கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.07

Page 1

ஒளி-01 இதழ் 08
ථූ96060 2014 išsiliës: 68
அரசிலோ பாஜியூலோ கலக்காத ஒரு பரிணாமப் படைப்பு
தரம் 5 புலமை பரீட்சைக்காக மவ்பிற பத்திரிகையில்
ിഖങഖ്, விசேட சிங்கள மாதிரி வினாத்தாளின் I(url, ഉബ3ണ്.

Page 2
%) savaeixis
=/O99 ʻSH eo
wypowy wypowy)� s~Ivaesh_LvN NIxis
 
 
 

劑
ဣစ္ဆဏ္ဍဂျုံစဲဏ္ဍပြု႔ျဖ运) g@马浪滔m点圆爵ung)
sooĝĝngs-, stos@ung, snesiseh
(\s|6o|oļɔuusop)
HOLBIŁdOŁd o H3CINTAOH HEABHț7 {2}{2рUeg|U|{2u:рU|{2u:Dos@sĩigo?!(Ġrış) qoỹ919ło 1091|rný so mɑ ɔɑɑ919&offstofflino) 199ĝoĝ01@so
×osseunąeuupisuɔmɔtow^^^^ : sista
| auņuo 6u\ddous
运)
'q1@ẹumgidolgogio, ĝosĝơi@p g)||Gogyrirsloos@lin ricos 1996, 19ĝoĝ01@o|- 'qisms maeșíų9ğı şș101649191.119 09.091€g) Rogo||modo@rms ·
o quaeso??!mgn: qīhoolse of uogepunoa Nouris) qismssoo dn-3}{ew
ogs@@@sarjo), go 1909.googgðri qisi@jah qossung) sīgsstoffurilo) qian@p oqoqosoofsırı soğ01@p ssq ss) 99 ynysoso mús? -- os@rnos, lo qis@aogjivos) so smı9091 (sgïo qosoqosoqo eling) sourig 3 quisq'on pogov sogi-TIŲ9 -
numo,O ywffy w op fino,
QQ}^{2}}}/
割¤ 800,屿)
%。 sə, sero,
suaeNo morfisv y sinae
ossos!!!!!!!
d

Page 3
Wellawatte (La
Akshaya
The Greenest Super Luxury Apartment
мини
1 Room - 56 Lakhs upward 2 Rooms - 67 Lakhs upware З Rooms - 98 Lakhs upward 4 Rooms - 105 Lakhs upwar
Apartments available
Booking Lines 0772 534 622 0772 534 623
Installment
plans available
Loan can be
arranged (3 - 20 years 12%р.а)
Reservation 10 Lak Akshaya Projects
No. 22, 37th Lane Wellawatte E-mail: akshayatower@gmail.com gsfle & 02

ind Side Opp Arpico) a Towers
Wealthy Way of Life
# 22, 37th Lane, Wellawatte, Colombo 06.
ds ds
Ready for Occupation 2015
-ds
is
(Private) Limited Colombo 06. T.P: 0777 370 292 | www.akshayatowers.com

Page 4

Eքէեւ մի

Page 5
கன்
உங்
போட்டிகளில் பங்குபற்றும் - வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் தங்களுக்கான பரிசில்களை அனுப்பி வைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக தயவுசெய்து
தங்களின் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு போட்டிக்குரிய விடயங்களை
-- அனுப்பவும். அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்று இதுவரை பரிசு கிடைக்காத வாசகர்கள் கீழ் வரும்
இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். 071-6850005, 078-2825009
இத யிரு தோ!
இத
தற் வந் ஆக்
வெ
வே
"ஒளி அரசி”
பற்ற கள் இன
இல்லத்தரசிகளின் தோழி
நாம்
மாதம் ஒரு முறை ஜூலை 1-31, 2014
நீங்
மாம்
மான வி
ளே பில்
எவ்
என்
பகி
தின
படு தின லிரு
தா!
செ
நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் - ஆசிரியர் குழுவால் அச்சிட்டு
வெளியிடப்படுகிறது.
வடிவமைப்பு எஸ்.கஜரூபன், ஆர்.கிரிஷாந்,
கா.அருண்பிரசாத் தொலைபேசி: 011 5738003, 0115733855
தொலைநகல்: 011 5517945 ஆசிரியர் குழு: 0115738003 E-mail: oliarni30mail.com editoroliarazimgmail.com
விளம்பரப் பிரிவு: கொழும்பு : 071 4114997,714273035 வட மாகாணம்: 02156T1111
விநியோகப் பிரிவு: கொழும்பு: 011 5737592, 71 8523379
வடமாகாரம் 021567222, 0776559617, 071 6132132 சந்தா விபரம்: ( ஒரு வருடம்) 1000/-
(தபால் செலவு உட்பட) கடித தொடர்புகளுக்கு
ஆசிரியர், ஒளி அரசி 85, இயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கொழும்பு - 14.
வாசகர் வி. விளம்பரங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது ஆவணங்களை சரியாக பரிசோதித்து)
பார்ப்பவர்கன்டமையாகும்
பில்
தின
பில்
சம்
எத்
ல்
ནེ་ཙུས ཅུ ཤཾ ཤཾ བྷྱཱ ཀྲྀ
பி
து6
கா
ஒளிஅரசி 04

Tபான வாசகர்களுக்கு, 0வியின் பெயரால் வன்முறை
ஒளிஅரசி யின் மற்றுமோர் இதழின் வாயிலாக களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். வரை வெளிவந்த ஏழு இதழ்களிலும் நீங்கள் காட்டி ந்த அன்பும், ஆதரவும் எங்களுக்கு ஊக்கமாக அமைந்த டு மட்டுமல்லாமல், இவ்வாறான பல்சுவை குடும்ப ழைவெற்றிகரமாகவும் சுவைபடவும் வெளியிடுவ 5 உதவியது எனலாம். ஒவ்வொரு இதழின்போதும் து குவிகின்ற வாசகர் கடிதங்களும் ஏனைய கங்களும் எம்மீதான உங்கள் அன்பை எங்களுக்கு ளிக்காட்டி நிற்கின்றன. இவை மேலும் தொடர் ண்டும் என்பதே எமது அவாவும், விருப்பமுமாகும். தனது ஆரம்ப இதழ் தொடக்கம் மாணவர்களது கல்வி யுெம் அவர்களது கல்வி தொடர்பில் பெற்றோரும் ஆசிரியர் ம் கொண்டிருக்கின்ற அக்கறைபற்றியும் அதனோடு ணந்த நடவடிக்கைகள் பற்றியும் சிறப்பான கவனத்தை } செலுத்தி வருகிறோம் என்பதை வாசகர்களாகிய கள் நன்கு அறிவீர்கள். ஒவ்வொரு இதழிலும் னவர்களின் கல்விக்கென சில பக்கங்களையும், னவர்களது கல்வி தொடர்பான ஆக்கங்களையும் சேட இணைப்புகளையும் வெளியிட்டு வந்துள் ரம். அந்த வகையில் பிள்ளைகளின் கல்வி தொடர் > பெற் றோருக்கு இருக்கின்ற அதீத அக்கறை வாறு ஒரு வன்முறை நிலைமைக்குச் செல்கின்றது. Fபது தொடர்பில் சில சிந்தனைகளை உங்களோடு
ர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றோம். கல்வி என்கின்ற போர்வையில் மழலைகள் மீது விக்கப்படுகின்ற சுமைகள் அவர்கள் மீது பிரயோகிக்கப் கின்ற வன்முறைகளாக மாறுகின்ற தன்மையை நாம் சசரி பார்க்கிறோம். அண்மையில் முன்பள்ளி ஒன்றி தந்து வருகின்ற பிஞ்சுக் குழந்தையை எதிர்கொண்ட ய் ஒருவர் மிகவும் கடுமையான தொனியில், எல்வதெழுதலில் எத்தனை சரி? எனக் கேட்க, சளை விழிபிதுங்கி விடையளிக்க முடியாமல் அறுவதையும், உடனே தாய் அப்படியாயின் எத்தனை ஊழ? என மிரட்டுவதுமாக அங்கு ஒரு வன்முறை ங்கேறியதை காணக்கூடியதாக இருந்தது. இன்னொரு பவத்தில் தரம் ஒன்று படிக்கும் பிள்ளையிடம் நீ தனையாவது பிள்ளை என மிரட்டும் தொனியில் தாய்
ட்க, அந்தப் பிள்ளை அப்பாவித்தனமாக பிள்ளை சறால் என்னம்மா? எனக் கேட்டதும் வயிற்றைப் செயும் அன்றாட காட்சிகள். பெற்றோரே நீங்கள் அடையமுடியாததை எல்லாம் பளைகள் அடையவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். கள் பெருமை பேசிக்கொள்ளவேண்டும் என்பதற்காகப் ரளைகள் மீது அதிக சுமைகளைச் சுமத்தி சபுறுத்தாதீர்கள். பிள்ளைகளுக்குப் படிப்பை சுமையாக் தீர்கள் பிளீஸ் அடுத்த இதழில் சந்திக்கும்வரை.
-ஆசிரியர் குழு

Page 6
+ கட்டுரை - கெவின்
நல்லதோர் குடும்பம்
இன்றைய உலகில் குடும்ப அங்கத்தவர் களுக்கிடையிலான ஒற்றுமை, அந்நியோன்யம் என்பன குறைவடைந்து வருவதை பெரும்பா லான வீடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. கணவன், மனைவி, பிள்ளைகள் ஒருவருக் கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொள்வது குறைந்துவருகின்றது.
அலுவலகம், வேலை என அலைந்துவிட்டு லேட்டாக வீடு திரும்பும் கணவனும், வீட்டு வேலைகளைப் பார்த்து களைத்துப்போய் ரீவி சீரியல்களுக்குள் மூழ்கிவிடும் குடும் பத் தலைவிகளும், பாடசாலை, ரீயூசன் என அங்கும் இங்கும் திரிந்து விட்டு களைத்துத் திரும்பும் பிள்ளைகளும் என அனைவரும் ஒருவரை யொருவர் பிடித்துத் தின்கின்ற மனநிலையில் தான் மாலைவேளைகளில் சந்தித்துக் கொள் கின்றனர்.
அப்போது எவ்வாறு அவர்களிடத்தில் அந்நியோன்யமும், பாசமும் பிறக்க இடமிருக் கும்? வெறும் செயற்கைத் தன்மையான ஓரிரு வார்த்தைப் பரிமாற்றங்களுடன் அவரவர் தத்தமது பாட்டுக்குப் படுக்கைக்குச் சென்றுவிடு கின்றனர். குடும்பங்களில் பல்வேறு பிரச்சினை கள் தோன்றுவதற்கு இந்நிலைமையே காரண மாகி விடுகின்றது. குழந்தைகள் வழிமாறிச் செல்வதற்கும், கணவன், மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஆரம்பித்து விவாகரத்து வரை செல்வதற்கும் இவ்வாறான குடும்பச் சூழ் நிலையே மூலகாரணமாகிவிடுகின்றது.
இதனை மாற்றியமைத்து குடும்பத்தை அமைதியும், ஒற்றுமையும் மிக்கதாக மாற்று கின்ற பெரும் பொறுப்பு அக்குடும்பத்தலை வியிடமே காணப்படுகிறது. அதனால்தான்

பல்கலைக்கழகம்
அவளை இல்லத்தரசி என்கின்றோம். அவள் நினைத்தால் நரகமாக இருக்கும் வீட்டை சொர்க்கமாக மாற்றிவிடலாம். அதற்கு கணவ னும் பூரண ஒத்துழைப்பை கொடுப்பானாகில் அக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவனும் மனைவியும் சேர்ந்து அவ்வாறான மகிழ்ச்சிமிக்க குடும்பத்தை உருவாக்கிக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. குடும்பத்தில் ஒருவேளையாவது அனைத்து உறுப்பினரும் சேர்ந்து உணவு உண்ணவேண்டும். காலையில் எல்லோரும் தத்தமது வேலைக்காக அவசர அவசரமாக வெளியில் செல்வதால் இரவு உணவைச் சேர்ந்து உண்ணலாம். அப்போது ஒருவருக்கொருவர் மனம் விட்டு கதைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். - 2. விடுமுறைகளில் வெளியூர்ப்பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம்விட்டுப் பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடவேண்டும். அப்போது குடும்ப அங்கத்தவர்களுக்கிடை யிலான நெருக்கம் மென்மேலும் அதிகரிக்கும்
சூழ்நிலை உருவாகும்.
3. குடும்பத்தில் ஒருவருக்கு வெற்றிகள் கிடைக்கும்போது அக்குடும்பத்தில் உள்ள மற்ற வர்கள் தமது சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளுதல் அவசியம். இதன்போதும் ஒவ்வொருவருக் கிடையிலான அன்பும் பாசமும் அதிகரிக்க வழி
ஏற்படும்.
4. அதேபோல் ஒருவருக்கு தோல்வி ஏற் படும்போதும் மற்றவர்கள் ஆறுதல் வார்த்தை களைப் பேசி அவர் துக்கத்திலிருந்து வெளிவர உதவவேண்டும்.
- 05 ஒளி அரசி

Page 7
ஆடிச்சிறப்புக் கவிதை - நவாலியூர் சோமக
ஆடிப்பிடிப்புக்கு நான்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! சு. டிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலுாரில் சக்கரையு:ங்கலந்து, தோனச்டி.யில் நீர்விட்டு மாவை அதிற் கொட்டி சற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே ப:ார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பபாறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்க வாயூறிடுமே!
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் படம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கி போ வந்து Iniடித்ததைக் கே:ாலிக் கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க) ஆடிப் புதுக்கம் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல ம:ாவின் பழத்தை அறுத்துத் தின் போம் 1 | கூழைமச் சடச் சுட ஊள திக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் காப்போமே
ஆடிப்பிறப்புக் கு நாளை விடுதலை ஆனந்த 1மானந்தம் தோழர்களே கூ 1டிப் பனங்கட்டிக் சு. ழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின் 631ல:ாம் தோழர்களே!
ஒளிஅரசி 06

ந்தரப் புலவர்
1 விடுதலை...
ஈழத்தின் முக்கியமான பண்டிகைகளில்
ஆடிப்பிறப்பும் ஒன்று. அன்று ஆடிக்கூழ் வைத்து கொழுக்கட்டை செய்து உறவினருக்கும் கொடுத்து மகிழ்வோம். இந்த ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இப்படிப் பாடுகின்றார்.

Page 8
ஜோக்ஸ்
4
ஒருவர்: சாந்
கில
மற்றவர்: சா
கி
ஒருவர்: துரத்தித் துரத்தி ஒரு பெண்ணை
கல்யாணம் பண்ணிக்கிட்டியே.... எப்
மற்றவர்: இப்ப அவ என்னை விரட்டி வி
அடிக்கிறாப்பா!
நோய காயத் தோன
டாக்ட வெயி
ஒருவர்: அந்த டாக்டர்கிட்ட போனா டெல்
பண்ணி பார்க்காமா மருந்தே கெ
மாட்டாரு!
மற்றவர்: நல்ல விசயம்தானே!
ஒருவர்: அட்! நீவேற. அவர் டெஸ்ட் பண்
பேஷண்டோட பர்ஸை!
ஒருவர்: எங்.
பே
மற்றவர்: எம்.
ச!

மதiew
3 - 2
அதன் பயன்பாட்டுக்க கோர்ட் கோடி,,
தியைத்தேடிப்போனாரே ஆன்மீக குரு. டைச்சுதா?
ந்தி கிடைக்கலை. வசந்திதான் டைச்சாங்க!
லவ்பண்ணிக் படிஇருக்கே?
"ரட்டி
ாளி: டாக்டர் என் உடம்புல இருக்கிற
தைப் பார்த்தா உங்களுக்கு என்ன அது?
டர்: உங்க வீட்டுபூரிக்கட்டை நல்ல
ட்டுன்னு தோணுது!
பட் -
சடுக்க
றது
க வீட்டுல நான் கண் அசைச்சா ாதும் சாப்பாடு ரெடியாயிடும்!
ங்க வீட்டுல நான் மாவரைச்சா போதும் எப்பாடு ரெடியாயிடும்!
07 ஒளிஅரசி

Page 9
= P ២ថ្ងៃTumងប៉ារ៉ា
'மகிழ்ச்சியும் அன்னியோன்யமும சோர்வுக்கோ உடல் சுகவீனத்துக்கோ துணையிடமே எந்நேரமும் போராட வே6 ரீதியிலான பல பிரச்சினைகளும் நி!
கொள்கின்றன."
அமெரிக்காவின் "நேஷனல் சென் டர் ஃபார் ஹெல்த் ஸ்டேடிஸ்டிக்ஸ்’ என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் இது!
விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்கிற கலாசாரமும் அதிகமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளே சமீப காலமாக 'திருமண வாழ்வின் மகத் துவம்' பற்றிப் பேச ஆரம்பித்திருக் கின்றன.
'இன்னும் சொல்லப் போனால், இன்றைய அமெரிக்கர்கள் பலரின் லட்சியமே வெற்றிகரமான மணவாழ்க் கையாகத்தான் இருக்கிறது. முதல் திருமணம் முறியும் போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர்கள் கூட, அடுத்த திருமண பந்தத்துக்குள் நுழையும் போது "இதுவும் தோற்று
சந்தே
தம்பத் tUTrir || Greiré தன் து ஏதோ GJITET; பெரு Găsire
விடக் கூடாதே’ என்று பயப்படுகிறார்கள். சின் பிரச்சினை என்றாலும் பயந்து போய் எங்க வருகிறார்கள். என்கிறார்கள் அங்குள்ள
கவுன்சிலர்கள்.
ஒளிஅரசி ே
 

ாக வளைய வரும் தம்பதிகள், மனச் ஆட்படுவது குறைவு. அதே சமயம், ண்டியிருப்பவர்களிடம் உடல் மற்றும் மன ரந்தரமாக சம்மணமிட்டு உட்கார்ந்து
ாஷம் இல்லாத தி என்கிறவர்கள் Ձ5fiպtptr? றா ஒரு நாளில் துணை சொன்ன
“ ධූමී
தையை 365ஆல் க்கி ாகிறவர்கள்தான்.
- ຫຼິບຫນ້າ நொட்டேரியஸ் -
னதாக ஒரு
3) GT BITL9. திருமண
ஆனால், நம் ஊரில் பல இளை ஞர் யுவதிகளும் வெளிநாடுகளை அடியொற்றி தொட் டதற் கெல் லாம் கோர்ட்டுப் படி யேறத் தொடங்கி @fiL.LT=6r.
தனியார் கம் பெனி வேலை, இலட்சங்களைத் தொடப்பார்க்கும் என்றி ருக்கும் இளசுகள் பலரும், டைவர்ஸ் என்பதை ஏதோ ஒரு மேஜிக் வார்த்தை யாக. குடும்பம்
சம்பளம்.
என்ற தொல்லையிலிருந்து தங் களை விடுவிக்கும் பெரும் சுதந்திரீ ܒܝܒ மாகவே பார்க்கிறார்கள்.
பணம் பணம் என்று ஒடி ஒடிக்

Page 10
களைத்து ஏதோ ஒரு நாளில் சக்தியின்றி சோர்ந்து விழும்போது, மனசுக்காக மட்டும் நன்னை நேசிக்கிற. தன்னையே சுவாசிக்கிற. ஒரு துணை இல்லாமல் போனால் என்னவாகும் ஒவ்வொருவரின் நிலையும் ? நகரங்களில் வாழும் இளைய சமுதாயத்துக்கு இதெல்லாம் புரிந்தால்தானே...!
ராஜி - வினோத்தின் வாழ்க்கையே இதற்கு பெரிய உதாரணம்.
காதல் மணம் புரிந்தவர்கள்தான். இரு வருமே கை நிறைய சம்பாதிக்கிறவர்களும்கூட! ஆனால், வீட்டின் பண விவகாரங்களை முழு வதுமாக கவனித்துக்கொள்வது வினோத்தான். திருமணமான புதிதில் ராஜிக்கு அதில் எந்த சங்கட மும் இல்லை. ஆனால், நாட்கள் நகர நகரத்தான்
9.
நாக்கில் அமர்ந்துகொள்கிறதே சாத்தான்!
ஒரு மாலை நேரத்தில் ராஜி அலுவலகத்தி விருந்து கை நிறைய பிளாஸ்டிக் பைகளுடன் வந் நாள். அத்தனையும் புத்தம் புதிதான உடைகள்.
'சேல் "ல வாங்கினேன். என்ன சீப் தெரியுமா?’ என்று அவள் சோபாவின் மீது போட்ட உடைகளை விடவும் அவற்றின் அடியில் இருந்த பில்லின் மீதுதான் வினோத்தின் கவனம் சென்றது.
'ஹப்ப்பா.. அஞ்சாயிரம் ரூபாய்க்கா உடுப்பு வாங்குவே? இது டு மச்!” என்றான் கோபத்துடன். தன்னிடம் நட்பு ரீதியாகக் கூட "வாங்கட்டுமா?
 

ன்று அவள் கேட்காதது மனதுக்குள் கொதிக்க, அவன் முகம் ஜிவுஜிவுத்தது.
சரி. ஏதோ டென்ஷனாகி விட்டான்' என்று ாஜி அப்போதைக்கு வாய் மூடி மெளனமாகி ருந்திருந்தால், பிரச்சினையே இல்லை.
“எது டு மச்? நீங்க போன மாசம் லேப்டாப் பாங்கினீங்களே. அது டு மச் இல்லையா? ரண்டாயிரம் ரூபாய்க்கு ஷல் வாங்கினீங்களே. அது டு மச் இல்லையா? நீங்க எப்படி வேலை ார்க்கறிங்களோ அப்படித்தான் நானும் வேலை ார்க்கிறேன். சம்பாதிக்கிறேன். என்னோட ம்பாத்தியத்துலருந்து நாலு உடுப்பு வாங்குறதுக் க்கூட எனக்கு உரிமை இல்லையா?’ என்று பார்க்கொடி உயர்த்தினாள்.
இப்போது வினோத்தின் முறை. அவனும்
ான் ராஜிக்கு சளைத்தவன் இல்லையே! சும்மா விடுவானா? "இதை இன்னிக்கு ஒரு கை பார்த்து றது' என்கிற முடிவோடு ஃபுல் ஹாண்ட் #ர்ட்டை மடித்துவிட்டுக் கொண்டான் அவன்.
அதன் பிறகு அவர்களின் சண்டை போன ரிதம். அதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் வண்டும். ஏனெனில், பல சமயங்களிலும் தையெல்லாம் செய்யலாம் என்பது தெரியாமல் பானால் கூடப் பரவாயில்லை. எதையெல்லாம் சய்யக்கூடாது என்பது கட்டாயம் தெரிந்திருக்க வண்டும். அதற்காக அடுத்த மாதம் வரை பாறுத்திருங்கள், பிளிஸ்.
டு ஒளிஅரசி

Page 11
குழந்தை வளர்ப்பு கெவின்
குழந்தைகளுக்கு உணவு ஊட் போது பொறுமை அவசியம்
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு ஆனால், அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நி குழந்தைகளை உண்ண வைக்க பகீரத பிர செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில், கெ உணவை வயிறு நிறையும் வரையில் சாப்பிடும் குழ் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழு அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். கமநல உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களு உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ப ஆலோசனைகள் உங்களுக்காக.
ருசியான உணவு குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒ சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன் சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை : தீனிக்கு பின்னர் ஜூஸ், பால் போன்றவையாகவும் அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக். குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அ செய்யும்
சரியான அளவு - குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப் வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என எக்கச்சக்கமான உணவுகளை திணிப்பதால் தொண் யில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவ வெறுப்பை ஏற்படுத்திவிடும். ஒளிஅரசி 10

உளட்டச்சத்து உணவுகள் புதிய வகை உணவுகளை அறி முகப்படுத்தும்போது குறைந்த அளவு கொடுத்து) குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா என்பதை கவனத்து) பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொர்த்த உ ணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ட்டும்
பொறுமை அவசியம்
குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தல்குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.
-- கலை ைெனத்து மத்தனம் ாடுக்கும் ந்தைகள் ங்காமல் தெகளின் 15 ஏற்ற சன்றனர் மனுள்ள
ஒருமுறை Tறுமுறை நொறுக்கு இருப்பது கூழ் என தயாரித்து திகரிக்கச்
கரண்டி எச்சரிக்கை இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக கரண்டி கொண்டு உணவை கொடுக்கும்போது பிடிக் காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுவி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர்கரண்டி கொண்டு கொடுக்கலாம். - குழந்தைகளுக்கு கரண்டிகள் கொண்டு உணவு ஊட்டும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டி விடும் போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் கரண்டி பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. அதனால், கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் கரண்டிகளை உபயோகிக் கக் கூடாது. குழந்தைகளுக்கு எள்றே உள்ள பிரத்தியேக குட்டி ப்ளாஸ்டிக் கரண்டிகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
-2ால் பாருளை எபதற்காக, டைக்குழி தன் மீதான

Page 12
и да 毅
6
X------- 徽 ខ្សឆ្នាំ ుణః ရွှံ့နှံ့ အွ့ွံအံ့ဆွာနွာ7. :######@## ၂၅ ဓါး##
 ைஅவருக்கு பி - ឈ្នា
 

. @ ୋଛ ।

Page 13
நட்சத்திர இல்லத்தரசி
இலங்கையின் எழுத்துலக வரலாற்றில் முெ பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு கணிசமா ஆயினும் பல விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய 6 எழுத்தாளர்கள் திருமண பந்தத்தின் பின்னர் ஏ காணாமல் போகின்றார்கள். அதாவது, அவர்களது இல் ஆர்வமும் ஆற்றலும் என்ன காரணத்தினாலேயோ கப்பட்டுவிடுகின்றன. அப்படியான ஒரு நிலைை திருமணத்தின் பின்னரும் எழுத்துலகப் பணியை கொண்டு வரும் பெண் எழுத்தாளர்களின் வரிை மஸிதா புன்னியாமீன் குறிப்பிடத்தக்கவராகின்றார் நாடறிந்த எழுத்தாளரும் பன்னூலாசிரியரு டீ.எம். புன்னியாமீனை வாழ்க்கைத் துணை இணைத்துக்கொள்வதற்கு முன்பிருந்தே ம ஹம்ஸா என்ற பெயரில் எழுத்துலகில் கால்பதித்த உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் ம கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரியராகவும், அதிபர்களில் ஒருவராகவும் பணியாற்றிக்கொ எழுத்துப் பணியையும் தொடர்ந்து முன்னெடு சென்று கொண்டிருக்கும் மஸீதா புன்னியாட நட்சத்திர இல்லத்தரசியாக தெரிவுசெய்வதில் - அரசி மகிழ்ச்சியடைகிறது.
ஒளி அரசிவாசகர்களுக்காகத் தங்களைப் பற்ற சுருக்கமான அறிமுகத்தைத் தரமுடியுமா? என ே போது.
நான் காலி மாவட்டத்தின் கட்டுகொடை என் கிராமத்தில் பிறந்த நான் கட்டுகொடை உஸ்மான் ஹ மகளிர் பாடசாலையில் என் ஆரம்பக்கல்வி பெற்றேன். எனது உயர்கல்வியை
மல்ஹருஸ்ஸில் ஹியா ப மகாவித்தி யால ய: விஞ்ஞான Líff தொடர்ந்தேன். போது ஆசிரியை உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹ திய கல்லூரியில் மையாற்றிக் கெ
ருக்கிறேன்.
கற்கும் க லி ரு ந் ನ್ಬajF @=
ଗl li {
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்துச்
றி ஒரு
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை ஒளிஅரசி மூலம் பிரசுரிக்கவே இப்பகுதி. அந்தவகையில் ஜூலை மாத நட்சத்திர இல்லத் தரசியாக பெண் எழுத்தாளரும் கண்டி உடத்தலவின்னை ஜாமியல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் உப அதிபருமான மனதோ புன்னியாமீயினுடன் ஒரு நேர்காணல்
ஆர்வம் காட்டி வந்தேன். அந்த ஆர்வமே என்னை எழுதத் தூண்டியது. உயர்கல்வி கற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் பெருமூச்சு" எனும் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரிக்கு நான் அனுப்பிய கவிதை பிரசுர மானபோது அப்படியொரு மகிழ்ச்சி. அதேபோல அந்தக் கவிதைக்கு எனது குடும்பத்தார் முதற்கொண்டு கற்பித்துத் தந்த ஆசான்கள் வரை ஆலாபனை செய்ததில் என் இலக்கிய ஈடுபாடு
ஒருபடி அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து என்னால் உரு வாக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் தினகரன், சிந்தாமணி, வீரகேசரி, தின பதி, நவமணி, விடிவெள்ளி, தினக் குரல் ஆகிய தேசிய பத்திரிகைகளிலும் இனிமை, முஸ்லிம், அஷ்ஷிரா, அல் ஹிலால், விடிவு, நான், ஞானம் ஆகிய சஞ்சிகைகளிலும் மலேசியாவிலி ருந்து வெளிவருகின்ற வல்லினம் சஞ் சிகை யிலும் இடம் பெற்றுள்ளன. இலங்கை வானொலியும் எனது ஆக்கங் களை அரங்கேற்றியுள்ளமை குறிப்பி
டத்தக்கது.
நல்ல ஒரு குடும்பத்தலைவியாகவும்

