கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 5வது தேசிய பிரதிநிதிகள் மகாநாடு 2000: செயலாளர் அறிக்கை

Page 1

6a). Soror
1999-2OOO

Page 2
தலிை தோழர். P. பண்டார -
மூத்த உதவி தோழர், AT நவரத்ன -
2 g56) is தோழர். W. மிகுந்துகுலசூரிய
பொதுச்ெ தோழர், M.R. ஷா -
மூத்த உதவி (35T psi. C.W.W. J.g55Tudi
உதவிச் செ தோழர். நிமல் J பெரேரா -
2d 656fa 6a தோழர். P. எதிரிசிங்க - ஹற்
உதவிச் செ தோழர். விமல் சந்திரசேன .
பொருள் தோழர், K.H. ஞானதாச - ே
உதவிப் ெ தோழர். D. போயகொட -
 

0வர்
மக்கள் வங்கிக் கிளை
வித்தலைவர் இலங்கை வங்கிக் கிளை
தலைவர் ப - மக்கள் வங்கிக் கிளை
சயலாளர் வர்த்தகவங்கிக்கிளை
ச்செயலாளர்
க - மக்கள் வங்கிக்கிளை
ஈயலாளர் 1
இலங்கை வங்கிக் கிளை
யலாளர் 11 ]றன் நஷனல் வங்கிக்கிளை
பலாளர் III
அபிவிருத்தி வங்கிக்கிளை
ாாளர் தசிய சேமிப்பு வங்கிக்கிளை
பாருளாளர்
இலங்கை வங்கிக்கிளை

Page 3
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
5 வது தேசிய பிரதிநி i gayůnutí 15ůn 35855 மஹரகம இளைஞ
பொதுச்செயல தோற்று
அன்பின் தோழ தோழி,
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் அன வங்கிக்கிளைகள், அலுவலகங்களை பிரதிநிதித்துவட் தோழிகள் உட்பட உத்தியோகத்தர் குழு அங்கத்தவர்க தலைவர்களையும், அழைக்கப்பட்ட விருந்தினர்களையும் வந்துள்ள அங்கத்தவர்களையும் உணர்வுமிக்க தோழ 1988-2000 பதவிக்காலத்திற்கான பொதுச்செயலாள வேண்டுகின்றேன். கடந்த உத்தியோகத்தர் தெரிவின்போது போட்டிய செய்யப்பட்ட எல்லா கிளைச்சங்கத்தினதும் பிரதிநிதி நிகழ்ச்சியாக இன்றைய தினத்தை கருதுகின்றேன்
இதற்கு முன்பு தனியார் துறையின் சம்பளப் ே சம்பளப் போராட்டம் மற்றும் அரசியல் பதவி உயர் முகமாக 1999/04/24 ம் திகதி அவரச பிரதிநிதிகள் அமைப்பு கூட்டங்களிலும் கிளை விஜயங்களின் போ வருடங்களாக பொதுச் செயலாளர் என்ற வகையில் முடியுமானதையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். தேசிய மட்டத்திலும் பொது விவகாரங்களிலும் நீங் தலைமைத்துவம் என்பன எமது சங்கத்தின் உயிர்நா கொண்ட குறுகிய தொழிற்சங்கம் ஒன்றிலிருந்து வி( வழங்கும் முற்போக்குப் பிரவாகமொன்றை கட்டியெழு முக்கிய சவாலாகும். அச்சவாலை வெற்றிக் கொள்ளு இருக்கின்றது என்று நம்புகின்றேன். உங்கள், தனி ஆற்றலின் அடிப்படிடையில் சங்கத்திற்கு மட்டுமன்றி வழங்க முடியுமாகட்டும் என்பது எமது பிராத்தனையா கூடியிருப்பது கடந்தகால செயற்பாடுகளை மீளா கொள்வதற்கே. சங்கத்திற்கு,உழைக்கும் மக்களுக் தாக்கத்தை ஏற்படுத்தும் பல பிரேரணைகள் இன்று உங்களுக்கு கிடைத்துள்ள குறுகிய காலத்துள் ஊட
தொழிலாளர் வர்க்க நிலைப்பாட்டுக்கு ஏற்ப சமூக முற் வாதத்திற்கும் இசைவாக வாதாடி இவ்யோசனைக6ை நம்புகின்றேன்.

நிகள் மாநாடு 2000
வெள்ளிக்கிழமை ர் நிகேதினத்தில் ாளர் அறிக்கை
வாய்
னத்து அங்கத்துவதிற்காக நாடு பூராகவுமுள்ள படுத்தி வருகை தந்துள்ள பிரதிநிதித்துவ தோழர், ளையும், மாவட்டத்தலைவர்களையும், கிளைச்சங்கத் , ஊடகவியலாளர்களையும், பார்வையாளர் மட்டத்தில் மையுடன் வரவேற்று உத்தியோகத்தர் குழு சார்பாக ர் அறிக்கையை சபையில் முன்வைக்க அனுமதி
பின்றியும் பெரும்பான்மை வாக்குகளாலும் தெரிவு களின், ஒரு சம்பிரதாயமாக ஒன்றுகூடும் வரலாற்று
போராட்டம், அரச வங்கித்துறையின் 8% பாக்கிச் rவு தடுப்பு போராட்டம் என்பவற்றை பலப்படுத்தும்
மாநாட்டைக் கூட்டியுள்ளோம். அத்துடன் மாவட்ட தும் உங்கள் அனைவருடனும் கூடி கடந்த இரண்டு சிறந்ததொரு, தொடர்ச்சியான உறவை வைத்திருக்க சங்கத்தினதும், அங்கத்தவர்களினதும் மேம்பாட்டுக்காக கள் காட்டும் ஆர்வம் உங்களது பார்வை மற்றும் ாடியாகும். வெறுமனே நலன் புரிதலை ஆத்மாவாக் Sப்பட்டு உழைக்கும் மக்களுக்குத் தலைமைத்துவம் ப்புதல், நீங்களும் நானும் இன்று முகம் கொடுத்துள்ள ம் ஆற்றல் உங்களது அர்பணிப்பு மூலம் உங்களிடம் |ப்பட்ட, கூட்டான அர்பணிப்பு மற்றும் அணிதிரளும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் தலைமைத்துவம் கும். முன்னணி தலைமைத்துவமாக இன்று நீங்கள் , ப்வு செய்து எதிர்கால பாதையைச் செப்பனிட்டுக் த பொதுவில் நாட்டின் முன்னேற்ற பாதைக்கும் கலந்துரையாட பட உள்ளது. இவ் யோசனைகளை றுத்து பார்க்க முடியும் என்பது எனது அனுபவமாகும்.
போக்குப் பாசறையினதும் இடது, சாரியின் கோட்பாட்டு ா ஜனநாயக ரீதியில் நிறைவேற்றுவீர்கள் என நான்

Page 4
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
தேசிய அரசியல் பின்னணி. கடந்த சிறிது காலத்திற்குள் நாட்டில் நிலவும் நெருக் கடிகளுக்கு தீர்வை காணி பத ல பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இருக்கும் இயலாமை மேலும் உறுதியாகியுள்ளது. பணக்கார வாக்கத்தின் சுரண்டல் எல்லா வகையிலும் தீவிரமடைந்து வருவதுடன் ஒடுக்கப்பட்ட, மக்கள் நசுக்கப்பட்டு தூசு தூளாக போகும் அளவிற்கு அவர்கள் சமூக, பொருளாதார ஒடுக் கு முறைகளுக்கு பலியாகி வருகின்றனர்.
தேசிய பொருளாதாரமொன்றைக் கட்டி எழுப்புவதற்குப் பதிலாக திறந்த பொருளாதாரம், பூகோளமயமாக்கல் ஊடாக தேசிய வளங்களையும, அரச தொழில் நிறுவனங்களையும் தாரை வார்க்கும் திட்டங்கள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அமுல்படுத்தப்படுகின்றன.
சந்தர்ப்பவாதம். சந்தர்ப்பவாதமாக அன்றி அர்த்தமுள்ள நோக்கு ஒன்றோ செயற்திட்டமொன்றோ எந்தவொரு பணக் காரக் கட்சிக்கோ இருந்ததில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ தவறிநிற்பதுடன் அவர்களின் நிலைமைகள் எவ்வாறாயினும் வாழ்வதற்கான உரிமைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வறுமை, தொழில் இன்மை, கல்வி இன்மை, சமூக பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது செல்வந்த அரசியலின் அழிவுத்தன்மை கடந்த பொதுத் தேர்தலில் ஊழல்களினால் அம்பலமாகியது. மக்களின் பொதுசன வாக்குக் கூட வேட்டு வைக்கப்பட்டதுடன் அரசியல் களம் நாய்களின் போர்களமாக மாறியது. இனங்களுக்கிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வு என்பவற்றுக்கு பதிலாக புரிந்து கொள்ளாமையும் முரண்பட்டுக் கொள்ளலும் விரிவடைந்து வருகின்றது. 94 பொதுத்தேர்தலுடன் எழுந்த தொழிலாளர் வர்க்க ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இன்று கரைந்தோடி உள்ளன. ஒழுக்க ரீதியாக சமூகத்தில் தென்படும் சரிவு முழு அரசியலிலும் காணப்படும் வறுமையை அம்பலப்படுத்துகின்றது.
 

2
யுத்தம். இந்த நாட்டின் அனைத்து சமூக அரசியல் பொருளாதார வழிமுறையை வழிநடத்தும் நேரடிச் சக்தியாக யுத்தமும், வன்முறையும் சமூக மயமாகி வருகின்றது. இந்த இரண்டு வருடங்களாக பொதுஜன ஐக்கிய முன் னணியும் யுத்த மனோபாவத்தை விதைத்தே செயல்பட்டு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பெரும்பாலான சிறு கட்சிகள் இந்த யுத்த மனோபாவத்தை விதைக்கும் போட்டியாளர்களாக மாறியுள்ள தன்மை தெளிவாக புலனாகின்றது. அரசாங்கம் அரசியல் தீர்வொன்றைப் பற்றி பேசிக் கொண்டே யுத்த நம்பிக்கையை மக்களின் மனங்களிலிருந்து மறைந்து போகச் செய்ய தனது அரசியல் இயந்திரம் அனைத்தையும் பாவித்த நிலைமை வெளிகானகூடியாதாகவுள்ளது. இதுவரை மக்களிடம் நிலவிவந்த அரசியல் தீர்வு, யோசனைப் பொதி, அரசியல் யாப்புச் சீர்திருத்தம் என்பன பற்றிய ஆர்வம் இன்று முறிந்துள்ளது. நாட்டில் பொலிஸ் படை இராச்சதமொன்றில் இலட்சணம் அதிகரித்த வண்ணம் இருப்பதால் தெற்கில் நிலவும் அமைதியில் கூட பயங்கரமான நிர்பந்தம் ஒன்று ஊசலாடுகின்றது. கொழும்பு பிரதான வீதியின் மத்தியில் பெண்ணை கூட நிர்வாணமாக்கி சோதனை இடும் அளவிற்கு நகரத்தில் குண்டு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
யுத்தத்திற்காக பொருளாதாரமொன்றிலிருந்து ஒதுக்கப்படும் செல்வம் 25%ஐயும் தாண்டிச் செல்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனினும் அழியும் மானிட உயிர்கள், சொத்துக்கள் இழக்கப்படும் காலநேரம் துயரப்படும் மனித சமுதாயம் என்பன இப்புள்ளி விபரங்களில் உள்ளடக்கப்படவில்லை ஆண்டொன்றுக்கு ரூபா 5000 கோடி யுத்தத்திற்காக செலவிடப்படுகின்றது என்று அரசாங்கமே கூறுகின்றது.
இவ்யுத்தத்தில் அதிகம் தோள்கொடுப்பவர்கள் இந்நாட்டின் விவசாய, தொழிலாள மக்களாவர். தேசத்தைப் பாதுகாக்கும் நிதி என்ற பெயரில் ஏற்படுத்தப்ப்ட்ட நேரடி யுத்த வரிக்கு இதுவரை பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சம்பளங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. நாம் விலை கொடுத்து

Page 5
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
வாங்கும் மருந்து மாத்திரை முதல் சவப்பெட்டி வரை பல வேறு வகையான வரிகள் மூலம் அற விடப் படுத் துப் படுவதுடன் அவி வாறு அறிவிடப்படும் பணத்திலிருந்து கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கு செலவிடப்படும் தொகையை விட அதகரித்த தொகை யுத்தத் தரிற் கு செலவிடப்படுகின்றது.
மனசாட்சி அற்ற சமூகம் அரசாங்கமும், அரசியல் கட்சிகளின் ஊடகங்களும் போட் டி இட்டுக் கொணி டு யுத் தவாதத்தை அதிகரிக்கும், போக்கினால் மனசாட்சி அற்ற சமுதாயமொன்று உருவாகியுள்ளது. படுபாதக செயல்கள் பற்றியேதும் கவலைப்படாத தமது வேலையை மட்டும் பார்த்துக் கொள்ளும் சமூகமொன்றை தோற்றுவிப்பதில் யுத்த உணர்ச்சி வெற்றி கொள்வது காணப்படுகின்றது. யுத்தத்தினால் அங்கவீனமான இளைய சமுதாயம் பிணம் இல்லாத மரணவீடுகள், அநாதைப் பிள்ளைகள், பரம்பரை அழிந்த கிராமங்கள, வதைமுகாம்கள், அநாதை முகாம்கள் என்பன தொகை தொகையாக உருவாக்கப்பட்ட போதிலும் அதற்காக சற்றும் கவலைப்படாத வக்கிரத்தன்மை நம் கண்முன்னே தெரிகின்றது. யுத்த வீரர்களின் தொகை சார்ந்த பஸ் தரிப்பிடங்கள் சொல்லும் கதை இதுவாகும். பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியல் தீர்வு பற்றி எல்.ரீ.ரீ.ஈ எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது அவர்களின் நடவடிக் கைகளிலிருந்து தெளிவாகின்றது. அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த கடன் உதவியினை பெற ஐக்கியம், தீர்வு முன்வைக்கப்படுவதையும், சிங்கள வாக்குகளை பெற அதிலும் அரசியல் இலாபம் கருதி யுத்தத்தை வளர்த்து வயிறு வளர்ப்பதையும் இனியும் மூடி மறைக்க முடியாது. இதனால் எமது நாடு பிரிந்து சென்றதொரு தேசமாக தற்பொழுது மாறியுள்ளது எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் அமெரிக்க அரசாங்கத்தினால் பயங்கரவாத இயக்கமாக பெயர் குறிக்கப்பட்டுள்ளது என எமது நாட்டின் அரசும், ஊடகங்களும் மார்தட்டிக் கொண்டாலும் எல்.ரீ.ரீயின் அடிப்படை சர்வதேச ரீதியிலோ அல்லது ‘தேசிய ரீதியிலோ எவ்வித அசைவிற்கும் உட்படவில்லை என்பது விமர்சகர்களினது கருத்தாகும். 99 ஜனாதிபதி

3
தேர்தலில் பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும், பச்சை பச்சையாக இனவாத பிரசாரமொன்றை மேற்கொண்டு சென்றது. 94ஆம் ஆண்டில் இருகட்சிகளும் நின்றவளர்ச்சிப் பெற்ற தாரளத் தன்மை அடிப்படையிலிருந்து இன்று பல கால தூரம் பின்னோக்கிச் சென்றுள்ளன.
2000 மே மாதமளவில் வடக்கின் யுத்த முனையில் ஏற்பட்ட பின்னடைவுகளால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அதிர்ச்சியினால் அரசாங்கம் யுத்த முஸ்தீபுகளை அதிகரித்தது. அதனுள் தொழிலாள வர்க்கத்திற்கு பிகட்டிங் தடை, ஊர்வலம் செல்ல, அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடியாத அளவிற்கு அவசரகாலச் சட்டம் பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் (PTA) போன்று அவசரகால சட்டத்தின் கோரப் பற்களையும் தொழிலாளர் வர்க்கத்தை அடக்க இன்று அரசாங்க இயந்திரம் வர்த்தக சமூகத்தைப் பயன்படுத்து கின்றது. சில எசமான்கள் அவசரக் காலச் சட்ட தி தைப் பயனர் படுத் தி ஊழியர்களை விலக்கியுள்ளார்கள்.
அரசியலமைப்பு முறை புதிய அரசியலமைப்பிற்கு எதிராக கொழும்பில் ஏற்படுத்தப் பட்ட இனவாத கோஷமானது அரசாங்கத்தால் கட்டியெழுப்பப்பட்ட இனவாதப் பூசலை அரசாங்கத்தாலேயே சீரணிக்க முடியாமல் போய் விட்டது என்பதை காட்டுகின்றது. எனினும் உணி மைச் சகி தரிகள் அவற்றில பங்கு கொள்ளவில்லை. இவ்வரசியலமைபிற்கு எதிராக முதலாளித்துவ அரசியற் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட கூக்குரல் வெறுமனே கோத்திர வாதத்தின் அடிப்படையில் எழுப்பபட்டதாகும்.
2000 பாராளுமனி ற பொதுத் தேர்தல யுத்தமானோபாவத்தில் செயல்பட்ட முதலாளித்துவ, பரிபாலனர்களுக்கோ அவர்களது மாற்றுக் கருத்துக்ககாரர்களுக்கோ அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தந்து சமாதானமொன்றை ஸ்தாபிக்க முடியாத நிலையின் இயலாமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறானதொரு சீர்கேடான கட்டத்தில் பகுத்தறிவுடன் செயல்படக்கூடிய தொழிலாளர் வர்க்கம் தனது பொறுப்புக்களை இனங்கண்டு செயல்படாவிட்டால் அது பாரதூரமான குற்றமாகும்.

Page 6
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
அக்டோபரில் பிந்துனுவெவ தடுப்பு முகாமில் இரு நீ தோர் படுகொலை முழு மனித சமுதாயத்திற்கும் பெரும் இழுக்கு மட்டுமன்றி கோத் திரவாததி தின் வக் கிர தனி மையை வெளிக்காட்டுவதாகும். அதற்கு தோட்ட பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்பு இனவாத தீச்சுவாலை பரவியது நம்பிக்கைக்கு ஏற்பட்ட பாரதூரமான அடியாகும்.
இவ்வாறானதொரு மந்தகார சமயத்தினுள் தொழிலாளர் வர்க்க அமைப்பு என்ற வரிசையில் நாம் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்விற்கும் சமாதானத்திற்குமான நம்பிக்கையை வைத்திரு க்கின்றோம். அதனை வெறுமனே நம்பிக்கையாக மட்டுமின்றி யதார்த்தமாகவும் ஸ்தாபிக்க செய்வதை எமது நிகழ்ச்சி நிரலின் முதலாவதாக ஆக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
பொருளாதாரம்.
ஏழை பணக்கார வித்தியாசம் மேலும் வறுமையை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வருகின்றது. சமூக முன்னேற்றம் அரசியல் மாயை ஆகியுள்ளது. கொலை, கொள்ளையில் இலங்கை தென்னாசியாவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என தென்னாசிய மானிட அபிவிருத்தி பற்றிய 1999 ம் வருட அறிக்கை பிரகடனப்படுத்தியுள்ளது. தனிநபர் மதுப்பாவனையில் எமது நாடு இன்னமும் உலகில் அதிச உச்சக்கட்டத்தில் இருப்பதும் தற்கொலையில் முன்னிலையில் நின்று வருவதும் பிரசித்த விடயமாகும். இவற்றின் மூலம் பொருளாதார வீழ்ச்சியின் மானிடத் தாக்கங்களை இனங்கண்டு G35T6f 61T6)TLD.
துறைமுகங்களை தாரைவார்த்தல் அரச பண்ணைகளை விற்பனை செய்தல் ரெலிகொம் மீதிப் பங்குகளை விற்பனை செய்தல், எயார்லங்கா கலைப்பு, பொஸ்பேட் விற்பனைக்கு கள்ள ஒப்பந்தம் செய்தல், சுதேச விதேச வங்கியிடம் பாரிய அளவில் கடன் வாங்குதல் என்பவற்றின் வாயிலாக பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணப்படுகின்றது.
தேசிய நலன்களை முன்வைத்து சுதந்திரமான திட்டமிட்ட பொருளாதாரம் ஒன்றுக்கு பதிலாக முதலாளித்துவ மக்கள் பூகோளமயமாக்கல் அவைக்குள் நிபந்தனையின்றி அடிபணிதல் பொருளாதாரத்தின் முக்கிய இலட்சணமாக உள்ளது.

விவசாயி
விவசாய உற்பதி திகளினி விலை புல்லுக்கட்டின் பெறுமதிக்குத் தள்ளப்பட்டுள்ளது. 99ம் ஆண்டளவில் மலைநாட்டு உருளைக்கிழங்கு விசாயிகள் மீண்டும் புனர்வாழ்வு பெறமுடியாத அளவிற்கு கையே நீ தும் நிலை க்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நான்கு மிளகாயப் விவசாயிகள் விற்பனை செய்த முடியாத மிளகாயை பாதை நடுவில் வைத்து எரித்து சிறை விலங்கை மாட்டிக் கொண்டனர் எனவும் அநுராதபுர வங்கிக் கடனை செலுத்த முடியாத விவசாயிகள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் தெரிவித் தன.
நெல் சந்தைப்படுத்தும் சபையை கலைக்கும் மசோதா பாராளுமனி றத் தல தோல வி அடைந்தபோதும் நெல் சந்தைப்படுத்தும் சபையை கலைந்து போகச் செய்வதன் ஊடாக நெல் விவசாயிக்கு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பு முற்றாக அழிக்கப்ப்பட்டுள்ளது. திஸ்ஸ மகரகம, தனமன்வில, லுனுகம்வெர விவசாயிகள் மண்வெட்டி, அரிவாள், ஏர், கலப்பைகளை கழுத்தில் வைத்துக் கொண்டு வழமையான கோவணத்துடன் ஊர்வலம் சென்று தமது உற்பத்திகளை நியாயமான விலையில் கொள்வனவு செய்யும்படி அரசாங்கத்தை வற்புறுத்தினர்
எமது சங்க காரியாலத்திற்கு வந்த ஹிங்குராகொட பிரதேச விவசாயிகள் அமைப்பு பிரதிநிதிகள் இருபோகங்களில் நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாமல் அழிந்து போவதாகவும் உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர தமக்கு வேறு முடிவெதுவும் கிடையாது எனவும் தெரிவித்தனர். அவ்விவசாயிகள் உத்தரவாத விலையொன்றினை அளிக்குமாறு கேட்டு செய்து சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு எமது சங்கம் ஆதரவளித்ததன் காரணம் விவாசாயிகளின் பரிதாப நிலைக்கு ஒரே தீர்வு உத்தரவாத விலையே என நாம் கருதியமையாகும். மிளகாய், பம்பாயப் வெங்காயம், உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் தினத்தில் வரி அற்ற இந்தியா உற்பத்தியால் சந்தை நிரம்பி வருவதாகவும் நெல் அறுவடைக்காலத்தில் வெளிநாட்டிலிருந்து அரிசி பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஹிங்குராகொட ஹரமானிஸ் என்ற விவசாயி எமக்குச் சுட்டிக் காட்டி தொழிலாள

Page 7
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
தலையீட்டை எதிர்நோக்கினார். பொதுத்தேர்தலின் நிமித்தம் நெல்லின் உத்தரவாத விலை 13 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட போதும் அவ் விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய தாபனமொன்று இல்லை என விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர். திறந்த பொருளாதரமும் பூகோளமயமாக்கலும் இன்று விவசாயிகளை மும்முனை அச்சுறுத்தலின் மத்தியில் வாழும் அப்பாவிகளாக மாற்றியுள்ளது
தொழிலாளர் வர்க்கம். s FLDu ITS'LDu | Epú Lög5, 5 sÖ æ T6úlæ Outgoing முறையில் மனித உழைப்பை பெற்றுக் கொள்ளும் கீழ் தரமான முதலாளித்துவ உபாயங்களால் உழைக்கும் மக்களை வர்க்க ரீதியில் ஒருங்கமை ப்பது கடினமாயுள்ளது. இன்று மூலதனம் ஒன்றை வைத்து கொண்டு இருக்கையில் உழைப்பு வெவ்வேறாக சிதைந்து சிதறிச் செல்கின்றது. உழைக்கும் மக்களில் 70%-80% இடைப்பட்ட தொகையினர் தொழிற்சங்கங்களில் இணைவது எவ்வாறாயினும் குறைந்தபட்ட அளவிலே " இவர்கள் யாவரும்அமைப்பு ரீதியில் ஒன்றுபடவில்லை என்பது தொழில் திணைக் களத்தின் 75வது வருடாந்த பூர்த்தியின் போது கணக்கிடப்பட்டுள்ளது. விலாசம் இல்லாத தொழில் சமுதாயத்தை பங்களிப்புச்செய்ய இதுவரை எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படா ததை இட்டு நாமும் வெட்கப்பட வேண்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நிலையமொன்றை கட்டி எழுப்பும் நோக்க போராட்டத்தை வெற்றிரகமாக்கி இத்தொழில்களை அமைப்பு ரீதியில் ஒன்றுப்படுத்தும் பொறுப்பு எமது சங்கத்தின் மீது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் போராட்டம்.
இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து சம்பளப் போராட்டம் ஒவ்வொரு வேலைத்தளத்திலிருந்தும் எழுந்த போதும் ஒருமித்த தன்ம்ை இன்மையால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனினும் அரசாங்கம் 600 ரூபா அலவன்சை 1000 ரூபாவாக உயர்த்தக்காரணம் தொழிலாளர் போராட்டமாகும்.
அரசாங்கம் சம்பள ஆணைக்குழு ஒன்றை நியமித்து தொழிலாளர்களை மெளனப்படுத்தினாலும் வாழ்க்கைச் செலவு ஒரே பாய்ச்சலில் உயர்வடைந்து செல்லும் நிலையில் சம்பளப் போராட்டம் மீண்டும் எழும்புவது சந்தேகமில்லை என்பது எமது நோக்கமாகும்.

ஊடகச் சுதந்திரம்.
எமது சங்கமும் சங்கத்தின் செயல் வீரர்களும் ஊடகச் சுதந்திரத்திற்காக போராட்டங்களை முதலாளித்துவ ஊடகங்கள் நடாத்தி உள்ளனர். எனினும் முதலாளித்துவ ஊடகங்கள் அடிக்கடி மூலதனத் தரிற்கு அடிமைப் படுவதை எமது போராட்டம் நிகழ்வுகள் எமக்குச் பாடம் கற்றுத் தந்துள்ளது.
தனியார், அரச வங்கி நெருக்கடியில் அநேக ஊடகங்கள் நடந்துக் கொண்ட விதத்திலிருந்து எமது அங்கத்துவம் உண்மையான ஊடக சுதந்திரத்தின் பெறுமதியை இனம் கண்டுள்ளது. வங்கி உரிமையாளர்களின் தலையீடு மற்றும் வர்த்தக விளம்பரங்கள் கிடைக்காது என்ற அச்சம் காரணமாக எமது அறிவித்தலொன்றைக் கூட வெளியிட பயப்பட்ட ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளோம். எமது நாட்டின் முதலாளித்துவ ஊடகங்கள் யுத்தம், வன்முறை மற்றும் சமாதானம் என்பவற்றை சிறந்த வியார பண்டங்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நாட்டின் பின்னடைவிற்கு ஒரு காரணியாக பொதுஜன ஊடகங்களின் சந்தர்ப்பவாத, இனவாத பிரசாரங்கள் அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்தவெர்ரு ஊடகத்தினதும் ஆதரவு இல்லாததால் புது விதிமுறைகளை பரிசோதித்துப் பார்க்கும் காலம் வந்துள்ளது. குறைந்தபட்சம் பொதுவான பத்திரிகையொன்றை ஆரம்பிக்க இன்று காலம் வந்துள்ளது சுதந்திர ஊடகம் என்ற மாயை யிலிருந்து விடுபடுவதும் பொதுவான ஊடகமொன் றினை கட்டி எழுப்பவதும் நம் முன்னுள்ள சவாலாகும்.
சர்வதேச நிலைமை தற்பொழுது கழிந்து செல்வது இருபதாம் நூற்றாண்டின் இறுதி சில தினங்களாகும். இந்நூற்றாண்டில் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. கைத்தொழில், புதுத்தொழில் புரட்சி பூர்த்தியடைந்து புது தொழில்நுட்பபுரட்சியை நோக்கி மனிதன் சென்று கொண்டிருக்கின்றான். நாசகரமான இரண்டு உலகமகாயுத்தங்களுக்கு சர்வதேச சமூகம் முகம் கொடுத்ததுடன் 3ம்உலகப்

Page 8
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 போரொன்று மூளாதிருக்க எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளன. மாக்சிச இலக்கியத்திற்கு மட்டுப்படுத்தியிருந்த சோசலிச புரட்சியை உலக சமுதாயம் கண்டுகழித்ததுடன் அது மனித இனத்திற்கு ஏற்படுத்தியிருந்த தாக்கங்கள் அநேகம். இந்நூற்றாண்டின் நடுவில் தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் தாபனம், உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக தாபனம் இன்று பூகோள மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கூட கையாடுகின்றது. சந்திரனில் கால் பதித்தமை மனிதனின் மாபெரும் பாய்ச்சல் என குறிப்பிடப்படு கின்றது. அணுவாயுத யுத்தத்தினால் இரசாயன ஆயுதங்களின் கசப்பான அனுபவங்களும் மனித மனதில் பேயாட்டம் ஆடுகின்றது. சீனப்புரட்சி, கியூபா புரட்சி, வியட்நாம் யுத்தம் என்ற உலக ஷோசலிச முகாம்கள் முறிந்துபோன போதும் மாக்சிசத்தின் மீது சர்வதேச சமூகத்தின் சிலுசிலுப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. சுரண்டல், அடக்கு முறை என் பவற்றின் அடையாளச் சின்னங்கள் போன்ற ஏகாதிபத்தியம் நவ காலணித்துவத்திற்கு பதிலாக அவலட்சணமான பூகோள மயமாக்கல், கோள கிராமம் என்பவற்றால் விழுங்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பம் ,திறந் த பொருளாதாரம், சர்வதேச முதலீட்டின் பெருக்கெடுப்பு. அண்மைய காலங்களில் சர்வதேச நிலைமையை வழிநடத்தும் சக்தி இயந்திரங்களாக மாறியுள்ளது. பூகோள மயமாக்கல் பற்றி ஆராயாது சர்வதேச அரங்கு பற்றி எதுவித கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள முடியாது.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியும் 50 வருடங்களாக தந்திரமாகவும், பலாத்காரமாகவும் சுயேட்சையாக அமுல் நடத்தும் திறந் த பொருளாதாரக் கொள்கை மற்றும் தடையற்ற வழித் தடங்கல்களுக்கு செய்யப்படும் வற்புறுத்தல் பற்றி இரு முறை சிந்திக்க வேண்டிய அவசியம் சர்வதேச சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. எவ்வித தேச எல்லையும் அற்ற பூகோளமயமாக்கலுள் வழிப்பறி முதலாளித்துவ வர்க்கம் பல்தேச கம்பனிகளுடன் புதைந்து வருவதுடன் 3ம் உலகமும் ஒடுக்கப்பட்ட மக்களும் பூகோளத்தின் அநாதைகளாகின்றனர்.
வறியநாடுகள் உலக மக்களை உலக வங்கிக்கடன் பளுவிலிருந்து விடுவிக்க வேண்டும்

என எண்ணிப் போராடும் சர்வதேச சக்திகள் 21ம் நுற்றாண்டின் வாயிலில் இருந்தே செயல்பட்டு . வருவது ஆறுதல் அளிக்கின்றது. உலக சனத்தொகையில் வறிய பகுதியினரான 1.3 பில்லியன் மக்களின் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ஒரு டொலரை விடக் குறைவானது. என சமீபத்தில் கணக்கிட்டுள்ளது.
முதலாளித்துவ பூகோளமயமாக்கல் பூவுலகிற்கு மனிதகுலத்திற்கு உயிர் தாவர இனத்திற்கு ஏற்படுத்திவரும் அழிவின் காரணமாக மாற்று அபிவிருத்திப் பாதையொன்றை தெரிந்து மயமாக்கல் பற்றிய பிரசார மாயைகளிலிருந்து விடுபடும் தேவை உலகின் அறிஞர் பெருமக்களி டையே சிந்தித்து சிறிதாக போசிக்கப்பட்டுள்ளது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஒளிவிடச் செய்துள்ளது.
ஸியடெல் கலவரம்
பூகோளமயமாக்கலுக்கு எதிராக 1999 ஆண்டு நவம்பர் 30ந் திகதி முதல் ஸியடெல் நகரில் தொடர்ந்து 14 தினங்கள் கிளர்ந்தெழுந்த கலவரம் தனியார் மயமாக்கலினால், உலக மயமாக்களினால் நுகர்வுவாதத்தினால் நசுக்கப்பட்டுள்ள உலக மக்களிடையே மாற்று அபிவிருத்தி திட்டமொன்றை தேடும் பயணமொன்றை தூண்டியுள்ளது. தொழிசார். மயமாக்கல் மற்றும் தொழில் சங்கங்களின் தலைமையில் சர்வதேச சுற்றாடவியலாளர்கள் விண்ணியலாளர்கள், மானிடவியாளருடன் அமெரிக் காவின் ஒடுக்கப் பட்ட மக்கள் அமெரிக்காவில் ஸியாட் நகரில் பிறந்த தகவல் உலகவங்கி சர்வதேச நாணய நிதிப் பிறந்தகத்தில் (W:T.O) உலக வர்த்தக தாபன மாத கூட்டத்திற்கு எதிராக முடுக்கிவிட்ட பாரிய பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் ஸியடெல் கலவரம் என வரலாற்றுப் பிரசித்தமாகியுள்ளது.
கனகாலமாக அமெரிக்கா முதலிய உலகின் பெரும் பொருளாதார வல்லரசுக்களும் ஐரோப்பிய யூனியன் முதலிய நாடுகளின் தலைவர்களும், பாரிய பலதேசிய கம்பனிகள் மற்றும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச நிதித்தாபனங்களும் மற்றும் திட்டமிடப்பட்ட உலக வர்த்தக தாபனத்தின் அமைச்சகர்களினதும் மாகாநாடு புத்தாயிரம் ஆண்டுடன் ஏற்படும் நவ

Page 9
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நூற்றாண்டின் பூகோள மயமாக்கல், உலக மயமாக்கல் வரலாற்றின் மூலமாக உபாய வழிகளையும் , திட்டங்களையும் வகுக் க கூட்டப்பட்டதாகும்.
135 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தனர். சர்வதேச வர்த்தகம்,கடன் சுற்றோட்டம் என்பவற்றை மென்மேலும் விரிவாக்கும் பொருட்டு நிகழச்சி நிரலொன்றை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்காக தயாரித துக் கொள்வது மாநாட் டினி தொனிப்பொருளாக இருந்தது. உலகிற்கும் மக்களுக்கும் இத்திட்டத்தினால் ஏற்படும் அழிவை இனங் கண்ட பெரும் பாலனோர் அக் கூட்டம் நடைபெற இருந்த மிக சொகுசுமிக்க ஸியாடெல் நகரில் 4 தினங்கள் கிளர்ச்சி செய்தனர். 'திறந்த வர்த்தகத்திற்கு பதிலாக நியாயமான வர்த்தகம் *இலாபத்திற்கு முன்பு வாழ்வதற்கான உரிமை ’பூகோளத்தில் சமாதானம் சமாதானம்' என குரல் எழுப்பினர். லண்டன் நகர் உட்பட இன்னும் பல ஐரோப்பிய நகரங்களிலும் அயர்லாந்து, இந்தியா, நேபாளத்திலும் WTO உலக வங்கி எதிர்ப்பு போராட்டங்கள் நாடுகளையும் நகரங்களையும் கலக்கியது.
உலக வங்கிக்கு எதிராக உலக எதிர்ப்பு
1999,2000 ஆண்டுகளில் உலக வங்கிக்கு எதிரான, உலக பொதுஜன அபிப்பிராயத்திற்கான கட்டுப்பாடுகள் தோன்றின. வறிய நாடுகளுக்கு அளிக்கப்பட்ட அனைத்து கடன்களும் பதிவழிக்கப்பட வேண்டும் என சர்வதேச விண்ணப்ப மனு ஒன்றுக்கு கைச்சாத்திடுவது அதன் குறியீட்டு வெளிப்பாடாகும். இவ்விண்ணப்ப மனுவில் நெல்சன் மண்டேலா, மைக்கல் ஜக்சன் போன்ற சர்வதேச பிரசைகள் கையொப்பமிட்டுள்ளனர்
2000 ஏப்ரல் 15, 16, 17ந் திகதிகளில் வாஷிங்டனில் நாடறிந்த IMF மற்றும் உலக வங்கி வகுத்த மாநாட்டிற்கு எதிராக ஸியடெல் வகையான எதிர்பொன்று மீணடும். எழும்பியது.
உலக வங்கி மற்றும் சர்வதேசக்கம்னியின் ஆதரவில் உருவாகியுள்ள மூன்றாம் உலகில் இரகசியமாக சம்பளம் வெறும் முதலாளித்துவ அதிகாரிகள் போட்டி பற்றியும் அம்பலமாகியுள்ளது என அறியக் கிடக்கின்றது.

G8 மாநாடு
1999 வருடத்தில் ஜேர்மானியின் ஹொலான் நகரில் நடைபெற்ற G8 (வளர்ச்சி பெற்ற தொழில் நாடுகள் 8 இன் மாநாடு) மாநாட்டிற்கு உலக வங்கியின் எதிர்ப்பு உணரப்பட்டது என்பதை மூன்றாம் உலகில் கடன்படுவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளின் கடன்களின் 100 பில்லியன் டாலர்ளை பதிவழிக்க ஏகமனதாக முடிவில் இருந்து உறுதியாகியுள்ளது. எனினும் இதுவரை 12 மில்லியன் டாலர்கள் மட்டுமே பதிவழிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் இருந்து அம்பலமாகின்றது.
இம்முறை தென் ஜப்பானில் ஒகினவோ தீவில் நடைபெற்ற மாநாட்டிலும் ஆசிய நாடுகளின் கடன் பதிவழித்தல், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்க ளுக்கு எதிராக போராடுதல, வறிய நாடுகளின் தொழில்நுடப் வளர்ச்சியை ஏற்படுத்துதல் , பாடசாலை செல்லாத பிள்ளைகளுக்கு கல்வி வசதிகளை பெற்றுக் கொடுத்தல் என்பன பற்றி இணக்கத்திற்கு வந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாடு நகரில் இவ்வாண்டு செப்டெம்பர் 8ந் திகதி நடைப்பெற்ற ஐக்கிய நாடுகளின் அரசாங்கத் தலைவர் மகாநாடு சர்வதேச மக்களுக்கு உணர்மையிலேயே முக்கியமானதாகும் . நாடுகளுக்கிடையிலான யுத்தம் மற்றும் நாடுகளுள் நடைபெறும் யுத்தத்தை இல்லாமல் செய்தல் இம் மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. நாடுகளினுள் நடைபெறும் யுத்தங்களை இல்லாமல் ஒழித்தல் பற்றிய பிரேரணை இலங்கை மக்கள் படுகொலை யுத்தம் தொடர்பாக அமுல்படுத்தப் படுமா? என்பது பற்றியும் சர்வதேச சமூகம் விழிப்பாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளவாறு இம்மாநாட்டின் நோக்கம் பின்வருமாறு. 2015 ஆண்டளவில் வறுமையை இல்லாதொழித்தல், இனங்களுக்கிடையே மோதல்களை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துதல், பரவும் நோய்களை விசேடமாக எய்ட்ஸ் நோய்களை கட்டுப்படுத்துதல், மந்த போசாக்கின்மையை இல்லாததாக்குதல் பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளுக்கு

Page 10
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
கல்வி வசதி செய்து கொடுத்தல், சிறுவர் துஷபிரயோகம் பிள்ளைகளை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்குதலை தடுத்தல், அந்நிகழ்ச்சி நிரலின் முக்கியமான அம்சங்கள்ாக உலக தலைவர்களின் கவனதிற் கொள்ளப்பட்டது.
சர்வதேச கம்பனி, உலக வங்கி, உலக வர்த்தக தாபனம் என்பன கொண்டு செல்லும் திட்டங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் விழிப்புடன் இருக்கின்றது எனவும் அவர்களால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் மேற்குறித்த அம்சங்களிலிருந்து உறுதியாகியுள்ளது.
உரோமச் சக்கராதிப்பத்தியம் ஒரு நாளில் கட்டியெழுப்பட்டதல்ல. இது எதிர்ப்புக்கள் மத்தியில் தொழிற்சங்கம் சுற்றாடல் அமைப்பு போன்ற சிறிய அமைப்புகளால் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு பாரிய பொதுமக்கள் அபிப் பிராயத்தை ஏற்படுத்தியவையாகும். தகவற் தொழிற்நுடப்பத்தின் வளர்ச்சியினால் அதேகணத்தில் அப்போராட்டம் உலகிற்கு அறியக் கிடக்கின்றமை தகவற் தொழில்நுட்பத்தின் முற்போக்கு அம்சத்திற்கு சிறந்த உதாரணமாகும். அனைத்து மானிட ஆற்றல் மனித சமூகத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும் என்ற ஆர்வம் உட்பட இது தனிப் பட்ட ஆசைகளையும் சுயநலத்தையும் மீறி வழித்தோன்றியுள்ளது.
மூலதனம் ஒன்றிணைத்திருக்கின்றது.
பூகோளமயமாக்கத்தின் துர்விளைவுகளை குறைந்தபட்சமாக்கும் முகமாக தேசங்கள் வலயங்களுக்கு இடையே ஏற்படும் பொருளாதார ஒப்பந்தங்களால் வறிய மக்களுக்கு பிரயோசனம் ஏற்படப் போவதில்லை என ஸப்படா, ஸப்தா ஆகிய ஒப்பந்தங்கள் மூலம் உறுதியாக்கியுள்ளது. இந்திய - இலங்கை வர்த்தக உடன்படிக்கையினால இலங்கையில் பம்பாய் வெங்காயம் நெல் உருளைக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் அல்லல் படுவதை பற்றி கலந்துரையாடினோம் . அவ்வுடன் படிக்கைகளினால் இருநாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு நன்மை ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு பாரதூரமான அநியாயமே விளைந்துள்ளது.
இவ்வனுபவங்கள் வாயிலாக மற்றும் மசோதாவொன்றை தேடிச் செல்வது உலக தொழிலாளர்வர்க்கத்தின் அவசர தேவையொன்றாக மாறியுள்ளது.

தொழிலாளர் எதிர்ப்பு
இவ்வருடம் செப்டம்பர் மாதம் எரிபொருள் விலை உயர்விற்கு எதிராக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பரவிய சாரதிகள் வேலை நிறுத்தம் ஐரோப்பாவின் தொழிலாளர் வர்க்கம் மீதும் பொதுமக்கள் மீதும் பாரதூரமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்களால் நாட்டினுள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஐரோப்பின் விவசாயிகளின் எதிர்ப்பினால் இது மூடிக்கிடக்கின்றன.
விவசாயிகள் எதிர்ப்பு
இலங்கை விவசாயிகள் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமையினால் ஏற்பட்ட எதிர்ப்பிற்கு சமனான எதிர்ப்புப் போராட்டமொன்று ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்சில் திராட்சை உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படட்டது.
பல்தேசிய கம்பனிகள் மலிவான உழைப்பு மத்திய தொழில்நுடப்பம் மற்றும் சர்வதேச மூலதனம் என்பவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் சக்தி உற்பத்தி வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட தாங்க முடியாதுள்ளது என்பது விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்களால் உறுதியாகின்றது. இதனால் மாற்று அபிவிருத்தி பாதைகளின் தேவைப்பாடு, மற்றும் பூகோள மயமாக்கல் எதிர்ப்பு வளர்ச்சி பெற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளிலிருந்தும் கிளம்பியுள்ளது. எமது சங்கத்தின் தனியார் மயமாக்கல் எதிர்ப்பினுள், பொஸ்பேட் பாதுகாப்பு போராட்டத்தினுள் சர்வதேச மக்கள் எதிர்ப்பு பிரவாசத்துடன் எம்மை அறியாமலே கூட்டுச் சேர்ந்துள்ளோம் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.
உலகிற்கு புகழ் - வீட்டிற்கு இகழ்
முதலாளித்துவ ஜனநாயகத்தின் காவல் நாயகமாகவும் சுதந்திர உலகின் பிரதமாராகவும் செயலாற்றும் அமெரிக்க சமுதாயத்தின் உண்மைச் சொரூபம் தற்பொழுது சர்வதேச மக்களின் உரையாடலுக்கும் சிரிப்பிற்கும்உட்பட்ட விடயமாக திகழ்கின்றது.
மூன்றாம் உலக நாடுகளின் சர்வதேச வாக்குரிமை, மனித உரிமைகள் என்பதை

Page 11
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
சொட்டுசொட்டாக அமுல்படுத்துகின்றதா? என சதா விழிப்புடன் இருக்கும். வெள்ளை மாளிகையின் உயர் தொழில்நுட்ப அரச இயந்திரமும் தமது நாட்டு பிராந்தியமொன்றில் நடக்கும் தடித்த தேர்தல் ஊழல்கள் பற்றி என்ன கூறுகின்றது என்பதை உலகம் கவனத்திற் கொண்டிருக்கின்றது. ஜனநாய நிலையை காப்பாற்றுவதற்காக எனக் கூறிக்கொண்டு அமெரிக்க முதலாளித்துவ விரோத உலகமயமாக்கலுக்கு எதிரான நாடுகள் பொருளாதார தடையை விதிக்கும் சதிசெய்யும் யுத் தங்களை மூட்டி விடும் , அமெரிக்க முதலாளித்துவம் தமது நாட்டின் தேர்தல் ஊழலின் காரணமாக கல்லின் மீது மலம் கழித்த பூனையின் நிலைக்கு உட்பட்டுள்ளன. இலங்கையின் முதலாளித்துவ லிபரல் வாத அரசியலுக்கு பொருளாதார சுதந்திரத்திற்கு துதி அன்பு வாழ்க்கை முறைக்கு ஒத்துப்போக முயற்சிக்கும் புல் பிரைட் நிகழ்வுகள், முதலாளித்துவ வெகுசன ஊடகங்கள், இலத்திரன் ஊடகங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் அமெரிக்க முன்னுதாரணம் பற்றி இதுவரை குறிப்பிட்டு வந்தவை அனைத்தும் அண்டப்புளுகு என்பதை தற்பொழுது புரிந்துக் கொண்டுள்ளன.
முதலாளித்துவ துறைக்கு சவாலாக விளங்கும் தொழிலாளர் வர்க்க மனோபாவமானது தொழிலாளர் வர்க்க அரசியலின் மீது புதிய வார்வையொன்றைச் செலுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மூலம் உலகிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
திறந்த பொருளாதார பூகோளமயமாக்கல் சர்வதேச மூலதனம் எனர் பன உலகிற்கு பெருக்கெடுத்து வருவது தமது மக்களின் வாக்குரிமையைக் கூட்ட மாசுப்படுத்தும் U600T முதலைகளிடமிருந்து என்பதை நிரூபிக்க அமெரிக்க அரசின் உதாரணம் மட்டும் போதுமானதாகும்.
சென்ற பிரதிநிதிகள் மாநாடு
1500 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சமூகமளித்த 4வது மாநாடு 99.0810 ஆந் திகதி நாடு பூராவும் நடைப்பெற்றது. தூரம் மாநாட்டின் முதல் செயல்அமவின்போது எப்பாவல பொஸ்பேட் வளத்தை பாதுகாப்புக் கமிட்டியின் கெளரவ தலைவர் வண. மாமவன் கடவல பியரத்ன தேரர் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் தொடர்ச்சிமிக்க

9
போராட்டத்தை எமது சங்கம் முதற் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் நன்றியை தெரிவிப்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும்.
சங்கத்தின் வந்தனங்களை தெரிவிக்கும் நினைவு சின்னத்தை தலைவர் தோழர் பண்டா, அவர்கள் வண. மாமவன் கடவல பியரத்ன அவர்களுக்கு கைய்ளிக்கும் பொழுது முழுச் சபையிலாகும் எழுந்திருந்து அன்னாருக்கு அளித்த கெளரவம் ஒடுக்கப்பட்ட விவசாய பெருமக்களின் போராட்ட தலைவர்களுக்கு கையளிக்கும் மகுடம் என சபையினரின் குரல் எழுந்திருந்து அன்னாருக்கு அளித்த கெளரவம் ஒடுக்கப்பட்ட விவசாய பெருமக்களின் போராட்ட கெளரவம் சகலரினதும் மனதில் பதிந்துள்ளது.
அத்தினம் மாநாட்டின் இறுதியில் கலைஞர் பண்டார அவர்களினால் நடத்தப்பட்ட 'சாது கெளரவ கண்காடசி மாநாட்டின் மூலம் மேலெழுந்த யுத்த எதிர்ப்பு அக்கிரகத்திலும் பலத்திலும் இணைந்து மெருகூட்டிய அனர்த்தம் என நினைவில் நிற்கின்றது. -
4வது மாநட் டில நிறைவேற்றப் பட்ட பிரேரணைகள் சங்கத்தின் பரந்த உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் குறித்து உரைக்கப்பட்டதுடன் அவை செயலாளர் அறிக்கையிலும் இடம் பெறுகின்றன.
பிரேரனை இலக்கம் 01
அரச வங் கவிகளையும் தேசிய வங்கிகளையும் பாதுகாத்தல்
இலங்கையின் தனியார் மயமாக்கல் செயற்திட்டம் வெற்றியளித்துள்ளது என உணர்த்தி அரச வங்கிகளையும் தனியார் மயப்படுத்தும் படி உலக வங்கியால் ஆலோசனை வழங்கப்பட்ட போதும் அரசாங்கம் அவ்வாறு செய்யாது என அரசத்தலைவி கூறியுள்ளபோதிலும் திறந்த பொருளாதாரத்தில் ஏனைய அரச தாபனங்கள் தனியார் மயப்படுத்தல் மட்டுமின்றி அரச வங்கிகள் அனைத்தையும் தனியார் மயப்படுத்த உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் எமது நாட்டை வற்புறுத்தியது எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு நடைபெறும் எனவும் வலியுறுத்தி,
அரச தாபனங்களை தனியார் மயமாக்கலில் இருந்து காப்பாற்ற தொழிலாளர் வர்க்கத்திற்கும்

Page 12
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 பொது மக்களுக்கும், வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சர்வதேச முதலாளித்து வத்தின் தேவைக்கும், ஆலோசனைக்கும் ஏற்ப அரச தாபனங்களையும் தேசிய வளங்களையும் தனியார் மயமாக்கும் முகமாக பிரசாரம் மற்றும் அமைப்பு வேலைகளுக்கு 'பேர்க்' தாபனத்தை அமைத்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக ஏற்கனவே பல அரச தாபனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் எப்பாவலை பொஸ்பேட் படிவு நாட்டின் விவசாய ஆராய்ச்சி பண்ணைகள் முதலிய மேலும் அநேக தேசிய செல்வங்களை தனியார் மயப்படுத்தவும் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல் அரசியல் ஊழல் தலைமைத்துவத்தின் இக்கூற்றின் மீது எவ்வ த நம்பிக்கையையும் வைக்க முடியாததால்.
1994 சட்டத்திருத்தம் ஒன்றின் மூலம் தேசிய சேமிப்பு வங்கியினை தனியார் மயப்படுத்துவதற்கு வழி அமைக்கும் யோசனையை சங்கத்தின் பலத்தால் தோல்வியுறச் செய்தவாறு அரச ஈட்டு, முதலீட்டு வங்கியை விற்பனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முழு அங்கத்துவத்தை யும் முன்னணிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தி வஞ்சகத்திட் டங் களை சுருட்டிக் கொண்டபோதும்
1 அரச வங்கி தனியார் மயப்படுத்தலுக்கு அல்லது அதற்கு தூண்டுதல் அளிக்கத்தக்கதாக எந்தவொரு சீரமைப்பிற்கான அல்லது புனரமைப்பிற்கோ எடுக்கும் நடவடிக்கையை நிறுத்தவும். 2 அரச வங் கி தனியாா மயப் படுத்தலை
தோல்வியுறச் செய்யவும், 3 அவ்வாறே எமது நாட்டின் ஏனைய அரச தாபனங்களின் தனியார் மயப்படுத்தலை தோல்வியுறச் செய்வும், 4 தேசிய வளங்களை விற்பனை செய்வதை
தோல்வியுறச் செய்யவும்,
சங்கத்தின் அங்கத்துவம் அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்தி நாட்டின் பொதுத் தொழிலாளர் வர்க்கத்திடனும் பொது மக்களுடனும் கைகோர்த்து உயர்ந்த அளவில் செயல்பட வேண்டும் என பிரநிதிகள் சபை தீர்மானிக்கின்றது.

பிரேரணை இல 02 ஓய்வூதிய உரிமை
புதிய வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது வங்கி நிர்வாகிகளின் தீர்மானம் அல்ல அரசாங்கத்தின் தீர்மானம் என தற்சமயம் தெளிவாக அம்பலமாகியு ள்ளது. அரசாங்கம் உலக வங்கியின் நிதி நிர்வாகிகளின் வற்புறுத்தலின் கீழே இவ் ஓய்வூதிய வெட்டுக் கு இணங்கியுள் ளது என் பதில் சந்தேகமில்லை. மேலும் இத்துடன் நிறுத்திக் கொள்ளாது ஏற்கனவே ஓய்வூதிய உரிமையை. அனுபவிப்பவருக்கும் அந்த உரிமையை இல்லாமல் ஒழிக்கும் சதியொன்று முடுக்கி விடப்பட்டுள்ளது என அரசாங்கத் தலைவர்களால் சமீபத்தில் ஆற்றப்பட்ட உரையிலிருந்து தெளிவாகின்றது.
- அரச ஈட்டு முதலீட்டு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமையை பெற்றுத் தரும் படி செய்யப்பட்ட கோரிக்கைகளுக்கும் இதுவரை திருப்திகரமான பதிலளிப்பு கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளும் இம் மாநாடு. 1 புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமையை
பெற்றுக் கொடுத்தல் 2 அரச ஈட்டு முதலீட்டு வங்கி மற்றும் பிரதேச கிராம அபிவிருத்தி வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுத்தல் ! உலக வங்கி ஆலோசனைபடி முழு ஓய்வூதிய முறைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை தோல்வியடையச் செய்தல்
என்பவற்றுக்கும் பொருத்தமான எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் சொல்ல வேண்டும் என பிரேரிக்கின்றது.
பிரேரனை இல 03.
• பாதுகாப்பு வரியை இல்லாதொழித்தல்
எமது சங்கம் 03வது பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற 1996 பெற்ற பெப்பரவரியில் எமது நாட்டின் வடக்கு கிழக்கில் நடைபெறும் இன மோதல் பற்றி ஆராயப்பட்டதுடன் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் எதையும் அரசியல் தீர்வொன்றுக்காக பேச்சுவர்ர்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யோசனை தெரிவித்தோம். எனினும் அன்றிலிருந்து இன்றுவரை எமது அனுபவத்திற்கு உட்பட்ட காலப்பிரிவில் பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள்,

Page 13
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் உயிர்கள் அழித்தும் எல்லைக்கிராமங்களில் இலட்சக் கணக்கான மக்களை மென்மேலும் துயரத்தில் ஆழ்த்தியும் ஏழை பொதுமக்களின் வயிற்றுப் பிழைப்பை அபகரித்து கோடிக்கணக்கான செல்வம் வீணடிக்கப்படுவதுமே அன்றி நாம் கண்ட சமாதானமோ நிம்மதியோ இல்லை என்பதை வலியுறுத்தி இக்காலப் பிரிவில் நீண்டகால மோதல்களை தீர்த்துக் கொண்ட அயர்லாந்து அனுபவங்களையும் பங்களாதேஷ் போராட்டத்தை தீர்த்துக் கொண்ட அனுபவத்தையும் வலியுறுத்தி அழிவை உடனடியாக நிறுத்தி தீர்வு வழிகளைத் தேடுவதற்கான யுத்தத்தை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறும் அரசியல்
- தீர்வொன்றிற்காக ராஜதந்திர வழியில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றோ அல்லது கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் கைவிடாது பயன்படுத்தி பேச்சு வார்த்தைக்கு வழி அமைத்து பேச்சுவார்தை நடக்கும்படியும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தொழிலாளர் வர்க்கம் மற்றும் பொதுமக்களுடன் இணைத்து தொடர்ச்சியாக வற் புறுத்தும் ஆர்ப் பாட்ட இயக்கமொன்றை முடுக்கி விட வேண்டும் எனவும் இச்சபை தீர்மானிக்கின்றது. மேலும் இந்நாசகார யுத்தத்திற்காக இந்நாட்டின் உழைக்கும் மக்களிடம் இருந்து அறவிடப்படும் பாதுகாப்பு வரியை உடனடியாக இடை நிறுத் தும் படி இச் சபை வற்புறுத்துகின்றது.
தீர்மானம் இலக்கம் 04 தேசிய பொருளாதாரத் திட் டத்தின் மூலம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பொறுப்பு வாய் ந் தவர்கள் இன்று விலை வாசியை எவ் வகையிலும் குறைக்க முடியாது என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ளதுடன் வருடாந்தம் பாட சாலை யில் இரு ந் தும் பல் கலைக் கழகங் கள லிருந்தும் கல்வித் தாபனங்களில் இருந்தும் வெளியேறும் அத்துடன் கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு ஊழிய

11 பிரவாகத்தில் இணையும் தேசத்தின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புகள் பற்றி குறிப்பிடும் ஒரே பதில் என்னவெனின் முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்து தொழில் வாய்ப்பை அளிப்பார்கள் என்பதாகும். இந்நிலையில் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பையும் தொழில் வாய்ப்பினையும் தொழிலாளர்கள் விவசாயிகள் பொதுமக்கள் நாளுக்கு நாள் பாரதுரமான நிலைக் கு உட்படுவதையும் கவனத்தில் கொண்டு, )
வளர்ச்சியடைந்த நாடுகளின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பொருட்களுக்காக சந்தையை அளிக்கும் திறந்த பொருளாதாரத்தினுள் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதே இந்நிலைமை க்கும் காரணம் ஆதலால் மேற்படி உலகமயமாக லுக்கு இடமளித்து எமது தேசிய பொருளாதாரத்தை வழிநடத்துவதில் இருந்து அரசாங்கம் விலகி நிற்காது தொழில் வாய்ப்பு அற்றோருக்கு தொழில்வாய்பு அளிக்கும் முகமாக தேசிய பொருளாதாரத் திட்டமொன்றை அமுல்படுத்தும்படி வற்புறுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறும் தொழில் வாய்ப்பு அற்றோருக்கு தொழில் வாய்ப்பு அளிக்குமாறும் கடுமையாக அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என இம்மகாநாடு முடிவு செய்கின்றது.
பிரேரனை இலக்கம் 05 கடன் திருடர்களை சுற்றிவளைத்தல்
முக்கியமான இரு அரச வங்கிகளுக்கு பெரும் சுமையாக விளங்கும் முதிர்ச்சி அடைந்த கடன்களை அறவிட உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தையும் வங்கிகளையும் வற்புறுத்த வேண்டுமென 02 வதும் 3வதும் பிரதிநிதிகள் மாநாட்டிலும் தீர்மானங்கள் எடுத்தபோதும் அத்தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்லும் செயற் திட்ட மொன்று இல்லாமையினால் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் அக்கடன்களை அறவிட உண்மையான ஈடுபாடு இல்லை எனத் தெரிகின்றது. எனவே இக்கடன்களை உடனடியாக அறவிட வேண்டும் என அரசாங்கத்தையும் வங்கி நிர்வாகிகளையும் வற்புறுத்தி தாமதமின்றி பரவலான ஆர்ப்பாட்டத்திட்டமொன்றுக்கு செல்ல வேண்டும்.

