுப்பாடில் நன்மைகளை வற்புறுத்துகின்றது; இங் பலிமை பற்றிப் பெருமிதநடையிற் பேசு விற்பனை வாய்ப்புப் பெற்றுக் கொடுங் வழங்குவோம்' என்றவாருய்ப் பிரித் கூவியழைக்கின்றதெனவும் அக்கட்டுரை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது ? அதற் “ன விடை தந்துள்ளான். இந்தியாவி

Page 139
இ
லும் பெரிய பிரித்தனிலும் எமக்குள்ள திரமான மனப்பான்மைக்குக் கட்டுப் துச் சில பீரங்கிப் படகுகள் நின்று, எளிதில் மீக்கொள்ளப்படும். இஒ( மென்பதிற் சந்தேகமில்லை."
பிரித்தானிய வர்த்தகன் தனது ச நிலைமை பொறுக்கவியலாததாகிவிட்டது டுப் பிரமாணங்களும், வணிகர்மீது ப, பல தீர்வைகளும் சேர்ந்திருந்த முறை நாட்டின் எதிர்ப்புக்கு மாமுக இனியும்
அன்றியும் இருபதாண்டுக் காலமாக மாறிவிட்டது. சீன வர்த்தகம் உத்தியே தொடங்கிற்று. இப்பிரமாணங்களெல்ல செல்வதை விடுத்து, கன்றன் ஆற்றுமுக தலத்துக்குக் கப்பல்கள் செல்லத் தொ டுங் காணுர் போன்றிருப்ப, அன்னிய போகவேண்டிய பணத்தைத் தாம் ை செலுத்த முயன்ற அதிகாரத்தை மீறி ஒங்குவர்த்தகரையும் ஒருங்கே அலட்சி முறையாக நடந்த வெளிநாட்டு வர்த்த வினதாகவே மதிக்கப்பட, இலின்றின் நடாத்திய வர்த்தகம் ஒருகோடியே எ( பட்டது. அதில் ஒருகோடியே பத்து தாகும்.
ஆகவே, யாடின் முன்னரே கண்டு த்ெ நாடுகளிடையே சமத்துவம் பேணி, வ மாற்றம் அவசரமான அவசியமாயிற்று அத்தகைய மாற்றங் கைகூடாதென்ப நிலையிற் போரொன்று தப்பாது மூ றிற்று. உலகிற்கு அதிர்ச்சியளித்து, எ, டாக்கியவை யாவெனின், போர் தெ போராடிய முறையுமாகும். அபினே முறையாயிற்று. அபின் வியாபாரம் இ குறிப்பிட்டுள்ளம். கிழக்கிந்தியக் கம்டெ மதி செய்திலதாயினும், தனிப்பட்ட வ ணுனது கல்கத்தா ஏலவிற்பனையிற் கம்ே னிற் கள்ளக்கடத்தல் மூலமாகவும், கன சென்றும் சீனமக்களுக்கு இந்த நச்சு

99
வர்த்தகமும் வருமானமும் ஒரு விசித் பட்டு இருத்தலாகாது. இந்நகரையடுத் சில வெடிதீர்ப்பின் அம்மனப்பான்மை
ரோடு போர் மலைவதன் விளைவு யாதாகு
முதாயத்தின் சார்பாகவே பேசினன்7. ஒப்போமாரும் ஒங்குவர்த்தகரும் எட் ற்பல கட்டுப்பாடுகளும், வர்த்தகம்மீது பின, மீப்பெரும் வலிமைபடைத்த ஒரு பேணுதல் இயலாது.
அம்முறை வெறுங் கண்துடைப்பாக ாகச்சார்பற்ற பிற வழிகளாற் செல்லத் rம் நடைமுறையிலிருந்த கன்றனுக்குச்
டங்கின. அங்கே சீன அதிகாரிகள் கண் வர்த்தகர் பேராசின் திறைசேரிக்குப் கயாடினர்; ஒப்போவும் பதிலிராயனும் நடத்தனர்; எட்டுப் பிரமாணங்களையும் பஞ் செய்தனர். கன்றணிலே உத்தியோக கம் 1831 இல் 70 இலட்சம் தொலரள மூலமாய்த் தனிப்பட்ட தாபனங்கள் ழபது லட்சம் அளவினதாகக் கணிக்கப் லட்சம் அபின் வியாபாரத்தால் வந்த
ஒளிவோடும் உறுதியோடுங் கூறியவாங்கு, ர்த்தகத்தை எளிதாக்கவல்ல ஒரு பெரு 1. படைப்பலம் பிரயோகித்தாலல்லது தும் தெளிவாயிற்று. அத்தகைய குழ் ளும்-தடுக்கவியலாது-என்றே தோன் திர்காலம் பற்றியும் அவநம்பிக்கை உண் rடுத்தற்குக் காட்டப்பட்ட தலைக்கீடும் தலைக்கீடாயிற்று குறையாடலே போர் யல்பிகந்து பெருகியதுபற்றி முன்னமே னி அபினை நேராகச் சீனத்துக்கு ஏற்று ர்த்தகராற் கொண்டு செல்லப்பட்ட அபி பெனியாலேயே விற்கப்பட்டது. இலின்றி ரயோரமாகச் சீனச் சட்டங்களை மீறிச்
மருந்து விற்பனையாயிற்று. உத்தரவுச்

Page 140
100 ஆசியாவும் மே
சீட்டின்றிப் படைதளித்து சட்டப்படி செல்லல், சீன பிரித்தானிய சருவதேச பதற்கு ஐயமில்லை.
சீனப் பேரரசின் அரசாங்கம் இக்கா தது. சீன மக்கள்மீது வேண்டுமென்றே கள் பற்றிப் பேரரசன் கவலை கொண் பொருட்டாய் அவன் செவ்வையான அவ்வழி, தேர்ந்த நேர்மையும், கண்ண ஊ குவாங்கு மாகாணத்துப் பதிலிராய சின் ஆணையாளனுய் நியமனஞ் செய்; வகையாலும், மேன்மைதங்கிய தளபதி காரம் படைத்திருந்த இலின், இரு கு பதவி வகித்தான். இந்நியமனம்பற்றிய மடைந்து விழ்ந்தான் என்பர். இலின் ெ கான வர்த்தகத்தை அவன் தொடர்ந். ஊக்கமளிக்கவும் விரும்பினுன், ஆன: களைய அவன் உறுதி கொண்டான். ச யால் அவன் அன்னியரிடத்துப் ப.ை யாதொரு சான்றுமில்லை.
வர்த்தகன்மார் (20,000) பெட்டிகள் அவன் பறிமுதல் செய்து, யாவரும் எரித்தழித்தான். அப்பால், பேரரசின் கத்தைத் தொடர்ந்து நடத்தமாட்டே களை வர்த்தகரிடமிருந்து அவன் பெற்ரு கையொப்பமிட்டாராயினும், அவ்வழிெ திலதுபோலும் முக்கியமான பிரித்தான் மனிலாவைத் தளமாய்க் கொண்டு, ப6 கரைப்புலங்களிலே கள்ள வியாபாரஞ் ே இதுகாறும் காரியமெல்லாம் பிசகின்றி சென்றபின்னர், குடிவெறிப்பட்ட பிரி, சீனன் ஒருவனைக் கொலைசெய்தபோது, னிய வர்த்தகமேற்பார்வையாளன் அக்ே தான். பேரரசனுடைய அதிகாரம் மீறட ஒப்படைக்க வேண்டுமென்றும், ஆற்று கள் மூன்றுநாட்களுளே துறைமுகத்து விடம் விட்டகலுதல் வேண்டுமென்றுங் யத் தவறின், தன் அதிகாரத்தை நி3 தாகவும் உறுதி கூறினன். அப்பால், அ. யினன். பிரித்தானியரும் தம் போர்க்கட்

னுட்டு ஆதிக்கமும்
தடுக்கப்பட்ட பண்டங்களை ஏற்றிச்
ச் சட்டங்களின்படி கடற்குறையே στσόr
ரியங்களை யெல்லாம் நன்முக அறிந்திருந்
அபினைத் திணிக்கச் செய்த இம்முயற்சி எடான். அவ்வியாபாரத்தைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொளத் துணிந்தான். Eயமும் நாட்டுப்பற்றும் உடையோன், பன் இலின் திசி உசு என்பானைப் பேரா தான். பேரரசின் ஆணையாளன் என்ற கியென்ற வகையாலும் அளவிறந்த அதி வாங்கின் பதிலிராயனுக்கும் மேற்பட்ட செய்தி கேட்டுப் பதிலிராயன் மயக்க காண்ட திட்டம் எளிமையானது. ஒழுங் து நடத்த விரும்பியதோடு, அதற்கு ல், அபின் வியாபாரத்தை வேரோடுங் ட்டத்தைப் பேணுவதிலன்றிப் பிறவகை கமை கொண்டான் எனக் கூறுதற்கு
ரில் அடைத்து வைத்திருந்த அபினை வியப்படையும் வகையில் பகிரங்கமாக சட்டங்களுக்கு மாமுக இத்தீய வர்த்த Tம் ' எனக் கூறும் ஒப்பந்தப் பத்திரங் ரன். பிரித்தானிய வர்த்தகர் அவ்வாறு யாழுகும் விருப்பு அன்னுர்க்கு இருந் ரியத் தாபனமான யாடீனும் மதீசனும் டைக்கலந் தரித்த கப்பல்கள் வாயிலாய்க் செய்ய அப்போதே திட்டங் கொண்டது. நடந்தேறின. ஆயின் சிலவாரகாலஞ் த்தானிய மாலுமிகளின் குழாமொன்று தொந்தரவு ஆரம்பமாயது. பிரித்தா கொலை செய்தோன ஒப்படைக்க மறுத் ப்படுவது கண்ட இலின், அம்மாலுமியை முகத்தில் நின்ற பிரித்தானியக் கப்பல் ட் புகுதல் வேண்டும், அன்றேல், அவ் கட்டளை விடுத்தான். அவ்வாறு செய் லநாட்ட நடவடிக்கை யெடுக்கப்போவ த்தளபதி போர் யங்குகளைத் திரட்டலா ப்பல்களாகிய வொலாகே', 'அயசிந்து '

Page 141
இைே
எனுமிரண்டையும் செலுத்திச் சென்று, யங்குகள்மேற் பீரங்கிப் பிரயோகஞ் .ெ வாருக முதலாவது அபின் போர் தொட
இலின் இருவகையிலே தவறிழைத்தா வியாபாரத்திலே பிரித்தானிய அரசா பழிக்கஞ்சா வர்த்தகரும் தறுகண்மை ம் ரென்றும் அவன் நெஞ்சார நம்பினுன் = கடிதங்களிலே இந்நம்பிக்கை புலனுகின், ஆட்சியிலுள்ள கபடமிக்க சதியாளரின் மென நாம் ஒர்ந்துள்ளோம். அதனைப் ட பதியாகிய நீவிர் பணித்திருக்க மாட் லுமே அத்தியக்கமருந்தை மக்கள் சு? என இலின் சுட்டிக்காட்டினன். ' அது ருேரை அதன் தீயவிளைவிற்காளாக்கி, ! கடவுளாணைக்கு அது எவ்வாறு இசை6 இவ்வகையில் அவன் கொண்ட விளக்கந் கிந்திய சீனச் சங்கத்தின் குழு வற்புறு சாங்கம் தான் செய்வது இன்னதென ந6 டிருந்தது. அக்குழுவின் விஞ்ஞாபனம் வ பெனியின் ஆணிலங்களிலே அபின் பயி இருப்பதையும், இந்திய அரசாங்கமே அ பதையும், அது இறுதியிற் சேருமிடம் ய அதனை ஏற்றுமதி செய்வோர்க்குப் பண யாற் கம்பெனியின் ஆட்சிப்பீடம் கட்டை போதும்; அபின் பயிரிடுகை, இந்திய வ ஆகியவற்றையெல்லாம் நுண்ணிதாக ஆ மிடத்தை நன்ருய் அறிந்து, அத்தகை கைவிடுதல் புத்தியாகாது எனப் பிரபுக்க குழுக்கள் தயக்கமின்றி முடிபு கொண்ட அமைச்சவை மந்திரியொருவனத் தலைவ கிந்தியக் கம்பெனியைச் செவ்வனே கட் லின், தான் அனுமதிக்காத தொன்றைத் அறியும்போதும் உயர்ந்த அதிகார வரு மறைமுகமாகவும் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்மீது பழியோ கண்டனமோ சுமத்துத படுகிறதென்பதை நாம் வெளிப்படையாக
சட்டவிரோதமான இழிவுமிக்க இவ்விய சோாத்திலும் பிரித்தானிய அரசாங்கம் பற்றி அறச்சார்பான ஒரு கொள்கையிை

TD Ol.
இணக்கப்பேச்சைக் காத்திராது, சீன சய்து அவற்றை ஆழ்த்தினர்கள். இவ் ங்கிற்று. ன். திருட்டுத்தனமாக நடந்த அபின் ங்கம் பங்கு கொண்டதில்லையென்றும், இக்க கடற்சோரரும் அதனை நடாத்தினு அவன் விற்றேரியா அரசிக்கு எழுதிய றது. மாண்புமிக்க உங்கள் நாட்டின் ஆக்கமே இத்தீங்கு பயக்கும் பண்ட யிர்செய்து விற்றலை, மாண்புமிக்க அதி டீர் என்பதற்கையமில்லை . பிரித்தனி வாசித்தற்கு அனுமதிக்கப்படுவதில்லை' தீங்கு பயப்பது தேற்றமேயாயின், மற் விேர் இலாபமீட்ட முயல்வதென்ன ? வாகும்?' என்று அவன் வினவினன். தவருனதே. இங்கு இலண்டன் கிழக் த்திக் காட்டியவாங்கு அரசியின் அர ன்முய் அறிந்தே அதில் முற்முக ஈடுபட் பருமாறு கூறிற்று கிழக்கிந்தியக் கம் ரிடுகை கண்டிப்பான முற்றுரிமையாக ம்மருந்தைப் பகிரங்க ஏலத்திலே விற் ாதென்பதை நன்ருய் அறிந்தமையால் வுதவி செய்யுமாறு பகிரங்க அறிக்கை ள விடுத்ததையும் நாம் கண்ணுறும் ருமானத்துக்கு அதனல் வருந்தொகை ய்ந்து, அது இறுதியிற் சென்று சேரு முக்கியமான வருமான மூலத்தைக் ள் சபை, மக்கள் சபை எனுமிவற்றின் உதைக் கவனிக்கும்போதும்; மேலும், கைக் கொண்ட இந்திய மன்றம் கிழக் டுப்படுத்தும் அதிகாரம் உடையதாத தடுத்திருக்கலாமே யென்பதை நாம் க்கத்தினுல் இவ்வாறு நேர்முகமாகவும் ர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்த 5ல் ஆற்றவும் அநீதியாகவே எமக்குப் க் கூறத்தான் வேண்டும் !" 1ாபாரத்திலும், அதனுேடு கூடிய கடற் முழுப்பொறுப்பேற்றிருந்தது. அரசு னயே கொண்டிருந்த-கொன்பியூசியசு

Page 142
102 ஆசியாவும் மே
மதத்தோணுன – இலின் இவற்றை ெ முடியாது. அவன் கருத்துப்படி, வானு செய்பவன் பேரரசன் அன்ருே ? அவனு தீய வணிகரைப் பாதுகாத்தற்குப் பிரித் பியதேயாம்-இத்தவறு முதற்றவறின் பிரித்தனுக்கு இருந்த பெருவலிபற்றி போர்க்கலத் தளபதியென்ற வகையி போர்க்கப்பல்களையும் எளிதின் மீக்கெ நம்பிக்கை கொண்டிருந்தான். இத்த6 பாதிக்கப்பட்டதேயாயினும், இலினுை தில்லை. சீனர்மேல் வல்லந்தமாகப் டே ாத்தை அடிப்படையாகக் கொண்டது பட்டதுமான ஒரு வர்த்தக முறைக்கு எலியற்று வழங்குவதற்கும் அத்தவறு போரின் விவரங்களை எடுத்துக் கூ போர் தொடங்கியவுடனும், தாம் முன் கட்கும் நட்டவிடு கோரத் தலைப்பட்ட fମCଗ) தீர்க்கமான ஒரு முடிவு காணப் சீன வர்த்தகம்பற்றிய ஒர் உருவெ மிக்க நாட்டிற் பிரித்தானியப் பண்ட அடிப்படையில் விற்றலாகிய மாயக் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கிற் வரைவின்றி வாய்ப்பளிக்கும் தனிப்ெ பேசப்பட்டது. இந்த உருவெளித்தோ உளைநிலத்திற் பிரித்தானியரை மென் படைகள் சாங்காயை யூன் 13 இலே போன்ற யாங்குகிசிவரை ஊடுருவிச் ெ தற்கு ஆயத்தங்கள் செய்தன. அங்கே பட்டது (1842, ஓகத்து 29).
சீன வரலாற்றிலே பிற்றை ஞான்று போன்றிருந்த ஒரு சிறு சம்பவம் இம் X1, 680 வருமாறு கூறுகின்றது : ' போன்று செயல்புரிந்த பிரித்தானிய கோட்டியொன்று பீங்கான் கோபுரத், யலுங் கொண்டு அவர்கள் (மடாதிபதி மாக வெட்டி யெடுத்துக் கொண்டு ே சேதம் சிறிதன்று'. இந்த அனுசிதத்ை மாறு குறிப்பிட்டான் ஆங்கில மி:ே மெருகிட்ட ஒடுகள் பலவற்றை எடுத்
 

ணுட்டு ஆதிக்கமும்
பலாம் அறியவுமில்லை அறிந்திருக்கவும் லகின் கட்டளைக்கிணங்க உலகிலே முறை புடைய இரண்டாவது தவறு யாதெனின், தானியக் கடற்படை தலையிடாதென நம் அடியாகப் பிறந்ததொன்றே. கடலிலே நன்கறியாத இலின், மேன்மை தங்கிய ல், பிரித்தானிய வணிகக் கலங்களையும் ாண்டு தனது அதிகாரம் நாட்டலாமென வறுகள் காரணமாகப் போரின் முடிவு டய செயலின் சட்டநேர்மையை மாற்றிய ார் தொடுத்து, சட்டமுரணுன வியாபா ம் கடற்சோரத்தாற் கொண்டு நடாத்தப் அரசாங்கத்தின் அறச்சார்பான ஆதரவை கள் தக்க நியாயமாகா. றுதல் இங்கு அவசியமன்று. எனினும், “னம் ஒப்படைத்த அபினுக்கும் சில தீவு டனர் பிரித்தானியர் ! அன்றியும் இப்போ பிரித்தானியர் துடித்தனர். வளமார்ந்த ளித்தோற்றம் - உலகிலே சனத்தொகை ங்களைப் பெரும்பாலும் முற்றுரிமையின் காட்சி - பிரித்தானியரின் கற்பனையிலே று. பிரித்தானியப் பண்டங்களை விற்றற்கு பரும் நாடு இதோ உளது என்றவாருய்ப் ற்றமே, இக்கானல் நீரே, சீனமென்னும் மேலுஞ் சிக்கவைத்தது. பிரித்தானியப் அடிப்படுத்தி (1842), சீனுவின் உயிர்நாடி சன்று, பெருநகராகிய நாங்கிங்கைச் சாடு நாங்கிங்குப் பொருத்தனை கைச்சாத்திடப்
அடிக்கடி நிகழப்போவதற்கு அறிகுறி குக் குறிப்பிடத்தக்கது. சீனச் சஞ்சிகை, செத்தம்பர் 3. மெய்ம்மையாக மிலேச்சர்
அதிகாரிகளையும் பிறரையுங் கொண்ட நிற்கு வந்தது. உளியும் கோடரியும் சுத்தி கள் கூறியது போல) பெரும்பாளம் பாள ாயினர். அதனுல் அவர்கள் இழைத்த தக் கண்ணுற் கண்ட சீனன் ஒருவன் வரு ச்சர் பல்காலும் பகோடாவில் ஏறி.
துச் சென்றனர்-ஆற்றவும் வெறுக்கத்

Page 143
சீ
தக்க இழிசெயல் அது '. வில்லியம் பான யுமே ஒரு சின்னத்தையோ அபூர்வப் 6 ஆசையே அது ', என மன்னிக்க முற்ப செய்தற்கெழுந்த இவ்வடக்கவியலா | கொண்ட தொடர்புகளிலே, 1860 இல் தியென்சினிலும், 1900 இற் பீக்கிங்கில் காணலாம்.
நாங்கிங்குப் பொருத்தனைப்படி ஒங்கெ புறமாக, ஐந்து துறைகளை வெளியுலகத் ததே அதிற் கண்ட முக்கியமான வாசக தடையுமின்றித் தமது வணிக முயற்சிை நாட்டு வர்த்தகர் தத்தங் குடும்பத்தோ மதிக்கப்படுவர் '. சீனத்தோடு மேற்றிசை துக்கும் இவ்வாசகமே அடிவாரமாய் அ எனும் பெயருடைய மேற்பார்வையாள கினமைந்த நியாயமான வரிமுறையும், 8 கப்படவேண்டுமெனவும் அப்பொருத்தம் கள் வங்கியாவில் (1844, யூலை 3) அமெரி. பர் 24) பிரான்சியரோடும் ஒப்பேற்றப்ப ருந்த காலத்துங் கைவரப்பெறாத அதிக பெற்றனர்.
நூற்றாண்டுக்காலமாகச் சீனத்தை அ களுக்கு அச்சாணிபோன்றிருந்தது இந் சீனத்தின் தனிமைப்பாட்டைப் பலவந் களோடு வர்த்தகஞ் செய்யுமாறு கட்டா லும் உயர்ந்ததன்று உண்மையிற் றாழ் பொருத்தனையின் நோக்கங்களாகும். பெ களும் யாங்குதிசி யாற்றுமுகத்தில், க சாங்காய், நிங்போ, பூச்சோ, அமோய், நாட்டு வணிகர் நேராக வர்த்தகஞ் செய் துறையிலும் போர்க்கப்பலொன்று நிறு காத்தற்காகத் திரியும் இப்போர்க்கப்பல் அத்துறையிலே நன்கு வரவேற்கப்படல் பிரான்சியரும் அமெரிக்கரும் வலிந்து !
1. பிரித்தானியப் பொருத்தனையிற் காணட வரலாற்றறிஞராற் பூசிமெழுகப்படினும், இந் நகரங்களுக்கீடாக "விடுதலைப் பணம் '' அறவி நகரத்தை வென்றடிப்படுத்தினாற் கொள்ளையடிப் விடுதற்கு ஈடாகவே அப்பணம் அறவிடப்பட்டதெ தொலர் இவ்வாறு அறவிடப்பட்டதாம்.

எம்
103
மட்டு என்பவன் இந்த அனுசிதச் செயலை பாருளையோ பெறுதற்குள்ள இயல்பான டுகின்றான். அழிவு விளைத்து அனுசிதஞ் நாட்டம், சீனத்தோடு ஐரோப்பியர் வேனில் மாளிகையிலும், 1870 இலே ம் மீண்டும் மீண்டும் வெளிப்படுவதைக்
மாங்குத் தீவு பிரித்தானியர்க்காயது ஒரு தொடர்பின் பொருட்டுத் திறந்து வைத் மாகும். அத்துறைகளிலே, ' இடுக்கணும் யத் தொடர்ந்து நடாத்துதற்காக வெளி டும் தாபனங்களோடும் வதிதற்கு அனு ச வல்லரசுகள் கொண்ட தொடர்பனைத் மைந்தது. இனி, 'காவல் அலுவலர்' * தங்கி வாழ்தற்கு அனுமதியும், ஒழுங் ஈங்கத் தீர்வையும் அத்துறைகளில் வழங் ன குறித்தது. ' இத்தகைய பொருத்தனை க்கரோடும், வம்பொவாவில் (1844,ஒற்றோ ட்டன. தூரகிழக்கிலே ஆதிக்கம் பெற்றி ாரத்தை மக்கவோவிற் போத்துக்கேயர்
ட்டி வைத்த சருவதேசத் தொடர்பு த நாங்கிங்குப் பொருத்தனையேயாகும். தமாகத் தகர்த்தலும், ஐரோப்பிய நாடு யப்படுத்தலும், சீனம் மற்றை நாடுகளி ததே யென்பதை உணர்த்தலுமே அப் ாருத்தனையில் இடம்பெற்ற ஐந்து துறை ரையோரமாக இருந்தன. அவை தாம் கன்றன் என்பன. ஆங்கு வதிந்த வெளி யும் உரிமை பெற்றிருந்தனர். ஒவ்வொரு த்தி வைக்கப்படும் ; 'வர்த்தகம் பாது கள் சீனத்தில் எத்துறைக்கு வந்தாலும் வேண்டும்' எனுங் கோரிக்கையைப் பெற்றார்கள். பிரான்சியர் தாம் செய்த
பட்ட ஒரு வினோதமான இயல்பு, ஐரோப்பிய குக் குறிப்பிடத்தக்கது : அடிப்படுத்தப்படாத டுவதே அஃது. பிரித்தானியப் படைஞர் ஒரு பர். அவ்வாறு அந்நகரைக் கொள்ளையடியாமல் ன்பது கருத்து. யாங்சோ நகருக்காக 5,00,000

Page 144
104. ஆசியாவும் மே
பொருத்தனையிலே, கிறித்துவ மதத்தின் துக்கும் மேனுட்டோர்க்குமிடையே ந6 யெல்லாம் வியர்த்தமாக்கியது. அச்செய மிசனரிமாரும் சீனமக்கள்மீது திணி
ULL 60Ti .
இத்துணைக்காலமும் தத்தங் களஞ்சி இப்போது சுதந்திரமாக மூச்சு விட்ட நிறைவேற்றுந் தறுவாயில் இருந்தது. கஞ் செய்தற்கு அன்னர் உரிமை பெற். ரிக்காவும் பிரான்சும் குடியிருப்பு நிறு சபையும் காணிச்சட்டங்களும் இன்ன யிலே பிரித்தானியப் பண்டங்களை அளிக்கவல்ல ஒரு துறைக்குத் தாம் மு தகத் தாபனங்கள் எண்ணின. ஆயின் வில்லை. பொருத்தனைத் துறைகளால் வி சீனத்துக்கு 1850 இற் சென்ற பிரித்த மானம், 1843 இல் இருந்ததைக் காட்ட அஆ) உண்மையிற் குறைந்துவிட்டது. களின் கடிதப்போக்குவரத்திலே, ப 'உங்கள் (சீன) சந்தைகளின் கேவலநி படத் தொடங்கின. அபின் அழிதற்குச் யாதும் இருக்கவில்லை. சீன வர்த்தகத், யாடீன் மதீசன் கம்பெனியார் 1850 யூ இறக்குமதிகளுக்குப் பாதகமான வை எமது சென்றமாத அறிக்கைப் படிவங்: திப்படுத்தி, பருத்தி நூலிலும், சட்டை யேற்படும் என்பதை அறிவிக்கின்முேம் கொண்டுவந்திறக்கியமையால் விளைந், இயலாது."
பிரித்தானியரின் ஆசைக்கனவு .ெ கனவாகவும் மாறத் தொடங்கியது. ஐ அதிசயமாயிருந்தது. சீனர் 30,00,00,00 இலங்கா சயர்த் துணிகளுக்கு மதிப்பு இரகசியமான நியாயம் இருத்தல் இடைஞ்சல்களும் எதிர்ப்பும், மற்றுப் முமே காரணங்களாகக் காட்டப்பட்ட
See also, Old China, Hands and the London.

ட்ைடு ஆதிக்கமும்
சார்பாகப் பெய்திட்ட வாசகம், சீனத் லுறவு வளர்க்கச் செய்த முயற்சிகளை |லால், ஐரோப்பிய நாடுகளும் அவைதம் க்க விரும்பிய ஒரு மதத்தோடு ஐக்கியப்
பங்களிலே முடங்கிக் கிடந்த வர்த்தகர் -ார்கள். அவர்கள் கண்ட ஆசைக்கனவு தென்சீனப் பெருந்துறைகளிலே வர்த்த றனர். சாங்காயிலே இங்கிலாந்தும் அமெ வின. சாங்காயானது சொந்த மாநகர
பிறவும் படைத்த வெளிநாட்டுப் பகுதி விற்பதற்கு அளப்பரிய வாய்ப்புக்களை மன்னேறிவிட்டதாகப் பிரித்தானிய வர்த் அவை கண்ட ஆசைக்கனவுகள் ஈடேற பந்த சிறப்புரிமைகள் இருந்தக்கண்ணும், ானிய ஏற்றுமதிகளின் மொத்தப் பெறு டிலும் மேற்பட்டதில்லை. இனி, 1854 இல் சீனத்திலிருந்த வெளிநாட்டுத் தாபனங் ந்தம், நம்பிக்கை பயக்கா நிலைவரம், ! லை, என்பனபோன்ற வார்த்தைகள் அடி
சந்தையிருந்தது ; பிற பொருள்களுக்கு கிலே பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த Eலே வருமாறு அறிக்கை செய்தார்கள் : கயில் இங்குச் சந்தைகள் மாறியதுபற்றி 5ள் கூறியுள. அதை நாம் இப்போது உறு த் துணியிலும் பாரதூரமான விழ்ச்சி 1. கப்பல்கள் மேலதிகப் பொருள்களைக் த தேக்கத்தை எளிதாக அகற்றுதல்
பாய்த்து விட்டதுமல்லாமல், பயங்கரக் ரோப்பிய வர்த்தகருக்கு இது பெரும் 0 பேரைக் கொண்ட ஒரு சமுதாயத்தில்
ஏற்படவில்லையாயின், அதற்கு யாதோ வேண்டும். சீன அதிகாரிகள் விளைத்த
பிரித்தானியக் காவற்றுாதரின் பலவின ன. சீன வர்த்தகத் தொடர்புகள் பற்றிப்
Foreign Office, George Allen and Unwin,

Page 145
ஒ
பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற் சாட் டான் (1847) சீனத்திலே ஒர் ஆங்கி அதிகாரவர்க்கம் பெரும்பாலும் சீனர்
பாடுகளுக்கு முடிவு காணும் வகையில், மூன்று அமிசங்களைக் கொண்ட யோச ளுக்கு அப்பாலும் உரிமைபெறல் ( படைப்பலம் பிரயோகிக்கக் காவற்றுா அரசாங்கத்தோடேயன்றி, மாகாண அ வைத்தல் என்றிவையே அவ்வமிசங்க டுள்ள துறைகளுக்கு அப்பாலும் விற்ற சீனத்தோடு நாம் நடாத்தும் வர்த்தகம் -இவ்வாறு மன்செசுற்றர் வர்த்தக மல்
இவ்வாருக உருவெளித்தோற்றமான காணப்பட்டது. அத்தோற்றம் இப்ே யாங்குதிசிப் பள்ளத்தாக்கிலே காணப் செல்லுதற்குத் தலைக்கீடு காண்டல் கடி னச் செயல்களும் அக்காலத்தில் அடிக் குக் காரணம் பொதுவாக அன்னியரின் முமேயாம். ஓர் உதாரணத்தை இங்கு னுெருவனது சத்தம் கேட்டு எரிச்சல் பான், தான் இட்டதே சட்டமென நினை டைய சொத்துக்கும் சேதம் விளைத்தா6 தைத் தொடர்ந்து, கொம்ரனுக்கு நண் இன்னெரு சீனனை அடித்துவிட்டான். சீன அதிகாரவர்க்கம் அன்னியரையே திரமான விளைவே ஏற்பட்டது. சீனரை பனுே தண்டிக்கப்பட்டிலனுயினும், கலக தானிய அதிகார வர்க்கம் வற்புறுத்திற் சீனக் கடைக்காரரை அன்னுர் அச்சமின்
றனிலே போர்க்கப்பலொன்று நிறுத்தில்
அக்காலத்திற் பரிமாறப்பட்ட கடிதம் தெளிவாகப் புலப்படுகின்றன. முதலா நிறைவேற்றி இயன்றவரை இடர்ப்பாடு கிளிசு என்பான் நீதிமன்றத்திலே அளி, வொரு சட்டத்தையும் பொருட்படுத்தா பாவம் எனுமிவையாகும். சீனத்திலே ( படுத்திய வாசகங்களுக்கு விரிவான விள

so 05
சியமளித்த மதீசன் வருமாறு முறையிட் லேயன் இடர்ப்பட்டகாலை, பிரித்தானிய சார்பாகவே நிற்கின்றது . இவ்விடர்ப் பிரித்தானிய வர்த்தகச் சமுதாயமானது னை கூறிற்று. பொருத்தனத் துறைக குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்வதிற் தர்க்கு உரிமையளித்தல்; மத்திய சீன திகாரவர்க்கத்தோடு நேராகத் தொடர்பு ளாம். இன்று நாம் எல்லைப்படுத்தப்பட் ற்கும் வாங்கற்கும் உரிமைபெற்ருலன்றி,
ஒருகாலும் பூரண வளர்ச்சியடையாது '
எறம் கழறியது.
து இன்னும் வருந்தியழைப்பதுபோற் போது பொருத்தனத்துறைகளிலன்றி பட்டது. மேலும், சீனத்தில் முற்பட்டுச் டனமாய் இருந்திலது. கலகங்களும் இன் க்கொருகால் நிகழ்ந்ததுண்டு-அவற்றுக்
கட்டுப்பாடற்ற நடத்தையும் அகம்பாவ க் காண்போம். தெருவிலே கூறிவிற்போ கொண்ட ஆங்கிலேயன், கொம்ான் என் rந்து, அச்சினன விரட்டியோட்டி அவனு ன் (1846, யூலை 4). அப்பால் இச்சம்பவத் ாபன் ஒருவன் அதே காரணத்திற்காக இதன்வழி கலகம் விளைந்தது இயல்பே. பாதுகாத்தது. ஆயினும் அதனுல் விசித் ச் சாடிய கொம்ரனே அவனுக்கு நண் ஞ் செய்தாரைத் தண்டிக்குமாறு பிரித் று. வணிகரைப் பாதுகாத்தற்கும், மற்று, ாறி இடையிடை உதைத்தற்குப2ாகக் கன்
06)Jó5.5 L ULL-g7.
களை ஆராயும்போது இரு விடயங்கள் 5) gills பொருத்தனை விதித்த நியதிகளை களைத் தவிர்த்தல் இரண்டாவது, இங் த்த சான்றின்படிக்கு, சீனத்தின் எந்த த வெளிநாட்டு வர்த்தகரின் அகம் வெளிநாட்டோரின் உரிமைகளை உறுதிப் ாக்கங் கொடுத்து, அவ்வழி, தத்தம் சிறப்

Page 146
106 ஆசியாவும் மேஞ
புரிமைகளையும் அதிகாரத்தையும் பெரு னர். இவ்வழி விளைந்த விளைவு இருபடிய வெறுக்கத்தலைப்பட்டனர். பிரித்தானிய படைப்பலத்தைப் பிரயோகித்தமையா தொடர்ந்து நலிவுற்றது. அநியாயமான மாக எதிர்த்தபோதும், உள்ளூர் அரச வாயின. -
நாங்கிங்குப் பொருத்தனையானது, நி உறுதிப்படுத்தவில்லை யென்பது தெளிவா படைப்பலங்கொண்டு அவற்றைத் திண் அதிகார வர்க்கம் நெருக்கப்பட்டது. பொருட்டாக, 1854 இலே பிரித்தானிய கப்பேச்சுத் தொடங்கினர்கள். நான்கு ( இவ்விணக்கப் பேச்சு, சீனப் பேரரசின் கச் செல்லும் உரிமை யாங்குதிசி யார் வாத்து உரிமை ; அபின் வர்த்தகத்தைய தையும் சட்டவமைதிப்படுத்தல், பிக்கிங் ஏற்படுத்தல் ஆகியனவே அக்குறிக்கோ பதையும், அவற்றுளும் யாங்குதிசியாறு கோள்களை அடைதற்குச் சீனரைப் படு மேனுட்டுத் தூதுவர் அறிந்தேயிருந்தன
போர் தொடுத்தற்கு வேண்டிய தலைக் யப் பதிவுடையதெனக் கொள்ளப்பட்ட செங்கு என்பானுடையது - பல கடற் தப்பட்ட இலி மிங்-தாய் எனுங் கடற் துறையுட் புகுந்தது. குவான்றுங்கு மா யாளனுமாயிருந்த யே மிங்-சின் என்ட களைச் சிறையிட்டான். பிரித்தானிய இட்டை இங்குக் கண்டது. பதிலிராயன் செய்த பிழைக்கீடாகக் கழுவாய் தேட டது. ஆயின் தான் செய்த செய்கை தி பதை உணர்ந்த பதிவிராயன் ஆங்கிலே மறுத்தான். பிரித்தானியர் வேண்டுமெ பட்ட போதிலும், உறுதிமிக்கோனுகிய லன். இனி, அவர்தம் கோரிக்கைகளுக்கு தலைக்கீடு ஆங்கிலர்க்கு அகப்பட்டிருக் தற்கு ஆங்கிலர் துணிந்து விட்டார்கள் தக்கது.
 

ட்டு ஆதிக்கமும்
குதற்கு வெளிநாட்டு வணிகர் முயன்ற ானது. சீனர் அன்னியரை ஆற்றவும் க் கடற்படை ஒரோவொருகால் தனது ல், சீன அரசாங்கத்தின் அதிகாரம் கோரிக்கைகளைப் பொதுமக்கள் தீவிர Tங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய
லமையைக் குழப்பிவிட்டதேயல்லாமல், யிற்று. பிரச்சினைகளை மீண்டுங் கிளப்பி, ணமாகத் தீர்த்திடுமாறு பிரித்தானிய பொருத்தனையை மாற்றியமைக்கும் நம் பிரான்சியரும் அமெரிக்கரும் இணக் குறிக்கோள்களை இலக்காய்க்கொண்டதே எல்லாப் பகுதிகளுக்குஞ் சுயாதீனமா றிற் சுயாதீனமான கப்பற் போக்கு |ம் பன்றி (சீனத்தொழில்) வர்த்தகத் கொடு நேரான குழ்வியற்ருெடர்புகள் ள்கள். அவற்றைச் சீனர் எதிர்ப்பரென் ம் அபின் வர்த்தகமும்பற்றிய குறிக் தோல்வியுறுத்த வேண்டுமென்பதையும்
II - கீடு எளிதாய்க் கிடைத்தது. பிரித்தானி அரோ எனுங் கப்பல்-கு ஆசோரங்களிலே ஈடுபட்டவனெனக் கரு கொள்ளைக்காரனைத் தாங்கிக் கன்றன் காணத்தின் பதிலிராயனும் உயர் ஆணை ான் அக்கப்பலைச் சோதித்து குற்றவாளி அதிகாரவர்க்கம் தான் நாடிய தலைக் மன்னிப்புக் கோரல் வேண்டுமென்றும், ல் வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட் ன் அதிகாரத்துக்கு உட்பட்டதேயென் 1iിങT கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க ன்றே பலவந்த நடவடிக்கைகளில் ஈடு பதிலிராயன் அவைகண்டு அஞ்சினுனல் அவன் இணங்கியிருந்தாலும், வேறு கும். பொருத்தனையை மாற்றியமைத் -படைப்பலத்தாலேயே அது கைகூடத்

Page 147
முதல் ஆங்கில-சீனப் போருக்குத்
சினருடைய சட்டவிரோதமான (1Բեւմ: கம் அளிக்க முற்பட்ட பாதுகாப்பே இரண்டாம் போரின் போக்கும் முதல ருந்தது. மூன்றும் நெப்போலியனுடை டுங் கற்கத்தொடங்கிய பிரான்சியர், கி பங்கு பெறுதல் வேண்டுமென ஆவல்
6)յի கொல்லப்பட்டமையைத் தலைக்கீட
இவ்வாருக அது ஆங்கில-பிரான் போரிலே பங்கு கொண்டிலராயினும், முயன்ற குறிக்கோள்களைத் தாமும் ! இந்தியாவிலே போர் குறுக்கிட்டதாத வனே நடைபெறவில்லை. எனினும், 185 விராயன் யே என்பான் சிறைப்பட்டு றிசை வல்லரசுகளின் பிரதிநிதிகள் ே தொடங்கவேண்டுமென வற்புறுத்தினர் சினைப் பாதுகாக்கின்ற தாக்குக் கே. வென்றடிப்படுத்துமென எச்சரிக்கை C), கப்பேச்சிற்குச் சம்மதித்தான். ஆயின், தில. சீனம் நெடுங்காலமாகப் பாராட்டி முகவும் தகர்த்து, பேரரசினுடைய அ கச் சமாதானம் பேசி, பேரரசின் தலை திடல் வேண்டுமென அவர்கள் தீர்மான வரைப் பீக்கிங்குள் அனுமதிக்கப் பே கோட்டைகள் அடிப்படுத்தப்பட்டன எதிர்ப்புக் காட்டியதில்லை. எதிர்ப்பதா தவை இணக்கப்பேச்சிற்குச் சம்மதஞ்
கடந்த இருபதாண்டுக் காலமாக டே கப் போராடினவோ, அவையெல்லாம் கைகூடின. யாங்குதிசி யாற்றிற் போக் டோர் வதிந்து வர்த்தகஞ் செய்தற்கு துறைகள் உட்பட மேலும் பதினுெரு ருந்து ஐரோப்பியர்க்கு விலக்கு கிறி தொண்டாற்றும் உரிமை ; கிறித்துவத் மேற்றிசை வல்லரசுகள், வதியுந் தூது இவை யாவற்றையும் தியென்சின் பொ
பிரித்தானியர் சீனத்தை மேலும் அவ
 
 

107
தலைக்கிடாயிருந்தது அபின் இப்போது, ற்சிகளுக்குப் பிரித்தானிய அதிகார வர்க் இரண்டாம் போருக்குத் தலைக்கீடாயது. rவதன் போக்கையே பெரும்பாலும் ஒத்தி ய ஆட்சியிலே பெரும்புகழ் பற்றி மீண் ழக்குலகக் கொள்ளையிலே தாமும் ஒரு கொண்டு, பிரான்சியக் குருவானவர் ஒரு ாகக் கொண்டு போரிற் கலந்தனர்.
சியரின் போராகியது. அமெரிக்கர் இப் ஆங்கில - பிரான்சிய நட்பாளர் அடைய பூரணமாக ஆதரித்தனர். இதற்கிடையில் லின் (1857-8), போர்க்கருமங்கள் செவ் 7 இற் கன்றன் கைப்பற்றப்பட்டது பதி இந்தியாவிற்குக் கடத்தப்பட்டான். மேற் நராகப் பிக்கிங்கொடு இணக்கப்பேச்சுத் - பிக்கிங்கு அதற்கு மறுத்தால், தியென் ாட்டைகளை மேனுட்டுக் கடற்படைகள் சன்றது. தியென்சின் பதிலிராயன் இணக் அவ்வழி, நட்பு நாடுகள் திருத்தியடைந் வந்த மேம்பாட்டை இறுதியாகவும் முற் திகாரம் பெற்ற பிரதிநிதிகளோடு நேரா நகரிலேயே பொருத்தனைக்குக் கைச்சாத் ாம் கொண்டார்கள். வெளிநாட்டுத் தூது ரரசன் மறுத்தான். அதனுல், தாக்குக் - அவற்றைக் காத்த சீனத்தானைகள் ற் பயனில்லை யெனக் கண்ட சீன வேத்
தெரிவித்து, பிரதிநிதிகளை நியமித்தது.
ற்கு நாடுகள் எவ்வெந்நோக்கங்களுக்கா தியென்சின் பொருத்தனை வாயிலாய்க் குவரத்துச் செய்யும் உரிமை ; வெளிநாட் வசதியாக, ஆங்கோ வரை யாங்குதிசித் துறைகள் ; சீனச் சட்ட நிருவாகத்திலி த்துவ மிசனரிமார்க்குச் சுயாதீனமாகத் துக்கு மதமாறியோர்க்குப் பாதுகாப்பு : பரைச் சீனத்துக்கு நியமிக்கும் உரிமைருத்தனை அவர்க்கு அளித்தது. ஆயின் மானப்படுத்த நினைந்தனர். முதற் பிரித்

Page 148
108
ஆசியாவும் மேனா தானியத் தூதமைச்சனாக நியமிக்கப்பட் தனையை அங்கீகாரஞ் செய்தற்குப் பீக் மான கடற்படையொன்றைத் ' தாக்குவ டான். பீக்கிங்கிலே மாத்திரமன்றி, தாக் வேற்பு அளிக்குமாறு வற்புறுத்தல் வேல டது. இவ்வளவில் அமெரிக்கரும் இரசிய படி அங்கீகரித்துவிட்டனர். ஆயின் பிரி றில் அனுமதிக்கப்படவில்லையெனக் காரன் தாக்க முனைந்தனர். மூன்றாம் நெப்போம் ஆங்கிலர்பால் தாம் கொண்டிருந்த கெடு ஆங்கிலர் மேற்கொண்ட ஒவ்வோர் ஆக் ஆவலாயிருந்தனர். ஆகவே ஆங்கில-பி தொடங்கினர். தாக்குக் கோட்டைமேற்
அடுத்த ஆண்டிலே அக்கோட்டைகள் எ படுத்தப்பட்டது. இணக்கப் பேச்சுத் தெ போதும், பிரான்சியரும் பிரித்தானியரு படைப்பலத்தோடு துங்குசோவிற்குப் ே னர். தப்பெண்ணமோ, கபடமோ, இரண் பிடித்துச் சென்ற உத்தியோகத்தர் மூவர் தட்பாளர் போர் விளைத்துப் பீக்கிங்குக சோவின் நகர்ப்புறத்தை அடைந்தபோது நெருக்கடி மிக்க எதிர்காலத்தே தன் போகின்றவன் - இளவரசன் குங்கு எ தொடக்கப்பட்டன. ஆரம்பப் பேச்சுவார் படைகள் முன்னேறிச் சென்றன. சியென் கட்டப்பட்ட அழகிய வேனில் மாளிகை முன்னம் நாங்கிங்கிலுள்ள பீங்கான் பகே நட்பாளரின் படைஞரும் தலைவரும் அப் யப் படைத்தலைவனான மொன்றுபான் . மாளிகையை ' ஐரோப்பாவில் எங்குபே கையை அவர்கள் எஞ்சலின்றிக் கொள்
இவ்வளவிலும் திருத்தியடையாத எல் னர், வேனில் மாளிகைக்கு எரியூட்டுமாறு சூடியோருமே " வருணித்தற்கு இயலாத கிரையாயிற்று. இத்தகைய ஈனச்செய ஆழப்பதிந்து, ஐரோப்பியரிடத்துச் சீன

ட்டு ஆதிக்கமும்
டோன் எல்சின் என்பான், பொருத் கிங்கிற்குப் போகும்போது, 'போது ரை கூட்டிச் செல்லுமாறு பணிக்கப்பட் குவிலும் தியென்சினிலும் தக்க வர ஈடுமெனவும் அவனுக்குப் பணிக்கப்பட் ரும் தத்தம் பொருத்தனைகளை முறைப் த்தானியரே தமது போர்க்கப்பல் ஆற் னங் காட்டித் தாக்குக் கோட்டைகளைத் யெனுடைய ஆட்சியிலே பிரான்சியர் உதகைமையை வெளிக்காட்ட நினைந்து ரெமிப்புச் செயலிலும் பங்கு கொள்ள மான்சிய நட்பாளர் மீண்டும் போர்
செய்த தாக்குதல் தவறிற்றாயினும், கெப்பற்றப்பட்டு, தியென்சினும் அடிப் ாடங்குதற்கு முயற்சிகள் செய்யப்பட்ட ம் பிடிவாதங் கொண்டோராகி, பெரும் பாதல் வேண்டுமென வற்புறுத்தி நின்ற டுமோ காரணமாக, சமாதானக் கொடி ரைச் சீனர் சிறைப்பிடித்தனர். அதனால் பரை செல்லத் தீர்மானித்தனர். துங்கு து, பேரரசனுடைய இளைய சோதரன்லசிறந்த மஞ்சுத்தலைவனாய்த் திகழப் ன்பான் மூலமாக இணக்கப்பேச்சுக்கள் த்தைகள் தோல்வியுற்றதால், நட்பாளர் - லுங்கு என்பானால் ஏரியை அடுத்துக் யை நோக்கி அப்படைகள் சென்றன. பாடாவைச் சிதைத்தவாறே இப்போதும் மமாளிகையைச் சிதைத்தனர். பிரான்சி கூறியவாங்கு, 'அதனை யொத்த எழின் - காணவியலாது. அத்தகைய மாளி ளையடித்தனர்.
சின் பிரபு, பீக்கிங்கை அடைந்த பின் - கட்டளையிட்டான். இவ்வாறாக, வாகை மாட்சியுடைய " மாளிகையானது தீக் ல் குணபுலத்தானுடைய மனத்திலே ச் ஆறாப் பயங்கொள்ளுதற்கு ஏதுவாகு

Page 149
G
மென எல்சின் பிரபு தன் அறியாமைய திரச் சிந்தனைப் போக்குக் காரணமாக, செயல்களினலே ஆசிய மக்களின் மதி நம்பி நடந்துளர்.
சீனர் மனத்தில் இச்செயல் ஆழப் ப ரின் பண்பு பற்றிச் சொல்லொணு கொண்டனர் சீனமக்கள். வேனில் மாள மக்கள் மறந்தாரல்லர். மத்திய மக்கள வன், அம்மாளிகை பற்றிய கணக்கு இ அது தீர்க்கப்படும்' என்றவாருய் இந்நு பளிங்குருவங்கள் பற்றியும் சீன மாளி ருேர் கொண்ட கற்பனை முற்றுந் தவறி
இழிவான இச்செயல்களுக்கெல்லாம் நட்புறவுக்குப் பங்கம் விளைத்ததற்காக விக்கவேண்டியவனுயினன். பிக்கிங்கிலே கள் அனுமதிக்கப்பட்டன , பெருந்தெ பொருத்தனைத் துறைகளில் ஒன்றயது நயம் அடைந்தது. கோலுரனை நிந்தஉரி றது. பிரான்சும் காவாகவும் சீனர்க்குத் ஒரு வாசகத்தைக் கூட்டி, சீன மாகான குத்தகையாகப் பெற்றும் விடுகள் கட் தது. அவ்வழி வானுலகப் பேரரசிலே :
மெனப் பிரான்சு நம்பியது.
தியென்சின் பொருத்தனையும் பீக்கிங் களிலே புதியவோர் படலத்தை ஒருங்ே கைத் துரோகமும், ஈடெடுப்பில்லா நா. இழைக்கப்பட்ட அவமானமும் அப்புதி மையால், எதிர்காலத்தே அவலமான ஞான்றுமே நம்பிக்கையற்றோாகவும், களிலே சருவதேச அறநோக்கிற்கு இட
1. அண்மைக்காலத்தில், 1943 இல், இ. நாட்டிலே அமெரிக்கப் பிரதிநிதிகள் எடுத்துக் யைப் புலப்படுத்துவதாக இருந்தது. யப்பானி அமையும் பொருட்டுப் பேரரசருடைய மாளின் தெரிவிக்கப்பட்டது. இந்த யோசனைக்குப் பாராளுமன்ற உறுப்பினரான தளபதி கம6 கைவிடப்பட்டது.

To 109
ாற் கருதினன். இவ்வகையான விசித் தறுகண்மையுங் கொடுமையும் மிக்க
ப்பிலே தாம் உயரலாமென ஐரோப்பியர்
கிந்தது என்பது உண்மையே. மிலேச்ச இகழ்ச்சியும் கனன்றெரியும் வெறுப்புங் சிகை எரிக்கப்பட்டதை இன்னும் சீன சைச் சேர்ந்த உயர் அதிகாரியொரு இன்னும் முடியவில்லை என்றே ஒருநாள் ாலாசிரியர்க்குக் கூறியதுண்டு. கிரேக்கப் கைகள் பற்றியும், இந்த எல்சின் போன் ச் சென்றது. முடிவுகண்ட பீக்கிங்கு ஒப்பந்தப்படி, ப் பேரரசன் ஆழ்ந்த துக்கம் தெரி தூதகங்கள் நிறுவ மேற்றிசை வல்லரசு றுநிதி அறவிடப்பட்டது. தியென்சினும் பிரித்தனும் தன்னளவானே மீண்டும் மையாகப் பிரித்தானிய முடியரசு பெற் தெரியாமலும் தனது பொருத்தனையிலே னமெதிலும் மிசனரிமார் நிலம் வாங்கியும் தெற்குச் சட்டவுரிமை பெற்றுக் கொடுத் நனது ஆன்மிக ஆதிக்கத்தைப் பரப்பலா
கு ஒப்பந்தமும் சீன-ஐரோப்பிய உறவு க தொடக்கிவைத்தன. சருவதேச நம்பிக் சவேலையும், அநாவசியமாகப் பேரரசற்கு ய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்த விளைவுகள் நேர்ந்தன. சீனரிடம் எஞ் சீனத்தோடு தாம் கொண்ட தொடர்பு மேயில்லை எனுங் கருத்துக் கொண்டோ
5நூலாசிரியரும் உறுப்பினராயிருந்த ஒரு மா
கூறிய ஒரு யோசனை இத்தகைய மனப்பான்மை ப மக்களுக்கு மறக்கமுடியாத ஒரு போதனையாக கயை இடித்தழித்தல் வேண்டுமென யோசனை பலத்த ஆதரவும் இருந்தது. பிரித்தானியப் எசு என்பார் எதிர்த்தமையாலே ஈற்றில் அது

Page 150
110
ஆசியாவும் மேடு
ராகவும், தத்தம் நலவுரிமைகளைப் பொ. படவேண்டுமெனும் ஓர்ப்புடையோரா னர். சீனரும் அழகான ஒரு தேசியச் சி சியற் பெருமைக்கு உயர்வளிக்குமெனக் மிக்க-பண்பற்ற மனப்பான்மையை ராயினர்.
1. இது 1895 வரையும் நீடித்தது.

னாட்டு ஆதிக்கமும்
றுத்தவரை தாம் ஒரு கூட்டாகச் செயற் கவும் எக்காலத்தும் ' நடந்துகொண்ட "ன்னத்தை அக்கிரமமாக அழிப்பது அர -கருதிய-அநாகரிகமான-தறுகண்மை மன்னிக்கவும் மறுக்கவும் முடியாதவ

Page 151
மூன்ற
பேரரசு
1858

to T35 to
5 5IGOLD
- 1914

Page 152


Page 153
இகற்றன்புல்.
துருக்கி
இலெபனன் சிரியா இசுரவேல்
யோடன் ! இராக்கு
பாக்த
1, எe0 CE,
குவை
(செ ங்
சவுதி மெக்கா
அராபியா
கணண*83
* பித்து
யெமன்
"ஒத்துரொ?
படிப்படியாக 42 மிகபட்*S வைட்ககளாகடிப்பக கள ப க
எதியோப்பியா
ஏடின்(பொ) பேர்பரா பிரித்தானிய '\சோமாலிலந்து -
சோமாலிலந்து
19 50 இலிருந்த
தூர கிழக்கு பிரதேசங்கள் : பொ.- பிரித்தானிய பொதுநலவா பி.- பிரான்சிய போ. - போத்துக்கேய
ஐ.-2
நெ.-
Tல்
0 200 400 500

40
50
60
0810
யேரட்சியா:
ஆமீனியா:''
அசர்பெய்சான்
உசுபெக்கித்தான்
- துருக்கிமெனித்தான்
தபிரிசு
தொ.
தெகிரான்
எத்து
ஈசிரா :
பேசி யா
(இரான்)
காL)
ற்று
2 புசயர்
பேசியன்
அபுகானித்தான்
பாரயின்
594)
பாக்கி
குவோடர் (ஓமனுக்கு
••ஓமன்
ஐமசுக்கற்று
5 ஓமன்
கராச்சி -
முத்து,
தியூ(பே பம்ப
> சொக்கோத்திரா (பொ)
கோவா
இலட்ச தீவுகள்
இ ந் து (இந்திய)
# ஆசியாவும் தம்
"யமும் பேரரசும்
நெதலாந்து க்கிய அமெரிக்க நாடு
800 1000
தியையே
இது இப்பக்கம்

Page 154
திவுகள் .." ~ (இந்திபு)
J .
,'
மாலதீவுகள்
மாஇ (பி)
புதுச்சேரி (பி)
காரைக்கால் (
கொழும்பு மு த் தி | ர - ம்
(Gшт)
7Ο
60
 
 
 
 
 

90 /OO 1 O 恋 - "/" Оo fiдьт
புறமொங்கோலியா
”عي སྤུ་ حے سم!
*" Fలో حي الك * s "مي كم ، "". . . . - * * * ܕܗ*
அ
அந்தமான் 2 தீவுகள்
(இந்திய) 0
h)
(பொ) நக்காவரத் .
தீவுகள் (இந்திய)
tDs) rust (GIT)
30 if OC)

Page 155
DO 1 O 12Ο
О ofiaыт :
كنتقام في DFTs, G3, it suit .۰۰ به Vo 岔 **** مثلانکہ
திெயென்டு;
- - - ee '...' Tu நாங்கித цоё Зѣ ї (З5 tq u J. эт ",.: இனம் சிக்காங்கு '
0 சுங்கிங்கு ಓs: 捻 i "ጭ $-- "A
j في "صمم * η
é a 9. , ക് ண்டலே :) : 3ග්‍රිෂ් ““ኋ! TLDP ་༽ 9) அனுன்
fire ܐܗ"( శళ్కి బై -. {', , ટ્રે ફ 'y. is is
V, 、 6 ల;
(தாய்லந்து) یے“
urါ#f4အံ့ (G)
\,
C3
LIT
ரிபொ
சரவாக்கு "
ហ្សាឃT (@m)
oகோல்ாலம்பூர்
፪!!![፬ 6\! I፤ f OO ー2
 
 
 
 
 
 
 
 
 
 

f (6 في
768 Ν z-*? நய்ற்ெஜ் 苓 r ஆதர்
.S }گے \ }'
6 ל
νA நாகசாக்கி
* صے مح*
هم می
ாங்கு (பொ (3. }一
போ
2O

Page 156


Page 157
அதி
(GNг | r
இந்தியாவில் இறைமைபடைத்த இராச்சியமும் 1846-8 வரையிலே வெ தொட்டுக் காசுமீரம் வரையும், இந் தானிய அதிகாரம் அகன்று பரந்தது இவ்வாருக வென்றிணைக்கப்பட்டுத் த திய மக்கள் இழந்த தம் சுதந்திரத்ை யும் உள்ளடக்கிய விரிந்த அடிப்பை முயற்சி செய்தனர். அதிகாரம் அ கொடுத்து நின்ற ஆளும் வர்க்கத்தி முயற்சியே 1857-8 வரையில் மூண்ட களாய்ப் போராட்டு நீடித்த பின்னர் யும் பழைய ஆட்சிமுறையின் இறுதிமூ தாண்டிவிட்டதாயினும், பரந்துபட்ட வத்தை ஊக்கியதாயினும், அக்காலத் தைக் கவர்ந்து நிருவகிக்கவல்ல ஒ இலட்சிய நோக்கோ கட்டுக்கோப்போ டிலது. கலகம் நசுக்கப்பட்டு, நாமத்த மாவேந்தன் இரங்கூன் நகர்க்கு நாடு மொன்ரேகு-செம்சுபோட்டுச் சீர்திரு யாவிற் பிரித்தானிய நாட்டுக்குப் CL கலகம் முதலாய் 1947 ஆம் ஆண் கோட்டைமீது பிரித்தானியக் கொடி டுஞ் சின்னமாய்ப் பறந்தது.
பேரரசின் ஆதிக்கத்திற் கட்டுண்ட பான சிறப்புடைத்து அரசியல், புவி காரணிகளின் சேர்க்கையாலே, இந் மாறுதலடைந்தது அக்காலத்திலேய நிலையிற் ருெடங்கி, பிரித்தானிய இந்: வளர்ந்துவிட்டது. இலண்டன் அதிகா தன் கருத்தை நிலைநாட்டும் தகவுை பாத பூட்கைகளையும் அவ்வரசாங்கே தாய் அமைந்திருந்தது. இந்தியாவின் யியல் நிலையும் பையவே தம் ஆதிக் பிரித்தானிய இந்தியாவின் நலவுரிை

5ாரம் 1
தியா
ஈதந்திர அரசாகத் திகழ்ந்த பஞ்சாப்பு ன்றிணைக்கப்பட்டது. அதனுல், குமரிமுனை துக்கூசு தொட்டு அசாம்வரையும் பிரித் 1. இந்திய அரசுகளும் இராச்சியங்களும் ம் சுதந்திரத்தை இழந்தவாயினும், இந் த மீண்டும் பெறுதற்காக, நாடு முழுவதை டயிலே, இறுதி முறையாக ஒரு பெரும் னைத்தும் இழந்து உரிமையெலாம் பறி ன் தலைமையில், ஆற்றமையாற் செய்த
மாபெருங் கலகமாகும். பதினைந்து திங் அக்கலகம் அடக்கப்பட்டது. அழிந்தொழி மச்சே அஃது. பழைய பற்றுறுதிகளை அது
பல்வேறிடங்களிற் பொதுமக்களின் ஆர் நீதிற் பிரித்தானியரிடமிருந்து அதிகாரத் அரசினைக் காத்தளித்தற்கு வேண்டும் பெருவலியோ அதனிடத்துக் காணப்பட் ளவில் அதற்கு அதிபனுயிருந்த முகலாய கடத்தப்பட்ட 1858 ஆம் ஆண்டு முதல், த்தக் காலமாகிய 1919 வரையும் இந்தி பராபத்தோ வில்லங்கமோ விளைந்ததில்லை. டீருக, 90 ஆண்டுக் காலம், முகலாயக் யே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தைக் காட்
அக்கால இந்தியாவின் வரலாறு குறிப் பியல், பொருளியல் எனும் முத்திறப்பட்ட தியாவிற் பிரித்தானியாாட்சி மறைவாக கும். உடைமை' குடியேற்றம் எனும் யாவானது படிப்படியாக ஒரு பேரரசாய் ரவர்க்கத்துக்கு அது கீழமைந்ததாயினும், டத்தாய், தாய்நாட்டு அரசாங்கம் விரும் ம கடைப்பிடிக்கச் செய்யுமாறு தூண்டுவ
பருமனும் சிறப்பும் மூலவளங்களும் புவி த்தை நிலைநாட்டத் தலைப்பட்டமையால், மகள் பேரரசின் பூட்கையை உருவாக்குவ
13

Page 158
114 ஆசியாவும் மேனு
திற் பெரும் பங்கு கொள்ளத் தொடங்கி இந்தியாவின் நலனென்று பிரித்தானியர் சீனம், பாரசீகம், அபுகானித்தான் ஆ கையாண்ட பூட்கையினைப் பலவாற்ருனு காண்போம். பேரரசுக்கொள்கை வலிமை பொதுமக்களின் சார்பின்றி நிகழ்ந்த வுணர்ச்சி வலுப்பெற்ற பிற்றைநாளில், பு பான ஓர் அமிசமாயிற்று.
அக்காலப் பகுதியின் முதற் கூற்றில் ( வானும் உண்மைப்படியானும் ஒரு பிரி எனின், பிரித்தானிய மக்களுக்குச் செ ஆளப்படும் நாடாயிருந்தது அது. இந்தி 1858 இன் பின்னர், பிரித்தானியப் பாடு அப்பாராளுமன்றம் அரசுச் செயலாளன் கத்தை மேற்பார்வை செய்தும், ஆற்றுப் யிற்று. அவனும் பாராளுமன்றத்துக்கு 1919 ஆம் ஆண்டின் பின்னர், பிரித்தான் மான விடயங்களிலே சில கட்டுப்பாடுகை ணும், 1946 வரையும் இந்திய அரசாங்கம் ! மாய்க் கருவியாய் இருந்து வந்துளது. மு ணுடைய சம்மதத்தைப் பெறுதல் வேண்டு யில், இலண்டனிலேயே எடுக்கவும் பட்ட செயலாளனது இசைவைப் பெறுதல் வேலி யாவும் அந்த அரசுச் செயலாளனுேடே ெ யிருந்தன. "ஒப்பந்தச் சேவையைச் சேர், சம்பந்தமான நிலைமைகள் பற்றியும் அரசுச் யும் உரிமை பெற்றிருந்தனர். இந்தியப் ப பும் சாலப் பொருந்தியதாயினும், அப்ட ஆற்றவும் வரையறை செய்யப்பட்டிருந்த ஒப்புநோக்குமிடத்து, அவன் ஒரு கீழுத் அவனுடைய கருத்துக்கு உரிய மதிப்பு தெனக் கருதலாகாது. புகழ்பெற்றபதிலிரா கூறியது போன்று, பிரித்தானிய அரசா இந்திய அரசாங்கம் இருந்தது எனலாம்.
இந்தியாவின் மத்திய அரசாங்கத்துக் மாகாண அரசாங்கங்கள் அக்கால் இருந்த தினை மத்திய அரசாங்கத்தின் வழி பெற்ற சோதனை வாயிலாய்ச் சீமையில் நிறுவப்ப வாகத்தைக் கொண்டு நடாத்திற்று. அச்ே

ட்டு ஆதிக்கமும்
ன. இந்தியாவின் பாதுகாப்பும், மற்று, அந்நாளிற் கொண்ட கருத்துக்களும், கிய நாடுகள் மாட்டுப் பிரித்தானியர் ம் நிருணயித்தவாற்றைப் பின்னர்க் பெற்றிருந்த அக்காலத்தில், இந்தியப் இப்பெருமாற்றம், இந்தியத் தேசிய திய ஆசியாவை உருவாக்குவதிற் சிறப்
1858-1914) இந்தியாவானது பெயரன த்தானிய உடைமையாய் இருந்தது. ாந்தமாய்', அவர்தம் நலனுக்காகவே கியாவை ஆட்சி செய்யும் அதிகாரம், ாளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒருவன்வாயிலாய் இந்திய அரசாங் படுத்தியும் ஆட்சி செய்தும் வருவதா ப் பொறுப்புடையணுய் இருந்தான். ரிய அரசாங்கமானது நிதி சம்பந்த ாத் தானுகவே ஏற்றுக்கொண்டதாயி பிரித்தானிய அமைச்சவையின் ஓரங்க முக்கியமான முடிபனைத்தும் இலண்ட ம் என்பதோடு அமையாது, உண்மை ன. எவ்வாருயினும், அவை அரசுச் ண்டும். இந்திய அரசில் உயர்பதவிகள் சய்யப்பட்ட ஒப்பந்தங்களிலே தங்கி ந்த உயர் அலுவலாளர் தமது சேவை
செயலாளற்கு மேன்முறையீடு செய் திலிராயன்பதவி பெருமையும் மாண் தவி வகித்தோனுடைய அதிகாரம் து. இந்திய அரசுச்செயலாளனேடு தியோகத்தனுகவே கருதப்பட்டான்.
இருந்தபோதும், அது தீர்க்கமான பணுகப் பதவி வகித்த கேர்சன் பிரபு ங்கத்தின் ஒரு துணைக்கிளையாகவே
குக் கீழமைந்தனவாகப் பல்வேறு ன. இவை யாவும் தத்தம் அதிகாரத் னவேயாம். பகிரங்கமான போட்டிச் பட்ட சிவில்சேவையே இந்திய நிரு
6ਹ)6ਘ ஒழுங்கான ஒரு மண்டரின்

Page 159
முறையை ஒத்திருந்தது. பெருநகரப் கேம் பிரிச்சிலும் பயின்ற மாணவர்க் சோதனைக்குரிய பாடத்திட்டம் வகுக் யின் 'வர்க்கப்பண்பும்' பேரரசுமரபு முடியரசு இந்திய ஆட்சிப்பொறுப்ல முதல் இருபத்தைந்தாண்டுக்காலம் சி பெற்றிலர் எனலாம். அந்நூற்றாண்டி டும் சிற்சில இந்தியர் அச்சேவையில் ஆதிக்கம் பெற்றிருந்தகாலம் முழுவது தியரின் விகிதம் அற்பமாய் இருந்தது டல், சட்டமும் ஒழுங்கும் பேணல், ந தல் ஆதியாம் நிர்வாக கருமங்களை 2 பங்கு கொண்டது. மாகாண உயர் நீத தத்தோர் நிருவாக சேவையிலிருந்தே
'முற்றும் வெள்ளையர்மயமான ' இச் பணிக்குழு இருந்தது. மாகாணவாரி
யைச் சிவில் சேவையே கட்டுப்படு இந்தியரையே முற்றாகக் கொண்ட இ அதிகாரம் இந்தியப் பொதுமக்களி.ை நெடுங்காலமாக ஐரோப்பிய அதிக பொலிசுச் சேவையிலும் இத்தகைய திந்தியாவுக்கும் பொதுவான உயர் பட்டன ; உண்ணாட்டிலே திரட்டப்பு கியங் குறைந்த வேலைகளையே கவனி
இங்கிலாந்திலிருந்து நேராக நி பொறுப்பிலே, இந்தியாவின் பாதுக படையொன்றைக் கொண்டிருந்ததுஐரோப்பியர்க்கே ஒதுக்கப்பட்டிரு பிரித்தானியப் படைப்பிரிவுகளை நி யுறுத்தப்பட்டது. கிழக்குலகிலே பிர் கருவியாய் அமைந்து, மூன்றுகண்ட மான இந்தியச் சேனை, இக்காலப் ப பிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் போது பட்ட அனுபவத்தின் பயன் உணர்ச்சிகளை மதித்து நடப்பதிற் | மாயிருந்தது. மிசனரிமாரின் சமயப் வர்க்கம் ஊக்கம் அளிக்காமைக்கு அ யும், படையிலுள்ள இந்துக்கள், சீக் தினர்க்கும் சமயப்பணி செய்தற்காக

ந்தியா
115
பல்கலைக் கழகங்களான ஒக்சுபோட்டிலும் கே அனுகூலமாகத் தக்கவகையில் அச் கப்பட்டிருந்தது. அவ்வழி, சிவில் சேவை ம் ஒருங்கே உறுதியாயின. பிரித்தானிய ப நேராகக் கையேற்றபின்னர் (1858), வில் சேவையிலே இந்தியர் யாரும் இடம் ன் இறுதிக் காலந்தொட்டு ஒவ்வோராண் ) இடம்பெற்றனராயினும், பேரரசு மரபு 1ம், 1919 ஆம் ஆண்டு வரையும், அவ்விந் 7. சிவில் சேவையானது வருமானந் திரட் பாட்டிற் பொதுவாக நீதிபரிபாலனஞ் செய் நற்றியதோடு உயர் தர நீதிச் சேவையிலும் மென்ற நீதிபதிகளிற் குறிப்பிட்ட ஒருவிகி ந நியமிக்கப்பட்டனர்.
சேவைக்குக் கீழே பெரியதோர் இந்தியப் யாய் நிறுவப்பட்ட இச்சேவையின் பணி சித்தியும் மேற்பார்வை செய்தும் வந்தது. ம்மாகாணச் சேவை மூலமாகவே அரசாங்க டயே பரந்து செறிந்தது. ஆட்சியதிகாரம் காரிகளின் கையிலேயே தங்கியிருந்தது.
முறையே கைக்கொளப்பட்டது. அனைத் பதவணிகள் இங்கிலாந்திலேயே திரட்டப் பட்ட மாகாணப் பொலிசுச் சேவை முக் சித்து வந்தது. யெமிக்கப்பட்ட படை முதற்றலைவனின் எப்பிருந்தது. இந்தியத் தானை சிப்பாய்ப் -அடிப்படையில் ஆணை பெற்ற உயர்பதவிகள் ந்தன. இந்தியாவிற் பல்வேறிடங்களிற் றுத்தி வைப்பதாற் சிப்பாய்ப்படை வலி ரித்தானியரின் அதிகாரத்துக்குப் பிரதான டங்களிலே வீசப்புகழ்பெற்றிருந்த உன்னத குதியில், மேற்கூறியாங்கு முற்றும் ஐரோப் இயங்கி வந்தது. பெரும்படைக்கலகத்தின் அய், சமயத்துறையில் இந்தியப்படைஞரின் பிரித்தானிய அரசாங்கம் ஆற்றவுங் கவன - பிரசாரத்துக்குப் பிரித்தானிய அதிகார துவே ஒரு பிரதான காரணமாகும். அன்றி கியர், இசுலாமியர் ஆகிய பல்வேறு மதத் க் குருமாரையும் அது நியமனஞ் செய்தது.

Page 160
16 ஆசியாவும் மேனு
மேலைநாட்டு மிசனரிமாரின் சங்கங்களாே னின்றும் இந்தியாவைப் பாதுகாப்பதி: தாகும்.
சிப்பாய்ப்படையைப் பேணும் இப்பூட ளும் தோன்றின. தாம் திரட்டும் படை பரவ வொட்டாது தடுப்பது, பிரித்தான கவலையாய் இருந்தது. எனவே, சிற்சி படைக்கு ஆள்திரட்டல் அவசியமாயிற் சலுகை அளித்து, தக்கவாறு திருப்தி எளிதாமன்முே ? இவ்வாருகவே, மறக்கு மில்லா இனங்களும் பற்றிய பிரபலமா ஆதியிலே பிரித்தானியர் சார்பாகப் போ பிற்றை நாளில் மறக்குணமில்லா வகுப் சேர்ந்தோரேயென்பதை இக்கொள்கை ! வுஞ் சிறந்த இராணுவத்திறமையும் தீரழு வுணர்ச்சி மிக்குடையராய், மற்றையிந்தி படுத்தற்கு அரியராய் இருந்தமையாலே ராகக் கருதப்பட்டிலர் சிக்கியரும், இரா நாட்டு முசிலிங்களும், பலுக்கித்தானியரு பிறஇனத்தோருமே படைக்கு ஆள்திரட் விடத்தெங்கும் காணுவகையிலே, ெ
கொள்கை' கையாளப்பட்டவற்றை, இவ்:
களிலே நாம் காணலாம். பிரித்தானியப் யென அவ்வகுப்பாரும் நம்பத்தொடங்கி
வென்றடிப்படுத்தியதன் வாயிலாக இர பெற்ற ஆணிலம் ஐந்தின் மூன்று பாகடே பாகம் இன்னும் இந்தியமன்னரின் ஆட்சிய அரசவமிசங்களில் எஞ்சியிருந்தோரே.
மகாராசாக்களும், மைசூர், திருவாங்கூர் மன்னரும் இத்திறத்தைச் சேர்ந்தோராவ பாத்தும், மராத்திய அரசுகளும், காசுமீர் கிழக்கிந்தியக் கம்பெனியோடு சமாதான எளின் ஆணிலங்களேயாம். பிரித்தானிய குட்பட்ட பிரதேசங்களிலே தமது ஆதிக் அவற்றின் அலுவல்களிலே தீவிரமாகத்
சுதந்திரத்தை ஒடுக்கும் பூட்கையைத் ருள் வலிமைமிக்க ஒருவனுய பரோடா மக டனன். வேத்தவைக்கண்ணே குழ்வியல் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
ல விளையத்தகும் மதமாற்ற முயற்சியி இச்செயல் சாலவும் முக்கியமான
கையின்வழி பிற அரசியல் விளைவுக வகுப்பாரிடை அரசியற் கருத்துக்கள் ய அதிகாரவர்க்கத்தின் ஒரு பெருங் ல குறிப்பிட்ட இனங்களிலிருந்தே வ. அப்போது, அன்னர்க்கே விசேட செய்து, அணைவாக வைத்திருத்தல் 1ணம் வாய்ந்த இனங்களும், மறக்குண ன ஒரு கொள்கை வளர்ச்சியுற்றது. ரிட்டு வெற்றிகள் ஈட்டிய சிப்பாய்மார், பினராகக் கருதப்பட்ட இனங்களைச் புறக்கணிப்பதாயிற்று. மேலும், ஆற்ற ங் காட்டிய மராத்திய விரர், தேசிய யச் சமுதாயத்தினின்றும் தனிமைப் , மறக்குணம் படைத்த இனத்தோ சபுத்திரரும், யட்டுமாரும், பஞ்சாப்பு ம், தோக்ராமக்களும் சலுகை பெற்ற டுதற்கேற்ற இனத்தோராயினர். பிற தள்ளத்தெளிவாகப் பிரித்தாளுங் வகுப்பார்க்கு அளிக்கப்பட்ட சலுகை பேரரசின் அபிமான மக்கள் தாமே
னர்-அப்பேரரசும் அந்நம்பிக்கையை
தியப் பெருநிலத்திற் பிரித்தானியர் யாம். மொத்தப்பரப்பில் ஐந்திலோர் பில் இருந்தது. அவருட் சிலர் பழைய பிரதான இராசபுத்திர அரசுகளின்
கொச்சி ஆகிய இராச்சியங்களின் ர். இவற்றிலும் முக்கியமான ஐதரா மும் போன்றவை, வலிபெற்றுயர்ந்த ந செய்துகொண்ட போர்ப்பிரபுக்க ஆட்சியாளர் தமது நேரான ஆட்சிக் கத்தை உறுதியாக நாட்டியபின்னர், தலையிடுவதன் வாயிலாக, அவற்றின் துவக்கி வைத்தனர். இந்திய மன்ன ராசன் 1875 இற் பதவி விலக்கப்பட் பத்தியோகத்தராகக் கடமையாற்றிய

Page 161
'வதிவாளரிடம் ' கூடிய அதிகாரங்கள் வாகிகளை நேராக நியமிப்பதன் மூலமு சுருக்குவதன்வழியும், இவ்வரசுகள் 1 நிலைக்கு ஒடுக்கப்பட்டன. அதுவே ம இவ்வாட்சிமுறையினைப் பிற பேரரசுக கின. உதாரணமாக இந்துசீனத்திற்
இம்முறையைப் பின்பற்றலாயின. 'இந்திய' இந்தியாவும் இலண்டன் ஆற்றவும் வலிய தனியோர் அரசியல் .
அக்காலத்தே இந்திய நாட்டின் பெ தானியர் கையில் இருந்தது. பத்தொ றிலே, பிரித்தானியரின் கைத்தொழில் பகுதியில், இந்தியாவைத் தமக்கு வா தானியர் பயன்படுத்தலாயினர். கைத் வளர்ந்த இலங்காசயர் நெசவுக் கைத் தித் துணியிற் பெரும்பாகத்தை வ தொழில் வளர்ச்சியுறும்வரை, இலங்கா யாது வாய்ப்பளிக்குஞ் சந்தையாயி காலத்தும், பிரித்தானிய நெசவாலைய மூலமாய், அதன்மீது பாதகமான சுங்க - அவ்வழி, இந்திய நெசவுக் கைத்ெ காது போயிற்று. இன்னும், 'மூலதன வாதத்தின் பேரில், இந்தியாவிற் பு பிரித்தானியக் கம்பெனிகளிடமே ஒ பரும் கோப்பியும் அவுரியும் பயிராகும் திற் பிரித்தானிய மூலதனமே ஈடுபட் பீகாரிற் சில விடங்களும், தென்னிந்தி யின் சாயலைப் பெற்றன-தோட்ட முத தியதோடு, அரசாங்கத்தின் பூட்கையி னர். இப்பிரதேசங்களிலே நிறுவப்பட்ட முதலாளியின் கைப்பொருளாகத் தே தொழில் ஒப்பந்தத்தைச் செயற்படுத் கிக்கப்பட்டது. தோட்ட முகாமையா படாது மறைக்கப்பட்டன. பெருந்தே பியக் குடியிருப்புக்கள் தாம் நினைந்தா வந்தன.
1. இந்நூலாசிரியர் எழுதிய '' Indian St நூலைக் காண்க.

ந்தியா
117
ள ஒப்படைப்பதன் வாயிலாகவும், நிரு ம், ஒரோவழி மன்னரின் அதிகாரத்தைச் பாவும் ஒவ்வொன்றாக ஒரே மாதிரியான றைமுக ஆட்சியாகும். காலப்போக்கிலே ளும் பிற விடங்களிலே தழுவத்தொடங் பிரான்சும், மஞ்சுக்கோவில் யப்பானும் இவ்வாறாக, பிரித்தானிய இந்தியாவும் | அதிகாரவர்க்கத்துக்குக் கட்டுப்பட்ட, அங்கமாக இறுதியில் உருவாகின. ாருளாதாரக் கட்டுப்பாடு முற்றும் பிரித் ன்பதாம் நூற்றாண்டின் பின்னரைக் கூற் வாழ்க்கை விரிவடைந்து வந்த காலப் ய்த்த முற்றுரிமைச் சந்தையாகப் பிரித் தொழிற் புரட்சி காரணமாகத் தழைத்து தொழில் உலகிற்குத் தேவையான பருத் மங்கலாயிற்று. இந்திய நெசவுக் கைத் சயர்த் துணிகளுக்கு இந்தியாவே வரை bறு. இந்தியக் கைத்தொழில் வளர்ந்த Tளர் இலண்டன் அதிகார வர்க்கத்தின் த் தீர்வை விதிப்பதில் வெற்றி கண்டனர் தாழிலிற்குச் சிறுகாப்பு வரியும் வாய்க் எத்துக்கு வட்டி உறுதி' என்ற உத்தர கெயிரதப்பாதை அமைக்கும் பொறுப்பு ப்படைக்கப்பட்டது. தேயிலையும் இறப் ம் பெருந்தோட்டங்களை விருத்தி செய்வ டது. அசாம் போன்ற பிரதேசங்களும், யாவில் மலை நாடுகளும் குடியேற்றவாட்சி தலாளிமார் உள்ளூரில் அதிகாரஞ் செலுத் லும் ஆதிக்கஞ் செலுத்தத் தலைப்பட்ட - முதலாளிமாரின் ஆட்சியிலே, தோட்ட காட்டத் தொழிலாளி இழிந்துவிட்டான். எதற்குக் குற்றவியற் சட்டமே பிரயோ -ளர் செய்யுங் கொலைகள் தண்டிக்கப் ாட்ட வெல்லைக்குள்ளே, சிறிய ஐரோப் எங்கு அதிகாரம் வகித்தும் செலுத்தியும்
ates and the Government of India '' எனும்

Page 162
18 ஆசியாவும் மேனு
இந்திய அரசாங்கம் 1858 இன் பின் குடியேறலே ஊக்கிவந்தது. தரிசு நிலப் சட்டத்தைப் பிறப்பித்ததன் வாயிலாக,
குப் பிரபு எளிமையாக்கினன். அச்சட்
கள் பல, ஐரோப்பியர்க்கு வழங்கப்பட அவர்கள் குடியேறி, பெருந்தோட்டங்க கையின் நம்பிக்கையாகும். இப்பூட்கைய பென்னம்பெரிய தோட்டக் குடியிருப்பு யில் அனுபவப்பட்ட தோட்டத்துரை கொணரப்பட்டு, பீகாரிற் குடியேற்றப்ப மருவிய நிலவாட்சி முறையினைத் தாபி சமீந்தார்மாரின் (நிலக்கிழாரின்) மிக பணங்கொடுக்கும் இந்தியரின் கஞ்சத்த பட்டன. அவர்கள் சட்டத்துக்கமையாத சிலரே தாமாக அவுரி பயிரிட்டனர். கொடுத்து, அவர்களைப் படிப்படியாகத் தமக்கு வேண்டிய மூலப்பொருள்களை எட்வேட்டு தொம்சன் என்பான் கூறியும் யோகபூர்வமான அறிக்கை வருமாறு சாசி) ஆதியில் முற்பணம் பெறும்டே யோடு பெற்றனவென்பதெல்லாம் ஒரு ஒன்றே. அதற்பின்னர் அவன் சுதந்திர டான்' அரசாங்கத்தின் இசைவோடு தேசங்களிலே அடிமைநிலையொத்த நிை லாம்.
பிரித்தானிய மூலதனத்தின் நலங்கரு முறையால், அப்பிரதேசங்களில் வாழ்ந் என்பதை வங்க அவுரி ஆணைக்குழுவி இலக்கியங்கள் சிலவற்றின் வாயில கூடும். நில் தர்பான், அல்லது பூநீலக் பிரித்தானியராட்சியில் நிகழ்ந்த இக்கெ தியதால், நாட்டிற் பரபரப்பை உண்ட கலவரப்பட்டமையால், திரு. உலோங்கு நாடகத்தை ஆங்கிலத்தில் யாத்து வெளி சிறைத்தண்டனையும் பெற்றன். இக்கால தேசியவுணர்ச்சி கிளரும் வரையும், பெரு ஆசியாவோடு ஐரோப்பியர் கொண்ட
1. Thomson and Garret : British rule in 2 அவுரிக்கு மறுபெயர் பூநீலம்.
 

ட்டு ஆதிக்கமும்
னர், அப்பிரதேசங்களிலே ஐரோப்பியர் பிரமானங்கள் ' எனப் பெயரிய விசேட ஐரோப்பியர் காணி பெறுதலைக் கன்னிங் டத்தின்படிக்கு மலைநாட்டுப் பிரதேசங் ட்டன. தட்பமான அப்பிரதேசங்களில் ளே விருத்தி செய்வர் என்பதே இப்பூட் பின் பயனுய் அசாமிலும் நீலகிரியிலும் க்கள் தோன்றலாயின. அவுரிச்செய்கை மார் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ட்டனர். ஆங்கு அவர்கள் மானியமுறை த்தனர். ' பதினெட்டாம் நூற்ருண்டுச் * இழிந்த இயல்புகளும், வட்டிக்குப் னமும் ஒருங்கே அவர்களிடங் காணப் ஒரு குழாத்தினரே. அவர்களுள் மிகச் அவுரி பயிரிடுவோர்க்கு முற்பணங் தம் ஆதிக்கவலையிற் சிக்க வைத்தே, அன்னர் பெற்றனர்-என்றிவ்வாருக ள்ளான்." அவுரி ஆணைக்குழுவின் உத்தி கூறிற்று இராயத்து (இந்திய விவ ாது தயக்கத்தோடு அன்றி மகிழ்ச்சி பொருட்டன்று. இருவழியும் முடிவு மனிதனுக ஒருபோதும் இருக்கமாட் தோட்டத்துரைமார் தோட்டப் பிர மைகளை மீண்டும் உருவாக்கினர் என
தி ஈவிரக்கமின்றி நிகழ்ந்த இச்சுரண்டும் த மக்கள் எத்துணை அவலப்பட்டனர் ன் அறிக்கை வாயிலாகவும், அக்கால ாகவும் ஒருவாறு நாம் அறிதல் 5 கண்ணுடி' என்னும் வங்கநாடகம், ாடுவினையை ஓரளவிற்கு அம்பலப்படுத் ாக்கிற்று. அதிகாரவர்க்கமும் பெரிதுங் எனப் பெயரிய மிசனரியொருவன், அந் ரியிட்டோன், குற்றப்பணங் கொடுத்துச்
முழுவதும், பெரும் போரின் பின்னர்த் நந்தோட்டங்களில் நிலவிய நிலைமைகள்,
தொடர்பின் வழித் தோன்றிய மிக
India, p. 474.

Page 163
இர
இழிந்த இயல்புகளைக் காட்டுவனவாய் முற்றுரிமை நலன்கள் பெருந்தோட்ட வென்று கருதலாகாது. கப்பற் சேை பங்கீட்டு முறையைக் கட்டுப்படுத்துவ ஆதிக்கம் பெறுதல், ஆகியவற்றிலும் அ லாளிமார் சுதந்திரமாகத் தொழில் ந பதை உணர்ந்து, பிரித்தானியக் கம்டெ யினை ஏற்றுக்கொண்டனர். நாம் ஆரா தியாவிலேயே கைத்தொழில்களை நிறு கொண்டிலது. பக்குவஞ் செய்யாத சன் வழக்காயிருந்தது. தொழிலாளரின் ந6 பாடின்றி, குறைந்த வேதனத்திலே ( கண்டு, அவ்வழி, சணற்கைத்தொழில் எனும் உண்மையை உணர்ந்த பின்னே படுத்தும் தம் தொழிற்சாலைகளை நிறுவ கள் யாவும் மூலப்பொருள்களாகவே அ பதாம் நூற்றண்டிலே, பிரித்தானியப் யாக இந்தியா இருந்ததோடு, பிரித்த மூலப்பொருள்களை வழங்கத் தலையாய
நாட்டிலிருந்து செல்வம் வெளியேற நல்குரவுற்றது எனும் விடயமே அக்கா லறிஞர்க்கும் வாய்த்த பொதுவிடயமா ரோசி யென்பார் விவரமாய் ஆராய்ந் யும், இந்தியாவில் நெறிதிறம்பிய பிரி, யத் தேசியவாதியான இந்த நவுரோசி பினருமாயினர். இந்தியாவின் செல்வத் துணிந்து கறந்ததா அன்ரு என்ப பணக்கொடைகள் அறவிடப்பட்டனவ தொன்பதாம் நூற்ருண்டின் ஈற்ற.ை போட்டியின்றிப் பிரித்தானிய முதலா கழி பெரும் இலாபம் பெற்றனர் என் அனுமதி பெற்ற பொருளாதாரக் கொள் தும் உதவின என்பதும் மறுக்கவொண் குறைப்படவேண்டிய அவசியமில்லை--
மைகள் என்ற வகையால் இங்கு எடுத்
இக்காலத்தே இந்தியாவிற் பிரித்தா6 அமிசத்தையும் இங்குக் குறிப்பிடல் பியன் ஒவ்வொருவனும் தான் இனத்த வான நம்பிக்கையில் ஊறியவனுயிரு

119
இருந்தன. இந்தியாவிற் பிரித்தானியரின் ங்களையே அடிப்படையாகக் கொண்டன ப, வங்கித் தொழில், காப்புறுதி முறை, தன் மூலம் உண்ணுட்டு வர்த்தகத்தில் ந்நலன்கள் தங்கியிருந்தன. இந்திய முத டாத்தும் வாய்ப்பைப் பெறமுடியாதென் னிகளுக்கு முகவராகப் பணிபுரியும் நிலை யும் காலப்பகுதியின் முதற்கூற்றில், இந் வுங் கருத்தை ஆளும் வர்க்கம் மனத்திற் னலைத் தண்டிக்கு அனுப்புவதே முன்னம் வுரிமை காக்குஞ் சட்டங்களின் இடர்ப் தொழிலாளரை வேலைக்கமர்த்தலாமெனக் இந்தியாவிலேயே கூடிய இலாபமளிக்கும் ரே, தண்டிக்கம்பெனிகள் ஊக்ளி நதியை பத் தொடங்கின. இந்தியாவின் ஏற்றுமதி |க்கால் இருந்தன. இவ்வாருக, பத்தொன் பண்டங்களுக்கு வாய்ப்பான ஒரு சந்தை ானியக் கைத்தொழில்களுக்கு வேண்டும் நாடாகவும் இருந்தது. வியதன் பயனுக, இந்தியா மென்மேலும் ால இந்தியப் பிரசாரகர்க்கும் பொருளிய காது. இவ்விடயம்பற்றித் தாதபாய் நவு து வெளியிட்ட நூலின் பெயர் வறுமை த்தானியராட்சியும்' என்பதாகும். இந்தி இங்கிலாந்திற் பாராளுமன்றத்து உறுப் தைப் பிரித்தானிய அரசாங்கம் எண்ணித் தும், இந்தியாவிலிருந்து அநியாயமான 7 அன்ரு என்பதும் ஒரு புறமாக, பத் ரக் கூற்றில், இந்திய மூலவளங்களைப் ளிமார் சுரண்டினர் என்பதும், அவ்வழி பதும், இலண்டன் அதிகாரவர்க்கத்தின் கைகள் இச்சுரண்டும் முயற்சிக்குப் பெரி ணு உண்மைகளாகும். அவை பற்றி நாம் அவை இயல்பேயாம். ஆயின் அவை உண் துக் கூறல் தக்கவையே. ரியாாதிக்கத்திற் காணப்பட்ட பிறிதோர் வேண்டும். இந்தியாவில் வதிந்த ஐரோப் ால் உயர்ந்தவன் எனும் தீர்க்கமான முடி ந்தான். அரசாங்கத்தின் வெளிநாட்டுச்

Page 164
120
ஆசியாவும் மேனா
செயலாளனாகிய செற்றன் கேர் என்பால் வங்களாவில் வாழ்கின்ற தோட்டத்துக தானி நகரத்தில் இசைபட வாழ்கின்ற ஒரு மாகாணத்தின் அதிபனாகிய முதல் அமரும் பதிலிராயன் வரையும் இந்திய னும், உயர்வு தாழ்வு எனும் வேற்றுமை அது. மக்களைக் கட்டியாள்வதற்கென்! னென ஒவ்வொருவனிடத்துங் காணப்ப றாண்டிலும், இன்னும், முதற்பெரும் பே பரவியிருந்ததென்பதைக் காட்டுதற்கு, மக்களின் வாயிலாக வந்த அதிகாரபூர்வ துக் காட்டலாம். இன்னுமோர் மேற்கே படையில் நிலவிய மனப்பான்மையைப் விற் புகழ்பெற்ற படைமுதற்றலைவனாயி னன் : ஐரோப்பியன் இயல்பாகவே உய தியாவை எமக்கு வென்று கொடுத்தது கற்றோனாயினும், எத்துணை சதுரப்பாடு படைத்தோனாயினும், நாம் அவனுக்கு : பிரித்தானிய அலுவலாளற்கு ஒப்பான டாது என்பது எனது நம்பிக்கை '. "
ஒளிப்பு மறைப்பில்லா இந்த இனவா செறிந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டி யின் சிறப்பியல்பாகத் தலைதூக்கி நின் காணப்பட்டன. இந்தியப் படையிலே, ம உரிமை எந்த இந்தியனுக்கும் இருந்தில. சைவாயிலாய் இந்தியரும் சேரலாமெனி இந்தியர் உயரமுடியாது. அக்காலத்தில் தத்தர் என்பார் ஆணையாளராகப் பத துறந்தனர். இனிச் சமூகவாழ்க்கையும் 4 சாலைகள், மக்கட் களரிகள், சில பூஞ்சே லிருந்து இந்திய மக்களைச் சில எழுதா உயிருமே அக்கால் அருமையான தாக. துரைக்கு உதவியாளனாயிருந்த இறட்டு கொடுங்கொலை செய்தானாக, அவன் தண். தியாகியாகக் கருதிய ஐரோப்பியக் குடி பொருட்டாகக் கிளர்ச்சி செய்தனர். கொ காரணம் பற்றி, ஒரு படையணியைக் ஒரு குருவாகத் திகழ்ந்த கேர்சன் பி. 1 Thomson and Garret, British rule in In

ட்டு ஆதிக்கமும்
7 அதனை வருமாறு விளக்கினன் : 'சிறு ரையின் உதவியாளன் தொட்டு இராச பத்திராதிபன் வரையும், முக்கியமான - ஆணை யாளன் தொட்டு அரியணையில் சாவில் வதிகின்ற ஒவ்வோர் ஆங்கிலேய
பின்றி, மனதாரப் போற்றும் நம்பிக்கை றே கடவுளால் நியமிக்கப்பட்ட ஒருவ டும் நம்பிக்கையே அது. 1 கடந்த நூற் எர் வரையும், இந்த நம்பிக்கை எத்துணை இந்தியாவில் உயர்பதவி வகித்த பெரு மான கூற்றுக்கள் பலப்பல இங்கு எடுத் காளை இங்கு எடுத்துக் கூறுவம்-அது - புலப்படுத்துகின்றதா தலின். இந்தியா நந்த கிச்சினர்ப் பிரபு வருமாறு கழறி சர்ந்தவன் எனும் இவ்வுணர்ச்சியே இந் 5. சுதேசியொருவன் எத்துணை நன்கு ) உடையோனாயினும், எத்துணை வீரம் அளிக்கும் எந்தப்பதவியும் அவனை ஒரு வனாகக் கருதுமளவிற்கு உயர்த்தமாட்
(தம் எல்லாச் சேவைகளிலும் புகுந்து உலே, கிழக்குலகிற் பிரித்தானியராட்சி றது. அதன் விளைவுகள் பரந்துபட்டுக் மன்னனுடைய ஆணைவழிப் பதிவிபெறும் து. சிவில் சேவையிலே போட்டிப் பரிட் னும், குறிப்பிட்ட ஒரு பதவிக்கு மேலே இந்தியருட் சிறந்த நிருவாகியாயிருந்த வியுயர்ச்சி பெறாமையாலே, தம் பதவி கலப்பின்றிப் புறம்பாயிருந்தது. உண்டிச் சாலைகள் ஆதியாம் பொது விடயங்களி பிதிகள் தடுத்து வைத்தன. இந்தியரின் க் கருதப்பட்டிலது. ஒரு தோட்டத் என்பான் மிருகத்தனமான கோழைக் -னை பெற்றபோது, அவனை ஒரு பெருந் யேறிகள் அவனுக்கு மன்னிப்புப் பெறும் மலையாளி யொருவனை மறைத்து வைத்த கேர்சன் பிரபு-பேரரசு வாதத்துக்கு ரபுவே-தண்டிக்கத் துணிந்தமையால்,
dia, p. 536.

Page 165
இந்தி
ஐரோப்பியரின் மதிப்பைச் சிலகாலம் இ குப் பின்னரும், பாதகஞ் செய்த ஐரோ தாயிற்று. இவ்விடயம்பற்றித் தம் கருத் அவ்வழி தம் இனத்தோரின் வெறுப்புக்
கிழக்குலகில் வாழ்ந்த பிரித்தானியரி:
ஆழமாய் வேரூன்றியிருந்ததென்பது, இ ச்சியின்வழி யாவர்க்கும் புலனுகியது. ஐ
திய நீதவான்களுக்கும் அளிப்பதே அ
சிவில் சேவையிற் பதவி வகித்த ஆங்கி மார்க்கும் சமவுரிமையளிக்கும் நோக்கே
கோட்னி இல்பேட்டு என்பான் அதனை யேறிகள், 2,000 பேர்க்குங் குறைவா கிளர்ச்சி, பிரித்தானிய அரசாங்கத்தின் றது என்ற வகையால், அதி புதுமைய காங்கு நிறுவப்பட்டன : நிதிதிரட்டிட் கிளர்ச்சிக்கு அடிகோலப்பட்டது. ஐரோ கடிதம் எழுதி, இந்தியாவில் இந்தியர்க்கு கேட்டனர். இந்தியத் தேசம் வெள்: அங்கு உரிமை சில உண்டு என ஒருகாே யாதாகும் : இப்புதுக் கருத்தெல்லாம் ஆ மானமென்றே கருதப்பட்டன. படைக்க கள்பற்றி ஆங்கிலப் பொதுமக்களுக்கு தற்கு இந்திய நீதவான்மாரை அனுமதி குமே ஏற்படக்கூடிய நினைக்கவொண்ணு கில மாதர் கடிதங்கள் எழுதினர். இந்த யடைந்த புளோரென்சு நைற்றிங்கேல் தகும் அபாயம்பற்றி விக்ரோறிய மகா அவ்வரசியின் சிந்தைக்குச் சாந்தியளித் ஐரோப்பியர் இப்பிரச்சினையிற் சிக்குண் திருந்தனர். இந்தியப் பேரரசிற்கு அடிப் துவமே அது. ஐரோப்பியரே அப்போர பதிலிராயன் அவர்தம் எதிர்ப்புக்குத் த நாற்பதாண்டுக் காலம் அதிகாரவர்க்கத் விற்று. ஆயின் அதன் வலி காலப்போக்ே அரசாட்சியின் அத்திவாரம் இனம் எ எவ்வாருணும் பேணுதல் அவசியமாயி பேணுதற்காக, விரிவான விதிக்கோை
களும் தக்கவாறு வகுத்தமைத்தல் ଔତ୍ତାର
1. Cecil Woodham Smith : Florence Nig)
 
 
 
 
 

zufr 121.
இழிந்திருந்தான். இக்காலத்திலும் அதற் ப்பியர்க்கெதிராய் நீதிபெறுதல் இயலாத தை வெளியிட்ட பதிலிராயன்மார் சிலர், குஞ் சினத்துக்கும் ஆளாகினர். டையே இந்த இனச்செருக்கு எத்துணை ல்பேட்டுச் சட்டம் பற்றியெழுந்த கிளர் ரோப்பியரை விளங்கும் உரிமையை இந் புதன் நோக்கமாயிருந்தது. இந்தியச் ல நீதவான்மார்க்கும் இந்திய நீதவான் ாடு, தலைசிறந்த சட்ட நிபுணனை சேர் "க் கொணர்ந்தான். ஐரோப்பியக் குடி னுேர், அதற்கு மாமுய் உருவாக்கிய அதிகாரவர்க்கத்துக்கு எதிராகச் சென் ானதே. பாதுகாப்புக் கழகங்கள் ஆங் பதிலிராயற் கெதிராகத் தீவிரமான "ப்பியச் சாகிபுமார் பத்திரிகைகளுக்குக் நம் உரிமையுண்டுகொல் ? எனக் கனன்று ளயரின் நாடன்முயின், இந்தியர்க்கும் லனும் ஒப்புக்கொண்டால், இறுதிமுடிவு பூங்கில இனத்துக்கு நேர்ந்தபெரும் அவ லகத்தின் போது நிகழ்ந்த அட்டூழியங் நினைவூட்டியும், ஐரோப்பியரை விளங்கு ப்பதால் வெள்ளேயர் இனம் முழுவதற் இழிவு பற்றிச் சுட்டிக் காட்டியும் ஆங் இன வெறியின் விறுகண்டு அதிர்ச்சி அம்மையார், இந்நிலைவரத்தால் நேரத் ராணிக்கு அமைதியாக எடுத்துக் கூறி, தாள். ஆயினும், இந்தியாவில் வதிந்த டிருந்த உண்மைப் பொருளை உணர்ந் படையான இனப் பெருமையெனுந் தத் ாட்டில் அக்கால் வெற்றிபெற்றனராக, லேவணங்கினன். இனப்பேதமே அடுத்த தின் கோட்பாடாய்த் தொடர்ந்து நில ேெல குன்றத்தொடங்கிற்று. ன்ருகவே, அவ்வினத்தின் மாண்பினை ற்று வெள்ளையனுடைய ஆதிக்கத்தைப் வயும் சடங்குகளும், ஆசார நியமங்
ண்டுவதே. பிரித்தானிய அதிகார வர்க்கம்
htingale, London, 1950, pp. 550-l.

Page 166
122 ஆசியாவும் மேஞ
இப்பிரச்சினையைச் செவ்வனே தீர்ப்பதி கொண்ட கருத்துக்கள் போலியானை களின் மனங்கவரும் சிறுமனையில் யாளனும் ஐரோப்பியரின் பெருமை.ை வாழல் வேண்டும்-என்றவாருன, கரு போன்று போற்றி நடந்தனர். பசுற்றெ கத்தாவின் எதிரொலிகள்' எனும் நூலி பான், நால்வரையே கொண்ட குடும்ப யாட்கள் இருந்தனர் எனக் கூறுகி கள் ' எனுங் கட்டுரைத் திரட்டுங் கூறு பணியாற்ற ஒவ்வோர் ஆடவனும் பணி ரைக்குப் புல்லுவெட்டுவாள். இனி, ஒவ் பூனைக்கும் பணியாளர் உளரோவென ய தன்னைத்தானே கவனித்துக்கொள்ள ே இல், ஒலிவு தக்ளசு வருமாறு குறிப்பிட் ஏன் ' என்று கேட்டுப்பார்க்கிறேன். 6 யாரும் இலர் உண்டிச்சாலை போன்ற ஏ டாளம் வேலைக்காரர் அவசியமா ?' சாகிப்பின் பெருமையைப் பேணுதற்கு
பல்திறப்பட்ட சுதேசிகளோடு பேசுத வாறு எங்கே வைத்து உபசரிக்க வேண் தகைய மரியாதை அல்லது அவமரியா யும், முற்றத்திலேயே நிறுத்திவைக்க தக்கவர் யாவர், மற்று அறைக்குள் அனு பற்றியும், யார்க்கு இருக்கை அளித்தல் பது பற்றியும் எல்லாம் விரிவான விதிக வகுத்துக் கூறப்பட்டிருந்தது. இன்னுட யானது, இந்தியன் யாவனுயினும் அவன் ஆற்றிய தொண்டின் நிமித்தம் வழங்கும் இவ்விதிகள் பிரமாணங்களாலும், சுதே தன் பெருமை சுதேசியின் மதிப்பில் உ நம்பினன். இந்நம்பிக்கை எத்துணை மட அவனுடைய பழக்கவழக்கங்களையும் நா தார் என்பதையும், புறம்பாகத் தனித்து
இந்தப் பெருமைபற்றிய கோட்பாட்( நம்பிக்கையும் இருந்தது. பொதுவாக பவர் என்பதே அந்நம்பிக்கையாகும்.
பார் எனும் ஒலக்கமிருந்தான் ; ஒவ்வே
Olive in India, Tondon, 1913.

]ட்டு ஆதிக்கமும்
கில் முனைந்தீடுபட்டது. ஆயின் அன்னர் வ. விமரிசையும் ஆடம்பரமும் சுதேசி வசிக்கின்ற தோட்டத்துரையின் உதவி யக் காக்கும் பொருட்டு இடாம்பீகமாக த்துக்களை அன்னர் மூடநம்பிக்கைகள் ட்டு என்பான் எழுதிய ' பண்டைக் கல் ல்ெ வரும் பாத்திரமான மக்கிராபியென் த்திற்குப் பணிவிடைசெய்ய 110 பணி கின்றன். சென்னையிலிருந்து கடிதங் 1வது காண்க : " ஒவ்வொரு குதிரைக்கும் ப்பெண்ணும் உளர். பணிப்பெண் குதி வொரு நாய்க்கும் ஒரு பையன் உளன். ான் வினவினேன். ஆயின் பூனை மட்டும் வேண்டுமாம்! . இக்கால முடிவில் 五Z芷3 -டான் நாள் முழுவதும் நான் " ஏன், Tதற்கும் திருப்தியான விடை தருவார் ருவிடுதியில் வசிக்கும் எமக்கு ஒரு பட் இவ்வகைத்தான ஆடம்பர வாழ்க்கை, அவசியமெனக் கருதப்பட்டது. ற்கேற்ற மொழிபற்றியும் அவர்களை எவ் எடுமென்பதுபற்றியும் அவர்களுக்கு எத் தை காட்டல் வேண்டும் என்பது பற்றி வேண்டியவர் யாவர், விருந்தையேறத் வமதிக்கத்தக்கவர் எனுமிப்பாகுபாடுகள் வேண்டும் யார்க்கு அளித்தலாகாது என் ளக் கொண்ட ஆசாரக் கோவையொன்று ம், இருக்கை பெறும் அந்தப் பெருமை ாறன் முன்னேராயினும் நிருவாகத்துக்கு ஒரு மரியாதையாகவே கருதப்பட்டது. சிக்குக் காட்டும் அவமரியாதையாலும் யருமென்றே ஐரோப்பியன் பூரணமாக உமையென்பதையும் அதனுல் அவனையும் ட்டுமக்கள் எத்துணை வெறுத்து இகழ்ந் வாழ்ந்த ஐரோப்பியன் உணர்ந்திலன். டோடு சம்பந்தப்பட்ட பிறிதொரு மூட இந்தியர் கோலாகலங்கண்டு மதிமயங்கு 7னவே, ஒவ்வொரு தண்டலாளனும் தர் ார் ஆணையாளனும் இன்னும் விரிவான

Page 167
இந்தி
சடங்குகளோடு மேலும் பெரிய ஒலக்க விராயன்மாரும் தத்தம் அரசியல் வாழ்க் அதனைக் கருதி யொழுகினர். இலிற்ற ஆபரணமணிந்த கொற்றவர் புடைசூழ உடன்வா, குணபுலத்து வேத்தவைக்ே போன்ற மாபெருந் தர்பார்கள் ஒருவ மான தர்பார்கள் பிறிதொருவகை. கா கள், சாகிபின் மாண்பையும் அதிகார, தாணிபோற் பதியச் செய்யும் என்பதே சின் மதுகையும், மாண்பும், மகோன்ன சென்று தாக்குதல் வேண்டுமென்பதே ே
பிற பாமர மக்களைப்போன்று இந்திய கைகளும் கெழுமிய வண்ணமார் விழா பது உண்மையே. ஆயின், இலிற்றன் ! நடாத்திய 1877 ஆம் ஆண்டிலேதானும் வல்லது அதிகாரமோ பதவியோ அன் லும் வரும் புகழேயாகும். இவ்வுண்மை களுமே அந்நாளில் ஆங்கிலர்க்கு உணர் பற்றி இந்திய மக்கள் கொண்ட கருத்தி கும். இறிப்பன் பிரபு நல்லவன் ' எ6 நாளில் ஏவின் பிரபுவும் அதே காரண உயர்ந்தனர். இவரினுஞ் சிறிய பிரமுகர சேவையாலும் ' சமயப்பற்றினுலும் மக்க டனர். மற்று தர்பார் நடாத்தும் புக களும் நடந்து கொண்ட பான்மை கண்(
பீடும் இனச்செருக்குமே அடிப்படை கை, இந்தியாவில் உறைந்த ஐரோப்பி லும், அன்னியராகவே நாட்டில் வாழ்ந் மிடையே கடக்கவியலாப் பிளவு இரு, முடிவுறும்வரையும் இந்நிலைமை மாறி பெண்டறல் மூன் என்பான் 1940 ஆப் மையை அழுத்திக் கூறுகின்றன். ஆயி ருந்த அக்காலத்தில், அது மிக வெ6 அதற்கு விளக்கம் தேவைப்பட்டிலது. வேறு நாடுகளிலே இருசாராரும் வாழ் பட்டிலது. ஒரு g:TU-TՈ: மற்றையோை யிலேயே பிரித்தன் தனது ஆற்றலை வி கிற்கு எடுத்தியம்பல் ஒல்லுவதாயிற்று
கோடிவரை மகத்தான சட்டக்கோவை

t 123
மிருந்தான். மற்று, ஆள்பதிகளும் பகி கையில் இன்றியமையாத அமிசமாகவே னும் கேர்சனும் காட்டிய பாணியில், அலங்கரித்த யானைகள் ஊர்வலமாய் கயுரிய ஆடம்பரமெல்லாம் திரண்டாற் கை. பல்வேறு அதிகாரிகளின் வழக்க லத்துக்குக் காலம் நிகழும் இச்சடங்கு த்தையும் மக்கள் மனத்திலே பசுமரத் உட்கருத்தாகும். பிரித்தானியப் பேரா தமும் இந்திய மக்களின் மனத்தைச் நாக்கமாகும். பரும் ஊர்வலமும் சனத்திரளும் வேடிக் க்களை, வினுேதங்களை விரும்புவர் என் பிரபு முதன்முதலாகப் பெருந் தர்பார் ம், பொதுவாக இந்திய மக்களைக் கவர று. என்ன ? அறத்தாலும் அாய்மையா யைச் சாதாரண அறிவு படைத்த மக் த்தியிருப்பர். பிரித்தானிய அதிகாரிகள் லிருந்துமே இவ்வுண்மை புலப்பட்டிருக் ன்று கருதப்பட்டமையாலும், பிற்றை த்தினுலும், இந்திய மக்களின் மதிப்பில் ாகிய மன்ருே போன்ருரும் தமது 'நற் 5ளுடைய மரியாதையை ஈட்டிக் கொண் ழேந்தும் பதிலிராயன்மாரும் அதிகாரி டு மக்கள் எள்ளிநகையாடினர். யாக அமைந்த இக்கோட்பாட்டின் பய யர், எத்துணைக்காலம் வாழ்ந்த போதி தனர். அன்னர்க்கும் நாட்டு மக்களுக்கு ந்தது. இந்தியாவிற் பிரித்தானியராட்சி 1ற்றிலது. சிவில் சேவையைச் சேர்ந்த ஆண்டளவில் எழுதுங்கால், இவ்வுண் ன் பேரரசின் ஆதிக்கம் வலுப்பெற்றி ரிப்படையாகக் காணப்பட்டதாதலின், ஆங்கில-இந்தியா, இந்தியா எனும் இரு ந்தனர்-அவர்களிடையே இணைப்பு ஏற் ர ஆட்சிசெய்தனர். நிருவாகத் துறை ாைவிற் காட்டி, தன் சாதனைகளை உல நாட்டின் ஒரு கோடியிலிருந்து LIDY கள் விதித்துச் செயற்படுத்தப்பட்டன.

Page 168
124 ஆசியாவும் மேனு
இவ்வாறு விதிக்கப்பட்ட சட்டங்களைப் நீதித்துறை தாபிக்கப்பட்டது. அது பல தாய், இந்திய நாட்டிற் பல உயர்நீ! கோமறைக்கழகத்திற் சென்று முடிந்தது யிக்கப்பட்டன : ஒரே பெற்றித்தாய வ நீர்ப்பாசனத்திட்டங்கள், சிறப்பாகப் ப லும் உழவோர்க்கு வேண்டும் நீரை வழங் தியே விதிகள் பல அமைக்கப்பட்டவாயி வற்றை இணைத்து, வர்த்தக விருத்திக்கு தந்திமுறையும், நாடுமுழுவதையும் உள்ள கால அரசுக்கு வேண்டுஞ் சாதனங்களை கங்களும், உரூர்க்கிப் பொறியியற் கல்லூர் மருத்துவமும் பிற ஆராய்ச்சிகளும் பயி தியாவிலே திறக்கப்பட்டன. இவையெல் களே என்பது ஊன்றிக் கவனிக்கற்பால
அரசியற் றுறையிலும், இத்தகைய பு விலே சிறிய அளவிற் கால்கொள்வவாயி சட்டமானது சட்டமியற்றும் நோக்கத் அங்கத்தவரைச் சட்டமன்றிலே சேர்த்த நியமனம் பெற்றேரில், மூன்று இந்தியரு இத்தகைய சட்டமன்றங்கள் தாபிக்கப் மாகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுப் பாதீடு எனும் வரவுசெலவுத்திட்டத்தை மையின்பாற்பட்ட விடயங்கள் பற்றிக் ே டிலேயே வழங்கப்பட்டன. இச்சீர்திருத்த வடிக்கைகளைப் பகிரங்கமாகக் கண்டிக்கு கும் இந்தியர் பெற்றனர். 1909 ஆம் விருத்தி காணப்பட்டது. இந்தியச் சட் அங்கத்தவரே முதன்முதலாகப் பெரு அன்னருள் இருபத்தெழுவர் நேராகத் நிலக்கிழாராலும் வர்த்தகமன்றத்தாரா மன்றங்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர் மாகாண அமைச்சவையிலும் முதன்மு மிந்தோ-மோளிச் சீர்திருத்தங்கள் பா பிக்காட்டாலும், இந்தியரை அவர்தம் படுத்துவதாந் தத்துவத்தைக் குறிப்பவ தலடைந்தது.
அரசியற்றுறையிலே இன்னும் இரண்( Gls. அவற்றுள் ஒன்று, உள்ளூர்ச் 5 L

ட்டு ஆதிக்கமும்
பரிபாலித்தற்காக, உன்னதமான ஒரு திறப்பட்ட நீதிமன்றங்களைக் கொண்ட திமன்றங்களை உச்சியில் உடைத்தாகி, எ. காணிகள், அளவிடப்பட்டு நிருண ரிமுறையும் புகுத்தப்பட்டது. பெரும் ஞ்சாப்பிலும் கங்கைப் பள்ளத்தாக்கி கின. ஆதியில் இராணுவத் தேவை கரு னும், அவை பரந்த பிரதேசங்கள் பல அடிகோலின. புகையிரதப்பாதைகளும் ாடக்கிய அஞ்சற்போக்குவரத்தும், தற் இந்தியாவுக்கு வழங்கின. பல்கலைக்கழ ரி போன்ற தொழினுட்பக் கழகங்களும், ல்தற்குவேண்டும் நிறுவனங்களும் இந் லாம், அரசாங்க முயற்சியின் பயன்
து. அபிவிருத்திகள் அரசாங்கத்தின் ஆதர ன. 1861 ஆம் ஆண்டு இந்தியக் கழகச் கின் பொருட்டு, உத்தியோகப்பற்றற்ற ற்கு வழிவகுத்தது. அவ்வழி 1862 இல் நம் இடம்பெற்றனர். மாகாணங்களிலும் பட்டன. இம்மன்றங்களுக்கு மறைமுக முறை 1892 இற் புகுத்தப்பட்டது. விவாதிக்கும் உரிமையும், பொது நன் கேள்வி கேட்கும் உரிமையும் அவ்வாண் ம் சொற்பமேயானனும், அரசாங்க நட கும் வாய்ப்பும் சட்டமியற்றுவதிற் பங் ஆண்டிலே இதுறையில் மேலும் அபி படமன்றத்திலே உத்தியோகப்பற்றற்ற ம்பான்மையினராக இடம்பெற்றனர். தெரிவு செய்யப்படுவர். அவருட் சிலர் லும், எஞ்சிய பிறர் மாகாணச் சட்ட மத்திய அமைச்சவையிலும், மற்று தலாக இந்தியரும் இடம் பெற்றனர். ராளுமன்ற ஆட்சி முறையை ஆரம் நாட்டு அரசாட்சியோடு தொடர்பு ாயின. இந்தியா படிப்படியாக மாறு
உண்மைகளைக் குறிப்பிடுதல் வேண் வாட்சி நிறுவனங்கள் விருத்தியடைந்

Page 169
தமை , மற்றையது முசிலிங்களுக்கு த. மென்றே புகுத்தப்பட்டமை-தீங்குட கொள்கைக்கு முன்னுேடியாய், வித்த னுள் முதலாவதோடு தொடர்புடைய அச்சீர்திருத்தம் மாவட்டச் சபைகை அங்கே உண்மையான நிருவாக அனு முதன் முதலாய்ப் புகட்டி, அதனுல், ம இந்திய நாட்டில் அத்திவாரமிட்டதென மாகாணச் சட்டமன்றங்களுக்குப் பிற களாக அமைந்தவாதலின், மாகாண அவையே ஏதுவாய் இருந்தனவென்க. வளர்ச்சியானது, நாட்டுப்புறமக்களைப் சயப்படுத்தி, பிற்றைக்காலத்தே இந்தி போன்றதாயிற்று.
முசிலிங்களுக்குத் தனிவேறு தேர் கெட்ட இருநாட்டுக்கொள்கையின் மு கொள்கை, இறுதியில், பாக்கித்தான் அடிகோலிற்று. இந்துக்களையும் முசிலி ணித்துணிந்து கையாளப்பட்ட ஒரு இதுகாறும் பிரசுரமாய ஆவணங்கள் றன. இந்த அரசியற் சாணக்கியத்துக் மனைவி மிந்தோச் சீமாட்டி, தன் க3 தானியரின் அதிகாரம் நெடுங்காலம் நீ வாற்றை நாம் அறிவோம். தனிவேறு முசிலிங்களுக்கு முசிலிங்களே பிரதிநி களும் முசிலிம் வாக்காளராலேயே ெ தேர்வகத்தின் பிரதிநிதியாய் ஒரு மு முசிலிம் தேர்வகத்தின் பிரதிநிதியாக காரணமாய், குமரிமுனை தொட்டுக் க துக்களோடு எஞ்ஞான்றும் மாறுபட்( சமயப்பிரிவாரின் நோக்கிலிருந்து ப தாயமாயினர். சட்டமன்றங்களுக்குட் சமயத்தை அடிப்படையாகக் கொ தாராதலின், சமய வெறியின் அடிட் கொள்கைகளும் உருவாயின. இக்கே நாற்பதாண்டுகட்கு மேலாகச் சென் மாற்றுமருந்தாயிற்று.
உடைமையும் இனச்செருக்குமா பாரதூரமாகவும் நுட்பமாகவும் மா.
7-CP 1306 (7/67)
 
 

LITT 125
வேறு தேர்தல் இடாப்புக்கள், வேண்டு க்கும் இக்கோட்பாடே இருநாட்டுக் ப் அமைந்தது எனலாம். இவ்விரண்ட து இறிப்பன் பிரபுவின் பெயரேயாம். யும் மாநகரமன்றங்களையுந் தாபித்து, பவத்தை மக்களின் பிரதிநிதிகளுக்கு களின் ஆதரவு பெற்ற ஆட்சிமுறைக்கு லாம். இவ்வுள்ளுராட்சி நிறுவனங்களே திநிதிகளைத் தேர்ந்தனுப்பும் தேர்வகங் மன்றங்கள் இசைவாக இயங்குதற்கு உள்ளூர்ச் சுயவாட்சித் தாபனங்களின் பிரதிநிதித்துவ நிறுவனங்களிலே பரிச் Jáj, குடியாட்சியின் உறுதிக்கு அச்சாணி
பகங்களை வகுத்து நிறுவியமை, கேடு தற்றேற்றப்பாடாய் அமைந்தது. அக் எனும் புதிய ஒரு நாடு தோன்றுதற்கு ங்களையும் பிரித்து வைத்தற்காக, எண் பூட்கையின் விளைவே அதுவென்பதை, ஐயத்துக்கு இடமின்றி நிலைநாட்டுகின் குப் பொறுப்பாளியான பதிலிராயனுக்கு ணவனது செயலால் இந்தியாவிற் பிரித் டிக்குமென இறும்பூதெய்திக் குறிப்பிட்ட தேர்வகமுறை மிக எளிமையானதே. திகளாய் அமையற்பாலர் அப்பிரதிநிதி தரிவு செய்யத் தக்கவர். இனி, இந்துத் சிலிம் இருக்க முடியாது மறுதலையாக இந்துவும் இருக்கமுடியாது. இந்த யுக்தி சுமீரமீருக வாழ்கின்ற முசிலிம்கள், இந் டாராகி, எந்தப் பிரச்சினையையும் ஒரு ர்ப்போராகி, தனியோர் அரசியற் சமு போட்டியிடும் முசிலிம் வேட்பாளர், ண்ட வாக்குரிமையினையே நம்பியிருந் படையிலேயே அவர்தம் கருத்துக்களும் கெட்ட முறையினைக் களைந்தெறிதற்கு றது-அப்போது பிரிவினையே அதற்கு
ப இருகோட்பாடுகளும், இக்காலத்திலே தலடைந்தமை, மேற்போந்த ஆராய்ச்சி

Page 170
126
ஆசியாவும் மேடு
யின் வழி தெளிவாகும். இருபதாம் நூ நிலைத்து நின்றமை உண்மையோயினும் யாம். உடைமைக் கோட்பாட்டின் கூர்ை யுணர்ச்சியும், பத்தொன்பதாம் நூற்பு அரசியற் சார்பைப் பெரும்பாலும் இ தொக்கி நின்றது. ஆசியத் தேசிய உன வெற்றியையும் செவ்வையாக விளங் கைகூடிற்றென்பது இன்றியமையாத ஒ
பிரித்தானியராட்சியில், இந்திய நாடு உடையதாகி, வலிமைசான்ற ஓர் அரசா அந்நாட்டுப் பணிக்குழுவேயாம். அப்பல் கப்பட்ட அலுவலாளரைக் கொண்டத கோப்புடையதாய் அமைக்கப்பட்டு, மா தொன்றாகும். அப்பணிக்குழு வறிதே உ மாகாது : ஆட்சி செய்யும் ஒரு கூட்டு லிராயனும், வங்கம் சென்னை பம்பாய் 4 மத்திய அமைச்சின் சட்ட அங்கத்தவ யாளர் : முக்கியமான மற்றைப் பதவிக நீதித்துறையிலும் அன்னார் அங்கம் வ உருவாக்குவதில் அன்னார் பெரும்பங்கு படுத்தற்கான ஒரேயொரு சாதனமாக அவர்களிடையே ஒரு பொதுமரபும், ஒ பற்றிய கட்டுப்பாடும், இந்தியமாட்டு ஒ தம் வாழ்க்கைப்பணி தொடங்கி முடியு சேவை செய்யும் நாடு என்ற காரண மாயிற்று. அவர்கள் கருத்திற் கொண்ட அது அவர்கள் சொந்தக் கருத்தில் உதித இந்தியாவிடத்தே அவர்கள் விசுவாசங் விடப்பட்ட பலகோடிக்கணக்கான மக்க அதனை உருவகித்தனர். இந்தியப் 'பெ வைத்தெண்ணும் ஒரு விசித்திரமனப் தோன்றி வளர்ந்தது. சிவில் சேவையில் கல்வி பயின்ற-வகுப்பாரிடத்து அ கொண்டனர்.
சிவில்சேவை மரபு இவ்வாறாக விரு ஒரு விளைவு ஏற்பட்டது. பிரித்தானிய . நிதியான அரசுச் செயலாளனுக்கும், சில அதிகார வர்க்கத்துக்குமிடையே முர

ட்டு ஆதிக்கமும்
இறாண்டிலும் இவ்விரு கோட்பாடுகளும்
அவை மா றுதலடைந்ததும் மெய்யே ம விரைவில் மழுங்கிற்று. இனப்பெருமை உண்டு முடிவடையும் முன்னரே தன் முந்துவிட்டது-சமயச்சார்பு இன்னுந் சர்ச்சின் வளர்ச்சியையும் அதன் இறுதி குதற்கு, எவ்வாறு இப்பெருமாற்றங் 5 விடயமாகும்.
திறமைவாய்ந்த நிருவாக அமைப்பினை க வளர்ச்சி பெற்றமைக்கு மூலகாரணம், சிக்குழு மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக் எகி, விரிந்த அடிப்படையிலே கட்டுக் ண்பும் மதிப்பும் மிளிரப் பேணப்பட்ட த்தியோகத்தரைக் கொண்ட ஒரு குழா மத்தாபனமாய் அது விளங்கிற்று. பதி ஆகிய இராசதானிகளின் ஆள்பதிகளும், ருமே அதற்குப் புறம்பான உயர்பதவி ளெல்லாம் அதற்குள் அடங்கியவையே. கித்தனர். அரசாங்கத்தின் பூட்கையை கொண்டனர். அப்பூட்கைகளைச் செயற் வும் அன்னார் அமைந்தனர். விரைவில் ற்றுமையுணர்ச்சியும், அரசியல் நேர்மை நபொது நோக்கும் வளரலாயின. அவர் ம் நாடு என்ற வகையாலும், அவர்கள் த்தாலும், அந்நாடே அவர் தம் கரும் -து இந்தியமக்களின் இந்தியாவன்று ; த விசேடமான இந்தியாவாகும். அந்த கொள்ளலாயினர். அவர் தம் ஆதரவில் ளைக் கொண்ட ஒரு நாடாக அவர்கள் பாதுமக்களோடு ' தம்மையும் ஒருங்கு ான்மை இவ்வாறாக அவர்களிடையே - ஆட்சியுரிமையை மறுக்கமுயன்றர்கள் இயல்பாகவே அவ நம்பிக்கை
தியடைந்ததன் பயனாய் முக்கியமான புரசாங்கத்தின் பூட்கைகளுக்குப் பிரதி ல் சேவைக்குப் பிரதிநிதியான இந்திய ன்பாடு வளர்ந்தது. தேசியவுணர்ச்சி

Page 171
விருத்தியடையுமுன்னர், தேசியவுணர் பிரதி நிதிகளாய் அமைவதே உத்தமம். தானிய அரசியல் வாதிகள் தழுவுதல் இந்தியாவின் சார்பிலே இலண்டன் வந்துளது. பாராளுமன்றத்தின் நெரு நெருக்கிடை காரணமாகவோ இலண் கச் சிவில் சேவையானது ' குறிப்பி துள்ள நிலைமைகளை நன்கு அறிவல் ஏற்றவன்' என்றவாறான சுலோகத் தொழில், வர்த்தக நலவுரிமைகளின் ெ சேவையின் முக்கியமான ஒரு சிறப்பு ருடைய வகுப்புணர்ச்சியும் இத்தகை உதவிற்று. சேர் பாட்டிள் பிறியர் எ காலை, பிரித்தானியச் சிவில் சேவை இருத்தலினும் பார்க்க, கிறிக்கற்றுக் க னாகவும், வறியோரிடையும் பணியா தலே இந்தியச் சுதேசிகளுக்கு ே 'ரைம்சுப்' பத்திரிகையின் பிரபல குறிப்பிட்டான். ' சங்கேத வியாபாரம் கத்திற் பணஞ் சேர்த்தோன் இங்கில இடம்பெற்றிடுவன். ஆயின் இந்தியா சமூகத்திற்கு அவன் எஞ்ஞான்றும் சிவில் சேவைக்கும் வர்த்தக வகுப்பா திலது ; இந்தியாவைச் சுரண்டி வ சேவையாளர் அக்கறை கொண்டிலர் அடங்கிய இந்திய நாட்டின் சார்பாக மார்க் கெதிராகச் சிவில் சேவையாள
இலண்டன் அதிகாரவர்க்கத்தோடு காரணமாக, வெள்ளைமன்றத்தின் (6 கீழ்ப்பட்டதே இந்திய அரசாங்கம் | சுச் செயலாளர் பலர் பகிரங்கமாக வழி இப்போராட்டமானது ஓர் அ கவனத்தையும் ஈர்த்தது. உதாரணமா உவந்ததாய், இந்தியாவின் நலனு. பூட்கைக்கு மாறாகப் பதிலிராயன் ஒ யேற்பட்டது. இஃது இவ்வாறாக, . எடுத்தியம்புவது எளிதே. ஆயின், நி திணைக்களங்களின் அலுவல்களைப் ெ பெற்று, நிரந்தரமாக நிலையூன் றியி

தியா
127
சி காரணமாக இந்தியர் இந்தியர்க்குப் ன முறையாகுமெனுங் கருத்தைப் பிரித் முன்னர், சிவில் சேவையானது தனது அதிகாரவர்க்கத்துக்கெதிராகப் போராடி. க்கிடை காரணமாகவோ நிதி நிலையின் டனில் உருவாகும் பூட்கைகளுக்கு மாறா உட தலத்திலுள்ள ஒருவனே அத்தலத் தலின், தீர்மானஞ் செய்தற்கு அவனே தக் கிளப்பி வந்தது. இந்தியக் கைத் சல்வாக்கிற்கு உட்பட மறுத்தலும், சிவில் இயல்பாய் இருந்தது. சிவில் சேவையாள கய போக்கை, கருத்தினை, வலியுறுத்த போன் கொட்றிச்சுப் பிரபுவுக்கு எழுதுங் பாளன் 'அறிவாற்றலில் உயர்ந்தோனாக ளத்திலும் குதிரையேற்றத்திலும் வல்லவ ளரிடையும் மதிப்புடையனாகவும் இருத் வண்டுவதாகும்' என வற்புறுத்தினான். நிருபனான இறசல் என்பான் வருமாறு த்தில் வெற்றிபெற்றோன் அல்லது வர்த்த மாந்தில் உயர்சமூகத்திலே எவ்வாறேனும் விலோ அரசாங்க சேவையாளரின் உயர் புறம்பானவனே '. இவ்வாறாக, இந்தியச் சர்க்குமிடையே நட்புறவு யாதும் இருந் ஈழ்வதிற் பிரித்தானிய இந்தியச் சிவில்
இன்னும், வாய்பறையாப் பாமரமக்கள் , பிரித்தானிய வியாபாரிகள் முதலாளி ர் பரிந்து பேசினர். 1 தொடர்ந்து நிகழ்ந்த போராட்டங் மவற்றோலின்) அதிகாரத்துக்கு முற்றாகக் ஈனுங் கோட்பாட்டை அடுத்தடுத்து அர எடுத்துரைக்கவேண்டியவராயினர். ஒரோ -சியற் பிரச்சினையாகிப் பொதுமக்களின் 5, இலங்காசயரின் நலனுக்கே திண்ணமாக கு ஊறுவிளைப்பதாய் அமைந்த ஒரு நவன் பதவி துறந்தபோது அத்தகு நிலை அரசுச் செயலாளர் ஒரு கோட்பாட்டை தவாகத்துறையிலே மட்டுமன்றி, தலையாய மாறுத்தவரை அமைச்சவையிலுமே இடம் ந்த சிவில் சேவையாளரின் கருத்துக்கு

Page 172
128
ஆசியாவும் மேடு
மாறாக அக்கோட்பாட்டைச் செயற்படு அரசாங்கமானது செவ்வையான அதிக யாவின் உண்மை நலனுக்கு உகந்தவை துக்களை அடிப்படையாகக் கொண்டு, விலேயே உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் நிகழ்ந்த இப்பெரும்மா தொரு காரணமும் இருந்தது. ஆசியா பரந்து செறிதற்கு ஏதுவான ஓர் அர் வகித்த நிலை இங்கிலாந்தில் உணரப்பட் சாங்கம் ஒரு பேரரசாகப் பரிணமித்தல் நடந்த தொன் றன்று. பிரித்தானியராட்! பர்மா போன்ற அயனாடுகளிலேயும் பங் போம். இந்திய அரசாட்சி உறுதியாக வளங்களும் பெருவலியும் பொருந்திய 5 வாற்றைப் படிப்படியாக உணர்ந்த பிரி யுந் திறமையான நிருவாக அமைப்புங் பெறுதல் இயல்வதொன்றே என்பதைக் இந்தியா கொண்ட பங்குபற்றி முன்ன பகுதியில், இந்தியாவைத் தளமாய்க் ெ கூப் பெக்கின் கலகத்தின் போது சிங்கி கானித்தானிலும் ஊடுருவத் தொடங்கி மாக ஒடுக்க முயன்றவாற்றை விரைவிற் வென் றடிப்படுத்தி, பாரசீகத்திலே தன் பாரசீக விரிகுடாவிலும் பொதுவாகத் தென்னாசியாவின் அரசியல் அமைப்பின் ஆண்டளவில் இந்தியா பரிணமித்தது.
பிரபலமான நாவலாசிரியற்கு மைந்த தியப் பேரரசின் தாபகனாக உரிமைப் முடியரசு பேரரசுப் பட்டத்தை இந்தி யேற்றங்களிலும் வேறான ஒரு பதத்தை தற்காக ஒரு பெருந் தர்பாரை நடாத், ஆசியாவில் ஆதிக்கத்தையும், முதற்றம் மானத்தையும் நல்கியோன் ' என்ற க அவனே அவ்வுரிமைக்கு உரியான் என பேராசு ' புத்துயிர் பெற்றது ' குவெற்றா பலுக்கித்தானையும் இந்தியப் பேராசில் அவன் இந்திய எல்லைப்புறத்தைக் கடந்து அபுகானிய அலுவல்களிலே இந்திய அ

ட்டு ஆதிக்கமும் தல் எளிதன்று. படிப்படியாக இந்திய -ரஞ் செலுத்தத் தொடங்கிற்று. இந்தி யெனச் சிவில் சேவை கொண்ட கருத் சுயாதீனமான பூட்கைகள் இந்தியா
றுதலுக்கு இன்னும் முக்கியமான பிறி வெங்கணும் பிரித்தானியரின் அதிகாரம் "கமாக, ஒருபெரும் அரசாக, இந்தியா -தே அக்காரணமாகும். இந்திய அர மம, பெயரளவானும் பட்டத்தளவானும் யில், இந்தியாவானது அபுகானித்தான் குகொண்டவாற்றைப் பின்னர்க் காண் நிலை நாட்டப்பட்டதன் பின்னர், மூல உரு பெருங்களஞ்சியம் தமக்கு வாய்த்த த்தானிய அரசியலறிஞர், பெரும்படை - கொண்டு, ஆசியாவிலும் ஆதிக்க நிலை க் கண்டனர். முதற் சீனப் போரிலே மே கண்டோம். நாம் ஆராயும் காலப் காண்ட பிரித்தானிய அதிகாரம், யாக் யாங்கு மாகாணத்திலும் மற்று அபு ற்று. அபுகானித்தானை ஒரு புரப்பக காண்போம். இன்னும், அது பர்மாவை யிடமுயன்று, அராபியக் கரையிலும், தன் ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டது. மையமாக, ஒரு பேரரசாக, 1857 ஆம்
னும் புலவனுமாகிய இலிற்றனே, இந் 'ராட்டத் தக்கவனாவன். பிரித்தானிய பாவிற்கு அளித்து, அவ்வழி, பிறகுடி
வழங்கியவாற்றைப் பிரசித்தஞ் செய் | யோன் என்ற வகையாலும், 'மத்திய மான ஒரு வல்லரசுக்குரிய பெருவரு ற்பனைக் கொள்கையின் வகையாலும், லாம். இவ்வழி, ஓராற்றால் முகலாயப் வெ 1877 இல் அடிப்படுத்திய இலிற்றன்
இணைத்துக்கொண்டான். இவ்வாறாக சென்றான். 1863 ஆம் ஆண்டு தொட்டு, சாங்கம் இடையிடை கவனஞ் செலுத்

Page 173
தியதாயினும், மத்திய ஆசியாவில் இர ஊங்கிய பங்கு கொள்ளவேண்டுமென இலிற்றன், அபுகானித்தான 9әсер НTUH நடவடிக்கைகள் இல மேற்கொண்டான்
அபுகானிய வேத்தவையில் அறிவிக்கும் அபுகானிய மன்னன் செர் அலியை அ6
யரும் அவ்வுரிமை கோருவர் என நியா யோடு அக் கோரிக்கைக்கு இணங்க ட னளிக்காமையால், இலிற்றன் தலையிட வுக்கு வரைந்த கடிதமொன்றில் இலிற் கம் யாதும் செலுத்தலின்றி, சுதந்திரம கானித்தானில் நிறுவும் பூட்கை தவரு அறிந்துகொண்டேன். போரினலேனும் இறப்பதாலேனும். காபுல் அான எமக்குக் கிடைக்குமாயின், நாம் அவ்வ | GJDëbi TT நினைக்கின்றேன் ༡ * இலிற்றன் டிற்று. தனது இந்தியப் பேரரசின் பின்னப்படுத்தும் நம்பிக்கையோடு, அ போர் மேற்செல்லத் துணிந்தான். இ அவன் போர்நெறியதனில் முடுகிச் .ெ டின் பெயராற் போர்ப்பிரகடனஞ் செய அபுகானித்தானுட் புகுந்தன. இரசிய அமீர் தலைநகரினின்றுந் தப்பியோடின ஆங்கிலரோடு ஒரு பொருத்தனை செ வெளிநாட்டுப் பூட்கை இந்திய 9|T 5 வேண்டுமென விதிக்கப்பட்டது. ஆயின் լԸ II եւ ILD/T6ծTցչ]: பொருத்தனப்படி நிய உத்தியோகத்தரையும் அபுகானியர் த. மலைமீதாக இலிற்றன் வகுத்த அரசிய தது. பிக்கன்சு பீல்டுக்கு எழுதுங்கா? னன். இத்துணைக் கவனமாய்ப் பொறு வலை முரட்டுத்தனமாய் அழிக்கப்பட்ட தள் கொண்டு அகலப் பின்னுதல் வே தக்கண்ணும், அகன்ற வலை பின்னுவது தது, இந்தியப் பேரரசின் உறுதியான கயவனை சேனுபதி உருேபேட்சு என
தாங்கி அபுகானித்தானுட் புகுந்தா
1. Lord Latton's, Indian Administrati 2 Lord Lytton's, Indian Administrati
 
 
 
 

சியரின் ஆதிக்கம் பரவவே, இன்னும்
அஃது உணர்ந்தது. பதிலிராயனுன di LDT is ஒடுக்கும் நோக்கொடு, இராணுவ பேரரசுப் பட்டஞ் குட்டியவாற்றை பொருட்டு ஒரு தூதினை ஏற்குமாறு வன் வற்புறுத்தத் தொடங்கினன். இரசி பங் காட்டிச் செர் அலி மிக்க மரியாதை மறுத்தான். இணக்கப் பேச்சுக்கள் பய த் துணிந்தான். கிரான்புறுக்குப் பிரபு Dன் வருமாறு எழுதினன். நாம் ஆதிக்
ான வலிமை சான்ற அரசொன்றை 9ے/L/
ரமென்பதை அனுபவ வாயிலாக நான்
இப்போது ஆட்சி செய்கின்ற அமீர் சச் சிதைத்துத் தகர்க்கும் வாய்ப்பு பாய்ப்பைத் தவற விடலாகாதென நான் காத்திருந்த வாய்ப்பும் விரைவிற் கிட் நலனுக்காக அபுகானித்தானைச் சின்னு வன் மேலிடத்துக் கட்டளைகளையும் மீறி, லண்டன் அதிகாரவர்க்கத்தையும் மீறி சன்றன். புனைந்துரைத்த சில தலைக்கீட் ப்யப்பட்டது. இந்தியப் படைகள் மூன்று ாவின் உதவியை நாடிப் பெறத்தவறிய ன். அவனுக்கு மைந்தன் யாக்குப் கான் ய்தான். அதன்படி, அபுகானித்தானின் ாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அமைதல் , விரைவிற் கைவந்த இவ்வெற்றி வெறும் மிக்கப்பட்ட வதிவாளனையும் அவன்றன் "க்கிப் படுகொலை செய்தனர். இந்துக்கசு லமைப்பு கணப்பொழுதிற் சரிந்து வீழ்ந் , அவன் வருமாறு கழிவிாந்து எழுதி மையோடு பின்னப்பட்ட பூட்கையெனும் து. நாம் புதியதொன்றை, நலிந்த கூறு ண்டும்'. இராணுவப் பெருங்கேடு நேர்ந் பற்றி அவன் சிந்திப்பதற்கு ஊக்கமளித் அத்திவாரமேயாம். அவப்பெயர் பெற்ற பான் மீண்டும் ஒரு படைக்குத் தலைமை 1. புகுந்து, காபுலை அடிப்படுத்தியபின்,
n, p. 247.
n, p. 358.

Page 174
130
ஆசியாவும் மேன் பிரித்தானியரை எதிர்ப்பதால் விளைய உணர்த்தும் பொருட்டு, அவன் மக்களை. எரித்தும் பேரழிவு செய் தான். ஆயி முயன்ற பாடத்தைக் கற்க மறுத்தன தமையால், பிரித்தானியப் படையெடு ஒப்பந்தமொன்றை வேண்டிநின் றனர். தோடே அபுகானித்தானுள் அணிவகு மதிப்புத் தேடத் தவறி, இந்தியாவிற்கு உருவாக்கியோனான அப்துல் இரகுமான் னொருவனை ஏற்க இணங்கினானாயினும், தில்லையென உறுதியளித்தானாயினும், அ காக்கப்பட்டது.
அபுகானியப் போராட்டம் படுதோல்வி செலவை விளைத்தவாற்றை நாம் ஈண்டு அரசாங்கக் கடன் அதிகரித்தது. எனி அரசியல் முறைமை குழம்புதலின்றி சுதந்திரமான தடுப்பு நாடாக அமைந்த செல்வாக்கானது கட்புலனாகா வகையில் மானது பணவிரயத்துக்கு ஏதுவாயதை கிழக்குலகில் ஆங்கிலர் நடாத்திய போ நிகழ்ந்தவாதலின்.
பர்மாவிலே தலையிட்டமை கூடிய வெ, பற்ற அக்கிரமமான வர்த்தக ஆக்கிரம் ஆட்சியின் போது, ஒருசிறு கடனை அறவி பர்மா அடிப்படுத்தப்பட்டவாற்றை ஏற். இன்னும் சுதந்திரமான அரசாகத் தெ மூலவளம் பல படைத்த அந்நாட்டிற் 4 தக வகுப்பார்க்கு, அந்நாடு சுதந்திரமா மாயிருந்தது. அந்நாட்டைத் தாக்குத வாய்த்தது. பம்பாய் -பர்மா வர்த்த கம்பெனியிலே பிற பெருமக்களோடு, . சிலரும் பங்குடையோராயிருந்தனர். . பெருங்குற்றப்பணம் விதித்தது. இனி, தது. இந்து-சீனத்திலும் சீயத்திலும் | வந்தமையும், பர்மாவிலேயும் தன் தூத தமையும் அத்தலைக்கீடாயின. தபரின் பி திக்கடிதம் போக்கினன். அது நிராகரி பட்ட ஆங்கிலத்தானை "' போராட்டத்தை னையுங் கைப்பற்றியது. இங்கும் இப்ே

உட்டு ஆதிக்கமும்
பும் பெருங்கேட்டினை அபுகானியர்க்கு க் கண்டபடி தூக்கிலிட்டும் கிராமங்களை ன், அபுகானியரோ அவன் போதிக்க ர். அவர்கள் தொடர்ந்து போர் செய் ப்பாளர் பொறுக்கலாற்றாது, அரசியல்
எளிதாக வெற்றியீட்டும் நோக்கத் த்துச் சென்ற படையான து, தனக்கு கு மீண்டது. தற்கால அபுகானித்தானை - அரியணையேறி, பிரித்தானியத் தூதுவ பிறவல்லரசுகளோடு தொடர்பு கொள்வ -புகான் நாட்டின் சுதந்திரம் அழியாது
மியாய் முடிந்து, இந்தியாவிற்குப் பெருஞ் க் கவனித்தல் வேண்டும் ; அவ் வழி னும், போரின் பின்னர் நிறுவப்பட்ட 1919 வரையும் தொடர்ந்தியங்கியது. - அபுகானித்தானில், இந்திய அரசின் - ஆதிக்கம் பெற்றது. பேரரசுப் பட்ட 5 இந்தியாவும் உணர்ந்து கொண்டது. ரெல்லாம் இந்தியாவின் கணக்கிலேயே
ற்றியை அளித்தது. ஆயின் அது பண் ஒப்பாகக் கருதத்தக்கது. தல்கவுசியின் "டுதலைத் தலைக்கீடாகக் கொண்டு, கீழ்ப் கவே கண்டோம். ஆயினும், மேற்பர் மா --டர்ந்திருந்தது. அபிவிருத்தியடையா வனஞ் செலுத்திய பிரித்தானிய வர்த் க இருந்தமை பொறுக்கவியலா விடய தகு வேண்டிய தலைக்கீடும் விரைவில் எக் கம்பெனியெனும் மரவியாபாரக் -க்காலப் பதிலிராயனுடைய உறவினர் அக்கம்பெனிமீது பர்மிய அரசாங்கம்
அரசியற்றலைக்கீடும் அக்காற்கிடைத் பிரான்சு தன் செல்வாக்கைப் பெருக்கி மைச்சன் வாயிலாகத் தலையிட்டு வந் "பு 1885 இலே தீபோ மன்னற்கு இறு க்கப்படவே, மண்டலேக்கு அனுப்பப் ப்' பதினைந்து நாளில் முடித்து அரச பார்ச் செலவை இந்தியாவே தாங்க

Page 175
வேண்டியதாயிற்று. எனினும், இந்தியட் சீனம், யுனன் ஆகிய நாடுகளின் எல் லளிப்பதாகும் !
மேற்கில், ஆதியிலிருந்தே பிரித்தான தின் அலுவல்களிற் பெருங் கவனஞ் ெ தலைமையில் 1830 இற் சென்ற துளது வெல்லையிலே இரசியாவின் அதிகாரம் தானியரின் கவனங் கூர்ந்தது. அங்ே மிடையே நிகழ்ந்த போட்டியும், மத வுரிமைகளும் இப்பிரச்சினையின் முக்கிய இறிடர் புல்லேட்டு என்பான் கூறுவது ருெடர்புகளுக்கு மா. த. மன்னர் பிரா சாங்கமா பொறுப்புடையதாக இருத் தொன்பதாம் நூற்றண்டிலே தொடங் துளது. இந்தியாவின் சார்பாக மல்க பாக ஆபோட்டு யோன்சும் ஒருங்கே பு இடர்ப்பாடு, சேர் கோர் அவுசிலி யென் ததன் மூலம் திர்க்கப்பட்டது. ஆயினு சினை 1860 வரையும் தீர்க்கப்பட்டில. வெளிநாட்டு அமைச்சின் பொறுப்பா தூதுவராலயத்தின் செலவுக்கு இந்தி வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது இவ்வழி, பாரசீகத்திலே பொறுப்பு நலவுரிமைகளின் சார்பாகவே திபெத் கருதப்பட்டது. இந்தியப் (LTT## கும் அது. திபெத்தொடு வர்த்தகந் :ெ டின் இறுதியளவிலே முயற்சிகள் செய 1886 இல், திபெத்தியர் சிக்கிம் நாட்டு அவர்கள் மேலதிகாரம் பாராட்டி ஏற்கவே தொடர்புகொண்டிருந்த இ படையெடுத்து வந்தோரை விரட்டிே பிரித்தானிய ஆணைக்குழுவொன்று எ காலத்திலேயே வர்த்தக ஒப்பந்தமும் அதனைச் செயற்படுத்தவொட்டாது பிரபுவின் காலத்தில், நிலைமை மாற நின்றமையும், வெளியுலகோடு தை தடுத்து வைத்தமையும், இந்தியாவிற்
1 Bullard : Britain and the Middle Eas
 
 

3.
பேரரசின் செல்வாக்கு சீயம், இந்துலேப்புறம்வரை பரந்ததென்பது ஆறுத
ய இந்திய அதிகாரவர்க்கம் பாரசீகத் லுத்தி வந்துளது-சேர் யோன் மல்கம் இதனைக் காட்டும். பாரசீகத்தின் வட உறுதியாக நிறுவப்பட்டபின், பிரித் க, இலண்டனுக்கும் மொசுக்கோவுக்கு திய கிழக்கிலே பிரித்தானியரின் நல அமிசங்களாகக் கருதத்தக்கவை. சேர் காண்க : “ பாரசீகத்தோடு சூழ்வியற் னரின் அரசாங்கமா, மற்று இந்திய அர தல் வேண்டுமெனும் இப்பிரச்சினை பத் கி, அரைநூற்றண்டுக் காலமாக நீடித் மும், தாய்நாட்டு அரசாங்கத்தின் சார் பிரதிநிதிகளாக இருந்தமையால் விளைந்த பானைத் தனியொரு தூதுவகை நியமித் ம் அதில் அடங்கியுள்ள தத்துவப் பிரச் து. அப்போது, குழ்வியற் ருெடர்புகள் க இருத்தல் வேண்டுமென்றும், ஆயின் ய அரசாங்கமும் பணவுதவி செய்தல்
. 7 .
இரண்டுபட்டு இருந்ததாக, இந்தியாவின் திேலே தலையிடவேண்டி நேர்ந்ததெனக்
கொள்கையின் வழிவந்த நேர்விளைவா ாடங்குதற்குப் பதினெட்டாம் நூற்ருண் யப்பட்டபோதும், அவை பயனளித்தில. வலியப் புகுந்தனர்-அந்நாட்டின்மீது வந்தனர். ஆயின், சிக்கிம் மன்னனேடு ந்திய அரசாங்கம் அங்குத் தலையிட்டுப் பாட்டியது. பின்னர் 1890 இலே சீனலைப்புறத்தை வரையறை செய்தது. அக்
நிறைவேறியது. ஆயினும் திபெத்தியர் தடுத்துவிட்டனர். எனினும், கேர்சன் யது. திபெத்து நாடு தனித்தொதுங்கி -யின்றிப் புழங்குவதைத் தலையிலாமா
பிரித்தானிய ஆதிக்கத்தை அவமதிப்ப
London, Hutchinson, 1951, p. 90.

Page 176
ஆசிய ாவும் மே
தாகுமெனக் கேர்சன் கருதினன். ' அர திபெத்து அரசாங்கத்துக்குப் பூரணமா படைத்த, ஒரு பெரும் வல்லரசுக் கண் பொருந்தாது ' எனக் கேர்சன் கருதி டைய ஒப்பிலாச் சிறப்புடைய நிலைய பேரரசு விரும்பிற்று. பண்டை இந்தி சாயலையும், சீனப் பொதுப் பேரரசு
4, ITaTal).T Lt.
பட்டது-உண்மையில் இதற்கு ஆதார தோசியெவு எனப் பெயரிய புரியத்து பொந்தின்புளோவில் அறிவு போதிப்பவ வுக்குத் தலைமைக் குருவாக உயர்ப,
தோசியெவு, சென். பீற்றசுபேக்கு அதி
ன்ை. இலாசாவில் இரசியர் சதி செய்;
கேர்சனுக்கு ஒரு தலைக்கீடு வாய்ந்தது
தற்கு இணங்குமாறு பதிலிராயன் பிரித
நெருக்கினன். முதலிற் பிரித்தானிய அம தது. எனினும், கேர்சன் திபெத்தியர்க்
அவர்கள் அவற்றை ஏற்க மறுக்க, அன்
- - - கேர்சன் எடுத்துக் காட்டி, இலண்டன்
செய்தான். பிரித்தானியப் படையொன்
வழக்கொழிந்த பழைய வகைப் படைக் ரைச் சுட்டு வீழ்த்தி, இலாசாவுட் புகுந் புகழை ஈட்டியது. ஆயின், தலையிலாமா எனினும், பதிலாளிமீது பொருத்தனைெ
மான இந்த ஆக்கிரமிப்பைக் கண்டு இல தது. இனி, சருவதேச நிலை காரண
விருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று
மையை அங்கீகரித்துப் பிரித்தனும் இர யப் பேரரசுக் கொள்கை யின் உச்சந்
குறிப்பதாகும்.
- - - - பேரரசுக் கோட்பாட்டைத் துலக்கி
கொண்டால், அதனை ஆதிர்சமாக்கியே புகழொளி பாப்பும் ஒரு பேரரசாக இ வமாக விளங்கியவன் கேர்சனே எனலா இந்தியாவின் எல்லைப்புறங்களிலே அவன்
அவ்வழி அவன் தனது எதிர்காலப் ட
 
 
 
 
 
 
 
 
 
 
 

றட்டு ஆதிக்கமும்
சியல் வர்த்தகத் தொடர்புகள் கொள்ளத் ன வாய்ப்புக்கள் அளிக்கவல்ல, நாகரிகம் மையில், இத்தகைய தனிமைப் போக்குப் னன். அயட்ைடு வேத்தவைகள், தன்னு னை அங்கீகரித்து ஒழுகவேண்டுமெனப்
யச் சாம்பிராச்சியக் கோட்பாட்டின்
க் கொள்கையின் சாயலையும் இங்குக்
டிக்கப்பட்டது. திபெத்தியத் தலையிலாமா வாக்கைப் பரப்ப முயல்வதாகக் கூறப் மில்லையென்பது பின்னர் வெளிப்பட்டது. புத்ததுறவியொருவன், பிற்றைநாளிற் கைக் கடமையாற்றியோன், தலையிலாமா தவி பெற்றன். இரசிய நாட்டவனை காரிகள் சிலருக்குக் கடிதங்கள் எழுதி தாரென எடுத்துக்காட்டுதற்கு இவ்வழி, இலாசாவுக்குத் துTதொன்று அனுப்பு தானிய அரசுச் செயலாளனை 1902 இல் சாங்கம் இக்கோரிக்கையை ஏற்க மறுத் குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்க, னர் விரோதபான்மை காட்டினர் எனக் அரசாங்கம் தன் கருத்தை ஏற்குமாறு று எல்லைப்புறத்தைக் கடந்து சென்று, கலங்கள் தாங்கி யெதிர்த்த திபெத்திய து, உலகறியா மர்ம நகரைக் கைப்பற்றிய மொங்கோலியாவுக்குத் தப்பியோடினன். பான்று திணிக்கப்பட்டது. வலோற்கார ண்டன் அரசாங்கமுமே அதிர்ச்சியடைந் ாகவும் பிரித்தானியப்படை திபெத்தி திபெத்தின்மீது சீனத்தின் மேலாண் சியாவும் ஒப்பந்தம் ஒப்பேற்றின. இந்தி லையை இத்திபெத்தியப் படையெழுச்சி
வைத்தவன் இவிற்றன் பிரபு வெனக் ன் கேர்சன் பிரபுவே. அயனடுகளிலே தியாவைக் கண்டு அப்பேரரசின் உரு i. பதிலிராயன் பதவி பெறுமுன்னமே, பெரிதும் பிரயாணஞ் செய்திருந்தான். 3ணிக்கு ஆயத்தஞ் செய்தான் என்பது

Page 177
குறிப்பிடத்தக்கது. திபெத்தியப் Lja). G போன்று தனது சொந்தப் பேரரசுப் பட்ட முகலாயன் போன்று கேர்சன் | கின் மையமாக அவனுக்குப்பட்டது. அ அபுகானித்தானிலும் நேபாளத்திலும் இ பெருக்க முயன்று ஓரளவு வெற்றியுங் க அவன் இந்தியாவிற்கு ஒரு சிறப்பிடம் சுதந்திர நாடேயென்ற பாவனையில் அவ புகழ்பெற்ற ஆங்கில வரலாற்ருசிரியன் தில் இந்தியப் பேரரசானது ஒரு க மாய்க் கொண்டு ஏடின் முதல் ஒங்கொங் பும் ஒர் அரசியல் அமைப்பாக இருந், தானிய மத்தியவகுப்பைச் சேர்ந்த குடி LJ (5) ஒத்துழைத்ததன் விளைவே அது. இந்தியாவும் இந்தியாவின்றிப் பெரிய முடியாது. பேரரசுப் பூட்கைகளை உ( ஆயின், பிரித்தனுடைய தேவைகளன்றி நிருமாணித்த பேரரசுக்கு அடிப்படைய லும் சிங்கியாங்கிலும் பெரிய பிரித்தன்
காரணமல்லாது, பிரித்தனுக்கு ஆங்கிரு
இந்தியக் குடியேறிகளே புதிய மாகாண/
யிரதப்பாதைகளையும் சுரங்கங்களையும் தொழில்களையும் பிரித்தானிய மூலதனே கொடுக்கும் இந்தியரே காணிகள் வாங்கி முயற்சிகளிளெல்லாம் ஆங்கில மன்னரின் சனின் தொண்டராகவே ஓராற்ருற் பல ருக்கும் பேரரசின் இறப்பும் நிகழ்வும்ப
மேற்கூறிய உண்மை பெரிதும் துணைகுெ
நேராகப் பரிபாலிக்கப்பட்ட வள அதனையடுத்துப் பாதுகாப்பாகவுள்ள C இந்தியப் ലേ#ഞ+; கருதுதல் வேன் போன்ற வளர்ச்சியடையாச் சிற்றரசுக நிலங்களும் அத்தோலில் அடங்கியிருந், மீதும் பலபடித்தாய ஆட்சியைப் பிரித் களோடு அவை தொடர்பு கொள்ளாமல் கட்டுப்படுத்துவதும், மற்று அவற்றைப் படுத்துவதும் பொது நோக்காயின.
இன்னும் சேய்மையில், எல்லைப்புறா
ஒரு களம்போன்று பயன்படுத்தற்காக,
 
 

யெடுப்புப் பற்றி மோளிப்பிரபு கூறியது ட்கையை ஆற்றுப்படுத்தும் மாட்சிமைப் நடந்து கொண்டான். இந்தியாவே உல வன் பாரசீகக் குடாவிற்குச் சென்றன். இந்திய அரசாங்கத்தின் செல்வாக்கினைப்
ண்டான். தெற்கு ஆசிய அலுவல்களிலே
- - -
கோரினன்-இவ்வழி, இந்தியா ஒரு
பன் நடந்துகொண்டான்.
ஒருவன் கூறியது போன்று, அக்காலத் ண்டஅமைப்பாக ', இந்தியாவைத் தள கு வரையுந் தன் அதிகாரத்தைப் LJITI I தது. இந்தியாவும் பிரித்தனும், பிரித் யேறிகளும் இந்திய ஆட்பலமும், ஒன்று அப்பேரரசைப் பெரிய பிரித்தனின்றி பிரித்தனும், தனித்துத் தாபித்திருக்க ருவாக்கியோர் அனைவரும் ஆங்கிலரே.
இந்தியாவின் தேவைகளே அவர்கள்
ாயின. பாரசீகக் குடாவிலும் திபெத்தி
தலையிடுதற்கு இந்தியாவின் பாதுகாப்பே
ந்த அக்கறை யாது ? பிரித்தானியான்றி
ங்களிற் சென்று குவிந்தனர். இனி, புகை
பெருந் தோட்டங்களையும் புதிய கைத்
"LD நிருமாணித்ததாக, வட்டிக்குப் பணங்
தினர். பிரித்தானியர் ஆசியாவிற் செய்த
ள் தொண்டராகவன்றி இந்தியப் பேரர 1ணிபுரிந்தனர். பிறவாற்ருல் துலக்கமற்றி
ற்றி நாம் செய்வையாக விளங்குதற்கு
- - * Ա-I եւ|ԼԸ:
மார் பிரதேசமான உட்சதையையும் தோலையுங் கொண்ட ஒரு கனியாகவே ன்டும். ஒருபுடை பூத்தான், நேபாளம் 1ளும், மறுபுடை மலைநாடுகளும் பாலை தன. இவ்விருவகையான பிரதேசங்கள் தன் செலுத்தியது. ஆயின், பிற நாடு தடுப்பதும் அல்லது அத்தொடர்புகளைக் பிறநாடுகள் எமக்கு மாருகப் பயன்
களுக்கு அப்பால், திறந்தவெளியான பாரசீகம், அராபியா, திபெத்து,

Page 178
134
ஆசியாவும் மே கானித்தான், சிலகாலம் சிங்கியாங்கி மலான நாடுகளைக் கொண்ட ஒரு வட கியது. ஒரு புறத்தே, இந்தியாவின் பாக்தாதுக்கும் தமாசுக்கசுவுக்குமிடை தது. ஐரோப்பாவை எதிர்நோக்கும் நோக்கும் நாடுகளையும் பிரிக்கும் உண் ஒரு காலத்தில் உரோமானியப் பேரர ....... மறுபுறத்தில், இந்தியாவின் கவ நாடுகள்வரை வியாபித்திருந்தது. ஆ றிசையிலேயே அக்கவனம் கூர்மையும்
'இந்தியப்படையிலும் இந்திய அ திலும் பணியாற்றிய ஒரு நிபுணர் கு மர்மமான கிரியையோ செய்வார்போ நீடித்தியல்வதை உறுதிப்படுத்திற்று. கடல்கள் ; 3,000 மைல் நீளமுடைய உரோமானியப் பேரரசின் எல்லைகள் பெரிதும் நிகர்த்தவையெனத் தொல் யோகத்தரால் கற்பனை செய்யப்பட்ட திரண்டு பொங்கியெழுந்தது, தென்றி. வந்திறங்கக்கூடிய அழிவுச்சத்திகள் புறச் சிறுதானை களுக்கும் நாகரிகம் டோர்க்கு நகைப்பூட்டத்தக்கவகையி மாக்களும் போன்று வேடம் பூண்டு அளவுகோலுந் தாங்கி, கிப்ளிங்கின் போன்று, மலை நாடுகளிலே சுற்றித் மக்களின் கற்பனைக்காட்சி விரிந்தது.
இவ்வழி, 'கடல் கடந்த இந்தியா' லப் பிரதேசங்களிலே இந்திய மக்க யினர். ஆங்கு, அவர்கள் விவசாயத் யைக் கொண்டு சென்றதோடு, சற்றே திய மதங்களையும், கோவில்களையும், எ தினர். தென் ஆபிரிக்காவிலும் கிழக்கு களிலும், சேய்மையிலுள்ள பிரித்தா காவிலும் இந்தியக் குடியேற்றங்கள் திருந்தாவிடினும், இம்மகத்தான அ தெனினும், இந்தியப் பேரரசின் நில களுள் ஒன்றாயது.
1 Guy Wint : British in Asia, pp. 21

மனாட்டு ஆதிக்கமும்
ன் ஒருபகுதி எனுமிவைபோன்ற நொது ட்டாரத்தை இந்திய அரசாங்கம் உருவாக் செல்வாக்கு வட்டாரத்தின் எல்லையாகப் உயேயுள்ள அராபியப் பாலை நிலம் அமைந்
நாடுகளையும், மற்று, ஆசியாவை எதிர் -மையான எல்லையாகவும் அது அமைந்தது. -சின் எல்லையாக இருந்ததுவும் அதுவே... பனம் இந்தோனேசியா, இந்துசீனம் ஆகிய யின் பல்வேறு காரணங்கள் பற்றி, மேற் 5 விழிப்பும் மிக்கதாய் இருந்தது. பரசாங்கத்தின் வெளி நாட்டு அலுவலகத் ஏழாமான து, ஆரவாரமின்றி, ஒரு சதியோ ன்று, இப்பூட்கை தொடர்ச்சி யறுதலின்றி - பிரித்தானியக் கடற்படை உலவும் ஆழ் மலைப்பாங்கான வட நாட்டு எல்லைப்புறம் ; தக்கு அப்பாற்பட்ட மிலேச்ச நாடுகளைப் வருங்கால இலக்கியத்திற் பயின்ற உத்தி - தூரதேயங்கள் : ஒரு காலத்தில் ஒன்று சையிலுள்ள அயன மண்டல நாடுகள் மீது அடங்கியிருந்த மத்திய ஆசியா ; எல்லைப் மற்ற குலங்களுக்குமிடையே, வெளி நாட் "ல் நடந்த பூசல்கள் ; வர்த்தகரும் இலா ), பெருந்தொகையான வெள்ளி ரூபாவும் T பாத்திரமான கிம்மின் துணைவரைப் திரியும் ஒற்றர்கள் இவ்வாறாக அக்கால
1)
வளர்ச்சியுற்றது. பேரரசின் அயனமண்ட ள் பெருந்தொகையினராய்க் குடியேறலா திலும் தொழிலிலும் பெற்றிருந்த தேர்ச்சி
திரிந்த இந்தியச் சமூகமுறையையும், இந் பிழாக்களையும் அப்புதிய இடங்களிற் புகுத் காபிரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங் னிய கயனாவிலும் திரினிடாத்திலும் யமேக் - தழைத்தோங்கின. இந்தியாவின் நிலை பிவிருத்தியிலே அது சிறுபங்கே கொண்ட
• திருந்தி ஆசியாவின் பிரதான வல்லரசு

Page 179
r -
60
ஆங்கில-பிரான்சிய நட்புநாடுகள் பிக்கி
தனையானது ஆணிலப்புறத்துரிமை' வாற்றை முன்னங் கண்டோம். சீனத் மார்க்கு மதம்பரப்பும் உரிமையும், அம் கும் பாதுகாப்பையும் அக்கோட்பாடு அ முகத் தியென்சினுஞ் சேர்க்கப்பட்டது ; தாபித்து நிரந்தரமாக அங்குத் தங்கு தூதுவர்க்கும் உரிமையளிக்கப்பட்டது. களோடு மிக எட்டிய உறவினையே இப்போது ஓயாத இராசதந்திர நெரு பிரான்சிய தூதங்கள் 1861 மாச்சுமாதத் யத் தூதுவன் அவ்வாண்டு யூலையிலே பீ. கத் தூதுவன் திரு. அன்சன் பேளிர் சென்று 1862 இற் பிங்கிங்கை அடைந் வரலாற்றிலே புதியதோர் அத்தியாயந் ,ே கொண்ட வல்லரசுகளின் பிரதிநிதிகளுக்
சினம் ஒழுகவேண்டியதாயிற்று. இதுவே தான இயல்பாயிற்று. இப்பொருத்தனைக சிறப்புரிமைகள், தற்கிழமைகள், மரிய கூறப்பட்டு, இராணுவ பலத்தின் ஆதிT வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் கோவையாயின. இனே யாளியைச் சந் தனமுறை எவ்வாறு பயன்படுத்தப்பட்ட மூலவளங்களைக் கறத்தற்கு ஒழுங்காகவும் வகுக்கப்பட்டது. ஆன்சு, தாங்கு, மிங்கு யாண்ட பெருமைசான்ற பேரரசு எவ்: அதன் கொடிக்கீழிருந்த பல பிரதேசங்க டாரங்களாக அப்பெருநாடு எவ்வாறு பி யெல்லாம் எடுத்துக் கூறும் அத்துயரச் ஓர் இணையினைக் காணவியலாது.
இக்காலத்திலே, சினத்தின் கதியான சுழற்சியினுற் போலும், அறியாமை மிக்
Extra-territoriality.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கு வேத்தவைமிது திணித்த பொருந் எனுங் கோட்பாட்டைத் தாபித்த ன்ெ எல்லாப் பாகங்களிலும் மிசனரி மிசனரிமார்க்கும் மதமாறிய மக்களுக் ளித்தது. ஒப்பந்தத் துறைகளுள் ஒன் அன்றியும், பிக்கிங்கிலே தூதகங்கள் தற்கும் அவ்வொப்பந்த அரசுகளின் இதுகாறும், அன்னிய அரசாங்கங் ண்டிருந்த பீங்கிங்கு வேத்தவையானது கிேடைக்கு ஆளாகியது. பிரித்தானிய, நீதிலே பீக்கிங்கை அடைந்தன, இரசி க்கிங்கைச் சென்றடைந்தான். அமெரிக் கேம், கன்றணிலிருந்து ஆறுதலாகச் தான். இவ்வாருகச் சீனத்தின் நீண்ட தான்றிற்று. வலோற்காரமாகப் புகுந்து குப் பணிந்தும், அவர்களைச் சார்ந்தும் ப அக்காலத்துச் சீனவரலாற்றில் பிர ளின்வழி பாராட்டப்பட்ட உரிமைகள், Fதைகள் யாவும் விரிவாக விளக்கங் விலே, ஐம்பதாண்டுக் காலத்துட் சீன கட்டுப்படுத்துஞ் சருவதேசச் சட்டக் கிலியாற் பிணித்தற்கு இப்பொருத் டது, அதன் போர்வையிலே சீனத்தின் உறுதியாகவும் எவ்வாறு ஒரு திட்டம் சிங்கு எனும் பெருங்குலங்கள் கட்டி வாறு முற்ருக வலியொடுக்கப்பட்டது, ளைப் பறித்ததோடு செல்வாக்கு வட் ரிவினை செய்யப்பட்டது என்றிவற்றை
சரிதைக்கு வரலாற்றிலே யாண்டும்
து, காலச்சக்கரத்தின் விசித்திரமான க, பழிக்கஞ்சாப் பெண்ணுெருத்தியின்

Page 180
136
ஆசியாவும் மே
கையிலே இருந்தது. யெகோனலா எ றிலே 'பதிவழி உரிமை பெற்ற ' டே எனவும் பிரபலமடைந்தாள். பதிலாளி. காலந்தொட்டு, 1908 நவம்பர் 15 இல் வொண்ணாச் சருவாதிகாரியாகச் சீன அதிகாரத்தை நிலை நாட்ட முயன்ற தடைப்பட்டு நின்றது. அவளிடத்தே மாகக் காணப்பட்டன. யெகோனலா படைத்தவள் , அவள் பிறரைக் கட்டி வதாக, வேத்தவைச் சதிகளில் வியத் ஆபத்து வருவதைக் குறிப்பாலுணர் பாய்ந்து அடித்து வீழ்த்தும் ஆற்றலை மனச்சாட்சி யென்பதொன்றோ பழி ந டிலது. குடும்பப் பாசமோ மனித உ வளல்லள். ஆதி நாள் தொட்டே - அவடன் காதலன் யுங் லூவுக்கு அவர் நாட்டின் நலவுரிமைகளைத் தன் சொ தெண்ணினாள் அவள்.
மஞ்சுவமிசப் பிரபு ஒருவனுக்கு | மாவேந்தன் இசியென் பெங்கு என் யாகவே 1856 ஆம் ஆண்வரையும் இ ஒரு புத்திரன் பிறக்கவே, முதற்றரக் தேற்றவுரித்தாளியின் மாதா என்றவ சன்மீது பெருஞ் செல்வாக்குச் செல் கைகளை எதிர்க்குமாறு பேரரசனைத் பிரயோகித்தாள். பேரரசன் யெகோ பருவத்தில் அவளுக்கு உற்ற நண்ப கிய யுங் லூவின் உதவியோடு, மஞ். நிலை நாட்டச் செய்த சதியை அடக்க பூரண அதிகாரம் வகிக்கத் தலைப்பட்ட தன் 'இளஞ் சோதரியின் ' சொல்லுக்
சூகிY (அதாவது தாய்மை மிக்க கொண்ட யெகோனலா முதன்முதல கலகமாகும். 1 இவ்விசித்திரமான இய விளைவேயாம். மேனாடுகளின் ஆக்கிர
1. இப்புரட்சியின் வரலாற்றையும், அத வாற்றையும் பற்றி அறிதற்கு, பிற்கூறப்படும் (i) Tseng Kuo-fan and the Taiping Rebe (ii) The Events in the Taiping Rebellion,

னாட்டு ஆதிக்கமும்
னப் பெயர் படைத்த அம்மா து வரலாற் பரரசி சூகிY எனவும், 'பழைய புத்தர் ' களுள் ஒருத்தியாக 1860 இற் பதவியேற்ற > இறக்கும் வரையும், அவளே அசைக்க ந்தை ஆட்சி செய்தனள். பேரரசன் தனது சிறிது காலமே அவளுடைய அதிகாரம் முத்திறப்பட்ட குணவியல்புகள் துலக்க பிறரை ஆட்கொள்ளும் ஆண்மைத் திறம் யாளவே பிறந்தவள் எனலாம். இரண்டா தகும் வினைத்திறன் அவளுக்கிருந்தது ; எது, எதிர்பாரா வகையிலே பகைவர்மேற்
அவள் படைத்திருந்தாள். மூன்றாவதாக, Tணுமியல்போ அவளிடத்துக் காணப்பட் றவோ யாதினுக்கும் அவள் கட்டுப்பட்ட அவளிடத்து ஆராக் காதல் பூண்டிருந்த T ஒருவேளை கட்டுப்பட்டிருந்தாளாகலாம். ந்த ' ஆசாபாசங்களோடு ' ஒருங்கு வைத்
மகளாய்ப் பிறந்த யெகோனலா (1835), பானுடைய காமக்கிழத்திகளுள் ஒருத்தி ருந்துவந்தனள். அவ்வாண்டில் அவளுக்கு காமக்கிழத்தியாக அவள் நிலை உயர்ந்தது. கையால், அக்காலந்தொட்டு அவள் பேரா பத்தினாள். ஆங்கில பிரான்சியரின் கோரிக் - தூண்டுதற்கே அச்செல்வாக்கை அவள் ல் எனுமிடத்தில் இறந்தபின்னர், இளம் னாகிப் பின்னர் காவற்சேனைக்குத் தலைவனா சு இளவரசர் சிலர் தமது அதிகாரத்தை கியதோடு, இணைப்பேரரசியோடு சேர்ந்து டாள். மனவுறுதியற்ற இந்த இணைப்பேரரசி
கு அடங்கி நடப்பவளே. - யோகம்மா) எனப் பெயரை மாற்றிக் பாகக் கவனித்த பிரச்சினை தயிப்பிங்குக் பக்கம் வெளி நாட்டுத் தாக்கத்தின் ஒரு மிப்பால் மஞ்சு அரசாங்கத்தின் பலவீன
ன் சமயக் கொள்கைகளையும், அது அடக்கப்பட்ட நூல்களைப் பார்க்க: lion, Yale Historical Publications.
Egmount Hake, London.

