கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.01.03

Page 1
厝、。 - 03-01-2013
உங்களுடைய குழந்தைச் செல்
அனுபவம் வாய்ந்த சி உங்களுக்கென்றே அ முற்றிலும் வெற்றி
10 ஆவது மாடி, கோல்டன் கிவைத்தியசு
 
 

வக் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்
கிச்சைக் குழுவினர்
LILIGIOONILILIIGISI G8-GOD6 P R A A. N. A கரமான சிகிச்சை IVF LoġġSuu 5aD6OLLJLb
ாலை, கொட்டா வீதி, ராஜகிரிய தொ.பே: 011-5545447, 01:12888858

Page 2
03-legg organrif-2013
anagerfluum indiretti விதியில் சாந்தி கிளினிக் அருகில் காணப்படுகின்ற வெட்டப்பட்ட மரவேர்ப் பகுதியில் மதுப்பிரியர்களின் அட்டகாசம்
ானப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ள
வவுனியா மன்னர் வீதியில் சாந்தி கிளினிக் அருகில் வெட்டப்பட்ட LDITLD
ாயின் அடிப்பாகம் நீண்டநாட்களாக : இரவு நேரங்களில் 7.30 மணிக்குப் பின்பு அவ் வேரடியில் ஒன்று கூடுகின்ற சிலர் தினமும் மதுபானங்களை அதில் வைத்து குடிப்பதாகவும் அவ்விதி வழியால் போக்குவரத்து செய்பவர்களுக்கும் அப்பகுதி மக்களுககும் இடைஞ்சல் இளைவிப்பதாகவும் மக்க
நின்றன. தெரி' survivisis ஆதிகாரிகள் இவ்விடயத்தில் alatih செலுத்தி இவ் வேரினை அகற்றி மக்களின் இயல்புக்கு உதவுவார்களா? என்ற ஏக்கத்துடன் மககள காத்திருக்கின்றனர்.
Bali. Gani Taft
பேறாக உருவாகும் கருவை அழிப்பது மனிதாபிமான ரீதி யில் மாத்திரமன்றி சட்ட ரீதியா கவும் பெரும் குற்றமாகும்.
இலங்கையில் கருக்க லைப்பு சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் தினமும் சுமார் ஆயிரம் சட்டவிரோதக் கருக்கலைப்புகள் இடம்பெறுவ தாக மதிப்பிடப் பட்டிருப்பதாக பெண் நோயியல் மருத்துவ நிபு னர் டொக்டர் மங்கள திஸாநாயக் ജൂ8ഖഞ6) ിട്ടീല്ക്കിjpi.
இலங்கையில் 1883 ஆம் ஆண் ஏற்பாட்டில் கருக்கலைப்பு சட்ட ரீ யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் வ லைப்புகள் அதிகரிக்கின்றதே தவி தெரியவில்லை.
நாளொன்றுக்கு அ தக் கருக்கலைப்புகள் வருடத்திற்கு ஒரு இ ரம் முதல் இரண்டு வகைக் கருக்கலைட் தாக அவர் கூறுகின் இதில் முக்கியமா லைப்பை நாடுபவர் திருமணப 6J 6KS) SOTILL 1
திகழ்கி
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தி
2
யில் அதிகரிக்கும் லப்புகள்! ண் நோயியியல் துவ நிபுணர் அதிர்ச் கவல்! pந்தைப் பேறு கடவு வரம் பெறுமதிமிக்க
தாய்மையின்
க அதிர்ச்சிகரமான
டு முதல் சட்ட தியாகத் தடைசெய் ருடாந்தம் கருக்க ர, குறைந்த பாடாக
ஆயிரம் சட்டவிரோ i என்ற முறையில் லட்சத்து 50 ஆயி இலட்சம் வரை இவ் புகள் இடம்பெறுவ றார். ன விடயம் கருக்க களில் 90 சதவீதம் DIT SOT GLI 6ös T556TITEuii. 10 சதவீதத்தினரே பண்கள் என தெரிய
ாது.
கையில் இந்நிலை ாடர்ந்தும் அதிக பருவதற்கு வறுமை மை காரணமாகத் ன்றது. அடுத்தப
பிள்ளைகளுக்கு
மேல் பராமரிப்பதில் கஷ்டம், சமூக அந்தஸ்து, தவ றான நடத்தை போன்றனவும் கருக்கலைப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார்.
அண்மையில் கொழும்பு உட்பட வெளி இடங்களி லும் முக்கியமாக நீர்கொழும்பு, கண்டி, பதுளை, மாத் தளை, அநுராதபுரம் போன்ற பகு
திகளிலும் இயங்கி வந்த சட்டவிரோதக் கருக்
கலைப்பு நிலையங்களை பொலிஸார் சுற்றி வளைத் துள்ளனர்.
சட்டவிரோத கருக் கலைப்புகளால் அதிக மான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இளம் பெண்களின் தவறான நடத்தை மற்றும் அறி
யாமையினாலேயே சட்டவிரோதக் கருக்க லைப்பை நாடுகின்ற
তো.
சட்டவிரோதக் கருக் கலைப்பில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் பயிற்சியற்றவர்களாகவே காணப்படு கின்றனர். இதன் விளைவாக பலவிதமான பக்கவிளை வுகளுக்கு கருக்கலைப்பு செய்யும் பெண்கள் உள்ளா கின்றனர். மேலும் கருக்கலைப்பின் போது அதிகமான இரத்தப்போக்கின் மூலம் உயிரிழக்கவும் நேர்கின்றது.
2010 ஆம் ஆண்டில் மாத்திரம் இதனால் 140 பெண் கள் மரணித்துள்ளதாக ஆய்வு அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த கருக்கலைப்பு எண்ணிக்கை 2010 இல் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. 2010 மற்றும் 2012 இல் கருக் கலைப்பின் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதி கரித்துள்ளது.
சிலர் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவற்றால் பாதிப்பு அதிக ரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களும் இவற்றால் அதிகமாக பாதிக் கப்படுவதாக அண்மைய ஆய்வின் ஊடாக அறி யக்கூடியதாக உள்ளது.
ஆகவே சட்டவிரோத கருக்கலைப்புக்களின் பாதிப் புகளை உணர்ந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மே லும் கடுமையாக்கினால் மட்டுமே சட்டவிரோதக் கருக் கலைப்பை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும்.
சசிகலா புவியராஜா

Page 3
03-agor anif-2013
C. C.
5. இரு வாரங்களாக அனைவர் மத்தியிலும்
அதிகம் பேசப்பட்ட பெயராக கல்வி
அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பெயர்
இருந்திருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது குறைந்தது ஒரு தடவையாவது இவருடைய பெயரை மென்று துப்பியிருப்பார்கள். அந்தளவிற்கு தமது கல்விப் புரட்சியால் (?) அனைவரையும் தம் வசம் ஈர்த்துள்ளார் அமைச்சர் பந்துல.
2012 ஆம் ஆண்டு "கல்வித் துறைக்கு" போதாத காலம்! அடுக்கடுக்காக ஏகப்பட்ட பிரச்சினைகள் உத பரீட்சை பெறுபேற்றில் "Z" புள்ளி குளறுபடி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை வினாத்தாள் திருத்தமாட்டோம் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிப் பகிஷ்களிப்பு என நீண்டு கொண்டே வந்த பிரச்சினைகளில் தற்போது சாத பரீட்சையில் விஞ்ஞான பாட பகுதி I வினாத்தாள் வெளியான சம்பவமும் இணைந்து கொண்டுள்ளது.
இலங்கை கல்விக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது அரங்கேறும் சம்பவங்களைப் பார்த்து அனைவரும் வெட்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முன்பு கல்வி அமைச்சு என்று ஒரு அமைச்சு இருந்த நிலையில் பரீட்சை உட்பட சகல விடயங்களும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது. தற்போது கல்வி அமைச்சர், பிரதி கல்வி அமைச்சர், கல்விக் கண்காணிப்பு அமைச்சர், உயர்கல்வி, பிரதி உயர்கல்வியென ஏகப்பட்ட அமைச்சுக்களை கல்வித்துறைக்கு மஹிந்த அரசு நியமித்திருந்தாலும் அதன் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்பதை நடந்தேறிவரும் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.
நல்வி
ՍԱ
என்ன நடந்தாலும் பொறுப்பில்லையென பி கழித்துவிடும் யுக்தியை
ஞான வினாத்த
Luis IL
வழங்கியது புலனாய்வுப்
விசாரணையில் கன் பகிரங்கமானது.
பரீட்சைத்தின் 17 ஆண்டுகள் தொழி இம்மோசடிக்கு உடந்த சிகை அலங்கார உரிை வகுப்பு ஆசிரியர் ஒருவ இவ் வினாப் பகுதி யை வெளியாகியுள்ளது.
இம்மோசடிக்கு உடந் ஆசிரியர், அவரின் உதவிய செய்யப்பட்டு விசாரணை அமைச்சர் பந்துல குணவர் சந்திப்பில் குரலை உயர்த்தி
விஞ்ஞானப் பகுதி1 எனும் செய்தி ஊடகங்களில் மாணவர்கள் பெற்றோர் அ மீண்டும் அப்பாடம் நடத்த மேற்கொள்ளப்படும் எனும் இருந்தது.
இக் கேள்விகளுக்கு குணவர்தன சிரித்த முகத்து பதிலளித்தார். கம்பஹா மா விஞ்ஞான பாடத்தின் பகுதி எனினும், அனைத்துமான தோற்றியவர்கள்) 19 புள்ளி தீர்மானித்துள்ளோம் எனக் க
இவருடைய பதில் சி இனிப்பான செய்தியாக இரு பரீட்சையின் நம்பிக்கையும் செயற்பாடாகவே நோக்க ே இவ்வருடம் விஞ்ஞா அதிகரிக்கும் எனும் ஒரு வி முடிவில் வேறெந்த நன்மை அரசாங்கம் இன்று வீண் செ விதத்தில் மேற்கொண்டு வ கூறும் நிலையில் லம்பினி பல கோடிகள் செலவு செய் ராஜபக்ஷவின் வேண்டுகே நடிகைகள் ரகர் விளையாட்டி ஞாபகமிருக்கும். இதுபோல விஞ்ஞானப் பகுதி 1 வினாக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதற்கு தான் ரச்சினைகளை தட்டிக் அமைச்சர் பந்துல இந்த விஞ் ாள் மோசடியிலும் லாவகமாகப் படுத்தியுள்ளார்.
தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் விஞ்ஞான பாட
பகுதி I (19) வினாக்களை
முன்கூட்டியே
*° மாணவர்களுக்கு தொடர்பாக குற்றப் Sfc.corn
எடுபிடித்ததால் இம் மோசடி
னைக்களத்தின் அச்சுப்பிரிவில் ல்ெபுரியும் உத்தியோகத்தரே தையாக இருந்துள்ளார் எனவும், மயாளரே குறிப்பிட்ட தனியார் ருக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்றுள்ளார் எனும் தகவலும்
தையாக இருந்தவர் உட்பட ாளர் அனைவரும் கைது நடைபெற்று வருவதாக தன ஊடகவியலாளர் த் தெரிவித்தார். வினாத்தாள் வெளியானது b வெளியிடப்பட்டபோது னைவர் மத்தியிலும் ப்படுமா? என்ன நடவடிக்கை
பலத்த கேள்வி நிரம்பியே
அமைச்சர் பந்துல டன் (புதுவருட பரிசாக?) வட்டத்தில் மாத்திரமே இந்த
வெளியிடப்பட்டது. வர்களுக்கும் (இப்பாடத்தை களை வழங்கத் கூறினார். ல (?) மாணவர்களுக்கு ந்தாலும் கல்வியின் தரமும், இல்லாமல் செய்யும் வண்டியுள்ளது. னபாட சித்தியின் சதவீதம் டயத்தைத் தவிர இவரின் யும் இருக்கப் போவதில்லை. லவுகளை எண்ணற்ற ருகின்றது என எதிர்க்கட்சிகள் கார் பந்தய போட்டிகளுக்கு பப்பட்டுள்ளன. நாமல் ாளுக்கிணங்க இந்திய நடிக, டில் குத்தாட்டம் போட்டது
ஏகப்பட்ட வீண் செலவுகளை களை மீண்டும் நடத்தி
பரீட்சையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கலாம் என்பது அநேகமானவர்களின் கருத்து.
கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கணிதம், அழகியல் பாடங்கள் பெப்ரவரி 9 ஆம், 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் விஞ்ஞான பாடத்தின் அப் பகுதி வினாப்பத்திரத்தையும் மீண்டும் நடாத்தியிருக்கலாம்.
மாணவர்களுக்கு மீண்டும் சுமை, அரசு இப்பரீட்சையை மீண்டும் நடாத்துவதால் பல ரூபாய்கள் நட்டம் என்ற வியாக்கியானம் ஏற்கக்கூடியது அல்ல.
சாத பரீட்சையை எழுதிவிட்டு மாணவர்கள் தற்போது சுற்றுலாக்கள், கடைகளில் வேலை, தொழில்நுட்ப கல்விகளை கற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பரீட்சை மீண்டும் நடைபெறும் எனக் கூறியிருந்தால் முடியாது என மறுத்திருக்க மாட்டார்கள் மறுக்கவும் முடியாது. காரணம் தமது வாழ்க்கைப் பிரச்சினை. அடுத்தடுத்து பரீட்சையை மீண்டும் நடாத்துவதால் அரசிற்கு பல இலட்சங்கள் நட்டம் என்பதையும் ஏற்கமுடியாது. கல்வி அமைச்சு செய்த பிழைக்கு அவர்களே தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அத்தோடு இது ஒன்றும் வீண்செலவு அல்லவே. மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் மீது நம்பிக்கை ஏற்படும் காரியமாகவே அமையும் என்பதோடு, அரசின் வீண் செலவைக் குறைத்தாவது இதைச் செய்திருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயம்,
பரீட்சை வினாத்தாள் வெளியானதால் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஆசிரிய சங்கங்கள் விமர்சித்திருந்தன. ஆனால், அமைச்சர் பந்துல இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவர் போல இவ் விஞ்ஞா வினாப்பத்திரம் வெளியானதற்கு நான் பொறுப்பில்லை. அந்தந்த துறைக்கு அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவர்களே பொறுப்பு நான் பூனைக்குட்டி மாதிரி எனக்கு எதுவும் தெரியாது என இப்பிரச்சினையிலிருந்து நழுவிவிட்டார்.
ஒவ்வொரு துறைக்கும் (பிரிவு) அதிகாரிகள் இருக்கின்றார்கள் என்றால் பொறுப்புக்கூற கல்வி அமைச்சர் எதற்கு? எல்லா அதிகாரத்தையும் அதிகாரிகளிடமே ஒப்படைத்துவிட வேண்டியதுதானே? என எதிர்க்கட்சிகள் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த அமைச்சர் சில மாதங்களுக்கு முன் 4500/= ரூபா தற்போது குடும்பத்தைக் கொண்டு செல்லப் போதுமானது என கருத்துத் தெரிவித்து பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி மூக்குடைபட்டது ஞாபகமிருக்கும்.
அது போல மீண்டும் பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்து கல்வியை படுகுழியில் தள்ள முனைவதாகவே தோன்றுகின்றது.
ஆக இலங்கையின் கல்வியை கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுக்கொரு பக்கம் இழுத்து துண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து கல்வியை யார் காப்பாற்றுவார்களோ?
எம்தாசன்

Page 4
03-ஜனவரி-2013
உதய சூரியன்
T ழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு இலட்சியம் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப் பாருங்கள்
மகத்தான செயல்கள் யாவும் முதலில் முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப் பட்டவைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ணபரமாத்மா கூறியதை நினைவில் கொள்ளுங்கள்
உன் சரித்திரம், நீ சாதிக்கப் பாடுபடும் சாதனைகள், உன்னை உலகிற்கே அடையாளம் காட்டும் சாதனைகள், உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சாத னைகள், அதனை அடைவதற்கு நீ செய்யும் முயற்சிகள், உனது ஆழமான எண்ணத்தின் தூண்டுகோல்கள், உன்னை வழிநடத்தும் மனத்தின் உற்சாகங்கள், உன் வாழ்வில் ஒளியேற்றும் உன்னதக் குறிக்கோள்கள், உனக்கு என்றும் மகுடம் சூட்டி மகிழும் மகோன்னத மனதின் இலட்சியங்கள்தான் உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்லும் வாழ்க்கையின் நங்கூரங்கள்.
நெப்போலியன் ஹில் கூறியதைப் போன்று நமக்கு என்னென்ன வேண்டும்
என்பதை நமது மனதில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கான
器 طالله طالبا آزg
முயற்சியை உண்மையாகவே ஒரு மனதோடு செயலாக்க வேண்டும். ஒவ்வொன்றும் நாம் நினைத்தபடி நம்மை வந்தடைவதை நாம் காணலாம். நான் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவன் என்று தினசரி தன்னம்பிக்கையுடன் சொல்லிப்பாருங்கள். தன்னம்பிக்கையுடன் சொல்லும் போது எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிப்போகும்,
நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை நீ வெற்றிகரமாக சாதித்து sÉlLGJITLb.
எனவே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். முடியும் என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்கி உற்சாகத்துடன் செய்தால் வெற்றி
முயன்றால் முன்னேறலாம். வாழ்க்கையில் நீ எதுவாக வேண்டும் என நினைக்கிறாய்? முதலில் உள்ளத்தில் அந்த எண்ணம் கருக்கொண்டு உருப்பெறச் செய். வாழ்க்கையில் எதற்காகவும் அஞ்சாதே எதற்காகவும் கலங்காதே. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதற்கான ஆற்றல் உனக்கு உண்டு. அதனை உணர்ந்து செயல்படுத்து. ஆசைக்கு இடம் கொடுக்காதே அறிவுக்கு இடம் கொடுத்து ஆலயவாசலைத் திறந்திடு
நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் பெரிதாகச்
 