Page 14
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 பிரேரணை இல 06.
அரச வங்கிகளுக்கு எதிராக ஊழியர்கள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.
அரச வங்கிகளுக்கு அது ஊழியர்களைச் சேர்த்தால் மற்றும் புதிதாக கிளைகளைத் திறத்தல் தொடர் பாக உலக வங்கியால் தடைகள் விதிக் கப் பட் டுள் ளன. இதனால் கிட்டிய எதிர்காலத்தில் பெருமளவில் அரச வங்கியில் இருந்து இளைப்பாறும் ஊழியர்களின் இடத்தை நிரப்ப பயிற்றப்பட்ட புது ஊழிர்களின் கடும் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருப்பதுடன் வியவேகம் அடையும் நகரங்களில் அற்று வங்கியின் தொழிற்பாடுகளை பரவலாக்க முடியாமற் போவதால் போட்டிக்கு முகங்கொடுக்க முடியாது போகும். இந்நிலையில் ஊழியர்களின் செயற்திறனிலும் வங்கி தொழிற்பாடுகளில் அரச வங்கிகளுக்கு இடையிலும் தனியார் வங்கிகளுக்கு இடையிலும் அனுமதியை ஏற்படுத்த எனவே, 1. புதிய ஊழியர்களை அரச வங்கிகளுக்கு
திரட்டுதல் 2. புதிதாக கிளைகளைத் திறத்தல்
தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அரச வங்கிகளுக்கு ஊழிர்களை சேர்ப்பதில் ஒழுங்கு முறையொன்று பின்பற்றப்படவேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து ஆர்பாட்ட செயற்திட்டமொன்றுக்குச் செல்ல வேண்டும் என இம்மாநாடு முடிவு செய்கின்றது.
தீர்மானம் இல 07. 5 நாள் வாரத்தைப் பாதுகாப்போம்.
திறந்த பொருளாதாரத்தின் மனிதாபிமானமற்ற போட்டியினால் எமது நாட்டின் வங்கிச் சேவைகள் பாரதூரமான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. கிட்டிய கடந்த காலங்களில் மு.ப. 9.00 முதல் பி.பி. 1.00 வரை வங்கிக் கொடுக்கல் வாங்கல் - களுக்கு திறந்திருக்கும் நேரமொன்று இருந்தது. அதன்படி பொதுமக்களும் வர்த்தக பிரஜைகளும், வங்கி ஊழியர்களும் தமது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினர்.
எனினும் தற்சமயம் அவ்வாறான குறிப்பிட்ட நேர மொன் று இல் லாததுடன் வர்த்தக நடவடிக்கைகளை முடிவாக்கும் நாளின் இரவு உட்பட பல்வேறு நேரங்கள் மட்டுமின்றி முழு இரவு பூராகவும் கடமையில் ஈடுபட வேண்டி இருக்கும்

12 மூடும் நிலைக்கு வந்துள்ளது. வங்கிகள் போட்டி இட்டுக் கொண்டு அதிக நேரம் திறந் து. வைத்திருப்பதில் ஈடுப்பட்டுள்ளன. இதனால் 8 மணித்தியால வேலைநாள் என்ற சர்வதேச இணக்கம் மாற்றம் வார இறுதிநாள் விடுமுறை உரிமைகளும் முறிவடைந்துள்ளன. தொழிலாளர்கள் போராடி வெற்றி கொண்ட 8 மணித்தியால 5 நாள் வேலை வாரம் தற்சமயம் அமுலில் இல்லை இதனால் வங்கிகளும் அதனோடு தொடர்புடைய வர்த்தகத் துறை தமது குடும்ப அமைப்புக் கூறுகளை. செவ்வனே நிறைவேற்ற முடிந் துள் ளது. இந்நிலையை மிக கண்டித்து பிரதிநிதிகள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்து,
05 நாள் வேலை வாரம் மற்றும் அனைத்து வங்கிகளில் அமுல்நடத்தப்பட்டுள்ள பொது வர்த்தக நடவடிக்கை நேரமொன்றை ஏற்படுத்தும் முகமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை முன்னெடுத்து அதனைப் பலப்படுத்துவதற்கு தாமதமின்றி செயல்பட இம்மாநாடு முடிவு செய்கின்றது.
தீர்மானம் இலக்கம் 08 கட்சி அரசியல் அற்ற பொதுவான தொழிற் சங்க நிலையமொன்றை கட்டி எழுப்புதல்
- இலங்கையின் அமைப்பு ரீதியான தொழிலாளர் வர்கத்தின் பொதுவாக உழைக்கும் மக்களுக்கும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரசன்னமாக தக்க பொது தொழிலாளர் நிலையமொன்று இல்லாததன் குறைபாடு பாரதூரமாக பாதித்துள்ளது.
ஒன்றிணைந்த தொழிற்சங்க கமிட்டி (JCTUO) இன்று செயலிழந்துள்ளதுடன் அதனை போராட்டத் தொழிலாளர்கள் மீண்டும் எப்போதுமே ஏற்கப்போவ தில்லை.
பொதுவாகவும் வர்க்கத்தின் உரிமைக்காகவும் நாடு பூராக பரவலாக தொழிலாளர் போராட்டங்கள் நடாத்தப்பட்ட போதும் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயற்திட்டமொன்றை அமுல் நடத்தும் பொருட்டு பொது தொழிற் சங்க நிலையமொன்றின் தேவை பாரதூரமாக நாட்டில் உணரப்பட்டுள்ளது.
எனவே சங்கம் முன்னின்று அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு பொது. தொழிற்சங்க நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த 04வது பிரதிநிதிகள் மாநாடு தீர்மானிக்கின்றது.

Page 15
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
தர்மானம் இலக்கம் 9 தொழிலாளர் சானத்ததை சட்டமாக்க வலியுறுத்துவோம்
இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கும் பெரும் குறைபாடாக விளங்கிய தொழிலாளர் சாசனத்தை தயாரித்து சட்டமாக்கி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல் , பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையில் முக்கியமான அம்சமாக விளங்கியதும் அதன்படி முன்னாள் தொழில் அமைச்சின் தலைமையில் தொழிற் சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் இணைத்து தயாரிக்கப்பட்ட தொழிலாளர் சாசனமொன்றை சட்டமாக்கும் முகமாக இந்நாட்டின் உழைக்கும் மக்கள் முன்னிலையில் சுகததாச உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு கையளித்து வெளியிட்ட போதும் கடந்தகால பிரிவுகளில் பல்வேறு சக்திகளுக்கு அடிமையாக்கப்பட்டு அச்சக்தியின் தேவைகளுக்காக வெளியிடப்பட்ட சாசனத்தின் செயற்பாடுகளை திருத்தி அதனை முதலாளிமார்களின் சாசனமாக்க எடுக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் இம் மாநாடு அனைத்து தரப் பினரினதும் இணக்கத்துடன் வெளியிடப்பட்ட தொழிலாளா சாசனத்தை உடனடியாக சட்டமாக்க வேண்டுமென வற்புறுதி தி 1988 மே தினத் தையொட்டி முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதற்கான நிச்சயித்த நடவடிக்கைகளுக்காக முடுக்கி விட வேண்டும் என தீர்மானிக்கின்றது.
சங்க யாப்புத் திருத்தம்.
பிரதிநிதிகள் தெரிவு. 21வது பிரிவு 21வது பிரநிதித்துவ உத்தியோகத்தர் தெரிவு அ. அங்கத்தவர்களால் இரு வருடங்களுக்கு ஒரு முறை பிரநிதிகள் தெரிவு செய்யப்படுவதுடன் மத்திய செயற்குழு அல்லது நிர்வாக சவையினால் அழைக்கப்படும் பொழுது பிரதிநிதிகள் மாநாட்டிற்கு பங்கு பற்ற வேண்டும். இவ்வுத்தியோகத்தர் தெரிவு தொடர்பான சட்டத்திட்டங்கள் மத்திய செயற் குழுவினால் தீர்மானிக்கப்படும்.
தற்சமயம் யாப்பில் காணப்படும் மேற்குறித்த சரத்து பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்.
சங்கத்தின் மத்திய செயற்குழு மற்றும்

13
உத்தியோகத்தர் குழுவை தெரிவு செய்யும் அடிப்படை தெரிவிற்குப்பின் 3 மாதங்களுக்குள் அவ்வாறு தெரிவு செய்யப்படும் குழு அதன் வதிவுக்காலத்திற்கேற்ப பிரதிநிகள் தெரிவு செய்யப்படுவதுடன் மத்திய செயற்குழு அல்லது நிர்வாக சபையினால் அழைக்கப்படும்பொழுது பிரநிதிகள் மாநாட்டிற்கு பங்குபற்ற வேண்டும். இவ்வுத்தியோகத்தகர் தெரிவு பற்றிய தெரிவு தொடர்பான சட் ட் திட்டங்கள் பற்றிய செயற்குழுவினால் தீர்மானிக்கப்படும்.
இத்திருத்தம் 1998-2000 பதவிக்காலத்திற்காக தற்சமயம் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகளுக்கு செல்லுபடியாகாது.
திர்மானம் இல 02 யாப்புத் திருத்தம் - மத்திய செயற்குழு
1998 ஜூலை மாதம் 14ம் திதி கூடிய நிர்வாக சங்கத்தின யாப்பில் மத்திய செயற்குழு’ என்ற சபைக் கு பயனர் படுத் தரியுள்ள ஆங்கில GILD Tygj Gu uus ü “General Council” 6T 60Tü பிரயோகிப்பது சரியான பரிபாஷை அல்ல என்பன வலியுறுத்தி அது Central Committee வேண்டும் என அழைக் கப்பட வேணி டும் இம் மாநாடு பிரேரிக்கின்றது.
இதன்படி யாப்பின் ஆங்கிலப் பிரதியில் 14வது சரத்தின் முக்கிய தலைப்பினை General Council உட்பட அத்தோடு தொடர்புைைடய ஏனைய எல்லா இடங்களிலும் “General Committee” என மாற்றப்பட வேண்டும்
நிர்மான இலக்கம் 01 உம் 02உம் யாப்புத் திருத்தங்களாகும். ஏனைய தீர்மானங்களானது முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
அதி தர்மானங் களையும் பயனுள் ள தாக்குவதற்கு எடுத்த முயற்சிகள் போதியதாக இல்லை என்பது உண்மையாகும். அதற்காக தாம் அங்கத்துவத்தின் அபிப்பிராயமொன்றை கட்டி எழுப்பிய போதும் அதனை ஏற்படுத்த முடியாமற் போனமை எமது பக்கத்தில் ஏற்பட்ட பாரதூரமான குறைபாடாகும். எனினும் எதிர்வரும் காலங்களில் இப்பொது தீர்மானங்களை பயனுள்ளதாக்கும் பொறுப்பு இச்சபை உட்பட சங்கத் தலைமைத்துவ த்திற்கு ஒப்படைக்கப்படுகின்றது.
இத்தீர்மானங்கள் எமது சங்கத்தால் தனியே வெற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு

Page 16
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 பாரதுரமானவை. அமுல் படுத்த பலமிக்க பொதுவான அபிப்பிராயமும் தொழிலாளர் வர்க்கத்தன் வற்புறுத்தலும் அவசியமானதாகும்.)
1999 ஆகஸ்ட் 18ந் திகதி நிர்வாக சபையினுள் பிரநிதிகள் மாநாட்டுத் தீர்மானங்களை முன் எடுத்துச் செல்ல முடியாமல் போனமையை இட்டு ஆலோசிக்கப்பட்டது. அங்கு சங்கத்தின் அவசர் தொழிற் சங்க நடவடிக்கைகளால் அம் முக்கிய பணிகள் தாமதமாகின எனக் கூறப்பட்டது. எனினும் தவறிழைப்பிற்கு உதாரணம் காட்ட எமக்கு வாய்ப்பற்ற நிலையிலும் இத் தேசிய கடமைகளை முன் எடுத்து செல்வது எமது பொறுப்பாகும்.
மேதினம்
1999-2000 ஆண்டுகளில் மே தினத்தை மிக விமர்சையாக எம்மால் கொண்டாட முடிந்தது. அரசியற் கட்சியின் வெளிப்பகட்டு கண்காட்சியாக மாறியுள்ள மே தினத்தை தொழிலாளர் விவசாயிகளின் விவசாயிகள் கூட்டமாக மாற்றுவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக எமது சங்கம் எடுத்த முயற்சி ஓரளவு தூரத்திற்கு வெற்றியளித்தது. , " தொழிலாளர்களின் பங்கேற்புடன் தொழிற்சங்க தலைவர்களின் தலைமைத்துவத்தில் கொழும்பில் நடைப்பெற்ற ஒரே தொழிலாளர் கூட்டாகமாக எமது ஒன்றிணைந்த தொழிலாளர் கூட்டம் அமைந்தது. இலங்கை வர்த்தக தொழில்நுட்ப மற்றும் பொது தொழிலாளர் ஒன்றியம் (CMU) தபால் - தந்திப் போக்குவரத்து உத்தியோகத்தர் சங்கம் (UPTO) அரசாங்க சேவை சுயாதீன தொழிற்சங்க சம்மேளனம். (COPSITU) புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SMU) அரச சேவை ஐக்கிய தாதிகள் சங்கம் (PSUNU) முதலிய சங்கங்களுடன் எப்பாவலை பொஸ்பேட் படிவத்தினை பாதுகாக்கும் கமிட்டி அங்கத்துவது கோஷ்டியும் . எமது பொது மே தினத்தில் கலந்துக் கொண்டனர் மே தினத்திற்கு கிளைச் சங்கங்கள் மற்றும் மாவட்ட அமைப்புகள் ஒவ்வொன்றினதும் வெற்றிகரமான ஆதரவு கிடைத்தது. யுத்த்திற்கு அடக்குமுறைக்கு தனியார் மயமாக்கலுக்கு வாழ்க்கைச் செலவிற்கு எதிராக நாம் எழுப்பும் குரல் மேதினதில் வெளிப்படுகின்றது.
மேதினத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் எமது

14 பொது நிலைப்பாடு உள்ளடக்கி இருந்தது. தொழிலாளர் வர்க்க பிரவாகத் திற் கு வெளியார்களாக மாறியுள்ள தற்காலிக ஒப்பந்த Out Goinning சமயா சமய அடிப் படையில் தாறுமாறாக தொழிற்சாலையில் துன்பப்படும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டமொன்று எம்மிடம் இல்லை. எமது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக அமையும். தமது நாட்டில் உழைக்கும் மக்களின் 80% கிட்டிய தொகையினருக்கு எந்தவித தொழிற்சங்கங்களும் இல்லாத நிலையில் மே தினத்தை அரசியல் களியாட்டமாக அழைத்துக் கொள் ள முதலாளித்துவ வர்க்கத் திற்கு இயலுமாயுள்ளது. விலாசமோ,, இசாலுமோ அல்லது தனிப்பட்டோ தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒருங்கமைப்பது அமைப்பு ரீதியிலான தொழிலாளர். வர்க்கத்தின் முன்னேற்றம் அடைந்த தோழர்களின் பொறுப்பாகும். ஒடுக்கப் பட்டோரிலும் ஒடுக்கப்பட்டவர்களான அந்த தொழிலார்களை ஒன்றிணைக்க அவர்களிடையே அபிப்பிராய மொன்றை ஏற்படுத்துதல் மே தினத்துடன் இணைந்துள்ள பொறுப்பாகும்.
தொழிலாளர்களினது தொடர்பாக ஆர்வம் காட்டும் மே தின வாரத்தினுள் மக்களுக்கு அறிவூட்டும் செயற்திட்டமொன்றை எமது முன்னேற்பாட்டின் கீழ் ஆரம்பிக்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
அங்கத்துவ பங்கேற்பு
சங்கத்தின் 1999 - 2000 ஆண்டுகளின் மே தினங்களுக்கு சங்கத்தின் அங்கத்துவப் பங்கேற்பு உயர்ந்த மட்டத்தில் இருந்தது. எனினும் தோழிகளின் வரவு குறைந்து இருந்தது.
- தொழிலாளர்களின் இரத்தம் சிந்தி பெறப்பட்ட மே தினம் என்பது ஓய்வு தினமல்ல மாறாக பாதையில் இறங்கி ஊர்வலம் சென்று தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் தினமாகும். இது 99-2000ம் ஆண்டுகளில் CMU முதல் ஹப்பார்க் வரை காட்சியளித்தது. அனைத்து அங்கத்தவர்களிடமும் வேண்டிக் கொண்டு எதிர்வரும் மே தினங்களை நினைவு கூற தோழர் தோழியர்களின் பிரத்தியேக சிந்தனைளுடனும் தோழமையுடனும் கலந்துக்

Page 17
பொதுச் செயலாளர் அறிக்கை 1999/2000 கொள்ளும்படியாகும். கிளைச்சங்க தேர்தல்
சங்கத்தின் இருவருட பதவிக்காலம் 1998 ஆகள் உத்தியோகத்தவர் தெரிவிற்காக 98 செப்டம்பர் 14ந்
செப்டெம்பர் ஒக்டோபர் மாதங்களின் சம்பள ஆவ மொத்த அங்கத்துவ தொகை ஆகஸ்ட் மாதத்தை விட செயற்குழு உறுப்பினர்கள் கீழே தரப்படுகின்றது.
கிளைச்சங்கங்களுக்கான மத்திய செயற்குழு உ
கிளைச்சங்கம்
98 ஆகஸட் மாதத்தில் அங்கத்தவர் தொகை
மக்கள் வங்கி
இலங்கை வங்கி - 3
ஹற்றன் நஷனல் வங்கி 4 -
தேசிய சேமிப்பு வங்கி 5 கொமர்ஷல் வங்கிகள் 6 பிரதேச கிராம அபி.வங்கி 7 ஹொங்கொங் வங்கி 8 - அரச ஈட்டு முதலீட்டு வங்கி 9 கிறீன்லேஸ் வங்கி 10 ஸ்டான்டட் சாட்டட் வங்கி 11 ஹபீப் AG சூரிச் வங்கி 12 இந்திய அரச வங்கி
இந்திய ஓவர்சீஸ் வங்கி
மர்சன்ட் வங்கி 15 ஹபீப் வங்கி
இந்தியன் வங்கி 17 நேஷன் ட்டிரஸட் வங்கி
9202 8511 2636 2272 1633 1461 427 268 225 191 140 74
64
63
67
6.
48
38 27315
வாக்குரிமை பாவித்த வீதம் மக்கள் வங்கியில் 90% மும் இலங்கை வங்கியில் வங்கியில் 87%மும் வாக்களித்தனர். நாடாளவிய ரீதி தேர்தல் நடைபெற ஆதரவளித்த அனைத்து குழுக் நிறைவேற்று குழு அங்கத்தவர்களுக்கும் நன்றிகள் உ

க 15 |
ட் 12 ம் திகதியுடன் முடிவடைவதால் கிளைச்சங்க திகதி வேட்பு மனு கோரப்பட்டது.
னங்களின்படி அங்கத்துவம் தீர்மானிக்க செய்யும் வேறுபாட்டை காணப்படவில்லை. இதன்படி மத்திய
றுப்பினர்கள் தொகை பின்வருமாறு.
2. ..
மத்திய செயற்குழு
அங்கத்தவர் தொகை
187 173
நிர்வாக சபை
அங்கத்தவர் தொகை 08
55
05 -
47
05
888888833
388 8 8 8 8 8 8 8 8 8
05 593
92%மும் தேசிய வங்கியில் 94% மும் ஹபீப் A.G யில் 74 நிலையங்களில் நியாயமான முறையில், -களுக்கும் தெரிவு உத்தியோகத்தவர்கள் மற்றும் உரித்தாகட்டும்

Page 18
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
தாயப் ச்சங்கத்திற்கு போட்டியின்றி தெ தாய்சங்க உத்தியோகத்தர்கள் (நிறைவேற
தோழர். P. பண்டார - தலைவர்
தோழர், AT நவரத்ன - சிரேஷ்டஉத தோழர். W. மிகுந்துகுலசூரிய - உதவித்தை (35|Typsr. M.R. 69T - பொதுச்செய தோழர். CWW. ரத்நாயக்க - சிரேஷ்ட உ தோழர். நிமல் J, பெரேரா - உதவிச் செ தோழர். P. எதிரிசிங்க - உதவிச் செ தோழர். விமல் சந்திரசேன - உதவிச் செu தோழர். K.H. ஞானதாச - பொருளாளர் தோழர். D. போயகொட - உதவிப் புெ
மக்கள்வங்கி கிளைச்சங்க உத்தியோகத்தர்
01. P. பண்டார - தலைவர் 02. N.G. 66 g6ör - செயலாளர் 03. சரத் ஹந்துங்கே - சிரேஷ்ட உதவி 04. அமரபால கமகே - சிரேஷ்ட உதவி 05. W. மிகுந்துகுலசூரிய - உதவி தலைவர் 06. ஜயந்த அபேயவர்தன - உதவி செயலா6
இலங்கை வங்கிக்கிளைச்சங்க உத்தியோகத்த
01. காமினி கருணாரத்ன - தலைவர் 02. கிங்சிலி மெண்டிஸ் - செயலாளர் 03. P. சுகுமாரன் - சிரேஷ்ட உதவி 04. J.M. G.FIT6)LD66 - சிரேஷ்ட உதவி 05. பாலித்த எட்டம்பாட - உதவி தலைவர் 06 கழுபஹன - உதவிச் செயலா
தேசிய சேமிப்பு வங்கிகிளைச்சங்க உத்தியே
01. சுனில் ஜயலத் - தலைவர் 02. லயனல் விக்கிரமசிங்க - செயலாளர் 03. காமினி லியனகே - சிரேஷ்ட உதவி 04. A.R. ugust 6) - சிரேஷ்ட உதவி 05. கிரிந்தி திஸாநாயக்க - உதவி தலைவர்
06. ரோஹன வீரசிங்க - உதவிச் செயலா

16
ரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்கள்
றுக்குழுஅங்கத்தவர்கள்)
- மக்கள் வங்கிக் கிளை
வித்தலைவர் - இலங்கை வங்கிக் கிளை
\)6)Jff - மக்கள் வங்கிக் கிளை
லாளர் - வர்த்தகவங்கிக்கிளை
தவிச்செயலாளர் - மக்கள் வங்கிக்கிளை
யலாளர் 1 - இலங்கை வங்கிக் கிளை
u6oT6Tr II - ஹற்றன் நஷனல் வங்கிக்கிளை
J6DT6MTs III அபிவிருத்தி வங்கிக்கிளை
- தேசிய சேமிப்பு வங்கிக்கிளை
ாருளாளர் - இலங்கை வங்கிக்கிளை
ь6ії நிறைவேற்றுக்குழுஅங்கத்தவர்கள்
01. தோழர். N.G. வில்சன் 02. தோழர். அமரபால கமகே தலைவர் 03. தோழர் சரத் ஹந்துங்கே 5 Gifu6)T6Tff 04. தோழர். சுமித் E.ஜயவீர
05. தோழர். சுனில் De சேரம் If 06. தோழர். ஜயந்த அபேவர்தன 07. தோழர். மங்கள வென்டகோன் 08. தோழர். D.M. ஹேரத் பண்டார
ர்கள் நிறைவேற்றுக்குழுஅங்கத்தவர்கள்
01. தோழர், J.M. சொலமன் 02. தோழர். கழுபஹன
த் தலைவர் 03. தோழர். M.J குணவர்தன
Goguó)T6Tff 04. தோழர், B. பிரேமசிறி
05. தோழர். பெற்றிக் பர்னாந்து
6Tir 06. தோழர். பாலித கொடிதுவக்கு
07. (35|Tups. A.G. 5ds. F6)IT 08. தோழர். A.G.K குருகே
பாகத்தர்கள் நிறைவேற்றுக்குழுஅங்கத்தவர்கள்
01. தோழர் சுனில் ஜயலத் 02. தோழர்லயனல் விக்கிரமசிங்க
த் தலைவர் 03. தோழர் காமினி லியனகே
F Gyuu6)stem fr 04. GBg5 Typff A.R. ULJEFUIT6)
05. தோழர். திசாநாயக்க

Page 19
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
அபிவிருத்தி வங்கிக் கிளைசங்க உத்தியோகத்தர் 01. H.K. விமல் சந்திரசேன - தலைவர் 02. H.M.JPT ஆரியபாலம் - செயலாளர் 03. D.M.S தர்மவர்தன
சிரேஷ்ட உதவித்தலை 04. சுதத் ரோஹன ஹேரத் -
சிரேஷ்ட உதவிச்செ
ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை உத்தியோகத்தர்
01. P. எதிரிசிங்க 02. H.S மீகொட 03. S.C .கிளரன்ஸ் 04. F.H.P.A.De சில்வா
தலைவர் செயலாளர் : சிரேஷ்ட உதவித்தலை சிரேஷ்ட உதவிச்செ
கொமர்ஷல் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் 01. M.R. ஷா
தலைவர் 02. மகேஷ் ரத்நாயக்க
செயலாளர் 03. குஷன் விஜயபால
சிரேஷ்ட உதவித்தலை 04. மகேஷ் பெரேரா
சிரேஷ்ட உதவிச்செ
ஸ்டேன்டட் சாட்டட் வங்கிக் கிளைஉத்தியோகத்தர் 01. V.S.P. லியனகே - -
தலைவர் 02. ஜெரோம் செனவிரத்ன -
செயலாளர் 03. P. பொன்னம்பெரும் -- சிரேஷ்ட உதவித்தலை 04. N.K.புஞ்சிஹேவா
சிரேஷ்ட உதவிச்செ
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உத்தியோகத்த 01. IX.B பர்னாந்து
- தலைவர் 02. அசோகா தர்மசிறி
செயலாளர் 03. M. ராஜமகேந்திரன்
சிரேஷ்ட உதவித்தலை 04. W.K.R பர்ணாந்து
சிரேஷ்ட உதவிச்செ
வணிக வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் 01. தமித அமரசிங்க
தலைவர் 02. மகேஸ் நாணயக்கார .
செயலாளர் 03. சரித் விஜயசூரிய
சிரேஷ்ட உதவித்தவை 04. வேணுக சமரசேகர
சிரேஷ்ட உதவிச்செ
ஹபீப் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் (சூரிக்
01. M.H.M. நஸீர்
தலைவர் 02. A. S.M ஷெரீப்
செயலாளர் 03. ஹுமன் குவைலிட்
சிரேஷ்ட உதவித்தை 04. தினுக பெடிகிரிஆராச்சி - சிரேஷ்ட உதவிச்செ

17 கள் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர். விமல் சந்திரசேன -
02. தோழர்.H.M.J.P.T ஆரியபால் வர்
03. தோழர். D.M.S தர்மவர்தன பலாளர்
04. தோழர். தீப்தி மஹாநாம
நள்
நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர். H.S மீகொட
02. தோழர் S.C கிளரன்ஸ் பவர் - -
03. தோழர். காமினி விஜயலத் பலாளர்
04. தோழர். J.M.அபேசிங்க
05. தோழர். U.I.வீரசிங்க நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்.
01. தோழர். L.N. அத்தப்பத்து
02. தோழர் M.K.N. விஜயபால பவர்
03. தோழர். R.M.L. ரத்நாயக்க யலாளர்
04. தோழர். W.A. விஜயபால
கள் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர் பாரத ஞானவிக்ரம
02. தோழர். ஜரோம் செனவிரத்ன லவர்
03. தோழர். V.S.P. லியனகே யலாளர்
ர்கள் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர் அசோகா தர்மசிறி
02. தோழர் JX.B பர்னாந்து லவர்
03. தோழர் M. ராஜமகேந்திரன் யலாளர்
நிறைவேற்றுக்குழுஅங்கத்தவர்கள்
01. தோழர் தமித அமரசிங்க
02. தோழர் மகேஸ் நாணயக்கார லவர்
03. தோழர் சரித் விஜயசூரிய யலாளர்
நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர் M.H.M. நஸீர் 02. தோழர் A.S.M ஷெரீப் 03. தோழர் ஹுமன் குவைலிட்
லவர்
யலாளர்

Page 20
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
இந்தியன் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் 01. M.A.M. ஹுசைன்
தலைவர் 02. W.B.C. திலகரத்ன
செயலாளர் 03. R. விவேகானந்தன்
சிரேஷ்ட உதவித் 04. KB.D. பெரேரா
சிரேஷ்ட உதவி
நேஷன் டிரஸ்ட் வங்கிக் கிளை உத்தியோகத் 01. ஏட்ரியன் ஏப்ரஹாம் - தலைவர் 02. டியூடர் கருணாசேகர
செயலாளர் 03. Ms சாந்தி பர்ணாந்து - சிரேஷ்ட உதவித் 04. Msசித்திராங்கிDe. சில்வா - சிரேஷ்ட உதவி.
ஹபீப் வங்கிக்கிளை உத்தியோகத்தர்கள் 01. A. தாரிக் ஜமால்தீன்
தலைவர் 02. M. நெளஷாட் பைசர்
செயலாளர் 03. டென்வர் J. பெரேரா -
சிரேஷ்ட உதவித் 04. அஜீத் C லெக்கமகே
- சிரேஷ்ட உதவி
கிறீன்ட்லேஸ் வங்கிக் கிளை உத்தியோகத்தர்க 01. M.Z.M இப்ராஹிம்
தலைவர் 02. S. விஜயதிலக
செயலாளர் 03. S. பிலங்கட்
சிரேஷ்ட உதவித் 04. பிரதீப் விதானாராய்ச்சி - சிரேஷ்ட உதவி.
ஹங்கொங் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் 01. ஷனில் ரூவான்வெல
தலைவர்
ரங்க கலன்சூரிய
செயலாளர் 03. தேவி மொரிஸ்
சிரேஷ்ட உதவித்த 04. பிரியந்த அத்துக்கோரள - சிரேஷ்ட உதவி

நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர். M.A.M. ஹுசைன்
02. தோழர்.W.B.C. திலகரத்ன தலைவர்
03. தோழர். KB.D. பெரேரா ச்செயலாளர்
தர்கள்
நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர். ஏட்ரியன் ஏப்ரஹாம்
02. தோழர். டியுடர் கருனாசேகர தலைவர்
03. தோழி. சாந்தி பர்ணாந்து ச்செயலாளர்
நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர்.A. தாரிக் ஜமால்தீன் 02. தோழர். நெளஷாட் பைசர் 03. தோழர்.M. இர்ஷாத் மஹ்ரூப்
தலைவர்
ச்செயலாளர்
ள்
நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள்
01. தோழர். M.Z.M இப்ராஹிம்
02. தோழர். S. விஜயதிலக
தலைவர்
03 தோழர். சுனில் டயஸ் ச்செயலாளர்
ர்
நிறைவேற்றுக்குழுஅங்கத்தவர்கள்
01. ஷனில் ரூவான்வெல
02. ரொஹான் காசிம் தலைவர்
03. ஜலிய பிலிமதலாவ Fசெயலாளர்

Page 21
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நிறைவேற்று குழு அங்கத்தவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் பினர் வரும் கிளைச் சங்கத்தரில் இருந்து தலைமைத்துவ மத்திய செயற்குழுகளில் போட்டியினர்றி தெரிவு செய்யப்பட்டோர் வருமாறு
ஹற்றன் நஷனல் வங்கி கொமர்ஷல் வங்கி பிரதேச கிராம அபிவிருத்தி வங்கி ஹொங்கொங் வங்கி அரச ஈட்டு முதலீடடு வங்கி கீறன்லேஸ் வங்கி
ஸ்டேன்டட் சார்ட் வங்கி ஹபீப் ஏ.ஜி. சூரிச் வங்கி
9 இந்தியன் அரச வங்கி 10 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 11 மாசன்ட் வங்கி
12 ஹபீப் வங்கி
13 இந்தியன் வங்கி 14 நேஷன் டரஸ்ட் வங்கி
மக்கள் வங்கி தேசிய சேமிப்பு வங்கிகளின் தலைமைத்துவத்திற்கு முற்போக்கு முன்னணி, சுயேட்சை, மாற்றுக் குழுக்களுக்கு இடையே மும்முனைப் போட்டியும் இலங்கை வங்கிக்காக முற்போக்கு முன்னணி மற்றும் சுயேட்சை குழுவிற்கு இடையிலும் ஹபீப் ஏ.ஜி சூரிச் வங்கி கிளைக்காக முற்போக்கு முன்னணி மற்றும் 1, 11 க்கு இடையிலும் இருதரப்பு போட்டி நிலவியது மக்கள் வங்கி உத்தியோகத்தர் தெரிவு 98 நவம்பர் 13, 14 திகதிகளிலும், இலங்கை வங்கி தேசிய சேமிப்பு வங்கி, ஹபீப். ஏ.ஜி. சூரிச் வங்கி உத்தியோகத்தர் தெரிவு 13ம் திகதியும் நடைப்பெற்றது.
தேர்தல் பிரசாரப் பணிகள்
உத்தியோகத்தர் தெரிவில் இடஅமைவிட பிரச்சனைகள் மட்டுமன்றி பொதுப் பிரச்சனைகள் பற்றியும் குழுக்களின் கொள்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அனைத்து குழுக்களுக்கும் நாடு பூராக கிளை காரியாலங்களுக்கு விஜயம் செய்து சூடான கருதி தாடலை நடாத் தினார். அமைவிடப்

19
பிரச்சனைகளாக அரச வங்கிகளின் 97 சம்பள உயர்வும், பதவி உயர்வும் கலந்துரையாடப்பட்டது.
அரச வங்கிகளை தனியார் மயப்படுத்தலும் அவற்றின் இருப்பும் தேசிய வளங்களைப் பாதுகாத்தல் , சம்பவம் பற்றி தீவிரமாக கலந்துரையாடப்பட்டது. 98 உத்தியோகத்தர் தெரிவின்போது அனைத்துக் குழுக்களும் அரச வங்கிகளின் தனியார் மயமாக்கல் பற்றி நிபந்தனை அற்ற எதிர்ப்பை தெ விரிக் கிண்றன என நிரூபணமாகியது. சுயேற்சைக் குழு ஏனைய தேசிய வளங்களை பாதுகாப்பது பற்றிய முற்போக்கு முன்னணியின் அணுகுமுறையை விமர்சித்தது. முற்போக்கு முன்னணி தனியார் மயமாக்கலுக்கு தேசிய அரசியல் மற்றும் குடிசனப் படுகொலை, யுத்தம் பற்றி முன்வைத்த கருத்துக்கள் முழுமொத்த அங்கத்துவத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு மிக ஆழமானது என அனைத்து குழுக்களும் பின்பற்றிய பிரசார உத்திகளினால் நிரூபனமாகின. சுயேட்சைக் குழுவின் சம்பள வரலாறும் வர்த்தகமயமாகலை நோக்கி விரட்டுதல் ஏனைய குழுக்கள் இரண்டினதும் தாக்குதலுக்கு உள்ளானதுடன் 97 இல் வெற்றி கொள்ளப்பட்ட 20% சம்பள அதிகரிப்பை குறைத்து மதிப்பீடு செய்தல் சுயேட்சைக் குழுவின் ஒரு பிரசார உத்தியாக விளங்கியது. கிளைக் கூட்டங்களுக்கு மேலதிகமாக பிரசார துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், கார்டுன் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களும் இடம் பெற்றன.
எனினும் எவ்வித மோதல்களையும் ஏற்படுத்திக் கொள்ளாது பிரசார வேலைகளையும் கொண்டு சென்றதாகவும் இருந்த இது அரசியல்வாதிகளுக்கு முன்உதாரணமாகும். இலங்கை வங்கி சுயேட்சைக் குழு முன் நிபந்தனையின் ஊடாக கிளைகளை மூடும் அபாயம் பற்றி பிரசார நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டது. எனினும் இன்று நட்டம் அடையும் கிளைகளை மூடவேண்டும் என தேசிய பத்திரிகைகளின் ஊடாக கோரிக்கை விடுக்கப் படுகின்றது. இது அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. என்பதற்கு அடையாள மாகும்.
சம சம்பளம், சம்பள மறுசீரமைப்பிற்கான தேவை என்பனவும் பாரதூரமான தேர்தலுக்கு இரையாக்கப்பட்டதுடன் சம சம்பளக் கொள்கையை அழிய விடாது சம்பள மறுசீரமைப்புச் செய்யும்

Page 22
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 சவாலை முற்போக்கு முன்னணி அவ்வுத்தியோகத்தர் சார்பில் பொறுப்பேற்றது. சுயேட்சைக் குழுவும் இணைந்து அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுத்த 8%தை உத்தியோகத்தர் தெரிவின் போது வாய்க்கு ருசியாக பயன்படுத்தியதாக அங்கத்தவர்கள் தெரிவித்தனர். தலைவர்களின் கிளை விஜயங்கள் உறவினர் வீடு செல்வது போல இருந்தது
இவ்வுத்தியயோகத்தவர் தெரிவுப் பிரசாரங்கள் சங்கத்தின் எதிர்காலப் பாதை மற்றும் கொள்கைகள் பற்றி கலந்துரையாடும் அங்கத்துவத்தை ஒரே நூலில் இணைக்கும் அர்த்தமுள்ள கருத்தாடல் மற்றும் தொடர்சாதன முறையாகியுள்ளது எனக் குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பாணத் தேர்தல்
எமது இத் தேர்தலானது யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத் தேர்தலொன்று நடந்த முக்கிய சந்தர்ப்பமாக கருதப்பட வேண்டும். இலங்கை வங்கி யாழ்ப்பாண அலுவலகத்தில் இலங்கை வங்கி தேர்தல் நடைப்பெற்றதுடன் 251 அங்கத்தவர்களில் 216 பேர் வாக்களித்திருந்தனர்.
மக்கள் வங்கியின் பிரதேச தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிலையத்தில் வாக்காளர் 134 பேரில் 131 பேர் வாக்களித்தனர். 20-30 வரை சைக்கிள்களிலும் கால் நடையாகவும் வந்து சங்கத்தின் தேர்தலில் வெகு அக்கறையுடன் பங்கு பற்றி யாழ்பாணத் தோழர்கள் தமது
வங்கிக்கிளை
தேர்த மொத்த வாக்கு 9485 187 8868
மக்கள் வங்கி பதவிகள் இலங்கை வங்கி பதவிகள் தேசிய சேமிப்பு வங்கி பதவிகள்
173
2364
47
முன்ே
முன்னேற்றம் 1 ஹபீப் ஏ.ஜீ.சூரிச் வங்கி பதவிகள்
145
04

20 | தோழமையை நிரூபித்தனர்.
உத்தியோகத்தர் தெரிவின் மொத்த பெறுபேறுகளை 98 நவம்பர் 19ஆந் திகதியளவில் வெளியிட எமக்கு இயலுமாயிற்று தாய்ச்சங்கத்தின் உத்தியோகத்தர் தெரிவு 98.12.02ஆந் திகதி கொள்ளுப்பிட்டி CMU மண்டபத்தில் நடைபெற்றது அங்கு தாய்ச்சங்கத்தின் உத்தியோகத்தர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தினம் நடைப்பெற்ற முதலாவது செயற்குழு கூட்டத்திற்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் சுமார் 95% பங்கு பற்றினர். வடக்கு கிழக்கின் நடைமுறை போக்குவரத்துக் கஷ்டங்கள் காரணமாக அவ் அங்கத்தினர்கள் பங்குபற்றுவதன் கஷ்டங்கள் பற்றி . எமக்கு அறிவித்திருந்தனர்.
தலைமைத் தோழரின் வலியுறுத்தல்
தலைமைத் தோழர் தனது கன்னிப் பேச்சின் போது எதிர்வரும் பதவிக்காலத்தில் தலையிட வேண்டிய பொதுப்பிரச்சனைகளாக தனியார் மயப்படுத்தலை ஒழித்தல், யுத்ததிற்கு பதிலாக அரசியல் தீர்விற்கு பலவந்தப்படுத்தல், மக்களினதும் தொழிலாளர் வர்க்கத்தினதும் மனித , தொழில் உரிமைகளைப் பாதுகாக்க தலையிடுதல், மற்றும் தனியார் வங்கி சம்பளப் போராட்டத்தை வெற்றிக் கொள்ளல், அரச வங்கி சம்பள வேறுபாடுகளை நீக்குதல், 4வது பிரதிநிதிகள் மாநாட்டு தீர்மானங்களை வென்றெடுக்க அங்கத்துவத்தை
ல் பெறுபேறு
முன்வைத்த சுயேட் முன்னணி
குழு 4251
4322 103
68 3841
4253
மாற்றுக். பழுதடை குழு
வாக். 777
71
16
9983
123
84
5 145 5
99
511
1236
28
447 - 07
னற்றம் II
95
04

Page 23
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மக்கள் அபிப்பிராயத்தை ஸ்தாபித்தல் என்பவற்றை வலியுறுத்தினார். தனியார் வங்கி சம்பளப் போராட்டம்
தனியார் துறையில் சம்பளப் போராட்டம் இவ்வறிக்கையில் அடக்கிய பதவி காலத்திற்கு முன்னர் ஆரம்பமானது. அது நீண்டு சென்ற கடும் போராட்டமாக விளங்கியது. 82ம் ஆண்டின் பாரிய வேலைநிறுத்தம் போல் வேதனையானது 80 அண்டு பாரிய வேலை நிறுத்தம் போல் வக்கிரமானது, 85 ஆண்டு அரச வங்கி அடக்குமுறை போன்று ஒழுக்க நெறிகளுக்கு விரோதமானது. தனியார் தொழில் துறையினதும் மூலதனத்தினதும் மனிதாபிமானமற்ற தோற்றத்தை உலகின் முன் காட்டுவதாக விளங்கியது.
தொழிலாளர் வர்க்கம் குருதியினாலும் வியர்வையினாலும், இரும்பினாலும் வெற்றிக் கொண்ட சர்வலோக சம்பந்தமான தொழில் உரிமைகளையும் அடிப் படை மனித உரிமைகளையும் பச்சை பச்சசையாக மீறுவதாக இருந்தது.
கனவான்களின் தொழில் துறையாகவும் கெளரவ மிக்கதாகவும், நம்பிக்கையானதுமாக விளங்கிய வங்கித் தொழில் துறை அடிமை வியாபாரம் போன்று மிலேச்சதனமாக குதிரை வியாபாரம் போல தில்லுமுல்லுகளால் நிரம்பி வழிந்த ஒரு தொழில் துறை என் முழுநாட்டுக்கும் விளம்பரப்படுத்தி நின்றது."
தனியார் துறை பொருளாதாரத்தின் சுக்கான் எனக் கூறும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு வங்கி பரிபாலர்களின் மிருகத்தனம் பற்றிய வேதனை ஏற்பட முடியாது. எமது நாட்டின் தொழிலாளர் சட்டதிட்டங்கள் முதலீட்டாளர்களை அதைரியப்படுத்தக்கூடாது எனக் கூறும் அரசியல் மயமான வர்த்தக சமூகம் தொழிாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பாகவும் தொழிற்சங்கத் துறைத் தலைவர்கள் தொடர்பாகவும் எந்தளவிற்கு வைர எண்ணத்துடன் செயலாற்றுகின்றது என்பதை அறிந்துக் கொள்ள தனியார் வங்கிப் போராட்டம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அப் போராட்டத்தின் அனுபவங்களை எதிர்காலத்திற்காக குறித்து வைப்பது எமது பொறுப்பாகும். அங்கத்தவர்களின் மனங்களிலும்

21 | ஊழியர்களின் கூட்டு மனோபாவத்திலும் இவ்வனுபவங்கள் ஆழமாய் பதிந்துள்ளன. எனினும் ஒரு சிலர் கூட்டு ஒப்பந்தங்கள் பரிபாலர்களை தட்டில் வைத்து பூஜிப்பதாக எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணி கூஜா தூக்குகின்றனர். எனினும் தனியார் வங்கி பரிபாலகர்கள் ஊழியர்களைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் கள்ளங்கபடமாக செயற்படுகின்றனர் என்பதற்கு 98/2000 சம்பளப் போராட்டம் உயிர்த்துடிப்புமிக்க உதாரணங்க ளாகும்.
தனியார் வங்கித் துறையின் கூட்டு ஒப்பந்தங்கள் 98 /03/ 31 இலும் 98.04.30 இலும் முடிவடைந்த பின்னர் சங்கத்தின் சம்பிராதாயப்படி அங்கத்தவர்களின் யோசனைகளைப் பெற்று கிளைச் சங்கங்களினால் உத்தியோகத்தர் குழுக்களினால் விட்டுக் கொடுத்து தயாரித்து முன்வைத்தப் பின்னரும் அடிமை நிபந்தனைகளை விதித்த முறைபற்றிச் சென்ற செயலாளர் அறிக்கையில் கலந்துரையாட வேண்டும்.
சங்கம் முன்வைத்த சம்பளக் கோரிக்கை விகிதாரக் கொள்கையை அடிப்படையாக் கொண்ட தாகும். அனைத்து தரங்களினதும் சம் பள அதிகரிப்பின்போது ஊடறுப்பு பார்வை இருக்க வேண்டும். என்ற கோரிக்கை வங்கி நிர்வாகிகளுக்கு கடும் விஷமாக இருந்ததென அவர்களது உடனடி பதிலளிப்பிலிருந்து வெளிப்பட்டது.
மக்கள் பணத்தால் சம்பளக் குற்றிகளைப் பறித்து அளந்து கொள்ளும், பங்கு பிரித்துக் கொள்ளும், உயர் முகாமைத்துவம் பற்றி எமது அங்கத்தவர்கள் என்ன கூறுகின்றனர் எனில் 'சோம்பல் முறிப்பிற்கும் அலவான்ஸ்' ஒன்றை ஒதுக்கிக் கொள்வார்கள் என்பதே அவ்வாறான சுப்பர் நிர்வாகிகளிடமிருந்து அவ்வாறானதொரு ஊடறுப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாவிடினும் தொழிலாளர் வர்க்கத்தின் அமைப்பு என்ற வகையில் சங்கத்திற்கு பொறுப்பு இருப்பதாக வலியுறுத்தப் படுகின்றது.
நிர்வாகிகள் விதித்த முன்நிபந்தனைகளுக்கு கிளைச்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து 98 செப்ரம்பர் மாதம் முதல் அங்கத்தவர்களை ஒருங்கமைப்புச் செய்தது. 98.09.29 திகதி தனியார் வங்கியின் முன் உணவுவேளை ஆர்ப்பாட்டத்தை முடுக்கி வைத்து கொழும்பு அங்கத்தவர்கள் 315

Page 24
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
இற்கு சேவையிலிருந்து வெளியேறி CMU மண்டபத்தில் கூடி நிபந்தனைகளை சுருட்டிக் கொள்ளும்படி நிர்பந்திதோம்.
சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து நீங்கிக் கொள்வதாக 98.10.20ந் திகதி அறிவித்தல் விடுத்ததுடன் நிர்வாகம் 98.10.26ஆந் திகதி தொழிற்சங்க நடவடிக்கை சட்ட விரோதமானவை எனக் குறிப்பிட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தனியார் வங்கி நிர்வாகிகள் இடைக் காலத் தடை உத்தரவொன்றை பெற்றுக் கொண்டதன் மூலம் நிர்வாகிகள் நோக்கம் அடக் குமுறையும, பயமுறுத்தலும் என ஊழியர்கள் இனங்கண்டு கொண்டனர். -
டிசம்பர் மாதமளவில் தனியார் வங்கிளில் வதை தரும் நிலை ஏற்பட்டது. ஊழியர்கள் நத்தார் விருந்து, வருட இறுதி விருந்து உட்பட நிர்வாகிகளின் விஷம் கலந்த இனிப்பு பண்டங்களை புறக்கணிக்க தீர்மானித்தனர்.
நத்தாருக்கு முன்னர் தனியார் வங்கி ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவையும் நிர்வாகிகளுக்கு எதிர்ப்பையும் தெரிவித்து அரச வங்கிக் கிளைகள் அரச வங்கி ஊழியர்கள் பெயரில் துண்டுப் பிரசுரமொன்றை விநியோகித்தனர்.
கிட்டு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்படும் தொழில் அமைதி வங்கிகளின் பலாபலனை உயர்வடையச் செய்து இலாபத்தை உயர்ந்தபட்சமாக்குவதாக இருப்பினும் வங்கி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்துச் செல்வது என்பது விசர் நாய்களை தண்ணிருக்கு இழுத்துச் செல்வதைப் போன்றது என்ற அபிப்பிராயம் இச்சம்பவங்கள் மூலம் ஊழியர்கள் மத்தியில் ஏற்படுவது வியப் பல ல. ஊழியர்களின் அடிப் படைப் பிரச்சனையான சம்பளக் கோரிக்கைப் பற்றி எந்தவொரு இணக்கத்தையும் தெரிவிக்காது ஊழியர்களின் பிள்ளைகளுக்காக நத்தார் விருந்து, பகட்டு விருந்துகளை வைப்பது போராட்ட வங்கி ஊழியர்களினது கடும் கசப்பிற்கும் எதிர்ப்பிற்கும் காரணமாக இருந்தது. விஹாரமாதேவி பூங்காவில் நடைப்பெற்ற நிர்வாகிகளின் இனிப்பு பண்ட விருந்திற்கு எதிராக எவ்வித பிராய்த்தனமும் இன்றி

22
எதிர்ப்புக் கிளம்பியது.
கறுப்பு நத்தர்.
நிர்வாகிகளின் துஷட எண்ணங்களால் 98 நத்தார் மற்றும் 99 ஜனவரி தனியார் வங்கி ஊழியர்களுக்கு கறுப்பு நத்தாராகவும் கறுப்பு ஜனவரியாகவும் மாறியது.
புதிய ஊழியர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் சலுகைகளுக்கு உரித்தில்லை என நிர்வாகிகள் வாதிட்டு பாடசாலையிலிருந்து விலகியதுடன் இளைஞர்கள் ஒருவனுக்கு அவ்வளவு தொகை சம்பளத்தை ஏன் வழங்க வேண்டும் என சங்கத்திடம் வினா எழுப்பினர். அவ்வாறே அடிமட்டத் தரங்களுக்கு 3% க்கும் 6% இற்கும் இடையிலான சம்பளம் அன்றி அதற்கு அப்பால் செல்ல நிர்வாகிகள் தயாராக இருக்கவில்லை. பிரித்து வேறுப்படுத்தி முரண்பாடாக சம்பளம் வங்குவதற்கு சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பது கொள்கை அடிப்படையிலேயே என்பதை வங்கி நிர்வாகிகள் உணர்ந்துக் கொள்ளவில்லை. - 1999 பெப்பரவரி மாதத்தில் மட்டும் எம பொரியவர்களின் கணக்குகளுக்கு செல்லும் சம்பளத் தொகை. முகாமைத்துவ பணிப்பாளர் ரூபா 423000 பிரதி பொதுமுகாமையாளர் (தாபனவங்கி) ரூபா 231000 பிரதி பொதுமுகாமையாளர் (நிதி,திட்டம்) ரூபா 234000 பிரதி பொதுமுகாமையாளர் (விசாரணை) ரூபா 237000 பிரதி பொதுமுகாமையாளர் (தனி.வங்கி) ebLJIT 176000 உதவி பொதுமுகாமையாளர் (முதுவை) ரூபா 180000 உதவி பொதுமுகாமையாளர் (மனிதவளம்) ரூபா 106000 உதவி பொதுமுகாமையாளர் (தாபனவங்கி) ரூபா 137000 உதவி பொதுமுகாமையாளர் (சர்வதேச) ரூபா 123000 உதவி பொதுமுகாமையாளர் (தனி.வங்கி) BLIT 137000
இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மதுபானக் கொடுப்பனவு, விருந்து உபசரிப்புக் கொடுப்பனவு எனக் கூறிக் கொண்டு பல்வேறு பெயர்களில் நிர்வாகிகள் கொடுப்பனவுகளைப் பெறுவதாக அம்பலமாகியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தனது வங்கியின் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சொற்ப சம்பளத்திற்கு முட்டுக்ககட்டையாக இருப்பவர்கள் இவ்வாறாக வங்கியின் பயன்களை சுரண்டும் கோஷ்டியினரே என்பதை முழு நாடும் அப்பொழுதுதான் தெரிந்துக் கொண்டது.

