கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 2010.10-12

Page 1
ISSN 1703-9185
*- * - * - *.
Oct
விக்
CNNIYANNYNNAYANNANNAYA -3
இந்துசமயப் பேரவையின் 11. முற்றோதல் பூர்த்தி விழாவின்பே
அபிசேகக் கும்பங்களுடன்
VVVVVV%A90

மஜோதி 2
1IIIIIIIItalin
Arthmajothy tober- December 2010 கிர்தி ஐப்பசி - மார்கழி 2010
இலவச வெளியீடு 3000 பிரதிகள்
YYYANANNANAYNYYYNAYAS
ஆவது வருடத் திருமுறை ாது திருக்கூட்ட அடியார்கள்
வீதிவலம் வரும் காட்சி
99999

Page 2
V. K. JE (
Custom Frami இங்கு விரு குடிபுகுதலுக்கி சுவாமிப் படங்கள், அத்து திருமணவாழ்த்து மடல்கள் படங்கள் உங்கள் விருப்ப Fram செய்து .ெ அத்துடன் இங்கே, பத்திரிகைகள், சஞ்ச் கனேடிய பாடத் திட் ஆங்கிலப் பாடப் புத்
Kiriba or Siva: C
2537 Warden Ave
(Warden & Brid
NäM بر
SU
வைத்திய பரிே ஆயுட் கா பெற்றுக் கொள்ள
Coleg
Ken Life in
416,
Liland ir 759 Waf
www.
 
 
 
 
 
 

GAN EINC.
ng Book Depot கான படங்கள், மற்றும் துடன் உங்கள் Photo, ப் போன்ற பலதரப்பட்ட ங்களுக்கேற்ற வகையில் காருக்கபபடும்.
இலங்கை, இந்திய கைகள், நாவல்கள், டத்திற்கு அமைவான
416-497-5690 el 416-508-4940 !., Scarborough
el town Circle)
ledical || "an Ce
சோதனையற்ற
ப்புறுதியை ா அழையுங்கள்
1ண் கிருபா Kirupa, AICB surance Broker
2.94.9322
surance inc, "den Avenue, Toronto, ON, M14B5.
amilyprotection.ca

Page 3
கனடா மலர் 10:
இதழ் 4 விகிர்தி வருடம்
1. சமய ஐப்பசி - மார்கழி
2. எங்கு திரு. ஆண்டு -2041 ஆங்கில ஆண்டு 2010 |
3. ஆறு கெளரவ ஆசிரியர்
4. ஆதி டாக்டர் இ. இலம்போதரன்
5. சுவா பிரதம ஆசிரியர்
தரிச திரு. வி. கந்தவனம்
6. பிரார் உதவி ஆசிரியர்கள் 7. திரு திரு. செ. சோமசுந்தரம்
மகி திரு. சிவ. முத்துலிங்கம்
8. Hind
எழுத்தமைப்பு
9. Siva திரு. மா. கனகசபாபதி
10. 12ஆ அச்சுப் பதிப்பு விவேகா அச்சகம்
11 இந்த
வெளியீடு
12 ஒரு ஆத்மஜோதி
13. ஆத் தியான நிலையம்
கேட் பதிவு இல: 1476651 தொடர்பு முகவரி Siva Muthulingam ARTHMAJOTHY ILLAM 1473 Birchmount Rd. Toronto, ON. M1P 2G4 Tel: (416) 724-6240 www.arthmajothy.org

உ
சிவமயம் ஆத்மஜோதி
தாபிதம்: 1948 ARTHMA JOTHY
Est. 1948 ISSN 1703-9185
உள்ளடக்கம்
| அறிவு கமுள்ள பிள்ளையார்
முகநாவலர் தந்த
.......... ரித்து அழைத்தல்
மி சாந்தானந்தா சரஸ்வதி னம் பத்தனை விளக்குப் பூசையும் அதன் மையும் luism in a nutshell
Lingam வது உலகச் சைவ மாநாடு | சமயப் பேரவைச் செய்திகள்
தமிழ்நாட்டுக் காப்பியம் மஜோதி சுவாமிகளிடம்
-வை.

Page 4
சமய
1969ஆம் ஆண்டு யூலாய் மாதம் சாதனை விஞ்ஞான ஆய்வுத்துை அமைந்தது.
அந்த நாள் நீல் ஆம்ஸ்ரோங் ச
அந்த வியத்தகு தீரத்தைக் கே செய்துகொண்டார். அவர் ஓர் இ
சிவபெருமானின் தலையில் ஒ தாங்கமாட்டாது அவர் தற்கொ வெளியானது.
சமயத்தை எம்மவர் எந்த அ கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு செய்கையும் நல்ல உதாரணம்.
சிவபெருமானின் தலையிலே சந்தி கூறுவது உண்மைதான். ஆனால் வானத்திலே நாம் காண்கின்ற பொ இருப்பவர் சந்திர தேவர். சந்திரர்க கால் வைத்தது புவியின் உபகோ சந்திரதேவரில் அல்ல.
தற்கொலை செய்து கொண்டவர் அறிந்தவர்களால் மதிப்புடன் அழை சாதாரண மக்கள் சமயத்தை நல் போற்றுவதுண்டு.
ஆனால் சாமிமார் எல்லோரும் நம்பிக்கைதான் அவர்களுக்குச் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்
விஞ்ஞானம் மிகவே ஆட்சிசெலு மெய்ஞ்ஞானமாகிய எமது சமயரெ

அறிவு > 20ஆம் திகதி நடந்த உலக றயில் ஒரு திருப்பு முனையாக
ந்திரனில் கால் வைத்த நாள்.
கள்வியுற்ற ஒருவர் தற்கொலை ந்தியர்; இந்து மதத்தவர்.
ருவன் காலை வைத்ததைத் லை செய்தார் என்று செய்தி
Iளவுக்குத் தவறாகப் புரிந்து 5 அந்தச் சாமியாரும் அவரது
ரன் இருக்கிறான் என்று புராணம்
அவரது தலையிலே இருப்பது பதிக சந்திரன் அல்ல; தலையிலே ளின் அதிதேவதை. ஆம்ஸ்ரோங் ளத்தில் - பௌதிக சந்திரனில்,
[ ஒரு துறவி; சாமியார் என்று ழக்கப்பட்டவர். சாமியார் என்றால் எகு அறிந்தவர் என்று அவரைப்
சமயத்தை அறிந்தவரல்லர். சமயம். அதற்குமேல் அவர்கள்
லை.
த்துகின்ற இந்தக் காலத்திலே நறியை வளர்த்துக்கொள்வதற்கு

Page 5
அறிவுபூர்வமான பத்தி அவசியமாக தனியொருவருக்கே தக்கது. அறிக பிறருக்கும் பயன்படக்கூடியது. நா காட்டிய பத்தி இத்தகையது. அ6 நாம் பின்பற்றுகின்ற நெறி. அந் அவனது பெருமைகளை உணர்ந்த
எனவே சமயக் கல்வியைப் பெ என்றும் பிள்ளைகளுக்கு அதன்
ஆர்வத்துடன் மேற்கொள்ள கொள்கின்றேன்.
Dr. Shan A. Shanmuga டாக்டர் அ. சன
Orthodontics பற்களுக்கு கிளிப் போடுவதிலும் Implan RAINBOW VILLAGE
2466 Eglinton Ave Scarborough, On
Monday to Near Kennedy Subway (R
416-26 MAIN SQUARE D
7-2575 Danforth Avenue, Mon, Tues, Wed, Thurs, Fri, Sai
Dr. Shan - Thus
Dr. Yao San (T Dr. Brian (Monday)
416-690

ன்ெறது. கண்மூடித்தனமான பத்தி சான்ற பத்தி தனக்கு மட்டுமன்றி பன்மார் நால்வரும் இறைவன்மீது பர்கள்வழி வளர்ந்த பத்திநெறியே த நெறி இறைவனை அறிந்து, து வாழ்த்தி வணங்குகின்ற நெறி.
ற்றோர்கள் வளர்க்க வேண்டும் -னப் புகட்டும் வழிவகைகளை வேண்டும் என்றும் கேட்டுக்
- வி. கந்தவனம்
ஆசிரியர்
vadivel & Associates ன்முகவடிவேல் ; Implants t பல் கட்டுவதிலும் பயிற்சி பெற்றவர் : DENTAL OFFICE
nue East, Unit:7 tario, M1K 5J8 Saturday ainbow Village Building) 5-5161 ENTAL OFFICE Toronto, ON. M4C 1L5
& Sun - Near Main Subway | lay (Morning) e, Fri & Sat) Dr. May (Wednesday) 9-0121

Page 6
எங்குமுள்ள நல்லூர் சந்திரசேகரப் பிலி
இருவிழிகள் எனச்சைவம் தமிழ் எங்கள்பிரான் நாவலரை ஈ தருமபதி நல்லுாருக் கருள்பா
சந்திரசே கரப்பிள்ளை தா அருள்வெள்ளப் பொழிவினிலே அதியின்ப வாழ்க்கைதனை இருளில் இடர்ப் படுவீரோ இனி இணையடிகள் தொழுதுய்ய
நல்லுார் பண்டாரக்குளப் பி
ஒன்றானார இரண்டானார் பலவு உயிரானார் உடலானார் உ இன்றானார் நேற்றானார் நாளை இங்கானார் அங்கானார் எா நின்றாளும் ஆனைமுக நிமலன் நீர்வேணி மதிசூடி மகனும் அன்றாண்ட நல்லுாருக் கரசும்
அவர்பண்டா ரக்குளத்துப்
அச்சுவே தீர்த்தாங்குளப் பி
ஒருபோதும் ஓயாத ஒமென் கி உயிரான ஒலியாகி ஓங்கி அருஞ்சைவப் பத்தர்வயல் உ(
அறிதுயிலை அகற்றியச்சு பெரும்பேற்றி னாலுருவம் காட் பிள்ளையார் அடியவரை ந அருள்பாலித் தழகான கோயில் அவர்கண்டீர் தீர்த்தாங்குள
4

பிள்ளையார்
rளையார்
pவ ளர்த்த
ன்றெ டுக்கத்
லித்த
ள்கள் சேர்வார்
ஆர்ப்ப ரிப்பார்
அனுப விப்பார்
யும் ஐயன்
எழுவீர் இன்றே. (87)
lள்ளையார்
ம் ஆனார்
உலகும் ஆனார்
uJIT60TITU
வ்கும் ஆனார்
ஆனார்
ஆனார்
ஆனார்
பிள்ளை யாரே. (88)
லி
ள்ளையார்
ன்ற
நிற்பார்
ழுத வேளை
வேலி செய்த
டி வந்த
ாளும் பேணி
b கொண்டார் ப் பிள்ளை யாரே. (89)

Page 7
ஆறுமுக நா சைவத் தம்
மறவன்புலவு க. ( முன்னாள் ஐ. நா ஆலோச
உலகம் முழுவதும் தமி தொகையில் தமிழர். மேலும் 20 ந மொத்தமாக 2010 இல் 9.5 ே கோடித் தொகையினர் சைவத் த
கடந்த 200 ஆண்டுக ஈழத்துக்கும் அப்பால், 14 நாடு சைவக் கோயில்கள். கடந்த 25 ஆ புதிதாக, 500 தமிழ்ச் சைவக் கே ஈழத்துக்கும் அப்பால், உலகெங் சைவக் கோயில்கள்.
கடந்த 1,000 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான நடைபெறும் ஊஞ்சல் விழாவில் தொடங்கும் தேவாரம் ஓதுதலும் விழாவில் திருவெம்பாவை ஓதுலு
கடந்த 200 ஆண்டுகளாக மேற்கே கரிபியன் தீவுக் கூட்டம் கேட்டு வருவது தேவார, திருவாச சிந்துகளை.
இன்றோ, உலகெங்கும் 3 சைவத் தமிழ்ப் பாக்களையும் பயிர் இங்கே பயிலத் தோராயமாக ஏழு மாணவியர் வருகின்றனர்.
ஹவாய்த் தீவில் அமைந்து இசைக்கும் தேவார திருவாசகங்க சூரியன் மறையாத தமிழ்ச் சைவச் உணரலாம்.
இவ்வாறு உலகெலாம் உ வேண்டுவதை ஈயும் சிவபெரும் சூழலுக்குத் தலைவன்.
முழுமை என உண்டா? (L வினாக்களின் விடையே சிவரெ

ரவலர் தந்த மிழ்ச் சூழல்
சச்சிதானந்தன் கர், எழுத்தாளர், பதிப்பாளர்)
ழர். 41 நாடுகளில் கணிசமான ாடுகளில் சிறு சிறு தொகைகளில். காடித் தமிழர். இவர்களுள் 7
தமிழர்.
ளாக, தென்னிந்தியாவுக்கும் -களில் புதிதாக 4,500 தமிழ்ச் பூண்டுகளில் மேலும் 20 நாடுகளில் ாயில்கள். தென்னிந்தியாவுக்கும் கும் தோராயமாக, 5,000 தமிழ்ச்
க, தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் பாங்கொக்கில் அரசப் பூங்காவில் » தோடுடைய செவியன் எனத் தாய்லாந்து அரசரின் முடிசூட்டு ம் நடைபெற்றுவருகின்றன. , கிழக்கே பிஜி நாடு தொடக்கம், ம் வரை சூரியன் மறையாமலே கங்களை, திருப்புகழை, காவடிச்
) நாடுகளில் திருமுறைகளையும் நறுவிக்கும் 25,000 பாடசாலைகள். இலட்சம் சைவத் தமிழ் மாணவ
துள்ள சிவன் கோயிலில் ஓதுவார் களையும் சேர்த்துக் கொண்டால், சூழலில் பூமிப் பந்து சுழல்வதை
உணர்ந்து ஓதுவாற்கு, வேண்டுவார் என், உலகச் சைவத் தமிழ்ச்
முழுமையை அடையலாமா? என்ற P. முழுமையானவர் சத்தியும்
S

Page 8
சிவனும் ஆய கடவுள். முழுை நோக்கிய பயணமே பிறவிகளு முழுமையை நோக்கிய உயிரின் மலங்களின் தடைகளைக் கடக்க வேட்கையைத் தணிவிக்க, ம6 உடனுறை சிவபெருமானே துை நிலையே சைவத் தமிழ்ச் சூழல உலகெங்கும் சைவத் தப பெருக்கிய பெருமுயற்சிக்கு நீண புன்னெறி அதனிற் செல்லு நன்னெறி ஒழுக, சைவ நெறிக்கு அருளாளர் பெருமக்கள் தொண்
பரசமயகோளரியாகிய முறைக்குப் பணிவோம் அல்லோ போன்ற சைவத் தமிழ்ப் போராளிகள் முன் (திபி 1853 மார்கழியில், 18.12 பிறந்தவர் ஆறுமுக நாவலர்.
புலமை வளம், பொருள் பிறந்தவர். எனவே வாழ்க்கை அ6 ஆனால் போராட்டத்தையே வாழ்க் ஆறுமுக நாவலருக்கு இருந்தது. சைவத்தையும் தமிழை போற்றினார். அக்காலச் சூழலுக் சூழலைப் பார்த்தார். எதிர்காலத்த தமிழ்ச் சூழல் அமையுமாறு வழி பெரிய புராணம் ஒரு கட் தியாகராசா. வெகுண்டெழுந்தார் அ எடுத்தார். மூத்தவர், தமையனார் முனைந்தார், இளமைப் பராய தியாகராசருடன் முகம் கொடுக் இறக்கும் காலை, ஆறுமுக நாவு வருந்தினார்.
ஆறுமுக நாவலரின் கெ காட்டு. சைவத் தமிழ்ச் சூழல் பெ தமிழ்ச் சூழலே ஆறுமுக நா6 தெரிந்தது.
யார்? எவர்? எனப் பாரார் எனப் பாரார். சைவத் தமிழ்ச்
6

மயற்றது உயிர். முழுமையை க்கு ஊடான உயிர்க் கூர்மை, பயணத்தைத் தடுப்பன மலங்கள். , வினைகள் பாற, புலன்களின் எத்தை வழிப்படுத்த, பார்வதி ண நிற்கிறார் என்ற அறிவுசார்
TLD.
ழ்ச் சூழலை உருவாக்கி அருள் ாட வரலாறுண்டு. ம் போக்கினை விலக்கி, மேலான ஆட்படுத்தக் காலத்துக்கு காலம், டாற்றி வந்துள்ளனர்.
திருஞானசம்பந்தர், அடக்கு ம் என வாழ்ந்த திருநாவுக்கரசர் வின் வழியில் 188 ஆண்டுகளுக்கு 1822) யாழ்ப்பாணத்து நல்லூரில்
வளம் கொண்ட குடும்பத்தில் வருக்குப் போராட்டமாகவில்லை. கையாக்குவதற்கான புறச் சூழல்
)யும் தம் இரு கண்களாகப் கு ஏற்றவாறு சைவத் தமிழ்ச் நில் உலகம் முழுவதும் சைவத்
சமைத்தார். டுக் கதை என்றார் தமையனார் ஆறுமுக நாவலர். கத்தி ஒன்றை என்றெல்லாம் பாராது வெட்ட ஆறுமுக நாவலர். அதன் பின் கா விரதமிருந்தார். தியாகராசர் லரை அழைத்தார், நடந்ததற்கு
ாள்கைக்கு இது ஓர் எடுத்துக் ரிதா, குடும்பம் பெரிதா? சைவத் வலருக்குத் தேவையானதாகத்
எந்தச் சூழல்? எந்தத் தேவை? ஆழலுக்குரியதை, சிவநெறி

