கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.08

Page 1
na AO
உலகின் பேசுபொருள்
தனித்து
|- |- C > \, |- , |- Lae |- \,\!
|-
“).^~\| |× |-s.│ │ │ │ 口口 *'@'b'@'@'。| ,
|-
.() |-|-| _ ,
·) \, , . |--
|- |-!== |-| . No 7.----- = .\•| ----| ||| 7:7^_(: ,: -|-
 
 
 
 

WalhaSanath. Ik
- L- க1
இதழ் 0 ஆகஸ்ட் 204 வால் 435
ாக என்றுமே இருக்கும் D6DETLİ)
ո նյարդու զորայի
இஸ்லாமிய இலட்சியக் குரல் 60

Page 2
Internationally Recognized
assured by Edexcel :
DiTEC
INTERNATIONAL Diploma in Information
Technology
Diploma i
DIWE
Diploma in Web Engineering
Diplor Business Me
-
HIGHER NATIO edexcel 9 in Con HND EN
in Bu TOP-UP DEGREE
> B.Sc (Hons) in Computing > B.Eng (Hons) in
Software Engineerin > B.A (Hons) in
Business Administra
ES Kandy
ESOFT Metro Cam
Shuning Illini, Fares,
f https://

DIPLOMAS at ESOFT
(DiSE
in English
Diploma in Software Engineering
BM
ma in anagement
Diploma in Computerized
Accounting
NAL DIPLOMA hputing and stems Development finess Management S ( September Intake
LONDON metropolitan :
university •
tion
pus 0 77 30 99 30 2
O No. 447, Peradeniya Road, Kandy. /www.facebook.com/EsoftMetroCampusKandy

Page 3
من الرحیم
(அல்குர்ஆன் விளக்கம் 46
பலமும் பாதுகாப்பும் எங்கே
மெளலவி அல்ஹதீஸ் விளக்கம் 07-09
முன்னெச்சரிக்கையான முற்காப்பு ந
தவக்குலுக்கு முரண
அஷ்ஷெய்க் எச்.எம். மி
தாவா களம்
10-13 உலகின் பேசுபொருளாக என்று
உஸ்தாத் !
14-16
14-16 ல் காஸொ
அந்நிஸா
2-14
இது ஆண்களுக்கு மட் * இரகசியம்
கவ்லா பின்த் தஅலபா 25-26 (ரழியல்லாஹு அன்ஹா)
இஸ்ரேலின் அஸ்தமனம் உதயம்!
விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூப வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00 | அவுள் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00 | ஐக்
-அல்ஹ ஆகஸ்ட்: 2014)

உள்ளடக்கம்
بسم هذه الرصا
“என்னுடைய மக்களே! நீங்கள்
உங்கள் இறைவனிடம்
பாவ மன்னிப்பைக் கோரி , எப்போது?
அவன் பக்கமே மீளுங்கள்.
| உங்கள் மீது மழையை எம்.எச்.எச்.எம், முனீர்
தொடராக பொழியச் செய்வான்.
உங்களுடைய பலத்தை மேலும் டவடிக்கைகள்
அதிகரிக்கச் செய்வான். Tானவையல்ல!
ஆகவே, நீங்கள் அவனைப் சின்ஹாஜ் (இஸ்லாஹி)
புறக்கணித்து, குற்றமிழைத்து
விடாதீர்கள்." மே இருக்கும்
(ஸுரா ஹீத்: 52) இஸ்லாம் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
மலர்: 40 இதழ்: 08 2014 ஆகஸ்ட் 1 ஷவ்வால்: 1435
ISSN: 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி:[[1] 2688324,
தொலைநகல் :[+] 26860:30 மின்னஞ்சல்: alhasanathi@gmail.com) இணையதளம்: WWWWW.alhasarath.lk
17-20
டுமான
தனி மனித சமுக வாழ்வில் 32-33
ஸப்2 கிராஅத் 36-37
ஆன்மிகம் 38-39
ஜம்இய்யா 40-41 இஸ்லாம் அடிமைத்துவத்தை |
அங்கீகரிக்கின்றதா?
குழந்தை உளவியல் 54-55
34-35
T 1050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 ர், மலேசியா: 2550.00 | மதிரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00|
கிய அமெரிக்கா, கனடா: 4700.00 ஸனாத் ஷவ்வால்: 1435

Page 4
விளம்பரம்
GOLDEN 548, Peradeniya Road,Kan Best Teacher Training
Program in Kandy
DIPLOMA IN MONTESSORI TEACHER TRAINING HAMI)
• DIPLOMA IN CHILD PSYCHOLOGY
• DIPLOMA IN PRE SCHOOL
TEACHER TRAINING
• DIPLOMA IN
TRAINING SKILLS
· ENGLISH பாடநெறி முடிவில் 2சர்வதேச சான்றிதழ்கள் உட்பட 5 சான்றிதழ்கள் வழங்கப்படும்.
1மாகும் .1 % Finds)
|பேப்பரீய விபரங்களுக்கு | 0777 44 62 52
Target Group... - மாணவர்கள் O/L & AL
தொழில் தேடுனர்கள்
'பாட நெறி ஆரம்பம் O International School Teachers
'3ாtபாlடி ( பப் வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்போர்
INTERNATIONAL DIPLOMA IN SOFTWARE ENGINEERING
Software Engineering Concepts Database Management Systems & Concepts Software Engineering Languages +ே+, WB.Net Software Documentation and Final Project System Analysis and Design Project Management Duration: Computer Architecture 3 months(Full Time) E-Commerce
6 Months(Part Time
பாடநெறி முடிவில் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.
| பாடநெறி ஆரம்பம்
Septe71ber 22
ஆண், பெண் இருபாலாருக்கும் வெவ்ே ( AUTO CAD Diploma in
Diploma in
* Full Time/ Part Time
AUTO CAD
-அல்க ஆகஸ்ட்: 2011

COLLEGE dy. 0812 20 55 44 10777 222 529
INTERNATIONAL DIPLOMA IN
BUSINESS MANAGEMENT
Managemenார் துறையில் சிறந்த ஒரு தொழில் வாய்ப்பினை
-- பெற்றுக்கொன்ன இன்று பதிவு செய்து கொன்ருங்கள். Human Resource Management Project Management Marketing Management
Financial Management Business Communication
Business Law Management Information Systems
Target Group Organization Behavior
- Students after OVAL Duration:
+ Job seekors 03 Months - Full Time
- Executives O6 Months - Week End
Personal assistants பாடநெறி முடிவில் சர்வதேச ISO தரச்சான்றிதழ் வழங்கப்படும்
al
ENGLISH MEDIUM
aat
Foundation
aat Intermediate
Why aat@ Golden College
• Affordable Monthly Fee
• Modern Teaching Methods
• Experienced Panel of Lecturers
• Special Attention for Slow Learners
Coverage of the Syllabus &
Mock Exams பாடநெறி ஆரம்பம்
Sri lanka August 09-(Weekend)
Approved Centre
GDTEM Bil DL 13 - Hostel Available
Diploma in 2D Advanced Diploma in imental Conne details
ALT HOFTI 22529 AUTO CADTAUTO CAD
Hally-TEZ
amTV GTnë 4ngiauno: 1435

Page 5
முஸ்லிம் உம்மத்தின் பலம்,
பலள்
இன்றைய உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைக்கூடம் பலஸ்தீனின் காஸாவாகும். 15 இலட்சம் மக்கள் அங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். பலஸ்தீ னத்தை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத ஆயுத வல்லர சான இஸ்ரேல் அங்கு சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்க ளுக்கு நிவாரணப் பொருட்களைக் கூட பிறிதொரு நாட் டிலிருந்து கொண்டு செல்ல விடாமல் எல்லைகளை மூடி அந்தத் திறந்தவெளிச் சிறையைக் காவல் காத்து வருகிறது. அது மட்டுமல்ல, தன்னிடமிருக்கும் ஆயுதங்களைத் தூசு தட்டி இடையிடையே இயக்கிப் பார்ப்பதற்காக அந்தத் திறந்தவெளிச் சிறைக்கூடத்திற்குள் நுழைவதும், கண், மண் தெரியாமல் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள், வைத்தியர்கள், நோயாளிகள் என்று பாராமல் அனைவ ரையும் கொன்று குவிப்பதும் காயப்படுத்துவதும் இஸ்ரே லுக்கு ஒரு பொழுதுபோக்கு. இஸ்ரேலுக்குள் ஏற்படும் தேர்தல் போன்ற கொந்தளிப்புகளைத் திசைமாற்றுவதற்கும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடுவது இஸ்ரேலின் வழமையாகும்.
இஸ்ரேலின் இந்த அடாவடித்தனம் ஒரு புறமிருக்க, அதனைச் சூழவுள்ள அரபு நாடுகளின் தலைவர்களோ இந்த வம்பு எங்களுக்கு வேண்டாம் என்பது போல மெளனிகளாக இருக்கின்றனர். உலகின் மிகப் பெரிய மௌனமும் அவர்களுடையதே. இஸ்ரேலின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை உலகம் முழுவதும் கண்டிக்கின்றபோது அரபுத் தலைவர்களோ அசையாது மெளனம் காத்து வருகின்றனர்.
இஸ்லாத்தின் மூன்றாவது புனித ஸ்தலத்தையும் அதனைச் சூழவுள்ள பலஸ்தீன் பூமியையும் மீட்டெடு டப்பதற்கு உலகளாவிய இஸ்லாமிய உம்மத்தின் சார்பாக அந்தத் திறந்தவெளிச் சிறைக்கூடத்திலிருந்து கொண்டு போராடும் அநாதரவான பலஸ்தீனர்களே! உங்களுக்கு அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், நன்மக்களினதும் சுபசோபனம் என்றும் உண்டாவதாக! நீங்கள் அருள் பாலிக்கப்பட்டவர்கள் என இறுதி நபியால் பாராட்டப் பட்டவர்கள். நீங்கள் எதிர்கொள்கின்ற துன்பங்கள்,
-அல்ஹள் ஆகஸ்ட்: 2014) வு

ஆசிரியர் கருத்து 3
ஆசிரிய
பலவீனத்திற்கான குறியீடு மதீன்
அவலங்களைக் கண்டு எமது இதயங்கள் படபடக்கின் றன; கண்கள் கசிகின்றன. உங்களுக்காக இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றோம். உங்களுக்கு அசாதாரண பொறு மையையும் தளராத ஈமானையும் இறுதிவரை அல்லாஹ்வின் திருப்திக்காக அக்கிரமக்கார சக்திகளோடு போராடும் மனோ வலிமை யையும் அல்லாஹ் தந்தருள வேண்டும். உங்களதும் எங்களதும் எதிரிகளான யூத ஸியோனிஸ் சக்திகளின் கரங்களை ஒடுக்கி, அவர்களின் கூட்டைசிதைத்து அவர்கள் செய்யும் ஒவ்வோர் அக்கிரமத்தின் பின்னாலும் அவர்களது உள்ளங்களில் அயர்வையும் சோர்வையும் நம்பிக்கையீனத்தையும் வளர்த்து அவர்களின் சூழ்ச்சிகளை அல்லாஹ் தவிடுபொடியாக்கிட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.
உலகளாவிய முஸ்லிம் சமூகமே! பலஸ்தின் மீது விழு கின்ற ஒவ்வோர் அடியினாலும் நீ வெட்கித் தலைகுனிய வேண்டும். உனது பலவீனத்தினதும் இயலாமையினதும் அடிமைத்தனத்தினதும் கையாலாகத்தனத்தினதும் குறியீடுதான் பலஸ்தீன். நீ உனது கொள்கையில் பற்றுறு தியோடும் இலட்சியத்தில் வேட்கையோடும் பணியில் அர்ப்பணத்தோடும் உழைப்பில் அயராத தீரத்தோடும் இருந்த காலமெல்லாம் பலஸ்தீனத்தை அல்லாஹ் உனது கைகளில் வைத்திருந்தான். அறிவுத் துறைகளில்... ஈமா னில்... இறையச்சத்தில்... வணக்க வழிபாடுகளில்... இலட்சியத்தில்... பணியில்... அயராத உழைப்பில்... மனித சமூகத்தின் உயர்வுக்கான உனது பங்களிப்பில்... மற்றும் அனைத்து விதமான நன்மைகளிலும்... நீ சோர்ந்து போன போது அதற்கான குறியீடாக பலஸ்தீனை அல்லாஹ் கை மாற்றி உனது எதிரிகளிடம் ஒப்படைத்திருக்கிறான்.
எனவே, பலஸ்தீன் இன்றுள்ள நிலையில் இருக்கும் போதெல்லாம் நீ அவமானச் சின்னத்தின் அடையாள மாக இருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள். கண்ணியத் தையும் உயர்வையும் நோக்கிய உனது மீட்சியை அவ சரப்படுத்து... முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல மனித சமூகமும் அவலங்கள் நீங்கி அமைதி பெற உனது வருகைக்காக காத்திருக்கிறது.
கனாத் வவ்வால்: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
பலமும் பாது
GTIG
"என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம்
மழையை தொடராக பொழியச் செய்வான். உங்களுடை அவனைப் புறக்கணித்து, குற்றமிழைத்து விடாதீர்கள்."
அல்குர்ஆனின் பதினொராவது அத்தியாயம் ஸஅராஹ அதின் 52வது இவ்வசனம், வரலாற்றில் வலிமை மிக்க நாகரிகத்துடன் காணப்பட்டஆத் சமூகத்தை நோக்கி ஹூத் (அலை ஹிஸ்ளலாம்) அவர்கள்விடுத்த அழைப் பின் தொடரில் கூறிய இவ்வார்த்தை களை எமது சமகால புலத்திலிருந்து நோக்குவோம்.
நெருக்கடிகளும் இடர்களும் நிறைந்து தெளிவான பயணத் திட்ட மும் இல்லாத நிலையில் சமூக வனாந்தரத்தில் நிராதரவாக நிற்கும் ஒரு சமூகம் தனது பன்முக இருப்புக் களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான அடிப்படை நிபந்தனையையும் அதற் கான பெறுபேற்று வாக்குறுதியையும் இவ்வசனம் எடுத்து ஒதுகிறது.
மனிதர்கள் தனியாகவும் சமூகமா கவும் தெய்வீக வழிகாட்டலைப் புறக்கணித்து அல்லது பராமுக தன் மையுடன் மிலேச்ச நிலையில் வாழும்போது அமைதி, நேர்த்தி, இயங்குதன்மை அற்ற சூழலை உரு வாக்கி விடுகின்றார்கள். குழப்பமும் அநீதி இழைப்புக்களும் சமூகவிரோதச் செயல்களும் மனித பண்பாட்டுக்கு மாற்றமான ஏனைய விலங்குகளை ஒத்த வாழ்வு நிலைகளும் அதிகரித்து
விடுகின்றன. அட் ஆத்மாவையும் ளையும் இழந்து புவியோட்டில் சில பகுதிகளிே இவ்வாறு வா விரும்புவதில்ை தர்கள்தாம் இன உணர்ந்து மன பட்டு பாவமன்ன வின் பக்கம் மீண் அழைக்கின்றா
ஒரு முஸ்லிப்
மண்டபTங்குகின் களால் தூய்மை
அல்லது அறி பாதிப்புக்கள் தூய் மையில் கு விடுகின்றன. அட் தனது இரட்சகன் கோரி தன்னை கொள்வதில் வி கொள்வான். த பிறழ்வுகளுள் வுக்கான புதிய விடுவான். இது ஓரிடம் பாவமன் பக்கமே மீளுங் ளாகும். ஒரு வி
ஆகஸ்ட் 201
 
 

காப்பும் எங்கே, sign?
ஸ்லாஹிய்யாபெண்கள் அரபுக்கல்லூரி புத்தளம்
பாவமன்னிப்பைக் கோரி அவன் பக்கமே மீளுங்கள் உங்கள் மீது ய பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள்
போது அவர்கள் தமது பெளதிக இருப்புக்க
முழுமையாகவோ
லா மனித குழுமங்கள் ழ்வதை அல்லாஹ் ல. எனவேதான் மனி ழைத்த இத்தவறுகளை ம் திருந்தி பச்சாதபப்
ாடு வர வேண்டுமென
தனது சிந்தனையால்
ம நிறைந்தவன். அவ ம் மனிதப் பலவீனங்கள் யாமைகள், சமூகப் சிலபோது அவனது
த் தூய்மைப்படுத்திக் டாப்பிடியாக நடந்து னக்குள் நிகழ்ந்த நெறி இருந்து அடுத்த நகர் பாதையை ஆரம்பித்து வே உங்கள் இறைவ னிப்புக்கோரி அவன் கள் என்பதன் பொரு மூகத்தின் நிலையும்
(ஸஅராஹஅத் 52)
அதுவே.
எமது சமூகப் புலத்திலிருந்து இன் னொரு தடவை இவ்வசனத்தை நோக் குவோம், ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு குறித்த போதிய
இஸ்லாம் என்ற அந்த அருள்நெறியை அங்க சம்பூரண வாழ்க்கைத் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல்
இருந்ததுதான் முஸ்லிம் தனிமனிதர்களும் குடும்பங்களும் நிறுவனங்களும் முழு சமூகமும் செய்த மிகப்
LurfulL LIIGILO. அந்த அநியாயத்திற்காக பாவமன்னிப்புக் கோரி இஸ்லாம் பற்றிய அறிவை, விளக்கத்தை நோக்கிதவ்பா (மீள வருதல்) செய்யவேண்டும்.
ஹஸனாத் கஷவ்வால் 1435

Page 7
விளக்கங்கள் அற்ற நிலையில் அசைக்க முடியாத நம்பிக் கையோடும் தொழுகை, ஸகாத் நோன்பு ஹஜ் முதலான கிரியைகளை கொச்சைநிலை புரிதல்களுடன் பின்பற்றியும் பின்பற்றாமலும் பரந்து விரிந்த வாழ்க்கை விவகாரங்களில் இஸ்லாத்தின் வழிகாட்டலை அறியாது அல்லது புறக்க ணித்தும் சிலபோது இந்த மார்க்கத்தை ஏனைய சமூகங்
வாழ்க்கைக்கு உதவாத சில சடங்கு சம்பிரதாயங்களின் தொகுப்பாக அறிமுகப்படுத்தியும் ஒரு மூடுண்ட சமூக மாக பலநூற்றாண்டுகள் வாழ்ந்து வரும் ஒரு தொண்மை சமூகமாநாம்? அல்லது ஒரு படி மேலே சென்று ஓர்இனத்து
வக் கூர்மை பெற்ற சமூகமாக எம்மை அடையாளப்படுத்
திக் கொண்டடோமா?
இப்பின்னணியுடன் பாவ மன்னிப்புக் கோரி அவனை நோக்கியே மீளுங்கள் என்ற வசனத் தொடரை நோக்கு வோம் அவனை நோக்கி மீளச் செல்லுதல் என்றால் என்ன? ஏலவே அவனை நோக்கிய பயணமொன்று இருந்ததுவா? பாதையும் இருக்கவில்லை; பயணமும் நடைபெறவில்லை என்றால் முதலில் பாதைக்கு வரவேண்டும் அந்தப்பாதையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்ற அந்த அருள்நெறியை அங்க சம்பூரண வாழ்க்கைத் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந் ததுதான் முஸ்லிம் தனி மனிதர்களும் குடும்பங்களும் நிறுவனங்களும் முழுசமூகமும் செய்த மிகப்பெரிய பாவம் அந்த அநியாயத்திற்காக பாவமன்னிப்புக் கோரி இஸ்லாம் பற்றிய அறிவை விளக்கத்தை நோக்கிதவ்பா(மீள வருதல்
செய்ய வேண்டும்.
இஸ்லாம் என்ற அந்த உயர்ந்த செய்தியை சுமக்க மிகப் பெரிய உள்ளங்கள் வேண்டும். அதனை சுமக்க முடியா தளவு உள்ளங்களில் இடம்பிடித்துள்ள உலக மோகம் பெருமை மனிதர்களை மதிக்காமை பொறாமை குரோதம் பழிதீர்த்தல் முதலான அசிங்கங்களைப் போக்கி உளத் தூய்மையை உளவலிமையை நோக்கிதவ்பாமீேளவருதல்
செய்ய வேண்டும்.
சிந்தனை மற்றும் கலாசார அடிமைத்தனங்களிலிருந் தும் செயலூக்கம் அற்ற நிலைகளிலிருந்தும் தம்மை முழு மையாக விடுவித்து தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வதை நோக்கி தவ்பா (மீள வருதல்) செய்ய வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் மீள் எழுச்சி என்பது தேசத்தின் மீள் எழுச்சியாய் அமைய வேண்டும். அதற்கான சிந்தனை வளத்தையும் செயல்திட்ட நிகழ்ச்சி ஒழுங்கையும் தன்ன கத்தே கொண்ட சமூகம் அதற்குரிய முன்மாதிரி வடிவங் களையும் மனித வளத்தையும் இழந்து இருக்கின்றது. எனவே உயர்ந்த ஈமானிய ஆளுமைகளையும் முன்மாதிரி வடிவங்களையும் நோக்கி தவ்பா (மீள வருதல் செய்ய
அல்ஹன
ஆகஸ்ட் 2014|

அல்குர்ஆன் விளக்கம் 5
- .
வேண்டும்"
அப்போது அல்லாஹ்வின் வாக்குறுதி இம்மண்ணில் நிறைவேற்றப்படும் அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மறுசெய்பவனல்ல. நாம் கலந்துரையாடும் இவ்வசனம் இரண்டு பெளதிக வாக்குறுதிகளை வழங்குகின்றது. மனித வாழ்வின் அதி அடிப்படையான வளங்களில் ஒன்று நீர் நீரின் தேவை அதன் பாதுகாப்பு, அதன் நுகர்வுத் தன்மை அதன் பற்றாக்குறை, அதன் குறைபாட்டால் ஏற்படப் போகும் அனர்த்தங்கள் பற்றி யெல்லாம் அறிவுலகம் நிறையவே பேசிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் அடிமைத்துவத்தை ஏற்று, அவனது பிரதி நிதிகளாக வாழஆரம்பித்தால் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்து, அதன் அடிப்படை மூலமான நீரை வானத்திலிருந்து பொழியச் செய்வோம். இத்தகைய பேரு பகாரத்தை முஸ்லிம் சமூகம் மாத்திரம் அனுபவிக்காது. மாறாக முஸ்லிம் சமூகத்துடன் வாழும் ஏனைய சமூகங்களும் அதன் பயன்பாட்டை அனுபவிக்கும் இது போன்றதொரு வாக்குறுதியை ஸஅரா அந்நூர் பின்வறுமாறு குறிப்பிடு கின்றது;
"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன் என்றும் கூறினேன். அவ்வாறு செய்வீர்களாயின்தடைப்பட்டிருக்கும் மழையை தொடர்ச்சியாக பொழியச் செய்வான் பொருள்களையும் சந்ததிகளையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டத்தையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓடச் செய்வான்." (நூஹ் 11,12)
ஸஅரா ஹ அதின் 54வது வசனம் இரண்டாவது வாக் குறுதியை இவ்வாறு கூறுகின்றது:
"உங்களுக்கு இருக்கும் பலத்தை மேலும் வலிமை பெறச்செய்வோம்."
ஒரு சமூகத்தின் நிலைபெறு தன்மை அதன் பல்வேறு பெளதிக இருப்புக்களையும் சார்ந்து இருக்கின்றது. ஒரு சமூகம் தான் ஏலவே பெற்றிருக்கின்ற பெளதிக மற்றும் ஏனைய வளங்களை அல்லாஹ்வையும் அவனது மார்க் கத்தையும் நோக்கி மீளவருகின்றபோது அவற்றை வலிமை பெறச் செய்வோமென அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்.
இலங்கை முஸ்லிம் சமூகம் ஆயிரம் ஆண்டு கால வர லாற்றுப் பலம், சிதறி வாழும் பிரதேச பலம் குறிப்பிட் டளவு பொருளாதார பலம் புத்திஜீவித்துவ பலம். என நீண்டதொரு பட்டியலை தனதாக்கிக் கொண்ட மனித குழுமமாகும் இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த மார்க்கத் தின்பால் ஆழ்ந்த பற்றும் இடைவிடாத ஈடுபாடும் காட் டுகின்றபோது, அது மிக வலிமைமிக்க சமூகமாக மாற்றப்
அதன் வலிமையினால் தேசமும் மக்கள் குழுமங்களும் மனித நேயமும் ஆகர்ஷிக்கப்பட்டு விடும்.
மனாத் ஒவ்வால் 1435

Page 8
6. அல்குர்ஆன் விளக்கம்
இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களுக் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு தடவை கூறி உபதேசத்தை இவ்விடத்தில் நினைவுகூர்வது பொருத்தமா
அமையும்.
"அல்லாஹ்வைப் பாதுகாத்துக் கொள் அல்லாத உன்னைப் பாதுகாத்துக் கொள்வான். அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள் அவனை உனக்கு முன்னால் கண் கொள்வாய் நீகேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீஉத கோரினால் அவனிடமே உதவி கேள் முழு மனிதர்களு ஒன்றிணைந்து உனக்கு பயன்விளைவிக்க விரும்பினால் அல்லாஹ் நாடினாலேயன்றி பயனளிக்க முடியாது அ வாறே முழு மனிதர்களும் ஒன்றிணைந்து உனக்கு தீங் ழைக்க நாடினால், அல்லாஹ் நாடினாலேயன்றி உனக் எவ்வித தீங்கும் இழைக்க முடியாது பேனாக்கள் உயர் தப்பட்டு, பத்திரங்கள் காய்ந்து விட்டன." (அத்திர்மிதி
அல்லாஹ் இட்ட வரையறைகளையும் அவனுக் செலுத்த வேண்டிய உரிமைகளையும் அவனது ஏவல்கலை ஏற்று அவனது விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதுே அல்லாஹ்வைப் பாதுகாப்பதாகும் இவ்வாறு பாதுகாப் வர்களை அல்குர்ஆன் பல இடங்களில் சிலாகித்து பேசுகின்றது.
"இறையச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக சமீபமா கொண்டு வரப்படும். இதுதான் உங்களுக்கு வாக்களிக்க பட்டது என்றும் எப்போதும் இறைவனையே சார்ந்துநின்று அவனது கட்டளைகளைப் பாதுகாத்துக் கொண்ட அனை
வருக்கும் கிடைக்கும்." (ஸஅரா காப் 31, 32
"அனைத்து தொழுகைகளையும் குறிப்பாக அள தொழுகையையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
(அல்பகரா 238
"முஃமின்களுக்குக் கூறுங்கள், உங்களது பார்வை ளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் வெட்கத் தலங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்." (அந்நூர் 30
"வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொண்ட ஆண் ளூம் பெண்களும்." (அஹ்னபாப் 35
"யார் இரு தாடைகளுக்கிடையே உள்ளதையும் இரு கால்களுக்கு இடையே உள்ளதையும் பாதுகாத்துச் கொண்டாரோ அவர்சுவர்க்கம் நுழைவார்."(அல்ஹாகிம் Sp இப்பொழுது உங்கள் அபி था जाता இதழின் இனையதளத் unternalյանի
Android Phone/ Tabuuisitorianna Googl App Store இறும் இருந்து RெCode Real | கிளிக் வது கிறுே உள்ள எமது RெCode ஐ ஸ்கேன் ம LLS BDLCLLL LL TTTTTTT T L LLLLL LCLLLL L LLL LLTS
அல்பு ஆகஸ்ட் 201

卤 இவ்வாறு அடியார்கள் தமது இரட்சகனைப் பாது
■ காத்துக் கொண்டால் இரட்சகன் அடியார்களின் பாது ய காப்பைப் பொறுப்பேற்றுக்கொள்கின்றான். இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹால்லாஹ்) அவர்கள் பின்வரும் இரு வகை யில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கிறது என்கின்றார்:
01. ஓர் அடியான் அவனது ஈமான் மற்றும் மார்க்கம் சார் விடயங்களில் பாதுகாக்கப்படுகின்றான். ஐயத்துக்கு இடமான வழிகேடுகளிலிருந்தும் ஹராமாக்கப்பட்ட உணாச்சி நிலைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு ஈமானு டனும் மார்க்கத்துடனும் மரணத்தைச் சந்திப்பான். இதுதான் அதியுயர்ந்த பாதுகாப்பாகும்.
02 உலக விவகாரங்களில் பாதுகாப்பைப் பெறுகின்றான். அவனது சொத்துக்கள், மனைவி மக்கள், உடல் யாவும் பாதுகாக்கப்படுகின்றன. யார் தனது இளமையில் அல் லாஹ்வின் வரையறைகளை எதிர்பார்ப்புக்களைப் LUTI காக்கின்றானோ அவனது முதுமையின் பலவீனத்திலிருந் தும் பார்வை, கேள்வி அறிவு பேதலித்தல் முதலானவற் றிலிருந்தும் பாதுகாக்கப்படுவான் மட்டுமன்றி, அவனது மரணத்துக்குப் பின்னர் அவனது சந்ததியினரும் பாது காக்கப்படுவார்கள். இதனை ஸஅரதுல் கஹ்ப் இவ்வாறு கூறுகிறது:
"அந்த சுவரோ அப்பட்டினத்திலுள்ள இரு அநாதைக் குழந்தைகளுக்குச் சொந்தமானது. அதற்குக் கீழால் அவர் களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்வி ருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார்."
ஸஅரா ஹ அதின் 54வது வசனத்தின் இறுதிப் பகுதி குற்றவாளிகளாகத் திரும்பிச் சென்று விடாதீர்கள் என முடிவடைகிறது. நபி ஹஅத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது அழைப்பைப் புறந்தள்ளிய அந்த வரலாற்று வலிமைமிக்க சமூகத்தை அல்லாஹ் எவருமே எஞ்சியிருக்க முடியாத அளவு ஒரு பெரும் காற்றை அனுப்பி அடியோடு அழித்து விட்டான்.
முஸ்லிம் சமூகம் தனது சாதாரண, அசாதாரண நிலை மைகளின்போது பன்முக இருப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக தக்க வைத்துக் கொள்வதற்காக அறிவு ஆய்வுசார் மற்றும் பெளதிக ஏற்பாடுகளை சிந்திப்பதும் செயற்படுவதும் அடிப்படை நியதியாக இருப்பது போல் அதன் சுழற்சிமைய சக்திகள் யாது என்பதை மிகத் தெளி வாகப் புரிந்து கொள்ள வேண்டும் அதற்கான ஓர் அடிப் படை வழிகாட்டலையும் செயலொழுங்கையுமே இங்கு
நோக்கினோம்.
T GANOLOGINIO GUTT
蠶 Shef * | - ს კი იავასა 1play Leonto.
e Play இறும் Phone Pad பயன்படுத் 回 D KL TTTTT LLLTTCTTTLLLLLLL LLLLLLTTLT BTTLTTS
பவுண்ணோட்வாரு OF CDE REEE ஒது பிறுவதன் மூலம் ரேயாக அற்ஹனைாதி
Wahasanath.D.
ஹஸனாத் 41 வடிவ்வால் 1435

Page 9
முன்னெச்சரிக்க
நடவடிக்கைகள் தவக்குலு
* *அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுணை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நீங்கள் வீட்டில் (இரவு வேளையில்) நித்திரை கொள்ளும்
அணைக்காமல் (அப்படியே) விட்டு விடாதீர் (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்
அகிலத்தாரின் அருட்கொடை யாக இவ்வுலகத்திற்கு வந்துதித்த இறு தித் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்வைத்த வழி காட்டல்கள் மனித நலன்களை பின்பு லமாகக் கொண்டவை. பொதுவாக மனிதர்களது உயிர், உடைமை, மானம் முதலானவற்றைப் பாதுகாப்பதற்கான கனகச்சிதமான நடவடிக்கைகளை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னெடுத்தார்கள். அன்றாட வாழ்வில் பேராபத்துக்கள் மற்றும் அனர்த்தங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற் கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நபியவர்கள் பணித்துள்ளார்கள். இத்தகைய நடவ டிக்கைகள் தவக்குலுக்கு முரணான தல்ல என்ற தெளிவை இந்த ஹதீஸி லிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இறைதூதரின் காலப் பிரிவில் வீடுக ளில் விளக்குகள் எரிக்கப்பட்டன. அவை அணைக்கப்படாமல் விடப்ப டுகின்றபோது இரவில் வீடு தீப்பற்றிக் கொள்கின்ற ஆபத்து இருக்கின்றது என்பதை நபியவர்கள் இங்கு உணர்த் துகிறார்கள்.
வன் வகுத்தளி ஒன்றாகும். பசின டும் தாகத்தைத் டும், வறுமை கொண்டும், 3 கொண்டும் தடு அல்லாஹ் விதித் முஸ்லிம் சமுதாய பாதுகாத்துக் ெ னெச்சரிக்கையா முன்னெடுப்பது மையும் காலத்தி
“இறை விசு சரிக்கையாக இரு
நாம் விளக் கொண்ட ஹதீவு ஒரு வீடு தீப்பற் அண்ணலார் ( இச்சம்பவம் இ லப்பட்டபோது மாறு கூறினார்க
“நிச்சயமாக எதிரியாகும், நீ சென்றால் அ; விடுங்கள்."
ஒரு முஸ்லி குடும்பமும் தன. பாதுகாப்பு நடவ ஸ்தானம் வழங். இறைத்தூதரின் முஸ்லிமினது வீ தும் பாதுகாப்பு
-அல்ஹம் ஆகஸ்ட்: 2014 5
மேற்படி முன்னெச்சரிக்கை மிகு முற்காப்பு நடவடிக்கைகள் தவக்குலுக்கு மாற்றமானவையல்ல. இவை அல் லாஹ்வின் கழா கத்ர் என்னும் இறை நிர்ணயத்திற்கு உட்பட்ட விவகாரங் களே! ஒன்றைக் கொண்டு ஒன்றைத் தடுத்துக் கொள்ளுதல் என்பது இறை

ஹதீஸ் விளக்கம்
கையான முற்காப்பு
க்கு முரணானவையல்ல!
ரயாளர், இள்பாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
கூரினார்கள்: போது நெருப்பை கள். 4 லிம்)
முஸ்லிம் சமுதாயம்
இறைவன் த்துள்ள விதி களில் ய உணவைக் கொண்
எதிர்பார்க்கின்ற தண்ணீரைக் கொண்
நிபந்தனைகளை ய சுய உழைப்பைக்
நிறைவேற்ற நாயை மருந்தைக் த்துக் கொள்ளுமாறு
' வேண்டும். துள்ளான். இவ்வாறே
'விழிப்புணர்வுடன் பம் தனது இருப்பைப்
'கூடிய முற்காப்பு காள்வதற்கான முன்
'நடவடிக்கையைத் ன நடவடிக்கைகளை - மார்க்கத்தின் கட
தொடர்ந்தே இறை என் தேவையுமாகும்.
'வனின் உதவி வரும். பாசிகனே! முன்னெச்
'இவற்றைப் ந்து கொள்ளுங்கள்.”
'புறந்தள்ளிய ரோ அந்நிஸா: 71)
' நிலையில் கத்திற்கு எடுத்துக்
'வானுலகத்தை நோக்கி 1 அன்று மதீனாவில் நிக் கொண்டபோது
' உயரும் கரங்கள் தறிப்பிட்டதாகும்.)
வெறும் கரங்களாகவே றைதூதருக்கு சொல்
திரும்புகின்றன. அவர்கள் பின்வரு
' உடைந்த
'வாட்களுடன் களம் இந்தத் தீ உங்களது ங்கள் நித்திரைக்குச்
' இறங்கிய நனை அணைத்து
'ஸஹாபாக்களுக்கே
'பத்ர் யுத்தத்தில் - ம் தனி மனிதனும்
வெற்றி கிடைத்தது. 1 வாழ்வொழுங்கில் உக்கைக்கு முதன்மை வேண்டும் என்பது வேண்டும். இது தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம் தனி மனிதன் அலட்சிய டுச் சூழல் எப்போ
மனப்பான்மையுடன் இருந்து மிக்கதாக அமைய
விடக் கூடாது. அவனது உயிரும்
ள்:
பனாத் வவ்வால்: 1435

Page 10
ஹதீஸ் விளக்கம்
உடைமையும் மானமும் புனிதமானவை. அவற்றுக்கு சேதமோ இழப்புக்களோ வராமல் பாதுகாப்பது அவனது கடமையாகும், இதற்கான அடிப்படையான, மிகவும் எளிமையான, தன்னால் முடியுமான முன்னெச்சரிக்கை யான நடவடிக்கைகளை ஒரு முஸ்லிம் குடும்பம் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்கள்;
“நீங்கள் பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை இறுகக் கட்டி வையுங்கள். கதவை மூடி வையுங்கள். விளக்கை அணைத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான் தண்ணீர்ப் பைகளின் முடிச்சுக்களை அவிழ்க் காமலும் கதவையும் பாத்திரங்களையும் திறந்து பார்க் காமலும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யுங்கள். உங்களில் ஒருவருக்கு தண்ணீர்ப் பாத்திரங் களை மூடி வைப்பதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை யெனில், அல்லாஹ்வின் பெயரைக் கூறி தண்ணீர்ப் பாத் திரத்தின் மீது ஒரு குச்சியையாவது அவர் வைக்கட்டும். (விளக்கை அணைத்து விடுங்கள்). ஏனெனில், எலி விளக்கில் உள்ள திரியை வெளியில் எடுத்துக் கொண்டு திரித்து வீட்டாரை எரியூட்டி விடக் கூடும்.” (முஸ்லிம்)
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் இருப்பை முழுமையாக மறந்து விட்டு அல்லது அதனை முழுமையாக அலட்சியப்படுத்தி விட்டு தூய தேசம் ஒன்றை நிர்மா ணிக்கும் பணியில் ஈடுபட்டவர்களல்ல
இறை நடைமுறைக்கு உதவாத வரட்டுத்
(ஸல் தத்துவங்களையும் சித்தாந்தங்களை
அல் யும் பிதற்றித் திரிந்தவருமல்ல. இஸ்
வஸல்ல லாமிய கொள்கை வாழும் வளமான
இந்த உ நிலம் பொதுமக்களாகும். அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலும் பேராபத்
பாதுகா துக்களும் வருகின்றபோது இந்தக்
எல்ல கொள்கை வாழ முடியாது. எனவே
நடவடிக் தான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு
மார்க் அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த
மேற்கெ உம்மத்தைப் பாதுகாப்பதற்காக
அவு எல்லா விதமான நடவடிக்கைகளை
இத்தா யும் மார்க்க ரீதியாக மேற்கொண்
காட்டல் டார்கள், அவர்களது இத்தகைய வழி
கருல காட்டலில் அன்பும் கருணையுமே மிகைத்திருக்கின்றது.
மிகைத்தி
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவக்குல் பற்றிய ஆழமான சிந்தனையை எமக்குக் கற்பித்துள்ளார்கள்.
தவக்குல்
-அல்க ஆகஸ்ட் 2012