Page 25
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
பழைய கூட்டு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி சங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையும் தடை உத்தரவையும் வாபஸ் வாங்காதவரை பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என 98.12.23 திகதி நிர்வாக சபை தீர்மானித்து கூட்டுப் பலவந்தத்தை தீவிரப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுபற்றி அறிந்தவுடன் நிர்வாகிகள் 99.01.04 திகதியளவில் வழக்கை வாபஸ் பெற இணங்கி அதற்கான விண்ணப்பம் ஒன்றை நீதிமன்றத்திற்கு முன்வைப்பதாக சங்கத்திற்கு அறிவித்தவுடன் வங்கியினுள் சுமூக நிலை ஏற்பட்டது.
புதிய ஊழியர்களையும் அடிமட்டத் தர ஊழியர்களையும் வேறுபாடாக கவனிக்கும் மற்றும் குறைந்த பெறுமதியில் சம்பள அதிகரிப்பு முயற்சியை இடைநிறுத்திய நிர்வாகிகள் பின்னர் 18% மான சம்பள அளிப்பதற்கு சங்கத்திற்கு விருப்பம் தெரிவித்தனர். அது போதியது அல்ல என சங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து 99.01.26 திகதி நடைப்பெற்ற பேச்சு வார்த்தையின் போது 20% வரை அதிகரிக்க இணங்கினாலும் அத்துடன் ஹற்றன் நஷனல், வர்த்தக வங்கிகளின் ஊழியர் வேட்டை மற்றும் சங்க அடக்கு முறையை இரகசியமாக ஆரம்பித்தனர்.
சங்கத்தின் நிர்வாக சபை 99.02.04 ஆம் திகதி கூடி 50% சம்பளக் கோரிக்கையை 35% வரை திருத்தி நிர்வாகிகளுக்கு முன்வைத்தது. எனினும் பேச்சுவார்த்தை மேசையைச் சுற்றி காலத்தைக் கடத்தி சொற்ப அளிப்புக்களைக் காட்டிக் கொண்டும் சுருட்டிக் கொண்டும் சங்கத்தையும் ஊழியர்களையும் சிரமப்படுத்துவது நிர்வாகிகளின் திட்டமாக இருந்தது.
சங் கம் கொடுக்கல் வாங் கல் . கோட்பாட்டிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தும் பொழுது நிர்வாகிகள் வாங் கல். கோட்பாட்டிலேயே முரட்டுத்தனமாக செயலாற்றினர்.
அவ்வாறே நிர்வாகத் தரப்பினர் தொழிற் சட்டங்கள் மற்றும் ஒப்பந்த சட்டத்தின் ஓட்டைகளின் ஊடாக தப்பிச் செல்ல நாட்டின் உயர் வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை விலைக்கு வாங்க தாராளமாக பணத்தை செலவழிப்பது ஊழியர்களுக்கு இரகசியமானதாக இருக்கவில்லை.
ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகிகள்
ச க க

23 | விட யங் களை திரித்து ஊழியர்களுக்கு சுற்றறிக்கைகளை வழங்கி அவர்களை சங்கத்திலிருந்து வேறுப்படுத்தும் முயற்சியை தொடர்ந்து நடாத்தினர். பத்திரிகைகள் வாயிலாக ஊழியர்களது சம்பளம் பற்றியும் சலுகைகள் பற்றியும் இலக்கங்களை விரிவுப் படுத்தி பொய் பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் சங்கம் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும், உண்மையான நிலையை துண்டுப் பிரசாரங்கள்
மூலம் தெளிப்படுத்தியது.
1999 பெப்ரவரி 17இல் போஸ்டர் எதிர்ப்பும் நிர்வாகிகள் கலக்கமும் - பெப்ரவரி 17ந் திகதி கொழும்பு நகர் முழுதும் முடுக்கி விடப்பட்ட போஸ்டர் எதிர்ப்பினால் தனியார் வங்கி நிர்வாகங்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கிளைச் சங்கங்கள் அறிவித்திருந்தன. கொழும்பு போஸ்டர் ஆர்ப்பாட்டத்திற்கு 500 இற்கும் அதிகமானனோர் பங்குபற்றி நகரின் எல்லா மூலை முடுக்குகளிலும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர் மாவட்ட அமைப்புக்களின் வழிநடத்தலில் மாவட்ட நகரங்களிலும் பிரதான நகரங்களிலும் போஸ்டர் ஆர்ப்பாட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. அவற்றின் சில சுலோகங்கள் வருமாறு
* ஊழியர்களைச் சுரண்டாதே! * வாழ்வதற்கு பொருத்தமான சம்பளத்தை அளி!
ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர் வேட்டையை நிறுத்து! * தனியார் வங்கிகள் உலகிற்கு கண்பூச்சு வீட்டுக்கு
மரண ஓலம்
கொழும்பு நகரில் போஸ்டர்களை நீக்க கூலிக் கு அமர்த் தப் பட் ட கையாட்கள் ஈடுப்படுத்தப்பட்டனர்
கிரிந்திவெல , ஹொரண மொரட்டுவ , மாத்தளை, கண்டி, மினுவாங்கொட முகாமையாளர் களும் சொறியர்களும் நகரங்களின் போஸ்டர்களை அகற்றுவதாக தகவல்கள் கிடைத்தன. ஒப்பந்த சேவையில் ஈடுப்படும் பாதுகாப்பு ஊழியர்களும் சுத்திகரிப்பாளர்களும் அதற்காகப் பயன்படுத்தப் பட்டதாக புகார்கள் கிடைத்தது.
99 மார்ச் 5ஆந் திகதி முதல் தனியார் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு பட்டி அணிந்து சேவை செய்து

Page 26
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 பிரச்சனையை பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் முன் வைத்தனர். இவ் எதிர்ப்பு வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான கவனத்தை ஈர்த்தது என் பது அவர்கள் வங்கி உத்தியோகத்தர்களை வினாவியதிலிருந்து வெளிப்பட்டது. முதலாளிமார் சம்மேளனம் சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கை பற்றி தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்தன் மூலம் இந்த நடவடிக்கையின் செல்வாக்கை மதிப்பீடு செய்துக் கொள்ளலாம்.
சம்பளப் பேச்சுவார்த்தை ஆண்டுபூராகவும் நீடிப்பது பற்றியும் நிர்வாகிகளின் வம்புத்தனம் பற்றியும் ஊழியர்களின் எதிர்ப்பு நாடுபூரா பிகட் ஆர்ப்பாட்டம் மூலம் மார்ச் 17, 18, 19ந் திகதிகளில் வெளிப்படுத்த சங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப் பிகட்டிங் எதிர்ப்புகள் அரச வங்கி ஊழியர் பங்களிப்பினால் பலமடைந்தது.
பேரங்கத்துவ கூட்டத்திற்கு ஆயிரக் கணக்கில்
99.09.20 ஆந் திகதி தனியார் வங்கி அங்கத்துவ பேரங்கத்துவ கூட்டமொன்று கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் கூட்டப்பட்டு அங்கத்தவர்களினதும் கிளைச்சங்கங்களினதும் கருத்துக்கள் ஆராயப்பட்டன. இக்கூட்டத்திற்கு 5000 க்கு அண்மிய அங்கத்தவர்கள் தொகையொன்று பங்கு பற்றினர் எனவும் வங்கி நிர்வாகிகளின் முறையற்ற செயல்களுக்கு கடும் எதிர்ப்பு பதியப்பட்ட தெனவும் குறிப்பிட வேண்டும். கொமர்ஷல் வங்கிக் கிளை விஹார் மாதேவி திறந்த வெளி அரங்கின் அருகில் சம்பளம் போராட்டம் பற்றி பொருத்தமான கார்டூன் கண்காட்சியொன்றை நடாத்தி அங்கத்துவத்திற்கு அறிவூட்டியது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
போராட்டத் தீர்மானம் ஏகமனமானது
இக்கூட்டத்தில் நிர்வாகிகளினது சங்க விரோத ஊழியர் விரோத அடிமை நிபந்தனைகள் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டதுடன் போராட்ட தீர்மானத்திற்கு ஒரே குரலில் அனுமதி அளித் து, அவ் வாறே நிர்வாகிகளின் எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் கடுமையாக எச்சரித்து சங்கத்தை சுற்றி நின்று கூட்டாக போராடுவதைத் தவிர வேறுவழி இல்லை என வலியுறுத்தப்படட்டது.

24 | கூட்ட முடிவில் அடையாள புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம், பிக்கட்டிங் முதலான விரிவான போராட்ட முடிவொன்று ஏகமனதாக நிறைவேறியது. உடை மூலம் எதிர்ப்புத் தெரிவித்தல்.
99.03.23ஆந் திகதி முதல் எதிர்ப்பினைக் காட்டும் முகமாக சாதாரண உடை அணிந்து - சேவைக்கு செல் லும் இயக்க மொன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் தனியார் சுப்பர் வங்கியாளர்களினது மாளிகையினுள் ஊழியர் எதிர்ப்புத் தென்பட்டது.
ஊழியர்களில் தனிப்பட்ட உரிமையான உடை கூட வங்கியின் சுயநலத்திற்கு எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகியது.
ஊழியர்களை அடிமைகளாக நிர்வாகிகள் கருத்திச் செயல்படும் பொழுது நிர்வாகிகளுக்கு தேவையான விதத்தில் உடை அணியாமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எவ்வாறு எனவும் அதுபற்றி வினவும் அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைத்தது. 'இவ்வங்கிகளின் 20 ஆம் நூற்றாண்டு பொருளாதா ரத்தின் உயிர்நாடியானது நிதித் தாபனங்கள் அல்ல. மாறாக அது அடிமை முகாம்கள் அல்லது கருவாட்டு வாடிகள் என்பதே இதன் மூலம் உண்மையில் வாடிக்கையாளர்களால் தெளிவாக உணரப்பட்டுள்ளது.)
நாடே உணர்ந்த 25ந் திகதி அடையாள வேலை நிறுத்தம்.
முழு வங்கித்துறையையும் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைத்து தாக்கமான எதிர்ப்பொன்றைத் தெரிவிக்க சங்கம் நடவடிக்கை எடுத்தது. இச்சமயத்தில் அரச வங்கிகளில் அரசியல் பதிவியுயர்வுகளை அமுல் படுத்துவதற்கான செல்வாக்குச் செலுத்தல்கள் வளர்ச்சி அடைந்த வண்ணம் இருந்ததுடன் 8% நிலுவை சம்பளத்தை அதிகாரிகளுக்கும் மட்டும் கொடுப்பனவு செய்தமை பற்றி சூடான நிலை ஏற்பட்டிருந்தது. 99.03.04ஆந் திகதி நாடு முழுவதும் அரச வங்கி ஊழியர்கள் 3.15 மணிக்கு வெளியேறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும் அதற்காக பேச்சு வர்த்தைக்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் 25ந் திகதி அரைநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கும் பிக்கட்டிங் இயக்கத்திற்கும் அரச வங்கிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

Page 27
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 தடை விழுகின்றது.
99.03.24ந் திகதி பின்னேரம் தனியார் வங்கி நிர்வாகிகள் சங்கத்தின் அரைநாள் எதிர்ப்பு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு தடை உத்தரவை பெற்றுக் கொண்டதுடன் அவ்வுத்தரவு சங்கத்திற்கு பின்னேரம் 4.30 மணிக்கே கிடைத்தது.
இச்சந்தர்ப்பத்தில் நாடுபூராகவும் வேலை நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்த தாய்ச் சங்க உத்தியோகத்தர்கள் கிளைகளுக்கு விஜயம் செய்த வண்ணம் இருந்ததனால் எந்தவொரு உத்தியோப் பூர்வ கூட்டத்தையும் உடனடியாக கூடும் வாய்ப்பு இருக்கவில்லை.
எனவே நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுப்பதற்கான செயன்முறை வாய்புக்கிட்டவில்லை. அடுத்தநாள் பத்திரிகைகளில் வங்கி வேலை நிறுத்த்திற்கான தடை உத்தரவு பிரதான செய்தியாக முற்பக்க செய்தியாக விளக்கியது. நாடு பூராக எமது அங்கத்தர்கள் உறுதியாக தயக்கமின்றி வேலை நிறுத்த முடிவில் நின்று பி.பகல் 12.30 மணியளவில் கிளைகளிலிருந்து - வேலைகளை நிறுத்திவிட்டு, வீதிகளில் இறங்கி ஒரு மணித்தியாலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து இறுதியில் எதிர்ப்புக் கூட்டம் நடாத்தி கலைந்து சென்றனர். வங்கிக்கிளைகள் உள்ள அனைத்து நகரங்களிலும் இது நடைப்பெற்றது. அரைநாள் வேலை நிறுத்தத்திலிருந்து அபிவிருத்தி வங்கி ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டபோதும் அவர்கள் பிக்கட்டிங் எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துக் கொண்டனர். மிகத் தீர்க்கமான கட்டத்தில் தடைச்சட்டம் பற்றி தொடர்புச் சாதனங்களில் பாரிய பிரசாரம் செய்தாலும் அவ்வாறான பிரசாரம் பற்றி எவ்வித நம்பிக்கையையும் கொள்ளாது சங்கத்தின் முடிவை அச் சொட்டாக நிறைவேற்றிய பேரங்கத்துவத்திற்கு எமது மரியாதையை வழங்குகின்றோம்.
நாடுபூராக சிதறியுள்ள 1000 சேவைத் தளங்களில் 27000 அங்கத்தவர்கள் பங்குபற்றும் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நொடிப் பொழுதில் நடைமுறைப்படுத்தினர் அந் நொடியிலேயே அதனை நிறுத்திவைக்க நடைமுறை விடயங்களை கருத்திற் கொள்ளாது பொதுச் செயலாளர் நீதித்துறையை அவமதித்தார் எனக் குற்றிஞ்சாட்டி அவரை சிறையில் விலங்கிடும்

25 | சூழ்ச்சி செயற்படுத்தப்பட்டது. சங்கத்தின் கூட்டு முடிவிற்காக பொதுச் செயலாளரை அடைத்து வைத்து வேட்டையாடியது சங்கத்தின் அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதி என இச்சம்பவம் வரலாற்றில் பதிவாகியது. சங்கமும் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களின் ஆதரவைப் பெற்று அவமரியாதைச் சதிக்குச் சவால் விடுத்ததுடன் அதற்காகச் செய்யக்கூடிய உயர் தலையீட்டைச் செய்தது. இந்த பரிதாப வழக்கில் எமது விளக்கத்திற்காக வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொழிலாளர்களின் அடிப்படை மற்றும் தொழில் உரிமைகள் பற்றி வாதிட்டனர். இவை ஆய்வுக் கட்டுரைகள் போன்று முக்கியத்துவம் மிக்கவை என குறிப்பிடுகின்றேன்.
அந்த பரிதாப் வழக்கு இன்னும் முடிவடையவில்லை எனும் அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இவ் அனுபவத்திற்கு முகம் கொடுத்தனர் என இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
கட்டளையை மீறி வெளியேறுகின்றனர்
தடை உத்தரவு கிடைத்தவுடன் தனியார் வங்கி நிர்வாகிகள் சுற்றறிக்கைகளை கட்டளையாக மாற்றி பிஸ்கல் அதிகாரிகள் போல் கிளைகள் தோறும் ஓடிப் பாய்ந்து தனியார் வங்கிகளை ஊடறுத்தும் பகிரவும் பெக்ஸ் மூலம் நாடுபூராகவும் அனுப்பி வங்கி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சொறியர்கள் வாயிலாக வாசித்துக் காட்டவும் திட்மிட்டிருந்தனர். முரசம் அடிப்போர் தவிர ஏனைய அனைத்து ஊடகங்களும் ஊழியர்களால் பயமுறுத்ததுவதற்காக எடுத்தக்காட்டப்பட்டது. சங்ககாரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலக ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் வாய்மூலப் பொய் பிரசாரங்களை செய்தாலும் எமது அங்கத்தவர்களைப் பின்னடையச் செய்ய முடியவில்லை.:
99 மார்ச் 25 அடையாள வேலைநிறுத்தம் சங்க வரலாற்றினை வர்ணந் தீட்டிய போராட்டம் என அதற்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து பதியப்படுகின்றது.

Page 28
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
99 ஏப்பிரல் மாதத்தினுள் 10 சகோதர தொழிற்சங்கங்கள் சங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அடக்கு முறைப்பற்றி எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். சங்கத்தின் நடவடிக் கையால் அரசாங்கம் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க வற்புறுத்தப்பட்டது. 99 மார்ச் மாதம் 10ந் திகதி தொழில் அமைச்சும் முதல வருடத் தல 25% மும் அடுத்த இரு வருடங்களுக்கு 30% மும் சமி பள அதிகரிப்பையும் செய்த போதும் தனியார் வங்கி நிர்வாகிகளை அதற்கு இணங்க வைக்க முடியாமை போனமை அவர்கள் தொழில் அமைச்சு உட்பட அரசாங்கத்தையும் மதிப்பதில்லை என்பதற்கு உதாரணமாகும்.
கட்டாய திர்த்து வைத்தல் பொறி
போராட்ட அலை மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்தமையுடன் நிர்வாகிகள் பிரச்சனையை கட்டாய தீர்த்து வைத்தல் சேவை ஒன்றுக்கு முன்வைக்க சதி செய்தனர். கட்டாய தீர்த்து வைத்தல் சபைக்கு பிரச்சனையை வழிநடத்திய பின்னர் கூட்டு நடவடிக்கை தடை செய்யப்படு கினி றது. தர்த்து வைத் தல சபைகள் தொழிற் சங்கத்தின் கூட்டு பேரம் பேசல் உரிமையைப் பறித்துக் கொள்கின்றன என சர்வதேச தொழிலாளர் தாபனம் வியக் கரியானம் அளித்துள்ளது. அது அரசாங்கம் கையொப்பம் இட்ட ILO இணக்கங்களுக்கு முரணானது என தள்ளுபடி செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளது. சங்கம் கட்டாய தீர்த்து வைத்தல் சபைக்கு வழிநடத்தும் அபாயத்தை இனங்கண்டு தொழில் அமைச்சின் தலையீட்டையும் அவரது இணக்க யோசனையை அமுல்படுத்த நிவர்த்தி செய்யும்படி வேண்டிக் கொண்ட போதும் அது சாத்தியமாக இருக்கவில்லை. தீர்த்து வைத்தல் சபைக்குள் அடக்கி வைக்கும் சக்தியை தடுக்க சங்கம் மேற் கொண்ட அனைத்து முயற்சிகளும் அனைத்து அதிகாரத்தினரையும் அனைத்து மக்கள் பிரதிநிதிக ளையும் மெளனம் சாதிக்க வைத்திருந்ததால் அது தோல்வியடைந்தது.
99.04.24 திகதி அவசர பிரதிநிதிகள் மாகாநாடொன்றினை கொழும்பில் கூட்டி எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றி

26
தடைகளை கடந்து செல்ல சங்கம் திட்டமிட்டது. தனியார் வங் கலி நிர்வாகிகளினி பழிவாங்கல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக 99.04.28ந் திகதி முதல் தனியார் வங்கி அங்கத்துவம் மேலதிக வேலையை மறுதலிக்கும் கூட்டு இயக் கமொனி றை ஆரம்பித்தது. இப்போராட்டத்தை முறியடிக்க வங்கி நிர்வாகிகள் தமது உயர்ந்த பட்ச பலத்தை பயன்படுத்தியதுடன் வங்கிக்கிளைகள் சித்திரவதை முகாம்களாக தென்பட்டன. சொறியர் கள் சங்கங்களை நடுதல், அங்கத்தவர்களை சங்கத்திலிருந்து விலகும்படி, வற்புறுத்தியும் சம்பளக் கொடுப்பனவுகளை இலஞ்சமாக வழங்கி உத்தியோகத்தர்களுக்கு பல வநீதம் செய்து பொயப் யான பதவி உயர்வுகளையும் போலிப் பதவிகளையும் அறிமுகப்படுத்தி போராட்டக்காரர்கள் மற்றும் உத்தியோகத்தர் குழு அங்கத்தவர்களைப்
கையாண்டனர்.
இவ்வடக்கு முறையில் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி மிக பயங்கரமாக செயற்பட்டுள்ளன. தொழில் அமைச்சர் முன்வைத்த 25% மற்றும் 30% இணக்க யோசனைகள் நிர்வாகிகளினால திரிக்கப் பட்டு 25% கொடுப்பனவிற்கு ஊழியர்கள் இணங்குகின்றனர் எனக்கூறும் பிஸ்டிவுனுக்கு ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகிகளினால் இதற்கிடையில் பலாத்காரமாக கையொப்பமும் வாங்கப்பட்டது.
மேலதிக நேர வேலையை புறக்கணிக்க அங்கத்தவர்களை தடுத்து நிறுத்தி வேலை வாங்குவதற்காக வங்கிக்கிளையின் கதவுகள் மூடப்பட்டு பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. 99.04.28 திகதியும் சங்கத்திற்கு எதிராக வங்கி நிர்வாகிகள் இடைக்கால தடை உத்தரவொன்றை வேண்டிய துடன் அது நீதிமன்றத்தினால் செலவுத் தொகையுடன் மறுக்கப்பட்டது.
ஹற்றன் நஷனல் வங்கிக் கிளையின் தலைவரும் செயலாளரும் மேலதிக நேரவேலையை மறுதலிக்கும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய கிளை விஜயத்தில் இருக்கும்பொழுது அவர்களைச் சுற்றி வளைக்க சொறியர்கள் வேட்டைநாய்களைப் போல

Page 29
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
இதற்கிடையில் கோட்டே HNB கிளையின் புதிய ஊழியர்களிடம் பலவந்தமாக வேலை எடுத்தல் செய்தி கிடைத்த சமயத்தில் அது பற்றி விசாரித்து அறியச் சென்ற தலைமைத்துவ தோழர்கள் ஒழுக்க விரோ தமாக நடந்தனர் என குற்றம் சாட்டப்பட்டனர். அங்கு அதுசமயம் உபதலைவராக இருந்த எஸ்.பி அபேசேகர வினி பிள்  ைள பொலிசா ரினி இன்னல்களுக்கு உட்பட்டதுடன் இச்சம்பவம் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கு காரணியின் கீழ் விசாரணை செய்யப்படுகின்றது.
சர்வதேச தொழிலாளர் நினைவு வாரத்திலேயே அதாவது 99.05.03 திகதி தாய்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழரினதும் ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை தலைமை தோழரினதும் முழுநேர சுதநீ திரம் ஒருதலைப்பட்சமாக இல் லாதொழிக்கப்பட்டது. அன்றைய தினமே ஹற்றன் நஷனல் வங்கியின் மிருக்கத்தனத்திற்கு எதிராக அவ் வங்கித் தலைமைத்தவத்தின் முன்னால் சுமார் 500 அங்கத்துவர்களின் பங்கேற்பில் எதிர்ப்பு இயக்கமொன்று நடைப்பெற்றது. அவ்வாறே 99.05.05ஆந் திகதி ஹற்றன் நஷனல் வங்கி நகர அலுவலகத்தில் ஊழியர் வேட்டைக்கு, பழிவாங்கல் இடமாற்றங்களுக்கு எதிராக ஒரு மணி நேர வேலை நிறுத்தம் ஒன்று அதன் ஊழியர்களால் நடத்தப்பட்டது.
அன்றைய தினம் பகல்வேளை செய்தியாளர் மாநாடொன்றை G,HO ஹோட் டலில் கூட்டி தனியார், அரச வங்கி நெருக்கடிப் பற்றி பூரண விளக்கமொன்று அளிக்கப்பட்டது.
99.05, 10ஆந தரிக தரி ஜனாதிபதி அவர்களுக்கும் தொழில் அமைச்சருக்கும் மற்றும் தொழில் ஆணையாளருக்கும் தனியார் வங்கிப் பழிவாங்கல்கள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டது.
ஹொங்கொங் வங்கி தமது ஊழியர்களின் கணக்குகளுக்கு 1500 ரூபாவை ஒருதலைப்பட்சமாக செலவு செய்து, அவர்களை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டது.
தொழிற்சங்கங்கள் தலையிடுகின்றன.
99.05.13ஆந் திகதி 13 தெழிற்சங்கங்கள் இணைந்து வங்கி நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறும் தலைவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட முழுச்சுதந்திரத்தை மீண்டும் ஸ்தாபிக்குமாறும் அரசாங்கத்தை வற்புறுத்தினர். மத்திய வங்கி ஊழிய

27
சங்கமும், மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து அடக்கு முறைக்கு எதிர்புத் தெரிவித்தது. மாவட்டக் கூட்டங்களில் எதர்ப்பு பொங்குகின்றது.
மேலதிக நேர வேலையை மறுத்தல் பகல் வேளை உணவை ஒன்றாக எடுத்தல் செயற்திட்டத்தை அடக்கு முறையால் முறியடிக்க முடியாதென இவ்வனைத்து வங்கி அதிகாரிகளும் நிர்வாகிகளும் உணர்ந்துக் கொண்டனர். 99 மே 15ஆந் திகதி முதல் மாவட்டக் கூட்டத் தொடரொன்று ஒழுங்கு செய்யப்ப்பட்டதுடன் ஒவ்வொரு கூட்டமும் அமோக அங்கத்தவர்களின் பங்கேற்புடன் விளங்கியது. ஒவ்வொரு கூட்டமும் புறமுதுகு காட்டாது போராட வேண்டும் என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் உத்வேகம் கொண்ட சவாலாக திகழ்ந்தன மாத்தறை, களுத்துறை, கேகாலை, காலி, குருனாகலை, கண்டி, மாத்தளை, பதுளை கூட்டங்களுக்கு சுமார் 75%-90% வரை சமூகமளித்திருந்தனர்.
சுமித் ஜயவீர தொழில் அமைச்சரிடம் கேள்வி கேட்கிறார்.
99.05.15ஆந் திகதி தொழில் திணைக்கள த்திற்கு 75 ஆண்டுகள் பூர்த்தியானதையிட்டு சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் நடைப்பெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செவிரத்தன அவர்களிடம் தனியார் சம்பளப் பிரச்சனை தொடர்பாக அமைச்சரின் தீர்வு யோசனை என்ன என தோழர் சுமித் ஜயவீர தொலைபேசி மூலம் உரையாடினார் இந்நாட்களில் அமைச்சரின் 25% - 30% தீர்வு யோசனைகள் வங்கி நிர்வாகிகளால் பச்சை பச்சையாக திரிவுபடுத்தப் பட்டு 25% இற்கு அங்கத்தவர்களிடமிருந்து பலவந்தமாக பெட்டிசனுக்கு கையொப்பம் நடை முறைப்படுத்தப்பட்ட காலப்பிரிவாகும்.
தோழர் சுமித் ஜயவீர அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முதல் வருடத்தில் 25%மும் அடுத்த இருவருடத்திற்கு 30%மும் என தீர்வு யோசனையொன்று நிர்வாகிகளுக்கு முன்வைக்கப் பட்டதை ஒத்துக் கொண்டனர். இப்பதில் ஒளிப்பரப்பி

Page 30
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
னுாடாக தனியார் வங்கி நிர்வாகிகள் தமது ஊழியர்களை ஏமாற்றியமை முழு நாட்டிற்கும் தெரிய வந்தது.
பொதுச் செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு 99.05.20 ஆநீ திகதி மணி டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தனிப்பட் பிணையில் விடுவிக்ககப்பட்டதாகவும் குறிப்பிட வேண்டும். மே மாதத்தில் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கிகள் ஊழியர் வேட்டை மிருகத்தனமான நிலைக்கு மாறியதால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முழு வங்கித் துறையிலும் நடாத்த சங்கம் தீர்மானித்தது. கைத்தொழில் நீதிமன்றத்தின் கட்டாய தீர்த்து வைத்தல் சபைக்கு பழிவாங்கல் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டதுடன் அவர்கள் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர். 99.06.03 திகதிக்கு உத்தேசிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்த தீர்மானமானது அடக்குமுறையின் ஊற்றுக்களாக ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகிய இரண்டுக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதனை குறிப்பிட வேண்டியுள்ளது. 99.06.08 திகதி கைத்தொழில் நீதிமன்றத்தில் சம்பளப் பிரச்சனை விசாரணைக்கு எடுக்கப்பட்ட உடனேயே கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்தின் அனுமதியை பெறவே நிர்வாகிகள் முயற்சி எடுத்தனர். நீதிமன்றம் அதற்கு மறுத்ததால் நிர்வாகிகளின் திட்டம் தோல்வியடைந்தது.
e 99.06.17ஆந் திகதியிலிருந்து அதுவரை கொண்டு சென்ற கூட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கு காரணம் பழிவாங்கல்களை நிறுத்த கைத்தொழில் நிதிமன்றம் தலையீடு செய்வதாக அறிவிக்கப்பட்டதேயாகும் எனினும் இதுவரை எமது 9 அங்கத்தவர்கள் வேலை இடைநிறுத் தத்திற்கும், நீக்குதல்களுக்கும் உட்பட்டுள்ளதுடன் அவர்களுக்காக நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை பற்றி சிக்கல் ஏற்படக்கூடும் எனப் புலப்பட்டது. கைத்தொழில் நீதிமன்றத்தின் தலையீட்டினால் பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் குறைந்தபோதும் யாரும் அறியாத

28
வகையில் சங்கத் தை பல வீனப் படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமுலில் இருந்தது. எழுத்துமூல சாட்சியங்களோ அறிக்கைக்கைகளோ இன்றி மாசியா’ பயமுறுத்தல் ஊடாக அங்கத் துவத் தைப் பல வீனப் படுத் துவது நிர்வாகிகளின் கைங் கரியமாக இருந்தது. இடைநிறுத்தப்பட்ட நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சங்கம் 99.06.17ஆந் திகதி முடிவு செய்தது.
சம்பள வழக்கு புலப்படாத அர்தத்தில்
கைத்தொழில் நீதிமன்றம் 99.06.25ந் திகதி öfón LQ. எழுத்துமூலம் விடய முன்வைப் பின் அடிப்படையில் வழக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என இருதரப்பிற்கும் உத்தரவிட்டது. எனினும் நிர்வாகிகளின் கருத்து என்னவெனின் முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பாக தனிப்பட்ட சாட்சியங்களை அழைத்து கொலை வழக்கு விசாரணைப்போல் சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இம்முயற்சியிலிருந்து தெளிவாவது என்னவெனில் வழக்கை அர்த்தமின்றி இழுத்துச் சென்று அங்கத்துவத்தை வெறுப்படையச் செய்து வீழ்த்த நிர்வாகம் செய்யும் சதியாகும். அங்கத்துவம் கைத்தொழில் நீதிமன்ற வழக்கு விரைவில் முடிவடையும் என எதிர்பார்த்தாலும் அது முடிவினர் றி காணி வழக் கொன்று போல இழுப்பறிப்படும் என்பதை வெளிப்படுத்த சங்கம் நடவடிக்கை எடுத்தது. 99 ஆகஸ்ட் 2ஆந் திகதி சம்பள வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க மூன்று நபர் கொண்ட தீர்த்து வைத்தல் சபை முடிவு செய்தாலும் நிர்வாகிகள் தரப்பினர் நாளுக்கு நாள் புதுப்புது வாதங்களை எழுப்புவதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
99.08.04 ஆந் திகதி இணக்கத்திற்கு வரக்கூடிய விடயங்கள் பற்றி முதலாளிமார் சம்ளேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிவிக்கும்படி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர் அடுத்தநாள் அதுபற்றி கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையான விடயங்கள் பற்றியும் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் எழுத்துமூல

Page 31
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
உரையினுடாக வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்திலிருந்து சங்கத்திற்கு தெளிவு நம்பிக்கை ஏற்பட்டது.
எனினும் நிர்வாகிகள் 99.08.09 தினமும் 99.09.20 திகதியும் மனுக்களைச் சமர்ப்பித்து கால அவகாசம் கேட்டதால் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மனுதாரர்களுக்கும் தினத்தை ஒதுக்கிக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டதாலும், நீதிமன்ற கட்டத்தின் திருத்த வேலையினாலும் விசாரணை நீண்டு சென்றதாலும் அங்கத்துவத்தின் உற்சாகத்தை மந்தப்படுத்தின. 99.09.06 திகதியும் 99.09.20 திகதியும் நீதிமன்றம் கூடியபொழுது விசாரணை நதி தை வேகத் தரில் ஊரும் இலட் சனங்களைக் காட் டியது. வங்கி அதிகாரியொருவரின் வெளிநாட்டு சுற்றுலா காரணமாக வழக்கிற்கு திகதியிட முடியாமையினால் கடத்திச் செல்லும் திட்டம் உறுதியாயிற்று.
ILO தலையீடு
சம்பளப்பிரச்சனை தொடர்பாக நிர்வாகம் அமுல்படுத்திய அனைத்து முறைகேடுகளையும் சங்கம் 99.08.27 ஆந்திகதி சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்திற்கு முறைப்பாடு செய்தது. 1. தலைவர்களின் முழுநேரசுதந்திரம் ஒழிக்கப்
பட்டமை அங்கத்துவ கட்டணத்தை அறிவிடாமை புது தொழிற்சங்கத்தை உருவாக்குதல் வேலைத்தளத்தினுள் கூட்டத்திற்கு தடைவிதித்தல் வேலையிலிருந்து நீக்குதலும், பழிவாங்கலும் கூட்டுப்பேரம் பேசுதல், உரிமையை நீதிமன்றம் ஊடாக பறித்தெடுத்தல் 7. சங்கத்திலிருந்து விலகுவோருக்கு விசேட கவனிப்பு செய்வதும் அங்கத்தர்களை மாற்று மனப்பான்மை யுடன் கவனித்தலும்
முதலிய குற்றச்சாட்டுக்கள் யாவும் சர்வதேச தொழிலாளா தாபனத்தின் கடுங்கவன த்திற்கு உட்பட்டதுடன் அதுபற்றி விரைவாக பதில் அளிக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொள்வதாக உறுதிப்பாடொன்று சங்கத்திற்கும் கிடைத்துள்ளது. ஒக்டோபர் 9, 10 ஆந் திகதிகளில் அவசர மாவட்டக் கூட்டத் தொடரொன்று நடாத்தபட்டு அனைத்து அங்கத்துவத்திற்கும் விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டன. நவம்பர் 11 ஆந் திகதி தனியார் வங்கி நிர்வாகிகளின் பழிவாங் கல அடக் குமுறைக் கு எதிராக (BfT(G(up(LQ6)Ig5ILb g516oôTGÜL5hiJoñU gel,íTULUTLLQLDm6ôimI

29
முடுக்கி விடப்பட்டது.
இவ்வார்ப்பாட்டம் அரச வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் தொடக்கி வைக்கப்பட்டது. அரச வங்கிகளின் பிக்கட்டிங் ஆர்ப்பாட்டம்
தனியார் வங்கி நிர்வாகிகள் தமது ஊழியர்களின் சம்பள வழக்கை காணிவழக்கான்றை போல் நடாத்துவதனையும் பழிவாங்கல்களுக்கும் எதிராக அரசவங்கி அங்கத்தவர்களின் பங்கேற்பில் நிதி அமைச்சின் முன்னிலையில் 99.12.17ஆந் திகதி வெற்றிகரமான பிக்கட் ஆர்ப்பாட்டமொன்று செயப் யப் பட்டு அரசாங் கதி தரிற் குமி பொறுப்புத்தாரிகளுக்கும் பிரச்சனைகளில் தலையீடு செய்யும்படி வற்புறுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் குழப்பங்களுக்கிடையே நடைப்பெற்ற இந்த அவரச ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் அங்கத்தவர்கள் சுமார் 1000 பேர் வரை கலந்துக் கொண்டனர்.
டிசம்பர் 09ஆ திகதி தொழிலாளர் தகராறு சட்ட மொனர் று பாராளுமனி றத் தினால் நிறைவேற்றப்பட்டது. ஏன் என்ற கேள்வியை ஆர்பாட்டக்காரர்கள் வினவினர்.
புது நூற்றாண்டிலும் சம்பளப் பிரச்சனை
2000 ஆம் வருடத்தின் நிகழ்ச்சிகளில் பிரதானமான அங்கமாக விளங்கியது தனியார் வங்கி ஊழியர் வேட்டையும் சம்பளப் பிரச்சனையும் ` என்பதை அங்கத் துவத்திற்கு வலியுறுத்த விரும்புகின்றோம். சர்வதேச தொழிலாளர் நிறுவனம் தலையிட்டதனால் தொழில் ஆணையாளர் கட்டளை இட்டதுடன் ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வு முறைகளில் ஓரளவு மட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இடைநிறுத்தம் செய்ய்பபட்ட ஹற்றன் நஷனல் வங்கி செயலாளர் தோழரை மீண்டும் தொழிலில் அமர்த்தலும் அத்துடன் நிறைவேற்றப்பட்டது. எனினும் தொழில் ஆணையாளரின் கட்டளைகளில் நிர்வாகிகள் சமாளிக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.
தேசிய தொழிலாளர் ஆலோசனையில் முழங்கிய எதிர்ப்பு
தனியார் வங்கி உரிமையாளர்களின் ஒரு தலைப்பட்ச தனித் தந்திரங்கள் பற்றி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் குரலொன்றை

Page 32
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 எழுப்ப கிடைத்தமை அப்பிரச்சனையை தீர்க்க தீர்க்கமான வகையில் செல்வாக்கு செலுத்தியது என்பதனைக் குறிப்பிட வேண்டும்.
- தொழில் அமைச்சின் தலைமையில் தொழில் ஆணையாளர் உட்பட நிலையத்தின் உயர் அதிகாரிகளினதும் தேசிய மட்டத்தில் தொழிற்சங்கங்களின் பங்களிப்புடனும் தொழிலாளர் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் கலந்துரையாட NLAC (தமது சங்கமும் சம்பந்தப்பட்ட தேசிய மட்டத்திலான தொழிலாளர் ஆலோசனை சபை) 1 1/2 வருடங்களுக்குப்பின்னர் 2000.07.22 ஆந் திகதி கூடியது.
இம் மாநாட்டில் தனியார் வங் கி உரிமையாளர்கள் எமது சங் கத் தை உடைத்தெறிந்து ஊழியர்களை தனிமைப்படுத்தி அலையவிடும்வரை பார்த்துக் கொண்டிருப்பதா? என் சங்கத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் பிரதிநிதிகளுக்கு முதலாளிமார் தரப்பில் விடயங்களை முன்வைத்து அவர்களுக்கு பொய் அறிக்கைகளை அனுப்பியது பற்றி வினா எழுப்பட்டு அதற்கு என்ன தொழில் ஆணையாளரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என தோழர் பாலதம்பு உட்பட தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க தலைவர்கள் வினாவி கடும் விமர்சனத்தை தெரிவித்தனர். தனியார் வங்கிப் பிரச்சனையை தற்பொழுதேனும் தீர்த்துவைப்பது ஊழியர் அமைதியை பேணும் முக்கிய பொறுப்பாகும் என விளக்கம் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் எமது பிரச்சனையை ஆராயும் கூட்டமாக அது அமைந்தால் தொழில் அமைச்சின் தலையீடு அங்கு மீண்டும் ஏற்பட்டது.
புகையிரத நிலையத்தின் முன்னால் 2வது பிகட்
ஆர்ப்பாட்டம்
தனியார் வங்கிப் பிரச்சனைகளை இழுத்தடிப்பதற்கும் பழிவாங்கல்கள் என்பன தொடர்பாக அரச வங்கி ஊழியர்களின் ஏற்பாட்டில் 2000.03.23ஆந் திகதி கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பிக்கட்டிங் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்க சங்கத்தால் வெற்றிகரமான செயற்திட்டமொன்று கொண்டு செல்லப்பட்டது. அவ்வார்ப்பாட்டம் கடும் அடக்கு முறைக்கு உட்பட்டிருந்த தனியார் வங்கி அங்கத்தவர்களுக்கு

30
பலத்தையும் தைரியத்தையும் பெற்றுக் கொடுப்பதில் வெற்றிக்கண்டது என்று கூற வேண்டும். அரச வங்கிகளின் தலைமை விரிவான ஆர்ப்பாட்டம் ஒன்றை அமுல்படுத்த நிர்வாக சபை முடிவு செய்ததுடன் அதன் முதற்கட்டில் எவ்வாறு வெற்றிக்கண்டது என்று குறிப்பிட வேண்டும்.
இவ்வார்ப்பாட்டத்திற்கு தாபல் தந்தி உத்தியோகத்தர்கள் சங்கமும், CMU உம் புகையிரத நிலைய அதிபர் சங்கமும், மின்சக்தி முன்னணியும், சுகாதார சேவைகளின் சங்கமும் , லேக்ஹவுஸ் ஊழியர்கள் சங்கமும் தங்களின் ஊழியர்களுடன் பங்குப்பற்றினர். எனவே இதற்காக நன்றியறிதலைக் குறிப்பிட வேண்டும்.
தீர்வுக்கான புதுப்பிரவேசம்.
மார்ச் 29ஆந் திகதி ஆர்ப்பாட்டம் மூலம் அரசாங்கத்தை வற்றுபுறுத்துவதன் மூலம் அதற்கு பிரபல்ய தொழிற்சங்கங்கள் பலவற்றின் ஆதரவு கிடைத்ததன் மூலம் ILO தலையீட்டினாலும் சங்கம் கைத்தொழில் நீதிமன்றத்தில் மட்டுமின்றி அதற்கு வெளியேயும் முடியுமான அனைத் து செல்வாக்குகளையும் பயன் படுத்தியுள்ளமை நிர்பணமாகியமை நாம் பெற்ற முக்கிய வெற்றியாகும். அது கனவிலே முடிவடைவதில்லை என்பதையும் இவ் அடக்குமுறையின் கீழ் எந்தவொரு வஞ்சிக்கும் விடுதலை இல்லை என்பதையும் நிரூபிப்பதில் சங்கத்தின் விரிவான போராட்டம் மூலம் வெற்றிக் கண்டது. குறிப்பாக NLAC யின் சங்கம் முன் வைத்த விமர்சனத்தின் காரணமாக தீர்வொன்றினை பெறும்படி அமைச்சர் தொழிலாளர் சம்மேளனத்திற்கு மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தில் சிக்கியுள்ள சம் பளப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முதலாளிமார் சம்மேளனத் துடன் - புதிய தொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இச் சூழ் நிலையில் மீண்டும் ஆரம்பமானது. எமது தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட இயக்கத்தின் காரணமாக அமைச்சு மட்டுமின்றி அரசாங்க அதிகாரிகளும் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும்படி வற்றுபுறுத்தி நிற்க வேண்டி ஏற்பட்டது.
ஊழியர்கள் மந்த உற்சாகத்துடனும் மந்தமான முறையிலும் வேலை செய்வது பற்றியும் முகாமைத்துவத்தினாலேயே மேல் மட்டத்திற்கு

Page 33
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
அறிவித்துள்ள நிலையில் வங்கி நிர்வாகிகள் பக்கத்திலும் முதலாளிமார் சம்மேளத்தின் தலையீட்டுக்கு சாதாரண பங்களிப்பு கிடைத்து என்று கூற வேண்டும். இப்பிரச்சனையில் சங்கமும் சிக்கியிருந்தால் வேறு எந்தவொரு பிரச்சனையிலும் ஸ்திரமாகவும் ஏகமானதாகவும் ஈடுபட முடியாதிருக்கும்.
இந்நிலையில் முழு அங்கத்துவத்தினதும் நீண்ட கால நன்மை கருதி சங்கம் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தை சுற்றுவட்டத்தில் நுழைந்து நியாயமான தீர்விற்கு முதல் அடியை
வைத்தது.
ஏப்ரல் / மே மாதங்களில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அந்த சம்வாதம் ஆரம்பமாகியது. கொடுக்கல் வாங்கல் கோட்பாட்டில் மீண்டும் பேரம் பேசி பின்வரும் இணக்கத்திற்கு வருவதில் நாம் வெற்றிக் கண்டோம். 98-4 -1ம் முதல் 99 -3மாதம் வரை 22/,% உம் 99 -4-1 முதல் 2000 - 3மாதம் வரை 25% உம் 2000-4-1 முதல் 2001 - 3மாதம் வரை 271/, % 2001-4-1 முதல் 2002 -3மாதம் வரை 30% உம் என்ற அந்த இலக்கங்களாகும்.
இந்த இணக்கம் கொடுக்கல் வாங்கல் கோட்பாடு மற்றும் பேரம் பேசுதல் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
2000-5-9ஆந் திகதி நிர்வாக சபைக்கு முன்வைக்கப்பட்டு சூடாக விவாதிக்கப்பட்டு இறுதியில் அனைத்து சாத்தியமான நிலைைைமகளை கருத்திற் கொண்டு இவ்வறிவுப்பகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நிர்வாக சபையால் ஏகமனதாக சிபாரிசு செய்யப்ப்பட்டது. இச்சிபார்சை உடனடியாக அங்கத்துவ பொதுச் சபைக்கு வழி நடத்த வேண்டியிருந்தது. அதன்பின்னர், தனியார் துறை பொதுச்சபைக் கூட்டமொன்றைக் கூட்டி அங்கத்துவ கருத்தை விளக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கத்துவ பொதுச் சபை
மே மாதம் 13ஆந் திகதி கொள்ளுபிட்டி CMU விக்கிரசூரிய மண்டபத்தில் கூட்டப்பட்ட பொதுச் சபைக் கூட்டத்திற்கு அச்சமையம் நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலைகளையும் கூட்டம் கூடும் தடையையும் கருதாது, தனியார் துறையின்

31 |
அனைத்து வங்கிகளையும் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்கு சமூகமளித்தது சிறந்ததொரு நடவடிக்கையாகும். பொதுச்சங்க கூட்டத்தில் இவ்யோசனைக்கு எவரோ எதிராக இல்லை. வேலைநீக்கம் செய்யப்பட்ட தோழர்களின் வேதனை அனைவருக்கும் இருந்தபோதும் இப்பிரச்சனைக்கு ஏதாவது முடிவினை காணுவதில் நாம் 2000-0513 வெற்றிக் கண்டோம். சங்கத்தின் இணக்கத்தை நிர்வாகிகளுக்கு தெரியப் படுத்திய அடுத்த வாரங்களில் எல்லாக் கூட்டு ஒப்பந்தங்களையும் முதலாளிமார் சம்மேளனத்தில் கைதசாத்திட்டோம். இதன்படி 2 வருடங்களுக்கு மேலானது வெற்றியுடன் முடிவடைந்தது. நீக்கப்பட்ட ஊழியர்கள் 8 பேரை வேலைக்கு அழைக்காதவரை நெருக்கடிக்கு பூரண தீர்வொன்று கிடைக்காது என்பது சங்கத்தின் கருத்தாக இருப்பதுடன் அதற்காக தொடர்ந்தும் தலையிடுவது எமது தலையாய பொறுப்பாகும்.
அரச வங்கி சம்பளப் பிரச்சனை
இலங்கை வங்கி மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச ஈட:டு முதலீட்டு வங்கிகளில் அமுல் படுத்தப்படும் கூட்டு ஒப்பந்தம் 99-12-31ஆந் திகதியுடன் முடிவடைந்தது. சங்கம் புதிய கூட்ட ஒபந்தம் ஒன்றுக்காக அங்கத்தவர்களின் யோசனைகளை டிசம்பர் மாதத்தினுள் கோரி கிளைச்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 200001-18ஆந் திகதி நிர்வாக சபைக்கு முன்வைத்தது. நிர்வாக சபை திருத்தங்களுடன் 2000-01-19 ஆந் திகதி மத்திய செயற்குழுவின் அனுமதியைப் பெற்று அதன் பின்னர் 2000-01-31ஆந் திகதி அரச நிர்வாகிகளுக்கு முன்வைத்தது.
எதுவுமே அறியாத யுகம்.
டிசம்பர் மாத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நகரசபை குண்டுவெடிப்பு, அவசரகால சட்டம், கொழும்பு சோதனை நடவடிக்கைகள், விசேட விடுமுறை என்பன காரணமாக மக்கள் வாழ்க்கை வியாகூலம் அடைந்திருந்த சமயங்களில் டிசம்பர் மாத இறுதியில் உதியோகத்தர்குழுவை அழைப்பது கடினமாக இருந்ததால் யோசனைகளை முன்பு திட்டமிட்டது போல பூரணபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். மத்திய செயற்குழுவை அழைப்பதற்கு கூட ஜனவரி

Page 34
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
மாதம் 18ஆந் திகதி வரை காத்திருக்க வேண்டி ஏற்பட்டதற்கு காரணம் அமைதியான மனநிலையும் உயர்ந்தபட்ச பங்களிப்புடன் சம்பள யோசனைகளை ஆராய வேண்டும் என்பதனாலலேயே ஆகும்.
சம்பள கோரிக்கைகள் பற்றி நிர்வாகிகள் அவசர அவசரமாக பேச் சுவார்த தைக் கு அழைப்பதாக கூறியிருந்தாலும் கூட அவ்வாறு நடைபெறவில்லை.
சில வருடங்களில் 3 வருடங்களுக்கு ஒரு முறை தமது வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது பற்றிக் கூட சிலருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இவ் ஒப்பந்தில் அதிகாரம் வாயந்தவர்களுக்கு பாரதூரமாக ஒன்றாக இருக்கவில்லை. தமது ஊழியர்களிடம் அவசரமான எதிர்பார்ப்பு இருப்பதாக கூட சிலர் அறிவில்லை.
10% கொடுப்பனவு
டிசம்பர் மாதத்தில் அரச வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்று செய்யப்பட இருப்பதாக அறியக்கிடைத்தது. 1997 கூட்டு ஒப்பந்தத்தின் இணக்கப்படி ஒவ்வொரு சம்பள மாற்றம் பற்றியும் சங்கத்துடன் கலந்தாலோசிக்க ப்பட வேண்டும். அரச வங்கிகளின் செயல் திறன், மற்றும் வெவ்வேறான மேம்படுத்தல் மற்றும் அரச வங்கி ஊழியர்களின் வியூக ரீதியான மாற்றங்கள் அவசியமானதா என ஆராய வேண்டும் என 97இல் நடந்து பேச்சுவார்த்தையில் இணக்கத்திற்கு வரப்பட்டது என்பதை யாவரும் அறிவர். அது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒஸ்டின் பெரேராவின் அறிக்கை அச்சந்தர்ப்பம் ஏற்படும்பொழுது குப்பைத் தொட்டியில் போடப்பட்டு இருந்தது.
அரச வங்கி அதிகாரிகளின் சம்பள எதிர்ப்பர்ப்புகள் இதுவரை நிறைவேறாமை பற்றி வங்கி நிர்வாகிகளுடனும் திறைசேரியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி ஏதோ ஒருவகையிலான நிதி சாதகத்தை பெற்றுக் கொள்ள அவர்கள் முயன்றனர். ‘கிடைப்பது எல்லோருக்கும்' என்ற அடிப்படையில் அதிகாரிகள் சங்கங்களுடன் இணக்கத்திற்கு வருவது பற்றி ஆட்சேபனை எதுவுமிலி லை என சங்கம் தரிறைசேரி செயலாளருக்கு அறிவித்தது. சம்பளம் பற்றி வியூக ரீதியான மாற்றங்கள் செய்வதாயின் எம்முடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்பந்தம்

32
செய்யப்பபட வேண்டும் என்பதால் அவ்வாறு வினாவப்பட்டது.
10% கொடுப்பனவு கோதாவிற்கு வந்தது அவ்வாறுதான். ஆரம்பத்தில் 3-2 இற்கு மேலே உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்ட 10% அனைத்து ஊழியர்களுக்கும் பரவலாகியது.
இந்த 10% அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்பட்துடன் அக்கொடுப்பனவு எமது எதிர்வரும் கூட்ட ஒப்பந்த்திற்கு தடையாகவோ அல்லது முன்னுதாரணமாகவோ இருக்க கூடாதென சங்கம் திறைசேரி செயலாளருக்கு அறிவித்தது.
ஞாபகமூட்டல்
ஏப்ரல் மாத இறுதிவரை அரச வங்கி நிர்வாகிகளிடமிருநீது எது வித பதிலும் கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதத்திற்கு முன்பு அதிகாரிகள் சங்கங்களுடன் சம்பள மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறி செய்துக்கொள்ளப்பட்ட இணக்கங்களும் பெட்டகத்தில் போடப்பட்டிருந்தது ஏப்பிரல் மாத இறுதி வாரத்தில் அரச வங்கிகளுக்கு ஞாபகமூட்டல்கள் அனுப்பட்டு இலங்கை வங்கியும, மக்கள் வங்கியும் சம்பள கமிட் டிகளை நியமித்துள்ளன என அறிவித்துள்ளன. தேசிய சேமிப்பு வங்கி சம்பள கமிட்டியை நியமித்து முதலே சங்கத்திற்கு அழைப்பு விடுத்து என்பதை குறிப்பிட வேண்டும்.
15% ஊக்குவிப்பு கொடுப்பனவு.
சம்பள கோரிக்கைகள் பற்றி விழிப்புடன் இருக்கும் ஊழியர்களுக்கு 15% ஊக்குவிப்பை இலங்கை வங்கி மட்டும் கொடுப்பனவு செய்ய உள்ளது என மே மாத இறுதியில் செய்தி கிடைத்தது. இங்கு சங்கம் கூட்டு ஒப்பந்த நிபந்தனைபடி கொடுப்பனவு பற்றி எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுப்பனவு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அசையாது இருந்தது. இலங்கை வங்கி அதிகமான இலாபத்தைப் பெற்றதால் இவ்ஊக்குவிப்பு இலங்கை வங்கிக்கு மட்டும் ஏற்புடையது என நிதியமைச்சு சங்கத்தை அழைத்து கூறும் போது அனைத்து அரச வங்கிகளுக்கும் அதனை பெற்றுக் கொடுக்க

Page 35
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 வேண்டும் என நாம் கூறினோம். இங்கு மக்கள் வங்கிக்கு செலவு சுமையொன்றை தாங்குவது கஷ்டம் என கூற வேண்டும்.
ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பாக 200006-21 ஆந் திகதி நிதியமைச்சு வங்கி நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட வேளை சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
- மக்கள் வங்கித் தலைவர் தமது வங்கியின் கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் கூட தனது ஊழியர்களை ஊக்கவிக்கும் நோக்கில் இக்கொடுப்பனவுகளை செய்ய இணங்கினார். இதன்படி அனைத்து வங்கிகளுக்கும் வேறுபாடின்றி இந்நிதிச்சலுகை கிடைத்து இக் கொடுப்பனவு உத்தேச கூட்டு ஒப்பந்தத்தை பாதிக்க கூடாது என அதிகார பீடத்திற்கு தெரிவித்தோம்.
பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்றது.
திறைச்சேரி செயலாளரின் கூட்டத்தில் வங்கி நிர்வாகிகளிடம் சம்பளம் பேச்சுவார்த்தைக்காக நிச்சயித்த கால இடைவெளியான்றை தயாரிக்கும்படி வேண்டினோம். வங்கிகளின் முடிவுகள் மற்றும் சிபாரிசுகளை மீளாய்வு செய்வதற்காக திறைசேரி செயலாளருடன் 2000-07-18 ஆந் திகதி முதல் பேச்சு வார்த்தை சுற்றொன்று ஆரம்பிக்க தீர்மானம் செய்யப்பட்டது. -
ஜூலை 28ஆந் திகதி வங்கித் தலைவர்கள் மற்றும் உயர் முகாமைத்துவத்துடன் வெவ்வேறாக பேச்சு வார்த்தை நடத்தி முடிந்தது. பொதுப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அனைத்து வங்கிகளையும் அழைத்து இணக்கத்திற்கு வருவது சங்கத்தின் எண்ணமாக இருந்தது.
வட்ட மேசை.
ஜூலை 20 ஆந் திகதி பின்னேரம் அனைத்து வங்கிகளின் நிர்வாகிகள் உயர் அதிகாரிகள் சங்கங்கள் மற்றும் எமது சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை : சம்பளத்தை அதிகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தமது வங்கிகள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் மற்றும் உயர்ந்த பட்சத் தாங்கும் ஆற்றல் பற்றி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். சங்கம் அங்கத்துவத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிலவும் வாழ்க்கை

33 நெருக்கடிகள் ஒரே பாய்ச்சலில் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு பற்றி வாதிட்டது.
இங்கு நிர்வாகிகள் நேரடித் தீர்மானத்திற்கு வரத் தயங்குவதாக தென்பட்டதால் திறைசேரிச் செயலாளர் தலையிட்டு அவரால் தயாரிக்கப்பட்ட அளிப்பு ஒன்றை சங்கத்திற்கு அனுப்பி வைக்க இணங்கினார்.
ஜூலை 24 முதல் 27 வரை அளிப்பின் சிக்கலான இடங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். 27ஆந் திகதி இலங்கை வங்கி மக்கள் வங்கி நிர்வாகிகளையும் சங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. அன்று இரவு திறைசேரி செயலாளரை மீண்டும் சந்தித்து சில பிரச்சனைகளை திருத்திக் கொள்ள நேரிட்டது.
அரச வங்கிகளின் யார்த்தங்களையும், சவால்களையும் இனங்கண்டு, மீள் யோசனைகளை சங்கம் முன்வைக்க வேண்டும் என அறிவிப்பதே திறைசேரி செயலாளரின் நோக்கமாக இருந்தது. அவரால் அச்சசெய்தி அதிகாரிகள் சங்கங்களுக்கும் அறியப்படுத்தப்பட்டிருந்தது.
அரச வங்கிகள் எதிர்நோக்கும் சவால்களை சங்கம் நன்கு இனங்கண்டு இருந்தது அரச வங்கிகளிடம் இருக்கும், ஏகபோகம். சந்ைைதப்பங்கு என் பன தெரிந்த வண்ணம் இருந்ததுடன் கடன்களுக்கான ஒதுக்கீடுகள் செய்யும்போது பாரதூரமான சிக்கல்கள் எழுந்திருந்தன.
இலங்கை வங்கிக்கிளை தனது வங்கியை அமிழ்த்திக் கொண்டிருக்கும் 'டைடானிக் கப்பல்' என அழத்துக் கொண்டது. இதன் மூலம் இலங்கை வங்கியின் உண்மையான நிலையை இனங்கண்டு கொள்ளாமல், வஞ்ச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இவ்வங்கியை தயவு தாட்சியமின்றி அழித்திருந்தாலும் கூட பொறுப்பு வாய்ந்த சங்கமொன்றுக்கு அவ்வங்கியை கட்டியெழுப்ப பொருத்தமான வழிமுறைகளை சுட்டிக்காட்டுவத ல்லாது இறைச்சி ஒரு இறாத்தலையும் கேட்டு, பிடிக்கமுடியாத தீர்க்கமான கட்டத்தில் கிளை சங்கம் இருந்தது.
பிள்ளையார் தோஷம் குணமடைகின்றது.
சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும், அன்றாட நடவடிக்கைகளுக்கும் தடையாக

Page 36
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 விளங்கிய காணி வழக்கொன்று போல் நீண்டு சென்ற தனியார் வங்கி வழக்கை கைத் தொழில் நீதிமன்றத்திலிருந்து அகற்றி மீண்டும் பேச்சு வார்த்தை மேசை வழியாக கொடுக்கல் வாங்கல்களைத் தீர்த்துக் கொள்ள இயலுமானதால் அரச வங்கி சம்பளப் பிரச்சனைக்கு ஒரு மனதுடன் மே மாதம் முடிவுறுத்த முடியுமானதாகும்
தனியார் வங்கித் துறையின் சம்பளம் பிரச்சனை 2 வருடங்களாக இழுபறிப்படும்பொழுது அரச வங்கிச் சம்பளம் பற்றி ஒரு மனதுடன், ஒரே நோக்குடன் செயல்படும் ஒழுக்கநெறி சிக்கலொன்று உத்தியோகத்தர் குழுவிற்கு இருந்தது.
வகை தனியார் வங்கி சம்பளப் பிரச்சனையை வெற்றிகரமாக தீர்த்துக்கொள்ள முடியுமானதிலிருந்து அரசவங் கி சம் பளப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல பக்கபலன் கிடைத்தது.
பேச்சுவார்த்தை முன்னிலையில்
ஜூலை மாதம் முழுவதும் அரச வங்கி சம்பந்தமான தீர்வுக்கு வர திறைசேரி செயலாளர் G.D. ஜயசுந்தர அவர்களுடன் தீவிர பேச்சு வார்த்தை ஒன்றை நடத்த வேண்டிய நிலை சங்கத்திற்கு ஏற்பட்டது.
திறைச்சேரி செயலாளர் G. D. ஜயசுந்தர அவர்கள் அரச வங்கியின் தனிச் சொந்தக்காரரான இலங்கை அரசாங்கத்தன் பிரதிநிதி என்ற வகையில் எமது கோரிக்கைககளுக்கு அடிப்படை ஒன்றையும் வங்கிகளின் நிலையையும் யதார்த்தமாக புரிந்துக் கொண்டிருந்தார் என இங்கு குறிப்பிட வேண்டும். இதனால் சம்பளப் பேச்சு வார்த்தை திறந்த மனதுடனும், சுதந்திரமாகவும் நடைப்பெற்றது. அரச வங்கிகள், அதிகாரிகள் சங் கங் களும் யதார்தத்தைதைப் புரிந்துக் கொண்டு தீர்வுக்கு வரும் பொருட்டு சங்கத்துடன் கலந்துரையாடல் வழிக்கு வந்தமை இம் முறை சம் பளப் போராட்டத்தின் முக்கிய அனுபவமாகும்.
சம்பளம் எடுக்கும் உழைப்பாளிகள் என்ற வகையில் அனைத்து அரச வங்கி ஊழியர்களுக்கும் இருப்பது ஒரே பிரச்சனை' என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வைக்க இம்முறை திறைசேரி செயலாளருடனான பேச்சுவார்த்தை அரங்கை பயன்படுத்திக் கொண்டோம். சம்பளக் கோரிக்கையை சங்கம் பொறுப்புணர்வுடனும், பொறுமையுடனும் பேரம் பேசி நியாயமான தீர்விற்கு

34
வரும் என்பதை அறிந்துள்ள அங்கத்துவம் பல்வேறு தரப்பினரும், கோஷ்டியினரும் பறக்கவிடும் பட்டங்கள் பலூன்களுக்கு பின்னால் துரத்திச் செல்லவில்லை. உழைக்கும் மக்கள் யாவரினதும் சம்பளப்
போராட்டம்
இக்காலப்பிரிவில் அனைத்து உழைக்கும் மக்களும் சம்பளப் போராட்டத்தில் அணிதிரண்ட . வண்ணம் இருந்தனர் எனக் கூற வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், விலைகள் எதிர்பார்த்த அளவை விட உயர்ந்து செல்லும் போது அரச ஊழியர்களின் ரூபா 3000 சம்பளப்போராட்டம் எழுந்ததால் அரசாங்கம் அப்போராட்டத்தை தணிக்கும் முகமாக 600 ரூபா திடீர்சம்பள உயர்வொன்றை அரச துறைக்கு அரசு வழங்கியது. இச்சமயம் MP களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டு பாக்கிச் சம்பளமும் கொடுப்பனவு செய்யப்பட்ட நிலையில் ரூபா 3000 கோரிக்கைக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது.
புகையிரத தொழிலாளர் முன்னணி மற்றும் புகையிரத நிலை அதிபர்கள் சங்கத்தின் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சங்கமும் அழைக்கப்பட்டது. இக்கூட்டங்களில் சங்கம் அரச துறையின் சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததது. வங்கித் துறையின் சம்பளம் கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் முடிவு செய்யப்படுவதாகவும் தற்பொழுது எமது கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும் 3000ரூபா சம்பள போராட்ட அழைப்பாளர்கள் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி அரச தனியார் துறைகளுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு கேட்டு உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரச ஊழியர்களுக்கு 2000 ரூபா கவர்ச்சியான வாக் குறுதி ஒன் றை இக்கட்டத்தில் அளித்தது.
மின்சார சங்கங்களின் முன்னணி 6000 ரூபா சம்பள உயர்வு கூறி போராட்டப் பாதையில் இறங்கியது. இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு கோரப் பட் டாதாலும் அனைத்து பொது கோரிக்கைகளும் அடிமட்டத்திலிருந்து சென்றன.

