கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.01.17

Page 1
17.01.2013
சட்டத்தின் முன் தோற்றுப்போ
உங்களுடைய குழந்தைச் செல்வக்
அனுபவம் வாய்ந்த சிகிச்
உங்களுக்கென்றே அர்ப்ப முற்றிலும் வெற்றிகரம
.
10 ஆவது மாடி, கோல்டன் கிவைத்தியசாலை
t
 
 
 
 
 
 

_
露 9 Ioil Gulio, ார்கள்
5DDIGID LD55T 5ÍDLIGI DIGITT
ܢܒ܌
ബ: III.
fic I ASIA (PALYAYU
الاقس وكليوبي
GANA
சிறியர்கள் மற் பெற்ா
जया ।
O மட்டத்தைக் цці.
கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்
சைக் குழுவினர்
6ðisfli ILIII 651 (83-656). P. R A R T H A N A ான சிகிச்சை IVF மத்திய நிலையம்
கொட்டா வீதி, ராஜகிரிய தொ.பே: 011-5545447, 01:12888858

Page 2
17-ஜனவரி-2013
25.
வுெனியா
மாவட்டத்தில் புகையிரத போக்கு வரத்துக்கான தண்டவாளத்தின் இரு மருங்கிலும் இடம்பெயர்ந்த மக்களின் குடிமனைகள் காணப்படுகின்றன. புகையிரதப் பாதை விஸ்தரிக்கப்பட்டும் புகையிரதப் போக்குவரத்து சிறப்பாக திட்டமிட்டும் செயற்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பதற்கு சொந்தக் காணிகள் எதுவும் அற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்கு குடியிருப்பதற்கு மாற்று நிலம் வழங்கப்படுமா? என்ற கவலையுடன் அப்பகுதி மக்கள் இருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் இத் தண்டவாளக் கரையோரங்களில் தமது குடிமனைகளை அமைத்துள்ளனர். அடர்ந்த காடுகளாக காணப்பட்ட இப்பகுதியினை வெட்டித் துப்புரவு செய்த மக்கள் அப்பகுதியில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்ததுடன், தற்பொழுது திருமணமான அவர்களது பிள்ளைகளும் நிரந்தரக் காணி இல்லாமையால் அக்குடிமனைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று முறிப்பு தோணிக்கல், வவுனியா நகரம், வைரவப் புளியங்குளம், திருநாவற்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதோடு 300 வரையான குடிமனைகள் இத் தண்டவாளக் கரையோரங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது இவர் கள் குடியிருக்கும் இக் காணிப் பகுதி கள் தமக்கு வழங்கப்படுமா? என்ற ஏக்கத்துடன் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் சிறிய மண்வீடுகளை அமைத்து சில குடும்பங்கள் வாழ்ந்து
டியிருப்புநிலம் வழி
வருவதுடன், 18 வருடங்களாக
தாம் அப்பகுதியில் வசிப்பதால் இக் காணி தமக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தில் சிலர் பெரிய வீடுகளையும் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், புகையிரத சேவையானது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இக்காணிகளும் புகையிரதத் திணைக்களத்தின் தேவை களுக்காக பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன், புகையிரத பாதைக்கு மிக அருகிலும் குடியிருப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படாது என்பதும் உண்மையே. அப்படியானால் இம் மக்களின் நிலைமை என்ன?
இதுதொடர்பாக பழனியப்பர் இராசமணி கருத்துத் தெரிவிக்கையில்;
நாங்க 1994 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வந்து காட்டை வெட்டிட்டு இங்க இருக்கிறம். நான் வரேக்க வயிற்றில இருந்த என்ர புள்ள இப்ப ஏ.எல். படிக்குது. இந்தக் காணில இருந்து எழும்ப வேண்டி வரும் என்று அடிக்கடி சொல்லினம். அதால இந்த சின்ன வீட்டிலேதான் நாங்கள் இருக்கிறம் கரண்ட், தண்ணீர் எல்லாம் தந்திருக்கிறாங்க அன்றாடம் உழைத்துத் தான் நாங்க சீவியம் நடத்துறம். எல்லாரையிட்டயும் காணி தாங்க என்று கேட்டுட்டம். ஒருத்தரும் இதுவரை எங்களை வந்து பார்க்கவே இல்ல. வீட்டிலே முற்றம் கட்ட இல்லாததால சின்னனுகள் தண்டவாளத்திலதான் விளையாடுதுகள் என்றார்.
இத் தண்டவாளக் கரையில் இருக்கும் குடிமனைகள் நெருக்கமாக காணப்படுவதுடன், வீட்டிற்கான முற்றங்கள் எதுவும் இல்லை. இதனால்
 
 
 

விட்டு
முற்றம் போன்று தண்டவாளங்களைப் பயன்படுத்துவதால் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. அத்தோடு அடிப்படைத் தேவைகளைக்கூட சிறப்பாக பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பதுடன் நெருக்கமான குடிமனைகளால் ககாதாரப் பிரச்சினையும் காணப்படுகின்றன.
இதுகுறித்து இங்கு வசிக்கும் Kashyrnumannibagsasabasındaki
நாங்கள் கனகாலமா காணிக்காக
அலைகிறம். இங்க இருக்கிற
சில பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளுக்குக் கூட நாங்க இருக்கிற இடம் தெரியல. யுத்தம் முடிவடைந்து இன்றைக்கு மூன்றரை வருஷம் ஆகிட்டு. எல்லாரையும் குடியமர்த்திராங்க. எங்களுக்குத்தான் காணியே தரேல. நாங்கள் என்ன செய்யிறது என்றே தெரியேல. பிள்ளைகளும் பாவம் இதுக்கில இருந்து படிக்கவும் ஏலா, விளையாடவும் ஏலா. அன்றாடம் உழைச்சுத்தான் புழைப்பு நடத்துறம். என்ன பண்ணப் போறாங்களோ தெரியல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அண்மையில் வவுனியா
மாவட்டத்தில் காணியற்ற அரச
__
.1 4 ܨ 5ین
வவுனியா
GÓI TIL had
Dai
鄱
உத்தியோகத்தர்களுக்கு ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்ட உதவிகளும் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு காணிகளைப் பெற்றுள்ள சில அரச உத்தியோகத்தர்கள் ஏற்கனவே வவுனியாவில் சொந்தக் காணிகளையும் ஆடம்பரமான வீடுகளையும் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் காணிகளை வழங்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இப்ப குதி மக்கள் குடியிருப்பதற்கு ஒரு சிறு நிலத்தைக்கூட இதுவரை சொந்தமாக வழங்கவில்லை என இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தண்டவாளக் கரையில் குடியிருக்கும் மக்களின் குடியுரிமைக்கு மதிப்பு அளிப்பார்களா? என்பதை வருகின்ற காலமே பதில் சொல்லும்.
sas

Page 3
17-graf-2013
5T 63rgio 3.
ண்டும் பறைசாற்றிய ம
மஹிந்த அரசு 18 ஆம் சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் ள்ளத்தைக் குளிர ை பெரும்பான்மைப் பலத்துடன் என்று நிறைவேற்றியதோ சலுகை அன்றே ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. இச் சட்ட மூலத்திற் அதன் விளைவுகளை ஒவ்வொன்றாக நாட்டு மக்கள் சந்தித்து என்பதை வீ.இராதாகிரு வருகின்றனர். மஹிந்த அரசின் அதிகாரப் போக்கு நாளுக்கு எமது மாகாணங்களி நாள அதிகரித்து வருவதை கடநத சில வாரங்களாக முதலமைச்சராக வரமுடி அரசியல் அரங்குகளில் அரங்கேறும் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. மஹிந்த அரசின் இச் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் கடும் அதிருப்தியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும்
அதே அலடடிக கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனும் பாணியில் அரசு நடந்து வருகின்றது. இதற்கு மலையகக் கட்சிகள் பலத்த வரவேற்புடன் ஆதரவு தெரிவித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
திவிநெகும, குற்றப் பிரேரணைக்கு ஆதரவு மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைத்த குறித்த ஒரு (?) அமைச்சின் கீழ் அதிகாரத்தை கையகப்படுத்தும் செயற்பாடே திவிநெகும சட்டம். இதற்கு யாரும் ஆதரிக்கக் கூடாது என தமிழ்க்கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி என்பன கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. மாகாண பொருளாதாரத் திட்டங்களை அமுல்படுத்துவது, கிராமிய அபிவிருத்தி, விதிகள், பாலங்கள் அமைத்தல், விவசாய அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற 16 அதிகாரங்களை திவிநெகும சட்டமூலம் பறிக்கின்றது.
ஏற்கனவே, மாகாண சபைகளுக்கு பெயரளவில் அதிகாரங்கள் இருக்கும் நிலையில் மீண்டும் அதிலுள்ள அதிகாரங்களைப் பறித்து பொம்மை போல மாகாண சபைகளை வைக்க பொருளாதார அமைச்சு முனைவதாக குற்றம் சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்த திவிநெகும சட்டமூலம் பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது 107 அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இச்சட்ட மூலத்திற்கு ஐ.தே.கட்சி, தமிழ்க் கூட்டமைப்பு, ஜே.வி.பி. பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ம.ம.மு, இ.தொ. கா, தொழிலாளர் தேசிய சங்கம் என்பன அரசிற்கு ஆதரவாக வாக்களித்து அரசின்
இணக்கப்பாட்டுடன் செல்வ கொள்கையளவில் இச்சட்டத் பாராளுமன்றத்தில் இதற்கு எ எதிர்த்து வாக்களிப்பதால் எம பெற்றுக்கொடுக்க முடியாது. சலுகைகளை பெற்றுக்கொடுக்
இ.தொ.காவை பொறுத்த அபிவிருத்தி அமைச்சின் பிரதி கா.வின் தலைவர் முத்து சிவலி வருகின்றார். எனவே, இதற்கு 6 என்பது கற்பனையில் கூட நிை
விடயமாகும்.
இதேபோல முன்னாள் பிரதம பண்டாரநாயக்காவிற்கு எதிரான பாராளுமன்றத்திற்கு கொண்டு வி இதற்கும் ம.ம.மு, இ.தொ.கா, தி தொழிலாளர் தேசிய சங்கம் என்ப வாக்களித்திருந்தன.
குற்றப் பிரேரணைக்கு ஆதரவ எதிராக 49 வாக்குகளும் அளிக்கப் இருக்கும் சிரேஷ்ட அமைச்சர்களா6 திஸ்ஸ விதாரண, சந்திரசிறி கஜதீர பிரேரணைக்கு எதிராக வாக்களித்தி நீதித்துறைக்கு சவாலை ஏற்படு குழிதோண்டிப் புதைக்கும் இச் சட்ட தலைவர்கள் ஆதரித்து வாக்களித்தத யாதாக இருக்கும் என்று அதிகம் யோ அவசியமில்லை. 'லொலிபப்பைக் க அழுகையை நிறுத்த முனைவது பே பிரதியமைச்சுப் பதவிகளைக் காட்டிே தமது திட்டங்களை நிறைவேற்றிக் கெ இவ் அமைச்சுப் பதவி கனவிலேயே மூடிக்கொண்டு சில மலையகத் தலை (?) திட்டங்களுக்கும் கையை உயர்த்தி போய்விடுகின்றனர் என்பது அநேகமான கருத்தாக இருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLGGOU
O3
636. Tease
லையகத் தலைவர்கள்
வத்துவிட்டன. களுக்காக ஆதரித்தோம்!
கு ஆதரவு தெரிவிக்க என்ன காரணம் ஷ்ணன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
ல் மலையக தமிழருக்கு யாது. எனவே, அரசுடன்
தே சரியானதாகும். தை எதிர்த்தாலும் திராக வாக்களிக்க முடியாது. து மக்களுக்கு சலுகைகளை ஆதரவளிப்பதன் மூலமே
க்கலாம் என்றார். மட்டில் பொருளாதார யமைச்சு பதவியை இ.தொ. |ங்கம் அலங்களித்து திராக வாக்களிப்பது னத்துப் பார்க்க முடியாத
நீதியரசர் ஷிராணி குற்றப் பிரேரணை பரப்பட்டபோதும் காம்பரத்தின்
ன ஆதரவாக
ாக 155 வாக்குகளும் பட்டன. அரசாங்கத்தில் எ டியூ குணசேகர, ஆகியோர் இக்குற்றப் ருந்தனர். த்தி ஜனநாயகத்தை மூலத்தை மலையகத் si. L9leiTeoTeos சிக்க வேண்டிய ாட்டி குழந்தையின் 6 ജൂഞഥ58, ப மஹறிந்த அரசு ாள்கின்றது. BESTSEISOEST
Moscot (TCR) cont
(Égiloo, L.
τοιμήσετεστ
மாற்றம் காலக்கிரமத்தில் ஏற்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இவ் அமைச்சுப் பதவிக்காக அரசுக்கு விசுவாசமாக தலைவர்கள் நடந்து கொண்டார்கள் என்பது பச்சிளம் குழந்தையும் கணக்கு போட்டுக் கூறிவிடும்.
அமைச்சுப் பதவிகளை மஹிந்த அரசு வழங்கினால் அவர்களுக்கு சேவைகள் செய்ய (?) வசதியாக இருக்கும் என்பது எமது அபிப்பிராயம்.
لطا
திகாம்பரம் வெளிநாட்டிலிருந்து
வரவழைக்கப்பட்டாரா? ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தயார் செய்யப்பட்டபோது 117 பேரில் திகாம்பரம் எம்.பி.யும் கையொப்பமிட்டு
ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியை விட்டு விலக்கவேண்டும் என்பதை உறுதி செய்தி ருந்தார். இருப்பினும் முன் னாள் பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத் தில் தான் வாக்களிக் கக்கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளிநாடு சென்றிருந்ததாகவும் ஆனால், அரசு அவரை உடனடியாக வெளிநாட்டில் இருந்து மீண்டும் அழைக்கப்பட்டு ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எதிராக வாக்களித்த பூரீரங்கா எம்.பி. 18 ஆம் சீர்திருத்தத்திற்கு அரசிற்கு ஆதரவுக்கரம் நீட்டியது முதல் அரசின் நெருங்கிய பங்காளியாக இருந்தவர் பூநீரங்கா எம்.பி. நாமல் எம்.பி.யுடன் நெருக்கமான உறவு அரசுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என மஹிந்த அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த பூரீரங்கா எம்.பி. திடீரென திவிநெகும மற்றும் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அரசிற்கு எதிராக செயற்படுபவர் என்பதைக் காட்ட முயன்றுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை நிச்சயம் காலம் பதில் சொல்லும், (அதுவரை பொறுத்திருங்கள்)
ஆக, மலையகத் தலைவர்கள் இந்த இரு சட்டமூலத்திற்கும் ஆதரவாக வாக்களித்ததன் மூலம் அரசிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றனர் என்பது புலனாகின்றது.
அது என்ன என்றெல்லாம் அதிகம் யோசிக்க வேண்டிய அவசியமிருக்காது. புதிய அமைச்சரவை
எனவே, மலையகத் தலைவர்கள் எதிர்பார்த்திருக்கும்
(எம்.தாசன்)

Page 4
solo SiOS SIGl) RPGl)
தொழில் புரிபவர்கள் வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்புபோர்
* இல்லத்தரசிகள் என அனைவரும் வீடழவிருந்தவாரே !
இலங்கையில் முன்னணி தபால் மூல SEGÜ5Ó TÉIGO)6OLLALDT6AT JeffWoollar 5LITGl ଧୂରା ಹೆಣ್ಣು॥ Educational institute sia | DmIgOO6Iña5g5j5g5 fiaĵ6) தொலை கல்வி முறைகளை கொண்டு புதிய முறையிலான தபால் *12 ஆங்கில பேச்சு பயிற்சி இலக்க மூல ஆங்கில பாடநெறியை முதன் Σ S 击。 முறையாக இலங்கையில் அறிமுகம் * 2 Spefien &ngelief especi. Á செய்வதில் பெருமை அடைகிறது. |* Space Eng tidea ca * 1 dே ga Áudio Video CD S * 1 9ao uni-oEGAÇaio 2Ep a EGT கொண்டு உங்களுக்கு அனுப்பப்படும 12 பாடப் ܛܠܝ.
, , , , , புத்தகங்களிலும் காணப்படும் ವಾಲ್ಪೇಶಿ... பயிற்சிகளுக்கு விடை எழுதி பதிவு நவீன முறையாகும். இலக்கத்தை குறிப்பிட்டு 345 Excellen English -_ நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
TAKATA KSAAA SSS SY YYSTTS SL S S SLS ந்தப்பட்டு,மீண்டும ஆங்கில பாடநெறியை தொழில் : B (6 புரியும, தொழில் வாய்ப்புகளை எதிர் பாடநெறியை சிறப்பாக செய்ய பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகள், தினசரி 45 நிமிடங்கள் பாடங்களை O/LAL பரீட்சை"எழுதும/எழுதிய கற்றல் வேண்டும் மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் வீட்டிலிருந்தவாரே கற்கலாம். இது 45 நாட்களை கொண்ட குறுகிய கால தபால் மூல பாடநெறியாகும்.
இத் திட்டத்தின் கீழ் பாடநெறியை தொடரும் ஒவ்வொரு மாணவரும் 45. நாட்களில் சரளமாக ஆங்கிலம்
பேசுவதற்கு எழுதுவதற்கு வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுவர் மாணவர்களர் கல்வி >கற்று, உள்நாட்டிலும் :ஐஒரு
வெளிநாட்டிலும் , A
苓 臀/ தொழில் வாய்ப்புக்ளை 圍 நீடு
தபால் மூல ஆங்கில பாடநெறியை
Excellent English auto
மூல ஆங்கில பாடநெறியை தொடர வெற்றி கரமாக புர்த்தி செய்யும் தெ b6) 5ð5)G). -DIജീഖ5E_ (ിട്ട് வயது எல்லை இ 45 நாட்களின் முடிவில் வ மாணவர்களுக்கு 12 புத்தகங்கள் - Dip in English- 1 St.
ஆங்கில தமிழ் அகராதி தகுதி சான்றிதழ் ) தமிழ் மொழி மூல Taking "ಸ್ಧಿ” c Dictionary Audio CD ஆங்கில பேச்சு எமது நிருவனத்தினால் பயிற்சி மற்றும் பொது அறிவு வழங்கப்படும் சான்றிதழானது
தொழில் வாய்ப்புகளை பெற உதவும். குறிப்பு பாடநெறி கட்டணத்தை ஏதாவது ஒரு வங்கியில் செலுத்துங்கள். Study Pock of Gicas அனுப்பப்படும்தபால் கந்தோருக்கு
செல்ல தேவை இல்லை.
gnijeg Vidio CD одраEuu Hand Bag என்பன வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் கணனி மூலம் நவீன தொலைக் கல்வி முறைகளை கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்
| UT IT புத்தகங்களில்
ஆங்கில பேச்சு பயிற்சிகடிதம் )
is எல்,இலக்கனம்
கட்டுரைகள்,
TOT AESAGT I "'...'", உள்ளடக்கப்படும் 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
239ಅಡಿà: 391
Taal) LITT LQ5).
um signa missi 9/10 பரீட்சைஎழுதிய இங்கிலம் கற்கலாம். மாணவர்களுக்குவிசேட விலைகழிவு)
Mr. Romzan, Director Jei 6T6örg பெயரில் பணம் செலுத்திய ரசீதை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவும்.அல்லது
நெறியை தொடரும் வன வழங்கப்படும்.
ண புத்தகங்கள்
'istening á Íteading Cd Director Jei 56önigP GAL JULIQUg5 Cb. 1690/- ide Gaaf, Gugung6uUT65l Money Order g68i60,13
இணைத்து பதிவுத் தபால் மூலம் >f சான்றிதழ். அனுப்பவும்
Study Pack விட்டுக்கே அனுப்பப்படும H608 பத்ள நூல் துருக்கு செல்
66 சிரமமும் 9ൺങ്ങനെ S வேறு கட்டணங்கள் இல்லை அல்லது . 2 nas Git Guddugnika San GMT IND
SDLGuad Gui (passif. Gug தொலைபேசி என்ை என்வற்றை
SMS Grius G.
06 SMSéré
Study Pack
ரூ.1990/- ஐ செலுத்தி ஐ செலுத் EITT தி பெற்றுக் கொள்ளலாம். கள் 2தகே470க 5வது திகதி ஐ டுக்கே பெற்றுக் கொள்ள
uli). ബിങ്ങനെ.1990/- ഥ" (88ഥ. பாயவி
INSTITUTE
dy Pack முழுமையாக அனுப்பி வக்கப்படும். SS
lu di
and in ழ தரப்படும் வங்கி ஒன்றில் 2.".
69.0/- 3. செலுத்தி விட்டு Dipun nuan in Englisi 4-929193 கவிதா விடம் finantainmnita ங்கள் பெயர் முகவரி வயது ாலைபேசி எண் பணம் வைப்பு ய்த வங்கி என்பவற்றை மா O - 2ங்குங்கள். * Arvesas hası, uYE
ady pack aliisi sligates sugi
அரசங்கீகாரஇலக்கம்பெற்றசான்றிதழ்
Commercial Bane
BO-4OO-52-644 2012 0 பரீட்சை எழுதிய Banz Of Ceylon மாணவர்களுக்கு விசேட விலை
99.5624 O கழிவு வழங்கப்படும்.
Peoples Banka
OO32-OO23-7.56252O Փ1ջ 50ժից Օ777-806 606 Sampath Banlitir என்ற இலக்கத்தில் ROsan Si
1OO7-5O19-9539
A/C Holder. OS 14929 19.
K. B. தவித வை ஒதாடர்பு கொள்ளவும்
ܒ [ 1 1 7_11 1 7] [ 1 1 57 ܥܰ1 ܓ | DY .Tel.03.14-929193() O77-806606