Page 9
வளர்ச்சிக்குரியதை மட்டுமே ! அவருடைய போராட்டங்களின் !
ஆறுமுக நாவலருக்கு 25 முருகன் கோயிலில் சிவாகம் 6 என்ற போராட்டத்தைத் தொடக்குச் வரை அந்தப் போராட்டத்தைக்
கருவறையில் முருகனி கோயிலில் உயிர்ப் பலி கொடுக்க கோயிலில் பின்பற்றவேண்டும். 8
உயிர்ப் பலி இன்றில்ல கருவறைக்காகக் கரூரில் இருந்து களால் கட்டிய கட்டடம் முடிவ முன்பு வரை முற்றுப்பெறாக் கோய சான்றுகள் கூட இன்று நல்லூர்
ஆனாலும் ஆறுமுக நா 56ஆவது வயதில் தொடங்கிய ஆண்டுகளின் பின் தீர்ப்பாகி, கணக்குகளை ஆண்டுதோறும் நீதி
வந்தது.
தேவதாசிப் பெண்களைத் வந்து ஈழத்துக் கோயில் திருவிழ அடியார்களை ஆறுமுக நாவலர் விட்டுத் திருமுறைகளைப் பார் ஊக்குவித்து பெருமளவு வெற்றி
ஆறுமுக நாவலருக்கு 4 வைதிக பிராமணர்கள், கருவறைச் பூசை செய்யலாகாது, வழிபடல நிலை. அந்தப் பணியை ஆதி ன. செய்யலாம் என்றார். சுமார்த்த பொருத்தமானதல்ல என்பது அ நாட்டிலும் இக்கருத்துகளைப் பார்
ஆறுமுக நாவலருக்கு தில்லையில் தீட்சிதர்கள் வேதவே முயல்கின்றனர். ஆறுமுக நாவலர் அழைக்கிறார். கண்டிக்கிறார். தீட்சி இதனால் ஆறுமுக நாவலர் கொள்கின்றனர்.
ஆறுமுக நாவலருக்கு

நோக்கினார் ஆறுமுக நாவலர். பின்னணி இதுவே. - வயது. யாழ்ப்பாணத்து நல்லூர் விதிகளைப் பின்பற்ற வேண்டும் கிறார். 57 வயதில் அவர் இறக்கும்
கைவிடவில்லை. ன் சிலை அமைய வேண்டும். கக் கூடாது. சிவாகம விதிகளைக் இவை போராட்டக் கரு.
லை. முருகன் சிலை கொண்ட து கொண்டு சென்ற கருங்கற்கற் டையவில்லை. சில ஆண்டுகள் பிலாக இருந்த அக் கருவறையின்
முருகன் கோயிலில் இல்லை. ாவலரின் முயற்சியால் அவரது - வழக்கு, அவர் இறந்து 40
நல்லூர் முருகன் கோயில் மன்றத்துக்குக் கொடுக்கும் நிலை
த் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து ழாக்களில் நடனமாடிக் களிக்கும் [ சாடினார். அந்த வழக்கத்தை Tயணம் செய்யும் வழக்கத்தை
யும் கண்டார். 1 வயது. சிவ தீட்சை பெறாத க்குள் சென்று திருமேனி தொட்டுப் Tகதென்பது ஆறுமுக நாவலரின் சவர்களான சிவாச்சாரியார்களே தர்களிடம் திருநீறு வாங்குவது வர் வாதம். ஈழத்திலும் தமிழ் ரப்பி வெற்றிகண்டார்.
47 வயது. சிதம்பரத்தில் ள்விக்காக உயிர்ப்பலி கொடுக்க ஒப்பவில்லை. அங்குள்ளவர்களை தர்களின் முயற்சி தோல்வியில். மீது தீட்சிதர்கள் கோபம்
49 வயது. திருமுறைகளே
7

Page 10
அருட்பாக்கள் என ஆறுமுக நா6 சூழலுக்குரிய அருட்பாக்கள் 6ே இராமலிங்க வள்ளலாரின் பா என்றவர்களைக் கண்டித்தார். தொடர்ந்தது. ஆறுமுக நாவவருக பலர் இந்த விவாதத்தினைத் ெ சைவத் தமிழ்ச் சூழலின் மீள்வளர்ச்சிக்கும் மக்களிடையே நாவலர் கருதினார். சைவத் தமி எளிதில் புரியுமாறு எழுதினார், பதி தந்தை, தமிழ் வசன நடையி நாவலரைப் பாராட்டுவர்.
ஆறுமுக நாவலர் கால மிகப் பெரிய சவாலாக, கிறித்துவ ஈழத் தமிழர்கள் பலர், பணத்துக்க மதத்தைக் கைக்கொண்டனர்.
கிறித்துவ மதமாற்றத்து நடத்திய போராட்டங்கள் பல.
சைவத் தமிழ்ச் சூழலின் ( வெளியிட்டார். கிறித்துவ மதத் குறைபாடுகளை விளக்கிப் பாடசாலைகளை உருவாக்கினார். தனது நாவன்மையாலும் எழுத் மதமாற்றத்தைப் பெரிதும் தடுத்து
இவரது போராட்டங்களில் மாணவர்கள் பணி புரிந்தனர். காசி பிள்ளை, பொன்னம்பலம்பிள்ளை கறோல் விசுவநாதபிள்ளை என இ எண்ணிக்கை கணக்கிலடங்கா.
போராட்டங்களையே வாழ் வாழ்ந்தார். திபி 1910 கார்த்த சிவனடிப்பேறு எய்தினார்.
கடந்த 25 ஆண்டுகளாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர், தமிழ்ச் சூழலை வளர்த்து வருகில் தொடக்கிவைத்த சைவ மறுமலர்

வலர் கருதினார். சைவத் தமிழ்ச் வறு எதுவும் இல்லை என்றார். ாடல்களை திருஅருட்பாக்கள் இந்த வாதம் நெடுங் காலம் $குப் பின்னும் அவரின் மாணவர் தாடர்ந்தனர்.
எழுச்சிக்கும் தொடர்ச்சிக்கும் அறிவு பெருகவேண்டும் என ழ் நூல்களை அக்கால மக்கள் ப்பித்தார். தற்காலப் பதிப்புலகின் ன் முன்னோடி என ஆறுமுக
த்தில் சைவத் தமிழ்ச் சூழலின் மதமாற்றம் நடைபெற்று வந்தது. ாகவும் பதவிக்காகவும் கிறித்துவ
க்கு எதிராக ஆறுமுக நாவலர்
பெருமைகளை விளக்கி, நூல்கள் தின் கொள்கைகளில் உள்ள பிரசாரம் செய்தார். சைவப் சைவ அமைப்புகளை வளர்த்தார். து வன்மையாலும் கிறித்துவ து நிறுத்தினார்.
இவருக்குத் துணையாக, இவரது வாசி செந்திநாதய்யர், சதாசிவம் , சி. வை. தாமோதரம்பிள்ளை, வர் பின்னால் அணி திரண்டோரின்
}வாகக் கொண்டு 57 ஆண்டுகள் திகை மகத்தன்று (5.12.1879)
க ஏறத்தாழ 30 நாடுகளுக்குப் சென்ற இடமெல்லாம் சைவத் ன்றனர் எனில், ஆறுமுக நாவலர் ரச்சிப் பணியே காரணமாகும்.

Page 11
ஆதரித்து
பேரறிஞர் முருக திருவாசகச் செழுமறை முனிவு திருந்திய அன்பின் பெருந்துறைப் செழுமறை முனிவர் பிரானும் தீ போற்றியென்று பேசுகிறார். தீர் அன்பு எனப் பொருள்கொள்வர். இனி அளவிடமுடியாத, மேலோ காணலாம். இந்த அன்பே சி அன்பு, பட்சம், நேயம், காதல் அன்பு கலந்த வாழ்க்கையே ( முடியாதது; அதை உரைக்கவோ வழியது உயிர்நிலை. மனிச சங்கமத்திலும் அன்பு ஊற்றெ( அன்பின் ஐந்திணை என்ப அன்போடியைந்தது. அளவறு. இனங்காண முடியாது. என்பை இறைவழிபாடு அன்பால் இயன்ற அதுதான். ஆக அன்போடு கலந் இறையை அழைக்கின்றது. அை கூப்பிடுதல், ஈடுபாடாய் இணைந்து கதறி, கத்தி, எல்லையற்ற ஈடுபாட பாராமல் உள்ளம் குளிர அன முன்வைப்பதும் ஒருவித வ அழைப்பதற்கும், ஆதரித்து அழை நிறைய உண்டு. தெய்வ வ உத்தி எனலாம். எனவே அ பற்றை, பாசத்தை வெளிக்கா பெறலாமே யென்றோர் பிரயோக ஆடியும் பாடியும், அரற்றியும் அழு எம் பெருமானை அழைத்தால் ! என்ற உறுதிப்பாடு வேறு இன விரும்பி என்றும் பொருள் கெ என்பதற்கு அன்பு, உதவி, தேற் பொருள் கூறப்படுகிறது. அருட்

அழைத்தல் கவே பரமநாதன் பரைப் பட்டினத்துப் பிள்ளையார் பபிள்ளை யெனப் போற்றுகின்றார். இந்த அன்பாய அன்பர்க்கு அன்ப ந்த அன்பு என்பதற்கு முடிந்த நிறைந்த கனிந்த எல்லையற்ற, ங்கிய, முதிர்ந்த எனப் பொருள் சிவமெனப் பேசப்படுகிறது. ஈரம், , நேசம், என்றும் விளக்கலாம். மேம்பட்டது; உரைத்துப் பார்க்க 1, நிறுக்கவோ முடியாது. அன்பின்
சாதியையும் தாண்டி, தாவர நித்து ஓடுகிறது. பொருளியலை ர். என்போடியைந்த வாழ்வு க்க வொண்ணாதது. அன்பை யும் கொடுப்பது அன்பு. எனவே 3து. பக்திக் கனலின் மூலவேர் த வழிபாடே உயிரோடு துவண்டு ழத்தல், கூவுதல், கூவிக்கொளல், I, குழைந்து உருகி, எட்டாவேளை ட்டினாற் பரம் பொருளை வேறாகப் ஊழத்துத் தம் முறைப்பாட்டை ழிபடு மார்க்கமாகும். சும்மா ஒப்பதற்கும் வித்தியாசம், வேறுபாடு ழிபாட்டிற்கு இஃது ஒரு மனித ஸ்தரிப்பு, அங்கேயோர் உறவை, ட்டுகிறது. அழுதால் உனைப் த்தை அம்பு போற் பாய்ச்சுகிறார். ஒதும் பரவியும் மிக்க ஈடுபாட்டோடு நிட்சயமாகக் குரல் கொடுப்பான்
ணகிறது. ஆதரித்து என்பதற்கு காள்வர். அகராதியிலே ஆதரவு றரவு, வேட்கை, ஈடுபாடு என்று பத்தில் பத்துப் பாவியங்களிலே

Page 12
இத்தொடர் பதிவாகியுள்ளது. அழைத்தால்' என (ஆல் உருட பாவிக்கின்றார். பாடல் ஆசிரிய இங்கே படம் பிடித்துக் கா எம்மையுறுத்துகிறது, எம்மை 2 வைப்பது போல. ஒரு பிரயோ போற் தோணுகிறது. பாராயன் படிப்போர்க்குத் திருவாசகம் வெ திருமுறையில் இருந்து அதை தாஸ் மகாலில் இருந்த வைரக்
இந்த ஆதரவு பற்றிச் நெஞ்சில் நண்ணுவான் ஈச கொண்டாடுமிடத்திலே, கொண் பக்தி அனுபவ மொழிகள் ஏதே சைவ சமயிகட்கு உணர்த்தனே கவிமணியவர்கள் இந்தப் பாவத் கன்றிலே வைத்துக் காட்டுகி வெள்ளைப் பசு அண்டையிலே நிறைந்த பாவனை எம்மை | வைக்கிறது. அன்றோ தாய் பக்குவத்திலே வாத்சல்யம் ப6 சேய் நிகழ்வுகளை மனிதத்த சிந்தித்தாலே போதும். அந்த பளிச்சிடுகிறது. இந்த ஆதரவுக் எங்களையும் ஆட்டியசைக்கிற அழைத்தால் மின்னிப் பொ விடயமல்ல. இமய உச்சி ஒன்றை தங்கி நிற்பது ஆதாரம். மரம் பெற்றோரிலே பிள்ளைகள் தந் பிள்ளைகள் விழுது போற் தாங்க தான். ஏழை பேதைகள், முதியோ
அநாதைகள் ஆன குழந்தை மொன்று ஆத்தலைந்து நிற்கிற உதவுவதும் ஒரு காத்திரமான ஊதியமற்ற நாதிகள், செய்யும்
அவர்களின் அவல ஓலம் ஒரு
10

திரும்பத் திரும்ப 'ஆதரித்து 1) மூன்றாம் வேற்றுமை உருபைப் பரின் இடையறாப் பக்தியுணுர்வை ட்டுவது போன்ற ஓர் பார்வை உராய்கிறது தீப்பெட்டியைப் பற்ற Tகம் ஆயிரம் முறை சொன்னது எம் பண்ணுவோர்க்கு, ஈடுபாடாய்ப் ற்று, விறுதாப் பாடலன்று. பன்னிரு நீக்கி விட்டால் எப்படியிருக்கும். கல்லை நீக்கியது போன்றமையும். சிறிது சிந்திப்போம். எண்ணுவார் ன். குழந்தையும் தெய்வமும் டாடினால் நின்றாடுவான் போன்ற கார் ஆசறுதியான உண்மையைச் ப எழுந்தன போற் தொனிக்கிறது. எதையும் தொழிற்பாட்டையும் தாய் றார். "அம்மா வென்றழைக்குது ஓடுது கன்றுக்குட்டி” என்ற பாவம் அந்த ஆதரித்தழைப்பிலே குறி ப் பசுவின் ஆதரித்தழைக்கும் ரீச்சிடுகிறதன்றோ. இந்தத் தாய் rய் சேயுடன் பொருத்திச் சிறிது த ஆதாரம் மின்சாரம் போலப் க்கான சுவாமிகளையும் உலுக்கி றது. இந்த அசைவு ஆதரித்து லிந்தது அன்றே. இஃது சின்ன றயொன்று தங்கி நிற்பது இயற்கை. எங்கே தங்கி நிற்கிறது பூமியிலே. பகி இருந்தனர். (அந்தக் காலம்) த வேண்டும். இஃதும் ஒரு ஆதாரம் சர்கள், தாயை இழந்த பிள்ளைகள், குட்டிகள் போன்ற மனித கூட்ட தே! அவர்களை ஆதரித்தழைத்து I ஆதரிப்பு. இளைத்துப்போன வகையறியாது அலைகிறார்களே, 5 துணையை நாடி அலைகிறதே.