நன்னம்பிக்கை
சாதிக்கப் போகிறேன் என்று எப்போதும் எண்ணியபடி இரு இப்படி இருந்தால் யானை பலம் உனக்கு ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் நீ எண்ணியபடி உயர்ந்த இலட்சியத்தை அடைந்துவிடுவாய், துணிச்ச லான ஆரம்பம்தான் உன்னைத் தூண்டிவிடும் ஊக்கி துணிவில்லாதவனின் வாணிபமும், பணிவில்லாதவனின் ஊழியமும் பயன்படாது என்பதை மனதிலிருத்தி துணிவோடும், பணிவோடும் உன் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வை, உன்னை நிச்சயம் உலகம் பார்க்கும். பயம் சாதிக்காததை நயம் சாதிக்கும் என்பதை மறந்து விடாதே.
யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு நம்பிக்கை தான் எல்லா செயலுக்கும் அடிப்படை கெடு நிர்ணயிக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குள் இதனை நாம் அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் ஏற்பட்டால் தான் அது உன்னைப்பிடித்து உந்தித்தள்ளும், உன்னுடைய இலட்சியத்தை நீ எட்டிப்பிடித்திடுவாய் இலட்சியம் மட்டும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.
மகனே, வாழத்துடிப்பவர்கள்தான் வாழ முடியும், வகையறிந்து வாழ்கிறவர்கள் தான் நீண்டநாள் வாழ முடியும். வாழ்வோம் வாழ்ந்தே தீருவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டு.
திருடன்
திருடன் ஒருவன் EEES LITE, L. (Long அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது. ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளியே வந்தான் நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து "இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன். நீ என்னுடன் வா, என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான்
பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக்கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான். அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான் Gleis agressoas, TT6Cf LÊ அந்த துவத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான் அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது. இருந்தாலும் அவன் உடனே ele e LL 666 அவன் தயங்கியவாறு நின்றிருந்தான். திருடன் ETT TIGGESTIS (Eger, 1966 சொன்னான், "அய்யா என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்னால் இது முடியாது சர்க்கஸில் என்னைச்சுற்றி
ஆயிரக்கணக்கானோ
இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர் அவர்கள் தரும் உற்சா கத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன். அந்த சூழல் இங்கு இல்லை. எனவே என்னால் இந்த துவாரத்துக்குள் நுழைவதை GTGCTGMAEG, LLT || Tige முடியவில்லை."
அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு SuG 516) Ln

Page 5
03-ஜனவரி-2013
எதிரிகள்
சமீபத்திய சாதனை:
உதயசூரியன்
பந்துல குணவர்தன
கல்வி அமைச்சர்
நாட்டில் கல்வி புரட்சியை (?) ஏற்படுத்துவது.
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா (நண்பேன்டா)
அடிக்கடி சம்பள அதிகரிப்பு கேட்டு மல்லுக்கு நிற்கும் ஆசிரியர்கள்
வெளியான விஞ்ஞான பாட
வினாத்தாளுக்காக 19 புள்ளிகளை அன்பளிப்பு செய்தது (40 வினாக்களும் வெளியாகியிருந்தால்?)
சமீபத்திய வேதனை
அரக்கர வரும் கோபம்
வினாத்தாள் வெளியானதற்கு நான்
தான் காரணம் என விமர்சிப்பது.
கல்வித் துறையில் எது நடந்தாலும் என்னை பதவி விலகக் கூறுவது
அவ்வளவு இலகுவில் பதவி விவருவேனா? மிடறி.
அண்மைய மகிழ்ச்சி
ஆசிரியர் போராட்டம் பிசு பிசுத்துப் போனது
பிடித்த பிராணி
பூனை (மம் பூஸ்பெட்டியெக் வகே) தனக்கு எதுவும் தெரியாததை போல கண்ணை மூடிகொண்டிருப்பதால் பிடிக்கும்.
கல்வியின் தற்போதைய
பட்ட காலிலே படும் கெட்டகுடியே கெடும்.
நிலை
கல்வியில் ஏற்படும் பிரச்சினை களுக்கு அதிகாரிகள் தான் காரணம் ஹி..ஹி. நான் பொறுப்பில்லை
மற்றவருக்கு கூற
விரும்புவது
இசட் புள்ளி சூத்திரம்
ஒரு கல்வியமைச்சர் எப்படி
சத்துக்கு பறைசாற்றுவது.
இருக்க வேண்டும் என்பதை
r ہیں ا6ں DarA
நல் நாலு பேரி ஒரு அரிய HH LLUIT GODTL காதில் விழு தெரிவிக்கத் H 2 ea) TuT.
ജൂpിജ്ഞ பேச்சை மா
வேறு புறம்
Tailoring
BBUIS
шиїдіјаflки
3 LUGOLITI
* பசறை
3 பதுளை
8 TILLS
* வெலிம
தையல் என் தென்னிந்தி திருமதி இ
O77 -96
நீங்கள் இருக்கும் இடத்தி
all
56 to US
பாடநெறியில்
டு-10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் டு-ஆங்கில பேச்சுப்பயிற்சி உரையாடல் வீடியோ சிடி 3 மூன்று
டு-Wi00 வழிகாட்டி புத்தகம் டு அழகிய கைக்கடிகாரம்(Wald
டு-Diplomain English சான்றிதழ் என்பன வழங்கப்படும் டு-2013ஆம் ஆண்டு கலண்டர் ஒன்று இலவதம்
ல் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து கத்து ஆங்கிலம் படிக்கலாம். இணையும் அனைவருக்கும்
a signia
ஒன்று. | 96 PILOTGANGAT GOLLITAT ALGOL
கிலாளில் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம்.
பாடநெறிக்கட்டணம் ருபா 180-மாத்திரம் அறவிடப்படும்
UNIONEDUCATIONAL INSTITUTE
P0, BOX 143, KANDY, SRI LANKA. CALL:08122277 11 / 0773123523 ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

05
l6) f ஆவது ("frGl) மனப்பான்மையைப் போக்குங்கள்.
* யாரையும் நையாண்டி செய்து பேசுவது வேண்டவே வேண்டாம். சிறிய நிலையில் இருப்பவரும் தம்மைப் பற்றி
-ம் நல்லவன் என்று பெயர் வாங்குவது
கலை ಙ್ Also 蠶 அவரே உயர்வாக நினைக்கும்படி செய்யுங்கள். பற்றிய வது ஒரு பாராடடு உங்கள * உங்களிடம் கூறப்படும் ரகசியத்தை யாருக்கும் ந்தால் அதை உரியவரிடம் சொல்லாதீர்கள்.
தவறாதீர்கள். டலின்போது ஏதேனும் தர்ம சங்கடமான
: நாசூககாகப சநண்பரிடம் அவரைப் பற்றியே அதிகம் பேசு மறு அனைவான கவனததையும ங்கள். நான்', 'எனது என்று உங்களைப் பற்றிய திருப்புங்கள். மற்றவர்களின் தாழ்வு புராணம் வேண்டாம்.
விவாதங்களின்போது உங்கள் தவறை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுங்கள்.
யல் பயிற்சி வகுப்புகள் பழைய
(நவநாகரிக முறையில்) INTISSINI விதமான ஆடைகளும் 06 மாதத்தில் ஒன்று கூடல் முறைப்படி திறம்பட தைத்துக் காட்டப்படும்.
O6 Months
Course
பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் எதிர்வரும் 6 ஆம்
குப்புக்கள் நடைபெறும் இடங்கள் -
SAJGOST - ggo Tailor ஜன.14, 21 திகதி சனிக்கிழமை காலை
(Largsu Road) 09.30 மணிக்கு கல்லூரியின் - Ideal academy - ஜன. 1118 மு.ப. 1000 அதிபர் டி.பி.தனபாலன்
தலைமையில் கல்லூரியின் பிரதிபா நிலையம் ஜன.12.19 முய.1000 பிரதான மண்டபத்தில்
சக்தி கல்வி நிலையம் - ஜன.1320 முய,100 நடைபெறவுள்ளது.
டை - ஒக்ஸ்போர்ட் ஜன. 1522 மு.ப. 1000 இந்த ஒன்று கூடலில்
கல்லூரியின் பழைய பதைப் பாடமாக மட்டுமல்லாமல் கலையாகக் கற்றுத்தரும் ய கலைப்பாணியில் பயிற்சி பெற்ற பிரபல ஆசிரியை от на *****ичи. கலந்துகொள்ளுமாறு அதன்
ராஜேஸ்வரி குமார் அவர்களின் வழிகாட்டலில் செயலாளர் பா.சிவநேசன்
தொடர்புகளுக்கு அறிவித்துள்ளார். 43 159/ O7243O4555 O71 - 1697.98 சா. சதீஸ்குமார்
தாமும்ஆேறுமாதகாலழப்ளோமா Course Length - Six Month
23.
Dip in Psychology உளவியல் டிப்ளோமா Dip, in Office Administration காரியாலய நிர்வாக டிப்ளோமா Dip, in Human Resources Management மனிதவள முகாமைத்துவ ப்ளோமா Dip, in Civil Engineering சிவில் எஞ்ஜினியரிங் டிப்ளோமா Dip, in Business Management வியாபார முகாமைத்துவ டிப்ளோமா Dip. in Banking Management enuntiaé UpasnTestDL Dëgjesnu gluGBestint LDII Dip, in Sales & Marketing Management விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முடி Dip, in Health & Hospital Management சுகாதாரம் மற்றும் வைத்தியசாலை முடி Dip, in Nursing Administration தாதியர் நிர்வாக டிப்ளோமா Dip, in Educational Management கல்வி முகாமைத்துவ டிப்ளோமா
GupTescripzig, ffuglu:GB6 TITLDin.
தமிழ் வமாழி மூலம் கற்கை முடிவில் பட்சை நடைபெறும் பிராந்திய நிலையங்கள்
് ടൈ - List • Борбатыталтш6ры0 LIBERTID உவவுனியா stdargrifft в шпдшпатый basis o Glagi
TOT LA o 9 i gopa LHDT BLUEifio Paralesfixum
Dip, in Montessor
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர் முகவரி தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS செய்து பெற்றுக் கொள்ளலாம்.
Mobile. O777 140844,071803.48 48
Country Co-ordinator
MARUTHURA. HASSEN (B.Sc. Psychology, M.Sc. Psychology)
LL LLLLLLL LLL S LLLLLLL LLLLLL LLLL LL 0SSS LLLLS SLLLLLLLLLL GLLLLLLLSSYSLLLLL LSLSSSSLLSLLLLLLLL S0S
Web Waimas.com, www.imat.com, www.aicomas.org
Tel: O67 2222917, O67 3671749, O673679688, 07 1 803 4848 விண்ணப்ப முடிவுத் திகதி : 28.01.2013

Page 6
03-ஜனவரி-2013
உதய சூரியன் |
வார்த்தைப்புதிர் - 40
கண்ண
10
T16 - 17
இபமிருந்து வலம் 01. அண்மையில் பலரும் உலவும் இணையத்
தளம்.
யார் இவர்கள்
02. யோகத்தோடு கூடிய உடற்பயிற்சி. 06. கணிதக் குறியீடுகளில் ஒன்று. 11. செடி, கொடிகள் நிறைந்த பகுதி (குழம்பியுள்ள
து)
இவர் தப் ஒரு ந
அவ ைa)
13. இது பிளவுக்கு அறிகுறி 19. ஆங்காரமான ஒரு பெண் தெய்வம் 20. தமிழகத் தலைவர்களில் ஒருவர். 24. இது நினைவுகளை மீட்டிப்பார்க்க உதவும்.
வலமிருந்து இடம் 08. நெற்றியில் இடுவது. 09. வாரம். 10. முனை. 12. கண்ணனின் துணைவி. 18. சமையலறையில் காணப்படும் ஒரு கருவி. 23. கதி.
மேலிருந்து கீழ் 01. காகிதம் ஆங்கிலத்தில். 02. தோள்பட்டை 04. இதுவும் ஒரு கலை. (குழம்பியுள்ளது) 05. பல அல்ல 07. ஆண் ஆடு. 13. சமையலுக்கு பயன்படும் ஒரு நிலக்கீத்தண்டு. 17. இது இனிக்கும். 22. இந்து சமயத்தின் ஒரு பிரிவு.
வார்
இந்த வாரம் ர திரையுல
கீழிருந்து மேல் 06. தோழன். 14. நிறைவு. 15. திடசங்கற்பம் என்றும் சொல்லலாம். 16. ஓர் அணிகலன் 23. பயிருக்குக் காவல் 25. பலம்வாய்ந்த ஒரு ஊடகம் (குழம்பியுள்ளது)

திர் வே
06
எனே.
"மூச்சி
எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
யாரது ழ்ெநாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற டிகை,
இவர் கதாநாயகியாக நடித்த முதல் படமே கே.பாலச்சந்தரின்
இயக்கத்தில் உருவான படம்,
*இவர் ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்து டன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து
உள்ளார்.
ஈ இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தச்
ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
*இவரின் நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில சிரிப்பை உதிர்க்கும்
அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளை உதடுகள்
யும், கேரள அரசின் சிறந்த குழந்தை யாருடையவை என்று
நட்சத்திர விருதையும் நான்கு
முறை பிலிம் பேர் விருதை தெரிகிறதா?
யும் வென்றுள்ளார், யார் என்பதை கண்டுபிடியுங்கள்
உங்கள் விடைகளை பார்க்கலாம்.
உதயசூரியன் புதிர் Bx இல-58, எலிஹவுஸ் விதி,
கொழும்பு-15, என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
ம் ஒரு புதிர்
காந்த் நடித்த படம் எது ?
ஜினிகாந்த் ரசிகர்களுக்கு க புதிர்க் கேள்விகள்
இனைந்து நடித்த முதல் படம் எது ?
01, சூப்பர் ஸ்டார் நடித்த முதல் படம் எது ?
05. ரஜினிகாந்த் தமிழ் தவிர எத்தனை மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
02. ரஜினிகாந்துடன் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் எது ?
சொல்லுங்கள் பார்க்கலாம்...?
03. மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி

Page 7
03-ஜனவரி-2013
தற்போது நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு, வெள்ளம் என
ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உயிர்ப் பலிகள், சொத்துகள், இழப் புகள் என மக்களின் வாழ்க்கை இயற்கை யால் சூறையாடப்பட்டி ருக்கிறது!
குறிப்பாக மாத்த ளை மாவட்டம் கடந்த
வருட டிசம்பரில் பாரிய அழிவைச் சந்தித்திருக்கி றது. மாவட்டத்தின் பல இடங்கள் அனர்த்த வல
யங்களாக பிரகடனப்படுத் தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக கூறப்படுகி
றது.
அனர்த்தம் நிகழ்ந்த பின் அதைப்பற்றி அலசி ஆராய்வதை விட நிகழ முன்
stössflässorbasuuntas
를
இருப்பது நன்று என் பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற வரவேற்கின்ற
el luib.
என்றாலும் 450 பாட ønsos) ansatelligerflest உயிருக்கு உத்தரவாதமற்ற ஒரு பாடசாலை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் அலட்சியமாக செயற்படுகி றார்கள் என்றால் அது ஆச் சரியமான விடயம் மாத்திர மல்ல கண்டனத்திற்குரிய விடயமும் ஆகும்.
மத்திய மாகாணத்தில் கட்டுகஸ்தொட்ட கல்வி வலயத்தில் 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலை
闰
வித்தியாலயம். இப்பாடசாலை A9 பாதைக்கு அருகாமையில்
இப்பாடசாலையில் 2003 ஆம்
6). கரோலினா தோட்டத்துக்கு அருகில் நேற்று முன்தினம் முதலாம் திகதி இரவு இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக சிறியரக லொறி ஒன்றில் பயணித்த
அலவத்துகொட கலைமகள் தமிழ் அருகாமையில்
மலை உச்சியில் அமைந்துள்ளது. காணப்படுகிறது.
ஆண்டு புதிய மூன்றுமாடிக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. அலவத்துகொட பலகடுவ, சைஸ்டன், ஏழுகாமம், நாற்பது ஏக்கர், யாலுகாவேல போன்ற பகுதியிலிருந்து அதிகமான மாணவர் கள் இங்கு வந்து கல்வி கற்கின்றனர். மாணவர் தொகை வருடாவருடம் அதிகரித்து வருவதும்
குறிப்பிடத்தக்கது.
தரம் 01 முதல் தரம் 11 வரை வகுப்புகள் இயங்கும் இப்பாடசா லையில் 450 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின் றனர். 18 ஆசிரியர்கள்
கடமையாற்றுகின்றனர். இப்பாடசாலை அமையப் பெற்றுள்ள நிலம் மலைப்
Tällastesse
உயரப் பிரதேச | unimesin. "
| || || || || г. пелу Бу
அமைந்துள்ள பிரதேசம் அடிக்கடி மண்சரிவுக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்த விடயம். அதிலும் 2010 ஆம் ஆண்டு முதல் அதிகமான மண்சரிவு அனர்த்தங்கள் இங்கே ஏற்பட்டுள்ளன.
மேலும் கடந்த இரு மாதங்களாக பாரியளவான
மண்சரிவுகள் ஏற் பட்ட வண்ணம்
o siTGTTGART, மேலும்
L TIL FITTOA) முன்பகுதி A9 шпеоa, še,
சரியக்கூடிய பள்ளத்தாக்காக
மண்சரிவுகள்
பாதிக்கப்பட்டுள் குறிப்பிட்ட லொறி வட டத்துக்கு அருகில் பிரதான 20 அடி பள்ளத்தில் குடை விபத்து ஏற்பட்டுள்ளது. வி உடனடியாக வட்டவளை அனுமதிக்கப்பட்டனர். இத இரண்டு பேர் மேலதிக சிசி வைத்தியசாலைக்கு மாற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O7
தொடரும் பட்சத்தில் கட்டிடங்களுக்கு பாதிப்பு வரலாம் என்ற அச்சத்தில் தற் காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு அங்கே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி
- س - சங்கத்தினரும் . சம்பந்தப்பட்ட கல்வி
உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டது.
மேலும் தேசிய கட்டிட ஆய்வு மைய அதிகாரிகள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்து ஆய்வினை மேற்கொண்டனர். இப்பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் மண்சரிவு அபாயத்துக்குட்பட்ட பிரதேசம் எனவும் எந்நேரமும் அனர்த்தம் ஏற்படக்கூடிய
சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர்களினால் அறிக்கை விடப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜாவை தொடர்புகொண்டு வினவியபோது அப் பாடசாலைக்கு பதிலாக அருகாமையில் அமைந்துள்ள பிறிதொரு கட்டிடத்தில் (எல்கடுவ பிளான்டேசனுக்கு சொந்தமாக) கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாடசாலைக்கு பிறிதொரு இடத்தில் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் 1-1/2 மாதங்கள் கடந்த நிலையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு முதலாம் தவணைக்காக நேற்று பாடசாலை
திறக்கப்பட்டது. எந்தவித உத்தியோகபூர்வ அறவிப்புகளும் வெளியிடப்படாத நிலை
யில் மேற்படி பாடசாலையின் மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை அதே கட்டிடத்தில் பாடசாலையை தற்காலிகமாக நடத்துமாறு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்பாடசாலையை திறப்பதா? இல்லையா? என்ற முடிவை அறிந்து கொள்ளும் பொருட்டு நேற்றுமுன்தி னம் அதிபர் மற்றும் குழுவொன்று மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியது.
விரைவில் பாடசாலைக்கு கட்டிடத்தை பெற்றுக் கொடுப்பதாக மத்தியமாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் இதன் போது உறுதியளித்துள்ளார். ஆனால் அதற்கான கால எல்லை குறித்து அறிவிக்கப்படவில்லை.
அதுவரை இப்பாடசாலை மாணவர்களின் கல்வி என்னாவது? இப்பாடசாலையின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது? என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எமது சமூகத்திற்காக கட்டுகஸ்தோட்ட கல்வி வலயத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் கலைமகள் த.வி.யைக்
காத்திட கல்வி அமைச்சரும், மேலதிகக் கல்விப்
பணிப்பாளர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இறத்தோட்டை நிருபர்
ஆண்களே பெற்று வருகின்றனர். ஏனைய மூவரும் வட்டவளை இந்த விபத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வட் størst. டவளை வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். ட்டவளை கரோலினா தோட் விபத்து இடம் பெற்ற வேளையில் குறிப்பிட்ட
பாதையை விட்டு விலகி லொறியில் பயணித்தவர்கள் மதுபோதையில் சாய்ந்ததினாலேயே இந்த இருந்துள்ளனர். அத்தோடு விபத்துக்கு உள்ளான பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் லொறியில் இருந்து மதுபான போத்தல்களையும் வட் வைத்தியசாலையில் டவளை பொலிஸார் மீட்டுள்ளனர். தன் பின்பு படுகாயமடைந்த இந்த விபத்துச்சம்பவம் தொடர்பாக வட்டவளை ச்ெசைக்காக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ப்பட்டு தற்போது சிகிச்சை (எஸ்.ரீதரன்)