Page 37
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மின்சார சங்கங்களின் முன்னணி கொடுக்கல் வாங்கல்களை செய்துக் கொண்டதுடன் அரச துறைக்கு 10% சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. இவ்வனைத்து கோரிக்கைகளிலும் ஏதோ ஒரு வகை சம்பளவீதம் அன்றி நிச்சயித்த தொகை ஒன்றுக்கான பொதுவான கோரிக்கையாக அடங்கியிருந்தது. அரசியல் நாடக மேடையில் ஏறி நின்ற சில குழுக்கள் 2000 ரூபா, 3000 ரூபா, 5000. ரூபா கோரிக்கைகளை துரத்திச் செல்லும்படி சம்பளத்தை வலியுறுத்திய வேளையில் நடைமுறை நிலைமைகளை எமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. தேர்தல் நெருங்கியதால் சம்பளக் கோரிக்கைகள் தேர்தல் வாக்குறுதிகளாக மாறின. அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தில் 10% தை அல்லது 1000 ரூபாவை குறைந்த பட்சமாக வழங்குவதாக வாக்குறுதி வழங்கி சம்பள சம்பாஷனையை தாபித் தது. திரு. திஸ்ஸ தேவேந்திரா தலைமையிலான அவ்வாணைக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.
எனினும் அரச துறையின் 3000 ரூபா நிலவும் கோரிக்கை தொடர்வதாக சங்கத்தின் பொலிவூட்டிய தொடர்புகளும் சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் தொடர்ந்தும் காணப்பட்டது.
ஏனெனில் அது உண்மையான தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கையாக விளங்கியது.
நெருக்கடியான கட்டத்தால் பேரம் பேசுதல்
அரசாங்க கலைப்பு, தேர்தல், புதிய அரசியலமைப்பு எதிர்ப்பு, மற்றும் மற்றயை தேர்தல் வாக்குறுதிகள் என்பவைகளால் மிக அண்மையில் நெருக்கடி மிக்கதொரு காலக்கட்டம் வருவதை இனங் கண்ட சங்கம் அங்கத்துவத்தை தயாாப்ப்படுத்துவதற்காக ஆரம்ப மாதத்தில் அவசர மாவட்ட கூட்ட தொடரொன்றை ஒழுங்கு செய்தது.
2000-8-12, 20, மற்றும் 21 ஆகிய 3 தினங்களில் 17 மாவட்டங்களில் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் அமைதியற்ற நிலை அதிகரித் ததாலும் தகவல் தொடர்புகளும் போக்குவரத்து வசதிகளும் பலவீனமடைந்தி ருந்ததலும் அம்மாவட்டங்களில் கூட்டங்களை நடத்த முடியாமல் போய்விட்டது. இக்கூட்டங்களின் போது மாவட்ட அங்கத்துவத்திடம்

35 தேர்தல் நெருக்கடி பற்றியும் அநேக நிலைபற்றியும் கவனத்துடன் நிற் பது டன் விரைவான தீர்வொன்றினையும் பெறவேண்டும் வலியுறுத்தினோம்
எல்லா அரச வங்கி தலைமையகங்களிலும் கூட்டங்களை நடாத்தி எமது தோழர் தோழிகளின் நாடித் துடிப்பை பரீட்சித்துப் பார்த்தோம். 94இல் பாராளுமன்றத்தை கலைத்த நிலையை விட 2000ம் ஆண்டு நிலைமைகள் முற்றுமுழுதாக மாற்றமுற்று இருந்ததுடன் தொழிலாளர் வர்க்கத்தின் . கோரிக்கைகளை அலைய விட்டு விடும் விஷமத்தனமான குழுவொன்றையும் காண
முடிந்தது.
இவ்வரசியல் குழப்பநிலை மத்தியில் சம் பளக் கோரிக்கைகளை அடிமட்டத்தில் இருந்தவாறு வெற்றிக் கொள்ளும் சவால் சங்கத்திற்கு இருந்தது.
கொடுக்கல் வாங்கல் கோட்பாடு
ஆகஸ்ட் 01 ம் திகதி நிர்வாகசபை குறைந்த பட்ச தொகை 2000 ரூபாவாக இருக்க வேண்டும் என தீர்மானித்தது அது பற்றி திறைரிே செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. அரச வங்கிகளின் உயர்ந்த பட்ச தாங்கும் ஆற்றலின்படி 2000 ரூபாவின் தங்கியிருந்த வண்ணம் இழுத்துச் செல்ல முடியாத அளவிற்கு அரசியல் படுகுழி ஒன்றும், புயலொன்றும் நாட் டில் உரு வெடுத்துக் கொண்டிருந்தது.
நாடு பூராகவும் தேர்தல் சூடு பிடித்து எழுந்ததால் சம்பளக் கோரிக்கையை, கிடங்கில் போடும் நிலைமை காணப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் இயந்திரமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தாழ்வான நிலையில் திறைசேரியின் செயலாளருக்கு கூட பேச்சுவார்த்தைகளுக்கான திகதி ஒன்றைத் தர முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தன. அரசியல் இழுபறியிலும் அரசாங்கமும், அந்த இயந்திரமும் அல்லற்பட்டு கிடந்தது. செப்டம்பர் 8ஆந் திகதி திறைசேரி செயலாரிட மிருந்து 950 ரூபா குறைந்த பட்ச தொகை அளிப்பு கிடைத்தது, அவ்வளிப்பை மேலும் கூட்டிக் கொள்ள 9ஆந் திகதி சனிக்கிழமையும் 10ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் எல்லா அதிகாரிகளுடனும் மோதிக் கொண்டோம். ஏதோ

Page 38
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
ஏறறுக் கொள்ளக்கூடிய முடிவிற்கு 10ஆந் திகதி வர முடிந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏமாற்றுக் கோஷம்.
சங்கத்தின் பேச்சுவார்த்தை தீர்க்கமான கட்டத்தில் இருக்கும்வேளையில் செப்படம்பர் 12ஆந் திகதி தமது தலைமையலுவலக வளவினுள் 3000 ரூபாவை கோரி பொய்கோசமொன்றை ஏற்படுதத முனைந்ததால் மீண்டும் வியாகுலமான நிலை ஏற்பட்டது. பொதுத்தேர்தலுக்கு முன்பு சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்து நினி ற பெரும்பான்மை அங்கத்துவம் 3000 ரூபா ஆர்ப்பாட்டத்தில் சிக்கலடைந்தது. இவ்வார்ப்பாட்டம் அரசியல் சூழ்ச்சியினுள் வங்கி ஊழியர்களை சிக்கவைக்கும் உபாயம் என உடனடியாக பிரசாரமானது.
அளிப்புகள் முடிவு செய்யப்படுகின்றன.
செப்டம்பர் 19ஆந் திகதியளவில் எல்லாக் குழப்பங்களுக்கும் மத்தியில் இறுதியான அளிப்புகள் பற்றி முடிவிற்கு அனைத்து தரப்பினரும் வந்தமை அங்கததவர்களை பாதையில இறங்க எதிர்பார்த்திருந்த தரப்பினருக்கு ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது. இம்முறை சம்பள அளிப்பினுள் பெரும் பான்மையினர் இன எதிர்பார்ந்திருந்த சம்பள மீளமைப்பு ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதன்மூலம் 2000 முதல் 2500 ரூபா வரை ஊழியர்களுக்கு சம்பள இலாபமொன்று கிடைத்தது. N
குறைந்தபட்ச பயிலுநர், ஊழியரான பல்வேறு சேவை உதவியாளர் ஒருவருக்கு கிடைத்த அறிவிப்பு 1375 ரூபாவாகும். இவ்வகையில் அடங்கும் ஊழியர்கள் சொற்ப தொகையினராவர். வாழக்கைச் செலவுப் புள்ளியை அதிகரித்ததன் மூலம் அக்கொடுப்பனவை வெட்ட சங்கத்தால் எதுவித ஆதரவும் கிடைக் காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
இவ்வங்கிகளின் இலாபம் மற்றும் சந்தைப் பெறுமான வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் மேலதிக நன்கொடை கொடுப்பனவு செய்ய

36
இணங்கியமை விடேச அம்சமாகும். அது உழைப்பின் பயன்பாடு தொடர்பான புதியதொரு பரீட்சார்த்தமாகும்.
அரச வங் கலிகளினி இருப்பு பற்றி ஊழியர்களுக்குள் ள பொறுப்பு இங்கு ஒப்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பள அளிப்புகள் பற்றி கூறப்படும் கெளரவமான உவமானம் என்னவெனில் ஓரிரு நெல்மணிகள் இருப்பதன் காரணமாக சோற்றுப்பானையை எறியக் கூடாது என்பதாகும். உத்தியோகத்தர் சபை ஏற்றுக் கொள்கின்றது.
செப்டம்பர் 19ஆந் திகதி நிர்வாக சபை கூட்டப்பட்டும் இச்சம்பள அதிகரிப்புகள் பற்றி பாரதூரமாக கலந்துரையாடப்பட்டும், சிபாரிசு செய்யப்பட்டும் 20 ஆந் திகதி புதன் கிழமை மத்திய செயற்குழுவிற்கு முன்வைத்தோம். அங்கு 6 மணித்தியாலங்கள் வரை வாதப் பிரதிவாதங்கள் செய்யப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் சம்பள யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
எதிர்வரும் வாரத்தில் முற்பணமும் பின்னர் பூரண பாக்கிச் சம்பளமும் கொடுப்பனவு செய்யப்பட்டு அரச சம்பளப் பிரச்சனையை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்தமை இப்பதவிக் காலத்தில் நாம் அடைந்த பெறுமதிமிக்க வெற்றியாகும்.
அபிவிருத்தரி வங்கிகளினர் மீளமைப்பும் வெற்றியும்
வங்கித்துறையில் தனியார் மற்றும் அரச வங்கிகளுடன் ஒப்பிடும்போது அபிவிருத்தி வங்கி ஊழியர்களுக்கு குறைந்த சம்பள மட்டங்களும், சேவை பொறுப்புகளுமே காணப்படுகின்றன. பெரும்பாலான வர்த்தக வங்கிகளிடமிருந்து நழுவிச் சென்றுள்ள கிராமிய வங்கித் துறையின் வங்கி வசதிகளை பிரபல்யப்படுத்த இவ்ஊழியர்கள் 10 வருடங்களாக தேசிய வங்கித் துறைக்கு ஆற்றியுள்ள பணி அளப்பரியது. இதுபற்றி இலங்கை மத்திய வங்கி அறிக்கைகளிலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி தரவுகளிலும் மிக உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. 3வது உலகின் கிராமிய வங்கி முறை பற்றிய ஆய்வகமாக அபிவிருத்தி வங்கி திகழ்கின்றது என குறிப்பிட வேண்டும். கிராமிய மக்களை வறுமையிலிருந்தும் கடன்படு

Page 39
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நிலையிலிருந்தும் விடுவிக்கவும் விவசாயப் பொருளாதாரம் , சிறுகைத் தொழில் களை மேம்படுத்தவும் அபிவிருத்திப் வங்கிகள் ஆற்றியுள்ள பணிகள் அபிவிருத்தி வங்கி முறைக்கான சிறந்த முன்னுதாரணங்களாகும். பாதணிகள் என்ற இவ் வங்கியாளர்களுக்கு கெளரவம் ஒன்றை அண்மிப்பதற்கு சங்கம் நடாத்தும் போராட்டம் வெற்றியளித்தள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சென்ற பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியாக செயல்பட்ட 17 வங்கிகள் அபிவிருத்தி வங்கிகள் என்ற நிலையை அணி டிய பொழுது தம் ஊழியர்களுக்கு தங்க மாலை ஒன்று கிடைக்காமல் போவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார். எனினும் இம் மாலையை யானைகளினி , புலிகளும் , கரடிகளும் எடுத்துச்செல்வார்கள் என இவ்வூழியர்களிடையே பீதி நிலவியது. அபிவிருத்தி வங்கி புனரமைப்பில் மிகுநி த அர்ப் பணிப் புடனி ஊழியர்கள் செயற்பட்டதையும் பலம்வாய்ந்த ஒன்றிணைந்த மாகாண வங்கிகளை தாபிப்பது கிளை ஊழியர்களது கிளைச்சங்கத்தினதும் எதிர்பார்ப்பாக இருந்து என்பதும் நாம் அறிவோம். வங்கி புனரமைப்பின் 6 மாதத்தின் பின்னர் 15% சம்பள அதிகரிப்பு ஒன்றை வழங்க இலங்கை மத்திய வங்கி இணங்கியதுடன் அவ்வதிகரிப்பில் ஊழியர்களுக்கு நிகர உரிமையொன்று இருந்தது. நன்கொடை கொடுப்பனவை இருமடங்காக அதிரிக்கும் கோரிக்கைக்கு நிர்வாகிகள் இணங்கியிருந்தனர்.
98.07.01 - ருகுணு அபிவிருத்தி வங்கி 98.10.28 - மலையக அபிவிருத்தி வங்கி 98.11.18 - ரஜரட்ட அபிவிருத்தி வங்கி 99.01.01 - வயம்ப அபிவிருத்தி வங்கி 99.01.01 - சம்பரகமுவ அபிவிருத்தி வங்கி
என்பன கோலாகலமாக தாபிக்கப்பட்டது. எனினும் ஊவா அபிவிருத்தி வங்கியொன்றை ஆரம்பிக்க வழிவகை இல்லாமல் ஊழியர்கள் கலக்கமடைந்தனர். இதனால் கிளைச் சங்கம் இப்பிரச்சனையை தாய்சசங்கத்திற்கு நெறிப்படு

37
த்தியது.
ஊவா அபிவிருத்தி வங்கியை உடனடியாக தாபித்து ஊழியர் கோரிக்கையை நிறைவேற்றும்படி வற்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு செல்ல 99 மார்ச் 10 ஆந் திகதி நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்தது. தாய்சங்சம் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் சுவாரஸ்யமான பேச்சுக்களை நடத்தியது.
99 மார்ச் 17ஆந் திகதி நாடு பூராகவும் எதிர்ப்பு ஒன்றை முடக்கி விடவும் 99 மார்ச் 19 ஆந் திகதி பிற்பகல் 3:15 இற்கு வேலையிலிருந்து வெளியேறவும் முதற்கட்டமாக கிளைச்சங்கத்தால் எதிர்ப்பு இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அளவில் தனியார் வங்கி சம்பளப் பிரச்சனை, அரச வங்கி அரசியல் பதவி உயர்வுகள் மற்றும் 8% வேறுபாடு என்பன காரணமாக வங்கித்துறை கலக்கமடைந்தி ருந்தது. மார்ச் 25 ஆந் திகதி பிரதேச வங்கிக்கிளை அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராக இருந்தது. மார்ச் 18ஆந் திகதி ஊவா அபிவிருத்தி வங்கி அமைக்கப்பட்டதனால் ஒரு பிரச்சனை தீர்ந்ததுடன் மார்ச் 25 ஆந் திகதி மாபெரும் அடையாள வேலை நிறுத்தத்திலிருந்து அபிவிருத்தி வங்கிக் கிளைக்கு விடுதலை அளிக்கப்பட்டது.எனினும் அத்தோழர்கள் 25ஆந் திகதி பகல் உணவு வேளையில் நாடு பூராகவும் நடைபெற்ற பிக்கட்டிங் ஆர்ப்பாட்டம் எதிர்புக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் உணர்வுடன் பங்குபற்றினர் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.
சம்பளக் கோரிக்கைகள்
அபிவிருத்தி வங்கி ஊழியர்களுக்காக சம்பள பிரேணை மற்றும் கிளைச்சங்க சிபாரிசுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள் பற்றிய கோரிக்கைகள் 2000 ஜனவரி மாதத்தில் 6 வங்கிகளின் நிர்வாகிகளுக்கு முன்வைத்தது.
அடிப்படைச்சம்பளத்தில் : 50% சம்பள அதிகரிப்பு
25%வாடகை கொடுப்பனவு COLA புள்ளிக்கு5/-

Page 40
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
என்பன எமது சம்பளக் கோரிக்கையின் சாரம்சமாக இருந்தது.
இங்கு சங் கம் அனைத்து அரச வங்கிகளையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டது போல் அனைத்து அபிவிருத்தி வங்கிகளையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளும் கொள்கையில் நின்று செயல்பட முடிந்தது. அரச வங்கிகள் 4 ஐயும் ஓரிடத்தில் கொண்டு வருவது இன்று எல்லா வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் அதனால பல முக் கரிய கொள்  ைகளர் முன்னுதாரணங்களாக தாபிக்கப்பட்டுள்ளது.
சில வங் கலித் தலைவர்கள் தம் மால எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என வாய்சவால் விட்டாலும் அவையாவும் வெறும் பசப்பு வார்த்தைகள் என சம்பளப் பேரம் பேசுதலில் நிரூபணமாகியது.
அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான சம்பளக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் சங்கம் ஆரம்பித்து வைத்த அனைத் து வங்கிகளையும் ஒரே பேச்சுவார்த்தை மேடைக்கு எடுக்கும் முதற்கட்டம் 2000 ஜனவரி 19ஆந் திகதி நிறைவேறியது.
மக்கள் வங்கி பயிற்சிக் கல்லூரியில் நடைப்பெற்ற முதற் பேச்சுவார்த்தை அவ்வங்கிகளின் நிலைமைகள் எமது கோரிக்கைகள் பற்றிய புரிந்துணர்வுகள் இருதரப்பினராலும் ஏற்படுத்திக் கொள்ள இயலுமாயிற்று 2வது பேச்சுவார்த்தை பெப்ரவரி 29 இல் நடைபெற்றது. பினனர் அந்த கூட்டமைப்பிலிருந்து நழுவிச் சென்று வேறாக பேச்சு வார்த்தை நடாத்தும் முடிவு சில வங்கிகளால் மேற்கொள்ளப்பட்டு ‘சங்கம் எங்கிருந்து வந்தாலும் முழுவதும் கடலில்தான் என்ற கோட்பாட்டின் படி வெவ்வேறாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் சங்கம் பங்குபற்ற தயங்கவில்லை
மே 20 ஆந் திகதி இந்நிலைமைகளை சங்கம் நிதியமைச்சுக்கு அறிவித்து இறுதித் தீர்வு ஒன்றாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நிலைநிறுத்தியது. மே 30 - ரஜரட்ட அபிவிருத்தி வங்கி ஜூலை 01 - ருகுணு அபிவிருத்தி வங்கி ஜூலை 06 - மலையக அபிவிருத்தி வங்கி ஜூலை 20 - ஊவா அபிவிருத்தி வங்கி ஜூலை 23 - சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி ஜூலை 05 - வயம்ப அபிவிருத்தி வங்கி

38
என்பவற்றுடன் அவ்வங்கி தலைமையகங்க ளுக்குச் சென்று சங்கத்தின் உத்தியோகத்தர்கள் வெவ்வேறான பேச்சுவார்த்தைகளை நடாத்தினர்.
ஜூலை 05 ஆந் திகதி முதல் 31 ஆந் திகதி வரை நிதியமைச் சுக்கு நிலை  ைமகள் அறிவிக்கப்பட்டு திருத்திய கூட்டு யோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் நிதியமைச்சின் செயலாளருடன் அபிவிருத்தி வங்கி சம்பளம் பற்றி நடாத்தப்பட்ட கலந்துரையாடல் இறுதி தளத்தை அடைந்தது. 6 அபிவிருத்தி வங்கிகளின் கூட்டான சம்பளக் கோரிக்கைகளும் செப்டெம்பர் மாதத்தில் நிலவிய அரசியல் நிச்சயமற்ற தன்மை, மற்றும் நெருக்கடி கால கட்டம், அபிவிருத்தி வங்கிகளின் பிரச்சனையை வெகுவாகப் பாதித்தது. அரச வங்கி சம்பளத்துடன் அபிவிருத்தி வங்கி சம்பளப் பிரச்சனையும் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதும் எமது நோக்கமாகும்.
திறைச்சேரிச் செயலாளரின் தலையீடு
சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் திறைசேரியின் செயலாளர் இந்த விடயத்தில் நேரடித் தலையீட்டை மேற்கொண்டதுடன் அவருடன் 2000 செப்டம்பர் 21ம் திகதிவரை தீர்மானமானதொரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சு வார்த்தையின்போது அனைத்து அபிவிருத்தி வங்கிகளினதும் தலைவர்கள் மற்றும் பொதுமுகாமையாளர்கள் ஆகியோரின் சம்பளங்கள், மற்றும் படிகள் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டதுடன் இந்த உயர் அதிகாரிகள் தாபனக் கோவை மற்றும் நில ஒழுங்குவிதிகள் என்பவற்றை மீறும் விதத்தில் சம்பளங்கள் மற்றும் படிகள் என்பவற்றை இரண்டு பக்கங்களிலிருந்தும் பெற்று வருகின்றார்கள் என்ற விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது. வங்கியின் பொது ஊழியர்கள் தமக்கு கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதிலும் பார்க்க கடனாளியாகி வருகின்றார்கள் என்ற விடயத்தை நாங்கள் நிறைவேற்று செயலாளரிடம் சுட்டிக் காட்டினோம். அபிவிருத்தி வங்கியில் நிலவிவரும் இவ்வித சம்பள குறைபாடுகளை முறையாக ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இங்கு வலியுறுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் இப்பிரச்சனை நீடித்துக் கொள்வதன் விளைவாக அபிவிருத்தி வங்கிகளின் பொது ஊழியர்கள் பாதிப்படைந்து

Page 41
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
வரும் விடயத்தை சங்கம் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. இந்த நிலைமையில் துரித தரீர் வொனி றைப் பெற்றுக் கொள்ள தீர்வு யோசனைகளை முன் வைப்பதற்கு சங்கம் நடவடிக்கை எடுத்தது. திறைசேரி செயலாளர் அதற்கு இணக்கம் தெரிவித்ததனை அடுத்து இந்த யோசனைகளை அனைத்து அபிவிருதி தி வங்கிகளிலும் செயல்படுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம் கீழ் தரங்களுக்கு ரூபா 1600 உம் தட்டெழுத்தாளர்களுக்கு ரூபா 2000 உம் விசேஷ தரங்களுக்கு ரூபா 2500 உம் ஊழியர் சேமலாப நிதிப் பங்களிப்புக்கு 81% உம் கிடைத்தது. தற்பொழுது நிலவி வரும் சம்பள முரண்பாட்டு குறையை எதிர்காலத்தில் சீர்செய்துக் கொள்வதற்கென வாய்ப்பளிக்கும் விதத்திலேயே இந்த சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டது. டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் முமுமையான சம்பளம் மற்றும் ஏனைய யோசனைகள் என்பன தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சங்கம் இணங்கியது. அதற்கு ஊடாக சம்பளங்களை மீளமைப்பு செய்து சரியான சம் பள முறையொன்றை ஸ்தாபித்துக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும்.
முதலாவது கூட்டு உடன்படிக்கை
அபிவிருத்தி வங்கிகளின் சம்பளங்கள் முறையாக மீளமைப்புச் செய்யப்பட்டதனை அடுத்து அதனுடன் சம்பந்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை முடிவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஊழியர் சேமநலன் மற்றும் நிறுவனத்தின் அபிவிருத்தி என்பவற்றை இலக்காக கொண்ட விதத்தில் அபிவிருத்தி வங்கிகள் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களை நாங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அரச வங்கிகளினர் 8% தொடர்பான பிரச்சனைகளும் அரசியல் பழிவாங்கல், கமிட்டியினர் பதவி உயர்வு சிபார்சுக்களர் தொடர்பான நெருக்கடியும்
மக்கள் வங்கியில் தரம் 3 - Iக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் 08-01-1999 அன்று

39
8% பாக்கிச் சம்பள நிலுவைகள் 1994.01.01 திகதி தொடக்கம் திடீரென வழங்கப்பட்டன. இதன் விளைவாக மக்கள் வங்கி தலைமை அலுவலக ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பு நிலைமை தோன்றியது. வெளி இடங்களிலும் இந்த தவறான நடைமுறை குறித்த செய்திகள் பரவியிருந்தன. வருட இறுதி இலாபம் ஊழியர்களின் ஒரு பிரிவினரினி அர்ப் பணிப்பு காரணமாக அதிகரித்துள்ளதாக கருதி இந்த சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி பரவி பெரும்பாலான ஊழியர்களிடையே கோபத்தை கிளறச் செய்திருந்தது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் 1997 செப்டம் பர் 07ம் திகதி நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் இணக்கப்பாடுகள் என்பற்றை மக்கள் வங் கலியினர் மே லிடம் gÐ Lj Lu L L LDT 5 மீறியிருந்தமையின் விளைவாக இந்த நெருக்கடி உருவாகியிருந்தது.
இதற்கு அடுத்த வேலை நாளான 11.01.1999 திங்கட்கிழமையன்று மக்கள் வங்கி தலைமை அலுவலகத்திற்கு வெளியே சிறப்புச் சலுகை (குறிப்பிடட ஒரு பிரிவினருக்கு மட்டும்) வழங்கப்பட்டமைக் கும் , இனக் கபாடுகளை மீறியமைக்கும், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒர் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த விடயத்தில் தாய்சங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மக்கள் வங்கி கிளைச் சங்கம் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து கூடிய தாய்ச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு 8% கொடுப்பனவின் பாக்கிச் சம்பளங்களை அரச வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தர வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என வங்கி மேலிடங்களிடம் வலியுறுத்தி கோர வேண்டும் என முடிவு செய்தது.
அரசியல் பழிவாங்கல் கமிட்டியினால் முனர் வைக்கப்பட்ட பதவி உயர்வுகள் தொடர்பான சிபாரிசுகள்
இதற்கிடையில் அரசியல் பழிவாங்கல் கமிட்டியின் மூலம் பதவி உயர்வு தொடர்பான சிபாரிசுகளை அரசாங்கத்தின் செல்வாக்குடன் திருட்டுத்தனமாக செயற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வரும் விடயம் சங்கத்திற்கு தெரிய வந்தது. அரசியல்

Page 42
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 காரணங்களினால் தொழில்களை இழந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் விடயத்தில் சங்கத்தின் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் பதவி உயர்வுகள் , தொடர்பாக சங்கத்துடன் பேச்சு வார்த்தை - நடத்தாமல் கோட்டா முறையில் செய்யப்பட்டி - ருக்கும் சிபாரிசுக்களின் பிரகாரம் பதவி உயர்வு களை அதிகளவில் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதென சங்கம் முடிவு செய்திருந்தது. இதன் பிரகாரம் அரசியல் பழிவாங்கல் பதவி உயர்வுகள், 8% கொடுப்பனவு நெருக்கடி என்பவற்றுக்கு எதிர்ப்புத் . தெரிவிக்கும் விதத்தில் அரச வங்கிகளில் பணிபுரியும் எமது உறுப்பினர்கள் 04.03.1999 அன்று பிற்பகல் 3:15க்கு பணியிடங்களிலிருந்து வெளி நடப்புச் செய்வதற்கும், அன்றைய தினம் மாலையில் கொழும்பில் ஓர் எதிர்ப்புக் கூட்டத்தை நடத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த வெளிநடப்பும் எதிர்ப்பு ஆர்பாட்டமும் வெற்றிகரமாக இடம் பெற்றன. ஆனால் வங்கி மேலிடம் இவற்றுக்கு எவ்வித எதிர்விளைவும் காட்டாது வாய்மூடி மௌனியாக இருந்துவந்தது. (இலங்கை வங்கி கிளைச் சங்கம் 8% பிரச்சனை ஊழியர்களுக்கு அனுகூலமானதாக இருந்து வந்ததனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது எனக் கூறி போராட்ட முடிவிற்கு ஆதரவாக வாக்களிக்காது ஒதுங்கியிருந்தது என்ற விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும் )
மார்ச் 25 அடையாள வேலை நிறுத்தம்.
மார்ச் 25 ம் திகதி இடம் பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தில் அரச வங்கிகளும் இணைந்து கொண்டதை அடுத்து வங்கித் துறையில் முழு : அளவிலான ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. தனியார் வங்கிகளிலும் சம்பள பிரச்சனை, மற்றும் ஊழியர் பழிவாங்கல் என்பவற்றை முன் வைத்தும், 4 அரச வங்கிகள் அரசியல் பதவி உயர்வுகள், மற்றும் 8% கொடுப்பனவில் இழைக்கப்பட்ட அநீதி என்பவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து அரைநாள் வேலை நிறுத்தத்தில் இறங்கின.
வங்கி ஊழியர்களின் எதிர்ப்புக் கோஷங்கள் நகரங்களில் எதிரொலித்ததுடன் வங்கி நிர்வாகிகள் நேர காலத்துடன் வங்கிகளை மூடி பூட்டுக்களை தொங்கவிட்டு வாடிக்கையாளர்களை விரட்டியடி

40 ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். இந்த வேலை நிறுத்தம் முழு அளவில் வெற்றியடைந்தது. தனியார் வங்கிகளையும், அரச வங்கிகளையும் சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடி நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் என்பவற்றை நடாத்தி வேலை நிறுத்த காலத்தின் போது தாம் வேலை செய்யும் கிளைகளுக்கு அருகில் தரித்து நின்றிருந்தார்கள்.
அரச வங்கி மேலிட அதிகாரிகளும், பொறுப்பு வாய்ந்த ஏனைய தரப்பினரும் செவிட்டு யானைகள் போல மெளனமாக இருந்து வந்தமையினால் மேலதிக நேர வேலையை பகிஷ்கரிக்கும் கூட்டு நடவடிக்கை 06.04.1999 அன்று ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பாலான அரச வங்கிகளில் அன்றாட வேலைகளை முடித்த அடுத்த நாளன்று கொடுக்கல் வாங்கல்களுக்கு வங்கிகளை திறந்து வைக்க முடியாதபடி ஒரு நிலை தோன்றியது. கணணிப் பொறிகள் மனித உழைப்புக்கு பிரதியீடு செய்ய முடியாது என்ற விடயம் கணிப் பொறி மயமாக்கப்பட்டிருந்த கிளைகளில் ஏற்பட்ட குளறுபடிகளின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. வங்கி நிர்வாகம் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக கொடுக்கல் வாங்கல் நேர அளவை நாளுக்கு நாள் குறைத்து வந்ததுடன், வாடிக்கையாளர்களை புறக்கணிக்கும் விதத்தில் கிளைகளை மூடுவதற்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தன. மேலும் இப்பிரச்சனையை வாடிக்கை யாளர்களின் ஒரு நெருக்கடியாக வளர்த்தெடுப்ப தற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். வாடிக்கையாளர்களின் கோபத்தை சங்கத்தை நோக்கியும், சங்க உறுப்பினர்களை நோக்கியும் திசை திருப்பிவிட்டு தாங்கள் தப்பிக் கொள்ளும் ஒரு தந்திரத்தையே வங்கி மேலதிகாரிகள் பின்பற்றி - வந்தார்கள். அரச வங்கிகளால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டிருந்த புதுவருட பாரம்பரிய கொடுக்கல் வாங்கல்களைக் கூட வங்கி அதிகாரிகளால் மேற்கொள்ள முடியாது போய்விட்டது. சம்பிரதாய பூர்வமான புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெறும் தினத்தை பின்போடுவதற்கு சில அரச வங்கிகள் நடவடிக்கை எடுத்தன. மூடப்பட்டிருந்த வங்கிகளைச் சூழ நின்று வாடிக்கையாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வந்த நிலையிலும்

Page 43
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித நிலையை அடைந்து வந்த நிலையிலும் வங்கி நிர்வாகிகள் வாய் மூடி மௌனிகளாக இருந்து வந்தார்கள். அரச வங்கிகளைச் சார்ந்த எமது வங்கி உறுப்பினர்கள் 08.05.1999 தொடக்கம் ஒரே நேரத்தில் பகலுணவு இடைவேளையை எடுக்கும் நடவடிக்கையில் இணைந்து கொண்டார்கள். இதனை அடுத்து குறைந்தபட்ச வேலைகளையும் கூட மேற்கொள்ள முடியாத ஒரு நிலைமை தோன்றியது. இதற்கிடையில் வாடிக்கையார்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு தாய்சங்கத்தின் உடன்பாட்டின் பேரில் ஒரு சில கிளைகளும் மாவட்ட, அமைப்புகளும் விசேட செயல்திட்டம் ஒன்றை அமுல் செய்தன. வங்கி நிர்வாகிகளே வங்கி கிளைகளை நேர காலத்துடன் மூடி வருகின்றனர் என்ற விடயங்களும் சங்கத்தின் பிரச்சார நடவடிக்கைகளின் காரணமாக வாடிக்கையாளர்கள் படிப்படியாக அறிந்துக் கொண்டனர். சிங்களப் புத்தாண்டுப் பண்டிகை - தொடர்பாக வங்கிக்கு வருகைதரும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைகளை நிறைவு செய்துக் கொள்வதற்கு சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஏப்ரல் 24ம் திகதி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை கூட்டி நிலைமையினை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நேர வேலையை பகிஷ்கரிக்கும் நடவடிக்கை, வேலை நிறுத்த நடவடிக்கையொன்று வரையில் படிப்படியாக விரிவடைந்துவரும் விடயம் அங்கு எடுத்துக் காட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தின் குறைப்பாடு களையும் , - பலவீனங் களையும் போக்கி ஊடகங்களினாலும், வங்கி நிர்வாகிகளாலும் உண்மையை திரித்துக் கூறி வரும் நிலைமையை எதிர்கொள்ளும் பொருட்டு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் என்பவற்றின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தக் கூட்டத்தின் போது யோசனை தெரிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அனைத் துவங் கிகளிலும் போராட்ட நட வடிக் கைகளை ஒரே - விதத்தில் தீவிரப் படுத் துவதற் கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 'வங்கிகளின் நெருக்கடியை தீர்த்து
வை' என்ற தலைப்பில் மே 07ம் திகதி கொழும்பில்
உள்ள

41 | நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நாடு முழுவதிலும் நடத்துவதற்கு சங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே 05 ஆம் திகதி இது தொடர்பாக ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதன் மூலம் வங்கித்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தொடர்பாக ஊடகங்களினால் செய்யப்பட்டு வந்த திரிபு பிரசாரத்தை பெருமளவிற்கு சரி செய்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
வங்கித் துறை நெருக்கடியை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதியும் அமைச்சரவையும் தலையிட வேண்டும் என சங்கம் மே 06ம் திகதி வேண்டுகோள் விடுத்தது. வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என ஹக்மனவில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுத்திருந்த செய்தி இதற்கிடையில் பத்திரிகைகளில் வெளியாயிருந்தது. இந்த எச்சரிக்கை வங்கி ஊழியர்களை கோபமூட்டச் செய்யக்கூடிய ஒரு எச்சரிக்கையாக கருதி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் சங்கம் முன்வந்தது.
எதிர்ப்பு
தொழிற்சங்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு வங்கிக்கிளைகளுக்கு விஜயம் செய்யும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக பொலிஸில் புகார் செய்ய வேண்டும் என மக்கள் வங்கியின் தலைவர் கம்பஹாவில் உறுதிப்படுத்தி யிருந்த விடயம் உறுப்பினர்களுக்கு தெரிய வந்தது. அந்தக் கூற்றுக்கு அவர்களுக்கு, உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எதிரில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு நகரில் பணிபுரியும் அரச வங்கிகளையும், தனியார் வங்கிகளையும் சேர்ந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தமது சேவைகளை நிறுத்தி விட்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர். சுமார் 3000 இற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் குழுவொன்று மக்கள் வங்கியை முற்றுகையிட்டி ருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். அந்த ஆர்ப்பாட்டம் அமைதியாக முடிவுக்கு வந்த போதிலும் தலைமை அலுவலகத்துள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்றார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் எமது உறுப்பினர்கள் 5 பேர் வேலை இடைநிறுத்ததிற்கு உள்ளாக்கப்பட்டார்கள்."

Page 44
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
வங்கிகளின் பிரச்சனைகள் தொடர்பாக தொழில் ஆணையாளருக்கு எதிரில் 21-04-1999 அன்று ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறும் என தொழில் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் என்ன காரணத்தாலோ தெரியாது. அந்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அப்பொழுது நிதிஅமைச்சின் செயலாளரின் இருவித நாக்கு நழுவிச் சென்றமையின் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி சீர் குலைந்தது என்பதும் எமது கருத்தாகும். அரச வங்கிகளில் தொழில் அமைதி சீர் குலைந்து நாடெங்கிலும் தொழிற்சார் உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த சூழ்நிலையில் அமைச்சரவைகளின் பணிப்புரையின் பேரில் தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென எமது சங்கத்தை மே 13ம் திகதியன்று அழைத்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் அரசியல் பழிவாங்கல் கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்றுவந்த மிக மோசமான சிபாரிசு குறித்து போதிய நிரூபணங்களுடன் அமைச்சரிடம் தனியாக எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு சிபாரிசு தொடர்பாகவும் எழுத்து மூலம் விடயங்களை சமர்ப்பிப்பதற்கும் அமைச்சருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இணங்கிய நிலையில் அந்தச் சுற்றுப் பேச்சு வார்த்தை
முடிவடைந்தது.
மாவட்டக் கூட்டங்கள் அதனையடுத்து வந்த வார இறுதியின் போது நாடெங்கிலும் அவசர அவசரமாக மாவட்டக் கூட்டங்களை நடத்தி உறுப்பினர்களுக்கு உரிய விளக்கங்களை விளக்க இருந்தோம். அந்தக் கூட்டங்களில் உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கை யில் உற்சாகத்துடன் சமூகமளித்திருந்ததுடன் போராட்டத்தை வெற்றி இலக்கு வரையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
தொழில் அமைச்சர், ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு 17.05.1999 அன்று எமது சங்கத்தை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அரசியல் பழிவாங்கல் தொடர்பான பதவி உயர்வுகளை நிறுத்த முடியும் என அவர் கூறினார். 8% கொடுப்பனவு தொடர்பாக எத்தகைய தீர்வும் முன்வைக்கப்படவில்லை. ஒரு மாற்று நிவாரண

நடவடிக்கையாக கடன் தவணைக் கட்டணங்களை ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் வங்கி நிர்வாகிகளிடம் யோசனை தெரிவித்தார். இந்த யோசனைகள் அனைத்தும் ஜனாதிபதியின் உதவியுடன் எழுத்து மூலம் சங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் அரசியல் அடிவருடிகளுக்கென சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் பதவி உயர்வுகளை வழங் கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அது தொடர்பாக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனையும் ஏனைய பொது நிலைமைகளையும் கவனத்திற் கொண்டு இப்போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என சங்கத்தின் நிர்வாக குழு சிபாரிசு செய்ததனை அடுத்து அதற்கு நிறைவேற்றுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தது. அதனையடுத்து வங்கிகளில் நடவடிக்கைகளை சகஜ நிலைமைக்கு எடுத்துவரும் பொருட்டு மே 18ஆம் திகதி தொடக்கம் எமது உறுப்பினர்கள் வழமைபோல தமது பணிகளில் ஈடுப்பட்டார்கள்.
இந்தப் போராட்டம் ஒரு மாதம் 10 நாட்கள் முழுவதும் நடை பெற்றது. வங்கி நிர்வாகிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மிகவும் கீழ்த்தரமாகவும், சூழ்ச்சி எண்ணத்துடனும் செயற்பட்டு பொது மக்களுக்கு பாதுகாப்பாக நடப்பதாக கூறி மிகவும் தந்திரமான விதத்தில் நடந்து கொண் டனர். இதற்கு ஊடாக பொதுமக்களின் நோக்கத்தை எமது சங்கத்தின் பக்கம் திசை திருப்பி விடுவதற்கு அவர்கள் முயன்றார்கள். இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்களை தணிக்கும் பொருட்டு போராட்டத்தை வெற்றிகரமாக துரிதமாக முடிவிற்கு கொண்டு வரவேண்டிய சிக்கலான பொறுப்பு சங்கத்திற்கு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் வெற்றிகிட்டிய போதிலும் எம்மை பொறுத்தவரையில் அது மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது.
பழிவாங்கல்களும் தண்டனைகளும் இந் தப் போராட் டத் தின் போது பல் வேறு குற்றச் சாட்டுக்களை முன் வைத்து மக்கள் வங்கியைச் சேர்ந்த பின் வரும் தோழர்கள் 1999.05.25 தொடக்கம் வேலை இடை

Page 45
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நிறுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
1. தோழர் சுமித் ஜயவீர - நிறைவேற்றுக் குழுஉறுப்பினர். 2. தோழர் டி.சி.கே. பரணவிதான -மத்திய செயற் குழுஉறுப்பினர். 3. தோழர் கே.ஏ.சி. மாரப்பன. 4. தோழர். எம்.ஆர். பேர்ட் 5. தோழர் எம்.டி. சிசிரகுமார
மேலும் பல தோழர்கள் பழி வாங்கல் இடமாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவ்விதம் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தோழர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்கென தாயப் சி சங் கதிற் குமி கிளைச்சங்கத்திற்கும் மிகவும் தீவிரமான விதத்தில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பேச்சு வார்த்தைகளின் மூலம் அளவுக்கதிகமான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு சங்கம் எடுத்த முயற்சி வெற்றியளித்ததுடன் 1999.06.23 அன்று அவர்கள் அனைவரும் பாக்கிச் சம்பளத்துடன் மீண்டும் சேவையில் சேர்ததுக் கொள்ளப்பட்டார்கள்.
மக்கள் வங்கி கிளைச்சங்கத்தின் செயற்பாடு. சங்கத்தின் மிக எளிய கிளை என்ற முறையில் மக்கள் வங்கி கிளைச்சங்கத்தின் செயற்பாடு சங்கத்தை பொறுத்த வரையில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றது. மக்கள் வங்கியின் விரிவு பெருக்கம் மற்றும் நாடாளவிய ரீதியில் பரவியுள்ள அதன் கிளை அமைப்பு என்பவற்றின் காரணமாக இக்கிளைச் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சிக்கலானவையாக இருந்து வருகின்றன. இடமாற்ற பிரச்சனைகள் தொடர்பாக இடையறாது வெற்றிகரமாக தலையீடுகளை மேற்கொண்டு வரும் இக் கிளைச் சங்கம் பொதுப்பிரச்சனைகள் மற்றும் தாய்சங்கத்தின் பொறுப்பு என்ற விடயங்கள் தொடர்பாக தீவிர முனைப்புடன் செயற்படடு வருகின்றது.
தரம் II அதிகாரிகளுக்கு மட்டும் ஒரு தலைப்பட்சமாக வழங்கப்பட்ட 8% கொடுப்பனவு பிரச்சனையை எதிர்கொண்ட நிலையிலேயே இக்கிளைச்சங்கம் தனது கடந்த பதவிக்காலத்தை ஆரம்பித்தது. 11.01.1998அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் அந்த எதிர்ப்பின் வெளிப்பாடாகும். அதனை அடுத்து அரசியல் பழிவாங்கல் கமிட்டியின்

43
குறைவற்ற சிபாரிசுகளுக்கு எதிராக தொடர்ந்து பேரம் பேச வேண்டிய நிலை அவர்களுக்கு நேரிட்டது. அதன் பின்னர் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஏப்பிரல்/ மே தொழிற்சங்க நடவடிக்கை என்பவற்றின் போது மக்கள் வங்கிக் கிளைச்சங்கம் முன்னிலையில் நின்று போராடியது. ஒரு சில மக்கள் வங்கிக் கிளைகளில் வேலை நிறுத்த நிலைமைகள் தோன்றின. வாடிக்கையாளர் பொதுமக்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை தோன்றியதும் மக்கள் வங்கியில்தான். மக்கள் வங்கியின் நிர்வாகிகளின் மெளனத்தின் காரணமாக ஊழியர்களே வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் /மே போராட்டத்தின்போது கிளைச் சங்கம் மிகுந்த பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டியிருந்தது என்பது எமது அனுபவமாகும்.
அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்று வந்தபொழுது மக்கள் வங்கியின் கிளைச்சங்கத்தின் தலைவர்கள் கிளைகளுக்கு விஜயம் செய்யும்ப்ோது அவர்களை பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு வங்கியின் பெரும் புள்ளியொருவர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளைச்சங்கத்தின் ஏற்பாட்டுச் சக்திக்கான ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். குறுகிய அறிவித்தலில் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எதிரில் கொழும்பையும், சுற்றுப்புறங்களையும் சேர்ந்த பெருந்தொகையான ஊழியர்கள் வருகை தந்ததுடன் ஏனைய வங்கிகளைச் சேர்நீத உறுப் பினர்களும் நூற்றுக்கணக்கில் வந்து இந்த எதிர்ப்பில் கலந்து கொண்டார்கள். இந்தப் போராட்டத்தின்போது ஒழுங்கு மீறல்களில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டப் பட்டு 5 உறுப் பினர்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இவர்களை மீண்டும் வேலையில் அமரச் செய்யும் பொருட்டு கிளைச் சங்கம் பேச்சுவார்த்தையில் மேற்கொண்ட அழுத்தம் வெற்றியளித்தது. இப்போராட்டத்தின் போது தண்டனை இடமாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சில உறுப்பினர்களின் இடமாற்றங்களை மீண்டும் ஒழுங்குப்படுத்துவதற்கு கிளைச்சங்கம் பல பிரேரணைகளை எடுத்து வந்துள்ளபோதும் இந்த

Page 46
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 இடமாற்றங்களில் சில இன்னமும் மாற்றமின்றி இருந்து வருவதாக அறியக் கிடக்கின்றது. சவால்களை இனங்கண்டு
மக்கள் வங்கி தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் வணிக சவால்களை கிளைச்சங்கம் முன்னரே இனம் கண்டிருந்தது. இச் சவால்களை வெற்றிக் கொள்வதற்கென இப்பொழுது செயற்பட்டு வரும் கூட்டு வேலைத்திட்டம் தொழிற்சங்கத் துறையை பொறுத்தவரையில் ஒரு புதிய கருதுகோளாகும். தேசிய நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அவற்றுக்குரிய சந்தையையும், உற்பத்திகளையும், மக்கள் சேவைகளையும், செயல்திறனையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை கிளைச் சங் கம் அடையாளம் கண்டுள்ளது.
வங்கியின் மக்கள் சேவைகளை மேலும் விரிவாக்குதல், சந்தையை பாதுகாத்துக் கொள்ளல் என்பவற்றுக்குள்ளாகவும் பொதுமக்களின் சொத்து விரயம் செய்யப்படுவதற்கு எதிராகவும் ஊழல் துஷ்பிரயோகம் என்பற்றை அகற்றுவதற்காகவும் கிளைச்சங்கம் தற்பொழுது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை குறித்த தொழில் சங்கத்தின் வரம்புக்குள் இனம் கண்டு நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்யும் ஆற்றலை இக்கிளைச் சங்கம் தன்னகத்தே கொண்டுள்ளது.)
இலங்கை வங்கிக் கிளை - சங்கத்தின் செயற்பாடு இவ் உத்தியோகபூர்வ காலப்பிரிவின்போது போது இலங்கை வங்கி கிளை கிளைச் சங்கத்தின் செயற்பாடு தாய்ச்சங்கத்தின் செயற்பாட்டுக்கு நேர்விரோதமாக இருந்து வந்தது.)
தனியார் வங்கிகளின் ஆரம்பகால போராட்டம், அரச வங்கிகளில் அரசியல் பழிவாங்கல், கமிட்டி சிபாரிசுகள், 8% கொடுப்பனவு தொடர்பான முரண்பாடு மற்றும் அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பு போன்ற விடயங்களின் போது இக் கிளைச்சங்கம் நடந்துக் கொண்ட விதம் சங்கத்தின் பொது உறுப் பினர்களுக் கு ம் கிளை அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை கொடுத்து வந்தது. அந்தச் சிக்கல்களை தீர்த்து வைப்பதற்காக தாய்ச் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்புதாரிகள்

44
இடையூறாது முயற்சிகளை மேற் கொண்டு வந்தார்கள். போட்டி மனப்பான்மை காரணமாக இந் நிலைமை தோன்றியிருந்த போதிலும் உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட்டு வந்தார்கள். இதன் காரணமாக கலகம் மேற்கொண்ட அனைத்து போராட்டங்களின்போதும் ஆர்ப்பாட்டங்களின்போதும் இலங்கை வங்கியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் கிளைச் சங்க தலைமையின் குழப்பமான கருத்துக்கள், செல்வாக்குப் பிரயோகித்தல் என்வற்றை கூட பொருட்படுத்தாது கடந்த காலத்தில் இடம்பெற்ற அரச வங்கி போராட்டங்களை ஏற்பாடு செய்தனர்.
மடாட்டுகம்
இலங்கை வங்கி கிளை தொடர்பான ஆர்ப்பாட்டத்தின்போது தாய்சங்கமும் கிளைச் சங்கமும் கூட்டாக இணைந்து செயற்பட்டதன் காரணமாக வலுவான ஆர்ப்பாட்டம் ஒன்றை மக்களுக்கு வெளிப் படுத்திக் காட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர்கள் பிற்பாடு இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக அதனை குறைத்து மதிப்பிட்டு ஒதுங்கி விட்டார்கள்.
தனியார் வங்கிகள் சம்பளப் போராட்டத்தின் போது இந்த கிளைச் சங்கம் மேற்கொண்ட தவறான அணுகு முறைகள் காரணமாக மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டது. தனியார் வங்கி நிர்வாகிகளின் கையில் இலங்கை வங்கி கிளைச் சங்கத்தின் வெறுப்புடன் கூடிய பிரசாரங்கள் இருந்தன. அவர்கள் அவற்றை பிரதியெடுத்து பிரசாரம் செய்தார்கள்.
அரச வங்கிகளின் போராட்டம்.
8% கொடுப்பனவு தொடர்பாக தமது உறுப்பினர்களுக்கு நிதி அனுகூலம் ஒன்று கிடைப்பதனை எதிர்பார்க்க முடியாது, எனக் கூறிய கிளைச்சங்கம் பாதகங்களை ஏற்படுத்தக்கூடிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது. அந்த துண்டுப் பிரசுரங்கள் வங்கி நிர்வாகிகளின் கைகளிலும், பொறுப்பு மிக்கவர்களின் கைகளிலும் இருந்தன. இலங்கை வங்கி கிளைச்சங்கம் முன்வைத்த பொய்பிரசாரங்கள், திரிபுபடுத்தல்கள் என்பன வங்கி

Page 47
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 முதலாளிமாருக் கும், நிர்வாகிகளும் அனுகூலமானவையாக அமைந்திருந்தன.
அரச வங்கிகள் தொடர்பான சம்பளப் பேச்சுவார்த்தை இடம் பெற்று வந்த பொழுது அவர்கள் போலி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திக் காட்டினார்கள். இதன் மூலம் ஏற்படவிருந்த பெரும் சிக்கல்களை கடும் சிரமத்திலேயே தவிர்த்துக் கொள்ள முடிந்தது. இலங்கை வங்கி கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது ' என அவர்கள் ஒருபுறம் கூறி வருகிறார்கள். அதனால் அது 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடனேயே அவ்விதம் மூழ்கிக் கொண் டிருக்கின்றது என்ற உண்மையை மறந்திருந்தது. அவர்களுடைய நிலைப்பாட்டின் போலி இயல்பை எடுத்துக் காட்டுகின்றது.
இந்தக் கிளைச் சங்கத் தலைவர்களின் செயற்பாடுகளின் பாதகமான விளைவுகள். காரணமாக சங்கத்தின் முன் நோக்கிய பயன்தரும் செயல் முனைப்பிற்கு இடையூறு ஏற்பட்டது, எனினும் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது தலைவர்களின் பிற்போக்குத்தனமான, பிரித்து நோக்கும் பிராசாரங்களுக்கும், நிர்பந்தங்களுக்கும் எதிராக தோழமை உணர்வுடன் செயற்பட்டு வந்துள்ளார்கள் - என்பதனை இங்கு சிறப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
தேசிய சேமிப்பு வங்கி கிளைச்சங்கத்தின் செயல்பாடு
அரசியல் பழிவாங்கல் கமிட்டியின் முறையற்ற அரசியல் பதவியுயர்வு பகிர்ந்தளிப்பிற்கு எதிராக முதலில் எதிர்ப்புக் குரல் எமது தேசிய சேமிப்பு வங்கி கிளைச் சங்கத்திலிருந்தே எழும்பியது.
அரச வங்கிகளில் அரசியல் பதவி உயர்வுகளை வழங்குவது தொடர்பாக 1999ம் வருட த தின் ஆரம் பம் - தொடக்கம்
அரசியல்வாதிகளினால் கடும் நிர்ப்பந்தங்கள் மேற் கொள் ளப் பட்டு வந் தன. எனினும் கிளைச்சங்கங்கள் காட்டி வந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அது ஒரு இலகுவான காரியமாக இருந்து வரவில்லை. தேசிய சேமிப்பு வங்கி கிளை 13.05.1998 அன்று திடீர் ஆர்பாட்டமொன்றை நடத்தி தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இக்கமிட்டியின் சிபாரிசுகள் தொடர்பாக விரிவாக விடயங்களை கண்டறிந்து உண்மையான அரசியல்