Page 13
ஆண்டவனிடம் அவர் கொடுக்கு வழிவிடுகிறான் என்ற நிலைப்பா கோள் எனவாம்.
அபலைகளின் கண்ணித்து ஒலங்கள் ஒருவகையான நண்ணினர்க்கினியாய் ஒலம், இட்டார்கள். ஏன்? தீனர்களின் தழைப்பது. எனவே தீனதயாளு இருபதடி என்னைநோக்கி நடந்த நோக்கி நடக்கிறேன் என இயேசு யருட்டுகிறது அன்றே. குழந்தை போல ஆண்டவன் நம் ஈனக் குர ஆதரித்தல் என்றால் பேணுதல் தாய் பேண்” என்பது ஒளவை வ சிரிக்கும் ஆண்டவனை அரவை ஆதரித்து அழைக்க வேண்டும். அ சேக்கிழார் ஈர அன்பு எனத்தன் எம் பரம் பொருள் சிவன். சிவ ஆண்டவனை அதிதூரத்தில் வைத் பிறிவின்றி நிற்கிறான் கடவுள்.
நம் மூதாதையர் வீடுதோ அங்கே தம் குடும்பத் தெய்வங்க ஆதரித்து வழிபட்டனர். அது சிறு மெழுகி சாணி தெளித்து தெய்வங்களை வணங்கினர் விளக்குவைப்பர். பூசை பண்ணு இவ் வழிபாடு பரம்பரை பரம்பரை ஆதரிப்பு - ஆதரிப்பது அவன் ே ஊருக்கு ஒரு பொதுக்கே வழிபாடு மேற்கொண்டு தல விருட பெருவிழா எடுத்து வழிவழி ! செய்தனர். இதுவும் ஆதரிப்பே. மகா சேத்திரங்கள் எழுந்தன. தே வழிபாடியற்றினார்கள். இன்று அ விடுத்து வேறு மார்க்கங்களை பே உங்கள் பாரம்பரிய பண்பாட்

5ம் முறைப்பாடு கேட்டு அவன் டும் ஆதரித்தழைப்பதன் கருது
துளிகளிற் கலந்து நின்று சொல்லும் உழைப்புத் தான். தேவர்கள் ஞான நாயகனேயென ஒலம் இந்த அழைப்புத்தான் ஆதரித் நவாய் இரட்சிக்கிறான். நீங்கள் ால், நான் நாற்பதடி உங்களை பிரான் கூறிய வார்த்தை எம்மை நயை அரவணைக்கும் தாயைப் ல் கேட்டு ஆதரிக்கிறான் நம்மை. என்றும் பொருள்படும். "தந்தை ாக்கு. ஆகவே குழந்தையாய்ச் ணக்க வழி - எம் பெருமானை |ங்கேதான் ஈரப்பசை இருக்கிறது. பெரிய புராணத்தில் பாடினார். னோடு தொடர்புடையோர் நலம். ந்துப் பார்க்காதீர்கள். எம்முடனே
றும் கொட்டிலோ குடிலோ கட்டி ளை வெகு பத்தி சிரத்தையோடு தெய்வ வழிபாடாகலாம். கூடடி அதிகாலையிற் தம் வழிபடு செவ் வாயப் வெள்ளியில் வர் பொங்கல் வேள்வி செய்வர். பாய் நடைபெற்றது. இது ஒருவித
ഖങ്ങേ. காயில் அமைத்துக் குல தெய்வ சம், தீர்த்தக் கேணியமைத்தும் இறைவழிபாடியற்றி ஆராதனை நால்வர் வந்தபின் நாடெங்கும் தவாரம், திருவாசகம் பாடி இறை ந்த ஆதரித்தழைக்கும் நெறியை ற்கொள்கிறீர்கள். பக்தி நலிகிறது. டுக் கோலங்களை கைநழுவ
11

Page 14
விட்டுவிட்டீர்கள். உங்களை நீங்கே திசை மாறிய பறவைகள் ஆனிகள் படார் என்ற உண்மையைப் பாது வழிகாட்டி நமக்கு. அவர் செப்பல நெறிப்படுத்துவோம். திருவாசகதி பெறுவோம். ஆண்டவனை ஆதரித் சேவையாற்றுவோம் வாரீர்
மருளனேன் மனத்தை மயக்கறே
மறுமையோ டிம்மையுங் பொருளனே புனிதா பொங்குவா
கங்கைநீர் தங்குசெஞ் ச6 தெருளுநான் மறைசேர்திருப் பெரு
செழுமலர்க் குருந்தமே அருளனே அடியேன் ஆதரித் தை அதெந்துவே என்றரு ள
இறைவன் நல்லவன். எம் ை அவனைப்பேணுவோம். ஆதரிப் மணிவார்த்தையைப் பேணி வழி அழைப்பது நம் வேலை. தொழு மையட்டும். பலன் கைமேல்வ அழைப்போம். அவன் வழிவிடுவா
சிவன் எனும் நாமம் தனக்கே
செம்மேனி அம்மான் அவன் என்னை ஆட்கொண்டு அ
அவன் தனையான் பவன் எனும் நாமம் பிடித்துத் தி
பலநாள் அழைத்தால் இவன் எனைப் பலநாள் அழைப் ஒழியான் என்று எதிர்ப்ப
- 9)
12

ள உரைத்துப் பாருங்கள். நீங்கள் ர். கடவுளை நம்பினோர் கைவிடப் காருங்கள். மணி மொழியார் ஓர் ரிட்ட தூய பாதை யிலே எம்மை நதை ஆதரிப்போம். தொன்மை தழைப்போம். சைவம் தழைக்கச்
நாக்கி
கெடுத்த
ளரவந்
Ö)LUTLÜ நந்துறையில் ബിugT
ழைத்தால்
ாயே. திருவாசகம் 29 - 9
ம வழிநடத்துபவன். நாமும் போம். மாணிக்கர் சொன்ன நடப்போம். அவனை ஆதரித்து ம்பாளரின் கூப்பீடு உறைப்பாய ரும். எனவே நாம் ஆதரித்து ான். இது நிச்சயம். உண்மை.
9) 60)LU
ளித்திடும் ஆகில்
ரிந்து
L
நிமே. ப்பர் தனித்திருவிருத்தம்

Page 15
சுவாமி சாந்தானந்த ತt, ತ முன்னாள் ஸ்ரான தமிழ் நாட்டில் சுவாமி எந்தச் சாந்தானந்தா என்ற கேள் உள்ள திருக்கோவிலூர் என்ற சுவாமி சிவானந்தரின் அனுக்கி அமைப்பின் ஸ்தாபகர் சுவாமி குறிப்பிடுகிறோம்.
1934 ஏப்ரல் 7ஆம் ந பெயர் சந்திரசேகர் என்பதாம். கிரி அவர்களின் ஆச்சிரமத்துக் பாடுவதும் இவரது வழக்கமாயிரு எழுத்து என்பதற்கேற்ப, சுவ சந்திரசேகரரை ரிஷிகேசத்து வைத்தார். வீட்டை விட்டு புறப்பு உணவு கேட்டு வாங்கிச் சாப் பயணத்தை மேற்கொண்டார். ரி கீழ் அமர்ந்து கழிவறைகள் தொண்டுகள் செய்து பக்குவம சிவானந்தள் மூலமாக சந்நியாச என்ற நாமமும் பெற்றார். அடையும்வரை அவருடன் வாழ் 1971ஆம் ஆண்டு மலேசி சிவா குடும்பத்தை அமைத் எதுவானாலும் சரி, பின்பற்றுங்க உள்ளன்புடன் நம்பிப் பின்பற்றுங் உங்களுக்கு ஒளியூட்டி நெறிப்ப கடவுளிடம் சேர்ப்பிக்கும் என்று எல்லாச் சமயங்களிலும் செ மக்களுக்குத் தொண்டு என்ற மலேசியா செல்ல முன்னர் அ சென்றார் என்றால் அது 1970 விஜயமாகும். அந்த ஆண் அமைந்திருக்கும் கொழும்பு இந் பயின்று கொண்டு இருந்தேன்

ா சரஸ்வதி தரிசனம் வதாஸ் ர்லி கல்லூரி ஆசிரியர்
சாந்தானந்தா என்றவுடன் எமக்கு ாவி எழும். விழுப்புர மாவட்டத்தில் கிராமத்தில் அவதரித்து ரிஷிகேசம் ரகம் பெற்ற 'சிவா குடும்பம் என்ற சாந்தானந்தாவையே இங்கு நாம்
ாள் பிறந்த இவருக்கு இடப்பட்ட சிறுவயதிலே சுவாமி ஞானானந்த குச் சென்று தொண்டு செய்வதும் ந்தது. தாரமும் குருவும் தலையில் பாமி ஞானானந்தகிரி அவர்கள் சுவாமி சிவானந்தாவிடம் அனுப்பி டு முன்னர், தன் தாயிடம் தானாக பிட்டுவிட்டு ஞானநிலை நோக்கிய வழிகேசத்தில் சுவாமி சிவானந்தரின் 35(6) g56) (Upg56) T35 U6) LIG) ாகி ஞானநூல்கள் கற்று சுவாமி தீட்சை பெற்று சுவாமி சாந்தானந்தா சுவாமி சிவானந்தா மகாசமாதி pந்தார். யாவை அடைந்து, கோலாலம்பூரில் தார். 'வழி சமயம், கொள்கை ள் ஆனால் அதனை மெய்யாகவே கள். நம்பிக்கையின் புனிதத்துவம் டுத்தி எல்லோரையும் சென்றடையும் அடியார்களுக்கு எடுத்தியம்பினார். ால்லப்பட்ட கடவுளிடம் அன்பு, ற போதனையையே புகட்டினார். |வர் முதன்முறையாக வெளிநாடு இல் இலங்கைக்கு மேற்கொண்ட டு அடியேன் இரத்மலானையில் துக்கல்லூரியில் உயர்தர வகுப்பு அந்த ஆண்டு (1970) இந்தக்
13

Page 16
கல்லூரியின் இந்துமாமன்றத்துக் சுவாமி சாந்தானந்தா கொழும்பி
அதிபர் திரு.சிவபாலன், இந் கல்லூரிக்கு ஒரு வெள்ளிக்கிழ கல்லூரியின் தியான மண்டப சிவபுராணம் படிக்கக் கூடியிருந்த உரையாற்ற இருந்தார். அடிே சுவாமிகளை அழைத்து மண்டபத்தி செய்து அவரைப் பேசும்படியாக 8 விந்தங்களை தொட்டு வணங்கக் தடுக்குமுகமாக என்னை கட்டி பின்னர் பேச ஆரம்பித்தார். கன்னங்களும் பகபகவென ஒளி பார்ப்பதற்கோர் கண்கொள்ளாக் பேசிய பேச்சுக்களும் பாடிய பாட் வந்தாற்போல் இருந்தது.
பாடல் மூலம் மக்களை சாந்தானந்தா 1973-1974 களில் மடத்துக்கு விஜயம் செய்தார். 8 இருந்த காரணத்தால் சுவாமியி வணங்கும் சந்தர்ப்பமும் ஏற்பட்ட இலங்கைக்கு செல்லும்போது ச நல்லூர் திவ்விய ஜீவன ச உரையாற்றினார் என்பது இங்கு
சுவாமியின் சேவாக ஒழுங்குபடுத்தலாம். 1. 'சிவா குடும்பம்' (Shiva Fami மூலமாக இறைவனை வழிபடும் 2. கலைக்கோயில் (temple 0 மத்தியில் கலாச்சார சீரழிை இறைவனை வழிபடும் முறைமை 3. 'தொண்டுக் கோயில்' (Tem விழிப்புலன், மற்றும் பல் சம்பர் தொண்டு செய்தலை ஊக்குவிக் 4. லாவண்யா! என்ற அமை உடுப்புகள், பொருட்கள் விற்கப்
14

-கு தலைவராக யான் இருந்தேன். ல் வந்துள்ளதை அறிந்த கல்லூரி 5துமாமன்ற சார்பில் சுவாமியை ழமை காலை அழைத்திருந்தார். த்தில் பாடசாலை மாணவர்கள் வேளையில் சுவாமி சாந்தானந்தா யன் தலைவர் என்ற முறையில் திற்கு சென்று சுவாமியை அறிமுகம் அழைத்துக்கொண்டு அவரது பாதார 5 குனிந்தபோது சுவாமி என்னைத் ப்பிடித்து தன்னுடன் அணைத்து
மாம்பழம் போல் ஒளிவிடும் விடும் சிவத்தப் பட்டாடைகளும் - காட்சியாய் இருந்தது. அவர் -டுக்களும் தேவலோகமே திரண்டு
பாப் எப்போதும் கவர்ந்த சுவாமி 5 மட்டக்களப்பு இராமகிருஷ்ண அந்த நேரத்தில் அடியேன் அங்கே பின் இரு பாதங்களைத் தொட்டு -து. 1970 இல் முதன்முறையாக வாமி சிவானந்தரின் கிளையான சங்க மண்டபத்தில் 10 நாள்
விசேசமாகக் குறிப்பிடத்தக்கது. காரியங் களை பின் வருமாறு
1y) - இது மந்திரங்கள், பாடல்கள்
அமைப்பாக இருக்கிறது. fFine Arts) - இது இளைஞர்கள் வத் தடுத்து கலை மூலமாக ய காட்டுகின்றது. ple of Service) இது வைத்தியம், ந்தப்பட்ட பாசறைகள் அமைத்து
கின்றது. ப்பில் கலையம்சம் பொருந்திய பபடுகின்றன.

Page 17
5. அன்னலட்சுமி உணவகம் காணிக்கையாகப் போட்டுவிட்டு 6. ஹம்சவாகினி விமானச்சீட:டு செல்பவர்களுக்கு குறைந்த வி செய்யப்படுகிறது. 7. கலாச்சார நிகழ்ச்சிகள் நாட்டிய நாடகங்கள், நாடகங் விழிப்பூட்டப்படுகின்றது.
சுவாமியின் நடவடிக் மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்தி (U.K) ஆகிய இடங்களிலும் | கொண்டு இருக்கின்றன. சுல் மகாசமாதியானார். அங்கே அமைந்திருக்கின்றது. அமுத மொழிகள் சைவத் தமிழ் இலக்கியங்கள் 6 பன்னிரு திருமுறைகளாகும். பர அனுபவித்து உணர்ந்த ஞானப் ( வாகன விபத்த
MicHA2 A PROFESSIONI
NO COMMISSION FOR HOUS NO COMMISSION FOR CARE NO COMMISSION FOR ATTEN NO COMMISSION FOR INCON
வாகன விபத்தால் தமிழிலும் ஆங்கிலம் பெற்றுக்கொள்ள 6ே வேண்டியவர் Mr. P.
HONEST AND FRIENDLY SERVICE CALL: MR. P SINGARAJ
416-993-8443 905.471-3058

- இதில் விரும்பிய பணத்தை சாப்பிடும் அமைப்பைத் காட்டுகிறது. முகவர் - இதில் யாத்திரைக்காகச் லையில் விமானச்சீட:டு விற்பனை
- இதன் மூலம் சமய ஆன்மீக கள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு
கைகள் இந்தியா, இலங்கை, ரேலியா, பேர்த், ஐக்கிய இராச்சியம் பிற பல இடங்களிலும் இயங்கிக் பாமி கோயம்புத்தூரில் 1997இல் தான் அவரது சமாதி மந்திர்
என்று போற்றப்படும் அருள் நூல்கள் ரம் பொருளை முக்கரணங்களாலும் பெருமக்களால் இவை பாடப்பெற்றது ா? அழையுங்கள்
NGARAJ
L TAYLOR IL CORPORATION
04 IST :KEEPING!
CIVER! DANT CARE IE REPLACEMENT!
உங்களக்கு எரற்படும் இழப்புகளை திலும் உரையாடி சரியான முறையில் #ண்டுமானால் நீங்கள் அழைக்கப்ப. சிங்கராஜ். இவர் உங்களின் நண்பன்,
15

Page 18
சிவம்
பிரார்த் ஆன்மீகவள்ளல், ஆத்ம
பூனைக்குட்டி கத்தியதும் அதைத் தூக்கிக் கொண்டு போ கதறினால் இறைவன் அவரைக்
துன்பம் நேர்கையில் இ பிரார்த்தனை. அடியவருக்கு ஆறு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுதான் இறைவனுக்குத் திறந்து காட்டு குறைத்துக் கொள்வதுதான் பிரார் திகைத்திருக்கும்பொழுது உன முடிவுசெய்ய கடவுளை எதிர்நோ. மனஉறுதி தளரும்போதுதான் ப கற்றுக் கொள்ளுகின்றான்.
விந்தையான நிலை
பிரார்த்தனை என்பது என நிலைத்த மனத்துடன் பக்தி கெ கொள்ளுதலே பிரார்த்தனை எனப்
பிரார்த்தனை என்பது நா இருப்பதைக் குறிக்கும் மனத் செய்வது இறைவன் இடத்தில் மனத் பிரார்த்தனை. இறைவனைப்பற்றி பிரார்த்தனை. இறைவனிடத்தில் பிரார்த்தனை மனத்தையும் அகந்ல் செய்வது பிரார்த்தனை. தனி ஒன்றுபடச் செய்வதையே பிரார்த்
ஆன்மாவை இறைவனிடம் இறைவனிடம் அன்பு செலுத்தி பிரார்த்தனை என்பது இறைவழி பிரார்த்தனை, பிரார்த்தனை என்ட நற்பேறுகளுக்காக அவனுக்கு நம்
மனித உள்ளத்திலும் மனது இயங்கிக் கொண்டிருக்கும் ஆன்
16

யம் தனை
ஜோதி நா. முத்தையா
அதன் தாய்ப் பூனை ஓடிவந்து கிறது. அம்மாதிரியே அடியவர்
காப்பாற்ற ஓடிவருகிறான். றைவனை நம்பி இருப்பதுதான் தல் கூறுவதற்காக இறைவனுக்கு பிரார்த்தனை. எம் உள்ளத்தை கவதால் அதிலுள்ள சுமையை த்தனை. என்ன செய்வது என்று க்கு எது சிறந்ததோ அதை க்கி இருப்பதுதான் பிரார்த்தனை மனிதன் பிரார்த்தனை செய்யக்
தயும் கேட்பதல்ல. ஒரே மாதிரி Tண்டு இறைவனோடு தொடர்பு பபடும்.
ம் இறைவனுக்கு அண்மையில் தை இறைவனோடு ஒன்றுபடச் கதை நிலைபெற்றிருக்கச் செய்வது ய தியானத்தில் ஆழந்திருப்பது பரிபூரண சரணாகதி அடைவது தெயையும் அமைதியாக உருகச் ஒரு உணர்வை இறைவனோடு தனை என்று குறிக்கிறது. உயர்த்தும் செயலே பிரார்த்தனை. ப் போற்றுவதே பிரார்த்தனை. பொடு. இறைவனைப் புகழ்வது பது இறைவன் தமக்களித்துள்ள
ன்றி செலுத்துவதாகும். திலும் ஆன்மாவிலும் இடைவிடாது மீக சக்தியின் குரல் அல்லது

