கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.10.10

Page 1
THE SUDAROLI
REG
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
மற்றும் வரலா
துரோக
(படி
உலகை ஒக்டோ

ISTERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
ஒக்ரோபர் 10- ஒக்ரோபர் 16, 2012 October 10- October 16, 2012
மாரு
ற்றத்
அதிர்ச்சி தரும்
தொடர் விபத்துக்கள் |
3ம்)
பற்றி 1-10,

Page 2
02
Fu 0 வரை
* காப்புறுதி | 15 நாட்கள் 6
நிபந்தனைகளுக்கு
2 303 300
இன்றே Fu
அனைத்தையும் தரைமட்டமாக்கிய
ஜனசக்தி வியாபரத்தை 2 ஆவரல
JANASHAKTHI
INSURANCE
ஜனசக்தி ஆடவரணய காப்புறுதி தீ மற்றும் இடி மின்னல், இயற்கை அனர்த்தங்கள், கலகம் கலவரங்கள், வே மேலும் பலவிசேட பிரதி பலன்களையும் பெற்றுத்தரும். ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி 5572, வொக்சோல் வீதி, கொழும்பு 02

Full Option இருந்தால் பூப் போல வாழ்க்கை
ption இருந்தால் பழுது பார்க்கும் நாளாந்தம் ஒரு தொகை.
முடிவடைந்த பின்னும்
* விருப்பமான கராஜில் பரை தன்னியக்க காப்பீடு
பழுது பார்க்கும் வசதி
* உடனடி நட்டஈட்டு
அங்கீகாரம்
ட்பட்டது.
| IAMASMAATH 5
) ஐ அழைத்து உங்கள் வாகனத்தை in 0ption ஆக்கிடுங்கள்.
FULL OPTION
தி 3
ANASHAKTHI
INSURANCE
புயலிலே பட்டம் விடமுடியுமா?
புயல்காற்று எப்போது எங்கிருந்து வீசுமென்று யாரால்தான் கூறமுடியும்? அந்தக்கடும் சுழற்காற்றிடையே பட்டம் ஒன்றைப் பறக்க விடுவதுபோல் மனதில் பாரமின்றி வாழ்வினை எதிர்கொள்ள வேண்டுமானால், உங்கள் வியாபாரத்தையும் 'ஜனசக்தி ஆவரணய'
காப்புறுதி செய்து பாதுகாப்புப்பெறுங்கள்.
எதிர்பாராத அனர்த்தமொன்றின் போது பாதிக்கப்பட்ட உங்கள் வியாபாரத்தை முன்னிருந்தது போன்றே மீண்டும் கட்டியெழுப்பவும், மனைவி மக்களது நாளாந்த வாழ்வும், வருங்காலமும் அத்தகைய
அனுபவங்களால் ஆபத்துக்குள்ளாகாதிருக்கவும், உங்கள் வியாபாரத்தையும் ஜனசக்தி ஆவரணய காப்புறுதி செய்து
| பாதுகாப்புப் பெறுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு 011 2 303 300
னய காப்புறுதி செய்து கொள்ளுங்கள்
லை நிறுத்தம் மற்றும், துவேசத்தால் விளையும் கேடுகள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பதோடு
சுடர் ஒளி/ 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 3
உலகை ம ஒக்டோப
இலங்கையை
பொறுத்த வரையி 1917 ஒக்டோபர் 10
குறிப்பாகத் தமி
மக்களைப் பொறு இது உலக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்
வரையிலும் திற்கு கதவுகளைத் திறந்துவிட்ட மகத்தான நாளாகும். | இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவா
ஒக்டோபர் 10
மிகவும் சம் என்ற வகையில் கொடிய சர்வாதிகார ஆட்சியை நடத்தி பரந்துபட்ட சோவியத் தேசத்தின் மக்களைக்
முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு கொடிய சுரண்டலிலும், வறுமையிலும் நோயிலும்
நாளாகும். ஒரு மரணத்திலும் தள்ளி அதிகார வெறியாட்டம் போட்ட ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு
சிறிய நாடான
இலங்கையின் வரப்பட்ட நாள் அது. மாமேதை லெனின் அவர்கள்
சிறுபான்மை இன தலைமையில் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் முன்
ன தமிழ் மக்கள் 6 னெடுத்த, புரட்சிகர விடுதலைப் போராட்டம் அன்று
வலிமைவாய்ந் தான் வெற்றி பெற்று, உலகின் முதலாவது உழைக்
பிராந்திய வல்லர கும் மக்களின் பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரம் நிறுவப்
ஆக்கிரமிப்புக்கு பட்டது. எனினும், தோல்வியடைந்த நிலப்பிரபுக்களும்
எதிராக ஆயுதப் பெரும் முதலாளித்துவ சக்திகளும் மூன்று ஆண்டுகள்
எடுத்துப் போரா உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்த போதும் இறுதியில் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற ஒரு புதிய சோவியத்
ஆரம்பித்த ஒன்றியத்தின் முன்னேற்றப் பயணம் தொடர்ந்தது.
நாளாகும்.) எனினும், இளம் சோவியத் ஒன்றியத்தை அழிக்க வழங்கி அவற்றைப் பா மேற்கு நாடுகளால் ஏராளமான சதிகள் மேற்கொள்ளப்
இந்நிலையில் இல் பட்டன. பல போர்கள் தொடங்கப்பட்டன. அந்த நிலை
யைக் கைப்பற்றும் 3 யிலும் வேகமாக முன்னேறி வந்த சோவியத் யூனிய
சன் லிபறேசன்' வி னின் வளர்ச்சியை எவராலும் தடுத்து விட முடிய
தாக்குதலுடன் தடுத் வில்லை. இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்ல
மேற்கொண்டு எந்த ரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பும் முற்றுகையும்
னெடுக்க முடியாதவாறு ஏறக்குறைய இரண்டு கோடி மக்களைப் பலிகொண்ட
டு கோடி மக்களைப் பலிகொண்ட மடைந்தது. போதிலும் சோவியத் செஞ்சேனை ஜேர்மனியைத்
இந்த சந்தர்ப்பத்ன தோற்கடித்து பெர்லின் வரை விரட்டிச் சென்று வெற்றி
இலங்கையுடன் இக பெற்றது.
கையை ஏற்படுத்தியது 1905ம் ஆண்டில் பொட்டம் கினி' என்ற கப்பலில்
நாடுகளின் பக்கம் கப்பல் தலைமை அதிகாரிகளுக்கும் மாலுமிகளுக்கு
ஒப்பந்தத்தின் பிரதான மிடையே எழுந்த மோதல் போராட்டமாக வெடித்தது.
இலங்கையின் இனப் அது சென்ற் பீட்டஸ்பேக் நகரத்துக்குப் பரவி ஒரு பாகவும் கவனம் செலு; பெரும் புரட்சியாகியது.
ஆனால், தமிழ் மக் சோவியத் தொழிலாளி வர்க்கம் பெருநகரங்க
கொண்டு இலங்கை ளெங்கும் புரட்சியில் இறங்கியது. எனினும் ஜார்
இலங்கை அரசின் மன்னனின் ஆட்சியதிகாரம் பல்லாயிரக்கணக்கான
செயற்பட ஆரம்பித்த தொழிலாளர்களைக் கொன்று குவித்து புரட்சியை
தத்தைச் சரியான | அடக்கியது. தலைவர் லெனின் தலைமறைவாகி ஸ்பெ
வகையில் திலீபன் ஐந் யின் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும்
வைத்து நடாத்திய தோழர் லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம்
இந்தியத் தரப்பால் அ 1905 ம் ஆண்டின் தோல்விகளிலிருந்து பாடங்களைக்
யில் திலீபன் வீர மர கற்றுக்கொண்டு 1917இல் புரட்சியை வெற்றிக்கு இட்டுச்
கடலில் வைத்துக் கை சென்றது.
தின் உட்படப் பன்னிரு இரண்டாம் உலகப் போரின் இறுதியின் கிழக்கு
கொழும்புக்கு ஏற்றப் ஐரோப்பிய நாடுகளிலும் 1949ல் சீனாவிலும் பின்பு
தடுக்காத காரணத்தா கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் பாட்டாளி
வீரமரணம் அடைந்தல் வர்க்கம் அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் சோவியத் யூனியன், சீனா உட்பட பல பொது
இந்திய அமைதிப் - வுடமை நாடுகள் மீண்டும் முதலாளித்துவப் பொருளா எதிர்ப்புப் போராட்டா தார முறைக்கு மாறிவிட்ட போதிலும் கூட 1917
விட்டு வெளியேறி விடு ஒக்டோபர் 10 ஒரு பெரும் உலகலாவிய மாற்றத்திற்கு
ஆரம்பித்தனர். வழி கோலிய நாள் என்பதை எவரும் நிராகரித்து விட
இந்த நிலையில் முடியாது.
யுத்தம் வெடித்தது. இ இலங்கையைப் பொறுத்த வரையில், குறிப்பாகத்
பட்ட போராளிகளைப் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் ஒக்டோபர் 10
யோர் உட்படப் பல்ல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். ஒரு
கொண்டது. இந்திய சிறிய நாடான இலங்கையின் சிறுபான்மை இனமான
மனைக்குள் புகுந்து தமிழ் மக்கள் ஒரு வலிமைவாய்ந்த பிராந்திய வல்லர
ளிகள் என நூற்றுக் சின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதம் எடுத்துப்
குவித்தவையும், பிரம் போராட ஆரம்பித்த நாளாகும்,
ஏற்றிக் கொன்றதையும் 1987 ஒக்கேடாபர் 10
விட முடியாது. இது விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்
1990 ல் இந்திய 4 படைக்கும் போர் ஆரம்பித்த நாள்.
நிறைவேற்ற முடியாத - 1977ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு
இலங்கையை விட்டு ! வந்த மேற்கு நாடுகளின் விசுவாசியான ஜே.ஆர்.ஜெய
ஆனால், இந்திய வர்த்தனா மெல்ல மெல்ல இலங்கையை அமெரிக்கா உரிமைப் போராட்டத் வின் ஒரு தளமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கி
தொடங்கிய போர் இ னார். திருகோணமலை எண்ணெய்க் குதங்களை தான் துரதிஷ்டவசமா அமெரிக்காவுக்கு 30 வருட குத்தகைக்கு விடல், புத்த
குறிப்பாக மாவில ளத்தில் 'வோய்ஸ் ஒவ் அமெரிக்கா' ஒலிபரப்புக் கோபு கால் வரை விரிந்த ரத்தை அமைத்தல் போன்ற முயற்சிகள் மூலம் அவர்
மக்களின் விடுதல இலங்கையில் அமெரிக்க பிரசன்னத்தை வலுப்படுத்த
தோற்கடித்துத் துடை முயன்றார். இதன் ஆபத்தைப் புரிந்து கொண்ட
பங்களிப்பு காத்திரமா இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமிழ் போராட்ட பயிற்சிகள், தொழில் அமைப்புகளுக்கு ஆயுதங்கள், பயிற்சி என்பனவற்றை தகவல்கள், விடுதல்
சுடர் ஒளி 10, ஒக்ரோபர் -16, ஒக்ரோபர் 2012

03
நற்றி வலம்
- கி.டி.இ
வா தரு
பின்
• சந்திரசேகர ஆசாத்
ர்.
பப்படுத்தினார்.
குழப்பங்களை ஏற்படுத்தல் என பல்வேறு வழிகளில் அங்கைப் படையினர் வடமராட்சி
இலங்கைக்கு இந்தியா உதவியது. அதாவது விடுத நாக்குடன் ஆரம்பித்த 'ஒப்பரே
லைப் போராட்டத்தின் ஆயுத வலிமையை அழிப்பதில் டுதலைப்புலிகளின் கரும்புலித்
இந்தியாவே பிரதான பங்கு வகித்தது. து நிறுத்தப்பட்டது மட்டுமன்றி
இன்று தமிழ் மக்கள் ஜனநாயக வழியிலேயே ஒரு நடவடிக்கையையும் முன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய 1 இலங்கை இராணுவம் குழப்ப |
நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
எனவே, தமிழ் மக்களின் ஆயுத பலத்தைச் சிதைப் தச் சரியாகப் பாவித்த இந்தியா
பதில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவுக்கு ஒரு பங்கை இந்திய உடன்படிக்
முக்கியமான தார்மீகப் பொறுப்புண்டு. அதாவது - முக்கியமாக இலங்கை மேற்கு இலங்கையின் இனப்பிரச்சினையை நியாயபூர்வமான சாய்வதைத் தடுப்பதே இந்த
முறையில் ஐனநாயக வழியில் தீர்ப்பதில் காத்திரமான 1 நோக்கமாக இருந்தது. அதில்
| பங்கு வகிக்க வேண்டும். இதை உள்நாட்டு விவகாரம் பபிரச்சினை விவகாரம் தொடர் என்று தட்டிக்கழித்து விடமுடியாது. ஏனெனில் இப்பிரச் த்தப்பட்டது.
சினை இப்போது சர்வதேச மயப்பட்டு விட்டது. அது ககளை பாதுகாப்பதெனக் கூறிக்
மட்டுமன்றி இலங்கையின் இனப்பிரச்சினையை உள் வந்த இந்திய அமைதிப்படை
நாட்டு விவகாரம் என்ற வட்டத்திற்கு வெளியே கொண்டு நலன்களை முன் வைத்தே
சென்றதில் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா து. இலங்கை இந்திய ஒப்பந்
காந்தியிலிருந்து இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முறையில் அமுல் படுத்தும் வரை அனைவருக்கும் பங்குண்டு. து அம்சக் கோரிகைகளை முன்
ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் ஆட்சி உண்ணாவிரதப் போராட்டம் யதிகாரத்தில் இருந்தபோது இலங்கை மேற்கு நாடுக புலட்சியப்படுத்தப்பட்டது. இறுதி ளின் பக்கம் சாயாமல் தடுப்பதற்கு இந்தியா இலங்கை ணம் எய்தும் நிலை எட்டியது. இனப்பிரச்சினையைப் பயன்படுத்தியது. அதில் வெற்றி து செய்யபப்ட்ட குமரப்பா புலேந் யும் பெற்றது. ஆனால், இலங்கைத் தமிழ் மக்கள் 5 விடுதலைப் புலிப் போராளிகள் )
உருப்படியான எந்தப் பலனையும் பெற்றுக்கொள்ள படுவதை இந்தியப்படையினர்
வில்லை. மாறாக இந்திய - விடுதலைப்புலிகள் போர் ல் அவர்கள் சயனைட் அருந்தி காரணமாகப் பேரழிவுகளையே சந்தித்தனர்.
இன்று இலங்கை வேகமாகச் சீனா பக்கம் சாய்ந்து 1987 ஒக்டோபர் 10 ஆம் நாள்
கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க மேற்கு நாடுகளும் படையினர் மக்களின் பலத்த
இந்தியாவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையே பகளையும் மீறி கோட்டையை
கையில் எடுத்துள்ளன. இவ்விஷயத்தில் அமெரிக்கா தலைப் புலிகளை வேட்டையாட
உட்பட மேற்கு நாடுகள் தமிழ் மக்களுக்குச் சாதகமான
சில நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட இந்தியா விடுதலைப் புலிகள் - இந்திய
இலங்கை அரசைத் திருப்திப்படுத்தித் தன் வழிக்குக் ந்த யுத்தம் ஆயிரத்திற்கு மேற்
கொண்டு வர தமிழ் மக்களைப் பலிக்கடாக்களாக்கி ம் பெண்கள் குழந்தைகள் முதி
வருகின்றது. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை பாயிரம் தமிழ் மக்களையும் பலி
யில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக்கொண்டு ப் படையினர் யாழ்.மருத்துவ
வந்த தீர்மானத்தின் வீரியத்தை இந்தியா மழுங்கடித்த மருத்துவர்கள் தாதிகள் நோயா
மையை இங்கு குறிப்பிடலாம். கணக்கானவர்களைக் கொன்று
- மகாவம்ச காலத்திலிருந்து இன்று வரை சிங்கள படியில் மக்கள் மீது டாங்கிகளை அரசியல் தலைமைகள் மத்தியிலும் மக்கள் மத்தியி
வரலாற்றில் என்றுமே அழித்து
லும் இந்திய விரோதப் போக்கு திட்டமிட்ட வகையில்
கட்டி வளர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசின் மைதிப்படை தங்கள் இலக்கை
மென்போக்கு எவ்விதத்திலும் பயன்தரப் போவதில்லை. நிலையில் படு அவமானத்துடன்
ஆனால் இன்று வரை அமுலில் இருக்கும் வளியேறியது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் - இலங்கைத் தமிழ் மக்களின்
இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு தின் மீது 1987 ஒக்டோபர் 10 ல்
காணும்படி வலியுறுத்த இந்தியாவுக்கு உரிமை ன்று வரை தொடர்கிறது என்பது
உண்டு. அப்படியான ஒரு நிலைப்பாட்டை இந்தியா எ நிலைமையாகும்.
எடுத்தால் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பற்றில் தொடங்கி முள்ளிவாய்க்
வலுவான ஆதவுத்தளம் இந்தியாவுக்கு உருவாகும். இறுதிப் போரின் போது தமிழ்
இது இந்து சமுத்திரப்பிராயந்தியத்தின் பாதுகாப் லக்கான ஆயுதப் போரைத்
புக்கும் சாதகமாக அமையும். அதை விடுத்து 1987 த்தழிப்பதில் இந்தியா வழங்கிய
ஒக்டோபர் 10 வழிமுறையையே இந்தியா தொடருமா எது. ஆயுத உதவிகள், ஆயுதப்
னால் இயல்பாகவே உலகை மாற்றிய ஒக்டோபர் 10 நுட்ப உதவிகள், புலனாய்வுத்
கள் பல உருவாவதைத் தடுக்க முடியாமல் போகலாம். லப் புலிகள் அமைப்புக்குள்
* * *

Page 4
தொலையா நினைவுகள்
நிர்வாணமாகி நிற்பதான ஒரு தாழ்வான உணர்வுடன் அவன் மக்கள்
முன்னே நடமாடத் தயங்கினான். அந்த வயதிலே அவன் பள்ளிக்கூடம் செல்வதற்கும் வெட்கப்பட்டான். பலரும்
அவனை ஏளனமாகப் T பார்ப்பதாகப் பெருகிய 1 அச்சம் அவனது | உள்ளத்தை உறுத்தியது. அதிபர் ஆசிரியர்களின் முன்னிலையிலே செல்வதற்கும் பயந்தவன் சமூகத்தின் முன்னே தோன்றாமல் மறைந்திருந்தான். அவன்
அன்று செய்த களவு அவனை இவ்வாறாகச் சமூகத்திலிருந்து ஒதுங்கும் நிலையை ஏற்படுத்தி
இருந்தது.
அது தவறு என்பதைத் தெரிந்து கொண்டும்
அந்தக் களவினை அவன்
நாள்கள் மறக்கப்பட்டுப்
போயின,
வகுப்பறையில் மீண்டும் ஒருநாள் அவனது நண்பன் ஒருவனின் காசு களவு போனபோது இவன் ) மீதிலேயே பலருக்கும் சந்தேகம் தொற்றிக் கொண்டது. ஆனால் அதை
அவன் செய்யவில்லை என்பதைக் கண்டறியும்வரை சந்தேகம் அவன் மீதிலேயே நிலைத்தது.
அவனோ அதனைச் செய்யவில்லை என்ற உண்மையால் அது மனச் சஞ்சலத்தை அவனுக்கு ஏற்படுத்தவில்லை. பதிலாக
அது அவனிடத்தில் மனஉறுதியையும் அவனது நடத்தைகளில் தூய்மையையும் விளைவித்து வருவதாகவே உணர்ந்தான்.
ஒருவன் செய்யும் எந்தத் தவறும் அவனால் தவறென உணரப்படும்போது அவன் அதனைச் செய்யாதிருக்க முயலுவதே விரும்பத்தக்கதாகும். அந்த நிலைக்கு அவன் வந்தபோது மகிழ்ச்சியையும் அவனைச் சார்ந்தோரின் அன்பையும்
பத்திரிகைகளில் செய்திகளாகவும் ப பார்த்து வாசித்து இத்தகையோரின் செய்கைகளைச் ெ நகைத்திருக்கும் |
விடயங்களாகவும் , போதும் அதைச் |
பவர்கள் வெட் நிலையால் துயரங் தொல்லைகளும் தொடர்வதையே பார்க்கின்றோம். த எத்தகைய உறுத்தல்களுமின் நிர்வாணமாகவே உலவுகிறார்கள் எ
அவர்களுக்கு உள் வகை கற்பிக்க யா இயலும்.
பள்ளிக்கூடங்க கோவில்களுமே அ பண்புணர்த்தும் ந தளங்களாக இருக் வேண்டும். ஆனா அவ்விடங்களிலும் நேர்மை, நீதி என்ப வெட்கம், ரோசம், ம கெட்டொழுகும் நிலை அவை தமது கிரின போலிகளை விலை
வாணமாம்
|செய்யும் வகையில் 1அவனைத் தூண்டிய அந்த
1 சந்தர்ப்பத்தை அவன் Tஎண்ணிப் பார்க்கிறான்.
(அந்தச் சந்தர்ப்பம்
ஏற்படாமல் இருந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கமும் அவனை இன்று வருத்துகிறது. இந்த நிலையில் அன்றைய நாள்
அவனைப் பலரும் பார்த்துப் பரிகசிக்கும் வகையில் அமைந்தது அவனது துரதிஸ்டமே. ஆசிரியர் மாணவர்களின் - முன்னிலையில் அவனைத்
தண்டித்ததும் கள்ளன் 1 என்று சுட்டி நின்றதும் 1அவனது தவறின் மூலம்
1 அவனைத் தாழ்த்திக்
காட்டியது. அது 1 கீழ்த்தரமான செய்கையாகத் 1 தோன்ற அவன் I நிர்வாணமாக நிற்பதாக 1உணர்ந்தான்.
| அதன் விளைவு அவன் -
வெட்கமும் துக்கமும் கொண்டவனாகப் பள்ளிக்கூடம் செல்லவும் தயங்கினான். பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக் கொண்டான். ஆனால் படிப்பில் அவன் கொண்டிருந்த
ஆர்வத்தையும் சுறுசுறுப்பான உற்சாகமான செயற்பாடுகளையும்
அறிந்திருந்த அதிபர், 1அவனைப்
1 பள்ளிக்கூடத்திற்கு வருமாறு 1 புத்திமதிகூறி வலிந்து 1அழைத்ததால் மீண்டும்
1 பள்ளிக்கூடத்தில் அவன் 1 சேர்ந்து கொண்டான்.
அவன் தனது தவறை (உணர்ந்து கொண்டான்.
பெற்றுக் கொண்டான்.
வருகின்றனவோ? பொய், களவு, கொலை
தோன்றுகிறது. என்பவற்றின் மூலம்
| தவறுகளைச் 6 பாதிப்புறுவோரின்
தவறுணரும் வகை துயரங்களையும்
நிர்வாணமாகி வெ வலிகளையும் உணர்ந்து
சமூகத்தின் முன் தெளிந்து கொள்ளும்போது
நிலை உருவாகாது அவை தவறானவை என்பதும்
வருமே திருந்த வழி உலகத்தாரால் ஏற்றுக்
போவதில்லை. கொள்ள இயலாதவை
பொய் கொலை, 4 என்பதுமான முடிவுகளால்
செயல் தெரிவோர் அவன் சரியான தவறற்ற
விலை உயர்ந்த 4 பாதைகளையே
ளையும் அணிகல தேர்ந்தெடுக்கிறான். அவ்வாறு பூண்டு புகழ் பெருள் தவறுகளைத் தவிர்க்காது (நெடுந்தீவு மகேஷ் தவிர்க்காது
மான நடப்பவன்
தை தனது கேவல மான
வீதி விரிப்புக்களை செய்கைகளால் பலரின்
வலம் வந்தாலும் முன்னிலையிலும் நிர்வாண
சமூகத்தின் பார்வை மாகிறான். அதனால் மக்களிட
ணமாய் அலைபவர். மிருந்து மறைந்தொழுகவே
சிந்திப்போம். எமது முயலுகிறான்.
எமது வாழ்வு சுதந் இன்று கொலை, களவு
சுகமான சூழலை போன்ற தவறுகள் யாவும்
உதவுவோம்.
அவு

பிரும்
பால்லி
திருந்த
கமுறாத |களும்
வர்கள்
1 2 3 4 5 1. 18: 23.11
பேதை பார்த்தும் பால்
நெடுந்தீவு சிதையும் சின்னங்கள் (வரலாறும் களங்களும்)
நம்
- நெகுலே -
தற்கான பல
நெடுந்தீவு
ல், உண்மை,
ன சிதைய பானம் நலயில்
ககளால் ரவித்து
சிதையும் சின்னங்கள்
ஆதாத்த யாழும்
நெடுந்தீவு லக்ஸ்மன் ரு கிராமம், அதன் தோற்றம், வளர்ச்சி பற்றிய |
கொண்டுள்ளது. பதிவுகளும் அதன் சிறப்புக்குக்
பாடசாலைகள், காரணரானோரின் செயல்
ஆலயங்கள் என்பவற்றின் வலிமைகளும் அங்கு வாழும் தோற்றங்களும் அவற்றின் மக்களின் நிலைத்த வாழ்
வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் வுக்கு ஆதாரங்களாக
துணைநின்று வாழ்ந்து அமைகின்றன. இவ்வகை
வாழுகின்ற அறிஞர்கள், விடய உள்ளடக்கத்தோடு
பெரியார்கள், இலக்கிய நூல்கள்பல வெளிவரு
கர்த்தாக்கள் என்போரின் கின்றமை எமது வரலாற்
வரலாறும் வாழ்வும் நூலின் றைச் சிதையாது காக்கும்
முக்கியத்துவத்தைக் முயற்சியாகும்.
கூறுகின்றன. 'நெடுந்தீவு சிதையும்
வரலாற்று உண்மைகள் சின்னங்கள்' என்ற
சிதைவுறாமல் அரியதோர் வரலாற்று
பாதுகாக்கப்படுவதற்கென்றே நூலைக் கவிஞரும் சிறந்த
ஆதாரங்களின் வழி நூலில் சமூக சேவையாளருமான
கருத்துக்கள் நெடுந்தீவு லக்ஸ்மன் எழுதி
விரித்துரைக்கப்படுகின்றன. வெளியிட்டுள்ளார்.
தீவின் முன்னேற்றத்தில் - இலங்கையின் வடக்கே
அக்கறை கொண்டு யாழ்ப்பாண தீபகற்பத்தின்
செயலாற்றிய மன்றங்கள், எழில் வடிவமாக விளங்கும்
சங்கங்கள் பற்றியும் தீவுக் கூட்டத்தின் நடுவே
காலங்கள் தோற்றுவித்த உருவில் மிகப்
தலைவர்கள் பற்றியும் பெரியதாகவும் கடல்வழிப்
நூலில் இடம்பெற்றுள்ள பாதையில் வெகு
பதிவுகள் தூரத்திலும்
பயன்தருவனவாகும். அமைந்திருப்பது நெடுந்தீவு,
தீவகத்துடனான அதன் வரலாற்றுச்
குடாநாட்டின் சின்னங்களை அழிவுறாது
போக்குவரத்தின் சீராக்கம் காக்கும் பெரு
மக்களால் காலத்துக்குக் நோக்கத்தோடும் அதன்
காலம் எடுத்த முயற்சிகளின் பெருமையை உலகறியச்
வழி முழுமையுறாத செய்து தீவகத்தின் .
நிலையில் தத்தளிக்கும் எதிர்பார்ப்புக்களை நிறைவு
போதும் தளராத செய்யப் பலரும் முன்வர
முயற்சியைக் கைவிடாத வேண்டும் என்ற ஆவ
தீவகப் பயணிகளின் லோடும் அந்நூல் எழுதப்பட்
ஆதங்கம் பற்றி நூல் டுள்ளதை உணர முடிகிறது.
நிறையவே சொல்லுகிறது. உல்லாசப் பிரயாணி
வரலாற்றிலிருந்து நாம் களின் விருப்பைத் தூண்டும்
கற்றுக் கொண்டவை வகையில் அங்கே பல
எவையோ அவற்றின் வருடங்களுக்கு முன்னாக
மூலமே எதிர்காலத்தை அமைக்கப்பட்ட போத்துக்
வளப்படுத்தும் கேயரின் கோட்டைகள்,
வலிமையைப் பெறுதல் ஒல்லாந்தர் காலத்
சாத்தியமாகலாம் என்ற திலிருந்தே வளர்ந்துவரும்
உண்மைக்கு நூல் துணை குதிரைகள், அழகிய
செய்வதைப் பார்க்கின்றோம். கடற்கரை, புல்வெளிகள்,
இந்நூலுக்கு குளங்கள் என்பவற்றோடு
வடக்குமாகாண இலக்கிய கல்வேலிகளின் அழகையும்
விருது கிடைத்தமை அதன் பெருக்குமரம், ஆலமரம்
சிறப்பின் உயர்தரத்தை போன்றவற்றின்
உறுதி செய்கின்றதெனலாம். செழிப்பையும்
இது என்றுமே பனைமரங்களின் மூலம்
பாதுகாக்கப்படவேண்டிய விருத்தியுற்ற கைத்தொழில்
ஒரு நூலெனலாம். பொருளாதாரம் ஆகியன
குறித்த பல்வேறு
மைதில் தேவராஜா தகவல்களையும் இந்நூல்
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் -16, ஒக்ரோபர்.2012
என்ற ஐயம்
சய்தவன் மயில்
கமுற்று பரப் பயந்த
வரை கிடைக்கப்
ளவு ஆகிய எத்தகைய பூடைக ன்களையும் மை நோக்கி ற்றோடு
ல மரியா ளையும் பும் பெற்று அவர்கள்
யில் நிர்வா ளேட்சர்றுச் | மக்கள், திரமான ப பெற்றுயர

Page 5
நீதித்துை தலையீடு.
அவர் ஓர் அரசியல்வாதியாகவும், சட்டத்தரணியாகவும் இரண்டுமாக விளங்குவதால் அவர் நிச்சயமாக நீதிபதிகளால் பெரிதும் பயன்படுத்தப்படும் ஓர் வாக்கியத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். “நீதியைச் செய்வது மட்டுமல்ல,
அதனைச் சரிவர நிலைநாட்டுவதையும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்' என்பதே
அதுவாகும்.
பிரதம நீதியரசரையும் மற்றும் சில நீதிபதிகளையும் ஒரு கூட்டத்திற்கு | வருமாறு அழைப்பானை விடுத்ததே அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றச்சாட்டாகும். வரப்போகும் வரவு செலவுத் திட்டத்திலிருந்து
தித்துறை விவகாரங்களில் தலையீடு செய்ய
முயற்சித்தாரென்ற
குற்றச்சாட்டுதலை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுத்துள்ளார். அத்துடன் அவர் நீதித்துறையின் சுதந்திரத்தில் உள்ளார்ந்த விருப்பம் கொண்ட ஓர் சட்டத்தரணியாகவே கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகச் சட்டத்தரணித் தொழிலைப் புரிந்து வந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை அவரது
வாசஸ்தலமான ரெம்பிள்றீசுக்கு' வரவழைத்து ஒரு நாட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரம் கொண்ட
முதல்வரால் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது என்பதே ஜனநாயகத்தின் வெளிப்படையான உண்மையாக உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். அவரது அதிகார பூர்வமான அறிவிப்பின் உள்ளடக்கத்தினை நன்கு வாசித்தறிதல் வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகத் திரும்பத் திரும்பக்
கூறும் ஜனாதிபதியின் ஒப்புதல் வலியுறுத்தலானது சகலதிலும் அதிமுக்கியமானது, ஏனெனில் எமது முன்னைய வரலாற்றுக் காலப்பகுதியில் இருந்த நாட்டின் வேறு எந்தத் தலைமைகளும் கொண்டிராத அதிக நிறைவேற்று
அதிகாரங்களை அவர் தன்னகத்தே கொண்டிருப்பதேயாகும்.
சட்டங்களை இயற்றவும், மாற்றவும் அதிகாரமுள்ள நபர்களின் குழுமம் இப்பொழுது முற்றிலுமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் உள்ளது. அதுமட்டுமன்றிச் சட்டங்களைச் சரிபார்த்தல், திணித்தல்கள் என்பனவும்
இவற்றுள் அடங்கும். அத்துடன் அவரது அரசியல் ஆதக்கம், அரசியல் அனுமதியுடன் எதிலும் தங்கு தடையின்றிச் செல்லும் பொருட்டு அவருக்கு நாடாளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவே செய்கன்றது.
நிறைவேற்று அதிகாரமும் மற்றும் சட்ட மன்றம் ஆகியன ஒருமித்து வளைந்தும், நெளிந்தும் செல்லும் ஓர் அரசியலமைப்பில் ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் என்றுமே எவர்மீதும் குற்றம் சுமத்துதல் இல்லாதது போன்று இயங்கக் கூடியதொன்றாகவே கருத வேண்டியுள்ளது. அதாவது,
அவரது அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையில் செல்வாக்கினைச் செலுத்துவதற்கு
அவர் முயல்கின்றார் என்ற குற்றச்சாட்டுகளை மறையச் செய்வதற்கு அதிகாரபூர்வமான பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவரால் மட்டுமே முடியும்.
பயிற்சிகளுக்கானதும் அத்துடன் நலன்புரிசேவைகளுக்கானதுமான நிதி
ஒதுக்கீடுகள் போன்ற விடயங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடவே அவர் விரும்பியதாக ஜனாதிபதி
அதிகாரபூர்வமாக அறிவிப்பினை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி நீதிபதிகளின் அலுவலக ரீதியான வேலைகள் குறித்து எதனையும் கலந்துரையாடுவது அவரது உள்நோக்கமாக இருக்கவில்லை எனவும் அறிவித்துள்ளார்.
நீதி நிர்வாகம் அல்லது நீதித்துறைக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் பற்றிய செலவுத்திட்டம் தொடர்பாகவும், ஓர் நிறைவேற்று
அதிகாரம் படைத்த ஜனாதிபதிக்கும், பிரதம நீதியரசர் மற்றும் நீதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் முன்னுதாரணங்கள் எதனையும் நாங்கள் தெளிவாக
அறிந்திருக்கவில்லை. அத்தகைய தறுவாய்கள் இருப்பினும் கூட இது குறித்து இதுவரையிலும் பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை.
சிறிலங்கா உட்படப் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் நீதிமன்றுகள் மற்றும் நீதிபதிகளுக்கான செலவுத் திட்டம் தொடர்பிலான ஒதுக்கீடுகள்
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