என்பது பௌதிகவியல் காரணிகளை, பிரபஞ்ச நியதி களைக் கருத்திற்கொள்ளாமலும் அவற்றைப் பிரயோகிக் காமலும் இறைவனிடம் இறுதி முடிவை எதிர்பார்ப்ப தல்ல. இவ்வாறான செயன்முறை 'தவாக்குல்' என அழைக் கப்படுகின்றது. இஸ்லாம் பரிபூரணமான மார்க்கம். அது மௌட்டீகமான கருத்துக்களுக்கும் மூட நம்பிக்கைகளுக் கும் சாவுமணி அடித்த வாழ்க்கை நெறி. நம்மால் முன் னெடுக்கப்படும் முற்காப்பு நடவடிக்கைகளின் தரத்தைப் பொறுத்தே இறைவனது உதவிக் கரங்கள் எம்மை நோக்கி நீரளும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் கூறினார்கள்.
"ஒட்டகத்தைக் கட்டி வைத்து விட்டு தவக்குல் வைப் பீராக!"
(அத்திர்மிதி) முஸ்லிம் சமுதாயம் வருமுன் காப்போம் திட்டத்தை அனுசரித்து தனது சகல விவகாரங்களையும் செயற்படுத் துகின்றபோது அது இறைவனின் பொதுவான எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வருகின்ற நித்தியமான நியதிகளை மிகவும் சரியாக உள்வாங்கி ஜீரணித்துள்ளது என்பது அர்த்தமாகும், சுமுகமாக வாழுகின்றபோது இந்த சமுதா யம் அன்றாடம் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நட வடிக்கைகளையே நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸ்களில் இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், இந்த சமுதாயத்தின் வீடுகளையும் பள்ளிவாயல்களையும் குடும்பங்க
ளையும் வர்த்தக ஸ்தாபனங்களையும் றத் தூதர்
நோக்கி மனித ஷைத்தான்களும் மல்லாஹு
பெருச்சாலிகளும் இன வன்முறை லைஹி
யைக் கையில் ஏந்தி வருகின்றபோது மம்) அவர்கள்
இந்த உம்மத்தின் கடப்பாடு என்ன? உம்மத்தைப்
இதன்போது முஸ்லிம்கள் வாய்மூடி ரப்பதற்காக
மெளனித்து சிரம்பணித்து கொத்தடி
மைகளாக மாறி விடுங்கள் என்று ாவிதமான
நபியவர்கள் கூறி இருப்பார்களா? கைகளையும்
(அல்லாஹ் அந்த சிந்தனையை விட் க ரீதியாக
டும் எம்மைப் பாதுகாப்பானாக!) ாண்டார்கள்.
இத்தகைய கொதி நிலையைத் பர்களது
தணிப்பதற்கான எம்மால் இயன்ற கைய வழி
நடவடிக்கைகளை மேற்கொள்வதே பில் அன்பும்
நபிவழி! அதுவே சாணக்கியமிக்க ஒணயுமே
செயற்பாடு! ருேக்கின்றது.
இவ்வகையில் முஸ்லிம் சமுதாயம் தனது சொத்து, செல்வங்களையும் உயிர்களையும் மானத்தையும் பாது காத்துக் கொள்வதற்கான சகல வித மான காத்திரமான, முன்னெச்சரிக் கையான நடவடிக்கைகளை முன்னெ
பராப்னாத் - 4) ஷவ்வால்: 1435

Page 11
டுப்பதே தவக்குலாகும். அனர்த்தங்களுக்கான அபாய அறிவிப்புக்களை நம்பகத்தன்மையுடன் கூடிய தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறுதி செய்தல், அதற்கான வலைப் பின்னலை உருவாக்கல், மக்களை ஆசுவாசப்படுத்தி ஆற் றுப்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடல், இந்த சமு தாயத்தில் உள்ள தனவந்தர்கள், தொழிலதிபர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கும் வர்த்தக ஸ்தாபனங்களுக் கும் அனர்த்தம் வருவதற்கு முன்பே இஸ்லாமிய ஷரீஆ நியமங்களுக்கு ஏற்ப காப்புறுதி நடவடிக்கைகளை மேற் கொள்ளல், அசம்பாவித நிகழ்வுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தல், அவற்றை நீதிமன்றுகளில் வழக்காக தாக்கல் செய்தல், இதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறல், அசம்பாவிதம் நடைபெறுவதற்கான ஏது நிலை கள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே பாதுகாப்புத் தரப்பினருக்கும் காவல் துறையினருக்கும் அறிவித்தல், கலந்துரையாடல் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பாடு செய்தல், நன்மைக்கும் சமாதானத்திற்கும் சகவாழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற சக்திகளுடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தல் முதலான நடவடிக்கைகள் காலத்தின் தேவையும் மார்க்கத்தின் கடமையுமாகும்.
நாம் மேலே விபரித்த முற்காப்பு நடவடிக்கைகளுக்கு மார்க்க அந்தஸ்த்து வழங்கப்படல் வேண்டும். இவற்றில் நமக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருக்குமெனில் நாம் வெற்றிபெற முடியாது. தவக்குலின் மிகவும் பிரதான பகுதியை நாம் இங்கு பதிவு செய்துள்ளோம். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் முன்னெச்சரிக்கையாக ஜாஹிலிய்ய மரபுகளை தமக்கு சார்பாகப் பயன்படுத்தினார்கள் என்பது ஸீரா எடுத்தியம்புகின்ற பேருண்மையாகும். அதன் மூலம் இஸ்லாத்தின் இருப்பையும் சிறுபான்மை முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாத்தார்கள்.
சாதாரணமாக ஒரு முஸ்லிம் இறைவிசுவாசியாக இருக்க வேண்டும். இறைவிசுவாசிக்குரிய முக்கிய பண்பு களில் ஒன்றுதான் விழிப்புணர்வுடன் கூடிய சாணக்கிய மிக்க செயற்பாடு. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் இறைவிசுவாசி இரு முறை (விஷ ஜந்து உள்ள ) பொந்தில் தீண்டப்பட மாட்டான்.” (அல்புகாரி, முஸ்லிம்)
முஸ்லிம் சமுதாயம் இறைவன் எதிர்பார்க்கின்ற நிபந் தனைகளை நிறைவேற்ற வேண்டும். விழிப்புணர்வுடன் கூடிய முற்காப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தே இறை வனின் உதவி வரும். இவற்றைப் புறந்தள்ளிய நிலையில் வானுலகத்தை நோக்கி உயரும் கரங்கள் வெறும் கரங் களாகவே திரும்புகின்றன. உடைந்த வாட்களுடன் களம் இறங்கிய ஸஹாபாக்களுக்கே பத்ர் யுத்தத்தில் வெற்றி
அல்ஹள் ஆகஸ்ட்: 2014)

ஹதீஸ் விளக்கம்_9
கிடைத்தது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது அஸாவும் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சுகப்ப டுத்தலும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு தீக் குண்டம் குளிர்ச்சியானதும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களுக்கு மலையிலிருந்து பெண் ஒட்டகம் வந்ததும் விதிவிலக்கான நியதிகளாகும். இந்த நியதிகள் எமது ஆழ்மனதில் பதிந்து கிடக்கின்றன. ஆனால், ஒரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கும் தாழ்வுக்கும் உரித்தான பொதுவான நியதிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் எம்மிடம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக மத உணர்வு கூர்மைப்படுத்தப்பட்டுள்ள சமூகச் சூழலில் முஸ்லிம் தனி மனிதனது ஒரு சிறு தவறும்கூட அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கலாம். இது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது வணக்க வழிபாடுகள் மற்றும் கிரியை களைக்கூட நாம் மிகவும் பக்குவமாக ஆரவாரமின்றி புரி வதே சாலச் சிறந்ததாகும். எமது ஒலிபெருக்கிப் பாவனை முதற்கொண்டு பள்ளிவாசல் கட்டட நிர்மாணம் வரை மிதமான போக்குகள் கையாளப்படல் வேண்டும், எமது விழாக்களும் விருந்துபசாரங்களும் ஆடம்பரம், டாம்பீகம் இல்லாத வகையில் எளிமையை பறைசாற்றக் கூடியதாக அமைதல் வேண்டும். நமது இஸ்லாமியப் பிரச்சாரம் நாகரிகமான முறையில் முன்னெடுக்கப்படல் வேண்டும். எமது பரப்புரை அடுத்த மதத்தின் கோட்பாடுகளை தாறுமாறாக விமர்சனம் செய்கின்ற வகையில் அமைதல் கூடாது. இதனது எதிர்மறையான விளைவுகளை நாமே அனுபவிக்க வேண்டி வரும். ஒரு நன்மை பெரும் தீமைக்கு வழிவகுக்குமென்றால் அதனைச் செய்யாமல் தவிர்ந்தி | ருப்பதே இஸ்லாமிய சட்ட விதியாகும்.
''அல்லாஹ்வை விடுத்து அவர்கள் பிரார்த்தித்து அழைக்கின்ற கடவுள்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அவர்கள் அறிவின்றி வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். ""
பதிரா அல்அன்ஆம்: 108) முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில்கூட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றே அண்ணலார் குறிப்பிட்டுள் ளார்கள். ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமின் உயிருக்கும் உடைமைக்கும் மானத்திற்கும் ஊறுவிளைவிக்காமல் வாழுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
"உங்களில் ஒருவர் தனது சகோதரனுக்கு எதிராக ஆயுதத்தை ஏந்த வேண்டாம். சில ஷைத்தான்கள் அவரது கையிலுள்ள ஆயுதத்தைப் பிடுங்கி அவரது சகோதரர் கொல்லப்பட வழிவகுத்து விட நேரிடும்" என நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
(57ஆம் பக்கம் பார்க்க) பனாத் மவ்வால்: 1435

Page 12
தஃவா களம்
சாதகமாகவோ பாதகமா கவோ எல்லோரும் பேசுகின்ற. எல்லோராலும் பேசப்படுகின்ற பேசுபொருளாக ஒரு செய்தி மாறுகின்றபோது அது பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதி கரிக்கின்றது. அதன்பால் மக்க ளின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பலரும் அதனைத் தேட. அறிய. ஆவல் கொள்கின்றனர் இறுதியில் அதன் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வருகின் றது. அது போலியாகப் பேசப் பட்ட விடயங்களுக்கு ஒரு முற் றுப்புள்ளி வைக்கின்றது. அந்த முற்றுப்புள்ளி பொய்யர்களின் வாய்களை அடக்கிவிடுகின்றது. உண்மையின் பேரொளியை உலகிற்கு பாய்ச்சி விடுகின்றது.
இந்தக்கருதுகோளை மனதில் இருத்திய வண்ணம் இஸ்லாத் தின் செய்தி அன்றும் இன்றும் பேசுபொருளாக மாறியிருப்பது பற்றி ஒரு பார்வையை செலுத் துவோம், இன்ஷா அல்லாஹ்.
அன்று 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் அரேபியாவில் இஸ்லாத்தின் சங்கநாதத்தை முழங்கினார்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அப்போது அறபு பேசுபொருளாக அ குறைஷிகளின் இ யிலிருந்து உரோம னர்களின் ஆட்சி அதன் எதிரொலி அங்கெல்லாம் இ செய்தி பேசப்பட்ட வர்களில் அதிமான கமாகப் பேசவில்
உண்மையானாலும் தூக்கத்தை மறக்க செய்தியாக அதுே அதே நரேம் பலரது ஈர்க்கும் செய்திய மாறியது. அதனார் னைத் தேட முயன் பற்றிய உண்மை விரும்பினர் உண் வந்தபோது அத ணைப்பதற்குத் தன கில் எந்த சக்திய முடியவில்லை.
இன்றும் நாம் பார்க்கின்றோம். ே அமெரிக்காவின் கோபுரம்தாக்கப்பட் வரை அதன் சூத்தி துப்பறிவதற்குப் ெ உலக இன்டலிஜ முடியவில்லை என்ற எனினும், கோபுர
அ
ஆகஸ்ட் 20
 

S SS SS SS SS SSS SS SS SS SSSSSSS S SSS SS SS SS SSS SSS SSSSSSSSSS SS SS S SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS
| மக்களின் து மாறியது. ராஜ்ய சபை
LITUéFF Lrgir பீடம் வரை
பரவியது. ஸ்லாத்தின் டது. பேசிய வர்கள் சாத லை என்பது அவர்களது டித்துவிட்ட வ இருந்தது. கவனத்தை ாகவும் அது ல் பலர் ஆத ாறனர். அது யை அறிய மை தெரிய
வின் அரவ
LLTI AL
ாலும் நிற்க
அதனையே செப். 11இல் இரட்டைக் டது இன்று ரதாரியைப் LULLIT GE UTGITT
கதை வேறு.
த்தை விட
உலகெங்கும் இஸ்லாமே அதிகமாகப் பேசப் பட்டது. இஸ்லாம் பற்றி அப்போது உலகம் சாதகமாகப் பேசவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் பொறிவைத்து அதில் இஸ்லாத்தை சிக்க வைக் கவே இரட்டைக் கோபுர நாடகத்தைத் திட்ட மிட்டிருந்தார்கள். எனினும், அந்த சதிக்குப் பிறகு உலகில் அதிகமாக விற்பனை செய்யப் பட்ட வாங்கிப் படிக்கப்பட்ட நூலாகக் குர்ஆ னும் இஸ்லாம் பற்றிய ஏனைய நூல்களும் இருந் தன. இன்று உலகின் தீவிர பேசுபொருளாக இஸ்லாம் மாறி வருகிறது.
அன்று முஸ்லிம்கள் அதனைப் பேசுபொரு ளாக மாற்றினார்கள். இன்று முஸ்லிமல்லாத வர்கள் அதனைப் பேசுபொருளாக மாற்றுகின் றார்கள். ஒரு செய்தி அதனை ஏற்றுக் கொண் டவர்களாலும் அதனை நிராகரிப்பவர்களாலும் நீண்ட யுகங்கள் பேசப்பட்டிருந்தால் அது இஸ்லாம் ஒன்று மட்டுமே. ஏதேனுமொரு கொள்கை அல்லது கோட்பாடு யுகம் யுகமாகப் பேசப்பட்ட வரலாறு. சூடாக விவாதிக்கப் பட்ட அதிசயம். சுவை குன்றாமல் விசாரிக் கப்பட்ட தொணி இருந்திருக்குமானால் அது இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தானது. ஏனைய கொள்கைகள், கோட்பாடுகளைப் பேசி அலுத் துப் போனவர்கள். பேசிப் பயனில்லை என்பதை அனுபவத்தில் கண்டவர்கள். பேசுவதால் மக் களில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உணர்ந்தவர்கள். மனித உள்ளங்களை சூடேற் றுவதற்கும். தூங்கியவர்களை விழிப்படையச் செய்வதற்கும் இஸ்லாத்தையே பேசுபொருளாக மாற்றினர்.
இவர்கள் இஸ்லாத்தைப் பாராட்டிப்
ஸ்ஹஸனாத்
14ஷவ்வால் 1435

Page 13
பேசவில்லை, அதன் மகிமைகளை உலகறியச் செய்வ தற்காகப் பேசவில்லை. மாறாக, அதனைப் பூதாகர மாக்கிப் பேசினார்கள்.. அதனைப் பயங்கரமானது என சித்திரித்துப் பேசினார்கள்.. அதனைக் கொச்சைப்படுத் திப் பேசினார்கள்.
விளைவு என்ன தெரியுமா? சிலர் கிளர்ந்தெழுந்து அதற்கெதிராகப் போர்க் கொடி தூக்கினாலும், பலர் அது பற்றித் தேடி அறிந்து கொள்ளப் புறப்பட்டார்கள், அது மட்டுமல்ல, அதன் மகிமைகளைப் பேச வேண்டி யவர்கள் உறக்கம் களைந்து விழித்துக் கொண்டார்கள். தங்களது வீட்டுக் கூரையில் யாரோ கல்லெறிந்த சப்தம் போன்று அது அவர்களை விழிப்படைய வைத்தது. * விழித்ததும் அவர்களுக்கு முன்னால் ஆயிரம் கேள்விக், கணைகள் அவர்களின் பதில்களை எதிர்பார்த்துக் காத்திருந்தன. இஸ்லாம் பற்றி அவர்கள் அறியாத கேள்விகள் பல அவர்களுக்கு முன்னால் எழப்படுவதை இப்போது அவர்கள் உணருகின்றார்கள். அவற்றுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவர்களுக்குப் புரிய வில்லை. அவர்களுக்கு முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.
01. இஸ்லாத்தை நன்கு கற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குதல்.
02, கேள்விகளைப் புறக்கணித்து விட்டு வாளாவி ருத்தல்
இரண்டாவது தெரிவை அவர்கள் தமதாக்கிக் கொண்டால் இஸ்லாம் தோல்வியடைந்தது போலத் தென்படலாம். அது இஸ்லாத்தின் தோல்வியல்ல. இஸ்லாத்தைப் பற்றி பேசுபவர்களின் தோல்வி. அவர்கள் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்ததனால்... உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள் வதற்காக இன்னும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள் ளாததனால்... இன்றைய உலகின் தரத்திலிருந்து பேசக் கற்றுக் கொள்ளாததனால்... அல்லது அவர்கள் பேசும் மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்குகின்றது என்பதனால் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் அவர்கள் தோற்றுப் போயிருப்பார்கள். எனினும், ஒரு நாள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்தவர்களாக இஸ்லாத்தின் மகிமைகளை உலகம் போற்றும் வகையில் அவர்கள் பேசுவார்கள். அப்போது இஸ்லாம் வெல்லும்.
மனிதனின் பாதம் இந்தப்பூமியில் பட்டது முதல் இன்று வ ஓயாத பேசுபொருளாக இருப்பது இஸ்லாம் ஒன்று மட்டும் இறுதி நபி உலகை விட்டுப் பிரிந்து இன்றைக்கு 1400 வருடங்கள் சென்றுவிட்டன. எனினும் இன்றும், இன்னமு இஸ்லாம் உலகின் பேசுபொருளாகவே இருக்கிறது.
-அல்ஹள் ஆகஸ்ட்: 2014 | வ

தஃவா களம்
எது எவ்வாறாயினும், முஸ்லிம்கள் தோற்றாலும் வென்றாலும் உலகின் பேசுபொருளாக எப்போதும் இஸ் லாமே இருக்கும்... அதனைப் பேசுபொருளாக மாற்று வோரை அல்லாஹ் உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களுள் சாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள், பாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள். இறுதியில் உண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்துபோகும்.
உண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்து விடாமல் பாதுகாப்பதற்குத்தான் இஸ்லாம் பற்றி சிலர் அபத்தமாகப் பேசுகிறார்கள். எனினும், இறுதி விளைவு அவர்களின் எதிர்பார்க்கைக்கு மாற்றமாகவே இருக்கும். அதுதான் வரலாறு. நபிமார்கள் அனுப்பிவைக்கப்பட்டஎந்த சமூகமும் இஸ்லாம் பற்றி அபத்தமாகப் பேசுபவர்களைக் காணாதி ருக்கவில்லை. எனினும், இறுதி முடிவு அவர்களுக்கு சார் பாக அமையவில்லை,
தொன்று தொட்டு... நபிமார்கள் காலம் முதல்... ஏன்? மனிதனின் பாதம் இந்தப் பூமியில் பட்டது முதல் இன்று வரை ஓயாத பேசுபொருளாக இருப்பது இஸ்லாம் ஒன்று மட்டுமே! இறுதி நபி உலகை விட்டுப் பிரிந்து இன்றைக்கு 1400 வருடங்கள் சென்று விட்டன. எனினும் இன்றும், இன்னமும் இஸ்லாம் உலகின் பேசுபொருளாகவே இருக் கிறது. சாதகமாகவும் பாதகமாகவும் அது பற்றி உலகம் விவாதித்துக் கொண்டே இருக்கிறது.
மதங்கள் உரு வாகிய மௌட்டீக காலமல்ல நாம் வாழும் காலம், அனைத்து மதங்களையும் வென்றுவிட்ட விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இக்காலத்த வர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறாயின், ஒரு பழைய மதத்தை... விஞ்ஞானத்தால் தோற்கடிக்கப்பட்ட மதத்தை... ஏன் இவர்கள் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும்?! மதங்களின் காலம் மலையேறி விட்டது என்று கூறுபவர்கள் ஏன் அவற்றுள் ஒரு மதத்தை இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்?! மதங்களை மியூஸியத்தில் வைத்து விட்டோம் என்று பெருமையடித் தவர்கள், அவற்றுள் ஒன்று மீண்டும் வாழ்க்கை நீரோட் டத்தில் உயிரோட்டத்தோடு இருப்பதைக் கண்டு அஞ்சி யதனாலா?!
ஆம், இஸ்லாம் இன்றும் பேசுபொருளாக இருப்பதற்கு காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அந்தக் காரணங்க ளால் அது உலகம் அழியும் வரை பேசுபொருளாகவே இருக் கும், அதனை அதன் உயிரோட்டமான இருப்பிலிருந்து
அகற்றவோ அழித்துவிடவோ எந்த சக்தியாலும் ரை
முடியாது. அந்தக் காரணங்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி பேசும் களத்தில் பங்கெடுப்பார்க ளாயின் அவர்கள் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் ஜெயிக்கலாம். முஸ்லிம்கள் இந்தக் கடமைப் பாட்டிலிருந்து விலகினால் இந்தக் கடமைப்
பாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு சமூகம்
பனாத் டிவ்வால்: 1435
சம்!

Page 14
தஃவாகளம்
உருவாகும் வரை இன்றைய
இஸ்து முஸ்லிம்கள் தோற்றுப்
பானம் போகலாம். அவ்வாறன
மணலில் உ தொரு நிலை ஏற்படாதி
ஓர் அரைநூர் ருப்பதற்கு இஸ்லாத்தைப்
உலகின் பேசுபோருளாக மாற்றிய
நாகரிகத்
கொள்கிறது காரணிகள் விடயத்தில்
ஓர் உலக முஸ்லிம்கள் அதிக கவனம்
வரலாறு அ செலுத்தி தெளிவு பெற்றாக
சமூகத்து.
வழங்கி வேண்டும்.
அபாரமான உலகில் என்றும், வாப்
சியர் போதும் சூடான பேசு
பார்க்கப்படும்
அச்சத்தே பொருளாக இஸ்லாம்
அதிய இருப்பதற்கு வழியமைத்த
பர் காரணிகள்.
நடுநிலையா
பார்ப்பவர்கள் 1. அல்லாஹ்: இஸ்லாத்
முன்னிறு தின் மையப் பொருளாக இருப்பவன் அல்லாஹ். அவனே பிரபஞ்சத்தின் சொந்தக்காரன். அனைத்தினதும் படைப்பாளன் அனைத்தையும் நிருவகிப்பவன். எனவே, அவனது இருப்பு யதார்த்தமானது. சந்தேகங்களுக்கிடமற்றது என்பதளை எந்தளவு உறுதியாக உலகின் ஒரு சாரார் நம்புகிறார்களே! அதேயளவு மற்றுமொரு சாரார் அவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். அதனால் இஸ்லாம் என்ற பேசுபொருள் சோபையிழக்காமலே இருக்கும்.
2. மறுமை: அல்லாஹ் மனிதர்களின்வாழ்க்கையையும் நடத்தைகளையும் பரிசோதித்து அவற்றுக்கு சன்மானமோ தண்டனையோ வழங்கும் ஒரு நாளை ஏற்பாடு செய்தி ருக்கிறான். அதுவே மறுமை நாளாகும், அவனை ஏற்றுப் பணிந்தவர்களுக்கு சுவனமும் அவனை நிராகரித்து வரம்பு மீறியோருக்கு நரகமும் அந்நாளில் தயார் செய்யப்பட் டுள்ளன என்று இஸ்லாம் அறிவிப்புச் செய்கிறது. இந்த அறிவிப்பு மனித மூளைகளைக் குடைந்தெடுக்கிறது. அதனாலும் உலகின் இறுதி நாள் வரை பேசப்படுகின்ற - ஒரு பேசுபொருளாக இஸ்லாம் இருப்பதைத் தவிர்க்க
முடியாது.
3. தூதர்களும் வேதங்களும்: மறுமையின் சன்மானமோ அல்லது தண்டனையோ முன்னறிவிப்பின்றித் திடீரென வழங்கப்படுவதில்லை. அந்த முன்னறிவிப்பை விரிவாக, சந்தேகங்களுக்கிடமின்றி மனித சமூகத்திற்கு முன்வைப் பதற்காகவே வேதங்களைக் கொடுத்து தனது தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர்களில் இறு தியானவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள். வேதங்களில் இறுதியானது அல்குர்ஆன். அந்த இறுதி நபியைப் பின்பற்றி குர்ஆனைக் கடைபிடித் தொழுகுபவர்தான் மறுமையின் விமோசனத்தைப்
-அஷ் ஆகஸ்ட் 201

பெறுவார் என்ற இஸ்லாத் மாமிய நாகரிகம் நிலத்தின் சுடு
தின் அடுத்த செய்தி மறுமை யமாகின்றது. உதயமாகி
யை நம்பாதவர்களிடமும் ற்றாண்டு முடிவதற்குள்
ஓர் அதிர்ச்சியை ஏற்படுத் பெரும் பகுதி அந்த
தை அரவணைத்துக்
துகிறது. அதன் மூலம் சாத = முஸ்லிம்கள் அதனை
கமாகவும் பாதகமாகவும் நாகரிகமாக மாற்றிய
பேசப்படுகின்ற ஒரு பேசு நிசமானது. முழு மனித
பொருளாக அது மாறுகின்றது. -க்கும் அந்த வரலாறு யே பங்களிப்புகள்
4. குர்ஆன்: குர்ஆன் எவை. அந்த வரலாறு
வெறும் தர்ம போதனை ால் அதிசயமாக
களை மட்டும் உள்ளடக்கிய கிறது. இன்னும் சிலரால் எடு பார்க்கப்படுகிறது.
ஒரு வேதமல்ல. அது முழு சமாக அதனைப்
மனித சமூகத்தின் வாழ்வை க்கின்றவர்கள்
யும் நாகரிகத்தையும் மேலே னவர்கள். அச்சத்தோடு
கூறப்பட்ட3அடிப்படைகள் ரதங்களது நலன்களை புத்தி சிந்திப்பவர்கள்,
மீது வடிவமைக்க வந்த வழி காட்டி, அந்த வழி காட்ட லுக்கேற்பநபி(ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்) அவர்கள் ஓர் ஒப்பற்ற சமூக அமைப்பை உருவாக்கி, ஓர் அற்புத மானா வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் உலகுக்கு வழங்கிவிட்டுச் சென்றார்கள்.
="
அந்த வாழ்க்கை முறையும் (ஸுன்னா) அதற்கு அடித் தளமாக இருந்த வேதமும் (குர்ஆன்) இன்று வரை அன்றி ருந்தது போலவே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்து வரு மனிதனது வாழ்க்கையின் ஆணிவேர், அவை இரண்டுமே. அவை இரண்டினதும் செல்வாக்கைக் குறைத்து அவற் றின் தாக்கங்களிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்து... அவற்றின் தூய்மையைக் களங்கப்படுத்துவதில் இஸ்லாத் தின் எதிரிகள் என்றும் போல் இன்றும் முனைப்பாக இருக் கிறார்கள். அதனாலும் - இஸ்லாம் தொடர்ந்தும் பேசு பொருளாகவே இருக்கின்றது.
5. இஸ்லாமிய வாழ்க்கை முறை: எப்படியும் வாழ லோம்? (சில வணக்க வழிபாடுகளைச் செய்துவிட்டு) என்ற கோட்பாட்டை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மாறாக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் ஒரு வாழ்க்கை முறையை தனிப்பட்ட குடும்ப, சமூக, பொருளாதார, அரசி யல் விவகாரங்கள் அனைத்திலும் இஸ்லாம் வரையறுத் துள்ளது. இவற்றுள் என்றுமே மாறாதவையுமுண்டு.
காலத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைகள் மட்டும் தரப்பட்டுள்ள பகுதிகளுமுண்டு. இஸ்லாமிய வாழ்க்கை முறையிைல் சில கண்டிப்பானவை; மற்றும் சில ஐதானவை; இன்னும் சில அந்த வாழ்க்கை முறையின் மேற்பரப்பை அலங்கரிக் கின்றவை. இவையனைத்தையும் ஒரே வார்த்தையில்
ஷரீஆ என்கின்றோம்.
வஹாப்னாத் - 4 ஷவ்வால்: 1435

Page 15
இந்த ஷரீஆஉலக மக்களுக்கு பிழையானதொரு கோணத் தில் இன்று காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனாலும் இந்தப் பேசுபொருளின் சூடு தணிவதில்லை.
6. முஸ்லிம்களின் வரலாறு உலக வரலாறுகளில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிக் கரைகளில் தோற்றம் பெற்றன என்பார்கள். அதற்கு மாறாக இஸ்லாமிய நாகரிகம் பாலைநிலத்தின் சுடு மணலில் உதயமாகின்றது. உதயமாகி ஒர் அரைநூற்றாண்டு முடிவதற்குள் உலகின் பெரும் பகுதி அந்த நாகரிகத்தை அரவணைத்துக் கொள்கி றது. முஸ்லிம்கள் அதனை ஒர் உலக நாகரிகமாக மாற்றிய வரலாறு அதிசமானது. முழு மனித சமூகத்துக்கும் அந்த வரலாறு வழங்கிய பங்களிப்புகள் அபாரமானவை. அந்த வரலாறு சிலரால் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இன் னும் சிலரால் அச்சத்தோடு பார்க்கப்படுகிறது. அதியச மாக அதனைப் பார்க்கின்றவர்கள் நடுநிலையானவர்கள். அச்சத்தோடு பார்ப்பவர்கள் தங்களது நலன்களை முன்னி றுத்தி சிந்திப்பவர்கள். முஸ்லிம்கள் தமது வரலாறை மீட்டிவிடக் கூடாது என்பதில் அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனாலும் இஸ்லாத்தை எதிர்மறை யானதொரு பேசுபொருளாக அவர்கள் மாற்றியிருக்கி றார்கள்
7. முஸ்லிம்களின் வாழ்க்கை முஸ்லிம்களின் வாழ்க்கை இஸ்லாத்தை நூறு வீதம் பிரதிபலிக்கும் வாழ்க்கையல்ல. அத்தகைய பிரதிபலிப்புக்கள் இருந்த காலமும் உண்டு. குறைந்த காலமும் உண்டு. இன்றும் நிலைமை அது போன்றதே. இஸ்லாத்திற்கு நற்சான்று வழங்குபவர்களும் அவர்களுள் இருக்கிறார்கள் எதிர்ச் சான்று வழங்குவோரும் அவர்களுள் இருக்கிறார்கள் இல 5இல் கூறப்பட்டவாறு இஸ்லாமிய வாழ்க்கை முறையில் காணப்படும் கண்டிப்பான அம்சங்கள், ஐதானவை, அலங்காரமானவை போன்றவற்றை வேறுபடுத்தி அறி யாமல் அவர்கள் வாழுகிறார்கள். எனவே, அவர்களது வாழ்க்கை விமர்சிக்கப்படுகிறது; விசாரிக்கப்படுகிறது. அந்த வாழ்க்கையால் இஸ்லாமும் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்படுகிறது. இஸ்லாத்தின் போதனைகளுக்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையும் இதனால் தோற்றம் பெற்றுள்ளது. இதுவும் இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ள
கவலை தரும் ஒரு காரணி இத்தகையதே யாகும். விழுமியங்களை Es grangidmet SS/TS 8 இன்றைய உலகம் : இன்றைய உலகம் உன்னத எப்படி விமர்சிக்கப் மான கொள்கைகளாலும் எவ்வாறு பேசு உயர்ந்த விழுமியங்களாலும் மாறாதிரு வழிநடத்தப்படுவதில்லை.
சுயநலன்களாலும் பேராசை
அல்ஹஸ
ஆகஸ்ட் 20141ஷ
 
 
 
 

தஃவாகளம்
ளோலும் வழிநடத்தப்படுகின்ற உலகமாகவே அது மாறியிருக்கின்றது. தேசியவாதம், இனவாதம், மொழி வாதம் மதவெறி போன்றவற்றுக்கு மவுசு இன்று அதிக ரித்திருக்கின்றது.
ஓரினச்சேர்க்கை ஒரு மனித உரிமை என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கிறது. மது மாது சூது என்பன நாகரிகமாக இன்று கருதப்படுகின்றது. இலஞ்சம், ஊழல் மோசடி என்பவற்றில் நாளை ஈடுபடுவதற்கு தருணம் பார்த்திருப் பவர்கள் இன்று அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. அநீதிகள், அதிகாரத் துஷ்பிர யோகங்கள் என்பன கீழ் மட்டத்திலிருந்து வல்லரசு மட்டம் வரை அதிகாரிகளையும் தலைவர்களையும் பீடித்திருக்கின்ற பொது நோய்களாக மாறிவிட்டன.
இத்தகையதோர் உலகில் விழுமியங்களையும் உயர்ந்த உன்னதமான கொள்கைகளையும் நிலைநாட்ட விரும்பு கின்ற இஸ்லாம் எப்படி விமர்சிக்கப்படாதிருக்கும்? எவ்வாறு பேசுபொருளாக மாறாதிருக்கும்?
இந்த வகையில் உலகின் பேசுபொருளாக இஸ்லாம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் முஸ்லிம்கள் அதனைப் பேசுபொருளாக ஆக்காதிருந்தாலும், அதன் ாதிரிகள் அதனைப் பேசியே தீருவார்கள். அவ்வாறான தொரு நிலைதான் இன்றும் தோற்றம் பெற்றிருக்கிறது. இப்போது முஸ்லிம்களும் இஸ்லாம் பற்றிப் பேசநிர்ப்பந் நிக்கப் படுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை உலகின் பேசுபொருளாக மாற்றிய காரணிகளின்பால் கவனம் செலுத்தி அவை ஒவ்வொன்றிலும் எழுப்பப்படுகின்ற ஈர்ச்சைகளுக்கு அறிவுபூர்வமாகப் பதிலளிக்கவும் பேசவும் முன்வர வேண்டும்.
எனினும் அவர்கள் எதைப் பேசுவார்கள்? எப்படிப் பேசுவார்கள்? இன்றைய மொழியில் இன்றைய உலகத் நிற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா? அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழியில் அக்கால மனிதர்களுக்குப் பேசியதைப் பேசுவார்களா? எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவார்களா? அல்லது ஒவ்வொரு விவகாரத் நிற்கும் அதனதன் விடயதானத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா? உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார்களா? அறிவுபூர்வமாகப் பேசுவார்
களா? பாமரத்தன்மையோடு பும் உயர்ந்த பேசுவார்களா? விஞ்ஞான ள்கைகளையும் ரீதியாகப் பேசுவார்களா? கின்ற இஸ்லாம் மேலோட் பாகப் பேசுவார் படாதிருக்கும்? களா? ஆழ அகலத் தோடு, Tja தர்க்க ரீதியாகப் பேசுவார்க க்கும்? GITTTP
(57ஆம் பக்கம் பார்க்க)
T
ano: 435

Page 16
* ■ ■■ ■ ■ ■■ ■ ■■ ■■ ■
ாளா மீதான கொடூரமான தாக்கு தல்கள் மீண்டுமொருமுறை முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதுவரை (17 நாட்களுக்குள் 800 பலஸ்தீன பொது மிக்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். 5250 பேர் படுகாயமடைந்துள்ளனர். எதிர்த் தாக்குதலில் இேஸ்ரேலிய படைவீரர்கள் கானாவிற்குள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர் அரபுலகம் கை கட்டிப் பார்த் துக் கொண்டிருக்க, பலஸ்தீனத்தின் எதிர்காலத்திற்காக காளா மக்கள் களத் தில் நின்று போராடிவருகின்றனர். பலஸ் தீனுக்காக போராட வேண்டிய பதாஹ் அமைப்பின்தலைவர்மமூேத் அப்பாஸ் தனது தார்மிகப் பொறுப்பை மறந்து ஹமாஸின் வன்முறைகளே காளா தாக் கப்படுதவதற்கான காரணம் என அறிக்கை விடுகிறார். பரஸ்பரம் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என எகிப்து அறிக்கை விடு கிறது. எல்லாம் தாக்கப்பட்டதன் பிறகு கட்டிடங்களை மறுசீரமைப்ப தற்கு பணம் தருவதாக சஊதி அரேபியா கூறியிருக்கிறது. மொத்தத்தில் அரபுத்
துவத்தை காகவும் க மறந்து வி
மேற்ெ மல், பிறர இறங்கியி அரபு ஆட் அளவுக்கு
 

S SS SS SS SSSS SSSSSSSSSS SSS SSSSSSSSSSSSSS SS SS SS SS SSSSSSSSSS SSS SS SSLSSSSSSSSSSSSSSSLSSS
முஹம்மத்ஸ்கிபவுஸ் நளிமி விரிவுரையாளர் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாதம்பை,
E-mail. Zackymfmagmail.com ப் பாதுகாப்பதற்காகவும் இஸ்லாமிய நிலத்தை மீட்டெடுப்பதற் ாஸாமக்கள் போராடுகின்றனர் என்பதனை அரபு ஆட்சியாளர்கள் ட்டார்கள் போலும்,
சான்ன அனைத்துப் புறக்கணிப்புக்களையும் விமர்சனம் செய்யா து உதவியிலும் தயவிலும் தங்கியிராமல் காஸா மக்கள் களத்தில் நக்கின்றனர். அத்துடன் "பலஸ்தீனைப் புறக்கணிக்கும் அனைத்து டசியாளரையும் நோக்கி ஒவ்வொருவரும் தனது ஆண்மையின் ந்தான்தியாகம் செய்வார்கள்" என இலகுவாக பதிலளித்திருக்கிறார்
அரசியல் துறைப் பொறுப்பாளர் காலித் மிஷ் அல். யுத்த இரான தந்திரம்:
றையும் சிவிலியன்களைத் தாக்கி பலஸ்தீனப் போராட்டத்தின் இல்லாமல் செய்யும் பாணியிலான யுத்தமொன்றையே இஸ்ரேல் ள்ளது. 2008, 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காஸா மீது நடத்திய ஹமாஸின்தளங்களை இலக்கு வைப்பதாக டெல் அவீவ் ாண்டாலும்கூட மேற்சொன்ன ஹமாஸின் ஆயுதக் கிடங்குக அல்லது இராணுவப் பயிற்றுவிப்பு தளங்களையோ இஸ்ரேலிய ம் தாக்கவில்லை. அவர்களால் அவ்வாறு தாக்கியழிக்கவும் தற்போது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டு வரும் Opera
ல்ஹஸனாத் 014வடிவ்வால் 1435