Page 19
வழிபாடுதான் பிரார்த்தனை. அது என்னும் ஆற்றலைப் போன்று உ
பிரார்த்தனை என்பது | போன்றது. அதுமனித வாழ்க்கை பிரார்த்தனை இன்றி ஒரு மனித
எல்லோரும் பிரார்த்தனை
குருடன், செவிடன், நொண்டி, மு. இழிந்தவன் தாழ்ந்த நிலையில் ஆகிய அனைவரும் இறைவனை பிரார்த்தனை என்பது உள்ளத்துச் அது உடலைப்பற்றியதல்ல.
பிரார்த்தனை செய்வதற்கு தேவை இல்லை. நீ பிரார்த்தனை உள்ளத்தைத்தான் வேண்டுகின் ஆனாலும் அடக்கமுள்ள தூய் சொற்கள் ஒரு பண்டிதர் அ சொற்பொழிவாளர் ஒருவரின் அழகி கவரும் ஆற்றல் படைத்தவை. |
ஒரு குழந்தைக்கு இலக் அது சில ஒலிகளை எழுப்புகிற குழந்தை என்ன சொல்கிறது என அதிகாரியின் வீட்டில் உள்ள இந் பேராசிரியர் அல்ல. சமையல்க்கா சொற்களைப் பேசுகிறார். ஆனால் விளங்குகிறது. உள்ளத்தின் கொள்ளும் ஆற்றல் இருக்கும் உ அந்தர்யாமியான இறைவனுக்கு ந என்று தெரியாதா?
நீ என்ன சொல்ல விரு தெரியும். நீ இறைவனை வழிபடு இருந்தாலும் நீ உச்சரிக்கும் மந்த நீ செய்யும் பிரார்த்தனையும் உச். கூடியதாக இருக்கமானால் அ உள்ளத்தின் மொழி அவருக்கத்

புவியீர்ப்பு சக்தி அல்லது கவர்ச்சி உண்மையானது. மதத்தின் சாரம் அல்லது ஆன்மா கயில் முக்கிய பங்கு வகிக்கிறது. தன் வாழ முடியாது.
செய்யலாம்
டவன், மெலிந்தவன், அறிவற்றவன், D) உள்ளவன் ஒதுக்கப்பட்டவன், ப் பிரார்த்திக்கலாம். ஏனென்றால் க்கும் உணர்வுக்கும் சொந்தமானது.
- உயர்ந்த அறிவோ பேச்சாற்றலோ ன செய்யும்போது இறைவன் உன் ன்றார். கல்வி அறிவில்லாதவன் -மயான ஓர் ஆன்மாவின் ஒரு சில ல்லது பேச்சாற்றல் படைத்த கான சொற்களைவிட இறைவனைக்
கணமும் உச்சரிப்பும் தெரியாது. }து. ஆனால் அதன் தாய்க்குக் ன்று விளங்குகிறது. ஆங்கிலேய திய சமையற்காரர் ஓர் ஆங்கிலப் ரர் எழுவாய் பயனிலை இல்லாத ல் ஆங்கிலேய அதிகாரிக்கு அது மொழி மற்றவர்களுக்கு புரிந்து ள்ளத்திலேயே குடிகொண்டிருக்கும் ாம் என்ன சொல்ல விரும்புகிறோம்
நம்புகிறாய் என்பது அவருக்குத் நம் பிரார்த்தனைகளில் தவறுகள் ரெங்களில் தவறுகள் இருந்தாலும் எரிக்கும் மந்திரமும் சிரத்தையோடு பர் அதைக் கேட்கிறார். உன் | தெரியும்.
17

Page 20
யாருடைய பிரார்த்தனை
பிரார்த்தனை ஒருவர் உதட்டளவில் இருக்க்ககூாது. - வெறும் ஒசையை எழுப்பும் தான்
அக்கறையுள்ளதும் 8 உடனடியாக இறைவனுக்குக் ( மனமுள்ள கொடிய மனிதனின் கேட்கமாட்டான்.
உண்மையான பக்தனி இறைவன் கேட்கிறார். நம்ப இறைவனுக்குக் காது கேட்கவி இறைவன் தன்னுடைய மக்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார். ஒ எம் உள்ளத்தை திறந்து காட்ட கிடைக்கும்.
பிரார்த்தனைப் பயிற்சி
உன்னுடைய மூச்சு இறைவனைப் பிரார்த்தனை ( மண்டியிட்டு அவரைப் பிரார்த்தன. அதனை நிறுத்திவிடாதே. பிரார்த் வேண்டும். உன் வாழ்க்கையே ஒ இருக்க வேண்டும்.
பிரார்த்தனையால் தீர்க்க பிரார்த்தனையால் போக்க மு பிரார்த்தனையால் கடக்க முடி பிரார்த்தனையால் வெல்ல முடிய என்பது இறைவனோடு கொள்ள என்பது இறைவனுடைய ஆற்ற கலக்கச் செய்யும் விந்தையான படியிட்டு இறைவனைப் பிரார்த்

கேட்கப்படும்
உள்ளத்திலிருந்து வரவேண்டும். அக்கறை இல்லாத பிரார்த்தனை எங்களைப் போன்றது. தூய்மையானதுமான உள்ளம் கேட்கிறது. கபடமான குறுகிய ன் பிரார்த்தனையை இறைவன்
ர் பிரார்த்தனையை எப்பொழுதும் பிக்கை இல்லாத ஒருவன்தான்
ல்லை என்று சொல்லுவான். பின் அபயக்குரலை எதிர்நோக்கி ளிவுமறைவு இல்லாமல் அவருக்கு வேண்டும். அதற்கு உடனே பதில்
உனக்குக் கொடுக்கப்பட்டது, செய்வதற்குத்தான், முழங்கால் மன செய். ஆனால் நீ எழுந்தவுடன் தனை வாழ்நாள் முழுவதும் நீடிக்க ரு நீண்ட நெடிய பிரார்த்தனையாக
முடியாத பிரச்சினைகளே இல்லை. Dடியாத துன்பங்களே இல்லை. ஓயாத இடையூறுகளே இல்லை. ரத தீங்கே இல்லை. பிரார்த்தனை நம் தொடர்பாகும். பிரார்த்தனை லை மனிதனுடைய இரத்தத்தில் சக்தியாகும். எனவே முழங்காற் தித்துக் கொள்.

Page 21
திருவிளக்கு
அதன் ம
செல்வி ரவிநர் கதிரேசன் இந்து மகளி
திருவிளக்குப் பூசையும் இக்கட்டுரையின் தொனிப்பொரு அகற்றவதைப் போல சோதி வடி6 ஆன்மாக்களின் ஆணவ இருகை என்பதனை விளக்குகின்றது திரு பிரம்மா இவ்வுலகை சிருட்டிக்கு ஆதாரமாகக் கொண்டே படைத்த நெருப்பு என்ற பஞ்சபூதங்களும் காரணமாய் இருந்தது. இதன் மூக்கு, செவி, என்ற ஐம்புலன். தோற்றுவிக்கப்பட்டது. மனித செய்யப்படுவதால் அஞ்ஞானியா இம்மனிதன் ஐம்புலன்களை அட பேரறிவுபாதையை நோக்கி செல்ல எமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோ ஓர் வழக்கத்தை கொண்டு வந்த
எங்கே இருள் இருக்கி ஒளி தேவைப்படுகிறது. எமது சந்தர்ப்பத்தில் இருளில் இ இவ்வுணர்வைத் தவிர்க்க வேண்டு ஏற்றி வைக்க வேண்டும். எப் பரப்ப வேண்டும் இதனையே அப் இருள் கெடுப்பது' என்று பாடிய அடையாளம் என்றபடியால் எத் பற்றிப் பாடியுள்ளனர். மேலும் எ ஜோதி வடிவில் இறைவன் உள் கூர்ந்து கவனித்தால் சோதி தோன்றுவதைக் காணலாம். உல் இறைவனிடம் தான் சரணடைகி மனதில் நற்குணங்கள் இருந்த அடையலாம் என்பதை இது தெ

ப் பூசையும் கிமையும்
தோ சிவானியா ர் கல்லூரி நாவலப்பிட்டி ம் அதன் மகிமையும் என்பதே களாகும். தீபமானது இருளை யான இறைவன் தன்னை அடைந்த 11 அகற்றித் தன் மயமாக்குவான் நவிளக்கு. படைத்தற் கடவுளான தம்போது ஐம்பெரும் பூதங்களை தார். ஆகாயம், மண், நீர், காற்று, ம் தோன்றி, உலகம் தோன்றக்
வழியிலே மெய், வாய், கண், களும் தோன்றி மானிடப் பிறவி தன் ஐம்புலன்களினால் ஆட்சி க வாழ்கின்றான். என்றைக்கும் டக்கி வாழ முயற்சிக்கும் போதே
முடியும். இவ்வழியை அடையவே மர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடும் பள்ளனர்.
ன்றதோ! அங்கே தான் எமக்கு மனம் அமைதியின்றி இருக்கும் ருப்பது போன்று இருக்கும். இமானால் மகிழ்ச்சி என்ற ஒளியை ) உள்ளம் எல்லாம் ஒளியைப் பர் சுவாமிகள் 'இல்லக விளக்கது புள்ளார். விளக்கு மங்கலத்தின் தனையோ அடியார்கள் தீபத்தைப் ம் பெரியார்கள் தரும் விளக்கம் ளான் என்பதே ஆகும். தீபத்தை பானது லிங்கத்தின் வடிவில் கமானது இறுதியில் சோதியாகிய றது. தூய சோதியை போல் ால் இறை அருளை சுலபமாக ரிவாக உணர்த்துகிறது.
19

Page 22
மனிதனுக்கு துன்பஞ் செu ஒன்று. இருளில் அட்டையா? கள் சாணமா? அரவமா? கயிறா என் இருளில் ஒரு வேலையும் செய்ய இரவில் நமது வீடுகளில் மின்சார அப்படியே அனைவரும் அசைவற் நமக்கு எத்தனை வண்ணமாக நாம் அது இல்லாதபோது தான் எப்படி எப்படியெல்லாம் வளர் இல்லாதபோது தானே உணர மு பொருள்களை விளக்குக கூறப்படுகின்றது. சூரியன், சர நான்கும் பகலில் பொருள்களை பொருள்களை விளக்குவது மத இல்லாதபோது ஓசை நமக்கு இருளில் அசைவற்று திகைக்கி பேசினால் அந்த குரலோசைை விளங்கிக கொள்கின்றோம் அலி விளக்கு ஆகும்.
சொல்லே விளக்காகத் உண்டு. நாராயண மூர்த்தியை வாழ்கின்றவர்களாக விளங்கிய முதலாழ்வார்கள் எனப்படுவார்கள் பொய்கையாழ்வார், பூத நாமங்களை உடையவர்கள். ந( ஒரு திருத்தலம் உண்டு. காரி அரசு புரிந்த திருநகரம். அத் திருமாலைச் சேவிக்கும் பொருட் அத்திருக்கோயிலிலே நெடுநேரம் சிறு இடத்தில் சென்று படுத்து குளிர்காலம், சிறு தூறல், வான கொண்டிருந்தது. பூதத்தாழ்வார் மெல்ல ஒதுங்கினார். படுத்திருந்த எழுந்து இந்த இடம் ஒருவர் ஆகும் என்று கூறி அவரை அரு இருந்தார். சிறிது நேரத்திற் பின்
20

ப்கின்றவை பல. அவற்றுள் இருள் வனா? காலில் பட்டது சந்தனமா? று அறிந்து கொள்ள முடியாது. முடியாது. நடமாடவும் முடியாது. விளக்குகள் அணைந்துவிட்டால் ற்று நிற்க நேர்கின்றது. விளக்கு உதவி செய்கின்றது என்பதை உணர முடியும். தாய் எம்மை க்கின்றாள் என்பதனை தாய் டிகின்றது. கின்ற விளக்குகள் நான்கு என ந்திரன், அக்கினி, ஓசை என்ற விளக்குவது கதிர், இரவிலே நியும் கனலும், இந்த மூன்றும் உதவுகிறது. வீட்டிலேயுங்கூட ன்ெற போது அங்கு யாராவது யக் கொண்டு இன்னார் என்று ஸ்லவா? எனவே சொல்லே ஒரு
தோன்றியருளிய ஒரு வரலாறும் மனமொழி மெய்களால் வழிபட்டு வூழ்வார்கள் மூவர்கள். இவர்கள்
T. த்தாழ்வார், பேயாழ்வார் என்ற டுநாட்டில் திருக்கோவலூர் என்ற முதலிய மன்னர்கள் இருந்து தலத்திலே எழுந்தருளியுள்ள டு பொய்கையாழ்வார் சென்றார். இறைவனை வணங்கிவிட்டு ஒரு உறங்கிவிட்டார். நடு இரவு, டை வீசி உயிர்களை நடுக்கிக் என்ற பெரியவர் அங்கு வந்து பொய்கையாழ்வார் பளிச்சென்று படுக்கவும் இருவர் இருக்கவும் கில் இருக்கச் செய்து, தானும் ன்பு அங்கு பேயாழ்வார் வந்தார்.

Page 23
அமர்ந்திருந்த இருவரும் உடனே இருவர் இருக்கலாம், மூவர் கொண்டார்கள்
அச்சிறு இடத்தில் மூவி அமைதி, சிறிது நேரத்திற்குப் மொழு மொழு என்ற உட நெருங்கிக்கொண்டு உட்புகுந்தா சிறு இடம் ஒருவர்மட்டும் படுக் மூவர் மட்டும் நிற்கவும் முடியும். ஒரு பேர்வழி வந்து நுழைந்து ரெ மூவரும் திக்குமுக்காடி விட்டார் நீர் யார்? என்று கேட்டார்கள். யார் என்று அறிய விரும்புகின் நிலவியது.
விளக்கில் லாமல் எL அறியமுடியும். உடனே பொய ஏற்றுகின்றார். அது சிறு விள விளக்குகட்கும் பெரிய விளக்கு கூடிய அத்தனைப் பெரிய விள ஒருபடி அல்லது இருபடி விட்டாற் கடலே நெய், மேருகிரியே தி அதன் பின்னர் 'வையந் தகரிய தொடங்கும் பாடலை பாடினார் பூதத்தாழ்வார் ஒரு விளக்கு ஏ அகல், ஆர்வமே நெய், எண்ணே கூறி 'அன்பே தகளியாக ஆர்வ( பாடலைப் பாடினார்.
இவர்கள் இருவரும் பா தோன்றியது. அவ்வொளியிலே மூவரும் பார்த்தார்கள். அவர் உடனே பாடுகின்றார் பேயாழ்வ கண்டேன்’ எனும் பாடலை. இ6 சிலர் கேட்கிறார்கள் கண்டேன் பேயாழ்வார் ஆ! ஆ என்ன எம்பெருமானே! 'திரு மார்பில் திக அழகிய திருமேனியைக் கண்ே

எழுந்து இங்கு ஒருவர் படுக்கலாம் நிற்கலாம்' என்று கூறி நின்று
ரும் நெருங்கி நின்றார்கள் ஒரே பின் கன்னங்கரேல் என்ற ஒருவர் ம் புடன் வந்து அவர்களை
அந்த இடம் மிக நெருக்கமான கவும், இருவர் மட்டும் இருக்கவும், நான்காவது முறையாக இப்போது ருக்கத் தொடங்கினார். இதனால் கள். மூச்சு திணறியது. ஐயா! பதில் இல்லை. ஐயா தங்களை றோம். ஒரே அமைதி மெளனம்
ப் படி அவரை இன்னார் என்று பகையாழ்வார் மொழி விளக்கு க்கா? உலகில் உள்ள எல்லா
ஐந்து கண்டங்கட்கும் ஒளிதரக் க்கு. அந்த விளக்குக்கு நெய் } போதுமா? இந்த பூமியே அகல், ரி, சூரியனே விளக்கு என்றார். வார்க்கடலே நெய்யாக’ என்று பொய்கையாழ்வார். அடுத்தபடி, ற்றுவாராயினர் அதற்கு அன்பே மே திரி, ஞானமே விளக்கு எனக் மே நெய்யாக எனத் தொடங்கும்
டிய பின் ஒரு சோதி விளக்கு தம்மை நெருங்கியது யார் என்று
திருவுருவம் நன்கு தெரிகிறது. Tர் 'திரு கண்டேன் பொன்மேனி றைவனை யார் கண்டவர்? என்று
கண்டேன் என்று கூறுகின்றார் அழகு! எங்களை நெருங்கியது ழ்கின்ற திருமகளைக் கண்டேன். டன் ” விளங்குகின்ற கதிரவன்
21

Page 24
போன்ற அழகிய வடிவத்தைக் அழகிய சக்ராயுதத்தைக் கண்
மற்றொரு கையில் : சங்கையும் கண்டேன் கடல் வ இத்தனையுங் கண்டேன்' எ மொழிவிளக்கு எனவுணர்க.
அகில உலகங்களுக்கும் வி விளக்குகின்றவர் சிவபெருமான். கூறுகின்றார் மாணிக்கவாசகர். “உடம்பெனும் மனை அகத்து : மடம்படு உணர்நெய்யட்டிஉயிெ இடம்படு ஞானத்தீயால் எரிகொ கடம்பமர் காளைகாதை கழலடி
என திருநாவுக்கரசு சுவ
உடம்பு என்பது ஒரு வீ உணர்வாகிய நெய்யை ஊற்றி, எனும் காற்றை நிறுத்தி அறிவு தூண்டிக் கொண்டிருக்க வேல தூண்டிக் கொண்டிருந்தால் ஆ
மாய இருள் அகலும். இறைவ கிடைக்கும். இதுவே தீபதரி. இதுவாகும். தீபத்தைப் பற்றி விளக்கம் சோதியானது இறை தோன்றும் சோதியானது தூய்மை இறைவனை வெளிப்படுத்துவதா.
இறைவனை வழிபடும் மு தான் சிறந்தது. திருவிளக்கு வழி வழிபாடு இந்து சமயத்தில் உன்ன நிறைந்து விளங்கும் இறைவன் எழுந்தருளச் செய்யத் திருவி வேதரிஷிகள் ஓமத் தீ வளர்த்த தழுவி வந்ததே திருவிளக்கு 6 அங்கு விளக்கு எரிய வேன பஞ்சபூதங்களால் ஆனது. நம்மு இயக்கம் பெறுவது. நமது கை, அமையப் பெற்றிருக்கின்றன.
22