05
மயில்
உண்மையில் இருக்கவே செய்கின்றன. ஆனால், அதுகுறித்து நீதி அமைச்சின் செயலாளரோ
அல்லது அவரைப் போன்ற உயர் தரத்திலுள்ள அதிகாரியோ நீதிபதிகளுக்கும் அல்லது அது தொடர்பான அதிகாரிகளுக்குமிடையில் அணுகிச் செயலாற்றுவார்.
வெளிநாடுகளுடனான பயிற்சித்திட்டங்களின் மீதும் நீதிபதிகளுடன் கதைப்பதற்கு ஜனாதிபதி விரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
| எவ்வாறாயினும், மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதம நீதியரசர் மற்றும் நீதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாட அழைக்க முயற்சித்தமையின் மூலம் நீதிமன்றம் தொடர்பான விடயங்களில் தலையிடுவதற்கு எத்தனிக்கின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு அவராகவே வழியினைத் திறந்துவிட்டுள்ளார்.
எந்த ஒரு ஜனநாய நாட்டிலும் ஓர் நிறைவேற்று அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர் பிரதம நீதியரசருக்கோ அல்லது மேல்
- சட்டங்களை இயற்றவும், மாற்றவும் அதிகாரமுள்ள நபர்களின் குழுமம் இப் பொழுது முற்றிலுமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் உள்ளது. அதுமட்டு மன்றிச் சட்டங்களைச் சரிபார்த்தல், திணித்தல் என்பனவும் இவற் றுள் அடங்கும். அத்துடன் அவரது அரசியல் ஆதிக்கம் அரசியல் அனுமதியுடன் எதிலும் தங்கு தடையின் மிச் செல்லும் பொருட்டு அவருக்கு நாடாளுமன் மிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக் கவே செய்கின்றது.
ஒன்று தொடர்பற்றவையாக விளங்குவதை உறுதி செய்தது.
1972இல், நாட்டிலுள்ளோரால் பெரிதும் அறியப்பட்டவரான சட்டவல்லுநர் கொல்வின் ஆர்.டி.சில்வாவினால் வரையப்பட்ட அரசியலமைப்பிலும் நீதிமன்றம் தொடர்பில் தலையீடுகள் இல்லாது
வைத்திருப்பதற்கே முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால்,
அப்போது நீதி அமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அரசியல் நீதியாக நீதிபதிகளை நியமனம் செய்ததின் மூலமாக அந்த அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமும் சிதறடிக்கப்பட்டு நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஓர் இழிவினை ஏற்படுத்தியது.
அதற்குப் பின்னரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் 1978ஆம் ஆண்டிலான
அரசியலமைப்பும் நல்லது எதனையும் செய்யவில்லை.
மேலும், ஜனாதிபதியின் இரண்டு ஜனாதிபதிப் பதவிக்காலங்களிலும், குறிப்பாக
அவரது இரண்டாவது தவணையில் மகிந்த ராஜபக்ஷவின் சட்டமன்றம் சார்ந்த செயற்பாடுகள் யாவும், அவர் அரசியல் அமைப்பிலுள்ளவற்றிலும் பார்க்க, அவரது அபிவிருத்தித் திட்ட நிரல்களின் அமுலாக்கத்திற்குத் தடைகளாகவுள்ளவற்றை
அகற்றுவதிலேயே அதிகளவில் அக்கறை கொண்டுள்ளார் என்ற எண்ணப்பதிவினையே ஏற்படுத்துகின்றது.
18வது ஷரத்து நீக்கம் சரிபார்த்தல், சரிசெய்தல் என்பவற்றை அகற்றி அத்துடன் 17வது திருத்தத்தால் மீதிகள் கட்டாயமாகத் திணிக்கப்பட்டன.
அத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நீதித்துறையில் உறுப்பினர்களை நியமிப்பதற்கும் பரந்த அதிகாரங்களை வழங்கியது.
அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகள் உச்சவேகத்தில் பாய்ந்தோடாது இருக்கும் அதேவேளையில் அவர் விரைவாகவும், பரபரப்பாகவும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து நிறைவேற்றுத்திட்டத்தினை
அமுல்படுத்துவது ராஜபக்ஷவின் இரண்டும் கெட்ட நிலையினையே பிரதிபலிக்கின்றது.
நீதிமன்ற நீதிபதிகளுக்கோ ஓர்
கூட்டத்திற்கோ அல்லது சந்திப்பிற்கோ அழைப்பாணை விடுப்பாரேயாயின் அது கடுமையான இடைஞ்சலுக்குள்ளாகும்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் உள்நோக்கங்கள் நேர்மையானவையாக இருந்திருக்கலாம். ஆனால், நீதித்துறை சார்பான எல்லை வரம்பிற்குள் இப்போதுவரை எல்லை மீறிச் செல்லாது இருப்பதில் பெரும் கவனம் எடுத்திருத்தல் வேண்டும்.
அவ்விதமில்லாமல் எல்லை மீறியதாலேயே குற்றச்சாட்டுதலுக்குள்ளாகிறார்.
சிறிலங்காவின், அரசியலமைப்பின் படிமுறை வளர்ச்சியின் வரலாறு பொதுமக்களும் சரி, சட்டத்தொழிலில் ஈடுபட்டவர்களும் சரி, நீதித்துறையை அரசியற் தலையீடுகள், குறுக்கீடுகள் எதுவுமின்றிச் சுதந்திரமாகவே வைத்திருப்பதற்கே கடும் பிரயத்தனம் செய்துவந்திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.
முதலாவது அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பு நீதித்துறைச் சுதந்திரத்திற்கும்
அத்துடன் அதிகாரங்களுக்கும் தனித்தனியாகப் பிரித்துக் கண்டிப்பான வகையில் ஒன்றுடன்
சன்டேலீடர் ஆசிரியர் தலையங்கம்.
|தமிழில் ஜஸ்ரின்

Page 6
06
10, ஒக்ரோபர் - 16 ;
85, ஜெயந்த மல்லிய கொழும்பு-14, டெலிபோ
பக்ஸ்: OI5517 E-mail: editoriala
சிக்கலான ஒரு காலவெளிக்குள் தமிழ் மக்கள் விடப்பட்டுள்ளனர். எதிர்காலம் பற்றிய எந்தவிதமான நம்பிக்கைகளுமற்ற கலங்கலான ஒரு கட்டம் இது. போரின் பிடிக்குள் வாழ்ந்த காலங்களில் அல்லது ஆயுதப்போராட்டத்திற்கு முன்னதான மிதவாத அரசியல் நடந்த காலத்திலிருந்ததை விடவும் இது வித்தியாசமானதொரு நிலை.
ஒன்றைப் பெறுவதற்காக - இலக்கொன்றை நோக் கியதாக முயன்ற அரசியலே அப்போது நடை பெற்றது. இப்போது இருப்பவையும் பறிபோகும் நிலை தோன்றியுள்ளது. அவற்றைப் பறிபோகாமல் பாது காப்பதற்காகப் போராடவேண்டிய காலம் தோன்றி யுள்ளது. இது மிகவும் இக்கட்டான பதற்றமான தொரு நிலை.
இந்த நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் தங்களுக்காகப் பாடுபடும் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே எதிர்பார்த்து நிற்கின்றனர். தமிழ் மக்களுக்கு இப்போது வேறு வழிகள் ஏதும் இல்லை. போரினால் எவ்வளவோ இழக்கப்பட்டுள்ள போதும் மக்கள் சலுகைகள், வசதிகளுக்காக விலைபோக வில்லை. அதற்காக தேர்தல்களில் வாக்களித்திருந் தால் அவற்றைப் பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற் பட்டிருக்கும். ஆனால், தங்களின் மண்ணில் உரிமைக புளுடன் வாழவேண்டும் என்கிற அவாவினாலேயே சலுகை களைப் புறந்தள்ளி, உரிமைகளுக்காக வாக்குகளை
அளித்தனர்.
உண்மையில் இந்த அரசாங்கம் போர் முடிவிற் குப் பின்னால் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க இதயசுத்தியுடன் செயல்பட்டிருக்குமானால் தமிழ்
முரண்படும் கா
மக்கள் அரசாங்க தரப்பிற்கே பார்கள். இது யதார்த்தமான உ
இன்று தமிழ்மக்கள் தமிழ் நடவடிக்கைகளையும், சர்வம் களையுமே எதிர்பார்த்துக்ெ அரசாங்கத்துடனும் சர்வதேசச் பாடல்களை எந்தளவு மதி நெறிப்படுத்தி வருகின்றனர் என் கொண்டிருக்கின்றனர்.
இழுத்தடிப்பு நடவடிக்கை கொண்டு, எதனையும் தமிழ்
அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் முல்லை மக்கள்!
- இந்திராணி
இயற்கை நீருற்றுக்களையும் சதுப்பு நிலங்களையும் கொண்ட எழில்மிகு மாவட்ட மாக முல்லைத் தீவு திகழ்கின்றது, கிறிஸ்துக்கு முன் பின் என்பதைப் போன்று போருக்கு முன் பின் என்று பார்ப்போமாயின் முன் காலப்பகுதியில் மக்களுடைய பொருளாதாரம் ஓரளவு தன்னிறைவு பெற்ற இடமாக திகழ்ந்தது. பாலுற்பத்திப் பொருட்கள், ஒடுகள் உற்பத்தி, ஆணி உற்பத்தி, சவர்காரம், பிஸ்கற், ரொபி போன்ற பொருட்களுடன் குடிசைக் கைத்தொழில்களான தும்பு உற்பத்தி போன்றனவும் இங்கு மேற்கொள்ளப்பட்டன. எனவே முல்லைத்தீவு மக்களைப் பொறுத்தவரையில் தகுந்த தொழிற் பயிற்சியுடனான வேலைவாய்ப்பு என்பன தாராளமாக இருந்தன.
ஆனால், யுத்த அழிவு முல்லைத்தீவு மாவட்டத்தை அப்படியே கவிழ்த்துப் போட்டது. மக்களின் நிரந்தர இருப்பு அடியோடு அழிக்கப்பட்டு, அவர்களை அங்க வீனர்களாகவும், உயிர்களை பறிகொடுத்த நடைப்பிணங்களாகவும் மாற்றியது. சில பகுதிகள் சர்வதேச நிறுவனங்களின் ஊன்றுகோலுடன் சிறிது நிமிர்த்தப்பட்டாலும் ஏனைய பகுதியில் வாழ்வோர் அதாவது முல்லைத்தீவின் தொலை தூரத்தில் வாழ் வோர், கொக்குத்தொடுவாய் மற்றும் பகுதிகளில் புதிதாக மீளக்குடியேறியோர், முள்ளி வாய்க்கால் பகுதி மக்கள் ஆகியோர் தற்போதைய நிலையில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் தமது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவதில் பெரும் ஏக்கங்களை எதிர்கொள்கின்றனர். மலசலகூடம் இன்மை, கிணறு இன்மை ஆகியன குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு வித்திடு கின்றன..
மாரிகாலம் ஆரம்பித்த நிலையில் மலசலகூடங்களுக்காக பற்றைகளையோ அல்லது வெறும் நிலங்களையோ நாடுவது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும். இந்நிலையில் சுகாதார உறுதியை பெறுவதற்கு அவர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. போதிய மருத்துவ வசதியின்மை. சீரற்ற உள்ளூர் போக்கு வரத்துப் பாதைகள், சுத்தமான குடிநீர் இன்மை ஆகியன இடர்பாடுகளாக உள்ளன. சில இடங்களில் நீரைப் பெறுவதற்காக அவர்கள் அதிக தூரம் செல்ல வேண்டி யுள்ளது. பல இடங்களில் பொதுக்கிணறுகள் பாவிக்கப்பட்டாலும் கிணற்றுக்கு சீமெந்துக் கட்டுக்கள் இன்மை மழைகாலங்களில் வரும் வெள்ளம் கிணற்று நீருடன் கலப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றது. முல்லை மாவட்டத்தின் கரையோ ரம் தவிர்ந்த இன்னும் சில பகுதிகளில் கிணற்று நீரைப் பெறுவதாயின் 60 அடியி
னைக்காட்டிலும் அதிக ஆழங்களில் கிணறு தோண்ட வேண்டியுள்ளது.
இதனால் அவர்களுக்கு கிணறு தோண்டுவதற்கான செலவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குடிப்பதற்கே, நீர் பெறுவது கடினமாக உள்ளது. இதனால் வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை என்பனவும் பாதிப்புறுகின்றது. சாதாரண நபர்க (ளுக்கு இருக்கும் இத்தகைய சவால்களை விட விசேட தேவைக்குட்பட்டோரின் நிலை மிகவும் கஷ்டத் துக்குரியது.
இதனைத்தவிர தற்காலிக வீடுகளில் குடியிருப்போர், வீடு திருத்த வேலையில் உள்ளவர்கள் மழைக்காலத்தில் சிரமமடைய வேண்டியுள்ளது. ஒழுக்கு, மண்நிலம் கசிவு என இன்னும் பல நெருக்கடிகள் உள்ளன. பொதுவாக பிரதான போக்கு வரத்துப் பாதைகள் இப்போது ஓரளவு சீராக இருக்கின்றன. ஆனால் உள் வீதிகள் யாவும் மோசமாகவே காணப்படுகின்றன.
சில கிரவல் பாதையாகவும், ஏனையவை மணல் பாதைகளாகவும் இருக்கின்றன.

5)
தில்லை எனத் தெளிவான நிலைப்பாட்டில் நகர்ந்து வரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும், பிராந்திய நலன் சார்ந்து தமிழர்களின் பிரச்சினைகளைக் கையாண்டு வரும் உலக, பிராந்திய வல்லரசுக ளுக்கும் இடையில், முறையான இராஜதந்திரத்
தையும், புத்திபூர்வமான நடவடிக்கைகளையும் பயன் ஒக்ரோபர், 2012
படுத்தி சரியான திசைவழியில் நகர வேண்டிய வர
லாற்றுப் பொறுப்பு இன்று தமிழ் தேசியக்கூட்டமைப் ாராச்சி மாவத்தை,
புக்கு உள்ளது. அப்பொறுப்பு தமிழ் மக்களால் அவர் பன்: OII5738005
களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 944 -5
இந்நிலையில், கூட்டமைப்பிற்குள்ளிருந்து கிளம்பி
யிருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மனங்களில் sெudaroli.com
நம்பிக்கையிழப்புக்களை ஏற்படுத்துவதாக அமைந் துள்ளது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்பது பல தமிழ் கட்சிகளின் கூட்டு என்பதும், அக்கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னர் பல்வேறு கருத்து நிலை யில் இயங்கி வந்தவை என்பதும் சகலரும் அறிவர். இக்கட்சிகள் முக்கியமான காலகட்டம் ஒன்றில் கூட்ட மைப்பாக உருவாக்கப்பட்டதையும் எவரும் மறந்துவிட
முடியாது. ஆதரவை வழங்கியிருப்
கட்சிகளுக்கிடையேயான முரண்பாடுகளையெல் உண்மை.
லாம் கைவிட்டு தமிழ் மக்களுக்காக முற்றுமுழுதாக - தேசியக்கூட்டமைப்பின்
அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டிவர்கள் தங்கள் தேச சமூகத்தின் நகர்வு
முரண்பாடுகளை பகிரங்கமாக வெளியிட்டுவருவது காண்டிருக்கின்றார்கள்.
ஆரோக்கியமானதல்ல. உள்முரண்பாடுகளை உள் மூகத்துடனுமான தொடர்
ளேயே பேசித்தீர்க்க வேண்டும். அவற்றை பகிரங்கப் யூமாக கூட்டமைப்பினர்
படுத்தி அறிக்கைகள் விடுவது தமிழ் மக்களுக்கு பதையும் அவதானித்துக்
நம்பிக்கையீனத்தையும், தமிழர்களைப் பிரித்துப் பல
வீனப்படுத்த முற்படும் சக்திகளுக்கு மகிழ்ச்சியையுமே ககளை மட்டுமே மேற்
ஏற்படுத்தும். இதனை கூட்டமைப்பிலுள்ளவர்கள் - மக்களுக்கு வழங்குவ உடனடியாக கவனத்திலெடுக்க வேண்டும்,
20மல்ல இது!
சர்வதேச நிறுவனங்களால் போடப்பட்ட சில கிரவல் பாதைகளும் மழை வெள் எத்துக்கு அடித்துச்செல்லப்பட்டு சீரற்றதாக உள்ளது. இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள், முதியவர்கள், விசேட தேவைக்குட்பட்டோர் கர்ப்பிணிகள் ஆகியோர் ஏனையவர்களை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சில பாதை களால் ஓட்டோக்களோ அல்லது மோட்டார் சைக்கிள்களோ பயணிக்கமுடியாத நிலை நிலவுகின்றது.
ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது முல்லைத்தீவின் கல்வியறிவு சற்று சீரானதாக காணப்படுகின்றது. ஆனால் A/LL பெறுபேறுகள் என்பதைப் பார்க்கும் பொழுது கணித, உயிரியல் பிரிவுகளில் குறைவானதாகவே காணப்படுகிறது. இதற்கு போதிய திறமையான ஆசிரியர்கள் இங்கில்லாமையைக் கூறலாம். - உயர்தர விஞ்ஞானப் பிரிவுகளில் கல்விகற்கும் மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் யாழ்ப்பாணத்தில் வந்து படித்து விட்டுச் செல்கின்றனர், முல்லைத்தீவின் உயர்தர விஞ்ஞானப் பிரிவுகளில் பல்கலைக்கழக அனுமதியை உள்வாங்குவோர் 'கோட்டா' அடிப்படையில் தான் செல்கின்றார்கள். அதனைத் தவிர 'Mcrit Suupcrimment' எனப்படும் தேசிய அளவில் முன்னுள்ள நிலைகளை அடைவது அரிதாகவே உள்ளது. அந்த நிலையை அடைவது மூலம் ஓராண்டில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை நிச்சயமாக அதி
கரிக்கலாம்.
யுத்த காலங்களின்போது பலவந்த ஆட்சேர்ப்பில் இருந்து தப்புவதற்காக இங்குள்ள இளைஞர் யுவதிகள் மிகக் குறைந்த வயதினிலேயே திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் (O/L, A/L பரீட்சை எடுக்காதவர்களும் உள்ளனர். இத னால் இவர்கள் தமது மேல்படிப்பைத் தொடர சில மனத்தடைகளும் சமூக காரணிகளும் உள்ளன. இளவயது திருமணம் செய்தவர்களால் தமது படிப்பை மேலும் தொடர முடியாதவாறு பொருளாதாரப் பின்னணியும் கணவன் மனைவி குடும்பப் புரிந்துணர்வு இன்மை, மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் படிப்பதில் உள்ள சிரமம் மற்றும் தாழ்வுச் சிக்கல் ஆகியன காரணங்களாக கூறப்படுகின்றது. O/L பெறுபேறுகள் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகுறைந்த பட்ச மான அரச சேவையில் பணி பெறுவதற்கான பெறுபேற்றுப் பத்திரமாகும். இது இல் லாமல் எந்த அரச ரீதியான வேலைகளைப் பெறுவதுக் கடினமாகும். இதனைத் தவிர முன்னாள் போராளிகள் என்ற பட்டியலில் A/I. பரீட்சை எடுக்காமல் இணைந்த வர்களும் அல்லது அதற்குச் சந்தர்ப்பம் இல்லாதோரும் இதே பாதிப்பினை எதிர் கொள்கின்றன. - இத்தோடு விசேட தேவைக்குட்பட்டோரும் படிப்பதில் மன நெருக்கடி, சமூக நெருக்கடி, தூரதேசம் பயணம் செய்து படிக்கமுடியாத நிலை என பல பிரச் சினைகளை எதிர்கொள்கின்றனர். மாணவர்களைப் பொறுத்தவரையில் உளப் பிரச்சினை பிரதான தடைக்கல்லாக உள்ளது. இவர்களின் சிறுபராயத்தில் யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் உயிரிழப்புக்கள் மற்றும் தற்போதைய அவர்கள் வாழும் குடும்பப் பின்னணிப் பொருளாதார நிலை என்பன அதிக அளவில் அவர்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சில பாடசாலைகளை பொறுத்தவரை போதிய கட்டடங்கள் இன்மை. போதிய வசதி இன்மை ஆகியனவும் உண்டு. பாலர் பாடசாலையை பொறுத்தவரை அதிக அளவில் சிறார்கள் தற்காலிக இடங்களிலோ அல்லது மரநிழலிலோ அமர்ந்து படிப்பதைக் காணலாம்.
- மீள் குடியமர்வின் பின்னர் இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பொறுத்த வரையில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் நெருக்கடியை குடும்பங்களிலும் சமூகங்களிலும் ஏற்படுத்துகின்றன. கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாமை. மூலதனமோ, தொழில் நடவடிக்கையில் தேவைப்படும் கருவிகளோ இன்மை, தொழில் தொடர்பான சிறப்புப் பயிற்சி இன்மை ஆகியன போதிய வருமானத்தையோ தொழிலையோ செய்ய முடியாத வண்ணம் உள்ளது. இதனால் குடும்பங்களிடையே பிணக்குகள், பிரிவுகள், தற்கொலைகள் என்பனவும் ஏற்படுகின்றன.
நீண்டகாலமாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு சமுதாயம் திடீரென தளர்த் தப்பட்டமையால் இது கலாச்சார சீரழிவுகள், மதுபாவனை, பாலியல் துஸ் பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றுக்கும் வழிகோலுகின்றன. எது எவ்வாறு இருப்பினும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வும் நிச்சயமாக இருக்கும் அதை கண்டறியும் வழிதான் சிரமமாக இருக்கும். அவை சர்வதேச நிறு வனங்களாகவோ அல்லது அரச நிறுவனங்களாவோ இருக்கலாம். போர் முடி வடைந்து மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைக்கான தீர்வுகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்றுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மட்டுமே வெளியுலகிற்கு காட்டப்படுகின்றன, ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் அடிப்படையான வசதிகள்கூட இன்னமும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுடர் ஒளி 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 7
கி மொத்தம்
ழக்கு மாகாணசபையில் மொத்தமாக 37 மாகாணசபை
உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது 35) உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலமாகவும், 2 உறுப்பினர்கள் போனஸ் நியமனம் மூலமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆளும்
அரசு 12 ஆசனங்கள் வாக்காளர்கள் மூலமாக வெற்றியடைந்து, 2 போனஸ்
ஆசனங்களும் அரசுக்குக் கிடைத்தது. அதாவது அதிகமாக
இப்படியிருக்க,
கடந்த வாரம் கிழக்கு மாகாணசபையில் மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் 'திவிநெகும' என்னும் சட்ட மூலத்தை கொண்டு வந்து மு.கா. ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலமானது மாகாணசபைக்கான
அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் சட்ட மூலமாகும். குறித்த சட்ட மூலம் கடந்த வாரம் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது கூட்டமைப்பு ஐ.தே.க.என்பன எதிர்த்து வாக்களித்தன. குறித்த சட்டம்
மற்றுமொரு வரலாற்றுச்
வாக்காளர்கள் வாக்களித்த
மூலத்திற்கு மு.கா. ஆதரவு கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்கள்
வழங்கியதன் மூலமாக மக்களிடத்தில் கிடைப்பது வழக்கம். இது
மு.கா. மீது பாரிய எதிர்ப்பும், விகிதாசார தேர்தல் முறை.
அதிருப்தியும் கிளம்பியுள்ளது. ஆனால், மட்டக்களப்பில்
மாகாண சபையில் தற்போது மு.கா. கூட்டமைப்பின் 16 ஆயிரம்
பேரம் பேசும் சக்தி என்றாலும் வாக்குகள் திருடப்பட்டு ஒரு
மு.கா. சோரம் போயுள்ளது ஆசனம் பறிக்கப்பட்டதன் மூலம்
என்பதுதான் உண்மை, கூட்டமைப்பின் 2 போனஸ்
- 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள் ஆசனமும் மற்றும் வாக்குகள்
மாகாண அதிகாரத்தை மத்திய அரசு மூலமான ஒரு ஆசனமாக மூன்று
சூறையாடும் சட்டமே 'திவிநெகும்' ஆசனங்கள் கூட்டமைப்பிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டன, இதன் மூலமாக அரசு 14 ஆசனங்கள் வைத்துள்ளது. நேர்மையான தேர்தலாக இருந்திருக்குமானால் கிழக்கில் 14 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றி கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சி அமைந்திருக்கும் முறைகேடான தேர்தல் என்பதனால் கூட்டமைப்பு தற்போது 11 ஆசனங்களைப் பெறவேண்டி
வந்தது.
மு.கா. 7 ஆசனங்களையும், ஐ.தே.க. 4 ஆசனங்களையும், விமல் வீரவன்சவின் தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றன. அரசாங்கம் தனது 14 ஆசனங்களுடன் மு.கா.வின் 7 ஆசனத்தையும், தேசிய முன்னணியின் ஒரு
ஆகும். இது கிராம மட்டத்திற்குரிய ஆசனத்தையும் கொண்டு 22
அபிவிருத்திக்கான சட்டத்தை மத்திய ஆசனத்துடன்
அரசு பிரித்தெடுக்கும் ஒரு சட்டமாகும் பெரும்பான்மையாகக் கொண்டு
இதன் மூலம் மாகாணசபையின் ஆட்சி அமைத்துள்ளது, கிழக்கு
அதிகாரம் முற்று முழுதாகக் மாகாணசபையில் பெரும்பான்மை
குறைக்கப்படுகின்றது. இது முற்று என்கின்ற போது 19 ஆசனங்கள்
முழுதாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டும் போதுமானது. கடந்த
எதிரான சட்ட மூலமாகும். மாகாணசபையில் அரசு 19
எதிராக மு.கா.வும், முஸ்லிம் ஆசனங்களுடன்தான் ஆட்சி
அரசியல்வாதிகளும் செய்யும் அமைத்துக் கொண்டது. ஆனால்
ஒவ்வொரு நடவடிக்கையாலும் தற்போது 22 ஆசனத்துடன்
முஸ்லிம்களும்தான் பெரும்பான்மையாக உள்ளது.
பாதிப்படைகின்றார்கள் என்பதை முஸ்லிம் மக்களின்
முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்பையும் மீறி, அந்த மக்களின்
உணர்வதாக இல்லை. இந்த ஆணையை அரசுக்கு மு.கா.
உணர்வுகள் மக்களிடத்தில் உரிய வழங்கி சோரம்போனதன் மூலம்
முறையில் சென்றடையுமானால் ரவூப் கிழக்கு மாகாணசபையில் 2
ஹக்கீம் தூக்கியெறியப்படுவார். மாகாண அமைச்சுப் பதவியை
ஆனால் அதற்கான காலம் நெருங்கி மு.கா. பெற்றுள்ளது. மேலும்
கொண்டுதான் வருகின்றது. மத்திய அமைச்சில் மற்றுமொரு
ஒரே மொழி பேசும் ஒரே முழு அமைச்சும், இரண்டு பாதி
மாகாணத்தில் இணைந்து வாழ்கின்ற அமைச்சும் பெறுவதாக
சகோதர இனத்தின் தேசிய மு.கா.வுடன் அரசு இணக்கம்
அடையாளத்தை மு.கா.அழித்து கண்டுள்ளதாம். மக்களின் உரிமை
வருகின்றது. மாகாணசபையில் பற்றிப் பேசாது சலுகை பெற்றதன்
நிமிர்ந்து நிற்கக் கூடிய ஆட்சிப் மூலமாக மு.கா. முஸ்லிம்களை
பங்காளியாக மாறக் கூடிய, மொத்த விலைக்கு அரசிடம்
கூட்டமைப்பை புறந்தள்ளிவிட்டு சுமார் விற்பனை செய்து விட்டது. இது
2 இலட்சம் தமிழ் வாக்காளர்களை
சுடர் ஒளி /10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர்.2012

07
தக்
ஒருமித்து தற்போதைய கிழக்கு மாகாணசபையில் ஒரு தமிழ் அமைச்சாகக் கூட இடம்பெற முடியாதவாறு ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி மூலமாக தமிழ், முஸ்லிம்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
பள்ளிவாசல் உடைப்புக்கும், சிங்களக் குடியேற்றத்திற்கும், கிழக்கில் பௌத்த சிலை
வைப்பதற்கும் முழுமையான உத்தியோகபூர்வமான உத்தரவை
மு.கா. வழங்கியுள்ளது என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மையாகும்.
அரசுக்கும் மு.கா.வுக்குள்ளும் கிழக்கில் ஆட்சியமைப்பது குறித்து பேரம் பேசுகின்றோம் என்று கூறி
அரசிடம் சோரம் போவதற்கு அமைச்சுப் பதவிகளே குறியாக இருந்தன. மு.கா. உச்சகட்டமாக பல
கிழக்கு மாகாணம் முற்று முழுதாக சிங்கள மயமாக்கப் பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டம் துரிதமாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய புள்ளிவிபரப்படி திருமலை மாவட்டத்தில் 42 விரமாணமுஸ்லிம்கண் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் இந்த வளர்ச்சி வீதத்தை ஏற்றுக் கொள்ள முடி யாத கொழும்பிலிருந்து விசேட அதிகாரிகளைக் கொண்டு மீன் கணக்கெடுப்பு நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
5 துரோகம்!
எள்
பதவிகள் கேட்டு நின்றது. இந்தத்
அரசு நிறைவேற்றுவதற்கான அதிக தருணத்தில் அரசு தேசிய அரசாங்கம்
வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழ், அமைப்பதற்காக கூட்டமைப்பை
முஸ்லிம் மக்களுக்கு மிகவும் அழைத்து நின்றது. இந்த
பாதகமான, ஆபத்துமிக்க நாடு நகர நிலையில்தான் மு.கா. தானாக
சட்ட மூலம் மிக விரைவில் கிழக்கு முன்வந்து அரசுக்கு ஆதரவு
மாகாணசபையில் அரசு அளித்தது. அதாவது தேசிய
சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அமைக்கப்பட்டால்
அறியப்படுகின்றது. இந்தச் சட்ட தங்களின் அமைச்சுப் பதவி
மூலம் சபையில் பறிபோய்விடும் என்று மு.கா. பயந்து
சமர்ப்பிக்கப்பட்டதும் மு.கா., ஆதரவு விட்டது. அதனால் திருடன்
வழங்கத்தான் போகின்றது.
கிழக்கு மாகாணம் முற்று முழுதாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டம் துரிதமாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய புள்ளிவிபரப்படி திருமலை மாவட்டத்தில் 42 வீதமான முஸ்லிம்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் இந்த வளர்ச்சி வீதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் கொழும்பிலிருந்து விசேட
அதிகாரிகளைக் கொண்டு மீள் கணக்கெடுப்பு நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.)
குறித்த கணக்கெடுப்பில் 42 வீதமான முஸ்லிம்கள்
மறைக்கப்பட்டு சிங்களவர்களின் வீட்டுக்குள் புகுந்து
வளர்ச்சி வீதத்தை 42 ஆகவும், கொள்ளையடிப்பது போன்று
முஸ்லிம்களின் வளர்ச்சி வீதத்தை கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு
38 ஆகவும் காட்டுவதற்கு பல அரசுக்கு முட்டுக்கொடுத்து ஆட்சி
முன்னெடுப்புக்களை அரசு செய்து அமைத்து விட்டது.
வருகின்றதாக அறியப்படுகின்றது. ஹக்கீம் தலைமையிலான
கிழக்கு மக்களின் பிரச்சினை கம்பனிக்கு தமிழ், முஸ்லிம்
என்னவென்று தெரியாத ஹக்கீமை உறவுகளில் நாட்டமிருப்பதாகத்
தொடர்ந்து தலைவராக மு.கா. தெரியவில்லை. தமிழ், முஸ்லிம்
வைத்திருப்பது என்பது எதிர்கால உறவைப்
முஸ்லிம்களுக்கு பிரித்தாள்வதில்தான்
மேலும் எம்.எம்.நிலாம்டீன் அதிக
ஆபத்தானது. குறியாகவுள்ளது.
சிங்களப் அட்டாளைச்சேனை.
பேரினவாதத்தின் கூட்டமைப்புடன்
சகல மு.கா. இணைந்து அரசியல்
செயல்பாடுகளுக்கும் தாளம் போடும் நடாத்துவதற்கு ஹக்கீம் தடையாகவே
ஹக்கீம் முஸ்லிம்களின் நன்மைகள் இருந்து வருகின்றார். இதற்கு கிழக்கு
குறித்து எவ்விதமான மக்கள்தான் முடிவுகட்ட வேண்டும்.
நடவடிக்கையும் மேற்கொள்வதாக கிழக்கு மக்கள்தான் இதற்கான தகுந்த
இல்லை. இப்போது முஸ்லிம்களின் தீர்ப்பை வழங்க வேண்டும். -
நன்மை கருதி கூட்டமைப்பில் கிழக்கு மாகாணசபையில் அரசு
முஸ்லிம் பிரிவு ஒன்று தனக்கு விருப்பமான முதலமைச்சரை
உருவாக்கப்பட்டு வடகிழக்கில் நியமித்ததன் மூலமாக அரசு தனக்கு
முஸ்லிம் அரசியல்வாதிகள் வேண்டிய திட்டங்களை
உள்வாங்கப்பட்டு செயல்படுத்தவும், தேவையான சட்ட
முஸ்லிம்களுக்காகவும் கூட்டமைப்பு
குரல் கொடுப்பதற்கான உரிமைக் மூலங்களை நிறைவேற்றிக்
கட்சியாக மாற்றப்பட வேண்டும். கொள்ளவும் முயல்கின்றது.
அதற்கு கூட்டமைப்பு எதிர்காலத்திலும் பல சட்ட
ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலங்களை கிழக்கு மாகாணசபை
எடுக்குமா?