Page 5
17-ஜனவரி 2013 உதய சூரியன்
A -
赛 2 Ja. NJVOVAUri LuVat/A H i go
莒生 リ○ sua, .
(2) உங்களு 55TL6O .
சிறைப்பு -மு.கருணாநிதி ஆளாகக "апаңды ஜெயலலிதாவுடன் மல்லுக்கு 3 EE நிற்கக்கூடிய வயதுதான். . . 6ெ Gyagrf அன்றும் இன்றும் என்றும்
ஜெயலலிதா எற அடங்காத ஆசை முதலமைச்சர் நாற்காலி کے|H|
தற்போதைய வேலை பேரனின் பிள்ளைக்கு சொத்து
சேர்ப்பது (நல்ல தாத்தா) "9 Gg Gissuunni தி.மு.க தலைவர் பதவியில்
இருந்து என்னை ஓய்வெடுக்க சொல்வது (நியாயம் தானேங்க.?)
ஈழதமிழர்களுக்காக செய்தசாதனைகள் : அரை நாள் உண்ணாவிரதம்
இருந்து காதில் பூ சுற்றியது. L டெசோ மாநாடு நடத்தி உலகத் தமிழர் காதுகளில்
பூங்கொத்து வைத்தது. (இவ்வளவு தானா?) பொழுதுபோக்கு தனி ஈழம் பெற்றுக் கொடுக்கப்
போவதாக உணர்ச்சி ததும்ப அறிக்கை விடுவது. பிடித்த விடயம் மத்திய அரசின் (சோனியாவின்) மனம் நோகாமல் நடப்பது (யுத்த காலத்திலும் அதைத்தானே செய்தீர்கள்)
பிடிக்காதவிடாம் இலங்கையைப் போல குடும்ப அரசியல் நடத்துவது
(ஹறி. வறி. நல்ல உபதேசம்) சிட்டிவேஷன் பழமொழி கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் (தற்போது தனி ஈழம்
翡s
என கூக்குரலிடுவதில் பலனில்லை)
ஒரே இலக்கு ஹி..ஹி. அடுத்தமுறை 酮*
எப்படியாவது தமிழக முதல்வராவது
(ஏன் மீண்டும் சொத்து சேர்க்கவா?) பிடிக்காத
உ GÉILL ni
Talabas 下エ zi L_Gest
● மட்டுமல்
لئے
출 சோர்ந்து
குறைத்து
எதற்கெ(
தொண்டமான் நிலைய தொழிற்பயிற்சிகள் ச் வேண்டு
* LITT TILL
21 ஆம் திகதி முதல் ஆரம்பம் * -9600L LII
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2013 総主 ཡོ་
ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகள் இம் மாதம் 21 ஆம் திகதி 曼 F Ungflása,
திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதில் ஆறுமாத 菲 தகுதியை
காலப் பயிற்சி நெறிகளான அலுமினியம் புனைதல், வீட்டு மின் 2 = எனறால
உபகரணங்களைப் பழுதுபார்த்தல் மோட்டர் சைக்கிள் திருத்துனர் = ரு செய்யுங்
காய்ச்சி இணைத்தல், மரத்தளபாட வேலை, ஆடை தயாரித்தல் இ காதில் வ
உட்பட ஒரு வருட பயிற்சிக்காக படவரைஞர் பயிற்சிக்கும் அன்றைய செல்லுங் தினம் பயிலுநர்கள் உள்வாங்கப்படவுள்ளனர் قه .
இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சி நெறிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விடுதி வசதி வழங்கப்படும் அவ்வாறு ー に விடுதியில் தங்க விரும்புபவர்கள் தமக்குத் தேவையான ஆடைகள்
பொருட்களுடன் விடுதியில் தங்குவதற்கு ஆயத்தமாக வருதல் வேண்டும்.
அன்றைய தினமே பதிவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் பயிற்சிகளும் ஆரம்பமாகும். இம்முறை கோலை, இரத்தினபுரி களுத்துறை, பதுளை போன்ற மாவட்டங்களிலிருந்தும் பெருந்தொகையான பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம்
ஆம் திகதி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கென்று ஒரு திறமை, அந்தத் யை வெளிக் கொணர கடும் | இவை உங்களிடம் இருந்து கு வர விரும்புகிறீர்களா? க்கு ஒரு சிறு யோசனை: சின்ன விஷயங்கள் உங்களை டுத்தாமல், பாதிப்பிற்கு ாமல் பார்த்துக் கொள்ளுங்கள். லில் முள் தைத்தால் காலையா பட்டி விடுகிறோம்? முள்ளைத் தூக்கி ந்து விட்டு நடப்பதில்லையா?
போல மற்றவர்கள், வார்த்தைகள் ஸ்மாகவோ, செயல்கள் ஸ்மாகவோ உங்கள் இதயத்தில் முள் த்திருந்தால் அந்த நிமிடமே அதை த்து வீசிவிட்டு வாழ்க்கையில் பற்றி நடை போடுங்கள்
கண்ணில் தூசி விழுந்தால் உறுத் டும் என்று விட்டு விடுவோமா? த நிமிடமே எடுத்துவிட்டு iப்பதில்லையா? அதுபோல ஈக்கு சமமான Teatë
செய்யப் போகும் செயல்களையோ, சாதனைகளையோ முன் கூட்டி
TGRT சொல்லாதீர்கள். செய்ய ஷயங்கள் முடியாமல் போனால் பகளை உறுத்த வரும் பாதிப்பைவிட டாமல் ஊதித் , அடுத்தவர்களின் கேலி |ளிவிட்டு உங்களை வெகுவாகப் வுெக் பாதிக்கும்.
Teatre) a leosia, உங்களை ாக்குங்கள். நீங்களே நேசியுங்கள்
உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள் உங்கள் குறைகளை
சாதனை புரிய ரும்புபவர்கள், தங்களைப்
திக்கக் கூடிய சின்ன நீங்களே யோசித்து தீர்த்துக் கொள்ளுங்கள். யங்களை முதலில் அடையாளம் வாழ்க்கைப் பயணத்தில் சாதனை எடுகொள்ள வேண்டும். சிகரத்தை அடைய, பல வார்த்தை
மூட் அவுட் ஆவது- நமக்குப் முட்களையும், கேலிக் கற்களையும், தை யாராவது சொல்லி தோல்விப் பள்ளங்களையும் சந்திக்க களா, சகுனம் சரியில்லையா, வேண்டி வரும். உங்கள் வாழ்க்கைப் மூட்அவுட் ஆவது முன்னேற்றத்தை பூந்தோட்டத்தில் ரோஜாக்களுக்கிடையே ல, உடல் நலத்தையும் பாதிக்கும். கிடக்கும் முட்களுக்காக வருந்தாதீர்கள். சின்னச் சின்ன ஏமாற்றங்களுக்கும் முட்களுக்கிடையே பூத்திருக்கும் போவது: எதிர்பார்ப்புகளைக் ரோஜாக்களுக்காக மகிழ்ச்சி அடையுங்கள்.
|க் கொண்டால் ஏமாற்றம் குறையும். டுத்தாலும் உங்களை பாராட்ட ம் என்று எதிர்பார்க்காதீர்கள். மறந்தால் ஏமாற்றமடைந்து எரிச்சல்
தீர்கள். தே 606).
மற்றவர்கள் கூறும் குறைகளால் படுவது:- குறை கூறுபவர்களின் த் தீர்மானியுங்கள். தகுதியானவர்
a குறையை ஆராய்ந்து சரி ~" . ) روج கள். தகுதியற்றவர் என்றால் இந்தக் \\1 8 :3[ܔܛ ملائیشیا ாங்கி அந்தக் காதால் விட்டுச் -
t
வீட்டுத் briuir (Home Nursing) மற்றும் வீட்டுப் பணிப் நாம் நேசிக்கும் போது allianirabel Disastrar Galapapartising.
மட்டும் நம்மை நேசிப்பவர்கள்/உணவு, தங்குமிட வசதிகளுடன்
UST FRIEND
IDIT35 GIUBIDITØTii
10000/= தொடக்கம் 15000-)
ம் வெறுக்கும் போதும் கொழும்பு மற்றும் சுற்றியுள்ள
ம்மை நேசிப்பவர்கள்தான் பிரதேசங்களில் வேலைவாய்ப்பு.
Gg5 TIL : We Care Home Nursing
BEST FRIEND. T.P. O113053293,0777.568.349

Page 6
17-ஜனவரி-2013
இடமிருந்து வலம் 01. இது அரசியல்வாதிகளுக்கு மிகப்பிடிக்கும். 00. உறுதிக்கு இதை ஒப்பிடுவர். 10. கூட இருந்தே குழிபறிப்பது 13. பக்தியால் கிட்டுவது. 14. நம்நாட்டில் இது அதிகரித்துச் செல்கிறது. 15 ஆண் உறவினன்.
வலமிருந்து இடம் 03. நுளம்பினால் பரப்பப்படும் நோய்களில் ஒன்று. 03. குழந்தைகள் இதை விரும்புவர். (குழம்பியுள்ளது) 08. கவிதைகள் இசைவடிவம் பெற்றால். 17. செருக்கு (குழம்பியுள்ளது) 16. திருமணமான பெண்களின் ஒரு அணிகலன். 17. மரத்தைத் தாங்கும், 10. அரசன்
மேலிருந்து கீழ் 01. கலகம் செய்வார். 12 உறுதி மிக்க மிருகம் 03. எமது நாட்டிலுள்ள ஒரு மாவட்டம்
(குழம்பியுள்ளது)
04. குழந்தை 05. கம்பீரம், 10, சன்னியாசி 11. இவன் எதற்கும் அஞ்சாதவன். 12. கொல்லாமையை போதித்தவர். 13. இதை அழிப்பது சட்டவிரோதம்.
கீழிருந்து மேல் 08. இது வந்தால் தண்ணிர் குடிக்கவேண்டும்.
(குழம்பியுள்ளது) 16. பொய் அல்ல. 18. ஒரு ஆயுதம்
இந்றிே கையேந்தினால் இல்லை" என்று
சொல்.
கேட்டல் "இல்லை"
TUĞLét, இரியவர்களை அவமதிப்ப gഖങ്ങ மேலும்
என்று சொல் நானம் அந்தக்கல் அகங்காரனாக்கும் அழகான பெண் வலிய வந்து காதல் கேட்டல் இல்லை' எனறு இல் அது பல ஆபத்துக" தவிர்க்கும்
னக்கான் அறிவுை கேட்டல் இல்லை" என்று சொல். - அவன் உன்னை அவமதிப்பதற்கே கேட்பான
ஏழை இலவச உதவி ○ܙܘ̈ܢܝܢܘ
இல்லை" என்று சொல். அவனுக்கு தொடர்ந்து உதவி
கடவுள் உன்னிடம் பக்தியைக் கேட்டல் இல்லை
T: கடவுளாக இருக்கம்" அப்படிக் ஆனேக்கவிதையின் கருத்து
கிடைத்தால் பிச்சைக்கான் ஆவான்
என்று Glani).
இந்த வ திரைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் கிட்டத்தட்ட 60 ஆண்டுக க்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத்
திகழ்ந்தார்.
ளிலும் நடித்துள்ளார்.
இந்தச் சிரிப்பை உதிர்க்கும் உதடுகள் யாருடையவை என்று தெரிகிறதா?
யார் என்பதை கண்டுபிடியுங்கள் ultidisse)nth.
உதயசூரியன்
கள் எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!
இவர் சில படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவர் இரண்டொரு படங்களில் நகைச்சுவை வேடங்க
அதன் பின்னர் இவர் பல படங்களில் வில்லன்
பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் இருவர்
படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம்பெற்றி
ருந்தவர் இவர்.
இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராக
ճվԼԸ திகழ்ந்தார்.
எண்பதுகளில், வில்லன் என்ற
நிலையிலிருந்து இவரை குணச் ^_à, நடிகராக மாற்றியவர்
கொழும்பு-15, என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
ரம் ஒரு புதிர்
ாரம் விஜய் ரசிகர்களுக்கு புலக புதிர்க் கேள்விகள்
1.விஜய்யின் திரையுலக முதல் நாயகி யார்?
2. விஜய் யுவராணியுடன் நடித்த படம் எது?
3. விஜய் நடித்த முதல் திரைப்ப டம் எது?
5. விஜய் நடித்த குழந்தை
. இயக்குநர் கே.பாக்கிய உங்கள் விடைகை Tाg. Lugbi Box இல-68, எலிஹவுஸ் விதி,
ܢܚܬ ̄
ܢ¬ܠ
நட்சத்திர சிறப்புத்தோற்ற
திரைப்படங்கள் எத்தனை?
6. விஜய், சூர்யா இணைந்து நடித்த படம் எது (அத்தோடு அஜித்து டன்) இணைந்து நடித்தபடம் எது?
7. விஜய் நடித்த படத்தில் உரு Sunsei Linl_so 2ærstu6lettn erfilblettir என்று ஆரம்பிக்கும் பாடல் எந்தத் திரைப்படத்தில் உருவான UMLE).
சொல்லுங்கள்
L Tidjsass GÒTID... ?

Page 7
17-gon af-2013
25 ENLIGT
சட்டத்தின் தோற்றுப்போன மனித
எனினும் இனி இ னாவை மீட்டுக் கொடுக் நான் ஜெயில்ல போய்
2D un நான் அந்தப் புள்ளய
கொலை செய்யலம்மா. செய்யாத அவவ பிரிஞ்சி வரும்போது டுட்டுப் போறிங்க. எப்ப உம் போவிங்க என்டு கேட்டா.
கடைசியா டிசம்பர் 12ஆம்
குற்றத்துக்கு ஏன் உம்மா நான் தண்டனை
விக்கனு GLитета) Gustan. "se nizom i
ஆக்கின சோற நம்ம குடில்ல இது ரிஸானாவின் நியாயக் குரல் 1 நீங்க வாப்பா தம்பி தங்கச்சிம இந்த குரலிலின் நியாயம் ஏனோ சவூதி இருந்து சோறு திங்கனும் போ சொன்னா. அந்த ஆசை நிை அரசாங்கத்தையும் சவூதியில் மரண
மடைந்த 4 மாதக் குழந்தையின் பெற்
றோரையும் இறுதி வரை எட்டாது போய்
விட்டது.
எது நடக்கக்கூடாது என்று ஏங்கி
EGGLEDD, G, f j flands
என்ற இளம் செடி கடந்த 9 ஆம் திகதி
வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.
குடும்ப வறுமையைத் துடைக்க தன் வயதை மறைத்து, கல்வியைக் கைவிட்டு குடும்ப பாரத்தை நெஞ் சில் சுமந்து சவூதிக்குப் பறந்த ரிஸானா அந்த வீட்டில் வேலை செய்தது வெறும் ஒன்றரை மாதங்கள்தான். புள்ள போவிட்டாளே.
ரிஸானா புட்டிப்பால் ஊட்டும் வேளையில் பால் இறுதிவரை தன் பிள்ளை தொண்டையில் அடைத்தது அவளது துரதிஷ்டமே அன்றி அவளது தவறு என்று சொல்வதற்கில்லை. தாய்மார்
லையே என்று ரிஸானாவின் த ஒன்பதாம் ஆண்டு வரவும் பாலூட்டும் வேளையில் பால் சிக்கி குழந்தை உயிரிழந்த உம்மா இதுக்கு மேல என்னா உதாரணங்கள் நம்நாட்டிலேயே ஏராளம்,
என்றாலும் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த
நான் வெளிநாட்டுக்கு போய் தங்கச்சிமார படிக்க வைக்கள் எங்கட குடும்ப கஷ்டம் அப் கொண்டும் இந்தக் குற்றத்த சத்தியம் பண்ணுவன் என்கிற
ரிஸானா விடயத்தில் சட்டத்தின் முன் மனிதாபிமானம் தோற்றுப்போனது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றார் ரிஸானாவிற்கு வசதியான வாழ்வுக்காக அ மன்னிப்பளிக்க இறுதி வரை மனம் இரங்கா நிலையில் துடைக்க வெளிநாடு புறப்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளியாக நின்ற ரிஸானா கடந்த 16 கடைசியாக தன்னைச் சந்தித்த ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனைக்கு சட்டத்தரணியிடம் கூட ரிஸானா உள்ளாக்கப்பட்டு விட்டார். சொல்லியனுப்பிய செய்தி இது இலங்கை தேசமே ரிஸானாவிற்காக கண்ணீர் வடிக்கி நான் சீக்கிரமா விடுதலையா றது. கொடுக்கிற சோப் (சவர்க்காரம் மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப் போயிருக்கின் கூட தம்பி தங்கச்சிகளுக்காக கே றனர். கைவேலை செஞ்ச நிறைய துணி
ரிஸானாவின் விடுதலைக்காக குரல் கொடுத்த அமைப் ருக்கேன். விட்டில சொல்லுங்க புகள் ஏமாற்றத்தில் தலைகுனிந்திருக்கின்றன. கிட்டு சீக்கிரம் வந்திடுவேன்'
H
 
 
 
 
 
 
 
 
 
 
 

O7
Ghaffgassir
வை எவற்றுக்கும் ரிஸா
கும் வலிமையில்லை!
நான் அவவ சந்திச்சேன்.
ஏன் உம்மா என்ன விட்
மா என்ன கூட்டிட்டுப்
திகதி அவ என்னோட
எப்ப உம்மா உங்க கையால
இருந்து சாப்பிடுறது.? ார் எல்லாரோடயும் ஒன்டா ால இருக்கும்மா' என்டு றவேறாமலேயே என்ட
பின் ஏக்கம் நிறைவேறவில்
ாய் கண்ணிர் வடிக்கிறார். படிச்சிப் போட்டு ல படிக்க ஏலா. காக அனுப்பிதம்பி ir strair(35) Għall-FarairaaTT...
படி. அவ எந்தக் காரணம் செய்ய மாட்டா என்டு நான் ார் ரிஸானாவின் தாய்! நன்றி வறுமையைத் ஒச் சென்றவள் ரிஸானா! இலங்கையைச் சேர்ந்த
தன் குடும்பத்தினருக்கு
SATs. கிடுவேன். இங்க எனக்குக்
பேஸ்ட் எல்லாத்தையும் ஈர்த்து வைச்சிருக்கிறேன். ரிகளை சேர்த்து வைச்சி
இதையெல்லாம் எடுத்துக்
இந்த அள வுக்கு தன் குடும் பத்தை நேசிக்கும் ஒருத்தியால் எப்படி நான்கு மாதக் குழந்தையை மனம் வந்து கொல்ல முடியும்?
மேலும் குழந்தை வளர்ப்புக்காக அழைத்துச் செல்லப் பட்டவள் அல்ல ரிஸானா விட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஸானாவிடம் குழந்தை பராமரிப்பு மேலதி கமாக சுமத்தப்பட்ட சுமை!
ரிஸானாவின் வயதும் வெளிநாட்டு பணிப்பெண் ணாக செல்லும் வயதல்ல. 02-02-1982 ஆம் ஆண்டு பிறந்த
ரிஸானா 02-02-1988 ஆம் ஆண்டு பிறந்ததாக சொல்லப்பட்டு, ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாள்.
எல்லா விடயத்திலும் சூழ்நிலைக் கைதியாக இருந்த ரிஸானாவிற்கு சட்டம் தண்டனையை நிறைவேற்றி விட்டது.
ரிஸானாவின் இழப்பின் பின்னர். அவளது குடிசையைச் தேடி உதவிகளும் ஆத ரவுக்கு கரங்களும் நீள்கின்றன.
ரிஸானாவின் குடிசையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வளவில் மூதூர் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி கேர்னல் விகும் லியனகே தலைமையில் ரிஸானாவின் குடும்பத்திற்கென வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன.
ரிஸானாவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் விடொன்று வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுதவிர சவூதி தனவந்தர் ஒருவர் வீடு கட்டப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
மேலும் பண உதவிக்கான உத்தரவாதங்களும் வெளி வந்த வண்ணமிருக்கின்றன.
தன் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான வீட்டைக் கட்ட வேண்டும்.
தன் தம்பி தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண் டும் என்பதே ரிஸானாவின் கனவாக இலட்சியமாக இருந்
All
அவளது மரணத்தின் பின் தான் அது நிறைவேறுகி றதோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இன்று அந்தக் குடும்பத்தின் நிலைமையோ எதிர்பார்ப்போ வேறு
என் பிள்ளையின் பெயரால் நாங்கள் சொகுசாக வாழ விரும்பவில்லை. இந்தக் குடிசைக்குள்ளேயே ரிஸானாவின் நினைவுகளோடு செத்துப் போக விரும்புகிறேன் என்கிறார்
ரிவானாவின் தாய்!