கண்டேன் போரில் திகழ்கின்ற டேன். அன்புள்ள பாஞ்சஜன்யம் என்ற ன்ணனும் எம் கடவுள் பால் இன்று ன்கின்றார். எனவே இதனை
களக்காக நின்று எல்லாவற்றையும் அதனால் அவரை விளக்கென்றே
உள்ளமே தகளியாக ரனும் திரிமயக்கி
ள் இருந்து நோக்கில் காணலாமே!” மாமிகள் பாடியுள்ளார்.
டு. மனம் அங்கு பாத்திரம், அதில் உயிரெனும் திரியை இட்டு, மூச்சு எனும் சுடரை ஏற்றி அன்பினால் ன்டும். இடைவிடாமல் விளக்கை ஆணவமாகிய நான் எனக்கு என்ற ன் என்னும் சோதியின் தரிசனம் சனத்தின் உண்மைத் தத்துவம் மேலும் எம் பெரியார்கள் தரும் வன். தீபம் ஏற்றும்போது அதில் ம எனும் உண்மையின் வடிவமான க இருக்கிறது. றைகளிலேயே திருவிளக்கு வழிபாடு பாடு என்றால் என்ன? திருவிளக்கு Tதமான வழிபாடாகும். உலகெலாம் ன இறைவியை நம் இல்லத்தில் விளக்கு வழிபாடு துணைபுரியும். 1 இறைவனை வழிபட்ட மரபைத் வழிபாடு. வீடு என்று சொன்னால் ர்டும். நாம் வாழும் பிரபஞ்சம் டைய உடற் கூடு ஐம்பொறிகளால் கால்களிலும் ஐந்தைந்துவிரல்கள் அன்பு, மன உறுதி, நிதானம்,

Page 25
சமயோசிதம், சகிப்புத்தன்மை இருக்க வுேண்டிய உன்னதமான குறிப்பிடுகின்றார்கள்.
எனவே நம் முன்னோ களையும் தம் வசப்படுத்தி, ஒ கருத்தைவிளக்கவே ஐந்து உருவகித்து உவந்திருக்கிறார்: வதோடு, மன இருளை அகற்ற என்ற நோக்கத்தோடே திரு விளக்கேற்றி வழிபாடு செய்ய சமயத்தில் விளக்கேற்றாத காரியமானாலும், நல்ல காரி திருவிளக்கு ஏற்றியாக வேண்டு சோதியே சுடரே சூழ் ஒளி வில் ஒளிவளர் விளக்கே உவப்பில்ல விளக்கினை ஏற்றி வெளியே அற மாறும் என்று திருமந்திரமும் நெய்யாக, ஏற்றி செந்தமிழ் ப என்று பொய்கையாழ்வாரும் ஞா வழி காட்டியிருக்கிறார்கள். திருத் கணம் புல்லரும், கலிய நாயனா ஏற்றியே முக்தி பெற்றிருக்கிறா வேதாரண்யம் வேதபுரி சற்ற மங்கலாக எரிந்து கொண்டி நெய்யை உண்ணுவதற்காக திரியை அப்பால் நகர்த்தியது எலியின் செயல் எப்படியிருந்த செய்த கைங்கரியத்திற்காக அ பிறவியில் மகாபலி சக்கரவர்த் அப்பர் சுவாமிகள் திருக்குறுந் திருப்பாட்டில் தெரிவிக்கின்றார். “நிறை, மறைக் காடுதன்னில் நீ கறை நிறத்து எலி தன்மூக்கு நிறைகடல் மண்ணும் விண்ணும் குறைவறக் கொடுப்பார் பாலும் கிராமங்களிலும், நகரங்களிலு சென்றுதிருவிளக்கு ஏற்றுவிப்பவ

இவை ஐந்தும் தாயமார்களுக்கு பண்புகள் என்று நம் முன்னோர்கள்
மானுட வாழ்வில் ஐம்பொறி ளிபெறச் செய்ய வேண்டும் என்ற முகமுடைய குத்துவிளக்கை 5ள். இருளை போக்க ஒளியேற்று உள்ள ஒளியை ஏற்ற வேண்டும் விளக்கு ஏற்றுவது பகலிலும் பும் பழக்கம் ஏற்பட்டது. இந்து வழிபாடு இல்லை. நல்ல யம் அல்லாத காரியமானாலும் ம் என்ற நியதி ஏற்படுத்தப்பட்டது. ாக்கே எனறு மாணிக்கவாசகரும், ா ஒன்றே எனத் திருவிசைப்பாவும், மின், விளக்கின் முன்னே வேதனை வையகம் தகளியாய் வார்கடலே )ாலை பாடி இடராழி நீங்குகவே ன விளக்கேற்றி போற்றி வழிபட்டு தொண்டர்களில் நமி நந்தியடிகளும், ரும் திருக்கோயிலில் திருவிளக்கு ர்கள். ஸ்வரர் திருக்கோயிலில் விளக்கு ருந்தபொழுது விளக்கில் இருக்கும் சென்ற எலி தனது மூக்கினால் b தீபம் சுடர் விட்டு எரிந்ததாம், போதும் தீபம் சுடர்விட்டு எரியச் |ந்த எலியை இறைவன அடுத்த தியாகப் பிறக்கச் செய்தார் என்று தொகை பதிகத்தில் எட்டாம்
ண்டெரி தீபந்தன்னை ஈட்டிட கணன்று தூண்ட
நீண்டவான் உலகம் எல்லாம் குறுக்கை வீரட்டனாரே' ம், அன்றாடம் கோயிலுக்குச் ர்களைக் காணலாம். கோயிலில்
23

Page 26
விளக்கேற்றி வைப்பதினால் கோடி நம்மவர் நம்பிக்கை. மாலை ( கோலமிட்டு குத்துவிளக்கேற்றி எழுந்தருளச் செய்து வீட்டிற்குள் பாடித்துதித்து கற்பூரம் காட்டின நித்தியவாசம் செய்வாள். இது கி ஆலயங்களில் பலர் ஒன்றாகச் செய்வது பிரசித்தி பெற்று வருக திருவிளக்கு பூசையில் பூ பூரீ லஷ மி அவர் டோத்திரம் தொகுக்கப்பெற்ற போற்றித்தி துதிக்கப்பெற்று, குங்குமம், அ வருகிறது. ஆலயங்களில் நை உன்னதமானது. பலர் கூடி ஒ( தேவியின் இன்னருள் கிட்டுவது ச குத்துவிளக்கு பூசை நல்ல பயிற்ச வீற்றிருக்கும் அம்பிகையை அவ செய்ய இதைவிட வேறு உபாயம் ! செய்யும் குத்துவிளக்குப் பூஜை ஒ( உன்னதமான குத்துவிளக்கு பூ6 மூலம் சிறந்த பலனை பெற முடி இத்தகைய சிறப்பு பெற் உள்ளடக்கி இருப்பது சிறப்பே. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பல நோக்கித் தீபம் ஏற்றவதால் துன் ஒழியும். மேற்கு நோக்கி ஏற்றுை பீடை, கிரகதோசம், பங்காளிப் பை திரண்ட செல்வம், மங்களம், சர்வமங்களமும் உண்டாகும். தெற் என்றும் சாஸ்திர நூல்கள் குறிப் 3 மணி முதல் 5 மணி வரை உண்டாகும் என்றும் மாலை சுகங்களைத்தரும் எனவும், நல்ல க கிடைக்கும் என்றும், மகாலட்சுமிக்கு அத்துடன் நாம் தீபம் ஏற்று எந்த தெய்வங்களுக்கு உரியது (
24

புண்ணியம் கிடைக்கும் என்பது நேரங்களில் வாசல் தெளித்துக் மகாலட்சுமியை இல்லத்திற்கு குத்துவிளக்கை எடுத்துச் சென்று ால் லக்சுமி அந்த இல்லத்தில் ரக லக்சுமி பூஜை எனப்படுகிறது. சேர்ந்து குத்துவிளக்கு பூஜை கிறது. ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, திருமுறைகளில் இருந்து ருஅகவல், ஆகியவைகளால் ட்சதைகளால் அர்ச்சிக்கப்பட்டு டபெறும் குத்துவிளக்கு பூஜை ரே மனதுடன் பூசைபுரியம்போது iலபம். தாமே அர்ச்சித்துப் பழக சியைத் தருகிறது. ஆலயத்தில் ரவர் இல்லத்திற்கு எழுந்தருளச் இல்லை. தாய்மார்கள் ஒன்றுகூடிச் ரு வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். ஜையை முறைப்படி செய்வதன் ULqub. ற தீபங்கள் பல மகிமைகளை அதாவது தீபம் ஏற்றும் திசை ன்கள் கூறப்படுகின்றது. கிழக்கு பம் ஒழிந்து, கிரகமும் பீடையும் வதால் கடன் தொல்லை, சனி க நீங்கும். வடக்கில் ஏற்றுவதால் திருமணம், கல்வி போன்ற கு பக்கம் தீபம் ஏற்றுதல் கூடாது பிடுகின்றன. தீபமானது காலை ஏற்றுவதால் சர்வ மங்களம் நேரம் குடும்ப சுகம், புத்திர ணவர், வேலை வேண்டுவோருக்கு ஏற்றது எனவும் கூறப்படுகின்றது. ம் பொழுது எந்தெந்த எண்ணைய் என்பதை கவனிக்க வேண்டியது

Page 27
அவசியமாகும். அதாவது நெ நல்லெண்ணைய் நாராயண | யெண்ணைய், கணபதிக்குரியதா களுக்குரியதாகவும், ஆமணக்கு என்றும் நூல்கள் இயம்புகின்றன 45 நாள் பூசித்தால் தேவியி எண்ணெய்களை கலந்து ஊற் செல்வம் உண்டாகும். இவ் போடுவதால் பல பலன்கள் ! நெய்யானது மிகச் சிறந்ததும், க
நல்லெண்ணெய் பகை ( பந்த சுகங்கள் கிடைக்கும் என தொல்லைகள் உண்டாகும் எ6
திருவிளக்கு பூசைய ஏற்றுகின்றோமோ அதைப்பொறு கிடைக்கிறது. ஒரு முகம் ஏற் ஏற்றுவது குடும்ப ஒற்றுமையை ( புத்திரசுகம் தரும். நான்கு முக் தரும். ஐந்து முகம் ஏற்றுவது
திருவிளக்கானது மிரு மனிதனுடைய காம, குரோத தீ தியாகம், சேவை என்ற நற்குணம் மாற்றும்பொழுது இறைவனுடை பஞ்ச இந்திரியங்கள் மூலமாக அப்படிப்பட்ட ஒருமனிதன் இ அமர்வதற்கு அதிகாரியாகின்ற யோக ஞான மார்க்கங்களின் இ நீ ஒரு குத்து விளக்கு, தூங்க இதுவே குத்துவிளக்கின் தாற்பரிய இதே கருத்தை கூறுகிறாள். அறையில் காலைமாலைகளில் த அகல், எண்ணெய், திரி, சுடர் அதுபோல் அறம், பொருள், இ பெறுவது வாழ்க்கையின் பயன்கள் யோகம், ஞானம் ஆகிய | கலப்படமில்லாத தூய்மையாக்க

நய் மகாலட்சுமிக்குரியது எனவும், மூர்த்திக்குரியதாகவும், தேங்கா கவும், இலுப்பெண்ணைய் தேவதை த எண்ணெய் நல்லது நடக்கவும் ன. இந்த எண்ணெய்களை கலந்து ன் அருள் கிடைக்கும். மூன்று றுவது தெய்வத்துக்கு உகந்தது. வெண்ணைய் நெய் தீபத்திற்கு நம்மை நாடி வருவது உண்மை. சகல விதமான சுகத்தையும் தரும். விலக்கும், விளக்கெண்ணெய் புகழ், வும், கடலெண்ணைய் ஊற்றினால் னக் கூறுகின்றனர். பின் போது எத்தனை முகம் த்து அத்தனை விதமான பலன்கள் கறுவது மந்திரபலன். இரு முகம் பெருக்கும். மூன்று முகம் ஏற்றுவது கம் ஏற்றுவது பசு, பூமி இவற்றைத்
செல்வத்தைத் தரும். கத்தன்மையை அடக்கி ஒடுக்கி ய எண்ணங்களை ஒழித்து அன்பு, ங்களை கூட்டிச் சாத்வீக குணமாக ய ஒளி சீவாத்மாவை ஒளிவித்து, பிரமாத்ம சொரூபம் ஒளிர்விடும். றைவனுடைய சன்னிதானத்தில் என். சமயத்தின் இலட்சியமும், பட்சியமும் இதுவேயாகும். மனிதா Tதே எழுந்திரு. விளக்கு விளக்கு ம். கிருஷ்ணபக்தையான மீராபாயும் நம் இல்லத்தில் தினமும் பூசை திருவிளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஆகிய நான்கும் விளக்காகிறது. இன்பம், வீடு ஆகிய நான்கையும் Tாகும். அவற்றை சரியை, கிரியை, நான்கு வழிகளில் எய்தலாம். 5ப்பட்ட பசுநெய், நல்லெண்ணெய்,
கட்டிச் சு ஒழித்து சடுக்க
25

Page 28
புங்க எண்ணெய், விளக்கெண்6ெ பஞ்சதீபம் என்றழைக்கப்படும்.
எமக்கு ஒளியை ஏற்றத் திரி, தீப்பெட்டி இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் ஒளி வராது. வேண்டும் என்பது அவசியமாகும் தாமரை நூலால் தீபம் போடுவதா நிலைக்கச் செய்யும். வாழை பாக்கியம், தெய்வக் குற்றம் வெள்ளருக்கு பட்டாடையைத தி பெருத்த செல்வம் சேரும். பே நீங்கும். மஞ்சள் நிறத்திரி அப் குணமாகும.
ஒரு திரியில் விளக்கு எரிய வேண்டும். சாயங்கா மகாலட்சுமியை வழிபட்டால் வே வேண்டுவோர் எண்ணம் நிறை6ே கிட்டும். செவ்வாய், வெள்ளி, அம கார்த்திகை நட்சத்திரம் ஆகிய குத்துவிளக்கு பூசை செய்வது நாள்தோறும் திருவிளக்கு வழிபாடு வீட்டில் மங்கள காரியம் நடக்கு வீடு பொலிவு அடைவது கொண்டு அவர்கள் ஏற்றும் தீப மண் விளக்கு அல்லது வெள்ளி, ! மிக ஏற்றது. ஐந்து முக விளக்
எனவே இறையருளை அருள் சக்தியின் பேரருளை பெற
அமுத மொழிகள் இறைவனின் புகழை முற்றுமுழுத திருமுறைகள். சிவபெருமானின் திருவடியை ே உணர்வை ஊட்டி நிற்பவை. திரு சைவ சமயத்தில் பிறந்த நாங்கள் எழுதப்பட்டவர்கள்.
- சிவத்தமிழ் செ6
26

ணய் ஆகிய ஐந்து எண்ணெய்கள்
தேவையானது விளக்கு, நெய், இல்லாவிட்டாலும் ஒளி வராது. எனவே திரியும் அவ்வாறு அமைய பஞ்சு திரியிடுவது மிக நல்லது. ல் தீவினை அகன்று செல்வத்தை நூலால் திரியிட்டால் குழந்தைப் , குடும்பச் சாபமும் நீங்கும். ரியாகப் செய்து தீபம போட்டால் ப் பிடித்தவர்களுக்கு தொல்லை )மனின் அருள்கிடைத்து வியாதி
ஏற்றுவதனால் கிழக்கு முகமாக ல வேளையில் விளக்கேற்றி லை கிடைக்கும். நல்ல கணவர் வறும். குடும்ப சுகம் புத்திரசுகம் ாவாசை, பெளர்ணமி, பிரதோஷம்
நாட்களில் திருக்கோயில்களில் து நல்ல பலன்களைத் தரும். } செய்து வரலாம். 108 நாட்களில் 5ம்.
நல்ல மகளிரால் தான். மனம் ம் பல நன்மைகளைச் செய்யும். பஞ்சலோகம் போன்றதே பூசைக்கு க்குகள் மிகச் சிறந்தன. தீபத்தில் ஆவாஹணம் செய்து ற்றுய்வோமாக!
நாக உணர்த்தி நிற்பன பன்னிரு
சரப் பெற்றோமென்ற தெய்வீக 5முறைகள்.
சிவனுக்கே மீளா அடிமைகளாக
ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