Page 8
தெனாவின் மனதில்
சிந்தனைப்புயல்கள். ஏழ்மைப்பட்ட தனது குடும்பத்தை எவ்வாறு உயர்த்துவது? பட்டம் பல பெற்றாலும் நமது நாட்டில் வேலை கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு என்ன செய்வது? கம்பஸ் படிப்பு முடிய இருவருடங்கள் இருக்கிறதே? ஆனால் அந்த இரு வருடங்களையும் எப்படிக் கழிப்பது? எப்போது தன் குடும்பத்திற்கு விடிவு வரும் இவ்வாறு பல எண்ண ஓட்டங்களால் அடித்துச் செல்லப்பட்ட அவளை தாயாரின் குரல் நடப்புக்குக் கொண்டுவந்தது.
"பிள்ளை, இந்தப்பாலை ஒருக்கா முருகேசு மாமா வீட்டை கொடுத்துவிட்டுவா. நான் புட்டை அவிக்கிறேன்."
சீ என்ன பிழைப்பு? இந்தப் பால்
றும் மா
வித்துக்கொண்டு என்ற ஆதங்கத்துடன் பாலை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். முருகேசு வாத்தியார் வீட்டுக்குப் போகும் செம்மண் வீதியில் இறங்கி நடந்தவளின் மனதில் பல எதிர்காலக் கனவுகள். நாமும் எல்லோர் போலும் வசதியாய் வாழவேண்டும். நான் உழைத்து தம்பியை எப்படியாவது வைத்தியராய் வரவைக்கவேண்டும். நாமும் இவ்வூரில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என வைராக்கிய சிந்தையுடன் முருகேசு வாத்தியார் வீட்டை அடைந்தாள்.
நவீன உயர்ரக கேற் வெறுமனே சாத்தியிருந்தது. தன் வீட்டுப் பனம் மட்டைப் படலைக்கும் இந்தக் பங்களாவின் கேற்றுக்கும் தான் எவ்வளவு இடைவெளி? ஏணி வைத்தாலும் எட்டாத உயரம் என்ற வழமையான அங்கலாய்ப்புடன் கேற்றைத் திறந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஆள் வருகைக்காய் காத்திருந்தாள். அழைப்பு மணியின் இன்னிசை நாதம் வருட, உறங்கிக் கொண்டிருந்த முருகேசு வாத்தியின் மகன் சலிப்புடன் எழுந்து வந்தான்.
கதவைத் திறந்து, "யாரது?" என்று வினாவியவன் அவளை வைத்த கண் வாங்காது பார்த்தான்.
வதனா திகைத்துவிட்டாள். "யாரிது?" வதனா திகைத்து விழித்தாள். புதியவனாய் இருக்கிறானே. ஒl
இரண்டாவது மகன் ரகுவோ? அவனை அடையாளம் கண்டு விட நிமிர்ந்தாள். வெட்கம் மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் தன்நிலை உணர்ந்து, "வாங்கோ அப்பாவும் அம்மாவும் கோயிலுக்கு போட்டார்கள். இப்ப வந்து விடுவார்கள். வந்து உள்ளே இருங்கோ' என்றான்.
"இல்லையில்லை. நான் வந்து. வந்து பால் கொண்டு வந்தனான்." என்று தடுமாற்றத்துடன் பால் போத்தலை நீட்டினாள். பால் போத்தலுக்காய் கையை நீட்டியவனின் முகம் ஏமாற்றத்தை மறைக்காது வெளிப்படையாய் காட்டியது. ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றவளின் நடையழகு, நீண்ட பின்னல், உடலழகு என்பன பார்த்துக் கொண்டிருந்த அவனை போதை கொள்ளச் செய்தது. மீண்டும் நித்திரை வரவில்லை. மனதிலும் கண்களிலும் அவளே வந்து கண்ணாமூச்சி காட்டினாள். என்ன அழகு யாரிவள்? என்ற எண்ணமே அவனை ஆக்கிரமித்தது.
வீடு வந்தவள், தன் தடுமாற்றத்தை எண்ணி வெட்கினாள். ரகு ஏன் ஆச்சரியமாய் பார்த்தான்? என் அழகையா? பின் ஏமாற்றத்துடன் ஏன் பார்த்தான்? என்னிடம் எதை எதிர்பார்த்து ஏமாந்தான்? என்னை யாரென்று தெரியவில்லையா? என்ற கேள்விகளும், அவன் பார்த்த பார்வையும் அவளைக் கொன்றன.
அன்று வெள்ளிக்கிழமை தோய்ந்து, அழகுச்சிலை போல் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான். இவள் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தன. கால்கள் தடுமாறின. மெல்ல
கிணற்றில் நீர் அள்ளிக் கா கடைக்கண் பார்வை அவன் தன்னையே அவன் பார்த்து தெரிந்தது. நாணத்தால் தன கோயிலுக்குள் சென்று, இ6 பிரார்த்தித்து விட்டு வந்தாள் இப்போதும் ஆலம் விழுதில் இருந்தான். அவள் மெல்ல திரும்பினாள்.
'வதனா!" என்ற மென்ை கேட்டுத் திரும்பிக் காலடி 6 புன்னகைத்துக்கொண்டு எழு 'அவளா இவள்' என்று சி எண்ணி அதிசயித்தான்.
மெல்ல நிமிர்ந்து, "நீங்கள் அல்லவா?" என்று சந்தேக; Geguiu Lu6u6oT GESLUIT6A) GILD6) 60 GB சிலபல வார்த்தை பரிமா
லண்டனில் இருந்து வந்த முருகேசு மாமாவின்
'உன்னை எனக்கு ரொம்பட் உனக்கு.?" என்ற அவன: ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சி வந்து எனக்கு உங்களை. விழுங்கினாள்.
'அவனது அந்தஸ்து எ6 என்ன? இந்த உள்ளத்திற் புரியவில்லை. ஒன்று விட்ட என்பது தவிர தனக்கும் அ என்ன இருக்கிறது? என்று ஞானோதயம் பிறக்க 'என்ன பிடித்தாலும் உங்கள் அம்ம ஏற்கமாட்டினம். உங்களின் எங்கள் நிலைக்கும் சரிவரா நன்றாக ஆறுதலாகச் சிந்த பாருங்கள்' என்றாள் நெஞ் நிறைந்த காதலை மறைத்து "இல்லை வதனா, உன் நீதான் என் வாழ்க்கைத் து வரவேண்டும் என்ற எண்ண விட்டது. முதலில் நீ பாலை ஏமாற்றம்தான். ஆனால் அ அந்தஸ்து என்பது நாம் ஏ முன்னர் நாமும் பெரிய பன இல்லைத்தானே. காலங்கள் ஒரு நாள் ஒடத்திலேறும் ஒ வண்டியிலேறும் பணத்தை
 
 
 

லைக் கழுவினாள். ன நோக்க, க் கொண்டிருப்பது ல கவிழ்ந்தவாறு றைவனைப் அவன் அமர்ந்து வீடு நோக்கித்
Dயான குரல் வைத்தாள். அவன் }ந்து வந்தான். றுவயது தோற்றத்தை
ரகு அத்தான் தை நிவர்த்தி கட்டுச் சிரித்தாள். ரல்களிற்குப் பின்னர்
பிடிக்கிறது. து கேள்வியால் புடன், "வந்து .
என்று
ான? தனது நிலை த இது ஏன் மாமனின் மகள் வனுக்கும் இடையில் திடீரென னை உங்களுக்கு ா, அப்பா என்னை
ஆனால் அன்பு தானாய் வருவது. என் வீட்டை நான் சம்மதம் பெறுவேன். பிளிஸ் நீ உன் சம்மதத்தைச் சொல்."
"ரகு எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று அவள் இதழ் விரிக்க, அன்பான தலையசைப்புடன் விடைபெற்றான். அவள் ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள். துடுப்பாக அவன். கரைசேர்ந்து விடுவோம் என்ற பரிபூரண நம்பிக்கை.
அம்மா என்று குழைவான குரலில் தாயை அழைத்து 'அம்மா உங்கள் ஒன்றுவிட்ட தம்பி கதிர்காமரின் மகள் வதனாவை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு பிளிஸ் நீங்கள் என்ன செல்கிறீர்கள்?' என்று ஒருவாறு தன் காதலை கூறிமுடித்தான்.
"இங்கே பார் ரகு, உந்த சம்பந்தம் சரிவராது. எங்கள் வசதி வாய்ப்புக்கு அவர்கள்
சரிப்படாது. உன்னுடைய அண்ண்ாவுக்கு இருபது லட்சம் சீதனம் வாங்கினோம். உனக்கு அவர்களிடம் தர என்ன இருக்கிறது? நாம் அவர்களிடம் பெண் எடுத்தால் ஊர் மதிக்காது. உந்த எண்ணத்தைக் கைவிட்டுட்டு இந்தப் படத்தைப் பார் வதனாவின் பெரியப்பாவின் மகள் வேணி ஒரேயொரு பெட்டை நல்ல சீதனம் தருவார்கள். உனக்கு பேசிப்போட்டேன். நீ மறுத்தால் நான் பிரேதமாய் வளையில் தான் தொங்குவேன்"
படத்தில் வதனாவின் ஜாடையில் இன்னொரு அழகியபெண் சிரித்துக்கொண்டிருந்தாள். சரி என்று
அவனது தலையாடியது. வதனாவிற்கு
ஏதாவது கூறிச் சமாளிக்கலாம்.
வதனாவின் வீட்டை நோக்கி நடந்தான். படலையைத் திறந்தான். மீண்டும் மூடமுடியாமல் அவன் தவிக்க, கலகலவென்று சிரித்தவாறு ஓடிவந்த வதனா, படலையைச் சாத்தியவாறு, "எங்கள் வீட்டுப் படலைக்கும் உங்கள் கேற்றுக்கும் எவ்வளவு வித்தியாசம்?" என வேடிக்கை பேசினாள். 'அதுதான்
ல் கிருபா, அம்மாவும் சொன்னா. உனக்கும்
எனக்கும் கலியாணம் நடக்காதாம். வேணியை எனக்குப் பேசி முடிவு சொன்னாச்சாம் எனக்கு அது தெரியாது. என்னை மன்னித்து விடு. நல்ல இடமாய் பார்த்து கலியாணம் செய். நான் வருகிறேன் என விடைபெற்றான். வதனாவின் மனம் நொருங்கி விட்டது கரைசேர்ப்பான் எனக்கருதியவன் ஆழ்கடலில் மூச்சுத் திணறத் தள்ளிவிட்டானே. அமைதியாய் இருந்த மனதை அலையடிக்கச் செய்துவிட்டானே. இவனையா என் மனம் நாடியது? என வெதும்பினாள்.
வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுவை "ரகு" என்ற குரல் நிறுத்தியது. வியர்ந்துவடிய வேணி நின்றிருந்தாள். "ரகு ஒரு நிமிடம், நான் வேணி நான் என்னோடு பழகும் ஒருவரைக் காதலிக்கிறேன். உங்களை எனக்கு சம்பந்தம் பேசுகிறார்கள். மனசில் இன்னொருவரைச் சுமந்து கொண்டு என்னால் உங்களோடு வாழ இயலாது.
அந்தஸ்துக்கும் தயவுசெய்து இதை எப்படியாவது தடுத்து து. இதை நிறுத்துங்கள்' என்று அவசரமாய் த்துப் O.Georg பேசிவிட்டு விரைந்தாள் அவள்.
புத்துர் ரகு திக் பிரமை பிடித்து மறந்து. நின்றான். சம்மட்டியால்
னைப் பார்த்ததுமே ODGOKUTULUMTUliu ம் வேரூன்றி
நீட்டியதும் சற்று து மறைந்துவிட்டது. படுத்திக்கொள்வது. க்காரர்
மாறும். வண்டியும் டமும் ஒருநாள் நாமாய் பெறலாம்.
அடிவாங்கியது போல் உணர்ந்தான். கண்முன்னே வதனா வந்து எள்ளி நகையாடினாள். வதனாவுக்கு தான் செய்த பிழையை உணர்ந்து வருந்தினான். இனி என்ன செய்வது? வதனா இனி ஏற்கமாட்டாள் எனக் கலங்கிய ரகுவுக்கு தெரியாது தான் வதனாவுடன் கதைத்துக் கொண்டிருந்ததை வேணி மரத்திற்குப் பின்னால் நின்று கேட்டதையும் அதனால் ஏற்பட்ட தீடீர் முடிவு
பற்றியும்.
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர்-16, ஒக்ரோபர்.2012

Page 9
கண்களால் பேசிக் கொன் GËTIii.
அன்பே அன்று நாம் காதல்கொண்டிஇந்த நாட்கள்.
-- காகிதத்தால் தூதுவிட்டோம். கற்பனையில் வாழ்ந்துவந்தோம்
D ===
காலம் நம்மை பிரிக்கும்என்று எண்ணாமல் யார் விட்ட சாபமோ யுத்தமெனும் கொழய அரக்கன் எம்மைப் பிரித்தான்
-----..... ஆனால் அந்த கொழய அரக்கனால் எம்உர்ைவுகளையும்எம்
காதலையும் பிரிக்க முழயவில்லை
இன்று மட்டுமல்ல என்றென்றும் உள்ளவரைஎன் இதயக் o வாழ்ந்து பிரதீப் ୍ୋଳ
துள்ளுகின்ற புள்ளிமான் తెggl ஆோகை மயில் ஆடுவது
பள்ளிசெல்லும் சிறுவர்கள் அழுகு பருவமெய்திய பாவையர்
வெண்டைக்காய் விரல் அழுகு
எள்ளுப்பூ நாசி
తాత్ర எல்லாமே பெண்றுைக்கு
ஈரெடில் கொள்ளை
•gg!
"التكلفقاقيكي لاريتمييوي"
மரணங்களின் ஒலங்கள் - இன்றும் வி செவிகளில் ஒலிக்கின்றன. தேசியுரு உயிர் பிரிந்த உறவுகளின் ീഴ്ത്തു
கதறல்கள் கேட்கின்றன.
விழி மூடிய மக்களே - உமை
மூன்றாண்டு நினைவில் கனத்த நெஞ்சோடு.
உலகமெங்கும் ஓயாத ஒர் Саз т.б. ஊமையும் பேசத்துடிக்கும் ஒர் வார்த்தை அம்புலியின் அழகைக் காட்டி அன்னமூட்டி β அமிர்தமான பால் கொடுத்து தாலாட்டி ஈரைந்து மாதங்கள் இடுப்பினிலே எனை சுமந்தாள். எட்டி எட்டி நான் உதைத்த போதும் பிஞ்சு கால்கள் வலிக்குமென்று பிடித்துவிட்டு
கபடமற்ற பாகத்தினை மட்டுமே என்மீது செலுத்தி செல்லச் சிரிப்பை மட்டும் சொந்தம் கொள்வாள்
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர்-16, ஒக்ரோபர்.2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறப்பு இறப்பு 6örUűb győrUúb
அன்பு வெறுப்பு
நடுகிலும் நீதி அநீதி வழி நெருகிலு
வரவேற்பு வெற்றி தோல்வி விடைபெறும் போதும் கூட 6ůUp ortál orgOsob விதவிதமான E5írlet), 6toot-6uj ost bögot, உபகரிப்பு! வுளுைம் ஏடுகளால் பிரிவுளுைம் கூட bládaůute Legbovi, elвоитбр.1 நாடுகளால்
sh saunes sit | 91ð á slóuúul-L
ஒருவர் ീഠ ఉసిరాడా காத் திருந்து ஆாவியம்
பார்த்திட
கடல்தாண்டி வந்துள்ளார்!
மலைகள் சாய்ந்தபோது மரணங்கள் குவிந்தபோது மெளனம் காத்த
மன்னர்கள்,
தருணம் பார்த்து, மெைவளிகளை குறுக்கி உதவு பாலத்துக்காக,
அப்பாவிகளை ஊமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
அதிகாரத்தின் கோடிடைக்குள் இடைகாத்த புற்றீசல் போல் புதுப்புது, (915-6)) L-ඩී ඌණ්n குடி நகர்த்தல்கள்
வில்ை வேதனைகளால் ESTE O CEO a OTI வெந்து கொண்டிருக்கும்
சப்திக்கிறதா? விவேக சித்தர்கள் கூட
சர்வாதிகாரத்துக்குப் பயந்து, இல்ல சமதர்ம சிந்து பாடுகிறார்கள்! இருப் L&o லிகள்
CQU GÖlah Gin Gubāhalb ÜLILIMOGGAD (ဝါ2းဇာနှင့é၅) சோலிகள் முடிக்கப்படுகின்றன! రాళ్లే 8 Lireoir கூப்பாடுகளின் குரல்வளை Opgరోలియో நெவிக்கப்படுகிறது! நினைத்து குமுறல்களின் முக்கம் இழுகிறதா நசுக்கப்படுகிறது
நாயைப்பிடி - பிக்கை வேண்டாம்
Tெேெெ ழ்ச்சு நிலைத்திட( څه نه کيږي 256bul முழுவதையும் மறந்துவிடீடு மீள்குடியேறியுள்ள தடிசனையும் வேண்டாம் ஆனந்தபுரத் தருவதைத் தாருங்கள் - என்று 9) é ag rá, a, 6 Deir Su தன் மானத்தையும் ஞாபகப்படுத்துகிறது விடிடுவிட்டதுதான்
விந்தையிலும் விந்தை
نیلسنتقلیتیمیہ
இ
என் சந்தோசங்கள் யாவும் தொலைவாகவே தொலைந்து போனது அப்போது இந்தியாப் பயணத்தில் இன்பங்கள் எல்லாம் பறிபோனது.
இப்போது நான் நேசிப்பவர்கள் யாரும்
என் அருகில் இல்லை
என் பெற்றோர்கள், சோதரர்களின் "تعلمهره
اقت کQ
அன்புதான் எனக்கு வேண்டும் எப்போதும்.
தொலைபேசி அழைக்குமா என எதிர்பார்த்திருந்து செவிகள் உணர்வின்றிப் போய்விடும் தனிமையில் கலங்கியபோது - எனை அரவணைக்க யாருமில்லை என்னருகில்
என் பிரிவின் தனிமைப் பயணம்
ஆரம்பமாகி பல வருடங்களாகிறது - என் گاهی தனிமைக்குத் துணையாக எனக்கு هممېټقة" چلكeg யாரும் இல்லையே.இப்போது اسٹالے உணர்கிறேன் தனிமையின் கொடுமையை.

Page 10
5 F.
ராசி பலன்
10.10.2012 - 16.10.2012 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மேஷம்
இருந்த மனக்கசப்பு நீங்கும். வீண் டென்ஷன், தசை பிடிப்பு, மூச்சுத் திணறல் வந்து செல்லும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் இரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனக்கசப்புகள் வரக்கூடும், பயணங்கள்
அலைச்சல் தரும், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் மூளைக்கு வேலை தர வேண்டிய வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள், யார் மனசும் (புண்படும்படி பேசாதவர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும்.
அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். தாய்வழி சொத்து கைக்கு வரும். அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளுக்கு நல்ல
வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும், எதிர்காலம் பற்றிய கவலைகள், தாயாருக்கு கை, காலில் வலி வந்து போகும். மனோ பலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வேலை கிடைக்கும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள், காணாமல் போன முக்கிய
ஆவணங்கள் கிடைக்கும். கெளரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தோற்றப் பொலிவு கூடும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த மோதல்கள் விலகும். காலில் அடிப்படக்கூடும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது.
நண்பர்
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். நட்பை இழக்க நேரிடும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். தட்டுத் தடுமாறி முன்னேறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை தைரியம், புகழ், செல்வாக்குக் கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்து போகும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது,
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திருப்பம் உண்டாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சகோதர பிரச்சினை
தீரும். தாழ்வுமனப்பான்மைவந்து நீங்கும். பழைய பிரச்சினைகளை பேச வேண்டாம். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பொறுப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதரர் சரியாகப் புரிந்து கொள்வார். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க
அதிகாரிகளால் தொந்தரவுகள் வரும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் மனப்போராட்டங்கள் நீங்கும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்து செல்லும் வழக்கில் அவசரம் வேண்டாம். புது அணுகுமுறையால் முன்னேறும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஓரளவு பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது.
சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு மாறும். பொங்கி எழாமல் பொறுமைகாக்க வேண்டிய வாரமிது.

சகவாசம்
ගී ලිංඟි එන ගී සං ගී සං ණී බං ණී ණී සං ණි ගං ගී
රෑ බං ණී
பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது.) தமிழாசிரியர் சகவாச தோஷம் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மாணவர்களே! படிக்கும் பருவம் மிக முக்கியமானது. உங்கள் நண்பர்களைப் பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும் என்பதை
மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் கண்டதும் நட்பு பாராட்டி நண்பராக மாறி விடுகிறீர்கள். தீயவர்களிடம் பழகும் நல்லவனும் கெட்டுப் போவான். நல்லவர்களிடம் பழகும் தீயவனும் நல்லவன் ஆவான். அதனால், மாணவர்களாகிய நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதில் கவனமாக இருக்கவேண்டும்," என்று அறிவுரை சொன்னார்.
அப்போது ஒரு மாணவன் , "ஐயா! தீயவர்களுடன் பழகும் நல்லவன் அவர்களைத் திருத்த முயற்சிக்கலாமே!" என்று கேட்டான்.
அதற்கு பதிலளித்தார் ஆசிரியர். "அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது. அதில் ஒரு குவளை பாலை கலந்தால் என்னாகும்? பால் தன் நிலையை இழந்து விடும்.
அதேசமயத்தில் ஒரு அண்டா பாலில், ஒரு குவளை தண்ணிரைச் சேர்த்தால் அது பாலின் தன்மையைப் பெற்று விடும். இதுபோல் தான் நட்பும் ! பிறவிக்குணத்தை மாற்றுவது சிரமம்," என்றார்.
ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு சரியெனப்பட்டது.
க ண்
அச்சத்தைத் தவிர்!
ගී = 6 = හි • 6 = 6 = සං ණී
--......
அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.
தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.
மே 5 ம்
உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை. உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.
இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.
தி
நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.
நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.
ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை, உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.
3
(1) அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
8;
ங் தி ற்
ன் 5 ம்
மகாத்மா காந்தி
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 11
"டெ!
தகாத 2 படுகொ.
மனதைக் கசிய வைக்கும் இக்
வேட்டையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. குருக் கொலை 1975 இன் நடுப்பகுதியில்
கிடைத்த மான் இறைச்சியை ஓமந் வவுனியா மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் "
தைக்குக் கொண்டு சென்று விற்று அப்ப இடம்பெற்றது. சம்பந்தப்பட்டவர்களின்
ணத்தில் வீட்டிற்குத் நலன்கருதி பெயர்கள் யாவும் மாற்றிய
தேவையான சமை மைக்கப்பட்டுள்ளன,
யற் பொருட்களை | A-9 வீதியில் ஓமந்தைக்குச் சமீப
வாங்கி வரலாம் என் மாகவுள்ள இறம்பைக்குளச் சந்தியிலி
றெண்ணித் தனது மிதிவண்டியில் ருந்து, யாழ் - கொழும்பு ரயில் பாதையைக்
இறைச்சியுடன் ஓமந்தைக்கு காலையில் கடந்து செல்லும் வீதியால் பயணித்தால்
புறப்பட்டுச் சென்றார். கொந்தைக்காரன்குளம், கோழியகுளம்,
- 20 மைல் தொலைவிலுள்ள ஓமந்தையை மாதர்பணிக்கமகிழங்குளம், பாலமோட்டை
காலை பத்து மணியளவில் சென்ற இலுப்பைக்குளம், ஊறல்குளம், நவ்வி,
டைந்த சிவராசா இறைச்சியை விற்ற கோவிற்குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம்
பணத்தில் தேவையான பொருட்க ஆகிய சிறு கிராமங்களைக் கடந்து
ளையும் அவரது இரவு வேட்டைக்கு இறுதியில் மூன்று முறிப்புக் கிராமத்தை
முக்கியமாகத் தேவைப்படும் ரோச் அடைய முடியும்.-
பற்ரறிகளையும் கொள்வனவு செய்து - அத்தனை கிராமங்களில் வசிப்பவர்கள் அனைவருமே விவசாயிகள். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒரேயொரு பேருந்து மட்டுமே அந்நாட்களில் வவுனியாவில் இருந்து பாலமோட்டை வரை தினமும் காலை ஒரு தடவை, மாலை ஒரு தடவை என இரண்டு தடவைகள் சேவையாற்றும். ஒவ்வொரு கிராமத்திலும் 50 குடும்பங்கள் அளவி லேயே வாழ்ந்து வந்தன. அதிலும் இலுப்
கொண்டு அதே சமயத்தில் ஓமந்தை பைக்குளம் ஊறல்குளம் போன்ற
யிலுள்ள தனியாரின் மது விற்பனை இடங்களில் ஒருசில குடும்பங்களே
நிலையத்தில் ஒருபோத்தல் சாராயத் வகித்தன. -
தையும் வாங்கிக்கொண்டு மாலை 3 | நெய்செய்கையினையும், மரக்கறிப்
மணியளவில் வீட்டிற்குப் புறப்பட்டார். பயிர்ச்செய்கையினையும் பிரதான
வரும் வழியில் இடையிடையே தொழிலாகக் கொண்டும், அதே நேரத்தில்
களைப்பாறத் தங்கிய இடங்களில் காட்டில் வேட்டையாடுவதையும் அநேகர்
"சாராயத்தையும் சிறிதளவில் அருந்தினார். தொழிலாகக் கொண்டிருந்தனர். கோவிற்
ஒருவாறாக மாலை 7 மணியளவில் குஞ்சுக்குளம் கிராமம் நவ்விக் கிராமத் .
தனது வீட்டினை அடைந்தார். அன்றைய திற்கும் மூன்று முறிப்புக்கும் இடையில்
தினம் அவர் ஓர் சிவப்பு நிற நைலோன் அமைந்திருந்தது.
கோட்டும் கோடுகள் போட்ட வெள்ளைச் ஓமந்தையில் உள்ள சிறு நாவற்
சாரமும் அணிந்திருந்தார். குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட
வீடு வந்ததும் சைக்கிளை வீட்டிற்கு வரான சிவராசா என்பவர் கோவிற்
வெளியேயுள்ள பாலைமரமொன்றுடன் குஞ்சுக்குலத்தைச் சேர்ந்த பூமணி
சாய்த்து நிறுத்திவிட்டு, கொண்டு வந்த என்ற பெண்ணைத் திருமணம் செய்து
பொருட்களை வீட்டின் முன் விராந் குஞ்சுக்குளத்தில் வாழ்ந்து வந்தார். -
தையில் அப்படியே வைத்துவிட்டு, அவருக்கு 15 வயதும் 08 வயதுமுடைய
தன்னுடன் மீதியாகக் கொண்டு வந்த இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தனர்.
போத்தலில் இருந்த சாராயத்தையும் அப்போது அவருக்கு வயது 42. மனைவி
எடுத்துப் பருகினார். அன்று அவருக்குப் பூமணிக்கு வயது 35. சிவராசா ஓர் சிறந்த
போதை சற்று அதிகமாகவே ஏறிவிட்டது. உழைப்பாளி. வயல்வேலை, தோட்ட
மனைவியுடன் சற்றுக் காரசாரமாகத் வேலைகளுடன் இடையிடையே காட்டில்
தர்க்கம் செய்துவிட்டு அப்படியே வீட்டு வேட்டையாடவும் செல்வார். குறிதவறாமல்
விராந்தையில் பாயை விரித்து அணிந்து சுடக்கூடிய வேட்டைக்காரரும் கூட.
சென்ற உடுப்புகளைக்கூட மாற்றாது. அவர் சதா எந்நேரமும் ஏதோ ஒரு
உறங்கிவிட்டார். வேலையில் ஈடுபட்ட வண்ணமே
வீட்டில் மனைவி பூபாணியும் 8 வயதான இருப்பதைக் காணலாம். தானுண்டு
மகளும் மட்டுமே இருந்தனர். இரவு 10 தன் வேலையுண்டு என்று இருப்பவர்.
மணியைக் கடந்துவிட்டது. காட்டில் எவருடனும் அளவுடன் பழகிக்கொள்வார்.
நரிகளின் ஊளையிடும் சப்தமும், ஆந்தை அவரது மூத்த மகளை 17 வயதானதும்
யின் அலறலும் தூரத்தில் இடையிடையே அவரது உறவினரான அகிலன் என்ற
யானைகளின் பிளிறல்களும் கேட்ட 25வயதுடைய விவசாயியான இளைஞ
வண்ணமிருந்தன. வயல் வெளியில் னுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
உள்ள குறுக்குப் பாதையினூடாக மருமகன் அந்நாள் வரைக்கும் அவர் குடும்பமாக
அகிலன் அங்கு வந்து சேர்ந்தான். வகிந்து வந்த குஞ்சுக்குளக் குடியிருப்புப்
மாமியார் பூமணி மருமகன் அகிலனிடம் பகுதியிலுள்ள காணியையும் வீட்டையும்
தனது கர்ப்பம் குறித்துக் கணவருக்குச் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்துவிட்டு,
சகல உண்மைகளும் தெரிந்து விட்டதால் குஞ்சுக்குளத்திற்கு அண்மையாகவுள்ள
என்ன நடக்குமோ எது நடக்குமோ மடத்துவிளாங்குளம் என்ற இடத்தில
என்ற அச்சத்தின் மத்தியில் வாழவேண் இருந்த காட்டுப் பகுதியில் இரண்டு
டியுள்ளதாகத் தெரிவித்தாள். இருவருமாகத் ஏக்கர் அளவிலான நிலத்தில் இருந்த
தனிமையில் நீண்ட நேரம் பேசி ஒரு | காட்டு மரங்களை வெட்டியழித்துத்
முடிவெடுத்தனர். சிறுமி செல்வி தூக் துப்பரவாக்கி அக்காணியில் ஓர் சிறிய
கத்தில் ஆழ்ந்து விட்டாள். மண்வீட்டைக் கட்டியதுடன் 15 முழமளவில்
சிவராசா உடல் அசதி அத்துடன் ஆழமான ஓர் கிணற்றையும் தோண்டி
சாராய வெறிக்கும் உட்பட்டவராகப் அக்காணியில் தனது மனைவி மற்றும்
பாயில் மல்லாக்கப் படுத்தபடியே கடைசிப்பிள்ளையான செல்வியுடன்
நடப்பது எதனையும் அறியாத நிலையில் வாழ்ந்து வந்தார். வயற்செய்கையுடன்
குறட்டைவிட்டு உறக்கத்தில் இருந்தார். வளவிலுள்ள கிணற்று நீரின் உதவியால்
அகிலன் அங்கிருந்த கூரிய கைக்கோடரி வளவினுள் மரக்கறித் தோட்டமும்
ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண் செய்து வந்தார்.
பான். தூக்கத்தில் இருக்கும் சிவராசாவின் இவர்கள் வசித்த காணிக்கும்.
கழுத்தில் தொண்டை முடிச்சு அறும் குஞ்சுக்குளத்தில் மகள் குடும்பம் வகிக்கும்
விதத்தில் ஓங்கி வெட்டினான். ஒரே இடத்திற்கும் குறைந்தது இரண்டு
வெட்டு, இரத்தம் பீரிட்டுச் சிதறியது. கிலோ மீற்றர்கள் தூரமாவது இருக்கும்.
படுத்திருந்த பாய், தரை மற்றும் அருகி ஆனால், வயல் வெளிகளுடாகக்
லுள்ள மண் சுவர், திண்ணைகளில் குறுக்காக நடந்து வந்தால் ஒரு கிலோ
எல்லாம் இரத்தத் துளிகள் சிதறி விழுந்தன, மீற்றர் தூரமேயிருக்கும்.
சிவராசா அணிந்திருந்த சேர்ட் இரத்தத்தில் இந்நிலையில் சிவராசாவின் மனை
ஊறியது ஒரு சில வினாடிகளுக்குள் வியான பூமணிக்கும் அவளது மகளின்
சிவராசாவின் உயிரற்ற உடல் அசைவற்று கணவனும் அவரது மருமகனுமாகிய
மல்லாக்கக் கிடந்தது. சத்தம் கேட்டு அகிலனுக்குமிடையில் ஏற்பட்ட தகாத
விழித்த சிறுமி செல்வி அதிர்ச்சியில் உறவின் மூலம் பூமணி கர்ப்பமடைந்தாள்.
உறைந்து போய்விட்டாள். நடந்தது எத்தனை நாட்களுக்குத் தான் கணவ
எதனையும் அவளால் சரிவரப் புரிந்து னுக்குத் தெரியாமல் மனைவியால்
கொள்ளமுடியவில்லை. சிறிது நேரத்தைக் மறைக்க முடியும். சிவராசாவுக்கு உண்மை
கூட வீணடிக்காது அகிலனும் பூமணியும் விபரம் தெரியவந்தது. இதனால் கணவன்,
அடுத்த நடவடிக்கையில் இறங்கினர். மனைவி இருவருக்குமிடையில் அடிக்கடி
வீட்டின் முற்றத்தில் இருந்து 50 வாய்த் தர்க்கங்கள் ஏற்படும். எனினும்,
மீற்றர் தூரத்தில் ஒரு மூலையில் கிணறு பொறுமைசாலியான சிவராசா பிள்ளை
இருந்தது. சிவராசாவின் உடலில் இருந்த களின் எதிர்காலத்தைக் கருத்திற்
சேர்ட்டும் சாரமும் களையப்பட்டன. கொண்டு தனக்குள்ளேயே வேதனைகளை
இறந்தவரின் உடலைத் தரதரவென அடக்கிக்கொண்டு காலத்தை ஓட்டி
இருவருமாகக் கிணற்றடி வரைக்கும் வந்தார்.
இழுத்துச் சென்றனர். 40 கிலோ அளவில் வழமைபோல இரவு வேட்டைக்குக்
எடையுள்ள பாராங்கல் ஒன்றினை வளவில் காட்டுக்குச் சென்றவருக்கு ஓர் கலைமானை
மூலையில் இருந்து கொண்டுவந்த சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