த 45 | பழிவாங்கல் எது என்பன குறித்து தெளிவாக
அறிந்துக் கொண்டிருந்தனர்.
மார்ச் 25 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்ததை இக்கிளைச் சங்கம் வெற்றிகரமாக நடத்தியது. ஏப் பரல்/மே அரச வங்கி போராட்டத்தின்போது மேலதிக நேர வேலை பகிஷ்கரிப்பு மற்றும் பகலுணவு இடைவேளையை ஒரே நேரத்தில் எடுத்தல் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை தனது கிளை வலையமைப்பு முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தும் பொருட்டு இச் சங்கம் அளப்பரிய முயற்சிகளை, மேற்கொண்டது. தேசிய சேமிப்பு வங்கி கிளைச்சங்கம் தனது இந்த பதவிக்காலத்தின்போது உறுப்பினர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்த்து வைத்து, பாக்கிச் சம் பளங் களை வழங்கு வதற்காக எடுத்த முயற்சிகளை ஏனைய கிளைச்சங்கங்கள் முன் மாதிரியாக கொள்ள வேண்டியதாகும். பெருமளவில் பதவி உயர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் மேற் கொண்ட முயற்சி வெற்றி யளித்துள்ளது. உறுப்பினர்களுக்கு ரூபா 10 இலட்சம் வீடமைப்புக் கடன் மற்றும் ரூபா 225,000 நுகர்வுகடன் என்பவற்றையும் அக்கிளைச்சங்கம் வென்றெடுத்துள்ளது.
- அக்கிளைச் சங்கம் உண்மையிலேயே அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாயிருக்கும் ஊழியர்களுக்கு தேவையான நிவாரணங்களை
ஏற்கனவே பெற்றுக் கொடுத்துள்ளது.
சமூகப்பணி இவ்வாண்டின்போது கெப்பிதிக்கொல்லாவ மத்திய மகாவித்தியாலத்திற்கு முழுமையான நூல் நிலையமொன்றை வழங்கியதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கி கிளைசங்கம் மற்றொரு சமூகப் பணியை பொறுப்பேற்றது. இன்றைய நெருக்கடியான காலத்தின் போது இச்சங்கம் நிகவரெட்டிய ஹீலோகம் வித்தியாலத்திற்கு (கல் வித திணைக்களத்திற்கு ரூபா 15 இலட்சம் செலவாகும்) கட்டம் ஒன்றை ரூபா 6 இலட்சம் செலவில் அமைத்துக் கொடுத்து, அந்த வித்தியாலத்தில் நிலவி வந்த நூல் நிலைய குறைப்பாட்டினை நீக்கியது. அந்த தொலைதூரப்பிரதேசம் ஒன்றில் கல்வி கற்று வரும் மாணவ மாணவிகள் அறிவு வளர்ச்சிக்கென

Page 48
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நூல் நிலையம் ஒன்று அவசியமானதாக உள்ளது.
வங்கியை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லல் தேசிய சேமிப்பு வங்கி கிளைச் சங்கம் இம்முறை உத்தியோகப் பூர்வ காலத்தின்போது சேமிப்பு பழக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் மக்கள் அபிமான சேமிப்பு பிரசாரங்கள் என்ற முறையில பங்களிப்பு வழங்கி வந்துள்ளமையை இங்கு குறிப்பிட வேண்டும். வெளிநாட்டு சேமிப்பு இருப்பு இப்பொழுது 12% க்கும் மேல் அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் சிக் கனம் மற்றும் சேமிப்பு என்பவற்றை பிரபல்யப்படுத்தும் குறிக்கோளுடன் கிளைச் சங்கம் மேற்கொண்டு வந்துள்ள பணிகள் பலன் தந்துள்ளன எனி பதனை நாட்டினி சேமிப்பு விகிதம் அதிகரித்திருப்பதன் மூலம் அவதானிக்க முடிகின்றது. அக்டோபர் 31ஆம் திகதி அனுஷ்டிக்கும் உலக சிக் கன தினத்தை முன்னிட்டு இக் கிளைச் சங்கம் 1999 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளின் போது பாதை யாத்திரைகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரு பாதை யாத்திரைகளும் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கும் சமூகப் பொறுப்பினை நன்கு எடுத்துக் காட்டும் பரீட்சார்த்தங்களாக இருந்தன. இந்த நாட்டில் பெருமளவு வங்கிகள் இருந்து வந்த போதும் மக்கள் எவ்வளவு குறைந்த வீதத்தினர் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர் என்பதனை தேசிய சேமிப்பு வங்கி சங்க கிளை ஏற்பாடு செய்திருந்த பாதையாத்திரைகளிலிருந்து கண்டு கொள்ள முடிந்தது. அவர்களுடைய அனுபவங்களை வங்கித் தொழில் துறையை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்கென இப்பொழுது அனைத்து அரச வங்கிகளும் செயற்படுத்தி வருகின்றன.
ஹற்றனர் நஷனல் வங்கிக் கிளை
தனியார் வங்கிகளில் செயற்படும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மிகப் பெரிய கிளைச்சங்கம் ஹற்றன் நஷனல் வங்கியிலேயே உள்ளது. இச்சங்கம் சமீபத்தில் கடினமான மிகவும் கசப்பான காலப் பிரிவொன்றை சந்தித்திருந்தது. தனியார் வங்கிகளினி சம்பளப் போராட் டதி தை ஒடுக்குவதற்கென இந்த வங்கியின் நிர்வாகிகள்

46
கிளைச்சங்கத்தின் மீதும், எமது உறுப்பினர்கள் மீதும் மிருகத்தனமான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து முயற்சிகளை மேற்கொண்டர்கள். இதன் காரணமாகவே "HNB’ கூட்டு விலங்குகள் என்ற கோஷம் எழுந்தது. அடிமை யுகத்திலிருந்து, நவீன தொழில்நுட்ப யுகம் வரையில் முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்தி வந்துள்ள அத்தனை தநீ திரங்களையும் இதற்கென அவர்கள் உபயோகித்துக் கொண்டார்கள். கருங்காலி தொழிற்சங்கங்களை ஏற்படுத்துதல் போலி பதவி உயர்வுகளை உருவாக்கி அவற்றை ஒழித்து விடுதல், பதவி நீக்கம் செய்தல் மற்றும் தண்டனைகளை வழங்குதல் என்பன இவற்றில் சிலவாகும். தொழிற்சார் நடவடிக்கைகளின்போது வங்கி மேலிடம் வெறி பிடித்து அலைந்த காரணத்தால் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பல்வேறு உபாயங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் கிளைச்சங்கத்திற்கு ஏற்பட்டது.
ஒரு மணி நேர வேலை நிறுத்தம்.
ஊழியர்களை வேட்டையாடுதல் மற்றும் நியாயமற்ற இடமாற்றங்கள் என்பவற்றுக்கு எதிராக நகரக் கிளை ஊழியர்களை ஒரு மணிநேர வேலை நிறுத்தம் ஒன்றை நடத்தி எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கிளைச் சங்கம் 07.05.1999 அன்று கேட்டுக் கொண்டிருந்தது. மேலதிக நேர வேலையை பகிஷ்கரிப்புக்கும் தொழிற் சார் நடவடிக்கை இடம் பெற்று வந்த காலப் பிரிவின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை தவிர்ப்பதற்கு வங்கி மேலிடம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
தொழில் அமைச்சரால் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புகளை நிராகரித்த HNB நிர்வாகம் 25% கொடுப்பனவிற்கு பலவந்தமாக கையொப்பத்தை பெறுவதற்கு முயன்றது. இதற்கு எதிராக சங்க உறுப்பினர்களுக்கு உரிய விதத்தில் விளக்கம் அளிப்பதனை எடுத்து வங்கி நிர்வாகிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிளைச் சங்கத்திற்கு கிடத்தது. தனியார் வங்கி சம்பளப் போராட்டத்தை முறியடிப்பதற்கென HNB நிர்வாகிகள் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொண்டார்கள். இந்தப் பின்னணியில் கிளைச்சங்கம் பாரிய சவால்களை

Page 49
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 எதிர்க் கொண்டிருந்தது. முதல் கிளைச்சங்க செயலாளரான தோழர் H.S.மீகொடவினதும் தோழர் எச்.எம்.எம். ரமிந்த பெரேராவினதும் வேலையை அவர்கள் இடைநிறுத்தம் செய்தார்கள் அதனை அடுத்து சகோதரி பி.பேலிராய்ச்சி பணி நீக்கம் செய்யப்பட் டார். முழு நேர அடிப்படையில் தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு விடுவிக்கப்பட்டு அப்பொழுது கிளைச்சங்க தலைவராக இருந்து வந்த தோழர் பி. எதிரிசிங்க மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்ருந்தார். இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த சூழ்நிலையில் தோழர் எதிரிசிங்க மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளைச்சங்கம் மே 04 ஆம் திகதி ஓர் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கிளைகளுக்கான விஜயம். சம்பள அதிகரிப்புக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டம் முழுவதிலும் கிளைச்சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகள் கிளைகளுக்கு விஜயம் செய்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்து வந்தார்கள். இந்த விடயங்களின் போது வங்கி அதிகாரிகள் தமது வேட்டை நாய்களை இத்தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் மீது ஏவி விட்டார்கள். ஒருசில முகாமையாளர்கள் புதிய (ஆண்/பெண்) ஊழியர்களை கிளைகளுக்குள் வைத்து அடைத்து நிர்ப்பந்தமாக வேலை வாங்கினார்கள், என எமக்கு அறியக் கிடைத்தது. கோட்டே கிளை அத்தகைய ஒரு கிளையாகும். அக்கிளைக்கு விஜயம் செய்த அப்போதைய தலைவர் மற்றும் மூத்த உதவிச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக ஒழுங் கு மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்தகைய குற்றச்சாட்டுகள் தொழிற்சங்க நடவடிக்கை களின்போது இலகுவில் ஜோடித்துக் கொள்ள கூடிய சபைக் குதவாத விடயங்கள் இடம் பெற்றன என்பதனை யாவரும் அறிவார்கள்.
கிளைச்சங்கத் தலைவர்களை வலைக்குள் வீழ்த்துவதற்கு வங்கி மேலிடம் எந்த அளவிற்கு தந்திரோபாயங்களை திட்டமிட்டு மேற்கொண்டு வந்தார்கள் என்பதற்கு கோட் டே சம் பவம்

47 |
தொடர்பாக பொலிசார் காட்டிய ஆர்வம் சான்று பகர்கின்றது.
அபேசேகராவின் பிள்ளை கடத்தல்
தோழர் அபேசேகராவைச் தேடிச் சென்ற சென்ற பொலிசார் அவரது பிள்ளையொன்றை கடத்திக் கொண்டு போன சம்பவம் சம்பளப் போராட்டத்தில் இடம் பெற்ற மிகவும் மிருகத்தனமான ஒரு செயலாகும். இது 1988-89 வன்செயல் காலப் பிரிவை நினைவூட்டுவதுடன் HNB வரலாற்றில் கறுப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு சம்பவமாகும். சங்கம் அச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை மீறல் வழக் கொன்றை தொடுத்திருப்பதனால் சம்பவத்தின் மனிதாபிமான மற்ற கொடூரத்தன்மையை மட்டும் வலியுறுத்து கின்றோம். எவ்வாறிருப்பினும் ஹற்றன் நஷனல் வங்கி மேலிடத்தின் நடைமுறைகளையும் விதிகளையும்' நாங்கள் நன்கு அறிந்திருப்பதன் காரணமாக வங்கி மேலிடம் இக் கொடூரச் செயலுக்கான பொறுப்பை பொலிசாரின் தலையில் கட்டிவிட்டபோதும் அவர்கள் கையை கழுவிக் கொள்ள முடியாது.
AA)
போலிச்சங்கங்களுக்கு எதிராக.
நிர்வாகத்தால் ஊழியர்கள் பதவி, தரம் என்பவற்றின் அடிப்படையில் மட்டுமின்றி குலம், கோத்திரம், உறவு வகைகள் என்பவற்றின் அடிப்படையிலும் பிளவுப்படுத்துகின்றார்கள். அவ்விதம் ஊழியர்களிடையே பிளவை ஏற்படுத்தி நிர்வாகத்தை நடத்துவது ஹற்றன் நஷனல் வங் கயின் தற்போதைய மனித வள முகாமையாளரின் 1ஆம் இலக்க செயல் திட்டமாக இருந்து வருகின்றது என்று கூற வேண்டும். சங்கத்தை ஒடுக்குவது தொடர்பாக உயர் நிர்வாக மட்டத்திலும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த போதிலும் அதனை முறியடிக்கும் சக்தி உறுப் பினர்களுக்கும் பெரும் பான்மை ஊழியர்களுக்கும் மட்டுமே உள்ளது என்பதனை சங்கம் புரிந்துக் கொண்டுள்ளது.
சம்பத் வங்கியை விழுங்கும் திட்டம்.
ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகம் வணிகத்துறை நெறிமுறைகள், இலங்கை மத்திய வங்கி சட்ட விதிகள் மற்றும் பங்கு பரிமாற்ற ஆணைக் குழுவின்

Page 50
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 விதிகள் என்பவற்றை அப்பட்டமாக மீறி, சம்பத் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு எடுத்த முயற்சி காரணமாக முழு வங்கித்துறையிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது பெரும் வணிக புள்ளிகளின் ஒரு யுத்தம் என சங்கம் கருதியதுடன் இந்நெருக்கடியின் போது ஒரு நடுநிலைக் கொள்கையை பின்பற்றியது. எனினும் வணிகப் புள்ளிகளின் பிரசாரப் போரில் சங்கம் தலையிடவில்லை.
ஊழியர் நிதியங்களின் துஷ்பிரயோகத்திற்கு
எதிராக.
ஹற்றன் நஷனல் நிர்வாகம் ஊழியர்களுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக ஊழியர் சேமலாபநிதியம், ஓய்வூதிய நிதியம் மற்றும் விதவையர், அநாதையர் நிதியம் என்பவற்றிலிருந்து 400மில்லியன் ரூபாவை பெற்று பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக ஊழியர்கள் கிளைச்சங்கத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த நிலையில் கிளைச்சங்கம் இதில் தலையிட வேண்டி நேரிட்டது.
- மூன்று ஊழியர்நிதியங்களிலிருந்து கோடிக் கணக்கான தொகையைப் பெற்று வங்கி உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட பெயரில் பங்குகளை கொள்வனவு செய் திருப் பதும், அதற்கான தரகுக்கட்டணமாக பல இலட்சம் ரூபாய் வழங்கப்படாதிருப்பதும் குறித்து கிளைச்சங்கம் வங்கி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு 'தென்னை மரத்திற்கு புல் பிடுங்குவதற்கு ஏறியதாக கூறிய நபரின் பதிலையொத்த மழுப்பல் பதிலே கிடைத்தது' அன்றி பொறுப் புடன் கூடிய பதிலொன்றை அவர்களால் தர முடியவில்லை.
கிளைச்சங்கம் தொடுத்த வழக்கு நம்பிக்கை அடிப்படையிலும், விசுவாசத்தின் அடிப்படையிலும் வங்கி நிர்வாகத்தின் பொறுப்பில் விடப்பட்டிருந்த ஊழியர்களின் வைப்பு நிதியங்களை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக கிளைச்சங்கம் தாய்சங்கத்திடம் முறைப்பாடு செய்திருந்ததுடன் இந்நிதிகளை மீளப்பெற்றுக்கொள்ளும் பாரிய பொறுப்பையும் உணர்ந்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கியின் மேலிடத்தின் நடத்தை நயவஞ்சகத்

தன் மையினதாக இருந்து வந்ததால் இது தொடர்பான நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றம் செல்வது தவிர வேறு மாற்று வழி ஏதும் இருக்கவில்லை. வங்கி ஈடுப்பட்ட பங்குச் , சந்தை விளையாட்டைப் பார்க்கிலும் ஊழியர் நிதியங்களின் துஷ்பிரயோகம் மிகவும் கீழ்தரமானது என்பதே தமது எதிர்காலம் அறிந்த பொறுப்பு மிக்க சிந்தனை கொண்ட ஊழியர்களின் கருத்தாக இருந்தது. வங்கி நிர்வாகம் கிளைச்சங்கம் முன் வைத்த கோரிக்கைகளை கவனத்தில் எடுக்காமல் வளாதிரு ந்து வந்தது. இந்த நிலைமையில் கிளைச்சங்கம் அதன் தலைவர் தோழர் எஸ்.பி. அபேசேகராவினால் ஊழியர் சேமலாப நிதியத்தின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதே போன்ற மற்றொரு வழக்கு விதவையர் மற்றும் அநாதையர் ஓய்வூதிய நிதியங்கள் தொடர்பாக கிளைச்சங்க செயலாளர் தோழர் ரூவன் ஜயவர்தன பெயரில் தொடுக்கப்பட்டது.
அபேயசேகரா பழிவாங்கல்.
மேற்படி இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் அனுப்பபட்ட உடனே தோழர் அபேயசேகர தலைமை அலுவலகத்திலிருந்து பம்பலப்பிட்டி கிளைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டதுடன் இதன் பின்னர் 7 நாட்களுக்குள் வேலை நீக்கம் செய்யப்பட்டார். வங்கி நிர்வாகம் அபேசேகராவை பழி வாங்கியமைக்கான காரணங்களை புதிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் வேறு ஒரு காரணத்தை கற்பித்துள்ளார்கள். கோட்டே கிளைக்கு விஜயம் செய்த பொழுது அவர் ஒழுங்குமீறலில் ஈடுப்பட்டதாக முன் வைக் கப் பட் டிருந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் கூறி வருகின்றது. இந்த ஒழுங்கு மீறல் தொடர்பான விசாரணை வெளித்தரப்பொன்றினால் மேற்கொள்ளப் பட்ட நியாயமான விசாரணை என நிர்வாகிகள் கதை கட்டி வருகின்றனர். ஆனால் எம்மை பொறுத்தவரையில் 'நீதிபதியும் திருடனும் ஒரே

Page 51
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
ஆள் என்ற கதை என உதாரணமாக குறித்து காட்ட வேண்டியுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியின் அனுபவம். ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகிகளின் இந்த கெட்ட எண்ணத்துடன் கூடிய நடத்தையால் இதற்கு முன்னர் தேசிய சேமிப்பு வங்கி கிளையில் வைரசிங்கோவின் காலத்தில் சங்கம் அனுபவத்திலிருந்து சங்கத்தை சீர்குலைக்கும் நோக்குடன் இவ்விதமான ஒழுங்கு விசாரணைகளை நடத்தி தலைவர்களை மீட்டெடுத்து அனுப்பி வைக்கும் நாடகம் இம்முறை HNB வங்கிக்கூடாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
சங்கம் கூட்டு உடனி படிக் கையின் அடிப்படையில் இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்தில் முறைபாடு செய்து பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு முயன்றது. எனினும் நிர்வாகிகள் தமது பிடிவாத கருத்தை இன்னமும் மாற்றிக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. பேச்சுவார்த்தை களின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனே தொழில் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்ய ப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் குறிக்கோளுடன் சங்கம் வங்கி நிர்வாகத்துக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் 14 நாள் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வங்கி நிர்வாகம் இது தொடர்பாக பல்வேறு பயனற்ற தர்க்கங்களை முன்வைத்து ‘நீதிபதி முறைப்பாட்டாளர் மற்றும் குற்றவாளி ஆகிய மூன்று பாத்திரங்களையும் தானே ஏற்று நடித்து வருகின்றது.
ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து பொறுப்பான தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் முறைபாடு செய்யும் பொருட்டு சங்கம் பொது நடவடிக் கையொனி றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சகோதர தொழிற்சங்கங்களிடம் இதுகுறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தனது எதிர்ப்பை ஹற் றன் நஷனல் வங்கி நிர்வாகத்திற்கு தெரிவித்திருப்பதாக தெரிய வருகின்றது.
சுவரொட்டிகள் மூலம் எதிர்ப்பு ஹற்றன் நஷனல் வங்கி அநீதிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்கெனவும்
 

” 49
பொறுப் பதிகாரிகளிடையே அழுத்தத்தை பிரயோகிப்பதெனவும் கொழும்பிலும், மாவட்ட நகரங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு தாய் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அநீதிகளுக்கு எதிராக வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும், தலையிட வைப்பது எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
கருங்காலி சங்கங்கள் ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகம் காட்டிக் கொடுக்கும் கருமங்களாக, தொழிற்சங்களை அமைப்பதற்கென தந்திரோபாயங்களை கையாண்ட போதிலும் உறுப்பினர்களும், கிளைச் சங்கத் தலைவர்களும் அவற்றை முறியடித்துள்ளனர். கசையையும் கரட் கிழங்கையும் கையில் வைத்துக் கொண்டு ஆளணி நிர்வாகத்தை நடத்த முடியாது என்ற பாடத்தை ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகம் படிக்கும் வரையில் சங்கம் அதன் போராட்ட வழிமுறைகளை முன்னெடுத்துச் செல்லும்.
வெற்றிகரமான எதிர்ப்பு.
தோழர் அபேசேகர வேட்டையாடப்பட்டதற்கு எதிராக நிறைவேற்றக் குழுவின் முடிவின் பிரகாரம் நவம்பர் 15ம் திகதி தொடக்கம் கொழும்பு நகரமெங் கிலும் வெற்றிகரமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். நம்பர் 16ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மிகவும் தீவிரமான ஓர் ஆர்ப்பாட்டமாக அமைந்தது. இதில் கோட்டைப்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வங்கிகளில் பணிபுரியும் 2000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதுடன் வேறு தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வழங்கின.
கொள்ளுப்பிட்டி ஆர்ப்பாட்டம்.
நவம்பர் 17ம் திகதி கொள்ளுப்பிட்டி சந்தியில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்தது. எனினும் வாகன நெரிச்சல் காரணமாக கோட்டைப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களால் அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இந்த

Page 52
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
கண்டன ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது எழுப்பட்ட கோஷங்கள் வருமாறு
3. நாட்டின் பணம்
அடிமை வங்கிகள்
மிருக வங்கிகள் சட்ட விதிகளால்
1. HNB - கள்ளப்பூனைகள்
EPF g திருடித்தின்கின்றன மத்திய வங்கி காவல்காரர்கள் மறுபுறம்திருப்பி ஆடுகின்றார்கள்.
ஒய்வு நிதியம் வெட்டப்பட்டதற்கு EPF s - விழுங்கப்பட்டதற்கு சங்கத்தால் நீதிகேட்ட அபே வீட்டுக்கு
கொள்ளை போகுது
மத்தியவங்கி குறட்டை விடுகின்றது. சங்கம் அமைத்து துரோகம் செய்கையில் தொழில்அமைச்சு எங்கு போனது
1. HNB வனவிலங்குகள்
பாதாள வேலையில் தலைவர்களின் கழுத்தை வெட்டி நிதிகளையும் கொள்ளையடிக்கின்றது
எமக்கு வேண்டாம்
எமக்கு வேண்டாம்
நசுக்க வேண்டாம்
இதயமற்ற ஆட்கள் வேண்டாம்
. EPF திருடப்படுகையில் மத்தியவங்கி - தூங்குகின்றதா? நாட்டின் சட்டங்கள் - நசுக்கப்படும்போது அரசாங்கமும் தூங்குகின்றதா?
தொழில் ஆணையாளரின் தலையீடு
தொழில் அமைச்சருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 15ஆம் திகதி உதவி தொழில் ஆணையாளர் ஒருவர் சங்கத்தையும் வங்கி நிர்வாகத்தின் பிரதிநிதிகளையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அபேசேகர நீக்கப்பட்டமை ஒரு பழிவாங்கல் செயல் என பொருள் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்கு

50
மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த எதிரிசிங்கவை தண்டனை எதுவுமின்றி விடுவித்து உரிய காலத்தில் ஓய்வு பெறுவதற்கு இடமளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அபேகேசரவை நடத்தியிருப்பது ஒரு பழிவாங்கல் செயல் என சுட்டிக் காட்டப்பட்டது. தோழர் அபேசேகர  ைவ மீணி டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அந்த ஆணையாளரின் கருத்தாக இருந்ததுடன் அது தொடர்பாக வங்கியிடம் தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்த பொய் ஒழுங்கு மீறல் விசாரணையுடன்
சம்பந்தப்பட்ட சுட்டிக்காட்டப்பட்ட சம்பவம் குறித்து
எமது முன்னால் கிளைத் தலைவர் தோழர் எதிரிசிங்க விற்கு, அபேசேகர தொடர்பாக முன்வைக்கப்பட்ட எழுந்த பொய் குற்றச்சாட்டுக்களே கிடைத்திருந்தன. இந்த இருவருக்கும் எதிராக கற்பனையான குற்றச்சாட்டுக்களே எழுப்பப்பட்டி ருந்தன. ஆனால் குற்றச் சாட்டுக்களும் ஒழுங்கு விசாரணையும் இருந்த நிலையிலேயே வங்கி எதிரி சிங்க ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கியது. (அதனை நாங்கள் எதிர்க்கவில்லை)
தோழர் அபேசேகராவை குற்றவாளியாக்கி வேலை நீக்கம் செய்திருக்கும் நடவடிக்கை மிகவும் தெளிவான பழிவாங்கல் நடடிக்கை என்ற விடயம் நிரூபணமாகியது.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு
நவம்பர் 13ம் திகதி சங்கம் அழைத்திருந்த கூட்டத்தில் பங்குப்பற்ற தொழிற்சங்கங்கள் இந்த அநீதிக்கு எதிராக HNB நிர்வாகிகளிடம் கூட்டாக எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இணங்கின. அரசசேவை சுயாதீன தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய தாதி சேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் லேக்ஹவுஸ்
ஊழியர் சங்கம் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் என்பன இவ்விதம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இணங்கிய சங்கங்களாகும்.
வர்த்தக வங்கி கிளைச்சங்கத்தின் செயற்பாடு கடந்த பதவிக்காலத்தின் போது இக்கிளைச்சங்கம் வர்த்தக வங்கிக்குள் தனது நடவடிக்கைகளை உச்ச மட்டத்தில் முனைப் புடன் மேற் கொணி டு
சென்றிருந்தது. தனியார் வங்கிகளின் சம்பளப்
-

Page 53
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
போராட்டத்தின் போது இச் சங்கம் காட்டிய அர்ப்பணிப்பு பலமுறையில் செதுக்கப்பட்டது போல பதிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றியில் போலவே தோல்வியின் போதும் பின் வாங்கலின் போதும் மனம் தளராது உறுதியாக நிற்கும் ஆற்றலை இக் கிளைச் சங்கம் கொண்டுள்ளது. சம்பளக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதனையடுத்து
அக்கோரிக்கைகளை வென்றெடுக்கும் திட
சங்கற்பத்துடன் வர்த்தக வங்கி சங்கக்கிளை உறுப்பினர்களிடேயே உருவாக்கிய உரையாடல் ஒட்டு மொத்த தனியார் வங்கித் துறைகளுக்கும் பொதுவானதாக இருந்தது. செய்தி விபரணங்கள் சஞ்சிகைகள், சம்பாஷணைகள் மற்றும் கிளைகளில் நடத்தப்பட்ட கூட்டங்கள் என்பவற்றின் மூலம் இக்கிளைச் சங்கம் ஊழியம், வேதனம் மற்றும் உலகமயமாக்கல் போன்ற பரந்த விடயங்கள் தொடர்பாக முனைப்புடன் செயற்பட்டதுடன் தொழிலாளர் வர்க்கத்தின் கரிசனை நோக்கு மற்றும் இன்றைய சவால் என்பவற்றை இனங்கண்டு கொள்வதற்கென இடையறாது வாதப் பிரதி வாதங்களை நிகழ்த்தி வந்தது. மேலும் இச்சங்கம் 1999 ஜனவரி தொடக்கம் ‘விமசங்கா’ என்ற
பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிட்டு ஒரு புதிய
தொடர்பாடல் மார்க்கத்தை ஏற்படுத்தியது.
விடுமுறை உரிமையை பாதுகாத்தல்.
ஏற்கப்பட்டிருக்கும் அலுவலக நேரங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்திருக்கும் லீவு உரிமைகள் என்பவற்றை பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கென இக் கிளைச் சங்கம் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயன்படுத்தாத லீவு நாட்களுக்குப் பதிலாக பணம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு எதிராக கிளைச்சங்கம் தீவிரமான போராட்ட மொன்றை நடத்தியது. கிளைச்சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக லீவுகளை பணமாக்கி வங்கி நிர்வாகத்தின் ஆணைகளுக்கு அடிபணிந்த உறுப்பினர்களின் உறுதிமொழியை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வது என நிறைவேற்றுக் குழு 03.09.1999 அன்று யோசனை தெரிவித்தது. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட லீவு உரிமைகளை பாதுகாத்துக்

51
கொள்வதில் இக் கிளைச்சங்கம் காட்டிவரும் ஈடுப்பாட்டினை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. ஓயாது உறங் காது செயற் படும் வங்கிகளை அக்கிளைச்சங்கம் எதிர்க்கின்றது. பொதுவாக ஏற்றுக்கொள்ள ப்பட்டிருக்கும் 8 மணி நேர வேலைக்குப் பதிலாக 12-16 மணித்தியாலங்கள் வரையில் வேலை செய்வதற்கு நிர்பந்திக்கும் வங்கி ஊழியர்கள் தமக்கு உரித்தான லீவுகளையும் கூட எடுக்காமல் அவற்றுக்குப் பதிலாக பணத்தினை பெற்றுக் கொள்கின்றார்கள். இதன் மூலம் மானிடத்திற்கும் குடும்பவாழ்க்கைக்கும், சமூக வாழ்க் கைக் கு ஏற்படக் கூடிய தீங்கினை கிளைச்சங்கம் கண்டிக்கின்றது.
வாழ்க்கை நடாத்துவதற்காக ஒரு தொழிலைச் செய்வதற்குப் பதிலாக தொழிலுக் கென வாழ்ந்துவரும் ஊழியர்களை நெறிப்படுத்தும் நிர்வாகிகளும், பணத்துக்கென தமது உழைப்பை மட்டுமின்றி ஓய்வையும் விற்று வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளும் ஒரு சில ஆட்களுக்கும் இந்த லீவுக்குப் பணம் பெறுவதற்கு எதிரான கருத்தை சீரணிக்க முடியாமல் இருப்பதில் வியப் பேதுமில்லை. ' என்றும் எப்பொழுதும் திறந்திருக்கும் வங்கி என்ற கோட்பாட்டுக்குள் தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியிலும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். மனஅழுத்தத்தை பணத்தினால் நிவர்த்தி செய்துக் கொள்ள முடியாது என்ற உண்மையை முதலில் கொமர் ஷல் வங்கிக் கிளைச் சங் கமே உணர்ந்திருந்தது. ‘லிவுக்கு பணம் வழங்குதல் மற்றும் வரம்பற்ற விதத்தில் மேலதிக நேர வேலையில் ஈடுப்படுத்தல் என்பவற்றின் விளைவாக மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்களை வழங்க கூடிய வாயப் ப் புகள் இல் லாமல் போய்விடுகின்றன. இந்த விஷயத்தில் எமக்கு ஒரு சமூக ரீதியான பொறுப்பும் இருந்து வருகின்றது என்பதனை நாங்கள் மறந்து விட முடியாது. லீவுகளுக்கு பணம் பெறுதல் என்ற விடயம் இன்று ஊழியர்களுக்கும், தொழிலாளர் வர்க்கங்களுக்கும் மட்டுமின்றி படித்துவேலையில்லாமல் இருந்துவரும் இளைஞர் யுவதிகளுக்கும் ஒரு மரணப் பொறியாக உள்ளது. ஆனால் அது பணமோகத்தினால் மூடுண்டு கிடப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். கிளைச்சங்கம் எதிர்க்கிசையில் நீச்சலடிக்காலம்

Page 54
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
இன்று தனது நிலைப்பாட்டை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாதுள்ளது.
ஏற்பாட்டுச் சக்தி நியாயமான சம்பளமொன்றை வென்றெடுக்கும் போராட்டத்தில் உறுப்பினர்களை ஒன்று திரட்டிக் கொள்வதற்கும் அவர்களுடைய திரண்ட சக்தியை தொடர்ந்தும் பேணி வருவதற்கென கிளைச்சங்கத்தைச் சேர்ந்த பொறுப்புத்தாரிகள் 1999 ஆம் வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தின்போது நாடெங்கிலுமுள்ள தனியார் வங்கிகளுக்கு விஜயம் செய்து வரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்தப் பயணங்களின் போது தமது வங்கிக் கிளைகளுடன் மட்டுமின்றி ஹற்றன் நஷனல் வங்கிக் கிளையையும் , தனியார் வங்கிக் கிளைகளையும் சேர்ந்த ஊழியர்களுடனும் அவர்கள் தொடர்புகளை கட்டியெழுப்பிக் கொண்டார்கள். சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டத்தை முறியடிப்பதற்கென எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வெளியிடப்பட்ட ஒவ்வொரு சுற்றறிக்கைக்கும் எதிராக கிளைச்சங்கம் தலையிட்டு செயற்பட்டது என்பதனை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். பதவி உயர்வு என்ற கரட்கிழங்குக்கு எதிர்ப்பு
பல இலட்சக்கணக்கில் சம்பளங்கள் மற்றும் போனஸ் கொடுப்பனவுகள் என்பற்றை பெற்று வரும் வங்கியின் பெரும் புள்ளிகள் ஊழியர்கள் கோரும் சாதாரண சம்பள அதிகரிப்பை தடுப்பதற்கென இழிவான பல நடவடிக் கைகளை எடுத்து வந்தார்கள். இவற்றுக்கு எதிராக இடையூறாது போராட்டங்களை நடத்துவதற்கு சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக் கிளை முன்வந்தது. ‘வங்கி நிர்வாகிகள் பதவி உயர் என்ற கரட் கிழங்கைக் காட்டி போலி நிறைவேற்றுத் தரங்களை’ உருவாக்கினார்கள். இத்தரங்கள் பாதி Officer என சங்கத்தின் கேலிக் கும் , கிணி டலுக்கும் உள்ளாகியுள்ளது. எமது பிரிவைச் சேர்ந்த ஒருவரின் துரோகச் செயல் வங்கி நிர்வாகத்திற்கு எந்தளவிற்கு தைரியத்தை ஊட்டியிருந்தது என்ற விடயம் அவர்களுடைய வெளியீடு ஒன்றிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
பொலிசுக்கு செல்ல வேண்டிய நிலை

52
கிளைச்சங்கத்தின் செயல்பாடுகள் வங்கி நிர்வாகத்திற்கு எந்தளவிற்கு சவாலாக இருந்து வந்தது என்றால் கிளைக்குள் ஒரு கூட்டத்தை நடாத்திய குற்றச்சாட்டின் பெயரில் சங்கத்தின் பொறுப் புத் தாரர்கள் சிலரையும் செயல் வீரர்களையும் கோட்டைப் பொலிஸ் நிலையகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தோழர் எம் ஆர்.ஷா தோழர் மஹேஷ் பெரேரா தோழர் ஏ.ஜேஆர்.மானுவேல். தோழர் தினுக்க பெரேரா தோழர் லசித அத்தப்பத்து தோழர் மகேஷ் ரத்நாயக்க.
ஆகிய தோழர்கள் அதன் காரணமாக கோட் டை பொலிஸ் நிலையத்துக் கு விருந்தினர்களாக செல்ல வேண்டியிருந்ததுடன் நிர்வாகிகள் வழமைபோலவே இந்தப் பொறியை மேலும் கடுமையாக இறுக்குவதற்கென தந்திரச் செயல்களில் ஈடுப்பாட்டார்கள். எமது கூட்டுச் சக்தியின் மத்தியில் அவர்களுடைய தந்திரங்கள் பலிக்கவில்லை.
வங்கி நிர்வாகம் கருங் காலி தொழிற் சங்கங்களை அமைத் திருப்பதற்கு எதிராகவும் கிளைச்சங்கம் செயற்பட்டு வருகின்றது. தனியார் வங்கி நிர்வாகிகளின் பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிதிகளை மீறல் என்பவற்றை சர்வதேச தொழில் தாபனம் வரையில் எடுத்துச் செல் வதற்கு கிளைச் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இடம்பெற்று வரும் அடக் குமுறை குறித்து சர்வதேச சமூகத்திடமும் ஏனைய தொழிற்சங்கங்களிடமும் தெரியப்படுத்துவதற்கும், சர்வதேச தொழில் தாபனத்திடம் முறைப்பாடு செய்வதற்கும் சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக் கிளை மேற் கொணி ட நடவடிக் கைகளை பெரிதும் பாராட் ட வேண்டியுள்ளது. -
நீடித்துச் சென்ற தனியார் வங்கி சம்பளப் போராட்டத்தின்போது கிளைச்சங்கத்தின் பொறுப்பதி காரிகளும் பெரும்பாலான உறுப்பினர்களும் தமக்கு ஏற்பட்ட சிரமங்களை நிலைக்குலையாது நின்று சகித்துக் கொண்டார்கள். கொமர்ஷல் வங்கிக் கிளை. ஏனைய தனியார் வங் கி ஊழியர்

Page 55
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
பிரச்சனைகளின் போது வழங்கிக் கொணி ட பங்களிப்பினையும் பாராட்ட வேண்டும். ஆ
பழிவாங்கலுக்கு இரையாகிய தோழர்கள்.
சம்பளப் போராட்டத்தில் ஈடுப்பட்டமை
காரணமாக கொமர்ஷல் வங்கி கிளையைச் சேர்ந்த
பின்வரும் தோழர்கள் வங்கி நிர்வாகத்தினால்
பழிவாங் கப் பட்டு வேலை நரீக் கம் செய்யப்பட்டுள்ளனர். - 1. டி.எஸ். ரணதுங்க - வெளிநாட்டுக்கிளை 2. ஆர்.ஏ.ரணசிங்க - வெளிநாட்டுகிளை 3. பி.எஸ்.கமகே - தலைமைஅலுவலகம 4. கே.எம்.பி.என் அபேசிங்க - மினுவாங்கொடை 5. எஸ்.பி.பிரேமலால் - மாத்தறை 6. ஏ.ஐ ஹிரிமுத்துகொட - மாத்தறை 7. ஜி.ஏ.ரி. நிமல்ஜயந்த - கம்பஹா
இந்த தோழர்களை வரவழைப்பதற்கும் அதேபோல அவர்களுடைய தொழில்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்குமான பொறுப்பினை சங்கம் ஒருபோதும் தட்டிக் கழிக்கப்போவதில்லை. அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சமூகப் பணிகள்
சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக் கிளை
கருவளகங்வெவ விவசாயிகளின் கடன் சுமையை தணிக்கும் பெரும் திட்டமொன்றினை இப்பொழுது பரீட்சார்த்தமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும் அனுராதபுரம், தெலுங்கன்னிய பாடசாலைக்கு மூன்று வகுப்பறைகளை கொண்ட ஒரு கட்டடத்தையும, கல்வி உபகரணங்களையும் வழங்கியமை இக்கிளைச் சங்கத்தின் மற்றுமொரு
சமூகப்பணித் திட்டமாகும். இக்கட்டிடம் தோழர் பி.டி.செபஸ்டியன் ஞாபகபர்த்தமாக அமைக்கப் பட்டது
வழக்குத் தீர்ப்புகள்
கிளைச்சங்கம் அடிப்படை மனிதஉரிமை மீறல் தொடர்பாக வங்கி நிர்வாகத்துக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட தடை உத்தரவு தனியார் துறையின் மனித உரிமை மீறல் தொடர்பாக குறிப்பிடத்தகவொரு முன்மாதிரியாகும். சங்கத்தை உடைக்கும் நோக்கத்துடன் கனிஷ்ட

53
நிறைவேற்று அதிகாரிகள் தரங்களை நிறுவுவதற்கு எதிராக மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கியுள்ளது. சுயவிருப்பில் ஒய்வு பெறும் திட்டம். கொமர்ஷல் வங்கிக் கிளைச் சங்கம் வங்கி நிர்வாகம் முன்வைத்துள்ள சுயவிருப்பில் ஓய்வு பெறும் திட்டத்துக்கு எதிராக மேற்படி செயற்பட்டு வருகின்றது. என்பதனையும் அந்தத் கபட திட்டத்தின் மறைமுக நோக்கங்களை நன்கு அலசி ஆராய்ந்துள்ளது என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
வெளியிலிருந்து சேவைகளை பெறுவதற்கு எதிர்ப்பு கொமர்ஷல் வங்கி நிர்வாகம் 4 வருட தொழிற்பயிற்சி காலத்தின் அடிப்படையில் புதிய ஊழியர்களை சேர்த்துக் கொள்வதனால் தோன் றக் கூடிய நிலைமைகள் குறித் து கிளைச்சங்கம் உறுப்பினர்களிடையே பலமான அபிப்பிராயம் ஒன்றை உருவாக்கி வருகின்றது. இது ‘தென்னாபிரிக்காவில் அடிமையாக்கத்தின் ஸ்தாபகரான சிசில்ரோட்’ என்பவரின் நிர்வாக கோட்பாட்டினை ஒத்ததாக உள்ளது என கிளைச்சங்கம் எடுத்துக்காட்டியள்ளது. இவ்விதம் ஊழியம் சுரண்டப்படுவதனை சங்கம் கொள்கை ரீதியாக எதிர்க்கின்றது. உணவு இடைவேளையை 1/2 மணித்தியாலத்தினால் வெட்டி விடும் முறைக்கு எதிராகவும் சங்கம் செயற்பட்டு வருகின்றது.
கிறிண்ட்லேயிஸ் வங்கிக்கிளை
வங்கி ஊழியர்கள் தொடர்பாக தொடர்பாக இது வரை காலமும் பராமரிக்கப்பட்டு வந்த வரவுப் புத்தகம் அகற்றப்பட்டதன் காரணமாக 1999 தொடக்கத்தில் கிறின்ட்லேயிஸ் வங்கி ஊழியர் களுக்கு தேதியில் ஒரு விதமான பதற்றநிலை தோன்றியது. இதன் கீழ் ஊழியர்கள் 8மணி நேரத்திற்கு மேலதிகமாக வேலை செய்யவார் களென நிர்பந்திக்கப்பட்டிருந்ததுடன் அந்த வேலைக்கென முறையான மேலதிக நேரவேலைக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. இலவசமாக மேலதிக நேரவேலையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டே வரவுப் பதிவேடு அகற்றப் பட்டுள்ளது என்பது தாய்ச்சங்கத்தின் அனுபவமாகும். இதற்கு

Page 56
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
முன்னர் ஹபீப்.ஏ.ஜி ஸ"ரிச் வங்கியும், இவ்விதமான தந்திர வேலைகளைச் செய்திருந்த மையை சங்கம் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தது
சர்வதேச ரீதியில் கீர்த்தி பெற்றிருக்கும் இந்த வங்கி 200 ரூபாய் நாள் சம்பளத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் சமயாசமய ஊழியர்களை வங்கியின் காசு கருமபீட வேலைகளில் ஈடுப்படுத்தியது. இவ்விதம் படித்த இளைஞர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டு வருகின்றார்கள் என கிளைச்சங்கம் முறைப்பாடு செய்துள்ளது உலகில் மிகஉயர்ந்த இலாப விகிதங்களை சம்பாதித்து வருவதாக கூறி வாய்சவால் விட்டுக்கொண்டிருக்கும் இந்த வங்கி செலவுகளை குறைக் கும் நோக்கத்துடன் ஊழியர்களுக்கென தினசரி பத்திரிகைகளை வாங்கும் பழக்கத்தை கூட நிறுத்தியுள்ளது. இலாபத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சிற்றுாழியர்களுக்கு சம்பளங்களை வழங்கும் நடைமுறைகளும் நிறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினால் எவரும் நம்பமாட்டார்கள். −
கைநட்ட கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டி ருந்தன. கிளைச் சங்கம் இது தொடர்பாக இடையறாது கோரிக்கை விடுத்ததன் மூலம் அந்த உரித் தினை இப்பொழுது மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. சமயாசமய ஊழியர்களில் ஒரு பிரிவினர் ஏற்கனவே பணி நிறுத் தம் செய்யப்பட்டுள்ளனர் என கிளைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்டாண்டட் சார் டட் வங்கி 2000 மே மாததத்தில் கிறின்லெயிஸ் வங்கியை வாங்கிய சந்தர்ப்பத்தில் புதிதாக பணி நிபந்தனைகள் விதிக்கப்படும் என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவியது. வங்கி நிர்வாகம் முன்வைக்கும் எந்தவொரு புதிய நிபந்தனையிலும் கைச்சாத்திட வேணி டா மென தாயப் சி சங்கத் திணி அறிவுறுத் தலினி பேரில கிளைச் சங்கம் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டு உடன்படிக்கை
கிறின்ட்லெஸ் வங்கி கிளை சங்கத்துடனான கூட்டு உடன்படிக்கை தொடர்பாகவும் வங்கி நிர்வாகத்தின் அளிப்புக்கள் தொடர்பாகவும் விபரங்கள் கிடைத்திருப்பதுடன் தாய்சங்கம்

54
அவற்றைப் பரிசீலனை செய்து வங்கி நிர்வாகத்துடன் கடிதப்ப்ோக்குவரத்துக்களை செய்து வருகின்றது. 2000 ஆவது வருடம் முடிவடைந்ததற்கு முன் அந்த உடன்படிக்கையை முடிவாக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்குமென நாங்கள் நம்புகின்றோம். சிறந்த வேலை கொள் வோர் ஊழியர் உறவொன்றினை இந்த வங்கியுடன் கட்டியெழுப்பிக் கொள்ள முடியுமென்பது கிளைச் சங்கத்தின் நம்பிக்கையாகும்.
ஒவர்ஸிஸ் டிரஸ்ட் வங்கி ஓவர்ஸிஸ் டிரஸ்ட் வங்கி விற்பனை செய்யப்பட்டிருந் தமையால் அதன் ஊழியர்கள் தமக்கு தொழில் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் சங்கத்தின் பதவிக் காலத்தின் போது எமது சங்கத்துடன் இணைந்திருந்தார்கள். இந்த வங்கி விற்பனை செய்யப்பட்டதுடன் இது இப்பொழுது நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி என்ற பெயரில் ஓர் உள்நாட்டு வங்கியாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. སྔགས་ எனினும் அவ்வங்கியில் எமது கிளைச்சங்கம் செயலிழந்து காணப்படுகின்றது. அதனை மீண்டும் இயங்கச் செய்வதற்கென மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் நடவடிக்கைகள் குறித்து இப்பொழுது சங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
தனியார் வங்கி அதிகாரிகளின் கூட்டு உடன்படிக்கை
தனியார் வங்கி அதிகாரிகளின் கூட்டு உடன்படிக்கைகள் 1998 மார்ச் 30 மற்றும் ஏப்பரல் 3 ஆகிய திகதிகளில் காலாவதியாகின எனினும் தனியார் வங்கிகளின் சம்பள அதிகரிப்பு நெருக்கடி முடிவுற்ற் பின்னரேயே இது தொடர்பாக பேரம் பேசுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது. 2000 (3D மாதத்தின் பின்னர் கொமர் ஷல் வங்கி சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவை தொடர்பாக இணங்களும் எட்டப்பட்டு ஒப்பந்தங்களும் முடிவாக்கப்பட்டுவிட்டன. ஹபீப் வங்கி மற்றும் ஹபீப் ஸ"ரிச் வங்கி, என்பவற்றின் அதிகாரிகளின் கூட்டு உடன் படிக் கைகள் 2000, 11.03 அன்று

Page 57
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
கைச்சாத்திடப்பட்டன.
ஸ்டேட்பேங்க் ஒப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி என்பவற்றின் அதிகாரிகளின் கூட்டு உடன்படிக்கைகள் தொடர்பாக தற்பொழுது பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அது தொடர்பாக விரைவில் ஒரு தீர்வினை எட்ட முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்தியன் வங்கியின் பாக்கி சம்பளங்கள் தொடர்பான பிரச்சனை
பகீரதப் பிரயத்தனத் தின் பின் னர் முடிவாக்கப்பட்ட தனியார் வங்கிகள் தொடர்பான ஒரு பிரச்சனையின் ஒரு முனை இன்னமும் எஞ்சி நிற்கின்றது. இந்தியன் வங்கி பாக்கி சம்பளங்களை இன்னமும் செலுத்தவில்லை. பேச்சு வார்த்தைகளின் மூலம் இப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போயுள்ளன.
அந்த வங்கியின் வதிவிட முகாமையாளர் பொறுப்பை இந்தியாவின் பக்கம் தள்ளிவிட்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு எத்தகைய ஆர்வத்தையும் காட்டாமல் இருந்து வருகின்றார். அகில இந்திய ஊழியர் சங்கமும் இந்த விடயத்தில் தலையிட்டு பாக்கிச் சம்பளங்களை வழங்குமாறு வங்கி நிர்வாகத்தை நிர்பந்தித்துள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளினதும் நிதி அமைச்சுக்களின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது. எனினும் இப்பிரச்சனையை இலங்கையிலுள்ள வதிவிடமுகாமை யாளரினால் தீர்த்துவைக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் கூறுகின்றது. இவ்வங்கி முதலாளிமார் சம்மேளனமும், தொழில் ஆணையாளரும் விடுத்துள்ள பணிப்புரைகளை புறக்கணித்திருப்பதன் காரணமாக ஒப்பந்த மீறலின் கீழ் இந்தியன் வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என அறியக்கிடக்கின்றது. எது எப்படியாக இருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பாக இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு

55 இழைக்கப் பட்டிருக் கும் அநீதி இன்னமும் நீக்கப்படாமலேயே இருந்து வருகின்றது.
அரசியல் பழிவாங்கல்கள் கமிட்டியின் முறையற்ற சிபாரிசுகள் குப்பைக் கூடையில்
அரசியல் பழிவாங்கல் கமிட்டியின் சிபாரிசுக்கள் காரணமாக தோன்றியுள்ள நெருக்கடி இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லையென கடந்த செயலாளர் அறிக்கையின்போது குறிப்பிட்டி ருந்தோம். சங்கத்தின் இந்தப் பதவிக்காலம் தொடங்கியவுடனே சங்கத்தின் எதிர்ப்பு மற்றும் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பொருட்படுத்தாது
அரசியல் பதவி உயர்வுகளை விழுங்கிக்கொள்வதற் கென - பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவரும் விடயம் எமக்கு தெரியவந்தது. அரசியல் காரணங்களால் தொழில்களை இழந்தவர்களுக்கு கிளைச்சங்கங்கள் மற்றும் தாய்ச்சங்கம் என்பவற்றின் தலையீட்டின் காரணமாக மீண்டும் தொழில் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. காணாமல் போன மற்றும் கடத்திச் செல்லப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக வங்கிகளிலிருந்து கிடைக்கவேண்டிய அத்தனை கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்க ளுக்கும் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கென ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. நாங்கள் மேற்கொண்டு வந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிர்பந்தங்கள் காரணமாக அரசியல் பழிவாங்கல் தொடர்பான பதவி உயர்வுகளை சங்கத்தின் சம்பந்தமின்றி வழங்கவேண்டாமெனவும் அது வரையில் அச்சிபாரிசுக்களை இடைநிறுத்தி வைக்குமாறும் அதிமேகு ஜனாதிபதி அவர்கள் 1998.05.19 அன்று திறைசேரி செயலாளருக்கு ஊடாக அனைத்து அரச வங்கிகளுக்கும் பணிப்புரை வழங்கியிருந்தார்.
எமது வங்கி 17 வருட கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின்போது அரசியல் செல்வாக்கு மற்றும் அரசியல் ரீதியிலான பதவி உயர்வுகள் என்பவற்றுக்கு எதிராக இடையறாது போராடி வந்துள்ளது என்பதனையும் அதன் காரணமாக இ.போ.ச.வுக்கு நேரிட்ட கதியிலிருந்து அரச வங்கிகள் தப்பிக்கொண்டன என்பதனையும் நாடே அறியும்.
சங்கத்தின் செயல்பாட்டுக்குள் உண்மையான அரச பழிவாங்கல்கள் எவை? போலிப்பழிவாங்க

Page 58
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
ல்கள் எவை? என்பது குறித்து கிளைச்சங்கங்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டுள்ளன. அதன் பிரகாரம் 1999 இல் மீண்டும் அரங்குக்குவந்த கள்ளத்தனமான பதவி உயர்வு முயற்சிகளை தடுத்துக் கொள்ளும் பரிபூரணமான உரிமை சங்கத்திற்கு இருந்தது.
தாய்ச்சங்கத்திற்கு எதிராக அரசியல் வாதிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு நிதும் தாய் சங்கத தனி சகி தரியை அறிந்திருந்ததால் அவர்கள் இதில் தலையிடுவதற்கு பயந்தார்கள். அதனையடுத்து பாராளுமன்ற உபகுழுவொன்றின் சிபாரிசுக்கள் என்ற வடிவில் மீண்டும் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியல் அரச வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தப்பாராளுமன்ற கமிட்டி சிபாரிசுக்களையே அமைச்சரவை உபகுழுவொன்று க்கு அனுப்பி கழுவி வடித்து எடுத்தாகவும் கூறப்பட்டது. எனினும் அந்த அறிக்கையிலும் வழமையான கோட்பாடுகள் அனைத்து நெறி முறைகளையும் மீறும் விதத்திலான போலி பழிவாங் கல கள் தொடர்பான நிவாரணங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. எமது எதிர்பார்ப் புக் களை பொருட் பாடுத் தாமல் தறைச் சேரிப் பணிப்பாளர்கள் பதவி உயர்வுக்கடிதங்கள் என்பவற்றை வழங்கி வருவதாக 1999 மார்ச் அளவில் எமக்கு தெரியவந்து கொண்டு இருந்தது. இதற்கு சங்கத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் விததி தில பல வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை என்ற முறையில் 06.04.1999 தொடக்கம் மேலதிக வேலை நேர பகிஷ்கரிப்பு அரச வங்கிகளில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இறுதியில் அரச வங்கிகளுக்குள் ஒரு வேலை நிறுத்தத்தின் நிலைக்கு வளர்ச்சியடைந்து சென்றது என்பதனை நாங்கள் இதற்கு முன்னர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தொழில் அமைச்சுடன் 13.05.1999 அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது அரச பழிவாங்கல்களின் போது அரசியல் பழிவாங்கல்கள் பதவி உயர்வுகள் தொடர்பான சங்கத்தின் நிலைப்பாட்டினை அமைச்சர் ஏற்றுக் கொண்டதுடன் இந்த ஒவ்வொரு பதவி உயர்வு தொடர்பாகவும் சங்கத்தின் சிபாரிசுக்கள் முன்வைக்கப்படும் வரையில் அந்த யோசனைகளை செயல்படுத்துவதனை நிறுத்தி வைப்பதற்கு