Page 29
Hinduism
Kumar
For any philosophyth place will be a nut. However culture one has to be brief as reader. I thoughtit would be pri of all religions in a few word veiled philosophy ofit. With ma very confused.
Unlike many of the late from grassroots and many sair experience towards the evoluti
Hindus at the lowest there is a God sitting above anc at a higher levela Hindu believ and for want of a better wor permeates all'animate andina feel are alike born by and fro Brahman.
This being infinity and perceive. Hence every Hindu be to a personal God, Gods or Goc referred to as deities. We Hindus destruction, wealth, Valour and individual's personal God or G ideal.
In the above stage the thoughts and numerous rituals, All these people are good peopl beginning, anda Hindu believes goes from lower truth to higher a personal God they lead a go truth. They love theirchosen dei

in a nutshell
Punithave
at can be put in a nut shell, the best in this day and age of McDonald possible to keep the interest of the udent Igive the basics of the mother s so that one could understand the any deities and varied festivals one is
rreligion Hindu religion has evolved hts and sages have contributed their on of the religion.
evel like other religion do believe controlling the universe. However /ethere is only one Supreme Being d is called Brahman. This being nimate. We, like all that we see and m this one Supreme Being called
pervades everything it is difficult to 'gins his spiritual journey by praying ldess or Goddesses. These are what have a deity for creation, protection, deducation and many others. Each oddess is a symbol of his/her noble
re is bound to be many schools of scriptures, fasts, feasts, and festivals. e seeking the ultimate truth. It is the that a person in his spiritual journey truth. With the help and guidance of od life while seeking the ultimate ity and pray to it and eventry bribing
27

Page 30
him for favours. At this level of concept of Brahman.
But scriptures like Bag the followers to seek further to fi questions like who am I? Why way out of this cycle of birth and few; in fact very few have this se in a personal deity and lead a goC the core questions.
At the next level they star the existence of God Himself, an to who am I? When this search be will realize he and God are one who this Brahman is. His search the scriptures, looks for a Guruanc and modern Guru's. At this level Many ofus like to say Go there is a place for an independen Godwill helpus to gain the wealth" the comfort Zone. We also like t exonerate all our sins.
Yet, there are some who worship. They will either becom God or many Gods. But ultimat wandering monk. These persons w of Thou Art That' and everythin they are waves and Brahman is they will realize they are indeed truth there is no more a birth or de Talking of Hinduism the wholep boiled downto four sentences or meaning great sentences. These a Veda the holy scripture ofancient a religion with so many Gods and rituals, fasts feasts and festivalst
28

worship they do not conceive the
rivat Geeta and Upanisha urges ld the answer to the fundamental sall this suffering? What is the death? It must be observed very arch. It is much easier to believe d life than seeking the answer to
tcontemplation. Some challenge d others try to find the answer as gins slowly but surely the person and therefore he pursues to find makes him to ponder deep into lfollow the teaching of the Rishis they are still student even at best. disinfinity but we also like to say tsoul. Many of us like to believe we wish. Godin this case becomes o have a separate God who can
will rise up to the next level of e silent or sing the praise of one ely desire solitude and become ill have realized the true meaning g is Brahman. They will realize he ocean. With that realization the ocean. In this realization of ath. And this realization is bliss. hilosophy of the religion can be punch lines called Maha Vakiyas re one sentence taken from each . Don't say "wow how come for Goddesses together with many ) boiled down to four sentences

Page 31
must be phenomenal“. To und sentence one by one and see hov these were revealed by sages liv
and it still hold good.
1. Aham Bramasmi mean final truth is the Brahm From thisoneshould und
2.
4.
is the same as that of Statement one should inf and that it is the presenc and entire universe. Ayam Atms Brahma me too the Soul is identified Selfthe divine, butitis t absolute truth.
Tattvam asi means “tha we see or think about w not only I become that that ultimate I and thou other is also the divine. Parajnanam Brahma statement. From this stal knowledge. Ifselfis Brah is supreme intelligence til the power to take us ba intelligence is that supre) can merge into absolute,
Once aperson is wellingrained wi in Brahman and becomes a wal When a person wants to be ini these four principal mantras or N
Based on the above fundan mother of all religion is develope every thought. For a Hindu ever

erstand it better let's take each w it is relevant. Please remember ed more than five thousand years
ing "I am Brahman'. Literally the an or God and self are the same. erstandones inmost consciousness the supreme divine. From this er our own self is the true divinity e of the absolute within our heart
aning “the self is Brahman”. Here with the absolute. Not only is our he same selfin all beings. It is the
ut thou art”. It just says what ever e are that. One should remember but you too become that. We are in all. The consciousness in the
“Intelligence is Brahma” is this tement one can infer an important lman and now we realise Brahman hen it is present withinus. And has ck to the divine. Our innermost me intelligence through which we
ththis fact he dissolves inseparably ndering hermit called "Sniyasi “. tiated into Sanyasa he is taught Mahavakyas. mentals the whole philosophy of d. There is room for everyone and yone is divine.
29

Page 32
SIVA L By Dr. R. Lam
WWw.knowin Knowingourrooi
இலிங்கம தாவது யாரும் அறிய இலிங்கம தாவது எண்டிசை எ6 இலிங்கம தாவது எண்ணெண் : இலிங்கம தாக எடுத்தது உலே
No one knows what the Ling Linga is in all eight directio Linga is all sixty four arts It is as Linga the world em
- -Thir
Nine forms and five cosmic fu Siva Lingam is the top most peri Saivam. Tformless, nameless B out of His grace for usas out line tradition.
'The Being takes the Nine d Siddhiyar song 164 These forms are 1. Sivam 2. Sakthi 3. Natham 6. Maheswara 7. Rudra 8. Vis
சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்துஅரு ளுருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றின் ஒன்றாப் பவம்தரும் அருவ நால்இங்கு உருவநால் உபயம் ஒன்றாம் நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
30

INGAM abotharan MD
gourroots.org ES@hotmail.com
பார் ல்லாம் கலையும்
க
a is
hs
Cand sciences)
erged -u Manthiram Song -1712
inctions: fect form of the formless God in eing acts in nine different forms :d in the Tamil Saiva Siddhanda
ifferent forms' - Siva Jnana
4. Bindhu 5. Sathasiva hnu and 9. Brahma
|-FlouGHT 601 FliglumÍ UML164

Page 33
Among these nine, the formles:
1. Sivam 2. Sakthi 3. Naatham; which is from S 4. Bindhu; which is from Sak
These are dual aspects and exp Being. The fifth form Sathasiva is t two dual asof the Being in ur Lingam. The union of the dual the five operations of
1. Creation 2. Sustenance 3. Dissolution
4. Obscuration and bestowing 5. Grace.
These five operations happen 1. Cosmic
2. Spiritual and 3. Mystic planes.
At the moment of the final di whole universe, the dual aspect the Sivam as the single entity. as the point of singularity. B begins the dual aspects of the that time is the resting period
function of obscuration as ou
இறுதியாங் காலந் தன்னில் ஒ உறுதியின் நின்றா ரென்னின் அறுதியில் அரனே எல்லாம் அ

s aspects (9(b6).I b)of the being are
ivam and thi.
ressions of the one and the same
he perfect combination of these mion. This is represented as Siva aspects of the Being is there for
S in three different levels of
issolution (LD35T g (51.35|TUb) of the s ceases, Sakthi converges within The current cosmology says this efore the next cycle of creation, Being as Sivam anSakthi. Until for the souls. This is the unique tlined in Saivam.
ருவனே இருவ ருந்தம் இறுதிதான் உணாடாகாதாம் ழித்தலால் அவனால் இன்னும்
31

Page 34
பெறதும்நாம் ஆக்க நோக்கம் பே
At the moment of the final verse there is only One If both of them are firm ir there wouldn't be an End, At last everything is Haran after dissolving all; We get everything back wil (of creation, sustenance, di Bestowing grace). -Siva Jr
The ancient sayings of 'Sivam Sakthi' (சக்தி இல்லாமல் சிவ like Sivan' (6m)6m), flo) (360T 6T6örg
sophical and practical meaning
Sivam and Sakthi are the two as and the same God. They are inse of andro-gynaeic (Arthta Naare form of God in Saivam. Sivam kinetic; Sivam is the wisdom; S.
"He is One; with (His) grc Song-01 ஒன்றவன் தானே இரண்டவன் இ O1
“Our Lord is inseparable from for the souls' - Thiru Arud Pay தன்னிலைமை மன்னுயிர்கள் சார பின்னமிலான் எங்கள் பிரான் - த
Emergence of the existing dual ginning of the universe. The curre
32

ரதி கரணத்தாலே சிவஞானசித்தியார் பாடல் 55
dissolution of the uni
their existence, then
, as He is everlasting
h His great operations ssolution, obscuration and nana Siddhiyaar Song -55
| is non operational without b (Susildbirgs) and 'Do nothing GHLDLDT @(b”) have deep philoand truth in them.
pects or expressions of the one parable. This is the explication swara ), half male half female is the potential; Sakthi is the akthi is the grace
ce two" - Thiru Manthiram
ன்னருள் - திருமந்திரம் பாடல்
Sakthi Who bestows Sivahood van -2
ாத் தரும்சக்தி நிருவருட்பயன் -2
aspects of the Being is the bent cosmology says in reverse as

Page 35
there is no existence of duality be the Big Bang. So this union of Siv all causes and the origin of the Lingam. This is symbolic but real is the form of formless in betwee first form we can visualize, percei less Being.
The motion of any particle in tl cular or vertical. All other mot these two motions and there is The circular base as aavudaiya: cal pillar penetrating this circul Sivam. This combined unitary f union is depicted in Siva L AAVUDAIYAAR is penetra LINGAM. This is the dual asper the force of the genesis. This is the universe. This is the force alliving beings. This is the caus
ஆத்மஜோதி சஞ்சிகைக்கு காத்திகேசு இரத்தினம் ஆசிரியர் திருமதி சின்னராசா இராசமலர் ( திரு. கனகசபை கந்தையா (200) திருமதி அன்னபூரணம் ஞானசம்ட திரு. இராசையா மகிந்தன் (2009 அமரர் இளையதம்பி கார்த்திகேச திரு. கனகசபை கந்தையா
(2010 மார்ச், யூ அமரர் சின்னத்துரை சசிகாந்தன்
ஆத்மஜோதி பத்திரிகைக் விரும்புவோர் தொடர்புகொள்ள இலக்கம்: 416-724-6240

fore the cataclysmic explosion of -am and Sakthi as the cause of the cosmos and life is seen as Siva I representation of the Being. This n form and formlesss. This is the ve and understand from the form
his whole universe is either cirsements are the combination of s no other movement possible. ar represents Sakthi. The vertiar base is Lingam representing Form of the Sivam and Sakthi in Lingam as the circular base ted by the vertical pillar of cts of the Being in union. This is s the force of the sustenance of
of recreation and sexuality of e of the all causes.
நிதி உதவி வழங்கியோர் El 60601OUTE (2007) $200.00 2008)
$100.00 GJŮIJO) - 19FLDLIT)
$450.00 IBST (2009)
$100.00
$50.00 B) 06012T6 (2009)
$100.00
6ðI, OFůOJLDUİT)
$450.00 fl606016OITE (2010) $200.00
க்கு நிதி உதவி செய்ய Tள வேண்டிய தொலைபேசி
33

Page 36
12ஆவது உலக கடந்த இதழ் தொடர்ச்சி
சுற்று
பெப்ரவரி 8 ம் திகதி திர வந்த பேராளர்களுக்கு சுற்றுலா இது டாக்டர்கள் கபாலிமூர்த்தி காலை அண்ணாமலைப் பல்க முதலில் நாம் சோழப்பேரரசின் இ சோழனால் தோற்றுவிக்கப்பட்ட என்ற அழகிய பெரும் கோயில்
கங்கை கொல வெண்மேகங்களைக் கிழி நிற்கும் இதன் விமானம் கங்கை (வடக்கே கங்கை நதிவரை) பெற் சின்னமாகும். சிதைவுறாது ஆழ விருட்சமாகும். இது தஞ் பெருங்கோயிலைப் போலவே அ உயரம் குறைந்தது. எனினும் சிறந்தது. இக் கோயில்க் கருவ மணிமண்டபம், மகாமண்டபம், சிங்கமுகக்கிணறு, அம் மன் என்பனவற்றைக் கொண்டுள்ளது. வடகைலாயம், தென்கைலாய கோயிலும் சிறுகோயில்களாக உ
காசிமடம் -
இங்கிருந்து நாம் திருப் சென்றடைந்தோம். பிரபந்த ( சுவாமிகள் காசியில் கங்கைக்கா அருகிலே குமாரசாமி மடத்தை அவரது சீடபரம்பரையில் 17206 நிறுவப்பெற்றது. அதன் பணி
34

ச் சைவ மாநாடு
துலா
ங்கட்கிழமை வெளிநாட்டிலிருந்து - ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தம்பதியினரின் முயற்சியாகும். லைக்கழகத்திலிருந்து புறப்பட்டு ராசராசசோழன் மகன் இராசேந்திர
கங்கை கொண்ட சோழேச்சரம் ல அடைந்தோம்.
ன்ட சோழபுரம் த்துக் கொண்டு விண்ணைமுட்டி கொண்ட சோழனின் காலத்தில் 7 அழியாத வெற்றியின் நினைவுச் மாக வேரூன்றி நிற்கும் கல்லால் சையில் இராசராசன் கட்டிய மைக்கப்பட்டது. ஆனால் சற்று ) கட்டிட நுணுக்கத்தில் மிகச் றை, அர்த்தமண்டபம், இடைநாழி, முகமண்டபம், நந்திமேடை, சந் நிதி, திருச் சுற்றுமதில் சண்டிகேசுரர் ஆலயம் உட்பட ம், அம்மன்கோவில், கணபதி டள்ளன.
திருப்பனந்தாள்
பனந்தாள் காசித்திருமடத்தைச் வேந்தர் காசிவாசி குமரகுருபர் ஓரயில் கேதாரநாதர் கோயிலுக்கு
நிறுவினார். இவருக்குப் பின் ல் திருப்பனந்தாளில் காசிமடம் கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி

Page 37
காசியிலும் நடைபெறுகின்றன. சாமிநாத சுவாமிகளால் தான் அச்சிட்டு வெளியிடப்பெற்றது. அதிபர்கள் பல அறக்கட்ட6 சாமிநாதசுவாமிகள் காலத்திலே தமிழ்க் கல்வியை வளர்க்க வே பரிசு ரூபாய் ஆயிரம் என அ மாணவர்களுக்கு பரிசாக அளித்த கம்பராமாயணம், சீறாப்புராணம், வேதாந்த நூல்கள் உட்பட பல வருகிறார்கள்.
1960 இல் இளவரசாக நியமன அருளாட்சிபுரிபவர் கயிலைமாமுனி சந்நிதானம் முத்துக்குமாரசாமித் பெற்ற சிவத்தலங்களில் 274 இல் ஈழத்தில் உள்ள இருதலங்களைய தருமபுர ஆதீனத்தின் அடியவர் பூரீமத் சுந்தர மூர்த்தி தம்பிரா காசிமடத்தின் இளைய அதி செய்யப்பெற்றுள்ளார். தமிழிலும் ஆ சாத்திர சொற்பொழிவாற்றும் தி பண்ணுடன் பாடும் வல்லமையும் சென்று சமயப் பணியாற்றியுள்ள தேனீர் வழங்கப்பட்டது. மடாதிபதி விளக்கங்கள் அளித்தார். இந்த இரு தினங்களில் வந்திருப்பதாக மடமும் திருவாவடுதுறை, தரும திகதி என்றே முடிவு செய்ததாக மாதத்தில் அனுட்டிக்கப்படுவதாக பஞ்சாங்கப்படி அமையலாம் எ6 சிவராத்திரியை நாம் அனுட்டிக்க
தருமபுர அடுத்ததாக நாம் தருமபுர ஆ நாட்டிலுள்ள சைவ ஆதீனங்களி தருமபுர ஆதீனமும் பெரிய ஆதீன முதலில் தோன்றியது. திருவா

காசிமடத்தின் 19 ஆவது அதிபர் முதன் முதலில் திருவாசகத்தை திருப்பனந்தாள் காசிமடத்தின ளைகளை நிறுவியுள்ளார்கள். இந்தப்பணி ஆரம்பமாகிவிட்டது. ண்டுமென்ற ஆர்வத்தோடு தமிழ்ப் புறிவித்து முதல்வராகத் தேறும் ார்கள். சைவநுால்கள் மட்டுமல்ல இலக்கிய நூல்கள், அகராதிகள், ) அரிய நூல்களை வெளியிட்டு
ாம் பெற்று 1972 ம் ஆண்டுமுதல் வள் சீர்வளர்சீ காசிவாசி குருமகா தம்பிரான் சுவாமிகள். பாடல் 272 தலங்களைத் தரிசித்துள்ளார். பும் தரிசிக்க ஆவலாக இருக்கிறார். திருக்கூட்டத்தில் ஒருவராகிய ான் சுவாமிகள் திருப்பனந்தாள் பராக அண்மையில் நியமனம் பூங்கிலத்திலும் சைவசமய தோத்திர றமும் திருமுறைப் பாடல்களை
பெற்றவர். வெளிநாடுகளுக்குச் ார். மடத்திலே எல்லோருக்கும் தி அடியார்களின் கேள்விகளுக்கு த வருடம் ஏன் மகா சிவராத்திரி கக் கேட்கப்பட்ட பொழுது தமது புர ஆதீனங்களும் மார்ச் 13 ம் வும் சில ஆலயங்களில் பெப்ரவரி வும், அது அவர்களின் மரபின்படி, ன்றும் இரு தினங்களிலும் மகா லாம் என்றும் தெளிவு படுத்தினார்.
ஆதீனம் பூதீனத்திற்குச் சென்றோம். தமிழ் ல திருவாவடுதுறை ஆதீனமும் ங்கள். திருவாவடுதுறை ஆதீனம் வடுதுறை புலமையாற் சிறந்தது.
35