Page 8
(3-gospiñ-2013
இலங்கை அரசாங்கம் மீதான ே குற்றச்சாட்டுகள் குறித்து சர்வ விசாரணை நடத்தப்பட வேண் கோரிக்கை உலகில் மனித உரி முன்வைக்கப்பட்டன.
பொண்ட் பாணியில், அக்னிப் பரீட்சை என்றெல்லாம் ஆட்சியிலி ருக்கும் பங்காளிக் கட்சியான பூநிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பகிரங்கமாகக் கருத்து வெளி விட்டிருக்கும் நிலையில் 2013 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
மக்கள் புதிய வருடம் ஒளிமயமாக அமை யுமா? என்று ஏங்குகின்றனர்.நாட்டின் தலை வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆன்மீகத்துறைத் தலைவர்கள், சமூக ஆர்வலர் கள், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்ப தற்காக ஆண்டின் முதல் நாள் தோன்றுபவர்கள் தெரிவித்த வாழ்த்துச் செய்திகளை ஊடகங் களில் வாசித்து கேட்டு, பார்த்து சலித்துப் போன நிலையில் நடக்கப்போவதென்ன என்று மக்கள் ஆளை ஆள் கேட்டுக்கொண்டிருக்க புதிய ஆண்டில் முதல் மாதத்தில் அரசாங்கம் நடத்தவிருக்கும் அக்னிப் பரீட்சை அது தொடர் பாக பங்காளிக் கட்சியான நிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகும் ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான அதிரடித் தீர்மானம் அவ்வாறான அதிரடித் தீர்மானம் எடுக்கும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டிருப்பதாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் 24ஆவது பேராளர் மாநாட் டில் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்,
அரசாங்கத்தில் குனிந்தும் குனியாத நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் secoll9 டித்து வருவதாகவும் மு.காவின் மன உணர்வு களை எப்போது அரசாங்கம் உணரப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பங்காளிக் கட்சிகளின் கூட்டான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தி னுள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித் துள்ளதாகக் கூறப்படும் நிலையில் அமைச்சரவை
வற்புறுத்தல்கள் காரண
மாற்றம் ஏதும் அரசியல் பூகம்பம் ஒன்றுக்குக்கான
டிருப்பதாகவும் ஒரு தகவல - - - - - பட்ட நிபுணர் குழுவின் அறி சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரின் பேச்சுக்களும் ட இருதரப்பினரும் போர்க்கு இதனையே கோடிட்டுக் காட்டுவதாகவும் கூறப்படு ஆதாரங்கள் உள்ளன என்றும் கின்றது. தற்போது சுகவீனமடைந்து இருப்பவருக் 2012 மார்ச்சில் ஜெனிவ குப் பதிலாக புதிய ஒருவர் பிரதமாதிரிப் ஐக்கிய நாடுகள் மனித உரின வேண்டும் என்று அரசு உயர் மட்டத்தில் வற்புறுத்தல் ஆவது அமர்வில் அமெரிக்கா ஏற்பட்டிருக்கிறது. அவரா இவா என்று ஊகங்கள் பனதிர்மானம் கொண்டு வ வெளியாகின்றன. ஆதரவுடன் நிறைவேற்றப்ப எனக்கு எந்தப்பதவியும் வேண்டாம் என்று AG திருகமன் ஆணைக்குழு ஷ்ட அமைச்சர்களில் ஒருவன் முந்திக் கொண்டு கூறி வல்ெ ஆக்குவதற்
வருகிறார் ஆட்சியில் அரசியல் பூகம்பம் ஒன்றுக்கான நியமித்த கற்றுக் கொண் சலசலப்பு ஆரம்பமாகியிருப்பதாக அவதானிகள் கருதி லினக்க ஆணைக்குழுவின்
னாலும் அங்கும் இங்கும் எங்குமாகக் கருத்து வேறுபா TIL ATA டுகள் பகிரங்கமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. வேண்டும் என் உள்ளக அரசியல் அரங்குநிலை இவ்வாறு 2012 மார்ச் ஐநா பேர
இருக்க சர்வதேச அரங்கில் 2013இல் ്ഞു நிலை எவ்வாறிருக்கப் போகிறது? பிரதம நீதியா C
| nna G. --- &sািন্ডয়া குற்றப்பிரேரணை suam TLS TARSA 2013 மார்ச் மாதம் நடக்கவிரு
ரீதியிலும் ஸ்பரூபம் எடுக்கலாம் என்ற ஆபத்தும் மைகள் பேரவையின் 20 ஆ ஏற்பட்டுன்னது அறிக்கையிட வேண்டும்
2009 முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர்
SS S SCS
 
 

அரசியல் OB
க்கப்போகும்
இதேவேளை தாம் இலங் கைக்கு அனுப்பிய puutub ás குழுவின் பரிந்துரைகளை ஆதார மாக வைத்து ஐக்கிய நாடுகள் மனித feudasi ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிக்கை ஒன்றை
சமர்ப்பிக்கவிருக்கின்றார்.
இச்சூழ்நிலையில் ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையின் 20 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆப்பிரேரணை எது விஷயமாக இருக்க லாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசரை பதவி விலக்கும் குற்றப் பிரேரனை தொடர்பாக இருக்கலாம் என்று எதிர்வு கூறப்பட் டுள்ளது.
இந்த நிலையில் ஐநா அமைப்பு ஒன்றின் உயரதிகாரி ஒருவர் இலங்கையின் நீதித்துறைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நீதித்துறைச் சுதந்திரத்தை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசாங்கம் ஐநாவின் சாசனம் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திட்டதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
உருவாகிவரும் புதிய சர்வதேச சூழலில் இலங்கைத் தமிழர் விவகாரம் எவ்வாறான அணு குமுறைக்கு உள்ளாகும் என்பது குறித்து தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலதரப்பட்ட கருத்து கள் நிலவுகின்றன.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம், இரண்டா வது தடவையாக மேலும் நான்காண்டுகளுக்கு பதவியை ஜனவரி 21 ஆம் திகதி ஏற்கவிருக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜோன், கெர்ரி ஆகியோரின் புவி சார் அரசியல் நடவடிக்கைகள் இலங்கை இனப்பிரச்
தேச ாடும் என்ற மை அமைப்புகளால்
மாக ஐநா செயலாளர் நிக்கப்பட்டு, இலங்கை
குழு என்று வர்ணிக்கப்
க்கை யுத்தத்தில் ஈடுபட் ற்றங்கள் புரிந்ததற்கான சினை விவகாரத்தில் விறுவிறுப்பான நகர்வுகளை சிபாரிசு செய்திருந்தது. ஏற்படுத்துமா?
முள்ளிவாய்க்கால் போர்க்குற்றச்சாட்டுக
ளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்
தங்கள் சர்வதே விசாரனைக் குழுவின் முன்னால் ill- இலங்கையைக் கொண்டுபோய் நிற்கவைப்பதில்ا۔ ஓவின் அறிக்கையை luptquam? தாக இலங்கை அரசாங் சீனாவின் முத்துமாலை சுற்றிவளைப்பு ட பாடங்கள் மற்றும் நல் தொடர்பான சர்வதேச தந்திரோபாயங்கள் இலங் விகளை நட்ைடு கையில் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் மக்களின் று அமெரிக்கத் தீர்மானம் நீண்டகால அரசியல் அபிலாஷைகளுககு ஏறறதாக
நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை வையில் நிறைவேற்றப் கொண்டு வருவதாக அமையுமா? டத்துவதில் கடந்த ஒரு இக்கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல் ட முன்னேற்றம் பற்றி |െ வருடமாக 203 அமைய வேண்டும் என்பதே க்கும் ஐநா மனித உரி அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். வது அமர்வில் இலங்கை
ாவில் நடைபெற்ற pune & musinesu listim 19 வினால் இது தொடர் ப்பட்டு இந்தியாவின்

Page 9
f-201、 R bзмет প্রায় 25.
இப்படியும் தனிக்குடித்தனம் ே
எமா ஓபராக் என்ற 58 வயதான Gluco ஒருவர் நகர வாழ்ந்து வந்த எமாத வாழ்க்கையை வெறுத்து யாருமற்ற காட்டுப்பகுதியில் தனியாக மற்றும் உணவுத்தேை ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றார். ஏற்படுத்தியுள்ளார். இ
கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு பட்டதாரி என்பது குறி
தங்கச் சடீடை அணிந்து ဗျစ္ဆား கொண்டாடிய ைே ரதழிலத
புனே நகர தொழிலதிபர் 27கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சட்டையை அணிந்து புத் கொண்டாடிள்ளார். இதற்காக அவர் 325 கிலோ எடையில் புதிய தங்க சட்டையை உருவாக் புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தைச் சேர்ந்த தத்தா புகே என்பவரே இவ்வாறு : சட்டை அணிந்துள்ளார்.
ஏற்கனவே 5 கிலோ எடையில் கழுத்து கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வரும் தத்தா 2013 ஆம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இதுவரை யாருமே வகையில் தங்கச் சட்டை அணிந்து புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர் அதற்காக 3.2 தங்கத்தை கொடுத்தார்
பதினைந்து பொற்கொல்லர்கள் 15 நாட்கள் உழைத்து இந்த தங்கச் சட்டையை உருவாக்கி அதில் பொத்தாள்கள் வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்கச் சட்டையாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது என்பதால் அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்க வைத்துள்ளனர். இந்த சட்டையின் இப்போதைய விலை இந்திய மதிப்புப் படி 127 கோடிரு இதை தேற்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார்.
தத்தா இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பே மொபைல் போன் கையின் பத்து விரல்களிலும் தங்க மோதிரங்கள் என தங்கத்தால் ஜொலிக்
60 வயது மூதாட்டிக்கு அடித்த ே
காரில் பிரயாணம் செய் கொண்டிருந்தார் வழியி கடையில் நிறுத்தி சில வாங்கியபோது இந்த பரி | EIIITISIdlevIII.
எந்திரத்தில் இந்தச் செய்ததும் உடனே இந்த பரிசு கிடைத்திருப்பதை
○○ M DO வாங்கிய அதே கடையில் $ 39 ON ARS சீட்டு விற்கும் இயந்திரம்
தனக்குப் பரிசு கிடைத்தது ஒண்ட்டோரியாவில் 60 வயது சூசன் ஃபிளாமுக்கு பரிசுச்சீட்டில் 50 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளது. ஆனால் அவரோ வாழ்க் கைக்கு பணம் முக்கியமல்ல திடமான உடலும் மகிழ்வான மனமுமே முக்கியம் என்று கூறினார்.
டிசம்பர் 21 ஆம் திகதியன்று Loto Max என்ற பரிசுச்சீட்டு நிறுவனம் நடத்திய குலுக்கலில் ஃபிளாம் வாங்கிய சீட்டுக்குப் பரிசு கிடைத்துள்ளது.
பக விட்டு கிடைத்தது எப்படி ஃபிளாம் தன் குடும்பத்தாருடன் விடுமுறையைக் கொண்டாட வடக்கு நோக்கி
ஃபிளாம் வேகமாகத் தன் கணவ அழைத்து தனக்கு 50,000 டொல கிடைத்திருப்பதை உற்சாகத்துட தெரிவித்தார்.
ஃபிளாமின் கணவர் பரிசுத் தொகையை எந்திரத்தில் பார்த்த வியப்படைந்தார்.
50,000 அல்ல ஐம்பது மில் டொலர் பரிசு கிடைத்திருந்தது. திரும்பவும் 50 இன் அருகிலிருந் பூஜ்யங்களை எண்ணிப்பார்த்தன
 
 
 
 
 
 
 
 
 
 

2D GROBGL)
BLITTGITTEESITT? போது சுயமாகவே மின்சாரத்தேவை
வகளை பூர்த்திசெய்யும் வசதிகளை வர் ஒரு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக
பெற்றோரைக் கவனிக்காத LÖS பிள்ளைகள் மீது சட்ட ரீதியாக Ini bi
நடவடிக்கை எடுக்க சீன அரசு 汞 முடிவு செய்துள்ளது. உலகிலேயே 56ல் அதிக சனத்தொகை கொண்ட じレ 列小
тарататын நாடு சீனா மக்கள் தொகையை
யுெள்ளார். I கட்டுப்படுத்த ஒரு குழந்தை
ங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் திட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன்
னோ அறிமுகப்படுத்தியது.
APADLÉ, இதனால் சீனாவின் சனத்தொகை கணிசமாக
செய்யாத கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியாக இந்தத் திட்டம்
AGa வெற்றி பெற்றாலும் உணர்வு பூர்வமாக பல பாதிப்புகளை
புள்ளனர். ஏற்படுத்தியுள்ளது. ஒரே குழந்தை என்பதால் விளையாட துணையின்றி
பல குழந்தைகள் தனித்து வாழும் சூழல் உள்ளது. வளர்ந்த பின்
இவர்கள் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று அங்கேயே தங்கி
விடுகின்றனர். இதனால் சொந்த ஊரில் பெற்றோர் தனிமையில் வாடி வருகின்றனர். சீனாவில் முதியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20
கோடியை எட்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தனிமையில்
" | வசிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட சீன அரசு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பிள்ளைகள் எங்கிருந்தாலும் IIIII aislí) பெற்றவர்களை கண்டிப்பாக சந்தித்து பேசும் நடைமுறையை
உருவாக்கிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை தங்களுடன்
பெற்றோரை வைத்து பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்திக் ல் ஒரு கொள்ள வேண்டும் பெற்றோரை கண்டுகொள்ளாத பொருட்களை பிள்ளைகள் தண்டனைக்கு உள்ளாவார்கள். இவ்வாறு சீன சுச்சீட்டையும் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது.
ட. இவரைத்தான் பாம்பு மனிதன் சீட்டுக்கு இவர் பொருள் 65 (GITA DI STETT Luflasë தெரிவித்தது. cysefi Cello Ceulu
s
FDDIT
i Luflasi
r
தும்

Page 10
D3-paraf-2013
ÉGöILLUG)
கெத்தி, சுவீட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் முடித்த தம்பதிகள்.
கெத்தி பிரித்தானிய பாராளு மன்றத்தில் அதிகாரியாக பணிபுரிப வர். சுவீட்டி ஒரு ஆசிரியை.
2011 ஆகஸ்ட் திருமண பந்தத் தில் இணைந்த இந்த ஜோடியின் தேன் நிலவு நட்சத்திர விடு தியிலோ இயற்கை பரிசளித்த அழகிய இடங்களிலோ நடைபெற வில்லை. அதேபோல திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேல் கடந் தும் தேன்நிலவு முற்றுப்பெறவு
குள்ளகோவா LIITILIGELI TIL DIT ?
கோவாவில் எத்தனையோ வகைகள் உண்டு. அதனுள்ளும் பல்வேறு புதிய புதிய வித்தியாசங்களையும் வகை களையும் காணக்கூடியதாகவும் உள்ளது. டெஸ்போர்ட் ழ்ேப்பிரிவில் வசிக்கும் பி.பழனிவேல் என்பவர் தனது விட்டுக்கு முன்னால் ஒரு கோவாவை வளர்த்து வருகின்றார். இந்தக் கோவாவை குள்ள கோவா என்று கூறுகிறார். இது உண்பதற்காவன்றி அழகிற்காகவே வளர்ப்பதாகவும் இந்தக் கோவாவின் தண்டில் அடிப்பகுதியிலிருந்து சிறு சிறு கோவா மொட்டுக்கள் வளர்வ தாகவும் கடந்த ஒன்றரை வரு டங்களாக இந்தக் கோவாவை வளர்த்து வருவதாகவும் அவர்
கூறுகிறார்.
-
■ L手■■ கடந்த சில வாரங் மூன்று களாக சீரற்ற காலநி பெய்த psAoursA) முழு நாடே நிறத்தி ஸ்தம்பித்திருக்கும் கவும் 1 நிலையில் நாட்டில் மழை ெ சில பகுதிகளில் சிவப் பெய்தத பு, மஞ்சள், DGODLg நீரை ப பொழிந்ததை அறிய கரித்து முடிந்தது. பச்சை முதல் தடவையாக UTE II மாத்தளை தென்ன தாக இரு பகுதியில் பச்சை இம்மக்க மழை பொழிந்ததாக தெரிவிக் பிரதேச மக்கள் தெரி விக்கின்றனர். கடந்த சனிக்கிழமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| EUGGANTIGÎNDULIIb
OTıb: 2) ULuñ55 ©6 DL2afuLULÎb!
Slessee).
இவர்களது திருமணப் பயணம் 2 1/2 வருடங்கள் கொண்டது. அதேபோல அந்தப் பயணம் அத்தனை சுகமானததோ அழகானதோ அல்ல. ஆனால் அர்த்த முள்ளது. உதவும் நோக்கம் கொண்டது.
இவர்கள் விசேடமாக தயாரிக்கப்பட்ட சைக்கிளில் ஏறி உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள். இவர்களது சைக்கிளில் இரவு படுக்கும் வசதி கூட உள்ளது. இவர்களது பயணம் 2011 ஆகஸ்ட் மாதம் நியூலாந்தின் பிரைஸ் சேர்ச் சிட்
டியில் ஆரம்பமானது பயணம் ஆரம்பித்து 6 மாதத்தில் 9 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தைக் கடந்திருக்கிறார்கள்
வெயில், மழை, பனி என்பவற்றை பொருட்படுத்தாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இவர்களின் பயணம் தொடர்கிறது.
2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்களது பயணம் நிறைவடையும். அதாவது உலகின் பல நாடுகளை வலம் வந்து இத்தம்பதிகள் தமது சொந்த நா டான இங்கிலாந்தை 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அடைவார்கள்.
அப்போது 15 வருடத்திற்கு முதல் 38,143 கிலோ மீற்றர் பயணம் செய்து படைத்த இருவர் படைத்த சாதனையை இவர்கள் முறியடிக்கக் கூடும்.
இவர்களது பயணத்தின் ஒரே இலட்சியம் பணம் அந்தப் பணத்தை ஏழை களுக்கு செலவு செய்தல் ஆகும். ஏழைகளின் வாழ்க்கையை தாம் சேமிக்கும் பனத்தால் கட்டியெழுப்பி ஏழைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றுவதே இவர் களது இந்தப் பயணத்தின் குறிக்கோளாகும்.
தற்போது மலேசியா கோலாலம்பூர் பகுதியில் பயணத்தை மேற்கொண்டி ருக்கும் இத்தம்பதிகள் இந்தோனேஷியா, தாய்லாந்து, லாவோஸ் காம்போஷ் வியட்நாம், சீனா பாகிஸ்தான், ஈரான், ஆர்மேனியா, ஜோர்ஜியா, துருக்கி ஆகிய நாடுகளை வலம் வந்து இங்கிலாந்து சென்று பயணத்தை பூர்த்தி செய்வார்கள்.
ISO நளைக்கிழங்கி இன்ாற்கள்
மணியளவில் பிரதேசத்தில் வசிக்கும் Dog சகை ஜனாப் ரிம்சான் என்பவரின்
வீட்டில் வெட்டப்பட்ட (၂ါ T../fil”) உருளைக் கிழங்கு ஒன்றில் ாகவும் அந் அல்லாஹ் பிஸ்மில்லாஹ் ra * - - போன்ற சொற்பதங்கள்
தானப்பட்டமை நிறம் தெளி பலரையும் ஆச்சரியத்தில் எனக்கூடிய ஆழ்த்தியுள்ளது. மடவளை தந்ததாகவும் கடையொன்றிலிருந்து ள் மேலும் கொள்வனவு செய்யப்பட்ட கின்றனர். குறிப்பிட்ட தொகை
உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு
கண்டறியப்பட்டுள்ளது
তথ্যসূত্র ܒܒ݂ܝܼܚܝܼܢܝ.
ab, ATT