சபேவம்
அகிலன், நீளமான நைலோன் கயிற்றால் சடலத்தின் மார்பின் மீது அப்பாரிய கல்லை வைத்து வழுகிவிடாதவாறு இறுக்கிக் பிணைத்துக்கட்டினான்.
பின்பு இருவருமாக சிவராசா
வின் சடலத்தைக் கிணற் றினுள் புரட்டித் தள்ளி விட்டனர். கிணற்று நீர்
எப்பொழுதுமே கலங்கிய மண்ணிறமாகவேயிருக்கும். அப்பொழுது கிணற்றில் 8 முழம் உயரத்திற்கே தண்ணீர் இருந்தது. மார்பில் வைத்துக் கட்டப்பட்ட கல்லின் பாரத்துடன் சடலம் கிணற்றின்
அடிப்பாகத்திற்குச் சென்று அடைந்து கொண்டது.
இரத்தத் துளிகள் சிந்திச் சிதறிய தரை சுவர் மற்றும் மண்திண்ணை
கொலையாளியான அகிலனும் ஒருவனாக
இருந்தான்.
இது ஒரு புறமிருக்க கிராமத்துப் பெண்கள் அனைவரும் சிவராசாவின்
வளவில் ஒன்று திரண்டு வந்திருந்து பூமணிக்கும் சிறுமி செல்விக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். மூன்றாவது நாளும் கழிந்தது.
நாலாவது நாள் காலையில் குழுக் களாகப் பிரிந்து சிவராசாவைத் தேடிச் சென்ற அனைவரும் வெறுங்கையுடனும் கவலையுடனும் திரும்பினர். சிவராசா மிருகத்தினால் சாகடிக்கப்பட்டு அவனுடல் சிதைக்கப்பட்டு விட்டதென்றே முடி வெடுத்தனர்.
நேரம் நண்பகல் நெருங்கிக் கொண் டிருந்தது. வெயிலின் கோரத்தைத் தாங்கமுடியாமல் சிலர் வளவினுள் ஆங்காங்கே நின்ற பெரிய காட்டு
-தவும் லலயும்!!
என்பன சுத்தம் செய்யப்பட்டு மாட்டுச் சாணியுடன் மண்ணும் கலந்து
குழைந்து இரவோடிரவாக அடையாளமே தெரியாத வகையில் பூசி மெழுகப் பட்டன. அவர்களது சகல வேலைகளும் விடியப்புறம் 3 மணிக்குள்ளாகவே முடிவுற்
றன. அகிலனும் தாமதிக்காது வயல் வெளிக் குறுக்குப் பகத - யூ கவர் கண்ணிலும் படாது அவனது வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
பொழுது விடிந்தது. சிவராசாவின் உறவினர் 3 பேர் அவரைச் சந்திக்க வந்தனர். வளவின் கடப்படியில் நின்று
மரங்களின் நிழலில் தஞ்சமடைந்திருந்தனர். சிவராசாவின் பெயரைக் கூவி அழைத்தனர்.
அவ்விதமாகப் பெரிய புளியமரத்தின் சத்தம் கேட்டு விழித்த பூமணி எழுந்து
நிழலின் கீழ் இளைபாறிக்கொண்டிருந்த வெளியே வந்து கடப்படியில் நின்ற
வேளையில் அவ்விடத்தில் ஓடி விளை அவர்களிடம் வாய்கூசாது "அவர் இஞ்சை
பாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இல்ல, உழவு மாடுகளைக் காணேல்ல
கால் தடக்கித் தரையில் விழுந்த வேளை என்று தேடிக் காட்டுக்குப் போய்விட்டார்" -
யில் அவனது கால்கள் அத்தரையினில் எனக் கூறிவிட்டு படாரென வீட்டிற்குள்
புதைந்து செல்வதைக் கண்டு திடுக்குற்றுத் சென்றுவிட்டாள். வந்த உறவினரும் .
தனது தந்தையைக் கூப்பிட்டு அவ்விடத் பின்பு ஆறுதலாக வந்து சந்திக்கலாமெனக்
தைக் குறிப்பாகக் காட்டினான். உடனே கருதிச் சென்றுவிட்டனர்.
அவ்விடத்தை அங்கிருந்தவர்கள் ஒரு அன்று பகலிலும் வேறு சில உறவினர்
கம்பொன்றினால் கிண்டிப்பார்த்தார்கள். களும் சிவராசாவைத் தேடி வந்தமை
அத்தரைப் பகுதி ஒரு சில நாட்களுக்கு வந்த சகலருக்கும் மனைவி பூமணியின்
முன்னதாகவே தோண்டப்பட்டு மூடப் பதில் ஒரே விதமாகவே அமைந்திருந்தது.
பட்டுள்ளதாகத் தோன்றியது. சிவராசா இப்படியாகப் பகலில் அடிக்கடி
|- அனைவர் மனதிலும் சந்தேகம் உழவு மாடுகளைத் தேடியும், உடும்பு |
வலுக்கவே மண்வெட்டி ஒன்று எடுத்து வேட்டைக்காகவும் காட்டுக்குச் செல்வது
வரப்பட்டு அவ்விடத்தை வெட்டியபோது வழக்கம் என்பதால் எவருமே ஐயம்
ஓரடி ஆழத்தின் கீழே அக்குழியில் கொள்ளவில்லை.
புதைக்கப்பட்டிருந்த இரத்தக்கறை அன்றைய பகலும் கழிந்து இரவாகியது.
படிந்த பாய், சேட் மற்றும் சாரம் என்பன மறுநாட் காலையிலும் முதல் நாள்
அகப்பட்டன. சகலரும் திகைப்பில் தேடிவந்த அவரது சிநேகிதர்கள்
ஆழ்ந்துவிட்டனர், விபரீதம் ஒன்று சிவராசாவைத் தேடி வந்தனர். அப்
நடந்துவிட்டதென்பதை ஐயமறப் புரிந்து. பொழுதும் பூமணி அழுதவாறே “நேற்றுக்
கொண்ட அவர்கள் சிவராசாவின் மனை காலையில் மாடு தேடிக் காட்டுக்குப்
வியை அழைத்து வந்து குழியிலிருந்து போனவரை இன்னும் காணேல்லை
எடுத்தவற்றைக் காட்டி இனியாவது என்ன நடந்ததோ தெரியவில்லை" எனப்
உண்மையை மறைக்காது கூறும்படி பாசாங்கு செய்தாள்.
மிரட்டினர். கையும் மெய்யுமாகப் பிடிபட்டு வந்தவர்களும் அதனை முழுமையாக
விட்டதையுணர்ந்து கொண்ட பூமணி நம்பிக்கொண்டு அவன் எப்படியும் |
தவிர்க்கமுடியாத நிலையில் நடந்த வந்து விடுவான்" என ஆறுதல் கூறி
அனைத்தையும் ஆதியோடு அந்தமாகக் விட்டுச் சென்றனர். ஏற்கனவே அக்கிராமத்தில்
கூறிவிட்டாள். இப்படியாக மாடு தேடியோ அல்லது
ஒரு புறத்தில் இந்த ரகளை இடம் வேட்டைக்கோ சென்றவர்கள் காடுகளில்
பெற்ற சமயத்தில் நிலைமையைப் புரிந்து பாதை மாறித் திசை தெரியாமல் தடுமாறிய
கொண்ட கொலையாளி அகிலன் எவருக் நிலையில் இரண்டு மூன்று நாட்களின்
கும் தெரியாமல் மெல்ல நழுவிச்சென்று. பின்னர் கூடத் திரும்பி வந்துள்ளனர்.
வெளியே ஓடிவிட்டான். அவ்விதமே சிவராசாவும் திரும்பிவரக்
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கூடும் என ஊரவர்கள் எண்ணி அதிகம்
உடனடியாகத் தகவல் பறந்தது. தாமதிக் அலட்டிக்கொள்ளாது இருந்துவிட்டனர்.
காது பொலிசார் வந்தனர். "வாட்டர்பம்' மூன்றாவது நாளுமாகியது குஞ்சுக்குளம்
மூலம் கிணற்று நீர் வற்ற இறைக்கப் கிராமம் முழுவதுமே சிவராசா குறித்துக்
பட்டது. சிவராசாவின் சடலம் மார்பில் கவலைப்படத் தொடங்கியது. ஊரிலுள்ள
கல்லைத் தாங்கியவாறு நிர்வாணமாக அனைவரும் ஒன்று கூடிப் பேசிக் )
உப்பிய நிலையில் பயங்கரமாகக் காட் குழுக்களாகப் பிரிந்து சிவராசாவைத்
சியளித்தது. தேடும் பணியில் இறங்கினார்கள்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் - சிவராசாவின் வளவிற்
உழவு இயந்திரப் பெட் குத் தெற்காகவுள்ள பறங் |
தமிழில் - ஜெகன்
டியில் ஏற்பட்டு வவுனியா கியாற்றை அண்டிய காடு
வைத்தியசாலைக்குப் பிரேத களில் ஒரு குழுவினரும் பறங்கியாற்றுக்கு
பரிசோதனைக்காகக் கொண்டு செல் அப்பால் உள்ள சின்னவலயங்கட்டு,
லப்பட்டது. பெரியலயன்கட்டுக் கிராமத்தை அண்டிய
சிவராசாவின் மனைவி பூமணியும் காடுகளில் மற்றொரு குழுவினரும் அத்
மருமகன் அகிலனும் கைதுசெய்யப் துடன் மூன்றுமுறிப்பு, பனங்காமம்,
பட்டு தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டனர். நட்டாங்கண்டல், பாலைப்பாணிக்
சிறுமி செல்வியின் வாக்கு மூலமும் கிராமங்களை அண்டிய காடுகளில்
பெறப்பட்டது. வழக்கு இரண்டாண்டு பிறிதொரு குழுவினருமாகத் தேடலுக்குச்
களுக்கு மேலாக வவுனியா நீதிமன்றில் சென்றனர். சில சமயங்களில் காட்டு
நடைபெற்றது. ஆயினும் காட்சியங் மிருகங்களான யானை, கரடி, சிறுத்தை,
களின் போதாக் குறையினாலும் காட்டுக் குழவி போன்றவற்றால் கொல்
வலுவான சாட்சியங்களின்மையாலும் லப்பட்டிருக்கலாமெனவும் கருதிக்கொண்டு
சில காலங்களின் பின்னர் வழக்குத் மாடுகளைச் ல்லடை போட்டுத் தேடினார்கள்
தள்ளுபடியாகிவிட்டது. தேடலில் ஈடுபட்ட குழுவொன்றில்

Page 12
12
உங்களுக்கு எது நிகழ்ந்தாலும் நீங்கள் செய்யக்
கூடியவை ஐந்தே ஐந்து செயல்கள் தான். இந்த ஐந்து மாற்று
வழிமுறைகளையும் நீங்கள் முழுமையாகப் புரிந்து செயல்படுவது அவசியம்.
இந்த ஐந்து வகையான எதிர்கொள்ளல்களில் எது மிகுந்த வெற்றியைத் தரும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
சிறப்பான எதிர்கொள்ளலைத்
தேர்ந்தெடுக்க
வேண்டியது உங்கள் பொறுப்பு. அதன் விளைவுகளும்
உங்களையே
சாரும்.
ஏன், எப்பொழுது, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள், எங்கு, எந்த எதிர்கொள்ளலைப் பயன்படுத்தலாகாது என்பதையும்
முக்கியமாகக் கற்றுக் கொள்வீர்கள்.
எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் - எவ்வளவு வெற்றிகரமாக எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமையும்.
எதிர்கொள்வதே இல்லை என்று நீங்கள் தீர்மானிப்பது கூட ஒரு திட்டமிட்ட எதிர்கொள்ளலே. மனோதத்துவ ரீதியில் பூஜ்யம் எதிர்கொள்ளல் என்று பேசப்படும். நிறைய சூழ்நிலைகளுக்கு இது . பொருத்தமான எதிர்கொள்ளல்தான்.
மிதமிஞ்சிய அல்லது
ங்கள்செய்க்
எதிர்காலத்தில் உங்களுக்கு நேரக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தேவையான ஐந்து விதமான எதிர்கொள்ளல்களை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளும் போது, எந்த நிகழ்ச்சியையும் நீங்கள் வெற்றிகரமாக சமாளிக்கலாம்.
எது நிகழ்ந்தாலும், இந்த ஐந்து வகையான எதிர்கொள்ளல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.
1. மிதமிஞ்சிய எதிர்கொள்ளல். 2. குறைவான எதிர்கொள்ளல். 3. தாமதித்த எதிர்கொள்ளல். 4. எதிர் கொள்ளல் பூஜ்யம் 5. எதிர்மறையான எதிர்கொள்ளல்.
நிகழ்ச்சியின் தரத்திற்கேற்ப உங்கள் எதிர்கொள்ளலின் தேர்வு அமைய வேண்டும். ஒவ்வொரு வகையான எதிர் கொள்ளலும், வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம்; விபத்து விளைவிப்பதாகவும் பயன்படுத்தலாம்.
|ஒவ்வொரு மாறுபட்ட நிகழ்ச்சிக்கும் சிறப்பான பலன் தரும் என்று நீங்கள் கருதும் எதிர்கொள்ளல்களில் உங்கள் திறமைக்கேற்ப உபயோகிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் எல்லா நாள்களும் எல்லா காரியங்களுக்கும் இந்த ஐந்து எதிர்கொள்ளல்களில் ஏதேனும் ஒன்றையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். எனவே ஐந்து எதிர்கொள்ளல்களையும் நீங்கள் முழுக்கப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் பலனையும்
ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இந்தத் தேர்வு மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு எதிர்கொள்ளலையும்
அதிகப்படியான எதிர்கொள்ளல் பற்றிப் பார்ப்போம்.
அதிகப்படியான எதிர்கொள்ளலை சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.
உங்களுக்குப் கோபம் உண்டாகும் விதத்தில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு விஷயம் சொல்கிறார். நீங்கள் உடல் அளவிலோ, வார்த்தை அளவிலோ அளவு கடந்த வன்முறையைப் பயன்படுத்தித் தாக்குகிறீர்கள். வன்முறையுடன் கூடிய இந்த அதிகப்படியான எதிர்கொள்ளல் உங்களுக்குத் தோல்வியையே தரும்.
நீங்கள் திரும்பவும் உடல் அளவிலோ வார்த்தை அளவிலோ தாக்கப்பட்டு தோல்வியுறுகிறீர்கள். நீங்கள் ஜெயித்தாலும் (நீங்கள் ஜெயிப்பது என்பது இந்த அணுகுமுறையில் சாத்தியமேயில்லை) உங்கள் எதிரி உங்களை எதிர்காலத்தில் மறுபடியும் தாக்கவே முயற்சிகள் மேற்கொள்வார்.
உங்கள் எதிரிக்கு நிறைய வாய்ப்புகள் தருகிறீர்கள் - திருப்பித் தாக்க - உடல் ரீதியிலோ, ஆயுதம் கொண்டோ வழக்குகள் மூலமோ, பொய்யான வதந்திகள் மூலமோ,
அல்லது உங்கள் குடும்பம், வீடு, வியாபாரம் இவற்றிற்கு அவர் கேடு விளைவிக்கலாம். நீங்கள் அவர் எப்பொழுது எப்படித் தாக்குவார் என்று யூகிக்க முடியாததால் பாதுகாப்பு என்று எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியாது. அவருக்கோ எண்ணற்ற பலமுறைத் தாக்குதலுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.
என்றாவது ஒருநாள், எப்படியோ, எங்கோ, உங்களை எதிர்கொள்வார் என்பதுதான் உங்களைப் பொறுத்தவரை நிச்சயம். எனவே

நீங்கள் பீதியுடன், கவலைன் வாழத் தொடங்குகிறீர்கள். அதிகப்படியான கோபம் கலந்த, வன்முறை கலந்த எதிர்கொள்ளலை, எதிர்விளைவுகளை எதிர்நோக்கியபடி.
எனவே எப்பொழுதும், மிகுந்த தூண்டுதலுக்கு உள்ளாகும் போதும்,
கோபத்தினால் உடல் அளவில், வார்த்தை அளவில் வன்முறை கலந்த சினத்தின் வயப்பட்டு அதிகப்படியாய்
எதிர்கொள்ளாதீர்கள்..
பின்வாங்குவதும் பலவீனமே. தாக்குதலுக்குப் பதிலாக பின் வாங்கினால் பயம், அச்சம், நடுக்கம் குறையாது. இதுவும் அதிகப்படியான எதிர்கொள்ளலே.
மனிதர்கள் பல விஷயங்களுக்குப்
பயப்படுகிறார்கள். பயம் உண்டாக்கும்
சூழ்நிலைகளைப் பட்டியல் இட முடியாது. ஆனால் பயம், பீதி, நடுக்கம் கலந்த
அதிகப்படியான எதிர்கொள்ளல் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. பிரச்சினையை அதிகப்படுத்தவே செய்யும்.
உதவாது.
வசைபாடுவது இன்னொரு வகையான மிகையான எதிர்கொள்ளல். நேருக்கு நேர் சண்டை போடும் தோரணையில் அல்லது ரகசியமாக தனக்குள் தனிப்பட்ட முறையில், (இது
அடிமனத்தில் தீய எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.)
யாரோ ஏதோ ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்கள். அது உங்களைப் பாதிக்கிறது. அல்லது
அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. அதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். அது நேரடியாகச் சொல்லப்படலாம். பேச்சில் குறிப்பிடப்படலாம். தொலைக்காட்சியிலோ -
வானொலியிலோ இடம் பெறலாம். அல்லது உங்களைப் பற்றி யாரோ எழுதியதை நீங்கள் மறுக்கிறீர்கள்.
அவர் மீது எரிச்சல் கொள்கிறீர்கள்.
அதனால் அந்தப் பேச்சாளரை, அல்லது எழுத்தாளரை மட்டமாகத் திட்டுவது என்பது அதிகப்படியான எதிர்கொள்ளல். உங்கள் மறுப்பை, அதிருப்தியைக் குழந்தைத்தனமாய் வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் தோல்வியைத்தான் தழுவுகிறீர்கள்.
ஒரு மனிதரை அவர் முகத்திற்கெதிராக வசைபாடினால் அவர் அதை ஆயுளுக்கும் மறக்க மாட்டார். அடிமனதில் அது வசவுச் சொல்லாய்ப் பதிவாகும். என்றும் மறக்கப்பட மாட்டாது. நீங்கள் பின்னால் வருத்தம் தெரிவித்தால்
கூட அவருடைய எரிச்சல் நீங்காமல் நிற்கும். இதன் படிப்பினை: முதல்
காரியமாக அப்படி ஒரு செயல் செய்யாதீர்கள்.
சிலர் தங்கள் சிந்தனைக்குள் தங்களிடம் எரிச்சல் ஏற்படுத்திய, தங்களுடன் மாறுபடும் மனிதர்கள் பற்றி மெளனமாய் வசவுப் பெயர்களைச் சொல்லிக் கொள்வார்கள். இது தற்காலிகமான உணர்ச்சி சமனப்படுத்தும்
முறையாகப் பலன் தரலாம்.
ஆனால் அடிமனத்தில் அதிகப்படியான எதிர்கொள்ளலாய் அமைந்து நம்மையே அரிக்கத் தொடங்கும்.
மிகைப்படுத்தப்பட்ட எதிர்கொள்ளலின் நன்மையே கிடையாதா? என நீங்கள் கேட்கலாம்.
மிகக் குறைவு. ஒரு நிகழ்ச்சியின் விளைவை அதிகப்படுத்திக் காட்ட மிகைப்படுத்தப்பட்ட எதிர் கொள்ளல் முறையைக் கையாளலாம். ஆனால் இது நாடக நடிப்பு போலவே தோன்றும்.
இது ஒரு போலியான தீர்வு முறையே, கலை கண்காட்சிகளில் சங்கீதக் கச்சேரிகளில் "ஆஹா, ஓஹோ' என்று இல்லாத கலாசாரங்களை ரசிப்பவர்கள், மிகைப்படுத்தப்பட்ட எதிர்கொள்ளலை நாடக நடிப்பாக்கி விடுகிறார்கள். மற்றவர்கள் மத்தியில் இது நல்ல விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று உறுதி சொல்ல
முடியாது.
பயமும் பீதியும் எதையும் தீர்க்காது. அவை சிரமங்களை
அதிகப்படுத்துகின்றன. தீர்வுக்குத் தடையாய் அமைகின்றன. | நமது சுய கௌரவத்தைப்
பெரிதுபடுத்தி மிதமிஞ்சி நடிப்பதும் அதிகப்படியான எதிர்கொள்ளலே, பொதுவில் அதுவும் தோல்வியில்
முடியும்.
சூழ்நிலை சமரசத்திற்கு வழிகாட்டும், தர்க்க ரீதியான பேச்சுவார்த்தைகளால் சுமுகமாய் முடியக் கூடும். ஆனால் வீங்கிய அகந்தை கொண்ட சிறு குழுத் தலைவர்கள், சில தொழிலாளர்கள், தலைவர்கள், அநேக தீவிரவாத நடவடிக்கைக்காரர்கள், எல்லாப் பிரச்சார பீரங்கிகளுமே முழங்குவது, 'நாங்கள் தட்டிக் கேட்கிறோம்.
இன்னும் நிலைமையை மோசமாக்க எங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற மாட்டோம்' (அதாவது
அடைந்தே தீருவோம்.)
'நீ கூடவா' என்கிற வகையான விமர்சன எதிர்கொள்ளலும் மிதமிஞ்சிய எதிர்கொள்ளலே. உங்களை ஒருவர் விமர்சிக்கும் போது நீங்கள் அதிகப்படியில் அதை எதிர்கொண்டு பதில் சொல்லும்போது, 'நீ என்னை விமர்சிக்கிறாயா? உன்னை எனக்குத் தெரியாதா' என்ற பாணி பதில் நிலைமையை
முற்றிலும் மோசமாக்கும். விமர்சனத்திற்கு பதில் விமர்சனமில்லை, அது அத்துமீறி போகக் கூடிய ஒரு ஏணிச் சுழல். இது பிரச்சினையைத் தீர்க்க
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர்.2012

Page 13
ரொ ெவைக்கும் இவன்
மொஸ்கோ நகரில் உள்ள பூங்காக்களில் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதத்தில் பாதைகளில் முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஜேர்மன் கலைஞர்களால் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் பார்ப்பவர்களை மிகவும் கவர்வதுடன் மிரளவும் வைக்கின்றது.
தவளைத்தான்
மேலைத்தேய நாடுகளில் எத்தனையோ விதமான வேடிக்கையான, விசித்திரமான விளையாட்டுக்கள் ஆண்டுதோறும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு வேடிக்கையான திருவிழா ஜப்பான் நாட்டின் ஒகியோ நகரில் இடம்பெறுகிறது. இந்தத் திருவிழா தவளைகளை கொண்டு வந்து
அவற்றை ஓட விட்டு குழந்தைகள் பெரியவர்கள் எனக் கூடி கும்மாளம் அடிக்கும் பெருவிழா.
இந்த திருவிழா கடந்த 45 வருடங்களுக்கு மேலாக நடைபெறுகிறதாம். இங்கே நாம்
இணைத்திருக்கும் புகைப்படம் கடந்து 2 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற விழாவின் போது பிடிக்கப்பட்டவை, இதற்காக ! தவளைகள் கொண்டு வரப்பட் ஓட்டப் பந்தயம் இடம்பெற்றது யார் தவளை முதலில் துள்ளி முன் செல்கிறதோ அந்த தவ உரிமையாளருக்குப் பரிசு வழங்கப்பட்டது. என்ன வேடிக் இருக்கிறதல்லவா? எது எப்ப இந்தத் திருவிழாவால் அதிகம் குதூகலப்படுவது குழந்தைகடு என்பது சிறப்பு.
சுடர் ஒளி {10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

பம் பொம்மியாக மாறிய கிள்.
உக்ரேனைச் சேர்ந்த Anastasiya shpagina என்ற 19 வயது பெண் கார்டூன் மற்றும்
அனிமேஷன் ரசிகையாவார். இவர் ஜப்பானிய திரைப்பட கார்டூன் அனிமேஷன் பொம்மை போன்று மாறியுள்ளார்.
மேலும் இவர் தனது பெயரை புக்காகுமி (Fukkacumi) என்ற் ஜப்பானிய பெயருக்கு' மாற்றியுள்ளார். கண்ணாடி கண்கள், வர்ண முடி மற்றும் மெல்லிய இடை என நடமாடும் பொம்மைபோன்று தோற்றமளிக்கிறார் அவர்.
உம் -
ங்கள் ன்னர்
800
தமிழ் கவிஞர்கள் பொதுவாக பாடல்களில் இலக்கியங்களில் கவிதைகளில் பெண்களில் இடுப்பை பல விதங்களில் வர்ணித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு
இஞ்சி அளவிலான மிகச்சிறிய இடுப்பு இந்தக் காலத்தில் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வீர்கள். ஆனால் ஒரு மொடல் அழகி இருக்கிறாள் அந்தக் குறையை நிவர்த்தி செய்ய.
ஆம் நீங்கள் படத்தில்
காண்பது ரோமானிய நாட்டு மொடல் அழகி. இவருடைய இடுப்பு அளவு என்ன தெரியுமா? வெறும் 20 அங்குலம்தான். ஆனால் இவரது இடை இயற்கையானது என்பது குறிப்பிடத்தக்கது. இனி உங்களுக்கு இஞ்சி இடுப்பழகி என்றதும் ரோமானிய நாட்டு அழகிதான் ஞாபத்துக்கு வருவார்.
இதில் க்குதித்து ளையின்
ககையாக
டியோ