Page 181
சீன
மனைத்தும் வெளிப்படவே, நாட்டபிமா வானுலகமன்னனாகிய உங்கு சூ-சுவான் பாரதூரமான ஒரு விடயமான தற்குக் யேசுவின் இளைய சோதரனாகத் தன்னை கிறித்தவப் போதனையின் ஒரு விளைவா கிறித்தவமதம் வினோதமான து. அதன்ட மண்டலத்திலுள்ள பிதாவின் பிரதி நிதி மன்னனாகப் புரந்தான்.
மேற்குலகிற்கும் சீனத்துக்குமிடையே மோதுகையிற் சீனப் படைகள் பட்ட விளைவை உண்டாக்கிற்றெனலாம். வானு யடிக்கப்பட்டது கண்டு யப்பானியத் அன்னியனின் மதுகைபற்றி நம்பொணாக் தவ மதமே அதற்கு ஏதுவாமென நம் தெற்கில், அதிருப்தி கொண்டிருந்த மக் தோல்வி திறந்துவிட்டது. தென்புலத் இரகசியச் சங்கங்கள் அவ்வழி குறிப்பா பேட்சின் போதனை வாயிலாகக் கிறித் உணர்ந்தானல்லனாகலாம். ஆயினும் அந், போது, உலகத்தைக் காப்பாற்றுதற்கா. கோட்பாட்டிலே அவன் ஆழ்ந்த நம்பிக் விகக் காட்சிகளினால் தானே அந்த இரட மையை உலகிற்கு உணர்த்தி, பரம்டெ தாபித்தான். அவன் தன்னைத் தெய்வம் தெய்வாமிசம் உடையோனாகக் கருதினல் உங்கு வருமாறு கூறினன் : 'பரமபித, மண் ணுலகிற்கு இறங்கி வா னுலக இ வுலகத்து அலுவல்களை நெறிப்படுத்தற் (உங்கின் மைந்தன்) நியமித்துள்ளனர் புதிய பரமண்டலத்தின் கர்த்தராவர்.'
உங்கு தான் பரமண்டலத்துக்குச் ெ வருணிக்கின்றான் :
அவனும் வானகம் எய்தியகா? இறைவனும் அருளினன் பேர வானக அன்னையும் அன்பு பா சாலவும் அவற்கு அளிபல செ அவடன் அழகும் அலகில் மா உவமை கடந்த அளவின வாே

137
னம் மிக்க சங்கங்கள் விழிப்படைந்து பக்கஞ் சார்ந்தன. தயிப்பிங்குக் கலகம்
காரணம் இதுவே. இரண்டாவதாக, க் கூறிக்கொண்ட உங்கும் வழுப்பட்ட கக் கருதத்தக்கவன். அவன் போதித்த "டி கடவுளின் புத்திரனாகிய உங்கு, பர யென்ற வகையால் உலகினை வானுலக
- முதன்முதலாய் நிகழ்ந்த முறையான - தோல்வி, ஆசியா முழுவதும் ஆழ்ந்த லகப் பேரரசு இத்துணை எளிதாக முறி தலைவர்கள் பெருந்திகைப்படைந்தனர். - கதைகள் பல வழங்குவவாயின ; கிறித் பினோர் பலர். சீனத்திலே, சிறப்பாகத் கேளின் கண்ணைச் சீனப்பேரரசு பட்ட கிலே ஊக்கமாயிருந்த மஞ்சு-மறுப்பு
க விழிப்படைந்தன. அயிசாக்கர் உறோ தவத்தின் உண்மைப்பொருளை உங்கு த மிசனரியின் இல்லத்திலிருந்து மீண்ட க ஓர் இரட்சகன் அவதரிப்பன் என்ற கை உடையனாய் இருந்தான். பல தெய் ட்சகன் எனத் தெளிந்த உங்கு, அவ்வுண் பாருட் சங்கமெனுந் திருச்சபையைத் ாகக் கருதியதோடு, தன் மைந்தனையும் T. 1860 இல் வெளியிட்ட நல்லாணைப்படி ரவும் மூத்த சகோதரரும் (யேசுவும்) நாச்சியத்தைத் தாபித்துள்ளனர். இவ் கு அடியேனையும் இளைய பிரபுவையும் - பரமபிதாவும் மைந்தனும் பேரனும்
சன்றவாற்றைப் பின்வரும் கவிதையில்
நி காரம். பாட்டி
ய்தனன். ட்சியும்
ம.

Page 182
38 ஆசியாவும் மே
விண்ணகமுற்ற மூத்தோன் ம கண்ணுேட்டமுடையள், கற்பி செய்தற் கரிய செய்திடுமாறவ ஒய்தலின்றி மூத்தோற் குை இவ்வாருகக் கிறித்தவ மதவெறியும் கலந்தமையாலே விறுமிக்க புரட்சிச் ச களிற் பரவி அரசவமிசத்தையும் மூழ்க குவாங்துங்கு, குவாங்சி மாகாணங் பரந்து, இசியாங்கு நதியோரமாய் வழி அடையும்வரையும் வழியில் எதிர்ப்பட சென்ருர்கள். சங்சா நகரிலே ஓய்வுநாட செங் குவோ-வான் என்பான், கட்டு எதிர்ந்து நின்றன். சங்சாவிலே கலக யினும், அவர்கள் வடக்குநோக்கிச் செ ராகி, பிற்றை நாளில் 1926 இற் சியா வழியாக அதே எளிமையோடு முன்:ே (ஆங்கோ, உவு சாங்கு, ஆன்யாங்கு ஆ 1853 இல் தென்புலத் தலைநகராகிய வானுல மன்னன் அதனைத் தனது த% காலம் செவ்வனே அரசாண்டான்.
1860 இலே, ஆங்கில-பிரான்சியப் வேத்தவை மீண்டதற் பின்னர்ப் பே பதிலாளியாகப் பதவி வகிக்கத் தொ தாக்கிலே தயிப்பிங்குக் கலகக்காரரே யிலிருந்து வானுலக மன்னன் இன்னும் குப் பிரதான உதவியாளனுய்ப் பணிய அவன் விசுவாசமிக்க வேந்தன்' எ பெயராலேயே வரலாற்றில் இடம்பெற். நிருவாகியும் இராணுவ வீரனுமாவன். குப் படையிற் சேர்ந்த சுங் வாங், தொட்டு, முக்கியமான ஒவ்வொரு சமரி பிடத்தக்க ஒரு வெற்றியின் பின்னர் நியமிக்கப்பட்டு, பின்னர் மன்னனுக சரிதையானது சாலவும் முக்கியமான பதிப்பித்து வெளியிட்டதாகக் கருதப்பு மொழிபெயர்த்துள்ளான். யாங்கிசி ந தேசத்திலே கலகத்தலைவனது அதிகார
1. இச்சுயசரிதை பற்றிய விரிவான ஆராய்ச் Journal of the Royal Asiatic Society, N.
 
 

குட்டு ஆதிக்கமும்
%OT u umrañr ன் மிக்காள்,
ar த்தனள்,
மஞ்சுவுக்குமாமுன தேசியவுணர்ச்சியுங் த்தி உருவாகிப் பேரரசிற் பல பிரதேசங் டித்துவிடும்போலத் தோன்றியது. களிலிருந்து புரட்சியாளர் உனுனுக்குப் ப்ெபட்டுச் சென்று, சங்சாப் பெருநகரை ட்ட நகரங்களை யெல்லாம் கைப்பற்றிச் ட்களைக் கழிக்கவந்த அதிகாரியொருவன், கோப்பொடும் உறுதியோடும் அவர்களை க்காரரின் முன்னேற்றந் தடைப்பட்டதா ன்று, தீவிரமான எதிர்ப்பு யாதுங் காணு ங்கை சேக்கின் படைகள் சென்ற அதே னறிச்சென்று. உவுகான் பெருநகரங்களை ஆகியவற்றை) அடைந்தார்கள். அவர்கள் நாங்கிங்கு நகரைக் கைப்பற்றினர்கள். மைப்பிடமாகக் கொண்டு பத்தாண்டுக்
போர் முடிவுற்று, யெகோலிலிருந்து ராசி குகிசி மெய்யதிகாரம் படைத்த டங்கிய ஞான்றும், யாங்திசிப் பள்ளத் ஆட்சி செய்தனர்; நாங்கிங்கு மாளிகை அரசோச்சிக்கொண்டிருந்தான். அவனுக் பாற்றியவன் இலி சியூ-சிங்கு என்பான். னப் பொருள்படும் சுங்வாங்கு எனும் றுளன். அவன் கழிபேராற்றல் படைத்த சாதாரணப் போர் விரனுகத் தயிப்பிங் தயிப்பிங்கு இயக்கம் ஆரம்பித்த நாள் லும் பங்குபற்றினன். 1856 இலே, குறிப் , அவன் ஒரு படைக்குத் தலைவனுய் உயர்த்தப்பட்டான். அவனுடைய சுய ஓர் ஆவணமாகும். செங் குவோ-பானே படும் அந்நூலை வால்ரர் இலே என்பான் திக்குத் தென்புறத்துள்ள பரந்த பிர த்தைச் சுங்வாங்கு பேணிக் காத்தனன். சிக்குப் பார்க்கத் தகுந்த சஞ்சிகை : Drth China Branch, 1926 (pp. 92-109).

Page 183
இனே
தனது ஆட்சிக்கு நேர்ந்த பேராபத்ை எதிராகத் தீவிரமான போராட்டத்தை நகரம் 1864 இல் வீழ்ச்சியுற்றது வா மண்டலத்துள்ள தன் பிதாவைச் சேர்ந் தன அரசனுகச் சுங்வாங்கு பிரசித்தரு இருவரும் பகைவர் கைப்பட்டுச் சிரச்ே தயிப்பிங்குப் புரட்சிக்கு மாருக நடந், அரசறிஞர் மூவர் பிரபலமாயினர். அவ ஆதிக்கம் பெற்று, மஞ்சு வமிசத்தைத் தோடு, அதிகரித்து வந்த வெளிநாட்டு: தின் நிலை பேணினர். இம்மூவருள் மூத்ே அமைந்தோனுமாகிய செங் குவோ-பான் வைன். அவனுக்குத் துணைவராய் அமை எனும் பெயரையும் இலி உங்-சாங்கு
னர். பிற்றை நாளிலே செங் குவோ-பா6 சிகிலியின் பதிலிராயனுகப் பதவிவகித்த மான உறவு நிலவியதற்கு வேத்த6ை செல்வாக்கே காரணமாகும். இன்னும், ! பெருமையும் அவனையே சாரும். அவ்வா LI/TE, மாறியதாகும். சினத்தில் முதன் வதிலே, யுங்கு விங்கிற்கு உறுதுணையளி கத்தை அடக்கியொடுக்குவதிற் செங்டுகா என்பான். அவனை ஒரு படையாட்சிவ உள்ளுற வெறுத்தான். ஆயினும் சோ நியன்பேக் கலகத்தை அடக்கி வைத்த இரு மாகாணங்களையும், 1864-78 வரை படுத்தி வந்த முசிலிங் கலகத்தை ஒடுக் சாதனையாகும். திறமைவாய்ந்த யாக்கு யாங்கு மாகாணம் பெரும்பான்மையும் ஒ தொடர்பு கொள்ளத் தலைப்பட்டது. ஆபத்தான-வில்லங்கமான-ஒரு நிலைை நோக்கி நின்றது. தயிப்பிங்கு இயக்கம் அரசவமிசத்தை மட்டுமே பாதித்திருக்கு முசிலிங்கலகம் சீன நாட்டுக்கு எத ராக் தானியரும், மத்திய ஆசியாவில் இரசியரு நிகழ்வது பற்றி அக்கறை கொள்ளத் த பாகமாக அப்பெரும் பிரதேசத்தினை இை கும் ஆற்றிய பெருந் தொண்டு பாழா
பேரரசைச் சின்னுபின்னப்படாது காத
 

flo 139
தக் கண்ட பதிலாளி கலகக்காரர்க்கு த் தொடக்கி வைத்தான். நாங்கிங்கு ணுலகமன்னன் தற்கொலை புரிந்து பர தான். அவனையடுத்து, அவன்றன் மைந் ந செய்தான். ஆயின் யூலை மாதத்தில் சதஞ் செய்யப்பட்டனர்.
த வெற்றிப் போராட்டத்தின் மூலமாய் Iர்கள் நாற்பதாண்டுக்காலம் பேரரசில் கர்ந்து விழவொட்டாது காப்பாற்றிய நீ தாக்கத்துக்கிடையேயும் அவ்வமிசத்
7 ம்ை மற்றை யிாவர்க்கம் வாக த இனு/ @ @ @@
தயிப்பிங்குத் தோல்விக்கு மூலகாரண ந்த மற்றையிருவரும் சோ சுங்-தாங்கு எனும் பெயரையும் உடையராயிருந்த ன், வடபாற் கேந்திரமாகாணமாயிருந்த ான். வெளிநாட்டு அரசுகளோடு சுமுக பக் கண்ணே அவனுக்கிருந்த பெருஞ் Fாங்காய் நகரிலே இரும்பாலே நிறுவிய லேயே பின்னர் கியாங்னன் ஆயுதசாலை முதலாக நவீன கப்பலொன்று கட்டு த்தோனும் இவனே. தயிப்பிங்கு இயக் டு ஒருங்குழைத்தவன், சோ சுங்-தாங்கு ாதியெனக் கணித்து செங்கு அவனை ஆற்றிய தொண்டு வியக்கத்தக்கதே. வன் அவனே. சென்சி, கான்சு எனும் பும் பதின்ைகு வருடகாலமாகப் பாழ் கியமையே அவனுடைய அரும்பெருஞ் ப் பெகு என்பான் தலைமையில், சிங்கி @ சுதந்திர நாடாகி வெளிநாடுகளோடு நயிப்பிங்குக் கலகத்தைக் காட்டினும் ம இவ்வாருக மஞ்சுப் பேரரசை எதிர் ஒரு சீன இயக்கமே. அதன் வெற்றி கும். ஆயின் வடமேற்றிசையில் மூண்ட 5 விளைந்ததாகும். இந்தியாவிற் பிரித் நம் தத்தம் எல்லைகளுக்கு அண்மையாக லப்பட்டனர். சீன ஆணிலத்தின் ஒரு ணப்பதிலே காங்கு இசியும் சியன் லுங் கிவிடும்போற் ருேன்றியது. இவ்வாறு ந்து வைத்தோன் சோ சுங்-தாங்கே.

Page 184
140
ஆசியாவும் மே
அவன் மெதுவாக அப்பிரதேசத்துள் மக்களை அமைதிப் படுத்தி, அடுத்து செய்தான். மிகுந்த புத்திக்கூர்மையும் காட்டி, வேண்டிய விடத்துப் பழிக் யாங்கு மாகாணத்தை அவன் ஊடுரு புதிய அரசை நின்மூலஞ் செய் தான். க யவே, சிங்கியாங்கிற் சீனர் மீண்டும் :
சூழ்வியற்றுறையிலேயே பெரும்பா. பணிபற்றி இச்சரிதைப் போக்கொடு . 1870 ஆம் ஆண்டுத் தியென்சின் 8 பொக்சர் ஒப்பந்தம் வரையும் நீடித்தது மாகிய செங்குபோன்றே உங்-சாங்கு சுயாதீனமாகவும் அபிமானத்தோடும் முதலாகச் சிறப்புப் பெற்றான். அச்ெ அவனை அழைத்துத் தன்கீழ்ச் சேவை இராணுவம் அமைப்பதில், முதலில் 4 கோடனோடும் ஆதியிலே தொடர்பு பூ தன் வாழ்க்கையிற் காலத்தால் முந்தி. பிற்காலத்தே பல்காலும் படுதோல்விப் காலமாய் தொல்லைமிக்க சூழ்வியற் 3 பெற்ற அனுபவம் அவனுக்குப் பெரு,
தயிப்பிங்கு இயக்கமும் நியன்பேக் (1865) சீன யப்பானியப் போர்வரை காணப்பட்டது. சீனத்தின் ஒரு கோடி யாங்குக் கலகம் தோல்வியுற்றபின் எல் வர்த்தகம் புத்துயிர்ப்படைந்தது ; நிதி பட்டது. அனுபவம் மிக்க உத்தியோக மண்டரின்மாரின் இறுதிச் சந்ததியா திறமையோடு பாலனஞ் செய்தது. உ யும் பேரரசின் மாண்பும் உயர்ந்தோ!
1. 1876 இல், சோ சாங்-தாங்கு இக்கலக் தூதுவன் குஞ்சுங்-தாவோ விற்குப் பிரித் கூறிற்று : யாக்கூப் பெக்குவின் தலைமையில் நிறுவுதல் சீனத்துக்கு நன்மை பயக்கும் எ சோ கூறிய விடை சுவையானது : முசிலிம் மாயின், அதற்கு வேண்டும் பிரதேசத்தை அவன் கூறினான்.
2. இலி உங்-சாங்கின் வாழ்க்கைச் சரிதை
(i) By J. 0, P. Bland. (ii) Lui Hung-chang and Mr. A. Litt]

னாட்டு ஆதிக்கமும்
முன்னேறிச்சென்று, போகுமிடங்களில் முன்னேறுமுன்னர் கவனமாக ஆயத்தஞ் > சாதுரியமும் இராசதந்திரமும் அவன் காஞ்சாக் கொடுமையுஞ் செய்து, சிங்கி விச் சென்று, யாக்கூப் பெக்கு நிறுவிய சுகாரும் யார்க்கண்டும் (1878) சரணடை ஆதிக்கம் பெற்றனர்." லும் ஈடுபட்டிருந்த இலி உங்-சாங்கின் " அவ்வப்போது ஆராய்வோம். அவன் பணி சம்பவந் தொட்டு 1901 ஆம் ஆண்டுப் 5. அவனுக்கு மூத்தோனும் ஆதரவாளனு ம் தயிப்பிங்கு இயக்கத்துக்கு மாறாகச் போராடியதன் காரணமாகவே முதன் சய்தி கேள்வியுற்ற செங் குவோ-பான் க்கமர்த்தினான். மேலை நாட்டுப் பாணியிலே அமெரிக்க வீரன் உவாட்டோடும் பின்னர் ண்டவன் உங்-சாங்கே. இவ்வாறாக அவன் 'ய அன்னியரோடு பயிலத் தொடங்கினான். 'பட்ட மெலியார் சார்பாக முப்பதாண்டுக் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தகாலை, அவன் ந்துணையாயிற்று.
கலகமும் தோல்வியுற்ற காலந்தொட்டு பும் சீனப் பேரரசிலே சீத்துவப் பொலிவு டியிலிருந்து மறுகோடி வரையும், சிங்கி மலைப்புறங்களிலுமே அமைதி நிலவிற்று. நிலைமை செவ்வையானது போற் காணப் த்தர் பலரைக் கொண்ட ஒரு கோட்டி, கக் கருதத்தக்கது, நாட்டை அமைவான ண்ணாட்டிலே அரசவமிசத்தின் பெருமை ங்கியிருந்தன. வெளி நாட்டு அரசுகளோடு
மத்தை அடக்கிக்கொண்டிருந்த காலத்தில், சீனத் தானிய வெளிநாட்டு அலுவலகம் ஒரு யோசனை மத்திய ஆசியாவிலே ஒரு முசிலிம் இராச்சியத்தை ன்பதே அந்த மணியான யோசனை. அதற்குச் அரசொன்றை நிறுவுவது பிரித்தனது விருப்ப இந்தியாவிற் பிரித்தன் நல்கலாமே என்றவாறாக
மய அறிதற்குச் சிறந்த நூல்கள் இரண்டு உண்டு :
e by R. K. Douglas.

Page 185
பாரதூரமான சிக்கல் யாதும் அக்கா வமும், அதனை யடுத்துப் பிரான்சியர் காலத்தே நிகழப் போவனவற்றுக்கு
ஆயின், சீனத்தின் வலியழித்து 9 யாக்குதற்கு ஏற்றவகையில், அன்னி திலே அமைத்துக் கொண்டிருந்தன. களைத் தமக்கு வாய்ப்பாகக் கொண்டு பாக இங்கிலாந்து, அரசியல், வர்த்தக லும், ஆகுலமின்றியும் அமைதியாக யத்தில் ஈடுபட்டிருந்தன. அவற்றால் கிற்று ; மாகாணங்களிலே அதன் அதி கள் பிரித்தானியரின் பொருளாதாரச் 'புரப்பகங்கள்' எனும் நிலைக்கு இழி, நாடும் பிரான்சும் திட்டமிட்டுச் சீனத் செய்துகொண்டிருந்தன. சீனத்தைக் கத்துக்கும் அடிப்படுத்துவதே அமெ தையும் பிரான்சிய அரசியற் செல்க பிரான்சின் நோக்கம். இருபதாண்டுக் ஒரு குடியேற்ற நாடெனும் நிலையின மேனாட்டார்க்கு அளித்த முறைகளை
பொருத்தனை வாயிலாய் வர்த்தகத்து வெளிநாட்டோர் தங்கியிருந்து வர்த் தகைய துறைகளுள் முக்கியமானவை நிங்போ, சாங்காய், சிங்தாவோ, செபூ கள் சீனக் கரையோரம் நெடுகிலும், ( சின் வரையும், ஆங்காங்கு பரந்து 4 களோடு, யாங்திசி நதியையடுத்த பா கருதப்பட்டன. சிங்கியாங்கு தொட்( வும் உட்பட, உண்ணாட்டிலே 1000 ை பரந்து கிடந்தன. தங்கி வதிந்து வர், தனை வாசகங்களை ஆதாரமாகக் கொ அமைதியாகவும் மெதுவாகவும், ' கும் னங்களும் நீதிமன்றங்களும் நிறுவுத திசி நதியில் உட்புறமாகப் பல நூறு பிரான்சிய, செருமானிய, இரசியக் ( டோர்க்கு ஆணிலப்புறத்துரிமை' ! மன்றங்களை நிறுவலாயினர். சிலவால யும் புறந்தள்ளப்பட்ட சிறுச் சிறு 4 சட்ட விரோதமான வியாபாரத்துக்

”னம்
141
இருந்திலது. எனினும், தியென்சின் சம்ப மேற்கொண்ட நடவடிக்கையும் வருங் ஓர் உற்பாதமாக அமைந்தன எனலாம். தனை ஆக்கிரமிப்புக்கு எளிதான இரை 1 அரசுகள் தம் தொடர்புகளை அக்காலத் தியென்சின் பொருத்தனையின் வாசகங் மேற்கு வல்லரசுகள், அவற்றுளுங் குறிப் ம், பொருளாதாரம் ஆகிய முத்துறைகளி ம் சீனத்துக்கு விலங்கிடுங் கைங்கரியத் மத்திய அரசாங்கத்தின் இறைமை சுருங் காரம் தகர்ந்து வீழ்ந்தது ; பல பிரதேசங் செல்வாக்கிற்கு ஆளாகிப் பிரித்தானியப் தேன. அதே காலத்தில், அமெரிக்க ஐக்கிய திலே ஆன்மிகத் துறையில் ஆக்கிரமிப்புச் கிறித்துவ மதத்துக்கும் அமெரிக்க வர்த்த ரிக்காவின் நோக்கம் ; கத்தோலிக்க மதத் பாக்கையும் எல்லாவற்றானும் பாப்புவதே
காலத்துட் சீனத்தைப் பெரும்பாலும் பக்கு இழித்து, அரசியற் பெருநயத்தை நுணுகி ஆராய்வது தக்கதே. எக்குத் திறந்துவிடப்பட்ட துறைகளிலே, தகஞ் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அத் வ கன்றன், சுவாற்றோ, அமோய், பூச்சோ, - தியென் சின் எனுமிவையாகும். இத்துறை தெற்கே கன்றன் தொட்டு வடக்கே தியென் டந்தன. கடற்கரையை யடுத்த துறை 5 நகரங்களும் ஒப்பந்தத் துறைகளாகவே ச்ெ சுங்கிங்கு வரை, நாங்கிங்கும் ஆங்கோ மல்வரை இத்தகைய துறைகள் ஆங்காங்கு த்தகஞ் செய்தற்கு உரிமையளித்த பொருத்
ண்டு, வெளி நாட்டோர் அத்துறைகளிலே உயிருப்புக்கள் ' நிறுவி, நகராட்சித் தாப் ற்கும் உரிமை கோரினர். இவ்வாறாக, யாங் கமல் தள்ளி ஆங்கோவிலே பிரித்தானிய, குடியிருப்புக்கள் கிளம்பலாயின. வெளி நாட் இருந்ததாதலின், அன்னார் தமக்கென நீதி சடு காலத்துளே, சீன அதிகாரமும் ஆட்சி ணிலங்கள் தோன்றின. இவை ஒரோவழி, 5 வாய்ந்த மையங்களாயின.

Page 186
142 ஆசியாவும் மேஞ
இக்குடியிருப்புக்கள் தவிர, வெளிநாட அளிக்கப்பட்டன. இத்தகைய சருவதேச
களும் சாங்காயிலும், பிரித்தானிய, செ
- - - - - - கைததலங்கள் கன்றணிலும் ob // 600/L/L/L L
. - - - .
யின் எழுச்சியும் விழ்ச்சியும் பற்றிய முரி,
இவ்வகைத் தொடர்பினை தெள்ளத் தெ6 ஒரு விரகாவியம் போன்றது அஃது அ நிருவாக ஒத்துழைப்பு முறைகளும், விய களும், சருவதேசத்திருட்டு வழக்கமும், தீப்பழக்கங்களை ஏற்று நடத்தலும், தீய தையில் இடம்பெற்றன. சாங்காயானது 1
மதில் குழ்ந்த ஒரு சிறு நகராய் இரு அதன் முகத்துவாரத்தின் கண்ணே வ
தாக்கின் முகப்பிலே அந்நகர் இருத்தே இனி, 1842 ஆம் ஆண்டுப் பொருத்தை வர்த்தகம் நடாத்தற்குரிய ஐந்து துறை உடன்பாட்டின் வழி, பிரித்தானிய, பிர ஆட்சி அதிகாரிகளிடமிருந்து குடியிரு காவற்றுாதகங்கள் இவ்வாறு தோன்றலா “ ஈடுபட்டிருந்த நிறுவனங்களின் முகவர் ந் தப் பிரதேசத்திலும் ஆட்சியதிகாரம் எ பிரித்தானியக் காவற்றுாதக அலுவலாள மொன்றை நிறுவத் தலைப்பட்டார்கள். கவனிக்கும்பொருட்டாகப் பல குழுக்கை காலத்தின்போது அவர்கள் தமது நிலை நகராண்மைக் குழுவானது தனது சொந் கள் என்பனவற்றைப் பிறப்பித்தது. அவ உரிமையையும், சுகாதாரம் ஊர்க்காவற் க கொண்டன. இதுவே தான்றேன்றித்தன. L ILLU J7. அப்பட்டயம் ஒரு பொருத்த தென்றனர் நீதிபதி பீதம் என்பார். அவ தின் தன்னெண்ணப்படியான விசித்திர த
காணிப்பிரமாணங்களின்படிக்கு குடியி களை அமைக்கும் உரித்து தனக்குண்டேெ உரிமை பாராட்டிற்று. நகராண்மைக்கழக வித்தரிப்பதற்கு அதுவே இரு போர்ை பரந்த பிரதேசங்களுக்குப் படிப்படியாக
േf. சுருக்கமாகக் கூறுவதாயின், தியெ6
 
 
 

|ட்டு ஆதிக்கமும்
ட்டோர்க்குப் பல சலுகைத் தலங்கள் *ச் சலுகைகளும் பிரான்சியச் சலுகை ருமானிய (பின்னர் யப்பானிய) சலு ன. சாங்காயிலே சருவதேசச் சலுகை தை சினத்தோடு மேனுட்டோர் பூண்ட ரியக் காட்டுவதாகும். உள்ளங்கவரும் தில், வர்த்தக ஊக்கமும், மேலைநாட்டு பாபார நிருவாகமும், பொலிசு முறை மெலியார்மேற் செய்யும் ஆக்கிரமிப்பும், முறைகளும் ஆகிய வெல்லாம் அச்சரி 842 இலே, உவாங்பு நதியின் முகத்தில், ந்தது. உவாங்பு நதி யாங்கிசியாற்றை ந்து சேர்கின்றது. யாங்திசிப் பள்ளத் ல அதன் சிறப்புக்குக் காரணமாகும். ாயில், வெளிநாட்டோர் வாசஞ்செய்து களில் அதுவும் ஒன்முக இடம்பெற்றது. ான்சிய அமெரிக்கத் தூதுவர் உள்ளூர் ப்புக்கள் நிறுவ அனுமதி பெற்றனர். யின. அவற்றேடு, சீன வர்த்தகத்தில் நிலையங்களும் ஒருங்கே தோன்றின. எந் என்பதற்கு இடமிருக்கவில்லையாயினும், ர் முளையுருவில் நகராண்மைக் கழக அக்கழகம் பல்வேறு அலுவல்களைக் ா நிறுவியது. அடுத்த இருபதாண்டுக் யை உறுதிப்படுத்தினர்கள். 1867 இல் த அதிகாரந்தானே காணிப்பிரமாணங் ற்றின்வழி, வரிகள் இறைகள் அறவிடும் கட்டுப்பாட்டையும் அவை தாமே மேற் மான சாங்காய் நகரப் பட்டயம் எனப் னக்கு நிகரான சட்டவமைதியுடைத் ர் கருத்து தென்னுபிரிக்க அரசாங்கத் 5ருக்க முறையை ஒத்துளது எனலாம். ருப்பினின்றும் வெளிச்செல்லும் விதி யனச் சாங்காய் நகராண்மைக் கழகம் 5լի கோரிவந்த உரிமைகளை மேலும் வயாகப் பயன்பட்டது. இவ்வாருக, உரிமை கோரத் தலைப்பட்டனர் ஆங்
ன்சின் பொருத்தனையை யடுத்த இருப
| - ეს , | | | | | | | | | | | | | |

Page 187
G
தாண்டுக் காலத்துள், 1860 இற்கும் 1 சாங்காய் நகரச் சருவதேசக் குடியிரு ஒரு நகரவரசாக, சின ஆட்சிக்கு அன சினப் பொலிசார் செயலாற்ற அனுமதி சீனக்குடிகள் மீதுமே அதிகாரம் இரு வாவாயின. அன்றியும், அங்குச் சீனமக் தப்பட்டனர். இன்னும் சீனரும் நா காது ' எனப் பகிரங்க அறிக்கையும் தானிய குடியிருப்புக்கள் இணைந்து, ! அங்கே அன்னியர் பல்லாயிரக்கணக்கு களும் வாழ்ந்தனர்.
நிதியத்துக்கும் வர்த்தகத்துக்கும் வளர்ச்சி புலனுகாவகையிலே, ஆழமா னெட்டாம் நூற்றுண்டின் இறுதிக்க நிகர்த்த ஒரு முறையின்வழி, பல நு யிருந்த நாட்டுப் பொருளியல் வாழ்க்க -அவற்றுளுஞ் சிறப்பாகச் சாங்காய்க் பிறதோர்ப் பொருளாதாரத்தின் வ தரகரும் வங்கியாளரும் அன்னிய நிறு படைத்தோராக, அப்பணப்பலம் பன சீனத்தின் உண்ணுட்டு நிலைமைகளைப் தாயிற்று. இத்தகைய நிலைவரத்தில், வியாபாரிகளாகிய சேட்டுக்கள் என்ட இங்கு ஒப்பிடத்தக்கது. உண்மையிற் தலைநகரமாய் அமைந்தது எனலாம்.
சினநாட்டின் இத்தகைய குடியிருப் விருத்தியடைந்ததோடு, இக்காலப் பாதைகள்மீதும் அன்னிய வல்லரசுகள் தியென்சின் பொருத்தனையின் 52 ஆ கடற்சோரரைத் துரந்தும் வரும் பிரி: னின் ஆணிலங்களுக்குட்பட்ட அது 6 போதற்கு அனுமதியளித்தது. அன் இடயிைருந்த துறைகளைத் தரி3 பிரித்தானியப் போர்க்கலங்களுக்கு தது. ஆயினும் அக்கருத்தைப் |qif । தொடர்ந்து பிறவல்லரசுகளும் மீறி, காவல்செய்யும் பொருட்டாகப் ரேங்இ முக, சுங்கிங்கிலிருந்து சாங்காய் வ!ை 1500 மைல் தூரத்துக்குப் பரந்திருந்த
 
 

னம் 丑43
80 இற்கும் இடைப்பட்ட பருவத்தில், }ப்பானது இறைமையதிகாரம் படைத்த மயாததாக வளர்ச்சியடைந்தது. அங்கே க்கப்பட்டிலர். சீன நீதிமன்றங்களுக்குச் திலது ; சீனச் சட்டங்கள் அங்குச் செல் கள் உரிமையற்ற கீழினத்தவராக நடாத் ய்களும் இப்பூங்காவுட் பிரவேசித்தலா ஒட்டப்பட்டிருந்தது. அமெரிக்க பிரித் Fருவதேச நகரம் என்பது உருவாயிற்று. ானுேரும், பெருந்தொகைச் சீனக்குடி
மையமான இப்பிரமாண்ட நகரின் ன விளைவைச் சீனர்மீது பயந்தது. பதி ண்ணே இந்தியாவில் நிகழ்ந்தவாற்றை ாற்ருண்டுக்காலமாகத் தரையைத் தழுவி கையானது சீனக்கரையோர நகரங்களுக்கு கு-பரவிச் சென்றது. அந்நகரின் கொம் மி விரைவிற் ருேன்றிய வியாபாரிகளும் வனங்களின் முகவரும் பெரும் பணப்பலம் ழய வணிகக் குழுமங்களோடு சேர்ந்து, பொறுத்தவரை ஆற்றவும் வலிபெற்ற இந்தியநாட்டுத் துறைப்பட்டினங்களின் பார் முகலாயப் பேரரசில் வகித்த நிலை ாங்காய் பீக்கிங் நகருக்கு ஒரு போட்டித்
புக்களும் சலுகைத்தலங்களும் ஆங்காங்கு பருவத்தில், உண்ணுட்டுப் பெரும் நீர்ப் rr ஆதிக்கஞ் செலுத்தத் தலைப்பட்டன. ம் வாசகமானது, பகைநோக்கின்றியும் ந்தானியப் போர்க்கலங்கள் சீனப் பேரரச றைகளிலெல்லாம் சுதந்திரமாக வந்து ானியக் கப்பல்கள் வந்து போதற்கு க்கும் உரிமையினையே அவ்வாசகம் அளித்ததென்பதே சீனர் கருத்தாயிருந் த்தானிய அதிகாரவர்க்கமும், அதனைத் கன்றன் ஆற்றையும் யாங்கிசி நதியையும் க் கப்பல்களை அனுப்பி வந்தன. இவ்வா யும், சீனத்தின் நடுவணுகச் சரிகுறுக்கே பிரதேசமானது அன்னியக் கப்பற்படை

Page 188
144
ஆசியாவும் மேனாட்
களின் கட்டுப்பாட்டுள் அடங்கிக் கிடந்த லைக் கருதிய ஓர் உரிமை இவ்வாறு விந். வாற்றால், மேற்கு வல்லரசுகள் தம் பொ மாய்த் துர்ப்பிரயோகஞ் செய்தன வென். தளபதி யாங்திசி 1 எனும் விசித்திரமான யும் பிரித்தன் நியமனஞ் செய்தது. இங்கு றத்தை, உணர்வது எளிதே. அத்திலாந்தி பாதையாக யாரும் என்றுமே பாராட்டி தித் தளபதியெனத் தன்னைத்தானே ! பிரித்தன் கொண்ட சீற்றத்தை நினைவுகூர். விளங்குதல் எளிதே. சீனத்திருந்த பெரு பான்மையும் அநியாயமான தம் கோரிக் ஆர்ப்பாட்டஞ் செய்தற்கும், மற்றுப் பீர சுறுத்தற்கும், யாங்திசி நதியில் நடமாடி, வரமான தூண்டுகோலாயின. மிசனரிமார் மான கிறித்துவ மதமாறிகள் எனுமித்திற கல இராச தந்திரம் ' 2 கையாளப்பட்டவை
உள்ளூர் அலுவல்களில் அன்னியர் ஆக ஒருபுறமாக, கிறித்தவ மிசனரிமாரின் 'போர்க்கல இராசதந்திரம்', அரசியலதி. கிக்கப்பட்ட இழிவான இரு சந்தர்ப்பங்க ணாட்டு நகரங்களுள் ஒன்றாய யாங்சோ தமது திருப்பணிமனையொன்றைத் திறந்த மாறாய்க் கிளர்ந்தெழுந்து, நகரத்திற் கலக் யாயிற்று ; ஆயின் மிசனரிமார் ஒருவரேல காய் நகரிற் பிரித்தானியக் காவற்றூதனா வலாளரை முதலிற் சிறிது மிரட்ட முயல் யொடு, நாங்கிங்கு நகர்க்குச் சென்றான். சுறுத்தி, கலகம் நிகழ்ந்த அத்தலத்து நீத அதனாற் கிறித்து நாதரின் திருநாமம் பரி கிக் கப்பலின் வலியும் நாட்டப்பட்டது.
பிரான்சும் இவ்வகையிற் பின்னின் றில. சுப் பிசப்புமார், தத்தம் சமய தூதங்க யாமென் எனுஞ் சீனப் பெயரால் வழங்கி
1. Rear - Admiral Yangtze. 2. Gunboat diplomacy.

-டு ஆதிக்கமும்
து. துறைமுகங்களுக்கு வந்து போத தையான முறையில் வித்தரிக்கப்பட்ட நத்தனையுரிமைகளை எத்துணை மோச பது தெள்ளிதிற் புலப்படும். பிற்றைத் பட்டப்பெயரோடு ஓர் அலுவலாளனை குச் சீனரின் உள்ளக்கிடக்கையை, சீற் ச் சமுத்திரத்தை உண்ணாட்டு நீர்ப் பதில்லை. அங்ஙனமாயினும், அத்திலாந் இரண்டாம் வில்கெம் அழைத்தகாலை, சந்தால், சீனரின் மனப்பான்மையை நவல்லரசுகளின் பிரதிநிதிகள் பெரும் க்கைகளை வற்புறுத்தும் பொருட்டாக ங்கிப் பிரயோகஞ் செய்வோமென அச் த்திருந்த இப்பீரங்கிக் கப்பல்கள் நிலை , தனிப்பட்ட கடன்காரர், சாதாரண மத்தார் சார்பாக, இத்தகைய ' போர்க் "மக்கு உதாரணங்கள் பற்பல உண்டு. கொங்குத் தலையிட்ட சந்தர்ப்பங்கள்
நலனுக்காகப் பயன்படுத்தப்பட்ட காரத்தை நிலை நாட்டுதற்கும் பிரயோ கள் இங்குக் குறிப்பிடத்தக்கன. உண் எனுமிடத்தில் 1867 இல் மிசனரிமார் தகாலை, அந்நகர்க்குடிகள் அன்னார்க்கு ம் விளைத்தனர். மிசனரிமனை தீக்கிரை பம் கொல்லப்பட்டிலர். எனினும், சாங் பிருந்த மெதேசு என்பான், சீன அலு Tறபின், போர்க்கலம் நான்கின் துணை சென்று, சீனப் பதிலிராயனை அச் வானைப் பதவி நீக்கஞ் செய்வித்தனன். சுத்தப்பட்டது ; பிரித்தானியப் பீரங்
து. அதிகாரம் கைக்கொண்ட பிரெஞ் ளின் நல்வுரிமைகள்பற்றிச் சங்கிலி 1 வெளி நாட்டு அலுவலகத்திற்கு நிரு

Page 189
பங்கள் நேராக எழுதலாயினர். உண் னரிமனைகள் இரண்டு பாழ்படுத்தப்பட கோமகன் ரோசு சுவாட் என்பான், பி களின் துணையோடு யாங்திசி வழியா யனைக் கண்டான்.
சீன நாட்டில் அன்னியர்க்கிருந்த ! நாடுகளின் ஆணிலப்புறத்துரிமை யெ அமைந்திருந்தன. காவற்றூதர்கள் த. வழி, வரம்பிறந்த அதிகார உரிமைகள் பொன்றுள் வதிந்த அமெரிக்க நாட் முண்டெனப் பிரித்தானியக் காவற். வெற்றி பெற்றிலன். பொலிசு அதிக சிறைக் கூடங்கள், நீதிமன்றங்கள் அ பரிவாரமெல்லாம் பிரித்தானியர்க்கிரு அவர்களுக்கிருந்தது. பிற வல்லரசுகள் பிறகாவற்று தகமன்றங்களிலிருந்து 2 யீடு செய்யலாம். ஆணிலப் புறத்திரி கள் விளங்குவதில், பெருவல்லரசுகள் பிக்கையுரிமை பாராட்டினர். இவை வரையறைப்பட்டிருந்தமையால், புற உண்ணாட்டிலே மிசனரிமார் வலிந்து பாதுகாப்புரிமையும் அத்தகையனவ! தனைகளின் படிக்கு, விரும்பிய இடத்தி மார்க்கு உரிமை யளிக்கப்பட்டது. த தமது பொருத்தனையிற் புதிய வாச. மதமாறிகள் உட்படக் கத்தோலிக்க லும் - பாதுகாக்கும் பொதுவுரிமை பிரவல்லரசுகளோடு செய்த பொருத் மா றிகளைத் துன்புறுத்தலாகாதென பட்ட வழக்குகளிலே தலையிடுதற்கு வாதிக்கப்பட்டது. இப்பிரச்சினை பற்றி தில் ஆராயப்படும். ஆயின் இங்கு | ஒன்றுளது. 1865 இற்கும் 1885 இற் கரும் சீன உண்ணாட்டு மிசனுமேயன் மூலைமுடுக்குக்கெல்லாம் ஊடுருவிச் 6 லப்புறத்துரிமையையும் சீனக் கிறி பரப்பிவிட்டன. சீனத்தின் இறைமை

சீனம்
145
ணாட்டிலே வெகுதூரந் தள்ளியிருந்த மிச ட்டன என்பதைத் தலைக்கீடாய்க் கொண்டு, ரான்சியக் கருமகர்த்தன், இருபோர்க்கலங் ப் ஊர்ந்து சென்று, நாங்கிங்குப் பதிலிரா
உரிமைகள் யாவும், பொருத்தனை பூண்ட னுந் தத்துவத்தை ஆதாரமாய்க் கொண்டு மம் பெற்ற சலுகைகள் குடியிருப்புக்களின் ளக் கோரினர். பிரித்தானியக் குடியிருப் டவர் மீதும் தனக்குப் பொலிசு அதிகார றூதன் ஓரிடத்திற் கோரினன்- -கோரியும் சரம் எனும்போது, பொலிசு நிலையங்கள், தியனவெல்லாம் அதனுள் அடங்கும். இப் ந்தன ; சாங்காயில் ஓர் உச்சநீதிமன்றமும் ள் பலவற்றுக்கு இவ்வசதிகள் இருந்ததில்லை. ஐரோப்பியத் தலைநகர்களுக்கே மேன்முறை மெயற்ற ஐரோப்பியர்க் கெதிராக வழக்கு Fன் காவற்றூ தர் அனைவரும் ஒருவகை நம் "யல்லாம் குறிப்பிட்ட சில இடங்களுக்கே மக்கணிக்கத் தக்கவை யெனலாம். ஆயின், "பற்ற ஆதிக்க நிலையும், மதமாறிகள் கோரிய ஈ- இவை விஞ்சிய விடயங்கள். பொருத் பில் வதியவும், சொத்து வாங்கவுமே மிசனரி ஆயின் பிரான்சியரோ சீனர் அறியாதே கமொன்றைப் புகுத்தினர். அதன்படி, சீன ர் அனைவரையும் - அவர்கள் எங்கிருந்தா யை அவர்கள் கோரினர். எவ்வாறாயினும், தனைகளிற் கண்ட வாசகமானது சீன மத விதித்தது. சீனக் கிறித்தவர் சம்பந்தப் 5 அவ்வாசகம் உரிமையளிப்பதாகுமென ச்ெ சற்று விரிவாகப் பின்னர் ஓர் அதிகாரத் முக்கியமாக வற்புறுத்திக் கூறவேண்டியது கும் இடைப்பட்ட காலத்தில், கத்தோலிக் றி, பிறசமய நிறுவனங்களும் சீன நாட்டின் "சன்று, தாம் சென்றவிடத்தெல்லாம் ஆணி த்தவரைப் பாதுகாக்கும் உரிமையையும் மயையும், அது தன்குடிகள் மேற்கொண்ட

Page 190
146
ஆசியாவும் மேனா
அதிகாரத்தையும் பாரதூரமாக மீறுவதா கைகள்', குடியிருப்புக்கள், பிரதேச அதற்கு இணையாகா.
இன்னும், சீனத்தின் மேலாண்மையை றாகப் பிரித்தெடுக்கும் பூட்கையையும் அல் தொடங்கின. கம்போடியாவும் அனமும் ! பர்மா 1886 இல் வலிந்து கைப்பற்றப்பட் மாறு சீனம் கட்டாயப்படுத்தப்பட்டது. னர் சீனம் பூரண இறைமை மீண்டும் டெ இவ்வாக்கிரமிப்புத் தொடர்ந்து நடைபெ கோலியா ஆகிய இடங்களிலே யப்பானு டுக் கண்டனத்தின் தொடர்பாக இங்கு 6 சீனத்தின் சுற்றோரத்திலுள்ள பிரதேசங்க றைக் கவரும் முறையினை ஆதியிற் பிரா டிலும் தொங்கிங்கிலும் கையாண்டது. அ விற் கடைப்பிடித்தது:
அக்காலத்தில் சீனம்மாட்டுப் பிறவல்ல. தியென்சின் படுகொலையெனுஞ் சம்பவம் தின் அதிகாரத்தைத் தாக்குதற்கு ஓர் ! வல்லரசும் பின்னர் வெற்றியொடு பின்பற். இவற்றுள் முதற் சம்பவமேயாதலின், அ
அரசமாளிகையுமாய்ச் சீனக் கோவிலுக் வுரித்து யாதுமின்றிப் பிரான்சியர் 1. தேவாலயமொன்றை நிறுவினர். தியென் டிய பத்தாண்டுக்காலத்துள், இச்சம்பவம் அதிகாரவர்க்கத்தின் பொதுவான நடத் மோசு என்பான் சுருங்கிய சொல்லால் பிரெஞ்சு நாடும் கத்தோலிக்க மிசனரிமா படுவர் 1'. தியென்சினில், கத்தோலிக்கச் மும் நிறுவப்பட்டிருந்தது. இந்த அநாதை வொரு குழந்தைக்குமீடாக ஒருதொகை சகோதரிமாரின் வழக்கமாயிருந்தது. வெ கொடுத்துக் குழந்தைகளை வாங்கும் ஒரு கொண்டிருந்தனர் எனலாம். பழிக்கஞ்ச குழந்தைகளைக் கடத்தி விற்பதற்கும், அ நோய்முற்றிய குழந்தைகளைத் திருமுழு பட்டது திருமுழுக்காடியபின் மரணஞ் பெறும் என்பதிற் சந்தேகமில்லை. குழந் 1. Morse and MacNair, International Rela

டு ஆதிக்கமும் கும் இச்செயல் - இவ்வகையில், 'சலு ஆக்கிரமிப்புக்கள் ஆகியவனைத்துமே
ஏற்றுக்கொண்ட நாடுகளை ஒவ்வொன் பவல்லரசுகள் இக்காலத்தே கையாளத் இவ்வாறு முதலிற் பறிபோயின. மேற் டது. இவ்விரு மாற்றங்களையும் ஏற்கு இரண்டாம் பெரும்போருக்குப் பின் "றும்வரையும், சுற்றோரத்தில் நிகழ்ந்த பற்றது. கொரியா, மஞ்சூரியா, மொங் டைய செயல்பற்றியெழுந்த பிற நாட் பற்புறுத்திக் கூறத்தக்கது ஒன்றுண்டு. ளை ஆக்கிரமித்து, படிப்படியாக அவற் ன்சே கம்போடியாவிலும் அனம் நாட் தனையே பிரித்தனும் பின்னர்ப் பர்மா
ரசுகள், கொண்ட மனப்பான்மையை, செவ்வனே துலக்குவதாயுளது. சீனத் பீடிகையாய் அமைந்ததும், ஒவ்வொரு றுதற்கு ஓர் மாதிரியாய் அமைந்ததும் துவே பிறவற்றிலும் முக்கியமானது. மாய் விளங்கிய தலமொன்றில், சட்ட 369 இலே உரோமன் கத்தோலிக்க னிலே தமது ஆதிக்கத்தை நிலை நாட் நடைபெறுதற்கு முன்பாக, பிரெஞ்சு தெபற்றி, அமெரிக்க வரலாற்றறிஞன்
வருமாறு கூறுவன் : 'தியென்சினில் ரும் பூரணமாக வெறுத்தொதுக்கப் சகோதரிமாரால் ஓர் அநாதையில்ல தயில்லத்துக்குக் கொணரப்படும் ஒவ் எயைச் சன்மானமாகக் கொடுப்பது ரிப்படையாகக் கூறுவதாயின், பணங் 5 முறையை அவர்கள் வழக்கமாகக் ரத சீனத்தரகர் பலர் கள்ளமாய்க் ம்முறை தூண்டுகோலாயிற்று. இனி, க்காட்டுதற்கும் பணங் கொடுக்கப் சம்பவித்தால், ஆன்மா மோட்சம் தைகளைக் கடத்திச் செல்லுதற்குத் tions, p. 404.

Page 191
தூண்டும் இம்முறைகண்டும், திருரு இறப்பதற்கும் கிறித்துவ இடுகாட்டி முறைகண்டும் சினப்பொதுமக்கள்
காலத்தில், அவ்வநாதையில்லத்திற் ெ கள் பலர் இறந்துபட்டனர். இவ்விட ஆணையாளன், காவற்றாதனுேடு அவ் சீனரைக்கொண்ட குழுவொன்று அவ்: படிக்கை ஒப்பேறிற்று. ஆயின், த6 நினைந்த பிரெஞ்சுக்காவற்றுாதன் அ கருத்தை எதிர்த்தான். சீனருடை றாதனுடைய மனப்பான்மையும் கோ அறிக்கையாற் புலனுகும். அவ்வறிக் (காவற்றுாதனை) எதிர்கொண்டழைக் அக்காவற்றுாதன் தன் இடுப்புவாரி பதையும். அவனுேடு கூடிவந்த அன் டேன். அவர்கள் என்னை நோக்கிப் என்னை அணுகியதும் பண்பற்ற
துப்பாக்கியை வாரிலிருந்து எடுத்து பயனிலாது போகவே அவன் கைப் கொள்வதைத் தடுக்கவிரும்பி நான் இக்காவற்றுாதன் சுங்கிலி யாமெனி நோக்கிச் சுட்டான். அவன் உடனும் கும்பல் தேவாலயத்திற்குத் தீவைத் பட்டன. கட்டுக்கடங்காது கிளர்ந்த
சியரைப் பழிவாங்கியது.
இத்தருணத்தை வாய்ப்பாகப் பய
அரசாங்கத்துக்கு ஒரு கூட்டறிக்கை
யொருவன் போர்க்கப்பல்களோடு தி
அமெரிக்க, இத்தாலியக் கடற்படைன சேர்ந்தன. இவ்வாருக, மேற்கு வல் கோரிக்கைகளைப் பிறவல்லரசுகளும் அதிகாரிகளைச் சிரச்சேதஞ் செய்தல் ஒன்று. அக்கோரிக்கையை ஏற்கா பொறுப்புக் கடற்படையதிகாரிகளிட சுறுத்தினன். பிரான்சுக்கும் சேர்மன பிரகடனஞ் செய்யப்பட்டிருந்தது. அதிபர்போன்று, வாகைகுடிப் பிரான விசாரணையின்றித் தம் அதிகாரிகளைச் இருபதின்மரைச் சிாச்சேதஞ்
 
 
 

- 96.O
ழுக்காட்டியவுடனும் குழந்தைகள் L u 6) ilற் புதைக்கப்படுதற்கும் இடமளித்த இம் உள்ளங் கொதித்தது இயல்பேயாம். அக் 5ாள்ளைநோயும் பரவவே, அங்குக் குழந்தை
யம்பற்றி முறைப்பாடு கேட்ட பேரரசின்
விடயத்தையிட்டுத் தொடர்புகொண்டான். பில்லத்தைச் சோதிக்கவேண்டுமென உடன்
ாது அதிகாரம் பங்கப்படுகின்றதே என திற் குறுக்கிட்டு, சோதனை செய்தலாகிய ப சிற்றங் கரைகடந்தோடிற்று. காவற் பமும் ஆணையாளன் வரைந்து வைத்துள்ள கையின் 9Ջ(15 dռ--D/ 6)/(15ԼAT-0/ : அவனை கச் சென்றகாலை, ஆத்திரங்கொண்டிருந்த லே இரு கைத்துப்பாக்கிகள் வைத்திருப் னியரின் வாள் தரித்திருந்ததையுங் கண் பாய்ந்து வந்தனர். திரு. பொந்தெயின் முறையிற் பேசத்தொடங்கினுன் கைத்
1 என் முன்னிலையிற் சுட்டான். அதனுற் பற்றப்பட்டான். நாம் இருவரும் மோதிக் திரும்பிச் சென்றேன். ஆத்திரக்காரனுன லிருந்து மீளும்போது சனக்கூட்டத்தை கொலைசெய்யப்பட்டான். அதற்பின், சனக் தது ; கிறித்துவ நிறுவனங்கள் அழிக்கப் சனக்கும்பல் 1870 யூன் 21 இலே பிரான்
ன்படுத்தி, வல்லரசுகள் சேர்ந்து பிக்கிங்கு அனுப்பின. அப்பால், பிரெஞ்சுத் தளபதி யென்சினை வந்தடைந்தான். பிரித்தானிய, யச் சேர்ந்த கப்பல்களும் விரைவில் வந்து லரசுகள் ஒன்றுபட்டு நின்றன. பிரெஞ்சுக்
ஆதரித்தன. படுகொலையிற் சம்பந்தப்பட்ட வேண்டும் என்பது அக்கோரிக்கைகளுள் விடத்து, அவ்விவகாரத்தைத் தீர்க்கும்
மே விடப்படும் எனக் காவற்றுாதன் அச்
க்குமிடையிற் சற்று முன்பாகவே போர்ப் பிரெஞ்சுத்தூதுவன், பாரிசிலிருந்த தன்
ரசின் மேன்மையை நாட!-த துணிந்தான். சிரச்சேதஞ் செய்ய மறுத்த சீனர், கலகக் செய்யவும், அதிகாரிகளை நாடுகடத்தவும்

Page 192
148 ஆசியாவும் மேஞ
ஒருப்பட்டனர். பிரசியா (அக்கால் இ. இங்கிலாந்து, இரசியா, அமெரிக்கா ஆகி உத்தரம் திருப்தியற்றதெனக் கூறி மீண் கிடையில், சிகிலியின் பதிலிராயனுக நிய கப்பேச்சுக்குப் பொறுப்புடையய்ை இரு விட்டுக் கொடுக்காது உறுதியாக நின்று பிரான்சு துன்புற்றுக் கிடந்தமையே, அ குத் தலையாய காரணமாகும். வல்லரசுகள் நின்றவாற்றைச் சினம் உணர்ந்தது.
தயிப்பிங்குக் கலகம் ஒடுக்கப்பட்டதை காலமே, மேலைப்புலத்தோடு சினங் கொ6 முக்கியமானதென்பதை மேற்போந்த சு காணப்பட்ட சித்துவநிலை உண்மையின் பொருத்தனைத் துறைகள் தழைத்தோங் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிரு
சீனத்துக்கு இருக்கவில்லையென்பது உண் ரின் அதிகாரம் பெரிதும் தகர்க்கப்பட் கத்துக்கு இருந்த மதிப்பு முற்முக அழிக் சீன-யப்பானியப் போரையடுத்த பத்தா6 வாதம் தலைவிரித்தாடிய-வால்பேகிசு இ
மிடப்பட்டுவிட்டதெனலாம்.
பிரித்தனைத் தலைமையாகக் கொண்ட சூழ்வியற்ருெடர்புகளை மிக வில்லங்கமா பிரித்தானிய வர்த்தகச் சமூகத்தின் ம வர்த்தகமெனும் பேய்த்தேரே அச்சமூக ஈர்த்துச் சென்றது. சீனத்தின் மத்தியப் காலத்திலே திறக்கப்பட்டுவிட்டது. கு களும் ஒவ்வொரு முக்கியமான நகரிலும் பற்றி, விளைந்த பயன்கள் ஆற்றவும் புகழ்ந்தேத்தப்படுஞ் சீனவர்த்தகம் கைக இத்தோல்விக்குச் சீன அதிகாரிகளின் களுமேயென அவ்வர்த்தகச் சமூகங் பண்டங்களை வாங்குமாறு சீனரைக் கட் மருந்தாகுமென அச்சமூகத்தினர் துணி தினைப் பிரித்தானிய அரசாங்கத்துக்குத் களைச் செவ்வனே வலியுறுத்தல் வேண்டு கத் தொடர்பு கொள்ளல் வேண்டும் என் நாடு முழுவதையும் ஒரு பெரும்பொருத் டும்; அதிகாரமனைத்தும் அவ்வத்தலத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
து பிரான்சொடு போரிட்டு நின்றது), ய நாடுகளின் பிரதிநிதிகள், சினத்தின் ஈடுங் கூட்டறிக்கை அனுப்பினர். இதற் மிக்கப்பட்டவனும், அவ்வாற்ருல் இணக் ந்தவனுமாகிய இலி உங்-சாங்கு மேலும் ன் சேர்மானியப் போர் காரணமாகப் க்கால் ஓர் உடன்படிக்கை ஒப்பேறுதற்
யாவும் தனக்கு எதிராக ஒன்றுபட்டு
த் தொடர்ந்து இருபத்தைத்தாண்டுக் ண்ட தொடர்புபற்றிய வரலாற்றில், மிக ருக்கமான ஆராய்வு காட்டும். நாட்டிற் ஒரு போலித் தோற்றமேயாகும். க, உண்ணுட்டுப் பொருளாதாரமானது ந்தது. இறுக்கவேண்டிய கடன் யாதும் ாமையே. ஆயினும், அக்காலத்தே சீன டமையாலும், மக்களிடையே அரசாங் கப்பட்டமையாலும், 1895 இல் மூண்ட ண்டுக் காலத்திற் காணப்பட்டபேரரசு ரவுக்கு அக்காலத்திலேயே அத்திவார
மேனடுகளுக்கும் சீனத்துக்குமிடையே க்கிய பிரதான சிக்கல் ஒன்றுண்டு. 2TL'ILIT Gör60)LPCL. அதுவாகும். வற்ருத :த்தினரை உண்ணுட்டுள் வெகுதூரம் பெருவழியாகிய யாங்கிதிசியாறு அக் டியிருப்புக்களும், ! வர்த்தகத்தாபனங் இருந்தன. ஆயினும், ஏதோ காரணம் ஏமாற்றத்தை யளிப்பனவாயிருந்தன. டடிற்றிலது.
எதிர்ப்பும், இடர்ப்பாடான தீர்வை காரணங் காட்டிற்று. பிரித்தானியப் ட்டாயப்படுத்துவதே அதற்கு மாற்று து. ஒல்லுமாற்ருல் எல்லாம் அக்கருத் தெருட்ட முயன்றனர். பொருத்தனை ம் ; சீன நாட்டு நுகர்வோரொடு நேரா பதே அவர்தம் கூக்குரலாயிற்று. சீன தனத் துறையாகப் பாவித்தல் வேண்
। ଟୀtତt அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்

Page 193
சீ
படல் வேண்டும்; அவர்களோடு புழா கப்பல்களை உபயோகிக்கும் உரிமையும் இவ்வாறான விருப்பை அன்னார் வெளி பள்ளத்தாக்கையேனும் ஒரு பிரித்தானி கள் ஒளிப்பு மறைப்பின்றி வேண்டிக் ெ யாது வர்த்தகஞ் செய்யத்தக்க சந்தை உறுதிகூறினர். பொற்றிங்கர் என்பான்
ணத்துக்குப் போதியதான துணியை மாட்டா'.
இது மடைத்தனமான வீண் நம்பி காவற்றூதக அலுவலாளர்கள் அப்போ ஒங்கொங்கிலே துணை நீதவானாயிருந்த வாய்ப்புக்களை வியத்தகும் வகையில் நம்பிக்கையின் விழற்றனத்தை விளக்கிக் பட்டுப் பத்து ஆண்டுகள் சென்றபின்ன யைத் தானும் சீனம் நுகரத்தவறியது எ பின்னர், மிச்செல் வருமாறு விளங்கக் யோரமாகாணங்களைப் பத்தாண்டுகளுக் துக்குத் திறந்துவைத்தபோது, எமது தோன்றக்கூடிய தேவைபற்றி மிக விழ "முப்பது அல்லது நாற்பது கோடி மக் யும் " எண்ணம்பற்றி. . . . . . மாஞ்4ெ விடத்துள்ள சகவூழியரும் பைத்தியங்
றனர் '.
காவற்றுாதர்களுள் ஒருவன், பத்தாண் மாறு அறிக்கை செய்தான் : 'எமது வீட சோற்றுக்கு அன்றன்றை உழைப்பை ந சுத்துணியாற் செய்த உடுப்பெதையும் தில்லை'. ' சீன மக்களின் உறுதியான கு யாது' எனப் பிறகாவற்தூதரும் பிரித் ஒழுங்காக எச்சரித்து வந்தனர். ஆயின் வியாபாரிகளோ எதிர்மாறான எண்ணங் அன்னியப் பொருள்களை வாங்க வொட்ட றும், வியாபாரிகளாகிய தம்மை அவர்த இலங்காசயர் உற்பத்தி செய்யக்கூடிய த மாகாணமொன்றே துய்த்துவிடும் என்று
பிற நாட்டு அலுவலகமானது அதன் க பட்ட கருத்தே செவ்வையானது என !

எம்
149
பகுவதில், இறுதி வாதமாகப் பீரங்கிக் காவற்று தர்க்கு இருத்தல் வேண்டும்ப்படையாகத் தெரிவித்தனர். யாங்திசிப் மியப் புரப்பகமாக்க வேண்டுமென அவர் காண்டனர். அது கைகூடிற்றாயின், வரை இலங்காசயர்க்கு வாய்க்குமென அன்னார் கூறியதுபோன்று, ' அதன் ஒரு மாகா புமே காலங்காசயர் ஆலைகள் செய்ய
க்கையே யென்பதை அனுபவம் மிக்க. தே எடுத்துக் காட்டத் தவறியதில்லை. மிச்செல் என்பான், சீன வர்த்தக
ஆராய்ந்து, வர்த்தக வகுப்பாரது க் காட்டினன். கட்டுப்பாடுகள் அகற்றப் ரும், ஒல்லாந்து நுகர்வதன் அரைவாசி த்துணை விசித்திரமென்பதைக் காட்டிய கூறினன் : ' இந்நாட்டின் கடற்கரை கு முன்பாகப் பிரித்தானிய வர்த்தகத் உற்பத்திப் பொருள்களுக்கு ஆங்குத் ற்றனமான கருத்துக்கள் உதயமாயின. களோடு வரையாது வியாபாரஞ் செய் Fசுற்றரிலுள்ள எங்கள் நண்பரும் இவ் கொண்டனர் போலத் தோன்றுகின்
'டுக்கால அனுபவத்தின் பின்னர், வரு டடுப்பணியாட்கள் தவிர, அன்றன்றைச் ம்பி வாழும் சீனனெவனும் எமது கச் அணிந்ததை நான் என்றுமே கண்ட தடும்பச் சிக்கனத்தைக் கவிழ்க்க முடி
தானிய வெளி நாட்டு அலுவலகத்தை பொருத்தனைத் துறைகளில் வாழ்ந்த கொண்டனர். சாதாரணச் சீன மக்கள் டாது தடுப்பவர் மண்டரின்மாரேயென் ம் எண்ணம்போல நடக்க விடுத்தால், னைத்தையும் அதற்கு மேலாகவும் சீன 5 அன்னார் உறுதியாக நம்பினர். ரவற்றூ தக அலுவலாளரால் தெரிக்கப் இறுதியில் ஏற்றுக்கொண்டாலும், வர்த்

Page 194
150
ஆசியாவும் மே தக வகுப்பாரின் கருத்தும் வலுமிக். அன்னாரோடும் ஒத்துப் போகவேண்டி நனவாகாமை, தண்டவாளப்பாதைக் தகாத ஓர் அம்சமாகவே தொடர்ந்தி மன்றி முதலீடே பெரும்பான்மையும் காயிற்று.
அன்னியரின் வியாபார முயற்சி 2 விளைவொன்று ஏற்பட்டது. அதுவே ! வளர்ச்சியடைந்தமையாகும். வணிகப் செய்யும் முயற்சியைச் சீன வர்த்தகரே கியவாற்றைச் சேர் ரதபோட்டு ஒல்கெ னன். அமோய் நகரில் வெளிநாட்டு வர். வாற்றைக் காவற்றூதன் குறிப்பிட்ட நிலைவரமும்பற்றி மேலான அறிவு படை செலவுகள் குறைந்திருந்தமை காரணம் வதும் சீன வர்த்தகரின் முற்றுரிமையா தொடக்கத்திருந்தே இந்தியாவிலும் இ நினைவுகூரத்தக்கது. பிரித்தானிய அதி பின்னர், பிரித்தானியப் பண்டங்களை வாராயினர். கடற்கரைப் பிரதேசங்கள் எங்கணும், பலமிக்க இவ்வர்த்தகவகுப் பொருண்மையுடைய ஒரு சமூகப் புர போம்.
இக்கால வரலாற்றை முடிப்பதன் அமிசமும் இங்குக் குறிப்பிடத்தக்கது. களில் நிறுவப்பட்டமையே அதுவாகும் ஒரே சீரான அடிப்படையில் அறவிட திலேயே துணைபுரிதற்கு, சீன அதிகார நியமிக்கப்படவேண்டுமெனவும், தியொ கப் பிரமாணங்கள் வகுத்து விதித்தன ஈடுகள், 1860 ஆம் ஆண்டிற் பீக்கிங்கு லிருந்து அறவிடப்படவேண்டுமெனத் ஈட்டுரிமை பெற்ற அன்னிய நாட்டுப் பி ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். கடை நாயகமாக உறொபேட்டு ஆட்டு என் நியமிக்கப்பட்டான். அந்நிருவாகம் உரியதாயினும், மேலைப்புலத்து நாடுகள் அதனை ஏறத்தாழ முற்றாக நிருவகி

அட்டு ஆதிக்கமும்
தாய் எஞ்ஞான்றும் இருந்தமையாலே பதாயிற்று. ஆயினும், வர்த்தகக் கனவு காலம் தலைப்படும்வரையும், விரும்பத் நந்தது. அக்காலத்தின் பின், வர்த்தக பிரித்தானிய நிதியக்குழுக்களின் நோக்
ண்ணாட்டிற் பரவியதாலே எதிர்பாரா பலுமிக்க சீன வர்த்தக வகுப்பொன்று பாருள்களை உண்ணாட்டில் வினியோகஞ் படிப்படியாக மேற்கொள்ளத் தொடங் பாக்கென்பான் 1869 இற் சுட்டிக்காட்டி த்தகம் சீன வர்த்தகரின் கைக்கு மாறிய ான். 'உண்ணாட்டு மொழியும் சந்தை உத்திருந்தமை காரணமாகவும், தாபனச் மாகவும், பூச்சோவில் வினியோகம் முழு பிற்று ' என அறிக்கை செய்யப்பட்டது. த்தகைய நிலைமையே நிலவியமை இங்கு காரம் ஆங்கு நிலை நாட்டப்பட்டதுதன் இந்திய வர்த்தகரே வினியோகஞ் செய் ரிலும் மற்று யாங்திசிப் பள்ளத்தாக்கு ப்பார் தோன்றி வளர்ந்தமை, தலையாய ட்சியாகும் என்பதைப் பின்னர்க் காண்
முன்னர், இப்பிரச்சினையின் பிறிதோர் சீனச் சுங்கச் சேவை கரைப் பிரதேசங் - திறந்த துறைகளிற் சுங்கத் தீர்வைகள் டப்பட வேண்டுமெனவும், இந்நிருவாகத் வர்க்கத்தின் கருத்துக்கமைய அன்னியர் எசின் பொருத்தனையோடிணைந்த வர்த்த -. சீனங் கொடுக்கவேண்டியிருந்த நட்ட - ஒப்பந்தத்தின்படி, சுங்க வருமானத்தி தீர்மானஞ் செய்யப்பட்டது. இவ்வாறாக ரதிநிதிகள் சுங்க நிருவாகத்திலே நேராக -யோரச் சுங்கச் சேவையிற் பரிசோதகர்பான். அயிரிசு நாட்டவன், 1863 இல் பெயரளவானே சீன அரசாங்கத்துக்கு
ஒவ்வொன்றையுஞ் சேர்ந்த அன்னியரே த்து வந்தனர். திறமையும் நேர்மையும்

Page 195
G
உடையதாயிருந்தது அச்சேவையென் சீன அதிகாரத்தைத் தெளிவாகப் பங்க் மறத்தலாகாது.
எனினும், அன்னியரான தாமே ந் வளர்ச்சிக்குப் பெருந்தடையாய் இ சமுதாயங் கருதியவாற்றை இங்குக் ( வர்க்கம் சட்டத்தைச் செயற்படுத்த டபிமானத்துக்கு ஒவ்வாதென்றும், ஐ அம், வல்லரசுகள் பொதுவாக எதிர்க் அனுப்பிய பல செய்திகளிற் காண்கிே தனக்கு மாருனதேயல்லாது, சீனச்சட் என்றும், ஆதலின் காவற்றுாதக அனு அத்தகைய குற்றங்களுக்கெதிராக நடவ காய் ஒங்கொங்கு வியாபாரிகள் விளம்ப சீனமும் சீனமக்களும்பற்றி ஐரோட பான்மையை, ' பன்றி வியாபாரம் எ தறியலாம். குடியேற்றநாட்டுச் சுரங்கங் மைத்தொழிலாளர்க்குப் பதிலாக வேல் கள் சட்டவிரோதமாகவும் பேரரசின் தொட்டுக் கப்பல்களிற் கடத்தப்படலா மாத்திரம் 1,08,471 சீனத்தொழிலாளர் விட்டனர். போத்துக்கேய இசுப்பானி வும் கலிபோணியாவுமே இக்கூலியாட்ச கும். இக்கூலியாட்கள் ஒப்பந்தகாரர் மூ கொணரப்படும் ஒவ்வோர் ஆளுக்கும் அ குள் அகப்பட்ட அப்பாவி மனிதரைப் கும் நிரயங்கள்’ எனப்படுங் கப்பல்களி கள். அப்பிரயாணிகளிடையே மாணவி விதமளவிற்கு அதிகமாயிருந்தது. கள் இவ்வடிமை வியாபாரத்தால், நினைக்கவு லாயின (1859 இல், குற்றவாளிகளென மரைக் கன்றன் பதிலிராயன் சிரச்சேத கும் ஆஞ்ஞையை மாற்றுத்தரவு செய் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தல் வற்புறுத்தியபோது, இவ்வடிமை வியா சீனத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 5, 8,417 பேர் பெருவிற்கும் அச்சின்னஞ்சி
டில் அனுப்பப்பட்டனர்.

து ஒப்புக்கொள்ளப்பட்டுளது. ஆயின், ப்படுத்துவதாயிருந்த
அதுவென்பதை
ருவகித்த இச்சேவை தமது வர்த்தக ருந்ததெனப் பிரித்தானிய வர்த்தகச் குறிப்பிடுதல் வேண்டும். சுங்க அதிகார முயன்றபோதெல்லாம், அச்செயல் நாட் 3Tr LGL. நலவுரிமைக்கு மாமுனதென் வேண்டியதொன்றே என்றும் அவர்கள் 7ம். இன்னும், கள்ளக்கடத்தல் பொருத் படங்களுக்கு மாமுனதோர் குற்றமன்று மதியின்றிச் சீனச் சுங்க அதிகாரிகள் டிக்கை யெடுக்க முடியாதென்றும், சாங்
லாயினர்.
ப்பியர் பொதுவாகக் கொண்ட மனப் னப்படுவதன் வளர்ச்சியிலிருந்து உய்த் களிலும் பெருந்தோட்டங்களிலும் -9|lգசெய்யும் பொருட்டுச் சீனக் கூலியாட்
ஆட்சேபங்களுக்கு மாருகவும் 1847 யினர். சான் பிரான்சுக்கோ நகருக்கு 1863 இற்கு முன்னமே அனுப்பப்பட்டு பக் குடியேற்றங்களும் ஒசுத்திரேலியா ளைப் பெற்ற பிரதான பிரதேசங்களா லமாகத் திரட்டப்பட்டனர்; காலைக்குக் வர்கள் தலைப்பணம் பெற்றனர். காலைக் பின்னர்க் காப்பாற்ற முடியாது. 'மிதக் லே அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டார் நம் பெரும்பாலும் நாற்பத்தைந்து சத ளக்கடத்தலை ஆதாரமாய்க் கொண்ட ம் முடியாத பல பழிபாவங்கள் விளைய * கண்ட கள்ளக் கடத்தற்காரர் எண் 5 செய்வித்தான்). குடியகல்வைத் தடுக் தற்கு ஓர் நிபந்தனையாக, யாதுமோர் வேண்டுமெனச் சீன அதிகாரவர்க்கம் ாரம் மக்கவோவுக்கு மாற்றப்பட்டது. 7 சினக் கூலியாட்கள் கியூபாவிற்கும், று குடியேற்றம் வாயிலாய் ஒரேயாண்

Page 196
.
ஆசியாவும் மேஞ
வெளிநாடுகளிலே சூழ்வியற்றுாதங்கை சீன அரசாங்கம் முடிபுகொண்டது. இ முதல் நடவடிக்கை பேளிங்கேம் தூத தூதமைச்சய்ைப் பிக்கிங்கிலிருந்த அன்
ருந்து ஓய்வுபெற்றகாலே, சீனத்தின் சா மிக்கப்பட்டதோடு, மேலைப்புலத்து 6ே
பெற்ற தூதனுக அனுப்பப்பட்டான். டே பெரும்பரிவாரத்தோடு அடைந்தான். அ
பட்டது. சமத்துவத்தை அடிப்படைய
டும் வாசகங்களும், வர்த்தகமும் வதி: அளிக்கும் வாசகங்களும் அதில் இடம் தூதமைச்சனுக இருந்த பேளிங்கேம், சூழ்வுமுறைகளே நன்றே அறிந்திருந்
இருந்தகாலை, சீனத்தின் இறைமையை தகவிலாவகையிற் சீன அரசை நெ மளிக்கவேண்டுமெனக் கேட்டுக் கொண் வேறுமுன்னர் அவப்பேருக அவன் செ6 நீத்தான். அவனுடைய தாதம் இருகரு பீக்கிங்கிலிருந்த மத்திய அரசாங்கத்,ே தொடர்புகொள்ளும் என்பதாகிய ஓர்
மிருந்து பெற்றன். மேற்கு வல்லரசுக தொடர்புகொள்ளவே, பிரித்தானிய வர் அரசாங்கம் குலைவுறும் எனும் அபாயம்
விலக்கப்பட்டது. பற்பல அரசுகளைக் என்பதனை வெளிநாட்டு அலுவலகம் அக்காலத்திற் சாங்காய் வணிகரின் பல் மான சூழ்வியற் றுாதங்களை வெளிநா சியத்தைச் சீன அரசாங்கம் உணர்ந்த னரே மேலைப்புலத்துத் தலைநகரங்களில் இறுதியாக முடிபு செய்தது.
இவ்வாருகச் சீனப் பேரரசின் தார் குடிகள்மீதே அதற்கிருந்த ஆதிக்கம் ந யும் வெளிநாடுகளிலே உறுதியாகத் பானியப் பூசலின் விளைவாக மேலைப்பு புதியவோர் அத்தியாயம் தோன்றும் கிற்று. யப்பானுக்குஞ் சீனத்துக்குமிை தல் எமது நோக்கத்துக்கு அவசியம யிரண்டுங் கொண்ட தொடர்புகளைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

}ட்டு ஆதிக்கமும்
Tத் தாபித்தற்கும் இக்காலத்திலேயே வ்விடயஞ் சம்பந்தமாக எடுக்கப்பட்ட என்பதாகும். முன்னம் அமெரிக்கத் சன் பேளிங்கேம் என்பான் பதவியிலி பாகச் சுற்றுலாத் தூதமைச்சனுக நிய |த்தவைகள் யாவற்றுக்கும், தத்துவம் |ளிங்கேம் முதன் முதல் அமெரிக்காவைப் ங்கு அவனுக்கு நல்வரவேற்பு அளிக்கப் ாகக் கொண்ட ஒரு பொருத்தனையை ட்டின் ஆணிலத் திட்பத்தை நிலைநாட் வும் பற்றி இருவயினுெத்த உரிமைகளை பெற்றன. தானே முன்னம் அமெரிக்கத் சினத்திடம் மேலைநாடுகள் கையாண்ட தான். எனவே இலண்டனில் அவன் மீறத்தக்க உரிமைகளைப் பெறுதற்காகத் ருக்கிடை செய்யாமைக்கு உத்தரவாத டான். ஆயின் அவனுடைய பணி நிறை ன். பீற்றசு பேக்கிலே இவ்வுலகவாழ்வை ரத்திலே முக்கியமானது. முதலாவதாக, தாடேயே அமெரிக்காவும் இங்கிலாந்தும் உறுதிமொழியை அவன் அவற்றிட ள் சீனப்பதிலிராயன்மாரோடு நேராகத் த்தக வகுப்பார் விரும்பியவாறு, மத்திய அவன் பெற்ற உறுதிமொழி காரணமாக கொண்ட ஒரு கூட்டிணைப்பே சீனம் உணரும் நாள் எந்நாளோ ? -இதுவே லவியாயிற்று. இரண்டாவதாக, நிரந்தா டுகளிலே தாபிக்க வேண்டியதன் அவ து. எனினும் சில ஆண்டு சென்ற பின் அாதகம் நிறுவப் பிக்கிங்கு அரசாங்கம்
மிக அதிகாரம் தகர்ந்துவிட்டது; தன் விந்துவிட்டது; அதன் சூழ்வியல் முறை ாபிக்கப்படவில்லை. எனினும், சீன-யப் த்தோடு அது கொண்ட தொடர்புகளிற் வரையும், அப்பேரரசு தொடர்ந்தியங் டயே நிலவிய தொடர்புகள்பற்றி ஆராய் எறு. ஆயினும், ஐரோப்பாவொடு அவை ாதித்தவாற்றல், அவையும் ஓரளவு முக்

Page 197
சீ
கியமானவையெனலாம். சீனம் பொது ஓர் அரசே கொரியாவாகும். முன்னூறா யின் பாதுகாப்பை விருப்பாயேற்று, தான் கொரிய நாட்டுப் பேரரசன். பல் விலே தலையிட முயன்றதுண்டு. அவ்விர முடையது தனது நாடெனப் பிரான்சி இல்) சீன வெளிநாட்டு அலுவலகத் உண்மையிற் படையெடுப்பொன்று நிக முடிந்த அப்போராட்டின்பின், பிரான்சு அப்பால், வல்லரசுகள் வலிந்து நட்புற யெல்லாம் கொரியா எதிர்த்து நின்ற அமெரிக்கர் செய்த முயற்சியே முக்கிய யொருவன் தன் கோரிக்கைக்குத் தக்க பிரயோகஞ் செய்தான்; கரையோரத். னான் ; சில கொரியரையும் கொலைசெய் தான் நம்பியிருந்த பலன் கிட்டாதுபே சென்றான். இந்த அமெரிக்க நடவடிக்ல காப்பு அளிக்குமாறு சீனப் பேரரசற் வேண்டுகோள் விடுத்ததேயாகும்.
இக்காலத்திலேயே யப்பான் அரசியல் கும் கொரியாவிற் சிற்சில உரிமைகள் தூதுக்குழுக்களை யப்பானியப் பேரரச மாக அனுப்பி வைப்பது கொரிய மன் நாடு 1868 இல் அனுப்பிய தூதுக்குழு கொரியாவில் நடத்தப்பட்டது. ஈராண் அத்தகைய நிகழ்ச்சி நடைபெற்றது. கெ செல்லவேண்டுமென யப்பானிற் கிளர்ச் யையே விரும்பினன். எனினும், 1876 கொரியாமேற்றிணிப்பதில் வெற்றி கண் அரசென அப்பொருத்தனை கூறிற்று. அ யாவிலே தலையிடுதற்கு வழி திறக்கப்பட்ட
எனினும், கொரியர் சீனத்தையே த ஏற்று நடந்தனர். அப்பால், சியோலில் பட்டபின், தீவிரமான சூழ்வியற் போர் யப்பானியர் 1890 அளவில் வல்லந்தம தனர். குறிப்பாக, யப்பானுக்கெதிராகத் ஓர் அன்னியர்-எதிர்ப்புச் சங்கம் ஒரு பான் விரும்பிய தருணம் வாய்த்தது கொரிய அரசாங்கம் அதனை அடக்க

ரம்
153
பகையான மேலாண்மை செலுத்திவந்த ண்டுக்கு மேலாகப் பீக்கிங்கு வேத்தவை ஆண்டுதோறும் திறையும் அளந்துவந் வேறு ஐரோப்பிய நாடுகள் கொரியா -ச்சியத்தைக் கவர்ந்திணைக்கும் எண்ண பக் கருமகர்த்தன் ஒருகாலத்தில் (1866 துக்கு அறிக்கை செய்ததும் உண்டு. ழ்ந்த தாயினும், தீர்க்கமான முடிவின்றி தன் திட்டங்களைக் கைவிடநேரிட்டது. வு கொள்ளுதற்குச் செய்த முயற்சிகளை "து. அவற்றுள், 1871 மே மாதத்தில் மானது. அக்கால் அமெரிக்கத் தளபதி ஆதரவு கிடைக்காமையாலே, பீரங்கிப் து அரணகங்களைத் தன் கைப்படுத்தி பதான். ஆயினும் இச்செயல்வழியாகத் ாகவே, ஏமாற்றமடைந்து பின்வாங்கிச் கையின் ஒரேயொரு பயன், தக்க பாது தக் கொரியா அரசாங்கம் முறையான
ரங்கில் அடியெடுத்து வைத்தது. அதற்
இருந்தன. திறைகொண்டு செல்லுந் குேச் சில சந்தர்ப்பங்களில் ஒப்பாசார ரரின் வழமையாய் இருந்தது. யப்பான் ஓவொன்று சற்றுத்தகவிலா முறையிற் நி கழிந்தபின்னர் மீண்டும் ஒருமுறை எரியாவைத் தண்டிக்கப் படையெழுந்து சி பரவிற்றாயினும், பேரரசன் அமைதி இல் யப்பான் ஒரு பொருத்தனையைக் -து. கொரியா முற்றாகச் சுதந்திரமான தனால், பிற்றை நாளில் யப்பான் கொரி
டது. ம் மேலாண்மையரசாகத் தொடர்ந்து வெளிநாட்டுத் தூதராலயங்கள் நிறுவப் ட்டமொன்று தலைநகரில் உருவாயிற்று. க ஒரு முடிபெடுக்க ஆயத்தஞ் செய் தோன்றியியங்கியதெனக் கருதப்பட்ட கிளர்ச்சியை ஆரம்பித்தபோது, யப் அக்கிளர்ச்சி பெருகிக் கலகமாகவே, முடியாமற் போய்விட்டது. சீனமே

Page 198
154 ஆசியாவும்
பாதுகாப்பளிக்கும் அரசு என்ற வன
உதவியை நாடிற்று. இவ்வேண்டுகோ
ஒரு சிறுதானயை அனுப்பிற்று. ய
அனுப்பி வைத்தனர். பூர்வாங்கப் ே கொரியாவைச் சீர்திருத்தும் தனது சீனத்தின் பாதுகாப்புரிமையினையே ே கம், வலிந்து சீர்திருத்தும் இம்முயற்
பானியர் இராசமாளிகையைத் தாக்கி
பானியத் தூதகத்தில் அடைத்து வை,
அடுத்து நிகழ்ந்த போர் விரைவாக தரையிலும் கடலிலும் ஒக்கவே சீனர் படையினைக் கொரியாவிற் புறங்கண் மஞ்சூரியாமேலும் படையெடுத்தனர். தெயிறெனுட் புகுந்து போட் ஆத.ை இணக்கப் பேச்சுக்குச் சம்மதித்தாரா காண விரும்பிய யப்பானியர் வல்லா வே-கை-வேயில் அடைப்புண்டு கிடந் பெருநில மீதும் யப்பானியர் படைெ தனக்கு உதவாதென்பதை உணர்ந்த தற்காக இலி-உங்-சாங்கு என்பான இதன் விளைவே சிமோனுேசெக்கிப் பெ சுதந்திரத்தைச் சினம் அங்கீகரித்தது களையும் மஞ்சூரியாவிலுள்ள இலியோ தது. அன்றியும் நட்டஈடாக 20,00,00 இன்னும், ஆணிலப்புறத்துரிமையுட்ப சிறப்புரிமைகள் அனைத்தையும் யப்ப நடாத்துதற்குப் புறப்படுமுன்னம், இ தொடர்புகொண்டு, சினத் காலை இரசியரின் தலையிடு கிடைக்கு பெற்ருன்போலும் பொருத்தனையிற் நடவடிக்கைக்குச் சேர்மன் ஆதரவு னில் அவனுடைய முகவனுயிருந்த முன். எவ்வாருயினும், பொருத்தனை முன், இரசியாவும் தீபகற்பத்தைச் சீனத்துக்குத் திருட பப்பான் மெத்தத் தயங்கியே இக்கே
1. J. O. P. Bland : Li Hung -Chang. .
 
 
 
 
 
 
 
 

குட்டு ஆதிக்கமும்
கயால், சியோல் அரசாங்கம் சீனத்தின் ருக்குச் செவிசாய்த்த சீன அரசாங்கம் பானியரும் தமது கடற்படை விரரை பச்சுக்களிற் சிலகாலங் கழிந்தபின்னர், தீர்மானத்தை யப்பான் அறிவித்தது. பணுதற்கு ஆவற்பட்ட கொரிய அரசாங் சிக்கு இணங்க மறுத்தது. எனவே யப் அரசகுடும்பத்தவரைக் கைப்பற்றி, யப் த்தனர். வும் குறுகிய காலத்துள்ளும் முடிவுற்றது தீர்க்கமாக முறியடிக்கப்பட்டனர். தரைப் யப்பானியர், யாலுநதியைக் கடந்து அதற்கிடையில் அவர்தம் கடற்படை முற்றுகையிட்டது. அவ்வளவிற் சீனர் பினும், பிற பல பிரச்சினைகளுக்கும் தீர்வு சுகளின் தலையீட்டை ஏற்க மறுத்தனர். த சீனக்கடற்படை சரணடைய, சீனப் யழுந்து சென்றனர். அன்னியர் தலையீடு சீன அரசாங்கம் இணக்கப்பேச்சு நடாத்து விசேட தூதமைச்சனுக அனுப்பிற்று. Tருத்தனையாகும். அதன்படி, கொரியாவின் போமோசாவையும் பெசுக்கடோர்தீவு துங்கு மாகாணத்தையும் சினங் கையளித் 000 தேயிலையும் கொடுக்க உடன்பட்டது. -, ஐரோப்பிய வல்லரசுகள் பெற்றிருந்த ானும் வலிந்துபெற்றது. இணக்கப்பேச்சு வி-உங்-சாங்கு இரசியத் தூதமைச்சனேடு திடமிருந்து ஆணிலச்சலுகை கோருங் மன்பதாய் உறுதிமொழி யாதோ அவன் கையொப்பமிடுமுன்னர், இரசியாவின் கிடைக்குமென்னும் செய்தியையும் GL_jaf} தெற்றெறிங்கு என்பானிடமிருந்து பெற் கைச்சாத்திடப்பட்டு எட்டுநாள் முடியு யும் கூட்டாகச் சேர்ந்து இலியோதுங்குத் பியளித்தல் வேண்டுமென வற்புறுத்தின. ரிக்கைக்கு இணங்கிற்று.
ondon, 1917, pp. I 79-80.

Page 199
சீன
மேலைப்புலத்தோடு சீனங் கொண்ட தைச் சிமோனோசெக்கிப் பொருத்தடை இழந்த பிரதேசம் பெரிதன்று. கொரி முக்கியமான தாயினும், சீனர் அதனை போமோசாவையும் பெசுக்கடோர் தீவு பொருட்படுத்தா திருக்கலாம். இவற்றினு அதன் சர்வதேச நிலைக்கு ஏற்பட்ட துன தாண்டு கழியும் வரையும் அதினின்ற சீனத்தின் உண்மை நிலை யாவர்க்கும் பு: கணும் ஊடுருவிப் புரையோடிவிட்டது. டிய வெடிமருந்து போதாமையால், அத போர்க்கப்பல்களை ஏற்றுக் கப்பல்களா. அதன் நிருவாகமுறை முற்றாகத் திறை களில் மூழ்கியும், அறியாமையும் இழிவும் குண்டுமிருந்த வேத்தவை நாட்டுக்குத் த தது. துறைகளிலே வர்த்தகப் பொரு பழைய வகுப்பார் தமது பெருமையை இழந்து நின்றனர். இறுதியாக எவ்வா வகிக்க வியலாத ஆற்றாமையின்பாற்பட்டு யிற்று.
யப்பானியரோடு செய்த பொருத்தனை புதியவொரு சிக்கலும் வந்து புகுந்தது யிருந்தமையே அதுவாகும். வேத்தவை! காரணமாகத் திறைசேரி வறண்டுவிட்ட உத்தரவாதத்தின் பேரில், பிரான்சிய பணம் பெறுதற்கு ஒழுங்கு செய்யப்பட இங்கிலாந்தும் சேர்மனியும்-அவ்வொழும் ரளவில் மறுசீரமைப்புக்குத் தாமும் 4 தின. இவ்வாறு பட்ட கடன்களெல்லா உரியவாயின. அன்றியும், யாங்திசிப் பள் னங்களும் இக்கடன்களுக்கு அடகாக  ை தைக் கட்டுப்படுத்தும் படலம் இவ்வாறா
அடுத்துத் தொடர்ந்த நிகழ்ச்சிப் பே. தல் எளிதன்று. ஆயின் மேலழுந்தவாரிய கும். பெரியவும் சிறியவுமாகிய ஐரோப் கோரிப் பீக்கிங்கை நெருக்கத் தொடங் முதற்றிட்டமாயிருந்தது. சிறிய அரசிய
1. இது ஒருவகைப் பிரதேசவரி.

155
தொடர்புகளிலே புதியவொரு கட்டத்
குறிப்பதாகும். அதன்வழி சீனம் பாமேற் செலுத்திவந்த மேலாண்மை
முன்னம் பெரிதாக மதித்ததில்லை. ளையும் இழந்ததைத்தானும் அவர்கள் ம் பாரதூரமான விடயம் யாதெனில், டக்க முடியாத பங்கமேயாகும். ஐம்ப ம் சீனம் முற்றாக மீட்சி பெறவில்லை. லனாயிற்று. ஊழல் அதன் ஆட்சியெங் போரின்போது கடற்படைக்கு வேண் - போரிடவகையின்றி வாளா நின்றது ; கப் பயன்படுத்தவேண்டியதாயிற்று) ; மயற்றுவிட்டது ; இன்பக் கேளிக்கை மிக்க அண்ணகரின் ஆதிக்கத்திற் சிக் தலைமைதாங்கி நடத்தும் சக்தியற்றிருந் எாதாரம் தோன்றி வளர்ந்தமையால், யும் அதிகாரத்தையும் பெரும்பாலும் கை அன்னிய ஆக்கிரமிப்பையும் நிரு } நின்றது சீனம் என்பதும் தெளிவா
வாயிலாக, நாட்டுக்குக் கேடு சூழ்ந்த 1. மாபெரிய நட்டஈடு கட்டவேண்டி என் ஊதாரித்தனமும் போர்ச் செலவுங் து. ஆகவே, இரசிய அரசாங்கத்தின் இரசிய வங்கிகளிடமிருந்து கடனாகப் டது. பிறவல்லரசுகளும்-குறிப்பாக 1கிற்கு ஆட்சேபந் தெரிவித்து, பெய டன் கொடுக்கவேண்டுமென வற்புறுத் ம் சுங்கவருமானத்தில் அறவிடுதற்கு ரத்தாக்கின் உப்பு, இலிக்கின் ' வருமா பக்கப்பட்டன. கடன் மூலமாகச் சீனத்
ஆரம்பமாயிற்று. க்கினை விரிவாக வரையறுத்துக் கூறு கப் பொதுப்பட வருணித்தல் எளிதா ய வல்லரசுகள் அனைத்தும் சலுகை ன. புகையிரதப்பாதை யமைத்தலே 5 ஆதிக்கத்தோடு எளிதில் இலாபம்

Page 200
156
ஆசியாவும் மேன்
பெறுதற்கு, புகையிரதப்பாதை நிர்ப தோன்றிற்று. 1890 இனை யடுத்த ஆண் தக்க அளவிற்கு விரிவடைந்ததாகத் ( இந்தியாவிலும் பார்க்கச் சீனத்தில் இல்ல குறைவாகவே விற்கப்பட்டன. ஆதலி கொங்கு-சாங்காய் வங்கிக் கூட்டுத்த மூலதனம் ஏற்றுமதி செய்தலே சிறந்த டன-அவ்வாறே அதனைக் கைக்கொள் மாகாணங்கள் மூன்றிலும்) பிரான்சிய, சியரும், (ஆங்கோ-கன்றனிலே) அபெ (யாங்திசிப் பள்ளத்தாக்கிலும், ஆங்கில சான்சியிலும்) பிரித்தானியருமாகச் 4 றாண்டுக் காலத்துள், பல்வேறு ஐரோப் பல கூறுகளாகப் பங்குபோட்டன. 4 ரில்லா வலிமைபெற்றிருந்த சேர்மனி யத்தில் தான் பிந்திவிட்டதை உணர்த சத்தை வகிர் ந்தெடுக்க நினைந்தது. சே கொள்ளைக்காரர் கொலைசெய்தனர் என் பேரால், சேர்மனி சீனத்திற் படை! காவற்சேனையை வெளியோட்டி, அத்து மானிய தூ தமைச்சன் தனது அரசா தான். நட்டஈடு, சீன அதிகாரிகளைத் வாய்ப்பாடுகள் அக்கோரிக்கைகளில் 8 யிரதப்பாதை அமைக்கவும் கனிச்சு மன்றி, கடற்படை நிலையமாகக் கியாலே வேண்டுமெனவும் வற்புறுத்தப்பட்டது.
பிற வல்லரசுகளும் இத்தன்மையவா தத் தொடங்கின. பிரான்சிய அரசாங் தல்' என்று கூறத்தக்க கோட்பாட்டிலை மிக எளிதானது. இந்து-சீனம் பிரான் மருவியுள்ள பிரதேசங்கள் இந்து-சீ மெனப் பிரான்சு வற்புறுத்திற்று. 4 கோடு புகையிரதப்பாதை மூலமாய்
குடாவும் அதனைச் சார்ந்திருந்த பிரே தற்கு 1899 இற் கவரப்பட்டன. குவா ஆகிய பிரதேசங்கள்-சீனத்தின் மொ., மேலான பிரதேசம்-இந்து-சீனத்தே செய்யப்பட்டது. இந்தியாவிற் பிரித் பார்க்கப் பெரிய ஒரு பேரரசு உருவா

ட்டு ஆதிக்கமும்
Tணத்திட்டம் வாய்ப்பளிக்கும்போலத் கெளிலேயும், சீனச் சந்தை குறிப்பிடத் தரியவில்லை. உதாரணமாக 1894 இல், ங்காசயர் துணிவகைகள் இருபதுவீதங் ன், பெரும் வியாபாரக் குழுக்கள், ஒங் Tபனத்தின் தலைமையில், சீனத்துக்கு இலாபந்தரும் முயற்சியென்பதைக் கண் ஈடன. தெற்கிலே (யூனானிலும் தென் நம், (பீக்கிங்கு-ஆங்கோவிலே) பெல் ரிக்கரும், (மஞ்சூரியாவில்) இரசியரும், -இத்தாலியக் கூட்டிணைப்பின் பேராற் ன நாட்டினை, 1896-9 வரையான மூன் பிய அரசுகளின் கட்டுப்பாட்டுக்கமைந்த அக்காலத்தில் ஐரோப்பாவிலே தன்னே அகப்பட்டதைச் சுருட்டும் இக்கைங்கரி இது, தனக்கும் சீனத்தில் ஒரு பிரதே ர்மானிய மிசனரிமார் இருவரைச் சீனக் வம் வழமையான பழைய தலைக்கீட்டின் பிறக்கி, திசிங்தாவோவிலிருந்து சீனக் றையை அடிப்படுத்திற்று. பின்னர் சேர் -ங்கத்தின் கோரிக்கைகளைச் சமர்ப்பித் தண்டித்தல் போன்ற பழைய மேனாட்டு இடம்பெற்றதோடு, சான்றுங்கிலே புகை சங்கமறுக்கவும் தனியுரிமை கேட்டது பாச்சோ துறையினைக் குத்தகைக்கு விட
ன கோரிக்கைகளைத் தாமும் வற்புறுத் கம் எண்ணித் துணிந்து, 'ஒட்டியிணைத் - வகுத்துக் கூறிற்று. அதன் உட்கருத்து சிய உடைமையாக இருந்ததாக, அதனை னத்தோடு 'ஒட்டியிணைக்கப்படவேண்டு -னான் எனும் பெருமாகாணம் தொங்கிங்
இணைக்கப்படவேண்டும். குவாங்சோக் தசங்களும் கப்பற்றளமாகப் பயன்படுத் கசி, யூனான், குவெயிச்சோ, செக்குவான் எதப் பரப்பில் நாலிலோர் பாகத்துக்கும் "டு 'ஒட்டியிணைக்கப்படுதற்கு' முடிபு தானியர் நிருமாணிக்க விரும்பியதினும் லைப் பிரான்சியர் கற்பனை செய்து கண்

Page 201
சீன
டனர். பிரித்தானியர் பீதிகொண்டது இ சங்கம் சோல்சுபெரிப் பிரபுவிற்கு விடு; ரைத்தது : ' இன்று அமைக்கப்படும் 1 மையில் அவ்வப் பிரதேசத்தில் நாட்டப்ட வும், அவற்றைச் சுற்றி என்றோ ஒருநா ஓர்ந்து, ஒங்கொங்கிற்குப் பின்னணி பிரெஞ்சு நலவுரிமைகள் புகுதற்கு அனும் தும் வருந்துகிறது. தமது அரசியற் செ தற்குச் சிறப்புரிமையாகத் தாம் பெற்ற தீவின் பின்னணி நிலமாகவே, தென்சீ கருதிவந்தனர்.
'செல்வாக்கு வட்டாரம்' எனுங் கோ 1899 இல் அங்கீகரித்தது. யாங்திசிப் பள் விரிந்த அதிகாரத்தை அது தானே மே எத்துணை அக்கிரமமான முறையில் நி கிங்கு-ஆங்கோப் புகையிரதப் பாதைச் நடவடிக்கைவாயிலாகத் தெளிவாகும். தற்கு ஒரு பெல்சியக் கம்பெனியே சீன பிரித்தானியத் தூதமைச்சனுக்கு இச் கிங்கு-ஆங்கோ உடன்படிக்கையிற் கண் பிரித்தன் கேட்ட சலுகைகளை ' - உட கோரிக்கை விடுத்தான். அன்றேல், வேலை கச் சீன அரசாங்கம் விரோதங் காட்டியு கிணங்க நாம் நடவடிக்கை எடுப்போம்'
இவ்வாறாக, எதிர்காலத்தே உரிமை பற்பல தந்திர வுத்திகளைக் கையாளத் த பிரகடனம் என்பதன் வாயிலாக அவை பட்டன. இங்கும் பிரான்சியரே மற்ை அயினான் தீவைப் பிறவெந்த வல்லரசுக் சீன அரசாங்கம் பிரகடனம் விடுக்குமா கைய உறுதிவாக்கை யாங்திசிப் பள்ளத் யென் கரைப்புலத்தின் சார்பாக யப்பா இரசியா கைப்பற்ற, அதற்கு மாறுத்த. எனுமிடத்தை அடிப்படுத்திற்று. மேலும் கத்திலும் தலைமை வகிப்பது பற்றியும் டன. இப்போட்டியிலே தான் பின் தங்கிவி
லுள்ள சமென் குடாவில் ஒரு கடற்படை
1. Non-alienation. 8-CP 1306 (7/67)

ம்
157
யெல்பேயாம். இலண்டனிலிருந்த சீனச் த்த ஒரு நிருபத்தில் வருமாறு கட்டு பல்வேறு புகையிரதப்பாதைகள் உண் டும் அரசியல் ஊன்றுகோல்களே யென ள் எல்லைவேலியிடப்படுமெனவும் நாம் நிலமாயமைந்த ஒரு மாகாணத்திற் மதிக்கப்பட்டதையிட்டு இச்சங்கம் பெரி சல்வாக்கும் வர்த்தகமும் சென்று பரவு - ஒரு பிரதேசமாகவே, ஒங்கொங்குத் னத்தைப் பிரித்தானிய வியாபாரிகள்
ட்பாட்டினை முறைமையாகப் பிரித்தன் -ளத்தாக்கு முழுவதிலும் புறநீங்கலான ற்கொண்டது. இவ்வுரித்தைப் பிரித்தன்
லை நாட்டத் தலைப்பட்டதென்பது, பீக் சலுகை விடயமாக அது கையாண்ட இப்புகையிரதப் பாதையைக் கட்டு - அரசால் அனுமதிக்கப்பட்டிருந்தது. செய்தி அறிவிக்கப்பட்டபோது, 'பீக் ட நியதிகளை முற்றொப்பாகத் தழுவிப் -னும் அளிக்கவேண்டுமென அவன் ன்டுமென்றே தனது நாட்டுக் கெதிரா ளதென்று கருதப்படுமென்றும், 'அதற் என்றும் அச்சுறுத்தப்பட்டது. காட்டும் நோக்கத்தோடு, வல்லரசுகள் லப்பட்டன. பராதீனப்படுத்தாமைப் 1 தத்தம் உரிமைகளை நிலை நாட்ட முற் றயோர்க்கு வழிகாட்டிச் சென்றனர். சம் பராதீனப்படுத்தமாட்டாதெனச் று பிரான்சு வற்புறுத்திற்று. இத்த தாக்கின் சார்பாகப் பிரித்தனும், புக்கி னும், கேட்கலாயின. போட் ஆதரை மாகப் பிரித்தன் வெய்-கை-வெய் சுங்க நிருவாகத்திலும் உப்பு நிருவா நிரந்தரமான உரிமைகள் கேட்கப்பட் ட்டதை உணர்ந்த இத்தாலி, சிகியாங்கி - நிலையங் கோரிற்று. இம்முறை அக்

Page 202
158
ஆசியாவும் மே
கோரிக்கைக்கு இணங்க மறுத்த சீனம் முயற்சியையும் படைப்பலங்கொண்டு .
இவ்வாறாக, யப்பானோடு பொருத்த பொருளாதார முயற்சி, அரசியற் செல் ஆகிய இம்மூன் றன்பொருட்டும் சீனம் டது. சுருங்கக் கூறின், யூனானும் பிரெஞ்சு வட்டாரமாகக் கருதப்பட்டது இவற்றுக்கிடைப்பட்ட பெரும் பிரதேச கப்பட்டன. இரசியா மஞ்சூரியாவிலே டுப்பாட்டில் சான்றுங் இருந்தது ; யப் அன்னியரின் கட்டுப்பாட்டுக் கமைந்த றுத்துச் சென்றன. கடற்கரையடுத்து னியக் கப்பல்கள் தடையின்றி நடமாட
இத்துணைக் காலமும் பிரித்தானிய 6 வட்டாரம்' இறுதியில் இவ்வாறு கைசு புதிய கோட்பாடும் விதிக்கப்பட்டது. ! பெற்றால், அதற்கீடாக, அதனைச் ச சலுகைகள் வழங்கப்படல் வேண்டும் 'திறந்தவாயிற்பூட்கை'' எனப்படுவர் செய்தகாலை, சீனத்தைத் துண்டாடுவ தடைப்பட்டது. இது மேனாடுகளின் பெற்றதன் பின்னர், ஐக்கிய அமெரிக்கா ரசாயது. சீனத்திற் சலுகைகள் பெறு காலத்தில், அமெரிக்க அரசுச் செயலா அரசுகளிடமிருந்து, முறைமையான வாக்கு வட்டாரமெனும் முறை, பிறந உரிமைகளைப் பாதித்தலாகாது ; சுங்க ணும் சீன அதிகாரவர்க்கமே நிருவகி முகத்தீர்வைகள் புகையிரதக்கட்டண குடிகளும் ஒப்புரவில்லா நன்மையடை கம் வற்புறுத்திய கோரிக்கைகளாகும் வாக்கு விரைவாகப் பரவிவந்த பிரதே. பாதுகாப்பதே இப்பூட்கையின் உண்ை அதிலும் விசேடமாகச் சீனரே சுங்கத் ஏற்பாடு-சீனத்தின் ஒருமைப்பாட்ை விற்று. எதிர்காலத்தே இப்பிரகடனத் களை அக்காலத்தில் உணர்ந்தவர் இல்
1. Open door policy.

னாட்டு ஆதிக்கமும்
, தனது ஆணிலவுரிமையை மீறும் எந்த எதிர்க்குமெனக் கட்டுரை பகர்ந்தது. னை செய்து மூன்றாண்டு முடியுமுன்னம், மவாக்கு, புகையிரதப்பாதை அபிவிருத்தி . செவ்வையாகக் கூறுபோடப்பட்டுவிட்
இந்து-சீனத்தையடுத்த பிரதேசமும் ன ; கன் றனும் யாங்திசிப்பள்ளத்தாக்கும் =மும் பிரித்தானிய வட்டாரமாகக் கணிக் ஆதிக்கம் பெற்றது ; சேர்மனியின் கட் "பான் புக்கியெனில் நாட்டங்கொண்டது. = புகையிரதப்பாதைகள் நாட்டை ஊட ம், உண்ணாட்டு நீர்ப்பாதைகளிலும் அன் டின.
வர்த்தகர் வற்புறுத்தி வந்த 'செல்வாக்கு கூடிற்று. ' செல்வாக்குச் சமநிலை ' யெனும் ஒரு வல்லரசு மேலதிகச் சலுகை யாதும் =மன்செய்யும் வகையிலே பிறவற்றுக்கும் மென்பதே அக்கோட்பாடாகும். இனி, தை அமெரிக்க ஐக்கிய நாடு பிரகடனஞ் தாகிய இத்திட்டம் எதிர்பாராவிதமாகத் துர்ப்பாக்கியமே. பிலிப்பீன் தீவுகளைப் - பசிபிக்கிலே பிரதானமான ஒரு வல்ல தற்குப் போட்டி உச்ச நிலையடைந்திருந்த ளன், சீனத்தில் ஈடுபாடு கொண்டிருந்த உறுதிவாக்குச் சில கோரினன். செல் ஈடுகள் பொருத்தனை வாயிலாகப் பெற்ற கத்தீர்வை திரட்டும் பொறுப்பை எங்க த்தல் வேண்டும் ; பாரபட்சமான துறை ங்களின் வழி, எந்தவொரு வல்லரசின் தலாகாது. இவையே அமெரிக்க அரசாங் - பிற வல்லரசுகளின் தனிப்பட்ட, செல் சங்களில் அமெரிக்க வர்த்தக நலன்களைப் ம நோக்கமாகும். ஆயின், அப்பூட்கைதீர்வைகளைத் திரட்டல் வேண்டுமெனும் டப் பேணுதற்கு மறைமுகமாக உத தால் விளையப்போகும் ஆழ்ந்த விளைவு லை. அடுத்த ஐம்பதாண்டுக் காலத்தில்,

Page 203
தூரகிழக்கிலே அமெரிக்கா வகிக்கப்டே யாரே முன்ன றிந்திருப்பர் !.
பிரிவினை யென்னும் அபாயம் யாவர் அதனை உணர்ந்து விழிப்படைந்தது. . இருக்குமாறு குறிப்பாக மாகாணப் பதி லியப் போர்க்கப்பல்கள் சீனக்கடல்கள் சேர்மானியப் பெரும்படையொன்று தி குப் பெருங் கவலை யளித்தன. 1899 ஆ கம் தைரியமிழக்காது நின்றது. மூப் போற் காணப்பட்டாள். குவாங்கிசுவி யவே, முன்னம் நாமத்தளவில் அதிகா புரட்டின் மூலமாக மீண்டும் முழுவதி சத்திகளெல்லாம் அவள் தலைமையிற்றி மைப்பட்டிருந்ததென்பதையும், அன்ன நிருவாகத்தைத் திருத்தியமைக்கலாம் திருந்தன. ஆயின் சீன மக்களின் 2 வெளிநாட்டு அதிகாரிகள் உள்ளவாறு . ளெல்லாரும் கோபாவேசங் கொண்டு
கையும் நிறைந்த மக்களாயினும், அவு டபிமானந் தேங்கி நின்றது. அவ்விதயா ரின் சங்கம்' எனும் பெயர் படைத்த அவ்வியக்கம் மாகாணங்களிலும் தன் திருந்த மிசனரிமார்மீதும், மற்றுக் கி சீற்றம் பிரதானமாகச் சென்றது. போ! மதமாறிகளுங் கருதப்பட்டனர். இருட சம்பவங்களைத் தொடர்ந்து பிரான்சியா யைத் தொடர்ந்து, சலுகைகள் பறிக் பல்வகையான சலுகைகள் பெறுதற்கா! டின்றி நெருக்கியமை ; பங்குபோடுத! கொண்ட எளிய கருத்து-ஆகிய வெல் பிமானத்தைத் தூண்டிவிட்டன. சாந்து பட்டது. '(அரச) வமிசத்தைப் போற். முட்டிவீரரின் சுலோகமாயிற்று. யப்ப சிந்தோ இயக்கம் போதித்த கொள்கை உணர்ச்சிப்பெருக்கையே உண்மையில் கம், அன்னியரோடு நேரான தொடர் யும், அவருள்ளும் குறிப்பாக சாந்துங். வையும், மஞ்சூச் சிற்றரசராகிய சிங்,

னம்
159
பாகும் தலைப்பெருமிடத்தை 1899 இல்
க்கும் தெளிவாயிற்று ; வேத்தவையுமே ஆக்கிரமிப்பைத் தடுத்தற்கு ஆயத்தமாய் பிலிராயன்மார் பணிக்கப்பட்டனர். இத்தா Fலே நின்றமையும், கியாவோச்சோவிலே இரண்டமையும் சீன அதிகாரவர்க்கத்துக் ம் ஆண்டு முழுவதும் பீக்கிங்கு அரசாங் ப்படைந்த பேராசி புதுவலி பெற்றனள் ன் சீர்திருத்த இயக்கம் தோல்வியடை -ரம் துறந்திருந்த போரசி ஓர் ஆட்சிப் காரம் கைக்கொண்டாள். பிற்போக்குச் ரண்டன. எனினும், வேத்தவை ஆற்றா ரிய வல்லரசுகளில் பூட்கைக் கிணங்க என்பதையும் வல்லரசுகள் நன்கு உணர்ந் காட்டபிமானத்தையும் மன நிலையினையும் உணரத் தவறினர். நாட்டுப்புறத்து மக்க எழுந்தனர். அறியாமையும் மூடநம்பிக் ர் தம் இதயங்களிலே தீவிரமான நாட் ங்களிலிருந்தே 'ஒத்தியங்கும் முட்டிவீர
'பொக்சர் இயக்கம்' ஊற்றெடுத்தது. லதூக்கிற்று. நாட்டுப்புறத்தில் மொய்த் றித்துவ மதமாறிகள் மீதுமே மக்களின் சசு முறையின் முன் மாதராகக் கிறித்துவ பதாண்டுக் கால வரலாறு ; தியென்சின் - செய்த ஆக்கிரமிப்பு ; மார்கரிக் கொலை கப் பிரித்தானியர் செய்த முயற்சிகள் ; பகப் பீக்கிங்கு வேத்தவையை இடையீ நகே சீனம் உளது என வல்லரசுகள் மலாம் சாதாரண மனிதனுடைய நாட்ட ங்கிலேயே இவ்வியக்கம் முதலிற் காணப் றுமின், அன்னியனை அழிமின் ' என்பதே சானில் மெயிசி மீட்சிக்கு முன்னர், தூய யே இங்குத் தழுவப்பட்டது. மக்களின் ஆதாரமாய்க் கொண்டிருந்த இவ்வியக் பில்லாத உயர் அதிகாரிகளின் ஆதரவை ஆள்பதி யூ இசின் என்பானுடைய ஆதா துவான் என்பாருடைய சகாயத்தையும்

Page 204
60 ஆசியாவும் மே
பெற்றது. பேராசியும் இறுதியில் அவ்வி ஆண்டு சனவரியளவில் மக்களாதாவா தோடு, அது பேராசியின் ஆதரவையும்
முட்டிவிார் இயக்கத்தினை வெறிபி மேனுட்டோர் கருதினாயினும், அது தாலும் உந்தப்பட்ட ஓர் இயக்கமேயெ மான இயக்கமென உறுதியான கருத்து 5TL G முட்டிவீரர் கொள்ளையிடும் ஆ9 சத்தால் உந்தப்பட்டனரென ಫ್ರಾಗ್ರ விார்க்கு ஊக்கமளித்தலை ஆட்சேபிக் விஞ்ஞாபனத்திலே பதிலிராயன் இலின்ை. எமது தற்காப்புக்களைச் சிர்ட் தோனே ; தீர்ப்பெடுக்கும் நன்னுளை ருேனே மாண்புடைய, கொற்றம் மிச் if IT gif எத்துணை மகிழ்வேன் என்பதை புலமையோணும் உயர்ந்த அதிகாரியும றன்றை நிகழ்ச்சிகளையும் எண்ணங்கை டினைப் பார்க்கும்போது, சீனப் பெரு நாட்டபிமானக் கிளர்ச்சியாகப் போற்
alsTabai தெரிகின்றது.
இத்தேசிய வியக்கத்தின் வலிகண்டு இயக்கத்தை ஒடுக்கிவிடுமாறு வற்புறுத் கங்களிற் சேருவதும், அதன் உறுப்பில் பதும் சீனச் சட்டங்களுக்கு UNITO ஆஞ்ஞை பிறப்பித்தல் வேண்டுமென அன்னியரின் ஆக்கிரமிப்பையும், மிசன யும் குற்றமாக்குதற்கு முயற்சிகள் செ கள் முட்டிவிாரை நலித்தலின்றி, சீன ளின் உள்ளக்கிடக்கையாகும் என்பை ஒரிய வல்லரசுகள் ஒன்றுபட்டு எதி யானது, அவ்வியக்கத்தை அடக்குமாறு பதிக்கும் கட்டளை விடுத்தது. சிசிலிப் விடுத்தது உண்மையே. ஆயினும் ஐே வேத்தவையை வெருக்கொள்ளச் செய யார்ப்பாட்டஞ் செய்யுமாறு கட்டளை பட்டு நின்றேர் வேத்தவையினரே யென்பதை அன்னர் உணர்ந்திலர்.
- 1. Bland : Li Huing l-chang, p. 306.
 
 

னுட்டு ஆதிக்கமும்
பக்கத்தின் பக்கல் சார்ந்தாள். 1900 ஆம் கிய பெருவலியைப் பெரிதும் பெற்ற േg.
டித்த அன்னிய ரெதிர்ப்பியக்கமாகவே தேசிய உணர்ச்சியாலும் நாட்டபிமானத் 1ன்பதிற் சந்தேகமில்லை. அது புத்தியின ஏக் கொண்டிருந்த யுங் அTதானும், வட சையாலன்றி, உண்மையான (FLDI i 1966), கடிதத்தில் ஒப்புக்கொண்டான். முட்டி குமுகமாக அரியணைக்கு விடுத்த ஒரு -உங்-சாங்கு என்பான் வருமாறு கழறி படுத்த விரும்பாதவன் எவனும் இழிந் எதிர்நோக்காதவன் எவனும் மானமற் க ஒரு போரிற் சினநாடு ஈடுபடுமாயின்,
ச் சொல்லவும் வேண்டுமோ " . புகழ்மிக்க
ான மேன்மை தங்கிய சாங் சான் அன்
ாயும் குறித்து வைத்த நாட்குறிப்பேட்
மக்கள் அவ்வியக்கத்தை உண்மையான
றி அனுதாபங் காட்டினர் என்பது தெளி
வல்லரசுகள் பிதிகொண்டன. முட்டிவீரர் ந்துமளவிற்கு அவை சென்றன. இச்சங் னன் யாவனுக்காயினும் புகலிடம் அளிப் ன பெருங்குற்றமாகுமெனப் பேரரசு வும் யோசனை கூறப்பட்டது. அப்பால், ரிமாரின் சமயப்பணியையும் எதிர்ப்பதை ய்யப்பட்டன. வருந்தத்தக்க இம்முயற்சி ாத்தை அழித்தலே அன்னிய のJóai)r安み த மேலுந் தெளிவாகக் காட்டின. அன் ர்த்தவாற்றைக் கண்ணுற்ற வேத்தவை சிகிலிப் பதிலிராயற்கும், சாந்துங் ஆள் பதிலிராயன் அதற்கிணங்கப் பிரசித்தம் ாப்பியத் தூதுவர் திருப்தியடைந்திலர். தற்காக, சிகிலிக்குடாவிலே கடற்படை விடுத்தனர். ஆயின் அவர்களோடு மாறு பல்லர் வீறுகொண்டெழுந்த மக்களே

Page 205
மே மாதத்தில், முட்டிவீரர் தாமே "வாராயினர். சீன மதமாறிகள்மீதே = னர்-' இரண்டாந்தர மிலேச்சர்' என தூதகங்கள் காவல் வீரரையும் படை தானியர் தியென்சினில் ஒரு கடற்பலை லும் நிலைமை விரைவாக மோசமாகி மார்க்கெதிராகவே பெரும்பான்மையும் னர். தீவிரமான நடவடிக்கையெடுக்க லரசுகளின் பிரதிநிதிகள் எண்ணினர். கோட்டைகளைத் தாக்கித் தங்கை தாக்குவிலும் தியென்சினிலும் அங்கும் கிலே தூதராலயங்கள் முற்றுகைப்பட ளின் பின்னால், அன்னியர் தீரத்தொடு வட்டாரத்துக்கு வெளியே, மிசனரிமா விளைக்கப்பட்டது. உண்ணாட்டிலேயும், கொண்டு இயக்கத்தை அடக்க முயன் மிசனரிமாரின் கட்டிடங்கள் அழிக்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
அறியாமைமிக்க முட்டிவீரர் மிசல் யாக நடத்திப் பழிபாவங்கள் புரிந் ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொ கும் வன்மத்தை இழிந்த முறையில் ( அத்தாட்சியுள்ள அக்கால அறிக்கைக சேனாவீரர் கொள்ளையடிப்போராய் ம தாக்குதல்கள் எல்லாத்திசைகளிலும் களுள் மிகச் சுருக்கமான மூன்றும் பல என்பது திண்ணம் - இவ்வாறாக ஒரு கிங்கிலே நிலைமை இன்னும் மோசமாய் பிய வல்லரசுகளின் படைவீரரது உன் ரீகத்தின் வெளிப்பூச்சுத்தானும் அங் வாதியும் முன்னை நாளில் இத்தாலியத் என்பானுமே, 'பீக்கிங்குக் குடிகள் 1 அந்நகரைச் சூறையாடினால் நேரக்கூ தது' எனக் கூறுதல் காண்கிறோம்.1
இம்முறையும் இலி-உங்சாங்கு 67 றினன். சீன அரசு கடுந்தண்டங் 6 கொடிய அமைதியுடன்படிக்கை சீனப் தோரைத் தண்டித்தலும், முட்டாளாக
1, Daniele Vare : The Last of the Emp

சீனம்
161
முந்துற்றுவந்து பீக்கிங்கு நகருட் குவி அவர்கள் குறிப்பாகக் கவனஞ் செலுத்தி - அவர்களைக் குறிப்பிட்டனர்: அன்னியத் எத்துணையையும் வேண்டி நின்றன. பிரித் டையிறக்கினர். பீக்கிங்கிலும் தியென் சினி யெது. ஆயின், விரும்பத்தகாத மிசனரி
- முட்டிவீரர் நடவடிக்கை மேற்கொண்ட வேண்டிய காலம் வந்துவிட்டதென வல் தியென்சினிலிருந்த தளபதிகள் தாக்குக் ப்படுத்தினர். இச்செயலைத் தொடர்ந்து பிங்குமாகப் பூசல்கள் விளைந்தன. பீக்கிங் ட்டன. அவசரமாய் அமைத்த தடுப்புக்க தற்காத்து நின்றனர். ஆயின் தூதராலய ர்க்கும் கிறித்தவர்க்கும் பெருஞ் சேதம் பதிலிராயன்மார் போதிய படைப்பலங் பிற பகுதிகள் தவிர்ந்த பிற இடங்களிலே, ப்பட்டன. அங்குப் பணியாற்றுவோரும்
பரிமாரையும் மதமாறிகளையும் கொடுமை தாராயின், வெற்றி பெற்ற வேளையிலே ண்டவகையும் அறக்கொடிய வஞ்சந்தீர்க் வெளிப்படையாகக் காட்டுவதாயிருந்தது. ளை நோக்கும்போது, நேய நாடுகளின் காறினர் என்பது தெரிகின்றது. படைத் மேற்கொள்ளப்பட்டன. பத்துக் கட்டளை ல்கா லும் விரிந்த முறையில் மீறப்பட்டன வரலாற்றுக்குறிப்புக் கூறுகின்றது. பீக் 1 இருந்தது. சீனத்தலை நகரிலே, ஐரோப் ன்மைச் சொரூபம் வெளிப்பட்டது ; நாக த வெளுத்துவிட்டது. பழுத்த பேரரசு தூதுவனுமாயிருந்த தானியேல் வறே பட்டதுன்பம், தயிப்பிங்குக் கலகக்காரர் டிய துன்பத்திலும் சிறிதளவே குறைந்
ன்பானே இணக்கம்பேசி அமைதி ஒப்பேற் கொடுக்கவேண்டியதாயிற்று. இழிவுதருங் 5 மீது திணிக்கப்பட்டது. குற்றமிழைத் ன சேர்மனியத் தூ தமைச்சனுக்கு ஒரு
resses, p. 205.

Page 206
162
ஆசியாயும் மோரு
நினைவுச்சின்னம் நிறுவுதலும்பற்றிய ஏ புறுத்தப்பட்ட நகரங்களிலே சீன அதி காலம் நிறுத்தி வைக்கப்படவேண்டுமெ வாசகங்கள் விதித்தன. மிசனரிமாராற் றுக் கிறித்தவர்க்கும் உத்தியோக வாய தலையாய பிறவாசகங்களிற் பின்வருவன மருந்தும் இறக்குமதி செய்தற்கு இர கோடி தெயிலைத் தவணைக்கட்டண மு பவுணிலுஞ் சற்றுக் கூடியதான இத்தெ சீனர் தவிர்ந்த அன்னியர்க்கே தூத. அன்னியத் தூதகங்களே அதனைப் பா. பீக்கிங்கிலும் படை வைத்திருக்கும் உ
குக் கோட்டைகள் அழிக்கப்படுதல் ; 6 உப்புவரி, உண்ணாட்டுத் தீர்வை எனுமிந் லிருந்தே நட்டஈடு அறவிடற்பாலது. இ அன்னியரின் ஆட்சியை உறுதிப்படுத்து இழிவு செய்யும் பிற வாசகங்கள் - சீன காட்டிற் சின்னங்கள் அமைத்தல் பே பெருக்குவதையே நோக்கமாய்க் கொல்
முட்டிவீரர் கிளர்ச்சியின் இருமடி சான்று பகர்வதாய் இருந்தது. மிசனரி சீனத்துக்கு இழைக்கப்பட்ட இழிவுகம் மிசனரிமார்க்கு அவ்வுடன்படிக்கை வே ஈட்டில் ஒரு பங்கு அவரைச் சேரும். த யாய தடையாக இருந்ததென நெடுங் சோதனைகள் ஐயாண்டுக் காலத்துக்கு யைப் படைதாங்கிய பாசறையாக வல் இதயதானத்துள் நிலையூன்றி, சீனரை யிற்று. அளவெஞ்சிக் கடுமையாக இரு அவற்றின் அழிவுக்கான வித்துக்களும் உணர்ந்திலர். அடுத்த ஐம்பதாண்டுக் கொண்ட தொடர்புகளிற் சிறப்பாகக்
முட்டிவீரர் ஒப்பந்தக்குறிப்பு எனப் 6 ணங் காணலாம்.
பீக்கிங்கு நகருக்கு அபாயம் வந்து சியானுக்குத் தப்பியோடிய பேரரசி, டி லென வந்து சேர்ந்தாள். தனது வாண தனக்கு இடுக்கண் வாராது என அவள் சீனத்தை ஆட்சி செய்த அப்பேரரசி,

அட்டு ஆதிக்கமும்
ற்பாடுகள் ஒருபுறமாக, அன்னியர் துன் கொரிகள் சோதனை செய்தல் ஐயாண்டுக் மனவும் அவ்வுடன்படிக்கையின் பிரதான
கல்வி பயிற்றப்பட்ட இளைஞர்க்கும் மற் ப்ப்பளித்தற்கான ஓர் உபாயமே இஃது. - இடம்பெற்றன. போர்க்கருவிகளும் வெடி ண்டு வருடத்தடை; நட்ட ஈடாக 45 மறையிற் சீனங் கொடுத்தல்-10 கோடி நாகை 1940 இற் கொடுத்து முடிவுறும் ; க வட்டாரம் ஒதுக்கி வைக்கப்படுதல் ; துகாக்கும் பொறுப்பேற்றல் ; அதற்காகப் சிமை அவற்றுக்கு வழங்கப்படுதல் ; தாக் என்றிவையாகும். கரையோரச் சுங்கவரி, த மூவழியானும் வருகின்ற வருமானத்தி வ்வழி, இப்பிரதான நிருவாகத்துறையில் "வதே வல்லரசுகளின் கருத்தாயிருந்தது. சர் செய்த பழிகளுக்குக் கழுவாயாக இடு பான்றவை - அன்னியரின் மாட்சியைப்
ன்டவை. யான தன்மைக்கு, இவ்வுடன்படிக்கை யெதிர்ப்பு உணர்ச்சி, அதன் ஒரு தன்மை ; ளுக்கு மாறாயெழுந்த சீற்றம் மற்றையது. பண்டிய வாய்ப்பெலாம் அளித்தது. நட்ட நமது அறிவாற்றல் ஆதிக்கத்துக்குத் தலை காலமாக அன்னார் முறையிட்டு வந்த ஒழிக்கப்பட்டன. பீக்கிங்கில் ஒரு பகுதி கலாசுகள் மாற்றி, அங்கே தலை நகரின்
ஆட்டிவைத்தல் அவற்றுக்கு எளிதா தந்த இந்நிபந்தனைகளின் அகத்திலேயே அடங்கியிருந்தவாற்றை அக்கால் யாரும் 5 காலத்தே மேலைப்புலத்தொடு சீனர்
காணப்பட்ட அளவிறந்த கசப்புக்கு, பெயரிய அவ்வுடன்படிக்கையிலேயே கார
ற்றகாலை, மானமின்றி மாறுவேடத்திற் இப்போது, அந்நகரில் வதிதற்கு மெல் களின் எஞ்சிய காலத்தில், அன்னியராலே - திடங்கொண்டாள். தான் நினைந்தாங்கு இப்போது, பிற நாட்டுத் தூதரின் மனைவி

Page 207
யரை இச்சகம்பேசி மெச்சவும், கிறித் வாக அனைவர்க்கும் இனியளாய் ஒழுக நிகழாதது போல நடிக்கவும் சித்தம் ஆண்டுக் காலத்தின்போது அவளுடை லாம். பழைய ஆதிபத்தியத்தின் சாய
லும், பென்னம்பெரிய கடன்சுமை வ றத்தைக் காட்டுமளவிற்கு அது மீட்சி யப் போரென் னும் பெரும் பூசலுக்கு ை வல்லரசுகளின் விரும்பத்தகா நாட்ட காசங் கிடைத்தது. பேரரசி 1908 இல் எனும் பட்டப் பெயரோடு அரியணையே தடுக்குமுன்னர், மூன்றாண்டுக் காலம் நின்றதாயினும், பெரும்பாலும் மதிப்பி
முட்டிவீரர் உடன்படிக்கைக்கும் ! பத்தாண்டுக் காலமே, சீனத்தில் மே யடைந்த காலமாகும். கல்விபயிற்ற பெரும்பான்மையும் முற்றுரிமை நாட் செலுத்திய கரைப்பிரதேசங்கள், புதுவ னும், சாங்காயும், தியென் சினும் நிதிவ பீடங்களாயின. ஆங்கு அதிகார மனை பிற நாட்டுப் பீரங்கிக் கப்பல்களே ! ஐரோப்பிய அரசுகளினும் பெரிய தப் மாயிருந்த அன்னியத் தூதுவர், தமது மாட்சியால் அஃதளித்து உள்ளம் பூரித் யிலே, ஆழ்ந்தகன்ற மாற்றமொன்று மூலதனத்தோடு சம்பந்தப்பட்டவரும், பவித்த வாய்ப்புக்களை ஆசைக் கண்கெ வகுப்பார் சீனரிடையே தோன்றின டமைந்த பொருளாதார வாழ்க்கையி ஓர் அம்சமாயினர். சீன முதலாண்டு கியாஞ்ஞான் கப்பற்சாலை 1865 இல் நி. களிலும், உண்ணாட்டு ஆறுகளிலும் அல் முயன்றகாலை, அதற்குப் போட்டியாய் கம்பெனி 1872 இலே தாபிக்கப்பட்டது ளும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் யோரப் பட்டினங்களிலும் தோன்றலா பிறடோர்ப் பொருளாதாரத்தின் பிர வியாபாரிகள் அனுபவித்த சிறப்புரிமை களை ஆதரிக்கும் நாட்டமுடையோராய்

னம்
163
தவ நங்கையரை உபசரிக்கவும், பொது கவும், நட்புறவைக் குலைத்தற்கு யாதுமே ஈயிருந்தாள். உண்மையில், அடுத்த சில டய ஆட்சியில் அந்தியொளி வீசிற்றென லே இப்போது பேரரசிற் காணப்பட்டா பந்தழுத்தினாலும், சீத்துவத்தின் தோற் பெற்றது. அன்றியும், இரசிய-யப்பானி மயமாகத் தூரகிழக்கு மாறியதால், பெரு த்திலிருந்து சீனம் தப்பி நிற்றற்கு அவ > இறக்க, பூயீ என்பான் சுவான் துங்கு பறினன். ஆயினும், சீனத்தில் புரட்சி வந் - அரச வமிசம் ஒருவாறு உயிர் தரித்து "ழந்துவிட்டது. மஞ்சுவமிச வீழ்ச்சிக்கும் இடைப்பட்ட மனாட்டோரின் ஆதிக்கம் உன்னத நிலை லைக் கட்டுப்படுத்துவதில், மிசனரிமார் டிக் கொண்டனர். அன்னியர் ஆதிக்கஞ் வாழ்க்கை மலரும் மையங்களாயின. கன்ற லியும் பொருளாதார வலியும் உறைகின்ற த்தும் ஐரோப்பியர் கைப்பட்டிருந்தன. யாங்திசி யாற்றைக் காவல் செய்தன. ம் பிரதேசங்களிலே அதிபருங் காவலரு பாதுகாப்பை நாடினார்க்கெல்லாம் தமது தேனர். ஆயின் இவையனைத்துக்கும் அடி சீனத்திற் பரவுவதாயிற்று. ஐரோப்பிய
தமது நாட்டிலே அன்னியர் ஆண்டனு தாண்டு நோக்குவோருமான புதிய புதிய 5. சலுகைகளை ஆதாரமாய்க் கொண் லே இப்புதிய வகுப்பினர் முக்கியமான ம வளர்ந்த வரலாறு வியக்கத்தக்கது. றுவப்பட்டது. கரையோரக் கடற்பாதை எனியர் தமது முற்றுரிமையைத் தாபிக்க
சீன வியாபாரிகளின் நாவாயோட்டற் து, பட்டுநூற் பண்ணைகளும், பஞ்சாலைக மாவாலைகளும் சாங்காயிலும் பிற கரை -யின. இவ்வர்த்தக அதிபன்மார் கொம் திநிதிகளாயிருந்தபோதும், ஐரோப்பிய மகளை வெறுப்போராகி, தேசிய உரிமை பக் காணப்பட்டனர்.

Page 208
ஆசியாவும்
நிலவிய அரசிய கள் தமக்குற்ற வாய்ப்பாகப் பயன்ப யோடு தொடர்பிலாது, உண்மையில்
தேசிய இயக்கம், இக்குடியிருப்புக்களிே கிருந்து, உண்ணுட்டுக்குப் பரவியது. ஆயுதமாக பகிட்காரமுறை பயன்படுத் விற் சீனர் நடத்தப்பட்டவாற்றை ஆட சீனமக்கள் 1905 இல் அமெரிக்காவை வி பட்டனர். 1908 இல் யப்பானியர்க்கு GT, கடைப்பிடிக்கப்பட்டது. சீன நாட்டின் தென்பதை அவ்வாற்ருல் ஐரோப்பிய @ வேண்டும். கல்வி பயிலுதற்காகச் சினம போகத் தொடங்கினர் சார்மன்னர் ராக, யப்பானியர் ஈட்டிய வெற்றியான மாட்சியைத் தீர்க்கமாகவும் முற்ருகவுந் 1911 ஒற்ருேபர் 10 இல் ஆங்கோவிலும் உருவெடுத்தபோது, எதிர்த்துத் தாக்க இத்துணை இழிந்த முறையில் வீழ்ச்சியு, முடியாட்சி முறையே பன்றி, எழுபதா தமே, படிறே, வெள்வெருட்டேயெனு விரிந்த ஒர் அமைப்புமேயென்பதை ? புரட்சிக் காலத்து முதற்கில ஆண்டுகள் அதன் விளைவுகள் சில காலம் வெளிப்பட தாண்டு கழியு முன்னர், சீனநாட்டு ஐ முடியாட்சி வீழ்ந்தவாறே, எதிர்ப்பும் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற் சுதந்திரத்தைப் புரட்சிக் கோட்டி நித்தின. பிற்போக்குடைய வேத்தவை அதற்கு விரோதமாக வளர்ந்த ஒரு ல தீவிரமான வளர்ச்சியடைந்து, அங் அரசியல் விடயங்களிலே, வலிமிக்க ஓர் தப்படுவதாயிற்று. ஐக்கிய அமெரிக்கா
ட்சேபிக்குமுகமாக, கன்றனில் வாழ்ந்த பிரிந்த முறையிலே பகிட்கரிக்கத் தலைப் திராக இன்னுந் தீவிரமான பகிட்காரம் புதிய தேசியவுணர்ச்சி எத்துணை வலிய பல்லரசுகள் அப்போதே உணர்ந்திருக்க ானவர் கடல்கடந்து பிறநாடுகளுக்குப் பூண்ட இரசியாவின் பெருவலிக்கு எ
ாது, ஆசியாவில் ஐரோப்பியர்க்கிருந்த
தகர்த்தது. இவ்வாருக, புரட்சியானது ம் உவுச்சாங்கிலும் ஒரு சிறு கலகமாக
(LJG)T 5.7 LPG6g of LS)g-Lip of tip 53,GLIT (f gll LD(a 5 PAPA” ஆ19 ற்றது அழுகிப் புரையேறிப்போன ஒரு ண்ைடுக் காலத்துக்கு மேலாகப் பலவந் ம் முறைகளால் தாம் நிர்மாணித்த ஐரோப்பியர் யாரும் உணர்ந்தாரல்லர். உண்மைப்பயன்பாடு இன்றியவாதலின், டாது உள்ளார்ந்து நின்றன. ஆயின் பத் ரோப்பிய அமைப்பு முறையும், மஞ்சு
பாருதலுமின்றி, இற்றுவீழ்ந்தது.
݂ ݂

Page 209
us
இரசியாவும் பிரித்தனும் பிறவல்லரசு கொள்ளுதற்குச் செய்த முயற்சிகள்ப ചെമി-114; தடுத்தது பற்றியும் 1844 இற் கைப்பற்றியமையால், பசிபிக் நாட்டுக்கு அணித்தாயிற்று. கொங்கிரசு குழு தன் அறிக்கையில் வருமாறு கூ யாலே, சினத்தோடு வர்த்தகஞ் செய்ய புறக்கணித்தலாகாது . மேனுட்டோர் பூ செவ்வையாக மூடப்பட்டிருந்த GJIT u 925
தென அமெரிக்க அதிகார வர்க்கம் பத் வில் உறுதி செய்தது. மேற்கு வல்லரசு வலிமைபற்றியும், கிழக்கு நாடுகள் யா தது. மேலைப்புலத்து அறிவுக்கலைகளில் 5 பாடடைந்தும் பெற்ற அவ்வறிவினைத் குப் பிரயோகிக்க முற்பட்டோரின் தெ கியவற்றை முன்னர்க் கண்டோம் பிரி அடைந்த படுதோல்வி, இவ்வபாயம் பற நாங்கிங்குப் பொருத்தனையை (1842) பலப்படுத்தவும் நாட்டின் சுதந்திரத்
யப்பானிற் செய்யப்பட்டன. தம்மோடு விரைவில் முயற்சி செய்வர் என்பதை னுக்கு எழுதிய சொந்தக் கடிதங்கள் ட நாட்டைத் திறந்துவிடுவது எத்துணை மன்னன் பல்காலுந் தெருட்டின்ை.
டுதTமடு Tர் டெசிடுபன்டான் போர்க் துற்றது 1853 யூலை 8 இலேயாகும். @ றையும் கொமடோர் கொணர்ந்தான். ே னுக்கு அனுப்பப்பட்டதாயினும், அடுத் துணையோடு கொமடோர் பெரி மீளும்ே வேண்டுமென்பதாய்ச் சாடையான ஏ கடிதத்திற் கூறிய வாசகமொன்று எதிர் யப்பானுக்கு வால்வேண்டுமென்று தி
1. See Arthur Wallworth's Black Shi
expedition.
 
 
 

ாரம் 3
LIT6äT
களும் யப்பானுெடு வர்த்தகத் தொடர்பு ற்றியும், அம்முயற்சிகளைச் சோகுனுட்சி ஏற்கவே கண்டோம். கலிபோணியாவை குக் கரைப்பிரதேசம் அமெரிக்க ஐக்கிய எனும் பேரவையின் கடற்படையலுவற் றிற்று கலிபோணியாவைப் பெற்றமை பும் வசதி வாய்த்துளது - அதனை நாம் நுழையாவகையில் இத்துணைக்காலமாய்ச் வலிந்து திறக்குங்காலம் வந்துவிட்ட தொன்பதாம் நூற்றுண்டின் நடுக்கூற்றள நோக்கங்கள்பற்றியும், அவற்றின் வற்றுள்ளும் யப்பானே நன்கறிந்திருந் ஈடுபாடுகொண்டு, ஊக்கத்தோடும் இடர்ப் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகளுக் ாகை நாளுக்குநாள் யப்பானிற் பெரு த்தனுேடு தொடர்ந்து போரினிற் சீனம் 2றி யப்பானியரை விழிப்புறச் செய்தது. அடுத்த பருவத்தில், தீவின் தற்காப்பைப் தைப் பாதுகாக்கவும் தீவிர முயற்சிகள் தொடர்புகள் துவங்க மேனுட்டோர் பப்பானியர் அறிந்தேயிருந்தனர். சோகு பலவற்றில், வெளிநாட்டு வர்த்தகத்துக்கு விரும்பத்தக்கது என்பது பற்றி இடச்சு
கலம் நான்கொடு உாகாத்துறையில் வந் டிப்பதி பில்மூர் அனுப்பிய கடிதமொன் நயபான்மையோடே அக்கடிதம் சோகு த ஆண்டில் இன்னும் பெரிய படைத் பாது, திருத்தியான விடை கிடைத்தல் @ வெருட்டும் விடுக்கப்பட்டது. அவன் காலத்திற் இதடு குறிப்பதாய் இருந்தது |ட்டமிட்டிருந்த பெரும்போர்க்கலங்கள்
ps of Japan for an account of Perry's

Page 210
166 ஆசியாவும்
இக்கடல்களை இன்னும் வந்து சேர்ந்தி மென எதிர்பார்க்கப்படுகின்றது. இக்க தனது நேயபான்மைக்குச் சான்முக, 8 கொண்டுவந்துள்ளான். அவசியமேற்ப யோடு, எதிர் வரும் வசந்தத்தில், யெ மாகும் ' அமெரிக்க வாழ்க்கை நெறி வாயில் யப்பான் இருந்தது. கொமடே யர் தமது பலவினத்தை அறிந்திருந்த தையும் உணர்ந்திருந்தனர். அக்காலத் குடைய உசாத்துணைவனுயிருந்த இலி ஞாபனத்திலே, மேலைப்புலத்து மிலேச் பதை எடுத்துக்காட்டி, மேலைப்புலத்து யாக நின்று பிடிக்கத்தக்க வலி பெறும் அறிவுரை கூறினன். எனவே, சொன்ன மீண்டகாலை, அவன் எதிர்பார்த்த சாத 31 இலே பொருத்தனை கைச்சாத்திடட கம் நடாத்துதற்கு இருதுறைகள் திறக் மிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஒல்லாந்தும் விரைவில் ஒன்றையடுத்ெ ஒப்பேற்றி, அத்தகைய சிறப்புரிமைகை
எனினும் இவ்வுடன்படிக்கையாற் ே டான். நாட்டை அன்னியர்க்குத் தி சமுராய்மாரும் ஒருமனதாக எதிர்த்த யிருந்தது. சோகுனுடைய அதிகாரத் பேற்றப்பட்டன. நெருக்கடியான அ யாருமின்றிச் சோகுன் காலமாகினன். குழப்பந் தீருமுன், முதல் அமெரிக்கத் செய்த உடன்படிக்ை தினன். சோகுட்ைசி அக்கோரிக்கைை எனவே, நாகசாகியில் ஒப்பேறிய புதி கள் இரண்டிலும் அமெரிக்கர் வதிதற் மையெனுந் தீங்கான தத்துவத்தையு கழுத்திற் சங்கிலி விழுந்தவாறே, இ விழுந்துவிட்டது. தவுன்செண்டு அரிசு சதியினைச் சுட்டிக்காட்டி, பாரதூரமா யரை வெருட்டியபின்பே அன்னர் இவ்
இங்குக் கூறவேண்டும். பிரித்தானி வந்து புகுந்தனர். அவ்வல்லரசுகளும்
 
 
 

ணுட்டு ஆதிக்கமும்
ல ஆயினும் அவை எந்நேரமும் வரலா டிதத்தின் கீழ்க் கையொப்பமிட்டோன், |றிய கப்பல்கள் நான்கினையே இப்போது டின், இன்னும் பெரிய படைத்து2 ட்டோவுக்கு மீள்வதே அவன் திட்ட என்பதற்குத் திறந்துவிடப்படுந் தறு Tரின் வெருட்டுப் பலித்தது - யப்பானி துமன்றி, சினப்போர் போதித்த பாடத் கிற் சோகுட்ைசிக்கு ஆழ்ந்த நோக் காமன் நோ காமி யென்பான், ஒரு விஞ் சனை எதிர்ப்பது வியர்த்தமேயாகுமென் இரகசியங்களை யப்பான் கற்றுச் சமதை வரையும் இணங்கிப் போவதே தக்கதென சொல் தவறுது பெரும்படையோடு ՕլյՈ *கமான பதில் கிடைத்தது. மாச்சுமாதம் பட்டது. அதன்படி, அமெரிக்கா வர்த்த கப்பட்டன அங்குக் காவற்றாதரை நிய அப்பால், பெரிய பிரித்தனும் இரசியாவும் தான்முக அத்தகைய பொருத்தனைகளை ளயும் பெற்றன.
சாகுன் தனது நிலைமையை நலித்துவிட் மந்துவிடும் பூட்கையினை விழுமியோரும் னர். வேத்தவையும் அதற்கு விரோதமா துக்கமைந்தே அப்பொருத்தனைகள் ஒப் க்காலத்திலே, நேரான ஆணுரித்தாளி ஆயின், சோகுன் இறந்ததால் விளைந்த தூதுவன் யப்பானில் வந்துற்ருன் வந்த த விரிவாக்கப்படவேண்டுமென வற்புறுத் ய எதிர்க்கும் நிலையில் இருக்கவில்லை. ய உடன்படிக்கை பொருத்தனைத் துறை கு வழிவகுத்ததோடு, ஆணிலப்புறத்துரி ம் ஏற்றுக்கொண்டது. முன்னம் சினர் ப்போது யப்பானியர் கழுத்திற் சங்கிலி என்பான் சீனருக்குக் கன்றணில் நேர்ந்த விளைவுகள் நேரும் என்று யப்பானி வேற்பாடுகளுக்கு இணங்கினர் என்பதை பரும் பிரெஞ்சுக்காரரும் தாமதியாது புவற்றைத் தொடர்ந்து வந்த பிறவும் அக்

Page 211
பூப்பு
தகைய பொருத்தனைகளை வலிந்து பெற யும், ஆணிலப்புறத்துரிமைகளும் பெற்ற இவ்விதமாகத் தமது நாட்டின் சுத் பழமைவாதிகள், இழிவுதரும் இப்பொரு மறுக்கவேண்டுமென எதிர்நோக்கி நின் இசைவு பிசகான ஒரு நிலைமை யேற்பட் னுக்கு மாமுன உணர்ச்சி தலைநகரிற் டெ யிற் பொருத்தனைகளுக்கு இசைவளிக்கட் யினைப் போற்றுதும், அன்னியனை விரட் எதிரொலித்தது. சிலவாண்டுக் காலத்து டப்படுவர் என்ற அடிப்படையில், பே இசைந்தான். 1857 இற்கும் 1863 இற்கு கள் உணர்ச்சி மிகக் கிளர்ந்தமையாலே நிகழ்ந்தது. அன்னியரை விரட்டுதற்குத் சோகுனுட்சி எரிகின்ற திக்கும் எண்:ெ தது. அன்னியரை விரட்டுதற்கான தேதி கள் பிறநாட்டுக் கப்பல்களைத் தாக்கத் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குச் சாந்தி புணர்ச்சியுடைய மக்கட் பிரிவினரோ ! வைக்கும் பழைய கருத்துக்கள் இனிே ராதிக்கமெனும் அபாயத்தை நிருவகிக்க சியமென்றும் உணரத்தலைப்பட்டனர். ெ பியோரின் செல்வாக்கும் இக்கருத்தில் மில்லை. எதிர்காலத்தே இற்ருே இளவரசு ஒருவன் முக்கியமான இப்பிரச்சினைபற். சோகுனேற்ருட்சி தனது அதிகாரத்தை வீழ்ச்சியுற்றது. இவ்வாருக மெயிசி யா வரத்தைச் சன்சம் என்பான் பின்வ கூறுவன் :
பிறநாட்டு மாணவரின் நோக்கில், ெ டில் நிகழ்ந்த மெயிசி மீட்சிக்கும் இடை னைத் தனிமைப்பாட்டினின்றும் Ga)յ6Ոլյլ ரசுகள் செய்த போராட்டங்களையே டெ நாளில் நாட்டிற் பொதுவாக விரவிநின் பானிய அரசாங்கங் கையாண்ட கபட தவிர்க்கவியலாது. ஆயின் பிறிதொரு ே தற்செயற் சிறப்புடையனவேயன்றி அ வாகாவென்பது புலனுகும். பழைய @@ பண்பை மாற்ாது, தன்னைத் தானே பு

அறு, காவற்றாதரை நியமிக்கும் 3p if?a25)LD க்கொண்டன.
சந்திரம் பங்கப்படுவதைக் கண்ணுற்ற }த்தனைகளுக்கு முடியரசு இசைவளிக்க றனர். அவ்வழி, சோகுனேற்ருட்சிக்கு டது. அன்னியர்க் கெதிரான சோகு ருகிற்று பேரரசனும் எதிர்பாராவகை பிடிவாதமாக மறுத்து நின்றன். முடி டுதும் என்னுங் கூக்குரல் நாடெங்கும்
(
ள் அன்னியர் யாவரும் விரட்டியோட் ரரசன் பொருத்தனைகளை அங்கீகரிக்க ம் இடைப்பட்ட காலத்தில், பொதுமக் அன்னியரைத் தாக்குதல் பல்காலும் தேதி (1863, யூன் 24 எனக்) குறித்த ணய்க்குமிடையில் அகப்பட்டுத் தவித் தியை உளத்துக் கொண்ட தெய்மயோக் தலைப்பட்டனர். சோகுன் அரசாங்கமோ செய்வதில் ஈடுபட்டிருந்தது. பொறுப் மிலேச்சர் புகாமே நாட்டை அடைத்து மேல் வாய்ப்பாகாவென்றும், அன்னிய வேண்டுமேல் பூட்டையில் மாற்றம் அவ வளிநாடுகளுக்குத் தூது சென்று திரும் ஒரளவு இடம்பெற்றதென்பதற்கு ஐய Fான இரோபுமி யென்பான் இத்தகைய றி மக்கள் கருத்து இரண்டுபட்டது. நிலைநாட்ட முயன்று தவறிய பின்னர் ட்சி மீண்டது (1868). அக்கால நிலை
ருமொழிகளால் அழகாகச் சுருக்கிக்
பரியின் வருகைக்கும் 1868 ஆம் ஆண் டப்பட்ட காலத்து வரலாறுனது யப்பா படுமாறு தூண்டுதற்காய் மேற்கு வல்ல ரும்பான்மையும் நுதல்வதாகும். அந் 9 அன்னியரெதிர்ப்பு வெறியையும், யப்
நாக்கில் ஆராயுமிடத்து, இவ்வமிசங்கள் ந்துணை அடிப்படைச் சிறப்புடையன சமுதாயம் சிதைவடைந்து, தன் மூலப் துப்பிக்கும் விந்தை முறைக்குச் சான்

Page 212
168 ஆசியாவும் மேனு
முக உள்ளன என்றவகையானே இவ்வா அவற்றின் உண்மைக் கவர்ச்சி வெளிப் அன்னியரின் வருகையால், பப்பானிய நின்ற சில முரண்பாடுகள் துலக்கம்பெற் மேனுட்டுச் செல்வாக்குத் தெளிவாயும்
சோகுனுட்சியையும் அதன் பூட்கை மெயிசி மீட்சி உடைத்தாயிருந்தது. எ6 திப் பருவத்தில், தேர்ந்தெடுத்த இளைஞ டுக்கு அனுப்பியதும், அன்னர் திரும்பி வின் அகக்காழ்போன்று நின்றதுவும் Th. பெற்ற மெயிசிவேத்தவை சோகுனுட்சியி ஆட்சிசெய்ய வேண்டியதாயிற்று. D_ar@T கருதத்தக்கது. பேரரசனை மீட்டும் அதி சத்திகள் முட்டின்றித் தாம் தொழிற்ட மறுக்கவொண்ணு அதிகார வூற்றையும் தமக்கு வாய்த்த கவசமாய்க் கொண்டு,
- - / (). - - Gg5 Lf5 5,5 TITT தாககமான பயனகானும
யிற்று. சோகுன்மார்க்குப் பதிலாக ஆதி
இத்தகைய வாய்ப்புக்களை
மிட்டும் தக்க நடவடிக்கைகளைப் பதன. னியாற் Լեւ Լ-ւնԼ 1ւ ւ- தளைகளை உடை அக்கால் யப்பானிலே நிலவிய நிலைை பின் சீனத்திலே நிலவிய நிலைமைக்கும் ( டிலது. அன்னியர் குடியிருப்புக்கள் நக கள் அன்னியர் போக்குவரத்துக்குத் நாவாயோட்டும் வசதியும் கலத்தான பிரித்தானியர் நாகசாகியிலே 1291 i L பிரித்தானியக் காவற்றுாதகத்தின் பதி பிரசுரிக்கப்பட்டவை - காட்டுஞ் சான் அதிகார வர்க்கம்மாட்டு வெளிநாட்டு அ கொள்ளத் தலைப்பட்டார் என்பதையும் வாகக் கொண்டு வரத் தொடங்கினர் (aft சீனப் பொருத்தனத் துறைகளில் நிறு யப்பானிலும் நகராண்மைத் தாபனங்க உண்ணுட்டுப் போர்கள் மூண்டு பரவிய நாடோறும் இழிவுற்றமையாலும் பிற ஆ சென்றிழியுமென அன்னியச் சமுதாயங்
நின்றன.
αρ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
லாற்றுச் சம்பவங்களை ஆராயும்போது, படும். புகுதற்கு அனுமதி கோரிவந்த அரசியல் வாழ்க்கையில் உள்ளிடாக றன தீர்க்கவும் பட்டன. அவ்வகையில், தீர்க்கமாயும் இருந்தது. களையும் அறுத்தெறியுங் கருத்தையே ரினும், சோகுட்ைசியானது தன் இறு ரைக் கல்வியின் பொருட்டு வெளிநாட்
வந்து, சிர்திருத்தம் நாடிய மக்கட் பிரி
ர்ந்து நோக்கற்குரியன. மேலும், மீட்சி ன் அலுவலாளரைப் பெரிதும் நம்பியே படி அதுவோர் அரசியற் புரட்சியாகவே
காரத்திருத்திய அப்புரட்சியால், புதிய
படுதற்கு வேண்டிய சுதந்திரத்தையும் ம் பெற்றன. அவ்வதிகார வூற்றையே புதிய யப்பான உருவாக்கத் திட்டஞ் வகையிற் செயலாற்றுதல் ஒல்லுவதா க்கம் பெற்ற குலங்களின் தலைவர்கள் ருந்தனர். அன்னர் கவனமாகத் திட்ட மாக மேற்கொண்டும், யப்பானுக்கு அன் த்தெறிந்தமை பாராட்டுக்குரியதே.
மக்கும், நாங்கிங்குப் பொருத்தனையின் கொள்கையளவில் வேறுபாடு காணப்பட் ரங்களிலே நிறுவப்பட்டன , சில துறை திறந்து விடப்பட்டன : உண்ணுட்டிலே வசதியும் தகவாகப் பெறும்பொருட்டுப் லமும் பிரயோகித்தனர். இவ்வகையில், ேெவடுகள்-பச்சே-சிமிது என்பாராற் றுகள் கவனிக்கத்தக்கவை. உண்ணுட்டு |லுவலாளர் ஆக்கிரமிப்பு மனப்பான்மை தம்முடைய காவல் விரரையே மெது ன்பதையும் அப்பதிவுகள் காட்டுகின்றன. வப்பட்டவற்றை மாதிரியாகக் கொண்டு ள் நிறுவப்பட்டன. யப்பான் நாட்டிலே
மையாலும், சோகுன்மாரின் ஆதிக்கம்
பூசிய நாடுகள் சென்றவழியே யப்பானும் கள் மனத்திலே ஆவல் தேக்கிக் காத்து

Page 213
மெயிசி மீட்சியும், 1868-1893 வரைய யப்பானியத் தலைவர்கள் கடைப்பிடித் யிலே யப்பானிய அடிமைத்தளைகளை ( நாடுகளுக்கமையாத பூரணமான சுதந் பொதுவாக ஆசியப் புத்துயிர்ப்புக்கு வ யப்பானியப் புத்துயிர்ப்பு வரலாறும் 1 டுளது. ஆயின், யப்பானுடைய இறை. பாடுகளை அகற்றும் பொருட்டாய் யப்ப அரசியன் மாறு தல்களையும் இன்ன பிறவு
மெயிசி மீட்சியின் பின்னர் பேரரச மாச்சு 26). அன்னிய வல்லரசுகளோடு பட்டுளதெனவும், சருவதேசச் சட்டத் வேற்றவும் அவ்வுறவுகளை ஆற்றுப்படுத் வும், அவ்வாஞ்ஞை மூலம் பேரரசன் 'ஆதலின், மாட்சிமை தங்கிய மன்னனு கிணங்க நாடு முழுவதும் நடத்தல் ! பேரரசன் தொடர்ந்து எச்சரிக்கை செ கொலைசெய்தலாகிய குற்றஞ் செய்தோம் னாச்செயல் செய்தோர் யாவரும் மாட்சி கட்டளைகளை மீறுவோராயும் நாட்டு. இருப்பதோடு அமையாது, மாட்சிமைத பொருத்தனையரசுகளின் நோக்கிலே ந யையும் பங்கப்படுத்துவதாகிய கொடு படுவர்.'
தொடக்கத்திலிருந்தே நாட்டின் டெ கண்ணுங் கருத்துமாய் இருந்ததென்ப தற்கு எண்ணித் துணிந்து முயற்சி செய் துச் சீனரும் மற்று யப்பானியருங் கெ யிருந்தவாற்றை, அக்காலத்திலுமே அ யப்பானியர் ஆகியோரின் மனோபாவத் படுகின்ற வேற்றுமை காரணமாக ஐ படிப்படியாகப் பின்னிடைந்து செல்கி னப்படும்வரையும் அவர்கள் பெரும்பா ஆயின் யப்பானியரோ படிப்படியாக மு யாய் இருந்திலராயினும், அவர்களிடை வொளியாற் பயனடைந்து, புதிய க
லும் நலம்பெறும் பக்குவம் பெற்றுளர் யாடுபவராக, யப்பானியரோ எம்மை

பான்
169
பான இருபத்தைந்தாண்டுக் காலத்தில் து வந்த பூட்கையும், எதிர்பாராவகை முற்றாகத் தகர்த்தெறிந்து, ஐரோப்பிய கிர நிலையில் யப்பானை உறுதிப்படுத்தின. பழிவகுத்த இயக்கங்களின் சார்பிலேயே புறம்பாக வேறிடத்தில் எடுத்தாளப்பட் மையதிகாரமீது திணிக்கப்பட்ட கட்டுப் பானியத் தலைவர்கள் விளைத்த பெரும் பற்றையுமே இங்கு எடுத்துக் கூறுவோம். ன் ஓர் ஆஞ்ஞை பிறப்பித்தான் (1868, - உறவுபூணுதற்குத் தீர்மானஞ் செய்யப் துக்கமைய அப்பொருத்தனைகளை நிறை உதவும் வேத்தவை தீர்மானித்துளதென
தன் குடிகளுக்கு அறிக்கை செய்தான். "டைய விருப்புக்குக் கீழ்ப்படிந்து, அதற் வேண்டுமெனக் கட்டளையிடப்படுகிறது.' ய் தான் : 'எதிர்காலத்தில், அன்னியரைக் * அனைவரும், அல்லது அன்னார்க்கு இன் மைதங்கிய மன்னர் பிரானுடைய தீவிர க்குக் கேடு சூழ்தற்குக் காரணராயும் ங்கிய மன்னர் கேண்மையு றவு பூண்டுள்ள சட்டின் பெருமையையும் நன்னம்பிக்கை ங்ெ குற்றஞ் செய்தோராகவும் கருதப்
பருமையைக் காப்பாற்றுவதில் யப்பான் பதும், அன்னியரோடு நட்புறவு பேணு பததென்பதும் தெளிவு. மேனாட்டோரிடத் காண்ட மனப்பான்மையிலே வேற்றுமை வதானிகள் பலர் கவனித்தனர். ' சீனர், திலும் பழக்க வழக்கங்களிலுங் காணப் பம் விளைந்த பயன் ஒன்றுண்டு. சீனர் ஒன்றனர்; அவர் தம் பேரரசு சின்னாபின் ன்மையும் அவ்வாறே செய்வர் போலும். முன்னேறும் நிலையில் இப்போது உண்மை -யே அண்மையிற் பாவப்போகும் அறி கண்டுபிடிப்புக்களாலும் அபிவிருத்திகளா -. இவற்றையெலாம் சீனர் எள்ளி நகை நன்கு அறிந்ததும் அவற்றைத் தக்க

Page 214
170)
ஆசியாவும் மோரு
வா று தழுவிக்கொள்ளவல்லவராவர் எ6 வாறு எல்சின் பிரபு எழுதிவைத்தனர்.
ஐரோப்பிய நிலைமைகள்பற்றி நெடுங் னியர் நன்கறிந்திருந்தனர் என்பதற்கு தற்கும் ஐயமில்லை. அரசியற் றுறையிடு தமது பலவீனத்தைப் பூரணமாக உை காரணங்களை ஆதியிலிருந்தே ஆராய், களிற் பிற்றை நிலைப்பட்டமையும் அர! காரணங்களாமெனத் தெள்ளிதின் உ தில் அவர்கள் முனைந்தார்கள். அதன் வரவேற்று, மேனாட்டுத் தொழினுட்பம் ஈடுபட்டது மன்றி, பொருளியல் வாழ் விஞ்ஞானப் பின்னணியை விளங்குவதி இக்குறிக்கோளை வகுத்துக் கொண்டத. கவரப்பட்டதென்றோ, மேனாட்டுத் தா தென்றோ கருதுவது தவறாகும். ஆயி. குறிப்பாக 1930 ஆம் ஆண்டிற்கு முற்ப தைப் பெரும்பாலுங் கொள்வாராயினர் மேனாட்டு இராணுவ கடற்படைமுறை மாகவும் ஆர்வத்தோடும் பின்பற்றித் நிருமாணிப்பதில் ஈடுபட்டிருந்த அதே பானிற் பாவாவகை தக்க முற்காப்புக்க இவ்வரலாற்றைப் பின்னை அதிகாரமொ கள் மேனாட்டு வாழ்க்கையின் அடிப்ப ஓர் அடிப்படையிலேயே தமக்கென . கோட்பாட்டையும் தேசிய ஒழுக்கமுறை
எனினும், பிறவாசுகளோடு யப்பான வேண்டுமெனுந் தீர்மானத்தை மேற்கெ மைமீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தங் கொண்டது. ஆயின் அதே வேளை சீர்திருத்தும் நெறியிற் செல்வதாயிற்று. களை வருமாறு கூறலாம். முதலாவதாக, லர்; நாகரிகமடைந்துவிட்ட அவர்க இளைத்தவருமல்லர் என்பதை வல்லரசு டாவதாக, தக்க தருணத்திலே தன் ப வகையில் அதனைத் திருத்தியும் பெருக்.
முதற்குறிக்கோளை அடைய உதவினோ
1. Quoted in Western Barbariams and Jan

னாட்டு ஆதிக்கமும்
ன்பதும் பெரும்பாலும் நிச்சயம் 1 '. இவ்
காலமாகச் சீனரைக் காட்டிலும் யப்பா தம், விழிப்புடையராய் இருந்தனரென்ப லும், இராணுவத் துறையிலும் அவர்கள் சர்ந்திருந்தனர். அப்பலவீனத்துக்குரிய ந்து, விஞ்ஞான தொழினுட்பத் துறை சியலமைப்புச் செப்பமின்மையுமே அக் னர்ந்தனர். இவற்றை நிவர்த்தி செய்வ பொருட்டு அவர்கள் மேனாட்டு உதவியை முறைகளைப் பயில்வதில் முழுமனதோடு க்கையில் முன்னேறுதற்கு அவசியமான லுெம் கருத்தூன்றத் தலைப்பட்டார்கள். ன்றி, யப்பான் மேனாட்டு நாகரிகத்தாற் சர்மிகப் பெருமையை ஏற்றுக்கொண்ட ன் மேலைப்புலத்து ஆசிரியன்மார் பலர், சட்ட காலத்தில், அவ்வழுவுடைக் கருத் - உண்மையில், யப்பானியத் தலைவர்கள்
களையும் பிற அமைப்புக்களையும் ஊக்க தற்காலமுறைக்கியைந்த அரசொன்றை வேளையில், மேனாட்டுக் கருத்துக்கள் யப் கள் அனைத்தையும் மேற்கொண்டனர்ன்றிற் காண்போம். உண்மையில் அவர் டைத் தத்துவங்களை மறுப்பதாயமைந்த ஓர் இனக்கொள்கையையும், அரசியற் -மையையும் உருவாக்கத் தலைப்பட்டனர். சியப் பேரரசு ஒக்க இணைந்து வாழ்தல் ாண்டபின்னர், யப்பான் தனது இறை களச் சிறிது காலம் ஏற்று நடக்கச் சித் -யில், தனது நிலையைச் சீர்ப்படுத்திச் - அச்சீர்திருத்த நெறியின் குறிக்கோள் யப்பானியர் இன்னும் ' சுதேசிகள்' அல் ள் மேனாட்டோர்க்கு எவ்வாற்றானும் களுக்கு அறிவுறுத்துவதாகும். இரண் படைவலியை உலகோர்க்கு உணர்த்தும் கியும் வலியுறுத்துவதாகும். இவற்றுள் ர் மெயிசிச் சீர்திருத்தவாதிகளாவர்--
pam by M. Pakse- Smith.