Page 14
எழுத்தாளராகவும், கல்லூரியின் உதவி அதிபராகவும் பல வகிபாகங்களை ஒரே சமயத்தில் கையாள்வது பற்றி....
பதில்:- பெண்ணுக்கும் வேலைப்பளுவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அதிலும் தொழில் புரியும் இல்லத்தரசிகளால் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. என்னைப் பொருத்த மட்டில் வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி பொறுப்புகளை அதிகமாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். மாணவர்கள் கலந்து கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற சகல போட்டி நிகழ்ச்சி களிலும் மாணவர்களைப் பயிற்றுவித்து கலந்து கொள்ளச் செய்வதை நான் கல்லூரியில் எனக் கென்று வழங்கப்படாத பொறுப்பாக மனமுவந்து செய்து வருகின்றேன். எல்லோருக்கும் போல எனக்கும் நேரம் பற்றாக்குறை தான். குடும்ப அலு வல்களில் ஈடுபட்டு அதற்கிடையில் கிடைக் கின்ற சொற்பநேர ஓய்வையும் நான் வீணாகக் கழிப்பது குறைவு. அப்படியான நேரங்களில்தான் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிப்பதில் செல் விடுகின்றேன். மனதுக்குள் உருவாகும் விடயங் களை எழுத்தில் வடித்து என் எழுத்துலக முயற் சிகளையும் தொடர்கின்றேன்.
கே:- உங்களின் இந்த வளர்ச்சிக்கு உங்கள் கண வர் மற்றும் குடும்பத்தினர் எவ்வாறு பங்களிக்பு செய்கின்றனர்?
பதில்:- நான் எழுத்துலகில் கால்பதித்த ஆரம் பகாலகட்டங்களில் எனது தந்தை, எனது மூத்த சகோதரர் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் பெரிதும் தூண்டுகோளாய் இருந்தனர். இலக்கியத் தால்தான், எனது கணவர் புன்னியாமீனின் தொடர்பு எனக்குக் கிடைத்தது என்பதை இங்கு நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இல்லறத்தில் நாங்கள் இணைந்ததனால்தான் திருமணத்தின் பின்னர் காணாமற்போகும் பெண் எழுத்தாளர்க ளின் பெயர்ப்பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை என்றே நான் நினைக்கின்றேன். என் எழுத்தார்வம் மங்கிப் போகாமலிருக்க என் கணவரின் சளைக்காத ஒத்துழைப்புதான் காரணம் என்பேன். அன்றிலிருந்து இன்றுவரை எழுத்துல கில் இலக்கியத் தம்பதிகளாக இருந்துவருவது - கே: உங்கள் கணவரும் ஓர் இலக்கியவாதி என்ற வகையில் உங்களது எழுத்தில் அவரது தாக் கம் எத்தகையது.
ப: புன்னியாமீன் என்ற எழுத்தாளரைப் பற்றி அதிகமானோர் தெரிந்து வைத்திருந்த நிலைமை யில் மஸீதா ஹம்ஸாவான நான் மஸீதா புன் னியாமீன் என்ற பெயரில் எழுதியபோது நிறைய பேர் இனங்கண்டுகொள்ளவில்லை. புன்னியா மீன்தான் மனைவி பெயரிலும் எழுதுகின்றார் என்றே எல்லோரும் கருதினார்கள். எழுத்துகளில்

நான் மிகவும் நேசிப்பது கவிதையை, மரபுக் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நான் ஆர் வம் கொண்டிருந்தேன். எனது கணவர் யதார்த்த பூர்வமான சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந் தார். நானும் சிறுகதைகளை எழுத முயற்சித்த போது, அதில் தவறுகள் இருந்தால் திருத்தங் களைச் செய்து என்னை நெறிப்படுத்தினார். காலப்போக்கில் எனது எழுத்துகளில் கணவரது சாயல் இழையோடியதை மறுக்க முடியாது.
கே: அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியை என்ற வகையிலும் ஒரு பெண் இலக்கியவாதி என்ற வகையிலும் இன்றைய இளம் பெண் சமூகத்துக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?
ப: இன்று உலகம் வெகுவாக முன்னேறி விட்டது. உள்ளங் கைக்குள் சுருங்கிவிட்டது. தொழில் நுட்ப வசதிகளும் தாராளமாகிவிட்ட இந்தக் காலப்பகுதியில் இன்றைய இளம் ஆசிரி யர்கள், தாங்கள் பெற்ற கல்விசார் பட்டங்களுடன் நின்றுவிடாமல், மேலதிக அறிவைப் பெறுவதி லும் அதனை மாணவர்களிடத்து வழங்குவதிலும் பெரிதும் ஈடுபாடு காட்டவேண்டும். ஏனென்றால், வளர்ந்துவரும் சமூகம் நம்மை விடத் தெளிவா னவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கின் றார்கள். கற்பித்தலுடன் மாத்திரம் நமது செயற் பாடுகளை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், புறக் கிருத்தியங்களிலும் ஈடுபட்டு மாணவர்களையும் வழிநடத்தவேண்டும். ஆசிரியர்கள் ஏணிக்கு ஒப்பாக பேசப்படுபவர்கள். ஏணி தன்மீது ஏறும் எல்லோரையும் ஏற்றிவிட்டு தான் அந்த இடத்திலேயே நின்றுவிடும். எனவே, இன்றைய ஆசிரியர்கள் ஏணிகளாக இருக்கக்கூடாது. அவர்கள் 'ஹெலிகொப்டர்களாக' இருக்கவேண் டும். அதாவது மாணவர்களையும் அழைத்துக் கொண்டு தானும் மேலே மேலே பறக்கவேண் டும். அதாவது, தேடலுடனான கற்றலும் கற்பிக் கும் திறனும் அமையப்பெற்றவர்களாக இன்றைய இளம் ஆசிரியைகள் மிளிரவேண்டும்.
எழுத்தார்வத்தைப் பொறுத்தமட்டில் வாசிப்பு மிகவும் பங்களிப்புச் செய்வது கண்கூடு. ஆனால், இன்றைய இளம் பெண் சமூகம் வாசிப்பதில் ஈடுபாடு காட்டுவது அரிதாக உள்ளது. அதற்குக் காரணம், இலத்திரனியல் ஊடகங்களே. மாறி வரும் காலத்தின் தேவையாக இலத்திரனியல் ஊட கங்கள் இருப்பினும், அன்றாடம் பத்திரிகைகள் உட்பட பல்வேறு எழுத்து ஊடகங்களைப் புறந்தள்ளாது நிறைய வாசிக்க வேண்டும். தேவையான தகவல்களைக் குறிப்பெடுத்து தொகுத்துக்கொள்ளவேண்டும். இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டும். அப்போது தான் எழுத்தார்வம் உருவாகும். எழுதவேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். ...
ஒளிஅரசி

Page 15
அறிவியல்
நேர்முகத் தேர்வை
வேலைநிமித்தமாக ஏதாவது நேர்முகத் தே ஆவணங்களைக் கொண்டுபோவோம். அதை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல எப்படிப் பதில் சொல்றோம் என்பதைப் பொறு விடயங்களைத் தீர்மானிப்பாங்க. வழவழனு ட நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்.
அப்படி இன்டர்வியூக்குப் போகும்போது பொதுவா என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.
. உங்களைப் பற்றிய விவரம் கூறுங்கள்.
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விவரம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதாவது, உங்களோட பெயர், இடம், கல்வித் தகுதி,
சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்கச் சொல்லி போர் அடிச்சிடாதீங்க.)
2. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்.
அனுபவம் என்கிறது பெரும்பாலான நிறுவனங்களில அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (உங்க இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது. அதுக்கான
 

எதிர்கொள்வது எப்படி?
- ஒரு அலசல்
5ர்வுக்கு போகும்போது, வழக்கமாக நம்முடைய
மட்டும் பார்த்துவிட்டு நமக்கு எவரும் வேலை கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம வத்து நம்மளோட திறமை, மன உறுதி எனப் பல தில் சொல்லாம சுருக்கமாகவும் - தீர்க்கமாகவும் சார்ப்பாங்க.
சான்றிதழும் இருக்கணும்.)
3. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன? தூங்குவேன், டி.வி.பார்ப்பேன்னு அப்பாவித் தனமாக பதில் சொல்லாம, அவங்களைக் கவர்ற மாதிரியான - உருப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் சொல்லணும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல் லிட்டு முழிக்கக்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.
4. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத் தணும். (அதுக்காக ஒவர் ஆக்டிங் குடுக்கக் கூடாது. அடக்கிவாசிங்க.)
5. என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்? இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே

Page 16
நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை : நிர்ணயிச்சு வச்சிருக்கிறதவிட குறைவானதா இருக் பொறுத்து சம்பளம் குடுங்கனு சொல்லிட்டு பே
6. உங்கள் பலம் - பலவீனமாக எதனைக்
இது உங்களை நீங்க எந்த அளவுக்குப் புரி என்பதை காட்ட உதவும். அதுமட்டு மில்லி நடத்தையை எடைபோட உதவும். ஜாக்கிரதை!
7. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் ெ என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறி விண்ணப்பிக்கும்போது அந்த நிறுவனம் பற்றி பற்றியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியம் பார்த்தேன், சும்மா விண்ணப்பம் பண்ணினேன். தெனாவெட்டா பதில் சொல்லாதீங்க.)
8. பணி நிமித்தம் பயணம்செய்ய சம்மதிப்பி
வேலை காரணமாக சிலநாள் வெளியூர்
சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இ னாடியே தீர்மானிச்சு வச்சு அதற்கேற்றவாறு பதில்
9. தனித்து செயற்பட விருப்பமா? அல்லது கு
விருப்பமா?
இது அவங்கவங்க தன்மேல வச்சிருக்குற நம்ட் ܐܠ-ܢܕ`
பதிலளிக்கணும். (நா தனியாத்தான் வருவேன்
இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க.)
10. இங்கு வேலை கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் ? மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டு வேன்னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடா தீங்க. இது உங்க விடாமுயற்சி - நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்தப் பதிலை
AAS AAAS SAAAA SAAAAS AAAAA AAAAS AAAAA AAAA AAAA AAAS SAAAA SA SA SA SA ASASA AAAS AAAAA AAAA AAAA AAAAS AAA A SAAAAA AAAA AAAA SAAAAS AAAAS SAAAS SAS AAAAS AAAAA SAAAAS AAAAA ASA AAAA AAAA AAAA A AAAA
வாங்கின கடனைக் கேட்டா ஏனப்பா இவ்வள6ே சில்லறையைக் கொண்டுவாரே!
நீங்கதானே நாணயமா திருப்பித்தரணும்னு சொன்னீங்க!
 

ஒருவேளை அவங்க 88 கலாம். (வேலையை 接 ாயிடலாம்.) 2 ఔణా குத்
வாள் தெரியுமா? ஞ்சு வச்சிருக்கீங்க c )ாம, உங்களோட
புகழ்பெற்ற 66 தரிந்த தகவல்கள் நாவல் சரத் சந்திரர்
ப்பிட்ட வேலைக்கு ° 錢 யும், அந்த வேலை நாவலாசிரியரால் மானது. (விளம்பரம் அவ்வளவுதான் என இது
இந்தி, தமிழ்,
iர்களா? தெலுங்கு ஆகிய செல்ல வேண்டிய மொழிகளில் 8 ருக்கீங்களானு முன்
சொல்ரது அவசியம் [2୫୯,୬୫୭ ।
geogrt torra தழுவாக செயற்பட
66
பிக்கையப் பொறுத்து ன். ஆனா தனியாள்
வச்சுக்கூட வேலை கிடைக்கலாம். 11. எவ்வளவு காலம் இங்கே பணிசெய்யத்
தயாராக இருக்கிறீர்கள்? இன்னொரு கம்பெனில விண்ணப்பித்து இருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலை செய்ய முன்வரும் பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.
இது நிறுவனம் அல்லது பணி பற்றி நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத் திக்கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட திறமையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் 重 ஆராயப்படும். (இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறாங்கனு கேட்டுறாதீங்க.)
வாழ்த்துகள்.
நி ஒளிஅரசி

Page 17
<_P បានបញ្ជាំឆ្នាំ ២uបារាហូបាវេរ៉ា
பேச்சே இவரது மூ
உலக ஊடகங்கள் மற்றும் முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்த வர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற் காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர். ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட மாட்டோமா என்று ஏக்கப்பட வைத் தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக் காரர் ஒப்ரா வின்பரே.
உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரான அவர் 25 ஆண்டுகளாக நடத்தி வந்த தி ஒப்ரா வின்பரே டாக் ஷோ வை நிறுத்துவது பற்றி எவருமே யோசித் திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு பிரபலம். நிகழ்ச்சி தொடங்கி 25 ஆண்டுகளுக் குப் பிறகு அவரே முடிவெடுத்துநிறுத்தி விட்டார். 3 ஆண்டுகளுக்கு முன் 2011 மே 25ஆம் திகதிதான் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிக ஆண்
S) –6), L கவும் போல உறுதி பகுதி ଔଥFର୬ର
;{0قی
 

ச்சு
܂ܢ ܬ
ழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அவருடைய வருமானம் ரூபா ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி பிரபலமாகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவரா இருக்கும் ஒப்ரா, சிறுவயதில் தனக்கு நேர்ந்ததைப்
மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் கொண்டவராக இருந்தார். தனது பணத்தில் பெரும் யைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் பிட்டு வருகிறார். நற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் பதில் பலநேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக திருக்கிறது. சிறுவயதில் நெருங்கிய உறவினர்களா பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக தது. ஆனாலும் சிறு வயதில் இருந்தே ஒப்ரா தனது த்திறமையும், வாசிப்பு திறமைகளையும் மேம்படுத்திக் ாடார். இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர்மீது ஒவ்வொரு முத்திரை யையும் தகர்க்க ஆரம்பித்தார். 1ச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே பதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். பின்னர் நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டி எடுப்பது, வி.ஐ.பிக்களிடம் எப்படி தொடர்புகளை ாக்கிக்கொள்வது என்பதையெல்லாம் கற்றுக் ண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ டி.வி. நிறுவனமே வை வேலைக்குச் சேர அழைத்தது. அங்கேதான் தனது யாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். மிகப் பெரிய ஹிட். நபுறம் சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமை உரமாகக் கொண்டு தன்னை வளர்த்தெடுத்துக் ண்டார் ஒப்ரா. அதேநேரம், தனது நிகழ்ச்சியில் தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து தித்தார். அவரது முயற்சியால் குழந்தைகளுக்கு ான குற்றங்களைக் குறித்த தகவல் தொகுப்பை யிடச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் ஒப்ரா. னது வருமானத்தின் பெரும் பகுதியை ஆயிரக்கணக் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை க ஏற்பாடு செய்திருக்கிறார். எய்ட்ஸ் நோயால் க்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும் இன பாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் புக்கும் அவர் உதவி வருகிறார். ப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கையைச் வதென்றால் இந்த உலகின் மிகப் பெரிய கண்டு பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகுமுறையை விக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் 1ளலாம் என்பதுதான். பாராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் බංග, ඩී .
உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய FuLub. ’’

Page 18
மறைந்தும் மக்கள் புலோலியூர் க
ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆம் கொடுக்கப்பட்டு இந்து மதமும், தமிழும் நலிவுற்றிருந் பாடுபட்ட பெரியோர்களில் மேலைப் புலோலியூர் தனித்துவம் உண்டெனலாம். இவருக்கு ஒரே நேரத்தி
அபூர்வ திறமை இருந்தது என 20ஆம் நூற்றாண் வழங்கியுள்ளனர். அவரின் சேவைகளை நினைவு நிலையம் அவரது 107ஆவது பிறந்த தினத்தை கடந்த 'ஒளி அரசி யின் பணிப்பாளரும் நாடாளுமன் வாழ்த்துரையாற்றுவதையும் நாவலர் வழியில் சத சிவமாலிங்கம் பேசுவதையும் மேலும் மேடையில் ட அவரது பாரியாரும் அமர்ந்திருப்பதை படங்களில் க தேவைப்படுவோர் 'ஒளி அரசி யுடன் தொடர்பு கொள்
- ஏப்ரல் மாத வர்ணம் தீட்டும் போட் டியில் பரிசு வென்ற கொழும்பு 15 சென். ஜோஸப் முன்பள்ளி மாணவி
டி.அபிவர்ணிக்கு ஒளி அரசியின் மூத்த ஆலோசகர் ஆர்.ஜனதன் பரிசளித்து கெளரவித்தபோது...
பெப்ரவரி மாத வர்ணம் தீட்டும் போட்டியில் பரிசை வென்ற யாழ் சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி தரம் 3 மாணவி ஈ. டென்சியாவுக்கு சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பரிசு வழங்கி கெளரவித்தபோது...

மனதில் வாழும் சதாவதானி திரைவேற்பிள்ளை
1கிலத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் முக்கியத்துவம் த காலத்தில் சைவத்தையும் தமிழையும் மீட்டெடுக்க (வடமராட்சி) சதாவதானி கதிரைவேற்பிள்ளைக்கு ல் 100 விடயங்களை கவனத்திலெடுத்து செயற்படும் டின் நடுப்பகுதியில் வாழ்ந்த அறிஞர்கள் சான்று
கூர்ந்து புலோலியூர் கதிரவேற்பிள்ளை சனசமூக மே மாதம் சிறப்பாக கொண்டாடியது. இதன்போது ற உறுப்பினருமான கெளரவ ஈ.சரவணபவன் ாவதானி என்ற தலைப்பில் சிவத்தமிழ் வித்தகர் பிரதமவிருந்தினர் சட்டத்தரணி இராஜகுலேந்திராவும் எணலாம். (இவர் தொடர்பான மேலதிக தகவல்கள் Tளவும்)
மார்ச் விளையாட்டு அறிவுப் போட்டியில் பரிசு வென்ற டொக்டர் ராதிஸ் தேவராஜாவின் தாயாரிடம் 'ஒளி அரசி'யின் நிர்வாக பணிப்பாளர் திருமதி வை.சரவண பவன் பரிசை வழங்கி கெளரவித்தபோது...
ஒளிஅரசி

Page 19
* தொடர்கதை ஆர். இராஜலிங்கம்
N 한
'இது நடக்ககூடிய காரியமா அத்தான்.
உண்மையில் அதனை ஒரு தவறு என்றே ந கருதவில்லையே..!"
"அப்படியானால். ?” 'உங்களுக்கு நீங்களே கட்டுப்பாட்டை ஏற்படுத் கொள்வதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியு உங்களின் மனைவியாக இருந்துகொண்டு உங் ஆசைகளுக்கு என்னால் வேலி போட முடியுமா? இப்படி அவள் கூறியதும் அவர்கள் இருவருக்கி யிலும் மெளனம் நிலவியது.
நாட்கள் கடந்தன. திலீபனுக்கும் தேன்மொழிக் இடையில் நெருக்கமான தொடர்பும் உயிருக்குயிரி அன்பும் நிலவின. உளரீதியில்தான் அந்த நெருக் இருந்ததே தவிர, உடல் ரீதியில் அல்ல.
சில சந்தர்ப்பங்களில் தேன்மொழியின் ஸ்பர் அவன்மீது படும் போதே அவனின் இள விழித்துக்கொண்டு அவனைப் படாதபாடு படுத்து ஆனாலும், கட்டுப்பாட்டுடன் அந்த ஆசைை தவிர்த்தே வந்தான் அவன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேன்மொழி அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
உளரீதியான இந்த வாழ்க்கை தேன்மொழி மிகவும் பிடித்திருந்தது. அத்தகைய வாழ்க்கை அவளுக்குப் பூரண திரப்தி கிடைத்தது.
ஆனாலும் கணவனின் ஏக்கம் அவளுக்குப் புரிந்: என் உயிரைக் காப்பதற்காக அவன் இப்படியெ
ஒளிஅரசி/8
 
 

காதலி தேடிக்கொடுத்த மனைவி
... 2 பிரமச்சரியத்தைப் பின்பற்றி வருகிறானே πούτ என்று நினைக்கையில் அவளுக்குத் தன் கணவனைப் பற்றிப் பெருமையாகவும் அதேசமயம் கவலையாகவும் இருந்தது. திக் சிற்சில சமயங்களில் திலீபனை இள |ւb ? மைக்கனவுகள் ஆட்கொண்ட போதும் கள் முயற்சி செய்து ஆசைகளைத் தவிர்த்துக் கொண்டாள். எவ்வளவு காலத்திற்குத் 33- தான் ஆசைகளுக்கு இப்படி வேலி போட்டு தடுத்துக்கொண்டிருக்கமுடியும்?
கும் ஒருநாள். நள்ளிரவு.
Ifiger இளமைக் கனவுகளில் திளைத்துக்
5th கொண்டிருந்தவன் திடீரென விழித்துக்
கொண்டான்.
arlb விழித்தவுடன் அவன் கண்ட காட்சி.?
莓D தேன்மொழி அயர்ந்து தூங்கிக்
தும். கொண்டிருந்தாள். அவளின் மேலாடை
யத் நழுவிப்போய் இளமையின் எழிலை
சுதந்திரமாகக் காட்டிக்கொண்டிருந்தது.
ଶ8}, {} }, அவள் மூச்சு விடும்போது அவளது அங்கங்கள் விம்மிப் புடைத்து அசைந் க்கு தன. அந்தக் காட்சி அவனை எங்கோ
கொண்டுசென்றது. 囊
அவன் எதைப்பற்றியும் சிந்திப்பதற்கு தது. அந்த நேரம் வாய்ப்பாக இருக்கவில்லை.
Jfr (U5 மெதுவாக அவளை நெருங்கினான்.

Page 20
அவனையும் அறியாமல் அவன் கரங்கள் அவள் மீது ஊர்ந்தன. அந்த இளமையின் ஸ்பரிசம் அவனை வாட்டி வதைத்தது.
அதன் வேகத்தால் கட்டுண்ட அவன் அவளை (அப்படியே கட்டி அணைத்தான்.
அடுக்கடுக்காக அவள் உதடுகளில் தன் உதடு களைப் பதித்து முத்தமிட்டான்.
அதிர்ச்சியுடன் விழித்துக்கொண்ட தேன் மொழி அவனுடைய துடிப்பைக்கண்டு செய்வ தறியாமல் தவித்தாள்.
அவனின் அணைப்புக்குள் சிறைப்பட்ட அவளுக்கு அதிலிருந்து விடுபடவும் வழி தெரிய வில்லை. அதேசமயம், விடுபட அவளுக்கு மனமும் வரவில்லை.
அவனின் இதமான அந்த அணைப்பினால் அவளின் பெண்மையும் விழித்துக்கொண்டது.
ஆண்மையின் துடிப்பில் அந்தப் பெண்மை அடங்கிப்போய்விட்டது.
இன்பத்தில் திளைத்துக்கொண்டிருந்த இரு வருக்கும் 'எல்லாம் நடந்துமுடிந்த பின்னர்தான் சுயநினைவே வந்தது.
ஆனாலும் தேன்மொழி அலட்டிக்கொள்ள வில்லை.
ஆ ''தவறு நடந்துவிட்டது என்று அவளுக்குப் புரிந்தது. எனினும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெளனமாக இருந்தாள்.''
திலீபனுக்கு அப்போதுதான் தன் தவறு புரிந்தது. அதிர்ச்சியுடன் எழுந்த அவன் தன் தவறை நினைத்துக் கூனிக் குறுகிப்போய்
அமர்ந்தான்.
தேன்மொழியின் முகத்தைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. எங்கோ பார்த்தபடி இருந்தான். அவன் கண்கள் கலங்கிப் போயிருந்தன. - தேன்மொழிக்கு அவன் நிலை புரிந்துவிட் டது. அவனைப் பார்க்க அவளுக்குப் பரிதாப மாகவும் இருந்தது.
அதேசமயம், அவர்கள் இருவரும் இத்தனை நாட்களும் கட்டிக்காத்துவந்த பிரமச்சரியம் ஒரு நொடியில் வீணாகிவிட்டதே என்றும் அவளுக்கு மிகக் கவலையாக இருந்தது.
நடந்துவிட்ட தவறுக்காக அவன் எவ்வளவு வேதனைப்படுகிறான் என்பதை நினைக்கையில் அவளுக்கு உள்ளூர ஒரு பயமும் ஏற்பட்டது. பெண்களுக்கே உரிய இயற்கையான பலவீனம் தன்னைச் சந்தர்ப்பம் பார்த்து வாட்டுகிறதே - என்று அவள் ஆத்திரமுற்றாள்.
எனினும், அதனைத் தன் மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அவனுடன் கலகலப்பாகவே
பேச முயன்றாள்.

''அத்தான்... என்னுடன் பேசமாட்டீர்களா?” தேன்மொழி மென்மையாகக் கேட்டாள்.
அவன் ஒருகணம் அவளைக் கூர்ந்து நோக் கினான். பின்னர்...
''தேன்மொழி, என்னை மன்னித்து விடு. சபலப் புத்தியால் மதியிழந்து விட்டேன்.'' என்றான் கூனிக்குறுகியபடி.
அவள் சிரிக்க முயன்றாள். நடந்துவிட்ட சம்பவம் தன்னைச் சிறிதேனும் பாதிக்கவில்லை என்பதுபோல் கலகலப்பாகப் பேச முயன்றாள். ஆனாலும் வார்த்தைகள் ஏனோ கரகரப்பான குரலில் வெளிவருவது போல் அவளுக்குத் தெரிந்தது.
''ஏன் அத்தான்... வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறீர்கள்? உலகில் யாருமே செய்யாத தவறையா நாம் செய்துவிட்டோம் ?''
தேன்மொழி இப்படிக் கூறி அவனைத் தேற்ற முயன்றாள்.
அவனைத் தேற்ற முயன்றாளே தவிர, தன்னைத் தேற்றிக்கொள்ள அவளுக்கு வழி தெரியவில்லை. அது விம்மலாக வெளிப்பட்டு விடக்கூடாதே என்று அவள் மிகச் சிரமப்பட்
டாள்.
தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தால் அது இருவருக்கு மே மனக்கஷ்டமாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள்.
''சரி அத்தான். கவலையை விட்டுவிட்டு படுத்துத் தூங்குங்கள்'' என்றாள் சர்வசாதாரண மாகக் கூறுவதுபோல்.
அவள் வார்த்தைக்கு மறுப்புக் கூறாமல் அவன் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் உறங்கியும் போய்விட்டான்.
ஆனால், அவளுக்கு ஏனோ அன்று உறக்கம் வரவில்லை. பின்னாலிருந்து தன்னை யாரோ பயமுறுத்துவது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.
கண்களை மூடிக்கொண்டு தூக்கத்தை வரவ ழைக்க முயன்றாள். ஆனால், இருள் அவளுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது.
அந்த நள்ளிரவுப்பொழுது அவளுக்கு ஒரு பயங்கர சூழ்நிலையாக இருந்தது.
எப்பொழுதுதான் விடியும் என்று அவள் விடிவதையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதமும் கழிந்துவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பின் இருவருக்கிடையிலும் உடல் ரீதியில் எவ்வித சலனமும் ஏற்படவில்லை. நடந்து விட்ட தவறுக்காக இருவரும் உள்ளூர பீதியடைந் திருந்ததுதான் அதற்குக் காரணம்.
19 ஒளிஅரசி

Page 21
2 தொடர்கதை ஆர். இராஜலிங்கம்
இருவரும் பீதியடைந்திருந்
( என்று நிை தனரே தவிர ஒருவருக்கொருவர்
ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ள
பய உணர் வில்லை. நடந்து விட்ட தவறை
பொருட்ப நினைத்து நினைத்து திலீபனே
அதேசமய பெரிதும் வேதனைப்பட்டான்.
இருந்தது. தேன்மொழியைப் பொறுத்த
தேன்ெ வரையில் அதனை அவள் ஒரு தவ
போது த றாகக் கருதாதபோதிலும் இயற்கை
சந்தோஷப் யான பய உணர்வு உள்ளத்தில்
வெளியேற ஏற்பட்டு அவளை விரட்டி வருத்தி
அன்று யது. தன்னை மரணம் நெருங்கிக்
ரம், சாஸ் கொண்டிருப்பதைப்போல் அவள்
கொண்டிரு உணர்ந்தாள்.
தேன் இந்தக் கவலையும், ஏற்கனவே
கையை திலீபன் சுகவீனமுற்றிருந்தபோது
எண்ணின தூக்கமின்றியும் சரியான உணவு இன்றியும் அவள் பாடுபட்ட நிலை யும் சேர்ந்து அவளை நோயாளி யாக மாற்றியது.
நாளுக்கு நாள் அவள் பலவீன ம டைந்து கொண்டிருந்தாள். அவளின் நிலை கண்டு சோதிடர் சொன்னபடி தனது ஜாதகம் வேலை செய்யத் தொடங்கி விட்டதோ என்று அஞ்சினான் திலீபன். எனினும், இயன்றவரை அவளைச் சந்தோஷப்படுத்தவே அவன் மிகவும் முயன்றான். அன்றாட கடமைகளுக்காக அவன் வெளியில் சென்று விட்டாலும் தேன்மொழியைப் பற்றிய நினை விலேயே இருந்தான்.
உடல் நலம் குன்றியிருந்த அவளை விட்டுப் பிரிந்திருக்க
உங்களுக் அவனுக்கு மனம் வரவில்லை.
கையை நீ! அதற்காக அவளை விட்டுப் பிரியா
'கெட்ட மலேயே இருந்தால் அது அவளின்
குறிப்பிடு மனநிலையைப் பாதிக்கும் என்றும்
அந்த அதனால் அவளுக்கு நோய் அதிக
விரும்பாத மாகும் என்றும் பயந்தான்.
அவள் கை ஆதலால் அவளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதது போல்
எனக்கு ! நடிக்க முயன்றான்.
இங்கிருந்து அன்றும் அப்படித்தான். அவளி
குறத்தி டம் ஒரு வித்தியாசமான மாற்றம்
விருந்த க தெரிந்தது. அது உள்ளூர அவன்
இருந்தது. மனதில் பீதியையும் ஏற்படுத்தியது.
ஆச்சரியத், அதனால் இன்று அலுவலகம்
பின்ன போகாமல் இருந்து விடலாம்
என்னை 8 ஒளிஅரசி 20
குறத்தி
| * 'இந்த

னத்தான். ல், அப்படி இருந்துவிட்டால் அவளுக்கும் அதனால் வு ஏற்படக்கூடும். ஆதலால் அதைப்பற்றிச் சிறிதும் டுத்தாதவன் போல் அலுவலகம் புறப்பட்டான்.) ம், அவன் மனதில் ஒரு இனந்தெரியாத பயமும்
மாழியும் இப்படித்தான். திலீபன் வீட்டில் இருக்கும் ன் கவலைகளையும் நோயையும் மூடி மறைத்து மாக இருக்க முயற்சிப்பாள். அவன் வீட்டைவிட்டு றியதும் சோகமே உருவாக அமர்ந்துவிடுவாள்.
ம் இப்படி அவள் அமர்ந்திருக்கையில்தான் 'சாஸ்தி திரம்' என்றவாறு குறத்திப்பெண் ஒருத்தி வந்து தந்தாள். மொழி அவளை அழைத்தாள். குறத்தியிடம் தன் நீட்டினால் ஏதாவது தெரிய வருமோ என்று Tள்.
யுெம் முகமலர்ச்சியுடன் வந்தாள். ''அம்மா, கு நல்லதும் கெட்டதும் சொல்லப்போகிறேன். ட்டுங்கள் என்றாள். -து' என்றதும் அது தன் மரணத்தைத்தான் அவள் கிறாள் என்று தேன்மொழி உணர்ந்துகொண்டாள்.
வார்த்தைகளைக் குறத்தியின் வாயால் கேட்க - தேன்மொழி ஐந்து ரூபா நாணயம் ஒன்றை எடுத்து கயில் திணித்து,
T! கூப்பிட்டதற்காக இதை வைத்துக்கொள். நீ சாஸ்திரம் சொல்ல வேண்டாம். தயவு செய்து து போய்விடு'' என்று கத்தினாள். =க்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. கிடைக்க அதிர்ஷ்டம் கைநழுவிப் போய்விட்டது போலவும்
'இவள் ஏன் நம்மை இப்படி விரட்டுகிறாள்' என்று, துடன் தேன்மொழியைப் பார்த்தாள். ர், "ஏன் அம்மா! நான் என்ன செய்தேன்? ஏன் இப்படி விரட்டுகிறீர்கள்?'' என்று கேட்டாள்.