Page 14
)
111111111
கொ
இdst 68
பள்ள போல்
பெ கிசுகிசு என்று | சசிகும் சார் (
கா கொ
பயப் எனக
தாண்டவம்
வி5ே
அது இயக்குநர்
மாதவன்' 5 நட்சத்திர (
சோனியா நடித்துள்ளா கூறுகையில், கதாபாத்திரத்
வைக்
தெய்வத்திருமகள் திரைப்படத்திற்குப்பின் விக்ரம், இயக் குநர் விஜய், அனுஷ்கா கூட்டணியில் தடை பல கடந்து ஒரு வழியாக ஒய்யாரமாக திரைக்கு வந்திருக்கும் படம்தான் தாண் டவம்! சீயான் விக்ரம் சின்சியராக, சீரியஸ் ரோலில் நடித்திருக் கும் படங்களில் தாண்டவமும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது!
கதைப்படி லண்டனில் வசிக்கும் பார்வையற்ற விக்ரம், ஒரு தேவாலயத்தில் இசை கோர்ப்பாளராக ஜெபம் செய்யும் நேரங்களில் பணிபுரிவதோடு, பல நேரங்களில் சிலரை துரத்தி துரத்தி கொலையும் செய்கிறார். பார்வையற்றவர் என்றாலும் மிகவும் புத்திசாலியான அவர், கொலை செய்யப் புறப்படும் சமயங்களில் எல்லாம் அவருக்கு வாடகை டாக்ஸி ஓட்டி வந்து வகையாக போலீசில் சிக்கிக் கொள்ளும் கேரக்டர் சந்தானத் திற்கு! ஒருகட்டத்தில் சந்தானத்தின் மூலம் விக்ரம் அடை யாளம் காட்டப்பட, நாசர் தலைமையிலான லண்டன் போலீஸ் டீமின் சந்தேக வளையத்திற்குள் சாட்சியங்களுடன் சிக்குகி றார் விக்ரம். இது ஒருபுறமென்றால் மற்றொரு பக்கம் எக்கோ லொகேசன் எனும் ஒலியை பயன்படுத்தி தன் காதுகளையே கண்களாக்கிப் பார்க்கும் திறன்கொண்ட புத்திசாலி விக்ரம் மீது போலீஸ் ஆபிஸர் நாசரின் நண்பரும், டாக்டரின் மகளுமான லண்டன் அழகி எமி ஜாக்ஸனுக்கு காதல் கட்டுக்கடங்காத அந்தக் காதலை எமி வெளிப்படுத்தும் தருவாயில் விக்ரமின் கொலைகளும், அதற்கான நியாயமான காரணங்களும் வெளி வருகின்றன!
இந்தியாவின் தலைநகரம் டில்லியில் ரோ போலீஸ் பிரிவில் உயர் அதிகாரியாக ஆபத்தான பதவியில் அழகான மனைவி அனுஷ்காவுடன் வாழும் விக்ரம், லண்டன் வரக்காரணம்? அவரது அம்சமான கண்களும், அழகிய மனைவியும் பறிபோக காரணம்? விக்ரம் கொலையாளியாக திரியக் காரணம்...? என ஏகப்பட்ட காரணங்களுக்கு தாண்டவம் படத்தின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது!
விக்ரம், லண்டனில் கண் தெரியாத கெனியாகவும் சரி, இந்தியாவில் ரோ பிரிவு போலீஸ் உயர் அதிகாரியாக மிடுக் கான பார்வை, துடுக்கான நடை, உடை, பாவனை என்று வலம் வரும் சிவக்குமார் பாத்திரத்திலும் சரி, வழக்கம் போலவே தன் நடிப்பை வாரி வழங்கி பாத்திரத்தை பளிச்சிட செய்திருக்கிறார். அதுவும் அனுஷ்காவுடன் கல்யாண காட்சிகளிலும், முதலிர விற்காக காத்திருக்கும் காட்சிகளிலும் பலே சொல்ல வைக்கி றார் விக்ரம் என்றால் மிகையல்ல! அதேநேரம் டயட் எனும் பேரில் உடம்பை ஓவராக இளைத்து, அதனால் முகமும் சற்றே களைத்துபோன மாதிரியே தெரிவது அவ்வளவாக நல்லா யில்லை.., விக்ரம் என்றும் சொல்ல வைக்கிறது!
அனுஷ்கா, எமிஜாக்சன், லட்சுமிராய் என ஏகப்பட்ட நாயகிகள். எல்லாரையும் ஓரங்கட்டி விடுகிறார் நான் உன் அம் மாடா... என்று திருமணமே வேண்டாம் என எஸ்கேப் ஆகும் விக்ரமிற்கு காதும் காதும் வைத்தமாதிரி திருமணத்தை நடத்தி முடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!
விக்ரம் கூட இருந்தே குழிபறிக்கும் வில்லன் ஜகபதிபாபு, இலங்கைத் தமிழ்பேசியபடி, லண்டன் போலீஸ் அதிகாரி வீரகத்தியாக வரும் நாசர், விக்ரமின் சீனியர் சாயாஜி ஷிண்டே, மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், ஒரு சில சீன்களில் பார்வையற்ற விக்ரமிற்கு எகோலொகேஷன் பயிற்சி தரும் டேனியல் கிஷ், தன் நச் - டச் காமெடியால் முன்பாதி படத்தை முடிந்த வரை போரடிக்காமல் நகர்த்தும் சந்தானம் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்!
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. அண்டனியின் எடிட்டிங் இதில் மிஸ்ஸிங்! நம்பமுடியாத லொஜிக் இல்லாத கதை, நான்கைந்து படங்களை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தியை தருவது பலமா? பலவீனமா? என்பதை இயக்குநர் விஜய்தான் சொல்ல வேண்டும்!
ஆக மொத்தத்தில், தாண்டவம், கோரத் தாண்டவமும் இல்லை, ஆனந்த தாண்டவமும் இல்லை! விஜய் - விக்ரம் தாண்டவம்! எனத் தாண்டலாம்!
9ே
னின் இ படு கவர்ச்சி "படத்துல என மாதிரி பார்க்கு
முடியுமோ எத்தனை ப நடிச்சிட்

க்கும் படிப்படாத தெளம் ட்டோம்
உலக உ (கொனை
லிவுட்டில் 'மலர் மேல் நிலைப் 1', 'சிம்கார்ட்', 'பந்தயப்புறா' ற படங்களில் நடித்துவரும் ங்களூர் அழகி ஹாஷிகா ககளுக்கு பயப்பட மாட்டேன்
கூறியுள்ளார். "பிரபு சாலமன், கார் சார், கே.எஸ். ரவிகுமார் இயக்கும் படங்களில் நடிக்க த்திருக்கிறேன்" என்றும்
லிவுட்டில் கிசுகிசுகளுக்கு படாத நல்ல நடிகை நான்"
ம் ஹாஷிகா கூறியுள்ளார்.
2 லட்சம் ரசிகர்களை
டுவிட்டரில் வைத்துள்ள ஹன்சிகா.
கொலிவுட்டில் 'சிங்கம்-2', 'வாலு', 'சேட்டை' என முன்னணி நடிகர்க ளின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ஹன்சிகா. தன்னைப் பற்றிய முக்கிய விடயங்களை
அவ்வப்போது பதிவு செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
தலைப்பில் எந்தப்பு இல்லை. 'லூப்பர்' (Looper வூட் படத்தின் ஒன் லைன் ! அமெரிக்க சயின்ஸ் பிக்ஷ அக்ஷன் படம். எனவே டைம் மிஷினில் ஏறி ரவுண்டு கட்டி அடித் திருக்கிறார்கள்.
கி.பி. 2042. உலகம் கமே மாஃபியாக்க" ளால் ஆளப்படும் கால கட்டம். ஜோசப் சிம்ம னுக்கு வயது 25. ஒரு கார்ப்பரேட் நிறுவனத் தில் அடியாளாக பணிபுரி கிறான். எதிரிகளை சுவடே இல்லாமல் அழிப்பது தான் இவன் வேலை. அதாவது 2042 எதிரி யாக இருப்பவர் மட்டு மல்ல வருங்காலத்தில் எதிரியாக மாறக் கூடிய வர்களையும் தொழில்நுட் உதவியுடன் கண்டறிந்து போதே அழித்து விடு' என, மென்ட் தருவார்கள். டைம்
ஏறி குறிப்பிட்ட காலத்துக் குறிப்பிட்ட நபரை அழித்து சிம்மன் திரும்புவான்.
இந்தத் தொழிலில் இ கில்லாடி என்பதால், . மொத்தமும் இவனைத் 3 பழுதில்லாமல் தனக்கு வேலையை கச்சிதமாய் நிறைய பணத்தை பெற்று காலத்தை கழிப்பான்.
இப்படியாக நாட்கள் கெ ருக்கையில் ஒரு அ இவனை தேடி வருகிறது. சர்வ வல்லமை படைத்த உருவாகி அனைத்து க பனிகளுக்கும் தண்ணீர் கா
ருப்பான் என்பதை கன் எனவே அந்தக் காலத் அவனை வீழ்த்த வேண் உடனடி அஜென்டா.
இதென்ன ஜுஜுபி எ: னில் ஏறி 2072ஆம் ஆ லும் ஜோசப் சிம்மனுக்கு : ருக்கிறது. யார் சர்வ வல்
வத்-சோனியா Tவால் ஜோடி
சந்திரமோகனின் 'பாலக்காட்டு என்ற படத்தில் கொலிவுட்டின் கொமெடியன் விவேக், நடிகை
அகர்வாலுடன் இணைந்து ர். இது குறித்து சந்திரமோகன் கதையின் நாயகனாக கலக்கல் தில் விவேக் ரசிகர்களை சிரிக்க
கப்போகிறார், என்கிறார்.
2 அனுஷ்காவின் / ஆமாளும்
ஆடுறது சரி அது.
ஆபாசமா அ
அனுஷ்கா தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்தி
ரங்களைக் கொடுக்குமாறு
இயக்குநரிடம் பரிந்துரை செய்கிறார். படப்பிடிப்பில் சக
நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு
காரைப் பரிசளித்துள்ளாராம்.
3சியராயநாத்தவிஜயலட் மி
இயக்குநர் சி.எஸ்.அமுத ரண்டாவது படத்தில்', விஜயலட்சுமி
யாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ாக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க , அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன். டத்துலதான் குடும்ப குத்துவிளக்காக டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன்" என்கிறார்
விஜயலட்சுமி.
சுடர் ஒளி / 10 ஒக்ரோபர், 16 ஒக்ரோபர் 2012

Page 15
agitanamGLI IŠ Psilon na seriu ësuanti
திய மனிதராக உலகையே மிரட்டு வான் என கணித்தார்களோ அந்த மனிதன் யாருமல்ல இவனே
ாந்தப்பிழையும்
00per) ஹொலி
லன் இதுதான். தான்! அதாவது 55 வயதுள்ள பிக்ஷன் இவனை 25 வயதுள்ள இவனே னவே கொலை செய்ய வேண்டும்! ஏறி ܢܬܐ தலைசுற்றாமல் இந்த வாசகத் த் து க் கா ன பொரு  ைள
.. . . . . . . .1 தப் படமும் புரிந்து விடும். க' ܒܨܝܐ ஒப்புக் கொண்டபடி ல : ,:, : தன்னைத் தானே L Geistt அழித்தானா PԱ5 *7 4 R இல்லையா என்பது னத் தான் படம்.
ரிபுரி புத்திசாலித்தனமாக (EL 25 வயதுள்ள ஜோசப் - af Lb Losonra, C3a5nTjimtését 5), லெவிட்டையும் 55 வய հմl 56ített Gg2ITejú dublpsoTITa, -G புரூஸ் வில்லிஸையும் நடிக்க Éleño வைத்திருக்கிறார் இயக்குநர் ntuu ரியான் ஜான்சன். அதனாலேயே ல்நுட்ப படம் ஹாட்டாக மாறியிருக் றிந்து இப் கிறது.
என அசைன் பிரிக்' த பிரதர்ஸ் ப்ளும் டைம் மிவரினில் ஆகிய படங்களை இயக்கியி பத்துக்கு சென்று ருக்கும் ரியான் ஜான்சன் அடிப் ழித்துவிட்டு ஜோசப் படையில் ஜானர் பிரியர் விதவித மான கதைகளை இயக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். அத னால்தான் இப்படியொரு கதையை எழுதி இயக்க முடிந்திருக்கிறது. இயக்கு நராக இருந்த போதும் அவ்வப்போது இசைக் கலைஞராகவும் வலம்வருவார். பேன்ஜோ இசைக் கருவியை வாசிப்ப திலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதி லும் மனிதர் கெட்டிக்காரர். இணை பத்தில் தேடினால் இவர் பாடிய பாடல் கள் கிடைக்கும். 1977 இல் வெளியான வுட்டி ஆலனின், அந்நி ஹால் (Annie Hal) திரைப்படம் தான் சினிமாவுக்கு வரக் காரணம் என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். இவரது முந்தைய இரு படங் களையும் தயாரித்த ராம் பெர்க் மேன் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.
118 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் அன்மையில் நடந்த ஃபிலிம் பெஸ்டி வலில் முதல் படமாக திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் நன்றாக புகழ்ந்திருக் கிறார்கள்.
ல் இவன் ஜெகஜால U, Olsona 65TOLD60TL னத் தேடியே வரும், னக்கு கொடுத்த மாய் முடித்து கை பெற்று மகிழ்ச்சியாக
5ள் சென்று கொண்டி அழித் தொழிப்பு றது. கி.பி 2072 இல் உத்தவனாக ஒருவன் து கார்ப்பரேட் கம் ரீர் காட்டிக்கொண்டி கண்டறிகிறார்கள். ாலத்துக்கு சென்று வண்டும். இதுதான்
பி என டைம் மிஷி ஆண்டுக்கு செல் க்கு அதிர்ச்சி காத்தி வல்லமை பொருந்
சென்னையில் நடந்த 5வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழாவின்போது மேடையில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடியதில் ஆபாசம் இருப்பதாக கூறப்பட்டுள்ள புகாருக்கு முகாந்திரம், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ள மதுரை
துக்கு இப்படியா
shoug?
மகி
அமீர் இய
Leseus ၂။ ငိုရှီနှီးါ ̈ရှိ முடிந்து தற்பே இசை சேர்ப்பு
பணிகள் நடந் கடந்த g 6ւJՄԵԼ-IH) ஆதிபகவ விதவித கெட்-அப்புகள் அதை மறை
வந்த ரவி நிம்மதியும், ! அடைந்து
ஹீருே அ á.6.óy:
நடிக்க மாட்டேன் என மறுத் வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென ஹீரோவ நடிக்க சம்மதித்துள்ளார். இயக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஹொலிவுட்டி ஃபாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் படங்களை தயாரிக்கிறா "எங்கேயும் எப்போதும் படத்தை
உயர்நீதிமன்றக் கிளை, இப்படி பொது மேடையில் அநாகரீகமாக, ஆபாசமாக ஆடியது கண்டனத்துக் குரியது என்று கண்டித்துள்ளது.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு கர்வம் எனப் பெயர் வைத்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பில்லா வெற்றிக்கு பின்பு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை முழுவதும் குறைத்திருக்கிறார் அஜித்
அதுபோல் தயாரித்தார். அடுத் தனது உதவியாளர் ராஜசேகர் இய படத்தை தயாரிக்கிறார். இை சம்பந்தமான கதை இது. இதி ஹிரோவாக இசையமைப் பா ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ள
சுடர் ஒளி | 10 ஒக்ரோபர்,16 ஒக்ரோபர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

!,( என்றாலே பய5 எனக்கு
ஒரு தடவை கமலிஸ்தான் ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்
பிற்காக வந்திருந்தார் வித்யா பாலன், பரபரப்பான படப்பிடிப்புக்கு
மத்தியில் உணவு இடைவேளை
வந்தது. அப்போது தனக்குரிய கேரவனுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சில பூனைகள் உள்ளே நுழைய
மிகவும் சப்தமிட்டுள்ளார் வித்யா பாலன், உடனே படக்குழுவினர் விரைந்து கேரவனை திறந்து பூனைகளை விரட்டியுள்ளனர்.
ரவி 蚤手
-
இயக்குநர் சங்கத்தில் தீய சக்திகள் நுழைந்து விடாமல் தடுக்கும் நோக்கத்தில் நன்கு
யோசித்துதான் க்கி வரும ராஜிநாமா என்ற படத்தின் - நிலைப்பாட்டை அனைததும மேற்கொண்டேன். ாது பின்னணி எனவே, எனது மற்றும் டப்பிங் ராஜிநாமா முடிவை து வருகிறது. வாபஸ் பெறாமல் இரண்டு சங்கத்தின் களாக உறுப்பினராக 69).535 Tes தொடர்ந்து 5LDITSOT செயல்படுவேன் என ளை போட்டு தனது புதிய த்து வாழ்ந்து அறிக்கையில் அமீர் இப்போது குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சியும்
6T6 Trit.
Šgairt * টেস্ট্রে
தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமந்தா வீட்டு வாசலில் தவம் கிடக்கின்றனர். தமிழ் பட உலகில், தனக்கு
இப்படியொரு டிமாண்ட் இருப்பதை அறிந்த சமந்தா, தன்
சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். அத்துடன், ஒரு கண்டிஷனையும் முன் வைத்துள்ளார். அதாவது, தெலுங்கு
தேசத்திலும், தான் தெரிந்த முகமாக இருப்பதால், தன் படத்தை
இ. ஆந்திராவிலும் வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

Page 16
16
க ம்
பவர்)
சுடர் நல்லவழிகாட்டிதேவிை
"ஏண்டா வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில் "யார் எதைச் சொன்னால் செய்யக்கூடாது... யோசித் செய்யவேணும் என்று நீர் சொன்னீங்க!"
பார்வையற்ற நான்கு பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். காசிக்கு புனிதப் பயணம் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்று முடிவு செய்தனர், தட்டுத் தடுமாறியபடி நடந்த அவர்கள் ஒரு சத்திரத்தை
அடைந்தனர்.
சிறிது தொலைவு வருவதற்கே இவ்வளவு துன்பப்பட்டு விட்டோமே. காசி எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி அங்கே போகப் போகிறோம்? என்று வருத்தத்துடன் சொன்னான் அவர்களில் ஒருவன்.
மற்றவர்களும், ஆமாம், என்ன செய்வது? என்று கேட்டனர்.
அந்தச் சத்திரத்தில் இருந்த இன்னொரு பார்வையற்ற பிச்சைக்காரன், அவர்கள் பேசியதைக் கேட்டான்,
அவர்களிடம் "நண்பர்களே! நானும் உங்களைப் போலக் குருடன் தான். புனிதத் தலமான காசியைப் பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன். அங்கே செல்வதற்கான வழியைப் பற்றி விளக்கமாகப் பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர். காசி செல்லும் வழி என் மனக் கண்ணில் பசுமையாகப் படிந்து உள்ளது. நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன். எந்தத் தடையும் இன்றி நாம் காசியை அடைய முடியும்,” என்று பெருமையுடன் சொன்னான்.
அவன் பேச்சை நம்பிய மற்றவர்கள், "நீ முன்னே வழி காட்டிச் செல்வதாக வைத்துக் கொள்வோம். நாங்கள் எப்படி உன்னைத் தொடர்ந்து வருவது?" என்று கேட்டனர்.
"ஒரு நீண்ட கயிற்றால் உங்கள் நால்வரையும் வரிசையாகக் கட்டுகிறேன். அதன் முனையை நான் கட்டிக் கொள்கிறேன். நான் நடக்க நடக்க, நீங்களும் என்னைத் தொடர்ந்து வரலாம்," என்றான் அவன்.
அவன் திட்டப்படியே, அவர்கள் நால்வரும் கயிற்றால் கட்டிக் கொண்டனர். அந்தக் கயிற்றின் முனையைக் கட்டிக் கொண்ட அவன் நடக்கத் தொடங்கினான்.
முன்னால் சென்ற அவனுக்கு, வழியில் இருந்த பெரிய மடு தெரியவில்லை.
தட்டுத் தடுமாறியபடி நடந்த அவன்,
அந்த மடுவில் விழுந்தான்.
கயிற்றால் கட்டப்பட்டு இருந்த நால்வராலும், அந்த
ஆபத்திலிருந்து தப்ப முடியவில்லை. மடுவில் விழுந்த நால்வரும், அந்தக் குருடனுடன் சேர்ந்து நீரில் மூழ்கி இறந்தனர்.
T
தன் வாளை எடுத்துச் சுழற்றி, கேடயத்தைப் பிடித்துக்கொண்டு
தரையில் இருந்தப்படியே எதிரிகளைத் தாக்கினான்
அபிமன்யு இ
விரைவில், துரோணர் எய்த அம்பு
அவனது வாளை உடைத்தது.
கரண்ன் எய்த அம்பு அவனது கேடயத்தை உடைத்தது. )

மீன்
குளத்துக்குச்
செல்ல வழிகாட்டுங்கள்
ம் அப்படியே துத் தான் கத்தானே சேர்
இரண்டு படங்களுக்குமிடையில் ! 15 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்
28 .
அபிமன்யு தேர் சக்கரம் ஒன்றை எடுத்துக்கொண்டு சண்டை போட்டான்
சக்கரத்தைச் சுழற்றினாலும், அவனை எதிரிகள் சுற்றி வளைத்துக்கொண்டனர்.
தொடரும்)
சுடர் ஒளி /10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 17
பம்பல்
யாழ்ப்பாணம் ஒரு உயர்கல்வி நிறுவனத்திலை வேலைசெய்யுற போல கிடக்கு... இங்கையிருந்து போகேக்கை வலப்பக்க சிக்னல் லைற்றைப் போட்டார். அட..., வலப்பக்கம் திரும்பப் போகுதாக் கும் எண்டு பார்த்துக்கொண்டு நிற்க - தன்ரை உயர்கல்வி நிசை யத்துக்கை இடப்பக்கம் திருப்பிக் கொண்டுபோகுது. அதுக்கை
அடிவளவுக்கை போகும் மட்டும் வலப்பக்கம் திருப்பப்போட்ட சிக்ன? லைட் வேலை செய்துகொண்டே இருக்குது.
சிக்னல் ஏதும் பழுதோ, அல்லது தலை ஏதும் பழுதோ, ஒண்டுமாக தெரியேல்லை. இதேபோல எதிரி வந்த மோட்டார் சைக்கிள் வலப்பக்கம் திரும்பிற சிக்னலைப் போட்டுக் கொண்டு வந்தது ஆட அது வட்க்கம் திரும்பப் போகுதாக்கும் எண்டு . சந்திக்கு அங்காலை எதிரில் வந் நான் பழங்கிடையனான என்ரை
லுமாலாவை விட்டு, குதிச்சு இறங்கி நிற்க, அது ஒரு பக்கமும் திரும்பாமல் நேரை அடிச்சு அள்ளிக்கொண்டு போகுது. ஆருக்கு ஆர் என்னத்
4Ꭰ ᎦᎾ
மேக்கை) சைகைகத
றிவித்தல் அறிவுறுத்தல் |பற்றி எழுதப் புறப்பட நான் இலக்கை (இன்னும் சரியாக அடையவில்லை. எழுத என்று இறங்கியவுடன் அது, இது என்று பல விடயங்கள் வந்து, அதை எழுது இதை எழுது என்று என்னை நச்சரித்துக் கொண்டு நின்றதால் முக்கியம் கொடுத்து எழுதப் புறப்பட்ட விடயத்தைக் கோட்டை விட்டுவிட்டேன்.
சரி... சரி விசயத்துக்கு வாறன் இந்த அறிவித்தல் அறிவுறுத்த (லோடை சமிக்ஞைகளையும்,
சைகைகளையும் சேர்க்கலாம் 1 போல இருக்கு. 1 விபத்துக்கள் 1 ஏற்படாமலிருக்கத்தான் வாகனங் 1களுக்குச் சிக்னல் லைற் போட்டி Iருக்குது. அதனைச் சரியாகப் |பயன்படுத்தாமல் நாங்கள் படுகிற 1 அல்லல் அல்லது துன்பம் கொஞ்ச 1 நஞ்சமல்ல. மோட்டார் சைக்கி | ளுக்கு இருக்குது... ஹான்டில். கைகளால் கான்டிலைப் பிடிக். காமல், இரண்டு கைகளா லை யும், தலையைக் கோதியபடி ஒடுறது ஒரு ஸ்ரைல்... சாகசக் காட்சி. பூனைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்கு உயிர் போற கணக்கா காலமையில பேரப்பிள்ளையளை 1 பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போய்விட, கைவிட்டுட்டு ஓடுற மோட்டார் சைக்கிள்காரரின் 1 சாகச விளையாட்டு வயிற்றிலை [ புளியைக் கரைக்குது.
இன்றைக்கும் பார்த்தன்.
தைச் சொல்லுறது. கொச்ச மெண்டாலும், என்னைப்போல சமூகப் பொறுப்பு இருந்தாலல்ல வோ சமிக்ஞை போட்டுத் திரும் பிறதிலையும் ஒரு பொறுப்பு இருக்
கும்.
போதாக் குறைக்கு இப்ப மோ! டார் சைக்கிள்களுக்கு இன்னொரு சிக்னல். வலப்பக்க சிக்னல் லைர் - இடப்பக்க 'சிக்னல் லைற் |
இரண்டும் சேர்ந்து நூர்ந்து நூர்ந்த எரிந்தால், சந்தியிலை நேரே போகப் போறம் எண்டு அர்த்தம். அதைப் போட்டுக்கொண்டே சந்தியில் வலப் பக்கமாக றோட்டில் திருப்பிக் கொண்டுபோவார்கள். விரும்பினால் இடப்பக்கம் திரும்பிக்கொண்டு போவினை. இதைப் பிடிக்கிற ஆக்களும், சந்தியிலை நிண்டு
உறியில் வ
பெரு முறை அக்பரும் அமைச்சர்களும் நந்தவனத்தில் உலவிக்கொண்டிருக்கையில், பேச்சின் நடுவே, பணத்திற்காக மனிதன் எதையும் செய்யக்கூடியவன்" என்று பீர்பால்
கூறினார் அப்போது குளிர்காலம். குளிர் மிகக் கடுமையாக இருந்தது.
பீர்பாலின் கூற்றை யோசித்துக்கொண்டே குளத்தின் கரையில் விரலை வைத்தார் அக்பர் தண்ணீரின் அதீத குளிர்ச்சியால் விரலை வெடுக்கென்று எடுத்துக்கொண்டார். மேலும் சற்று நேரம் தண்ணீரில் விரலை வைத்திருந்தால் பனிக்கட்டிபோல் உறைந்துவிடும் எனக் கருதினார்.
அதன்பிறகு பீர்பாலை நோக்கி, நீர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்குக் கிடைக்கக்கூடிய சிறிய ஒரு தொகைக்காக எவனாவது இந்த நேரத்தில் இந்த குளத்தில் இறங்கி நிற்பான் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.
ஆனால், பீர்பாலோ "அது மிகவும் சுலபமாக நடக்கக்கூடியதுதான்" என்று, உறுதியாகக் கூறினார்.
அப்படிப்பட்டவன், "பீர்பாலின் கற்பனையில்தான் காணப்படுவான்" என்றான் அமைச்சர்களில் ஒருவன்.
ஆமாம், அப்படிப்பட்ட கற்பனைகள் என்னைத் தூண்டாவிடில், உலகமே என் தலைக்குள் தான் அடங்கி இருக்கும்" என்று கூறியதோடு, "அரசர் அனுமதி அளித்தால், அப்படிப்பட்டவனை நேரில்கொண்டு வந்து நிறுத்துகிறேன்" என்றார் பீர்பால்.
அக்பரும், "இரவு முழுவதும் எவன் நிர்வாணமாக குளத்துக்குள் நிற்கிறானோ, அவனுக்கு ஆயிரம் தங்க மொகறாக்கள் வெகுமதியாக வழங்குகிறேன்" என்று கூறினார்.
நகர் முழுவதும், இந்தச் செய்தி தண்டோரா போடப்பட்டது. அதைக்கேட்ட ஏழை ஒருவன் தன் வாழ்வில் இதன் மூலமாவது வளம் கிட்டட்டும் என்று குளத்தில் நிற்பதற்கு முன் வந்தான்.
குளத்தில் இறங்கும் முன் நன்கு யோசித்துக்கொள், இரவு முழுவதும் நின்றால்தான் வெகுமதி என்று கூறினார்
அக்பர். அவனும் சரி என்று கூறி குளத்தில் இறங்கினான்.
குளத்தைச் சுற்றிலும் காவலாளிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மிகவும் கவனத்தோடு பார்த்துக் கொள்ளும்படி அவர்களிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டு உறங்கச் சென்றார் அக்பர்.
அந்தக் கடுங்குளிரில் இரவு முழுவதும் குளத்தில் கழித்துவிட்டு, மறுநாள் சூரியன் உதித்தவுடன் வெளியே வந்தான் அந்த ஏழை, அவனைப் பார்த்த அக்பர், "நீ நிஜமாகவே குளத்தில் இரவு முழுவதும் இருந்தாயா?" என்று நம்பமுடியாமல் வினவினார்.
அவனும், "ஆம் அரசே, நேற்று மாலை குளத்தில் இறங்கி இன்று காலை வெளியில் வந்தேன்" என்றான். மேலும், உங்கள் காவலர்களே இதற்கு சாட்சி" என்று சொன்னான், காவலர்களும் அதை உறுதிப்படுத்தினர்.
"நடுங்கும் குளிரில் இரவெல்லாம் எப்படி நீரில் நின்றாய்?" என அக்பர் வினவினார். அவன் தூரத்தில் தெரிந்த விளக்கின் ஒளியைப் பார்த்துக்கொண்டே நின்றதாகக் கூறினான்.
"அப்படியா?" என்று கூறி, "அந்த விளக்கின் உஷ்ணமானது உன்னை வெதுவெதுப்பாய் வைத்திருக்க வேண்டும்.
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர்.2012

இந்த 'சிக்னல்' பிரச்சினையைப்
பொதுமக்கள் ஒத்துழைப்பு என்ன பார்க்க மாட்டீனம், எங்கேயெண்
குறைஞ்சே போய்விடும். டாலும் இடக்கு முடக்கில நிண்டு
உதுகளைப் பற்றிக் கொண்டு இன்சூரன்ஸ், லைசன்ஸ்
கதைச்சால் சட்டம் தன் இருக்குதோ எண்டும், தலையில
வேலையைச் செய்யும்; ஒருவரும் ஹெல்மட் இருக்குதா எண்டும்,
சட்டத்தைத் தன் கையில் பொக்கற்றிலை காசு இருக்குதோ
எடுக்கக்கூடாது" என்று சொல்லி எண்டும் தான் சொங்கிங்', 'ஹெல்மட்'
விடுவீனம். அதுவும் சரிதான். போட்டிருக்கினமோ எண்டு பார்க் கிறவை இப்படி பிழையான சமிக்
சாகச் ஞைகளைக் காட்டி பிழையாய்
இந்த மோட்டார் சைக்கிள்ளை ஓடுறவைக்கு தலையுக்கை வேறை
கைவிட்டுட்டு ஓடுறதைப் பற்றிச் ஏதும் இருக்குதோ எண்டு .
சொன்னாப் போலத்தான் பார்க்கிறதோ, எச்சரிக்கை விடுகி
இன்னொரு கதை ஞாபகம் றதோ, திருத்திறதோ இல்லை.
வருகுது. எங்கடை றோட்டில 'அடுத்த வளைவில் அல்லது
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூட திருப்பத்தில் போக்குவரத்து கண்
நேரம் ஒருத்தர் வேகமாக காணிப்புப் பொலிசார் கடமையில்
மோட்டார் சைக்கிளில் போவார், இருக்கின்றனர்' என்று ஒரு 200
வருவார் ஒரு இளைஞர். மீற்றர் முன்னுக்கு, அறிவித்
அதாலை ஒரு பொம்பிளைப் தலைப் போட்டு விட்டு
பிள்ளையும் சயிக்கில்லை போக்குவரத்துக் கண்
வேலைக்குப் போய்வாறது. காணிப்புப் பொலிசார்
வடிவான பிள்ளை, படிச்ச | கடமையில் ஈடுபட்டுப்
பிள்ளை. அந்தப் பிள்ளை கிட்ட
வந்த உடனை இவர் கையை விட்டுட்டு, கான்டிலைப் பிடிக்காமல், 'ஸ்ரைலா, தன்ரை தலையைக் கோதிவிட்டபடி ஓடுவார். பார்க்க வலு 'திறில்'
ஆக இருக்கும் ஒவ்வொருநாளும் இப்படி மோட்டார் சைக்கிள் கைவிட்டுட்டு ஓடி ஓடி அந்தப் பிள்ளையின்ரை மனதிலை
இடம்பிடிச்சிட்டார்.
அந்தப் பிள்ளை தன்ரை தோழிகளுக்கு இதைச்சொல்லி, அவையும் இந்தச் சாகச நிகழ்வைக் கண்டு அசந்து போயிற்றினம்.
நாளடைவிலை அந்தப் பாருங்கோ.. வீதி விபத்து குறை
பிள்ளையும் இந்த மோட்டார் யுதோ இல்லையோ என்று.
சைக்கிளை கைவிட்டிற்று 'எங்கடை' வெளிநாட்டிலை
ஓடுறசாகசக் காரனும் காதலாகிக் | யெல்லாம், '100 மீற்றர் தொலை
கசிந்து, கண்ணீர் மல்கி வில் - வேகத்தைக் கண்காணிக்
கலியாணமும் ஆகி ஒரு கும் கமெரா பொருத்தப்பட்டுள்ளது' |
பிள்ளைக்குப் பெற்றோரும் ஆகி என்று அறிவித்தல் போட்டு விட்டுத்
இப்ப என்னடா எண்டால் அவன் தான் வேகமாக ஓடுபவர்களைப்
இந்தப் பிள்ளையைக் படம் எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்
கைவிட்டுட்டு துகிறார்கள். அங்கை அவைக்குத்
வேறையாரோடையோ தேவை விபத்துக்கள் குறைய
ஓடிப்போயிற்றானாம். வேண்டும்; இழப்புக்கள் இல்லா
கைவிட்டுட்டு ஓடுறது ஒரு சாகச மலிருக்கவேண்டும் என்பதே.
நிகழ்ச்சிதான் பாருங்கோ. இப்படிச் செய்தால் பொலிசார்
வத்த உலை!
வரவில்லை. ஏன் வரவில்லை என்று அறிந்துவர சேவகனை அக்பர் அனுப்பினார். அவனிடம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வருவதாகச் சொல்லி அனுப்பினார்.
வெகு நேரமாகியும் வராததால் மீண்டும் சேவகனை அனுப்பினார்.
அப்போதும் பீர்பால், "சமையல் தயாராகிறது. சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி அனுப்பினார். வெகு நேரமாகியும் பீர்பால் வரவில்லை. எரிச்சலுற்ற அக்பர். தாமே அமைச்சருடன் பீர்பாலைக் காணச் சென்றார். அங்கே
அவர் கண்ட காட்சி அக்பரை வியப்பில் ஆழ்த்தியது 10 அடி உயரமான இரண்டு கம்புகள் நடப்பட்டு, அதன் குறுக்கே ஒரு பாத்திரத்தை உறிபோல், கட்டி தொங்கவிட்டு கீழே நெருப்பு முட்டி விசிறிக்கொண்டு இருந்தால் பீர்பால்.
உடனே அக்பர், "பீர்பால், இது என்ன வேடிக்கை" என்றார். பீர்பாலும், "வேடிக்கை இல்லை அரசே, சமையல் செய்கிறேன், மேலே பாத்திரத்தில் உலை
வைத்து கீழே நெருப்பு எரிக்கிறேன்" என்றார்.
சூடு எப்படி உண்டாகும்? அரிசி எப்படி வேகும்?" என்றார்.
பீர்பாலும், “மாடத்தில் தெரியும் விளக்கின் சூடு, குளத்தில் நிற்பவனுக்கு கிடைக்கும் போது அதில் நூறில் ஒரு பங்கு தூரமே உள்ள இந்தப் பாவனைக்கு சூடு ஏறி சோறு வேகாதா? என்று கேட்டார்.
இதைக்கேட்ட அக்பர், சரி புறப்படு சபைக்கு" என்றார்.
"அரசே, சாதம் சமைத்தவுடன்" என்று சிரித்துக்கொண்டே இழுத்தார் பீர்பால்.
உமது சாதம் சதைத்தாகிவிட்டது. நீரே அந்த ஏழையை வரவழைத்து வெகுமதியைக் கொடும்" என்றார் அக்பர்.
அதனால்தான் இரவு முழுவதும் குளிரில் தங்கி இருக்க முடிந்திருக்கிறது" என்று கூறி அவன் ஏதாவது பதில் சொல்கிறானா? என்று பார்த்தார். அவன் பேசாமல் இருக்கவே. "உனக்கு வெகுமதி தருவதற்கில்லை'' என்று கூறி . அனுப்பிவிட்டார்.
பாவம், அந்த ஏழை அரண்மனையிலிருந்து விரட்டப்பட்டான். அவன் நேரே பீர்பாலிடம் போய் மிகவும் பரிதாபத்தோடு நடந்த கதையைக் கூறினான். அதைக்கேட்ட பீர்பால், பயப்படாதே! நான் உனக்கு வெகுமதி கிடைக்கச் செய்கிறேன்' என்று கூறினார். மறுநாள் பீர்பால் அரச சபைக்கு