Page 17
tion Protective Edge என்ற பெயரில் இடம்பெறும் காஸா மீதான தாக்குதல்களை ஆரம்பிக்கும்போதும் Hamas Wil paythe price (ஹமாஸ் இதற்கான விலையை கொடுக்கும்) என நெதன்யாகு குறிப்பிட்டாலும் இது வரை ஹமாஸின் எந்த இராணுவத்தளங்களையும் தாக்கியதாகவோ அல்லது வீரர்களைக் கொலை செய்ததாகவோ தகவல்கள் இல்லை. வெறும் சிவிலியன்களைக் கொலை செய்யும் இராஜ தந்திரத்தைத்தான் டெல் அவீவ் கையாண்டு வருகின்றது.
இஸ்ரேல் ஏன் காஸாவை இலக்கு வைக்கிறது?
பொதுவாக ஒரு யுத்தத்திற்கோ அல்லது வன்முறைப் பிரயோகத்திற்கோ இரண்டு இலக்குகள் இருக்கின்றன என பிரபல அரசியல் ஆய்வாளர் மாவின் பிஷாரா குறிப்பிடு கிறார். அதில் முதலாவது குறுகிய கால இலக்குகள் இவை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் குறைந்தவை. ஆனால் தனது நீண்ட திட்டத்திற்கு மக்களதரவைப் பெற்றுத் திரக் கூடியவை. மற்றையது நீண்ட இராஜதந்திர இலக்குகள் இவை அரசியல் ரீதியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதேநேரம் இது மக்களின் கவனக் குவிப்பைப் பெற்று நிற்கும் அம்சமல்ல. தற்போது இடம்பெறும் இஸ்ரேலின் சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்கும் ஆகாய மார்க்க தாக்குதல்களை ஆழமாக உற்று நோக்கும் போது மாவின் பிஷாரா குறிப்பிடும் இரு வகையான இலக்குகளையும் இஸ்ரேல் அடைய முயற்சிப்படை அவதானிக்கலாம்.
தற்போது இஸ்ரேல் காஸாவைத் தாக்குவதற்கு தீர்மா னித்ததன் குறுகிய கால இலக்குகள் வருமாறு:
01. அண்மையில் இஸ்ரேலின் ஜெரூஸலம் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப் பட்டனர். இந்நிகழ்வு இஸ்ரேலினுள்பாரிய அமளிதுமனியை ஏற்படுத்தியது. நெதன்யாகு தலைமையிலான அரசு ஒரு கூட்டரசங்கம் என்பதால் அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய தீவிர சியோனிஸ கட்சிகள் மக்களின் ஆதங்கங்களை தங்களது சுய அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர் இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு இஸ் ரேலிய அரசு பழிவாங்காதபோது கூட்டரசாங்கத்தை தாம் பழிவாங்கவும் தயாராக இருப்பதாக அக்கட்சிகள் தெரிவித்தன. தீவிர சியோனிஸ் கட்சிகளின் அக்கோரிக் கைகள் மக்களிடத்தில் பாரிய வரவேற்பைப் பெறவே, ஹமாஸ்தான் இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன் றொழித்தது என்ற போலிக் குற்றச்சாட்டில் காளாவைத் தாக்க தீர்மானித்தது இஸ்ரேலிய அரசு
02. புதிய எகிப்திய அரசின் இஸ்ரேல் மீதான விசுவா சத்தை பரீட்சித்துப் பார்த்துக் கொள்வது காளா மீதான தாக்குதல்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என எகிப்திய அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹ வைதி குறிப் பிடுகிறார் கிட்டிய எதிர் தில் பிராந்தியத்தில் இஸ்ரேலி அரசு மேற்கொள்ளப் போகும் அனைத்து விதமான
அல்ஹன ஆகஸ்ட் 2014|

முன்நகர்வுகளுக்கும் எகிப் திய ஆதரவின் தயார் நிலையை பரீட்சித்துக் கொள்வது முக்கியம் இந்த வகையில் தனக்கு எந்த சந் தர்ப்பத்திலும் எப்போதும் உதவி செய்வதற்கு எகிப்திய அரசு தயாரகவே இருக்கிறது என்ற பச்சைக் கொடியை கைரோ நெதன்யாகுவிற்கு காட்டியிருப்பதையே சமீ பத்திய காளா மீதான தாக் குதல்களின் போதான எகிப்திய அரசின் ஊடக அறிக்கைகள்
காட்டுகின்றன.
காஸாமீதானதாக்குதல்க ளின்நீண்டதுறமற்றும்ற்றும்இரா ஜதந்திரரீதியான இலக்கு கள்வருமாறு:
சமீபத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே சவால் விட்ட ஹமாள சக்கும் பதாஹ"க் கும் இடையிலான சமா தான உடன்படிக்கையை உடைத்து நொறுக்குவது.
இந்தக் காரணத்திற்கா கவே மேற்கு நாடுகளும் காளா மீதான தாக்குதல்
சுட்டிக்
களை கண்டும் காணாதி ருக்கின்றன. இதனூடாக ஹமாளை ஒரு துருவத்தி லும், பதாஹ்வை மறுதுரு
1960 asefigi la GAUTI
இஸ்ரேலின் ஆகா -
யப் பரப்பில் அரபு நாடொன்றினது விமானம் பறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தம்மிடம் 20க்கு மேற்பட்ட உளவு
af DINTIGJINÉ asasi
இருப்பதாக ஹமாஸ் அறிவித் துள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த உளவுத் துறைசார் பல்கலைக் கழக விரிவுரை யாளாரொருவர் இஸ்ரேலால் இன்னும் 10 வருடங்களுக்கே தாக்குப்பிறக் EADTub. LSDSU தீனத்தின் எதிர்ப்புப் போராளிகளது இராணுவப் பலம் தொழிநுட்பத்துடன் இணைந்து பெரும்
வத்திலும் தனித்து இயங்க முன்னேற்றம் விடுதல் அவ்வாறு பதாஹ் கண்டுள்ளது தனிமைப்படும் பட்சத்தில் என்கிறார். இஸ்ரேலுடன் செல்லமாக
பனாத்
டிவ்வால் 1435

Page 18
16 தேசம் கடந்து
விளையாடும்போது அப்பாஸ் சொல்லிக்காட்டும் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வோம்" என்ற வார்த்தையை இனியும் மொழியாமல் தடை செய்தல், மூன்றாவது நபரான அமெரிக்கா சமாதானப் பேச்சு வார்த்தை என்ற அடிப்படையில் ஹமாளை ஒரங்கட்டி விட்டு அப்பாஸின் தனியுரிமை பலஸ்தீனத் தலைமைத் துவத்தை நிலைப்படுத்தல் எதிர்வரும் சில வருடங்களுக்கு ஹமாஸ்- பதாஹ் கூட்டரசாங்கம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் செய்தல் முதலானவையே இஸ்ரேலின் ராஜதந்திர இலக்குகளாகும்.
அரபுலகம் பயங்கரகுழப்பநிலைக் குள் தள்ளப்பட்டுள்ள தருணமிது. எனவே, ஹமாஸின் ஆயுத பலத்தைப் குறைப்பதற்கும் பிராந்திய தனிமைப் படுத்தலை மேற்கொள்வதற்கும் சிறந்த தருணமாக தற்போதைய அரபுலக சூழமைகளை இஸ்ரேல் கருதுகிறது. ஏற்கனவே ஹமாளை எகிப்திய அரசு தீவிரவாத அமைப்பு என பிரகடனம் செய்துள்ள அதேவேளை ஹமாஸ் க்கு அரசியல் ரீதியாக ஆதரவளிக்கும் நிலையில் எகிப்திய இஃவான்களும் இல்லை. எனவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸைப் பலவீனப்ப டுத்தி ஹமாஸை அரசிலிருந்து தூக்கி யெறிவதே இஸ்ரேலின்நோக்கமாகும்
நேதன்யாகு இலக்கை அடைவாரா?
நெதன்யாகு உட்பட அவரது கூட்டுப் படை திகைப்படைய ஆரம் பித்துள்ளன. பிரபல்யமான அல்குத்ஸ் அல்அரபி பத்திரிகையின் முன்னாள்
பிரதம ஆசிரியரான அப்துல் பாரி அல்அத்வான் நெதன் பாகுவை கதிகலங்கச் செய்த 3 முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருக் கிறார். இம்மூன்று அம்சங்களும் சர்வதேச ஊடகங்களில் பாரிய கவனக் குவிப்புக்கு உட்ப டுத்தப்படா விட்டாலும்கூட இஸ்ரேலிய இராணுவக் "கட்டமைப்பின் திட்டங்களையே மீளவரைவதற்கு இஸ்
ரேலிய இராணுவ ஜனரல்களை நிர்ப்பந்தித்துள்ளன.
01. முதற்தடவையாக டெல்அவிவ்நகரத்தின் உள்ளத்தை தொடும் அளவுக்கு நீண்ட தூரம் கொண்ட ஏவுகணை களை ஹமாஸ் ஏவிவுள்ளமை. அதிலும் குறிப்பாக, டெல் அவீவின் பென்கூரியன் விமான நிலையம் இந்த ரொக்கட் தாக்குதல்களால் பல மணிநேரம் மூடப்பட் டிருந்தது. பயணிகளின் பாதுகாப்புக் கருதி டெல்அவிவிற்கு பறப்பதற்கு சில விமான சேவைகள் மறுப்புத் தெரிவித்த மையும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸின் ஏவுகணைகளின் புதிய பாய்ச்சல் இஸ்ரேலிய இராணுவத்தில் உளவியலில்
அல் ஆகஸ்ட் 2011
 

பாரிய அச்ச அலைகளை உருவாக்கி விட்டுள்ளது.
02. ஹமாஸின் ஐந்து படைவீரர்கள் கடல் வழியாக பயணம் செய்து இஸ்ரேலின் அஸ்கலான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமொன்றைத் தாக்கியமை. இதில் பாரிய உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும், ஹமாஸின் புதிய தாக்குதல் அணுகுமுறைகளை The Shocking Atempt என இஸ்ரேலிய ஊடகங்கள் விபரிக் கின்றன. அதேவேளை காளாப் பகுதிக்கு சமீபமாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த யுத்த டாங்கியொன்றை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதன்போது அதிலிருந்த 3 இரா ܗܶܗܗ விரிழந்த ணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர். ண்ணி இத்தாக்குதலை ஆதாரம் காட்டி இஸ்ரேலிய அவத்து இராணுவச் சிப்பாய்கள் காளாவிற்குள் தரை படுவத" மார்க்கமாக நுழைவதனை பலரும் கண்டிக் .கின்றனர் بھی وقف
ಡಾ. யுதி அத்துடன் இஸ்ரேலின் பல பகுதிகளுக் - கும் ஹமாஸ் அனுப்பிய ஆளில்லா விமா பார் ஆதிக்க னங்கள் நெதன்யாகுவை ஒரு கணம் அதிர
pg வைத்திருக்கிறது. இவ்விடயம் தொடர்பாக
=ണ്ണീ எந்தவொரு உளவுத் தகவலையும் பெற்றுக்
அ கொள் கொள்ளாமையால், நெதன்யாகு மொ
即°真 சர்வதே" ஸாடின் தலைவரை கீறிக் கிழித்துள்ளார்.
" . இராஜதந்தி மேலும் இவ் ஆளில்லா விமானங்கள்
T
லும் லும் பாரி நான்கு மணித்தியாலங்களுக்கும் மேல் நிலை அதிகரி இஸ்ரேலின் நிலப்பரப்பில் பறந்து याg? تاله சென்று உளவுத் தகவல்களை ஹமா ாறு திெ ஸுக்கு வழங்கியுள்ளது. 1960 களின் GEDE" பின்னர் இஸ்ரேலின் ஆகாயப் பரப்பில் அரபுநாடொன்றினதுவிமானம் பறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் தம்
மிடம் 20க்கு மேற்பட்ட உளவு விமானங்கள் இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த உளவுத் துறைசார் பல்கலைக் கழக விரிவுரையாளாரொருவர் இஸ்ரேலால் இன்னும் 10 வருடங்களுக்கே தாக்குப் பிடிக்கலாம் பலஸ்தீனத்தின் எதிர்ப்புப் போராளிகளது இராணுவப் பலம் தொழிநுட் பத்துடன் இணைந்து பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது
என்கிறார்.
மேற்சொன்ன இரண்டு காரணங்களின் விளைவாக இஸ்ரேலின் குடியேற்ற திட்டங்களுக்கும் நில ஆக்கிர மிப்புச்செயற்திட்டங்களுக்கும் எதிரானவர்களது தொகை இஸ்ரேலிய மக்கள் வட்டாரத்தில் அதிகரித்த வண்ணமி ருக்கிறது. தற்போது காஸாவைத் தாக்கிக் கொண்டிருக் கும் நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் நெதன்யாகு வீணாக இஸ்ரேலைக்காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. (56ஆம் பக்கம் பார்க்க)
ஹஸனாத் 41ஷவ்வால் 1435

Page 19
மத்தியகிழக்குஅரசியலின்மையங்கள் O
முழு மத்திய கிழக்கும் மாற்றத்தை நோக்கி நகர வேண்டுமானால், எகிப்து, திட்டமிடலின் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இனி அம்மாற்றம் முதலில் ஏற்பட வேண்டும் sisäTGfäss என அரசியல் வரலாற்றாசிரியர்கள் யாரும் த எழுதுகிறார்கள். ஏனென்றால் இம்மூன்று அரசியல் நாடுகளுமே மத்திய கிழக்கின் வலுச் காலத்தி சமநிலையை இஸ்லாமியவாதிகளுக்கு 56O LUALITEK, சார்பாக தாங்கும் வலிமை கொண்டவை. கூடாது என் மறுபுறத்தில், இம்மூன்று நாடுகளும் கவே இருந்
ஸ்திரத்தன்மையற்றுக் காணப்படும் அந்த பாரதூர காலமெல்லாம் முழுமத்தியகிழக்கினதும் இலக்குடனே சு ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய முடியாத அரசியல்வாதிக
நிலை ஏற்படும். இந்த வகையில், ஏகாதி நசுக்கும் ெ பத்திய சக்திகளின் பிரதான இலக்குகளில் திட்டத்தை ம ஒன்றுதான் ஈராக்கை சீரழித்து, அதன் தொடர்ந் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, அதன் இறுதியில் சுல் வளங்களையெல்லாம் சூறையாடுவது களை ஒடுக்கு என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஈராக் னுடாக, ! கின் இனக் குழுக்களுக்கு இடையிலான தேர்த மோதல்கள் மேலும் வகைசெய்கிறது. தோல்வி
தழுவிய பின்ன ஈராக்கின் புவியியல் மற்றும் சனத் ஆட்சி தொகைக்கட்டமைப்பு: பிடிவாத
ஈராக்கில் மூன்று விதமான முஸ்லிம் தன்வயப்படு claimeti II пт шоп
சமூகக் குழுக்கள் வாழ்கின்றன. அவற்றுள் சுன்னி முஸ்லிம்கள் 35 வீதத்திற்கு சற்று
கள் 55 விதமான விகிதாசாரத்திலும், குர் திஷ்கள் மிகுதிப்பகுதியினராகவும் காணப் படுகின்றனர். இன்னொரு கோணத்தில் நோக்கினால், நாட்டில் 75 வீதத்திற்கும் மேற்பட்ட தொகையினர்.அரபுகளாகவும் 15வீதத்திற்கு இடைப்பட்டவர்கள்குர்திஷ் இனத்தவர்களாகவும், 2 வீதத்தினர் சிரி யாவைச் சோந்தவர்களாகவும் வாழ்கின் றனர். ஈராக்கின் இனக் குழுக்களின் பரம் பலை புவியியல் ரீதியாக நோக்கும் பட் சத்தில், அன்பார் ஸலாஹ த்தின் மற்றும் மவ்ஸ் இல் போன்ற பிராந்தியங்களில் சுன் னிகள் அதிகமாகவும் அந்நஜப், கர்பலா மற்றும் காதிஸிய்யா அல்பஸ்ராபோன்ற O பிராந்தியங்களில் அரபு வrயாக்கள் செறி
வாகவும் உள்ளனர். குர்திஷ்தான் மாநி
லத்தில் பெரும்பான்மையான குர்திஷ்கள்
வாழ்கின்றனர். அதிலும் கிர்குக் மற்றும் 可 ஏப்ரில் போன்றன குர்திஷ்கள் செறிவாக
அல்ஹ
ஆகஸ்ட் 2014
 

தேசம் கடந்து 7.
இப்னு பவுஸ்
அல் யின் படி வாழும் நகரங்களாகக் கருதலாம் ஈராக்கிய புவியியல் மேல் கட்டமைப்பின் மற்றொரு பிரதான அம்சம் என்ன ளில் வென்றால், அதன் எல்லைகள் துருக்கி, சிரியா னது ஈரான் போன்ற நாடுகளுடன் தொடர்புபட்டுள்ள எதிர் மையாகும் ஈராக் கொண்டுள்ள இப்பரந்த எல்லை நிற்கு | யும்கூட ஈராக் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சி வரக் னைகளுக்கு நியாயமாக பங்களித்திருக்கிறது
பதா எனலாம். : சதாம் ஹுஸைன்கால RFITT (1975-2003): ன்னி 1950களிலிருந்து சதாம் ஹுஸைன் பாத் கட்சியின் ளை உறுப்பினர் பின்னர் சதாமின் தலைமையிலான பாத் சயற் | உறுப்பினர்களின் அதீத முயற்சியின் காரணமாக ாலிகி 1968ஆம் ஆண்டில் தார். ஈராக்கின் ஆட்சி பாத் ானிக் :அதனைத்தொடர்ந்து C| 1958-1978ಕೆ.ಅಣ...!
பட்ட 10 வருடகாலத் Tero தில் சதாம் பிரதி ஜனா ரும, திபதியாக செயற்பட்
பை " ም ° 1 ...... ! GLONTAES, LTT இக்காலத்தி
கட்சி வசமாகியது.
F]
ன்ன நடக்கிறது?
றளமனாத்
ஒவ்வால்: 1435

Page 20
515 என்ற கடும்போக்காளர்கள்ாத்திரமே அரசுக் சர்வதேச சமூகம் கன்னி முஸ்லிம்களை அடக்குவ ராக்கிய அரசும் சர்வதேச சக்திகளும் 155 முைற
ஈராக்கில் ஜனநயாகத்திற்கும் சுதந்திரத்திற்கும் சார்பாக குரல்கொடுத்த எல்லா அரசியல் எதிரிகளையும் குரூரமாகக் கொலை செய்த அவர் நிழல் வீரனாக கருதப்பட்டார். 1978இல் ஈராக்கின் ஜனாதிபதியாக தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட சதாம் ஹ ஸைன் முழுச் சர்வதிகாரத் தின் வடிவமாக மாற்றம் கண்டார். தனக்கு எதிராக மேலெழுந்த எதிர்ப்பலைகளை மனிதப் படுகொலை களுக்கூடாக தீர்த்து வந்தார்.
கிராமங்களைத் தேடித்தேடி அழித்த ஆட்சியாளராக சதாம் கருதப்படுகிறார் சர்வதிகாரி சதாம் குர்திஷ்களை மாத்திரம் ஒடுக்கவில்லை, ஈராக்கின் அரசியல் சுதந்திரத்தையும் நீதியையும் கேட்கும் எல்லா மக்களும் சதாமின் கழுகுப் பார்வையின் இலக்குகளாகவே இருந்தன. இந்த வகையில் ஈராக்கின் பல முன்னணி இஸ்லாமியவாதிகள் கொலை செய்யப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். ஈராக்கின்இஸ்லாமிய அறிஞரான அப்துல்கரீம்ஸ்ைதானின் இரு புதல்வர்களும் கொலைசெய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பின்னர் ஒரு பைக்குள் போடப் பட்டு அறிஞர் அப்துல் கரீம் ஸைதானின் வீட்டிற்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டமையானது சதாமின் கொடுங்கோன்மைக்கு குர்திஷ்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல என்பதற்கான தகுந்த சான்றாகும்.
அதே போன்று 1980களில் அமெரிக்காவுடன்இணைந்து கொண்டு ஈரானைத் தாக்கினார் சதாம் ஹ-வைன் இதனூடாக ஈராக்கின் ஷியா முஸ்லிம்களை அடக்கி யொடுக்கினார். மொத்தத்தில், ஈராக்கிய ஷியாக்கள் மற்றும் குர்திஷ்களே சதாமின் ஆட்சியில் அதிகம் பாதிக்
கள் எந்தவித அரசியல் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. அதேவேளை, ஈரானின் பிராந்திய செல்வாக்கை முடக்குவதில் சதாம் எப்போதும் குறியாக இருந் ம் நோக்கத்தக் சதாம் வீயாக் கொள்கை பரவக் கூடாது என்பதற்கும் அப்பால், பாரசீகம் அரபுத்துவத்தின் எதிரி எனக் கருதியமையே ஆகும். ஆனால் சதாமின் வீழ்ச்சியுடன், ஈராக்கின் பாத் கட்சியினரைத் தேடியழிக்கும் மற்றொரு பழிவாங்கும் படலம் ஆரம்பமானது. அதிலும் கட்சிசாரா சுன்னிக்க ளையும்கூட பாத் கட்சி ஆதரவாளர் என கொலை செய்யும் (De-bathaisation of Iraq) கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்தை சதாமிற்குப் பிற்பட்ட கால நூர் அல்மா விகியின் அரசு ஆரம்பித்து வைத்தது.
சதாமிற்குப்பிற்பட்ட ஈராக் (2004-2014):
2005ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான
அல்ஹ ஆகஸ்ட் 2014
 
 

SuLDDDLLDLLL LL DBL 0 00MTTL LLTT LLL L TTTTLLLLS
ற்கு ராக்கிய அரசுக்கு இலவச விசா வழங்கும். இதுவே
ன்மைக்ளேர்ச்சியாளர்களாக காட்சிப்படுத்துவதன்பின்புலம்)
கூட்டணி ஈராக்கிற்கான புதிய சட்ட யாப்பொன்றை வரைந்தது. அதில் ஈராக்கின் பன்மைத்துவக் கலாசாரத்தை நாகரிகத்தை மற்றும் இனக் குழுக்களின் அபிலாஷை களைக் கருத்திற் கொண்டு, எல்லா ஈராக்கியர்களாலும் அரசியலில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. ஆனாலும் சட்ட யாப்பின் ஷரத்துகளுக்கு ஏற்ப சுன்னி முஸ்லிம்களுக்குப் போதுமான சந்தர்ப்பங்களும் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. அதாவது ஏற்கனவே பாத் கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச் சாட்டில், பல சுன்னிக்களின் அரசியல் உரிமைகள் பறிக் கப்பட்டன. இதனால் 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதல் பாராளுமன்றத் தேர்தலை சுன்னிக்கள் முழுமை யாகவே நிராகரித்தனர் அமெரிக்காவின் ஆலோசனைப்படி, ஷியா பிரிவைச் சேர்ந்த நூர் அல்மாலிகி பிரதமராக பதவி யேற்றார் பதவியேற்ற அடுத்த நாள் முதல் புதியதொரு வயோ சதாமாக பரிணாமம் பெறுவதில் நூர் அல்மாலிகி தயக்கம் காட்டவே இல்லை நாட்டின் புதிய இராணுவக் கட்டமைப்பு நிதி மற்றும் நீதித் துறைகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் நூர் அல்மாலிகி. ஈராக்கின் புதிய பிரதமரின் சர்வதிகாரத் தன்மையைப் பேணிப் பாதுகாப்பதில் ஈரான் பாரிய இராஜதந்திரமற்றும் நேரடி இராணுவ உதவிகளையும் மேற்கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக ஷியா வாதத்தை தனது அரசி யல் முதலீடாகக் கொள்வதில் நூர் அல்மாலிகி பாரிய வெற்றியீட்டினார்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈராக்கியத் தேர்தல்க ளில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் குர்திஷ், ஷியா மற்றும் சுன்னிக்களை உள்ளடக்கிய அல்ஈராக்கியா கூட்டணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஈராக்கின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் வகையிலான புதிய அரசியல் கலாச்சாரம் பரிணமிக்கலாம் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தீடீரென அரசியல்களநிலைவரங்கள் மாற்றம் காண ஆரம்பித்தன. அதாவது தேர்தல் வெற்றியின் பின்னரான அமைச்சரவையைத் தீர்மானிப்பதில் அல்ஈ ராக்கியாகூட்டணிபலசிக்கல்களை எதிர்கொண்டது. இறுதி வரை உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை நிய மனம் செய்ய முடியாது போனது. புதிய அமைச்சரவை நியமனமாகும் வரை நூர் அல்மாலிகியே அரசைப் பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார். இவ் இக்கட்டான தருணத்தில் 2010 டிசம்பர் 18ஆம் திகதி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஈராக்கை விட்டும் வெளியேறின. எனவே தற்போது அல்ஈராக்கியா கூட்டணி உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு யாருமற்ற நிலை
ஸனாத் வடிவ்வால் 1435

Page 21
தோன்றியது. அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நூர் அல்மாலிகி, சுன்னி முஸ்லிம்களின் பல முன்னணி அரசியல்வாதிகளைக் கைது செய்யவும் நாடு கடத்தவும் முற்பட்டார்.
இந்தப் பின்புலத்தில், பிரபல அரசியல்வாதி தாரிக் ஹாஷிமி மற்றும் நிதியமைச்சராக இருந்த ராபிஃ இஷாவி போன்றவர்கள் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். தாரிக் ஹாஷிமி துருக்கிக்கு தப்பியோடினார். நூர் அல் மாலிகியின் திட்டமிடலின்படி, இனிமேல் சுன்னீக்களில் யாரும் தனது அரசியல் எதிர்காலத்திற்கு தடையாக வரக் கூடாது என்பதாகவே இருந்தது. அந்த பாரதூரமான இலக்குடனே சுன்னீ அரசியல்வாதிகளை நசுக்கும் செயற் திட்டத்தை மாலிகி தொடர்ந்தார். இறுதியில் சுன்னீக்களை ஒடுக்குவதினூடாக, 2010 தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னரும், ஆட்சியை பிடிவாதமாக தன்வயப்படுத்திக் கொண்டார் மாலிகி,
இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் ஈராக்கிய சுன்னீக்களுக்கும் தமது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் உணர்வலைகளைத் தாண்டி விட்டது. அன்பார், ஸலாஹுத்தீன், பலூஜா, மற்றும் மவ்ஸ் சில் பகுதிகளில் அரசியல் உரிமைகளைக் கோரியும் ஈராக்கிய அரசியலில் சுன்னீஅரசியல்வாதிகளும் பங்களிக்க வாய்ப்பு வழங்குமாறு கோரியும் பாரிய ஆர்ப்பாட்டத்தை ஈராக் கின் சுன்னீக்கள் தொடர்ந்தனர். ஆனால், நூர் அல்மாலிகி தனது விமானப்படையைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்கும் மேலால் ஆர்பாட்டம் செய்து வந்த ஆர்ப்பாட்டக்காரர் களை நசுக்கினார். இம்மிலேச்சத்தனமான செயற்பாடுக ளைக் கண்டிக்கும் முகமாக சுன்னி முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் 44 உறுப்பினர்களும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த மையும் குறிப்பிடத்தக்கது. மேலும், அரசுக்கு எதிராக செயற்பாட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈராக்கில் சிவிலியன் கடத்தல்களும் சித்திரவதைகளும் கொலைக ளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தன. இன்று வரை நூர் அல்மாலிகி அரசின் கொடூரத்தனம் தொடர்கின்றது. குறிப்பாக, இவ்வருடம் ஜனவரியில் 618 சிவிலியன்களும் பெப்ரவரியில் 484 சிவிலியன்களும் மார்ச் 564 சிவிலியன்களும் ஏப்ரலில் 798 சிவிலியன்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கருவிகளை இழந்த சுன்னீக்களின் கடைசித் தெரிவு ஆயுதப் போராட்டமே!
அனைத்து விதமான அரசியல் கருவிகளையும் இழந்த ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களால் ஆயுத ரீதியாக தங்களது உரிமைப் போராட்டத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழி தென்படவில்லை. இந்த வகையில்தான், அரசுக்கு எதிராக பாரியளவிலான ஆயுதக் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்
-அல்ஹ ஆகஸ்ட்: 2014)

தேசம் கடந்து 19)
கின்றது. ஈராக்கிய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட் டத்தில் பல ஆயுதக் குழுக்கள் பங்கேற்றுள்ளன. வெறுமனே ISIS ஐ மாத்திரம் இதன் பங்காளியாகக் கருத முடியாது. ISISதான் ஈராக்கிய அரசுக்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளது என காண்பிப்பதில் ஈராக்கிய அரசு அமோக பிரயத்தனம் காட்டுகிறது. ஏனென்றல், ஈராக்கிய அரசுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சுன்னி முஸ்லிம்கள் பங்கேற்றிருக்கிறார்கள் என்ற யதார்த்த நிலை வெளிப்படு * மிடத்து, ஆர்ப்பாட்டக்காரர்களையோ அல்லது கிளர்ச் சியாளர்களையோ நசுக்குவதற்கு சர்வதேச சமூகம் இட மளிக்க மாட்டாது.
ஆனால், ISIS என்ற கடும்போக்காளர்கள் மாத்திரமே அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்று காண்பித்தால், சர்வதேச சமூகம் சுன்னி முஸ்லிம்களை அடக்குவதற்கு ஈராக்கிய அரசுக்கு இலவச வீசா வழங்கும். இதுவே ஈராக்கிய அரசும் சர்வதேச சக்திகளும் ISIS ஐ முதன்மைக் கிளர்ச்சியாளர்களாக காட்சிப்படுத்துவதன் பின்புலம் எனலாம். அத்துடன், ஏனைய ஈராக்கிய சுன்னிக் களது ஆயுதப் பிரிவுகளை விட, ISIS ஆயுதப் பிரிவினர் திட்டமிடலுடன் கூடியவர்கள் என்பதில் மறுப்பதற் கில்லை. இதுவும் சமகால சுன்னீக்களது புரட்சியில் ISIS புரட்சியாளர்கள் முதன்மைப்படுத்தப்படுவதில் பங்களித் திருக்கிறது. மறுபுறத்தில், சுன்னி முஸ்லிம்களின் கிளர்ச்சி யாளர்களுடன் சதாமின் பாத் கட்சி இராணுவ ஜனரல்களும் இணைந்து கொண்டுள்ளனர், ஏற்கனவே ஈராக்கின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் இராஜந்திர நகர்வுகள் பற்றிய பின்புலத்தைக் கொண்டவர்கள் என்ற வகையில், சதாமின் இராணுவ ஜனரல்களின் இணைவானது சுன்னீக்களின் அரசியல் சுதந்திரத்தைப் பெறும் ஆயுதப் போராட்டத்தை இன்னும் நெறிப்படுத்தியுள்ளது எனலாம். ஈராக்கிய சுன்னீக்களின் சார்பில் போராடும் பலம் பொருந்திய ஏனைய ஆயுதக் குழுக்கள் வருமாறு: தரீக்கா அந்நக்ஷபந்தியா:
இது ஈராக்கின் பாத் கட்சியினரால் உருவாக்கப்பட்ட படைப் பிரிவு. இதன் தலைவராக இஸ்ஸத்தீன் இப்ராஹீம் அத்தூரி என்பவர் செயற்படுகிறார். இவர் சதாம் ஹுசைனின் முன்னணி இராணுவ ஜனரலாக பணியாற்றியவர். இக்கு முழுவின் கருத்தியல் பாத் கட்சிக் கருத்தியலுடன், சூபித்துவ சிந்தனையும் கலந்த வகையிலேயே வடிவம் பெற்றுள்ளது. இவர்கள் ISIS படையினரை எதிர்க்கின்றனர். ஆனால், சமீபத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், மாலி கியின் அரசுக்கு எதிரான போராட்டக் குழுக்களுடன் உடன்பட்டுச் செயற்படுகின்றனர். ஈராக்கிய கோத்திர புரட்சியாளர்களின் இராணுவப் படையினர் (Themilitarycoundiloftribalrevolutionariesofilraq):
இவர்கள் ஈராக்கிலுள்ள 78 கோத்திரங்களைச் சோந்த
பனாத் ஷவ்வால்: 1435

Page 22
20 தேசம் கடந்து
இராணுவ சிப்பாய்களைக் கொண்டமைந்த இராணுவப் பிரிவினர். 2012ஆம் ஆண்டு நூர் அல்மாலிகி சுன்னீ முஸ்லிம்களை ஆயுத ரீதியாக ஒடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்தபோது, இக்கோத்திரங்கள் ஒன்றுபட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. இக்கோத்திரங் களின் இராணுவக் கட்டமைப்பின் தலைவரான அலி காதிம் அல்சுலைமானி செயற்படுகிறார். அவர் அண்மையில் "ஈராக்கில் ISIS ஐ விட பொது மக்களின் படையே அதிகம் செயற்படுகிறது. எப்போது மாலிகி அரசு வீழந்து, புதிய தொரு நேர்மையான அரசு உருவாக்கப்படுகிறதோ, அப்போது நாம் எமது போராட்டத்தை கைவிடத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தமையும் நோக்கத் தக்கது. 1920களின் இராணுவப்பிரிவு (1920s Revolution Brigades):
இவ்வமைப்பு ஈராக்கிய பாத் கட்சியிலிருந்தவர்களால் உருவாக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பாத் கட்சியினருக்கு எதிரான அநீதிகளை பழிதீர்க்கும் வகையில் இவர்கள் இவ்வாயுதக் குழுவை உருவாக்கினார்கள். தற்போதைய மாலிகி அரசுக்கு எதிரான போராட்டத்தில் இவர்களும் பங்கேற்றுள்ளனர். ஈராக்கின் இஸ்லாமிய இராணுவம் (Islamic Army oflraq ):
இவ்வாயுதப் பிரிவு ஈராக்கின் ஸலாஹுத்தீன், அன்பார் மற்றும் பக்தாத் போன்ற மாநிலங்களில் இயங்கி வருக் கின்றன. ஸலபி சிந்தனையையும் ஈராக்கிய தேசியவாதத் தையும் கலந்ததொரு கருத்தியலைத்தான் ஈராக்கின் இஸ் லாமிய இராணுவம் என்ற அமைப்பு கொண்டுள்ளது. தற்போதைய ஈராக்கின் பிரச்சினைக்கு யாப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் அரசியல் பொறிமுறைக் கூடாகவுமே தீர்வு காண முடியும் என்ற சிந்தனையையும் இவ்வியக்கம் கொண்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் (1SIS):
இவ் அமைப்பைப் பொறுத்தவரை, போராட்டசிந்தனைப் போக்கைக் கொண்டவர்களே அதில் அதிகம் அங்கம் "வகிக்கின்றனர். அதேநேரம், சிரியாவில் செயற்படும் ISIS போராளிகளுக்கும் ஈராக்கில் போராடும் ISIS போரா ளிகளுக்கும் மத்தியில் பாரிய வேறுபாடு நிலவுகிறது. ஏனென்றால், சிரியாவில் அதிகம் செச்னியா, பொஸ்னியா மற்றும் கொசோவோஉள்ளிட்ட ஷாம் தேசத்திற்கு வெளியே உள்ளவர்களே அதிகம் உள்ளனர். ஆனால், ஈராக்கின் ISIS படையில் ஈராக்கிய சுதேசிகளே அதிகம் உள்ளனர். ஈராக்கிய ISIS ஐ திட்டமிடுவதிலும் வழிநடத்துவதிலும் சதாம் ஹுசைனின் ஆட்சிக் காலத்தில் இராணுவஜனரலாக இருந்த ஜனரல் ஹாஜி பக்கார் என்பவரே முக்கியமானவர். மேலும், அபூ பக்கர் பக்தாதி இவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் ஜனரல் ஹாஜி பக்காரின்
-அல்க ஆகஸ்ட் 2012

ஆலோசனையின் பெயரிலேயே இடம்பெற்றுள்ளது. ஏனென்றால், ஏற்கனவே சதாமின் ஆட்சியின் கீழிருந்த வர்கள் தலைமைக்கு வந்தால் ஈராக்கின் சதாமுக்கு எதிரான சுன்னீக்கள்ISISஐ எதிர்க்கலாம். ஈராக்கிய அரசுக்கும் அதனை நசுக்குவதற்கு இலகுவாகி விடும், இந்தப் பின்னணியி லேயே அபூபக்கர் அல்பக்தாதியை ஜனரல் ஹாஜி பக்கார் பிரேரித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு ISIS பாரியளவில் விளம்பரப்படுத்தப்படுவதன் பின்னணியுடன் தொடர்புபடுத்தி மேலும் சில அம்சங்க ளைக்குறிப்பிட வேண்டும். அதாவது, இவ்வியக்கம் மிகவும் தீவிர வன்முறைத் தன்மையைக் கொண்ட ஓர் அமைப் பாகும். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அமெரிக்காவா? அல்லது ஈரானா? அல்லது ஏதேனும் மத்திய கிழக்கு நாடுகளா? என பல கருத்துக்களை அரசியல் ஆய் வாளர்கள் விவாதிக்கின்றனர்.
1SIS இன் பின்புலம் எதுவாக இருந்தாலும், இவர்களின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கின் இஸ்லாமியவாதிகளின் தும், தூய ஜனநாயக விரும்பிகளினதும் திட்டமிடப்பட்ட சமூகப் புரட்சிக்கும் புனர்நிர்மாணத்திற்கும் எதிரானதா கவே காணப்படுகிறது. மத்திய கிழக்கில் பொதுவாகவும், ஈராக்கில் குறிப்பாகவும் மக்கள் எழுச்சி சர்வதிகாரத்தின் அச்சாணியை கழற்றியெறியும் அளவுக்கு பலம் பெறும் காலமிது. இந்தத் தருணத்தில் மக்களின் ஜனநாயகப் போராட்டதுக்குப் புறம்பாக ISIS கிலாபத் பிரகடனத்தை வெளயிட்டுள்ளது. இப்பிரகடனத்தை இஸ்லாமிய உல கத்தின் அனைத்து அறிஞர்களும் முட்டாள்தனமானது என்றே கருதுகின்றனர். இவர்களின் கிலாபத் பிரகடனம் ஈராக்கில் போராடும் ஏனைய மக்கள் மையப்பட்ட போ ராட்டக் குழுக்களை இரண்டாம் பட்சமாக்குவதுடன், ஈராக் மக்களின் நியாயமான அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தை திசை திருப் புவது போலும் தென்படுகிறது.
" "அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேல் புலனாய் வுப் பிரிவுகளினால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த ISIS ஆகும். கலீபாவாக தன்னை அறிமுகப்படுத்தி யுள்ள அல்பக்தாதி, இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸாடிடம் ஒரு வருடம் இராணுவ, பேச்சு போன்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார்" என அமெரிக்க புலனாய்வுப் பிரிவில் பணி புரிந்து, பின்பு அதன் இரக சியங்களை வெளியிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் எட்வர்ட் ஸ்நோடன் குறிப்பிட்டுள்ளதாக செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.
சுருக்கமாகச் சொல்வதானால், இன்று ஈராக்கில் இடம்பெறுவது ஒடுக்கப்பட்ட சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியே ஆகும். அதற்காக பல்வேறுபட்ட ஆயுதக்
குழுக்கள் போராடுகின்றன.
(58ஆம் பக்கம் பார்க்க) ஹஸனாத் 4ஷவ்வால்: 1435

Page 23
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான cfcglanka@gmail.com
இது ஆண்க மட்டுமான இர.
டெ
யூ ழ்ெ
எ
இந்தப் பெண்களைப் புரிந்து ளுக்குச் சொன்ன கொள்ளவே முடியாது போலிருக்
உங்களுக்கு சொ கின்றது என்று அங்கலாய்க்கும் ஆண்
வேறு ஏதாவது முக் களே! அது அப்படியொன்றும் கஷ்ட
அதனைச் செய்யும் மான விடயம் கிடையாது. பலரும்
வாசித்து உங்களது பல சந்தர்ப்பங்களிலும் ஸீரியஸாகவும் நகைச்சுவையாகவும் சொல்கின்ற
சகோதரர்களே ஒரு விடயமாக இது மாறிவிட்டது.
ளுக்குத்தான்; உ இந்தக் கட்டுரையின் முடிவில், நீங்கள்
பொதுவாகவே கு புரிந்து கொள்ள முடியாது என்று
விடயங்களைப் ெ சொல்லிச் சொல்லியே புரிந்து கொள்
குத் தெரியாததா? ளத் தவறிய சில விடயங்களை இங்கு
இருப்பது என்ன! புரிந்து கொள்ள முயற்சிப்போம்,
லும் தெரிந்த அந் இன்ஷா அல்லாஹ்,
மீட்டிப் பார்ப்பதி மகளிர் மட்டும் வாசிக்கவும் என்ற
என்பதை ஆரம்ப கட்டுரையின் ஆரம்பத்தில் ஆண்க
கொள்ள விரும்பு
-அல்வா ஆகஸ்ட்: 2014)