Page 8
17-ஜனவரி-2013
லிெஸடபத்
L OEST UTGIOC
மர் முடிந்தது. பிரச்சினை ஆரம்பமாகிறது' என்று கொழும்பு ஆங்கிலத் தினசரி த ஐலன்ட் ஆசிரியர் தலையங்கத்தின் தலைப்பு அமைந்து இருந்தது. "எல்லாமே முடிந்துவிட்டது. ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது' என்று அரசு சார்பு ஆங்கில தினசரி டெய்லி நியூஸ் ஆசிரியர் தலையங்கத்தின் தலைப்பு காணப்பட்டது.
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றப்
பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வைத்தே இவ்விரு நாளிதழ்களும் ஆசிரியர்
தலையங்கங்களை எழுதியிருந்தன.
சமர் முடிந்ததா? ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எவ்வாறு அமையப் போகின்றன? குற்றப் பிரேரணைக்கு இலக்கு வைக்கப்பட்ட ஷிராணிக்கு பின்னிருந்து இரு மேற்கு நாடுகள் செயல்படுவதாக அரசாங்கம் பகிரங்கமாக குற்றஞ் சுமத்தியிருந்தன. அவ்விரு நாடுகளும் எவை என்று அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
நீதித்துறையையும் பாராளுமன்றத்தையும் பலவீனப்படுத்துவதே இவ்விரு வெளிநாடுகளின் உள்நோக்கம் என்றும் அரசாங்கம் சாடியுள்ளது. அரசு ஊடகமே இதனை வெளியிட்டுள்ளது. அச் சதிகார வெளிநாடுகள் எவை என்பதை வெளியுறவு அமைச்சு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை அதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது எல்லாமே அரசமைப்பை மீறிய செயல் என்று முன்னணி சட்ட வல்லுநர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை மீறி அரசமைப்பை உதாசீனம் செய்யும் ஓர் அரசாங்கம் உள்ள நாடு, தோல்வியடைந்த நாடுகளுக்குரிய அம்சத்தைக் கொண்டுள்ளது என்பதும் அரசியல் வல்லுநர்களின் அபிப்பிராயமாகும்.
"நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1931 ஆம் ஆண்டிலிருந்து ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற சர்வதேச வாக்குரிமையை அனுபவித்து வரும் முதல் தொகுதி நாடுகளில் ஒன்று இலங்கை என்ற பெருமையை பெற்று வந்துள்ளது. உலகில் பெருமை வாய்ந்த ஜனநாயக நாடு என்ற புகழ் இலங்கைக்கு இருந்து வந்தது. தற்போதைய இலங்கை மக்களின் ஆணையை மீறுகின்றது, மீறி நடந்து வருகின்றது. இவ்வாறு மக்களின் ஆணையைப் பெறாமலே அரசு மீறிச் செயல்படுகின்றது. இதன் மூலம் சர்வதேசத்தில் வேண்டத்தகாத நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுவிட்டது” என்று அரசியல் வல்லுநரும் முன்னைய ஜனாதிபதி ஒருவருக்கு செயலாளராக இருந்தவருமான ஹரீம் பீரிஸ் விமர்சித்துள்ளார். ஆளும் கட்சிக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் சதிவலைக்குள் அரசுத் தலைமை விழுந்துவிட்டதா என்ற ஐயமும் நிலவுவதாகவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். பொலிஸ் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. அதிகார வர்க்கம் அரசியல் மயப்படுத்தப்பட்டாயிற்று. இப்போது நீதித்துறையும்
அரசியல் ஆதிக்கத்துக்
(EDGE CharsుELLI மயப்படுத்தப்பட்டதெ கருதுகின்றனர்.
சின்னஞ்சிறு தீவில் நெருக்கடியை சர்வதே கவனித்து வருவதாக அ அமெரிக்கா, ஐரோப்பிய சபை கவலைகளையும் ஏமாற்றங்களையும் அறி வெளியிட்டுள்ளன.அ வருகை தந்த கனடாவி மற்றும் பல்லினத்துவ இலங்கையிலிருந்து பு தமிழ் அகதிகள் பெரும் வருவது குறித்து கவை அதை நிறுத்துவதற்கு தேசிய நல்லிணக்கம் க வேண்டும் என்று கனட வெளிப்படுத்தியிருந்த போருக்குப் பின்னர் தமி அரசியல் தீர்வு ஒன்றை என்பதே கனடா அமை ஆண்டின் இறுதியில் அ நடக்கவிருக்கும் பொது மாநாட்டில் கனடா கல LSeituslaajenee GlsiuC எச்சரிக்கையாகும்.
2013 மார்ச் 22 ஆம் உரிமைகள் பேரவையி ஒரு மாதம் வரை நீடிக் அமெரிக்காவின் ஜனாதி தடவையாக பதவியேற் உரிமைப் பேரவையின் அமையும் என்பது குறி தொடங்கியுள்ளன. குற் நீக்கம் செய்யப்பட்ட பி பண்டாரநாயக்கா ஐ.நா தானே நேரில் தோன்றி எதிர்நோக்கும் ஆபத்து என்றும் ஒரு தகவல் ெ இதேவேளை 2011 நடைபெற்ற ஐ.நா மனி அமெரிக்கா இலங்கை நிறைவேற்றப்பட்ட தீர் பீரிஸ் கொழும்பு பத்திரி கருத்து வருமாறு:-
"இத்தீர்மானம் விடு அளித்துள்ளது. இதன் மூ நல்லிணக்க நடவடிக்ை ஏற்படுத்தியுள்ளது."
அமெரிக்கா கொண் நிறைவேற்றப்பட்ட தீர்
 
 

குள் இன்னொருபடி ால், குடும்ப அரசியல் ான்றாயிற்று என்று ஆய்வாளர்கள்
ஏற்பட்டுள்ள அரசமைப்பு
சமூகமே உன்னிப்பாக வதானிகள் கருதுகின்றனர். ப யூனியன், ஐக்கிய நாடுகள்
கண்டனங்களையும், க்கை வாயிலாக ண்மையில் கொழும்புக்கு ன் குடியுரிமை, குடியேற்ற அமைச்சர் ஜேசன் கென்னி த்தம் முடிவுற்றதன் பின்னர்
எண்ணிக்கையில் கனடாவுக்கு ல வெளியிட்டிருந்தார். போருக்கு பின்னரான ாணுவதை விரைவுபடுத்த ா அமைச்சர் அறிக்கை மூலம் ார். தேசிய நல்லிணக்கம் என்பது ழெர் பிரச்சினைக்கு நிரந்தர விரைந்து காணவேண்டும் ச்சரின் கருத்தாகும். தாமதிப்பின் பும்பாந்தோட்டையில் நலவாய அமைப்பின்
து கொள்வது குறித்து வேண்டி வரும் என்பதும் அவரின்
திகதி ஜெனிவாவில் ஐ.நா. மனித ன் 20 ஆவது அமர்வு ஆரம்பமாகி கும். ஜனவரி 20 ஆம் திகதி
பதியாக ஒபாமா இரண்டாவது கவிருக்கின்றார். ஐ.நா மனித 20 ஆம் அமர்வு எவ்வாறு ந்து ஊகங்கள் வெளியாகத் றப் பிரேரணை மூலம் பதவி ரதம நீதியரசர் ஷிராணி மனித உரிமை பேரவையில் இலங்கையில் அரசமைப்பு குறித்து முறையிடக் கூடும் வளியாகியுள்ளது. மார்ச்சில் ஜெனிவாவில் த உரிமைகள் பேரவையில் தொடர்பாக கொண்டுவந்து மானம் தொடர்பாக நீதியமைச்சர் கை ஒன்றில் வெளியிட்ட
தலைப்புலிகளுக்கு புத்துயிர் pலம் அரசாங்கம் மேற்கொள்ளும் ககளுக்கு முட்டுக்கட்டையை
டுவந்து ஜெனிவா பேரவையில் மானம், இலங்கை அரசாங்கம்
நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு கோருவதேயாகும். இது எப்படி போரில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிப்பதாக அமையும் என்று அமைச்சரான பேராசிரியர் பீரிஸ் கூறமுடியும்? என்று அரசியல் ஆய்வாளர் ஹரீம் பீரிஸ் கேட்டுள்ளார்.
இப்பின்னணியில் 2013 டிசம்பரில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தப்படும் மாநாடு தீர்மானிக்கப்பட்டபடி அம்பாந்தோட்டையில் நடத்தப்படுமா? என்ற கேள்வி உலக அரங்கில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. 54 சுதந்திர நாடுகள் கொமன்வெல்த் (பொதுநலவாய) அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உறுப்பு நாடுகளுக்கு இடையே சர்வதேச ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்காகவே இந்த அமைப்பு கொண்டுள்ளது. இச் சர்வதேச புரிந்துணர்வுக் கொள்கைக்கு முரணாக இலங்கை நடந்துகொள்கிறது என்ற உணர்வு பொதுநலவாய அமைப்பு தலைமையில் உருவாகியுள்ளது. அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா வெளியிட்டிருக்கும் பிந்திய அறிக்கையில் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்தமுறை குறித்து தனது ஆழ்ந்த கவலை மற்றும் ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு வந்த கனடா அமைச்சர் நாடு திரும்பி அம்பாந்தோட்டை பொதுநலவாய அமைப்பு மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அந்நிலை ஏற்படின் அம்பாந்தோட்டை மாநாட்டில் எலிஸபத் மகாராணி பங்குபற்றினால் தான் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை தெரிவிக்கும்படி மகாராணி அறிவிக்கவேண்டும் என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கனடாவின் கவர்னர் ஜெனரல் மூலம் கேட்டுக்கொள்ள இருக்கின்றார்.
இலங்கையில் சட்டம், ஒழுங்கு நிலவரம் பேணப்படுவது மோசமாக இருப்பதால் அம்பாந்தோட்டை மாநாட்டுக்கு எலிஸபத் மகாராணி செல்லக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சு பக்கிங்ஹாம் மாளிகையைக் கேட்கவிருக்கின்றது.
இலங்கை நிலவரம் மோசமானால் பொதுநலவாய அமைப்பு மாநாட்டுக்கு மகாராணி வருவது கேள்விக்குரிய விடயமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாநாட்டுக்கு எலிஸ்பத் மகாராணி வருவாரா?
2013 ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கூட்டம், புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பாக ஏற்படலாம். எதிர்பார்க்கப்படும் விளைவுகளைப் பொறுத்தே மகாராணி வருவாரா, வரமாட்டாரா? என்பதற்கான விடை தெரியவரலாம்.
அநாமிகன்

Page 9
17-ஜனவரி-2013
48 LIGO CJSJ jjiii ii I'LILI'LI 10 LDTLq6, sa' uq il
பஞ்சாபின் புறநகர்ப் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று ரூ.1,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார். இதையடுத்து கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தைக் கட்டி முடித்தனர். முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தைக் கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 தொன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பணியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்குத் தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பனியில் கடந்த 2 மாதங்களாகத் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
S_ETETTIII. துப்பாக்கித் திருமணம் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு துப்பாக்கி விற்பனை நிலையம், புது விதமான விளம்பரம் ஒன்றைச் செய்துள்ளது. விளம்பரத்தின் பெயர், துப்பாக்கித் திருமணம், திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும், துப்பாக்கிகள் மீது ஆர்வம் உடையவர்களாக இருந்தால் அவர்களின் திருமணத்தை இந்தத் துப்பாக்கி விற்பனை நிலையத்திலேயே செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் வெறும் 300 டொலர் தான். இந்த விற்பனை நிலையத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் எந்தத் துப்பாக்கியுடனும் போஸ் கொடுக்கலாம். இந்த விளம்பரம் அமெரிக்காவில் ஒரு தரப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்த, மற்றொரு பக்கமாக துப்பாக்கி அபிமானிகள் திருமணம் . ܕ ܢܝ
ரியாலிட்டி ஷோவில் நடித்து புகழ் பெற்றவர் கிம்கர்டாசியன்
இவர் தற்போது 3 மாதம் கர்ப்பமாக
இந்நிலையில் இவர் தனது பிரசவத்தையும், பிரசவத்துக்காக
பரிசோதனை செய்வதையும் ரியாலிட்டி
ஷோவில் நேரடியாக ஒளிபரப்ப
சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்காக தொலைக்காட்சி நிறுவன கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
கிம்கர்டாசியனின் இந்த முடிவுக் அவரது குடும்படுத்தினர் கடும்
எதிர்ப்புத் தெரிவித்
துள்ளனர்.
ശ്രീരി 2_( ീഠിഗ്രിഗ്ര 6 ആ
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் * உயிருக்கு போராடிய தந்தையை மிட்டாய் * கொடுத்து 6 வயது சிறுமி காப்பாற்றியுள்ளார். 邑U இந்தச் சம்பவம் லண்டனில் நடந்தது. T இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரைச் s சேர்ந்த டேவ் பிட்ஸ்பாட்ரிக் (41) என்பவர் L6 இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் கீழே விழுந்தார். இதனையடுத்து தனது 劍 தந்தை கோமாவில் விழுந்ததாக அவரது 蠱
மகள் லில்லி எண்ணியுள்ளார்.
பின்னர், அருகிலிருந்த LD
சிறப்பு
SIL ESO, 5.
ஒன்றாகப் பிறந்து, ஒரே நாளில் திருமணம் செய்துகொண் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் பிரசவம் நடந்த சம்பவமொன்று அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில்
இடம்பெற்றுள்ளது.
19 வயதான ஆஷ்லி நெல்சன் மற் மேற்படி இரட்டைச் சகோதரிகள் ஒ வைத்தியசாலையில் தங்களது குது இவ்விருவரதும் பிரசவத்துக்கும் இ மட்டுமே காணப்படுவதோடு இவர் வைத்திய குழுவே பிரசவம் பார்ந்து இந்நிலையில், தாங்கள் இருவரும் பிரசவிப்போம் என்று ஒருபோதும் இரட்டைச் சகோதரிகள் தெரிவித்து
பிரசவத்தை நேரில் ஒளிர
அமெரிக்க தொலைக்காட்சியில்
மூன்று கு உரிமையாளர் வி
گھك
வேறு வி
பிரிந்திருக்க முடியாமல் கடந்த ஒருவா)
உயிரியல் பூங்கா உரிமையாளர் அப்துல் வதுத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆண் கிளியை பிரிந்திருக்கும் ராணி, பட்டினி கிடப்பதால் அ
ராணியை உயிரியல் பூங்காவிலி
கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி உயிரியல் பூங்காவில் உள்ள
இதன் மூலம் இரண்டு கிளிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 

உலகம் ിത്രഗ്ര ശ്ര ബഗി
ளுக்கோஸ் ஜெல்லை னது தந்தையின் நாடியில் டவியுள்ளார். அப்போதும் னது தந்தையிடமிருந்து ந்தவித அசைவும் ல்லாததால் ஜெல்லி
ட்டாயை தனது தந்தையின் ாயில் வைத்துள்ளார். தனையடுத்து டேவுக்கு சற்று நினைவு ரும்பியது. இதன் பின்னர் அம்புலன்ஸ் தவியுடன் தனது தந்தையை ருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் ாப்பாற்றியதாக லண்டனிலிருந்து வளிவரும் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. உயிர் பிழைத்துள்ள டேவ் பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில் எனது மகள் இல்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க முடியாது. அவள் லிட்டில் ஹூரோ எனக் கூறினார். மருத்துவராக வேண்டும் என்பது லில்லியின்
A9, ANTIGA
| CB Jalil "JToni
மரத்தில் பழங்கள், காய்கள் காய்ப்பதை பார்த்த நீங்கள் நாணயம் காய்ப்பதை பார்த்ததுண்டா? ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் நாணய மரம் உருவான விதம் சுவாரஸ்யம் தான் 1897 ஆம் ஆண்டு பட்டுப் போன மரத்தை முழுவதுமாக வெட்டாமல் கலைநயத்தோடு அவ்விடத்திலேயே வைத்துவிட்டார்கள், பின்னர் அங்கு குடியேறிய விவசாயி செல்லாக்காசன நாணயங்களை மரத்தில் அறைந்து வந்தார். அவருக்கு பின்னர் வந்தவரும் அதே கலைப் பணியைச் செய்ய மரமும் நாணய விருட்சமாக மாறிவிட்டது. இப்போது இதில் 8000 இற்கும் மேற்பட்ட நாணயங்கள் காணப்படுகின்றன.
றும் அய்மி நெல்சன் ஆகிய றியோ, கமா அன்ரன் தந்தைகளை பிரசவித்துள்ளனர். ரண்டு மணித்தியால வித்தியாசம் கள் இருவருக்கும் ஒரே
ள்ாரர். ஒரே நாளில் குழந்தைகளை எதிர்பார்க்கவில்லை என அந்த ள்ளமை குறிப்பிடத்தக்கது.
lu ஒப்பந்தம்
வங்கதேசத்தில் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, நீதிமன்றத்தின் மூலம் மறுபடியும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்தவர் இக்ரம் சலிம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த స్థలో பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை,
வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு தாகா நகரில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார். பிரியல் பூங்காவில் ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு ஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை உயிரியல் பூங்கா
லை கொடுத்து வாங்கிக் கொண்டார். ட்டிற்கு குடிபெயர்ந்த சலீம் தனது செல்ல பெண் கிளி குந்து அழைத்து வந்தார். ஆனால் தனது காதலனை விட்டு மாக பட்டினி கிடந்தது.
ஆண் கிளியைத் தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக சலீம்
தன் இணையுடன் சேர்ந்து வாழ உத்தர விடவேண்டும் எனக் ஆண் கிளியை சலீமிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

Page 10
17-goalf-2013 2-5山」。Iエ
இலங்கையில் 2012ஆம்
இலங்கையில் தற்போது கல்வித்துறை பலத்த சவாலுக்கு உள்ளாகி வருகின்றது. ஒருபக்கம் பரீட்சைத் திணைக்களத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், மறுபக்கம் ஆசிரியர்களின் போராட்டம். அத்தோடு பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பெறும் மாணவர் போராட்டங்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் சம்பள உயர்வு விவகாரம் என கல்வி அமைச்சுக்கு பிரச்சினைகளை சமாளிப்பதற்கே நேரம் போதாமல் உள்ளது.
இவ்வாறு கல்வித்துறை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கல்விச் செயற்பாடுகள் மீதும், பரீட்சைகள் மீதும் பொதுமக்களது நம்பிக்கை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கல்வி அமைச்சு கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும், புதிய
ஊழல் முறைப்பாடுகளில் 4 கல்வித்துறை தொடர்பாகவு பொலிஸ்துறை தொடர்பாக பெற்றுள்ளதாகவும் அவர் ெ
இதேவேளை 2012 ஆம்
கல்விச் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டாலும் ஒழிப்பு ஆணைக்குழுவினா 147 தேடுதல் நடவடிக்கைக
தேடுதல்கள் வெற்றியளித்து கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார் எனவும் தெரிவி
கல்வித்துறை மீதான குற்றச்சாட்டுகளும், அழுத்தங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. இதன் காரணமாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கே பெருமளவு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் இலங்கை இலஞ்ச ஊழல் ஆனக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவ து இலங்கையில் இலஞ்சம் பெறுவது தொடர்பிலான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக தெரிவித்துள்ள ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுடன் ஒப்பிடுகையில் 2012 ஆம் ஆண்டு இலஞ்சம் பெற்ற . ܢ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் 2012 ஆம் ஆண்டு மாத்திரம் 3163 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆணைக் குழுவின் பணிப்பாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் ܓܠܓ கிடைக்கப்பெற்றுள்ள இலஞ்ச
 
 

செய்திகள் ஆண்டு இலஞ்ச ஊழல்
ក្រៅពីព្រោ
நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்கின்ற சக்தியாக காணப்படுகின்ற இலங்கையின் இலவச கல்வித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுகின்றமையானது மிகவும் அவதானத்திற்கு உரிய விடயமாகும். இது எமது எதிர்கால சந்ததியினர் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும்
பெரும்பாலும் கல்வித்துறையில் ஊழல்
இடம்பெறுவது தரம் ஒன்றிற்கு மாணவர்களை
· · ·
இணைத்துக்கொள்வது, ஆசிரியர் இடமாற்றங்கள். 1 11 ܠ
ܕ ܐ .
பதவி உயர்வுகள் என்பனவற்றிலே அதிகமான ஊழல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
40 முறைப்பாடுகள் மலையகத்தை எடுத்துக்கொண்டால் ம் 318 முறைப்பாடுகள் பெற்றோர்களைவிட ஆசிரியர்களே தமது சேவை வும் கிடைக்கப் களை நிறைவுசெய்துகொள்ள வேண்டிய துர்பாக்கிய தரிவித்தார். நிலைமை இருக்கின்றது. ஆண்டு இலஞ்ச ஊழல் இதற்கான காரணம் கல்விக் காரியாலயங்களில் ல் மேற்கொள்ளப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரமிக்க களின் போது 77 கல்வி, தமிழ்க்கல்விப் பணிப்பாளர்கள் துள்ளதாகவும் 95 பேர் இன்மையினால் மலையகப் பெருந்தோட்ட அதிபர் கவும் இதில் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு அசெளகரியங்களை க்கப்பட்டுள்ளது. எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு
இவ்வாறு சிறிய வேலையை செய்துகொள்வதனால் கூட
பெருந்தோட்ட ஆசிரியர்கள் கையூட்டல்
கொடுக்கவேண்டிய நிலைமை
தொடர்கின்றது.
அத்தோடு தகமை, அனுபவமில்லாதவர்கள் கல்வி பணிப்பாளராவதற்கும் அதிபர் பதவிக்கும் குறுக்கு வழியில்
உயர் பதவிக்கு வருவதற்கும், சுயநல நோக்கோடு இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கும் இலஞ்சம் கொடுப்பதை ஒரு கருவியாக ر ஒரு சிலர் பயன்படுத்தி
வருகின்றார்கள். இதனோடு சேர்ந்து கல்வித் துறையில் அரசியல் தலையீடுகளும் காணப்படுவதால் கல்வித்துறை வழிமாறிச் செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமையை நாம் குறிப்பிட்டேயாக வேண்டும்.
.  ̄ܠ (தொடர்ச்சி 23ஆம் பக்கம்)
dbه