Page 18
18
ஆடைகளில்கவல்
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். ஒருவரைக் காணும் போது முதலில் அவர் அணிந்துள்ள
ஆடையே அவர் குறித்த மதிப்பீட்டை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் சில பெண்கள் அணிந்துவரும் ஆடைகளைப் பார்க்கும் போது அவர்களுக்கும் அவர்கள் அணிந்துள்ள ஆடைக்கும் எந்த வித தொடர்பும் இல்லாதது போல் இருக்கும். அது சேலையாக இருந்தாலும் சரி, அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற நவீன உடைகளாக இருந்தாலும் சரி. உடலைப்ைபுக்கு ஏற்றமாதிரி அவரவருக்குப் பொருத்தமான ஆடைகளை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம். பிறரிடம் நன்மதிப்பையும் ஏற்படுத்தலாம்.
அத்துடன் காலநிலைக்கு ஏற்றவாறு உடைகளை அணிவதன் முலம் நம் உடல் சுகாதாரத்தையும் பேணமுடியும். உடை விடயத்தில் பெண்களே அதிக கவனம் செலுத்த வேண்டும். கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை
கோடைக்காலத்தில் கொட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். சுடிதார், சேலை போன்ற உடைகள் எல்லாமே கொட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம். பிரகாசமான கலர்களில் டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வியர்க்காத ஆடைகள்
வெயில் காலங்களில் திருமண வீடுகளுக்கு, விருந்துகளுக்கு போகும் போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. பெறுமதியான புடவைகள், உடைகள் கொட்டனிலேயே கிடைக்கின்றது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தை அவை கொடுக்கும்.
இணையத்தில் வன
// வத்திர ஆண் - பெண்களே
இன்றைக்கு இணைய நட்பு என்கிற விடயம் நடைமுறையில சாதாரணம் பெண் பேதமில்லாமல் இணையம் மூலமாக (முகம் பார்க்காமல் கூட) மாதக் ஒருத்தருக்கொருவர் நட்பு வளர்த்து வருகின்றார்கள். இதில் நல்ல விடயங்க மறையான விடயங்கள் நிறையவே இருக்கிறதென்றே சொல்லலாம். இன்று நட்பு என்பது அதனையும் தாண்டி, காதல், காமம் என்கிற அடுத்தடுத்த பரிச் சென்றுவிட்டது. இதில் பகுத்தறிவோடு, பிரித்துப் பார்க்கின்ற பக்குவம் உள் கொள்கிறார்கள். பலர் இதிலேயே மூழ்கி வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்
பேஸ்புக், ட்விட்டர் என நிறைய இணையத் தளங்கள் மூலமாக நமக்குப் கிடைக்கின்றன. எந்த உள்நோக்கமும் இல்லாமல், நட்பின் அடிப்படையில் பழகுகின்றவர்கள் சிலர் இருந்தாலும், சில வக்கிரப் புத்தியுள்ள ஆண்கள் 8 பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள்,
சாட்டிங்கில் ஆபாச உரையாடல்களில் ஆரம்பித்து. இணையத்தில் தங் கொள்ளும் பெண்களை நிர்வாணமாக ஆக்குவது தொடக்கம். அவர்களை ! அவர்களது வாழக்கையை நாசப்படுத்துவது வரை பல்வேறு மோசமான விள இணையத்தொடர்புகள் பெண்களுக்கு ஏற்படுத்துகின்றன.
இளம்பெண்கள் இந்த நாசகார வலையில் வீழ்ந்து விடாமல் அவதானமா
அம்மணக் கெ
தேவையான பொருள்கள்: பச்சரிசி மாவு - 1 கப் தண்ணீர் - 2 கப் பச்சை மிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி (விரும்பினால்) தேங்காயெண்ணெய் - 2 தேக்கரண்டி தாளிக்க: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவே
ப்பிலை.
செய்முறை: பச்சை மிளகாய், உப்பு
பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு . கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். கரைசலுடன் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில்
மகளிர் சுடர்

சாம் செலுத்துங்கள்
உடல் பருமனானவர்கள்
பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல் பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும். - பட்டு, கொட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சய மாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். அது உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான போர்டர், நல்ல பிரகாசமான கலர் புடவையை தெரிவு செய்யுங்கள், பிரின்டட் புட வைகளை அணியும் போது அதற்குப் பொருத்தமான பிளவுஸ் போடுங்கள். அகல போர்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும், உயரமாக ஒல்லியாக உள்ளவர்கள்
ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. சிறிய போர்டர் புடைவை அல்லது நீளவாக்கில் பூ வேலை செய்த சுடிதார் அணிய வேண்டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட, பளிச்சென்ற புடைவைகள், அல்லது சுடிதாரும் பொட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம். கறுப்பு அல்லது மாநிறப் பெண்கள்
கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அடர்த்தி மற்றும் வெளிர்நிறங்கள் மாறி மாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் பிளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் கடும் நிறத்தில் உள்ள சேலைகளை அணிய வேண்டாம் கறுப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணியலாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்க்க வேண்டும். அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள்
இருந்தால் நன்றாக இருக்கும். சிவப்பு நிறப் பெண்களுக்கு
சிவந்த நிறம் உடையவர்கள் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படிப் புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம்.
பொருத்தமில்லாத ஆடை களை வாங்கி அணிந்து | தேவையில்லாமல் கஷ்டப் படுகிறோம், எனவே, ஆடை
அலங்கார நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஆலோ சனைகளை பின்பற்றுங்கள். நிறத்திற்கும், தோற்றத்திற்
கும், உயரத் திற்கும் பருமனுக் கும் மற்றும் பருவத்திற்கும் தகுந்தபடி
ஆடைகளை ஆபாசமின்றி அணிந் தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம்.
லவிக்கும் நள். தினம்)
மாகிவிட்டது. ஆண் கணக்காக உரையாடி
ள விட, எதிர் சாள சுழலில் இணைய Tணாமத்துக்கு கொண்டு நளவர்கள் தப்பிக் கிறார்கள்.
புதுப்புது நட்புகள் மட்டும் இவற்றின் முலம்
களுடன் தொடர்பு நேரில் அழைத்து பிளவுகளை
க இருக்க வேண்டும்.
பழுக்கட்டை
அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும்
அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்டலித்தட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்டலி வேக வைப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து,
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும், கொழுக்கட்டைகளைச் சேர்த்த பின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும். சுடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
சுடர் ஒளி 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 19
ஊடல்
புகைத்தலைக் கைவிட்ட மருந்து | உள்ளதா?
ரூபாயாகும். இது வாங்கமுடியும்.' Chcing Gum 5 (லஞ்சம்) வழங்கு varenic line UP! வெளிநாடுகளில் மருந்தகங்களில் நீங்கள் கேட்கலா பக்கவிளைவுகள் படுத்தி இருக்கிற
உதாணமாக அதிகரித்து வருக லாகும். இது தவி நோய்களுக்கும் பு ஏற்படுத்தும் என்ற போதுமானதல்ல. பெட்டியில் அச்சி இல 27 தேசிய பு உருவாக்கப்பட்ட தண்டனைக்குரிய புகைத்தவர்கள் 8 கொடுப்பது மூலம் இதை ஒழித்துக்க படங்களில் பிரபல காட்சியில் சிகரட்
அவருக்கு பெருந் கம்பனியால் வழா விவரம் பலருக்கு
க. விக்னேஸ்வன் - வவுனியா. கேள்வி :- சிகரெட் புகைத்தலைக் கைவிட விரும்புகிறேன். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து மாத்திரைகள் கிடைக்குமென்பது உண்மையா?
பதில்:- சிகரட் அல்லது எந்தப் புகைக்கும் பதார்த்தத்திலும் பல ஆயிரக்கணக்கான நச்சுப் பொருட்களும் அடிமைப்படுத்தும் பொருட்களும் உள்ளன. இவற்றில் முக்கியமாக அடிமைப்படுத்துவது நிக்கொட்டின் ஆகும். சிகரட் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும்போல உணர்வது, இந்த நிக்கொட்டின் தேவைப்படுவதாலேயே. எனவே இத்தகைய நிக்கொட்டினை புகை தவிர்ந்த ஏனைய வழிகளில் வழங்க முயற்சி எடுக்கப்பட்டது. தோலில் ஒட்டிவிடும் நிக்கொட்டின் பட்டிகள் (Nicotinc Dcrimal Patches), சூவிங் கம் (NICOTINE CHEING GUM) போன்ற மாற்று வழிகள் மூலம் நிக்கொட்டினை வழங்க ஆங்கில மருத்துவம் இன்று வழிவகைகளை கண்டறிந்துள்ளது.
வாசகர்களே) உங்கள் உட
கேள் டொக்டர் 5 பதிலளிக்க
கேள்விக முகவரிக்கு 3
உ
சுடர் ஓ இல.361, க
யா!
மருத்துவக்
- நிரை
மாதுளம்.
பொதுவாக இயற்கை வோர் அனைவருமே ப அதிகம் விரும்பி அருந்துவ பழங்களுமே உடலுக்கு உகந் மாதுளம் பழத்திற்கு என்று எப்
உள்ளது. அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப்பழ ஜூஸ் போன்ற மற்றப் பழ காட்டிலும் மாதுளம்பழச்சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வு இதனால் மாதுளம்பழச்சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது. - உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம்பழம் முக் என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் ப |பிரபலப்படுத்தி விட்டன.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் பல இடங்களில் மாதுளம் பழம் பெறுகிறது. ஆதாம், ஏவாள் தோன்றிய காலந்தொட்டே, ஈடன் தோட்டத்திலேயே மா ருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், மாதுளம் பழத்தின் மீதான புனிதமும், அதிகரித்துள்ளது எனலாம். -கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத் பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜாஸ் கடைகள், விரு என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ் க்கு தனியிடம் கிடைத்துள்ளது.
உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை 'சுப்பர் புரூட்' என அழைக்கிறா சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம்பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலி சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து தடுப்பதிலும் இதன் மருத்துவக் குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது...
அன்றாடம் மாதுளம்பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்ற என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் செ அழிக்கும் தன்மைகொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் சிறுநீரப்பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களை! மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. சுடர் ஓ / 0, ஒக்டாபர் - 16, ஒக்ரோபர் 2012

நலம்,
வெளிநாடுகளில் இவை மிகப் பரவலாக விற்பனைக்கு கிடைப்பதுடன் சிகரட் புகைத்தலை நிறுத்த விரும்பும் உங்களைப் போன்ற நல்ல மனட்சாட்சியுடையவர்களுக்கு
பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் ஒரு சூவிங்கத்தின் விலை 5 ரூபாய்களே ஆகும். அதாவது நம் நாட்டு விலையின்படி 12 ஒரு சிகரட்டின் விலைக்கு இரண்டு நிக்கொட்டின் Chewing Gum களை பூனால் நம் நாட்டில் இது 80 ரூபா வரை விற்பனையாகிறது. மேலும் இந்த ட்டப்படி பதிவு செய்யவிடாமல் சிகரட் கம்பனிகள் அரசாங்கத்திற்கு கையூட்டு வதாகவும் கூறப்படுகிறது. நிக்கொட்டின் மட்டுமல்ல அதனுடன் Bupropion,
லிபய புதிய இருவகை அற்புதமான ஆங்கில மருந்துகளும் இப்போது . சட்டப்படி அனுமதிக்கப்பட்டு பாவனையிலுள்ளன, இலங்கையிலும் சில. நான் இவற்றைக் கண்டுள்ளேன், இவை பக்க விளைவுகள் அற்றவையா என ம். புகைக்கும் சிகரட்டினால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட கோடி மடங்கு அற்றவை இந்த மருந்துகள் என்பதை மருத்துவ விஞ்ஞானம் உத்தரவாதப்
து.
சமீபகாலமாக இளம் ஆண்களில் ஆண்மைக்குறைவு மிகவும் பரவலாக றது. அதற்கு பிரதான காரணி சிகரட் புகைத்தல் மற்றும் மது அருந்துத ர வழமையாக மக்கள் அறிந்த மாரடைப்பு, பக்கவாதம், கால்வலி முதலிய Eகைத்தல் முக்கிய காரணமாகும், 'புகைத்தல் மற்றும் மாரடைப்பை
எச்சரிக்கை' சிகரெட் பெட்டிகளில் புகைப்பவர்களில் பயத்தை தூண்ட புகைத்தலால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்று படங்கள் மூலம் சிகரெட் வேண்டும் என அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். 2006 ம் ஆண்டின் கைத்தல் மற்றும் மதுபான அதிகார சபை சட்ட மூலம் இந்த அரசாங்கத்தால் மிக அற்புதமான சட்ட மூலமாகும். பொது இடங்களில் புகைத்தல் குற்றமாக்கப்பட்டுள்ளது. பஸ் வண்டிகள், உணவுக் கடைகளில் இப்போது செய்வதறியாது திகைக்கின்றனர், இவ்வாறு நெருக்குவாரம் 1 படிப்படியாக நிச்சயம் ட்டலாம். திரைப் - நடிகர் ஒருவர் ஒரு புகைத்துக் காட்டினால் தொகைப் பணம் பகப்படுகிறது என்ற 5 தெரியாது.
அகோரஃபோபியா
(Agoraphobia - திறந்தவெளி பற்றிய பேரச்சம்)
- டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
ல் நலம் தொடர்பான Tவிகளுக்கு எஸ்.சுரேந்திரஜித் கின்றார். உங்கள்
ளை பின்வரும் அனுப்பி வையுங்கள். டல் நலம்
ளி வாரமலர், ஸ்தூரியார்வீதி. பப்பாணம்.
5 குணம்
ந்த
1 பழம்
அகோரஃபோபியா என்பது பயம் தொடர்பான ஒரு மனநோயாகும். இதுபோன்ற அச்ச உணர்வுள்ள வர்கள் திறந்தவெளி இடங்களையும், கூட்டம், நெரி
சல் அதிகமான இடங்களையும், அதுபோன்ற சுழ் பானங்களை விரும்பு
நிலைகளையும் கண்டு மனப்பீதி அடைவார்கள். ரச்சாறுகளை (ஜுஸ்)
அதாவது தான் தப்பிக்கவே வழியில்லை என்று ர்கள். எல்லா வகைப்
நினைத்துக் கொண்டு பெரும் அச்சங்கொள்வார்கள். தவைதான் என்றாலும்
டிரைவிங் செய்யும்போது, பாலங்களைக் கடக்கும் போதுமே தனி இடம்
போதும், கூட்டம் மிகுந்த இடங்களிலும் இவ்வகை
யான பேரச்சம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ங்களின் ஜஸ்களைக் கள் தெரிவித்துள்ளன.
இடங்கள் மட்டுமல்லாது, அதுபோன்ற சூழ்நிலை
களை கற்பனை செய்வதன் மூலமும் ஒரு சிலர் பேரச் கியப் பங்காற்றுகிறது
சத்திற்குள் தள்ளப்படும் நிலையும் உண்டு. த்தின் புகழை மேலும்
இதனால் சிலர் தங்கள் வீட்டை விட்டுக்கூட கிளம்
பாமல் முடங்கிவிடும் அபாயமும் உள்ளது. பற்றிய தகவல் இடம்
இந்த வகையான அச்ச உணர்வு ஏன் ஏற்படுகி துள மரங்கள் இருந்தி
றது என்று மருத்துவ ரீதியாக சரியான காரணம் எது தொன்மையும் மேலும்
வும் கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற மன நோய்கள்
போலவே இதற்கும் மரபுரீதியான காரணிகளும், சுற் ரகளையும், மருத்துவ
றுப்புறச் சூழல் ரீதியான காரணிகளும் முக்கிய பங்கு - |ந்து-விழா நிகழ்ச்சிகள் வகிக்கின்றன.
சில இடங்களுக்கு செல்வதை தவிரப்பதும், கள். ஆக்ஸிஜனேற்ற தப்பிக்க வழியில்லை என்ற அச்சத்தில், ஏதோ
ஒன்றை செய்து கொண்டிருப்பதும் அகோரஃபோபியா |் உள்ள கொழுப்புச்
என்ற மனச்சிக்கல் இருப்பதற்கான கூறுகள் ஆகும். , இதய நோய்களைத்
திடீரென இருதய துடிப்பு அதிகரித்தல்.
வெப்பம் இல்லாத போதும் வியர்த்துக்கொட்டுதல். த்தை அது சீராக்கும்
உடல்நடுக்கம், தடுமாற்றம். களை மாதுளம்பழம்
சரியாக மூச்சுவிட முடியவில்லை என்ற உணர்
வில் மூச்சுத்திணறல் ஏற்படுதல். ம் அழிக்கும் தன்மை
நெஞ்சுவலி, குமட்டல், தலைசுற்றல் என்பன இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

Page 20
2O
சிப்பிள்ளை ஆலடிவெட்டைக்கும்
மணியாறன்மூலைக்குமிடையே ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மணியாறன்மூலையாரைத் தனிமைப்படுத்திப் பழிவாங்கவும், ஆலடி வெட்டையாரின் வாக்குகள் பொன். கந்தையாவுக்கு விழாமல் தடுக்கவும் போட்ட அத்தனை திட்டங்களும் தோல்வியடைந்து விட்டதில் மிகவும் கொதிப்படைந்து போயிருந்தார். கனகரத்தினத்தையும் சிவஞானத்தையும் மடக்கினால்தான் ஆலடிவெட்டையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதைப் புரிந்துகொண்டார். ஆனால் அம் முயற்சியிலும் தோல்வியடைந்து விடாமலிருக்க, நரிமுத்தருடன் ஆழமான ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.
அதன்படி காரின் இரு முன் கதவுகளிலும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. இடது பக்க லைட் அடித்து நொருக்கப்பட்டது. அதன் உடைந்த துண்டுகளையும் கண்ணாடியையும் ஒரு கடதாசிப் பையில் அவர் வெகு பக்குவமாக எடுத்துப் போட்டுக்கொண்டார்.
இன்னும் விடிந்து விடாத அதிகாலைப் பொழுதில் கார் நரிமுத்தரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
எவருமே காணப்படவில்லை. காரை நிறுத்தி கடதாசிப் பையில் கொண்டு வந்தவற்றைச் சந்தியில் எறிந்துவிட்டுக் கார் புறப்பட்டது.
கார் கீலா வீட்டை அடைந்த போது அவர் முற்றத்தில் நின்ற வேப்பம் தடியால பல் தீட்டிக்கொண்டு நின்றார். பரபரப்புடன் காரை விட்டிறங்கிப்போன காசியைப் பார்த்து "என்னடா காசி விடியக்காலயிலை?" எனக்கேட்டார்.
"ஐயா வெளியிலை வந்து என்ரை காரை ஒருக்கால் பாருங்கோ" என்றார் காசி. உண்மையாகத் தாக்கப்பட்டவன் போல அவர் நன்றாகவே நடித்தார்.
"ஏன் என்ன நடந்தது?"
வெளியிலை வந்து நீங்களே பாருங்கோவன்" என்று விட்டு முன்னால் நடந்தார் காசி.
காரைச் சுற்றிப் பார்த்த கீலா உடைந்த
லைற்றையும் மட்காட்டில் கிடந்த காயத்தையும்
பார்த்துவிட்டு, 'ஆர் செய்த வேலை இது?" என்று கேட்டார்.
"இதய்யா. கந்தையாவுக்கு வேலை செய்யிற தம்பிப்பிள்ளை விதானையின்ரை இரண்டு மூண்டு வாலுகள் ஆலடிவெட்டையில இருக்குது. ராத்திரி நான் எலெக்சன் வேலை செய்து போட்டு போகேக்கை மறிச்சு அடிச்சுடைச்சு விட்டிட்டாங்கள்".
கீலாவுக்கு கோபம் வந்துவிட்டது. அவர் "நீ. இரவே வந்திருக்கலாமே. அவர்களைத் தூக்கி வந்து இரவிரவாய் கையைக் காலைக் கழட்டியிருப்பம்" எனச் சீறினார்.
"ஐயா! அப்படிச் செய்தால் ஆலடிவெட்டை முழுக்க எங்களுக்கு எதிராய்த் திரும்பியிடும்" "அப்ப அடி வேண்டிப் போட்டுப் போய் போர்த்துக் கொண்டு படுக்கப் போறாயே?"
காசி அவசரமாக "நல்ல கதை நானே விடுற ஆள்? பொலிஸிலை குடுத்து 14 நாளெண்டாலும் உள்ள போடவேணும்" என்றார். கீலா சற்று யோசித்துவிட்டு 'சரி நீ என்ரியைப் போடு. நான் அப்புக்காத்து சிவப்பிரகாசத்தை அனுப்பி விடுறன்" என்றார். 'தம்பிப்பிள்ளை விதானை குழப்பப் பாப்பன்" என இழுத்தார் காசி.
'அதற்குத்தானே அப்புக்காத்திட்டை அனுப்புறன் நீதவானட்டை மோசன் போட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கிறதுக்கு. பிடிவிறாந்தெண்டால் விதானை இல்லாமலே நேரை பொலிஸிலை போய் கைது செய்யலாம் என்றார் அவர்.
ஒரு பெரும் வெற்றிக் களிப்புடன் காரை நோக்கிப் போனார் காசிப்பிள்ளை.
நேரம் ஏழு மணியாகி விட்டபோதிலும் சார்ஜண்ட் சின்னத்தம்பி இன்னும் வந்து சேரவில்லை. இரவு குடித்த கல்லோயாச் சாராயம் காசிப்பிள்ளைக்கு தாங்க முடியாத
தாகத்தை ஏற்படுத்தியிருந் எழுந்து சென்று பொலிஸ் முன்பிருந்த ஒரு பெட்டிக் வல்வெட்டித்துறைச் சோடா குடித்தார். அப்போ யானை இருந்த போதிலும் உள்ளு சுப்பிரமணியம் சோடாவே கிடைக்கும்.
அவர் ஒரு நீண்ட ஏவ6 திரும்பிப் பார்த்த போது ச பழைய ட்றாம்ப் மோட்டார் இறங்கினார். அவரைக் க அவசரஅவசரமாக அவரின் அவர் காசியிடம் மெல்ல "என்ன முதலாளி இண்ை உள்ளை அனுப்பப் பிளா
மெc
மனவெ
ஆலடிச் சந்தியில் அவர்கள் வரும்போது ஆே
காசி ஒரு அச்ட்டுச் சிரி மனம் வைச்சால் நான் கட உள்ளை அனுப்பிவிடுவன் 'ம். வசதி கிடைச்சால் வாருங்கோ உள்ள போய்க் விட்டு சார்ஜன்ட் போய் த6 அமர்ந்தார்.
காசிப்பிள்ளை கூட்டத்த தொடக்கம் நடந்த முழு உ விட்டு, தான் போட்டுள்ள விளக்கினார்.
சகலவற்றையும் கவன சின்னத்தம்பி, "நீங்கள் நிக அவங்களை விளக்க மறி அனுப்பிறதெண்டது உங்க பொறுத்து இருக்கு" என்ற "என்ரியை எப்படி எழுத நீங்கள் எழுதுங்கோ. நா போடுறன்"
"இதுக்கு மூன்று 6Ŝg5LDmuiu குற்றப்பத்திரிகை தாக்கல் வழி மறிச்சுத் தாக்கினது. கொலை முயற்சி. அடுத்த கொலை முயற்சி, மூண்ட என்ரி போட்டால் பிழை எ இடமில்லை'.
காசிப்பிள்ளை சந்தோ 'மூண்டாவதையே போடு "66öTU 562ub 6660t "அது நான் பிழைவிடு சார்ஜன்ட் என்ரியை எ
 

து. மெல்ல அவர் என்ரி எழுதி முடிந்த போது
நிலையத்துக்கு அப்புக்காத்து சிவப்பிரகாசமும்
தடையில் வந்து விட்டார்.
ஒன்றை வாங்கிக் काTjg6ाLச் சோடா பிரபலமாக சிவப்பிரகாசத்திடம் சேர். இப்ப நாங்கள் ர் கடைகளில் ஆலடிக்குப் போய் அடையாளங்களைப் எப்போதும் பாத்திட்டு நான் முதல் ரிப்போட் எழுதுறன்.
அதை நாங்கள் கொண்டுபோய் நீதவானட்டை றயை விட்டு விட்டுத் சமர்ப்பிச்சு அறெஸ்ற் வாறன்ற் வாங்குவம்"
ர்ஜன்ட் தனது என்றார்.
சைக்கிளில் வந்து "ஒமோம். அறெஸ்ற் வாறன்ற் எடுத்தால் ண்டதும் காசி விதானையிட்டைப் போகத் தேவையில்லை.
அருகில் சென்றார். நாங்கள் நேரையே போய்ப் பிடிக்கலாம்" என ச் சிரித்தவாறே, அவரும் அதை ஆமோதித்தார். டக்கு ஆரை இப்படி ஒரு பெரும் சதிவலை ன்' எனக் கேட்டார். பின்னப்படுவதை விதானையாரோ அல்லது
ஆலடிவெட்டை இளைஞர்களோ அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல இப்படி நடக்கும் என எதிர்ப்பார்க்கக்கூட TGOT இல்லை. சார்ஜன்ட் அவர்களைக் கைது
செய்வதைக் கூட வெகு நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்து முடிக்கத் O திட்டமிட்டிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலையில் GT சின்னத்தம்பியையும் இன்னும் இரு
பொலிஸ்காரரையும் அழைத்துச் சென்ற
பொலிஸ் ஜீப் நாகரத்தினம் வீட்டின் முன்பு நின்று ஹோர்ண் அடித்தது. வெகு நிதானமாக கையில் கொட்டன் பொல்லுக்கூட இல்லாமல் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போனார் சார்ஜன்ட்.
முற்றம் கூட்டிக்கொண்டு நின்ற கனகரத்தினத்தின் தாயிடம், "அம்மா தம்பி கனகரத்தினத்தைக் கூப்பிடுங்கோ" என்றார்.
ஒரு பொலிஸ்காரன் இவ்வளவு பண்பாகக் கதைக்கிறது அவளுக்குப் பெரும் ஆச்சரியத்தை மூட்டிய போதும் அவர் * "ஏனய்யா' எனக் கேட்டாள்.
"சாட்சி ஒண்டு சொல்ல வேணும். அதுதான் கூட்டிக்கொண்டுபோக வந்தனாங்கள்' என்றார் அவர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த - கனகரத்தினம் அவர்களை ஆச்சரியத்துடன்
பார்த்தான்.
சார்ஜன்ட் 'தம்பி அந்தப் பொன்னுக்குட்டியின்ரை பெட்டைக்கு கூட்டத்திலை கல்லெறி விழுந்தது பற்றி ஒரு சாட்சி சொல்ல வேணும். நீங்களல்லே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனனிங்கள்" என்றார் வெகு மரியாதையாக,
"நாங்கள் என்ரி போடேல்லையே சேர்!"
ப்புடன் நீங்கள் என்றான் கனகரத்தினம் சற்று யோசித்துவிட்டு,
வுளைக் கூட "ஒமோம் தெரியும். ஆனால் ஆஸ்பத்திரி
' என்றார். றிப்போட் வந்திருக்கு. இது எலெக்சனோடை
செய்வியள்தான். சம்பந்தப்பட்டபடியால் நீதவான் வலு
கதைப்பம்" என்று இறுக்கமாய் இருக்கிறார்".
ாது ஆசனத்தில் கனகரத்தினத்தால் நம்ப முடியவில்லை.
ஆனால் அவர் சொல்லும் விதம் நம்பும்படியாக
ல் கல்லெறிந்தது இருந்தது.
ண்மைகளையும் கூறி "நான் இன்னும் முகம் கூடிக் கழுவேல்லை.
திட்டங்களையும் நீங்கள் போங்கோ. நான் வெளிக்கிட்டு
சைக்கிளில் வாறன்" என்று விட்டு உள்ளே
ாகக் கேட்ட போகத் திரும்பினான்.
னைக்கிற மாதிரி "பரவாயில்லை. நீங்கள் முகத்தைக்
பலுக்கு கழுவிப்போட்டு வாங்கோ நாங்கள் நிக்கிறம்"
டை என்ரியைப் என்றார் சின்னத்தம்பி.
Tj. "ஐயா இவ்வளவு தூரம் கேட்குது போட்டு
வேனுமோ அப்படி வாவன் தம்பி?" என்றாள் கனகரத்தினத்தின்
ன் கையெழுத்துப் தாய்.
பத்தே நிமிடங்களில் தயாராகி ஜீப்பில் வந்து
ஏறினான் அவன். அதே நா.யோகேந்திரநாதன் கதையைச் சொல்லி
செய்யலாம். ஒண்டு சிவஞானத்தையும் அழைத்தனர். மற்றது தற்செயலான கனகரத்தினமும் அவர்களுடன் நின்றதால் து திட்டமிட்ட எவ்வித மறுப்புமின்றி அவனும் புறப்பட்டான். வதுக்கு தக்க மாதிரி ஜீப் பருத்தித்துறை நோக்கி வேகமாய்ப் ன்ற பேச்சுக்கே போக ஆரம்பித்தது. நெல்லியடி கடந்து சிறிது தூரம் சென்று கொண்டிருக்கும் போது தங்கள் த்தில் துள்ளினார். இருவர் கைகளும் பிணைத்து விலங்கிடப்பட்ட |Lb' போது தான் அவர்கள் தாங்கள் ஒரு பெரும் preflf?" சதி வலைக்குள் சிக்குப்பட்டு விட்டதைப் JCEscto" புரிந்துகொண்டனர். த ஆரம்பித்தார். தொடரும்)
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர்-16, ஒக்ரோபர்.2012