அந்நிஸா- குடும்பவியல் 21
பால்காப்கான்
மத்திய நிலையம்
ளுக்கு கசியம்
நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுடன்
வேலை செய்யும் சக பண்களுடன் வேலையுடன் ம்பந்தமில்லாத மேலதிக உறவுகளை வைத்துக் - கொள்வதானது
ஸ்லாத்தின் பார்வையில் ஹராமாகும் என்பதுடன் உங்களது மனைவியை நாவினை செய்யக் கூடிய பம்சமுமாகும். உங்களுக்கு
ஹலால் இல்லாத பெண்களுடனான அந்த உறவை நிச்சயம் ஷைத் தான் அழகானதாகக் காட்டுவான், அதன். விளைவாக உங்களது. - குடும்ப வாழ்க்கை சீரழிவதைப் பார்க்கவே அவன் விரும்புகின்றான்
ன்பதில் சந்தேகமில்லை. - அதே செய்தியை இங்கே கல்கின்றேன். சகோதரிகளே! க்கியமான வேலை இருந்தால் ங்கள், தயவு செய்து இதனை 1 நேரத்தை வீணடிக்காதீர்கள். T! இது முழுக்க முழுக்க உங்க உங்களுக்காக மட்டும்தான். கடும்ப வாழ்வு தொடர்பான பொறுத்தவரையில், எங்களுக் என்ற மனப்பதிவு உங்களிடம் வோ உண்மைதான் என்றா த விடயங்களைக் கொஞ்சம் ல் தவறொன்றும் கிடையாது த்திலேயே ஞாபகப்படுத்திக் கின்றேன்.
உங்களது வாழ்க்கை யில் அல்லாஹுத் தஆலா சொல்கின்ற மன நிம்ம தியை நீங்கள் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் முதன் முதலில் அந்த நிம் மதியின் ஊற்றுக் கண் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்தான் என்ற உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்." நீங்கள் அனைத்து விட யங்களிலும் மனைவியைத் திருத்த முற்பட்டு உங்களது பொறுப்பை அலட்சியப் படுத்தினால் அந்த நிம்மதி சாத்தியமற்றுப் போய்வி டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..
இந்தக் கட்டுரையா னது பொதுவாகவே ஆண் கள் பெண்கள் விடயத்தில் புரிந்து கொள்ளத் தவறிய சில பக்கங்களை, அல்லது அலட்சியப்படுத்துகின்ற சில பகுதிகளை ஞாபகப் படுத்தி அத்தகைய விட யங்களில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்து வதற்கான ஓர் உந்துதலாக அமையும் நோக்கிலேயே எழுதப்படுகின்றது.
ஏன் எனது மனைவி யால் என்னைப் போல் இருக்க முடியவில்லை? ஏன் சிறிய விடயங்களுக் குக் கூட பெண்களுக்குக் கண்ணீர் வருகின்றது? ஏன் திருமணம் முடித்த புதிதில் இருந்தது போன்று எனது மனைவி இப்போது இல் லை?... என்பன போன்ற விடை காணப்படாத கேள்விகள் உங்களது உள் ளத்துக்குள் நிச்சயமாக இருக்கும் நீங்கள் உங்களது மனைவியை சரியாகப்
எமனாத் . ஷவ்வால்: 1435

Page 24
|22 அந்நிஸா- குடும்பவியல்
புரிந்துகொள்ளத் தவறியதன் விளைவுதான் இத் தகைய கேள்விகள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் வாசியுங்கள், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகலாம் உங்களாலும் உங்களது மனைவியைப் புரிந்து கொள் ளலாம். தயவு செய்து இதனையும் என்ன எங்களுக்குத் தெரியாததையா சொல்லிவிடப் போகின்றார்? என்ற வழமையான நிய்யத்துடன் வாசிக்காமல் ஒரு மாற் றத்தை எதிர்பார்த்து வாசிப்பது பிரயோசனமுடைய தாக இருக்கும், இன்ஷா அல்லாஹ். 1. உங்களது மனைவிக்கு எல்லாமே நீங்கள்தான்
திருமணம் என்ற விடயம் பெண்களுக்கு ஒரு வெறும் நிகழ்வோவைபவமோ அல்ல, உங்களைக் கணவனா கக் கொண்டதிலிருந்து உங்களது மனைவி முழுமை யாக உங்களை சார்ந்திருக்க ஆரம்பிக்கின்றாள். சுருக் கமாகச் சொல்வதாக இருந்தால் அவள் அதன் பின்னர் உங்களுக்காக வாழ ஆரம்பிக்கின்றாள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதனைப் புரிந்து கொள்வ தில்லை என்பது சுவனவயான விடயமாகும்.
கணவனது விருப்பம், கணவனது முடிவு, கணவனது எதிர்பார்ப்பு, கணவனது தேவைகள் என ஒரு பெண், மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்றதும் அவளது பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அனைத்திற்கும் விதிவிலக்குகள் இருப்பது போல இதற்கும் நிச்சயமாக விதிவிலக்கு இருக்கத்தான் செய் கின்றது. எனினும், பெண்மையின் இயல்பு பெரும்பா லும் கணவனுக்காக என்ற அந்த உணர்வுடன்தான் இருக்கும்.
ஆனால் அப்படி உங்களுக்காக வாழும் மனைவி யின் விடயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின் றீர்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். சில போது ஆண்கள் பெண்மையின் இத்தகைய இயல்பு களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது மனைவியை கண்கலங்க வைக்கின்ற வேலைகளைச் செய்துவிடுகின்றனர். தனது கணவனுக்காக வாழும் தன்னுடன் தனது கணவன் எப்படி நடந்து கொள்ள "வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் நிச்சயமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை ஆயினும் அவற்றை அலட்சியம் செய்யும் போக்கு ஆண்களிடம் காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்,
உங்களது மனைவியின் அத்தகைய நியாயமான எதிர்பார்ப்புக்களில் ஒன்றுதான், தனது கணவன் தனக்கு மட்டுமே உரியவன் என்பதாகும். ஆனால், பல ஆண்கள் இந்த விடயத்தில் தமது மனைவியரைக் காயப்படுத்தி விடுகின்றனர். சிலர் இஸ்லாம் அனுமதித்த இரண்டாம் திருமணம் என்பதை ஆயுதமாகப் பயன்
-அல் ஆகஸ்ட்- 2014

படுத்தி வார்த்தைகளால் தமது மனைவியரைக் காயப்படுத் தும் கைங்கரியத்தைச் செய்கின்றனர். இன்னும் சிலரோ இஸ்லாம் ஹராமாக்கிய தொடர்புகளை வேறு பெண்களுடன் ஏற்படுத்திக் கொண்டு தமது மனைவியரையும் காயப்படுத்தி தமது இம்மை, மறுமை வாழ்க்கைகளையும் பாழ்ப்படுத்திக் கொள்கின்றனர்.
ஓர் ஆணுக்கு நான்கு பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், அதனை வைத்து தமது மனைவியை மானசீக ரீதியாக சித்திரவதை செய்வதற்கு எந்தவிதமான அனுமதியுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுடன் வேலை செய்யும் சக பெண்களுடன் வேலையுடன் சம்பந்தமில்லாத மேலதிக உறவுகளை வைத்துக் கொள்வதானது இஸ்லாத்தின் பார்வையில் ஹராமாகும் என்பதுடன் உங்களது மனைவியை நோவினை செய்யக் கூடிய அம்சமுமாகும். உங்களுக்கு ஹலால் இல்லாத பெண்களுடனான அந்த உறவை நிச்சயம் ஷைத்தான் அழகானதாகக் காட்டுவான். அதன் விளைவாக உங்களது குடும்ப வாழ்க்கை சீரழிவதைப் பார்க்கவே அவன் விரும்பு கின்றான் என்பதில் சந்தேகமில்லை.
சகோதரர்களே! யாரோ ஒருத்தியின் தொலைபேசி அழைப் புக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களது மனைவியின் அழைப்புக்குக் கொடுத்தால், உங்களுடன் வேலை செய்யும் பெண்களுடன் நீங்கள் பேசும்போது வெளிப்படுத் தும் நட்புக் கலந்த வார்த்தைகளையும் நகைச்சுவை உணர் வினையும் உங்களது மனைவியிடம் பேசும்போது வெளிப்ப டுத்தினால், அலுவலகத்தில் உள்ள யாரோ ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும்போது நீங்கள் அடையும் ஆனந்தத்தை உங்களது மனைவிக்கு அவளது வேலைகளில் உதவும்போது நீங்கள் அடைந்தால் நீங்கள் முதலாவதாக தீமைகளிலிருந்து பாது காக்கப்படுகின்றீர்கள். இரண்டாவதாக நீங்களே அனைத்தும் என்று வாழும் உங்களது மனைவியின் கதாநாயகனாக மாறி விடுகின்றீர்கள்.
ஆம், உங்களது மனைவி உங்களைக் கதாநாயகனாக ஆக்க வேண்டுமென்றால் நீங்கள் அவளுக்கு அத்தகைய இடத்தை வழங்க வேண்டும். திருமணம் என்பது பறித்தெடுப்பதற் கான உறவல்ல; மாற்றமாக கொடுத்துப் பெறுவதற்கான உறவாகும். 2. தன் கணவன் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கின்றாள்
நகைச்சுவைப் பேச்சுக்களால் தன் கணவன் தன்னை சிரிப்பூட்ட வேண்டும், பாதையில் நடந்து செல்லும்போது கணவன் தனது கையைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும், அவ்வப்போது சின்னச் சின்ன முத்தங்கள் தர வேண்டும், தன்னை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும், தன்மீது தனது கணவன் வைத்திருக்கும் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும்,
ரௗபனாத் - + ஷவ்வால்: 1435

Page 25
தனது அழகைப் பாராட்ட வேண்டும் தான் சமைத்த உணவை ருசித்து சாப்பிட்டுவிட்டு பிரமாதம் என்று சொல்ல வேண்டும், இந்த ஆடையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் என்று தன் கணவன் தன்னைப் பார்த்து சொல்ல வேண்டும் தனது ஒவ்வோர் அசைவிலும் தன் கனவன் கரிசனை செலுத்த வேண்டும் தான் கவ லைப்படும்போது தன்னை அவன் தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்.
இவையும் இதுபோன்ற இன்னும் பலவும் ஒரு மனை வியின் ஹலாலான ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமாகும் இந்த எதிர்பார்ப்புக்களைத்தான் நாங்கள் காதல் என்று சொல்கின்றோம். ஆம் நீங்கள் உங்களது மனைவியைக் காதலிக்க வேண்டும் என்பது அவளது மிக முக்கியமான எதிர்பார்ப்பாகும் திருமணம் முடித்த புதிதில் உங்களுக்கே தெரியாமல் உங்களிலிருந்து வெளிப்படும் இந்தக் காதல் உணர்வு நாளடைவில் தேய்ந்து போய் பூச்சியமாகமாறி விடுகின்றது.
ஆனால், அது பூச்சியமாக மாறும்போது நீங்கள் உங் களது மனைவியை விட்டும் தூரமாகின்றீர்கள் என்ற உண்மையை சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களது ஸ என்னாக்களைப் பின்பற்றுவதில் பல விடயங்களில் கறாராக இருக்கும் நாங்கள் கணவனாக நபியவர்களது எத்தனை ஸ என்னாக்களை நடைமுறைப் படுத்துகின்றோம்? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை இறுதித் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் திருமணம் முடித்த அந்த ஸுன்னாவை ஞாப கப்படுத்திப்படுத்தியே எமது மனைவியரின் உணர்வுக ளோடு விளையாடும் நாங்கள் நபியவர்கள் தனது மனை வியருடன் கழித்த அந்தக் காதல் பொழுதுகள் என்ற என்னாவை ஏன் நடைமுறைப்படுத்துவதில்லை? என்ற கேள்வியை இங்கு கேட்டுத்தான் ஆக வேண்டும்.
யார் யாரையோ கற்பனையில் காதலிக்காமல் உங்க
ம் உங்களது அன்பு சியைக் காதலியங்கள்
நிச்சயம் உங்களது வாழ்வும் ஒருகாவியமாகும் அசிங்கமான ஆபாசமான கற்பனையான திரைப்படக்காதல்களில் தமது நேரங்களைத்தொலைப்பவர்களுக்கு புரியாத ஒரு கலைதான் நிஜமான பக்குவமான நிரந்தரமான அந்தக் காதல் அதனை நீங்கள் வேறு யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளத் தேவை யில்லை. தொழுகையையும் நோன்பையும் ஏனைய இபாதத்களையும்நாம்யாரிடமிருந்துகற்றுக்கொண்டோமோ அதே ரஸஅலுல்லாஹ்விடம் இருந்துதான் நாம் மனை குவியைக் காதலிக்கும் ஸுன்னாவையும் கற்றுக் கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா? இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் உங்களது மனைவியைக் காதலிப்பது ஒர் இபாதத்தாகும்.
3.உங்களது மனைவிக்காக நேரம் ஒதுக்குங்கள்
நீங்கள் மிகவும் பிஸியானவர் என்பதில் எந்தவித
அல்ஹ ஆகஸ்ட் 2014

3 in T- குடும்பவியல் 23
சந்தேகமும் இல்லை. ஆனால், நிச்சயமாக நீங்கள் இறுதித் தூதர் (ஸல் ல ல் லா ஹ" அலைஹி வஸல்லம்) அவர்களை விட பிஸி , யானவர் இல்லை என்
தொழுகையையும் நோன்பையும் ஏனைய இபாதத்களையும் நாம் யாரிடமிருந்து கற்றுக் கொண் டோமோ அதே ரஸலுல்லாஹ்விடம் இருந்துதான் நாம் மனைவியைக்
山凸 * காதலிக்கும் என்னாவையும் கற்று இ ** வேண்டும். ஏன் தெரியுமா? வேலைப்பளுக்கள் S S S S S S
இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் அநதகதாதர உங்களது மனைவியைக் தனது அத்தனைவேலை
களுக்கும் மத்தியில் காதலிப்பது ஓர் இபாதத்தாகும். தினமும் தனது சகல
ஒதுக்குபவராக இருந் தார்களென்றால் காலையிலிருந்து மாலை வரையில் மட் டும் வேலையையும் ஒரே ஒரு மனைவியையும் மாத்திரம் வைத்திருக்கும் எங்களால் ஏன் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாது என்று கேட்கின்றேன்.
தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நாளாந்தம் சொல்கின்ற ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லாத தக
பத்திரிகை படிக்கின்றீர்கள் உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகளுக்கெல்லாம் அதிமுக்கியத்துவம் வழங்குகின் நீர்கள். ஆனால் உள்வீட்டுச் செய்திகளுக்கு நீங்கள் காது கொடுப்பதே இல்லை. அதனைக் கொஞ்சம் செவிமடுப் பதற்கு நேரம் கொடுப்பதே இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால், எவ்வளவுதான் டாலும் எம்மால் ஒன்றுமே செய்ய முடியாத செய்தி களையெல்லாம் மணிக்கனக்கில் செவிமடுக்கின்றோம். எமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட எம்மால் நிச்சயம் ஏதாவது செய்ய முடியுமான விடயங்களைப் பற்றி நாம் செவிமடுப்பதே இல்லை.
சகோதரர்களே உங்களது பிள்ளைகள் பற்றி உங்களது வீட்டு நிலைமைகள் பற்றி தேவையான விடயங்கள் பற்றி உங்களது மனைவி உங்களுடன்தான் பேசவேண்டும் தனது உணர்வுகளை கவலைகளை சந்தோஷங்களை எதிர் பார்ப்புக்களை தேவைகளை உங்களது மனைவி நிச்சயம் உங்களுடன்தான் பரிமாறிக் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் உங்களது மனைவிக்காக மட்டுமென்றே நாளாந்த வாராந்த மாதாந்த வருடாந்த நேரங்களை ஒதுக்கிக் கொள்வது கட்டாயமாகும்.
குக் கொஞ்சம் கஷ்டமாக இருக் ம் ஆனால் செவிமடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சிலவேளை நான் எனது மனைவி சொல்கின்றவற்றை செவிமடுக்கின்றேன் தானே. என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக
நளனாத் |ஷவ்வால் 1435

Page 26
24 அந்நிஸா
இருந்தால் செவிமடுத்தல் என்பதற்கு பெண்களின் அகராதியில் வித்தியாசமான விளக்கம் இருக்கின்றது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். ஆம், வேறு எந்த விடயத்திலும் கவனம் செலுத்தாமல்தான் பேசுகின்ற விடயத்தின் மீது மட்டும் நீங்கள் கவனம் செலுத்தி செவி மடுப்பதையே பெண்களது அகராதி செவிமடுத்தல் என்பதற்கான விளக்கமாகச் சொல்கின்றது. 4. உங்களது மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்
சகோதரர்களே! அனைவரும் சொல்வது போல இது ஒன்றும் பெரிய சீன வித்தையல்ல. இங்கு நீங்கள் உங்களது மனைவியைப் புரிந்து கொள்வதென்பது, எனது கணவர் என்னைப் புரிந்து கொண்டார் என்ற உணர்வை உங்களது மனைவி பெறுவதாகும். சந்தேகமென்றால் அதனை நீங்கள் உங்களது மனைவியிடமே கேட்டுப் பாருங்கள்.
அவளது கவலையின்போது கரிசனையுடன் நீங்கள் கேட்கும் ஒரு கேள்வி, அவளது கையால் நடக்கும்ஒருதவறின் பேதுபரவாயில்லை என்று நீங்கள்புன்சிரிப்புடன் சொல்லும் ஒரு வார்த்தை, நீங்கள் சொன்ன ஒரு விடயத்தை மறதியால் அவள் செய்யத் தவறியபோது உங்களது முகபாவனையை சாதாரணமாக வைத்துக் கொண்டு நீங்கள் கனிவாக அவளை நோக்கும் ஒரு பார்வை, வீடு கொஞ்சம் அலங் கோலமாக இருக்கும்போது கையில் தும்புத்தடியை எடுத்துக் கொண்டு நீங்கள் செய்யும் ஒரு சின்ன உதவி, நான் மட்டும்தான் இங்கே கஷ்டப்படுகின்றேன் என்று வீட்டு வேலைகளின் அசதி மிகுதியால் கொஞ்சம் கடுகடுத்த குரலில் அவள் பேசும்போது ஆறுதலாக நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தம் இவற்றின் போதெல்லாம் எனது கணவர் என்னைப் புரிந்து கொண்டார் என்று நிச்சயமாக உங்களது மனைவியின் உள்ளத்தில் நீங்கள் இடம்பிடித்து விடுவீர்கள்.
ஞாபகத்தில் கொள்ளுங்கள்! உங்களது மனைவி ஒரு பெண், நீங்கள் ஓர் ஆண். அவளால் உங்களைப் போன்று இருக்க முடியாது; உங்களால் அவளைப் போன்றிருக்கவும் முடியாது. ஏற்கனவே உங்களது மனைவி உங்களது விட யத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி நாம் இங்கு எழுதியதைப் பார்த்து அகமகிழ்ந்த சகோதரர்களே! இது உங்களது முறை. இப்போது நீங்கள் உங்களது மனைவி யரைப் புரிந்து கொள்ளுங்கள்..
'மகளிர் மட்டும் வாசிக்கவும்' என்ற கட்டுரையை வாசித் துவிட்டு ஆடவர் மட்டும் வாசிக்கவும் என்று எழுதினால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய சகோதரிகளே! இது உங்களது முறை. அன்று ஆண்களுக்குச் சொன்னதை இன்று நீங்கள் உங்களுக்குச் சொன்னதாகக் கருதிக் கொள்ளுங்கள்.
மற்றப்படி அதை சகோதரிகளும் இதை சகோதரர்களும் வாசித்து விட்டு குத்துச் சண்டையை ஆரம்பிக்காமல் கொஞ்சம் சேர்ந்து சிரித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு இனிப்பானதென்பதை சொல்லி விளங்கப்படுத்த முடியாது, சுவைத்துத்தான் பார்க்க வேண்டும்.
-அல்வா ஆகஸ்ட் 2014

சகோதரி ஸனூபா: ஒரு நினைவுக் குறிப்பு
ஆசிரியை சகோதரி ஸனூபா அண்மையில் மாரடைப்பினால் வபாத் தானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியளன்.
பொலன்னறுவையில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த மர்ஹூமா ஸனூபா இஸ்லாமிய சூழலில் மார்க்கப் பண்பாடு களோடு வளர்ந்தவர். கல்வி கற்கும் காலத்திலேயே கிராஅத், இஸ்லாமிய கீதம், குர்ஆன் மனனம் போன்ற போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர், பெண்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படாத அக்காலத்திலேயே கல்வியிலும் வெளிக்களசெயற்பாடுகளிலும்தன்திறமைகளை வெளிப்படுத்தியவர்.
1985ஆம் ஆண்டு கிண்ணியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளரானஸாலிஹ் என்பவருடன் திருமண வாழ்வில் இணைந்து கொண்டார். இஸ்லாமியப் பின்புலம் கொண்ட கணவரின் வழிகாட்டலோடு வாழ்ந்து வந்த சகோதரி சனூபா அவர்களுக்கு மௌலவியா நஸீரா (இஸ்லாஹி) அவர் கருடனான தொடர்புவாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது பேச்சு, சிந்தனை, செயற்பாடுகள் எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளத்தை அவர் இட்டார்.
சகோதரிசனூபா அவர்கள் 2008ஆம் ஆண்டுக்குப்பிறகு ஜமாஅத்தே இஸ்லாமியோடு உள்ளதொடர்பை அடுத்து தனது அறிவு, ஆளுமையை கணிசமான அளவு வளர்த்துக்கொண்டு அல்குர்ஆனை கற்கின்ற விடயத்தில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டார். அந்த ஈடுபாடு கிண்ணியாவின் ஸஃதியாபெண்கள் அரபுக் கல்லூரி உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவரைக் கொண்டுசென்றது. அரபுக்கல்லூரி உருவாக்கத்தில் ஓர் இணைப்பாளராக இணைந்துகொண்ட இவர், அங்கு கற்கும் மாணவிகளுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் தாயாகவும் திகழ்ந்தார்.
நெருக்கடியானதொரு சூழ்நிலையில் தனது மகளின் கல் வியைக் கருத்திற்கொண்டும் தனது சுகயீனத்தைக் கருத்திற் கொண்டும்ளஸஃதியாபெண்கள் அரபுக்கல்லூரியிலிருந்துவிலக முயற்சித்தபோது “உங்களுடய ஒரு மகளுக்காக உங்களது நூறு பிள்ளைகளை விட்டுவிட்டுச் சென்று விடாதீர்கள் டீச்சர்” என்று ஸஃதியா மாணவிகள் கூறியது. அவர்மீத மாணவிகள் வைத்திருந்த நன்மதிப்பிற்கும் பாசத்திற்கும் கிடைத்த வெகுமதி.
அடுத்தவர்களோடு இனிமையாகப் பழகுகின்ற, உதவுகின்ற, உபசரிக்கின்ற நற்குணம் கொண்ட சனூபா ஆசிரியையின் இழப்பு அநேகரின் கண்களில் கண்ணீரைவரவழைத்து விட்டது.
யாஅல்லாஹ் அவரது பாவங்களைமன்னித்து உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌசை அவருக்குக் கூலியா வழங்குவாயாக!
அவரது நல்லமல்களை ஏற்றுக் கொள்வாயாக! மயனாத்
ஷவ்வால்: 1435

Page 27
பெண்மைக்குப் பெருக
கவ்லா பின்த்தஅல்பா (ரழியல்ல
* பாத்திட
அறியாமைக் காலத்தில் ஒரு மனிதன் தன் மனைவியுடன் தர்க்கத்தில் ஈடுபட நேர்ந்தால் "நீ எனக்கு எனது தாயைப் போல” என்று கூறுவான். அதன் மூலம் அவள் அவ னுக்குதடுக்கப்பட்டவளாகிவிடுவாள். ஆனால், முழுமையான விவாகரத்தைப் பெறவும் மாட்டாள்; தனது வாழ்க்கைக்காக இன் னோர் ஏற்பாட்டைச் செய்துகொள்ள அனு மதிக்கப்படவும் மாட்டாள். இது அரபியில் Nஹார் எனப்படுகிறது. கவ்லா பின்த் தஅலபா (ரழியல்லாஹு அன்ஹா) தன் கணவர் அவ்ஸ் இப்னு அஸ்ஸாமித் (ரழி யல்லாஹு அன்ஹு) மூலம் அத்தகைய நிலைக்கு உள்ளான ஒரு பெண்ணாவார். எனவே, தனது இந்தப் பிரச்சினையை முறையிட அல்லாஹ்வுடைய தூதரிடம் சென்றார்,
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: அனைத்துக் குரல்களையும் செவிமடுக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நான் அறையின் ஒரு பகுதியில் இருக்கும்போது முறைப்பாடு செய்வதற்காக அப்பெண் (கவ்லா பின்த் தஅலபா) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தாள். ஆயினும், அவள் கூறியதை என்னால் செவிமடுக்க முடிய வில்லை. அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.
""நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவி யேற்றுக் கொண்டான், மேலும் அல்லாஹ் உங்களிருவரின் வாக்குவாதத்தையும் செவி யேற்றான். நிச்சயமாக அல்லாஹ் யாவற் நிறையும் செவியேற்பவன்; அனைத்தையும்
பார்ப்பவன் (58:1) (4
இப்னு ஆஇஷா கூறுகிறா யேற்கக் . ரியவன். : பல்லா என்னால் அவர் த லாஹவுன முறைப்ப டைய தா எனது இல் கர்ப்பம் , அடைந்த ததும் நீ 8 லாஹ்வே (அலை
கவ்லா ""அல்லார் வசனங்கல் அம்சத்து நாள் என் கித்தேன். தாயைப் வெளியே விட்டு, ப உறவுகெ வின் ஆல் யைக் கூ! விடயத்தி கூறினேன் முற்பட்ட நான் என வாங்கி,
-அல்ஆகஸ்ட் 2012

அந்நிஸா 25)
மை சேர்த்த மாஹு அன்ஹா)
+, 24
ஓர் அடிமையை விடுதலை செய்யவோ
ஏழைகளுக்கு உணவளிக்கவோ எந்த
வசதியு மற்ற, ஆடையைக் கூட இரவல் வாங்கும் அளவுக்கு ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த
பெண்ணின் |
விவகாரத்தில் மா ஸைனப் பின்த் பவாஸ் 4
அல்33ான்ற எவ்வளவு
கரிசனை காட்டி யுள்ளான் என்று
பாருங்கள்!
அண்ணலாருடன் ஒரே புல்புகாரி, அந்நளபாஈ, அஹ்மத்
அறையில் அருகாமை - அபீஹாதிமின் அறிவிப்பில்
யில் இருந்த ஆஇஷா
(ரழியல்லாஹு (ரழியல்லாஹு அன்ஹா)
அன்ஹா) அவர்களால் பர்: "அனைத்தையும் செவி
முழுமையாக கூடிய அல்லாஹ் அருளுக்கு
செவிமடுக்க முடியாது கவ்லா பின்த் தஅலபா (ரழி
உரையாடலை ஏழாம் அன்ஹா) கூறியவற்றில் சிலதை
வானத்துக்கும் அப்பா
விருந்த அல்லாஹ் செவிமடுக்க முடியவில்லை.
செவிமடுத்து உடனடி னது கணவரைப் பற்றி அல்
யாகத் தனது டய தாதரிடம் பின்வரு மாறு
தீர்ப்பையும் பிரகடனம்
செய்து விட்டான், ாடு செய்தார்: “அல் லாஹ்வு -தரே! அவர் எனது செல்வத்தை செலவு செய்துவிட்டார். ளமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார், எனது அவருக்கெனத் தாராளமாக சுமந்தது. நான் முதுமையை ப குழந்தைகளை ஈன்றெடுக்க இயலாத நிலையை அடைந் எனக்கு எனது தாயைப் போல என்று கூறி விட்டார். அல் " நான் உன்னிடம் முறையிடுகிறேன்.” உடனடியாக ஜிப்ரீல் பிஸ்ஸலாம்) 58: 1 ஆம் வசனத்துடன் வந்தார். ா பின்த் த.அலபா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: ஹ்வின் மீது ஆணையாக! ஸுரா அல்முஜாதிலாவின் ஆரம்ப ளை அல்லாஹ் நானும் என் கணவரும் சம்பந்தப்படும் ஓர் க்காக இறக்கினான். முதுமையை அடைந்த என் கணவர் ஒரு சனிடம் வந்ததும் நான் அவருடன் ஒரு விடயம் பற்றி தர்க் - பிறகு தனது கோபத்தின் மிகுதியால் “நீ எனக்கு எனது போல" என்று என்னை விழித்துக் கூறினார். பின்னர் அவர் பறிச் சென்று அவருடைய சில மனிதர்களுடன் அமர்ந்து மீண்டும் என்னை நோக்கி வந்தார். என்னுடன் தாம்பத்திய ாள்ள நாடினார். நான் ""இல்லை! யாருடைய கைவசம் கவ்லா எமா உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நீர் அந்த வார்த்தை றிய பிறகு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமது இந்த ல்ெ தீர்ப்பளிக்கும் வரை நீர் என்னை அணுக முடியாது” என்று எ. எனது இந்தத் தெரிவுக்குப் பின்னும் அவர் என்னைத் தீண்ட டார். நான் அவரைத் தள்ளி விட்டேன். அவர் வயது முதிர்ந்தவர். எது அண்டை வீட்டினரிடம் சென்று ஓர் ஆடையை இரவல் அணிந்து கொண்டு அல்லாஹ்வுடைய தூதரிடம் சென்
பாப்னாத் - + ஷவ்வால்: 1435

Page 28
26 அந்நிஸா
றேன். நடந்தவற்றை அன்னாரிடம் முறையிட்டு விட்டு அவ்ஸ் (ரழியல்லாஹு அன்ஹு) மூலம் நான் மோக மாக நடத்தப்பட்டதை எடுத்துக் கூறினேன். அவர் “கவ் லாவே! அவர் ஒரு வயது முதிர்ந்தவர். அவரது விஷயத் தில் நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக!" என்று கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அங்கி ருந்து வெளியேற முன்னால் குர்ஆனின் சில வசனங்கள் இறங்கின. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வஹியைப் பெறும்போது வழமையாக அடையும் சிரமத்தை உணர்ந்தார்கள். பிறகு என்னிடம் “கவ்லாவே! அல்லாஹ் உம்மையும் உமது கணவரையும் பற்றி சிலவற்றை இறக் கியுள்ளான்” என்று கூறிவிட்டு பின்வரும் இறை வசனங் களை ஓதிக் காட்டினார்கள்.
""உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய் களாகிவிடுவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தான் இவர்களுடைய தாயார் ஆவார்கள். எனினும், நிச்ச யமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும் பொய்யா னதையுமே கூறுகிறார்கள். ஆனால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன். மிகவும் மன்னிப்பவன் மேலும் எவர் தம் மனைவியரைத்தாய்களெனக் கூறிய பின் வருந்தித்தாம் கூறியதை விட்டும் திரும்பி மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடினால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடு விக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான். ஆனால், அடிமையை விடுதலை செய்யஎவர் சக்தி பெறவில்லையோ அவர் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். "* (58: 2-4)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னி டம் "ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அவரிடம் கூறுவீராக” என்றார்கள். "அல்லாஹ்வுடைய தூதரே! விடுதலை செய்ய அவரிடம் எந்த அடிமையும் இல்லை” என்று நான் கூறினேன். "தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் அவர் நோன்பு நோற்கட்டும்” என்று மீண்டும் கூறியதும் "அல்லாஹ்வுடைய தூதரே! அவர் வயது முதிர்ந்தவர். அதற்கு சக்தி பெற மாட்டார்" என்று கூறி னேன். ""அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கட்டும்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் கூறினார்கள். ""அவர் அதற்கும் வசதி பெற்றவரல்ல" என்று நான் பதிலளித்தபோது “நாம் அவருக்கு ஒரு கூடை போச்சம் பழங்கள் மூலம் உதவி செய்வோம்" என்று கூறி னார்கள், "அல்லாஹ்வுடைய தூதரே! நான் அவருக்கு உதவி செய்கிறேன்” என்று நான் கூறியதும் "நீர் அவருக்கு நன்மை செய்தீர். அவர் சார்பாக பேரீச்சம் பழங்களைக்
-அல்வ ஆகஸ்ட்: 2014

கொடுப்பீராக. அவரைக் கவனிப்பீராக” என்று நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) உபதேசித்தார்கள். நான் அவ்வாறே செய்தேன். (அஹ்மத், அபூதாவூத்)
மதீனாவில் வளர்ந்துவந்த முஸ்லிம் சமூகம் சிந்தனைப் போக்கிலும் நடைமுறை விவகாரங்களிலும் வாழ்க்கை நெறியிலும் அற்புதமாகப் புடம்போடப்பட்டு பயிற்சிக ளுக்கு உற்படுத்தப்பட்டது, மனித சமூகத்தை வழிநடத்த முன்வரும் முஸ்லிம் சமூகம் வாழ்வின் அனைத்துப் பகுதி களையும் சீர்செய்து பூரணத்துவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்,
அறியாமைக் காலத்தில் பெரும் இழிவுக்குள்ளாகியி ருந்த பெண்களின் நிலையை இஸ்லாம் எந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்பதை அவதானிக்கலாம். ஓர் அடி மையை விடுதலை செய்யவோ ஏழைகளுக்கு உணவளிக் கவோ எந்த வசதியுமற்ற, ஆடையைக் கூட இரவல் வாங் கும் அளவுக்கு ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ணின் விவகாரத்தில் அல்லாஹ் எவ்வளவு கரிசனை காட்டியுள்ளான் என்று பாருங்கள்! அண்ணலாருடன் ஒரே அறையில் அருகாமையில் இருந்த ஆஇஷா (ரழியல் லாஹு அன்ஹா) அவர்களால் முழுமையாக செவிமடுக்க முடியாத உரையாடலை ஏழாம் வானத்துக்கும் அப்பா லிருந்த அல்லாஹ் செவிமடுத்து உடனடியாகத் தனது தீர்ப்பையும் பிரகடனம் செய்துவிட்டான். முழுப் பிர பஞ்சத்தையும் அனுதினமும் நிருவகித்துக் கருமமாற்றும் அல்லாஹ் இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை செவிம டுக்க முடியாதவனாக இருக்கவில்லை. அல்லாஹ் எப் போதும் நமக்கருகிலிருந்து கொண்டு எமது பிரச்சினை களை அறிந்து வைத்திருக்கிறான் என்ற ஆழமான நம் பிக்கையை ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டும்.
அன்றைய முஸ்லிம் சமூகத்திலிருந்த மனிதர்கள் தங்கள் வாழ்வின் சகல் விவகாரங்களிலும் விண்ணின் தீர்ப்பை எதிர்பார்த்து பேராவலுடன் இருந்தார்கள். தமது இல்லற வாழ்வின் விவகாரங்களில் கூட அவர்கள் சுயமாகத் தீர்மானங்களை எடுத்து செயற்படத் தயங்கியமை அவர் களது தூய்மையையும் அல்லாஹ்வின் திருமுகத்தின் திருப்தியை நாடி நின்றதையும் கோடிட்டுக் காட்டுகிறது,
"அல்லாஹ் உங்களிருவரின் வாக்குவாதத்தையும் செவி யேற்றான். ""
58: 1) ''அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்ப
[58: 2) ''அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான். " (58: 3) என்பதையெல்லாம் அவர்கள் உறுதியாக நம்பியிருந்தார்கள்.
நபித் தோழர்கள், கவ்லா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் விவகாரம் அல்குர்ஆனில் விவரிக்கப்பட்டி ருப்பதன் ஒரே காரணத்தினால் அவரைப் பெரிதும்
(57ஆம் பக்கம் பார்க்க)
வன், சச்
எபனாத். ஷவ்வால்: 1435

Page 29
LDSLI
M:
வழங்கும் தமிழ்மொழிதல் | co . தொழில் ஒன் தொழில் வாய்ப்
இன்றே பதிவு செய்துகொ
02), (5,000 1025 Ebrill шilm.clatiлы бағып6
MITTI Got Type G, 077742097 鸥,SMS *
இப்பயிற்சி நறி. தேர்ச்சியற் அணு கோட்பாடுகள் மற்றும் செயல் விரிவுரையாளர் முறைகளைக் கொண்டது உள்ளடக்கியுள்
LLLLLLLLSLSLLLLLSSSSSS LLLLLSSSSSLS SS SLLLLLLL
UDATTHEN NEWIATA: GZANETH
HINGULA MANANELLA TELl: 1035) 22:40.944 007.77, 4 120 EMAL teolIGETai CO LLLL L L L L L L L S L S L L L L L L L L L L L 00 S
Cంకైgrartsంn: 09:08 Entry requirement: AL) Vo passes in any streg
தங்குமிட வசதிகள் உண்டு. Insight School of Engineering G. Mawanella Campus
Insight institute of Management and Te
|-
C For details type "Engineering" &sms to ( ) Email: insightsoe (Dgmail.c.
N is T LSLSLSLSLL LLLL LL DD LLDDDLLDD LLTLuuuLLLLL LD LLTLLL T LD L D TeTST L L D
அல்ஹ ஆகஸ்ட் 2014
 
 
 
 
 
 
 
 
 
 

விளம்பரம் 27
ன எதிர்காலத்திற்கு
ogGaitoa‘S a)ITui I
__ விட்டீர்களா? CAUSA றைக கற்று L L L L L L L L L L L L L L L S L0L
60UD GILD
S SZ LLS SSSSS S SS SS S LL L CLL S SS TGITT GUTEJ356 TT.
OE
ngineer 33,856DITub.
Ouantity Surveying Civil Engineering
Auto Mobile Engineering
|azan ܝ ܬܐ 294 ம்
h ܝܗ
chnology
O773-171722
DIT
பைனாத்
nusauntio: 1435

Page 30
28 கவித பவனம்
TARPATT GUg.
gargi Gg.
அல்லாஹ்வின் அத்தட்சியும் நான். அகிலத்தின் ஆண்மையும் நான்
திறந்தவெளிச் சிறச்சாலையும் நான். ஷஹித்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் தான்.
வியோனிஸத்தின் கொலைக்களமும் நான். | - கொள்கைப் பற்றின் உறைவிடமும் நான்
வல்லரசுகளின் அடிமைகளான முதுகெலும்பற்ற அரபுத் தலைமைகளுக்கு எனது குழந்தைகள் ஈமானியப் பாடம் கற்றுக் கொடுக்கிறார்கள்!
பச்சினம் பாலகனைப்
பறிகொடுத்த தாய்
கண்ணிர் வடிக்கிறாள் சுவனப் பாக்கியம் கிடைத்தால் போதுமென்று
துணிவும் தியாகமும் என் சொந்தப் பிள்ளைகளிடம் முஸ்லிம் உம்மத் கற்க வேண்டிய "வாழ்க்கைப் பாடம்
எபியோனிஸ வெறியர்களின் கொலைவெறியாட்டத்தில்
என் மேனியெங்கும் இரத்தவாடை
ஆனால் மணம் கமழ்வதோ ஈமானிய வாசம்தான்!
குண்டு மழை பொழிகிறார்கள் இரத்த வெறியர்கள் அல்லாஹ்வின் அருள் மழையில் நனைந்தபடி எழுகிறார்கள் எனது வாரிசுகள்
அல்ஹி ஆகஸ்ட் 2014
 