Page 215
uELI
மேலைப்புலத்துக்கு அன்னர் அனுப்பிய துணையும் ஆலோசனையும் அச்சீர்திரு. இரண்டாவது குறிக்கோள் சாலவும் , தாமாக உணர்ந்தனர். அவர்கள் அமெ யோடு தமது கடற்படையையும், பிரா யையும் சீர்திருத்தியமைக்கத் தலைப்ப மாதம் 18 இலே மீட்சியை யடுத்துச் மெயிசி யப்பானியக் கடற்படையைப் ஆறு கலங்களைக் கொண்டதாய், தளபதி தலைமையில் இயங்கிற்று கொடிக்கப்பல யப்பானியப் பெயர்பூண்ட பிறிதொன்ன கொசுமோப் பொலிற்றே செராட்டு
யப் பெயர்களை உடையவாயிருந்தமை
மேனுட்டு அறிவினை, அதனுள்ளுஞ் சி அறிவினைப் பயில்வதில் யப்பான் நாடு வகையில் இரங்ககுசா' எனும் அறி பாலது. இடச்சு மொழிமூலம் பயின்ற தளரா முயற்சியாலும் ஊக்கத்தாலும் வத்தை உண்டாக்கினர்கள். இந்த இ களையும் அவர்கள் திரட்டி யப்பானிலே ணுறும்போது, யப்பானிய நுண்புலத் போலன்றி, ஐரோப்பியக் கல்வியிடத் டின் பாதுகாப்புக்கு மேனுட்டு விஞ்ஞா சியமெனும் முடிபை ஆதியிலிருந்தே ெ டுப்படவமைப்புக் கலையிலும், புவியியலி
வத்திலும், தாவரவியலிலும், வானசாதி அறிவைச் சேர்த்து நாட்டிற் பரப்பின எழுதிய யப்பானிலே சான் கம்பெனி தெளிவாகின்றது. ஆகவே, எங்கணும் . டயச் சத்தியம்மூலமாய்ப் பேரரசன் : மேனுட்டுக் கல்வியில் மக்கள் கொண்ட யிருந்தது.
பட்டயச்சத்தியம் (1868) ஒரு பெரு ஐந்து வாசகங்களைக் கொண்ட அச்சுரு
1. விரிந்த அடிப்படையில் அமைந்த -அவ்வழி பொதுமக்களின் கருத்துச்
1. Pakse-smith Western, Barbarians a 2. The Hague. Martinius Nijhoff, 193
 
 
 

LATGöIT 17.
மதியூகிகளான அவதானிகளின் 2-d) த்தவாதிகளுக்கு மெத்தவும் இருந்தன. அவசரமானதென்பதைச் சோகுன்மாரே ரிக்கர், இடச்சர் ஆகியோரின் அறிவுரை ன்சியரின் அறிவுரையோடு தரைப்படை ட்டார்கள். இவ்வாருக, 1868 ஏப்பிரில் சிலமாதங் கழிந்தபின்னர், பேரரசன் பார்வையிட்டான். அக்கால் அப்படை தி செய்கோயின்-நோ-மியா என்பான் ாகிய 'தென்றியோமாறு' என்பதையும் றயுந் தவிர, மற்றைக் கப்பல்கள் யாவும் கொக்குவெற் என்றவாருன, அன்னி இங்குக் கவனிக்கத் தக்கது. றப்பாகப் பயன்பாட்டுக்குரிய விஞ்ஞான உண்மையார்வங் கொண்டிருந்தது. இவ் ஞர் குழாத்தின் தொண்டு குறிப்பிடற் இந்த யப்பானிய அறிஞர்கள் தமது மேனுட்டு விஞ்ஞானத்திலே குன்ரு ஆர் Tங்ககுசாக் குழாத்தினரின் அருமுயற்சி பரப்பிய அறிவுப் பெருக்கையுங் கண் தாரில் ஒரு பிரிவினரேனும், சீனரைப் து அகுயை கொண்டிலரென்பதும், நாட் ான அறிவைப் போற்றி வளர்த்தல் அவ காண்டாரென்பதும் புலனுகின்றன. நாட் லும், இராணுவக் கலைகளிலும், மருத்து திரத்திலும் இரங்ககுசாக் குழாத்தினர் ர் என்பது சி. ஆர். பொக்சர் என்பான் ' எனும் நூல் காட்டுஞ்சான்றிலிருந்து அறிவைத் தேடிப்பெறுமாறு தனது பட் ஏன் குடிகளுக்குக் கட்டளையிட்டபோது,
ஆர்வம் உண்மையாக வியக்கத்தக்கதா
ம் மாற்றத்தைத் தொடக்கி வைத்தது. நங்கிய சாதனம் வருமாறு சென்றது :
ஒரு மன்றந் தாபிக்கப்படல் வேண்டும் சிறப்பாக வலியுறுத்தப்படும்.
тd Јарат. 6.

Page 216
172 ஆசியாவும் மேஞ
2. ஆள்வோரும் ஆளப்படுவோருமாகி
சியால் நாடு முழுவதன் நலனும் போற்
3. குடிகள் அனைவரும், சிவில் இராணு 西应 gLGOLea857 இயன்றவரை சிறப்பா
EL GO I ff.
4. பொருளற்ற வழக்கங்கள் கைவிடற் செயல்களையும் ஆற்றுப்படுத்தல் வேண்டு
5. உலக மெங்கணும் அறிவை நாடிப் பேரரசின் அத்திவாரம் வலியுறுத்தற்பா
எமது பேரரசின் அத்திவாரத்தை வ ଦOT_3}} வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அ யுளது. மெயிசிச் சகாத்தத்து அரசறிஞர் டிய ஞானமும் பதனமும் தீவிரமும் வகைத் தொழினுட்பநிபுணரும் விருப்பு ளிலே புகழெய்திய பெருமக்கள் பலர் அரசாங்கத்திணைக்களத்து அலுவலாளர னர். இவ்வாறு ஐயாயிரத்துக்கு மேற்பட் பதவி வகித்தனர். அவர்களுள் ஆயிரத்து யினர் உயர்ந்த உத்தியோகங்களில் ஈ நாட்டுக்கு ஒப்பான வலிமைபடைத்த என்பதே, இப்பல்வேறு நாடுகளைச் ே ஆவலாய்க் கற்க முயன்ற விடயமாகும் முறைகளும் எத்துணை முக்கியமோ, அது சமூகவமைப்பு முறைகளுங் கருதப்பட்ட
சாதனங்கள், கப்பற்சேவை-இவை ய Sifaraoa; என்பதற்கையமில்லை. எனினும் அரசியன் முறையும் நீதிமன்றங்களும் ச பானியர் உணர்ந்தனர்.
இவை யெல்லாவற்றையும் உருவாக்கு னர் ஒரு சந்ததி காலத்துள் யப்பான் ( அடைந்தது. பெருவல்லரசுகளோடொத், டிருந்த தென்பதையும், நிறந் தவிர்ந், ஐரோப்பியரே ஆகிவிட்டனர் என்பை வுறுத்துவதே தலையாய நோக்கமாயிரு அறிவுறுத்தற்கு உச்சிக்கொண்டையைக் அரண்மனை வைபவங்களிலும் மற்று உத்
னிய உடையைத் தரிக்கவேண்டியது அ
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
இருதிறத்தாாதும் இடையரு முயற் வளர்க்கப்படல் வேண்டும்.
வ அலுவலாளரும் பிறமக்களும், தத் ஆற்றுவதில் ஊக்கங் குன்ருதிருக்கக்
பாலன நீதியும் நேர்மையுமே எல்லாச் Lö.
பெறுதல் வேண்டும். அவ்வழி, எமது லது
லியுறுத்தல்' எனும் இறுதி வாசகமா |ந்நாட்டு வளர்ச்சியின் மூலமந்திரமா கள் தாம் மேற்கொண்ட பணியிற் காட் உண்மையாக வியக்கத்தக்கன. எல்லா பாக வரவேற்கப்பட்டனர். பலதுறைக ஆலோசகராகவும் ஆசிரியன்மாராகவும் ாகவும் வந்து யப்பானிற் பதவியேற்ற ட அன்னியர் ஒருகாலத்தில் யப்பானிற் து முந்நூற்றுக்குக் குறையாத தொகை பெட்டிருந்தனர். உலகத்தில் வலிமிக்க ாடாக எவ்வாறு வளர்ச்சியடையலாம் Fர்ந்த நிபுணர்களிடமிருந்து யப்பான் ம். இராணுவக்கலைகளும் தொழினுட்ப துணை முக்கியமாகக் கல்விமுறைகளும் -ன. கைத்தொழில் உற்பத்தி, திருந்திய ட்பமுறை, தற்காலப் போக்குவரத்துச் Tவும் அவசரமானவை, அதி முக்கிய , தற்கால நிலைமைகளுக்கேற்பவமைந்த
ட்டங்களும் அவசியமென்பதையும் LLJL
வதில் யப்பானியர் முனைந்து Fr@ll "__ தோற்றத்தளவிலேனும் நவின நிலையினை 5 தரத்தினை யப்பான் அணுகிக் கொண் 5 பிறவாற்றல் எல்லாம் யப்பானியர் தயும் அப்பெருவல்லரசுகளுக்கு அறி ந்தது. இவ்வுண்மையை அன்னியர்க்கு கைவிடுவது அவசியமாயின், அல்லது கியோகபூர்வமான சடங்குகளிலும் அன் வசியமாயின், அல்லது பழைய பாணி

Page 217
யில் அமைந்த யப்பானிய உடைகள் க அறிக்கை செய்வது அவசியமாயின், ய றங்களை யெல்லாம் ஏற்றுக்கொள்ளச் தலைக்கேறிய இக்காலத்திலே, யப்பானுன் பண்பையும் வற்புறுத்தற்காக வினுேதப பட்டன. யப்பானில் அக்காலத்தே க காக ஆராய்ந்துள்ள சான்சம் என்பான யான அடிப்படையிலே பிற வல்லரசு பிரச்சினையானது பிற பிரச்சினைகள் யா வதும் வெளிநாட்டுப் பூட்கையை மட் பாதித்ததென்னல் மிகைபடுகற்ருகாது. மாகக் கொள்ளுமளவிற்கு யப்பானிய கித்துக்கொண்டனர் என்பதை மேற்கு நின்றது. மேனுட்டு நிறுவனங்களையும் மனப்பான்மையை யப்பானிய அதிகா
Ամ. 3:1 அவ்வாவலேயாகும்.
முன்னம் செய்த பொருத்தனைகளே
வாகத் தமக்குள்ளே எத்தனையோ இ சித்தமாயிருந்தார்கள்-மேனுட்டு நTக ஒப்புக்கொள்ளவும் அவர்கள் தயாரா பேரரசன் பதவியையும் பாராளுமன்ற ல்ை அவர்கள் ஒர் அரசமைப்பினையும் 1889 இலே பிரகடனஞ் செய்யப்பட்ட தெண்ணத்தக்க உரிமை தமக்கு வாய்த் கிறித்துவமதம்பற்றி அவர்களுக்கு ஐய நாடு போந்த யப்பானிய அவதானி மாற்றியமைத்தற்கிடாகக் கிறித்துவ மி அளித்தல் விலக்கலாகா நியதியாக இரு யப்பானிற் சட்டமாக்கும் வகையில் அ பாய்ச் சேர்க்கவும் பேரரசன் சித்தமாய
ஒப்புரவில்லாப் பொருத்தனைகளை ம களில் யப்பானியரை எதிர்நோக்கி நி தூரகிழக்குத் தலைநகர்களிலே செயலா, களிடையே காணப்பட்ட ஒற்றுமையே கும்போது, வல்லரசுகள் யாவும் தத்த
பூட்கை யாதையும் எவ்வாற்ருனும் ை
... Sansom: The Western World and Jay
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIT 6ör 173
ாலத்துக்கொவ்வாதனவென்று பேரரசன் ப்பானியத் தலைவர்கள் அத்தகைய மாற் சித்தமாயிருந்தார்கள். நவினமோகந் டய நவீனத்தன்மையையும் மேனுட்டுப் ான செயல்கள் எத்துணையோ செய்யப் ாணப்பட்ட இவ்வியல்புகளை மிகப்பாங் T 6)/(15ԼDIT-0): முடிபுகொள்வன் : சமதை களோடு பொருத்தனைகளை ஒப்பேற்றும் வற்றையும் விஞ்சிநின்று, அக்கால முழு -டுமன்றி, உண்ணுட்டுப் பூட்கையையும் நாகரிகம் படைத்த நவீன அரசாங்க மக்கள் மேனுட்டுப் பண்பாட்டைக் கிர நாடுகளுக்குக் காட்டும் ஆவல் பெருகி
வழமைகளையும் தழுவிக் கொள்ளும்
ரவர்க்கத்திடையே பெரிதும் உருவாக்கி
மாற்றியமைத்தற்கு யப்பானியர் மறை டர்ப்பாடுகளைச் சகித்தேற்றுக்கொள்ளச் ரிகம் மேலானது எனப் பகிரங்கமாக யிருந்தனர். மீறுதற்கரிய புனிதமான
முறையினையும் இசைவாக்கும் வகையி யாத்தமைத்தார்கள். அந்த அரசமைப்பு 5ாலை, முற்போக்குடைய நாடுகள் வைத்
துவிட்டதென அவர்கள் எண்ணினுர்கள்.
|ப்பாடு சிறிது இருந்ததாயினும், வெளி
சனரிமாரின் முயற்சிகளுக்குச் சுதந்திரம் ந்தால், பூரணமான சமயப் பொறுதியை ரசமைப்பிலே ஒரு வாசகத்தை விருப் பிருந்தான்.
rற்றியமைத்தலை நாடிச் செய்த முயற்சி
ன்ற பிரதான இடர்ப்பாடு யாதெனின்,
ற்றிய ஐரோப்பியச் சூழ்வியற் பிரதிநிதி 1U ITL. ஆசிய வேத்தவைகளோடு புழங் நம் உரிமைகளைப் பேணுவதில் ஒன்றுக் -தம் பொது உரிமைகளுக்கு மாமுன
கக்கொள்ளலாகாது-என்றவாருரன ஒரு
pain, p. 40.

Page 218
74. ஆசியாவும் மே
பொதுத் தத்துவத்தை அக்கால் வல்ல வொன்றே இத்தத்துவத்தைப் பூரணப நாட்டவர் உண்ணுட்டிற் பிரயாணஞ்
லப் புறத்துரிமைகளை மாற்றியமைத்த
ஒருபொருத்தனையை ஒப்பேற்ற முயன்
தெரிவித்து அதை அங்கீகாரஞ் செய்ய நவீனமயமாதற்கு யப்பான் செய்த அமெரிக்க அரசாங்கம், யப்பானுடைய யில் ஒப்பந்தஞ் செய்தது-அவ்வாற்ற எனினும், சமத்துவம் பெறுதற்கு யட உண்மையில் உதவி செய்தது. இவ்வி எனுந் தீவு சிலகாலமாக ஓர் இடறுக! பொருத்தனைப்படி அதன் உரிமையை ஆயின் அது பற்றிய இணக்கப் பேச்சுக் ஒப்பேறிய ஒரு பொருத்தனவாயில குாைல் தீவுகளில் யப்பானது உரிமை யப்பான் சகாலின் தீவுமீது தான் கே யான இரு வல்லரசுகள் இணங்கிச் ତ:
பெருவல்லரசு களுக்குச் சமதையான
தியை யப்பானுக்கு அளித்த முதற் ச
யப்பானுடைய அரசியல் முறையும் தலைப்பட்டது. பேரரசு அரசாங்கம் த போராட்டிற்கு அதுவும் துணை செய்வ படுதோல்வியுற்றமையாலே, மானியக் யினும் ஒழிக்கப்பட்டது. அவ்வழி, பிர கும் அடிகோலப்பட்டது. மேனுட்டு ம றத்தை நிறுவுதற்கு வாக்களிக்குமுகமா பிறப்பித்தான். அப்பாராளுமன்றமே ! விளங்கப்போவது. தலையாய நாடுகளி ஒப்பிட்டு ஆராய்ந்த இற்றே இரோபுட் யின் குடைக்கீழ்ப் பாராளுமன்ற ஆ படிப்படியாகப் புகுத்துமாறு எவ்வாறு நாட்டைப் பரிபாலித்தற்காக அமைச்ச மையே இவ்வகையில் எடுக்கப்பட்ட மேன்மை தங்கிய பிரமுகர்களையும் அ கோமறைக் கழகம், அப்பெயரையே
மாதிரியாகக் கொண்டு தாபிக்கப்பட்ட
பொன்று உரிய சம்பிரதாயத்தோடு
 
 

னுட்டு ஆதிக்கமும்
ரசுகள் யாவும் பூண்டிருந்தன. இாசியா ாக ஏற்றிலது. இவ்வாருக, இத்தாலிய செய்தலை அனுமதித்து ற்கு இணங்கி இத்தாலியும் தம்மிடையே றகாலை, பிறவல்லரசுகள் தம்மறுப்பைத் வொட்டாது தடுத்தன 1 அக்காலத்திலே முயற்சிகளைப் பரிவொடு நோக்கிய சமத்துவத்தை அங்கீகரிக்கும் வகை ற் பிறவல்லரசுகள் சிற்றங் கொண்டன. ப்பான்செய்த போராட்டில் இரசியாவே ரு பேரரசுகளுக்குமிடையே சகாலின் ட்டையாயிருந்தது. 1855 ஆம் ஆண்டுப் நிருணயித்தல் பின்போடப்பட்டது. க்கள் இழுபட்டன. இறுதியில், 1875 இல் ால் இவ்விடயம் நிருணயிக்கப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்டது , அதற்கீ r: ாரிய உரிமைகளைக் கைவிட்டது. சமதை சய்த பொருத்தனையாகும் அது. உலகப் நிலைவகிக்கும் ஒரு வல்லாசென்ற தகு ருவதேச உடன்படிக்கையாகும் அது.
வேறுபட்ட புதிய உருவாகத் னது தகைமையை நிலைநாட்டச் செய்த தாயிருந்தது. சற்குமாக் கலகம் (1877) குலமுறையாட்சி தோற்றத்தளவிலேயா திநிதித்துவ நிறுவனங்களைத் தாபித்தற் ாதிரியைப் 9ങtLമ്മി ஒரு பாராளுமன் ாய்ப் பேரரசன் 1881 இல் ஒரு கட்டளை புதிய ஆட்சி முறைக்கு அச்சாணியாக லே இயங்கிய அரசியல் நிறுவனங்களை மி யென்பான், யப்பானிலே, முடியாட்சி |ட்சிமுறையின் அமிசங்களை யெல்லாம் என்பது பற்றி ஆலோசனை கூறினன். வை யொன்று 1885 இல் நிறுவப்பட்ட முதல் நடவடிக்கையாகும். அடுத்து, னுபவமிக்க அரசறிஞரையுங் கொண்ட கொண்ட பிரித்தானிய நிறுவனத்தை து. இறுதியாய் 1889 இலே அரசமைப் பிரசித்தஞ் செய்யப்பட்டது-நாகரிக

Page 219
16 Ꭰ

புத்தர் >>

Page 220


Page 221
uuiʼi L
மடைந்த நாடுகளின் கோட்டியில் யப் குக்கு உணர்த்துவதாயிருந்தது அச்செ பேரரசனுடைய பதவியைப் பாராளு வது சற்றுக் கடினமாயிருந்தது. ஆயி தோரும் ஆங்கு முரண்பாடு யாதையுங் புரை வருமாறு விதித்தது :
இடையருத பேரரச பரம்பரை என்டு கடவது பேரரசன் புனிதமானவன் மூன்றும் உறுப்புரை. இவ்வாசகங்கள்
விண்ணும் மண்ணும் பிரிந்த அந்ந7 பட்டது. பேரரசன் விண்ணின்று தே பரிசுத்தமானவன். அவன் தன் குடிகளு யதுமன்றி ஆட்சிசெய்பவனுமாயிருந்த பாராளுமன்றப் பொறுப்பாட்சியென்ப முடியரசுக்கே பொறுப்புடையதாயிருந், மன்னன் அறிதற்கமைந்த கருவியாகே பாராளுமன்றத்தை அமைப்பதில் இற்ே மக்கள் மன்றத்தையும் கொண்ட பிரித்த
இச்செயல்களின் வழிவந்த பெரும பொருத்தனைகளே மாற்றியமைக்குந் படுத்திற்று. இம்முயற்சியைப் பிரித்த அவ்வல்லரசைப் பாராட்டி வசப்படுத் மாய் முனைந்து நின்றனர். ' கிழக்குலகட் பாவித்துப் பேசுவது யப்பானியரிடை கில மொழியைக் கற்பதற்கு விசேட ரைப் பெரிதும் போற்றுபவர் யப்பான தம்மைக் கருதுவதில் ஆவல்கொண்டவ ணத்தை உருவாக்குதற்கு இயன்றமட்டு ஒருவர் பின் ஒருவராய் வெளிநாட்டு பாக இனேயே கோமகன் என்பான் (. சுக்கள் நடாத்தினராயினும், கணிசம நுட்பமான இச்சகத்தோடு யப்பானுை மாக எடுத்துரைத்துப் பிரித்தனிலே ய வேண்டிய பயன் கைகூடிற்று. யப்பா பிரபு மிகச் சாவதானமாகச் சம்மதந் யமைக்கும் பொருட்டுத் தொக்கியோவி கூடுமுன்னமே, மேலைப்புலத்துத் தலைந
 

6ਨੇ 75
பானுஞ் சேர்ந்துவிட்டதென்பதை உல பல்.
மன்ற ஆட்சி முறையோடு இசைவாக்கு 'ன் இற்ருேவும் அவனேடு ஒத்துழைத் கண்டிலர் அரசமைப்பின் முதல் உறுப்
றென்றும் பேரரசை அரசோச்சி ஆளக்
மீறற்கரியவன்' என்று கூறுகின்றது பற்றி இற்றே வருமாறு குறிப்புரை
ாளிலே புனிதமான அரியணை தாபிக்கப் ான்றியவன் ; தெய்விகம் வாய்ந்தவன் ; ருக்கெல்லாம் GLATഞTഖങT', அரசோச்சி தெய்விகப் பேரரசன் ஒருவன் உளஞக, தொன்று இருக்க முடியாது. எனவே, தது அமைச்சவை. குடிகளின் விருப்பை 'வ பாராளுமன்றம் இயங்கிற்று. இனி. ருே, பெருமக்கள் மன்றத்தையும் பொது தானிய முறையைப் பின்பற்றினுன். திப்பைப் பேரரசானது ஒப்புரவில்லாப் தன் குறிக்கோளை எய்தற்குப் பயன் னே பிரதானமாக எதிர்த்தது. எனவே துவதில் யப்பானியர் கண்ணுங் கருத்து பிரித்தானியர்' எனத் தம்மைத் தாமே யே நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆங் ஊக்கம் அளிக்கப்பட்டது. பிரித்தானிய ரியர் : அன்னுரின் சிட பரம்பரையாகத் ர் யப்பானியர்-என்றவாருன, ஓர் எண் ம்ெ முயற்சி செய்யப்பட்டது.
அமைச்சர் பலர்-அவருள்ளுங் குறிப் 1879-1887)-இடையருது இணக்கப்பேச் ான வெற்றி இதுகாறும் கைவந்ததில்லை. டய கருத்துப் போக்கினை மிக்க வினய ப்பானியர் செய்த பிரசாரங் காரணமாக, ன் கோரிய உரிமைகளுக்குக் கிரன்வில் தெரிவித்தான். பொருத்தனைகளை மாற்றி லே 1886 இல் மாநாடு கூடிற்று. அது கரங்களில் தக்க குழ்வியல் முறைகளைக்

Page 222
176 ஆசியாவும் மேனு
கையாண்டதன் LILI(GO)5, யப்பான் நாடு
னும் நாடுகளின் ஆதரவைப் பெற்றுவி பேச்சின் பயனுக, ஒத்துமேவலைச் சாரம் பட்டது. அன்னியரை விளங்கும் u JL u Lura பதிகளும் கூடவிருத்தல் வேண்டுமெனும் கத்தில் இடம் பெற்றது. இனி, சுங்கவரி சுயாதீனத்தை யப்பானுக்கு அளிக்கத் போது, நாட்டிலே அவற்றுக்கெதிராய்க்
குறையான நடவடிக்கைகளே ஏற்றுக்கெ வில்லை. சேனுபதி வைக்கவுண்ட் தானி
நாட்டின் உணர்ச்சிவேகம் வெளிப்பட்டது இச்சகமும் பணிவுங் கலந்த அரசாங்கப் கம் பாராத் தருக்கமுறையில் ஒறுத்து கொள்கையை ஒதுக்கிவைத்து, உண்ணுட för படைவலி பெருக்கி எமது
S SS SS SS SSSSSSS SSSSSSS ஐரோப்பாவில் என்றே S S S S S S S S S S S S S SS SS SS அந்நாளைக் காத்திருமின்'. யோசனைகள் கைவிடப்பட்டன.
அரசமைப்புப் பிரகடனஞ் செய்யப்ப பொருத்தனமாற்றத்தை நாடிய இயக் பாராளுமன்றந் தன் கோரிக்கைகளை விட வில்லை. எனவே யப்பான் கூட்டு உடன்பா கவனம் முழுவதையும் ஆங்கில நாட்டின் இற் பிரித்தனுேடு ஒரு பொருத்தனை கைச் தில் ஆணிலப்புறத்துரிமையை முடிவுறுத் முறையில் யப்பானுக்கு அது சுயாதீனம6 றின. கொரியப் போரிலே யப்பான் வாகை போது, அதனை ஓர் இழிந்த நாடாகவோ நாடாகவோ இனிமேலுங் கருதற்கு இட களே உடைத்தெறிந்துவிட்டது. ஆங்கிலஇல் ஒப்பேறியபோது, தகைமைவாய்ந்த 6 கத்தில் அடியெடுத்து வைத்தது.
 
 
 

ட்டு ஆதிக்கமும்
அமெரிக்கா, பிரித்தன், சேர்மனி யென் ட்டது. மாநாட்டில் நடந்த இணக்கப் ாய்க் கொண்ட இணக்கமொன்று ஏற் ரிய நீதிமன்றங்களிலே பிறநாட்டு நீதி ஏற்பாடு, பிறபலவற்ருேடு, அவ்விணக் பற்றிய ஏற்பாடுகள் பூரணமான מ/(D60, தவறின. இவையெல்லாம் வெளிப்பட்ட கூக்குரல் எழுந்தது. இத்தகைய அரை ாள்ளும் மனநிலையில் யப்பான் இருக்க யென்பான் விடுத்த விஞ்ஞாபனத்தில் 1. மிகச் சிறப்பு வாய்ந்த அப்பத்திரம் பூட்கையை அம்பலப்படுத்தி, ஈவிரக் ரைத்தது. பணிந்தொழுகல் எனுங் ட்டு அரசாங்க அலுவல்களைச் சீர்செய் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய் ஒருநாட் குழப்பம் வந்தே தீரும் இக்கிளர்ச்சியின் பயனுய், இனுேயே
ட்டு, பாராளுமன்றம் கூடிய பின்னர், கத்தைத் தடுத்தல் அரிதாகிவிட்டது. ட்டுக் கொடுக்கும் மனநிலையில் இருக்க டு கானுந் தன் பூட்கை துறந்து, தன் பாற் செலுத்தத் தீர்மானித்தது. 1894 சாத்திடப்பட்டது. ஐயாண்டுக் காலத் தற்கு அது வழிவகுத்தது; சுங்கவரி ரித்தது. பிற நாடுகளும் அவ்வழி பற் குடி, இராணுவ வல்லரசாக மிளிர்ந்த சிறப்புரிமைகள் கவர்தற்கு வாய்த்த டமிருக்கவில்லை. யப்பான் தன் தளை -யப்பானிய உறவுடன்படிக்கை 1902
ஒரு வல்லரசாக அது சருவதேச அரங்

Page 223
ஒரு நூற்முண்டுக்கு மேற்பட்ட கால குழுக்கள், கபடு, படைவலியாதியாம் ( யத் தீபகற்பத்திலே ஆட்சிபெறுதற்கு பின்னர்க் காண்போம். மறக்குணம் பன யின் என்பார் செய்த விாசாகசம் நின் சின் நிலைமை ஆங்கு எவ்வாற்றணும் சியாலோங்கு என்பாற்குப் பின்னர் அ. பன்மாரும் தம்முன்னுேரிலும் பார்க்கட் யினர். இவ்வாருகத் தன் முயற்சியனைத் மும் நெப்போலியனுடைய ஆட்சியிலே களைப் பிரயோகித்து ஆசியாவிலே த. னித்தது. வழமைபோலத் திருச்சபைக் கீடாயிற்று. 1858 நவம்பர் 14 இல் வெ எனுஞ் சஞ்சிகையில் அவன் வருமாறு மார் ஈவிரக்கமின்றித் துன்புறுத்தப்ப களில் எமது போக்கலங்கள் அனம் நேர்ந்தது. ஆயின் அவ்வரசாங்கத்ே முயற்சிகள் பயனிலவாயின. பேரரசனு கோள்கள் இவ்வாறு எள்ளியொதுக்க லின், படையெழுச்சிக்குத் திட்டமிடட் னிய அதிகாரவர்க்கம் ஒத்துழைப்பு பத்திசிறந்த எமது மிசனரிமார்க்கு துடைக்க வேண்டியதன் அவசியத்தை தின்ை.
பிரான்சியர் எதிர்பார்த்தவாறு, டே ணுட்டுக் கிறித்தவர் ஆதரவுயாதும் அ பின்னரே, பிரான்சியர் ஆற்றுமுகத்தி காத்து நின்ற தாமேன் கோட்டைை வரியிற் சைகோன் தாக்கிக் கைப்பற் திறமைசான்ற படைமுதல்வன் நிகுயெ அந்நகரை முற்றுகையிட்டு, பிரெஞ்சு
யில் வைத்தனர். சீனப் போராட்டம்
- - 1. Le Moniteur Universal.
 
 

5கு ஆசியா
மாக 1747 முதல் 1850 வரையும், தூதுக் முறைகளைக் கையாண்டு, தென்கிழக்காசி ப் பிரான்சு செய்த முயற்சிகள்பற்றிப் டத்த பிசப்பாண்டவர் பிக்னுே த பெகெ றந்த முயற்சிகளின் பின்னரும், பிரான் அபிவிருத்தியடைந்ததாகத் தெரியவில்லை. வர் மீட்டும் அரியணையேற்றிவைத்த அதி
பிரான் இறு) ராதிக்கத்தை எதிர்ப்பாரா
திலும் படுதோல்விகண்ட பிரான்சு, மூன்
p, தொ டைக்கங் கன்கை ତ୪)
19-0 @ (ՆՐ6ծ),1) னக்கென ஒரு பேரரசை நிறுவத் தீர்மா
குப் பாதுகாப்பளிப்பதே ஈண்டுந் தலைக் ளிவந்த லா மொனிற்றர் யூனிவேசல் ' அறிக்கை செய்தான் : "எமது மிசனரி ட்டதால், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இராச்சியத்தின் கடற்கரைக்குப் போக தாடு தொடர்புகொள்ள அவை செய்த டைய அரசாங்கமானது அதன் வேண்டு ப்படுவதை அனுமதிக்க முடியாது. பட்டுளது. பிலிப்பீனிலிருந்த இசுப்பா ல்கிற்று. எமது பரிசுத்த மதத்துக்கும் ம் இழைக்கப்பட்ட அவமானத்தைத்
அவர்தம் படைமுதற்றலைவன் வற்புறுத்
ாராட்டம் எளிதாக இருந்திலது. உண் விக்கத் தவறினர். ஐந்து திங்கள் கழிந்த ல் எதிரேறிச் சென்று, தீபகற்பத்தைக் ப ஒருவாறு பிடித்தனர். 1859 பெப்பிர றப்பட்டது. ஆயினும் அனம் மக்களோ
ன் திரிபுவோங்கு என்பான் தலைமையில்,
காவற்சேனையை அரும்பூட்டான நிலை முடிவுற்ற பின்னர், தளபதி சாணர் என்

Page 224
178 ஆசியாவும் மே
Lurar தலைமையிற் புதியதானைகள் வந் டது. முற்றுகை விடுவித்த அந்தத் தள அம்மன்னன் நேயபான்மை மிகவும்
ஒகத்து 11 இற் பொருத்தனையொன் போடியா ஒரு புரப்பகம் எனும் நிலைக் வல்கள் பிரான்சின் பூரணமான அதிக தனையின் பிற நிபந்தனைகள் வருமாறு பார்வை செய்தற்பொருட்டுப் பிரெஞ் செய்தற்கு வேண்டிய சுதந்திரம் , பி. டினைத் தொடர்ந்தாற்ற உரிமை காடு குப் பிரான்சுக்கு உரிமை என்றிவை ஆட்சி செலுத்தும் இந்திய முறைமை இவ்வொழுங்குபாடுகளிலே தெளிவாகக் மிப்புக்குத் தலைக்கிடாயிருந்தது மிசன றிய ஏற்பாடொன்றே இந்திய முறை பிற்றைஞான்று சியம் நாட்டொடு செ
யூலை 16) அவ்விராச்சியத்தை மருவி தொங்கு-சாப்பு நதிகளிலே நாவாயே இன்னுமோர் ஒப்பந்தத்தின்வழி (186 தேசம் முழுவதும் பிரான்சியர் கைவச
பிரதேசமளவிற்முக அனம் இராச்சியம்
எனினும், அனம் இராச்சியம் பிரான் பட்டிலது. பேரரசன் துர்-டுக்கு என்ட மானது கீழ்க்கொச்சின் சீனத்தின் கிழ தது. பிரெஞ்சு ஆக்கிரமிப்பும், அதற்கு தாண்டுக் காலம் தொடர்ந்து நீடித்தன. யுட் புகுந்தது மன்றி, செந்நதியின் கழி கைப்படுத்தின. பேரரசன் தூ-டுக்கு முறையிடு செய்தான். பிரெஞ்சு ஆக்கி இல்லாமையைச் சீன அரசாங்கம் உன உதவிக்குச் செல்லுமாறு தன் படைகளு டது. அனுேயுட் புகுந்த பிரான்சியர் ே திட்டமான ஒரு தீர்வு ஏற்பட்டது. அ யைப் பிரான்சு ஒப்புக்கொண்டதோடு, ராய்ப் பாதுகாப்பு வழங்கவும் அது து - டுக்கும் வெளிநாட்டுப் பூட்கைப படி யொழுகவும்: கொச்சின் சீனத்தைப் வர்த்தகம் நடைபெறுதற்குச் செந்நதி 1874, மாச்சு 15 இல் ஒப்பேறிய இப்
 
 
 
 
 
 
 

குட்டு ஆதிக்கமும்
துற்றபோது, அம்முற்றுகை விடுக்கப்பட் பதி கம்போடிய மன்னனை அணுகினுன்காட்டினன். கம்போடியாவொடு 1863 று கைச்சாத்தாயிற்று. அதன்வழி, கம் து ஒடுக்கப்பட அதன் வெளிநாட்டு அலு ாத்துக்குக் கட்டுப்பட்டன. அப்பொருத் 1 : இராச்சியத்தின் அலுவல்களை மேற் சு வதிவாளனை நியமித்தல் பயணஞ் ரஞ்சு மிசனரிமார் தம் சமயத்தொண் படு வளங்களை வேண்டியாங்கு பெறுதற் பாகும். உண்ணுட்டு மன்னவர்வாயிலாக பின் செல்வாக்கைப் பிரான்சியர் செய்த காணலாம். இத்தீபகற்பத்தில் ஆக்கிர ரிமாரின் நிலையேயாதலின், அன்னுர்பற் க்குப் புறம்பானதாகக் காணப்பட்டது. ய்த ஒரு பொருத்தனையின் வழி (1867, ச் சென்றவிடத்தெல்லாம் மிக்கொங்கு ாட்டும் உரிமையைப் பிரான்சு பெற்றது. 9 சனவரி 15) மிக்கொங்கு நதிப் பிர *ப்பட்டது-அதனுல், கரையோரச் சிறு
ஒடுங்கிற்று.
ாசிய ஆட்சிமுறைக்குள் இன்னும் அகப் ான் 1862 இற் கைச்சாத்திட்ட ஒப்பந்த க்குப் பாகத்தையே பிரான்சிற்கு அளித் அம்ை மக்களின் எதிர்ப்பும் பதினைந் 1873 இலே பிரெஞ்சுத் தானகள் அனுே முகத்துள்ள பிரதேசமனத்தையும் தங் தனது மேலதிபதியாகிய சினவாசுக்கு மிப்பை நிருவகிக்கும் வலி தன்மாட்டு "ர்ந்தபோதும், தனது திறைநாட்டின் க்கு அது இரகசியமாகக் கட்டளையிட் ால்விப்பட்டாராயினும், அப்போரினுலே தன்படி, அனம் பேரரசனது இறைமை அன்னியப் பகைவர் யாவர்க்கு மெதி ாக்குறுதியளித்தது. இவற்றுக்கீடாய்த் ற்றிய விடயங்களிற் பிரான்சின் சொற் பிரான்சிற்குக் கையளிக்கவும், பிரெஞ்சு யைத் திறந்துவிடவும் சம்மதித்தான். பாருத்தனையானது கொச்சின் சினமே

Page 225
தென்கிழக்
அனம் பேரரசே, கம்போடிய இராச்சி லாம் பிரிவுபட்ட பல பிரதேசங்களை அட அமைப்பை உருவாக்கிற்று.
அத் தீபகற்பத்திலே பிரான்சின் நிலை படுத்தியதாயினும், உடனடியாகப் பிரச்சி ருடைய மேலாண்மை என்றுமே மறு பிரான்சின் விசேட நிலையினை ஏற்க மற கொடியாளரின் உதவியோடு தேசாபிமா திரிந்து பிரான்சியர்க்குக் கிரமமாகப் பெ யில், அனம் வேத்தவையின் வேண்டுகே திப்படுத்தும் நோக்கொடு, சீன அதிகா மேலாண்மைப் பிரச்சினையைத் தீர்த்துன தது. பெரும்பதிலிராயனுக்கு மகனான ம இருந்தவன், போர்க்கோலங் கொண்டார் யர் 1882 இல் விரிவான முறையிற் பே சீன வெளிநாட்டு அலுவலகம் ஆட்சேபம் துக்கு யாதுமே இடமில்லை என்றவா பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சனான த டுரைபகர்ந்தான் : '1874 ஆம் ஆண்டும் யோகிக்குமாறு இந்து-சீன அரசாங்க அப்பொருத்தனை கையொப்ப நாடுகள் ! சீன அரசாங்கத்துக்கு யாம் கொடுக்க பிரான்சிய அமைச்சன் பூறே என்பா? படிக்கையொன்றை ஒப்பேற்றினன் இலி செல்வாக்கு வலயங்களாகத் தொங்கிங் மையை மதித்தொழுகப் பிரான்சியர் இ யைக் குவீடோசே 1 எனும் பிரான்சிய அப்பால் மூண்ட பூசலின்போது, கருங் பானது தானையை 1883, மே 19 இற் சு
னால் சினங்கொண்ட பிரான்சியர், சேல் இருவர் தலைமையில் ஒரு பெரும் பல சீனத்தொடு உண்மையில் உறவு முறி பூசல் தொடர்ந்து நிகழ்ந்தது. இணக்கம் முடிவு காண இலி உங்-சாங்கு பிரயத் கரித்தபின், சீனப்படை தொங்கிங்கும் தடுத்து நிறுத்தப் பிரான்சியர் தவறி 23 இற் பாக்கிள் எனுங் களத்திற் படுதே
1. Quai d' Orsay.

கு ஆசியா
179
பமே, இலாவோசுச் சிற்றாசே என்றெ டக்கிய இந்துசீனத்தின் புதிய அரசியல்
யினை அப்பொருத்தனை ஒழுக்காற்றுப் சினை யாதையும் தீர்த்துவிடவில்லை. சீன க்கப்பட்டதில்லை. ஆதலின், அவர்கள் த்தனர். இந்துசீனத்திலே சீனக் கருங் எனிகள் பலர் கூட்டங் கூட்டமாகத் பருந்தொல்லை விளைப்பாராயினர். இறுதி காட்கிணங்கி, அப்பிரதேசத்தை அமை ரவர்க்கம் படையனுப்பிற்று. சீனரின் வப்பதற்கு இது ஒரு வாய்ப்பை அளித் எக்குவிசு செங்கு, பாரிசிலே தூதுவனாக 7. அதனை அலட்சியஞ் செய்த பிரான்சி சர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஞ் செய்தபோது, இவ்விடயத்திற் சீனத் றாகப் பிரான்சியர் விடையிறுத்தனர். பிரெயிசினே என்பான் வருமாறு கட். ப் பொருத்தனையைப் பூரண மாகப் பிர ஏத்துக்கு யாம் அறிவுறுத்தியுள்ளோம். இரண்டோடுமே சம்பந்தப்பட்டதாகும். வேண்டிய விளக்கம் யாதும் இல்லை.' னாடு இணக்கப்பேச்சு நடாத்தி உடன் உங்-சாங்கு என்பான். அதன்படி இரு கு பிரிக்கப்பட்டது. அனாமின் இறை "சைந்தனர். ஆயின் அவ்வுடன்படிக்கை - வெளிநாட்டலுவலகம் மறுதலித்தது. கொடியாளர் சேனாபதி இறிவியர் என் »றிவளைந்து வெட்டிச் சாய்த்தனர். இத பதி பூவே, தளபதி கோபே என்னும் டெயெழுச்சியைத் திட்டஞ் செய்தனர். திலதாயினும், ஒழுங்கற்ற முறையிலே பேச்சு மூலமாக இவ்விடயத்துக்கு ஒரு தனஞ் செய்தானாயினும், அவனை நிரா - புகுந்தது. இம்முன்னேற்றத்தைத் எர். கேணல் தூகென் என்பான் யூன் கால்விப்பட்டான்.

Page 226
180
ஆசியாவும் மே
நிலைமை இவ்வாறு கைகடந்து விட்ட கடு நடவடிக்கை கையாளத் தலைப்பட்ட சீனக் கடற்படையை நாசஞ் செய்த , யிட்டான். இதனைக் கண்ணுற்ற சீன இணக்கப்பேச்சுத் தொடங்கினர். இறு தனக்கிருந்த அதிகாரத்தையும் அனம். யும் சீனந் துறந்தது (1886, ஏப்பிரில்
1861 தொட்டு 1876 வரையான கா6 கொள்ளலாம். அக்காலத்தில், பலவந்த பதிகளின் கையிலேயே பிரெஞ்சு அதிக ருந்தது. இப்பிரதேசங்கள் பற்றிய (ட லமைச்சிடத்தும் வர்த்தக அமைச்சிட ஆணிலங்களை ஆட்சி செய்வதிலே தக் களும் ஆட்சிப் பிரச்சினையை நிருவகிப் றின. மண்டரின் மாரும் கீழுத்தியோக சீனத்தில் ஒத்துழையாமைப் பூட்கை னாக, சுதேச அலுவற் பரிசோதகனே செய்து வந்தான். அன்னிய அதிகாரத் தும் தகர்ந்து வீழ்ந்தது. மிக்க வளர்ச் கள் நன்கு விளங்கியொழுகியதுமான யானது ஒதுக்கிவைக்கப்பட்டது. 4 பூட்கை, தாய்நாட்டில் நிலவிய முன பிரெஞ்சுக் குடியேற்ற அதிகாரவர்க்க பட்டது. அதன் பயனாகச் சமூக அதிக றல்படைத்த எவனும் அவ்விளைவையே தின் முதற் குடியியல் ஆள்பதியாக வி, 1885 இலே நாட்டு நிலைவரத்தைச் செ யதை நாம் அழித்துவிட்டோம். ஆயின் தில்லை. வென்றடிப்படுத்திய காலமுதல் வாயிலில் நாம் நிற்கின்றோம் ''
கிழக்குப் புலத்திலே ஐரோப்பியரின் யிலே தங்கியுளதென்பதைத் தம் பிரித்த சியர், தமது மாட்சிமையைப் பேன கைப் பெரிதும் வளர்த்தனர். பான்சூ சுரமொன்றிலே இவ்வுளப்பான்மை ந
1. See Des institutions civiles de da Coc

னாட்டு ஆதிக்கமும்
-தை உணர்ந்த பிரான்சியர் வரம்பிகந்த சர்கள். முறைமையான பூசல் மூண்டது. தளபதி கோபே யாங்திசியை முற்றுகை ர் தங்கன்-கம்பெல் என்பான் மூலமாக தி உடன்படிக்கையால், தொங்கிங்குமீது மீது தான் செலுத்திய மேலாண்மையை
25).
மத்தை வென்றடிப்படுத்துங் காலமெனக் க் கொள்கையை வற்புறுத்தி வந்த தள காரம் பெரும்பாலும் ஒப்படைக்கப்பட்டி பாரிசிலிருந்த) 'தாயக அதிகாரம்' கட த்தும் மாறிமாறி ஒப்படைக்கப்பட்டது. க அனுபவமில்லாத இவ்விரு நிறுவனங் பதில் எவ்வித விளக்கமுங் காட்டத் தவ த்தரும் தொடக்கத்திலிருந்தே இந்துமயக் கடைப்பிடித்துவந்தனர். அதன்பய அப்பிரதேசங்களை நேராகப் பாலனஞ் கின் தாக்கத்தாற் சமூகவமைப்பு முழுவ சிபெற்றிருந்ததும், சிக்கலானதும், மக் இந்துசீனச் சட்ட-அரசியல் முறைமை இதற்குப் பதிலாகத் 'தன்மயமாக்கும் றயை வலிந்து திணிக்கும் கொள்கை, த்தினாலே விடாப்பிடியாகக் கையாளப் ஈரம் தகர்ந்து வீழ்ந்தது-சிந்திக்குமாற் | எதிர்பார்த்திருப்பன். இந்து-சீனத் நந்த இல மயர் த வைலேசு என்பான் ப்பமாக ஆராய்ந்து கூறினன் : 'பழை அதனிடத்தில் யாதொன்றும் உருவாய ய் ஆரம்பித்த ஒரு சமூகப் புரட்சியின்
அதிகாரமானது அவர்தம் மாட்சிமை இனிய நண்பர் வாயிலாகக் கற்ற பிரான் ம் ஆர்வத்தில் இனமேன்மையுளப்பாங் திறிங் என்பவன் எழுதிய துண்டுப்பிர ன்கு விளக்கப்பட்டுளது. இந்து-சீனர்
in Chine. Paris, 1908.

Page 227
தென்கிழ
மாட்டுத் தாம் கொண்டிருந்த இகழ்ச்சி கவும் முயலாதிருந்தவாற்றை அவ் தொடர்ந்து கூறுவன் :
'உங்கள் கண்ணிலே, நன்று தீதெனு விலங்குகள் நாம் ; பெருந் தறுகண் நடத்த நீங்கள் மறுப்பதோடு, நாம் | எம்மை அணுகவும் அஞ்சுகின்றீர்........ களை யெல்லாம் மாலைப் பொழுதினில் எ கமும் துக்கமும் எமது இதயத்தைப் உறிஞ்சியெடுக்கின்ற ஓர் எந்திரத்தில் . ஒடுங்கிவிட்டோம். பிரான்சியரின் அ துணிவதற்கு இதுவே விளக்கமாகும் ''
பிரான்சியரோ தம்பாட்டில் தமது / தந்திவசதிகள், தொலைபேசிச் சாதனம் அமைத்தலையும் தொடர்ந்து செய்தார் சியரின் அதிகாரத்துக்கு இசைந்தெ லும், கம்போடியாவிலும் கலகங்களும் தன. திறமையும் மதிப்பும் வாய்ந்த ! யிலே கம்போடிய மக்கள் பதினெட்டு ! டம் மலைந்தனர். தேதம் கலகத்தை அ தொங்கிங்கில், 1884 இற் பதிலாளியே பிரான்சியரை ஆதரித்த கிறித்தவக் கு வாறாக, சாந்திப்படுத்தும் பூட்கைய உண்மை. பெருமைசான்ற ஒரு நாகரி பிறராற் ' கிரகிக்கப்படுவதை விரும்பி
' கிரகிப்புப் பூட்கையானது விரைவு யிற்று. பேட்டு என்பான் 1886 இலே 'இணைவுப் பூட்கையின் ' தோற்றுவாய் தானிய முறைகளைப் போற்றிப் புகழ் களைப் ' பிரான்சியராட்சிக்கு வயப்ப யென விதந்துரைத்தான். போல்பேட் மில்லை. பிரான்சியரின் அதிகாரத்தை
ளூர் ஆட்சியை அனமியரிடம் விடுவ இறிப்பன் பிரபு கைக்கொண்ட பூட்ை டான் எனலாம். அனமிலும் தொந் காலை அவன் அப்பூட்கையைப் பிரசித் விளக்கினான். தொங்கிங்குப் பிரமுகர் 3
1. This is quoted in Innes’ French Poe

ஒக்கு ஆசியா
181
மனப்பான்மையைப் பிரான்சியர் மறைக் வெழுத்தாளன் குறிப்பிட்ட
பின்னர்
ம் பேதமறியவொண்ணா, வாய்பறையா மையாளர் நாம். எங்களைச் சமானராக நரகப் பிறவிகள் என்றெண்ணிப்போலும் .....பகற்பொழுதில் நாம் பட்ட இழிவு ண்ணியெண்ணிப் பார்க்கும்போது, வெட் பிழிகின்றன. எமது சத்தியை யெலாம் அகப்பட்ட நாம் ஆற்றாமை நிலையினுக்கு லுவலகங்களில் இரவலரே தலைகாட்டத்
நிருவாகத்தையும், வீதிகள், அணைகள், 1கள், இருப்புப்பாதைகள் எனுமிவற்றை கள். ஆயின் நாட்டு மக்களோ பிரான் Tழுகினாரல்லர். அனமிலும், தொங்கிங்கி கிளர்ச்சிகளும் அடிக்கொருகால் நிகழ்ந் இளவரசன் சீவத்தா என்பான் தலைமை மாதகாலம் பெருநாசம்விளைத்த போராட் டக்குதற்கு ஐயாண்டுக்காலஞ் சென்றது. ப கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினானாக, -டிகள் படுகொலை செய்யப்பட்டனர். இவ் பானது சித்தியெய்திற்றிலது என்பதே கெமரபை உடையோரான இந்து-சீனர்
னாரல்லர். 7ல் 'இணைவுப் பூட்கையைத் தழுவுவதா தாபித்த பிரமுகர் கழகத்திலே இந்த காணக்கிடக்கின்றது. இந்தியாவிற் பிரித் தோனாகிய செயிலி என்பான், ' சுதேசி த்ெதும் முதன் முயற்சி அத்திட்டமே தி தெளிந்த காட்சியன் என்பதற் கைய ஓரெல்லைக்குள் வரையறை செய்து, உள் தே அவன் கருத்தாகும். இந்தியாவில் கயினையே அவனும் ஓராற்றாற் கையாண் -கிங்கிலும் வதிவாளர் -நாயகமாயிருந்த தஞ் செய்து, பற்பல சொற்பொழிவுகளில் -டியிருந்த மன்றத்திலே அவன் வருமாறு
icy in Indo-China, p. 81.

Page 228
182 ஆசியாவும் மே
கூறினுன் : பிரான்சின் தார்மிகத் தை பிரான்சின் தனியொரு விருப்பு என்ப சீனத்திலே சம்பவங்களின் நெருக் கொண்டோமாயினும், நேராக நிருவ கில்லை. அறிஞர் வகுப்பானது புறநீங்க யாக நிலையூன்றியுளது : அது பற்றுறு பெற்றிருக்கும். அதிகார மையமாகவும் வாயாகவும், அது தொடர்ந்து விளங்கு வழிகாட்டியுள்ள இந்தக் குணபுலத்து ஐரோப்பியரும் ஆசியரும் இவ்வாறு காலம் சந்தேகமின்றி விளையுமென நா
('[[' ( இறந்ததற்பின்னர், இணைவு
பிடித்தவன் த இலனேசன் ஒருவனேய
அப்பூட்கையிற் சென்ருன் எனுங் கா ஆட்சியறவும் குழப்பமும் மீண்டுந் த கிழக்குலகிலே சாலவும் வெற்றியிட்டிய இந்து - சீனத்திற் செப்பமான நிரு அதே காலத்தில் இந்தியாவில் ஆட்சி ( டு ர -இன் மாண்பையே முதன்மையா விதந்து கூறுமுகத்தால் அவன் கூறிய கள் ஒலித்தன அதன் (இந்து - சில ளாதார நிதியியல் அமைப்புக்களும், 9ع{ பீடு நலம்பெறுதற்கு உபயோகிக்கப்ப கம் இருமடங்கினும் அதிகமாகப் பெரு வேலைத்திட்டங்களுக்கு ஆசியாவில் பெருவல்லரசாகப் பிரான்சு எதிர்காலத் வகுத்துவிட்டது.'
நிருவாகத்தை ஒருமுகப்படுத்தியும், திறமைப்பாட்டைப் புகுத்தியும் பிரான் கச்செய்த அதே வேளையில், கேர்சனப் தத்தையே வளர்த்தான் எனலாம். பிர ഏറ്റ1 தாம் மேன்மேலும் ஆளப்படு கொண்டனர். இவ்வாருக, கிளர்ச்சி, பிர மேற்கொண்ட தேசியக் கட்சிகள் படி னது எழுச்சியும், ஐரோப்பியப் பெருவ மிக்கொண்டுபெற்ற வென்றியும் இந்து - 5607: கல்விபயிலுதற்கா
புதிய நிறுவனங்கள் தோன்றுவவாயி:
1. Doumer : L’ Indo-Chẩm,2 Francạổse.
 
 
 
 
 

னுட்டு ஆதிக்கமும்
மக்களுக்குச் சித்துவமளித்தலே தை நீவிர் அறிதல் வேண்டும் கீழ் இந்து கிடையால் நாம் நிருவாத்தை மேற் கத்தை மேற்கொள்ளும் விருப்பு எமக் லானதன்று எனுங் காரணத்தால் உறுதி தி உடையதாயிருக்குந்தனையும் ஆதிக்கம்
அலுவலாளரைத் தெரிதற்கான தோற்று
ம். ஒளிமயமான எதிர்காலத்துக்கு நாம் மக்களில் எனக்கு நம்பிக்கை உண்டு. சந்தித்தமையால் உன்னதமான எதிர் ன் எதிர்பார்க்கிறேன். ப் பூட்கையைக் கருத்துளன்றிக் கடைப் ாவன். ஆயினும் அவன் மிகத் தீவிரமாக ாரணம்பற்றிப் பிறக்கழைக்கப்பட்டான். லதுரக்கின. பிரான்சியப் பிரதிகாவலருட் போல் துரமர் என்பான் ஆட்சியில், வாகம் சிலகாலம் நிலவிற்று. ஆயின், செய்த கேர்சன் பிரபு போன்று தாமரும் கக் கருதின்ை. தான் செய்த பணியை வார்த்தைகளிற் கேர்சனுடைய கருத்துக் Tத்தின்) வலிய ஆட்சியமைப்பும், பொரு தன் பெருவலியுமெல்லாம் பிரான்சியரின் கிென்றன. ஐயாண்டுக்காலத்துள் வர்த்த கிவிட்டது. கைக்கொள்ளப்பட்ட பொது எங்கணுமே இணையில்லை.
திலே திகழ்வதற்கு இந்து - சினம் வழி
இந்து - சீன அரசாங்கத்திலே மிகுந்த சை ஓர் ஆசியப் பெருவல்லரசாக விளங் போன்று தாமரும் அனமியரின் 27.GITT -ன்சிய வாதக் கோட்பாடுகளே தீ தழு நிருவாக 'ರಾ' 'ಅ# வதை உணர்ந்த அனமியர் காழ்ப்புக் சாரம் முதலாயவற்றில் நவீனமுறைகளை படியாகத் தோன்றி வளர்ந்தன. யப்பா ல்லரசொன்றை நிலத்திலும் நீரிலும் அது - சினத்தில் ஆழ்ந்த விளைவைப் பயந் க யப்பானுக்குச் சென்றனர் -அங்குப்
7. பிரசார இலக்கியம் பொது மக்க

Page 229
தென்கிழ
ளிடையே விரவிப் பரவிற்று. மாணவெ தான் தாழ்மையான ஓர் ஊழியனும் நூல்களையும் புதிய கோட்பாடுகளையும் யிலா ஐரோப்பியரை யப்பானியர் எவ்வி பதை, யப்பானுடைய அண்மைக்கால G63 575 ಹಾವ! ஒரு தாபனத்தை உரு வாலிபப் பிராயமுடைய அனமியருள்6ே
யாரையுந் தெரிந்து கல்விபயிலுதற்காக
வியக்கம் பற்றிப் பிரான்சியர் யாதுமறி
L–3jl:...... .மக்களை எதிர்காலத்துக்கு
&T(35ԼD .
யப்பானியருடைய வெற்றியை அடு வுணர்ச்சி வளர்ந்தமை கூர்ந்து நோக்கத் திராய் முதலியோர் தலைமையில், தேசிய தோன்றுற்று. மறக்குணம் LQ-彦五 C. களிலே பலவிடத்தும் ஈடுபட்டது. பொ புரட்சிப்பான்மை உடையதாயிருந்தது. டமே காணப்பட்டது. பப்பானிலே பயி திலிருந்து பிரான்சியரை வெளியோட் செய்தார்கள். இவ்வியக்கம் எங்கனும் களைப் பெருவாரியாகச் சிறைப்படுத்திய பிரான்சு தன் அதிகாரத்தை நிலைநாட்ட
எனினும், புதிய நூற்றண்டின் முதற் வல்லரசுகளும் ஆசியாவிலே தம் ஆதிக்
யடைந்திருந்தன என்பதை நாம் நினை போக்குடையாரென அக்காலத்திற் க தனையாளருமே, ஆசியாவில் ஐரோப்பிய
காலம் விரைவாக அணுகியவாற்றைச் சினப்புள்ளிகளும் ', வெயிலிற் காய்ந்த யேறிகளும் மாத்திரமன்றி, இலண்டனி விவேகிகளுமே இணக்கத்தோடு கூடிய :
- - காரத்தை முடிவின்றி நீடிக்கச் செய்
() - -
இந்த அடிப்படையிலேயே அவர்கள் :
பூட்கைகளை உருவாக்கினர். குளோபுக்கே பேட்டு சாவுத்து என்பான் இந்து-சீன குறிப்பிடத்தக்கவன். ஆள்பதிநாயகனுக யிலும், இடையிலே குடியேற்ற நாட்டு பெரும்பெருஞ் சீர்திருத்தத் திட்டங்களை
1. Quoted in Ennis, French policy in Cl
 
 
 

க்கு
ஞருவன் வருமாறு கட்டுரை பகர்ந் மாணவனும் சிறியேனுமாகிய யான்,
பயிலும் வாய்ப்புப் பெற்றதனுல், வலி ாறு வென்றடக்க வல்லவராயினர் என் வரலாற்று நூலொன்றிற் கண்டறிந்
வாக்கியதற்கு அதுவே காரணம். ஊக்கமிக்காரையும் துணிவுமிக்குடை யப்பானுக்கு அனுப்புகின்ருேம். இவ் பாதே பலவாண்டுக் காலம் கழிந்துவிட் 5 ஆயத்தமாக்குவதே எமது இலக்
த்துத் தூரகிழக்கிலே தீவிர தேசிய தேக்கது. இந்தியாவிலே, திலகர், இலசப பவுணர்ச்சி மிகத் தீவிரமான ಎಣ್ಣ... !
காட்டியொன் LJU Jsbij 35 T டவடிக்கை 19- Ol ந 19
厂互@IT互 நோக்குமிடத்து, அவ்வியக்கம் இந்து - சினத்திலும் இத்தகைய நாட் ற்சிபெற்ற மாணவர்கள் இந்து - சின்த் டுதற்கு இளர்ச்சி பரவியமையாலே, கிளர்ச்சித் தலைவர் பும், படைவலியைப் பிரயோகித்துமே - வேண்டியதாயிற்று.
கூற்றிலே பிரான்சும் பிற ஐரோப்பிய
5ம் நித்தலும் நிலைபெறுமெனத் திருத்தி
η και
விற் கொள்ளல் அவசியமாகும். முற்
ருதப்பட்ட மோளிப்பிரபு போன்ற சிந் பரின் அரசியலதிகாரம் அற்றுப்போகுங்
சற்றேனும் உணர்ந்தாரல்லர். பழைய ஆங்கில-இந்தியரும், பிரெஞ்சுக் குடி லும் பாரிசிலும் ஏக்கிலும் விடயமறிந்த
உறுதியான பூட்கையால் ஐரோப்பியாதி பலாமெனத் திருத்தியடைந்திருந்தனர். நம் நிருவாக, பொருளாதார, அரசியற்
காவிசுக்கியின் பின்னர் பதவியேற்ற அல் ாத்தில் இப்பூட்கையை ஆதரித்தோருட் ப் பதவி வகித்த இருவேறு காலப்பகுதி அமைச்சனுகப் பதவிவகித்த காலத்தும்,
அவன் கைக்கொண்டு, சுகாதார மருத்

Page 230
184
ஆசியாவும் மே துவ சேவைகளைத் திருத்தியமைத்து 6 முகங்களை அபிவிருத்தி செய்து, அரசா திருத்தியமைத்தான். அவனையடுத்துப் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். இக் காலத்தே, இந்து - சீனத்திற் பிரா எந்தக் குடியேற்ற நாட்டு ஆட்சிக்கும் 8 யோடும் நடாத்தப்பட்டது. அது விரிந் பாதைகளையும் பிற போக்குவரத்து வக் அரசாட்சிக்கு வேண்டும் அத்தனை சா கிற்று ; பெருந்தொகை மக்களுக்கு நல் வடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் லும் வரலாற்றிலும் மிக்க ஈடுபாடு கொ6 கவனமாகப் பேணி, பிரபலமான குண்ட விக் காத்தது.
ஆயினும் துரதிட்டவசமாக, படைவ ஆட்சிகள் போன்றே, நன்னோக்கத்தின் முயற்சிகள் யாவும் இந்து-சீனமக்கள் சிற்கு விரோதமான உணர்ச்சி தொடர் சுயவாட்சிக்கு ஈடாகாது என்பதையும், ரிகம் அடிமைப்பட்ட மக்களின் மனத்ல பையவே உணர்ந்தனர். பல்வேறு சீர்தி சரவுத்தையடுத்துப் பதவி வகித்தோனு லோங் என்பான் தேர் தல்வழிச் சமுதா மூலம் 'இளைய அனமியரை ' அமைதி துக்குடியேற்றக் கழகத்திலே இந்துசீன கப்பட்டது. ஆயின், இவையெல்லாம் ! சுரண்டிப் பார்க்கும் முயற்சியேயாகும். 21 இல், ஆள்பதி நாயகன் அலெக்சாந்த கருத்துடையான், ஆற்றிய சொற்பொழி
னுவதைக் காணலாம்.
' மக்களும், அவர் தம் கருத்துக்களும், வருங்காலம் இது. தற்கால நாகரிகத்தின் யிலே இன்று குணபுலம் நிற்கின்றது. இ --சீனம் விலகியிருக்க முடியாது. நாட சென்று பரவியுள. இந்து - சீனம் அவ அது தன் எதிர்காலத்தை ஆராய்ந்து த றது. எதிர்காலம் எவ்வாறு அமையும் ? இந்து-சீனம் முட்டின்றி விருத்தியமை

னாட்டு ஆதிக்கமும் விரிவுபடுத்தி, சைகோன் ஐபோங் துறை சங்கத் திணைக்களத் தாபனங்களையும் சீர் பதவியேற்றோரும் முக்கியமான பகிரங்க புதிய நூற்றாண்டின் முதன் முப்பதாண் ன்சியரின் நிருவாகமானது மிகச் சிறந்த இணையானதாய், நன்முறையிலும் திறமை தமுறையிலே வீதிகளையும், புகையிரதப் சதிகளையும் அமைத்தது ; நவீன கால தனங்களையும் பொதுமக்களுக்கு வழங் எமை பயக்கக்கூடிய பொருளாதார நட 5 அது இந்து - சீனத்தின் பண்பாட்டி ண்டு, கடந்தகால நினைவுச் சின்னங்களைக் புலவாராய்ச்சிக் கழகமொன்றையும் நிறு
லியை ஆதாரமாகக் கொண்ட முன்னை வழியவான மிக விரும்பத்தக்க இம் சின் மனதைக் கவரத்தவறின. பிபான் ந்து வளர்ந்தது. இறுதியில், நல்லாட்சி அன்னியப் போர்வையுட் புகுந்த நாக )தக் கவராது என்பகையும் பிரான்சியர் ருத்தத்திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டன. ம் அவனுடைய சீடனுமான மொறிசு ய நிருவாகக் கழகங்களைத் தாபிப்பதன் ப்படுத்த முயன்றான். கொச்சின்-சீனத் சர்க்குக் கூடிய பிரதிநிதித்துவம் அளிக் 'தசியவுரிமைப் பிரச்சினையை வறிதே கழகத்தின் முன்பாக 1925 திசம்பர் ர் வறேன் என்பான், சமவுடைமைக் வில் இவ்வுண்மையின் ஒரு பொறி மின்
ஆசியா முழுவதுமே ! மாறுதலடைந்து எ உயர்படிவங்களுக்கு உய்க்கும் பாகை ந்த விடுதலை இயக்கத்தினின்றும் இந்து ம் போதித்த பாடங்கள் அந்நாட்டிற் ற்றைப் பற்றி இன்று சிந்திக்கின் றது. ன் கதியை நிருணயிக்க முற்படுகின் அமைதியை நாம் பேண முடியுமாயின், டய முடியுமாயின், சுதந்திரமான உயர்

Page 231
தென்கிழ
படித்தாய ஒரு வாழ்வை அது அவாவி நாடாக விளங்குதல் வேண்டும் இ6ை யாயினும், தாயகத்தில் நிலவிய கருத் பிறவழியின்றி மாற்றிக் கொள்ள டு பான், 1927-34 வரையும் ஆள்பதிநாயக் திற் பிரான்சு தனது ஆதிக்க நிலைை தேசியவுணர்ச்சியை ஓரளவிற்குத் தழு தான். உலகப் பெரும்போர் ஐரோப்பா இந்தியாவிலும் சினத்திலும் சம்பவங் டன. இந்தியாவிலே 1919 ஆம் வருடத் யமைப்பை ஓரளவு மாற்றிவிட்டன. குறித்த ஒரளவிற்கு இந்தியர் ஆட்சி ே மக்களைத் திருத்திசெய்யத் தவறிய யாமைப் பெருங் கிளர்ச்சிக்கே வழி போராட்டின் பின்னர் உச்சமடைந்து, கத்திற் சென்று முடிந்தது.
இந்து-சீன விவகாரங்களிலே, இந் சீனத்திலே குமிந்தாங்குக் கட்சி :ே பூட்கை 1924-7 வரையில் வளர்ந்தடை எனலாம். வியட்நாமிலே தேசியவுணர் தகைய செல்வாக்கை எவ்வாறு செலுத் ஆராய்வோம். ஆயின் பியறி பாசுக்கரி பின்னணியில் வைத்துத் தக்கவாறு ம பிரமுகர் கழகத்தையும், மக்கட் பிரதி யையும் திருத்தியமைத்தான். சிர்தி கப்பட்டவாறு எவ்வாறென்பதை, தேர் வாக அறியலாம். தோட்டங்களின் அ
அலுவலாளரும், தரை கடற்படைகே ஆணைபெரு அதிகாரிகளும் வதிவாள வலாளரும் பிரமுகரும் என்றித்திறத் முேராவர். மேலும், இம்மன்றங்களிலே தடைசெய்யப்பட்டது.
சுருங்கக் கூறின், வசப்படுத்தத் தக் படுத்தலும் , பிரதிநிதித்துவம் எனும் சியும் கலந்த ஒரு கலவையே அப்பூட் போக்குடையதாய் இருந்த காலத் ஆட்சியதிகாரத்தை மக்களோடு பகிர் கையிற் குறிப்பிடத்தக்க இயல்புகளா
1. Quoted in L'Asie Francaise, Mar
 
 

க்கு ஆசியா 185
நின்று, என்றே ஒருநாள், ஒரு பெரும் வயெல்லாம் துணிவு மிக்க வார்த்தைகளே துக்கமைய அவன் தன் கருத்துக்களைப் வண்டியவனுயினன். பியறி பாசுக்கர் என் கனகப் பதவிவகித்தவன், இந்து - சீனத் யப் பேணவேண்டுமாயின், அந்நாட்டுத் வி நடத்தல் அவசியமென்பதை உணர்ந் வின் தார்மிக நிலையை உலுக்கிவிட்டது ; கள் துரிதகதியில் நடந்தேறத் தலைப்பட் து அரைகுறைச் சிர்கிருத்தங்கள் ஆட்சி அவ்வழி, மாகாண அரசாங்கங்களிலே, பெற்றனர். ஆயின் இம்மாற்றங்கள் பொது நுமன்றி, 1920 ஆம் ஆண்டில், ஒத்துழை வகுத்தன. அக்கிளர்ச்சி இருபதாண்டுப் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்
தியத் தேசிய இயக்கத்தினும் பார்க்கச் தான்றியமையும், புரட்சிகரமான அதன் மயுமே கூடிய செல்வாக்குச் செலுத்தின ச்சியின் வளர்ச்சியில் இக்காரணிகள் எத் த்தினவென்பதை உரிய இடத்திற் பின்னர் ன் சீர்திருத்த முயற்சிகளை அக்காலப் கிப்பிடுவதே இங்கு முக்கியமாகும். அவன் நிதிகளின் மன்றம் எனப்பட்ட ஒரு சபை ருத்தம் பெற்ற இம்மன்றங்கள் அமைக் தற் கழகத்தின் அமைப்பிலிருந்து தெளி பெரும் துணையதிபன்மாரும், ஒய்வுபெற்ற குடிப்படைகளினின்றும் ஒய்வுபெற்ற ார்-முதல்வரால் நியமிக்கப்பட்ட அலு தோரே தேர்தற் கழகத்தில் இடம்பெற்
அரசியற் கருத்துக்களை வெளியிடுதலும்
கோரை (பிரமுகர்கள் என்பாரை) வசப் பொய்க்கோலம் பூண்ட குடியேற்றவாட் கையாகும். பிரெஞ்சுப் பூட்கை மிக முற் தும், குடியாட்சியில் அவநம்பிக்கையும் ந்துகொள்ள இணங்காமையுமே அப்பூட் 5க் காணப்பட்டன. தமது நிருவாகத்தில்
h 1926, pp. 108 - 13.

Page 232
ஆசியாவும் மேனு
மண்டரின்மாரையும் அணைத்துக்கொள் போக்கான முயற்சியாய் இருந்தது. தே! உணரும் நலவுரிமைகளுக்கு மாருக அம் வகிக்கும் மனிதரே எனும் மருட்கை பிறர்போன்று) அவர்களும் உந்தப்பட்ே அன்னியராட்சிக்கெதிராகப் பொதுமக்க பெற்ற மேதாவிகளும் முடிதரித்த இர மதிக்கப்பட்டவாறே மன்றங்களில் இட சன் பெற்ற அதிகாரிகளும் மதிக்கப்பட் யப்பானியர் இந்து-சீனத்தை 1941 யர் போட்ட கணக்குக்கள் யாவும்
இணைவுக் கொள்கை அதிகரிக்க, தேசிய வாதிகளின் பயன்வறிய எதிர்ப்பு அக ழைக்கும் பூட்கையே தலைதுாக்கும் GT பிரான்சியாதிகாரத்தை எவ்வுருவிலும் சுதந்திரத்தை மீட்டும் பெறல் வேண்டு வியக்கங்கள் உருவாகி உறுதிப்பட்டன. பாங்கொக்கு, ஒங்கொங்கு, கன்றன், தெ அவ்வியக்கத்துக்கு இலட்சிய ஒருமைப்பு பையும் அளிக்கும் வகையில், அது செவ் ல்ை இந்து-சீனத்தின் சுதந்திரப் பிற வகிக்கவேண்டுமென்பது தெளிவாயிற்று. உலகப் பெரும்போரின் பின்னர் இந்து வியற்-மிங்கிற்கும் பிரெஞ்சுப் படைகளு நாம் இங்குக் குறிப்பிடப்போவதில்லை.
கத்தினின்றும் பிரான்சு விலக்கப்பட்டன
 
 
 

ட்டு ஆதிக்கமும்
வதே பிரான்சியர் செய்த மிக முற் யே உரிமைகளென மக்கள் தெளிவின்றி மக்களைப் பேதிக்கவல்லோர் உயர்நிலை பால் (குடியேற்றநாட்டு நிருவாகிகள் ட இத்தகைய நெறியிற் சென்ருரர்கள். ள் கிளர்ச்சி செய்தகாலை, சேர் பட்டம் ாசாக்களும் இந்தியாவிலே துச்சமாக ம்பெற்ற இந்த மண்டரின்மாரும் பெஞ் டார்கள் எனலாம்.
இல் ஆக்கிரமிக்கு முன்னமே பிரான்சி எக்கச்சக்கமாய்த் தவறிச் சென்றன. ப இயக்கங்கள் அழிந்தொழியும் தீவிர , அதனிடத்திற் பிரான்சொடு ஒத்து ன்றவாருக அவர்கள் வாதித்ததுண்டு. எவ்வடிவிலும் புறம்போக்கி, பூரண மெனும் அடிப்படையிலேயே தேசிய இந்து சீனத்துக்கு பாரிசு, 5ாக்கியோ ஆகிய மையங்களிலிருந்து, பாட்டையும் உறுதியான கட்டுக்கோப் 1வையாக நெறிப்படுத்தப்பட்டது. அத ச்சினையைப் பிரான்சு விரைவில் நிரு
சீனத்தில் நடந்த அபிவிருத்திகளும், க்குமிடையே நிகழ்ந்த போரும் മി ஆயின் தூரகிழக்கிலே அரசியலாதிக் ம நடந்தேறிய காரியமாகி விட்டது.

Page 233
அதிக
சீபு
சீனப்படைகள் படுதோல்வியுற்று, | பியரா திக்கம் நிலைநாட்டப்படும்வரையும் டிருந்த தொடர்புகள் எல்லாவகையாலு என்பான் 1926 இலே செய்த பொருத்தி களை வரையறுத்துக் கூறிற்று : 'சீயம் , சீயம் நாட்டுச் சட்டங்களுக்கமைய எ எனின், ஆட்கொலை வழக்காயின், பிரித் உள்ளாக்கப்படுவர் ; பிற குற்றங்களுக்கு சிறைத்தண்டனைக்கு ஆளாவர்; எந்தச் யற்ற மொழிபேசுவோர் நாட்டினின்று வகையான பொருத்தனையொன்று 193 டது. ஆயின் சீனத்தில் நிலைமை மா ற 1855 இல் ஒரு பொருத்தனை ஒப்பேற்பு பிரித்தானியக் குடிகளுக்கு ஆணிலப் பெற்றதோடு, கிறித்தவத் தேவாலயங்க மதிக்குப் பூரணச் சுங்கவரி விலக்கும் பிரித்தானியர் கைப்பற்றியமையாலே, ! ணுவ பூதம் இருந்தமை கண்டும் சீய 6
அதன் வடவெல்லையிலே புதியவோர் பதினாலாம் உலூயியின் ஆட்சிக் காலத் வர்த்தக மேற்பார்வையாளனாய்' இரு கிரேக்க வீரனின் மறைமுகமான ஆரத கைக் கைப்பற்றின (அக்கால் அது தன் யப் படைகளின் வேத்தவைக் கோட்டி கொலையுண்டிறந்தான் ; பாங்கொக்கை கண்பல பட்டபின், புதுச்சேரியை ஒரு போய இம்முயற்சியின் பின்னர்ப் பிர எனினும், பிரான்சிய வீரரும் மிசனர் களைப் பாங்கொக்கு வேத்தவை விழிப் மூன்றாம் நெப்போலியன் 1858 இலே ! றிய பொருத்தனை வாயிலாய்க் கம்பே கப்பட்டபின்னர், இப்பிரச்சினை சீயம் ) தது. கம்போடியாமீது சீயம் தெளிவம் போடிய மன்னனைப் பிரான்சியர் நெ
9-CP 1306 (7/67)

சரம் 5
பம்
சீக்கிங்கு வேத்தவைக்கண்ணே ஐரோப் ), மேற்குலக நாடுகளோடு சீயங்கொண் ம் அமைவாயிருந்தன. தளபதி பேணி னையானது தெளிவான சில நிபந்தனை நாட்டிற்குச் செல்லும் ஆங்கிலக்குடிகள், ல்லாவகையாலும் ஒழுகுதல் வேண்டும். தானியக் குடிகள் மரண தண்டனைக்கு 5 கசையடி, தண்டப்பணம், அல்லது சீய அதிகாரிக்கு மெதிராக மரியாதை ம் உடனும் வெளியேற்றப்படுவர் '. இதே 3 இல் அமெரிக்கரோடு ஒப்பேற்றப்பட் வ, இங்கும் நிலைமை மாறுதலடைந்தது. றிய சேர். யோன் போறிங்கு என்பான் புறத்துரிமை யெனுந் தத்துவத்தைப் ள் கட்ட அனுமதியும், அ பின் இறக்கு பெற்றான். பர்மாவில் ஒரு பகுதியைப் சீயத்தின் எல்லையிலே வெருத்தரும் இரா பரசாங்கம் அச்சங் கொண்டது.
அபாயம் விரைவில் வந்து சூழ்ந்தது. தில் சீயத்து வேந்தவையிலே 'அன்னிய ந்த கொன்சுதாந்தின் போல்கர் எனும் வோடு, பிரெஞ்சுப் படைகள் பாங்கொக் லநகராக இருந்திலது). ஆயின், அன்னி டகள் கடுமையாய் எதிர்த்தன. போல்கர் விட்டேகிய பிரெஞ்சுப் படைகள், இடுக் வாறு சென்றடைந்தன (1688). தவறிப் ரன்சியராற் சீயம் இன்னற்பட்டதில்லை. மாரும் அண்மையிலே செய்த முயற்சி பாகக் கண்காணித்து வந்தது. ஆயின், கலையிட்டு, 1863 ஓகத்து 11 இல் ஒப்பே டியாவிலே பிரான்சியராதிக்கம் தாபிக் நாட்டிற்கு நேரடியான ஆபத்தை விளைத் ற மேலாண்மை பாராட்டி வந்தது. கம் நக்கத் தலைப்பட்டபோது, .அவன் பாங்

Page 234
88 ஆசியாவும் ce,
கொக்கு வேத்தவையின் உதவியை ,b ஓர் இரகசியப் பொருத்தனை முடித்தர் டம் விளைந்தது ; அதன் பயனுக பிர படிக்கையொன்று ஏற்பட்டது . 9ے/B5% மாகாணங்களைச் சியம் ചെമ്മ, அவற்று கைகளைத் துறக்க இணங்கிற்று. மீக் யினையும் பிரான்சு பெற்றது.
இக்கடைசிச் சலுகை மேலுஞ் சிக்க நதியின் இடது கரைவழியாக அம்ை வியாபித்துள்ள ഉi G. நீரு தின் "...?" பிற்றைநாளிலே, தருணம் வாய்த் மிப்பை மேற்கொள்ளும் இரகசிய ே கூறிய பொருத்தனை கைச்சாத்தாகிய சுவா காணியர் என்னும் இருவர் தலைை ԼռT եւ 131. , முன்னம் 1863 ஆம் ஆண்டுப் யெனக் கணிக்கப்பட்ட அங்கோர், Ll அக்குச் சொந்தமான பிறகில பிரதேச தலைப்பட்டது. இந்து-சினத்திலும், ெ வேத்தவையோடும் பிரான்சிற்குப் L காரியப்பாடான முயற்சி யாதுஞ் செய் பாலும் பிறவாற்றலும் பாங்கொக்கு
படுத்தும் இரு யோசனை பிரித்தானிய
-
யுற்றது. சியத்தை மருவிய மலாய் 451 է ரின் நாடுபற்றுந் திட்டங்கள் இன்னு குக் காரணமாகும். இந்து-சினத்தைச் ( றண்டின் இறுதிக்கூற்றில் ஒருவாறு மு செலுத்தப் பிரான்சிற்கு அவகாசங் இை காரணமாக 音 சிலர் உயிரிழ வாய்த்தது. முன்னைநாளிலே பலங்குை போது - எடுத்துக்காட்டும் தலைக்கிடுகட் மாகும் பாங்கொக்குமீது பிரங்கிப் பி. அச்சுறுத்தி, மீக்கொங்கு நதிக்குக் கிழ நதிக்கண் அமைந்த தீவுகளையும் கொ னேந்துமைல் அாரத்துக்கு இராணுவப் தல் வேண்டுமென்றும் பெருந்தொகைய றும் பிரான்சு வற்புறுத்திற்று. அம்மட்
களிலே, ஆணிலப்புறத்துரிமை படை
உரிமை ற்று. - ܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுட்டு ஆதிக்கமும்
டி, 1863 திசம்பர் 1 இலே சீயத்தோடு ன். இவ்வாருக, ஒரு சூழ்வியற் போராட் ான்சுக்கும் சீயத்துக்குமிடையே உடன் எவழி அங்கோர், பற்றம்பாங்கு எனும் க்கீடாய்க் கம்போடியாமீது தன் கோரிக்
காங்கு நதியில் நாவாயோட்டும் உரிமை
விளைவதற்கு ஏதுவாயிற்று. மீக்கொங்கு நாட்டின் மலைப்பாங்கான எல்லைவரையும் ாற்ருண்டின் தொடக்க முதலாகச் சீயத் 1. இப்பிரதேசத்தைத் தன் கைப்படுத்தி, நவிடத்து சியத்துக்கெதிராய் ஆக்கிர ாக்கம் பிரான்சிற்கிருந்தது. முன்னர்க் பின்னர், தவுடாற் த இலாகிறே, பிரான் மயில், படையெழுச்சி யொன்று ஆயத்த பொருத்தனையாற் சியத்தின் உடைமை ற்றம்பாங்கு மாகாணங்கள்மீதும், சீயத் Fங்கள் மீதும் பிரான்சு உரிமை கோரத் தாங்கிங்கு மாகாணம்பற்றிப் பிக்கிங்கு பல இடர்ப்பாடுகள் இருந்தமையாலே, யப்பட்டிலது. எனினும், சூழ்வியன்முறை நெருக்கப்பட்டது. சீயத்தை நடுநிலைப் ரின் எதிர்ப்புக் காரணமாய்த் தோல்வி ட்டு எல்லையிலும் சானிலும் பிரித்தானிய வம் நிறைவேருமையே அவ்வெதிர்ப்புக் சாந்திப்படுத்தல்' பத்தொன்பதாம் நூற் மடிவுற்றபின்னர், சியத்தின்மீது கவனஞ் டத்தது. 1893 இல் ஓர் எல்லைச் சம்பவங் ந்தகாலை, வேண்டிய தலைக்கீடும் வந்து Dந்த நாடுகளோடு பேரரசுகள் புழங்கும் கு அவ்வெல்லச் சம்பவம் ஓர் உதாரண
யோகம் செய்யப்படும் எனப் பிரான்சு
க்கேயுள்ள பிரதேசம் முழுவதையும் அந் டுத்திடுமாறும், மேற்குப்புறத்திலே பதி படையும் காவலர்ப்படையும் பின்னிடை IITβOT நட்டஈடு அளித்திடல்வேண்டுமென்
- டோ பிரான்சு தான் விரும்பிய இடங்
த்த காவற்றுாதகங்களைத் திறத்தற்கும்

Page 235
இயே
இப்பொருத்தனையின் ஒழுங்கின்படி
வினுேதமான முறையில் மேலும் விரிவு திரமன்றி, பிரான்சின் ஆசியக்குடிகளையு களிலே தம்மைப் பதிவுசெய்த சீனரை
தது. இவ்வாருகப் பிரான்சியரின் பாதுக்
மூவாண்டுக் காலத்துள் 200 இலிருந்து றென்ப. இவ்வாறு உருத்துநின்ற ஆபத் கள் காத்தளித்தன. பிரான்சொடு Lل லாகாதெனப் பிரித்தன் பூண்டிருந்த 2பிரித்தானியரின் பூட்கைக்கு இடைப்பு லின் சீயத்தை அந்நிலையில் வைத்துப் ! லங்கோன் காட்டிய விவேகமும் சாதுரி புள் அடங்கும். சியம்நாடு மேலுஞ் சி தேர்ந்து அவன் சென்ருன் பர்மிய எல்ே பிரதான இலக்காய்க் கொண்டே பிரி கெதிராகச் சியத்திலே தலையிட்டது. ஆ ஆங்கில-பிரான்சிய ஒப்பந்தம் நிறைே தம் மத்திய சியத்தை நடுநிலைப்படுத்தி தெற்குப் பகுதிகள் தெளிவாக நிருணயிக் சான் பிரதேசங்களிலே பிரித்தனும், . ܦ ܗ த பிரதேசத்திற் பிரான்சும் தத்தம் ஆட் வொப்பந்தமானது குலாலங்கோன் நாடி
யாணஞ் செய்திருந்த அம்மன்னன், G வலிக்கு மூலகாரணமாய் அமைந்தவற்ை அடிமையொழிப்பு 2 L, LILL-, இன்றிய6 புகுத்தினுன் நாட்டின் அரசாங்கமும் கழகமும், அமைச்சரவையும், தற்கால இல் உருவாக்கப்பட்டன. அடுத்த பத் பாதைகள் திறந்தும், தந்தியும் தொலைே புதுக்கியமைத்தும், நவீன அஞ்சல் ( நவீனமயமாக்குதற்குப் பெரிதும் உ!ை யாக்கப்பட்டது. அது 1908 ஆம் ஆண் யினும், சட்டநிருவாகம் சாலவுந் துரிமையின் அதிகாரவெல்லேயைச் சுரு னேடு 愛○う புதிய உடன்படிக்கையும் ெ இம்மாற்றங்கள் பிரான்சுக்குக் கசப் தன் பாதுகாப்புக்குள் அடக்குதல் வே நாட்டில் இயன்றவரை ஒரு பெரிய பி.
 
 

NIE, 189
(1893), சீயமும் அனும் நாட்டின்
ாக்கப்பட்டதனுல், பிரான்சியரை மாத் ம், இன்னும் பிரான்சியக் காவற்றாதகங் பும் தழுவிச் செல்வதாய் அமைந்திருந் ாப்பிற்கு உரிமை பெற்றேரின் தொகை, 30,000 எனும் படியாய்ப் பெருகிற் தினின்றும் சியம் நாட்டை இருகாரணி ாதும் பொதுவெல்லையை வைத்திருக்க வகி, முதற் காரணியாகும். ஆசியாவிலே டு நாடுகள் தேவையாயிருந்தன. ஆத பாதுகாத்தல் வேண்டும். மன்னன் குலா பமும் ஆற்றலும் இரண்டாவது காரணி க்கல்களில் அகப்படாவாறு தன்னெறி லயைப் பிரான்சு அணுகாது தடுத்தலைப் த்தன், பிரான்சின் விரிவுக்கொள்கைக் பின், அப்பூட்கை 1895 சனவரி 15 இல் வறுதற்கு வழிவகுத்தது. இவ்வொப்பந் ற்று. ஆயினும், அந்நாட்டின் கிழக்குத் கப்படாது வரளாவிடப்பட்டன. լԻ6Ùfrլյ னது குடியேற்றத்தின் எல்லையையடுத்த சியைப் பரப்ப எண்ணியிருந்தன. இவ் டய அவகாசத்தை அவனுக்கு அளித்தது. ற்கையமில்லை. பல தேயங்களுக்கும் பிர மலைநாடுகளுக்குஞ் சென்று, அவற்றின் றைக் கருத்தூன்றிக் கவனித்திருந்தான். மையாத பல சீர்திருத்தங்களை அவன் திருத்தியமைக்கப்பட்டது. ஒரு சட்டக் அரசாட்சியின் பிற சாதனங்களும் 1895 தாண்டுக்காலத்தில் அவன் புகையிரகப் பசியும் அமைத்தும், நாணயமுறையைப் முறையை நிறுவியும் தனது நாட்டை மத்தான். புதிய தண்டநீதிக்கோவையும் டளவிலேயே செயற்படத் தொடங்கிற்று கிருந்திவிட்டமையாலே, ஆணிலப்புறத் க்குமுகத்தாற் சிய வரசாங்கம் பிரித்த Fய்யக் கூடியதாயிற்று.
பையே விளைத்தன. சியம் முழுவதையும் ண்டும் , அஃது இயலாததாயின், சீயம் தேசத்தைக் கவர்தல் வேண்டும் எனும்

Page 236
190 ஆசியாவும் பே
பேராசையை ஒளிப்பு மறைப்பின்றி : வரவேற்கத் தவறியது வியப்பன்று. பி கைக்குப் பங்கம் விளைத்தது. ஆயினும் யால், பிரித்தனும் பிரான்சும் கிழக்கிே வேண்டியவாயின. இதனுற் பிரான்சு யிடுதற்கு வாய்ப்புப் பெற்றது. அவ்வ பாங்கொக்கைப் பலவந்தஞ் செய்து சலுகைகளையும் அளித்திடுமாறு செய் தனது ஆணில அதிகாரத்தைப் பெரிய நடுநிலைப்படுத்திய ஒரு வலயமும்' 1907 இல் அப்பொருத்தனை மாற்றிய வலயமும் பிரான்சின் கைப்பட்டது. ஒன்றே பிரான்சின் ஆசியக் குடிகளை பத்தாண்டுக்காலத்தில் ஒழிக்கப்படே
தென்பாகத்திலே தானுஞ் சில பிரான்சு வலிந்து பெற்ற இவ்விணை கண்ணே பிரான்சியரின் ஆக்கிரமிப்பு கெலந்தான், திரெங்கண்ணு, கேடா எ நாடுகளும், யாதுந் தலைக்கீடுதானும் ( தேசத்தைச் சீயத்திடமிருந்து கவர்ந்து துணைத் தியாகத்தோடு சீயம் நாடு உ பேரரசுப்புலிகள் பசுக்களாகத் திடீரெ ளைச் சீரணித்து, புதிய ஆக்கிரமிப்பு பெரும்போர் என்னும் உருவில் (1914மீக்கொண்டமையே அதற்குக் காரண யிலே சியம் நாடானது அந்த அவகா மேலும் வலியுறுத்திற்று. மாறுதலடை 1917 இல் அது சேர்மனிக்கெதிராய்ப் மாநாட்டிலே தனக்கென ஓரிடம் பெற
 

ணுட்டு ஆதிக்கமும்
1ளர்த்து வந்த பிரான்சு அம்மாற்றங்களை ரித்தானியரின் எதிர்ப்பு இத்தகைய பூட் , ஐரோப்பாவில் நிலைவரஞ் சீரிழிந்தமை ல தம் போட்டியை அமைதியாகத் தீர்க்க சீயத்திலே ஓரளவு சுதந்திரமாகத் தலை ாய்ப்பைப் பிரான்சு நன்கு பயன்படுத்தி, சில பிரதேசங்களையும் மேலுஞ் சில தது. இவ்வாருக, 1904 இலே, பிரான்சு ஒரு பிரதேசத்தின்மீது பரப்பியதோடு, உண்டாக்கப்பட்டது. மீண்டும் ஒருகால் மைக்கப்பட்டதன்வழி, அந்த 'நடுநிலை இதற்கீடாகச் சீயம் பெற்ற கைம்மாறு ப் பொறுத்தவரை, ஆணிலப்புறத்துரிமை வண்டுமென விதிக்கப்பட்டது. திட்டங்களைக் கருதியிருந்த பிரித்தன், ப்புக்களுக்கு இணங்கிற்று. வடதிசைக் க்கு இணங்கியதற்கிடாக, பிரித்தனனது னுமிந்த அரசுகளைப் பெற்றது. இவ்விரு இல்லாது, 25,000 சதுரமைலளவான பிர தம்மிடைப் பகிர்ந்து கொண்டன. அத் யிர் தப்பியிருந்தது. அதற்குக் காரணம் ன மாறியதன்று. புதிய இப்பிரதேசங்க க்குத் திட்டந் தீட்டுமுன்னரே, உலகப் 18) ஊழ்வலி உருத்துவந்து மேனுடுகளை மாகும். ஆருவது இராமனுடைய ஆட்சி Fத்தைப் பயன்படுத்தித் தனது நிலையை துவிட்ட சருவதேச நிலையை உணர்ந்து, போர்ப் பிரகடனஞ் செய்து, வேர்சேய்
தலை உறுதியுஞ் செய்தது.

Page 237
நாலாம்
இரசியாவும்

) பாகம்
தூரகிழக்கும்

Page 238


Page 239
அதிக
புரட்சிக்கு சீனத்தொடு இரசியா (சார் மன்னர் சியிலாயிலென்) கொண்ட தொடர்புக மொங்கோலியரின் ஆட்சியில் இருந்தன டும். 'யுவான்' வமிசத்தை விரட்டிய குழாம்' முறிவடைந்ததைத் தொடர்ந்து திலேயே அன்னியத்தளையினின்றும் வி தக்கது. அவ்வழி, பதினைந்தாம் நூற்றா ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிரு ஐவன் (1462-1505) அனைத்து இரசிய சித்தஞ் செய்த காலத்தும், யூரல் மலை திருந்த பிரதேசமானது ஓர் அரசியல் 'பொற்குழாத்தின்' தலைவன் கானுக்கு, 1480 ஆம் ஆண்டிலேயாம். 1483 ஆம் . யாவிற்குட் பரவுவதைக் காண்கிறோம். சொந்தமாயிருந்த சிபிர் நாட்டுக் கால் கோவின் அதிகாரத்துக்கு அடிபணிவா வெள்ளம் கிழக்கு நோக்கிப் பாயத் த பிரதேசங்களில் மக்கள் மெல்ல மெல்லக் வெளி மக்கள் வாழும் பிரதேசமாயி பெருநதிகள் வாயிலாக, பரந்த தெப்ட யாண்டனர். சிபிர் நாட்டுக் கானரசு 6 னர், மாமன்னன் கானுடைய உடை பசிபிக்குவரையும் மொசுக்கோ தனது
வடபுலத்தை இரசியர் இவ்வாறு அ தென்புலத்தே இத்தகைய ஒரு முறை வென் றடிப்படுத்திய செங்கிசுக்கானும் தாயகமானது சீனரின் ஆட்சியுள் மெ இந்து மஞ்சுப் பேரரசு தலையெடுத்த எ லூதரையும் கல்கரையும் தன் கைக். காரத்துக்கு அடிப்படுத்திற்று. ஆமூர் மாய்ப் பரவிற்று. இவ்வாறாக, மாபெரி றையும் மொசுக்கோவும் பீக்கிங்கும் த. கும் பெரு நாடுகளாயிருந்த இரண்டும் ரத்தை வகிக்கத் தொடங்கின.

ாரம் 1
| முன்னர்
காலத்திலாயிலென், சோவியற்று ஆட் ள ஆராயும்போது, அந்நாடுகளிரண்டும் 5வ என்பதை நினைவிற்கொள்ளல் வேண் பதைத் தொடர்ந்து சீனமும், 'பொற் து இரசியாவும், ஏறக்குறைய ஒரேகாலத் டுதலை பெற்றன வென்பது குறிப்பிடத் ண்டிலே சீனத்தில் மிங்கு வமிசம் தனது இந்த காலத்தும், பேரிளங்கோ மூன்றாம் சவுக்கும் தன்னைச் சார்மன்னனாகப் பிர தொட்டு மொங்கோலியா வரையும் பரந் ) வெறு வெளியாகவே காணப்பட்டது. மூன்றாம் ஐவன் திறையளிக்க மறுத்தது ஆண்டு முதலாக இரசிய மக்கள் சைபீரி ஆதியில் ஒகொற்றாய்ப் பாளையத்துக்குச் ரைசு, 1555 ஆம் ஆண்டளவில் மொகக் தைக் காண்கிறோம். அப்பால், இம்மக்கள் கலைப்பட்டது. யூறல்மலைகளை மருவியுள்ள க் குடியேறினர். இவ்வாறாக, அந்த வெறு ற்று. சைபீரியாவிற் பாய்ந்து செல்லும் பு வெளிகளை மொசுக்கோ மக்கள் கட்டி சீழ்ச்சியுற்று ஒரு நூற்றாண்டு முடியுமுன் மைகள் அனைத்தையும் தன்வயப்படுத்தி
ஆட்சியைப் பரப்பிக் கொண்டது.
படிப்படுத்தி ஆங்சக் குடியேற, சீனரும் பினைப் பின்பற்றுவாராயினர். உலகத்தை
அவன் றன் குலத்தோரும் தோன்றிய துவாகப் புகுந்தது. மிங்கு வமிசம் சீர காலத்தில், பீக்கிங்கு அரசாங்கமானது கட்டிய பிற குலத்தோரையும் தன் அதி ப்பிரதேசத்திற் சீன வதிகாரஞ் செப்ப ப கான் மன்னரின் உடைமைகள் யாவற் ம்மிடை பகிர்ந்தன. முன்னர் திறையளிக் -. இப்போது அந்த மேலாசின் அதிகா

Page 240
194 ஆசியாவும் மேஞ
கான் மன்னரின் பேரரசு இவ்வாருக யிற் பிரிவினைப்பட்டமையாலே, மூன்ரு மைந்தனும் ஒருவரையொருவர் நேரெதி களாகிய இவ்விரண்டும், பிணக்கிற்கிட தென்று உரிமைகோரின. உண்மையில் தேசங்கள் அவையிரண்டுக்குமே சொ பரவியோர் மஞ்சுக்களேயல்லாது சீன கடந்துசென்ற மஞ்சுக்கள், ஒகொட்சுக் மேற்கில் நேட்சின்சிக்கு வரையும் அவ அதே காலத்தில் ஆமூர்நதியை அடை யொன்று 1636 இல் அந்நதியைக் கட் ஊக்கமுழுவதும் சீனத்தை வென்றடிப் ல்ை அவர்கள் வடதிசையிலே மேலும் ஆயினும் சினப் பேரரசின் மாட்சிமை, யுறுத்திற்று. இவ்வழி இரசியரின் விரிவு
பெருமதிலுக்குத் தென்புறத்தே மஞ்சு திய காலத்தில், இரசியரோ குறிப்பாக தலைமையிலே அடுத்தடுத்துப் படையெ தோரை தம் ஆட்சிக்குட்படுத்துவாரா டோரை, தனிப்பட்ட முறையிலே " முற்றுவிப்பதே இரசியரின் பொதுமு: பீக்கிங்கிலே தனது நிலை செவ்வனே நி றங்களிலே கவனஞ் செலுத்தத் தலைப்பட தடுக்கும்பொருட்டு முதன்முதலாக 165 படையொன்று அனுப்பப்பட்டது. ஆயி யைச் சீனர் சற்றுக் குறைவாகவே க படைகளும் மீண்டுஞ் சந்தித்தன. விட்டு னர், இரசியப்படையெழுச்சிக்குத் த வும் அவனது சிறுதானையும் தோல்வியு செருக்களத்திற் கொலையுண்டிறந்தனர். ளால் அச் சம்பவங்களை எடுத்துக் கூறு
பன்னிரண்டாவது ஆண்டிலே (அரசு களோடு பீக்கிங்கிலிருந்து புறப்பட்டா6 யரை) கூ-மாரிலும் பிறவிடங்களிலும் ஆயின், தக்க உணவுவசதி இல்லாமைய பதினுலாவது ஆண்டிலே, தற்காப்பு ஆ தோல்வியுறுத்தினுன் அடுத்த ஆண்டி னேழாவது ஆண்டிலே, சார் குடாவி
 

றட்டு ஆதிக்கமும்
மொசுக்கோவிற்கும் பீக்கிங்கிற்கு மிடை வது உரோமாபுரியின் சீசரும் வானுலக ர் நோக்கினர். தரைப் பெரும் வல்லரசு மான பெரும் பிரதேசங்களைத் தத்தம வரலாற்றின் அடிப்படையில், அப்பிர ந்தமாகா. ஆதியில் ஆமூரைக் கடந்து அல்லர். 1616 அளவில் ஆமூரைக் கு கடலை 1636 இல் அடைந்துவிட்டனர். பர்கள் உரிமைபாராட்டினர். இரசியரும் டந்து விட்டனர்-அவருடைய கோட்டி டந்தது. இதற்கிடையில், மஞ்சுக்களின் படுத்துவதில் திரும்பிச் சென்றது. இத முன்னேறிச் செல்லல் தடைப்பட்டது. அன்னுரின் உரிமைக்கோரிக்கைகளை வலி க்கு ஓர் வரம்பிடப்பட்டது.
ஈக்கள் தம் அதிகாரத்தை உறுதிப்படுத் யாக்கா பவ்லோவு கபரோவு என்பான் ழந்து சென்று, ஆமூர்ப் பகுதிக் குலத் பினர். தீரச் செயல் நாடிய தனிப்பட் படையெழுந்துசென்று இப்பணியினை றையாயிருந்தது. சிங்கு வமிசமானது றுவியபின்னர், வடபால் நிகழ்ந்த மாற் ட்டது. உண்ணுழைந்த இரசிய வீரரைத் 2 இல், சுங் சீ என்பான் தலைமையிற் ன் அப்பிரதேசத்திலே இரசியரின் வலி னித்துவிட்டனர். 1653 இல் இருதிறப் விட்டுத் தொடர்ந்த போராட்டின் பின் லேமைதாங்கிய ஒனுபிறியா தெப்பனே) ற்றனர்; அத்தானையிற் பெரும்பாலோர் சீனப் பதிவேடுகள் பின்வரு மொழிக
D
ட்ைசியில்) சேனபதி மிங்கு தன்படை ள். அவன் அவர்களை (உலோச்சா-இரசி தாக்கிச் சிறிது வெற்றி கண்டான். ாலே அவன் விரைவிற் பின்வாங்கினன். &OOT Ljsroof)uss-Guy சார்குடா அவர்களைத் லும் அவன் தோல்வியுறுத்தினன். பதி
ன் மைந்தன் பாகாய் அவர்களை மீக்

Page 241
புரட்சிக்கு
கொண்டு பெருவெற்றி பெற்றான். சீ 'உலோச்சாவை அடிமைப்படுத்தாது 6 தொடர்ந்து இடையிடையே வந்து ,ே
மாவேந்தனாகிய காங்கு இசி என்பா யாயம் ஆரம்பமாகின்றது. பதவியால் எல்லைக் காவனிலையங்கள் பலவற்றை பின் வாங்கியிருந்த இரசியரும், இரா உணர்ந்து, தனிப்பட்ட படையெடுப்பு
டனர். நேட்சின்சிக்கு, அல்பசீன் என தொடங்கினர். அவையிரண்டும் பிற்கா யவை. நேட்சாந்தியின் கழிமுகத்திலே சமானது வலிமை படைத்த ஒரு கே தூன்றிக் கவனித்த காங்கு இசி வேண் தளங்களும் அஞ்சற் போக்குவரத்து மு வரத்துச் செய்தற்கும் வசதிகள் செய் மும் கூட்டினான். இவ்வாறாக ஆயத்தஞ் யரைத் தண்டிக்கும் பொருட்டுப் படை கைப்பற்றப்பட்டு, கோட்டை அழிக்க. வா றுணர்ந்த இரசிய அரசாங்கம், த ஓர் எல்லைச் சம்பவமே அதுவெனச் 5 பிரச்சினையைப் பீக்கிங்கு அரசாங்கத் வரை நியமனஞ் செய்தது.
இரசியரும் சீனருமாகிய இவ்விருதி வளங்களும்பற்றி அக்காலத்தில் ஒக்க பார்க்கவேண்டிய ஒரு விடயமாகும். கருத்துக்களையே கொண்டிருந்த சார் ! மாறு வானுலகமைந்தற்குக் கட்டளை 6 வலிமை படைத்த ஒரு குலத்தோரே காங் இசியும், மொசுக்கோ அதிபன் 1 நிகழவேண்டியதே யென எதிர்பார்த்த னன் திறையளிக்குந் தூதொன்றைப் அவன் உரிமை பாராட்டினான். தியே கைய தூதொன்று பீக்கிங்கிற்கு வந்த னெவனுக்கும் மரியாதை செலுத்தவு மறுத்தமையாலே, நடைமுறைபற்றி உ துச் சென்ற தூதமைச்சன் ஐவன் 1 போலத் தெரிகிறது. பட்லியின் கூற்று

த முன்னர்
195
னப்பதிவேடுகள் மேலும் கூறுவதாவது, உங்கள் படைகள் பின்னிட்டன. அவர்கள் தாற்றினர்.' னுடைய ஆட்சியொடு, புதியவோர் அத்தி மூத்த ஒரு சேனாபதியின் தலைமையிலே அவன் தாபித்தான். சிறிது காலமாகப் ணுவ வல்லரசொன்று வந்துற்றவாற்றை க்களை அனுப்பும் வழக்கத்தைக் கைவிட் பம் இரு நகரங்களை அவர்கள் தாபிக்கத் ல வரலாற்றிலே சிறப்பிடம் வகித்தற்குரி நிருமாணிக்கப்பட்ட நேட்சின்சிக்கு நக சட்டையாகும். இவ்விடயத்தைக் கருத் டிய ஆயத்தங்கள் செய்தான். இராணுவத் மறையும் அமைத்தான்; ஆற்றிற் போக்கு தான் ; கிறின் எனுமிடத்திற் கலத்தான செய்த காங் இசி உண்ணுழைந்த இரசி டயூர்ந்து சென்றான். அல்பசீன் 1685 இற் ப்பட்டது. உண்மை நிலைவரத்தை உள்ள னிப்பட்ட வீரரின் மடமையால் விளைந்த =ாதுரியமாகப் பாவித்து, ஆமூர் எல்லைப் ந்தோடு பேசித் தீர்க்குமுகமாகத் தூது
நிறத்தோரும் மாற்றாரின் வலியும் மூல வே அறியாதிருந்தனர் என்பது உன்னிப் சீனப் பேரரசுபற்றித் தெளிவற்ற சில மன்னன் தமது மேலாண்மையை ஏற்றிடு விடுத்தான். எலூதரும் கல்கரும் போன்ற உட்புலத்து மிலேச்சரெனக் கருதிவந்த ஒக்கிங்கிற்குத் திறையளித்தல் இயல்பாக கான். முன்னரும் (1655 இல்) சார்மன் பீக்கிங்கிற்கு அனுப்பியது உண்டெனவும் சடர் பைக்கோபின் தலைமையிலே இத்த து உண்மையே. பேரரசன் தவிர்ந்த பிற ம் சான்றோலை காட்டவும் தூ தமைச்சன் டன்படிக்கை யாதும் ஏற்பட்டில து. அடுத் புலிலியேவைப் பேரரசனே வரவேற்றான் எப்படி, சீனர் விடையிறுத்தவாற்றை இர

Page 242
196
ஆசியாவும் மேடு
சிய அறிக்கை வருமாறு எடுத்துரைக்கி யாம் ஏற்றுக்கொண்டோம்; அதற்கீட மானங்களையும் நமக்கு அனுப்புகின்றோம்
இவ்வாறிருப்ப, 1670 இற் சார் மன்ன சீனப் பேரரசன் தனக்குத் திறையளி! சற்று வியப்பூட்டுவதாகும். அந்நிருபத்தி 'பெரிய, சிறிய, வெள்ளை இரசியா அ வும் பேரிளங்கோவுமான அலெக்சி மிக் கின்ற சார்மாரும் மன்னன்மாரும் பற்ப கெல்லாம் தம் சன் மானங்களையும் அருண்
'பெரிய, சிறிய, வெள்ளை இரசியா கோவுமான அலெக்சி மிக்கயிலோவிச்சி வாறே பொக்டோய் சாரும் (சீனப் டே தங்கிய சாரின் பாதுகாப்பை ஏற்குதல்
அவ்வாறு ஏற்கின், பல இராச்சியங்க சிறிய வெள்ளை இரசியா அனைத்துக்கு அலெக்சி மிக்கயிலோவிச்சு, பொக்டோ அளிமிக்க தமது ஆதரவில் வைத்து, ! பர். அதே வேளையில், பொக்டோய் கா பட்டு, பெரும்பிரபுவுக்குத் தவறாது தின தன் குடிகளுமாகிய இருதிறத்தாரும் மதித்தல் வேண்டும்.
'பொக்டோய் கான் இவ்வழித் தீர்மா சிமைதங்கிய சாருக்கு அறியத்தருக '.?
இந்நிருபத்தின் உட்கிடை அறிவிக்கப் பெரும்பிரபு, மாட்சிமைதங்கிய சாரின் 4 திலே தாழ்ந்து பணிவதையும், எல்லைப் வதையும் காண்கிறோம். இத்தூது யார் தூ தம் (1675, மே 15) நிக்கொலாய் ப இரு பேரரசர்க்குமிடையே நிலவவேண்ட யிக்க வேண்டுமெனவும், பாலங்கட்டும் சி பப்படல் வேண்டுமெனவும் அத்தூது வி 1. Baddley : Russia, Mongolia and Chi 2. John Dudgeon: Historical s''etch of ! relations of Russa with China. Peking, 18'

ஓட்டு ஆதிக்கமும்
ன்றது : ' நீவிர் அனுப்பிய திறையினை சக யாம் எமது கொடைகளையும் சன்
:1 '. என் காங் இசிக்கு எழுதிய நிருபத்திலே, ப்போனாதல் வேண்டுமெனக் கோரியது கின் மொழிபெயர்ப்பு வருமாறு : னைத்துக்கும் ஏகாதிபதியும் பெரும்பிரபு கயிலோவிச்சுக்குப் பத்திமை செலுத்து லர் உளர். அப்பெரும் பிரபு அவர்களுக் ளயும் இனிதுவந்து அளிக்கின்றார்.'
அனைத்துக்கும் ஏகாதிபதியும் பேரிளங் என் அருளையும் சம்மானங்களையும் அவ் பரரசனும்) நாடிப்பெற்று, மாட்சிமை
வேண்டும்.' ளுக்கு உரித்தாளியும் அதிபரும், பெரிய, ம் ஏகாதிபதியும் பேரிளங்கோவுமான ப் கானுக்குச் சம்மானங்கள் அனுப்பி, பகைவரிடமிருந்து அவனைப் பாதுகாப் ன் மாட்சிமை தங்கிய சாரின் கைவசப் றயளித்து, பெரும்பிரபுவின் குடிகளும் சுயாதீனமாக வர்த்தகஞ் செய்ய அனு
னிப்பதை, இத்தூதுவர் வாயிலாக மாட்
பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், நா துவனே வானுலகமைந்தனது சமூகத் புறத் தொந்தரவுபற்றிக் கண்டிக்கப்படு ஏம் பயன்பெறாது மீண்டது. அடுத்த ரதரி என்பான் தலைமையிற் சென்றது. உய உபசாரமுறையை முடிவாக நிருண ன நிபுணர் சிலர் இரசியாவுக்கு அனுப் நம்பிற்று. Ma, pp. 167-8. he ecclesiastical, political and commercial
12.

Page 243
புரட்சிக்கு
ஆரம்பப் பேச்சுக்களின்போதே, இ முறிவடைந்தன. சீனர் அக்கறை கொ பேச்சில் இடம்பெறாமையாலும், இரசி கென அளிக்கப்பட்ட சன்மானங்களை, காட்டத் தவறியமையாலுமே, இப்டே தன.
அல்பசின் கோட்டை அழிக்கப்பட் பங்கமடைந்தது. இதுகாறுந் தொட போலச் சீனத்தைக் கணிக்கமுடியாதெ முறையான ஒரு தூதுக்குழுவை அனுப களாற் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீர் தனுப்பிய தூ தமைச்சன் தியோடர் செலசின் சிக்கை 1689 ஓகத்தில் வந்த தில் இளவரசன் சொங்கோ-தூ என்ப யுங் கொண்டதாய், யேசுதரும் கே பெயர்ப்பாளராய் உடன்வர, சீனத்தூ ஒவ்வொரு கட்சியும் மற்றையதற்கு ! மா நாடு சிலகாலம் இழுபறிப்பட்டது. ! யும் வலியையுங் காட்டிய பின்னர் ஓ ஓகத்து 27). " இதுவே நேட்சின் சிக்குப் திகளின்படிக்கு இரு பேரரசுகளுக்குப் போக்கைத் தழுவி, ஆகுன் நதியின் ,ே யின் வழியாக, உதியாற்றின் தோற்ற உட்புற, வெளிப்புறக் கின் கான் மலைக பள்ளத்தாக்கு நடு நிலைப் பிரதேசமாகட லிருந்த இரசியக் கோட்டை முற்றாக
சீனத்துக்கும் ஓர் ஐரோப்பிய நாட றிய இப்பெரும் பொருத்தனை, 150 ஆ தென் றிசை நோக்கி இரசியா விரிவ ை திலே, யப்பானோடு வர்த்தகத்தொடர்பு தானமாக முதன்முதலாய் முயற்சி அமைத்த இரசியர் (1649), அப்பிரதே 1. இவ்விணக்கப் பேச்சு வெற்றியடைந் வேணடும். சீனப் பிரதிநிதியான இளவரசன் விளங்கினான்.

முன்னர்
197
ம்முறையும் இவ்விணக்கப் பேச்சுக்கள் ன்டிருந்த ஆமூர்ப் பிரச்சினை இணக்கப் பத் தூதுவன் 'உமது இறையோனுக் முழந்தாளிட்டு ஏற்க மறுத்துப் பணிவு ச்சுவார்த்தைகள் மீண்டும் முறிவடைந்
டபின், சார் மன்னனின் செம்மாப்புப் ர்புபூண்டு புழங்கிவந்த பிற அரசுகள் ன்பதை இரசிய வேத்தவை உணர்ந்து. (பவும், இயலுமாயின் இணக்கப் பேச்சுக் மானித்தது. மாவேந்தன் பீற்றர் தெரிந் அலெக்சிவிச்சு கொலோவின் என்பான் டைந்தான். ஏறக்குறைய அதே காலத் என் தலைமையில், உயரதிகாரிகள் பிறரை பிலனும் பெரேயிராவும் பேச்சு மொழி துக் குழுவும் ஆங்கு வந்து சேர்ந்தது. ஏற்பிலாக் கோரிக்கைகளை வற்புறுத்த, இறுதியில், சீனர் தமது உறுதிப்பாட்டை ஓர் உடன்படிக்கை ஒப்பேறியது (1689, 1 பொருத்தனையாகும். அது விதித்த நிய இடைப்பட்ட எல்லையானது, ஆறுகளின் தாற்றுவாயிலிருந்து வடக்கே அமூர் நதி பவாய்வரை வரையறை செய்யப்பட்டது. -ளுக்கிடையே அமைந்துள்ள உதிநதிப் ப் பிரகடனஞ்செய்யப்பட்டது. அல்பசினி
அழிக்கப்பட்டது. உடுக்கு மிடையே முதன்முதலாக ஒப்பே கண்டுக் காலம் தொடர்ந்து பேணப்பட்டு, டவதைத் தடுத்துவைத்தது. இக்காலத் கள், கொள்ளுதற்கு இரசியர் மிகச் சாவ
செய்தனர். ஒகொட்சுக்கிலே தளம் -சத்தை ஆராய்ச்சிசெய்தனர். யப்பானுக் ததற்குக் கேபிலியனைப் பெரிதும் பாராட்டல் சொ!ங்கோ-தூவுக்கு அவனே உசாத்துணைவனாக

Page 244
198
ஆசியாவும் மேன
கண்மையாக குரைல் தீவுகள் இருந்த இல் மொசுக்கோவுக்கு அறிக்கை செய்த இரசியர் வந்து போயினர். சக்காலின் தனர். போலந்து நாட்டினனான பெனிே டைப் பயணம் இடையில் நிகழ்ந்த சுை ஒரு முக்கிய பயனும் விளைந்தது. இரசிய பானியருக்கு எச்சரிக்கை செய்தான். இ. 1792 இல் ஓர் தூதுக்குழுவை அனுப்பியு முயற்சிகளைக் கண்டு, கரையோரப் 4 2.ணர்ந்தது. சைபீரியப்புறத்தில் நடப் சாங்கமும் விழிப்பாயிருந்தனர்.
நேட்சின் சிக்குப் பொருத்தனையின் பி வாக நேயபான்மை பூண்டிருந்தன. ஆ. ரில் இரசியர் நாவாயோட்டும் பிரச்சினை சான்றுகளின்படி, 1757 இலே, 'ஆமூர்6 செல்லும் உரிமையை இரசியர் கோரின மெனக் கருதிப் பேரரசன் (சியன் லுங்கு
இரசியத் தூரகிழக்குப் பூட்கையிலே , மன்னன் நிக்கலசின் காலத்திலேயே ( வயதினான நிக்கொலைவிச்சு முறவியேவு ! யாவின் ஆள்பதி நாயகனாக அவன் நியமித் சிலியின் வேணவாவும் தல்கவுசியின் ஆ பட்டன. அப்பிரமுகர் இருவரினும் மேல இவனே எனலாம். ஆமூரில் இரசியரின் முதற் குறிக்கோளாயிருந்தது. இவ்வி எனப் பெயரிய அதிகாரியை ஆமூருக்கு வகனோவு பற்றிச் செய்தி யாதுங் கிடை
1. போலந்து நாட்டைச் சேர்ந்த விழுமியோ போது ஐரோப்பாவிலே இரசியராற் பிடிக்கப்பட்டு, ஆயின் அவன் அவவூரின் ஆள்ப தியினுடைய ம. குச் சென்றான். யப்பானியரோடு கேண்மைபூ ஊக்கம் படைத்த அவன் போமோசாவுக்குச் 6 முயன்றான். அம்முயற்சி தவறிவிடவே, அவ மக்களால் அத்தீவுக்கு அரசனாகத் தெரிவு ெ தகைமையோடு அவன் அமெரிக்க ஐக்கிய . பொருத்தனையுறவு பூண முற்பட்டான். அவன் கழிந்தபின்னர், பிரான்சியர்க் கெதிராய்ப் போரி சரிதை ஐரோப்பாவிற் பலரைக் கவர்ந்ததாகலாம் என்பார் சேர்மன் மொழியில் ஒரு நாடகத்தை மொழிபெயர்க்கப்பட்டது.

ட்டு ஆதிக்கமும்
வாற்றை அற்றசோவு என்பான் 1700 என். அத்தீவுகட்கு 1713-14 வரையில் தீவில் 1714 இல் இரசியர் கால் வைத் பாவிசுக்கி ' என்பான் செய்த துணிவு வயான ஒரு சம்பவமாயினும், அதனால் ாவின் விரிவுப்பூட்கைபற்றி அவன் யப் சிய ஆள்பதியான சபேரியா என்பான் ம், அது பயனடைந்திலது. இத்தகைய பாதுகாப்பின் அவசியத்தை யப்பான் பனபற்றிச் சோகுனும் அவனது அர
ன்னர், இரசியாவும் சீனமும் பொது பினும் வெவ்வேறு காலங்களிலே, ஆமூ எழுந்ததுண்டு. இவ்வழி, சீனப்பதிவுச் வழியாக உணவுப் பொருள்கள் ஏற்றிச் பர். அது பொருத்தனைகளை மீறுவதாகு 5) அனுமதி மறுத்தான் '.
தீர்க்கமான முதல் நடவடிக்கை, சார் மேற்கொள்ளப்பட்டது. முப்பத்தெட்டு என்பானை 1847 இலே கிழக்குச்சைபீரி த்தான். இந்த முறவியேவுவிடத்து வெல் ற்றலும் ஒருங்கே பொருந்திக் காணப் Tக, ஆசிய வரலாற்றினை ஆக்கியோன் | ஆதிக்கத்தைத் தாபிப்பதே அவன் லக்கின் பொருட்டு, அவன் வகனோவு 5 அனுப்பிவைத்தான். ஆயின் சென்ற த்ததில்லை. பெருநோக்குடையோனாகிய
னான பெனியோவிசுக்கியென்பான் போரின் கம்சட்கா எனுமிடத்திற் சிறைவைக்கப்பட்டான். ளையுங் கூட்டிக்கொண்டு தப்பியோடி யப்பானுக் ண்டு சில காலம் இருந்த பின்னர், தணியா சன்று, அத்தீவுக்குத் தானே அரசனாதற்கு ன் மடகாசு காருக்குக் கப்பலேறிச் சென்று, சய்யப்பட்டான். நாடாளும் அரசன் என்ற நாட்டுக்குச் சென்று, புதிய அக்குடியரசோடு 1 தனது இராச்சியத்துக்கு மீண்டு சிலகாலங் ட்டு இறந்தான் (1786). அவனது வாழ்க்கைச் -அதை அடிப்படையாகக் கொண்டு கொற்சிபு எழுதினர். அது பின்னர் ஆங்கிலத்திலும்

Page 245
புரட்சிக்கு
முறவியேவு, இதற்கிடையில், பீற்றோபவு றளங் கட்ட எண்ணங்கொண்டான். அத யுங் கண்டான். சகாலினையும், அதையடு ஆராய்தற்கு ஆணை பெற்ற தளபதி நெவ முகத்துவாரத்தை அடிப்படுத்த அவன் கா வர்க்கம் அதற்கிணங்க மறுத்ததாயி புறக்கணித்து, ஆமூர் நதிமுகத்திலே 188 நாட்டினான். இரசிய முதலமைச்சனான கண்டு அன்னார் தண்டிக்கப்படவேண்டு வகையான கருத்துக்கொண்டிருந்த சா. சிக்கியையும் ஆதரித்தான். ஆமூர் நதியி
மையும் திட்டவட்டமானதன்று. காங் ! சம் பெற்றிருந்த காலத்துமே இரசியா தியதேயல்லால், சீனம் தனது ஆட்சின செலுத்தியதில்லை. இரசியர் மேற்கொல சில காலம் அறிந்திலது. இரசிய அர 1851 மே மாதத்திற் சீனருக்கு அறிவித்
அப்பால், திரான்சுபயிக்கற் பிரதேசத் உறுதிப்படுத்தத் தலைப்பட்டது. அக்க சீன அரசாங்கம் நிருவகிக்க வேண்டிய பிரான்சும் நெருக்கிடை செய்தமையாலு நாடுமே தாக்கப்பட்ட அந்நாளில், சீன வற்புறுத்த முடியா நிலையில இருந்தது. சென்ற முறவியேவு, சீன ஆணிலமென சென்றகாலை, சீன அரசின் அனுமதி இணக்கமாகவும் நடந்துகொண்ட மு 'எல்லா இராணுவ ஆயத்தங்களும் தேன விளைக்காது, எம்மாலேயே வழங்கப்பட்ட சீனத்தின் சைபீரியப் பிரதேசங்களை விளையும் நன்மைகளை அவன் வற்புறுத்தி
ஆங்கில-இரசியப் போரின்போது டிக்கை கண்டே, முறவியேவு ஆமூரில் இ ணங்கொண்டான். ஆயின், அது மஞ்சு லின், பீக்கிங்கு அதுபற்றிக் கவலைகொண் காக இணக்கப் பேச்சுக்கள் தொடங்கப். தைகளின் பின்னர் அயிகுன் பொருத், சீனர் ஆமூர் நதியின் வடகரையிலுள்ள யர்க்கு இறுதியில் விட்டுக் கொடுத்தனா

முன்னர்
199
லோவிசுக்கு எனுமிடத்தில் ஒரு கடற் ன் காப்பிற்கு ஆமூர் அவசியமென்பதை த்த தொடுகடலையும் தலை நிலத்தையும் ல்சிக்கி யென்பானோடு சேர்ந்து, ஆமூர் - தீர்மானித்தான். மொசுக்கோ அதி வம், நெவல்சிக்கி அதன் கட்டளையைப் 50 சனவரி 13 இல் இரசியக் கொடியை நெசல்றோட்டு இவ்வடங்காத்தன்மை மென வற்புறுத்தினான். ஆயின், வேறு மன்னனோ முறவியேவுவையும் நெவல் ன் முகத்துவாரத்திற் சீனருக்கிருந்த உரி இசியின் ஆட்சியில், சீன ராதிக்கம் உச் பின் அதிகாரவெல்லையைக் கட்டுப்படுத் ய அப்பிரதேசத்திலே செவ்வையாகச் எட நடவடிக்கை பற்றியும், சீன வரசு சாங்கமே உண்மையில் நடந்தது பற்றி
தது.
திலே இரசியா தனது அதிகாரத்தை ாலத்திலே, தயிப்பிங்குக் கலகத்தைச் பதாய் இருந்ததுமன்றி, இங்கிலாந்தும் ம், வலியற்றுமிருந்தது. ஆதலின், தாய் -ம் தனது பேரரசு பற்றிய உரிமைகளை 1845 இல் ஆமூர் நதியில் முந்துற்றுச் த் திட்டமாகத் தெரிந்த நாட்டூடாகச் பெற்றே சென்றான். சாதுரியமாகவும் மவியேவு, பீக்கிங்கு வேத்தவைக்கு, வைகளும், சீனத்திற்கு இம்மியும் நட்டம் டன ' என்றவாறாக அறிக்கை செய்தான். இரசியர் பாதுகாப்பதாற் சீனத்துக்கு இக் கூறியமை கூர்ந்து நோக்கற்பாலது.
பசிபிக்கிலே பிரித்தானியரின் நடவ அரசியரின் பிடியை உறுதிப்படுத்த எண் தாடாகிய தாயகத்தைப் பாதிக்குமாத டது. எனவே எல்லைகளை நிருணயித்தற் பட்டன. நெடிது நிகழ்ந்த பேச்சு வார்த் கனை முறியடிக்கப்பட்டது. அதன்வழி
பிரதேசத்திற் சட்டவுரிமையை இரசி -. அப்பொருத்தனைக்கு அனுசரணையாக

Page 246
200 ஆசியாவு G LDG
தியென்சின் பொருத்தனையும் ஒப்பேற். லரசுகளுக்குத் திறந்துவிடப்பட்ட துை கும், தூதமைச்சனை நியமித்தற்கும் ஏ
புதிய ஒரு தூதுவன், 9Lമി பெருேவி சேர்ந்தான். தரைவழி வர்த்தகத்தைப் கசுகார், கல்கான் முதலாய பிரதேசங் மாறு கோரினர். சினருடைய மறுப்பு பெற்றிலர். பெருேவிசுக்கியின் தூதினை மையிற் பிறிதொரு தூது சென்றது. ஆ முன்னேறிச் சென்ற காலத்திலே மேஞட்டோர் வேனில் மாளிகையை வேலை செய்தமை, இரசியர்க்கு வாய்ப்பு டுள்ள நேயபான்மையை இரசியத் துர நட்புறவாளரின் மிலேச்சச் செயல் இரு 45 T L.LG) எளிதாயிற்று. சினமக்களி பார்க்க இரசியா செவ்வையாக உணர் களில் இது முதலாவதாகும். சினத்துக் பேச இரசியத் தூதமைச்சன் முன்? தீர்த்து, கொரியாவின் எல்லைவரை 9697 2פ நன்மை பெற்றன் போலும் (மேலதிக
இரசியாவின் நலவுரிமைகளும் யப் முரண்படக்கூடிய ஒரு பிரதேசத்திலே படிக்கை பரப்பிற்று. இரசியக் கப்பலெ டைந்து, வர்த்தகச் சிறப்புரிமைகள் (3. கொண்ட தொடர்புகள்பற்றி மீண்டும் பல்கள் சில 1739 மே மாதத்திலே, ஆவ் லிருந்து நூறு மைல் தூரத்துள், வந்த யர் நிலையங்கள் அமைத்தமை 1785 மாதத்திலே, இரசியப் போர்க்கப்பலொ தத்துவம் பெற்ற தூதுவஞன இறெசே துறைமுகத்துட் புகுந்தது. இறெசனே வார்த்தைகள் தொடங்க முயன்முன் ஆராய்ந்துகொண்டிருந்த தளபதி கெ பட்டானுயினும் பின்னர், அவனுடைய செல்லுதற்கு அனுமதிக்கப்பட்டான். இ மேலாக யாதுஞ் செய்யப்பட்டி லது அ
மாறு நெசல்முேட்டுக்கு முறவியேவு
o. Nadiez hada. . . . .
 
 

குட்டு ஆதிக்கமும்
றப்பட்டது. அப்பொருத்தனை பிற வல் றகளிலே கடல்வழி வர்த்தகஞ் செய்தற் ற்பாடு செய்தது.
ரிசுக்கி என்பான், 1859 இற் பீக்கிங்கு பெருக்க விரும்பிய இரசியர் இப்போது களுக்கு கரவன் உரிமைகள் அளித்திடு க் காரணமாக, பயன் யாதும் இரசியர் யடுத்து இக்கனசியேவு என்பான் தலை ங்கில-பிரான்சிய நட்பாளர் தாக்குவழி யே, இத்துளது பீக்கிங்கை அடைந்தது. க் கொள்ளையடித்தும் எரித்தும் அழிவு பாயிற்று. சீனரிடத்து இரசியா கொண் துவன் வற்புறுத்தி, ஆங்கில-பிரான்சிய சியர்க்கு ஏற்பிலாமையையும் எடுத்துக் ன் உளப்பான்மையை மேடுைகளிலும்
ந்து நடந்தவாற்றைக் காட்டிய செயல்
கம் மேனுடுகளுக்குமிடையே இணக்கம்
வந்தான்-அவ்வழி, எல்லைப்பிணக்கைத்
றி நாட்டைப் பெற்றமையாலே, அவன் ) IT 67 பீக்கிங்குப் பொருத்தனை, 1800). LIraofliLIL', GLIr Ir 9 air. நலவுரிமைகளும் இரசியாவின் ஆதிக்கத்தை அவ்வுடன் ான்று 1732 இல் நெமூருேவைச் சென்ற காரிற்று. எனவே, இரசியா யப்பானுெடு ஆராய்தல் அவசியமாகும். இரசியக் கப் வாக்கரைக்கு அண்மையாக, யெட்டோவி | தோன்றின. குாைல் தீவுகளிலே இரசி இலே தெரியவந்தது. 1804 ஒற்றுேபர்
என்பது, சாரின்
ன்று, ' நாடியேசாடா' வுை என்பானையுங் கொண்டு, நாகசாகித் ) ଉ| சோகுன் அரசாங்கத்தோடு பேச்சு -வெற்றிகண்டிலன். குாைல் திவுகளை ாலோசியன் என்பான் சிறைப்பிடிக்கப் போர்க்கப்பலான தயவிைலேயே அவன் தற்குப் பின் நாற்பதாண்டுகாலத்துக்கு ப்டால், யப்பாைேடு நல்லறவு கொள்ளு யோசனை கூறியதை அடுத்து, தளபதி

Page 247
புரட்சிக்கு
புற்றியற்றின் என்பான் தலைமையிலே ! லசு 1852 இல் அனுப்பி வைத்தான். அ யப்பானை வந்தடைந்தான். புவி நடுக்கம் சேதப்படுத்தியமையாலே, அக்கப்பலை சைபீரியாவுக்குத் திரும்புதற்கு வேறுவ களைக் கட்டுதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட முதலாக ஒரு நவீன கலத்தானங் கட்ட புற்றியற்றின் யப்பானியரோடு நட்புறவு தான். அதன்வழி, குரைல் தீவுகளின் நாடுகளுக்குமிடையே சூழ்வியலுறவுகள் டது. ஆயின், சகாலின் பிரச்சினை எதி இக்காலத்திலும், சீனத்தின் பலவீனத்த பங்குபோடப் போட்டியிட்ட காலம்வா இரசியப் பூட்கை முரண்பட்டதில்லையெ யும் 1875 ஆம் ஆண்டில் இணக்கப்பேச். சென். பீற்றசுபேக்கிலே கைச்சாத்திடப்
வல்லரசுகளுக்கிடையே ஏற்பட்ட பொரு மக்களோடு கொண்ட தொடர்புகளிலே உயர்வு மனப்பான்மை, இரசியாவிடங் க
அயிகுன் பொருத்தனையும் அதற்கு அ நிறைவேறிய பின்னர், இரசியர்க்கும் சி வங்கள் யாதுமின்றி இயல்பான தொ துருக்கித்தானிலே யாக்கூப் பெக்குக்கல மாக இலியைத் தன் வசப்படுத்தியது. அது சீன அரசுக்குத் திருப்பியளிக்கப்பட சியா அவ்வாறு கைப்பற்றியதென்க. நாட்டுதற்கு இயலாதிருந்தபோதும், சா கியபின்னர், தான்பட்ட சில செலவுகளை யளித்தது.
கொரியாப் பிரச்சினையும், அவ்விராச் றிக் கொண்டிருந்த பேராசையுமே இரசி முக்கியமான பங்குகொள்ளச் செய்தன. பின்னர், கொரியாவை யப்பான் ஒரு . சிறப்பான உரிமைகள் பாராட்டி வந்த தீர்மானித்தது. கொரியா நிருவாகத் மொலெண்டோபு என்பானை இரு-உங்-க என்பானை உயர் ஆணையாளனாகச் சியே யைத் திருத்தியமைத்தற்கு இரசியா இ மென மொலென்டோபு யோசனை கூற, இ

முன்னர்
201
ஒரு தூதத்தைச் சார் மன்னன் நிக்க வன் 'தயனா' எனும் போர்க்கப்பலிலே மும் கடற்பெருக்கும் அக்கப்பலை மிகச்
இழக்கவேண்டியதாயிற்று. அதனாற் ழியின்றி, யப்பானிலே இரு மரக்கலங் -து. இவ்வாறாக யப்பானிலே முதன் டப்பட்டது. யப்பானிலே தங்கியிருந்த
பூண்டு பொருத்தனையொன்று முடித் எல்லை நிருணயிக்கப்பட்டதோடு, இரு -தாபித்தற்கும் ஏற்பாடு செய்யப்பட் ர்காலத்தே தீர்ப்பதற்கு விடப்பட்டது. ாலே பிறவல்லரசுகள் மஞ்சூரியாவைப் ரையும் யப்பானிய நலவுரிமைகளோடு ன்பது திண்ணம். சகாலின் பிரச்சினை சுமூலம் தீர்க்கப்பட்டது. அவ்வாண்டில் பட்ட பொருத்தனை, சமதையான இரு நத்தனையாகவே கருதத்தக்கது. ஆசிய - ஐரோப்பிய அரசுகள் காட்டிவந்த காணப்படாமை கவனிக்கத்தக்கது.
"னுசரணையான பிற பொருத்தனைகளும் சீனர்க்குமிடையே பாரதூரமான சம்ப டர்புகள் விருத்தியடைந்தன. சீனத் கம் மூண்டபோது, இரசியா தற்காலிக ஆயின், ஒழுங்கு நிலைநாட்டியவுடனும், படும் என்ற நிபந்தனையின் மீதே இரசி பின்னர், சீனம் தன் உரிமையை நிலை * மன்னரின் அரசாங்கம் சற்றுத் தயங் ப் பெற்று, அப்பிரதேசத்தைத் திருப்பி
சியமீது யப்பான் ஒளிப்பு மறைப்பின் பியாவை மீண்டும் சீன அலுவல்களிலே
1876 ஆம் ஆண்டுப் பொருத்தனையின் சுதந்திர நாடாகப் பாவித்து, அங்குச் து. சீன அதிகாரவர்க்கமும் தலையிடத் தைத் திருத்தியமைத்தற்கு வொன் =ாங்கு நியமித்ததோடு, யுவான் சீ-கை Tலுக்கு அனுப்பினான். கொரியப் படை இராணுவ அதிகாரிகளை அனுப்பவேண்டு உரசிய அரசாங்கம் அதனை விருப்பாயேற்

Page 248
202
ஆசியாவும் மே
றது--அதற்கீடாக, கொரியாவின் கிழக் துறையை உபயோகிக்கும் உரிமைபெ திட்டங்கள் தடைப்பட்டதையும், பனி இரசியர் பெற்றதனாலே தமக்கு அபாய. யர், தாம் செயலில் இறங்கவேண்டிய கொரியா பற்றி இரசியர் அக்காலத்தி தில்லை. ஆயின், யப்பானியரோ கொரிய பாடு கொள்வாராயினர். அவர்கள் கை இராச்சியத்திலே சீனர் தம் நலவுரிடை படைவலிகொண்டு அவற்றை நாட்டுதல் யிருந்தது. இதன் விளைவாக மூண்ட
ஆராய்ந்தோம்.
அப்போரின் போக்கும் விளைவுகள் அப்போரிற் சீனம் பட்ட தோல்விய பெரும் விளைவு பயந்தது. சீனம் பன் அமெரிக்காவும் பிரித்தனும் இருதி போர்க்கு அமைவான முடிவு காண 1 பாதுகாப்பிற்கு அவசியமான இலியோ கிப் பொருத்தனைப்படிக்குக் கையளிக் தன்னை வஞ்சித்தனரெனவே சீனம் கரு இம்முறையும் இரசியாவே முன்வந் அப்பிரதேசம் சீனத்துக்கு மீட்டளிக் 1895ஆம் ஆண்டு தொட்டு சீன-இரசிய யந் தொடங்குகின்றது. அதில் முக்கிய தனது ஆட்சியை நிலை நாட்ட யப்பான் குச் சரண் பற்றி இரசியா கொண்ட மல மாறினான். பிரித்தனோடும் அமெரிக்கா துணைக்காலம் ஆதரித்து வந்த உங்-சாந் உற்ற நண்பனாயினன். சார் மன்னன பேரரசனுடைய பிரதிநிதியாக அவன் யப்பானியரின் ஆக்கிரமிப்பு நேருங்கால தரையிலும் கடலிலும் உதவியளிக்க அங்கே ஒப்பேற்றப்பட்டது. அப்பொரு சைபீரியப் புகையிரதப்பாதையை வட வரை நேராக அமைத்தற்கு இரசியாவு சீன இருப்புப்பாதையை இரசிய-சீனக் ! வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டது முப்பத்தாறாண்டு காலத்தில் மீட்கும் படிக்கை வழங்கிற்றென்பதை ஈண்டுக்

னாட்டு ஆதிக்கமும்
குக்கரையோரத்திலே இலாசரெவு எனுந் ற்றது. கொரியா பற்றித் தாம் நினைத்த க்கட்டியடைக்காத் துறைமுகமொன்றை ம் ஏற்பட்டவாற்றையுங் கண்ட யப்பானி காலம் வந்துவிட்டதென எண்ணினர். ல் விசேட அக்கறை யாதுங் காட்டிய பாவில் நடப்பன பற்றி மேன்மேலும் ஈடு
யாண்ட பூட்கை காரணமாக, கொரியா மகளைத் துறத்தல் வேண்டும் ; அன்றேல், 5) வேண்டும்- இதுவே சீனத்தின் நிலையா சீன-யப்பானியப் போர் பற்றி ஏற்கவே
தம் பிறவிடத்தில் எடுத்தாளப்பட்டன. ான து, சீன-இரசியத் தொடர்புகளிலே "முறை வேண்டுகோள் விடுத்தபோதும், மத்தார்க்குமிடையே இணக்கம் பேசி மறுத்துவிட்டன. எனவே, சீனம் தனது எதுங்குத் தீபகற்பத்தை, சிமோனோசெக் க வேண்டியதாயிற்று. தனது நண்பர் திற்று. து தன் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, கப்படவேண்டுமெனவும் வற்புறுத்திற்று. த் தொடர்புகளிலே புதியவோர் அத்தியா காரணி சீனம் அன்று-கொரியாவிலே கொண்ட ஆசையேயாகும். இலியோதுங் எப்பான்மைகண்டு இலி-உங்-சாங்கு மனம் வோடும் சீனம் ஒத்துழைப்பதையே இத் எகு, இப்போது சீன-இரசிய ஒற்றுமைக்கு எது முடிசூட்டுவிழாவின் போது, சீனப் 1896 இல் இரசியாவுக்குச் சென்றான். ), இரசியாவும் சீனமும் ஒன்றுக்கொன்று வேண்டுமென ஓர் இரகசிய ஒப்பந்தம் த்தனையின் நாலாம் உறுப்புரைப்படிக்கு, மஞ்சூரியாவூடாக விளாடிவொசுற்றொக்கு க்கு உரிமை வழங்கப்பட்டது. கிழக்குச் கூட்டுவங்கியொன்று அமைத்து நடத்தல் - சைபீரியப்பாதை தவிர்ந்த பிறவற்றை உரிமையைச் சீனத்துக்கு அவ்வுடன் கவனித்தல் வேண்டும். இக்காலவெல்லை

Page 249
புரட்சிக்
தவறினும், எண்பதாண்டுக் காலத்தில் மெனவும் விதிக்கப்பட்டது. இரசிய-ய மஞ்சூரியா விலே இரசியரின் இருப்பு யிற்று. இலி-உங்-சாங்கும் விற்றுக் யப்பானிலிருந்தே சீனத்துக்கு ஆபத். போது இவ்வுடன்படிக்கை சீனம்மீது இன்னும், சீனத்தின் ஏமமும் பாது அமைப்பதிலேயே தங்கியுள்ளதென்று எதிர்க்கலாமென்று இலி-உங்-சாங், ஆண்டு முதலாக, புதியதொரு மன நிற்றல் காணலாம்-சேர்மன் நாட் இம்மாற்றத்திற்குப் பிரதான காரண அம்பேக்கிலே நிகழ்த்திய ஒரு வீ ' செருமானியக் கழுகு பொறிக்கப்பட் மண்ணிலே உறுதியாக நாட்டிவிட்டான் யாரேனும் எம்மைத் தடுக்கவோ, எம். இருப்புக்கவசந்தரித்த எமது கைம் சேர்மனியரின் திட்டங்களை இரசியாவு பங்காக, ஆதர்த்துறையையும் த திட்டத்தை அது கொண்டிருந்தது. = பீற்றசுபேக்கிலும் (மே 7) ஒப்பேறிய களைத் திட்டமாக அங்கீகரித்தன வெ றளமாய ஆதர்த்துறை, இரசிய சீனக் மெனவும், தால்னி (அல்லது தெயிெ வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. கும் உரிமையும் இரசியாவுக்கு வழங்க
1897-1904 வரையான ஏழாண்டுக மேற்கு நாடுகள் தமக்கு வாய்ப்பா கொண்டபோது, இரசியாவும் அதிலே களிலே தானும் இடம்பெற வேண்டு அமைப்பதில் விசேட உரிமை பாராட் பிற நாடுகளோடு சேர்ந்துகொண்டது இரசியா தனது அதிகாரத்தைப் பாப் பிரதேசவுரிமை கோராவிடினும், அப்பு குள் அடங்கியதொன்றே எனுங் கருத் யிற்று. கிரைமியப் போரின்போது பி வடபசிபிக்கிலே செய்த பயனளிக்கா (

கு முன்னர்
203
1 அப்பாதைகள் சீனத்தைச் சேரவேண்டு ப்பானியப் போர் மூளுமுன்னர் 1904 இல், (பாதையின் மொத்த நீளம் 1596 மைலா கோமகனும் முன்னரே உணர்ந்தவாறு, து வந்ததாயின், அதன் சார்பில் நோக்கும் | எவ்வித ஆக்கிரமிப்புஞ் செய்ததாகாது. பாப்பும் இவ்விருப்புப்பாதைகளை இரசியர் ம், இரசியர் உதவிகொண்டே யப்பானை த உறுதிகொண்டான். ஆயின், 1897 ஆம் ப்பான்மை இரசியப் பூட்கையிலே விரவி > இரண்டாம் வில்கெமின் செல்வாக்கே மாகும். வில்கெமினுடைய பூட்கை, அவன் ம்பான சொற்பொழிவிலே புலனாயிற்று. ட கேடயத்தைச் சேர்மன் மைக்கல் சீன ன். எமது நியாயமான உரிமைகளினின்றும் க்குத் தீங்கிழைக்கவோ முற்பட்டாராயின், முட்டியே அதற்குப் பதில் இறுக்கும்.' ம் இரகசியமாக அறிந்திருந்தது ; தனது எல்னியையும் குத்தகையாக எடுக்குந் ஆயின் இங்கும், பீகிங்கிலும் (மாச்சு 27)
ஒப்பந்தங்கள் சீனத்தின் இறைமையுரிமை பன்பது கூர்ந்து கவனிக்கற்பாலது. கடற்
கப்பல்களுக்கே திறந்துவிடப்படவேண்டு மன்) வர்த்தகத் துறையாகப் பயன்பட இவ்விரு துறைகளையும் ஆபினோடு இணைக்
ப்பட்டது.
காலத்திலே, சீனத்தின் பலவீனத்தை கப் பயன்படுத்தும் பூட்கையைக் கைக் தீவிரபங்கு கொண்டது. கடன் ஒழுங்கு மெனக் கோரிற்று; புகையிரதப் பாதை ஒற்று ; சீனத்தை நெருக்குவதில் அதுவும் . மஞ்சூரிய இருப்புப் பாதைகளிலே பத் தொடங்கிற்று. மஞ்சூரியாவிலே அது ரெதேசந் தன் செல்வாக்கு வட்டாரத்துக்
தை அது கொண்டிருந்ததென்பது புலனா சித்தானியக் கடற்படையதிகார வர்க்கம் முயற்சிகள் கண்டு விழிப்படைந்த இரசிய

Page 250
204
ஆசியாவும் மேனா அரசாங்கம், தன் எல்லைகளுக்கு அண்மை யச் செல்வாக்குப் பரவுவதைத் தடுப்பு திருக்கலாம்.
பனிக்கட்டியடைக்காக் கடற்றளமொ கட்டுப்பாட்டுக்கமையாத ஒரு வெளிவா கனவு இரசியாவுக்குப் பலித்தது போ சார்ந்த வல்லரசுகளின் எதிர்ப்பைத் தூ அவாக்களுக்கும் மாறாகச் சென்றது. அல் இழந்தது. இவ்வாறாக விளைந்ததே இச ஆங்கிலருடைய ஆதரவு யப்பானுக்கிருந் மஞ்சூரியாவினின்றும் இரசியா விலக்கட கிருந்த உரிமைகள், வெற்றி நாடாகிய ய பின்னர், சீன விவகாரங்களிலே இரசிய கிலே அது தன் பழைய நிலையை நாட்டு | யடுத்துப் பெரும்புரட்சியும் மூண்டுவிட் யின் செல்வாக்கு எத்தகைய தென்பது வீ ஆயினும், உதவி ஆணையாளியாகிய கறக் சோவியத்து அரசாங்கம் தன் ஆணிலப்பு: துறந்துவிட்டதென்றும், சார் அரசாங்கம் களைச் சீனத்துக்கு மீட்டளிக்க அது தினான்.
சார் மன்னர் சைபீரியாவிற் கையா இயல்புகளையும், இரசியப் பூட்கைக்கும் ! குறிப்பாக இங்கிலாந்து பிரான்சு எனு தெளிவான வேற்றுமைகளையும் இங்குச் ச வீறும் கல்வி முயற்சியுந் தவிர்ந்த பிறகு பிறமேனாடுகளின் போக்கிலும் வேறுபட்ட சேர்மனியும் இத்தாலியும் பங்கெடுக்கும் அவற்றுளும் சேர்மனி தலையாய பங்கு ெ புலத்தில் அவையிரண்டும் காலத்தாற் 1 உறுதியான ஒரு பூட்கையை வகுத்து நட றுக்கு வாய்த்திலது. கியாவோச்சோவை சேர்மனி பெற்றது உண்மையேயாயினுப் உன்னத இடம் கொடுத்து நாட்டுக் கெ.
1. மத்திய ஆசியாவில் இரசியரின் ஆணிலவக பட்டிருந்தது. மத்திய ஆசியாவில், வென்றடி. தமது ஆணிலத்தைப் பெருக்கினர். இவ்வகை. பெரிதும் ஒத்திருந்தது.

ட்டு ஆதிக்கமும்
மயிலிருந்த மஞ்சூரியாவிலே பிரித்தானி பதையே நோக்கமாகக் கொண்டிருந்
ன்றை எய்துவதும், பிரித்தானியரின் பயிலைக் கடற்புறத்தே பெறுவதுமாகிய 5 காணப்பட்டாலும், அதனால் கடல் ண்டியதோடு, யப்பான் கொண்டிருந்த எறியும் சீனத்தின் நட்பையும் அவ்வழி சிய யப்பானியப் போராகும். அதில் தது. போட்சுமதுப் பொருத்தனைப்படி, ப்பட்டது ; அப்பிரதேசத்திலே அதற் பப்பானுக்கே சென்றன. இக்காலத்தின்
அரசாங்கம் ஈடுபட்டில் து. கிழக்குல முன்பே, உலகப் பெரும்போரும், அதை -ன. ஆசியமக்களிடையே அப்புரட்சி சைவிற் சற்று விரிவாக ஆராயப்படும். கான் என்பான் 1919 யூலை மாதத்தில், ஹத்துரிமைகளைத் தானாகவே முன்வந்து - முன்னம் பெற்ற நியாயமற்ற உரிமை சித்தமாயுளதென்றும் உலகுக்குணர்த்
ண்ட விரிவுப்பூட்கையின் சிறப்பான மற்றுக் கடல்சார்ந்த வல்லரசுகளின்மிவற்றின்-பூட்கைக்குமிடையேயுள்ள ற்றுப் பொறுத்து ஆராய்வோம்' சமய 1றைகளிலே, அமெரிக்காவின் போக்கு -தாகவே எஞ்ஞான்றும் இருந்துளது. ம் ஆவலுடையவாய் இருந்தவேனும், காள்ள முயன்றபோதும், தூரகிழக்குப் பிந்தியே வந்து புகுந்தன. ஆதலின், டாத்தற்குப் போதிய அவகாசம் அவற் அடிப்படுத்தி, விரிந்த பல உரிமைகளைச் 1, பிறவல்லரசுகளோடு சேர்மனிக்கும் Tள்ளையிலும் அதற்கு ஒரு பங்களிக்க
ற்சி, சைபீரியாவிற் காணப்பட்டதினும் வேறு ப்படுத்துங் கொள்கை மூலமாகவே இரசியர் பில் அம்முறை மேனாடுகளின் முறையைப்

Page 251
புரட்சிக்
அவை உதவுமென்றே கருதப்பட்டன. வரலாற்று மரபின் அடிப்படையிலே.ே ருந்தது. அதினின்றும் இரசியப் பூட்
ஐரோப்பியப் பெருவல்லரசுகளுள் ! சீனரோடு தொடர்பு பூண்டிருந்தும், பாரத்தையோ மிசனரிமாரையோ தலை சும் சேர்மனியும் உள்ளபடி போர் மலை ஈடுபட்டன. ஆயின் இரசியாவோ அவ பெறுதற்காக அந்நாடு வலோற்கார
இரண்டாவதாக, நாம் முன்னம் சு தைப் பரப்ப முயன்ற பிணக்கின் வாய் பிரச்சினை' தோன்றும்வரையும்) இம் முயன்றது. முதலாம் சீனப் போருக்கு சின் பாகங்களாயிருந்த ஒங்கொங்கை பிரான்சும் தங்கைப்படுத்தின. ஆயின் யின் வடகரையை அது கைப்பற்றிய திலேயே நிகழ்ந்தனவாகும். எனின், இருக்கவில்லை. இனி, முறவியேவும் அ வடிக்கைபற்றிப் பீக்கிங்கு அரசாங்கத் யும், சீன அதிகாரவர்க்கம் அந்நட. எனுமாற்றால் மேற்கூறியதன் உண்ை ஆக்கிரமிப்புப் பற்றியும் சீனர் கொண் வேற்றுமையிருத்தல் காணலாம் . ஆன் பொறுத்தவரை, சீன அரசியல் ஒரு பா சியே சீனரிடத்துக் காணப்பட்டது. பொறுத்தவரை, ஒரு காலத்தும் செ கோரிக்கை பங்கப்பட்டுவிட்டது-சீல காத ஒரு கட்டுப்பாடு நேர்ந்துவிட்டது ரிடத்து மேலோங்கி நின்றது.
இனி, மஞ்சூரியாவிலும் இரசிய அர புக் கொள்கையைக் கடைப்பிடித்ததா குப் பங்கம் விளைக்காவகையிலும், பீ. யைப் பெயரளவிலாயினும் பாதுகாக் கொண்டது '.
1. எனினும், இரயெப் பேரரசாட்சி அங் மஞ்சூரியாவிலே செவவையாகவும் விரிவாக அமைந்த சாதனங்கள் கிழக்குச் சீனப் புகை பாதையுமாம். இவையிரண்டும் சென். பீற் செய்யப்பட்டன.

கு முன்னர் 205.
பிரித்தனும் பிரான்சும் வகுத்து வளர்த்த ய, மேனடுகளின் பூட்கை வகுக்கப்பட்டி கை பின்வருமாற்றல் வேறுபட்டிருந்தது. இரசியாவொன்றே, 300 ஆண்டுகாலமாகச் போர் தொடுத்ததில்லை. அபின் வியா க்கீடாய்க் கொண்டு இங்கிலாந்தும் பிரான் ந்தன, அன்றேற் போர் நடவடிக்கைகளில் ற்றினின்றும் விலகி நின்றது. உரிமைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை. றியதுபோன்று, சீனம் தன் ஆதிக்கத் 'ப்பட்ட பிரதேசத்திலேயே (மஞ்சூரியப் Tசியாவும் தன் ஆதிக்கத்தைப் பரப்ப ப் பின்னர், தொன்றுதொட்டுச் சீன வர ப் பிரித்தனும், பின்னர்த் தொங்கிங்கைப் இரசியாவின் ஆதிக்க விரிவும் ஆமூர் நதி மையும் பிறிது தன்மைத்தான பிரதேசத் அப்பிரதேசத்திலே சீனாாட்சி அக்கால் வன்றன் இணைவரும் மேற்கொண்ட நட திற்கு இரசியா அறிக்கை செய்யும்வரை வடிக்கைபற்றி யாதும் அறியாதிருந்தது ம புலனுகின்றது. இவ்விருவகைப்பட்ட ட மனப்பான்மையிலே அடிப்படையான இனம் அடிப்படுத்திய பிரதேசங்களைப் கத்தை இழந்துவிட்டதுபோன்ற உணர்ச் மற்று, ஆமூரையடுத்த பிரதேசத்தைப் வ்வையாக நிறுவப்படாத ஓர் உரிமைக் ாத்தின் தாயகப் பிரதேசத்தைப் பாதிக் து-என்றவாருரன மனப்பான்மையே சீன
சாங்கம் ஐயத்துக்கிடமின்றி ஆக்கிரமிப் யினும், சீன மக்களின் மானவுணர்ச்சிக் க்கிங்கு அரசாங்கத்தில் இறைமையுரிமை கும்வகையிலும் சாவதானமாக நடந்து
தப் பரவியது உண்மையே. அதன் ஆதிக்கம் ம் ஊடுருவி நின்றது. அவ்வாறு ஊடுருவுதற்கு யிரதப்பாதையும் தென் மஞ்சூரியப் புகையிரதப் றசுபேக்கிலிருந்து நிதியமைச்சின் மூலமாக ஆட்சி

Page 252
206
மேற்கூறிய இரு நியாயங்களைக் காட்டி கவனிக்கற்பாலது. சீன மக்களுக்கும் அர
லடங்கா அவமானத்தை அன்னுர்க்கு მე?,
அபின் பழக்கத்தைச் சீனமக்களிடை வலி வியாபாரஞ் செய்த அந்தப் பூட்கையில்தப்பட்டாரல்லர். அளவிறந்த இடுக்கணு விளேத்து, அன்னர் பட்ட இராணுவத்
மைந்த அபின் வியாபாரத்திலே தலைப் .ெ
சீன அரசாங்கத்தின் கட்டளைகளை மதி நோக்காதும் நடாத்தப்பட்ட ' பன்றி வி மாகச் சீனத் தொழிலாளரைப் பெருந்ே
ஏற்றுமதி செய்யும் அந்தப் புதுவகை அடி
பாரத்தில்-அமெரிக்கா உட்பட மேலைப்பு பட்டிருந்தன. இரசியாவோ, காரணம் 6
தில்லை. நஞ்சு வியாபாரமும், பன்றி விய
புக் கொள்ளச் செய்தனவாகும்.
இன்னும், மதவடிப்படையிலே சீனத்தை சியா முக்கியமான பங்கோ பாத்தியமே அவற்றுள்ளும் சிறப்பாக அமெரிக்காவும் ஆன்மிகத் துறையிலே அடிப்படுத்த முயன் பாரம்பரியத்தை வேறுத்து, பேரரசு ( மிரண்டின் ஆதிக்கத்தின் போர்வையிலே, வெறுத்துத் தள்ளிய ஒரு சமயத்தைப் புகு விட்ட அல்வழிப்பட்ட ஆர்வத்தின் விளை6 தில் நாம் ஆராய்வேம்'.
மேலும், அநாகரிகமான நாசவேலைகள் உதாரணமாக 1860 இல், வேனில் மாளின் யடித்தபோது- இரசியர் அவற்றினின்றும் தியாக இங்கு வற்புறுத்திக் கூறல்வேண்டு. விார் இயக்கத்தின்போதும், சேர்மானிய செய்த ஈவிரக்கம் பாராத் தஞ்சமளிக்காப் நாடுகள் ஒருமித்துக் கடைப்பிடித்தகாலை பிக்கிங்கிலிருந்து வெளியேறியதுக் குறிப்
1. மத்திய ஆசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் நேர்மையானதென்று கொள்ளுதற்கு இடமில்லை. பள்ளத்தாக்கைச் சேர்ந்த தாட்டர் குலத்தோர், ! கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர்.
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
லும் முக்கியமான பிறிதோர் உண்மை சாங்கத்துக்குஞ் சினமூட்டி, சொல்வி ாத்த இருவகைத்தான பூட்கையில்ந்து பரப்பி, மக்களை மாக்கள்போன்று இரசியர் எந்தக்காலத்திலுமே சம்பந் ம் இழிவும் அவமானமும் சீனர்க்கு தோல்விகளுக்கு நேர்க் காரணமாய பருங் குற்றவாளி பெரிய பிரித்தனே, பாதும், சீனமக்களின் மறுப்புக்களை யாபாரத்திலே-அதாவது, வல்லந்த தாட்டங்களுக்கும் சுரங்கங்களுக்கும் மை வியாபாரத்திலே-ஏற்றிச் செல் வீதமானேர் இறந்துபடும் அந்த வியா ல வல்லரசுகள் யாவும் தீவிரமாக ஈடு ாதுவாயினும், அதிற் பங்குகொண்ட ாபாரமுமாகிய இவ்விரண்டுமே சீன பனுட்டோர்மீது கழிபெரும் வெறுப்
த வெற்றிகொள்ளும் முயற்சியில் இர ா கொண்டதில்லை. மேலை நாடுகள்பிரித்தனும் பிரான்சும்-சீனத்தை rறு, அந்நாட்டின் சமுதாய, தார்மிக முறை, ஆணிலப்புறத்துரிமை யெனு சீனமக்கள் ஒரு முகமாக ஐயமின்றி தத்துமாறு அம்மேனடுகளைத் தூண்டி வுகள் பற்றிப் பின்னேர் அத்தியாயத்
சில் மேனுடுகள் ஈடுபட்ட ஞான்று கைக்கு எரியூட்டி அதனைக் கொள்ளை விலகியிருந்தனர் என்பதையும் இறு ம். 'பொக்சர் சம்பவம்' எனும் முட்டி Iர் வெளிப்படையாகப் பிரகடனஞ்
பூட்கையினை மேலைப்புலத்து நட்பு , இரசியத் தூதுவனும் தானகளும் பிடத்தக்கது. 1901 ஏப்பிரில் மாதத்
இரசியா கடைப்பிடித்த பூட்கை அத்துணை
பதினெட்டாம் நூற்றண்டிலே, வொல்காப் அவர்தம் சமய நம்பிக்கை காரணமாக, மிகக்

Page 253
புரட்சிக்கு திலே மேனாட்டுப் படையெழுச்சி நிக பங்கு கொண்டாரல்லர். இரசியப் பிரதி பீக்கிங்கிலிருந்த மேனாட்டுத் தூதரால. இழப்பீடு பறிப்பதிலும் வல்லரசுகளோ சுதந்திரமான ஒரு நெறியிற் சென்ற பொருத்தனை கைச்சாத்திடப்படுமுன்ன றினர் என மேனாட்டோர் அக்காலத்தி யுடன்படிக்கை பற்றி இணக்கப்பேச்சு | -சாங்கோடு இரசியப் பிரதிநிதி நோ. சித்தமான விடயமாயிருந்தது -சீனத் வீரரே காவல்புரிந்தனர். இரசியரின் ''தகவிலாதது " எனக் கொள்ளப்பட எதிர்ப்பு இருந்தக்கண்ணும், 'தத்துவம் --சாங்கை அனுமதிப்பதற்கு இரசியத் செய்தான் என்பது அறியக்கிடக்கின்றது உற்ற நண்பனும் ஆலோசகனுமாக இரசி அமைதிப்பொருத்தனை ஒப்பேறிய பின் தண்டனையும் பிறர் வேண்டி நிற்ப, இப் என்பான் தண்டனைக் கட்டளை' விதிப் வரம்பின்வழி சீனர் பல்லோர்க்குப் ப மட்டும் முயன்றான். மேலும், இரசிய லெ கோமகன் சென். பீற்றசுபேக்கிலே பிரி காலை, தனது அரசாங்கத்துக்கு 'மிசன அதனாலே, மிசனரிமாரைத் தாக்கியோன கையை வற்புறுத்துவதில் வல்லரசுகளே பகர்ந்தான் '. மிசனரிமாரைத் தாக்கியே மரண தண்டனை விதித்தல் வேண்டுமென களின் போக்கிற்கும் இரசியாவின் கூர்ந்து நோக்கற்பாலது.
இத்தகைய காரணங்களாலே, சீனத் பயின் றிருந்தும், வழிவழித் தொடர்ந்த வும் பிரித்தனும் பெருஞ் செல்வாக்குப் மக்கள் கு றிப்பாக விரோதமனப்பான்ன களிலே சீனத்திற் பரவிய அயனாட்டுபெரிதும் பாதிக்கப்பட்டதுமில்லை.
1. Bland : Life of Li Hung- Chang, pp. 20

முன்னர்
207
ழ்ந்தபோது, இரசியர் அதில் யாதும் நிதி, சிறிது காலந் தயங்கிய பின்னர், பயத்தைக் காப்பாற்றுவதிலும், பின்னர் -டு ஒத்துழைத்தானெனினும், இரசியா தென்பது இங்குக் குறிப்பிடற்பாலது. மே இரசியர் தம் தானைகளை வெளியேற் சற் குறைப்பட்டதும் உண்டு. அமைதி கடந்தகாலை, சீனத் தூதுவன் இலி-உங் -ரகத் தொடர்புகொண்டிருந்தமை பிர
தூதுவனது இல்லத்தைக் கொசாக் போக்கு மேனாட்டோர் கருத்துப்படி ட்டது. பிரித்தானியப் பிரதிநிதியின் - பெற்ற இணக்கப் பேச்சாளனாக' உங் தூதமைச்சன் பகீரதப் பிரயத்தனஞ் 57. உண்மையில், சீனத் தூதுவனுக்கு யப் பிரதி நிதி மாறிவிட்டான். இன்னும் னர், சீனர்மீது பழிக்குப்பழியும் கடுந் (சியாவின் சார்பாக பாரன் த கியேசு பதைத் தவிர்த்தற்கும், தன் அதிகார பாதுகாப்பு அளித்தற்கும், தன்னாலான வளி நாட்டு அமைச்சன் இலாம்தோபுக் மத்தானியத் தூதமைச்சனைச் சந்தித்த -ரிமாரிலே அக்கறை இல்லை' என்றும், ரெத் தண்டிக்க வேண்டுமெனுங் கோரிக் ளாடு அது சேராதென்றும் கட்டுரை ாரெனக் குற்றஞ் சாட்டப்பட்டோர்க்கு த் தீவிரமாக வற்புறுத்தி நின்ற மேனாடு பூட்கைக்குமிடையேயுள்ள வேற்றுமை
தலைவர்கள் மேனாட்டு முறையிற் கல்வி சீன அரசாங்கங்கள் மீது அமெரிக்கா பெற்றிருந்தும், இரசியா மாட்டுச் சீன -ம கொண்டதில்லை ; வெவ்வேறு காலங் - வெறுப்புணர்ச்சி காரணமாக இரசியா
05 -9.

Page 254
அதிகா
ஆசியாவும் இர ஆசிய மக்களிடையே, ஒற்றோபர்ப் | நூ ற்குப் புறம்பாக இருப்பினும், 1914 இ முக்கியமான காலப்பகுதியில், ஆசிய தொடர்புகளைத் தக்கவாறு உணர்தற்கு , சியினின்றுந் தோன்றிய சத்திகளைச் சு ஆசியாக் கண்டத்திலே மேனாட்டோரின் குறிக்கின்றது. பல்வேறு ஆசிய நாடுக சுதந்திரத்தை அந்நாடுகளுக்கு வெல் சோவியற்று அரசும் இவ்வரசின் வலி உட்பட்டதோடமையாது, அவற்றால் ஊ செல்வாக்கு எவ்வாறு தொழிற்பட்டது அவசியமாகும். ஆசியாவிற்கும் ஐரோப் ஒற்றோபர்ப் புரட்சியும் அதன் வழித் ( செல்வாக்கை உடையவாயிருந்தன எல் பிரச்சினை இங்கு ஆராயப்படும்.
ஆசியாவிலே சோவியற்று நாட்டின் தற்கு முன்னர், ஆசியாவில் முன் பிருந் சுருக்கமாக இங்கு எடுத்துரைத்தல் 3 இரசியாவின் அகற்சியைக் கருதும்டே ஆராய்ச்சி நூலிற் கூறியது போன்று, ' ' சத்தை மொங்கோலியப் பேரரசினின். வாற்றை ஏற்குமளவிற்றாகவே அது அல குச் செல்லும் பாதைகளுக்கு அண்மைய மானோர் கசாக்கர் எனப்படுவர். அன்பு னர். அக்கூட்டத்துளொன்று இரசியரில் நாடிக்கேட்டது. இவ்வாறாக, சைபீரியா பரந்த பிரதேசமானது தீவிரமான இ படிப்படியாகவும் சார் மன்னரின் அதிக விலே செவ்வையான கட்டுக்கோப்புடன் பொக்காசாவும் கோக்கண்டுமாகிய கான சிற்கு மையமாகவும், கல்விக்கும் பண்ப வரலாற்றிலே புகழ்பெற்றிருந்தன. காடு
1. British in Asia, p. 137.

ரம் 2
சியப் புரட்சியும் புரட்சியால் ஏற்பட்ட விளைவுகள் இந் ற்கும் 1918 இற்கும் இடைப்பட்ட அதி ஐரோப்பிய நாடுகளிடையே நிலவிய வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அப்புரட் நக்கமாக ஆராய்ந்தறிய அவசியமாகும். | அதிகாரம் முடிவுற்றதை இப்பருவங் ளிலே, உருவாகி வளர்ந்து, இறுதியிற் றளித்த தேசிய இயக்கங்கள் யாவும், |பெருக்கும் செலுத்திய செல்வாக்கிற்கு க்கமும் பெற்றமையாலே, அப்பெருஞ் என் பதனை நாம் விளங்கிக் கொள்ளல் 'பாவிற்குமிடையே நிலவிய உறவுகளில், தோன்றிய கருத்துக்களும் எத்தகைய Tபதைக் கண்டறியும் அளவிற்கே இப்
செல்வாக்கினைப் பொதுவாக ஆராய் த இரசியப் பேரரசின் தன்மையினைச் அவசியம். மத்திய ஆசியாவை நோக்கி பாது, திரு. வின் ற் என்பார் தமது இசுலாமியக் கொற்றவர் தமது விசுவா றும் இரசியப் பேரரசுக்கு மாற்றிய மெந்தது ' எனலாம். மத்திய ஆசியாவுக் பாக வாழ்ந்த நாடோடிகளுட் பிரதான ஊர் இரு கூட்டங்களாகப் பிரிந்திருந்த 7 பாதுகாப்பைத் தன்னிச்சையாகவே விற்கும் யக்சாட்டிசிற்கும் இடைப்பட்ட இராணுவ நடவடிக்கை யாதுமின்றியும் ாரத்துட் சென்றது. மத்திய ஆசியா ன் அமைந்திருந்த அரசுகள் கீவாவும் ரசுகளேயாம். அவை தைமூரின் போர சட்டுக்கும் நிலைக்களனாகவும் இசுலாமிய மப்போக்கிலே கோக்கண்டு கைப்பற்றப்

Page 255
ஆசியாவும் இர
பட்டது. ஆயின் கீவாவும் G)L Imragig5/T- ir,
நாமத்தளவிற் சுயவாட்சியைப் பேணிவு
அபுகானித்தான், பாரசீகம் எனுமிவற்
அதற்கு முன்னமே பசிபிக்குவரையும் 6
-
சார் மன்னரின் பேரரசும் பிரித்தான்
தன்மையில் வேறுபட்டிருந்தன. அத் பார் வருமாறு அழகாக எடுத்துரைப்ப முறைப்படியே அமைக்கப்பட்டது ; GT ଟି! முறையினின்றும் அது வேறுபட்டது. மான பரந்தவொரு நிலப்பரப்புள்ளே ஒருச்சேர்க்கப்பட்டவாறே மக்களும் ஒ சியனுெருவன் மன்னற்கடங்கிய ஒரு யுள்ள குடிமகனுக இருந்ததில்லை. இ9 நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.ஒவ் வகுப்பாருள் இரு έΕΠ Π Ιτή, இரசிய ஆஇ
யோராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன
தேசிய இயக்கங்களின் எழுச்சியோ மேலும் துலக்கமாயிற்று. பிரித்தானிய கள் பிறவற்றிலும், இந்த இனவொதுக் இருந்தோரும் மற்று ஆளும் வகுப்பாய் சீற்றங் காரணமாகவும், தேசியவுணர்ச் மன்னரின் இரசியாவிலோ, இலாற்றிமூ யப் புரட்சியுட்பட எவ்வகைப் புரட்சிய யும்-அவர்கள் அருகருகாக வாழ்பவம் லென்-ஒருங்கே பேதமின்றிக் கட்டா girit past 3OT fast இரசியாவிலே, இரசி வகுப்பினர் இயல்பாகவே ஒன்றுபட்டு -உதாரணமாக, மத்திய ஆசியாவிலே
விடுதற்கு என்வர் பாசா முயன்றநாள்
வோடு ஆசியப் பிரதேசங்களும் இரசிய விற் முேன்றிற்று.
ஆயின் அவ்வாறு நடந்திலது. ஆசி நிலைநாட்டுதற்கு முயன்ருர் என்பது உ தேசத்திலும், அசர்பைசானிலும், பொ
சிவிக்கர் அன்னுரை விரைவாக அடக்கி
πεη இவ்வாருகச் சேதமின்றிப் பேணப்
1. Owen Lattimore : Situation in Asia.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F6àuiủ புரட்சியு 209
ாவும் தத்தம் கான்மாரின் ஆட்சியிலே ந்தன. இவ்வழி, இரசியப் பேரரசானது றின் எல்லைப்புறத்தைத் தொட்டதோடு,
வியாபித்திருந்தது. Eயப் பேரரசுமுறையும் அடிப்படைத் நன்மையினை ஓவென் இலாற்றிமூர் என் ார் இரசியப் பேரரசு ஒருச்சேர்க்கும்
η (δου ஒருங்கிணைத்தலா գիայ பிரித்தானிய அதன் உடைமைகள் எல்லாம் அகண்ட அடங்கியிருந்தன.ஆணிலங்கள்
ருச்சேர்க்கப்பட்டனர். சாதாரண இர
பிரசையாக இருந்தானேயன்றி, உரிமை
^ சியால்லா மககளும இரசியரே GI তে, AD
Lକ୍ଷ - s
= வொரு மக்கட் குழுவிலுமிருந்த ஆளும் நம் வகுப்பார்க்கு இணையான நிலையுடை rր,
டு இவ்வடிப்படை வேற்றுமை மென் ப் பேரரசிலும் மேலைநாட்டுப் பேரரசு கங் காரணமாகவும், ஆளும் வகுப்பாய் வளர்ந்திருக்கக் கூடியோருங் கொண்ட சி விரைவாக வளர்ந்தது. ஆயின் சார் மர் அழுத்திக் கூறுவதுபோன்று, தேசி பும் இரசியரையும் இாசியரல்லாதாரை ாயிலென், கலந்துறவாடி வாழ்பவராயி யம் பாதிப்பதாயிருக்கும்'. ஆதலின், பரும் இரசியரில்லாதாருமான ஆளும் நின்றனர். எனவே, புரட்சி மூண்டகாலே ஓர் இசுலாமியக் கிளர்ச்சியைத் தூண்டி ിമ) போன்று- சார் மன்னரின் மறை பாவிலிருந்து பிரிந்துவிடும் போல் முத
பத் தேசியவாதிகள் தம் ஆதிக்கத்தை ண்மையே. ஆயினும், வொல்காப் பிர
க்காராவிலும், யோட்சியாவிலும் பொல்
விட்டனர். இரசியாவில் ஆசியப் பேர
- பட்டது.
p. 17.