Page 11
. . . . . .1 : 11 1 இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
* கீழ்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள உருவத்திற்கு மிகவும் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கீறிடுக.
01, 1) குட்டி போட்டுப் பாலூட்டும்
2) நீரிலும் நிலத்திலும் வாழும் 3) பறக்குந்தன்மை கொண்டது.
02. 1) திண்மவுருக்கள் உள்ளன.
2) நேர் விளிம்புள்ள உருக்கள் உள்ளன. 3) தளவுருக்கள் உள்ளன.
03, 1) மழைவீழ்ச்சியை அதிகரிக்கும் 2) உணவிற்குப் பயன்படாது 3) வெப்பத்தை அதிகரிக்கும்
* கீழ்வரும் வினாக்களிற்குப் பொருத்தமான விடையின் கீழ்க்
கீறிடுக.
04. 'தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்த வன் வினை அறுப்பான்' என்பதன் கருத்தை விளக்கும் கூற்று? 1) ஒருவர் முயற்சி செய்தால் நற்பயனை அடையலாம். 2) ஒருவர் எந்த விதையை விதைக்கின்றாரோ அந்த விதை
யின் பயனே கிடைக்கும்.
3) ஒருவர் தான் செய்த செயலின் பயனை அனுபவிப்பார்.
05. பின்வருவனவற்றில் ஒருவரின் கோபம் தணியாது இருப்ப
தைக் குறிக்கும் உவமைத்தொடர் யாது? 1) கல்லில் நார் உரிப்பது போல. 2) நீறு பூத்த நெருப்புப் போல. 3) பாம்பிற்குப் பால் வார்த்தது போல,
* கோலத்தை இனங்கண்டு இடைவெளிக்குப் பொருத்தமான
எண்ணைத் தெரிந்து கோடிடுக
2) 18 3) 16
O7. ● ୧୬
(6) இ)
1) 120 2) 150 3) 100
* பின்வரும் வாக்கியங்கள் கருத்துள்ளனவாக இருப்பதற்குச்
செய்ய வேண்டிய மாற்றத்தைத் தெரிவு செய்க.
08. பூனை மிகப்பெரிய மிருகம் ஆகும்.
1) மிருகம் என்பதற்குப் பதிலாகப் "பறவை" என்பதை
இடுதல்.
2) பூனை என்பதற்குப் பதிலாக “யானை' என்பதை இடுதல்.
qSTSTSTSTSTSTSTSTSTSTSTSTSTSTSTSTS
 
 
 
 
 
 
 

. 1 கல்வியால் ஆகாதது ஒன்றுமில்லை
09. வைத்தியர் மாணவனுக்கு மருந்து கொடுத்தார்.
1) மாணவனுக்கு என்பதற்குப் பதிலாக "நோயாளி” என்பதை
இடுதல். 2) வைத்தியர் என்பதற்குப்பதிலாக "ஆசிரியர்' என்பதை இடுதல், 3) மருந்து என்பதற்குப் பதிலாக "உணவு' என்பதை இடுதல்.
* கீழே தரப்பட்ட படங்களில் முதல் மூன்று படங்களையும்
நன்கு அவதானித்து நான்காவதாக வரவேண்டிய படத்தைத் தெரிவு செய்து கோடிடுக.
*唱同卧一> | * EEEEE
* ஒவ்வொன்றும் 1 சதுர சென்ரிமீற்றர் பரப்புள்ள 16 சதுரங்க
ளைப் பின்வரும் உரு கொண்டுள்ளது.
12. நிழற்றப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு எத்தனை சதுர சென்ரி
மீற்றர்? 1) 10 2) 8 3)6
13 (C) என்னும் வடிவம் 0 ஆக மாறின் Dஎன்னும் வடிவம் எது?
1) 2) 3) O
14/\உஎன்பது/\என அமையின் L என்னும் உரு அமைவது?
1) LI 2) N 3) DI ]
* வேறுபட்ட உருவின் கீழ்க் கோடிடுக.
* ''60 '(E) '(E)
16. 1) 2) 3) D D
* வெற்றிடத்திற்குப் பொருத்தமான உரு யாது?
"이 이=8 ΧΑ.
단 F
qSqSqTS STSTSTSTSTSTSqSTSqS

Page 12
' உதய சூரியன் * O+0= 12 எனவும் 0-2 =Oஎனவும் தரப்பட்டுள்ளது. 18. 0 இற்குப் பொருத்தமான பெறுமானம் யாது?
1) 6 2) 5 1) 6
2) 5
3) 8
19, 0+O இற்குப் பொருத்தமான பெறுமானம் யாது?
1) 14
2) 10
3) 8 (61% G = 40 ஆயின் பின்வருவனவற்றைக் காண்க.
%BN 20. E+ F+G யின் பெறுமதி யாது?
1) 50
2) 60
3) 80
21. G+ B இன் பெறுமதி யாது?
1) 40
2) 90
3) 60
22. ராஜா சுரேஸிலும் இளையவன். நாதன் குமாரிலும் மூத்தவன்.
ராஜாவிலும் நாதன் இளையவன். நால்வரிலும் வயதில் மூத்த |
வன் யார்? 1) சுரேஸ்
2) குமார்
3) ராஜா 23. 6 x 7 இவ்விலக்கங்களில் பெருக்கி வரும் விடைக்குரிய சரி
யான செய்கையைக் கொண்ட கூட்டம் எது? 1) 2 x 3 x 6 2) 2 x 3 x 7
3) 5 x 3 x 7
24. குமார் காற்சட்டையையும் சேட்டையும் விரும்புகின்ற போதி
லும் கழுத்துப்பட்டியை விரும்புவதில்லை, பாலன் சேட்டை யும் கழுத்துப்பட்டியையும் விரும்புகின்ற போதிலும் காற்சட் டையை விரும்புவதில்லை. இருவரும் விரும்பும் ஆடை எது? 1) கழுத்துப்பட்டி 2) காற்சட்டை
3) சேட்
25. பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என்ற வரிசையில் மின்குமிழ்
கள் ஒளிர்ந்தன எனின் வரிசையில் 22ஆவதாக ஒளிரும் மின்குமிழ் என்ன நிறம்? 1) மஞ்சள் 2) நீலம்
3) சிவப்பு
26, மாம்பழங்களைப் போன்று மூன்று மடங்கு அப்பிள் பழங்கள்
ஒரு கூடையில் இருந்தன. அக் கூடையில் எல்லாமாக 20 பழங்கள் இருந்தன. கூடையில் இருந்த மாம்பழங்கள் எத்தனை? | 1) 10
2) 4
3)5
27. உருவில் உள்ள பொருட்களுடன் தொடர்புபட்ட செயல்
கள் முறையே
1) சமைத்தல், கட்டுதல், பாதுகாத்தல் 2) விளையாடுதல், பறத்தல், வெட்டுதல் 3) வெட்டுதல், விளையாடுதல், பறத்தல்
28.
உருவில் காட்டப்படும் அட்டையை மடித்து ஓட்டும் போதுபெறப்படும் திண்மவடிவம் யாது?
1) உருளை 2) கனவுரு 3) சதுரமுகி
29.
இவ்வுருவில் உள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை யாது?
1) 5
2) 6
3) 10 | தப்பு)
ப-111 | તંક (
புத்தகம் 14
3 பெ.

12 |
UTHAYA SOORIYAN
ஜனவரி 03-2013 - 30, PAT எனும் சொல்லை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்
கும் போது தெரியும் வடிவம் யாது? 1) TAP)
2) TA4
3) PAT
* மிகச் சரியான விடையின் கீழ்க் கோடிடுக.
31. தாய் என்பவர் எப்போதும் - 1) வெள்ளையானவர் 1 3) பெண்ணானவர்
2) அன்பானவர்
| 32, கடலில் எப்போதும் இருப்பது | 1) நீர்
2) கப்பல்
3) அலை
33. மனிதன் எப்போதும்
1) பண்பானவன் 2) சுவாசிப்பவன் 3) சாப்பிடுபவன்
134. சகல =123, விதி = 90, தகவல் = 7256
எனக் குறிக்கப்படின் திலகவதி என்னும் சொல் குறிக்கும் இலக்கங்கள் எவை? 1) 9421
2) 3560
3) 03250
- 35. வசந்தா, வசந்திக்கு இடது பக்கத்தில் இருந்தாள். வசந்தி, சுகந்
திக்கு இடது பக்கத்தில் இருந்தாள். மத்தியில் இருப்பவள் யார்? 1) வசந்தா 2) வசந்தி 3) சுகந்தி * வரிப்படத்தை அவதானித்து வினாக்களிற்கு விடை தருக.
- லதா
079
சிவப்பு
- வாணி
மஞ்சள்
கறுப்பு)
ராதா!
- ராதா
வெள்ளை
பச்சை
1 36. லதா , வாணி , ராதா மூவரும் விரும்பும் நிறம் யாது?
1) கறுப்பு
2) நீலம்
3) வெள்ளை
137. நீல நிறத்தை விரும்புபவர்கள் யாவர்?
1) லதா , வாணி 2) லதா, ராதா 3) வாணி , ராதா
38. ஒரு அப்பியாசக் கொப்பி ரூபா 6.50ஆகும் ஆனால், 20 கொப்
பிகளுக்கு மேல் வாங்கினால் ஒரு அப்பியாசக் கொப்பியின் | விலை ரூபா 5.50 ஆகும். 14 அப்பியாசக் கொப்பிகள் வாங் கும் ஒருவர் செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு? 1) ரூ. 71.00 2) ரூ 81.00 3) ரூ 91.00
பின்வரும் விபரத்தைப் பயன்படுத்தி விடை எழுதுக.
மாலதி ஐந்தாம் தரத்தில் படித்துக்கொண்டிருக்கையில் சுமதி மூன்றாம் தரத்தில் கல்வி கற்றவள். நாட்டு நிலைமை காரண மாக வேறு பாடசாலைகளில் மூன்று வருடம் கல்வி கற்று தற் போது இருவரும் இணைந்துள்ளனர்.
39. பின்வரும் கூற்றுக்களிடையே சரியான கூற்று எது?
1) இருவரும் தற்போது ஒரு வகுப்பில் உள்ளனர். 2) 5 வருடத்திற்கு முன் ஒன்றாகப் படித்தவர்கள், 3) ஒரு பாடசாலையில் தற்போது கல்வி கற்கின்றனர்.
40. பின்வரும் கூற்றுக்களில் பிழையான கூற்று எது?
1) தற்போது மாலதி எட்டாம் தரத்தில் கல்வி கற்கிறாள்.
2) சுமதி தற்போது நான்காம் தரத்தில் கற்பாள். ட 3) மாலதியை விட இரண்டு வகுப்புக்கள் குறைந்தவள் சுமதி.
டான் -
0(40 x 2 1/2 = 100 புள்ளிகள்) மகா ஆப்டடுளடகமல் ஒரு பிழையை பரிடி பாகன்டடம்

Page 13
உதய சூரியன்
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
ன்வருவனவற்றுள் சரியான விடையின் கீழ்க்கோடிடுக 01. இத்தராசு சமனாக வேண்டுமெனில் A என்னும் பக்கத்தில்
வைக்கப்பட வேண்டிய நிறை எது?
1) 50 g 2) 100 g 3) 500 g 4) 150 g
ଶ୍ରେ) @ இ
02.15 cm ஈர்க்குகள் 6 உம்மிடம் உள்ளன. அவற்றைக் கொண்டு ஒரு செவ்வகவடிவம் நீர் அமைத்தால், அச் செவ்வகத்தின் அகலம் யாது?
1) 7.5 cm 2) 30 cm 3) 15 cm 4) 60 cm 03. உமது வகுப்பிலுள்ள 30 மாணவர்களையும் உடற்பயிற்சி ஆசிரியர் 5 நிரல்களில் சமனான எண்ணிக்கையில் நிற்குமாறு உத்தரவிடுகின்றார்.இப்போது ஒருநிரலில் நிற்கும் மாணவர்கள்
எத்தனை பேர்?
1) 5 GBuři 2) 6 பேர் 3) 7 பேர் 4) 8 பேர்
04.1 தொடக்கம் 10 வரையான எண்களில், முதல் மூன்று எண்களினதும் கூட்டுத்தொகை 6 எனில், இறுதி மூன்று எண்களினதும் கூட்டுத்தொகை யாது?
1) 24 2) 25 3) 26 4) 27 05.15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒருவர், 3 நிமிடங்கள் இளைப்பாறுகின்றார். இவர் 12 நிமிடங்கள் இளைப்பாறியுள்ளார் எனின், எத்தனை நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருப்பார்?
1) 60 நிமிடங்கள் 2) 45 நிமிடங்கள் 3) 35 நிமிடங்கள் 4) 20 நிமிடங்கள் * பின்வரும் வினாக்களுக்கான சரியான விடையினை எதிரே
உள்ள கூட்டினுள் எழுதுக.
கு)->டு)-(தி-டு-டு-டு-டு-டு o6. மேலுள்ள எழுத்துச் சங்கிலியில் ஒன்றுவிட்ட எழுத்துக்களை
எடுத்து ஆக்கக்கூடிய சொல் ஒன்றை எழுதுக. )
ஆகிய எழுத்து முறைமைகளைக் கவனிக்குக.
07.MANBR என்பது ஒரு மொழியைக் குறிக்குமாயின் B எனும் எழுத்துக்குரிய தமிழ் எழுத்து யாது?. 08. LMANR என்பது அழகின் எதிர்க்கருத்தைக் குறிக்குமாயின் L எனும் எழுத்தின் தமிழ் எழுத்து யாது?. 09.TELEPHONE எனும் சொல்லில் அதிக தடவை வந்துள்ள ஆங்கில எழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட தொலைபேசியுடன் தொடர்புடைய மனித உறுப்பொன்றின் பெயரைத் தமிழில் எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
|+ கீழே காணப்படும் அலங்காரப்படவினாக்களில் 6 படங்களில், 3 படங்கள் ஒரே தன்மையுடையதாகவும், ஏனைய 3 படங்களும் அவற்றைவிடச் சற்று வேறுபாடுடையதாகவும்
 
 
 
 

AYA SOORIYAN
காணப்படுகின்றன. ஒரே தன்மையுடைய 3 படங்களைக் கண்டுபிடித்து அவற்றின் இலக்கங்களைச் சுற்றி வட்டமிடுக.
v) vi)
% கீழே காணப்படும் சதுரத்துள் நிரலாகவும், நிரையாகவும், மூலைப்பக்கமாகவும் கூட்டும் போது அச்சதுரத்தின் மேலுள்ள எண் கூட்டுத்தொகை வருமாறு வெற்றுச் சதுரங்களை நிரப்புக
15. கூட்டுத்தொகை 18 வருமாறு 16. கூட்டுத்தொகை 31 வரு இச் சதுரத்தை பூரணமாக்குக. மாறு இச் சதுரத்தைப்
பூரணப்படுத்துக.
* பின்வரும் உருவத்தொடரில் வினாக்குறி (?) இடப்பட்டுள்ள இடத்தில் வரவேண்டிய உருவை, அடுத்துள்ள உருத்தொகு தியில் இருந்து தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
*匾区圆囚圆百回一圆函囚回 " (a) A G) a. A (a)(a)(a) A * (DE AAN DACIB * ADAN
* பின்வரும் வினாக்களில் முதலாவதாக அடைப்பினுள் உள்ள சொல்லுடன் நெருங்கிய தொடர்புடைய சொல்லை, எதிரே உள்ள சொற்களில் இருந்து தெரிந்து, அதன் கீழ்க் கோடிடுக.
20. (நனைதல்) 1) ஒளி 2) நெருப்பு
3) நீர் 4) எரிதல்
21. (சப்பாத்து) 1) பாதம் 2) விரல் 3) நகம் 4 ജൂഞ്ഞു