Page 21
சேவையில் ஈடுபடுவதாகவும் இத்தகைய பேருந்துகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப |டுவதாகவும், இதனாலும் தேவை |யற்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின் ர். இத்தகைய சில தனியார் பேருந்துகளின் உரிமையாளர்
ள் நீண்ட அரசியல் பின்னணி உடையவர்களாக இருப்பதால் பொலிசார் இவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கத் தயங்குவதாக தெரிவிக்கப் படுகின்றது.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்த முடியாத நிலையிலிருந்தது. ஆனால், தற்போதைய ஏ9 பிரதான வீதியோ காப்பெற் போடப்பட்டு வாகனங்களை வேகமாக செலுத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பிரதான வீதியில் அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தி விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் அண்மையில் கிளிநொச்சியில் இருந்து யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கு
பாண்ட் வாத்திய பயிற்சிப் பட்டறைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் பயணித்த இயக்கச்சியில் பஸ் டிப்பருடன் மோதி விபத்துக்குள் ளானமை ஒரு மோசமான நிலைக்கும் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள
அதிர்ச்சி தரும் விபத்துக்கள்
ன்றைய சூழ்நிலையில் வடக்கில் வாகனங்களின் பெருக்கமும் அதனால் ஏற்படும் விதிவிபத்துக்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. தேவையற்ற விதிவிபத்துக் களில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் காயமடைந்து அங்க அவயங்களை இழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் உள்ள போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள், ஆதாரவைத் தியசாலைகள், மாவட்ட வைத்திய சாலைகள் என்பவற்றின் விபத்துசேவை விடுதி கட்டில்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்திய grt 606ü, dilsilap Tğefl LDTeul-L வைத்தியசாலை என்பவற்றில் இவ்வாறு அனுமதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கைகள் தற்போது அதிகரித்திருப்பதாக குறித்த வைத்தியசாலை வட்டாரங் களின் பதிவுகள் ஆதாரப்படுத்து கின்றன.
போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் ஏன் இத்தகைய விபத்துகள் தமிழர் பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதற்குப் பல்வேறு காரணங்களும் விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன.
குறித்த விபத்துகள் இடம்பெறும் பிரதான பகுதியாக ஏ9 பிரதான வீதி மாறியுள்ளது. அத்துடன் உள்ளூர் சாலைகளிலும் இத்தகைய விதிவிபத்துகள் அதிகரித்துள்ளன. இதில் சிக்கி காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தென்னிலங்கையையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையான ஏ9 வீதியில் கடந்தவாரத்தில் மூன்றுக்கும் அதிகமான விதிவிபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதற்குப் பிரதான காரணம் சாரதிகளின் கவனமின்மையும் அதிவேகமுமே காரணம் என விபத்துக்களின் விசாரணை அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
கடந்தகாலத்தில் இவ்விதிகள் அதிவேகப் போக்குவரத்துக்கு உதவாத வகையில் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இதனால் இவ்வீதிகள் ஊடாக சாரதிகளால்
நிகழ்வுக்காக கிளிநொச்சிப் பாடசாலை களிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் 6.10 மணியளவில் விபத்தைச் சந்தித்தனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் எதிரே சென்று கொண்டிருந்த வாகனமும் எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இக்கோரவிபத்து இடம்பெற்றது.
இந்த நிலையில் பல்வேறு சிரமத்தின் மத்தியில் குறித்த வாகனத்திற்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மாணவிகளும் ஆசிரியரும் அப்பகுதி களில் நின்ற வாகனங்கள் மூலமாகவும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்கள் மூலமாகவும் அவசர அவசரமாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கும் கிளிநொச்சி வைத்திய சாலைக்கும் கொண்டு விரையப்பட் டதாகவும் படுகாயமடைந்த நிலையில் இருந்த கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் ஆறுமுகம் ராஜேந்திரன் (வயது 54) யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் விமானப்படை ஹெலி மூலம் அவசர அவசரமாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது சாரதி அவதானத்தைக் கடைப்பிடிக்கவில்லை எனவும் தெரிவிக் கப்படுகின்றது. இதேவேளை இன்னொரு சம்பவத்தில் இயக்கச்சி ஆனையிறவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து மிகவும் கோரம் மிகுந்ததாக உள்ளது. வீதி புனரமைப்புக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றை ஏற்றிவந்து கொண்டிருந்த டிப்பர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதி கோரவிபத் தைச் சந்தித்தது. இதன்போது டிரக்டரில் இருந்து தூக்கியெறியப்பட்ட அதன் சாரதியின் தலை டிப்பர் சில்லுக்குள் அகப்பட்டு நசிந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த யாழ்.கொழும்பு சொகுசு பஸ்ஸின் சாரதி நிலைதடுமாறி டிப்பருடன் தனது பஸ்சை பலமாக மோதியுள்ளார்.
ஆனால், இவ்விதிகளில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடைசெய்யும் வேகத்தடைகள் வீதித்தடைகள், மஞ்சள்க் கோடுகள் ஏனைய வீதிக்குறி யிடுகள் நிறுவப்படுவதில் தொடர்ந்தும்
அக்கறையின்மை காட்டப்படுவதாக
பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
இவ்விதிகளில் பொருத்துவதிற்கு ஒளிச்சமிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகத் தொடர்ந்தும் அரச
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர்-16, ஒக்ரோபர்.2012
 
 
 
 
 
 
 
 

அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை இன்னும் செயற்பாட்டில் வரவில்லை.
அத்தோடு இவ்விதிகளில் இடம் பெறுகின்ற பெரும்பான்மையான விபத்துக்களுக்கு யாழ்ப்பாணம் - கொழும்பு, யாழ்ப்பாணம் - வவுனியா போன்ற நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகளும் காரண மாகின்றன. யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் பேருந்துகள் ஆசனப்பதிவை மேற் கொண்டு சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் இவற்றின் அதிவேகம் விபத்துக்களுக்கு காரணமாகி விடுகின் றது. இந்தவகையில் அண்மையில் இரவு நேரம் பெருந்தொகை பயணிகளை எற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து இயக்கச்சி பிரதான வீதியில் வளைவு
1,
விபத்தை சந்தித்தது இவ்விபத்தின் போது விதியை விட்டு விலகிய குறித்த பேருந்து எதிரே இருந்த காணிக்குள் பாய்ந்து தடம்புரண்டு விபத்துக்குள் ளானது. இவ்விபத்தில் அநியாயமாக இரு உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. அத்துடன் மேலும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாயிைலும் சேர்க்கப் பட்டனர். இவ்விபத்தில் பஸ் சிக்கிய போது பஸ்சில் இருந்து பயணித் தவர்களில் பெரம்பாலானோர் உறக்கத் தில் இருந்ததாலேயே அதிக இழப்பு ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் கூட பலத்த சிரமத்தின் மத்தியிலேயே பஸ்சிற்குள் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அப்பகுதியால் மீட்புப்பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சில தனியார் பேருந்துகள் வழித்தட அனுமதிப்பத் திரம் இன்றி சேவையில் ஈடுபடுவ தாகவும் இத்தகைய பேருந்துகளழல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதா கவும், இதனாலும் தேவையற்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இத்தகைய சில தனியார் பேருந்துகளின் உரிமை யாளர்கள் நீண்ட அரசியல் பின்னணி உடையவர்களாக இருப்பதால் பொலிசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கு வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஏ9 பிரதான வீதியூடாக பயணிக்கும் ஹயஸ், டிப்பர், லொறி, பிக்கப் என்பன அதிவேகமாகவே செல்கின்றன. ஆனால் இந்த வாகனங் களில் பெரும்பாலானவற்றை பொலிசார் கண்டும் காணாமல் விடுகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் - Busqsurt, um púUITSECTIb = elsíCpTéá, யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிற்கு சேவையில் ஈடுபடும்
-
ஒன்றுாடாகத் திரும்பியபோது (Bang Lorrest
21
தனியார் பஸ்கள் அற்ப சொற்ப பணத் திற்காக அப்பாவிப் பயணிகளின் உயிருக்கும் உலை வைத்து வருகின் றனர். தாம் ஏனைய அரச தனியார் பேருந்துகள் வரமுதல் அடுத்த தரிப்பிடத்தில் சென்று பயணிகளை ஏற்றவேண்டும் என்ற ஆசைக்காக அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துவதும் ஏனைய வாகனங்க ளோடு போட்டிபோட்டு வாகனங் களைச் செலுத்துவதிலும் ஈடுபட்டு வருவதால் தேவையற்ற வீதிவிபத் துக்களை சந்திக்க நேருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தூரதேச பயணங்களை மேற்கொள் ளும் சாரதிகளின் தூக்கம், கைத் தொலைபேசிப் பாவனை என்பனவும் இத்தகைய விதிவிபத்துகளுக்கு காரணமாகின்றது.
அருகில் இடம்பெற்ற வாகனவிபத்து நெஞ்சை நடுங்க வைக்கும் வாகன விபத்தாக மாறியுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிகளை ஏற்றியபடி பயணித்த தனியார் மினிபஸ்சும் எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதனால் இவ்விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படு கின்றது. இவ்விபத்தில் மூன்று அப்பாவிகளின் உயிர்கள் அநியாய மாக பலியெடுக்கப்பட்டன. இவ்விபத் தில் குறித்த மினிபஸ்சினை செலுத் திய சாரதியும் நடத்துநரும் அதில் பயணித்த சிறுவன் ஒருவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஏனைய ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கோர விபத்திற்கும் அதிவேகமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இத்தகைய உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றுவதாலும் சாரதிகளின் கவனமின்மை, திறமை யின்மை என்பவற்றாலும் வருமானத் திற்காக அப்பாவிப் பயணிகளின் உயிரை விலை பேசும் போட்டி களாலும் விபத்துகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விதிவிதிகளை
மீறி வாகனம் செலுத்துதல்,
கவனக் குறைவாக வாகனத்தைச் செலுத்துதல் போன்றவற்றாலும் விபத்துக்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ഞെ8ഖ, ബtsഞIsഞണ് செலுத்தும் சாரதிகள் அந்த வாகனங்களில் பயணம் செய்யும் அப்பாவி மனிதர்கள் குறித்து அவதானமாகவும் பொறுப்பாகவும், விதி ஒழுங்குகளைப் பேணும் வகையிலும் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸ் தரப்பு ஆலோசனை கூறுகிறது.

Page 22
Το
A).
-
இரா.புத்திரசிகாமணி
அவர்களை எப்படி வீடற்றவர்கள் என்று கூறமுடியும் என்று வக்காலத்து வாங்கு கின்றனர்.
மலையகத்தின் தந்தை மூத்த தலைவர் என மதிக்கப்படும் மறைந்த தலைவர் செளமிய மூர்த்தி
தொண்டமான் எந்தக் கட்சி நாட்டை ஆண்டாலும் அவை அனைத்திலும்
அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர்.
இவர் அமைச்சராக இருந்தபோது தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன் அறைகளும் வீட்டின் முன்
G3öTLe Lğ 6ğTudoc குடிOனை உறுதி !
போ :
அமைச்சர் றோகன திஸ்ாநாயக்க அண்மையில் காலியில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவத் தில் உரையாற்றும் போது கூறிய சில விடயங்கள் மிக அவசரமாகவும் அவசியமாகவும் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளிலும் வீடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் 1520 வருடங்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கான காணி மற்றும் வீட்டு உறுதிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான வங்கிக் கடன்களைப் பெறுவதில் பல சிக்கல்களுக்கு உள் ளாகி உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை டுக்கப்படும் அதேே ENG காணிகளும் வீடுகளும் வழங்கப் படும்போது அதே இடத்திலேயே அவற்றிற்கான உறுதிப் பத்திரங் களையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை துரிதப்படுத்துவதற்கு நான் உந்து சக்தியாக இருப்பேன் என்று சமூக உணர்வுடன் கூறியுள்ளார். ஒரு பெரும்பான்மை இனத்தவரான இவர் தனது மக்களின் நலன் கருதி இப்படிப் பேசுகின்றார். அரச காணிகளையும் அரச வீடுகளையும் பெறும் இவர்களால் நாட்டிற்கு எந்தவிதமான வருமானமும் இல்லை.
அதேவேளை இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பானவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. நமது நாட்டின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு வெளிநாட்டு செலவாணியைத் தேடித் தருபவர்கள் தேயிலை இறப்பர் தோட்டத் தொழி லாளர்கள் தான் என்று நாட்டின் ஜனாதிபதி முதல் அனைத்து அரசியல்வாதிகளும் வாயளவில் பாராட்டுவதில் பின் நின்றதில்லை.
ஆனால் தமது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தேயிலை, இறப்பர் தோட்டங்களுக்கே அர்பணித்து வாழும் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக கையகலக் காணியோ இல்லை விடோ கிடையாது.
இதனை நமது தலைவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலம் முதல் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த லயன்களில் தானே வாழ்கின்றனர். அது அவர்கள் பரம்பரையாக வாழும் இடம். அவர்களை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த வீடுகளை விட்டு வெளியேறும்படி தோட்ட நிர்வாகங்களோ அரசாங்கமோ கூறியதில்லையே. அந்த வீடுகள் அவர்களுக்கே சொந்தமானதுதானே.
உள்ள வீட்டுத் தோட்டங்களும் அவர்களுக்கே சொந்தம் என்று மேடைபோட்டு பிரச்சாரப்படுத்தினார்.
ரணில் விக்கிரம சிங்கவும் தொண்டமானும் ஊர் ஊராகச் சென்று அதற்கான உறுதிப்பத்திரங்களையும் வழங்கினர். அதில் ஒரு வேதனை என்னவென்றால் மேடையில் அமைச்சர்களிடமிருந்து உறுதிப்பத்திரங்களை மிகவும் மகிழ்ச்சி யுடன் வாங்கிக்கொண்டு, மேடையில் இருந்து இறங்கும்போதே அதிகாரிகள் அவற்றைப் பிடுங்கிக் கொண்டனர். இந்த கொடுமையை எங்கே போய் யாரிடம் கூறுவது?
தொடர்ச்சியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்தபோது ஏழு பேர்ச்சஸ் காணியில் வீடுகட்டும் திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் பேரில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் மட்டில் சுய வீடமைப்பு குடிமனைகள் உருவாக்கப்
LULLGT.
சுயமாக வீடமைக்கும் இத்திட்டத் திற்கு தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியைப் பிணையாக வைத்து கடன்களும் வழங்கப்பட்டன. கடன்கள் கூட தொழிலாளர்களிடம் நேரடியாக வழங்கப்படாமல் தோட்ட நிர்வாகங் களின் மூலமாகவே வழங்கப்பட்டன. தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை அறவிட்டு தோட்ட நிர்வாகங்களே வங்கிகளுக்கும் அனுப்பி வைத்தன.
தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் லயன்களுக்கு மேல் லயன்களைத் தூக்கி வைத்ததுபோல் மாடிவிட்டுத்திட்டங்களை ஆரம்பித்தார்.
பின்னர் மாதிரி நவீன வீடமைப்புத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.
இவை எவையுமே தோட்டத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை. அவர்கள் காலம் காலமாக உழைத்து சேமித்த ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்தே வழங்கப்பட்டன.
இந்த முறையினால் தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் ஊழியர் சேமலாப நிதியை மீளப் பெறுவதில் பல சிக்கல்கள்
 
 

ஏற்பட்டுள்ளன.
அதாவது பத்து பதினைந்து வருடங்களாக தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்பட்ட வீடமைப்புக் கடன்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்காமல் தோட்ட நிர்வாகங்கள் ஏப்பம் விட்டுள்ளன.
சேமலாப நிதியின் மேல் கடன் பெற்ற தொழிலாளர்களில் சேமலாப நிதியின் முழுக் கடன் தொகையும் வட்டியுடன் அழிக்கப்பட்ட பின்னரே மிகுதித்தொகை தொழிலாளர்களுக்கு
|IGাffe86faঠা
5IT6OTT
56OTO
வழங்கப்படுகின்றன.
தொடர்ச்சியாக கடன் செலுத்தப்பட்டு பின் இடை நடுவில் தடைபோட்டிருந்தால் செலுத்த வேண்டிய மிகுதித் தொகையை தொழிலாளர்கள் நேரடியாகச் செலுத்திய பின்னரே சேமலாப நிதி வழங்கப்பட்டது. எந்த வழியிலோ தொழிலாளர்கள் வீடமைக்கப் பெற்ற கடன்களை அடைத்துவிட்டனர். பல தோட்டங்களில் செலுத்தவேண்டிய தொகை செலுத்தி முடிக்கப்பட்ட பின்னும் அவர்களுடைய சம்பளத்தில் தொடர்ந்தும் கடன்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவற்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அதற்கும் காரணம் உண்டு.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டபோது, இவர்களுக்கு உடனடியாக காணி உறுதிகளை வழங்க முடியாது, அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள் செலுத்தி முடிக்கப்பட்ட பின்னரே காணி உறுதிகள் வழங்கப்படும் என சம்பந்தப்பட்டவர்களினால் கூறப்பட்டது. அதற்கு நமது மலையகத் தலைமைகளும் "ஆமாம் சாமி போட்டு தும்பைக்கட்டு கட்டின. இன்று அப்படிக் ՑոID (LPLգԱIT51,
தொழிலாளர்கள் கடந்த பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேல் தாம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்துக் கட்டி முடித்துவிட்டனர். இப்பொழுது அந்த தொழிலாளர்களுக்கான காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் தானே. இதில் எந்த விதமான சட்ட சிக்கலும் இல்லை.
"என்ன ஐயா நீங்களும் தொழிற்சங்கத் தலைவர்தானே. இந்த தொழிலாளர்களுக்கான காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுத்தால் என்ன" என்று ஒருவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் கூறிய பதில் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.
"இவனுங்களுக்கு காணி உறுதிகளை வழங்கிக் கொடுத்துவிட்டால் அடுத்தநாளே அதை வித்து கசிப்பு குடித்து அழிந்து விடுவான்கள். இது அந்த தலைவரின்
வாயில் இருந்து வந்த பதில்
இந்த தலைவர்கள் இன்னும் தோட்டத் தொழிலாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவே எடை போட்டு வருகின்றனர். இத்தலைவர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.
தோட்டத் தொழிலாளர்கள் நீங்கள் நினைப்பது போல் மாங்காய் மடையர்கள் அல்ல.
அவர்கள் தெளிவானவர்கள், உங்களை விட நன்கு கற்றுத் தேறிவிட்டனர். நீங்கள் நினைத்ததைவிட வசதியான சொகுசு வீடுகளை அமைத்து நாகரீகமாக வாழ்கின்றனர். இவர்கள் எந்த சமயத்திலும் அவற்றை விற்கத் தயராக இல்லை. விற்று கசிப்புக் குடிக்கும் நிலையிலும் இல்லை.
உங்களுடைய கையாலாகாத தனத்தை மூடி மறைப்பதற்காக தொழிலாளர்கள் மீது குறை கண்டுபிடிக்கக் கூடாது.
பிரதி அமைச்சர் றோகன திஸாநாயக்க இன உணர்வுடன் கூறிய விடயத்தை சிறிது சிந்தித்துப்பாருங்கள்.
மலையகத் தலைவர்கள் இன்று அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.
நீங்கள் உங்களுடைய சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்தித் தோட்டத் தொழிலாளர்களின் காணிகளுக்கும் வீடுகளுக்கும் சட்டரீதியான காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் - கிராமத்தவர்களுக்கும் காணிகளையும் வீடுகளையும் வழங்கும்போதே அதற்கான உறுதிகளை வழங்க முன்வரும் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கான உறுதிகளை மட்டும் ஏன் வழங்கமுடியாது. மயிலே, மயிலே இறகு போடு என்றால் கிடைக்காது. அதனைப் பெற வேண்டிய விதத்தில் பெற வேண்டும்.
இவ்விடயத்தில் மலையகத் தலைமைகளின் அழுத்தம் அவசியம்.
இல்லாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் காணி உறுதி கனவாகவே இருந்துவிடும். தலைமைகள் கனவு காண்பார்களா? அல்லது கனவுகளை நனவாக்குவார்களா?
சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் 16, ஒக்ரோபர்.2012

Page 23
ஆசிரிய களங்க
ஓக்டோபர்-05 உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே. எழுத்தை அறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக ஆசான்கள் மதிக்கப்படுகின்றார்கள். உண்மையிலேயே எங்களுக்கு கல்வி என்னும் ஒளியை கொடுத்தவர்கள்
ஆசிரியர்கள். அவர்கள் தோணியாக இருந்து கல்விப் படகில் மாணவர்களை கரைசேர்க்கின்றார்கள். தங்களை
ஆகுதியாக்கி பல்துறை சார்ந்தவர்களை உருவாக்குகிறார்கள். எங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு அடுத்தபடியாக குரு விளங்குகிறார்.
ஆசிரியர்களின் பெருமையை விளக்க உலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை உங்களுக்கு கூற விரும்புகின்றேன். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவர் டொக்டர் ராதாகிருஸ்ணன் அவர்கள். அவர் ஒருமுறை
அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். - அந்நேரத்தில் அவரை அமெரிக்காவின் அதிபர் செல்லக்கூடிய ஹெலிகெப்ரரில் அமெரிக்கா
முழுவதையும் சுற்றிக்காட்டினார்கள். அப்பொழுது அங்கு இருந்த உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். ஏன்? அவரை ஜனாதிபதி செல்லக்கூடிய உலங்கு வானூர்தியில் கொண்டு
இருண்ட பாதை என்பா இருந்தே மாணவர் மன அதன் மூலம் கிடைக்கு பொழுது ஆசிரியர்களின் தோன்றும். இதனை செ உணர்வுபூர்வமாக உண ஒப்படைக்கப்படும் மாண மாணவனாக ஆக்குவே மாற்றும் பொறுப்பும் ஆக அதேபோல் ஆசிரியர்க சமூகத்தை உருவாக்கு உயிரூட்டுபவர்கள். சிற பண்புகள், குணங்களை மனதில் அப்படியே பதிய ஆசிரியர்கள் தங்களை
கற்றுத்தந்த வித்தைக்காக என்றென்றும்
நன்றி நினைப்பேன்.
பி
செல்கின்றீர்கள் என்று. அச்சமயத்தில்
கண்ணாடி என்ற எண்ன அவர்களுக்கு கிடைத்த பதில் அவர் இந்தியாவின் 1
வருகின்றனர். அப்படி ப ஜனாதிபதி மட்டும் அல்ல ஒரு ஆசிரியர் என்று.
கடினமாக உழைத்து வ டொக்டர் ராதாகிருஸ்ணன் நினைவாகத்தான்
சமூகத்திற்கு ஆசிரியர்க இந்தியாவில் அவரது பிறந்த நாளான செப்ரெம்பர்
மாறுகின்றனர். 05 இல் அங்கு ஆசிரியர் தினம்
தெளிவான, சிறப்பான கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் வேறு பல
உருவாக்குவதில் ஆசிரி நாடுகளிலும் ஒக்டோபர்-05 இல்
முதன்மையானது என்பா கொண்டாடப்படுகிறது.
மறுக்கமுடியாது. அதிலு சிறப்பான சமூகத்தை உருவாக்குவதில்
ஆசிரியர்களின் உழைப் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்பது
பாராட்ட வேண்டும். சிறு யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத
பாடங்களை அடித்தோ, உண்மையாகும். ஒரு விஞ்ஞானியாகவோ
கற்றுக் கொடுக்கமுடியா; அல்லது ஜனாதிபதியாகவோ திரு.அப்துல்கலாம்
கொடுத்தாலும் அவர்க அவர்கள் இருந்திருந்தால் அவருக்கு உலகம்
குழந்தைகளுக்கு பா! பூராகவும் இவ்வளவு பெரிய மதிப்பு
பொழுது அசிரியர்கள் கு கிடைத்திருக்காது. தனது பணிகளுக்கு புறம்பாக
வேண்டும். அப்பொழுது, டொக்டர் அப்துல்கலாம் அவர்கள் மற்றவர்களை
முழுக்கவனமும் ஆசிரிய ஊக்குவிக்கும் ஆசானாக இருப்பதால் அவர்
குழந்தைகளுக்கு பாடம் இலட்சக்கணக்கான இளைஞர்களின்
பொழுது அவர்களின் ம உள்ளத்தில் இடம் பிடித்து இருக்கின்றார்.
மழலைச் சிரிப்பையும் க 'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு'
உலகிற்குச் செல்லும் ஓ என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய்
மனதில் ஏற்படும். அதே இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். தன்னிடம்
இருக்கும் பள்ளிகளில் | ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை
கிடைக்கும் மகிழ்ச்சி சற் என்றால் என்ன? இதில் மாணவ சமூகத்தின்
அங்கு ஆரம்பக் கல்வி ; பங்கு எப்படி இருக்கவேண்டும்? என்று ஒரு
வாழ்வின் எத்தகைய உ தெளிவை ஆசிரியர்கள்தான் கற்றுக்
சென்றாலும் அப்பள்ளி கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத
மறப்பது இல்லை. வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்.
அர்ச்சுணனுக்கு ஒரு இது போல்தான் மாணவ சமூகமும் குறிக்கோள்,
போல், இராமாயணம் எ லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்
காவியத்தை படைக்கும்
சுடர் ஒளி 110, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

23
ப்பணியின் உன்னதம்
ப்படக்கூடாது!
தை ஆரம்ப காலத்தில் தில் நன்கு பதியவைத்து, ம் வெற்றியைப் பார்க்கும்
முகத்தில் ஓர் மகிழ்ச்சி ால்வதை விட ரமுடியும். தன்னிடம் எவனை நல்ல
தாடு, நல்ல மனிதனாக சிரியர்களுக்கு இருக்கிறது.
ள் என்பவர்கள் மாணவ பவர்கள் அல்ல, மாறாக
ந்த ஆசிரியர்களின்
பார்க்கும் மாணவர்களின் யும். அதனால் மாணவர்களின் காலக்
உருவாகக் காரணமான நாரதரைப் போல்,
விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமகம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஒவ்வொரு ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதேபோல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் தாங்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டியது
அவசியம்.
பள்ளியில் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால்
ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலை குனிவு. அதேபோல் முன்பு போல் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. பள்ளியின் வகுப்பறைகளில்
சரியாக சொல்லிக் கொடுக்காமல் தன்னிடம் ரியூசன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்
சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம், அதே போல் ஒரு டொக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா, பிதா, டொக்டர், இன்ஜினியர்... என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல்
அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்.
இந்த உண்மைகள் நிலைத்து நிற்கவேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். ஆனால்
ஆசிரியர்களிடமும் பலவித தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியார் பள்ளிகளில்
ஆசிரியர்கள் பணியாற்றுவது போன்று ஏழைக் குழந்தைகள் பயிலும் அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. அதனை விடக் கொடுமை தந்தையாக இருக்க வேண்டிய சில ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடந்து பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்ற கொடுமைகளும் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இவை தவிர பிற நாடுகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் தனிப்பட்ட நலனில்
அக்கறைகாட்ட மாட்டார்களாம். தற்பொழுது ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனை பெரிதாக்கும் நிலையும் இருந்து வருகிறது.
மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்தமான உண்மை.
எத்தில் தான் பணியாற்றி பணியாற்றுவதன் மூலம்
ாழ்வில் ஒளிரும் மாணவ ள் உரிமையாளர்களாக
ன மாணவ சமூகத்தை யேர்களின் பங்கு
தை இங்கு யாரும் ம் ஆரம்பப் பள்ளி பினை தான் நாம் அதிகம்
குழந்தைகளுக்குப் அல்லது மிரட்டியோ து. அப்படிச் சொல்லிக் நக்கு ஏறாது. டம் சொல்லிக் கொடுக்கும்
ழந்தைகளாகவே மாறிவிட தான் மாணவர்களின் பர்கள் மீது விழும். அப்படி
சொல்லிக் கொடுக்கும் முலைப் பேச்சையும், பாணும் பொழுது புதிய ர் உன்னத உணர்வு போல் கிராமத்தில் பணியாற்றுவதில்
று வித்தியாசமானது. கற்கும் மாணவன் பின் யர்ந்த நிலைக்குச் யையும் ஆசிரியர்களையும்
துரோணாச்சாரியார் ன்ற வராலாற்றுக்
அளவிற்கு வால்மீகி
'மாவை ஸ்ரீரங்வன், 'ரஜரட்ட பல்கலைக்கழகம். தலைவர், அப்துல் கலாம் இளைஞர் கழகம்.