Page 256
210
ஆசியாவும் மேன
பொதுவாக, தனது அதிகாரத்தைப் பின்னர் இடர்ப்பட்டதில்லை எனலாம். பாக அது ஆசியமக்களுள் ஒருசாராரி தது '.
மேலும், திட்டவட்டமான ஒரு தேக் உடைத்தாயிருந்தது என்பதையும், அக் கொண்டிருந்த சார் நாடுகளையும், குடி. னம் பெற்றிருந்த நாடுகளையும் கவர்ந்தி கொள்ளல் வேண்டும். இலெனினும் இ வெளியிட்ட இரசிய மக்களின் உரிமை சமத்துவத்தையும் இறைமையையும் பி சமுதாயங்கள் சுதந்திரமாக வளர்ச்சிய மிருந்த உரிமையையும் எடுத்தியம்பிற். ருந்த இச்சுதந்திரமுழக்கங் கேட்டு, சு ருந்த ஆசிய மக்கள் புது நம்பிக்கை பெ தையும் இனங்களின் தனித்தன்மையைய இருபத்தைந்தாண்டுக் காலத்திலே, ஆசி வாக்குவதிற் பெருவிளைவு பயப்பதாயிற்.
ஆரம்பத்திலிருந்தே சோவியற்று மக் தோனேசியாவிலும் இந்துசீனத்திலும் துக்குத் தமது ஆதரவைப் பகிரங்கம் அவ்வாறு செய்ததற்குக் காரணம், அ. என்பது மாத்திரமன்று. முதலாளித்து யாகுமாதலின், மத்திய வகுப்பாரின் அழித்தல் சமுதாய மலர்ச்சியிலே ஒரு கள் கொண்ட கொள்கையும் ஒரு காரன டங்களுக்கு ஆதரவளித்தல் தக்கதேய றொன்று இருந்தமையாலே, ஆசிய நாடு தார்மிகவலுப் பெற்றன என்பதற்கு தேசிய இயக்கம் நிலவி நின்ற இந்தியா மைக் கொள்கையெனும் கம்யூனிசம் கெ லாம். ஆதலின், இரசியப் புரட்சிக்குப் 1 கம் செவ்வையாக வேரூன்றிய நாடுகள் திலும், விடுதலைக்காகப் பாடுபட்ட சல தலையாக ஒரு கூறாயினர். இந்நாடுகள் காலத்தில், பொதுவுடைமைக் கட்சிகள் 1926 ஆம் ஆண்டளவில் அவர் தம் செல்
எதிர்ப்புக் கிளம்பிய இடமெல்லாம், இரசி காசல் மக்களுக்கு நேர்ந்த அவலக் கதி இதற்கு

ஓட்டு ஆதிக்கமும்
பேணுவதிலே பொல்சிவிக்கு இரசியா புரட்சியெனும் இலட்சியத்துக்குச் சார் "ன் ஆதரவைப் பெறக் கூடியதாயிருந்
சியக் கொள்கையை இரசியப் புரட்சி கொள்கை ஆசியாவிலே சுதந்திர தாகங் யேற்றங்களையும், அரைகுறைச் சுயாதீ திழுத்தது என்பதையும் நாம் நினைவிற் சுற்றாலினும் ஒருங்கே கைச்சாத்திட்டு ப் பிரகடனமானது இரசிய மக்களின் ரசித்தஞ் செய்ததோடு, சிறுபான்மைச் டைதற்கு இரசிய மக்கள் அனைவர்க்கு று. உண்மையிற் சங்க நாதம் போன்றி தந்திரத்துக்காகப் போராடிக் கொண்டி றுவாராயினர். தேசியச் சுய நிருணயத் பும் இவ்வாறு வற்புறுத்தியமை, அடுத்த பிய மக்களின் கருத்துப்போக்கினை உரு
று.
க்கள் இந்தியாவிலும் சீனத்திலும் இந் நடந்துவந்த சுதந்திரப் போராட்டத் ரகப் பிரசித்தஞ் செய்தனர். அவர்கள் து ஒரு புரட்சிகரமான சுலோகமாகும் வத்தின் முற்றிய நிலையே பேரரசு முறை தேசிய இயக்கங்கள் மூலமாக அதனை முன்னேற்றத்தைக் குறிக்குமென அவர் அமாகும். எனவே சுதந்திரப் போராட் சம். புரட்சிகரமான இரசிய வரசு என் கெள் அனைத்திலும் தேசிய இயக்கங்கள் ஐயமில்லை. கணிசமான காலத்துக்குத் - போன்ற நாடுகளிலே, பொதுவுடை பரும்பாலும் ஆதரவு பெற்றதில்லை என பிற்பட்ட காலத்திலேயே சுதந்திர இயக் Tய இந்தோனேசியாவிலும் இந்துசீனத் எசக்தியிலே பொதுவுடைமைவாதிகளும் ஒவ்வொன்றிலும் 1920-23 வரையான தோன்றலாயின. இந்தோனேசியாவில், வாக்குக் கணிசமான அள வுக்கு வளர்ந்
யர் ஈவிரக்கமின்றி அதனை அடக்கியொடுக்கினர். 5 உதாரணமாகும்.

Page 257
ஆசியாவும் இர
தது. அவ்வாண்டிலே, யாவாவில் (சாவு நிகழ்ந்த குழப்பங்களிலே பொதுவுடை முகமாகச் சேர்ந்திருந்தது என்பது ஈன் தேசிய வியக்கத்தினரிடையே அது விை சீனத்திற் சாங்காயிலே 1921 இற் டெ ஆயின் அக்கட்சியைத் தாபித்த சிறுச்சி வாதிகளான அக்காலத் தேசியத் தன் பெருஞ்செல்வாக்கினை அளவிடலாகாது, தேசியவியக்கத்தின் தலைப்பெரும் பிரதி பும் புதுவலியும் பெற்ற ஒரு சீனம்பற்றி டிருந்த மனுேபாவத்தை நன்முக உண வார்த்தைகள் அப்பெருஞ் செல்வாக்கி இனி நாம் மேனுடுகளை நோக்கி நிற்க பு பார்வை திரும்பியுளது ' என்ருர் ச6 விழிப்பின் மூலவூற்றினைப் பிரதிபலிப்பவ சியாளருமே என்பதனைச் சோவியற்றுத சீனத்துக்கு நேரே சென்று நிலைவாத் என்பானது அறிக்கையைத் தொடர்ந். தொடர்புகொள்ளற்காக அடோல்பு ே அனுப்பி வைத்தது. சாங்காயிற் பாதுக இருதலைவர்களும் பேச்சுவார்த்தைகள் யற்று ஒத்துழைப்புப் பற்றிக் கூட்டறிக் பலமான இந்த அறிக்கைப் பத்திரத்திே ஒரு கருத்தை வெளியிட்டான். தேசிய திரத்தைப் பெறுவதே சீனத்தின் அவர் ஆசியத் தேசிய இயக்கத்துக்குப் புரட் வாறு பகிரங்கமாகப் பிரசித்தஞ் செய்ய தேசியவியக்கங்கள் இவ்வாறு மிகு வ யும் புரட்சிக்கோட்பாடுகளின் காரணம யில் ஏற்பட்ட மாற்றமே முக்கியமான னர், இந்தியாவிலும் சீனத்திலும் தேசி பையே உடையனவாகவும் தாராண்மை: இருந்தன. அன்னியராதிக்கத்தினின்றும் சினையாக இருந்தது. பாராளுமன்றத் நிதித்துவ ஆட்சியையும் அடிப்படைய களின் சாரமாகும். திட்டவட்டமான ஒ யற் குறிக்கோளேனும் அவற்றுக்கு இரு வற்றனவாகவும் கற்பனைப் போக்குடை யெல்லாம் இரசியப்புரட்சி மாற்றிவிட்ட

SS
சியப் புரட்சியும்
கத்தில்), இடச்சருக்கெதிராகப் பரக்க மைவாதிகளின் கைவரிசையும் மறை ண்டுநோக்கத்தக்கது. இந்து சீனத்திலும்
ரவாகப் பரவியது.
பாதுவுடைமைக் கட்சி நிறுவப்பட்டது. ஆறு குழாங்களின் மூலமாக, முற்போக்கு லவரிடையே இரசியப் புரட்சிக்கிருந்த சீனப்புரட்சிக்குத் தந்தையும் சீனத் நிதியுமான சன்-யாட்சென், புத்தமைப் மேனடுகளும் அமெரிக்காவும் கொண் ர்ந்த பின்னர், பகிரங்கமாகக் கூறிய னைத் தெளிவுற எடுத்துக் காட்டுவன : Sr : GB, Lirażi. இரசியாவின் பக்கமே எமது ன்-யாட்-சென். சீனத்திலே தேசிய 1ர் சன்-யாட்-சென்னும் அவர்தம் கட் தலைவர்கள் உணர்ந்துகொண்டார்கள். தை ஆராய்ந்து திரும்பிய எச். மாறிங் து, சன்-யாட்-சென்னேடு நேராகத் யாவ் என்பான இரசிய அரசாங்கம் ாப்பு மிக்க சருவதேசக் குடியிருப்பிலே நடத்தியதன் பயனுக, சீன-சோவி கையொன்று வெளியிடப்பட்டது. பிர ல சோவியற்றுப் பிரதிநிதி முக்கியமான ஐக்கியத்தை நிலைநாட்டி, பூரண சுதந் Fரமான தலைப்பெரும் பிரச்சினையாகும். ட்சிகரமான இரசியாவின் ஆதரவு இவ் ப்பட்டது.
லிபெற்றதினும் பார்க்க, பெரும்பான்மை ாக அத்தேசிய வியக்கங்களின் தன்மை தெனலாம். ஒற்ருேபர் புரட்சிக்கு முன் ய இயக்கங்கள் முற்முக அரசியற்சார் க் கொள்கையினையே தழுவியனவாகவும் விடுதலை பெறுவதே தனியொரு பிரச்
தாராண்மைக் கொள்கையையும் பிரதி
ாகக் கொண்டதே அத்தேசிய இயக்கங் ரு சமூகக் குறிக்கோளேனும் பொருளி நக்கவில்லை-அவ்வாற்றல், அவை தெளி
யனவாகவும் காணப்பட்டன. இவற்றை
து. சான் மின் கு எனப்படும் மக்கள்

Page 258
212
ஆசியாவும் மேன்
தத்துவங்கள் மூன்றும், தெளிவற்றன்வ ளாதாரக் கோட்பாட்டை வகுத்துக் கூ என்பதே அதன் நடு நாயகமான கருத பேரவையும் தனது வேலைத்திட்டத்திலே கொடுத்தது-அதிமுக்கியமான புரட்சி கது. அன்றியும், 'திட்டமிடுதல் ' பற் தொடங்கின. குடியேற்ற ஆட்சியிலே மேனாடுகளையே சார்ந்து நின்ற ஆசிய தாரத்தை உற்பத்திக்கு ஏற்றவகையி கையாண்ட ஐயாண்டுத் திட்டங்களின் தது. மேனாடுகளுக்கு எதிராக வெழுந்த யென்று கருதத்தக்க பொருளாதாரத் ஐரோப்பியக் கைத்தொழிற் பொருள்க யும் இருத்தற்கு ஆசிய நாடுகள் சித பிற்றை நிலைப்பட்ட ஒரு நாடு, திட்டத் னால் சிலவாண்டு காலத்துள் தலையாய பெற்றது கண்டு, ஆசியமக்களும் தாமு ளாதாரச் சுதந்திரமும் எய்திடலாம் எ
அறிவுத்துறையிலே இத்துணைக் கால சத்தையும் இரசியப் புரட்சியானது .ெ தாம் நூற்றாண்டின் முதற் காலில், தியு தத்துவஞானிகளும்; இலாசுசி, கோல் பேணாசோ, தனன் சியோ, அனற்றோல் அறிஞர் பெருமக்களுமே ஆதிக்கம் பெ வடைய, இரசியாவில் ஊற்றெடுத்த வகையிலே, புதிய இயக்கங்கள் ஆசியான் இலக்கியமென்பது ஓர் இலக்கியப் பா பேணாட்சோ, தனன்சியோ, அனற்றோர் சந்தரும் எழுத்தாளராக மிளிரத் தெ மாகத் தனியாட்சி செலுத்திய மேனாட் றது எனலாம்.
ஆசிய மக்களின் உணர்ச்சி வேகத்ன பதை யாரும் மறுக்கத்துணியார். ஆசிய -மேனாடு போதித்த பலவற்றைக் கேள் மக்கள் மனத்தில், சிந்திக்குந்திறன் பை சந்தேக வித்துக்களை அது விதைத்தது மீது மேனாடுகளுக்கிருந்த பிடியை அ. ஒப்புக்கொள்ளல் வேண்டும். ஆயின் இ நோக்கற்பாலதொன்றுண்டு. வெவ்வேறு

மட்டு ஆதிக்கமும்
சகக் காணப்பட்டபோதும், ஒரு பொரு றின. ' உழவோனுக்கே நிலம் உரியது' தோய் இருந்தது. இந்தியத் தேசியப் ல தீண்டாமையொழிப்பிற்கு முதலிடங் நடவடிக்கையாக இது கொள்ளத்தக் வியும் தேசிய இயக்கங்கள் சிந்திக்கத் கட்டுண்டு, நலிவுற்றுச் சீர்குலைந்து, நாடுகள் யாவும் தத்தம் பொருளா லே சீர்திருத்தியமைத்தற்கு, இரசியா
வெற்றியானது ஊக்கமளிப்பதாயிருந் - தாக்குதல், ஐரோப்பாவின் உயிர் நிலை துறையினையே பெரிதும் பாதித்தது. ளுக்கு வாய்ப்பான சந்தைகளாக இனி த்தமாயிருக்கவில்லை. இரசியா போன்ற தின் வழியமைந்த உற்பத்திப் பெருக்கி ஒரு கைத்தொழில் நாடாக வளர்ச்சி ம் கைத்தொழிற் புத்தமைப்பும் பொரு எனும் நம்பிக்கை மீதூரப் பெற்றனர்.
மாக மேனாடுகள் செலுத்திவந்த ஆதிக் சவ்வையாகக் களைந்துவிட்டது . இருப வி, இரசல், பேக்சன், குரோசு போன்ற போன்ற அரசியற் சிந்தனையாளரும் ; பிரான்சிசு, பிரண்டெலோ போன்ற ற்றிருந்தனர். ஆயின் அப்பருவம் முடி புரட்சிப் போக்கினைப் பிரதிபலிக்கும் பிலே வளரத் தொடங்கின. முற்போக்கு ணி ' என்பதோடமையாது, ஓர் இயக்க b, பிரான் சிசு, பிரண் டெலோ போன்ற டங்கியபோது, ஒரு நூற்றாண்டுக்கால டுப் புலத்துறையின் ஆதிக்கம் முடிவுற்
த இரசியப்புரட்சி தூண்டிவிட்டதென் மக்களை அது விழிப்படையச் செய்தது விமறுப்பின் றி உள்ளவாறே ஏற்றுவந்த (டத்த மக்கள் மனத்தில், அவை பற்றிச் |-என்பதற்கு ஐயமில்லை. ஆசியமக்கள் 7 சாலவுந் தளர்த்திற்று. என்பதையும் வை யாவற்றுக்கும் அப்பால், கூர்ந்து 1 மக்களை அது வெவ்வேறு வகையிற்

Page 259

சியப் புரட்சியும் 213
ரேமைப்பு ஓரளவிற்கு நடந்தேறி, நூறு கின் பயனுய்ப் பழமரபு தகர்ந்துவிட்ட யப் புரட்சிக்கிருந்த கவர்ச்சியானது ணப்பட்டதிலும் வலிகுறைந்ததாகவே வரலாற்றுச் சார்புகளின் காரணமாக, ப சமுதாயத்தை மேனுட்டுச் செல்வாக் டத்திற் பிறிதொன்றைப் பெய்தற்குத் றுண்டாய சமூக, தார்மிக குழப்பத்தி பாடுகள் இந்திய நாட்டிற் பெறத் தவ செலுத்தின. இரானும் அபுகானித்தா அமைப்பு எத்துணைப் பிற்போக்குடைய தியாவிலும் போன்ற அத்துணை நெருக் நின்று பிடித்தமையால் ', அப்புரட்சி வே இருந்தது. இவ்வழி , சீனத்திலும் ப்பு முகத்தாற் பொதுவுடைமைவாதம் இந்தியாவிலோ சமூகச் சீரமைப்பும் தை முன்னமே நிரப்பிக்கொள்ள, மேலைப் றிவுத் துறைசார்ந்த ஓர் அபிவிருத்தியா இயங்குவதைக் காண்கிருேம். இனி இறு ாகிய இரான், அபுகானித்தான், சியம் லும் சமயத்துறையிலும் மிக அருகியே பொதுவுடைமைச் சித்தாந்தம் பொது
றிவிட்டது எனலாம்.
Dம்பான ஒருவகையில், தனித்து நிற்கின் b யாதும் நம்பிக்கை யூட்டுவதற்குப் வித்துளது. ஆக்கிரமிப்பாளர் வரிசை லத்துக்கு எதிரான ஆசியப் புரட்சியெது ங் குறிப்பதாக இருக்க வேண்டுமேயல் குறித்தலாகாது எனுங் கருத்தை உடை யெல்பே. ஆதலின் பாட்டாளிமக்களை ப்படும் வகுப்பாரைத் ’ தூண்டிவிடுவதா மேனடுகளுக்கு ஒர் ஆபத்தாக இருந்த ய நாட்டிலே தலையிடுவதைத் தீவிரமாக று. சோவியற்று நாட்டிலிருந்து கிழக் அது தவறியது. மற்றை ஆசியத் தேயங் ல் நனி ஊறியவை தாமும்-மேலைப் ராட்டிற் புதிய இரசியாவை ஒரு நட்பு

Page 260
214
ஆசியாவும் மே
நாடாக நாடி நிற்ப, யப்பானோ தனது வைரித்த ஓரெதிரியாக அதனைக் கணி அமெரிக்காவும் தனக்கிழைத்த அநீதி கூடவே, பொதுவுடைமை யெதிர்ப்பு ஒ தாலியோடுஞ் சேர்ந்து கொண்டது.

னாட்டு ஆதிக்கமும்
தேசியப் பெருமைக்கு மாறாக வந்துற்ற த்தது. இவ்வுணர்ச்சியோடு, பிரித்தலும் யால் அல்லற்பட்ட உணர்ச்சியும் தலைக் ப்பந்தத்தில் அது சேர்மனியோடும் இத்

Page 261
ஐந்தா
ஐரோப்பா |
1918

ம் பாகம்
பின்னிடைதல்
-1919

Page 262


Page 263
ஆசியச்சார் ஐரோப்பிய நாடுகளின் சமுதாயத்திை கருதற்பாலது. அப்போரிற் சில கட்ட பங்குபற்றியது உண்மையே. ஆயினும் கேண்மை பூண்ட வல்லரசுகளின்-அ பங்குகொண்டன என்பதையும், அவை கள் பெரிதும் வெகுண்டனர் என்பதை ஆசிய வரலாற்றுப் போக்கிலே பூ உணர்வதற்கு, அப்போராட்டின் உண் அவசியமாகும். இருபதாம் நூற்றண் aß9añ)6)IrLʻj பொருளாதாரச் சித்துவமு ஐரோப்பிய நாடுகள், உலகம் முழுவது ஆதிக்கம் சாசுவதமானது-தெய்வசங் என்ற வகையான நம்பிக்கையில் ஊ முன்னமே நாம் கவனித்ததுண்டு. கி. வினத்தை மேம்படுத்தும் பெரும் பா காலம் அது. கிழக்குலகை ஆட்கொண் கப்பட்ட இலட்சியமாக அப்போது ே ஆட்சிமுறை அசைத்தற்கரிதாய்க் கா புக்கள் தோன்றிவிட்டன. ஆசிய நிழலி இரண்டாம் வில்கெமின் ஆட்சியிற் வேட்கையே முதலாவதாகும். கிழக்கு மறுப்பு மெதிர்ப்பும் இல்லாதிருந்த 9 முரண்பாடுகளும் போட்டிகளும், இப்ே திடையே முற்றி வளர்ந்தன. செல்வா பிரிவினை செய்தலே அக்காலப் பெரும் னும் கூடும் போலத்தோன்றிற்று. ஆயி இல்லவுமான பேரரசுகளிடையே பே வேண்டிய தீர்க்கமான அவகாசங் கி யாதுங் கோருதலின்றி, பிறநாடுகளுக் ஒல்லும் நன்மையெலாம் பெறுவதிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܐܠ ܗ ܐ
1 5 TJ LD I
914-18 வரையும் நிகழ்ந்த பெரும்போர், டயே நிகழ்ந்த உண்ணுட்டுப் போராகவே டங்களின்போது ஆசியநாடுகள் நேராகப்
- - அப்போரில் ஈடுபட்ட 9Ք35 சாராரின்
ழைப்பாலும் தூண்டுகையாலுமே அவை
பங்கு கொண்டது பற்றிச் சேர்மன் மக்
யும் இங்குக் கவனித்தல் வேண்டும். ப்போருக்கிருந்த முழுத்தாக்கத்தையும் ணுட்டுத் தன்மையை அழுத்திக் கூறுதல் "டின் ஆரம்பத்திலே, முன்னுெருபோது ம் அரசியல் மாண்புந் துய்த்திருந்த ம் தமக்கே உரியது-ஆசியாவிலே தமது கற்பத்தால் அது நியமிக்கப்பட்டது
ன்றி நின்றன. இந்த மனப்பான்மையை
ப்பிளிங் புலவனது காலம் அது மனித ரம் தனதென்று வெள்ளையன் நினைந்த டருளுவதே வெள்ளையினத்துக்கு விதிக் தான்றிற்று. வெள்ளையன் நிருமாணித்த ணப்பட்டபோதும், ஏற்கவே இருவெடிப் ல் தானும் ஓர் இடம்பிடிக்கவேண்டுமென
புதியசேர்மானியப் பேரரசு கொண்ட
கிலே பிரித்தானியரின் அதிகாரத்துக்கு க்காலத்தில் ஒருபோதுங் காணப்படாத பாது, குடியேற்றவல்லரசுகளின் கூட்டத்
க்கு வட்டாரங்களாகவேனும் சீனத்தைப் குறிக்கோளாயிருந்தது. அது கைகூடி - 高、○ i୩ ଗାଁ ‘。 - ன், அதற்கிடையில், ஆணிலம் உள்ளவும் ாட்டி மூளவே, சீனத்துக்குப் பெரிதும் டைத்தது. அக்காலத்தில், ஆணிலவுரிமை த வழங்கப்பட்ட சிறப்புரிமைகளினின்று கருத்தாயிருந்த அமெரிக்கா ஆணிலமில்
17
SS

Page 264
218 ஆசியாவும் மே
3) TL பேரரசுவாதியாகக் கருதத்தக்கது தல், அது பாராட்டிய உரிமைகளுக்கு செய்ய விரும்பிய புதுப் பேரரசு நாடுக தும், சீனத்தின் எல்லாப்பகுதியும் ஒக் மென விரும்பிய அமெரிக்கா மறுபுறத் இரட்டைத்தாக்குதலின் நெருக்கிடைக் தூரகிழக்கில் ஒரு பெரும் வல்லரசா ஆதிபத்தியத்திலே தோன்றிய இரண்ட லரசுகளைத் தானும் சேருமென்றும், கவனித்தல் வேண்டுமென்றும் 1895 ஆ செய்து வந்துளது. சீனத்துக்கெதிராக பானுஞ் சேர்ந்துகொண்டதுபோற் கான கிரமித்து, இறுதியில், தூரகிழக்கில் இய வாக்கை அகற்றும் நோக்கோடேதான், பிய கூட்டுநடவடிக்கை முறையை அ விருந்தே தெளிவாகியது.
ஐரோப்பியப் போரின் உடன் விளைவு ஒற்றுமையில் தீராப் பிளவை உண்டா மான இகலாட்டரங்கு சினமேயாம். ஆ தேதியில், தனது நடுநிலையைப் பிறநா பிறநாட்டோர்க்குக் குத்தகையாக விட தொடரல் யாதும் நிகழக்கூடாதென் போதும், வல்லரசுகள் அக்கோரிக்கைை ஆணிலவுரிமையையும் மதித்தொழுக ம பிரிவொன்றன் உதவியோடு யப்பானிய கரையிறங்கி, திசிங்ராவோ எனும் ஊ6 சோத் தீபகற்பத்தையுங் கைப்பற்றியது பிடித்த இந்த அபூர்வமான BമിL്മി தொரு கோரிக்கை பற்றியும் பிறிதோரி வடிக்கையால் ஆசிய வல்லரசொன்று : விரட்டியோட்டி, ஆசிய அலுவல்களிலே தைத் தடுத்துவிட்டது-இதுவே நாம் வேண்டிய விடயமாகும். இன்னும், பிர் தான் இது கைகூடிற்று. யப்பானியப் ட பான்றன் தலைமையிலேயே பிரித்தானி நினைவிருத்தத் தக்கது.
இரண்டாவதாக, காலப்போக்கிலே சேர்மானிக்கெதிராக விறுகொண்ட பி னின்ற சினவாசை யாதுமோர் தலைக்
 
 
 
 

றட்டு ஆதிக்கமும்
சீனப் பிரவேசத்தைப் பிரிவினை செய் ஒவ்வாது. எனவே , நாடுபற்றி ஆட்சி ாான சேர்மனியும் யப்பானும் ஒருபுறத் 5வே தனக்குத் திறந்திருத்தல் வேண்டு தும் தாக்கவே, பழைய முறையானது 穷 ஆளாயிற்று.
யப்பான் வளர்ந்தமையே, ஐரோப்பிய ாவது வெடிப்பாகும். ஐரோப்பிய வல் அவை கடைப்பிடித்த பூட்கைகளையே ம் ஆண்டு முதலாக யப்பான் அறிக்கை த் திரண்டு நின்ற சத்திகளோடு யப் எப்பட்டாலும், தன்னலங் கருதியே ஆக் ன்றவிடத்தெல்லாம் ஐரோப்பியச் செல் சீனத்துக்கெதிராகக் கிளர்ந்த ஐரோப் |து பயன்படுத்திற்று என்பது ஆதியி
யாதெனில், ஆசியாவில் மேனுடுகளின் க்கியதேயாம். இவ்விடயத்திற் பிரதான ரம்பத்திலேயே, 1914 ஒகத்து மூன்ருந் நிகள் மதித்தொழுக வேண்டுமென்றும், டப்பட்ட சீனப்பிரதேசங்களிலே பகை றும் சீனவரசாங்கம் கேட்டுக்கொண்ட ய அக்கிரமமாகப் புறக்கணித்து, அதன் றுத்துவிட்டன. பிரித்தானியப் படைப் த் தானையொன்று சீனப்பிரதேசத்திலே ரைத் தாக்கி அடிப்படுத்தி, கியாவோச் 1. யப்பானிய அதிகாரவர்க்கங் கடைப் பும், சினம்மேல் விடுக்கப்பட்ட இருபத் டத்தில் ஆராய்வோம். எனினும், இந்நட தலையாய ஐரோப்பிய வல்லரசொன்றினை
அதற்கு மேலுஞ் செல்வாக்கு இருப்ப
இங்குக் குறிப்பாக அழுத்திக் கூற த்தனுடைய தீவிரமான உதவியோடே டைமுதல்வன் சேனபதி காமியோ என் பச் சேனுபதி பொருதான் என்பதும்
போர்நிலைமை நெருக்கடிப்பட்டபோது, 'ரித்தனும் பிரான்சும், தயங்கிப் பின் டுபற்றிச் சேர்மானியச் சொத்துரிமை

Page 265
ஐரோப்பாவில் உண்ணுட்டுப் ே
களைக் கைப்பற்றுமாறும் சீன நாட்டிலி முகத் துடைத்திடுமாறும் தூண்டிவிட் வைக்கப்பட்ட சேர்மானியக் கப்பல்களை ஆவற்பட்டது. பிரான்சியரின் நெருக்கின யக் கைத்தொழில் நிலையங்களும், வங்கிக் களும் மூடப்பட்டன; சலுகைகள் ப கள் மறுக்கப்பட்டன. இவையெல்லாம் பயன் அளிக்கப் போகும் ஓர் உதாரண
களுக்கெதிராகப் போர்ப்பிரகடனஞ் செ
சேர்மானியப் படையெடுப்பாளர் 191 பிரித்தானிய அதிகாரிகளின் தலைமையி( சுக்கு விரைந்தனுப்பப்பட்டன; ଘର୍ତ) ତ) படையெழுச்சியைத் தடுத்துநிறுத்தின. திய கிழக்கையும் பாதுகாத்தற்கு அை விற் பிறவிடத்தும் அவை உபயோகிக்க இற் போர் தொடுத்தது. இந்து சீனத் ே சிலே பணிபுரிந்தது. சீனமும் 1917 ஒக சேர்ந்து கொண்டது. இவ்வாருக ஆசிய னட்டுப் போரிலே ஈடுபட்டன. எனினு பானிலேதானும் பொதுமக்கள் கருத்து Այլք சேர்மனிக்கே சார்பாயிருந்தது. இ மகாராசாக்களிடையே யன்றிப் பிற உணர்ச்சி யாதுங் காணப்பட்டிலது. டு மு: கேட்டு மக்கள் இறும்பூதெய்தினர்; ப போது அவர்கள் மனம் மாழ்கினர். யப் களைத் தடுக்கும்பொருட்டே சீனம் மெ. யப்பானிலேயும், சாந்துங்குப் போராட் உணர்ச்சி தெளிவாகக் காணப்பட்டது. பிரித்தனுக்கெதிராக மிக உக்கிரமான ஆசியநாடுகள் நட்புநாடுகளின் சார்பி, நட்புக்கு அருகதையற்ற இருகட்சியாரி அதுவென்றும், அக்கட்சிகளுள் யாதுபெ
தாயின், ஆசியாவில் ஆக்கிரமிப்புச் செ
வல்லரசான துருக்கியோடு கேண்மை பூ அதற்கு உரியதாகத் தக்கதென்றும் கிழ
எவ்வாருயினும், பெரும்போரிலே கன்ற விளைவுகளைப் பயந்தது.
10 CP 1306 (7/67)
 
 
 
 
 
 
 

பாரும் அதன் விளைவுகளும் 219
ருந்து சேர்மானியச் செல்வாக்கை முற் டன. சீனத்துறைகளிலே அடைத்து எவ்வாறேனுங் கைப்பற்றப் பிரித்தன் ட காரணமாக, சீனத்திலே சேர்மானி 5ளும், வர்த்தகமனைகளும், பிற முயற்சி றிக்கப்பட்டன , ஆணிலப்புறத்துரிமை எதிர்காலத்தே சினத்துக்குப் பெரும் rமாயின. இறுதியில், மத்திய வல்லரசு
ய்யுமாறு சீனம் ஊக்கப்பட்டது.
4 இல் மாண்நதியை அடைந்தபோது லே இந்தியப் படைப்பிரிவுகள் பிரான் ங்கமான வேளையில் அவை சேர்மன் பின்னர், சுயசுக்கால்வாயையும் மத் வ பெரிதும் பயன்பட்டன; ஆபிரிக்கா L'ULL "LL GOT. IG? ILULFS GF i L Daof) GILDổi) 1917 தொழிலாளர் கோட்டியொன்று பிரான் :த்து 14 இல் நட்புநாடுகளின் பக்கஞ் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய உண் லும், இந்தியாவிலும் சீனத்திலும் யப் நட்புநாடுகளுக்கன்றிப் பெரும்பான்மை ந்தியாவில், ஆளும் வர்க்கத்தினராகிய விடத்தே பிரித்தனுக்குச் சார்பான ர்மானியரின் வெற்றி பற்றிய செய்திகள் மற்று, நட்பு நாடுகள் வெற்றியிட்டிய பானியருடைய ஆக்கிரமிப்புத் திட்டங் த்தவும் தயங்கிப் போரில் இறங்கியது. டின் பின்னர், நட்புநாடுகளுக்குமாமுன 1916 ஆம் ஆண்டின் இறுதிக்கண்ணே, பத்திரிகைப் பிரசாரம் உருவாகிற்று. ற் போரிட்டபோதும், ஆசியமக்களின் டை மலைந்த ஓர் உண்ணுட்டுப் போரே ான்று ஆசியரின் அனுதாபத்துக்குரிய ய்யாமாபுடையதும் பிரதான முசிலிம் ண்டதுமாகிய சேர்மானியக் கூட்டுறவே
மக்குலகப் பொதுமக்கள் கருதினர்கள்.
பூசியமக்கள் பங்குபற்றியமை, ஆழ்ந்த

Page 266
220 ஆசியாவும் மேரு
மாண்நதிப் போரிலே பங்குபற்றி இ வெள்ளைச் சாகிபு பற்றி, பல்லாண்டுக மாய்த் தான் பயின்றவற்றுக்கு முற்றும் தான். தென் பிரான்சிலே பணியாற்றிய தாம் முன்னங் கேட்டறியாத குடியாட துக்களோடு அமுைக்கு மீண்டன. அ ருள் ஒருவன், இளைஞனுன சோ-என்-ல அவனுடைய அரசியல் முயற்சி காரண
இத்தகைய விளைவுகளிலும் பார்க்க ஆசியாவிலே பிரான்சிய பிரித்தானிய மிக ஆதரவை வேண்டிநின்றன. குடி கலாச்சார உலகை மிக்கொள்ளாவகை மாறு இந்தியர்க்கும் இந்துசினர்க்கும் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு @ கட்குச் சுதந்திரமும் வழங்க உறுதி போக்காகவே தோன்றியிருக்கும். மே தோடு, குடியாட்சியைக் காப்பாற்றுதற் இந்தியரும் இந்துசினரும் கட்டாயட் ஊடுருவி நின்ற முரண்பாடுகள் குடிே புலப்பட்டன. இந்திய நாட்டிலே, போர் தின் ஒாமிசமாகக் கொள்ளுமுன்னம் பாடு யாதும் ஒப்பேறுதல் வேண்டுமென
கோரிக்கை விடுத்தனர்.
அரசியற்றுறையிலே, சனதிபதி வில் னத்தின் பயனுக, குடியேற்றவாட்சிமு குன்றின. மக்களின் சுயநிருணயம் ஒரு புதிய தாரகமந்திரமாய் ஒலித்த தேசியவினங்களைப் பொறுத்தவரை அ யாவிலே அது ஒரு விடுதலைக் கோட்ப கெதிரான பிரசார இயக்கத்திலே அது நிலைக்கு உயர்த்தப்பட்டது. நட்புநாடு சுலோகத்திலே தனது நம்பிக்கையைப் ஆதாரமாய்க் கொண்டு ஆசிய நாடுக யேற்றவல்லரசுகள் வெளிப்படையாக
வகையறியாது நின்றன. மக்களின் சு யத்தை நிலைநாட்டுதற்காக ஆசிய மக் போராடல் வேண்டும் , தொலை தேயங்க
தல் வேண்டும் ஆனுல் அவ்விலட்சிய
களுக்கு ஆகாது-என்றவாருக அவ்வில்
 
 

நட்டு ஆதிக்கமும்
தியாவுக்குத் திரும்பிய இந்திய வீரன், ாலமாக அரசாங்கத்தின் பிரசார மூல மாமுன கருத்துக்களோடு வந்து சேர்ந் இந்துசீனத் தொழிலாளர் கோட்டிகள் சியும் குடியரசும் பற்றிய புதுக் கருத் க்காலத்திற் பிரான்சுக்குச் சென்ற சீன ாய் என்பான் , அவன் கோட்டியிடையே மாக அவன் வெளியேற்றப்பட்டான்.
முக்கியமான செல்வாக்கு ஒன்றுண்டு. அரசாங்கங்கள் தத்தம் குடிகளின் தார் பாட்சியைப் பாதுகாத்தற்கும் சேர்மன் தடுத்தற்குமாகப் போர் நிதிக்கு உதவு கோரிக்கை விடுத்துவிட்டு, அதைக் டியாட்சியுரிமையும் அவர்தம் பண்பாடு பளிக்காமை விசித்திரமான விந்தைப் லும், போர் நிதிக்குப் பணவுதவிபெற்ற காகப் படையிற் சேர்ந்து போரிடுமாறு
படுத்தப்பட்டபோது, அந்நிலைமையில் யற்ற நிருவாகிகளுக்குமே தெளிவாகப்
க்கு ஆதரவளித்தலைத் தேசியத் திட்டத் அரசியற் பிரச்சினைகள் பற்றி உடன்
எத் தேசத் தலைவர்கள் இரங்கமாகக்
சன் விடுத்த பதினுலு அமிசப் பிரகட றையும் பேரரசுமுறையும் மேலும் வலி எனுங் கோட்பாடானது, 1917 இலே, து. ஒடுக்கப்பட்டிருந்த ஐரோப்பியத் தன் விளைவு எத்தகையதாயினும், ஆசி ஈடாகப் போற்றப்பட்டது. சேர்மனிக் |ம் ஒப்பிய ஒரு போர்நோக்கு' எனும் ஒவ்வொன்றும் வில்சன் உரைத்த புதிய பறைசாற்ற முந்துற்றபோது, அதனை ள் வற்புறுத்திய கோரிக்கைகளைக் @9- மறுக்கவோ பகிரங்கமாக எதிர்க்கவோ பநிருணயம் எனும் மகத்தான இலட்சி கள் ஐரோப்பியரோடு ஒத்துழைத்துப் எளிலுள்ள செருக்களங்களிலே உயிரிழத் எத்துணைச் சிறந்ததாயினும், அம்மக் ட்சியத்தைப் பிரசித்தஞ் செய்தல் ஒவ்

Page 267
ஐரோப்பாவில் உண்ணாட்டுப்
வாதே ! ஆதலின், குடியேற்ற நாடுக பதை ஒப்புக்கொள்ளல் அவசியமாயிற் கணித்தலும் அல்லது அரச நிந்தையெ
சீனத்திலே சுய நிருணயக் கோட்பா! விரிந்த வாய்ப்பு இயல்பாகவே இருந்த லாக விளைந்த குறைபாடுகள் பல இரு திய பல பிரதேசங்களும் ஆங்கு இருந் பான் தன் கைப்படுத்தி வைத்திருந்தன வாக மீறுஞ் செயலாகும். சீன வழமை களிலே காணப்பட்ட பற்பல சலுகை யத் தானைகள் தங்கியிருந்தமை-இசை யத்துக்குப் பங்கம் விளைப்பனபோற் க
இந்த அரசியற் சார்புகள் ஒருபுறம! தாரச் சத்திகளும் மேலைப்புலத்தின் , நிகழ்ந்த நாலாண்டுக்காலத்தையும், ய திய வியாபாரத்தைத் திட்டமிட்டு வா யரின் போட்டி அகற்றப்பட்டது. சீவ பிரித்தலும் பிரான்சும், தத்தம் உற்பத்தி வெற்றிபெறுவதிலேயே கண்ணுங் கருதி வர்த்தகவிருத்திக்கு வழி திறந்தது. பி சியிற் சிக்குண்டு அவதிப்பட, கைத்ெ யெடுத்து வைத்தது இந்தியா. இந்தி நிலையேற்பட்டது. ஐரோப்பிய முதலா கள் உண்மையிற் போருக்குப் பின்னம் னுடைய மேம்பாட்டுக்கு அமெரிக்கா மூலதனம் இன்னும் வலிமிக்கதாய் இரு வில்லங்கப்பட்டே தற்காத்துக்கொள்ள தழுவியமைந்த முயற்சிகள் இந்தியா விருத்தியடைந்தமையும், முற்றுரிமை களிலே இந்திய மூலதனம் பங்குபற்ற ளாதார நிலை நலிவுற்றதன் நேர் விளை
பொதுவகையான வேறு இரு விளை லாவதாக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கத்தின் வளர்ச்சியானது கிழக்குலகப்
வாக்குவதில் நேர்விளைவு பயந்தது.. ஆரம்ப வளர்ச்சிக்காலத்திலே இந்தி தொடர்புடையதாய் இருந்தது. போர் தலைவராயிருந்த இராம்சே மக்டொ துக்கு ஆதரவளித்து வந்தார். இவ்வ

போரும் அதன் விளைவுகளும்
221
களுக்கும் சுயவாட்சி வேண்டுவதே என் மறு. அவ்வுரிமைக் கோரிக்கையைப் புறக் பன மாசுகற்பித்தலும் இனி ஒவ்வாது.-
டு சென்று பயன்படுதற்குப் பக்குவமான தது. சமனில்லாப் பொருத்தனைகள் வாயி கந்ததோடு அன்னியர் அதிகாரஞ் செலுத் தன. கியாவோச்சோ மாகாணத்தை யப் ம், சுய நிருணயக் கோட்பாட்டைத் தெளி களுக்கிருந்த கட்டுப்பாடுகள், கடற்றுறை
பிரதேசங்கள், சீன மண்ணிலே அன்னி வ யெல்லாம் சீன மக்களின் சுய நிருண காணப்பட்டன.
ரக, போரின்வழித் தோன்றிய பொருளா ஆதிக்கத்தைத் தகர்க்க உதவின. போர் ப்பான் நாடு கிழக்குலகோடு தான் நடாத் எளர்த்தற்குப் பயன்படுத்தியது. சேர்மானி "மாணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த த்திச் சாதனங்கள் அனைத்தையும் திரட்டி த்துமாயிருந்தமையால், ஆசிய நாடுகளின் ரித்தானியப் பொருளாதாரம் யுத்தமுயற் தாழிற் பாதையிலே முதன் முக்கிய அடி ய நாட்டு மூலதனத்துக்குச் சாதகமான ண்மை நலிவுற்றதனால் ஏற்பட்ட விளைவு ர வெளிப்பட்டன. அப்போது இலண்ட போட்டியாய் எழுந்தது. பிரித்தானிய நந்ததாயினும், இந்தியாவில் அது மெத்த நம் நிலையில் இருந்தது. மூலதனத்தைத் வில் வளர்ந்தமையும், கைத்தொழில்கள் -யாகப் பிரித்தன் அனுபவித்த துறை யெமையுமெல்லாம், பிரித்தானியப் பொரு
வுகளேயாம். வுகளும் இங்குக் குறிப்பிடத்தக்கன. முத சிலே, பலம் பொருந்திய இடதுசாரி இயக் பேரரசில் நிகழ்ச்சிப் போக்கினை உரு ஆங்கிலத் தொழிற்கட்சியானது, அதன் யத் தேசிய இயக்கத்தோடு நெருங்கிய நக்குப் பின்னர் சமவுடைமைக்கட்சிக்குத் னல்டு ஆதிநாளிலிருந்தே அவ்வியக்கத் ாறே அனாம் நாட்டுத் தேசிய இயக்கமும்

Page 268
222 ஆசியாவும் மே
பிரான்சிய இடதுசாரிக் கட்சிகளோடு காலப்பகுதியில், இக்கட்சிகள் தத்த பெருஞ் செல்வாக்குப் பெற்றன. அரசிய வகையில் அமைந்த பூட்கைகளைச் செய
வாற்றைப் பின்னர்க் காண்போம்.
இரண்டாவது அமிசமாகிய இரசிய ஆராய்ந்துள்ளோம். பெரும்போரின் பர்ப் புரட்சியானது, நட்பு நாடுகள் த அவங்களுக்கு ஒரு புதிய தாற்பரியத் இறுதிக் கட்டமே பேரரசுமுறை QTଦିOT । குடியேற்றவாதிக்கத்திலிருந்து அடிபை முதலாளித்துவத்துக்கெதிராக நிகழும் கொண்ட உறுதியும் பேரரசு முறையின் மாற்றிவிட்டன.
இறுதியாக, அப்போர் உலகமெங்கனு படுத்திற்று. உதாரணமாக, இந்தியாவி வில் நின்றுவிட்ட சுதந்திர வியக்கமா6 மாகப் பெரிதும் விரிவடைந்து விட்ட யிற்று. நிகழ்ச்சிப்போக்கின் வேகம் 1918 இல் இதனை எதிர்வுகூறினர் யா எனலாம். அப்போர் உலகப் பெரும் பு
காலத்தையும் 1918 நவம்பருக்குப் பிற்
வைத்தது எனலாம்.
சிந்தனைப் போக்கிலே ஏற்பட்ட இப்ே கமாக நிற்கும் ஒரு பேருண்மை உண்டு வாத இலட்சியங்களில் நம்பிக்கை கு ரைத் தவிர, ஆட்சிசெய்வதே வெள்: யென்ற கொள்கையில் நம்பிக்கை தெ தானியக் கட்சிகளில் இருந்திலன் என தோராயினும், பழைமைக்கட்சியைச் ராயினும், இந்தியப் பதிலிராயன்மார் இலட்சியத்துக்கே தம் ஆதரவைப் பகி மொன்சேகு முதல் (1917-22) பெதிக் ளர் யாவரும்-பழைமைவாதப் பெரும் முரும்-பிரித்தானியராட்சியைப் பேணு காகவே தாம் பணிசெய்து கிடப்பதா பிரான்சியர் கூடிய தைரியங்காட்டினுர அகன்றுவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுட்டு ஆதிக்கமும்
கைகோத்துச் சென்றது. போரையடுத்த ம் நாட்டு அலுவல்களிலே கணிசமான 1ல் ஆதிக்கமெனும் தளையைத் தளர்த்தும் ற்படுத்தற்கு இவை கருவியாய் அமைந்த
'ப் புரட்சிபற்றி முன்னமே புறம்பாக ஒரு விளைவு என்றவகையால், ஒற்ருே 5ம் குறிக்கோளாக ஏற்றுக்கொண்ட தத் தைக் கொடுத்தது. முதலாளித்துவத்தின் இலெனின் கொடுத்த வரைவிலக்கணமும், மக்களை மீட்கும் முயற்சி உண்மையில் போராட்டத்தின் ஒரு கூறே என அவர் உட்பொருளை மக்கள் கருத்தில் முற்முக
லும் இயக்கங்களின் வேகத்தை விரைவு லே, 1914 வரையும் நுண்புலத்தோரள னது, 1919 இல் ஒரு பொதுமக்களியக்க து. எங்கணும் நிலைவரம் இத்தகையதா புதியதொரு துரிதத்தைப் பெற்றதுருமிலர் எதிர்பார்த்தாரும் யாருமிலர் ாட்சியாகி, 1914 ஒகத்துக்கு முற்பட்ட பட்ட காலத்தையும் ஆழமாகப் பிரித்து
பெரும் பிளவை விளக்கிக் காட்டித் துலக் .ெ போரையடுத்த காலத்திலே, பேரரசு நன்றியதே அதுவாகும். சேச்சில் ஒருவ ளேயனுக்கு விதிக்கப்பட்ட பெரும்பணி ரிவித்த பெருமகன் யாவனுமே பிரித் லாம். தாராண்மைக் கட்சியைச் சேர்ந் சேர்ந்தோராயினும், கட்சிச்சார்பற்ருே அனைவரும் இந்தியச் சுதந்திரமெனும் ரங்கமாக எடுத்துக் கூறினர். எட்வின் உலோறென்சு வரையும் அரசுச் செயலா புள்ளியான சேர் சாமுவெல் ஓர் போன் தற்கன்றி, இந்திய மக்களின் விடுதலைக் கக் கூறிக் கொண்டனர். சொல்லளவிற்
ாயினும், அவரிடத்திருந்தும் நம்பிக்கை

Page 269
ஐரோப்பாவில் உண்ணுட்டு
சீனத்தை நடாத்தியபான்மையில்,
வகையில் மிகத் தெளிவாகப் புலப்ப காரணமாயும், ஆணிலமும் நட்டஈடும் திருக்கக்கூடிய சம்பவங்கள், இப்டே தவையாகவே கருதப்படலாயின. சிய சலுகைப்பிரதேசங்களை அடிப்படுத்தி தக முற்றுகைக்கு உட்படுத்தப்பட்ட கடற்படையார்ப்பாட்டத்துக்குக் கார இற் பிரித்தன் பொறுமையோடு இண பியரின் மாட்சி சடுதியாக மறைந்த சாம்பவன்களும் தத்தம் களரிகளிலே போலப் பழம்பெருமைபேசிக் கொன மேனுட்டு ஆதிக்கத்தைச் சீனத்திலே நினைந்ததில்லை. ஐரோப்பியனுடைய ( பிக்கை முற்முக அற்றுவிட்டது.

போரும் அதன் விளைவுகளும் 223
இம்மாற்றம், பிறவிடத்தெங்குங் காணு ட்டது. கடும் நடவடிக்கை யெடுத்தற்குக் பறித்தற்கு ஏதுவாயும் முன்னம் அமைந் ாது, மெல்லிய ஆட்சேபத்துக்கு உகந் ாங்கை-சேக்கின் சேனைகள் ஆங்கோவிற் ன ; பல மாதகாலமாக ஒங்கொங்கு வர்த் து. இச்சம்பவங்களெல்லாம் முன்னுளிற் ணமாய் அமைந்திருக்கும். ஆயின் 1926 க்கம் பேசச் சித்தமாயிருந்தது. ஐரோப் து கண்டு மனங்கவன்ற பழைய சீனச் பழைய குணம் மாருத பிளிம்பரை'ப் ண்டாராயினும், பீரங்கிப் படகுகொண்டு மீட்டுந் தாபிக்கலாமெனத் தீவிரமாக மேன்மையிலும் தீர்க்கதரிசனத்திலும் நம்

Page 270
ܔ -
வரலாற்றுப் புகழ்வாய்ந்த தில்லி நக குட்டுவைபவத்தைக் கொண்டாடும் மு: சையும் கோலாகலமுமே, இந்தியாவிற் குறிப்பவாயமைந்தன. இந்தியாவின் ப6 லில், சா சகான் நிருமாணித்த ஒலக்க
யோட்சு மன்னர் பேரரசர் என்ற வ
பார்த்திபரின் வணக்கத்தைப் பெற்றுக் பங்களிற் பிறந்த குலக்கொழுந்துகள் பணிபுரிந்தனர். மாட்சிமைதங்கிய பு தில், இந்திய இராசாக்கள் பெருமைப் காட்டுதற்கும் போதிய சான்றிருந்தது
னும், அத்தர்பாரிலே பிரசித்தஞ்செய்த சிக்குப் பணிந்து செல்லும் வகையில்
- /のヘい கேசன் பிரபு கையாண்ட பூட்கையிலே
பிரிவினைக்கு மாருக அம்மாகாண மக்
ராக, அந்தப் பிரிவினை யோசனை கைவி பீரமாகவும் கொண்டாடப்பட்ட அந்த ரில், பிரித்தானியரின் ஆதிக்கவெற்றி யும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பு கோட்டையில் இறக்கி வைக்கப்படுமென
மாறுதலடைந்துவந்த சூழ்நிலையை நிகழ்ந்தது. கல்கத்தாவிலிருந்து தில்லி ஆடிங்குப் பிரபு சில மாதங் கழித்துப் யோடு புகுந்தபோது, அவன் மீது வெ இராசு பிகாரி போசு என்பான், வங்: யப்பானிலே தஞ்சமடைந்து, இரண்ட நிறுவிய தற்காலிக சுதந்திர இந்திய தான். 1914 ஒகத்திலே முதற்பெரும் 2 பொதுவாக அமைதிநிலவிற்று. ஆயின், தகும் விளைவுகளும் தெளிவாக, உடனட கோரிக்கை தண்டுதலின்றி வற்புறுத்த லாளனுயிருந்த பழைமைவாதி ஒசுற்ெ யன் முன்னேற்றத்துக்கு ஏற்ற காலம்
டான். அக்காலத்தளவில், இந்தியாபற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியா
ரிலே, ஐந்தாம் யோட்சு மன்னரின் முடி கமாகக் கால்கொண்ட தர்பாரின் விமரி பிரித்தானியரின் ஆதிக்க உச்சத்தினைக் ழைய மாட்சியை எடுத்துக்காட்டுஞ் சூழ மண்டபத்தில் விற்றிருந்து, ஐந்தாம் கையால் இந்தியப் பெருங் கொற்றவர் கொண்டார். பிரபலமான பழைய குடும் அரசர்க்கும் அரசிக்கும் பாங்கராகப் ன்னர்க்கு அணுக்கத்துணைவராயிருப்ப பட்டனர். பொதுமக்களின் ஒப்புதலைக் கண்டனக்குரல் எழுந்ததில்லை. ஆயி பிரகடனங்களில், மக்களுடைய இளர்ச் முக்கியமான ஒாமிசம் காணப்பட்டது. தலைப்பெரும் அங்கமாயிருந்த வங்கப் கள் தண்டுதலின்றிக் கிளர்ச்சி செய்தா டப்பட்டது. பத்தி சிரத்தையோடும் கம் முடிசூட்டுவிழாவைப் பார்த்துநின்ருே உச்சத்தைக் கடந்து விட்டதென்பதை பின்னர்ப் பிரித்தானியக் கொடி அதே எபதையும் கண்டார் யாரே ! நினைவூட்டும் ஒரு சம்பவம் விரைவில் க்குத் தலைநகரை மாற்றிய பதிலிராயன் புதிய தலைநகரத்தில் இராசவிமரிசை டிகுண்டு வீசப்பட்டது. அதனை விசிய கத்துப் புரட்சி விரன், பிற்றை நாளில் 7வது உலகப் போரின்போது யப்பான் அரசாங்கத்தோடு' தொடர்புற்றிருந் உலகப்போர் மூண்டபோது இந்தியாவிற் போர் வளர்ந்துவர, அதனுல் விளையத் டயாகச் சுயவாட்சி வேண்டுமெனுங் ப்பட்டது. அக்காலத்தில் அரசுச் செய Dன் சேம்பவினுமே கணிசமான அரசி வந்துவிட்டதென்பதை ஏற்றுக்கொண் ஆங்கிலரின் அரசியற் சிந்தனைப் போக்

Page 271
இ
கிலும் குறிப்பிடத்தக்க மாற்றங் கா பெயர் படைத்த முக்கியமான ஓர் அ என்பான், பொறுப்பாட்சியோடு கூ தியாவுக்கேற்ற தனியொரு வளர்ச்சி
தெளிவாக வரையறுக்கப்பட்ட குறித் பொறுப்பளித்தல் அடுத்தபடியாக இ பிரித்தானிய அரசாங்கம் 1917 ஒகத்தி தியாபற்றி அதன் பூட்கையை வருமா பேரரசில் ஒன்றுபட்ட ஒரங்கமாக அ பாட்சியை உருவாக்கும் நோக்கொடு,
அபிவிருத்தி செய்வதே அப்பூட்கைய
பொறுப்பாட்சி யெனும் கருத்துப்
சேய்மையிலுள்ள @@ குறிக்கோளே நினைந்த செயல் சுயவாட்சி நிறுவன படிப்படியாக அபிவிருத்தி செய்தே தல்வேண்டும். தடங்கலான, தாராண்டு யாருமே திருத்தியடைந்திலர். இவ்வ யாத்தோரின் பெயரால் மொன்ாேகுபடலாயின. அவை பாராளுமன்றத்தி பட்டகாலை, மக்களாதரவைப் பெறத்த லாட்டு ஒருபுறமாக, அக்கால் இந்திய துறைகள் உண்டு. உலொயிட் யோச்க தில் இந்தியர் இருவர் நியமனம் பெற்ற நலவாய நாடுகளே அக்காலவரையும் நாட்டிற்கும் இந்தியா அழைக்கப்பட் மாநாட்டிலே தனக்கோர் இடம்பெற்று
கும் விடயங்களிலே தன் கருத்தை சருவதேச வரசியலரங்கிலே மேம்பாடு
போர்முடிவுற்ற பின்னர், சீர்திருத் ருத்தி கொண்டிருந்த பொதுமக்களும் பட்ட நிபந்தனைகளின் கொடுமைகண் சேர்ந்து பொங்கியெழுந்து கிளர்ச்சி.ெ அச்சங்கொண்டது. பஞ்சாப்பு அரசாங் செய்ததுமன்றி, தான் பெருங் கலகெ நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தது குறிப்பாகச் சலியன்வாலாபாக்குப் ப( மேலும் சினமூட்டியதோடு, சிறுகத் தேசிய இயக்கமாகவும் மாற்றிவிட்ட
கிலாந்திலுமே மக்களின் மனச்சாட்சி
 
 

5ឆ្នាយr 225
ணப்பட்டது. பொறுப்பாட்சி' எனும் rசியற் பத்திரத்திலே, இலயனல் கேட்டிசு டிய பாராளுமன்றக் குடியாட்சியே இந் நெறியென்றும், மாகாண ஆட்சியிலே, த சில துறைகளில் இந்திய மக்களுக்குப் ருத்தல் வேண்டுமென்றும் வாதித்தான். லே வெளியிட்ட அறிக்கையொன்று இந் அறு வகுத்துக் கூறிற்று. ' பிரித்தானியப் மையும் வகையில், இந்தியாவிற் பொறுப் சுயவாட்சி நிறுவனங்களைப் படிப்படியாக TSLD. புதியதொரு திருப்பமேயாயினும். அது என்பதையும், உடனடியாகச் செய்தற்கு ங்களை அபிவிருத்தி செய்தலே-அதுவும் ல-என்பதையும் நாம் இங்குக் கவனித் மையற்ற இவ்வறிக்கைபற்றி இந்தியாவில் ழிப்போந்த சீர்திருத்தங்கள், அவற்றை -செம்சுபோட்டுச் சீர்திருத்தங்கள் எனப் ல் நிறைவேற்றப்பட்டு செயற்படுத்தப் வறின. அரசமைப்புப் பற்றிய இவ்விக ா கணிசமான முன்னேற்றமடைந்த பிற இலண்டனில் நிறுவிய போர் மந்திரத் னர். இன்னும், சுயவாட்சி பெற்ற பொது உறுப்புரிமை பெற்றிருந்த பேரரசுமா | -gll. போர்க்குப்பின் கூடிய சமாதான ப, தன் நலவுரிமைகளே நேராகப் பாதிக் அறிவுறுத்துமளவிற்கு இந்தியாவின் நிலை ற்றது. தங்களின் சிறுமைபற்றி ஏற்கவே அதி துருக்கிய உடன்படிக்கையில் விதிக்கப் டு சிற்றங் கொண்ட முகமதியரும் ஒன்று Fய்யவே, பஞ்சாப்பில் அதிகார வர்க்கம் கம் இராணுவச் சட்டத்தைப் பிரகடனஞ் மன்று கருதியதை அடக்குதற்காகக் கடு இந்நடவடிக்கையின் கடுமை-அதிலுங் கொலைக் கொடுமை-இந்திய மக்களுக்கு தொடங்கிய கிளர்ச்சியை ஒருபெரும் து. இவ்வேண்டாக்கொடுஞ் செயல் இங் யை அதிர வைத்தது. சலியன்வாலாபாக்

Page 272
காந்தி மகாத்மா நாட்டுக்குத் தலைமை 5 கத்தை ஆரம்பித்தார்.
மகாத்மாகாந்தியின் கருத்துக்கள் gF MTG)
பல்வேறு வகுப்பாரின் ஒத்துழைப்பைே விற் பிரித்தானியராதிக்கம் இயங்குவதா மறுத்துவிட்டால், அரசாங்கம் அடியற் பதே அவர் வாதம். நாற்பது கோடி மக் தகைய ஒத்துழையாமைத் திட்டத்துக்கு யச் செய்தல் அவசியமென்பதையும், இர வதைத் தம் அறக்கடனுக மக்கள் உண. அத்தேசிய இயக்கம் அறுக்கையான ஒ( கமைந்ததாய், யாவரும் விளங்கத்தக்க
கொண்டதாய் அமைகுதல் வேண்டுமென்
கள். அத்தகைய தத்துவத்தைக் காந்தி
கண்டார்கள். துருக்கியர் தாயகங்களை பிரித்தானிய அரசாங்கம் கைக்கொண்ட லிங்கள் மனங்கொதித்திருந்தகாலம் அ கோரிய கிளர்ச்சி இந்திய முசிலிங்களின் 5LD.gif தேசியத் திட்டத்தின் ஒரு கூருக ஏற்றுக்கொண்டார்கள்.
காந்தியாரின் தலைமையிலே ஒத்துழைய களுடாகச் சென்றது. காலிபாத் தலைவி படைத்த ஒரு தேசிய இயக்கமாக அதன் பருவம் 1920-4 வரையான காலத்துக்கு யாத்திரையோடும் உப்புச் சத்தியாக்கிா மூன்ருவது பருவம், 1942 இல் ஆரம்பித்த கத்தைக் குறிப்பதாகும். காந்திய இயக்க வெற்றி கண்டது. அப்போது பிரித்தன் னின்றும் வெளியேறிற்று. இந்திர வரலா
போரொடு தொடங்கிய ஓர் அத்தியாயம்
பட்டது ; மற்றும்,
இந்தியாவிலே 1919 ஆம் ஆண்டையடு வழிப்பட்ட பாராளுமன்ற ஆட்சிமுறை குறிப்பிட்ட மொன்ாேகு-செம்சுபோட்டுச் தப்பட்டது. அதுவே இரட்டையாட்சிமு தாாவுபெற்றேரும் சட்டசபைக்குப் ே மார்க்குப் பலதிறப்பட்ட விடயங்கள் பு
சட்டமும் ஒழுங்கும்
பட்ட பிரித்தானிய அலுவலாளரின் ଘ୬a;
 
 
 

ட்டு ஆதிக்கமும்
தும் வெந்துயருற்ற அவ்வேளையிலேயே, தாங்கித் தமது ஒத்துழையாமை இயக்
வும் எளிமையானவை. இந்திய மக்கள் யே ஆதாரமாய்க் கொண்டு இந்தியா தலின், அவ்வொத்துழைப்பை முற்ருக ற மரம்போலச் சாய்ந்துவிடும் என் களைக் கொண்ட இந்திய நாட்டில், இத் முதன்முதலாக, மக்களை விழிப்படை ண்டாவதாக, தீவிரமாகச் செயலாற்று ரவேண்டுமென்பதையும், மூன்றுவதாக, ழக்காற்றுப்பட்டதாய், கட்டுப்பாட்டுக் இரு தத்துவத்தை அடிப்படையாகக் பதையும் காந்தியடிகளார் உணர்ந்தார் பார் சாத்துவிக சத்தியாக்கிரகத்திலே மேனுடுகளிடையே பங்குபோடுதற்குப் அக்கிரமமான நடவடிக்கைகண்டு முகி |து. இவ்வழி காலிபின் மீட்சியைக் ஆதரவைப் பாக்கப் பெற்றிருந்தது. அக்கோரிக்கையையும் காந்தியடிகளார்
பாமை இயக்கமானது மூவேறு பருவங் பர்களோடு ஒருங்கிணைந்து, பெருவலி ன உருவாக்கியது முதற் பருவம். அப் ரியது. இரண்டாவது பருவம், தண்டி கத்தோடும் தொடங்கிற்று (1929-32). இந்தியாவின்றும் வெளியேறு இயக் ம் 1947 ஆம் ஆண்டு ஒகத்திலே இறுதி உடன்படிக்கை வாயிலாய் இந்தியாவி ற்றிலே, 1757 ஆம் ஆண்டுப் பிளாசிப்
இவ்வாருக முற்றுப்பெற்றது. த்ெத காலப் பகுதியில், அரசமைப்பின் விருத்தியடைந்தது. பாம் முன்னங் சீர்திருத்தங்களின் வழிகளிலே புகுத் றை எனப்படும். அதன் வழி, மக்களா பாறுப்புடையோருமான அமைச்சன் பற்றிய ஆட்சியதிகாரம் கையளிக்கப் நிதியும் எனுந்துறைகள், நியமிக்கப் யிலேயே தொடர்ந்திருந்தன. இந்தியா

Page 273
விற் பொதுமக்களாதரவு இத்திட்டத் யர்க்குச் சாதகமான கட்சியாளரின் : செயற்படுத்தப்பட்டது. இந்த இரட்ன களிலே ஒருவாறு தொடர்ந்தியங்கிற் யின் (கொங்கிரசின்) எதிர்ப்புக் கா! ஆர்வமில்லாமை காரணமாகவும் அது திலதெனினும், பேரரசு முறை மேலும் கின்றதெனலாம்.'
இவ்வாறு பேரரசு முறை பின்னி இங்குச் சுருங்கக்கூறல் அமைவாகும். சுயவாட்சிபற்றி ஒப்பேறிய உடன்படி திய சட்டசபைக்கும் தில்லி அரசா காலை, இந்திய நிதித்துறை பற்றிய பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித் நிருணயிப்பதிலே பிரித்தானிய நலவுர் காது என்பதே அதன் தாற்பரியமாகு திய வர்த்தகம் பற்றியது ; இந்தியக் பாதுகாப்பளிப்பதை ஒரு பூட்கையா நலவுரிமைகள் பின்னிடைய, இந்தி மேலோங்கின. இங்கிலாந்து தானும் 4 விடுத்து, வர்த்தகப் பாதுகாப்பு முறை திய அரசாங்கமும் குழவியிளம் நிலை காக்கும்பொருட்டு ஒரு சுங்கவரிமுறை பிரித்தானிய அரசாங்கம் எதிர்ப்பது உருக்கும் சீனியும் சிமெந்தும் பட்டும் தன. கைத்தொழிற்றுறையை விருத் வுக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனினும் எதிர்ப்புக்காரணமாக, இந்தியக் கப்ப தல் தடுக்கப்பட்டது.
இலண்டன் பணச்சந்தையின் கட்டு பளிக்கும் முதன்முயற்சியாக இந்திய திலே வங்கித் தொழிலும் காப்புறுதி திய மூலதனத்தின் வலி பெருகியவாற் நாட்டுச் சாமான்களைப் பகிட்காரஞ் 6 ஓர் அரசியலாயுதமாகப் பயன்படுத்த பிரித்தானியக் கைத்தொழிலாளர் செ முடிவடையுங் காலம் அண்ணித்து
1. See Working of Dyarchy in Ind Bombay, 1928.

ந்தியா
227
திற்குக் கிடைத்திலதாயினும், பிரித்தானி துணைகொண்டு பலமாகாணங்களிலே அது மடயாட்சிமுறை 1936 வரையும் மாகாணங் று. ஒருபுடை இந்தியத் தேசியப் பேரவை சண மாகவும், மறுபுடை பொதுமக்களின்
குறிப்பிடத்தக்க வெற்றியாதும் அடைந் - பின்னடைந்தவாற்றை இப்பருவங் குறிக்
டைந்த வரலாற்றின் முக்கிய கட்டங்களை
இவற்றுள் முதற்கட்டம் நிதித்துறையிற் க்கையாகும். அதன்வழி, இந்தியாவின் மத் ங்கத்துக்குமிடையே இணக்கம் ஏற்படுங்
பிரச்சினைகளிலே தலையிடுவதில்லையெனப் தேது. தில்லி அரசாங்கத்தின் பூட்கைகளை 7மைகள் இந்திய நலவுரிமைகளை மீ தூரலா ம். இனி, இரண்டாவது முன்னேற்றம் இந் கைத்தொழிற் பொருள்களுக்குத் தேர்ந்து க ஏற்றுக்கொண்டதனாலும், பிரித்தானிய பிய நாட்டின் உரிமைக் கோரிக்கைகள் கட்டுப்பாடற்ற வர்த்தக நெறியைக் கை மயைத் தழுவிக் கொண்ட - எனவே, இந் யிலிருந்த தன் கைத்தொ ழலகளைப் பாது மயைச் சாவதானமாகக் கைக்கொள்வதைப் 7 பொருத்தமாகாதே. இவ்வரிமுறையால் மற்றுப் பருத்திப் பஞ்சு தானும் நலமடைந் தி செய்தற்கு முதன்முதலாக இந்தியா ம், வலிமிக்க பிரித்தானிய நல்வுரிமைகளின் ற்றொழிலுக்குப் பாதுகாப்பு யாதும் அளித்
போரும் ருத்தி
ப்பாட்டிலிருந்து இந்திய ரூபாய்க்கு விடுப் ச் சேமவங்கி தாபிக்கப்பட்டது. அக்காலத் முறையும் இந்தியாவில் வளர்ந்தமை, இந் மறைக் காட்டுவதாய் அமைந்தது. அன்னிய செய்தலும் ஒத்துழையாமை இயக்கத்திலே தப்பட்டது. பொருளாதாரத் துறையிலே சலுத்தி வந்த மறுக்கவொண்ணா ஆதிக்கம்
விட்டதென்பதை அப்பகிட்காரமுறை Bia by Kerala putra (K. M. Panikkar).

Page 274
228 ஆசியாவும் மேஞ
அன்னுர்க்கு அறிவுறுத்திற்று. இவ்வழி, தானிய மூலதனமும் மற்றும் இந்திய காணப்பட்டது. பொதுமக்களின் கருத் மும் புகையிரதப்பாதைகளை நாட்டுரி.ை லாயிற்று. இந்தியாவிலே பிரித்தானியக் புகையிரதப் பாதைகள் இருபதாண்டுக் யாக்கப்பட்டன. இத்துணைப் பெரியவெ தனம் விலக்கப்பட்டதும், புகையிரதப்ட வகிக்கத் தொடங்கியதும் ஆகிய இரு மு விருத்திகளாகக் கருதத் தக்கவை.
நிருவாக ஆட்சியிலுமே தேசிய வியக்க பெரும்போர்க்கு முன்னர் இந்தியத் த களே உயர்பதவி வகித்தல் விதிவிலக்கற்று குப் பின்னர் இந்தியப் பயிற்சிவீரர்க்குக் யளித்தபின் அரசவாணை வழங்கும் முன கட்சிகள் வற்புறுத்திய கோரிக்கைகளுள் கலும் ஒன்முக இருந்தது. பாராளுமன்ற சில பேரணிகளில் இந்தியரையே உயர வகுத்துச் செயற்படுத்தப்பட்டது. முதற் பெற்ற இத்தகைய இந்திய அதிகாரிகே இந்தியத் தரைப் படையிலே தலைமையி படையொன்றும் இந்தியாவில் 1924 ( நிறுவுதற்கும் முதன் முயற்சி செய்யப் சிலர்க்கு அரசவாணை வழங்கப்பட்டது. பான்மையாகப் பிரித்தானியர்மயமாகவே தானியராதிக்கத்துக்கு அத்திவாரமாக இ வடிக்கைகளாலே பலவாற்ருனும் பங்கப்பு பரிபாலனத்துறையிலேயும், அரசியற் 8 களிலே முழுத்தொகையில் ஐம்பது சதவி வேண்டுமெனுங் கோரிக்கை ஏற்றுக்கொ ஒரு பெரும் பணிக்குழுவையும், அப்பன படுத்தற்கான-உயர்தரச் சேவைகள் என தியப் பொலிசுச் சேவை ஆகியனவற்ை பிரித்தானியர் இந்தியாவில் விருத்தி செ திற் போட்டிப் பரீட்சைவாயிலாகச் சே களிலே, பத்தொன்பதாம் நூற்றண்டின் இடம்பெற்றிருந்தனர். ஆயின் அவர்கள்

ட்டு ஆதிக்கமும்
குறிப்பிட்ட சில துறைகளிலே பிரித் மூலதனமும் ஒத்துழைக்கும்பான்மை தினுல் உந்தப்பட்ட இந்திய அரசாங்க மயாக்கும் பூட்கையைக் கடைப்பிடிக்க கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்த காலத்தளவில் இவ்வாறு நாட்டுரிமை ரு துறையிலிருந்து பிரித்தானிய மூல ாதைகளை இந்திய அரசாங்கமே நிரு யற்சிகளும் சாலவும் முக்கியமான அபி
5ம் உறுதியான முன்னேற்றங் கண்டது. ரைப்படையிற் பிரித்தானிய அதிகாரி று வழமையாயிருந்தது. ஆயின் போருக் சாண்டேசிற்றிலே சிலகாலம் பயிற்சி ற மெல்ல ஆரம்பமாயிற்று. மிதவாதக் ", தரைப் படையை இந்தியர் மயமாக் த்தின் வன்புறை காரணமாக, குறித்த கிகாரியாக நியமித்தற்கு ஒரு திட்டம் பெரும் போரின் பின்னர் அரசவாணை ள, இந்தியா சுதந்திரம் பெற்றபோது LLf) பெற்றேராவர். வேத்தியற் 5L do இல் நிறுவப்பட்டது விமானப்படை பட்டது. இவையிரண்டிலும் இந்தியர் இராணுவப்படைகள் இன்னும் பெரும் இருந்தபோதிலும், இந்தியாவிற் பிரித் ருந்த அம்முற்றுரிமை மேற்கூறிய நட
பட்டது எனலாம்.
கிளர்ச்சி காரணமாக உயர்தரச் சேவை தத்துக்கு இந்தியரே நியமனம் பெறல் ள்ளப்பட்டது. இந்தியரைக் கொண்ட விக்குழுவைக் கட்டுப்படுத்தி ஆற்றுப் Tப்பட்ட-இந்தியச் சிவில் சேவை, இந் றயும் அடிப்படையாகக் கொண்டதே ய்த பாலன அமைப்பாகும். இங்கிலாந் ர்க்கப்பட்ட இந்த உயர்தரச் சேவை இறுதிக் கூற்றளவில் இந்தியர் பலரும் விகிதம் சிறிதே போர்க்குப் பின்னர்,

Page 275
இர
இச்சேவைகளுக்கான பரீட்சைகள் இ கூடிய தொகையினராய் இச்சேவைகள் அரசாட்சியின் தன்மையில் முக்கியமா போர்க்குப் பின்னர், மத்திய அமைச் பொதுவாக ஐம்பது சதவித அளவி உண்ணுட்டு அமைச்சும் நிதியமைச் இனி, மாகாணங்களிலே இந்தியரின் நிதியமைச்சும் இந்தியர் கையில் ஒப்ப சியல் பொருளாதார துறைகளிற் போ அதிகாரம் படிப்படியாக நிலைபெயர்ந் இல், இந்திய அரசாங்கச் சட்டத்தி ஓரளவிற்கு மாற்றியமைத்து, இந்திய கைகளோடு இசைவுபடுத்தற்கு முயற்சி
இந்திய மக்களில் எச்சாராரையும் திருத்திசெய்யத் தவறின என்பதை மு வின் தலைமையிலமைந்த பழைமைக் க முழுவதையுந் தீர விசாரித்து அறிக்ை வினை 1928 இல் நியமித்தது. அதன் அ னேற்றங்காண வேண்டியதன் அவ மாகாணச் சுயவாண்மையையும், மத் உள்ளடக்கிய குறுகிய சுயவாட்சி முன் தியர்க்குப் பெரும் ஏமாற்றத்தையே இந்தியக் கட்சிகள் அனைத்தும் இன்னு இதற்கிடையில், இராம்சே மக்டொன கம் இங்கிலாந்தில் நிறுவப்பட, 1930-3 கூடி, இணக்கஞ் செய்தற்கு மீண்டும் தானமான இந்திய ஐரோப்பிய நலவு ஆயின், காந்தி அடிகளாரின் தலைமையி லின்போதே அவற்றிற் பங்குபற்றிற்று பேச்சுக்களின் பயனுக, சுயவாட்சி டெ சிற்றரசுகளையும் அடிப்படையாகக் ெ வாகியது. கடந்தகால யோசனைகளினு இவ்வரசமைப்பானது தத்துவமளவிற் மன்றத்தில் நிறைவேறிவந்த இந்தி முறைக்கே யுரிய மகாராசாக்களையும், போக்குக் கட்சிகளையும் உள்ளடக்கிய முயற்சியே அதுவென்பது தெளிவா நலவுரிமைகளையும் மூலதனத்தையும் பீடுகளை விதித்தமையாலும், மகாரா

ந்தியா 229
ந்தியாவிலும் நடாத்தப்பட்டன. இவ்வழி ரில் இந்தியர் நியமனம் பெற்றமையாலே, ன மாறுதல் பையவே நிகழ்ந்தது. சவையிலே இந்தியரின் பிரதிநிதித்துவம் னதாயிற்று. எனினும், அச்சாணியன்ன சும் ஐரோப்பியர்க்கே ஒதுக்கப்பட்டன. விகிதம் இன்னும் கூடியதாய் இருந்தது. டைக்கப்பட்டது உண்டு. இவ்வாருக, அர ன்றே பரிபாலனத்துறையிலும் பேரரசின் து பின்னிடைவுற்றது. இறுதியில் 1935 ன் வாயிலாய் பேரரசின் அதிகாரத்தை த் தேசிய இயக்கத்தின் உரிமைக் கோரிக் சி செய்யப்பட்டது.
1919 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் ன்னமே காட்டியுள்ளம். அதனுல், போல்ட் ட்சியின் அரசாங்கமானது இப் பிரச்சினை க செய்யும் பொருட்டாக ஓர் ஆணைக்குழு |றிக்கை தாமதியாது மேற்கொண்டு முன் சியத்தை ஏற்றுக் கொண்டதாயினும், தியில் ஒரு கூட்டாட்சிக் கழகத்தையும் றையினையே விதித்தது. ஆயின் இது இந் விளைத்ததென்பதற்கையமில்லை. அதனுல் வந் தீவிரமாகக் கிளர்ச்சி செய்யலாயின. ல்டின் தலைமையில் தொழிற்கட்சியரசாங் 3 வரையில் வட்டமேசை மாநாடு பற்பல முயற்சி செய்யப்பட்டது. ஆங்கு பிர ரிமைகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். பில் இந்தியப் பேரவை தனியொரு வைக ப, அம்மாநாடுகளில் நிகழ்ந்த இணக்கப் |ற்ற மாகாணங்களையும் மகாராசாக்களின் காண்ட ஒரு கூட்டாட்சித் திட்டம் உரு ம் கூடிய கணிசமான முன்னேற்றத்தை குறித்ததாயினும், 1935 இற் பாராளு ய அரசாங்கச் சட்டமானது மானிய மதத்தையே ஆதாரமாகக் கொண்ட பிற் அரசாங்கத்தைப் பின்னர் நிறுவும் ஒரு பிற்று. மேலும், பிரித்தானிய வியாபார பாதுகாக்கும் பொருட்டாக விசேட காப் சாக்களின் உரிமைகளையும் சிறப்புரிமை

Page 276
230
ஆசியாவும் மேன
பெற்றிருந்த பிறவகுப்பாரின் நலன்களைய பொருட்டாகச் சில வாசகங்களை அரசு அரசாங்கத்தின் ஆட்சியதிகாரம் குறுக். இந்திய தேசியப் பேரவை நிராகரித்த 1936 இல் ஆட்சி கைப்பற்றி, அச்சட்ட பாடுகளை அகற்றுவதில் வெற்றிகண்டது யானது பொதுவாக சித்தியொடு இயங் உலகப் போர் மூண்டது. அதனால் ! கைவிடப்பட்டது.
உலகப் பெரும்போர்கள் இரண்டிற்கும் பிரித்தானியரதிகாரம் பூரணமாகப் பு இதுகாறுங் கண்டோம். பேரரசின் ஆதி போசோடே மறைந்தொழிந்துவிட்டது. தில் இடம்பெற்ற அரசியற்றந்திரங்கள் ! தாக்குதல்களேயல்லால் வேறில்லை. இறுதி தடுக்க முடியாது எனும் உண்மையைப் ! தாயினும், அதனைத் தன் உயரிய அரசி மாற்றி மட்டுப்படுத்திவிடலாமென நம்பி நிலைபேற்றுக்கு ஆதரவளிக்க வல்ல வ. வாக்கி ஊக்கமளித்துத் தான் எண்ணிய இந்தியாவின் மொத்தப் பரப்பில் ஐந் வேறுபடுத்தி, முடியின் நேரான அதிகாம் ஒருமைப்பாட்டைக் குலைப்பதே ஆதித் , போட்டுச் சீர்திருத்தங்கள் ஆராயப்பட் கூறிய நோக்கோடு, மகாராசரின் மன்ற செய்யப்பட்டது. ஆயின், இந்தியச் 4 கொவ்வா அரசியல் விடயமாக அப்போ கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுப்புக் அப்போது ஆதரவளிக்கப்பட்டிலது. ஏ வளர்ந்து, புதிய குடியாட்சிக் கொள்கை தொடங்கியகாலை, சிற்றரசுகளுட் பெரிய மிக்க மகாராசர்க்கும் பிரித்தானியப் 1 டுறவு எளிதாக உருவாகிற்று. இன்னும், முடிக்குரிய ஒரு தற்கிழமையேயாதலின் இங்கிலாந்தோடே பிணைப்புக் கொண்ட பட்டது. இவ்வாறு எதேச்சாதிகார மா யும் பிரித்தனுடைய பேரரசு நலன்க.ே ஒட்பமுடைய பிற மகாராசரின் எதிர்ப்பு இந்திய நாட்டின் உரிமைக்கோரிக்கைகை

ஓட்டு ஆதிக்கமும்
ம் பாதுகாத்து நிரந்தரமாய்ப் பேணும் சமைப்பிலே பெய்தமையாலும் மத்திய கப்பட்டது. இப்புதிய சீர்திருத்தங்களை -து. ஆயினும் அது மாகாணங்களிலே ம் விதிக்க நினைந்த பல்வேறு கட்டுப் -. இவ்வாறு மாகாணங்களிற் பேரவை -கிவருங் காலத்திலேயே இரண்டாவது இந்த அரசமைப்புப் பரிசோதனையும்
இடைப்பட்ட காலத்தில், இந்தியாவிற் பின்னிடைந்து கொண்டிருந்தவாற்றை அக்கம் பற்றிய பழைய கருத்து முதற்
பின்னர் 1920-29 வரையான காலத் யாவும், காலந் தாழ்த்தும் பின்னணித் தியிலே இந்தியா சுதந்திரமடைவதைத் பிரித்தானிய அதிகாரவர்க்கம் உணர்ந்த சியல் ஞானத்தாலும் அனுபவத்தாலும் "யிருந்தது. அவ்வதிகாரவர்க்கம் தனது குப்பாரையும் நலவுரிமைகளையும் உரு தைச் சாதிக்க முனைந்தது. இவ்வாறாக, திலோர் பாகமாயிருந்த சிற்றரசுகளை த்துள் அகப்படுத்தி, இந்திய நாட்டின் திட்டமாயிருந்தது. மொன்ரேகு- செம்சு - அக்காலத்திலுமே, 1917 இல், மேற் மான்றைக் கூட்டி நிறுவுதற்கு முயற்சி ஈதந்திரப் பிரச்சினை செயன்முறைக் ஏ தோன்றிற்றாதலின், மத்திய அரசாங் | கோரிய மகாராசரின் கோரிக்கைக்கு த்துழையாமை இயக்கம் வலிபெற்று 5 மக்கள் மனதைப் பெரிதுங் கவரத் னவான அரசுகளை யாண்ட வேணவா பிற்போக்குவாதிகளுக்குமிடையே கூட் மகாராசர்க்கு மேலதாய மேலாண்மை, இந்திய மகாராசர் இந்தியாவோடன்றி வர் எனுங் கொள்கையும் உருவாக்கப் ன்னரின் குல நலன்களையும் அவாக்களை ளாடு இணைத்தற்குச் செய்த முயற்சி, புக் காரணமாகத் தோல்வியடைந்தது. T மீறி நடந்தால், தத்தம் குடிகளுமே

Page 277
இந்:
அத்தகு செயலை நாட்டுக்கு வஞ்சனை ெ பதையும், எதிர்காலவுணர்ச்சியின்றி இர முயலுதல் காலகதியிலே தமக்குத் தி உணர்ந்தனர். மாகாணங்களையும் சிற்ற ஒரு கூட்டாட்சி யரசாங்கத்தை உருவ றிற்று. இங்கும், மகாராசரின் பிரதிநிதி களின் பிரதிநிதிகளும் நிரந்தரமான வகையில் ஒரு மத்திய அரசாங்கத்தை நலவுரிமைகளைப் பாதுகாப்பதே இலக்க
தேசியவாதிகளின் உறுதியான எதிர் படைத்த தனியாசு வேண்டி முசிலிங்க வும், 1935 ஆம் ஆண்டுச் சட்டம் தவி முயற்சிகள் தவறியதை உணர்ந்து, பே கட்டுப்பாடுகளோடு கூடிய தொமினிய6 வாயிலாய் அளிக்க முன்வந்தது. ஆயின், இலிண்லித்கோப் பிரபுவும் சிவில் சேன மாக, அத்திட்டம் உருப்பட்டதில்லை.
பான்மையாகக் கொண்ட பிரதேசங்க அரசாக நிறுவப்பட்டபின், இந்தியா 1 விற் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆட் ஆங்கில மன்னன் இந்தியாவின் போடு துறந்தான்.
 
 

5шт 23.
சய்யும் செயலாகுமெனக் கருதுவர் என் நீதியாவின் ஒருமைப்பாட்டைத் தகர்க்க மையே பயக்குமென்பதையும் அன்னர் ரசுகளையும் ஒருங்கிணைத்து, மத்தியில் பாக்குங் கருத்து இவ்வாருகவே தோன் கிகளும் பிற்போக்கான சமயக் கோட்டி பெரும்பான்மையினராய் அமையத்தக்க உருவாக்குவதன் மூலம் பிரித்தானியரின் ாயிருந்தது.
ப்புக் காரணமாகவும், பூரண சுதந்திரம் ள் வற்புறுத்திய கோரிக்கை காரணமாக பறிற்று. பிரித்தானிய அரசாங்கம் தன் ார் முடியும்வரையுமே நிலைக்கத்தக்க சில ன் பதத்தைச் சேர். தாபோட்டு கிறிப்சு அக்காலத்தில் ஆள்பதி நாயகனுயிருந்த வைகளும் இடக்குச் செய்ததன் காரண இறுதியில், முசிலிம் மக்களைப் பெரும் ள் பிரிக்கப்பட்டுப் புதிய பாக்கித்தான் 947 இற் சுதந்திரம் பெற்றது. இந்தியா சி, 1947 ஒகத்து 15 இல், முடிவுற்றது ; சன் எனும் தன் பட்டத்தை அன்றே

Page 278
அதிகா
சீன
சீனத்திலே மஞ்சுப் பேரரசு குலைந் இந்தியாவில் முகலாயராதிக்கம் மங்கியல் மிடையே நெருங்கிய ஒற்றுமை இருந்த அன்னியராயினும், தாம் தாம் வென்றடிப் சியைத் தாபித்து, நாட்டுட் புகமுயன்ற கடல் வல்லரசுகளின் அதிகாரத்தையும் விற் கட்டுப்படுத்தி, தாம் தாம் நிலையூன், மீது 200 ஆண்டுக் காலமாகச் செவ்வைய கடற்கரையோரங்களிலிருந்த நெருக்கின நலிந்து, உண்ணாட்டுப் பொருளாதாரந் ) யேயும் மதிப்பிழந்தே அவை இரண்டும் சீனத்திலும் அதனால் விளைந்த உடன் வி காணப்பட்டது. இந்தியாவிற் போன்ே காரமே மத்தியில் இயங்க, வெற்றிகண்ட சட்டமுறையான உரிமைபெறுதலும், மற் வேண்டிய தலைக்கீடு பெறுதலும் இயல் பட்ட முகலாயனுடைய உரிமைகளை அல் யச் சேனாபதி சிந்தியா பாவனை செய்தவா பீக்கிங்கின் அதிகாரத்தைப் பயன்ப போன்றே சீனத்திலும் மாகாணப் பதிவு தம்மை நிலை நாட்டி, வரிதிரட்டி, அன் தலைப்பட்டனர். மஞ்சூரிய நாட்டுச் சா ணத்து நிசாம்-உல்-முல்கும் வங்கத்து சேர்ந்தோரே. பீக்கிங்கின் அதிகாரம் ந காங்குத் தத்தம் நிருவாகத்தை நிறுவி. யாளர் தலைவரும் இந்தியாவிலே தலையெ இராவ் ஒல்கார், தோத்து முகமது போ எனினும் வேற்றுமையும் ஒன்று இருந் குலைவுற்ற பின்னர்ப் போர்ப் பிரபுக்க கம்பெனி அன்னாரை ஒவ்வொருவராக பாதுகாப்புள் அகப்படுத்தியும் பிரித்தான் யதாக, சீனத்திலோ வல்லரசுகளிடைப் வத்திற் காணப்பட்ட சந்தர்ப்ப வாய்ப்பு வைத்தன. ஆயின் மஞ்சூரியாவிலே தன

ரம் 3
ரம்
நகர் - ஒய' இயக்
தேதன் பின் நிலவிய நிலைமைகளுக்கும் தெயடுத்துத் தோன்றிய நிலைமை களுக்கு து கண்கூடு. மஞ்சுமாரும் முகலாயரும் ப்படுத்திய நாடுகளிலே தேசிய முடியாட் அன்னியரின் ஆக்கியமிப்பைத்தகைத்து, வலியையும் கடல்வழி வியாபாரத்தள றிய உபகண்டங்களிலே பிறவல்லரசுகள் பான அதிகாரஞ் செலுத்தி வந்தனர். ட காரணமாக அவற்றின் மூலபலம் தகர்ந்து, அவ்வவற்றின் குடிகளுக்கிடை 2 வீழ்ச்சியடைந்தன. இந்தியாவிலும் 2ளைவுகளிலும் வியக்கத்தக்க ஒற்றுமை ற சீனத்திலும் நாமத்தளவான அதி சேனாபதியர் தத்தம் அதிகாரத்துக்குச் "றவர்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்தற்கு "வவாயின. உதாரணமாக, மாட்சிமைப் பன் சார்பாக நிலை நாட்டுவதாக மராத்தி
றே, சீனத்திலும் அன்பூக் கட்சியானது டுத்தத் தலைப்பட்டது. இந்தியாவிற் விராயன்மார் 'போர்ப் பிரபுக்களாகத்
னிய அரசுகளோடு தொடர்பு பூணவுந் ங்-சோ-லின் என்பானும் மற்றுத் தக்க அலிவாத்தி கானும் ஒரே வகையைச் -லிவடைந்தபோது, உண்ணாட்டிலே ஆங் ப பல்வேறு சேனாபதியரும் கொள்ளை நித்த அமீர் கான் பிந்தாரா, யசுவந்து
ன்றோரே.
தது. இந்தியாவிலே மத்திய அரசாங்கம் ள் தலையெடுத்தபோது, கிழக்கிந்தியக் வென் றடிப்படுத்தியும், ஒரோவழி தன் ரிய ஆதிக்கத்தை இந்தியாவிலே நிறுவி போட்டியும் உலகப்போரையடுத்த பரு புக்களும் அக்கதி நேராவகை தடுத்து -து அதிகாரத்துக்குக் கீழமைந்த அரச

Page 279
சாங்கங்களை நிறுவியும், இன்னும் வடக்ே அரசுகளைத் தாபித்தும், சீனத் தலைநில டைய பூட்கையானது இந்தியாவைப்
றையே முன் மாதிரியாகக் கொண்டிருந்
வேண்டும்.
- - - - - மஞ்சுமாரின் வீழ்ச்சிக்குப் பின்னர் சின்
இங்கு வரலாற்றுப் பின்னணியாக எடு 12 இற் பதவிதுறந்தபின், நி தேசியப் புரட்சி மன்றமானது சன் ய தெரிவுசெய்தது. ஆயின், பேரரசுக் கட்சி யுவான் சி-கை என்பாற்குச் aFTiLITa, g பின் ஒரு குடிப்பதியையும் பதிற் கு கழகத்தையும், பொதுவழக்காற்றுக்கை
பாராளுமன்றத்தையும் உள்ளடக்கிய
10 இலே பிரசித்தஞ் செய்யப்பட்டது.
பாராளுமன்றத்திற் புரட்சிவாதிகளே அதனுல், உண்மையதிகாரஞ் செலுத்தி
மிடையே முரண்பாடு வளர்ந்து, செவ்ன
முடக்கி வைத்தது. திறைசேரியில் நிதி
செய்வதிலே நாட்டங் கொண்டிருப்ப, եւ|{ மிக்கொள்ளும் நோக்கொடும் தனது நி பெறும் நம்பிக்கையொடும் வெளிநாட்டி வார்த்தைகள் தொடங்கினன். இவ்வாரு தருணமும் வந்து வாய்த்தது. பெருவ அமெரிக்க ஐக்கிய அரசும் சேர்மனியும் !
பணத்தைக் கொடுத்துதவுதற்கு வங்கிய அனுமதி குந்தன. ஆயின் எல்லாக் கடன் கத் தமக்கே அளிக்கப்படல் வேண்டுபெ அவ்வாறு அனுமதியளித்தன. இனி, கட தும் தமக்கு ஈடுவைக்கப்படவேண்டுெ அதிகாரிகளின் ஆட்சியிலிருந்த கடற்பு, கிக்கும் என்பதையும் இங்குக் குறிப்பி
. த குர)ை (Uതpag, bot !, 'ಐ' ತಿ। விட்டது. வெள்ளை மாளிகைக்குப் புதி, வில்சன் கடனுதவிக்கு விதித்த நிபந்த தையுமே தீண்டுவனபோற்றேன்றுகின்ற புக் கடனை 2.5 கோடி பவுனும் மற்றை திரட்டப்பட்டன. இரு திங்களுக்குப் அடக்குதற்கு இப்பணம் யுவானுக்கு P_
 
 
 
 
 
 
 
 
 

கே தன் பாதுகாப்புக்குட்பட்ட மாகாண த்திலே ஆணிலவகற்சி நாடிய யப்பானு பிரித்தானியர் வென்றடிப்படுத்தியவாற் ததென்பதை இங்கு வற்புறுத்திக் கூறல்
எத்தில் நிகழ்ந்த அரசியற் சம்பவங்களை, த்ெதுரைத்தல் நன்று. மஞ்சுமார் 1912 ாங் இங்கிலே அவசரமாகக் gi, lLʼLL LlʻjL JLʼlL. ாட்சனைத் தற்காலிகக் குடிப்பதியாகத் யின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த வர் பதவிதுறந்து ஓய்வுபெற்றர் அதற் நடிப்பதியையும், தேசிய ஆலோசனைக் மய இரண்டு மன்றங்களையுங் கொண்ட தற்காலிக அரசமைப்பொன்று மாச்சு அப்பால், ஒராண்டின் பின்னர் 3r-19 till
பெரும்பான்மையோராக இருந்தனர். ய குடிப்பதிக்கும் புரட்சிவாதிகளுக்கு
) 6)III I Tajit நிருவாகஞ் சாத்தியமாகாவகை
வறண்டிருப்ப, பாராளுமன்றம் தடங்கல் வான் சிகை உண்ணுட்டு இடர்ப்பாடுகளை ருவாகத்துக்கு வெளிநாட்டு ஆதரவைப் லிருந்து கடனுதவி பெறுதற்குப் பேச்சு க, பேரரசு நாடுகள் காத்திருந்த பெருந்
பல்லரசுகளான பிரித்தனும் பிரான்சும் இரசியாவும் யப்பானும் வேண்டிய கடன் ாளர் கூட்டவையமொன்றை நிறுவுதற்கு பணத்தையும் வழங்கும் உரிமை முற்ரு மன்ற நிபந்தனையின் பேரிலேயே ഋഞഖ
னுதவிக்கு ஏமவைப்பாக உப்புவரியனைத் மனவும் அவை விதித்தன. அன்னிய றச் சுங்கமனைகளே உப்புவரிகளை நிருவ நிதல் வேண்டும். ஆயின் இவ்வொழுங்கு க ஐக்கிய நாடு பின்னர் மறுதலித்து தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிப்பதி னேகள் சீனத்தின் நிருவாகச் சுதந்திரத் ன எனக் கருதினர். எனினும், சீரமைப் யைந்து வல்லரசுகளின் தலைநகர்களிலே பின்னர் மூண்ட இராணுவக் கலகத்தை
st
- " -
།
தவிற்று. புரட்சிக் கட்சியின் தலைய

Page 280
234
ஆசியாவும் மே
உறுப்பினரைச் சட்ட விரோதமானவ ஒரு தலைக்கீடாயது. அதற்பின்னர் யுவ. தற்கு வழிதிறந்தது. தேர்தல் நடந்த, வதிகப் பெரும்பான்மை வாக்குக்களா செய்தது. எனவே சீன அரசாங்கத் களுக்கு நியாயம் யாதும் மேற்கொண்
முதலிற் பாராளுமன்றத்தின் ஆதிக் அரியணை ஏறுதற்கும் யுவான் செய்த ! ஆராயவேண்டியதில்லை. உங்-இசியன் ( சனாகத் தெரிவு செய்யப்பட்டானெனி சாலவும் வளர்ந்துவிட்ட குடியாட்சி தனால், அவன் அரியணை யேறுதல் பின் 1916 யூனிலே யுவானும் மரணமடைந்த பிரபுக்கள் பல்வேறு மாகாணங்களைத் போராட்டின் மூலமாகச் சியாங்கை ே டும் நிலை நாட்டும் வரையும், பதினொரு யான மத்திய அரசாங்கம் யாதும் இய களின் கட்டுப்பாட்டிலிருந்த சுங்கவரி , தேறிய மேலதிக வருமானத்தைக் கொ அரசாங்கமொன்று பீக்கிங்கில் இருந்த திலே, சுங்க வரியும் உப்புவரியும் அஞ்ச கித்து வந்த சீனம் முழுவதற்கும் சீனத்தின் ஒருமைப்பாட்டைப் பேணி
யாகா து.
வெற்றிகரமாக முன்னேறி வந்த முடிவு கட்டியது. பீக்கிங்கிலிருந்து உருவாக்கினர். மேனாடுகள் யுவானுக்கு பாக, வங்கியாளரின் கூட்டவையம் ( அளித்த ஊக்கங் கண்டு ஏமாற்றமு தொக்கியோ நகர் புக்குப் புதியவொரு காலத்தில் யப்பானே, அவர் உளங்ெ நாட்டு அரசறிஞரிடமிருந்து அவர்க் யப்பான் பற்றிக் கொண்ட கருத்து எ இருக்கவில்லை. ' உலகின் மிகப் பெரிய னிய மக்கள் பழைய தம் துவேசங்க லிருந்து அவர் கற்றவை பற்பல. . சீர்திருத்திவிட்டனர் ; தரைப்படையும்

னாட்டு ஆதிக்கமும்
"ரனப் பிரசித்தஞ் செய்தற்கும் அக்கலகம் சன் சீ-கை தன்னிச்சைபோற் செயலாற்று து ; அவ்வழி கூடிய பாராளுமன்றம் மிக ல் யுவானை அரசின் அதிபனாகத் தெரிவு தெ அங்கீகரிக்க மறுத்ததற்கு வல்லரசு
டு இருக்கவில்லை.
கத்தை ஒழித்தற்கும், பின்னர்த் தானே உபாய தந்திரங்கள் பற்றி இங்கு விரிவாக எனும் இராசபட்டத்தோடு அவன் பேரர ”னும், நாலாண்டுக் காலமாக நாட்டிலே புணர்ச்சி காரணமாகக் கலகம் விளைந்த போடப்பட்டது. சில மாதங் கழிந்தபின் சான். அவன் மரணத்தின் பின்னர், போர்ப் தங்கைப்படுத்தினர். அப்பால், வடபுலப் சக்கு மத்தியவரசின் அதிகாரத்தை மீண் 5 வருடகாலமாகச் சீனத்திலே செவ்வை ங்கியதில்லை. எனினும், அன்னிய அதிகாரி நிருவாகத்தாலும், உப்பு வரியாலும் வந்து எண்டு ஒருவாறு இயங்கிய நாமத்தளவான து உண்மையே. வில்லங்கமான அக்காலத் ற் போக்குவரத்தும் எனுமிவற்றை நிருவ பொதுவான-அரசாங்கச் சேவைகளே க் காத்தன வென்றால், அக்கூற்று மிகை
குமிந்தாங்கு இயக்கமே இச்சீரழிவுக்கு வெளியே றிய சன்யாட்சனே அதனை அளித்த ஆதரவு கண்டு–அதிலுங் குறிப் மூலமாய்க் கடனுதவி செய்தற்கு அவை ம் வேதனையும் அடைந்த சன்யாட்சன் ந கட்சியை உருவாக்க முனைந்தார். அக் காண்ட இலட்சியமாய் இருந்தது. அந் நச் சிறிது ஆதரவுங் கிடைத்தது. அவர் வ்வாற்றானும் அதற்கு விரோதமானதாக வல்லரசுகளுள் யப்பானும் ஒன்று. யப்பா ளைத் துறந்து விட்டனர் ; மேலைப்புலத்தி அவர்கள் தமது நிருவாக முறையைச் ம் கடற்படையும் நிறுவிக்கொண்டனர்;

Page 281
தமது நிதி முறையைச் செவ்வையாக றையும் ஐம்பதாண்டுக் காலத்துள்ளே இவ்வாறு சன் கூறினார். எனினும், இர
முன்னமே அவர் இத்தகைய கருத்தை இல் அவர் ஏற்கவே ஓர் 'அரசாங்கத்தை ஆதரவை அவர் பெறத் தவறியமைய யிருப்பில் அவர் புகலிடம் பெற்றார். 4 வெளியிட்ட கொள்கை விளப்பத்திலே, இரசிய மக்களே உற்ற ' நட்பாளராயும் நம்பிக்கையைப் பகிரங்கமாக அவர் எ தொடர்பு நிறுவப்பட்டது. 1922 இல் அடோல்பு யோவ் என்பான் சீனத்துக் சன்யாட்சனைத் சந்தித்தான். அவர் தம் யற்று மக்களின் ஆதரவை உறுதிப்படு யிடப்பட்டது. இவ்வுடன்படிக்கையின் திரும்பினார். செம்படையின் பயிற்சி பயிலும் பொருட்டுச் சியாங்கை-சேக்க
அவர் முதன் முதற் செய்த காரியமாகு
சியாங்கை சேக்கு மொசுக்கோவினில் யிலே வம்போவா இராணுவக் கழகம் யரையும் படைக்கலங்களையும் அதற்கு யத்தை உருவாக்குதற்கான ஒரு கருவி படை கருதப்பட்டது. அரசியற் பிரச கப்பட்டது. குமிந்தாங்கின் முதற்றேசி செய்த முடிபுகளுட் பொதுவுடைமைவு ஒன்றாகும். புதிய படை வென் றடிப்பு முன்னமே 1925 இற் சன் யாட்சன் குமிந்தாங்கு கொம்யூனிசக் கூட்டுறவு சீனம் முழுவதினின்றும் போர்ப் பிர தோல்வியுறுத்தி, ஆங்கோவை வென்ற செய்த டமாசல் சன்சுவாங்-வாங்கென்ப றது. புதிய இவ்வியக்கத்தாற் படை உணர்ந்த மாசல் சன் தன் இணை வ ஆயினும் தேசிய இயக்கமெனும் பெ அவன்றன் பெரும் படையையும் மீக்ெ சத்திலே ஐரோப்பியரின் அதிகாரத்த நகர வாயிலிற் சியாங்கை-சேக்கு எதி
1. Sun Yat-Sen : Memoirs ofa Chinese

கனம்
235
அமைத்து விட்டனர்-இவையெல்லாவற் அன்னார் செய்து முடித்துள்ளார்கள் '. சியப் புரட்சியின் செல்வாக்கிற்கு உட்படு கக் கொண்டிருந்தார். தென்னாட்டில் 1917 த' நிறுவியிருந்தார். ஆயினும், வேண்டிய சல், சாங்காயிலிருந்த சருவதேசக் குடி ஒனமக்களுக்கு அவர் 1917 யூலை 25 இல் சீனமக்களின் விடுதலைப் போராட்டத்தில் சோதரராயும் ' அமைகுவர் எனுந் தமது டுத்துக் கூறினார். விரைவில் இலெனினோடு - சோவியற்று அரசாங்கத்தின் சார்பாக
கு வந்து, 1923 சனவரியிலே சாங்காயிற் - பேச்சுவார்த்தைகளின் பயனாய், சோவி த்தும் முகமாக ஒரு கூட்டுவிளப்பம் வெளி - பின்னர் சன்யாட்சன் கன்றனுக்குத் முறையையும் இராணுவ அமைப்பையும் க மொசுக்கோவுக்கு அனுப்பிவைத்ததே,
தம்.
எறும் மீண்டதற் பின்னர், அவர் தலைமை
நிறுவப்பட்டது. இரசியா போதனாசிரி நக் கொடுத்துதவிற்று. நாட்டின் ஐக்கி யொகவே, இவ்வாறு தோன்றிய புதிய பாரத்தாபனமொன்றும், அதனோடு இணைக் மியப் பேரவை கன்றனிலே கூடிற்று. அது பாதிகளைக் கட்சியிற் சேர அனுமதிப்பதும் படுத்துத் தன் முயற்சியைத் தொடங்கு காலமாயினர். 1926 ஆம் ஆண்டளவிலே பானது யாங்திசி நதிக்குத் தெற்கேயுள்ள "புக்களைத் துடைத்து, உவு பெய்-பூவினைத் டிப்படுத்தி, பெருங்கரைப்புலத்தை ஆட்சி "ானுடைய தானைகளை எதிர்நோக்கி நின் டயாட்சியாளர்க்கு நேர்ந்த பேராபத்தை ரான போர்ப்பிரபுக்களைத் திரட்டினான். பருவெள்ளம் பெருக்கெடுத்து அவனையும் காண்டது. இவ்வாறாக, பசிபிக்குப் பிரதே துக்கு ஒரு சின்னமாயமைந்த சாங்காய்
ரூன்றி நின்றார்.
Revolutionary, London, p. 114.

Page 282
236 ஆசியாவும் ே
இந்த முக்கியமான காலப்பருவத்தி துக்குமிடையே நிலவிய தொடர்பினுக் ணமே, மேற்கூறிய வரலாற்றுச் சம்ட இங்கு நாம் நினைவிற் கொள்ளவேண்டிய உள. யுவான்-சி-கை இறந்தநாள் தொட் தாங்கு அரசாங்கம் நிறுவப்படும்வரைய மாகச் செவ்வையான மத்திய அரசாங் இனி, கட்டுக்கோப்பின்றிச் செவ்வையா றுப்படுத்தலுமின்றிப் போர்ப்பிரபுக்கள் தாங்கு அரசாங்கத்தை நிறுவுதற்கு வ வலி இரண்டாவது விடயமாகும்.
யுவான் சி-கை தன் அரசியல் மதிப்ன கடன்கிரட்டுவதில் வெற்றிகண்டானுயி முற்றுமுன்னமே ஐரோப்பியப் போர் 1 தனும் பிரான்சும் சேர்மனியும் இரசிய போர் முயற்சியிலே முனைந்திருந்த வேை நேர் எதிர்நோக்கி நிற்கவேண்டியவனு செல்வாக்கை அகற்றி, ஆசியக்கண்டத் லரசாகத் திகழ்வதற்குத் தெய்வமளித்த அரசறிஞர் அப்போரைக் கணித்து நட வந்து வாய்த்தது. சீனக் கடல்களிலே உ செய்வதில் யப்பானியரின் ஒத்துழை ஒகத்து 7 இலே வேண்டிக்கொண்டான். அவன் பப்பானிடங் கோரினுனல்லன். ○ நட்புறவின்வழி தான் ஏற்ற கடப்பாடு கொடுத்து, கொரியப் போரின்போது ே டிக்காட்டி, இறுதிக்கடிதம் போக்கிய பின் யப்பானியரின் உடனடியான நடவடிக்ை ஆங்கு, சீனரின் உரிமைகளைச் சற்றும் டிற் படையிறக்கி, சேர்மனியின் சலுை ஈவிரக்கமற்ற போராட்டு நடாத்தியது. தானியர் பார்த்திருந்தா என்பதையும் மானிய சலுகைப் பிரதேசத்தை அடிப் கடைப்பிடித்த பூட்கையில் மேனுடுகள் : பதனைச் சோதித்துப் பார்த்த பின்னர், சீனம்மீது தன் கவனத்தைச் செலுத்தி இத்தகைய ஒரு வாய்ப்பு நூறு வருட என்றவாறன நம்பிக்கையில் மிக்காடே இத்தகைய திட்டத்தை நிறைவேற்று
 
 
 

ஞட்டு ஆதிக்கமும்
ல ஐரோப்பிய நாடுகளுக்குஞ் சீனத் த ஒரு பின்னணியாக அமையும் வண் வங்களை இங்குச் சுருங்கக் கூறினுேம்.
அடிப்படையான விடயங்கள் இரண்டு நி 1927 இல் நாங்கிங்கு நகரிலே குமிந் ம், ஏறக்குறையப் பத்தாண்டுக் கால கம் இல்லாமையே முதல்விடயமாகும். 7 செயற்றிட்டமின்றித் தக்கவாறு ஆற். ன் ஆட்சியைப் பூழிபடுத்திக் குமிந் மிவகுத்த மக்களியக்கத்தின் மாபெரும்
ப இழந்து, இரண்டரைக்கோடி பவுண் லும், அவனுடைய அரசியற்றிட்டங்கள் 914 இல் மூண்டுவிட்டது. பெரிய பிரித் ாவும் தத்தஞ் சத்தியெலாந் திரட்டிப் ாயில், யுவான்சி-கை யப்பான நேருக்கு னுன், சீனத்தினின்றும் ஐரோப்பியச் கிலே தானே பரமாட்சி படைத்த வல் ஒரு பெரும்வாய்ப்பாகவே யப்பானிய ந்தனர். வேண்டிய தலைக்கீடும் எளிதில் லவிய சேர்மானியக் கப்பல்களை நாசஞ் ப்பைப் பிரித்தானியத் தூதமைச்சன் ஆயின் போர்ப் பிரகடனம் யாதையும் எனினும் யப்பானே ஆங்கில-யப்பானிய களுக்கு வெகு தாராளமான விளக்கங் சர்மனி விடுத்த ஆட்சேபனையைச் சுட் ானர்ச் சேர்மனி மீது போர் தொடுத்தது.
கக்கு அரங்கமாய் அமைந்தது சீனமே.
பொருட்படுத்தாது, யப்பான் சீனநாட்
கப் பிரதேசமான கியாவோச்சோவில்
அதனைக் கண்டுங் காணுர் போலப் பிரித்
இங்குக் குறிப்பிடுதல் வேண்டும் சே
படுத்திய பின்னர், சீனத்திலே யப்பான் த்துணையாகக் குறுக்கிடவல்லவை என் யப்பானிய அதிகாரவ க்கம் முற்றுகச் து. சீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காலஞ் சென்ருலும் திரும்பி வாராது Tவின் ஆலோசகர் - ஊன்றி நின்றனர். ற்கும், சீனத்தில் இன்று நிலை மகள்

Page 283
சீ.
சாதகமாயுள ' என் றும் இடித்துரைக்க துணிந்த அத்திட்டம், தக்க தருணம் வ பட்டது.
இருபத்தொரு கோரிக்கைகளை உள் இல் யுவான் சீ-கையிடஞ் சமர்ப்பிக் நலவுரிமைகள் என்றென்றும் பரமாட் விவகாரங்களிலே அன்னியர் பிறரின் 2 சாவுக்கு எதிரேயுள்ள புக்கியென் ச பானியச் செல்வாக்கிற்கு உட்பட்ட வ
சூரியாவையும் உட்புறக்கிழக்கு மங்கே பாதுகாப்பில் வைத்தற்கும், கூட்டு நிரு தேசங்களிலே பொலிசு நிருவாகத்தை இத்திட்டம் விரிந்தமுறையில் எண்ணி
யப்பானியர் வற்புறுத்திய இக்கோ எட்வேட்டு கிரே சீன அரசாங்கத்துக்கு சனை வழங்கினன். இக்கோரிக்கைகள் பாவமும் இவ்வாறே விசித்திரமாக இரு செயலாளனான வில்லியம் சென்னிங்சு
சூரியாவும் சம்பந்தமாக யப்பானியர் வி பாடுகளை ஒப்பாசாரமாக எடுத்துரைத் 13 ஆம் தேதியளவில், 'ஆணிலத் தொ கும் யப்பானுக்குமிடையே விசேட உற அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதென ' அளித்த இவ்வுறுதிக் கூற்றுக்களோடு மிக அதிகாரம் முடிவுற்றதெனலாம். ஓரிடத்தில், யப்பான் விதித்த நியதிகை ஆலோசனை கூறுமளவிற்கும், பிறி திட விசேட உறவுகளை அங்கீகரிக்கும் அளவு பின்னர், பண்டிருந்த தமது ஆதிக்க நில்
இவ்வாறாகத் தனது சூழ்வியல் நிலை யுவான்மீது ஓர் உடன்படிக்கையை வல் விட்டதென யப்பான் நினைந்தது. தான் றுக்குந் திட்டவட்டமான பதிலிறுக்கு 7 ஆம் தேதியன்று சீனத்துக்கு இறுதி அதற்கு இணங்குவதே தக்கதென்பதை களையும் பதின்மூன்று பரிமாற்றக் குறிப்பு அரசாங்கம் மே மாதம் 25 ஆம் தேதிய லேனும் சீனத்தை யப்பானுடைய புர றப்பட்டதை உணர்ந்த அமெரிக்க அர

னம்
237
ப்பட்டது. நிப்பன் தலைவர்கள் எண்ணித் ாய்ந்தவுடனும் தாமதமின்றி அறிவிக்கப்
ளடக்கிய இத்திட்டம் 1915 சனவரி 18 கப்பட்டது. சீனத்திலே யப்பானியரின் சி பெறதலை உறுதிப்படுத்தற்கும், சீன நலவுரிமைகளை விலக்கு தற்கும், போமோ மந்துங்கு போன்ற பிரதேசங்களை யப் ட்டாரங்களாக வைத்திருத்தற்கும், மஞ் காலியாவையும் யப்பானுடைய விசேட வாகம் வாயிலாகச் சில முக்கியமான பிர 5 ஆட்சிப்படுத்தற்கும் ஏற்ற வகையில் த் துணிந்து யாக்கப்பட்டது. ரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு சேர் 5 மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆலோ பற்றி அமெரிக்கா கொண்டிருந்த மனோ தந்தது. குடிப்பதி வில்சனுடைய அரசுச் பிறையன் என்பான் சாந்துங்கும் மஞ் படுத்த கோரிக்கைகள் பற்றிச் சில குறை த பின்னர், 1915 ஆம் ஆண்டு மாச்சு டர்ச்சி காரணமாக அம்மாவட்டங்களுக் வுகள் தோன்றியுள என்பதை அமெரிக்க ஒப்புக் கொண்டான். யப்பானுக்கு சீனத்திலே ஐரோப்பிய நாடுகளின் தார் பிரித்தனும் அமெரிக்காவும் இவ்வாறாக, எச் சீனம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென த்தில், வடசீனத்தொடு யப்பானுக்குள்ள பிற்கும் தக்க ஆராய்வின்றி இசைந்ததன் லேயை என்றுமே மீளப் பெற்றில.
யை உறுதிப்படுத்திய பின்னர், குடிப்பதி லந்தமாகத் திணிக்கத் தருணம் வாய்த்து முன்னம் விடுத்த கோரிக்கைகள் யாவற குமாறு வற்புறுத்தி, யப்பான் மே மாதம் க்கடிதம் அனுப்பிற்று. பிறிது வழியின்றி, ச் சீனம் உணர்ந்தது. இரு பொருத்தனை ப்புக்களையும் ஏற்றுக் குடிப்பதி யுவானது பிற் கைச்சாத்திட்டது. அவை ஏட்டளவி ப்பகம் போலாக்கிவிட்டன. தான் ஏமாற் ஈச் செயலாளன் பிறையன், சீனக்குடியர

Page 284
238 ஆசியாவும் மேஞ
சின் பொருத்தனையுரிமைகளையேனும் ஆ கின்ற உடன்படிக்கை யாதினையும் அடெ கும் அறிக்கை விடுத்தான். ஆயின் யப்ப செய்தது.
யப்பானியப் பேரரசனும் சினக்குடி Ut?-- அங்கீகரித்தனர். ஆயின் சீனநா தனைகளைப் பாராளுமன்றமும் முறைப்ப அவை செல்லுபடியாகா, சீன அரச
சீனமக்களின் ஏகோபித்த கருத்தாக
ஆண்டு முதலாய், இருபத்தோராண்டுக்கு போர் தொடங்கும்வரையும், சீன-யப்ப
னது அக்கோரிக்கைகளின் கதிபற்றிய
உடன்படிக்கைகள் வாயிலககத் தான் ெ நாட்ட யப்பான் செய்த முயற்சிகளு
அனைத்தையும் தன்வலிக்கெட்டிய வகை
til I ATGð7 முயற்சியுமே அச்சரிதையில் இட
- பூட்கை தீர்க்கமாக இறுதித் தோல்விய
திருந்த தானைகளைச் சரணடைய விடுத் சொத்துக்களை யெல்லாம் இழந்ததும
வெளியேற்றப்பட்டதற்குக் காரணம்
வளர்ச்சி பெற்று, எட்டாண்டுக் காலமா நடாத்து தற்கேற்ற வலியைச் சீனத்துக் தவறு, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்ை சீனத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்தற் சரியாகவே அது ஊகித்தது. எனின், அ புரட்சியானது நாட்டிலே பாய்ச்சிற்று அதிகாரம் வகித்த போர்ப்பிரபுக்களும்
ரெனினும், நாட்டிலே உருவாகி வந்த
உண்மையிற் பிரதிபலிக்கவில்லை யென்ப
யமையே யப்பான் இழைத்த தவருகும்.
இன்னும், ஆசியாவிலே யப்பானுடைய பாடு இருந்தவாற்றையும், அதனுல் அ இங்குக் குறிப்பிடல் வேண்டும். ஆசியாவின் அப்புறப்படுத்துவதே யப்பானுடைய மு ஆதரவும் அனுதாபமும் யப்பானுக்கு 鲇 பூட்கையைக் கையாண்ட ஐரோப்பியப் மிருந்த யப்பான், ஆசிய மக்களிடையே வத்தாலே தனக்கு விதிக்கப்பட்ட பெரும் காரமும் மறைமுக ஆட்சியுமாகிய முறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குட்டு ஆதிக்கமும்
னிலத்திட்பத்தையேனும் பங்கப்படுத்து மரிக்கா ஏற்காதென அரசாங்கமிரண்டுக் ானே அந்த ஆட்சேபத்தை அலட்சியஞ்
ப்பதியும் அப்பொருத்தனைகளை முறைப் ட்டின் அரசமைப்பின்படி அப்பொருத் டி ஏற்கவேண்டுமென்பது விதியாதலின், ாங்கத்தைக் கட்டுப்படுத்தாவென்பதே நெடுகிலும் இருந்தது. 1915 ஆம் குப் பின் அவ்விரு நாடுகளுக்குமிடையே ானியத் தொடர்புகள் பற்றிய வரலாரு I சரிதையேயாகும். பொருத்தனைகள் பற்றதாகக் கருதிய பரமாட்சியை நிலை ம், அத்தகைய உரிமைக் கோரிக்கை r எதிர்த்தற்குச் சீனம் செய்த உறுதி டம்பெறுவன. சீனத்திலே யப்பானியப் டைந்து அவ்வழி, ஆங்குத் தான் வைத் து, சீனத்திலே தனக்கிருந்த மூலதனச் ன்றி, மஞ்சூரியாவினின்றும் யப்பான்
குடியாட்சிச் சத்திகள் சினத்திலே கத் தற்காப்புப் போரைத் தொடர்ந்து குே அளித்ததேயாம். யப்பான் செய்த பைக் குறைவாகக் கணித்தது அன்றுகு அவை போர் செய்யமாட்டாவெனச் எளவிடற்கரிய பலம் வாய்ந்த சத்திகளைப் என்பதையும், யுவானும் அவனையடுத்து சீனத்தின் பலவீனத்தையே காட்டின 5 புதிய நிலைமையினை அப்பலவினம் தையும் உரிய காலத்தில் உணரத்தவறி
பூட்கையில் அடிப்படையான முரண் ப்பூட்கை தவறிச் சென்றவாற்றையும் Eன்றும் ஐரோப்பியரின் அதிகாரத்தை மதனுேக்கம்-இதில் ஆசிய மக்களின் இருந்தன. இதனேடு, ஆணில விரிவுப் பெருவல்லரசுகளுக்கு ஏற்ற சீடனுகவு பேரரசுநெறியைப் பரப்புவதும் தெய் பணியெனக் கருதிற்று. இராணுவ அதி 0களைக் கொண்டு சீனத்தின் மூலாதார

Page 285
இனே
வளங்களைக் கட்டியாளலாம் எனுங் க கையாண்ட முறைகளைப் பயின்றதன் மூ னர். இருபதாம் நூற்றண்டிலே நிலைமை பான், சருவதேச நிலைவரத்தைத் தன சீனத்திலேனும் இந்தியாவை முற்றுமொ அமைத்துக்கொள்ளும்பொருட்டு ஒரு தி தது. முப்பதாண்டுக் காலமாக மனித தனத்தை விரயமாக்கிய பின்னர், தனக் பொறுமையோடு அமைத்துக் கொண்ட சியில் வைத்தற்கு ஏதுவாயமைந்த ஓர் = னுங் கொள்ளிவாய்ப் பேயால் உய்க்கப்ப
யப்பானுடைய விருப்புக்குப் பெரிதும் மேற் போர் தொடுத்தது. சேர்மனியோ டிக்குமாறு நேயநாடுகள் சினத்திற்கு :ே றுறையிலும் பொருளாதாரத்துறையிலும் கொண்டிருந்த யப்பான் அத்தகைய ே மறுத்தது. யப்பானுடைய இந்த மே அமெரிக்க அரசாங்கத்துக்குமிடையே க இலான்சிங்கு-இசியி உடன்படிக்கை ஒட சினத்தில் யப்பானுடைய விசேட நலவ தொடர்ச்சி காரணமாகவும் யப்பானுக்கு சாங்கம் மீண்டும் வற்புறுத்திக் கூறிற். ஆணில இறைமையைப் பங்கமுருவ.ை போரிற் சீனம் பங்குகொண்டமை பீக்கு மான வெற்றியை அளித்தது எனலாம். ே படிக்கையிலே பங்குபற்றும் உரிமை சீன
வேர்சேய் மாநாட்டிலே சீனத்தின் பி ரிங்கும், பின்னர் வெலிங்தன் கூவும், அல் நாடு ஒற்றுமை குலைந்து இருந்ததாயி! தனியொரு கருத்தையே வற்புறுத்தின மையை மீட்டுக் கொடுப்பதே அவர்தம் ணத்திற் சேர்மனிக்கிருந்த உரிமைகள் ய தனும் பிரான்சும் இத்தாலியும் ஏற்க நிலைமை வில்லங்கமானதாய் இருந்தது. ஆ முறையையே தழுவிவந்த அமெரிக்க = செயலெனக் கணித்து, இவ்விடயத்தில் யப்பானியச் சூழ்வுத்திறனே வெற்றிபெ உரிமைகள் அனைத்தையும் யப்பானுக்ே

239
ருத்தை, இந்தியாவிற் பிரித்தானியர் லமாய், யப்பானியர் அறிந்துகொண்ட மாறிவிட்டது என்பதை மறந்த யப் க்கு GJIT ulij LjL UITSELj பயன்படுத்தி GOUL த்த ஓர் ஆதிக்கநிலையைத் தனக்கென ட்டத்தைச் செயற்படுத்தத் தீர்மானித் 5வாற்றலுக்கு அப்பாற்பட்ட பிரயத் கென ஓர் உயரிய நிலையை இத்துணை பப்பான், தன் குடிகளைப் பிறநாட்டாட் அவலநெறியிலே பேரரசு ஆதிக்கம் என்
டடஅது.
மாருகவே சீனம் மத்திய வல்லரசுகள் டு பூண்டிருந்த தொடர்புகளைத் துண் வண்டுகோள் விடுத்தபோது, அரசியற் ம் மேம்படு நலவுரிமைகளைச் சீனத்திற் வண்டுகோள் விடுப்பதிற் பங்குகொள்ள பைாவங் காரணமாக, யப்பானுக்கும் ருத்துப் பரிமாற்றம் நடந்ததன் வழி, ப்பேறியது. அவ்வுடன்படிக்கையின்படி, புரிமைகள் காரணமாகவும், ஆணிலத் ள்ள விசேட உறவுகளை அமெரிக்க அர று. யப்பானும் தனது அயனுட்டின் க பேணுதற்கு இசைந்தது. பெரும் ங்கு அரசாங்கத்துக்கு ஓரளவு முக்கிய போரின் பின் ஒப்பேறிய அமைதியுடன் ாத்துக்கும் அவ்வழி வாய்த்தது.
ரதிநிதிகளாக முதலில் உவாங் சிங்பிரெட்டு சேயும் கடமையாற்றினர். சீன னும், மாநாட்டிலே சீனப்பிரதிநிதிகள் 1. சீனத்துக்குப் பூரணமான இறை நோக்கமாயிருந்தது. சாந்துங்கு மாகா ப்பானையே சேரல் வேண்டுமெனப் பிரித் வே இணங்கிவிட்டதனுல், சீனத்தின் ஆயினும் ஆணிலச் சார்பில்லாப் பேரரசு அரசாங்கம் ஆணிலம் பற்றுதலை மறச் உறுதியாய் மறுத்து நின்றது. இங்கும் ற்றது-சாந்துங்கிற் சேர்மனிக்கிருந்த க அம்மாநாடு மாற்றியது. அவற்றுக்

Page 286
ஆசியாவும் மேஞ்
கீடாகச் சில வாக்குறுதிகளையே-ெ கொடுத்தது. இதனுற் சீனப் பிரதிநிதி சாத்திட மறுத்தனர்.
வேர்சேய் முடிபு காரணமாகச் சின வகையிற் கிளர்ச்சி தோன்றிப் பரவிய வதில் முன்னணியில் நின்றனர். அவர்க வகையில் ஆர்ப்பாட்டஞ் செய்து, யப் சனது இல்லத்தை முற்றுகையிட்டனர் நகர் முழுவதும் கொந்தளித்துக்கொன் பாட்டக்காரரும் பலவிடயங்களில் மோ கழகத்தின் அதிபன் இந்நிலைவரத்தை
மூண்ட போராட்டம் என வருணித்த
வர் பக்கமே முற்முக இருந்தவாற்றைத் டிலே புதிய ஒரு சந்ததி உருவாகி @6). If
அமைச்சனப் பகிரங்கமாகப் பதவியின் டங்களைப் பகிட்காரஞ் செய்தல் வேன் புறத்திருந்துங் கிளம்பியது. யப்பானுக் கத்திலிருந்து மக்களுக்கும் uotଙତଳl'll_ മക്മ கடற்படைவலியைக் ( இத்தகைய சூழ்நிலையிலேயே நடைபெ. கிருந்த ஈடுபாடு மிகச் சிறிதே யெனி விடயங்களுட் சாந்துங்கும் ஒன்முதலில் விசேட பொருத்தனையில் அதுவே இட புறுத்தி நின்றமையாலும், சீனப்பிரதி பேறிய ஓர் இணக்கத்தின் வழி, குறித்த கொடுத்தபின், முன்னஞ் சேர்மனிக்கி மீளல்வேண்டுமென விதிக்கப்பட்டது. ஞர் 1922 திசம்பர் 17 இல் வெளியேறின பாதையும் னே அரசாங்கத்துக்குக் 6 வியற்றுறையிலே சீன அரசாங்கம் நாடொன்று அனுபவித்த சலுகையும் மு யப்பானிய ஆக்கிரமிப்பும் முதன்முதலா சீன நாட்டு மத்திய அரசாங்கம் செவ்ை நாடு பிளவுபட்டிருந்த போதிலும் இச் குறிப்பிடத்தக்கது.
அல்பிரெட்டு சேயின் தலைமையிற் செ இப்பிரச்சினையை மாநாட்டிற் கிளப்பிய கையையும் மாநாட்டின் முன்பு வைத்த சுங்கவரிச் சுதந்திரத்தின்மீதும் விதிக்கட்
 
 
 

ட்ைடு ஆதிக்கமும்
வறும் வாய்ச்சொல்லளவில்டயப்பான் கள் வேர்சேய்ப் பொருத்தனையிற் கைச்
மெங்கனும், முன்னுெருபோதுங் காணு து. பிக்கிங்கு மாணவரே இளர் ச்இ செய் ள் 1919 மே மாதம் 4 ஆம் தேதி விரிந்த பானுக்குச் சார்பாயிருந்த ஓர் அமைச் ஒருவார காலத்துக்கு மேலாகத் தலை ன்டிருந்தது ; அதிகாரவர்க்கமும் ஆர்ப் திக்கொண்டனர். பிக்கிங்குப் பல்கலைக் பிரளயத்துக்கும் மிருகத்துக்குமிடையே ான். பொதுமக்களின் அனுதாபம் மரண தெளிவாக உணர்ந்த அரசாங்கம், நாட் ந்ததனைக் கண்டு, தவறிழைத்த அந்த ரின்றும் விலக்கியது. யப்பானியப் பண் எடுமெனும் கோரிக்கை நாட்டில் நானு கு மாமுகத் திரண்ட எதிர்ப்பு அரசாங்
குறைப்பதுபற்றிய வாசிங்ான் மாநாடு ற்றது. கடற்படை வலிபற்றிச் சீனருக் ஒனும், பசிபிக்கைப் பாதிக்கும் பிரதான ன், மாநாட்டுக்குப் புறம்பாக ஒப்பேறிய டம்பெற்றது. அமெரிக்கர் தளராது வற் நிதிகளின் ஒவா முயற்சியாலும் ஒப் ந ஒரு தொகையை நட்டஈடாகச் இனங் நந்த சலுகைகள் யாவும் சீனத்துக்கே சாந்துங்கிலிருந்து யப்பானியப் படை கியாவோச்சோ-சினுன் புகையிரதப் கையளிக்கப்பட்டது. இவ்வாருகச் சூழ் முதன்முதலாக வெற்றிகண்டது , பிற மதன் முதலாகச் சீனத்துக்கு மீண்டது; கச் சீன மண்ணிலிருந்து பின்னிட்டது. வயாக இயங்காதிருந்த போதிலும், அந்
சாதனைகள் ஈட்டப்பட்டன வென்பது
ன்ற சீனத் தூதுக்குழுவானது குறித்த தோடு, பிறிதொரு முக்கியமான கோரிக் து. சீனத்தின் ஆட்சியதிகாரத்தின்மீகம் பட்டிருந்த கட்டுப்பாடுகளை அகற்றியும்,

Page 287
இனே
பெருவல்லரசுகள் சீனத்திற் பாராட்டி சினநாட்டின் அரசியலிறைமையை முற். கையே அதுவாகும். அந்தக் கோரிக்ை வடிவிற் சமர்ப்பிக்கப்பட்டது. பேரரசு தற்காக்கும் நிலையிற் சீனவரசாங்கம் தள் இந்த வாசிங்ான் மாநாடே என்பது கு நியாயமானவையென நிலைநாட்ட எந்த பான் கேற்ருே என்பான் மூலமாக-ஆ யெனக் கூறிக்கொண்டது. இனி, தொங் தன் மனதிற் கொண்டு பிரான்சும் சினந1 றைக் குறிப்பிட்டது. இவ்வினுேதமான வெலிங்ான் அழுத்திக் கூறியது வருமா அதன் அரசமைப்பிற் செவ்வையாக வ சினை பற்றித் தனது தூதுக்குழு விவாதி
இன்னும், சீனம்பற்றிய விடயங்களிே தத்துவங்களும்பற்றி ஒன்பது வல்லரசுக அம்மாநாடு நிறைவேற்றிற்று. எலிகு
உறுாட்டுத் தீர்மானத்தை அடிப்படைய முதல் வாசகத்தின்படி, சீனத்தின் ஆணி யையும், சுதந்திரத்தையும் பேணிநடத்த அன்றியும் செவ்வையான உறுதிமிக்க சீனத்துக்கு உதவிசெய்தற்கும், நாடுகள் தொழிலுக்கும் சமதையான வாய்ப்பளி குத் தம் செல்வாக்கைப் பிரயோகித்தற் யினைக் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத் சேர்ந்த குடிகளின் உரிமைகளைப் பங்க யும் சலுகைகளையும் நாடாது ஒதுங்கி நி இணங்கின.
யப்பானுடைய ஆக்கிரமிப்பிலிருந்து உரிமைகளைப் பாதுகாப்பதே இவ்வேற்பா இறைமையை நிலைநாட்டுவது அத்துணை பதும் கண்கூடு. மேனுடுகள் யாவும் காப்பதே இம்முயற்சியின் நோக்கமா இருந்தாலும், இருவகையிற் சீனம் பெரு இருபத்தொரு கோரிக்கைகளை இப்பெ விட்டது. இந்த வாசிங்ரன் பொருத்தன் கோரிக்கைகளுக்கு அடிப்படையான த தென்பது தேற்றம். இனி இரண்டா

ம் 24
வந்த சிறப்புரிமைகளை ஒழித்தும் ரக நிறுவுதல் வேண்டுமெனுங் கோரிக் க பத்துப் பொதுத் தத்துவங்களின் நாடுகளைக் குற்றஞ்சாட்டி அவற்றைத் ளிவைத்த முதற் சருவதேசிய அரங்கம் றிப்பிடத்தக்கது. இந்த உரிமைகள்' நாடுந் துணிந்திலது. யப்பான்தானும்க்கிரமிப்பு ஆசை யாதும் தனக்கில்லே கிங்கு மாகாணம் பற்றிய அச்சத்தைத் "ட்டின் எல்லைகள் தெளிவற்றிருந்தவாற் கருத்துக்கு விடையிறுக்குமுகமாக று சீனக் குடியரசின் ஆணிலங்கள் ரையறுக்கப்பட்டுளவாதலின், அப்பிரச்
விக்க மாட்டாது' என்பதேயாம்.
ல தழுவி நடக்கவேண்டிய பூட்கையும் ளுக்கிடையேயும் ஒரு பொருத்தனையை
உறுாட்டு என்பான் வரைந்தளித்த பாகக் கொண்ட (இப்பொருத்தனையின்) ல நிருவாகத்திட்பத்தையும், இறைமை ஏற்கு அப்பெருவல்லரசுகள் இணங்கின. ட்சியை உருவாக்கி நிலைபெறுத்தற்குச் யாவற்றினதும் வர்த்தகத்துக்கும் கைத் ப்ெபதாய தத்துவத்தை நிலைநாட்டுதற் கும், குழப்பமுற்றிருந்த நிலைமையினைத் தாது விலகி நிற்றற்கும், பிறவரசுகளைச் ப்படுத்தும் வகையிற் சிறப்புரிமைகளை ற்றற்கும் அப்பெருவல்லரசுகள் தம்முள்
பிறநாடுகளின் வர்த்தக பொருளாதார டுகளின் நோக்கமென்பதும், சீனத்தின் முக்கியமாகக் கருதப்பட்டிலது என் ஒருமித்துத் தம் உரிமைகளைப் பாது கும். ஆயின், சுயநலமே நோக்கமாக ம்பயன் பெற்றது. முன்னம் கூறப்பட்ட ாருத்தனை குழிதோண்டிப் புதைத்து னயிலே கைச்சாத்திட்டவாற்ருல், அக் :த்துவங்களை யப்பான் துறந்துவிட்ட வதாக, மேனடுகளின் உரிமைகளைப்

Page 288
242
ஆசியாவும் மே
பொறுத்தவரை, காக்கக்கூடிய உரிமை யாக அமைந்ததன்றி, மேற்கொண்டு முயற்சியாக அப்பொருத்தனை அமைய
சுங்கத்தீர்வைச் சுதந்திரமும் பிற நா புறத்து ஆட்சியுரிமையும் பற்றிய பி கிளப்பி, அவற்றிலும் குறிப்பிடத்தக்க படவல்ல ஒரு மத்திய அரசாங்கமுமேயி இக்கோரிக்கைகள்பற்றிப் பெருவல்லரக் பெரும்போர் காரண மாக மேனாடுகளில் துலக்கமாகப் புலப்பட்டது. வெலிங்தல் போது, எந்தவல்லரசும் அக்கோரிக்ை தீர்வைச் சுதந்திரம் பற்றிப் பொருத் யாயினும், இப்பிரச்சினையை முற்றாக . கூடவேண்டுமென வல்லரசுகள் தீர்மா ஒழிக்கவேண்டுமெனச் சீன அரசாங்கம் மானதேயென மா நாட்டில் நிறைவேற நிபந்தனைகளின் பேரில், இச்சலுகையை துறத்தற்குப் பேரரசுகள் சம்மதித்தன
ஆகவே சீனத்திலிருந்து ஐரோப்பி கட்டத்தை இவ்வாசிங்ரன் மாநாடு கு வளர்ச்சிக்கு அது எத்துணை முக்கிய லாகாது. தனது இறைமையுரிமைபற்றி உடனடியான திருப்தி பெற்றிலது என் வரை, அந்நாட்டுத் தூதுவர் மஞ்சூரியா தமது ஆதிக்க நிலையைப் பகிரங்கமாகே தின் சருவதேச நிலைமை எத்துணையோ தனது உண்ணாட்டு அலுவல்களிலே அ அதன் கோரிக்கைகளுக்குப் பிற நாடுக வாகப் புலப்பட்டன. வாசிங்ரன் மாந. புறவு ஒழிக்கப்பட்டதும் சீனத்தின் முன்னம் ஆக்கிரமித்தபோது, அந்நட்பு பாதுகாப்பளித்ததை இங்குக் குறிப்பிட பற்றி அமெரிக்க அரசாங்கம் காட்டி தனது நிலையை உறுதிப்படுத்தி அந்நில் தற்கு ஏதுவாகின.
இவற்றின் பின்னர், சீனம் பிரிவுபட்டு இடம் இருந்திலது. போட்டியாளரான மிடை பூசல் விளைத்தபோதும், தேசிய அப்பால், சோவியற்று ஐக்கிய நாடு :

னாட்டு ஆதிக்கமும்
களைக் காத்தற்கான தற்காப்பு முயற்சி சீனத்தின் உரிமைகளை ஆக்கிரமிக்கும் வில்லை.
ட்டு அஞ்சல் அலுவலகங்களும் ஆணிலப் ச்சினைகளையும் சீனம் அம்மா நாட்டிலே வெற்றிகண்டது. செவ்வையாகச் செயற் ல்லாத ஓர் அரசின் பிரதிநிதிகள் விடுத்த Fகள் காட்டிய மனப்பான்மையிலிருந்து, எ மனோபாவத்திலே ஏற்பட்ட மாறுதல் [ கூ சுங்கத்தீர்வைச் சுதந்திரங் கோரிய கயை எதிர்த்திலது. சீனத்தின் சுங்கத் தனையானது யாதுங் குறிப்பிட்டதில்லை ஆராய்வதற்குச் சாங்காயில் ஒரு மா நாடு னித்தன. அன்னிய அஞ்சல் நிலையங்களை ம் விரும்பியபோது, அவ்விருப்பு நியாய யெ தீர்மானம் ஏற்றுக்கொண்டது. சில | 1923 சனவரி முதற்றேதிக்கு முன்னமே
பிய நாடுகள் வெளியேறுவதில், முதற் தறித்தது எனலாம். சீனத்தின் பிற்கால பமான து என்பதை நாம் மறந்துவிட பிய எந்தவொரு விடயத்திலேயும் சீனம் பது உண்மையே. யப்பானைப் பொறுத்த -வும் உட்புற மொங்கோலியாவும் பற்றித் வ நிலை நாட்டி நின்றனர். ஆயினும் சீனத் அபிவிருத்தியடைந்துவிட்டதென்பதும், தென் அதிகாரம் வலுப்படுமளவிற்கேற்ப ள் எதிர்ப்புக் குறையுமென்பதும் தெளி எட்டையடுத்து, ஆங்கில-யப்பானிய நட்
நிலையை வலுப்படுத்திற்று. யப்பான் றவே சூழ்வியற்றுறையில் யப்பானுக்குப் டல் வேண்டும். இனி, யப்பானியப் பூட்கை ப அவநம்பிக்கையும் எதிர்ப்பும் சீனந் லயிலிருந்து தன் உரிமைகளை நிலை நாட்டு
ச் சிதைந்துவிடுமேயெனும் அச்சத்திற்கு போர்ப் பிரபுக்கள் ஓய்தலின்றித் தம் ப இயக்கத்தின் பெருவலி புலனாகியது. காட்டிவந்த கெழுதகைமையை விருத்தி

Page 289
இனே
செய்வதே சீனத்தின் அடுத்த முயற்சி சீனத்திற்கு இட்டுச் சென்ற துரதமும், படிக்கையும் ஏற்கவே குறிப்பிடப்பட்டுவ திலே வகித்த சிறப்பிடத்தை மேனுடுகள் சீனத்தில் உண்மையதிகாரம் செலுத்தின் யிருந்தன. ஆயின் சோவியற்றுத் தலை கட்டுக்கோப்பான தேசிய வியக்கம் நி மறைந்தொழிந்துவிடும் என்பதை உ பீக்கிங்கு அதிகார வர்க்கத்தோடு நடத்தியபோதும், குமிந்தாங்கொடு அர கருத்தாயிருந்தனர். பீக்கிங்கு வெளிநா பேற்றிய உடன்படிக்கைகளின்வழி, இ விட்டுக்கொடுத்ததுமன்றி, ஆணிலப்புறத் வாருக, மேனுடுகளோடு இவ்விடயங்கள் தின் நிலை மேலும் வலியுறுத்தப்பட்டது 1925 மே மாதம் 30 இல் நிகழ்ந்த கிளர்ச்சி பரவியபோது, சீனத்தின் வலி யிற் புலனுகியது. அக்கால். ஆர்ப்பாட்ட பொலிசார் துப்பாக்கிப் பிரயோகஞ் ெ றுக்கும்-குறிப்பாகக் கன்ரனுக்கு-கிள னியத் தானகள் ஆர்ப்பாட்டஞ் செய் செய்தன. அதற்கு எதிரடியாகச் சீன முற்றுகையிட்டதோடு, ஒராண்டுக்காலம் காரமுஞ் செய்தனர்.
இவ்வாறு ஒங்கொங்கு முற்றுகையிடப் கள் பகிட்காரஞ் செய்யப்பட்டபோதுப் சாரஞ் செய்யப்பட்டவிடத்தும், சீனரு மேற்கொள்ளப்படாமை கூர்ந்து நோக் னர், இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு திருக்கும் புரட்சிக்கு முன்னம், சீன ே அச்சுறுத்தப்பட்டிருக்கும். ஆயின் 192 நடவடிக்கைகள் வெளிப்படையாக நிக திரத்தைச் சீனத்துக்குத் திருப்பியளி மாநாட்டிலே பிரித்தன் அமைதியாகப் னிடைவு இரிந்தோடுவதுபோற் காணப் குழுவொன்று சாங்காயில் முன்னமே க மாக 5 சதவீதத் தீர்வைக்கு வழிவகுக் மாற்றியமைப்பதே அவ்வாணைக்குழுவி கூடிய மாநாட்டின் நோக்கம் இத்துை

Filo 243.
யாய் அமைந்தது. அடோல்பு Gurõ அவன் சன்யாட்சனேடு செய்த உடன் r, சன்யாட்சனும் குமிந்தாங்கும் சீனத் உணராது, பிரபலமான சேனுபதியரே ாரெனக் கருதும் போக்கை உடையவா வர்களுக்கோ உண்மை புலப்பட்டது. லயூன்றியதும், சேனபதியரின் சிறப்பு ணர்ந்த சோவியற்றுத் தலைவர்கள், ஒப்பாசாரமாகப் பேச்சுவார்த்தைகள் சியற் ருெடர்புகளை விருத்தி செய்வதிற் ட்டு அலுவலகத்தோடு கறக்கான் ஒப் ாசிய அரசாங்கம் தன் சலுகைகளை ந்துரிமையையும் துறந்துவிட்டது. இவ் பற்றி இகலாட்டு நடந்தபோது சீனத்
சாங்காய்ச் சம்பவத்தைத் தொடர்ந்து மை பெருகியமை வியப்பூட்டும் வகை ஞ் செய்த சில மாணவர்மீது சலுகைப் சய்தனர். துறைப்பட்டினங்கள் யாவற் rர்ச்சி பரவிற்று. கன்ரனிலே, பிரித்தா த சீனர்மீது துப்பாக்கிப் பிரயோகஞ் மக்கள் ஒங்கொங்கைக் கடற்புறத்தே
பிரித்தானியப் பண்டங்களைப் பகிட்
பட்டபோதும், பிரித்தானியப் பண்டங் , பிரித்தனுக்கு மாமுகத் தீவிரப் பிர க்கு மாமுக எதிர்நடவடிக்கை யாதும் 5ற்பாலது. 1914 ஆம் ஆண்டுக்கு முன் பீரங்கிப்படகுகள் தக்க விடையிறுத் வத்தவை கடுந்தண்டனைக்காளாகுமென ஆம் ஆண்டிலோ, விரோதமான இந் ழ்ந்தபோதிலும், சுங்கத்தீர்வைச் சுதந் கும் பொருட்டாகக் கூடிய பிக்கிங்கு பங்குகொண்டது. மேனுடுகளின் பின் பட்டது. சுங்கத்தீர்வை மீட்டமைப்புக் டிற்று. சீன வருமானத்துக்குச் சாதக கும் நோக்கமொடு தீர்வைப் பட்டியலை ன் நோக்கமாகும். ஆயின், 1925 இற் றயிலே சீனத்துக்குரிய அதிகாரத்தை

Page 290
244
ஆசியாவும் மே மீட்டளிப்பதேயாகும். அது பூர்வாங்க. பர் 26 இற் கூடியது. பிரதமசீனத் தூது யானது : 1929 ஆம் ஆண்டு சனவரி | கள் யாவும் அகற்றப்படவேண்டுமென்ப மளவில் ஏற்றுக்கொண்டன ; அப்பால், அதனை ஏற்றுக்கொண்டன. அன்றியும் வீ தங்களை உடனடியாகச் செயற்படுத் வாசிங்ரன் மா நாட்டின் முடிபுகளுக்கல் தற்கும் பீக்கிங்கிலே சமகாலத்தில் ஓ விவாதத்துக்குரிய விடயமன்று எனவும் வாற்றை விசாரிக்க முயன்றவாற்றால் மறுக்கின்றன எனவும் தேசியவாதிகள் ஆராய்ந்த ஆணைக்குழு இறுதியில் இவ்வ தத்து-அதிற் சில சீர்திருத்தங்கள் எடுத் நிறைவேற்றப்பட்டவிடத்து, 'பல்வேறு துரிமைகளைத் துறத்தற்பாலன ' என வ
இதற்கிடையிலே, சீனத்தில் ஆட்சிக் டோர் சீனத்தில் வகித்த சிறப்பு நிலையி யுடையதாய் இருக்கவில்லை. நாங்கிங்கி. தாக்கின் பிற்பகுதிகளிலும், தேசியத்த கொண்டன. இப்பிரச்சினைகளுக்கெல்லாம் வேண்டுமென்ற துணிவு தேசியவாதி காணப்பட்டது. ஆயின் இடச்சிறைக் க டுப் பிரிந்ததன் பின்னர், புரட்சியியக்க ஒரு தேசிய ஆட்சியாக மாறிய பின்ன காரங்களிலே சாவதானமான ஒரு டே கின் பிற்றைக்கால் ஆட்சி வரலாற்றை வாகத்திலே முதற் பத்தாண்டுகளில் = பாக, சீனத்தின் அதிகாரத்தை மீட்கு மறந்துவிடலாகாது. இவையெல்லாம் ! வாதலின், அவற்றை இங்கே ஆராய மு அமைவாகும்.
தலை நகர் நாங்கிங்கிற்கு மாற்றப்பட்ட தூரமாகப் பாதித்தது. தனக்கெனக் . காப்பு ஒழுங்குகளுமெல்லாம் பொரு இருக்கவில்லை. இந்தத் தனியொரு ெ களும் பெருமாளிகைகளும் வீற்றிருக்கு லாம் மறைந்தொழிந்தன. 1928 ஆம் 2

னாட்டு ஆதிக்கமும்
க கூட்டமாகப் பீக்கிங்கிலே 1925 ஒற்றோ துவனான உவாங்கின் கோரிக்கை எளிமை முதற்றேதியளவில் தீர்வைக் கட்டுப்பாடு தே அது. வல்லரசுகள் அதனைத் தத்துவ தம்மைக் கட்டுப்படுத்தும் ஒருமுடிபாக , வாசிங்ரனிலே விதிக்கப்பட்ட தீர்வை தற்கும் முடிபு செய்யப்பட்டது. மெய, ஆணிலப்புறத்துரிமைபற்றி ஆராய் உர் ஆணைக்குழு கூடிற்று. ஆயின், இது -, சீனத்திலே நீதிமன் றங்கள் செயற்பட்ட
வல்லரசுகள் சீனத்தின் இறைமையை - கருதினர். ஆணிலப் புறத்துரிமையை டெயம்பற்றி ஓர் அறிக்கையை யாத்தளித் 5துரைக்கப்பட்டன. இச் சீர்திருத்தங்கள் வ அரசுகளும் தத்தம் ஆணிலப் புறத்
திக்கப்பட்டது. கு வந்த தேசிய அரசாங்கம் பிற நாட் ”னைச் சகித்தேற்றுக் கொள்ளும் பொறுதி லும் ஆங்கோவிலும் யாங்திசிப் பள்ளத் எனைகள் பிறநாட்டு மக்களோடு மோதிக் ம் வலிந்தேனும் ஒரு முடிவு காணல் களின் மனோபாவத்திலே தீவிரமாகக் கட்சிகளோடு சியாங்கை-சேக்கு மாறுபட் ம் தாராண்மை வாதத்திற் கால்கொண்ட ர் (1927-36), அவ்வரசாங்கத்தின் விவ பாக்குப் புகுந்துகொண்டது. குமிந்தாங் ற ஆதாரமாகக் கொண்டு, அதன் நிரு அது ஈட்டிய அரிய சாதனைகளை-குறிப் ம் பணியில் அதன் சாதனைகளை- நாம் இக்காலவரலாற்றைத் தழுவிச் செல்வன ற்படாது சுருக்கமாகக் கூறிச் செல்வதே
மையும், வல்லரசுகளின் நிலையினைப் பார காவற்படையும் பொலிசுக்காவலும் தற் திய ' தூதுவர் பாக்கம் ' நாங்கிங்கில் சய்கையால் விசாலமான பூந்தோட்டங் ம் வாழ்க்கையின் பிற அணியடுக்குமெல் நண்டளவிலே யப்பான் தவிர்ந்த பிறவல்

Page 291
goଡ଼
லரசுகள் யாவும் சீனத்தின் சுங்கத்தீர்ை இத்தாலியும் இசுப்பெயினும் போத்துக்க நாட்டவர் வரிகொடுக்க வேண்டுமென்ப டன. பழைய பொருத்தனையேற்பாடுகை ைேடு ஆராயப்பட்டது. மாற்றியமைக் இறுதியில் அங்கீகரித்தது. ஆயின், 193 வேறிய ஒர் உடன்படிக்கைப்படி இரு யிலே தன் வர்த்தக நலன்களை மூவான
கொண்டது.
மிக வில்லங்கமான ஆணிலப்புறத்துரி
ஆராயப்பட்டது. சீன அரசாங்கத்தின் யாவும் இயன்றவரை விரைவில் அகற்: கையைக் கொண்ட குறிப்புக்கள், வாச நாட்டுக்கும் பிரித்தனுக்கும் பிரான்சுக் லரசுகளும், தத்தம் உரிமைகளை விட்டுக் டத்து ஆணைக்குழுவின் விதந்துரைக வேண்டுமெனுங் கருத்தை ஒப்பாசாரம விலே புதிய தேசிய அரசாங்கம் பங்கு னிக்கத்தக்கது. அவ்வல்லரசுகளின் வி தோடு, செயற்படுத்தவியலாப் பொருத் நாட்டுக் கூட்டவையத்துக்கு அதிகாரம வையத்துக்கே முறையீடு செய்தது. அ பர் மாதம் 28 இலே அது வெளியிட்ட இடங்கொண்ட பிறநாடுகள் யாவற்றை சனவரி முதலாந்தேதி தொட்டுக் கட்டு யம்பற்றி விடுக்க விரும்பும் வேண்டு சித்தமாயுளது என்றும் அறிக்கை செய் சென்றது ஆணிலப்புறத்துரிமையைப் துவமளவிலே தொடங்குமெனக் கருது: சனவரி மாதம் முதலாந் தேதியே | GT ଶ୪t; ஆங்கோ, குக்கியாங்கு, சிங்கியாங்கு தானியர்க்கிருந்த சலுகைகளையும் மீட் வெற்றிகண்டது. வேய்-கை-வேயும் தியென்சினிலுமிருந்த சருவதேசச் சழு பாக்கம்' எனும் விசேட குடியிருப்புந் , அதிகாரம் வெளியேறிவிட்டது. இரு பி படாது எஞ்சிநின்றன. சீனத்தின் உ6 கப்பல்கள் தொடர்ந்து பயன்படுத்தியன
 
 
 

Tid 245
வைச் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டன. லும் போன்ற வல்லரசுகள் சில, தத்தம் தையும் தத்துவமளவில் ஏற்றுக்கொண் ா மீட்டமைக்கும் பிரச்சினையும் LJLil JIT கப்பட்ட சுங்கத்தீர்வைகளை யப்பான் 7 மே மாதம் 6 ஆம் தேதியன்று நிறை வயினுெத்த சலுகைகளின் அடிப்படை ண்டுக் காலத்துக்கு அது பாதுகாத்துக்
மைப் பிரச்சினையும் அதே காலத்தில் * இறைமைமீதிருந்த கட்டுப்பாடுகள் றப்படவேண்டும் ' எனக் கோரும் அறிக் கத்திற் பேதமின்றி, ஐக்கிய அமெரிக்க கும் அனுப்பப்பட்டன. அம்மூன்று வல் கொடுத்தற்கு முன்னம், 1926 ஆம் வரு ளைச் சீன அரசாங்கம் நிறைவேற்ற ாக எடுத்துக் கூறின. அவ்வாணைக்குழு குகொண்டதில்லை யென்பது இங்குக் கவ பாதத்தைச் சீன அரசாங்கம் மறுத்த தனகள்பற்றி ஆலோசனை கூறுதற்கு 1ளித்த ஒரு வாசகத்தின்வழி அக்கூட்ட தே காலத்தில், 1929 ஆம் ஆண்டு திசம் ஒரு கட்டளையின்படி சீன நாட்டிலே பும் தன் சட்டங்கள் 1930 ஆம் ஆண்டு ப்படுத்துமென்றும், அந்நாடுகள் இவ்விட கோள்களைச் சீன அரசாங்கம் ஆராயச் தது. வல்லரசுகளின் விடை வருமாறு | படிப்படியாக ஒழிக்கும் முயற்சி தத் வதற்கு உரிய தேதி 1930 ஆம் ஆண்டு க் கொள்ளற்பாலது.
அமோய் ஆகிய இடங்களிலே பிரித் டுப்பெறுவதில் தாங்கிங்கு அரசாங்கம் சீனத்துக்கு மீண்டது. சாங்காயிலும் லுகைகளும், பீக்கிங்கிலிருந்த 'தூதுவர் தவிர்ந்த பிறவிடங்களிலிருந்து மேனுட்டு ரதான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப் ண்ணுட்டு நீர்ப்பாதைகளைப் பிறநாட்டுக் மயும்-யாங்திசியிலும் பிற சலுகைப் பிர

Page 292
246
ஆசியாவும் பே தேசங்களிலும் போர்க்கப்பல்கள் நட்ட புறத்துரிமை பூரணமாக ஒழிக்கப்பட சீனத்துக்கும் யப்பானுக்குமிடையே எனும் அச்சமே இப்பிரச்சினைகளைத் ! தது. யப்பானுக்கும் சீனத்துக்குமிடை சிக்கு அப்பாற்பட்டவை. மேனாடுகளே புகளை அவை எவ்வாறு பாதித்தன வெ கமாகக் கூறின், மஞ்சூரியாவில் 1931 இ சேக்கு மேனாடுகளின் உதவியை நாடி டுத் தண்டுதலின்றிக் காட்டிவந்த வி!ே ஐரோப்பாவொடு ஒத்துழைக்கும் பூட் 1927 இற்கும் 1930 இற்கும் இடைப் தேசிய அரசாங்கம் நாங்கிங்கிலிருந் பொருத்தனைகள் நிறைவேற்றியகாலை செலுத்திய ஆட்சியதிகாரமானது நா தன்று. சாங் சோ-வின் 1928 இல் செலுத்தினான் ; இளைஞனான அவன் பான-இரசியாவுக்கு மாறான-பூட்கை தவச் சேனாபதியான ' பெங்கு யூ- இசி வான யென் இசி-சானும் நாங்கிங் மறுத்து, தமது அதிகாரம் படிப்படிய. பிற சிறு போர்ப்பிரபுக்களின் உதவி நிறுவத் தலைப்பட்டனர். ஆறு மாத சியாங்கை சேக்குக் கலகக்காரரைச் . பட்டம் பெற்ற சாங் சுவே வியாங் சார்ந்தமையே சியாங்கின் வெற்றிக் மாசல் ' நாங்கிங்கு அரசாங்கத்தைக் - சூரியாவின் சுதந்திரத்தை நிலை நாட்ட பதை உணர்ந்து, உயிர் நாடியன்ன அட ஆட்சியில் வைப்பதே விவேகமும் நாட கொண்டான். இவ்வாறாக அவன் 1930 கின் பக்கஞ் சார்ந்தமை சீனம் இறுதி சான்றாயிற்று ; வரலாற்றில் இடம்பெற் சாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கெ முக்கியமான சம்பவத்தை யப்பான் வ ரியாமேற் படையெடுத்தமையே யப்பா

னாட்டு ஆதிக்கமும்
மாடியமையும் இதில் அடங்கும்-ஆணிலப் ாதிருந்தமையுமே அப்பிரச்சினைகளாகும். பகைமை முற்றிப் போர் விளையலாம் தீர்க்கவிடாது சீனத்தைத் தடுத்து வைத் டயே நிலவிய தொடர்புகள் இவ்வாராய்ச் ஈடு இருவிரு நாடுகளும் கொண்ட தொடர் ன்பதே இங்குக் கவனித்தற்பாலது. சுருக் ஒலே யப்பான் தலையிட்டபோது சியாங்கை டனர். எனவே, 1924 ஆம் ஆண்டு தொட் சாதமனப்பான்மை நெகிழவிடுத்து, மற்று, கையை அவர் தழுவவேண்டியவராயினர். "பட்ட காலத்தே, அன்னிய அரசுகளோடு து இணக்கப் பேச்சுக்கள் நடாத்திப் - சீன நாட்டின்மீது அவ்வரசாங்கம் மத்தளவினதேயன்றி உண்மைப்படியான இறக்குந்தனையும் மஞ்சூரியாவில் ஆட்சி மகன் சிலகாலமாக யப்பானுக்குச் சார் கயைக் கடைப்பிடித்து வந்தான். 'கிறித் யாங்கும், சான்சி நாட்டுப் போர்ப்பிரபு ந அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்க ரக நழுவிக்கொண்டிருந்ததை உணர்ந்த பாடு, வடபுலத்திலே ஓர் அரசாங்கத்தை ப் போராட்டின் மூலமாக, 1930 இலே, சிதறவடித்தனர். 'இளைய மாசல் ' எனப் ந என்பான் தேசியவாதிகளின் பக்கஞ் தத் தலையாய காரணமாகும். 'இளைய காப்பாற்றுதற்கு முன்வந்ததுமன்றி, மஞ்
முயலும் பூட்கை ஒல்லுவதன்று என் (பிரதேசத்தை மத்திய அரசாங்கத்தின் டபிமானமும் ஆகும் எனத் தெளிந்துங் ஒற்றோபர் 9 ஆம் தேதியில், குமிந்தாங் யாக ஐக்கியப்பட்டதற்குத் தெளிவான ற பழைய பிரதேசங்கள் நாங்கிங்கு அர Tண்டமைக்குஞ் சான்று பகர்ந்தது. இம் றிதே பார்த்து நிற்க முடியாது. மஞ்சூ ன் இறுத்த விடையாகும்.

Page 293
மானியமுறையிற் சிக்குண்டு தனித் காணு அதிகாரமும் வலிமையும் பெற்று பேரரசன், தன் அரிய சாதனைகளின் யப்பானுடைய சருவதேச நிலைமை ஆ தது. மேற்கு வல்லரசுகள் யப்பானு: சமுசயமோ கொண்டில. சருவதேசச் குச் சமானமான ஒரு பெரும் வல்லரச தமது சருவதேச நிலைபற்றி உறுதியா யால், யப்பானைப் பெரும்பான்மையும் கியதில்லை. பெருந்தன்மையான நேய னது, இரசியாவின் மிகுவலியை ஈடு யப்பானத் தனது நிலையைப் பலப் யப்பான் வலிந்திணைத்தபோதும், மஞ் களை அது அபகரித்தபோதும் பிரித்த6 1907 ஆம் ஆண்டளவில் ஆங்கில-இரசி யப்பானிய நட்புறவின் ஆதிநோக்கம் னியக் கடற்படையின் வளர்ச்சியைத் ே விட்டதனுலே, ஆங்கில-யப்பானிய நட் பன்றிக் குறைந்ததில்லை. கியாவோச்சே தாபித்திருந்தது ; பசிபிக்கிலே பல பெரும் பகுதியும் அதற்குச் சொந் போரொன்று மூளுமாயின், பசிபிக்கிலே பியப் போர் மூளுமிடத்து, தூரகிழக்கி காத்தற்கு ஆங்கில-யப்பானிய நட்புற
போர் மூண்டபோது, அந்நட்புறவி பயன்படுத்தித் தூரகிழக்கிலே யப்பான் தது. பிரித்தனுடைய தயக்கமான போர்தொடுத்தது. ஆயினும், யப்பாலு பாவுமோ என்பது பற்றி இலண்டன் ஆ திலே சேர்மனிக்கிருந்த கடற்படைப் யப்பான் அகற்றவேண்டுமென்று பிரி கெதிராகப் போர் தொடுப்பதைத் தை தன் நடவடிக்கையை யப்பான் விரிவு கள் கொண்ட கவலையைத் தணிக்குமுக

ாரம் 4
LT65T
து நின்ற யப்பான், முன்னுெருபோதுங் உயர்ந்ததைக் கண்டு களித்த மெயிசிப் புகழ்மணக்க, 1912 இற் காலமாகினன். அக்காலத்தில் மாட்சிமைப்பட்டதாயிருந் டைய பூட்கைபற்றி அவநம்பிக்கையோ குழ்வுத்துறையிலே யப்பான் அவற்றுக் ாகப் பிரவேசித்தபோது, அசைத்தற்கரிய ன நம்பிக்கை அவை கொண்டிருந்தமை வரவேற்றனவேயல்லாது சினந்தொதுக் பாவத்தோடும் மதிப்போடும் பிரித்தணு செய்யும் பொருட்டாகக் கிழக்குலகிலே படுத்துமாறு ஊக்கிற்று. கொரியாவை குரியாவில் இரசியாவுக்கிருந்த உரிமை ன் யப்பானுக்கு இசைவாகவேயிருந்தது. ப நல்லுறவு பலப்பட்டதனுலே, ஆங்கிலவலியிழந்துவிட்டது. எனினும், சேர்மா தொடர்ந்து சருவதேச நிலைமை இழிந்து புறவின் பயன் பிரித்தனுக்குக் கூடிற்றே ாவிலே சேர்மனி உறுதியாகத் தனதுநிலை தீவுக்கூட்டங்களும் பப்புவாவிலே ஒரு தமாயிருந்தன. ஐரோப்பியப் பெரும் நிலைமை ஆபத்தாக இருக்கும். ஐரோப் லே பிரித்தானிய நலவுரிமைகளைப் பாது வு விசேட முக்கியத்துவம் பெற்றது. ன் நியதிகளைத் தனக்கு வாய்ப்பாகப் தனது ஆதிக்கத்தைத் தாபிக்க முனைந் Fம்மதத்தோடு யப்பான் சேர்மனிமேற் வடைய நடவடிக்கை எத்துணை தாரம் அதிகாரவர்க்கங் கவலைகொண்டது. சீனத் பலத்தையும் இராணுவப் பலத்தையும் த்தன் விரும்பியதேயன்றி சேர்மனிக் லக்கீடாய்க் கொண்டு இன்னுந் தெற்கே படுத்துவதை விரும்பிற்றிலது. பிறநாடு ஒத்தாற் பிரித்தானிய வெளிநாட்டு அலு

Page 294
248
ஆசியாவும் மே
வலகம் வருமாறு ஓர் அறிக்கையை ெ கப்பற்பாதைகளைப் பாதுகாத்தற்கு அல் நடவடிக்கைகள் பசிபிக்கிலே சீனக்கட மேற்கே ஆசியக் கடல்களுக்கு அப்பு மேற்கே ஆசியக்கடல்களுக்கு அப்ப, சேர்மனியின் ஆட்சியிலுள்ள பிரதேச பரவா !' ஆயின் அப்பானோ ஒருதடி கட்டுப்படுத்தாது எனக் கொண்டது. பியின் தலைமையிலே இயங்கிய சேர் துரந்து செல்வதைத் தலைக்கீடாய்க் ( வியூகமானது தென் பசிபிக்கிலுள்ள சே யாகத் தோன்றியது.
சாந்துங்குப் போராட்டமூலமாக தி லிருந்து சேர்மானியச் செல்வாக்கை முன்னங் கண்டவாறு சீனத்திலே பா செலுத்தியது. ஐரோப்பிய நாடுகள் ,ே குண்டிருந்தபோதும், தனது நடவடிக் பட்டு நிற்குமென்பதையும், தனது ' ந மென்பதையும் யப்பான் உணர்ந்தது. எ எதிர்க்கும் நிலையிலே பிரித்தன் இருந் வடிக்கைகளுக்குத் தனித்தனி ஐரோ பொருட்டாக ஐரோப்பியத் தலைநகரங். யப்பான் இறங்கியது. பிற வல்லரசுக
அமெரிக்க ஐக்கிய நாட்டின்பால் தன தூ தமொன்று வைக்கவுண்டு இசியின் தி பட்டது. இவ்வாறாக ஒப்பேறிய உடன் கையையும் ' மற்றுச் சீனத்தின் ஆணை புரிமைகளைப் பெறுவதற்குத் தம் எதிர்ட் பின்னர், ' ஆணிலத் தொடர்ச்சியானது தோற்றுவிக்கின்றதாதலின், சீனத்திலே களையடுத்துள்ள பிரதேசங்களிலேயப் என்பதை இரு நாடுகளும் ஏற்றுக்கொ களிலே யப்பானுக்கும் அமெரிக்காவுக்கு வித்திடுவனவாக, இவ்வுடன்படிக்கையி தன. மஞ்சூரியாவிலும் உட்புற மொங் மைகள் இருப்பதை, இவ்வுடன்படிக்கை தென்றே யப்பான் கருதி நடந்தது. 2 தின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய . வதில்லையெனத் திட்டவட்டமாக ஒப் ஆயின் வடசீனத்திலேனுந் தன்பரமா.