Page 14
  

Page 15
O3-graf-2013
அழகு. இதயம் வ
மாதுளம் ഉ_6 ഓb. பழத்தை எடுத்து குழந்தை வளர்ப்பு. : FITO)6ODaCT Lopes. நீக்கி
நனகு &ЫЗооптағаopeот. ချို့ကြီး ...” 9) 6Tவியல். வடிகட்டி
அந்த சாற்றை தினமும் சா வலுவடையும்
ܘܠܲܐܝܢܵܐ |
பஜ்ஜி மாவில் தக்காள
பச்சை, மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தவை. இவைகளில் விற்றமின் ஏ,
விற்றமின் சி
சுவையும் கலரும் வித் மனத்துடன் கட்லெட்
ஒக்ஸிடெண்ட் புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்டது. கரட், தக்காளி, பீட்ரூட் மாம்பழம், கொய்யா, ஒரேஞ்ச், அப்பிள் எலுமிச்சை நெல்லி, திராட்சை இவைகளில் இந்த சத்து அதிகம். இவைகளை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பு
கண்ணாடி அ
சூழ்நிலைக்கு இவர்கள் வெகு
தள்ளப்படுகின்றார்கள். நவீன உலகில் இவ்வாறு கண்ணாடி அணிட அனைவரும் இரவு பகல் பாராது கடுமையாக அக்கண்ணாடியின் அளவு கடந் உழைக்கின்றார்கள். போட்டி போடும் உலகில் கண்களைச் சுற்றி கருவளையங் முட்டிமோதி போராடி தம் வாழ்க்கையின் பெரும் அத்தோடு, தொலைக்காட்சி அதி
பகுதியை உழைப்பதற்கே செலவழிக்கின்றார்கள். பார்ப்பது, தையல் இயந்திரங்கள் நொந்துபோகும் ெ வேலை செய்வது sseTSET GITISICO கருவளையங்கள்
சிலருக்கு உட நோய்களாலும், க பரம்பரையாலும், தரமற்ற அழகு சா கருவளையங்கள
எமது உடலில் நடந்தாலும் அ6ை முதல் தெரியும், அ சட்டென்று பார்ப் கண்களே. ஆகவே அழகாகவும் ஆரே வைத்திருப்பது எ ஆகவே இவ்வு மிகவும் மென்மை கொண்ட எமது க அதைச் சுற்றியுள் கருவளையங்கை அத்தகைய கருவ6 இதற்காக தமது நித்திரையின் காலத்தையும் குறைத்துக் இருக்கிறது. ஆனால் அது எதற்கு
கொள்கின்றார்கள். இதனால் எமது உடலும் மனதும் தெரியாமல் இருக்கின்றனர். பாதிக்கப்படுகின்றன என இவர்கள் நினைக்கத் இதற்காக நாம் கலங்கத் தேன தவறுகின்றனர் எனக் கூறுகிறார் நம் அழகியற்கலை தற்போது சந்தைகளில் கண்களு நிபுணரான தனு ரசாக் ஐ கிறீம்கள், ஜ ஜெல்கள் வந் அதிலும் அதிகமாக கண்களுக்கு சிறிதும் ஓய்வின்றி அவற்றில் தரமான கிறீம்களை ெ அதிக வேலையைக் கொடுக்கின்றார்கள். உதாரணமாக உபயோகிக்க வேண்டும், கட்டா புத்தகங்களை வெகுநேரம் வாசிப்பது, அதைவிட அதுவும் உறங்குவதற்கு அரைம கணினியிலே செலவிடுவது. இது மிகவும் ஆபத்தான இவ் ஐ கிறீம்களையோ, ஐ ஜெல் ஒன்றாகும். ஆரம்பத்தில் இதன் விளைவுகள் எமக்குத் முகத்தை அலசியபின் மோதிர
தெரியாது. நாட் செல்லச் செல்ல எம்மை அறியாமலேயே நோக்கி மூன்று தடவையும் கீழே எமது கண்களுக்கு இவை ஆபத்தை விளைவிக்கின்றது. பூசிக்கொள்ளவேண்டும். கிறீமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
அ நீரிழிவு நோயாளிகள் snso soulso 10 கறிவேப்பிலையையும்,
மாலையில் 10 இலையையும் பறித்த
உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.
சிறுநீரில் சீனி வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
* இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அதாவது நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி போயே போய்விடும்.
ീയ
ப்பிட்டு வந்தால் இதயம்
ÄLDIGANG) Ioil ar Iain
சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால்,
தியாசமாக இருக்கும் மசாலா
போன்று இருப்பதால், தக்காளி
| clasтатепано Сlauusопо.
இளம் வயதிலேயே பணியவேண்டிய
šdJLomas
வர்களுக்கும் த செறிவுகளினால் கள் தோன்றுகின்றன. நிகநேரம் அருகில் இருந்து ல் மிக நுணுக்கமாக கண் பரை இரவு ஓய்வின்றி
போன்றவற்றாலும் டந்து நாளடைவில் தோன்றுகின்றன. லில் ஏற்படும் சில வலைகளாலும், சிலருக்கு சிலர் கண்களில் இடும் தனங்களாலும் இக் தோன்றுகின்றன. எந்த மாற்றங்கள் u assistesserfGEGADGEu த்தோடு எம் முகத்தில் பதற்கு தெரிவது நமது
ബg, 5ഞ15ഞണ് ாக்கியமாகவும்
து கடமையாகும். ாறான காரணங்களால் பான தன்மையைக் ண்களானது
பகுதிகளில் ாத் தோற்றுவிக்கிறது. 1ளயம் சிலருக்கு அதிகம்
வருகிறது என்று பலரும்
வயில்லை. இதற்கென்றே க்கு பூசிக்கொள்ளும் துள்ளன. அதிலும் காள்வனவு செய்து பமாக இரவு நேரங்களில்
af GE U5A9DE95 (p6oT லையோ நன்றாக பிரலால் மேல் பகுதியை மூன்று தடவையும் இருந்தால் முகத்திற்கும்
மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
பின்னர் கிழமைக்கு 6(Ե 51-67)ճմ նջԱ5 உருளைக்கிழங்கை நசித்து சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு துளி எலுமிச்சம்பழச்சாறு கலந்து கலவையாக்கி கண்களுக்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து அகற்ற வேண்டும். பின் மெதுவாக குளிர்ந்த நீரினால் கழுவிவிட்டு, பன்னீருடன் குளிர்ந்த நீர் சேர்த்து முகத்தில் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு 2 தடவை செய்துவர கருவளையம் குறைவடையும். இது வீட்டிலே செய்துகொள்ளக்கூடிய ஒரு எளிய சிகிச்சை முறையாகும்.
இதையே நீங்கள் அழகு நிலையங்களில் மேலும் சிறப்பான முறைகளில் செய்துகொள்ளலாம். சூரிய ஒளியில் கண்கள் பாதிக்காதவாறு அணிந்து கொள்வதற்கென்று தற்போது சன்கிளாஸ் எனும் கண்களுக்கு அணியும் கண்ணாடிகள் வந்துள்ளன. அவற்றிலும் தரமான கண்ணாடிகளை வாங்கி உபயோ கித்தல் சிறந்தது. அத்தோடு பெரும்பாலான பெண்களுக்கு கழுத்துப் பகுதிகளிலும், அக்குள் பகுதிகளிலும், முழங்கை, முழங்கால்களிலும் கருமை படர்ந்து காண்பதை நாம் அறிந்துள்ளோம். இவ்வாறான கருமை சிலருக்கு உடல் வெப்பநிலை மாற்றங்களாலும் ஏற்படலாம். சிலருக்கு கவரிங் நகைகள் அணிவதாலும் இவை ஏற்படுகின்றன.
இதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை பாலுடன் கலந்து 10 நிமிடங்கள் பூசி கழுவி வரலாம். அல்லது முல்தானி பவுடரை பன்னீருடன் கலந்து பூசி வந்தாலும் இக் கருமை நீங்கப் பெறும்.
முழங்கை, கால்கள், அக்குள் பகுதிகளில் கருவளையங்கள் உள்ளவர்கள் இந்த பசையை பூசுதல் நலம். அத்துடன் இவர்கள் தரமான கிறீம்களை உடலுக்கு தினமும் பூசிவரல் அவசியம்.
எஸ்.பிரியதர்ஷிணி

Page 16
03-ஜனவரி 2013
படம் : துப்பாக்கி இசை ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள் ஹரிஹரன், பொம்பே ஜெயரு பாடல்வரிகள் - நா.முத்துக்குமார்
ஆண் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
C) legt. Galsagtgfleogos விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
ஆண் அழகே நீ ஓர்
பூகம்பம் தானா? அருகே வந்தால் பூ கம்பம் தானா?
பெண் தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் அனைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயம்
ஆண் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
பெண் ஒருநாள் கண்ணில்
நீ வந்து சேர்ந்தாய் மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
ஆண் விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன் விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன் நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்
பெண் வெண்ணிலவே தரையில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
V
neu i
விஜயசேதுபதி கூத்துப்பட்டறை அக்கவுண்டன்டாக பணியாற்றி வந்தடே அங்கு நடிப்பு பயின்று வந்தவர்கள் விம விதார்த் ஆகிய இருவரும் நிஜத்தில் ரே என்ற பெயரைக்கொண்ட அவர்கள் இரு பின்னர் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு நடிகர்களானார்கள் ஆனால் அவர்களுக்குப் பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிகரானவர் விஜயசே துபதி. அதையடுத்து அவர் நடித்த சுந்தர பாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம் என வரிசையாக ஹிட் ஆனதால், தற்போது அவரது மார்க்கெட் எகிறி நிற்கிறது. குறிப்பாக விமல் விதார்த் இருவரையுமே முந்திச்செல்கிறார் விஜயசேதுபதி. இதற்கெல்லாம் மேலாக, விமல், விதார்த்துக்கு கதை சொல்லி வைத்திருந்த சில இயக்குநர்களே இப்போது விஜயசேதுபதி பக்கம் திரும்பி நிற்கின்றனர். இதனால் மேற்படி நடிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of Dr. 16
தனிமை பிடித்திருக்கிறது: பிரபுதேவா உருக்க
ரமலத்துடன் தொடர்பில்லை, நயன்தாவை மறந்து
விட்டேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார். ANGAJ இது தொடர்பாக பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில் நான் து. இப்போது பொலிவுட்பட பணிகளில் இருக்கிறேன். o, இந்த வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு besi குடிபெயர்ந்து விட்டேன்.
ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் வருமே
உள்ளன. நடிகர் நடிகைகள் தெரிவு மேக்கப் டெஸ்ட் உடையலங்காத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது.
என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால் அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால் தொழில் நன்றாகவே நடக்கிறது.
நயன்தாரா விடயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன்.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு தாழ்வு சந்தோஷம் வலி எல்லாவற்றுக் நான்தான் காரணம் கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார்
நயன்தாவுடனான உறவு முடிந்து போன விடயம். நான் அதை மறந்து ஒரு வ ஆகிவிட்டது
இப்போது நான் தனிமையில் இருந்தாலும் இது எனக்கு பிடித்து இருக்கிறது :
புள்ளார்.
2012 இல் தமிழுக்கு நிறைய புதுமுகநடிகைகள் வந்தனர். பலர் ஒரு படங்களும் வந்தன. நயன்தாரா தமன்னா ஸ்ரேயா ஆகியோருக்கு இந்த நடிகைகளுக்கான இடத்தை தக்க வைத்து இருக்கிறார்கள் தமிழ், தெலுங் இருக்கின்றனர். இரு மொழிகளிலும் பெரிய ஹிரோக்களுடன் இவர்கள் உள்ளன. 2012இல் கலக்கிய நடிகைகள் பட்டியலில் ஹன்சிகா, காஜல் , ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து ஹன்சிகா நடித்து வெளி வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் வேட்டை மன்னன் வாலு கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம்
அடுத்த வருடம் வெளிவரவுள்ளன.
காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் இந்த ஆண்டின் கு ஹிட் படமாக அமைந்தது மாற்றான் படமும் வெளி வந்தது. கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளார். இந்தி தெலுங்குப் படங்களும்
Degus f = engsten.
அமலாபால் வேட்டை முப்பொழுதும் உன்
கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி
என்ற படங்கள் மூலம் உச்சத்துக்கு போய்
தெலுங்கு தமிழில் பெரிய ஹிரோக்கள் ஜோடியாகுகின்றனர்.
விஜய் ஜோடியாக புதுப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்திலும் நடிக்கிறார். லட்சுமிமேனன் இந்த ஆண்டு
கலக்கிய புதுமுக நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார்.
இவர் நடிப்பில் வந்த முதலாவது படமான சுந்தரபாண்டியன் வெற்றிகரமாக ஓடியது. கும்கி படமும் ஹிட்டானது. அஞ்சலி ஸ்ருதி, போன்றோர்
தெலுங்கில் பிசியாக
a circraft.

Page 17
3-porarf-2013 235U ULI
II si : 1717 »,
கொலிவுட்டில் மற்ற நாயகர்களை விட எதிர்மறையான கதாபாத்திரங்கள் அஜீத்துக்கு தான் பொருத்தமாக இரு மங்காத்தாவில் அஜித்தின் வேடம் பற்றி பேசாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு கச்சிதமாய் பொருந்தி இருந் துணிச்சலான நடிகர் என்றே சொல்லலாம். இப்போது அவரை போன்று ஆர்யாவும் மாறியுள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பட ஆர்யாவும் எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறார். தற் அஜித்-ஆர்யா மோதும் சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. படம் முழுவதும் சண்டை அஜித்-ஆர்யா க்ளைமாக்சில் நண்பர்களாகி விடுவார்களாம்.
தமன்னாவுக்கு சிபாரிசு செய்த அஜித்
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால் நடிக்க விருப்பம் தெரிவித்த அவர் சம்பள விஷயத்தில் எகிறி பேசியதால் அவருக்கு பதிலாக தமன்னாவை புக் செய்து விட் அதுவும் அஜீத்தின் நேரடி சிபாரிசின் பேரிலேயே மீண்டும் கோடம்பாக்க கோதாவில் குதித்திருக்கிறார் தமன்னா.
படத்தோடு காணாமல் போனார்கள் முன்னணி நடிகைகள் 5 வருடம் எந்த படமும் வரவில்லை. ஆனாலும் முன்னணி |ங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாகவும் நடித்து வருகிறார்கள். இப்படங்கள் அடுத்த வருடம் ரிலிசாக அகர்வால், அமலா பால், லட்சுமி மேனன், அஞ்சலி து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளனர். ர் ஹிட்டானது ஆர்யாவுடன் சேட்டை சிம்புவுடன் ம் 2 படங்களில் தற்போது நடித்து வருகிறார். இப்படங்கள்
சூப்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரடிப் பேச்சு
。 திரைப்பட செந்தமிழ் G
, , tr.G.
இசை இளையராஜா
til got F fu ti - SI
த்தில் போது
ബി ബി ഇല ഇ ലൈ ഉDi ஹஹா ஹா ஓஹோ ஓஹோ ஹோ ஹோ -- கூட்டுக்கொரு பாட்டிருக்கு
கேட்டுக்கம்மா
= கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி
போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா இணையாய் இருக்க இசைதான் படிக்க
(கூட்டுக்கொரு பாட்டிருக்கு)
| சின்ன சின்ன பறவை கூட்டம்
. . . . . . . என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
Asto Asten Lpsos el Li என் பாட்டுக்கு தலையை ஆட்டும் கட்டுகளும் காவல்களும்
ஆத்தாடி இங்கே இல்லை கொத்து கொத்தா மொட்டு விழும் ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே கூண்டு கிளி போலிருந்தா கொஞ்சும் கிளி வாடுமம்மா கூண்டை விட்டு வாடி அம்மா
(கூட்டுக்கொரு பாட்டிருக்கு)
சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்கக்கூடும் சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்கக்கூடும் சாமி தந்த செல்வம் இது வேறென்ன வேணும் சொல்லு சிந்துகளை அள்ளித் தர்றேன் நான் தோறும் வாங்கிச் செல்லு நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
மீண்டும் இசை JJ) UTGITTA, உருவெடுத்துள்ளார்
நீ அறிஞ்சு பாட வேனும்
நகைச்சுவை பொங்கி பொங்கி ஓட வேனும்
நடிகராக புகழ்
冕 H 蠶 (கூட்டுக்கொரு பாட்டிருக்கு)(2) リ。 க்கு')
Tig
சோனாவுடன் காதல் என்று அவ்வப்போது பரபரப்பும் கிளப்புகிறவர் துணிச்சல் என்ற படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்தார். அதன் பிறகு நெஞ்ச த்தை கிள்ளாதே தோழா அதே நேரம் அதே இடம் என்ற படங்களுக்கு இசையமைத்தார். இவர் இசையமைத்த எந்தப் பாட்டும் படமும் ஹிட் டாகவில்லை. ஆனாலும் இவர் இசையை விடுவதாக இல்லை. இப்போது வசந்த் அன்கோ அண்ணாச்சி மகன் விஜய் வசந்த் நடிக்கும் என்னமோ நடக்குது என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 2013 ஆம் ஆண்டில் நான் இசையமைக்கும் படம் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும். பாட்டை ஹிட்டாக்குற வரைக்கும் பார்ட்டிக்கு போறதில்லைன்னு முடிவு
பண்ணிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
拉■ 、)
ஆண்டுதோறும் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரும்
பெப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதில் விளம்பர தூதுவராக காஜல்
அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் தற்போது
காஜல் புகழ்பெற்று விட்டதால் அவரிடம் இந்த பொறுப்பை
. 1 கொடுத்ததோடு பல கோடி ரூபாயையும் சன்மானமாக
வழங்கியுள்ளனர். அதனால் புதுமையான முறையில் விளம்பர
யுக்திகளை கையாள ஆலோசித்து வருகிறார் காஜல்