56
இணக்கம் ஏற்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு பழிவாங்கல்கள் தொடர்பாகவும் சங்கத்தின் நிலைப் பாடு முன் வைக்கப்பட்டிருப்பதுடன் சங் கதி தரினால் ஏற்றுக் கொள்ளத் தக்க யோசனைகளை மட்டும் செயற்படுத்த போவதாக திறைசேரிச் செயலாளர் எமக்கு ஊர்ஜிதம் செய்திருந்தார்.
முறையற்ற பதவி உயர்வுகளை தடுத்து நிறுத்தியமை கடந்த காலத்தின்போது நாங்கள் ஈட்டி கொண்டுள்ள மிக முக்கியமான ஒரு வெற்றியாகும். ஏனைய நிறுவனங்கள் அனைத்திலும் அரசியல் பழிவாங்கல்களின் கீழ் பதவி உயர்வுகள, மீண்டும் வேலை வாய்ப்பு என ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டிருப்பதுடன் அந்நிறுவனங்களில் பணிப்புரிந்து வந்த ஊழியர்கள் தமது சக்தியை பிரயோகித்து அவற்றை தடுத்து நிறுத்த முடியாதிருந்தது. இலங்கை மத்திய வங்கியிலும் போலிப் பழிவாங்கல்களைக் காரணங்காட்டி அரசியல் பழிவாங்கல்களின் கடிதங்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் அறியக்கிடக்கின்றது. எனினும் அரச வங்கிகளில் மட்டும் இன்னமும் அரசியல் பதவி உயர்ந்த துண்டுச் சீட்டுக்களோ அல்லது பொய்யான அரசியல் பழிவாங்கல்கள் சிபார்சுகளோ எடுபடவில்லை. இது சங்கத்தின் இந்தப் பதவிகாலத்தின் போது காட்டி கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான ஒ வெற்றியாகும்.
சங்கத்தினர் கிளை அலுவலகங்கள் தாய்ச்சங்க அலுவலகம் தவிர சங்கத்தின் மக்கள் வங்கிக் கிளை இலங்கை வங்கிக் கிளை தேசிய சேமிப்பு வங்கிக்கிளை மற்றும் கொமர்ஷல் வங்கிக்கிளை என்பன முழுநேர அடிப்படையிலான அலுவலகங்களை இயக்கி வருகின்றன.
கொமர்ஷல் வங்கி சங்கத்தின் மக்கள் வங்கிக் கிளை யோர்க் வீதியில் அமைந்துள்ள பழைய சங்க அலுவலகத்தில் அமைந்துள்ளதுடன் அதற்கு இன்டர்நெட் மற்றம் ஈ-மெயில் வசதிகளும் உள்ளன. கடந்தகாலத்தின்போது தனியார் வங்கி நிர்வாகிகள் கட்டவிழ்த்துவிட்ட அடக்கு முறைகள் தொடர்பாக சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக் கிளை ஏனைய தொழிற்சங்க அமைப்புகளுக்கும் சர்வதேச தொழில்நுட்பதாபனத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும்

Page 59
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 இந்த தொழில் நுட்ப வசதிகளுக்கூடாகவே தகவல்களை தெரிவித்தது.
தொழிலாளர் வர்க்கத்தின் தோழமை உணர்வு.
சங்கம் அதன் தற்போதைய பதவிக்காலம் முழுவதிலும் தொழிலாளர் வர்க்கத்தின் தொழில் சங்கங்களுடனும் உழைக்கும் மக்களுடனும் தோழமை உணர்வுகளுடன் கூடிய உறவுகளை பராமரித்து வந்துள்ளது. இக்காலப்பிரிவின்போது சங்கம் கட்டியெழுப்பிய மையத்துக்கு ஊடகம் பொஸ்பட் படிவங்களுக்கு எதிரான போராட்டம் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டுச் செயற்பாடு தோன்றியது என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அந்தந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் வேலைத்தளத்தில் மேற்கொள்ளபடும் போராட்டங்கள் என்பன தொடர்பாக சங்கம் இடையூறாது கவனம் செலுத்தி வந்துள்ளது.
சங்கம் இலங்கை வர்த்தக கைத்தொழில் சங்கத்துடன் (CMU) இணைந்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (UPTO), அரசசேவை ஐக்கிய தாதிமார் சங்கம் (PSUNU), அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), அரச சேவை சுயாதீன தொழிற்சங்க சம்மேளம் (COPSITU), புகையிரத ஐக்கிய முன்னணி, புகையிரத நிலைய அதிபர்களின் சங்கம், அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம் மற்றும் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவற்றை இணைத்துக் கொள்ளும் விதத் தில் பொது கூட்டமைப் பொன்றைக் கட்டியெழுப்பும் கடினமான பணியில் இப்பொழுது ஈடுப்பட்டு வருகின்றது. 1999/2000 வருடங்களின்போது இடம் பெற்ற எமது கூட்டு மே தின கூட்டங்களின் போதும் இந்தச் சங்கங்களில் பெரும்பாலானவை பங்கேற்றன.
இந்தக் கூட்டினை விரிவாக்க வேண்டிய தேவையும், செயல்துடிப்புடன் பராமரித்து வர வேண்டிய தேவையும் இன்று தீவிரமாக உணரப்பட்டு வருகின்றது நாங்கள் CMUவுடன் இணைந்து உருவாக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் 'பொஸ்பேட்வடிவ ஆர்ப்பாட்டம்' 30.03.2000 அன்று கொழும்பில் நடாத்தப்பட்டது இது ஒரு புதிய

57
தொழிற்சங்க கூட்டமைப்பின் உதயத்தைக் குறிக்கும். வரலாற்று நிகழ்வாக அமைந்தது. அன்றைய தினம் CMU சங்கமும், ஐக்கிய தொழிற் சங்க சம்மேளனத் தின் வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கமும் அரைநாள் வேலைநிறுத்தம் செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
வைத்தியர்களின் வேலை நிறுத்தம்.
அரசதுறை வைத்தியர்கள் 15.05.1999 தொடக்கம் வேலை நிறுத்தத்தை நடாத்தினர். இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக சிலர் அரசியல் அடையாளங்களையும் அச்சறுத்தல்களையும், அவதூறுகளையும் பரப்பி வந்தார்கள். மேலும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுவொன்றை சமர்ப்பித்தல் அந்த வேலை நிறுத்தத்தை தடை செய்வதற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளை நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சங்கம் இந்த விடயத்தில் தலையிட்டதுடன் பத்திரிகைளுக்கு அறிக்கை யொன்றை வெளியிட்டு இச்செயலுக்கு கண்டம் தெரிவித்தது. மேலும் சகோதர தொழிற்சங்கங்களை அழைத்து இந்த வேலை நிறுத்தத்தை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஆதரவு வழங்கியது. காடையர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒரு நடவடிக்கை யாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களின் உதவியை நாடியிருந்ததுடன் அது தொடர்பாக மேற் கொள் ளப் பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்தன. துரோகிகளின் ஆர்ப்பாட்டங்களை தடுத்துக் கொள்வதற்கு தொழிற்சங்கங்களின் சிறு அளவிலான இந்தத் தலையீடும் கூட உதவிற்று எனலாம்.
அத்தொழிற்சங்கங்களின் கருங்காலிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகவும், வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருக்கும் வைத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. எனினும் நிறுத்தத்திற்கு காரணமாய் அமைந்த மாகாண நியமனங்களை பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து நியமனம் செய்துக் கொள் வதற்கு அரசாங்கம் வாக்குறுதி

Page 60
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 அளித்ததனையடுத்து இந்த வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது. அத்தியாவசிய சேவை ஒன்றாக இருந்து வந்த வைத்தியர்களை வேலை நிறுத்தம் செய்வதற்கு நிர்பந்தித்த காரணங்கள் குறித்து தொழிலாளர் வர்க்கத்திற்கு விளக்கமளித்து அவர்களை முன்னணியாகக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தத்தை தீர்த்துவைக்கும் நோக்குடனேயே சங்கம் இதில் தலையிட்டிருந்தது. இது தொடர்பாக வெளியிட்டிருந்த பத்திரிகை அறிக்கையில் அத்தியாவசிய சேவை கட்டளைகளை பிறப்பித்து வேலை நிறுத்தத்தை ஒடுக்குதல், வேலையை, வைத்தியர்களை அச்சுறுத்தல் மற்றும் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தல் என்பவற்றுக்கு நிபந்தனை அற்ற விதத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது.
ரூபா 3000 சம்பள போராட்டம் ஐக்கிய புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபன தொழிற்சங்க முன்னணி என பன சமி பள அதகரிப் பை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதறகென 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு தொழிற்சங்க கூட்டினை ஏற்படுத்தியது. நாங்கள் அக்கூட்டுக்கு பங்களிப்புச் செய்ததுடன் அவர்களினி போராட் டத் தற்கு எங்கள் ஆதரவையும் தெரிவித்தோம். தொழிற்சங்கங்களின் இந்த சிறிய கூட்டிணைப்பு மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் 10% சமி பள அதகரிப் பொனி றையும் சம பள ஆணைக்குழுவொன்றின் நியமனத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பது எமது கருத்தாகும். பாராளுமன்றத் தேர்தல் காரணமாக ரூபா 3000 சம்பள அதிகரிப்பால் போராட்டம் முன்னெடுத்துச் செல் லப் படவில் லை. எனினும் சம பள ஆணைக்குழுவில் பல அரசாங்க தொழிற்சங்க அமைப்புக்களின் தலைவர்களும் பங்குபற்ற வருவதனால் ஏதேனும் தற்காலிக நிவாரணம் கிடைக்க முடியும் என நம்புகின்றோம்
மாணவர் போராட்டங்கள் -
கடந்த பதவிக்காலத்தின் போது நாட்டில்
இடம் பெற்ற மாணவ போராட் டங்களில
வைத்தியதுறை பட்டதாரிகளுக்கு வேலை

58
வாய்ப் புகளை பெற்றுக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட போராட்டமும் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. பல கலைக் கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டிணைப்பு மருத்துவபீட மாணவர் செயற்குழுக்கள் மற்றும் மாணவர்களின் தரப்பினர் இணைந்து கூட்டாக மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் எமது சங்கத்தின் தலைவர்களும் பங்கேற்றார்கள்.
சுகாதார அமைச்சுக்கு எதிரில் 15.09.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர்கள், உறுப்பினர் குழுக்களுடன் சேர்ந்து பங்கேற்றிருந்தனர். அந்த மாணவர் தொகுதியினருக்கு அரசாங்க வேலை மற்றும் பயிற்சி என்பவற்றை வழங்குவது தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்டதனை அடுத்து இந் நிலைமை ஓரளவிற்கு தீர்த்து
வைககபபடடது.
மாணவர் அமைப்புக்கள்.
பெரும்பாலான மாணவர் அமைப்புகள் தமது பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்பக் கல்லூரியில் அல்லது பயிற்சி நிறுவனத்தில் ஒரு நெருக்கடி நிலை தோன்றும்போது தொழிலாளர் வர்க்க அமைப்புக்களிலிருந்து உதவி கோருவது ஒரு பாராட்டத்தக்க செயலாகும்.தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் அப்போராட்டங்களுக்கு ஒரு புதுத்தெம்பு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. எனினும் மாணவர்கள் தமது பிள்ளைகளாகவும் நாட்டின் வருங்கால தலைமுறையினராகவும் இருந்து வருகின்றார்கள் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடமுடியாது. எனவே அவர்களின் அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாகவும் அனுதாபத்துடனும, நேசஉணர்வுடனும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. வைத்தியத்துறை மாணவர் போராட்டம் அல்லது பல் கலைக் கழகத்தில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகள் என்பன தொடர்பாக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்த எமது நிலைப்பாட்டை மாணவர்களின் கூட்டங்களின்போது அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.
எப்பாவல பொஸ்பேட் போராட்டம்.
தேசிய சொத்துக்களை பாதுகாத்துக்

Page 61
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 கொள்ளும் விடயத்தில் எமது சங்கம் எப்பொழுதும் முன்னிலையில் இருந்து வந்துள்ளது. கடந்த பதவிக் காலத் தின் போது அது இத்தகைய போராட்டங்களில் இடையறாது பங்கேற்று வந்தது. இதற்கான உயிர்த்துடிப்பு மிக்க உதாரணம் எப்பாவௗ பொஸ்பேட் படிவங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வந்த போராட்டமாகும். எப்பாவல பொஸ் பேட் படிவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான குழு 1999 வருடத்திலும் அனுராதபுரத்திலும் எப்பாவல கிராமத்திலும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அமைத்து போராடுதல் - முதலிய போராட்ட வழிமுறைகளை மேற் கொண்டு வந்தது. இந்நடவடிக்கைகளின்போது சங்கம் அவற்றுக்கு தனது முழுமையான பங்களிப்பை வழங்கியது. கடந்த காலத்தின்போது தனியார் மயமாக்கல் முயற்சிகளுக்கு எதிராக அந்தந்த இடங்களில் கிளர்ந் தெழுந்த போராட்டங்களுக்கு உரிய தலைமைத்துவமோ அமைப்பு சக்தியோ கிடைக்காதிருந்தமையால் அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியாதிருந்தது எனக் குறைகூறப்பட்டு 'வருகின்றது. ஒருசில ஆர்ப்பாட்டங்களை அரசசார்பு அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தங்கள் கையிலெடுத்து தமது குறிக்கோள்களையும் அரசியல் இலாபங் களையும் சாதித்துக் கொள்வதற்கென அவற்றைப் பயன்படுத்தின. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் என்பவற்றின் மூலம் தமது வாழ்க்கைப் பாட்டை நடத்தும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் உயர்குலத்தினர் ஆகியோர் இக்காலப்பிரிவின்போது அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் என்பதும் அவர்களுடைய மூலவேர்கள் பல்தேசிய கம்பனிகள் கையில் வியாப்பித்துச் சென்றுள்ளமை எமது அனுபவமாகும். எனினும் எப்பாவல பொஸ்பேட் போராட் டத்தை தடம் மாறச் செய் வதற்கு இடமளியாது உண்மையான ஒரு தேசிய எதிர்ப்பு இயக்கமாக அதனை கட்டியெழுப்புவதற்கும் அதன் குறிக் கோள் களை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்பதற்கும் அதன் தலைவர் மாங்கடவல பியரத்ன தேரோ மேற்கொண்டு வரும் மனந்தளராத முயற்சி அனைத்து போராளிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக

59) இருந்து வருகின்றது என்பதை வலியுறுத்த வேண்டும். தொழிற் சங்கங்கள் மற்றும் பல பொதுமக்கள் இயக்கங்கள் என்பன கூட்டாக இணைந்து 21.08.1999 அன்று மேற்கொண்ட எதிர்ப்புப் போராட் டத் திலும் சங்கத்தின் தலைவர்களும் உறுப்பினர்களும் பங்குப் பற்றினார்கள்.
இப்பிரதேசத்தில் வாழும் மாணவர்கள், சமூகத் தலைவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு விளக்கமளிக்கவென அனுராதபுரம் நகரில் தொடரான பல மாநாடுகள் நடாத்தப்பட்டன. இந்த மாநாடுகளில் மக்கள் வங்கியின் கிளைச்சங்க செயலாளர் தோழர் என்.ஜி.வில்சன் பங்கேற்று தீர்வுகளை நிகழ்த்தினர். இக்கூட்டத் தொடர்களின் போது பிரதேசத்தைச் சேர்ந்த மதகுருமார்கள் சமூகமளித்து கலந்துரையாடல்களை நடாத்தியதன் மூலம் பிரச்சனையின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. எமது சங்கம் CMU உடன் இணைந்து உருவாக்கிய சங்கமையத்துடன் இணைந்து எப்பாவல பொஸ்பேட் படிவத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கமிட்டியை ஒரு விவசாயிகள் அமைப்பாக இணைத்துக் கொள் வதற் கு . முயற்சிகளை எடுத்தோம். இதன் காரணமாக மே தினக் கூட்டங்களிலும் எப்பாவல விவசாயிகள் பங்கேற்றார்கள். தபால், தெலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தோட்ட அதிகாரிகள் சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் அரசசேவை ஐக்கிய தாதிமார் சங்கம் ஆகிய தொழிற்சங்களின் பங்கேற்பினை பெற்று பொஸ்பேற் போராட்டத்தை கொழும்புக்கு எ டுத் து வரு வதற் கான விசேட செயல் திட்டமொன்றை 1999 இறுதிப் பகுதியில் எமது சங்கமும் CMU உம் மேற்கொண்டன. 2000 ஆவது ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் எப்பாவல பொஸ்பேட் படிவத்தை விற்பனை செய்வது அரசாங்கத்தின் பணிப்பாளர் மயமாக்கல் நிகழ்சித் திட்டத்தின் ஓர் இலக்காக இருந்து வந்துள்ளது. 1999ம் வருடத்தின் இறுதிப்பகுதியில் உள்நாட்டு கம் பனியொன்றும் கூட்டாக ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உள்ளது. கிராமவாசிகளுக்கு இலஞ்சம் கொடுத்து தனியார்

Page 62
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 காணிகளை கொள்வனவு செய்வதற்கும் என ஒரு செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்ற விடயத்தை பொஸ்பேட் பாதுகாப்புக் கமிட்டியினர் தொழிற்சங்கங்களுக்குத் தெரிவித்தனர்.
கடிகாவ போராட்டம்
இத்தகைய ஆராய்ச்சியொன்றை நடத்துவதற் கென சர்வதேச கம்பனியொன்றின் உள்ளுர் முகவர்கள் காத்திருந்தார்கள். கிராமவாசிகள் அந்த முயற்சியைத் தோற்கடித்து துரத்தியிருந்ததுடன் இதுபோன்ற ஆராய்ச்சி முயற்சிகள் இனிமேல் மேற்கொள்ளப்பட்டால் பெரும் தாக்குதல்களும் இரத்தக்களரிகளும் ஏற்படக்கூடும் என பொஸ்பேட் பாதுகாப்பு கமிட்டி எம்மிடம் தெரிவித்தது. இந்த நிலைமையில் பொது தொழிற்சங்க கமிட்டிக்கூடாக தேசிய ரீதியிலான எதிர்ப்பு இயக்க மொன்றை ஆரம்பிப்பதற்கு எமது சங்கமும் CMU வும் தீர்மானித்து அதற்கென நடவடிக்கைகளை எடுத்தன.
- இதன் முதல் படியாக மார்ச் 30ம் திகதி பகல் 12 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப் பாட் ட மொன்றை மேற் கொள் வதற் கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அந்த கண்டனப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்க அமைப்புக்கள் பொதுமக்கள் அமைப்புக்கள், இடதுசாரி அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்புகள் என்பன பங்கேற்க வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததுடன் அதற்கு உழைக்கும் வர்க்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்தது. இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது தொழிலாளார் சங்கம் (CMU) ஐக்கிய தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்துள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கம் என்பன அரைநாள் வேலை நிறுத்தம் செய்து இப்போராட்டத்தில் கலந்துக் கொள்வதென முடிவு செய்திருந்தன.
சங்கம் கோட்டைப் பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் பாரியளவில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. பி.ப. 12.30 அளவில் எமது சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பகல் 2.00 மணியளவில் ஆயிரக்கணக்கானவர்கள் கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக

60 | வேலை நிறுத்தம் செய்துவிட்டு தொழிலாளர்கள் வந்து சேர்ந்ததனை அடுத்து இது தொழிலாளர் களின் எதிர்ப்பை உருவாக்கி, ஒரு பாரிய பேரணி தொழிலாளர்களின் சக்தியை எடுத்துக் காட்டியது.
எப் பாவல பகுதியிலிரு ந்து பெரும் தொகையான விவசாயிகளும் பெளத் த குருமார்களும் வருகை தந்திருந்தனர். பல்வேறு சுற்றுச் சூழல் அமைப்புக்கள் பொதுமக்கள் அமைப்புக்கள் அரசசாரா அமைப்புக்கள் என்பனவும் மாலை நேரம் முழுவதும் இடையறாது வந்து கொண்டிருந்தனர். கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமய பீடங்களைச் சேர்ந்த குருமாரில் பிதா கெனத் பர்னாண்டோ அவர்களும் பௌத்த குருமாரில் மாதுருவாவே சோபித்த தேரோ மற்றும் முழுத்தொட்டுவே ஆனந்த தேரோ ஆகியோரும் இந்த எதிர்ப்பில் முன்னிலையில் இருந்தார்கள் | என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும்.
இதனை உண்மையான மக்கள் ஆர்ப்பாட்ட மொன்றாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு - எமது சங்கமும் CMUவும் எடுத்த அயராத முயற்சி முழுமையான வெற்றியை அளித்திருந்தது. இந்த ஆர்ப் பாட் டத்தை பார்வையிடுவதற்கு கூட பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தார் கள் என்பதனையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
பி.ப 6.00 மணி வரையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கு இருந்ததுடன் அதன் பின்னர் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
பொஸ்பேட் வழக்கு
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட மார்ச் 30அளவில் எப்பாவல பிரதேச விவசாயிகளும் எப் பாவல பொஸ் பேட் கமிட்டியும் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் தொடர்பான வழக்கொன்றை நடத்தி கொண்டிருந்தது என்பதனை இங்கு குறிப்பிடல் வேண்டும். அந்த வழக்கு சுற்றாடல், பூமி மற்றும் மனித உரிமைகள் மற்றும் விவாசயிகள் ஜீவனோபாயம் முதலிய மிகவும் திருப்திகரமான விடயங்களை கவனத்தில் எடுத்திருந்ததுடன் முழு நாட்டின் கவனமும் அதன் பால் ஈர்க்கப்பட்டிருந்தது. இந்திய மஹாராஷ்டிர மாநிலத்தில் நர்மதா நதியில் அணைக்கட்டு அமைக்கப்படுவதற்கு எதிராக அருந்ததியார் போன்றவர்கள் மேற்கொண்டு வரும் மக்கள்

Page 63
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 போராட்டங்களின் அனுபவங்களுக்கு இணையான சம்பவங்கள் எப்பாவல பொஸ்பேட் போராட்டத்திலும் இடம் பெற்று வருகின்றதென்பதையும் குறிப்பிடுதல் அவசியாகும். எப்பாவல பொஸ்பேட் படிவத்தை விற்பனை செய்வதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளி த்திருப்பதனை அடுத்து இப்பிரச்சனை தற்காலிகமாக அடங்கி போயுள்ளது. எனினும் இக்கமிட்டியும், பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இது தொடர்பாக தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றார்கள் என்பதை அவர்கள் எமது சங்கத்துடன் இடையறாது மேற்கொண்டு வரும் தொடர்புகள் ஊர்ஜிதம் செய்கின்றன. இந்த எதிர்ப்பியக்கத்தினை ஒடுக்கப்பட்ட விவசாயிகளும் தொழிலாளர் வர்க்கமும் ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டியுள்ளது என்பதனையும் அவர்கள் அதனை முன் மாதிரியாக ஏற்றுள்ளார்கள் என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். எமது பொது தொழிற்சங்க நிலையத்தின் மூலம் பொஸ்பேட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நகரங்களில் நடத்துவதற்கு முன்பு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் 2000 ஆவது ஆண்டு ஜூன் மாதம் 2ம் திகதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து இந் நடவடிக்கை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புகையிரத பாதைகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு
புத்தளம் கறுவாக்காடு புகையிரத மார்க்கத்தை விற்பனை செய்வதற்கு எதிராக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுசன இயக்கங்கள் புகையிரத தொழிற்சங்கங்களின் ஐக்கிய முன்னணி புகையிரத நிலைய அதிபர்களின் சம்மேளனம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து பொதுமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு 1999 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புத்தளம் மாவட்டம் முழுவதிலும் தொடர்பான பல எதிர்ப் பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த வரிசையில் 1999 செப்டம்பர் 06ம் திகதி சிலாபம் நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணி மற்றும் எதிர்ப்புக்கூட்டம் என்பவற்றில் தாய்ச்சங்கத்தின்

61
பிரதிநிதிகளும் மாவட்டத்தின் செயல்வீரர்களும் பங்கேற்றனர்.
நிமலராஜன் படுகொலைக் கெதிரான
ஆர்ப்பாட்டம்
பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் வகையில் தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் லேக்ஹவுஸ் ஊழியர் சங்கம் என்பன இணைந்து அக்டோபர் 25ம் திகதியன்று ஓர் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும், தலைவர்களும் பங்கேற்றனர். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் டெலோ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பங் கு பற்றினர். முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு வாசுதேவ நாணயக்கார அவர்களையும் உள் ளிட் ட இடது சாரி கட்சிகளையும் சேர்ந்தவர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.விமல் வீரவங்ச தனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்கள் -
சிங்கள ஊடகவியலாளர்களும், தமிழ் ஊடகவியலாளர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில் கொழும்பு நகர சுமை தூக்குவோர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ் பெண் தொழிலாளர் குழுக்களும் கலந்துக் கொண்டமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
பிந்துனுவெவ படுகொலைகளுக்கெதிராக
ஆர்ப்பாட்டம்
பிந்துனுவெவ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அக்டோபர் 25ம் திகதி பெரும் எண்ணிக் கையில் படு கொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு சங்கம் தமது பங்களிப்பை வழங்கியது. மிகக் கொடூரமான, மனிதாபிமானமற்ற பிந்துன வெவ படுகொலைகளுக் கெதிராக இதற்கு முன்னரேயே கொழும்பு மாநகரில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டிருக்குமேயானால்

Page 64
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
தோட்டப் பகுதிகளில் இனவாதத் தீ கொழுந்து விட் டு எரிநீ தருகி க மாட் டாது என்பது நம்பிக்கையாகும்.
சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பிந்துனுவெவ படுகொலைச் சம்பவம் குறித்து எவ்விதத்திலாகினும் ஒரு கண்டனத்தை தெரிவிக்க கூடிய மனச்சாட்சியை பெற்றுக் கொண்டவர்கள், எமது நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதானது சர்வதேச சமூகம் இதன் மூலம் கண்டுகொண்டிருக்கும் விடயமாகும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சர்வசே ஊடகங்கள் உயர் முக்கியத் துவதி தை அளித்திருந்தன. ஆனால் இது குறித்து உள்ளுர் ஊடகங்கள் காட்டிய அலட்சியம் எமது யுகத்தின் ஊடக நெறிமுறைகள் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக இருந்து வருகின்றது.
போருக்கு எதிர்ப்பு எமது சங்கம் பாரிய அழிவுகளை எடுத்து வரும் போருக்கு தனது எதிர்ப்பினை தெரிவித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் ஓர் அரசியல் தீர்வினை எடுத்து வர வேண்டும் என எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தையும் அரசாங்கத்தையும் நிர்ப்ந்தித்துக் கேட்டுக் கொள்ளவும் யோசன்னகளை தனது 3வது மற்றும் நான்காவது தேசிய மாநாடுகளின் போது நிறைவேற்றியிருந்தது. அது இது குறித்து அரசாங்கத்திற்கும், எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்திற்கும் எழுத்து மூலம் தெரிவித்திருந்தது. எனினும் இது தொடர்பாக பொதுசன அபிப்பிராயமொன்றை கட்டியெழுப்பும் செயல்திட்டத்தில் எம்மால் இறங்கமுடியவில்லை. எனினும் தென்னிலங்கையில் செயல்பட்டுவரும் பல்வேறு தரப்பினரும் மக்கள் அழைப்புக்களும் எமது பிரேரணை தொடர்பாக தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஒரு தொழிற்சங்கம் தனது பேராளர் மாநாட்டின்போது பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றிக் கொள்ளும் காலத்திற்குப் பொருத்தமான பயனுள்ள ஒரு தீர்மானத்தால் இதனை அரசியில் தீர்வு குறித்த யோசனையை சமாதானத்தை விரும்பும் பெரும்பாலானவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர்.
நாட்டுக்குள் யுத்த வெற்றியுடன் கூடிய ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு வந்த இந்த வருடத்தின் முற்பகுதியில் ஐக்கிய தொழிற்சங்க

62
சம்மேளனம் பல தொழிற்சங்க கூட்டுக்களை அழைத்து போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்ததன் காரணமாக எமது சங்கத்திற்கும் அதில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்திருந்தது. கொழும்பு மாநகருக்குள் இனவாத உணர்வுகள் கிளர்ந்தெழுந்திருந்த ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் போர் முஸ்திபுகளை முடுக்கி விட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில் போருக்கு எதிரான சமாதானத்தின் பெயரில் ஒரு வெள்ளைக் கொடியையேனும் உயர்த்திப் பிடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தமை, எதிர்த்திசையை நோக்கி எமது சரியான பாதையைப் பொறுத்த அபாயகரமான அர்பணிப்புடன் செய்த செயலாகும்
ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்த பல தொழிற்சங்க பேச்சுவார்த்தை சுற்றுக்களின் பின்னர் கொழும்பு நகரில் போருக்கு எதிரான துணடுப்பிரசுரமொன்றை விநியோகிப்பதென முடிவு செய்யப்பட்டது. இம்முடிவு தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில அமைப்புக்களினால் எடுக்கப்பட்ட மிகவும் துணிகரமான ஒரு முடிவு என்பதே எமது கருத்தாகும் . வியட்நாம் போரின் போது உலகெங்கிலும் பிரபல யம் பெற்றிருந்த யுத்தத்துக்கென ஒரு பின்னணியையேனும் ஒரு சதத்தையேனும் கொடுக்க வேண்டாம்’ என்ற கோஷத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த துண்டுப்பிரசுரம் போர் வெறியர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடியதாகவும் சமாதானப் பிரியர்களுக்கு ஒரு ஒளிக்கிற்றாகவும் இருந்து வந்தது என்பதனை அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் மூலம் காண முடிகின்றது.
போரின் அழிவுகளை அன்றாடம் அனுபவித்து வரும் எல்லைப்புற கிராமவாசிகள் போரின் காரணமாக தமது அருமைக் குழந்தைகளை இழந்திருக்கும் பெற்றோர் அங்கவீனர்களாயிருக்கும் போர் வீரர்கள், யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருக்கும் போர் வீரர்களின் குடும்பத்தினர் வடக்கில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் போர் வீரர்களின் உறவினர்கள் ஆகியோர் இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பதில் பங்கேற்றனர் என்பதனையும் குறிப்பிடுதல் வேண்டும்.

Page 65
பொதுச் செயலாளர் அறிக்கை 1999/2000 நிறைவேறாத வர்க்க பணிகள் எமது இந்தப்பதவிக்காலத்தின்போது நிகழ்ச்சி நிரலில் இருந்தவற்றில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போன பணிகள் குறித்து இங்கு ஒரு குறிப்பினை பதிவு செய்தல் அவசியமாகும். இது சாக்குப் போக்குச் சொல்வதற்காக செய்யப்பட வில்லை மாறாக மேற்கொள்ளப்பட முடியாதுபோன விடயங்களை மீண்டும் முன்னணிக்கு எடுத்துவரும் குறிக்கோளுடனேயே இது செய்யப்படுகின்றது.
அரசியல் தீர்வு
எமது போராளர் மாநாடுகளின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் போருக்கு பதிலாக பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசியல் தீர்வொன்றினை எடுத்து வரும் விடயம் முக்கிய இடத்தை பெற்றிருந்தது எனினும் அது தொடர்பாக பொதுசன அபிப்பிராயம் ஒன்றை கட்டியெழுப்ப முடியாமல் போனமை ஒரு பெருங்குற்றமாகும். அனைத்து முதலாளித்துவ ஊடகங் களும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் இனவாத சேற்றில் குட்டையை குழப்பி, வாக்குகளைக் கொள்ளையடித்து வரும் ஒரு கால கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தும் அரசியல் தீர்வு தொடர்பான ஒரு யோசனை நிர்ணயகரமான இடத்தைப் பெறுகின்றது. இது பற்றிய நீர்ச் சுழியில் எதிர்த் திசையில் நீச்சலடிப் பதை ஒத் த அபாயகரமான ஒரு காரியமாக இருந்து வந்தபோதிலும் மக்களின் சார்பில் அதனை நிறைவு செய்து வைக்க வேண்டி சங்கம் அப்பணியில் மீண்டும் ஈடுப்பட்டு போராட வேண்டியுள்ளது.
கடன் கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதும் அரச வங்கிகளை பாதுகாத்துக் கொள்வதும்.
சங்கம் ஊரெங்கிலும் வெற்றிகரமான ஒரு சுவரொட்டிப் பிரசாரத்தை நடத்தியது. எனினும் இப்போராட்டம் போதியதாக இருந்து வரவில்லை என்பதனை பொதுமக்கள் தரப்பிலிருந்து வந்த எதிர் விளைவுகள் தெரிவித் தன. அண்மையில் உருவாக்கப்பட்ட அரச வங்கிகளின் ஆலோசனைக் குழுவுக்கு ஊடாக எமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளோம். சட்டத்திட்டங்களை திருத்தியமைக்கும் விடயத்தில் அதிகாரிகள் கவனம்

63 செலுத்தி வருகின்றார்கள் என்பதனை இலங்கை வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்களின் மூலம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் அது போதியளவில் இடம் பெறவில் லை. சுவரொட்டிகளைப் பார்த்த வெளியிடங்களைச் சேர்ந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் இந்த வங்கிகளிலும் கடன் கொள்ளையர் இருந்து வருகின்றார்களா? எனக் கேட்டு வியப்புற்றிருப்பதாக தெரிய வருகின்றது.
புதிய ஓய்வூதியங்கள் சுவரொட்டிகள் மூலமான இதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகள்வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அரச துறைகளைச் சேர்ந்த சில தொழிற்துறை களைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்களும் அரச ஆதரவு தொழிற்சங்கங்களும் ஓய்பூதிய முறைகளை பாதுகாத்துக் கொள்ளும் விடயத்தில் ஓரளவுக்கு ஆர்வம் காட்டி வருவதனை கடந்தகாலத்தில் பார்த்தோம் எனினும் ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவென அரச ஊழியர்களின் குடும்பங்களைக் கொண்ட உடன்படிக்கையை உருவாக்க முடியாமல் போனமை எமது குறைபாடாகும். புதிதாக பணியில் சேரும் ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை வென்றெடுப்பதும் அரச சேவையிலுள்ள மூத்த ஊழியர்களின் ஓய்வீதிய முறையையும் பாதுகாத்துக் கொள்வதில் ஒரு முக்கிய பங்கினை வகித்து வருவதனால் அதற்கென பரந்தளவான ஒரு போராட் டத்தை உடனடியாக ஆரம் பிக்க வேண் டியுள் ளது. இம் முறை கூட்டு ஒப்பந்தங்களின்போது இந்த விடயம் தீவிரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தொழிற்சங்க மையம்.
சங்கம் CMU உடன் இணைந்து சுயாதீன தொழிற்சங்கங்கள் பலவற்றின் ஒரு கூட்டமைப்பை கட்டியெழுப்பியிருந்தபோதிலும் 30.03.2000 எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் புதிய வேலைத்திட்டம் எதனையும் செயற் படுத்த முடியவில்லை. வாழ்க்கைச் செலவை குறைக்கும்மாறு கோரி CMU 2000.08. 12. திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் எமது சங்கமும் வேறு சில தொழிற்சங்கங்களும் பங்கேற்ற

Page 66
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
போதிலும் அந்த கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த வரையில் சம்பள அதிகரிப்பு கோரிக்கைகளுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. இந்த சுயாதீன தொழிற்சங்க மையம் இன்றைய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருந்து வரவில்லை என்பது உண்மைத்தான். ஆனால் அதனை மேலும் பயன்படுத்தி விரிவாக்குவது மேலும் எமது பொறுப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய ஒரு தொழிற்சங்கத்தை கட்டியெழுப்புதவனூடாக 1996/98 காலக் கட்டத்தின் போது தனியார் மயமாக்கல் எதிர்ப்பினை ஒரு தேசிய ரீதியிலான கருதுகோளாக முன்னிலைப்படுத்தக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
சர்வதேச தொடர்புகள்
சங்கம் 1999 ஜூலை மாதத்தில் கொழும்பில் அதன் ஆசிய வங்கி மற்றும் நிதித் துறைகளின் மாநாடொன்றை நடத்தி ஆசிய வங்கி ஊழியர்களின் உட்கட்டமைப்பொன்றுக்காக அத்திவாரத்தையிட்டது. எனினும் ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பொருளாதாரப் பின்னடைவு என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட முறிவு நிலைமைகளில் எமது இடையறாத செயற்பாட்டுக் கு இடையுறு தோன்றியது. எனினும் AIBEA என்றழைக்கப்படும். அனைத்து இந்திய வங்கி ஊழியர் வங்கி சம்மேளனத்துடனும் அதன் தலைவராக செயற்பட்டு வரும் தோழர் ரீ.சக்கரவர்த்தி அவர்களுடனும் சிறந்த முறையில் தோழமை உணர்வுகளை பராமரித்து வருகின்றது. இன்று சர்வதேச சமூகமும், சர்வதேச தொழிலாளர் வர்க்கமும் இந்திய தொழிலாளர் வர்க்கத்தினதும், விவசாயிகளினதும் செயற்பாடுகளை விழிப்புடன் அவதானித்து வருகின்றன. தனியார் மயமாக்கலுக்கும், சர்வதேச மூலதனத்திற்கும், திறந்த பொருளாதாரத்திற்கும் பல்தேசிய கம்பனிகளின் பெரும் புள்ளிகளுக்கு எதிராக அவர்கள் மேற் கொணர்டு வரும் போராட் டத் தரினி சகி தரியமைப் பையும் முனைப்பினையும் இன்று முழு உலகமும் நன்கு அறிந்துள்ளது. எனவே அகில ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தை நோக்கி நாங்கள் எடுத்து வைத்துள்ள முதல் அடியை முழு பிரந்தியத்துக்கும்

64
விரிவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சம்மேளனத்தைச் சேர்ந்த தோழர் சக்கரவர்த்தி இது தொடர்பாக பெருமளவிற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றார். இப்பிராந்தியத்தில் உண்மையான தொழிலாளர் மையமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவருடன் இணைந்து திடசங்கல்பத்துடன் செயற்படுவது எமது சங்கத்தின் ஓர் அடிப்படை பொறுப்பாக இருந்து வருகின்றது.
தேசிய பொருளாதாரம்.
தேசிய பொருளாதாரம் ஒனி றை கட்டியெழுப்புவது தொடர்பாக முன்வைத்திருந்த யோசனைக்கு பொதுமக்களிடமிருந்து பெருமளவு அனுசரனை கிடைத்தது. ஒருசில அறிஞர்கள் தேசிய பொருளாதாரம் என்பது இன்று ஒரு தற்காப்பிதமாக இருந்து வருவதாக கூறினார்கள். எமது சுவரொட்டி பிரசார இயக்கத்தின் மூலம் தேசிய பொருளாதாரம் குறித்த அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டவில்லை. ஆனால் சர்வதேச சமூகம் தேசிய பொருளாதாரங்களை பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் குறிக்கோளுடனேயே உலக மயமாக்கலுக்கு எதிராகவும் உலக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உலகவங்கி என்பவற்றின் சிபாரிசுக்களுக்கெதிராகவும் இன்று கண்டனக்குரல் எழுப்பியுள்ளது. தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்ற விடயம் இன்று பிரபல்யம் பெற்றிருந்தபோதிலும் அது தொடர்பாக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து போதிய அளவில் விவசாயிகள் தமது பண்டங்களுக்கு உத்தரவாத விலைகளை கோருவதனுTடாக தேசிய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு ஆதரவான கோஷங்கள் விவசாய குடியேற்ற ங் களிலிருந்து இன்று எழுச்சியடைந்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஆதரவு தெரிவிப்பதும் கூட எமது அபிப்பிராயத்துக்கு உறுதுணை வழங்குவதாகும். பொலனறுவை ஹிங்குறாங் கொடை விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக் கூடாக நெல் சந்தைப்படுத்தும் சபையை மீண்டும் ஸ்தாபிப்பது குறித்து ஒது பிரேரணை இம்முறை எமது மநாட்டில் சமர்பிக்கப்படவுள்ளது. அது நல்ல தொடக்கமாகும்.

Page 67
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 .
5 நாளர் வேலை வாரத்தை பாதுகாப்போம்.
இந்த பிரேரணை தொடர்பாக எமது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஒரு கருத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும் . வரம் பற்றவிதத்தில மேலதிக நேரவேலையில் ஈடுபடுதல், தூங்காது வங்கிகள் லீவினை விற்றுக் காசாக்குதல் போன்றவை ஊழியர்களின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை என்பவற்றிலும் உடல் ஆரோக்கியத்திலும், மிக
மோசமான பின்விளைவுகளை எடுத்து வர முடியும்
என்ற விடயத்தை சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக்கிளை உறுப்பினர்களிடைய்ே வெற்றிகரமாக முன்னெடுத்துச் செயல்படுகின்றது ஒரு சில கிளைச்சங்கங்களிலிருந்து இதற்கு இன்னமும் முழு அளவிலான ஆதரவுக்கிடைக்கவில்லை. எனினும் உறுப் பினர்களிடயே இது தொடர்பாக உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வேலைக்கு நன்கு பரீட்சயமாகி இருந்துவரும் ஒரு சூழ்நிலையில் இந்த விதத்திலான ஒரு அபிப்பிராயத்தை அவர்களிடையே பரப்புவது ஓரளவிற்கு சிரமமாக இருந்து வருகின்றது என்பதனை இங்கு வருத்ததுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.
தொழிலாளர் பட்டயம்
மே தினக் கூட்டங்களின்போதும் தொழில் அமைச்சர்களுடனும் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை களின் போதும் தொழிலாளர் பட்டயம் குறித்து வலிறுத்தப்பட்ட வந்த போதிலும் இன்னமும் அதற்கு செயலி வடிவம் கொடுக் கப்பட விலி லை. அரசதுறையை சேர்ந்த தொழிற்சங்கங்களும், தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இதனை வலியுறுதி தி அவிவப் பொழுது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்துள்ளன. எனினும் இந்த விடயம் தொடர்பாக எம்மால் கூட்டாக இணைந்து ஒரு போராட்டத்தை முன்வைக்க முடியாதிருப்பதனால் தொழிலாளர் பட்டயம் இன்னமும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. சர்வதேச தொழில் தாபனத்தின் தலையீட்டுக்கு ஊடாக 1999 டிசம்பர் மாதத்தில் தொழிலாளர்

65
சட்டதிட்டங்களைத் திருத்தி அமைக்கப்பட்டன. எனினும் தொழிலாளர் பட்டயத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் விரிவான பாதுகாப்புகள் இச்சீர்த்திருத்தங்களுக்கூடாக தொழிலார்களுக்கு கிடைக்கும் என கூறமுடியாது. தொழிலாளர் பட்டயத்தை எடுத்து வருவதற்கென ஒருங்கிணைந்த வலுவான ஒரு போராட்டத்தை முன்வைப்பது எமது ஓர் அவசர பொறுப்பாக இருந்து வருகின்றது.
புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்
அரச வங்கிகளுக்கு புதிதாக ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தெடர்பாக பொறுப்ப திகாரிகளிடம் ஓரளவு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதனை அறியமுடிகின்றது. ஆனால் அதேவேளையில் நியாயமான முறையில் படித்த தகுதிவாய் நீ த இளைஞர் யுவதிகளுக்கு அரசவங்கிகளில் தொழில்வாய்ப்பினை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. சங்கம் இது தொடர்பாக நிதியமைச்சின் ஆலோசனைகளைக் குழுவுட னி விடயங்களை தெரிவித்தது. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயுள்ளது. எமது மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் பெரும்பாலானவற்றை சங்கத்தினால் மட்டும் வென்றெடுக்க முடியாது. அதற்கென தொழிலாளர் வர்க்கத்தையும் உள்ளிட்ட பரந்த அளவிலான எமது மக்களையும் இணைத்து பாரிய போராட்டங்களை மேற்கொள்வது அவசியமாகும். பொஸ்பேட் எதிர்ப்பிற்கு இணையான விதத்தில் விவசாயிகள் தொழிலாளர் பொதுமக்கள் கூட்டணியுடனர் இணைந்த விததி தில எதிர்ப்பியக்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமானால் அதன் மூலம் இப்பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதற்கு வாய்ப்பாகும்.
அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு
சங்கத்தின் கடந்த தேர்தலின்போது அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படியென்பதை முக்கியமான கோஷமாக எழுப்பட்டது. இதன் காரணமாக முற்றிய நெறி கதர்களை பாதுகாத்துக் கொள்வதற்கென துTங்காமல் விழிப்புடன்

Page 68
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
இருந்துவரும் விவசாயிகளைப் போல சங்கமும் அரச வங்கிகள் தொடர்பாக விழிப்புடனும் மிகுந்த அவதானத்துடனும் இருந்துவந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்களில் நட்டம் அடைந்துவரும் கிளைகளை மூடிவிடுவது தொடர்பான நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இலாபமீட்டும் பிரிவுகளை அப்புறப்படுத்தி விட்டு பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும் சூழ்ச்சிகள் இருந்து வந்தமையாலும் சங்கம் சதா விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.
இலங்கை வங்கி 60வது ஆணி டு நிறைவைமுன்னிட்டு கண்டியில் புதிய இலங்கை வங்கிக்கிளையை திறந்து வைத்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி அரச வங்கிகள் தனியார் மயமாக்கப்படாவிட்டாலும் அவற்றின் ஒரு சில பங்குகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என கூறியிருந்தார்கள். எந்த விதத்திலேனும் பங்குகளை விற்பனை செய்யும் நடைமுறைக்கு சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் எண் பதனை ஜனாபதியரிடம் தெரிவித்ததுடன் அரச வங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சங்கத்தின் யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பை பெற்றுத் தருமாறு அது கேட்டுக் கொண்டிருந்து. நாட்டினி அதிஉயர் அதிகாரத் தைப் பெற்றிருப்பவரின் கூற்று தொடர்பாக உடனடியாக செயல்பட்டதுடன் 11.08.1999 அன்று அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒரு புதிய குரல் என்ற தலைப்பில் ஒரு செய்தி விபரணத்தை வெளியிட்டு இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருந்தது.
மடாட்டுகம இலங்கை வங்கிக் கிளையை மூடுவதற்கு எதிர்ப்பு.
மடாட்டுகம இலங்கை வங்கிக்கிளையை 1999.11.15 ஆம் திகதிக்கு முன்னர் மூடி அப்புறப்படுத்துவதற்கென இலங்கை வங்கி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக சங்கம் உடனடியாக தலையிட்டது. சங்கத்தின் அனுராதபுர மாவட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள், இப்பிரதேசங்களைச் சேர்ந்த செயல் வீரர்கள், இலங்கை வங்கிக் கிளைச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் தாய்ச்சங்கத்தின் தலைவர்கள் ஆகியோர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுடனும்

66
மக்கள் இயக்கங்களுடனும் சேர்ந்து 1999.11.08. அன்று மடாட்டுகமையில் ஓர் ஆர்ப்பாட்டத்தையும் கண்டனக் கூட்டத்தையும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எப்பாவல பொஸ்பேட் படிவத்தை பாதுகாத்துக் கொள்ளும் கமிட்டியின் கெளரவத் தலைவர் மஹாமங்கடவல பியரத்தன தேரர் முன்னணியில் நின்று செயல்பட்டு வந்தார்க்ள் என்பதனை இங்கு நன்றியுடன் குறிப்பிடல் வேண்டும். அவரே கண்டனக் கூட்டத்திற்கு தலைமையும் விகித்தார்.
விவசாய பொதுமக்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆகியோருடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலியுறுத்தியுள்ளது.
இலாபமீட்டும் பிரிவுகளை நீக்குவதற்கு எதிர்ப்பு அரச வங்கிகளில் இலாபமீட்டிவரும் ஒரு துறையான திறைசேரி உண்டியல் பிரிவை இணைந்த கம்பனியொன்றாக மாற்றுவதற்கான இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் பணிப்புரைகள் குறித்து சங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. அரச வங்கிகளின் இலாபகரமான பிரிவுகள் மேலும் நீக்கப்படுகின்றன. எனக் கூறி சங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து 1999.09.09 ஆண்டு மத்திய வங்கி ஆளுநரிடம் இது குறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. மேலும் வங்கிகளில் இலாபகரமான பிரிவுகளை அகற்றும் அபாயம் தொடர்பாக மக்கள் வங்கி இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங் கி ஆகியவற்றினர் தலைவர்களுக்கும் சங்கம் தெரிவித்திருந்தது.
2000 வரவு செலவுத் திட்டயோசனைகளின் மூலம் ஒர் அபாய சமிக்ஞை.
2000 வது ஆணி டுக் கான வரவு செலவுத்திட்டத்தில் அரச வங்கிகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்த சில கூற்றுக்கள் சிபாரிசுக்கள் ஆகியன தொடர்பாக நாங்கள் 2000.03.07 அன்று எமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம்.
1. எமது வங்கிகளின் மூலதனமயமாக்கல் மட்ட தி தை உயர்தி தரிக் கொள்ளும் குறிக்கோள்களுடன் வங்கித் தொழில் துறையில் வெளிநாட்டினர் பங்கேற்பது தொடர்பாக நிலவி

Page 69
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
வரும் வரையறைகளைத் தவிர்த்தல்
2. 'அரச வங்கிகளின் உரித்தினை தொடர்ந்தும் அரசின் கைகளில் வைத்திருப்பதுடன் தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் அதிக அளவிலான பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் வணிக செயற்பாடுகளை விருத்தி செய் து வர்த்தகப் பங்காளர்களாக பொதுமக்களின் பங் கேற் பினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்'
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்த இந்த இரு விடயங்கள் தொடர்சியாகவும் அரச வங்கிகளின் முழுமையான உரித்தான அரச வங்கிகளின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என சங்கம் அவரிடம் வலியுறுத்தியிருந்தது இந்த கூற்றுக்கு ஊடாக அரசாங்கத்தின் இரசிய செயல்திட்டம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் இது தொடர்பாக சங்கம் உடனடியாக உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் விடயங்களை எடுத்து விளக்கியுள்ளது.
இலங்கை வங்கி சட்டத்திருத்தம்
இலங்கை வங்கி சட்டத்தில் திருத்தங்களை எடுத்து வருவதற்கான ஒரு மசோதா 2000.07.04 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அது குறித்து சங்கம் கவனம் செலுத்தியது. உத்தேச திருத்தங்களின் மூலம் தோன்றக்கூடிய சிக்கல்கள் குறித்து உறுப் பினர்களுக்கு உடனடியாக விளக்கப்பட்டது. (2000 ஆவது ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்) வங்கியின் மூலதனம் ரூபா 5000 கோடி வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. இதில் உத்தேச 4900 கோடி ரூபா பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்டப்படுமா? என்பது குறித்து சங்கம் விழிப்புடன் இருந்து வருகின்றது.
இந்த சட்டத்திருத்தங்களுக்கூடாக கடன் அறவிடல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்டம் ரீதியான குறைபாடுகள் தீர்க்கப்பட்டு துரித கடன் அறிவிடல் முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடன்களை அறிவிட்டுக் கொள்வதற்கென வலுவான சட்டடங்களை அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என 1994 தொடக்கம் சங்கம் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வந்துள்ளது.