னாட்டு ஆதிக்கமும்
வளியிட்டது. 'பசிபிக்கிலே யப்பானியக் வசியமாக இருந்தாலன்றி, யப்பானுடைய உல்களுக்கு அப்பாலேனும், சீனத்துக்கு பாலேனும், கிழக்காசியக் கண்டத்திலே லேனும், கிழக்காசியக் கண்டத்திலே சங்கள் தவிர்ந்த பிற புலங்களிலேனும் லப்பட்சமான இப்பிரகடனம் தன்னைக் அட்மிரல் மக்சிமிலியன் வொன் இசுப் மானிய தூரகிழக்குக் கடற்படையைத் கொண்டு ஒரு யப்பானியக் கடற்படை ர்மானிய தீவுக் கூட்டங்களுக்கு அண்மை
திசிங்ராவோவைக் கைப்பற்றி, சீனத்தி அகற்றிய பின்னர், யப்பானானது நாம் மாட்சி யெய்தும் முயற்சியிற் கவனஞ் மற்கே சீவமரணப் போராட்டத்திற் சிக் க்கையை எதிர்ப்பதில் (அவை) ஒன்று
ட்பு நாடுமே ' தனக்கு மாறாகச் செல்லு எனினும் யப்பானியப் பூட்கையை நேராக திலது. ஆதலின் சீனத்திலே தன் நட ப்பிய நாடுகளின் ஆதரவைப் பெறும் களிலே தீவிரமான சூழ்வியன்முயற்சியில் ளோடு இணக்கஞ் செய்தபின், யப்பான் எது கவனத்தைத் திருப்பியது. விசேட. தலைமையிலே அமெரிக்காவுக்கு அனுப்பப் -படிக்கையின்வழி, 'திறந்த வாயிற் பூட் லத்திட்டத்தைப் பாதிக்கத்தக்க சிறப் பபையும் இரு நாடுகளும் உறுதிப்படுத்திய - நாடுகளுக்கிடையே விசேடவுறவுகளைத் -குறிப்பாக யப்பானுடைய உடைமை பானுக்கு விசேட நலவுரிமைகள் உண்டு
ண்டன. பெரும் போரை யடுத்த ஆண்டு மிடையே விளைந்த கடும் விரோதத்துக்கு ற் காணப்பட்ட முரண்பாடுகள் இருந் கோலியாவிலும் தனக்கு விசேட நலவுரி 5 வாயிலாய் அமெரிக்கா ஏற்றுக்கொண்ட ஆயின் அமெரிக்க ஐக்கிய நாடோ சீனத் சிறப்புரிமை யாதையும் யப்பான் கோரு புக்கொண்டதென்றே கருதுவதாயிற்று. ட்சியை அவ்வுடன்படிக்கை அங்கீகரிப்

Page 295
ulů
பதாயுளது என்பதே யப்பானுடைய க
யையும், தான் ஆதரித்து வந்த திறந்: வுரிமைகளை அவ்வுடன்படிக்கை அங்கீக
கத்தின் முடிபாயிருந்தது.
தத (1Բէգ- ருந்தது
யுவான் சி-கையோடு முன்னம் செய்த 3 գյդ միլլ உரிமைகளுக்கு வல்லரசுகளின் கொண்ட யப்பான், இப்போது போரிே யிருந்தது. 1917 பெப்பிரவரியின் பின்ன கபபற் போராட்டம் நேயநாடுகளுக்குப் போராட்டத்தை மத்தியதரைக் கடலிே படை உதவியைப் பிரான்சும் பிரித்தனும் அப்டால் யப்பான் நடவடிக்கையெடுப்ப கிய அந்நாளிற் பிரித்தன் தயங்கி நின்ற இசைந்து விட்டதெனும் எண்ணத்தை விட்டதாதலின், இப்போது மத்தியதரை யப்பானைக் கேட்பது பிரித்தனுக்குச் சா கோட்டுக்குத் தெற்கேயுள்ள சேர்மானி மையைப் பிரித்தனும் பிரான்சும் ஆதர் பேரில், யப்பான் கடற்படை யனுப்பச்
அகாசி' யெனும் போர்க்கப்பலையும் ! கப்பற்படையொன்று அட்மிரல் சாற்குே லிற் பிரவேசித்தது-வரலாற்றுச் சிறப் பற்றிச் சில கூறல் அமையும்.
L;ിത്രyl நூற்றுண்டின் ஆரம்பந்தெ ஆசியக் கடல்களிலே ஆதிக்கஞ் செலு, கப்பல்கள் ஐரோப்பியக் கடல்களிலே என்பான் தலைமையில் மத்தியதரைக் கட துருக்கியப் பெருங்கடற்படையானது யாகுமேயன்றி, ஆசியக் கடற்படைய யின் காலத்தில் 1510 ஆம் ஆண்டிலிருந். ஆரம்பித்த மேனுடுகளின் கடலாதிக் செம்மையாகப் பங்கப்பட்டது, சேர்மா விரட்டியோட்டியமை அடுத்த வெற்றி போது ஆசியக் கடற்படையொன்று மென்று கருதத்தக்க மத்தியதரைக் க. தலைப்பட்டது.
1. Akashi
 
 

சீன நாட்டின் இறைமை நவாயிற்பூட்கையையும் பாதிக்காத நல ரித்துளது என்பது அமெரிக்க அரசாங்
slions, வாயிலாகத் தான் * @G0) ଏFର | கிட்டிவிட்டதெனத திருப்தி ல முக்கியமான பங்கெடுக்கச் சித்திமா ர்ச் சேர்மானியர் ஆரம்பித்த நீர்மூழ்கிக் பேராபத்து விளைப்பதாயிருந்தது. அப் ல நிருவகித்தற்கு யப்பானுடைய கடற் பெரிதும் நாடின. ஆயின், சீனத்துக்கு
- - 2 - /ר - 6)్కల్ அனுமதித்தற்குப் GLET)- Kolgi Il-shl தோடு, அக்கட்டுப்பாட்டுக்கு யப்பானும் (2,# 's 2) 5 @ L இலு
உலக நாடுகளினிடையே உண்டாக்கி
க் கடலுக்குக் கடற்படை யனுப்புமாறு கடமாயிருந்தது. ஆயினும், புவிமத்திய பத் தீவுகளுக்கு யப்பான் கோரிய உரி த்தல் வேண்டும் எனும் நிபந்தனையின் சம்மதித்தது. இவ்வுடன்பாட்டின் வழி,
நாசகாரிகளையுங் கொண்ட யப்பானியக்
ரவின் தலைமையிலே மத்தியதரைக் it
பு மிக்க இச்சம்பவத்தின் பொருண்மை
TIL (6), ബ கப்பல்கள் த்தி வந்துள. ஆயின் ஆசியப் போர்க் புகுந்ததில்லை. கயிருத்தின் பாபரோசா லிலே சில காலம் ஆதிக்கஞ் செலுத்திய உண்மையில் இலவாந்துக் கடற்படை காது. அல்பொன்சோ அல்புகேர்க்கி
து. இந்து பசிபிக்குச் சமுத்திரங்களிலே 5மானது குசிமாத் தொடுகடற்சமரிற் ஒரியரின் பசிபிக்குக் கப்பற்படையை பாகும். இரண்டாண்டு கழித்து இப்
ஐரோப்பியக் கடல்களின் இதயதான
டலிற் புகுந்து நடவடிக்கை யெடுக்கத்

Page 296
250 ஆசியாவும் மே
போர் முடிவுற்றபோது, வெற்றிப்பே வகையால், வேர்செய் மாநாட்டிலே, அ முதலாய நாடுகளுக்குச் சமதையாக, ய கப்பட்டது. ஏமாற்றமே யாப்பானைக் பெற்றிருந்த குடிப்பதி வில்சன் யப் வரை தனியா விரோதம் பூண்டான். கோரிக்கைகளுக்கு மெத்தவுந் தயங்கிே வில்சனே அவை அறச்சார்பிலே தவ யானவை, என்றவாறன கருத்தைத் ே தன் நட்புநாடுகளின் ஆதரவோடு சாதித்ததாயினும், அமெரிக்காவின் ஆத சாத்திட மறுத்துவிட்டது. எனவே ! தருணம் வாய்த்த விடத்து அதனை , தேற்றம்.
அடுத்த நடவடிக்கை வாசிங்ரனிலே மாக அரசியற் செல்வாக்கு முதன்முத வுக்குப் பெரிதும் பெயர்ந்து விட்டது. மென வாசிங்ான் எதிர்பார்த்தமையா கருத்து ஆங்கில-யப்பானிய நட்புறன காணப்பட்டது. முன்னம் போர் நட பற்றி அமெரிக்கா அவநம்பிக்கையும் ச புவிநடுக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள தி 45 La LJ IT65ĵILI60) LD 335TJIT 600T LDT 45, அந்த வளர்ந்தன. வடசீனத்தில் யப்பான் மே குழ்வுத் துறையிலே உறுதிபயந்தது றும், யப்பானுடைய ஆதிக்கத்தைக் கட் சிகளைத் தடுத்துவைத்ததும் அதுவேெ மனியால் வரத்தகும் ஆபத்து உருத்து கப்பட்ட அந்நட்புறவானது 1921 ஆம் யது. மேலும், சேர்மன் ஆபத்து அக்க வரசாகிய யப்பானுெடு நட்புறவு பூ தனக்குள்ள சுதந்திரத்தைக் குறைப்ப இங்கிலாந்திலுமே வளரத் தொடங்கிய களை ஒராற்றற் பிரதிபலிக்கும்வகையி துயிரளிப்பதை வன்மையாக எதிர்த்த சனுயிருந்த ஆதர் மெயிகன் என்பான் கரித்தல் வேண்டுமென மிகத் தீவிரம டிலே, யப்பானைப் பகைப்பதாற் கிழக்
 
 
 

ட்ைடு ஆதிக்கமும்
Tரிற் பங்குபற்றிய ஒரு வல்லரசு என்ற மெரிக்கா, பிரித்தன், பிரான்சு, இத்தாலி |ப்பானும் அங்கம் வகித்தற்கு அனுமதிக் காத்திருந்தது. மாநாட்டிலே முதன்மை பானுடைய கோரிக்கைகளைப் பொறுத்த பிரித்தனும் பிரான்சும் யப்பானுடைய ய ஆதரவு அளித்தவாயினும், குடிப்பதி முனவை, அரசியற் சார்பிலும் அநீதி தளிவாக வெளிப்படுத்தினன். யப்பான் தன் காரியத்தைப் பெயரளவிலேனுஞ் ரவு பெற்ற சீனம் பொருத்தனையிற் கைச் இப்பிரச்சினை தீர்ந்திலதென்பதும், தக்க அமெரிக்கா மீண்டுங் கிளப்புமென்பதும்
எடுக்கப்பட்டது. உலகப்போர் காரண லாக ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா பசிபிக்கிலே ஒரு காலத்திற் பூசல் விளையு ல், போரின் பின்னர், அமெரிக்க அரசின் வைக் கண்டிக்கும் போக்குடையதாகவே தகாலத்திலுமே யப்பானியரின் பூட்கை முசயமுங் கொண்டிருந்தது. இப்போது, வுேக்கூட்டங்களில் யப்பானுடைய ஆதிக் அவநம்பிக்கையும் சமுசயமும் மேலும் ற்கொண்ட தாக்குதலுக்குச் சருவதேசச் ஆங்கில-யப்பானிய நட்புறவே யென் டுப்படுத்தத் தான் கைக்கொண்ட முயற் பன்றும் அமெரிக்கா எண்ணியது. சேர் ஏ நின்றகாலத்தில், 1911 இற் புதுப்பிக் ம் ஆண்டில் அற்றுப்போயிருக்க வேண்டி லத்தளவில் நீங்கிவிட்டதாதலின், ஆசிய ண்டு கிழக்குலகிலே செயலாற்றுதற்குத் து அர்த்தமற்ற செயலே எனும் கருத்து து. இனி, வாசிங்ரனுடைய உணர்ச்சி லே, கனடாவும் அந்நட்புறவுக்குப் புத் து. அக்காலத்திற் கனேடிய முதலமைச் ஆங்கில-யப்பானிய நட்புறவை நிரா க நின்றன். அவ்வழிபேரரசு மாநாட் குலகிலே பிரித்தானிய நலவுரிமைகளுக்கு ட் சோச்சும் சேச்சிலும் பிறரும் அஞ்சி

Page 297
Lu'L.
எதிர்த்தபொழுதும், மெயிகன் தன் கரு பெற்ருன். பசிபிக்குப் பிரதேசத்திற் பணி அம்மாநாட்டின் தலையாய நேக்கமாயிரு கம் பரவியபின்னர், அத்துணை சேய்ை காத்தற்காக யப்பான் தனது கடற்பன் தெளிவாயிற்று. இவ்வாருக நாடுகள் த படைவலியைப் பெருக்குவதைச் சருவே தல் கடும்.
இத்தகைய பசிபிக்குப் பிரச்சினைகளை நேராகச் சம்பந்தப்பட்ட நாடுகளைக் அழைத்தான். யப்பான் இம்முயற்சியின் கொண்டது. தன்னைத் தனிமைப்படுத்தி பனத்தையும், குறிப்பாகச் சாந்துங்கு அதன் முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதே யும் என்பதை யப்பான் தெளிவாக அ குறித்த வல்லரசுகளோடு மாத்திரம் ெ நடந்துமுடிந்தனவாகக் கருதத்தக்க வி காது எனும் நிபந்தனையைத் தெளிவுபடு அழைப்பை ஏற்றுக்கொண்டது. இவ்வுட் வேர்சேய்ப் பொருத்தனையை இப்போது தான் பெற்றிருந்த உரிமைகளையும், குறி திரம் தொடர்புடையனவாகக் கருதத்த: ணத்தக்க மஞ்சூரிய ஆதிக்கத்தையும் ய
தி அ).
மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்திலேே செயலாளன் இயூசு பெரும்பாலும் தெளி யப்பானிய நட்புறவைத் தீவிரமாகத் 冯列 - அது பற்றிப் பிரித்தன் அத்துணைக் புதுப்பிக்காது விடுதற்கு ஏற்ற தலைக்கிட தன பற்றிய ஒரு யோசனையும் மாநாட் அந்த நால்வல்லரசுப் பொருத்தனை வாயி வும் பிரான்சும் யப்பானும் பசிபிக்கிலே நிலையினையும் மதித்தொழுக இணங்கிய இணக்கப்பேச்சால் அதைத் தீர்க்கவும் இ றுக்கொள்வதன்வழி, ஆங்கில-யப்பா மேலும், நால்வல்லரசுக் கடற்படைப் ெ ஐக்கிய அமெரிக்காவுக்கும் யப்பானுக்கு டது. அன்றியும், பனுமாக்கால்வாய் வல
11-OP 1306 (7/67)

ான் 25.
த்துக்களுக்குக் கணிசமான ஆதரவைப் டக்கல வகையைக் கட்டுப்படுத்துவதே ந்தது. தெற்குநோக்கி யப்பானிய ஆதிக் மயிலுள்ள தன் நலவுரிமைகளைப் பாது டயைத் தப்பாது பெருக்கும் என்பது ம்மிடை போட்டியிட்டுத் தத்தங் கடற்
தச உடன்படிக்கை மூலமாகவே தவிர்த்
ஆராயும் பொருட்டு, இவ்விடயத்தில் குடிப்பதி ஆடிங்கு ஒரு மாநாட்டிற்கு உட்பொருளை விரைவில் உணர்ந்து சீனத்தோடு தான் கொண்ட தொடர் உடன்படிக்கையை, அலசியாராய்ந்து, 5 இம்மாநாட்டின் நோக்கமாய் அமை றிந்துகொண்டது. ஆதலின், குறித்த தாடர்புடைய விடயங்களையும், மற்று டயங்களையும் மாநாட்டிலே கிளப்பலா த்திய பின்னரே யப்பான் ஆடிங்கின் ாயத்தைக் கைக்கொள்வதன் மூலமாக, ஆதாரமாகக் கொண்டு சாந்துங்கிலே மித்த குறித்த வல்லரசுகளோடே மாத் க்க விடயங்களுள் ஒன்முக வைத்தெண்
ப்பான் தன்னளவிற் பாதுகாக்க நினைந்
ப அமெரிக்காவின் குறிக்கோள்களைச் வாக விளக்கி வைத்தான். ஆங்கிலக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை கவலைப்பட்டிலது. இன்னும், அதனைப் ாக நால்வல்லரசுப் பசிபிக்குப் பொருத் டிலே பிரித்தனுக்கு வந்து வாய்த்தது. லாகப் பிரித்தனும் ஐக்கிய அமெரிக்கா தத்தமக்குள்ள உரிமைகளையும் ஆதிக்க தோடு, யாதும் பிணக்கு விளையினும் )ணங்கின. இவ்வுடன்படிக்கையை ஏற் aரிய நட்புறவு முடிவடையுமென்க. ாருத்தனை வாயிலாகப் பிரித்தனுக்கும் 5:5:3 எனும் விகிதசமம் அளிக்கப்பட் பமும் ஆவாய்த் தீவுகளும் அலாசுக்கா

Page 298
252
ஆசியாவும் மே
வும் தவிர்ந்த பிற பசி பிக்குப் பிரதே தளம் யாதும் நிறுவலாகாதெனவும் வி
இம்மா நாட்டிலே ஆராயப்பட்ட சீல் விட்டோம். சீன ததைப் பொறுத்தவை திருப்பமாய் அமைந்தது. சீன நாட்டுக் லான பொருத்தனைமுறை இன்னும் அ கணிசமான அளவிற்குத் தளர்த்தப்பட் யோடு, மாற்றத்துக்கு அப்பாற்பட்ட பட்டுவந்த சுங்கவரிச் சுயாதீனமும் 4 பின்றி ஆராய்தற்குரிய பிரச்சினைகள் யப்பானுக்கும் வாசிங்ரன் மா நாடு 5 முன்னை நாளிலே தனக்கு நட்புநாடாம் லரசுகளும் தனக்கு மாறாகக் கூட்டுச் லிலே தான் தனிப்படுத்தப்பட்டவாற்க நால்வல்லரசுப் பொருத்தனையும் கடற்பு குத் தற்காலிகமாகப் பாதுகாப்பளித்த ரிக்காவின் தலைமையுரிமை உறுதியாக நாடுகளின் ஒருமித்த எதிர்ப்பை எதிர் பிருக்க வேண்டும் என்பதையும் யப்பா
இடர்ப்பாடுமிக்க இச்சூழ் நிலையிலே ஒன்றேயாம். சருவதேச நிலைமையிலே நாடுகள் தனக்கு வாய்க்கும் வரையும், யிலே தனது அகவலியை விருத்தி ெ யப்பானும் கடைப்பிடிக்கத் தலைப்பட்ட ரசாக உயர்ச்சி பெறுதற்கும், பிறருதவி யும் விமானப்படையையும் விருத்தி கெ குதற்கும், தனது வர்த்தகத்தை அபி யன்றவரை முயற்சி செய்தது. நாட் வதை இலக்காகக் கொண்டு திட்டமிட கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறை மாகிய மூலவளங்கள் வேண்டியாங்கு 8 மான உணவு வினியோகம் நிரந்தரமா போதும் தாக்குதற்கெளிதாய் இருக்கு நாளாவட்டத்திலே மிகத் தெளிவாகிய விலேயே தேங்கிக் கிடந்தன. அப்பெரு நாட்டி ஏற்கவே சிறப்பான இடம் டெ துத் தனது கவனத்தைச் செலுத்திய களஞ்சியமாகவும் ஆயுதசாலையாகவும் |

னாட்டு ஆதிக்கமும்
தசங்களிலே மேற்கொண்டு கடற்படைத்
திக்கப்பட்டது. னப் பிரச்சினைகள்பற்றி முன்னமே கூறி ச, இவ்வாசிங்ரன் மா நாடு ஒரு பெருந் குத் தளை பூட்டிப் பிணைத்துவைத்த சிக்க "கற்றப்படாதேயிருந்தது. ஆயினும் அது ட்டது. இனி, சாந்துங்கு உடன்படிக்கை விடயங்களாக நெடுங்காலமாய்க் கருதப் ஆணிலப்புறத்துரிமையும் ஒளிப்பு மறைப் Fாக நிகழ்ச்சி நிரலிற் சேர்க்கப்பட்டன. ஒரு பெருந் திருப்பமாவே அமைந்தது. பிருந்த பிரித்தனும் பிற ஐரோப்பிய வல் சேர்ந்தவாற்றையும், சருவதேச அரசிய றையும் யப்பான் உணர்ந்தது. மேலும், படையுடன்படிக்கையும் தனது நிலைமைக் சாலும், பசிபிக்குப் பிரதேசத்திலே அமெ நிறுவப்பட்டுவிட்டதென்பதையும், மேலை காலத்திலே தான் நிருவகிக்கச் சித்தமா -ன் நன்கறிந்து கொண்டது.
யப்பான் கடைப்பிடிக்கத்தக்க பூட்கை ஒரு புதிய திருப்பமேற்பட்டுப் பிறநட்பு தனது நிலைமையைக் காக்கத்தக்க வகை சய்வதே அப்பூட்கையாகும். அதனையே -து. தலையாய ஒரு கைத்தொழில் வல்ல யை நாடுதலின்றித் தன் கடற்படையை எய்தற்கும், உணவு உற்பத்தியைப் பெருக் விருத்தி செய்தற்கும் யப்பான் தன்னாலி டை ஒல்லும் வாறெல்லாம் பலப்படுத்து ப்பட்ட ஒரு பொருளாதாரமுறை கைக் மவேற்றப்பட்டது. இரும்பும் நிலக்கரியு இடைக்காவிடத்தும், தேவைக்குப் போது கக் கிடைக்காவிடத்தும், தமது நிலை எப் மென்பது யப்பானியத் தலைவர்களுக்கு து. இத்தகைய மூலவளங்கள் மஞ்சூரியா ம் பிரதேசத்திலே யப்பான் தனது நிலை ற்றிருந்தது. ஆதலின் மஞ்சூரியாவிடத்
யப்பான், அதனையே தனது தானியக் மாற்றத் துணிந்தது.

Page 299
யப்பு
பெரும்புரட்சியை யடுத்த பருவத்தி பரந்துள்ள பிரதேசமான து, மாசல் சா கட்டுப்பட்டிருந்தது. முக்டனிலே தன. காரவர்க்கத்தின் ஆதரவிலும் குவாந் வாற்றை அவன் ஆதியிலிருந்தே அறிந் போர்ப்பிரபுவாகச் சாங் சோ -லின் - டைய அரசுபாய பொருளாதாரத் திட்ட கத் தலையிட வேண்டிய அவசியம் இ வரையும் பாரதூரமான பிரச்சினை யா தில்லை. மஞ்சூரியாவம் உட்புற மொங்ே னுக்குக் கட்டுப்பட்ட புரப்பாட்சி நாடு. கிலே புதிய மத்திய அரசாங்கம் நிறு
னுக்கு மைந்தனும் அவற்பின் ஆட்சி.ெ அவ்வரசாங்கம் தன்வயப்படுத்தச் செ புதிய நிலைமை உருவாகித் தோன்றிற் தொடர்ந்த இருபத்தையாண்டுக் கால, பின் அத்திவாரத்தையுமே அப்புதிய நி சீன மக்கள் தமது வருவாய் கொண்ட ஆம் ஆண்டு தொட்டு அமைக்கத் தொட போட்டியாக அமையும்வகையில் இரு ! வோவும், திறக்கப்பட்டன. இவை உண் யப்பானுடைய ஆட்சியிலிருந்த புகை குறைந்தது. இறுதியாக, 1930 இல், சி நாடிச் சாங்சுவே லியாங்கு சேர்ந்துகொ தன் ஆதிக்க நிலையினைத் துறத்தல் வே கத் தும்பைசூடிப் போரிடல் வேண்டுமெ
யப்பான் தும்பை சூடவே தீர்மானி பாதையின் தடத்திலே நேர்ந்த வெடி வேண்டிய வாய்ப்பினை யப்பானுக்கு அ 18 ஆம் தேதி இராப்பொழுதில் முக்க வின் கேந்திர மையங்கள் யாவும் சில கூட்டவையத்துக்குச் சீனம் முறையீடு ெ சருவதேசப் பிரச்சினையாயிற்று. அப்ட சினையே யென்றும், நேராக இணக்கப் ! தற்குத் தக்க வழியென்றும் யப்பான் வி திலே அரசுபாயப் போராட்டம் உருப்படி அங்கத்துவம் வகிக்காதிருந்த பொழுதி

பான்
253
லே, சீனப் பெருஞ் சுவர்க்கு வடக்கே -ங் சோ-லின் என்பானது ஆட்சிக்குக் க்கிருந்த சுதந்திரம், யப்பானிய அதி தங்குப் படையிலுமே தங்கியிருந்த திருந்தான். மஞ்சூரியாவின் மாபெரிய ஆதிக்கம் பெற்றிருந்தவரை, நிப்பொனு உங்கள் ஈடேறுதற்கு யப்பானியர் நேரா நந்திலது. குமித்தாங்கு தலையெடுக்கும் சதும் ஆங்கு யப்பானியர்க்கு நேர்ந்த காலியாவும் பெரும்பான் மையும் யப்பா களாக மாறிவிட்டன. ஆயின், நாங்கிங் -வப்பட்டமையாலும், சாங் சோ-வின் பற்றோனுமாகிய சாங் சுவே-லியங்கை ய்த முயற்சி' காரணமாகவும், முற்றும் று. போட்சுமதுப் பொருத்தனையைத் த்தில் யப்பான் நிருமானித்த அமைப் லமை தகர்க்கும் போலத் தோன்றிற்று.
மூன்று புகையிரதப் பாதைகளை 1929 உங்கினர். தயிரென் துறைமுகத்துக்குப் புதிய துறைகள், யிங்கோவும் உலுற்றா சணாட்டோடு இணைக்கப்பட்டமையால், யிரதப்பாதையின் மதிப்புப் பெரிதுங் யொங்கைசேக்கையும் குமிந்தாங்கையும் கண்டமையால், தான் தாழ்ந்து பணிந்து ண்டும், அன்றேல், தன் உரிமைகளுக்கா ன்பதை யப்பான் உணர்ந்துகொண்டது. த்தது. தென் மஞ்சூரியப் புகையிரதப் - விபத்தொன்று போர் மேற்செல்லற்கு ளித்தது. யப்பானியர் 1931 செப்தம்பர் -னைத் தங்கைப்படுத்தினர். மஞ்சூரியா நாளிற் கைப்பற்றப்பட்டன. நாட்டுக் செய்தது. சீன-யப்பானிய உறவு மீண்டும் ரெச்சினை வறிதே உண்ணாட்டுப் பிரச் பேச்சுத் தொடங்குவதே அதனைத் தீர்த் விடையிறுத்தது. நாட்டுக் கூட்டவையத் உயான பயனின்றி நீடித்தது. கழகத்தில் லும் அமெரிக்க ஐக்கிய நாடு இணக்கப்

Page 300
254 ஆசியாவும் மேஞ
பேச்சுக்களில் மிக நெருங்கி ஈடுபட்டது. பிடத்தக்க ஓர் அமிசமாகும். யப்பா நின்றவாற்றை அது வற்புறுத்திக்காட்டி ஆண்டின் இறுதியளவில், மஞ்சூரியாவி றியதோடு, தனக்குச் சாதகமான சீனக் டது. சாங்காயில் வதிந்த யப்பானிய ம. சீன அரசாங்கம் தூண்டிவிட்ட பகிட்கா வும், யப்பானியக் கடற்படை விார் சாங் தானைகளைத் தகர்க்கத் தொடங்கினர். இ, தது. இதனுல் மேற்கு வல்லரசுகளோடு தமது சொந்த உரிமையாக இதுகாறும் தாக்குதல் நிகழ்த்திற்றேயென அவ்வல் தெரிவித்தபோதும், யப்பானிய விமானப் கிற் சேர்ந்துகொண்டன. ஒன்பான் வல் செயற்படவேண்டுமென அமெரிக்க நாட பான் வேண்டுகோள் விடுத்தான.
இவ்வாருக அமெரிக்காவின் பூட்கையி டது. மஞ்சூரியாவைப் பொறுத்தவரை தி அங்கீகாரஞ் செய்யாமை' எனும் ஒரே உண்மைப்படியான நிலைவாமெதனையும் ச தெனவும், சீனத்தில் அமெரிக்க ஐக்கிய வாயிலாகப் பெற்ற உரிமைகளையேனும், ஆனிலத்திட்பம், நிருவாகத்திட்பம் எனு யேனும் மீறும் வகையில் அவ்வரசாங்க றும் எந்தப் பொருத்தனையையும் எந்த எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லையெனவு பாரிசுப் பொத்தனை விதித்த ஏற்பாடு பாடான முறைகளின் வழி உருவாகும் 6 யும் எவ்வுடன்படிக்கையையும் அங்கீகர்
,
வும் அக்கோட்பாடு கூறிற்று. சாங் அவுசுற்றன்' எனுங் கொடிக்கப்பலையு காலாட்படைப் பேரணியையும் அமெரிக் அனுப்பி வைத்தது. ஒன்பான் வல்லரசுப் தவறிய பின்னர் ஆவாயிலே அமெரிக்க திரண்டு நின்றது.
பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவத உருவாக்கி ஆற்றுப்படுத்துவது அமெரிக்
1. Houston.
 
 
 

றட்டு ஆதிக்கமும்
-ஆரம்பக் கட்டங்களில் இதுவே குறிப் லுக்கெதிராக மேலைநாடுகள் ஒருமித்து புற்று.
பிற் பெரும்பாகத்தை யப்பான் கைப்பற்
6 கோட்டிகளை உருவாக்கவும் தலைப்பட்
,
க்களைப் பாதுகாக்கும் பொருட்டாகவும்,
II நடவடிக்கைக்கு எதிர்த்தாக்குதலாக
காயில் இறங்கிச் சப்பேயிலிருந்த சீனத் த்தாக்குதல் 1932 சனவரி 28 இல் நிகழ்ந்
மாறுபாடு விளைந்தது இயல்பேயாம். கருதி வந்த ஒரு தானத்திலே u II LIL JIT 65T லரசுகள் நினைந்தன. அவை ஆட்சேபந் படையும் தரைப்படையும் போராட்டத் லரசுக் கூட்டணி யப்பானுக்கெதிராகச்
ட்டு அரசுச் செயலாளன் திம்சன் என்
ல் உண்மையான ஒரு திருப்பமேற்பட் சிம்சன் வகுத்துக் கூறிய கோட்பாட்டை வாக்கியத்தாலே தொகுத்துக் கூறலாம். சட்டப்படியானதென அமெரிக்கா ஏற்கா நாடும் அதன் குடிகளும் பொருத்தனை மற்றுச் சீனக் குடியரசின் சுதந்திரம், மிவற்றேடு சம்பந்தப்பட்ட உரிமைகளை ங்களோ அவற்றின் முகவரோ ஒப்பேற் உடன்படிக்கையையும் அங்கீகரிக்கும் ம் அக்கோட்பாடு விதித்தது. அன்றியும், களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முரண் rந்நிலைவரத்தையும் எப்பொருத்தனையை க்கும் எண்ணம் அதற்கு இல்லையென காய்ச் சம்பவந் தொடங்கியவுடனும் , ம் சில நாசகாரிகளையும் ஒருங்கே ஒரு *க நாடு முற்காப்பு நடவடிக்கையாக' பொருத்தனையை ஊக்குதற்கு முயன்று க் கடற்படை வெருத்தரும் வகையிலே
ன் மூலம் பொதுமக்களின் கருத்தை காவிற் பயின்றுவந்த ஒரு வழமையான

Page 301
u
முறையாகும். அதனையும் கையாளும் யப்பானுக்கெதிராக வளர்ந்துவிட்டது பொரு என்பாற்கு 1932 பெப்பிரவரி கடிதமொன்றில் கூட்டறிக்கை விடல் சேர் யோன் சைமன் ஏற்க மறுத்த யே டுக் கூட்டவையத்தின் பொதுமன்றத்தி காலத்திற் கையாளத்தக்க நடவடிக்கை
யாகும் அது. சீனத்துக்குத் தைரியமூட
அதன் கருத்தாகும். அமெரிக்காவின்
கூட்டவையம் மேன்மேலும் பகைமை யெனுங்கோட்பாட்டை ஓராற்றல் ஏற்கு வேற்றியதுமன்றி, சாங்காயிலே போர்நி
தற்கும் * - օլaչյՁԱյլԸtraor ഋഖFT DI-6
முெயற்முழுவொன்றை நியமனன், செய்
ዖታ(€J) עץ ,D இரு 卢
இவ்வாருக, வியக்கத்தக்க கருத்தொ களிடையே ஐக்கிய அமெரிக்கா உருவா! காப்பு நடவடிக்கையே யென்றும், அது தென்றும் ஆதியிலிருந்தே சாதித்துவந், ஒழுங்குகள் யாவும் முடிவாகிச் செவ்வ படையினை மாச்சு 4 இற் பிறக்கீடு செய் வரை யப்பான் கொண்ட கொள்கை 6ே படுத்திய பின்னர் மஞ்சூரியாவின் சுத கத்தை உருவாக்க முற்பட்டது யப்பா6 தக்க ஒரளவு நம்பகமான சட்ட நியா ஒரு கூருக நோமண்டியைக் கொள்ள சினப்பேரரசின் @@ 五-@rみ இருந்ததில் படுத்தினரேயன்றி சினம் மஞ்சுமக்கக் மஞ்சுப்பேரரசு மறைந்துபோயபின், யெனுங் கோரிக்கைக்குச் சட்டரீதிய அன்றியும், சீனப் புரட்சி தொட்டு 1931 ராயற் பதவி பிக்கிங்கின் ஆட்சிக்குக் க திரம் படைத்ததாகவே இருந்தது. என கிருந்த உரிமைக் கோரிக்கையை LÉl (6 யாயிற்று. பேரரசன் புயி என்பானுடை கொண்ட அவ்வுரிமைக் கோரிக்கை முட சினமகுடத்தைத் துறந்தபின்னும் மஞ்: திருந்தான். இவ்வாருக, புயியை முத சனுகவுங் கொண்டு 1932 பெப்பிரவரி
பிரகடனஞ் செய்யப்பட்டது.
 
 
 

பான் 255
அளவிற்முக அமெரிக்காவின் பகைமை மூதவை அங்கத்தவனு ைசெனற்றர் 23 இற் செயலாளன் திம்சன் வரைந்த வேண்டுமெனும் தனது யோசனையைசனையை-வருமாறு விளக்கினுன் நாட் லே கூடப்போகும் நாடுகளுக்கு எதிர் பற்றிக் கூறப்பட்ட ஒரு யோசனையே ட்டுவதும், யப்பான அச்சுறுத்துவதுமே தூண்டுகையால் உந்தப்பட்டு, நாட்டுக் பாராட்டி, அங்கீகாரஞ் செய்யாமை ம் வகையிலே ஒரு தீர்மானத்தை நிறை |றுத்த விவகாரம் பற்றி அறிக்கை செய் படிக்கைகளை எடுத்துரைத்தற்குமாகச்
igil · ன்றை யப்பானுக்கெதிராக மேலே நாடு க்கியது. சாங்காய்ச் சம்பவம் வெறுந் தற் பூட்கைமாற்றம் யாதையும் குறிக்கா த யப்பான், படைக்கலத் தகைவு பற்றிய னே நிறைவேற்றப்பட்டபின்னர், தனது தது. ஆயின் மஞ்சூரியாவைப் பொறுத்த வருயிருந்தது. மஞ்குரிய நாட்டை அடிப் திரத்தை இலக்காய்க் கொண்ட ஒரியக் ன். இப்பூட்கைக்குத் தலைக்கீடாயமையத் பமும் ஒன்று இருந்தது. இங்கிலாந்தின் முடியாதவாறே ஆதியில், மஞ்சூரியாவும் லை. மஞ்சுமக்களே சினத்தை வென்றடிப் ள வென்றடிப்படுத்தியதில்லை. இவ்வழி, மஞ்குரியாவும் மற்றுச் சீனமும் ஒன்றே ான ஆதாரம் யாதும் இருக்கவில்லை. ஆம் ஆண்டுவரையும் மஞ்சூரியப் பதிலி ட்டுப்படாததாய்ப் பெரும்பாலும் சுதந் வே அப்பிரதேசத்தில் மஞ்சு மக்களுக் ம் வலியுறுத்துவதே யப்பானது பூட்கை ய பாவணியுரிமையை அடிப்படையாகக் -டப்படி நியாயமானதே. அப்பேரரசன் *ப் பேரரசன் எனும் பட்டத்தைத் துறவா விற் பதிலாளியாகவும், பின்னர்ப் பேரா
18 இல் மஞ்சுக்கோ சுதந்திர அரசாகப்

Page 302
256 ஆசியாவும் மேனு
ஆயின், மஞ்சுப் பேரரசனுடைய நிலை டாலும், மஞ்சூரியாவின் குடிசனப்பாங்ை தாம் நூற்ருண்டின்போது பெரும்பான்.ை சீன மக்கள் வடக்கு நோக்கிப் பேரலையா அப்பேரலையில் ஆழ்ந்துபோய்விட்டனர். போதும், பரந்த உலகமும் சீன மக்களுப்
- 停 - அந்நாட்டைச் சீனத்தின் ஒரு பாகமாகே
இதற்கிடையில், மஞ்சூரிய நிலைவரத்,ை ஆணைக்குழுவானது நாட்டுக் கூட்டவைய பித்தது. அவ்வறிக்கை ஒத்துமேவும் பா மஞ்சூரியாமீது சீனத்தின் இறைமையுரி டைய தலைமையிலே உலகமக்களின் பொ. திரண்டெழுகின்றது என்பது பற்றி ஐயம மேலும் முரண்பாடான போக்குக் கொண் கள் நடந்துகொண்டிருந்தகாலை, யப்பான வந்தமாகப் பிரவேசித்து, அவ்வழி, GFØDTL யெகோலையும் பிற பிரதேசங்களையும் அ. வையமும் யப்பான் நாடும் மாறுபட்டு அண்ணித்துவிட்டமை தெளிவாயிற்று. பு பின்வாங்கி, சினத்தோடு தொடர்ந்த பி யத்துக் குழுவொன்றன் ஆதரவில் யப்பா வைக்கவேண்டுமெனக் கூட்டவையம் ஒ மேலும், சீனத்தின் இறைமைக்கு உட்ப மஞ்சூரியாவைச் சினம் நிறுவவேண்டுமெ அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கலாகா ெ பான ஒதுக்கிவைத்துத் தனிப்படுத்துவன பூட்கை இவ்வாருக வெற்றி பெற்றது. யப் டவையத்திலிருந்து வெளியேறப் போவத கட்டுப்படுத்தா எனவும் விடையிறுத்தது.
ஐரோப்பாவினின்றும் விலகித் தன்வழி முடிபைச் சினம்மீது திணிக்கத் தீர்மான ଉ| li ul[i].Jif ଗit தெற்கு நோக்கி முன்னேறி பிரிந்து அகப்பூசலில் மும்முரமாக ஈே முயற்சிகளுக்குச் சீனவெதிர்ப்புச் சிறிது ளின் தேசியவுணர்ச்சி ஆக்கிரமிப்பாளனு ஐக்கிய முன்னணியாகப் பரிணமித்தது. ப தளத்திலிருந்து மொங்கோலியச் சிற்றை
எல்லைப் புலங்களுள் ஊடுருவத் தலைப்பட்
 
 

ட்டு ஆதிக்கமும்
சட்டப்படி நியாயமானதெனக் கொண்
க அது மாற்ற முடியாது. அது இருப
மயும் சீனமக்களையே கொண்டிருந்தது.
கக் குடிபெயர்ந்ததனல், மஞ்சு மக்கள் இன்னும், சட்ட நிலைமை யாதாயிருந்த மஞ்குரிய மக்களிற் பெரும்பாலாரும்
வே கருதிவந்தனர்.
த ஆராய்ந்துகொண்டிருந்த இலிற்றன் பத்துக்குத் தன் அறிக்கையைச் சமர்ப் ங்குடையதாகக் காணப்பட்டபோதும், மையை வற்புறுத்திற்று. அமெரிக்கரு துக்கருத்தானது யப்பானுக்கெதிராகத்
றத் தெளிந்த பப்பானிய மக்கள், மென்
டனர். செனீவாவிலே பேச்சுவார்த்தை ரியர் சானைக்குவான் கணவாயுட் பல பெருஞ் சுவர்க்கு உட்புறத்தேயிருந்த ச்சுறுத்துவாராயினர். நாட்டுக் கூட்ட வெவ்வேறு நெறியிற் செல்லுங்காலம் கையிரதப்பாதை சென்ற வலயம்வரை ரச்சினைகள் யாவற்றையும் கூட்டவை
ன் இணக்கப்பேச்சு மூலமாகத் தீர்த்து
ரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
ட்டுத் தன்னுட்சி படைத்ததான ஒரு
னவும், பப்பானியரின் மஞ்சுக்கோவை
தனவும் அத்தீர்மானம் விரித்தது. யப்
தைக் குறியாகக் கொண்ட அமெரிக்கப்
பானும் தன்னைப் பொறுத்தவரை கூட்
ாகவும், அதன் தீர்மானங்கள் தன்னைக்
ச்ெ சென்ற யப்பான், தான் கொண்ட
ங் கொண்டது. படிப்படியாகவும் பைய
யது. அந்நாளிற் குமிந்தாங்கு தன்னை
பெட்டிருந்ததாதலின். யப்பானியரின் ங் காணப்படாதபோதும், சீன மக்க க்கு எதிராகத் திரண்டு வளர்ந்து ஓர் ற்று யப்பானே யெகோலிலிருந்த தன் ரயரோடு நேயவுறவுகளைத் தாபித்து, டது. மொங்கோலியத் தன்னுட்சியியக் 5-சேக்குச் செயலில் இறங்கத் தயங்கிய

Page 303
uIr
காலை, அரசுபாயக் களரியிலே தீவிர உமே-கு எனப்பட்ட உடன்படிக்கைக திக்கம் பிக்கிங்கிலேயும் தாபிக்கப்பட் பானியரின் ஆட்சேபத்துக்காளான
கொண்டிருந்த) ஒப்பேய் மாகாணத்தி குமிந்தாங்கின் தானைகளும் மத்திய
யேற்றப்படவேண்டுமெனவும் விதிக்கப் ஒரு பிரதேசமாகப் பாவிக்கப்பட்டது. மொன்று யப்பானியருடைய ஆதரவிற் பேய்-சகார் அரசியற் கழகத்தைத் த
கிங்கு அரசாங்கமும் சம்மதித்தனர்.
இந்தியாவிற் பிரித்தன் வகுத்துச்ச்ெ சீனத்தில் வெற்றிகரமாகச் சென்றதுே பரப்பும் முயற்சியில், படிப்படியாகப் காரஞ் செய்து செல்வதே அந்நெறிய வுணர்ச்சி படைதொட்டெழுந்தது, ! காரணமாக யப்பானுக்கெதிராக ஓர் சியாங்கை-சேக்குச் சம்மதிக்க வேண் தும், கொம்யூனிசத்தலைவர்களோடு ெ தும், ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்குச் சி
தின் விளைவாகத் தோன்றிய தேசிய இ)
யப்பான் தீர்மானித்தது. மாக்கோபோ விளைவாகும். அச்சம்பவம் சீனவெதிர்ட் கும் சீனத்துக்குமிடையே போர்க்கு பூ பின்னர் இரண்டாவது உலகப் போரிற்
வாசிங்ரன் பொருத்தனைகளுக்குப் பி கிலே தனிப்படுத்தப்பட்டவாற்றை ஏற் கொள்கையைத் தழுவிய மேடுைகளிட யாகும். எனவே, 1933 இல், இற்லரின் ஆ சாகச் சேர்மனி தலையெடுத்தகாலை, ச நிலைமையைத் தனக்கு வாய்ப்பாகப் இராசதந்திரம் விரைவில் உணர்ந்தது. படுமோசமாகப் பிளவுபட்டு நின்ற
போரையடுத்து உரோம்-பேளின் அச்
பெயினது ஆதரவும்பெற்று சருவாதிக் சந்நத்தராய் நின்றமையாலே, மேற்கு செவ்வனே ஈடுசெய்யப்பட்டது G. Jin அமெரிக்காவின் ஆற்றமைப்பட்ட ਵੰb தல்லால், பிறவாற்றல் யப்பான் கிழக்கு
 
 

T 257
முயற்சி நடைபெற்ற அந்நாளில், கோரின்வழி புதிய வகையான யப்பானியாா டது. அவ்வுடன்படிக்கைகளின்படி, யப் சீன அலுவலாளர் (பீக்கிங்கு இடங் லிருந்து அகற்றப்பட வேண்டுமெனவும், அரசாங்கத்தின் நிறுவனங்களும் வெளி பட்டது. வடசீனம் தன்னுட்சி படைத்த கொம்யூனிசத்துக்கு மாருன அரசாங்க கிழக்கு ஒப்பேயில் நிறுவப்பட்டது. ஒப் நாபித்தற்கும் சியாங்-கை-சேக்கும் நாங்
Fன்ற பாதையைப் பின்பற்றி யப்பானும் பாற் காணப்பட்டது. ஆதிக்க வலையைப்
பொம்மையரசாங்கங்களை நிறுவி அங்கீ பாகும். ஆயின் அங்கோ, சீனத் தேசிய சியான் நகரத்துத் திடீர் நடவடிக்கை ஐக்கிய முன்னணியை உருவாக்குதற்குச் டியவனுயினன். இம்முடிபைத் தொடர்ந் சய்துகொண்ட உடன்படிக்கையை யடுத் 'னம் முடிவு கட்டிற்று. சியான் பிரகடனத் ற்றுமை உறுதிப்படுமுன்னம் தாக்குதற்கு லோச் சம்பவமே (1937, யூலை 8) அதன் புக்கு வழிதிறந்து, இறுதியில் யப்பானுக் அடிகோல, அப்போர் 1941 ஆம் ஆண்டின்
சென்று கலந்தது.
பின்னர் யப்பான் சருவதேச அரசியலாங் கவே கண்டோம். அதனல், தாராண்மைக் த்து அது காழ்ப்புக் கொண்டது இயல்பே ஆட்சியிலே ஒரு பெரும் ஐரோப்பியவல்லர ருவதேச அரங்கிலே உருவாகிவந்த புதிய பயன்படுத்தலாம் என்பதை யப்பானிய அன்றியும், அக்காலத்தில் ஐரோப்பாவும் துபோலத் தோன்றிற்று. எதியோப்பியப் சும் உருவாகிவிட்டது. வலாஞ்சிய இசுப் 5ாரிகள் இருவரும் ஐரோப்பாவில் யுத்த கைரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கவலி லத் தெளிவாகத் தெரிந்தது. அவ்வழி, த்திரமொன்றையே நிருவகிக்க வேண்டிய குலகிலே சுயாதீனமாகச் செயலாற்றுதற்கு

Page 304
258
ஆசியாவும் மே வாய்ப்புண்டாயது. சேர்மனியும் இத்த யகிலவெ திர்ப்புக் கூட்டணியை ஒப்டே கிலாந்து, பிரான்சு எனுமிவற்றின் எ போசாகிய யப்பானுக்கு இக்கூட்டண நல்கிற்று. சருவதேச அரசியலரங்கிலே யாக உடைத்தெறிந்துவிட்டதெனவும், கட்டுதற்கு' நிலைமை வாய்த்துவிட்டதெ தவறே யென்பது காலப்போக்கிற் புலம்
எனினும், 1937 ஆம் ஆண்டில் யப் காரணம் இதுமட்டுமன்று. சீன நாட்டி விவகாரங்களைத் தீர்த்து வைக்க வே திரண்டெழும் வாய்ப்பைத் தடுத்துவை புலச் செல்வாக்கு--அதாவது ஈண்டு அ வதை விலக்க வேண்டுமாயின், தாமதம் அவசியமென்பதை யப்பான் தெளிவாய் வந்தவாற்றையும், தேசியவுணர்ச்சி விழ திருந்தது. நாங்கிற்கு அரசாட்சி 19. போட்டிகளாற் பீடிக்கப்பட்டும், ஒப்ப ஆயின், முன்னம் ஆட்சி செய்த பல்.ே சியாங்கினது நிருவாகம் ஆற்றவும் உ. வுணர்ச்சியைப் பிரதிபலிப்பதாயிருந்தது முதற் புரட்சியின் பின்னர் எந்த நிருல் காரத்தை நாட்டில் அது பரக்கப் பெ தாண்டுக் காலத்துக்கு இப்பலப்படுத்து கலின் றித் தொடர்ந்து நிகழுமானால், ! பற்றி யப்பான் கண்ட கனவெல்லாம் ம தக்கனவேயென்பது பற்றி யப்பானும் விலேயே, அறிந்திருந்தது. சீனமும் ே அரசாங்கங்கள் சீனக் குடிப்பதி யுவான் ஆதரவு தேடுமுகத்தால் இரசிய பிரித் வைக்கவுண்டு இசியிற்கு வேண்டுகோள் (1915) கூறிய வாசகங்கள் இங்கு நினை பங்குபற்றுதற்கு ஏற்றதான திறமைமிக் பார்த்துக்கொண்டு யப்பான் நிச்சிந்தை களைக் கொண்ட ஒரு தேசத்தின் பெ வளர்வதையும் யப்பான் கவலையின்றிப் 1 அரசறிஞ 1915 இல் எதிர்வுகண்ட ஆம் விற் கைகூடும் நிலையிலிருந்தன. ஆதிய பட்ட குமித்தாங்கு படை, அக்காலத்

னாட்டு ஆதிக்கமும் ரலியும் இசுப்பெயினும் பொதுவுடைமை பற்றிவிட்டன (1936, நவம்பர் 25). இங் திர்ப்பை நிருவகிப்பதில், தூரகிழக்குப் 7 ஓரளவுக்கு உறுதியான நட்புறவை > தான் பட்ட முற்றுகையைக் கடைசி தான் விரும்பியாங்கு சீனத்தைச் 'சரிக் னவும் யப்பான் கருதிற்று. அக்கருத்துத் ஞாயிற்று.
பான் உலகை எதிர்ந்து சென்றதற்கும் லே தனக்குத் திருத்தியான முறையில் பண்டுமாயின், தனக்கு மாறாகச் சீனம் க்க வேண்டுமாயின், சீனத்திலே மேலைப் (மெரிக்கச் செல்வாக்கு புத்துயிர் பெறு பன்றிக் கடுகி நடவடிக்கை மேற்கொளல் உணர்ந்தது. சீனத்திலே நிலைமை மாறி திப்புற்றவாற்றையும் யப்பான் நன்கறிந் 35 இலே திறமையின்றியும், அரசியற் ளவானே வலியற்றும் இருந்ததாகலாம். வறு அரசாங்கங்களோடு ஒப்பிடுங்காலை, றுதி பெற்றதாயிருந்தது. அது தேசிய 5 ; படையின் ஆதரவும் அதற்கிருந்தது ; பாகமும் செலுத்தியறியாத விரிந்த அதி பற்றிருந்தது. இவ்வாறாக அடுத்து ஐந்
முயற்சியும் சீரமைப்பு வேலையும் தடங் கிழக்காசியாவிலே மேம்பாடு அடைவது றைந்தொழியும். இவையெல்லாம் நிகழத்
மிக முந்தியே, 1915 ஆம் ஆண்டள பாரிற் சேருதல் வேண்டுமெனத் தத்தம் சி-கைக்கு எடுத்துக் கூறிய யோசனைக்கு தானிய பிரான்சிய தூதமைச்சன்மார் எ விடுக்க அவன் விடையளித்தபோது -வுகூரத்தக்கன ; 'போரிலே தீவிரமாகப் கே ஒரு சீனப்படை அமைக்கப்படுதலைப் -யாக இருக்க முடியாது ; 40 கோடி மக் பாருளாதாரச் சத்திகள் விடுதலை பெற்று பார்த்திருக்கவும் முடியாது '. யப்பானிய பத்துக்களெல்லாம் 1931 ஆம் ஆண்டள் 7லே சோவியற்று நிபுணராற் பயிற்றப் தளவிலே ஐக்கியமடைந்த ஒரு பொரு

Page 305
படையாகவேனும் மாறிவிட்டது. அ பயிற்சியும் படைக்கலமும் பெற்ற ஒரு னும், பீங்கிங்கின் நெருக்கிடைகளுக்கு ஆங்கு இருந்தது. அவ்வரசாங்கம் தற்க யும், நாட்டுக்கூட்டவையும் நல்கக்கூடிய படுத்தி யப்பானுடைய முயற்சிகளைத் கோடி மக்களைக் கொண்ட தேசத்தி பெற்று வளர்வது பற்றி யப்பான் அ அந்த விடுதலையும் இப்போது மெய்யா ஊக்கமான உறுதுணையோடு குமிந்தார். நெறியில் வழிப்பட்டுச் சென்றது. போட்டிக்கான ஒரு விடயமாயிருந்த இப்போது, குமிந்தாங்கு அரசாங்கத்தி ளப்படுவதாயிற்று. ஆதலின், காலப்டே அவசியமாயிற்று. யாளியானது மீட்சி திட்டங்களை நின்மூலமாக்குமுன்னர்,
சீனத்தை வென் றடிப்படுத்தும் எ இருந்ததாகத் தெரியவில்லை. அது நா கோவில் அது செய்த பரிசோதனை அத்தத்துவத்தின் ஒரு விருத்தியேய, முன்னம் சியாங்கிற்கு வழங்கப்பட்ட கத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி மென்மேலும் அதிகமாகப் பங்குபெறு டவை. இதுவே யென் கோட்டியும் கூ பானியக் கோட்பாடாகும்.
வாசிங்ரன் மா நாட்டை யடுத்து, அமெரிக்கப் பூட்கை வெற்றிபெற்றத மைந்த பூட்கைகள் தவறிவிட்டன. ய கள் அவற்றின் மூலமாய்க் கைவரப்பெ மக்களிடையே வலிது பரவிற்று. 'செல் சறிஞரே அக்காலத்தில் அரசியல் விடப் யிருந்தனர். அன்னார் சாவதானமான கட்சியிலே பெரிதும் தங்கியிருந்த கட் தனர். போர்க்காலத்தின்போது அக் பேராற்றல் படைத்தவனுமாகிய அரச
மிகைப்பட்டோனாகவும் மேனாட்டுச்சா மானிகள் 1921 நவம்பரிலே படுகொ? வரையும், படுகொலைகள் இடைமிடை விந்தைக் காட்சியையும், ஆங்கு, அர

ப்பான்
259
ஃது எவ்வாறாயினும், நவீனமுறையிலே 5 தேசியப்படை உருவாகிவிட்டது. இன்
அப்பாற்பட்ட தனியோர் அரசாங்கமும் கால அரசுபாயக்கலையிலே நனி பயின்றதா ய வாய்ப்பனைத்தையும் செவ்வனே பயன் தடுக்க வல்லதாயு இருந்தது. ' நாற்பது சன் பொருளாதாரச் சத்திகள் விடுதலை பஞ்சிற்றென்பதை முன்னர்க் கண்டோம். -கி வந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ங்கு அரசாங்கம் பொருளாதாரத் தேசிய இத்துணைக்காலமும் வல்லரசுகளிடையே -புகையிரதப்பாதை அமைப்புத்தானும், ேெல நேரடியாக நிதியிடப்பட்டுக் கையா பாக்கை வென்று செல்லுதல் யப்பானுக்கு பெற்று, மிகக் கவனமாக யப்பான் வகுத்த
அதன் வலியழித்தல் வேண்டும். ண்ணம் யப்பானுக்கு எக்காலத்தேனும் டிய மேலாண்மைக்கு மாதிரியாக மஞ்சுக் அமைந்தது. ஓப்பேய்-சகார்க் கழகமும் ரகும். பரந்த அளவிற்குப் போர் மூளு பல்வேறு நிபந்தனைகளும், சீன அரசாங்
அதன் பொருளாதார அபிவிருத்தியிலே வங் கருத்தையே ஆதாரமாகக் கொண் ட்டுச் சீத்துவத்திட்டமும் அடங்கிய யப்
யப்பானைத் தனிமைப்படுத்துவதாகிய ன் பின்னர், தாராண்மையைத் தழுவிய பப்பான் கொண்ட தேசியக் குறிக்கோள் றா என்றவாறான ஒரு கருத்து யப்பானிய ன்றோ' எனப் பெயர்படைத்த மூத்த அர பங்களில் தீர்க்கமான செல்வாக்குடையரா ஒரு பூட்கைவழி நின்று, செயுக்காய்க் -சி அரசாங்கத்தை ஒருவாறு பேணி வந் கட்சியை ஆற்றுப்படுத்தி வந்தோனும் றிஞன் அரா என்பானை மிதவாதத்தின் சர்பு மிக்கோனாகவுங் கருதிய 'தேசாபி ல செய்தனர். அக்காலந்தொட்டு 1936 த்த பாராளுமன்ற ஆட்சிமுறை நிலவும் சியற்றலைவர்கள் அனைவரும் நாட்டைக்

Page 306
260 ஆசியாவும் மேஞ
காட்டிக் கொடுக்கக்கூடிய துரோகிகழ கட்சியார் கருதுவதையுங் காண்கிருேம். தளபதிகளின் മT#ITI'-5' நிலவிய சி லாளித்துவச் சத்திகள் முதன்மை பெற் யேற்குமாறு மூத்த அரசறிஞர் மீண் முதலாக, முக்கியமான ஒரு மாற்றம் ய நிலைபெற்ற பழைய கட்சிகளிலே பெரு களின் ஆதிக்கம் வலுத்து, அவற்றாட மாற்றமாகும். கொரியா, மஞ்சூரியா, வட பொருளாதார முயற்சி படர்ந்தமையாலு வர்த்தகம் வளர்ந்தமையாலும், ஒருடெ உயர்ச்சி பெற்றது. பெருநிதியமும் விரி தொழில்களும் எத்துணை முக்கியமானை பொருளாதாரச் சத்திகளோடு மிக முந் சேர்ந்து கொண்டது. 1924 இற்கும் 1 முதலாளிவர்க்கமே ஆதிக்கம் படைத்தி காணப்பட்டாலும், உண்மையில் மஞ்கு தன்வலதாகச் செயலாற்றத் தலைப்பட்ட அமாகுக்கி யென்பான் ஒரு நாட்டபிம அவ்வாட்சி முறை நிலைகலங்கிற்று. இ இலண்டன் மாநாட்டிற் பங்குபற்றிப்
திட்ட தென்பது இங்குக் கவனிக்கற்பா மாட்டோம்' என்பதைப் படைத்தலைவ தெளிவுபடுத்தினர். 1931 இல் முக்டென் வில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ந குந் தெரியாமலே நடந்ததொன்ருகும்.
தாகத் தீர்மானித்த இந்தத் தண்டடிமின் சொல்லித் தப்பவேண்டிய பொறுப்பை சனும் ஏற்கவேண்டியவராயினர்.
எனவே, நாட்டுப்படைக்கு ஏற்புடை
1931 ஆம் ஆண்டு முதலாக அமைச்ச முதன்முதல் நியமனம் பெற்றேன் இ தாபனத்தின் ஆதரவும் படையின் உத இராணுவக் குடியாட்சி என்பதொன்றுக் யென்பால் கட்சியாசியலில் விளைந்த ஊ
உண்மையாகவே அதிர்ச்சியடைந்து, ந யான குடியாட்சிக்கு முதுகென்பு போ முக, தாராண்மைவாதமும் பிரதிநிதித் பரம்பரைப் புகழைக் கெடுத்த மேனுட்
 
 

ஒட்டு ஆதிக்கமும் ளேயெனத் திவிரமாக நாட்டபிமானக் கட்சியரசாங்கம் புறக்கணிக்கப்பட்டுத் றிய இடைக்காலத்தின் பின்னர் முத றிருந்த செயுக்காய்க் கட்சியைப் பதவி ம்ெ அழைத்தனர். 1924 ஆம் ஆண்டு ப்பானிய அரசியலிலே காணப்பட்டது. 岛 கைத்தொழில் வர்த்தக நிறுவனங் ாக அரசாங்கத்திலும் பரவியதே அம் -சீனம் ஆகிய நாடுகளிலே யப்பானியப் லும், தென்கிழக்காசியாவொடு யப்பானிய ருங் கைத்தொழில் நாடாக யப்பான் ந்த அடிப்படையிலமைந்த பாரக் கைத் வையென்பதை உணர்ந்த சேனையும் இப் தியே 1926 ஆம் ஆண்டளவிற் கட்டுச் 931 இற்கும் இடைப்பட்ட காலத்தில், ருந்தது போல வெளித்தோற்றத்தளவிற் ரியாவிலும், வடசீனத்திலும் சேனையே து. பாராளுமன்றமே, முதலமைச்சனுன ானியாற் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ந்த அமாகுக்கியின் அமைச்சவையே பின்னர் பொருத்தனையிலும் கைச்சாத் லது. எந்தவிழலுக்கும் செவி சாய்க்க |ன்மார் 1931 ஆம் ஆண்டு முதலாகத் சம்பவத்தைத் தொடர்ந்து மஞ்சூரியா நடவடிக்கை யப்பானிய அமைச்சவைக் ஆயின், குவாந்தங்குப் படை தன்வல ண்டற் கொள்கைக்கு ஏதேனும் நியாயஞ்
முதலமைச்சனும் வெளிநாட்டமைச்
யவரான அரசியலாளரைக் கொண்டே வைகள் அமைக்கப்பட்டன. இவ்வாருக க்காப் தக்குசி யென்பான். மிற்சயித் வியும் அவனுக்கு ஒருங்கே வாய்த்தன. கு ஆதரவளித்துவந்த சேனுபதி ஆருக்கி ஊழல்களைக் கண்டு பிறர் பலரைப்போல ாட்டுப்படைகளே உண்மை ன்றவையெனக் கருதலாயினன். இவ்வா
துவ நிறுவனங்களும் நிப்பொனுடைய
டுப் போலிகளேயெனும் ஒரு சிந்தனை

Page 307
மரபு தோன்றி வளரலாயிற்று. இத6 மூண்டது. இளைஞரான அதிகாரிகளைய வர்களையும் கொண்ட பயங்கரச் சங்க படுகொலை செய்தன ; கவுண்டு மக் தொக்கியோ நகரப் பொலிசுத் தலைை பட்டன. நிலையூன்றிய நலவுரிமைகள் கத்தையும் േ கட்சிகளையும் மேடுைகளை வெற்றிகரமாக எதிர்த அழித்தற்கும் வலியற்றிருக்கின்றன நோக்கங்களே மனிதரை மேற்கூறிய யூன்றிய பிற்போக்குச் சத்திகளும் வழு அரசியற் கட்சிகளுமே பேரரசன் ெ சனது மீட்சி அதன் குறிக்கோளை எ டிலே வளரத் தலைப்பட்டது. நாட்டின் காரங்களை அரசியல்வாதிகளும் முதல றும் சோவாவை' (அக்காலப் பேர. வதே அக்காலத் தேவையென்றும், ந யில்லாத அரசியல்வாதிகள் முதலாளி ல்ை அகற்றப்படுமென்றும் சுட்டிக்கா விலே வழக்காற்றிலிருந்த நாற்சிசம், ரொலி யன்று இஃது, யப்பான் நாட் ஐரோப்பாவின் பெருமை ஓங்கிநின்ற பொன் கோட்பாட்டின் மறுமலர்ச்சி தனையை யடுத்து மேலைப்புலம்பற்றி கைத்தொழிற் சமுதாயமாக மாறு: பொருளாதாரக் குழப்பங்கள் காரணி நிலைக்களஞயிருந்த வேளாண்வர்க்கத் காரணமாகவும் தூய சிந்தோக் கொள் * மன்னனைப் போற்றுமின் அன்னிய தாற்பரியமாகும். ஆயின் இம்முறை, தத்துவமும் பேசிய இரண்டாம்பட்சத் மென்ருயிற்று.
இவ்வியக்கம் 1936 இலே உச்சநிலை குரிய மூன்ரும் , Iraore' Lao Lil JGB Jirap ரும், மஞ்சுக்கோவுக்குச் செல்லுமாறு மான புரட்சி விளைத்தனர். அன்னருன வுவதே யாகும். தலைநகரில் பல்வேறு முதலமைச்சனது மனையைச் சூழ்ந்து, ரைக் கொன்றெழித்து, முற்போக்கு
 
 

"LITTGöIT 26.
பயனுக 1932 மே 15 இற் குழப்பம் Liħ இராணுவப் பயிற்சியாளரையும் மாண ங்கள் பிரதம அமைச்சன் இனுக்காயைப் ேெமா என்பானுடைய இல்லம் மீதும், மயலுவலகமீதும் வெடிகுண்டுகள் வீசப் எனும் பிற்போக்குச் சத்திகளே அரசாங் ஆட்டிவைக்கின்றன ; அதனுல் அவை தற்கும் ஆட்சிக்கவிழ்ப்புச் சத்திகளை என்றவாறன உயர்ந்த நாட்டபிமான வாறெல்லாஞ் செய்யத் தூண்டின. நிலை ழப்பட்ட அரசியலாளரும், ஊழன் மலிந்த பயரால் ஆட்சி புரிந்தாராதலின், பேரர ப்தத் தவறிவிட்டதெனும் உணர்ச்சி நாட் பிரதிபிம்பமாகிய பேரரசனுடைய அதி “ளிமாரும் அபகரித்துக்கொண்டனர் என் ரசனது பட்டப் பெயர்) மீட்டும் நிறுவு ாட்டின் நலவுரிமைகள் பற்றிய சிந்தனை மாரின் செல்வாக்கு நாட்டினின்றும் அத ட்டப்பட்டது. அது காலத்தில் ஐரோப்பா பாசிசம் எனுங் கோட்பாடுகளின் எதி டிலே எஞ்ஞான்றும் உறுதி பெற்றிலங்கி, சிலகாலம் மங்கிப்போயிருந்த தூய நிப் யே அதுவாகும். வாசிங்ரன் பொருத் யேற்பட்ட ஏமாற்றங் காரணமாகவும், நலடைந்தவிடத்துத் தோன்றிய சமூக னமாகவும் படைவீரரைத் திரட்டுதற்கு தைத் தாக்கிய பொருளாதார மந்தங் கைகள் புதுவடிவிற் புத்துயிர் பெற்றன. ரை வெளியேற்றுமின் ' என்பதே இதன் பாராளுமன்ற ஆட்சியும் அமைச்சவைத் து அன்னியரையும் வெளியேற்றவேண்டு
யடைந்தது. அவ்வாண்டில், முதற்பிரிவுக் யைச் சேர்ந்த அதிகாரிகளும் படைவீர கட்டளைபெற்றும், அதனை மீறி வியர்த்த டய நோக்கம் பேராசனை |8, 1@, 0% நிறு தானங்களை நோக்கிச் சென்ற அவ்விரர்
பிரதானமான அரசியற் பிரமுகர் பல டைய சேனுபதியர் சிலரையும் படுகொலை

Page 308
262
ஆசியாவும் மே
செய்தனர். மூத்த அரசறிஞர் குழாத சயோஞ்சி என்பானே. அவனையும் | காணப்படாமையால் உயிர் தப்பினான். ! யத்தையும் போரமைச்சின் அலுவலகத கட்டிடத்தையும் கைப்பற்றி, அடிபணிய நாளாக எதிர்த்து நின்றது. பேரரசன் களைப் பணிய வைத்தது. புரட்சியெனக் படைக்கிளர்ச்சியாக முடிவுற்றது.
புரட்சிக் கொடியுயர்த்திய தீவிரமான சியின் நிதானமும் மதியூகமுங் காரன யினும், உண்மையில், தங் குறிப்பை யரசாங்கம் அக்கால் மீட்டும் நிறுவ யமைச்சுகளிரண்டும் யாத்தளித்த 'நாட் கள்' படைக்கிளர்ச்சி நடந்து ஆறு ! வேலைத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்ப மயமாதல் முயற்சியும் யப்பானிலே மங் தது. இரண்டாவது உலகப் போரின் முட் களை விளங்கிய சருவதேச இராணுவ துரைத்தவாங்கு, அச்சாசனம் வருமாறு - 1. பெருவல்லரசுகளின் ஆக்கிரமிப்புப் கடந்து ஆணிலவகற்சிப் பூட்கையை பேரரசு முறையின் தாற்பரியத்தை ! வேண்டும்.
2. கிழக்காசியாவிலே உறுதிப்பாட்டை பேரரசு உதவும் வகையில், யப்பான் த பையும் பூர்த்தி செய்தல் வேண்டும். 3. மஞ்சுக்கோவைச் செவ்வையாக னிய-மஞ்சுக்கோத் தேசியப் பாதுகா கிறது. பொருளாதார அபிவிருத்தியை நாட்டால் வாத்தகும் அபாயத்தை அ டுக்குமெதிராக வேண்டிய ஆயத்தங்கள் கும் சீனத்துக்குமிடையே நெருங்கிய ஒ ணியுளது. இடையறாத இப்பூட்கையை ளோடு நட்புறவு கொள்ளல்பற்றி யப்பா
4. தென் கடற்புலத்திலே தனது விருத்தியையும் ஊக்குதற்கு யப்பான் சீற்றமுறச் செய்யாது, அமைதிசான்ற |

மட்டு ஆதிக்கமும்
துள் உயிர் பிழைத்திருந்த ஒருவன் ரட்சியாளர் தேடித் திரிந்தாராயினும், இப்புரட்சிக் கோட்டி பொலிசுத் தலை நிலை தையும் தயற்று எனும் பாராளுமன்றக் ச் செய்த முயற்சிகளையெல்லாம் மூன்று விடுத்த கட்டளையே இறுதியில் அவர் கருதித் தொடங்கப்பட்டது, வெறும்
இத்தேசியவாதிகள் இளவரசன் சயோஞ் மாகச் சிறிது காலம் தடங்கலுற்றாரா அடைவதில் வெற்றி கண்டனர். கட்சி ப்பட்டிலது. தரைப்படை கடற்படை டடுப்பூட்கையின் அடிப்படைத் தத்துவங் தங்களின் பின்னர், யப்பான் நாட்டின் ட்டன. தாராண்மைவாதமும் மேனாட்டு கத் தொடங்கியதை இச்சாசனங் குறித் டிவில், தூரகிழக்கிலே போர்க்குற்றவாளி மறைமன்று வழங்கிய தீர்ப்பிலே எடுத் - சென்றது.
பூட்கைகளைத் திருத்துதற்கும், கடல் உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் நிறைவேற்றுதற்கும் யப்பான் முயலல்
- நிலை நாட்டும் சத்தியாக யப்பானியப் னது தற்காப்பையும் படைக்கலவமைப்
அபிவிருத்தி செய்து, அவ்வழி, யப்பா ப்பை உறுதிப்படுத்த யப்பான் விழை ஊக்கும் பொருட்டு, ஐ. சோ. ச. கு. கற்றி, பிரித்தனுக்கும் அமெரிக்க நாட் செய்து, யப்பானுக்கும் மஞ்சுக்கோவுக் த்துழைப்பை உருவாக்க யப்பான் எண் ச் செயற்படுத்துவதில், பிறவல்லரசுக ன் தக்க கவனம் செலுத்தல் வேண்டும். இனப்பெருக்கத்தையும் பொருளாதார திட்டமிட்டுளது. பிற வல்லரசுகளைச் தெமான முறைகளாலே தன் வலியைப்

Page 309
யப்
பெருக்க முயலும். இவ்வழி, மஞ்சுக். டைய இயற்கை மூலவளங்களும் ே விருத்தியடையுமென யப்பான் எதிர்ப
இப்பூட்கை மேலைப்புலத்தோடு முறி பானிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் முதற்பெரும் போரின் பின்னர் சருவ படுத்தும் நோக்கோடு அமெரிக்கா கன விளைவாகவும் இருந்தது.

பான்
263
"கா அரசு நிறுவப்பட்டபின், யப்பானு தசியப் பாதுகாப்பும் பூரணமாக அபி சர்க்கலாம்.
வு ஏற்பட்டதைக் குறிப்பதுமன்றி, யப்
இயல்பான விளைவாக இருந்ததோடு, தேச அரங்கிலே யப்பானைத் தனிமைப் டப்பிடித்து வந்த பூட்கையின் நேரான

Page 310
அதிக
ஆசியாவிற் பி முதற்பெரும் போரின் பின்னர், ஐ. எனுமிந்நாடுகளிலிருந்து மட்டுமே பி ளல் பொருந்தாது. அபுகானித்தான், னேசியா ஆகிய நாடுகளிலேயும் குறிப் லடைந்தது. இந்தியாவிலும் சீனத்தி. இதற்கு ஏதுவாம் என்பதில் ஐயமி. மன்னன் தன் தந்தையின் ஆதிபத்தி ளுக்கு அமைந்தொழுக மறுத்தானாகி, ரின் பலவீனத்தைத் தனக்கு வாய்ப்பு யாவின் எல்லைப்புறத்திலே போர் மலை வைத் தொடர்ந்து ஒப்பேறிய பொரு சுதந்திர அரசாக அபுகானித்தான் அங் கமும் சற்றுந் தாமதியாது அதை அங் பிரதான வல்லரசுகளோடு தொடர்பு ! லும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நேபாளத்தினுடைய நிலைமை சற்று பின்னர் அந்தக் கூர்க்கரிராச்சியம் சரு உரிமை கோரி அவ்வுரிமைக்கு அங்கி மொன்று இலண்டனிலே திறக்கப்பட்ட வேத்தவைக்குமிடையேயுள்ள தொடர். வேறு அரசுகளுக்கிடையே நிலவும் உ ஆயின் நேபாளமோ தனக்கேயுரிய சார்ந்த நிலைமைக்கு மேற்படச் செல் சிக்கு முற்பட்ட காலத்தில் யப்பா போலவே, நேபாள மன்னனும் தன் தான். எனவே, பிற நாடுகளோடு சூழ் னுடைய பதம்பற்றிப் பற்பல பிரச்சிை ளத் தலைவர்கள் நன்கறிந்திருந்தனர். முதலமைச்சுப் பதவியை வகித்து வந் பத்தின் அதிகாரத்தை ஆதரித்து நட கடைப்பிடித்துவந்த பூட்கையாகும். வுக்குக் கைம்மாறாக இந்தியாவிற் பிரி, அளித்து வந்தனர். முதற் பெரும் டே

ாரம் 5
றெவிடங்களிலே
ரோப்பியரின் ஆதிக்கம் இந்தியா, சீனம் ன்னடையத் தலைப்பட்டதெனக் கொள் நேபாளம், சீயம், இந்துசீனம், இந்தோ ப்பிடத்தக்க வகையிலே நிலைமை மாறுத லும் நிலைமை மாறியமையே ஓராற்றால் ல்லை. அப்கானித்தானிலே அமானுல்லா பயமீது பிரித்தன் விதித்த கட்டுப்பாடுக போராற் சோர்வுற்றிருந்த பிரித்தானிய பாகப் பயன்படுத்தி, பிரித்தானிய இந்தி யவுந் தொடங்கினான். அப்போரின் முடி த்தனைப்படி, இறைமையுரிமை படைத்த பகீகாரம் பெற்றது. சோவியத்து அரசாங் பகீகரித்தது. விரைவில் அபுகானித்தான் பூண்டதுமன்றி, நாட்டுக் கூட்டவையத்தி
-வேறுபட்டது. முதற் பெரும் போரின் வதேசச் சார்பிலே சுதந்திர நாடாதற்கு கீகாரமும் பெற்றது. நேபாளத் தூதக -து ; இந்திய அரசாங்கத்துக்கும் நேபாள புகள் யாவும், சருவதேசச் சார்பில், இரு றவுக்குச் சமானமாய் வைக்கப்பட்டன. சில காரணங்களுக்காக, இம்முறைமை அதற்கு விரும்பிற்றிலது. மெயிசி மீட் னியப் பேரரசன் வகித்த நிலையினைப் அதிகாரமிழந்து பிற்றை நிலைப்பட்டிருந் வியற்றொடர்பு பூண்டால், நேபாள மன்ன னகள் தப்பாது கிளரும் என்பதை நேபா நேபாளத்திலே வாழையடி வாழையாக தது இராணாக் குடும்பமாகும். அக்குடும் உப்பதே பண்டுதொட்டுப் பிரித்தானியர் இராணாக் குடும்பத்தோரும் அவ்வாதர த்தானியராட்சிக்குப் பூரணமான ஆதரவு பாரின்போது, பேரரசின் சார்பாகப் பல

Page 311
ஆசியாவிற் பி
கண்டத்திலேயும் இந்தியப் படை பொ இந்தியாவிற் காவற்படையாகச் சேலை காரம் பிரித்தானியருடைய ஆதரவில் திருந்த இராணாக்கள், பிற நாடுகளோடு டால், யப்பானிற் போன்று நேபாளத்தி றிய பிரச்சினை தம்மை வந்தடுக்குமெ. சருவதேசச் சார்பிலே சுதந்திர அரசா தோடு நேபாளம் திருத்தியடைந்திருந், னில் வதிந்த நேபாளத் தூதுவன் பாரி தூதுவனாக நியமிக்கப்பட்டானாயினும், | பரிமாற்றம் இரண்டாம் பெரும்போர் ! சீயம் நாட்டிலெ, அதன் இறைமையுரி றும் மீட்டு நிறுவுதற்காக அந்நாட்டு மக் நடவடிக்கைகளை முன்னர்க் கண்டோம். நாட்டோர் சுரண்டிப் பயன்பெறுதலைத் மான ஒரு பூட்கையை மேற்கொண்டது பட்ட காலப்பகுதியிலேயாகும். அக்கா யிலே மாறுபட்டு நின்ற இரு கட்சிகளுக் தும் மாசல் சங்கராமும் இப்பிரச்சினை யினையே தழுவியொழுகினர். இவ்வாறா போர் தொடுக்குமுன்னம், பாராளுமன் காலத்தின்போது, பொருளாதாரத் தே! படுத்தி நிறைவேற்றுதல் இயல்வதாயிற யிலே இறைமையை மீட்டு நிறுவினானா துறையிலேயும் பூர்த்தியடைந்தது.
இனி, பிறவிடத்திற் போன்றே இ பேரரசு முறை பின்னிடைந்தவாற்றை தொடங்கின. இந்தியாவிற் போன்றே ! டங்கள், பரக்க நிகழ்ந்த தேசியக் கிளர். கள், தேசிய அபிலாசைகளோடு பேரர நலவுரிமைகளை இசைவுபடுத்த முயன்ற வெல்லாம் இடம்பெற்றன. பிரான்சிய . ரிகம் பரப்புந் தலையாய தங் கடமைப் மையே. மற்று, இந்தியத் தீவகங்களின் உலகிற்றாம் பெற்ற உயரிய நிலை தங்கியு தும் உண்மையே. ஆயின், பிரான்சியரு தம் குடியேற்ற ஆதிக்கம் அத்தமிக்கும் உணர்ந்து கொண்டனர். எனினும், தமது
தற்கு யாதுமொரு வழி வந்துவாய்க்கி

றவிடங்களிலே
265
மருதகாலை, நேபாளக் கூர்க்கர் சேனையே பபுரிந்தது. நேபாளத்திலே தமது அதி ”லயே தங்கியிருந்தவாற்றை நன்கறிந்
நேபாளம் சூழ்வியற்றொடர்புகள் பூண் லுெம் மன்னனுடைய அரசியற் பதம்பற் ன்பதை உணர்ந்திருந்தனர். ஆதலின், ய் முறைமைக்காக அங்கீகாரம் பெற்ற தது. எனினும் பிற்றைநாளில், இலண்ட சுக்கும் உரோமுக்குந் தத்துவம் பெற்ற பிற நாடுகளோடு இருவயினொத்த தூதுப் முடிந்தபின்னரே ஒப்பேற்றப்பட்டது.
மையை சகலவிதக் கட்டுப்பாடுகளினின் ன்னன் ஆறாவது இராமன் மேற்கொண்ட - எனினும், தேசிய மூலவளங்களைப் பிற தடுக்கும் நோக்கொடு சீயம் நாடு தீவிர 1, 1932 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிற் லத்தில், சீயத்தின் அரசியல் வாழ்க்கை குந் தலைவராயிருந்த உலூவாங் பிரதித் எ சம்பந்தப்பட்டவரை ஒத்த பூட்கை க, மேற்கு நாடுகளுக்கெதிராக யப்பான் ன்ற அரசாட்சி நிலவிய பத்தாண்டுக் சியப் பூட்கையைச் சீயம் நாடு ஆற்றுப் bறு. இராமன் மன்னன் அரசியற்றுறை க, அதற்கொத்த பணி பொருளாதாரத்
தோனேசியாவினும் இந்துசீனத்திலும் க் குடியேற்றப் பேரரசுகள் உணரத் இந்நாடுகளின் வரலாற்றிலும், போராட் ச்சிகள், மிருகத்தனமான அடக்குமுறை சு நாடுகளின் பொருளாதார அரசியல் அரைகுறையான எத்தனங்கள் ஆகிய அரசியற்றலைவர்கள் சிலர் உலகிலே நாக ற்றி இசைவு பிசகாகப் பேசினது உண் செல்வத்தைச் சுரண்டி வாழ்வதிலேயே ளதென்பதை இடச்சர் உணர்ந்திருந்த ம் இடச்சருமாகிய இருபாலாரும் தத் ம் காலம் அண்ணித்துவிட்டதென்பதை 5 பிடியைத் தளரவிடாது நீடிக்கச் செய் வம் வாய்க்குமெனும் நம்பிக்கையே அன்

Page 312
266
ஆசியாவும் மேல் னார்க்கு இன்னும் ஆறுதலளித்தது. ே சியரும் இடச்சரும் தமது ஆதிக்கம் ராய், இறுதிப் போராட்டத்தில் வறி கிடையில், யப்பானிய இராணுவ பலம் வாட்சியின் பலவீனத்தையும், அரசிய கிற்கு எடுத்துக்காட்டிற்று.
இவ்வாறாக, இருபெரும் போர்க்கும் தகர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். பேரையடுத்து மேற்கைரோப்பியக் கு முறை நலிவுற்றதேயாம். இனி, ஆசிய / டத்தின் சிறப்பான சூழ் நிலை காரணம டமை காரணமாகவும், ஒற்றோபர்ப் 1 காரணமாகவும் வெளிவிடுக்கப்பட்ட ,ே டாவது ஏதுவாகும். செவ்வையாகச் பேரரசு முறைக்கு இரண்டாம் பெரும் வுறுத்திற்று.

ட்டு ஆதிக்கமும் பரரசு வாதத்திலே ஊறியிருந்த பிரான் சாசுவதமாகாதென்பதை உணர்ந்தோ தே இன்னும் ஈடுபட்டிருந்தனர். இதற் 5 இடைப்புகுந்து அவர் தம் குடியேற்ற ன் முறைகளின் வெறுமையையும் உல
இடைப்பட்டகாலத்தில், பேரரசுமுறை அத்தகர்வுக்கு முதற்காரணம், பெரும் டியேற்ற வல்லரசுகளில் முதலாண்மை ாடுகள் பங்குகொள்ள நேர்ந்த போராட் "கவும், அப்போரில் அமெரிக்கா தலையிட் புரட்சியின் வன்மையான செல்வாக்குக் தசியச் சத்திகளின் பெருவலியே இரண் செயற்படவியலாவகையிற் பாறிவிட்ட போர் எளிதே முழுக்குப்போட்டு முடி

Page 313
ஆடு
ஆசியா

D LI ITJED
வின் மீட்சி

Page 314


Page 315
அ தி 5
(ତ!
ஒரேவகையான நெருக்கிடைக்குப் களை எதிர்நோக்கி நின்ற இந்தியா, இ?
சமுதாயங்களும், அவற்றைத் தொடர் தரமான நெறிகளிலே இயங்கி எதிரேற, பொதுப்படையான சில சிறப்பியல்புக கொவ்வாத சில சமுதாயக் கட்டுக்களை
மாற்றியமைக்கும் முயற்சி பொதுவாக கட்டுப்பாடும் யப்பானில் மானிய முன இவற்றுக்கு உதாரணங்களாம். சமுத தன் முதனுேக்கம் புறத்திருந்து வரு எனவே அச்சீரமைப்பு முடியிலிருந்து
தொடங்கிய இயக்கம் யாண்டுங் காண துன்புழந்ததன் காரணமாகவோ அவ காரணமாகவோ சமுதாயம் கீழிருந்து ஒவ்வொரு நாடும் தனக்கே சிறப்பா கொண்ட விழைவே அவ்வியக்கத்தின் அதன் தலைவர்களும், அறிவியன்மரபு லிருந்தே தோன்றினர்-இதனைப் பி சிக்கு அடியாதாரமாயிருந்தது முன்ே மன்று. அரசியல், பொருளாதாரம் ச லிருந்தும் அடர்ந்து தாக்கிய அன்னிய டிலேயே அவ்வியக்கம் கால்கொண்டு பட்ட மாற்றங்களை உண்ணின்று ஊ: தன்று-தேசிய வலியின்பாற்பட்டே சரிதையிலே, தீண்டாமையொழிப்டை லகமைந்தன் சீர்திருத்தங்களை வற்பு மார் போராட்டின்றியே தம் உரிமை
மேற்கூறிய பொதுவுண்மையை நாம்
இரண்டாவதாக, சமயச் சீர்திருத்த மைப்புக் கைகூடாதெனும் உண்மை ே கும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இவ்6 மதத்துக்கிருந்த பிடியும், அதன் வெளி களிலே வெவ்வேறு தரத்தவாக இருந் இயக்கமும் வெவ்வேறு இயல்புகளைக்
 
 

ாரம் 1
ITg5
பாத்திரமாகி, ஒரேவகையான ஆபத்துக் னம், யப்பான் எனுமிந்நாடுகளின் பழைய ந்து பிற சிறிய ஆசிய அரசுகளும் சமாந் த் தலைப்பட்டன. ஆசியாவின் மறுமலர்ச்சி ளே உடைத்து. முதலாவதாக, காலத்துக் rச் சீர்திருத்தும் வகையிற் சமூகத்தை க் காணப்படுகிறது. இந்தியாவிற் சாதிக் றயும் சீனத்திற் சமுதாயப்படிமுறையும் ாயத்தை இவ்வாறு சீர்திருத்தியமைத்த நம் நெருக்கிடைகளை எதிர்ப்பதேயாம். தொடங்கிற்றே யல்லாது அடியிலிருந்து ாப்படவில்லை. பாமரமக்கள் நெடுங்காலந் ர்களிடையே விழிப்புணர்ச்சி பரவியதன் மேலாகப் பொங்கியெழுந்துவிடவில்லை. ான தன் மரபைப் பேணிக் காத்தற்குக் வலிமைக்கு உள்ளார்ந்த ஏதுவாயிற்று. ப்படி, பழமையை நாடும் வர்க்கங்களி ன்னர்க் காண்போம் : ஆசிய மறுமலர்ச் னற்ற விருப்புமன்று; மேம்பாட்டு விருப்பு முதாயம், சமயம் எனும் நாநாதிசைகளி னை எதிர்த்து நிருவகிக்கும் உறுதிப்பாட் நின்றது. ஆசியச் சமுதாயங்களில் ஏற் க்கியவிசை புரட்சிவிருப்பின் பாற்பட்ட 5. நாம் இங்கு எடுத்துரைக்கப்போகுஞ் |ப் பார்ப்பனர் போதிப்பதையும், வானு றுத்துவதையும், யப்பானியத் தைமியோ களைத் துறப்பதையும் கண்ணுறும்போது, நினைவிற் கொள்ளல் வேண்டும். மின்றி அடிப்படையான சமுதாயச் சீர தாடக்கத்திருந்தே உணரப்பட்டது. இங் வியக்கத்தின் நோக்கமாகும். மக்கண்மேல் ப்புறக் குறைபாடுகளும் வெவ்வேறு நாடு தமையால், அதனைச் சார்ந்த சீர்திருத்த காட்டிற்று. இந்தியாவில் அடிப்படை நம்

Page 316
270
ஆசியாவும் மே பிக்கைகளைப் புனராய்வு செய்தலும், நம்பிக்கைகளுக்குப் புதிய விளக்கங் கெ தனை மரபிற்கியைந்ததாயும் மேனாட் கூடியதாயும் அமைந்த ஒரு பொதுத் இறுதியாக, மிசனரி நிறுவனங்கள் மூ தலை நிருவகிக்கவல்ல மத நம்பிக்கையை அவசியமாயின. இனி, பௌத்த நாடு மதப் பிரச்சினை எளிதாயிற்று. ஆயின் கோட்பாடுகள் அகவிருத்திகளாலும் பு: பிக்கையால் ஏற்படும் உரன் காணப்பட சமானது பகுத்தறிவையும் தாராண்மை சிறு குழாத்தினரிடையே அடங்கிக் கி சீரமைத்துத் தேசியவழிபாட்டு முறை கத்தின் ஆதரவிலே மேற்கொள்ளப்பட் பின் இன்றியமையாத ஓர் அம்சமாக .
மேனாட்டுக் கல்வியையும் சிந்தனைச் ஆசிய மறுமலர்ச்சியின் மூன்றாவது அ பிழைத்து வாழல் வேண்டுமென்பதே வியை விருப்பாயேற்றுக் கிரகித்து அ. னுக்காகப் பயன்படுத்தாவிடின், தாம் ஒவ்வாவென்பதை ஆசிய நாடுகள் விரை பான் எனும் நாடுகளின் அறிவியல் வா காற்கூற்றிலே மேனாட்டுக் கல்வியிடத் ஐரோப்பாவிலே பலர் ஆசையாக நம்பு மேலைப்புலம் விஞ்சியதென்றவாறான கரு லாகாது. ஐரோப்பியரின் ஆற்றலை உன் கொண்டு, அவ்வறிவைத் தமது நலனுக் இலக்கியம் அல்லது கலை சம்பந்தமான துறையிலேனும் ஆசியர் தமது மரபை வாக்காற் பாதிக்கப்பட்டிலர். இந்தியா இலக்கியங்கள் ஐரோப்பிய இலக்கிய வ தின் சூக்குமங்களையும் இரவலாகப் பெற இலக்கியங்களுக்கு வேண்டிய ஊற்றம் லிருந்தே, திரண்ட கருவூலங்களிலிருந்ே அண்மைக்காலத்தில், அதாவது ஆசிய வெளியேறிய பின்னரே, குறித்த இத்து மாகப் பெருகியுளது. கலைப்படைப்புக்க தகையதே. புதுப்புது நுட்பமுறைகள் த லப்பட்டன-ஆயின் ஐரோப்பாவின் ஊ

னாட்டு ஆதிக்கமும் தற்காலத் தேவைகளுக்கேற்பப் பழைய காடுத்தலும், இந்திய நாட்டுச் சமயச் சிந் நித் தத்துவமுறைகட்கு ஈடுகொடுக்கக் தத்துவஞானத்தை வகுத்துக் கூறலும், லமாக ஐரோப்பாவிடுக்கும் அடர்தாக்கு பயும் மெய்யார்வத்தையும் வளர்த்தலும் களாகிய பர்மாவிலும் சீயத்திலும் இம் - சீனத்திலோ கொன்பியூசியசின் அறக் றச் சத்திகளாலும் தாக்கப்பட்டு மதநம் டாமையால், மறுமலர்ச்சியின் இந்த அமி மயையும் தழுவியதாய் அறிவிற் சிறந்த உந்தது. யப்பானிற் சிந்தோமதத்தைச் பாக அதை உயர்த்தும் பணி, அரசாங் ட்டது. யப்பானது தேசியப் புத்துயிர்ப் அது இடம்பெற்றது.
செல்வத்தையும் கிரகிக்க முயன்றமை, மிசமாகும். இங்கும் நாடு பலம்பெற்றுப் இலக்காயிற்று. மேனாட்டுப் புதிய கல் வ்வறிவாற் பெற்ற ஆற்றலைத் தமது நல - பிழைத்து வாழலும் மீட்சி பெறலும் வில் உணர்ந்தன. இந்தியா, சீனம், யப் ழ்க்கையிலே இந்த நூற்றாண்டின் முக் துக் காணப்பட்ட தணியா ஆர்வம்; -வதுபோன்று, கிழக்குலக நாகரிகத்தை த்தை ஒப்புக்கொள்வதாகுமெனக் கருத வணின்று ஊக்குஞ் சத்திகளை விளங்கிக் குப் பயன்படுத்துவதே நோக்கமாகும். -விடயங்களிலேனும் மற்றுத் தத்துவத் இழக்குமளவிற்கு ஐரோப்பாவின் செல் - சீனம், யப்பான் எனுமிந்நாடுகளின் டிவங்களையும், ஒரோவழி அவ்விலக்கியத் ற்றது உண்டே. ஆயின் அந்நாடுகளின் - அவ்வந்நாடுகளின் பொன்றாமரபுகளி த, பெரும்பான்மையும் பெறப்பட்டுள து. நாடுகளிலிருந்து ஐரோப்பா முடிவாக றையில் ஐரோப்பியச் செல்வாக்கு கணிச ளிலும், காணப்பட்ட அபிவிருத்தி இத் ழுவப்பட்டன ; புதிய வடிவங்களும் முய ற்றம் என்பதொன் று இருந்திலது. இலக்

Page 317
கியத்திலும் கலைந்துறையிலும் ஆசியான் வியின் சேர்க்கையால் வளம் பெற்றது 2 தேசிய மரபிலே ஊன்றி நின்றது.
ஆசிய மறுமலர்ச்சியின் சிறப்பியல்புக தேசியவுணர்ச்சியின் வளர்ச்சியாகும். வெழுந்த எதிர்ப்புணர்ச்சியின் நேர்வில் வகைத்தான தனிப்பட்ட தேசியவுன விலோ காலத்தால் மிக முற்பட்டதெ நாம் பின்னருங் குறிப்பிடுவோம். ஆ நிலைமை காரண மாகச் சற்று முன்ன ஆயின் அதுவும் மானியவுணர்ச்சிக்குக் மனத்திற் கொள்ளல் வேண்டும். சீனத் யால் வந்த ஓருணர்ச்சியேயாகும்-உ பெருமிதவுணர்ச்சியோடு அது ஒப்பிட வந்த ஒடியாமரபே இந்தியாவுக்கு உயி மாறுதலடைந்து தேசியவுணர்ச்சியாக யின் இன்றியமையாத ஒரு சிறப்பியல்பட
இதுகாறும் கூறிய பொதுவியல்புகளி தேசியப் பிரச்சினை ஆழவகலங்களிற் தாய வாழ்க்கையைச் சீரமைத்தல் இ லும், அதினுங் கூடிய அளவில் யப்பா மையை இந்தியாவிற் புதிதாக உருவா ஒவ்வோர் அமிசத்தையும் தழுவிச் உடையதும், சாதி வேற்றுமையையும் சட்டங்களையுங் கொண்டதுமான இந். லான ஒரு பிரச்சினையாக இருந்தது. . கள் பிறவற்றைக் காட்டிலும் இந்துமத றது. சீர்திருத்தஞ் செய்தற்குப் பின்ன: நாட்டுக்கு நாடு சாலவும் வேறுபட்டிரு பானிலும் சீயத்திலும் பெருஞ் சமுதா சமுதாய அமைப்பைச் சீர்ப்பட அல படுத்தல் இயல்வதாயிற்று. இந்தியாவி முறையைக் கடைப்பிடித்து, அமைதி பரப்பு முழுவதற்கும் பொதுவான த யால், ஐரோப்பியச் செல்வாக்கின் தாக் இடர்ப்பாடின்றித் தொழிற்பட்டுச் செ. சீனத்திலோ மத்திய அரசாங்கம் பாறி களும் ஆணிலப்புறத்துரிமையும் காரண பட்டிருந்தது ; பலதிறப்பட்ட கிறித்த

பாது
271
பிலே தோன்றிய மறுமலர்ச்சி, புதிய கல் உண்மையே. ஆயின் அதன் மூலாதாரம்
களுள் நாலாவதாகக் குறிப்பிடத்தக்கது - மேனாட்டு ஆக்கிரமிப்புக்கு மாறாக ளைவே இத்தேசியவுணர்ச்சியாகும். இவ் எர்வு ஆசியாவிலோ மற்று ஐரோப்பா ன்று கருதலாகாது- இவ்விடயம் பற்றி சியாவிலே, யப்பானில், அதன் தீவக மே தேசியவுணர்ச்சி வளர்ந்துவிட்டது. 5 கட்டுப்பட்டே யிருந்தவாற்றை நாம் -திற் காணப்பட்டது பேரரசின் மாட்சி ரோமானியப் பேரரசிற் காணப்பட்ட டத்தக்கது. இனி, இந்துமதத்தின் வழி மர்ப்பளித்தது. இவ்வாறான உணர்ச்சிகள் = உருவெடுத்தமை, ஆசிய மறுமலர்ச்சி பாகும். உன் அடிப்படையிலே, நாட்டுக்கு நாடு பெரிதும் வேறுபட்டது. இந்தியச் சமு டர்ப்பாடு மிக்கதாயிருந்தது - சீனத்தி எனிலும், காணப்பட்ட அரசியலொற்று க்க வேண்டியதாயிற்று. வாழ்க்கையின் செல்கின்ற பலதிறப்பட்ட படிவங்களை
பரம்பரையாக வந்த வழமைகளையும் துமதம் சீர்திருத்தவாதிகளுக்குச் சிக்க அன்றியும், ஆசியச் சமுதாய அமைப்புக் மே பெரிதும் சீர்திருத்தம் வேண்டி நின் ணியாக அமைந்த அரசியற் சூழ்நிலையும் ந்தது. தேசிய முடியாட்சி நிலவிய யப் யக் குழப்பம் யாதும் நேருதலின்றியே மெத்துச் சீர்திருத்தப்பணியை ஆற்றுப் உலே நாடெங்கணும் ஒரே சீரான கல்வி கியும் ஒழுங்கும் பேணுவதாய், தேசப் தனியோர் அரசாங்கம் ஆட்சிசெய்தமை கேங் காரணமாகத் தோன்றிய சத்திகள் ன்று முடிதல் ஒல்லுவதாயிற்று. மற்றுச் யிருந்தது ; ஒப்புரவில்லாப் பொருத்தனை ஈமாக நாட்டின் இறைமையுரிமை கட்டுப் 5வப் பிரிவுகள் மதங்களின் முயற்சிகள்

Page 318
272
ஆசியாவும் மேடு
வரைவின்றித் தொடர்ந்து நிகழ்ந்தன , அதிகாரஞ் செலுத்துவவாய், தத்தமக் தாபித்தற்கு ஆவல் கொண்டிருந்த பெ நாட்டில் மலிந்திருந்தன. இக்காரணங் வொழுங்குந் தகர்ந்து இறுதியிற் புரட் பிற ஆசிய நாடுகளுக்குமிடையே காணப் மானது. இரசியப் புரட்சியின் புதிய சீன மறுமலர்ச்சி முற்றுப்பெறாமே ! படைத்த சமுதாய அமைப்பு ஆங்கு இ அதனைப் பின்னர் எடுத்தாள்வோம். சீர் பொதுவா யிருப்ப, அவ்வியக்கத்துக்கு ! யிருப்ப, அதன் விளைவுகளோ அவ்வந் ந துற்ற தாக்கங்களின் வலிமைக்கு ஏற்ப

னாட்டு ஆதிக்கமும்
- இறுதியாக, பொறுப்புணர்ச்சியின்றி கெனச் செல்வாக்கு வட்டாரங்களைத் பருவல்லரசுகளின் போட்டியும் சதியும் களாலே சமுதாய அமைப்பும் அரசிய சி மூண்டது (1911-2). சீனத்துக்கும் பபட்ட இவ்வேற்றுமை சாலவும் முக்கிய கருத்துக்கள் சீனத்திலே பரவியகாலை, இருந்ததற்கும், வலிமையும் உறுதியும் ல்லாமைக்கும் அதுவே காரணமாயிற்று. திருத்தவியக்கம் ஆசியா முழுவதற்கும் ஊக்கமளித்த காரணிகளும் ஒத்தனவா காட்டின் சூழ் நிலைகளுக்கு ஏற்பவும், வந் பும் வேறுபட்டிருந்தன.

Page 319
அதிகா
இந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நிகழ அக்காலப் பேரியக்கங்களுள் ஒன்றாக எ அதன் பெருமையினையும் ஆழ்ந்தகன்ற 1 வரலாற்றிலே இடம்பெற்ற முக்கியமான தத்தக்கது. பிரித்தானிய அதிகாரமெனு யும் புறத்தியார்க்குப் புலப்படாவகையி லின், வெளியுலகோரின் கவனத்தை இ வியக்கம் மாபெரும் பொருண்மை உை தைக் கவராமைக்கு இன்னுமோர் காரல் தீண்டலும் பாதித்தலுமின்றி நாட்டின் கமே அஃது. நூற்றாண்டுக் காலத்துக் நிகழ்ந்த உருப்படியான சீர்திருத்தங்க தற்கால உலகிலே ஒரு பெருநாடாகத் தேகமே.
இவ்வியக்கத்தை உள்ளவாறு உணர் ஆரம்பத்திலே இந்துமதத்தின் நிலை எ வேண்டும். தில்லியிலிருந்து கல்கத்தா 6 இசுலாமிய ஆதிக்கம் பரவியிருந்தமை தளர்ந்துபோயிருந்தது. அடிமையினத், மதத்தை வெறும் விக்கிரக ஆராதனைய இசுலாமியர். அதற்கு மதிப்பும் மாண்பு இடர்ப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டே . யிற்று. அதனை ஆற்றுப்படுத்தற்கு ஒரு ப இருக்கவில்லை. தலைமைவகித்து நடாத் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு பிரி ஆண்டுக் காலத்திலே முதன்முதலாக ! நிலையினைப் பெற்றது. ஆயின் இன்னும் அப்போது வந்துற்றது. நிலைகுலையும் தாம் புகுந்து வேலைசெய்வதற்கு அளவி மார் மதமாற்றுங் கைங்கரியத்தை மே றும் முயற்சியில் இசுலாம் ஈடுபட்டி மக்களுக்கு எடுத்துரைக்கத் தனியான ! தவ மிசனரிமாரின் நிலையோ இதற்கு ப வேளைகளில் வன்கண்முறைகளைப் பய

ரம் 2
தியா
மந்த இந்துச் சீர்திருத்த இயக்கமானது வைத்தெண்ணத்தக்க பெருமையுடைத்து. விளைவுகளையும் நோக்குமிடத்து, தற்கால " அபிவிருத்திகளுள் ஒன்றாக அது கரு பும் போர்வைக்குள்ளே, பெரும்பான்மை மல், அது பையவே நிகழ்ந்ததொன்றாத -துகா றும் ஈர்க்கத் தவறிவிட்டது. அவ் டத்தாயினும் வெளியுலகத்தின் கவனத் ணம் உண்டு. வெளியுலகச் சம்பவங்களைத்
அகத்தே தானேயாக நிகழ்ந்த ஓரியக் 5கு மேலாக இந்துமதத்திற் பையவே களின்றி இந்தியா சுதந்திரம் பெற்றுத் - தலையெடுத்திருக்குமோ என்பது சந்
தற்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் வ்வாறு இருந்ததென்பதை விளங்குதல் வரையும் இந்து கங்கைச் சமவெளி மீது ம காரணமாக இந்துமதம் பெரிதும் கின் சமயமாக இழிந்துவிட்ட இந்து பாகப் பாவித்து இகழ்ந்து நோக்கினர் ம் இருக்கவில்லை. பல்வேறிடங்களிற் பல அம்மதத்தை அனுசரிக்க வேண்டிய தா மத்தியபீடம் இருக்கவில்லை. ஒரு தாபனம் துதற்கும் யாரும் இருக்கவில்லை. வட ரித்தானியர் கைக்கு மாறியபோது, 700 இந்துமதம் இசுலாமுக்குச் சமதையான கூடிய ஆபத்தான புதியவோர் உற்பாதம் தறுவாயிலிருந்த ஒரு சமுதாயத்திலே றந்த வாய்ப்புண்டு என நினைந்த மிசனரி ற்கொண்டார்கள். இடையிடை மதமாற் உருந்ததாயினும் அதன் போதனையை ஒரு தாபனம் இருந்திலது. ஆயின் கிறித் மாறாயிருந்தது. சிற்சில இடங்களிற் சில பன்படுத்த இசுலாம் தயங்கியதில்லை

Page 320
274. ஆசியாவும் பே
ஆயின் மிசனரிமாரோ அத்தகைய மு ாமே அவர் கைக்கொண்ட ஆயுதமாகு லாற்றை பின்னையதிகாரம் ஒன்றிற் கா சையிலே அதனுல் விளைந்த எதிர்விளை மதத்தின்மீது கிறித்தவத்தாக்குதலின் சார்பிலே சீர்திருத்தல் வேண்டும் எனு துக்களிடையே தோன்றி வளர்ந்தது. வர் இராம் மோகன் ராய் என்பார்அவரே என்னல் சாலும் பார்ப்பன: வைதிக இந்துவாகவே வளர்க்கப்பட் சேருதற்கு விரும்பும் இந்துக்கள் எ பண்பாட்டைப் பயிலவேண்டியவரான யைச் சேர்ந்தகாலை, அரபிக்கிலும் பார படைத்திருந்தார்; கம்பெனியின் சே6 முர் அக்காலத்தளவில், மேனுட்டுத் த கும் திறவுகோல்போன்றிருந்த ஆங்கி டார். ஐரோப்பிய ஞானவொளியானது மும் உறுதிப்பாடும் பொருந்திய கனிெ சும் கொண்டோசெற்றும் திதரோவும் ட னது இன்னும் அகன்றிடாக்காலம் ஆ வாதிகளும் உட்படப் பத்தொன்பதா வாக்கு-இந்திய மக்களின் கருத்து ஆதிக்கஞ் செலுத்தப்போகும் செல்வா காலத்திலேயே இராம் மோகன் மேனுட
அழிவும் நாசமுமே இந்தியாவெங்கணு கண்டார். முகமதியராட்சியில் நிலவி மறைந்துவிட, வாழ்க்கைத் துறையிற் தது. ஒரு காலத்தில், விறுமிக்க வை: ருந்த வங்காளத்திலே, இந்துமதமான ஒழுக்கக்கேடும் வந்து படிந்து ஆற்ற உண்மைப்பொருளை அறிவதில் நாட்ட போதித்துவந்த புதிய மதத்திலே கரு தைச் செவ்வனே விளங்குதற்காக அவ யும் பயிலத் தலைப்பட்டார். ஆயினும் தாராண்மைவாதமெனும் தெள்ளிய 2 துச் சென்றது. அறிவுக்களஞ்சியவாதி னவர் எனலாம். இவ்வாருக அவர் கிறி யச் சிந்தனைப்போக்கிலே அன்று பரவி முறையையும், வாழ்க்கைப் பிரச்சிை
 
 

னுட்டு ஆதிக்கமும்
றைகளைக் கைக்கொண்டாால்லர். பிரசா ம் மிசனரிமாரின் முயற்சி பற்றிய வா ண்போம். ஆயின் இந்து மதத்தின் வரி வுகளை இப்போது ஆராய்வோம். இந்து முதல் விளைவாக, சமயத்தைச் சமூகச் ம் ஒரியக்கம் கல்வியறிவுபடைத்த இந் இவ்வியக்கத்துக்குத் தலைமைதாங்கிய இந்துச் சீர்திருத்தவியக்கத்தின் தந்தை குடும்பத்திற் பிறந்த மோகன் ராய் டார். ஆயின், அரசாங்க சேவையைச் ல்லாம் போன்று அவரும் இசுலாமியப் ர். கிழக்கிந்தியக் கம்பெனியின் சேவை சீக மொழியிலும் அவர் ஆழ்ந்த புலமை வையிலும் அவர் ஒரளவு உயர்ச்சி பெற ாராண்மைச் சிந்தனைச் செல்வமனைத்துக் ல மொழியினை அவர் பயிலத் தலைப்பட் ஐரோப்பிய அறிவுத்துறையிலே சாந்த வாளிபரப்பிய காலமாகும். அது ஒல்பாச் ல்கலைவா திகளும் பரப்பிய அறிவொளியா ஆங்கில நாட்டுப் பெந்தமும் பயன்பாட்டு ம் நூற்றண்டுச் சிந்தனையாளரின் செல் வளர்ச்சியை உருவாக்குவதிற் சாலவும் க்கு-இன்னும் உதயமாகாக் காலம். அக் ட்டுக் கலைகளைப் பயிலுவதில் ஈடுபட்டார். றும் தலைதுாக்கி நிற்பதை இராம் மோகன் ப பழைய கட்டுக்கோப்புச் சடுதியாக படுமோசமான குழப்பமே எஞ்சியிருந் 2ணவ பத்திமார்க்கத்துக்கு நிலைக்களஞயி து போலிப்பகட்டும் மூடநம்பிக்கையும் அந் தாழ்ந்த நிலைக்கு இழிந்துவிட்டது. ங்கொண்ட இராம் மோகன், மினசரிமார் த்தைச் செலுத்தினுர், கிறித்துவ மதத் ர் கிரேக்க மொழியையும் எபிரேயத்தை அவருடைய புலமையோ ஐரோப்பியத் ஊற்றுக்கே அக்காலத்தில் அவரை ஈர்த் கள் எனப்பட்டோரில் அவரே இறுதியா த்துவ மதத்தைத் தள்ளினர். ஐரோப்பி நின்ற மக்கட்பண்பையும், அதன் ஒழுக்க rகள் பற்றி அது கொண்டிருந்த பொது

Page 321
இந்து
மனோபாவத்தையும் அவர் ஏற்றுக்கெ அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட் நூலானது இப்புதிய அறிவொளிச்சார் ஒரு முயற்சியேயாம். அது மிசனரிமா யன்றி, இந்தியர்க்கு விடுத்த ஒரு வேன்
கிறித்துவ மதப் போதனைகளை இராம் மதத்திற்குப் புதிய விளக்கங் கொடுக்க
தார். அப்புதிய விளக்கத்துக்கு உருவ புத்தூக்கமும் பெற்ற இந்துமதத்தைப் | சமாசத்தைத் தாபித்தார். கிறித்துவச் சம் என்பார் சிலர். உண்மை அதுவன் பாடுகளும் உபநிடதத் தத்துவஞான ச சமயதாபனமென்ற அளவில் அது உ6 வேதாந்தத்திலேயே உறுதியாகக் க வாழ்க்கைபற்றி அது கொண்டிருந்த மன்று , கிறித்துவத்தின்பாற்பட்டதுமல் சார்பையே பெற்றதாகி, பதினெட்டாம் யியக்கங்களிலிருந்தே ஊக்கமும் உரனும்
இவ்வாறாக, 1820 ஆம் ஆண்டளவில் னைப் போக்கெனும் தெளிந்த நீரோட்ட வுத்துறையாராய்ச்சியின் நற்பயன்கள் பிரம்ம சமாசமும் இவ்விலட்சியத்துக்கு சிக்கு அது கொண்ட குறிக்கோள், மே மீது டமாசு போல் வந்துபடிந்த வழமைக பெண்கள் தம் நிலையை உயர்த்தல் ; பெ விழுமிய இந்துமத தத்துவங்களுக்கும் நீக்குதல், சாதிவேற்றுமையே, சமூக வ பழம் பெருங் கேடுகளுக்கு எதிராகத் ; அது மேற்கொண்ட பணியாகும். மி குழம்பியிருந்த, கல்வியறிவு படைத்த காட்டியாயிற்று.
பிரம்மசமாசமாபு இந்தியருடைய 6 இன்று ஒருமைப்பட்டுவிட்டமையால், வா று உணரப்பட்..ாதுபோய்விடுதலும் நிருவகித்தற்கு வேண்டும் உள்ளுறுதின றில் அதன் உண்மைச் சிறப்புத் த எனின், இந்தியப் பிரச்சினைகளுக்கு | கினை மக்களிடைப் பரப்பியதே அதன்

தியா
275
ாண்டார். 'யேசுவின் போதனைகள் - டி' எனும் பெயரிலே அவர் எழுதிய பிலே கிறித்துவத்தை விளக்கவெழுந்த ர்க்கு விடுத்த ஒரு மாறுத்தரமாகுமே எடுகோள் ஆகாது.
-மோகன் இவ்வாறு தள்ளினாராக, இந்து வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந் ங்கொடுக்கும் வகையில், புத்தமைப்பும் பிரதிபலிக்கும் வகையிலே, அவர் பிரம்ம சார்பு பெற்ற இந்து சமயமே அச்சமா -று. ஐரோப்பிய அறிவுத்துறைக்கோட் எசமும் கலந்த ஒரு தொகுப்பே அஃது. ண்மையான பழைய இந்துமாபுக்குரிய எல்கொண்டு நின்றது. ஆயின் உலக நோக்கு இந்து மதத்தின்பாற்பட்டது எறு. அவ்வகையில் அது ஐரோப்பியச் நூற்றாண்டிலே கிளர்ந்த அறிவுத்துறை ம் பெற்றது.
இந்தியாவானது, ஐரோப்பியச் சிந்த உத்திலே தோய்ந்து, ஐரோப்பிய அறி 7லே பங்குகொள்ளத் தலைப்பட்டது. நத் தக இயங்கிற்று. சமுதாய வளர்ச் னாட்டுமயமாக்குவதே. இந்து சமயத்தின் களையும் மூட நம்பிக்கைகளையுங் களை தல் ; சதுமக்கள் அனுசரித்த இந்துநெறிக்கும் "டையே காணப்பட்ட பெரும் பிளவை பிலக்கே, பல் தாரமணமே என்றித்தகைய தண்டுதலின்றிப் போராடுதல்-இவையே செனரிமாரின் தாக்குதல் கண்டு மனங் இந்துக்களுக்குப் பிரம்மசமாசமே வழி
வாழ்க்கை முறையிலே ஒன்றிக் கலந்து அஃது ஆற்றிய தனித்தொண்டு உள்ள உண்டு. மிசனரிமாரின் மோதுகையை "ய இந்துமதத்திற்கு அது அளித்தவாற் ங்கியுளதென்று நாம் கொள்ளலாகாது. மடிவுகாண்பதில், நவீன மான முற்போக் தனிச்சிறப்பாகும். கிழக்கின் பழைமை

Page 322
276
ஆசியாவும் மே யும் மேற்கின் புதுமையும் இனிதே புல கும் மகோன்னதமான முயற்சியில் இ. ஈடுபட்டது. அவ்வாற்றால், புதிய இந்திய ராய் விளங்கினரெனலாம். இவ்வகை கிளர்ந்த புதிய உணர்வின் உருவமா அதன் விஞ்ஞான வேட்கையையும், வடித்தெடுத்த தூட ஒழுக்கமுறையினைய றும் பண்பினையும், புரட்சியை நாடா? திகழ்ந்தார் '.
பிறவூற்றுக்களிலிருந்தும் சீர்திருத்த தது. 'இந்திய நாட்டு மக்களிடை ஐ. களையும் ஊக்குவிப்பதே பிரித்தானிய அமைகுதல் வேண்டும்' என 1835 இ கம், மேனாட்டுக்கல்வியைப் பரப்புவதா பட்டது. அதன் விளைவுகள் புறம்பாக னின்று ஊக்கிய மக்கோலேயும் பிறர் | டையே பரவுதல் காரணமாக இந்தும், யில் ஏற்கப்பட்டு உயர்ச்சிபெறுமென ( கருத்தையே கொண்டிருந்த மிசனரிம தொடு பிரவேசித்து, இந்தியாவிற் ப லூரிகளையும் ஆங்காங்கு நிறுவினார்கள் இந்துக்களுக்கும் கட்டாயமாக விதிக்க கல்வியை ஆசையோடு கற்றனர் ; கிறி தனர்; ஆனால் இந்துசமுதாயம் குலைவ வில்லை ; அறிவாளிகள் புதிய மதத் ஈடேறவில்லை. மற்று, இந்துமதம் புதிய அடக்கிக்கொண்டது. அவ்வழிப் போர் பட்டன-வேதாந்தத்தை அடிப்படை பெற்றது.
எண்ணிறந்த பல பிரிவுகளும் பே டாலும், புத்தமதம் உட்பட அவைய படை வேதாந்தமே யென்பது இங்கு பாடு, முத்திறப்பட்ட பிரபாண நூல்க சூத்திரங்களும் உபநிடதங்களும் பகவ லுள்ள வைதிக சமயப் பிரிவுகள் அ மாணமாகக் கொண்டுள. முன்னை அதி பிரிவுகளைத் தோற்றுவித்த சமயாச்சா இவ்வூற்றுக்களிலிருந்தே பெருகினவெ வாறாக, எட்டாம் நூற்றாண்டில் வாழ்

னாட்டு ஆதிக்கமும்
அர்ந்த ஒரு புதிய நாகரீகத்தை உருவாக் ந்திய நாடு 1820 ஆம் ஆண்டின் பின்னர் பாவிற்கு முன்னோடியாக இராம் மோகன் கயிலே இராம் மோகன் இந்தியாவிலே க, அதன் சிந்தனைச் சுதந்திரத்தையும், மனிதப்பண்பு மிக்க அனுதாபத்தையும், பும், பழைய மரபைப் பகுத்தறிந்து போற் + சாதுரியத்தையும் பிரதிபலிப்பவராகத்
-வுணர்ச்சி இந்துமதத்துள் வந்து புகுந் "ராப்பிய இலக்கியத்தையும் விஞ்ஞானங் - அரசாங்கத்தின் பெருங்குறிக்கோளாக கற் பிரகடனஞ் செய்த இந்திய அரசாங் கிய பூட்கையைக் கடைப்பிடிக்கத் தலைப்
ஆராயப்படும். இத்திட்டத்தை முன் பலரும், இப்புதிய கல்வி உயர்வகுப்பாரி தங் குலைவடையக் கிறித்துவமே இறுதி நெஞ்சார நம்பியிருந்தார்கள். இத்தகைய ாரும் கல்வித்துறையிலே கழிபேரார்வத் ல பாகங்களிலே பாடசாலைகளையும் கல் F. கிறித்துவ விவிலிய போதனை அங்கே கப்பட்டது. மத்தியவகுப்பார் மேனாட்டுக் த்துவ சமய நூல்களை விருப்பாய்ப் படித் டையும் என்ற நம்பிக்கையும் நிறைவேற தெத் தழுவுவர் என்ற ஆசைக்கனவும் இந்தக் கல்வியைக் கிரகித்துத் தன்னுள் த விளைவுகள் இந்தியாவெங்கணும் புலப் பாகக் கொண்ட ஒரு புதுமதம் புத்துயிர்
தங்களும் இந்துசமயத்திலே காணப்பட் னத்துக்கும் தத்துவார்த்தமான அடிப் நினைவுகூரத்தக்கது. வேதாந்தக் கோட் ளிலே அடங்கியுளது. அவைதாம் பிரம் என் அருளிய கீதையுமாகும். இந்தியாவி னைத்தும் இந்நூல்களையே தமக்குப் பிர காரத்திற் கூறியவாங்கு, புதிய சமயப் சிரியர் எல்லாரும் தத்தம் போதனைகள் ஏபதை நாட்டவேண்டியவராயினர். இவ் ந்த இந்துசமயச் சீர்திருத்தவாதியான

Page 323
இந்தி
சங்கரர் அம்மூன்றுக்கும் விளக்கவுரை | விளக்கங் காணவேண்டிய அவசியத்தை நிடதங்களிலே பொதிந்துள்ள வேதாந்த
அக்கால் நிலவிய வேதாந்தச் சீர்திரு, றவர் சுவாமி விவேகானந்தர். மேனாட்டு கானந்தர், அந்நாளில் வங்கச் சமுதாய திருந்த அனுபூதிச் செல்வரான இராம ரப்பட்டார். இந்துமதத்துக்குப் புத்து. போதனைகளைத் தூய்மைப்படுத்தல் வே தப்பட்டார். துறவறத்தை மேற்கொண்டு ணுஞ் சென்று திரிந்து, வேதாந்தக் கரு வுக்கு விசயஞ் செய்து ஆங்கு நெடுங்க லாந்தெங்கணும் சுற்றுப்பயணஞ் செய் னம் கொழுந்துவிட்டெரிந்தது ; இந்து இந்துமதத்துக்கு ஒரு சமூக நோக்கத்ன உள்ளத்திலே வளர்ந்தது. 'விதவையின் யின் வயிற்றுக்குக் கஞ்சி வார்க்காதயில்லை' என அவர் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்ட புதிய வீறுணர்ச்சியைப் அவர் தாம் மேற்கொண்ட பணியினை . பொறுத்தவரை உங்கள் இயக்கம் செய் கேள்விக்கு விடையிறுக்குமுகமாக அவர் தாரங்களைக் கண்டு, அவற்றை உணரு வதே' என்றார். அந்தப் பொதுவடிப்பல அதனைப் பொதுமக்கள் விளங்கத் தக்க கணும் அயராது போதித்து வந்தார்.
இப்புதிய தத்துவத்தை அவர் உப் தூய வாழ்க்கையும் உயரிய சமயாபிமா டிக் கிராமமெங்கணும் அச்செய்தி பரவச்
எந்தவொரு மதப்பிரிவையுஞ் சேராத ரும் இத்தத்துவங்களையே இந்தியாவெங் தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்துமதி கருத்துக்கள் மறுமலர்ச்சி பெற்றமை, ! ஒரு சமயவியக்கத்தைக் குறிப்பது என விந்தர் தாம் எழுதிய ' கீதை பற்றிய க யிலும் ' வேதாந்த சாரத்தை எல்லார்க் விளக்கி வைத்தார். இவ்வாறாக, வேதாந் றுக்கும் பொதுவாயமைந்த அடிப்படை

|யா
277
எழுதினர். இந்துசமயத்திற்குப் புதிய இராம் மோகன் உணர்ந்தபோது, உப் க் கோட்பாடுகளையே நாடினார். த்த வியக்கத்தின் முன்னணியிலே நின் க் கல்விபயின்ற வங்காளியான விவே த்திலே ஆழ்ந்த செல்வாக்குப் படைத் இருட்டின பரமகம்சராற் பெரிதுங் கவ பிர்ப்பளித்து அதன் சமய-சமுதாயப் ண்டுமெனும் பேரவாவினால் அவர் உந் > அவர் சந்நியாசியாக இந்தியாவெங்க த்துக்களை உபதேசித்தார். அமெரிக்கா நலம் தங்கியிருந்தமையாலும், இங்கி தமையாலும் அவருடைய நாட்டபிமா சமுதாயத்துக்குப் புத்துயிர்ப்பளித்து, த அளிக்கவேண்டுமெனும் அவா அவர் கண்ணீரைத் துடைக்காத-அநாதை எந்த மதத்திலும் எமக்கு நம்பிக்கை 5 கழறியவாசகங்கள் இந்து மதத்திலே 7 பளிங்கதுபோற் காட்டுவனவாயுள. வருமாறு விளக்கினார். 'இந்தியாவைப் பயத்தக்க பெரும்பணி யாது ? ' என்ற ஈ, 'இந்துமதத்தின் பொதுவான மூலா 5மாறு தேசியவுணர்ச்சியைத் தூண்டு மடயை அவர் வேதாந்தத்திலே கண்டு மொழியிலே நவின்று, இந்தியாவெங்
தேசித்ததோடமையாது, கல்வியறிவும் னமும் படைத்த தொண்டரைத் திரட் - செய்தார்.
துறவிகள் பிறரும் அறிவாளிகள் பல கணும் பரப்புவாராயினர். பத்தொன்ப கச் சிந்தனை வளர்ச்சியிலே வேதாந்தக் நாடு முழுவதற்கும் முக்கியமாயமைந்த லாம். இக்கால முடிவிலே, மகான் அர ட்டுரைகளிலும் ', 'தெய்விக வாழ்க்கை கும் ஒப்பமுடிந்தவகையிலே தெளிவுற தமே இந்துசமயக்கருத்துக்கள் யாவற் யாக மீண்டும் நாட்டப்பட்டது.

Page 324
278
ஆசியாவும் மே
வேதாந்தமே ஒருமைப்பாட்டை நிறு அரிதே யுணரத்தக்க இத்தத்துவார்த்தம் மேன்மக்களையே கவரத் தக்கவை. பொ பண்டுபோலப் பத்திநெறியிலும் நியமன நின் றது. ஆயின் அதுவும் மெல்லப் பெ தொல்பழைய விருட்சத்திலே, உருத்தி ஒன்றில், தாமாகவே பட்டுவீழ்ந்தன ; . திலே உருவான சட்டமெனும் ஆயுதத் வாறாக, இன்றியமையாத ஓர் சமயாச கருதப்பட்டுவந்த பாலியத் திருமண முன வாயெழுந்த சட்டத்தின் மூலமாய் ஒழி ஏற்கப்பட்டது. சாதி வேற்றுமையை குறைபாடுகள் தாமாக மறையத் தலை பரம்பரை முறை தளரத் தொடங்கி ஆலயங்கள் திறந்துவிடப்பட்டன. வை, யிலுமே இந்து சமயத் தருமசாதனங்க தின் ஆட்சிக்குள்ளாயின. தாழ்த்தப்பு வாகிய இயக்கமானது ஒரு பெருந் ே பிரித்தானியராட்சியில் இறுதிக் காலத் விலும் சமூக வாழ்விலும், தாழ்த்தப்ப ராயினர். மக்களிடையே பயின்ற பொ மைக்காலத்தில் என்றுமே காணப்படா ஒரு நூற்றாண்டுக் காலப்போக்கில் அத. விட்டன. சீர்திருத்தஞ் செய்தற்கும் ஐக் அமைப்பு இல்லாமையே இந்துமதத்திற் திறப்பட்ட வழமைகளும் வழக்காறுக களையும் கிளையுமாக இந்து சமயத்திலே பாடே காரணமாகும். இந்துமதத்தின் சாரமாகவே கருதுவதற்குப் பண்டுதொ பெரும்பாலும் வரலாற்றின் அடிப்படை அவற்றுக்குப் பிரமாணமாய் அமைந்த வுண்மையைச் சுவாமி விவேகானந்தர் முதல் இராம் மோகன் ராய் ஈறாக அை வனமாகவே பிழைபடக் கருதி வந்து பிதற்றினாலும், சாதியென்பது இறுகிக் யல்லாற் பிறிதொன்றில்லை. ஒருகாலத்தி னும், இன்று அது புரையேறிப் புழுத், கின்றது '.

னாட்டு ஆதிக்கமும் விய கோட்பாடாக இருந்தக் கண்ணும், மான கருத்துக்கள் கல்வியறிவு படைத்த துமக்கள் அனுசரித்த இந்துமதமானது ட்டைகளிலும் ஊறியதாய்ப் பிரிவுபட்டு நமாற்றமடைந்தது. இந்துமதமென்னும் "ரிந்து உளுத்துப்போன பழங்கிளைகள், அன்றேல் சீர்திருத்தவாதிகளின் ஊக்கத் -தால் வெட்டி வீழ்த்தப்பட்டன. இவ் -ரமாக இந்துச் சமூகங்கள் பலவற்றாற் றையானது, பொதுக் கிளர்ச்சியின் விளை க்கப்பட்டது. கைம்பெண்டிர் திருமணம் ஆதாரமாய்க் கொண்ட பல சமூகக் ப்பட்டன. ' சாதித்தொழில்' என்னும் bறு. தீண்டாதார் எனப்படுவோர்க்கும் திக நெறியில் மிக்கூறியிருந்த சென்னை ளும் அறநிலையங்களும் பொது நிருவாகத் பட்டோரின் விமோசனத்துக்காக உரு தசிய இயக்கமாக மாறிற்று. அவ்வழி, திலே இந்திய நாட்டின் அரசியல் வாழ் ட்ட சாதியினர் பெரும்பங்கு கொள்வா எதுவியல்பான இந்துமதமானது அண் த தீவிரமான தன்மையைப் பெற்றது. ன் பண்பும் சுபாவமும் மாற்றமடைந்து கியத்தை உருவாக்குதற்கும் தனியோர் காணப்பட்ட பெருங்குறையாகும். பல ளும் மூடநம்பிக்கைகளும் சடைத்துக் > படர்ந்து வளர்ந்தமைக்கு இக்குறை நிறுவனங்களை மக்கள் இந்துமதத்தின் ட்டுப்பழகிவிட்டனர். அந்நிறுவனங்கள் டயிலே தோன்றிய வளர்ச்சிகளேயாம். து சமயமன்று-சட்டமேயாம். இவ் அழகாக எடுத்துரைத்தார் : 'புத்தர் Tவரும் சாதிமுறையை ஒருதமய நிறு 1ளர்.................... குருமார் எத்துணை டினமாகிவிட்ட ஒரு சமூக நிறுவனமே ல் அதற்குமோர் இடம் இருந்ததெனி 5 மணத்தையே இந்திய நாட்டில் வீசு

Page 325
இந்து
சாதிமுறையும் கூட்டுக்குடும்பமும் த தோன்றிய உறவுமுறைகளுமெல்லாம், - மாணமாகக் கொண்டவை. இவையே பியல்புகளாகக் கருதப்படுபவை. இவை களே. இவற்றைத் தெய்வம் அருளிச் செ ததுமில்லை. மனிதன் படைத்த சட்டங்க சமயதாபனமோ இவற்றைப் பேணுவ பூர்த்தி செய்தற்கே புதிய சட்டங்க. பேருண்மை. இவ்வகையிற் சட்டமான சமூக தேவைகளுக்கு ஈடுகொடுப்பதிற் தர்மக் கோட்பாடுகள் உருவாகியபோது களை அவை பிரதிபலித்தன என்பதற் காலத்துக்கொவ்வாப் பழம்பொருளாகி. காலத்துக்குக் காலம் புதிய வியாக்கி ணுறும்போது, அவற்றை மாற்றியமைக் லும் படிக்க இருந்தமை புலனாகின்றது. யில், சந்ததி தோறும் புதிய புதிய விய சமய ஆச்சாரியார்க்கு வாய்த்த ஒரேவ.
இந்துசமயச் சட்டங்களும் வழமைக கருத்தை அவற்றை வகுத்தோரும் விளக் கலை நிதி காணே என்பார் எழுதிய 'தரு ஆராயின், காலத்தேவைகளுக்கேற்ப இ தற்குச் சிந்தனையாளர் காலந்தோறும் 6 டங்கள் மாற்றத்தக்கனவாயின், அத்தகை நிறுவனங்களும் மாற்றத்தக்கனவே எ காணப்பட்ட பெருங் குறை, சட்டங்கள் என்பதன்று. எனின், வந்துற்ற மாற்றா டனவாய், தனிப்பட்ட ஆச்சாரியன்மார் கொன்று இங்கொன்றாக, முழுமை பெரு துவங்களை முறையாக, முழுமையுறப் அவை அமையவில்லை. மாறுதலடைந்து வகையிலே அவை எவ்வாற்றானும் அமை சாபக்கேடு.
சமுதாயக் கருத்துக்கள் இவ்வாறு பகையான வழமைகள் சடைத்து வ காரணம், அரசியல் ஆதிக்கத்தை ! இறைமை படைத்த தனியோர் அதிகா! றுமே இருந்ததில்லை. என்னை ! மெளரியா னன் அரிசன் காலம்வரையும் (கி. பி. 63

யா
279
ரயபாகவுரிமைகளும், இவற்றின் வழித் சமயத்தையன்றிச் சட்டத்தையே பிர இந்து சமுதாயத்தின் தலையாய சிறப் பயெல்லாம் மனிதனுடைய படைப்புக் சய்ததுமில்லை ; சமயம் இவற்றை விதித் ளே யல்லாமல் எந்தக் குருமாராயமோ தில்லை. பழைய சமூக தேவைகளைப் ள் தோன்றுகின்றன என்பது ஒரு 7 பழைமை பேணுந்தன்மையதாதலின் சற்றே பின் தங்கிவிடுகின்றது. இந்து , அக்காலத்தே நிலவிய சமூகச் சக்தி கையமில்லை. ஆயின் அவை விரைவிற் ட்ெடன. அவற்றை விளக்குமுகத்தாற் பானங்கள் தோன்றியவாற்றைக் கண் க வேண்டுமெனும் விருப்பு அக்காலத்தி காலத்தின் கோலத்துக்கு ஏற்றவகை பாக்கியானங்களைக் கொடுத்தலே இந்து ழியாக இருந்தது. நம் மாறா நியமம் படைத்தவையெனும் க்கியோரும் என்றுமே கொண்டவரல்லர். மசாத்திர வரலாறு ' எனும் பெருநூலை எது சமய நிறுவனங்களை மாற்றியமைத் முயன்றுளர் என்பது தெளிவாகும். சட் கய சட்டங்களை ஆதாரமாகக் கொண்ட ன்பது பெற்றாம். இந்துசமுதாயத்திற் T மாற்றமடையாது இருந்து வந்துள் ங்களெல்லாம் இடத்துக்கிடம் வேறுபட் பின் விவேகத்தை ஒட்டியனவாய், அங் மது தோன்றியதேயாகும். சட்டத் தத் புத்தமைப்புச் செய்யும் முயற்சியாக வரும் நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கும் ந்திலவென்பதே இந்துமதத்தின் பெருஞ்
இலக்கின்றிச் சென்றதற்கும், சமூகப் பளர்வதைத் தடுக்க முடியாமைக்கும் இந்திய நாடு பறிகொடுத்தமையேயாம். -த்தின் ஆட்சியில் இந்தியா எஞ்ஞான் - காலந்தொட்டு (கி. மு. 320), மாமன்
7), இடையிடை முறிவு ஏற்பட்டவிடத்

Page 326
280
ஆசியாவும் மே தும் ஒருவாறாக வட நாட்டிலே நிலவி டாம் நூற்றாண்டின் அரசியற் குழப்பம் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே முகலா 700 ஆண்டுகள் வரை முற்றாக மறைந்ெ களுக்கு முன்பாகத் தொகுக்கப்பட்ட பழங்கூளமாகிவிட்ட சட்டங்களின் அ இந்துசமுதாயத்தைத் தொடர்ந்து ஆட்
சட்டமியற்றும் முறையான அமைப்பு வில்லை. இனி பிரித்தானியராட்சியிலே பின், இந்துசமுதாயம் முழுவதும் தனி கிந்தியக் கம்பெனியின் அதிகார வர்க்க முயற்சி செய்த பின்னர், சமய நடு கீடாய்க் கொண்டு, கிளர்ச்சிக்கு ஏதுவ முயற்சிகளைக் கைவிட்டது. பின்னோக்கி செயலென்று கொள்ளினும் கொள்ளலாம். கும் வேண்டிய ஊக்கவிசை, மக்களிடத் களிடையே பயின்று, மக்களாற் பெரி களுக்கு அதிகாரமுறையான உருவங் ( யமையாத முதற்படி, இந்துமதத்தைச்
முதற்பெரும்போரின் பின்னரே, சட் றோன்றிற்று. அரைகுறைச் சுயவாட்சித் பின்னர், தேர்தல் மூலமாய் நியமனம் யாகக் கொண்ட மத்திய சட்டசபை நி களை மாற்றுதற்கும், அச்சட்டங்களை ! அச்சபைக்கு அதிகாரமிருந்தது. மாகா சட்டமன்றங்களுக்கே ஆட்சியதிகாரம் மாகாண அரசாங்கங்கள் சட்டத்துறைய தத்தைப் பொறுத்தவரை, அடிப்படை பொதுமக்கள் கோரிய அளவிற்கு அது மன்றம் நிறைவேற்றிய முக்கியமான ச மியரின் திருமண வயதை 14 இற்கு ! குறிப்பிடத்தக்கவை. இந்துமதத்தைச் நிகழும் கலப்பு மணங்களுக்குச் சட்டவ பது. அவ்வாற்றால் அது வைதிகப்பார் வேரோடுங் களைந்ததுமன்றி, மனுநீதியை தள்ளி வைத்தது. சாதிக்கலப்பைத் தடு, யானது ', இந்த ஒரேயொரு சட்டத்தால் சம்மத வயதுச் சட்டமும் புரட்சிகரமான மணஞ்செய்து வைக்கும் முறை, ஈராயி
5)

னாட்டு ஆதிக்கமும்
வந்த அரசியல் ஒற்றுமைதானும், எட் பகளிலே சிக்குண்டு சின்னாபின்னப்பட்டு, யர் படையெடுத்து வந்த காலமுதலாய் தாழிந்துவிட்டது. இவ்வழி, 200 ஆண்டு
அந்நாளிலுமே காலத்துக்கொவ்வாப் படிப்படையில் விளைந்த நிறுவனங்களே
சிசெய்தன. பொன்றும் முசிலிம் ஆட்சியிலே இருக்க இந்தியா முதன்முதலாக ஐக்கியப்பட்ட யோர் ஆட்சியில் இருந்தகாலத்தில் கிழக் மானது சமூக சீர்திருத்தத்திலே முதன் திலைமையெனுங் கொள்கையைத் தலைக் ாகலாமெனத் தான் கருதிய சீர்திருத்த ப் பார்க்கும்போது, அதுவே புத்தியான ம். விரிவான சமூகச் சீர்திருத்தங்களுக் திருந்தே ஊற்றெடுத்தல் வேண்டும். மக் தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங் கொடுப்பதே சட்டம். ஆதலின், இன்றி = சீர்திருத்தலாகும். உடமியற்றும் அரசுமுறை இந்தியாவிற் திட்டம் 1921 ஆம் ஆண்டில் வந்ததன் பெற்ற இந்தியரையே பெரும்பான்மை ஏவப்பட்டது. இந்து சமுதாயச் சட்டங் இந்தியாவெங்கணும் செயற்படுத்தற்கும் -ணங்களிலேயும், தெரிவு செய்யப்பட்ட
பெரும்பாலும் சென்றது. மத்திய, பிலே ஈட்டிய சாதனை, சமூகச் சீர்திருத் டச் சிறப்பு உடையதாகும். ஆயினும் - சென் றிலது எனலாம். மத்திய சட்ட ட்டங்களுள், திருமணச்சட்டமும் (சிறு உயர்த்திய) சம்மத வயதுச் சட்டமும் சேர்ந்த வெவ்வேறு சாதியாரிடையே மைதியளிப்பதே திருமணச் சட்டமென் ப்பனக் கொள்கையான சாதிமுறையை பயும் பிற சனாதனக் கோட்பாடுகளையும் த்துவைத்த ' மாறா நியமம்படைத்த விதி > இந்தியாவெங்கணும் ஒழிக்கப்பட்டது. சதே. பூப்பெய்துமுன்னமே சிறுமியர்க்கு ரமாண்டுகளுக்கு மேலாக இந்துமக்கள்

Page 327
இந்
பலரிடையே பயின்றுவந்த ஒரு வழ மரபு ஆதாரமாக இருந்ததோடு பார் சமய நூல்களாற் கட்டாயமாக விதிக் ஆயின் இந்தியச் சட்டமன்றம் அதனை விவாகம் தண்டனைக்குரிய ஒரு குற்றம்
இவ்வாறாக, முப்பதாண்டுக் காலமுடி வளர்ச்சி காரணமாகப் புதிய சமுத பொது நன்மையிற் செலுத்தல் இயல்வ
இந்து சமயச் சீர் திருத்த முயற்சியி துள்ளோம். இந்தியச் சமூகத்தின் 6 களைத் தெளிவாக உணர்தற்கு, அச் அறிதல் அவசியமாதலின். கல்வித்துை முதன் முயற்சி, சங்கத அராபியக் க கொண்டிருந்தவாற்றை இங்கு நினைவி கல்வி பயிலுதல், அரசாங்கத்தின் ஆ யாகவே சிலகாலம் இருந்துவந்துளது போன்றவை, மேனாட்டு அறிவை மக்க ஆயின், இந்தியாவின் ஆங்கிலக் கல்வி தனது பூட்கையாகக் கொள்ளல் வேண் ஊக்கப்பட்டு, 1835 ஆம் ஆண்டிலேயே கொண்ட சில கருத்துக்களை அச்சா அறியத்தக்கது எதுவோ அதனைப் 6 விடுதல் வேண்டும். சங்கதத்தினும் அ தற்குத் தக்கது. இந்நாட்டுச் சுதேசி ராக்குவது ஒல்லுவதொன்றே. எமது காகக் கொண்டிருத்தல் வேண்டும். இக் சாங்கமானது, ஐரோப்பிய இலக்கியத் சுதேசிகளிடை பரப்புவதையே தனது விதித்தது. முற்போக்குடைய இந்திய னையே வேண்டி நின்றார். மேனாட்டுக் மாக இந்தியத் தலைவர்களே எனுமி யாளர் பெரும்பாலும் மறந்துவிடும் கூறுதல் அவசியமாகும்.
அரசாங்கங் கொண்ட இத்தீர்மான மாகாணத் தலைநகரங்களிலே ஆங்காங் இந்தியா முழுவதையும் உள்ளடக்கும் 1854 ஆம் ஆண்டிலேயே புகுத்தப்பட்ட சியம், பிரபலமான ஓர் அறிக்கையிலே, நாட்டுமொழிகளுக்குப் பதிலாக ஆங்

தியா
281
மையாகும். அவ்வழமைக்கு நெடுங்கால பனசைப் பொறுத்தவரையேனும் அது கப்பட்ட ஆசாரமாகக் கருதப்பட்டது. ச் சட்டவிரோதமாக்கியதோடு, பாலிய மாயிற்று. பில், இந்துசமயச் சீர்திருத்தம் அடைந்த மாயமானது தனது சக்தியைச் சமூக நாயிற்று. 'னச் சற்று விரிவாகவே இங்கு ஆராய்ந் மனாட்டுக் கல்வியால் ஏற்பட்ட விளைவு சீர்திருத்தவியக்கத்தின் பெறுபேறுகளை றயிலே கிழக்கிந்தியக் கம்பெனி செய்த ல்வியினை ஊக்குவதையே நோக்கமாய்க் ற் கொள்ளுதல் வேண்டும். ஆங்கிலக் தரவின்றித் தனிப்பட்டோரின் முயற்சி 1. மிசனரிமார் தாபித்த சில கல்லூரி ளிடைப் பரப்புதற்கு உதவியாயிருந்தன. யை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் டுமெனும் முடிபு, மக்கோலேப் பிரபுவால் மேற்கொள்ளப்பட்டது. மக்கோலே தாம் ணியன்ன உண்மைகளாக விழித்தனர். "பாதித்தற்கே எமது பணத்தைச் செல -ரபிக்கினும் பார்க்க ஆங்கிலமே பயிலு களை நனிசிறந்த ஆங்கிலப்புலமையோ முயற்சி யாவும் அந்நோக்கத்தை இலக் கருத்தை ஏற்றுக்கொண்ட இந்திய அர தையும் விஞ்ஞான அறிவையும் இந்தியச் நோக்கமாகக் கொள்ளல் வேண்டுமென ச் சிந்தனையாளரும் அக்காலத்தில் இத கல்வியை வேண்டி நின்றோர் பிரதான ந்த உண்மையை-இக்கால ஆராய்ச்சி இவ்வுண்மையை இங்கு வற்புறுத்திக்
த்தைத் தொடர்ந்து, பாடசாலைகளும் "குத் தோன்றத் தலைப்பட்டன. ஆயின் வகையில், இயைபான ஒரு கல்விமுறை டது. இப்புதிய பூட்கையின் பொதுவிலட் வருமாறு எடுத்துரைக்கப்பட்டது ; 'இந் லெத்தைப் புகுத்துவது எமது இலக்கு

Page 328
282 ஆசியாயும் மேஞ
மன்று, விருப்புமன்று. ஆதலின், எந்தெ றைப் பயிலுவது அயராது ஊக்கற்ப பயிற்சியை இந்தியப் பொது மக்களுக் நாட்டு மொழிகளுள் ஒன்றின் வாயில யைத் தொடர்ந்து, இந்திய மாகான கல்கத்தா, பம்பாய், சென்னை, அலகபா கள் துவக்கப்பட்டன. இவ்வாருக மி துறை திறக்கப்பட்டது.
பென்னம்பெரிய ஒரு நாட்டின் உய கல்வி பயிற்றுதற்கு அதிகாரம் மிகப் தாகிய இந்த மாபெரிய மக்கோலேத்தி மேலாக நிலவிவந்துளது. இந்தியா க முறை பெரும்பான்மையும் மாருது இ கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் யாக ஆட்சி செய்கின்றது.
இம்முறையிலுள்ள குறைபாடுகள் பு துக் கூறலாம். ஆங்கிலங் கற்ற வகுப்பா கல்வி பயின்ருேர் உட்படப் பிற வகு பிளவை அது உண்டாக்கிற்று. அன்னிய அம்மொழிவாயிலாகப் பிற பாடமனைத் சத்தி மிகப் பெரிது. அளவுக்கொவ்வா புறுத்தப்பட்டது. இன்னும், இந்திய பு பண்பாட்டை ஒட்டுவைக்கச் செய்த ( பலனளிக்க நெடுங்காலம் சென்றது. . யுடையோராயினும், வாழ்க்கைக்கு உ வான காட்சியற்றேராய், சிந்தனை வற லுக்கே பொருந்தாப் போக்குடையோ அக்கல்விமுறை தோற்றுவித்தது கண்க கண்டனங்களிலே பொதிந்துள்ள உண் பரிசோதனையால் விளைந்த நன்மை கே யும் நாம் ஒப்புக்கொள்ளல் வேண்டுவே முதலாவதாக, இந்துசமயச் சிந்தை இலட்சியங்களிலே ஊறிய ஒரு புதிய 6 கல்வி ஆக்கியளித்தது. அவ்விலட்சியங் மையே நவின இந்தியாவின் வாழ்க்ை சிக்குக் காரணமாகும். மனிதவுணர்ச் துவேடங்களை அழித்தற்கும், LDL60). DC மூட நம்பிக்கைகளாலும் விளையுங் தூண்டி ஊக்கமளித்தற்கும் பிரித்தானி
 
 
 
 
 
 

]ட்டு ஆதிக்கமும்
வாரு பொதுக் கல்விமுறையிலும், அவற் லதே. திருந்திய ஐரோப்பிய அறிவுப் கு ஊட்ட வேண்டுமாயின், அஃது இந் ாகவே ஊட்டற்பாலது . இவ்வறிக்கை ாங்களின் பிரதான தலைநகரங்களிலே, த்து ஆகிய இடங்களில், பல்கலைக்கழகங் சனரிமாரின் முயற்சிக்கு விரிந்த ஒரு
பர்வகுப்பார்க்கு அன்னிய மொழியிலே படைத்த அரசாங்கமே முயற்சி செய்வ கிட்டம், ஒரு நூற்ருண்டுக் காலத்துக்கு தந்திரம் பெற்ற பின்னரும், இக்கல்வி யங்கி வருகின்றது. பெரும்பாலான பல் ஆங்கிலமே இன்னும் போதனை மொழி
பற்பல-அவற்றை எளிதாகத் தொகுத் ார்க்கும், மற்றுப் பரம்பரை முறையாகக் நப்பார்க்குமிடையே கடத்தற்கரிய 92C5 பப் புதுமொழியிற் புலமை பெறுதற்கும், தையும் பயிலுதற்கும் விரயமான மனித த முறையிலே, இலங்கியங் கற்றல் வற் ண்ணிற்கு முற்றும் அன்னியமான இரு முயற்சி, அம்மண்ணுக் கிணங்கி யாதும் அன்றியும், ஆங்கில அறிவிலே தேர்ச்சி றுதிபயக்கும் பயன்கள் பற்றித் தெளி ட்சி மிக்கோராய், தமது நாட்டுச் சூழ ாய் அந்தரப்பட்ட ஒரு வகுப்பாரையும் டு. இவை யெல்லாங் கூறியபின்னர், இக் மையை ஏற்ற பின்னர், இத்தனிப்பெரும் 1ணிசமானது, வியக்கத்தக்கது என்பதை
தி:
ாப் போக்கிற்குப் புறம்பான சமுதாய குப்பாரை இந்தியாவுக்கு ஆங்கில உயர் கள் பொன்ருது தொடர்ந்து நிலைபெற்ற 5க்கு அடிகோலிய சமூக-சமயப் புரட் சிக்கு விடுதலை யளித்தற்கும், மனித சய்யும் வழமைகளாலும் தீங்கு தரும் கேடுகளை ஒழித்தற்கும், சிந்தனையைத் நிருவாகஞ் செய்த பணி மிகச் சிறிதே.

Page 329
இந்
ஆயின், ஆங்கிலமொழி வாயிலாக இந்திய வியானது இத்துறையில் ஆற்றிய தொ மில்லை. பிரித்தானிய ராட்சியிற் காணப்ப யெனவும் வாதிக்கலாம். ஆட்சி செய்த தகைமையை நிலை நாட்டியது ; சமூக நீதி சட்டங்களைப் பேணிப் பரிபாலனஞ் செய், நின்ற மாற்றங்களை உருவாக்குஞ் சட்டங்க கருத்துக்கள் பரவுவதைச் சமுசயக் கன் அரசாங்கத்தின் நிதியுதவி பெற்று, அ கொண்ட கல்வி முறையோ அவ்வரசாங்க தையும் தகர்க்கத் தலைப்பட்டது. பல்கலை திரக் கருத்தைப் போதிக்க, அரசாங்க யொடுக்க முனைந்தது. அரசாங்கம் உருவ வரசாங்கத்துக்கு எதிராகக் கிளம்பி, அக் பயனிலவாக்கிற்று.
இந்து சமய ஆசாரமென்னும் புராதனப் இந்தியாவெங்கணும் பரந்துபட்டு நிகழ்ந், ஒப்பற்ற ஒரு சாதனையாகக் கொள்ளத்த களின் வாயிலாகவே பயிற்றப்பட்டிருக்கு ணத்துக்கு மாகாணம் வேறுபட்டிருக்கு வளர்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் பண்புக்கு தும் இந்துமதச் சீர்திருத்தம் கைகூடியி அஃது இந்தியா முழுவதையும் உள்ளட அப்போது தனியொரு 'மாபெருந்திட்ட துச் சமுதாயம் ஒற்றுமைப்படுத்தற்குப் உளவோ அத்தனை கூறுகளாக மொழிவ; ஒரே கிறித்துவச் சமுதாயத்தில் ஒன்று கொண்ட ஐரோப்பாவின் கதியே இந்திய கதியிலிருந்து இந்தியாவைக் காத்தளி, பொதுப் போதனா மொழியேயாம்.
இரண்டாவதாக, இந்தியா முழுவதற்கு மொழியாகக் கொண்டு ஒரே பெற்றித்த மக்களிடையே ஒத்த மனப்பான்மையி? தனியொரு தேசியவினமாக இந்தியா 4 சிறப்புடைய ஓரமிசமாகக் கணிக்கத் இந்திய நாட்டினத்தை உருவாக்குதல் கும் செயலுக்கும் அது ஒரு பொது சிறப்புடைத்தாயினும், இந்திய நாட் யமைந்த அந்த ஒருளப்பான்மை-உை
12-CP 1306 (7/67(

யா
283
வெங்கணும் புகுந்த புதிய இக்கல் எடு மிகப் பெரிதே என்பதற்கைய ட அடிப்படை முரண்பாடு இதுவே அரசாங்கம் பழைய வழமைகளின் த் தத்துவங்களை மறுத்துச் சென்ற து; சமுதாயம் அவசரமாக வேண்டி ள இயற்ற மறுத்தது ; தாராண்மைக் கொண்டு பார்த்து நின்றது. மற்று, (சாங்கமே தனது கொள்கையாகக் ம் பேணிக்காத்தற்கு முயன்ற அனைத் க்கழகங்களும் பாடசாலைகளும் சுதந் மோ அதனை எவ்வாறானும் அடக்கி மக்கிப் பேணிய கல்வி முறையே அவ் 1 கைக்கொண்ட அடக்குமுறைகளைப்
பெருங்கோட்டையைக் கீழறுத்தமை, த ஒரு பெரும் மாற்றமென்றவாற்றால், க்கது. இப்புதிய கல்வி இந்தியமொழி மேல், அதன் பண்பும் பயனும் மாகா ம்; அவ்வம்மாகாணத்து மொழியின் கந் தக வேறுபட்டிருக்கும். அப்போ ருக்கும் என்பதற்கையமில்லை. ஆயின் க்கிய தொன்றாய் அமைந்திருக்காது. -ம்' வாய்த்திருக்காது. அவ்வழி, இந் பதிலாக, இந்திய மொழிகள் எத்தனை மிப் பிரிவுபட்டிருக்கும். இவ்வாற்றால், க்கொன்று விரோதமான கூறுகளைக் ாவுக்கும் நேர்ந்திருக்கும். இத்தகைய எதது மக்கோலேப் பிரபு புகுத்திய
ம் தனியொரு மொழியினையே போதனா க அமைந்த இக்கல்வி முறையானது எ, ஓருளப்பாட்டை உருவாக்கியமை, டைந்த வளர்ச்சியிலே தனிப்பெருஞ் தக்கது. அந்த அடிப்படையிலேயே சாத்தியமாயிற்று. அரசியற் சிந்தனைக் காழியை வழங்கியமை தன்னளவான உனத்தை உருவாக்குதற்கு ஏதுவா "ச்சியிலும் கருத்திலும் காணப்பட்ட

Page 330
284 ஆசியாவும் மேஞ
அந்த ஒருமைப்பாடு-அதனினும் ஊ ளத்தை ஆத்மீகமாக ஐக்கியப்படுத்தி தனச் செல்வம் அவற்றுள் ஒன்று ச தியமொழிகளால் இன்றும் பிரதிபலிக் பெருமரபு மற்றையது. ஆங்கிலக் கல்வி வகுப்பாரிடையே தோன்றிய கருத் களுள், இந்தியாவை அரசியற் சார்ட் வினமாகச் செயலாற்றவைத்து, புதிய ஏதுவாயமைந்தது இறுதியிற் கூறிய துக்குத் தொன்றுதொட்டு நிரந்தரமாக ஒருளப்பான்மையெனும் இணைப்புச் வானே ஐக்கியவினத்தைத் தோற். வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கா சங்கதப்பண்பாடெனும் பொது மரபு கிறித்துவமதத்துக்கும் இலத்தின் ம! ஆங்குப் பிரதேச மொழிகள் முதன்பை இணைப்புச் சத்தியொன்று வாய்க்கா பட்டே வளர்ச்சியடைந்தது. ஆங்கில கல்விமுறை ஒரு நூற்றுண்டுக் காலமா விளைவு அத்தகையதாகவே இருந்திருச் மேலும், ஐரோப்பாவிற் பரவிய அ வலாகவோ மறைமுகமாகவோ பெறுத கல்வி வாய்ப்பளித்தது. பதினெட்டா யாளர் அறிவுத்துறையிலே ஆற்றிய ப மாட்சியும் பொருந்தியது. அன்னர் சே மும் புரட்சியும் நிறைந்த ஒரு காலத்தி டிலே உயிரோட்டமுள்ள சிந்தனையாக நாட்டிற் பரவிய அதே காலத்தில், ஐே வாழ்க்கையைப் பலநூறு வழிகளால் சுலோகங்களாகக் கருதப்பட்ட சுத என்பவை, தாராண்மையெனும் விழுமி பெற்றுவிட்டன. பரம்பரை மரபில் ஊ, மெல்லச் சீர்திருத்தம் பெற்று, விரை பட்டது. குறுகிய அடிப்படையிலமை சித்துவமும், உலகின் நானுதிசைகளிலு நாட்டில், மிகக் கூடிய பெரும்பாலாரி
 
 
 
 
 

- டு ஆதிக்கமும்
கிய சிறப்புடைத்து. இந்தியாவின் உள் இந்துசமயச் சிந் கதமொழியிலே பொதிந்துள்ளதும் இந் எப்படுவதும், உயிர்த்துடிப்புடையதுமான பரவியமை காரணமாக, ஆதிக்கம் பெற்ற தாருமிப்பு ஈற்றதாகும். இம்மூவேதுக் ல் ஐக்கியப்படுத்தி, தனியொரு தேசிய
ஒரு சமுதாயத்தை நிருமாணித்தற்கு
தயாம் முதலிரண்டும், இந்துநாகரிகத்
வுள்ள அடிப்படைகளாகும். அரசியலிலே சத்தியில்லாது, அவையிரண்டும் தம்மள றுவித்திருக்க முடியாது-தோற்றுவிக்க து. இந்து வாழ்க்கையின் ஒருமைப்பாடும் |ம், மேற்கைரோப்பாவிலே நிலவுகின்ற "புக்கும் நனியொப்பானவை. ஆயினும், பெற்றமையாலும், உலகில் வாழ்க்கையில் மையாலும் ஐரோப்பா சின்னுபின்னப் மொழிவாயிலாக, ஒரே பெற்றித்தான க வாய்த்திருக்காவிடின், இந்தியாவிலும் குமெனலாம். றிவொளியியக்கத்தின் நற்பயன்களை இர லின்றி, நேராகப் பெறுதற்கும் ஆங்கிலக் ம் நூற்றண்டில் ஐரோப்பியச் சிந்தனை ணிை வரலாற்றுச் சிறப்பும், உண்மையான ‘த்த சிந்தனைச் செல்வமெல்லாம், குழப்ப ன் பின்னர், பத்தொன்பதாம் நூற்றண் ஏற்கப்பட்டன. ஆங்கிலக் கல்வி இந்திய ாப்பாவில் அச்சிந்தனை வெள்ளம் மக்கள் பளம்படுத்திற்று. பயங்கரமான புரட்சிச் ந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' கொள்கையாகச் சமுதாயத்தில் இடம் ய இங்கிலாந்திலேதானும் சட்டமானது
ଗାଁ) இந்தியாவையும் பாதிக்கத் தலைப் த விக்குக் குழுவாட்சியிலே ஏமாப்பும்,
பரந்த ஒரு பேரரசையுங் கண்ட அத்
மீப்பெருநன்மை' என்பது பலர்க்கும்

Page 331
இந்து
ஒப்பமுடிந்த ஓர் இலட்சியமாகிவிட்ட மனைத்தையும் ஆங்கில மொழியெனுந்திற பெறலுரிமையாகப் பெற்றது. இந்தியச் சொற்களின் உள்ளார்ந்த பொருளை வி பேசுவது பற்றியும், ஆளவந்தோரின் ந மாக அன்னார் பின்பற்றுவது பற்றி தோன்றப் பேசினாராயினும், காலஞ்செ
அப்புதிய தத்துவங்களிலே பயின்று வா அவ்வழி, பார்ப்பானொருவன் சமத்துவ வதிலே காணப்படும் முரண்பாடு காலப் மத்தியவகுப்பார் மேனாட்டுக்கருத்துக்க பதை அக்காலத்தில் யாரும் எதிர்பார்,
அமைதியான ஒரு புரட்சிவாயிலாய் தலையெடுத்தமைக்குத் தனிப்பெருங் கா. யும் உள்ளடக்கிய ஒரு வகுப்பாரிடைக் 8 கள் படிப்படியாக நாட்டிற் செறிந்தமை மக்களுக்குக் கல்வி பொசியவில்லையே என் கூறப்படுவது உண்டு. நுணுகி ஆராயின் மில்லையென்பது புலனாகும். நிலைகுலையுந் புதிய கருத்துக்கள் பட்டுருவ, இந்து ச கிறித்துவ மதத்துக்கே தடுத்தாட்கொள் கருத்தாக்கள் இவ்வாறான நம்பிக்கை திட்டமே மிசனரிமாரைப் புதிய இந்தக் செய்தது. ஆயின் அந்த நம்பிக்கை ஈே கிறித்துவ மதத்துக்கு மாறுவதின்றி, விர் மடைதற்கும், பகுத்தறிவுக் கெட்டியவர் முறுதற்குமே ஆங்கிலக் கல்வியின் அபி னங் கண்டோம். பாமர மக்களிடையே தகும் வகையில் வலுப்படுத்தற்கும் த. தலையெடுத்தற்கும் அக்கல்விமுறை வழி மக்கோலேயும் அவர் தம் நண்பரும் 6 வுக்கு நேர்மாறான விளைவையே, கல்வி ஈற்றிற் பயந்தது. எனவே, இத்துணைப் குறிக்கோளுக்காகச் செலவழித்தனரோ யென மிசனரிமார் கவன்றது வியப்பன்.
கடந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் இயல்பிகந்த வளர்ச்சியைக் கொண்டு . யாக வெற்றியடைந்துளது என்பதை

தியா
285
-து. திரண்ட இச்சிந்தனைச் செல்வ வுகோல் வாயிலாக இந்திய நாடு அரும்
சுதேசிகள் தாம் பேசும் பிறமொழிச் களங்காமலே எசமானரின் மொழியைப் டையுடை பாவனைகளைக் கண்மூடித்தன யும் ஆங்கில நிருவாகிகள் இளிவரல் லச் செலப் புதிய இந்தியச் சந்ததியார் ளர்ந்தனர் என்பதை மறுக்க முடியாது. மும் சகோதரத்துவமும் பற்றிப் பேசு போக்கிலே இணக்கமடைந்தது. இந்து ளை இவ்வாறு தழுவிக் கொள்வர் என் த்திருக்க முடியாது.
இந்தியா ஒரு நவீன சமுதாயமாகத் சணம் யாதெனில், பல்வேறு பிரிவினரை கல்வி பரவியதன் மூலம் புதிய கருத்துக் யேயாம். புதிய கல்வி முறையாற் பாமா ன்றவாறான ஒரு குற்றச்சாட்டு எடுத்துக் - இக் கண்டனத்துக்குத் தக்க ஆதார தறுவாயிலிருந்த இந்து சமுதாயத்திலே மயம் மறைந்தொழிய, இந்தியக் குடிகள் சளப்படுவர்-புதிய கல்வித் திட்டத்தின் யாடே இருந்தனர். இந்த 'மகத்தான க் கல்வி முறையிற் பேரூக்கங் கொள்ளச் டறிற்றிலது. அதற்கு மாறாக, இந்தியா இந்த முறையிலே இந்துமதஞ் சீர்திருத்த கையிலே அதன் கோட்பாடுகள் விளக்க "விருத்தி இட்டுச் சென்றவாற்றை முன் இந்துமதத்துக்குள்ள 'பிடிப்பு' வியத் லையாய உலகமதங்களுள் ஒன்றாக அது வகுத்தது எனலாம். அந்தவகையிலே, செம்மாந்து எதிர்நோக்கியிருந்த விளை ' பொசிந்து பரவுதலாகிய ' கொள்கை பணமும் இத்துணைச் சத்தியும் எந்தக் - அந்தக் குறிக்கோள் தவறிவிட்டதே
று.
ன்போது தேசிய மொழிகள் அடைந்த மேனாட்டுக் கருத்துச் செறிவு எத்துணை ஓராற்றால் மதிப்பிடலாம். இம்மொழி

Page 332
286
ஆசியாவும் மேடு
களுக்கு உயிர்ப்பும் உரனும் ஊட்டி, க ஏற்ற கருவிகளாக அவற்றை மாற்றி, வைத்தெண்ணத்தக்க பெருமையை . உள்ளவாறுணர்ந்த ஐரோப்பிய அறி மேற்பட்ட மக்களாற் பேசப்படும் ! மக்கள் பேசிடும் மலையாளமீறாக, வங்க தமிழே, கன்னடமே ஆகிய மொழிகளி தில் நடைபெற்ற இலக்கிய முயற்சி மி ரொலி ஒரோவொருகால் மாத்திரமே ( வளர்ந்துள்ள புதிய மக்கட்பண் பின் 2 இவ்விலக்கிய முயற்சி, மேனாட்டுக் க செறிந்தமையால் ஏற்பட்ட விளைவே துறையிலே இந்தியா அடைந்துள்ள : எழுத்தாளரின் இலக்கியப் பணியை உ6 விடப்பட்டுள்ளது. இந்து-ஆங்கில இலக் டுரையாளரும் இலக்கிய விற்பன்னரும் ராய், தற்றி றமை அதிகமிலராய், தனித் இந்தியாவின் உள்ளத்தைப் பிரதிபலிப். எடுத்துக்காட்டுபவராகவோ கருதற்கு யால் இந்தியாவிலேற்பட்ட உண்மைய ஆங்கில மொழி வாயிலாக வந்தடைந்த யால் இந்தியருள்ளம் எவ்வாறு துலங் தாகூர். இக்பால், புத்ததேவபோசு, ச பாரதி, முன்சி, வள்ளதோல், சங்கரன் புக்களையும் இந்திய மொழிகளில் இக்க பெரும் எழுத்தாளரின் சிருட்டிகளையும் தாகூரின் இலக்கியங்கள் சில, மொழிெ புப் பெற்றதன் காரணமாக, பார தநாட் யும், அப்பணியின் தன்மைபற்றியும் மே ளனர். எனினும், பொதுவாகக் கூறுமி பெரும்பான்மையும் மூடுமந்திரமாகவே
இந்திய மொழிகளின் வளர்ச்சியிலே காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண் கவிதாவிலாசமிக்க தலைசிறந்த படைப் பட்டது. இந்திமொழியிலே துளசிதாச மொழியிலே வித்தியாபதியும் சண் பேரிலக்கியங்களைப் படைத்திருந்தனர் இறவாப்புகழ்படைத்த செம்மைசான்

னாட்டு ஆதிக்கமும்
லைப்படைப்புக்கும் உயரிய சிந்தனைக்கும் உலகப் பேரிலக்கியங்களின் வரிசையிலே அவற்றுக்களித்த இலக்கிய முயற்சியை ஞர் இலரெனலாம். பத்துக்கோடிக்கும் இந்திமொழி தொட்டு ஒன்றரைக்கோடி "ம, குசராத்தியே, மராத்தியே, தெலுங்கே, லெல்லாம், சென்ற ஐம்பதாண்டுக் காலத் "கப் பெரிது. அப்பெருமுயற்சியின் எதி மேற்குலகிற் கேட்டதுண்டு. இந்தியாவில் உண்மைப் பிரதிபலிப்பாக அமைந்துள்ள ருத்துக்களும் எண்ணங்களும் புகுந்து யென்பதை மறுத்தல் கடினம். அறிவுத் புபிவிருத்தி, ஆங்கில மொழியில் எழுதும் ரைகல்லாகக் கொண்டே இருகாதும் அள -கியத்துறையைச் சேர்ந்த கவிஞரும் கட் அற்ப சொற்பமான எண்ணிக்கையுடைய தன்மை யளிக்கும் தகவுமிலராய், நவீன பவராகவோ இந்தியாவின் ஆக்கத்திறனை அருகதையுடையரல்லர். ஆங்கிலக் கல்வி என விளைவுகளைக் காணவேண்டுமாயின், ஐரோப்பியப் பண்பாட்டின் தூண்டுகை கிற்று என்பதை அறியவேண்டுமாயின், ரச்சந்திரர், பிரேமசந்தர், சுப்பிரமணிய குருப்பு ஆகியோரின் இலக்கியப் படைப் கால இலக்கியங்களை வளம்படுத்திய பிற
நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும். பயர்க்கப்பட்டு மேனாடுகளிலே பெருமதிப் டு எழுத்தாளரின் இலக்கியப் பணி பற்றி னாட்டோர் இன்று ஓரளவிற்கு அறிந்துள் டத்து, அவை ஐரோப்பிய அறிஞர்க்குப்
இருந்து வந்துள. தெளிவான மூன்று கட்டங்களை நாம் டின் ஆரம்பத்தில், இந்திய மொழிகளிலே, புக்களையுடைய சீரிய இலக்கியங் காணப் நம் சூரியதாசரும் கேசவதாசரும், வங்க உதாசரும் திருத்திவசும் என்போரும் . சங்கதமொழியில் புகழுக்கு நிகரான | பழைய இலக்கியம் தமிழுக்கு உண்டு.

Page 333
இந்தி
மராத்தி, குசராத்தி போன்ற மொழி இருந்தது. மக்களாற் பெரிதும் போற்ற ஒவ்வொரு மொழியிலும் காணப்பட்டது சங்கதமும் பாரசீக மொழியுமே கல்வி பிறவெல்லாம் பண்படாத நாட்டுமொழ கல்வியறிவும் அந்தச் செவ்வியல்மொ புதிய கல்வித் திட்டத்திலே பாடநூல்க மொழிகளில் இருந்திலவென்பது உண்ை
நாட்டு மொழிகளில், உலகியற் சார் காலத்திலேயாம். இம்மொழிகளிலே தோ மையும் கவிதைத்துறையையே சேர்ந்த சமயச்சார்புடையதாய் இருந்ததென்பன தொன்பதாம் நூற்றுண்டுக்கு முன்னர் கர்த்தாக்களாக விளங்கிய யாவரும்வித்தியாபதி, சண்டிதாசர், துக்காரா நெறியோடு சம்பந்தப்பட்டோரே. இ மிடத்து, மத்திய காலத்துச் சமயப்புத் வளர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியே வின் சிறப்பியல்பாக விளங்கிய இராமன் களிடையே பாவி வேரூன்றுதற்குக் க பாடிய புலவரே யாம். இவ்வாருக இந்: சமயச் சார்புமிக்குடையதாய்ப் பத்ெ றெனலாம். இவ்விலக்கியங்களிற் காணப் சிருங்காரரசம் மிக்க காதற் கவிதைகளி பத்தொன்பதாம் நூற்றண்டின் முதற் கிற்கு சார்புடையதாக வளரத் தலைப்பு புகுந்தமையே அதற்குத் தலையாய
-, -, -, - யமையாத அத்திவாரமிட்டோர் பெரு கற்றுத்து 6 அகராதிகளையும் இலக்கண நூல்களையும் மன் மிசனரியான குண்டேட்டு என்பா அகராதியைப் பத்தொன்பதாம் நூற்ற6 இன்னும், கோல்டுவெல் பாதிரியார் எழு கணமொழியியல் வளர்ச்சிக்கு அத்தி செய்த பெரும்பணி போற்றத்தக்கது.
இவ்வாறு உறுதியாக அமைந்த அடி சாலைகளிற் போதனுமொழியாகப் பயன் யில், பாடநூல்களை எழுதுவதே முதற்
 
 

uit 287
களிலும் நிலைமை இத்தகைத்தாகவே ப்பட்ட தலைசிறந்த கவிதையிலக்கியம் 1. ஆயினும், செவ்வியல் மொழிகளான பயிற்றுதற்குப் பயன்பட்டவாதலின், மிகளாகக் கருதப்பட்டன. புலமையும் ழிகளோடே சம்பந்தப்பட்டிருந்தன. 1ளாகப் பயன்படத்தக்க நூல்கள் இம் рGш.
புடைய இலக்கியம் வளர்ந்ததும் இக் ன்றி வளர்ந்த இலக்கியம் பெரும்பான் தென்பதையும், அதுவும் பிரதானமாகச் தயும் முன்னர்க் குறிப்பிட்டோம். பத் நாட்டுமொழிகளிலே இலக்கியப் பெருங் துளசிதாசர், குரியதாசர், கபீர், மீரா, ம் என்றித்தகையாரெல்லாரும்-பத்தி ன்னும், வரலாற்றுச் சார்பில் நோக்கு துயிர்ப்பும் நாட்டுமொழிகளில் இலக்கிய வளர்ந்தன. மத்தியகாலத்து இந்தியா T வழிபாடும் கண்னன் வழிபாடும் լԸd; ாரணராயிருந்தோர் நாட்டுமொழிகளிற் தியமொழிகளிலே வளர்ந்த இலக்கியம் நான்பதாம் நூற்ருண்டிலே தோன்றிற் பட்ட உலகியற் சார்பு, பெரும்பாலும், லேயே வெளிப்பட்டது.
கூற்றிலேயே இந்திய இலக்கியம் உல பட்டது-ஆங்கிலக் கருத்துக்கள் வந்து காரணமாகும். இவ்வளர்ச்சிக்கு இன்றி ம்பாலும் மிசனரிமாரும் பிறநாட்ரோரு றைபோய இத்தகைய அறிஞர் சிறந்த யாத்தளித்தனர். உதாரணமாகச் சேர்
ரே மலையாள மொழிக்குச் சிறந்தவோர் ண்டின் தொடக்கத்தில் யாத்தளித்தனர்.
திய 'திராவிடமொழிகளின் ஒப்பிலக்
வாரமிடுவதிற் சொம்பூர் | 6).j GöTif)LETİ:
ப்படையிலே, நாட்டுமொழிகளைப் LITL
படுத்தல் இயல்வதாயிற்று. இவ்வகை
கட்டமாயிற்று. பழைய பண்டிதன்மார்

Page 334
288
ஆசியாவும் டே
இத்தகைய முயற்சியை மேற்கொள் திணைக்களத்தாரின் கட்டளைக்கிணங்க பட்டன. பாடநூல்கள் எழுதப்பட்ட முறையும் விரிவாகப் பின்பற்றப்பட் செலுத்தப்படாத ஒரு துறையாகும் உயரிய நூல்கள் அக்காலத்திலே தே உருவாகியது. அந்நடையின் வளர்ச்! பத்திரிகைக் கலையும் பேருதவிபுரிந்த மொழி, உலகெங்கணும் இருந்தவாறே எனினும், அது புதிய கருத்துக்கள் < காலச் சமூக, பொருளாதார, அரசிய வகையில், மொழியை நெகிழ்ச்சியுடை
தழுவலாயமைந்த இலக்கியத் தோல் கல்வி பயின்ற வகுப்பாரின் இலக்கிய பட்டது. ஆங்கிலச் செவ்வியல் நூல் பின்னர், மேனாட்டு இலக்கிய விற்பன் யமைந்த புது நூல்கள் எழுதப்பட்ட இசுக்கொட்டாசிரியரைப் பின்பற்றித் தத்தர் என்பார் மிலிற்றனுடைய பா திரலால் ராய் என்பார் ஐரோப்பிய உ; களை ஆக்கினார். இத்தகைய அபிவிருத் பட்டதாயினும், இத்துறையில் வங்க!
இவ்வளவோடு திருத்தியடையாத பு இரவீந்திர நாததாகூர் தோன்றினார். இ சத்தியாக இரவீந்திரர் தோன்றியதே மொழிகளாக வளர்ச்சியடைந்தமை | திரர் எந்தத் தலைமுறையினர்க்கு ஒரு யாகவும் விளங்கினாரோ அந்தத் தலை புதிய வாழ்க்கை நெறிக்கு, அதன்
சைப்பட்டனர். இவ்வியக்கம் ஏககால் பரவிற்று. இனி, முழுமையுற்ற தேசிய கர் அரவிந்தர் ஆகியோரின் தலைமை காலமும் இதுவேயென்பது குறிப்பிட தலைப்பட்டு நின்ற இக்காலத்தில், 190 மானமே கவிதையிலக்கியத்திற் பெரிது நாட்டபிமானக் கருத்துக்களே நாட. மிக்குயர்த்துக் கூறப்பட்டன.