Page 11
  

Page 12
, ,
5. சாதாரண பண்டம் தொடர்பாக நீர் ஏற்கக்கூடியது எது?
வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி வாய்ந்தது விலை கேள்வி நெகிழ்ச்சி நேர்கணியம் குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி வாய்ந்தது வருமானம்சார் கேள்வி நெகிழ்ச்சி எதிர்கணியம் i. விலைகேள்வி நெகிழ்ச்சி எதிர்கணியம் வருமான நெகிழ்ச்சி எதிர்கணியம் V கேள்வியின் விலை நெகிழ்ச்சி எதிர்கணியம் வருமான கேள்வி நெகிழ்ச்சி நேர்கணியம்
V நிரம்பல் நெகிழ்ச்சி வாய்ந்தது. விைை கேள்வி நெகிழ்ச்சி வாய்ந்தது
16. விலைக்கேள்வி நெகிழ்ச்சி நேர்கணியமாகவும் வருமான கேள்வி நெகிழ்ச்சி எதிர்கணியமாகவும்
asTsootüJLIGBLb Lungsooruilib sig?
Z
İ. Aucer Gescitub i சாதாரணபண்டம் i, ஆடம்பரப் பண்டம் M. பதிலீட்டு பண்டங்கள் V. இணைப்பு பண்டங்கள்
7. கீழ்வரும் கூற்றுக்கள் தொடர்பாக தவறானது எது என தெரிக?
1. கிபன் பொருளின் வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி எதிர்கணியம் i இழிவு பொருள் அனைத்தும் கிபன் பொருளாக கருதமுடியாது M. கிபன் பொருள் அனைத்தும் இழிவு பொருளாகும் W. இழிவு பொருளின் பதிலீட்டு விளைவைவிட வருமான விளைவு எதிர்கணியத்தில் உயர்வாக இருக்கும் 18 சாதாரண கேள்வி வளையியில் எந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோன் மிகை பூச்சியமாக அமையும் என தெரிக I
1. முடிவிலி கேள்வி நெகிழ்ச்சியின் போது பூரண கேள்வி நெகிழ்ச்சி அற்றபோது i E இன் போது M E இன் போது V = Ed Saint Gung
圣
2
19. P. s. S.
15 H இங்கு ஒரு பருவத்தில் இருந்து இன்னொரு பருவத்திற்கு
O E மாறும்போது நெல்லின் நிரம்பல் குறைந்துள்ளது. இங்கு
தற்போதைய உற்பத்தியாளன் வருமானம் நுகர்வோன் மிகை
5. E விலை கேள்வி நெகிழ்ச்சி முறையே எவ்வாறு அமையும்.
3.
1000ரூபா.1000ரூபா. (0.5) i 1000 svuII.250 епит, (2) iii. 2000 eurt, 250 espunt, (1/4) IV. зоооссып, 25оевып, б5)
W. யாவும் தவறு
20. 4Qd = 200-40P இங்கு X என்ற பண்டம் தொடர்பாக 3 ரூபாவில் நுகர்வோன் செலவுயாது?
i. 90/= ii. 60/= iii. 100/= İV. 80/= V. urtesayub Saugo
21 கீழ்வருவனவற்றில் தாராள இறக்குமதி நிரம்பல் வளையியை மேல்நோக்கிநகர்த்துவது எது? நாணய பெறுமதி ஏற்றம் செய்தல் இறக்குமதிக்குமானியம் வழங்கல் i, நாணய பெறுமதி இறக்கம் செய்தல் M இறக்குமதி வரியை குறைத்தல்
W. நாணய பெறுமதி உயர்வு
22 தோடம்பழச் சந்தையில் அதிகரித்து செல்லும் நிரம்பலின் மத்தியில் விலையானது அதிகரித்து
சென்றது இது தொடர்பாக சரியானது. 1. தோடம்பழத்துக்கான கேள்வி உயர்ந்த வேகத்தில் குறைதல்
தோடம்பழத்துக்கான கேள்வி நிலையாக இருத்தல் i தோடம்பழக்கேள்வி உயர்ந்த வேகத்தில் அதிகரித்தல் M. அரசு கேள்வி மீது வரிவிதித்தல்
W. அரசு நுகர்வோருக்குமானியம் வழங்கல்
23. Qd = 200 - 8p இங்கு விலைசார் கேள்வி நெகிழ்ச்சி-4 என உள்ளது இந்த நெகிழ்ச்சிக்கான
கேள்வி அளவு யாது?
3.
3.
3.
3.
20 அலகுகள் i, 200 அலகுகள் i 160 அகுைகள்
M 180 அலகுகள் V 40 அலகுகள்
24உத்தம உற்பத்தி (optimum production) எய்தப்படுவது எந்தநிலைமையின் கீழ் ஆகும் என கூறுக
TR-TC ii. TC = AC İİİ, MAR=MC
iV. MC = AC W TR = AC 3.
25. இங்கு 75/- என்பது குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலை ஆகும். அரசு
-- குறைநிரப்பு கொடுப்பனவாக எவ்வளவு வழங்கும் என தெரிக?
-
D
O OO 2OO
1, 200= İİİ. 600/= III. 750/=

H AN A NOORTY AN passan IT 7202
D iV. 900/= W எவையுமல்ல 26. P. NeR இங்கு P என்பது கட்டுப்பாட்டு விலையாகும் இதன் விளைவினால்
P R ஏற்படும் உற்பத்தியாளன் மிகையாது Р
L P. N
Q, C.
i O, P R İİİ. OPE iii. P. P. L. İV. ELR V. O,Q, R,
7. மெய்யான பேதப்படுத்தல் என கொள்ளப்படுவது யாது?
i sasamburguib i பொருளின்தரம் W. அனைத்தும்
வியாபாரக்குறி M பொதியிடல்
L 2 3 4 5 6 7 B TP இங்கு உற்பத்தியைக் கைவிடும் கட்ட உற்பத்தி
* 1818 1919 1919) நடத்தைக்கான ஊழியம் எதுவாக தெரிவீர்?
i.2 iii. 5 V. 7 W. 3
உகீழ்வருவனவற்றில் இறுக்கத்தன்மை விலையிடல் கொள்கை காணப்படும் சந்தை அமைப்பு எது?
| சிலருரிமை தனிஉரிமை i தனிஉரிமை போட்டி
M நிறைபோட்டி W. Glassiutososo 0.p 翠 S காட்டப்பட்ட வரையின்படி கட்டுப்பாட்டு விலையின் பின்னரான
P பொருளாதார மிகை இழப்பு யாது? P i. BA ii. MS | ZW
İV. MR WLK 0 0 0 o,
S 1 வரைபு வெளிப்படுத்துவது குறைந்தபட்ச விலைத்திட்டநிலையே குறைந்த பட
ரட் a LT2 |' |\{ - திட்டம் i. BCDEFGH ii. BCDEFGHIJ 。"2组 iii. KLEJ İV. HIGFAKIL % N_
CD Q, q Q. W யாவும் தவறு
2 குறிப்பிட்டபண்டமொன்று தொடர்பான வருமானக் கேள்வி கீழ்வரும் சமன்பாட்டில் தரப்படுகின்றது.
Q = 2000- 0.2y
இதன்படி வருமானம் 1000மாக காணப்படும் போது வருமான கேள்வி நெகிழ்ச்சியாது?
i. -0.25 i -ов iii. L-25 İV. 1.5 W. -O,ti
3. இங்கு அரசு அலகுனர்பாக உற்பத்தி தொடர்பாக மானியம் வழங்குகின்றது 兰萱
நிரம்பல் வளையி/வளையிகள் பற்றி தெரிக?
i.S.S, 15மட்டும் i.5 மட்டும் iv.5 மட்டும் W. S.S.
P 60 50 O
O 3O 20
30
Qd to 40 50 EO
2O
இந்த அட்டவணை குறிப்பிட்டபண்டநிலையை வெளிப்படுத்துகின்றது. இங்கு எல்லை வருமான வளையி கிடை அச்சை வெட்டும்புள்ளி எந்த தொகையில் என தெரிக
110 அலகுகள் 20 அலகுகளில் l 30 அலகுகளில்
ஸ். 40 அலகுகளில் W. 60 அலகுகளில்
கீழ்வருவனவற்றின் ஒன்றுதவறானது அது எது?
சராணி செலவுகுறைந்துசெல்லும் பொழுது எல்லை செலவைவிட சராசரி செலவு உயர்வான தாக அமையும்
சராணி செலவு வளையியின் அதிதாழ்ந்த புள்ளியை எல்லை செலவு வளையி வெட்டிச் செல்லும் சராசரிசெலவு வளையியின் அதிதாழ்ந்த புள்ளியில் உள்ள வெளியீட்டைவிட சராசரிமாறும் செலவு வளையியின் அதிதாழ்ந்த புள்ளி வெளியீடு குறைவாக அமையும் M. சராசரி செலவு அதிகரித்து செல்லும் தருணத்தில் எல்லை செலவைவிட சராசரி செலவு
V. (iii). (iv) erfumanismoa
D. O. O. O. O. too oo oo e o oo o O
سمبر

Page 13
LLLLLL LLTLLL T LLLLLLTLLL SLLLLLLLL LLLLLLLLM LLL LLLSLDDDLLDLLDLL S LLLLSLLLLLLSDSSLS LMLSL LLLLL LLLLLLLLDD DDDDL தினக்குரல் கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக்கு LLLLLL LLLLLLLLM TT LLLT S LLLLLLMMMLL LTM TLTSLTTT LMMSMMMMMM LMTMMLS TLTTSLSLLLLLL தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் கல்விக் குரல் தினக்குரல் கல்விக்கு LLLLLL LL LLL LLLLLLLLMLLLLLLLL S LLLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLSLS SLLLL LLLLLMLLLLLL LL LLLLLLLLDLLDLLLLLLL தினக்குரல் கல்விக் குரல் தினக்குகுரல் - கல்விக் تكوين తర్వాలి do ali 。 --|ది සහතික පත්‍ය
t 哈 கல்விப் பொதுத் தராதரப்ப
General Certificate of Educa
புவியியல் - 1 Geography - I
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விபையினை இங்கு பிற்பக்கத்தின்
வழங்கப்பட்டுள்ள புள்ளழத்தாளில் குறித்துவதிற்வரும் 17.01.2013இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூழயவாறு தயாலிலோ அல்லது நேரிலோ
ப்ய வேண் ரி " கல்விக்குரல், யாழ் தினக்குரல் இல 336, கே. கே. எஸ் வீதியாழ்ப்பாணம்
கவனிக்குக.
+ பகுதி 1 இனுள்ள எல்ாை வினாக்களுக்கும் இத்தாவிலேயே விடை
op 501. குவிவுச் சாய்வு என்பது
1. உயரம் கூடிய பகுதிகளை நோக்கி சமவுயரக்கோடுகள் நெருக்கமாக
இருத்தல் 2. உயரம் கூடிய பகுதிகளை நோக்கி சமவுயரக்கோடுகள் ஐதாக
இருத்தல் 3. மத்திய பகுதியில் சமவுயரக்கோடுகள் நெருக்கமாகவும் ஏனைய
பகுதிகளில் ஐதாகவும் இருத்தல் 4. உயரம் குறைந்த பகுதியில் சமவுயரக்கோடுகள் நெருக்கமாகவும்
உயரம் கூடிய பகுதியில் ஐதாகவும் இருத்தல் 5. உயரம் குறைந்த பிரதேசத்தில் சமவுயரக்கோடுகள் ஐதாகவும் உயரம்
கூடிய பகுதியில் நெருக்கமாகவும் இருத்தல்
(........)
02.1150,000 எனும் இடவிளக்கவியற் படத்தில் 36 சதுரகிலோமீற்றர்
பரப்பளவுடைய சதுரப்பிரதேசத்தின் ஒரு பக்கது.ாரம்
II. 4. O CIT 2. S.O. CIT 3. 2.0 CIT
4. 32.0 Cm 5. 64. OCT
03. குறித்த ஒர் விடயம் ஒன்றை எடுத்துக் காட்டும் வரைபடம்
1. இடவிளக்கவியற் படம் 2. தேசப்படம் 3. விலகற்படம் 4. கருமையப் படம் 5. சுவர் தேசப்படம்
04. மையச்சார்பு அளவைகளில் இடையம் என்பது
1. தரவுத்தொகுதி ஒன்றின் சராசரிப்பெறுமானம்
2. தரவுத் தொகுதி ஒன்றின் உயர் தாழ் பெறுமானங்களுக்கு இடை
யிலான வித்தியாசம்
3. ஒழுங்கு படுத்தப்படாத தரவுத்தொகுதி ஒன்றின் நடுவுறுப்பின்
பெறுமானம்
ஆசிரியர் - P S. குமரன் (யா / கலாநிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HAYA SUDORIYAN T 2012
LSLSSLMLMLLLLLL LL LLL LLTL S LLLLL LL LLL LLLLLL ரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் கல்விக் குரல் LLLLLDS SSLLLLLLDLLL LLLLLLLLD LLL LLL LLLLL S LLLLL LL LLL LLLLLL ரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் கல்விக் குரல் LMLS S LLL LLTL TL LL SL LLTLLLLLLL LLL LLTLTLLLLL Londo ā - acīlis ந் dio - as dials
) (උසස් පෙළ) විභාගය 2013 අගෝස්තු த்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட் tion (Adv, Level) Examination, August 2013
as Los adze)
ஒரு மணித்தியாலம் One hour
4. ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுத்தொகுதி ஒன்றின் நடுவுறுப்பின்
பெறுமானம்
5. தரவு ஒன்றின் பெறுமானம்
05. பின்வருவனவற்றில் எளிய விலகல் வரைபடத்தை காட்டுவது
(a) (б)|||A (E)
VV|||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. D 2. E 4. A 5,B
06. இடம் காணல் அளவை முறைகளைக் கொண்டிருப்பது.
1. ஆகாரம், காலனை தசமனை, சதமனை 2. இடை ஐயணை, சதமனைதசமனை
J. ாம்காலனை, இரண்டாம் காலனை, மூன்றாம் காலனை,
முதல இ (LOGTO சராசரி
4.காலணை, ஐயனை, தசமானை, சதமானை
5. இடை இடையம் ஐயனை, காலணை
07. புவி தகவற் தொகுதியின் பிரதான கூட்டுக்களுள் ஒன்று அல்லாதது
1. மென்பொருள்
2. தரவு
3 அணுகுமுறை
4 சூழல்
5. வன்பொருள்
08. புவியின் தோற்றப்பாடுகளின் ஆள்கூறுகளை அறிந்து கொள்வதற்கு
பயன்படுத்தப்படுவது
1. பூகோள அமைவிடமுறைகள்
2. புவித் தகவல் தொகுதி
3. தொலைநுண்ணுணர்வு
4. ஆரம்ப கால படவரைமுறை
5. மரபு வழி ரீதியான முறை
ஆ. தியாகராஜ ம. ம. வி. காரைநகர் ()

Page 14
5 of Los
09. ஒரு நாட்டில் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு
இடம்பெறும் புலப்பெயர்வை வரைந்து காட்டும் படம் 1. கோட்டு வரைபடம் 2. பார் வரைபடம் 3. வட்ட வரைபடம் 4. காலநிலை வரைபு
5. பாய்வுப் படம்
10. தரவு சேகரிப்பதில் "குடி" என்பது
1. அனைத்து உறுப்புக்களையும் அடக்கிய முழு தொகுதி 2. தரவுகளில் பெறுமதி கூடிய தொகுதி 3. தரவுகளில் பெறுமதி குறைந்த தொகுதி 4. தரவு சேகரிப்பின் போது தவறுதலாக விடப்பட்ட தரவுத்தொகுதி
5. தரவுத் தொகுதியில் சில அலகுகளைக் கொண்ட உப தொகுதி
(........)
தளர பாறைப படை எனபது 1. பிரிந்தழிதலாலும் பிரிதலாலும் பெறப்படும் பாறைத்
துண்டுகளின் சேர்க்கை 2. அரித்தலாலும், படிதலாலும் பெறப்படும் பாறைத் துண்டுகளின்
சேர்க்கை 3. எரிமலையினாலும், நிலச்சரிவினாலும் குவிந்துள்ள பொருட்களின்
சேர்க்கை 4. வெப்பத்தினாலும், அமுக்கத்தினாலும் உருமாற்றத்திற்குட்பட்ட
பாறைகளின் சேர்க்கை 5. கொண்டு செல்லல் செய்முறைகளினால் பெறப்படும் பாறைகளின்
சேர்க்கை
தகட்டசைவுகளினால் ஏற்படும் புவிநடுக்கத்துடன் தொடர்புடையனவற்றின் சரியானவற்றை குறிப்பது.
1. A larg B குவிமையம் C மேன்யைம் 2. A GLDGrandub B குவிமையம் C பிளவு 3. A குவிமையம் B GLDGISTGOLDELIL ii C tillara 4. A stay B மேன்மையம் C குவிமையம்
5. A குவிமையம் В и Ләтән C மேன்மையம்
3.
அருவிகளின் அரிப்பு செய்முறைகளின் பல்வேறு நிலைகளின் சரியான விடைத்தொகுதியை குறிப்பது
1. A இளமை B முதிர்ச்சி C அதிமுதிர்ச்சி 2. A குழந்தைநிலை B இளமைநிலை Cஅதிமுதிர்ச்சிநிலை I 3. A அதிமுதிர்ச்சி நிலை B முதிர்ச்சி நிலை C குழந்தை நிலை
2
 
 
 

HAYA SOORIYAN gas 7,202
4. A இளமை B முதிர்ச்சி C மூப்பு 5. A cupgiraf B இளமை C மூப்பு
இலங்கையில் தரைக்கீழ் நீர் நீரேந்துப் பிரதேசங்களாக காணப்படுபவை 1. வணாத்த வில்லு, முருங்கன், விக்டோரியா 2. விக்டோரியா றந்தணிகல கொத்மல 3. யாழ்ப்பாணம், திருகோணமலை, அனுராதபுரம் 4. முழங்காவில், வணாத்த வில்லு, முருங்கன் 5. முழங்காவில், முருங்கன், விக்டோரியா
கண்ட நகர்வு பற்றிய கருத்துக்களை முன்வைத்தவர்கள் 01. மெனாஞ்சியர் ஹண்டிங்ரன், ரட்சல், ஹபனிச் 02. மத்தியூஸ், கெப்பன், மல்தூஸ் டேவிஸ் 03. போபோட் ஹலி ஹட்லி,றொஸ்பி 04. வெகனர் ரெயிலர், ஹபனிச் ஸ்னைடர்
05. டேவிஸ் ஹண்டிங்ரன், றெமான்சியர்
(........
கீழுள்ள படத்தில் வீசும் காற்றுக்களின் சரியான செயன்முறையை குறிப்பது.
FA ஜ்ே 2ళ"
A=====%22%2^گئ66.22
1. போன், சினூ போன்ற காற்றுக்களின் பிறப்பும் இயல்புகளும்
2. ஹம்சின், கமற்றன் போன்ற காற்றுக்களின் பிறப்பும் இயல்புகளும்
3. மிசித்திரல், பேக் போன்ற காற்றுக்களின் பிறப்பும் இயல்புகளும்
4. சீனுரக், சாந்தாஅணா போன்ற காற்றுக்களின் பிறப்பும் இயல்புகளும்
5. வில்லி வீலிஸ், ஹரிக்கேன்ஸ் போன்ற காற்றுக்களின் பிறப்பும்
இயல்புகளும்
மண் அரைவெப்பநிலையில் உலர்த்துவதன் மூலம் அகற்றக்கூடியதும் தாவர வேர்களினால் அகத்துறிஞ்சக் கூடியதுமான மண்ணிர் வகையை குறிப்பது
I. JOUKø5 för
2. ஈர்ப்புநீர்
3 ஆவியாக்கநீர்
4. மயிரிழைநீர்
5. ஒட்டவிசைநீர்
நீள் குடாக் கரைக் கோடுகள் என்பது
கரையோரத்தில் அமிழ்ந்துள்ள நிலப்பகுதி பல பொங்குமுகங்களையுடைய கடற்கரைக்கோடுகள் பணியாற்றினால் எற்படுத்திய கரையோரம்
அலையினால் மண் நீள் வரம்புகளாக படியவிடப்பட்ட கரை
வற்றுப் பெருக்க விசையினால் படிவுசெய்யப்பட்டு உருவான கரையோரக் கோடுகள்
co e o oo oo e o so oo e