Page 18
பெருங்கடல்களுள் மிகப்பெரியது
பசுபிக் பெருங்கடலாகும்.
இது 16 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டது.
இக்கடல் பூமியின் 35.25 சதவீத இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது.
பசுபிக் வட தென் அமெரிக்க நாடுகளை ஆசியாவிலிருந்தும், அவுஸ்திரேலியாவில் இருந்தும் பிரிக்கின்றது.
ஆயிரக்கணக்கான தீவுகள் இப்பெருங்கடலில் சிதறிக் கிடக்கின்றன.
உலகின் மிக ஆழமான மரியானா பள்ளம் (11 ஆயிரத்து 516 மீற்றர்) பசிபிக் கடலில்தான் உள்ளது.
முன்னொரு காலத்தில் அரசன்
ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன். இந்த பறவை என்ன சொல்கிறது? என்று கேட்டான்.
si
疊
나 a
C
-
அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உழவன் ஒருவன் புல் வெட் டுவதற்காக வருவான். அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான்
என்று சொன்னது என்றான்
தெரிந்துகொள்வோம்!
சில ஆண்டுகள் நிறைவடை விழாவாகக் கொண்டாடுவர். அவ்வாறு குறிப்பிடப்படும் ஆண்டுகளும் அதற்கான விழாக்களும் பின்வருமாறு 1 ஆம் ஆண்டு - காகித விழா 2ஆம் ஆண்டு - பருத்தி விழா 3 ஆம் ஆண்டு - தோல் விழா 4ஆம் ஆண்டு - மலர் மற்றும் பவள விழா, 5 ஆம் ஆண்டு - மர விழா
6 ஆம் ஆண்டு - சர்க்கரைகற்கண்டு/இரும்பு விழா
7 ஆம் ஆண்டு - கம்பளி/செம்பு விழா 8 ஆம் ஆண்டு - வெண்கல விழா 9 ஆம் ஆண்டு - மண்கலச விழா 10 ஆம் ஆண்டு - தகரம்/அலுமினிய விழா, 11 ஆம் ஆண்டு - எக்கு விழா 12 ஆம் ஆண்டு - லினன் விழா, 13 ஆம் ஆண்டு - பின்னல் விழா 14 ஆம் ஆண்டு - தந்த விழா 15 ஆம் ஆண்டு - படிக விழா 20 ஆம் ஆண்டு - பீங்கான் விழா, 25 ஆம் ஆண்டு - வெள்ளி விழா 30 ஆம் ஆண்டு - முத்து விழா 40 ஆம் ஆண்டு - மாணிக்க விழா, 50 ஆம் ஆண்டு - பொன் விழா, 60 ஆம் ஆண்டு - வைர விழா, 75 ஆம் ஆண்டு - பவள விழா, 100 ஆம் ஆண்டு - நூற்றாண்டு விழா
அன்பார்ந்த நம்பி தங்கைகளே "சிகரம் பகுதி உங்களுக்கானது.
உங்கள் படைப்பாற்றலுக்குக் களம்
கொடுக்கக் காத்திருக்கிறது. உங்கள்
uఆశాజేశారతా பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் தரம்
گئی۔
அவன். அப்போது கையில் அரிவாளுடன் உழவன் ஒருவன் அந்த வழியாகச் சென்றான். பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. மீதியும் நடக்கிறதா? என்று அறிய ஆவல் கொண்டான் அரசன் தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினான்.
மாலை நேரம் வந்தது. தலையில் புல் கட்டுடன் அந்த உழவன் திரும்பி வந்தான். இதைப் பார்த்த அரசன் குறி சொன்ன வீரனை அழைத்
STAT. இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்துவிட்டதா? அல்லது இவன் எமனை ஏமாற்றி விட்டானா? உன்னால் எனக்கு ஒருநாள் வீணாயிற்று சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான் காரணம் சொல். இல்லையேல் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது! என்று கோபத்துடன் கத் |தினான்.
அரசே பறவை சொன்ன மொழி இதுவரை தவறியது இல்லை. இவன் உயிர் பிழைக்க ஏதோ காரணம்
டிசம்பர் 25 அன்று நிகழ்வுக
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் நோர்வே நாட்டுக் கண்டுபி அமுண்ட்லலன் அண்டார்டிகா நாள் டிசம்பர் 25, 1911
சுமேரி கியூரி ரேடியத்தைக்க அறிவித்தது 1898 ஆம் ஆண்டு
 
 
 
 

சிறுவர் பகுதி
18
ருக்க வேண்டும். இவனை விசாரித்தால் உண்மை தெரியும் ன்றான் அந்த வீரன். லையில் புல் கட்டுடன் அவர்கள் ருகில் வந்தான் உழவன். அந்தப் ல் கட்டில் அரிவாள் ஒன்று சருகப்பட்டு இருந்தது.
உழவனே புல் கட்டைக் கீழே பாடு என்றான் அந்த வீரன். இவனும் புல் கட்டைக் கீழே
பாட்டான். புல் கட்டு விழுந்த
வகத்தில் அதைக் கட்டியிருந்த யிறு அறுந்தது. உள்ளே ருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வட்டப்பட்டு இறந்து கிடப்பது
1. பஞ்சு உடல் காரணுக்கு Leafinistilsannelo Ljest u meso
வீடு அது என்ன? 2. நீரிலே உயிர் நிலத்திலே உணவு
அது என்ன? 3. எனக்கு ஒரு சொல், ஆனால் வடிவம் இல்லை நான் யார் நீ சொல்? 4. நீரிலும் இருப்பேன் நிலத்திலும் இருப்பேன் ஆனால் ஆமையுமில்லை, முதலையும் இல்லை நான் யார்? 5. ஒவ்வொருவரையும் பின்தொடர்கிறான் ஆனால் உளவு பார்ப்பதில்லை
அவன் யார்?
og fig og "usagsreso v "ung GP og "ugog iz "Glasgosí "I பு:ருேடுைரு பழக குரு
தரிந்தது.
தைப் பார்த்து எல்லாரும் யப்படைந்தனர். அந்த வீரன், ரசே! இந்தப் பாம்பு இவனைக் கால்ல வந்திருக்கிறது. இது எப்படி இறந்தது என்று தரியவில்லை என்றான். ந்த உழவனைப் பார்த்து ரசன், நீ புல்வெட்டக் ாட்டிற்குள் சென்றாய். அங்கே பிந்தையான நிகழ்ச்சி ஏதாவது டந்ததா? என்று கேட்டான்.
ரசே! அப்படி எதுவும் டக்கவில்லை. வழியில்
தியவர் ஒருவர் வந்தார். ான் அவரைப் பணிவாக பனங்கினேன். நீடுழி வாழ்க ன்று என்னை வாழ்த்தினார் ன்றான் அவன்.
தைக் கேட்ட அந்த வீரன்,
Giuli. ரூபானி பெற்றோர்-உதயகுமார், கிஷாதி
ரசே அந்த முதியவரின் ாழ்த்துதான் இவனைக் ாப்பாற்றி உள்ளது. உயர்ந்த ான்றோர்களின் சொற்கள்
தியையும் மாற்றும் ல்லமை வாய்ந்தவை
இடம் -மாணிக்கவத்தை அட்டன்
தை ஏற்றுக் கொண்ட ரசன் அந்த வீரனுக்கும், -ழவனுக்கும் பரிசு புளித்துச் சிறப்பித்தான்.
நடந்த முக்கிய
si பிறந்தது1642 ஆம்
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்
டிப்பாளரான
வைக் கண்டுபிடித்த
it is
டுமானால் உங்கள் விபரங்களை உதயசூரியன், இந்த வார குட்மஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவையுங் an SöRay thinaupcountry(@yahoo.com släID Ösät னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு
O11256.95.
டிசம்பர் 25 ஆம் நாள்.

Page 19
'உதய சூரியன் 01. கமலன் எனும் மாணவன் சரியாக பி.ப 5.15 இற்கு வீட்டிலிருந்து மைதானத்தை நோக்கிப் புறப்பட்டான். அவன் 5.35 இற்கு மைதானத்தை அடைந்தான். அங்கு 45 நிமிடங்கள் விளையாடிய பின் 5 நிமிடங்கள் ஓய்வெடுத்தான். அதன் பின்
வீட்டிற்குச் சென்றான். | i) கமலன் வீட்டில் இருந்து மைதானத்தை அடைய எடுத்த
நேரம் எத்தனை நிமிடங்கள்?.
ii) அவன் விளையாடி முடிக்கும் போது நேரம் என்னவாக
இருக்கும்? ... iii) வீட்டிலிருந்து வந்த அதே வேகத்திலே திரும்பிச் சென்றானாயின் அவன் வீட்டிற்கு வெளியே செலவழித்த மொத்த நேரம் எவ்வளவு?...
iv) இது அவன் பயணித்த பாதையெனின் A யிலிருந்து B வரை
திசையினை ஒழுங்காக எழுதுக.
02. பின்வரும் வினாக்களுக்குரிய சரியான விடையினைப் புள்ளிக்
கோட்டில் எழுதுக.
1) செங்கோணம் காட்டும்
பாகை எத்தனை?...
50)
ii) ஒரு முழு வட்டத்தில் 50 பாகை
இடைவெளி நிழற்றப்பட்டுள்ளது எனின், வட்டத்தின் ஏனைய பகுதி எத்தனை பாகை?.
iii) ஒரு சதுரத்தின் ஒருபக்க நீளம் 9 cm
எனின், அதன் சுற்றளவு யாது? ........
9crm
iv) உமது பாகைமானிக்கு எத்தனை
சமச்சீர் அச்சு உண்டு?...
v) கனகா ஒரு வட்டம் வரைவதற்கு இரண்டு பாகைமானிகள்
கட்டாயம் வேண்டும் என்று கூறினாள். இக்கூற்று சரியா? பிழையா?..
03. கீழே தரப்பட்டுள்ள விளம்பரப்பகுதியை வாசித்துக் கேட்கப்
படும் வினாக்களுக்கு விடை எழுதுக.
(உங்கள் பற்களின் உற்ற தோழன்
மூலை முடுக்கெல்லாம் தேடித் துடைப்பான் முரசுக்குப் பாதிப்பின்றி மென்மையாகப் போய் வருவான் நீண்ட காலம் நிலைத்துழைப்பான் - அவன் தான்
நீங்கள் தேடும் ஒரே நண்பன்! i) விளம்பரம் எதைப்பற்றியது என்பதைத்தமிழ்ச்சொற்களால்
மட்டும் எழுதுக... ii) விளம்பரத்தில் உள்ள இணைமொழி ஒன்று தருக.
iii) விளம்பரத்தில் ஒரே பொருளுடைய சொற்கள் இரண்டு
காணப்படுகின்றன. அவற்றை எழுதுக,
1)..

UTHAYA SOORIYAN
ஜனவரி 03-2013 19 iv) “உங்கள்” என்பது முன்னிலைப் பதம் ஆகும். இதன்
தன்மைப் பதம் யாது? ....... v) சாதாரண மனிதன் ஒருவனுக்கு இருக்கக்கூடிய பற்கள் எத்
தனை?.....
04).தாவரங்கள் பற்றிய அறிவைக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
i) தாவரங்களை 5 வகையாகப் பிரிக்கலாம். அவற்றை
எழுதுக.
i) “பூண்டு” எனும் வகையைச் சேர்ந்த இரண்டு பூண்டுகள்
எழுதுக. 1)....
iii) தாவரங்களை வேரினை அடிப்படையாகக் கொண்டு 2
வகையாகப் பிரிக்கலாம், அவை எவை? 1)...
......................................... 2)........... iv) தாவரங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகள் 3
எழுதுக. 1).
3)..
05.i) “வித்து” என்பதன் மறு பெயர்கள் 2 எழுதுக.
2).
1)..
ii) வித்துக்கள் பரவும் முறைகள் 4 எழுதுக.
1).
2)...
3)...
iv) உணவிற்குப் பயன்படும் வித்துக்கள் 4 எழுதுக.
v) மருத்துவக் குணமுடைய, எண்ணெய் பெறுவதற்குப்
பயன்படும் வித்துக்கள் இரண்டு எழுதுக.
06 -
&m
1) இக்காணியின் சுற்றளவு யாது?
5m
ii) இக்காணியைச் சுற்றி 4 வரி முட்கம்பி
வேலி போட வேண்டுமாயின் எத்தனை மீற்றர் முட்கம்பி தேவை?
07. பின்வரும் ஒவ்வொரு சொல்லுக்குமுரிய ஆங்கிலச் சொல்லை
(ஆங்கில எழுத்துக்களில்) எழுதுக.
i) புகையிரதம் -
ii) நிகழ்ச்சிகள் -
ii) நீர்வீழ்ச்சி -
iv) சட்டத்தரணி -
08. பின்வரும் ஒவ்வொரு சொற்களுக்குமுரிய ஆங்கிலச் சொல்
லுக்குரிய கருத்தினைத் தமிழ்ச் சொற்களில் எழுதுக.
1) Diary - ...
ii) Games -
iii) Museum --

Page 20
iv) Railway – ...............
9. பின்வரும் ஒவ்வொரு வினாவுக்குமுரிய சரியான விடையின்
கீழ்க் கோடிடுக.
1) கீழ்வருவனவற்றுள் தாவர உண்ணியாகவும், மாமிச
உண்ணியாகவும் வரக்கூடியது எது?
1) மீன் 2) தவளை 3) புலி 4) முயல்
i) நீண்ட காலத்திற்கு ஒருமுறை பூக்கும் தாவரம் எது?
1) அகத்தி 2) LIGO)6OT பூவரசு )4 ايزيون (3
i) புளிக்கும் பழங்களில் அதிகமாக உள்ள உயிர்ச்சத்து எது?
1) உயிர்ச்சத்து A 2) உயிர்ச்சத்து B
3) உயிர்ச்சத்து C 4) உயிர்ச்சத்து D
iv) வேப்பமரத்தின் எப்பகுதியில் இருந்து வேப்பெண்ணெய்
பெறப்படுகின்றது?
1) 6855 2) இலை
3) பட்டை 4) பூ
V) "செவ்வரத்தை' பின்வரும் எப்பிரிவில் அடங்குகின்றது?
1) பூச்செடி 2) பூக்கொடி
3) பூ மரம் 4) பூக்காத தாவரம்
Vi) பின்வருவனவற்றில் விதை இல்லாத பழம் எது?
1) தக்காளிப்பழம் 2) வாழைப்பழம்
3) வத்தகைப் பழம் 4) பலாப்பழம்
wi) வேர் மூலம் மட்டும் இனம் பெருக்கும் தாவரம் எது?
1) வாழை 2) அன்னாசி
3) ஈரப்பலா 4) நித்தியகல்யாணி
wi) இரவில் சுருங்கி காலையில் இதழ் விரிக்கும் மலர் எது?
1) மல்லிகை 2) தாமரை
3) முல்லை 4) வெள்ளை ரோஜா
ix) விதையில் நச்சுத் தன்மையுடைய காய் காய்க்கும் தாவரம்
எது?
1) அலரி 2) முள்முருங்கை 1.
3) கருவேப்பிலை 4) கிளுவை
x) பின்வருவனவற்றுள் ஒட்டுண்ணித்தாவர வகையினுள்
அடங்குவது எது?
1) அறுகு 2) ஆலமரம் 3) எருக்கலை 4) குருவிச்சை
10. பின்வரும் உரோம எண்களை இந்து-அராபிய இலக்கத்தினால்
6TCUR55.
1) IV - . 2) ΙΧ - ....................................

| III. A. A SOORIVAN ஜனவரி 03.2015
4) XLIII - .......................... 5) LIX - .................................
1. பின்வரும் இந்து-அராபிய எண்களைச் சரியான முறையில்
சொற்களில் எழுதுக.
2) 3347 - ...............................................................................
3) 4589 - ...............................................................................
4) 5851 - ...............................................................................
5) 8905 - ................................................................................
2. கீழே காணப்படும் மின் குமிழ்களை ஒளிரக் கூடிய சரியான
முறையில் இணைத்துக்காட்டுக. அ) ஆ)
so
3.) 4389 என்னும் எண்ணில் 8 எனும் இலக்கத்தின் பெறு மானம் யாது? .
i) மேலுள்ள அதே எண்ணில் 4 குறிக்கும் இடப்பெறுமானம்
யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
i) 100 m ஒட்டப்போட்டி ஒரு மைதான நிகழ்ச்சியா அல்லது
சுவட்டு நிகழ்சியா?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
iv) வீதிகளின் போக்குவரத்துக்களின் போது முன்னுரிமை
கொடுக்கப்படும் அவசர சேவைப்பிரிவுகள் இரண்டு
V) ஒர் வீதியால் நடந்து செல்லும் ஒருவர் செல்ல வேண்டிய
பக்கம் எது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
wi) சுத்தம் பேணுதல், நோய்த் தடுப்புப் போன்றவற்றை மேற்
கொள்ளும் அமைச்சு எது?
4."எனது வீட்டுப் பூங்கா” எனும் தலைப்பில் எழுவாய், பயனிலை,
சரியாக அமைந்த ஆறு வாக்கியங்கள் எழுதுக. ஒவ்வொரு வாக்கியமும்4 சொற்களுக்கு மேல் அமைந்திருத்தல் வேண்டும்.