"னாட்டு ஆதிக்கமும்
ளுவதற்கு முன் வராராதலின், கல்வித் வே பாடநூல்கள் பெரும்பாலும் எழுதப்
இக்காலத்திலேயே உரை நடையெழுதும் -து. கடந்தகாலத்திலே தக்க கவனஞ் இது. இலக்கியமென்று கொள்ளத்தக்க சான்றாவிடினும், முறையான வசன நடை ஒக்கு நாட்டு மொழிகளிலே தோன்றிய து. பத்திரிகைக் கலையிலே பயன்பட்ட . செயற்கைத்தன்மை மிக்கதாயிருந்தது. வளர்ச்சியடைதற்கு உதவிபுரிந்தது ; அக் வற் பிரச்சினைகளை எடுத்தாளுதற்கேற்ற டயதாக்கிற்று.
ன்றிய காலம் அடுத்ததாகும். மேனாட்டுக் த்திறன் அக்காலை இருவழியாக வெளிப் கள் முதலில் மொழிபெயர்க்கப்பட்டன ; னரின் செல்வாக்கின் வழி, முத நூல்களா ன. இக்காலத்திலேயே பங்கிம் சந்திரர் தம் நவீனங்களை எழுதினார்; மதுசூதன் ணியிலே எழுதினார் ; மற்றுத் துவிசேந் த்திகளைக் கையாண்டு வரலாற்று நாடகங் தி பிறமொழிகளிலும் பின்னர்க் காணப் மே பொதுவாக முன்னணியில் நின்றது. திய தலைமுறையினர்க்கு வழிகாட்டியாக ந்திய இலக்கியத்துறையிலே ஒரு பெருஞ் பாடு, நாட்டுமொழிகள் நவீனப் பெரு மழுமைபெற்றது எனலாம். கவி இரவீந் தீர்க்கதரிசியாகவும் பொதுவான மேதை மறையினர் விழிப்படைந்த இந்தியாவின் பண்புகளுக்கு உருவங்கொடுக்கப் பிரயா ந்தில் இந்திய மொழிகள் அனைத்துக்கும் வுணர்ச்சியும், சுவதேசியியக்கமும், தில பிலே தீவிரவாதமும் முந்துற்று நின்ற தக்கது. 'ஜன கண மன' எனுங் கீதம் 3-10 வரையான காலத்தில், நாட்டபி ம் விரவி நின்றமை கண்கூடு. அக்காலை, த்திலும் நவீனத்திலும் கவிதையிலும்

Page 335
இந்
தாகூருடைய மேதாவிலாசமானது, ஏனைப் பாகங்களிலும், நவீனப் பண்பை பதித்துச் சென்றது. மொழி நடையில் யும் பெய்தார் ; பழைய மரபினின்றும் பாணிகளையும் அவர் உருவாக்கிப் பரப் நாடுகளுக்கும் பொதுவான ஒரு தன் ஒரு தனியிடம் அமைத்துக் கொண்டா உடையராயினும், தனியயொரு பிற. தாது. என்னை ! நாட்டபிமானத்தால் தின் தளைகளை அறுத்தெறியும் ஆசைய ஞரும் எழுத்தாளரும் இந்திய மொழி தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதியாரு யிற் குறிப்பிடத்தக்க பெருமை படைத் வுணர்ச்சியும் புரட்சிமிக்க கருத்தும் மி
உலகப் பெரும்போர்களுக்கு இடைப் போற்றிய-'தந்தையர்க்கு மாறாய்த் புதிய இலக்கிய வடிவங்களைத் தேடிய கும் கருத்துக்களுக்கும் உருவங்கொடு துப் பார்க்கும் விருப்பும், வழமையான ஆசையும் எங்கும் எம்மொழிகளிலும் ! பட்ட அமைதியின்மையும் விழிப்பும் ! லிசம்' எனும் மெய்ம்மை நவிற்சியிலே டன. இப்சன், தெசுற்றோவிசுக்கி, கெ னத்துக்குரிய இலக்கியமேதைகளாய்த் பெற்றிருந்த காந்தியவியக்கமானது கி) சென்று, பண்டுபோல, இந்திய 'மண் தொடர்பை மீண்டும் தாபித்தது. முன் இக்கால் நாவலாசிரியர்க்கு உதாரண ! புதிய தலைமுறையினரைப் பொறுத்து எழுதிய சிருங்காரரசமிக்க நவீனங்க புற்ற பழங்கதைகளாகிவிட்டன.

தியா
289
வங்கத்திலே மட்டுமன்றி இந்தியாவின் | இப்புதிய மறுமலர்ச்சியிலே ஆழமாகப் ல அவர் உயிர்ப்பையும் நெகிழ்ச்சியை விடுதலைபெற்ற இலக்கிய வடிவங்களையும் பினார் ; வங்காள இலக்கியத்திலே, சர்வ மையைப் புகுத்தி, அதற்கென உலகிலே ர். ஒப்பற்ற மேதாவிலாசத்தைத் தாகூர் பியாக அவரைக் கொள்ளலும் பொருந் உந்தப்பட்டு, முன்னாட்போலியிலக்கியத் ால் ஏற்பட்டு இலக்கியம் படைத்த கவி கள் பிறவற்றிலும் தோன்றினரன்றோ? ம் மற்று முகமது இக்பாலும் இவ்வகை தோரே அன்னாரின் கவிதைகளில் தேசிய ளிர்வது காணலாம். பட்ட காலம்-பழைமை கடிந்து புதுமை தனையர் எழுந்த' காலமாகும். புதிய மைப்பதில் நாட்டமும், உணர்ச்சிகளுக் ப்பதில் புதிய முறைகளைப் பரிசோதித் T பாவகங்களினின்றும் விடுதலை நாடும் காணப்பட்டன. சமுதாயத்திலே காணப் இலக்கியத்திலேயும் வெளிப்பட்டு, 'இறிய ல தமது இலட்சியத்தைக் கண்டுகொண் ஈகோவு போன்றாரே மக்களின் அபிமா
திகழ்ந்தனர். அரசியலரங்கிலே உச்சம் மாமாந்தரங்கடோறும் இளைஞரை இட்டுச் ணிலே, இலக்கியம் விளை தற்கு வேண்டுந் எசியும் பிரேம்சந்தரும் சரத்சந்திரருமே புருடராகக் கொள்ளத்தக்கவர் எனலாம். தவரை, பங்கிம் சந்திரர் போன்றோர் ள் பள்ளிப்பருவத்திலே வாசித்து இன்

Page 336
யப்பானியப் புத்துயிர்ப்பானது இந்
ಎಣ: வேறுபட்டது. முதலாவதா
மலர்ச்சிக்குத் தோற்றுவாயாக அமை, படுத்தவேண்டுமெனும் விருப்பேயாகும். எனக் கருதப்பட்டது. நாட்டு நாகரிகங்க நிலையே ஆங்குத் தலைவர்களை எதிர்நோ கோப்பு நிலைகுலைந்து குழம்பிவிட அ அந்நாடுகளிற் புத்துயிர்ப்பியக்கங்கள் ( வர்கள் தத்தம் சமுதாயங்களுக்கு உறு யாதாரமாகக் கொள்ளல் வேண்டும் அ அந்நாடுகளிற் காணப்பட்டது. ஆயின் மளித்த சத்தி, தாராண்மைவாத மன்று
கட்டுக்கோப்பு நிலைகுலைந்துவிடுமேயெனு
இராணுவ நோக்கிலே, மேனுடுகளினும்
யப்பானியத் தலைவர்கள் உணர்ந்தனர். லாக வலிபெற்ற ஒரு யப்பான உருவாக் மேனுட்டு அறிவையும் உத்திகளையும் இ பானது வலிபெருக்குவதே அன்னுரின்
இரண்டாவதாக, இந்தியாவிலும் சீன னியல்பாகத் தோன்றிற்குதலின், அத படுத்தும் வாய்ப்பு இருந்திலது. அது தோன்றி காலப்போக்கிலே ஊக்கமும் முயற்சியாலும் உத்வேகத்தாலும் தேசிய கருத்துக்கள் அன்னுரை ஊக்கியதில்லை அவர்களே ஊக்கிற்று. ஆயில் விருப்பே அவர்களை ஊக்கிற்று. ஆயின் முறைகளையும் தழுவுவதிலேயே நாட்டி உணர்ந்ததண் பின்னர், அரசாங்கமே படுத்தி ஒரு கிட்டத்துக்கமையச் செயற்ப யும் இராணுவத்தின் மூலபலங்களையும் டே கம் அப்பால் ஒருகணமேனும் மறந்தில.
 
 
 

திய-சீனப் புத்துயிர்ப்பினின்றும் இரு 丐, இந்தியாவிலும் சீனத்திலும் மறு ந்தது, சமுதாயத்தைத் தாராண்மைப் மக்களாட்சிக்கு அதுவே வலியூட்டும்
5Gir குலேவடைந்துவிடினும் விடும் எனும் க்கி நின்றது. எனவே சமுதாயக்கட்டுக் க்குழப்பத்தை அடியிடாகக் கொண்டே தோன்றி வளர்ந்தன. அந்நாட்டுத் தலை தி பயக்கக்கூடிய இலட்சியங்களை அடி |ன்றேல், மாளவேண்டும் எனும் நிலையே யப்பானிலோ, புத்துயிர்ப்புக்கு ஊக்க -எதிர்வினைப்பாடேயாகும். சமுதாயக்
வம் அபாயம் ஆங்குத் தோன்றவில்லை.
- - ILJLJLJT 607 வலிகுறைந்ததே யென்பதை
எனவே தாராண்
σδ)LD வாதத்தின் வாயி
குவதில் அன்னர் கருத்துக் கொண்டிலர்.
யன்றவரை விரைவாகக் கிரகித்து யப்
- குறிக்கோளாயிற்று. த்திலும் சீர்திருத்தவியக்கமானது தன்
, yr ஒரு திட்டத்துக்கமையއި& முதலில், ஒரு தத்துவ விசாரமாகத்
ஆக்கமும் பெற்று, பல வகுப்பாரின் பப்பண்பைப் பெற்றது. பூட்கை பற்றிய
2. நாட்டின் பெருமைக்கு முதற் படி ன் பப்பானில், மேனுட்டுக் கலைகளையும் யப்பானில், மேனுட்டுக் கலைகளையும் -ன் ஏமாப்புத் தங்கியுளது என்பதை
முன்வந்து மறுமலர்ச்சியியக்கத்தை படுத்திற்று. நாட்டின் ஒருமைப்பாட்டை
பனிக் காப்பதன் அவசியத்தை அரசாங்

Page 337
ut
எனினும், சீன இயக்கத்திலே காை
இந்திய இயக்கங்களிலே காணலாம். நி
பட்ட இன்றியமையாத ஓர் அமிசம் சாங்க மரபாகவும் மக்களின் மதமாகவி தமையேயாம். அவ்வாறே இந்தியாவிலு சிக்கு அடிப்படையாக இருந்தவாற்ை துவத்தையும் வலியையும் பேணி வளர் அந்நாட்டுக்கு அவசியமென்பதை இவ் மிசனரிமார் செய்த கைங்கரியத்தில்ை ருந்தது. அதன் விளைவாக, அறிவுத்து தற்கால வாழ்க்கைக்கு அவசியமற்றெ கையே மதம் எனும் கருத்தைக் கொள் * சினப் புதுப்பெருக்கானது அடிப்பன போதனைகளால் உருவாக்கப்பட்ட ஒழு இன அறிவாளிகள் சமயவாழ்க்கையை ரென்பதை முன்னர்க் கண்டோம். அன்
தது வியப்பன்று.
l IrofGa), விலக்குப் பூட்கையை மேனுட்டு அறிவுக்கலைகளில் ஈடுபாடு இருந்தனர். தெசிமா எனுமிடத்திற் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மே யப்பானியர் பெரும்பாலும் அவர்கே பின் தீவுகளை வென்றடிப்படுத்தல் வே6 போதிலும், இசுப்பானியர் ஆங்கு ஆட பட்டபின்னர், சீனக்கடல்களில் ஐரோ பெருஞ் சமுசயத்தோடும் அக்கறையே சாங்கம் அச்சமும் சமுசயமுமே கொ கலைகளில் ஆர்வங் கொண்டிருந்த 6) IG மேனுட்டு விஞ்ஞான அறிவைத் தேடிட் ஐரோப்பியரின் உதவியையும் அவர்கள் குறிப்பிடத்தக்கோர், 1690-2 வரையில் கெம்பர் என்பானும், பிற்றை நாளில், !
இடச்சு அறிவுத்துறையிலே யப்பா படாவிடினும், சிற்சில அறிவாளிகள் யிருந்தது. இடச்சுக்களஞ்சியசாலையின் வந்துபோவது வழக்கம். அப்போது களைத் தவறவிடாது, விஞ்ஞான விட தற்கு வேண்டும் செய்திகளைச் சேகரித்
 
 
 

Lö - | 291
எப்படாத ஓர் ஒற்றுமையை யப்பானிய ப்பன் நாட்டின் புத்துயிர்ப்பிலே காணப் பாதெனில், சிந்தோக்கொள்கை ஓர் அர |ம் சீர்திருத்தப்பட்டு வலிபெற்று வளர்ந் ம் இந்துமதச் சீர்திருத்தமே மறுமலர்ச் றக் கண்டோம். ஒரு நாட்டின் தனித் க்க வேண்டுமாயின், ஆன்மிக ஒற்றுமை
விரு நாடுகளும் உணர்ந்தன. சீனத்திலே
ஆன்மிகத்துறை பெரிதும் குழப்பமுற்றி 1றையிலே விடுதலை நாடிய இயக்கமான தன விலக்கவேண்டிய ஒரு மூட நம்பிக் ண்டதாயும் இருந்தது. கொன்பியூசியசின் டையில் மதத்துக்கு விரோதமானதாயும், க்கக்கோட்பாடுகளை மேற்கொண்டிருந்த எஞ்ஞான்றும் குறைவாகவே கணிப்பவ
ர்ைக்கு சமயமறுப்பு ஏற்புடைத்தாயிருந்
இடெயோசி செயற்படுத்திய பின்னரும், டைய ஒரு சிறிய வகுப்பார் இன்னும் களஞ்சியமொன்று நிறுவுதற்கு இடச்சு டு அறிவுத்துறையில் ஈடுபாடு கொண்ட ாடே தொடர்புகொண்டிருந்தனர். பிலிப் ண்டுமெனும் ஆசை யப்பானுக்கு இருந்த
ட்சி பெற்றமையால் அவ்வாசை தடைப்
L† LGIL) வினத்தோரின் முயற்சிகளை அது
ாடும் பார்த்திருந்தது. -9 մ ண்டிருந்தபோதிலும், மேனுட்டு அறிவுக் குப்பார் இடச்சு இனத்தோர் மூலமாக பெறுவதில் அயராது உழைத்தனர். பிற ஒரோவழி பெற்றனர். அத்தகையாருட் யப்பானில் வாழ்ந்த சேர்மானியனை துன்பேக்கு, சிபோல்டு என்பாருமாவர்.
னியர்க் கிருந்த ஆர்வம் பரக்கக் காணப் வட்டாரங்களிலே அது மிகத் தீவிரமா அதிபன் யெட்டோவுக்கு ஆண்டுதோறும் யப்பானிய அறிவாளிகள் அத்தருணங் பங்கள் பற்றித் தம் அறிவைப் பெருக்கு துக் கொள்ளல் வழக்கமாயிருந்தது. எட் பில் இடச்சு அறிவாளிகளின் கோட்டி

Page 338
ஆசியாவும் ഫ്രേ
- - யொன்று, இரங்ககுசா எனப்படுவது, உ
அயரா ஊக்கங்கொண்டிருந்தது. இக்கே
யல், கணிதம், மருத்துவம், தாவரவிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, யப்பா யப்பானியரின் கவனம் விஞ்ஞான 6 இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. அறி பாவிலே பெருவளர்ச்சியடைந்த கலை சமூகவிஞ்ஞானம் போன்றவற்றில் யப் விரும்பினால்லர். இந்தியாவிலே இராம் பாரோடு கடிதமூலமாய்ச் சம்வாதங்கள் அறிஞரோ கணிதப் பாடநூல்களை மேனுட்டு மக்கட்பண்பிலோ சிந்தனைச் கொண்டிலர். மேனுடுகளின் ஆதிக்கத்து வதே அவர்கள் நோக்கம். ' மூத்தோர் தக்கசீமா, சக்குமா சோசன், வட்டன வாழ்க்கை வரலாறும் மேற்கூறிய உண் களரி யென்பது பத்தொன்பதாம் நூற்கு அறிவுத் துறையில் ஆர்வங்கொண்ட ய அமைந்தது. சீன நாட்டைப் பிரித்தா யமைகண்டு யப்பானியர் பெருங் வதும் எதிர்பாராததுமான அத்தோல்வி தினர் ஆராய்ந்தறிய முற்பட்டனர். மே மின்றித் தக்க விடையளித்தது. சக் பொருள் பொதித்த சில வாசகங்கள் யிலே தாங் கொண்ட ஈடுபாட்டின் மூ6 பியூசியசு பிறந்த நாட்டையுமே தாக யைப் பெருக்கியவாறெல்வாறு ? அன்ன இருப்ப, சீனக்கல்வி அவ்வாறில்லாமை
அக்கால முதலாக அன்னியக் கல்விவிடயங்களிலே-யப்பானிற் சாலவும் பலம் எவ்வாறு உருப்பட்டு இயங்குகிறது கொள்கைகளைக் கற்றறிதல் தேசாபிமா டின் ஏமாப்பை உறுதிப்படுத்தலாமேயன் முடியாது ' என்றவாறன கருத்துக்களை கிடே போன்ற அறிஞர் மக்களிடையே வன் செல்வாக்குமிக்க அரசாங்க அதிக வாளி எழுத்தாளனை மற்றையவன் சு வியல் போன்ற பலவிடயங்கள் பற்றி சிந்தனை செல்லாத துறையில்லை. நாட்டி
 
 
 
 

ஒட்டு ஆதிக்கமும்
ருவாகி மேனுட்டு அறிவைப் பயில்வதில் ாட்டியாரின் முயற்சி giriradorlira, altaf ல் எனுமித்துறைகள் பற்றிய தரமான னிய நிபுணரிடையே பரிமாறப்பட்டன. விடயங்களிலேயே முற்ருகச் சென்றமை விவொளி பரவிய அக்காலத்தில் ஐரோப் களாய கவிதை, இலக்கியம் , தத்துவம், பானியர் கிஞ்சித்தும் கவனஞ் செலுத்த மோகன் ராய் கொண்டோசெற்று என் செய்துகொண்டிருந்தகாலை, யப்பானிய மொழிபெயர்ப்பதில் மூழ்கியிருந்தனர். சுதந்திரத்திலோ யப்பானியர் ஆர்வங் க்கு ஏதுவாயிருந்த குக்குமத்தை அறி களரி ' எனுங் கோட்டியைச் சேர்ந்த ாபே நோபுரு தக்கானே போன்முரின் 3D)Le 72,5rGLI விளக்குகின்றது. மூத்தோர் ரண்டின் முதலரைக் கூற்றிலே மேனுட்டு ப்பானியர்க்கு ஒரு மத்திய பீடமாய் னியர் மிக எளிதாகத் தோல்வியுறுத்தி பும் அச்சமுங் கொண்டனர். வியப்பூட்டு விக்குரிய காரணங்களை, அதிகாரவர்க்கத் ட்ைடுச் சார்புடைய கோட்டியே தயக்க குமா எழுதிய விஞ்ஞாபனமொன்றில், காணப்படுகின்றன ; மேடுைகள் கல்வி ஸ்மாகத் தம் அறிவை வளர்த்து, கொன் கிப் புறங்காணுமளவிற்குத் தம் வலி ரியக் கல்வி பகுத்தறிவுக்கொட்டியதாய்
ס" 5 LL / 5 ITT 600TLD).
முக்கியமாகத் தற்காப்புச் சம்பந்தமான முன்னேற்றமடைந்தது. ஒரு நாட்டின் என்பது பற்றி மேனுட்டோர் கொண்ட னிகளின் கடன். அவ்வாருகவே நாட் ாறி மூதுரைகளால் அதனை மேம்படுத்த வட்டனபே நோபுரு தக்கானே நாகா பரப்புவாராயினர். இவ்விருவருள் முன்ன ாரி கவிஞன் ஒவியன் சிறந்த அறி னிப்பொருளியல், வரலாறு, இராணுவ ஏராளமாக எழுதினன். இவ்வறிஞரின் ஒன் பொருளாதாரத்துக்கு முக்கியமான

Page 339
கப்பற் சேவை, கைத்தொழில், அரணடை சேவைக்கு ஆள் திரட்டல் போன்ற சக செலுத்தினர். இத்தகைய முற்போக்குக் குப் பெற்றிருந்த யொக்கோயி சோனுன் யப்பானே உலகிற்குத் தலைமைதாங்க வே. எடுத்துரைத்தான். ஆதிக்க விரிவை யா கள், ஆசியக் கண்டத்தில் முதன்மை ெ மக்களாதாவைப் பெரிதும் பெற்றன.
யொக்கோயி சோனைத் தலைவனுகக்ெ டுக் கோட்டிக்குமிடையே உருவாய மேனுட்டு விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகப் தோக் கொள்கையைத் தழுவிய பிற்டே பான இயக்கமும் ஒருங்கே தோன்றி வி வது பண்டைக்கல்வியைப் போற்றும்காவா சோகுனேற்றின் தலைவர்களிடைே யூசியசுக் கோட்பாடானது, பழைமைபே காரணமாகச் செல்வாக்கிழந்தது. இவ்விய சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோர் காமோ டூரி நொறிநாகா என்பாரும் (1730-1801) என்பவருமாவர். கொன்பியூசியசுக் கருத் கொள்கை மறைந்தமையாலுமே ஆதிக்க வெறுஞ் சூனியமாகிவிட்டார்’ என்பதே ரசனையே யப்பானியத் தேசியப்பண்பின் யின் வழித்தோன்றலாக அப்பேரரசனைப் L J GOD L Legi; கருத்துக்கள் என்பதை இங்கு 6 மன்னனைப் போற்றுமின், அன்னியனை வாதிகளின் சுலோகமாயிற்று, தூய சிந்தே ரித்தனர். அன்னரும், மேனுட்டுக்கல்வின கருத்துக்களை எதிர்த்துத் தாக்கினர் எனு ஒருவகையில் ஒற்றுமை காணப்பட்டது; தாது ; அவ்வழி அது அபாயமிக்கது. எ ஞாபனத்திற் கூறினான்ருே ? அன்றியும் பலம் பொருந்திய மத்திய அரசாங்கத்ை அமைத்தல் சாத்தியமாகும் என்பதை ே குடையார் உணர்ந்தனர். மேனுட்டு அறி: உருவான இந்தக் கூட்டுறவு விசித்திரம தோன்றிய யப்பானிய மறுமலர்ச்சியின் 1
தெளிவாகக் காணலாம்.
 
 

sit 293
ப்பு, நாணயச் சீர்திருத்தம், அரசாங்க ல விடயங்களிலும் அவர்கள் சிந்தனை
கோட்டியாரிடையே மிக்க செல்வாக் என்பான் அதிதீவிரமான தேசபத்தன். ண்டுமெனவும் அவன் வெளிப்படையாக எரித்த இந்த அறிஞனுடைய கருத்துக் பறுதற்கு யப்பான் முயன்றகாலத்தில்,
5ாண்ட புத்துயிர்ப்பாளர்க்கும் மேனுட் கூட்டுறவு சாலவும் முக்கியமானது. பெருகிய அதே காலத்தில், தாய சிந் ாக்கான தேசாபிமானத்துக்குச் சார் 1ளர்ந்தது. பழைமைபோற்றும்-அதா பிரிவுகள் பல தோன்றின. தொக்கு ய ஆதரவு பெற்றுப் பரவிய கொன்பி ாற்றும் அந்தக் கட்சிகளின் போதனை பக்கத்திலே பங்குபற்றிய தலைவர்களுட் நோ மபுச்சியும் (1697-1769), மொட் இராட்டா அற்சுற்றுனே (1776-1843) துக்கள் பரவியமையாலும், சிந்தோக் ம் பணியாளர் கைப்பட்டு, மிக்காடோ மபுச்சியின் சித்தாந்தமாயிற்று பேர உருவமாகக் கொள்ளலும், குரியதேவி போற்றலுமே சிந்தோ மரபின் அடிப் வற்புறுத்திக் கூறல் வேண்டும்.
வெளியேற்றுமின் ' என்பதே தேசிய ாக்கொள்கையாளரும் அதனையே ஆத ய ஆதரித்தோரும் கொன்பியூசியசுக் மாற்றல், அவ்விருசாரார்க்குமிடையே சீனக் கல்வி பகுத்தறிவுக்குப் பொருந் ன்றவாருகச் சக்குமாவும் தமது விஞ் மாறுதலடைந்துவிட்ட யப்பானில், தப் பேரரசனுடைய தலைமையிலேயே மனுட்டுக் கோட்டியாளருள் முற்போக் புக்கும் தூயசிந்தோ மரபுக்குமிடையே ானது. மெயிசி மீட்சிக்குப் பின்னர்த் |ண்பிலே அக்கூட்டுறவின் விளைவுகளைத்
utionalism.

Page 340
294
ஆசியாவும் மே
மெயிசிக்காலத்தின் அரசியல் வரலா, துப் பேரரசை ஒரு நவீன சமுதாயம் வர்கள் மேற்கொண்ட முயற்சி பற்றி மெயிசிகாலத்து அரசறிஞர் தாம் எடு னதமான வெற்றி கண்டனர். அன்னார் நவீன இராணுவ அமைப்பை உருவ நாட்டபிமானம் மிக்க ஒரு சமுதாயம் வளர்த்து அதன் பொருளாதார வ முறையை உருவாக்கி, மேனாட்டுத் தெ பரப்பினர் ; நவீன சமுதாயத்துக்கு தோற்றுவித்தனர்-இவ்வாறாக யப்ப மாற்றியமைத்தனர் எனலாம். முறைய யவே யப்பான் மேனாட்டு மயமாக்கப் நெறிப்படுத்தப்பட்ட ஒரு முறையாகு தக்கனவும், எடுத்துக்கொண்ட இலட் தக்கனவுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன கப்பட்டன. மெயிசிப் பேரரசனுந் தா கழறினான்.
"நல்லது தழுவியும், அல்லது எந்நாட்டவர்க்குங் குறையா
இந்நாட்டவரை யான் உய்ப் இக்குறிக்கோளை அடைதற்குக் கைய பட்டுள. சிந்தோ மாபை அரசு தன் சமுதாயவாழ்க்கை அச்சிந்தோ ம இனத்தை மையமாகக் கொண்ட = பாட்டை உருவாக்குதற்கும், யப்பா கையை உறுதிப்படுத்தற்கும், யப்பா களுக்கு மாறான சகல எண்ணங்களைய றையுமே இங்கு அழுத்திக் கூறல் வே
மெயிசியாட்சியின் முதலாமாண்டிக் கூறிற்று : ' தெய்வங்களை வழிபடுதலும் போற்றலும் பேரரசுக்குச் செய்யும் | வரசுக்கும் கல்விக்கும் அடிப்படை ஆட்சி மீட்சிபெற்ற இத்தருணத்திலே பட்டுளது; பேரரசர் இனித் தாமாக தோக்கிரியைகள் துவக்கப்படும் ; சட் திப்படுத்தப்படும். சமயநெறியும் ஆட பெறும்.

னாட்டு ஆதிக்கமும்
று பற்றியும், மேனாட்டு அறிவைக் கிரகித் Tக மாற்றுதற்கு நவ யப்பானியத் தலை ம் சற்று விரிவாக ஏற்கவே கூறினோம். த்துக்கொண்ட சகல முயற்சியிலும் உன் மத்திய அரசாங்கத்தைத் தாபித்தனர் ; எக்கினர். மக்களை ஒழுக்காற்றுப்படுத்தி, ாக்கினர் ; நாட்டிலே கைத்தொழில்களை வியைப் பெருக்கினர்; தேசியக் கல்வி தாழினுட்ப அறிவை அவ்வழி நாட்டிற் வேண்டும் பொருளியல் அமைப்பைத் ன் நாட்டை ஒரு பெரும் வல்லரசாக பான ஒரு திட்டந் தீட்டி, அதற்கமை பட்டது. மிக்க கவனமாகச் சிந்தித்து, ம் அது. இந்நோக்கத்திற்குப் பயன்படத் சியத்துக்கு அனுசரணையாக அமையத் ; மற்றையவையெல்லாம் அறவே விலக் ன் எழுதிய ஒரு கவிதையிலே வருமா று
1 விலக்கியும் ச் சிறப்பில் பன் கொல்லோ.'' பாண்ட முறைகள் பிறவிடத்தில் ஆராயப் மரபாகவே ஏற்றுக்கொண்டவாற்றையும், ரபோடு முற்றாகக் கலந்தவாற்றையும், அச்சம்பிரதாயமுறை தேசிய ஒருமைப் னுடைய எதிர்காலத்திலே நன்னம்பிக் னிய அரசின் அடிப்படைக் கருத்துக் பும் புறக்கணித்தற்கும் பயன்பட்டவாற்
ண்டும். ம் விடுக்கப்பட்ட அரசாணை வருமாறு ம், சிந்தோச் சம்பிரதாயங்களை வழுவாது பெருமாட்சிகளாகும்; அவையே தேசிய த் தத்துவங்களாகும்...........பேரரசரின் - தொக்கியோவே புதிய தலை நகராக்கப் வே அரசாட்சி செய்வர். முதலில், சிந் -நிருவாகமும் ஒழுங்குபேணுதலும் உறு சிநெறியும் இவ்வாறாகவே புத்தமைப்புப்

Page 341
uப்
சய் செப் இச்சி' என யப்பானிலே கிரியையும் ஒன்றேயெனக் கொண்டது. அக்கோட்பாடு யப்பானியத் தேசிய ம. யதாயிற்று. அரசும் மதமும் ஒன்றேயெ. அதேயரசாணையில் விளக்கப்பட்டுளது. யிடப்பட்ட பிரசித்தம் இவற்றினும் மு: அமெரிக்கையாக அறிவிப்பதாவது வ டியும் (எனின் குரியக் கடவுளின் மகளா சனத்தை நிறுவி வழியுரிமையை உறு: யடிவாழையாக வந்த பேரரசரின் பரம் ஆண்டுவந்துளது. சமயக்கிரியைகளும் எண்ணிறந்த குடிமக்களும் ஒற்றுமைப் மேலோர்க்கு மிகத் தெளிவாயிருந்தன. வழக்கங்கள் அழகாயிருந்தன. எனினு முன்னேற்றமும் மாறிமாறி வந்த காலங் கம் தெளிவாயிருந்தது ஒரோவழி அது கல்வியும் தழைத்தோங்கத் தவறிய கா6
இப்போது விதியென்னும் சகடக்க அரசையுங் கல்வியையும் நாட்டிற்குத் ெ பணிந்தொழுகுவதாகிய பெருநெறியைப் இதனை நாட்டோர்க்குப் பிரசித்தஞ் ச்ெ கின்ருேம் எங்கள் குடிமக்களே ! நீவிர்
H, GYTIT ?
கல்வியும் அரசியலும் சிந்தோ மரபின் யொன்றேயாம். யப்பானிய மறுமலர் அடிப்படைக் கருத்தாக இருந்தது. l{ / பற்றித் தனது கொள்கையை விளக்குழு குற்றை நோ ஒங்கி" (தேசிய அமைப் அழைக்கப்பட்டது. அது வருமாறு விதி யானது சமயக்கிரியைகளோடும் அரசா வது, சமயக் கிரியைகளும், அரசாட்சியும் இறுதிநோக்கில் அவை மூன்றும் ஒன்ே யைப் பின்பற்றி யப்பானும் சமயக்கல் களிலும் பிற பாடசாலைகளிலும் (189 12 ஆம் இலக்கக் கட்டளைப்படி) தடை சகல பாடசாலைகளிலும் கட்டாய பாட
சமயமாகாது ; குடிமைப் பொறுப்பை
1 Sai sei itchi. * Kokutai no Hlongi.
 
 

rst 295
வழங்கப்பட்ட இக்கோட்பாடு அரசுங் அரசாணை எடுத்துக் கூறியது போன்று, மலர்ச்சிக்கு அடிப்படைச் சிறப்புடை லும் இக்கோட்பாட்டின் ஆதிவரலாறும் அதே தினத்திற் பேரரசரால் வெளி கியமானது. அது வருமாறு தாம் னுலகத் தெய்வங்களும் பெரு மூதாட் ன அமெத்தராசு ஒமிகாமியும்) அரியா ப்ெபடுத்தினர். ஒடிவடைதலின்றி வாழை பரை அதனை மரபுரிமையாகப் பெற்று அரசாட்சியும் ஒன்றேயாக இருந்தன; பட்டிருந்தனர். அரசாட்சியும் கல்வியும் அவர்க்குக் கீழுள்ள மக்களின் பழக்க ம், மத்திய காலந்தொட்டுச் சிதைவும் 1கள் காணப்பட்டன. ஒரோவழி மார்க் இருணிறைந்திருந்தது. அரசாட்சியுங் ம் நெடியதாயிற்று.
ாலில், யாவும் புதியனவாகிவிட்டன. தளிவுறுத்தல் வேண்டும். கடவுளர்க்குப்
பிரசித்தஞ் செய்தல் வேண்டும். ஆகவே Fய்தற்காகப் பிரசாரகன்மாரை நியமிக்
இக்கட்டளையைச் சிரமேற்கொள்ளுவீர்
ரின்றும் வேறுபட்டவையாகா-அவை சிக்கு இவ்வொருமைக் கோட்பாடே ப்பானியக் கல்வித் திணைக்களம் கல்வி மகமாக வெளியிட்ட பிரகடனம், கொக் பின் அடிப்படைத் தத்துவங்கள்) என சித்தது. அடிப்படைச்சார்பிலே கல்வி ட்சியோடும் ஐக்கியப்பட்டுள்ளது. அதா , கல்வியும் தனித்தனியே இயங்கினுலும், றயாம் . இக்கால அரசுகளின் வழமை வி போதித்தலை அரசாங்கப் பாடசாலை
ஒகத்து 2 ஆம் தேதியன்று விடுத்த செய்தாலும், அரசாங்கச் சிந்தோமாபு மாக விதிக்கப்பட்டது. சிந்தோ மரபு ருவகித்தற்கு வேண்டும் ஒரு பயிற்சியே

Page 342
296
ஆசியாவும் மே
அதுவென முன்னமே பிரகடனஞ் செய் வேண்டும். பிற சமயபோதனைகள் யாவு கியமாகப் போற்றப்பட்ட கட்டாய பா பாதிக்கப்பட்டோர் மிசனரிமாரே..
' கிரியையும்' அரசியலுங் கல்வியும் ! மலர்ச்சிக்கு அத்திவாரமாயிற்று. அ பட்டதாய், சிந்தனைச் சுதந்திரத்துக்கு மேனாட்டு நாகரிகத்தின் சாதனைகளைக் தில் யப்பானுக்கு உறுதுணையாய் அலை தும் அந்நாட்டைக் காத்தளித்தது. பெ டுக் காலத்தில், மேனாட்டு விடயங்கள் கடந்து வெளிப்பட்ட ஒருபாசம், யப்பா யப்பானிய மக்களின் வளர்ச்சியில் கா பான் வருமாறு வருணித்தான் : 'மேனா தோற்சப்பாத்துக்களையும் அணிதல் இ
...1875 ஆம் ஆண்டுக்கு முன்பி உடையை அணியும் வசதி படைத்த ய
னிய உடைவகையில் இரண்டோர் உரும் தது. வேடிக்கையான சில கலப்பு உடை காற்சட்டையணிந்து அதற்கு மேல் ! லாய பெரிய கோற்றணிந்து, பருத்த | உடைவாளிரண்டு மாட்டிக் கொள்ளல் கொண்டனர்'.
இளஞ்சிறாருக்காக 1878 இல் யாக்கம் பட்ட இப்புதிய நிலைவரத்தை விளக்கு பாட்டு என அழைக்கப்பட்ட அப்பாட சிறுபிள்ளைகளின் பிஞ்சு மனத்திலே ப மேனாட்டு நாகரிகத்தினின்றும் தழுவி யந்திரம் முதலாயவற்றின் பெயர்களை கிளம்ப அடித்துச் சிறுவர் விளையாடி
யப்பானியர் சமயத்துறையிலே கண் தாராண்மைக்கு மாறானதாய் இருந்த யம், கலைகளசதியாம் துறைகளிலே ய சாதனைகளை நாம் கருத்திற் கொள்ள னிற் காணப்பட்ட புத்தூக்கமானது 4 தாம் நூற்றாண்டிலே அறிவுத்துறைக காணப்பட்டது. விரிந்த ஆராய்ச்சியை

னாட்டு ஆதிக்கமும் யப்பட்டவற்றை இங்குக் குறிப்பிடுதல் ம் விலக்கப்பட, சிந்தோமாபே அதி முக் "டமாகியது. இக்கொள்கையாற் பெரிதும்
இணைந்த இம்முக்கூட்டே யப்பானிய மறு து தாராண்மைக்கொள்கைக்கு மாறு 5 விரோதமானதாய் இருந்தபோதிலும், கண்டு மருட்கையடைந்திருந்த காலத் மந்து, மாற்றங்கள் பல வந்துற்ற காலத் மயிசிமீட்சியைத் தொடர்ந்த இருபதாண் ரிலே அளவிறந்த ஒரு மோகம், எல்லை னிய நகரமக்களிடையே காணப்பட்டது. ணப்பட்ட இப்பருவத்தைச் சன்சம் என் ட்டுப் பாணியில் அமைந்த உடைகளையும் ப்போது அமைவெனக் கருதப்பட்டது. ன்னான காலத்தில், பூரணமான அன்னிய ப்பானியர் மிகச் சிலரே. என்றாலும் அன் (படியையேனும் அணிதல் வழக்கமாயிருந் களை யப்பானியர் வகுத்துக் கொண்டனர். கிமோனோ தரித்தல். பருத்தித் துணியா பட்டுச்சட்டைதரித்து, அரைப்பட்டியிலே போன்ற வழக்கங்களை அன்னார் தழுவிக்
ப்பட்ட ஒரு பாடல், யப்பானிற் காணப் வதாக அமைந்துளது. நாகரிகப் பந்துப் ல் மேனாட்டுப் பண்பாட்டின் நன்மைகளைச் திய வைத்தலை நோக்கமாகக் கொண்டது. க் கொள்ளத்தக்க, வாயுவிளக்கு, நீராவி -க் கூவிக்கொண்டே பந்தைக் கிளம்பக் னர்.
ட ஒருமைப்பாடு பிற்போற்குடையதாய், போதிலும், விஞ்ஞானம், புலமை, இலக்கி -ப்பானிய மறுமலர்ச்சி ஈட்டிய பெருஞ் வண்டும். புத்துயிர் பெற்றெழுந்த யப்பா பூக்க வழிகளிலே சென்றதாதலின், இருப ள் அனைத்திலும் பெரும் புத்துயிர்ப்பு பும் அஃகியகன்ற புலமையையும் பல்கலைக்

Page 343
ulit
கழகங்கள் எங்கணும் ஊக்கின. யப்பானி யிர்ப்பின் அறிகுறிகள் காணப்பட்டன. இ பாடுகள் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சி மேனுட்டுக் குடியாட்சி முறைமைகள், ப வாக்குரிமை, அமைச்சவை முறை எனுமி
LA T 30) L1 u/Lí. இணங்கவைக்குமுகமாக ஆT
 
 

297
JILI ക്രൈ தீவிரமான புத்து ம்முறையிலே உள்ளார்ந்திருந்த முரண் க்குத் தடையாக இருந்தக்கண்ணும், ராளுமன்ற அரசாட்சி, முதிர்ந்தோர் பற்றையும் மற்றுப் பழைய யப்பானிய
ப்ச்சி மிகச் செய்யப்பட்டதெனலாம்.

Page 344
அதிக
சீன - மறுமலர்ச்சி தாராண்மைச் தும், மனிதப்பண்பு துறுமியதுமான தில் வந்துற்றது. அதன் விளைவுகள் கு அரசியற் சூழ்நிலை அதன் இயல்பா பெருக்கு எத்துணை வேகமாகப் பொங் ஒடுங்கிற்று. ஆரம்பத்திலே பல சாத மலர்ச்சியியக்கமானது விரைவாகத் ே துறையிலும் அறிவுத்துறையிலும் வெ (றால், மாக்சியப் புரட்சிக் கருத்துக்கள்
சுதந்திரமான ஆராய்வுணர்ச்சி இந் அளவிற் காணப்பட்டதெனலாம். சீன அறிவுவளர்ச்சி காரண மாக, அறிஞரு தோன் றி, ஏற்றுக்கொள்ளப்பட்ட கே களுக்கு வழி வகுத்துள்ளனர். இந்த தோருள் முதன்மையானவன் காங் 4 நாட் சீர்திருத்தக்காலத்தின்போது யிருந்து ஊக்கமளித்தவன் இவனே.
கற்றன் நகரில் 1858 இற் பிறந்தவ னாட்டைச் சேர்ந்தவராகிய சில அதிக றிருந்தான். அவ்வதிகாரிகளுக்குத் த துங்-கோ என்பான், ஆதிக்கவலிமை களை நன்கு அவதானித்து, மேனாட்டி தவறியமையே சீனத்தின் முன்னேற்ற கொண்டான். இளவரசன் குங் 1898
மாற்றியமைக்கப்பட்டகாலை, காங் யூ உயரிய குணங்களும் உடையானென செய் தான் வெங் துங்-கோ. காங்கில் பேரரசன், சீனம் தன் உண்ணாட்டு | யான முயற்சி செய்தாலன்றி, இடர் கிக்க முடியாதெனும் நம்பிக்கை கொ சீர்திருத்தக் கட்டளை இந்நம்பிக்கை வருமாறு :

காரம் 4
னம்
சார்புடையதும் பகுத்தறிவுக்கொத்த மறுமலர்ச்சி-கால தாமதப்பட்டே சீனத் குறிப்பிடத்தக்க பெருமையுடையவாயினும், எ வளர்ச்சிக்குத் தடையாயிற்று. புதுப் 1கிற்றோ, அத்துணை வேகமாகவே தணிந்து னைகளைக் காட்டி நம்பிக்கையூட்டிய மறு தால்வியடையவே, சீனத்திற் பண்பாட்டுத் றுங் குழப்பமே எஞ்சி நின்றது. அவ்வாற் - ஊடுருவிப் பரவுதற்கும் வழி திறந்தது.
தியாவிலும் பார்க்கச் சீனத்திலேயே கூடிய த்திலே 2500 வருடகாலமாகத் தொடர்ந்த ம் சிந்தனையாளரும் காலத்துக்குக் காலந் காட்பாடுகளை எதிர்த்துப் புதிய இயக்கங்
ஆராய்வுணர்வை நேராகப் பெற்றிருந் பூ-வேய் என்பான். அவலம் நிறைந்த நூறு குவாங் இசுப் பேரரசற்கு உறுதுணையா
-னாகிய காங் யூ - வேய், பெரும்பாலுந் தென் சாரிகளிடையே ஓரளவு செல்வாக்குப் பெற் லைவனாயிருந்த மேதகு செயலாளன் வெங் பெறுதற்கு யப்பான் கையாண்ட வழிமுறை லிருந்து கற்கவேண்டியனவற்றைக் கற்கத் த்துக்குத் தடையாயிற்றெனுங் கருத்தைக் இல் இறந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் வேய் என்பானைப் பொதுவறு திறமையும் விதந்துரைத்துப் பேரரசற்கு அறிமுகஞ் 7 கருத்துக்களாற் பெரிதுங் கவரப்பட்ட திருவாகத்தைச் சீர்ப்படுத்தற்கு உருப்படி ப்பாடுகள் வந்துற்றகாலை அவற்றை நிருவ ண்டான். பேரரசன் முதன்முதல் விடுத்த யைப் பிரதிபலிப்பதாய் இருந்தது. அது
298

Page 345
30 苓望安盛 امی N.
'கால்வாய்,
- பிரித்தானிய ်ဇံရွှီးအိfiါသံစ္ဆန္တီ၊
a.
కొs مصر இத்தாலிய *
گھصر 1900 இல் ஐரோப்பு
சோமாலிலந்து
பிரதேசங்கள்: பே.-பிரித்தானிய பேரரசு இ! பி.-பிரான்சிய (5. u-taugurt gifu பே
இ-இரசிய g·!
பே.செ.பிரித்தானிய
பேரரசின் செல்வாக்கு
பி.செ.பிரான்சிய செல்வாக்கு
இ.செ.இரசிய செல்லு ஈக்கு)
சினப் பொருத்தனத்"தீன்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f :
v. R fچھourr^۔ ۔ ~ء صے محب f (இ.செ.
'S on த - *శ్య i. - >இ O பாக்தாத்து 0 தெகிரான் V. \^&* Q
- N. همى" & "v, گر M
. ... هم i GL Gà us Cஏரத்து > பாசிரா l
no அபுகானித்தான்
(பே. செ.)
nun செல்வாக்கு
--இடச்சு
-சோமானியூ -
ா.போததுக்கேய நா.-அமெரிக்க ஐக்கியநாடு
262ረጋ ፉõõ S00
7Ο yas
56i Gé36I Lq. L iʼü LI i" (G6mT.

Page 346
60
70
இரசியப் பேரரசு
து:'ரு க் கி த்' தான்
வோ) (இ.செ.]
தாசுக்கென்று
..\ பொக்காரா
(இ.செ.)
கசுக்கார்
கீழைத்
பமீர், பார்க்க
இங்துக்கூசு-'. 0ஏரத்து
0 காபுல்' அபுகானித்தான் !
காசுமீரம் (பே. செ.)
pகுவெற்றஞ்சாப்பு
தில்லி
பலுக்கித்தான் :
(பே) இந்து
இராசபுதனம்
- இ ந் தி யா
மரியாத்தீவுகள் (பே) 9 )
பம்பாய்
ஐதராபாத்த
(யே)
பஞ்கிம் (கோவா)
i(போ)
(செ மைசூர் புது.
கொை
) ந து
திருவாங்கூர்
குமரிமுனை
ச: மு த் தி ர.
70
80

30
100
110
மொங்கோலியா
சிங்கியாங்கு
பே ர
பருக்கித்தான்
ண்டு
ன
தி பெ த் து
ஃசெக்குவ
0 இலாசா
சா
மீக்கொங்கு
நேபாளம்
(uே)
'24 சிக்கிம் 0
*பூற்றான்
தங்கை
அசாம்.
(பே) ......
பாமோ
(பி)
- வங்காளம் ::மேற் பர்மா !
வங்காள சந்திரநாகூர் கல்கத்தா
மெண்டலே
தெ
சான்சு (பே)அரே
கீழ்ப் பர்மா (ே
இரக்கிளி
7
சீயம் பாங்கொக்கு
இரங்கூன்
ன்னை அந்தமான் தீவுகள் ) சேரி (பி) (பே) ! ரக்கால் (பி)
இலங்கை
(பே)
நக்காவரத் * தீவுகள் (பே) .
'மலாய்;
தீபகறு
\(டே
ம்
சுமாத்திரா (இ.
90
100
Facing Page 298

Page 347
இங்கியாங்கு & مجحھے ទ្រងំ قه ی کمتر frrah ఎల్లో ఉత్యా في كثي மக்கே
:W. 国 já محله. بر த்ொங்கிங்கு2__့်ကြီး (பி) !O 356]] [Hi! &h ... يحملأص
3.
{ ,PN A. (பே) D}៣វិនិ சரவரக்கு #: F (G)." N པ ༽ - ථු>~ .R R* a சிங்கப்பூர் Garson G ܠ
 
 
 
 
 
 
 
 
 

)தொக்இயூே
இ கோபி 艾》
S 30
2O
A هbb கொங்கு (ப்ே)
(ழோ)-(. 斐"つ 。 ஆ)
பிலிப்பின் தீவுகள் 9

Page 348


Page 349
'பேரரசுக் குடும்பத்தோர் உட்பட யத்தின் பொருட்டுத் தம்மாலியல் வேண்டி, நாம் இப்போது இவ்விரு விதித்த கோட்பாடுகளே கல்விக்கு . ஆயின், பொருளற்ற போலிக்கொடி வினைத்திறமையை அடைத்தற்கும் வாறு ஐரோப்பியக் கல்வி முறையில் வேண்டும். பொருளாழமற்ற கொ மீண்டும் ஒப்புவிக்கும் வழக்கம் 5 விலக்கல் வேண்டும். பயனற்றவற் படையாகக் கொண்டதும், காலத்த கல்வியை விருத்தி செய்வதே நாம் ஒரு முன்மாதிரியாகப் பீக்குங்குட செயலாளர்கள், மெய்க்காப்பு உத்தி மைந்தர், பரம்பரைப் பதவியுடைய இவ்வில்லங்கமான காலத்துத் ே பயிற்றிவளர்க்கும் பொருட்டாக ! உரிமையுடையோராவர். காலதா பொறுத்தேற்றுக் கொள்ளப்படமா. களைப் புறக்கணிப்பதும் பொறுத்
மேனாட்டு மயமாவதில் யப்பான் இந்த அசாதாரண முயற்சியான. பயந்ததாயினும், கூர்ந்து ஆராயத் பட்டது, அர சியற் பொருளாதார சேர்க்கப்பட்டன. நவீன முறையில் திறக்கப்பட்டன. நாவாய்க் கல்லூ. பாதையமைத்தலையும் சுரங்கத் ( பீக்கிங்கிலே திறக்கப்பட்டன. இ பெயர்ப்புத் திணைக்களமொன்றும் ஒழிக்கப்பட்டன. அடுத்தடுத்து | பட்டமை கண்டு, பழைமையிலூற் சாகி, ஆட்சியதிகாரத்தை மீண்டு! விண்ணப்பஞ் செய்தனர். இச்சதி | துற்று நடவடிக்கையெடுக்கத் தீர்ப வரவழைத்து, அவனிடத்து நம்பிக் பான பொறுப்பை ஒப்படைத்தான் படுத்திவைக்குங் கடமையையும் அ

சீனம்
299
எங்குடிகள் அனைவரும் சீர்திருத்த இலட்சி றவரை முயற்சி செய்வதை ஊக்குவான் ட கட்டளையை விடுக்கின்றோம். ஞானிகள் டிப்படையாக இன்னும் தொடர்ந்திருக்கும். கைகளை ஒழிக்கும்பொருட்டும், அவ்வழி, 'க, இற்றைக்காலத் தேவைகளுக்கு ஏற்ற ஒவ்வொரு துறையையும் நுணுகி ஆராய்தல் கைகளைக் கிளிப்பிள்ளை போல் மீண்டும் முதல் வேண்டும் ; பயனற்ற சுலோகங்களை ற அகற்றிப் பழைய தத்துவங்களை அடிப் பின் கோலத்துக்கு இசையச் செல்வதுமான அடைய விரும்புவது. பேரரசு முழுவதற்கும் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சபைச் யோகத்தர், நீதவான்மார், உயரதிகாரிகளின் | மஞ்சுமார் ஆகிய இத்திறத்தாரெல்லாரும் தவைகளுக்கேற்பத் தத்தம் திறமைகளைப் இப்பல்கலைக்கழகத்திலே பயிற்சி பெறுதற்கு மதமோ சட்சபாதமோ எவ்வாற்றானும் ட்டாது. அரியாசனத்தின் இவ்வெச்சரிக்கை தேற்றுக் கொள்ளப்படமாட்டாது.'
கண்ட வெற்றியினின்றும் ஊற்றம் பெற்ற து சிறுபொழுது நிலைத்த செல்வாக்கையே தக்கது. பழைய பரீட்சைமுறை ஒழிக்கப் ம் போன்ற பாடங்கள் பாடத்திட்டத்திலே ல் அமைந்த கல்லூரிகளும் பாடசாலைகளும் 7 நிறுவத் திட்டமிடப்பட்டது. புகையிரதப் தொழிலையுங் கவனித்தற்கு அலுவலகங்கள் வியாங்கு சிச்சாவோ தலைமையிலே மொழி நிறுவப்பட்டது. சொகுசுப் பதவிகள் பல அதிவிரைவாகக் கட்டளைகள் வெளியிடப் ய அரசாங்க அதிகாரிகள் பீதி கொண்டா - ஏற்று நடத்துமாறு தவேசர் பேராசிக்கு முயற்சியைத் தெரிந்திருந்த குவாங் இசு முந் சனித்தான்; யுவான் சி கையினை மாளிகைக்கு கைவைத்து, சேனையைச் சீர்திருத்துஞ் சிறப் அதன்பின்னர் தவேசர் பேரரசியைச் சிறைப் வனிடமே விட்டான். கபடனும் பழிக்கஞ்சாத

Page 350
300
ஆசியாவும் மேனாட்
வனுமான யுவான் நேராக யுங் லூவிடஞ் கைக்குத் துரோகஞ் செய்தான். பேரரசி ஆதரவாளன் மூலமாக அறிக்கை பெற்ற டப்பெயருடையாள் (பக்கம் 174), கன யெடுக்கத் தீர்மானித்தாள். பெருங் கழ காரத்தை மீண்டும் ஏற்குமாறு அவனைக் | கம் நிறைவேற்றச் செய்தாள். சீர்திருத்த பதவி நீக்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட டத்தின் மூலம் பேரரசைச் சீர் திருந்த (பு னுடைய முயற்சி இவ்வளவில் முடிவுற்றது
சீர்திருத்தவாதியென்ற வகையில், பிற்ல பார்க்க காங் யூ-வெய் பெருமைசான் றவன் மாயின் அதன் நிறுவனங்களை நவீனமா வேண்டும் என்பதை உணர்ந்த தெளிவான லும் தீவிரவாதியாகக் கொள்ளத்தக்கவன் திருத்தக்காலத்திலே காங்கோடு அவன் ஒ
இந்த நூறு நாட் சீர்திருத்த முயற்சி அ காங்கு ஓங்கொங்குத் தீவுக்குத் தப்பியே சென்றான். இலியாங்கு சி-சாவோ யப்பா மின் பாவோ ' எனும் பத்திரிகையை ஆரம் தற்கும் அரசியற் சீர்திருத்தத்தை ஊக்கு உனான் மாகாணத்தவனான இலியாங்கிற்கு தனையாளர் பிறரும் ஆதரவளித்துவந்த தான் இசு துங்கு என்பான். பேரரசியின் அ யோர் போன்று வெளி நாட்டுக்குத் தப்பி தனது கொள்கைக்காகத் தன் உயிரையு வேண்டி இவ்வாறு தியாகஞ் செய்த முதற் யெனலாம்.
வெளி நாட்டிலே புகலிடம் பெற்ற இலிய பற்றிய புதிய கொள்கையை-சீனம் கொண்டு தன் கருத்துக்களையும் இலட்சிய ளல் வேண்டுமெனுங் கருத்தை போதிப்பா தாயமாக' உருவாகவேண்டுமென்பதே அ கொன்றாகச் சிறுமாற்றஞ் செய்வதும், இ பூசிமெழுகுவதும் பயனிலா முயற்சியாகும் சியை உருவாக்குவதே இப்போது வேண்டாம் யும் எழுத்தாளனுமான இலியாங்கு, ஆதி பின்னர்க் குடியரசுவாதிகளின் வரிசையை சிந்தனை வளர்ச்சியை ஆற்றுப்படுத்துவதி

5 ஆதிக்கமும்
சென்று, பேரரசன் வைத்த நம்பிக் =னுடைய திட்டங்கள் பற்றித் தன் பேரரசி, 'முதுபுத்தர்' எனும் பட் எமேனுந் தாமதியாது நடவடிக்கை மகத்தை அவள் கூட்டி, ஆட்சியதி கோரும் ஒரு வேண்டுகோளை அக்கழ தம் நாடிய போசன் தாமதமின்றிப் ட்டான். மேனாட்டு மயமாக்குந் திட் மயன்ற நன்னோக்கமுடைய பேரரச
றைக் காலப் புரட்சியாளர் பலரிலும் எனலாம். சீனம் முன்னேற வேண்டு ன முறையிற் புத்தமைப்புச்செய்தல் + சிந்தனையுடையான் அவன். காங்கி இலியாங்கு சி-சாவோ. நூறு நாட் சீர் த்துழைத்தான். கால முடிவு அடைந்ததன் பின்னர், எடி, அங்கிருந்து அமெரிக்காவுக்குச் வக்குத் தப்பியோடி, அங்கே 'இசின் -பித்து, புதிய கருத்துக்களைப் பரப்பு இதற்கும் தீவிரமாகப் போராடினான்.
அம்மாகாணத்தைச் சேர்ந்த சிந் னர்-அவருட் குறிப்பிடத்தக்கவன் தட்சிப் புரட்டுக்குப் பின்னர், மற்றை யோட மறுத்த அச்சிந்தனையாளன் மே பறிகொடுத்தான். சீர்திருத்தம் சீனன், இற்றைக்காலத்தில், இவனே
பங்கு சி-சாவோ 'புதிய சமுதாயம்' தனது சூழ் நிலையைக் கருத்திற் ங்களையும் மாற்றியமைத்துக் கொள் னாயினன். சீனம் ஒரு புதிய சமு வன் கருத்து. 'இங்கொன்று அங் ங்கே சற்றுத் துடைத்து அங்கே
முற்றும் புதியதான ஓர் உணர்ச் ப்படுவது '. ஆற்றல் மிக்க அறிவாளி 7ல் முடியாட்சி வாதியாக இருந்து ச் சேர்ந்தான். இளைய சந்ததியின் அவன் செலுத்திய செல்வாக்குப்

Page 351
பெரிதே. தனது சுயசரிதையை எழுத ளும் பனுவல்களும் தன்மீதும் தல் செலுத்தியவாற்றைக் குறிப்பிடுகின்றா சீனச் சமுதாயத்தை உள்ளிருந்து இருந்தன. அபின் விவகாரங்களுக்கு பெற்ற இலின் சே-இசு வெளி நாட்டே கொள்ள முன்னமே முயன்றவன். மே பானிய மாணவர் போன்று, இவனு காப்பிலேயே கருத்தைச் செலுத்தினா ரும் துப்பாக்கிகளையும் கப்பல்களையு துரைத்தான். இத்தகைய விடயங்கள் தையும் இலின் மாண்புடைச் செயலக அளிக்க, அவன் அவற்றை கைகுவோ சுரித்தான். அப்பிரசுரத்தின் நோக்கம்
'மிலேச்சரின் அலுவல்களைத் தக்கவ உணர்ச்சிகளை நீவிர் அறிந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும் '. சீர்திருத் புகழ்மிக்க அறிஞனான குங்கு சூ-சி அவனுக்கு உறுதுணையாக அமைந்தா தேவையாதலின், அதனையே பெருக்கு அன்னார் இருவருங் கொண்டிருந்தன போதனை' எனப்படுவதாயிற்று. இலி நான் களரியைத் தாபித்தனர். இக் வன் கூறுவதாவது : 'இக்களரியை உ னெதிர்ப்பு இயக்கத்தைத் துவக்கினால் பித்தனர் ; இலினே அவர் தம் தலைவா வேரூன்றச் செய்து வளர்த்தோர் இம்
இவரினும் வேறுபட்ட வகையைச் அமெரிக்க ஐக்கிய நாட்டிலே கல்வி . 1854 இல் இவன் பட்டம் பெற்றான்) | அந்நாட்டுக்கு அனுப்புமாறு சீன அ. கொண்ட திட்டத்தை வருமாறு விடு வொன்றும் முப்பதின்மரைக் கொண்ட சாண்டும் ஒவ்வொரு கோட்டியை | திட்டத்தின் நோக்கம். பதினைந்தா பயிற்சியைப் பூர்த்தி செய்வர். அவர் பதினான்காக இருக்கும். முதற் கோட யடையுமாயின், இத்திட்டம் காலம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலே அன்ன

சீனம்
301
ப்புகுந்த ஊ-சி, இலியாங்கின் கருத்துக்க - நண்பர் மீதும் பெருஞ் செல்வாக்குச்
ன்.
12
ஊக்கிச் சீர்திருத்தமுற்பட்ட சத்திகளும்
உயசாணையாளனாக இருந்து பிரசித்தி மர்பற்றிய விடயங்களைச் சற்றுத் தெரிந்து மனாட்டுக் கல்வியில் ஆர்வங்கொண்ட யப் ம் சீர்திருத்தத்திலன்றித் தேசியப் பாது ன். வெளி நாட்டோரைப் பின்பற்றிச் சீன ஞ் சமைக்கவேண்டுமென அவன் எடுத் "பற்றித் தான் திரட்டிய செய்திகளனைத் த்தைச் சேர்ந்த வேய்-யுவான் என்பாற்கு து சி எனுந் தலைப்பிலே அச்சிட்டுப் பிர 5 வருமாறு சென்றது : ாறு கையாளவேண்டுமாயின், மிலேச்சரின் | வேண்டும். மிலேச்சரின் நிலைமையினைத் தத்தில் மெய்யார்வங் கொண்டவன் வேய். ன் என்பான் இச்சீர்திருத்தப் பணியிலே ன். சாதனைக்கு உவந்த அறிவே அக்காலத் வதில் ஈடுபடுதல் வேண்டுமெனுங் கருத்தை பர். இக்கருத்தே 'குங்கும் வேயும் செய்த னும் குங்கும் வேயுஞ் சேர்ந்து இசுவான்-- கோட்டிபற்றிச் சீன வரலாற்றறிஞன் ஒரு ருவாக்கியோருள் உவாங்கு சுவே-சூ அபி T; குங்கும் வேயும் சீர்திருத்தத்தை ஆரம் னாயினன். சீனத்தில் மேனாட்டுக் கல்வியை மூவரே. = சேர்ந்தவன் யுங்கு மிங்கு என்பான். பயின்ற மிங்கு (யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர் நூற்றுவரைக் கல்வி பயிலுதற்கு ரசாங்கத்தைத் தூண்டினான். மிங்கு தான் ஈக்கினன். 'நூற்றிருபது மாணவரை ஒவ் - நாலுகோட்டிகளாகப் பிரித்து, ஒவ்வோ அனுப்பிக் கல்வி பயிற்றுவிப்பதே இத் எடுக் காலத்தில் அன்னார் தமது கல்விப் தம் சராசரி வயது பன்னிரண்டிலிருந்து ட்டியும் இரண்டாவது கோட்டியும் வெற்றி வரையறையின்றித் தொடர்ந்து நிகழும். மர் இருக்குங்காலை, அவர் தம் சீன மொழி

Page 352
302
ஆசியாவும் மேனாட்டு யறிவைப் பேணுதற்காகச் சீன ஆசிரியல் முயற்சி முழுவதையும் நிருவகித்தற்கு இ படும்'.
பதிலிராயனான செங்கு குவோ -வான் ஓ முற்பட்டான். மாணவர் முப்பதின்மரைக் அமெரிக்காவுக்குச் சென்றது. 1875 ஆம் 2 120 பேரும் இவ்வாறு அமெரிக்காவுக்கு டத்தை முற்றாக நிறைவேற்றிப் பார்க்குமு கள் சீனத்திலே தலையெடுத்தமையால், திருப்பியழைக்கப்பட்டது. சென்று திரும் சீனத்தை மேனாட்டுமயமாக்கும் முயற்சிக் கவனிக்கத்தக்கது.
மேனாட்டுமயமாக்கும் முயற்சிக்கு வேறு தன. பொருத்தனைத் துறைச் சீனரின் வலி களிலே சீனக்குடியிருப்புக்கள் பெருகியமை தனைத் துறைகளிலும், சாங்காய், தியென் சி பிய வல்லரசுகளின் பாதுகாப்பிலே சீல யடைந்திருந்தன. ஒங்கொங்குக் குடியேற்ற களாகவே வாழ்ந்தபோதிலும், அயல்மாகா செல்வாக்குப் பெரிதாயிருந்தது. வர்த்தக பார் பொருளியற் சார்பிலும் சமுதாயச் ச தவே சர் பேரரசியின் காலத்திலே, வேத் மண்டரின்மாரும் ஆதிக்கம் படைத்தி பழைய பரம்பரையைச் சேர்ந்த அறிவாளிக யாலும், இந்நகர வகுப்பார் பொருளாதா னும் அத்துணைச் சிறப்பு இல்லாராகவே க வந்த அவ்வகுப்பாரின் கருத்துக்கள் விவே களிடையே ஊடுருவிப் பரவத் தொடங்கி விலே சாங்காயிலும் பிறவிடங்களிலும் ., மேனாட்டுக் கல்வியிலே தேர்ச்சி பெற்ற அ. சாங்கத்தார் நடத்தும் சோதனைகளிற் பட வரையும் உயர்ந்த உத்தியோகங்களை வகிக் புதிய கல்வி பயின்றோர்க்கு இன்னும் அரசி
னும், மத்திய வகுப்பாரின் வாழ்க்கைநெற் னாரே உருவாக்கினர். அன்றியும், பத்தொ வில் நகரங்களிற் பிறந்து வளர்ந்த வசதி பானுக்கும் மேனாடுகளுக்கும் சென்று, உய முறையைத் தழுவித் தம்மிடையே ஒற்று

: ஆதிக்கமும்
எமார் ஆங்கு அமர்த்தப்படுவர். இம் இரண்டு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்
இத்திட்டத்தையேற்றுச் செயற்படுத்த கொண்ட முதற் கோட்டி 1872 இல் பூண்டளவில் முழுத் தொகையினரான அனுப்பப்பட்டனர். ஆயின் இத்திட் ன்னர், 1881 இற் பிற்போக்குச் சத்தி கோட்டி முழுவதுஞ் சீனத்துக்குத் பிய இம்மாண வர் கோட்டியிற் பலர் த உதவி செய்தனர் என்பது இங்குக்
இரு காரணிகளுஞ் சாதகமாயிருந் -சர்ச்சி அவற்றுள் ஒன்று ; வெளி நாடு மற்றையது. ஒங்கொங்கிலே பொருத் ன் ஆகிய பெருநகரங்களிலும் ஐரோப் சக் குடியிருப்புக்கள் பெருவளர்ச்சி மத்தில் அவர்கள் பிரித்தானியக் குடி ணமாகிய குவாந்துங்கிலே அவர் தம் நகரமாகிய சாங்காயிலே இவ்வகுப் சார் பிலும் ஆதிக்கம் மிக்கோராயினர். கதவைப் பிரபுக்களும் மண்ணகரும் தந்தமையாலும், நாட்டுப்புறத்திலே ளே இன்னும் மாட்சிபெற்றிருந்தமை பத்துறையிலோ சமூகத்திலோ இன் காணப்பட்டனர். எனினும், வளர்ந்து கமும் முற்போக்குமுடைய அதிகாரி ன. கிறித்துவ மிசனரிமாரின் ஆதா தாபிக்கப்பட்ட பெருங் கல்லூரிகள் றிஞரைத் தோற்றுவிப்பவாயின. அர ட்டம் பெற்றோரே 1901 ஆம் ஆண்டு தம் வாய்ப்புப் பெற்றிருந்தாராதலின், பற் செல்வாக்குக் கிட்டியதில்லை. எனி தியைக் குறிப்பாக நகரங்களில் அன் -ன்பதாம் நூற்றாண்டின் இறுதியள பெடைத்த சீன இளைஞர் பலர் யப் பர்கல்வி பயின்று, புதிய வாழ்க்கை மையை வளர்த்தும் புதிய கருத்துக்

Page 353
களோடும் இலட்சியங்களோடும் தாய திரும்பிய மாணவர் ' பேரரசு வீழ்ச்சி உருவாக்கி ஆற்றுப்படுத்துவதில் மிக்
மலாயா, இந்தோனேசியா, பிலிப்பு நாடு ஆகிய நாடுகளிலும் பிறவிடா சீத்துவமிக்க சமுதாயங்களாக வளர் மயமாதற்கு ஊக்கமளித்த ஒரு கார பிற நாடுகளில், 'கடல்கடந்த இச் காரணமாயிருந்தது, கூலி வியாபார வியாபாரம்' என இளிவரல் தோன் குச் சென்ற இந்த ஒப்பந்தத்தொழில் துக்குரிய விடாமுயற்சி, சிக்கனம் மு நாடுகளிலே பொருளாதாரத்துறையி கினர். சீனப் பண்பை இழவாது, நாட ரெனினும் புதிய சூழலில் வாழ்ந்து, ட தொடர்பு பூண்டு வாழ்ந்தமையாலே, பாடுகளையும் அச்சமுதாயத்தை மா அவர்கள் உணர்ந்தனர். மேனாட்டு ம இச்சீனச் சமுதாயங்கள் ஆர்வத்தே
பேரரசாட்சி நிலையூன்றி யிருந்த கொண்ட இயக்கம் அடைந்த முன் திற்குப் பின்னர்ப் போன்று, அன்னி களை வேத்தவை அளித்ததுபோற் - டன் ஆலோசகரும் உண்ணாட்டு 3 முறையை நிலை நாட்டுவதில் வெற்றி. குச் சார்பாகவிருந்த பழைய சமுத யடையவே, முந்திய அரை நூற்றாண் யாவும் வெளிப்படத் தொடங்கின. . கண்டவாறு அகாலமுடிவு எய்திற்றெ வைக்கும் வலி அதற்கு இருந்தது. ய யாட்சியை மீட்டமைக்க முயன்று ( ஒரு நிகழ்ச்சியாகும். சீன நாட்டிலே வாக்குதற்கு வேண்டும் சத்தியோ தென்பது தெளிவான போதிலும், வாற்றை அது தெளிவாகக் காட்டிற் ரி தாபித்த பேரரசு மரபானது 2000 யாகவும் மீளாவகையும் முறிவடைந் சீனம் முதலில் அரசியற் குழப்பத் தத்தளித்தது. அவற்றுக்குப் பல !

சீனம்
303
கந் திரும்புவராயினர். இவ்வாறு 'கற்றுத் யடைதற்கு முன்னமே சமூக மாற்றங்களை க செல்வாக்குடையோராய் விளங்கினர். பின் தீவுகள். ஆவாய், அமெரிக்க ஐக்கிய ங்களிலும் வாழ்ந்த 'கடல்கடந்த சீனர்' ச்சி பெற்றிருந்தமையும், சீனம் மேனாட்டு வியாயிற்று. மலாயாவும் யாவாவுந் தவிர்ந்த சீனச் சமுதாயம் ' பெருகி வளர்தற்குக் மேயாம் (' 60 ஆண்டுகளில் இது 'பன்றி றக் குறிப்பிடப்பட்டது). பிற நாடுகளுக் ாளிகளின் பிள்ளைகள் விரைவிலே தம்மினத் மதலிய குணங்களை வெளிக்காட்டி, அவ்வந் ற் சிறப்பும் செல்வாக்கும் பெற்று விளங் டபிமானம் மிக்கோராய் அன்னார் இருந்தா புதிய கல்வி பயின்று, பிற நாகரிகங்களோடு சீனச் சமுதாயத்திற் காணப்பட்ட குறை ்றியமைக்கவேண்டியதன் அவசியத்தையும் யமாக்கும் பெருமுயற்சிக்கு, கடல் கடந்த "டு ஆதரவளித்தன. வரையும், மேனாட்டுமயமாதலை இலக்காகக் னேற்றம் மிகச் சிறிதே. பொக்சர் கலகத் பயச் செல்வாக்கிற்கு இசைந்து சில சலுகை காணப்பட்டாலும், 'முது புத்தரும் ' அவ புலுவல்களிலே பிற்போக்கான தம் ஆட்சி கண்டனர். ஆயின் பேரரசாட்சியும், அதற் காயத்தின் ஆதாரங்களும் ஒருங்கு வீழ்ச்சி டுக்காலமாகப் பெருகித் திரண்ட சத்திகள் அவ்வழி தோன்றிய புரட்சி, முன்னர் நாம் னினும், பழைய முறை மீள்வதைத் தடுத்து பவான் சீ-கை தானே அரியணையேறி முடி தோல்வியுற்றமை, வரலாற்றுச் சிறப்பு மிக்க > தீவிரமான சமூக சீர்திருத்தத்தை உரு மக்களாதரவோ அப்புரட்சிக்கு இருந்தில பழைய மரபு திட்டமாக அற்றுப் போன று. சின்வமிசப் பேரரசனான சி குவாங்கு-- ஆண்டுக் காலமாக நீடித்த பின்னர் இறுதி தது. கிலும் பொருளாதாரச் சிதைவிலும் வீழ்ந்து காரணங்கள் இருந்தன. எளிதிற் புலனாகா

Page 354
304
ஆசியாவும் மேனாட்
வகையிலும் செவ்வையான முறையிலும் வல்லரசுகளிடையே வலுத்திருந்த போட்ட ரின் ஆட்சி தோல்வியடைந்தமையும், புதி! படத் தவறியமையும் பிற காரணங்களாகு கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர் அதிகாரமோ சிறப்போ இருந்திலது. இனி பிரபுக்களிடையே சேனையானது பிளவுப் மாகும். இத்தகைய சூழ் நிலையிலேயே, அறி சொண்ட சீனப்பேரியக்கம்-'புதுப்பெருக் வெளித்தோன்றிற்று.
பீக்கிங்குத் தேசியப் பல்கலைக்கழகமே யிற்று. அப்பல்கலைக்கழகத்துக்கு வேந்தனா பான் அதன் தலைவராகச் சென் தூ-இசிய கலைக்கழகம் கன் சியா-நை என்பானை 6 மாட்டின் என்பானை அதிபனாகவும் கொம் பேரரசி ஆட்சிப்புரட்டை நிகழ்த்தித் தா கிய பின்னர், அப்பல்கலைக்கழகத்திற் கை யில் அது தேசியப் பணியிற் குறிப்பிடத் னும், சாய்புவான் பெய் 1917 சனவரியிற் லாற்றில் ஒரு புதிய ஊழி தோன்றிற்றென
இலீப்சிக்கிற் கல்வி பயின்ற சாய் ஒரு சி சுதந்திரம் விளங்கவேண்டுமெனுங் கருத் அறிவை வளர்த்தல் பல்கலைக்கழகங்களி சமுதாயத்துக்குப் பயன்படும் வகையிற் வேண்டுமென்பதும் அவன் நம்பிக்கை. அ. சஞ்சிகைக்கு ஆசிரியனாக இருந்தவனும், 1 வகித்தவனுமான சென் தூ-இசியுவை, பல்க பீடத்துக்கு அதிபனாக இருக்கும்படி சாய் பற்றிப் பிற்றைக் காலத்திலே சென், சீனத் றான். அவன் பிற்றை நாளிலே பொதுவு நிறுவித் தலைமை தாங்கி நடாத்தியும், பி. மாகப் பெரும் இலக்கியத் தொண்டு செய். பிறழ்ந்த பிறிதொரு வகைக் கொம்யூனிச தோற்றுவித்தது மெல்லாம் தம்மளவானே ஐயாண்டுக் காலமாக அவன் புதிய ப தொண்டே ஆசியவரலாற்றில் அவனுக்கு உ எனலாம். 'லா யவனசே ' எனுஞ் சஞ்சில ஞர்க்கு எனது உருக்கமான வேண்டுகோள் தலையங்கமொன்று 1915 செத்தம்பரில் வெ

ந ஆதிக்கமும்
சீனத்தின்மீது ஆதிக்கஞ் செலுத்திய டி, அக்காரணங்களுள் ஒன்று. மண்ட ய வகுப்பார் செவ்வையாகத் தொழிற் ம். இப்புதிய வகுப்பார் பெரும்பாலும் சாதலின், மக்களிடையே அன்னார்க்கு , மாறுபட்டு நின்ற பல்வேறு போர்ப் ட்டு நின்றமை, பிறிதொரு காரண வியற் சுதந்திரத்தை இலட்சியமாகக் கு' எனும் பெயருடையது-உருவாகி
இவ்வியக்கத்துக்கு மத்திய பீடமா பிருந்தவன் சாய் யுவான்-பெய் என் -வும், ஊசியும் விளங்கினர். அப்பல் வேந்தனாகவும், ஆங்கிலப் பாதிரியான ண்டு 1898 இலே தாபிக்கப்பட்டது. னே நேராக ஆட்சிசெய்யத் தொடங் வைக்க நினைந்திலள். பழைய ஆட்சி தக்க பங்கு யாதும் கொண்டிலதாயி பதவிக்கு வந்தபின்னர், அதன் வர னலாம். சிறந்த அறிவாளி. கல்வித்துறையிலே தை அவன் பெரிதும் ஆதரிப்பவன். ன் புனிதமான கடமையென்பதும்,
பல்கலைக்கழகங்கள் ஒத்துழைக்க க்காலத்திலே 'லா யவனசே எனுஞ் மறுமலர்ச்சியியக்கத்துக்குத் தலைமை லைக்கழகத்திலே இலக்கியப் புலமைப் அழைத்தான். பல்வேறு காரணங்கள் தின் வரலாற்றிலே சிறப்பிடம் பெற் டைமைக் (கொம்யூனிசக் கட்சியை ன்னர் அவ்வியக்கத்தை விளக்குமுக ஏ, அவ்வழி, அவ்வியக்கத்தினின்றும் க் கொள்கையைத் தன் பெயராலே சிறப்புடையவாயினும், ஆரம்பத்தில், ண்பாட்டு இயக்கத்துக்கு ஆற்றிய ன்னதமான ஓர் இடத்தையளிப்பது கயின் முதல் வெளியீட்டில், 'இளை r' எனுந் தலைப்பிற் சென் எழுதிய ரியாகியது. சீனத்தின் பெருமையை

Page 355
மீட்டும் நாட்டுதற்குச் சீன இளைஞர் அதன் சாரம். சீன இளைஞரின் தேசாட வாழ்க்கையிலே சீன இளைஞர் கொ உருக்கமான வேண்டுகோளாகும் அது போலிருந்தது. அச்சஞ்சிகையின் முத பட்டது ; இரண்டிலட்சத்துக்கு மே சாங்கிலே தீர்ந்த துப்பாக்கி வெடியில் தைக் குறித்தது எனலாம்.
இந்த அடி நாளிலேதாலும், உண்மை யிருந்தான். புரட்சிக்குப் பின்னரும் 3 ஆராய்ந்து பார்த்த சென், எட்ட நின்! மக்களின் நொதுமலான மனப்பான்ல காணப்படாமையும், பழைய கருத்துக் புதிய மாற்றங்கள் வந்தெதிர்ந்தபோ. அக்காரணங்களாகுமென, கண்டுணர்ந் முன்வந்து பணியாற்றல் வேண்டுமென வகுத்த திட்டம், அவ்வேண்டுகோளிற் யிருந்தது : 'அடிமை மனப்பான்மைய முன்னேற்றமும், கோழைத்தனமன்றி றிச் சருவதேச நோக்கும், சம்பிரதாய மான சிந்தனையன்றி அறிவியல் முறை ஓராண்டுக்குப் பின் அவன் வருமாறு சென்று வெற்றிகொள்ள வேண்டுமே இரண்டாவதாக, சுயாதீனமான தம் பிறருக்கு வால் பிடிப்போராக இருத் தில் அவர்கள் ஈடுபடவேண்டுமேயல்லா கொள்ளலாகாது.'
பழைய சீனப் பண்பாட்டின் குல தாக்கி, சீன மறுமலர்ச்சிக்கு வேண்டிய 'அரசியலாயிலென், அறிவுத் துறையா லென், மேனாட்டு முறையும் சீனமுறையு அவற்றைக் கலத்தலோ இணைத்தலோ ? தாழ்ந்தது என்பதை நாம் ஆராயவே வது புறம்பான விடயம். ஆயின், சீர்தி னித்தால், சகல விடயங்களிலும் புதிய 'நாட்டின் மரபுரிமை, ' ' நாட்டுக்கே சி பொருளற்ற சழக்குரை பேசி நாம் ம்

எம்
305
முன்னின்று போராட வேண்டுமென்பதே மானத்துக்கும், சுதந்திரமான அறிவியல் என்ட அபிமானத்துக்கும் விடுக்கப்பட்ட
அதன் விளைவு மின் சத்தி பாய்ந்தாற் 5 வெளியீடு பன்முறை திருப்பியச்சிடப் பட்ட பிரதிகள் விற்பனையாயின. உவுச் ம் பார்க்க இதுவே புரட்சியின் ஆரம்பத்
நிலைவரத்தைச் சென் தெளிவாக விளங்கி னம் உருப்படாமைக்குரிய காரணங்களை " ஏதிலார் போற் பார்த்துக்கொண்டிருந்த மயும், அவர்களிடையே விழிப்புணர்ச்சி களை விடாது பற்றி நிற்கும் மடமையும், து அவர்கள் செயலற்று நின் றமையுமே தான். ஆதலின், சீன நாட்டு இளைஞரே அவன் வேண்டுகோள் விடுத்தான். அவன் கண்ட ஆறு தத்துவங்களிலே அடங்கி ன்றிச் சுதந்திரமும், பழைமைவாதமன்றி முனைப்புடைமையும், குறுகிய தேசியமன் பமன்றிக் கருமத்திற் கண்ணும், உத்தேச -யான சிந்தனைப் போக்குமே அவசியம்.' - கட்டுரை பகர்ந்தான் : 'இளைஞர் மீச் யல்லாது வெற்றிகொள்ளப்படலாகாது ; பண்பைப் போற்றவேண்டுமேயல்லாது, தலாகாது ; மூன்றாவதாக, மக்களியக்கத் பது, குறுகிய கட்சிமுயற்சிகளில் நாட்டங்
றபாட்டைச் சென் வெளிப்படையாகத் தத்து வ அடிப்படையை உருவாக்கினான். பிலென், ஒழுக்கமாயிலென், இலக்கியமாயி ம் முற்றும் வேறுபட்ட விடயங்களாகும். வவ்வாது. அவற்றுள் எது உயர்ந்தது, எது ண்டியதில்லை-அவ்வாறு ஆராய முற்படு ருத்தஞ் செய்யவேண்டுமென நாம் தீர்மா மேனாட்டு முறையையே தழுவவேண்டும். மப்பாகவுள்ள சூழ் நிலை ' என்பன போன்ற
லயவேண்டியதில்லை '.

Page 356
306
ஆசியாவும் மேனா 'கிரியையும் அரசியலும் கல்வியுமாகி போதித்து, தற்காலச் சிந்தனைப் பெருக்க யுள் அடைத்து வைக்க முயன்ற யப்பான சீர்திருத்தவாதிகளின் பேச்சுக்கும் எத்த வா திகளான மண்டரின் மாரின் கொள்கை திருத்தவாதிகளின் கொள்கையும் நேரும் சென் னோ ஆணித்தரமான தருக்கமுறைய போன்றிருந்த கொன் பியூசியசின் கோட் தலைப்பட்டான். கொன்பியூசியசுவையே யவனசே ' எனும் சஞ்சிகையின் முந்திய பான் கொன்பியூசியசுவைக் காரசாரமா வெளியிட்டிருந்தான். கி. மு. இரண்டா சேர்ந்த உவுதி என்பானது காலம்வை கொன் பியூசியசு மதம் இருந்ததென்பை கோட்பாடு வல்லாட்சிக்கு வாய்த்த தத். தலைப்பட்டாரென்றும் அவன் அக்கட்டுல மாதச் சஞ்சிகையிலே தொடர்ச்சியாகப் 1 முரமாகச் சென் இத்தாக்குதலை நடத்தி சார்பிலே கொன்பியூசியசு மதம்' என்பது நெறியும் தற்கால வாழ்க்கையும் ' என்னு இன்னும் முக்கியமான கண்டனமாயிருந் தாகிய தனிப்பெருங் கடமை, பெற்றோர்க் கடமைகள் மூன்றையுமே அடிப்படையா தாதலின், அது மனிதவுரிமைகளை - முற் சென்னுடைய கண்டனத்தின் சாரமாகு கூறிய பின், இக்கால் நிலைமை தேவைக மாற்றியமைப்பது ஒவ்வாது என்பது ( கோட்டியார் போதித்து வந்தனர். 'கெ அவர் தம் சுலோகமாயிற்று.
இத்துணைத் தீவிரமான சிந்தனையாளன் Kமரபுகளுக்கெதிராக எழுந்த புரட்சிக்கு,
மைந்த பல்கலைக்கழத்திலே இலக்கியப் ப யது, அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான கொள்கைக்கு அளித்தது போலாகும். ெ தலைமுறையைச் சேர்ந்த அறிஞர் அதிக ஆ குறிப்பிடத்தக்கவன் ஊ-சி என்பான். 4 யோள். மேனாட்டு ஆராய்ச்சி முறைகளைக் விளக்கவுரையை நாடுதலின்றி மூலக் ! புடைய, ஆன் சுவே மரபைச் சேர்ந்த பே

ட்டு ஆதிக்கமும்
ய மூன்றினதும் ஒருமைப்பாட்டைப் "கச் சிந்தோமதமெனுங் குறுகிய புட்டி சியத் தலைவர்களின் பேச்சுக்கும் சீனச் னை வேற்றுமை ? இவ்வாறாக, பழைமை கயும், புதிய கல்வியை ஆதரித்த சீர்
குநேரே முரணி மோதின. அறிஞன் பாக, சீனச் சிந்தனைக்கெல்லாம் அரண் -பாட்டையுமே இறுதியாகத் தாக்கத் சத்துருவாகச் சென் கண்டான். 'லா ஒரு வெளியீட்டிலே இபெய்-சா என் கக் கண்டித்துக் கட்டுரையொன்றை ம் நூற்றாண்டில், ஆன் வமிசத்தைச் ரக்கும் ஒரு சிறு சித்தாந்தமாகவே தயும், கொன் பியூசியசின் ஐந்துறவுக் துவ அடிப்படையாகப் பயன்படுத்தத் ரெயிலே விளக்கிக் காட்டினான். அதே பல கட்டுரைகளை எழுதி இன்னும் மும் னான். 'அரசமைப்பு அபிவிருத்தியின் து அவற்றுள் ஒன்று. 'கொன் பியூசியசு ந் தலைப்பிலே பின்னர் வந்த கட்டுரை தது. பேரரசற்குப் பத்திசெலுத்துவ குப் பத்தி, பதிபத்தி யெனும் தலையாய கக் கொன்பியூசியசு நெறி கொண்டுள றாக மறுக்குந் தன்மைத்து என்பதே ம். இவ்வாறு திண்ணமாக எடுத்துக் நக்கேற்பக் கொன் பியூசியசு நெறியை தேற்றம். இதனையே புதுப்பெருக்குக் என் பியூசியசு மதம் வீழ்க ' என்பதே
ர-தொன்றுதொட்டுப் பயின்று வந்த 5 தலைமை வகித்தோனை- தலை நகரி 'லமைப்பீடத்தின் அதிபனாய் அமர்த்தி அங்கீகாரத்தை அப்புரட்சிக் கொள் என்னுடைய கருத்துக்களுக்கு, இளைய தரவளித்தனர். அத்தகைய அறிஞருட் புவன் பல்கலையறிவு படைத்த புலமை
கற்றுத் துறைபோய தத்துவஞானி ; ரெந்தத்தையே நாடிக் கற்கும் பண் ரறிவாளன் ; மனிதவுறவுகளிலே பகுத்

Page 357
தறிவுக்குள்ள பெரும்பயனில் நம்பிக்கை மானி. மறுமலர்ச்சியியக்கத்துக்கு அவ துறையிலே ஒரு புரட்சி வேண்டுமென . ரிக்காவிலே அக்காலத்திற் பிரசுரிக்கப்ப சாவோ யுவான் சென்னும் ஊ -சியும் 6 இப்புதிய கருத்துக்கள் முதன்முதலா. இவர்க்குமிடையில் முக்கியமான ஒரு வெழுத்து முறையைக் கைவிட்டு அக. சாவோ விரும்பினான் ; ஊட்சி அதனை 5 பொதுமக்களும் ஒரே மொழியை வழங் ம்னைத் தயும் பொதுமக்களுக்குத் திற ஊ -சி கருகினான். இலக்கியச் சீனமொழி தொன்றாதலின், செத்த மொழியே அது ஐரோப்பாவில் இலத்தின் போன்றது த ததெனப் பேதப்படுத்திப் பேசமுடியுமா செத்த மொழியாகும். இலத்தினைப் பே இலக்கியச் சீன மொழியைப் பேசும்பே பயன்படுத்தினாலன்றி, அல்லது, பேசுலே. ஓரளவு தெரிந்திருந்தாலன்றி, அம்மொ ளல் பண்டிதர்க்கும் அரிதே'. இவ்விட அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க சிந்த டுமெனும் நோக்கத்தோடும், ஊ-சி பே
தொலை தேயமொன்றிற் புழங்கி வந்த களை வெளியிடுவதோடு அமையாது, தல் லா யவனசேயிற் பிரசுரிக்கும் பொருட் இலக்கியச் சீர்திருத்தத்தை ஒரு திட் சில ஆலோசனைகளை அவன் எடுத்துக் கட்டுமட்டானவை. 'தொல்லருங் கால தவிர்க்க ; ஒரே பெற்றித்தாக வசனம் போக்கில் வழக்கொழிந்த இலக்கியத் 6 தள்ளாதொழிக; இலக்கண வரம்புக்கல் வற்புறுத்துக ; சாரமற்ற சொற்றொடர் யோரின் நடையைப் பின்பற்றவேண்டா நடையிலே இயற்கையாக எழுதுக '. அ களிலே விரவி நின்ற நிதானமும் அவ துறையிலே தாராள மனப்பான்மை வ, லாது, அறிஞன் சென்னுடைய அரும் சிக்கு அடிகோலியிருக்குமாவென்பது 4 துக்களை ஒரு புரட்சிக்கோட்பாடாக உ

னம்
307
க கொண்ட உண்மையான மனிதாபி சன் செய்த முதற்றொண்டு, இலக்கியத் அவன் விடுத்த அறைகூவலேயாம். அமெ ட்ட 'சீன மாணவரின் திங்களேட்டிலே, ' "சர்ந்து வெளியிட்ட கட்டுரையொன்றில் க இடம்பெற்றிருந்தன. இந்த அறிஞர் த வேற்றுமையும் இருந்தது. சித்திர சவரிசையைச் சீன மொழியிற் புகுத்தச் விரும்பவில்லை. இலக்கிய விற்பன்னரும் கச் செய்து, அவ்வழி, சிந்தனைச் செல்வ ந்து விடுவதே முதற்பெரும்பணியென இயென்பது மக்கள் நாவிலே பயிலாத -வென அவன் வாதித்தான். 'மத்தியகால புது : சாக்காட்டிலேயும் கூடியது குறைந் -யின், அது இலத்தினிலும் பார்க்க நனி சுதலும் விளங்குதலுங் கூடும். ஆயின் பாது, நன்கு பழகிய சொற்றொடர்களைப் வான் சொல்லப்போவது பற்றி முன்னமே ழியைச் செவிப்புலனால் விளங்கிக் கொள் டர்ப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டும், னைக் கருவியாக மொழி அமைதல் வேண் ச்சு மொழி வழக்கையே ஆதரித்தான். மாணவர் சஞ்சிகையிலே தன் கருத்துக் -- கருத்துக்களை ஒரு கடிதத்தில் அடக்கி, நி, ஊ -சிக்கு அதனை அனுப்பி வைத்தான். -த்துக்கமையச் செய்வது பற்றி அதிற் கூறினான். அவன் கூறிய ஆலோசனைகள் நால்களிலிருந்து மேற்கோள் காட்டலைத் மைக்கும் முறையை விலக்குக; காலப் தொடர்களைத் தள்ளி, பேச்சு வழக்கினைத் மெய வசனமமைத்தலின் அவசியத்தை களை உபயோகிக்க வேண்டா ; முந்தை -; சுருங்கக்கூறின் விளங்கத்தக்க மொழி ஆயினும், அவன் எடுத்துக் கூறிய வாதங் ன து புலமையுமெல்லாம் சீன இலக்கியத் ந்து பாய்தற்கு வழிதிறந்திருக்குமேயல் பணியின்றேல், அவை இலக்கியப் புரட் =ந்தேகமே. அறிஞன் சென்னே அக்கருத் உயர்த்தி வைத்தவன். ஊ -சியின் வேண்டு

Page 358
308 ஆசியாவும் மேனு
கோளை ஆதரித்த சென், சீன இலக்கியத் மெனக் கட்டுரைத்தான். அவன், தாே இலக்கியப் புரட்சிக்கொடியை ஏற்றி ை பேச்சு மொழியிலியன்ற கட்டுரைகளை ஆறு உத்திகளையும் லா யவனசே  ை புரட்சி ஈடேறியதோடு, செயற்கைத் தன் மொழி உடைத்தெ லாம். மொழி விடுதலையடைந்து விறுபெற வரைவின்றிப் பெருகிற்று ஐரோப்பிய பெயர்க்கப்பட்டன; விமரிசக் கட்டுரைக றின. தற்காலச் சின இலக்கியத்தின் வள யாயிற்று எனலாம். அக்காலத்தில் அறிவு, யும் ஆக்கத்தையும், இலின் யுற்றங்கு எனும் நவினமானது சவியுறப் படம்பிடி கந்தொட்டு குமிந்தாங்குப் புரட்சி வை அந்நவீனம் அடக்கியுளது.
அறிவுத்துறையிலே சுதந்திரவுணர்ச்சில நெறியை நவீனமுறையில் அமைப்பதைய துக்குத் தீவிரமான எதிர்ப்பு இருந்திலெ யசு போதித்த ஐந்துறவுக் பறக்கவிட்டனரேயென இடித்துரைத்து
(3.5 L LIII
LEn 237 ஒரு கடிதம் போக்கினுன் இலியு @ பழைமையிலூறிய-கொன்பியூசியசு வா யாங்கு சி-சாவோவும் இலியாங்கு சோ தேசிய மரபுரிமையைத் தக்கவாறு போ, கிற்கும் மேற்கிற்குமிடையே ஒரு நற்புை கழறியுரைத்தனர். ஆயின் புதுப்பெருக்கு மிகையபிமானம் பூண்டிருந்தாராதலின், தில்லை. மேனுட்டு நாகரிகத்தின் விஞ்சிய நம்பிக்கை கொண்டிருந்த-ஊ-சி, ந கோட்பாட்டையுமே ஒறுத்துரைத்து, எ( விமோசனத்துக்கு வழியாகுமென எடுத்து
வாழ்க்கைப் பயன்கள் பற்றித் தெளிவ தாயம் , அறமுறையும் மதமும் ஆற்றவுங் புக் குலைந்திருந்தகாலம், புதியவொரு வி கொண்டிருந்த அறிவுடை வகுப்பார்-இ
- - புரட்சியெனும் F6001 L–LD/TC5,5 LD வந்துமோ
தகு விளைவுகள் ஏற்பட்டன என்பதற்எ
 
 

திலே ஒரு புரட்சி உருவாதல் வேண்டு ன பெருமித நடையிற் கூறியவாங்கு வத்தான் . ப் பிரசுரிக்கத் தலைப்பட்டு, ஊ-சியின் கயாளத் தொடங்கியகாலை, இலக்கியப் மைமிக்க பாண்டித்திய நடையின் கட் றிந்து விடுதலையும் பெற்றுவிட்டதென ற்று விளங்கவே, இலக்கியப் படைப்பு நூல்கள் பெருந்தொகையாக மொழி ளும் சிருட்டியிலக்கியங்களுந் தோன் ர்ச்சிக்கு அவ்விடுதலையே தோற்றுவா த்துறையிலே காணப்பட்ட ஊக்கத்தை எழுதிய பிக்கிங்கிலே ஒருகணம்' த்துக் காட்டுவதாயுளது. பொக்சர் கல
ரயுமுள்ள காலப்பகுதி முழுவதையும்
யப் பாய்ச்சுவதையும், சீன வாழ்க்கை பும் இலக்காய்க் கொண்ட இவ்வியக்கத் தன்று நாம் கருதலாகாது. கொன்பியூசி ட்டைச் சீர்திருத்தவாதிகள் காற்றிற் ச் சாய்யுவான்-பெய்யுக்குப் பிரபல என்பான். அவனைப் போன்ற-அறவும் திகளின் எதிர்ப்பு ஒருபுறமாக, இலி -மிங்கும் போன்றர் பலர் சினத்தின் ற்றி நடத்தல் வேண்டுமெனவும், கிழக் னர்ப்பைக் காண்டல் வேண்டுமெனவும் இயக்கத்தின் தலைவர்கள், மேனுட்டில் அவர் காதில் இவ்வாதங்கள் ஏறிய மகிமையிலே அக்காலத்தில் அசையாத ல்லன கொண்டு, அல்லன தள்ளும்' நசலின்றி முற்முக ஏற்றுக்கொள்ளலே 1ரைத்தான்.
ான காட்சியின்றி மலைவுற்ற ஒரு சமு குழம்பியதனுற் சமூகக் கட்டுக்கோப் ாழ்க்கை நெறியைத் தேடி அலைந்து த்தகைய சூழ்நிலையிலேயே இரசியப் கிற்று. புதுப்பெருக்கின் பயனுக, வியத் கயமில்லை. கொன்பூசியசு மதத்தைக்

Page 359
கண்டிப்பதிலும் இலக்கியப் புரட்சியை வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. ஆயி வட்டாரத்துக்கு அப்பாற் சென்றில கத்தை ஒற்றுமைப்படுத்தற்கு அது உ குழப்பத்தை அதிகரிக்கச் செய்தனவெ தறிவுக்குமொட்டிய புதிய அடிப்படை படுத்தற்கு அது முதற்படியாக அடை அவ்வாய்ப்பு அதற்குக் கிட்டியதில்லை. த்ெ தாராண்மைக் கொள்கையை ஏற். காலத்தில், தாராண்மைக்கு மாமுன பிரகடனஞ் செய்யப்பட்டு, தீவிரமன. கணும் ஆர்வத்தோடு கற்கப்படலாயி சினையை ஆராயும்போது, புதுப்பெருக் வனும் அதன் சஞ்சிகைக்கு ஆசிரியனு வுடைமைக் கட்சியை நிறுவிய ஆதித் அவசியம். இரசியப் புரட்சிக்கும் சி நெருங்கிய தொடர்பினை அறிஞன் செ 1917 ஆம் ஆண்டு ஏப்பிரிலில் வெளியிட் லா பவனசேயில் தொடர்ச்சியாக ெ வெற்றியே பொல்சிவிக்குப் புரட்சியெ அன்றியும், மாக்சு பற்றிய விசேட இது தைச் சேர்ந்த பேராசிரியன் பிறனுெரு பித்து வெளியிட்டான். 1920 ஆம் ஆ ணுகக் கொண்டு சீனப் பொதுவுடைமை னையிலும் புதுப்பெருக்கிலும் ஒரு புதி குறிப்பதாகுமெனச் சென்னும் இலியும் வாராயினர்.
இவ்வாறு தோன்றிய பிளவு, சாய் பரப்பிய தாராண்மைப் போக்குடைய எனலாம். எனினும் இலக்கியப் புரட் கிளர்ச்சி, அறிவுத்துறையிலே ஆயுமுள அவர்கள் வகுத்த ஆக்கத்திட்டமானது அவை கண்ட வெற்றியே அவற்றின் இ0
மேற்கொண்டு அவை மக்களின் உள்.
குடைய சிந்தனையாளர் மேனுட்டுத் த இச் செல்வாராயினர். அடுத்த இருபத கங்களிலும் அறிவாளிகளின் வட்டார தாராண்மைக் கொள்கையானது சினந
செல்வாக்கைத் தொடர்ந்து செலுத்தி
 
 
 
 

63o 309
த் துவக்கி வைப்பதிலும் அது பெற்ற ன் அதன் செல்வாக்கு அறிவாளிகளின் து ; புதியவோர் அடிப்படையிலே சமூ தவியதில்லை. மற்று, அதன் கருத்துக்கள் ன்றே கூறலாம். தாராண்மைக்கும் பகுத் யிலே சமுதாயத்தை மீட்டும் ஒற்றுமைப் இந்திருக்குமென்பதில் ஐயமில்லை. ஆயின் சாய் யுவான் பெயும் ஊ-சியும் மேனுட் றுக் கொள்ளுமாறு எடுத்துரைத்த அதே புரட்சிக்கொள்கைகள் மொசுக்கோவிலே ப்பான்மையுடைய இளைஞரால் உலகெங் ன. சீனத்தை நவீனமயமாக்கும் பிரச் கை ஆதரித்து ஆற்றுப்படுத்தி நடாத்கிய மான சென் து-இசியுவே சீனப் பொது தாபகன் என்பதை நினைவிற் கொள்ளல் னே மக்களின் விழிப்புணர்ச்சிக்குமுள்ள ன் லா யவனசே ' எனும் சஞ்சிகையில் ட தன் கட்டுரை மூலமாக ஆராய்ந்தான். வளிவந்த கட்டுரைகளிற் பொதுமக்களின் லும் கருத்து வற்புறுத்திக் கூறப்பட்டது. ழொன்றைப் பிக்கிங்குப் பல்கலைக்கழகத் வன், இலி தி-சாவோ என்பான், பதிப் ண்டு யூலைத் திங்களில், சென்னைத் தலைவ மக் கட்சி தாபிக்கப்பட்டது. புதிய சிந்த கிய திருப்பத்தையும் இரசியப் புரட்சி மறுமலர்ச்சித் தலைவர்கள் பிறரும் கருது
யுவான்-பெயும், ஊ-சியும் ஆதரித்துப் மறுமலர்ச்சிக்குச் சாப்பறை யறைந்தது சி, கொன்பியூசியசு மதத்துக்கு மாமுன ப்பான்மை எனுமூன்றையும் உள்ளடக்கி 1. புதிய சினத்தின் பொதுமரபாயது. பக்கச்சத்தி குன்றுதற்குக் காரணமாயது. T" திவிரப்போக் rரான் மைக் கொள்கையினின்றும் ஒதுங் ாண்டுக் காலத்தின் போது, பல்கலைக்கழ களிலுமே செல்வாக்குப் படைத்திருந்த ாட்டின் அறிவியல் வாழ்க்கையில் ஓரளவு
று. ஆயினும், இயக்கமென்ற வகையிலே

Page 360
310 ஆசியாவும் மேனுட்
அதன் வலிகுன்றிவிட்டது. மக்களிடைப் அது ஈடுகொடுக்க முடியாது தப்பித்ததே கள் மூலமாகச் செயற்படுத்தற்கும் გიყვ6)u வலதுசாரிகளின் இயக்கமாக மாறிச் சென் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்கள் Ufo@L DIT
- - , புத்துயிர்ப்பளிக்க முயன்றமையாலும், த
பெற்றிருந்த செல்வாக்கும் அன்னர்க்கு வையும் அறிவொளியையும் மக்களிடைப் பு அவ்வியக்கமானது, 1936 ஆம் ஆண்டு மு செல்வாக்கு யாதுஞ் செலுத்தாதொழிந்த
ஆகியிலே இத்துணை நம்பிக்கை யூட்டி சாரக் கொண்டதும், காலப்போக்கைச் உறுதிப்பாட்டைக் கொண்டதுமான 3
சிறந்த ւվo»65) ԼԸսվլի தெளிவான காட்சியும்
வாய்க்கப்பெற்றதான இவ்வியக்கம்-ஆரு முயற்சியின் பின்னர் தோல்வியுற்றதற்கு போற்முேன்றுகிறது. முதலாவதாக, உரி
அது வந்துற்றது. மேனுட்டுத் தாராண்
குப் பிரயோகிக்குமுன்னமே, அதற்குப் ே கோட்பாடுகள்-குடியேற்ற நாடுகளிலும் வற்புறுத்திக் கூறிய கோட்பாடுகள்-சின்
டாவதாக, அரசாங்கங்களின் அரவணைப்பு 5 IT IT GODTL DITATSF சமுதாயங் கட்டுத்தளர்ந்து மைத் தத்துவத்தின் gt_LIL1ഞLuിമ) ժ (LՐ திருத்தியமைத்தல் (1Բւգ-Ա 111 5 g, Tiful || FIT | கோட்பாடுகள் புரட்சிகரமான விளைவுகை கள் பொதுமக்களோடு தொடர்பிலாய், எடுத்துச் செல்ல வகையற்றிருந்தனர். நா லே, தலைமைவகித்தோர் ஈடுகொடுக்க மு
அமைச்சனை சென்லி-பூ வின் பிற்போக்
சாரியாகக் கரைபுரண்டோடிய அறிவியற் ஞான்று, அவர்கள் அவற்றைத் தடுத்துநி மிடையில் இடறி வீழ்ந்தனர். ஒற்ருேபர்
ன்னமே, ச Tu J - GDICTFGD) LIDLJIL JITL VGD) L (1Բ (LԲչ5 இடு
கிரியையும் அரசியலும் கல்வியும் ஒன்றென்
யத்தை உறுதியான அடிப்படையில் 9/30)
சிதறவிடாது பந்தித்து நின்ற பிணிப்புச்
 
 
 
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
பரவியிருந்த தீவிரமனப்பான்மைக்கு ாடு, தன் கோட்பாடுகளை நிறுவனங் பற்றிருந்தது. குமிந்தாங்கு இயக்கம் றமையாலும், கட்டுப்பாட்டுக்கமைந்த க நவ கொன்பியூசியசுநெறிக்கு அது ாராண்மைவாதிகள் ஒரு காலத்திற் மறுக்கப்பட்டது. அப்பால், பகுத்தறி பரப்புவதன் மூலம் சீர்திருத்தம் நாடிய தலாகச் சின மக்களின் உள்ளத்திலே
யதும், நேரிய அபிலாசைகளை நெஞ் செவ்வனே உணர்ந்தமையாற் பெற்ற ப்பேரியக்கம்-மாசற்ற நேர்மையும், படைத்த அறிவாளிகளைத் தலைவராக ண்டுக்காலமாய்த் தொடர்ந்த திவிர க் காரணமென்ன ? காரணம் எளிதே ய காலத்திலன்றித் தாமதப்பட்டே மைநாகரிகத்தின் மாட்சியை உலகப் சியும் தகர்த்தெறிந்த பின்னரே அது கொள்கைகளைச் சமுதாய அமைப்புக் பாட்டியாயமைந்த இரசியப் புரட்சிக் சார்நாடுகளிலும் தேசியவுணர்ச்சியை எத்தை மீக்கொண்டுவிட்டன. இரண் பிலே மிசனரிமார் செய்த கைங்கரியங் குழப்பமுற்றிருந்தமையால், தாராண் தாயத்தைக் குறுகிய காலத்துட் சீர் பிற்று. மூன்றுவதாக, மறுமலர்ச்சிக் ளப் பயந்தவாயினும், அதன் தலைவர் த் தம் போதனைகளை அவர்களுக்கு லாவதாக, நெருக்கடி வந்துற்ற Gaი/26r டியாது தவறிவிட்டனர். குமிந்தாங்கு குக் கொள்கை ஒருபுறத்தும், இடது பெருக்கு மறுபுறத்தும் வந்தடர்த்த றுத்தச் சத்தியற்றேராகி இரண்டுக்கு ப் புரட்சியின் தத்துவங்கள் வந்துறு ஓராற்றல் இந்தியா எய்தியிருந்தது. ரக் கொண்டு, யப்பானும் தன் சமுதா மத்திருந்தது. சீனச் சமுதாயத்தைச் சத்தி, சமயந் தோல்வியுற்றமையாலும்

Page 361
g
கொன்பியூசியசு மதம் கண்டனந் தா தொழிந்துவிடவே, அச்சமுதாயம் க ஆதலின், பொதுமக்களோடு தொட கோட்பாடாகவே புதுப்பெருக்குக் கரு 1920 ஆம் ஆண்டையடுத்த காலப் இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்து: கிய ஆராய்ச்சிக் கழகம் என்பதும் (1. தாராண்மைத் தத்துவமரபினின்றும் கொண்டிருந்தன. முன்னைக் கோட்டிக் என்பான். ' ஆகியூ' என்னும் பிரபலம காலச் சீன இலக்கியத்துக்குத் தந்தை சேர்ந்த மற்ருெருவன், மாவோ துங்கு யென்-பிங்கு என்பான். அவன் எழுதிய முத்தொகைநூல், சீனத்தின் உள்ளத்தி தெளிவாகப் படம்பிடித்துக் காட்டு தாராண்மை மரபும் தவறிவிட, முன்ன மறைந்து ஏமாற்றமே சீன உள்ளத்தி, குத் தலைமை தாங்கியவன் குவோ மோ யன் அறிஞன், கவிஞன், சிறுகதை டுக்குப் பின்னர் இலக்கியத்துறையிலே உலூ இ-சுன்னும் மாவோ துங்கும் சீ. ஆதரவளித்தனர். அறிவாளிகளின் சிந், தையே நாடுவதாயிற்று.
1. தற்கால இலக்கிய வளர்ச்சியில் உலூஇஅவன் எழுதியவற்றுட் செலவாக்கு மிக்க மு அது லா யவனசேயில் 1919 இல் வெளியிட கும் பேராசையையும் சுய நலத்தையும் அது போலவே அதன் அமைப்பும் மிகப் புதுமைய திகைக்க வைத்தது. எனினும் அவன் எ ஆகியூ என்பது. அது முன்னம் சென் வெளியிடப்பட்டது. கதாநாயகனன ஆ கியூ நாடோடி ; வியப்பூட்டும் ஒரு கதாபாத்திரம். குறைகளாகக் கொள்ளாது ஒருவாறு அை விகளுக்கு நியாயங்கண்டு தன்னையே திருத் சுவையுந் ததும்பும் நடையிலே இந்நூல் காணப்பட்ட குற்றங்குறைகளை ஈவிரக்கமின்றி அவ்வழி அது ஆழ்ந்த செல்வாக்கு உடைய களான “புலம்பலும்’ ‘தயக்கமும்’ கிராமவ வுடைமை வாதியல்லனயினும், சீன இட முதன்மை பெற்று விளங்கினன். தற்கால செல்வாக்கு ஆழமாகப் பதிந்துளது.
 

சீனம் 3.
1ங்காது மதிப்பிழந்தமையாலும், மறைந் ட்டுக்கோப்பற்று உருக்குலைந்துவிட்டது. ர்பற்று ஒதுங்கிநின்ற அறிவாளிகளின் ரத்துக்கள் இடம்பெற்றிருந்தன. பகுதியிலே தோன்றிய சீன இலக்கியம் க் காட்டுகின்றது. இரு தாபனங்கள்-இலக் 920), ஆக்கக் கழகம் என்பதும் (1922)- பிரிந்து செல்வதையே நோக்கமாகக் குத் தலைமை வகித்தவன் உலூ இ-சுன் ான கதையை எழுதிய உலூ இ-சுன் தற் LIT3 i கருதப்படுவன்.' அக்கோட்டியைச் எனும் புனைபெயராற் பிரபலமான சென் ஏமாற்றம், தடுமாற்றம், தேடுகை எனும் லே அக்கால் நிகழ்ந்த போராட்டங்களைத் வதாய் அமைந்துளது. குமிந்தாங்கும் ார்க் காணப்பட்ட நம்பிக்கையுணர்ச்சி ற் றலைதூக்கிநின்றது. ஆக்கக் கழகத்துக் -யோ என்பான். அவன் வரலாற்றுசிரி யெழுத்தாளன். அவன் 1925 ஆம் ஆண் புரட்சிகரமான போக்கைக் கொண்டான். ன இடதுசாரி எழுத்தாளர் சங்கத்துக்கு தனைப் போக்குப் பொதுவாக இடதுபுறத்
சுன்னது சிறப்பை அழுத்திக் கூறுதல் அவசியம். தல் நூல் “ பித்தனுடைய நாளேடு ' என்பது. ப்பட்டது. மனித சமுதாயத்தில் மலிந்து கிடக் தீவிரமாகத் தாக்கிற்று. அதன் உள்ளடக்கம் ாக இருந்தமையால், சீன இலக்கிய உலகை அது ழுதியவற்றுள் மிகச் சிறந்த பிரபலமான நூல் பாவோவின் ஒரு விசேட அனுபந்தமாக என்பான், வேலையின்றிச் சுற்றித் திரிந்த ஒரு அவன் தன்னிடத்துக் காணப்பட்ட குறைகளைக் மதிப்படுத்த முயல்கிருன் ; தான்பட்ட தோல் தப்படுத்த முயல்கிருன். வேடிக்கையும் நகைச் எழுதப்பட்டுளது என்பர். சீனச் சமுதாயத்திற் 'அம்பலப்படுத்துவதே ’ இந்நூலின் நோக்கம். தாயிற்று. அவனுடைய சிறுகதைத் தொகுதி ாழ்க்கையைச் சித்திரிப்பன. உலூஇ-சுன் பொது துசாரி எழுத்தாளர் கூட்டவையத்தில் அவன் சீன இலக்கியத்திலே அவன் விட்டுச் சென்ற

Page 362
312
ஆசியாவும் மேனாட்
சீன மறுமலர்ச்சி யியக்கத்திற் காண தோல்விக்குரிய காரணங்களையும், சீனத் போற்றப்படும் சன்யாட்சனின் வாழ்க்கை கின்றது. ஐரோப்பிய வர்த்தகச் செல்வார் பிரதேசத்திலேயே சன் பிறந்தார். இளம் சன், 'கடல்கடந்த சீனச் சமுதாயத்திலே கல்வி பயின்று, ஞானமுழுக்குப் பெற்றுக் மிசனரிமாரின் செல்வாக்கிலே சேவை | முயற்சிகளிலே ஈடுபட்டார். அம்முயற்சி அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஆத! மக்களின் நிதியுதவியுங் கிடைத்து வந்த முயற்சி செய்யாத இடைக்காலங்களில் அ களிலே தஞ்சமடைந்து, சீனப் பேரரசு மறுக்கப்பட்ட புதிய வகுப்பாரிடையே , காலங் கழித்தார். புரட்சிக்காலத்திலும் சீனம் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்க துக்களையே பெரிதும் ஒத்திருந்தன. அவர் யசு மதத்தையும் அதன் குறிக்கோள்க ரிகத்தை எஞ்சலின்றிப் பூரணமாக ஏற்று ஐரோப்பிய நாடுகளின் தாராண்மைத் த பிக்கையிருந்தது. அடுத்த கட்டத்தில், மடைந்த சென்னை மொசுக்கோ கவர்ந்த யூலை 25 இல் வெளியிட்ட அறிக்கையிலே 4 போன்று சீன மக்களும் சுதந்திரமாக இ நாடுகள் அவர்களுக்குச் சூழ்ந்த கதியினை விடுதலைப் போராட்டத்தில் உற்ற துணைவு வர் செஞ்சேனையைச் சேர்ந்த இரசியத் ெ பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளல் ( பிக்கையே அவருள்ளத்தில் உறுதிபெற்றது ஐ.சோ.ச.கு. நாட்டின் மத்திய நிருவாக வருமாறு சென்றது : 'உலகில் அடக்கி அமரர் இலெனின் மரபுரிமையாக விட்டு . ஐக்கியத்துக்கு நீவிரே தலைவராக உ6 கொண்டு, பேரரசாண்மைக்குப் பலியாகிய ...............என்னருமைத் தோழர்களே,
முன்னம் சொல்லவேண்டியது ஒன்றுண்டு படைத்த ஒரு நாடாகத் திகழப்போ

டு ஆதிக்கமும் சப்பட்ட முரண்பாடுகளையும், அதன் தேசியப் புரட்சிக்குத் தந்தையாகப் வரலாறு ஓரளவு தெளிவாகக் காட்டு க்கிற்கு உட்பட்டிருந்த கரையோரப் 2 பிராயத்திலே ஆவாய்க்குச் சென்ற 'வளர்ந்து மிசன் பள்ளிக்கூடத்திலே 5 கிறித்தவரானார். தாய் நாடு திரும்பி, புரிந்த சன்யாட்சன், புரட்சிகரமான சிகளுக்குப் பெரும்பாலும் யப்பான் ரவும், வெளிநாடுகளிலே வாழ்ந்த சீன கன. புரட்சியைத் தூண்டிவிடுவதற்கு வர் அன்னியரின் சலுகைப் பிரதேசங் காட்சியிற் செல்வாக்கும் ஆதிக்கமும் தமக்கு ஆதரவாளரைத் திரட்டுவதிற் அதற்குப் பின்னரும் சன் யாட்சன் ள், புதுப் பெருக்குவாதிகளின் கருத் களைப் போன்று அவரும் கொன்பியூசி ளையும் எதிர்த்தார். மேனாட்டு நாக க் கொள்வதையே அவர் ஆதரித்தார். தத்துவமரபிலே அவர்க்குப் பெரு நம் 'மேற்குலகு தவறியதால் ' ஏமாற்ற து. அவர் சீனமக்களுக்கு 1919 ஆம் வருமாறு கூறினார் : ' இரசிய மக்களைப் ருக்க விரும்பினால், வேர்சேயிலே நேய சத் தவிர்க்க விரும்பினால், நாட்டின் பராயும் சகோதரராயும் இருக்கத்தக்க தாழிலாளரும் விவசாயிகளுமே யென் வேண்டும். ' காலப் போக்கில் இந்நம் து. அவர் இறுதியாக எழுதிய கடிதம் க் குழுவுக்கே எழுதப்பட்டது. அது யொடுக்கப்பட்டு வாழும் மக்களுக்கு ச் சென்ற சுதந்திரக் குடியரசுகளின் எளீர்கள். அம்மரபுரிமையின் உதவி புள்ளோர் தப்பாது விடுதலை யடைவர்
யான் உம்மிடமிருந்து விடைபெறு - மாபெரும் வலிமையும் சுதந்திரமும் -தும் சீனத்தை உற்ற நண்பனாக

Page 363
தி
ஐ.சோ.ச.கு. வரவேற்கும் நாள் அதிக யொடுக்கப்பட்டுள்ள மக்களின் விடுதல களிரண்டும் வெற்றியை நோக்கிக் ன நம்பிக்கையைத் தெரிவிக்க விரும்புகி
மேனாட்டுமயமாதலை ஆதியில் ஆதரி றுத் தேறியவருமான சன் யாட்சன் இலெனின் வாதத்தை வெளிப்படை! தமை, சீனமக்களின் அக்கால வரலாற் யின் தோல்வியும் பற்றிய வரலாற்றை

சீனம்
313
- தூரத்திலில்லையெனவும் உலகில் அடக்கி லக்கான போராட்டத்தில் இந் நட்பு நாடு கைகோர்த்துச் செல்லும் எனவும் எனது றேன் '.
த்தவரும், மிசனரிப்பள்ளிக்கூடத்திற் கற் ன், தாராண்மைவாதத்தினின்றும் விலகி பாக ஆதரிக்குமளவிற்கு மாறுதலடைந் றை, அவர் தம் புத்துயிர்ப்பும் மறுமலர்ச்சி D, பிரதிபலிப்பதாயுளது.

Page 364
அதிகார
ஆசிய நாடுகள்
ஆசியநாடுகளுட் சிறியவற்றிலே தோன் இங்கு நாம் சுருங்கக் கூறுவோம். பிரித்தா? வென்றடிப்படுத்திய காலந்தொட்டு, அந், வைத்து ஆட்சி செய்யப்பட்டது. அந்ந துயிர்ப்பு இயக்கமானது இந்தியச் செல்வ எனினும் முக்கியமான இருவேறுபாடுகள் மாரும் வியாபாரிகளும் பர்மியப் பொரு சுரண்டி வாழ்ந்தமையாலும், இந்தியர் ெ மாவிற் குடியேறியமையாலும், பர்மியத் பைப் பெற்றது-ஒன்று பேரரசாட்சிக்கு தியர்க்கெதிரான உணர்ச்சி. பேரரசாட்சி தியத் தேசியவியக்கம் ஒருபுறந் தூண்ட வுணர்ச்சியை மறுபுறந் தூண்டி விட்டன கைப்பற்றப்பட்டதன்பின்னர், அரசாங்க ப இழந்துவிட்டாலும், பர்மிய மக்களிடையே வாகப் பாதிக்கப்பட்டிலது. சீனத்திலே ெ கள் தமக்கு மதமில்லையென்று கூறுவதை பர்மாவிலோ தேசியத் தலைவர்கள் மக்கள1 மிக்க பெளத்தரேயெனப் பாவனை செய்யே புருடனுகக் கொள்ளத்தக்கவன் கலைநிதி வத்திலே கிறித்தவகைத் திருமுழுக்குப் தேசியத் தலைவனுக அவன் உயர்ந்தகாலை, மீண்டுவிட்டதாகப் பிரகடனஞ் செய்தான் மான நவீனத்தை எழுதிய தெயின் பே எ கருத்துக்களை 1745 இல் வெளியிட்டதன் மன்னிப்புக் கோரவேண்டியவனுயினன்கண்டிப்பது குறித்துப் பொதுமக்களின்
முதற்பெரும் போரின் பின்னர் பெளத் மாறுதலடைந்துவிட்ட அரசியற் குழ்நி3 அடைந்தவாற்றையும், தமது மதத்தின் கொண்டு பர்மியர் தேசியவுணர்ச்சியை வ கம் குறித்தது. இவ்வாருகப் பர்மிய இயக்
3丑4

D 5
சிறியவை
றி வளர்ந்த இயக்கங்கள் பற்றியும் Eயர் 1937 ஆம் ஆண்டிலே பர்மாவை நாடு இந்தியாவின் ஒருபாகமாகவே ாட்டிலே தோன்றிய தேசியப் புத் ாக்கினற் பெரிதும் பாதிக்கப்பட்டது. காணப்பட்டன. இந்திய முதலாளி ளாதாரத்திலே ஆதிக்கம் பெற்றுச் பருந்தொகையினராய்ச் சென்று பர் தேசியவுணர்ச்சி இருபடித்தாய பண் மாமுன உணர்ச்சி. மற்றையது இந் க்கு எதிரான போராட்டத்தை இந் , பிரித்தானியரோ பர்மியரின் இன ர். இரண்டாவதாக, பர்மா வென்று மதமாயிருந்த பெளத்தம் அந்நிலையை ப அதற்கிருந்த செல்வாக்குப் பொது பாதுக்கருத்தை உருவாக்கிய தலைவர் ஒரு பெருமையாகக் கொண்டாராக, தரவைப் பெறுதற்காகத் தாம் பத்தி வண்டியவராயினர். இதற்கு உதாரண போமோ என்பான். குழந்தைப் பரு பெற்றவன் அவன். பிரசித்தி பெற்ற தாய்த்திருமதமான பெளத்தத்துக்கே ா. ' தற்காலத்துறவி' எனும் பிரபல ‘ன்பான். குருமாாாயத்துக்கு மாருரண ா பயணுகப் பின்னர் பகிரங்கமாக -மதத்தையும் குருமாாாயத்தையும் எதிர்ப்பு அத்தகையதாயிருந்தது. த தாபனக் கழகம் நிறுவப்பட்டது. லயிலே பெளத்த மதம் உறுதிப்பாடு ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் ளர்க்க முற்பட்டவாற்றையும் அக்கழ ம் பெரும்பான்மையும் தேசியவுணர்ச்

Page 365
ஆசிய நாடுக
சியினையே பிரதிபலித்தது. அதனாற் ப யாதும் ஆபத்தோ, சமுதாயப் புரட் தோன்றியதில்லை. அந்நாட்டின் சமுதா பாதிக்கப்பட்டதில்லை. கரென் இனத்த முயற்சியும் அத்துணை பரவியதில்லை. ப கல்வியும் தேசியவுணர்ச்சியும் பிறவுஞ் யும் ஒத்திருந்தவாதலின், பர்மாவில் துறையிலே போராட்டம் நிகழ்ந்த பே வில் ஒரே யொழுக்கிற் செல்வவாயின.
சூலாலங்கோன் எனப் பெயரிய மா காட்டிவந்த முடியாட்சியிலே, சீயம் நா
தைச் சாவதானமாக மேற்கொண்டது மாரும் இயற்கையான சிலவரையை வேண்டுமென்பதை உணர்ந்தாராகி, 2 பதையும், ஒழுங்கான அபிவிருத்தி கொண்ட பூட்கையை மேற்கொள்வார
குறிக்கோளாகக் கொண்டவைபோன்ற னார் அடைதற்கு முயன்றிலர். பிரான் போட்டியிலேயே தனது நாட்டின் ட சூலாலங்கோன், அவ்விரு வல்லரசுக சீயத்தைப் பாவித்து, 'நல்லதுகொண் வழி, சமுதாயச் சீர்குலைவும் அரசியற் அரசை நவீனமுறையிற் சீர்திருத்திய கத் தாம் ஒழுகவேண்டியதன் அவசிய மன்குட்டு மன்னனின் ஆட்சியில் இ வாற்றை வேத்தவையிற் செவிலியாகப் கதையைக் கூறும் 'அன்னாவும் சீயம் காணலாம். எனினும், அரசாட்சியை |
களை நன்கறிந்து தேர்ச்சிபெற்ற ஆக யிற்று. எனவே, அரசாங்கத்தின் உதய பும் பூட்கை தொடங்கிற்று. மேனாட்டு பட்ட மாணவர் பெரும்பாலும் உயா ணும், பழைமைபேணும் மரபினைச் சே றுத் தெளிந்தோராயும், நவீனமயமாக் செயற்படுத்த வல்லவராயுமிருந்த ! கல்விமுறை தோற்றுவித்தது. ஒக்சுே கல்விபயின்ற மன்னன் ஆறாம் இரா! கினான். அவன் சூலாலங்கோன் பல்க இலக்கியத்தை மக்களிடையே பரப்பி
13-CP 1306 (7/67)

நள் சிறியவை
315
'மிய சமுதாயத்தின் கட்டுக்கோப்புக்கு 7 ஏற்படுமென்ற அபாயமோ ஆங்குத் | அமைப்போ சமயமோ பாரதூரமாகப் ர் தவிர்ந்த பிற்ரிடையே மிசனரிமாரின் மா, இந்தியா ஆகிய நாடுகளிரண்டிலும் சம்பந்தமான சத்திகள் பெரும்பான்மை இந்தியர்க்கெதிராகப் பொருளாதாரத் திலும், அவ்விரு நாடும் பாண்பாட்டள
எனன் காலந்தொட்டு அரசியலொட்பங் டு மேனாட்டுமயமாதற்கான ஒரு திட்டத் . சீய மன்னரும் அவர் தம் ஆலோசகன் றகளுக்குக் கட்டுப்பட்டே செயலாற்ற நாட்டின் சுதந்திரத்தைப் பேணிக் காப் க்கு வழிவகுப்பதையுமே இலக்காகக் ரயினர். ஆதியிலிருந்தே யப்பான் தனது | ஆதிக்க நிலையினையும் சிறப்பையும் அன் சுக்கும் பிரித்தனுக்குமிடையில் நிலவிய பாதுகாப்பு உள்ளது என்பதை உணர்ந்த -ளுக்குமிடைப்பட்ட தடுப்பு நாடாகச் டு, அல்லது தள்ளும் ' ஒரு பூட்கையின் 5 குழப்பமும் நேரா வகையிலே தனது மைத்தான். மேனாட்டு அறிவுக்கு இணங் த்தை அரசகுடும்பத்தோர் உணர்ந்தனர். இவ்வாறான பூட்கை மெல்ல உருவாகிய - பணிபுரிந்த ஆங்கில மாதொருத்தியின் ன்னனும்' எனும் நூலிலே தெளிவாகக் நவீன மயமாக்குதற்கு, மேனாட்டு நிலைமை ரணி தேவையென்பது விரைவிற் புலனா பியோடு மாணவரை மேனாட்டுக்கு அனுப் க் கல்வி பயிலுதற்காய்த் தேர்ந்தெடுக்கப் குடியைச் சேர்ந்தோராய் இருந்தக்கண் ர்ந்தோராயும், மேனாட்டுக் கல்வியைக் கற் கும் ஒரு பூட்கையைத் துவக்கி வைத்துச் ஊளைஞர் குழாமொன்றை இம்மேனாட்டுக், பாட்டுக் கிறித்துவ சேச்சுக் கல்லூரியிலே னே இவ்வியக்கத்துக்குத் தலைமை தாங் லைக்கழகத்தைத் தாபித்தான் ; மேனாட்டு னான். செகப்பிரியரின் நாடகங்கள் சில

Page 366
316
ஆசியாவும் மேனாட் வற்றைத் தானே மொழிபெயர்த்தான் ; புகுத்தினான் ; முன்னேற்றமடைந்த நாடு தற்கு அவன் இவ்வாறாக அரும்பாடுபட் அருஞ்சாதனைகளுள் ஒன்று, 'காட்டுப்பு படையைத் தாபித்தமை-பொறுப்புண இளைஞர்க்குப் புகட்டுவதே அதன் குறிக் முறை வழக்காற்றிற் புகுந்தது. குடிகளி தற்கு மன்னன் தீவிரமான முயற்சி செய் பத்திரிகைக்கலைஞன். அசுவபாகு எனும் யின் இயல்புகளை மக்களுக்கு விளக்கினான்
பர்மாவிற் போன்று சீயத்திலும் பெள ருந்தமையாலே, மிசனரிமார்க்கிருந்த செ துக்குப் புத்துயிர்ப்பளித்தற்கும் இராமன் படுத்தினான். அவனுடைய ஆதரவிலே தி டது. குருமாராயத்துக்குக் கல்வி புகட்டி பட்டது. பிரித்தானிய மன்னரைப் பில் பாதுகாவலர்' எனும் பட்டத்தை வகிக்க தாயினும் பொதுவாக ஒட்பம் வாய்ந்த மன்னர் 1870 இற்கும் இடைப்பட்ட நெரு வந்தமையால், சமுதாயச் சீர்குலைவின்றி யும், சீயம் நாடு மாறுதலடைந்து, ஈற்றி றிலே, பிற வல்லரசுகள் பெற்றிருந்த பேச்சு மூலமாகவும் படிப்படியாகவும் ஒ பெறுதல் இயல்வதாயிற்று. நாடெங்கணுப் யும், புத்தமதத்தின் உயிர்ப்பும் சீனத்தி கசப்புணர்ச்சி வளராவகையில் வெளி நா அரசகுடும்பத்தார் காட்டிய திறமையுபெ மீட்சியடைதற்கு உதவியாயிருந்தன.
சீயத்திலே 1932 இற் கிளர்ந்த புரட்சி ஆட்சிக்கு மாறாகவும், மன்னன் சூலாலங் உயர்ந்த உத்தியோகங்களை அளிக்கும் வ றாம் (சருவதேசப் போட்டி மலிந்திருந்த உயர் பதவியளித்தல் அவசியமாக இரு தழுவிச் சென்ற இப்புரட்சியானது, ந இயக்கத்துக்கு மேலும் ஊக்கமளித்தது கட்டுப்படுத்தி, குடியாட்சி முறையை : களின் தலைவன்மார் பொருளாதாரத் தே

ட்டு ஆதிக்கமும் ஐரோப்பிய விளையாட்டுக்களை நாட்டிற் கெளின் வரிசையிலே சீயத்தை வைத் டான். இத்துறையிலே அவன் ஈட்டிய லிகள்' எனும் பெயருடைய இளைஞர் சர்ச்சியையும் சேவையுணர்ச்சியையும் கோளாகும். சட்டப்படியான திருமண படையே கடமையுணர்ச்சியை உயர்த் பதான். ஆறாம் இராமன் ஆற்றல் மிக்க புனை பெயரில் அவன் தேசியப்பூட்கை
த்த மதம் வலியும் உயிர்ப்பும் பெற்றி சல்வாக்கு மிகச் சிறிதே. புத்த சமயத் - ஓர் இயக்கத்தை ஆரம்பித்து ஆற்றுப் கிரிபிடகம் பதிப்பித்து வெளியிடப்பட் - வலுவளித்தற்கும் முயற்சி செய்யப் எபற்றிச் சீயமன்னரும் 'புத்த சமய கத் தொடங்கினர். பழைமை தழுவிய ஒரு பூட்கையைச் சீயம் நாட்டு முடி க்கடியான காலத்திலே கடைப்பிடித்து யும் கடுமையான கொந்தளிப்பின்றி பல் முதற்போரை யடுத்த காலக் கூற்
ஆணிலப்புறத்துரிமையை இணக்கப் உழித்துப் பூரணமான சுதந்திரத்தைப் 5 பரவியிருந்த சிறு நிலக்கிழார் முறை » போலாது மேனாடுகளுக்கெதிராகக் எட்டு அலுவல்களைக் கையாள்வதிலே மல்லாம் அமைதிசால் முறையில் நாடு
சியானது எதேச்சாதிகாரமான அரச கோனின் பற்பல கான்முளைகளுக்கே -ழமைக்கு மாறாகவுமே மூண்டதொன் - அந்நாளில் அரச குடும்பத்தார்க்கே த்ததாகலாம்). தேசியவுணர்ச்சியையே பீனமயமாதலை இலக்காகக் கொண்ட - அரசனுடைய சிறப்பதிகாரங்களைக் ஓரளவுக்குப் புகுத்தியதோடு, சீயமக் தசிய வாதத்தையே தம் பூட்கையாக

Page 367
ஆசிய நாடு விருத்தி செய்யத் தலைப்பட்டனர். அ கையிலே அன்னியர்க்கிருந்த வன்பு விமோசனமளிப்பதே அவர்தம் நோக்
பர்மா, சீயம் ஆகிய நாடுகளிரண்டி யம் யாதெனின், ஈனயான பௌத்தப் றால் அது சீனத்தில் நிலவிய மகாய தது. பாமரமக்களிடையே பெளத்த மதிப்பிடுவதே ஐரோப்பிய எழுத்தாள சீன நாட்டின் அலுவல்களிலே புத்த திய செல்வாக்கு மிகச் சிறிதே. மொ மதத்தை அடிப்படையாகக் கொண் மாரின் கொன்பியூசியசு மதம் தடுத்து லும் ஈனயானம் தனது சமுதாய அை பர்மிய, சீயச் சமுதாயங்கள் தம் உ மிசனரிமாரின் முயற்சிகளையும் மேனா மகத்தான வெற்றி பெறுதற்கு ஏதுவா வலிய சத்தியாயிற்று.
இந்துசீனத்திலே நிலவிய அரசியல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் . உட்பட்ட கம்போடியாவிலும் இலா மையாலும், முடியாட்சியே தொடர்ந் உறுதிபெற்றிருந்தது. சீர்திருத்த இய வாதனவாயும் இருந்தன. இனி, அன நின்ற கொன்பியூசியசுத் தத்துவங்கள் யுற்றமையாலும் பிரான்சியரின் நே வலிகுன்றி, தீவிரமிக்க புதிய கருத் தன. பிரான்சியரின் நேரான ஆட்சிக் மிசனரிமாரின் தீவிரமுயற்சி காரண தகர்ந்துவிட, காயோடயிசம் போன் லாயின. இந்து சீனத்தில், பொதுவுல படுத்திய தேசியவாதமே மக்களின் னும், இந்து சீனத்திலே தேசியவுண பாடாகாது என்பதை முன்னமே இந்துசீனமக்கள் தாமாகவே இசை ரல்லர். பிரான்சியர் கையாண்ட ' போன்ற கொள்கைகளை ஏற்று நடத் மையும் பண்பாடும் தடையாய் நின் யும் சீர்திருத்தத்தையும் ஆதாரமா விரிந்த முறையில் அந்நாட்டில், முத

ளுள் சிறியவை
317
வ்வழி, அந்நாட்டின் பொருளியல் வாழ்க் டியினைத் தளர்த்திச் சீய மக்களுக்கு
எம்.
லும் விசேடமாகக் குறிப்பிடத்தக்க விட வன்பொடு விளங்கியதேயாம். இவ்வாற் ன பௌத்தத்தினின்றும் வேறுபட்டிருந் த்துக்குள்ள செல்வாக்கினைக் குறைபட ரின் வழமையாயிருப்பினும், உண்மையில், குருமாரும் பௌத்த தாபனமும் செலுத் பிகோலியா தவிர்ந்த பிறவிடத்தில், புத்த தி ஒருமைப்பாடு உருவாதலை மண்டரின் பவைத்தது. மற்றுச் சீயத்திலும் பர்மாவி மப்பிலே வியத்தகும் வலிமையுடையதாகி றுதி நிலை பேணிக் குழப்பச், சத்திகளாகிய ட்டுக் கருத்துக்களையும் எதிர்த்து நின்று கி, அச்சமுதாயங்களைப் பிணித்து நிற்கும்
அமைப்பு சிக்கல் மிக்கதாதலின், அதனைச் சற்றுக் கடினம். பிரெஞ்சு அதிகாரத்துக்கு வாசிலும் ஈனயானம் வலியதாய் இருந்த து நிலவியமையாலும் சமுதாய அமைப்பு பக்கங்கள் வலியற்றனவாயும் பரக்கப் பர சம் பேரரசிலே வேத்தவையானது தழுவி ள், சீனத்திலே அத்தத்துவங்கள் தோல்வி ரான நெருக்கிடையாலும் நலிவடைந்து துக்களை எதிர்த்து நிற்கச் சத்தியற்றிருந் கு அடிப்பட்டிருந்த கொச்சின் சீனத்தில், "மாகப் பலவிடங்களிலே பழைய முறை 2 விசித்திரமான மதப் பிரிவுகள் தோன்ற டமை வாதிகள் தலைமை வகித்து ஆற்றுப் கவனத்தைப் பெரிதுங் கவர்ந்தது. எனி ர்ச்சி யென்பது புதியதொரு தோற்றப் கண்டோம். பிரான்சியரின் அதிகாரத்தை ந்து எப்போதாயினும் ஏற்றுக்கொண்டா இணைந்து நடத்தல், தழுவிக் கொள்ளல்' தற்கு இந்து சீன மக்களின் தேசியப் பெரு றன. ஆயினும் உண்ணாட்டுச் சீரமைப்பை ப்க் கொண்ட தேசிய வியக்கம் யாதும் 5 பெரும்போர்வரையும் இருந்ததில்லை. அவ்

Page 368
318
ஆசியாவும் மேன
வியக்கந் தொடங்கிய காலத்தில், இரசி செல்வாக்குப் பெற்றுவிட்டது. ஆதலி! தேசியவாதம் மாக்சியச் சார்புடையத வுடைமைவாதமாக விருத்தி யடைந்தது
இந்தோனேசியாவிலே, இந்தோனேசி பைப் பேணுவதாகிய பூட்கையினையே னர். அந்நாட்டின் மூலவளங்களைச் செட திச் சுரண்டுவதிலேயே அன்னாரின் கவ அரசாட்சி சிலகாலம் மறைமுகமான தா சிய மக்களிடையே தற்காலக் கல்வியை கள் பாடசாலைகளை அணுகாமே தடுக்கக் தும், இடச்சுக்காரர் தேசியவுணர்ச்சி ( தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் யிலே தானும் செல்வாக்குச் செலுத்த . டுக்காலமாக, ' நாகரிகப்படுத்தும் பண நடிக்கவும் அவர்கள் நினைந்திலர். இந்தே கள் கண்ணுங் கருத்துமாயிருந்தனர். அதுவே ஆறிலோர் பாகமாய் அமைந்த
ஆயின், வெளியுலகினின்றும் இந்தே படுத்தி வைத்தல், முடிவின்றி இயலக் அகண்ட இசுலாமியக் கொள்கையின் ! பட்ட விழிப்புணர்ச்சியும் இந்தோனேச காவுக்கும் மெடினாவுக்குஞ் சென்ற ய
வந்தாராக, அக்கருத்துக்கள் பாமரமக் வத் தொடங்கின. இந்தோனேசியாவின் ஞன்மார் எழுதி வைத்த நூல்களிலே தலைமுறையினர் கண்டனர். இன்னும், ஓ இந்தோனேசிய மாணவர் தாராளமாக னர். முதற்பெரும் போரின் பின்னர் ம. கரித்தது. இந்தியாவிலே காந்தியடிகள் யியக்கமும், எகிப்து நாட்டிலே சாக்லு போராட்டமும் இந்தோனேசியாவிலே
தேசியக்கட்சியான 'புத்தி உத்தோ திருத்தத்தையே வற்புறுத்தி வந்ததுகாணப்பட்டது. ஆயின் 1908 ஆம் ; துருக்கியியக்கமும் இந்தியாவிலே முசி சமயந்தழுவிய தேசியக் கட்சியொன்று யிடம் பெற்றது. இவ்வியக்கம் வெற்றி ய

மட்டு ஆதிக்கமும்
யப் புரட்சி கிழக்காசியாவிலே பெருஞ் ன், தொடக்கத்திருந்தே இந்து சீனத் எயிற்று. அச்சார்பே பின்னர் பொது
Pயச் சமுதாயத்தின் பரம்பரையமைப்
இடச்சுக்காரர் கடைப்பிடித்து வந்த பேமாகவும் முறையாகவும் தம் நலங்கரு னமெல்லாம் சென்றதாதலின், அவர்தம் கவே நடைபெற்றுவந்தது. இந்தோனே - ஊக்குவதொழிந்தும், புதிய கருத்துக் ககூடிய சுதேசக் கல்விமுறையை வளர்த் வளராவகை நெடுங்காலந் தடுத்துவைத் இறுதி வரையும், பண்பாட்டுத் துறை அவர்கள் விரும்பினாரல்லர். இருநூறாண் சியை யாம் மேற்கொண்டோம்' என தானேசியாவின் செல்வத்திலேயே அவர் இடச்சுக்காரரின் நாட்டுவருமானத்தில் நது என்ப. தானேசியாவை வல்லந்தமாகத் தனிப் கூடிய காரியமன்று. மத்திய கிழக்கிலே வளர்ச்சியும் முசிலிம் உலகிலே காணப் பியாவையும் தப்பாது பாதித்தன. மெக் திகர் புதிய கருத்துக்களைக் கொண்டு களிடையே ஊடுருவி விரைவாகப் பர முந்திய வரலாறு பற்றி இடச்சு அறி தமது புராதனப் பெருமையை இளைய ருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
ஐரோப்பாவுக்குச் செல்லத் தொடங்கி கணவரின் போக்குவரத்து மேலும் அதி ர் தொடக்கி வைத்த ஒத்துழையாமை லும் வாப்தும் வெற்றிகரமாக நடத்திய புதிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டன.
மோ' என்பது ஆதியிலே கல்விச்சீர் அவ்வழி அதில் அரசியற் பண்பு சிறிதே நண்டின் பின்னர், துருக்கியிலே இளந் ம் கூட்டவையும் தோன்றிய காலத்தில், சரேக்கத் இசுலாம் என்பது, தலைமை ரதும் ஈட்டு முன்னமே, இரசியப் புரட்சி

Page 369
ஆசிய நாடுக
கிழக்குலகை அதிரவைத்தது. அதன் துணைக் காலமும் ஆதிக்கம் பெற்றிரு, துக்குப் பொருளாதார அடிப்படையு சமுதாயத்தின் இசுலாமியத் தன்மை பிறவிடங்களிலே) மிசனரிமாரின் முய குழப்பலாகாதென்னும் இடச்சுக்காரர் சமூகச் சீர்திருத்த இயக்கம் யாதும் வளர்ச்சியடைதல் தடங்கலுற்றது. ஆ கைப் பெற்ற புதிய கட்சிகள், சமயச் தேசிய வாதிகள் போலாது, சமூக டெ நன்கு உணர்ந்திருந்தன. இந்தோனே
அமிசங்கள் ஒன்றுகலந்து ஊக்கமளித், சமயத்தின் வழியதான தீவிர ஒற்று சீரமைப்பு இன்றியமையாது எனும் ப

ளுள் சிறியவை
319
விளைவாக, சமயக்கருத்துக்களே இத் தே அந்நாட்டில், அரசியற் போராட்டத் ம் வந்து சேர்ந்தது. இந்தோனேசியச் காரணமாகவும் (மொலுக்காசு தவிர்ந்த ற்சி வாயிலாய்ச் சமூக நிலைவரத்தைக் ன் திட்டமான பூட்கை காரணமாகவும், விரிந்த முறையிலே இந்தோனேசியாவில் யின், மாக்சியச் சிந்தனையின் செல்வாக் | சார்பை வற்புறுத்திய முன்னைக்காலத் ாருளாதாரச் சீரமைப்பின் அவசியத்தை சியாவின் விடுதலையியக்கத்திலே இரண்டு தமை, குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். மையுணர்ச்சியும், சமூக பொருளாதாரச் திய உணர்ச்சியுமே அவ்வமிசங்களாம்.

Page 370


Page 371
ஏழாம் கிறித்தவ

பாகம்
மிசனரிமார்

Page 372


Page 373
கிறித்தவ
பாரசீகம், இந்தியா, சீனம் ஆகிய நா கிறித்தவம் நிலவிவந்துளது. மலபார் ந. சிலிருந்து சீட பரம்பரையைப் பெற்ற வாருயினும், அத்திருச்சபை இருந்ததெ புறச்சான்று உண்டே நெசுத்தோரியக் ஒரு சமுதாயமாக வாழ்ந்தனர். ஏழாம் தவம் சீனத்தை அடைந்துவிட்டதென தில் உள்ளது) சான்று கூறுகின்றது. ே கிறித்தவச் சமுதாயங்கள் பல தழை 350) li வேத்தவையில், குணபுலத்துக் ஆகிய இருபாலார்க்கும் பிரதிநிதிகள்
ஐரோப்பாவின் இதயதானத்திலே ம0 பீதி யெங்கணும் பரவிற்று. இப்பேரா பாற்றுமாறெல்வாறு என்பதை ஆராய் யோன்சு நகரத்திலே 1245 இற் கழகம் யான பிரதேசங்களின் சேனுபதிகளோ கப் பேச்சுத் தொடங்குதற்காகத் தூது முடிவு செய்தது.
முதன்முதற் சென்ற துTதுக்கோட்டி கோலியரைப்பற்றியும், அவர்தம் வலி சேகரித்தற்கே அவை அனுப்பப்பட்டன் உலூயியால் அனுப்பப்பட்ட பிரான்சிக் வில்லியம் என்பார் மங்கு கானுக்குக் பட்டகாலை (1245), மாபெருங் கான் அ கையிலுள்ள ஐந்துவிரல்கள் போலே குணபுலத்தை மதமாற்றக் கிறித்தவர் கருத்தைப் பல்காலும் நாம் காண்போ
கிழக்குலகிற் கிறித்தவத்தைப் பாட் கோவினே என்பார் மிக முக்கியமான வேத்தவைக்கு அவரைப் போப்பாண்ட கான் இறந்து பட்டதற்குச் சற்றுப் என வழங்கிய பீக்கிங்கு நகரை அடைந் பைப் பொருட்படுத்தாது, தேவாலயங் கத்தோலிக்கச் சடங்குகட்கு அவசியம சமயத்தலைவர் அனைவரினும் பார்க்கத்
3.

மிசனரிமார்
ாடுகளில் அறப்பழைய காலந் தொட்டே ாட்டுத் திருச்சபையானது சென். தோம தாக உரிமைபாராட்டுகிறது. அஃது எவ் ன்பதற்கு கி. பி. 182 இற்குரிய பழைய கிறித்தவர் பாரசீகத்திலே சிறப்பு மிக்க நூற்றண்டிலே ந்ெசுத்தோரியக் கிறித் சியான்புச் சாசனம் (மேற்குச் சீனத் செங்கிசுகானின் பரந்த ஆணிலங்களிலே த்து வாழ்ந்தன. அம்மாமன்னன் கானு கிறித்தவர், குடபுலத்துக் கிறித்தவர் இருந்தனர். ங்கோலியப் படைகள் வந்துற்றமையால், பத்தினின்றும் கிறித்தவ உலகைக் காப் பும் பொருட்டு போப்பாண்டவர் இலி கூட்டினர். ஐரோப்பாவுக்கு அண்மை டும், மற்றுச் செங்கிசுகாணுேடும் இணக் க்கோட்டிகளை அனுப்புதற்கு அக்கழகம்
டிகள் சமயச்சார்பு அற்றவையே. மங் பும் மூலவளங்களும் பற்றியும் செய்தி ஆயின், பிரான்சு நாட்டு ஒன்பதாம் ஈக்கன் பாதிரியான உருபிரக்கு நாட்டு கிறித்தவம் பற்றிப் போதிக்கத் தலைப் புவர்க்கு வருமாறு கூறினன் : வே சுவர்க்கத்துக்குப் பலவழிகள்உள1செய்த முயற்சிகளின் வரலாற்றில் இக் .ܬܶ
பும் முயற்சியில் யோன் த மொந்தி வர். பீக்கிங்கிலே குப்ளாய் கானுடைய உவரே அனுப்பி வைத்தார். மாபெருங் பின்னக அக்காலத்திற் கான்பாலிக்கு த கோவினுே, நெசுத்தோரியரின் எதிர்ப் கட்டி, நாட்டுமொழியைக் கற்றறிந்து, ான இலக்கியத்தை எழுதினர். மற்றைச்
தம்மையே கான் மன்னன் சிறப்பாகக்
23

Page 374
324
ஆசியாவும் மே
கெளரவித்தான் என அவர் கூறியுள்ள எமக்குச் சான்றில்லை. உரோமுக்கு அ வத்தைத் தூண்டிவிடவே, போப்பா நிறுவி, அவரையே அப்பதவிக்கு அ மொந்தி கோவினோ இறந்துவிட்டார். டுக் காலத்துள், அவர் அமைத்த தா வரை விலைக்கு வாங்கி ஞானமுழுக்களி வைத்த ஒரு வழக்கமாகும். அவ்வழி பெருகி வருகின்றதேயென உரோம் ந மதத்தைப் பரப்புதற்கு அம்முறை த
போத்துக்கேயர் ஆசியாவை அடை அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று. கிழ. துக்கு ஆதாரமாய் அமைந்தவை மூ ஆறாம் அலெக்சாந்தரும் வெளியிட்ட புதிது 'கண்டறிந்த' நாடுகளை இசுப் பகிர்ந்தளித்து, கிறித்தவ மதத்தைப் தும் தலையாய கடன் என விதித்தது. கிறித்தவ மதத்தைப் பரப்புதல், பே சாங்க முயற்சியாகவே இருந்துவந்த. அனைத்தையும் மன்னனே ஏற்றுக்கொ டின் வாயிலாக (1514 ஆம் ஆண்டுத் எனும் விதிப்படி) போத்துக்கல் அரசி மிசனரி வேலைபற்றிய அதிகாரம் முழு இந்தியாவிற் சில பாகங்களுக்குக் கத் அங்கீகரிக்கும் அதிகாரம்-பாட்றோரே வுரிமை-1950 ஆம் ஆண்டிலேயே போ பட்டது. வசுக்கோ த காமா இந்தி கழிந்தபின்னரே, திருப்பீடத்தை அடை படுத்தியது.
சமய விடயங்களிலே தூரகிழக்கு டு ராசனமாக 1534 இற் கோவா நிறுவ மாறு போத்துக்கேயப் பதிலிராயற்கு கோவாவிலிருந்த இந்துக்கோவில்கள் ! தெல்லாம் 1540 இற் கத்தோலிக்கச் விசாரணை மன்று 1560 இல் நிறுவப்பட்
பாரிசிலே கல்வி பயின்று, ஆங்கு இ பணியாற் கவரப்பட்ட பிரான்சிசு 6 தாபிக்கும் பொருட்டு 1541 இல் இந் லிருந்த அதிமேற்றிராணியாரின் மாள்

தட்டு ஆதிக்கமும்
ர் இக்கூற்றின் உண்மையை அறிதற்கு பர் எழுதிய கடிதங்கள் ஆங்குப் பேரார் ண்டவர் கான்பாலிக்குக் குருபீடத்தை மர்த்தினார். ஆயின் சிறிது காலத்துள் (1328). அவர் இறந்து இருபத்தையாண் பனம் முற்றாக மறைந்தொழிந்தது. சிறு த்து மதமாற்றஞ் செய்தல் அவர் துவக்கி 'மெய்ச்சமயத்தாரின் தொகை உலகிற் நர் களிப்படைந்ததாகலாம். ஆயின் ஒரு காதது என்பதற்கையமில்லை.
டந்ததன் பின்னர் கிறித்தவ முயற்சியில் நகுலகிலே போத்துக்கேயரின் அதிகாரத் ன்றாம் கலிக்தசும், ஐந்தாம் நிக்கல்சும்,
திருநிருபங்களே. அத்திருநிருபங்கள், பெயினுக்கும் போத்துக்கலுக்குமிடையே பரப்புதல் அவ்விரு நாட்டின் மன்னவர
ரத்துக்கேயரைப் பொறுத்தவரை ஓர் அர து. கிழக்குலகிலே சமயதாபனச் செலவு கண்டான். 'பாட்றோடோக்' கோட்பாட் -திருநிருபம் விதித்த Jus Patronatus "யலுரிமை பெற்றிருந்த பிரதேசங்களிலே ஜவதும் முடிக்கே வழங்கப்பட்டிருந்தது. ததோலிக்கப் பிசப்புமாரை நியமிப்பதை டாவில் இறுதியாக எஞ்சியிருந்த இவ் -த்துக்கேய அரசாங்கத்தாராற் கைவிடப் யொவை வந்தடைந்து 123 ஆண்டுகள் மக்கும் பணியைப் போப்பரசு தன் கைப்
முழுவதிலும் அதிகாரம் படைத்த மேற்றி ப்பட்டது. பதிதரை வேரோடும் ஒழிக்கு
விசேட கட்டளைகள் விடுக்கப்பட்டன. இடித்து அழிக்கப்பட்டு, அவற்றின் சொத் சங்கத்தார்க்கு அளிக்கப்பட்டன. மத டது. க்னேசியசு லொயலா என்பாரின் சமயப் சவியர் கிழக்குலகிலே கிறித்தவத்தைத் தியாவுக்குப் பயணமாயினார். கோவாவி கைக்குப் பல்லக்கிலே செல்ல வேண்டிய

Page 375
கிறித்தவ
சேவியர், அதை விரும்பாது, குட்டரே கவே சென்று, அங்கு நோயாளிகளின் டார். ஆசிய மிசனரிமார்க்குப் பயிற்சி விலே சென். போல் கல்லூரியை அவர் போழ்தில், தூரகிழக்கிற்குச் செல்லும். பெற்றுச் செல்லவேண்டியவராயினர். 8 சிக்கு இந்நிறுவனம் ஆற்றிய தொண்டு! யில் ஈடுபட்ட கத்தோலிக்கப் பெரும் ஆரம்பப் பயிற்சி பெற்ற பின்னரே அவ யப்பானியர், சீனர், அனமியர் முதலா பெறுதல் வழக்கமாயிருந்தது.
இத்தகைய நிறுவன வேலையிலே திருத் நீங்கி, மலபார்க்கரையில் வாழ்ந்த மீ புறப்பட்டார். அவருடைய பத்தியையு களிடையே ஓரளவு வெற்றியை அவர் சுவிசேடத்தை இயன்றவிடத்தெல்லாம் பிடர் பிடித்துத்தப்பட்ட சேவியர் இ
குப் பிரயாணமானார். ஆங்கு அவர் செ போம்.
இந்தியாவில் அவர் தாபித்த யேசுத வத்தோடு மேற்கொண்டன. ஆயினும், மதுரையிலே சமயப்பணியைப் பொறு வாகவே சென்றது. வியக்கத்தக்க அக யிலே சிறிது காலம் வாழ்ந்து பெற்ற . புக்கு வந்தார். கிறித்தவம் மேனாட்டு நாட்டுமக்களின் உள்ளத்தையும் உல யும், அது பெருவெற்றி அடைய முடிய மதத்தைக் கருத்தூன்றிக் கற்றற்கு அ. மதி பெற்றார். இந்துமத ஆராய்ச்சிக்கு வாய்திருக்க முடியாது. பார்ப்பனரின் நொபிலி, இந்துமத சாத்திரங்களைக் க மாரின் உதவியை நாடிப் பெற்றார். பல்க கச் சங்கதப்புலமையும் ஓரளவு கைவம் ரைச் சமயவாதஞ் செய்தற்கு அழைத்த யத்திலே சமயவாதஞ் செய்தல் பண்டு மாகும். ஆங்கு, உபநிடதக் கருத்துக்கள் பாடுகளை நிலை நாட்ட முயன்றார். வை

மிசனரிமார்
325
சாக மருத்துவமனைக்குக் கால் நடையா புண்களைக் கழுவுவதில் நேராக ஈடுபட் யளிக்கும் பொருட்டாக 1542 இற் கோவா தாபித்தார். அடுத்த நூற்றாண்டுக் காலப் மிசனரிமார் கோவா வாயிலாக அனுமதி இவ்வாறாக, ஆசியாவிலே கிறித்தவ முயற் மிகப் பெரிதே. தூரகிழக்கிலே சமயப்பணி க்களிற் பெரும்பாலானோர் கோவாவில் பர்தம் பதவிகளுக்கு அனுப்பப்பட்டனர். னோரும் அக்கல்லூரிக்கு வந்து பயிற்சி
நதியடையாத சேவியர் கோவாவைவிட்டு னவரிடையே சமயப்போதனை செய்யப் ம் எளிமையையுங் கண்டு வியந்த மக் -கண்டார். ஆயினும், கிறித்து நாதரின் பரப்புதல் வேண்டுமென்னும் ஆசையாற் ந்தியாவை விட்டு நீங்கித் தூர கிழக்கிற் சய்த சமயப்பணிபற்றிப் பின்னர் காண்
ர் சங்கங்கள், மதமாற்றும் பணியை ஆர் உரொபேட்டோ த நொபிலி என்பார் ப்பேற்கும்வரையும், மதமாற்றம் மெது க்காட்சி படைத்தவர் நொபிலி. மதுரை அனுபவத்தின் வாயிலாக அவர் ஒரு முடி திப் போர்வையிலே இருக்கும் வரையும், எர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாதவரை பாதென்பதை அவர் உணர்ந்தார். இந்து வர் 1606 இல் யேசுதர் சங்கத்தின் அனு மதுரையிலும் சிறந்த இடம் அவர்க்கு நடையுடை பாவனைகளை மேற்கொண்ட ற்றுத் தேறுவதிலே இந்துப் பண்டிதன் லாண்டு காலம் முயன்று கற்றதன் பயனா எப்பெற்ற நொபிலி, மதுரைப் பார்ப்பன ார். கற்றறிந்தார் குழுமியிருக்கும் அவை தொட்டுப் பயின்று வந்த ஒரு வழக்க ளின் சார்பிலே அவர் கிறித்தவக் கோட் திகப் பார்ப்பனர்தாமும் அவருடைய

Page 376
326 ஆசியாவும் மேழு
சமநூலறிவைக் கண்டு போற்றினரா தைப் போதித்தற்கு நொபிலி செய்த மு ால்லர். அவர் இறுதியில் உரோமுக்குத் அக்கால முதலாக, இந்தியச் சார் மனப்பான்மை இந்தியாவில் மிசனரிம இந்து வாழ்க்கைநெறியோடும் மதத்ே தவிர்க்கப்பட்டது. உதாரணமாக, மத வாக்கினின்றும் முற்முக விலக்கி வைத் அவசியமாகுமென வற்புறுத்தப்பட்டது முகலாய வேத்தவையிலும் இத்த6 யேசுதர் சங்கத்தார் காட்டினர். சமய பேரரசர் அக்பர் சமயவிற்பன்னரான அவைக்கு அழைத்தார். அவர்களைச் ச (Impi. ஆயின், சமயவாதக் களரியான தில்) நிகழ்ந்த உரையாடல்கள் யேசுதர் பிறமதங்களை வெறுக்கும் அவர்தம் மே அன்னர் இகழ்ந்தமையும் அக்பருக்கு பெரும் ஏமாற்றத்தோடு தலைநகரை வி மும்தாசு மகாலின் அடிமைப் பென 1632 இலே வலோற்காரமாக மதமாற்றி இச்செயலுக்காகத் தக்க தண்டனையளி சேனைகள் போத்துக்கேயரை அவர்தம் அவரிற் பல்லாயிரக்கணக்கானேர் கொ தப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பின், பரப்பும் முயற்சி பெரும்பாலும் கைவி
போத்துக்கேயரின் ஆதிக்கம் 1660 சமயப்பணி செய்யும் ஆர்வம் தெ6 விசாரணை மன்றத்தைக் கோவாவில் , முதன்முதலாக 1563 இல் நிறுவியதை ஒருங்கே உளங்கொதித்தனர்.
போத்துக்கேயருக்குப் பின்னர் வ. வர்த்தகத்திலேயே கருத்தாயிருந்தனர். மதத்தினராதலின், கத்தோலிக்க சங்க கொண்டிலர். இவ்வாருக, பதினேழாம் மாற்ற முயற்சியின் முதற் கட்டம் முடி போத்துக்கேயர் ஆதிக்கம் பெற்றிருந் மார் செய்த குறிப்பிடத்தக்க சில சாதக் கில வினத்தைச் சேர்ந்தவரான எசுற்
 

றட்டு ஆதிக்கமும்
ம். இந்துமதச் சாயலிலே கிறித்தவத் மயற்சிகளைப் பிற மிசனரிமார் விரும்பின திருப்பியழைக்கப்பட்டார்.
புடைய எதனையும் வெறுத்தொதுக்கும் ாரின் சிறப்பியல்பாகக் காணப்பட்டது. 5ாடும் எவ்வாற்ருனுஞ் சமாஞ் செய்தல் மாறிய ஒருவனை இந்துமதத்தின் செல் தற்கு, அவன் மாட்டிறைச்சி புசித்தல்
கைய பொறையிலாமையுணர்ச்சியையே ஆராய்ச்சியிலே பேரார்வங் கொண்ட பல யேசு தரைக் கோவாவிலிருந்து தம் கல மரியாதையோடும் அக்பர் வரவேற் இபதாத் கானுவில் (தொழுகையில்லத் க்குப் பெரும் வெறுப்பையே அளித்தன. னுபாவமும், t.9?/mo gFLD uLI ஆசாரியன்மாரை ஏற்பிலாவாயின. ஆகவே மிசனரிமார் ட்டு நீங்கவேண்டியவராயினர். ண்கள் இருவரை வங்காளத்து யேசுதர் னர் எனக் கூறப்பட்டது. அக்கிரமமான க்கும் நோக்கத்தோடு, சா சகானுடைய குடியிருப்பினின்றும் விரட்டியோட்டின. ல்லப்பட்டனர்; அன்றேல், சிறைப்படுத் முகலாயப் பேரரசிலே கிறித்தவத்தைப் டப்பட்டது. ஆம் ஆண்டளவிற் சிதைவுற்றபின்னர், எனுட்டிலுமே குறைந்துவிட்டது. மத நிறுவியதையும் (1561) ஒற்முேதாபே' யும் கண்டு இந்துக்களும் முகமதியரும்
த இடச்சுக்காரரும் பிரித்தானியரும் அன்றியும், அவர்கள் புரட்டசுத்தாந்த த்தாரின் முயற்சிகள்பற்றி அனுதாபங் நூற்றண்டின் நடுக்கூற்றளவிலே, மத வுற்றதெனலாம்.
த அக்காலத்திலே, கத்தோலிக்க மிசனரி எகளையும் நாம் மறந்துவிடலாகாது. ஆங் ரவோப் பாதிரியார், இந்திய மொழிகள்

Page 377
கிறித்தல்
பலவற்றைத் துறைபோகக் கற்று, கி மராத்தி மொழியிற் காவியநடையிலே கோவாவிலே முதன்முதலாக யேசு சங் கொச்சிக்கு அண்மையில் மிசனரிமாரி பிக்கப்பட்டன. இசுப்பானியப் பாதிரிய முதன்முதலாக அச்செழுத்தை உருவா
யேசு சங்கத்தாரின் கவனம் இந்திய சேவியர் தூர தேயங்கட்கும் செல்லவி இந்தியாவிலிருந்து 1545 இல் அவர் செய்த பணி இருதிறப்பட்டது. தீயொழு துக்கேயரை நல்வழிப்படுத்தல் முத போதித்தல், இரண்டாவது. ஆயின், அ திய ஆசிரியன் கூறியது போன்று மலா பொருட்படுத்தினால்லர் ”.
மலாக்காவிலிருந்து அம்போய்ணுவுக் ளிடையே பணிசெய்யத் தலைப்பட்டன சென்று அவர்களைப் பராமரித்துக் க. மிக்க இக்கர்மவீரர் தமது வாழ்க்கைப் மலாக்காவிலிருந்த அவர் திரும்பி வ ஒரு யப்பானியனைச் சந்தித்தார். அவ6 ஒளித்தோடி வந்தவனுவன். கிறித்துந யர் எத்துணை ஆவலாய் இருந்தனரென் டார். சேவியரோடு கோவாவுக்குச் செ கற்றற்காகச் சென். போல் கல்லூரியி கூட்டிக்கொண்டு சேவியர் யப்பானுக்கு சற்சுமா தைமியோ என்பானுடைய பா உபசரிக்கப்பட்டார். பிறமொழி பயில்6 மொழியையுஞ் சிறிது கற்றதனல் ஒர6 விரைவான முன்னேற்றங் காணுத சே குருமாரின் எதிர்ப்பைக் கண்டும் அவர் நகரான மியாக்கோவுக்குப் புறப்பட்ட சமயப்பணிக்கு முத்தாய்ப்பு வைப்ப,ே றமே அவரைக் காத்து நின்றது. ஆத6 டார். பெளத்த துறவிகளின் எதிர்ப்பு சிதறடித்து விட்டது. கிழக்குலகச் சட சேவியர் புத்தர்பிரான ஒரு சாத்தா ணுடைய தீயவாட்சியிற் பாவ வாழ்க்ை
யாமையையும் துவேடத்தையும்
 

வ மிசனரிமார் 327
கிறித்துநாதரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதினர். இந்தியாவிற் கத்தாரே அச்சுயந்திரத்தை நிறுவினர். ன் கல்லூரியிலே சங்கதமும் தமிழும் கற் பான கொன்சால்வெசு என்பாரே தமிழில் க்கினர் என்பர்.
ாவுக்கு அப்பாலுஞ் சென்றது. பிரான்சிசு ரும்பினர் என்பதை முன்னர்க்கண்டோம். மலாக்காவுக்குச் சென்ருர், ஆங்கு அவர் ழக்கத்திலே உழன்றுகொண்டிருந்த போத் லTவது ; பதிதர்க்கு மெய்ந்நெறியைப் ாத்துறவியின் வாழ்க்கை வரலாற்றை எழு க்கா மக்கள் அவருடைய போதனையைப்
குச் சென்ற சேவியர், ஏழை எளியவர்க ார். நோய்வாய்ப்பட்ட மக்களிடை அவர் ாப்பாற்றினர். தருமசிந்தையும் பத்தியும்
பணியிற் பெருவெற்றி கண்டார்.
ருகையில், அஞ்சிரோ எனும் பெயருடைய ன் தனது நாட்டின் சட்டத்துக்குத் தப்பி ாதரின் போதனைகளைக் கேட்க யப்பானி பதை அவன் வாயிலாகச் சேவியர் கேட் ன்ற அஞ்சிரோ சமய சாத்திரங்களைக் ற் சேர்ந்தான். 1549 இல், இச்சீடனையுங் 5க் கப்பலேறிப் பிரயாணமானர். ஆங்குச் ாளையத்தை அடைந்து, அன்பாக அவனுல் வதில் வல்லுநரான சேவியர் யப்பானிய ாவு வெற்றி ஆங்குக் கண்டார். ஆயின் வியர் அதிருத்தி கொண்டார். பெளத்த சஞ்சலப்பட்டார். எனவே சேவியர் தலை டார். பேரரசனை மதமாறச் செய்து தம் த அவர் நோக்கம். ஆயின் அங்கு ஏமாற் லின் அவர் 1551 இற் கோவாவுக்கு மீண் அவர் கொண்ட நம்பிக்கை யனைத்தையுஞ் மயங்களைப்பற்றி யாதும் அறியாதிருந்த கைவும், யப்பானிய மக்களை அச்சாத்தா கயில் உழல்பவராகவும் கருதினர். அறி ாரமாய்க் கொண்ட அவர்தம் பணியால்
)

Page 378
328 ஆசியாவும் மேஞ)
வண. பி.
விளைந்த நற்பயன் சிறிதே. ஆயினும் அ? டரை யப்பானுக்கு மேலும் அனுப்பி வுக்கு அவர் கடிதம் எழுதினர்.
யப்பானில் இருந்த காலத்திற் சேவிய ப்ட்டார். சமயப்பணி செய்தற்குப் புதி எண்ணிய சேவியர் சீனத்துக்குப் புற
 
 
 

ட்டு ஆதிக்கமும்
நா இரிக்கி
பர் நம்பிக்கையிழந்திலர். சமயத்தொண் வைக்குமாறு இக்னேசியசு உலயோலா
பதோர் அரங்கம் வாய்த்துவிட்டதாக
ப்பட்டார். குவாந்துங்குக் கரைக்கப்

Page 379
கிறித்தல்
ஆதா
பாலே, சிறிய தீவொன்றிற் கப்பலுக்கா படைத்த இச்சமயப் பெரியோர் உயிர்
கிழக்குலகிலே கிறித்தவ மதத்தைப் வீரஞ் செறிந்த மக்களுட் சேவியரு

- மிசனரிமார்
329
அவனே
பழுதா.
28
(#
ஐ.
ம் சால்
கக் காத்து நிற்கையில், குன்றாத ஊக்கம்
துறந்தார் (1552). ப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ம் ஒருவர். ஏழை எளியவர்களிடத்துக்

Page 380
330
ஆசியாவும் மே
கொண்ட பெருங் கருணையாலும், ஊக்க வந்தவிடத்தும் அஞ்சாத தன்மையில் வைத்த அபார நம்பிக்கையாலும் அவர் குன்றமென நின்றார். அவரிடத்துக் பொறையில்லாமையும், குருட்டு நம்பிக் காரணமாக, அவர் சென்ற விடங்களில் அவர் எங்கணும் சாத்தானையே கண்ட மையான பணிவுணர்ச்சியும் தருமசிந் ை டன. சேவியர் காட்டிய சீரியவுணர்ச்சி வத் தொண்டர்க்குத் தலைமுறைதலைமு
இதற்கிடையில், மக்கவோவிலிருந்த மான ஒரு வர்த்தக மையமாக வளர்ந் ஒரு சமய வதிவகத்தைக் கட்டினர். யே இரகியேரியும் அங்கு வந்து சேர்ந்தனர் மதமாற்றஞ் செய்யும் முயற்சியில் இரவு துக்கேய ஆட்சியாளரும் மிசனரிமாரும் கோட்டைகளைச்' சாடித் தம்வயப்படு யிலும் அரண்செய்யப்பட்ட பிற விடந் கையாண்ட முறை, பலவந்தமாக மதம் மன்று நெடுங்காலம் இயங்கிவந்த ே பாலோர் இன்னும் கிறித்தவரல்லாதார மதமாற்றும் உத்தியைக் கைவிடுதல் ( ஞானியும் இரகியேரியும் புதியதொரு மு
உயரதிகாரிகளைச் சாந்தப்படுத்தி, அ. அவ்வழி, அதிகாரம் படைத்தோர்க்குக் வதே புதியமுறையாயிற்று. அவ்வாறு யும், நடையுடைபாவனைகளையும் பயின் யும் ஆசாரத்தையும் அமைத்துக்கொள்
சிறந்த கணிதவிற்பன்னரும் இத்தாலி இலே மக்கவோவுக்கு வந்து, வலிக்ஞா ராகிய பீக்கிங்கிலிருந்தே சீனமெங்கணு பதை உணர்ந்த இரிக்கி, 1595 இல் 3 முயற்சி பலிக்கவில்லையானாலும், பலவி, யும், எந்திரத்தால் இயங்கும் வினோதப் ! தமது கணிதத்திறமையின் உதவிகொண் மெல்லப்பெற்றார். பெருமக்களுக்கு வந்த துவங்களை மிகச் சாவதானமாகப் போ! காலம்வரை தங்கியிருந்தார். இவ்வாறாம் பிற்காலத்திலே மேற்கொள்ளுதற்கு வழி

உட்டு ஆதிக்கமும்
ம் உணர்ச்சிகளாலும், எத்துணை ஆபத்து 9லும், தாங்கொண்ட திருப்பணியிலே மற்றையனைவரிலும் மேம்பட்டுக் குணக் காணப்பட்ட கொள்கைப்பிடிவாதமும் கையின் விளைவேயாம். இக்குணங்கள் அவர்க்கு மாறாக விரோதங் கிளம்ப, ார். ஆயினும், இக்குணங்களோடு, உண் தயும் ஒருங்கே அவரிடத்துக் காணப்பட் கிழக்குலகிலே சேவை செய்த கிறித்த ஒறயாக ஊக்கமளித்து வந்துளது.
போத்துக்கேயக் குடியிருப்பு முக்கிய துவிட்டது. அங்கே 1565 இல் யேசுதர் சு சங்க மிசனரிமாரான வலிக்ஞானியும் . அவர் தம் வருகையோடு, ஆசியாவை எடாவது கட்டம் ஆரம்பமாயது. போத் இதுகாறுங் கையாண்ட முறை, 'பதிதர் த்துவதேயாம். கோவாவிலும் கொச்சி 1களிலும் போத்துக்கேய ஆட்சியாளர் மாற்றஞ் செய்வதேயாம். மதவிசாரணை காவாவிலேதானும், குடிகளிற் பெரும் ஈக இருந்து வந்தனர். வலோற்காரமாக வேண்டுமென்பது தெளிவாயிற்று. வலிக் மறையை வகுக்க முற்பட்டனர். பர்களுக்கு விசேட சேவைகளைச் செய்து, கிறித்தவப் பிரசாரகரை இனியராக்கு செய்தற்கு, நாட்டுமக்களின் மொழியை வ, சூழலுக்கேற்ப வாழ்க்கை முறையை எல் அவசியமாயிற்று.
ய யேசுதருமான இரிக்கியென்பார் 1582 னியொடு சேர்ந்துகொண்டார். தலைநக ம் செல்வாக்குப் பரப்ப முடியும் என் ந்நகரை அடைந்தார். முதலில் அவர் தமான இசையெழுப்புங் கடிகாரங்களை பொம்மைகளையும் பரிசாகக் கொடுத்தும், டும், வேத்தவையின் சகாயத்தை அவர் னோபசாரஞ் செய்தும், தமது சமய தத் ஒத்தும் அவர் தலை நகரிலே பத்தாண்டுக் - அவர் தீவிரமான சமய முயற்சியைப்
வகுத்தார். .