Page 38
பாடம் சொல்லும் இடமாக விள உயர்ந்தது.
கயிலாய பரம்பரை உமாபதிசிவம் வரை எல்லா ஆதி சிவாச்சாரியாரின் மாணாக்க அருள்நமச்சிவாயரின் மாணாக்க மாணாக்கர் நமசிவாய மூர்த்தி நிறுவனர்.
அருள்நமச்சிவாயரின் மற்ெ மெய்கண்டார். இவரது மா குருஞானசம்பந்தரால் தருமபு யமதர்மராசன் வழிபட்டுப் பேறு ெ இடத்திற்கு தருமபுரம் என்ற ெ அருகேயுள்ள கோயில்களுக்கு அபயாம்பிகையையும் வணங்கி6ே கட்டிய ஞானபுரீசுவரர் கே குருஞானசம்பந்தரின் ஜீவசமாதிக் தரிசனங்ளின் பின்பு மிகச் சிறப்பாக பெற்றது. அதன் பின்பு ஆதீ பெருமானைத் தரிசித்து 26ம் பா சண்முக தேசிக ஞானசம்பந்த L வணங்கி மண்டபத்தில் அமர் செவிமடுத்தோம்.
எமது உயிர் தந்தையி தாயிடம் பெற்றதாகவும் அரு திருவாசகங்கள் பாடும் பொழுது வேண்டியது பற்றியும் விளக்கில
திருவாவ
அதன் பின்பு நாம் வந்தடைந்து முதலில் அங்கிருந் பின்னர் அதனை ஒட்டினாற் ! கோயிலுக்கும் திருமூலர் சந்நி
அடுத்து எல்லோருக்கும் சிற்றுண் கோமுத்தீஸ்வரர், திருமூலர், தி
36

Tங்கியது. தருமபுரம் தவத்தால்
மெய்கண்டார் சந்தானத்தில் தீனங்களுக்கும் பொது. உமாபதி ர் மச்சுச் செட்டியார் என்னும் கர் சித்தர் சிவப்பிரகாசர். அவர் களே திருவாவடுதுறை ஆதீன
றொரு மாணாக்கர் காழிக் கங்கை
ணாக்க பரம்பரையில் வரும் புர ஆதீனம் நிறுவப்பெற்றது. பெற்றதால் ஆதீனம் அமைந்துள்ள பயர் ஏற்பட்டது. ஆதீனத்திற்கு ச் சென்று தருமபுரீசுவரரையும் னாம். அத்துடன் குருஞானசம்பந்தர் ாயிலும் உள் ளது. அதுவே 5 கோயிலுமாகும். கோயில்களின் 5 எல்லோருக்கும் அன்னம்பாலிக்கப் னத்திலிருக்கும் சொக்கலிங்கப் ட்டம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமாசாரிய சுவாமிகளை விழுந்து ந்து அவரின் அருளுரையைச்
டமிருந்து வந்ததாகவும் உடம்பு நளுரையில் கூறினார். தேவார வ பண்ணுடன் சீர்பிரிக்காது ஓத ரார்.
டுதுறை ஆதீனம்
திருவாவடுதுறை ஆதீனத்தை த புத்தகசாலைக்குச் சென்றோம். போலவுள்ள திருவாவடுதுறைக் திக்கும் சென்று வழிபட்டோம். டியும் தேநீரும் வழங்கப்பெற்றது. ருமாளிகைத்தேவர், நமச்சிவாய

Page 39
மூர்த்திகள் சந்நிதிகள் கொண்ட ஆதீனம். பின் இருபத்துமூன்றாவ சிவப்பிரகாசதேசிக பரமாச்சாரிய
கொண்டு மண்டபத்திற்குள்ளே பிரசாதம் பெற்றோம். இலங்ை அங்கு உள்ள அவல நிலைமை தரும்படி விண்ணப்பித்தார்கள். மக்களுக்குக் கொடுக்கப்படும் செய்யக்கூடிய உதவிகளையும் அ திருவாவடுதுறை ஆதீனகள்த்தா "மெய்கண்டார் திங்களிதழ் தொட நேர்முகப் பயிற்சி மையம் 1992 கணக்கான கிறிஸ்தவர்களும் பெறுகிறார்கள். கடல் கடந்து ப மலேசியா, இலங்கை சென்று வ வெளியிடுகின்றார். பலருக்கும் வழங்குகின்றார்.
முற்
பாவடின் பூச்
Lu TLq6nil6öi 6008):
臀
இ
4400 Shepp
 
 
 
 

சிறப்புடையது திருவாவடுதுறை து குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சுவாமிகள் ஆற்றிய பூசையிலும் ார் செய்த பூசைகளிலும் பங்கு சென்று குருமுதல்வரை வணங்கிப் கயில் இருந்து வந்த அன்பர்கள் யை எடுத்துக் கூறி பொருளுதவி
தமது ஆதீனத்தால் இலங்கை ) சில பணிகளையும் மேலும் ஆதீனத்தலைவர் எடுத்துக் கூறினார். ஆற்றுகின்ற சில பணிகளில் ஒன்று ங்கியது. அடுத்தது சைவசித்தாந்த ம் ஆண்டு தொடங்கியது. நூற்றுக் ) இஸ்லாமியர்களும் பயிற்சி பணம் செய்து குருமகாசந்நிதானம் ந்துள்ளார். நூல்கள் பலவற்றை
பட்டம், பரிசு, பாராட்டு, விருது
toRIST INC
ககளஞ்சியம்
வண்ணத்தில்
燦緣
754-8282
ard Ave. East, Unit 5
37

Page 40
இந்து சமயப் பேர
திருமுறை விழா 2010
இந்துசமயப் பேரவை ந மேருபுரம் பத்திரகாளி அம்பா ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி நடைபெற்றது. விழாவிற்கு பே கந்தவனம் அவர்கள் தலைமை த பேரவையின் திருக்கூட்ட நடத்தப்பெற்றது. திருமுறை அடி களைச் சுமந்து வீதிவலம் கொன வைத்தபின் விழா ஆரம்பமாகியது கந்தையா அவாக்ள் உருவகப்படு யாழ்பல்கலைக்கழகப் பே அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற் விநாயகதேவராசா அவர்களின் பண் திருமுறைப் போட்டியில் பரிசுபெற்ற திருமுறை ஒதினார்கள்.
மாலை நிகழ்ச்சியாக யா விரிவுரையாளர் திருமதி கலைச் செ சிவானந்தன், பேரவையின் செயலால் சொற்பொழிவுகள் நடைபெற்ற மாணவர்களும் சிறப்புரை நிகழ்த்தி பாபுவின் மாணவிகளின் நடன நிக
بل
2010 திருமுறை விழாவில் புலவர் ஈழத்துச் சிவானந்தன் கெளரவம் பெறுகின்றார் d
38
 

வைச் செய்திகள்
டத்தும் திருமுறை விழா 2010 ாள் ஆலயத்தில் 12-09-2010 தொடக்கம் மாலை 8 மணிவரை ரவையின் தலைவர் திரு. வி. தாங்கினார். த்தினரால் திருமுறை வழிபாடு யார்களினால் பன்னிருதிருமுறை ண்டு வரப்பட்டு விழா மேடையில் சேக்கிழாராக திரு கனகசபை த்தப்பட்டார். ராசிரியர் திரு. நா. சுப்பிரமணியன் றினார். சங்கீதபூசணம் பராசக்தி 1ணிசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது. மாணவர்கள் மேற்படி விழாவில்
ாழ். பல்கலைக்கழக முன்னாள் ல்வி சின்னையா, புலவர் ஈழத்துச் ார் சிவமுத்துலிங்கம் ஆகியோரின் து. டாக்டர். லம்போதரனின் னார்கள். நாட்டிய வித்தகி கெளரி ழ்ச்சியும் நடைபெற்றது.
திருமுறை போட்டியில் பங்குபற்றிய சிறுவனுக்குப் பரிசளிக்கப்படுகிறது

Page 41
திருக்கூட்ட அடியார் திரு. க. கந்தையா சேக்கிழார் கோலம் பூண்கின்றார்
திருமுறை விழா 2010ஐ முன்னிட் பெற்ற சிறார்களில் சிலர்.
சைவத்தமிழ் வளர்ச்சிக்கு தன் ந எழுத்தாற்றலாலும் தன் வாழ்நா ஈழத்துச் சிவானந்தன் அவாக்ள்
திருமுறைப் போட்டியி வழமைபோல முருகன் புத்தக திரு. க. மகேசன் தம்பதிகள் 1 போட்டி எழுத்துப் பரீடசை ஆகி

வித்துவான் வேந்தனாரின் புதல்வி திருமதி கலைச்செல்வி சின்னையா அவர்கள் உரையாற்றுகின்றார்
டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி
நாவன்மையினாலும் பேச்சாற்றலாலும் ள் முழுவதும் பணியாற்றும் புலவர் [ கெளரவிக்கப்பட்டார்.
ல் பங்குபற்றிய மாணவர்களுக்கு சாலை அதிபர் தார்மீக வள்ளல் பரிசில்களை வழங்கினர். பேச்சுப் யவற்றில் பங்கு பற்றியவர்களுக்கு
39

Page 42
யாழ். பல்கலைக்கழக முன்னாள் சின்னையா அவர்கள் பரிசில்கள் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்
பன்னிரு திருமுறைப் பூர்த்த பேரவையின் தாபகர் ஆ முத்தையாவின் நினைவாக 11வது முற்றோதல் மேருபுரம் பத்திரகா6 ஐந்து மாதமாக நடைபெற்றது. த முன்னிட்டு 27-11-2010 சனிக்கிழை 9 மணி தொடக்கம் மாலை 6 விழாவிற்கு பேரவையின் தலைவ தலைமை தாங்கினார். உபபொ அவர்களின் தேவாரபாராயணத் வரவேற்புரையை திரு. செ. சோமசு நிகழ்த்தினார்.
திருமுறை பூர்த்தி விழாவில் திருக்கூட்ட வீதிவலம் வரும் காட்சி.
ஆத்மீக வள்ளல் திரு. நா. (
இந்தோனேசியாவில் இரண்டு வ செய்யப்பட்டது. வெளியீட்டுரைை
40
 
 
 

விரிவுரையாளர் கலைச்செல்வி ளை வழங்கினார். முதற் பரிசு பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
5 6igit
த்மீக வள்ளல் ஆத்மஜோதி நா. து ஆண்டாக பன்னிரு திருமுறை ரி அம்பாள் ஆலயத்தில் கடந்த நிருமுறை முற்றோதல் பூர்த்தியை ம மேற்படி ஆலயத்தில் காலை மணிவரை விழா நடைபெற்றது. ர் திரு. வி. கந்தவனம் அவர்கள் ாருளாளர் திரு. க. கந்தையா துடன் விழா ஆரம்பமாகியது. ந்தரம் (பேரவையின் பொருளாளர்)
அடியார்கள் திருமுறைகளைச் சுமந்து
முத்தையா அவாக்ள் எழுதிய பருடம் என்ற நூல் வெளியீடு யை பேராசிரியர் கலாநிதி இ.

Page 43
பாலசுந்தரம் அவர்கள் நிகழ்த்தில் அவர்கள் திருமுறையை பற்றிய சிற பண்ணிசை ஆசிரியை திருமதி நவர மாணவர்கள் பண்ணிசை பாடினார்
திருமுறை முற்றோதலுக்கு ஒழுங்காக திருக்கூட்ட அடியார்களுடன் விழாவுக்கு
திருமதி நவராஜகுலம் முத்துக்குமாரசுவாட பாடுகின்றார்கள்.
பன்னிருதிருமுறை முற்றோதிய திரு திரு. க. மகேசன் தம்பதிகள் புத் உபசெயலாளர் திரு. இ. லோகேளி உபதலைவர் க. வித்தியானந்
 
 

எார். டாக்டர் இ. லம்போதரன் ப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ாஜகுலம் முத்துக்குமாரசுவாமியின் கள்.
வரவு தந்தமைக்காக கேடயம் பெற்ற
வரவுதந்த பேராளர்களில் சிலர்
&
மி அவர்களின் மாணவர்கள் பண்ணிசை
க்கூட்டத்தினருக்கு வழமைபோல தகப் பரிசில்களை வழங்கினர். ஸ்வரன் கூறிய நன்றியுரையுடனும் தன் அவர்களின் தேவார
41

Page 44
பாராயணத்துடன் விழா இனிது நீ
மேற்படி விழாவில் இன்னெ ஆத்மஜோதி முத்தையா சுவா ஆண்டு நினைவு விழா நடத்தப்பட் பேருரையை பேரவையின் செயல விழா நாயகனின் சீடருமாகிய சி
நிகழ்த்தினார்.
அமரத்துவச் செய்தி
இந்துசமயப் பேரவைத் மார்க்கண்டு அவர்கள் 29-10-20 ஓ மாநகரில் அட : நற்குணங்கை மார்க்கண்டு அ ஆயுட்கால வளர்ச்சிக்கு ଛୁ, பெரும் தொணி தமிழும் தமி கனடாவில் பெரியாரின் ஆ பல பணிகளுக்கு உந்துசக்தியா அமரர் அவர்களின் ஆத் அங்கத்தவர்களும் திருக் கூட பிரார்த்திக்கின்றனர்.
கந்தசஷ்டி திருவிழா மேருபுரம் பத்திரகாளி அம்ப செவ்வாய்க் கிழமை கந்தசவ திருக்கூட்டத்தினரால் பக்தி பூர்வ
அமுத மொழிகள் பன்னிரு திருமுறைகளை ஒது பிறக்கின்றது. இந்த உறுதியை இன்றும் எம்முடன் வாழ்ந்து ெ பெருமக்கள் திருமுறைகளை உணரவேண்டும் என்பதே எனது
- சிவத்தமிழ் செ
42
 
 

ைெறவேறியது.
ாரு நிகழ்ச்சியாக ாமிகளின் 15து டது. நினைவுப் ாளரும் நினைவு வமுத்துலிங்கம் ல்
தொண்டர் திரு செல்லத்தம்பி 10 அன்று கனடா ரொறன்ரோ மரத்துவம் அடைந்தார். உயர்ந்த )ள உடைய சைவப்பெரியார் புவர்கள் இந்து சமயப் பேரவையின் உறுப்பினராவார். பேரவையின் பெரும் பங்காற்றியதுடன் அரும் ாடுகளையும் செய்தவர். சைவமும் ழ் பண்பாடும் கலாச்சாரமும்
நிலைக்க வேண்டுமென்பது வலாகும். பேரவை செயல்படுத்திய க இருந்தவர். மா சாந்தியடைய பேரவையின் ட்டத்தினரும் நிர்வாகிகளும்
ாள் ஆலயத்தில் 09-11-2010 ழ்டி திருவிழா பேரவையின் மாக நடத்தப்பட்டது.
வதனால் எமக்கு மன உறுதி ஓரளவு பெற்றவர்கள் அன்றும் கொண்டிருக்கின்றார்கள். சைவ மதித்து வரவேற்று ஓதி பெருவிருப்பமாகும். ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

Page 45
கச்சியப்பர் க ஒரு தமிழ்நாட்(
கலாநிதி க. வைத்த
ஈழநாட்டிலே அதுவும் கந்தபுராணம், திருவிளையாடற் புரா முதலியன பண்டைக் காலற மடாலயங்களிலும் ஆண்டுதோறு புராணங்கள் அச் சிடப்படாத பனையோலையில் எழுதிப் படித்து ஏட்டுச் சுவடிகள் பல இன்னும் காணப்படுகின்றன. இப்பொழுதும் வைப்பதற்கெனப் புராணங்களை, சி எழுது விக் கின்றனர். இப் பட எழுதக்கூடியவர்கள் ஒரு சிலர் இ காணப்படுகின்றனர்.
புராணங்களைப் படிக்கும்ெ விதிகளை ஆறுமுகநாவலரவர்கள் “சிவபுராண படன விதி' என்னு அதில், புராணத்தை வாசிப்போ அவதானிக்க வேண்டியவற்றைப் பின் வாசிப்பவர் சபையார் யாவரும் ே வாசித்தல் வேண்டும். வாசிக்கும் ச விஷயத்தினது குணத்துக்கும் ஏற்ற எச்சுதியில் எவ் எவ்விராகத்தில் வா அவ்விராகத்திற்றானே பொருள் சொ பிழையில்லாமலும், வெளிப்படையா விரிவாகவும் பொருள் சொல்ல வே
மேற்கூறியவற்றிலிருந்து வேறெங்குங் காணமுடியாத முை வளர்க்கப்பட்டு வந்துள்ளதென்பது ஈடுபடுவோருக்குச் சிறந்த தமிழ் அ சங்கீதப் பயிற்சியும் இருத்தல் அலி பரவமுன் யாழ்ப்பாணத்திற் க வாசிக்கவும் பொருள் சொல்லவும், இக்காலத்தில் மேடைப் பிரசங்கங்க