Page 22
'ஏதோ கெட்ட செய்தி சொல்லப்போகிறாய். அதை நான் கேட்க விரும்பவில்லை' என்றாள்
தேன்மொழி.
'ஏதடா வம்பாப்போச்சு. நல்லது மட்டும் சொன்னா நம்பமாட்டீங்களேன்னு எல்லார் கிட்டயும் இப்படிச் சொல்லித்தானே பொழைப்பை நடத்துகிறேன். இவ மட்டும் வித்தியாசமா இருக்கிறாளே என்று யோசித்தாள் குறத்தி. பின்னர்.
'ஒஹோ! அப்படியா? சரி, நல்ல செய்தியை மட்டுமாவது கேளுங்களேன் அம்மா' என்றாள். நல்ல செய்தி என்றதும் அதை அறிய வேண் டும் என்னும் ஆவல் தேன்மொழிக்கு ஏற்பட்டது. 'உம். சரி சொல்” என்று கூறி தேன்மொழி கையைக் காட்டினாள் குறத்தியிடம்.
குறத்தி அவள் கையைக் கூர்ந்து நோக்கினாள். Lងៃសំភារិ, 'அம்மா, உங்களுக்கு அதிர்ஷ்டமான, அழகான ஒர் ஆண்குழந்தை பிறக்கப்போகிறது’ என்று கூறிவிட்டு தேன்மொழியின் முகத்தைப் பார்த்தாள்.
உண்மையில் தேன்மொழிக்கு அது சந்தோஷ மான செய்தியாக இருக்குமா என்று அறியவே அவள் அப்படிப் பார்த்தாள்.
குறத்தியின் வாயால் அந்த வார்த்தையைக் ܓܝ  ̄ ܢ ̄
கேட்டதும் தேன்மொழியின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசமடைந்தது.
'ஆஹா. குழந்தையா? எனக்கா? உ. உண்மைதானா? எப்போது?’ என்று குறத்தியின் கைகளை அன்புடன் பற்றிக்கொண்டு கேட்டாள் தேன்மொழி.
போட்டாலும் போடு இவளை அசத்தி விட்டோமே என்ற மகிழ்ச்சி குறத்திக்கு. அவள் தொடர்ந்தாள்.
'அம்மா, இன்னும் ஒரு வருஷத்துக்குள் அது நடக்கத்தான் போகிறது’ என்றாள்.
'இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொன்ன உனக்கு என்ன பரிசு தரப்போகிறேன்" என்று தடுமாறினாள் தேன்மொழி. பின்னர் வீட்டுக்குள் போய் நூறு ரூபா நோட்டு ஒன்றை எடுத்துவந்து கையில் கொடுத்தாள்.
பின்னர், 'நீ சொன்னது மட்டும் நடந்துவிட் டால் உனக்கு இதைவிடப் பெரிய பரிசு தரு வேன்' என்றாள்.
'நடக்கத்தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்களேன் அம்மா' என்று கூறிய குறத்தி, இன்று நரி முகத்தில்தான் முழித்திருக்கின்றோம்" என்று மகிழ்ந்தவளாக நூறு ரூபாவை மடியில் செருகிக்கொண்டாள்.
தேன்மொழி அவளிடம், 'அது சரி! ஏதோ

கெட்ட செய்தி என்று சொன்னியே, அது என்ன?' என்று கேட்டாள்.
குறத்தி சொன்ன சந்தோஷமான செய்தியால் தனது மரண பயம் நீங்கிவிட்டதாலேயே தேன்மொழி அப்படிக் கேட்டாள்.
குறத்தி சிறிது யோசித்தாள். பின்னர் 'ம். அதைத்தான் நீங்கள் சொல்லவிடவில்லையே அம்மா’ என்றபடி தேன்மொழியின் கையை மீண்டும் கூர்ந்து பார்த்தாள்.
'அம்மா! நீங்கள் ஒரு கவலையில் இருக் கிறீர்கள். இந்தக் கவலை இன்னும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும். அதுதான் நான் சொல்ல வந்த கெட்ட செய்தி” என்று சமாளிக்க முயன் றாள் குறத்தி.
'அப்படியானால் இன்னும் ஒரு மாதம் முடிந்துவிட்டால்?"
"புரியவில்லையா அம்மா ஒரு மாதத்துக்குப் பின் அந்தக் கவலைக்கு முடிவு கிடைத்துவிடும்' என்றாள்.
பின்னர், 'சரி அம்மா! நான் வருகிறேன். நீங்கள் நீடூழி வாழவேண்டும்' என்று கூறி விடைபெற்றுச் சென்றாள்.
எப்படியாவது அங்கிருந்து அகன்றுவிட வேண்டுமென்னும் அவசரம் அவளுக்கு.
தேன்மொழியின் அறியாமையால் பெருத்த லாபம் கிடைத்துவிட்ட சந்தோஷம் வேறு.
இதேவேளை, அலுவலகம் சென்ற திலீபன் அமைதியின்றித் தவித்தான்.
'காலையில் வரும்போது தேன்மொழி இருந்த நிலை அவ்வளவு திருப்தியாக இல்லை. அவளுக்கு ஏதும் ஆபத்தோ தெரியவில்லை. இனம் தெரியாத ஏதோ பயம் என்னை வாட்டுகிறதே.
கடவுளே. ஒருநாளும் இல்லாமல் இன்று ஏன் என் மனம் இப்படி அடித்துக்கொள்கிறது. என் தேன்மொழிக்கு என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லையே."
இப்படி அவன் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்.
இனியும் தாமதிக்கக் கூடாது. உடனே போய் அவளைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
அலுவலகத்தில் தன் உதவியாளர்களிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினான். அன்று ஏதோ நடக்கப்போகிறது என்று அவன் உள்ளம் பயத்தால் அழுதது.
ஒரு நிமிடத்தைக்கூட வீணாகப் போக்க அவன் விரும்பவில்லை.
காரில் ஏறிக்கொண்டு வீட்டை நோக்கி காரை வேகமாகச் செலுத்த முனைந்தான்.
(தொடரும்.)
/வி ஒளிஅரசி

Page 23
Tெழ்க் சவால்களாக் இனிதானவைய அதற்கு இ6 வியாபாரத்தி செய்துகொண் கிராமத்தினை மூன்று பின் பொறுப்பேற்று குடும்பத்தின் பாரத்தை ஆரம் கையேந்தாமல் உழைத்தால் இடியப்ப விய ஒரு நாளைக் வியாபாரம் ட தியாகம் என் காலையிலும் உயர்ந்திருக்கி ஆரம்பக் க அவித்து வீடு வியாபாரத்தை அயராத முயற் இடியப்பங்கை செய்ய முடிந்த அளவில் ஒரு ஆரம்பித்த வி கொடுத்து ஒர்
e உங்கள் எவ்வாறு ஒரே காலையில் வீட்டு வேை சமையல் வே6 இவ்வாறான வேண்டும் என எனது இந்த முயற்சியும், இத்தொழி6ை கிடையாது. எ சுரண்டாத ே வேண்டிய அ6
 

ஸப்றின் மருதமுள்
கையின் சிக்கல்களை கி இன்னல்களை எல்லாம் பாக்கிக் காட்டும் சக்தி படைத்தவள்தான் பெண். ன்னுமொரு எடுத்துக்காட்டுதான் இடியப்ப ல் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக டிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை ச் சேர்ந்த திருமதி எம். ஏ. நஜ்முன்னிஸா, ள்ளைகளுக்கு தாயான இவர் வீட்டுச்சுமையைப் து ஒரு தாயாக தனது கடமைகளைச் செய்யும்போது வறுமை நிலையைப் போக்கும் முகமாக இவ்வியா ம்பித்தார். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பிறரிடம் b இறைவனின் உதவியுடன் முழு நம்பிக்கையோடு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் இவ் ாபாரத்தை ஆரம்பித்ததாக கூறுகின்றார். ஆரம்பத்தில் கு பத்து இடியப்பம் என்று ஆரம்பித்த இந்த பல்வேறு அர்ப்பணிப்புக்கள், விடாமுயற்சிகள், பவற்றின் ஊடாக இன்று 5000 இடியப்பங்கள் ,
மாலையிலும் அவித்து விற்கும் அளவிற்கு ன்றது. ாலத்தில் சிறிய எண்ணிக்கையான இடியப்பங்களை வீடாகச் சென்று விற்பதன் ஊடாக இந்த ந இவர் தனது மகன், மகளுடைய உதவியாலும் சியாலும் ஒரே தடவையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ளை அவிக்கக்கூடிய இயந்திரங்களை கொள்வனவு துடன் அதில் சிறப்புச் தேர்ச்சியும் பெற்றனர். சிறு குடும்பப் பெண்ணினால் தனது பிள்ளைகளுடன் யாபாரம் இன்று ஏழு பேருக்கு வேலை வாய்ப்பை உயர்நிலையை அடைந்திருக்கின்றது.
வீட்டு வேலைகளையும் இவ்வியாபாரத்தையும் தடவையில் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டபோது,
இடியப்பம் அவிக்கும் வேலைகள் முடிந்ததும் லகள் அனைத்தையும் செய்துமுடித்து விட்டு லைகளையும் பார்த்துக்கொள்வேன் என்று கூறினார். தொழில் செய்வதானால் மிகவும் பொறுமை pffff. 5 வளர்ச்சிக்குக் காரணம், எனது மனோ வலிமையும், இறைவனின் அருளுமாகும். அத்தோடு நான் ல செய்வதற்காக ஒருபோதும் வெட்கப்பட்டது த்தொழிலாக இருந்தாலும் அது இன்னொருவரை விட நர்மையான தொழிலாக இருந்தால் வெட்கப்பட வசியமில்லை. அதுமட்டுமல்லாது தொழிலில்

Page 24
சளைக்காத உரை
உயர்ந்து விட்டேன் என் ஒதுங்கி ஓய்வெடுக்கவுமில்லை. தொ தொழிலாளியாக நானும் நின்றுதான் வேலை ( கூறியவரிடம், பெண்களுக்கு என்ன கூற விரும்புகி கேட்டபோது:
பெண் என்பவள் வீட்டினுடைய விளக்கு. அவ எரிந்தால் முழு வீடுமே பிரகாசமாக இருக்கும். இல் முழு வீடுமே உறங்கிவிடும். இதற்குத் தூண்டுகோ இருக்க வேண்டும். ஆண்களால் மட்டும்தான் சம்ப என்று பெண்கள் இருந்து விடாமல் எம்மாலும் ( நிரூபித்துக் காட்டவேண்டும்.
குடும்பத்தைக் கொண்டு நடாத்த வருமானம் ஆணின் தலையிலே விட்டுவிட்டு நான் ஒதுங்கிய நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது. என்னா முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இர ஆரம்பித்தேன். இன்று ஒரு சாதாரண ஆணை சம்பாதிக்கும் - ஒரு பெண்ணாக என்ை இறைவனுக்குத்தான் புகழனைத்தும் உரித்தாகட்டும்
சிறிய சிறிய காரணங்களுக்காக தம்மால் இயலா கொண்டு பிறரிடம் கையேந்துபவர்களுக்கு இந்தப் ( முன்னுதாரணமாக இருக்கிறார். தனது வாழ்க்கை கஷ்டங்களும், தடைகளும் வந்தபோதும் பொறுக விடாமல் இன்று வரையும் தன் நம்பிக்கையுடன் தன தொடர்ந்து செய்கின்றார். இவ்வாறான பெண்க வீடுகளிலும் உருவாக வேண்டும். ஒரு சாதாரண பெண்ணாகப் பிறந்த இவருக்கே இவ்வாறு சாதிக்க அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த நவீன கா பெண்கள் நினைத்தால் எவ்வளவோ சாதிக்க
வெற்றியின் இரகசியமே தன்னம்பிக்கையும் ;ெ வெட்கப்படாமையுமாகும்.
பெண்கள் தொழில் செய்தால் வீட்டு வேலைகள் | என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். அதிகா மணிக்கு எழுந்து தனது வேலைகளை ஆரம்பித்து 9 விட்டு மீண்டும் வீட்டு வேலைகளையும் செய் இரவிலும் தொழிலிலே ஈடுபடுகின்றார், வேன மத்தியில் பிள்ளைகளையும் சிறப்பாக வளர்க்கத் அனைத்து விதத்திலும் அவருக்கு உதவியாக * பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.
உண்மையிலே ஆண்களின் உழைப்பு இல்ல குடும்பம் சீர்குலைந்துவிடும் என்ற எண்ணம் செ காலத்திலே இவ்வாறானதொரு தன்னம்பிக்கை முயற்சியாளரை பாராட்ட வார்த்தைகள் இல்லையெ

ழப்பும்
பதற்காக நான் ழிலாளிகளோடு செய்வேன் எனக் ஒன்றீர்கள் எனக்
பள் பிரகாசமாக மலையென்றால் பலாக ஆண்கள் பாதிக்க முடியும் முடியும் என்று
போதாதபோது பிருந்தால் இந்த எல் இயன்றளவு ந்தத் தொழிலை - விட அதிகம் ன மாற்றிய
என்கிறார். து என்று கூறிக் பெண்மணி ஒரு" யில் பல்வேறு மயை இழந்து ரது தொழிலைத் கள் ஒவ்வொரு r குடும்பத்தில்
முடியுமானால் Tலத்திலிருக்கும் பாம். இவரின் தாழில் செய்ய
பாதிக்கப்படாது லையில் மூன்று புதனை முடித்து து திரும்பவும் ஏலப்பளுவுக்கு தவறவில்லை. அவரது மூன்று
T
லையென்றால் காண்ட இந்தக் கயுள்ள பெண் 1னலாம்.
23 ஒளிஅரசி

Page 25
- இலக்கியம்
ஒரு மாலைப்பொ
மயக்கத்
பொதுவாக மாலைப்பொழுதுக்கு நல் வரவேற்பு உண்டு. காலை வேளையிலேயே மேய சென்ற பசுக்கள் கொட்டிலிலுள்ளதங்கள்கன்றுகளை! பார்த்து மகிழும் இனிய நேரம் மாலைவேளைதான் உழைத்துக் களைத்தவர்கள் ஓய்வெடுக்கும் இனிய வேளையும் மாலை நேரம்தான்; காதலியைக் கண்டு மகிழ்ந்திடும் எண்ணமுடன் கையில் பூமாலையுட காதலன் வரும் இனிய நேரமும் மாலைவேளைதான் பொது வாகப் பறவைகள் முதல் அத்தனை உயிரினங்களும் ஓய்வெடுத்துப் புதிய ஆற்றலை பெறுவதற்கு ஆயத்தமாகும் அருமையான நேரமும் மாலை நேரம்தான்.
காதலனும் காதலியும் உடனிருக்கு மாலைப் பொழுது என்றும் மகிழ்ச்சியைத்தால் தந்திருக்கும்; காதலனுடன் இருக்கும் ஒவ்வொரு மாலையையும் அவள் மகிழ்ச்சியுடன்தான் வரவேற்றாள்
தலைவன் இப்போது இல்லை; பொருள் தேட. சென்ற அவன் வராத காரணத்தால் தலைவிக் மகிழ்ச்சியளிப்பதாக அந்த மாலைவேளை இல்லை பாவம். என்செய்வாள்? - அவள் ஒருகாலத்தில் - அல்ல அல்ல அண்டை யில்தான், தன் கணவருடன் கூடிக்களித்து அந்; மாலையை விரும்பி வரவேற்றவள்தான். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாகிவிட்டது என்ன செய்வாள் பாவம். உயிரை நன்கு வளர்ப்பு தற்கு முன்பு உதவிய மாலைவேளை இப்போது உயிரை எடுப்பதற்குக் காத்து நிற்கும் நிலைக் வந்துவிட்டது.
- "அன்று நான் என் தலைவருடன் கூடியிருந்தேன் அப்போது நீ முடிந்த அளவு இன்பத்தை அள்ளி தந்தாய். ஆனால், என் தலைவர் இங்கு இல்லா நிலையில் அதாவது, பிரிந்த நிலையில் என்போன் வர்களின் உயிர்கள் குடிக்கும் விஷமாக மாற வந்திருக்கிறாய். நீ வாழ்வாயாக.''
தலைவியும் தலைவனும் இணைந்திருந்; பொழுது மாலை நேரம் மகிழ்ச்சியை எங்கும் கொட்டிப் பரப்பியது. ஒவ் வொரு மாலையும் புதுப்புது மகிழ்ச்சியாகத் தந்தது.
பொதுவாக, தலைவனைப் பிரிந்து வேதனை படும் அனைவருக்கும் துன்பத்தைத் தரும் பொய் தாகத்தான் மாலைப்பொழுது இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
- அவள் தன் கணவனுடன் இருந்த பொழுது அடைந்த இன்பத்தையும், இப்போது பிரிவினையா ஒளிஅரசி
ய

ழுதின்
6ெல.
ம்
அவள் அடைந்த துயர நிலையையும் எண்ணிய அவள் வருந்திய நிலையில் பேசுகிறாள். - கருத்தொருமித்த காதலர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நல்ல நேரம்தான் மாலை நேரமாகும். பிரிந்திருப் பவர்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பம் தரும் பொல்லாத நேரம்தான் அதுவாகும்,
- ''இன்பத்தை நீயாகக் கொடுத்து மகிழ்ந்த நல்ல மாலைப் பொழுதாக இப்போது நீ
இல்லை. பிரிவால் வாடும் மகளிரின் உயிரை வாங்குவதற்கு வந்த வேலாக நீ மாறிவிட்டாய்” என்று வேதனையுடன் கூறுகிறாள்.
தலைவனோடு கூடியிருந்தபோது தலை விக்கு அந்த மாலைப்பொழுது உண்மையில் இன்பம் தரும் வேளையாகத்தான் இருந்தது. ஆனால் அவன் பிரிந்த பின்னர் அந்த மாலைப் பொழுது துன்பத்தைத் தரக்கூடியதாக இருக்கி றது. அன்று அவள் அடைந்த இன்பத்தையும் இன்று தலைவனைப் பிரிந்த காரணத்தால் - அவன் அடையும் துன்பத்தையும் மனதிற் கொண்டுதான் வேதனையுடன் கூறுகிறாள்.
- அ 2 5
த

Page 26
* மருத்துவம் - வைத்திய அத்தியட்சகர் கே. எல். எ
ികഴങ്ങുക. 2-ആ).ഉ ഊരുക്കന്ദ്ര
அன்றாட வாழ்க்கையில் தினமும் நாம் உண்ணக்கூடிய உணவுகளும் பருகக்கூடிய பாணங்களும் செயற்கையானவையாகவோ அல்லது இயற்கையான உணவில் இருந்து குறிப்படத்தக்களவில் வேறுபட்டதாகவோ காணப்படுகின்றன. சந்தையில் கிடைக்கக்கூடிய இவ்வாறன உணவுகளையும் பாணங்களையும் அனேகமானவர்கள் விரும்ப நுகரக் கூடியவர் களாகவும் அவை பற்றி தவறான நம்பிக்கையை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். இவ்வகையான உணவுகள் பாணங்கள் இனிப்புக் கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனென்றால் சந்தையில் விற்பனைக்கு வரும் மேற்படி உணவு வகை களில் அடங்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் மிக ஆபத்தானவை என்று தெரியாமலேயே அனேகமானவர்கள் இவ்வையான உணவுகளை விரும்பி உண்கின்றனர்.
பொதுவாக நாம் நுகரக்கூடிய நூட்ல்ஸ் வகைகள், சூப் கட்டிகள், சொஸோக் ஜாம், ܢܟܠ அச்சாறு, சட்னி, புடிங் வகைகள் சொக்லட் டொபி, ஜெலி வகைகள், ஐஸ்கிரீம், மென்பானங்கள். சோடியம் வகைகள், கோதுமை மாவினால் செய்யப்பட்ட பேக்கரி உணவு வகைகள் நொறுக்கு தீனிகள், பொறியல் உணவுகள் என்பன பற்றி நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பக்கட்டுக்களிலோ அல்லது போத்தல்களிலோ அடைத்து சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் கெடாமல் பாதுகாக்கவும், சுவைகளை ஊட்டவும், நிறங்களை கொடுக்கவும் ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் உடல் நலத்துக்கு மிகவும் கெடுதி விளைவிக்கக் கூடியது.
இவ்வாறான சுவையூட்டிகள் இயற்கையான வகை பழ வர்க்கங்களின் சுவைக்கு நிகரான சுவை கொண்ட இரசாயன பகுப்புக்களாக இருக் கலாம். இவற்றை Favours என்று குறிப்படு வார்கள். வெறும் தண்ணீருக்கு அப்பிள் பழ சுவையூட்டியை கலந்தால் அது அப்பிள் போல சுவையை கொடுக்கும் இவ்வாறான சுவையூட்டி கள், உணவுச் சமிபாட்டை சிக்கல் செய்யவும், மூளைக்கலங்களை பாதிக்கவும் அதிக வியர் வையை உருவாக்கவும், இரத்தம் தொடர்பான கோளாறுகளை உருவாக்கவும் ஏதுவாகின்றது.
இயற்கை உணவு போல் அல்லாது செயற்கை

ம், நக்பர், அட்டாளைச்சேனை
டும் அ2ற்றின் Unதிப்புக்களும்
உணவுகளில் மிதமிஞ்சிய போசனை அகத்துறிஞ் சப்பட்டு ஆரோக்கிய கெடுதலை ஏற்படுத்தலாம். அவற்றில் அடங்கக் கூடிய கூடுதலான சீனி, உப்பு, கொழுப்பு, புரதம் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இதன் விளைவாகவே அதிக பருமன் அதிக கொலஸ்ட்டோல், அதி குருதி அமுக்கம் என்பன ஏற்பட்டு இதய நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் சேரும் இன்னோரன்ன இரசாயனங்களின் விளைவாக நீரிழிவு நோய்க்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகின்றது. பாடசாலை செல்லும் மாணவர்கள் செயற்கையான உணவுகளை அதிகமாக நுகர்வதன் விளைவாக பாடசாலை பருவத்திலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.
உணவுகளில் அடங்கியுள்ள அதிக போசாக்கு போன்றவற்றால் என்புகள் பாதிக்கப்பட்டு முட்டுவருத்தங்கள்; சிறுநீரகக் கல், பித்தக்கல் என்பவற்றையும் உருவாக்கக் காரணமாகிறது. மேலும் இதே அமிலங்களினால் பற்களின் மிளிறி சேதமுற்று பற்சிதைவு ஏற்படுகிறது. அதிக கல்சியம் காரணமாக குழந்தைகளின் பல் வரிசையும் பாதிக்கப்படலாம்.
நாம் கடைகளில் பெற்றுக் கொள்ளக்கூடிய பொரியல் தீனிகள் கூட ஆபத்தானவைதான். பொரியல் செய்ய தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது. ஆனாலும் ஒரு முறை மட்டுமே பொரிக்கப்பட வேண்டும். ஒரே எண்ணெய்யை அதிக நேரம் சூடேற்றுவதாலோ அல்லது திரும்பத் திரும்ப அதையே பாவிப்பதாலோ அந்த எண்ணெய் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இது சமிபாட்டுத் தொகுதிக்கு தீங்கு பயக்கும்.
பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த இரசாயனங்களை உடலில் சேரவிடாது இயற்கையான உணவுகளை நுகர்வது உடல் ஆரோக்கியத்துக்கு உத்தரவாத மாக அமையும். வைத்தியத்துறை எவ்வளவு முன்னேறினாலும் மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க இவ்வகையான செயற்கை உணவு வகை தான் காரணம். ஏனவே நோய் வந்த பின் கவலைப்படுவதை விட வருமுன் எச்சரிக்கையான உணவுப்பழக்கத்தை கைக்கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
தி ஒளிஅரசி

Page 27
திருமதி மரகதம் சந்திரசேகரன், தெல்லிப்பன.
கே: சொல்வதைத் தெளிவாக விளங்கிக் கொ விட்டால் விபரீதமாகப் போய்விடும் என்பதற்கு உந் பாணியில் உதாரணம் ஒன்று கிடைக்குமா அம்மு?
ப: வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் வி முன் ஹோலின் நடுவில் நகர்த்தி வைக்கப்பட்டி குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்து திகைத்துப் போ அதற்கு மனைவியின் விளக்கம் " பிரிட்ஜை சுவே ஒட்டி வைத்தால் கரண்ட் செலவு கூடுமாம். சுவரிலிடு குறைந்தது 10 அடி தூரம். தள்ளி இருக்கணுமாம்.( யோவில சொன்னாங்க” ரேடியோவில் சொன்னது ! அங்குல தூரம். இவள் புரிந்து கொண்டது பத்து தூரம் நல்லவேளை பத்து மீற்றர்னு புரிஞ்சிருந்தா பிர்
அடுத்த வீட்டுக்குப் போயிருக்கும்.
பிரமிளா தங்கராஜ், பட்டிப்பளை கே: நம்மிடம் உதவி பெற்றுக் கொண்ட ஒரு Thank you என்று நன்றி சொன்னால் நாம் No men என்று திரும்பிச் சொல்வது சரியா அம்மு?.
ப: அவர் மினக்கெட்டு நன்றி சொல்லும் போது mention (அதாவது சொல்லிக் காட்டாதீங்க) என்று ெ
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
வது இங்கிதமில்ல. மாறாக You are Welcome எ சொல்லலாம். (அதாவது நிங்கள் வரவேற்கப் ப றீர்கள்) அதை விட தலையைச் சரித்து முகத்தில் இத புன் முறுவல் ஒன்றைக் காட்டினால் அவர் ம குளிர்ந்து போகும்.
குலசேகரன் தமயந்தி, பதுளை கே: இந்த இலஞ்ச விவகாரம் எப்போது ஆரம்பி எப்போது முடியும் என்று ஏதாவது தகவல் உன் அம்மு மேடம்?
ப: ஆரம்பித்தது கடவுளிடம். கடவுளே இந்தக்
யம் நல்லா முடி உனக்கு 108 ( காய் உடைக்கி! அல்லது சே ஆட்டுக் கடா கொடுக்கி ே என்று ஆரம்பி தான் இந்த இ சப் பழக்கம்.
எப்போது முப என்பது அந்த .
THAN? You
ஒளிஅரசி 26

ழ
எளா
பகள்
அம்முவில்)
கூட்டு நந்த னார். ராடு நந்து ரேடி பத்து
அடி ட்ஜ்
கேள்வி பதில்கள்
டவனுக்கே வெளிச்சம்.
நவர் ation
- No =சால்
திருமதி தவராஜா ஜெயந்தி,
மடுல்சீமை கே: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்று ஒரு பழமொழி இருக்கிறதே. நடக்கவே முடியாத மண் குதிரையை எப்படிங்க ஆற்றில் இறக்க முடியும்.
ப: நிச்சயமாக மண்குதிரைத்தானா கவே நடந்து போய் ஆற்றில் இறங்காது. வேண்டுமானால் விநாயகர் சதுர்த்திக் குப் பிறகு விநாயகர் சிலையைத் தூக் கிக் கொண்டு போய் ஆற்றில் அல்லது கடலில் கடாசி விடுவதைப் போல மண் குதிரை சிலைக்கும் செய்யலாம். மண் குதிரை, நம்பி ஆற்றில் இறங்காதே என் பது தான் ஓரிஜினல் பழமொழி. ஆறு களில் ஆங்காங்கே மண்மேடுகள் (குதிர் கள்) துருத்திக் கொண்டிருக்கும், அவற்றை நம்பி விநியாக இறங்கி நின்றால் வெள் எத்தோடு போகவேண்டி வரும். 'குதிரை' " குதிரையாகி'' விட்டதுதான் உங்கள் சந்தேகத்துக்குக் காரணம்.
என்று டுகி மான னது
த்தது ன்டா
காரி
பஞ்சா தேங்
றேன்,
வல், பலி "றன் த்தது "லஞ் அது
திருமதி மோகனா ரங்கநாதன்,
உரும்பிராய் கே: நாம் நன்றாக வாழும் போது சுற்றிவரும் சொந்தங்கள் நலிந்து போய் விட்டால் விலகிப் போய்விடும் என் பதை விளக்கும் பாடல்கள் ஏதாவது
ஞாபகத்துக்கு வருகிறதா அம்மு?
ப: கண்ணதாசன் இருக்கும் போது கருத்துக்கா பஞ்சம்?
1. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.
2. பானையிலே சோறிருந்தா பூனை களும் சொந்தமடா வேதனையை பங்கு
வச்சா சொந்தமில்லே பந்தமில்லே.
டியும் ஆண்