67
எவ்வாறிருப்பினும் உயர்த்தப்பட்டுள்ள மூலதன அளவை இலங்கை வங்கி நிறைவு செய்து கொள்ள எடுக்கும் நடவடிக்கை குறித்து சங்கம் ஒரு நியாயமான சந்தேக உணர்வினைக் கொண்டுள்ளது.
இலங்கை வங்கி மீளமைப்பு
2000 ஆவது வருடத்தின் இறுதிக்காலாண்டு முழுவதிலும் இலங்கை வங்கியை மீளமைப்பு செய் வது மூலமாக வங்கி நிர்வாகிகள் ஊடகங்களுக்கூடாக கருத்துக்களையும் பிரசாரங்களையும் முன்வைத்தனர். இந்தக் கருத்துக்கள் மற்றும் பிரசாரங்கள் தெடர்பாகவும் சங்கம் விழிப்புடன் இருந்து வருவதுடன் 2000.11.17 அன்று வெளியிட்ட செய்தி விபரணத்தின் மூலம் இது குறித்து உடனடியாக உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.
- பிரைஸ் வோட்டர் - ஹவுஸ் கூப்பர்' என்ற பெயரிலான சர்வதேச நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த மீளமைப்பு இடம் பெற்று வருவதாக கூறப்படுகின்றது. சந்தைப்பங்கு மற்றும் இலாபம் என்பவற்றை விருத்தி செய்தல், மனிதவள அபிருத்தி, தொழில்நுட்ப முன்னால் நிரல் போட்டியை செயல்திறனுடன் எதிர்கொள்ளல், செலவுகளை குறைத்தல் என்பன இந்த மீளமைப்பு செயல்முறையின் கூறுகளாக இருந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சங்கம் விழிப்புடன் இருந்த வருகின்றது.
இந்த மீளமைப்பு அறிக்கைகளில் தொழில்நுட்ப சட்டத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களா? கிளைகள் மூடப்பட்டுள்ளனவா? வங்கி துண்டுதுண்டாக விற்பனை செய்யப்படுமா? என்பன போன்ற பிரச்சனைகள் குறித்து சங்கம் இப்பொழுது கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கை வங்கியில் 14% மேலதிக ஊழியர்கள் இருந்து வருகின்றார் என அதன் தலைவர் கூறியுள்ளார். இந்த நிலைமைகளில் வெற்றுக் கடதாசிகளில் அல்லது சுயவிருப்பிலான ஓய் வூதிய திட்ட யோசனைகளில் தமது கையெழுத்தை இடவேண்டாம் என சங்கம் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Page 70
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
மக்கள் வங்கி
சந்தைப் பங்கு செயல்திறன், வெளியீடு, இலாபம் என பவற்றை அதரிகரித்துக் கொள்வதற்காகவும் ஊழியர் செலவுகளை குறைத்துக் கொள்வதற்காகவும் மக்கள் வங்கி ஏனஸ்ட் அன்ட் யங்கி கணக்காய்வு நிறுவனத்தின் ஆலோசனையின் பிரகாரம் ஓர் ஐந்தாண்டு திட்டமாக தயாரித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாகவும் சங்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இந்த திட்டத்தை விரிவாக ஆய்வு செயப்துக் கொள்ள கிளைச் சங்கம் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அபாயகரமான யோசனைகள் குறித்து மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் இருந்து வருகின்றது.
அரச வங்கிகளின் சந்தைப் பங்கினை பாதுகாத்து மேலும் விருத்தி செய்துக் கொள்வது தொடர்பாகவும் மக்கள் சேவைகளை விரிவாக்க வேண்டிய தேவை குறித்தும் சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. உத்தேச ஆட்குறைப்பு மற்றும் வழங்கப் பட்ட சில சேவைகளை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல் என்பன தொடர்பான யோசனைகளை செயல்படுத்துவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
சங்கமும் ஊடகங்களும்
கடந்த இரண்டு வருட காலத்தின்போது எமது சங்கம் ஊகடவியலாளர்களுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு இணைந்து வந்துள்ளது. ஊடகங்களின் சுதந்திரம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகள் தொடர்பாகவும் எமது சங்கமும் தொடர்பான குழுக்களும் விழிப்புடன் இருந்து வருகின்றன. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களின்போது அவற்றக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் எமது சங்கமும் பங்கேற்றுள்ளது. பி.பி.சி செய்தி முகவர் எல்போ குணவர்த்தன தாக்கப்பட்ட சம்பவதி திற்கு சங்கம் கணி டன தி தை தெரிவித்திருந்ததுடன் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும் அது கொண்டிருந்தது.
யாழ்பாணத்தில் பி.பி.சி நிருபர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர்களும்

68
பங்கேற்றனர். காலி நகரத்தில் நிமலராஜன் படுகொலை யைக் கண்டித்து நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தில் காலி மாவட்ட அமைப்பின் தோழர்கள் முன்னணியில் நின்றவர்கள் என அறிகின்றோம்.
அவரச கால சட்டத்தின் கீழ் கூட்டங்கள் பேரணிகள் என்பவற்றை தடைசெய்யும் விதத்தில் விடுக்கப்பட்டிருந்த பணிப்புரைகளுக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே பங்கேற்றது. இந்த தோழமையுணர்வும் பற்றும் பரஸ்பர நெருக்கமும் தொழிலாளர் வர்க் கதி திணி போராட்டங்களின்போது ஊடகங்களிலிருந்து எமக்கு கிடைக்கவில்லை என உறுப்பினர்கள் எமக்கு குறை கூறியுள்ளனர். மூலதனத்தின் ஆதிக்கம் மற்றும் முதலாளித்துவ அதிகார வெறி என்வற்றுக்குள் ஊடகவியலாளர்கள் தொழிலாளர் வர்க்க நடவடிக் கைகளுக்கு எதிராக நாசகார வேலைகளுக்கு சாதகமாக தமது ஊடகங்களை நெறிப்படுத்தி வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
எனினும் ஊடகங்களின் இந்த செயல்பாடுகளின் போது ஓரளவிற்கு நெறிமுறைகள் பின்பற்றபட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.
ஒரு சில ஊடக முதலாளிமார்களின் கண்களுக்கு எமது ஆர்ப்பாட்டங்கள் தென்படுவதே இல்லை. தனியார் துறை வங்கிகளுக்கு எதிராக எமது போராட்டத்தின் போது எந்தவொரு ஊடக நிறுவனமும் அதனை பொருட்படுத்தவில்லை. இது குறித்து பேசவுமில்லை. பணம் செலுத்தி பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் ஒரு விளம்பரத்தின் மூலம் தனியார் துறை வங்கிகளில் இடம்பெற்றுவரும் போராட்டத்தின் யதார்த்த நிலை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்கு நாம் எடுத்த முய்ற்சிகளை கூட பத்திரிகை முதலாளிமார் இடமளிக்கவிலலை. இதனி காரணமாக இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பு நகரம் முழுவதும் விநியோகித்து அதன் மூலம் மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெளிவுப்படுத்த எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தனியார் வங்கி உரிமையாளர்களிமிருந்து ஊடகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான விளம்பரங்கள் கிடைத்து

Page 71
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
வருவதாகவும். அந்த விளம்பரங்களை இழக்க
வேணி டிய அபாயம் நேரிடலாம் எனிற அச்ச்சத்தினாலேயே சங்கத்தின் பத்திரிகை செயப் தரிகளையோ விளம்பரங்களையோ பிரசுரிப்பதற்கு தயக்கம் காட்டின என்றும் ஊடகவியலாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். எமது சங்கத்தின் கொமர்ஷல் வங்கிக்கிளை கொடுத்த ஒரு செயப் தரிகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிடுவதை தடுக்கும் பொருட்டு ஒரு மாற்றுப் பத்திரிகை தனது வணிகப் பகுதியை நிறுத்தி விட்டதாக தெரிய வந்தது.
அரச வங்கிகளில் அரசியல் பழிவாங்கல்களின் பேரில் திருட்டுத்தனமாக வழங்கப்படவிருந்த பதவியுயர்வுகளுக்கெதிராகவும் 8% கொடுப்பனவு தொடர்பாக காட்டப்பட்ட பாரபட்சத்துக்கு எதிராகவும் எமது சங்கம் நடத்திய போராட்டத்தின்போது அரச ஊடகங்களும் அதே போல் தனியார் ஊடகங்களும் சங்கத்துக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் எதிராக பொதுமக்களைத் தூண்டிவிட்டன. எஜமானர் களினதும் எஜமானர்களின் வர்த்தகத்தின் தேவைகளுக்கெனவும் தொழிலாளர் விரோதப் போக்கில் மக்களுக்கு விரோதமாக ஊடகங்களை நெறிப்படுத்தும் ஊடக அமைப்புகள் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
இரு தரப்பினரிடமிருந்தும் விடயங்களைக் கேட்டுப் பெற்று சமநிலையான விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டிய பொறுப்பினை பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக் கழித்து வந்துள்ளன என்பதனை எமது கடந்த இரண்டு வருடகால அனுவபங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஊடகங்களை கையாளும் முறை குறித்த மிகவும் விமர்சித்த ஓர் உதாரணம லக்பிம பத்திரிகை மார்ச் 30 திகதி பொஸ்பேட் ஆர்ப்பாட்டத்தை கேலி செய்து வெளியிட்டிருந்த கட்டுரையாகும். சியட்டல் நகரில் (உலக வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு இணையான இந்தப் பாரிய ஆர்ப்பாட்டத்தை பைத்தியக்காரத்த னமான செயல் என எடுத்து விளக்குவதற்கு அப்பத்திரிகை எடுத்த முயற்சிக்கு சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்தது. எனினும் லக்பிம பத்திரிகை அது குறித்த எத்தகைய விளக்கங்க ளையும் முன்வைக்கவில்லை. அதற்கென "லக்பிம பத்திரிகை வருத்தம் தெரிவிக்க வேண்டும். எனினும் எமது ஊடகவியலாளர்கள் ஏகாத்தியபத்திய

69
வாதிகளின் ஊதுகுழல்கள் என அடிக்கடி வர்ணித்து வரும் பி.பி.சி வானொலி அது தொடர்பான நிலையான செய்திகளை முழு உலகத்திற்கும் வழங்கியது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் பொழுது மக்கள் மெளனம் சாதிப்பதற்கான காரணம் என்ன! என (வங்கி ஊழியன்) இதழ் இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே கேள்வியெழுப்பியிருந்தது. (ஊடகவியலாளர்களின் மேலாதிக்கம் மற்றும் தேவைகள் என்பன தொழிலாளர் வர்க்கத்தின் குறிக்கோள்களுடன் எப்பொழுதும் முரண்படுகின்றன என்பதனை நாங்கள் அறிவோம். எனினும் செய்திகள் பரவி செல்லும் தொழில் சட்டமும் வேகமும் நம்பமுடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்து வந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாற்று ஊடக முறைகளை தேடிக் கொள்வது தொழிலாளர் வர்க்கத்தன் கடமையாகும்.
ஹற்றன் நஷனல் வங்கியில் இடம்பெற்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 2000 நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தலைநகரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக இருந்தது. எனினும் ஊடகங்களில் இது தொடர்பான எத்தகைய செய்திகளையும் வெளியிடப்படவில்லை. வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்பொழுது அவற்றில் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் இல் லாதிருந்தால் தாக்குதல் கள் அல்லது அடக்குமுறை தோன்றக்கூடிய அபாயம் உள்ளது என்பது சர்வதேச அனுபவமாகும். எனவே ஆர்ப்பாட்டங்களின்போது ஊடகவியலாளர்களை அழைப்பதும் அவர்கள் பிரசன்னமாக இருப்பதும் ஒரு பரஸ்பர பொறுப்பாகும். காடையர்களின் கத்தியைப் பார்க்கிலும் பொலிசாரின் அல்லது இராணுவதினரின் ரி 56 அல்லது கண்ணிர்ப் புகையைக் காட்டிலும் ஊடகவியலாளர்களின் கமரா கண் குறிப்பு சக்தி வாய்ந்தது என்பதனை முழு உலகமும் அறியும் . எமது நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அந்த பொறுப்பை நிறைவு செய்து வைப்பதற்கான சக்தி கிடைக்க வேண்டும் என சங்கம் தோழமை உணர்வுட னி பிரார்த்திக்கின்றது. அதேவேளையில் எஜமானர்களின் தேவைகள் மற்றும் தனியார் வங்கி விளம்பர முகவரவங்களைச் சேர்ந்த தரகர்களின் நிர்பந்தங்கள் என்பவற்றை சற்றும் பொருட்படுத்தாது எமது செய்தி

Page 72
( பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மாநாட்டுக்குக்கு வருகை தந் து எமது அறிக்கைகளை பிரசுரம் செய்து எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய ஊடகவியலாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீத்தார் பெருமை சங்கத்தின் இந்தப் பதவிக்காலத்தின்போது உயிர்நீத்த தொழிற்சங்க தலைவர்கள் சார்பில் சங்கம் தனது அஞ்சலியையும் கௌரவத்தையும் உரிய முறையில் செலுத்தியது. தோழர் எம்.ஜி.மெண்டஸ்
தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் இடதுசாரி இயக்கத்துக்காகவும் தனது முழுவாழ்நாளையும் அர்ப்பணித்திருந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவரான எம்.ஜி மெண்டிஸ் அவர்களின் மரணம் தொடர்பாக சங் கத் தின் அஞ்சலியையும் மரியாதையும் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.
இலங்கை கம்பியூனிஸ் கட்சியில் இணைந்து தொழிற்சங்க சம்மேளனங்களின் தலைமையைப் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த தோழர். மெண்டிஸ் தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பணியாற்றிய ஒரு தலைவராக இருந்து வந்தார் என சங்கம் அவருடைய பணிகளைப் பாராட்டுகின்றது. இத்தோழரின் வாழக்கையின் இறுதி நாட்களின்போது இடம்பெற்ற அவருடைய சேவை நலன் பாராட்டு விழாவிலும் சங்கத்தின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர். ஹர்தாலின் போது அவர் வழங்கிய தலைமைத்துவத்தை இன்றைய போராளிகள் மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகின்றார்கள்.
சகோதரி மே.விக்ரமசூரிய.
எமது சங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்துப் பணியாற்றி வந்த இலங்கை வர்த்தக மற்றும் பொதுச்சேவை சங்கத்தின் CMU உதவிச் செயலாளர் சகோதரி மே. விக்கிரமசூரியாவின் மரணம் குறித்தும் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தது.
தொழிலாளர் வர்க்கத்திற்கு அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் விதத்தில் ஆயிரக்கணக்

70
கான தொழிலாளர்கள் திரண்டு வந்து அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். மேல் நாட்டு வர்க்கத்தைச் சேர்ந்த படித்த தொழிலாளர் வர்க்க நடவடிக்கைகள் கேலிக்கு உள்ளாகி வந்த ஒரு கால கட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்துக் கொண்ட சகோதரி மே. விக்கிரமசூரிய தனது மரணம் வரையில் CMU வில் உதவிச் செயலாளர் பதவியை வகித்து தொழிலாளர் சமூகத்திற்கு பணியாற்றி வந்தார். பேச்சு வார்த்தை மேசைகளில் கெட்டிக்காரத்தனத்துடன், பேரம் பேசிய இந்த சகோதரி தொழிலாளர் சார்பில் வென்றெடுக்க வேண்டிய அனைத்தையும் உச்சமட்டத்தில்
வென்றெடுத்தார்.
சகோதரி மே விக்கிர சூரியாவின் இறுதிக கிரியைகள் நடைப் பெற்ற தினத்தன்று ஆயிரக்கணக்கான CMU உறுப்பினர்கள் தமது வேலைகளை நிறுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அன்றைய தினம் கொழும்பில் தனியார் துறையைச் சேர்ந்த பல வேலைத்தளங்கள் முழுமையாக இயங்கா நிலைக்கு உட்படுத்தப்பட்டி ருந்தன. தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதமின்றி இச்சகோதரிக்கு தமது இறுதி மரியாதையை தெரிவித்துள்ளார்கள் என்பதற்கு அவருடைய ஈமச்சடங்குகள் ஓர் உதாரணமாகும்.
திரு .எஸ் தொண்டமான் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் மனித உரிமைகளின் சார்பிலும் தொழில் உரிமைகளின் சார்பிலும் தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து தோட்டத் தொழிலார்களின் பிரமாண்டமான சக்தியொன்றை கட்டியெழுப்பிய திரு எஸ். தொண்டமான் அவர்களின் மரணம் தொடர்பாகவும் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டது தொண்டமான் அவர்களின் இறுதிக்கிரியைகளின் போது சங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் தொழிலாளர் சமூகத்தின் சிறப்புக் கவனத்தை ஈர்த்தது என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஏகாதிபத்திய தோட்ட உரிமையாளர்களும் முதலாளித் து வ ஆட் சியாளர்களினாலும் அடிமைநிலையிலும் படிப்பறிவற்ற நிலையிலும் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு அனைத்து மனித

Page 73
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 உரிமைகளும் பறிக் கப் பட் ட நிலையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த இந்நிலை தோட்டத்தொழிலாளர்களின் சார்பில் அன்னார் ஆற்றிய அரும் பணி பராட்டத் தக்கதாகும். தோட்டத்தொழிலாளர்களை பணிந்திராது அடிமைச் சங்கிலிகளை அகற்றி தேசிய நீரோட்டத்துக்குள்ளும் தொழிலாளர்கள் அவர்களை எடுத்து வரும் பணியை அப்பெருமகனாற் தனது வாழ்நாளின் நிறைவு செய்தார். அவர் தனது மக்களுக்கு ஈட்டியாகவும் கேடயமாகவும் இருந்து வந்தார். இவர் பிரச்சினைளை தீர்த்து வைக்கும் விஷயத்தில் தனது நிலைபாட்டை தயக்கமின்றி நேரடியாக முன்வைத்து முன்கூடிய தலைவர் மட்டுமே ஆவர் அந்த விளைவில் அவருக்கு இணையான எந்தவொரு அரசியல்வாதியையும் நாம் காணவில்லை இன்று தோட்ட தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பெரும் பாலான சிவில் உரிமைகளும், தொழில் உரிமை களும் திரு தொண்டமான் அவர்களினதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப் பினதும் இடையறாத தொழிற்சங்க போராட்டங்களினால்
க்கப்பட்டன என்பது தமது கருத்தாகும். அவர் தன்னிடம் வைத்திருந்த தோட்ட தொழிலாளர் பலம் மற்றும் அதிகாரம் என் பவற்றின் காரணமாகவே முதலாளித்துவ அரசின் கீழும் தங்கக் கரங்களாகத் திகழ்ந்தார்.
கல்விப் பாடநெறிகள் சங்கத்தின் 7 வது பாட நெறி 1999 நவம்பர் 26 மற்றும் 2 ஆகிய திகதிகளில் இப்பாகமுவ தே.வ . காண அபிவிருத்தி மையத்தில் நடத்தப்பட்டது. இந்தப் பாடநெறியில் 6 மத்திய அபிவிருத்தி வங்கிகளிலிருந்து 30 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இப் பாட நெறியின் ஒழுங்கா வது விசாரணைகள், உறுப்பினர் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறு மற்றும் தலைமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக தலைவர் தொழில் அமைப்புக்கள் பற்றிய கலந்துரையாடல் நடைப்பெற்றது.
இதில் தலைவர் தோழர் B பண்டார சிரேஷ்ட உபதலைவர் தோழர். A.T. நவரட்ண பொருளாளர் K. ஞானதாச மத்திய செயற்குழு உறுப்பினர் விஜித்த த. சில்வா(சட்டத்தரணி) திரு. பந்துல ஹேரத் (சட்டத்தரணியும் முன்னால் தொழில்

71 ஆணையாளரும்) ஒழுக்காற்று விசாரணைகள், வங்கி ஊழியர்களின் கடமைகள் - பொறுப்புக்கள் பற்றிய வரலாறுகள் அடங்கிய தலைப்புகளிலும் உழைக்கும் வர்க்கத்தின் சரித்திரம் தலைமைத்துவம் பற்றியும் விளக்கமளித்தனர்.
எமது மாவட்ட அமைப்புக்களின் தேர்தல் மற்றும் செயல்பாடு கிளைச்சங்க தேர்தல் முடிவடைந்து தாய்ச் சங்கத்துக்கான உத்தியோகத்தர்கள் தெரிவு செய் யப் பட் டதனை அடுத்து மாவட்ட அமைப்புக்களை உருவாக்குவதற்காக தாய்ச்சங்கம் நடவடிக்கையெடுத்தது. சங்கத்தின் 3 வது மாகநாட்டின் போது சங்க யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் சம்பந்தப் பட்ட மாவட்டங்களில் சங்க உறுப்பினர்களை அழைத்து மாவட்ட தலைவர்களை தெரிவு செய்து கொள்ளும் பொறுப்பை சங்கத் தலைமை மூன்று மாத காலப்பிரிவுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டது. ஒரு வார இறுதியின்போது 4 அல்லது 5 மாவட்ட உறுப்பினர்களினது கூட்டங்களை நடத்தவேண்டி நேரிட்டது. தாய்ச் சங்கத்தையும் கிளைச்சங்கத்தையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இந்தக் கூட்டங்களின் போது மாகாநாட்டின் பிரேரணைகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தைகளின் மூலம் ஓர் அரசியல் தீர்வு எடுத்து வருதல் தேசிய செல்வங்களை பாதுகாத்துக் கொள்ளல், அரச வங்கிகளை தனியார் மயமாக்கலிலிருந்து பாதுகாத்தல் போன்றவை மாவட்ட உறுப்பினர் கூட்டங்களில் கலந்துரையாடப் பட்டாத தலைப்புகளாகும்.
தொழிலாளர் வர்க்கத் துக்கு உரிய தலைமைத்துவம் வழிகாட்டுதல் என்பன வழங்கப்பட்டால் தேசியப் பிரச்சினைகளை தொடர்பாக எந்த அளவுக்கும் ஒரு தாக்கமானதையும் உருவாக்க முடிவும் என்பதனை இந்தக் கூட்டங்கள் நிரூபித்துக் காட்டின. இவ்விதம் ஒன்றுகூடி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட உறுப்பினர்கள் மாவட்டத் தலைவர்கள் மற்றும் குழுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள்

Page 74
ன
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 ஆகியோரின் மிகுந்த பொறுப்புணர்வுடன் சங்கத்தின் நடவடிக்கைகளிலும் உறுப்பினர்கள் தொடர்பான பொதுவான செயல்பாடுகளிலும் முன்னணி பங்கினை ஆற்றிவந்துள் ளார்கள் என் பதனை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
-- தனியார் வங்கிகளின் சம்பளப் பிரச்சனை அரச வங்கிகளின் 8% கொடுப்பனவு பிரச்சினை மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையிலான பதவி உயர்வு நெருக்கடி போன்ற பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக சங்கம் போராட்ட வழியில் இறங்கியிருந்த காலப் பிரிவின் போது பெரும்பாலான மாவட்டத்தலைவர்கள் பாராட்டத்தக்க பணிகளை ஆற்றினார்கள். அவர்கள் கிளைகளுக்கு விஜயம் செய்து உறுப்பினர்களுக்கும் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் விளக்கங்களை அளித்துடன் போராட்டக்குழுக்கள் மற்றும் செயற்குழுக்கள் போன்ற குழுக்களை அமைத்தும் சங்கத்தின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தினார்கள். அவர்கள் தனது தொடர்பாடல் முறைகளுக் கூடாக உறுப்பினர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். மே தின பேரணி மற்றும் கூட்டங்களுக்கு உற்சாகம் அளித்து அவர்களை அழைத்து வந்தனர். புலமைப்பரிசில் வழங்கும் வைபவங்களை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர். மேலும் அவர்கள் கால நேரம் பார்க்காமல் மாவட்டக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். உறுப் பினர்களின் சோகத்தின் போதும் இழப் பின் போதும் தோழமை உணர்வுடன் உதவிகளை வழங்குகின்றார்கள். பிராந்திய மட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உயிரூட்டி வருகின்றார்கள். இந்த வகையில் எமது மாவட்ட தலைவர்களில் பெரும்பாலானவர்கள் உறுப்பினர் களினதும் , சங் கத் தின் கு ழுக்களினதும் கெளரவத்தையும் மரியாதையையும் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்களாக இருந்து வருகின்றார்கள். இன்று மாவட்டத் தலைவர்களின் குரலுக்கு நிர்வாகம் செவிமடுக்கின்றது. கடந்த பதவிக்காலத்தின்போது 1999 ஜனவரி - மார்ச் காலப் பிரிவிலும் மே மாதத்திலும் 2000 ஆகஸ்ட்

- ஆ - 7)
மாதத்திலும் தொடரான பல மாவட்டக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினோம்.
குறுகிய அறிவித்தலின்பேரில் இக்கூட்டங்கள் நடத் தப் பட் ட போதிலும் உலக அளவில் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். அம்பாறை, சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் 2000 ஆகஸ்ட் மாதத் தில் நடத் தப் பட்ட கூட்டங்களின்போது உறுப்பினர் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்து வந்தது. நடைமுறை சிக்கல்கள் காரணமாக 2000 வருடத்தின்போது மட்டக்களப்பு வவுனியா, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மாவட்டக்கூட்டங்களை நடத்த முடியாது போய் விட்டது என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும் எமது கூட்டங்களின் போது அபிவிருத்தி வங்கிகள் மற்றும் மக்கள் வங்கி என்பவற்றை சேர்ந்த உறுப்பினர்களின் பங்கேற்றது உயர் மட்டத்தில் இருந்து வந்தது என்பதனை நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றோம். இலங்கை வங்கிக்கிளைச்சங்கத்தில் நிலவிவந்த கோஷ்டி காரணமாக மாவட்டக் கூட்டங்களை பகிஷ்கரிக்கும் முயற்சிகள் காணப்பட்ட போதிலும் நடுநிலை உறுப்பினர்கள் அதனைப் பொருட்படுத்தாமல்
கூட்டங்களில் சமூகமளித்திருந்தனர்.
சங்கத்துக்குள் காணப்படும் ஜனநாயக இயல்பு மற்றும் அமைப்பு சக்தி என்பவற்றை மேலும் எடுத்துக் காட்டும் விதத்தில் மாவட்ட அமைப்புத் தொகுதியொன்று இப்பொழுது கட்டியெழுப்ப ட் டுள் ளது. மாவட்ட அமைப் புக் களின் செயல்பாட்டினையும் பிராந்தியத் தலைவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களையும் இனங்கண்டு கொள்வது கடினமான நடைமுறை பரீட்சார்த்த மொன்றாக குறிப்பிட முடியும்.
பொதுவாக தேசிய பிரச்சனைகள் தொடர்பாக நடாத்தப்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பல சந்தர்ப்பங்களில் எமது மாவட்டத்தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். 1999 தபால்துறைப் போராட்டம், ஹிங்குராங்கொடை விவசாயிகள் உண்ணாவிரதம்

Page 75
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
மாவட்ட உத்தியோகத்
மாத்தறை / அம்பாந்தோட்டை மாவட்டம் (உ தலைவர் |
தோழர் E. கொடிகார உபதலைவர்
தோழர் சுமித் நாணயகார செயலாளர்
தோழர் A.W. கருணாதிலக உபசெயலாளர்
தோழர் அருனா பாலசூரிய பொருளாளர்
தோழர் D.D. யாப்பா உபபொருளார்
தோழர் G.D சுனில் செயற்குழு
தோழர் H.S. அமன் உறுப்பினர்கள்
தோழர் A. லியனகே - தோழர் A.P.P.சேனசிங்ஹ தோழர் ரொஹான் தஹநாயக்க தோழர் S. விதனாகம்
அனுராதபுரம் மாவட்டம் (விவேகனந்த வித்திய தலைவர்
தோழர் A. K. பண்டார உபதலைவர் .
தோழர் சமன் சேனநாயக்க செயலாளர்
தோழர் சிறிசேன ஹேரத் உபசெயலாளர்
தோழர் B. தர்மபால பொருளாளர்
தோழர் S.B.S.K. களுகமகே உபபொருளாளர் |
தோழர் S.M.J. திசானாயக்க செயற்குழு
( தோழர் A.H.M. விமலசேன உறுப்பினர்கள்
தோழர் W.D.W.விக்கிரமசிங்ஹ தோழர் S.A அமரசிங்ஹ தோழர் J. ரட்நாயக்க தோழர் W.M.I. பாண்டிதரத்ன
கம்பஹா மாவட்ட அமைப்பு (கம்பாஹா பிரஜ தலைவர்
தோழர் H.A. கருணாரத்ன உபதலைவர்
தோழர் H.S. பிரன்ன பெரேரா செயலாளர்
தோழர் R.L. தர்மசிறி உபசெயலாளர்
தோழர் K.P. ரணசிங்க பொருளாளர்
தோழர் D.M.R.B. திசாநாயக்க உபபொருளாளர் தோழர் ஹேமந்த ஜயரத்ன செயற்குழு
தோழர் W.A.Tவிஜயசுந்தர உறுப்பினர்
தோழர் R.M வீரசிங்க தோழர் மஞ்சுளா குணதிலக தோழர் K. வெலிகம தோழர் ரொஹான் ஆரியபால

தர்கள் பெயர் பட்டியல்.
யன்வத்த மைதானம் 23.01.99)
மக்கள் வங்கி
தங்காலை தேசிய சேமிப்பு வங்கி
ஹக்மன இலங்கை வங்கி
மாத்தறை ருகுணு அபி.வங்கி |
கம்புறுகமுவ மக்கள் வங்கி RHO
மாத்தறை தேசிய சேமிப்பு வங்கி
அக்குரஸ்ச மக்கள் வங்கி RHO
அம்பாந்தோட்டை இலங்கை வங்கி
அம்பலாந்தோட்டை ரூ குணு அபி. வங்கி
சூரியவெவ. ஹற்றன் நஷனல் வங்கி மாத்தறை வர்த்தக வங்கி
மாத்தறை
பாலய மண்டபம் 23.01.99)
மக்கள் வங்கி, நுவரவெவ அனுராதபுரம் ரஜரட்ட அபி .வங்கி
அனுராதபுரம் இலங்கை வங்கி
அனுராதபுரம் தேசிய சேமிப்பு வங்கி
அனுராதபுரம் வர்த்தக வங்கி !
அனுராதபுரம் ஹற்றன் நஷனல் வங்கி தம்புத்தேகம மக்கள் வங்கி RHO
அனுராதபுரம் இலங்கை வங்கி
நொச்சியாகம் ரஜரட்ட அபி.வங்கி
அனுராதபுரம் இலங்கை வங்கி
நொச்சியாகம் ஹற்றன் நஷனல் வங்கி அனுராதபுரம்
பா மண்டபம் 23.07.99)
மக்கள் வங்கி .
கம்பஹா வ/அபி. வங்கி
நீர்கொழும்பு இலங்கை வங்கி
கம்பஹா மக்கள் வங்கி
கம்பஹா தேசிய சேமிப்பு வங்கி
மினுவாங்கொட வர்த்தக வங்கி
கம்பஹா இலங்கை வங்கி -
கிருந்திவெல இலங்கை வங்கி
நிட்டம்புவ வர்த்தக வங்கி
நிட்டம்புவ தேசிய சேமிப்பு வங்கி.
வியாங்கொட ஹற்றன் நஷனல் வங்கி கம்பஹா

Page 76
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
கண்டி மாவட்ட அமைப்பு (Y.M.B.A. 21.01.99) தலைவர்
தோழர் K. தயானந்த - உபதலைவர்
தோழர் W.M. சமரசிங்க செயலாளர் .
தோழர் W.G.U.G அமரசங்க உபசெயலாளர்
தோழர் A.S.K குலசேகர பொருளாளர்
தோழர் R.K.S.H ஸ்டான்லி உபபொருளாளர்
தோழர் C.B விஜயகோன் செயற்குழு
தோழர் N.A.G. விஜயலத் உறுப்பினர்கள்
தோழர் W.S. திலக்சிறி தோழர் G. பிரதாபசிங்க தோழர் N.Gகருனாரத்ன
இரத்னபுரி மாவட்டம் (இரத்னபுரி நகர மண்ட தலைவர்
தோழர் J கிரியெல்ல உபதலைவர்
தோழர் M. சோமரட்ன செயலாளர்
தோழர் சுனில் கருனாரத்தன உபசெயலாளர்
தோழர் ரமிந்திர பெரேரா பொருளாளர்
தோழர் D.R.H.S ரத்நாயக்க உபபொருளாளர்
தோழர் P.D. வசமரநாயக செயற்குழு
தோழர் U.G.S விமலரத்ன உறுப்பினர்கள்
தோழர் G. பியசேன தோழர் W.G.S.அபயசிங்க தோழர் நளிந்த வர்ணகுலசூரிய தோழர் J.S ஆரியரத்ன
காலி மாவட்ட அமைப்பு (நகர மண்டபம் 13
தலைவர் உபதலைவர் செயலாளர் உபசெயலாளர் பொருளாளர் உபபொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள்
தோழர் குணபால சுதுவெல்ல தோழர் B.L.W.விஜித்த குமார தோழர் H.A. சமரபால தோழர் டிமந்த பூஞ்சிஹேவா தோழர் Y.ஆனந்த சில்வா தோழர் B:G:L அமித்தசிறி தோழர் Y. குணபால தோழர் அஜித்ரணராஜா தோழர் S.A. ஹரிஸ்சந்திர தோழர் W.M.M பந்துசேன தோழர் S.P. S சேவியர்

மக்கள் வங்கி
கண்டி இலங்கை வங்கி
கண்டி இலங்கை வங்கி
கண்டி மலைநாட்டு அபி.வங்கி -
கண்டி தேசிய சேமிப்பு வங்கி
கண்டி வர்த்தக வங்கி
கண்டி ஹற்றன் நஷனல் வங்கி கண்டி மக்கள் வங்கி
கண்டி தேசிய சேமிப்பு வங்கி
கண்டி இலங்கை வங்கி .
கண்டி
பம் 13.02.99)
மக்கள் வங்கி நகரம் -
இரத்தன்புரி வர்த்தக வங்கி
இரத்தனபுரி இலங்கை வங்கி
இரத்தனபுரி ஹற்றன் நஷனல் வங்கி சம்பரகமுவ அபி.வங்கி -
இரத்தன்புரி தேசிய சேமிப்பு வங்கி -
இரத்தனபுரி மக்கள் வங்கி நகரம் -
இரத்தன்புரி இலங்கை வங்கி -
இரத்தன்புரி சம்பரகமுவ அபி.வங்கி இரத்தனபுரி ஹற்றன் நஷனல் வங்கி இரத்தனபுரி தேசிய சேமிப்பு வங்கி
இரத்தன்புரி
02.99)
மக்கள் வங்கி R/H/O இலங்கை வங்கி இலங்கை வங்கி வர்த்தக வங்கி தேசிய சேமிப்பு வங்கி ருகுணு அபி.வங்கி மக்கள் வங்கி கோட்டை வர்த்தக வங்கி தேசிய சேமிப்பு வங்கி இலங்கை வங்கி -
ஹற்றன் நஷனல் வங்கி
காலி காலி காலி காலி காலி காலி காலி காலி காலி காலி காலி

Page 77
பொதுச் செயலாளர் அறிக்கை 1999/2000 பதுளை மாவட்ட அமைப்பு (அல் / அடான் ம தலைவர்
தோழர் D.M. ஜயந்த திலக உபதலைவர் தோழர் L.M. பந்துசேன செயலாளர்
தோழர் அனுர சுபசிங்க - உபசெயலாளர் தோழர் பாலித திசாநாயக்க பொருளாளர்
தோழர் R.M.விஜயதுங்க உபபொருளாளர் தோழர் H.M. பந்துசேன - செயற்குழு
தோழர் G.S பிலியபிட்டிய உறுப்பினர்கள்
தோழர் P.P. S. விஜயசிங்க தோழர் T.M. டிகிரிபண்டா தோழர் W.M.ஹீன் பண்டா தோழர் D.M.S திசாநாயக்க
நுவரெலிய மாவட்ட அமைப்பு (சினெக்டா மண் தலைவர் :
தோழர் E.M.ஞானதிலக - உபதலைவர்
தோழர் ரூவான் பிரேமரட்ண செயலாளர் -
தோழர் P.J.W.M. குணபால உபசெயலாளர்
தோழர் A.M.தர்மதாச பொருளாளர்
தோழர் B.M முனசிங்க உபபொருளாளர் .
தோழர் H.H. நந்தசேன செயற்குழு
தோழர் R.M.A ரத்நாயக்க உறுப்பினர்கள்
தோழர் H.C கல்தேரா தோழர் S.R கருனாரத்ன தோழர் யாப்பா ரஞ்சித் குமார தோழர் பாலசுந்தரம்
பொலனறுவை மாவட்ட அமைப்பு (தப்போவெவ தலைவர்
தோழர் சரத் குமார நாகந்தல உபதலைவர் .
தோழர் H.M. நவரத்ன பண்டா செயலாளர்
தோழர் D.M.T.S குமார உபசெயலாளர்
தோழர் G.S.Aகுணவர்தன பொருளாளர்
தோழர் R.M.SA ரணதுங்க உபபொருளாளர் தோழர் O.A. குணபால செயற்குழு
தோழர் அத்துல இந்திரகுமார உறுப்பினர்கள்
தோழர் S.G.G.ஜயசிங்ஹ தோழர் H.M.குணசிங்க பண்டா தோழர் P.K.Cகருணாபதிரன தோழர் P.G.W. பத்துலகுமார
குருணாகல் மாவட்ட அமைப்பு (பரமவுண்ட்
மன தலைவர்
தோழர் W.A. தர்மரட்ண உபதலைவர்
தோழர் D.M. திசாநாயக்க

75 கா வித்தியாலயம் 13.02.99)
இலங்கை வங்கி
பதுளை மக்கள் வங்கி
வெலிமடை மக்கள் வங்கி
பதுளை ஊவா. அபி.வங்கி
மீகஸ்ஹாகீவலுவ தேசிய சேமிப்பு வங்கி
பதுளை, இலங்கை வங்கி
அப்புத்தளை ஹற்றன் நஷனல் வங்கி பதுளை இலங்கை வங்கி
மகியங்கன மக்கள் வங்கி
பதுளை தேசிய சேமிப்பு வங்கி
பதுளை வர்த்தக வங்கி
பதுளை
டபம் 13.02.99)
மக்கள் வங்கி இலங்கை வங்கி - மலைநாட்டு அபி.வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி வர்த்தக வங்கி .. இலங்கை வங்கி மலைநாட்டு அபி.வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
11illi 11li itiiiiiiii 41!
inisiy} {itiiiii II |
நுவரெலிய நுவரெலிய நுவரெலிய ராகல நுவரெலிய நுவரெலிய உடப்புசலாவ நுவரெலிய நுவரெலிய நுவரெலியா நுவரெலிய
வித்தியாலய விஜயனந்த மண்டபம் 13.02.99)
மக்கள் வங்கி நகரம் -
பொலனறுவை இலங்கை வங்கி
பொலனறுவை ரஜரட்ட அபி.வங்கி
பொலனறுவை ஹற்றன் நஷனல் வங்கி
பொலனறுவை வர்த்தக வங்கி
ஹிங்குராகொட தேசிய சேமிப்பு வங்கி
ஹிங்குராகொட மக்கள் வங்கி
கதுருவெல மக்கள் வங்கி
ஹிங்குராகொட இலங்கை வங்கி
பக்க மூன இலங்கை வங்கி
ஹிங்குராகொட ரஜரட்ட அபி.வங்கி
மெதிரிகிரிய
டபத்தில் 20.02.99)
மக்கள் வங்கி இலங்கை வங்கி
குருணாகல் மாவத்துகம

Page 78
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
செயலாளர் உபசசெயலாளர் பொருளாளர் உபபொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
தோழர் J.N.K ஜயசுதந்தர தோழர் W ஆனந்த (85ITps A.A.P. gudrils தோழர் சிசிர சந்திரதிலக தோழர் WM தயாரத்ன தோழர் K.M. ஹேரத் தோழர் WM ஜயவர்தன தோழர் சங்ஜய சமரநாயக்க தோழர் H.அருங்கொட
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பு (தேவநாயக
தலைவர் உபதலைவர் செயலாளர்
luGayuu6)T6Tf பொருளாளா உபபொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
தோழர் V ஆறுமுகம் தோழர் K.யோகராஜா தோழர் H.M.M. இக்பால் (85ITps M.S.M.(p69|Tg5ds தோழர் PS ஜெயந்திரா தோழர் D.A அசீஸ் தோழர் N.ழரீகணேசன் (35|Typf M.S. A suff தோழர் K. நிலுTபரன் தோழர் K. சுரேஷ் தோழர் K.யோகநாதன்
வவுனியா மாவட்ட அமைப்பு (கூட்டுறவு மன
தலைவர் உபதலைவர் G&uus)T6Tf உபசெயலாளர் பொருளாளர் உபபொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள்
திருகோணமலை தலைவர் உபதலைவர் செயலாளர்
luG5u6)IT6Tf பொருளாளர்
தோழர் M.ரோய் ஜெயகுமார் தோழர் W.A.ஆரியரட்ண தோழர் P நந்தகுமார் தோழர் N. நவரட்ணம் தோழர் S. பாஸ்கரன் தோழர் K.தேவகுமார் தோழர் Kஸ்கந்தபாபு தோழர் A.ஜெயபாலன்
தோழர் P அருள்நேசன்
தோழர் N. குமாரசிவம் தோழர் S.J.ரோச்
மாவட்ட அமைப்பு (திருே தோழர் M.C. ராஸிக் பரீட் தோழர் MN. சரீப் தோழர் செல்வராஜா தோழர் N. லோகநாயகம் தோழர் S.V. ராஜ்குமார்

76
Liô LD60ổÎLLILô 20.02.99.)
இலங்கை வங்கி
ண்டபம்
இலங்கை வங்கி வயம்ப அபி வங்கி தேசிய சேமிப்பு வங்கி
மக்கள் வங்கி
இலங்கை வங்கி மக்கள் வங்கி மலியதேவ தேசிய சேமிப்பு வங்கி ஹற்றன் நஷனல் வங்கி வர்த்தக வங்கி
மக்கள் வங்கி மக்கள் வங்கி
இலங்கை வங்கி
மக்கள் வங்கி
தேசிய சேமிப்பு வங்கி இலங்கை வங்கி
மக்கள் வங்கி
இலங்கை வங்கி தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி நகரம்
20.02.99.)
இலங்கை வங்கி இலங்கை வங்கி
மக்கள் வங்கி
மக்கள் வங்கி ஹற்றன் நஷனல் வங்கி தேசிய சேமிப்பு வங்கி ஹற்றன் நஷனல் வங்கி வர்த்தக வங்கி தேசிய சேமிப்பு வங்கி
மக்கள் வங்கி
இலங்கை வங்கி
குருனாகல் குருனாகல் குருனாகல் LDIT6...g5g535LD வாரியபொல குருனாகல் குருனாகல் குருனாகல் குருனாகல்
மட்டக்களப்பு செங்கலடி
மட்டக்களப்பு மட்டக்களப்பு LDLLd556TTL LDLLds356TTL மட்டக்களப்பு
வாழைச்சேனை
காத்தான்குடி LDLLds356TTL மட்டக்களப்பு
வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா வவுனியா மன்னார்
ாணமலை நகர மண்டபம் 06.03.99)
திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை ஹற்றன் நஷனல் வங்கி திருகோணமலை
இலங்கை வங்கி மக்கள் வங்கி நகரம் LD556ft 6istids RHO இலங்கை வங்கி

Page 79
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 உபபொருளாளர் தோழர் V சர்வானந்தா செயற்குழு தோழர் தர்மலிங்கம் உறுப்பினர்கள் தோழர் K. தேவராஜன்
தோழர் S. ரெஜினோல்ட் தோழர் M. சுபைர் தோழர் W.H.PR.விஜயசூரிய
மாத்தளை மாவட்ட அமைப்பு (நகர மண்டபம்
தலைவர் தோழர் R.A கீர்த்தி உபதலைவர் தோழர் மகிந்த அமுனுகம செயலாளர் தோழர் திஸ்ஸ குருந்தெனிய உபசெயலாளா தோழர் H. வில்பிரட் பொருளாளர் தோழர் ரணசிங்க கருணரட்ன உபபொருளாளர் தோழர் T.M.C.JK. குலதிலக செயற்குழு தோழர் A.J டேவிட்
உறுப்பினர்கள் தோழர் S.Mதிசாநாயக்க
தோழர் அசோக்க விஜயரத்ன தோழர் D தலகாகொட தோழர் உபாலி ரத்நாயக்க
மொனராகல மாவட்ட அமைப்பு (மொனராககல
தலைவர் (35|Tps K.D LT66s உபதலைவர் தோழர் B.A.D எதிரிசிங்க செயலாளர் தோழர் K.M. சந்திரபால உபசெயலாளர் தோழர் K. விஜிதாகம பொருளாளர் தோழர் G.E.S சுனில் உபபொருளாளர் தோழர் PA கமலசாந்த செயற்குழு தோழர் M. விதானபத்திரன
உறுப்பினர்கள் தோழர் G.H விஜயசூரிய
தோழர் T.M. அபேசிங்க தோழர் ALM தர்மரத்ன தோழர் D. சந்திரதாச
அம்பாறை மாவட்ட அமைப்பு (அம்மாறை நக
தலைவர் தோழர் U.K பிரான்சிஸ் உபதலைவர் தோழர் சுசிமா மாரம்பகே செயலாளா தோழர் H. கருணாகரன் s uGafuel) To Tff தோழர் H.R. தீபால் பொருளாளர் தோழர் K. தங்கவடிவேல் உபபொருளாளர் தோழர் A.A. மஜித் செயற்குழு தோழர் A.C.M. ஜபருல்லா
உறுப்பினர்கள் தோழர் A.A ரத்தினசேன
தோழர் VB அஷரப் தோழர் D.S.யாப்பா (85mps A.M. J.GOTdp)

77
மக்கள் வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
இலங்கை வங்கி மக்கள் வங்கி தேசிய சேமிப்பு வங்கி இலங்கை வங்கி
06.03.99)
LD&E,6ft 6) Eld RHO LD556ft 6JTEld RHO இலங்கை வங்கி இலங்கை வங்கி தேசிய சேமிப்பு வங்கி மலைநாட்டு அபி.வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி மலைநாட்டு அபி.வங்கி வர்த்தகவங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
மக்கள் வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
இலங்கை வங்கி அபிவிருத்தி வங்கி தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி அபிவிருத்தி வங்கி இலங்கை வங்கி
ர மண்டம் 13.03.99)
மக்கள் வங்கி அபிவிருத்தி வங்கி இலங்கை வங்கி மக்கள் வங்கி தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி அபிவிருத்தி வங்கி அபிவிருத்தி வங்கி தேசிய சேமிப்பு வங்கி
திருகோணமலை திருகோணமலை திருகோணமலை கிண்ணியா திருகோணமலை கந்தளாய்.
மாத்தளை மாத்தளை மாத்தளை LDITg5956061T மாத்தளை மாத்தளை நாவுல
மாத்தளை நாவுல
மாத்தளை மாத்தளை
சனசமூக நிலையம் 06.03.99)
மொனராகல மொனராகல மொனராகல
மொனராகல
மொனராகல மொனராகல மொனராகல மொனராகல மொனராகல G66)6)6.JITulu படல்கும்பர
காரைதீவு அம்பாறை அம்பாறை அம்பாறை கல்முனை காரைதீவு அட்டாளைச்சேனை அம்பாறை அக்கரைப்பற்று அம்பாறை அம்பாறை

Page 80
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
புத்தளம் - சிலாபம் மாவட்ட அமைப்பு (சிலா தலைவர் தோழர் M. லிவேரா உபதலைவர் தோழர் W.B.A பீரிஸ் செயலாளர் தோழர் AW அபயகோன் lucogue)T6Tf தோழர் K.M. குணவர்தன பொருளாளர் Gg5Tlpff W.B.u IL-6)]] உபசெயலாளர் தோழர் ரோகண ஜயவீர செயற்குழு தோழர் G.R.இந்திரதாச
உறுப்பினர்கள் (35|Typit H.T.O.De fol)6. IIT
தோழர் எட்வட் சமரநாயக்க தோழர் சரத் சந்திர குருசிங்க தோழர் ML பெரேரா
கேகாலை மாவட்ட அமைப்பு (கேகாலை நகர
தலைவர் தோழர் DV கங்கேவெல உபதலைவர் தோழர் விஜயந்த போதிபக்ஷ செயலாளர் தோழர் Vவிக்கிரமசிங்க உபசெயலாளர் தோழர் துவடிாரா யடவர பொருளாளர் தோழர் K.R.D. தசநாயக்க உபபொருளாளர் தோழர் W.S. திலகரட்ண செயற்குழு தோழர் M.B மாரப்பன
உறுப்பினர்கள் தோழர் K.M.V. குலதுங்க
தோழர் ஜானக அபேவர்தன தோழர் சுரேஷ் பீரிஸ் தோழர் G.L.A தர்மதிலக
களுத்துறை மாவட்ட அமைப்பு (களுத்துறை ர
தலைவர் தோழர் M.D.O. குணதிலக உபதலைவர் தோழர் G. குணரத்ன செயலாளர் தோழர் M.K.சோமதாஸ உபசெயலாளர் தோழர் W.A பெரேரா பொருளாளர் தோழர் M.M. பிரேமதாஸ உபபொருளாளர் தோழர் சுனில் ஹெட்டியாராச்சி செயற்குழு தோழர் நளின் பிரேமரத்ன
உறுப்பினர்கள் தோழர் சுவீம் பெரேரா
தோழர் பிரேமானந்த
Gg5TLpff D.V. U&6öMorrU
தோழர் வசந்த ஜயலத்

78
பம் சேலி கொரேரா மண்டபம். 13.03.99)
LD60jILLILD 13.03.99)
நகர
இலங்கை வங்கி
வயம்ப அபி. வங்கி
மக்கள் வங்கி இலங்கை வங்கி
தேசிய சேமிப்பு வங்கி
மக்கள் வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
வர்த்தக வங்கி
தேசிய சேமிப்பு வங்கி
மக்கள் வங்கி இலங்கை வங்கி
மக்கள் வங்கி
சப்ரகமுவ அபி.வங்கி
இலங்கை வங்கி வர்த்தக வங்கி
தேசிய சேமிப்பு வங்கி
மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
வர்த்தக வங்கி சப்ர. அபி.வங்கி
LD60or Lulf 14.03.99)
மக்கள் வங்கி இலங்கை வங்கி இலங்கை வங்கி மக்கள் வங்கி
தேசிய சேமிப்பு வங்கி சப்ரகமுவ அபி.வங்கி ஹற்றன் நஷனல் வங்கி
இலங்கை வங்கி மக்கள் வங்கி வர்த்தக வங்கி
சப்ரகமுவ அபிவங்கி
வென்னப்புவ கிரிமிட்டியான மாரவில வைக்கால் வென்னப்புவ சிலாபம் சிலாபம் சிலாபம்
சிலாபம் சிலாபம் சிலாபம்
வராக்காபொல கேகாலை கேகாலை
கேகாலை
கேகாலை கேகாலை
கேகாலை
மாவனெல்ல
கேகாலை
கேகாலை பிட்டகல்தெனிய
பாணந்துறை ஹொரண 9)(61555LD LD5gs|35LD களுத்துறை புளத்சிங்கள களுத்துறை களுத்துறை
LD59585LD. அளுத்கம களுத்துறை

Page 81
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
யாழ்பாண மாவட்ட அமைப்பு
தலைவர் தோழர் கிங்சிலி ராஜநாயகம் உபதலைவர் தோழர் S. சிவபாலன் செயலாளர் தோழர் பூரிஸ்கந்தராஜா s uGafuj6)T6Tf தோழர் K. சற்குணபாலன் பொருளாளர் தோழர் K. ராஜமனோகரன் உபபொருளாளர் தோழர் C. N. ஜெகநாதன் செயற்குழு தோழர் T. சிவச்சந்திரதேவன்
உறுப்பினர்கள் தோழர் K.சுப்பிரமணியம்
தோழர் K.P. ஆனந்த நடேசன் தோழர் D.ஹென்சமன் -
கல்விப் புலமைப்பரிசில்கள்
சங்கத்தின் கல்விப்புலமைப்பரிசிலகள் வழங்கும் முறையாக இடம்பெற்று வந்தன.
புலமைப்பரிசில்களை வழங்கும் பிரதான வைபவ( வழங்கும் வைபவமும் தாய்சங்கத்தின் அனுசர6ை மண்டபத்திலும் 2000.11.05 அன்று மருதானை டவர் இந்த இரு சந்தபர்ப்பங்களின் போதும் கொழு விரிவுரையாளர் திரு. தயா ரோஹன அத்துகோரல சமூகவியல் துறை விரிவுரையாளர் திரு. பீ.ஏ. ெ கலந்துக் கொண்டனர். அவர்கள் நிகழ்த்திய பயன்மிக் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உறுப்பினர்களின் ட் இப்புலமை பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டு 5 புலமைப்பரிசில்களை பெற்றுக் கொ இலும் தொடர்ச்சியாக சங்கத்தின் புலமைப்பரிசல்களை
5ம் ஆண்டு புலமைப்பரிசல் - 1998.
பரீட்சகர் பெயர் அங்கத்தவ 01 Gay 6). H.U.D (36)|Tajnón) ślb. H.A.P. 02. செல். P.G.M வெலகெதர gl(b. WG 03. செல். B.H. கங்கந்தகே glob. G. L. Ug
04. செல். M.A.D.Lபத்மகுமார gleb. M.A.N 05. செல K.L.A.P 65u601(385 globLD5.P.A.Se
06. செல்வி P.S.கலன்சூரிய திரு. P.கலன் 07. Glg6Ö. W.M.TB gu16llstg560I gl(b. W.M.C 08. செல். NTருக்ஷன் gicB. N.H.
09. செல். S.S.கொடித்துவக்கு திரு. ஜயசெ 10 செல் B.L.C.L பாலபிட்டிய g5)([b. V.L 6 11. செலவி. HTS டில்ஷான் glob. H.T.S.

79
மக்கள் வங்கி " யாழ்பாணம் இலங்கை வங்கி யாழ்பாணம் இலங்கை வங்கி யாழ்பாணம் மக்கள் வங்கி யாழ்பாணம் வர்த்தக வங்கி யாழ்பாணம் தேசிய சேமிப்பு வங்கி யாழ்பாணம் மக்கள் வங்கி w பருத்தித்துறை மக்கள் வங்கி கன்னாத்திட்டி இலங்கை வங்கி பருத்தித்துறை வர்த்தக வங்கி யாழ்பாணம்
வைபவங்கள் கடந்த இரண்டுவருட காலத்தின்போதும்
மும் கொழும்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில்களை ணயுடன் 1999.11.20 அன்று கொள்ளுப்பிட்டி CMU
அரங்கிலும் நடத்தப்பட்டன. ம்பு பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தைச் சேர்ந்த அவர்களும் பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டனிசன் பெரேரா அவர்களும் சிறப்பு அதிதிகளாக க விரிவுரைகள் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் ஓர் அடையாளமாகவே
"ண்ட பிள்ளை க.பொ.த(சாத) இலும் க.பொ.த(உ/த) ாயும் பெற்றிருக்கும் சம்பங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ர் பெயர் வங்கி/கிளை புள்ளிகள் லோகூஸ் இ/வ கண்டி 180 . மனதுங்க ம/வ ஹோமாகம 178 தனசிறி ம/வ பாதுகாப்பு 177 .பத்மகுமார தேசேவ தபால் 177 பியசேகர இ/வ காலிகோட்டை 175 சூரிய LD/6) as T63RHO 175 i.B ஜயவர்தன இ/வ ஹற்றன் 174 பிரேமரத்ன ம/வ மாவத்துகம 174 ாடித்துவக்கு ம/வ ஹொரண 174 பிமலதாச இ/வ இரத்னபுரி 174
கல்யாணரத்ன இ/வ தெற்குமாகாண 174

Page 82
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 க.பொ.த.சாதாரண தரம். பரீட்சகர் பெயர்
அங்கத்த 01. செல். S.T சமரவிக்ரம்
திரு. S.G. 02. திரு. L.N.பிரபாத்
திரு. L.A. 03. திரு.A.விதானகமகே
திரு. W.G 04. செல. W.D.R. உபசேன
திரு. I.G. 05. செல். K.M.P.L தயாரத்ன
திரு. K.M.
க. பொ. த. உயர்தரம். பரீட்சகர் பெயர் 01 திரு W.C.A குணதிலக 02. திரு. R.R.M.V.S.ரணதுங்க 03 செல்வி A. நிலந்தி 04. திரு. H.K. துஷாரா 05. திரு.K.T.M.U ஹேம்பால 06. செல்வி L.மாதவராஜா
அங்கத்தவர் ( திரு. M .R.குன திருமதி. C.ரணதுா திரு. A.H.ஹரி திரு. H. அமர திரு. K.T. ஹே திருமதி P. மாதவர
க.பொ
88
18
10
23
37
மாவட்ட ரீதியான பரிசில்கள். மாவட்டம்
5ம் தரம் கொழும்பு களுத்துறை
25 கம்பஹா குருணாகல்
13 கேகாலை இரத்னபுரி புத்தளம் / சிலாபம்
09 காலி மாத்தறை /அம்பாந்தோட்டை கண்டி பதுளை மாத்தளை .
24 நுவரெலியா
04 அநுராதபுரம் வன்னி அம்பாறை
05 மொனராகலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு
09 பொலன்னறுவை
04 திருகோணமலை
20
20
: : : : . . . . . . - - - - - - - -
02
14
15

80
வர் பெயர் விஜயதாச குணரத்ன சந்திரபால உப்சேன
S. தயாரத்ன
வங்கி/கிளை ம/வ உயன்வத்த மவ கொக்கல இவ புறக்கோட்டை மவ இரத்தோட்ட இவ கெலிஓயா
பெயர் அதிலக
ங்க
- - -
வங்கி/கிளை ம/வ பரீட்சை இவ மேல் மாகா. இவ கம்புறுபிடிய மவ பிலியந்தல் மவ பொல்காவெல இவ கைத்.கடன்
புள்ளிகள்
356(Eng.) 331(Eng.) 329(Law) 327(Eng.) 327(Eng.) 318(Med.)
சேன Dமபால ராஜா
த(சா/த)
க.பொ.த (உ/த)
8
04
: : : : - S - அ - N O - N ல சு .