Page 15
17-ஜனவரி-2013
opСФ-а, а од
உடல் நலம்.
குழந்தை வளர்ப்பு. ULIMI
of TOGODGOT LOperf.
முறைகளை மேற்ெ
ӨЫЗооптағаoраот. கடைகளில்
வாங்கி அவற்றை உ
உளவியல். அத்தோடு வெட்டிய ந
சீர்செய்து கொள்ளலாம்.
சிலருக்கு நகங்களை
இருக்கும். ஆனாலும், அவர் ஏற்றவகையில் அழகாக வளி ங்கள் கைவிரல், கால் விரல் நகங்களை பழக்கம் இல்ல நீங்கள் அழகாகவும் சுத்தமாகவும் - வைத்திருக்கின்றீர்களா என பெண்களிடம் கேட் ސދ
டால்? அநேகமானவர்களின் பதில் இல்லை என்பதுதான்.
இன்றைய பெண்கள் அதிகரித்த வேலைப்பளுவினால் سمصر
தங்களது கை, கால் நகங்களை முறையாக பராமரிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தம்
கொள்கின்றனர். அவர்களுக்கு எவ்வாறு இவற்றை வீட்டிலும் பராமரிப்பது என்பது பற்றியும் தெரியாது _= இருக்கின்றனர். SSS
எமது உடலில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றானது எமது கை, கால் விரல்களில் உள்ள நகங்கள் ஆகும். அவற்றை முறையாக வெட்டிச் சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்கிறார் நம் அழகியற் கலை நிபுணரான தனு ரசாக்,
அநேகமான பெண்களுக்கு நகம் வெட்டும் கருவி கொண்டு நகங்களை வெட்டும் பழக்கம் இருப்பதில்லை. நகங்களை கைகளினால் பிய்த்தும், பற்களினால் கடித்துமே இவற்றை அகற்றுகின்றனர். இவ்வாறு செய்வதனால் நாளடைவில் நகங்களின் பொலிவுத் தன்மை போய் அவற்றின் அமைப்பும் மாறி அவலட்சணம் ஆகிவிடுகின்றன.
இப்போது அழகு நிலையங்களில் மெணிக்யூர், பெடிகியூர் முறைகள் வந்துள்ளன. அங்கே சென்று இச்சிகிச்சை முறைகளை செய்துகொண்டு உங்கள் கை, கால் விரல் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆயினும் அழகு நிலையங்களுக்கு செல்லும் வசதி இல்லாதவர்கள் வீட்டிலே இதற்கான எளிய சிகிச்சை
அருவருக்கத்தக்க வகையில் வளர்த்து அத்தோடு தங்களி பொருத்தமில்லாத நிறங்களி பூசிக்கொள்வார்கள்.
விரல்களுக்கு ஏற்ற வ அளவாக நகங்களை வளர்த் பொலிவானதாகவும் வைத்தி வெட்டும் முன் எண்ணெய் கழித்து நகத்தை வெட்டினா அழகாகவும் வெட்ட இயலு வாரத்திற்கு ஒரு முை பாத்திரத்தில் இளஞ்சூடான கலந்து உங்கள் கை, கால்க வைத்துவிட்டு எடுத்தால் ை பெறும் கடினமான நகங்க குளித்தவுடன் நகங்களை
~్న Tõlö Ü).
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அள சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி. அளவு தண்ணில் போட்டு மூடி வைத்து
susub.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித் பின் தண்ணில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள் தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணி குடித்து வர உடல் குடு, மலச்சிக்கல் என
ცერისკბ:}ზ1 DUi)jÖD
எந்த நோயும் உங்களை அண்டவே அண்
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்கா யும் போட்டு வறுத்து பொடி செய்த பி ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ கலந்து பருகி வர வயிற்றுக்கோளாறுகள் அஜிரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணி அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும் வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை
ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு * ச கட்டுப்படுத்தப்படும். எறும இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. * பிரி பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து இருக்கும் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். பாத்திரங் வேக வைத்து,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் கால்நகங்களை
காள்ளலாம். வெட்டினால் அவை இலகுவாக
விற்கப்படும் நகவெட்டிகளை வெட்டப்படும். நகங்கள் அடி
பயோகித்தல் சிறந்தது. க்கடி உடைந்து போகிறவர்கள்
கங்களை ஷாப்னர் மூலம் சிறிதளவு விற்றமின் எ கிறீமை பூசிக் கொண்டால் நகம் உடைவது குறையும்.
வளர்க்கும் பழக்கம் அத்தோடு பெரும்பாலானவர்கள் எது
|றை தங்களது விரல்களுக்கு இல்லாவிட்டாலும் கை குறிப்பாக கால் விரல்களுக்கு
ர்த்து வெட்டும் நகப்பூச்சு இடாமல் இருக்கவே மாட்டார்கள். அத்தோடு
ாதிருக்கும். பார்ப்பதற்கு வேறு சிலர் ஒரு நகப்பூச்சை இட்டால் அது முற்றாக
மறைந்துபோகும் வரை அப்படியே
வைத்திருப்பார்கள். இவ்வாறு مصر
நாம் செய்வதால் நகப்பூச்சுகளில் உள்ள இரசாயனத்தின் ܠ ܐ ܝ ܠ .
விளைவால் நகங்கள் விரைவில் நிறம் மாறி பழுதடையக்கூடிய வாய்ப்புகளும் ஏற்பட்டுவிடுகின்றன.
- அத்தோடு محر
நகப்பூச்சுக்களை அதற்காக صحصے . محصبر
பிரத்தியேகமாக அகற்றுவதற்காக
அவற்றை அளவுக்கதிகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் ன் சருமத்திற்கு ரிமூவர்களால் அகற்றவேண்டும். அதுவும் பிளாஸ்டிக் ல் நகப்பூச்சுகளை குவளைகளில் அடைக்கப்பட்ட ரிமூவர்களைப் பாவிப்பது
சாலச் சிறந்தது ஆகும். கையில் அழகாக நாம் பூசிக்கொள்ளும் நகப்பூச்சுக்களை இந்த து அவற்றை சுத்தமாகவும் ரிமூவர்கள் மூலம் வாரத்திற்கு ஒரு தடவை அகற்றி திருக்கலாம். நகங்களை மீண்டும் நகப்பூச்சை இடுவதே சிறந்தது. அத்தோடு யை பூசி, சிறிது நேரம் நகப்பூச்சை அகற்றியவுடன் சிலமணி நேரங்களுக்கு ல், விரும்பும் வடிவத்திலும், மற்றொரு நகப்பூச்சை இடாதிருப்பது மிகவும் நல்லது. ü。 ஆகவே நாம் நமது நகங்களை நமது கண்களைப் போல றயாவது ஒரு அகன்ற மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருத்தல் நீரில் சிறிது உப்பைக் அவசியம். இதன் மூலம் எமக்கு பல நோய்கள் ளை அதனுள் சிறிது நேரம் ஏற்படாமலும் தடுத்துக்கொள்ளலாம்.
க, கால்கள் புத்துணர்ச்சி 61650, ffug Dragflag of
De Dol uueuse
வெற்றிலையின் மருத்துக்குனர்
வெற்றிலைக்கு "நாகவல்லி மெல்லடகு" என்று ஒரு பெயரும் உண்டு வெற்றிலையின் காம்பே பல நோய்களை குணமாக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சீரண சக்தி பெற வெற்றிலைச் சாறை கொடுப்பர். இந்த வெற்றிலைச் சாறானது பசியை தூண்டக் கூடியது. கபம், சீதளம், வாதம், பித்தம் நீக்கும். வெற்றிலையை எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி நெஞ்சில் போட்டால், கபத்தால் உண்டான இருமல், மூச்சு முட்டல், மூச்சு சிரமம் நீங்கும். தீக் காயங்களுக்கும், வீக்கத்திற்கும் வெற்றிலையை வைத்துக் கட்டலாம். தலைக்கணம், நீர் ஏற்றம், பசிமந்தம், தொண்டைக் கம்மல் நீங்கும்.
சமையல்டிப்ஸ்
சப்பாத்தி செய்யும்போது, கோதுமை மாவை தண்ணீர் விட்டுப் சவதற்கு பதில் பால் கலந்த நீரில் பிசைந்து செய்தால் சுவையாகவும் ன்மையாகவும் இருக்கும். மையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் புகள் வராது. பாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிர் உதிராக
1ள் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப்பிடித்த சுவடே தெரியாது.

Page 16
I-III-2U li
கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்காநதி போலே நில்லாமல் காதல் பாட வா வா
கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஒவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்
அசையும் அசைவில் மனதை பிசைய
ஹே ஹே
ஹே
எரியும் வெறியை தெறித்தாய் வால் முளைத்த காற்றே என்னோடு பேலே ஆடவா வா மூல்கநிபோல நில்லாமல் காதல் பாட
GAAT GJIT
நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே!
தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலோ
தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா வினவுகிறேன்.
GAGNOLOGIADAJONOLOGJOGADA)
இரவெலாம் நிலவு எறிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே!
நிலவு எறிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ?
ஏனோ.எனை எனோ. உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி. இறுக்குகிறாய்!
இதயஇடுக்கில் மழையை பொழிய ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
(கால் முளைத்த பூவே)
ஹே பெண்ணேயே. உன் வளைவுகளில்
(கால் முளைத்த பூவே)
(கால் முளைத்த பூவே)
し
நடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் இளையராஜா இசை . ܐ ܠ யில் அனைத்துப்
பாடல்களும் பயங்கர வறிட்டாகின.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட் டிருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஜீவா கதாநாயகன்
திமிழ்ப் செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் LSMLITeos
LIL pilassGifla ஒப்பந்தமாகி
Sitsi வெளியேற் றப்பட்டவர் förarn. இருப்பினும், தெலுங்கில் шупia, Glast கெட்டியாக இருந்ததால், தமிழ் படங்கள் போனதை நினைத்து வருந்தவில்லை அவர் ஆனால், சில மாதங்களுக்கு முன், ஒரு போட்டோகிராபருடன் அவரை இணைத்து வெளியான கிசுகிசுக்களை அடுத்து, இப்போது ரிச்சாவின் தெலுங்கு மார்க்கெட்டும் குடை சாய்ந்து கிடக்கிறது. அதனால், சினிமாவில் தன்னை தக்க வைத்து கொள்ளும் பொருட்டு குத்தாட்ட வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, ,
ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய (ES) refleš நடிக்கிறார்களாம். இந்த படத்தை டு
எனற படததை
இயக்கிய ரீராம்
பத்மநாபன்
இயக்குகிறார்.
Եինոինյին կորն o IGE, I
இது கதிர்வேலின் காதலி படத்தில் உதயநிதி வேலைவெட்டி இல்லாதவராக
வருகிறாராம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவான தயாரிப்பாளர்
உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் படம் இது கதிர்வேலின் காதலி முதல் படத்தில் காமெடி ஹிரோவாக வந்த அவர்
இப்படத்தில் ஆசஷன் ஹிரோவாக வருகிறாராம்.
ஆனால் ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் அவரால்
என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே
முயற்சி செய்யப் போகிறார். படத்தில் அவர்
வேலை வெட்டியில்லாமல் சுற்றும் வாலிபராக
நடிக்கிறார். மதுரைக்கு போகும் இடத்தில்
நயன்தாராவை காதலிக்கிறார். படம் முழுக்க சிரிக்க வைக்க சந்தானம் இருக்கிறார். இந்த படத்தை சுந்தர
பாண்டியன் பட புகழ் பிரபாகரன்
இயக்குகிறார் எனது பர்சனாலிட்டிக்கு
ஏற்றவாறு இருந்ததால் தான்
இந்தப் படத்தில் நடிக்கிறேன்
என்று உதயநிதி
தெரிவித்துள்ளார்.

Page 17
உதய சூரியன்
17-ஜனவரி-2013 எழுத்தாளர்களை இழுக்கும்
விஷால்
சமீபகாலமாய், தான் அதிக எதிர்பார்ப்புடன் நடிக்கும் படங்களே தோல்வியடைந்து விடுவதால், கதை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் விஷால், குறிப்பாக தான் நடித்த, சண் டைக்கோழி, அவன் இவன் படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனை தற்போது தான் நடித்துள்ள, சமர் படத்துக்கும் வசனம்
எழுத வைத்திருப்பவர், தொடர்ந்து
தன் படங்களில் திறமையான
எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக்
கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
படங்களின் தலைப்பு வேண்டாம் என {1 தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.
இந்நிலையில், தற்போது இப்பட வைத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜ துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்
பாயை 100916
பால் - 1 நாள் 111பி இ 01ாப்கார்!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆரம்பித்த
ஆண்ட்ரியாவின் சினிமா பிரவேசம், தற்போது
கமலுடன் நடித்த பின், விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. பாலிவுட்,
ஹாலிவுட் படங்களே அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. இதற்கிடையே கமல் இயக்கும் ஹாலிவுட் படத்திலும், தன்னை இணை
த்துக் கொள்வதற்கான
முயற்சியில் ஈடுபட்டுள்ள
ஆண்ட்ரியாவுக்கு.
ஹாலிவுட்
படங்களிலும்
ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம்,
கனவில்
கடந்த, 1982 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில், கமல் - ஸ்ரீதேவி நடித்த படம் மூன்றாம் பிறை. அதன் பிறகு, இந்தியில் ரீ-மேக்கான, சத்மா என்ற படத்திலும், இந்த ஜோடியே நடித்தனர். தற்போது மூன்றாம் பிறை படத்தின், இரண்டாம் பாகத்தை தமிழ், இந்தியில் படமாக்கும் முயற்சி ஒன்று தற்போது நடந்து வருகிறது. அப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவி தயாராக இருந்த போதும், கமல்
தரப்பில் இன்னும் சாதகமான பதில்
வரவில்லை.
ஹாலிவு

சினிமா
இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர்
'தலைவா'
துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குநர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத
படம் :- அல்லி அர்ஜுனா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இசை :- A.R. ரஹ்மான் இப்படத்திற்கு முதலில் தங்கமகன்
பாடியவர் : S.P.B, ஸ்வர்ணலதா என்று பெயர் வைத்தனர். ஆனால்
பாடல் வரி :- வைரமுத்து அதில் திருப்தி ஏற்படாமல் போகவே,
சொல்லாயோ சோலைக்கிளி பின்னர் தளபதி படத்தின் தலைப்பை
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் வைக்கத் திட்டமிட்டனர்.
ஆனால், ஏற்கனவே,
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே (2)
துப்பாக்கி பட தலைப்பு
இந்த ஊமை நாடகம் முடிந்ததே பிரச்சினையில் ஏகப்பட்ட சிக்க
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் ல்களை சந்தித்த விஜய் பழைய
வாழ்கவே முடிவு செய்து, வேறு தலைப்பை
சொல்லாது சோலைக்கிளி த்திற்கு தலைவா என்று பெயர்
சொல்லிக்கடந்த காதலிது ய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
கண்ணோரம் காதல் பேசுதே..! உய்யின் இந்தப் படத்தை ரசிகர்கள்
றனர்.
பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே ஒற்றைக்கிளி ஒளிதல் போல இச்சைக்காதல் நானும் மறைத்தேன்
பச்சைக்கிளி மூக்கைப்போல வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்
பூவில்லாமல் சோலையில்லை பொய்யில்லாமல் காதல் இல்லை பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்
தொடர்ந்து தமிழ்ப் படங்களில்
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு காஜல் அகர்வால்!
மெய்யின் கையில் ஒத்தைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ..
துப்பாக்கி பட வெற்றிக்கு பின்,
ஹோய்.. கோலிவுட்டில் காஜல் அகர்வாலுக்கு
(சொல்லாது சோலைக்கிளி) மரியாதை கூடியுள்ளது. மேலும்,
ஹோய்.. சொல்லாயோ சோலைக்கிளி நான் மகான் அல்ல படத்துக்கு
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் பின், மீண்டும் கார்த்தியுடன்,
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே அழகுராஜா ஆல் இன்
இந்த ஊமை நாடகம் முடிந்ததே ஆல் படத்தில் நடிக்கும்
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் அவருக்கு, படம் கொடுக்க
வாழ்கவே சில கம்பனிகள் அழைப்பு
விடுத்துள்ளன. அதனால்,
சேராத காதலர்கெல்லாம் இந்தி, தெலுங்குப்
சேர்த்து நாம் காதல் செய்வோம் படங்களை
காதல் கொண்டு வானை அளப்போம் குறைத்து விட்டு, அடுத்தபடியாக தமிழில் அதிக
புதிய கம்பன் தேடிப்பிடித்து படங்களில் நடிக்க
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம் முடிவெடுத்
நிலவில் கூடி கவிதைப் படிப்போம் திருக்கிறார் காஜல்.
கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம் நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம் சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்
பூவும் பூவும் மோதிக்கொண்டால் தேனைத்தானே சிந்திச்சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்
(சொல்லாது சோலைக்கிளி)

Page 18
  

Page 19
உதய சூரியன்
(D CD C ( ) O. O. O. O. O. O. O.
19. A,B,C எனப்படும் மூன்று நிலவுருவங்களும் அவற்றுடன் இணைந்த
மூன்று செயல்முறைகளும் D,E,F எனத் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் தொடர்புடைய சரியான விடையினைத் தெரிவு செய்க
A வற்றும்பள்ளம் D. பணியாறு B, கெண்டித்துளை E மழைநீர் C. பாறைப்பென்சு F. ஆறு I 1, AD, Bf, CE 2. Af, BE, CD, ತಿ, AEBD CF 4. AF, BD, CE | 5. AD, BE, CF 2.
(........ 20. ரம்சார் பிரகடனம் எதனைப்பற்றியது
1. நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றியது 2. கோளவெப்பம் அதிகரிப்பு பற்றியது 3. நகரங்களும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி பற்றியது 4. ஈர நிலங்கள் பற்றியது 5. உயிர்ப் பல்வகைமை பற்றியது
(........
21. மானிடப் புவியியல் என்பது 24
1. மனிதன் சூழல் பற்றிய கற்கை 2. மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிய கற்கை 3. மனித நடவடிக்கையில் இடம் சார்ந்த பல்வகைத் தன்மைகளை ஆராய்தல் 4. மனித இனக்குழுக்கள் பற்றிய கற்கை 5. அறிவியலின் தாய் (Mother of Science) புவியியல் என்பதைக் கற்றல்
(........
00S TT TT TTT TTTTT TT TTT S LLLLLLGLLLLLLaLLLL LLLLLL 25
mins) Taitug, 1, 21 ஆம் நூற்றாண்டில் சூழலில் மனித நடவடிக்கை வெற்றி
கல்விக்குரல் - 01 பாடம் :- புவியியல் - 1
DITANTIT முழுப்பெயர் ---------- S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 1. i. 2 3 4 5 1 1 2 3
2. 1 2 3 4. 5 12. 1 2 3
3. 1 2 3 4 5 13, 1 2 3 4. 1 2 3 4 5 14. 1 2 3
5. 2. 3. 4. 5 15. 1 2 3 6. 1 2 3 4 5 16,基 2 3
7,1 2 3 4 5 17. 1 2 3 8. 1 2 3 4 5 18. 1 2 3 9. 堑 2 3 4 5 19. (1 2 3
| 10. * 2 3 4 5 2O. 1 2 3
 

HAYA SOORIYAN sosi 7202
பெற்றுள்ளது பற்றியது 2. 20 ஆம் நுாற்றாண்டில் விண்வெளி ஆராய்சியில் மனிதனின்
கண்டுபிடிப்புக்கள் பற்றியது 320 ஆம் நுாற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை மனித நடவடிக்கைகள்
சூழலினால் கட்டுப்படுத்துகிறது பற்றியது 4. 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை மனித நடவடிக்கைகள்
சூழலினால் கட்டுப்படுத்துகிறது பற்றியது 5. 19 ஆம் நுாற்றாண்டில் வளப் பயன்பாட்டினால் ஏற்பட்ட
விளைவுகள் பற்றியது
உலகில் குடியடர்த்தி கூடிய பிரதான நான்கு வலயங்களாவன 1. தென்னாசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா, வடமேல்
ஐரோப்பா 2. வடமேல் ஐரோப்பா, கிழக்குஅமெரிக்கா, தென்னாசியா
கிழக்காசியா 3. தென்கிழக்காசியா, தென்னாசியா, கிழக்காசியா, வட அமெரிக்கா 4. கிழக்கு அமெரிக்கா, வடமேல் ஐரோப்பா, தென்னாசியா,
தென்கிழக்காசியா 5. கிழக்காசியா, தென்கிழக்காசியா, வடமேல்ஐரோப்பா, கிழக்கு அமெரிக்கா
உலகில் பிரதான இரும்பு உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகள் 1. ஐக்கிய இராச்சியம் லைபீரியா, நைஜீரியா, ஜப்பான், சீனா 2 அவுஸ்ரேலியா, நோர்வே றுவாண்டா, கென்யா, தென்கொரியா,
3. சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், றுவாண்டா 4. கங்கேரி, உக்கிரைன், சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா 5. அவுஸ்ரேலியா, பிறேசில், கனடா, சீனா, இந்தியா
Bos - Wash (பொஸ் வாஸ்) Spids (சிபிட்ஸ் )என்பது
1. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மெகலோபோலிஸ் நகரம்
இற்கான விடைகள் முடிவுத்திகதி - 17.01.2013 கல்வி கற்கும் பாடசாலை - .
4,5 21。重 2 3 4 5
4, 5 22. 1 2 3 4 5
4, 5 L00S S SS SSSSS SSYSS SS
4 24,1 2 3 4 5
a 5 25. 1 2 3 4 5
4 - 5 26, 2 3 4 5
4, 5 27, 2 3 4 5
41 1 : 5 28、1 2 3 4 5
4. 5 29 ○ 2 ● ● ●
30。基 2 3 4 5

Page 20
26.
27.
28.
2. ஜப்பானில் உள்ள மெகலோபோலிஸ் நகரம் 3. பிறேசிலில் உள்ள மெகலோபோலிஸ் நகரம் 4. சீனாவில் உள்ள மெகலோபோலிஸ் நகரம் 5. ருஷ்சியாவில் உள்ள மெகலோபோலிஸ் நகரம்
விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு சந்தைப்படுத்தல் செய்முறை யின் பிரதான விடயங்களாவன 1. கொள்கை பல்தேசியக்கம்பனி விவசாய முயற்சி விவசாய முறை
சந்தை தகவல் 2. ஊக்குவிப்பு, சந்தைகள், விவசாய முயற்சி விவசாய முறை,
சந்தை தகவல் 3. கொள்கை, கிராமிய சந்தை விரிவாக்கல் விவசாய முறை, சந்தை
தகவல் 4. நீர்பாசனம், புதிய விவசாய உற்பத்தி விவசாய முயற்சி விவசாய
முறை, சந்தை தகவல் 5 சந்தைப்படுத்தல் விவசாய முறை, முதலீடு, நுகர்வு அதிகரிக்கச்
செய்தல்
உலக மக்கள் தொகை தினம் 1. ஏப்பிரல் 22
2. யூன் 05
3 யூலை 11 4. செப்ரெம்பர் 15
5 டிசம்பர் 01
நப்ரா (NAFTA) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளாவன 1. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா 2. கனடா, ஐக்கியஅமெரிக்கா, மெக்சிக்கோ 3 ஆஜன்ரீனா மெக்சிக்கோ, பிறேசில்
SS SS SSSSS S SSS SSSSSS
மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் ய வருகின்றது. இந் நோக்கில் மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிக்கும் முக எதிர்பார்க்கை வினாப் பத்திரங்களை இப் பகுதியினூடாக 6ெ கணித விஞ்ஞான பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் திங்கட் கி வர்த்த கலைப் பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் வெள்ளிக்கிழ இவ் வினாப்பத்திரங்களுக்கு மாணவர்கள் சுயமாக பயிற்சி செ இச் செயற்றிட்டத்தை தங்கள் பாடசாலைகளில் ஒர் பரீட்சைய இவ் வினாப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பாடச வழங்கப்படும். வினாப்பத்திரங்கள் தேவையான பாடசாலைகள் முற்கூட்டிப் முடியும் இச் செயற்றிட்டம் தொடர்பில் தங்களுடைய ஆரோக்கியமா உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி - "க
+ அல்லது 0774799161, 07:59799161 என்ற தொலைபேசி எண்ணு
ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
 
 