Page 381
கிறித்.
தொடக்கத்திலே, சீன நூல்களை த துக்கும் கொன்பியூசியசு மதத்துக்கு டார். கிறித்தவ மதத்துக்குப் பௌ அவர் உணர்ந்து, கொன்பியூசியசு 1 தாக்கினார். கிறித்தவக் கோட்பாடுக ரங்களிலிருந்து மேற்கோள்கள் காட் மாறானதன்று என நாட்ட முயன்றா கிறித்தவத் தொண்டர்க்கு 'ஒரு : நம்பிக்கையோடு, இரிக்கி 1610 இற் ஆண்டுகள் கழிந்தபின்னர், சீனப்ப
ணமாகக் கொண்டு, கணிதவிற்பன்ன வந்து, மிங்கு மன்னரின் வேத்தவை பெயர் ஆதாம் சால் என்பது.
யேசுதரான சால் ஏற்றுக்கொண்ட தோடே சம்பந்தப்பட்டது. முக்கிய கத்திலே சுபதினங்கள் குறிக்கப்படும் டிருந்தபோது, ஒரு தருணத்தில், புத்தகுருமாரின் 'தீயபார்வையைச் வாறாய் விளக்கங் கொடுக்கவும் அவர்
வானியலறிந்த யேசுதர் பலர் ஒரு கத்தில் ' நியமனம் பெற்றனர். இவ் னும், அக்காலத்திலே பீக்கிங்கில் மி பெருஞ் சிறப்புற்றிருந்தனர் என்றவ தில், யாதும் உண்மையில்லை என்பது தத்தம் மாவட்டங்களிலே பாது உதவினர்.
அக்காலத்தில், மிங்கு வமிசமே இ ஆட்சி செய்த பேரரசன் வானியலில் தயாரித்துதவுமாறு கேட்டுக்கொண்ட பொறுப்பைத் தயங்காது ஏற்று, த நாயன்மாரின் பெயர்களைச் சூட்டில் பீரங்கிகளின் துணையிருந்தும், மஞ்சு வமிசம் வீழ்ச்சியுற்றது. ஆயின் புதி சால் குருவானவர் காத்துக்கொல டையே இன்னும் உறுதிப்பட்டிலது ; னும் சமுசயங் கொண்டிருந்தான். 4 'தொடர்ந்து ஆதரித்து வந்தான். (

வ மிசனரிமார்
331
ராய்வதில் ஈடுபட்டிருந்த காலை, பௌத்தத் பிடையேயுள்ள முரண்பாடுகளை அவர் கண் தமே பெருந்தடையாய் இருந்தவாற்றை தத்தாரின் பக்கல் சார்ந்து பௌத்தரைத் தக்கு ஆதாரமாகக் கொன்பியூசியச் சாத்தி டி, கொன் பியூசியசுநெறி கிறித்தவத்துக்கு
பாயில் திறந்துவிட்டேன்' என்னும் பூரண காலமானார். இரிக்கி இறந்து பத்தொன்பது நசாங்கத்தைத் திருத்தியமைத்தலைக் கார "ரான பிறிதொரு யேசுதர் சீனத்துக்கு பிலே பிரசித்தி பெற்றார் (1629). அவர்
பொறுப்பு வானியலோடன்றிச் சோதிடத் மான ஒவ்வொரு வைபவத்துக்கும் பஞ்சாங் தல் வேண்டும். அம்முயற்சியிற் சால் ஈடுபட் மிங்குப் பேரரசற்கு அருகாமையிலிருந்த சூரியப் புள்ளிகள் குறிப்பனவாகும் என்ற தயங்கினாரல்லர். நவர் பின் ஒருவராய்ச் சீன 'வானியற் கழ வழக்கம் நூறாண்டுக்காலம் நீடித்தது. ஆயி ங்கு மன்னரின் வேத்தவையில், யேசுதர் Tறாக வரலாற்றறிஞர் சிலர் கொண்ட கருத் 7 உறுதி, எனினும், கிறித்தவத் தொண்டர் காப்பொடு சேவை செய்தற்கு அன்னார்
க்கட்டான நிலையில் இருந்தது. அந்நாளில்
வல்ல யேசுதரின் உதவியை நாடி, பீரங்கி டான். கல்வியிற் பெரிய அச்சமயகுரவர் அப் ாம் சமைத்த பீரங்கிகளுக்குக் கிறித்தவ ர். கிறித்தவக் குருமார் தயாரித்துதவிய மாரின் தாக்குதலைத் தாங்கவியலாது மிங்கு ய ஆட்சியிலும் தம் பதவியை இழக்காது -டார். மஞ்சுக்களின் ஆட்சி சீன மக்களி அன்றியும், மஞ்சுமன்னன் சீனரிடத்து இன் தலின் அவன் அவ்வெளிநாட்டு அறிஞரைத் பரரசு வேள்விக்குப் பதில திபதியாகவும்,

Page 382
332 ஆசியாவும் மேனு
பேரரசுக் காளை நிலையத்துக்கு மேற்பார்ன துக்கு மேன்மை தங்கிய கெளரவ பரிசா பெற்றர். கிறித்தவக் குருவானவர் வகித் மஞ்சுமன்னருட் பெருமையிற் சிறந்த 3 காலை, இளைஞனன அம்மன்னற்கு ஆசிரியா வேத்தவையிலே கிறித்தவத்தைக் கண்டித் அவரைப் பாதுகாத்தற்கு அப்புதிய பதவி பாதிரியார் சிறைச்சாலையிற் கிடந்து வருந் அவர் காலமானுர் (1666). அவருடைய சே என்பார் தொடர்ந்து செய்தனர். இவரும் ஞானியாகவும் விளங்கினர்.
அத்துரதகம் பீக்கிங்கிலே மூடப்பட்டா யாளரும் தமது விஞ்ஞான வேலையைத் ெ னர். இளம் பிராயத்தினனுன பேரரசன் உடையவனுதலின், யேசு சங்க அறிவாளிய பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.
காங்கு இசி விடுத்த ஒரு கட்டளைவாயி பாப்புதற்கு அனுமதி யளிக்கப்பட்டது (1 மாருக யாதும் போதிக்கலாகாதென அவர் கிளர்ந்த காலமாகும் அது. கலகமொன்று பீரங்கி சமைத்தல் அவசியமாயிற்று. பீரங்கி தயாரிப்பதிலேயே பெரிதும் ஈடுபட வானவரின் புகழோங்க, திருச்சபை யடை
வேபியெத்து இறப்பதற்கு முன்னம் (16 படுமாறு பிரான்சுக்கு வேண்டுகோள் ଗଳିତ தால் மதுகையும், கத்தோலிக்க மதத்தில் னலாம் உலூயி, கிழக்குலகிலே கிறித்தவ போத்துக்கேயர்க்கு அளித்த பட்ருேடோ
மையுடையனுய் இருந்தானல்லன். அவன் வையத்தை ஏற்கவே பாரிசு நகரில் நிறு யேசுதரின் சங்கம் போன்றதன்று - அ வான ஒழுக்காற்று விரதங்களின் வழிய நேக்கத்தின் வழியதான ஒற்றுமையே அத வைத்தது. உரோமைத் திருப்பீடத்தின் தின் நோக்கம், கிறித்துவத்துக்கு மதமாழி அறுவர் 1685 இலே தூரகிழக்கிற்குப் புறட
அவ்வாறு சென்றருள் ஒருவர் கேபில் மொழிப் புலவர். சீன இரசிய எல்லைப்புற
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
வயாளராகவும், பேரரசுப் பெருவிருந் கராகவும் சால் பாதிரியார் நியமனம் ற்கு இவை விசித்திரப்பதவிகளே !
rங்கு இசி யென்பான் பதவியெய்திய ாகச் சால் அமர்த்தப்பட்டார். ஆயின், து வந்தோரின் விரோதத்தினின்றும் உதவிற்றிலது. சிறிது காலம் அப் தினர். விடுதலைபெற்ற சில காலத்துள் வையைப் பெல்சியரான வேபியெத்து திறமைமிக்க வானியலறிஞராயும் விஞ்
லும், வேபியெத்தும் அவர்தம் துணை தாடர்ந்து செய்ய அனுமதிக்கப்பட்ட விஞ்ஞான விடயங்களிலே ஈடுபாடு ன வேபியெத்து முன்பு சால் வகித்த
லாய், மிசனரிமார் தமது மதத்தைப் 671). ஆயின், அரசின் நலன்களுக்கு கள் எச்சரிக்கப்பட்டனர். நம்பிக்கை புதிதாக மூண்டமையாலே, மீண்டும் பல்லாண்டு காலமாக வேபியெத்து டார். பேரரசரின் நீழலிலே g5(5 ந்த பயன் சிறிதே.
38), சினத்திலே மிசன் வேலையில் ஈடு த்திருந்தார். புதிது பெற்ற ஆதிக்கத் அபிமானமும் உடையணுயிருந்த பதி மதத்தைப் பரப்பும் உரிமையைப் அதிகாரத்தை ஏற்று நடக்கும் பான் அன்னிய நாட்டுச் சமயதூதக் கூட்ட வியிருந்தான் (1664). இந்நிறுவனம் து ஒரு * கூட்டவையமே. பொது தான ஒற்றுமையன்றி, பொதுவான னைச் சேர்ந்த குருமாரைப் பிணைத்து yங்கீகாரம் பெற்ற அக்கூட்டவையத் றஞ் செய்தலே. பிரெஞ்சுக் குருமார்
பட்டனர்.
ன் என்பவர் ; அவர் சிறந்த பன்
பிணக்கு மூண்டு, நேட்சின்சிக்குப்

Page 383
கிறித்த
பொருத்தனையிலே அது முடிவுற்ற க துக்கு அரிய சேவை செய்தார். அவ கைம்மாமுக பொறையுடைமைக் கட் பட்டது (1692). வானியலுக்கும் ச ஐரோப்பியராற் போதிக்கப்படுங் ஆகவே, மக்கள், தேவாலயங்களுக்கு கலாம்' என்றவாருக அக்கட்டளை பிற
மேலுஞ் சலுகை பெறுதற்கு உவந் களையும் கொணரத் தலைப்பட்டனர். ( பின்னர், மாளிகை வளவிலே தங்கு மாளிகைக்கு அண்மையாக ஒரு வேத கப்பட்டது (1703).
சோதிட ஆராய்ச்சியிற் பங்குபற் போன்ற இசைவுபிசகான முறைகளை வெற்றிக் கோட்டம், வெளித்தோற்ற, டாலும், மாபெருங் கொற்றம் வந்து பட்டது. யேசுதர் துரதத்தின் தனிப் போன்ற இசைவுபிசகான முறைகளை சேவித்து நிற்றல், உரோமிலாயினும் . ஆயின் தொமினிக்கன் குருமார் இே விட்டனர்.
ஆயின் அவர்கள் கிளப்பிய உண்டை மானது. அதாவது, கிறித்தவத்திருச் காது, தேசிய (சீன) வழக்கங்களுக் தொன்றும் ? என்பதே பிரச்சினையாய விகளும் பின்னிக் கிடந்தன. கொன்பி தல், விக்கிரக ஆராதனையின்பாற்படு செலுத்தல் என்ற அளவோடு நிற்பதி திலே நாட்டுமரபுக்கு மாமுனது யா, டாக்குதற்காக, கிறித்தவ மதத்து மிடையே ஒத்த பண்புகளைக் காட் மற்றையது.
1693 ஆம் ஆண்டிற் போப்பரசு பாண்டவராற் சீனத்துக்கு அனுப்பு காறும் ஆதரித்து வந்த வழக்கங்கச் விகலாட்டைத் தமக்குச் சார்பாகத் யேசுதர் சாதுரியமான ஒரு நடவடி யைகளின் உட்பொருளை விளக்குட செய்தார்கள். அவர்கள் அனுப்பிய

மிசனரிமார் 333
லத்தில் (1689), அவர் சீன அரசாங்கத் ருடைய திறமைக்கும் சாதுரியத்துக்கும் டளை யொன்று பேரரசனுல் வெளியிடப் ணிதமன்றத்துக்கும் பொறுப்பேற்றுள்ள கோட்பாடுகள் தீமைபயப்பனவாகா 1 த் தாராளமாகச் சென்று கடவுளை வணங் கடனஞ் செய்தது.
த ஒரு கருவியாக யேசுதர் மருந்துவகை 'பராசற்குற்ற ஒரு நோயைத் தீர்த்ததன் ற்கு மிசனரிமார் அனுமதிக்கப்பட்டனர். ாலயத்தைக் கட்டுதற்கும் அனுமதி வழங்
றுதல், கிரியா சபையிற் பதவியேற்றல் ஆதாரமாய்க் கொண்டு யேசுதர் எழுப்பிய த்தளவிலே மாட்சிமிக்கதாய்க் காணப்பட் bற அவ்வேளையிலேயே இற்றுவிழத் தலைப் பெருந் தலைவர் பேரரசுப் பெருவிருந்திற் ஆதாரமாய்க் கொண்டு யேசுதர் எழுப்பிய பாரிசிலாயினும் மெச்சப்படப் போவதில்லை. த பிரச்சினையை வற்றிக்கானிலே கிளப்பி
மப் பிரச்சினை சீனக் கிரியைகள் சம்பந்த சபையின் போதனைகளை விட்டுக் கொடுக் கமைய நடத்தல் எவ்வளவிற்கு இயல்வ பிற்று. இப்பிரச்சினையோடு பிற பல கேள் யூசிய வழமைப்படி மூதாதையரை வழிபடு மா அல்லது மூதாதையர்க்கு மரியாதை ா ? என்பது ஒரு கேள்வி. கிறித்தவ மதத் துமில்லை என்றவாறன எண்ணத்தை உண் கும் மற்றுப் பழைய சீன மதத்துக்கு ட முயலுதல் முறையாகுமா ? என்பது
செயலில் இறங்கவேண்டியதாயிற்று. போப் ப்பட்ட விக்கார்-நாயகம், யேசுதர் இது ாக் கண்டித்து ஆணை வெளியிட்டார். இவ் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையோடு
க்கையைக் கைக்கொண்டார்கள். சினக்கிரி
7று பேரரசற்கு அவர்கள் விண்ணப்பஞ் விண்ணப்பமானது, எதிர்பார்க்கும் மறு

Page 384
334 ஆசியாவும் மேனு
மொழியைக் குறிப்பாலுணர்த்துவதாய், ஒரு விடையினைப் பெறுவதை உறுதிப் அவ்விண்ணப்பத்தின் சாரம் வருமாறு: மாகச் செய்யப்பட்ட சடங்குகள்பற்றியும் வேள்விகள்பற்றியும் மூதாதையரின் பொ கள்பற்றியும், சீனத்திலுள்ள யேசுதரி ஐரோப்பிய அறிஞன்மார் ஆவலாய் நிற் ஒருவராகவே சீனத்திற் போற்றப்படுகி செய்யும் கிரியைகள் அவரிடத்து அவர்த பினை நினைவு கூருமுகமாகவே செய்யப்படு செய்யும் வேள்விகள் கட்புலனுகும் விண். ணையும் புரக்கும் பரமநாதரையே குறி லுள்ள யேசுதர் தங்கருத்தைத் தெரிவித் சரின் விளக்கத்தைப் பீக்கிங்கு யேசுதர் பார்த்து நின்கின்றனர் என்று கூறி அவ்6
ஒரு சொல்லைத்தானும் (அவ்விண்ண மில்லை' என்பதே பேரரசர் அளித்த வில் களை அத்துணை செம்மையாக யேசுதர் வி புறம்பான ஓர் அதிகாரிக்கு யேசுதர் இவ் போப்பாண்டவர் இயல்பாகவே சீற்றங் ( யும் தீர விசாரிக்குமாறு தம் பிரதிநிதிை அனுப்பி வைத்தார். இச்சமயதூதரைப் ே னும் இப்பிரச்சினையிலே தீர்ப்பளித்தற்கு மறுத்ததனல், மரியாதையாக அகன்றிடுட லினிருந்து திரும்புகையில், இத்துணைக் ஆதரித்து நின்ற அவ்வழக்கங்களைத் தன மான ஒரு பிரகடனத்தை அவர் வெளியிட் கருத்துக்களை மீறுவதாகுமென அவற்கு அ செய்யப்பட்டுப் போத்துக்கேயரிடம் ஒ
அவரைச் சிறையிலிட்டனர். சிறையிலேயே இரியைகளை ஏற்முெழுகும் அன்னியரே மற்றையோர் விரைவில் அகன்றிடவேண் டான். இஃது இவ்வாருக, சீனக்கிரியைக டளை ஏற்குமுகத்தால், சீனத்துக்குச் செ6 செய்தல் வேண்டுமெனப் போப்பாண்ட6 படுத்திற்று.
கிறித்தவமதம் போதித்தலை அரசாங்கம் கியதோடு, வேத்தவையிற் பணியாற்றியே கன்றணுக்கு அனுப்பப்பட்டனர். சீனத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
வேத்தவையிலிருந்து உடன்பாடான டுத்தும் வகையில் அமைந்திருந்தது. கொன்பியூசியசைக் கெளரவிக்குமுக விண்ணுலகைக் கருதிச் செய்யப்படும் ருட்டுச் செய்யப்படும் விசேட கிரியை மிருந்து மெய்விளக்கம் பெறுதற்கு கின்றர். கொன்பியூசியசு நீதிகண்ட ரென்றும், மூதாதையர் பொருட்டுச் ம் வழித்தோன்றல்கள் கொண்ட அன் மென்றும், விண்ணுலகத்தைக் கருதிச் ணுலகத்தை யன்றி, மண்ணையும் விண் த்துச் செய்யப்படுமென்றும் சீனத்தி துள்ளனர். மாட்சிமை தங்கிய பேரா மரியாதையோடும் பணிவோடும் எதிர் விண்ணப்பம் முடிவுற்றது. ப்பத்தின்) மாற்ற வேண்டிய அவசிய டை. சீன மக்களின் சமயக் கருத்துக் 1ளங்கியிருந்தனராம். திருச்சபைக்குப் வாறு விண்ணப்பஞ் செய்தமை கண்டு கொண்டார். இப்பிரச்சினை முழுவதை யப் போப்பாண்டவர் சீனத்துக்கு பரரசன் அன்பாக வரவேற்ருன். ஆயி ப் பேரரசற்குள்ள உரிமையை அவர் மாறு அவர் பணிக்கப்பட்டார். கன்ற காலமாக யேசுதர் பிடிவாதமாக ட செய்யும் முகமாய், அதிகாரபூர்வ டார். இப்பிரகடனம் பேரரசனுடைய |றிவுறுத்தப்படவே, அத்தூதர் கைது படைக்கப்பட்டார். போத்துக்கேயர் அவர் 1710 இற் காலமானர். சீனக் சீனத்திற் றங்கியிருக்கலாமென்றும், டுமென்றும் பேரரசன் கட்டளையிட் ர்பற்றிச் சமயதூதுவர் விடுத்த கட் }லும் குருமார் அனைவரும் சத்தியஞ் ரின் திருநிருபமொன்று கட்டாயப்
1724 ஆம் ஆண்டில் அடக்கியொடுக் ர் தவிர்ந்த பிற அன்னியக் குருமார்
லே யேசுதன்மார் உளங் கொண்ட

Page 385
கிறித்த
இடாம்பீகமான திட்டங்கள் இவ்வா ஒரு தேயத்தில் நிலவுகின்ற கிரிகை பற்றி இங்குக் குறிப்பிடவேண்டிய 6 மென்று கருதப்பட்ட சமயத்தோடு ! யைகளைத் தழுவியொழுகுமாற்றால் ( கிறித்துவ சித்தாந்தத்தின் சில முக் தாய் அமைந்திருந்தது. ஆதலில் அ பேட்டோ த நொபிலி இந்தியாவிலே குதற்குக் கையாண்ட முறையோடு) காது. வெளித்தோற்றத் தளவிலே நொபிலி ஆதரித்தார் என்பது உண் விடயங்களிலே அவர் உறுதியாய் நி துறைபோய் நொபிலி, கிறித்தவக் கு பார்ப்பனப் பண்டிதன் மாரை எதிர்த எதிராகக் கொன்பியூசியசு மதத்தை காரவர்க்கத்தின் ஆதரவைப் பெறலா றும் வேறானது.
யப்பானிலே கிறித்தவ தூதங்களில் செறிந்ததாயிருந்தது. பிரான்சிசு ! மீண்டதற் பின்னர். பெரும்பாலும் - மிசனரிவேலை ஓரளவுக்குத் தொடர் ஆட்சி செலுத்திய மானிய மன்னர், ம யைப் பலப்படுத்தும் நோக்கத்தோ கப்பல்கள் வந்துபோவதை ஊக்கி 6 னிய வல்லரசுகளுக்கும், புதிய மத மிடையேயிருந்த நெருங்கிய தொடர்
ஆயின் மாகாணங்களிலே வேை பூர்த்தி செய்யத் தவறியது. தலை நக கவனஞ் சென்றது-அவ்விடத்திருந் திரும்பினாரென்பது இங்கு நினைவுகூ தன் முயற்சியிலே நொபுனாகா முழு வலிமைமிக்க பெளத்த ஆச்சிரமங்க நிலையில் யேசுதர் நல்லதொரு வா சபைக்குக் குந்தகம் விளைக்கும் வ ஈடுபாடு கொள்ளச் செய்யலாமென அவர்க்கு ஊக்கமளித்தான். கத்தே வுக்கு வருமாறு 1568 இல் அழைத் அன்னார்க்கு நிலம் வழங்கினான். அல் தோலிக்கச் சமயமுயற்சி ஆற்றவும்

வ மிசனரிமார்
335
ராக முடிவுற்றன. கிறித்தவ நாடல்லாத 1களுக்கமைந்து மிசனரிமார் ஒழுகுவது டயமொன்று உண்டு. சீனத்தின் ஆதிமத இணக்கந் தேடும் முயற்சியில், சீனக் கிரி 'யசு தன்மார் செய்து கொண்ட சமாசம், கியமான அம்சங்களையும் பங்கப்படுத்துவ "னார் சீனத்திலே சென்ற நெறியை, உரொ இந்திய மக்களுக்கு கிறித்தவத்தை விளக் ஒருங்கு வைத்தெண்ணி நாம் மயக்குறலா இந்து வழக்கங்களுக்கமைந்து நடத்தலை மையே. ஆயின் சித்தாந்தஞ் சம்பந்தமான எறார். இந்துசமய சாத்திரங்களைக் கற்றுத் தருமார்க்கேயுரிய தேர்ச்சித் திறமையோடு, து வாதித்தார். ஆயின், பௌத்தத்துக்கு ஆதரிப்பார் போல நடித்து, அவ்வழி, அதி ம் என முயன்ற இரிக்கியின் தந்திரம் முற்
T வரலாறு கொந்தளிப்பு மிக்கதாய், வீரஞ் சேவியர் யாப்பானிலிருந்து இந்தியாவுக்கு அத்தீவகப் பேரரசின் மேற்குப் பகுதியிலே சந்து நடைபெற்றது. அப்பிரதேசத்திலே எனியப் பிரபுக்களுக்கெதிராகத் தமது நிலை -டு, தம் துறைகளுக்குப் போத்துக்கேயக் பந்தனர். கடல்களுக்கு அப்பாலுள்ள அன் த்தைப் போதிக்க வந்த மிசனரிமார்க்கு பை அன்னார் குறிப்பாலுணர்ந்தனர். . செய்தல், மிசனரிமாரின் ஆசையைப் ராகிய மியாக்கோவிலேயே அவர்களுடைய தே பிரான்சிய சேவியர் ஏமாற்றத்தோடு ரத்தக்கது. அந்நாளில், நாடு கைப்பற்றுந் மூச்சாக ஈடுபட்டிருந்தான்-அவ்வகையில், ள் அவனுக்கு எதிராக நின்றன. இத்தகு பப்பைக் கையாண்டனர். பெளத்த திருச் கையில், அவனைத் தமது சமயமுயற்சியில் - அவர்கள் எண்ணினர். நொபுனாகாவும் எலிக்க மிசனரிமாரை அவன் கியோற்றோ நதோடமையாது, தேவாலயங் கட்டுதற்கும் னளித்த வலிமையான பாதுகாப்பிலே, கத் அபிவிருத்தியடைந்தது.

Page 386
336
ஆசியாவும் மேனா ஆயின், யேசுதரின் அதிட்டவீனத்தா? துள் இறந்துவிட்டான். பிரசித்தி பெற்ற னான். ஆரம்பத்திலே அவனும் கிறித்தவரு தனது சேனையை யப்பானியத் தலை நிலத் தொகையான கப்பல்களை ஒழுங்குசெய்வ னரிமாரோடு கலந்து ஆலோசனை செய்தா சுடர்விட்டெரிந்தது.
ஆயின் அவர் கொண்ட நம்பிக்கை வின கள் எதிர்பார்த்த சலுகைக்குப் பதிலாக களையும் கண்டித்து, அவர்கள் கணமுந் ; விடவேண்டுமெனப் பணித்த ஒரு கட்டை
இடயோசி தான் விடுத்த கட்டளைக்கு மிசனரிமார் அன்னியர் ; யப்பானியத் போதனை செய்தனர் என்றவாறாக அவன் மேற்குப் பிரதேசத்துப் பிரபுக்கள் மிசன ளோடு தொடர்பு கொண்டிருந்தனர் எ. மற்றோர் என்பதையும் அவன் நன்றாக அ பிரச்சினைகளிலே மிசனரிமார் சிக்குறவுப்ப எழுந்த உணர்ச்சி வேகத்தைத் தமக்கு அவர்கள் நம்பியிருந்தனர். அன்னியரின் இடயோசி உணர்ந்தபோது, உண்ணாட்டு பட்டமை அவர்களுக்கே மாறாகத் திரும்பு
யப்பானில் வாழ்ந்த கிறித்தவ சமுதாய தது ; அன்னியரோடு அதற்கிருந்த தொட இன்னற்பட்டதும் உண்டு. எனினும், 1614 னான இயேயாசு என்பான் கிறித்தவப் ( காலம் மலையேறிவிட்டதென்பதைத் தெள் யும் கட்டளையொன்றை அவ்வாண்டில் வெ தவப் பிரிவினரை வேரோடுங் களையக் கடு பட்டது. அரசாங்கத்தின் மனப்பான்மை படையெடுப்பதுபற்றி விழற்றனமாகப் ே ஆதிக்கஞ் செலுத்திய இசுப்பானியரோ போலும். யப்பானியக் கிறித்தவர் 1638 இ கலகம் மூர்க்கமாக அடக்கப்பட்டது. அவ் செய்த முயற்சி முடிவுற்றது.
யப்பானிலே, கிறித்தவமத போதனைகளை தற்கு உருப்படியான முயற்சி செய்யப்பட களிலே தலையிடுதல் ஆபத்து என்பதை உ

படு ஆதிக்கமும்
• போலும், நொபுனாகா சிறிதுகாலத் இடேயோசி, அடுத்துப் பதவியெய்தி க்கு அளிசெய்தான். ஒரு தருணத்தில், துக்கு ஏற்றிச் செல்லுதற்குப் பெருந் து பற்றியும் தன் மாளிகையிலே மிச ன் என்ப. யேசுதரிடையே நம்பிக்கை
-ரவிற் சிதறுண்டது. 1587 இல், அவர்
மிசனரிமாரையும் அவர் தம் முயற்சி தாமதியாது யப்பானை விட்டுப் போய் ஏபற்றிய செய்தியைப் பெற்றனர். இத் தக்க நியாயங் காட்டியுள்ளான். தெய்வங்களுக்கு மாறாக அவர்கள் - சுருக்கமாய் முடித்தான். இன்னும், -ரிமார் மூலமாக அன்னிய வல்லரசுக ன்பதையும், அப்பிரபுக்கள் விசுவாச றிந்திருந்தான். உண்ணாட்டு அரசியற் கட்டு, பெளத்த திருச்சபைக்கு மாறாக கச் சார்பாகப் பயன்படுத்தலாமென முயற்சிகளால் வரத்தகும் ஆபத்தை அரசியலில் அவர்கள் தலையிட முற் பிற்று.
ம் ஒருசிறு பிரிவாய் ஒதுங்கி வாழ்ந் டர்பு காரணமாய் இடையிடை அது ஆம் ஆண்டில், தொக்குகாவா சோகு போதனைகளைப் பொறுத்து நடக்குங் வாக்கி, அம்மதத்தைத் தடைசெய் ளியிட்டான். நாட்டில் வாழ்ந்த கிறித் மையான முயற்சியும் மேற்கொள்ளப் யக் கண்ட கிறித்தவர், யப்பான்மேற் பசிக்கொண்டு பிலிப்பீன் தீவுகளிலே > மறைவாகச் சூழ்ச்சி செய்தனர் > ஒரு சிறுகலகம் விளைத்தகாலை, அக் வளவில், யப்பானை மதமாற்றுதற்குச்
ப் பாமரமக்களுக்கு எடுத்துச் செல்லு டது. சீனத்தில், அரசியல் விடயங் னருமளவிற்கு மிசனரிமார் நல்லறிவு

Page 387
- ລາງສາສນາ
ວີດີງໄດ້ 3-4 ໂຕນ

336ல
பிரான்சிசு சேவியர் அடிகளின் மரணம்

Page 388


Page 389
கிறித்தவ
படைத்தோராய் இருந்தனர். யப்பானி சுழிவுநெளிவுகளாற் கவரப்பட்ட கிறி, லேயே சிக்குண்டு தமக்கு முடிவு தேடி
கத்தோலிக்க மிசனரிமாரின் சமய ஒன்றுபட்டுச் சென்றதாதலின், ஆசியா வடைய, அம்முயற்சியும் பாதிக்கப்படு கேயரின் ஆட்சியிலிருந்த சின்னஞ்சிறு னம் பென்னம் பெரிதாய் இருந்தபோ மடைந்ததில்லை. இந்துசமயத்திலே அ வுரிமைகளுக்கு மாறாகச் செல்லுமென் அதற்குக் காரணம்.
1660 ஆம் ஆண்டு முதலாக, இந்திய பாலும் இடச்சுக்காரரே அரசியல் மு டாம் நூற்றாண்டின் இறுதியளவில், 1 தாந்தத் திருச்சபைகளிலே ஊடுருவி முதலாகப் புரட்டசுத்தாந்த மிசன் த. கிலிகத் திருச்சபையின் சமய நலனைப் சங்கம் 1799 இல் நிறுவப்பட்டது. பி யைப் பின்பற்றின. இவற்றை யெல்லா லது. கல்கத்தாவுக்கண்மையிலே சில் செரம்பூரில், பாபித்த மிசன் வில்லியம் றிற்று. மாசுமன் போன்ற பிரபலமான பிற்றைநாளிற் சீன நாட்டிற் புரட்டசு இந்த மாசுமனே யாவன். கேரியும். கொண்டிருந்த வங்கத்திலே, இந்து ம சார வியக்கத்தைத் துவக்கி வைத்தன எதிராக வீறுகொண்டெழவே, மிந்தே கல்கத்தாவிலே தடைசெய்யவேண்டிய மிந்தோ எழுதிய கடிதம் இங்கு மேற் களை (இந்துக்களை) விளித்து எழுதப்ப கூர்ந்து வாசித்துப் பாருங்கள்.............. நிரயத் தீயிலும் வெவ்விய தீயையுங் க. புகட்டிய ஒரு மதத்தை நம்பிய பாவம் இவ்வாறு திட்டப்படுகின்றதே '. -கம்பெனியின் ஆதிக்கம் சிப்பாய்ப் சிப்பாய்களின் சமயத்தில் எவ்வாறேனு குலைந்துவிடலாமென்பதும் மிந்தோப் வுண்மைகளையே வேலூர்க் கலகமும்

மிசனரிமார்
337
லா, மானியச் சுயவாட்சியின் அரசியற் ந்தவக் குருமார், அவ்வரசியற் சேற்றி க்கொண்டனர்.
முயற்சி போத்துக்கேய முடியரசோடு விற் போத்துக்யேரின் ஆதிக்கம் இழி வதாயிற்று. இந்தியாவிலே, போத்துக் பிரதேசங்களிலும், திருச்சபைத் தாப் திலும், மதமாற்றம் அதிக முன்னேற்ற ளவெஞ்சித் தலையிடுதல், அரசியல் நல. Tபதை ஆட்சியாளர் உணர்ந்தமையே
க் கரையோரப் பிரதேசங்களிற் பெரும் யற்சியில் ஈடுபட்டிருந்தனர். பதினெட் மதமாற்றஞ் செய்யுமார்வம் புரட்டசுத் நின்றது. ஆங்கிலப் பாபித்தர் முதன் Tபனத்தை 1792 இல் நிறுவினர். ஆங் பேணும் பொருட்டுச் சேச்சு மிசனரிச் பிற மதப்பிரிவுகளும் இந்த முன்மாதிரி ம் கிழக்கிந்தியக் கம்பெனி விரும்பிற்றி எனஞ்சிறு தேனியக் குடியேற்றமான - கேரி என்பான் தலைமையிலே நிலையூன் - சிலர் கேரிக்கு உதவியாயிருந்தனர். த்தாந்த மிசன்களுக்கு அடிகோலியவன் அவன்றன் இணைவரும், நிலை குலைந்து தத்துக்குமாறாக மிகத் தீவிரமான பிர ர். ஆயின் வைதிக இந்துமதம் அதற்கு தாப் பிரபு அத்தகைய பிரசாரத்தைக் தாயிற்று. பணிப்பாளர் மன்றத்துக்கு கோளாகக் காட்டத்தக்கது : 'கெந்துக் ட்ட இந்தக் கேடுகெட்ட விழலைத் தயை ... ஒவ்வொரு பக்கமும் நிரயத்தீயையும், க்குகின்றது
... தந்தை தாயர் த்துக்காக, ஒரு மக்களினம் முழுவதுமே
படையிலேயே தங்கியிருந்ததென்பதும், ந் தொட்டால் சிப்பாய்களின் விசுவாசங் பிரபுவின் மனத்தில் இருந்தன. அவ் எடுத்துக் காட்டிற்று. இந்த உள்ளக்

Page 390
338
ஆசியாவும் மேனா
கிடக்கையே இந்தியாவிற் பிரித்தானிய ஆகவே கிழக்கிந்தியக் கம்பெனி கிறித்த யாதையுங் கொடுக்க முடியவில்லை.
எனினும், பிரித்தானிய நிருவாகத்தை மதமாற்றத்தைப் பொறுத்தவரை முனை ரிப்போராயிருந்தனர். 'இந்துக்களுக்கு ராணியாரொருவரை இந்தியாவுக்கு நிய.
பட்டது. இந்தியாவிலே திருச்சபைத் பிரித்தானிய அரசாங்கத் தூண்டப்பட்ட ரும், அவ்வப்பிரதேசத்துப் பெயர்களைத் காங்கு நியமிக்கப்பட்டனர். ஆயின் இ பயன் மிகச் சிறிதே.
கம்பெனியாரின் முற்றுரிமை 1813 இல் சேவையைச் சேராத ஐரோப்பியரின். அதிகாரவர்க்கத்தினருக்கு யாதும் உரி என்பான் இசுக்கொட்டிசு மிசன் கல்லு ளைச் சேர்ந்த இளைஞர் பலரை மதமாற்ற முயற்சிக்கு எதிரீடாக, வங்கத்திலே இர முற்பட்டது. அதனால், மிசனரிமாரின் . னாட்டிலே திருவாங்கூர் இராச்சியத்திலே பிடத்தக்க பயனை அளித்தது. அங்கே, சாணார்ச் சமூகம், மிசனரிமாரின் சமயம் சாதிக்குழப்பத்தைத் தடுத்தற்காகத் தி. போது, பாராளுமன்றத்திலே கேள்விகள் நீக்கப்படலாமென்று அச்சுறுத்தப்பட்ட மன்னரின் கண்ணைத் திறந்துவிட்டது. பாடசாலைகள் திறப்பது உட்பட, மிசன வரை அனுமதிக்கப்படவில்லை.
ஆயினும், இந்தியாவிலே பிரித்தானிய மார்க்குக் கணிசமான உதவி செய்தது. திலே மதமாறியோர்க்கு இருந்த உரிமை மதமாறியோர் தம் மனைவிமாரையும் அச் தற்கு வாய்ப்பாக, உயர் நீதிமன்றத் தீ பட்ட காட்டுச் சாதியாரிடையே மிசனரி ஊக்கிற்று.
இத்தகைய சமயபேதமே சீனத்திலும் . விடுக்கப்பட்ட விலக்கீட்டு ஆணையின் பி யாதும் நடைபெற்றதாயின், அது இ இருந்தது.

ட்டு ஆதிக்கமும்
ரின் பூட்கையை ஊடுருவி நின்றது. சவப் பிரசாரத்துக்கு நேரான ஆதரவு
ச் சேர்ந்திருந்த போதகன்மார் பலர், ப்பான தீவிரக் கொள்கையையே ஆத
நலஞ் செய்யுமாதலின் ' அதிமேற்றி மித்தல் நன்றென்றும் யோசனை கூறப் தாபனத்தை விரிவுபடுத்துமளவிற்குப் -து. கல்கத்தாவிலே ஓர் அத்தியட்சக த் தாங்கிய மேற்றிராணிமாரும் ஆங் ந்து உள்ளத்திலே அவ்வழி விளைந்த
ஒழிக்கப்பட்ட பின்னர், கம்பெனியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தற்கு, மையிருக்கவில்லை. அலெக்சாந்தர் தபு ரியின் உதவியோடு, நல்ல குடும்பங்க ஐஞ் செய்வதில் வெற்றிகண்டான். இம் ந்துமதம் சீர்திருத்த நெறியிற் செல்ல வெற்றிப்பவனி தடுக்கப்பட்டது. தென் > மாத்திரம், மதமாற்ற முயற்சி குறிப் உயர்ந்த சாதியாரால் ஒடுக்கப்பட்ட முயற்சிக்கு வாய்ப்பான இலக்காகியது. ருவாங்கூர் மகாராசா முயற்சி செய்த - தொடுக்கப்பட்டன ; அவரும் பதவி ஈர். இச்செயல் பிற இந்தியச் சுதேச முக்கியமான பல இராச்சியங்களிலே , ரிமாரின் எத்தகைய முயற்சியும் 1947
ப அரசாங்கம் மறைமுகமாக மிசனரி இந்துக் கூட்டுக்குடும்பங்களின் சொத் யைச் சட்டம் பாதுகாத்தது. இன்னும், சுறுத்திப் புதிய தம் மதத்திற் சேர்த் ர்ப்புக்கள் அமைந்தன. பிற்றை நிலைப் மொரைப் பணி செய்யுமாறு அரசாங்கம்
அக்கால் நடைபெறலாயிற்று. 1723 இல் "ன்னர், சீனத்திலே கிறித்தவ முயற்சி இரகசியமான தாய்ச் சிறப்பிலதாகவே

Page 391
கிறித்த
ஆயின் ஐரோப்பிய நாடுகளின் நெ களை முதலிற் பிரித்தானியர்க்கும் (1 விட்டகாலை, நிலைமை விரைவாக மா திறந்துவிடப்பட்ட துறைகளிலே, ஆ கீழ், மிசனரிமார் சுயாதீனமாகத் தங் கேயர் விட்ட குறையை நிரப்ப நினை லிக்கத்தின் பாதுகாவலரென உரிமை சரித்தற்கு அனுமதியளிக்கும் ஒரு பெற்றுக்கொண்டான். இவ்வாறு த ஐரோப்பிய நாடுகளின் செப்பமான ஆரம்பமாயது.
மிசனரியொருவனைச் சிரச்சேதஞ் வேண்டுமென்பதைத் தலைக்கீடாய்க் பிரான்சும் சேர்ந்துகொண்டது. அர இத்தலைக்கீடே பிற்றை நாளில் முதற் இது நிற்க, வல்லரசுகளோடு ஒப்பே தனைகளின் வாயிலாய், சீனமெங்கண முரிமையை மிசனரிமார் பெற்றனர், கொள்வதற்கு உத்தரவாதம் அளி மதத்தை அனுட்டித்தற்குப் பாது ஐரோப்பாவுக்கும் கிறித்தவத்துக்குழு இம்மட்டோ? சீனத்திலே மேற்கு வ பான அரசு பாயச் சாதனமாகவும் கிற துரிமையெனுங் கவசந் தரித்த மிச யின்' சார்பாகத் தத்தம் காவலர்க் செய்யும் உரிமையையும் பெற்றார்கள் தாமே பாதுகாவலர் என்று பறைச இழைத்த தீங்கைப் போல் யாருமே வரலாறு காட்டிற்று. - பல்வேறு காலங்களிலே நடந்த பே தயைதாட்சணியமின்றிக் கறந்த நட் களுக்கே சென்றமை ஈண்டுக் கூர்ந்து தால் நன்மையடைந்தும், ஆக்கிரமிட கிறித்தவ தூதங்கள் தம்பணியைத் |
அன்னியரின் ஆக்கிரமிப்பை அடி துவதாகிய இம்முறை, நியாயமானே என்பான், 'மதமாறிகட்குப் பாதுகா. அது தக்கதே யென்றான். ஆயினும், துள் நாயகமாக, அன்னியரின் பாது

ப மிசனரிமார்
339
ருக்கிடை காரணமாகச் சீனந்தன் துறை: 842) பின்னர் பிற நாடுகளுக்கும் திறந்து றுதலடைந்தது. வர்த்தகச் செலவுக்குத் ணிலப்புறத்துரிமையெனும் போர்வையின் குதற்கு வாய்ப்புக் கிடைத்தது. போத்துக் ந்த பிரான்சிய அரசினர் தாமே கத்தோ | பாராட்டினர். கத்தோலிக்கத்தை அனு பேரரசாணையைப் பிரெஞ்சுத் தூதுவன் தடங்கரை பெயர்க்கப்படவே, பல்வேறு - ஆதரவிலே தீவிரமான சமயமுயற்சி
செய்தமை, தக்கவாறு தண்டிக்கப்படல் கொண்டு, இரண்டாவது சீனப் போரிலே சியல் ஆக்கிரமிப்பைப் பூசிமெழுகுதற்கு:- றரமான ஒரு சாட்டாக வந்து வாய்த்தது. ற்றப்பட்ட 1858 ஆம் ஆண்டுப் பொருத் பம் தங்குதடையின்றிப் பயணஞ் செய்யு - கிறித்தவ மதத்தைப் பொறுத்தேற்றுக் கப்பட்டது ; சீனக் கிறித்தவர் தமது காப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறாக மள்ள ஒருமைப்பாடு தெளிவாக்கப்பட்டது. ல்லரசுகள் செய்த ஆக்கிரமிப்பில், வாய்ப் பித்தவம் தாழ்த்தப்பட்டது. ஆணிலப்புறத னரிமார், சீனக் கிறித்தவரின் ' நலவுரிமை தம் அமைச்சன்மார்க்கும் மேன்முறையீடு 7. கிறித்து நாதரின் புனித மதத்துக்குத் சற்றிய அப்பெருமக்களே, அம்மதத்துக்கு செய்திருக்க மாட்டார் - இதனைப் பின்னர்
பார்களின் பின்னர், சீன மக்களிடமிருந்து டஈட்டிலே கணிசமான பங்கு திருச்சபை நோக்கற் பாலது. சீனத்தின் மானபங்கத் பபோடு ஒருங்கு வைத்தெண்ணப்பட்டுமே தொடங்கின.
யாற்றிச் சென்று கிறித்தவத்தைப் புகுத் தயெனக் காட்ட முயன்ற இலற்றோறெற்று ப்பு உண்டெனும் உறுதியைப் பயப்பதால் ' அது ' கிறித்தவச் சமுதாயங்களை நாயகத் காப்பிலே ஆங்காங்குச் சிதறிக் கிடக்கும்.

Page 392
340
ஆசியாவும் மேனா
உட்கிடைகளாக மாற்றத் தலைப்பட்டது
....... 'வலிமைமிக்க அன்னியரின் கண்டு சீனர் பலர் மதமாறினர்போல் நடி தூண்டுமுகமாகத் தத்தம் அரசாங்கத்தா வாக்குறுதியளித்த மிசனரிமாரும் பலர் 2
உண்மையில், பொருத்தனையிற் கண்ட முயற்சிக்கு இறுதியிற் சாவுமணி யடி. வியை யடுத்து, நாட்டின் மானமழிக்கும் பாதுகாப்பில் வளர்ந்த ஒரு மதம், அந்நா காலை, சகித்தேற்றுக்கொள்ளப்படும் என யெனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டி மாரும் தமது அரசியலாதிக்கம் சாசுவ நாடு மீண்டும் மதுகை பெற்றெழுந்து, மாறாகப் பழைய வரலாற்றேடுகளைப் பு அவர்கள் கனவிலுங் கருதியிருக்கவில்ல கூறியதுபோன்று, 'மேனாட்டுப் பேரரச யாகிவிட்டது'. அப்பேரரசாட்சி இறுதி செல்லப்பிள்ளையாக இருந்த திருச்சபை
சீனத்திலே கிறித்தவம் தைப்பிங்குக் கிறித்தவப் பின்னணியிலேயே அஃது ஆ
சூ சுவான் என்பான் தானே ஒரு தீர்க் சகோதரன் எனத் தன்னை வெளிப்படுத்த ளினாரெனக் கதை பரப்பினான். அக்கல்க பொருத்தனைவாயிலாகக் கிடைத்த சிற பயன்படுத்தத் தலைப்பட்டு, அணைகடந்த வாராயினர். அவர்கள் தேவாலயங்களை சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. . பெற்ற இம்மதமாறிகள், சீன மக்களை இக முனைப்பாகவே நடந்துகொண்டனர். த. மிகச் சிறந்த அரசறிஞனாகக் கொள்ள போன்று, 'மிசனரிமார் எங்கணும் தெ மதத்தைத் தழுவாதாரைச் சீன மதமாற யர் ; மிசனரிமாரோ மதமாறிகளைக் கட்ட தம் காவற்றூ தர் பாதுகாப்பர் '.
கிறித்தவ மதப்பிரிவுகள் அனைத்தையு பெரிய தாபனமொன்று சீன நாடு முழுவ மாணிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக,
ணாட்டு மிசன் 262 நிலையங்களை உடையத் சபையோ சீனம் முழுவதையும் மேற்றிர

ட்டு ஆதிக்கமும் !' என்பதையும் ஒப்புக்கொள்கிறான் ஆதரவாற் கைவரத்தக்க நயங்களைக் த்தனர். திருச்சபையைச் சேருதற்குத் ரின் ஆதரவைப் பெற்றுத் தரலாமென உளர்.!
வாசகங்களே சீன நாட்டிற் கிறித்தவ த்தனவெனலாம். போரிற்பட்ட தோல் நிலைமைகளிலே, அன்னிய அரசுகளின் டு தன் அதிகாரத்தை மீண்டும் பெற்ற எ நம்பியிருத்தல் மடமையுள் கடமை ல், ஐரோப்பியரைப் போலவே மிசனரி தமானது என நம்பியிருந்தனர் ; சீன தமக்கும் தம்மதந் தழுவியவர்க்கும் ரட்டிக் காட்டுங்காலம் வரக்கூடுமென ல. இலற்றோறெற்று ஆணித்தரமாகக் கட்சியிலே திருச்சபை ஒரு பங்காளி யொக அழிந்தொழிந்தபோது, அதன் க்கும் அக்கதியே தப்பாது நேர்ந்தது. - கலகத்திலே சம்பந்தப்பட்டிருந்தது. -ரம்பித்தது. கலகத் தலைவனான உங்கு கேதரிசியாகி, கிறித்து நா தரின் இளைய S, கடவுள் அவனுக்குக் காட்சி தந்தரு ம் ஒடுக்கப்பட்ட பின்னர், மிசனரிமார் உப்புரிமைகளைத் தமக்கு வாய்ப்பாகப் - வெள்ளம்போல் உண்ணாட்டிலே பரவு அமைக்க, அவற்றையடுத்துச் சிறுசிறு அன்னிய அரசுகளின் பாதுகாப்பைப் ழ்ந்து நோக்கி, அவர்களிடத்துச் சற்று வசர் பேராசியின் காலத்திற் சீனத்தின் த்தக்க செங்கு குவோ-வான் கூறியது கால்லையே விளைத்துள்ளனர். கிறித்தவ மிகள் அடக்கி யொடுக்கும் போக்குடை டிக் காப்பர் ; அம் மிசனரிமாரை அவர்
மம் பிரதிபலிப்பதாயமைந்த பென்னம் தையும் அளாவி நிற்கும் வகையில் நிரு 1866. இலே நிறுவப்பட்ட சீன உண் தாயிற்று. மற்றுக் கத்தோலிக்கத் திருச் ாசனங்களாகப் பிரிவினை செய்தது.

Page 393
கிறித்தவ
ஆயினும், மிசனரிமார் அழையாது பொதுமக்களும் மண்டரின்மாரும் எஞ் னர். இளவரசன் குங்கு பிரித்தானிய
உங்கள் அபினையும் மிசனரிமாரையு உங்களை நாம் வரவேற்போம்'. மிசன ஒரு நகரத்திலே வலோற்காரமான கு. பின்னணியில் வைத்தே பொக்சர் கடு மாரும் ' குட்டிப்பேய்களான மத விசேட இலக்காயினர். அன்னியரின் , பேய்களது விசுவாசம் சந்தேகிக்கப்ட அனுபவித்த துன்பஞ் சிறிதன்று.
யப்பானிலே, மிசனரிமாரின் முயற்சி தன. யப்பானியப் பேரரசன் பட்டயச் சென்று சென்று அறிவைத் தேடுவீர் டானுயினும், அதே தினத்தில் வெளிப்ட னம் வருமாறு காணப்பட்டது : “ கிறி டுள்ளது . அன்னிய வல்லரசுகள் அத கிறித்தவத்துக்குமாருக மக்கள் கொ மாற்றல் கூடும் , பூரணமான பொறுதி பலித்தற்கு, வல்லாகசுள் அவ்வாருக வேண்டும் என்ற விதமாக விடையிபூ மானத்தையும் இராசவிசுவாசத்தையு ஒருங்கிணைத்து, அச்சிந்தோ மறுமலர் அதிகாரவர்க்கம் மிக மும்முரமாக ஈ வத்தை வெளிப்படையாக அனுட்டிக் டின் நிலைமை உறுதிபெற்றுவிட்டது பொறுதித் தத்துவத்தை, ஒரு சீர்திரு தலைவர்கள் பிரகடனஞ் செய்தனர் (18 மைக்கு இன்னுமொரு காரணம் இரு சுதந்திரம் நாட்டிலுண்டு என்பதை புறத்துரிமையை ஒழிக்க முடியாதென
இனிமேற் கிறித்தவம் ‘தீய மதமாக வில், சிந்தோமதம் வலுப்பெற்று வலி மதமாற்றத்துக்கு இருந்த வாய்ப்பு மு வரின் உரிமைகளை அங்கீகரித்தமை, அத்தகைய அலட்சியம் திருச்சபை: மிசனரிமார்க்கு நன்முக விளங்கிவிட் பெறுதற்கு ஏதுவாயிருந்த வாய்ப்ப னிலே மிசனரிமார் பெற்றிலர் என்பன

Essofidits 34.
நுழைந்த விருந்தினரே யென்பதைப் நஞான்றும் தெளிவாகக் காட்டியே வந்த துரதமைச்சனுக்குக் கூறியதைக் காண்க : ங் கொண்டு செல்லுங்கள்; அப்போது Rமாரின் முயற்சிக்கெதிராக எங்காயினும் ழப்பமேதும் மூளாத ஆண்டில்லை. இந்தப் கத்தையும் விளங்குதல் கூடும். மிசனரி மாறிகளுமே பொக்சரின் சீற்றத்துக்கு ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்குங் குட்டிப் |ட்ட காரணத்தால், அச்சீனக் கிறித்தவர்
சிகள் தக்கவாறு வரம்பு கட்டப்பட்டிருந் சத்தியத்திலே (1868), 'உலகெங்கணுஞ் எனத் தன் குடிகளைக் கேட்டுக்கொண் |ட்ட அரசாங்க அறிக்கையில், ஒரு பிரகட த்தவரின் தீயமதம் இத்தாற் றடுக்கப்பட் ற்குமாருக ஆட்சேபந் தெரிவித்தபோது, ண்ட வெறுப்புணர்ச்சியை மெதுவாகவே ப்ெ பூட்கை யப்பானிற் செவ்வையாகப் 5 மாறிய நிலைமைக்குக் காத்திருத்தல் றுக்கப்பட்டது. இதற்கிடையில், தேசாபி ம் தேசியமதமான சிந்தோ மதத்தோடு *ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் டுபட்டது. யாதும் ஏதுமின்றிக் கிறித்த 5 விடலாம் என்று கருதுமளவிற்கு நாட் என்பதைத் தெளிந்த பின்னரே, சமயப் த்தமுயற்சி என்ற வகையில், யப்பானியத் 73), இந்நடவடிக்கையைக் கைக்கொண்ட ந்தது : கிறித்தவ முயற்சிக்கு வேண்டிய மேனுட்டோர் உணர்ந்தாலன்றி, ஆணிலப்
யப்பானியர் உணர்ந்ததேயாம். ாது என அரசாங்கம் ஒப்பிய காலத்தள ார்ந்து விட்டமையால், பெருவாரியான" ற்முக மறைந்தொழிந்து விட்டது. கிறித்த அலட்சியபாவத்தையே பிரதிபலிப்பதுகு நன்மை பயப்பதாகாது என்பதும் டது. மேலும், சீனத்திலே மேலாண்மை “ன பாதுகாப்பு நிபந்தனைகளை, யப்பா தயும் நினைவிற் கொள்ளல் வேண்டும்.

Page 394
342
ஆசியாவும் மேனா
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கப் புத்துயிர்ப்புப் பெற்ற காலத்தில், ! அமிடாவாதம், குறிப்பிடத்தக்க வகையி இறுதிப் பத்தாண்டுக் காலத்தின்போது, கழகங்களிலே விருத்தி யடைந்தது. சு களிலே அவ்வளர்ச்சி காணப்பட்டது. யானது தேசியக் கட்டுப்பாட்டில் இயங்கி திக்க மரபுக்குக் கிறித்தவப் போதனைக கிறித்தவப் பிரசாரத்துக்கு ஒரு தடைய
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கொண்ட யப்பான் வலிமை சான்ற ஒரு அவ்வெற்றியைத் தொடர்ந்து ஆணிலப் ஆங்கில-யப்பானியக் கூட்டுறவு ஒப்பே சமதையான நிலையை யப்பான் பெற்ற. மார்க்கு அங்கே வேலையிருக்கவில்லை.
தென் கிழக்காசியாவிற் கிறித்தவத்தி வேண்டும். பதினேழாம் நூற்றாண்டின் ஆ அலெக்சாந்திரே த உரோட்சு என்பார்.. டம் பெற்றிருந்த யப்பானிய மீனவரிமை பித்தார் (1624-7). தன் முயற்சியின் பய மடைந்த உரோட்சு, திருப்பீடத்தை இம் ஐரோப்பாவுக்கு மீண்டார். உரோமிலே சில் உரோட்சுப் பாதிரியார் அளிமிக்க : நிறுவப்பட்டிருந்த அன்னிய நாட்டுத் : மேற்கொண்டது. உருவானிலே வியாபா தையும் வளர்க்கும் இருமடியான நோக்க அவர் தம் கப்பலில் வியாபாரியாக வேட ராணி இலம்பேட்டு என்பார்-உரோசு தெரிவு செய்யப்பட்டவர்- தொங்கிங்கை ஆண்ட திரிங்கு மன்னவர், இடச்சுக்கா! வர்த்தகம் நடாத்த இசைந்தாராயினுப் வேற்க எண்ணங்கொண்டிலர். ஆயின், 6 கிய சாலையை இடச்சுக்காரர் விரைவில் புதிய மதத்திலே யாதும் ஊக்கங் காட்ட நூற்றாண்டுக்காலமாக, எடுத்துப் பேச அங்கு நிகழவில்லை.
அன்னிய நாட்டுத் தூதத்தைச் சேர் என்பார் கொச்சின் சீனத்தில், 1765 1774 இல் அத்திரானின் மேற்றிராணிய

ட்டு ஆதிக்கமும்
யிலே, கிழக்குலக மதங்கள் பொதுவா பப்பானிலேயும் புத்தமதம், குறிப்பாக புத்துயிர் பெற்றது. அந்நூற்றாண்டின் பௌத்த சாத்திர அறிவு பல்கலைக் சுக்கி போன்ற அறிஞன்மாரின் நூல் இறுதியாக, யப்பானிலே கல்வி முறை வந்தது. சிந்தோமதம் விதித்த அரசா ள் மாறானவையென்னுஞ் சமுசயமும் ரயிருந்தது. யெளவில், மாயிருஞ் சீனத்தை வெற்றி வல்லரசாக வெளிப்பட்டுத் திகழ்ந்தது. புறத்துரிமை ஒழிக்கப்பட்டமையாலும், பியமையாலும், பிற வல்லரசுகளுக்குச் து. அவ்வளவில், அந்நாட்டில் மிசனரி
ன் வரலாற்றையும் நாம் கவனித்தல் ரம்பத்திலே, யேசு சங்கத்தைச் சேர்ந்த அனாமிலே பைபோ எனுமிடத்திற் புகலி -யே தமது கிறித்தவப் பணியை ஆரம் ன் சிறிதே யென்பதைக் கண்டு ஏமாற்ற முயற்சியில் ஈடுபடுமாறு தூண்டுதற்காக திருப்பீடம் கையை விரிக்கவே, பிரான் ஆதரவைப் பெற்றார். அங்கே 1659 இல் தூ தம் அப்பணியை மெய்யார்வத்தோடு -ரிமார் சிலர் வர்த்தகத்தையும் சமயத் த்தோடு சங்கமொன்றைத் தாபித்தனர். டம்பூண்டு பயணஞ் செய்தே அதிமேற்றி " பாதிரியாரால் இச்சமயப்பணிக்கெனத் - அடைந்தார் (1662). தொங்கிங்கை -ரின் எதிர்ப்பிருந்தும் பிரான்சியரோடு -, மிசனரிமாரின் சமயமுயற்சியை வர தாங்கிங்கிற் பிரான்சியர் நிறுவிய களஞ் ல் அழித்துவிட்டனர். நாட்டு மக்களும் த் தவறினர். எனவே, ஏறக்குறைய ஒரு த் தக்கது யாதும் சமயத்துறையிலே
தே மிசனரியான பிக்னோ த பெகெயின் இல், தமது பணியைத் தொடங்கினார். -க அவர் நியமனம் பெற்றார். அந்நாளில்

Page 395
கிறித்தவ
வீடுவாசலற்ற சஞ்சாரியாகத் திரிந்த ! செய்தார். அதிகயாகத் திரிந்த அம்மா பொருட்டு, மேற்றிராணியார் பிரான்சுக் னார். அதன்படி, அம்மன்னற்கு அரியனை யப் பிரான்சு வாக்குறுதியளித்தது. படாமையாலே, பிக்னோ தம் செலவிே செய்து, மன்னற்கு இராச்சியத்தை ம் யிலேயே, மறக்குணம் படைத்த அம்டே தார் (1799). ஆயின், பிரான்சிலே புரட் இப்பிரெஞ்சு மிசனரி ஈட்டிய உன்னத ( படுத்தல் இயலாது போயிற்று. பூர்பன்ம நாட்டுப் புதிய பேரரசன் மின் மாங்கு எ விரோதமாயிருந்தான். யேசுநாதரின் ணித்த பேரரசன் தூ டுக்கு, அச்சமய 1848 இற் கட்டளைவிடுத்தான்.
அறக்கடிய இக்கண்டனங்கள், படை போலியனுக்குத் தலைக்கீடாய் வாய்த்தல் பூட்கையும் இந்து சீனத்தில் அபிவிருத் வாங்கு, ' நாட்டைப் பிரான்சியர் தங் ன பின்னரும், மிசனரிமாரின் முயற்சிகள் டில் '. பிறவிடத்திற் போன்று இங்கேயு கிறித்தவம் ஆசிய உள்ளத்தை ஈர்க்கத்
சீயம், பர்மா ஆகிய இரு நாடுகளிலு. மையாலே, பெருவாரியான மதமாற்றத் யாவிற் பட்டுப் பழுத்து அனுபவம் பெ சாதியாரிடையே தமது முயற்சியைக் சாதியாரிடை அன்னார் ஓரளவு வெற்றி யாரின் பிரிவினையியக்கத்துக்குக் கணிச பட்டது -- பர்மாவின் சுதந்திர இலட்சி ஒரு பருவத்தில் இருந்தவாற்றையும் இ
முசிலீங்களையே பெரும்பான்மையாக துக்கேயரின் ஆசம்ப முயற்சியின் பின் முயற்சிக்குப் பின்னர் – கிறித்தவ முய ழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளி காணப்பட்ட முக்கியமான ஓர் அமிசப் களிடையே இசுலாம் வளர்ந்து விருத்தி
இற்றை நூற்றாண்டின் வரலாற்றை ந இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்த யாலும், இந்துமதம் வீறுகொண்டெழுந்

மிசனரிமார்
343
வே மன்னற்கு அவர் பெருஞ் சேவை எனனின் நலவுரிமைகளை மேம்படுத்தும் கு ஏகி, ஒரு பொருத்தனையை ஒப்பேற்றி "யை மீட்டுக்கொடுத்தற்கு ஆவன செய் ஆயின் அவ்வாக்குறுதி நிறைவேற்றப் லயே ஒரு படையெழுச்சியை ஒழுங்கு ட்டளித்தார். வெற்றிகண்ட அவ்வேளை மற்றிராணியார் இவ்வுலக வாழ்வை நீத் இப் போராட்டம் மூண்ட காரணத்தால், "வற்றியின் நயத்தைத் தக்கவாறு பயன் ன்னரின் ஆட்சி மீண்டகாலத்தில், அனாம் ன்பான் கிறித்தவமுயற்சிக்குப் பெரிதும் சமயத்தைக் 'கேடுற்றமதம்' என வரு குருமாரைக் கடலில் வீசவேண்டுமென
கொண்டு தலையிடுதற்கு மூன்றாம் நெப் ன. ஆயின் எனிசு என்பான் ' பிரெஞ்சுப் த்தியும்' எனுந் தனது நூலிற் கூறிய மகப்படுத்தி நாற்பத்தீராண்டுகள் கழிந்த - குறிப்பிடத்தக்கனவாய்க் காணப்பட் ம், போரசாட்சியின் ஆதரவிற் சென்ற
தவறியது. ம், புத்தமதம் உள்ளுறுதி பெற்றிருந்த துக்கு வாய்ப்புக்குன்றிவிட்டது. இந்தி ற்ற மிசனரிமார் பிற்றை நிலைப்பட்ட கருத்தூன்றிச் செலுத்தினர் ; கரென் 'யுங் கண்டனர். அவ்வழி, கரென் சாதி மான ஆதரவு மிசனரிமாரிடைக் காணப் யத்துக்கு அது ஒரு பெரும் ஆபத்தாய் ங்குக் குறிப்பிடல் வேண்டும். 5 கொண்ட இந்தோனேசியாவில், போத் ர் -குறிப்பாகப் பிரான்சிசு சேவியரின் ற்சி அருகியே காணப்பட்டது. பதினே ல இந்தோனேசியாவின் வரலாற்றிற் யாதெனில், உண்ணாட்டுப் பதித குலங் யடைந்ததேயாம். ாம் இப்போது எடுத்தாளல் வேண்டும். ளவிலே, தேசியவுணர்ச்சி பெருகியமை தமையாலும் இந்திய நாட்டிற் கிறித்தவ

Page 396
344 ஆசியாவும் மேனுட்டு
மிசனரிமார்க்கு இருந்தவாய்ப்புச் சாலவும் தொடக்கத்திலே, இந்தியத் தேசிய வியக்க ரும் புத்துயிர்பெற்ற இந்துமதத்தை ஆத கது. பால கங்காதாதிலகர் தேசியவியக்க களுள் ஒன்று, பகவற்கீதையின் போதனைக சார்பில் விளக்கிக் கூறியதேயாம். ஆரிய இலசபதிராய். தீவிரமான தூய இந்து மத வட இந்தியாவிலே இந்து சமுதாயத்தை தது. அரவிந்தகோசும் அவரைச் சேர்ந்த மிக்க இந்துக்களே. தென்னுட்டிலே, கி, இருந்தபோதிலும், தீண்டாதாரிடையே’ நிகழ்ந்தபோதிலும், வைதிக இந்துமதத்தி பாதிக்கப்படவில்லை.
முதற் பெரும்போரின் பயனக மேடுைக யமை ஒருபுறமாக, வறிதே நுண்புலத்த தேசிய வியக்கம் வளர்ச்சியடைந்தமை பாதகமாகச் சென்றது. இந்தியாவிலே கி னின்றும் மிக வெளிப்படையாகப் பிரிந் தென்பதை உணர்வாராயினர். கிறித்தவம் கொள்ளத்தொடங்கிற்று. இந்தியக் கிறித்த இந்திய மரபுரிமை எனும் பெயரில், சி. தொடர்நூலானது இம்மனமாற்றத்தை மு இந்தியக் கிறித்தவ சமூகமானது 1730 மேனுட்டு மிசனரிமாரின் கட்டுப்பாட்டை
L-அது
அறிவுடை மக்களிடையே தோல்விய6 பாரைத் தன் இலக்காய்க் கொண்டது. சியல் முன்னேற்றத்துக்கு இன்றியமையா ளார் வற்புறுத்தவே, மிசனரிமாரின் மு போற் காணப்பட்ட கடைசிக் களமும் ஆ வாறு மாறுதலடைந்துவிட்ட நிலைமைக் வதை இலக்காய்க் கொண்ட இயக்கங்க துவக்கி வைத்து ஊக்கமளித்தன. புதிய உணர்ந்து கொண்ட கத்தோலிக்க தி சார்பை வற்புறுத்தாது, கத்தோலிக்க மக் தற்கு ஏற்றவாறு தனது பணியை மாற். சீனத்திலே, மஞ்சு வமிசம் வீழ்ச்சியுற்ற மீண்டுங் கிளர்ந்தது. நவசீனத்தின் தன் ஆயின் கிறித்தவத்தைப் பரப்புவதிலன்றி

ஆதிக்கமும்
குன்றிவிட்டது. இந்நூற்றண்டின் த்தின் முன்னணியில் நின்றேர் ህ[ 1ff6፮፻ ப்போராயிருந்தமை குறிப்பிடத்தக் ந்துக்கு ஆற்றிய தலையாய தொண்டு ளை இக்கால அரசியல் வாழ்க்கையின் சமாசத்தின் தலைவர்களுள் ஒருவர் த்தைப் பிரதிபலித்த ஆரிய சமாசம், ப் பலப்படுத்துவதிற் பேருதவி புரிந் தீவிர தேசியவாதிகளும் அபிமான றித்தவப் பிரசாரம் விறுமிக்கதாய் மதமாற்றஞ் சற்றுத் தாராளமாய் ன் ஆதிக்கம் பாரதூரமாக என்றுமே
1ளின் பெருமை பொதுவாகக் குன்றி ாரின் இயக்கமென்ற நிலை நீங்கித்
மிசனரிமாரின் வாய்ப்புக்களுக்குப் றித்தவத் தலைவரும் தம் நாட்டவரி து நிற்றல் தமக்கு நன்மைபயக்கா ம் இந்தியப் பண்பாட்டிலே ஈடுபாடு தவ தேசியக் கழகத்தின் ஆதரவிலே, றுசிறு நூல்களாக வெளியிடப்பட்ட மதன்முதலாக எடுத்துக் காட்டிற்று. ஆம் ஆண்டையடுத்த காலக்கூற்றில், ப் பெரும்பாலும் உதறித் தள்ளிவிட்
டைந்த கிறித்தவம் தாழ்ந்த வகுப் ஆயினும், தீண்டாமையொழிப்பு அர த ஒரு படியாகுமெனக் காந்தியடிக யற்சிக்கு இன்னும் வாய்ப்பளிக்கும் yவர் கைக்கு எட்டாததாயிற்று. இவ் கேற்பத் தேசியத்திருச்சபை நிறுவு ள ஆங்கில நாட்டுத் திருச்சபைகள் நிலைவரத்தை இன்னுந் தெளிவாக ருச்சபையானது சமயம் பரப்புஞ் களின் ஆன்மிக நலத்தைக் கவனிப்ப றியமைத்துக்கொண்டது.
தன் பின்னர், கிறித்தவரின் நம்பிக்கை லவரான சன்-யாட்சன் கிறித்தவரே.
* சீனத்தின் சிறப்பிலும் நலத்திலுமே

Page 397
கிறித்தவ
அவருடைய கவனஞ் சென்றமை வி பணிக்கு மிசனரிமாரின் ஆதரவை . ஆயின், மேற்குலகக் கிறித்தவ வல்லர பர்ப் புரட்சியின் செல்வாக்கால் உந்தப் தூரம் விலகிச் செல்லலாயினர். மேல் பேரரசாட்சிக்கும் மாறாகப் பொங்கி கிறித்தவ மதத்துக்குப் பாதகமாயபை மலர்ச்சிக்குத் தலைவராயிருந்தோர் உ அன்னார்க்குக் கிறித்தவம், வெளி நாட் யின் ஒரு தோற்றப்பாடாகவே பட்டது கிறித்தவ எதிர்ப்புச் சமாசம், முதலா துணை கிறித்தவமென்றும், அவ்வழி, கமைந்த கருவி அதுவென்றும் வற்பு - பீக்கிங்குப் பல்கலைக்கழக மாணவரா புச் சமாசம். ஆணிலப் புறத்துரிமையி. துவத்தின் சுரண்டுதலுக்கு உடந்தைய லாம் ஆதியோடந்தமாக விவரித்துப் . அச்சமாசம் தன் கருத்துக்களைத் தீ வீனத்தை மிசனரிமார் தமக்கு வாய் மாறான ஒரு பெருங் குற்றச்சாட்டாக
இன்னும், மிசன் பள்ளிக்கூடங்களின் யிற்று. இளஞ் சீனச்சங்கத்தின் ஐந்தா ஒரு தீர்மானம் வருமாறு சென்றது : சியை அழிப்பதாகிய கிறித்தவக்கல்வி அன்னியக் கல்வி நிறுவனங்களைக் கட பீக்கிங்கு அரசாங்கம் சில பிரமாணங்.
இவ்வாறு நெருக்கடி வந்துற்ற < கைவிட்டவாற்றை வெளிநாட்டு மில் 'இரண்டாந்தர மிலேச்சரென்றும், ம் பிறர் தம்மைக் கருதுவதை விரும்பா, வியக்கத்தைச் சார்ந்தே நின்றனர். சீ கர் பிரித்தானியரின் ஆதரவைச் சியாக மிசனரிமார்க்குக் குமிந்தாங்கு பெரும் சென்லிபூ என்பான் தலைமையிலே புதி யலாயிற்று. சியாங்கைசேக்குத் தாே நூலில் அப்புதிய மதம் வெளிப்பட்டது சீனமும், கிறித்தவ மிசன்களின் 'தி கானல் நீராயிற்று. ஆயின் அவ்விரு நா(
14-CP 1306 (7/67)

மிசனரிமார்
345
ரைவிற் புலனாயிற்று. அவர் தம்முடைய ஒருகாலத்தில் நம்பியிருந்தாராகலாம். களின் மனப்பான்மைகண்டும், ஒற்றோ பட்டும் அவர் மிசனரிமாரிலிருந்து வெகு ம், ஒப்புரவற்ற பொருத்தனைகளுக்கும் பழுந்த தேசியவுணர்ச்சிப் பெருக்கும் ந்தது. 'புதுப் பெருக்கு' எனும் மறு ண்மையில் அறியொணாமைவாதிகளே - இப்போர்வை போர்த்த மூட நம்பிக்கை . சாங்காயிலே 1922 இல் நிறுவப்பட்ட ண்மைக்கும் பேரரசாண்மைக்கும் உற்ற பலங்குறைந்த நாடுகளை நசுக்குதற் த்தியது. ல் உருவாக்கப்பட்டது கிறித்தவ எதிர்ப் ன் பாதுகாப்பிலே, மேனாட்டு முதலாளித் ாக மிசனரிமார் செய்த வேலையை யெல் பற்பல துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக பிரமாக வெளியிட்டது. சீனத்தின் பல ப்பாகப் பயன்படுத்தியமை, அன்னார்க்கு
இப்போது திரும்பியது. - நிலையும் தீவிரமான ஒரு பிரச்சினையா மாண்டு மகா நாடானது நிறைவேற்றிய 'எமது நாட்டுமக்களின் தேசியவுணர்ச் யை நாம் கடுமையாக எதிர்க்கிறோம் '. உடுப்படுத்துமுகமாக அடுத்த ஆண்டிலே 5ளைப் பிரகடனஞ் செய்தது. காலத்திலே, சீனக்கிறித்தவர் தம்மைக் =னரிமார் கண்டனர். அக்காலத்திலே , "சனரிமாரின் வேட்டை நாய்களென்றும் ' 5 சீனக்கிறித்தவர் பொதுவாகத் தேசிய ன - யப்பானியப் போரின்போது, அமெரிக் கைசேக்குப் பெரிதும் நம்பியிருந்தகாலை, - சகாய மளித்துவந்த அதே காலத்தில், ய கொன் பியூசியமதம் அபிவிருத்தியடை - எழுதிய 'சீனத்தின் கதி' என்னும் -- இந்தியாவையும் யப்பானையும் போன்று ருப்பணியை ' பொறுத்தவரை, வெறுங் களிலும் பார்க்க, மிசனரிமாரின் முயற்சி

Page 398
346
ஆசியாவும் மேனா யாற் பெருங் கேடுற்றது சீன மேயாம். மிப்பை நிருவகித்து நிற்கும் வலி இ . அரசாங்கங் கைக்கொண்ட தடுப்பு முய டுக்கோப்புத் தளராமே பாதுகாக்கப்பட் வல்லரசுகளின் பாதுகாப்பிலே எழுபத் மிசனரி முயற்சிகாரணமாகச் சமூகப் பி பட்டமையால் 1948 இற் புரட்சி மூண்ட தமை மிசனரிமாரின் முயற்சிக்கு உதவிய சீனச் சமுதாயத்தில் அத்தகைய சீர்கு அதனாற் பயனடைந்தோர் மிசனரிமாரல்
ஆசியாவிற் கிறித்தவமுயற்சி தோல்வி சில கூறி இவ்வாராய்வை முடிப்போம்.
முயற்சி தோல்வியுற்றதென்பதை மறுக்க சூழ் நிலையிருந்த சீனத்திலேயே அது மு றது எனலாம்.
மிசனரிமாரின் வெற்றி இத்துணை அ இங்குச் சற்று ஆராய்வோம். முதலாவத பட்டவர் என்றவாறான மனப்பான்மை நெறியென்ற நம்பிக்கையும் மிசனரிமாரிட மதமே உண்மையான மதம் ; அதுவே ம யப்பட்டது' என்றவாறான கோட்பாடு இ பௌத்த மரபுக்கும் ஏற்புடைத்தன்று. வில்லியம் ' (மெய்ச் சமயமாகிய கிறித்த தண்டிக்கப்படுவான்' என்று கூறியபோ தான். எந்தவொரு சமயமும் தானே மெ. லும், மற்றவெல்லாம் புறத்தவெனலும், 1 படுவர்' எனலும் இந்து பௌத்த மத போற் காணப்பட்டன.
இரண்டாவதாக, பேரரசுகளின் ஆக்கி மிசனரி முயற்சி நெருங்கிய தொடர்பு ெ கள் வந்து புகுந்தன: மிசனரிமாரின் ( மானதேயெனத் தேசியவுணர்ச்சி மிக்கே சான மிசனரிமாரின் நலன் கருனதி, அவ கிடையும் ஆணிலப்புறத்துரிமையும் பீரங் ளப்பட்டன என்பதையும் நாட்டு மக்கள்
மூன்றாவதாக, ஐரோப்பியரே மேம்ப கருத்தை மிசனரிமார் உணர்ந்தோ உண வுணர்ச்சியை நாட்டு மக்களிடையே தூ

ட்டு ஆதிக்கமும்
இந்தியாவில் மிசனரிமாரின் ஆக்கிர ந்துமதத்துக்கிருந்தது ; யப்பானிலும், ற்சியால் யப்பானியச் சமுதாயக் கட் டது. ஆயின் சீனத்திலோ, மேனாட்டு தைந்தாண்டுக் காலமாகத் தொடர்ந்த எணைப்புக்கள் செவ்வையாகக் குலைக்கப் -து. சீனச் சமுதாயஞ் சீர்குலைந்திருந் பாயிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. லைவு ஏற்பட்டது உண்மையே. ஆயின் லர்- பிறரே. யடைந்ததற்குரிய காரணங்கள் பற்றிச்
ஆசியாவை மதமாற்றுதற்குச் செய்த கமுடியாது. அதற்கு மிக வாய்ப்பான ற்றாகத் தோல்வியடைந்து வீழ்ச்சியுற்
bபமாய் இருந்ததற்கான காரணங்களை எக, தார்மிகத் துறையிலே தாமே மேம் பும், தாம் செல்லும் நெறியே மெய்ந் பத்துத் தலைதூக்கி நின்றன. 'கிறித்தவ னிதனுக்கு இறைவனால் அருளிச் செய் ந்து உள்ளத்துக்கும் ஏற்புடைத்தன்று; பற்று கானுக்கு உருபிரக்கு நாட்டு 5வத்தில்) நம்பிக்கை கொள்ளாதவன் து, இக்கோட்பாட்டை எடுத்துரைத் ப்ச்சமயமெனப் பறைசாற்றிக் கொள்ள மற்றையோர் 'கடவுளாலே தண்டிக்கப் ங்களுக்கு நியாயமும் சாரமுமற்றன
ரமிப்புக் கொள்கையோடே கிறித்தவ காண்டிருந்தமையால், அரசியற் சிக்கல் முயற்சி நாட்டின் நலனுக்கு விரோத ார் கருதத் தலைப்பட்டனர். அன்னிய ர்கள் சார்பாக வல்லரசுகளின் நெருக் கிப்படகுகளின் உதவியும் கைக்கொள் - மறந்தாரல்லர்.
ட்டவர்-அவரே உயர்ந்தவர்-எனுங் பாமலோ புகட்ட முயன்றமை, விரோத ண்டிவிட்டது. ஐரோப்பியரின் அரசிய

Page 399
கிறித்த லாதிக்கம் மறுக்கவொண்ணா உயர்ச்சி ( பாட்டிலே தம்மினும் மேம்பட்டவரே டதுமில்லை; நம்பியதுமில்லை. மிசனர் பண்பாட்டின் சிறப்புக்கள் மெத்தவும் மாரின் முயற்சியும் மேனாட்டாரின் ப தப்படலாயின.
நாலாவதாக, கிறித்தவ மதப்பிரிவு ஒன்றையொன்று தாக்கிப் பிரசாரஞ் இடையூறாயிற்று.
இறுதியாக, முதற்பெரும் போரைய நம்பிக்கை தளர்ந்தமையாலும், ஐரே பட்டமையாலும், இரசியப் புரட்சி 6 வகுப்பாரிடையே கிறித்தவமதத்துக்கு தொழிந்தது. ஐரோப்பியரின் ஆதிக்க றுள் ஒன்றேயெனும் இயல்பான நிலை மார் ஆண்டனுபவித்த சிறப்பான நி2

| மிசனரிமார்
347
பற்றிருந்த காலத்தும், மேனாட்டார் பண் ஈ எந்த ஆசியவினமும் ஒத்துக் கொண் மாரின் கல்விப்பணியிலே ஐரோப்பியப் உயர்த்துக் கூறப்பட்டமையால், மிசனரி ண்பாட்டு முனைப்பும் ஒன்றேயெனக் கரு
கள் பற்பல தம்முள் மாறுபட்டு நின்று செய்தமையும் மிசனரிமாரின் வேலைக்கு
த்ெது (1914-18) ஐரோப்பாவிலே சமய ரப்பிய நாகரிகத்திலே நெருக்கடியேற் முண்டமையாலும், ஆசிய மக்களுட் சில எஞ்சியிருந்த சிறிது கவர்ச்சியும் மறைந் ம் மறையவே, ஆசிய மதங்கள் பலவற் யைக் கிறித்தவம் அடைந்தது. மிசனரி லயும் அற்றுப்போயது.

Page 400


Page 401
எட்டா
ஐரோப்பாவி
செல்

ம் பாகம்
ல குணபுலத்துச் வாக்கு

Page 402


Page 403
அதி
பண்பாட்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே | வாற்றையும், இருபதாம் நூற்றாண்டி வேகம் அதிகரித்தவாற்றையும் சுருக் தள்ளுதலின்றி, அதற்கு மாறாக, ஐ. சங்களை அரிதின் முயன்று கிரகித்து செய்வதில் நன்கு பயன்படுத்தவே முன்னமே கண்டோம். இனி, நாம் அ வதும், ஐரோப்பாவின் பண்பாட்டி. செலுத்தியுள்ள செல்வாக்கைச் சற். அரசியலாதிக்கஞ் செலுத்திய கால யில், ஐரோப்பாவிலிருந்து பலவற் மேனாட்டு நாகரிக வளர்ச்சிக்கு வலை பிய எழுத்தாளர் பொதுவாக மறந்து
வசுக்கோ த காமாவின் வருகையை பாவுக்குமிடையே அறிவுத்துறையில் நூற்றாண்டிலேயே உண்மையாகத் ெ வர்த்தகத்தில் நேராக ஈடுபாடு கொ யாவின் செல்வாக்கானது காலத்தால் லாக ஐரோப்பியக் கப்பல்கள் இந்திய இந்திய மசிலினும் சீனப்பட்டும் பீர் விட்டன. கடல்வழித் தொடர்பு நேரம் பாகப் பொருளாதாரத் துறையிலே. களிற் பல்வகையுருப்பதிக்குங் கலை சீனமே இச்செல்வாக்குச் செலுத்து டும், அலங்காரத் தையல்வேலையும், பி வீட்டுத் தளவாடமும், சுவரலங்கா குறைய அரை நூற்றாண்டாகப் பிரா; விலும் முதன்மை பெற்று விளங்கிய டாம் நூற்றாண்டின் முன்னரைக்கூற் பாவிற் பரவியதற்குச் சான்று பகரு. பிரதிபலிப்பதாயமைந்த பீங்கான் | டது. பதினேழாம் நூற்றாண்டின் பின்

காரம் 1
ச் செல்வாக்கு படிப்படியாக ஆசியா மேனாட்டு மயமான ன் முன்னரைக் கூற்றிலே அவ்வியக்கத்தின் கமாகக் கூறினோம். 'மேனாட்டுச் சார்பைத் ராப்பியப் பண்பாட்டின் பொதுவான அமி 7, தத்தம் சமுதாயங்களைப் புத்தமைப்புச்
ஆசிய நாடுகள் முயன்றன என்பதை ராய்ந்த அரசியல் வரலாற்றுக் காலம் முழு லும் நடையுடை பாவனைகளிலும் ஆசியா று ஆராய்வோம். ஆசியாமீது ஐரோப்பா த்தில், 1860-1948 வரையான காலப்பகுதி றை இரவலாக ஆசியா பெற்றதோடு, யாது வழங்கியுமுளது என்பதை ஐரோப் ரவிடுகின்றனர். பயடுத்த காலத்தில் ஆசியாவுக்கும் ஐரோப் * உண்டான தொடர்புகள் பதினேழாம் தாடங்கின எனலாம். எனினும் கிழக்குலக ண்ட மேற்கைரோப்பிய நாடுகள் மீது ஆசி
• முந்தியே தொடங்கிவிட்டது. முதன்முத பாவையுஞ் சீனத்தையும் அடையுமுன்னமே, மகான் வகையும் ஐரோப்பாவுக்குச் சென்று சக ஏற்பட்டபின்னர், இச்செல்வாக்கு, சிறப் மென்மேலும் பரவியது. பருத்தித் துணி தவிர்ந்த பிறவாற்றால், இந்தியாவன்றிச் வதில் முதன்மை பெற்று விளங்கிற்று. பட் ங்கான் கலவகையும், அரக்குத் தொழிலும், ரத்தாளும், தோட்டமமைத்தலும், ஏறக் ன்சிலும் பிரான்சின் வாயிலாய் ஐரோப்பா உரொக்கோப் பாணியுமெல்லாம் பதினெட் றிலே சீன நாகரிகப் 'பெருக்கு' ஐரோப் 2. இத்தன்மையதான சீனச் செல்வாக்கைப் பல்வகை ஏற்கவே பிரான்சிற் புகுந்துவிட் -னரைக்கூற்றிலே, செய்விரேசுவில் நிறுவப்
351

Page 404
352
ஆசியாவும் மேனா
பட்ட பெருந்தொழிற்களங்கள் உயர் தரம். லாயின. ஆயின் சக்சனி நாட்டு வல்லான் கான் கலவகை ஐரோப்பாவில் ஒரு பைத் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அது பெ மேற்கூரை, சாளரவிடைகள் எனுமிவற்றி உபயோகித்தான் என இரயிச்சவயின் எ வரையான காலத்தில், மெயிசன் எனும் படலாயிற்று. ஒகத்தசின் ஆதரவோடு, ெ தொழிற்சாலையை நிறுவினான் என்பர். இ வதற்கும் மையமாகச் சக்சனியே விளங் சாலவும் பெருகிற்றென் றும், மாமன்ன ஏழாண்டுப் போரிலே வென்றடிப்படுத்திய அந்நாட்டுப் பீங்கான் கலவகையைக் கெ
'சைனாவைப் ' பயன்படுத்துவதாகிய இ யாக வேரூன்றிற்றெனினும், ஆங்குச் 'ன படவில்லை. நாற்பதாண்டு கழிந்த பின்ன
அடுத்து, புதிய கன்றன் தொழிற்சாலைய யொற்றத் தலைப்பட்டன. அத்தகைய கே காடைச் சித்திரமும் கோதுமைக்கதிர்க் களுக்கு மதிப்பு மிக உயர்ந்தமையால், தொழிற்சாலைகள் தோன்றின. உசுற்றர்த் பட்ட சைனா மட்பாண்டங்கள் ' மிக நே.
ணந் தேர்ந்த நிபுணரின் கண்ணுக்கே துக்கும் வித்தியாசங் காணல் முடியுமென திலும் வெள்ளையிலும் 'பமில் வேட்டிலும் செய்கின் 'பமில் உரோசாவிலும்' அமை பாவிற் பெரிதும் போற்றப்பட்டது.
பீங்கான் கலவைக்கு அடுத்ததாகச் சிற றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, பிரெஞ் கள் நாகரிகப் பொருள்களாகக் கருதப்ப வில், அரக்குத் தொழில் நுட்பத்தை போலும். அரசினரின் ஆதரவோடே இக் மாட்டின் சகோதரர் நால்வரின் முயற் கைவண்ணத்துக்கொப்பான கலைப்பொலின 1663 இலேயே இங்கிலாந்திற் பயன்படு சைமன் என்பான் தான் எழுதிய 'பதி அமைப்போர்' எனும் நூலில் இங்கிலாந்

ட்டு ஆதிக்கமும்
என சீனக்களிமட்பாண்டங்களை வனைய ஒகத்தசு காலத்தில் (1670-1738) பீங் தியமாகிவிட்டது. சேர்மனி, பிரான்சு, சருமதிப்புப் பெற்றுவிட்டது. சுவர்கள், ற் பாவுதற்கும் பீங்கானையே ஒகத்தசு னும் ஆசிரியன் கூறியுள்ளான். 1710-12 டெத்திலே 'சைனா' உற்பத்திசெய்யப் பாற்றிசர் என்பானே மெயிசனில் ஒரு இத்தொழிற்றுறையில் ஐரோப்பா முழு -கிற்று. இவ்வகையில் அதன் செல்வம் ன் பிரடெரிக்கு அவ்விராச்சியத்தை ப பின், தன் கடன்களை அடைத்தற்கு எடுத்தானென்றுங் கூறுவர்.
இந்நாகரிக முறை இங்கிலாந்தில் உறுதி சனா' தயாரித்தல் உடனும் துவங்கப் ரே போ வில் ஒரு தொழிற்சாலையும், பும் சீனச் சித்திரக்கோலங்களை அடி காலங்களுட் பெருவழக்குப் பெற்றவை கோலமுமேயாம். 'சைனாப் பாண்டங் இங்கிலாந்திலும் சேர்மனியிலும் பல தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் ர்த்தியாய் இருந்தமையால், கைவண் அவற்றுக்கும் அசற் சீன மட்பாண்டத் னக் கூறப்பட்டது. காங்கு இசி நீலத் ம்' யப்பானிய இமாரியிலும், யுங்கு மந்த உசுற்றர்க் கோலங்களே ஐரோப்
0
மப்புப் பெற்றது அரக்கு வேலை. பதினா சு வேத்தவையில் அரக்குப் பெட்டகங் பட்டன. அந்நூற்றாண்டின் இறுதியள ப் பிரான்சியர் அறிந்துகொண்டார் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டாலும், சியாலேயே இக்கைத்தொழில் சீனக் வைப் பெற்றது. அரக்கு முதன்முதலாக த்தப்பட்டது என்பர். கொன்சுதன்சு பினெட்டாம் நூற்றாண்டுத் தளவாடம் தில் அரக்குத் தொழில் வளர்ந்த வர

Page 405
பண்பாட்டு
லாற்றைச் செவ்வையாக ஆராய்ந்து பார்க்கச் சிறந்தவற்றைப் பேமிங்காம் கூறுகின்றன்."
விட்டுத் தளவாடங்களிலும் சீனச்ெ யேல் பல்கலைக்கழகத்தைத் தாபித்த எலிகு யேல் என்பான் சென்னையில் காலை , பெருந்தொகையான சீன அ எடுத்துச் சென்றன். இவ்விடயத்தில் மேனுட்டிலே துவக்கி வைத்தான் எ6 அரசகுடும்பத்தோர் சீன, இந்தியச் னர். பெரிய பிரித்தனிற் சுற்றுப்பயண “CLIEffulu ITQ2Guy GFGOT L' பொருள்கள் மையை அல்லது மோகத்தை இங்கில பரவி பெட்டகங்கள்மீதும், பிற தள6 வைக்கும்மளவிற்கு-சீனக்கலவைகளு
மளவிற்கு-சென்றுவிட்டது.
சினப் பெட்டகங்களும் திரைகளும் காயின. ஆங்கில விட்டுத்தளவாட உத தோமசு சிப்பெண்டேல் என்பான் பின்னரே, இத்துறையிற் சீனநாட்டி: களைத் தொட்டது. சிப்பெண்டேல் எழு போர்க்கும் ஓர் வழிகாட்டி' எனும் , காட்டப்பட்டுள. சிப்பெண்டேலின் த வாக்குச் செலுத்தின என்பதற் கைய சிப்பெண்டேலின் பாணிபற்றி வரும கதிரைகளிலும், எழுது மேசைகளிலு போன்று மாதிரியுருக்கள் சீனப் நனுக்கமான வேலைப்பாடுகளிலே ତTତ0T முத்திரை பொறிக்கப்பட்ட பாடுடைய அவற்றின் ஆசனங்களில் வில்லோ. மண்டரின்மாரின் உருவங் வாடஞ் செய்வதிற் சீனப் பாணி பெர் 5 IT (Guyuh @a)/Gifu ? " L ‘ Chinese Desig
1. எமது நாட்டுச் சபலமாத எமது காசைச் சீன நாட இங்கு நாமே சீனப் பா அங்கு நின்று பாண்டம்

ச் செல்வாக்கு 353
பிரான்சிய அரக்குப் பொருள்களிலும் தொழிற்சாலை உற்பத்தி செய்தது எனக்
சல்வாக்குத் தெளிவாகக் காணப்பட்டது. 1ப் பிற்காலத்திலே பெரும் புகழ்பெற்ற ஆள்பதியாயிருந்து 1699 இல் மீண்ட லங்கரிப்புப் பொருள்களைத் தன்னுடன் அவனே ஒரு புதிய நாகரிகப் பாணியை னலாம். எனினும் யேலுக்கு முன்னமே சுவை வரம்புகளைத் தழுவிக் கொண்ட ஞ் செய்த திபோ வருமாறு கூறினன் : கொண்டு விட்டை அலங்கரிக்கும் வழ ாந்திற் புகுத்தினள். இவ்வழமை கடந்து வாடங்கள்மேலும் கூரை வரையும் அடுக்கி
க்காகத் தட்டலுமாரிகள் செய்து வைக்கு
, வசதிபடைத்தோரிடையே பெருவழக் ம்பத்தியிலே தன்னேரில்லாப் புகழடைந்த சீனமாதிரிகளைத் தழுவத் தொடங்கிய ன் செல்வாக்கு ஆங்கிலச் சுவை வரம்பு திய கனவானுக்கும் பெட்டகத் தயாரிப் நூலிற் சீன மாதிரிகள் பற்பல எடுத்துக் களவாடப்பாணியில் அவை பெருஞ் செல் பமில்லை. துறைபோய விமரிசகனுெருவன் rறு கூறினன். செதுக்கு வேலை செய்த |ம், தொங்குகின்ற சீனத்தட்டுக்களிலும் பாணியைத் தழுவியிராதவிடத்தும், அப்பாணி புலப்படுகின்றது. 'பிரெஞ்சு’ கதிரைகளிலுமே, சித்திரைவேலைப் , சீனயங்கையும் சோர்ந்து விழுகின்ற களையும் காணலாம். அக்காலத்திலே தள சிதும் பரவியிருந்தமையால், எட்வேட்சும் ns of Building and Furniture at 6/li
ர் இ ன்புறவேண்டி ட்டில் வீசுவ தேனே ? ண்டம் செய் வதாலே யாதும் தேவைப்படாது
இனித்தேவைப்படாது.

Page 406
354 ஆசியாவும் மேனு
நூலையும், வில்லியம் சேம்பேக வெளியி and Furniture எனும் நூலையும் போன் விற்பனையாகின.
மேனுட்டுச் சுவைவரம்பிலே தீர்க்கம சீனக் கலைப்பொருள் சுவாலங்காரத்தா தாள் இடச்சுவணிகர் மூலமாகவே இங்கி வில்லியம் இங்கிலாந்துக்குக் கொணர் எவலின் என்பானுடைய நாட்குறிப்பே
யன்ன கவிக்கோலில் மெத்த அருமையா தேசப்படங்கள் ஆகியன ; ஒருவகை ெ யப்பட்ட பூக்கள், மரங்கள், பறவைகள், குறிப்பிடுகின்றன். சுவாலங்காரத்தாளில் களை மிசனரிமாரே ஐரோப்பாவுக்கு எடு சுவாலங்காரத் தாள்களைத் தழுவி முத6
காலத்தில், ஆங்கிலத் தழுவல்களும் தோ: யாக்சன் என்பான் மாதிரியுருவங்களைக் யிட்டான். நெடுங்காலம் பயன்படத்தக்க விரிவான முறையில் உற்பத்தி செய்தவன் சியிலும் செரிங்கமிலுந் தோன்றிய தெ கிலாந்திலே இயல்பான ஒரு தொழிலாக சீனருடைய பூந்தோட்ட முறையும் : மான செல்வாக்கைப் பதித்துளது. அடி தாக்களாக இருந்தபோதிலும், சேர் வில் விற் சீனத்தோட்டமொன்றை 1759 இல் சித்திபெற்றது. அப்பூந்தோட்டமுறையை கள் யாவற்றிலும் புதிய தோட்டங்கள்
ஐரோப்பாவிற் சீன ஓவியக்கலையின் கடினம். எனினும், இயற்கைக் காட்சிகை சீனச் சித்திரமரபுகளை நன்கு அறிந்திரு. களை அவர்கள் தாராளமாகக் கையாண் யும் சித்திரிப்பதில், வட்டோ என்பான் தெளிவாகக் காணப்படுகிறது. சீனச் அவன் தன் படங்களிலே தீட்டினுலும், டுள்ளன. பாரிசில் இருந்தகாலை, அவன் புடைய அவன்றன் கற்பனை தங்குதடை ஒவியன்மார் பிறரும்-அவருள்ளுங் குறி சரும்-அவனுடைய மரபைப் பின்பற்றி

டு ஆதிக்கமும்
' Designs of Chinese Building
ற பிரசுரங்கள் மக்களிடையே எளிதில்
ன செல்வாக்குச் செலுத்திய பிறிதொரு ள் என்பது. இத்தகைய அலங்காரத் லாந்தை அடைந்ததாகலாம். மூன்ரும் த கலையமிசங்களுள் இதுவுமொன்று. ட்டிலே இப்புதிய அலங்காரப் பொருள் எ. பசைபூசிய ஒருவகைக் கண்ணுடி த் தீட்டப்பெற்ற மனிதச் சித்திரங்கள், மன்பட்டிலே மிக இயற்கையாக வரை விலங்குகள் முதலியன பற்றி அவன் இடம்பெறத்தக்க வண்ணக் கோலங் த்துச் சென்றாாகலாம். ஆயின், சீனச் * முதலாக அவற்றைத் தயாரித்தவன் இந்நாகரிகப் பாணி உச்சநிலையடைந்த ன்றலாயின. பற்றசி பகுதியைச் சேர்ந்த கொண்ட ஒரு நூலை 1753 இல் வெளி சுவாலங்காரத்தாளை முதன் முதலாக ா யாக்சனே. அவனைப் பின்பற்றி, செல் ாழிற்சாலைகள் இக்கைத்தொழிலை இங்
மாற்றிவிட்டன. ஐரோப்பியச் சுவைவரம்பிலே நிரந்தர சனும் போப்புமே அதற்கு ஆதிகர்த் லியம் சேம்பேசு என்பான் கியூப்பூங்கா அமைத்தபோதே அச்செல்வாக்குப் பிர பப் பின்பற்றி ஐரோப்பியத் தலைநகரங் தோன்றலாயின.
செல்வாக்கை அளவிட்டுக் கூறுதல் ா வரைந்த ஒவிய விற்பன்னர் பலரும் தனர் என்பதற்கையமில்லை. சீன உத்தி டனர் போலும். மலைகளையும் முகில்களை சீன வடிவங்களிற் கொண்ட நாட்டம் சாயலுடைய மனித உருவங்களையும் அவை ஐரோப்பியச் சாயலையே கொண் வரைந்த ஒவியங்களில், சீனச் சார் பின்றி வெளிப்பட்டதென்பர். பிரெஞ்சு ப்பாகக் கிறித்தோபு அல்ற்றும் பவுச் வெற்றியுங் கண்டனர்.

Page 407
பண்பாட்டுச்
நீர்வண்ணத்தால் ஒவியந் தீட்டும் மு சென்றது என்பார். இயற்கைக் காட்சி யெனக் கொன்சுதேபிளாற் பாராட்டட் என்பானே சினவுத்தியை முதன்முதல முறை சிறு நுணுக்கங்களிலும் சீ கோசென்சின் தந்தையான அலெக்ச மைந்தனுடைய சீன மரபாற் கவர வண்ணச்சித்திரங்களை 'அவனுடைய பு அமைந்தன வென்றும் உலோரென்சு
கட்டிடக்கலையிலே உரொக்கொக்கோ துக்கள் அவ்வியக்கத்திற் செலுத்திய விரிவாக ஆராய்ந்துள்ளனர். ஆதலின் தில்லை. ஐரோப்பாவும் சீனமும்' என அதிகாரத்தில் அட்சன் என்பான் தே ளான். இரயிச்சுவைனும் இவ்விடயத் ஆராய்கின்றன். உரொக்கொக்கோவின் காக எடுத்துரைக்கின்றன்.
‘வகையும் வளமுமே உரொகொக்கோ அதன் மாதிரியுருக்கள் சிக்கலும் பொ நுட்பமான ஒருமைப்பாட்டையும் சம தழுவிய வளைவுகள் அவற்றின் பொ கார வேலைப்பாடுடைய வளைவுகள் நே யும், சீன நெய்பரி வேலையையொத்த அமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றிற் தோற்றத்தை இப்பாணி தவிர்த்தது எ6 யிலும் வேறுபட்டது. செங்கோண சீராக்க முயல்வது. விறைப்பும் முனைப் உயிர்ப்புள்ள வளர்ச்சியைக் காணமுய இவ்வியக்கமானது எத்துணை விரை துணை விரைவாக மறைந்தும் விட்டது மரபிலே அதன் சாயல்களை இன்றுங்
பதினெட்டாம் நூற்ருண்டிலும் அதற் புகளில் இந்தியா செலுத்திய செல்வாக் விதிவிலக்கு கலையழகு பொருந்த அச் வையும், மலிவாக வாங்கத்தக்கனவுட கலிக்கோ, மல், சலிம்பூர், மசூலிப்பட்ட வகைகளும் மசிலினும்-சில ஐரோ
உடையாகக் கருதப்பட்டதுமன்றித் G;

செல்வாக்கு 355
றை சீனத்திலிருந்தே பிற நாடுகளுக்குச் களைத் தீட்டியோனும் மாபெரும் மேதை பட்ட யோன் உரோபேட்டு கோசென்சு ாகக் கையாண்டவன். அவன் கையாண்ட ன முறையை ஒத்திருந்தது' என்பர். ாண்டர் கோசென்சும் பிற்றைநாளிலே ப்பட்டானென்றும், சீனருடைய ஒரே பிற்கால ஓவியங்கள்' நினைவூட்டுவனவாய் பின்யன் கூறியுள்ளான்.
மரபு பாவியது பற்றியும், சீனக் கருத் செல்வாக்குப் பற்றியும் நிபுணர் பலர் அவை பற்றி இங்கு ஆராயவேண்டிய ாற தனது நூலில், இவ்விடயம் பற்றிய 5ர்ந்த அறிவோடு அதனை ஆராய்ந்துள் தை ஆதாரபூர்வமாகத் தனது நூலில் சிறப்பியல்புகளை அட்சன் வருமாறு அழ
அலங்காரப் பாணியின் நோக்கமாகும். லிவும் வாய்ந்தவை. எனினும் அவற்றில் நிலையையும் காணலாம். சீனமாதிரியைத் லிந்து காணப்படும். மெத்தவும் அலங் ர்கோடுகளை இடையறுத்துச் செல்வதை நேர்கோட்டு அமைப்புக்கள் இதமாக காணலாம். திண்மையும் விறைப்புமான ன்றவகையால் இது பரோக்குப் பாணி மூலைகளே அது வளைவுகள் மூலமாகச் புந்தவிர்த்து, அது தன் அலங்காரத்திலே
வாகப் போற்றப்பட்டுப் பாவிற்ருே அத் ஆயினும், ஐரோப்பியக் கட்டிடக் கலை 5T 600Tol)TLD.
கு முன்னரும், ஐரோப்பியச் சுவை வரம் கு மிக அற்பமே. பருத்தித் துணியே ஒரு சிடப்பெற்றவையும், சலவைக்கு உவந்த ான மெல்லிய பருத்தித் துணிகள்ணம், சென்னை எனும் பெயர்களையுடைய ப்பிய வகுப்பாரிடையே நாகரிகமான
ரசிய வழக்கமாகியும் பரவிவிட்டன. இந்

Page 408
356
ஆசியாவும் மேக
தியத் துணிகள் மிக இலேசானவையாய வேறு வண்ணமுங் கோலமும் உடையவை ஐரோப்பிய மக்களிடையே மதிப்புப் பெ மன்ற நடவடிக்கையும் தானும் உதா! யுடைகளுக்கு எதிராக 1677 இல் வி மதிப்பை அழிக்க முடியவில்லை. கம்ப துணிகள் உடலை மறைப்பதில்லை யாத செய்தனர்; ஆங்கிலக் கம்பனியுடையின் ளுக்கு இடித்துக் கூறினர். ஆயினும் அ. கள் நிருவகித்ததோடு, இங்கிலாந்திலும் வழக்கங்களிலே ஒரு பெரும் மாற்றத்தை
இவ்விடயம் பற்றிப் பிரெஞ்சு உற்பத்தி பதினைந்தாம் உலூயி காலத்தில் அமைக் சாயக் கைத்தொழில் வளர்ச்சியடைந்த தடையுத்தரவைப் பிறப்பித்தான். இந்த சாயக்கைத்தொழில் வளர்ச்சியடைந்த துக்கொள்ளுகின்றனர். 'பருத்தித்துணி அவற்றுக்குக் கெட்டிச்சாயமூட்டுதற்கும் இந்தியத் துணிகளுக்குச் சாயமூட்டும் டுளது. ஆயின் அத்துணிகளில் காண துணைச் செம்மையாக இங்குக் கைவரப்
தேனீர் அருந்தும் வழக்கம் இங்கிலா, சமூக மாற்றத்துக்குச் சீனமும் இந்திய ஆதியிற் சீனத்திலிருந்து இறக்குமதி 6 பருகும் ஒரு தேசியப்பானமாகிவிட்டது பிசு என்பான் உற்சாகமளிக்கும் அதன் திலிருந்து பிரித்தானியர் பெற்ற வணிக பெற்றவாற்றை முன்னர்க் கண்டோம்.. | வில், காலைப்போசனத்தோடு பருகும் இ பாரும் அதனைக் கொள்ளத் தொடங்கின தும் வழக்கமும் தொடங்கிவிட்டது. பி ஞனுமான இரெயினால் இங்கிலாந்தெந் கண்டு, மதுபானப்பழக்கத்தைப் பிரித்த எந்தச் சட்டமும் போதனையும் ஒழுக்க குறிப்பிட்டான். ஆயின் இந்தியத்துணி வெளியேறுவதைக் கண்டு அச்சங்கொன்

எட்டு ஆதிக்கமும்
ம், சலவைக்கு ஏற்றவையாயும், பல் வயாயும் இருந்தமையாலே, அவற்றுக்கு ருகிற்று. பொதுக் கிளர்ச்சியும் பாராளு ணமாக மாரிகாலத்திலே - பருத்தி திக்கப்பட்ட தடையுத்தரவுமே - அம் ளிக்கு ஆதரவாயிருந்தோர், இந்தியத் ால் ஆபாசமானவையெனப் பிரசாரஞ்
பெருமையும் உறுதியும் பற்றி மக்க ந்தகைய பிரசாரத்தை இந்தியத் துணி
ஐரோப்பாவிலும் மக்களின் பழக்க 5 உண்டாக்கின.
யாளரும் பெரிதுங் கவலை கொண்டனர். சனாயிருந்த உலூவோ என்பான் மசி வாற்றைப் பழைய ஆசிரியன்மார் ஒத் யெத் துணிவகைகளால் ஐரோப்பியச் வாற்றைப் பழைய ஆசிரியன்மார் ஒத் களையும் மசிலினையும் தயாரித்தற்கும், - இந்தியர் எம்மைப் பழக்கியுள்ளனர்.
முறை ஐரோப்பாவிலும் தழுவப்பட் ப்படும் நிறவுறுதியும் நேர்த்தியும் அத் பெற்றில'.
ந்திற் புகுந்து பரவியமையால் விளைந்த சவுமே மூலகாரணமெனக் கொள்ளலாம். "சய்யப்பட்ட தேயிலை மக்கள் உவந்து 5. அதனைச் சுவைத்துப் பார்த்த டெப் குணத்தை நயந்து போற்றினன். சீனத் ப்பொருள்களிலே தேயிலையே முதலிடம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியள ன்றியமையாத பானமாகச் சகல வகுப் 4. அன்றியும் மாலையிலே தேய் நீர் அருந் "ரஞ்சுத் தத்துவஞானியும் வரலாற்றறி கணும் அவ்வழக்கம் பரவியிருந்தமை எனியரிடைக் குறைப்பதிலே அதுபோல ற்றுப் பனுவலும் உதவியதில்லையெனக் விடயத்திற் போன்று, இங்கும் தங்கம் ட ஆங்கிலப் பொருளியலறிஞர், தேனீர்

Page 409
பண்பாட்டுச்
அருந்தும் வழக்கத்துக்கு மாமுக ! யங்கும் பிறரும் வறியோர் அதனை வ கண்டித்தெழுதினர். வட இங்கிலாந்து பால் மையுடைய ஒரு கனவான் தேய்ப் துக் கற்றவாறு உரோமனி இரை' எ றது--தேனீர் அருந்தும் வழக்கம் அத்
பிரித்தானியத் திறைசேரியாளர் தே டியபோதும், தேயிலைக்கிருந்த மானம் ததில்லை. இந்தியாவும் தேயிலை வர்த்தக செடி அசாமில் இயல்பாக வளருஞ் ெ பயிர்செய்யப்படவில்லை. ஆயின் பத்தெ தேயிலை வர்த்தகத்தில் வந்து புகுந்தன கள் பெரும்பாலும் பிரித்தானியரின் வ
பானமாகத் தேயிலைக்கிருந்த I DITβ தொடர்ந்து நிலவிற்று.
இனி, பதினெட்டாம் நூற்றண்டிலே கிலே மதிப்புப் பெற்றமை, கிழக்குலக பெற்றவாற்றை எடுத்துக் காட்டும் ஒ( முண்டிலே குணபுலத்துவிடயங்கள் படி பிரசுரிக்கப்பட்டன : அன்றேல், நடிக்
குறிப்பிட்டுள்ளான்.
அதே காலத்தில், இத்தகைய கிழக்கு பிரெஞ்ச நாடக வரங்குகளிலும் நாடக ஒழுக்காற்றுப் போதனைகளை ஐந்து அ தேர் எழுதிய ஒபலின் த இPனே ? அனதை’ எனும் சீன நாடகத்தின் மெ சீன நாடகத்தை மொழிபெயர்த்தோ கதை ஐரோப்பாவிற் பெரிதும் போற்.
கொண்ட மூவேறு தழுவல்கள் ஆங்கில
நோல் எனுமிடத்திலே குணபுலத்து சக்வில் - வெசுற்று விவரித்தாங்கு இ பட்ட குணபுலத்துச் செல்வாக்கின் இ
ஒரு பகோடாவை நினைவூட்டும் மன கப்பட்ட காலம் அது. அந்நாளில், கவி
வண்ணமும் பொன்னவிர் நிறமுங் கல

F செல்வாக்கு 357
நியாயங்கள் தேடமுற்பட்டனர். ஆதர் "ங்குவதாற்பட்ட விண்செலவு குறித்துக் 1க் கிராமமொன்றிலே, விசித்திர மனப் போச்சிகளிற் சீன எழுத்துக்களை வாசித் "னும் நூல் வாயிலாக அறியக் கிடக்கின் துணை பரவியிருந்தது.
யிலைத் தீர்வையை அடுத்தடுத்துக் கூட் தொடர்ந்து கூடிற்றேயல்லாற் குறைந் த்தில் ஈடுபடத் தொடங்கிற்று. தேயிலைச் Fடியேயாயினும், இந்தியாவில் முன்னம் நான்பதாம் நூற்றண்டிலே இந்தியாவும் மயாலும், இந்தியத் தேயிலைத்தோட்டங் சமே இருந்தமையாலும், காலை மாலைப் னம் பாரதூரமான போட்டியின்றித்
ஆசியக் கதைகள் ஆங்கில நாடக வாங் நாகரிகச் சார்பு இங்கிலாந்தில் இடம் ரு சான்ருக்வுளது. பதினெட்டாம் நூற் ற்றி 136 நாடகங்கள் வரை நூல் வடிவிற்
கப்பட்டனவென்று எழுத்தாளைெருவன்
லக விடயங்களைப் பொருளாகக்கொண்டு, ங்கள் நடிக்கப்பட்டன. கொன்பியூசியசின் |ங்கங்களிலே விளக்கும் வகையில் வொல்
எனும் நாடகமானது சாவோநாட்டு ாழிபெயர்ப்பைத் தழுவியமைந்ததே. அச் ன் பிரேமாரசு என்பான். இந்நாடகக் றப்பட்டதோடு, அதை அடிப்படையாகக்
மொழியிலே தோன்றின.
ச் சூழ்நிலை நிலவியவாற்றைத் திருவாட்டி ங்கு எடுத்துக்கூறி, இங்கிலாந்திற் காணப் ச்ெசார்பினை முடிப்பாம்.
ரிக்கூட்டுக் கோபுரம் புதிதாக நிருமாணிக் பிஞனுடைய வரவேற்பறையிலே உரோசா ந்த பெருந்திரை கதிரவனுெளியிலே புத்

Page 410
358 ஆசியாவும் மேஞ
தொளி விசிப் பிரகாசித்தது ; சோழமன தைப் பொருளாகப் பாவிக்கப்பட்டன. சப்பாத்தின் முற்புறம் மேலங்கிக்குக் இ தரையிற்படக் குந்தியிருக்கும் நிலையில் சேர் யொசுவா வரைந்த ஓவியம் ஒருபுற தில், காப்பிரிச் சிறுவன. வைத் வைத்திருப்பதே நாகரிகமாகக் கருதப்ட
1. Knole and the Sackvilles, pp. 186-7,
ܓܖܳ

]ட்டு ஆதிக்கமும்
Tடலத்துக் கவினுறு பெட்டகங்கள் விந் கையிலே விசிறி பிடித்து, செவ்வண்ணச் ழே வெளிப்பட்டுத் தோன்ற, குதிக்கால் ஒரு சீனச் சிறுவனச் சித்திரிப்பதாய்ச் த்தில் மாட்டப்பட்டிருந்தது. அக்காலத் நிருப்பதிலும் சீனச் சிறுவன. Iட்டது.

Page 411
அதிக ஐரோப்பியச் சிந்தனையிற்
அற்புதமான கலைப்படைப்புக்களையும் கூறிய பின்னர், ஐரோப்பாவின் உள்ள செலுத்திய செல்வாக்கினை இப்போது நூற்றாண்டுச் சீனமே முதன்மையான தனையாளரைச் சீனம் நெடுங்காலமாகக் யேசுதர் அனுப்பிய செய்திகள் கேட்டு கிற்று. பெயிரே லா கொந்தே எழுதிய 4 வத்தைத் தூண்டிவிட்டது. சீனத்திலே நாளில் ஐரோப்பியர் விடயமறிந்தோர ணோட்டத்தோடும் எழுதிவந்தனர். பதி றிலே, சீன நாட்டுத் தொல்லருநூல்கள் ஐரோப்ட!ாவிலே தோன்றத் தலைப்பட் பெயர்த்து இக்னேசியசு தா காசுற்றா எனும் பெயரில் 1662 இல் வெளியிட்டா ஒன்றான ' சுங்கு யுங்கு' என்பதனைப் மொழிபெயர்த்து, கொன்பியூனை சியசின் பிரெஞ்சிலும் எழுதி அனுபந்தமாக ஓ வியலும்' எனும் பொதுப்பெயரில் 167. சமூக ஒழுக்க நிலைமைகளையும் அரசியல் யாளர் விளங்குதற் கேற்றவகையிற் தொகையான இலக்கியம் மேனாடுகளில் வளர்ச்சியடைந்தது. அந்நூற்றாண்டின் களை யேசுதர் கற்றுணர்ந்து மேனாடுகளி யும் அரசியற்றத்துவத்தையுங் கற்றுத் து யெனவும்' கொன்பியூசியசை யேசுதர் ஒ
கொன்பியூசியசையும் அவர்தம் போ கூறியபோது, சுயநலமும் அவர்களை கொள்ளவேண்டும். 'கிரியைகள்' பற்றிய அருளிச் செய்யப்பட்டனவே கொன்பியூ வின் மைந்தரிடமிருந்தே ' அவை சீன, சித்தாந்தமாயின. சீனவழமைகளைத் ? அன்னார் நியாயங்காட்டினர். அன்னாரு டாம் நூற்றாண்டிலே நிகழ்ந்த பெரும் பாரின் சிறப்புரிமைகளுக்கு மாறாக, யே
35

பாரம் 2
குணபுலத்துச் செல்வாக்கு
சுகபோகப் பொருள்களையும் பற்றிக் த்திலும் சிந்தனைப் போக்கிலும் ஆசியா ஆராய்வோம். இங்கும், பதினெட்டாம் இடம் வகிக்கின்றது. ஐரோப்பியச் சிந் 5 கவர்ந்து வந்துளது. பீக்கிங்கிலிருந்து - அவர்களுடைய ஆர்வம் மேலும் பெரு *ன வரலாறு ஐரோப்பிய அறிஞரின் ஆர்
வாழ்ந்து சீனத்தைப்பற்றி அந்த ஆதி ாய், நடு நிலை கோடாதும், ஓரளவு கண் னேழாம் நூற்றாண்டின் பின்னரைக் கூற் வரின் மொழிபெயர்ப்புக்கள் ஏராளமாக டன. தா இசுவேயி ன் நூலை மொழி என்பான் 'சப்பியெந்தியா சினிக்கா' ன். சீனத் தொல்லருநூல்கள் நான்கனுள் புரொசுப்பர் இந்தோசெற்றா என்பான்
வாழ்க்கை வரலாற்றை இலத்தினிலும் இணைத்து 'சீனரின் அரசியலும் ஒழுக்க 3 இற் பிரசுரித்தான். சீனப் பேரரசின் நிலைவரத்தையும் ஐரோப்பியச் சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டிலே பெருந் , அவற்றுளுங் குறிப்பாகப் பிரான்சில், இறுதியளவில், கொன்பியூசியசின் நூல் லும் பரப்பினர். 'ஒழுக்கத் தத்துவத்தை நறைபோய சான்றோன்' எனவும் 'ஞானி
ருவர் பாராட்டினராம். தனைகளையும் இவ்வாறு யேசுதர் ஏத்திக் ஊக்கிற்று என்பதை நாம் நினைவிற் | இகலாட்டு நிகழ்ந்தகாலை, கடவுளால் சியக் கோட்பாடுகள் என்பதும், 'நோவா ந்துக்கு வந்தனவென்பதும் யேசுதரின் நழுவி யொழுகியதற்கு, இவ்வாறாகவே மடய நோக்கம் யாதாயினும், பதினெட்
அரசியல் விவாதத்தில், மானியவகுப் சுதர் மொழிந்த இச்சான்றுகளைத் தத்
9

Page 412
360
ஆசியாவும் மேன்
துவஞானிகள் மேற்கோளாக எடுத்துக் மிகப் பழையதும் குடித்தொகை மிக்க பாடு மிக்கதாய் இருந்தக்கண்ணும், ( உயர்குடி வகுப்பொன்று இலதாய் விளங் ரின் கொள்கையும் அரசாட்சியும்' எனு யத்தை அழுத்திக் கூறினன். ' பரம்பை காலத்துமே இருந்ததில்லை. மக்களிடை. மொன்றைத் தவிரத் தகைமைபற்றியெ வழி, கொன் பியூசியசின் குடும்பத்தைத் ராகவும் ஆளப்படுவோராகவுமே வகுக்க ஆள்பதியோ பதிலிராயனோ இறந்துபடு ரைப் போலவே தம் மேம்பாட்டுக்கு உல யரின் விவேகத்தையோ குண நலத்தை தாங்குவதால் (அப்பெயர் எத்துணை 1 தகைமை யாதும் ஏற்பட்டுவிடாது '. ப பிரபுவர்க்கத்தாரின் சிறப்புரிமைகளுக்கு டிருந்த வொல்தேர் போன்றார்க்கு, இத் தமை பேருதவியாயிற்று என்று சொல் முறைக்குச் சீனமே சிறந்த உதாரணமா மையில் இருந்தமையாலே, சீன நாட்டு இந்த ஒள்ளிய வல்லாட்சி பற்றிய அக்கெ றியும், பரம்பரையான உயர்குடி வகுப்பு ளிய வல்லாட்சிக்கு உவந்த ஓர் உதார யும் சியென் லுங்கும் ஆட்சிசெய்த அக்க ஆட்சிக் கலையில், மறுக்கவொண்ணா ெ வொல்தேரும் அவன் போன்றார் பிறரு செம்மைப்படுத்திவிட்டனர்' என்று வெ கொன் பியூசிய மதமே நாகரிகமான மன வொல்தேர் போன்றார்க்குப் பட்டது..
இவ்விடயத்தில் முதன்முதலாக வழி : கிங்கு நகரிலே சிறிது காலம் மிசனரி பிதா கிரிமோல்டியின் நட்பு, இலைப்னி முன்னமே மொழிபெயர்ப்புக்கள் வாயில அறிந்திருந்தான். சீன அரசியலின் தாற யில் அவனுக்கிருந்த ஆர்வமும் ஈடுபாடுட அவன் எழுதிய முகவுரையிலே வரைய தைக் கண்ணுறும்போதும், ஒழுக்க நிலை உன்னிப்பார்க்கும்போதும், கடவுளால் சீனர்க்கு அறிவுறுத்தற்காக மிசனரிமா.

உட்டு ஆதிக்கமும்
காட்டினர். உலகிலே மிகப் பெரியதும் துமான இச்சீனச் சமுதாயம், உறுதிப் முற்போக்குடையதாய்ப் பரம்பரையான எகிற்று. இலா கொந்தே என்பான் ' சீன 'ம் நிருபத்தை எழுதியபோது இவ்விட ரயாக வரும் பிரபுவர்க்கம் ஆங்கு எக் யே, உத்தியோகப்பதவியால் வரும் பேத ழும் பேதங்களும் இருக்கவில்லை. இவ் தவிர, இராச்சியம் முழுவதும் ஆள்வோ 5ப்பட்டுளது............. ஒரு மாகாணத்தின் ங் காலத்தில், அவர் தம் மைந்தரும் பிற மழத்தல் வேண்டும். அன்னார் தம் தந்தை யோ பெற்றிலராயின், அவர் பெயரைத் பிரசித்திபெற்றதாயினும்) அன்னார்க்குத் ரம்பரையாக ஆதிக்கஞ் செலுத்தி வந்த நமாறாக மாபெரும் போராட்டில் ஈடுபட் தகைய புதுமைக் கருத்தைக் கண்டறிந் லலும் வேண்டுமோ? ஒட்பமான ஆட்சி யது. செம்மையாக அறியப்படாது சேய் -வல்லாட்சியின் உண்மைச் சொரூபம், காள்கைக்குப் பங்கம் விளைத்திலது. அன் பின் சுய நலத்தாற் பாதிக்கப்படாத ஒள் ணமாகத் திகழும் பெருமை, காங்கு இசி ாலப்பகுதிக்குப் பல்லாற்றானும் உண்டே. பற்றியைச் சீனர் எய்திவிட்டனரென்றே ம் கருதினர். 'ஒழுக்கவியலை அவர்கள் எல்தேர் கழறினார். பகுத்தறிவுக்கியைந்த தெர்க்கேற்ற செம்மையான தத்துவமென
காட்டியவன் இலைப்னிற்சு என்பான். பீக் வேலையில் ஈடுபட்டபின் திரும்பிய வண. ற்சுக்கு 1689 இற் கிட்டியது. அதற்கு ஈகச் சீனக் கருத்துக்களை அவன் ஓரளவு சபரியமென அவன் கருதிய ஒழுக்கமுறை 5, 'நொலிசிமா சினிக்கா' எனும் நூலிற்கு ாது வெளிப்பட்டன. 'எமது நிலைவரத் அளவுகடந்து இழிந்து விட்டவாற்றை அருளிச்செய்யப்பட்ட சமயநெறியைச் ரை அங்கு அனுப்புவது போன்று, இயற்

Page 413
ஐரோப்பியச் சிந்தனையி
கைச் சமயநெறியை எமக்குப் போ அனுப்புதல் வேண்டுமென நான் சில சீனத்துக்குமிடையே நாகரிகங் கலந் உழைத்தவன் இலைப்னிற்சு.
வொல்தேர் காலத்தளவில், மக்கள் கொள்ளுதற்கு ஏற்றவகையிற் சீனத் குச் சார்பான கோட்டிக்கு வொல் எசை சுர் லா மோர்சு' (1760) எனு யும் புதியதோர் தார்மிக உலகையும் கொண்டார்கள் எனக்கூறினான். அவன் ஒரு தத்துவஞானியாகவும் தீர்க்க த தான். கொன்பியூசியசின் தத்துவடே தும்' நகைக்கத்தக்க ஒட்டுவமைகள் சியமாகக்கொண்ட-அதிதூய ஒழுக் யெல்லாம் கிறித்தவ மதத்துக்கு மாரு பது கவனிக்கத்தக்கது. எல்லோரும் மாக அவன் சீனத்தை ஏத்திக கூறி ஐரோப்பிய மன்னர் கேட்கும்போ வியந்து நாணிக் தழுவி நடப்பதே கழறினான்.
அறிவுக்களஞ்சிய இயக்கத்தைச் தத்துவஞானிகளும் இவ்வாறே சீன பெரிதுங் கவரப்பட்டனர். ஆர்வமிக். இயன்றவரை வாய்ப்பாக விளக்கங் அனுபவித்து வந்த பிரபுவர்க்கத்தை டிருந்த ஐரோப்பியச் சமுதாயத்தை வாதங்களைத் தாம் கற்ற கேட்ட . பெற்றனர். ஐரோப்பியச் சமுதாயத் யோர் திருச்சபையார் எனுமிருதி திரத்துக்கு மாறாகத் தம்பெரும் அதி கூடு. அன்னார் தம் எதிரிகளுக்கு ! வாயுதங்களைச் சீனமென்னுங் களம் னர். அக்களஞ்சியத்துக்கு வழிகாட் கத்தக்கது.
சீனம்பற்றிய புத்தறிவை ஐரோப் மாரே. அன்றியும், சீன தத்துவம் மேனாட்டுக் கல்விக் கோட்டங்களுள்
1 Essai sur les moeurs.

ற் குணபுலத்துச் செல்வாக்கு
361 த்தற்காகச் சீன மிசனரிமாரை இங்கு வளை யோசிப்பதுண்டு'. ஐரோப்பாவுக்குஞ் து பரிமாறுதல் வேண்டுமென அயராது
தம்வலதாகவே சீனம்பற்றித் தக்க முடிபு தப் பற்றிய செய்திகள் பெற்றனர். சீனர்க் தரே தலைவனாயிருந்தான். அவன் எழுதிய ] கட்டுரையில், புதியதோர் சமுதாயத்தை தத்துவஞானிகள் 'சீன நாட்டிலே கண்டு வக்குக் கொன்பியூசியசு குறைவற நிறைந்த கரிசியாகவும் அறிஞனாகவுங் காட்சியளித் ாதனைகளில், 'அற்புதங்களைப் போதிக்காத ரிற் பேசாததுமான-அறத்தையே இலட் க்கத்தை வொல்தேர் கண்டான். இவை 7க ஏவப்பட்ட கண்டனக் கணைகளே யென் ) பின்பற்றக்கூடிய சிறந்ததோர் உதாரண னான். 'இத்தகைய உதாரணங்கள் பற்றி து, அவர்கள் யாதுசெய்தல் வேண்டும்? - அவர்கள் செய்யத்தக்கது' என்றவன்
சேர்ந்த தீதரோவும் எல்வெற்றியசும் பிற -த்தின் நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் க யேசுதர் அனுப்பிய சமாச்சாரங்களுக்கு கொடுத்து, அளவிறந்த சிறப்புரிமைகளை தயும் திருச்சபையையும் அரணாகக் கொண் தச் சாடுதற்கு வேண்டிய ஆணித்தரமான அச்செய்திகளிலிருந்து அன்னார் வரையாது கின் இருதூண்களெனக் கருதத்தக்க விழுமி த்தாருள், பின்னையோர் சிந்தனைச் சுதந் காரத்தைப் பயன்படுத்தினர் என்பது கண் மாறாகப் பிரயோகித்தற்கு வேண்டிய அழி சியத்திலிருந்து வேண்டிய மட்டும் பெற்ற டியோர் அவ்வெதிரிகளேயென்பது கவனிக்
பாவிற் பரப்பியோர் கத்தோலிக்க மிசனரி தானத்தின் மேல் எழுந்த ஆர்வமானது, ளே 'அத்தியந்த பரிசுத்த' பீடமெனக்

Page 414
362
ஆசியாவும் மே
கொள்ளப்பட்ட பாரிசுப் பல்கலைக்கழக பரந்தது. கிறித்தவரல்லாத சீனரின் சமு னாராக, அப்பாராட்டையே வொல்தேரு கெதிராய் வெகு வாய்ப்பாகத் திருப், ஒழுக்கமுறைகளையே அடிப்படையாகக் பெற்ற ஒரு வகுப்பாரையுஞ் சாராத மளித்த உறுதிப்பயன் வரிசை ; கல்விய, வல்லாரெனக் கருதப்பட்ட மேன்மக்கள் ஆட்சிமுறை ; இராணுவத்தை உயர்த்தி வாறாக ஐரோப்பாவிற் காணப்படாத அ தாராண்மைச் சிந்தனையாளர் சீனத்தி ஐரோப்பிய முறைக்கெதிரான வலிய நி உதாரணமாகவும் ஒருங்கே கொண்டனர்.
ஆயினும், ஆர்வமிக்க இந்தத் சீனாபிம தென்று நாம் கருதிவிடலாகாது. இந்தச் தொடங்கிய ஆதி நாளிலேயே, பெனிலன் எனும் நூல்வாயிலாக வெளிப்படையாய சோக்கிரதரும் கொன்பியூசியசும் எதிர்கெ நாகரிகம் ஊங்கிய மேம்பாடுடைத்து 6 மடமையென்பதைச் சோக்கிர தர் எளிதா வகையில்) அம்பலப்படுத்திவிடுகிறார். பிற முற்பட்டோருள் ஒருவன் அறிஞன் உரூசே யாரும் ஆர்வத்தோடு எடுத்துரைத்த சீன யாதும் இல்லையென்பதே அவன் கருத்து. சர்க்கு அடிமைப்படுவதினின்றும் அம்மண் சன்மாரின் ஆற்றலும் அதன் சட்டங்களிற் நுட்பமும் வலியற்றவாயின், அந்நாட்டு . யாதோ ? ' என்றவாறாக உரூசோ வினவி னுக்குப் புலப்படவில்லை.
இயற்கைவாதிகள் என்போர்மீது சீனா படியானது ; குன்றாத் நீர்மையது. இச்சி குவெசுனே சீனப்பனுவல்களிலிருந்தே பெ எழுதிய 'தேபிளோ இக்கொனிமிக்கே ' 1 6 மேலேற்றிக் கூறப்படும் ஒரு கோட்பாட்ை தப்பட்ட ஒரு கணித நூலே என்பர். நி வித்துவந்த வரிவிலக்கைத் தாக்குவதே டிலே, அரசுவிதிக்கும் வரிகளிலிருந்து !
1 Tableaux EconomiqueS.

னாட்டு ஆதிக்கமும் கத்துச் சமயபீடத்திலும் ஊடுருவிப் தாயத்தை யேசுதர் புகழ்ந்து பாரட்டி ம் அவன்றன் நண்பரும் திருச்சபைக் பிவிட்டனர். 'திருச்சபையை யன்றி கொண்ட சமுதாயம் ; சிறப்புரிமை அரசாங்கம் ; அறிவுக்குச் சிறப்பிட றிவு மிக்காரென்ற காரணத்தால் மதி டத்தே அதிகாரத்தை ஒப்படைத்த வைக்காத அரசியல் அமைப்பு--இல் த்தனை நற்பண்புகளையும் ஐரோப்பியத் லே கண்டனர். கண்டு, அதனையே பாயமாகவும், தழுவிக் கொள்ளத்தக்க
Tனத்துக்குக் கடுமெதிர்ப்பு இருந்தில “ சீனவியக்கம் ' ஐரோப்பாவிற் பரவத் என்பான் 'இறந்தாரிடை சம்வாதம் '
அதனை எதிர்த்தான். அந்நூலிற் பாண்டு சம்வாதஞ் செய்கின்றனர். சீன என நாட்ட முற்படுவது எத்துணை க (நூலாசிரியற்கே திருத்தியளிக்கும் கறைநாளிலே இக்கருத்தை ஆதரிக்க சா. வொல்தேரும் அவன்றன் கோட்டி க்கோட்பாடுகளிலே போற்றத்தக்கது 'பண்பற்ற, அறிவிலிகளான மிலேச் டலத்தைக் காத்தற்கு அதன் அமைச் ) பொதிந்துளதாகக் கூறப்படும் மதி அறிவாளிகளால் அது பெற்ற பயன் என். சீனப் பூங்காவின் அழகு அவ
ந செலுத்திய செல்வாக்கு நியாயப் சிந்தனை மரபுக்கு ஆதிகருத்தாவான நம்பாலும் ஊற்றம் பெற்றான். அவன் என்பது போகி எனும் சீன அறிஞன் டத் தழுவி மிகச் சாதுரியமாக எழு லபுலம் படைத்த பிரபுக்கள் அனுப குவெசுனேயின் நோக்கம். சீன நாட் பார்க்குமே விலக்களிக்கப்படவில்லை.

Page 415
ஐரோப்பியச் சிந்தனையி
அன்றியும், பிற ஆசிய நாடுகள் அனை விளைவுக்கேற்பவே வரி கணித்து அ முன்மாதிரியாக எடுத்துக்காட்டல் குவெசுனே ஊற்றம் பெற்றான் என்ப. சீடர் அவ்வுண்மையை அழுத்திக் கூ. குல நண்பன் ' எனத் தானே தன்னை குருவின் ஈமச்சடங்கின்போது நிகழ்
ணுலகத்தினின்றும் பெற்றுப் பின்ல ளாலும் மங்கிவிட்ட அந்த ஆதியொ மீட்டுக் கொடுப்பதே கொன்பூசியசி ஆதலின் அவன் விண்ணுலகத்திலுள் தன் நாட்டவரை வேண்டிக்கொண்ட எஞ்ஞான்றுமே கொள்ளாது, அதன் வேண்டும். சமயவொழுக்கமெனும் இ. நாம் செய்யத்தக்கது யாதுமில்லை. . யாப் பணியொன்றிருந்தது. புவிமட, அப்பணி-எங்கள் குருவே அப்பணி தாந்த மரபுக்கு உரியவனும் அதனை யற் கருத்துக்களிலும் கல்விக் கோ வாக்கு ஆழமானது. இவ்வகையில், இ பியூசியசின் ஒழுக்கத்தத்துவங்களிற் வாக்கினும் பார்க்க, இயற்கைவாதிக குக் கூடிய பயனளித்தது.
பிரெஞ்சுப் புரட்சி மூண்டதே இயற்கைவாதிகளின் செல்வாக்கும் டாம் நூற்றாண்டில் அறிவாளிகளிடை வளவில் அற்றுப்போயது. பத்தொல் அதனோடிணைந்த மேம்பாட்டுணர்ச்சி சீனத்தையோ இந்தியாவையோ டெ கள் இயங்கத் தொடங்கின. பதினெ நாள்வரையும் மறைபொருளாயிருந் வாயில் ஐரோப்பிய அறிஞர்க்குத் பகவற்கீதையை மொழிபெயர்த்து, யிட்டான் (1785) ; சாகுந்தல நாட பெயர்த்து 1789 இல் வெளியிட்டார் பியத் தொடர்பிலே ஒரு புதிய திரு காலத்தின்போது, மேனாடுகளிலே ச உபநிடதங்கள் மொழிபெயர்ப்பு வா வரும் நீற்சேயும் உருவாக்கிய தத்.

ற் குணபுலத்துச் செல்வாக்கு
363 த்திலும் போன்று, சீனத்திலும் நிலந்தரும் விடப்பட்டது. ஆதலின் சீனத்தை இங்கு எளிதாயிற்று. சீனப்பனுவல்களிலிருந்தே 5 மறுக்கப்பட்டிலது ; மற்று, அவனுடைய வவதிற் பெருமையே கொண்டனர். 'மனித க்கூறிக்கொண்ட மூத்தோன் மிரபோ தன் த்திய உரையில் வருமாறு கூறினான் : 'விண் ர் அறியாமையாலும் காமக்குரோதாதிக ளியை, ஆதியழகை, மனித வியற்கைக்கு ன் போதனைகளுடைய இலட்சியமாகும். ள கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தொழுகுமாறு டான். ' செயலுக்கு ஏதுவாக உணர்ச்சியை னப் பகுத்தறிவுக்கு அடங்கச் செய்தல் ந்தச் சூடாமணியின் அழகைக் கூட்டுதற்கு ஆயினும், செய்து முடிக்காத இன்றியமை ந்தையின் நெற்றியில் அதனைச் சூட்டுவதே யைச் செய்தார்'. கொன்பியூசியசின் சித் ஏற்றவனும் குவெசுனே என்பர். பொருளி ட்பாடுகளிலும் இயற்கைவாதிகளின் செல் இலைப்னிற்சும், வொல்தேரும் பிறரும் கொன் கொண்ட அபிமானத்தால் ஏற்பட்ட செல் ள்வாயிலாகச் சீனஞ் செலுத்திய செல்வாக்
ஈடு, தத்துவஞானிகளின் செல்வாக்கும் ஒருங்கே மறைந்தொழிந்தன. பதினெட் -யே சீனத்துக்கிருந்த பெருமதிப்பும் அவ் சபதாம் நூற்றாண்டில், ஆதிக்க மமதையும் யும் மேலிட்டு நின்ற ஐரோப்பாவானது மாருட்படுத்தவில்லை. ஆயினும் புதிய சத்தி எட்டாம் நூற்றாண்டின் இறுதியளவில் அந் 5 சங்கதமென்னும் அறிவுக்களஞ்சியத்தின் திறந்து வழிவிட்டது. சாள்சு வெல்கின்சு டவாறன் ஏத்திங்சின் முகவுரையோடு வெளி கத்தைச் சேர். வில்லியம் யோன்சு மொழி 5. இம்மொழிபெயர்ப்புக்கள் ஆசிய-ஐரோப் ப்பத்தைக் குறிப்பன. அடுத்த சில வாண்டுக் ங்கதமொழி ஆர்வத்தோடு பயிலப்பட்டது. பிலாக மேனாட்டை அடைந்து, சொப்பனோ துவ போதனைகளில் ஆழ்ந்த செல்வாக்குச்

Page 416
364 ஆசியாவும் மேனு
செலுத்தின. மேலும், சங்கத மொழிை ஆராய்ச்சியிற் புகுந்தபோது, முன்ன வெளிப்பட்டன. அவ்வழி உலக மக்களின் டாயின. சங்கதமும் பாரசீகமும் கிே உதித்த ஓரினமொழிகளேயென்ற புத்த, ஒரு பொதுவான மரபு உண்டென்ற புத் ச்ெ சமுதாயச் சிந்தனைப் போக்கிலே கொள்கை பிற்றைநாளில், இனபேதத்ை திசைதடுமாறித் தீங்குபயந்தது என்பத பகவற்கீதையும் உபநிடதங்களும் ெ கிழக்குலகச் சமயச் சாத்திரங்கள் மொழ விளைந்த செல்வாக்கு மிகக் குறுகியதாய் பிற்றைஞான்று ஐரோப்பிய அறிவாளிக துச் சிந்தனைகள் பிறவும் பரவிச் செல்வா வழிதிறந்தன. ஆயின், பத்தொன்பதாம் தானும், எமேசனும் தோரோவும் போன் படைப்புக்களிலே வேதாந்தக் கருத்துக் லாம். எட்வின் ஆனல்டின் பகவற்கீதை ஐம்பதாண்டு கழிந்தபின்னும் இன்றுவ இந்திய சமயக் கருத்துக்களின் செல்வாக் நிற்கின்றன. இருபதாம் நூற்ருண்டின் மு கீதாஞ்சலி வெளிப்பட்ட காலமுதலா இந்துசமயக் கருத்துக்கள் தனிச்சிறப்பா வாறு செல்வாக்குப் பெற்றமை பையவே மன்று; பழைய கோட்பாடுகளுக்கு மா புணர்ச்சியைக் குறிப்பதுமன்று. புலப்பட துப் பரிமாற்றமேயாம்.
இக்கருத்துக்களைப் பாப்பிய * விரிைடு யது. இந்தியாவைப் பொறுத்தவரை ம வரை கைல்சும் பிறர் பலரும், யப்பானிய காடியோ ஏனும் தத்தங்காலத்திலே தம் ளாக விளங்கினர். அந்தமரபு காலப்பே துறைகளை நாடிச் சென்ருலும், ஐரோப்பி முக்கியமான இடம் வகிக்கிறது. உவேலி கள் வாயிலாகச் சீனக்கவிதைப் பண்.
புகுந்து கலந்துவிட்டன என்பர் எலியட
1 See Radhakrishnan's Eastern Religions pp. 247-51.
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
பப் பயில முற்பட்டோர் மொழியியல் ம் அறியா அறிவுத்துறைகள் பல மனுேபாவத்திலும் மாற்றங்கள் உண் ாக்கமும் இலத்தினும் ஒருவயிற்றில் றிவும், ஆரியவினங்கள் அனைத்துக்கும் துணர்வும், பத்தொன்பதாம் நூற்றண் தனிப்பேராதிக்கஞ் செலுத்தின. அக் த ஆதரித்தோரின் கையிலகப்பட்டுத் ல்ை அதன் சிறப்புக் குன்றிவிடாது. பளத்த சமய ஆகமங்களும் போன்ற மிபெயர்க்கப்பட்டதனல், அக்காலத்தில் ப், அற்பமானதாய், இருந்தபோதிலும், ளிடையே வேதாந்தங்களும் குணபுலக் க்கடைதற்கு அம்மொழிபெயர்ப்புக்கள்
நூற்றண்டின் பின்னரைக் கூற்றிலே rற சிறந்த சிந்தனையாளரின் தத்துவப் க்கள் தெளிவாக மிளிர்வதைக் காண
மொழிபெயர்ப்பும், ஆசிய சோகியும், ரை மக்களாற் போற்றப்பட்டதோடு, குப் பெருகியவாற்றையும் அறிவுறுத்தி ன்னரைக் கூற்றிலே, கவிஞர் தாகூரின் க, ஐரோப்பியச் சமயவட்டாரங்களில் ன ஓரிடத்தைப் பெற்று வந்துள. இவ் நிகழ்ந்தது-அது காலத்தின் கோலமு முகத் தற்காலிகமாய் எழுந்த எதிர்ப் -ாவகையில் மெல்லென நிகழ்ந்த கருத்
பாகத்தரின் ' தொண்டும் மறத்தற்கரி க்சுமுல்லரும், சீனத்தைப் பொறுத்த விடயங்களைப் பொறுத்தவரை இலப் மளவிற் பெருஞ் செல்வாக்குச் சத்திக ாக்கிலே குறித்த குறித்த சிறப்பான் யக் கலாச்சார வாழ்க்கையில் இன்றும் பும் பிறரும் செய்த மொழிபெயர்ப்புக் புகள் ஐரோப்பிய இலக்கிய மரபிற் ட்டு என்னும் ஆங்கிலப் புலவர். இனி,
and Western Thought, Oxford, 1940,

Page 417
ஐரோப்பியச் சிந்தனையிற்
இந்திய இலக்கியத்தைப் பொறுத்தவன் வாக்கு யாதுஞ் செலுத்தாவிடினும், இ தொறும் மேனுட்டிலே வெளியாகும் ந திய நாட்டின் பொன்ருரத தத்துவஞான ஆர்வம் புலகுைம்.
ஆசிய உள்ளத்தை-இந்தியர் சீனர் கியமையாற் போந்த பிறிதொரு விை பயன் உள்ள தெதுவும் ஈசியன் கடலை றென்னும் உள்ளக் கிடக்கை, ஐரோப்பி நிலவி வந்த ஒரு சித்தாந்தமாகும். ச ணும் விஞ்ஞானமும் அப்புலத்திருந்தே நிலையூன்றியிருந்தது. சுருங்கக் கூறின் டிலே தோற்றுவாய் காணுதல் ஒரு தொடங்கிய ஆகிநாளில், ஆசிய நிகழ் வரலாற்று நிகழ்ச்சிகளை-கிரேக்க gFL யிலே தேதிகுறித்தல் வழக்காயிருந்த ஞானிகள் என்னும் நம்பிக்கையில் வி தகைய வழுப்பட்ட மனப்பான்மைக் கள் பற்றிய அறிவு வளர வளர, அந் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு சிற் உதவி வந்துள எனும் உண்மையை உ பிய வுள்ளம் சற்றே விரிவடைந்தமை
ஐரோப்பாமீது ஆசியா செலுத்தி தானும்-முற்முக நன்மை பயப்பதா தெனக் கருதலாகாது. அரசியற் கொ போக்கான ஒரியக்கம் தோன்றுதற்கு கம் ஆங்கிலநாட்டிற் செலுத்திய செ லும் சார்நாடுகளிலும் அரசாட்சிே பட்ட அரசியல் அனுபவத்தோடு தா கேர்சன் ஈருக, பழைமைபோற்றும் , குக் கொள்கையை வகுத்துக் கூறிய கில அரசியலிலே பெருஞ் செல்வாக் பற்றி அவன் எழுதிய பெருநூலில், தெளிவாகப் புலப்படுகிறது. புதிய வகுத்துக் கூறிய யேமிசு தீபன்-பி ரும் ஆசிய நாடுகளில், அனுபவப்பட் வர்த்தகத்துறையிலும் நிருவாகத்து அனுபவம் பெற்ற பலர், மனித சமதி யிழக்கத் தலைப்பட்டனர். அத்தகைய

குணபுலத்துச் செல்வாக்கு 365
ரை, அதன் கவிதை மரபு ஆழ்ந்த செல் ந்தியச் சிந்தனைச் செல்வம்பற்றி ஆண்டு ாற்ருெகையைக் கண்ணுறும்போது, இந் எத்திலே மேனுட்டார் கொண்ட தணியா
சின் உள்ளப்பாங்கை-செவ்வனே விளங் ளவும் இங்குக் குறிப்பிடத்தக்கது. உறு யண்டியுள்ள நாடுகளிலேயே தோன்றிற் பிய அறிவாளிகளிடையே நெடுங்காலமாக மயமும், தத்துவஞானமும், கலையும், இன் த ஆதியிற் ருேன்றின வெனுங் கருத்து 1, நாகரிகமனைத்துக்கும் கிரேக்க நாட் வழக்கமாகிவிட்டது. குணபுலவாராய்ச்சி ச்சிகளை-அவற்றுளுங் குறிப்பாக இந்திய ம்பவங்களோடு பொருந்தவைக்கும் ଘରJ dO)୪ து. கிரேக்கரே முற்றுந் தெரிந்த முழு டாப்பிடியாக ஊன்றி நின்றமையே இக் குக் காரணம். ஆயின், ஆசிய நாகரிகங் நம்பிக்கையும் மெல்லக் கைவிடப்பட்டது. யெவும் பெரியவுமான நாடுகள் அனைத்தும் -ணர்ந்துகொண்டதன் விளைவாக, ஐரோப்
பெரும் பாக்கியமே.
ய செல்வாக்கு-சிந்தனைத் துறையிலே கவோ முற்போக்கானதாகவோ இருந்த ள்கையிலும், சட்டக் கொள்கையிலும் பிற். அது ஏதுவாக இருந்துளது. அவ்வியக் ல்வாக்குச் சிறிதன்று. குடியேற்றநாடுகளி யாடு தொடர்புகொண்டதனல் விகாரப் ப்நாடு திரும்பிய பலர், வெலிங்தன் முதற் பரம்பரையைச் சேர்ந்தனர். இப்பிற்போக் பன், சேர் என்றி மெயின் என்பான், ஆங் குடையணுயிருந்தான். பண்டைச் சட்டம் இந்தியாவிலே அவன் பட்ட அனுபவம் தோரிவாதத்துக்கு ஒரு சித்தாந்தத்தை சு தீபனும் அல்பிரெட்டு இலயாலும் பிற ட அரசியல்வாதிகளேயாவர். ஆசியாவிலே றையிலும் மிசனரி வேலையிலும் ஈடுபட்டு துவத்திலும் மக்களாட்சியிலும் நம்பிக்கை ாரின் தொகை பெருகுவதாயிற்று. அவர்க

Page 418
366 ஆசியாவும் மே
ளுடைய சேர்க்கையால் தாய்நாட்டி என்பதற்கையமில்லை.
ஆசியாவும் ஐரோப்பாவும் சந்தித்த இங்குக் குறிப்பிடத்தக்கது. அதுவே ந டாம் நூற்ருண்டில், இந்தியாவிலாயினு இந்த நிறபேதவுணர்ச்சி பெரும்பான் குறிப்பிட்டுள்ளனர். அந்நூற்ருண்டில், சியே கொண்டிருந்தனர். இனி இந்திய பின்னரைக் கூற்றிலும் இருபதாம் நூற சிறப்பியல்பாகக் காணப்பட்ட அந்த றிலது. இவ்வுணர்ச்சி வளர்ந்தமைக்கு ஐரோப்பியர் செலுத்தி வந்த அர உரிமையே யென்ற உணர்ச்சியும் வுெ தோன்றுகின்றன. சுதந்திரத்தை ஒரு சியமும் போன்ற நாடுகளில் நிறவுண அரசியலே தலையாய தோற்றுவாயென்ட
1. ஆங்கில ஆசிரியனுெருவன் இந்தியாவி கூறினன்: "அவர்கள் ஆசியமக்களிடையே நாகரிகமே சமயமே என்ற உயரிய உணர்ச்சிகளை பயின்று கொண்டார்கள்."
 
 
 

னுட்டு ஆதிக்கமும்
ன் குணசுபாவங்கள் மாற்றமடைந்தன
தனுல் ஏற்பட்ட இறுதி விளைவொன்று றவெறியுணர்ச்சி வளர்ந்தமை. பதினெட் ம் சீனத்திலாயினும் ஐரோப்பியரிடையே மையும் இருந்திலதென்றே அறிஞர் பலர் சீனரிடத்து ஐரோப்பியர் மதிப்புணர்ச் ாவிலோ, பத்தொன்பதாம் நூற்ருண்டின் முண்டின் முற்கூற்றிலும் ஐரோப்பியரின் இனக்கர்வம் அக்காலத்திலே தோன்றிற் ]க் காரணங்கள் பலவாகலாம். ஆயினும், சியலாதிக்கமும், அவ்வாதிக்கம் தமது 1ளிப்படையான காரணங்கள் போலத் போதும் இழக்காது தப்பிய யப்பாலும் ர்ச்சி பரக்கக் காணப்படாமை அதற்கு தைத் தெளிவாகக் காட்டுகிறது.
ல் வாழ்ந்த ஆங்கில வணிகர்பற்றி வருமாறு
பன்னெடுங்காலம் வாழ்ந்து விட்டபடியால், T மறந்து, ஆசியரின் மிக இழிந்த குணங்களையே

Page 419
ஆசியாமீது கடல்வழியாதிக்கம் நில வருகையோடு தொடங்கி, மேனாட்டுக் திருந்த தளங்களிலிருந்து புறப்பட் வளர்ச்சிக்கு அதிமுக்கியமான ஒரு ச றது. ஐரோப்பாவோடு 450 ஆண்டுக்க நாடுகளிலே அதனால் நேராக விளைந்த சத்திகளும், அவ்வாசிய நாடுகளின் 4 சென்று சென்று ஒரு பெரும் மாறுதலை
பலதிறப்பட்ட இச்செல்வாக்குக்களை படுத்துமென்று யாருமே எதிர்வுகாண தத்தம் இனப்பண்புகள், வரலாறுகள், பிலே, தாம் பட்ட புதிய அனுபவங்கள் பயன்படுத்தப்போகின்றன என்பதையு னும், ஏற்கவே அந்நாடுகளில் நடந்தே சமுதாயங்களை உருப்படியாக மாற்றி றின் மனப்பான்மையைப் புதிய வ கவனிக்கும்போது, அவையெல்லாம் ப பத்தைக் குறிப்பனவாதலாற் புரட்சிக படும். ஆசிய அரசுகள்மீது ஐரோப்பா றின் வரலாற்றிலே ஒரு பிரிநிலையைக் கோடலாலும் அவை புத்தூக்கம் பெற் தொழுகி, தாம் இழந்த சுதந்திரத்தை யாக அவை மீட்டும் பெறுதல் இயல்வ
கிழக்குநோக்கி ஐரோப்பாவின் படம் வாற்றை முன்னர்க் கண்டோம். மா. தொடக்கமாகும் அது அதனை நாம் இவ்வியக்கத்தின் தலைமைப் பதவியை பெற்றோர், பாக்கியசாலி மனுவெலும் ( மெய்ச் சிலுவை வீரராகத் தம்மைக் கேர்க்கியும் போத்துக்கேயப் படர்ச்சி ரும் அவ்வரிசையைச் சேர்ந்தோரே. வொன்றும், அவர் தம் கருத்திலே, கி
கும். அல்புகேர்க்கி மலாக்காவிலே தன் போன்று, வாசனைத் திரவிய வர்த்தக செல்வச் செழிப்பைத் தாக்குவது பே தின் இந்த அமிசத்தை முசிலிம் வல்ல!

டிபு வியகாலமானது வசுக்கோ த காமாவின் கடற்படைகள் ஆசியாவிலே தம் வசத் அதோடு முடிவடைகின்றது. மனிதகுல காப்தத்தை இக்கால வெல்லை குறிக்கின் ாலமாகத் தொடர்பு பூண்டிருந்த ஆசிய மாற்றங்களும், அதன் வழித்தோன்றிய பாழ்க்கையிலே ஒவ்வொரு துறையிலும்
உண்டாக்கியுள்ளன. எதிர்காலத்திலே ஆசியா எவ்வாறு பயன் முடியாது. பல்வேறு ஆசிய நாடுகளும் சமுதாய மரபுகள் எனுமிவற்றின் சார் ள எவ்வாறு புடமிட்டுத் தம்மயமாக்கிப் ம் யாருமே எதிர்வுகாண முடியாது. எனி யெ மாபெரிய மாற்றங்களையும், பண்டைச் பமைத்த கொந்தளிப்புக்களையும், அவற் ழிகளிற் செலுத்திய கருத்துக்களையும் ழைய மரபினின்றும் ஒரு பெருந் திருப் கரமானவையென்பது தெற்றெனப் புலப் - ஆட்சி செலுத்திய காலமானது அவற் காட்டுவதாகும். எதிர்ப்பதாலும் தழுவிக் று, புதிய கருத்துக்களுக்கமைய இசைந் யும் வலியையும் அவ்வாறாகவே படிப்படி தாயிற்று. -ச்சி சிலுவைப் போராகவே தொடங்கிய "பருஞ் சிலுவைப் போர்களுள் ஒன்றன் எட்டாவது சிலுவைப்போர் என்போம். க் கடலோடி என்றியைத் தொடர்ந்து மூன்றாம் யோவாவோவும் மாத்திரமல்லர். கருதிக்கொண்ட அல்பொன்சோ அல்பு க்குத் தலைமைவகித்த தலைவன்மார் பிற சோனகனுக்குக் கொடுத்த அடியொவ் பித்தவ உலகிற்குக் கிடைத்த வெற்றியா படைவீரர்க்குத் தெளிவாக விளக்கியது த்தைத் தாக்குதல் முசிலிம் நாடுகளின் பாலாகும். பொருளாதாரப் போராட்டத் சுகளும் போத்துக்கலும் நன்றே விளங்கி

Page 420
368
ஆசியாவும் மேடு
யிருந்தன. இந்தச் சிலுவைப் போராட் விளைவுகள் தோன்றின. இசுலாமியரல்ல துக்கேயர் பொதுவாக நல்லுறவு கொள் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க முன்னங் காணப்பட்ட சிலுவைப் போ போக்கும் தம் வலியிழந்தன. அதற்கு ( முதலாவதாக, கிறித்தவ உலகின் ஒற்று எழுச்சி தகர்த்துவிட்டது. அதனால், ( பட்ட, மதவெறி, இப்போது ஐரோப்பு வாயது. ஒரு நூற்றாண்டுக் காலத்து. விளைத்து, வெசுபேலியாப் பொருத்தனை மாக, இசுலாமிய ஆபத்துப்பற்றிய நி ஐரோப்பிய வரலாற்றிலே அது ஒரு ' பட்டிலது. இனி, இலெப்பாந்தோப் பே பாக ஒசுத்திரிய நாட்டுத் தொன் யுவ அழித்தமை இரண்டாவது காரணமா மன் பேரரசு அப்போதும் வலிமை ச போர் தொடுத்துச் செல்லவல்லதாய் இ கொண்டிருந்த அச்சம் அற்றுப்போயது
கத்தோலிக்க நாடுகளைப் பொறுத்தவ குப் பதிலாக இப்போது மதபாற்றும் உ பெற்றெழுந்த கத்தோலிக்க மதமானது விறந்த வாய்ப்புக்களிருப்பதைக் கண்ட பிரதிபலிப்பதாயிருந்தது அக்காலத்தே ( பிமானத்தாற் போத்துக்கேய முடியரசு மானமே யேசுசங்கத் துறவிகளை முகலா பானியச் சோகுன் ஆகியோரின் வேத்த கடல்களிலே இடச்சரும் ஆங்கிலரும் வ தணிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டி தத் திருச்சபைகள் பதிதரை மதமாற்று மிசனரி வேலையிலே அவை தீவிரமாக இ பதாம் நூற்றாண்டிலும், முதற்பெரும் ( தொடர்புகளிலே மதமாற்றும் வீறு மீன் நூற்றாண்டிலே, ஐரோப்பிய நாடுகள் தீ டும் முயற்சிசெய்த ஒரு துறை உண்டா அந்நாடுகள் செய்த மிசனரி முயற்சியே பியர் செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு அ மதத்துறையிலும் மக்களை அடிப்படுத்தற் யப்பட்டது. அதனாற் பெற்ற விளைவுகள் 1

உட்டு ஆதிக்கமும்
டமனப்பான்மையால் முக்கியமான சில ரத மக்களோடும் மன்னரோடும் போத் Fளக் கூடியவராயிருந்தனர். கத்தளவிலே, ஐரோப்பியப் படர்ச்சியில் ராட்டச் சார்பும் இசுலாமிய வெதிர்ப்புப் முக்கியமான காரணங்கள் இரண்டுண்டு. வமையைப் புரட்டசுத்தாந்த மதத்தின் முன்னம் இசுலாமுக்கெதிராக உய்க்கப் பாவிலே அகப்போர் மூளுதற்கு ஏது க்கு மேலாக ஐரோப்பாவுக்கு நாசம் யோடு முடிவுற்ற சமயப் போர் காரண னைவு மறைந்து விட்டது. அதன்பின், தலையாய தூண்டுகோலாகத் தொழிற் பாரிலே, கிறித்தவ ஐரோப்பாவின் சார் பான் துருக்கியரின் கடற்படைவலியை கும். அவ்வெற்றியின் பின்னர்-ஒற்றோ =ான்றதாய் வீயன்னா நகரவாயில்வரை அருந்தக்கண்ணும் இசுலாமிய ஆபத்து
-ரை, சிலுவைப் போராட்டவுணர்ச்சிக் ணர்ச்சி தலைதூக்கி நின்றது. புத்தூக்கம் மதமாற்றுதற்குக் கிழக்குலகிலே அள து-இப் புத்தூக்கத்தைச் சிறப்பாகப் தோன்றிய யேசு சங்கம். இந்தச் சமயா பெரிதும் உந்தப்பட்டது. அந்த அபி ய மாவேந்தன், சீனப் பேரரசன், யப் வைகளுக்கு இட்டுச் சென்றது. ஆசியக் ந்துற்றகாலை, இந்தச் சமயவீறு சற்றே ன் தொடக்கம்வரையும் புரட்டசுத்தாந் வதாகிய திருப்பணியாற் கவரப்பட்டில். ன்னும் இறங்கவில்லை. ஆயின் பத்தொன் போர் வரையும், ஆசிய-ஐரோப்பியத் நடுந் தோன்றுகிறது. பத்தொன்பதாம் பிரமாகவும் ஊக்கத்தோடும் திட்டமிட் பின், அது இந்தியாவிலும் சீனத்திலும் யாம். அந்நாடுகளிரண்டிலும் ஐரோப் னுசரணையாக, ஆன்மிகத் துறையிலும் த விரிவான முறையிலே முயற்சி செய் செனரிமாரைப் பொறுத்தவரை ஏமாற்

Page 421
இவ்வாறு
தாக்கியமை, அம்மக்களின் ge
விளைவுகளைப் பயந்தது. ஆசியாவின் மி விளைவுகளை முன்னமே மதிப்பிட்டோ
யாபிமானம் இழையோடி நின்றவாற்றை தொண்டரின் சேவை அதிற் பெரிதும் கொள்ளவேண்டும். அரசியல் ஆக்கிரமி
செய்த வேலையாயிருப்ப, வர்த்தகம் கட்டு
மாரின் உரிமையாயிருப்ப, ஆசிய மக்
மக்கள் செய்த முயற்சியாகவே மிசனரி
ஐரோப்பியப் படர்ச்சியிற் காணப்பட் CO யாம். ஆதியிலே, வாசனைத்திரவிய வர்,
சமய முயற்சியோடு சமானமாகக் கரு
வர்த்தகத்துக்கே சமயப்பணியைக் காட்
. . . . சுததாநத வல்லரசுகளின் வருகையோடு
கமாயது. வர்த்தகத் தொடர்புக்கப்பா
பமே. ஆசிய ஐரோப்பியத் தொடர்புகள்
o சடுதியாக அற்றுப் போயிருந்தால், இர
. மாகத் தொடர்ந்த முயற்சியின் பயனைக் காது. மக்கள் சஞ்சாரமில்லாத கடற கோட்டைகள் ; கரையோரப் பிரதேசங்
+ سر 9,' . , یہ ہمrrگہبر می சில தேவாலயங்கள் ; சீருஞ் சிறப்பும
வருந்தும் கலப்பு மக்களைக் கொண்ட இ
இந்தியாவிலுமே நிலைமை இருந்திருக்கு 1610-1758 வரையான காலத்தில், 马
乏ーシ சிறிதே.
ஆயின், வென்றடிப்படுத்திய காலத்தி
ஒருவாறு சரிக்கட்டவேண்டும் ' என்ற கொண்டார்கள். பிரங்கி அமைத்தல்
5 L II/7c67. ITAPI βO) I O
fT 卢、
வாடத்திலுமே ஆசியத் தலைவர்கள் முத ஆதிக்கம் பெற்றிருந்த மக்கள் சிலர் !
rര அககறை கொண்டது ஒருபுறமாக, ஐ.ே
ം o ஆன்மபலத்திலும் ஆர்வங்கொண்ட LG
( o இராம மோகன் ராயும் அவர்தம் கோ
குழாத்தினரும், ஐரோப்பாபற்றி ஆசிய
றைப் பிரதிபலித்தனர். சீரங்கப்பட்ட
. சுலுத்தான் அங்கத்தவனுக இருந்தமை;
۔
 
 
 
 
 
 
 
 
 
 

나 369
ப நாடுகளின் ஆன்மிக அத்திவாரத்தை முக சமயச் சீரமைப்பிலே பாரதூரமான ட்சியிலே, இவ்வியக்கத்தால் ஏற்பட்ட ம் ஆசிய நாடுகளின்மீது ஐரோப்பா பாது, ஐரோப்பியப் படர்ச்சியிலே சம ரயும், அரசாட்சியோடு சம்பந்தப்படாத இடம்பெற்றவாற்றையும் நாம் நினைவிற் 'ப்பு அரசாங்கமும் . சில குழாங்களும் க்கோப்பான தாபனமுடைய முதலாளி களுக்கு உறுதிப்பயனளிக்க மேனுட்டு வேலையிருந்தது.
ட பல அமிசங்களுட் சமயமும் ஒன்றே த்தகத்திலே முற்றுரிமை நாட்டுவதைச் தி வந்த போத்துக்கேயருமே பின்னர் ட்டிலும் உயரிடங் கொடுத்தனர். புரட்ட வர்த்தகமே சிலகாலம் தலையாய நோக் ல் இருந்த பிறவகைத் தொடர்பு அற் கடவுள் செயலாக 1748 ஆம் ஆண்டிற் ண்டரை நூற்றண்டுக் காலமாய்த் தீவிர காட்டுதற்கு யாதுமே எஞ்சியிருந்திருக் கரைகளை யண்டிச் சில பாழடைந்த களிலே போத்துக்கேயராற் கட்டப்பட்ட ாக இருந்த ஒரு காலத்தை நினைத்து ரு சிறு சமூகம்-இத்தன்மைத்தாகவே கும். வர்த்தகம் முதன்மை பெற்றிருந்த
சியாவில் ஐரோப்பியச் செல்வாக்குச்
ல் (1750-1857) நிலைமை மாறுதலடை நீங்கிற்கு ஏதுவாகிவிட்டனர். அவர்களை வாருன, கருத்தை ஆசியத் தலைவர்கள் லும் படையமைப்பிலும் போர்த்தள ஏற்கவனஞ் செலுத்தியமை வியப்பன்று. இத்தகைய இராணுவ விடயங்கள்பற்றி ராப்பிய நாடுகளின் சிந்தசைத்தியிலும், றர் பலர் இருந்தனர். இந்தியாவிலே ட்டியாரும், யப்பானிலே இரங்ககுசாக் மக்களின் மனப்பான்மை மாறியவாற் ணத்து யக்கோபின் களரியிலே திப்பு ஐரோப்பிய அறிவொளியியக்கக் தலைவர்

Page 422
370 ஆசியாவும் மே
களோடு இராம் மோகன் கடிதத் ெ தாராண்மைப் புரட்சிவாதிகளுக்கு ஆ கத்தாவிலே பகிரங்கக் கூட்டம் கூடிய ஏற்பட்ட விழிப்பையும், ஆசியாவில் உ குலம்’ என்ற உணர்ச்சியையும் விளங் ஆரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிை றிய தனிப்பெருங் காரணியாதெனின் பாவுக்கு வெளியே பிரெஞ்சுப் புரட்சிக் யார். எயிற்றித்தீவிலே நீகிரோவரையு யாவிலே இடச்சுத் தீவிரவாதிகளையும் யாவகத்திலே தண்டெயில்சு செய்த சி இநதியாவிலே பெரும் பெரும் பிரே கையாண்ட ஆக்கிரமிப்புப் பூட்கை சுப் புரட்சியாளர் பற்றிய அச்சமே பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவங்களா! துவம்' என்பவை ஆசியாவெங்கனும் கூறிய கருத்திலன்று-புரட்சியென்ற கிருந்த உடனடியான செல்வாக்கு அற் சோதனையை யடுத்த காலத்தில், பிெ பியத் தாராண்மை வாதத்திலே ஒன். நெப்போலியனுடைய சகாத்தத்தை பு வாதிகளின் கைப்பட்டுத் திருத்தமும் ஞரின் உள்ளப்பான்மையில் அவை ஒ குடியேற்றங்களிலே இனிமேலுங் கல் யிற்று. தற்காலச் சட்டக் கோவைகை இழந்த யாவகத்தீவை மீட்டகாலத்தில் நலன்களில் வாய்ப்பேச்சளவிலாயினும் இவ்வாருக, ஐரோப்பிய நாடுகளின் 5. மெல்லப் பரவுவதாயிற்று.
கிழக்குலகத்தோடு மேடுைகள் கொ சித் தத்துவங்கள் செல்வாக்குச் செலு: களுக்கு வேண்டும் ஓர் அரசியற் கோ வியக்கத்தின் முதற்கட்டத்திலே தோ குரிய தத்துவங்களையே நினைவூட்டுவன ருடைய ஆதரவாளரும் உடன்கட்டை போதும், ஆங்கிலக் கல்வியும், பெண் நின்றபோதும், அச்சீர்திருத்தங்களின் லிருந்தே பிரமாணங்கள் காட்டினரென கருத்துக்களை இந்திய சூழ்நிலைக்கேற்ப
 
 

ணுட்டு ஆதிக்கமும்
தாடர்பு கொண்டமை ; இசுப்பெயினிலே தரவு காட்டிப் பாராட்டும் வகையிற் கல் மை- இவையெல்லாம் அறிவுத்துறையில் உதயமாகிக் கொண்டிருந்த உலகம் ஒரே க வைக்கும் அறிகுறிகளாயின. டயேயுள்ள அறிவியற் ருெடர்பை மாற் r, பிரெஞ்சுப் புரட்சியேயாம். ஐரோப் கிருந்த செல்வாக்கை இன்று பலர் அறி ம் மைசூரிலே திப்புவையும் இந்தோனேசி அவ்வியக்கத்தின் அலைகள் தொட்டன. சீர்திருத்தங்கள் அதன் நேர்விளைவேயாம். தேசங்களே வென்றடிப்படுத்த வெல்சிலி அதன் மறைமுகமான விளைவே-பிரெஞ் அக்கொள்கைக்குத் தூண்டுகோலாயிற்று. கிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத் பரவிச் செல்வாக்குச் செலுத்தியது மேற் வகையால், ஆசிய மக்கள்மீது அதற் பமே. நெப்போலியனுடைய ஆட்சிப் பரி "ஞ்சுப்புரட்சியின் தத்துவங்கள் ஐரோப் றுகலந்த ஒரே பொது மரபாகிவிட்டன. படுத்த காலத்தைச் சேர்ந்த சீர்திருத்த மதிப்பும் பெற்று, ஐரோப்பிய அரசறி ன்று கலந்தன. ஐரோப்பிய நாடுகளின் வியைப் புறக்கணித்தல் ஒல்லுவதன்மு ாத் தொகுத்தளித்தல் அவசியமாயிற்று. ல், இடச்சர் தாமும் இந்தோனேசியரின் அக்கறை காட்ட வேண்டியவராயினர்.
ட்கைகளிலே தாராண்மை மரபு புகுந்து
ண்ட தொடர்புகளிலே பிரெஞ்சுப் புரட் த்தியதுமன்றி, முதன்முதலாக ஆசிய மக் ட்பாட்டையும் நல்கின. இந்தியத் தேசிய ன்றிய இந்தியப் பனுவல்கள் அம்மரபுக் "வாக உள. இராம் மோகன் ராயும் அவ யேறலை ஒழிக்க வேண்டுமெனக் கோரிய களுக்குக் கூடிய சுதந்திரமும் வேண்டி சார்பாக இந்துசமய சாத்திரங்களி பினும், பிரான்சிய அறிஞன் உரூசோவின் த் தழுவியே அவர்கள் உண்மையிற் சிந்

Page 423
(ւpւց
திப்பாராாயினர். பத்தொன்பதாம் நூற்கு சீர்திருத்த இயக்கத்துக்கு ஐரோப்பாே பதை மறுக்கவொண்ணுது.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே முத யெய்திற்று. ஆசியாவின் மூலவளங்களை யமையே அதற்கு ஏதுவாய் அமைந்தெ இப்போது ஒப்புக்கொள்கின்றனர். பேர வரலாற்றறிஞர் ஒப்சன் என்பான் கூறு தேசங்களை இராணுவக் கொள்ளைவாயில மாகவும் வலிந்த உழைப்பின் வழியும் சு துவத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையா (அமெரிக்க) வர்த்தகச் செல்வம் ஐரோட் மையே இங்கிலாந்திற் கைத்தொழிற்புரட் குடியேற்றங்களை நிறுவிய வல்லரசுகளி வமே தலையாய இடம்பெற்றபோது, ே நிலவிய தொடர்புகளிற் பாரதூரமான ெ நூற்றண்டில் வர்த்தகமே நாடுகைப்பற்பூ கைப்பற்றப்பட்ட நாடுகளிலே பிறநாடு மிக்க மலிவான விலையிலே மூலப்பொருள் தேவைகளுக்கேற்ப, வலிந்த உழைப்பைக் உற்பத்தியால் வந்த இலாபமுழுவதும் : தியாவொடு பிரித் தன் கொண்ட பொ தோட்டங்களும் புகையிரதப் பாதையன யிரதப்பாதைகள் அமைத்தற்காகப் பெரு வீடு செய்யப்பட்டது. ஆங்கில எழுத்த போன்று, இந்தியாவிற் புகையிரதப்பா கடன்பணத்தில் ஏறக்குறைய மூன்றி.ே வுகளுக்குச் சென்றது; மூன்றிலோர் பா பெரும்பாலும் ஆங்கில எஞ்சினியர்க்குப் வாகச் செலவுகளைக் கட்டுதற்கும் செ தினுஞ் சற்றுக் கூடிய தொகை பிரித்த
செலவுக்குஞ் சென்றது'.
ஆசிய-ஐரோப்பியத் தொடர்புகளிலே நூற்முண்டின் நடுக்கூற்றளவிலே ஆரம்ட மைக்கருத்தில் நிலவிய காலமே இஃது. முதலாகப் பூர்த்தியாகிறது. மற்றை யாவிலே இடச்சர்க்கும், இந்து சீனத்
மேனுட்டார் யாவர்க்கும்-முன்மாதிரிய

L 37
ரண்டின் முன்னரைக் கூற்றில், ஆசியச் வ ஊக்கமும் ஆக்கமும் அளித்ததென்
லாளித்துவம் ஐரோப்பாவில் உச்சநிலை ஐரோப்பா தன்னலங்கருதிச் சுரண்டி தன்பதை வரலாற்றறிஞர் பொதுவாக ரசு முறையைச் சிறப்பாக ஆராய்ந்த வதுபோன்று : “ உலகத்தின் பிற பிர ாகவும், ஒப்புரவில்லா வர்த்தகம் மூல ாண்டியமையே, ஐரோப்பிய முதலாளித் த ஆதாரமாய் இருந்துளது ; ஆசிய பாவுக்குத் தங்குதடையின்றிச் சென்ற இ உருவாதற்கு ஏதுவாயிற்று. ஆயின் ன் பொருளாதாரத்தின் முதலாளித்து மனடுகளுக்கும் ஆசியாவுக்குமிடையே பருமாற்றம் ஏற்பட்டது. பதினெட்டாம் றுவதன் நோக்கமாயிருந்தது. இவ்வாறு கெளின் குறுக்கீடு தவிர்க்கப்பட்டது. rகள் வாங்கப்பட்டன : “ தாய்நாட்டின்' கொண்டு உற்பத்தி துவங்கப்பட்டது ; தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந் ருளாதாரத் தொடர்பிலே, தேயிலைத் மப்பும் பிரதான இடம்பெற்றன. புகை ருந் தொகைப்பணம் இந்தியாவில் முத தாளன் ஒருவன் எடுத்துக்காட்டியது "தை யமைத்தற்குக் கொடுக்கப்பட்ட லார் பாகம் இலண்டனிலே சில செல கத்தினுஞ் சற்றுக் குறைந்த தொகை பிறர்க்கும் வேதனமளித்தற்கும் நிரு வவிடப்பட்டது; மூன்றிலோர் பாகத் நானியத் தண்டவாளங்களும் எந்திரங் யாவுக்கு ஏற்றி வருதற்கான கப்பற்
மூன்ருவது கட்டம், பத்தொன்பதாம் மாகிறது. பேரரசு முறை அதன் உண் இம்மாற்றம் இந்தியாவிலேயே முதன் நாடுகள் யாவற்றுக்கும்-இந்தோனேசி கிலே பிரான்சியர்க்கும், சீனத்திலே ாகச் சென்றது இந்திய நாடேயாம்.