Page 83
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மாவட்ட புலமைப் பரிசில் மாவட்ட ரீதியில் வழங்குகின்ற புலமைப் பரிசில் உ இம்முறையும் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கீழே தரப்படுகின்றன. இம்முறை புலமைப்பரிசில் பெ
மாவட்டம் திகதி யாழ்பாணம் 28/11/99 களுத்துறை 28/11/99 பதுளை/மொனராகலை 28/11/99 காலி 27/11/99 குருனாகல் 27/11/99 இரத்தினபுரி 27/11/99 மாத்தளை / கண்டி 27/11/99 கேகாலை 27/11/99 கம்பஹா 21/11/99 சிலாபம் / புத்தளம் 21/11/99 அனுராதபுரம் 22/11/99 மாத்தறை / அம்பாந்தோட்டை 26/11/99 மட்டக்களப்பு 27/11/99
1999 ஆகஸ்ட் முதல் 2000 அக்டோபர் வரை கொ சங்கத்தின் நலன்நோன்புத் திட்டத்தின்கீழ் கொடுப்பன
வங்கி தொகை (5 UT
மக்கள் வங்கி 35 35000
தேசிய சேமிப்பு வங்கி 12 12000
வர்த்தக வங்கி 33 33000
ஹபீப் வங்கி சூரிச் 2 2000
சார்டட் வங்கி 3 3000
ஒயவு
சங்கத்தின் ஹற்றன் நஷனல் வங்கிக் கிளையின் த6 வகித்து வந்த தோழர் பீ.எதிரிசிங்க 2000 ஜனவரி 1 நெருக்கடிகள் சூழ்ந்திருந்த ஒரு காலக்கட்டத்திலேே வகித்து வந்தார். தனியார் வங்கிகளின் சம்பளப்
பின்னர் நீதிமன்றத்தில் முடங்கிக் கிடந்தது. ஹற்றன் நவு நடவடிக்கையின் காரணமாக கிளைச்சங்கத்தின் தன அனுபவித்து வந்த பணியிலிருந்து முழுநேர விடுவி காலத்தில் கோட்டே கிளைக்கு சங்க உறுப்பினர் அவர் மீது ஒரு பொய் வழக்கு தாக்கல் செய்யப் அடிக்கடி விஜயம் செய்து விசாரணைகளை நடா கொண்டிருந்தனர். சம்பளக் கோரிக்கை முன்வைக் திட்டங்கள், விதிமுற்ைகள். நெறிமுறைகள் என்பவற்றை செயற்பட்டு வந்தது. இந்த அனைத்து விதமான ( மத்தியிலேயே தோழர் எதிரிசிங்க பணியிலிருந்து ஒ நிர்வாகத்தின் நிர்பந்தங்களுக்குமிடையில் சிக்குண்டு த எமது அனுபவமாகும். அவருடைய அப்பாவித்தனத்ை பல சூழ்ச்சிகளை செய்த போதிலும் பணியில் இருக் தலைநிமிர்ந்து நின்றார். எம்முடன் நீண்டகலாம் இ அவர்களின் பணி ஒய்வு வாழ்க்கை சிறப்புற அமைய

81
ற்சவம் கடந்த வருடம் வெற்றிகரமாக நடைபெற்றது கடந்த வருடம் நடத்தப்பட்ட உற்சவ நிலையங்கள் ற்ற பிள்ளைகளை சங்கம் வாழ்த்துகின்றது.
நிலையம் மக்கள் வங்கி, RHO யாழ்ப்பாணம் மக்கள் வங்கி, களுத்துறை அல்-அதான் மகா வித்தியாலயம் சங்கமித்தை மகளிர் வித்தியாலயம் செஞ்சிலுவை மண்டபம் பலாங்கொடை கனிஷ்ட வித்தியாலயம YMBA LD60ÖTLULð • பலிடியம் ஹோட்டல YMBA LD60ÖTLLULð ஷேலி / கொரியா விளையாட்டரங்கு விவேகானந்தா மண்டபம் உயன்வத்த விளையாட்டரங்கு
y-Trembómo LD600TLULib
டுப்பனவு செய்யப்பட்ட மகப்பேறு கொடுப்பனவு வு செய்யப்பட்ட மகப்பேறு கொடுப்பனவுகள் வருமாறு
வங்கி தொகை ரூபா
இலங்கை வங்கி 8 8000
ஹற்றன் நஷனல் வங்கி 13 13000
ஹபீப் வங்கி 4 4000
அபிவிருத்தி வங்கி 54 54000
பெறல்
லைவர் தாய்சங்கத்தின் உபதலைவர் பதவிகளையும் மாதம் தொடக்கம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ய அவர் கிளைச்சங்கத்தின் தலைவர் பொறுப்பினை பிரச்சனை கட்டாய மத்தியஸ்தர்களிடம் விடப்பட்ட ஒனல் வங்கியில் கட்டவிழ்த்து விடப்பட்ட பழிவாங்கல்கள் லைவர் என்ற முறையில் அதுவரை காலமும் அவர் ப்பும் இல்லாமல் செய்யப்பட்டது. சம்பள போராட்டக் களை சந்திப்பதற்குச் சென்ற சம்பவம் தொடர்பாக பட்டிருந்தது. மேலும் அவரது வீட்டுக்கு பொலிசார் த்தி அவர் மீது நிர்ப்பந்தங்களை பிரயோகித்துக் கப்பட்ட காலம் தொடக்கம் வங்கி நிர்வாகம் சட்ட ) புறக்கணித்து சங்கத்தை ஒழித்துக் கட்டும் வெறியுடன் நெருக்கடிகள் மற்றும் நிர்பந்தங்கள் என்பவற்றுக்கு ய்வு பெற்றார். அவர் தனது மனச்சாட்சிக்கும் வங்கி நிணறியநிலையில் செயற்பட வேண்டியிருந்தது என்பது தை பயன்படுத்திக் கொள்வதற்கு வங்கி நிர்வாகிகள் கும் காலம் வரையிலும் அவர் சங்கத்தின் சக்தியில் இணைந்து பணிபுரிந்து வந்த தோழர் எதிரி சிங்க ப வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

Page 84
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 ஓய்வு பெற்றோருக்கான சேவை நலன் பாராட்டு விழா சங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் நடாத்தப்படும் ஒய்வு பெற்றவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் பரிசு வழங்கும் வைபவமும் 2000.03.25 அன்று கொழும்பு நாலாந்தா கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இவ்வைபவத்திற்கு 1993 தொடக்கம் 1997 வரையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் அழைக்கப்பட்டி ருந்தனர். பின் வரும் ஊழியர்கள் அதில் பங்கேற்றிருந்தனர். அன்றைய தினம் பாராட்டுப் பெற்றவர்களில் சங்கத்தின் மக்கள் வங்கிக் கிளையின் முன்னாள் தலைவர் ஒருவராகவும் தாய்ச்சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை விகிப்பவராகவும் இருந்த தோழர் அமரதாஸ குணவர்தனவும் இருந்தனர். அவர் தற்பொழுது மக்கள் வங்கி ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பினை வகித்து வருகின்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெறும் தோழர்கள் சங்க நடவடிக்கையிலிருந்து ஒதுங்கி விடும் நிலைமையை நிவர்த்திப்பதற்கு இப்பொழுது காலம் வந்துள்ளது. தமது தொழில்வாழ்க்கை முழுவதையும் சங்கத்தின் சார்பில் அர்ப்பணித்திருந்த தோழர்கள் ஓய்வு பெறுவதனை அடுத்து தொழிலாளர் வர்க்க செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி விடுவதனை தவிர்க்கும் பொருட்டு செயல் திட்டமொன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
இரண்டு வருடங்களுக்குள் ஓய்வு பெற்றவர் களுக்கான சேவை நலன் பாராட்டு வைபவங்களை ஏற்பாடு செய்வதற்கும் கடந்த சேவை நலன் பாராட்டு விழாவிற்கு சமூகமளிக்காதிருந்த தோழர்களை வெகு விரைவில் மீண் டும் அழைப்பதற்கும் சங்கத்தின் உத்தியோகத்தர் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் சுறுசுறுப்பு மிக்க சுமூகமான சமூக வாழ்க்கை கிட்ட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துகின்றோம்.
இலங்கை வங்கி 1993 தோழர் M.D. பெனடிக் தோழர் G.A. தர்மதாச தோழர் A.G.A பர்னாண்டோ தோழர் H.G. குணசேகர தோழர் K.P.குணதிலக தோழர் H.A.N.ஜயசிங்க

தோழர் K.G. கத்தலிஸ் தோழர் M.D.லெனேரிஸ் தோழர் D.P.லியனகே தோழர் K.D.மெத்தலிஸ் தோழர் S.நந்தசேன தோழர் R.M.L.P.B ரத்நாயக்க தோழர் A.D.P.K. விஜயதுங்க
இலங்கை வங்கி 1994 தோழர் L.M. அப்புஹாமி தோழர் R.U.G. தர்மசேன தோழர்M.P.M. பொன்சேகா தோழர் KP.N. ஹீன்பண்டா தோழர் P.A.P.P ஜயவர்தன தோழர் G. Wஜினதாச தோழர் C.T.குலேந்திரன் தோழர் S.D.. மார்சல் அப்புஹாமி தோழர் H.J பெரேரா . தோழர்R.K.A.C. பெரேரா தோழர் M.R.K.D. ரனவக தோழர் G. சமரசிங்க தோழர் M.A.சமி. தோழர் M.சண்முகராஜா தோழர் W.G சில்வா தோழர் K.H. விலியம் சிங்
இலங்கை வங்கி 1995 தோழர் D.S. அபேவிக்கிரம் தோழர் K. அமரதாச தோழர் R.A. டேவிட் தோழர் D. H.S. ஈஸ்வரா ! தோழர் T.E.பர்னாண்டோ" தோழர் A.K. ஹரிதாச ; தோழர் W.A. ஹரிசன் தோழர் R.A.ஜின் சேன தோழர் S.M. ஜயசூரிய தோழர் K.A.W. பெரேரா தோழர் M.D.P.R. பெரேரா தோழர் R.A.M. பெரேரா தோழர் M.சலீன் தோழர் D.P.சுமணபால தோழர் H.P.விவிலியம் சிங்ஹோ

Page 85
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 இலங்கை வங்கி 1996 தோழர் S.W. அமுனுகம தோழர் H G. W. தர்மசேன தோழர் A.M.W.குணரத்ன தோழர் K.A.D.குணரத்ன தோழர் M.A.M.குணசேகர தோழர் M.L.A.ஹசன் தோழர் D.B கருணாரத்ன தோழர் W.D.N குமாரசிங்க தோழர் R.M.P. மெத்தாசூரிய தோழர் A.P.பண்டிதரத்ன தோழர் H.A.பிரேமதாஸ தோழர் H.P.M. பெரேரா தோழர் K.D.பியதாச தோழர் A.V.பியசோம் தோழர் P.V. பிரேமதாச தோழர் M.E. G. ரன்பண்டா. தோழர் D K. விஜரத்ன தோழர் R.D.விஜயசிறி
இலங்கை வங்கி 1997. தோழர் பந்துசேன தோழர் A.L.S. கந்தப்பா தோழர் டேவிட் சிங்ஹோ தோழர் S.N.De.சில்வா தோழர் T.H.De.சில்வா தோழர் H.A.H. டயஸ் தோழர் D.D. திசாநாயக்க தோழர் A.E... பர்னாந்து தோழர் DN பிரான்சிஸ் தோழர் M.K, குணபால தோழர் N.M.குணபால தோழர் W.K.குணசேகர தோழர் P.A.G.ஹீன்பண்டா தோழர் M.K.ஜயமன்சிங்கோ தோழர் M. ஜயசேகர தோழர் P.G. ஜெராட் தோழர் W.M ஜினதாச தோழர் L.K.H. கருணாதாச தோழர் H.N.R பெரேரா தோழர் H.P பெரேரா தோழர் KM.PL பெரேரா

தோழர் N.A. பெரேரா தோழர் T.K. பியதாச தோழர் U.A.பிரேமரட்ன தோழர் P.N. பத்மசிறி தோழர் D.N.புஞ்சிபண்டா தோழர் D.S. ராஜபக்ஷ தோழர் R.K. சங்கதாச தோழர் M.P.L. சில்வா தோழர் W.M.சோமபால தோழர் S. சிறிகாந்தா தோழர் W.A.R.சுபசிங்க தோழர் E.G. திலகரட்ண தோழர் R.D.K. வெலகெதர தோழர் J.M. விஜயசேகர தோழர் G.G.வில்பட் தோழர் H.Yவிமலசேன தோழர். W. விமலசிங்க
HIT போடி |
மக்கள் வங்கி 1993 தோழர் K.S.நந்தன
மக்கள் வங்கி 1994 தோழர் W.A.M.K. B. அபேசிங்க தோழர் D.M.D.K. லிவிங்ஸ்டன் தோழர் D.M. பியதாச தோழர் R.M. செளமியபால தோழர் R.A. விஜயசேகர
மக்கள் வங்கி 1995 தோழர் A.W பபாசிங்கோ தோழர் R.V.டேவிட் தோழர் K.C.ஜினதாச | தோழர் I.A. நந்தசேன தோழர் PS. பெரேரா தோழர் K.L.விமலதாச
மக்கள் வங்கி 1996 தோழர்P .G தர்மசேன தோழர் H.D.P ஜயரத்ன தோழர் K.மல்லவராச்சி தோழர் S.L.D. சமரதுங்க தோழர் M.Y. சீலதாச

Page 86
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மக்கள் வங்கி 1997 தோழர் M.H. குணதாச தோழர் H.M. குணதிலக தோழர் P.A.V.குணவர்தன தோழர் H.W.P விக்கரமசிங்க
தேசிய சேமிப்பு வங்கி 1992 தோழர் K. சீலாரத்ன
தேசிய சேமிப்பு வங்கி 1993 தோழர் R.K.P. அசோகா தோழர் A.S .கருணாரத்ன தோழர் M.D.S வீரசிங்க
தேசிய சேமிப்பு வங்கி 1994 தோழர் R.S. பாலசூரிய
தேசிய சேமிப்பு வங்கி 1995 தோழர் W.P. தர்மதாச தோழர் D.H. கமகே தோழர் D.H.R ஜயசுந்தர தோழர் M.K,.S ரணசிங்க
தேசிய சேமிப்பு வங்கி 1996 தோழர் N.G அமரசேன தோழர் J.S. அத்துக்கோரள தோழர் B.S.P.De சில்வா - தோழர் P.J பீரிஸ்
தேசிய சேமிப்பு வங்கி 1997 தோழர் C.W. பொன்சேகா தோழர் B.P.M.குணபால தோழர் H.P.D.குணவர்தன தோழர் S. ஜயசூரிய தோழர் S. ஜயவர்தன தோழர்R.A. கருணாதிலக தோழர் S.P.குமாரசிங்க தோழர் W.C.K. நரம்பனாவ தோழர் D.பனாகொட தோழர் K.P. சிறிதுங்க தோழர் J.T. சோமசிறி தோழர் P.S.G. வீரசிங்க

84
அரச ஈட்டு முதலீட்டு அடைமான வங்கி 1996 தோழர் G.G கருணாசேன
அரச ஈட:டு முதலீட:டு அடைமான வங்கி 1997 தோழர் P.B.N ரத்நாயக்க
ஹற்றன் நஷனல் வங்கி 1993 தோழர் R.G. டானி தோழர் Kதர்மதாச
ஹற்றன் நஷனல் வங்கி 1994 தோழர் குயின்டஸ் கருணாரத்ன
வர்த்தக வங்கி 1993 தோழர் PH.P.குணதாச
வர்த்தக வங்கி 1994 தோழர் K.D.பியசேன தோழர் A.G. ராஜரத்ன தோழர் M. சமரகோன்
வர்த்தக வங்கி 1995 தோழர் R அபேரத்ன
வர்த்தக வங்கி 1996 தோழர் A. சப்ரமாது
வர்த்தக வங்கி 1997 தோழர் BJ.E.C பெரேரா தோழர் P.S. பெரேரா
சாட்டட் வங்கி 1995 தோழர் U.L. அபயபால
சாட்டட் வங்கி 1996 தோழர் P.E.R.C குரே தோழர் W.D. பொன்சேகா
சாட்டட் வங்கி 1998 தோழர் N.E. பர்ணான்டோ பிள்ளே தோழர் T.L.D பர்ணான்டோ பிள்ளே தோழர் .K,K.A பெரேரா

Page 87
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
ஸ்டேட் பேங் ஒப் இந்தியா 1993 தோழர் A.A. சுமனதாஸ்
ஸ்டேட் பேங் ஒப் இந்தியா 1995 தோழர் J. H.S நீலாரத்ன தோழர் S.பரமேஸ்வரன் தோழர் N.B.போல்.
இந்தியன் ஓவர்சீஸ் பேங் 1994 தோழர் R.A.பியசேன
இந்தியன் ஓவர்சீஸ் பேங் 1995 D.P. திலகரட்ண
மரணமடைந்த உறுப்பினர்கள். கடந்த பதவிக்காலத்தின்போது எம்மைவிட்டுச்சென்ற தோழர் தோழியர்களின் பெயர்ப்பட்டியல் மரண கொடை தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மரணமடைந்த உறுப்பினபுகளின் இறுதிக் கிரியைகளின் போது தாய்சங்கத்தையும் கிளைச்சங்கங்களையும் மாவட்ட அமைப்புகளையும் சேர்ந்த தலைவர்களும் ஏனைய உறுப்பினர்களும் உயர் அளவில் பங்கேற்று பங்கேற்று தமது . தோழர்களுக்கு இறுதி மரியாதைகளை தெரிவித்துக் கொண்டார்கள் என்பதனை இங்கு குறிப்பிட . விரும்புகின்றோம். இறுதிக்கிரியைகளுக்கென மரண கொடைத் திட்டத்தின் கீழ் முற்பணங்களையும் அதனையடுத்து சட்டபூர்வ உரிமையார்களுக்கு மரணக் கொடைகளையும் தாமதமின்றி பெற்றுக் கொடுப்பதற்கு எமது கிளைச்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மாவட்டத் தலைவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
தோழர் அனுர விக்கிரம ஆராச்சி இலங்கை வங்கிக்கிளை
சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினராக நீண்டகாலம் பணியாற்றி வந்த தோழர் விக்ரம் ஆராய்சி 1999.11.29 அன்று மரணமடைந்தார். அவர் களுத்துறைப் பகுதியில் நன்கு அறியப்பட்டிருந்த

85
ஒரு சமூக சேவகராகவும் இருந்து வந்தார். களுத் துறை நகரசபை உறுப்பினராக இருந்து மக்கள் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அவர் தலைசிறந்த இடதுசாரி அரசியல் கட்சி செயல் வீரர் என்ற முறையில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கெளரவத்தை பெற்றிருந்தார்.
தோழர் சுனில் கோதாகொட மக்கள் வங்கி மக்கள் வங்கியின் மத்திய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த தோழர் சுனில் கோதாகொட 2000.11.05 அன்று திடீர் என மரணமடைந்தார். அவர் சங்கத்தின் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் முன்னணில் இருந்து வந்த ஒரு தோழராவார்.
தோழர் ஜி.எப்.எம். பிரேமசந்திர - மக்கள் வங்கி தோழர் பிரேமசந்திர தொடர்ந்து 10 வருட காலம் மத்தியக்குழு உறுப்பினராக செயற்பட்டு வந்தார். கேகாலைப் பிரதேசத்தில் சங்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் அவர் முன்னின்று உழைத்து வந்தார்.

Page 88
பொதுச் செயலாளர் அறிக்கை 1999/2000
மரண நன்கொடை டிசம்பர்
அதிமேம்பாலம் தகத்தக்கது
பெயர் 01 T.K.பிரேமஜயந் 02. R.A.குணபால 03.D.G.பியசேன 04.P.பண்டார 05. P.M.விஜயவர்தன 06. D.G.S.G. டொலுவில்ல 07. H.V.G.பிரேமச்சந்திர 08. M.A.W.குணபால 09 G.A.T. கணேபொல 10. S.V.டஸ்லின் 11. S.குணரத்தன 12. L.D.மாலியடே 13. T.M. ரத்நாயக்க 14. R. திலக்கசிறி
W.L.J. புஷ்பகுமார 16. J. திசாநாயக்க 17. K.சிவபிரகாஸ் 18. H.P.G.பத்திரன
D.S.பிரேமதாச
S.சுந்தரலிங்கம் 21. I.சத்தியபாலன் 22. K.C.பர்னாண்டோ 23.A.M.லொக்குபண்டா 24. V.ரகு
K.H.S.மல்கந்த 26. G.K.மதுரசிங்க 27. U.G.கருணாதாச 28. W.G. தர்மதாச 29. M.A.G. நிமலசேன 30. G. W.V.P. De. சில்வா 31. P.D.S.J. பர்ணாந்து 32. E.K.நந்தசிறி
R.W.M தமர்சிறி
H. W.N. அபயசிறி 35. K. பியதாச
K.M.மத்தும பண்டா C.P.G.ஜயதிலக T.P. பீரிஸ்
S.C.V. குமார 40. M.பண்டாரநாயக்க
வங்கி இலங்கை வங் மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் மக்கள் வங்கி இலங்கை வங் மக்கள் வங்கி இலங்கை வங் மக்கள் வங்கி இலங்கை வங் இலங்கை வங் ஹற்றன் நஷல் மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங் தேசிய சேமிப் இலங்கை வங் மக்கள் வங்கி
ஹற்றன் நஷம் இலங்கை வங் மக்கள் வங்கி இலங்கை வங் மக்கள் வங்கி தேசிய சேமிப் இலங்கை வங் மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங் இலங்கை வங்
36.

86 |
198 தொடக்கம் அக்டோபர் 2000
சூ சூ சூ சூ
சூ சூ
சூ
னல் வங்கி
பலகாக்பகங்கர்,46
கிளை
தொகை இடம்
100,000 ரூவான்வெல
100,000 பத்தேகம
100,000 இரத்தனபுரி
100,000 நாத்தாண்டிய
100,000 அப்புத்தளை
100,000 மத்திய தீர்வு
25,000 சூரியவெவ
100,000 5ம் நகரம்
100,000 காலி கோட்டை
100,000 வெள்ளவத்தை
100,000 அக்குரண
100,000 பதியாதலாவ
100,000 தெற்கு மாகாண காரியாலம்
100,000 கடவத்த
100,000 கந்தான
100,000 சம்மாந்துறை
100,000 வரகாபொல
100,000 யட்டியந்தோட்ட
100,000 அம்பாறை
100,000 வவுனியா
100,000 கட்டுபத்த
100,000 பதியபதல்ல
100,000 நாராகேன்பிட்டி
100,000 தம்புததேகம்
100,000 திவுலுபிட்டிய பி.
100,000 நாவலபிட்டி
25,000 திம்பிரிக்கஸ்சாய
100,000 கலேவல
100,000 பிலியந்தல்
100,000 கோடா ரோட்
100,000 R.H.0. மாத்தறை
100,000 கிரின் திவெல
100,000 நகர காரியாலயம்
100,000 பொரளை
50,000 கண்டி
100,000 ஏகலியகொட
100,000 மத்திய காசு
100,000 வெள்ளவத்தை
100,000 வடமத்திய மாகாணம்
100,000
கி. பு வங்கி
கி
எல் வங்கி
கி)
கி
பு வங்கி
கி
சூ சூ சூ சூ சூ சூ சூ

Page 89
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
51
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60. 61. 62.
63. 64.
65.
66.
67.
68.
69. 70. 71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
W.G.G.6iguudg) E. G. 5G3ULDg5Tgf N.A. குசுமவதி J.P. குசுமவதி M.A.S Fibgs J.P. 65Lif V பீமென்ட D.G. J.60TLIT6) M.K. P. uiró00TTbg P.A. L5huug5ITgF LN ஜயசேகர K. கவித்தரா G.V.M. ufré00TT bgs K.B கருணாரட்ண H.K.K. guuj6ids35JLD KF சில்வா JK.செபஸ்டியன் PRVI GLIGIJUп L.A.K. (BuurtagFÜ G. K. Igerful ug5T9 W.G.C. p53 spIT6) W.M. îlu ug5TGF JT விஜயசேன S. சத்தியமூர்த்தி H.G ஜயவர்தன K.B. ஜினதாச M.P.G.A. f6m) A ஹெவவித்தாரன W gFüśJuT6) P.A. 560Turtol) G. DuG8F60T
H.S. 6iggs|T607(85
A. விக்கிரமஆராச்சி T. A. GHLDgŚllum 6o D.D.L. (3)LD56lbs H.V.A. 6ilguuLIT6) A.A.D.D g5600Tg56)5 K. ஆனந்த குமாரசாமி R.M. விஜயரத்ன பண்டா W.M.U.S. g5urtéOgbgs MSD, கதுருகமகே H.S.D. (3JLDUg560T P முனசிங்க
மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி தேசிய சேமிப்பு குகுணு அபி. வி இலங்கை வங்கி இலங்கை வங்கி இலங்கை வங்கி இந்திய அரச வி இலங்கை வங்கி மக்கள் வங்கி
மக்கள் வங்கி
மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி ஹற்றன் நஷன: இலங்கை வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி இலங்கை வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி ருகுணு அபி.வா இலங்கை வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி
இலங்கை வங்கி
மக்கள் வங்கி இலங்கை வங்கி இலங்கை வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி மக்கள் வங்கி வர்த்தக வங்கி வர்த்தக வங்கி வர்த்தக வங்கி இலங்கை வங்கி

87
வங்கி IB്.ടി
IBി
ல் வங்கி
ங்கி
மஹாவெவ அனுராதபுரம் அங்குனுகோலபெலிச கிரிபத்கொட சூரியவெவ
புத்தளம்
நாவுல
நிட்டம்புவ
கொழும்பு
தெற்கு மாகாண காரி.
சங்கராஜ மாவத்தை பருத்தித்துறை சிலாபம்
கலேவெல குரு- மலியதேவ வென்னப்புவ செங்கலடி வத்தளை வென்னப்புவ கேகாலை அகங்கம
பதுளை சர்வதேச கிளை தலவாக்கலை மாகண் கண்டி தலைமைகாரியாலம் பம்பலபிட்டி கட்டுவென கம்பஹா கொடகவெல
ஜா-எல கிரிந்திவெல களுத்துறை R.H, O, குருனாகல் வெள்ளவத்தை நாரம்மல வெலிகம காங்சேன்துறை களுத்துறை நகர காரியாலம் வெளிநாட்டு கிளை வெளிநாட்டு கிளை தலைமைக்காரியாலம்
100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000
25,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000
100,000
100,000 100,000 100,000 100,000
100,000 .
100,000 100,000 100,000

Page 90
84.:
88.
பொதுச் செயலாளர் அறிக்கை 1999/2000
E.M.S ஏகநாயக்க
இலங்கை வங்க 85. S.W.P.N. சமரசேகர
இலங்கை வங்க 86. - M.M.R.பண்டார
மக்கள் வங்கி 87. M. ரத்நாயக்க
மக்கள் வங்கி S.B.M. ஜயதுங்க பண்டா
இலங்கை வங்க 89. S. ராஜதுரை
மக்கள் வங்கி M.J.S. ஜயசிங்க
மக்கள் வங்கி T.S.K.F.சிறிவர்தன
மக்கள் வங்கி 92.
E.M.R. ஏகநாயக்க
தேசிய சேமிப்பு 93. R.M. விமலசேன
மக்கள் வங்கி 94. -
W.D. குணசிறி
மக்கள் வங்கி G. W.M பிரேமசந்திர
மக்கள் வங்கி 96. L.H.R. குணரத்ன
மக்கள் வங்கி 97. N. ஸ்ரீ. சோமசிறிதரன்
இலங்கை வங்க 98. W.P.De சில்வா
மக்கள் வங்கி 99.
உபசேன பண்டா
இலங்கை வங்க 100. E.A. லலித்
மக்கள் வங்கி 101 S.M.S. சத்தியகுமார்
மக்கள் வங்கி 102 L. கருணாரத்ன
இலங்கை வங்க 103 B.M. தர்மரத்ன
மக்கள் வங்கி 104. W.P.De. சில்வா குலசேகர
மக்கள் வங்கி 105. H.P. தானியேல்
மக்கள் வங்கி 106. BJ. வெவல்வெல
மக்கள் வங்கி 107. G. தேவேந்திரன்
இலங்கை வங்க 108. N.J. ஜயவர்தன
தேசிய சேமிப்பு 109. H.M.Y. சீலரட்ன பண்டா
இலங்கை வங்க
தொழில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக
வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சங்கத்தினால் அவர்களுக்காக வழக்குத் தாக்கல் | வருமாறு.
அங்கத்தவர் பெயர்
வங்க 01. தோழர். D.A ஜயரத்தன
இலங் 02. தோழர் U.A. விஜயமான
மக்கா 03. தோழர் R. ரனசிங்க
வர்த்த 04. தோழர் K.M.G.N. அபேசிங்க
வர்த்த 05. தோழர் S.A.பிரேமலால்
வர்த்த 06. தோழர் A.I.ஹிருமுத்துகொட
வர்த்த 07. தோழர் G.H.T. நிமால் ஜயந்த்
வர்த்த 08. தோழர் DS. ரணத்துங்க
வர்த்த 09. தோழர் 0.R.சுனில் இந்திரஜித்
H/N/I 10. தோழர் A.H. ஜயரத்ன
வர்த்த 11. -
தோழர் T.H. மத்தியு
H/N/]

வங்கி
டர்பேன் பஜார் சுபர் கிரேட் பஜார் R.H.0 பதுளை பயணகாரியாலயம் மாவத்துகம கல்முனை
அடகுபிடிக்கும் நிலையம் மொரட்டுமுல்ல மிரிகம் பதுளை ஹொரண ரூவான்வெல பயணகாரியாலயம்
கைதடி RHO களுத்துறை
வடக்குகிழக்கு மாகாணம் RHO களுத்துறை பிங்கிரிய
கூட்டுறவு கிளை கினிகத்தேன்
ஜா-எல கொழும்பு தெற்கு திஸ்ஸமகஹரகம 2வது கிளை யாழ்பாணம் பிரதான கணக்காளர் கண்டி, விசேட தரம்
88 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000 100,000
வங்கி
கி
நக்கு எதிராக தொழில் நியாயசபைகளின் செய்யப்பட்டும் முடிவுறாத வழக்குகளின் விபரம்
கி & கிளை கை வங்கி ள் வங்கி நக வங்கி FCBU நக வங்கி மினுவாங்கொட தக வங்கி மாத்தறை நக வங்கி மாத்தறை தக வங்கி கம்பஹா தக வங்கி வெளிநாட்டுக்கிளை B, HIO நக வங்கி கம்பஹா B நகர காரியாலயம்
இல. LT/I/237/99 13466/99 1/401/99 24/290/99 13342/99 13341/99 24/296/99 1/445/99 13/609/99 024/376/00 13/650/00

Page 91
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
12. தோழர் VA சமரக்கோன் பண்டா LDĖ 356 13. Gg5TLpff K.M.A.F.M. g5GlLD6Ö மக்கள் 14. தோழர் R. பாலிபான வர்த்த 15. Gg5mpff L.M.VD BT600TuléasTU இலங் 16. தோழர் S.B. அபேயசேகர ஹற்ற 17. தோழர் D.A ஆராச்சி ஹற்ற 18. தோழர் A அல்பிரட் அரச 19. தோழர் PA.G.உதயலலிதா வர்த்த 20. தோழர் D.P. குசுமவதி மக்கள் 21. தோழர்
K.K. ஹிரச்சந்திர இலங்
நிர்வாக குழுக்கூட்டம் இவ்வறிக்கை உள்ளடக்கப்படும் காலப்பகுதியில் பின்வ
திகதி
1998.08.19
1998.09.26.
1998.09.21.
1998.12.23
1999.0114.
1999.02.03
1999.02.10
1999.03.10
1999.03.15
1999.09.27
பிரதா தேசிய சேமிப்பு வங்கியின் அர எதிராக எடுக்க வேண்டிய நடவ கிளைச்சங்க உத்தியோகத்தர் (
அரசியல் பழிவாங்கல் கமி பங்குபற்றாமையும் ஆதரவு வழ தனியார் வங்கி கூட்டு ஒப்பந்தப்
அரச வங்கிகளின் சம்பள அt
ஒஸ்டின் பெரேராவின் தனிநபர்
தனியார் வங்கி சிலவற்றின் பிரதிநிதிகள் மாநாட்டினை முன் தனியார் வங்கி கூட்டு ஒப்பந்தங் பட்டயம்
மக்கள் வங்கியில் 8 வீதப் பாக் அரசியல் பழிவாங்கல் கமி நடவடிக்கைகளை எடுத்தல் 8 வீதம் பற்றி எடுக்க வேண்டிய தனியார் வங்கி சம்பள எதிர்கா அரசியல் பழிவாங்கல் கமிட்டியி எதிர்கால நடவடிக்கைகள் தனியார் வங்கி சம்பளப் பிரச்சன தனியர்ர் வங்கிகள் கோரிக்கைப் பெறுபேறுகள், தனியார் வங்கி பொஸ்பேட் போராட்டம்
ஹற்றன் நஷனல் வங்கி பழிவ

89
வங்கி அம்பாறை L/TC18041 வங்கி RHO சிலாபம் 21/57/OO க வங்கி நுவரெலியா 9/NE 72/00 கை வங்கி மாத். கிளை v I/242/00 ன் நஷனல் வங்கி H/O ன் நஷனல் வங்கி, பொரளை 8/517/OO அடைமான வங்கி 8/516/00 க வங்கி 8/544/00 வங்கி, ரம்புக்கண 12/41/00
கை வங்கி, காலி
ரும் தினங்களில் நிர்வாக குழுக்கூட்டம் நடைப்பபெற்றது ன தலைப்பு சியல் பழிவாங்கல்கள், முறையற்ற சிபாரிசுக்களுக்கு டிக்கை
தெரிவும், தனியார் கூட்டு ஒப்பந்தமும்,
ட்டியின் முறையற்ற சிபாரிசுக்களுக்கு எதிராக /ங்காமையும்
b
மைப்புத் திருத்தங்களுக்கான கமிட்டி சிபாரிசுக்கள, அறிக்கையை நிராகரித்தல் அதிகாரிகள் கூட்டு ஒப்பந்தங்களின, 8% பிரச்சனை, கொண்டு செல்லல், பொதுவளங்களைப் பாதுகாத்தல்
கள், பிரதிநிதி மாநாட்டு யோசனைகள், தொழிலாளர்
கி கொடுப்பனவு செய்வது பற்றி முடிவு செய்தல் ட்டியின் முறையற்ற சிபாரிசுக்களுக்கு எதிராக
நடவடிக்கை ல நடவடிக்கை
lன் முறையற்ற சிபாரிசுக்கள் மற்றும் 8 வீதம் பற்றிய
}ன பற்றி தொழில் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை பற்றி தொழில் அமைச்சுடன் நடத்திய பேச்சுவாத்தையின் பொது அழைப்பின் அவசியம்.
ங்கல், இடமாற்றங்கள்

Page 92
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
1999.04.08
1999.04.20
1999.05.05
1999.05.18
1999.06.16
1999.18.18
1999.10.20
1999.11.17
1999.12.15.
2000.01.18
2000.03.02
2000.04.20
2000.05.19
2OOO.07.04 2000.08.11
2000. 09.19
2000..1110
தனியார் வங்கி சம்பளம் பிரச்
மே தினம், தனியார் அரசவங்
அரச தனியார் வங்கி போராட் பொதுச்செயலாளர் மற்றும் E செய்தது HNB தலைவர்களை கைது ( அரச வங்கி போராட்டத்திற்கு
தனியார் வங்கி நெருக்கடி
கைத்தொழில் நீதிமன்றத்தின் அரச வங்கிக் கடன் திருடர்கள்
* ஊழியர்களுக்கு புறக்கணித்த
பழிவாங்கல் நிதியமும், தனிய
வணிக வங்கி கூட்டு ஒப்பந்த உத்தேச நடவடிக்கைகள்
தனியார் வங்கியின் அரசியல்
அபிவிருத்தி வங்கி சம்பள uே
தனியார் வங்கி பழிவாங்கல் ஆர்ப்படாட்டம், கீறின்லேன்ஸ்
மே தின திட்டம்
கூட்ட ஒப்பந்தம் தொடர்பான
அரச வங்கிகளுக்கு மேலதிக அரச வங்கி கூட்டு ஒப்பந்தம்
SB. அபேசேகரவை வேலை சம்பளத்தை செலுத்துதல், அ பிரதிநிதிகள் மாகாநாட்டுக்கு
இக்கூட்டங்களின் பங்களிப்பு எப்போதும் உ மணித்தியாலங்களுக்கு மேல் விவாதம் நடைபெற்ற ஆராய்ந்து தீர்வுக்காணத் தேடும் இடமாக நிர்வாக கு கொண்ட பாராளுமன்ற நிதிக் கூடட கூட்டங்களுக் நிர்வாக குழுக்களின் பங்களிப்பு பாராட்டப்பட ே காலத்துக்கு காலம் இடம் பெற்றமை பாராட்டத்தக் பிரச்சனைகளுக்கு வெற்றிகரமான தீர்வு கான
பாராட்டுகின்றோம்.

90
சனை, அரசியல் பதவியுயர்வு, 8 வீதப் பிரச்சனை
கி போராட்ட நடவடிக்கை, தொழிலாளர் சாசனம் ட நடவடிக்கைகள் - NB தலைவரின் முழுநேர உரிமையை இல்லாமல்
செய்யும் முயற்சி
தீர்வு.
சம்பள வழக்கு ர், ஊழியர்களைச் சேர்த்தல், ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுத்தல்
ாா வங்கி நடவடிக்கையும்
ம், அரச வங்கி கடன் திருடர்கள், ஓய்வூதியம் பற்றிய
பழிவாங்கல்கள்
பாசனைகள்
கள் , தனியர் வங்கி சம்பளநெருக்கடி, போஸ்பெட்
வங்கியின் கூட்ட ஒப்பந்தம்.
தனியார் வங்கியின் அளிப்புக்கள்
கொடுப்பனவு கோரிக்கைகள்
யிலிருந்து நீக்கியமையும், இந்திய வங்கியின் பாக்கிச் ரச வங்கியின் சம்பள அளிப்புக்கள்
அனுமதி அளித்தல்
யர்ந்த பட்சத்தில் விளங்கின. சில கூட்டங்களில் 04-05 து. எந்தவொரு பிரச்சனையையும், சவாலையும் ஆழமாக ழு விளங்கியது. அனைத்து அரச வசதி வாய்ப்புக்களையும் க்கு கோரமின்மையால் ஒத்திவைக்கும் யுகத்தின் எமது வண்டியதாகும் எமது நிர்வாக குழுவில் தோழிகளும் கது. சென்ற பதவிக்காலத்தில் சங்கம் முகம் கொடுத்த ன மாற்று குழுக்களினால் கிடைத்த பங்களிப்பை

Page 93
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
மத்திய செயற்குழு கூட்டம்.
சென்ற பதவிக்காலத்தில் பின்வரும் தினங்களில் மத்திய செயற்குழு கூடியது.
திகதி விடயம்
19980906 - கிளைச்சங்க தெரிவு சட்டத்
திட்டங்கள்
1998.12.02 - தாய்சங்க உத்தியோகத்தர்
தெரிவு ۔۔۔۔۔۔
2000.01.22 - ஊரடங்குச் சட்டத்தால் ரத்துச்
செய்யப்பட்டது.
2000.01.29 - தனியார் வங்கி சம்பளப்
பிரச்சனை, அரச வங்கி கூட்டு
ஒப்பந்தம்.
2000.09.20 - அரச வங்கி சம்பள அளிப்பு
களை ஏற்றுக் கொள்ள, பழிவாங்கலுக்கு உட்பட்ட நிதியம் ஒன்றை ஆரம்பித்தல்
20008 - கணக் காயப் வு அறிக் கை, 蒙 பிரதிநிதிகள் மாநாட்டு
யோசனைகள்
மத்திய செயற்குழு அங்கத்தவர்களின் வரவு உயர்ந்த பட்சத்தில் இருந்தது, வெளியிடங்களி லிருந்தும் அங்கத்தவர்கள் குறித்த நேரத்தினுள் சமூகளித்துடன் கொழும்பையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலிருந்தும் தோழர்கள் வழமையான தாமதத்தின் காரணமாக குறிப்பிட நேரங்களில் கூட்டங்களை ஆரம்பிக்க முடியாமையிட்டு வருந்துகின்றோம். இதுபற்றி உரிய நேரத்திற்கு வரும் அங்கத்தவர்கள் கவலையை தெரிவித்தனர். பல்வேறு நடைமுறைப்பிரச்சனைகளுக்கு மத்தியிலும் வடக்கிழக்கிலிருந்தும் கூட தோழர்கள் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டமை பாராட்டத்தக்கதாகும். M
பேரல் அங்கத்தவர் கூட்டம்
1999 மார்ச் 20 ஆந் திகதி தனியார் வங்கித் துறையின் கோரிக்கைகளுக்காக விஹாரமாதேவி திறந்த வெளியரங் கில கூட்டப் பட்ட பொதுகூட்டத்திற்கு இவ்வாறு 5000 பேர் வரை பங்குபற்றியதாக செய்திகள் கிடைத்துள்ளன. 2000
 
 

91
மே 13ம் திகதி தனியா வங்கி சம்பள அளிப்புகளை ஏற்றுக் கொள்வது பற்றிய பொது அங்கத்தவர் கூட்டமொன்று CMU மண்டபத்தில் நடைப்பெற்றது. அச்சமயம் அவசரகால சட்டத்தின் திருத்த சட்டங்கள் கூடுவதற்கான தடைப்பற்றி பிரசாரம் வதந்திகள் பரவியிருந்தபோதும் அதனை கருத்திற் கொள்ளாது 1500 பேர் வரை பங்குபற்றினர்.
கடந்த பதவிக்காலத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக வங்கி தலைமை அலுவலகங்களிலும் பிரதான கிளைகளிலும் தாய்சங்கத்தின் ஏற்பாட்டிலும் கூட்டங்கள் நடைபெற்றது. தனியார் வங்கி சம்பளப் போராட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அத்தகைய அங்கத்துவ கூட்டங்கள் மிக சூடானதாகவும். உத்வேகம் மிக்கதாகவும் விளங்கின. தனியர் வங்கி கூட்டம் தடைசெய்யப்பட்ட வேளை பாதை நடுவில் கூட்டங்களை வைத்து அங்கத்துவத்திடம் நடாத்தும் கலந்துரையாடலை தொடர்ந்து கொண்டு செல்ல உத்தியோகத்தர் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அவி வாறான பாதை குழுக் கூட்டம் அரச இயந்திரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அங்கத்தவர்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதை தடுப்பதற்கு தனியார் வங்கி நிர்வாகிகள் வழமையான அடக்குமுறை மற்றும் பசப்பு வார்த்தைகளை பயன்படுத்தினர். இதன்மூலம் எமது கூட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து Gastoire T6)Tib.
கிளைத்தலைவர்கள் கூட்டம் சென்றபதவிக்காலத்தில் ஆரம்பமான தொழில் போராட்டம் மற்றும் கூட்டான ஆர்ப்பாட்டங்களுக்காக கிளைச்சங்க தலைமைத்துவத்தை அழைத்தோம். தமது கிளையின் அங்கத்தவர்களை ஒழுங்கு செய்யும் பொறுப்பு இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அவ் அவ் கிளைகளால் ஏற்கப்பட்டது.
கிளை விஜயங்கள் கொழும்பு நகரில் இடம் பெறும் பரிக் கட் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகளை வெற்றிகரமானதாக்க தாய்சங்க மட்டத்தில் பெரும்ப்ாலான சமயங்களில் கிளை அலுவலகங்களுக்கு விஜயங்கள் மேற்கொள்ள ப்பட்டன. தாய்சங்கத் தலைவர்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்தனர்.

Page 94
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
மாவட்ட கூட்டங்கள்
1999 ஜனவரி, 2000 மே ஆகஸ்ட் மாதங்களில் 3 சுற்று வட்டப் பேச்சுவார்தைகள் நடைப்பெற்றதுடன் அக் கூட்டங்களில் தாயப் சங்கங்களினதும் கிள்ைசங்கங்களினதும் தலைவர்கள் பங்குபற்றினர்.
செய்தி விபரணம் செய்தி விபரணம் சங்கத்தின் முக்கிய தகவல் தொடர்பு சாதனமாகும். தாய்சங்கத்தால் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடியவாறு செய்தி விபரணம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் அவை வெளியிடப்படுகின்றன. எமது பதவிக்காலத்தில் தமிழ் மொழியில வெளியிட எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. எமது செய்தி விபரணங்களை நவீன மயமாக்க வேண்டும் என்ற அங்கத்தவர்களின் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றுக்கு செலவிட வேண்டிய மேலதிக தொகையை கருத்திற் கொள்ளும்பொழுது கண்கவர் செயப் தரிவிபரணம் ஒனி றை திட் மிடுதலி கடினமானதாகும்.
99ம் ஆண்டினுள் தாய் சங்கத்தினதும், கிளைச் சங்க் தினதும் விபரணங்கள் 261ஜ தாண்டியும், இவ்வாண்டில் 240 விபரணங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்பட்டுள்ள இவ்விபரணங்களை அங்கத்தவர்களிடையே பகிரும் பொறுப்பு கிளைப்பிரதிநிதிகளுடையது. அக்கடமை செவ்வனே நடைபெறுகின்றது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்தாலும் சில விபரணங்கள் தலைமறைவாகுவதாக சில கிளைகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
தாய்ச்சங்க விபரணங்கள்
சிங்களத்தில் 20,000 உம் ஆங்கிலத்தில் 5,000 உம் தமிழில் 3,000 உம் என அச்சு செய்யப்பட்டு நாடு பூராகவும் ஆயிரம் கிளைகள், அலுவலகங்கள், தலைமையகங்கள், ஈட்டு சேமிப்பு நிலையங்கள் என்பவற்றக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
மக்கள் வங்கியின் 500 கிளைகளுக்கு 9000 விபரணங்கள் மும்மொழிகளிலும் வலைப்பின்னல் ஊடாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது. 300 இலங்கை வங்கிக் கிளைகளுக்கு 9500 விபரணங்கள் மும்மொழிகளிலும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. தேசிய

92
சேமிப்பு வங்கி 100 கிளைகளுக்கும் 3000 பிரதிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. அபிவிருத்தி வங்கியின் 200 கிளைகளுக்கும் 2000 பிரதரிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. நாடு பூராவும் பரவலாகி வருகின்ற வர்த்தக வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி என்பவற்றுக்கு மும்மொழிகளிலும் 5000 விபரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இப்புள்ளிவிரணங்களின் படி இது மிக பாரதூரமான நடவடிக்கை என கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
சங்கத்தினர் பத்திரிகை
வங்கி ஊழியன் இப்பதவிக்காலத்தில் வங்கி ஊழியனின் 8 இதழ்கள் வெளிவந்துள்ளன. தாயச் சங்கம் , மற்றும் கிளைச் சங்கங்களின் நாவல்கள் மட்டுமின்றி அடிப்படை நிலைப்பாடுகள் மற்றம, பொதுத் தொழிலாளர் சங்கப் பார்வைகளை அதன் மூலம் சித்தரித்துக் காட்ட முயற்சி எடுக்கப்பட்டது. தொழிலாளர் வர்ககத்திடையே தகவல் தொடர்பு இல்லாமை பெருங்குறைப்பாடாகும். வங்கி ஊழியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பொதுவான தொழிலாளர் பத்திரிகை யொன்றின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.
வங்கி ஊழியனை அபிவிருத்தி செய்ய ஊக்க கமிட்டியொன்று நியமிக்கப்பட்டபோதும் பத்திரிகை யில் பாரதூரமான மாற்றம் ஒன்றைச் செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமை வருந்தத்தக்கது. வங்கி ஊழியன் பத்திரிகை மும் மொழிகளிலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டு ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் ஒரு பிரதி வீதம் கிடைக்க நடவடிக்கை எடுத்தோம்
தொழிலாளர் வர்க் கதி தினர் பொதுத் தேவைகளுகளுக்காக தகவல் தொடர்பு ஊடகமொன்றை அமுல் நடத்தும் பொறுப்பிலிருந்து எம்மால் தப்பிச் செல்ல முடியாது. இது தொடர்பாக அங்கத்தவர்களின் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

Page 95
பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000
நன்றிகள்
கடந்த பதவிக்காலத்தில் பல தரப்பினரின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்தது. முதலில் சங்கத்தின் உத்தியோத்தர்கள் அளித்த ஆதரவு எமது மனதFல பதரிந்துள்ள்து. அவசர அறிவித்தலுக்கேற்ப தமது ஓய்வு கடமை குடும்ப விவாகாரங்களை தியாகம் செய்து சமூகமளித்த அங்கத்துவத்தின் பொறுப்பை குறையாக மதிப்பிடாதவேளை எமது உத்தியோகத்தர்கள் குழு அங்கத்தவர்கள் எமக்கு நிலையான சொத்தாகும். உத்தியோகத்தர்கள் குழு கூட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் விடயங்கள் எமது பார்வை சங்கத்தின் வழிபாதையை சரியாக அமைத்துக்கொள்ள உதவியது. அரசியல் கட்சிகள் வெகுசன அமைப்புகள் , தோழமை தொழிற்சங்கங்கள், மாணவ அமைப்புகள், குருமார்கள். எமக்கு அளித்த ஆதரவுகள் அநேகம். மக்கள் நலன் விரும்பும், மக்கள் பிரதிநிதிகள் எமது கோரிக்கையையும் பற்றி புரிந்துணர்வுடனும், இணக்கப் பாட்டுடனும் செயல்பட்டுள்ளனர்.
சட்டவல்லுநர் ஆதரவு
காலதி தைப் போல சங்கம் சட்டப் பிரச்சனையில் சிக்கிய வேறு ஒரு காலப்பிரிவு கிடைக்கவில்லை. பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னை சட்டத்தின் பிடிக்குள் அகப்படுத்தி சங்கத்தை முறியடிக்க சதிகள் மேற்கொள்ளப்பட்டன இச்சந்தர்பபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான S.L குணசேகர நிஹால ஜயமான. பாயிஸ் முஸ்தபா, எஸ். பரதலிங்கம், ஷேலி பர்னான்டோ முதலியோர் சங்கத்திற்காக ஆஜராயினர். தேவையான சந்தர்ப்பத்தில் சங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கிய பாயிஸ் முஸ்தபா, கோமின் தயசிறி. ஹசைன் அஹமட், மனோரி ஜினதாச பயிஸா முஸ்பதா, மஞ்சுளா திரிமான, சரத் பிரேமகுமார, சாந்தி தேவதாசன் லிதன பண்டிதரத்தன, சுரேன் பீரிஸ். எஸ் தங்கவடிவேல், கே. நாராயணபிள்ளை, D. சமரசிங்க பாலித்த ஜெயசிங்க, ரஞ்சித் ஹேமமான முதலிய சட்டத் தரணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
சங்கத்தின் கூட்டங்களுக்கு கூட வசதி செய்து தந்த இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும்
 

93
பொது ஊழியர் சங்கததிற்கும், தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் எமது பதிப்பித்தல் வேலையை உரிய நேரத்தில் செய்து தந்த மாளிகாவத்தை நவகருணாதார அச்சகத்திற்கும எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சங்கத்தின் ஞாபகார்த்தக் கட்டடங்களை எமது கமிராக்கண்களினால் திறமையாக பதிவு செய்த தேசிய சேமிப்பு வங்கியின் தோழர் பாத்திய மாவல்கம அவர்களின் ஆற்றலையும் ஈடுப்படாட்டை யும் மதிக்கின்றது.
பி.விலரத்தன, ஜயசிறி கிரியல்ல மாவன்தென்வ மற்றும் பாலித்த ஆகிய தோழர்கள் தமது பிறவித் திறமையான சித் திரத்தை சங்கத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.
ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் அசேக ஹேரத், ஒஸ்கா பெரேரா ஆகிய தோழர்கள் தமது மொழியாற்றல் மற்றும் அரசியல் தொழிலாளா அனுபவங்களுடன் எம்மை போஷித்தனர்.
தமிழ் மொழி பெயர்ப்புகளைச செய்த A, தைரியராசா, மன்சூர் ஆகிய தோழாகளும் துரைசாமி, சபருல்லாகான் ஆகியோரும் சங்கத்தின் தகவல் தொடர்பு பலத்தை அதிகரித்துள்ளனர்.
பெரும்பாலான வங்கிகளும், வெளியாட்கள் பிரிவுகளும் எமது சங்கத்தின் கடிதங்களை பகிர பங்களிப்புச் செய்துள்ளனர். அத்தோழர்களின் உதவி எமது அவசர பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் நீக்க உதவியுள்ளது.
அவ்வாறே எமது நிலைப்பாடுகள் பற்றியும் எமது சங்கம் இயங்கும்முறை பற்றியும் கவனித்தும், அவதானித் தும் விமர்சனம் செயப் யும் தோழர்களுக்கும் எமக்கு தைரியமாக இறுதியாக பேரங்கத்துவம் அளிக்கும் உயிர்ப்பங்களிப்பு இல்லாவிட்டால் எமது சங்கம் பெயர்பலகைக்கு மாத்திரம் சொந்தமாகி இருக்கும். எமது அனைத்து செயல்பாடுகளினதும் பெறுபேறு இவர்களுடையது. தொழிலாளர் வர்க்கத்தின் பலம் வாய்ந்த அறிவு படைத்த பிரிவினராகவும் உணர்வு பூர்வமான மனிதர்கள் என்ற வகையிலும், பிரஜைகளாக செயற்படும் அவர்களுக்கு எமது பரிநாமத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Page 96
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 சங்கத்தின் பணியாளர்கள்
99/2000 பதவிக்காலம் பூராகவும் எமது பணியாளர் குழுவிற்கு அதிக வேலைப்பளு மிக்க காலம் என கூற வேண்டும். சங்கத்தின் ஒவ்வொரு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் வெற்றி பெற அவர்களால் கிடைத்த கூட்டு பங்களிப்பு பாராட்டத்தக்கது. 99ம் வருடத்தில் அனுப்பட்ட செய்தி விபரணங்களின் தொகை மாத்திரம் அவர்களது அர்பணிப்புக்கு சிறந்த உதாரணமாகும். ஒரு நிதியாண்டுக்கு அதாவது 98.04.01 முதல் 99.03.31 வரை 2,782 , 250 செய் தி விபரணங்கள் பதிப்பிக்கப்பட்டு 1000 கிளைகளுக்கு தபால் செய்துள்ளன. தாய் சங்கத்தினதும் கிளைச் சங்கத்தினதும் விபரணங்களின் தொகை 261 ஆகும். போஸ்டர், பிக்கட் ஆர்ப்பாட்டம், பிரதிநிதிகள் மாநாடு, புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவங்கள், மாவட்டக் கூட்டங்கள் என்பவற்றை ஒழுங்கு செய்வதல் திரையின் பின்னர் செய்யப்படவேண்டிய அரசப்பணி எமது பணியாளர் குழுவினால் கூட்டான தியாகத்துடன் நன்கு மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
தொழிற்சங்கமொன்றின் செவ்வையான சேவைகளை இனங்கண்டு கடினமான கடமையொன்றை ஆற்றும் எமது பணியாளர் குழுவிற்கு பேரங்கத்துவத்தினதும் உத்தியோகத்தர் குழுவினதும் நன்றியை இச் சந்தர்ப்பத்தில் தொரிவித்துக் கொள்கின்றோம்.
எமது பணியாளர் குழுவிற்கு 2000 வருட ஆரம்பத்தில் சம்பள உயர்வை வழங்கவும் கடன் வசதியை மேம் படுத் தவும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை இருவருடங்கள் என்பது 6 தசாப்த சங்க வரலாற்றின் முக்கிய காலப்பிரிவாகும். இக்காலப்பிரிவு மின்னல் வேகமாக மறைந்து சென்றது. அந்தளவான செயல்பாடின் ஒன்றின் பின் ஒன்றாக எம்மை துரத்தி வந்த 99ம் ஆண்டு, தனியார் சம்பள போராட்டத்தில் கழிந்து சென்றது. அரசியல் திருட்டுத்தனமான பதவி உயர்வுகளை தடுப்பதிலும் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டத்திலும் கழிந்து சென்றது. 2000ம் ஆண்டில் எமது போராட்டங்களின் அறுவடை களை பெற முடிந்தது. 10 தனியார் வங்கிகளினதும், 4

94 -
அரச வங்கிகளினதும் 4 அபிவிருத்தி வங்கிகளினதும் சம் பள மற் றும் சேவை நிபந்தனைகளை உயர்ந்த மட்டத்தில் வெற்றிக் கொள்ள முடிந்தது.
கிறீன் லேஸ் - வங்கியின் கோரிக்கை பேச்சுவார்த்தை பாதையில் உள்ளது. பொஸ்பேட் போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அந்த அடிப்படை உரிமைகள் வழக்கை கட்டியெழுப்பவும் பொதுஜன அறிவுப்பிரயோகத்திற்கும் சங்கமும், CMU முதலான தொழிலாளார் வர்க்கமும் அடித்தளமிட்டது.
தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைகளை தேசிய பிரச்சனைகளாகவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி விடயமாகவும் இருப்பதால் மிக கவனமாக செயலாற்றும் போக்கும் எம்மிடையே வளர்ந்தும் வந்துள்ளது.
தொழிலாளர் வர்க்க பொதுநிலையமென்ற கனவை நாம் காண்கின்றோம். நாம் சென்று கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டை நோக்கியே ஆகும். மானுட 20ம் நூற்றாண்டின் சென்ற வெற்றிகளை தோல் வியடையச் செய் யும் நம்பமுடியாத யுகத்திலிருந்து 21ம் நூற்றாண்டிற்கு செல்லும், தொழிலாளார் வர்க்கத்தினதும், உழைக்கும் மக்களினதும் நிலைமைகளை வென்றெடுப்பது எமது திட சங்கற்பமாகும் எனினும் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையோருக்கு தொழில் ஸ் தரத் தன்மையை வழங் குவது எவ்வாறேனும் பாதுகாப்பை அளிக்கின்ற தொழிற்சங்கம் கூட இன்று இல்லை. இன்று வர்க்கப் பொறுப்புக்களையும் பொது மக்களுக்கான கடப்பாடுகளையும் பூர்த்தி செய்யாது வெறுமனே தொழிற்சங்க நலன் புரிதலுக்குள் கடந்த காலங்களில் அடைப்படிருந்தோம் என வர்க்கத்தின் மேற்பக்கத்திலிருந்து எமக்கு விடுக்கப்படும் குற்றச்சாட்டு பாரதுரமானது. முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு முன்னே எம்மால் தனிப்பட்டு இருக்க முடியாது என்பதை இவ்வருடங்களில் எமது அனுபவங்களும், சூழலும் எமக்கு கற்றுத் தந்துள்ளது. -
தேசிய, சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக எமது நோக்கும் தலையீடும் இதனைவிட பரவலாக வேண்டும். ஒருங்கிணைந்த தொழிலாளார் வர்க்க சக்தியொன்று இருக் கு மாயின் சர்வதேச

Page 97
| பொதுச்செயலாளர் அறிக்கை 1999/2000 மூலதனத்துடனும், முதலாளித்துவ ஆட்சியுடனும், முழுவதும் ஒன்றிவைத்துக் கொண்டிருக்கும் யுகத்தி குறிப்பிட்ட தானத்துடன் தொடர்புடைய பிரச்சனையை பரம்பல் மற்றும் எமக்குள்ள செல்வங்களுக்கு ஏற்ப செய்ய முடியும். உலக மயமாக்கலுக்கு, திறந்த எதிர்ப்பு அலையொன்று உருவாகியுள்ளது.
தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாக்க, தேசி தலையீட்டின் மூலம் அந்த சர்வதேச தொழிலாளர்
முடியும். சிவில், தொழிலாளர் வர்க்க சக்திகளை ஒன்ற அங்கத்துவ யோசனைகளில் அத்தேவைப்பாடுகள் கோஷ்டிவாத உணர்வுகளிலிருந்து விடுப்பட்டு வர்க்க வெற்றிக் கொள்ள ஐக்கியப்படும்படி யும் தலை ை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
எமது உத்தியோகத்தர் குழுவில் மானிட, அறிவு அங்கத்துவத்தின் பொதுமக்களின் நன்மைக்காக மகிழ்ச்சியானது. 21ம் நூற்றாண்டிற்கு சங்கத்திற்கு
உங்கள் அலை
தமிழ் வடிவபை
கணணி வடி
அச்சு : 1

95 )
பலத்துடன் பேரம்பேசலாம். மூலதனமானது அகிலம் ல் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் உதவியின்றி தானும் தீர்த்துக்கொள்ளமுடியாது. எமது சங்கத்தின் தொழிலாளர் வர்க்கத்துறையின் பாரிய பணியொன்றை பொருளாதாரத்திற்கு எதிராக உலகம் முழுவதும்
ய செல்வங்களைப் பாதுகாக்க எமது ஐக்கியப் பட்ட விவசாய மக்கள் பிரவாகத்தை எம்மால் பலப்படுத்த ணைக்க முடியும். இம் மகாநாட்டிற்கு முன்வைக்கப்பட்ட வலியுறுத்தப்படுகின்றது. அந்தப் பார்வை குழுவாத, ம் என்ற வகையில் புதுத்தோற்றத்துடன் சவால்களை மத்துவம் வழங்கும்படியும் உங்கள் அனைவரிடமும்
பூர்வமான, கூட்டான ஆற்றல்களையும் வளங்களையும்
நேர்மையாக பயன்படுத்துவோம். அது எமக்கு பயமின்றி நுழைய முடியுமானது அதனால்தான்.
எவருக்கும் நன்றி
இவ்வண்ணம் தோழமையுடன்
எம்.ஆர். ஷா. பொதுச்செயலாளர்.
மப்பு :- A. தைரியராசா வமைப்பு : ஒலிவர்
யுெ கருணாதார
|--

Page 98


Page 99
பி 5
P?ஒரர்
INP பலமாகப் பிலிப்
கிளைச்சா
9-= =
24
1. மக்கள் வங்கி 2. இலங்கை வங்கி 3. தேசிய சேமிப்பு வா 4. அரச முதலீட்டு அ 5. பிராந்திய அபிவிரு 6. ஹற்றன் நஷனல் 7. வர்த்தக வங்கி 8. ஸ்டான்ட்ட சார்ட 9. ஹெங்கொங் & 10. ஹபீப் வங்கி 11. ஹபீப் வங்கி A.( 12. இந்தியன் வங்கி 13. அரச இந்திய வங் 14. இந்தியன் ஓவர்சீல் 15. மேர்சன்ட் வங்கி 16. கீறின்லேன்ஸ் வந்

பகங்களி
பிராாாாா:ா.
IEஒஒஒ59
பகி
டமான வங்கி த்தி வங்கி
வங்கி
ட் வங்கி
ஷங்காய் வங்கி
3. சூரிச்
ஸ் வங்கி

Page 100

Printed by New Kannadhara Press