HAYA SOORIYAN a 7,202
4. இந்தியா, சீனா, பிறேசில் 5 அவுஸ்ரேலியா, சீனா, இந்தோனேசியா
ܐ ܢ .
· · ·
D
29. அதிகரித்து வரும் சனத்தொகைக் கூம்பகங்களுக்கு மிகப்பொருத்தமான
நாடுகளை குறிப்பிடுவது 1. A இந்தியா, B சவூதி அரேபியா, C சீனா, D கென்யா
2 A கென்யா, B சவூதி அரேபியா C சீனா, D கென்யா
3. A சீனா, B சவூதி அரேபியா C இந்தியா, D கென்யா 4. A இந்தியா, B சவூதி அரேபியா C சீனா, D கென்யா
5. A கென்யா, B சவூதி அரேபியா C சீனா, D இந்தியா
(.
30. சீனாவில் வளர்ச்சி பெற்றுள்ள கைத்தொழில் பிரதேசங்களாவன
1. தென்கரையோரம், லியானிங்பிரதேசம், யாங்ற்சிநதிபள்ளத்தாக்கு
பிரதேசம் 2. திறந்த நகரங்கள், விஷேட பொருளாதார வலயம், குவாங்கோ நதி
பிரதேசம் 3. ஹெயினன் பிரதேசம், சுஹாய் பிரதேசம், சென்சென் பிரதேசம் 4. கிழக்கு கரையோரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தென்பிரதேசம் 5. யாங்ற்சி நதிப் பள்ளத்தாக்கு பிரதேசம், தைய்வான் வழிப்பிரதேசம்
ாழ் தினக்குரல், கல்விப் பகுதி முனைப்புடன் செயற்பட்டு
மாக யாழ் பிரபல ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட மாதிரி வளியிடவுள்ளோம்.
ழமை தோறும் வெளிவரவுள்ளன. மை தோறும் வெளிவரவுள்ளன. ய்து விடையளித்து அனுப்புதல் வேண்டும். பாக நடத்த விரும்பின் அது வரவேற்கத்தக்க விடயமாகும். ாலைகளுக்கு விசேட விலைக் கழிவுடன் அன்றைய நாளிதழ்
பதிவு செய்து கொள்வதன் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள
ன கருத்துக்களும், விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஸ்விக்குரல்"
பாழ். தினக்குரல்
இல. 336, கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம். னுடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும்

Page 21
36எல்லைச் செலவானது சராசரி செலவைவிட உயர்வாக உள்ள நிலையில்
● 5 @f山cm
1. எல்லைச்செலவு குறைந்து செல்லும் i. சராசரி செலவு குறைந்து செல்லும்
i சராசரி செலவு வளையியின் அதிதாழ்ந்த புள்ளிக்கு மேலாக எல்லை செலவு வளையி அமையும் V எல்லை வருமானம் குறைந்து செல்லும் V எல்லைச் செலவு வளையி சராசரி செலவு வளையியின் அதிதாழ்ந்த புள்ளிக்கு கீழாக அமையும்
37. செயற்றிறனான கேள்வி பொருள் ஒன்றுக்கு ஏற்படுவதற்கு எது அவசியமானதாக
கருதப்படுகின்றது?
கொள்வனவு செய்வதற்கான ஆயத்தம் விற்பனைக்கான ஆயத்தம் விற்பனை இலாபம்
கொள்வனவுசக்தி விருப்பம், விற்பனையாளன் நோக்கம்
i தேவை கொள்வனவு சக்தி கொள்வனவு செய்வதற்கான ஆயத்தம்
İV. தேவை, வளத்தின் தன்மை கொள்வனவு சக்தி
V. Gólabili Liub >igstsib GBurguib
38. கீழ்வரும் பொருளாதார செயற்பாடுகளில் நிழல் பொருளாதார செயற்பாடாக கருதக்கூடியதாக
தெரியக்கூடியது?
1. சுயதொழில் வருமானம், பங்குடமை அமைப்புக்களால் கிடைக்கும் வருமானம், மது விற்பனை
நிலையத்தில் மதுபான விற்பனை l சட்டவிரோதமதுவிற்பனை உரிமம் பெறாத மருந்தகங்கள், கள்ளக்கடத்தல்
i. வாடகை வருமானம் இல்லத்தலைவியர் சேவை கடன் பத்திர கொடுக்கல் வாங்கல் M. வட்டி வருமானம், தணிவியாபார அமைப்பு பங்குடமை அமைப்பு
W. பதிவுசெய்யப்படாத உற்பத்திகள், வட்டி வருமானம், இலஞ்சம் வாங்குதல்
39.அரசானது மாற்றல் செலவை (R) 200 மில்லியனால் அதிகரித்தல் அல்லது அரசாங்க நேர்வரி
(Td) 200 மில்லியனால் குறைத்து சமநிலை வெளியீட்டை அதிகரிக்க வேண்டும் என
எண்ணுகின்றது இங்கு சரியாக தெரியக்கூடியது (வருமானத்தில் தூண்டப்படுவதாக நுகர்வு மட்டும்
(0.5yd) என உள்ளது).
1. மாற்றல் செலவு சமநிலை வெளியீட்டை பெரியளவால் உயர்த்தும் வருமான வரிசமநிலை வெளியீட்டை பெருமளவால் உயர்த்தும் l இரண்டு செயற்பாடும் சமநிலை வெளியீட்டை ஒரே அளவில் உயர்த்துவதாக அமையும்
İV. சமநிலை வெளியீட்டைநிலையாக வைத்திருக்கும்
W. சமநிலை வெளியீட்டை ஒரே அளவால் குறைக்கும்
40பொருளாதாரம் ஒன்றில் ஆரம்ப முதலீட்டு செலவு 500 மில்லியன் ரூபாவாக உள்ளது. இங்கு
S SS SS SS SS SSLSLSS
4.
கல்விக்குரல் - 0 IILib - Gungarfirio -
1,重 2 3 4 s 14,1 − 3 4,5 2,雪 2 3 * 5 15,1 2 3 4 5 3,茎 2 孪擎 ° 16, 2 3 4 5 4,ä 2 ° * ° 17. 1 2 3 4 5 5. 1 2 3 4 5. 18,1 2 3 4,5
6. 1, 2, 3, 4, 5 19. 후 2 후
1 2 3 4 5 20, 1 2 3 4 5 8,1 2 3 4 5 21, 1 2 3 4 5 ,1 2 3 4 5 22,1 2 3 4 5 10. 1 2 3 4 5 23, 1 2 3 4 5
11。1 2 3 4,5 24. 1 2 3 4 5
12,1 2 3 4 5 25, - 2 3 - 5
13,1 2 3 4 5 26, 1 2 3 4 5
SSSSLL LSSS LSSS LSSLSS LSSLS LSSS LSSLSS LSSSSL S LSSSL
 

|AYA SOORIYAN gas 7,202
அமையும் என தெரிக? (இங்கு MPS = 0.5 ஆகும்)
i. soo. 25
i 125.000
İİİ. 125, 15OO
iv. 250. toOo
இங்கு வரைபு (1) ஆனது சமாந்தரமான வளையிகள் ஆகும். இரண்டு வரைபும் தொடர்பாக முறையே சரியானவை (எளிய பொருளாதாரம் தொடர்பானவைC C என நகரும் போது)
வரைபு (1) இல் வருமானப் பெருக்கி நிலையாகவும் சமநிலை வெளியீடு அதிகரிப்பதாகவும். வரைபு (i) இல் வருமானப் பெருக்கி அதிகரிப்பதாகவும் சமநிலை வெளியீடும் அதிகரிப்பதாகவும் கானப்படும்
i வரைபு (i) இல் வருமானப் பெருக்கிநிலையாகவும் சமநிலை வெளியீடு குறைவதாகவும்
வரைபு (i) இல் வருமானப் பெருக்கி அதிகரிப்பதாகவும் சமநிலை வெளியீடு அதிகரிப்பதாகவும் கானப்படும். i.வரைபு (1)இல் எல்லை சேமிப்புநாட்டம் நிலையாகவும் சமநிலை வெளியீடு அதிகரிப்பதாகவும்
வரைபு (i) இல் எல்லை சேமிப்புநாட்டம் குறைவாகவும் சமநிலை வெளியீடு குறைவாகவும் கானப்படும். w.ii மட்டும் சரியானவை
W. யாவும் தவறானவை
பெறுமதிமில்லியன் ரூபாவில்
சாதனக் கிடைப்பனவு 5OO
தனியார் கொள்வனவு
இறக்குமதி
தேறிய காரணி வருமானம் 200
தேறிய வெளிநாட்டு தனியார் மாற்றல் 250
55 ബ 2OO
இற்கான விடைகள்-முடிவுத்திகதி 17.01.2013 saba கற்கும் மை
27. 1. 2 : 138 5 .4 3 2 .40 4:41 ܀
28. 1 2 3 4. 41. 1 2 3 4.
29, 2 3 4 5 42,1 2 3 4 5
30. 1 2 3 4. 43. 1 2 3 4.
- 31。蟹 2 3 4 5 44,重 2 3 4 5|= 32 2 3 4 5 45, 2 至 4 莓|略 33. it 2 3 4 5 - 46. 1 2 3 4 5 -
34. 2 3 4. 47. 1 2 3 4. 5
35. 1 2 3 4. 5 48,1 2 3 4 5
36. 1 2 3 4. 49. 1 2 3 4. 5
37. 1 2 3 5 50. 1 2 3 4. 5
38. 1 2 3 4 5
39. 1 2 3 4 5
- - - - - - - - - - - - -- CC
으

Page 22
42இங்கு மேலே காட்டிய தரவுப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு (மில்லியனில் விடைகள்)
i. 1500 ii, 12OO İİİ. 13:OO
IV, 125O W 14 OC)
43 மொத்த உள்நாட்டு சேமிப்பு எவ்வாறு அமையும் (மில்லியனில் விடைகள்)
i. iToo ii. 600 iii. IBOO
İV. 3.2OO W. 400
44. வர்த்தகச் சகடவோட்டம் தொடர்பாக சரியானது.
| பொருளாதாரமொன்றில் வெளியீடு தொடர்ந்து நீண்டகாலப் போக்கில் அதிகரித்து செல்லுதல் ii பொருளாதாரமொன்றில் மொத்த வெளியீடு வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்தல் i உற்பத்தி நுகர்வு பங்கீடு என்பன சில ஒழுங்கினடிப்படையில் சுருக்கமடைதலும் விரி
வடைதலும் ஆகும். IV. தொடர்ந்து வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்து பின்னர் அதிகரித்து செல்லல்
W. சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகள் விரிவடைதலும் சுருங்குதலும் ஆகும்.
45 L என்ற நிறுவனத்தின் இந்த நாட்டிற்கான பங்களிப்பு யாது?
3 இலட்சம் ரூபா | 17 இலட்சம் ரூபா i, 20 இலட்சம் ரூபா M10 இலட்சுந்துவனம் V 22 இந்துவதற " Égjogtub
L நிறுவனம்
L என்ற நிறுவனம் A என்ற நிறுவனத்திடம் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தையும், 2 என்ற நிறுவனத்திடம் 5 இலட்சம் பெறுமதியான ஆணியையும் Y என்ற நிறுவனத்திடம் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தீந்தையையும் கொள்வனவு செய்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்களை உற்பத்தி செய்தார்.
48 அரச தலையீடு உள்ள மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் 0 = W என்ற நிபந்தனையில்
(உட்பாய்ச்சல் = வெளிப்பாய்ச்சல்) + G = S + T என உள்ளது இங்கு வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையாக 75 மில்லியன் ரூபா தோன்றியது. இது தொடர்பாக சரியானது. 1. சேமிப்பைவிட முதலீடு 100 மில்லியனால் உயர்வாக உள்ளது. 1. சேமிப்பும் முதலீடும் சமமாகவுள்ளது i முதலீட்டுப் பெறுமதியைவிட சேமிப்பின் பெறுமதி 175 மில்லியன் ரூபாவால் உயர்வாக உள்ளது. V அரச வரிவருவாயை விட அரசாங்க நுகர்வு செலவு 75 மில்லியன் ரூபாவாக குறைவாக உள்ளது.
மாணவர்கள்
+ இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த (உத) பரீட்சைக்குத் தே
கல்விப் பகுதி புதியதோர் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இ
என எதிர் பார்க்கின்றோம்.
+ யாழ் மாவட்ட முன்னணி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட மா வெள்ளிக்கிழமைகள் தோறும் இப் பகுதியில் வெளிவரவுள்ளன.
+ இவ் வினாப்பத்திரத்திற்கு மாணவர்கள், வீட்டில் இருந்தோ அல்
கல்விப் பகுதிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
+ அவ் வினாப்பத்திரங்களுக்கான விடைகள் எம்மால் திருத்தப்பட்
+ மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் மாதிரி
பயிற்சி செய்வதன் மூலமும் தேசிய பரீட்சையை இலகுவாக எதிர்
எண்னக்கருவாகும்.
+ மாணவர்கள் விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி -
+ இவ்விரு வினாப்பத்திரங்களுக்குமான விடைகளை அடுத்த வெ
SS
பொறுப்பாசிரியர் :- திரு. எஸ். கஜிவன்

AYA SOOR MAN ganann 7. 2012
W அரச வரிவருவாயும் முதலீடும் சமனாக அமைகின்றது.
47 தேசிய வருமானக்கணிப்பீடு தொடர்பாக எப்போது தவறான செயற்பாடு இடம்பெறுவதாக நீர் கருதுவீர்
வீட்டு மனையான் சேவை உள்வாங்கப்படவேண்டும் எனக் கருதி உள்வாங்கும் போது, 1 வெளிநாட்டில் இருந்து கிடைத்த காரணி வருமானம் உள்வாங்கப்படும் போது i வெளிநாட்டில் தங்கி உழைப்போர் தம்கீழ் தங்கி வாழும் நபர்களுக்கு உழைத்து அனுப்பும்
பணம் சேர்க்கும் போது IV இலங்கையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள உயர்வு உள்வாங்கும்போது
48. பின்வருவனவற்றில் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பீட்டில் உள்நாட்டு செலவிலிருந்து செலவிடத்தக்க
மொத்த தேசிய உற்பத்தியைப் பெறுவதற்கு தேவையானது.
பொருள் நிலுவை | பொருள் பணி நிலுவை
ii பொருள் பணி வருமான நிலுவை
w.நடைமுறைக் கணக்கு மீதி
W. பொருட்கள் சேவைகள் நிலுவை,நிதிக்கணக்கு நிலுவை
V இலங்கை மக்களுக்கு வழங்கும் மின்சாரச் செலவு உள்வாங்கும் போது
49இங்கு சேமிப்புக் கோட்டின் சரிவு 0.5 ஆகும். besöIAD புள்ளியில் வருமானம் யாது?
OOO 리 - OOO
2OOO
III. 3OOO SCOC) TW., 40 OC)
W. 5OOO O 3OOO y
50. எல்லை இறக்குமதி நாட்டம் (MPM) வீழ்ச்சியடையுமாயின் அது தேசிய வருமானத்தையும்,
வர்த்தக நிலுவையையும் எவ்வாறு பாதிக்கும்.
தேசிய வருமானம் வர்த்தக நிலுவை
İ, GEODDALJcb முன்னேற்றமடையும்
II. குறையும் மோசமடையும்
i அதிகரிக்கும் முன்னேற்றமடையும் IV அதிகரிக்கும் மோசமடையும்
W முன்னேற்றமடையும் மாறாது
கவனத்திற்கு !
ாற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி" யாழ். தினக்குரல் த் திட்டத்திற்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு நல்குவீர்கள்
திரி எதிர்பார்க்கை வினாப்பத்திரங்கள் திங்கள் மற்றும்
லது வகுப்பறை மட்டத்திலோ பயிற்சி செய்து விடையளித்து எமது
டு பெறுபேறுகள் திங்கட்கிழமைப் பதிப்பில் பிரசுரிக்கப்படும்.
எதிர் பார்க்கை வினாப் பத்திரங்களை மாணவர்கள் தொடர்ந்து
கொண்டு சித்தியடைய முடியும் என்பது எமது
* கல்விக்குரல்"
இல. 336, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
ள்ளிக்கிழமை எதிர் பாருங்கள்.
Cl35[I. (ELI. O77479915 | O7597996
SS

Page 23
17-garaf-2013
பூமியைப் GIGOGo
700 கோடி கிரகங்கள்
பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.
அப்படியான நட்ச த்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ் ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
SCall Is அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.
ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்ச ங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுனர்கள் கண்டுபிடிக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றிகள் நிச்சயம் உற்சாகப் படுத்துபவை தான். ஆனால் வெற்றிக்கு மறுநாள் உலகம் நம்மைக் கடந்து சென்ற பின் ஏற்படும் வெறுமை கொடுமையானது. தோல்வி நிறையப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் என்பது உண்மை. அதற்காகத் தோல்விகளிலேயே தங்கி தேங்கி விடக் கூடாது. பாராட்டுக்களோ, திட்டுக்களோ எதையும் மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் கண்ணாடி போல் நம் மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நமக்கு வெற்றிகளும் தோல்விகளும் ஏற்படுத்தும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல் வழங்கும் நிகழ்வு கடந்த வாரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொருளாதார பிரதி அயை உருப்பினர் கணபதி கனகராஜ் உரையாற்றுவதையும் இங்கு கானலாம்.
 
 
 
 

23
ப்திகள்
ங்ைகையில் 202ஆம் ஆண்டு இலஞ்சஊழல்
(10ஆம் பக்கத்தொடர்ச்சி)
இருப்பினும் மலையக
ஸ்விச் செயற்பாடுகளை றைவேற்றிக்கொள்வதில் இலஞ்சம் காடுப்பது மிக அரிதானதாகவே ணப்படுகின்றது. அதிலும் ஒரு ல பாடசாலைகளில் தரம் ஒன்றிலும் பர்தரத்திற்கும் மாணவர்களை ர்ப்பதற்காக கையூட்டல் கொடுக்கும்
ரு அரிய சந்தர்ப்பங்களே னப்படுகின்றது.
ஆகவே, ஒட்டுமொத்தமாக வித்துறையில் இடம்பெறும் ழல்கள் அரசியல் தலையீடுகள் ல்லாதொழிக்கப்படல் வேண்டும். ன்றைய சந்ததியினரின் எதிர்காலத்தை மானிக்கின்ற கல்வித் துறையின் மீது லும் நம்பிக்கையை கட்டியெழுப்ப பண்டுமானால் கல்வித்துறையின் ாதீனம் பாதுகாக்கப்படல் வேண்டும்.
அரசினால் தேசிய வருமானத்தில் பரும் தொகை கல்விக்காகவே ஈலவிடப்படுகின்றது. அதுமட்டும் ன்றி அரசு வெளிநாடுகளில் கடன் பற்றும் எமது சிறார்களின் கல்விக்காக
மேற்கு ஆபிரிக்க நாடான கல் நாட்டு பெண்கள்
அழகுக்காக பற்களின் ளில் பச்சை குத்திக் (Tatகொள்கின்றனர். இவ்வாறு
குத்திக் கொள்வதால் ள் கறுப்பாகவும், அழகாகவும், யமாக சிரிக்கும் போது சிரிப்பு
முதலீடு செய்கிறது. இவ்வாறு அரசு உயரிய நோக்கோடு நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான இலவசக் கல்வியை வழங்கவேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றபோது அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது கல்வி அதிகாரிகளின் கடமை. ஆனால், அவர்கள் தமது செல்வத்தை அதிகரித்துக்கொள்வதற்காக தமது பதவியை ஈடுவைப்பார்களேயானால் அது எதிர்காலத்திற்கே வைக்கின்ற ஆப்பு
ஆகவே, ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ இந்நாட்டு மாணவர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை ஊடாக தமது மகிந்த சிந்தனை ஊடாக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார். அத்தோடு தமது கடமையை எந்தவிதமான பக்கச்சார்பு இன்றியும், இலஞ்ச ஊழல் அற்ற முறையிலும் செய்ய வேண்டியது கல்விச் சமூகத்தின் கடமையாகும்.
எஸ்.சந்திரமோகன்
அழகாகவும் இருக்குமாம்.
இதற்காக Shea என்ற தாவர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கொதிக்கும் எண்ணெயை பற்களின் மேலே உள்ள ஈறுகளில் தடவி, 7 அடுக்குகளாக பச்சை குத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு செய்யும் போது 2 அல்லது 3 அடுக்கு வரிசையில் வலி மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இதை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ܐ ܢ .
ட்மேல்பிரிவு தோட்டத்தின் குடியிருப்புகளுக்கு 8 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் மச்சர் முத்துசிவலிங்கம் பெயர் பழகையைத் திரை நிக்கம் செய்வதையும், மாகாண சபை
क़riffm