Page 424
அ o եւն) o
60) gillist gL LIFT60) gill I (60) LALILast இருந்த புை தய பாதையமைபபுக
சியமாயிற்று. ஆறு கடக்கப் பாலங்
வும் ஆசியாவி
அமைத்தலும் வேண்டும்; இனி, புகைப்
. அவற்றைப் பேணுதல் வேண்டும். ெ
. ) OG . o தருவிப்பது செலவுமிக்க காரியமாயிற். பாடசாலைகளையும் நிறுவுதல் தவிர்க்க அறிவு கிழக்கிலே எவ்வாறு பரவிற்ெ முதலீடு செய்வதன் நேரிய விளையே அ
(), o o . ஆறும ஆசிய மக்களை ஒதுக்கி ഞഖ##
rര ് ര வந்நாடுகளிற் பெறுவதாலேயே, முத முடியும். கைத்தொழிற் றுறையிலும், டது. கல்கத்தாவிலும் பம்பாயிலும் ச கள், உண்ணுட்டிற் பயிற்றப்பட்ட ஆள மக்களின் அறிவு பெருக பெருக, ஐரே தொழிற்றுறையிலே ஆசிய மூல;B ୩୬୮୯ வில்லை. இந்தியாவிலே பம்பாயிலும் அ லாயின. பெரும்பான்மையையும் ஐரே யிலே, ஐரோப்பிய முன்மாதிரியைப்
o G யாதும இடர்ப்பாடின்றித் தொழிற்சா திலே புகையிரதப்பாதையமைத்தல் ஆ
சாவதேசப் போட் ண்டவாற்ை சருவமத գ. Մ ഞ്ഞ്)
இவ்
சினரின் தொழிற்றுறையாகியது.
.
ஒா முறை என்ற வகையில், பேரரசு மு
() விதையைத தன்னகத்தே கொண்டிரு
மயியக்கத்தின் மக்கணலப்
சமூ நலத்திட்டம் அரசியற் பயிற்சி எ கொள்ளலாயிற்று. பெருந்தொகைக் கு போது, புதிய ஈடுபாடுகள் தோன்றின் தகவிடயத்தோடு நேரான தொடர்புங்
o டிலர் நிருவாக அதிகாரிகள் ஆங்கில கல்வி பயின்ற மத்திய வகுப்பாரிடை
se بربر ܫ . தபபடடனா என வ இந்தியாவிலு
| 9)() (PT
பேரரசுமுறையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னுட்டு ஆதிக்கமும்
ஆதாரமாய்க் கொண்ட இந்தப் பேரரசு டைந்த தொழினுட்பத்திறனும் விஞ்ஞான T. முதலீட்டுக்குத் தலையாய துறையாக 纥 எஞ்சினியர்மாரை வரவழைத்தல் அவ கட்டுதல் வேண்டும்; சுருங்கை வழிகள் பிரதப்பாதைகளை அமைத்ததன் பின்னர், காழினுட்பத்திறனை வெளிநாட்டிலிருந்து று. எனவே எந்திரவியற் கல்லூரிகளையும் வியலா அவசியமாயிற்று. தொழினுட்ப றன்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். |ஃது. இப்புதிய அறிவைப் பெறுவதினின் முடியவில்லை-தொழினுட்பத்திறனை அவ் வீட்டால் வரும் வருவாயைப் பெருக்க இத்தகைய ஒரு பெயர்ச்சி காணப்பட் ாங்காயிலும் நிறுவப்பட்ட கைத்தொழில் ாணியை நம்பியே வளர முடியும். நாட்டு ாப்பியரின் முற்றுரிமையாயிருந்த கைத் மம் மெல்லப் புகுதலைத் தடுக்க முடிய கமதாபாத்திலும் பஞ்சாலைகள் தோன்ற ாப்பிய நகரம் போலாகிவிட்ட சாங்கா பின்பற்றிச் சீனக் கைத்தொழிலதிபர் லகளை அமைக்கத் தலைப்பட்டனர். சீனத் ஆதியிலே தொடங்கியபோது உக்கிரமான முன்னர்க் கண்டோம். இப்போது அது வழி, மூலதன ஏற்றுமதியைக் குறிக்கும் மறையானது தனக்கே அழிவு தரும் நச்சு ந்தது எனலாம்.
பிறிதொரு சார்பு யாதெனின், சுரண்டி தற்காக ஆணிலப்படர்ச்சியை நாடுதலே. ஐரோப்பியப் (J TT5 முறையானது பண்புகளால் உந்தப்பட்டு, கல்வி வசதி, ானுமிவை யடங்கிய ஒரு பூட்கையை மேற் குடிகளை நேராக ஆட்சி செய்ய முயன்ற 7. நிருவாக அதிகாரவர்க்கத்தினர் வர்த் கொண்டிலர் , அதில் ஈடுபாடுங் கொண் மரபுப்படி, உயர்தரப் பாடசாலைகளிலே பிருந்தே பெரும்பாலும் சேவைக் கமர்த் ம், ஓரளவிற்கு இந்தோனேசியாவிலும், ண்பாடு தோன்றி வளர்ந்தது ; நிருவாக

Page 425
அதிகாரவர்க்கத்தார் சமுதாய நலனையே தக வகுப்பார் ஆணிலங்களைச் சுரண் கருதுவாராயினர். இந்த இருவேறு கரு இல்பேட்டுச் சட்டமுறிபற்றி யெழுந்த திருத்தத்தை எதிர்க்கத் தோன்றிய . சியற் சீர்திருத்தத்துக்கு மாறாகத் தே ஆக்கமும் ஊக்கமும் அளித்தோர் வர்த் பிடத்தக்கது. வல்லரசுகள் மறைமுகமா நாடுகளிலும், இம்முரண்பாடு ஒக்கவே களிலே சாங்காய் வணிகரும் பொருத். மற்று வெளி நாட்டலுவலகத்தோர் மறு விளைந்தது மெல்லாம் இம்முரண்பாட் முன்னமே ஆராய்ந்தோம். அரசியல் இலட்சியங்களும் ஒன்று சேர்த்தபோ ஒருவகைப் பொறுப்புணர்ச்சி கொண் விருத்தியிலே, ஐரோப்பாவின் ஆதிக்க னார் உணர்ந்தாரல்லர். ஐரோப்பியரின் டது ; அது பன்னெடுங்காலம் பத்திரம் யிலே அன்னார்- முற்போக்குடையவர் லேயும் உளண்றி நின்றனர். கட்டுக் மின்றி, நலிந்து போயிருந்த சீனர் கு பியரை எதிர்த்துப் பொரும் வலிபெறு திலும் பிரித்தானியரோடு போட்டியிடு இடச்சருக்கு மாறாக நூற்றுக்கணக்கா டெழுமென்றோ, பேரரசாட்சி தழைத் ே ஐரோப்பியனொருவனுக்கு யாராவது . மாக இருந்திருக்கும். ஆகவே, ஆசிய காரன் ' சிரமேற்கொண்ட திருப்பணி னும் தேவையான திறமையை அவர் கணல விலட்சியம், அச்சம் யாதுமின்
மேலும், இந்தியாவும் இந்தோனேசி நேராக ஆட்சி செய்வதிலுள்ள பொ கொண்ட ஒரு பெரும் நிருவாக வர் வர்த்தகமே முதன்மை பெற்றிருந்த க வில்லை. ஆயின் பேரரசுமுறை முதன் யாத தொன்றாயிற்று. - ஆசிய மக்களுக்கு நிருவாகப் பயி யெந்திரத்தை விளங்க வைக்கும் அறி திறமை கொண்டே இயங்கத்தக்க ஆட்
9

"டிபு
373
ப வற்புறுத்தத் தலைப்பட்டாராக, வர்த் சடி வாழ்தற்கேற்ற பிரதேசங்களாகவே ருத்துக்களிடையேயும் உள்ள முரண்பாடு பூசலின்போதும், பின்னர் அரசியற் சீர் இயக்கங்களிலேயும் வெளிப்பட்டது. அர கான்றிய இயக்கங்களுக்குத் தொடர்ந்து தக வகுப்பாரே யென்பது இங்குக் குறிப் -க ஆதிக்கஞ் செலுத்திய சீனம் போன்ற ப வெளித்தோன்றியது. சீன விவகாரங் தனைத்துறை வணிகரும் ஒருபுறமாகவும், -புறமாகவும் மாறுபட்டு நின்றதும், பூசல் டுக்கு உதாரணமாகும்-இவை பற்றி திகாரமும் அமைதிக்காலத்து மக்கணல் -து, 'பிற்றை நிலைப்பட்ட மக்களிடத்து டனர் பேரரசவாதிகள். இப்புதிய அபி த்துக்கு ஆபத்து உண்டென்பதை அன் - மேம்பாடு தெய்வத்தால் விதிக்கப்பட் மாக நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை தாமும் - பத்தொன்பதாம் நூற்றாண்டி. காப்புக் குலைந்து, கைத்தொழில் வள குறிப்பிட்ட ஒரு காலத்துள்ளே ஐரோப் வரென்றோ, கைத்தொழிலிலும் வர்த்தகத் ம் பெற்றியை இந்தியர் பெறுவரென்றோ, ன இந்தோனேசியத் தீவுகள் ஒன்றுபட் தாங்கியிருந்த அந்த உன்னத காலத்தில் கூறியிருந்தால், அக்கூற்று நகைப்புக்கிட மக்களுக்குக் கல்வி பயிற்றி வெள்ளைக் யைச்' செவ்வனே நிறைவேற்றுதற்காயி களிடத்து விருத்தி செய்வதாகிய மக் றி, மேற்கொள்ளப்பட்டது. யாவும் போன்ற பரந்த பிரதேசங்களை தஞ் சிக்கல் காரணமாக, சுதேசிகளைக் க்கத்தைப் படைத்தல் அவசியமாயிற்று. 7லத்தில் இத்தகைய அவசியம் ஏற்பட மைபெற்ற காலத்தில் அது இன்றியமை
ற்சியளித்து, அதனோடு, தற்கால ஆட்சி "வுமளித்து, பெரும்பாலும் சுதேசிகளின் சியமைப்பை நிருமாணித்தல், அக்காலத்

Page 426
374 ஆசியாவும் மேனு
தேவையாயிற்று. இவ்விடயம் இங்கு முன்னைக்கால வரலாற்றுக்கும், பத்தொன் விருத்தியடைந்த அரசியன் முறைகளுக்கு பேதம் யாதெனில், வாழ்க்கைத்துறையில் சென்று தொட்டுப் பலபட விரிந்த நிரு தோன்றியதேயாம். இற்றைநாட் கருத்தி கொள்ளத்தக்க அரசாட்சி யாதும் ஆசி னெட்டாம் நூற்முண்டிலே இருந்ததில்ை டின் பின்னரைக் கூற்றிலே, மென்மேலு தொழிற் பிரச்சினைகளையும் சமூக பொரு வேண்டியவையாகி, ஐரோப்பிய நாடுக பேரமைப்பை உருவாக்கி வளர்த்தன. ரிக்கோ நெப்போலியன் போனப்பாட்டே அற்றைக்கால அரசியற் சிந்தனையும், அ. மெனக் கடுமையாக எதிர்த்துமிருக்கும். ஆசிய அரசு - முறையானது பற்பல வின், நிருவாகம்’ என்று சொல்லுவதற். அது அரசியலாட்சியன்று. அதன் கடை வற்றேடு நின்றது. பிரித்தானிய முடியா தத்தம் குடியேற்றங்களிலேயும்-விருத்தி அரசுபற்றிய முதற் கருத்தை ஆசியவுள் உரிய காலத்தில் அடைதற்கு வேண்டும் சீனத்திலும் இவ்வபிவிருத்தி காணப்பட் ஆராய்ந்தறிவதிற் செலுத்தப்பட்டிலது. பட்டமையும், தபால் தந்தி வசதிகள் வி முறைக்கு வேண்டிய அத்திவாரத்தைச்
ஆணிலப்படர்ச்சியெனும் பேரரசுமு,ை குடிகளின் தார்மிக நலனிடத்து அர யாம். அந்த உணர்ச்சி மிசனரி வேலையிே நேராக ஆளப்படும் பிரதேசங்களிலும், ப பிரதேசங்களிலும் பல கோடிக்கணக்கா வாய்ப்பின்றி மடிகின்ருர்களே யென்னு தாந்த நாடுகளைச் சேர்ந்த மக்களின் ம உண்ணுட்டுச் சமய தாதத்தைத் தாபித்த ரின் அபிமானத்தையும் குருட்டுப்பத்தின் கண்டத்தின் பல்வேறு தேயங்களிலே
மெய்ந்நெறிக்குய்ப்பதாகிய இலட்சிய, தீவிர சிந்தையுடைய பத்திமிக்க பெரும லியம் அட்சனும் ஒருவனேயாவன். அவ
 
 

ட்டு ஆதிக்கமும்
அழுத்திக் கூறத்தக்க சிறப்புடையது. ண்பதாம் இருபதாம் நூற்றண்டுகளிலே குமிடையே காணப்பட்ட தலையாய ஒரு ன் ஒவ்வோர் அமிசத்தையும் சென்று நவாகமுறைகள் பிற்றைக் காலத்திலே ேெல ஒரு நிருவாக அமைப்பு என்று பாவிலேனும் ஐரோப்பாவிலேனும் பதி ஸ். ஆயின் பத்தொன்பதாம் நூற்றண் ஞ் சிக்கலாக்கி வந்த வர்த்தக, கைத் ருளாதார சுபீட்சத்தையும் நிருவகிக்க 1ள் நவின நிருவாகமெனும் விரிந்த அத்தகைய அமைப்பை மகா பிரடெ டா கனவிலுங் கருதியிருக்க மாட்டார். து சுதந்திரத்துக்குப் பங்கம் விளைக்கு
அதிகாரிகளைக் கொண்டு இயங்கிற்முத கு ஓராற்றல் தகுதியுடைத்தே. ஆயின் ம நிலபரிபாலனம், பாதுகாப்பு என்ற சு இந்தியாவிலேயும்-பிற பேரரசுகள் செய்த நிருவாக முறையானது நவீன ளத்துக்கு அறிவுறுத்தியதோடு, அதனை நிருவாக அமைப்பையும் வழங்கிற்று. டது - ஆயின் போதிய கவனம் அதனை பேரரசுச் சுங்கத்திணைக்களம் நிறுவப் ருத்தியடைந்தமையும் புதிய நிருவாக சீனத்துக்கு வழங்கின.
Dயின் மூன்ருவது அமிசம் யாதெனின், Fாங்கம் காட்டிய பொறுப்புணர்ச்சியே ல சிறப்பாக வெளிப்பட்டது. தம்மால் ற்றுத் தமது செல்வாக்கின் வயப்பட்ட ன மக்கள் ஆன்ம விமோசனம் பெறும் ம் உணர்ச்சி குறிப்பாகப் புரட்டசுத் னச்சாட்சியைத் தூண்டிவிட்டது. சீன வில்லியம் அட்சன் தெயிலர் போன்ற யயும் முன்னமே கண்டோம். ஆசியாக் தம் வாணுள் முழுவதையும் கழித்து, த்துக்காகத் தம்மையே அர்ப்பணித்த, க்கள் பல்லாயிரக் கணக்கானேரில் வில் ர்தம் சமயமுயற்சியால் விளைந்த பயன்

Page 427
(L
பெரும்பாலும் அற்பமேயெனினும், அ கங்கள் ஒரே வழிக் கோன்றினவெனினு. சத்திலும் அவர்கள் கொண்ட ஈடுபாட் அவர்கள் செய்த முயற்சியாலும், மே, ணித்தது. அன்றியும் இந்தியா, சீனப் சென்று அவர்கள் ஆற்றிய மருத்துவ விளைவுகளைப் பயந்தன.
பேரரசுமுறை முதன்மைபெற்ற க ஐரோப்பியர்க்குமிடையே உண்மையா? குச் சற்று வற்புறுத்திக் கூறல் வேண் நூற்றுச் சொச்ச வருடகாலத்திலே, விலேதானும் இத்தொடர்பு மிகக் குற ரங்களுக்கு அப்பாற்படாததாய், ஆ. தது. நேரான நிருவாகமும், கல்வியபி மூலவளங்களை அவ்வத்தலத்தே பயன்ட துறவே, அத்தொடர்பு பையவே பல்ே ஞர் ஐரோப்பியக் கல்விப்பீடங்களிலே தது. ஐரோப்பாவின் இரகசியங்களை மாணவரை யப்பான் திட்டமிட்டு ஒழு? டோம். சீனப் பெரும் பதிலிராயனை ரித்த முதல் நூற்றவர்’ திட்டமும், அ ஒரு முயற்சியேயாம். இந்திய வாலிப முதலாய்த் தூண்டியது ஐரோப்பிய வ. பன்று - சிவில் சேவைச் சோதனையிற் கொண்ட பொருளாதார நோக்கமேயா ஒரு பிரவாகமாயிற்று. ஐரோப்பாவுக் பொறியியல், மருத்துவம், காட்டியல், இரஞ்சகமான பாடங்களையும் பயில்வ, நோக்கத்தோடு இந்து-சீனமாணவர் 1 குஞ் சென்று குழுமினர். சேர்மானிய கண்டு, அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களு நாம் இங்கு அவசியமாகக் கவனிக்க வோர் ஆசிய நாட்டிலேயும், ஐரோப்பி தெறிந்த இயக்கத்துக்குத் தலைமைவகி; சியின் ஆதரவில் மேனடு பயிற்றிய டெ பயிற்சி பெற்ருேர் மகாத்மா காந்தியும் யத் தேசிய மாசபையைத் தாபித்தோரு தலைவன்மாரும் அவ்வாறு பயிற்சி பெ, யால் மேனுட்டுக்கு அனுப்பப்பட்ட

2ԼԳԼ! 37
வர்கள் சிறிதும் எதிர்பாராத எதிரியக் ம், பாமரமக்களின் வாழ்க்கையிலும் சுபீட் டாலும், இனத்தடைகளை உடைத்தெறிய ற்குலகம் ஆசியாவை உள்ளத்தால் அண் , பர்மா போன்ற நாடுகளின் அகத்தே சேவையும் கல்விப்பணியும் ஆழ்ந்தகன்ற
ாலத்திலேயே கிழக்குலக மக்களுக்கும் ன தொடர்பு தோன்றிற்றென்பதை இங் டும். அதற்குமுன் சென்று கழிந்த முந் 1498 தொட்டு 1858 வரையும், இந்தியா கியதாய், சிறுசிறு உத்தியோக வட்டா ரூம் வகுப்பாரிடைதானும் பரவாதிருந் விருத்தியும், வர்த்தகத்துக்குப் பதிலாக படுத்தி உற்பத்தி செய்யும் முறையும் வந் வறு படிகட்கும் சுவறிற்று. ஆசிய இளை இடம்பெறுதற்கும் வழி மெல்லத் திறந் அறிந்து வருதற்காகத் தேர்ந்தெடுத்த ங்காக அனுப்பியவாற்றை முன்னர்க் கண் சாங்கு குவோ - பான் என்பான் ஆத வ்வழி பற்றிச் சென்று இடையிற்றவறிய ;b) Te# கடல்கட்ந்து செல்லுதற்கு முதன் ாழ்க்கையின் மருமங்களை அறியும் ஆசை போட்டியிடும் வாய்ப்பைக் குறியாகக் ம். மாணவரின் இப்பெயர்ச்சி விரைவில் குச் சென்ற மாணவரிற் பெரும்பாலார் புவிக்கோளம், இரசாயனம் போன்ற திலேயே ஈடுபட்டனர். இவ்வகைத்தான பாரிசுக்கும், இந்தோனேசியர் இலைடனுக் த் தொழினுட்ப முன்னேற்றத்தின் பீடு ருக்கு ஈர்க்கப்பட்டோர் மிகப்பலர்.
வேண்டிய விடயம் ஒன்றுண்டு. ஒவ் பரின் ஆதிக்கத்தை இறுதியிற் பெயர்த் ந்தோர் எத்திறத்தாரெனின், பேரரசாட் பருமக்களைச் சேர்ந்தோரே. மேனுட்டிற் பண்டித நேருவும் மட்டுமல்லர்-இந்தி ரம், சந்ததி சந்ததியாக வந்த மாசபைத் ப்ருேரே. யப்பானில், சோகுனேற்ருட்சி அறிவாளரே, அரசைப் புத்தமைப்புச்

Page 428
- ஆசியாவும் மேனுட்
செய்வதை இலட்சியமாகக் கொண்ட இய
ராவர். சீனத்திலே, பஞ்சுமாரைப் பதவியி தரின் வேலையன்ருயினும், அதைத் தொட குத் தலைமை வகித்தோர் மேனுட்டுப் ட விலும், பர்மாவிலும் இந்து - சீனத்திலும் நின்று தலைமை தாங்கியோர் மேனுட்டிற்
குணபுலத்துக்கும் குடபுலத்துக்குமிடை சீவாதாரமான காலம், பேரரசுமுறை மு
கண்கூடு. ஐரோப்பியரின் ஆை சகளெல்ல
அதைத் தொடர்ந்து வந்தது, பின்னிடை
ஆதிக்கம் பெற்ற இரு சக்திகள் ஒற்குேப
சியின் எழுச்சியுமாம். முன்னதைப்பற்றி
விடயம். தேசியவுணர்ச்சியின் வளர்ச்சி!ை
- .
| l1 i //Tit 6Ꮱ) ᏪᏏ தோன்றிய எதிரியக்கம் எனற வ கயில்,
- ஐரோப்பாவோடு தொடர்பு நிலவிய 35
ஆசிய நாடுகளில் உருவாகிய அபிவிருத்தி வுணர்ச்சியே என்பதற்கையமில்லை. ஐரோ வரையும், தேசியவுணர்ச்சியோ தேசிய ஆசிய மக்களுக்கு இருந்ததில்லையென ஐே நெப்போலியனுடைய ஆக்கிரமிப்புக்கு ம
தேசியவாதக் கோட்பாடு ஐரோப்பாவிலே மையை இக்கண்டனம் மறந்துவிடுகின்றது டபிமான வுணர்ச்சி ஆழமாக வேரூன்றிய உலொம்பாடியையும் போலந்தின் சில ட நாட்டினங்களைக் கொண்டிருந்த அபிசுடே இராசவமிச விசுவாசத்தோடே Iżrafi 6 மக்களினத்தைக் குறிப்பதாகி, C. அரசிடத்து உள்ளங்கவர்ந்தெழுந்தோங் வுணர்ச்சியெனக் கொண்டால், ஆசியாவி வது, ஐரோப்பாவில் வளர்ந்த அத்தேசி யடைந்ததென்றும், ஐரோப்பாவிற் போ6 எதிர்ப்பின் விளைவாகவே தோன்றிற்றெ தம் நாடுகளின் தேசிய விடுதலைக்காகப்
னியும் அயிரிசு நாட்டுத் தலைவர்களுமே மளித்தனர். சீனத்திலும் யப்பானிலும் !
வுணர்ச்சி மக்களிடையே ஆழமாகவும் 2
己
- -
செலுத்திய இராசவமிசம் அன னியமா Сэ0
தமது நாட்டிடத்துக்கொண்ட பற்று ஆ
s மிப்புக்கு g5 LD எதிர்ப்பு στ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு ஆதிக்கமும்
க்கத்தை முன்னின்று நடாத்தியோ க்கியமை மேனுட்டுக் கல்வி கற்ற மாந் *ந்து உருவாகிய புரட்சியியக்கத்துக் யிற்சி பெற்ருேரே. இந்தோனேசியா ஈழநன்னுட்டினிலும் முன்னணியில் கல்வி பயின்றவரே. யே நிலவிய தொடர்பின் வரலாற்றிலே மதன்மை பெற்ற காலமே யென்பது Tம் ஈடேறிவந்த காலமும் அதுவே , வுக்காலமென்பது (1918-42). அதிலே ர்ப் புரட்சியும் ஆசியத் தேசியவுணர்ச் ஆராய்வது இந்நூலுக்குப் புறம்பான ப, மேனுட்டு ஆதிக்கத்துக்கு மாமுகத் இனிக் கவனிப்போம். டந்த ஒரு நூற்ருண்டுக் காலத்திலே, களுள் மிக முக்கியமானது தேசிய ப்பிய மக்களோடு தொடர்பு ஏற்படும் வினம்பற்றிய ஒற்றுமையுணர்ச்சியோ ராப்பிய எழுத்தாளர் பலர் கூறிடுவர். ாருக எழுந்த எதிர்ப்பின் பயனுகவே விருத்தியடைந்தது எனும் உண் 1. இங்கிலாந்திலும் பிரான்சிலும் நாட் பிருந்ததென்பது உண்மையே. ஆயின், ாகங்களையும் உள்ளடக்கியிருந்த பல க்குப் பேராசிலே, நாட்டபிமானத்தை வைத்தெண்ணல் வேண்டும். தனியொரு ஒரு பொதுமரபை உடையதான ஓர் கும் விசுவாச உணர்ச்சியே தேசிய லே தேசியவுணர்ச்சியின் வளர்ச்சியா ய வியக்கத்தோடு ஒக்கவே விருத்தி வே அன்னியராட்சிக்கு மாமுக எழுந்த ன்றுங் கூறுதல் நியாயமானதே. தத் போராடிய தேசாபிமானிகளான மாசி ஆசியத் தேசியவுணர்ச்சிக்கு ஊக்க ற்று இந்தியாவிலுமே நாட்டபிமான றுதியாகவும் பதிந்திருந்தது. ஆட்சி தாய் இருந்தவிடத்தும், சீனமக்கள் ழமானதாதலின், வெளிநாட்டு ஆக்கிர ஆஞான்றுமே தளர்ந்ததில்லை. யப்பா

Page 429
னிலே, நாட்டபிமானம் தலையாய ஒரு துள து. அன்றியும் முதன் முதலாக ஐ தொட்டு, தமது நாட்டின் சுதந்திரத் கள் தீவிரமாகச் சிந்தை செலுத்தி வற் --னாக உயர்ச்சிபெற்ற ஆதர் வெல்சிலி இ யொரு தேசிய முடியரசாகத் திகழ்ந்த யும் நாட்டபிமானமுங் கண்டு வியந்த நாட்டு ஆட்சி பரவியகாலை, தேசிய, ந இருந்தமையாலே படைக்கலகம் மூன் தோடு, பிரித்தானிய அதிகாரவர்க்கத் தது. ஆயின், ஐரோப்பியத் தொடர்பி இதனிலும் வேறுபட்டது. அது இந்திய உண்டெனுங் கோட்பாட்டை ஏற்றுக் பிரதேசத்துள் வாழும் மக்கள் அனைவ ஐக்கியமாவது ; இந்திய நாட்டு மக்கள் பவ உணர்ச்சியில் நம்பிக்கை கொண் சங்களெல்லாம் ஒருமித்துக் கலந்ததே என்க. உதாரணமாக, இந்தியத் தேசிய தியப்பண்பை அழுத்திக் கூறும் ; இந்தி லாறு, நாகரிகம், பண்பாடு எனும் பிணை திய மக்கள் அனை வரும் இந்துத்தானம் மூலமாக உள்ளத்தாற் கட்டுண்டிருப்ப தோக் ' கோட்பாடு விரிவடைந்து யப் அவர்களுக்கே சிறப்பாகவுள்ள தொட வற்றையும், உலக நாடுகளின் வரிசையி தையும் பணியையும் அடக்கியதனால், யிற்று. சினத்திலும் ஆன் இனமே புதி அமைந்தது.
பொதுவான ஒரு வரலாறு இன்றி, தேசியவினம் எனும் இந்த முறைமைக் றுப் பின்னணி தேவைப்பட்டது. ஆசி! யாவில், இத்தகைய பொருண்மையுடை இயற்கையாயமைந்த புராதன எல்ை வகையால் அதற்குப் புவியியல் முறை சார ஒருமைப்பாடும் அதற்கு உண்டு ; லும் இழையோடி இணைந்து நிலமைய டெனலாம். ஆயின், புனைகதைம்யு ஐதீ யான அரசியல் வரலாறென்பது இந்தி சந்திரோக் கொட்டசு என்பது சந்திர
15-CP 1306 (7 (67)

ஓடிபு
377
தேசியப்பண்பாக என்றுமே இருந்துவந் ரோப்பியரோடு தொடர்புகொண்ட காலந் தெப் பாதுகாக்கும் பிரச்சினையிலே அவர் தனர். பிற்றைநாளில் வெலிங்தன் கோமா ந்தியாவில் இருந்தபோது, அக்கால் ஒரே - மராத்திய இனத்தின் தேசிய வுணர்ச்சி ரன். பின்னர், இந்துத்தானத்தில் வெளி சட்டபிமான உணர்ச்சியானது வலியதாய் படு கிழக்கிந்தியக் கம்பெனியை அழித்த தின் அத்திவாரத்தையும் குலுங்க வைத் ன் பயனாக விளைந்த தேசியவுணர்ச்சியோ | நாட்டிற்குத் தனிப்பட்ட ஒரு சொரூபம் கொள்வது ; எல்லையினமைந்த இந்தியப் நம் இந்திய அரசின் தனித்தன்மையோடு அனைவரும் சகோதரரே யென்னும் அனு டு ஒற்றுமைப்பட்டிருப்பது இந்த அமி தற்காலக் கருத்துப்படி தேசியவுணர்ச்சி ! வுணர்ச்சியானது இந்திய மக்களின் இந் ய மக்கள் அனைவர்க்கும் பொதுவான வர சப்புக்களை அழுத்திக் கூறும் ; இவ்வழி இந் எனும் நாட்டோடு பொது அனுபவத்தின் ர். இவ்வாறே யப்பானிலும் 'தூய சிந் -பானிய மக்களின் ஒருமைப்பாட்டையும், ர்ச்சியான வரலாறு, பண்பாடு முதலியன லே அவர்களுக்கே சிறப்பாகவுள்ள இடத் அதுவே தேசிய வுணர்ச்சிக்கு வித்தா ய தேசியவுணர்ச்சிக்கு அடிப்படையாக
ஒரு தேசியவினம் அமையாது. ஆதலின், குச் சில நாடுகளிலே புதியவொரு வரலாற் ப நாடுகள் பலவற்றிலே, குறிப்பாக இந்தி டய வரலாற்றுப் பின்னணி வாய்க்கவில்லை. மகளுக்குட்பட்ட ஒரு பிரதேசம் என்ற யான ஒருமைப்பாடு உண்டு ; சமூக, கலா இந்துமத சாரம் அதன் வரலாறு நெடுகி பால், சமய ஒருமைப்பாடும் அதற்கு உண் கமும் என்ற வகையாலல்லது தொடர்ச்சி ய நாட்டில் முன்னம் அறியாததொன்றே. குப்த மெளரியனையே குறிக்குமென அடை

Page 430
378 ஆசியாவும் மேனு
யாளங் கண்டு நிறுவியமை தொட்டு ெ நடந்த அகழ்வாராய்ச்சி வேலை வரை கொண்டதிலிருந்து இந்தியாவெங்கணுப சான்றுகளை ஆராய்ந்து தொகுத்தளித்த தற்கு வேண்டும் விடயமனத்தையும் எம ராத ஆராய்ச்சிப் பணியேயாம். இவ்வகை மான உதாரணமாகக் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் ஒல்லாந்து நாட்டவர், யா களின் வரலாற்றைச் சாசனங்கள் வாயி உறுதியான வரலாற்று அடிப்படையிலே கால்கொண்டெழுந்தது. இச்சார்பிலே ே யாளரும் அறிவாளிகளும் அறிவு வளர்ச் மையால், தொடர்சியான வரலாற்றுப் பி தோனேசியா எனுமிந்நாடுகள் பெறுவது முடியாததொன்ே so.
பண்பாட்டுத் துறையிலே அருஞ்சாத உணர்ச்சியும் தேசிய வுணர்ச்சியின்பாற்பு பாட்டு மரபுக்குப் பொதுவுரிமை உடைே இந்தியர்க்கும் சீனர்க்கும் யப்பானியர்க் பண்பாடுகள் சிறந்தன, வளமார்ந்தன ெ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. உண் யோரினும் மேம்பட்டோரே எனும் திடந விடயத்தைப் பின்னர்க் கவனிப்போம். மேனுட்டறிஞர் எமக்கு மீட்டுக் கொடுத் பிக்கை இற்றைநாளிற் சாத்தியமாயிற்று. சிதைன் என்பான் கண்டறிந்து வெளிய யும், துங்குவான் குகைகளில் மறைந்துகி தில்லை. இந்திய நாட்டில் அசந்தாவிலும் வரலாறும் அத்தகைத்தே. யோன் நோகுக் மக்கள் மேனுட்டு மோகத்திலே முதன் மேனுட்டு உயர்ந்த இந்தனையாளர் பலரின் பாட்டுக்கு மீண்டு, ஆங்குத் தமது தன் தைப் பெற்றனர். இன்னும் ஐரோப்பியர் கிளர்ந்த எதிர்ப்புணர்ச்சியே புதிய தே அமைய, அத்தேசியவுணர்ச்சி வேண்டிய உ களின் சிறப்பை உணர்வதிலே ஆசிய மக் மென்மேலும் பெருகுதற்கு ஐரோப்பிய அ
LID60T001.
 
 
 
 
 

ட்டு ஆதிக்கமும்
மாகெஞ்சதாரோவிலும் அரப்பாவிலும் பும், அசோக சாசனங்களைப் புரிந்து > அகப்பட்ட எழுத்துப் பொறிப்புச் துவரையும், இந்திய வரலாற்றை எழு க்குதவியது ஐரோப்பிய அறிஞரின் அய
5யில் இந்தோனேசியா இன்னுந் துலக்க
அங்கே ஐரோப்பிய அறிஞர் சிலர். rவா சுமாத்திரா எனும் பழம் பேரரசு
யாகத் தொகுத்து அளித்தனர். அந்த யே இந்தோனேசியத் தேசியவுணர்ச்சி நாக்கும்போது, ஐரோப்பியச் சிந்தனை
சிப் பொருட்டாக அயராது உழைத்த பின்னணியை இந்தியா, இலங்கை, இந் இயல்வதாயிற்று-இவ்வுண்மை மறுக்க.
னைகளை ஈட்டுவதால் வரும் பெருமித படும்-பெருமைப்படத்தக்க ஒரு பண் யம் யாம் எனும் உணர்ச்சியே அஃது கும் அன்னர் மரபுரிமையாகப் பெற்ற வன்று, யாரும் சொல்லிக் கொடுக்க ாமையில் அவ்வகையிலே தாம் மற்றை ம்பிக்கை அன்னுர்க்கு இருந்தது. இவ் ஆயின், இந்திய சீனப் பண்பாடுகள் து விளங்க வைத்ததாலேயே, அந்நம்:
அங்கேரிய அறிஞனன சேர் ஒரல் புலகத்துக்குத் தெரியப்படுத்தும்வரை டந்த ஒவியங்களையும் உலகம் அறிந்த பாக்கிலுமுள்ள குகையோவியங்களின் கிே அழகாகக் கூறியதுபோன்று, ஆசிய முதலாக மூழ்கித் தெளிந்த போது', கருத்தைக் கவர்ந்த தமது உயர்பண் மானவுணர்ச்சிக்கு வேண்டும் ஊற்றத் ன்ெ அரசியலாதிக்கத்துக்கு மாருய்க் சிய வுணர்ச்சிக்கு ஊக்குவிசையாக ானையும் ஏதுவையும் தத்தம் பண்பாடு கள் கண்டனர். அந்த மதிப்புணர்ச்சி
|றிஞருலகம் ஆற்றிய தொண்டு அற்ப

Page 431
மேனாட்டுத் தொடர்பு இயன்றுவரும் வாகவும், வாலாற்றுணர்ச்சியையும் பல றதன் வழித்தோன்றிய ஒற்றுமையும் தேசியவுணர்ச்சி தோன்றி வளர்ந்ததெ வுணர்ச்சி வளர்ந்த கதை. அதனிலு ஒற்றுமையுணர்ச்சிக்கு மாறுத்தரமாக லாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் வுணர்ச்சி யென்றொன்று இருந்ததில்லை திலே, யப்பானியப் பேசோவியனான . வைக்கும் ஒரு வாசகத்தோடு தனது என்றான் அவன். இசுலாமியரல்லாத பொதுவான அமிசங்கள் மெத்தவும் அமைப்பிலும் கலைமரபிலும் பொதுவி யப்பான் வரையும் ஆசிய நாடுகளின் / களாற் பிணிக்கப்பட்டுள்ளன - அவற்க வைத்து, முற்றாக விளக்க முடியாது. ஆகிய இரண்டும், இசுலாமியமல்லாத பொதுவியல்புகளாகும்- இவை யிரண் மேனாட்டு அறிஞர் பலர் சுட்டிக்காட்டி துக்களும் சீனமக்களும் கொண்டுள்ள கள் உண்டே. உதாரணமாக, இம்பை பூசிய வாழ்க்கைத்தத்துவங்களும், அத தாக்களின் நோக்கும் மேனாட்டு அறிவு தனைப் போக்கிலும் உணர்ச்சிப் பெ டையே ஒற்றுமை உண்டேயென்பதை
ஆசிய தேசங்களோடு ஐரோப்பிய / வைரோப்பிய நாடுகள் தமது ஒற். ஐரோப்பியத்துவத்தை வற்புறுத்திய வுணர்ச்சி இயல்பாகவே உருவாகித் ே அரசியலுரிமை பெற்றிராத இந்தியாவி தியரும் என்ற பாகுபாடேயல்லாது, பாகுபாடு காணப்பட்டிலது. இந்தியா கள்) ஆங்கிலர்க்கேயன்றிப் பொது விசேட பாடசாலைகளும் கல்வி வசதிக யிருந்தன. ஐரோப்பியத் தேயங்கள் : ருந்த சீனத்திலே, ஐரோப்பியச் சமுத வாக்குதற்குப் பெரிதும் முயன்றன. ! மாக ஐரோப்பாவிலே நடந்துகொண் தியென்சின் சம்பவத்தில், ஐரோப்பிய

முடிபு
379
காளில், எதிர்ப்பியக்கத்தின் நேரான விளை ன்பாட்டுப் பெருமிதத்தையும் மீட்டுப் பெற் னர்ச்சியின் மறைமுகமான விளைவாகவும் ன இதுகாறும் விளக்கினோம். அது தேசிய ம் விரிந்த ஆசியவுணர்ச்சி, ஐரோப்பிய - அதன் எதிரொலியாக வளர்ந்தது என - இறுதிக்கு முன்னம், அகன்ற ஆசிய 3. ஆயின், இந்நூற்றாண்டின் தொடக்கத் ஒக்காகுரா கக்குசோ என்பான் பிரமிக்க நூலை ஆரம்பித்தான் : 'ஆசியா ஒன்றே' - ஆசிய மக்களின் 'பாரம்பரியத்திலே ' - உண்டே. சமயநோக்கிலும் சமுதாய பியல்புகள் உண்டே. இந்தியாவிலிருந்து காகரிகங்கள் பொதுவான சிற்சில இயல்பு றைப் புத்தமதச் செல்வாக்கின் சார்பிலே தென்புலத்தார் ஓம்பல், இல்லற தருமம் - கிழக்குலகச் சமுதாயங்களிற் காணும் டும் பௌத்தமதத்துக்குப் புறம்பானவை. உயதுபோன்று, வாழ்க்கைநெறிபற்றி இந் நோக்கில் அடிப்படையான வேற்றுமை மக்குரிய நடைமுறைக்கு உவந்த கொன் தத்துவங்களிலூறிய சீன இலக்கிய கர்த் ரைப் பெரிதுங் கவர்ந்தன. ஆயினும், சிந் நக்கிலும் இந்திய சீனப் பொதுமக்களி
மறுக்க வொண்ணாது. காடுகள் கொண்ட விவகாரங்களில், அவ் றுமையை-ஐரோப்பியத் தன்மையை - பாற்றால், 'ஆசியத்துவம்' எனும் பொது தான்றிற்று. பிற ஐரோப்பிய நாட்டோர் லேதானும், ஐரோப்பியரும் மற்று இந் ஆங்கிலரும் இந்தியரும் என்றவாறான லே பிரத்தியேகமான களரிகள் (கிளப்பு வாக ஐரோப்பியர்க்கென்றேயிருந்தன. ளும் பொதுவாக ஐரோப்பியர்க்கென்றே னைத்தும் அரசியற் சிறப்புரிமை பெற்றி ரயங்கள் ஓர் ஐக்கிய முன்னணியை உரு பிரான்சிய-சேர்மானியப் போர் மும்முர டிருந்த காலத்தும், சீனத்தில் நிகழ்ந்த ஒற்றுமையெனுந் தத்துவத்தின் நிர்ப்பந்

Page 432
380
ஆசியாவும் மேனாட்டு -
தங் காரணமாகச் சேர்மானிய தூதமைச்சர் சார்ந்து அவனையே ஆதரிக்க வேண்டிய அவ மாற்றியமைத்தற்காக இணக்கப் பேச்சுக். ஐரோப்பிய வல்லரசுகளின் மனோபாவம் அ புடையான பொருத்தனைகளை ஒப்பேற்றுதற் போதும், மேனாடுகள் ஒன்றுபட்டு நிற்க விரு கள் வியர்த்தமாயின. பேரரசுமுறை முதன் முதல் 1914 வரையும் ஆசியாவுக்கெதிராக னர். இந்த ஒற்றுமை மனோபாவம் 'ஆசியத் கோலிற்று. யப்பான் ஆக்கிரமிப்புச் செயல்க கத்தோடு ஒருசேர நிற்றல்' எனுந் தன் ெ போதும், அந்த ஆசியத்துவ உணர்ச்சி பார. - இஃது இவ்வாறாக, ஐரோப்பியத் தொடர்பு கள் புறத்தோற்றத்தளவினவே, வெளிமட்டப லதிகாரம் ஆசியாவை விட்டகன்றதும், அம்ப என்றவாறான கருத்துக்கள் ஐரோப்பிய எழு கின்றன. இந்தியாவிலும் சீனத்திலும் இந்தே, னிலும் வாழுகின்ற பெரும்பாலான பாமரமக் மாற்றங்களாற் பாதிக்கப்படாது ஒதுங்கி வா கள் குறிப்பிட்ட சில வகுப்பாரிடையேதான் செல்வாக்கு வந்து மோதியபோதும் குணபு துள ; பெருமாற்றம் நிகழ்ந்துவிட்டதுபோல் வாழ்க்கைநெ நிறி பழைய தடத்திலேயே வாறாக மேனாட்டு அறிஞர் பலர் எடுத்துரை நீங்கியவுடன், ஆசியா பழைமைபோலத் தா ணாட்டு வாழ்க்கைமுறை மேனாட்டுச் செல்வா கருத்துத் தெரிக்கப்பட்டுளது. - வரலாற்றை வெள்ளோட்டமாகக் கற்றத - தோன்றுகிறது. இந்துக்களும் சீனரும் யப். - களே மேம்பட்டவையெனக் கருத விரும்புவ சியின் மேன்மையையேனும், ஐரோப்பிய 5 ஊங்கிய வலியையேனும் (உறுதிப்பாடன்று) மேனாட்டு மோகத்தில் மூழ்கியிருந்த பின்னர் மிக முறைகள் மேம்பட்டவையென்பதை ஆயின், அறிவுத்துறையிலே அவர்கள் ஐரே பின் தங்கிவிட்டனரென்பதைத் தெளிதற்கு நியாயமிருந்தது. ஆகவே ஐரோப்பியக் கல்வி ஆசியமக்கள் அனைவரதும் பெருமதிப்பை ஐரோப்பியச் சமூக, பொருளாதார அமைப்

ஆதிக்கமும்
எ பிரான்சிய இணைவனின் பக்கல் சியமேற்பட்டது. பொருத்தனைகளை கள் நிகழ்ந்தகாலை, யப்பானிலும் த்தகையதாகவே இருந்தது. இரு த யப்பானியர் பலதடவை முயன்ற நம்பிய காரணத்தால், அம்முயற்சி மை பெற்றிருந்த காலத்தில் --1380 ஐரோப்பியர் ஐக்கியப்பட்டு நின்ற எதுவ ' உணர்ச்சி பிறத்தற்கு அடி ளில் இறங்கியபோதும், 'மேற்குல காள்கையைப் பிரசித்தப்படுத்திய ஏரமாகப் பங்கப்பட்டதில்லை. பால் ஆசியாவில் விளைந்த மாற்றங் மானவையே; ஐரோப்பிய அரசிய மாற்றங்கள் உருப்படாது கழியும் - த்தாளரிடையே பொதுவாக நிலவு தானேசியாவிலும் இன்னும் யப்பா கள், அவர் தம் நாடுகளில் வந்துற்ற ழ்கின்றனர் ; மேனாட்டுக் கருத்துக் - புகுந்து சுவறியுள ; மேனாட்டுச் லத்துப் பெருமதங்கள் நின்று பிடித் த் தோன்றினாலும், கிழக்குலகிலே போய்க்கொண்டிருக்கிறது--என்ற ப்பர். ஐரோப்பிய அரசியலதிகாரம் "னறிந்த வழியிற் செல்லும் ; உண் க்கைத் துடைத்தொழிக்கும் என்ற
என் விளைவே இக்கருத்து எனத் பானியரும் தம்முடைய பண்பாடு சாயினும், மேனாட்டு அறிவு வளர்ச் =மூக, பொருளாதார அமைப்பின்
மறுக்கத் துணியார். சிறிதுகாலம் - அவர்கள் தம்முடைய சமய, தார் உய்த்துணர்ந்து கொண்டார்கள். சாப்பாவுக்குப் பல நூற்றாண்டுகள்
வேண்டிய மட்டும் அவர்களுக்கு இயறிவு ஒரு நூற்றாண்டுக் காலமாக ப் பெற்று வந்துளது. அன்றியும், பு அவர்களுக்கு ஒரு முன்மாதிரி

Page 433
யாக அமைந்தது. அதனை அவர்களும் மொடு ஏற்றுக்கொண்டனர் ; ஒருபுடை கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவராயி றைப் பொறுத்தவரையேனும், இது வட இந்தியாவிலே ஐந்நூற்றாண்டுக்க ருந்தும், சாதிவேற்றுமையும் தீண்டா தாயக் கருத்துக்களை அவ்வதிகாரம் ம அக்கருத்துக்களை மேலும் வலியுறுத்தி அன்னியராட்சி சீனத்திலே நிலவியக்க தகைமையை மறுத்துரைக்க அவ்வா பெற்றாரைப் பேணல் பற்றிய நூலின் சீனரை அவ்வாட்சி தூண்டியதில்லை. பயனாகத் தீண்டாமை ஒழிக்கப்பட்டு லாட்சி அழிந்துவிட்டது. மாபெரிய பு சீனத்திலே போற்றப்படுவதில்லை-இ இன்று அவரைக் கழித்து வைக்கின்ற ஆசிய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட யுடையவை, உருப்படியானவை என்ப படுவதுபோல், புதிய ஆசியவுணர்ச்சி விடா வென்பதற்கும் ஐயமில்லை.
இந்தச் சந்தர்ப்பத்திலே, மேனாட்டு. கக்கூடிய பிரதான துறைகளையும், பெ செல்வாக்குக்களின் பரப்பையும் ஆரா
முதல்வதும் நீடித்து நிலைக்கக்கூடி லேலே காணக்கிடக்கின்றது. புரட்சிக் நூற்றாண்டு ஐரோப்பாவில் நிலவிய நாடுகள் யாவற்றிலும், சட்டமுறைகள் திருத்தப்பட்டுள. இத்தகைய மாற்றம் மக்கோலேப் பிரபுவின் தலைமையிலே | புகுத்தப்பட்டுச் செவ்வையாகப் பிரயே விடத்தெழுதிய சிலவற்றை இங்கு எ றாண்டுக்காலமாக இந்தியாவில் நிலவி பணியாகும். அந்த முறையின் எஃ கமைந்தே இந்தியாவின் சமூக, பொ தும் நடந்தேறியுளது. சூத்திரனுடைய தண்டித்தலாகாது என இந்து சாத்திர கேற்பத் தண்டனையும் வேறுபடும் ஒரு லப்படுஞ் சாட்சியத்தை ஏற்கலாகர்ெ நாட்டில், சட்டத்தின் முன் யாவருஞ்
16-OP 1306 (7/67)

ஓடிபு
381)
ஒரு முன்மாதிரியாகவே முன்வந்து ஆர்வ!, - உலக நிலைவரத்தின் உறுவலியால் அவர் ) னர். இந்திய, சீன நாடுகளின் வரலாற்) முன்னம் ஒருபோதும் நடவாத புதுமை ாலமாக முசிலிம் அதிகாரம் நிலைபெற்றி மையும்பற்றி இந்துக்கள் கொண்ட சமு Tற்றத் தவறிவிட்டது-உண்மையில் அது ஒற்று எனலாம். பன்னூறாண்டுக்காலமாக ண் ணும், கொன் பியூசியப் போதனைகளின் ட்சி சீனரைத் தூண்டியதில்லை. அல்லது பிரமாணப் பயனைச் சந்தேகிக்குமாறும் ஆயின் இன்றோ மேனாட்டுத் தொடர்பின் விட்டது ; சாதிபேதத்தின் கொடுங்கோ னிதாத்துமாவாகக் கொன்பியூசியசு இன்று ளைஞரியக்கம் எழுப்பிடுஞ் சுலோகங்கள் மன. ஆகவே, ஐரோப்பியத் தொடர்பால்
மாற்றங்கள் ஆழ்ந்தகன்ற பொருண்மை தற்கையமில்லை. ஆசிரியர்பலர் கருத முற் யான்று எழுங்காலத்து அவை மறைந்து
ச் செல்வாக்கு நிரந்தரமாக நிலைத்து நிற் எதுவாக ஆசியச் சமுதாயங்கள்மீது அச் ய்தல் நலம். பதுமான செல்வாக்கு சட்டத்துறையி காலத்துக்கு முற்பட்ட பத்தொன்பதாம் சட்டக்கோட்பாடுகளுக்கமைய, ஆசிய அடியோடு மாற்றியமைக்கப்பட்டுச் சீர் புகுந்த முதல் நாடு இந்தியாவே. ஆங்கு, புதிய சட்டத் தத்துவங்கள் முறையாகப் பாகிக்கப்பட்டுள. இச்சார்பில், யான் பிற நித்துக் கூற விழைகிறேன் : 'ஒரு நூற் வந்துள்ள சட்டமுறை மக்கோலேயின் த போன்ற உறுதியான சட்டகத்துக் நளாதார, அரசியல் அபிவிருத்தி முழுவ் சாட்சியத்தைக் கொண்டு பார்ப்பானைத் ங்கள் விதித்துள்ள ஒரு நாட்டில், சாதிக் நாட்டில், முசிலிமுக்கெதிராகச் சொல் நன முசிலிம் சட்டம் விதித்துள்ள ஒரு சமமேயென்ற ஒரு பெருந் தத்துவத்தை

Page 434
382 ஆசியாவும் மேனுட்
நாட்டியுமை, முதற்றரமான சிறப்புடைய லேயின் சட்டக் கோவையை, அதற்கு போலியன் என்பாருடைய கோவைக6ே யத் தண்டக்கோவை முன்னை முறைகளி தைக் குறிப்பது எனுங் கூற்றைக் கண்டி
உள்ளங் கவர்ந்து ஓங்கிநிற்கும் இந்தச் யாவையும் பாக்கித்தானையும் பர்மாவையு மக்கள் கடந்த ஒரு நூற்முண்டுக் காலம வமைப்பு சமூகத்தின் அடிப்படையையுே அறியார். வெவ்வேறு சமுதாயங்களைச் துந் தனியாட் சட்டங்கள் தம்மிடை :ே லார்க்கும் பொதுவானவொன்றே. இதற்கு சட்டங்கள் யாக்கப்பட்டுள-இவையெல்: பாதித்துள. உதாரணமாக, இந்திய மாத கருத்திற் கொண்டால், அவற்றை இந்து முன்னருமே புரட்சிகரமானவையாய்க் க சட்டமுமே-அவர்தம் வாரிசுரிமை, மர அவர்தம் விசேட சமுதாய அமைப்பிலே வனத்தும் பற்றிய சட்டமுமே-இன்று முறைகளாற் பெரிதும் மாற்றியமைக்கட் இந்துக் கருத்துக்களுக்குத் திரும்பிப் ே மேலேயுலகத்தின் புதிய சட்டக் கோட்ப மானது-பிற பல துறைகளிலே நேர்ந் போனுலும் இந்த மாறுதல் நீடித்து நிற்.
சட்ட முறைகள் மாறுதலடைந்தமை, பட்ட இந்தோனேசியா, இந்து-சீனம், விடவில்லை. யப்பான் தானகவே மேற்கெ றைக்கு அரைநூற்ருண்டுக்கு மேலாக டைய சட்டமுறையும் நீதிபாலனமும் ந பும் உடையவாய் இருந்தமை பற்றியே, புறத்துரிமையைக் காலத்தால் முந்தி ஒழ திலே, முன்னம் குமிந்தாங்கு புகுத்திய கோவையும் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் முறைக்குத் திரும்பும் நாட்டம் அங்கி முறையைப் புகுத்துவதே நோக்கமாக குடும்ப உறவுகள்பற்றிய புதுச்சட்டங்கள் முற்போக்குடையவாய்க் காணப்படுகின்
. A. Survey of Indian History.

டு ஆதிக்கமும்
ஒரு சட்டப்புரட்சியேயாம். மக்கோ முற்பட்ட மனு, யசுத்தினியன், நெப் Tாடு ஒப்புநோக்குவாரெவரும் இந்தி னின்றும் ஒரு பெரும் முன்னேற்றத் க்கத் துணியார்'
சட்டவாணின் பாதுகாப்பிலே, இந்தி ஞ் சேர்ந்த 48 கோடியே 30 இலட்சம் ாக வாழ்ந்து வந்துளர். அந்தச் சட்ட 'ம மாற்றியமைத்த திறமதனைப் பலர் சேர்ந்த தனிமனிதரைக் கட்டுப்படுத் வறுபட்டாலும், தண்டச் சட்டம் எல் 5 அனுசரணையாகப் பெருந் தொகைச் லாம் சகல விதச் சமூகவுறவுகளையும் ரின் நிலையடைந்துள்ள மாற்றங்களைக் சமய சாத்திரங்கள் ஐம்பதாண்டுக்கு ருதியிருக்கும். இந்துக்களின் தனியாட் புரிமை, திருமணம், கூட்டுக் குடும்பம், அடங்கியுள்ள பிற அமிசங்கள் ஆகிய இந்திய நாட்டில் இயங்குகின்ற சட்ட ப்பட்டுள. இந்நிலையிலிருந்து பழைய பாதல் பற்றிப் பேசுதற்கும் இடமில்லை. ாடுகளால் ஏற்பட்ட மாறுதல் நிரந்தர த மகத்தான மாற்றங்கள் அழிந்து குமெனலாம். பேரரசுகளால் நேராக ஆட்சி செய்யப் பர்மா போன்ற நாடுகளோடு நின்று ாண்ட நவீன சட்டமுறையானது இற் அங்கு இயங்கிவருகின்றது. யப்பானு வீனத் தன்மையும் தாராண்மைப் பண் அது தன் பேரரசிலிருந்து ஆணிலப் ழியச் செய்தல் இயல்வதாயிற்று. சீனத்
விரிவான சிவிற்கோவையும் தண்டக் புரட்சிக்கு முந்திய காலத்துச் சட்ட ல்லை-இன்னும் முற்போக்கான சட்ட க் காணப்படுகிறது. எவ்வாருயினும், மேனுட்டுச் சட்டங்களைக் காட்டிலும்
0607

Page 435
பொருளாதாரக் கட்டமைப்புக் கும் படலாம். புதிய புரட்சிச் சத்திகளில் அமிழ்ந்தி மறைந்து விடலாம். இத்து காலத்தின் பின்னர் பின்னோக்கிச் செ சங்களிலே நாகரிகமெனும் சோதி அ களின் அடிப்படைக் கருத்துக்களை அ யும் ? அவ்வாறு மாற்றுவது எளிதான பிக்கை தளர்தற்கு, இந்தியா, யப்பான் மில்லை. அந்நாடுகளில், பயங்கரமான ( திலுமே, விரிவான முறையிலமைந்த பிழைத்துள. எனவே, ஐரோப்பியச் ( கப்பட்ட புதிய சட்டமுறைகளால் ! ஆசிய நாகரிகத்திலே நிரந்தரமான 8
இனி, ஐரோப்பாவொடு முரணியத அமைப்புக்கள்பற்றி அத்துணை நிச்சய அரசியலுரிமைகளின் தன்மை, விரிவ தாபன நிருவாகங்கள் - இவை யாவும் யில் மாற்றமடையலாம் ; அன்றேற் சில வகையிலே தப்பிப் பிழைக்கலாம். என் விற் காணப்படும் உன்னதமான மாற் புலத்து வல்லாட்சி' எனும் முறைப் இன்று கிழக்குலகில் இல்லை. தெய்வ வாழையடிவாழையாகத் தொடர்ந்து களாட்சியைத் தழுவியமைந்த அரச சம்பிரதாயங்களோடும் இன்று நிலைபெ பொது முறையாக விளங்குவது குடிய! வர் மன்னவரும் மாபெருங் கோமாட்டி இசுலாமியரல்லாத ஆசிய மக்களிடை (யப்பான், சீயம், நேபாளம்). அன்றிய அல்லது அன்னியராட்சியை உடைதெ கடனஞ் செய்துகொண்டன. பண்டை காலத்தில் நிலையூன்றிருந்த இந்தியா, நாடுகள் இப்போது குடியரசுகளாகத் பருவமாயிருக்கலாம்--எந்தவோர் அர கொள்ளல் முடியாதன்றோ ; ஆயினும், வற்றிற் போன்று. ஆசியாவிலுள்ள மக் ஆதியுருவினின்றும் அமைப்பினின்றும் நெறியினின்றும் வழுவிச் சென்று தம். புலத்து வல்லாட்சியின் ' தத்துவங்கள்

Dடிபு
383
சந்து, சமுதாயங்கள் பெரிதும் இடுக்கண் - மோதுகையால் அரசியலமைப்புக்கள் சறைகளிலே ஆசியச் சமுதாயங்கள் சில
லுதல் சாத்தியமே. ஆயின், இப்பிரதே ணந்துவிட்டலான்றி, புதிய சட்ட முறை த்துணைச் சுலபமாக எவ்வாறு மாற்றமுடி காரியமல்லவே ! எனினும், இவ்வாறு நம் -, சீனம் ஆகிய நாடுகளிலே தக்க ஆதார 5ழப்பமும் ஆட்சியறவும் ஏற்பட்ட காலத் - சட்டமுறைகள் பங்கப்படாது தப்பிப் செல்வாக்கால் வந்து புகுந்து உவந்தேற் விளைந்த பெருஞ் சமுதாய மாற்றங்கள், இடம் பெறுமென நாம் எதிர்பார்க்கலாம். ன் பயனாக விளைந்த சமுதாய அரசியல் "மாகப் பேசமுடியாது. ஆட்சி முறைகள், "ன கருத்துப்படியான மக்களாட்சி, தல மறைந்தொழியலாம்; அல்லது தன்மை பிரதேசங்களில், நலிவுற்று உருத்தெரியா சறாலும், இற்றைநாளில் அவையே ஆசியா றமெனக் கொள்ளத் தக்கவை. 'குண படி ஆட்சி செய்யப்படும் நாடு யாதும் ம்சமாகக் கருதப்படும் ஒரு பேரரசன் கோலோச்சும் யப்பான் நாட்டிலும், மக் மைப்பொன்று, மக்களாட்சிக்குரிய சகல ற்றுளது. மேலும், கிழக்குலகிலே இன்று சு முறையேயாம். ஐரோப்பாவிலே அறு ஒருத்தியும் இன்னும் அரசு வீற்றிருப்ப, ப எஞ்சியுள்ள முடியரசுகள் மூன்றேயாம் ம், புதிது சுதந்திரம் பெற்ற நாடுகளும், பிந்த நாடுகளும் குடியரசுகளாகவே பிர ப் பேரரசுகளும் இராச்சியங்களும் ஒரு பர்மா, இந்தோனேசியா, சீனம் ஆகிய திகழ்கின்றன. இது தற்காலிகமான ஒரு யெல் முறையையும் நிரந்தரமானதெனக் இலத்தின் அமெரிக்கக் குடியரசுகள் சில 5ளாட்சி நிறுவனங்கள் உருத்திரிந்து தம் முற்றாக வேறுபட்டாலும், அல்லது, உரிய நீதிப்பண்பை இழந்துவிட்டாலும், 'குண இனிமேல் மீண்டும் வருமாறில்லை. குடி

Page 436
384
ஆசியாவும் மேனா களாற் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட் யும் 'குணபுலத்து வல்லாட்சி ' என்பது 6 அக்கருத்துக்களையும் தத்துவங்களையும் எனவே இணைக்கும் இழை அறுந்துபட அற்றுவிடும்.
ஆகவே, ஆசியாவில் இடங்கொண்ட மக் துக்கு மேற்பட நீடிக்காவிடினும், அல்ல. பிரதிமைகளாக அதிவிரைவில் மாறினாலு. ஆட்சித் தத்துவங்கள் பண்பு மாத்திரை என்பதும், அவற்றின் செல்வாக்கு எதிர்க உண்மையேயாகும். புதிய சமுதாய அமை பிரதிபலிக்கவேண்டும். மேலும், வர்த்தகம் வர்த்தகத்திற் பங்குகொள்ளவும், கைத் திரண்ட செல்வத்தின் ஆதிக்கமும், தொ துப் பெருந்தலை நகரங்களினும் வேறுப யின் வளர்ச்சியும் ஆகியனவும் இன்னோர நாட்டுப்புறப் பொருளாதாரத்தையும் ந பழைய அரசியலமைப்புக்கு மீள்வதை நாடுகள் மேனாட்டு நிறுவனங்களை இப்பே டாலும், காலப்போக்கிலே அவை மேனா தமக்கே இயல்பான வகையிலே தம்பாப் மாதிரிகளையும் உருவாக்கலாம். கடந்த கா யாத புதிய சமுதாய, பொருளாதார அ தாதலால், கலப்பில்லாத் தூய ஆசிய மா
பொருளாதார, அரசியல் ஊக்கவிசை களின் வளர்ச்சியும், ஐரோப்பியத் தொட வளர்ச்சியிலே அடங்கியுள்ள பெரும் பெ ரப்பட்டியது. இந்தியா, யப்பான், சீன. தடையுமுன்னம், சிறந்த நகரவாழ்க்கை வளர்ச்சிபெற்றிருந்தன. பட்டணவாசி. எனுஞ் சொல், திருந்திய இரசனையும் இல்ல தனைக் குறிப்பதாய், குறைந்த பட்சம் கி பொருளில் வழங்கப்பட்டுளது. வாரணா தும் போன்ற பெருநகரங்கள், வேத்தல் றியே இந்தியாவிற் பண்டுதொட்டுத் த டணங்களும் நகரங்களும், பெருந் தன் தொகை செறிந்த பெருமையங்களாகவே

டு ஆதிக்கமும்
- சில தத்துவங்களையும் கருத்துக்களை ஞ்ஞான்றும் பிரதிபலித்து வந்துளது. இப்போது ஏற்றுக்கொள்வார் இலர், அக்கோட்பாட்டிலுள்ள வசியமும்
களாட்சி நிறுவனம் சில சந்ததி காலத் ஏ இலைபீரிய மக்களாட்சியை நிகர்த்த ம், மேலை நாட்டிலிருந்து ஆசியா பெற்ற யான தலையாய மாற்றத்தின்பாற்படும் ாலத்தும் ஊடுருவி நிற்கும் என்பதும் கப்பு, புதிய அரசியல் நிறுவனங்களிலே ') பொருளாதாரமும், அதன்வழி உலக தொழில் அபிவிருத்தியும், அதன்வழித் இல்வகுப்பாரின் வலியும், கடந்தகாலத் ட்ட கட்டுக்கோப்பான நகரவாழ்க்கை ன்ன பிற காரணிகளும் ஒன்றுசேர்ந்து, சிலவரியையும் ஆதாரமாகக் கொண்ட இயலாக் காரியமாக்குகின்றன. ஆசிய பாது அச்சொட்டாகத் தழுவிக் கொண் ட்டு மரபை அவ்வாறு தழுவுதலின்றித் டிலே புதிய நிறுவனங்களையும் புதிய -லத்திலே எந்த ஆசிய நாடுங் கண்டறி ரசியற் சத்திகள் இன்று தோன்றியுள பொன்றுக்கு மீளுமாறில்லை.
களுக்கு நிலக்களனாயுள்ள பெருநகரங் ர்புகளால் ஏற்பட்ட விளைவேயாம். அவ் ருண்மை இதுகாறும் பூரணமாக உண ம் ஆகிய நாடுகளை ஐரோப்பியர் வந் யும் நகரப்பண்பாடும் அந்நாடுகளிலே என்னும் பொருளையுடைய நாகரிகன் ளிதமான பண்பாட்டையுமுடைய மனி
மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அப் ஓயும் பிரயாகையும் புரோச்சும் சூரத் வயோடும் வேந்தரோடும் தொடர்பின் ழைத்தோங்கியிருந்தன. இந்தியப் பட் மநகரங்களாக இல்லாவிடத்து, குடித் - இருந்தன. அவை ஒரோவழி வர்த்த

Page 437
Cl
கச் சிறப்புடையவாயும், ஒரோவழி குடிமை மரபு என்பதொன்று அங்கு ! இத்தகையதே.
ஐரோப்பியத் தொடர்புகளின் பயஞ கல்கத்தா, சென்னை, சாங்காய், தியென் முதலியன-புதிய ஒரு தத்துவத்தை கூருக நகரம் கட்டுக்கோப்போடு அ வாழ்க்கையிற் காணப்படும் அத்தனை ! கத்தா ஆகிய நகரங்களிலே உண்டு. ெ தனரும் உளர். இச்சார்பிலே நோக்கு பிரித்தானிய வணிகர் கட்டுக்கோப்பாக தின்போது அது உன்னதமான வளர் அன்னியர் செலுத்திய செல்வாக்கினுட மாற்றங்களாகக் கொள்ளத்தக்கவை.
இந்தியாவிலும் சீனத்திலும் பிற ஆ8 திய வகுப்பாரை நகரமே உருவாக்கிற யிலே தலைமைதாங்கி நடத்துவோராக கட்கு உறைவிடமாகவும் மத்திய வகுப் நகரவாழ்க்கையின் விளைவேயாம். மத்தி நாடுகளினகத்தே பிறதுறைகளிற் பின் நாகரிக மையங்களாகத் தப்பிப் பிழை, புறக்கணிக்கக் கூடியதன்று. அவ்வாறெ நகரவாழ்க்கை தப்பிப் பிழைக்குமிடத் பாராட்டவேண்டும்.
ஆசியா மீது ஐரோப்பா செலுத்திய பிறிதொரு விடயத்தையும் இங்குக் கி வரலாற்றில் என்றுமே அறியப்படாதவி பெருந் தேசிய அரசுகளாக ஒருமைப்ட யாவானது அதன் நீண்ட வரலாற்றில் தனியோர் அரசாக ஒருங்கிணைக்கப் பாடும், சங்கதப் பண்பாட்டின் ஒற்றுை பரந்துகிடக்கின்ற பிரதேசமனத்தையு படுத்தத் தலையாய இந்தியப் பேரரசு அர்சியலூக்கமுமே இந்திய ஆணிலத்தி திலே காத்து வைத்தன. தண்டுதலில் வொரு வமிசத்தையும் பண்டைநாளில் பிரித்தானியராட்சியின்போதும், இந் பாகமான பரந்த பிரதேசம் அரைகுை ஆட்சியில் இருந்தது. தனியோர் அரசன்

}lli 385
சமயச் சிறப்புடையவாயும் விளங்கின.
இருக்கவில்லை. சீனத்தில் இருந்த நிலைமை
க வளர்ந்த புதிய நகரங்கள்-பம்பாய், சின், சிங்கப்பூர், கொழும்பு, யக்கார்த்தா ப் பிரதிபலிப்பன; சுயாதீனமான ஒரு மைந்தமையே அஃது. ஐரோப்பிய நகர இலட்சணங்களும் சென்னை, பம்பாய், கல் Fரிபு, மேயர், ஒல்டமன் என்ற பட்டவர்த் மிடத்து, சாங்காய் நகரக் கழகத்தைப் அமைத்ததுவும், எழுபதாண்டுக் காலத் ச்சியடைந்ததுவும், சீன வேத்தவையிலே பார்க்க ஆழ்ந்த விளைவு பயந்த பெரு
கிய நாடுகளிலும், செல்வம் படைத்த மத் bறு. பொருளாதார, அரசியல் வாழ்க்கை பும், இன்றியமையாத விஞ்ஞானத்திறமை பார் மிளிர்ந்தமை, பெரும்பாலும் புதிய கியகால ஐரோப்பாவிற் போன்று, ஆசிய னிடைவு நிகழ்ந்தாலும், பெருநகரங்கள் த்தல் சாத்தியமே-இவ்வுண்மை எளிதிற் }ல்லாம் நிகழுமாயின், பெருநகரங்களிலே து, நாம் ஐரோப்பாவையே அதற்காகப்
ஆதிக்கத்தின் நேர்விளைவாக எழுகின்ற வனிக்கவேண்டும். ஆசியாவின் முந்தை 1கையில், பரந்த பிரதேசங்களைப் பெரும் டுத்தியதே அஃது. உதாரணமாக, இந்தி எக்காலத்திலேனும், இன்றுள்ளவாறு பட்டதில்லை. இந்துமதத்தின் ஒருமைப் மயும், இமயந்தொட்டுக் குமரி முனைவரை ம் தனியோர் ஆட்சிக் கீழ் வென்றடிப் ஒவ்வொன்றையும் தூண்டிவிட்ட அந்த ன் ஒருமைப்பாட்டைக் கடந்த காலத் லாத இந்த ஊக்கம், முக்கியமான ஒவ் உந்தியது-ஆயின் அது கைவந்ததில்லை. திய ஆணிலத்தில் ஏறத்தாழ ஐந்திலிரு றச் சுதந்திரம் படைத்த இராசாக்களின் மப்பின்கீழ், தனியொரு சட்டமுறைக்கு

Page 438
386
ஆசியாவும் மேனா
அமைந்த தனியோர் அரசாக இந்தியா இன்று ஒருமைப்படுத்தப்பட்டுளது. ஒரு பிரித்தானிய நிருவாகத்தின் பயனே அது நிருவாகம் தான் உருவாக்கிய ஆட்சிய ை தோற்றுவித்த எதிர்ப்புச் சத்திகள் மூல பாட்டைத் திணித்தது. இச்சார் பில் இ. உதாரணமாகும். இத்தீவுகள் கடந்த கால் சியல் அமைப்பாக ஐக்கியப்படுத்தப்பட்ட கள் தாமும் அத்தீவுக் கூட்டத்தைத் த கனவிலும் கருதியதில்லை. சிறீவிசயத்துச் யிற் பெருமை சான்றிருந்த காலத்தும்கற்ற சண்டாத் தீவுகளும் ஒருபுறமாக-ய நாட்டக் கனவிலும் கருதினாரல்லர். ஐ.ே இந்தோனேசிய ஒற்றுமையுணர்ச்சி யா இன்று காணப்படும் ஒருமைப்பாடு, 45 பாலும், ஒல்லாந்து நாட்டவர் உருவாக்கி களாலும் விளைந்த பயனே.
சீனத்தை நோக்கினும், ஐரோப்பாவுக் ஆணிலம் ஒருமைப்படுதற்கு ஏதுவாயது தாங்குப் புரட்சி மூண்ட காலம் வரைய களுக் கமையவே சீனப் பெருமாகாணங் பூட்கைகளுக்கு அவை அமைந்திருக்கவி லுமே பேரரசு முழுவதும் ஒருங்கே ஈ வரையான காலத்தில் நிகழ்ந்தபோது, . பட்டிருந்தது-போர் எவ்வாறு சென்று வேத்தவைக்குத் தெரியாதிருந்தது. 1895 அப்போர் மத்திய அரசாங்கத்தின் பெ. சிகிலிப் பதிலிராயனது பொறுப்பாகவே கள் பலவற்றைக் கொண்ட தளர்வான அக்கால் இருந்தது. சீன மக்களின் ஒற்று உயரதிகாரிகளை நியமிக்கும் முறையும், ( வகையாக ஒன்றுபடுத்திவைத்தன. ஐே விவகாரங்களை நிருவகிப்பதில் இடர்ப்பப் அலுவலகமும் நாட்டுப்படையும் சுங்கப்ப களுங் கொண்ட ஒரு மத்திய நிருவாக . டது. குமிந்தாங்குப் புரட்சிக்குப் பின். நிருவாகத்தையும், ஒழுங்கான தேசியப் களைப் பொறுத்தவரை தெளிவாக வரை

ட்டு ஆதிக்கமும்
| அதன் வரலாற்றில் முதன்முதலாக, நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்த 1வென்பதற்கு ஐயமில்லை. பிரித்தானிய மப்பின் மூலமாகவும், தனக்கு மாறாகத் மாகவும் இந்திய மக்கள்மீது ஒருமைப் ந்தோனேசியா இன்னும் துலக்கமான த்திலே ஒரு காலத்தும் தனியோர் அர -தில்லை. யாவா, சுமாத்திராப் பேரரசு னியோர் அரசாக ஒருங்கிணைத்தற்குக் சைலேந்திர மன்னவர் கடற்படை வலி போணியோவும் மொலுக்காசும் கணக் ாவாத் தீவு முழுவதிலும் மேலாண்மை ராப்பியர் அத்தீவுகளை அடைந்தகாலை, தும் இருக்கவில்லை. அத்தீவுகளிடையே 1 ஆண்டுக்கால் ஐரோப்பியத் தொடர் ய பொருளாதார, அரசியற் பிணைப்புக்
கு மாறாகக் கிளர்ந்த எதிர்ப்பே சீன . அறப்பழைய காலந்தொட்டுக் குமிந் பும், பேரரசனுடைய நேரான கட்டளை எகள் ஆளப்பட்டபோதும், ஒரேசீரான ல்லை. போர் சம்பந்தமான விடயங்களி நிபட்டதில்லை. அபின் யுத்தம் 1839-42 குவாந்தங்கு அரசாங்கமே அதில் ஈடு கொண்டிருந்தது என்பதுமே பீக்கிங்கு இல் யப்பானொடு போர் மூண்டபோது, ஏறுப்பாகவன்றிப் பெரும்பான்மையும் யிருந்தது. உண்மையில், பதிலிராயங் நாட்டுக் கூட்டவையமாகவே பேரரசு மையுணர்ச்சியும், மத்திய அரசாங்கமே ”பரரசனது அதிகாரமுமே அதனை ஒரு ராப்பிய வல்லரசுகளோடு தொடர்ந்த ட பீக்கிங்கு அரசாங்கம், வெளிநாட்டு குதி போன்ற சில மத்திய திணைக்களங் அமைப்பாகத் தன்னை மாற்றிக் கொண் ஈரே (1925-7), செவ்வையான மத்திய
படையையும், முக்கியமான விடயங் யறுக்கப்பட்ட பூட்கைகளையும் உடைய

Page 439
தேசிய அரசாங்கச் சீனத்தை மாற்ற மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இம்( அடைய முடியவில்லை. சான்சியிலே ! பிரபுக்களும், கான்சுவிலே முசிலிம் ' மாகச் செலுத்திவந்த நாமத்தளவான ஆயினும் ஒருமைப்பாட்டுச் சத்திகள் சீனத்தின் ஐக்கியத்தை இறுதியில் ம யினும், அது முன்னமே தோன்றித் முடிபேயாம்.
ஐரோப்பாவொடு ஆசியா கொண்ட தாய, அரசியல் நிறுவனங்களிலே தே தோம். எண்ணங்கள், கருத்துக்களின் மாற்றங்கள் உண்டாயின எனலாம்தல் ஒல்லாது. தற்கால விஞ்ஞானங் வான அறிவும் வந்து புகுந்தமையால் தது, உண்டாய மாற்றங்கள் யானை கவர்ச்சி பொருந்திய ஆராய்ச்சி விட. நிகழும் என்பதை யாருமே எதிர்வுக யாது. மனித வாழ்க்கையின் ஒவ்வோ சிந்தனைப் போக்கு, மனித உள்ளத்தை தத்துவ விசாரங்கள் எனுமிவற்றை வெளிப்படை. குணபுலத்து மதங்களு இன்று மேலும் வலிபெற்று விளங்குகி களுக்கு ஆட்பட்டில்வென்பது கருத் ஞானங்களையும் பொறுத்தவரை, அவை போட்டியாயுள்ள பிற மதங்களாலன் டுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் வெ அவையும் அடைந்துள. இவ்வழி, 8 வந்து புகுந்த புதிய கருத்துக்களின் ளுக்கு இற்றைக் காலத்தில் எழுந்து யானங்களிலும் காணலாம்.
தத்துவஞானமும் சமய சிந்தனைய செல்வாக்குச் செலுத்தினும், அறிவா உரியவை. ஆயின் மொழி அத்தகைய மிகத் துலக்கமாகக் காணப்படுகிறது. ளின் பேரிலக்கியங்கள் முதலாகச் சில ஈறாக எல்லாவிடத்தும், பழைய மா மீக்கொண்டு நிற்பதைக் காணலாம். பல புரட்சிகளைக் காட்டிலும் சீன இ

முடிவு
387
"தற்கு உருப்படியான முதல் நடவடிக்கை முயற்சியிலே குமிந்தாங்கு பூரண வெற்றி யென் இசி - சான் போன்ற பழைய போர்ப் மா' போர்ப்பிரபுக்களும் பிறரும் வழக்க - விசுவாசத்தையே செலுத்த விரும்பினர். - அப்போதும் இயங்கிக்கொண்டிருந்தன. க்கள் குடியரசே நிறைவேற்றி வைத்ததா தொழிற்பட்டுக்கொண்டிருந்த சத்திகளின்
- தொடர்பின் நேரான விளைவாகச் சமு என்றிய மாற்றங்களை இதுகாறும் ஆராய்ந் - சார்பிலேயே இவற்றினும் ஆழ்ந்தகன்ற -ஆயின் அவற்றை இப்பனுவலில் ஆராய் களும், வரலாறும், உலகைப்பற்றிய விரி ல், ஆசியாவின் உள்ளத்தில் யாது நிகழ்ந் வ என்பன வெல்லாம் மனத்தையள்ளும் பங்கள். இக்கருத்துப் புணர்ப்பினால் யாது Tணவும் முடியாது ; எதிர்வு கூறவும் முடி ர் அமிசத்தையும் – சமயம், கலை, மொழி, த நெடுங் காலமாகக் கவர்ந்து வந்துள்ள 2 யெல்லாம் அது தொட்டுளதென்பது ம் தத்துவ ஞானங்களும் ஒதுக்கப்படாது என்றனவாயின், அவை ஆழமான மாற்றங் தன்று. பிற மதங்களையும் பிற தத்துவ வ தமது நிலையை உறுதியாகப் பேணியுள. 7 நவீன விஞ்ஞானத்தாலே திணிக்கப்பட் பாருட்டு மிக நுணுக்கமான மாற்றங்களை ரோப்பியத் தொடர்பாற் பெரும்பாலும் செல்வாக்கை, இந்து பௌத்த மதங்க எள்ள புதிய விளக்கங்களிலும் வியாக்கி
ம் மக்கள்மீது பொதுவாக எத்துணைச் ளிகளின் விசேட கவனத்துக்கே அவை தன்று. ஐரோப்பியச் செல்வாக்கு இங்கே சீனம், இந்தியா, யப்பான் ஆகிய நாடுக கோடி மக்களே பேசிடும் சிறுமொழிகள் களை மறைத்து மேனாட்டுச் செல்வாக்கு இந்நூற்றாண்டிலே சீன நாட்டில் நிகழ்ந்த சிக்கியப் புரட்சியே (1918-21) கூடிய முக்

Page 440
388
ஆசியாவும் மேனா கியமானதென எதிர்காலத்திற் கருதப்பட லிருக்கும் இலக்கிய மரபுகளிலே செவ் பெரும்பாலுங் காணப்படுவதில்லை என வங்களையே பெரிதும் முன்மாதிரியாகக் ( மூன்று இராச்சியங்களின் கதையையே தில்லை. ஆயின், தோல்சுதோய், தேகனே மான், மக்சிம் கோக்கி என்பாருடைய வாக்கப்படுகின்றது. சிறுகதையிலக்கியம் திலே முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது டிலே தோன்றிய இலக்கியவகை. இலூஇ என்பாருடைய இலக்கியப் படைப்புக்க முற்போக்குடைய இலக்கியகர்த்தாக்கள் டுமேயன்றி, பண்டைச் சீன எழுத்தாளரி பில்லாதவை. கடந்த இருபதாண்டுக் கா இலக்கியங்களில் ஐரோப்பியச் செல்வா லாம்.
இந்தியா இன்னும் துலக்கமான உதா பெருமொழிகளிலே தொடக்கத்திற் புர வில்லை. மேனாட்டு இலக்கிய வடிவங்கள் இ றிய போதும், நவீனங்கள், சிறுகதைகள் மானத்தைப் பெற்று மக்களுள்ளத்திலே யல் மரபே இன்னும் ஆதிக்கம் பெற்றி மரபையுடைய இந்தியா குறிப்பாகக் கவி தாயத்தையே இறுகப்பற்றி நின்றது. வி ஊறித் திளைத்த தாகூரின் படைப்புக்கள் றமை புலனாகியது. மேனாட்டு இலக்கி கையாண்டார். நாடகம், சிறுகதை, இை அவருடைய இலக்கியப் படைப்புக்கள் என்பாருடைய இதிகாசங்களிலேயும், 4 கவிதையிலேயும், வித்தியாபதி, கபீர், பயின்றெழுந்த குரலே அவருடைய இ எதிரொலித்தது. எனினும், கடந்த முப் யப் பெருமொழிகளில் எழுந்த இல. காணப்பட்டது. செவ்வியல் நடையிற் மறைந்துவிட்டது. மேனாட்டு இலக்கிய வரையாது இரவலாக வாங்கத் தலைப்பு பிரண்டெலோ, செகோவு என்பாரிடமி சிய இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து

டு ஆதிக்கமும்
லாம். இன்று சீனத்திலே வழக்காற்றி பியல் இலக்கியங்களின் செல்வாக்குப் ாம். அவை மேனாட்டு இலக்கிய வடி காண்டவை. செவ்வறைக் கனவையோ - சீன நவீனம் இன்று பின்பற்றுவ. /, உரோமெயின் உரோலண்டு, தோமசு நவீனங்களின் அச்சிலேயே அது உரு துக்கு, சீனச் செல்வியல் இலக்கியத் 7 யாதுமில்லை. அது முற்றும் மேனாட் சுன், மாவோ துங், குவோ மோ--யோ ள் மோப்பசான், செகோவு போன்ற ஆகியோரின் மனோதர்மத்தைக் காட் ன் இலக்கியங்களோடு யாதுந் தொடர் லத்தின்போது, ஆக்கப்பண்புள்ள சீன க்கே முதன்மைபெற்றிருத்தல் காண
மரண மாய் அமைந்துள்ளது. இந்தியப் ட்சிகரமான மாற்றம் யாதும் ஏற்பட இந்திய மொழிகளிலே ஆழமாக வேரூன் ள், நாடகங்கள் ஆதியன மக்கள் அபி இடம்பெற்றபோதும், பழைய செவ்வி ருந்தது. 3,000 ஆண்டுக்கால இலக்கிய "தையிலக்கியத்திலே செவ்வியற் சம்பிர ஒக்ரோறியா காலத்துப் பண்பாட்டிலே -ரிலேயும் சங்கத மரபு மேம்பட்டு நின் ய வடிவங்கள் அனைத்தையும் அவர் சப்பாடல், கட்டுரை, முதலியவற்றிலும் தோன்றின. ஆயின் வியாசர், வால்மீகி காளிதாசர், சயதேவர் என்பாருடைய மீரா என்பாருடைய கீதங்களிலேயும் மலக்கியப் படைப்புக்கள் யாவற்றிலும் பபதாண்டுக் காலத்தின் போது, இந்தி க்கியங்களிற் புரட்சிகரமான மாற்றங் காணும் செம்மைகள் பற்றிய சிந்தனை - வகைகள் யாவற்றினின்றும் அவை பட்டுவிட்டன. இப்சன், பேண்ட் சோ, நந்து நாடகத்தையும், பிரான்சிய இர - சிறுகதையையும் நாவலையும், நவீன

Page 441
(
ஐரோப்பியக் கவிதை மரபுகளிலிருந் றன. தாமரையும், சந்திரனும், அன்ன பழங் கூளமாகிவிட்ட அணியலங்கார புகிய கலைவடிவங்கள், குறிப்பாக திய மரபினின்றும் பெற்றது யாதுமி இருபத்தைந்தாண்டுகளாக, மேனுட்டு கள் இந்திய மக்களிடைப் பரவி அவ இன்று ஐரோப்பியச் சிந்தனை அவர் புதிய இலக்கியத்திலே இடம்பெறுகின் வில் உலகப் பொதுநோக்குடையதாயி தாய அமைப்பு முறிவடைந்தமையா கருத்துக்களின் ஊக்கவிசையும் இல் லாம். ஆக்கப்பண்புள்ள இலக்கியப் விதழ்கள், சஞ்சிகைகள், புதினத்தாள். றின் மூலமும் இப்புதிய செய்தியும் ட களிடைப் பரவுகின்றன. முல்கு ராச போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ெ ஒருகாலத்தில் ஆளாகாத நாற்பது வ முடியாது ; அச்சங்கம் 1935 இல் நிறு தோன்றிய இயக்கங் காரணமாக, எம இலக்கியங்களோடு தொடர்புபடுத்திக் பெருந் தொகையாக வெளிப்படலாயின் புதிய வாழ்க்கையின் குரலே ஆயிரமா தைக் கேட்கிருேம்.
இவ்வாருக, ஆசிய நாடுகளிலே மிடையே பேதம் நாளுக்குநாள் அதி மறுக்கமாட்டார்கள். மொழியில் ஏற். பிடத்தக்க தலையாய ஆழ்ந்தகன்ற பெரு உள்ளத்தினை மாத்திரம் பிரதிபலிப்பத ருக்கும் மாற்றத்தையும் அது குறிப்ப, மேலும் பரவிவருகின்ற புதிய கருத்து தாகும். புதிய ஆசிய அரசு ஒவ்வொன் லாக மேற்கொண்ட முயற்சிகளிலொன் விருத்தி செய்ததேயாம். இவ்வகையில் மும் உண்டு. நவீன இலட்சியங்களை மக் இலக்கியத்தை விருத்திசெய்தற்கு இந் பிற ஆசிய நாடுகளும் எடுத்துக் கொண்

Prs 389
து கவிதையையும் வரையாது பெறுகின் மும்பற்றிய விசாரம் மறைந்துவிட்டது ; ங்கள் வழக்கொழிந்து விட்டன. உரைநடையில் இயன்றவை, பழைய இந் லை எனலாம். இந்நூற்ருண்டிலே சென்ற மரபைத் தழுவியெழுந்த இலக்கியவகை ர்தம் அபிமானத்தைப் பெற்றமையாலே, களிடையே இயல்பாகப் பரவுகின்றது. ற சமுதாய அரசியற் பொருள், சாரமள ருக்கிறது. ஐரோப்பாவிலே பழைய சமு ல் ஏற்பட்ட செல்வாக்கும், மாக்சியக் விலக்கியங்களிலே மிளிர்வதைக் காண படைப்புக்களால் மாத்திரமன்றி, வார கள், சினிமாக்கள், இரேடியோ ஆகியவற் திய இலக்கியங்களும் மென்மேலும் மக் ஆனந்தர் கூறுவது போன்று, "முற் Fல்வாக்கிற்குத் தம் வாணுளில் யாதும் |யதுக்குட்பட்ட எழுத்தாளரைக் காண வப்பட்டது. அச்சங்கத்தின் வாயிலாகத் து வாழ்க்கை நிலைமைகளை மிகவுயர்ந்த கூறும் கட்டுரைகளும், கவிதைகளும் ா. இவ்வழி, ஐரோப்பாவின் குரலன்றிப் யிரம் மக்களின் வாயிலே எதிரொலிப்ப
நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கு கரித்துவருகின்றது என்பதை யாரும் பட்ட இம்மாற்றமே, ஆசியாவிற் குறிப் மாறுதல் எனலாம். அது வளர்ச்சிபெற்ற ன்று ; இடையருது நிகழ்ந்து கொண்டி து. இவ்வகையில், மக்களிடையே மென் க்களையும் சிந்தனைகளையும் அது குறிப்ப றும், சுதந்திரம் பெற்றதும், முதன்முத று ஒலிபரப்புஞ் சேவையைப் பெரிதும் பாம் குறிப்பிடத்தக்க பிறிதொரு விடய களிடைப் பரப்புதற்கு ஏற்ற கருவியாக கியாவும் சீனமும் இந்தோனேசியாவும் ட தீவிரமான முயற்சியே அஃது.

Page 442
390
ஆசியாவும் மேனா - இவ்வாறு புதிய கருத்துக்கள் ஆசிய தொடர்பும், பின்னர் ஒற்றோபர்ப் புரட்சி வுடமைக் கொள்கையின் பீடும் ஏதுவா நாடுகளின் நாகரிக மரபிலே யாதும் இங்கு எடுத்துக் கூறுதல் வேண்டும். சீ புதிய அனுபவத்தாலும் கருத்துக்களால் போதிலும், தத்தம் பரம்பரைச் சிறப்பி கின்றன. தென்னாசியாவிலும் தென்கிழ மதங்கள் புத்தமைப்பும் புதுவலியும் பெ மாகும். கிறித்தவ மதத்தின் மோதுகை மதமும் பௌத்தமும் மற்று இசுலாமும் தூக்கமும் புத்துரனும் பெற்று வளர்ந்த கிறித்தவ முயற்சி வெற்றி கண்ட சீன பற்றுதல் சிறிதுங் குறையாது ஆழ்ந்தத யும், எளிதின் மாற்றமுடியாத இனப்ப மேலும் வலியுறுத்தியுள்ளன. இவ்வழி, றங்கள் ஆசியாவில் விளைந்தபோதிலும் மேலும் விளையக்கூடுமாயினும், ஆசிய ந வாது விருத்திசெய்து, ஆன்மிகச் சார் உலகினின்றும் வேறுபட்டே நிற்கும் எ
ஆசிய மக்களின் அரசியன் மனோபாவத் தன்மையை இங்குக் குறிப்பிடுதல் ே படுத்தவேண்டியதில்லை யெனும் ஒரு த நெடுங்காலம் பிடித்தது. சாதாரண இந் யும் நாடுகளும் மக்களும் உளர் என்பர் தமது ஆதிக்கத்தை இந்தியாமீது நிறு உள்ளவாறுணர்ந்தான். நாகரிக உலகிற் யினரே ஐரோப்பியர், என்றவாறாகச் சீ. தற்கு, இரு முறை யுத்தம் புரிய வேண் யாளனான இலின் என்பான் 1842 இல் துரைக்குமாற்றால், அவரைக் 'குலமூத குறிப்பிட்டான். பத்தொன்பதாம் நூற் வரை, உலகம் சீனராச்சியத்தையே சுற் 'வானுலகப் பேரரசு' எனச் சீனர் நெல் பிலேயுள்ள அரசுகளும் அக்கருத்தை 6 கியமான நாடுகள் இருந்தாலும், அவை சிறப்பிலும் தமது நாட்டுக்கு எவ்வாற்ற கள் நம்பியிருந்தனர்.

டு ஆதிக்கமும்
நாடுகளிலே பரவுதற்கு மேனாட்டுத் யின் செல்வாக்கும், அடுத்துப் பொது க இருந்த போதும், அதனால் ஆசிய முறிவு ஏற்பட்டதில்லை யென்பதையும் T இந்திய நாகரிகங்களும் பிறவும் இப் பம் புதுமெருகு பெற்று வளமடைந்த பல்புகளை இறுகத் தழுவிப் பேணி வரு க்காசியாவிலும் யப்பானிலும், நாட்டு ற்றமையே அதற்குத் தலையாய காரண ய நிருவகித்து நிற்கும்வகையில், இந்து > தம்மைச் சீர்திருத்தியவாற்றால், புத் 7. சமயமரபுகளைத் தகர்க்குமளவிற்குக் திேலேயும், தேசிய நாகரிகத்தில் உள்ள ரகவே இன்னும் இருக்கின்றது ; அன்றி ன்புகளும் உளப்பாங்குகளும் அதனை ஐரோப்பியச் செல்வாக்காற் பெருமாற் - இன்னும் பெரிய மாற்றங்கள் இனி Tகரிகங்கள் தத்தம் தனித்தன்மை இழ பிலும் அறிவுத்துறையிலும் கிறித்தவ ன்பதற் கையமில்லை. கதிலே காணப்பட்ட விசித்திரமான ஒரு வண்டும். வெளியுலகத்தைப் பொருட் நம்பிக்கையே அஃது- அதனை மாற்ற துவானவன், இந்தியாவுக்கு அப்பாலே தை உணராதிருந்தான். பிரித்தானியர் விய பின்னரே, ஐரோப்பாவை அவன் கு அப்பாலே வாழும் மிலேச்ச சாதி எமக்கள் கொண்ட கருத்தைச் சிதறடித் டியதாயிற்று. சீனப் பேரரசின் ஆணை > விற்றோரியா இராணியாரை விளித் பாட்டி ' எனக் கள்ளங் கபடமின்றிக். றாண்டிலே தானும், சீனரைப் பொறுத்த றிச் சுழன்றுகொண்டிருந்தது. அதுவே தசார நம்பினர். சீனத்தின் வெளிவிளிம். ற்றொழுகின. தொலை தூரங்களிலே முக் - பெருமையிலும் பலத்திலும் நாகரிகச் "லும் ஈடாக முடியாது என்றே சீன மக்.

Page 443
மு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் அறிவைப் பொறுத்தவரை ஆசிய மக்கா. யிருள் நீங்கிற்று. தாம் முன்னம் அறியா ஆசியாவென்பதையும், அந்நாளில் அது யும் முதன்முதலாக அவர் அப்போதே மைத் திரையகல், உண்மையுலகம் அக முதலில் உணர்ந்தனர்; பின்னர் மற்றைய மண்டலப் பிரதேசத்துப் பொருள்களு. ஆசியாவின் சிறப்புப் பெருகியமையால் வளர்ச்சி பெற்றமையாலும், ஐரோப்பிய பின்னர் அபாயப் பிரதேசமாகச் சீன ஆசியா வகித்த சிறப்பு நிலையை வெ முதற்பெரும் போரின் பின்னர், ஐரோ பேரரசாகவுந் திகழ்கின்ற அமெரிக்க ந போது, உலக அரசியலெனும் சுழிப்பிலே
ஆதலின், ஆசிய வரசுகள் இனிமேல் பிடிக்கவும் முடியாது ; பிற நாடுகளைப் மனோபாவத்தோடு வாழவும் முடியாது. சியல் விடயங்களிலே சீனமும் இந்திய சிறப்பான பங்கெடுத்தற்கு வாய்ப்பு உண் செலுத்திய ஆதிக்கத்தின் விளைவாகத்
காரணமாகும்.
ஆசியத் தொடர்பால் ஐரோப்பாவில் தவையே யானாலும், சிறப்பற்றவை பெ னெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண் வம் வளர்ந்தமை, தன்னளவானே புர மாகும். அவ்வளர்ச்சி ஐரோப்பிய வர்த் வுட் புகுந்து பரவியவாற்றோடு நெருங் கைரோப்பிய நாடுகளின் அரசியல் விரு, ஆட்சி செய்த குடியேற்ற நாடுகளின் பூட்கையாலும், அந்நாடுகளோடு வர்த் பெரிதும் ஊக்கப்பட்டது. ஐரோப்பிய லும், கிழக்குலகத் தொடர்பால் ஏற்பட்ட உதாரணமாக, ஐரோப்பியரின் உடை, உ கின் செல்வாக்குப் படிந்துளது. பண்பா களிலே, குணபுலத்துச் செல்வாக்கு ஐரே முன்னமே சுருக்கமாக ஆராய்ந்தோம். இப்போது அளந்தறிதல் கடினமாகும். உரொக்கொக்கோ இயக்கம் போலாது

ஓபு
391
எனரைக் கூற்றிலேயே, உலகம் பற்றிய பின் கண்ணை மறைத்திருந்த அறியாமை திருந்த ஒரு பரந்த உலகின் ஒரு பாகமே
முக்கியமான பாகமுமன்று என்பதை 5 உணர்ந்தனர். படிப்படியாக அறியா பர்களுக்குப் புலப்பட்டது. யப்பானியர் யோரும் உணரத் தலைப்பட்டனர். அயன க்கு இருந்த பெருமதிப்புக் காரணமாக அம், ஒரு பெரும் வல்லரசாக யப்பான் ப அரசுகளின் போட்டிக்களமாயிருந்து ம் மாறுதலடைந்தமையாலும், உலகில் களி நாட்டோர் உணர்ந்து கொண்டனர். ப்பிய அரசுகள் போலாது பசிபிக்குப் -டே மேலையுலகத்தில் முதன்மை பெற்ற - ஆசியா நேராகப் புகுந்து கொண்டது. ஒதுங்கி வாழும் பூட்கையைக் கடைப் புறக்கணித்து அவை இல்லையென்ற எனவே இற்றைக் கால உலகத்து அர ரவும் இந்தோனேசியாவும் யப்பானும் "டு. கிழக்குலகமீது மேனாடுகள் முன்னம் தோன்றிய பெருமாறுதலே அதற்குக்
ஏற்பட்ட விளைவுகள், சாலக் குறைந் பனக் கருதலாகாது. பதினேழாம் பதி டுகளிலே ஐரோப்பாவில் முதலாளித்து ட்சிகரமான ஆழந்தகன்ற ஒரு மாற்ற தகமும் வியாபார முயற்சியும் ஆசியா கிய தொடர்புடையது. தலையாய மேற் ந்தியும், அவ்வாறே, கிழக்குலகிலே தாம் மூலவளங்களை அவை சுரண்டுவதாய தகஞ் செய்து பெற்ற செல்வத்தாலும் நாடுகளின் பொருளியல் வாழ்க்கையி நிரந்தரமான விளைவுகளைக் காணலாம். ணவு, பானம் போன்றவற்றிற் கிழக்குல் >, கலை, தத்துவஞானம் ஆதியாந் துறை அப்பாவிற் புகுந்து செறிந்த வரலாற்றை ஆயின் அச்செல்வாக்கின் விளைவுகளை பதினெட்டாம் நூற்றாண்டிற் பரவிய பத்தொன்பதாம் இருபதாம் நூற்

Page 444
392 ஆசியாவும் மேஞ
முண்டுகளில் ஆன்மிகத்துறையிலும் ப6 கங்களும் எதிர்த்தாக்கங்களும் மிக ஆ வெளித் தோன்ருது உள்ளடங்கியிருக்கி படைந்துவிட்ட இரு போக்குக்களாக தின் செல்வாக்கும் இந்திய தத்துவ ஞ வாக்குக்களின் ஆழவகலங்களை அள, ஒல்லாத தெர்ன்முகவே இருக்கும். எ போன்று, இற்றைக்கால ஐரோப்பியக் தின் செல்வாக்கிற்கு யாதுமோர் வ.ை யும் அறிஞரையும் கருத்திற் கொள்ளா பாலுங் கருத்திற் கொண்டு பகவற்கீன மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதை மகான்களின் சமயானுபவங்களிலே காணும்போதும், ஐரோப்பியச் சிந்தை வாக்கு எத்துணையாக ஊடுருவிப் பற வாக்கை எதிர்காலத்து வரலாற்றறிஞர் கூடும்.
மேலும், உறுபயன் தரத்தக்கது எ தோன்றி வளர்ந்தது எனும் நம்பிக்ை பொருளாராய்ச்சி பெரிதுங் குலைத்துவி வரலாறும், நாகரிகமடைந்த மானுட கூறேயெனுங் கருத்து இப்போது வலுட் குப் புறம்பான அனுபவமனைத்தும் இ தைக் கொண்ட குறுகிய ஐரோப்பிய தகர்ந்துவிடலாம். ஆசிய-ஐரோப்பியத் றும் ஒருதலைப்பட்சமானதன்று என்பன யர் ஆதிக்கஞ் செலுத்துதல் பழங்கன துறையிலே கொள்ளலுங் கொடுத்தலு பயனளிக்கும் என்பதை உணர்த்துதற்கு காட்டினம். *
 

ட்டு ஆதிக்கமும்
ாபாட்டுத் துறையிலும் ஏற்பட்ட தாக் ழமானவையாய், இன்னும் பூரணமாக rறன. அண்மைக் காலத்திலே மீச்சிறப் கொள்ளத்தக்கவை சீன இலக்கியத் ானத்தின் செல்வாக்குமாகும். இச்செல் தறிதல் இன்னும் நெடுங்காலத்துக்கு ரினும், ரி. எசு. எலியட்டுக் கூறியது கவிஞர் பெரும்பாலார் சீன விலக்கியத் யில் உட்பட்டவரே. குணபுலவாதிகளை வ, கற்றறிந்த பொதுமக்களையே பெரும் தயும் உபநிடதங்களும் ஆண்டுதொறும் க் காணும்போதும், இந்திய நாட்டு ஐரோப்பியர்க்குள்ள ஈடுபாட்டைக் ா வளர்ச்சியிலே குணபுலத்துச் செல் க்கின்றதென்பது புலனுகும். இச்செல் பொருண்மைமிக்கதாய்க் கொள்ளுதல்
துவும் மத்தியதரைக் கடலையண்டியே கையுறுதியை, அண்மைக்காலத் தொல் ட்டது. ஆசியப் பெருமக்களின் தொல் குலத்தின் அரும்பெறலுரிமையின் ஒரு பெற்று வருகிறது. இவ்வழி, மேனுட்டுக் ாண்டாந்தாத்த-புகழில-எனுங் கருத் வாத மனப்பான்மை காலப்போக்கிலே தொடர்பால் விளைந்த செல்வாக்கு முற் தக் காட்டுதற்கும், ஆசியாமீது அன்னி தயாகிவிட்ட இந்நாளில், பண்பாட்டுத் ம் ஆகிய பரிமாற்றம் இன்னும் நின்று மே, இவ்விடயங்களை ஈண்டுத் தொட்டுக்

Page 445
அட்ட
அ அக்பர், 326 அகமதாபாத்து, 17, 372 அகாசி (போர்க் கப்பல்), 249 அங்கிரியா, கனோசி, 70 அங்குங்கு, சுலுத்தான், 90 அங்கோர், 188 அசந்தாக் குகையோவியங்கள், 378 அசாபு சா, 72 அசாம், 117-8, 128, 357 அசுராரா, 9 அசேப் போர், 71, 79 அசோக சாசனம், 378 அசோசு, 9 அஞ்சிரோ, 327 அட்சன், 5, 6, 13, 355 அட்லின், 10 அடிசன், 354 அடில் சாகி, 27 அந்திராடே, சைமன், 50-1 அந்திராடே, பெர்ணாந்து பெரசு, 30, 48 அந்துவேப்பு, 3, 22, 37 அப்துர் இரசாக்கு, 17, 19 அப்துல் இரகுமான், 130 அப்பொன்சோ அல்புகேர்க்கி, 15, 24, 27-31,
37, 50, 60, 69, 94, 250, 367 அபிசுபேக்கு, 376 ) அபின், 22, 59, 96-7, 99-101, 104, 107,
187, 205-6, 301, 340 அபின் போர், 101-3, 107-8, 165, 206, 386 அபுகானித்தான், 128-30, 208, 213-4, 264 அபுகானியப் போராட்டம், 79, 129-30 அம்பார், கோசா, 24 அம்போய்னா, 31, 38-9, 53, 85, 89, 327 அமாங் குராத்து I, சுலுத்தான், 90 அமானுல்லா, மன்னன், '264 அமிடாவாதம், 342 அமித்தடாம், 36, 46 அமூர், 56, 193-9, 204 அமெரிக்கக் குடியேற்றங்கள், 44 அமேத்து, பிரபு, 60 க ; அமோய், 103, 141, 150, 245 அயிகுன் பொருத்தனை, 199, 201 அயினான், 157.

வணை
அரக்குப் பொருள், 353 அரகன், 81, 85 அரப்பா, 378 அரவிந்தகோசு, 344 அரா, 259 அராபியக் கடல், 15, 25, 26, 27 அராபியர், 15-16, 19, 29, 31, 33-4 அராபியா, 15, 16, 19 அரிசு, தவுன்செண்டு, 166 அரோ, 106 - அல்பசீன், 195-6, 197 அல்மேடா, உலொறென்சோ தி, 25 அல்மேடா, பிரான்சிசுக்கோ தி, 24 அல்வாரசு, நுனோ, 8 அலற்று, கிறித்தோபு, 354 அலகபாத்து, 282 அலாசுக்கா, 251 அலி, ஐதர், 77-8, 93 அலிவர்த்தி கான், 72, 232 அலெக்சாந்தர், 324 அவியோ, இறை த, 30 அவுசிலி, சேர் கோர், 131 அவுசுற்றன், கொடிக்கப்பல், 254 அவுரங்கசீப், மாவேந்தன், 43 அவுரிச்செய்கை , 118-9, 128 அவுற்மன் கோணீலியசு த, 36 அற்சுற்றானே, இராட்டா, 293 அற்சே, 39, 82 அற்றசோவு, 198 அன்பூக் கட்சி, 232 அன்னாவும் சீய மன்னனும், 315 அனம், 49, 146-7, 177-84, 187-8, 316-43 அனோய், 178
ஆ
ஆக்கக் கழகம், (சீனம்), 311-2 ஆகி யூ, 311 ஆகுன் நதி, 197 ஆங்கில இரசியப் போர், 199, 203-4 ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, 41-4, 157, 58-9, 69-70, 74-81, 95-9, 100-102, 117,
232, 274, 280–1, 337, 377 ஆங்கிலக் குடிப்போர், 42
393

Page 446
394 அட்டவ
ஆங்கில-யப்பானிய உறவுடன்படிக்கை, 176,
247, 249-50
ஆங்கிலேயரின்முன் இந்தியாவின் அரசியல்
அதிகாரம், 71-5, 94, 280, 385
ஆங்கோ, 107, 138, 141, 222, 244, 245
ஆசியத் தத்துவம், 392
ஆசியாவில் இசுப்பெயினின் ஆள்புலப் படர்ச்சி,
62, 63-4, 177, 336
ஆசியாவில் ஒல்லாந்தின் படர்ச்சி, 37-40, 45,
53, 69-70, 82-6, 90-2, 327, 342
ஆசியாவில் பிரான்சின் படர்ச்சி, 43-4, 47-8, 69, 117, 130, 177-90, 204, 315, 316-8, 343
ஆசியாவில் பிரித்தானியப் படர்ச்சி, 23, 40-44, 47, 57-9, 65-7, 69, 74, 80-82, 91, 93-110, 141-50, 169, 188-9, 204
ஆசியாவில் பொதுவுடமைத் தத்துவம், 211-4
298, 309-10, 312-3, 318-9, 389
ஆசியாவில் மேனுட்டுப் பண்பாடு, 212
ஆட்டு, உருேபேட்டு, 141
ஆடிங்கு, குடிப்பதி, 251
ஆபிரிக்கா கண்டறியப்படல், 7-8, 12, 36
ஆபிரிக்காவில் போத்துக்கேயர், 30
ஆபுரு, 31
ஆமெடா, அடக்கற்கரிய, 36
ஆரிய சமாசம், 344
ஆவ்வா, 200
ஆவா, 81
ஆவாய்த் தீவுகள், 251, 254, 302, 312
ஆற்காடு, T2-3
ஆருக்கி, சேனபதி, 260
ஆன் இனம், 205
ஆன் யாங்கு, 138
ஆன் வமிசம், 306
ஆனந்தர், முல்குராச, 389
ஆனந்தரங்கப்பிள்ளை, 75
ஆனல்டு, எட்வின், 364
இ
இக்கனசியேவு, 200 இக்பால், 286, 289 இசியாங்கு நதி, 138 இசியென் பெங்கு, மாவேந்தன், 136 இசி, வைக்கவுண்டு, 248, 258 இசின் மின் பாவோ, 300 இசுக்கொட்டிசு மிசன் கல்லூரி, 338 இசுப்பெயின், 8-9, 11, 94, 258, 369
 
 
 
 
 

5.
இசுலாம், 4-9, 10-11, 14, 17-8, 27-9, 35, 51, 89-90, 92, 208, 273-4, 318, 344, 367-8, 390
இசுவான்-நான் களரி, 301
இசுற்றலின், 210
இடச்சு ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி, 37-40,
43, 57, 65, 82-5, 86-9, 91
இடெற்றடா, 63
இடேயோசி, 62, 291, 336
இத்தாலி, 157, 158, 174, 204, 213, 244,
258
இந்திமொழி, 286
இந்திய அரசாங்கச் சட்டம் (1935), 229
இந்திய உள்ளூராட்சி, 125
இந்திய ஒத்துழையாமை இயக்கம், 226, 227,
230, 318
இந்தியக் கலகம் (1857), 80, 107, 113
இந்தியக் கழகச் சட்டம், 124
இந்தியக் கிறித்தவ தேசியக் கழகம், 344
இந்திய சட்ட மன்றம், 124
இந்து சமுத்திரம், 3-21, 22, 23-9, 30-3,
38, 43, 47-8, 49-50, 77, 249
இந்திய சுதந்திரம், 231, 273 இந்தியத் தண்டக்கோவை, 382 இந்தியத் துணிவகைகள், 45-6, 351, 355-6 இந்தியத் தேசியப் பேரவை, 212, 226, 229,
376 இந்தியத் தேசியவுணர்ச்சி, 182-4, 185, 211-2, 220-2, 224-5, 229, 230, 289, 344, 377-9 இந்தியப்படை, 115, 120, 134, 218-20, 228,
264, 337 இந்தியப் பாராளுமன்ற ஆட்சிமுறை, 225-7,
229, 279-81 இந்தியப் பொலிசுச் சேவை, 115, 228 இந்தியப் புகையிரதப் பாதைகள், 228, 371-2, இந்திய மரபுரிமை நூல்கள், 344 இந்திய முசிலிங்கள், 16-21, 115, 125,
225-6, 230, 273, 280, 318, 326, 380 இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 389 இந்திய முன்னைக் கடற்படை, 13-4 இந்திய வர்த்தக வகுப்பினர், 74-5, 118-9,
150, 314 இந்தியா (பார்க்க : பிரித்தானியா, இந்துக் கள், முசிலிங்கள், மரதர், சமோரின்கள்) இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி, 23, 70-71,
80, 281-5, 337-9, 371, 385

Page 447
இந்தியாவில் பிரித்தானிய இனக்கொள்கை
120-24, 125-6 இந்துக்கள், 17-8, 27, 30, 33-4 இந்துக் கூசு, 129 இந்துச் சீர்திருத்தம், 273-81, 283-5, 337
344 இந்து சமயமும் பண்பாடும், 17-8, 89, 115 125, 271-81, 282-9, 326, 337, 363-4 377, 380-3, 390 இந்து-சீனம், 130, 156-7, 178-86, 187-9
209-11, 219, 264-5, 317-8, 343 இந்துத்தானம், 71, 377 இந்தோசெற்றா, புரொசுப்பர், 359 இந்தோனேசியா, 14, 15, 18, 28, 30-1, 34
36-42, 43, 47, 54, 82-92, 94, 209-11 264-5, 302, 318-9, 369, 373, 377, 385இப்சன், 289, 388 இப்பாலுசு, 14 இமயம், 56 இயூசு (ஐ. அ. அ. செயலாளன்), 221 இமோவு, வான், 82, 83 இயேயாசு என்பானின் "' மரபுரிமை '', 64 இரகசியச் சங்கங்கள், 137 இரகியேரி, 330 இரங்ககுசா, 171, 292 இரங்கூன், 81 இரசல், 212 இரகசிய-சீன வங்கி, 202 இரகசியப் புரட்சி, 204, 208-13, 234, 265, 271, 309-10, 312-3, 318-9, 346, 376, 389 இரசிய-யப்பானியப் போர், 162-3, 203 இரசியா, 55, 66, 94, 107, 129, 130-4,
140, 154-5, 157, 174, 193-7, 198-209 இரசியாவும் சீனமும், 204, 209-12, 243,
311-3 இராசபுத்திரம், 79-80 இராசபுத்திரர், 116 இராசா குலாப் சிங்கு, 79 இராசு பிகாரிபோசு, 224 இராடோ, 40, 64-5 இராபிள்சு, 81-2, 91 இராம் மோகன் ராய், 274-7, 278, 291,
370 -1 இராமகிருட்டின பரமகம்சர், 277 இராமன் (அரசன்), ஆறாவது, 190, 265, 315 இரிக்கி, 35, 330-1, 335 இரெயினால், 356

ட்டவணை
395
இரெயினால், அபே, 83 இரேமண்டு, 78 இல்கான் அர்குன், பாரசீக, 6 இல்பேட்டு, சேர் கோட்னி, 121 இலக்கிய ஆராய்ச்சிக் கழகம் (சீனம்), 311 இலக்கியப் புரட்சி, 387 இலக்கியப் புரட்சியும் மலாயாவும், 48, 49-50,
302 இலங்காசயர், 149 இலங்காத்தர், 41 - இலங்கை, 16, 34, 35, 38, 40, 43-4, 51,
70, 94 இலசபதிராய், 183 இலசுவார்ப் போர், 79 இலண்டன் கிழக்கிந்திய சீனச் சங்கம், 101 இலண்டன் மாநாடு, 260 இலம்பேட்டு, அதிமேற்றிராணி, 342 இலம்பேட்டு, கொமடோர், 81 இலம்பொக்கு, 83, இலயால், அல்பிரெட்டு, 365 இலற்றோறெற்று, 339 இலனேசன், த, 182 இலாகிறே, தவுடாற் த, 188 இலாசரெவு, 202 இலாசுகி, 212 இலாம்தோபுக் கோமகன், 207 இலாவோசு, 179, 317 இலாற்றிமூர், ஓவென், 209 இலான்சிங்கு-இசியி உடன்படிக்கை, 239 இலி, 201 இலி உங்-சாங்கு, 139-40, 148, 154,
179, 202–3, 207 இலி காமன் நோ காமி, 166 இலிசுபன், 7 இலிண்லித்கோப் பிரபு, 231 இலி தி-சாவோ, 309 இலி மிங்-தாய், 106 இலியாங்கு சி-சாவோ, 300-1, 308 இலியாங்கு சோ-மிங்கு, 308 இலியாவோதுங்கு, 55, 202 இலியோதுங்கு மாகாணம், 154 இலியோன்சுக் கழகம், 323 இலிவி, 46 இலிற்றன் ஆணைக்குழு, 256 இலிற்றன் பிரபு, 123, 128-9, 132 இலின்சுகோற்றன், யான், அய்கன், 36 இலின் திசி-உசு, 100-2, 301, 390 இலின் யுற்றாங்கு, 308

Page 448
396
இலின்றின், 99 இலி கு. செங்கு, 54-5 “ இலெண்டாசு டா இந்தியா ’, 22 இலெப்பாந்தோப் போர், 368 இலெனின், 210, 222, 233, 312 இலேக்குப் பிரபு, 78 இலைப்னிற்சு, 361, 363 இளஞ் சீனச் சங்கம், 345 இற்லர், 257 இற்றே, இளவரசன், 167, 175-6 இறிப்பன் பிரபு, 123, 124, 181 இறியூக்கியூத் தீவுகள், 48 இறிவியர், சேனபதி, 179 இன்கா மக்கள், 88 இனுக்காய் தக்குசி, 260 இனேயே, கோமகன், 175
ஈனசு, கில், 9 ஈனயான பெளத்தம், 317
2.
உங்கு கு-சுவான், 137-9, 340 உசுற்றர், 352 உசேன், மீர், 25 உண்மைப் பிரச்சினை, 333-4, 359 உபநிடதம், 275-7, 325, 368-4, 392 உருவான், 342 ஆரூசோ, 362, 371 உரூர்க்கிப் பொறியியற் கல்லூரி, 124 உரக்கொக்கோ, 355 உரொபேட்டோ த நொபிலி, 325, 335 உரோட்சு, அலெக்சாந்திரே த, 342 உரோம், 3, 333-4, 342 * உரோமனி இரை ’, 357 உரோலண்டு, உரோமெயின், 388 உலகப் போர், முதலாம், 120, 185-6, 190, 217-22, 224-5, 232, 236–8, 241, 247-9, 258, 264, 280, 310, 344, 346 உலகப் போர், இரண்டாம், 146, 224, 229-30,
256, 265 - உலகப் போரில் ஆபிரிக்கா, 218 உலயோலா, 35, 324, 328 உலூ இசுன், 212, 311-2, 387 உலூயி, ஒன்பதாம், 4, 323 உலூயி, தளபதி, 81 ,
உலூயி, பதிஞலாம், 18:332, 356
 
 
 
 

னை
உஇலாயிட் சோச்சு, 225, 250 உவாங்கு சுவே-சூ, 301 உவேலி, 364 உருேபேட்சு, அயிசாக்கர், 137 உருேபேட்சு, சேனபதி, 129-30 உனன், 138
96.
ஊக்ளி நதி, 43, 119 ஊடதி, 301, 304, 306-9 ஊன், பீற்றர் வான், 57
6
எகல், 3 எகிப்து, 4-5, 14, 19, 23-5, 31-3, 318 எசுற்றவோ, பாதிரியார், 326 எட்வேட்சும் தாபியும், 353 எமேசன், 364 எய்டன், வான் தர், 38 எயிற்றித்தீவு, 370 எரடா, மாட்டின் த, 52 எல்சின் பிரபு, 108-9,169-70 எலிகு உறுட்டு, 241 எலிகு யேல், 353 எலிசபெத்து, முதலாம், 36, 41 எலியட், 364, 392 எலியற்று, சாள்சு, 102 எலூதர், 56, 193, 195 எவலின், 354 aT6öTai LITg IT, 209 என்றி, கடலோடி, 7-13, 35, 367 என்றி, நாலாம், 43
எனிசு, 343
6
ஏகன், தளபதி வான் தர், 37 ஏடின், 16, 133 எண், இலப்காடியோ,364 ஏத்தின்சு, உவாறன், 59, 77, 96, 363 எத்திங்சு, மாக்குவிசின், 79,80 ஏவின் பிரபு, 123 ஏழாண்டுப் போர், 352
: l
ஐ. அ. அ. 153, 204,391 ஐ. அ. அ. வும் சீயமும், 187

Page 449
ஐ. அ. அ. வும் சீனமும், 103, 106-7, 134 141, 156, 158, 163, 165, 206, 217, 22 237-40, 245, 248, 301-2 ஐ. அ. அ. வும் யப்பானும், 165-6, 170, 17
239-40, 243, 249-52, 254-7, 258-9, 2 ஐதராபாத்து, 72, 73, 78-80, 117 ஐபோங், 184 ஐரோப்பாவுடன் வாணிபம், 40, 43-6, 96- 147-9 ஐவன், மூன்றாம், 193,
ஒகத்தசு, வல்லான், 352 ஒகொட்டிசுக்கு, 197 ஒகொட்சுக்கு கடல், 194 ஒங்கு வர்த்தகர், 58-9, 95, 97-8 ஒங்கொங்கு, 26, 103, 133, 149, 150, 15
204, 222, 243, 302 ஒங்கொங்கு-சாங்காய் வங்கிக் கூட்டுத்தாபனம்
156 ஒசுத்திரேலியா, 151 ஒப்சன், 371 ஒரிசா, 76 ஒல்கார், யசுவந்து இராவ், 232 ஒல்கொக், சேர் ரதபோட்டு, 150-1 ஒல்பாச்சு, 274 ஒல்பான் வல்லரசுக் கூட்டணி, 254 ஒல்லாந்து, 91, 94, 265, 318-9, 371 ஒற்றோமன் பேரரசு, 14, 32-3, 89, 368
ஓப்பேய், 257 ஓப்பேய்-சகார் அரசியற் கழகம், 257, 259 ஓமசு, 26, 30, 51 ஓர், சேர் சாமுவெல், 222 ஓவவாட்டர், அந்தனிசூன், 66
கக்குசோ, ஒக்காகுரா, 379 கங்கை ஆறு, 124 கசாக்கர், 208 கசிற்றி பேகம், 73-4 கசுகார், 140, 200 கடற்சூறை, 22, 99-102, 106 கத்காட்டு, கேணல், 59. கபரோவு, யாக்கா பவ்லோவு, 194 கபிரால், பெதுரு அல்வாறெசு, 20, 23 கபீர், 287, 388

அட்டவணை
397
62
கம்பளி, 355 கம்பாய், 17, 28, 31, 34 - கம்போடியா, 14, 56, 145-6, 177, 178,
181, 187-8, 317 கமோவென்சு, 34 கரக்கோரம், 56 கரன், பிரான்சுவா, 66 கருனாடகம், 72-4, 77, 93 கரன் இனத்தவர், 315, 343 கல்கத்தா, 43, -69-71, 74-7, - 99, 224,
282, 337, 369 கல்கனர், 56, 193 கல்வனோ, அந்தோனியோ, 60 கலிக்தசு, மூன்றாம், 11, 324 கலிபோணியோ, 151, 165 . கறக்கான், உதவி ஆணையாளர், 204, 243 கன்றன், 40, 48, 51, 52, 58-9, 94,
97, 99, 103, 106-8, 134, 141-2, 151, - 157, 234, 242, 244, 335 கன்னடம், 286 கன்னிங்கு பிரபு, 118 கனடா, 251
கா
காங்கு இசி, 56, 139, 195-7, 199, 332-5, 360 காங்கு தே, 48, 49 காங் யூ-வேய், 298-9 காசிம், தளபதி, 24 காசுற்றா, இக்னேசியசு தா, 359 காணியர், பிரான்சுவா, 188 காபுல், 129 காமா, த, 20 காமா, போல் த, 12 காமா, வசுக்கோ த, 3-4, 12-13, 18-23,
94, 324 காமியோ, சேனாபதி, 218 காயோடயிசம், 317 காரைக்கால், 69 கான் மாக்சு, 309 காளிதாசர், 388 கான்சு, 139 கான்சு காலம், 66
கிச்சினர் பிரபு, 120 கிப்ளிங், 134, 217 கியாஞ்ஞான் கப்பற்சாலை, 163 34 கியாவோச்சோ, 156, 159, 204, 218,
221, 236, 247

Page 450
398 அட்டவை
G
கியூகு, 62
கியூப் பூங்கா, 354
கியூபா, 151
கியோற்றே, 335
கிரங்கனூர், 24
கிரன்வில் பிரபு, 175
கிரான்புறுக்கு பிரபு, 129
கிரிமோல்டி, வண பிதா, 360
கிரேக்கம், பண்டைய, 3, 365
கிரே, சேர் எட்வேட்டு, 237
கில்கிற்று, 79
கிழக்குச் சீன இருப்புப்பாதை, 202
கிளை, உரோபேட்டு, 77
கிறித்தவ எதிர்ப்புச் சமாசம் (சீன), 345
கிறித்தவம், 4, 7-11, 14, 29, 63-4, 90, 92, 103, 136-8, 141, 145, 173, 274-6, 323, 324-5, 329, 333, 335, 341, 346, 368
கிறித்து இட்ட கட்டளை, 9
கிறித்துவ மிசனரிமார், இந்தியாவுக்கு, 273-6, 282, 285, 288, 324-7, 334, 337-8, 344, 345
கிறித்துவ மிசனரிமார், இந்து-சீனத்துக்கு,
342
கிறித்துவ மிசனரிமார், இந்தொனேசியாவுக்கு, டு 327, 344 ଓତ கிறித்துவ மிசனரிமார், சீனத்துக்கு, 291, (ଟ 302-3, 312, 323, 327-35, 336, 339-40, (ତ 344, 359-61, 390 கிறித்துவ மிசனரிமார், மொங்கோலியாவுக்கு,
323 G3 கிறித்துவ மிசனரிமார், யப்பானுக்கு, 327, ே 335-6 G3 கிறிப்சு, சேர் தாபோட்டு, 231 G கிறின், 195 G3 கின்கான் மலை, 197 கினி, 9 G
侯
கீதை, 277, 344, 363-4, 392 கீதை பற்றிய கட்டுரைகள், 277 இவோ, 208 ଗ{
கு 6l
குக்கியாங்கு, 245 குங்கு, இளவரசன், 108, 298, 340-1 குங்கு கு-சின், 301 குசராத்திரி, 287 G
 

90
LJGITü 5TaöT, 323
மரி முனை, 72, 125 மிந்தாங்கு, 185, 235-6, 243, 244, 245-6, 252, 256, 258-9, 308, 309, 310-1, 345, 382, 386 ரைல் தீவு, 174, 198, 201
ரோசு, 212
வாங்கிசு, பேரரசன், 159, 298-9 வாங்கி மாகானம், 138, 156-7
வாங்துங்கு, 138, 302, 328
வாலியர், 80
வெசுனே, 362, 363
வெயிச்சோ, 156-7
வெற்ற, 128
வோ மோ-யோ, 311, 388 ளோபுக்கோவிசுக்கி, 183 iன்கா, திரித்தன் தா, 26
ra
டர்ச்சரம், 17, 18, 25, 34, 71
கெ
கதரி, 31 கம்பர், 291 கயிரோ, 5 கலந்தான், 190
கே
கசவதாசர், 286
கட்டிசு, இலயனல், 225-6
ֆւIT, 190
கபிலன் (யேசுதர்), 197, 332-3
கர்சன் பிரபு, 114, 122, 131-3, 182, 224,
365
கர், செற்றன், 120
கரி, வில்லியம், 337
கற்றே, பரன், 241
6.
க குவோ து சி, 301 கபர் கனவாய், 79-80
கொ
கொக்குற்றை நோ ஒங்க ', 295 காக்சிங்கா, 40, 53-4

Page 451
கொக்சு, இறிச்சாட்டு, 46, 65 கொச்சி, 24-7, 29-30, 33, 34, 35, 38, 43
51, 69, 117, 178, 183, 316, 343 கொட்றிச்சுப் பிரபு, 127 கொன்டோசெற்று, 274, 292 கொந்தி, நிக்கொலோ, 17 கொநதே, பெயிரே லா, 359-60 கொப்டன், இறிச்சாட்டு, 82-3 கொய்ம்பிரா, 35 கொயென்சு, இறைக்குளொவு வான், 40, 9 கொரியா, 48, 49, 56, 146, 153-4, 176
201-2, 246, 259 கொல்பேட்டு, 43, 46 கொலோசியன், தளபதி, 200 கொலோவின், தியோடர் அலெக்செவிச்சு, 19 கொழும்பு, 38 கொறேரா, 21 கொன்சுதேபிள், 355 கொன்பியூசியசு, 359, 360-63, 381 கொன்பியூசியசுத் தத்துவம், 270, 291, 292-3 305-6, 309, 312, 316, 330, 333, 334 337, 359-60
கோ
கோக்கண்டு, 208 கோக்கி, மக்சிம், 388 கோசென்சு, யோன் உரோபேட்டு, 355 கோண்வாலிசு பிரபு, 77 கோப்பி, 45, 86-9 கோபே, தளபதி, 179 கோமசு, யோன், 26 கோயெல்கோ, வண. பிதா, 61 கோயேசு, பீற்றர் த, 56 கோல், 212 கோல்டுவெல், பாதிரியார், 287 கோலூன், 109 கோவா, 17, 28, 30, 32, 34, 35, 38, 43,
51, 57, 92, 325, 326-7, 330 கோவில்கம், 13 கோவினோவி, மொன்றி, 3, 323-4 கோழிக்கோடு, 3, 13, 15, 18-20, 23-7, 29, அ 31, 33, 34, 50 கோற்றினோ, தொம் பெர்னாந்து, 27-8
சக்சனி, 352-3 சகாலின், 174, 198, 202

அட்டவணை
399
சங்கத மொழி, 284, 286, 326, 363, 388 சங்கரர், 277 சங்கரன் குருப்பு, 286 சங்கராம், மசால், 265 சங்சா, 138 சத்தியாக்கிரகம், 226 சத்திலெச்சு, 79 ) சந்தா சாகிபு, 73, 74 சந்திரகிரி, 42 சந்திரகுப்த மெளரியன், 377 சந்திரநாகூர், 69 சண்டிதாசர், 287 சணல், 119, 221
சப்பே, 254 சபேரியா, 198 சம்பா, 14 சம்மத வயதுச் சட்டம் (இந்தியா), 280-81 சமய தூதக் கூட்டவையம், 332, 342 சமாதான மாநாடு, 225, 239-40, 250 சமோரின்மார், 15, 18-21, 23-6, 31, 33,
36, 51 "' சய்செய்இச்சி ' கோட்பாடு, 295 சயதேவர், 388 சரத்சந்திரர், 286, 289 சரவுத்து, அல்பேட்டு, 183 சரேக்கத் இசுலாம், 318 சலடின், 4 சலியன்வாலா பாக்கு, 225 சலுகைகள், 141-5, 221, 222, 243, 245, 302 சவுக்கத் யங்கு, 73 சன்சம், 16, 46, 167, 173, 295-6
சா
சாக்லுல்லு, 318 சாபர் கான், 17 சாகிரசுமுனை, 9 சாகுந்தல் நாடகம், 363 சாங்காய், 102, 103, 138, 141-5, 150, 151,
163, 211, 235-6, 241, 245, 254, 255, 302, 345, 373, 385 சாங்கு சுவான், 50-1 சாங் சான், 160 சாங் சுவே-லியாங், 246, 253 சாங் சோ-லின், 232, 246, 253 சாங் தே, 54 சாணர், தளபதி, 177 சாணார், 338

Page 452
400
அட்டா
சாரிசு, தளபதி யோன், 65 சாவுல், 17, 25, 28 சாவோ யுவான்- சென், 307 சாள்சு, இரண்டாம், 42 சாள்சு, முதலாம், 42 சாற்றோ, அட்மிரல், 249 சான் இறப்பியேல், 12 சான் கேபிரியல், 12 சான்சியிராணி, 72 சான் பிரான்சுக்கோ, 151 சான் மின் சூ, முதலாம், 211 சான்றுங்கு, 156, 158-60, 220, 237, 240,
248, 251 சானைக்குவான் கணவாய், 256
சிக்கிம், 131 சிகிலி மாகாணம், 139, 160-1, 386 சிங்கப்பூர், 80-1 சிங்கள அரசர்கள், 38 சிங்கியாங்கு, 56, 128, 139, 141, 245 சிந்தியா, 77-8 சிந்தியா, மராத்தியச் சேனாபதி, 232 சிந்து, 79 சிந்தோக் கொள்கை, 159, 261, 270, 290,
292-6, 305, 341, 377 சிப்பெண்டேல், தோமசு, 353 சிபிர், 193 சிமோரோ, பிரான்சிசுக்கோ, 60 சிமோனோசெக்கில் பொருத்தனை, 202 சியாங் கை-சேக், 138, 223, 235-6, 244-6,
253, 256-8, 345 சியாலோங்கு, 177 சியான் பிரகடனம், 257 சியென் லுங்கு பேரரசன், 56, 59, 93, 108,
140, 198, 360 சிராசுத்-தவுலா, 73-6 சிலுவைப் போர், 3-4, 7-8, 367 சிறீ விசயப் பேரரசு, 15, 16 சின் சி குவாங்கு-ரி, 303
இ
சீக்கியர், 79-80, 115 - சீயம், 18, 46, 49, 130, 178, 187-90, 213,
264-5, 270, 315-6, 342 சீவத்தா, இளவரசன், 181

1ணை
சீன இடதுசாரி எழுத்தாளர் சங்கம், 311 சீன உண்ணாட்டுச் சமயதூதம், 374 சீன ஓவியங்கள், 354-5 சீனக் கருங்கொடியாளர், 179-80 சீனச்சங்கம் (இலண்டன்), 157-8 சீனச் சஞ்சிகை, 102 சீனத்தில் முசிலிங் கலகம், 139 சீனத்தில் யப்பானின் எதிர் நடவடிக்கை,
218-9, 232-3, 236-40, 246, 253-8 "' சீனத்தின் கதி "', 345 சீனத்துடன் இசுப்பெயினின் தொடர்பு, 53, இ 244 சீன-யப்பானியப் போர், 140, 148, 152-2,
- 154, 202, 345, 386 சீனத் தோட்டம், 354 சீனப் பெருஞ் சுவர், 56, 194, 253, 255 சீனப் பொதுவுடைமைக் கட்சி, 211, 304,
309) சீனம் (பார்க்க : மிங்கு, மஞ்சுமார், பிரித் தானியா, பிரான்சு, யப்பான், இரசியா,
ஐ. அ. அ.) சீன மக்கட் குடியரசு, 109, 386 சீன மாணவர் திங்களேடு, 307-8 சீன வியாபாரிகள் நாவாயோட்டற் கம்பனி,
163
சு
சுங்கிங்கு, 141 சுங்கு யுங்கு, 359 சுங் சென், 54 சுங் வாங், 138 சுரகார்த்தா, 84, 91 சுவதேசியியக்கம், 288 சுவாங்கு சோ, 48, 52 சுவான் துங்கு, 163
சூகிY, பேரரசி, 136-9, 158-62, 300, 303, 340 சூசிமாத் தொடுகடற் சமர், 249 சூயுவான்-சாங்கு, 48, 49 சூரத்து, 17, 42, 69 சூரியதாசர், 237 சூலாலங்கோன், பல்கலைக்கழகம், 315 சூலாலங்கோன், மன்னன், 189, 315, 316
செ செகப்பிரியன், 315 செகோவு, 289, 388 "

Page 453
அ
செங்-கடல், 6, 14, 18-9, 26, 29, 42, 51 செங்கிசுக்கான், 193, 323 செங்கு கோ, 16, 29, 49, 50 செந்-நதி, 178 செபூ, 141 செம்-படை, 235, 312 செய்கோயின்-நோ-மியா, தளபதி, 171 செய்விரேசு, 351) செயிலி-பேட்டு, 181 செயுற்றா, 8 செர் அலி, 129 செரம்பூர், 337 செராவோ, தளபதி, 31 செரிபன், 84, 91 சென்சி மாகாணம், 139 சென் தூ-இசி, 304-8, 309 சென் தோம், 69 சென் தோமசு, 323 சென் பிரான்சிசு சேவியர், 35, 61-2, 32
327-8, 335, 344 சென் பீற்றசுபேக்கு, 203, 207 சென் பீற்றசுபேக்குப் பொருத்தனை, 201 சென் போல் கல்லூரி, கோவா, 325, 327 சென் யோட்சுக்கோட்டை (சென்னை), 69, சென் லி- பூ, 310, 345 சென்னை, 42-3, 69-72, 93, 126, 278, 2 சென்னையிலிருந்து கடிதங்கள், 122 செனோவா, 3, 5-6
சே
சேச்சில், சேர் வின்சன், 222, 251 சேச்சு மிசனரிச் சங்கம், 337 சேம்பலின், ஒசுற்றென், 224 சேம்பேசு, வில்லியம், 354 சேமிசு, முதலாம், 42, 64 சேர்மனி, 154, 155, 217-20, 248-9, 256 சேர்மனியும் சீனமும், 155-8, 204, 21
236, 239, 247-8, 351-2
சை
சைகோன், 177, 184 சைபீரியப் புகையிரதப் பாதை, 202 சைப்பிரியா, 193, 198-9, 201, 208 சைமன், கொன்சுதன்சு, 352 சைமன், சேர் யோன், 255 சைல்டு, சேர் யோசையா, 42

ட்டவணை
401
சொ
சொக்கோத்திரா, 26, 30
சோ
சோ என்-லாய், 220 சோக்கிரதர், 362 சோகுனேற்று, 60, 62-5, 165-9, 170,
198, 201, 293, 376 சோழப் பேரரசர்கள், 14-5, 80
தக்கசீமா, 292 தக்கணம், 28, 72-3, 78, 232 தக்கானோ, 292-3 தக்குசி, இனுக்காய், 260 தக்ளசு, ஒலிவு, 122 தங்கன், கம்பெல், 180 தஞ்சாவூர் இராசா, 93 தஞ்சியர், 8 தண்டி, 119 தண்டெயில்சு, 91, 370 தத்தர், 120 தபரின் பிரபு, 130 தபு, அலெக்சாந்தர், 338 தமிழ், 286, 327 தயசு, 12-3 தயிப்பிங்குக் கலகம், 136-9, 148, 199 தருமசாத்திர வரலாறு, 279 தல்கவுசி பிரபு, 78, 79, 82-3, 130 தலையிலாமா, 132-3 தளவாடங்கள், 353-4 தற்காலத் துறவி, 314 தனன்சியோ, 212
82
--8
தா
8.
தாக்கு, 108, 161-2, 199 தாகூர், இரவீந்திரநாத, 286, 288, 364, 388 தாமன், 38 தானி, சேனாபதி வைக்கவுண்ட், 176
திபோ, 353 தியுவி, 212 தியூ, 25, 34, 38 திருமணச் சட்டம் (இந்தியா), 280 81

Page 454
402 அட்டவ"
தில்லி, 70, 71, 76
தில்லி தர்பார், 224
திறந்தவாயிற் பூட்கை, 158, 249
திடோர், 85
திப்பு சுலுத்தான், 78, 370
திபெத்து, 56, 131-3
திம்சன், செயலாளன், 255
திமோர், 44
தியென்சின், 103, 107, 108, 140-2, 147-8,
160, 161, 163, 245, 302, 380
தியென்சின் பொருத்தனை, 100, 107, 135,
165, 169
தியென் சுங்கு, 55
திரான்சுபயிக்கல், 199
திரிபிடகம், 316
திரினிடாத்து, 134
திருவாங்கூர், 70, 80, 117, 337
திரெங்கண்ணு, 190
தீ
தீதரோ, 274, 361 தீபோ, மன்னன், 130 தீமன், அந்தோனி வான், 38-9 தீன், அன்வார், 73
துக்காராம், 287 துணிவகை, 44-5 துருக்கி, 89, 219, 225, 226, 318 துருக்கிக் கடற்படை, 249, 268 துரோடகிலாசுப் பொருத்தனை, 12 துளசி, 27
துளசிதாசர், 287
து
தூகென், கேணல், 179 துர்-டுக்கு, பேரரசன், 178 தூப்பிளே, 69, 74 தூமர், போல், 182
தெ
தெசிமா, 40, 65-6, 291
* தெய்விக வாழ்க்கை ', 277 தெயிறென், 154, 203 தெயின் பே, 314
நி
 
 
 
 
 
 
 
 

னே
தெலுங்கு, 286 தெற்றெறிங்கு, 154
தெனசரீம், 81
தே
தேதம் கலகம், 181 தேயிலை, 40, 44, 59, 356 தேவராயர், இரண்டாம், 17
தை
தைமியோக்கள், 60-1, 64, 65, 167, 269 தைமூர், 208 தைவான், 53
தொ
தொக்கியோ, 175, 260-1, 294 தொக்குகாவா, இயேயாசு, 62-3, 64, 336 தொக்குகாவாக் குடும்பம், 60-1
தொங்கிங்கு, 146, 156, 180-1, 188,204, 343 தொங்கு-சாப்பு நதிகள், 178 தொசுற்றேவிசிக்கி, 289 தொம்சன், எட்வேட்டு, 118 தொழிற்கட்சி, 221
தோ
தோக்ரா மக்கள், 116 தோசியெவு, 132 தாத்து அலி, 73 தாமசு மான், 388
சீர் யங்கு, 73 வாப்பு, அயோத்தி, 78 வுரோசி, தாதபாய், 119 ன்னம்பிக்கை முனை, 6, 9, 11, 13
நா
Tasar IT@, 62, 64, 66, 166, 168, 201
ாகபட்டனம், 43
ாகபுரி அரசன், 77
ாங்கிங்கு, 102, 138, 144, 233, 236,
244
ாங்கிங்குப் பொருத்தனை, 102-5, 135, 165,
168

Page 455
ஆ
நாட்டுக் கூட்டவையம், 245, 254-7, 258, 26
நால் வல்லரசுப் (பசிபிக்குப்) பொருத்தனை
25.
நானுசாகிபு, 72
நி
நிக்கலசு (முதலாம்) சார், 198, 201 நிக்கலசு (ஐந்தாம்) போப்பாண்டவர், 10-11
35, 324 நிங்போ, 52, 58, 103, 141 நிசாம்-உல்-முல்கு, 232 நியன்பேக் கலகம், 139 நிர்வாக சேவை (இந்தியா), 114-6, 120-)
126-8, 228-9, 375 நீல் தர்பான் அல்லது பூநீலக் கண்ணுடி, 11
நீ நீலகிரி, 118
நுர்காச்சி, 55-6
நூ
நூறு நாட் சீர்திருத்தக் காலம், 298-9
நெ
நெசல்ருேட்டு, 199, 200 நெசுத்தோரியர், 323 நெப்போலியப் போர்கள், 80, 94, 343
நெப்போலியன், மூன்றம், 108, 177, 18
343
நே நேட்சா நதி, 195 நேட்சின்சிக்கு, 195 நேட்சின்சிக்குப் பொருத்தனை, 197-8 நேப்பியர்ப் பிரபு, 97-8 நேபாளம், 264-5
நை நைற்றிங்கேல், புளோரென்சு, 121
நொ நொபுங்கா, ஒடா, 60-1
நோ நோல், 357

L6).260T 403
பக்சார், 76
பங்கிம் சந்திரர், 288, 289
பச்சையப்ப முதலியார், 75
பசடோர் முனை, 9, 11
பசிபிக்குச் சமுத்திரம், 28, 30, 48, 53, 55, 63, 65, 93, 158, 193, 199, 203, 208, 24.7-5.
பஞ்சமசு, 83
பஞ்சாப்பு, 113, 115, 124, 225
பட்டு, 44-5, 351
பட்லி : இரசியா, மொங்கோலியா, சீனு, 195
பண்டா, 85
பண்டித நேரு, 375
பண்டுலா, சேனபதி, 81
பண்டைக் கல்கத்தாவின் எதிரொலிகள் (பசுற்.
றெட்டு), 122
பண்பாடும் சிந்தனையும், 57,298-313, 351-63,
379-82
பத்கல், 28
பத்திரிகை, “ ரைம்சு ’, 127
பத்தொன்பதாம் நூற்றண்டில் பிரித்தானிய
உலக ஆதிக்கம், 94-5
பந்தம், 40, 41, 84, 91
பப்பிலோன், பீன், 354
பம்பாய், 34, 42-3, 69, 72, 78, 79, 126, 282,
372
பம்பாய்-பர்மா வர்த்தகக் கம்பெனி, 130
பர்மா, 48, 81, 127, 130, 145-6, 187, 189,
270, 314-5, 317, 342-4, 381
பருத்தி, 355-6
பரோடா, 80
LIG3U ITL, IT, L ross TLITTjr IT, lil 6
பலம்பங்கன், 84, 89
பலியோலகி, 6
பலுக்கித்தான், 116
பவுச்சர், 354
பற்றம்பாங்கு, 188
பற்ற, அப்துல், 40
பற்று கான், 346
பற்றேவியா, 53, 57, 82, 85-6, 91
பன்றி வியாபாரம், 151-2, 206, 302
பனமாக் கால்வாய், 251
பாக்கித்தான், 125, 230, 381
பாக்கிலுள்ள குகையோவியங்கள், இந்தியா,
378

Page 456
404
அட்டவ?
பாக்குவு, 64 பாகாய், 194 பாங்கொக்கு, 187, 188 பாசுக்கர், பியறி, 185 பாட்றோடோக் கோட்பாடு, 324 பாண்டிச்சேரி, 44, 69, 93 பாணாட்டு, வில்லியம், 103 பாபரோசா, கயிருத்தின், 249 பாபித்த மிசன், 337 பாமேத்தன் பிரபு, 98 பாரசீகக் குடா, 6, 18, 19 பாரசீகம், 128, 130–1, 208, 212-3, 323 பாரத்பூர், 79 பாராளுமன்ற முறையும் தேசியவாதிகள்.
அரசாங்கமும், 233, 244-7, 258, 345 பாராளுமன்ற முறையும் போத்துக்கலும்,
48, 49-50, 302 பாரோசு, 9, 22 பாலித்தீவு, 83-4
பி
பிந்தாரா, அமீர்கான், 232 பிரடெரிக்கு, மாமன்னன், 352 பிரம்ம சமாசம், 275-6 பிரம சூத்திரங்கள், 276 பிரவர், என்றி, 63 பிராமணர், 269, 274, 281, 285, 325, 334 பிரான்சியக் கிழக்கிந்தியக் கம்பெனி, 43-4 பிரான்சிய-சேர்மானியப் போர், 147, 379 பிரான்சு ஆசியாவில் நலிவுறுதல், 265 பிரான்சும் சீனமும், 103-10, 134-6, 153,
154-60, 218, 240-1, 245, 339, 359-63 பிரித்தானிய (இந்திய) ஆட்சி, 114-28, 130-4, 139, 226-31, 271-3, 275, 281-5, 337-9, 373-5 பிரித்தானிய கயனா, 134 பிரித்தானியப் (இந்தியப்) பேரரசு, 128-34 பிரித்தானியப் பேரரசுக் கோட்பாடு நலிவுறு
தல், 222-31 பிரித்தானிய பொது நலவரசு, 225. பிரித்தானியப் பொருளாதாரப் பலவீனம்,
221 பிரித்தானியா இந்தியாவை வெற்றிகொளல்,
70-72, 75-6, 78-80 பிரித்தானியா பிரான்சுடன் கொண்ட முரண்
பாடு, 47, 78, 189-90, 315 பிரித்தானியாவில் கைத்தொழிற் புரட்சி, 94,
117, 371

ண
பிரித்தானியாவும் சீயமும், 187, 315 .. பிரித்தானியாவும் (பார்க்க : இந்தியா, யப்.
பான்) சீனமும், 57-9, 70, 93-110, 142, - 143-6, 148-51, 156-61, - 218, 222-3,
236-7, 2425 பிரித்தானியாவும் யாவாவும், 91 பிரெசு, தோமசு, 48, 49. பிரெஞ்சுப் புரட்சி, 363, 369-70 பிரெஞ்சு மிசனரிமார், சீனத்தில், 332-3, - 339-40
* பிரெத்தர் யோன்,” 26 பிரெயிசினே, த, 179 பிரேம்சந்தர், 212, 286, 289 பில்மூர், குடிப்பதி, 165 பிலிப்பீன், 53, 57, 62, 63, 94, 158, 177,
291, 336 பிலிப்பு, இரண்டாம், 36 பிளாசி, 70, 75-6, 226
பிற்றாங்கு, சுலுத்தான், 50, 51 பிறயர் ஒடறிக்கு, 3 பிறற்று, சேர் யோன், 95 பிறியர், சேர் பாட்டிள், 127 பிறையன், வில்லியம் சென்னிங்சு, 237 பின்யன், உலோரென்சு, 355
பீக்கன் சுபீல்டு பிரபு, 129 - பீக்கிங்கிலே ஒருகணம்,'' 308 பீக்கிங்கு, 18, 22, 48-50, 55-6, 103, 107-9, ( 134, 144, 152-3, 156, 158-62, 178, 188, - 193-6, 199, 203, 204-5, 207, 232, 234,
238-9, 245, 257, 258, 299, 323, 330, - 332, 345, 386 பீக்கிங்கு ஒப்பந்தம், 109-10, 150 பீக்கிங்குத் தேசிய பல்கலைக்கழகம், 304 பீக்கிங்குப் பொருத்தனை, 200 பீக்கிங்கு மாநாடு, 243-4 பீகார், 76, 117-8, 127 பீசப்பூர், 17 பீதம், நீதிபதி, 142 பீற்றர், மாவேந்தன், 197
புகையிரதப்பாதை அமைத்தல், 155-6, 203, - 240, 253, 259, 372 புத்த சமயம், 270,276, 296, 314-7, 327,
334, 336, 341, 342, 346, 378, 390 3

Page 457
புத்த தேவ போசு, 286
புத்தர், 278, 327
புத்தி உத்தோமோ, 318
Լ| ամ, பேரரசன், 255
ւլgլ:6, 164, 233-6, 239, 243-4, 252, 255
271, 303-13, 345
புல்லேட்டு, சேர் இறீடர், 131
புற்றியற்றின், தளபதி, 201
பூச்சோ, 103, 141, 150 பூடனே, இலா, 47 பூவே, சேனபதி, 179 പ്രസ്ഫു 179 பூஞ), 71, 78-9 பூனி, மன்னன், 18
Giլ
பெக்கர், இறிச்சாட்டு, 77 - பெக்கு, யாக்கூப், 128, 140, 201 பெகு, 82 பெகெயின், பிசப்பாண்டவர் பிக்னே த, 177,
342 பெங்கு யூ-இசியாங், 220 பெதிக் உலோறென்சு, 222 பெந்தம், 274 - பெரி, கொமடோர், 66, 67, 165-6 பெரூ. 151 ۔۔۔۔۔ பெரெத்தெரெலோ, இறப்பியேல், 48 பெரேயிரா, 197 பெல்சியம், 156-7 பெருேவிசுக்கி, பியறி, 200 பெனியோவிசுக்கி, 198 பெனிலன், 362
பேக்கு, எட்மண்டு, 74 பேக்சன், 212 பேணுட், என்றி, 53 பேணி, தளபதி, 187 பேணிவல், 85 பேரரசு (பார்க்க : மிங்கு, மஞ்சுமார்), 134 பேரரசும் இந்தியாவும், 15-7 -- பேரரசும் ஒல்லாந்தும், 53
6.
பைக்கோபு, தியோடர், 195 பைபோ, 342
 

டவனே 405
பொ
பொக்காரா, 208 : பொத்தர் இயக்கம், 158-62, 303, 307, 34丑、 பொக்சர் ஒப்பந்தம், 140, 161-2 பொக்சர், சி. ஆர்., 171
பொதுநலவரசின் நாவாய்ச் சட்டங்கள், 46. பொதுவுடைமையெதிர்ப்பு ஒப்பந்தம், 214 பொற்குழாம், 193
பொறையுடைமைக் கட்டளை, 333
GLIT
போ, 352 போட் ஆதர், 154, 157, 203 போணியோ, 14, 83-4, 386 போத்துக்கேயர், 4, 7-18, 20-37, 38, 43,48, 49-53, 57, 60, 69, 89, 91-2, 94,324-6, 330, 336, 369 போமோ, கலைநிதி, 314 போமோசா, 40, 53-4, 154, 237 போர்க் கப்பல்கள், 12-15, 20, 23, 25 போல்கர், கொன்சுதாந்தின், 187 போல்ட்வின், 229 போலோ, மாக்கோ, 3 போரு, செனற்றர், 255 போறிங்கு, சேர் யோன், 187
பெளத்த தாபனக் கழகம், 314
மக்கசார், 39 மக்கள் சபை, 59, 74, 95, 100, 104, 114,
175, 225 மக்கவோ, 44, 52, 53, 57, 96, 98,103, 152,
330 மக்காட்னிப் பிரபு, 59 மக்கிமோ, கவுண்டு, 261 * மக்கிள் சுவீல்டு ?, 58 மக்கோலே, 276, 281-3, 285, 381 மக்சு முல்லர், 364 மக்டொனல்டு, இராம்சே, 221, 229 மகலன், 31, 86 ; : '' மகாத்மா காந்தி, 225-6, 209, 318, 344,763 மகாயானம், 317
மgகு கான், 323
மங்கு நகரம், 84

Page 458
406 அட்டவனை
ப்மசூலிபட்டணம், 42。52
மஞ்சுக்கோ, 117, 255, 259, 262
மஞ்சுப் பேரரசு, 40, 53-7, 69-73, 106-10, 135-7, 138-41, 152, 154-5, 158-60, 162-4, 193-4, 232-3, 255, 298-9, 302-3, 332, 344-5, 376
மஞ்சூரியா, 55, 146, 154, 157, 200, 203-6, 232-3, 237-8, 242, 245-6, 247, 248, 251, 255-6, 259-60
மண்டலே, 130
மத்தியதரைக் கடல், 249-50
மத விசாரணை மன்று, 324, 325, 330
மதீரா, 9
மதுரை, 325
மபுச்சி, காமோ நோ, 293
மம்மலி, 24
மராத்தி மொழி, 286, 327
மராத்தியப் பேரரசு, 69-71, 77-80
மராத்தியர், 116, 377
மலபார், 18, 19, 26, 35, 36, 86, 323, 324
மலாக்கா, 18, 28-31, 35, 38, 43,48, 50, 80,
81,327
மலாயா, 14, 15, 18, 27, 29, 43, 48-50,
188-9
மலையாளம், 286
மவுரோ, 13
மன்குட்டு, மன்னன், 315
மன்செசுற்றர், 46, 104, 149
மனிலா, 52
மனுநீதி, 280
மனுவெல், தொம், 12-3, 21, 22, 25, 26,
35, 36, 367
மா உவன், 16 மாகி, 69, 93
Loft36of), 376 unitarLogó7, 337 trom GöõT GLJITři, 219, 220 மாத்தறம், 40, 82-4, 89-90 மார்வாரி, வணிகர், 76 மாரின், செரோனுேமோ, 52 மாலிக்கு அயாசு, 25 மாலிண்டி, 26 மாவோ துங்கு, 311-2, 388 மாளவம், 71 மாறின், எச், 211
 
 
 
 

மிக்காடோ, 236, 293
மிங்கு, சேனபதி, 194
மிங்கு வமிசத்தினர், 15-8, 31, 40, 48-51,
53-5, 193, 331-5
மிச்செல் (ஒங்கொங்கிலே துணைநீதவான
யிருந்த), 149
மிசனரிமாரின் நடவடிக்கைகள், 34-5, 56-7, 60-1 89, 90, 107, 115, 118, 134, 137, 144-8, 156, 158, 161-3, 177-8, 204-6, 271, 315, 323, 346, 367-8, 375, 390
மிந்தோப் பிரபு, 124, 337
மிந்தோ-மோளிச் சீர்திருத்தங்கள் (இந்தியா),
124
மியாக்கோ, 327, 336
மிரபோ, 363
மிலிந்தி மன்னன், 13
மிற்சுயி, 260
மின் மாங்கு, பேரரசன், 343
மீக்கொங்கு, 178-188 மீரா, 287, 388
(up
முகமது அலி, 73-4
முகமது, சித்தி, 26
முகம்து, தோத்து, 232
முகலாயப் பேரரசு, 42-3, 71-5, 80, 89-90,
113, 129, 232, 326
முசாபர் யங்கு, 73-4
முசிலிங்கள், 28, 30, 33, 34, 90, 208, 209
முலாளித்துவ முயற்சி (இந்தியா), 221, 228
மும்தாசு மகால், பேரரசி, 326
முர்சிதாபாத்து, 75
முன்சி, 286, 289
GLID
மெக்கா, 22, 90, 318
மெக்சிக்கோ, 58
மெடின, 318
மெயிகன், ஆதர், 250
மெயிசன், 352
மெயிதிப் பேரரசன், 168, 169, 170, 173-6,
247, 294-5

Page 459
மெயிசி மீட்சி, 159, 167-8, 170-1, 24
294, 296 மெயின், சேர் என்றி, 365
GBud
மேரி, அரசி, 224
மேலைப்புல அழிவு, 22-3, 102-3, 108
199, 206
மேலே வர்த்தகர், 98, 99.100, 103-4, 147-5
152, 156, 157-8
6Ꮝ1ᎵᎠ
மைசூர், 71, 77, 78-9, 93, 117
GLDT
மொகெஞ்சதாரோ, 378 மொங்கோலியர், 56, 193, 208, 323 மொங்கோலியா, 55, 146, 237, 242-248
253, 257, 317
மொசுக்கோ, 193, 195, 198, 234 மொலுக்காசு, 28, 35, 39, 42, 63, 85-6
90, 319, 386 மொலென்டோபு, வொன், 201 மொறிசுலோங், 184 மொன்சன், கேனல், 79 மொன்ரேகு-செம்சுபோட்டு, 113, 225, 226
229 மொன்றுபான், 108 மொனிற்றர் யூனிவேசல், 177
GDIT
மோப்பசான், 388 மோளிப் பிரபு, 133, 183 மோற்றே, அந்தோனியோ த, 60
மெள
மெளரியர், 279
யக்கோபின் களரி, சீரங்கப்பட்டணத்து, 369
யகாங்கிர், 42
யங்கு, 357
யச்சாட்டிசு, 208
யப்பான், ஒரு பெரும் வல்லரசாக, 218, 221
247-52, 341, 390
 
 

ட்டவணை 407
2
யப்பான், மேல்நாட்டு அறிவுத்துறையிலும் கலைத்துறையிலும் உள்ள ஆர்வம், 64-7, 165-6, 170-2, 290-3, 294, 295-6, 369 யப்பான், மேலை நாடுகளுடன் உள்ள தொடர்பு, 23-4, 35, 40-1, 43, 46, 63-4, 165, 169-76, 218, 238-9, 241, 247-9, 254-8 யப்பானிய பட்டயச் சத்தியம், 171 யப்பானின் கடற்படை, 170-2, 248 யப்பானின் சட்டமுறை, 382 யப்பானின் பாராளுமன்ற ஆட்சிமுறை, 174-6,
259-63, 297, 382-3 யப்பானும் இசுப்பெயினும், 62-4, 291 யப்பானும் இந்துசினமும், 182-4, 186 யப்பானும் இரசியாவும், 166, 174, 2004,
213 யப்பானும் கொரியாவும், 153-5, 201, 259 யப்பானும் சீனமும், 49, 136, 146, 1524, 157, 163, 240-1, 244-5, 248, 249-50, 258-9, 262 யப்பானும் பிரான்சும், 166 யப்பானும் பிரித்தானியாவும், 64, 166-9,
175-6, 247-51, 262 யப்பானும் போத்துக்கலும், 60-2, 83, 64,
334-5, யம்பி, 83 யமேக்கா, 134
鷺
*
UT
யாக்குப் கான், 129 யாக்கோபு தி லாகே, 43 யாக்சன், 354 யாபர், மீர், 75, 76 யாங்திசிப் பிரதேசம், 71, 102, 103, 104-7, 138, 141-2, 143, 148-50, 156-7, 163, 180, 244, 245 யாலு நதி, 154 யாவா, 29, 30-1, 38-9, 49, 53, 63, 80,
84-9, 90-1, 302, 369-71, 377, 385-6
내
யுங்கு, மிங்கு, 301
யுங்கு லோ, பேரரசன், 15, 49
யுங்கு லிங்கு, 139
யுங் லூ, 136, 160, 300
யுவான், தொன் (ஒசுத்திரியா) , 368
யுவான் சி-கை, 201, 233-4, 236-8, 248,
258, 300, 303
“யுவான்’ வமிசம், 193
யுனன், 131, 156-7

Page 460
408 அட்டவனே
யூசுபு அதில் கான், 17 யூறல் மலை, 193
யெ
யெகோல், 138, 255, 256 யெகோவினர், 55 இபட்டோ, 66, 166, 200, 291 யென் இசி-சான், 246, 381
G8ш
யேசு சங்கம், 35, 368 யேசுதர்சங்கங்கள், 325-36, 342, 359-62, 368 யேசுவின் போதனைகள், 275 யே மிங்-தின், 106-1
Gurri
பொக்கோயி சோனன், 293 யொக்யகார்த்தா, 84, 91
Gur
யோகூர், சுலுத்தான், 80 யோட்சு, ஐந்தாம், 224
யோட்சு, மூன்றம், 59, 93 யோவ், அடோல்பு, 211, 235, 248 யோவாவோ, மூன்ரும், 35, 367 யோன்சு, சேர் வில்லியம், 363
ரோ ரோசு சுவாட், கோமகன், 145
60
on to 607Gs, 304-6, 308, 309
6. வங்கம், 42-3, 69, 70, 73-4, 75-8, 92; 126,
224, 232, 274, 287-8, 337 வங்கமொழி, 286 வங்கியாப் பொருத்தனை, 103 வட்கோன் ஒப்பந்தம், 77 வட்டமேசை மாநாடு, 229 வட்டோ, 354 இம்பொவாப் பொருத்தனை, 103 வம்போவா இராணுவக் கழகம், 235 வலிக்ஞானி, 330 வறுமையும், இந்தியாவில்
பிரித்தானியராட்சியும், 19
6.
வாசனைச்சரக்கு வியாபாரம், 5, 6, 14, 15, a 18-22, 27-9, 31, 33, 36, 40, 44, 48, 82,
86, 369
 
 
 
 
 
 
 

ாசிங்ரன் மாநாடு, 240-2, 244, 251, 259, 26, ால்மீகி, 388
ால்ரர் இலே, 138
ான் லீ, 54
ଗଣ୍ଯ
விசயநரப் பேரரசு, 16, 27, 33, 42
வித்தியாபதி, 287
வியற்நாம், 185
வியற்-மிங்கு, 186
வியாசர், 388 வில்கெம், இரண்டாம், 144, 185, 217 வில்சன், சனதிபதி, 220-1, 233, 237, 250 வில்லியம், உருபிரக்கு நாட்டு, 323, 346 Sல்லியம் கோட்டை (கல்கத்தா), 74 வில்லியம், மூன்றம், 354 விலக்இட்டுக் கட்டளை, 65 விவேகானந்தர், சுவாமி, 277-8 விற்று, கோமகன், 203 விற்றேரியா, அரசி, 101, 121, 390
வி
வீயன்னப் பொருத்தனை, 80 வீரத்து, செபால் த, 38
வெ
வெசுபேலியாப் பொருத்தனை, 368 வெடல், தளபதி, 57-8 வெல்இன்சு, சாள்சு, 363 வெல்சிலி, 78.9, 370 வெலிங்தன் கூ, 239-42 வெலிங்தன், கோமகன், 71, 79, 364, 377 வெனிசு, 3-6, 45
வே-கை-வே, 154, 157, 245 வேட்டுமுனை, 10 வேட்டுமுனைத் தீவு, 12 வேய் செங்ன்ே, 54 வேய் யுவான், 301 வேலூர்க் கலகம், 337
6õኽ6እ፪
வைணவ மதம், 274
ଓଗରuit
வொல்தேர், 357, 360-2, 363
ஜனகன மன’, 288

Page 461


Page 462


Page 463


Page 464