Page 28
தரிவுசெய்யப்படும் 2
GSGADEGENDESIGör 6254
ங்கப்பதக்கங்கள்
வெள்ளிப்பதக்கங்கள்
 

குவைக்கப்படும்
ரிய தேசிய ரீதியிலான
6L Tig
エ - 23○○
டிவுத் திகதி 2014 ஒகஸ்ட் 31.
ன் மாத ஒளி அரசியில் இணைக்கப்பட்டுள்ளது
லைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்

Page 29
கெப் பக்கம்
+ ஆன்மிகப் பக்கம் பிரம்மச்சரியம்
பிரமச்சரியம் என்பதன் உண்மையான அரத்தம்? பெண் உறவை தடுப்பது மட்டும்தானா பிரம்மச்சரியம் ? இந்த கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு. உண்மையில் புலன்களை அடக்கி ஆள்வதே பிரமச்சரியம் என்கின்றார்கள் பெரியோர். கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம் ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான இன்பங்களை அளிக்கக்கூடிய புலன் கள். இவற்றினால் நாம் பெறும் இன்பமே உண் மையானது என்றால், இந்த இன்பங்கள் எல் லோருக்குமே ஒரேமாதிரி யான பலனை விளை விக்கவேண்டும். ஆனால், அவ்வாறு அமைவதில் லையே... ஒருவன் கண் ணுக்கு, ரதியைப் போல் தோன்றும் ஒரு பெண், இன்னொருவனுக்கு அப் படித் தோன்றுவ தில் லையே..! ஒருவன் ரசிக் கும் புலால் உணவு மற் றொருவனுக்கு பார்க் கவே அருவருப்பாகத் தோன்றுகிறதே...!
சிகரெட் பிடிக்கும் போது ஒருவன் ஆனந்த மடைகிறான். ஆனால், இன் னொரு வ னுக் கு இது குமட்டல் எடுக்கி றதே...! இவற்றிற்கு என்ன காரணம்? உண்மை எ ன் ன வெ ன் றால் , நமக்கு இன்பத்தையோ துன்பத்தையோ தருவது இந்தப் புலன்கள் அல்ல என்பதே...! இவை யெல்லாம் வெறும் கருவிகளே. இவற்றை இயக்கும் உண்மையான உரிமையாளர் நம்மு டைய மனம்தான். மனம் சொல்வதைக் கேட்டுத் தான் இந்தப் புலன்கள் பணி செய்கின்றன. உண்மையில் எப்படியாக இருந்தாலும் மனம் நன்றாக இருக்கிறது என்று நினைத்தால்தான் - அது நன்றாக இருக்கிறது. இல்லையென்றால் - இல்லை. மனம் வேதனை யில் இருந்தால் மனைவியின் ஸ்பரிசம் கூட ரசிப்பதில்லை.. மனம் ஆனந்த நிலையில் இருக்கும்போது எளிய உணவு கூட ருசிக்கிறது. எல்லாமே பிடிக்கிறது!
ஒளிஅரசி 28

மனதைக் கொண்டு புலன்களை ஆட்டுவிக் கும் சக்தி மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது. மிருகங்களுக்குத் தங்கள் புலன்களைப் பயன் படுத்தத் தெரியும். ஆனால், அவற்றை அறிவைக் கொண்டு ஆளத்தெரியாது. இது போலத்தான் - மனிதர்களிலும் அறிவைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் - கட்டுப்படுத்தத் தெரியா தவர்கள் - மிருகங்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களுடைய இச்சை, கோபம், கெட்ட உணர் வுகள் ஆகிய வற்றை அவர்களால் கட் டுப் படுத்த முடிவதில்லை. புத்திசாலியாக இருப் பவன் புலன்களை சீராகக் கட்டுப்படுத்தி அவற்றை அளவுடன் உ ப யோகிக்கிறான். இப்படி புலன்களைக் கட்டுப்படுத்தி வாழ் வதற்குப் பெயர்தான் பிரம்மச்சரியம். - இன்று பெண் உறவை அறியாத வர்கள் அல் லது மறுப்பவர்களை மட்டும்தான் பிரம்மச்சரி யத்தைக் கடைப்பிடிப்ப வர்களாகச் சொல்கி றோம். இது தவறு. மன தைக் கட்டுப்படுத்தி எல்லா விதத்திலும் தன் னுடைய சக்தியை சுய கட்டுப் பாட்டிற் குள்
 ெக ா ண் டு வ ந் து அவற்றின்மூலம் சிறந்த பலன்களை அடைவதே பிரம்மச்சரியம். மனிதனுடைய உடற்சக்தி என்பது அவனுக்கு ஆண்மையையும் - இளமையையும் -- வீரியத்தையும் கொடுக்கிறது. இவையும்
அவனுடைய அறிவைக் கூர்மைப்படுத்தும்.
சிந்தனை ஆற்றலும் அவனுடைய நல்வாழ்க் கைக்காக அளிக்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றைப் பாதுகாத்து, அளவுடன் செலவிட்டு - அதனால் மிகச்சிறந்த மறுபலனைப்பெறும் வாய்ப்பை அடைபவனிடம் - பொலிவும் - புத்திசாலித்தனமும் - செயல் வேகமும் குடிகொள் கின்றன. அதுவே உண்மையான பிரம்மச்சரியம்.

Page 30
• முதலீட்டு பக்கம் - கெவின்
தனித்துவமே முதலீட்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முதலீட்டில் மிக அழகாகப் பொருந்தக்கூடிய ஒன்று. எதை அறுக்க வேண்டும் என்பது அதை விதைப்பதற்கு முன்பு முடிவெடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தனி மனிதனும் அவரவர் விதைப்பதை பொறுத்துதான், அவருடைய பலன்! ஒரு தனி மனிதனின் வெற்றி பெரும்பாலும் அவன் எடுக்கக்கூடிய ஆபத்தான முடிவுகள், அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டு இருக்கிறான் என்பதைப் பொறுத்ததே, முதலீடும் அப்படித்தான். - பலர் முதலீட்டைப் புரிந்து
முதலீடு செய் வதில்லை. முதலில் நாம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் உள்ள ஆபத்து மற்றும் வருமானம் பற்றி தெரிந்த பின்னரே முதலீட்டைத் தொடங்கவேண்டும். நம் வாழ்க்கையைப் போல முதலீடும் ஏற்ற இறக்கத் திற்கு உட்பட்டது. பலர் இதை புரிந்து கொள்ள மால் எப்போது உயர்ந்து கொண்டே போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் அது தவறான எதிர்பார்ப் பாகும். ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு கால கட்டத்தில் சிறப்பாகச் செயல்படும், அது எப்போது செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
நாம் வாங்கிய ஒரு வீடு அல்லது காணி வாங்கி யதை விட இரு மடங்கோ அல்லது மூன்று மடங்கோ ஆனவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது இவ்வளவு விரைவாக ஏறி விட்டதே அதை விற்று விட லாமா என்று - யாரும் சிந் தி ப் ப தி ல்  ைல .
மாறாக அது மேலும் பல மடங்கு பெரு கும் என்ற எண்ணமே மேலோங்கி இருக் கிறது.
பங்குச் சந்தையில் செய்த முதலீட்டில் நமக்கு வேண்டிய வற்றை விற்க முடி யும், ஆனால் காணி
•

ட்டின் சிறப்பு
கட்டடம் அப்படி விற்க முடியாது இருந்தும் அது மேலேதான் செல்லும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய ஆபத்து! பலருக்கும் உள்ள மற்றொரு கெட்ட பழக்கம் தங்கள் முதலீடு செய்தவற்றில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை கூறுவதே! அதே சமயம் ஒருவர் சொன்ன ஒரு முதலீட்டு ஆலோசனை, தன்னிடம் பணம் இருந்தும் தைரியம் இல்லாமல் தவற
விட்ட வாய்ப்பைப் பற்றி என்றுமே நினைப்பதில்லை.
இன்று நம்மை அறியாமல், நாம் பல ஆபத்தான முடிவு களை அன்றாடம் எடுத்த வண்ணம் இருக்கிறோம். அது தவறாகப் போனவுடன்தான் எவ்வளவு பெரிய ஆபத்தான முடிவுகளை எடுத்தோம் என்று
தெரிகிறது. அது சரியாக போகும் போது மற்றவர் எடுக்கத் தவறியதை, மேலும் அதன் மேல் நமக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கான காரணம் என்று அதைப் பற்றி சிந்திப்ப தில்லை. நம்முடைய தேவைகளை அறிந்து ஒரு வேளை நம்முடைய வருமானத்தில் அந்த இலக்குகளை அடைய முடியாவிட்டால், முதலீட்டின் ஆபத்தினை அறிந்து செயல்பட்டால் நிச்சயமாக வருமானத்தைப் பெறலாம். -- அதிர்ஷ்டம் என்பது தைரிய சாலிகளுக்கே என்று ஒரு சொல் நினைவிற்கு வருகிறது. அதனால் ஒருவரைப் போல் ஒருவர் இல்லை நம்முடைய வாழ்வு நம் கையில். அதற்குத் தேவையான ஆபத்தான - முடிவுகளை எடுப்போம், முதலீட்டில் வெற்றி பெறுவோம்.
29 ஒளிஅரசி

Page 31
கட்டுரை
சமூக வலைத்தளங்களு
3、,
* အမေဇုံမ္ဘာအံ့၊ ဓါးဖါးရံ့နှံ့ခြီးနှီးနှံ့နှံ့အံ့နုံ့နှံ့းနှီး င်္မိိဒါးရံ့နှံ့ခေါ်ခိးႏွင့္အခ်ိန္တီ ဒွေးနှီးခွံ့နွံ) န္တရှိနေမ္ဟုန္ဒီးဒါးလှီးနှီး ငွှီးနှီးဂြိးမ္ဟုန္းနုိင္ငံး
(ణ8ధ GGణణ
பரிசுக்ககத் தெலலெ
ខ្ស
இல்லத்தரசி திருமதி Gas circo Rossovincanganggar Cఆఖబణు భక్తి (టిటిల్భణ
(ဇီးDစ္ကို(၅)မှ (ဒါးဖါးftအီးအံ့နှံ့ခေါ်ရွံချွံ ) ————————-
&
சமூக வலைத்தளங்களும், பெண்களும் என்ற தலைப்பை சமயத் தலங்களும் பெண்களும் என்று மாற்றும்போது முன்னைய தில் ஏதோ பாதிப்பு இருப்பதாக உணரமுடிகிறது. உண்மைதான். சமூக வலைத்தளங்களில் என்ன இல்லை ? எல்லாமே உள்ளன. இல்லாததும், பொல்லாததும், அல்லாததும் உள்ளன. நல்லவையும் அநேகமுள்ளன. கெட்டவையும் அநேகமுள்ளன. அத்தளங்களைப் பார்ப்பவர்களும் பயன்படுத்துபவர் களும் இளைய தலைமுறையினர் களே. அதிலும் கூடுதலானவர்கள் பெண்களே. இன்னும் சொல்லப் போனால் பாதிக்கப்பட்டவர் களும், சோதிக்கப்பட்டவர்களும், செய்தியாக்கப்பட்டவர்களும், சேறு பூசப் பட்ட வர்களும் , நட்டாற்றில் விடப்பட்டவர்களும், தற்கொலை செய்தவர்களுமாக மொத்தத்தில் பெண்களின் வல்ல மையைக் கூட்டியதன்றி குறைத்த தேயெனலாம். மெஞ்ஞானம் உண்டு. விஞ்ஞானம் உண்டு. அரசி யல் உண்டு. ஆன்மீகம் உண்டு. விவசாயம் உண்டு. விளையாட்டு உண்டு. வர்த்தகம் உண்டு. வாடிக் கையாளர் உண்டு. கணக்கு உண்டு.
ஒளிஅரசில்
கலைகள் உ உண்டு. சாத அதில் பலது விலகிப் பார் வசதிகள் உள் பண்ணுவதற் இயலாமைய னால் தோற் இல்லாமலி அடிப்படை பெண்கள் ச6 வர்களாகத் தி கத்தியும் - ம மாகவும், உ
LDITIOT35 s LDITuớì6ổi 2_ướì0 கொடுக்கக்க கையில் பல உதவுகின்றன அறிவுப் டெ அவரவர் தேட கின்னஸ் ஆற்றல், திற
it (STL) liffs.
சமூக வலை இருக்கிறார்: கடலில் வீழ் பெறுமானத் வாயிலாகப் கக்கூடிய ெ வலைத்தளங் னால் பொய் உயிரை விட களிடத்தே ச இந்த வ6 பக்குவம் மி வைக்க ஏது
 
 
 
 
 
 

ள்ளன. கல்வி உண்டு. காதல் உண்டு. சமையல் னை உண்டு. சரித்திரம் உண்டு. பாலியல் உண்டு. ம் உண்டு. தேவையற்றதை விலக்கிப் பார்ப்பதற்கும், ப்பதற்கும் ஒதுக்குவதற்கும் ஒவ்வாமையாவதற்கும் rளன. வசதிகளை வாய்ப்பாக்குவதற்கும், வாலாயம் ற்கும், சதிசெய்வதற்கும் பெற்றோரின் தெரியாத பினால் ஆண்களை விட பெண்கள் வலயத்தளங்களி றுக்கொண்டே போகின்றார்கள். வெல்பவர்கள் ல்லை. ஊடகங்கள் வாயிலாகவும், புள்ளி விவர பிலும் பெண்களது வாழ்வு கேள்வியாகியுள்ளது. மையல் கலையிலும் தையல் கலையிலும் மிக வல்ல நிகழ்கிறார்கள். இரண்டு கலைகளிலும் ஒன்றிற்குக் ற்றதிற்கு கத்தரிக்கோலும், ஏதனமாகவும் - சாதன பயோகமாகவும் - உதவியாகவும் அமைகின்றன. ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாவிக்கப்படு ாபத்துகள் ஏற்பட்டே தீரும். அல்லாமலும் உயிரைக் கூடிய சத்திரசிகிச்சைக் கூடத்தில் டாக்டர்களின் மனிதர்களைக் காப்பாற்றக்கூடிய வகையில் அவை ன. இதேபோன்றுதான் சமூக வலைத்தளங்களும் பாக்கிஷமாகவும், அழிவுப் பொட்டலமாகவும் டலை ஊக்குவிப்பதாக பெண்களைக் கவர்ந்துநிற்கிறது. சாதனையைக் கூட ஏற்படுத்தவல்ல அறிவு, மை, கண்டுபிடிப்புகள், பரீட்சைகள், விண்வெளிப் வற்றையும் அள்ளித்தருவதனால் பெண்கள் சமூகம், 2த்தளங்களினால் பெரும் பேற்றினைப் பெற்றும் கள். 'கெடுகிறேன் பந்தயம் பிடி' என்று துன்பக் ந்துகொண்டும் இருக்கிறார்கள். குறிப்பாக 22 கரட் தை உரசிப்பார்க்க முடியாத அளவு தம்மை இதன் பறிகொடுத்திருக்கிறார்கள். எதையுமே நம்பவைக் சருகல் நிலையைக் கச்சிதமாகச் செய்வதற்கு சமூக பகளில் வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம் இருப்பத ப்யென நிரூபிக்கப்பட இருப்பதற்கு முன்னரேயே ட்டுக்கொள்ளக்கூடியதான முயற்சிகளைப் பெண் ாண்கின்றோம். கையில் சமூக வலைத் தளங்களினால் பெண் என்ற "ண்டும் அடிமை என்ற நிலைக்கே பயம்கொள்ள வாக அமைகிறது.
இம்மாதத்துக்கான கட்டுரையின் தலைப்பு
TO OeO O ee eMe TT L L LLLLLLtO LOOOO S eTLLSLlL eee eeL LLTL
縫翁
 ைழுைதி இம்மாதம் 23 இற்கு முன்னர் அணுலம்ை.
பண்டிய முகவரி 4ஆம் பக்கத்தில் காணப்படுகிறது.
ン

Page 32
'சிறந்த கட்டுரைகளில் இருந்து !
இன்றைய காலகட்டத்தில் இவ்பிரமாண்டமான பூமியையே சிறு கிராமமாக்கியதில் மிக முக்கிய பங்கு வகிப்பது சமூக வலைத்தளங்களாகும். அந்த வகையில் இன்றைய கால பெண்களிடத்தி லும் சமூக வலைத்தளப் பாவனை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல பெண்கள் நல்ல வேவைாய்ப்புகளைப் பெறமுடிகின்றது. மேலும் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத் தளங்களின் மூலம் தம்முடைய உறவுகளுடனும் நண்பர்களுடனும் வலுவான ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வெறுமனே வீடு, சமையல் என்று இல்லாமல் வெளி உலகைப் பற்றிய அறிவைப் பெற முயற்சிக்கின்றனர்.
எனினும், இவ்வுலகில் எந்தவொரு விடயத் திலும் நன்மை தீமை என இரு பக்கங்கள் இருப்ப தைப் போன்று பெண்களின் சமூக வலைத்தள பயன்பாட்டால் சில தீமைகளும் ஏற்படுகின்றன. உரிய வாறான வலைத்தள பயன்பாட்டின் அறிவைப் பெற்றிராத பெண்கள் அவற்றைப் பயன்படுத்த முனையும்போது அவர்கள் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதோடு கலாசார சீரழிவிற்கும் இது வழிவகுக்கின்றது. - திருமதி ம. கேமலதா, 13/6 சேச் வீதி, பலாங்கொடை..
நவீனத்துவத்துக்கேற்ப தன்னைச் செதுக்கி நவீனத்துவத்தை உள்வாங்கி வாழவேண்டும். இல்லையேல் அத்தகையோர் இந்த உலகத்தில் தம்மை நிலைநிறுத்துவது கடினம். அந்தவகை யில் பெண்களின் சமூகவலைத்தளங்கள் பற்றிய அறிவு வரவேற்கத்தக்கது. எல்லாவற்றையும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சமூகவலைத்தளங்களின் நன்மைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுய கருத்துப் பகிர்வு, உடனடி செய்தி அறிவு, புது விடயம் கற்றல், நிகழ்வுகளின் தொகுப்பு, சமூக நலன் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
திருமதி லோ. மங்களேஸ்வரி, சாவகச்சேரி. தற்போது பெரும்பாலான துறைகளின் செயற் பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே நடைபெறுவதனால் சகல துறைகளிலும் தம்மை ஈடுபடுத்தி வெற்றிகாணும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் தம்மை ஈடுபடுத்தவேண்டிய தேவை கட்டாயமானதாகவே காணப்படு கின்றது. தேவையான விடயங்களுக்கு மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வது பெண்களுக்கு மிகவும் நன்மையானதாகவும் - பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
றூபி விமலதாஸ், நவாலி.

எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
சீர்திருத்த சிந்தனையுள்ள பெண்கள் வீட்டில் இருந்தவாறே சமூகத்தில் நடைபெறும் முக்கிய செய்திகளையும் நல்ல சமூக கருத்துகளையும் வலைத்தளங்கள் ஊடாக அறிய முடிகின்றது. அத்துடன், தங்கள் அறிவையும் வளர்த்துக் கொள்ள வலைத்தளம் பேருதவியாக இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமல்ல, வீட்டில் இருந்தபடியே சுய தொழில்களைத் தாமே மேற்கொள்ளவும் சமூக வலைத்தளம் பெண்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றது. எம். கே. மதி, 10, மாதுமை வீதி, தேவாநகர், திருமலை.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு நாணயத் தின் இரு பக்கம்போல சில நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் உள்ளமை மறுக்கமுடியாத உண்மை. சில வலைத்தளங்கள் பெண்களுக்கு மிகப் பலன் உள்ளனவாக இருப்பதுபோல சில வலைத்தளங்கள் பெண்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு இடையூறுகளை விளைவிக் கின்றன. எனவே, இதை உணர்ந்து பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும். அதுவும் இளம் பெண்கள் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். அன்னப்பறவை நீரை ஒதுக்கி பாலைப் பருகுவதைப் போல் வலைத்தளங் களில் நல்லதை மட்டும் பயன்படுத்தவேண்டும்.
ஆர். ஜெயநந்தினி, இல: 6, பிரிட்வெல் பஜார், பொகவந்தலாவை. உலக ரீதியில் ஆண்களுக்குச் சரிநிகர் சமான மாகப் பெண்கள் இச்சமூக வலைத்தள பாவனையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இவை இன்றியமையாமையும்கூட. பெண்கள் இன்று சகல துறைகளிலும் வளர்ச்சிகண்டு வருகின்றமை கண்கூடு. விண்ணில் ஏறி வியத்தகு சாதனைகள் புரியுமளவிற்கு பல சவால்களுக்கு முகம் கொடுத்து பெண்கள் முன்னேறிவிட்டனர். நவீன யுகத்திலே கல்வி, தொழில், அறிவியல், உறவுகளின் தொடர்பு கள், நட்பு போன்ற பல்வேறு அம்சங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு இச்சமூக வலைத்தளங் களின் பாவனை அவசியமானதாகவே காணப்படு கின்றது. இருப்பினும், இவற்றைத் தகுந்த முறை யில் பயன்படுத்தத் தவறினால் விபரீதங்கள் பாரதூரமானவையாக அமைந்துவிடுகின்றன.
திருமதி மகிந்தினி விஜயகுமார், நீர்வேலி தெற்கு, நீர்வேலி.
'அனுசரணை
Little ASIA
- EMPORIUM (Pvt) Ltd.
31 ஒளிஅரசி

Page 33
குறுந்தொடர் - ஜெ, சிவயோகமலர்
''மகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாப்பிள் ளையை நானெல்லோ தாறது. நீங்கள் மட் டும் குறுக்கே நிற்காமல் இருந்தால் சரி.'' அவன் தனக்குள் எதையோ வைச்சுக்கொண்டு பேசுவது தியாகராஜாவுக்கு விளங்கவில்லை.
''நீ மாப்பிள்ளையைத் தரலாம். அவளும் ஓமெண்டு சொல்லாமல் அதுக்குப் பிறகு வாறவன் எங்களைப் பார்க்காமல் விட்டிட் டால்........'' அவர் தடுமாறினார்.
“உங்களைப் பார்க்கவேண்டும் என்பதற் காக அவர்களது வாழ்க்கையை வீணாக் கினால் பிற்காலத்தில் அவர்களை யார் பார்ப் பது?'' அவன் நேரடியாகக் கேட்டான்.
''வாழ்க்கை இப்படித்தான் வாழவேண் டும் என்றில்லை. ஒழுக்கக் கட்டுப்பாட் டோடு எப்படியும் வாழலாம் தம்பி. உழைக் கிறவள் தனியாக வாழ்ந்தால்தான் என்ன? இரு வரும் தம் பிற்காலத்தில் ஒருவருக் கொருவர் உதவியாய் இருந்திட்டா போகுது'' துளி கூடத் தயக்கமில்லாமல் அவர் கூறினார்.
"உங்களைக் கவனிக்கவேண்டும் என்ப தற்காக உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க் கையைத் தியாகம் செய்யவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு.'' பிர சாந் துணிந்து கேட்டான்.
தம்பி, உழைக்கிற பிள்ளையைக் கை நழுவவிட்டிட்டால் எங்களைப் பார்க்க யாரு மில்லாமல் தவிக்க வேண்டியேற்படும் '' என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடி
னார் தியாகராஜா.
'' ஐயா, உங்கடை மகளைத் திருமணம் செய்து நானே லண்டனுக்குக் கூட்டிக்
- 4 கொண்டு போகலாம் என்று நினைச்சுத்தான் நான்
பிரச லண்டனிலிருந்து வந்தனான்" பிரசாந் சொல்லி
மன. முடிக்க முதல் இடை மறித்துப் பேசிய
அந்த தியாகராஜா,
"பிரசந் உனக்கு அவளைவிட வயதும் குறைவு. உனக்கும் அவளுக்கும் கல்வியில் மலைக்
கனல் கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதைவிட
புதை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு என்ர மகளைத்
மத்தி தாரை வார்த்துக் குடுத்திட்டு அவளுடைய உத்தியோகத்தையும், எங்களுக்கு இருக்கும்
தை: உதவியையும் ஒரே நேரத்தில் இழந்துவிட
செய் நாம் தயாரில்லை.
பட்ட எனவே, நான் சொல்லுறதைக் கொஞ்சம்
தேடு வடிவாகக் கேள் தம்பி, குழந்தை மனத்தோடு
ஏன் குதூகலித்துத் திரியும் என் மகளுக்கு இந்தக் கலியாணக் கதைகளைச் சொல்லி மனதில்
சுய அந்த ஆசையை விதைச்சிடாதை”' என்று
-'தை'' என்று திய
திய சொன்ன அவர் மெல்ல எழுந்து அவ்வி
ளின் ஒளிஅரசி 32
டத்
றோ.

காத்திருக்கப் | போகிறாள்...
தை விட்டகன்றார். அதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமுமடைந்த பாந்தின் நினைவுகளில் மஞ்சுளா தெரிந்தாள். தன் க் கண்களில் பரிதாபத்துக்குரியவளாகத் தெரிந்த 5 மஞ்சுளாவை நினைத்து வெதும்புகிறான் அவன். "பாவம் மஞ்சுளா. பருவத்தே பயிர் செய்யாத பெற் ர் கிடைத்ததற்காகத் தங்கள் ஆசைகளையும், இன்பக் வுகளையும், இலட்சியங்களையும் குழி தோண்டிப் நத்தவர்களாக எத்தனை மஞ்சுளாக்கள் நம் தமிழர்கள் நியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ? தங்களுக்கொரு வாழ்க்கை தேவை. அதன்பின் குழந் கள் தேவை என்று காலாகாலத்திலை திருமணம் பது குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட இப்படிப் - பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் ஒரு வாழ்க்கை வை, அவர்களுக்கும் குழந்தைகள் தேவையென்று தான் உணராதிருக்கிறார்களோ? பெற்றோரின் கவனயீனம், சில பெற்றோரின் நலம், சீதனக் கொடுமை, சில பெண்களின் எக மனப் பான்மை போன்ற னதான் பெண்க = வாழ்வில் வழிகாண முடியாததற்குக்

Page 34
காரணங்களா? அவனது மூச்சு நெடுமூச்சாக வெளிப்பட்டது.
தன் தந்தைக்கும், பிரசாந்துக்குமிடையே நடந்த சம்பாஷனைகளை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளா, சோர்ந்து போனாள். பிரசாந்தைத் திருமணம் செய்துகொண்டால் தான் எப்படியெல்லம் வாழலாம் என்று கற்பனை செய்துபார்த்தவள் தன் தலைவிதியை நொந்து கொண்டாள்.
"வலியவந்த சீதேவியைத் தும்புக்கட்டை கொண்டு துரத்தியது போல் அல்லவா இருக் கிறது அப்பாவின் செயல்” எனத் தனது மனதுக் குள் புழுங்கியவள், தேநீர் டம்ளருடன் பிரசாந் அருகே வந்தாள்.
அவளைக் கண்ட பிரசாந்துக்கு அவளோடு நிறையப் பேசவேண்டும் போல இருந்தது. "மஞ்சுளா உங்கள் அப்பா சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இங்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்'' என்று மெல்லிய குரலில் சொன்ன பிரசாந், ''மஞ்சுளா உங்கள் மனம் குழந்தைமனம் என்றும் உங்களுக்குத் திருமண ஆசையே இல்லையென்றும் உங்கள் அப்பா எனக்குச் சொன்னது உண்மையா?'' அவன்
அறிந்துகொள்ளும் ஆவலோடு கேட்டான்.
''அப்படித்தான் அவர் நினைக்கிறார் பிரசாந்.
விளையாட்டு அறிவுப்
போட்டி இல: 08 வினாக்கள்
01. 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்
1) இங்கிலாந்து
2) கட்டார் 02. டி-ருவன்டி உலகக் கிண்ணத்தினை இலங்கை
1) ஒன்று
2) இரண்டு 03. 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்
நாடுகளுக்கிடையில் நடைபெற்றது?
1) பிரேஸில் - குரேஸியா 2) பிரேஸிஸ் - 04. புகழ்பெற்ற விம்பிள்டன் டெனிஸ் போட்டி !
1) பிரான்ஸ்
2) ஆஸ்த்திரே 05. 2013 ஆம் ஆண்டு உலக செஸ் சம்பியன்சிப்.
1) விஸ்வநாத் ஆனந்
2) மாக்னஸ் கார்
போட்டி இல : 6 விடைகள்
01. ஒரு தடவை- 02. அர்ஜுன ரணதுங்க 03. மார்டினா நவரத்தினலோவா 04. இந்தியா
05. இங்கிலாந்து