Page 24
17-ஜனவரி-2013
suit வானொலி அறிவிப்பாளர்களில் ஒருவர் தான் கும்மாளம் வேனிஜா குறுகிய காலத்
தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்
பவர் இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக
பகிர்ந்துகொள்கிறார் வேளிற நாயன - Πιο
ஹாய். எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய சொந்த இடம் இயற்கை அழகின் இருப்பிடமான கண்டி அப்பா நாராயணசாமி, அம்மா புஷ்பம், செல்லமாய் ஒரு குட்டித் தங்கை ஜெயமலர் இதுதான் என்னோட உலகம் என் உணர்வுகளுக்கும் சந்தோசத்திற்கும் உயிர் கொடுக்கும் அழகிய கோவில் என் வளர்ச்சிக்கு எப்போதும் பக்க பலமாய் இருந்தது எனது பாடசாலைதான். (கலஹா பூரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டப் படிப்பினை நிறைவு செய்து இன்று உங்கள் முன் ஒரு அறிவிப்பாள ராக இருக்கின்றேன்.
"ബി1, ബ பிரவேசம் முதல் நாள்
Gaur Glease THESS) 2 Sligfidil Iron Tita வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு அதற்காக பல முயற்சிகளை செய்தேன். அதற்கான பலன் சில மாதங்கள் கழித்து எனக்கு கிடைத்தது. நேர்முகத் தேர்வுகளின் பின் இறைவனின் கருனையால் தெரிவு செய்யப்பட்டேன். முதல் நாள் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தூரத்தே இருந்து காற்றலை வழியே இரசித்த குரல்களுக்கு உரியவர்களோடு அருகே இருந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாய் இணைந்து கொண்டதும் என் சந்தோசங்களை இரட்டிப்பாக்கின. மேலும் இந்தத் துறையில் என்னை பட்டை தீட்டிய பெருமை நடராஜசிவம் அவர்க ளையே சாரும்.
நீங்கள்தொருத்துவங்கும் சூரியன் வானொவின் கும்ாளம் நிகழ்ச்சி பற்றிசொல்ல
syans தேடல் சார்ந்த தரமானதொரு நிகழ்ச்சிதான் கும்மாளம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களோடு மனம் வீசும் புதுமையான களம் நேயர்களுக்கு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கும் எம் அறிவுக்கும் சரியானதோர் விருந்தாகத்தான் இந்நிகழ்ச்சி அமைகின்றது.
அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்பரத்தான் L MLSSL MS LLLLL LL LSL LSL S LSLSLS DD DDL S ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர்
மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கடமையே கண்ணாயினர். அதுபோல் கடமையில் எப்போதுமே கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் அலட்சியமாய் இருந்துவிடக் கூடாது அலட்சியத் தால் பாரிய ஆபத்துகளை சந்திக்க நேர்ந்திடும். அத்தோடு திறமையை நம்பாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னால் வர நினைப்பது குரலை மட்டும் வைத்துக்கொண்டு திறன்களை வளர்க்காதவர்கள் ஓர் சிறந்த அறிவிப்பாளரா Ձsճւ (լplգաng,
Jinisha Tour
ஒரு தடவை எம் கலையக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் பேச ஆரம்பித்ததும் மறுமுனையில் ஒருவர் மிரட்டும் தொனியில் ஆங்கிலத்தில் உரையாட எம் மேலதிகாரிகளில் யாரோதான் அழைப்பில் இருக்கின்றார் என பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர் மறு முனையில் சிரிப்பு சத்தம் கேட்கவும் தான் புரிந்தது, அது எம் சக அறிவிப்பாளர் என.
பாடசாலை அனுபவம் பாடசாலையில் நீங்கள் செய்த குறும்புகள் "அது ஒரு காலம். அழகிய காலம்.” வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத தருணங்கள் அவை பாடசாலை காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து செய்த குறும்புகள் ஏராளம் அதில் குறிப்பிட்டுச் சொல்வதா arrio get sitsi staff meeting EllisibCur து நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பில் துப்பட்டாவை பந்து போல சுற்றி எறிந்து விளையாடினோம். அதை பார்த்த அதிபர் ஒரு சில நாட்கள் எம்மை வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை.
"mmlindi, Gimmlka dllrim அறிவிப்ாளர்களில் டங்களைக் காந்தார் இலங்கையைப் பொறுத்தவரைக்கும் லோஷன் அண்ணா நவநீதன் அண்ணா மற்றும் சந்துரு அண்ணா ஆகியோர். Sri Aurs a BIG FM uneore.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My-facebook
Ο
24
-- ബി 1.ബി , ', ' வேண்டுமாம் வரதட்சனை
இளைஞர்களின் துடிப்பை அறிந்து (மேத்தாவின் கவிதை)
எப்போதுமே தரமான புதிய நிகழ்சிகளை
படைக்கும் விஜய் டிவி தான் எனக்கு 1, 8 ബി ബി
எபோதுமே பிடிக்கும். தரணிதரனோடு இணைந்து நிகழ்ச்சி செய்ய
பிடிக்கும்.
-lബ1-ി - I'
மேனகா மற்றும் ஷைலி டாம் எதிர்காலத்தில் நேயர்கள்
மத்தியில் வேணிஜா நாராயணசாமி
காவில் அறிவிப்ாக இருக்கின்ற என்பவள் நல்ல அறிவிப்பாளர் என்பதை
at விட ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளர்
இங்கு வேலை செய்கின்றோம் எனும் என அடையாளப்படுத்தப்பட வேண்டும்
உணர்வே எமக்கு வருவதில்லை. என்பதே எனது கனவு
இது எங்கள் இல்லம், இங்கு இருக்கும்
ஒவொருவரும் உணர்வுகளை மதித்து ബി-ബ
செயற்படும் நல்ல உறவுகள், அத்தோடு சூரியனை எப்போதும் தமது உயிராக
எம் நேயர்கள் எம் மீது காட்டும் அன்பும் நேசிக்கும் நேயர்கள் மீதான எனது அன்பு
அளப்பரியது. மொத்தத்தில் இங்கு மாற்றமில்லாமல் எபோதும் தொடரும்.
கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் இனிமையானவை.
சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் பித்த நகைச்
பிடித்த படம் துப்பாக்கி பிடித்த நகைச்சு வை நடிகர் வடிவேலு
SS MT TC L L L L LS тіршысын шығармашы = * பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அந்த நாளை என் வாழ்வில் மறக்க
(UAPALLUT 2555
அடிக்க நீங்கள் முனுரனுக்கும்ாடல் எது? மெல்லினமே. மெல்லினமே.
உங்களிடம் உள்ள அறிவிப்புத்தவிர்ந்த
рашаана? சிறுகதை, கவிதை எழுதுவது, நடனத்திலும் சற்று ஆர்வம் உள்ளது.
சந்திக்கவிரும்பும் நாள் அப்துல் கலாம்
ue anni, anni) பிளஸ் எல்லோரிடமும் நட்போடு பழகுவது, மைனஸ்னா கோபமும் கண்ணிரும் தான்.
நீங்கள் அறக்க கடுப்பாகும் விடயம் மும்முரமாக ஏதாவது வேலையில் ஈடுபடும் போது யாரவது அரட்டை அடித்தால் பிடிக்காது.
நீங்கள் படித்ததில் உங்களுக்குவித்த விடயம் உள்ளத்தில் அன்போடு உறவாடும் வீணை உதடுகள் இரண்டுமோ அமுதத்தின்
LTT பதியாத மட மாது பார்வைக்கு பதிலேது நடை போடும் அநுராகம் நடமாடும் இளமேகம் அவள் உள்ளம் பெருங்கோயில் ஊண்
உடம்பு ஆலயம் தெருவிலே அந்த தேவதை நடந்து வந்தால் இலட்சம் விழிகளால் அவளுக்கு லட்சார்ச்சனை ஆனால் அவள் வாழ வேண்டும் என்றால் தர

Page 25
17-ஜனவரி-2013 °5山 fuG
நதியில் நீராடுவது முக்கிய கருதப்படுகின்றது.
இதேவேளை முன்னை இம்முறை அதிகமானோர் 3 மூலம் உலகில் அதிகமானே பதிவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்று கூடல் என்
ஒனறு וש கருதப்படும் கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியது.
இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர்
கலந்துகொண்டுள்ளனர்.
இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு
BiLuG ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா குமபு LDET பல நாட்கள் நடைபெறு அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது.
கோடிக்கும் அதிகமான மக் என்று எதிர்பார்க்கப்படுகிற வட இந்தியாவில் கடும்
மகா கும்பமேளாவே உலகில் அதிகள மக்கள் ஒன்று ஆயிரக்கணக்கான சாதுக்கள்
கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது.
மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும் இந்நிகழ்வு மக சிவராத்திரியையொட்டி நிறைவுபெறும்.
மக்கள் அப்பகுதியில் நீராட உடல் முழுவதும் திருநீறு மட்டுமே அணிந்த நிர்வான
கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா கோலாகலமாக ஆரம்பமாகி
யது.
இத் திருவிழாவில் நிர்வாணச் சாமியார்கள்
நீராட வருவது கும்பமேளா ஒரு நிகழ்வாகக் கருதப்படு
வண்ணமயமான ஒரு ஊ நாகா சாதுக்கள் மந்திர உச்ச
கங்கை யமுனை சங்கமத்தி
ஆண்டு க்கம் 570 பரசிற்றே வில்லைகளே நோயாளிகளுக்கு
வழங்கப்படு
வழக்கம்.
ஆனால் ஆண்டில் இ எண்ணிக்ை பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியு இது தொடர்பாக விச குழுவொன்றை நியமிக்கு பிரிவின் பணிப்பாளர் மரு
கடந்த ஆண்டில், இலங்கையின் சனத்தொகையை விட 40 மடங்கு அதிகமான, பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டில், வலி நிவாரணியான 810 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டில் 560 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகளே அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டிருந்தன.
ஜெயசிங்கவை, சுகாதார சிறிசேன ப்னித்துள்ளார்.
காய்ச்சல், தலைவலி, நோய்களுக்கான பொதுவ பரசிற்றமோல் பயன்படுத்
எனினும், இந்த மருந் உட்கொள்வது உயிருக்கு
Cyffin 1974 925 -
ஆறு மணித்தியாலங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்சங்களில் ஒன்றாகக்
மகா கும்பமேளாக்களை விட கலந்துகொண்டுள்ளனர். இதன் ார் குவியும் நிகழ்வாகவும் இது
ம் இந்த மத விழாவில் பத்துக் கள் அங்கு புனித நீராடுவார்கள்
து
குளிர் நிலவும் போதிலும், ன் உட்பட இலட்சக்கணக்கான த் திரண்டிருந்தனர். று பூசியபடி மலர் மாலை
கும்பமேளா காலத்தில் சங்கமத்தில் குளித்தால் தமது பாவங்கள் கழுவப்பட்டுவிடும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
நீராட வரும் பெரும்பாலான யாத்திரிகர்கள் சிறிதளவு கங்கை நீரை உட்கொண்டு தமது உற்றார்,
நாகா சாதுக்கள் இங்கு புனித உறவினர்கள் அதைப் பருகும் நோக்கில் சிறிய
வின்போது மறக்க முடியாத கிறது. ார்வலத்தில் வந்த நிர்வான
புட்டிகளில் அடைத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது.
இத்திருவிழாவுக்கு இந்தியர்களைத் தவிர, வெளிநாட்டிலிருந்து பத்து இலட்சத்திற்கும்
ாடனங்களைச் செய்தவாறே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று
ல் குதித்து நீராடினர். எதிர்பார்க்கப்படுகிறது.
தோறும் 560 தொட வில்லைகளைப் பயன்படுத்த
همراکی
மில்லியன் வேண்டும் என்ற போதிலும், மால் நோயாளிகள் நான்கு
மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரு வில்லைகளை வது உட்கொள்வதை
வழக்கமாக்கிக் கடந்த கொண்டுள்ளனர். இந்த இதனால் பல சுகாதாரப் கை சடுதியாக பிரச்சினைகளை ஏற்படும் என்றும், உடல், உள பில் அதிகரித்துள்ளது ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எச்ச ள்ளது. ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ாரணைகளை மேற்கொள்ள அதேவேளை, கடந்த ஆண்டில் திடீரென மாறு, மருந்து விநியோகப் பரசிற்றமோல் வில்லைகள் அதிகளவில் தத்துவ கலாநிதி கமால் விநியோகிக்கப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் மைத்திரிபால பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும்
சந்தேகிக்கப்படுகிறது. உடல்வலி போன்ற பல அரசு மருத்துவமனைகளில் உள்ள ான வலி நிவாரணியாக பணியாளர்கள் பரசிற்றமோல் வில்லைகளை தனியார் தப்படுகிறது. மருந்தகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் தை அதிகளவில் எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறும் ஆபத்தை ஏற்படுத்தக் சுகாதார அமைச்சர் மருந்து விநியோகப் பிரிவின்
பணிப்பாளருக்கு பணித்துள்ளார். ளுக்கு ஒருமுறை இரண்டு

Page 26
17-ஜனவரி-2013
பணம் போன்றவற்றை அவற்றிற்குள் வீசியெறிவத என்று அதிகமாக நம்புகின்ற இதற்கு முன் மனிதத்திய (குழந்தைகளை எறிதல்) ெ தற்போது ஏனைய பொருட்க எறிந்து கடவுள்களை மகிழ்ச் பாரம்பரியமாக மாறிவிட்டிரு
இந்தோனேஷியாவில் ஜாவாத் தீவில் Probolingo என்ற பகுதியைச் சேர்ந்த Tenger இனமக்கள் 7,541 அடி உயரமுள்ள Mount Bromo என்ற மலைக்குச் செ
ன்று வினோதமான முறையில் வருடாந்த விழாவினைக் கொண்டாடுகின்றனர்.
15 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவின் பெயர் யந்ன்யா கசாடா ஆகும்.
கைகளில் வலைகளுடன் ஓர் இராட்சத எரிமலையின் உட்பகுதிக்குள் நடந்து சென்று அங்கு கடவுளுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தல்களை நிறைவேற்றுவர்.
ஆபத்தானதெனினும், சில : குழிக்குள்ளும் இறங்கி உள்ே எடுக்கவும் செய்கின்றனர். இ அதிர்ஷ்டத்தைத் தருமென
இந்த மக்கள் அரிசி, மரக்கறிகள், பழங்கள் மற்றும்
I
கல்யானந்தான் கட்டி க்கிட்டு ஓடிப்போலாமா? இல்ல ஒடிப்போயி கல்யா னந்தான் கட்டிக்கலாமா? என தமிழில் ஒரு புரட்சிக ரமான பாடலைக் கேட்டி ருப்பீர்கள். இந்தப் பாடல் வரிகளை உண்மையாக்கியி ருக்கிறார்கள் ஒரு மலேசியத் தம்பதிகள்
மலேசியாவின் பெனாங் மாநிலத்தில் குன்றுப் பகுதியிலுள்ள
அப்பிராந்தியத்திலுள்ள பூங்கா ஒன்றில் விருந்தினர்கள் சகிதம் ஒட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க மணமகனான ரொபர்ட் சோயரும் (4) இந்தோனேசிய
LLLLLL LLLLLLLLYLLL LLLL LLLL L LSL S SLLLL LLL LLLS சிஹோம்பிங்குமே (27) இவ்வாறு திருமண நிகழ்வின் பின் விருந்தினர்களுடன் ஓடி அனைவரையும் வியப்பில்
காடொன்றுக்கு ஆழ்த்தியுள்ளனர். சுற்றுலா சென்ற போது இந்த ஜோடி ஒருவரையொருவர் ஒருவரையொருவர் சந்தித்து காதல் கொண்டு சந்தித்து 18 மாதங்களின் திருமண பந்தத்தில் பின் திருமண பந்தத்தில் இணைந்த ஜோடியொன்று இணைந்தமை திருமணத்தின்பின் குறிப்பிடத்தக்கது.
செய்கின்றனர்.
ஒ
5.
GL
Tuj
 
 
 
 
 
 

செய்திகள் 리
AO ANOS இஇெருந்ஆ
4 !ఆస్ట్రీ
ல் தமக்கு அதிர்ஷ்டம் Goti.
UTSissostTä
ய்த இம்மக்கள் ளையும் அதற்குள் சிப்படுத்துவது மட்டும் ந்தது. மேலும் இது பெரும் உள்ளூர்க்காரர்கள் அந்தக் ளே போடப்பட்டவற்றை வ்வாறானவை தமக்கு நம்பியே இதையும்
7020 til sinusfufak u pusmulumasak astrat GB
ங்கள் செய்ய வேண்டியது ருக்கான விடையைக் கண்டு ப் பக்கத்தில் கிழ்த் தரப்பட்ட -L - L - 3.2 L. ட 11 என்பதை வெட்டி ஒரு வேண்டிய முகவரி
பதில் எனும் வெற்றிடத்தில் தெளிவாக எழுதி
ந்த முயற்சி என்பதை ஒரு
mort egypsalah GAS,
الص ாக்ாப்பாக்ாற்றுடன் ாக்கள்ாதிண்களும் ரப்படும்
OAA LMLMLeLeT LTTTLYLL LMT000TMLT T Bicycles டொமோஹோக்
றும் தகைமை பெறமாட்டார்கள்)
Mountain. BMX. Ladies. Kids
ToMAHAWK BICYCLE MALL
エ、エ、RC ○○○rr1Dー ○ー
s
பழுப்பின் மூலம் ஆகஸ்ட் 2012 டிசம்பர் 2012
MTTMMMaLaL STTTT LL LLLTLT LLLLT TTT
அப்துல் ஹாதி முஹம்மட் றிஸ்மின், மாத்தளை எஸ். வினோஜ் குமார், சம்மாந்துறை
லூர்துறுபினா ஜேசுதாசன், யாழ்ப்பாணம் ஆசிக் அஹமட் களுத்துறை முன்பிஸ் முஹம்மட் சாஜஹான், கல்பிட்டி

Page 27
10-ஜனவரி-2013
கரையோர மணலாய் |அரிக்கப்படுவதில்லை காதல்
வானத்து நிலவாய் பிரகாசிப்பதே காதல் மலரின் இதழைப்போல உதிர்வதல்ல காதல் கரையாமல் இருப்பதே காதல் இரும்பைப் போல் துருப்பிடிப்பதல்ல காதல் பச்சைப் புல்லைப் போல
பசுமையாக இருப்பதே காதல் உனது இளமைப் பருவத்தில் மட்டும் வருவதல்ல காதல் உனது வாழ்க்கையின் இறுதிவரை வருவதே காதல் விறகைப் போல எரிந்து சாம்பலாவதல்ல காதல் அழகை சேர்க்கும் அணிகலனாகத் திகழ்வதே காதல்
கரேவதி, தெல்தோட்ட
jõD6) வெண் மேகங்களே ஆயிரம் சோகங்கள் - மனதில் அசைகின்ற போது இதயத்தின் ஏக்கங்கள் மெளனத்தில் மயங்குகிறது கண்ணித்துளி கூட மரணத்தின் மடிக்குச் சொந்தமில்லை கவலையின்
சுமக்கும் உள்ளம்
உதய சூரியன்
எப்படி சொல்ே EELITSEITTE) Clansio(Esueатп காதல் கடிதத்தால் சொல்வேனா எப்படிச் சொல்வேன் என் காதலை? மலர் கொடுத்து சொல்வேனா Cliоспев. பாஷையால் சொல்வேனா உணர்வோடு சொல்வேனா என் உயிரைவிட்டு சொல்வே பயந்து பயந்து சொல்வேனா என் பாசத்தை பழகி பழகி செ எப்படிச் சொல்வேன்? என் அன்பே என் காதலை எப்படிச் சொல்வேன்?
நஜனார்த்தன்
UTTgSGu/ மீள நீ பிறந்தால் - இந்த உலகத்தைக் கண்டு வெட்கப்பட்டிருப்பாய்! உன் கனவுகளை இவர்கள் விழாக் கொண்டாடி மகிழ்கிறார்கள் புதுமை என்று வாழ்க்கையைத் * தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்
Lansesrejst set இப்பொழுதெல்லாம்
புத்தகங்களைச் சுமப்பதற்குப் பதிலாக மனங்களை சுமக்கிறார்கள் மீண்டும் பால்ய விவாகம் பூமியில் தளைத்துவிடுமோ என்கிறது மனம் காலம் மாறுகிறது கோடுகள் தான் பிழைக்கிறது!
செ.நிரஞ்ஜன், நாவலப்பி
சுமை தாங்கி எனும் இருளில் சிக்கியது உண்மைகள் போதையாய் மாறி பொய்க்கு அடிமையானது கவலைகள் கண்ணிராய் மாறிக் கரங்களில் குவிகிறது சொல்ல முடியவில்லையடி என் சோகத்தை நொடிகள் போதுமடி மரண பாதைக்கு எண்ணத்தில் வண்ணமில்லா எவனோ சொன்ன வார்த்தைக்காக காலத்தைச் சொல்லாத குற்றத்திற்கு கண்ணி சாட்சிகளா? - இல்லை வேதன் விதித்த வாழ்வில் வேதனைதான் சத்தியங்களா?
வி.ஜொனிவாருத், டிக்கோயா
உனக்கில்லாத உரிமையா கண்ணிமைத்தால் போதும் என் நிழல் கூட என்னை விட்டு உன் வசம் நாடுமடி பெண்ணே
அ.நிசாந்தன், கிளாஸ்கோ
臀 *○○* )-DY_,2ܠzܕܓܵܐ
 
 
 
 
 
 
 

கவிதைகள் 27
உண்மையான காதல் உன்னைப் பார்க்காதே - என்று என் கண்களுக்கு கட்டளையிட்ட போது உன்னைப் பார்க்க மறுத்தது உன்னைத் தேடி ஓடிவரும் என் கால்களுக்கு கட்டளையிட்டேன் உன்னைத் தேடி ஓடக்கூடாது - என்ற போது உனக்காக ஓட மறுத்தது அத்தனையும் என் பேச்சைக் கேட்டது ஆனால் என் இதயம் மட்டும் எனக்குக் கட்டளையிட்டது உனக்காக துடிக்காவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இதுதானடா உண்மையான காதல்
ஜோ.அர்ஷா, வட்டவளை
Gör?
TIT
ால்வேனா
கல்வி நல் ஒழுக்கம் பேணி நீங்கள் நல்லவராய் வாழ்ந்திட கல்வி ஒன்றே துணையாகும் அள்ளிக் கொடுத்தால் குறையாமல் அறிவை மேலும் வளர்த்திடும் செல்வம் கல்வி ஒன்றேதான் கடலின் சத்தம் கரையோரம் கல்வியின் சத்தம் காதோரம் / உலகம் பெரிது ஆனால் Z ーリ என் கல்வி அதைவிட பெரிது __ என் ஆசான்கள் இருக்கும் வரைக்கும் பி.ஹர்ஷினி, படல்கும்புரை
ா, ஹொப்டன்
6T
உன்னுடன்! உன் நினைவே வாழ்வானதால் என்னையே மறந்தேன் நான் என்றும் உன் வாழ்வில்!
அன்பில் - அன்னையாக
ட்டி வும்
கோபத்தில்
- தந்தையாகவும்
பழகுவதில் நண்பியாகவும் உன் வாழ்க்கைப் பயணத்தில் மெழுகுவர்த்தி நான் இருப்பேன் சரிபாதியாக இருப்பதைவிட இறப்பதே என் உயிர் மூச்சு உள்ளவரை மேலென்று தலையில் தீமூட்டி
நஜனார்த்தன், ஹொப்டன். தன்னுயிரையே
மாய்த்துக்கொள்கிறது
நஜனார்ாத்தன், ஹொப்டன்
அழகான கவிதை தாயே இதுவரை எழுதப்படவில்லை உன்னைவிட அழகான கவிதை
சண்முகநாதன்
பிரசாத் டயகம.
உதய சூரியன் "கவிதைச்சமர்"
X*○○ 三。
தொலைபேசி இலSS