Page 21
01) பின்வரும் பந்தியை வாசித்து 1முதல் 05 வரையான வினாக்க ளுக்குரிய விடைகளைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக
குமரனும் அவனது தந்தையாரும்பொழுதைக் கழிப்பதற்காகச் சுற்றுலாவுக்குச் சென்றனர். ஆதவன் சிவப்புக் கோளமாகக் கடலுக்குள் சென்று கொண்டிருந்தான். பார்க்குமிட மெங் கும் பொன்னிறமான வெயில் பரவியிருந்தது. ஆண்களும் பெண்களும் பெட்டிகடகங்களில் பல வகையான சிற்றுண்டி வகைகளை விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு புறத்தில் ஐஸ் கிறீம் வான்ஒன்று நின்றது. கடற்கரையில் ஏராளமான சிறு வர்கள் சிப்பி,சோகிகளைப் பொறுக்கிக் கொண்டு நின்றனர். கடலில் அலைகள் பொங்கிக் கரைக்கு வந்து திரும்பிச் சென் றன. அலையுடன் வந்த மீன்கள் கரையில் ஒதுங்கிப் பின்னர் துள்ளிக் குதித்துக் கடலுள் சென்றன. அங்கே சில சிறுவர்கள் ஒடியாடி விளையாடினர். 1) குமரன் சுற்றுலாவிற்குச் சென்ற இடம் எது? 2) ஆதவன் எப்படியிருந்தான் எனக் கூறப்பட்டுள்ளது? 3) கடற்கரை என்பதைப் பிரித்தெழுதுக. 4) ஆதவனைக் குறிக்கும் வேறு இரண்டு பெயரைத் தருக. 5) இப் பந்திக்குப் பொருத்தமான ஒரு தலைப்பை எழுதுக.
(2x5 = 10 புள்ளிகள்) (2) அடைப்புக்குள் இருக்கும் சொற்களிலிருந்து பொருத்தமான
சொல்லைத் தெரிவு செய்து வெற்றிடத்தை நிரப்புக. 1) விறகு வெட்டுவதற்கு உதவுவது. (கோடாலி, கோடரி) 2) urg)6T .......... காரணமாக மெலிந்து விட்டான்.
(காய்ச்சல், காச்சல்) (1 x2 = 2 புள்ளிகள்) (3) . பின்வரும் வாக்கியத்தை ஒருமையாக மாற்றி எழுதுக.
மரங்கள அசைநது ஆடின.
i) பின்வரும் வாக்கியத்தைப் பன்மையாக மாற்றி எழுதுக.
ஆடு குழை தின்றது.
S S S S S S S S S S S S S S S S S S LS S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(2 x2 = 4 புள்ளிகள்) (4) பின்வரும் ஒவ்வொரு மரபுத் தொடரினதும் கருத்தை எழுதுக. 1) காது குத்துதல்.
i) தோள் கொடுத்தல்.
(1 x2 = 2 புள்ளிகள்)
(5) பின்வரும் தொடர்களுக்குரிய தனிச்சொல்லை எழுதுக.
1) அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம்.
i) வீண்செலவு செய்பவன்.
ঠাওরাষ্টে it............................. iii) நடக இருப்பதை முன கூறுபவன: புள்ளிகள்)
(06) பொருத்தமான நிறுத்தற் குறியீடுகளை இடுக.
1) தலைவா வருக வருக.
i) அறஞ்செய விரும்பு என்றார் ஒளவைப்பாட்டி
2 x 1 = 2 புள்ளிகள்)
(07) சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியத்தை
61{Ա}5/5.
சாதனையைக்/ தாய் குளிர்ந்தாள்/உச்சி/மகனின் / கேள்வியுற்ற
(1 x2 = 2 புள்ளிகள்) (08) பின்வரும் பழமொழிகளின் கருத்தை எழுதுக.
1) ஆழம் அறியாமல் காலை விடாதே.
i) உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
(2 x 1 = 2 புள்ளிகள்) (09) ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிற்கும் பொருத்தமான ஆங்கிலச்
iii) பழம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S (I x 3 = 3 புள்ளிகள்) (10) பின்வரும் ஆங்கில வாக்கியங்களின் கருத்தைத் தமிழில்
61{Ա}3:15, i) May I come in?....................................................................
STMSiSMSMSTSTSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSTSTSMSTSMSTSSMSSSMSSSMSSSMSSSMSSSiSSSiSSMSS

| | | | \ \ \ 00R \ \ \ ஜனவரி 05:2015
ii) What’s that?..........................................................................
iii) I am reading a book .............................【T、浣 5"
=3 புள்ளிகள் (후) பின்வரும் ஒவ்வொரு சிங்கள வாக்கியத்தினதும் கருத்தைத்
தமிழில் எழுதுக. 1) பொ(த்)த தென்ன .
i) தாத்தா ஆவாத ? . 芭鲨”
F 2 (12) பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பிராணி அல்லாதது எது?
1. தேனி 2. நத்தை
(13) இரவு வேளையில் நடமாடும் பிராணி எது?
1. வீட்டு ஈ 2. காகம் 3. மின்மினிப்பூச்சி 4. கிளி (14) சித்திரை மாதத்தில் பூக்கும் பூ எது?
1. முள்முருக்கு 2. மல்லிகை 3. பிறைப்பூ 4. செம்பூ (15) வாழ்க்கை வட்டத்தில் உருமாற்றத்தைக் காட்டாதது எது?
1. நுளம்பு 2. USDSS) 3 தவளை 4. வண்ணத்துப்பூச்சி (16) பொருட்களைக் கொள்வனவு செய்வோர்?
1. விற்பனையாளர் 2. முகாமையாளர் 3. நுகர்வோர் 4. கணக்காளர்
(17) நாக்கை வெளியே நீட்டி உணவைப் பெற்றுக் கொள்ளும்
விலங்கு எது? 1. பூனை 2. தவளை 3. முயல் 4. குரங்கு (18) காபோவைதரேற் அதிகம் உணவு ஒன்று.
1. பழங்கள் - LDGT 3. அரிசி 4. பருப்பு (19) தேசப்படங்களில் நதிகளைக் காட்டுவதற்குப் பயன்படும்
நிறம் எது? 1. கபிலம் 2. 3. Lësinë 4. É GAOLino
(20) நுகர்வுக்காக வர்த்தகப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்
ம் இலங்கை இலச்சினை எது? 邬 堑 1. SAS 2. SLS 3. SRS 4. ALS
(21) ஆணியை இறுக்கவும் கழற்றவும் பயன்படும் உபகரணம் எது?
1. நாம்புவ 2. குறடு 3. உளி 4. சுத்தியல் (22) తొత్థ குறிப்பது 1. நிறுத்துக 2. வழிவிடவும் 3. வளைவு 4. ஒலிஎழுப்பத் தடை (23) திருகோணமலைக் கடலில் கலக்கும் ஆறு எது?
1. நில்வளகங்கை 2. களனிகங்கை 3. மகாவலிகங்கை 4. வளவகங்கை
(24) இலங்கை அரசாங்க தேசிய இலச்சினையில் செளபாக்கியத்
ಅಜ್ಜಿ' யாது? நி 1. நெற்கதிர் 2.நிறைகலசம் 3. மலர் இதழ் 4. தர்மச்சக்கரம்
(25) திசையை அறியப் பயன்படும் உபகரணம் யாது?
1. திசையறிகருவி 2. திசைகாட்டி 3. பாரமாணி 4. திசைமாணி

Page 22
(26) சூரிய நமஸ்காரத்தின் 3ம் படியாக அமைவது யாது?
1. மலர்வு 2. மனவுறுதி 3. பிரார்த்தனை 4. உடலைத் தளர்த்துதல் (27) இலங்கைக்கே உரித்தான பிராணிகள் அல்லாதது.
1, நரைப்புழுணரி 2. கருங்குரங்கு 3. மரத்தேரை 4. Louis) (28) மின்னேரியாக் குளத்தைக் கட்டிய மன்னர் யார்?
1. GIFLe T 2. தாதுசேனன் 3. மகாசேனன் 4. விஜயபாகு
(29) காற்பந்தாட்டக் குழுவில் உள்ள ஆட்டக்காரர்களின் எண்
ணிக்கை (பதிலாட்டக்காரர் தவிர)
1. 11 2, 15 3.. 6 4. 18
(30) முட்டையிட்டு இனம்பெருக்கும் பிராணி எது?
1. 616S 2. ஒணான்
3. திமிங்கிலம் 4. LIGOGET (31) மீன்பிடித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட உபகரணம் யாது?
1. Losoflure 2. சுத்தியல்
3. கரப்பு 4. வனைசில்லு
(32) வருடத்தின் எல்லாக் காலத்திலும் பூத்துக் காய்க்கக் கூடிய
தாவரங்களைக் கொண்ட கூட்டம் எது?
மா, றம்புட்டான், இலுப்பை பாக்கு தென்னை, வாழை பனை, முந்திரிகை, மங்குஸ்தீன் இறப்பர், வேம்பு, பலா
(33) மன்னார் எந்த மாகாணத்தில் அடங்குகின்றது?
1. தென்மாகாணம் 2. கிழக்குமாகாணம் 3. வடமாகாணம் 4. வடமேல் மாகாணம்
(34) உலர் மின்கலம் பயன்படும் ஒரு பொருள் (உபகரணம்) என்ன?
1. மின்னடுப்பு 2. மின்சூள்
3. மின்னழுத்தி 4. மின்விசிறி (35) இலைகள் இரவில் சுருங்கி பகலில் விரிந்து காணப்படும் தா
வரம்,
1. தென்னை 2. Lon
3. புளி 4. வாழை (36) இலங்கையுடன் தொடர்புபடாத நகரம் ஒன்று எது?
1. சென்னை 2. கொழும்பு
3. மட்டக்களப்பு 4. SIGS
(25 x 1 = 25 புள்ளிகள்) (37) இலங்கையின் வடமாகாண மாவட்டங்கள் 2 எழுதுக.
i) ...............................................................................................
ميدي... يهمهم... همي.......... عو................................................................. (11
S S (X2=2றயுள்ளிகள்) (38) காட்டப்பட்டுள்ள இலக்க அட்டைகள் நான்கையும் பயன்
படுத்தி ஆக்கத்தக்க மிகப்பெரிய எண் யாது? 4 (8) O 9 .....................Öï'x'i – 1 ársin) (39) உருவில் காணப்படும் தகரப்பேணியின்,
i) முகங்களின் எண்ணிக்கை யாது? i) விளிம்புகளின் எண்ணிக்கை யாது?
(2 x 1 = 2 புள்ளிகள்) (40) 8075 உடன் 609ஐக் கூட்டுக. கூட்டுத்த்ொகை யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S
(1 x_1 = 1 புள்ளி) (41) 5306இலிருந்து 420 ஐக் கழிக்குக. வரும் வித்தியாசம் யாது?
S S S SS S SS S S S SS SS S S S S S S S S S S S S SLS S S S S S
(1 x 1 = 1 புள்ளி) (42) மாணவர்கள் விரும்பும் பழங்கள் அட்டவணையில் குறிக்கப்
பட்டு வரைபில் காட்டப்பட்டுள்ளன. 1) வாழைப்பழத்தையும் அப்பிளையும் விரும்பும் மாணவரின்
கூட்டுத்தொகை யாது?
i) அன்னாசியை விட மாம்பழத்தை எத்தனை பேர் அதிகமாக

HAYA SOORIYAN ஜனவரி 03-2013
விரும்புகின்றனர்?
50
AO
20
O
அ 크 - 등 다. 3. 춤
으. 丽
(22=4புள்ளிகள்) (43) இவ்வுருவில் நிழற்றிய பகுதியின்
1) பரப்பளவு யாது? i) சுற்றளவு யாது? 舅 3cm 7
LITT (44) இவ்வுருவின் 0.6 பரப்பளவுப் " பகுதியை நிழற்றிக் காட்டுக.
—9cm-—
(2 x 2 = 4 புள்ளிகள்)
(45) நான் ஓர் எண்ணை நினைக்கிறேன். அதை 5ஆல் பெருக்கி 5ஐக் கூட்ட வரும் விடை 25 ஆகும். நான் நினைத்த எண்
(46) 12 m நாடாவிலிருந்து 3.8 m வெட்டி அகற்றப்பட்டது. பின் மீதியாக உள்ள நாடாவின் நீளம் யாது?.
(47) 6மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 5 குளிகைகள் போடு மாறு மருந்து கொடுக்கப்பட்டது. 20 குளிகைகள் எத்தனை தடவைகள் குடிக்கப் போதுமானவை? .
(48) ஏறுவரிசைப்படுத்துக.
O.222.2.2,0.2,0.022,2).O.22,22
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S L S S S S S S L S S L S S S LS S LS LS S LS LS LS S S S S S S S SLS LS S LS LS LS S LS LS LS S LS LS LLL LL LS LS LS LS LSLS LSL LL LS LS S
(49) 981 மாணவர் கொண்ட பாடசாலையில் திங்கள் 19 மாணவி களும் 8 மாணவர்களும் பாடசாலை வரவில்லை. அன்றைய தினம் 9 மாணவர்கள் உள்ளடங்கிய ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பந்து வீதம் வழங்குவதற்கு எத்தனை பந்துகள் ...................................................................................................................?له568D6ق)
(50) 10 முட்டைகள் அவிய 10 நிமிடங்கள் எடுத்தன. எனில் அதில்
2முட்டைகள் அவிய எத்தனை நிமிடங்கள் எடுக்கும்?
(2 X 6 = 12 il-qsirisafilassir)
(51) "ஒரு நாள் காலை நேரம் நான் அப்பா, அம்மாவுடன் புகையி ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நாம் பயணம் செய்த தண்டவாளம் கடற்கரை அருகாக இருந்தது. நாம் கடலையும் அதன் அழகையும் இரசித்தவாறு உல்லாசமாகப் பிரயாணம் செய்தோம். அப்போது, திடீரென இராட்சத அலை கள் எழும்பத் தொடங்கின. வேகமாக வந்த ஒரு அலை எமது
புகையிரதத்தின் மீது மோதி." என்பதைத் தொடர்ந்து சரி யான எழுவாய் , பயனிலைகளுடன் அமைந்த06 வாக்கியங் கள் எழுதுக. (ஒவ்வொரு வாக்கியமும் குறைந்தது 4 சொற்களையாவது கொண்டிருக்க வேண்டும்) 01) ..................................................................................................
02) .................................................................................................
O3) ..................................................................................................
04) .........................................................................................
06) .........................................................................................
06) .
(2 x 6 = 12 புள்ளிகள்)

Page 23
O3-galauf-2013
உதயசூரியன்
2013 9
1505us nõõõe
பல எதிர்பார்ப்பு களுடனும், கனவுகளுடனும் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். மலையக இந்திய Euldsffeusft lebäässen பொறுத்தவரை இந்த நாட்டில் 5 state 66.22, நாளில் இருந்து பல நூற்றாண்டு கள் கடந்தும் இன்றுவரை அம் மக்களினது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் ஒவ்வொரு வருடமும் கழிந்து செல்கின்றது. அந்தவகையில் 2012 ஆம் ஆண்டு மலையக மக்கள் மீது எந்தவொரு மாற்றத் தினையும் ஏற்படுத்தாது சாதாரன வருடமாகவே கடந்து சென்றிருக்கிறது.
இருப்பினும் 2013 ஆம் ஆண்டு மலையகப் பெருந்தோட்டத் துறைக்கு சவாலான வருடமாகவே அமையப்போகிறது. வரலாற்றில் பதிவாகக்கூடிய பல விடயங்கள் 2013 ஆம் ஆண்டில் மலையக மக்கள் சார்பாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் கானப்படுகின்றபடியால் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிபெறப் போகின்றோம் என்பதே எம் முன்னால் உள்ள கேள்வி
அந்த வகையில் 2013 ஆம் ஆண்டில் எவ்வகையான சவால்களை மலையக மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வட்டு ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டில் வருடத்தின் முதற் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாக உள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு மிக வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனை ஈடுசெய்யும் அளவுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுமா? என்ற ஆவலுடன் தொழிலாளர் சமூகம் காணப்படுகின்றது.
இருப்பினும் இம்முறை கூட்டு ஒப்பந்தம் சவால் மிக்கதாகவே அமையும் என எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் தற்போது வலுவான ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கின்றமையே இதற்கான காரணமாகும். அத்தோடு மக்களின் பொருளாதார சுமையை கருத்திற்கொண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு ஏனைய தனியார் துறையினருக்கு சம்பள நிர்ணயம் சபையின் ஊடாக சம்பள உயர்வும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்ற நிலைமையில் இம்முறை தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்ச சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வட்டார கிராமசேவகர் எல்லை நிர்னயம் 2013 ஆம் ஆண்டில் புதிய உள்ளூராட்சி மன்ற
தேர்தலை நடைமுை கிராம சேவகர் பிரிவுகள் உருவ வட்டார எல்லைகளை நிர்ணய க்கைகள் இடம்பெற உள்ளபை இந்து வரலாற்று ரீதியில மலையக மக்களின் சனத்தொ புவியியல் பரம்பல் என்பவற்று பிரதிநிதித்துவத்தை தீர்மானித் வாய்ப்பாக இதனைக் கருதலே பெரும்பான்மையாக வாழ்கின் டத்தில் தற்போது எமது மக்கள் கிராம அலுவலர் பிரிவோ, பிர இல்லாத நிலையில் அவற்றின பிரதிநிதித்துவப்படுத்துவதற்க அமைந்துள்ளது.
அதேபோல் தற்போது எ க்கு ஏற்ப பாராளுமன்றம் முதல் முதல் பிரதிநிதித்துவம் மிகவும் எதிர்காலத்தில் வட்டார மற்று தேர்தல்கள் நடைமுறையில் உ எமது பிரதிநிதித்துவத்தை உரி மலையக அரசியல் தலைவர்க அரசசார்பற்ற நிறுவனங்கள் மு
2013 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டங்களில் இனம் ஏக்கர் ஹெக்டர் தரிசு காணிகள் காணி ஒரு ஏக்கர் வீதம் பகிர்ந் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவி
மறுபக்கம் காலி, மாத்த இரத்தினபுரி மாவட்டத்தில் உ காணிகளை சுவீகரிக்கும் மற்று என்பன இடம்பெற்றுக்கொண்
இவ்வாறனதொரு நிலை ஆண்டு மலையக பெருந்தோ சூடுபிடிக்கவுள்ளது. ஆகவே, ! படவுள்ள பெருந்தோட்டக்கா வேலையற்று இருக்கின்ற இன பெற்றுக்கொடுக்க வேண்டும் அரசுக்கு மலையக கட்சிகள் ெ
அத்தோடு பெருந்தோட்
 
 
 
 
 

றப்படுத்துவதற்கான புதிய ாக்கல், இணைத்தல் மற்றும் ம் செய்தல் போன்ற நடவடி
விஷேட அம்சமாகும். ான நடவடிக்கையாலும் கை சன அடர்த்தி, க்கு ஏற்ப எமது துக் கொள்வதற்கான சிறந்த பண்டியுள்ளது. எமது மக்கள் ற நுவரெலியா மாவட் பின் சனத்தொகைக்கு ஏற்ப தேச செயலாளர் பிரிவோ ன உரிய முறையில் ான வாய்ப்பாகவும் இது
மது மக்களின் தொகை ஸ் பிரதேச சபை
குறைவு. ஆகவே, b தொகுதிவாரித் பள்ளதால் அதன் மூலம் ய முறையில் வழங்க ள், சமூக நலன் விரும்பிகள், ன்வரவேண்டும்.
. 11
ா வரவுசெலவுத் திட்டத்தில் கானப்பட்டுள்ள 37000 ரில் 13500 ஏக்கர் அளவான தளிப்பதற்கான நடவடிக்கை விக்கப்பட்டிருக்கிறது. ளை பகுதிகளைத் தொடர்ந்து ள்ள பெருந்தோட்டக் ம் அத்துமீறிய குடியேற்றம் quyäiál Digg.
மையில் 2013 ஆம் ட்டக் காணி விவகாரம் இந்த பகிர்ந்தளிக்கப் ணிகளில் தோட்டங்களில் ளஞர்களுக்கே என்ற நிலைப்பாட்டினை தரிவிக்க வேண்டும்.
a snahassin sessful
தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றி னைய வேண்டும்.
இந்திய வீடமைப்புத் Eth 2012 ஆம் ஆண்டு அமுல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அரசினால் பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக் ELLUL II sist 5000 வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்த வீடமைப்புத் திட் டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள மலையகம் முன்வரவேண்டும்.
வெறுமனே அரசியல் தொழிற்சங்க போட்டியில் இந்த விட்டுத் திட்டத்தினையும் ஏனைய வீட்டுத் திட்டங்களைப் போன்று மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது விட்டு தேவையுள்ளோருக்கு முன்னுரிமை கொடுக்காது செயற்படுத்தக் கூடாது.
ஆகவே, மலையகத்தில் இந்திய அரசினால் அமுல்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டம் எந்தவொரு அரசியல் தலையீடும், மலையக அரசியல் தலைமையின் தலையீடுகள் இன்றியும் சுயாதீனமாக உரிய மேற்பார்வையுடன் மேற்கொள்ளவேண்டும். இந்திய அரசால் சுயமாக நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்த வீட்டுத் திட்டத்தின் மூலம் அரசியல் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் நடாத்த முனையக்கூடாது என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்,
ܬܗܝܡܨ4 ܡG ܬܐ܂ ܘܡܘܬܐ ܕܡܘܒܦܬܐ ܘ மத்திய மாகாணத்திற்கு அடுத்ததாக மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊவா மாகாண த்தில் இவ்வருடம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்ப டுகிறது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை மலையக மக்களுக்கு முக்கியமான தேர்தலும் மலையகத்தின் அரசியல் இருப்பினை தீர்மானித்து மத்திய மாகாண த்திற்கு அடுத்தபடியாக ஊவா மாகாணமேயாகும். அண்மைக்காலமாக மலையக மக்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்துவரும் ஊவா மாகாணத்தில் கடைசியாக இடம்பெற உள்ள இந்த விகிதாசார தேர்தல் முறைமையின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவோ அதிகரித்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு சவால் மிக்கதாக உள்ள 2013 ஆம் ஆண்டில் மலையக மக்கள் வெற்றிக்கொண்டு தமது அரசியல் சமூக இருப்பை தக்கவைத்துக்கொள்ள பேதங்களை மறந்து அனைவரும் ஒருகரம் கோர்த்து எழுந்து நிற்போம். அதற்கு உதயசூரியன் உறுதுணையாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய உதயசூரியனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
O எஸ்.சந்திரமோகன்