 

தா பவனம் கவிதா பவனம்
ஜேன் கொஞ்சம்
கண்மூடித்தஇரசு கொன்றொழிக்கிறீர்களா?
கொஞ்ந்பொறுங்கள் நளை வருவார்கள் என் குழந்தைகள்
ரன்களாகவும் அய்யரஷ்களாகவும். |-
உவமே
என ாரிகள் பற்றி கவலை வேண்டாம் அவர்கள் இன்னும் பாதுகாப்பாக துே இற *557 மாற்று அறைக்குள்
என்ற்றில்
துர இநீர் அரிதாகி விட்டதாலோ என்னவோ
விடுதலைத் தாகம் இன்னும் அதிகரித்திருக்கிறது
திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கலாம் என் வாரிசுகளின்
நெஞ்சறைக்குள் பத்திரமாக இருக்கும் ஈமானைச் சிறையிட்டு விட முடியாது அவர்களால்
அரபுத் தலைவர்களே! தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் புனர்நிர்மாணத்துக்கு பணம் தருகிறீர்களா? ஷஹீத்களுக்கு சுவனத்தில் தங்க மாளிகை நிர்மாணிக்கப்படுவது புரியாமல்.
அரபுத் தலைவர்களே!
குற்றுயிராய்க் கிடக்கும்
உங்கள் உள்ளங்களை முதலில் புனர்நிர்மாணம் செய்த பின்னர் வாருங்கள் பேசுவோம்
என் மேணியெங்கும் படர்ந்திருக்கும் இரத்தம் வீரப் போருக்கு உரமாகும்! ஹமாளியின் ஏவுகணைகள் இஸ்ரேலிய அஸ்தமனத்துக்கு வழிகோலும்! இன்ஷா அல்லாஹ்
ஹஸனாத் |ஷவ்வால் 1435

Page 31
es 655 m uolusion dhasar
ஹனால் மிகைல் அஷ்ரவி இஸ்ரேல் வீரன் ஒருவனால் சு. நான்கு வயது பலஸ்தீன குழந்தையைப் பற்றி பெண் சு
நாளை கட்டை அவிழ்ப்பார்கள் STEDTÅGET BLITTENDENTILITAT, SIDdiffDg5 எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்களால் ஆப்பிள் பழுத்தின் ஒரு பாதியை மட்டும்தான் 6ালালািট্রয় Lািট ৫pg|Dা? தப்பாக்கிக்குண்டைநான்
என் தலைக்குள் வெடித்து அதன் வலியை மட்டுமே உனர்ந்தேன் பெரியதுப்பாக்கியுடன் நடுங்கும் கைகளுடன்
அந்த இராணுவ வி அழியாதிருக்கிறான் |BIBL ஒன்பது மாதக் குழர் ஒற்றைக்கண்னை 866 |L போதியஅளவு
ජීඝ්‍රග||ගිං ජිංඛ3G| எதுவும் 8uਰੀ ਸੰ
அரிமத்தின் திருநாள் இநான் பெருநாள்
மாதம் ஒன்று நோன்பிருந்து மாறா பக்தியும் தினமடைந்து மாசுகள் பல அகற்றிட வேண்டி மாற்றி அமைத்த ஈமானுடன் புதிய மாந்தர்களாய்
மலரும் எங்கள் திருநாள்
நோன்புப் பெருநாள் ஏழைகளின் நோவினை தீர்க்கும் நாள்
கட்டுக்கோ வலியுறுத்தி கனிவுடன்
புத்தாடைய | |Tելիքի ர்களு
புத்துணர்வு
நோன்பின் பிரதிபலன்களாய் வறியவர்களை இளைஞர்க
நோக்கி வாரி வழங்கும் கொடை நாள் புதுப்பொன்
உறவுகரும மனிதனாய்ப் பிறந்ததில் புல்லரிக்கு மனிதர்களை சமமாய் நோக்கி மகிழ்ச்சியுடன் தர்மம் அழித்திட மலரும் இது மலரும் நன் நாள் மகிழ்வுடன்
மனித அவ பகைமைகளகற்றி நல்ல பிரார்தித்து பண்புடன் உறவுகளை நோக்கி மகிழ்ச்சி ம பரிவுடன் அளவளாவி நாளாய் பசிதீர்க்கும் உன்னத நாள் LDKRPAISTAP -2.
மகிழ்ந்திட கண்டிப்புடன் (பித்ரா ஒரு தலைக்கு பிரார்த்தை கணக்கிட்டு செல்வங்கள் சேர்த்து வாழ்த்துகள்
அல்ஹ
ஆகஸ்ட் 2014|
 

als es sÄl Sm usu sorih 29
எழுதிய பலஸ்தீனக் கவிதை டப்பட்ட ரஷா ஹெவ்சியே என்ற விஞர் ஹனால் மிகைல் அஷ்ரவி எழுதிய கவிதை இது.
வறித்த பார்வையுடன்
நோன்புப் Uெடுநாள்
இ வாழ்த்து.
நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க LJLSIAT மாண்புடன் அல்லாஹ்வும்
Losärsufjaro Lu LurflagFINAN அழித்திடும் நாள் வாகையுடன் தரும்நாள்
வாஞ்சையுடன் அருளும்நாள் புடன் ஈகைத் திருநாள் ஈத்பெருநாள் ம் நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி |L அல்லாஹ்வைத் தொழுதிட ளும் அணிதிரள்வோரை வுெடன் வானவர்கள் தரையிறங்கி
வாழ்த்திட வருகின்றனர் ம் புதுமை நாள் ஆனதினால் தொழுகைக்கு
ஆர்வமுடன் வருகவே திருநாளை பயிற்சிகள் பெற்றோம் வரவேற்று பாடங்கள் கற்றோம் லங்கள் தீர்ந்திட முயற்சிகள் மறுமைக்கு
முழுதாய் இருக்கட்டும் ட்டும் அடையும் மீண்டும்ரமழான்நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள்
ர்ப்பரித்து மீண்டும் வாராமலே
TÄT வணங்கிடுவோம் அல்லாஹ்
PANELLA LGOTTGART ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம் இன்பமே கிட்டும் ஹாஷிம் கவியன்பன் கலாம்
ஸனாத்
வடிவ்வால் 1435

Page 32
3n விளம்பரம்
CCNA
200-120 Cisco Certified Network Associate Real Cisco Routers
for Practicals
CCTV. Candidaten
Oneday Workshop
Aug 10th
Hardwar
Engin
Network PABX Intercom
Admin Calling 4 lulerce Connecting Copper & Fiber
Galing & Nagment
Special Discounts on DAYS Workshop Hotline - 6777-825789
Residential Workshop Food & Accommodation Provided
Entry Level 1
CGNA A
altfi. ngoft Partner Cisco.
Micros
PLO
LAH
PIONIEMIECDEFAR HERNHUMAHAHHAHARLALAR GEHHOLOCADELEEUUNDUNARUKA МОДОНОСОРОСАТОt HOOK 10 ДОМЕНЕ НА HPIRT AN IONE PLACE TOHTUI FENOKKURHREE
其中HA指出国后有三十产自1日成立。同日正目与比同比同比其 THUDUDLARDA
STATI UNUM ILLOINGEA i 1 uPROFESSIONAL THE THAMNOHOKOHDE TEM CERTIFICATIONS AGAKOOREGON OTTIINTATTITUITTE
|
மிகச்சிறந்த தொழிற்கல்வியினைப் பெற உள்ள
ஒரேயோரு நிறுவனம் ΑΠΙΤΑΓΗΤΑΠΗΗΗΗΗΗΗΗΗΗΗΗΗΗΗΗΙΤΗΤΕΙΣΤΙΑΙΤΗΤΗ latorpoНО КОН ОТ 100 НАОНЛАОН МАНЖНОМ АММА 11 000 000 000 НОМОНОСНІ 1000 ORTHOTOI HEIMOOTTOLIKO KONGOT EMIL HECHO FEEHOLD TERWE HEADMHEATRE MEHRHUMPHATHOTOMEEREIE HOH:
THE TITLE
E LO
WinSYS NETWOR
L-Tl CompleTrang Calthy Gale!
Address : 14 Schofield Place, Kollupitiya, Colombo-03 Telephone : 011-2589567 011-2580568
Online : www.winsysk info@winsya.lk
-அல்வா biDŁ: 2014

CCNA
Voice
CCNP Route / Switch / T-shoot
Cisco Certified Network Professional
Cisco Certified Network Associate Cisco IP Phones for
Practicals
Geo
Routing & Switching
VoiGO AY
CIE
PHP
MySQL
Mr. Harith Kariapper
#8661 (Quadruple CCIE) Winnet (UK & Canada)
Fear Solin.He wet DevelopEES.
MCSA 2012 eering
Server 2012
70-410 70-411 70-412 istration
MCSA Windows 8
70-687 70-688 Group Registration
airing för MCSA
Fiber & Copper Cabling by 3M Lanka CCTV Camera with DDNS (Remote Access) PABX Intercom System with Cabling
Wireless & Security
Aug. 16 17 Access Control & Alarm Systems
23 & 241
oft
mware
STORAGE +
GATIONS
We have a Nation wide branch network. You can join your nearest Branch.
B FACILITIES Our Labs are fully equipped with real equipment You can get a real environment experience.
CTURE PANEL Our lectures are highly qualified and industrial Experienced. WEST CHARGES Our Courso faes structures are less but high quality training
Kandy : 0777-807630 Batticaloa : 0777-832871 Kuliyapitiya : 077-8844182
JAFFNA : 0777-825789 GUGOTIÖ
qalan: 1435

Page 33
NeW Location - 376 1.
CCNA
200-120 Cisco Certified Network Associate
Real Cisco Routers for Practicals
CCV Camera
Installation & DONSConfiguration
PABX InterCOI
Cabling intercon Connecting
Entry teve
Copper & Fiber CCNA 3
Cabling Management
ill.i. M
CTOS conso Partner CISCO
േ '
Professional S S S S S S S S S S S web / Graphic "........................ ။ Designer
Be Corea Network Professional
Kandy Branci
WinSYSNErwo:
LTS S T LDLL TTTLLSLLLSLLD TL LD LDDLDDDD L SDDSDLL DSDDLLDSLLL S LDDDLLDSDS
Address - 3761 M. Paradoniya Road, Kandy Tolophor : OB 1940O30
Online W.winsyik infoEwinya.Ik
N - 07S30
அல்ஹன ஆகஸ்ட் 2014|
 
 

Peradeniya Road, Kandy
OFFICE Designing
Applications Photoshop
VOITH PWE POT Dreamwave
Exce. Access Flash
Egin Wyn E-1 END PHP (Basics)
HTM
Computer
ardWare 25%
Engineering
MCSA 2012
S 2012 OrK ၌စွဲကွဲဖွံငှါ၆ႏွစ္ထိ
Stration
ig e MCSA Windows 8
70-687 70-688
Group Registration
| L. OTP-BOTBS010
1777 - 7
EL CANADATA I O "BEE" |
|AFNA : OT - 525785 மனாத்
ஒவ்வால் 1435

Page 34
3) நூல் அறிமுகம்
'தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்
தனி ! இ6
'பகடி.க - - - - பப்-4 டாடா
- டர் - - படம் டி : பட பா ---
அஷ்6ெ
மனங்களை ஈர்த்தி தொடரில் ஒன்பதா அவர்களால் எழுத நியதிகள்' எனும் நூர்
அல்ஹஸனாத் வெ உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல்
வடிவமைப்பு, தள் அக்பர் அவர்கள் தமிழ் பேசும்
அமைந்துள்ளன. இஸ்லாமிய உலகத்தில் நன்கு
திரும்பும் திசை அறியப்பட்டவர். இலங்கையின்
முடுக்கி விடப்பட் தஃவாக் களத்திலும் கலாசாரத்தி!
மில்லாதவாறு பா லும் அவரது கருத்துக்களும் சிந்த
கின்றது. விடியல் கி னைகளும் தாக்க விளைவுகளை
அமைதிப் பூங்கா ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க
ஆறுதலாகவும் மீல முடியாத உண்மையாகும். அவர்
கையாளும் வழிமு எழுத்துலகிற்கு புதியவர் அல்ல.
விரிவான பார்வை புதியபார்வை கொண்டவர். அவரது
பக்கம் வலுவூட்டிக் அழைப்பின் நிலம், நபிகளார்
எனும் புதிய வரவு வரைந்த கோடுகளில் மனித வாழ்வு, பெண்: நீதமும் நிதர்சனமும் உள்
நீண்ட நெடும்; ளிட்ட எட்டு நூற்கள் வசகர்
வகையிலும் எதிர்க மத்தியில் ஆழ்ந்த கவனயீர்ப்பை
என்ற பிரக்ஞையே! ஏற்படுத்தியிருக்கின்றன; மனித
பிரபஞ்ச சிருஷ்டி
சத்தியப் பேரொள எண்திசையெங்கும் பிரபஞ்ச
வேண்டும், தலை சிருஷ்டிகர்த்தாவின் வாக்கு
ஆதங்கமும் இந்தப் மேலோங்க வேண்டும்,
உணர்வார்கள். நா பூமிப்பந்தெங்கும் சத்தியப்
என்பதுதான் எனது பேரொளி பரவவேண்டும்,
| ரையில் பின்வரும் முஸ்லிம் உம்மத் உலகில்
“அல்குர்ஆனில் தலைநிமிர்ந்திடவேண்டும்,
முக்கிய விடயமாக தலைமைத்துவம் வழங்க
உரிய இடம் வழங்: வேண்டும் என்கின்ற
ஏற்படுத்தும் தனிய ஆசையும் ஏக்கமும்
இந்த ஆக்கம் ஓரள ஆதங்கமும் இந்த நூல் முழுவதும்
மனித வரலாறு இழையோடியிருப்பதை
கினால் மனிதன் வி நிச்சயமாய் வாசகர்கள்
| செல்வாக்கும் அதி; உணர்வார்கள்.
பெரும் சேனைக
-அல் ஆகஸ்ட்: 20

மனித சமூக வாழ்வில்
றை நியதிகள்
ஷய்க் எம்.ஏ.எல்.எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
ருக்கின்றன; மனித உள்ளங்களோடு உரையாடுகின்றன. இந்தத் ாவது நூலாக அரபு மொழியில் கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷர் ப்பட்ட ஆய்வு நூலைத் தழுவி "தனி மனித சமூக வாழ்வில் இறை அலையாத்துள்ளார் நூலாசிரியர். அல்ஹம்துலில்லலாஹ். இதனை வளியீட்டகம் வெளியிட்டு வைத்திருக்கின்றது. நூலின் பக்க எக் கோலம், அட்டைப் படம் என்பன தரமாகவும் சிறப்பாகவும்
சயெங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராகவும் டிருக்கின்ற பெரும் துயரங்கள் ஏராளம். வரலாற்றில் என்று யத்த நெருக்குவாரங்களுக்கு முஸ்லிம் சமூகம் உட்பட்டிருக் அடையாதா, உலகில் நீதி தலையெடுக்காதா, உள்ளமும் உலகமும் வாக பூத்துக் குலுங்காதா? என ஏங்கும் மனித மனங்களுக்கு ன்டுமொரு முறை தம்மை, தமது பணியை, செல்லும் திசையை, மறையை, எடுக்கும் முயற்சியை, வகுக்கும் திட்டத்தை அகல் க்கு உட்படுத்த வேண்டும் என்பதை வரிக்கு வரி, பக்கத்திற்குப் கொண்டே செல்கிறது தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள்
தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் ாடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது. எண்திசையெங்கும் கர்த்தாவின் வாக்கு மேலோங்க வேண்டும், பூமிப் பந்தெங்கும் சி பரவ வேண்டும், முஸ்லிம் உம்மத் உலகில் தலைநிமிர்ந்திட மைத்துவம் வழங்க வேண்டும் என்கின்ற ஆசையும் ஏக்கமும் நூல் முழுவதும் இழையோடியிருப்பதை நிச்சயமாய் வாசகர்கள் என் உணர்ந்ததை விட அது நிச்சயமாக மேல் நிலையிலிருக்கும் து நம்பிக்கை. இக்கருத்தைத்தான் நூலாசிரியர் தனது முன்னு மாறு மொழிகின்றார்: ன் கணிசமான பகுதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகின்ற ஒரு 5இறை நியதிகள் இருந்தபோதிலும், அவற்றுக்கு சமூக வாழ்வில் கப்படாதிருந்தமைக்குக் காரணம் இவை பற்றிய விழிப்புணர்வை பான ஆக்கங்கள் வெளிவராதிருந்தமையே, அந்த இடைவெளியை
வேனும் நிரப்ப வேண்டும் என்பது எனது அவா." நீண்டது. அந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டத் தொடங் யந்து நிற்கும் இரு பெரும் நிகழ்வுகளை அங்கு காணலாம். ஒன்று, காரமுமிக்க தனி மனிதர்கள், சமூகங்கள், சாம்ராஜ்யங்கள், அவை ளுடனும் பரிவாரங்களுடனும் இருந்திருக்கின்றன. தம்மை
ஹம்னாத் 14) ஷவ்வால்: 1435

Page 35
மிகைக்கும் சக்திகள் எதுவும் கிடையாது என எண்ணியிருந்தன. மனித இனத்தை வருத்தி சாறு பிழிந்தன. மனிதர்களை கொத் தடிமைகளாக அடக்கி ஆண்டிருக் கின்றன: ஏன் மாட்சிமை பொருந்திய இரட்சகன் நாமே எனவும் சொல்லத் துணிந்தன. அவை பேரழிவை சந்தித்து இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின; அழிந் துகொண்டிருக்கின்றன. பிர்அவ்ன் கட்டியெழுப்பிய எகிப்திய சாம்ராஜ்யம், ஜூலிய சீஸர் நிர்மா ணித்த ரோமப் பேரரசு, நவீன சோவியத் ரஷ்யா, மரணத்தின் வாயிலை அடைந்திருக்கும் அமெரிக்க வல்லரசு இதற்கு உதாரணங்களாகும்.
இரண்டாவது, பலவீனமானதனி மனிதர்கள், சிறிய கூட்டம், இறையுணர்வுடன் வந்துபோன அதிகாரமிக்க ஆட்சியரளார் கள். இவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து மனித இனத்தின் எழுச்சி மிக்க நாகரிகத்தின் முன்னோடிகளாகப் போற்றுகின்றது. நானிலமெங்கும் அமைதித் தென்றலை வீசச் செய்தவர்கள் என கெளரவிக்கின்றது. அவர்கள் நாமம் உச்சரிக்கப்படும் பொழுதுகளில் அவர்களுக்காய் மனித மனங்கள் பிரார்த்திக்கின்றன, மீண்டுமொரு முறை அவர்களின் வருகை அமைய மாட்டாதா என உள்ளங்கள் ஏங்குகின்றன.
இவ்விரண்டு வரலாற்றுப் பக்கங்களிலும் தென்படுகின்ற மனித சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்புலமாயிருந்த இறை நியதிகளை மிகத் தெளிவாக வஹியின் வார்த்தை வரிகளோடு இந்நூல் விளக்கும் பாங்கு அலாதியானது.
இப்பிரபஞ்சப் பெருவெளி இறை நியதிகளால் சூழப்பட் டிருக்கின்றது. தனக்கு மேலால் அடுக்கடுக்காக நிர்மாணிக் கப்பட்டிருக்கும் ஆகாயத்தையும் அதனுள் இருப்பவற்றையும் மேடு, பள்ளம், சமதரை, மலை, கணவாய்... என பல வடிவம் கொண்ட புவியையும் உற்று நோக்குமாறு அல்லாஹ் திரும் பத் திரும்ப மனிதனைப் பார்த்துச் சொல்லுகின்றான். தாவர உலகை அவதானிக்க வேண்டாமா என வினவுகிறான், மிருக உலகின் படைப்புக்குப் பின்னாலிருக்கும் அறிவை, ஞானத்தை திட்டத்தை மனிதன் ஆராயக் கூடாதா எனக் கேட்கின்றான். மறுபுறத்திலே மனித இன வரலாற்றைப் படித்து படிப்பினை பெறுமாறு வழிகாட்டுகின்றான். இங்கு நிகழும் பிறப்பு, வாழ்வு, இறப்பு, வசந்தம், வரட்சி, எழுச்சி, வீழ்ச்சி என அனைத்தும் இறை நியதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனித வாழ்வை இயக்கும் இறை நியதிகள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன. ஒரே உடலில் ஒரே பொழுதில் செய்யப்பட்ட இரண்டு ஸ்கேன் ரிப்போட்டைப் போல மனித வரலாற்றில் கடந்து போனவையும் கடந்து கொண்டிருப்பவையும் அமைந்துள்ளன. நிச்சயமாய் வரலாம் றின் எதிர்கால அறிக்கையும் வித்தியாசப்படப் போவதில்லை. இப்படித்தான் இந்த நூல் உறுதியாய் சொல்லிக் கொண்டி ருக்கின்றது.
ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறை நிராக
-அல்வா ஆகஸ்ட்: 2014)

நூல் அறிமுகம் 33)
ரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவது மில்லை, மனிதன் வெற்றிக்குரிய இறை நிய திகளைக் கண்ட றிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.
இந்த இறை நியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை - எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களின் தும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை
ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் - கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதைகுழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளி டமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழ மானசுவலையோடு சொல்லிச் செல்கின்றது; சிந்திக்கத் தூண்டுகின்றது.
நபிமார்கள் தமதுதுதுத்துவப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற அதிஅற்புதம் மிக்க இறை நியதிகளைக் கண்டறிந்து, பின்பற்றி பயனடைந்திருக்கின்றார்கள். அதல பாதாளத்திலிருந்த சமூகங்களை உயர்த்தி நிறுத் தியிருக்கின்றார்கள். அல்குர்ஆன்துல்கர்னைன் போன்ற நல்லடியார்களின் வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றது. அவர்கள் இப்பூமியில் நீதியை, அமைதியை நிலைநாட்ட இறை நியதிகளைக் கண்டறிந்து செயற்பட்டதன் விளைவு என்றே அதனை வர்ணிக்கின்றது. ஏன் அல்லாஹ் தனது தனிப் பெரும் ஆற்றலினால் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களிலும்கூட தான் இப்பிரபஞ்சத்தில் ஏற்ப டுத்தியிருக்கின்ற நியதிகளின் அடிப்படையில், காரண காரிய விதிகளுக்கூடாக நிகழ்த்தியிருப்பது எமக்கு எதனை உணர்த்த வருகின்றது! இந்த உலகில் அனைவரும் காரணிகளினாடாக கருமமாற்றும்போது முஸ்லிம்கள் மாத்திரம் கராமத்களினூடாக கருமமாற்ற முடியாது என்பதை இந்நூல் அற்புதமாக நிறுவுகின்றது.
காரணிகளை ஒழுங்குபடுத்தி செயலாற்றியதன் பின்னர் அல்லாஹ் எம்முடனிருக்கின்றான் என்று கூறும் நபியவர்களை முஸ்லிம் சமூகம் படிக்க வேண்டும் எனச் சொல்வது இறைத் தூதரைப் பார்க்க வேண்டிய கோணத்தில் நாம் பார்க்கத்தவறி விட்டோம் என்ற குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அந்தத் தூதர் எண்ணி லடங்கா இறை நியதிகளை பூமிக்கு கொண்டு வந்தார். அறியாமை மண்டிக் கிடந்த சமூகத்தை அறிவொளி பாய்ச்சும் சமூகமாக, உலகை வழிநடத்தும் தலைவர்க ளாக மாற்றினார்கள். இது ஓரிரு நாளில் நிகழ்த்திக் காட்டிய அற்புதமல்ல. இதற்குப் பின்னால் நபிகளார் பின்பற்றிய எண்ணிலடங்கா இறை நியதிகளை அரபு தீபகற்பத்தின் ஒவ்வொரு மண்ணும் சொல்லும்.
(57ஆம் பக்கம் பார்க்க...) ஸனாத். ஷவ்வால்: 1435

Page 36
34 தேசம் கடந்து,
இஸ்! அஸ்தமல
ஆங்கிலத்தில்: கிளேட்அட்ஸ்மொன் தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
"காஸா மீது நாம் தொடுத்திருக்கும் யுத்தமானது யூதர்களின் பிரதேசத்தைக் கட்டிக்காப்பதற்கும் அதன் இருப்பை உறுதி செய்வதற்குமான யுத்தமேயாகும்" என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித் துள்ளார்.
அவர் கூறியது முற்றிலும் உண்மையே. இருப்பினும், ஒருபோதும் இஸ்ரேலினால் இறுதி வெற்றியை அடைந்து கொள்ள முடியாது. ஒரு யுத்த வெற்றியை குறிப்பிடத் தக்க சில அடைவுகளை வைத்தே கணிப்பிட வேண்டும். சுரங்கப் பாதைகளை வெடி வைத்து தகர்த்ததை வைத்தோ, பலியான பொது மக்களின் எண்ணிகையை வைத்தோ அல்லது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் நிர்மு லமாக்கப்பட்டதை வைத்தோ யுத்தமொன்றின் இறுதி வெற்றி கணிப்பிடப்படுவதில்லை.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடரவோ அல்லது நிறுத்தவோ முடியாதவாறு இஸ்ரேலிய அரசை ஹமாஸ் திண்டாட வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
-அல்ல ஆகஸ்ட்: 2014

ரேலின்.
எம் உதயம்!
இறுதியில் இஸ்ரேல் அரசானது, யுத்த நிறுத்தத்திற்கு தாமாக விரும்பி வர வேண்டிய வலுக் கட்டாய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. என்பது வெளிப் படை உண்டைம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் வறமாஸ் தான் விரும்பிய வகையில் தமக்கு சாதகமாக யுத்த நிறுத்தத்திற் கான நிபந்தனைகளை உறுதி செய்துகொள்ளமுடியும். இதுவே ஹமாஸின் இராஜ தந்திர யுத்த தந்திரோபாயமாகும். இந்த அடிப்படையில் இறுதி யுத்த வெற்றி இஸ்ரேலுக்கு அன்றி றெமாஸ் எக்கே என்பது திண் பிணம்.
ஆரம்பகட்டத்தில் இஸ்ரேல் தனது இராணுவப் படையை தரைவழித் தாக்குதல்களை
மாற்றான் நிலத்தில் வஞ்சகமாக உட்புகுந்து,
கைப்பற்றி அவர்களை அடி
மைப்படுத்த நினைக்கும் எந்தவொரு
நாடும் இறுதியில்
அப்பகு தியிலேயே
தம்மை அழிப்பதற்கு உரிமைக்காக
போராடும் வலுவான ஒரு குழு தோன்றும் என்பதை உணர
வேண்டிய தேவை இருக்
கின்றது. ஹமாஸின் வீரியமிக்க
எதிர்த் தாக்குதல் இஸ்ரேலுக்கு தகுந்த படிப்பி னையாகும்.
பாப்னாத் -
ஷவ்வால்: 1435

Page 37
மேற்கொள்வதிலிருந்தும் தவிர்த்துக் கொள்ள கடும் பிரயத்த னங்களை மேற்கொண்டிருந்தது. தரைவழித் தாக்குதலில் தனது இராணுவம் தோல்வியுறுமானால் அது எஞ்சியிருக் கும் இராணுவ பலம் மற்றும் நாட்டின் இருப்புக்கு சாட் இடையடியாக இருக்கும் என்பதை இஸ்ரேல் நன்கு படணர்ந் திருந்தது. இருப்பினும், இஸ்ரேலிய அரசு பலஸ்தீனத்தின் எதிர்ப்பை சமாளிக்கத்தக்க வகையில் இராணுவ பலத்தில் குன்றியுள்ளது எனும் அனுமானத்தை நாட்டு மக்களோ அல்லது எதிர்க் கட்சிகளோ புரிந்து கொண்டால் ஈற்றில் எதிர்க்கட்சிகளின் மத்தியில் அது ஒரு பேசுபொருளாகி விடக் கூடும் என்ற அச்சத்தின் என்ற காரணமாகவும் தரைவழித் தாக்குத லுக்கு தன்னை தயார்படுத்தியது.
இறுதியில் ஹமாஸின் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல்களால் தம் நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தம் பிரஜைகளைக் காப்பாற்றுவது தம் உரிமை எனவும் கூறிய இஸ்ரேலிய அரசு தம்மீது கரிசனை கொண்டுள்ள நாடுகளிடமும் சர்வதேசத் திடமும் ஒரு மாயையை முன்வைத்து தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. ஆனால், அத்தீர்மானம் இறுதியில் தமக்கே வினையாக வரும் என்பதையும் தரைவழித் தாக்குதல்கள் தனது கனவுகளை சிதைக்கும் என்பதையும் இஸ்ரேல்
அறிந்திருக்கவில்லை.
தனது ஏவுகணைத் தாக்குதல்களின்போது உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த ஆயுத பலம் பற்றிய கற்பனைச் சித்திரிப்பானது தரைவழித் தாக்குதல்களின் போது சிதறடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்பட்டுள் ளது என்பதே நிதர்சனம். தரைவழித் தாக்குதல்களின்போது தனது மிக முக்கிய இராணுவத் தளபதிகளை இழந்துள்ள இஸ்ரேல், சர்வதேசத்தின் மத்தியில் பல்வேறு சர்வதேச போர்ச் சட்டங்களை மீறிய குற்றவாளியாக எஞ்சி நிற்கின்றது.
உண்மை நிலைவரம் என்னவெனில், ஹமாஸை முற்றாக நிர்மூலமாக்குவோம் எனும் உறுதியோடு இஸ்ரேலினால் துவக்கி வைக்கப்பட்டதரைவழித்தாக்குதல்களில் ஹமாஸின் ஆக்கிரமிப்பே அதிகமாகக் காணப்படுவதோடு, ஹமாஸ் புத்தளத்தில் | மூன்று மாடிக்கட்டிடத்தில் 1 12 வருட அனுபவத்துடன்
Har
Spoke
Ma
நிறைவு கசய்தவர்களுக்காகவும், கல்வியை இடை நிருத்தியவர்களுக்காகவ மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின்
(Tertiary and Vocational Education Commission - TVEC) தீந் பகுவாசய்யப்பட்ட அரச சர்வதேச கிகாரம் பற்றடங்கள் கதறிகள்
அசார் !
பOS & SI)
-அல்ஹள் ஆகஸ்ட்: 2014)

தேசம் கடந்து 35
இஸ்ரேல் படைகளை காஸாவை விட்டும் பின்வாங்கச் செய்து ஈற்றில் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குமளவுக்கு தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. டெல்அவீவ் பகுதியிலிருந்து காஸாவை நோக்கி சரமாரியாக ஏவப் படும் ஏவுகணைகளால்கூட ஹமாஸின் சாமர்த்திய தரை வழி எதிர்த் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை.
இஸ்ரேலிய இராணுப் படையின் தோல்வியானது, பலஸ்தீனை முழுமையாக ஆக்கிரமிக்கத் துடிக்கும் இஸ்ரேலிய அரசை முற்றிலும் நம்பிக்கையிழக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மாற்றான் நிலத்தில் " வஞ்சகமாக உட்புகுந்து, கைப்பற்றி அவர்களை அடி மைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நாடும் இறுதியில் அப்பகுதியிலேயே தம்மை அழிப்பதற்கு உரிமைக்காக போராடும் வலுவான ஒரு குழு தோன்றும் என்பதை உணர வேண்டிய தேவை இருக்கின்றது. ஹமாஸின் வீரியமிக்க எதிர்த் தாக்குதல் இஸ்ரேலுக்கு தகுந்த படிப்பினையாகும்.
இஸ்ரேலின் முக்கிய கட்டளைத் தளபதிகள் சவப் பெட்டிகளில் நாடு திரும்புவது, பலஸ்தீனத்தில் இனியும் இஸ்ரேல் காலடி எடுத்து வைப்பதற்கு தயங்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் நிலைமை இவ்வாறு தொடரு மெனில் எதிர்கால இஸ்ரேலிய இராணுவம் அனுபவமிக்க தளபதிகளற்ற, கற்றுக்குட்டிப் படைகளாக உருவெடுக்கும் என்பது திண்ணம். பலஸ்தீனத்தைக் கைப்பற்ற முயற் சிப்பதை கைவிட்டு, வேறெங்காவது முயற்சிக்க வேண்டிய நிலைமை எதிர்கால இஸ்ரேலுக்கு ஏற்படும் என்பது தெளிவு.
குறிப்பு: கிளேட் அட்ஸ்மொன் என்பவர் இஸ்ரேலில் பிறந்த மிகச் சிறந்த எழுத்தாளர். இவரது கட்டுரைகளும் ஆக்கங்களும் பல்வேறு ஊடகங்களில் எடுத்தாளப்படு கின்றன. இவரது "Guide to the Perplexed மற்றும் My One Only Love" ஆகிய இரு நாவல்களும் 24 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
Ms Office | Graphic Designing tware Technician I Com. Accounting
Web Designing AutoCAD 1one Repairing | Internet & Email I English I Computer Children Program VL English & ICT I A/L English & GIT
English for Grade 6171819 naging Director MJMM. Riswan
716228580) H01
| 100, மாரிக்கன் வீதி, புத்தளம், facebook.com/ puttalamglobal twitter.com/ lankalt
E: puttaசாழlobalaேhபரப்பா | L: 313 HERE
College of Computer Studies
னாத் . வ்வாண்: 1435

Page 38
36 ஆய்வு
ஸப்உ8 ஏழு கிராஅத் 6
ஜூன் மாத இதழின் தொடர்... பிரபலமான பத்து காரிமார்களதுவிபரம் வருமாறு: 01. இமாம் நாபிஃ அல்மதனி (ம- 169 ஹிஜ்ரி) பெயர்: அபூ ருவய்ம் நாபிஃ பின் அப்துர் ரஹ்மான் வர்: அஸ்பஹான் 02. இமாம் ஆஸிம் அல்கூபி (ம- 127 ஹிஜ்ரி) பெயர்: ஆஸிம் பின் அபிந் நுஜூத் அல்ஹய்யாத் அல் அஸதி
போர்: கூபா 03. இமாம் இப்னு கதீர் அல்மக்கி (120 ஹிஜ்ரி) பெயர்: அப்துல்லாஹ் பின் கதீர் பின் உமர் பின் அப்துல்லாஹ்
தளர்: மக்கா
04. இமாம் அபூ அம்ரு பின் அலா அல்பஸரி (154 ஹிஜ்ரி பெயர்: ளயான்பின் அம்மார்பின் அல்உர்யான்
கார் பரா 05. இமாம் இப்னு ஆமிர் அஷ்ஷாமி (118 ஹிஜ்ரி) பெயர்: அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் யஸீத் பின் தமீட தர்: ஷாம் 06. இமாம் ஹம்ஸா அல்கூபி (156 ஹிஜ்ரி) பெயர்: ஹம்ஸா பின் ஹபீப் பின் இமாரா அஸ்ஸய்யா கனூர்: கூபா 07. இமாம் அல்கஸாஈ அல்கூபி (189 ஹிஜ்ரி)
பெயர்: அலி பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் பின் உஸ்மான்
களர்: கூபா
08. இமாம் அபூ ஜஃபர் அல்மதனி (130 ஹிஜ்ரி) பெயர்: யஸீத் பின் அல்கஃகாஃஅல் மஹ்ஸமி அல்மதம் ஊர்: மதீனா 09. இமாம் யஃகூப் அல்பஸரி (205 ஹிஜ்ரி) பெயர்: யஃகூப் பின் இஸ்ஹாக் பின் யஸீத் பின்
-அத்
ஆகஸ்ட்: 20

கிராஅத்
பன்றால் என்ன?
அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ரீ.எம். முபாரிஸ் (ரஷாதி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை
அப்துல்லாஹ்
எளர்: பஸ்ரா
10. இமாம் ஹல்புல் ஆஷிர் (229 ஹிஜ்ரி) பெயர்: ஹல்பு பின் ஹிஷாம் அல் பஸ்ஸார அல்பக் தாதி
தர்: பக்தாத் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இமாம்களுமே மூன்று நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவர்கள். இம்மூன்று நூற்றாண்டுகள் பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “நூற்றாண்டில் சிறந்தது என்னு டைய, நான் வாழுகின்ற இந்த நூற்றாண்டு, பின் அதற்குப் பின் உள்ளவர்களின் நூற்றாண்டு. பின் அதற்கு பின் உள் ளவர்கள்” என்று மூன்று நூற்றாண்டுகளை சிறந்த நூற் றாண்டு எனக் கூறியுள்ளார்கள்.
இன்று நாம் இமாம் ஆஸிம் அல்கூபி (ரஹிமஹுல் லாஹ்) அவர்கள் ஓதிய ஓதல் முறையையே நாம் இன்று ஓதி வருகின்றோம்.
01. இமாம் ஆஸிம் அல்கூபி அவர்களின் ஆசிரியர் அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸலமி. இவரின் ஆசிரியர் அலி பின் அபூ தாலிப் (ரழியல்லாஹு அன்ஹு). இவர்களின் ஆசிரியர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், * 02. இமாம் ஆஸிம் அல்கூபி இவரின் ஆசிரியர்ஸிர்பின் ஹுபைஷ் அல்அஸதி. இவரின் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு). இவரின் ஆசிரியர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
இவ்வாறு இமாம் ஆஸிம் அவர்களுக்கு இரண்டு அறிவிப்பாளர் வரிசைகள் உண்டு. இமாம் ஆஸிம் அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து பெற்ற கிராஅத்தை அவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான ஹப்ஸ் அவர்களுக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து பெற்ற கிராஅத்தை ஷஃபா அவர்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ப.
னி
சஹஸனாத் -
14 ஷவ்வால்: 1435