Page 28
17-ஜனவரி-2013
ash. - அந்த தனியறையில் நாற்காலியில் அமர்ந்திருக்க பளிங்குமலையில் பிடிபட்ட அந்த மூவரும் தலை குனிந்தவாறு நின்றிருந்தனர். அவர்களின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன. வில்லவன் இருந்த அந்த அறையின் வெளிப்புறத்தில் அவனுடன் வந்த நால்வரும் காவலிருந்தார்கள்.
வில்லவன் - அவர்களை கோபத்துடன் பார்த்தான்.
"உயிர்மேல் ஆசையிருந்தா நீங்க உண்மையை சொல்லிடுங்க யாருக்கும் தெரியாம உங்களை கொன்று புதைச்சிடுவேன்."
அவர்களில் ஒருவன் வாய் திறந்தான். "எங்களை ஒண்னும் செஞ்சிடாதீங்க. நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன். நானும் மலையக தோட்டப்புறத்தைச் சேர்ந்தவன்தான், கைநிறைய சம்பாதிக்கனும், சீக்கிரமா பணக்காரனாகனும் என்ற எண்ணத்தோட கொழும்புக்குப் போனேன். ஒரு கடையில சொற்ப சம்பளத்துல வேலை செஞ்சேன், அந்த நேரத்துலதான் இவன் அந்தோணியை சந்திச்சேன். குறுகிய காலத்துல லட்சாதிபதியாக வழியிருக்குன்னான். வேலையை உதறிவிட்டு அவனோட போனேன்.
என்னை கண்னைக்கட்டி ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போனான். கட்டைக் கழற்றினான். அதுவொரு பெரிய பங்களா. நிறையப் பேர் இருந்தாங்க தடியான ஆள் ஒருத்தர் என்னை மேலும் கீழும் பார்த்தார். இவன் சரியா வருவானான்னு சாடையில கேட்டார் எந்த இடம்னு கேட்டார் சொந்த இடத்துலயே பிஸ்னஸ் செய்யச் சொல்லி இவன் அந்தோணியையும், குமாரையும் என்னோட அனுப்பி வச்சார் நாற்பது இலட்சத்துக்கு போதை வஸ்து அதாவது ப்ரவுன் சுகரும், கஞ்சாவும் கொடுத்தனுப்பினாங்க முதல்ல பயந்தாலும் வியாபாரம்
சைக்கிள் டயர் விற்பனை முகவர்கள் தேவை
aDeiFi 56 LILLIT
añiib LIGODOTTLINIramirabisIBăb5 Qir (9IrfhuLI சந்தர்ப்பம்
எம்மிடம் எல்லா அளவுகளிலுமான சைக்கிள் டயர்கள் டியூய்கள் நியாயமான விலையில் தொகையாக பெற்றுக்கொள்ள முடியும், மாவட்ட ரீதியாகவோ அல்லது பிரதேச ரீதியாகவோ உள்ள விற்பனை முகவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தா.பேசி இல 07883309 077340864
சூடுபிடிக்கவும் சந்தோஷப் எங்களை இங்கேயுள்ள இன்
சந்திச்சார்
இங்கேயுள்ள படிக்கி இளைஞர்கள் இந்த
காட்டினதால பிஸ்ன மலையக சமூகத்து விநியோகம் செஞ்சி சூன்யமாக்கிறோமே இருந்திச்சி. ஆனா இ அரசியல்வாதிகளே
அவங்களே ஊக்கமு நமக்கென்னன்னு ந செஞ்சேன், தயவுெ ஒப்படைச்சிடுங்க. தப்புத்தான். எங்கை முதலாளியே ஆளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்கதை
பட்டேன். இந்த சமயத்துலதான் வில்லவன் முகத்தில் சற்று கடுமை குறைந்திருந்தது. னொரு அரசியல் முக்கியஸ்தர் "சரி. அந்த எம்.பி. யாருன்னு தெரியுமா..?"
"ஆமா. மந்திரியா இருந்தாராம். பேரு கண்ணுசாமி. அவர் எம்.பி. ஒருத்தருக்கு வில்லவன் ஆச்சரியப்படவில்லை. இன்றைய வேண்டியவராம். மலையக அரசியல் போட்டி, பொறாமை,
அவங்களுக்கு ஒரு சர்வாதிகாரமென்ற நிலையில்தானிருக்கிறது. மதுவை
குறிப்பிட்ட தொகை மாதா ஒழிப்போமென்று ஒருபுறம் கோஷம் போடும் சில
மாதம் தந்தா பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கே நாலைந்து மதுப்பானக் கடைகள் தாறதாகவும் மறைவான வேறு பெயர்களில் இருக்கின்றன. உழைக்கும் பாட்டாளி
மக்கள் உழைப்புக்கேற்ற ஊதியமே சொற்பமாக கிடைக்
கக்கூடிய நிலையில் அதையும் மதுவுக்காக செலவழிக்கும் நிலையில் அவர்களால்
எப்படி முன்னேற முடியும்?
வாழ்க்கைச் சுமையெனும் பொல்லினால் தாக்கப்பட்ட நிலையில் கால்வயிறு கஞ்சியைக் குடித்து எஞ்சியதை சாராயக் கடையில் கொடுத்த நிலையில் நஞ்சி குடித்து நாசமாகப் போக வேண்டியதுதான்.
வில்லவன் - அடுத்து என்ன செய்வ தென்பதை சிந்திக்கத் தொடங்கினான்.
கண் ணு சாமி யி ன் அந்தப் பிக்கப் வாகனம் தார் பாதையை விட்டு விலகி மண்பாதையில் பயணம் செய்தது அதில் கண்ணுசாமியும், டிரைவரும் மட்டுமே இருந்தனர். இப்போது அந்தப் பிக்கப் SITGEGASTLÍN, குறிப்பிட்ட தோட்ட ஊழியர் விடுதியினருகே நிற்க கண்ணுசாமி - கீழே இறங்கினான். வாகனத் தின் சத்தம் கேட்டு கதவு திறக்கப்பட்டது.
"என்ன வேலு. உன் மவ மலர்விழி எங்கே.?"
"Gauma. Liuium... உள்ளேதான் இருக்கா..?
"நேத்து காரியாலயத்துல முக்கிய வேலையிருந்திச்சி வேலையெல்லாம் முடிச்சிட்டு குவாட்டர்ஸ்லேயே தங்கிட்டு போகச் சொன்னேன். கேட்காம வந்துட்டா. இந்த வேலையை எவ்வளவு போட்டிக்கு மத்தியில நான் இலி வாங்கிக் குடுத்தேன். நன்றியில்லையா..? "ஐயையோ. எங்களுக்கு இந்த விஷயமே 8 தெரியாதுங்க இருங்க இப்பவே அவளை அனுப்பி ஞ் வைக்கிறேன். வேலையை முடிச்சிட்டு காலையிலேயே సో வரட்டும்."
சிறிது நேரத்தில் அவரச அவசரமாக உடுத்திக்
● ●
SS
கொண்டு மலர்விழி வந்து வாகனத்தில் ஏற அது *گي»
புழுதியை இறைத்தவாறு ஓடியது. இடமொன்றையும் மலர்விழி சிவப்பாக மிக அழகாக இருந்தாள் ஏற்படுத்தித் அவளின் அந்த அழகுக்காகவே கண்ணுசாமி தன்னுடைய தாறதாகவும் சொன்னார். காரியாலயத்தில் சேர்த்துக்கொண்டான்.
எங்களுக்கும் அது புலி பதுங்குவதும் தன் இரை மேல் திடீர் பாசம் யாப்பட்டது. ஏன்னா காட்டுவதும் கருணையினால் அல்ல, தன் பசியை ற மானவர்கள், போக்கிக்கொள்வதற்காக கண்ணில்படும் கட்டழகிகளை விஷயத்துல அதிக ஆர்வம் தன்னுடைய பதவி பணம் மூலம் கட்டிலுக்கு கொண்டு ஸ் ஓகோன்னு போச்சி. வருவதில் கைதேர்ந்த கண்ணுசாமி மலர்விழியை மட்டும்
போதைப் பொருளை விட்டுவிடுவானா?
எதிர்காலத்தையே மலர் விழிக்கும் இது தெரியும். ஆனால் என்ன ன்னு கவலையாத்தான் செய்வது அக்காவின் கல்யாணம், பல்கலைக் ங்கவுள்ள சில கழகத்தில் கல்வி கற்கும் தம்பியின் படிப்புச் செலவு இதைப்பத்தி அக்கறைப்படாம இதய நோயாளியான அம்மாவின் மருத்துவச் செலவு, ம், உற்சாகமும் தாறப்போ இவையெல்லாவற்றையும் சமாளிக்க வேண்டுமானால் ான் என் வேலையை கண்ணுசாமியின் கண்ணசைவுக்கு பணிவதைத் தவிர ஈஞ்சி எங்களை பொலிஸ்லயே அவளால் என்னதான் செய்யமுடியும்? நாங்க செஞ்சது பெரிய (தொடரும்.)
ள வெளியில விட்டா
வச்சி கொன்னுடுவாறு."

Page 29
17-go suf-2013 உதய சூரியன்
வியாழன் வெள்ளி
Gurdayñi வரவு பாராட்டு
fagi நோய் கவனம்
மிதுனம் இலாபம் தொல்லை
i உற்சாகம் 7.O.3 ifilitilt செலவு பயம்
சாதனை அசதி
d)தல் துலாம் GT சாந்தம் விருச்சிகம் குழப்பம் துணிவு
தனுசு அசதி ஜெயம் 23 Ol. 3. () GDI Daisytih வெற்றி சோதனை
கும்பம் பாராட்டு நன்மை
fath நன்மை மேன்மை
பிறப்புச் சான்றிதழுக்கான கட்டணங்கள்
இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளின் பிரதிகளை பெறுவத ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயக திணைக்கள
இதன் பிரகாரம் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளில் ஒரு பிரதியை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறையில் இருந்துவந்த 25 ரூபா கட்டணம் த 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதிவாக்கம் தெரியாத பிரதிகளை தேடுவதற்கு தேடுதல் கட்டணமாக ஒரு பிரதிக்குரிய கட்டணம் 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவுப் பிரதி அத்தாட்சிப் பத்திரங்களை பெறுவதற்காக ஒருவர் விண்ணப்பப்படிவத்தில் அதற்கு பெறுமதியான முத்திரை ஒட்டாமல்
அதற்கான பணத்தை பிரதேச செயலகங்களில் பதிவுக்
கிளைகளில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெறவேண்டும் - |ားါ
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மதி
எஸ்.சந்திரமோகன்
காவத்தை ரீகிருஷ் வித்தியாலயத்திற்கு குடிநீர் வி இரத்தினபுரி அமைப்பதற்கும் தேவையான மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளின் அபிவிருத்திக்குத் மேற்கொள்ளுமாறு esper. தேவையான நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள . 5 1 அ' அதிகாரிகளுக்கு கால்நடை வளமற்றும் சமூகப் பொருளாதார இவ்விடயம் சம்பந்தமா அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ' மற்றும் கிராம் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சின் இனைப்பாளரு இதன் அடிப்படையில் முதற் கட்டமாக-வேட்பாளருமான ரூபன் டெ இறக்குவானை சென்ஜோன்ஸ் தமிழ் மகா- தெரிவிக்கும்போது
வித்தியாலயத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கும், இரத்தினபுரி மாவட்டத
அதிபர்களுடன் மேற்கொண்ட
நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி பூரீ நவநாதேஸ்வர சிவாலயத்தின் தைப்பொங்கள் சப்பரத்தினை பக்தர்கள் சுமந்து செல்வதையும், பக்தர்கள் சூழ்ந்திருப்பதையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்
리
செய்திக
FET
ஞாயிறு
திங்கள்
Cyfeiriannin
புதன்
நலம்
பொறுமை
கவனம்
நன்மை
வெற்றி
நஷ்டம்
LUGO
செலவு
நிறைவு
போட்டி
சாந்தம்
இரக்கம்
கவனம்
அமைதி
நலம்
கோபம்
ஆதரவு
திறமை
ஆதாயம்
சாதனை
அகடுெ)ெ
உற்சாகம்
பொறுமை
LI FTIT ITL (35)
உற்சாகம்
உழைப்பு
சோர்வு
பணிவு
Lulub
பக்தி
பாராட்டு
நலம்
சிந்தனை
Gansmititulub
உயர்வு
கவனம்
சிக்கல்
சாந்தம்
வரவு
நட்பு
அனுகூலம்
நன்மை
சிந்தனை
தாமதம்
இளக்கம்
சாந்தம்
ஊக்கம்
ககம்
பக்தி
தினபுரி மாவட்ட
இரத்
அதிகரிப்பு
ற்கான கட்டணங்கள் ம் அறிவித்துள்ளது.
ற்போது
angro
கனகநாயகம்
மத்திய கல்லூரிக்குள் til i Listasig, டம் அமைப்பதற்கும். ல் நிர்மாணிப்பதற்கும் னா தமிழ் மகா சதி மற்றும் சுற்றுமதில் ாநிதி ஒதுக்கீடுகளை ஆறுமுகன் தமது *хіійцзи விடுத்துள்ளார். இரத்தினபுரி LETC).ILLE . ய பொருளாதார Đ, Longfie:Igor ) . ருமாள் கருத்துத்
- சந்திப்பின்போது
தமிழ்ப் பாடசாலை
S S S S S S S S S S S S S S S S S S S S
அமைச்சர் ஆறுமுகன்
நடவடிக்கை
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை
அமைச்சர் ஆறுமுகன் தொண்ட்மானின் камсыз; திற்குக் கொண்டுவந்ததுடன் பாடசாலைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்தியிருந்தேன்.
அதன் அடிப்படையில் ஆறுமுகன் தொண்டமான்முதற்கட்டமாக ஒரு சில பாடசாலைகளின்
அபிவிருத்திக்கான துரித நடவடிக்கைகளைஎடுத்துள்ளார். அத்தோடு இவ்வேலைத்திட்டங்கள்
யாவும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின்
ன் கீழ் சிறப்பாக மேற்கொள்வதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
எஸ்.சந்திரமோகன்
.11
था । 、 ݂ ݂
蛟
、 S.
 ܼ ܼ ܼ ܼ ܼ
ல் விழாவை முன்னிட்டு பூரீ நவநாதர் சித்தரின் திருவுருவப் படம் தாங்கிய
இங்கு காணலாம்.
படங்கள் : சோழரீதரன்

Page 30
17–pgor anif-2013 உதய சூரியன்
இ இானி கபீரைத் தேடி ஒருவர் வந்தார். அவர்
முகத்தைப் பார்த்த கபீர், 'உங்களைப் பார்த்தால் உங்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று O தெரிகிறது" என்றார். (V வந்தவர் ஆச்சரியப்பட்டு அது உண்மை. என்
வாழ்க்கை போராட்டமாகவும் நரகமாகவும் இருக்கிறது"
எனக் கூறினார்.
கபீர் இதற்கு பதில் சொல்லவில்லை. தன் மனைவியை அழைத்து, இருவருக்கும் பால் O கொண்டு வரும்படி சொன்னார். அவர் மனைவி
கொண்டு வந்து கொடுத்தார். இருவரும் அருந்தினர். வந்தவர் முகம் அஷ்டகோணலாக ஆனது. கபீர் முகம் கோணாமல் அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார். O அந்தப் பாலில் இனிப்பே இல்லை. உள்ளிருந்து அவர் மனைவி, "போதுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்க, 'போதும், ருசியாக
இருக்கிறது" என்றார் கபீர். لأنواع |M025 வந்தவர் இப்போது கேட்டார், "என் زنانچ القوقزويد
பிரச்சினைக்கு "" ; நீங்கள் பதில் சொல்லவில்லையே?
கபீர் குவளையைக் காட்டியபடி சொன்னார், 'இதுதான் என் பதில் குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே வாழ்க்கைக்கு இனிய வழி
எதையும் பெரிது படுத்தாமல், இதுதான் நடக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் தனது விருப்பத்துக்கு வளைக்காமல், அதன் விருப்பப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்தது.
காதலன்:- அன்பே.!
நான் சாப்பிடும்
போதெல்லாம் உன் நினைவுதான்.
ހަ/ காதலி:- அப்படியா%
எனக்கு கை கழுவும்
A ஒரு பெண் பெரியவர் ஒரு * மிகக் கொடுமைகள் செய்தி
போதெல்லாம் உன் எடுத்து உன் கணவன் உன
காரியங்களையும் செய்த ெ ل( தனித்தனியே எழுதிக் கொ படித்து விட்டு என்ன செய் சொல்கிறேன்" என்றார். பெண்ணும் ஒரு பேப்பரை என்ன ஒரு EεOOTE, είπ செய்த நல்ல காரி
எழுதி முடித்தாள். அப்போது அவளுக்குத்
தோன்றியது. "சே! இவ்வ நல்ல காரியங்கள் செய்த
கனவரையா குறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 9 சிரிக்க இ BO
நன்கு தள்ளாடியபடி வந்த இரண்டு குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவன் 'சூரியன் உதயமாகிறது. ஆகவே இப்பொழுது காலைதான்' எனறான, மற்றவனோ "இல்லை இல்லை சூரியன் மறைகிறது. இது
.ததி மாலைதான்' என்றான் شمال ایg آگقندی .இருவராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை موقفا هي يوم في نفو ,酥 அந்த வழியே வந்த ஒருவனைப் பார்த்து "ஐயா "هليندي ك616 دي ந்த தி சூரியன் மறைகிறதா? அல்லது உதிக்கிறதா? என்று_ ماركية
சொல்லுங்கள் என்றனர் இருவரும், அதற்கு அவர் "நான் ஊருக்குப் புதுசு' என்றார்.
உன் பேரு என்ன..? தர்ஷினி 3.1914 உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.
ாமு:- டேய், நாளைக்கு ான் சினிமாவுக்கு
போறேன். வாறியா?
சோமு:- முடிஞ்சா வரேண்டா.
ராமு முடிஞ்ச பிறகு ஏண்டா வர்ற. படம்
ஆரம்பிக்கும் போதே
வரிடம் தன் கணவன் வதாகப் புகார் ான்னார், "ஒரு பேப்பரை ாக்கு செய்த நல்ல (\sાપિમાં காடுமைகளையும் გ, 5\pნ ண்டு வா. அதைப் ய வேண்டும் என்று
எடுத்து முதலில் தன் யங்களை யோசித்து

Page 31
17-ஜனவரி 2013
vry
ளுத்துறை இங்கிரிய, றைகம் தோட்ட கீழ்ப்பிரிவில் நடந்த சம்பவம் இது. இளம் குடும்பஸ்தர் ஒருவர் அண்மையில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நண்
பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தார். அங்கு தடயுடலான விருந்து களைகட்டியிருந்தது. அங்கு சென்ற அவர் விருந்துண்ட பின்னர் கோழி இறைச்சிக் கறியுடன் கூடிய இரண்டு சோற்றுப் பார்சல்களை எடுத்துக் கொண்டு இரவு வேளையில் வீடு திரும் பியுள்ளார்.
செல்லும் வழியில் ஒரு சுடுகாடு. இதைக் கடந்தே செல்ல வேண்டும். பேய்கள் பற்றி நம் பிக்கையோ பயமோ இல்லாத அவர் மனதில் எந்த அச்சமும் இல்லாது பயணித்தார். எங்கும் கும்மி
ருட்டு அருகிலுள்ளவர்களைக் கூட அடையாளம்
காணமுடியாத காரிருள். இருப் அதை எடுத்துக்கொண்டு மனை முன்னே நடக்க இவர் உணவுட் துக்கொண்டு பின்னால் சென்ற மித்தபோது அந்த அதிசயம் நிச் கையில் கொண்டு சென்ற ெ யாரோ முன்னோக்கி இழுப்பத முன்னால் சென்று கொண்டிரு சோற்றுப் பார்சல்களை இழுத் எண்ணிய அவர் " ஏய் ஏய்" எ மகனோ தந்தையின் சத்தத்தைச் என்று கேட்கும் போதே சோற் கையிலிருந்து நழுவி முன்னால் றுள்ளன.
அப்போதுதான் இங்கே ஏே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

31
திகில் பது ஒரு டோர்ச் லைட் ாவியும் மகன்மாரும் பார்சல்களை எடுத் ார். சுடுகாட்டை அண்
சாற்றுப் பார்சலை ாக உணர்ந்துள்ளார். ந்த தமது மகன் தான் து எடுக்கின்றார் என ன சத்தமிட்டுள்ளார். * கேட்டு என்ன அப்பா" றுப் பார்சல்கள் இவர்
அந்தரத்தில் சென்
தா விபரீதம் நடக்கிறது
الوقة unus
என உணர்ந்த அவர் மனைவி, பிள்ளைகளுடன் வியர்க்க விறுவிறுக்க நடந்து வீடு சென்றார்.
மறு நாள் காலை அங்கிருந்து சற்று தொலைவில் பாதையோரத்தில் உள்ள இறப்பர் மரத்தடியில் சோற் றுப்பார்சல் சுற்றியிருந்த கடதாசி மற்றும் உண்ட மிஞ்சிய சோறு என்பனவும் சிந்தி சிதறிய நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் இறப்பர் பால் வெட்டிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய ஆவியே இப்படி செய்வதாக பலரும் சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன்.
பேய், பிசாசு, ஆவி இதனை நான் நம்புவதில்லை ஆனால் அன்றைய தினம் நடந்த சம்பவம் தன்னை நிலை குலையச்செய்து விட்டது என குடும்பஸ்தர் குறிப்பிட்டார்.
(தொகுப்பு-அபி)

Page 32
T
17-ஜனவரி-2013
காட்டிக்கிடிருக்கான்னா இங்க வென் முடியலLாசாமி.
babanogaudiusiwGBLIrif கேட்டைதாண்டி வருருன்னு எடுப்போமேர்
 
 
 

எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம்
எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகை அசினின் ஆல்பம் இங்கே உங்களுக்காக