கந்தபுராணம் டுக் காப்பியம் நீஸ்வரக் குருக்கள்
சிறப்பாக யாழ்ப்பாணத்திலே ாணம், திருவாதவூரடிகள் புராணம் ந்தொட்டு கோயில் களிலும் ம் படிக்கப்பெற்று வருகின்றன. 5 காலத்தில் அவற்றைப் வந்தனர். அப்படி எழுதப்பெற்ற யாழ்ப்பாணக் கோயில்களிற் சில கோயில்களிற் பூசையில் றப்பாக கந்தபுராணத்தை, ஏட்டில் டி ஏட்டிற் புராணங்களை இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில்
பொழுது அவதானிக்க வேண்டிய தாம் அச்சிட்ட கந்தபுராணத்தில் |ந் தலைப்பில் எழுதியுள்ளார். ாரும் பொருள் சொல்வோரும் ன்வருமாறு கூறுகின்றார்: “புராணம் கட்கும் பொருட்டுத் தெளிவுபெற காலத்துக்கும் எடுத்துக்கொண்ட இராகத்தில் வாசித்தல்வேண்டும். சிக்கப்படுகின்றதோ அச்சுதியில் ல்லப்படல் வேண்டும். இலக்கணப் கவும், இன்றியமையாவிடங்களில் பண்டும்
ஈழநாட்டிலே புராணபடனம் றையில், ஓர் அருங்கலையாக புலப்படுகிறது. புராணபடலத்தில் |றிவும், சமய சாத்திர ஞானமும், பசியம். இக்காலக் கல்வி முறை ற்றோரென்பவர் புராணங்களை தெரிந்தவரெனக் கருதப்பட்டனர். ள் செய்ய வல்லாரும், பத்திரிகை
43

Page 46
க்குக் கட்டுரைகள் எழுத வல் மதிக்கப்படுகின்றனரோ, அதே படனத்திற் பங்குபற்றத் தக்கவர் புராணபடனம் நடைபெறு சில வேளைகளிற் சபையோர் பெ அவர்கள் சொல்லும் பொருள் ெ அவர் சொல்லும் பொருளுக்கு ஆ எழுப்புவர். இவற்றுக்கு விடைய தொடர்ந்து நடைபெறும். கந்தபுரா கச்சியப்பரை, சபையிலிருந்த ஒ எவ்வாறு 'திகடசக்கரம் ஆயிற்ே அவர் கள் வீரசோழியத் தி விடையிறுத்ததாகவும் அவர்கள்
கந்தபுராணச் சிறப்பு
கந்தபுராணம், புராணத் காப்பியத்துக்குரிய இலக்கணங் தனாலேயே, அது 'புராண நன்னாய சுத்தத் செந்தமிழ்க் காப்பியம் ( மேலுங் கலைக்களஞ்சி பின்வருமாறு கூறப்படுகிறது: "இந் தமிழ் நாட்டிலும் அதற்கு மேல படிக்கப்பட்டு வருகிறது. இதன் கன எல்லோர் மனதையும் கவரும்.
கந்தப்புராணச் செய்யு திராட்சைப் பழங்களை எப்படிப் பி சுவைத்து விழுங்கலாமோ, அ செய்யுள்களை இலகுவிற் படித்த பன்மொழிப் புலவர் மீe சைவர்களால், சிறப்பாக யாழ்ப்பா படிக்கப்படும் நூலென்று கூறியு விரும்பிப் படிப்பதற்குப் பல கா உண்மைகள் இந்நூலிற் கூறL விரிவாகவும் வேறு நூலில்களி கந்தபுராணத்தை முறையாகப் நிச்சயம் பெறலாம். இது பற்றிக்
44

லாரும் எப்படிக் கற்றவர்களாக போல அக்காலத்தில் புராண
மதிக்கப் பெற்றனர். மிடம் கற்றோரவையாக மிளிரும். ாருள் சொல்வோரை இடைமறித்து பாருந்தாமை பற்றியோ அல்லது தாரங்கள் கோரியோ கேள்விகள் றிந்த பின்னரே புராண படனந் ண அரங்கேற்றம் நடந்தபொழுது ரு புலவர், "திகழ் + தசக்கரம” றென்று கேட்டதாகவும், அதற்கு லிருந்து ஆதாரங் காட் டி சரித்திரத்திலிருந்து அறிகிறோம்.
துக்குரிய இலக்கணங்களும், களும் ஒருங்கே கொண்டிருப்ப பம் என்றும் அதிமதுர அதியற்புத என்றும் கூறப்படுகிறது.
சியத்தில் இப்புராணம் பற்றிப் த நூல் கம்பராமாயணம் போல் )ாக இலங்கையிலும் விரும்பிப் )தப் போக்கும், பாட்டின் இன்பமும்
|ள்கள் திராட்சாபாகமென்பர். ரயாசமில்லாமல் வாயிற் போட்டுச் அதே போன்று கந்தபுராணச் நனுபவிக்கலாமென்பர்.
னாட்சிசுந்தரனார் கந்தபுராணம் ணத்துச் சைவர்களால், விரும்பிப் ள்ளார். சைவர்கள் இந்நூலை ாரணங்கள் உண்டு. சைவசமய ப்படுவதுபோல் தெளிவாகவும், ற் கூறப்படுவதில்லை. மேலுங் படித்தால் இகபர சித்திகளை கச்சியப்பர் நூற்பயனிற் கூறுவது

Page 47
பின்வருமாறு: இந்திரராகிப் பார்மேல் இன்பமும் சிந்தையில் நினைந்த முற்றிச் , அந்தமில் அவுணர் தங்கள் அப் கந்தவேள் புராணந்தன்னைக் க
நாவலர் அவர்களும் இதைே
கூறுகின்றார்கள்:
“இக் கந்தபுராணத்தை வி கேட்பவர்கள், நோய் நீக்கம், செ ஜயம், இராசவசியம் முதலி வேண்டியவாறே பெறுவார்கள்.
அனுபவத்தினால் நிச்சயித்துண சத்தியம், முக்காலும் சத்தியம்'
ஸ்காந்தமும் கந்தபுராணமும்
வடமொழி ஸ்காந்தம், சல பிரம் சங்கிதை, விட்டுணு சங்கின என்னும் ஆறு சங்கிதைகளைக் சங்கிதை, பன்னிரண்டு காண்டார் சங்கிதையின் முதற் காண்டம் ரகஸ்ய காண்டம், சம்பவ கான காண்டம், யுத்த காண்டம், 6 உபதேச காண்டமென ஏழு கா
முதல் ஆறு காண்டங்களின் கந்தபுராணம் என்பர். ஏழாவது முதலியார் தமிழில் மொழிபெயர்
ஆனால், ஸ்காந்தத்தின் உருவத்திற் காணப்படவில்ல வழிபாட்டைப் பற்றிச் சிறந்த ஆரா அருணாசலம் அவர்கள் தாம் கந்தன் வழிபாடு என்னும் நூல் இலட்சம் கிரந்தங்களைக் கொன கந்தபுராணத்தை இப்பொழுது ( இதன் சில பகுதிகள் சங்கின மகாத்மியங்களாகவும் இந்த

Bறு இனிது மேவீச் சிவகதியதனிற் சேர்வர் டல்கெட முனிந்த செவ்வேற்
ாதலித் தோதுவோரே.
ய வற்புறுத்திப் பின்வருமாறு
திெப்படி மெய்யன்போடு நியமமாகக் ல்வம், புத்திர பாக்கியம், சத்துரு ய பயன்களைத் தாம் தாம்
இது நெடுங்காலம் பலராலும் ரப்பட்ட விஷயம். இது சத்தியம்,
எத்குமார சங்கிதை, சூத சங்கிதை, த, சங்கர சங்கிதை, சூர சங்கிதை 5 கொண்டது. இவற்றுள் சங்கர பகளைச் கொண்டது. இச் சங்கர சிவரகஸ்ய காண்டம். இச் சிவ ர்டம், அசுர காண்டம், மகேந்திர தேவ காண்டம், தட்ச காண்டம், ண்டங்களைக் கொண்டது. இதன் மொழிபெயர்ப்பே கச்சியப்பர் 5 காண்டத்தைக் கோனேரியப்ப ரத்தனரென்பர்.
எப்பகுதியும் இப்பொழுது முழு Dல. இது விஷயமாக முருக ய்ச்சி செய்த சேர். பொன்னம்பலம் எழுதியுள்ள முருகன் அல்லது பிற் பின்வருமாறு கூறுகிறார்:'ஓர் டதாகக் கருதப்படும் வடமொழிக் முழு உருவத்திற் காணமுடியாது. தெகளாகவும் காண்ட்ங்களாகவும் தியாவிற் பல பகுதிகளிலுங்
45

Page 48
காணப்படுகின்றன.
வடநாட்டில் வழங்கும் 6 வழங்கும் ஸ்காந்தத்துக்கும் அ முன்னையதை உத்தர ஸ்காந்த ஸ்காந்தமென்றும் கூறுவர். இ உபபுராணம் என்பது பற்றி ஒரு நடைபெற்றதாகத் தெரிகிறது. உ வரலாற்றைக் கூறும் பகுதி தீர்த்தங்களைப் பற்றியும், கோயி பற்றியும் அதிகங் கூறப்படுகிறது தட்சிண ஸ்காந்தத்தில் கூறப்படுகிறது. தென்னாட்டில் 6 இப்பொழுது சேங்காலிபுரம் அ வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை கதைப் போக்கு முதலியவற்றை
வீடு, வியாப வாங்க
Kenaga Kun Sales Repr
Cell: A 16
kengakho
HomeLife / Fu 7 Eastvale Drive Markham, ON.
 
 
 

tல்காந்தத்துக்கும், தென்னாட்டில் அதிக வித்தியாசங்கள் உண்டு. மென்றும் பின்னையதை தட்சிண இதில் எது மகாபுராணம், எது காலத்தில் ஒரு பெரும் விவாதம் உத்தர ஸ்காந்தத்தில் முருகனது மிகவும் குறைவாகும். அதில் ல்களைப் பற்றியும், ரிஷிகளைப்
i.
முருகன் வரலாறு விரிவாகக் வழங்கி வந்த ஸ்காந்தமொன்று னந்தராம தீட்சிதர் அவர்களால் Uப் பற்றிக் கந்தபுராண அமைப்பு,
ஆராய்ந்தபின் சந்திப்போம்.
ாரநிலையம்
விற்க
naraswany
esentative
318-0171
frr:Iail.com
YA ވީلޗަށްޗިރާޠީޢީ.
o
s ܕܨܠ ܐ
泌 *ణ్మణి
ture Reality Inc., Brokerage" , Suit #205
L3S4N8 9977 fax:905-201-9229
wned and operated

Page 49
ஆத்மஜோதி சுவாமி.
திருமுறைச் செல்வர்
* இன்றைய உலகத்தில் வாழும் வானையும் தனக்கு உரிமை அளவுக்கு வளர்ந்து விட்டது.
அழியும் பொருளுக்காக அ பொருளை நாடினால் அதனால்
* 0
செல்வம், செல்வோம் செல்வே விட்டு இன்னொருவனிடம் செ செல்வமும் நிலையில்லா, நிலையில்லாதவன்.
* எனது தந்தையாருடைய தந்தை
விற்பது பாவம் என்று கரு காலத்திலே பணத்திற்கு பால் கருதப்பட்டது. இன்று தண்ணீர் என்றளவிற்கு மக்கள் மனது ம
உண்மை நெறியைத்தான் சன் மனித சமூகத்தை ஒன்றாக மத சன்மார்க்க விரோதிகள் துன் விடலாம்.
சுயநலத்தை வாழ்க்கையின் கு மனித பேதங்களை வளர்க் குறிப்பிடுவது பட்டம், பதவி, 1 வேனும் தனது ஆசைகளை தி சாதி பேதம், சமய பேதம், டெ பேதம் எல்லாம் சுயநலமிக தாண்டவமாடும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவு முழுவதும் பரவினால் டே

களிடம் கேட்டவை
சிவ. முத்துலிங்கம்
ம் மனிதனின் ஆசை கடலையும் மயாக்கி ஆதிக்கம் செலுத்தும்
லைவதிலும் பார்க்க அழியாப் ல் பயன் அதிகம்.
வாம் என்று தினமும் ஒருவனை என்று கொண்டே யிருக்கின்றது. தது. அதை உடையவனும்
5யார் காலத்தில் பால் பணத்திற்கு இதப்பட்டது. தந்தையாருடைய ல் விற்பது பாவமில்லை என்று கலவாமல் பால் விற்பது பாவம் மாறி உள்ளதைப் பார்க்கின்றோம்.
மார்க்கம் என்று சொல்லுவார்கள். நிக்காமல் பேதம் பாராட்டுவோரை மார்க்கர் என்று கூட சொல்லி
கறிக்கோளாகக் கொண்டவர்களே கின்றார்கள். சுயநலம் என்று புகழ், அரசியல் எதன் மூலமாக ருப்தி செய்து கொள்ளும் ஒன்று. மாழி பேதம், தேச பேதம், இன களின் உள்ளத்திலேயேதான்
பன் என்ற திருமந்திரம் உலகம் பாதும் உலகில் இன்றுள்ள
47

Page 50
வெறுப்புணர்ச்சிகள் அனைத்
* மனத்தினால் உயர்ந்தவர்க
உலகிலுள்ள எந்தப் பிரச்ச மூல காரணம் சுய நலமு கூறிவிடலாம்.
உலகிலே ஒற்றுமை நிலவு இருக்கும் வெறுப்பும் பிரிவும் மக்களும் அன்புடன் ஒன்று மொழியால், இனத்தால் நா நிலை மாற வேண்டும்.
அன்புக்குச் சொல்லால் உரு தேனில் எப்பகுதியைச் சுவை போல திருவாசகத்தில் எப் ப உருக்கத்தை அங்கே காண
*
இறைவன் அன்பு மயமானவர். பெருமான் சொல்லச் சொ சென்று இறைவன் எழுதிய , ஆனந்த மயமானது. இதனா திருவாசகத்தை ஓதினால்
விடுகின்றார்கள்
திருவாசகத்தை தமது தினச அன்பின் உருவத்திற்கு இலக்
இராமலிங்க வள்ளலார் திருவா திருவாசகம் ஊன் கலந்து, உ என்று வள்ளலார் கூறினார். ம இரண்டறக் கலந்தாரோ அதே இரண்டறக் கலந்த செய்தி இருந்து அறிகின்றோம்.
48

மதும் மறைந்து போய்விடும்.
ளே மனிதர்கள்.
னையை எடுத்தாலும் அவற்றிற்கு ம், அன்பு இல்லாமையும் என்றே
ப வேண்டும். மனிதர்களுக்குள்
ஒழிந்து போக வேண்டும். எல்லா பட்டு வாழ வேண்டும். மதத்தால், ட்டில் மனிதர்கள் பிரிந்து நிற்கும்
வம் கொடுத்தால் அது திருவாசகம். வத்தாலும் அது தேன்தான். அதே பகுதியைச் சுவைத்தாலும் அன்பின் பலாம்.
ஆனந்த மயமானவர். மணிவாசகப் ல்ல கிழப்பிராமண உருவத்தில் திருவாசகமும் அன்பு மயமானது, லேதான் அன்பு இல்லாதவர்களும் ) அன்பின் உருவமாக மாறி
ரி பாராயணமாகக் கொண்டவர்கள் க்கியமாகவே மாறிவிடுகின்றார்கள்.
(சகத்தை ஓதி ஓதி அன்புருவானார். உயிர் கலந்து உவட்டாது இனித்தது ணிவாசகர் எவ்வாறு இறைவனோடு போல் வள்ளலாரும் இறைவனோடு யை நாம் அவர்களின் வரலாற்றில்

Page 51
|வீடு, வியாபார
வாங்க
Siva Shanmuganathan
Real Estate Broker Cell: 416-545-7482
Homelife/Futur HOF 7 Eastvale Drive Uni
905-201-9977, Fax:
APPLE பிUTom) வாகனப்புகை வெளிப்
Ontario Emi REAS
Inspecti
ஒன்ராறியோ அ அங்கீகரிக்கப்பட்ட வாகன
குறைந்த விலையில், குறையில்லாது உங்க வேலைகளை செய்து
TEL: (416) 435 MIDWEST ROA
SCARBORG

நிலையங்கள்)
விற்க
Joy Selvanayagam
Real Estate Broker Cell: 416-358-6928 e Realty Inc.,Brokerage, 5t 205 , Markham, L3S AN8
416-335-55351905-201-9229
IMORE
TVEn0. யேற்றப் பரிசோதனை
ssion on ரசாங்கத்தினால் (ப்பரிசோதனை நிலையம்
குறைந்த காலத்தில் >ள் வாகனத் திருத்த கொள்ள வாருங்கள் | 285-4998 KD, UNIT # 1A & 58 1UGH, ONT.

Page 52
முருகன் பு
இலங் நேரடியாக
இறச்
அதிவே
WE
MO|
GTA MALL, 5215 Fi
TEL: 416
விவேகா
MM
பலவர்ண அச்
மிகக்கு விலையில் தரமாகவும் ெ
Book Publishing Graphic Designs, Web Des
Digital Black 1911 KENNEDY R TEL:416
416

ததகசாலை
கை, இந்தியாவில் இருந்து க புத்தகங்கள், பத்திரிகைகள் க்குமதி செய்து விற்பனை
செய்கிறோம் க துரித பணமாற்றுச் சேவை
ESTERN UNION
NEY TRANSFER nch Ave, E, Unit 109 -321-0285
அச்சகம்
HWA
Printers சு வேலைகளை நிறைந்த
பற்றுக்கொள்ள நாடுங்கள்.
Printing, Binding igns, Digital Colour Copies, & White Copies OAD, UNIT # 100 B07-7468 410-6401