Page 39
இமாம் ஆஸிம் அல்கூபி பற்றி அபூ இஸ்ஹாக் அஸ்ஸயீடு கூறுவதாக அபூ பக்ர் ஷஃபா பின் அய்யாஷ் (ரஹிம ஹல்லாஹ்) குறிப்பிடுகிறார்கள். "ஆஸிம் அவர்களை விட குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த எவரையும் நான் பார்க்க வில்லை. அவர் ஹதீஸ் துறை அறிஞராகவும் அரபு மொழி இலக்கணம் நன்கு தெரிந்தவராகவும் மார்க்க அறிஞராகவும் காணப்பட்டார்.
அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிம ஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் எனது தந்தை அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் “தந்தையே! ஆஸிம் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" எனக் கேட்டேன். அதற்கு அவர் “ஆஸிம் ஒரு நல்ல மனிதர். மிகவும் சிறந்தவர் நம்பகத்தன்மை மிக்கவர்” எனக் கூறினார்கள். மேலும் அவரிடம் “இதல்களில் உங்களுக்கு விருப்பமானது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர் “மதீனாவாசிகளின் ஓதல் முறை” என்றார். பின்னர் நான் "மதீனாவாசிகளின் ஓதல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்?” எனக் கேட்டேன். அதற்கு அவர் " ஆஸிம் அவர்களின் ஒதல் முறை" என்றார்கள்.
ஆஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூபாவின் தலை சிறந்த காரியாகவும் கண்ணியமிக்க தாபிஈன்களின் ஒருவராகவும் காணப்பட்டார். நபித் தோழரான அபூரம்தா ரிபாஆ அத்தமீமி (ரழியல்லாஹு அன்ஹு) இவரிடமி ருந்து ஹதீஸையும் அறிவித்திருக்கிறார். அந்த ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் பதிவாகியிருக்கிறது. மேலும் ஸஹா பியான ஹாரிஸ் பின் ஹஸ்ஸான் அல்பக்ரி இவரிடமி ருந்து அறிவித்த ஹதீஸ் அபூ உபைதுல் காஸிம் பின் ஸலாம் அவர்களின் நபிமொழி தொகுப்பில் உள்ளது.
அபூ பக்ர் பின் ஷஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பின்பு அவர்கள் தங்கள் உண்மையான இரட்சகனின்பால் மீட்டப்படுவார்கள் எனும் கருத்தில் உள்ள ஸுரா அல்அன்ஆமின் 62ஆவது வசனத்தை ஓதிய வண்ணமே ஹிஜ்ரி 127இல் இவ்வுலகை விட்டுப் பிரிந் தார்கள்.
இமாம் ஆஸிம் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான ஹப்ஸ் பின் சுலைமான் அவர்களின் அறிவிப் பையே இன்று நாம் ஓதி வருகிறோம். அந்த வகையில் நாம் ஹப்ஸ் என்பவர் யார் எனத் தெரிந்து கொள்வது பயனுள்ள தாக இருக்கும்,
கூபாவைச் சேர்ந்த இமாம் ஹப்ஸ் பின் சுலைமான் பின் முகீரா அவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்; மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்று இமாம் ஷாதிபி (ரஹி மஹல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இமாம் ஆஸிம் அவர்களிடமிருந்து வருகின்ற அறி விப்புக்களில் மிகவும்சரியானது இமாம் ஹப்ஸ் அவர்களின் அறிவிப்பே ஆகும் என இமாம் யஹ்யா இப்னு முயீன்
-அல்ஹளம் ஆகஸ்ட் 2014 ஷ

ஆய்வு 37
"நூற்றாண்டில் சிறந்தது என்னுடைய, நான் வாழுகின்ற இந்த நூற்றாண்டு, பின் அதற்குப் பின் உள்ளவர்களின் நூற்றாண்டு. பின் அதற்கு பின் உள்ளவர்கள்” என்று மூன்று நூற்றாண்டுகளை சிறந்த நூற் றாண்டு எனக் கூறியுள்ளார்கள்.
குறிப்பிடுகிறார்கள். இமாம் ஆஸிம் அவர்களின் மாண வர்களில் மிகவும் சிறந்த அறிஞரும் காரியும் இமாம் ஹப்ஸ் 1 அவர்களே என இமாம் அபூ ஹிஷாம் அர்ரிபாஈ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கிராஅத் கலையில் இமாம் ஹப்ஸ் அவர்கள் மிகவும் உறுதியானவர்; மனன சக்தியுடையவர்; நம்பகத்தன்மை உடையவர்எனஇமாம்தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹப்ஸ் அவர்கள் ஹிஜ்ரி | 90இல் பிறந்து ஹிஜ்ரி 180இல் வபாத்தானார்கள்.
இவர் இமாம் ஆஸிம் அவர்களிடம் பல தடவைகள் குர்ஆனை மீட்டி மீட்டி ஓதிக் காண்பித்துள்ளார்கள். இமாம் ஹப்ஸ் அவர்கள் இமாம் ஆஸிம் தனக்கு எவ்வாறு ஓதிக் காண்பித்தார்களோ அதே முறைப்படி தனது மாண இவர்களுக்கும் ஓதிக் காண்பித்தார்கள்.
முகாமையாளர், வளவாளர்கள் தேவை.
ஹெம்மாதகமையில் அமைந்துள்ள
“தாருல் ஹஸனாத்” சிறுவர் இல்லத்தில் முழுநேரமாக கடமையாற்றக் கூடிய முகாமையாளர் மற்றும்
வளவாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் மற்றும் தகுதிக்கேற்ற
சம்பளமும் வழங்கப்படும்.
விண்ணப்பிக் வேண்டிய முகவரி.
பணிப்பாளர் நிறுவன அபிவிருத்திப் பகுதி, இல 77, தெமடகொட வீதி,
கொழும்பு 09.
னாக் வ்வால்: 1435

Page 40
38
ஆன்மிகம்
خواست تا سی
كم تروریس ها وإذا سال ایستایی متن این تر بت أجيب دعوة آلاع إذا داي ليستجيبوالى وليمواي تهم تریشو 5
- அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M
- ----- ------ உள்ளம் உலகில் மோகம் கொள்ளும், இ ஏற்படுகின்ற போது பெரும்கவலையும் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக் ஸ்லாம் இதன்தூக்கம் வெளிப்படும். !
நாடிச் செல்க
ஈமான் பலவீன
மான் பலவீனமடையும்போது
சூரியன் உதி, அதன் வெளிப்பாடுகள் செயற்பாடு
தவறாக, பாயே களில் பிரதிபலிப்பதுடன் மனோ
மாட்டாது. ட இச்சைகளைப் பின்பற்றியதாக செயற்
பாதிக்கப்படு பாடுகள் அமைந்து காணப்படும்.
ணமாகவே வ | ஈமானியப் பலவீனத்தை வெளிப்
வெள்ளிக் படுத்தும் பல்வேறு வெளிப்பாடுகள்
ஆவுக்கு ஆரப் காணப்படுகின்றன. இவை ஆளுக்கு
இவர்கள் பள் ஆள் வித்தியாசப்பட்டு அமையும். இவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்:
சுன்னத்த
இவற்றுக்கு ம கடமைகளை உரிய முறையில் நிறை
கையின் முன், வேற்றாமை
னத்தான தொ இத்தகையவர்கள் ஜமாஅத் தொழு கையை விட்டு பின்வாங்குவார்கள்.
குர்ஆனை.
கியதாகக் கான இவர்களுக்கு அவ்வல் தக்பீர் கிடைப் பது மிக அரிதாகவே இருக்கும்.
ஒதும் போதும் தொழுகையின்போது கூட உலக
கண்ணீர் வடி. சிந்தனைகளில் மூழ்கி விடுவார்கள். -
திக்ர், துஆ. ஸலாம் கொடுக்கும்போதே தொழு - கையேந்தினால் கையில் இருப்பதை உணர்வார்கள். : உள்ளம் ஒரு தி
பஜ்ர் தொழுகைக்கு உரிய நேரத் : பாவம் செ தில் எழுந்திருக்க மாட்டார்கள். ; வெறுக்கப்பட்
அல்

A. விரிவுரையாளர் - ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா கலாபீடம் 4
தால் இலாபமடைகின்றபோது மகிழ்ச்சியும் நஷ்டம் பெடும், வாழ்கை வசதிகளையும்சொகுசுகளையும் தம், உணவு, உடை, வீடு, தளபாடம் எண்பவற்றில் கடைத் தெருக்கள், பொழுதுபோக்கு இடங்களை வதும் அதிகரித்துவிடும்.
எமடையும்போது...
த்த பின்னரே படுக்கையை விட்டெழும் இவர்களுக்கு அது ஒரு மாகக் கூட தோன்ற மாட்டாது: குற்ற உணர்வு உள்ளத்தை உறுத்த பஜ்ர் தொழுகையைத் தவற விடுவதால் தனது அன்றைய வாழ்வு கிறது என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாது சாதார பாழ்வைத் துவங்குவார்கள். கிழமைகளில் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர், மலக்குகள் ஜுமு Dபத்தில் வருகை தருவோரைப் பதியும் ஏடுகளை மூடிய பின்னரே
ளிவாசலுக்கு வருகை தருவார்கள். என வணக்கங்களில் அதிகமானவற்றை விட்டுவிடுவார்கள். றுமையில் விசாரணை இல்லை என்று வாதிப்பார்கள். தொழு பின் சுன்னத்துக்களையோ தஹஜ்ஜுத், ழுஹா போன்ற ஸன் Tழுகைகளையோ தொழ மாட்டார்கள். ப் புறக்கணிப்பார்கள். ஓதினாலும் அது வெறும் நாவுடன் சுருங் சுப்படும். தண்டனை மற்றும் வாக்குறுதிகள் குறித்த வசனங்களை எதுவிதத் தாக்கமும் உள்ளத்தில் இருக்க மாட்டாது. கண்கள் க்க மாட்டாது. க்களை பெருமளவில் குறைத்துக் கொள்வார்கள். துஆவுக்காக லும் விரைவாக முடித்துக் கொள்வார்கள். காரணம், அவர்களின் இசையிலும் நாவு மற்றொரு தியிைலும் இருப்பதாகும்.
ய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால், ட (மக்ரூஹ்) மற்றும் சந்தேகத்துக்கிடமான (ஷப்ஹாத்துகள்) வாஸ்னாத் -
ஷவ்வால்: 1435

Page 41
விடயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். இதனால் ஹராத்தின் எல்லையை சிறிது சிறிதாக நெருங்குவார்கள்.
பேணுதல் குறைந்து விடும். சொல், செயல், உணவு, பானம் முதலானவற்றில் ஹலால், ஹராம் பேண மாட் டார்கள்; உடன்படிக்கைகள், வாக்குறுதிகளில் நம்பிக்கை, நாணயம் இருக்காது.
இறை கட்டளைகள் சமூகத்தில் மீறப்படும்போது கோபம் ஏற்படாது. நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் தஃவா பணியில் ஈடுபாடு இருக்க மாட்டாது.
தொலைக்காட்சிக்கு முன்னால் தம்மை இழந்து விடு வார்கள். அல்லாஹ் விரும்பாத காட்சிகளை எல்லாம். தாராளமாகப் பார்ப்பார்கள்.
ஆண்-பெண்களுக்கிடையே பார்வைகள் தாழ்த்தப் படாத நிலை உருவாகும். அவர்களுக்கிடையே உறவுகளும் பேச்சுக்களும் அதிகரிக்கும். வீணான பேச்சுக்களும் ஒன்றுகூடல்களும் அதிகரிக்கும். இரவுகளை இத்தகைய பொழுதுபோக்குகளில் கழிப்பார்கள். அர்த்தமற்ற கேள் விகளும் விடைகளும் பிறர் பேச்சுக்களைக் குறுக்கறுப்பதும் காணப்படும். இத்தகைய உரையாடல்களில் ஈமானிய உணர்வு குறைவடைந்து அறிவு மற்றும் விவாதங்கள் அதிகரித்துக் காணப்படும். குர்ஆன், ஹதீஸ், முன்னோர் களின் வாழ்வு எனப் பயனுள்ள எது பற்றியும் பேச மாட் டார்கள். அவ்வாறே கோள், புறம், பரிகாசம் எனப் பிறர் உரிமைகள் தாரளமாக மீறப்படும்.
உள்ளம் உலகில் மோகம் கொள்ளும். இதனால் இலா பமடைகின்றபோது மகிழ்ச்சியும் நஷ்டம் ஏற்படுகின்ற போது பெரும் கவலையும் ஏற்படும். வாழ்க்கை வசதிக பிளையும் சொகுசுகளையும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும், உணவு, உடை வீடு, தளபாடம் என்பவற்றில் எல்லாம் இதன் தாக்கம் வெளிப்படும். கடைத் தெருக்கள், பொழுதுபோக்கு இடங்களை நாடிச் செல்வதும் அதி கரித்து விடும்.
உலகப்பற்றின் காரணமாக ஓர் ஏழை பணத்தை ஆசிப் பான். பணக்காரன் தன்னை விட வசதியானவனோடு போட்டி போடுவான். எரும் தம்மிடம் இருப்பதைப் போதுமாக்கிக் கொள்ள மாட்டார்கள்.
பிள்ளைகள் தொடர்பான பெற்றோரின் பார்வை வித் தியாசப்பட்டிருக்கும். அவர்களின் மார்க்க ஈடுபாட்டை விடவும் அறிவியல் பக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல் மொழிகளையெல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். இந்த அறிவு வேட்டையில் மார்க்கப் பண்பாடு இழக்கப்படுவதை உணர மாட்டார்கள். இறு தியில் பெற்றோரின் போக்குக்கு முற்றிலும் முரண்பட்ட சந்ததியொன்று உருவாகிவிடும்.
மார்க்கக் கிரியைகளும் ஸுன்னாக்களும் மதிக்கப்படு
-அல்ஹள, ஆகஸ்ட்: 2014 வ

ஆன்மிகம் 39
வது குறைந்து விடும். இவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அழைப்புகூட அந்நியமாகப் பார்க்கப்படும்.
மன்னிக்கும் மனப்பாங்கு குறைந்து விடும். மனிதர் களுக்கிடையே போட்டியும் பொறாமையும் அதிகரித்து உறவுகளில் விரிசல் ஏற்படும், அடுத்தவர்களின் குறைக ளைப் பெரிதுபடுத்தி, சமூகத்தில் அவர்களின் உருவத்தை சிதைக்கும் பணி கச்சிதமாக நடக்கும்.
சுயநல உணர்வுகள் மிகைத்துக் காணப்படும். தனது கருத்தில் பிடிவாதமும் சுய இலாபங்களை அடைவதில் அதிக
ஆர்வமும் மிகைத்திருப்பதோடு, தலைமைத்துவம் மற்றும் - சமூகத்தில் பிரகாசிக்கும் ஆர்வமும் இளையோடியிருக்கும்,
இறை பாதையில் செலவழிப்பதும் அர்ப்பணம் செய்வதும் குறைந்துவிடும். போராட்ட உணர்வு மங்கி சோதனைகள் பற்றிய பீதி உள்ளத்தில் குடிகொள்ளும்.
பண்பாடுகள் வீழ்ச்சியடையும். இதனால் அன்பும் இரக்கமும் குன்றி கடினப்போக்கு மிகைக்கும், பெற்றோர், உறவினர்கள், அயலவர்கள் முதலான உறவுகள் எல்லாம் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும்.
அல்லாஹ் எமக்குத் தருவான் எனும் நம்பிக்கை குறைந்து மனிதர்களையும் அவர்களிடம் இருப்பவற்றை யும் சார்ந்திருக்கும் நிலை உருவாகும். கழாகத்ர் எனும் இறை நியதியைப் பொருந்திக் கொள்ளாமல் முனகல்களும் முறைப்பாடுகளுமே மிகைத்திருக்கும், ஒரு சிறு சோதனை ஏற்படுகின்றபோதும் இதனைத் தெளிவாகவே கண்டு கொள்ளலாம்.
அடுத்தவர்கள் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் குறித்தும் கவனமெடுக்கும் நிலை குறைந்து விடும், ஏழை கள், தேவையுடையவர்கள், கஷ்டப்படுபவர்களுக்காக உதவிக் கரம் நீட்டுவது அரிதாகி விடும்.
சோர்வு நிலை ஏற்பட்டு, இஸ்லாத்துக்காக உழைக்கும் அணியிலிருந்துதூரமாகுவார்கள். பொறுப்புக்களை ஏற்காது
அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான வழிமுறை களையே தேடுவார்கள்.
சகோதரத்துவ உணர்வுகள் குறைந்து ஒவ்வொரு வரும் தத்தமது உரிமைகள் குறித்து மாத்திரம் சிந்திக்கும் நிலை காணப்படும். தமது உரிமைகளில் குறைகள் இடம் பெறுவதைத் தாங்கிக் கொள்ள மாட்டார். ஆனால், கடமைகளில் இருந்து தப்பிக் கொள்ள முயற்சிப்பார்கள்.
ஈமானியப் பலவீனங்களை இனங்காண்பதற்கான சில புரிதல்களே இவை. எம்மைச் சரியாக விளங்கி எமது பாதையைச் செப்பனிடுவோமாக!
Visit:
'www.alhasanath.Ik
பனாத் அவ்வான்: 1435

Page 42
40
ஜம்இய்யா
YDP Youth Deve
for G.C.E A/LS Change Your Life
17 நாள் வதிவிட செயலமர்வு
க.பொ.த (உத) பரீட்சையை முடித்தவர்களுக்கு முன்னாள் எழும் முதன்மையான கேள்வி ""எனது வாழ்வின் அடுத், கட்ட நகர்வு எவ்வாறு அமைய வேண்டும்?” என்பதுவே இதோ! உங்கள் கேள்விக்கான பதிலைYDP சுமந்து வருகிறது
TOP உங்களைப் போன்ற பல மாணவர்களது ஏக்கர் களைத் தீர்த்து வாழ்க்கைக்கான சரியான பாதையை: காண்பித்துள்ளது.
YDPயின் உள்ளடக்கம்: |1. இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய அறிவு
* இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சங்கள்
அல்குர்ஆனியக் கலைகள் * ஹதீஸ் கலை வரலாறு * இபாதத்களுடன் தொடர்புடைய இஸ்லாமிய சட்ட
விளக்கம் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய தெளிவு * நபிகளாரின் வாழ்வியல் பாடங்களும் படிப்பினை
களும் * வரலாற்று மனிதர்கள் (நபிமார்கள், ஸஹாபாக்கள்,
அறிஞர்கள்) * சமகால இஸ்லாமிய உலகமும் அதன் எழுச்சியும்
2. Skills Development) * Leadership Skills * Personality Development * Goal Setting * Youth Counselling * Team Buliding * Self motivation * Entertainment activities in
islamic perspective 3. Career guidance * Guidance on selection of your future fields
இப் பயிற்சிநெறியின் முடிவில் ஒவ்வொருவருக்கும் Department of Muslim Religious & Cultural Affairs அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
- அல் ஆகஸ்ட் 2011

elopment Program STUDENTS - 2013 -- Design Your Future
இப்பயிற்சி நெறியின் முடிவில் ஒரு மாணவன்... * வாழ்க்கை குறித்து சிறந்த தெளிவையும் வாழ்க்கைக் கான உயர்ந்த இலட்சியத்தையும் பெற்றுக் கொள்வார்.
இங்கு மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றல் சுளை வெளிப்படுத்துவதற்கான களம் கிடைப்பதன் கார ணமாக அவருக்கே உரிய தனித்துவமான ஆற்றல்களை இனங்கண்டு கொள்வார்.
உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொண்டு எதிர்காலத்தில் - தனக்குப் பொருத்தமான துறையில் பயணிப்பார். - 3 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி முதல் |
நாடளாவிய ரீதியில் 08 இடங்களில் YDP பயிற்சி நெறிகள் நடைபெறும். ஒரு பயிற்சிநெறிக்கு 40 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். உடன் முயற்சித்தால் உங்களுக்கான இடத்தை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்
உங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்வதற்கும் YDP பயிற்சிநெறியின் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்: > மேற்குப் பிராந்தியம் : சகோ, வசீம் 0774139123 > வடமேற்குப் பிராந்தியம் : சகோ. ஸாதிக் 071462411 > சப்ரகமுவ பிராந்தியம்: சகோ. ஹம்தி 074243159 > மத்திய பிராந்தியம்: சகோ. உஸாமா 0777909451 > மட்டக்களப்பு மாவட்டம்:
சகோ. இப்திகார் 0776284310 > திருகோணமலை மாவட்டம்:
சகோ. பாயிஸ் 0774008109/0756985546 > அம்பாறை மாவட்டம்:
சகோ. இர்பான் 0756176594
திறமைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.
வஹஸனாத் - 4) ஷவ்வால்: 1435

Page 43
தெற்காசிய பிராந்தி அமைப்பின் பிரதிநிதியாக ஜ
International Islamic Federation of Student Orga nization (IFSO இன் 12வது பொதுக் கூட்டமும் YF அமைப்பின் 9வது சர்வதேச மாநாடும் கடந்த மே 31 முதல் ஜூன் 01 வரை துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் நடை பெற்றது.
60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், IFSO அமைப்பின் பொதுச்
பரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வுகடந்த மாதம் 10ஆம் திகதி மருதானைபுக்கள் மண்டபத்தில் இடம்பெற்றது. ஜம்இய்யாவின் தலைவர் அஷ் விெஷய்க் ஸப்யான் (நளிமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அஷ்ஷெய்க் ஆஸாத் நளிமி சகோ. பஹத் ஆகியோரின் சிங்கள மொழிமூலமான சிறப்பு உரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் ஸமில் நளிமி, வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித் நளிமி ஆகியோர் கலந்து
அல்ஹா ஆகஸ்ட் 2014|
 
 
 
 

ജികu 41 Lujaiba5TGOI lil FSO
Bib6uium IBITamanib ang silang
செயலாளர் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் தெரிவு செய் யப்பட்டனர். அந்த வகையில் அமைப்பின் பொதுச் செயலாளராக ஜேர்மனியைச் சேர்ந்த சகோதரர் ஹல்லாத் ஸ வைத் தெரிவுசெய்யப்பட்டதோடு பூரீலங்கா இஸ் லாமிய மாணவர் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம் ஸாப்யான் (நளிமி) தெற்காசிய பிராந்தியத் திற்கான IIFSO அமைப்பின் பிரதிநிதியாக தெரிவு செய் பப்பட்டார்.
"முஸ்லிம் இளைஞர்களும் இஸ்லாமிய உலகின் எதிர்காலமும்" எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டில் 'இஸ்லாமிய உலகின் எதிர்காலமும் முஸ்லிம் இளைஞர்களின் ஊடகப் பங்களிப்பும்" எனும் தலைப்பில் ஜம்இய்யாவின் நாஸிம் உரையாற்றினார்.
நாஸிம் கைராத் நிறுவனத்தின் Learning Center இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒருநாள் பயிற்சி முகாமிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. ப்தார் 2014
ܨ1 :45ܨܕ
* -
கொண்டனர். விஷேட அதிதிகளாக உயர் கல்வி அமைச்சர் கெளரவ எஸ்.பி. திஸாநாயக்கசார்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு ஜயசிங்க மற்றும் அமைச்சரின் தனிப்பட்ட
சின்னத்தைபெற்றுக்கொன் பிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், முஸ்லிம் மஜ்லிஷ் பிரதிநிதிகள்,கொழும் பிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள்
உறுப்பினர்கள்எனபலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மனாத் ஒவ்வால் 1435

Page 44
42
நன்றி மறக்காதே! பொய் செ
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தன அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவு வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவு! இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாம் னான். எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனு. பினான்.
அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, "உனக் மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், "நல்க நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை, மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இந்த நோய் என்னை விட்டு விலக வேண்டும்” என்று சொன்னார்..
உடனே அவ்வானவர் (இறை நாட்டப்படி) அவரை; தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவனை விட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. பிறகு அவ்வானவர், ""செல் வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், ஒட்டகம்தான் என்றோ அல்லது பா மாடுதான் என்றோ பதிலளித்தார்.
ஆகவே, பத்து மாத சினையுள்ள ஒட்டகம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு இறைவன் பரக்கத் வழங்குவானாக!” என்று பிரார்த்தித்தார்
அடுத்து அந்த வானவர் வழுக்கைத் தலையரிடப் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர் “அழகான முடிதான். மக்கள் வெறுக்குப் இந்த வழுக்கை என்னை விட்டு நீங்க வேண்டும்” என்றார்
உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவினார் வழுக்கை மறைந்தது. அழகிய முடியைப் பெற்றார். அள் வானவர், "செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர், "பசுமாடுதான்எனக்கு மிகவுப் - விருப்பமான செல்வம்" என்று சொன்னார். உடனே அவ்வானவர் அந்த வழுக்கைத் தலையருக்குச் சினையுற்ற பசுமாடு ஒன்றைக் கொடுத்து, “அல்லாஹ் உமக்கு இதில் பரகத் புரிவானாக" என்று பிரார்த்தித்தார்.
பிறகு அந்த வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க, அவர், "அல் லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதன் மூலம் மக்களை நான் பார்ப்பதும்தான் எனக்கு மிகவும் விருப்பமானது" என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர், அவரைத் தமது கரத்தால் தடவ, அவருக்கு அல்லாஹ் அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.
-அல்
ஆகஸ்ட்: 20

சிறுவர் பூங்கா பால்லாதே! பெருமை அடிக்காதே!
கட
பிறகு அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர் " ஆடு"என்றார். அவருக்கு அவ்வானவர், சினையுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.
ஒட்டகமும் மாடும் வழங்கப் பெற்ற இருவரும் நிறைய 1 குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். ஆடு வழங்கப்பட்ட இந்த 0 மனிதரும் நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றார்.
தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு பள்ளத் த தாக்கு நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் 1
இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப மாடுகளும் குருடராக இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஆடுகளும் சேர்ந்தன.
பிறகு அவ்வானவர்தொழுநோயாளியாய் இருந்தவரி டம் தமது அதே தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை எனக்கு அல்லாஹ் வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் நல்ல தோலையும்
சிறுவர் பூங்கா
ப
'முதல் vசிசுக்குரியவர்: பாரூக் ஸஹ்னாஜ்
கிண்ணியா- 02 ஆறுதல் பரிசைப் பெறுவோர்
1. இ.எம். ரஸ்லான் -
கெகிராவை
2. அஹ்ஸன் முஹம்மத்
அகலவத்தை
3. எஸ். ஆதிகா
கற்பிட்டி
4. அப்ரா ஆஸாத்
மடவளை
5. எம், ஏ.எம். இப்ராஹீம் -
கல்முனை
பி. எல்.ஏம.எப். அம்னா
வெலம்பொட
7. எம். வை. சாப், ரபிய்யா
அகுரணை
8. எம். றே. அனீகா
மருதமுனை
9. எம்.ஆர்.ஏம். அஸ்ஹர்
புழுதிவயல் 10. ஸ்பீனா ஸித்தீகி
அரனாயக்க குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும். ஸ்ஹளமனாத் . 4 ஷவ்வால்: 1435

Page 45
செல்வத்தையும் கொடுத்த இறைவனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் மீது பயணம் செய்து நான் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவேன்" என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர் "(எனக்குக் கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)" என்றார்.
உடனே அவ்வானவர் "உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே! மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளி யாக நீ இருக்கவில்லையா? ஏழையாகவும் நீ இருக்கவில் லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தை)க் கொடுத்தான் அல்லவா?" என்று கேட்டார்.
அதற்கு அவன் 'இல்லையே நான் இந்த அழகான
நிறத்தையும் தோலையும் மற்றும்) இந்தச் செல்வத்தை யும் வாழையடி வாழையாக (என் முன்னோரிடமிருந்து) வாரிசுச் சொத்தாகப் பெற்றேன்" என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர் "நீ (இக்கூற்றில்) பொய்யனா யிருந்தால், நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்" என்று சொன்னார்."
பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது அதே உருவத் தில் சென்று முன்பு தொழுநோயாளியிடம் கேட்டதைப் போன்றே கேட்டார். அவரும் முதலாமவர் பதிலளித்த தைப் போன்றே பதிலளித்தார்.
வானவரும் "நீ (உன் கூற்றில் பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே அல்லாஹ் உன்னை மாற்றி விடட்டும்" என்று சொன்னார்.
பிறகு இறுதியாக) குருடரிடம் தமது அதே உருவிலும் அமைப்பிலும் வந்து, "நான் ஓர் ஏழை மனிதன் வழிப் போக்கன் என் பயணத்தில் வாழ்வாதாரம் (வழிச் செல வுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உன் னையும் தவிர வேறெவருமில்லை என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் தந்த இறைவன் பெயரால் கேட்கிறேன்" என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், "நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையைத் திருப்பித் தந்தான். நீர் விரும்புவதை எடுத்துக் கொள் விரும்புவதை விட்டு விடு அல்லாஹ்வின் மீதாணையாக இன்று நீர் எடுக் கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்வுக்காக நான் சிரமப்படுத்த மாட்டேன்" என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் உமது செல்வத்தை நீரே வைத் துக் கொள்ளும் இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான்.
அல்ஹனை
ஆகஸ்ட் 2014 வடிவ்
 

உம்மீது திருப்தி கொள்ளப்பட்டது. உம்முடைய இரு தோழர்கள் (தொழுநோயாளி, வழுக்கைத் தலையர் ஆகியோர்) மீது சினம் கொள்ளப்பட்டது என்று
ஆயிஷாஅம்ரா, புத்தளம்
அறிவுக்கு விருந்து
01. குருதி நான்கு வகை என்பதைக் கண்டுபிடித்தவர்
LITTP
நான்ஸ் லைனர்
02. ரொடிஸில்யா என்ற பழைய பெயரால் அழைக்
கப்பட்டும் நாடு எது?
விம்பாபேப்
03. பங்களாதேஷின் தலைநகரம் எது?
Takas.T
04 மியன்மார் நாட்டின் நாணயம் எது?
கியார்
என். நுஸ்ரி, அபுக்காகம
வினா-விடைப் BLITT Pup-73
1 அல்குத்ஸ் அல்அரபி பத்திரிகையின் முன்னாள்
பிரதம ஆசிரியர் யார்?
2. IF50 இன் 12வது பொதுக் கூட்டம் எந்த
நாட்டில் நடைபெற்றது?
3 கவ்லா பின்த் தஅலபா (ரழியல்லாஹ" அன்ஹா)
சம்பந்தமாக இறங்கிய அல்குர்ஆன் வசனம் எது?
4. ஈராக்கின் பாத் கட்சியால் உருவாக்கப்பட்ட
படைப் பிரிவு எது?
5 டெல் அவிவில் அமைந்துள்ள விமான நிலையத்தின்
பெயர் என்ன?
உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி ஆகஸ்ட் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வையுங்கள்.
. சிறுைவர்பூங்கா'
29 GODSTOGATTA 5+1ܐܕܢܐ ܬܕ FFT, தெமடகொட விதி கொழும்பு-59 3.
ாத் Gaunto: 1435

Page 46
| 44 விளம்பரம்
O College of
Institute of
தபால் மூலம் தொலைதூரக்கல்வி பிள்
பதிவு செய் 01. Certificate in Ayurvedic Medicine- ஆயுள்வேத மருத்துவம் 02, Certificate in Unani Medikcinie - யூனானி மருத்துவம் 03. Certificate in Siddha Medicine - சித்த மருத்துவம் 04.Certificate in Homeopathy Medicine -- ஹோமியோபதி மருத்துவம் 05. Certificate in dental Technicia11 - பல் தொழில்நுட்பம் [01 தொடக்கம் ப5 வரையான ஒரு கற்கை நெஞாயிற்கு 33000/= உமா.தவணைமுறையிலும் செலுத்த முடியும் ]
jd, Certificate in Nursing - மருத்துவ தாதி 07. Certificate in Pharmacy - பாமஸி 08. Certificate in MI...T - மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பம் 09, Certificate in Physiotherapy - இயன் மருத்துவம் 10. CErtificate in Mid - MWife = பிரசவ உதவியாளர் 11. Certificate in Psychology = உளவியல் 12. Certificate in MlasSage therapy - மசாஜ் சிகிச்சை 13, Certificate in பேpping therapy - ஹிஷாமா சிகிச்சை 14. Certificate in Acupressure - தொடுகை வைத்தியம் 15. Certificate in Acupuncture - அக்குபஞ்சர் வைத்திய முறை
முதல் முதலாக மருத்துவக்கல்வியை உங்கள் வீடுவரைக்கும் மகிழ்ச்சியடைகின்றது, உங்கள் சகோதரர்கள், நண்பர்கள் உலகில்
மேலுள்ள அனைத்து பாடங்களும் தொலைதூரக் கல்வி முறை மாதமும் பதிவுகள் இடம்பெறும். இது ஒரு வருடகால கற்கைநெறி. வழங்கப்படும். உலகிலேயே முதல் முதலாக ஆறு (06) மொழிகள்
ஆங்கிலம், சிங்களம், தமிழ், அரபு, பிரான்சு, ரஸ்ஸியன் போன்
நீங்கள் விரும்பும் மொழியில் கற்கைநெறியை தெரிவு செய்து 4 Degree போன்ற மேற்படிப்புக்களை தொடரலாம்.(நீங்கள் விரும்பி கல்வித்தகைமை: G.C.E O/L சித்தியடைந்தவர்கள், அரசாங்க, தக் இக் கல்வியை கற்பதற்கு தகுதியுடையவர்கள். G.C.E. A/L, Scier நெறியை முடித்துவிட்டு Advance DipTa, கல்வியை தொடர |
Diploma Course 01. Diploma in Islamic Religious Law 02. Diploma in Forensic Medicine
இக் கற்கை நெறிக்கான கல்வித்தகைமை: பல்கலைக்கழக பட் இதோழியர்கள், ஓய்வூதியர்கள் அனைவரும் மேலுள்ள Diploma பா வருடம், ஒரு கற்கை நெறிக்கான கட்டணம்: 36000/= ரூபாய், மம்
நீங்கள் சமுதாயத்தின் மதிக்கப்பட்டு, சேவையுடன் கூடிய வறு செய்யுங்கள். கீழுள்ள கணக்கிலக்கத்திற்கு 350/=செலுத்தி பற்றுச் அனுப்பிவைத்து விண்ணப்பத்தையும், மேலதிக விபரங்களையும் cேane செய்து கீழுள்ள 2- mail இற்கு அனுப்பவும் முடியும்.) Our Branches Colombo : No 32/2A, Bellaridara Road, Madirala | Kandy
: Hப் 185, Ambakka, Handa55ன. Kurunegela : M0 51, Hausing ScheEா Kandy Road, M Trincomalee: No 21/14, Aboobakar IMAP Road, Kattaya
College Of
185, Jummah Mosque R e-mail :- collegehealthscience@gmail.co
ஆகஸ்ட்: 2

Health Science Distance Education
எவரும் கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் யப்படுகிறார்கள் 16, (Certificate in Traditional Medicine - பாரம்பரிய மருத்துவம் 17. Certificate in Pain Mla.nagement in - மாற்று வைத்திய முறையில் Alternative care - வலிகளுக்கான சிகிச்சை 18. Certificate in Snalse Bite Treatment - விஷ வைத்தியம் 19, Certificate in Fracture - முறிவு வைத்தியம் (பக் தொடக்கம் 19 வரையான அரு கற்கை நெறியித்த 74ப்ப்ப்= உருகா.தவணை முறையிலும் செலுத்த முடியும்)
20, (lertificate in Medical English - மருத்துவ ஆங்கிலம் 21, Certificate in Physical Sports Education உடற்பயிற்சி விளையாட்டுக் கல்வி 12. Certificate in Yoga - யோகா |23, Certificate in Human Rights - மனித உரிமைகள் 24. Certificate in Child Care - குழந்தை பராமரிப்பு 25, ]ertificate in First Aid - முதலுதவி 25. Certificate in Beauty Culture - அழகுக் கலை 27. Certificate in Physical Science" - சுகாதார உடற்பயிற்சிக் கல்வி 28. Child Psychology - சிறுவர் உளவியல் 20 தொடக்கம் 28 அரையான ஒரு கற்கை நெறியிற்கு 12000/=
ரூபா.தவபூ:கறையிரம் செலுத்த முடியும்) * கொண்டுவருவதில் College Of Health Science
எந்த பாகங்களில் இருந்தாலும் வீட்டிலிருந்தே இக் கல்வியை தொடரலாம். ஒயில் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக கற்பிக்கப்படும், ஒவ்வொரு
கற்கைநெறியின் இறுதியில் சர்வதேச அங்கீகாரம்பெற்ற சான்றிதழ் கல் கற்கைநெறியை வழங்கிவருகின்றது. கற்கை நெறிகள் பிற மொழிகளில் கற்பிக்கப்படும். நல்வியை தொடரலாம். Certificate,Diploma ,Advance Diploma,
னால் ஓரே தடவையில் மூன்று கற்கைநெறியை தொடரலாம்.) ரியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவரும் ce பிரிவில் மூன்று பாடங்கள் சித்தியடைந்தவர்கள் Certificate, கற்கை முடியும்.
டம் பெற்றவர்கள், உலமாக்கள் (மௌலவி பட்டம் பெற்றவர்.), அரசாங்க டநெறியை கற்க தகுதியுடையவர்கள். கற்கை நெறிக்கான காலம்: ஒரு ாதாந்த தவணையிலும் செலுத்த முடியும்.
மானத்தைப் பெற இன்றே பதிவு
College of Health Science சீட்டை கீழுள்ள முகவரிக்கு
Account No: 15351386 பெற்றுகொன்னாலாம். (பற்றுச்சீட்டை
Bank of Ceylon
Minuwangoda Branch
ehiwrela,
Contact :0717758702.
Contact :0772152195. SwathagaTa,
Contact : 0775864356. u Kinniya 02, Contact :0713708173/0771604711. Health Science Dad, Galloluwa,Minuwangoda,
m/'College_of_Health _Science@Yahoo.com
ஹெளனோத் - 314) ஷவ்வால்: 1435

Page 47
ரமழானில் விடுபட்ட நோன்புகள்
விட்டேன். எவ்வாறு கழாச் செய் ஸ்காதுல் பித்ர்.
பக்கீர், மிஸ்கீன் வேறுபாடு.
அஷ்ஷெய்க் முஹம் விரிவுரையாளர், இஸ்
கேள்வி: ஷரீஆ அனுமதித்த காரணங்களின் அடிப்ப டையில் ரமழானில் சில நோன்புகளை நோற்கமுடியவில்லை. ஆனால் அவை எத்தனை என்பதை மறந்து விட்டேன். இப்பொழுது நான் எவ்வாறு கழாச் செய்வது?
பதில் நீங்கள் விட்ட குறைவான எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அதனைக் கழாச் செய்யுங்கள். உதார ணமாக நீங்கள் தவறவிட்ட நோன்புகள் மூன்றா அல்லது நான்கா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் மூன்று நோன்புகளைக் கழாச் செய்யுங்கள். ஏனெனில் ரமழானில் நோன்பை விடாமல் இருப்பதுதான் அடிப்படையாகும். நோன்பை விடுவது சலுகையாகும். அதாவது நீங்கள் ரமழானில் சலுகையைப் பயன்படுத்தி விட்டவற்றைத் தவிர எல்லா நோன்புகளையும் நோற்றிருப்பீர்கள்
எனவே, பெரும்பாலும் விடுபடுகின்ற நோன்புகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் இதன்படி விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கை மறந்தால் ஞாபகத்தில் இருக்கின்ற குறைவான எண்ணிக்கையை கழாச் செய்வது போதுமானது.
கேள்வி நான் ரமழான் மாதத்தில் நியாயமான காரணங் களுக்காக சில நோன்புகளை நோற்காமல் விட்டேன். அவற் றைக் கழாச் செய்யாமல் அவற்றுக்குப் பதிலாக எனக்கு பித்யா கொடுக்க முடியும் என்று ஒருவர் கூறி, இதற்கு அல்குர்ஆனில் ஆதாரமும் இருக்கின்றது எனக் கூறினார். இது சரியானதா?
பதில்: ஷரீஆ அனுமதித்த காரணங்களை வைத்து நோன்பை நோற்காது விட்டால் அவற்றுக்குப் பகரமாக பித்யாக் கொடுக்க முடியும் என்பது இஸ்லாத்தில் ஆரம் பத்தில் இருந்த ஒரு சட்டமாகும். பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு நோன்பு நோற்பதற்கு சக்தியுள்ளவர்கள் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும் எனவும்: வாழ்க்கையில் இதன் பிறகு நோன்பு நோற்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் நோன்புக்குப் பகரமாக பித்யா கொடுக்கமுடியும் என்றும் மாற்றப்பட்டது. இவ்விரண்டு வகையான சட்டங்களுக்கும் அல்குர்ஆனில் ஆதாரம் இருக்கின்றது.
"எனினும் கடுமையான நோய், முதுமை போன்ற
அல்ஹன் ஆகஸ்ட் 2014|
 