அப்பாவுக்கு நான் எப்பவுமே குழந்தைதான். என்னோடொத்த ஆசிரியைகள் கல்லூரியில் கூடியிருந்து தங்களது கணவன், பிள்ளைகளினது கதைகளைப் பேசி மகிழும்போது நான் சூடு கண்ட பூனையாட்டம் அவ்விடத்தைவிட்டு ஒதுங்கிக் கொள்வது எங்கள் அப்பாவுக்குத் தெரிய நியாயம் இல்லை. எனக்கென்றொரு உத்தியோகம் இல்லா விட்டால் இந்த நேரம் எனக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்.''
சொல்லும்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
அவளது முகத்தை உற்று நோக்குகிறான். பிரசாந். அவள் அவனைவிட மூத்தவள் என்றாலும் அந்த நாளில் அவளது அழகைக் கண்டு அவனது மனம் கூடச் சிலவேளைசிக்கிச்சிறகடித்ததுண்டு. "அந்தக் காலத்தில் அவள் ஆண்களை ஒரு எல்லைக்கு அப்பால் வைத்துப் பழகுவது, கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது, தனக்கென்று ஒரு கட்டுப் பாடு அமைத்து அந்த எல்லையைத் தாண்டாது வாழ்வது என்பன அவளை நெருங்குவதற்கு எனக்குத் துணிவைத் தரவில்லை'' அவன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
''மஞ்சுளா உங்கள் அப்பாவோடு உங்கள் திருமணத்தைப்பற்றிப் பேசிப் பிரயோசனம்
இல்லையென்று நினைக்கிறன்.
(தொடரும்...)
போட்டி
'முதல் பரிசு ரூ. 1000/=
இரண்டாம் பரிசு ரூ. 750/= - மூன்றாம் பரிசு ரூ. 500/-
துப் போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ?
3) ஜப்பான் க அணி எத்தனை தடவைகள் வென்றுள்ளது ?
3) மூன்று ப்பந்துப் போட்டியின் முதல் போட்டி எந்த இரு
மெக்ஸிகோ 3) பிரேஸில் - கெமரூன் எந்த நாட்டில் நடைபெறுகிறது? லியா
3) இங்கிலாந்து பட்டத்தை வென்றவர் யார்? எல்ஸ்சன்
3) கரி கஸ்பரோ
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் 01. த.மாதங்கி, புலவணை அளவெட்டி மத்தி,
அளவெட்டி. 02. ஆர்.எவ்.ஹஸீனா, அல் - ஷபா மாகா
வித்தியளயம், வட்டகெதர, பொல்கொல்ல. 03. ஏ.வித்யாணி, கொமர்ஷல் வங்கி, சுன்னாகம்
(கிளை), சுன்னாகம்.
ஒளிஅரசி

Page 35
அனுபவப்பகிர்வு நேர்காணலும் படப்பிடிப்பும்
- O
சித்தி பெற்ற அ Ջեք Lund &#i768p@aoui diris up ftp (3 உயதரப் பாடசாலை சாதனை புரிந்துள்ளது. மான சாதனைகளை ஒளிஅரசி சார்பில் பாராட்டி அவர் கதைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்துகெ போது உற்சாகமான மாணவிகள் எம்முடன் பகி வற்றில் சிலவற்றை உங்களுக்காக தருகின்றோம்.
லவ்சியா கூறுகையில் ஆசிரியர்கள் ചെ, 3 ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நள்
 
 

ឆ្នា សច្ចៈ អវិ விகளின் இந்தச் எளின் வெற்றிக் நமாறு கேட்ட ர்ந்து கொண்ட
ார்கள் என்பதை
@ ប្រសិទ្រឹស្តី
மூலம் நிறைய பும் அறிந்தோம் ֆեի கூறினார். றார்கள் கூறும் எகு கிரகித்துக்
இருக்ககூடாது என்பத வழமையாக பரீட்சைக்கு சென் எடுத்து வைத்து பரீட்சைக்குத் த

Page 36
ெெபறுவது எ
ற்றி பெற்ற யாழ் வேம்படி மாணவ பிற பாடங்கள், பயிற்களை நன்கு
அதனை மேலே டேன். எனது சந்தேகங்களை
மேலும் ஆழமாக ன்னம்பிக்கையுடன் பரீட்சையை
, தங்கள் வெற் நேரத்தை ஒதுக்கி நேரத்தை சிறந்த
கூறும்போது..., மயினால் சிறந்த பெறுபோற்றைப்
பிரியங்கா .ெ
கல்விச் சூழலாக சக்கு முதல் நாள் எவ்வித பயமும்
டிப்பும் வழங்கி . சனப் பயிற்சியில் ஈடுபட்டேன்.
எங்களுக்குத் து போல் தேவையானவற்றை
வினாத்தாள்கை பானேன்,
களிலும் எம்மு தன் முலம் பரீட்சைக்கு முன்னர்
ரக்ஷனா கம் தனால் என்னால் மிக நன்றாக
கண்விழித்து எட முடிந்தது.
இவ்வாறாக த ஆசிரியர்கள்படிப்பபிப்பதற்கு முன்
வெற்றிபெற்ற 1

ப்படி?
விகள் விளக்குகிறார்கள் -
பட்டமாக படித்தால் அவர்கள் படிப்பிக்கும் போது அது க நினைவில் இருப்பதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
திக்கு பெற்றோர் எவ்வாறு உதவினார்கள் என்பதைக்
தரிவிக்கையில் பெற்றோர்கள் முக்கியமாக வீட்டை ஒரு 5 மாற்றி நல்ல ஆதரவும் நம்பிக்கையும் சிறிதளவு கன் எம்மைப்பரீட்சைக்கு தயார்ப்படுத்த உதவினர் என்றார். - தேவையான அனைத்துப் புத்தகங்களையும் பரீட்சை -ளயும் பெற்றுத் தந்ததுடன் எமது எல்லா செயல் -ன் துணையாக இருந்தார்கள் என்கிறார் ஜனந்தி. புகையில் இரவு வேளையில் படிக்கும்போது கூடவே நமோடு இருந்து உட்சாகப்படுத்தினர் என்றார். எங்கள் அனுபவங்களை ஒளிஅரசிக்காக பகிர்ந்துகொண்ட மாணவிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

Page 37
இராசிபலன் சோதிடர் சிவராசா
வியாழ மாற்றம் உங்களு
உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு உங்கள் இராசிக்கு 8-ஆம் இடம், 10 செய்வதால், தடைபட்ட திருமணம் நட விரயங்கள் தவிர்க்கப்படும். பொதுவாக யோகத்தை கொடுப்பார். அதுமட்டுமல் அத்தனையும் அவன் அருளால் உங்களை இx இதுவரையில் இழுத்துக்கொண்டு வந் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆ மேஷம் கிடைக்கும். தாயாருக்கு உடல் நலக்கு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான். அசுவினி, என கவலையில் இருந்திருக்கலாம்.
பரணி கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவ கார்த்திகை நல்ல நேரமே. இருப்பினும் சிறு விவு 1-ஆம் பாதம் என்னவெனில், வாகனத்தை ஒட்டும்பே பெற்ற குரு. ஆகவே, நன்மைகள் உங்கள்
உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானம் எ பிரவேசிக்க போகிறார். தற்காலம் 2-3 செல்லுவது கெட்டவன் கெட்டிடில் கி யோகமே ஆகும். ஆகவே, உங்கள் இரா இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு பொன்னான பார்வை செய்வதால், அவ்வி -A தடைபட்ட திருமணம் நடைபெறும். ட ரிஷயம் உதவிகள் தேடி வரும். கடல் கடந்து
அதனால் லாபமும் கிடைக்கப் டெ கார்த்திகை இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் 2,4-ஆம் பாதம் வந்தடையும். திருமணம் ஆனவர்களுக் ரோஹிணி, சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களா மிருகசீரிடம் | குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை 6 12-ஆம் பாதம் வேண்டியது என்னவென்றால், வாக்கு தேவையில்லா செலவு வரும். அதனை கட் யோகமோ யோகம்தான்!
உங்களுக்கு ஜென்ம இராசியில் இருந் உங்கள் இராசிக்கு 7, 10-க்குரியவன். பிரமாதமாக நடக்க இருக்கிறது. சொத்து வெற்றிபெறும். நீண்ட நாட்களாக இரு தடைபட்ட கல்வி தொடரும். பயணங்க நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். விரோதம் செய்யாமல் அனுசரித்துப்( ஏற்படலாம். 6-ஆம் இடத்தை குரு பார்டு துணைபோக வேண்டாம். தேவையில்: மிருகசீரிடம் வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானத் 3,4-ஆம் பாதம் புத்திர-புத்திரிகளுக்கு திருமணங்கள் திருவாதிரை, விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வத புனர்பூசம் செய்ய வேண்டிய காலம் இது. சகோதரஸ் 1,2,3-ஆம் பாதம் ) அவர்களிடம் மனக்கசப்பு இல்லாமல் ப உள்ள குரு நன்மைகளையே செய்தாலு வேண்டாம். அகலகால் வைக்க வேண் நன்மைதான். ஆனால், பெரும் முதலீடு
ஒளிஅரசி ே
 

க்கு எப்படி?
செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். -ஆம் இடம், 12-ஆம் இடங்களை குருபார்வை க்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். குரு 4-ஆம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு ல, 4-ஆம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி வந்தடையும். 8-ஆம் இடத்தை பார்வை செய்வதால், த வழக்கு பிரசிச்னை தீர்வுக்கு வரும், உறவினர் டம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் றைவு இருந்தாலும் பணி நீங்கும். கடந்த ஆண்டு அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை ர் 4-ஆம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு யத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். அது ாது மட்டும் சற்று நிதானம் தேவை. கடக குரு உச்சம் ளை தேடி, நாடி வரும்.
ன அழைக்கப்படும் 3-ஆம் இடத்திற்கு குரு பகவான் ஆம் இடத்தில் இருக்கும் குரு, 3-ஆம் இடத்திற்கு ட்டிடும் இராஜயோகம் என்கிற ஜோதிட விதிப்படி சிக்கு 8-க்கும், 11-க்கும் உரிய குரு பகவான், 3-ஆம் 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களை ரிடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது. பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், பறுவீர்கள். அதுமட்டுமல்ல, கலைத்துறையில் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த ல் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பொதுவாக இந்த வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள தறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம். ட் செய்யுங்கள். பிறகென்ன அன்பவர்களே உங்களுக்கு
த வியாழன் 2-ஆம் இடத்திற்கு பிரவேசிக்கிறார். குரு ஆகவே தொழில், வியபாரம் புத்துணர்ச்சி பெற்று க்கள் மீது வழக்கு இருந்தாலும் குருவின் பேரருளால் ந்த பங்காளி சண்டைகளும் சுமுக தீர்வுக்கு வரும், ள், அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உத்தியோகம் செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் போவது நல்லது. சிலருக்கு உத்தியோக மாற்றம் வை செய்வதின் காரணமாக, யாருடைய ஜாமீனுக்கும் லாமல் மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடவும் திற்கு 2-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால், ன் நடத்தி வைப் பார். பாக்கிய ஸ்தானத்திற்கு ால், பெற்றோரின் உடல்நலனுக்காக மருத்துவ செலவு தானத்திற்கு 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதால்,
ார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக 2-ஆம் இடத்தில்
ம் கூட, அவசரமாக எதையும் சிந்திக்காமல் செய்ய எடாம். 10-ஆம் இடத்தை குரு பார்வை செய்வது செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை தரும்.
༣༽

Page 38
குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகி குரு அமரப் போகிறார் என்றால், குரு பகவான் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. ஆகவே வாரி வழங்குவார். காரணம் உங்கள் இராசிக்கு 5-ஆ அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியல் பெற்றுள்ளது. இழுபறியாக இருந்த பிள்ளைகளின் தி யால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகா: கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை குடிபுக குரு பகவான் அருள் செய்வார். பொதுவாக 5-ஆ விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான். பெரும் சோத வாழ்க்கை வாழப்போகிறீர்கள். சிலர் ஜென்ம குரு நன்ை படாதீர்கள். அவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகி நன்மைகளையே செய்யும். பல காலமாக புத்திரபாக்கிய கிடைக்கும். இந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உ லும், கவலைப்படதீர்கள். காரணம் அவன் 6-இக்குரியவன் 9-இக்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் ெ
குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ஆம் இடத்தி இராசிக்கு 5-ஆம் வீடு, 8-வீட்டின் அதிபதி. ஆகவே யோகத்தை கொடுப்பார். இனி தொட்டது துலங்கும். முன் தலை வணங்குவார்கள். குரு உங்கள் இராசிக்கு இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோக மேல் படிப்பு தொடரும், புதிய வாகனம் வாங்கும் யே > என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அள கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும். இ அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தா குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வ தரிசனம் அதி ஜீவனத்திற்கு 7-ஆம் இடம் பார்வை பெறுவதால், பங் கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4 புத்திர-புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வ உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறு எதிர்பாராமல் நடக்கும். பொதுவாக 12-இல் அமர்ந்த வகுப்பார்.
குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ஆம் இடத்திற் வீடு, 7-ஆம் வீட்டின் அதிபதி குரு. அதாவது சுகாதிபதி, இராசிக்கு லாபத்தில் அமர்வதால், தடைப்பட்ட காரியங் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடத்தை பார்வை அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது. 3செல்வாக்கு உயரும். இதுவரையில் அபகீர்த்தி அனுபல முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள். செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இரு பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக ஆ கிடைக்கும். மனைவியால் நல்ல யோகம் உண்டு. பொ இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கும். இது மடவென எழும். இவ்வளவு நன்மைகள் செய்யகூடிய குரு கவனமாகவும் இருக்கச் சொல்கிறார். அதாவது வழக் கொள்ள வேண்டும். நீயா-நானா என ஈகோ பார்க்க 9 பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும்.

கிறார். (ஜென்ம குரு). உங்கள் இராசியில் உங்கள் இராசிக்கு யார் ? 9-ஆம் ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் ம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடம் ஸ்தானம் இவைகள் அனைத்தும் பலம் ருமணம் விரைவாக நடக்கும். மனைவி தவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். க வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் ஆம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் னைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான ம செய்யாது என்று கூறினாலும் கவலைப் கிறது.ஆகவே அந்தஸ்தானங்கள் உங்களுக்கு ம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் டல்நலனில் தொல்லைகள் கொடுத்தா 1. சிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே பரும் தொல்லைகளை தர மாட்டார்.
திற்கு வந்து அமர்கிறார். அவர் உங்கள் 8-க்குரிய குரு, 12-இல் வந்தால் இராஜ உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் ம் பெறச் செய்கிறார். ஆகவே தடைபட்ட ாகும் உண்டு. சொந்த வீடு இல்லையே வில் தொலையும். தீராத ரோகம் தீரும், ருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் னத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், கரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும். -ஆம் இடம் குரு பார்வை பெறுவதால், முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் ரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும். றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி
கு வருகிறார். உங்கள் இராசிக்கு 4-ஆம் சப்தமாதிபதி குரு பகவான். அவர் உங்கள் கள் கைகூடும். உங்கள் இராசிக்கு 3-ஆம் செய்வதால், அந்த இடங்கள் சுபக்ஷம் ஆம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் வித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை நந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். எம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு அமையும். கூட்டு தொழிலில் லாபம் துவாக 11-ஆம் இடம் நல்ல யோகமான ம். கடல் கடந்து போகும் பாக்கியமும், வரை தடைபட்ட கட்டட வேலை மட, ந பகவான் சில விஷயங்களில் உங்களை கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கூடாது. உடல்நலனில் கவனம் தேவை.
இ 公 affhafà
மகம்,
உத்திரம்
1-ஆம் :ாதம்
உத்திரம் 2,3,4-ஆம் பாதம்
அஸ்தம்,
சித்திரை
1,8-ஆம் பாதம்
வி ஒளிஅரசி

Page 39
2 இராசிபலன் சோதிடர் சிவராசா
குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ஆ. 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவா உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார். உங் சுகஸ்தானம் என்னும் 4-ஆம் இடமும் பார்வை செய்வதால், அந்த இடங்கள் காத்திருக்கிறது. உங்கள் இராசிக்கு 2-ஆம் | தேடிவரும். கைக்கு கை பணம் வரும். ( கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத் குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொ ரோகம் இவை அனைத்தும் காணாமல் பே வீடு, மனை வாங்கும் யோகமும் அமைய வர வாய்ப்புள்ளது. இதுவரை புத்திர பா அருளால் கிடைக்கப்பெறுவீர்கள். மனக் நன்மைகளை செய்யும் குரு பகவான், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்ட
துலாம்
சித்திரை 3,4-ஆம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதம்
1 1/8) in/IP 1051 !!* *
குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ஆ இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகல தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ஆம் வீடு பிரமாதமான யோகமே. உச்சத்தில் அம இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை 6 பார்க்கிறார். பொதுவாக நல்ல யோகத்தை 5-ஆம் இடம் குருவின் பார்வை பெற்றது தேவையான வசதி பெருகும். இதுவன உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்
வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்ப விருச்சிகம்
வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு
பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க விசாகம்
ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் 4-ஆம் பாதம் அனுஷம்,
எறிவீர்கள். வாகன வசதி உண்டாகும். தந் கேட்டை
லில் பெரிய அளவில் மாற்றம் செய்ய | மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும். எச்சரிக்கிறார் என்றால், வரும் பணத்தை செய்யாதீர்கள். இவைதான் 9-ஆம் இடத்
குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-4 வருகிறாரே அகப்பட்டோமடா சாமி எல் சுகாதிபதியும் ஆவார். 8-ஆம் வீட்டில் அமர்ந் பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங் விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், கதையாக இருக்கும். அதாவது நாலணா வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள். இ குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் | மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கி நட்பால் நன்மைகள் தேடிவரும். பழைய வசதி பெறும் பாக்கியம் உண்டு. சகோதர பிரச்சினை இருந்தால் தீரும். பல நாட்கள் வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் இ ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இ என்பார்கள். கவலையோ, பயமோ அடைய 4-ஆம் இடம் ஆகியவை அருமையான . கள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும். = முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்க
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
ஒளிஅரசி
38

ம் இடத்திற்கு வருகிறார். உங்கள் இராசிக்கு 3-ஆம் இடம், ன், 10-ஆம் இடத்திற்கு வருவது நன்மையே. அதுவும் க்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ஆம் இடமும், 5, ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு 1 தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழிசெய்ய இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு தை பேசியே சாதித்துவிடுவீர்கள். குடும்பத்தில் இருந்த வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள். கல்வி உயரும். -ரும். 6-ஆம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, பாய்விடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். பும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் க்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். சரி இவ்வளவு ஏதாவது பிரச்சினையும் தருவாரா? எனக் கேட்டால், இருக்க சொல்கிறார். ஆவேசம், பரபரப்பு அடக்கி எம். சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள்வீடு தேடிவரும்.
ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். ஒள விரட்டி வெற்றிபெற போகிறீர்கள். உங்கள் இராசிக்கு ), 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ஆம் இடத்தில் அமர்வது மர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார். 3-ஆம் செய்கிறார். 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை - ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது. இந்த கால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். வர இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். - உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா பம் ஒன்று சேரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். - செல்ல வழி வகுக்கும். விரோதிகளும் அடி பணிவர். முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் - கைகட்டிக்கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழி வசதி பெருகும். புதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன பிடித்து வையுங்கள். பணத்தை தண்ணீர்போல் செலவு தின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை.
ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். குரு அஷ்டமத்தில் எறு அலறவேண்டாம். குரு உங்கள் ஜென்மாதிபதியும், தாலும் அவர், 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடத்தை பகளுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது. சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு இப்படிப்பட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும். நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உங்கள் பேச்சு டைக்கவும் செய்யும். உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் - இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பக்கப்படும். வாகன -- சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலை
டமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு இருக்காது. சிலர், அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும் தேவையில்லை. 8-இல் குரு இருந்தாலும், 2-ஆம் இடம், பார்வை பெற்று பலம் பெறுகிறார். ஆகவே, பிரச்சினை ஆயினும், குரு பகவான் 8-ஆம் வீட்டில் இருப்பதனால் கள், பயணங்கள் மற்றும் உடல்நலனில் கவனம் தேவை.

Page 40
குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமா இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமை புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்பே! இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 1 2 -ஆம் அதிபதி ஆவார். அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்து அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம பிரச்சினைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும். தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப் என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்த அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்த குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நின குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெ வேறுபாடு இல்லாமல் இருங்கள். நண்பர்களோடும் ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவேண்டாம் என்
குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ஆம் இடமான 6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித் அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ஆம் இடம் இடத்தையும் பார்வை செய்கிறார். இதனால் இந்த செய்யப்போகிறது. இதுவரை உங்கள் பேச்சை துச்சம் வேத வாக்காக எடுத்து கொள்வர். தன, தான்யம் உ சமாளித்து பிரச்சினைகளை ஓவர் டேக் செய்துக்கெ சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர். இதுவன கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகி தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். கூட சகோதர ஒற்றுமை மேலோங்கும். உங்களை பார்த்து 6 விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும். சரி ஆலோசனை சொல்கிறார்? எனக் கேட்டால் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிடு. எதிரியே சோர்ந்து வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் | தேவை. என்பதே குருவின் ஆலோசனையாகும்.
உங்கள் இராசிக்கு 5-ஆம் இடத்திற்கு வந்து குரு ப இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோ தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த கு வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்த பலசாலியாகவும் திகழ்வீர்கள். ஆம், குரு பகவான் ஜென்ம இராசியை பார்க்கிறார். அத்துடன், 9 - ஸ்தானத்தையும், 11-ஆம் இடமான லாப ஸ்தானத் கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிே விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள். வாட இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தி நல்லவை அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் தி எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் ந தெளிவும் உங்களுக்கு வந்து விடும். உத்தியோக கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் நன்றாக கே சரி 5-ஆம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்க என்னவெனில், குருவாகிய நான் உங்களுக்கு எல் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். குழப் முடியும் என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடி

ன 7-ஆம் இடத்திற்கு குடிபுக போகிறார். மதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் எகிறீர்கள். 7-ஆம் இடத்தில் உச்சமாக ம் இடம், 3-ஆம் இடம் ஆகியவற்றின் தானாதிபதி ஆவார். அவர் சப்தமத்தில் யும், லாப ஸ்தானத்தையும் பார்வை இராசியையும் பார்வை செய்வதால், உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை யு சிலருக்கு அமையும். வேலை வேலை
1ாரம் -வர்கள் நல்ல இடத்தில் வேலையில்
உத்திராடம் ள் வாங்குவீர்கள். கடன் தொல்லை சற்று
2,3,4-ஆம் பாதம், - சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம்
திருவோணம், தம குரு சொல்லுகிறார். ஜென்மத்தை
அவிட்டம் ஒறவேறும். சரி. 7-ஆம் வீட்டில் இருக்கும்
1, 2 -ஆம் பாதம் வனில், திருமணமானவர்கள் கருத்து 5 பகை வேண்டாம். படிக்காமல் எந்த
கிறார்.
(1131)
ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். த்து பயப்பட வேண்டாம். 6-இல் குரு த்தையும், 12-ஆம் இடத்தையும், 2-ஆம் 5 இடங்கள் பலம் பெற்று யோகத்தை காக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை ங்களை நாடி வரும். பேச்சால் எதையும் Tண்டு போய்விடுவீர்கள். குடும்பத்தில் பல ஆதாயம் உண்டு. தொழில்துறையில் மர காசு இல்லையே என்று கைபிசைந்து கிறீர்கள். விரயங்கள் தவிர்க்கப்படும். குறைந்துவிடும். வீடு, மனை வாங்கும் ட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் 96-இல் இருக்கும் குரு பகவான், என்ன , தேடி வரும் வீண் சண்டையை சமாதானமாக போய் விடுவான். வீண் தேவை. உணவு விஷயத்திலும் கவனம்
கும்பம்
அவிட்டம் 3,4-ஆம் பாதம்,
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதம்
|1ெ1 111 (11)
"கவான் அமர்க்களமாக அமர போகிறார். "கங்கள் வந்து சேரும். இதுவரையில் கரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் பான். அதுமட்டுமல்ல, உடல்நிலையில் F, 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் -ஆம் இடத்தை, அதாவது பாக்கிய தேயும் பார்வை செய்கிறார். இனி என்ன த நடக்கும். நோய் நொடியிலிருந்து டகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், ந்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள்.
பிணம் தமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். ல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும்,
பூரட்டாதி
4-ஆம் பாதம், ம், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள்
உத்திரட்டாதி, சரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு.
ரேவதி ளுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை லாம் கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள்.
சூடா மன்னர்தான் என்கிறார்.
ஒளிஅரசி

Page 41
தன்னம்பிக்கைத்தொடர் = கோபிநாத்
"இந்த உலகமே எனக்கு எதிராக நிற்கிறது.
'நான் எது செய்தாலும் அதுல குற்றம் கன் 'நான் செய்த வேலைக்கான கிரெடிட எல் 'எனக்கு ஆதரவாக இங்கு யாருமே இல்ல "யாரையுமே நம்பமுடியவில்லை."
'நண்பனைப்போல இருந்து கழுத்தை அ
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ குறைகளைச் சொல்கிறோம் தினந்தோறும். நாம் நினைத்தபடி ஒரு விடயம் நடக்காவிட்டாலோ அல்லது செய்யவேண்டிய எல்லாவற்றையும் முறை யாகச் செய்தும் அதற்குரிய பலன்கள் கிடைக்கா மல் போனாலோ இப்படி நிறைய சொல்கிறோம்.
இந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒரு வரிக்குள்ளும் அடக்கலாம்.
"இங்கு எல்லாமே எனக்கு எதிராக நடக்கிறது." இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால், இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
அதெப்படி இத்தனை பேரில் ஒருவருக்குக் கூடவா உங்களைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. இல்லை. இல்லை. 'என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டவன்.'
நன்றாக யோசித்துப் பாருங்கள். போனமாதம்
ஒளிஅரசி/
 

எடுபிடிக்கிறதே இந்த மேனேஜரோட வேலை." லாத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்."
506u) . * ?
றுத்துவிட்டான்.'
வரை உங்களைப் புரிந்துகொண்டதாக நீங்கள் அடையாளம் காட்டியது வேறொரு நண்பனை. 'நண்பனாக நடித்து ஏமாற்றிவிட்டான்' என்று 10 நாட்களுக்கு முன்புதான் அவனோடு சண்டை போட்டு பேச்சை முறித்துக்கொண்டீர்கள்.
உங்கள் மனதுக்குப் பிடித்த நம்பிக்கைக்குரிய நண்பன் மாதா மாதம் மாறிக்கொண்டே
இருக்கிறான். இப்படிச் சொல்லுகிற. செய்கிற
பலரும் 'தங்களின் கருத்தே சரி. தங்களின் செயலே தலைசிறந்தது' என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் - என்கிறார் கெய்ல் சேயர்ஸ். தங்களின் கருத்தை - கண்டுபிடிப்பை - அறிவுத்திறனை அர்த்தமில்லாமல் அளவுக்கு அதிகமாக நேசிப்பதால் வருகிற வினைதான் இது - என்கிறது ஒர் ஆராய்ச்சி.
உங்களை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக் கிறீர்களே, நீங்கள் ஏன் இதுவரை யாரையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை?