Page 24
24
கா
காவிரி நடுவர் மன்றத்தின்
தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 9000 கன அடி தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், வேறு வழியின்றி கர்நாடகாவினை ஆளும் பாரதிய ஜனதா அரசு முதற்கட்ட கண்துடைப்பாக 5000 கன அடி நீரை . திறந்துவிட்டுள்ளது. இதற்கே கன்னட அமைப்புக்கள் பெரும் கொதிப்புடன் ஆர்பாட்டங்களில்
இறங்கிவிட்டன. முன்னாள்
தமிழகத்திற்கு நியாயப்படி தண்ணீரை திறந்துவிடுவதால் அவ்விரு கட்சிகளுக்கும் எந்த நன்மையும் தமிழகத்தில் கிடையாது. ஏனென்றால், தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் காங்கிரசோ, பி.ஜே.பியோ ஆட்சிக்கு வரமுடியாது. தி.மு.க. அல்லது
அ.தி.மு.க., என்பதுதான் தமிழக ஆட்சியில் நியதி. கர்நாடகத்திலோ பி.ஜே.பி. அல்லது காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும் வாய்ப்பிலுள்ளன. எனவே தமிழகத்துக்கு நியாயம் செய்யப்போய் கர்நாடகாவில் தம்
|காவிரி தண்ணீ
--
அபிஜித் வாக்குவங்கியை இழக்க காங்கிரசோ, பி.ஜே.பி.யோ தயாரில்லை. இப்படிப்பட்ட பின்னணியில் தமிழகத்துக்கு
இவ்வளவு தூரமாவது காவிரி நீர் கிடைத்ததற்கு நீதித்துறையின் கிடுக்கிப்பிடியே காரணம் என்பதில் சந்தேகமில்லை.
காவிரி நீரை தர கர்நாடகா அநியாயமாக மறுப்பது காலங்காலமாக நடக்கும் கொடுமைதான் என்றா லும் தற்போது வரவர நீதித்துறை மிக நேர்மை யாக தீர்ப்புகளை அமுல் செய்ய முயன்று வருவ தால் கர்நாடக அரசியல் பித்தர்களால் இந்தமுறை அதிகம் வாலாட்ட முடிய வில்லை. தவிரவும் தமிழக ஆட்சியில் ஜெயலலிதா இருப்ப தஸ்மத்திய அரசுடன் கறாராக
பேரம்பேசி உரிமையை வென்றெடுக்க அவரும் தன்பங்கை கணிசமாக செய்துள்ளார்.
பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (S) கட்சி எம்.எல்.ஏக்கள் நால்வர் ராஜினாமா வேறு. செய்துவிட்டனர். பெங்களுருக்கு தென்மேற்கே மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் இதனால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகள் வொக்கலிஹ சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும். முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இதே சாதியினர்தான்.
காவிரிநீரை தர கர்நாடகா அநியாயமாக மறுப்பது கால காலமாக நடக்கும் கொடுமைதான் என்றாலும் தற்போது வரவர நீதித்துறை மிக நேர்மையாக தீர்ப்புகளை அமுல் செய்ய முயன்று வருவதால் கர்நாடக அரசியல் பித்தர்களால் இந்தமுறை அதிகம் வாலாட்டமுடியவில்லை. தவிரவும் தமிழக ஆட்சியில் ஜெயலலிதா இருப்பதால் மத்திய அரசுடன் கறாராகப் பேரம்பேசி உரிமையை வென்றெடுக்க
அவரும் தன்பங்கை கணிசமாக செய்துள்ளார். இதுவே கலைஞர்
ஆட்சியாக இருந்திருந்தால் தமிழகத்தை ஏய்க்கக் கர்நாடகாவுக்கு மிகுந்த இலகுவாக இருந்திருக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா |ஆட்சி இருந்தலும் சரி,
தமிழக சபாநாயகர் பதவி நீக்கம் செயலலிதாவின் களையெடுப்பால் கட்சியயிர் கலக்கம்.
இதேவேளை தமிழகத்தின் ஆளும் அ.தி.மு.க. கட்சிக்குள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி களையெடுப்பு நடவடிக்கைகளால் மிகவும் மதிக்கப்பட்ட சட்டசபைச் சபாநாயகர் ஜெயக்குமார் கடந்த வாரம் ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டசபையின் வைரவிழா நடக்கவுள்ள நிலையில் திடுதிப்பென சபாநாயகர் ஆசனம் காலியாக்கப்பட்டது பலரது புருவங்களையும் உயரவைத்தது.
சட்டத்தரணியான ஜெயக்குமார் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வளவு தூரம் உள்ளாகாத ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாள் விழாவே வினையாக முடிந்துள்ளது. 'அடுத்த முதல்வரே வருக' என
பாரிய 'கட் அவுட்கள்' வைக்கப்பட்டமை. ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே ஜெயக்குமாருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவரும் நான்கு முறை எம்.எல்.ஏயாக இருந்தவரும் உடைக்க முடியாத தி.மு.க.வின் சென்னைக் கோட்டையை தகர்த்து அ.தி.மு.க. வசம் கொண்டுவரும் கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றியவருமான ஜெயகுமாருக்கு நேர்ந்த கதி
அ.தி.மு.க. வின் ஏனைய தலைவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இதனுடன் சேர்ந்து
இரட்டை அதிரடியாக விழுப்புரத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகமும் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவரது . சகோதரரின் ஊழல்கள் போயஸ் காடனை எட்டியதை அடுத்தே இவ்வாறு நிகழ்ந்துள்ளது. பதவி நீக்கப்பட்டவர்களின் இடங்களுக்கு சட்டசபை அ.தி.மு.க. கொறடா

டர் - - மோகன், முன்னாள் அமைச்சர்
என்று அழைக்கப்படும். சோமசுந்தரம் ஆகியோர்
இப்பதவிகளுக்கு தெரிவு நியமிக்கப்படலாமென ஊகங்கள்
செய்யப்படுபவர்கள் ஏதோ ஒரு பலமாக அடிபடுகின்றன. போகிற
அரசியல் கட்சியிலிருந்து தான் போக்கில் அ.தி.மு.க. வின் 151
தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட எம். எல். ஏக்களும் 5 வருட
தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பதவிக்காலம் முடிவதற்கிடையில்
அவர் கட்சி சார்பற்றவராகவே ஏதோ ஒரு தடவையாவது
செயற்படும்படி அமைச்சர்களாகி விடலாம் என்ற
எதிர்பார்க்கப்படுவார். இதற்கு கனவில் மிதக்கத் தொடங்கி
சிறந்த உதாரணமாக உள்ளனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வருடத்தில் எட்டாவது
முதலிய அதிமுக்கிய முறையாக அமைச்சரவையை
பிரேரணைகளில் கூட அரச மாற்றி இமாலய சாதனையை
தரப்பையோ, எதிர்தரப்பையோ ஜெயலலிதா படைத்துள்ளார்
ஆதரித்து வாக்களிக்கமுடியாது. எனலாம். இந்தியாவின் மாநில
அரசுத் தரப்பும், எதிர்த்தரப்பும் ஆட்சிகளிலேயே அடிக்கடி
சரிசமனான வாக்கு இத்தனை அமைச்சர்களை
எண்ணிக்கையைக் மாற்றிய முதல்வர் என்ற
கொண்டிருந்தால் மட்டும், சாதனையை அவர்
சபாநாயகர் தனது விருப்பப்படி படைத்துள்ளார். அதுமட்டுமன்றி
ஏதோ ஒரு தரப்புக்கு தனது பதவி பறிக்கப்பட்டவர்களின்
வாக்கை அளிக்கமுடியும். இடத்தை நிரப்ப ஆரம்பத்தில்
ஏனைய அமைச்சர்கள் பதவிபறிக்கப்பட்டவர்களுக்கே
முதலமைச்சருக்கு மீண்டும் பதவி தரும் 'சங்கீதக்
துதிபாடிகளாக சட்டசபையில் கதிரை' (Musical Chair)
உரையாற்றினாலும் சபாநாயகர் அமைச்சரவை என்ற
அவ்வாறு செய்வது விசித்திரமான பெயரும்
அப்பதவியின் கௌரவத்துக்கு ஜெயலலிதாவின் தமிழக
இழுக்கு என்றே கருதப்படும். அமைச்சரவைக்கு கிட்டியுள்ளது.
அப்படியிருக்க, சபாநாயகர் ஊழல் புரியும் அமைச்சர்களை
ஜெயக்குமார் ஜெயலலிதாவின் எச்சரித்து நிர்வாகத்தை
துதிபாடியாக தூய்மைப்படுத்தவே இந்த
வெளிப்படையாகவே நடவடிக்கை என ஜெயலலிதா
காட்டிக்கொண்டார். இதை நியாயப்படுத்தலாம்.
தமிழக சட்டசபையில் ஆயினும் இவ்வாறான கறாரான
இதுவரை இருந்த முதல்வர் உள்ளார் என
சபாநாயகர்களில் புலவர் முன்னெச்சரிக்கையாக
கோவிந்தன், பி.எச். பாண்டியன் அமைச்சர்களை அறிவுறுத்தி,
(எம்.ஜி.ஆரின் சபாநாயகர்) வருமுன் காப்போனாக
தமிழ்க் குடிமகன், PT.R. நடவடிக்கை எடுப்பதை
பழனிவேல்ராஜன், விட்டுவிட்டு நாளொரு
ஆவுடையப்பன், கே.காளிமுத்து அமைச்சரவை மாற்றமும்
ஆகிய சகலருமே இவ்வகையில் பொழுதொரு சபாநாயகர்
அளவுக்கு மிஞ்சி முதல்வரைப் மாற்றமும் என அந்த
புகழாமல் சபையின் அமைச்சர்களின் அயோக்கியத்
கண்ணியத்தினைக் காத்து தனத்தைவிட அவர்களை
வந்துள்ளனர். தெரிவுசெய்த முதல்வரின்
ஜெயக்குமார் இவர்களை விட சாமர்த்தியமின்மை என
தரம் தாழ்ந்து ஜெயலலிதா புகழ் மறுபுறத்தில் வாதிடவும் முடியும்.
பாடியுமே அவரது பதவி அதேநேரத்தில் என்ன செய்வது
பறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே குட்டையில் ஊறிய
சட்ட சபையின் வைரவிழா மட்டைகளாகவுள்ள ஊழல்
நடக்கவிருந்த சமயம் வாதிகளை படிப்படியாகத்தான்
சபாநாயகரே இல்லாது விழா புடம்போட்டு
நடக்கக்கூடும் என்ற அச்சம் எடுக்கவேண்டியுள்ளது என
ஏற்பட்டுள்ளது. இதை ஜெயலலிதா தரப்பில்
தவிர்க்கும் வகையில் அவசர விளக்கமளிக்கப்படவும் கூடும்.
அவசரமாக துணை சபாநாயகர் ஆனால், கேலிக்கூத்தாக
தனபாலை ஜெயலலிதா | ஜனநாயகம் மாற்றப்படுவதையும்
சபாநாயகராக தெரிவுசெய்யும்படி மறுபுறம் அனுமதிக்கமுடியாது.
உத்தரவிட்டுள்ளார். தலித் -- குறிப்பாக நாட்டின் ஜனாதிபதி,
சமூகத்தினரான இவர் 1987 இல் லோக்சபாநாயகர் பதவி, ராஜ்ய
எம்.ஜி.ஆர் மரணத்தில் சபா தலைவர் பதவி (இவர்
அ.தி.மு.க. உடைந்தபோது நாட்டின் உப ஜனாதிபதியும் கூட)
ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்த மாநிலங்களின் சட்டசபைகளின்
33 எம்.எல்.ஏக்களில் ஒருவர் சபாநாயகர்கள் உப்
என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர்களின் பதவி என்பன
அதாவது ஜெயலலிதாவின் கட்சி சார்பற்ற அரசியல் சாசனப்
பரமவிசுவாசி என்பது இதன் பதவிகள் Constitutional Officcs
கருத்தாகும். சுடர் ஒளி / 10, ஒக்ரோபர் - 16, ஒக்ரோபர் 2012

Page 25
ம. விசார்ணமலர், பருத்தித்துறை கே- உலகில் வஞ்சகம், பொறாமை, சண்டித்தனம் இல்லாமல் எல்லோருமே பண்பானவர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ப- வில்லன் இல்லாத சினிமாப்படம் போன்று வாழ்க்கை உப்புச் சப்பில்லாமல் இருக்கும். இன்பம், துன்பம், நல்லது கெட்டது, பகை-நட்பு இவை எல்லாமே கலந்திருந்தால்தான் வாழ்க்கையில், "கிக் இருக்கும்.
உ மகேந்திரன், நீர்கொழும்பு. கே- கணவன் நல்ல வருமானம் தரும் தொழில் செய்தாலும் இந்தக் காலத்துப் பெண்களில் பலர் தாமும் ஏதாவது தொழில் பார்க்க விரும்புவது ஏன் பித்தரே? ப- அது அவரவர்களது சூழ்நிலையையும் மனநிலையையும் ஒட்டி அமைவது. ஆனால் அடிப்படை இரகசியமே, இந்தக் காலத்து கணவர்மார் பலர் தமது மனைவியும் ஏதாவது தொழில் பார்க்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள் என்பதுதான்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பணல் 9ெ
கே. ரஜனி மட்டக்களப் கே- எவ்வளவு பண சரி, ஒரு மனிதனால் எது பித்தரே?
u:- Cipesän G.Luesio 6JTLb அன்பு, பாசம், காத6 லாம் கூறி வந்தோம் மனிதனால் மன நிம் வகையிலும் பெற இ uug5rr jjğ5g5 2 l6aßesT60)LD.
எஸ்.எஸ். பவானந்தம், (Best- ELD 95) 96 TGSDIGT அக்கறை காட்டவே
LIT- 20 L
Lീഴ്ത്തി8
தான் ஒக்ே
முதியோர் தினமாகவி கள் போலும்,
க. ரஞ்சினி, திருகோண கே- எப்போதுமே ெ இது உங்களது பொ கசப்பான அனுபவங் வெளிப்பாடா பித்தே
(ELD65 bigol O1. പ്രബി(BD ബ്ലൂ!! O2 ജൂഞങ്കഞ്ഞഥ 03. தினமும் மாறுவ 04. மன்மதன் காதலி Ο5, θοποEO 08. இது திரண்டால்
10. நகரம் 1 ஒன்றோடு ஒன்று 12. எங்களது
13. பாரதியாரின் காத எல்லாம் இவனே
7.
1)
14, ഉ_ഞ1ലെ ഖഞ്ഞb 18. குன்றுதல் 17. Log(ഖങ്ങബ BL|60 18, 8ഥബട്ടങ്കഥTe,
-- --
20. ஒரு காட்டு மிரு
60), GurtüLLõ...
இடமிருந்து
O1. (ÉljITUTILLiebei &
*** | O6, 6 igel Lib
O7. GEREELD о8 в Брета пее 09. தம்பதி 1. பொறுப்பு 12. dialb
சொற்சிலம்பம் போட்டி @○。542
ഭെന്റിബbub 542 6Ur:gbൺ മിങ്വേ அனுப்பி வைக்ேைவண்டிய இறுதித் தினம் 2012 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 24 ஆம் திருதி ஆகும். விடைள்ை. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒக்ரோபர் 31 ஆம் திருதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலைேடயில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசான ரூபா 2502ம் இரண்டாவது LLLLLL L 00C0 T TTT T 0000 L வழங்கப்படும். பலர் விடைகளைச் ஏரியாக எழுதியிருப் பின் அதிஷ்டங் லுைல்ல்ை மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361 கஸ்தூரியார் வீதி, urpluLIGOTLD.
13. ஓர் இராசி
15. Srf
17. GT6) L
18. மஞ்சள் பூதட்டை ஆகியவற்றை உ
19. ETA
20. குற்றம்
21, on USG
22. நடுதல்
சொற்சிலம்
மேலிருந்துகீழ் 01. பிரசாதம் 02.4
05. கரும்பு 07 பதி 15.சரடு, 16.பாம்பு
இடமிருந்துவலம்
O1. Lilga,Telp, O4
10. பத்திரம், 1.தரு
Beb196
சுடர் ஒளி 126, செப்ரெம்பர் - 02, ஒக்ரோபர் 2012
 
 
 
 
 
 

25
விeடாலும் வாங்க இயலாதது எது?
செலவிட்டாலும் வாங்க இயலாதது
STOLDLIIT60
தாய் என்றெல் Di sessTGOLDualesið தியை எந்த பலாது என்பதே
நிளிநொச்சி ள் குறித்து பெற்றோர் னடும் என்பதை வலியுறுத்தும் சிறுவர் தினம் பிரகடனப்படுத் ருக்கலாம். அதேவேளை அப் களில் எல்லோருமே தமது ார் குறித்து அக்கறை செலுத் களா என்பது கேள்விக்குரிய ாகிறது அல்லவா? து கவலையை ஓரளவு ாள்ள முடிகிறது. அதனால் ாபர் முதலாம் திகதியை ம் பிரகடனப்படுத்தியுள்ளார்
DOL பண்களைக் குறை கூறுகிறீரே. ழுது போக்கா? அல்லது களால் ஏற்படும் விரக்தியின்
S SS SS SS S S S S S S S S S S S
கீழ் பிற்பாடு
臀
மிடுக்கு
சேர்
லன், காதலி, சேவகன்
TGÖT
வலம்
தற்காகத்தான்
பான பழுப்புநிறக்காய் bւ եւ ԼDUւb
Ib (ELIII "p 66): 539 விடைகள்
து. O3. சதிபதி 04சாகரம்,
ம், 09.துரு 12மங்களம், 14.நாடி,
". SYMU6O, 18. FEB, 19. JULJIT
ாக, 06துதி 07:பகரு 08:சாது, தி. 13.கம்பு, 14 நாம், 15.சகபாடி,
2O. esGBLibLyourTeilo
ப- ம்.அது பெரிய கதை. விஸ்தாரமாகச் சொல்லி விளக்க வேண்டியது. இப்போது நேரம் சரியில்லை. என் மனைவி நான் யாருடனும் என்ன கதைக்கிறேன் என்று காது கொடுத்துக் கொண்டிருக் கிறார். பிறகு ஒரு சமயம் விபரமாகச் சொல்கிறேன்.
சு. யோகச்சந்திரன், வரணி கே- கடவுள் எங்கும் நிறைந்தவர் என்கிறார்கள். அப்படியானால் கோவிலுக்குச் சென்றுதான் கடவுள் வழிபாடு செய்யவேண்டும் என்ற வாதம் அடிபட்டுப் போகிறதே? ப- அலைபாயும் மனதை ஒரு நிலைப்படுத்த உதவுபவையே கோவில், பூஜை வழிபாடு எல்லாம். மனதொன்றி, புலனைச் சிதறவிடாது இறைவனை மனதினால் துதிப்பதற்கு இவையெல்லாம் அவசியமே. இதனை நான் சொல்லவில்லை. ஆனானப்பட்ட மகான் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியிருக்கிறார்.
ச. ருபி மன்னார். கே- பெண்களின் மனதை இலேசில் எடைபோட இயலாதென்கிறார்களே? எதை வைத்து இப்படிக் கூற இயலும். ப-அனுபவத்தின் அடிப்படையில் பட்டுத் தெளிந்த அனுபவமே தத்துவம் பேச வைக்கிறது.
(EIIITI"Ip 86u. 539 Said பரிசு பெற்றோர்
ஓய்வூதியர் பணியகம், இல,130
பிரீமேன் முறைல், மட்டக்களப்பு.
திருமதி எம்.ஆர். பாலேந்திரா, இல,91/8 குளோப்மில் றோட் பட்டாரிக்குளம், வவுனியா,
Għejaiba, il-qĠaTTTTTorr abbraarubair, 59, UF3, 660, 34, 2ub sual பலரைவீதி, பதுளை,
LIUTIOI GL (36)Isi
(1) வி.வி. திருச்செல்வம்,
இந்திய உயர்ஸ்தானிகராலயம், இல,36-38 காலி வீதி, கொழும்பு 3 (2) திருமதி. ச.சொர்னமலர்,
இல, 17/பி. மன்னார் வீதி, வவுனியா, (3) த.விஜயகுமார்,
அணிஞ்சிலடி துன்னாலை மேற்கு, கரவெட்டி, (4) திருமதி. சுரேகா,
அனுரமனன், வியாபாரி மூலை, பருத்தித்துறை. (5) பி.டெபோறா,
இல,32/31 அன்னை திரேசா வீதி, இறம்பைக்குளம், வவுனியா, (6) செல்வி. சறோயினி,
சங்கர் இல.15 பகத்தல றோட் கொழும்பு - 3. (7) முதா.மு. அமீன்,
இல-19/2 புவக்கொட்டுவ, ஹேகொட பதுளை 90000, (8) திருமதி. ஜெகநாதன்,
இல.23/6, 1/ மாத்தளை வீதி, கட்டுகஸ்தோட்டை, (9) அ.அன்ரனி சுரேஷ்குமார்,
இல.23/10, பி.பாடசாலை வீதி, ஜெயந்திபுரம், மட்டக்களப்பு. (10) திருமதி.ஆர்.பவளம்,
இல-1ஏ.மொஸ்க்லேன், மோதரை, கொழும்பு - 15

Page 26
டெல்லி பாதி மரதன் பந்தயம் நடைபெற்றது. இதன் ஆடவர் பிரிவில் முதலிடத்தை
:01 :57 வினாடியில் கடந்து 3வது கடும் போட்டி இடத்தையும் பிடித்தனர். - நிலவியது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த
பந்தய தூரமான வீரர்களுக்கு முறையே ඡා. 2.5 லட்சம், ரூ. 21.097 கிலோ மீற்றர் 2 ಉLಆb ரூ. 1.5 லட்சம் பரிசாக
SuphléLJLIL-L-51.
:" "மகள் விேல் எத்தியோப்பியா மணி 55 வினாடியில் வீராங்கனை இமெர் D GELL 1:1 1:1. O கடந்து முதலிடத்தை வினாடியில் கடநது முதலிடம் பிடித்தார். பிடித்தார். പഞു பிரிவுகளில் 呼L呜 இந்த
மற்றொரு கென்ய மரதன போட்டியில் вот 32 ஆயிரம் வீரர் லியோனார்ட் பேர் கலந்து கொண்டனர். பரிசளிப்பு லாங்கர்ட் 101:07 விழாவில் டெல்லி முதலமைச்சர் ஷிலா வினாடியில் கடந்து தீட்சித் சிறப்பு விருந்தினராக கலந்து 2வது இடத்தையும், கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு இன்னொரு கென்ய வழங்கினார். வீரர் சிலாச் கிப்ருடோ
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்
LM0M0SY DDD SDLL நடந்துவந்தன.
リエ Qu_I、『リ) 5-" リ
:
வீரர்கள் இத்தொடரில் பங்கேற்காவிட்டாலும் டேவிட் பெரர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றதால் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன
இத்தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் டேவிட் பெரரை வீழ்த்தி 11ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஐயான் மொனாக்கோ / இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மொனாக்கோ 34ம் நிலை விரான பிரான்சின் ஜூலியன் பென்னட்டியூவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 75 16, 63 என்ற செட் கணக்கில்
டெபோர்டிவோ அணிக்கெதிரான லா லிகா
கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ முதல் பாதியில் 3-1 என ரொனால்டோ ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட் முன்னிலை பெற்றது. அணி வெற்றி பெற்றது. இரண்டாவது பாதியிலு ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து ஆதிக்கம் செலுத்திய ரியல் SLLLLL L LLaTTT TTTTT Y S ML MTTL அணிக்கு பீப் 66வது நிமிட
அணிகள் மோதின. கோல் அடித்தார்.
இதில் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் பின்பு 84வது நிமிடத்தி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினர். ரொனால்டோ மீண்டும் பெ போட்டியின் 16 நிமிடத்தில் டெபோர்டிவோ வாய்ப்பில் தனது 3வதுகே அணியின் ரிக்கி ஒரு கோல் அடித்தார். ஹாட்ரிக் சாதனையுடன் ெ
இதற்கு 23வது நிமிடத்தில் கிடைத்த உறுதி செய்தார். பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி போட்டி முடிவில் ரியல் ரியல்மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ 5-1 என்ற கோல் கணக்கி ரொனால்டோ பதிலடி கொடுத்தார். பெற்றது.
பின்பு 38வது நிமிடத்தில் மரியாவும், 44வது நிமிடத்தில் ரொனால்டோவும் கோல் அடிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக இந்திய அணியின் விராத் கோலியே காணப்படுவதாக தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
விராத் கோலி தனது விக்கெட்டை தானாக வழங்கும் இயல்பற்றவர் எனத் தெரிவித்த கரி கேர்ஸ்டன், எனவே பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சி செய்தே அவரது விக்கெட்டைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கரி கேர்ஸ்டனின் காலத்திலேயே விராத் கோலி இந்திய அணியில் முதன்முறையாக இடம்பெற்றதோடு, தற்போது உலகிலுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மாறி வருகிறார்.
இந்நிலையில் விராத் கோலியின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக கரி கேர்ஸ்டன் தெரிவித்தார். விராத் கோலி தனது துடுப்பாட்டத்தில் அதிக கவனமெடுத்துச் செயற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக உலகில் தற்போதைய நிலையில் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் காணப்படுவதாகவும் கரி கேர்ஸ்டன் தெரிவித்தார்.
| BARCLAYS
ங்கிலாந்து பிறிமியர் லீக் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் செல்வழி, மான்செஸ்டர் சிட்டி, டாட்டன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன. ஆர்சனல் அணிக்கும், செல்வழி அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் செல்வழி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. செல்வழி அணி சார்பாக 20வது 53வது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட ஆர்சனல் அணி சார்பாக 43வது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.
ஃபுல்ஹாம் அணிக்கும், மான்செஸ்டர் சிட்டி அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் 10வது நிமிடத்தில் ஃபுல்ஹாம் அணி சார்பாக கோலொன்று பெறப்பட்ட போதிலும், மான்செஸ்டர் சிட்டி சார்பாக 43வது 87வது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதன் காரணமாக மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றது.
டாட்டன்ஹாம் அணிக்கும், மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் டாட்டன்ஹாம் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
அவ்வணி சார்பாக 2வது, 32வது, 52வது நிமிடங்களில் கோல்கள் பெற்றுக்கொள்ளப்பட மான்செஸ்டர் யுனைட்டட் அணி சார்பாக 51வது 53வது நிமிடங்களில் கோல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
ரெடிங் அணிக்கும், நியூகாசில் யுனைட்டட் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டி 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
T
ம் தொடர்ந்து ծ լքումlւ த்தில் ஒரு
রাজtoLq
ால் அடித்து வற்றியை
மாட்ரிட் அணி ல் வெற்றி
鷺、** 核*寰

Page 27
சமீபத்தில் தான் ஃபன்புக்
இன்ஃபினிட்டி என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஃபன்புக் டாக் என்ற புதிய டேப்லட்டினை களமிறக்க உள்ளது.
E65607 LDULDIT607 தொழில் நுட்ப வசதிகளை கொடுக்க வரும் இந்த டேப்லட் சிம் கோலிங் வசதியினையும் வழங்கும். மேலும் அன்ட்ராய்ட் இயங்குதளம் அரிய வசதிகளையும் எளிய முறையில் வழங்குவதால், வாடிக்கையாளர்களால் அன்ட்ராய்ட் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன.
இந்த ஃபன்புக் டாக் டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் கொண்டாதாக இருக்கும். கைக்கு அடக்கமான 7 இஞ்ச் திரையில் பிரம்மிக்க வைக்கும் இந்த டேப்லட்டின் திரை காட்சிகளை தெளிவாக காட்டும். வீடியோ, புகைப்படம் போன்ற எதுவாக இருப்பினும் திருப்தியாக பார்க்கும் வகையில் இ டேப்லட் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று கூறலாம். எல்சிடி திரை தொழில் நுட்பத்தின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை இந்த டேப்லட் எளிதாக வழங்கும்.
ஆனால் இந்த டேப்லட்டில் இரண்டு கேமராவினை எதிர்பார்க்க முடியாது. இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா மட்டும் கொடுக்கப்படும். | மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டாக் டேப்லட் 2,800 எம்ஏஎச் பட்டரி சிறப்பாக 5 மணி நேரம் டாக் டைம் வசதிக்கும், 112 மணி நேரம் ஸ்டான்-பை டைமிற்கும் சப்போ செய்யும். 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை அளிக்கும். இந்த டேப் ரூ. 7249 விலை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
sus தாபில்வேனியாரு
As us ിgഖങ്വേ
தனது தயாரிப்பில் உருவான நவீன தொழில்நுட்பங்களுடன் | ցուդա Padlone 2
கைப்பேசிகளின் வெளியீடு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் PO 2 GoPaGELUA est 47 அங்குல அளவு கொண்ட தொடுதிரை வசதியினைக் losing Qualcomm
கொண்டதாக தொழில்நுட்பத்தில்
ഒഴുഖങു. உருவாக்கப்பட்டதும் 15011 இத்திரையின் Relio வேகத்தை உடையதுமான ஆனது 1280 20 ixc| Ouaddcore ProceSSOTSLb. களாகக் காணப்படுகின்றது இவை தவிர Wii Bluetooth
Glogyb 13 Megapixels ஆகிய வசதிகளையும்
SLLL. அதிதுல்லியம் " உன்டக்கியுள்ளதுடன் நீடித்து கமெராவினையும் உழைக்கக்கூடியதாகக் 2,140 mAh a site Tlis duetter மின்கலத்தினையும் கொண்டுள்ளது.
இக்கைப்பேசியின் Processor
ஸ்மார்ட்போன் சாம்சங்கிற்கு சூப்பரான லாபத்தைத் தந்தது. இன்னும் அந்த போன் அருமையாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சாம்சங் தனது வர்த்தகத்தை மேலும் உயர்த்த பல்வேறு புதிய புதிய போன்களைக் களமிறக்கி வருகிறது.
இந்த நிலையில் கேலக்ஸி எஸ் I மினி என்று புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் களமிறக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது சாம்சங் இந்த அறிவிப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை ஜெர்மனி நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பி வைத்துள்ளன.
அப்பிளின் ஐபோன் 5 விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் IIயும் அதற்கு சரியான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் 4 இன்ச் அளவில் வரும் புதிய கேலக்ஸி எஸ் I மினி ஐபோன் 5வை வீழ்த்திவிடும் என்று சாம்சங் நம்புகிறது.
சாம்சங்கின் கனவு பலிக்குமா?
ano. エ 6ള്ഞു
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
г.
()
ད།
ஒன்லைன் மூலம் பாடல்களை கேட்டு Delgaugsbanes Xbox Music எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது Microsoft
இதன் அடிப்படையில் Windows 8 இயங்குதளத்தின் முழுமையான பதிப்பு வெளியிடப்படவிருக்கும் தினமான ஒக்டோபர் 26ஆம் திகதி Xbox ந்த Music சேவையினையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ள இச்சேவையில் விளம்பரங்களை இணைக்கவிருப்பதுடன், Windows இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசிகள் உட்பட ஏனைய
கணனிகளிலும் இச்சேவையை பெற்று கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் பயனர்கள் தாம் விரும்பிய பாடல்களை தரவேற்றம் ாட் செய்வதற்காக SkyDrive வசதியினையும் ஒருங்கிணைக்கவுள்ளமை " ) குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா
லுமியா-920 ஸ்மார்ட்போனை, அமெரிக்க தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏடி & டி
வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது.
66L68 = இயங்குதளம் கொண்ட அமெரிக்க ஏடி & டி நிறுவனம் ஏடி ஸ்மார்ட்போன்கள் போட்டி & டி நிறுவனம் லுமியா வரிசை போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டும் அல்லாது, மொபைல் சந்தைகளில் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட
விற்பனை செய்யபப்பட்டு எச்டிசி-எக்ஸ் ஸ்மார்ட்போனையும் NGO வருகிறது. இந்நிலையில் நவம்பரில் அறிமுகம் செய்வதாக
அப்பிள் ஐபோன்-5 தெரிகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு ஆனால் லுமியா-920, எச்டிசி போட்டியாக இருக்கும் 8-எக்ஸ், லுமியா-820 என்று எதிர்பார்க்கப்பட்டு ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு 9ܒܘ வரும் லுமியா-920 வருவது பற்றித் தான் தகவல்கள் ஸ்மார்ட்போன் வரும் கூறுகின்றதே தவிர, இந்த நவம்பரில் விற்பனைக்கு ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய வருவதாகத் தகவல்கள் ஏதும் இன்னும் சரிவர
தெரிவித்திருக்கிறது அறிவிக்கப்படவில்லை.
Figned s.
*-
| Al Axy f II

Page 28
கைப்பேசிய
சார்ஜெ
செல்போன் இல்லாவிட்டால் உலக தொடர்பே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. செல்போன் பெட்டரிகளுக்கு தினமும் சார்ஜ் போடுவது பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கைப்பை மற்றும் பொக்கெட்டில் போட்டாலே
தானாகவே சார்ஜ் ஆகும் புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி கண்டுபிடித்து உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரும், சமூகசேவகியுமான சால்சிடோ, அவரது கணவர் டான் ஆகியோர் செல்போன்களை கைப்பை மற்றும் பொக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகும் 'கட்டிங் எட்ஜ்' என்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர். அந்த நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கைப்பை மற்றும் பொக்கெட்டில் செல்போனை வைத்தாலே போதும். தானாகவே செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஆகி விடும்.
இதனால் நாம் தனியாக செல்போன் பட்டரிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டியது இல்லை.இது நீண்டதூரம் பயணிப்பவர்களுக்கும், அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும்
| பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
இரவில் தயாராகும் 6
பார்த்ததளா? விவசாயிகளின் திறமையை
இங்கிலாந்து நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷெரியில் வேளாண்மை விளை
பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது. இதில் பங்கேற்பதற்காக அங்குள்ள பென்னிங்டன் என்ற இடத்தைச் சேர்ந்த 2 விவசாயிகள் பூசணிச் செடிகளைப் பயிரிட்டு கடந்த 6 மாதமாக வளர்த்தனர். அதில் ஒரு பூசணிக்காய் தற்போது 3 அடி உயரம் வளர்ந்திருக்கிறது. எடை சுமார் 500 கிலோ இருக்கிறது. இதை அடுத்த மாதம் நடைபெறும் கண்காட்சிக்கு எடுத்து செல்லப்போவதாகவும், அதற்கும் மேலும் எடை அதிகாரிக்கும் என்று விவசாயிகள் இவான், ஸ்டுவர்ட்
படான் ஆகியோர் கூறினர். *
இப்பத்திரிகை கொழும்பு - 06, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்ட

யினை கைப்பையில் சய்ய முடியுமாம்!
மெகா தாஜ்மஹால்
ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டொலர் செலவில் இந்திய தாஜ்மஹாலையொத்த கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள் ளது. தாஜ் அரேபியா என்ற இந்தக் கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப் பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும்.
7 கட்டிடங்களை எல்லைகளாகக் கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 800 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர உணவு விடுதியும் இருக்கும்.
'புதிய காதல் நகரம்' என அழைக்கப்படவிருக்கும் இக்கட்டிடம் எதிர் வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், புதுமண தம்பதி களுக்கு தேனிலவு சுற்றுலாத்தளமாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
வெளிவந்துவிட்டது ஒக்ரோபர் மாத இதழ்
சிறுவர்இகருத்தாக மாத இதழ்
5 இ)
ஒக்டோபர் 2012
சிட்
تا ۔ بات
சுயஸ் '. கால்வாய்
நடனக் கலைச்சான்றிதழ் பெற்ற.சகோதரர்கள்.
காப்பு) நிறம்
பாங்குங்கள் வாசியுங்கள்.
மார்க் என்டர் பிறைன் ஸ்தாபனத்தினால், 2012 ஒக்ரோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டது,