ரின் எண்ணிக்கையை மறந்து
வது?
6 LITTLIETOT !,ീ
Lill
மத் முபீர் (இஸ்லாஹி (MA)
ஸாஹிய்யா அரபுக் கல்லூரி மாதம்பை mufeer96இgmail.com
காரணங்களினால் நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்ப வர்கள் அதற்குப் பகரமாக பித்யாவாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும், எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் நோன்பின் பலனை அறிவீர் களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)" (2:18)
சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு நோற்கவேண்டும்; பித்யாக் கொடுக்க முடியாது என மாற்றப்பட்ட சட்டத் துக்கான ஆதாரம் வருமாறு:
"உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். எனினும், எவர்நோயா ளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட் களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா னதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை." (2.185)
இதன்படி நீங்கள் நோன்பு நோற்க சக்தியுள்ளவரா யின்ரமழானில் விட்ட நோன்புகளுக்குப் பகரமாக பித்யாக் கொடுக்க முடியாது. அதனை ஏனைய நாட்களில் கட்டா யமாக கழாச் செய்ய வேண்டும். ஆனால், இதன் பிறகு உங்களுக்கு நோன்பு நோற்கவே முடியாத நிலை ஏற்படு மாயின் நோன்புக்குப்பதிலாக பித்யாக் கொடுக்க முடியும்
கேள்வி பக்கீர் மிஸ்கீன்கள் என்பது தேவையுள்ளவர் களைக் குறிப்பிடுகின்ற இரண்டு பெயர்களா? அல்லது இரண்டு பிரிவினர்களைக் குறிக்கின்ற தனித்தனிப் பெயர் களா?
பகீர், மிஸ்கீன்கள் என்பது ஸகாத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியான எட்டுக் கூட்டத்தினர்களில் முதல் இரண்டு பிரிவினர்களையும் குறிக்கும் தனித் தனிப் பெயர் களாகும். அல்குர்ஆன் கூறுகின்றது.
"மெகாத் என்னும்)தானங்கள் ஏழைகளுக்கும் மிஸ்கீன் களுக்கும் உரியவை." (9,60)
இவ்விரு தரப்பினரும் தேவையுடையவர்களாக இருக் கின்றபோதிலும் அவ்விருதரப்பினரையும் சட்ட அறிஞர்கள் மனாத் டிவ்வால் 1435

Page 48
பின்வருமாரு பிரித்துக் கூறுகின்றனர்
நாளாந்தம் தேவைப்படுகின்ற அடிப்படையான செ வுத் தொகையில் அரைவாசியை விடக் குறைவான தொன யைப் பெறுவோர் பக்கீர் (ஏழைகள்) எனப்படுகின்றன அடிப்படையான செலவுத் தொகையை முழுமையாக பெற்றுக் கொள்ளாமல் அரைவாசியை விட மேலதிகமாக பெற்றுக் கொள்வோர் மிஸ்கீன் எனப்படுகின்றனர். உத ணமாக நாளாந்தம் தேவைப்படுகின்ற அடிப்படையா செலவுத் தொகை ஆயிரம் ரூபாஎனின் ஐநூறு ரூபாவை விட குறைவான வருமானத்தைப் பெற்றுக் கொள்பவர் ஏன யாகவும் 600 அல்லது 700 ரூபாவை வருமானமாகப் பெற்று கொள்பவர் மிஸ்கீனாகவும் கருதப்படுவர்.
எனவே, பக்கீர் ஏழைகள்- என்பது வேறு. மிஸ்கீன்க என்பது வேறு இரண்டு தரப்பினரும் தனித் தனி தரப்பி ராவர். ஆனால், இரு தரப்பினரும் தேவையுள்ளவர்கே
கேள்வி இஸ்லாத்தில் எபகாதுல் பித்ரின் சட்ட அந்தஸ் என்ன?
பதில் இஸ்லாத்தில் ஒவ்வொரு விடயத்துக்கும் சட் அந்தஸ்த்து இருப்பது போன்று ஸகாதுல் பித்ருக்கும் 5 அந்தஸ்த்து இருக்கின்றது. அந்த வகையில் ஸ்காதுல் பித்னி நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் பர்னா ஒரு கடமையாக ஆக்கினார்கள்
| ვაჭd (yoეul:
ருேன்ற்டுெருளை
 

ஓர்
ர
C−09 102.
ஹஸனாத்
// Wibhik
கேள்வி எபகாதுல் பித்ரை பெருநாள் தொழுகையைத் தொழுது முடிந்ததன் பின்னர் கொடுக்க முடியுமா?
பதில் ஸகாதுல் பித்ரை நிறைவேற்றுவதற்கு நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அது ஷவ்வாவின் தலைப்பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற் றுவதற்கு இடைப்பட்ட நேரமாகும் ஸகாதுல் பித்ர் கட மையாகின்ற ஆரம்ப நேரத்தை விட எபகாதுல் பித்ரை முற்படுத்திக் கொடுக்கமுடியும் (ரமழான் ஆரம்பம் முதல் பொருநாள் தொழுகை வரை என்ற கருத்தில் புகஹாக்கள் இருந்தபோதிலும், அதற்குரிய நேரத்தை விட தாமதப் படுத்த முடியாது என்றும் பெருநாள் தொழுகை நிறை வேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்றப்படுகின்ற ஸ்காதுல் பித்ர் வெறும் ஒரு ஸதகாவாகவே கருதப்படும் என்றும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர் நபி(ஸல்லல்லாஹ"அலைஹறிவஸல்லம்
"யார்அதனை ஸ்காதுல்பித்ரை தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகின்றாரோ அதுஒற்றுக்கொள்ளப்பட்டதாகும் யார் அதனைத் தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்று கின்றாரோ அது ஸதகாக்களில் ஒன்றாகும்."
அெபூதாவூத் இப்னு மாஜா
எனவே, ஸ்க்ாதுல் பித்ரை ஈதுல் பித்ர் தொழுகைக்கு முன்னரே நிறைவேற்ற வேண்டும் பின்பு நிறைவேற்ற
முடியாது.
14வடிவ்வால் 1435

Page 49
ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு அஹ்ஸாப் போராட்டத்தின் பின்னர் மதீனா அபயம் பெற்ற அமைதி மிக்க நகரமாக மாறியது. குறைஷிகள் யுத்தம் புரிந்து முஸ்லிம்க ளைத் தோற்கடிப்பதில் நம்பிக்கையி
ரீதியிலும் பகிரங்கமாகவும் துடைத் தெறியப்பட்டனர். எனினும் இன்னும் முஸ்லிம்கள் சுதந்திரமான முறையில் தொழுகை நோன்பு முதலான வணக் கங்களில் ஈடுபடுவதற்கான பூரண சுதந்திரம் பெற்றிருக்கவில்லை ஒன்றில் குறைஷிக் காபிர்களுடன் புதியதொரு யுத்தத்தை மூட்டி அவர்களை மிகைக்க வேண்டும் அல்லது உத்தியோகபூர்வ சமாதானப் பிரகடனம் மேற்கொள் ளப்பட வேண்டும். இதில் நபி (ஸல் லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர் களும் நபித் தோழர்களும் சமாதான சகவாழ்வையே ஆதரித்தனர். தமது சொத்து செல்வங்களைச் சூறையாடி பிறந்த மண்னை விட்டு தம்மை விரட் டிய குறைஷிகளுடன் பழிவாங்கும் எண்ணத்துடன் அவர்கள் செயற்பட வில்லை. ஏனெனில், அவர்கள் தூதுத் துவத்தின் காவலர்களாக செயற்பட்
டார்கள்
ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹ"
இச்சந்தர்ப்பத்தின்போது நபி(ஸல்லல்லாஹ ஈன்றிருக்கும் ஒருநாயைக் கண்டார்கள்த அமையக்கூடாது என்பதற்காக தனது பை மனிதர்களுடன் மாத்திரமல்ல, மிருகங்களும்
அலைஹி வஸ் டிக்கை செய் சந்தோசமுற்ற மார்க்க தலை களை உம்ரா லையில் குை
1. முஸ்லிப் கோத்திரங்களு வேண்டிவரல கள் சக்தி பெ
2. முஸ்லி கோத்திரத்தவ ஒன்றுபட்டு 6
3. முஸ்லி படிக்கை ஒன்
இம்மூன்று மூன்றாம் தெ லிம்களுக்கே
நபி (ஸல் களுடன் உம் முடன் இள்ை கொண்டு பய காவுக்குள்நுை காலித் இப்னு முஸ்லிம்களே மக்காவுக்கு யு
அல்
ஆகஸ்ட் 201
 

எtரா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அரபு முலம் அம்ர் காலித் ஆமிழில்: அஷ்கர் அரூஸ் (நளிமி)
அலைஹி வஸல்லம்) அவர்கள் குட்டியொன்றை னது படையின் வருகை அதற்கு அச்சுறுத்தலாக பயின் பாதையையே மாற்றினார்கள் அன்னர்
னும் அன்புள்ளம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
உடன்பழக்கை
பல்லம்) அவர்கள் குறைஷிகள் தம்முடன் சமாதான உடன்ப து கொள்வது போன்று ஒரு கனவு காண்கிறார்கள். இதனால் நபியவர்கள் உம்ரா செய்ய தீர்மானிக்கின்றார்கள் மக்காபூமியில் மைத்துவம் குறைஷிகளுக்குரியதாக இருந்தாலும் நபியவர் செய்வதை விட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இந்தி
விகளுக்கு மூன்று தெரிவுகள் இருந்தன.
bளை உம்ரா செய்வதை விட்டும் தடுத்தல் இதனால் ஏனைய ருக்கு மத்தியில் தமது மார்க்க தலைமைத்துவத்தை இழக்க ாம் அதேவேளை, முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யவும் அவர் ற்றிருக்கவில்லை.
ம்களை உம்ரா செய்ய அனுமதித்தல் இதன் மூலம் ஏனைய ர்கள் முஸ்லிம்களும் குறைஷிகளும் பிரச்சினைகளை மறந்து விட்டனர் என்று கருதிவிடலாம் எனும் அச்சம் இருந்தது. ம்களை உம்ரா செய்வதை விட்டும் தடுத்து சமாதான உடன் றைச் செய்து கொள்ளுதல்.
தெரிவுகளிலும் முஸ்லிம்களுக்கு வெற்றியே குறைஷியர்கள்
ரிவையே தேர்தெடுத்தார்கள். இறுதியில் அல்லாஹ் முஸ் வெற்றியை வழங்கினான்.
பல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 1400 முஹாஜிர் ாவுக்கு புறப்பட்டார்கள். வேறு கோத்திரத்தார்களையும் தம் ணத்துக் கொண்டு அறுவைப் பிராணிகளையும் எடுத்துக் ணத்தை தொடர்ந்தார்கள் குறைஷிகளோ முஸ்லிம்களை மக் ழயவிடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக நின்றனர். மேலும் வலீதின் தலைமையின் கீழ் 200 குதிரை வீரர்களை அனுப்பி ாடு கைகலப்பில் ஈடுபட முனைந்தனர். இதனால் முஸ்லிம்கள் த்தம் செய்யவேவந்தனர்எனும் வதந்தியை பரப்பமுயற்சித்தனர்.
ஹஸனாத் 4ஷவ்வால் 1435

Page 50
Enரா
விடயத்தை அறிந்து கொண்ட நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுகாலித் இப்னு வலீதின் படையை எதிர்கொள்ளாமல் மாற்று வழியில் பயணத்தை தொடர்ந் தார்கள். எனினும் நபி(ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஒட்டகம் ஹ"தைபியா எனும் இடத்தை நெருங்கியபோது அங்கே மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. அப்போது நபியவர்கள் "எனது ஒட்டகம் முரண்டு பிடிப்ப தில்லை. அது அத்தைகய குணம் படைத்ததுமல்ல, யானைப் படையை தடுத்தவனே இதனையும் தடுத்துள்ளான்” எனக் கூறி ஸ்மத் எனும் கிணற்றுக்கு அண்மையில் தங்கினார்கள் இச்சந்தர்ப்பத்தின்போது நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் குட்டியொன்றை ஈன்றிருக்கும் ஒரு நாயைக் கண்டார்கள். தனது படையின் வருகை அதற்கு
படையின் பாதையையே மாற்றினார்கள் அன்னார் மனி தர்களுடன் மாத்திரமல்ல, மிருகங்களுடனும் அன்புள்ளம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள்தாம் யுத்தம் செய்வதற்காக வரவில்லை; கஃபாவை தரிசிக்கவே வந்துள்ளோம் அனைவரையும் போன்று தமக்கும் கஃபாவை தரிசிக்கும் உரிமை உண்டு என்பதை பல வகையிலும் குறைஷிகளுக்கு எத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் ஹ ராஷ் இப்னு உமையாஎன்பவர் முதலில் குறைஷிகளிடம் தூதுவராக அனுப்பப்பட்டார் குறைஷிகள் அவரது ஒட்ட கத்தை அறுத்துவிட்டு அவரையும் கொலை செய்ய முற்பட் டனர். எனினும், அவரது கோத்திரத்தவர்களால் அவர் பாதுகாக்கப்பட்டார். பின்னர் பதில் பின்வர்க்கா என்பவர் நபியவர்களிடம் வந்தபோது தமது வருகையின் நோக்கத்தை குறைஷிகளுக்கு எத்திவைக்குமாறு பணிவோடு வேண்டிக் கொண்டனர். அவரும் குறைஷிகளிடம் முஸ்லிம்கள் யுத்தம் செய்வதற்காகவன்றி கஃபாவை தரிசிப்பதற்காகவே வந்துள்ளனர் என்ற செய்தியை தெளிவாக எத்திவைத்தனர்
பின்னர் குறைஷிகள் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பல தூதுவர்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பினார்கள். அவர்களில் உர்வாபின் மஸ்ஊத் என்பவன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விட்டு குறைஷி களிடம் இவ்வாறு தனது செய்தியை சமர்ப்பித்தான்.
"என் சமூகத்தினரே நான் கைஸர் கிஸ்ரா நஜ்ஜாஷி என பல மன்னர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதை கண்ணியப்படுத்து வதைப் போல் எந்தவோர் அரசின் தோழர்களும் அரசனை கண்ணியப்படுத்துவதைக் காணவில்லை."
இவ்வாறு ஹ லைஸ் இப்னு அல்கமா என்பவரும் நபியவர்களிடம் தூதுவராக அனுப்பப்பட்டார். அவரும்
அல்ஹா ஆகஸ்ட் 2014|

முஸ்லிம்களது உண்மை நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினார். பின்னர் வாக்குவாதம் முற்றவே ஹ லைஸ் "குறைஷிகளே இதுவா நாம் உங்களோடு செய்துகொண்டஉடன்படிக்கை அல்லாஹ்வின் வீட்டை சங்கைப்படுத்த வந்தோரை தடுப்பதா. ஹ"லைஸின் உயிரை தன்வசம் வைத்திருப்பவன் மீது ஆணையாக நீங்கள் முஹம்மதுக்கும் அவர்கள் எதனை நிறைவேற்ற வந்தார்களோ அதற்கும் மத்தியில் தடையாக நிற்க வேண்டாம் இல்லாவிடின் நாம் (எமது இனத்தவர் களான ஹபவுதிகளைக் கொண்டு உங்களை எதிர்ப்போம்" எனக் கூறினான். அப்போது அவர்கள் "நாம் திருப்திகர மான ஒரு முடிவை எடுப்பதற்கு எம்மை விட்டு விடுங்கள்" எனக் கூறினார்கள்.
இந்நிலையில் நபி (ஸல்லல்லாஹ" அலைஹறி வஸல்லம்) அவர்கள் தம்புறத்திலிருந்து ஒரு தூதரை குறைஷிகளிடம் அனுப்ப நாடி உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களை அழைத்தார் உமர் (ரழியல்லாஹ" அன்ஹ"அவர்கள்தன்னைவிடது ஸ்மான்(ரழியல்லாஹ" அன்ஹ"அவர்களே அதற்கு மிகப் பொருத்தம் எனக் கூறி நியாயங்களை முன்வைத்தார். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களும் அதனை ஏற்று உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தமது வருகையின் நோக்கத்தை குறைஷிகளுக்கு அறிவிக்க தூதனுப்பி னார்கள் உஸ்மான் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் குறைஷியரிடம் சென்று தனது தூதை எத்திவைத்தார்கள் குறைஷிகளோ உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹ ) அவர்களுக்கு மாத்திரம் கஃபாவை வலம்வர அனுமதித் தார்கள் "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் கஃபாவை வலம் வரும் வரை நான் வலம் வர மாட்டேன்" என மறுத்து விட்டார்கள். அப்போது குறைஷிகள் உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்களைத் தடுத்து வைத்துக் கொண்டனர்.
உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களை குறைஷிகள் கொலைசெய்து விட்டார்கள் எனும் வதந்தி முஸ்லிம்கள் மத்தியில் பரவியது. நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்து ஸமுரா மரத்தடியில் உஸ்மானுக்காக ஒவ்வொருவரிட மும்பை.அத்'எடுத்தார்கள். இது பைஅத்ரிழ்வான்' என அழைக்கப்படுகிறது. "இன்ஷா அல்லாஹ் இந்த மரத்த டியில் பை அத் செய்த எந்த ஒரு தோழரும் நரகம் நுழைய மாட்டார்" என நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல் லம் அவர்கள்கூறினார்கள் என்றாலும்நபி(ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக குறைஷிகள் இன பந்த உறவுகளை சங் கைப்படுத்தும் ஒரு திட்டத்தை மேற்கொள்ள என்னை அழைப்பீர்கள்ாயின் நிச்சயமாக நான் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவேன்"எனக் கூறுபவர்களாக இருந்தார்கள் (தொடரும்)
ஸனாத் இவ்வால் 1435

Page 51
";%ޙކްކު%%92“ކް|
பெருங் கொடையாளனே!
நீ வேதத்தை மட்டும் தந்து இதன்படி வாழு" என்றால் மனிதகுலம் தடுமாறிப் போயிருக்கும் பேரருளாளன் நீ உன் மறைக்கு விளக்கம் சொல்லி அதனை வாழ்ந்து காட்டிய தூதரைத் தந்தாய் அவர் அற்புதப் பிறவியாய் இல்லாது எங்களைப் போன்ற மனிதராய் பசி, தாகம் தூக்கம், கவிலை என்ற மனிதப் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். அவர் உன் வேதத்தை வாழ்க்கையாய் தந்தார். அவரது தோழர்கள் அவரது வாழ்வுமுறையைப் பின்பற்றினார்கள். அதனால் உன் வேதத்தின் போதனைகள் உன் சட்டங்கள் வழக்கொழிந்து போனவை என யாரும் வாதிடமுடியாது. அந்தத்தூதர்மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அருள். நீ சொல்லும் வாழ்க்கைமுறையை அந்தத்தூதர்(ஸல்லல்லாஹ"அலைஹறி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்து காட்டியதனால்தான் இன்னும் மனிதனால் அதனைப் பின்பற்ற முடிகிறது.
எதைச் செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பதெற் கெல்லாம் நபிகளாரின் வாழ்வில் எமக்கு செயன்முறை விளக் கம் கிடைக்கிறது. அந்த அதியற்புத வாழ்வைத் திறந்து பார்ப்பவர்கள் வியந்து நிற்கிறார்கள். இப்படியும் ஒரு மனி தரா? இப்படியும் ஒரு வாழ்க்கையா? பிரமிப்புத்தான். இது செயற்படுத்த முடிந்த வாழ்வு என்பதற்கு ஒரு சமூகமே சான்று பகர்ந்தது. பின்வந்தோரைப் பின்பற்ற வைத்தது.
அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடைஎன உன்தூதரை நீ வர்ணித்தாய். அந்த உன்னதத்தூதர் எமக்காய்த்துடித்தார் துவண்டார் பிரார்த்தித்தார் சுபசோபனம் சொன்னார். அவர் தனது உம்மத்தின் மீது வைத்த அன்பை எண்ணி உள்ளத்தில் வியப்பு விழிகளில் வியர்வை உன் அருளின் மொத்த உருவமா அவர்? இல்லை உன் அருளுக்கு ஏது எல்லை? ஆனாலும் உன் தூதர் எமக்குக் கிடைத்த மாபெரிய அருள்.
உனது இந்த அருளுக்கும் அந்தத் தூதரின் அன்புக்கும் நாம் செய்ய வேண்டிய கைம்மாறுதான் என்ன? உன் ஆணைகளுக்கு அடிபணிவது அன்புத் தூதரின் அடிச்சு வட்டில் வாழ்வது வார்த்தைகள் வேறானாலும் இரண்டுக் கும் வடிவம் ஒன்றுதான். இறைவா! இதில்தானே நாம் பொடுபோக்காய் இருக்கிறோம்.
உன் தூதரைக் குறைத்துப் பேசினால் பொங்கியெழுகி றோம். அவர் வாழ்வை பிழையாய் சித்திரித்துக் கலை வடி வமாக்கினால் தீப்பிழம்பாய் மாறுகிறோம். அவர் மீது புகழ் பாடி உன் அந்தஸ்த்துக்கே நபியை உயர்த்தி விடுகின்றனர். அது இணைவைப்பு என்பதை அறியாமல் அன்பு மிகுதியால் அல்ஹ ஆகஸ்ட் 2014|
 

ஸனாத்
அவர் மனிதப்படைப்பா எனச் சந்தேகிப் போரும் இருக் கவே செய்கின்றனர். இவ்வாறு நபியவர்கள் மீதான அன்பு பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றது.
ஆனால், அவர்களது வாழ்வு நம்மில் எத்தனை பேருக்கு முழுதாய்த் தெரிந்திருக்கிறது? நபியவர்களை அச்சொட்டாகப் பின்பற்றித் தொழமுயற்சிக்கின்றோமா? எதற்காகத் தொழுதார்கள் என்பதைத் தேடிப்பார்த்த தில்லை. நபியவர்களைப் போன்றே ஹஜ்ஜ" செய்ய நினைக்கிறோம். அந்த ஹஜ்ஜிலிருந்து பெறவேண் டியதென்ன என்பதைப் புரிந்து கொள்ளாத நிலையில் இஸ்லாத்தைப் பாதுகாக்கமுடியாத சூழலா? ஹிஜ்ரத் செய்வோம் என்றும் சொல்வோம் அந்த ஹிஜ்ரத் எதை நோக்கிச் சென்றது என்ற வினாவுக்கு விடை தேடிய தில்லை விடை தேடுவது எப்படிப்போனாலும் அப்படி
சில பகுதிகள் ஆராயப்படும் அளவுக்கு பல பகுதிகள் ஏறேடுத்தும் பார்க்கப்படுவதில்லை. உண்மையில் அவர்களது வாழ்வு பற்றி எழுதிக் குவிக்கும் அளவுக்கு பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அவரது வாழ்வு பின்பற்றப்படுவதில்லை.
இறைவா! அந்தத் தூதர் வாழ்ந்து காட்டியதுடன் அருள் முடிந்து விடவில்லை. அந்தத் தூய வாழ்வு வார்த்தைகளால் வரையப்பட்டது. பின் எழுத்துக்களால் கோர்க்கப்பட்டது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும் இருளகற்றும் சூரியனாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தூய வாழ்வும் வரலாறும் உன் அருளால் பாதுகாக்கப்பட்டது. இல்லையென்றால் நபிகளார் எப்படி வாழ்ந்தார் என்று எமக்கெப்படித் தெரியும்? இறைவா! நீ மகாத் தூயவன்.
நாயனே உன்தூதரின் வடிவில் நீ புரிந்துள்ள அருள் களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் உன்தூதரின் வாழ்வில் எமதுள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப் போக வேண்டும் எங்கள் வாழ்வின் முன்மாதிரியாக அவர்களே நெஞ்சில் நிறைந்திருக்க வேண்டும்.
அந்த உத்தமத் தோழர்கள் அண்ணலாரைக் கண் னாரக் கண்டார்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். நாம் மறு மையில் திருத்தூதரைக் கண் குளிரக் காண வேண்டும். அவர்களைச் சூழ வாழ வேண்டும் அதற்காக உன் தூதரின் வாழ்வை ஆழ்ந்து படிக்கவும் அதைப் பின்பற்றி வாழவும் அருள் புரிவாய் நாயனே தொடரும்)
வடிவ்வால் 1435

Page 52
| 50 பரஸ்பரம்
இஸ்லாம் அடிமைத்துவத்தை அங்கீகரிக்கின்றதா?
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரக்குன்னு ஜூன் மாத இதழ் தொடர்ச்சி பின்வரும் ஐந்து முறைகளில் யுத்தக் கைதிகள் பரி மாறப்பட்டனர்:
01. கைதிகளை இரு தரப்பினரும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளல்.
02. கைதிகளை மீட்புப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்தல்.
பத்ர் யுத்தத்தின்போது பிடிபட்ட கைதிகள் மாத்திரமே இவ்வாறு தண்டப் பணம் செலுத்துவதன் மூலம் விடு விக்கப்பட்டனர். இதற்கு முஸ்லிம்கள் பொருளாதார வசதியற்றவர்களாகவும் குறைஷிக் கைதிகள் மக்காவில் வசதியுள்ளவர்களாகவும் இருந்தமையே காரணமாக இருக்கலாம்.
03. இஸ்லாமிய இராச்சியத்தின் பாதுகாப்புக்கு அச்சு றுத்தலாக இல்லாதபோது அவர்களை வெறுமனே விடு தலை செய்வது.
ஹுனைன் யுத்தத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள். பனூ முஸ்தலக் யுத்தத்தின்போதும் கைதிகள் விடயத்தில் இம்முறையே கையாளப்பட்டது.
04. யுத்தத்தில் எதிரிகளால் பிடிக்கப்பட்ட முஸ்லிம் கள் அடிமைகளாக்கப்பட்டதனால் அதே நிலைமை முஸ்லிம்களும் எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். கைதிகள் முஸ்லிம் படை வீரர்களிடையே பகிர்ந்து கொடுக் கப்பட்டனர். ஆயினும், அவர்களுக்கு தாம் புசிக்கும் அதே உணவையே வழங்க வேண்டும் எனவும் தங்குவதற்கு அதேமாதிரி இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதே வகையான ஆடை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் களுடன் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
05. அரசாங்கப் படையில் முஸ்லிம்கள் சேர
அல்ல ஆகஸ்ட்: 2014

'சட்டம் இயற்றும் அதிகா 'ரத்தைப் பாராளுமன் 'றங்களுக்கும் அரசாங்
'கங்களுக்கும் கொடுத்து " > தமிழில்: ஜே. இஸ்ஹாக்
'விட்டுள்ள சமூகங்கள்
'அனைத்தும் இவர்க | வேண்டியது கட்டாயமாக இருந்
'ளின் அடிமையாக தது. ஆயினும், முஸ்லிமல்லாத
மாறும் நிலையே சிறுபான்மையினருக்கு இது
' யதார்த்தத்தில் அவசியமாயிருக்கவில்லை,
ஏற்படுகின்றது. இதனால் ஜிஸ்யா எனும் ஒரு
இன்றைய நவீன சிறுவரி அறவிடப்பட்டு கைதிகள்
'சமூகங்கள் அணைத் சுதந்திரமாக விடப்பட்டனர்,
தும் இவ்வாறான
'நிலையில் அடிமை நபியவர்கள் நஜ்ரான் கிறிஸ்த
'சமூகங்களே! இவர் வர்கள் விடயத்தில் இந்த முறை
'களுக்கு இந்த அடிமைத் யைக் கையாண்டார்கள். பிற்கா
தளையிலிருந்துள்ள லத்தில் இஸ்லாமிய ஆட்சியா
'விமோசனம் வெகு ளர்களும் இதே வழிமுறையைக்
தூரத்திலேயே உள்ளது. கையாண்டார்கள்.
யுத்தக் கைதிகளை அடிமைப்படுத்தும் நடைமுறை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மிகவும் அரிதாக இடம்பெற்ற ஒன்றாகும். அது ஒரு நிரந்தரமான முறை யாக இருக்கவில்லை, இஸ்லாம் அடிமைத்துவத்தை நிர்ப் பந்தம் காரணமாக தற்காலிகமாகவே அனுமதிக்க வேண் டியிருந்தது. பேராசிரியர் முஹம்மத் குதுப் (ரஹிமஹுல் லாஹ்) எழுதுகிறார்:
* ஓர் அடிப்படையான விடயமாக அடிமைத்துவத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அடிமைகளை விடுதலை செய்வதற்கு இஸ்லாம் பல்வேறு வகைகளில் எடுத்த நடவடிக்கைகள் இதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றன, அடிமைத்துவம் உருவாகும் ஊற்றுக்களை முற்றாகக் களைவதற்கு இஸ்லாம் முயற்சித்தது. இந்த விடயத்தில் இஸ்லாத்தினால் மாத்திரம் தனித்துத் தீர்மானம் எடுக்க முடியாத அதனது அதிகாரத்தில் உட்படாத ஒரு நிர்ப்பந்த நிலை இருந்தது. இஸ்லாத்தின் அதிகாரத்தின் கீழ் இல்லாத நாடுகளுடனும் மக்களுடனும் தொடர்புபட்ட ஒரு பிரச்சினையாக இது இருந்தது. அவர்கள் யுத்தத்தில் முஸ்லிம்களைக் கைதிகளாகப் பிடித்தபோது அவர்களை அடிமைகளாக்கி கொடூரமான வேலைகளையும் தண்ட
பரௗபனாத்
ஷவ்வால்: 1435

Page 53
னைகளையும் வழங்கினர். இதனால் கொள்கையளவில் அடிமைத்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாத்திற்கு ஏற்பட்டது. ஆயினும், எதிரிகள் செய்தது போன்று அடிமைகளுக்கு சித்திரவதை செய்வதையும் கொடுமைப்படுத்துவதையும் இஸ்லாம் தடைசெய்தது. இந்த வகையிலான அடிமைத்துவத்தை இல்லாதொழிப் பதற்கு ஏனைய எல்லா சக்திகளின் ஒத்துழைப்பும் அவசி யமாக இருந்தது. அவ்வாறான ஒரு சூழல் உருவாகும் போது இந்த வகையான அடிமைத்துவத்தையும் ஒழிப்ப தற்கும் தனது அடிப்படையான தத்துவமான எல்லோரும் சமத்துவமும் சுதந்திரமும் உடையவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கும் இஸ்லாம் தயாராகவே இருந்தது. (இஸ்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம், மலையாளப் பதிப்பு, பக்கம்: 64)
இன்றைய காலத்தில்கூட யுத்தக் கைதிகளைக் குற்ற வாளிகளாகக் கருதி சிறையில் அடைக்கின்ற சம்பிரதாயமே நடைமுறையில் இருக்கின்றது. இருளடைந்த சிறைச்சா லைச்சுவர்களுக்குப் பின்னால் சிறைப் புள்ளிகளாய் கழியும் இந்த வாழ்க்கையை விட பன்மடங்கு சிறந்த பௌதிக வாழ்க்கையை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் அடிமைகள் அனுபவித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், அடிமை என்ற பேர் மாத்திரமே விரும்பத் தகாததாக இருந்தது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்துக்கு அப்பால் நிலைத்திருக்கும் ஒரு சம்பிரதாயத்தை திடீரென ஒரு நாள் வெறுமனே சட்டத்தினால் மாத்திரம் தடைசெய்வது பயனற்ற ஒரு முயற்சியாகும். எல்லா நாடுகளிலும் ஊறிப் போயிருந்த அடிமைத்து வத்தை ஒரு சட்டத்தினால் மட்டும் இல்லாமலாக்குவது சாத்தியமாக இருக்கவில்லை. அவ்வாறுசட்டம் இயற்றியிருந்தால்கூட அடுத்த நாள்முதல் எல்லா அடிமைகளையும் சுதந்திர மனிதர்களைப் போல அதே அந்தஸ்தில் நோக்கும் நிலை சமூகத்தில் தோன்றி யிருக்கவும் மாட்டாது. ஒரே நாளில் எல்லோருக்கும் சுதந் திரம் கிடைத்தாலும் அவர்களையெல்லாம் தம்மைப் போல அதே அந்தஸ்துடையவர்களாக சமூகத்தின் அத்தனை அங்கத்தவர்களும் கருதிச் செயற்படுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. திருமண பந்தத்தில் ஈடுபடுவதிலும் இது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். விடுதலை செய் யப்பட்ட அடிமைகள் சேர்ந்த ஒரு புதிய வர்க்கத்தை உருவாக்கி விடுவதே இதன் பலனாக அமைந்து விடும்! இவர்கள் விடுதலை பெறுவதற்கு முன்பு செய்த தொழில் களும் பாதுகாப்பும் இவர்களுக்கு கிடைக்காமல் போவ தால் பல கஷ்டங்களுக்கு இவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும்.
அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன் அடிமைத்து வத்தை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றியபோது இவ்வாறான ஓர் அனுபவமே ஏற்பட்டது. அடிமை ஊழியத்தில்
-அல்வா ஆகஸ்ட்: 2014)

பரஸ்பரம் 51)
ஊறிப்போயிருந்த மனிதர்கள் மானசீகமாக அடிமைத்து வத்திலிருந்து மாறுவதற்குத் தயாராக இல்லாத நிலையில் அவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் அவர்களுக்கு சீர ணிக்க முடியாமல் இருந்தது. இதனால் அவர்கள் தமது முன்னைய எஜமானர்களிடம் சென்று தம்மை மீண்டும் அடிமைகளாக வைத்துக் கொள்ளுமாறு மன்றாடினர். இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்குத்தான் இஸ்லாம் படிப்படியான முறையிலும் திட்டமிட்ட ஒழுங்கு முறையிலும் அடிமைத்துவத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
மனித அசைவுகளைக் கட்டுப்படுத்தவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சட்டங்களே தீர்மானிக்கின்றன. இந்த சட்டங்களை இயற்றும் அதிகாரம் யாருக்கு இருக்கின்றது என்பதற்கும் மனித சுதந்திரத்திற்கும் இடையில் தொடர் பிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் நினைத்தபடி வாழ முடியும் என்றிருந்தால் பல பிரச்சினைகளை அது உரு வாக்கும். இங்கே பாதுகாப்பு இருக்க மாட்டாது. அராஜகம் கொடிகட்டிப் பறக்கும். இதனால் சமூகத்தின் சுமுகமான நிலைக்கு சட்டங்கள் அவசியமானதாகும். இந்த சட்டங் களை இயற்றும் அதிகாரம் படைத்தவர்கள் எஜமானர்க ளாக இருப்பார்கள். இதற்கு உட்பட்டவர்கள் அடிமைக ளாக மாறுவார்கள். எனவே, சட்டம் இயற்றும் அதிகாரம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்ற சத்தி யத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்களைப் போல உள்ள இன்னும் சில மனிதர்களின் அடிமையாக மாறி விடுகின்றனர்.
இந்த வகையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பாராளுமன்றங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் கொடுத்து விட்டுள்ள சமூகங்கள் அனைத்தும் இவர்களின் அடிமை யாக மாறும் நிலையே யதார்த்தத்தில் ஏற்படுகின்றது. இன்றைய நவீன சமூகங்கள் அனைத்தும் இவ்வாறான நிலையில் அடிமை சமூகங்களே! இவர்களுக்கு இந்த அடிமைத் தளையிலிருந்துள்ள விமோசனம் வெகு தூரத்திலேயே உள்ளது.
இஸ்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இறைவ னைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. தனது அதிகாரத்தை மற்றவர் மீது திணிப்பதற்கும் அது இடம் கொடுக்கவில்லை. ஆட்சியாளருக்குள்ள கடமை இறை வனின் சட்டங்களை அமுல்படுத்துவது மாத்திரமே. எகிப்தை வெற்றி கொண்டு அதன் முதலாவது ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்ர் இப்னுல் ஆஸின் மகன் எவ்விதக் காரணமுமின்றி ஓர் ஏழை மனிதனை சாட்டை யால் அடித்தான். இது தெரிய வந்தபோது அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் ஆளுனரின் மகனைத் தண்டித்து விட்டு அம்ர் இப்னுல் ஆஸப்பார்த்துக்கேட்டார். "அம்ர்நீங்கள்எப்போது மனிதர்களை அடிமைப்படுத்தத் தொடங்கினீர்கள்? அவர்களுடைய தாய் அவர்களை சுதந்திரப் புருஷர்களா கத்தானே பெற்றெடுக்கிறார்கள்."
(57ஆம் பக்கம் பார்க்க) பனாத் டிவ்வால்: 1435

Page 54
KAROONDITION * 6 மாதகால பயிற்சி நெறி * usabappahab Diploma end * 100% aligura Practical * இலங்கையில் எங்கும் இல்லாதW -- Ogiria augbpapakaranaagAuha * undbaggrupsfalt átadt Garibo
k- galupigingin ng gi ஆ கைாத்பெறதகுதியானமானவர்களுக்கு
E LEELAK TEC. بحص کے عرصے تھے کھمعیشت کی تک۔ 0ܓܠ
LLLLLL S 000LLLLLLSL L SS LLLLLL L LLLLL LLLLL S LLLL SL LS S S 0S S L L L LS S LSL L L S SS SS SSLLLLLL
Hobot: mae = 000
திரத நோயினால் அவதியா? காெைமல்லாம் மருந்துகளால் தொந்
ബu ഖിബ
மூட்டுவாதம், காஸ்ட்ரிக் அல்சர் தோல் நோய்கள் மூலே பித்தப்பை கற்கள் குழந்தைப்பேறின்மை ஆண், ெ
ஒற்றைதலையிடி இளநரை, மருந்து மாத்திரைகளின்றி பக்க விளைவுகளி
நாடிப் பரிசோதனை செய்து
முற்றாக குணமடை
Marya Medical Gen
Acupuncture, Homoeopathy, Hama.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருணைய உலகின் ற நிபுனராக வேண்டுமா ?
rkshop, ag9ir ais uraibéalouf ( பின்வழிகாட்பால்
வேலைய்ய உத்தரவாதம்
0
HCAL INSTITUTE
േശ ബ
LLLLLLLLS L LLLLLLLLS LLLLLLLLS S L0L0SS a = labelaktech Dyahoo.com
アア●-ア*■ ■ -ア二*■
ரவா?
உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களுக்கும்
1 ܒ
நாய், ஆஸ்துமாசுகர் ப்ரஷர், பீனிசம் இருதய கல்லீரல்நோய்கள் ண் இரகசிய நோய்கள் கருப்பை மாதவிடாய் தொந்தரவுகள்
1றி பத்தியங்களின்றி பல ஆயிரங்கள் செலவுகளுமின்றி
நாயின் மூலகாரனம் அறியப்பட்டு
சிகிச்சை அளிக்கப்படும்.
LSL S T CC T L S L TSuDuL
| 80/D, Mana kundu, Puttalarm.
Contact: 071065456, Emai: pulsaeu@yahoo.com
Clinics; W C Thihariya SDC Kottamulla ஹஸனாத்
4ஷவ்வால் 1435