Page 42
காரணம், தன்னையே முன்மாதிரியாக உருவகப் படுத்திக் கொள்வதால் தன்னைப்போன்று இயங்காத எல்லோரும் உழைக்காமல் சம்பாதிக் கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடுகிறதாம். விளைவு, நீ அதைச் செய்ய வில்லை. இதைச் செய்யவில்ல.ை ஆனால், உனக்கு எல்லாமே கிடைத்துவிட்டது என்று
எரிச்சல் அடைகிறார்கள்.
உண்மையில் நான் உண்டு, என் வேலை உண்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிற நீங்கள்தான் உலகம் என்ன செய்கிறது என்று ஒவ்வொன்றாய் கவனித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
நீங்கள் அடுத்தவன் என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டே இருப்பதைப்போல, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகம் பார்த்துக்கொண்டும், கவனித்துக் கொண்டும் இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள்.
- ''முதலில் நீங்கள் உங்களைக் கவனியுங்கள். அடுத்தவன் அவனது வேலையை கவனிக்கட் டும் ' ' - எங்கே தனது திறமையையும், அறிவையும், உழைப்பையும் இந்தச் சமுதாயம் கவனிக்காமலும் அங்கீகரிக்காமலும் போய் விடுமோ என்கிற கவலையையும் பதற்றத்தையும் விட்டுவிடுங்கள். சுதந்திரமாக உங்கள் பணி களைச் செய்யுங்கள்.
அடுத்தவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனித்து அதனுடன் உங்கள் பணியை ஒப்பிட்டு நீங்கள் பேசுகிறபோது அது குற்றச்சாட்டு ஆகி விடுகிறது. உங்கள் பணியை அதன் பலனை முன் வைத்துப் பேசுகிறபோது அது நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை விளக்குவதாகிறது.
தொடர்ந்து நீங்கள் அடுத்தவருடன் உங்களை ஒப்பிடுவதால், பலவீனமாகிறீர்கள். "இவருக்கு இதாம்ப்பா வேலை... யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்" என்று உங்களுக்கெதிரான கூட்டத்தை நீங்களே உருவாக்கி விடுகிறீர்கள்.
உங்களுக்கு எதிரான கூட்டத்தின் எண் ணிக்கை அதிகரிக்கும் நிலையில், உங்கள் பயம் அதிகமாகிறது. விளைவு முன்பைவிட அதிகமாக குறை சொல்ல ஆரம்பிக்கிறீர்கள். அப்போதைக்கு உங்கள் திறனைப் பாராட்டும் ஒருவர் உங்கள் நண்பனாகிறார். உங்கள் கருத்துக்கு விரோதமான விடயத்தை அவர் சொல்லும்போது அவரும் உங்கள் பார்வையில் உங்களுக்கு எதிரியாகி விடுகிறார். கடைசியில் நீங்களே சொல்வதுபோல் இந்த உலகமே உங்களுக்கு எதிராக நிற்கிறது.
அடிப்படையில் நீங்கள் மற்றவர்களை எப்படி நினைக்கிறீர்களோ, அவர்களும் உங்களை
அப்படித்தானே நினைப்பார்கள்.
''எல்லோரையும் நம்புவது ஆபத்து ;

யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து” நீங்கள் எதையாவது நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும். கடவுளையாவது நம்பத்தான் வேண்டும். இப்படி உலக மே உங்களுக்கு எதிராக இயங்குவதாக நினைத்துக்கொண்டால் கடவுள் வருவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது.
ஒரு படகில் கொஞ்சம் பேர் போய்க்கொண்டு இருந்தார்கள். திடீரென பேரலை.. அலையின் ஆவேசத் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் படகு கவிழ்ந்து போனது. யாரையும் நம்பாத குணமுள்ள ஒரு வர் அதிலிருந்து தட்டுத்தடுமாறி ஒரு மணல் திட்டுக்கு வந்துசேர்ந் தார். மறுநாள் காலை அந்த வழியாக ஒரு படகு வந்தது. அதில் இவருடன் பயணம் செய்து தப்பி யவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்தவுடன், “வா, தப்பித்துப் போகலாம்" என அழைத்தார்கள். இவரோ, ''நான் வரவில்லை. நீங்கள் போங்கள். கடவுள் என்னைக் காப்பாற்று
வார்” என்றார்.
படகில் இருந்தவர்களோ, ''புயல் வரும் போல் இருக்கிறது வா போகலாம்'' என எவ் வளவோ சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். காரணம், படகைக் கவிழ்த்ததே அவர்கள்தான் என்பது இவரது எண்ணம். அடுத்ததாக ஒரு ஹெலிகொப்டர் வந்தது. அவர்களின் உதவியை யும் நிராகரித்துவிட்டு அவர் கடவுளுக்காகக் காத்திருந்தார்.
கடவுளுக்குப் பதிலாக புயல் வந்தது. மணல் திட்டு மூழ்கி இவரின் உயிரும் போனது. மேலோகத்திற்குப்போன நம்பிக்கையில்லா அந்த நபர் கடவுளிடம் சண்டைக்குப் போனார். ''கடவுளே, உன்னை எவ்வளவு நம்பினேன். நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை'' என்று கடிந்து கொண்டார்.
- "அட மூடனே, ஒன்றுக்கு இரண்டு முறை நான் வந்தேன். நீதான் என்னுடன் வரமறுத்து விட்டாய்'' என்றார் கடவுள். படகில் வந்தவர்கள் வடிவிலும், ஹெலிகொப்டரில் வந்தவர்கள் வடிவிலும் வந்த கடவுளை நம்பிக்கையில்லாத அந்த நபரால் புரிந்து கொள்ள முடியவில்லை. -- அருகில் இருக்கிற மனிதனையே புரிந்து கொள்ள மறுக்கிற - நம்ப மறுக்கிற நாம் கடவுளை எப்படிப் புரிந்து கொள்வது ? யாரையுமே நம்ப மறுக்கிற உங்களை கடவுள் எப்படி நம்புவார்? -உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாம் உங்க ளைத் துன்புறுத்துவதற்காக நடக்கவில்லை என்று நம்புங்கள். இல்லையென்றால், கடைசிவரை மண்திட்டில் கடவுளுக்காகக் காத்திருக்க வேண்டிதுதான்.
ஒளிஅரசி

Page 43
11 சினிமா விமர்சனம்
(முண்டாசுப்பட்டி என்ற கிராமத்தில்தான் படம் துவங்குகிறது. சுதந்திர காலக்கட்டத்திற்கு முன்பு அந்த ஊருக்கு வரும் ஒரு பிரிட்டிஷ்காரர் அவ்வூர் மக்களை புகைப்படமெடுக்கிறார். அப்படி புகைப்படமெடுத்த நேரத்தில் ஒரு பெண்மணி இறந்து போகிறார். தொடர்ந்து அந்த ஊரில் கொள்ளை நோய் என்ற அம்மை அசுர வேகத்தில் பரவி பலரும் இறந்து போகிறார் கள். இதெல்லாம் ''தெய்வக் குற்றம்” என்று நம்புகிறார்கள் மக்கள். அதிலிருந்து அந்த ஊரில் இருக்கும் யாரும் தங்களை புகைப்படமெடுக்க அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதர் இறந்த பின்பு அவருடைய நியாபகமாக அப்போது மட்டும்... பிணத்தை மட்டும்... புகைப்படமெடுக்க அனுமதிக்கிறார்கள். -- புகைப்படம் எடுத்துக் கொண்டால் செத்து. விடுவோம் என்கிற மூட நம்பிக்கையில் இருக்கும் முண்டாசுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் புகைப்படக் கலைஞன் (விஷ்ணு) தன் காதலுக்காக அங்கே எதிர்கொள்ளும் பிரச்சனை களை நகைச்சுவையாக சொல்லி நம்மையும் அவனோடு சேர்த்து முண்டாசுப்பட்டியிலேயே இரண்டரை மணிநேரம் தங்க வைத்து விடுகிறார் புதுமுக இயக்குனர் ராம் குமார் ... - வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை போன்ற படங்கள் போல சீரியசாக இல்லா மல் சாதாரணமாக வந்து ஸ்கோர் செய்கிறார் விஷ்ணு. காதலிக்கு முன்னால் அடி வாங்கு வது போல பாவ்லா காட்டி முனீஸ்காந்தை வெளுக்கும் இடம்
ஒளிஅரசி 42

அருமை நந்திதாவிற்கு அழகான கிராமத்துப் பெண் வேடம் ஹீரோவின் அசிஸ்டெண்டாக வரும் காளிக்கு இந்த படம் நல்ல ப்ரேக். ரியாக்சனே இல்லாமல் இவர் அடிக்கும் சின்ன சின்ன கமெண்டுகள் ரசிக்க வைக்கின்றன.
கொஞ்சம் ஓவர் நடிப்பாக தெரிந்தாலும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் முனீஸ்காந்தாக வரும் ராமதாஸ் . சொல்லப் போனால் ஸ்லோவாக நகரும் முதல்பாதி இவரு டைய கிராமத்து என்ட்ரிக்கு பிறகே சூடு பிடிக் கிறது. ஜமீனாக வரும் ஆனந்தராஜ், போலி சாமி யார் இருவரும் கவர்கிறார்கள், சீன் ரோல்ட னின் இசையில் 'ராசா', 'கனவே' பாடல்கள் நல்ல மெலடி. சங்கரின் ஒளிப்பதிவு, லியோவின்
எடிட்டிங் இரண்டும் படத்திற்கு பலம். - நாளைய இயக்குனருக்காக எடுத்த குறும் படத்தையே முழு நீள திரைப்படமாக அழகாக வடிவமைத்த இயக்குனரின் திறமை பாராட்டுக் குரியது. வெறும் வசனங்களால் மட்டும் இல்லாமல் பாத்திரங்களின் சீரியசான செயல்க ளால் நம்மை சிரிக்க வைக்கும் உக்தியில் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஸ்டாண்ட் அப் காமெடி, கவுன்டர் காமெடி இரண்டுமே போரடித்துக் கொண்டு வரும் வேளையில் இந்த படம் தமிழுக்கு நல்ல வரவு. மேதுவாக நகரும் முதல் பாதி, ரிப்
பீட்டட் சீன்கள், அனைத்து தரப் பினருக்கும் சென்றடை யாத இண்டெலக்ட் சுவல் காமெடி ஸ் போன்ற சில குறை களைதவிர்த்து விட்டுப் பார்த்தால் முண்டா சுப்பட்டி எல்லோரா லும் பார்த்து ரசிக்கக்
கூடிய படம்.
ராப்ட்
சுப்பட்டி

Page 44
* அழகுக்குறிப்பு
மட்டுமல்ல ஏராளமாக சருமப் பலன் களுக்கும் உதவுகின்றது. வயோதிபத் தைத் தள்ளி வைத்து, வாலிப அழகைக் கூட்டி, உடல் வனப்பை ஏற்படுத்தும் வாழைப்பழத்தின் அழகு பலன்களை
வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனை களுக்கும் தீர்வு தருகிறது 'வாழைப்பழ
3u J6ñuL " . ʼʼ
ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலா லும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர்
சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
இந்த வாழை - வெள்ளரிக் கலவை
 

வாழைப்பழம் தரும் சரும பலன்கள்
யில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு கரண்டி தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பளிச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.
* வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல்
போகும்.
* ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு தேக்கரண்டி பாலேடு அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு தேக்கரண்டி தேன். ஒரு தேக்கரண்டி ஒட்ஸ்மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும், சருமத்தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.
* ஒரு கரண்டி பால் மற்றும் இரண்டு கரண்டி கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். அதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.
* கொத்து கொத்தாக முடி கையோட வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ சம்போ!
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்து விடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று கரண்டி நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சப் பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 கரண்டி வெந்தயப் பவுடர், ரெண்டு கரண்டி புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் “ “G3L u ji; '' ' போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஒரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி
பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்,
ஒேளிஅரசி

Page 45
பவைத்திய அத்தியட்சகர் எம், கே. மு
கர்ப்பகாலத்தில் விமானப் |
இன்று உலகம் சுருங்கிவிட்டது. மக்களின் பயன் அதிகரித்து விட்டன. உள்நாட்டுப் பயணங்கள் மாத் நாட்டுப் பயணங்கள் கூட அதிகரித்துவிட்டன. சாத மாத்திரமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட . செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களும் தேவைகளும் எ
''நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இந்த நிலையில் செல்ல வேண்டியிருக்கிறது. விமானப் பயணம் செய் கேள்வியுடன் பல பெண்கள் வருகிறார்கள்.
விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகும்! தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்த
இரத்தபெருக்கு ஏற்படுமா?
• கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா? போன்ற பயங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற
உண்மையைச் சொல்லப்போனால் கரு வலுவா உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலே! பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாண, பிடிக்கக்கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு..
ஆயினும் சில நோயுள்ளவர்கள் அவதானமாக ? என்பதும் முக்கியமானதே. ஒளிஅரசி 4

ருகானந்தன், அட்டாளைச்சேனை
பயணம் பாதுகாப்பானதா?
உதாரணமாக -
* கடுமையான இரத் தசோகை உள்ளவர்கள்.
* சூல்வித்தகம் ஊடாக கருவிற்கு போஷணைப் பொருட்கள் எடுத்துச் செல் லப்படுவதில் பாதிப்பு உள்ள வர்கள் (Placental insuficency)
* குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள்
* சிக்கிள் செல் (Sickle cell anaermia) நோயுள்ளவர்கள்
இவர்கள்வைத்திய ஆலோ சனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும்.
கர்ப்பமாயிருக்கும் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சினை கள் இருக்கலாம். ஆனால், இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்து வரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடு களுடன் பயணிக்கலாம்.
உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில் நுட்பத் தகவல்கள் தெரிந் திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக்கூடும்.
னத் தேவைகளும் த்திரமின்றி வெளி காரண மனிதர்கள் அடிக்கடி பயணம்
ழுகின்றன. நான் வெளிநாடு பயலாமா?'' என்ற
T? புமா?
ன.
ரக, ஆரோக்கியம் 1 எந்த விதமான விற்கோ எந்தவித த்தையும் தாக்குப்
காற்றமுக்கம் விமானம் பயணம் செய் யும்போது விமானத்திற்குள் இருக்கும் காற்று அழுத்த மானது விமானம் உயர்ந்து செல்வதற்கு ஏற்பக் குறைக் கப்படுகிறது. உண்மையில் அதன் காற்றமுக்கம் வான வெளியில் 5,000 அடிக்கும் 8,000 அடிக்கும் இடைப் பட்ட உயரத்தில் இருக்கும் வானவெளியின் காற்றழுக்க அளவிற்குக் குறைகிறது.
இருக்க வேண்டும்

Page 46
காற்றமுக்கம் குறைவதால் உங்களினதும், உங்கள் குழந்தையினதும் இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவும் குறையவே செய்யும். ஆனால், இதையிட்டு நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டிய தில்லை. பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்களதும் கருவினதும் உடல்கள் குறைந்தளவு ஒட்சிசனின் அளவுக்கு ஏற்ப தம்மை இலகுவாக இசைவடை யச் செய்துவிடும் ஆற்றல் கொண்டவை.
கதிர் வீச்சு இன்னுமொரு உங்கள் சந்தேகம் கதிர் வீச்சுகள் பற்றியதாக இருக்காலாம். இவை கருவைப் பல விதத்திலும் பாதிக்கலாம் என்பது உண்மையே. கதிர் வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க லாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ் ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.
விமானத்தில் உயரப் பறக்கும்போது சூரிய னின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என நீங்கள் ஐயுறக் கூடும். உண்மைதான் தரையிலிருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும், அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியளவு செறிவு கூடியதல்ல. எனவே, தயக்கமின்றிப் பயணம் செய்யலாம்.
மிகவும் பாதுகாப்பான காலம் சரி, கர்ப்பமுற்றிருக்கும் காலத்திலும் பயணம் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது. ஆயினும், கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப் பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம். அதாவது, 18 முதல் 24 வாரம் வரை யான காலம் என்று சொல்லலாம். ஏனெனில், பொதுவாகவே இக் காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
ஆனால், இந்தக்காலத்தில் மட்டும்தான் விமானப் பயணம் செய்யுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல. அடுத்ததாக மிக ஆபத்தான காலம் என்று எதனைச் சொல்லாம் என்று நீங்கள் கேட்கக்கூடும். பயணத்தின்போது திடீர் மகப்பேறு ஏற்படா திருக்கக்கூடிய காலம்தான். எனவே, கர்ப்பத்தின் இறுதியை அண்மிக்கின்ற, அதாவது 36 வாரத்திற் குப் பிந்திய காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு உசிதமானதல்ல என்றே பெரும்பா லான வைத்தியர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் காலத்திற்கு முந்திய பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் முக்கியமாக இக்கால கட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளவர் கள் 34 வாரங்களுக்குப் பின்னர் அவதானமாக இருப்பது நல்லது.
தடுப்பு ஊசிகள் சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர் கள் சில மேலதிக தடுப்பு ஊசிகள் போடவேண்டும்

என எதிர்பார்க்கின்றன. மேலைநாட்டி லுள்ளவர்கள் பலர் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணப்படும்போது மலேரியத் தடுப்பு மாத்தி ரைகள் உபயோகிக்க வேண்டும் என்கின்றனர். இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே, மருத்துவரிடம் தெளிவான ஆலோச னையைப் பெறுவது அவசியம்.
விமானப் பிரயாணத்தின்போது * விமானப் பயணத்தின்போது போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியமாகும். ஏனெனில், விமானத்திற்குள் இருக்கும் வளியின் ஈரலிப்புத்தன்மை குறைவாகும். இதனால் உங்கள் உடலின் நீர்த்தன்மையும் குறைய நேரும். இதனைத் தவிர்ப்பதற்காகவே விமானப் பயணத் தின்போது போதிய நீராகாரம் அருந்துவது முக்கியமானதாகிறது.
* விமானத்தில் பறக்கும்போது பல சந்தர்ப்பங்களில் இருக்கைப் பட்டி (Seat belt) அணிய நேரிடும். முக்கியமாக விமானம் மேல் எழும்போதும், இறங்கும்போதும் இருக்கைப் பட்டி அணியுங்கள் என விமானப் பணியாளர்கள் எல்லோரையும் வேண்டு வார்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் இருக்கைப் பட்டியை வயிற்றிக்குக் குறுக்காக இறுக்கமாக அணியா தீர்கள். மாறாக அடி வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதாவது, உங்கள் தொடைகளும் வயிறும் இணையும் பகுதியைச் சுற்றியே இருக்கைப் பட்டியை அணியவேண்டும்.
* விமானப் பயணம் பலமணிநேரம் நீடிக் கலாம். நீண்ட நேரம் கால்களுக்கு அதிக வேலை கொடுக்காது உட்கார்ந்திருந்தால் கால்களிலுள்ள நாளங்களில் குருதி உறையக் ( . . . . ) கூடிய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்ப்ப தற்காக விமானப் பிரயாணத்தின்போது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை உங்கள் இருக்கையை விட்டு எழுந்து சற்று நடவுங்கள். இடையிடையே பாதங்களை மடக்கி நீட்டிப் பயிற்சி கொடுப்பதும் நாளங்களில் குருதி உறையாமல் தடுக்க உதவும்.
* விமானப் பயணத்தின்போது உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுப்பதும் நல்ல தாகும். அவ்வாறான இருக்கையை ஒதுக்குமாறு கோருங்கள். விமானத்தின் இறைக்கைகளுக்கு அண்மையான இருக்கைகள் அதிக குலுக்க மின்றிப் பயணிக்க உதவும். விமானத்தின் தலைப் பகுதியிலும் பக்கவாட்டிலும் உள்ள இருக்கைகள் பொதுவாக விசாலமானவை. செளகர்யமான பயணத்திற்கு ஏற்றவை. எனவே, விமானப் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து உங் களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறான சாதாரண விடயங்களைக் கவனத்தில் எடுத்தால் உங்கள் விமானப் பயணம் பாதுகாப்பாகவும், பயமின்றியும், செளகர்ய மாகவும் அமையும்,
கவலையை விடுங்கள், மகிழ்வோடு சிறகு
களை விரியுங்கள். 鬱 /நி ஒளிஅரசி

Page 47
நேர்காணல் - பா. இரகுநாதன்
ஜூலை-30 சர்வதேச நட்பு தினமாகும்
ஒவ்வொருவருடைய வாழ்விலும் பாடசாலை ந
தங்கள் நண்பிகளைப் பற்றியும் நட்பைப் ப
மாணவிகள் சிலரிடம் கேட்டபோது .
என்னைத் தினமும் சிரிக்க வைப்பவள் என் நண்பியே,..
கண்ணர் வரும் வேளையில் அதனைத் துடைப்பவளும் என் தோழியே...
நட்பின் மேன்மையை உலகிலுள்ள
அனைத்து ஜீவராசிகளுக்குத் துலக்குவதற்கும் எமது நட்பிற்கு மேலதிகமாகப் புதிய நட்புகளைப் பரஸ்பரமாக உருவாக்கிக்கொள்வதற்கும் சிறந்தபழக்கவழக்கங்களுடன் அனைத்து
வயதினரையும் மதிக்கும் மனப்பாங்கை உருவாக்கிக்கொள்வதற்காகவும் ஒற்றுமை யுடனும் - சமத்துவத்துடனும் சகோதரத் துவத்துடனும் பழகுவதற்கும் நண்பர்கள் - தினம் கொண்டாடப்படுகின்றது.
- சிறந்தநண்பியைப் புரிந்துகொண்டால் அவள் கேட்காமலே வ மகிழ்ச்சி, விருப்பம் என அனைத்தையும் விட்டுக்கொடுக்க நண்பிக்காக விட்டுக்கொடுக்கலாம். நண்பி என்பவள் என்னை
ஒளிஅரசி 46.

நட்பெனும் வானில்
ட்பு பசுமை நிறைந்ததாக காணப்படுகிறது. பற்றியும் வல்வை மகளீர் கல்லுாரி கிடைத்த நட்பின் துளிகள் சில:
எமது வீட்டில் ஏற்படும் துயரைப் பகிர்ந்து கொள்வதற்கு பெற்றோர் இருக்கிறார்கள். அதேபோல் வெளி யிடங்களில் ஏற்படும் இன்னல்கள், துன்பங்கள், கஷ்டங்கள் என்ப வற்றைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஓர் உண்மை நட்புக் காணப்படு வதை எண்ணி எனது பெற்றோர் மகிழ்ச்சியடைகின்றனர்.
கடவுளுக்கே கிடைக்காத வரமாய்த் தோன்றும்
நட்பிற்கு, கடவுளை விட ஒருபடி உபரக்கொடுத்தால் தப்பில்லை.
பிட்டுக்கொடுக்கத் தோன்றும். அவளுக்காக என்னுடைய முடியும். நான் எனக்கு என வைத்திருக்கும் அனைத்தையும் ப் புரிந்துகொண்டு என் சுகதுக்கங்களில் பங்கு கொள்பவள்.
தொப்பிள்கொடி உறவினால்தான் தாய் சொந்தம் தோன்றுகிறது. இரத்த உறவினால்
தான் சகோதரர்கள் தோன்றுகின்றனர். தாலிக்கொடி உறவினால்தான் கணவன் - மனைவி உறவு தோன்றுகின்றது. ஆனால் எந்த உறவுமே இல்லாமல் தானாகத் தோன்றுவது தான் நட்பு. சிறந்தவளாக இருப்பவளை
நண்பியாகத் தேர்ந்தெடுப்பதைவிட நண்பியாகத் தேர்ந்தெடுத்து சிறந்தவளாக மாற்றுவது சிறந்தது. சிறந்த நண்பிக்காக நாம். எதையெல்லாம் விட்டுக்கொடுக்கமுடியுமோ அவற்றையெல்லாம் விட்டுக்கொடுக்கலாம்.

Page 48
நண்பிகள் நாம்.
நட்பானது அழகையோ, அறிவையோ, அந்தஸ்தையோ
து வருவதல்ல. மனதிலிருந்து உதிக்கவேண்டும். அந்த நட்பிற்காக தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவளே உண்மையான நண்பியாவாள். சந்தோஷமான விடயங்களில் மட்டும் பங்குகொண்டுவிட்டு துன்பமான சூழ்நிலைகளில் கைவிட்டுச் செல்பவள் நண்பி அல்ல. துன்பமான நிலைகளிலும் கூடவே இருந்து ஆறுதல் கூறுபவளே நல்ல N ຫຼິ
ஒருவருடைய அழகை மட்டும் Ν பார்த்து அவரிடம் நட்புக்கொள்ள விரும்புவது நட்பல்ல. உன் மனதிலிருந்து இவளுக்காக உயிரையும் கொடுக்கலாம் என உணர்ச்சிபூர்வமாகத் தோன்றும் நட்பே சிறப்பானதும்அழியாததுமாகும். நாம் பெற்றோரிடம் சொல்ல முடியாத ஒரு விடயத்தை நண்பியிடம் ஒரு நொடிப்பொழுது கூடயோசிக்காமல் சொல்லிவிடுகிறோம். காரணம், சிறந்த நட்பு என்பதுதான்.
 
 
 
 
 
 

நட்பு என்பது காலத்தால்
பிரியாததும், என்றும் அழியாததுமான ஓர் உன்னதமான உறவு ஆகும். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் நட்பு என்ற பந்தத்தில் இணைந்திருக்கின்றன. எது நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது உண்மையான நட்பு நூறுபேர் நண்பர்களாக இருப்பது பெரிதல்ல. எத்தனைபேர் எதிர்த்தாலும் அவர்களை எதிர்த்து நிற்கும் ஒருவனே சிறந்த நண்பன் நட்பு என்பது கடவுளிற்கே கிடைக்காத அரியதோர்
வரமாகும். N ノ

Page 49
சிறுகதை பா சாய் ராம்
திரும்
இந்த வீதியில் தானா? அல்லது அந்த திருப்பத காரைத் திருப்பலாமா, வேண்டாமா என்கிற குழப் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார் கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையி அவளை நேற்றுத்தான் பார்த்ததுபோல் இருக்கிறது.
மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவல வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் கான என்னை எடை போட்டுக்கொண்டிருந்தாள்.
கண்களை உற்றுப்பார்த்திருக்க புன்முறுவலு டன், ''வாடா... உள்ள வாடா...'' என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அது பெரிய அலுவலகம்தான். ஆனால், என்னமோ எலிவளைபோல் குறுக்கி வளைத்து பாதையையும் அறைகளையும் கட்டியிருப்பது போல எனக்குத் தோன்றியது. அதோடு வாசலில் காவல்காரர் முதல்,
உள்ளே வரவேற்ப்புப் பெண் வரை என்னைக் கவனமாய் பார்ப்பது போல பிரமை.
நிலத்தடி தளத்தில் படிக்கட்டு கள் இறங்குமிடத்தில் இருந்தது அவளது அறை. ஒரு நபர் மட்டுமே பொருந்தக்கூடிய கண்ணாடி அறை. கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி வரிசையாய் தூரத்தில் தெரிந்த கண்ணாடி அறைகள் அவளுடையதை விட சிறியவைகளாக இருந்தன. அந்தப்பக்கம் இருக்கும் அறைகளுக்கு எல்லாம் இவள்தான் மேலாளர் எனச் சொல்லியிருக்கிறாள்.
தன் அறைக்குள் சுழலும் நாற்காலியில் அவள் அமர்ந்தாள். ஒரு நாற்காலியை பக்கத்தில் இருந்து இழுத்து அவளது அறை வாசலில் பாதி உள்ளே பாதி வெளியே என உட்கார்ந்தேன். இவ்வளவு நேரமும் இல்லாத ஒரு சங்கடம் காலடியில் குறுகுறுத்தது.
ஒரு பென்சிலை எடுத்து விரல்களுக்கிடையே வைத்தபடி அதன் நுனியை வாயில்வைத்து புருவங்களை உயர்த்தி குறும்பாய்
முறைத்தாள்.
''எப்படி இருக்கிற? வேலை யெல்லாம் எப்படிப் போகுது ? ஒளிஅரசி 48

மணம் வேண்டாம்.
த்தில்தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் பத்தில் இருந்தபோது அவள் வீதியில் நடந்துவந்து ர்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டிப்பார்த்து - பிறகு தலையை இலேசாக ஆட்டி புன்னகைத்தாள். ல் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டதெனினும்,
பக வாயில்வரை நடந்துபோய் கார் எங்கே நிறுத்த உர நிறுத்திவிட்டு வெளியே வரும்வரை கண்களால்

Page 50
வீட்டில எல்லோரும் எப்படி இருக்காங்க?" என்றேன். கடகடவென இப்படிக் கேள்விகளை எழுப்பிவிட்டால் உரையாடல் தானாக நகரத் தொடங்கிவிடும் என்பது தான் ஐடியா. அவள் என்னைப்பற்றி நன்றாக அறிந்தவளாயிற்றே. எனது பதற்றத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
"எல்லாம் நல்லா போகுது. ஐயா எப்படி இருக்கீங்க? பெரிய பிஸினஸ்மேன் ஆகிட்டீங் கன்னு கேள்விப்பட்டேன்."
இருவரும் ஒரே நகரத்தில்தான் வாழ்கிறோம். ஆனாலும் கிட்டதட்ட பத்து வருடங்களாய் சந்தித்துக்கொள்ளவில்லை. எப்போதாவது நான் போனில் பேசுவேன். அவ்வளவுதான். இன்று காலை அவளாக போனில் பேசினாள். வழக்க மான விசாரிப்பிற்குப் பின் அலுவலகத்திற்கு அழைத்தாள். என்றும் அழைக்காதவள் கூப்பிட்டு விட்டாளே என்பதால் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு உடனே கிளம்பி வந்துவிட்டேன். இப்போது அந்தப் பத்து வருட பிரிவிற்குப் பிறகான சந்திப்பு சங்கடப்படுத்துகிறது.
அவள் எப்போதுமே நேராகப் பேசுபவள். சடசடவென வார்த்தைகள் வந்து விழும். கோபமும் அன்பும் அதே மாதிரித்தான். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். தொழில் பற்றிக் கேட்டாள். குழந்தைகளின் படத்தைச் செல்போனில் காட்டினேன். என் மனைவியைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் அதிகமாய் மனைவி பற்றிச் சொல்லவில்லை.
'உன்னை மாதிரி கல்யாணம் பண்ணிக் காமலே இருந்திருக்கலாம்' என்றேன்.
'ஏன் ??? 'வீட்டு வேலையெல்லாம் செய்ய முடியல' என்றேன் பொய் சலிப்புடன்.
'அட போடா. நான் வீட்டு வேலை செய்யற தில்லைன்னு யாரு சொன்னா?
"உங்க அம்மாதான் இருக்காங்களே.' 'அம்மா முன்ன மாதிரி இல்ல. இருதயநோய் இருக்கு கிட்டத்தட்ட படுத்த படுக்கைதான். அப்பா இன்னொரு பக்கம் உடம்பு சரியில்லாம இருக்காரு. இவங்களைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு."
'அக்கா? "அவ புருசனோட பக்கத்து தெருவுல இருக்கா. அவளையும் ரொம்ப கஷ்டபடுத்த முடியாது. ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக் கவே நேரம் சரியா இருக்கு அவளுக்கு."
'அப்ப வீட்ல சமையல் எல்லாம் யார் செய்யறாங்க?"
'எல்லாம் நான்தான். காலையில் அஞ்சு
மணிக்கு எழுந்திருச்சு ரெண்டு வேளைக்கும்

சேர்த்து சமைச்சு  ைவ ச் சு ட் டு ட்ரெயின் பிடிச்சு வந்து இன்னொரு பஸ் பிடிச்சு ஒன் பது மணிக்கு அலு வலகம் வந்து டு (ബ്, ??
'பின்னேரம்? "இங்க இருந்து ஐஞ்சரை மணிக்கு கிளம்ப பஸ் ரயில் முஸ்லிமாகவும் 61 60T pј 6T GU GI) TLD இ முடிச்சு வீட்டுக் இருக்கவேண்டும் குப் போக ஏழு என் மணிக்கு மேலா கிடும். அப்புறம் சமையல் வேலை & முடிச் சவுடனே கூறுகின்றது. ---------------- ஆள அடிச்சுப் GLIT LIT G JITG)
சோர்வுல தூங்க வேண்டியதுதான்.”
'சனி, ஞாயிறு ?" 'துணி துவைக்கிறதுல தொடங்கி ஆஸ்பத்தி போறது வரைக்கும் சனி, ஞாயிறு கிழமை பிஸி யாகிடும். நேரம் கிடைச்சாதுரங்கினா போதும்னு இருக்கும். அதுக்கு மேலே டைம் இருந்தா அக்கா வீட்டுக்குப் போய் கொஞ்சநேரம் இருப்பேன்." "பிரெண்ட்ஸ் யாரையும் பார்க்க மாட்டியா?* "எங்கடா! வீடு - ஆபிஸ். இதுக்கே நேரம் போதலை."
'நீ ஏன் அவ்வளவு தூரத்துல வீட்ல இருந்து வர்ற, இங்க ஆபிஸ் பக்கத்துல வீடு பார்த்துக்க வேண்டியது தானே?"
'இங்க எல்லாம் வாடகை எவ்வளவு தெரியுமா? நான் சம்பாதிக்கிறதையெல்லாம் வாடகைக்கே அழவேண்டியதாயிருக்கும்.'
'நல்லாத்தானே சம்பாதிக்கிறே?" என்றேன். என் குரலில் வேதனை படிந்தது.
'நல்லாத்தான் சம்பாதிக்கிறேன். ஆனா சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்குற அளவு இன்னும் பணக்காரி ஆகிடலை."
அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு ஆள் அங்கு வந்தான். இருவரும் ஏதோ அலுவல் சம்பந்தமாகப் பேசினார்கள்.
முதல் பார்வையில் அவள் பத்து வருடங் களாக மாறவே இல்லை என்பதுபோல இருந் தாலும், இப்போது கவனிக்கும்போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று
4) ஒளிஅரசி