Page 55
ஹிந்தி மூலம்: மெளலானா வஹீதுத்தீன் கான்
தமிழில்: யெம்மே அமீன்
தோல் மனப்பூர்வம்
வெற்றிக்கான வழி
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 1831இல் ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார், அதில் அவர் நஷ்டம் டைந்தார். 1832இல் அரசியலில் பிரவேசித்தார். அதிலும் தோல்வியையே தழுவிக் கொண்டார். 1834 இல் மீண்டும் வியாபாரத்தை ஆரம்பித்தார். இம்முறையும் வியாபாரத்தைக் கொண்டு நடத்துவதில் வெற்றி பெறவில்லை,
| 1841இல் அவருடைய நிலை மானசீக ரீதியாகப் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிட்டது. 1843இல் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். இம்முறை கட்சி தன்னைத் தேர்தலில் நிறுத்தும் என எதிர்பார்த்தார். ஆயினும், அவருடைய பெயர் கட்சி அபேட்சகர் பட்டியலில் இடம்பெறவில்லை, 1855இல் அவருக்கு முதற் தடவை யாகச் செனட்டுக்கு தேர்தலில் நிற்பதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால், அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். 1858இல் அவர் மீண்டும் செனட் தேர்த லுக்கு நின்றார். மீண்டும் தோல்வியடைந்தார்.
அடிக்கடி தோல்வியடைந்த இந்த நபர்தான் ஆப்ர ஹாம் லிங்கன். அவர் 1860இல் அமெரிக்க ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்பட்டார், அவர் 'நவீன அமெரிக் காவின் சிற்பி' என்று புகழப்படும் அளவுக்கு பிரபலம்
டைந்தார்.
ஆப்ரஹாம் லிங்கனுக்கு தேசிய அரசியல் வரலாற் றில் இவ்வளவு கெளரவம் வாய்ந்த பெயர் எப்படிக் கிடைத்தது? அவர் இவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தை எவ்வாறு சென்றடைந்தார்? டாக்டர் நோர்மனின் சொற்களில் சொல்வதாக இருந்தால், இதற்கான விடை இதுதான்:
He know how to accept defeat உண்மையை விரும்புதல் வாழ்வின் மிக உயர்ந்த
-அல்ஹன ஆகஸ்ட்: 2014 |

சிந்தனைக்கு 53
வியை மாக ஏற்றல்
முறைகள் - 04
இரக சியமாகும். தோல்வியை எற்றுக் கொள்வதென்பது உண்மையை ஏற்றுக் கொள்வதில் மிக மேலான வகையைச் சோந்ததாகும். தோல்வியை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள், நீங்கள் மற்றவர்களை விட முன்னிலையில் இல்லை என்ற உண்மையை அங்கீகரிப்பதே. மாறாக, மற்றவர்களுக்குப் பின்னால் இருக்கிறீர்கள் என்பதே, வேறு சொற்களில் சொல்வதானால், நீங்கள் உண்மையி லேயே எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே இருப்பதாக ஏற்றுக் கொள்வதாகும்.
தோல்வியை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, உடனடியா கத் தனது பயணத்தை ஆரம்பிக்கக் கூடிய முறையில் ஒரு வன் இந்த நிலைக்கு வந்துவிடுகிறான். ஏனென்றால், பயணம் எப்பொழுதும் நீங்கள் நின்றிருக்கின்ற இடத்திலி ருந்துதான் ஆரம்பமாகிறது. நீங்கள் இன்னும் அடைந் திராத இடத்திலிருந்தல்ல.
ஓர் அரிய சந்தர்ப்பம்
எண்ணில்வர்ளை படர்தல் நோபிளான
பத்திர சிகாசதா) அ (Cataract Surgery) விஷேட வில்லையுடன் கட்டணம் ரூபா. 15,000/-
அனுபவம்
5 வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கு:- 0322266480, 0777272107, 071 813383: HTாகர் அநாதை தத்தம் !
'செப்டெம்பர் மாத பதிவுகளுக்கு சொர்காப்பகம்
'முந்திக் கொள்ளுங்கள் | 2050.00 மட்டுமே
பனாத் ஷவ்வால்: 1435

Page 56
54உளவியல்
அபூ அப்திர் ரஹ்மான்
கேள்வி எனது பெண் குழந்தை பிடி வாதமானவள் எனக்கு கட்டுப்படாமல் தான் விரும்பியதை மாத்திரமே செய்கி றாள்.
பதில் குழந்தைகளின் பிரச்சினைக ளில் மூன்றில் இரண்டு பகுதி கட்டுப்ப டாமை காரணமாகவே ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதல் இரண்டு வருடங்களில் பருவ வயதின் போதும் இவ்வியல்பு உச்ச நிலையில் இருக்கும். குழந்தையின் ஆளுமை வளர்ச்சியிலுள்ள இயல்புகளே இதற்கும் பிரதான காரணமாகும்.
ஒரு குழந்தை எமது எல்லாக் கட்ட ளைகளுக்கும் "ஆம்"எனக்கூறிகட்டுப்பட
வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறா
கும் எதையும் மறுக்காமல் கட்டுப்படும் குழந்தை ஆளுமை குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தை எம்மைப் போன்றே விருப்பு வெறுப்புகளும் சிந் தனையும் உணர்வும் கொண்டது என்ப தை நாம் மறந்து விடக் கூடாது.
எனவே, கேள்வியில் குறிப்பிடப் பட்ட பிரச்சினையின் வடிவத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். آلاقی
குழந்தை எமது எல்லா வார்த் தைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பா? அல்லது
உண்மையிலேயே குழந்தையிடம் மறுக்கும் பண்பு கட்டுப்படாமை காணப் படுகின்றதா?
கேள்வி கேட்டவர் முதலாவது நிலைப்பாட்டில்தான் இருக்கிறார் என் றால், அது தவறு. குழந்தைகளை அந்த நிலையில் வைத்தால் அவர்களைப் பரா மரிப்பது இலகுவாக இருக்கும் வீட்டுச் சூழலும் அமைதியாய் இருக்கும். ஆனால் அது குழந்தையின் ஆளுமையையும் உணர்வுகளையும் பாதிக்கும்.
இரண்டாவது நிலையைப் பொறுத் தவரை குழந்தையின் முரண்பாடு பின்வ ரும் மூன்று படித்தரங்களில் அமையும்
 

ந்தை உளவியல்
கேள்வி - பதில்
நகுழந்தை எமது எல்லாக் EC RTGigi ஆம்" எனக் கூறி கட்டுப்பட வேண்டும் என iப்பார்ப்பதும் தவறாகும் எதையும் மறுக்காமல் டுப்படும் குழந்தை ஆளுமை குறைந்ததாகவே
கப்படுகிறது. ஒரு குழந்தை எம்மைப் போன்றே நம்பு வெறுப்புகளும் சிந்தனையும் உணர்வும் ண்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது o
SDS ܒܚܒܝܒܬܐ ܒܚ
ப்பு- குழந்தை கட்டுப்படுவதில் பின்வாங்கும் அதற்கான ளைக் கூறும ல்- குழந்தை எதிர்த்துப் பேசும் அல்லது கோபமடையும் எபடல் - குழந்தை நாம் சொல்வதற்கு மாற்றமாக செயற்படும் லைக்கான முக்கியமான காரணங்கள் பின்வருமாறு: றோரின் அளவு கடந்த பொடுபோக்கு
றோரின் கடுமையான நடத்தை விமர்சனம் குழந்தையிடம் த்தை எதிர்பார்த்தல்
தை வளர்ப்பில் தாய் தந்தையிடம் காணப்படும் முரண்பட்ட
வன்- மனைவி முரண்பாடுகள்
ஹஸனாத் 41 வடிவ்வால் 1435

Page 57
5. குழந்தையிடம் காணப்படும் புதுமை உணர்வுகளும் பலமான விருப்பங்களும்
6. பெற்றோர் சட்டங்களை மதிக்காதவர்களாக இருத்தல். இதனால் குழந்தைகளுக்கு எதிர்மறை முன்மாதிரி கிடைக்கின்றது.
தீர்வுகளை பின்வருமாறு வரையறுக்கலாம்:
1. குழந்தையுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத் தும் குழந்தைகளின் வேலைகள், விளையாட்டு, உறங்கும் நேரம் என்பவற்றில் விஷேட கவனம் செலுத்துவது இலகுவான வழியாக அமையும்.
2. குழந்தைக்கு அவசரமாக பதிலளித்தல் இது அவர்க ளிலும் கட்டுப்பாட்டு உணர்வை வளர்க்கும்.
3. அடக்குமுறையைக் கைவிட்டு, குழந்தைகளுக்கு கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளித்தல்.
4. வீட்டில் ஒழுங்குகளையும் சட்டங்களையும் ஏற்ப டுத்துவதில் குழந்தைக்கு சந்தர்ப்பமளித்தல்.
5. குழந்தைக்கு ஒரு கட்டளையை இடுகின்றபோது அவன் செய்து கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு வருவதற்கு அவகாசம் அளித்தல்.
.ே கட்டளைகளாக அன்றி வேண்டுகோள்களாக விடயங்களை முன்வைத்தல். உதாரணமாக குறித்த ஒரு வேலையைச் செய்வது பற்றி பிள்ளைகளின் அபிப்பிரா யத்தைக் கேட்கலாம்.
7. தெரிவுகளை வழங்குதல். உதாரணமாக, இந்த வேலையைச் செய்ய வேண்டும், இன்றேல் உனக்கு விருப்பமான ஒன்றைத் தர மாட்டேன் எனக் கூறுதல்
8. குழந்தை கட்டுப்படும்போது பரிசுகள் வழங்குதல், பாராட்டுதல்,
9. கட்டுப்படாதபோது சிறிய தண்டனைகள் வழங் குதல். உதாரணமாக விருப்பமான ஒன்றைக் கொடுக்காது விடல் ஐந்து நிமிடங்களுக்கு தனிமைப்படுத்தல்
2-9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பரிசு தண்டனை இரண்டும் இணைந்து அமைவது பொருத்தமானது.
10. குழந்தை கட்டுப்படும் எனும் நல்லெண்ணத்தை எம்மில் வளர்த்தல்,
11. குறித்த விடயத்தை குழந்தை புரிந்துகொள் ளாமையும் குழந்தை கட்டுப்படாமைக்குக் காரணமாக அமையலாம். எனவே, குழந்தையிடம் கேள்விகள் கேட்டு அவன் விளங்கிக் கொண்டதை உறுதி செய்தல்.
12. குழந்தையின் நல்வாழ்வுக்காக பிரார்த்தித்தல்
13. நாம் அல்லாஹ்வுக்கு அதிகமாக கட்டுப்பட்டு நடத்தல்,
அல்ஹா
ஆகஸ்ட் 2014|

PROGRAM
பெனர்களுக்கான 04 மாதகால வதிவிட பயிற்சிநெறி
GOLYHEADLINED LIGHanegol
ലlo
Oluseling
A
| L OkeV 2000
English வயதுஸ்தா
E. E.
Computer Studie தும் மேற்பட்ட Healthy Life சான்றிதழ்
குறித்து தொக
ாவிகளுக்கே அது
சவால்கள் மிகுந்து உலகில் வளமான எதிர்காலத்தை நோக்கி தனது குரும்பத்தையும் தனது சமூகத்தையும் நகர்த்தும் ஆளுமைமிக்க
பெண்களாக திகழ்ந்து இம்மை மறுமை வாழ்வில் வெற்றிகான
எம்மோரு இணைந்துகொள்ளுங்கள்
fugitalia O77796766707 19900355
No. 382, Kandy Road, Wellamboda 20540 ாம் உல்கள் வருகி டி ம்ெ பிேரேம்
அல்ஹஸனாத் வாசகர்களுக்கு
விசேட சலுகை அருத்த பக்கம்
ஸனாத்இவ்வால் 1435

Page 58
PROGRAM
பெண்களுக்கான 4 மாதகால வதிவிட பயிற்சிநெறி
IM
தெரிவு செய்யப்பட்ட 10 மாணவிகளுக்கு பயிற்சிநெறிக்கட்டணத்தில் 10% விலைக்கழிவு வழங்கப்படும். கீழுள்ள விள்ைளப்படிவத்தை நிரப்பி 3-08-204 க்கு முன்னர் தபால்மூலம் எமக்கு அனுப்பி வைக்கவும்
S S SDSS SDSS SDSS SDSS SDSS S DSDS
".
பிறந்த திகதி .
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S
SKILL ACADEMY
No. 38/2, Kandy Road, Welamboda-20640
Серпаitions Apply
அல்த ஆகஸ்ட் 2011
 
 
 

ம்ோவிலாக (16ஆம் பக்கத் தொடர்) போரின் இறுதி முழவு எப்படி அமையும்?
இராணுவத்திற்கும் இடையிலான யுத்தங்களைப் பொறுத்தவரை, இறுதிவெற்றியானது ËRGJITETftsit STERTERili வைத்துதீர்மானிக்கப்படுவதாக எப்போதும் இருந்ததில்லை. மாறாக இறுதியில் நடைபெறும் யுத்தநிறுத்தஉடன்படிக்கையில் யார்மீதுயார் ஆதிக்கம் செலுத்துகின்றார்? உடன்படிக்கையில் யாரது நிபந்தனை களையர் ஏற்றுக்கொள்கின்றார்? மற்றும் சர்வதேசதளத்தினும் இராஜ தந்திர தளத்தினும் யாரின் வலுச் சமநிலை அதிகரித்துள்ளது? என்பதனைப் பொறுத்தே போரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படித்தான் இஸ்ரேனும் ஹமாளசம் அதனை நோக்குகின்றன. இவ்வாறே சர்வதேசமும் அதனைக் கணிப்பிடுகிறது.
இந்தப் பின்புலத்தில் 2012இல் இடம்பெற்ற இஸ்ரே லுக்கும் ஹமாளசக்குமிடையிலான யுத்தத்தின் பின்னர் எகிப்தின் மத்தி யஸ்தத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஹமாஸசக்கு இராஜதந்திர ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஹமாஸ் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் இஸ்ரேல் அங்கீகரித்து யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தது. இஸ்ரேலை அப்படியேதனது கூண்டுக்குள் கட்டிப்போடும் அளவுக்கு இறுக்கமா னதாக ஹமாஸின்நிபந்தனைகள் காணப்பட்டன. எனவேதான், சில மத்திய கிழக்கு விற்பன்னர்களின் இடதாரணமாக அல்ஜளிரோவின் மார்வின் பிஷாரர்) கருத்துப்படி, நெதன்யாகுவின் காஸா மீதான தற்போதைய தாக்குதல்களின் ஒரு நோக்கம் ஹமாஸைப் பலவி னப்படுத்தி 2012இல் எழுதப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை தமக்கு சார்பாக மாற்றி மீளவும் வரைவதாகும் என்கிறார்.
ஆனால், நெதன்யாகுவின் சிந்தனையில் உலாவந்த கற்பனை களுக்கு மாற்றமாகவே களநிலைவரங்கள் தென்படுகின்றன. அதாவது ஹமாஸின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிப் பதற்கு நெதன்யாகு விரும்பினாலும்கூட ஹமாஸைக் கட்டுப்ப டுத்தும் வலுச்சமநிலை கொண்ட ஒருநாடு மத்தியஸ்தம் வகிப்பதும் அதனுடாக ஹமாஸ்தானாகவேவந்து யுத்தநிறுத்தத்தைபிரகடனம் செய்வதும் இன்றியமையாதது மறுபுறத்தில் தாம் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தத்திற்கு தயாராக இல்லை. எத்தனை நாட்களைக் கொண்ட நீண்ட போராட்டத்திற்கும் தயாரகவே இருக்கிறோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. அத்துடன், ஹமாளக்கும் இஸ்ரேலுக் கும் இடைத்தரகராகநிற்கும்.அளவுக்குஎந்தஒருஅரபுநாடும் இல்லை. 2012ஆம் ஆண்டுகலாநிதிமுஹம்மத் முர்ஸிஅத்தகையவலுவான பணியைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சிலவேளை தற்போது யுத்தநிறுத்த உடன்படிக் கையொன்று இடம்பெறுமானால், நிச்சயம் அது ஹமாளின் பிராந்திய வலுச்சமநிலையை பலவீனப்படுத்துவதற்கு மாற்றமாக அதனை அதகரிக்கச் செய்யலாம் என்பதே அரசியல் ஆய்வாளர்
இஸ்ரேலுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையொன் றுக்கு எகிப்து அல்லது வேறொரு நாடு நடுநிலை வகித்தாலும் ஹமாஸின் நிபந்தனைகளையே இஸ்ரேல் ஏற்கவேண்டியிருக்கும் என்பது தெளிவு குறிப்பாக எகிப்து மத்தியஸ்தம் வகித்தால் ஹமா எரக்கும் எளியின் அரசுக்கும் இடையிலான முறுகல்நிலை ஓரளவு தணிவது போன்ற தோற்றப்பாடு எழலாம். இது ஹமாளைப் பொறுத்தவரைவெற்றியே. அவ்வாறில்லாமல் வோறோர்அரபுநாடு மத்தியஸ்தம் வகித்தால், அவர்களாலும் ஹமாஸின் நிபந்தனை களைப் புறக்கணிக்க முடியாது. மொத்ததில் யுத்த நிறுத்த உடன் படிக்கை என்று வந்தாலும்கூட அதுஹமாளக்கு வாய்ப்பானதாகவே அமையும்
AIDETUet Is
ஷவ்வால் 1435

Page 59
முன்னெச்சரிக்கை. 09ஆம் பக்கத் தொடர்)
கற்புலனாகும் உலகின் யதார்த்தங்களுக்கு அப்பால் நின்று கொண்டு வெறும் வேத மந்திர உச்சாடனங்களால் உதவியை வரவழைக்கும் மூலோபாயங்களைக் கற்றுத் தந்த ரிஷி அல்லநபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் நியதிகளை மிக ஆழமாகக் கற்ற றிந்து பெளதிகவியல் காரணிகளை மிகவும் சரியாகப் பிரயோகித்ததன் பின்னர் இறை உதவியை வேண்டி நின்ற சாணக்கியமிக்க தூதரே முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள். அவர்கள் காரண காரிய விதிகளை ஒரேயடியாக புறமொதுக்கி வாழவில்லை.
"அல்லாஹ் உங்களை மனிதர்களிடமிருந்து பாதுகாப் பான்" (அல்மாயிதா 87) என்ற வசனம் இறக்கியருளப் பட்டிருந்தும்கூட "என்னை இன்றிரவு காவல் காப்பவர் யார்?" என ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்த போதுநபியவர்கள் கேட்டார்கள் இதன்மூலம் எங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தைச் சமர்ப்பித்துவிட்டு சென்றுள் ளார்கள். முஸ்லிம்கள் எப்போதும் அறிவுபூர்வமாக செயற்பட்டு முன்னெச்சரிக்கையான முற்காப்புத் திட் டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் என்பதே இறை தூதரது எதிர்பார்ப்பாகும். வல்ல அல்லாஹ் இஸ்லாத் தினதும் முஸ்லிம்களினதும் இருப்பைப் பாதுகாப்பானாக!
உலகின் பேசுவபாருளாக(13ஆம் பக்கத் தொடர்)
நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். அதனை இனிநாங்கள் பேசியே ஆக வேண்டும் எப்படிப் பேசப் போகிறோம் என்பதில்தான் அணிகளின் வெற்றி, தோல்விகள் தங்கியிருக்கின்றன.
இஸ்லாத்தை அலங்கோலமாகக் காட்ட விரும்பும் உலகில் அதன் அழகைக் காட்டும் நோக்கோடு அறிவு பூர்வமாக போராட வேண்டிய ஒரு களத்தில் இன்றைய முஸ்லிம்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான். இந்தப் போராட்டத்தில் அவர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆயுதம் அறிவு ஒன்றே அந்த ஆயுதம் அவர்கள் வசம் இருக்கிறதா? அறிவுபூர்வமாகப் பேசுவதற்கும் செய லாற்றுவதற்கும் அவர்களால் முடிகிறதா?
முஸ்லிம் சமூகமே இந்தக் கேள்விகள் உன்னை நோக் கித்தான்.
கவ்லாபின்த்தஅலபா. (26ஆம் பக்கத் தொடர்)
கண்ணியப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளனர். நீண்ட காலமாக நிலைபெற்றிருந்த ஒரு சமூகத் தீமை புவியின் மேற்பரப்பிலிருந்து முற்றாக நீக்கப்படுவதற்கு கவ்லா(ரழியல்லாஹ"அன்ஹாகாரணமாக இருந்துள்ளார்
ஒருமுறை கலீஃபா உமர்(ரழியல்லாஹ அன்ஹ) சில தோழர்களுடன் செல்லும்போது கவ்லா (ரழியல்லாஹ"
அல்ஹ ஆகஸ்ட் 20141

தொடர் 57
அன்ஹா) அவர்களைச் சந்தித்தார். அவரது நீண்ட உபதேசத்தை தமது தலையை கீழ் நோக்கியவராக உமர் ரழியல்லாஹு அன்ஹ") செவிமடுத்த வண்ணம் இருந்தார். அவர் கூற வேண்டிய அனைத்தையும் கூறி முடிக்கும் வரை உமர்(ரழியல்லாஹ"அன்ஹ"நகரவில்லை. அப்போது சில தோழர்கள் 'முஃமின்களின் தலைவரே இந்தப் பெண் ணுக்காக நீங்கள் மிகப் பெரிய ஒரு கூட்டத்தை தாமதிக்க செய்துவிட்டீர்கள்" என்று இவ்வாறு கூறியபோது உமர் (ரழியல்லாஹ"அன்ஹ கூறினார் இந்தப்பெண்யாரென்று உங்களுக்குத் தெரியுமா? யாருடைய குரல் ஏழாம் வானத்தை எட்டியதோ அந்த கவ்லா எனும் பெண் இவர்தான். எனவே உமர் எவ்வாறு அவருக்கு செவிமடுக்காமல் இருக்க முடி யும்? அவர் தானாக விலகிச் செல்லாமல் இருந்து பேசிக் கொண்டிருந்தால் நான் பொழுது சாயும் வரை நின்று செவிமடுத்திருப்பேன்." (இப்னு கதீர்)
இஸ்லாம். (51ஆம் பக்கத் தொடர்)
உமர் பாரூக்கின் இந்த வினா அடிமைத்துவம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டத்தைத் தெளிவாக எடுத்து ரைக்கின்றது. மனிதர்களின் உண்மையான சுதந்திரம் குறித்து கரிசனையும் அக்கறையும் செலுத்திய இஸ்லாம் வரலாற்றில் பல சமூகங்களிலும் நடைமுறையிலிருந்த அடிமை முறையை
தனிமனித சமூக வாழ்வில். (33ஆம் பக்கத் தொடர்)
முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிலிருந்து வேறு பட்டு நிற்கின்ற தனித்துவமான சமூகம் முழு மையாக பெளதிக காரணிகளை மட்டும் நம்பியிருக்கின்ற சமூகமல்ல தவக்குல் எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் சமூகம் இது குறித்தும் ஆழமாக விளக்க இந்நூல் தவறவில்லை. ஈமா னியப் பண்பின் வெளிப்பாடாக இப்பண்பை இந்நூல் விவ ரிக்கின்றது.
இந்நூலில் 26 நியதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள் ளன. அவற்றுள் காரணிகளும் காரியங்களும் வெகுமதியும் தண்டனையும், சோதனை, அல்லாஹ்வின் உதவி சமூகங் களின் வீழ்ச்சி அல்லது அழிவு ஆகிய ஐந்து இறைநியதிகளே விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிந்தனைமுகாம் வேறுபட்ட போதிலும் ஒவ்வோர் அழைப்பாளனும் இந் நூலை வாசிப்பது காலத்தின் தேவை எனக் கருதுகின்றேன். தனது பணியின் வெற்றிக்குரிய காரணிகளை அவர் கண்டு கொள்ளதுரண்டுகோலாக இந்நூல் இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷாஅர் (மூல நூலின் ஆசிரியர்) அவர்களுக்கும் உஸ்தாத்ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கும் அல்லாஹ் அறிவு ஞானத்தை விரிவாக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். இது போன்ற காத்திரமான ஆக்கங்களை இன்னுமின்னும் உஸ்தாத் அவர்கள் தர வேண்டும் அல்லாஹ் பணிகளை அங்கீகரித்து அருள் புரிவானாக!
Darinë ஒவ்வால் 1435

Page 60
| 58 foi விளம்பரம்
பதுளையைச்சேர்ந்த அரசாங்கப்பாடசாலையில் ஆங்கி ஆசிரியையாக கடமையாற்றும் மார்க்கப்பற்றுள்ள பட்டதா மணமகளுக்கு(வயது 33 நற்குணமும் மார்க்கப்பற்றுமுள் 34- 40 வயதிற்குட்பட்ட மணமகனை பெற்றோர் எதிர்பா
தொடர்புகளுக்கு: 0553551740, 077234701 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த அல்குர்ஆன் மத்ரஸ் ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றும் மார்க்கப்பற்றுள்ள தஃவாப் பணியில் ஈடுபடும் 25 வயதுடைய மணமகளுக் 52"உயரம் பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 07:2487381
தென் மாகாணத்தைச் சேர்ந்த,கொழும்பில் தனியா நிறுவனம் ஒன்றில் உதவிக் கணக்காளராக கடமை புரியும் (வட்டி தொடர்பற்ற நிறுவனம் மார்க்கப்பற்றுள்ள பட்டதாரி (B.Com)மணமகளுக்கு(வயது 3ற்தகுந்ததுணையை பெர் றோர் எதிர்பார்க்கின்றனர். மணமகளுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.
தொடர்புகளுக்கு: 0772241872 கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் முஸ்லிம் பாடசாலை யில் சிங்கள மொழிமூலம் சாதாரணதரம் வரைகற்ற மனை யியல் மற்றும் தையற் கலையில் தேர்ச்சி பெற்ற, வீட்டில் இருந்துதையல்வேலைகளைச்செய்துவரும்நற்குணமுடைய மணமகளுக்கு(வயது 36உயரம் 56)தகுந்த மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்கின்றனர். மணமகளுக்குச் சொந்த மாக வீடு ஒன்றும் சிறியதோட்டமும் உண்டு.
தொடர்புகளுக்கு: 015875725
பெந்தோட்டைபகுதியைச் சேர்ந்தகயொத சாதாரணதரம் வரை கற்ற 31 வயதுடைய மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு தகுந்த துணையை குடும்பத்தினர் எதிர்பார்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0775275880 கம்பளையைச் சேர்ந்ததிருமணமாகிதகுந்த காரணங்க "ளுக்காக விவாகரத்துப் பெற்ற மார்க்கப்பற்றுள்ள மணமக ளுக்கு (வயது 38 தகுந்த துணையை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0777072253
நிகான்ற விளம்பரங்களை தகுந்த ஆவணங்களை இரு இறப்பாடும் விளம்பரங்கள் தொடர்பில் உறுதி
அல்ஹனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுே தபாலகம் DEAAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும் LLL 000 000 0 LS LLLL 300 Madan எனும் வங்கிக்கனக்கில் குறித்த தெ
ஆகஸ்ட் 201

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த களுத்துறை மாவட்ட அரசாங்கப் பாடசாலையொன்றில் கடமையாற்றும் பட்டதாரி மணமகளுக்கு (வயது:34, உயரம் 5 8) மார்க்கப்பற்றுள்ள மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0777796671
ஈராக். (20ஆம் பக்கத் தொடர்)
இதில் SS என்பது வெறுமனே ஒரு பிரிவு மாத்திரமே. ஈராக்கிய அரசு இவர்களைப் பெரிதுபடுத்துவதினூடாக சுன்னிக்களின் அரசியல் அபிலாஷைகளை மேலும் முடக் குவதற்கு முற்படுகின்றது. ISISஐ முதன்மைப்படுத்தி, சுன்னிக்களின் எழுச்சியை முடக்கமுற்படுவதானது திட்ட மிடப்பட்டசதிஎனசராக்கின்ஏனைய ஆயுதக் குழுக்களும் மார்க்கத் தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக முதலாவதாக சுன்னி முஸ்லிம்களின் பூரண கட்டுப்பாட்டில் வந்த மவ்சூல்நகரவெற்றியைத் தொடர்ந்து கருத்து வெளமிட்ட ஈராக்கின் முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றி யத்தின் தலைவரான பேராசிரியர் ஹாரிஸ் சுலைமான் அல்தாரி அவர்கள், "ஈராக்கிய அரசின் மதவாத மற்றும் இனவாத அரசியலுக்கு எதிரான சுன்னிக்களின் மன ஆதங் கத்தின் விளைவாகவே, சுன்னிக்கள் கிளர்ந்தெழுந்துள்ள னர் என்கிறார்.
அதே போன்று சுன்னி முஸ்லிம்களின் முப்தியாக செயற்பட்டு வந்த கலாநிதி ராபிஃ அல்ருபய் அவர்கள், "இன்றைய தினம் சுன்னிக்களை படுகொலை செய்ய வந்த ஈராக்கிய அரச படைகளை நாம் துரத்தியடித்திருக் கிறோம். இது ஈராக்கிய சுன்னிக்களின் தற்காப்பு யுத்தம் மாத்திரமே"என்கிறார். மேலும் துருக்கியில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள கன்னி அரசியல்வாதியான தாரிக் ஹாஷிமி "ஒடுக்கப்பட்டவர்களின் கிளர்ச்சியே ஈராக்கில் நடக்கிறது. அங்கு ஒரு தீவிரவாதமும் இல்லை" எனத் தெரிவித் திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. F- SS S S SDDSDSDD S S
இஸ்லாமிய விழுமியங்களுக்கு PLIPLOODIlõDDTP põT 61Õ6DTü LJU6a56f6DÖD 6þIDGODT (BEFGOGGOLI
GBöfGODOJ (BIDITöĉ6óð 6höjúŭĝ5
66 (66.666 DTD.
தொடர்புகளுககு o77вв5o187
பெற்று சேவை நோக்கிலேயே பிறகரம் செய்கின்றோம். படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்)
ர் AHASANATH என்ற பெயருக்கு Mone Ode எடுத்து வங்கியில் வைப்பிவிடநாடுவோர் San Jaாth Eslam LL T TTTT LLL aCa aLaSS S Ka a S SSS S L S 00000S கைப்பனத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும்
றளபனாத்
வடிவ்வால் 1435

Page 61
2மாதத்
O 2 Diplo
| listamie institute of information Technology (Die) A
Technology நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இ சவால்களை வெற்றிகொள்ளத் தயாராகுங்கள்
இக்கற்கை நெறியை ஏன்
so see title
■ ■ エ cm。
エリー『
pour 3GP :
Diploma in
information Technology
Get up to speed in the information highway, learn the latest software and master the basics of computing
introduction to CT
Microsoft Office" 2010 Suite
Microsoft Word 2010 Microsoft Excel 2010 Microsoft PowerPoint 2010 Microsoft OneNote 2010 Microsoft Publisher 2010 Microsoft Wislio 2010 Internet Email
Desktop top Publishing
Adobe PhotoShop CS2. CorelDraw, XA Adobe PageMaker 7.0
PCHardware (Practical Oriented
introduction to Networking
அல்ஹன ஆகஸ்ட் 2014வ
 
 
 

விளம்பரம்
* அ ை(ற் :
ΤΟ σΠοδρδο
anni insight institute of Management and ரட்டை டிப்ளோமா பாடநெறிகள் எதிர்காலச்
量 cm cmuu」(cm○。
sees
шість л ее со п.
Diploma in
English for Academic and Administrative Purposes
Whether you choose to work after your studies or pursue higher education, this diploma programme would give confidence in using ENGLISH with ease. Competency areas covered would be
Speaking Writing Reading
Listening
Soft Skills Training
Soft Skills Training would helpo improve your personal outlook, build your confidence and equip yourselfwith range of tools toget
productive
Ruhoeen on O773 17 1 7 18
GTä
Gausio: 1435

Page 62
SD விளம்பரம்
மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வேலை Draughtsman seio MEP Supervisor இக்கற்கை நெறியானது அனுபவம் வாய்ந்த துன்
கட்டட நிர்மானத்துறையில் Graduate Draughtsmen lega ammi MEP துறையில்
Cagliors வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த
AutoCAD 2d Basics or Equivalent CAD Ëttpëriencë
OURSE MODEs
-Construction Contracts & Contract Docum -Engineering Measurements. -Standard Method of Measurements. -Measurement Practice for MEP. *Drawings & Specification for MEP Services.
Compilation of Tender Documents. -Quantity Take off & Preparing BOQs. -Rate Analysis for MEP Services. -Interim Valuations, Variations,
Value Engineering & Final Accounts.
-Subcontractors Invoices & Claims. -Advanced MS Excel Practice for QS.
з4ои. Kandy
22, Kal Kattan
the acADDemy
விெலுவிைாவிedபாவிலுேவை Sainth
Registered inder
ER DARY AND VOCATIO
Ministry of Util A
Hë ஆகஸ்ட் 20
 
 
 
 
 
 
 

DRAFTING
வாய்ப்புக்கள் நிறைந்த MEP துறையில் நீங்களும் 9 MEP gspgs gij abushu annuüüLy. AutoCAD Software உதவியுடன், றசார்ந்த விரிவுரையாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது. Engineers, Quantity Surveyors, Technical Officers, தொழில்வாய்ப்பை பெறும் வகையில் இக்கற்கை நெறியானது கது.
Duration DURSE MOD ULES: Weeks
Design Concepts of Preparing Drawings for lumbing & Drainage Plumbing & Drainage lectrica - Electrica
eating, Ventilating & - Heating, Ventilating & ir-Conditioning Air-Conditioning
Te Aarn B. - Fire AlarT 3. re. Fighting System Fire Fighting System
CTV & Security system - CCTV Security System aring combined MEP Builders Work Drawings,
rdinated Services Drawings & Reflected Ceiling Plans. Ct DOCumentation.
SPRActic
Target Group:
D S S S S S S S Quantity Surveyors, M E P. Daughtsmerand Technica Officers
the field of building construction
AAN A.
LDUration O3 Weeks
D.S. Senanayake Road, HOTLINES
O7736.65838 :Pad O77591 97.98 in Street, O778. 444. 110
Tha TVLuthL-05 WWW acaddemy.
NA EDUCATION COMMISSION 『エd SkIs Development
ஹஸனாத் 14ஷவ்வால் 1435

Page 63
Br
Telec
Degree Foundations IEF - Engineering Foundation ACCESS - IT Foundation with English BMAC - Business Management Foundatio
BTEC HNDS Telecommunication Engineering | Quantity Sui Civil Engineering | Computing & Systems Devel Marketing | HR Management | Business Mana Hospitality Management | Biomedical Science
Top-Up Degrees BSc (Hons) in Quantity Surveying | LLB (Hons)
BA (Hons) in Business Management
BSc (Hons) in Computing YEARS
Masters Degrees
MBA | LLM | MSc in IT MSc Construction Project Management
15
IN HET Education
BCAS
Corporate Office City Campus Dehiwala Campus Kandy Campus Batti Campus
Wayamba Campus Jaffna Campus Qatar Centre
C A M P U S
BRITISH C O L L E G E O F
APPLIED S T U D | E S
Hotline = 011 255 9255 www.bcas.lk
Colombo | Dehiwala | Kandy T Kurunge

சவால்களை வெல்லும் சர்வதேச கல்வித் தகைமைகள்
இலங்கையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் ' முதற்தர நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ள CAS campus 2LGİ Gomon LB51 BITGnaTwo_GDE
'நீங்களும் வெற்றி கொள்ளலாம்.
Conquer the world with Global Qualifications!
Computing | Civil Engineering | Construction Ommunication Engineering | Biomedical Science Law
Business Management Software Engineering
Computer Networking om Degree Foundations to Masters..
International Collabortions
edexcel 3
advancing laming changes
DERSIT GF
WOLVERHAMPTON
LONDON SOUTH BANK
UNIVERSITY
veying
Awards & Recognitions
opment ngement | Law
BČAS Awarded "Performance Excellence" for the years 2010 & 2011 by Edexcel - UK
in Law
SPHE TE HILL
Ranked as No.1 Higher Education Provider (Private Sector) - Survey by LMD
EN TREE
GELA
ISO 9001:2008 CERTIFIED
EI TOHI
32, Dharmarama Road, Colombo 06, Sri Lanka. T: 011 255 9255 256/2, Galle Road, Colombo 6, Sri Lanka. T: 011 2364458 106/1, Galle Road, Dehiwala, Sri Lanka. T: 011 2735977 344. Peradeniya Road, Kandy. Sri Lanka. T: 081 2224731 294, 1/4, Trinco Road, Batticaloa, Sri Lanka. T: 065 2228451 103, Dambulla Road, Kurunegala, Sri Lanka. T: 037 2233339 16, Point Pedro Road, Jaffna, Sri Lanka, T: 021 2219910 36, Al-Ain St, Hilal, Doha-Qatar. T: +974 44366572
Building Careers - Transforming Lives ala | Jaffna | Batticaloa | Doha - Qatar

Page 64
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/20
CERTIFIED
> ஹாட்வெயா IT துறையில் அதிகூடிய ஊதியம் பெ Great offer for CISCO & Microsoft takers at TURNKEY Test Center
Do You Want to be an Internation: Recognized Network Engineer
DACHNP
Diploma in Advanced Certified Hardwar
& Network Professional Six Recognized Certifications
СЕМА
altulCisco Certified
A Network Associate
CISCO.
MICS
Mierosot Microsoft Certified
Solution Associate
DLNA
Diploma in Linux Network Administration with Secu
Diploma in Windows Network Administration
DHEN) Diploma in Hardware
Engineering with Network
S
COLOMBO 562/15B, Lower Bagathal
(Road adjoining Premadas TURNKEY
Tel: 2581581, 2 595336, IT TRAINING
KANDY Denticated for Professional Conchiting 504/1, Peradeniya Road,
C2 581581 Email: info@turnkey.lk An Institution registered with Tertiary and location Educatie

14
'Printed by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwe
TURNKEY IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய டர் நெட்வர்க் பயிற்சி நிலையம் பறக்கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
exam
PEARSON
PROMETRIC
VUE = Authorised Tா + 1 - 4 FR E F #
ally
MCSA
Windows 8
MCSA Serwனா 2012
ப ன் பகப் பசு
MCSE சேwதா 2012
TURNKEY 'ஏன் தெரிவு செய்ய வேண்டும்? * இலங்கையில் Hardware & | Network துறையில் அதிகமான
வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
· Authorized Test Centre for
CISCO & Microsoft Examinations * வெளிநாட்டு தூதரகங்களிலும்
தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ். * CISCO, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம். * மறைமுகக் கட்டணங்கள்
இல்டை.
4ார் சாய்ப்
CCNA
பெடா, கேப்பாப்பு
CCNP
PROuting. IPSwitch
IP Tshoot
rity
CCIE
Our Accreditations
சானா காம்
Routing & Swithing
Written EIAM
15] = ப்ர்
Microsoft 3:
Partner
pOoCompTA.,
A+ N+
Sர் பரா பார் CERTIFIED COTAPAHY
கபாதக்கது
King
CE H
-யா
SPECIAL DISCOUN on any Microsoft Online Exams fo TURNKEY studen
ERoad, sa Jewellers-Sea side) Colombo 03.
077 2286988
Kandy. Tel: 081 2205678, 077 5077456
HOTLINE 0772 286 98
Now register for any course online WWww.turnkey.!
In Commission of Sri Lanka, Reg No. Po11200