Page 51
- சிறுகதை பசாய் ராம்
அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சுடிதார்தான் இன்னும் அணிகிறாள். அநாயாசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றியிருக் கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பைதான் வைத்திருக்கிறாளா என்று கண்களால் துழாவி னேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானதுதான். ஆனால், இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாச மில்லை. எனினும், ஏதோ அவளிடத்து மிஸ்
ஆவதுபோல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற்போல பிரமை. அவள் தேகத்தில் மினு மினுப்பு குறைந்துவிட்டதுபோலத் தோன்றியது.
அலுவலக ஆள் விலகிப் போனதற்குப் பிறகு அவள் கம்ப்யூட்டரில் ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்யத் தொடங்கினாள். ஒரு விரலை மட்டும் என்னிடத்தே நீட்டி காத்திருக்கும்படி சைகை காட்டினாள். நான் காத்திருந்தேன். மின்னஞ்சல் பணியை முடித்ததும் என் பக்கம் சுழல் நாற்காலி திரும்பியது.
"கிழவியாயிட்டாய் நீ'' என்றேன். சொன்ன வுடனே இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதென மனதிற்குள் என்னை நானே கடிந்துகொண்டேன்.
"நீ மட்டும் குமரனாவே இருக்கியா?'' "ஆபிஸ்ல மத்தவங்ககிட்ட எப்படி பழகுவ?'' ஒளிஅரசி 50

''வழக்கம்போலத்தான். வள் வள் தான். யாரும் நம்மகிட்ட பேசவே பயப்பிடுவாங்க.''
"இன்னும் வள் வள் தானா” என்று அவளைப் | போலவே முகத்தைச் சுருக்கி காட்டினேன். அவள் சிரித்தபடி காலால் செல்லமாய் என்னை இடித்தாள். படியில் ஏறிக்கொண்டிருந்தவர்கள் எங்களை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டே போனார்கள். எப்போதும் சிடுசிடுவென இருக் கிறவ இன்னிக்கு யாரோ புது ஆள்கிட்ட சிரிச் சுட்டே பேசிட்டு இருக்காளே அப்படின்னு நினைக்கிறாங்களோ என்னமோ.
"இன்னும் நீ கல்யாணம் செய்யாதது பத்தி வீட்ல எதுவும் சொல்றதில்லையா?''
''யாரும் அதைப்பத்தி பேசக்கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்.''
"குட்'' என்றேன். சிறிது நேர பேச்சிற்குப்பின் அவளிடமிருந்து விடைபெற்று கிளம்பினேன். என் அலுவலகம் திரும்பிய பிறகு 'எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி'' என்று எஸ்.எம். எஸ். அனுப்பினேன். - “டேய் வந்தேன் ஏண்டா'' என்று பதில் வந்தது. ஏனோ அவளை நினைக்கும்போது சோகமாக இருந்தது.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று மெசேஜ் அனுப்பினேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

Page 52
- கவிதை | பேசும் படம் இல: 06 முடிவுகள்
1ம் இடம்
* கவிதைப்
பெண்ணும் ஆணும் நட்பென்க பொசிப்புக் கிடையா இவ்வுலகே! பெண்ணும் பெண்ணும் நட்பாகின் பெரிதாய் வில்லங்க மிருக்காது! பெண்கள் இருவர் நட்பானார் பொல்லாக் கதைக்கு இடமில்லை!
53 பவன்
1 ஆம் 1
2 ஆம் ப 3 ஆம் ப
கதா - யோனகான், 28/4, கெலன்காமம் வீதி, சங்குவேலி தெற்கு,
மானிப்பாய்.
மேலே 3 படத்தைப்
எண்ணத்தி - சிந்தனை
சரசாலை வ..க்கு, சாவகச்சேரி..
- லோ. மரதி,
தோள்களில் இடம்தருவாள் என்தோழி... தோல்விகளில் துணைநின்று உரிமையோடு நிற்பாள் எனக்காக..... ஊர் எதிர்த்து உலகெதிர்த்து தாங்கியே நிற்பாள் தாயாக... தான் உயர்ந்து எனை உயர்த்தி
2 ம் இடம்
கொடுத்து
கவிதையாக்கி
க்கு எமக்கு அனு
உறவுகள் அவன் உணர்வுகள் -
கனவுகள் கடை நினைவுகள் ம நம் நட்பு ஆயு தொடரும் என்
3 ம் இடம்
துள்ளித்திரிந்த காலம் முதல் தோளில் கைபோட்டு தோழமையுடன் பழகிய தோழி தூரவிலகி போனதால் துயரத்தில் துடிக்கிறது என் உள்ளம்
இணுவில் டே பெற்றோர், உட
உவை. என்னானை எ
சுற்றய உள்ளுறும் ஆன்
என்ன பரிமாற எதிர்பார் தேடுகிறேன் எ
5 எளர தடை13
செல்லல் 6ர்லர்
எள் கே.வேணி, இல: 25/10, சேச் லதி,
பலாங்கொடை.

9 படம்
போட்டி-07 1
பரிசு - 1,000/= ரிசு ~ 750/= ரிசு - 500/=
காணப்படும் பார்த்து உங்கள் ல் தோன்றும் க்கு வடிவம் 6 வரிகளில் | 5 இம் மாதம் 25 5 முன்
ப்பிவையுங்கள்.
துள்ளித் திரியும் வயதில் துளிர் விடும் நட்பது பள்ளி பயிலும் பருவம்வரை பாங்குடன் மிளிரும் பண்பது உள்ளம் உள்ளவரை உயிருடன் வாழும் உன்னத உறவிது திருமதி சரோஜா செல்வச்சந்திரன்,
வல்வெட்டித்துறை. நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் நிறம் மாறாது அதேபோல் நீ அருகில் இருந்தாலும் தொலைவில்
இருந்தாலும் என்றுமே நம் நட்பு மாறாது
கே. சங்கீதா, இணுவில் கிழக்கு, இணுவில். நண்பா உன்னை நினைக்கையிலே கவலைகள் மறக்கின்றன கண்களில் உன் ஞாபகம் இருக்கிறது வெள்ளைக் காகிதமாய் இருந்த
என் மனம் இன்று உன் நட்பினால் வண்ணக் கவிதைகளாய் வழிகின்றது.
வ.நிரோஜன், வரணி வடக்கு, வரணி. கபடம் இல்லா இளவயதில் இணைந்தோம் இன்று நண்பிகள்நாம் வளர்ந்தும் என்றும் நண்பிகளாய்.
கூடி வாழ்ந்து குவளயத்தில் கோடி நன்மை பெற்றிடுவோம்!
வி. அஜந்தா, புன்னை நீராவி, விசுவமடு-03. தோழி உன் துணை இருந்தால் தோல்வி என் தாரத்தில் இருக்கும் தோழமையில் தாய்மை இருந்தால் ஏழ்மையும் பொய்மையாகும் பார் போற்றும் பாவலனும் ஆகலாம் சிலவேளை ஊளர் துற்றும்பாவியும் ஆகலாம்
மோகன் அபிலாஷளி, தம்பவின்ன, வெலிமட.
மாகலாம்
தந்து போக லாம் ந்துபோக லாம் 22ந்துபோக ரொம்
வரை - கோபியே! - கு. தயாமினி, ஊற்கு, இணுவில்,
ன்பிறப்புகள்,
ர் ல்லாம் பிருப்பினும் ரகளையும் எங்களைம் ப்புடன் இன்னமும் ந மெய்யான 2) 500
7 ம் வைவாவி. கலை
(அனுசரணை கலை ஊக்குவிப்புத் திட்டம்
நவோதயா பவுண்டேஷன்
246, கடற்கரை வீதி,
கொழும்பு-11, தலைமைக்காரியாலயம்.
51. ஒளிஅரசி

Page 53
• இம்மாத மங்கை - நேர்காணல் - சுபா - இல
கெளரவிக்கப்பட்
சமூக
னியாவின் கிங்ஸ்ரன் பிரதேசம் சார்ந்த மற்றும் பிற சமூகத்தினருக்கும் ஆற்றிய சமூகநல 6 கிங்ஸ்ரன் மேயரினால் அண்மையில் விருது விக்கப்பட்ட யாழ்ப்பாணம் நல்லுரை சேர்ந்த த யாவில் வாழ்ந்து வரும் திருமதி சர்வலோகே அவர்களுக்கு ஒளியரசி சார்பில் வாழ்த்துக்களை ! எமது உரையாடலை ஆரம்பித்தோம்.
220-12 - பம்
144 ::FEE --6: 5:48.5 *.
இவ்வாறான விருது கிடைப்பதற்க்கு காரணம் சேவைகள் பற்றி எமது வாசகர்களுடன் சிறிது ப கேட்ட போது சிறிது நிதானித்து ஆரம்பித்தார். தில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பிரித்தா பிரதேச உள்ளூர் வைத்தியசாலைகள் மற்றும் மொழிபெயர்ப்புச் சேவையையும் வழங்கியதுடன் ளுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வந்து தொட்டு இன்றுவரை இவர் பிரித்தானியா தமிழ் (TIC) உறுப்பினராக செயலாற்றி வருகிறார்.
பல்வேறு தளங்களிலும் அமைந்த இவ சேவைகளில் முக்கியமானது கிங்ஸ்ரன் தமிழ் தக தமிழ் மூத்தோர் வலுவூட்டும் அமைப்பை தன செயற்படுத்தி அதைப்பயனுள்ள வகையில் வ யாகும். இவர் இவ்வமைப்பின் செயற்றிட்டங்கன (RBK) , பொது சுகாதாரக்குழு (Public Health T
ஒளிஅரசி 52

ண்டன்
ந சேவகி
தமிழ் சமூகத்திற்கும்
சமூகநல அமைப்புக்க சவைகளை பாராட்டி
ளின் செயற்றிட்டங்களு | வழங்கிக் கௌர
டன் ஒருங்கிணைத்து தற்போது பிரித்தானி
திறம்பட சேவையாற்றி ஸ்வரி குமாரராஜா
னார். தெரிவித்து கொண்டு
சமூக அபிவிருத்தி மையத்தின் (CCD) பணிப்பாளராக உள்ள இவர் கிங்ஸ்ரன் பிரதே சத்தில் தமிழ் மற்றும் பிற சமூகங்களின் உள நலன் சார்ந்த சேவை யின் தேவை அறிந்து 2011 ல் ஆரம்பித்த உளநல திட்டத்தின் மூலம் (Health mind Project) சிறந்த சேவையை மக்க ளுக்கு வழங்கி வருகி றார். அத்தோடு கிங் ஸ்ரன் வைத்தியசாலை நோயாளர் சம்பந்தமான மன்றத்தின் தமிழ் சமூ கத்தின் பிரதிநிதியாக பங்காற்றி வருவதோடு Mind in Kingston
அமைப்பின் திட்ட காக அமைந்த உங்கள்
ஆலோசகராகவும் பணி கிர்ந்து கொள்ளுமாறு
யாற்றி வருகிறார். - தனது ஆரம்பகாலத்
சமூகம் சார்ந்த விசே னியாவின் கிங்ஸ்ரன்
டமாக புலம்பெயர் தமிழ் பாடசாலைகளுக்கு
சமூகம் சார்ந்த தேவை - புலம்பெயர் தமிழர்க
களை அறிந்து கொண்டு ள்ளார். ஆரம்பகாலம்
அதற்கேற்ப சமூகநலத் ற் தகவல் நடுவத்தின்
திட்டங்களை நிறுவி
சிறப்பாக சேவையாற்றி சது சமூகம் சார்ந்த
வரும் திருமதி சர்வலோ வல் நடுவத்தின்(TIC)
கேஸ்வரி குமாரராஜ லவராக முன்னின்று
வின் பணிகள் தொடர் ழிநடத்திச் சென்றமை
ஒளியரசி சார்பில் வாழ்த் 2 கிங்ஸ்ரன் நகராட்சி
துக்களைத் தெரிவித்து cam) மற்றும் ஏனைய
விடைபெற்றோம். .

Page 54
நட்சத்திர ஜோக்ஸ் புரிந்தால் சிரிப்பீர்கள்
பணி முடிந்து வீடு திரும்பியதும் சாரத்தை உ( கால் கழுவிக்கொண்டு தொலைக்காட்சிப்ெ அமர்ந்தான் மனோகரன்.
'பினான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவ முடிந்து இரண்டு வாரம் ஆச்சாம். இன்றைக்கு LោះTL கட்டணும்னு @gោះTTE** என்றாள் அவ பூர்ணிமா,
'இன்றைக்கே கட்டலேன்னா தலையை வாங்கி வட்டிக்கு வட்டி போடு வான். வேறென்ன ? போகட்டும். உன் வேலையைப் பாரு' என்று கடு LD3@Tajör.
சமையலறைக்குள் நுழைந்து தேநீர் கோப்ை திரும்பிய பூர்ணிமா, 'சிவன் ஸ்ரோஸ்சிலிருந் வந்திருந்தான். ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக் பணத்துடன் வரவும்னு முதலாளி சீட்டு அனுப்பி என்றாள்.
'இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.
"டெயிலர் ரவி வந்தான். குறுக்கிட்டான் மனோகரன். 'அவனும் இ பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?
'ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்." 'தைக்கத் துணி கொடுத்தா ஒரு வாரத்தில் சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சுக் கொடுப்பான் மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு
"அப்புறம். வந்து.' 'சொல்லு, 'நெளிநெளியாதலைமுடியோட கவர்ச்சியா உடு ஒரு பெண் வந்தா. முப்பது வயசு மதிக்கல குமுதாவாம். கடை வீதியல குடியிருக்காளாம். உ
 

டுத்தி கை - பட்டிமு ன்
ணைத் தேதி கண்டிப்பா
ਹੈ D667
@arCor? நாலு நாள் ப்படித்தான்
பைகளுடன் து பையன்
கு. இன்றே பியிருந்தார்’
?' தேநீரை
இன்னிக்கே
தர்றேன்னு
மறுபடியும்
இத்திக்கிட்டு ாம். பேரு ன் புருஷன்
ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. காணும் போதெல்லாம் இந்தா தர்றேன். அந்தா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத் தடிச்சிட்டே இருக்கான். இன் றைக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லாத் தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வைனு சொல்லிட்டுப் போனா, ஆளப் பார்த்தா எதுக்கும் துணிஞ்சவள்னு தெரியுது.'
மனோகரனின் முகம் முழுக்கக் 'குப் பென்று பீதி பரவியது. சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
'அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க? வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.
'அவகிட்ட கடன் வாங்கல." என்று தனக்கு மட்டும் கேட்கும்படி யாய் முணுமுணுத்துக் கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!
ஒேளிஅரசி

Page 55
உண்மைச் சம்பவம்
ஏன் இந்த மனிதர்கள்
சில காலங்களுக்கு முன்னர் எமது நாட்டில் ஆசிரியர் சேவை மற்றும் வைத்திய சேவை என்பது போற்றுதற்குரிய ஒன்றாகவும் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் உயிரைக் காப்பாற்றும் வைத்தியர்களையும் இறைவனுக்கு அடுத்தபடி யாக வைத்து மக்கள் மதித்தனர். ஆனால் இன்று இந்த இரண்டு துறைகளுமே சீர்கெட்டு, தரங் குறைந்து பணம் பண்ணுதல் மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்படுகின்ற ஒன்றாக அமைந்து விட்டது. எல்லோரும் தவறானவர்கள் என்றில்லை. ஆனால், ஒரு சிலர் செய்யும் தவறு அத்துறை களுக்கு இழுக்கைத் தேடித் தருவதாக உள்ளது. மருத்துவத் துறையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறோம். " சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொழும்பிலுள்ள தனியார் கம்பெனி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் ஒருவர். அன்று காலை வழக்கும் போல வேலைக்குத் தயாராகிக்கொண் டிருந்த போது அடிவயிற்றுக்குள் கடுமையாக வலிக்க ஆரம்பித்துள்ளது. என்னவோ ஏதோ எனப் பயந்த சாதாரண நகரத்துவாசியான அவர், வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டு கொழும்பு நகர மத்தியில் உள்ள மிகப்பெரிய தனியார் வைத்தியசாலை ஒன்றின் வெளிநோயா ளர் சிகிச்சைப் பிரிவில் காட்டியுள்ளார். அப் போதுதான் ஆரம்பித்தது வில்லங்கம்.
அந்தத் தனியார் வைத்தியசாலை வைத்தியர் கள், "உங்களுக்குக் கடுமையான நோய் ஒன்று உள்ளதாக அறிகுறி தென்படுகின்றது. அதைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் அல்லது உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்” எனப் பயமுறுத்தும் தொனியில் தெரிவித்ததுடன் சேகரை உட னடியாக நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெறும் பிரிவுக்கு மாற்றினர். அங்கு பலர் வந்தனர்... போயினர். பல மாதிரிகள் எடுக்கப் பட்டு பலபல சோதனைகள் நடை பெற்றன. இறுதியில் வைத்தியர் ஒருவர் வந்து பரிசோதனை அறிக்கைகளைப் பரீட்சித்துப் பார்த்துவிட்டு சேகரிடம் உங்கள் அறிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாகக் காணப்படுகின்றன. சிலவேளையில் உங்களுக்கு ஹாட் அட்டாக் வந்திருக்கலாம் எனச் சொன்னார். உடனே அதிர்ந்துபோன சேகர், டாக்டரிடம் தயங்கித் தயங்கி “எனக்கு வயிற்று வலி என்றே ஆஸ்பத்திரிக்கு வந்தேன். நீங்கள் இப்போது ஹாட் அட்டாக் எனக் கூறுகிறீர்களே... ஒளிஅரசி 54

இப்படி?
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்'' எனக் கேட்ட போது, ''இல்லை இல்லை சில வேளைகளில் அவ்வாறான சாத்தியம் உள்ளது. எனத் தெரிவித்து நாளை காலை மேலும் சில பரிசோத னைகள் செய்யவேண்டும்'' எனக் கூறிவிட்டுச் சென்றார். இப்போது சேகருக்கு வயிற்றுவலி போய் நெஞ்சுவலி வருமாற்போல் இருந்தது. அடுத்தநாள் காலை மீண்டும் கூத்துகள் ஆரம்பிக்கின்றன. பலர் வந்தனர் - போயினர். பின்னர் வைத்தியர் வந்து, ''உங்களுக்கு வாய்க்குள் கமரா விட்டு பார்க்கின்ற சோதனை செய்ய வேண்டும் ஆயத்தமாகுங்கள்”' எனக் கூறினார். இப்போது சுதாகரித்துக்கொண்ட சேகர், வைத்தியரிடம், தனக்கு இப்போ எல்லாமே சுகம் என்றும், தன்னை வைத்தியசாலையிலிருந்து | விடுவிக்குமாறும் கூறினார். அதன் பின்னர் சில பல பயமுறுத்தல்களுடன் அந்த ஒருநாள் பொழுதுக்கு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை ஒன்றைக் கட்டணமாக அறவிட்டுக்கொண்டு சேகரை விடுவித்தனர். - வீடு திரும்பிய சேகருக்கு அடுத்தநாள் காலை மீண்டும் வயிற்றுவலி ஆரம்பித்தது. இத்தடவை அருகிலுள்ள ஒரு வைத்தியரிடம் சென்று பிரச்சினையைச் சொன்னார் சேகர். அவரின் பிரச்சினைகளைக் கேட்ட அந்தக் புண்ணியவான் | (வைத்தியர்) உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. வயிற்று வலிக்கு முதல்நாள் இரவு | நீங்கள் உணவகத்தில் சாப்பிட்ட கணவாய்க் கறிதான் ஒத்துக்கொள்ளாமல் இப்பிரச்சினையை உருவாக்கியுள்ளது எனக்கூறி 100 ரூபாவிற்கு குறைவான மருந்துகளை வாங்குமாறு பரிந் துரைத்துள்ளார். அந்த மருந்துகளுடன் சேகருக்கு அனைத்தும் சரியாகிவிட்டன.
மிகச் சாதாரண உணவு ஒவ்வாமை பிரச்சி னையை அந்தத் தனியார் வைத்தியசாலை எவ்வாறு ஊதிப் பெருப்பித்து ஒரு இலட்சத்தைச் சம்பாதித்துக்கொண்டுள்ளது என நினைக்கும் போது வைத்திய சேவை மீதே ஓர் அருவருப்பு வருகிறது. இங்கு நோயாளிகள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், சாதாரண நோய்களுக்குப் பெரிய பெரிய வைத்தியசாலை களை நாடுவதை விடுத்து சாதாரண இடங்களில் அதற்கு சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியான ஒருசில வைத்தியசாலைகளின் செயல்கள் ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கே இழுக்காக அமைந்துவிடுகின்றன எனலாம்.

Page 56
ஒளி அரசி 2013ஆம்ஆ நடாத்தும் க., எம0/=பரி
130,000/=பரி இப்போட்டியானது குடும்பங்கள் மத்தி
(சமயம்) அறிவு என்பவற்றை அது
பரிசு 1ஆம் பரிசு
2ஆ 50,000/=
30, மேலும் 2,000/= விதம் 16
நீங்கள் செய்ய வேண்டியது - கீழுள்ள வினாத் ெ மாகவும், மேலதிக தொகுதியிலுள்ள உங்கள் மதத்துடன் விடையளிக்கவும். ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இல்
இவ்வருட டிசம்பர் நடுப்பகுதியில் (கீழுள்ள கூப்பனி கட்டாயமாக இணைத்து) எமக்கு அனுப்பிவைக்கவும். அ
ஒளிஅரசி முந்தைய இதழ்கள் புதிய வாசகர்களுக்கு ஒளி அரசியின் முந்தைய இதழ்கள் கிடைக்காய மாதத்துக்கான ஒளி அரசி இதழைப் பெற்றுக்கொள்ளலாம். தொட பக்கத்தில் காணப்படுகின்றன. முந்தைய இதுழ்கள் குறிப்பிட்ட தெ
பொது அறிவு
1) சக்கச்ை சின்னம் என அழைக்கப்படும்
நாடு எது? 2) பச்சையம் இல்லாத தாவரம் எது ? 3) இந்தியாவின் தேசிய பறவை எது? 4) யாழ்நூலை எழுதியவர் யார்? 5) இறப்பர் ஆராட்சி நிலையம் அமைந்
துள்ள இடம் எது ?
இந்து
1) இந்து சமயம் கூறும் புருடார்த்தங்கள் எவை? 2) தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
எது ? 3) இந்து மதத்தின் முதல் நூல் எது? 4) தர்ம சூத்திரங்களை இயற்றியவர்கள் யாவர்? 5) மகாபாரதம் எத்தனை பாசுரங்களைக்
கொண்டது?
'ஒளி அரசியின் ஜூன் மாத 01. -
முழுப்பெயர் : ........../..5.....:7,. 02.
முகவரி - :
03.
தொலைபேசி இல. : .

ண்டுக்கான சுத்திட்டம் வினாவிடைப் போட்டி
யில் பொது அறிவு, பொது விவேகம், மார்க்க திகரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது.
விபரம் ம் பரிசு
3ஆம் பரிசு 200/=
20,000/= பேருக்கு ஆறுதல் பரிசுகள்
தாகுதிகளில் பொது அறிவு கேள்விகள் ஐந்துக்கு கட்டாய 1 இணைந்த ஐந்துக்குமான மொத்தம் பத்து வினாக்களுக்கு
வினாக்களுக்கு விடை எழுதி அதைப் பாதுகாப்பாகப்பேணி ன் மூலப்பிரதியை வெட்டி ஒவ்வொரு விடைத்தாளுடனும் புதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர்.
ல் இருந்தால் அத்தகையோர் எம்முடன் தொடர்புகொண்டு தேவையான ர்புகொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன 3ஆம் பகையே கைவசம் உள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கிறிஸ்தவம்
1) "ஆண்டவரே காப்பாற்றும் நாங்கள் சாகப் போகிறோம்.”
இந்த வசனம் யாரால் யாருக்கு கூறப்பட்டது? 2) “நோயற்றவருக்கு அல்ல. நோயுற்றவர்க்கு மருத்துவர் தேவை. பலியை அல்ல,
இரக்கத்தையே விரும்புகிறேன். இந்த வசனம் எந்த அதிகாரத்தில் எத்தனையாம் வசனம் எனக் கூறுக? 3) இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு தான் 1:5ண ஒப்பந்தம்
செய்துகொள்வேன். தேர்மையிலும், நீதியிலும், பேரன்பிலும் உன்னோடு 1மண ஒப்பந்தம் செய்துகொள்வேன். ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.
இந்த வசனம் எந்த அதிகாரத்தில் எத்தனையாம் வசனம் எனக் கூறுக? 4) இலங்கையின் கத்தோலிக்கர்களுக்கு உள்ள கடன் திருநாட்கள் எவை? 5) தரய ஆவியின் 7 கொடைகள் எவை?
இஸ்ஸாம் 01. முஸ்லிம்களின் முதலாவது கிப்லா எது ? 02. இஸ்லாமிய இறுதி கிலாபத் எது? 03. ஸஹாபி என்ற அரபுச் சொல்லின் அர்த்தம்
என்ன? 04. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல்
மனைவியின் பெயர் என்ன? 05. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தியானம்
செய்துவந்த மலைக்குகையின் பெயர் என்ன?
வினாவிடைப் போட்டி ཚེ་བྱམ པ སྐྱེ བ
ஒளிஅரசி

Page 57
சமயற்குறிப்பு
சிவப்புப் பச்சை அரிசி - 1/4 கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ பனங்கட்டி - 01 பெரிய கட்டி சர்க்கரை - 1/2 கிலோ தேங்காய் -01 எண்ணிக்கை
செய்முறை : 01. அரிசியை நன்றாக நனையவிட்டு பின்னர் அ
மாவாக்கி வைத்துக் கொள்ளவும். 02. பாசிப்பருப்பை நன்றாக வறுத்தெடுத்து வை 03. வறுத்த பாசிப்பருப்பை தண்ணீரில் கொதிக்க 6
வைக்கவும். 04. தேங்காய் ஒரு பாதியைத் துருவி பாலக்கி ெ 05. தேங்காயின் இன்னொரு பாதியையும் செட்(
இப்போது எம்மிடம் உள்ள அரிசிமா, அவித்த பா: என்பவற்றை பாத்திரம் ஒன்றில் இட்டு தேவையானத கலக்கிய கலவையை அடுப்பில் வைத்து வேகவைக் கூழ் பதத்துக்கு வந்தவுடன் தேங்காய் சொட்டை அடுப்பிலிருந்து இரக்கவும்.
இப்போது குடிப்பதற்கு சுட சுட சுவையான ஆடி
மாங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1 தேங்காய் - 1/2 கப் செத்தல் மிளகாய் - 3 சின்ன வெங்காயம் - 3 இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - ஒரு பல் எண்ணெய் - 1/4 தேக்கரண்டி
தாளிப்பதற்கு - கருவேப்பிலை, கடுகு தேவையா உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மாங்காயின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக வெ உப்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் அ கடைசியாக கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான மா
ஒளிஅரசி/ே
 
 

தனை வடித்தெடுத்து கிரைண்டரில்போட்டு
க்கவும். வைத்து நன்றாக அவித்த பின்னர் தண்ணீரை வடித்து
நாள்ளவும். தி செட்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிப்பயறு, பனங்கட்டி, தேங்காய்ப் பால், சர்க்கரை ண்ணிரையும் சேர்த்து நன்றாக கலக்கவும் இவ்வாறு கவும் நன்றாக வேகிய அக்கலவை இறுக்கமான
அதனுள் போட்டு நன்றாக கலக்கிய பின்னர்
)Xمجھیے רC
க்சுழ் தயாராக இருக்கும்.
ட்டிக்கொள்ளவும். பின்னர் மாங்காய், தேங்காய், னைத்தையும் கிரைண்டரில் போட்டு அரைக்கவுAழ்.
இச்சட்னியுடன் சேர்க்கவும்.
காய் சட்னி ரெடி.

Page 58
-2 விளையாட்டு - கெவின்
உலக கோப்ல
நூறு கோடி வெறிபிடித்த இரசிகர்களின் ஆட்டம் என அழைக்கப்படுகின்ற உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவாகும். இதன்படி 20 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான. பிரேசிலில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. -- 64 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசிலில் உலக கோப்பை போட்டி நடப்பதால் அந்த நாடு முழுவதும் கால்பந்து மோகம் உச்சகட்டத்தை எட்டியிருக் கிறது. "பிரேசில்... பிரேசில்” என்று தேசிய கொடிகளுடன் ரசிகர்கள் வலம் வருவதை காண முடிகிறது.
பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று
விட்டாலும், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன் ஆனதில்லை. இதற்கு முன்னர் 1950 இல் உலகக் கோப்பை போட்டியை நடத் திய பிரேசில், அதில் இறுதிச் சுற்று வரை முன்னேறி உருகு வேயிடம் தோல்வி கண்டது. எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல் லாத குறையை இந்த முறை தீர்த்து விட வேண்டும் என்ப தில் பிரேசில் அணி தீவிரமாக உள்ளது.
பிரேசின் நாட்டின் பாரம் பரிய நடனமான சம்பா கலை ஞர்களும் தங்களது நளினமான ஆட்டத்தால் குஷிப்படுத்தி
வருகிறார்கள். அணிகள் என கோப்பையை வாய்ப்பில் பி டினா, ஜெர்மனி முன்னிலையி
உலகக் கே கான மொத்த ரூ. 3,400 சாம்பியனாகு 207 கோடிய இடத்தைப் பி

ரப கால்பந்து திருவிழா
- மை பேசு
பங்கேற்பது 32 ன்றாலும் உலக வெல்வதற்கான ரேசில், அர்ஜென் 1, ஆகிய அணிகள்
ல் உள்ளன. Tப்பை போட்டிக் பரிசுத் தொகை கோடியாகும். ம் அணிக்கு ரூ. பும், 2 ஆவது டிக்கும் அணிக்கு
| ரூ. 148 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
ஒரு மாத காலத்திற்கு கால் பந்து போட்டியே விளையாட்டு உலகை
-- முழுமையாக ஆக்கிரமித்து இருக்கும். இந்த உலக கோப்பையை பொறுத்த மட்டில் பிரேசிலுக்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் நிலையில் ரூ. 84 ஆயிரம் கோடி ரூபாய் செல விட்டு இப்படியொரு ஆடம்பர விளையாட்டு தேவையா? என்று ஒரு தரப்பினர் கூறுகிறார் கள். இவர்களால் இடையூறு ஏற்படலாம் என்று கருதி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள்ளன.
உலக கோப்பையை நடத்து வதால், அன்னிய செலாவணி மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று பிரேசில் அரசு எதிர்பார்க்கிறது. சுமார் 6 லட்சம் வெளிநாட்டினர் உலக கோப்பை போட்டிகளை காண பிரேசிலுக்கு படையெடுப்பார் கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Page 59
போட்டி முடிவு திகதி 25.07.20
G罩。
O3.
O4.
O5。
O7.
O9.
Í 0,
Í 3.
14.
இடமிருந்து வலம் மிகவும் அவசியமானது. ஆனால் அடிக்கடி இல் லாமல் போய் நமக்கு ஷாக் கொடுப்பது. மன்னர்கள் வைத்திருப் பது; வந்தால் சொறிய வேண்டிய தொல்லை. பாம்பு இனத்தில் ஒரு
ᎶᏱᏗᎶᏈᏱᏯᎦ5 பொன்னை வைத்திருக் கும் இசைக் கருவி பயிர்களுக்குத் தேவை யானது இராமாயணப் கோட்டி மரமேறும் மங்காத் தாளுக்கு முதுகிலே மூன்று சூடு கவிச் சக்கரவர்த்தியின் மகன் விறகு; நீளம் குறைந்தது என்றும் பொருள்படும் ஐவகை நிலங்களில்
Ll L.
மேலிருந்து ! 01. இருளில் ஒளித 02. பொறுமை, அ6 03. சாட்டையைச் னால் ஒற்றை நடனமாடும் 04. நீ + நான் = . 06. பிடிவாதம் 08. இரட்டைக் க
தில் ஒன்று 11. உணவு. இச்செ பிரித்து அதிக எனக் கத்த வே 12. பகலுக்கு இல்
பெயர் 13. பறவைகள் கா
குறுக்கெழுத்துப் போட் இ தவறுதலுடன் பிரசுரிக்கப்
அதற்காக நாம் மனம் வருந்து அந்தப்போட்டி இரத்துச் செய்
ளது என்பதை அறியத்தருகி
| Be Es En Traders
SkogspÉReers of coffset Passes, cbeseis*est 8 acatasary & Aiketaser raisix
31. Central Rణజd, డంభ
423
 
 
 
 
 
 
 

ரும் பூச்சி மைதி
சுழற்றி
க்காலில்
ாப்பியத்
ால்லைப் 5 காரம் GðIL-fTLb.
எனொரு
ப்பது.
குறுக்கெழுத்துப் போட்டி இல: (96 பரிசு பெறும்அதிர்ஷ்டசாலிகள்
முதல் பரிசு ரூபா 500
எஸ். பால சுப்பிரமணியம். 176/37, லோவர் வீதி, உவர்மலை, திருமலை, இரண்டாம்பரிசு ரூபா 1,000
வித்தியா மகேஸ், சாவகச்சேரி.
மூன்றாம் பரிசு ரூபா 500
அ. நாகராசா. குமாரபுரம், அரசடி வீதி, பருத்தித்துறை.
சரியான விடைகளை எழுதி பாராட்டு பெறுபவர்கள்
1. GrnTigraig Gg TLD Guts முத்துமயம்மன்கேவிலடி அல்வாய் வடக்கு அல்வாய் 2. பா.இலங்காதேவி மேதிவதும்தையிட்டிப்புலம் வித்தம்,தெல்லிப்ளை 3. செல்வி. ந. சங்கீதா இல284படசலை வீதி, சேனைக்குடியிருப்பு,கல்முனை, 4. ஏ. நஜப்டீன் 3.தன்று வீதி, பலமுனை (12 ச. திருமதி. க. துதீஸ்வரி மாவடிபிள்ளையர் கோவிலடி சாலை கிழக்கு, லை
5. கனகசபை நாகேந்திரன் 1-31, நெல்சன் இடம், கொழும்பு -06. 7. திருமதி. கங்காஜினி பரேதன் இல, 12 4ஆம் குறுக்கு 8ஆம் வய்க்கல்,
shif. 8. எம். கலாபிரகாஷினி, துவேல்பின்ன தவி ஆசிர் விடுதி,தெதே ை
9. யூலியஸ் ஆதர் டோசன் 3ů57, 9)) pomů, jehů6), E15ů.
O. வஜனனி இல-42 சூரியகத்திதோட்டம்.இலை, ஒல்கIே
2 (மி
A

Page 60
றேன். போட்டிகளுக்கான
கூ வாசகர் கடிதம்
அன்புமிக்க ஒளியரசியே! உன்னை இரசித்து ருசித்திடும் வாசகி களில் நானும் ஒருத்தி. உன்னில் வரும் அம்சங்கள் அத்தனையும் அருமையிலும் அருமை. எங்கள் குடும்பத்தின் குத்து விளக்காக நீ இருந்து எமக்கு ஒளி தந்து கொண்டிருக்கின்றாய்.
ஆம், எங்கள் வீட்டில் ஒவ்வொரு வரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் - பயன்பெறக்கூடிய வகையிலும் நீ ஒளி தந்துகொண்டிருக்கின்றாய்.
நீ தாங்கி வரும் புதிர்ப் போட்டிகள், ஆக்கங்கள் அத் தனையும் பொன்னானவை. தேடலைத் தூண்டிவிடுவதில் நீ படு கில்லாடிதான்.
நீ ஒளிஅரசி மட்டுமல்ல. அறிவரசி, அறிவைப் பெருக்கி ஆற்றலைத் தூண்டும் அன்பரசி நீ.
போட்டிகள், புதிர் களுக்குத் தொடர்ந்து பதில் கள் அனுப்ப ஆவலாக இருக்கின்
பதில்களை அனுப்பும் முறைமை தெரியாமல் உள்ளது. அதனால் அனுப்பவு மில்லை. பதில்களைத் தபால் அட்டையில் அனுப்புவதா? தபால் உறையில் அனுப்பு வதா? போட்டிக்குரிய கூப்பனை இணைத் தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களா? பங்கஜமலர் பஞ்சலிங்கம் கோண்டாவில் கிழக்கு. ஆசிரியர் குறிப்பு:- போட்டிகளுக் கான விடைகள் தபால் அட்டையில் அனுப்புவது விரும்பத்தக்கது. (கட் டாயமானதல்ல). அத்துடன், போட்டி களுக்கான பதில்களுடன் அதற்குரிய கூப்பனையும் சேர்த்து அனுப்பவும்.
கவர்ச்சி கரமான முகப்பு அட்டை அன்னையர் : வண்ணமிகு தாயின் அரவணைப்பாகத் தந்திருக்கலா! என்னைக் கவர்ந்த பக்கம் 22, 231ஆம். செய்யப்ப செய்வதைக் காட்டிலும் பயனற்ற ஒரு செயல் வேறு காத்திரமான ஒரு வசனம். அண்மைக்காலமாக அ பெறுகின்ற விடயம், உடை, நடை, பாவனையில் இ6 பக்கம் 05 இல் போடப்பட்ட அன்னையின் அரவ அட்டையில் போட்டிருந்தால், ஒளி அரசிக்கு 85 பு அன்புக்காக ஏங்கும் குழந்தைகளின் இதயங்க படுகின்ற துன்பங்களுக்காக, நிவாரணங்களுக்காக இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரியமான ஒளி அரசியே!
உன்னைப் படித்து - ரசித் துச் சுவைக்கும் வாச கர்களில் நானும் ஒருத்தி. நீ எப் போது வருவாய் எனக் காத்துக்கொண் டிருப் பேன். நீ என் கையில் வந்தவுடன் ஒரு புது உலகத்தில் இருப் பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. நீ தாங் கிவரும் அனைத்து விட யங்களும் வியக்கத்தக்கவை. மேலும் நீ வளர்ந்து வரும் படைப்பாளிக்கு ஒளி கொடுத்து ஊக்குவிக்கின்றாய் 'ஒளி அரசியே! நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
இ. காருண்யா, கைதடி தெற்கு, கைதடி.
பெண்ணே! உயிராய் உன்னை நான் நேசித்தேன் சொல்லால் நீ என்னை வாசித்தாய் முள்ளாய்த் தைத்தது உன் வாசகம் வில்லாய்த் துளைத்தது நட்பென்னும் யாசகம் என்றும் பிரியாத தோழியாக! ஒளி அரசி நீ எப்போதும் வெற்றி அரசிதான்! வாழ்க பல்லாண்டு வளர்க உன்பணி.
T. தஸ்னி சிரோஸ், 541,ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது - 7.
தின சிறப்பிதழ் வரவேற்கத்தக்கது. பக்கம் 05 படம் ம். அற்புதமான அரவணைப்பு. டவே தேவையில்லாத ஒரு பணியை மிகச் சிறப்பாகச் எதுவும் இருக்க முடியாது காலத்திற்குத் தேவையான ஆன்மீகத்திலும், வீட்டிலும், நாகரீகத்திலும் நடை ழையோடுகின்ற கருத்திதுவாகும்.
ள்ளிகளை என்னால், துணிவோடு வழங்க முடியும்! ளுக்காக வீட்டிலும், வீதியிலும், வகுப்புக்களிலும்
ன்னும் கூடுதலான பக்கங்களை ஒதுக்கலாம்.
தி ஒளிஅரசி

Page 61
* ஆன்மீகம்
எதுவும் உன்னு
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும்போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
'வா மகனே. நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.' என்றார் கடவுள்.
ஆச்சரியத்துடன் மனிதன் 'இப்பவேயா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட் டங்கள் என்னாவது ???
'மன்னித்துவிடு மகனே. உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது."
'அந்தப் பெட்டியில் என்ன உள்ளது? 'உன்னுடைய உடைமைகள்.'
'என்னுடைய உடைமைகளா?. அதாவது, என்னுடைய பொருட்கள், உடைகள், பணம். ?"
'இவை அனைத்தும் உன்னுடையதல்ல. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.”
'என்னுடைய நினைவுகளா?.' “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடை யாது. அவை காலத்தின் கோலம்.'
“என்னுடைய திறமைகளா?.'
“அவை கண்டிப்பாக உன்னுடையது கிடை யாது. அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட் L68)LD. . .''
g
 

jao u gebeo! –
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?."
"மன்னிக்கவும். குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.'
'அப்படியென்றால் என் மனைவி மற்றும் மக்கள்?? o
'உன் மனைவியும் மக்களும் உனக்குச் சொந்தமானது கிடையாது. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்."
"என் உடல் 2.* 'அதுவும் உன்னுடையது கிடையாது. உடலும் குப்பையும் ஒன்று.'
"என் ஆன்மா? 'இல்லை. அது என்னுடையது.' மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கித் திறந்தவன் அதிர்ச் சிக்குள்ளாகிறான். காலியான பெட்டியைக் கண்டு.
கண்ணில் நீர் வழிய கடவுளிடம், 'என்னு டையது என்று எதுவும் இல்லையா? எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், 'அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னு டையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷ
மாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல் லாமே உன்னுடையது என்று நீ நினைக் காதே."
ஒவ்வொரு நொடி யும் வாழ்
உ ன் னு  ைட ய வாழ்க்கையை வாழ்
மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.அது மட் டுமே நிரந்தரம்.
உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.

Page 62
/ira
இலவச இணைப்பு ம ழ லல க ல பக்கங்கள் (6
4) H தா
பாலர் + தர (உச்சப்புள்ளிகளுக்கான மேலத் சிறுவர்களுக்கான பிறந்தந
GOOD HABITS
Play SchoolSeries குழந்தைகளே இந்த நற்பழக்கங்களை ஆங்கிலத் தில் மனனம் செய்வதுடன் வீட்டில் இப்பழக்கங் களை ஒழுங்காக பின்பற்றி பெற்றோரிடம் நல்ல
பெயர் வாங்குங்கள்.
LEARN TO WEAR YOUR DRESS
YOURSELF
- காபா:-Tiா-H15ல் Eெ:
HSII01 OL NUTTI
YOUR SHOES
USE THE DUSTIBIN
DISPOSE OF THE RUBBISH DAILY

1-65) கல்விஅ ம் 3, 4, 5 நிக திறன் விருத்தி) மற்றும் எள் வாழ்த்துக்களுடன்...
இணைய மாற்று கரையர் Learn & Grow
Moral Stories | The Story Of The
Alpine Flower
There Lived a king who was crazy of the moon. | He was so enchanted by the glazing softness of the
moon that he decided to go the moon.But all his trials wre in vain Finally, he was able to reach the moon.
When he reached the moon, the king found out that all the glazin g softness of the moon came from the moon king's beautiful daughter. The king was so
drawn by the moon princess that he wanted to
marry her.
The moon king said, if i get my daughter married to you, Then the moon
will loser her charm. So in memory of my daughter, I give you this flower and live happily in your |.kingdom. this was the fist alpine flower.
IF YOU FOR THE UNREACHABLE
YOU WILL BE DISAPPOINTED
சந்திரன் மீது அந்த ஆசை கொண்ட மன்னர் ஒருவர் இருந்தார். சந்திரனின் பொலியும் சாந்ததால் அவர் பெரிதும் கவரப்பட்டார். அதனால் சந்திரனைச் சென்றடைய முடிவு செய்தார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் வீணாயின கடைசியாக அவரால் சந்திரனை அடைய முடிந்தது. சந்தி ரனை சென்றடைந்ததும் சந்திரனின் பொலியும் சாந்தம் சந்திர மன்னரின் அழகிய மகளிடமிருந்தே வந்தது என மன்னர் கண்டு கொண்டார். சந்திர இளவரசியால் பெரிதும் கவரப்பட்ட மன்னர், அவளை மண முடிக்க முன்வந்தார்.
இதைக் கண்டு சந்திரமன்னர் சொன்னார் எனது மகளை உங்களுக்குத் நான் திருமணம் முடித்துக் கொடுத்தால் சந்திரன் அதன் கவர்ச்சியை இழந்துவிடும் அதலால் எனது மகளின் நினைவாக நான் இந்த மலரை தங்களுக்குத் தருகிறேன். நீங்கள் உங்கள் இராஜ்ஜியத்தில் சந்தோஷமாக வாழுங்கள் என்றார். இது தான்
முதலாவது அப்பிள் மலர். நீங்கள் எட்ட முடியாததற்கு ஆசைப்பட்டால், ஏமாற்றமே அடைவீர்கள்.
61. ஒளிஅரசி

Page 63
இலக்கங்களுக்குரிய வர்ணங்கை
«ko 3-Bue 2-Ys exwe **********ressere
பூனையொன்று
பால் நிரம்பிய பாத்திர மொன்றை தேடிக் கண்டுபிடித்து தனது பசியை தீர்த்துக் கொண்டது பூனை பால் பாத்திரத்தை அடைவதற்கு சென்ற சரியான
LIT605560) (Li நீங்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
ஒளிஅரசி ே
 
 

ளைத் தீட்டி அழகுபடுத்துங்கள்.
5-Ore rage Xxxxx xxxwiex 6- Pesrpske 8- Bicskeck

Page 64
சிறுவர் பூங்கா
மழலைகளுக்கான வர்ணம்
பெயர் :.
முகவரி : ...
தொலைபேசி இல :
ஓவிரசி
போட்டி 06 வெற்றி பெற்
முன்பள்ளி 01 ஆம் இடம்
R. krishanthi 301/10/1Aluthmawatha road, Colombo -15
02 ஆம் இடம் குலேந்திரன் - ராகவி இணுவில் இளந்தொண் டர் சபை, முன்பள்ளி 03 ஆம் இடம்
சி.பிருத்வி ஆடியபாதம் வீதி, கொக்குவில் மேற்கு.
தரம் - 01 81 ஆம் இடம் என்.எப்.ஏ. காத்தூன் அக்/அல் - பாத்திமா வித்தியாலயம், ஒலுவில்
02 ஆம் இடம் இன்பிஸ் அஹமட் 28, அகம் பொடிகம,
வெளிமடை. 03 ஆம் இடம்
பி. நித்திஷ் 193/72, ஆசிரி உயன |ஹெந்தல, வத்தளை.

தீட்டும் போட்டி
- போட்டி இல.08 ல
''ஒளி அதி
தரம் .......
முக்கிய குறிப்பு : வர்ணம் தீட்டும் போது குறித்த பெட்டி முழுவதும் நிரம்பக்கூடியவாறு பின்னணி உட்பட
வர்ணம் தீட்ட வேண்டும். தேவை
ஏற்படின் சில பின்னணிகளை நீங்கள் வரையவும்
முடியும்.
பெற்றோர் உறுதிப்படுத்தல் இவ் ஓவியத்திற்கு எனது பிள்ளை சுயமாக வர்ணம் தீட்டினார் என்பதை உறுதி செய்கிறேன்.
(பெற்றோர் ஒப்பம்)
ற பாராட்டுக்குரியவர்கள்
தரம் - 02
தரம் - 03 01 ஆம் இடம்
01 ஆம் இடம் சாரங்கன் குகேஸ்வரன்
| எம்.எம்.அப்துல்லாஹ் 51, 1/2 பீட்டர்ஸ்
|இல. 179 நீயூஎல்பிட்டிய வீதி, தெஹிவளை.
கெலிஓயா. 02 ஆம் இடம்
02 ஆம் இடம் N. Abthullah, 540,
எ. டெனிஷியா Hospital road,
20/1 ஈச்சமோட்டை, sainthamaruthu -7
பீச் றோட், யாழ்ப்பாணம் 03 ஆம் இடம்
03 ஆம் இடம் கி.ஷாம்
எஸ். பரிணிதாஸ்ரீ யா/கட்டுடை சைவ
10. மாதுமை வீதி, வித்தியாசாலை
தேவாநகர், திருமலை
63 ஒளிஅரசி

Page 65
பணப்பரிசிலுக்கான
இப்பகுதியில் இடம்பெறும் கணிதப் சரியான விடைகளைத் தபாலட்டையில் எ எமது முகவரிக்கு இம்மாதம் 25 ஆம் திக கூடியவாறு அனுப்பும் தரம் 4, 5 மாணவச் ஊக்குவிக்க உள்ளோம். தொலைபேசிஇலக்கத்தை
குலுக்கல் முறையில் இடம்பெறும்.
1ஆம் பரிசு 750/=
2ஆம் பரி
500/=
கணிதம்
முத்துக்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடம் நேரத்தில் விற்பனை செய்து பணமாக்க விரும்பினார். வீ என யோசித்தார்.
உடனே அவருக்கு அந்நாட்டு அரசன் நினைவிற்கு வந். உள்ளனரே! அரசனிடம் எடுத்துச் சென்றால் அனைத்து மு என நினைத்தார். - அரண்மனைக்குச் சென்று அரசனிடம் முத்துக்களை வா கும் முத்துக்களைப் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. - அந்தக் காலத்தில் விலையைப் பணமாகக் கூறுவது வழ யாக வைத்து முதல் முத்து 1 பணம் , இரண்டாம் முத்து முத்து 4 பணம், ஐந்தாம் முத்து 5 பணம், ஆறாம் முத்து 6 பணம், ஒன்பதாம் முத்து 9 பணம் என்றார்.
விலையைக் கேட்ட அரசன் அனைத்து முத்துக்களையு வியாபாரியே, என் 3 பெண்களுக்கும் இந்த முத்துக்க முத்தும் சரியாக வர வேண்டும், விலையும் சரியாக வரவே என்றார்.
வியாபாரியும், அரசரே தங்கள் விருப்பப்படியே கொடுக்கிறேன் என்று பங்கிட்டுக் கொடுத்தார். ( முத்துக்களையும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தார்? ங்களேன்.
போட்டி - 2 இல் பரிசு பெறுவே
கணிதப்புதிர் 01 ஆம் பரிசு எச். அப்துல் ஹலிக், இல. 356 ஜூம்மா மஜீட் வீதி, அக்வர் நகர், வத்தளை. 02 ஆம் பரிசு
மு. ஹரினி, இல. 179 தாழ்வுபாடு வீதி, எழுத்தூர், மன்னார். 03 ஆம் பரிசு
முஹமத் சாஜித், களு / ஜீலான் நவோதய கல்லூரி, - ஹேனமுல்ல, பாணந்துறை. ஒளிஅரசி 64
விடுகதை 01 ஆம் 1 ச. மினுனா, 107
Hendala ferry Mattakkuliya, Co!
02 ஆம் | Mahe Shivan N No - 81/74 Nega
Colombo -
03 ஆம் | S. Hiruni, 91/21 ; Mattakkuliya, col

போட்டி -05
புதிருக்கும் விடுகதைகளுக்குமுரிய ஐதி 3 ஆம் பக்கத்தில் காணப்படும் நிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் செல்வங்களுக்கு பரிசில்கள் வழங்கி குறிப்பிடதவறவேண்டாம்.தெரிவுகள்
சு
3ஆம் பரிசு
250/=
புதிர்
| 9 முத்துக்கள் இருந்தன. அனைத்தையும் ஒரே பிற்பனை செய்ய யாரிடம் கொண்டு செல்லலாம்
தார். நம் அரசனுக்குத்தான் 3 பெண்குழந்தைகள் த்துக்களையும் உடனடியாக வாங்கிக் கொள்வார்
ரிசைப்படுத்திக் காட்டினார். அரசனுக்கும் அரசிக்
என்ன விலை என்று கேட்டனர். க்கம். அதன்படி வியாபாரி, முத்துக்களை வரிசை - 2 பணம், மூன்றாம் முத்து 3 பணம், நான்காம் பணம், ஏழாம் முத்து 7 பணம், எட்டாம் முத்து 8
ம் வாங்க விரும்பினார்.
ளை நீயே சமமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிடு. சண்டும். சிறு வேறுபாடுகூட வந்துவிடக் கூடாது
விடுகதைகள்
த
- பங்கிட்டுக் வியாபாரி 9 கண்டுபிடியு
1. சுற்றும்போது மட்டும் சுகம்
தருவாள். அது என்ன ? 2. செய்தி வரும் பின்னே, மணி
யோசை வரும் முன்னே. அது
என்ன? பரிசு 7/12 AC
3. கல்லுக்கும் முள்ளுக்கும் Road,
அஞ்சாதவன், பள்ளநீரைக் Lombo -15,
கண்டு பதைபதைக்கிறான். பரிசு
அது என்ன? armitha
கலர்ப்பூ கொண்டைக்காரி, mbo Road
காலையில் எழுப்பிவிடு வாள்.
அது என்ன? பரிசு
கந்தல் துணி கட்டியவன், geunupura
முத்துப் பிள்ளைகளைப்பெற்று ombo -15.
மகிழ்ந்தான். அது என்ன?
4
14.

Page 66
தரம் 05 மாணவர்
கட்டுரை
ஜூலை மா
எமது வ மேற்படி தலைப்பில் சுயமாக சித்திரம் வரை வசனங்கள் எழுதி எமக்கு 1003.2014க்குள் 4 கூப்பனை நிரப்பி அதனை வெட்டி ஓவியத்திற்
முகவரிக்கு அடி நிபந்தனைகள்:
ஒவியங்கள் 'ஏ' அளவிலான வெள்ளைத் விரும்பிய கலர் வர்ணங்கள் பயன்படுத்தப் இதில் வெளியாகியுள்ள கூப்பனின் மூலப் சேர்த்துக்கொள்ளப்படும். மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் ! பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ் கடி அனுப்பப்படும் ஓவியங்கள் அனைத்தும் புல் இதற்கு ஏற்றவாறு உங்கள் கடித உறைக் ஒட்டப்பட்ட இன்னொரு கடித உறையை ன
“அழகாக வரைவோம்; அ | மேலதிக தொடர்புகள்
கடந்த மாத கல்வி அர அறிவியல் விடுகதைகள் ) 1) ஆபத்து
- 2) கண்மணி 3) | 4) பட்டு
5) பழனி தரம் 5 மாணவர்களுக்கான ஓவியப் போட்டிக் கூப்பன் முழுப்பெயர் : பிறந்த திகதி : .
முகவரி
தொலைபேசி இல. :
பெற்றோர் ஒப்பம் : ..
திருமண வாழ்த்துக்கான கூப்ப மணமக்கள் பெயர் :... திருமண திகதி திருமண மண்டபம் :.

களுக்கான ஓவியக்
ப் போட்டி தத் தலைப்பு பகுப்பறை
பந்து வர்ணம் தீட்டி, அந்த ஓவியம் தொடர்பான 5 கிடைக்கக் கூடியவாறு கீழ் உள்ள ஓவியப்போட்டிக் குப் பின்பக்கத்தில் ஒட்டி4ஆம் பக்கத்தில் உள்ள அப்பி வைக்கவும்.
அனுசரணை
COLORCRAFT LANKA (Pvt) Ltd
'#119, BANKSHIAL.., COLOMBO 11.
த்தாளில் மட்டுமே வரையப்பட வேண்டும்.
படலாம். பிரதியை வெட்டி ஒட்டிய ஓவியங்கள் மட்டுமே போட்டியில்
முதல் மூன்று வெற்றியாளர் களுக்கும் 3,000/= இதமும் அனுப்பி வைக்கப்படும். ள்ளியிட்டு மீண்டும் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். -குள் உங்கள் விலாசம் எழுதப்பட்டு ரூ. 5/= முத்திரை வைத்து அனுப்பிவைக்கவும். றிவுபூர்வமாக எழுதுவோம்” தக்கு : 071 4273035)
சி பகுதிக்கான விடைகள்
கணிதப்புதிர் நிலா
40 சதுரங்கள்
ஒளி அரசியின் பிறந்தநாள் வாழ்த்து கூப்பன் முழுப்பெயர் :
புகைப்படம்
வயது :
பிறந்த திகதி :
முகவரி :
தொலைபேசி இல. :
65 ஒளிஅரசி

Page 67


Page 68
DRANAGFER'S AS
INDIAN MODERN HERBAL CARE HOSPITAL ADDALATGETA ஆம் பாகூர் நகரின் அத்தியது நவீன வவத்தியசாலை - அட்டாளைச்சேயன
වෙදය නඉන්දියානු නවීන රෝහල අට්ටාලෙයිචිශ්චියි .TIG
Body Screen
Medical Report
Auays
ask For e-test
Offer advance testing option for your * Provides excellent clinical success. Ensure superior indian modern treatment
Web : ww
இலவச மருத்துவ பரிசே
வாசகர்களே அடுத்த மாதம் முதல் ஒளி அர வினாக்களுக்கும் சரியான பதில் எழுதி எமக் மூவருக்கு உங்கள் பிரதேசங்களில் இருந்தவா? நோய்களைக் கண்டறியும் இலவச மருத்துவ பரிே நவ்வர் ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்துள்ளார். .
Erandi Stylin Salon a
Erandi Mayakaduwa PEROFESstONAL SECTIONS
ஹெயார் ஹெயார் ஹொயார்டர்
ரீபவுண்
பேமி ஹெயார்! ஒயில் ம
பேஸி ஐ புரோஸ் & 6 பெடிகுயர் & 5
வேக் பிரைடல் வெழங்கே கேக்
071239 4578

Mizaj Concept Reference only
Full Body Screeing ia/ அரங்கம்
Full Body Checkup 03p//ta
Towards Health Risk Assessment for Investingations வியுடன் இணைந்த புத்தம் புதிய உடற் பரிசோதனை நிலையம்
உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மருந்துகள் மூலம்
குறித்த சில நிமிடங்களில் முழு உடலையும்
பரிசோதித்து கணினி அறிக்கை வலிகள் மற்றும் உடல் நோவுகளோ இல்லை. இரத்தம், சிறுநீர் தேவையில்லை.
health Problem.
Nagfer BUMS. MSC Govt. Medical Officer (Ayurvedic Services)
SLAMC- 11125 'Tele : 0773170448 mail: nakfer@gmail.com "w.drnakferayurveda.com
சாதனை Free E. testing சியில் கேட்கப்படும் மருத்துவம் தொடர்பான மூன்று கு அனுப்புவர்களுக்கு அததிஷ்ட்ட அடிப்படையில் ரே இலத்திரனில் முறை மூலம் உங்கள் உடலிலுள்ள சாதனையென்றை மேற்கொள்ளும் வசதியை வைத்தியர் அடுத்த மாதம் முதல் போட்டிக்குத் தயாராகுங்கள்.
கட்டிங் கலரிங் ட்மென்ட்ஸ்
SPORTS COMPETITION SPONSOR
IBOM
molten
for the rialak
ры
':) ) 2) (*)) அப்ப
உன்ட் &
சஜ்
แล้ว பஸ் திரடிங் மனி குயர்
Wo
carlton
திங்
2 mas pro M YONEX SPORTS PAVILION
ரஸிங் க்ஸ் & ர்ஸ்
78 B, Galle Road, Dehiwala (North) Dehiwala.
Tel: 0112714764 I011 5232229
ஒளிஅரசி