Page 24
03-ஜனவரி-2013 6
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இனி அவன் |ւյլն : திாையங்குகளில் ஒடிகொண்டிருக்கிறது சர்வதேச விருதுகளைப் பெற்று திரைப்பட விழாக்களிலும் தி டுள்ளது. இப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித் டுப் பெற்றிருக்கும் நிரஞ்சனி இந்தவா பேஸ்புக் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
ஹாய். வணக்கம் எல்லோருக்கும் புது வருட கள் என்னை நிறையப் பேருக்கு தெரிஞ்சிருக்க வ இப்போ இனி அவன் படம் மூலமா உங்களுக்கு அறி யிருக்கிறேன். என் சொந்த இடம் கண்டி இப்போ கெ இருக்கிறோம் என் சின்ன வயசிலேயே அப்பாவை இ டேன். அம்மா, அக்கா, நான் என ரொம்பச் சின்ன
இருந்தாலும் சித்தப்பா சித்தி பிள்ளைகள் இப்
பட்டாளமே எங்ககூட இருக்கு
1 1 தம் 2009 ஆம் ஆண்டு சக்தியின் சு நிகழ்ச்சியில் பங்குபற்றியதுதான் என்னுடை ܠ ܠ . கொழும்பு பயணம் அதுதான் என்னோட ஊ மும் கூட இந்த நிகழ்ச்சியில் முழுமையாக பங்கு பற்ற முடியல. அதுக்குப் பிறகு நேத்ரா நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு சந்தர்ப்பம் கின்
அப்படியே சிங்கள மேடை நாடகங்களில் நடி தர்ப்பம் கிடைத்தது.
பட்ாய்ப்பு யங் எசியா தொலைக்காட்சி நிறு கண்ணகி புரம்னு ஒரு வானொலி நாடகம் தய அதில நான் சிங்களம் தமிழ் இரண்டு மொழி குரல் கொடுத்துக்கிட்டிருந்தேன். அந்த நேரத் நாடகங்கள் நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக் கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி நடிக்க ஆரம் முதல் நாடகத்திலேயே சிறந்த கதாநாயகிக்க கிடைச்சது அந்த சந்தர்ப்பத்திலதான் இனி துக்கான நாயகிகள் தேர்வும் நடந்தது. இதன் இந்த படத்திலநடிக்கிறதுக்கான வாய்ப்பும்
இந்த படத்தில இரண்டு நாயகிகள் சாத படங்களை பார்க்கும் போது அழகான கதாந நிறைய பேசுவாங்க பாடல் இப்படி எல்லா ஆனா இந்த படம் முழுக்க முழுக்க வேறு
நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்ததே தவி களுக்கு முக்கியம் இருக்கவில்லை. யுத் திக்கப்பட்டு மீண்டு வந்த ஒரு இளைஞ கதைதான் இது ரொம்பவும் யதார்த்தம தமானதாகவும் இந்தப் படம் வந்திருக்
ਪe თნიუკისციხე-უის ის მთის ფრიდათანით. შეს Infirmნა. மனைவியாகவும் நச்சிருக்கேள் அப் அம்மாவட்டும்ான் அவங்க போடி பெண்தான் நான் அந்த போட்டக்கு கும் இருக்கும் எல்லாத்தையும் இழந்து ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு
ந்துவப்பு படத்தில நடிக்கிறதுக்காகவும் நிறைய டியிருக்கேன் நான் நடிக்கப் போறதில் குடும்பத்திற்கு சுத்தம விருப்பம் இ qq T u u S TT S 0 AAA J L நடிக்க அனுமதி வாங்கினேன். ஆனா பிறகு நிலைமை தலைகீழ் படம் பா என் குடும்பத்தினர் ரொம்ப சந்தே டுறாங்க குறிப்ப்ாக அம்மாவுக்கு
சந்தோஷம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My-facebook 24
தாந்தியாவிடம் நிச்சயமாக தியில் பல போவேன். என் பேவரிட் நடிகர் அஜித்தோட ஒரு சின்ன கேரக் και πιο Ι . டர் நடிக்க கிடைச்சால் அதைவிட பெரிய விசயம் வேற எதுவுமே 彦s இல்ல
also
தொகை வேற யாரு நம்ம தலதான் அஜித்னா அப் வாழ்த்துக் படி ஒரு பைத்தியம் எந்த வேலை இருந்தாலும் ஒவ்வொருநாள்
LLIGO GAJ... காலையிலையும் அஜித்தோட பாட்டு பாத்திட்டுதான் போவேன். முகமாகி நடிகைனாஸ்னேகாவை ரொம்பப் பிடிக்கும் இப்போ அஞ்சலி "Աբthւնioծ நல்லா நடிக்கிறாங்க ழந்திட்
குடும்பமா வடிவேலு வின்னர் படத்தில உள்ள
LA BICU, ஜோக்ஸ் எல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்
ாறாம் உள்மையிலேயே ரொம்ப சந்தோஷமா ILIUL LITT பெருமையா இருந்தது. அந்த மண்ணில கால் வைக்கும் போது ய முதல் ஏற்பட்ட அந்த உணர்வுகளை வார்த்தைகளால சொல்ல முடியா A LILLUST து அங்கேயுள்ள மக்கள் எந்தவொரு சலனத்தையும் எங்ககிட்ட sistesSTIS காட்டாம அவ்வளவு அன்பா பழகினாங்க அவங்களோட பழக La sél கிடைச்சது எனக்கு கிடைச்ச பாக்கியம் டச்சது. க்கவும் சந் ா கொஞ்சம் கூட இல்லைங்க
சிங்கள மக்கள் கிட்ட இருக்கிற வரவேற்பு தமிழ் ரசிகர்களிடம் இல்லை என்ன அவங்களோட ரசனை வேறுவிதமானது எப் வனத்தால பவுமே தென்னிந்திய படங்களுக்கு பழக்கப்பட்ட கண்கள் நம் tflé = He. நாட்டு படங்களை ஏத்துக்க மறுக்குது. இதனாலதான் இலங்கை பிலயும் கலைஞர்கள் இன்னும் வெளிவராம இருக்காங்க திலதான் FE- பேட்டா இதுவரைக்கும்
ஆறு தடவைகள் தியேட்டர் போய் பார்த்திருக்கிறேன். ன விருதும்
பறக்குத்ா நிறையவே விமர்சனங்கள் கிடைச்சிருக்கு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும்
அவன் படத்
pe OLDIIடைச்சது. நிறையப் பேர் சொல்லியிருக்காங்க அதில் நல்லதும் இருக்கு TIITSIOOTLIDIT கெட்டதும் இருக்கு இப்போ சொன்னா பிரச்சினையாகிடும். Tuf. ம் இருக்கும் றரும்புவது இது எனக்கு கிடைச்ச அனுபவம் பட்டது. பெற்றோர்கள் பிள்ளைகள நம்பி ஒரு சான்ஸ் குடுத்து பாருங்க |D. suajti அதை அவங்க காப்பாத்தினாங்கனா அவங்களுக்கு உதவி தத்தில பா பண்ணுங்க நம்ம நாட்டில எத்தனையோ நல்ல கலைஞர்கள் 1990– இருக்காங்க அவங்க குடும்பம், மத்தவங்க என்ன சொல்லு ாகவும் அர்த் வாங்க என்ற பயத்தினாலேயே - எல்லாம் மங்கிப் போயிடுது அவங்களோட விருப்பத்துக் ற்கும் பயப் கும் மதிப்பளிங்க விட்டுக் சிருக்கேன் கொடுக்கிறதால கெட்டுப் |ն թԱԵ (ELLISLI பா இல்ல வளர்த்த Louis Etsuté. Επεστ Επιπ Επεισοτι
Gli ாழ்ந்து காட் லா விதத்திலயும் எனக்கு Σε επί பெரிய வழிகாட்டியா இருந்
திருக்காங்க அவங்களாலதான் Loll (Breue. இன்னைக்கு நான் இந்த நிலையில L', ĠELATURI இருக்கேன்னுகூட சொல்லலாம். P ToT→ நன்றி சொல்லனும் என்று நினை ROGAO. 6SL த்தால் அது என்னோட நண்பிக்கு பிடிச்சுதான் o IGELEEren
படம் வந்த இப்படி ஒரு பிரண்ட் உங்க ர்த்திட்டு எல்லோருக்கும் கிடைக்க es னும்னு நினைக்கிறேன்.
GlՄոլու:

Page 25
03-gwyn anif-2018
கேeகமிகு புனர்வம
ன்று நாட்டில் இருப்பது ஒரு புதுமையான அரசாங்கம் என்பதை தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களைக் கைதுசெய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றிக் கேட்டால் இந்த மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பிக் கேட்டார்கள் என்று சொல்கிறார்கள்
இப்படிச் சொல்லும் அரசு, தமிழ் மக்கள் தொடர்ந்து கோரி வரும் அரசியல் தீர்வைத் தர மறுக்கிறது. ஒரே நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வாழ்வோம் என நாம் கேட்பதைத் தர மறுக்கிறது. இன்றைய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற 13 ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் கூட வடக்குக்கு தர மறுக்கிறது. தமிழர்கள் தமிழ் மொழியில் தங்கள் கருமங்களை ஆற்றிக்கொள்ளும் உரிமையைத் தர மறுக்கிறது.
கேட்பதைக் கொடுக்காமல் கேட்காததைக் கொடுக்கும் இந்த அரசு ஒரு புதுமையான அரசாங்கம். தம்மை திருத்திக்கொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இந்த வருடம்தான் கடைசி சந்தர்ப்பம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் 6ळfiefiégéा6ागा.
அதிகாரத்தைப் பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்:-
நமது இந்த மேடை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட நாம் உருவாக்கியுள்ள மேடை ஆகும். நாட்டின் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்நாட்டில் எத்தனையோ கட்சிகளின் மேடைகள் உள்ளன. பலதும் இங்கே பேசினாலும் அரசியல் அதிகாரத்தை பிரிப்போம் நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற செய்தியை சிங்கள மக்களுக்கு சொல்வதற்கே பிரதானமாக நாம் இந்த
முழு நீளத் திரைப்படம் இரண்டின் பூஜை விழா அண்மையில் வவுனியா ஆதி விநாயகர் பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது. AVS மூவிஸ் இனால் சுவரதகுமாரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் வாழவிடுங்கள், பூவிழி டொட்கொம் ஆகிய இரு படங்களின் பூஜை நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கான படப்பிடிப்பு கள் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் இடம்பெறவுள்ளது. மக்களின் பொருளாதார பிரச்சினைகளையும் பொருளாதார சுமைகளையும் வெளிப்படுத்துவதாக வாழவிடுங்கள் என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது.
இன்று பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும்
அவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற
மேடையைப் பயன்படுத்துகின்றே
தென்னிலங்கையில் இன்று மாணவர்களுக்கு தலைமைத்துவ வழங்கப்படுகின்றது. இந்த அரசா சிந்தனையை அனுசரிக்கவேண்டு சிந்தனைகளை கருத்தில் கொள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது பூட்டி வைக்க வேண்டும் என்ற ே தலைமைத்துவப் பயிற்சி நடத்தப் வடக்கில் புனர்வாழ்வு என்பது இன ஆதிக்கத்தை தமிழ் இளைஞர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பத தமிழர்கள் இந்த நாட்டிலே அதிகா இந்த நாடு சிங்கள இனத்துக்கு மா நாடு என்ற சிந்தனையை தமிழ் இ தலையில் புகுத்துவதற்காக இந்த நடத்தப்படுகிறது.
துஷ்பிரயோகங்கை காலத்திற்கு ஏற்ற வ வெளிக்கொண்டுவ பூவிழி டொட்கொம் திரைப்படத்தின் நே என இயக்குநர் சுவ தெரிவித்தார்.
அவருடைய
இயக்கத்தில் பள்ளி காப்பு, அந்த நிலா, சிறகு, கருக திருவுள் எதிர்பார்ப்பு ஆகிய படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. மார்ச் மாதம் 30 மணி
குறும்படத்தையும் வெளியிடவுள்ள
மக்களது உள்ளக் கிடக்கைகள்
உணர்வுகளையும் மட்டுமன்றி பிரச்
 
 

யாழ் மாணவர்கள் தாமாக விரும்பி புனர்வாழ்வைக் கேட்டார்கள் என இவர்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுத்தார்களாம், கேட் டதை எல்லாம் கொடுக்கும் எவ்வளவு நல்ல ஒரு அப்பாவி அரசாங்கத்தை ஆண்டவன் நமக்குத் தந்துள்ளான் என்பதைப் பாருங்கள்.
ஆனால், கேட்பதை எல்லாம் கொடுக்கும் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ள ஜனநாயக பிரதிநிதிகளான நாம் கேட்பது காதில் விழவில்லை. நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபையை முதலில் வழங்குங்கள் என்றும் நாட்டின் அரசியல் சட்டத்தில் இன்று உள்ள 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள் என்றும் நாம் கேட்பது இவர்கள் காதில் விழவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்தவுடன் இன்று பொருளாதார யுத்தம் நடத்தப்படுவதாக அரசு சொல்கிறது. வடக்கில் இதன்மூலம் பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதாக சொல்கிறது. யுத்தத்தால் உடைந்து நாசமாகியுள்ள பாதைகளையும் கட்டிடங்கள்
th. சிலவற்றையும் நிர்மாணிப்பது எப்படி பொருளாதார പ്പെട அபிவிருத்தியாகும்? உடைந்தவைகளை செய்வது பயிற்சி அபிவிருத்தி அல்ல. அது திருத்த வேலையாகும். இதுவும்
ங்கத்தின் மகிந்த இன்று ஒழுங்காக நடைபெறவில்லை. ம் வேறு அரசியல் உண்மையில் தமிழ் மக்கள் கோருவது க்கூடாது. கொழும்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளை அல்ல. | pഞണBബണ இங்கேயிருந்து முடிவெடுத்து சென்று வடக்கில் அமுல் நாக்கிலேயே இந்த செய்ய நினைக்காதீர்கள். திருத்த வேலைகளைக்கூட படுகிறது. இதன்மூலம் ஒழுங்காக செய்ய முடியாது. பாலம் கட்டவும் பெரும்பான்மை வீதி அமைக்கவும் அவற்றை எங்கே? எப்படி? எவ்வாறு? கள் எதிர்ப்பில்லாமல் என்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரத்தை தமிழ் ற்காக நடத்தப்படுகிறது. . வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள்
த்தை கோரக்கூடாது. பிரதிநிதிகளிடம் ஒப்படையுங்கள். த்திரம் சொந்தமான இதுதான் உண்மையான அரசியல் அதிகாரப் ளைஞாகள பகிர்வு. இதன்மூலம்தான் உண்மையான பொருளாதார
புனர்வாழ்வுப் பயிற்சி அபிவிருத்தி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
க்கூடம், ஒடிந்த TCurr, குறும் --
எதிர்வரும் fத்தியாலங்களில் 30 TITT.
ளையும் G395.6) u Testi
சினைகளையும்
இத்திரைப்படங்கள் ஊடாக வெளிக்கொண்டுவருவது சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Page 26
3- f-||:
ைெநஜீரியாவில் 15 பேரின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் உள்ளது. இங்கு முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் அதிகமாகவும் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையிலும்
வசிக்கின்றனர். இந்நிலையில் நைஜீரியாவை முஸ்லிம் நாடாக அறிவிக்கக்
கோரி ஒரு குழுவினர் பல
ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக் குதல்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மைடுகுரி நகர் அருகில் உள்ள கிராமத்துக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து 15 பேரை இழுத்துச் சென்று அவர்களுடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த இராணுவத் தினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து லெப்டினன்ட் சாகிர்
莹
முசா கூறுகையில்: இந்தப் படுகொலைக்கு பின்னணியில் குறித் த அமைப்பொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு
--
போடப்பட்டுள்ளது
என்றார்.
E.
菲
இந்தியாவின் ஒசூர் அரு திருவிழாவில் பெண்கள் மற் நெருங்காமல் இருக்க சாட்ன தலையில் தேங்காய் உடைத்து செய்தனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ே மாவட்டங்களில் குரும்பர் இ அதிகம் வசிக்கின்றனர்.
தற்போது சொந்த ஊர்கள் வசிப்பவர்கள் ஆடு மேய்ச்ச செய்து வந்தாலும் வேலை ெ இடம் பெயர்ந்தவர்கள் பல்ே தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்களின் குல தெய்வ கவாமிக்கு விழா எடுத்து ஆ தேங்காய் உடைத்தும் பெண் அடித்தும் வினோத முறையி கடன் செலுத்துவதை வழக்க வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி ஒசூர் தோப்பம்மா தேவி கோவில் தங்கள் குலதெய்வமான விர கோவில் திருவிழாவை கொ யும் புத்தாண்டை முன்னிட்டு குறும்பர் இன பாரம்பரிய நட நடந்தது. அதன் பின் தேங்க கைளை மேலே உயர்த்தி தங் வணங்க அவர்களின் தலை தேங்காய்களை உடைத்தார். வீரபத்திர சுவாமி வந்து தங்கள் தலைக்கு வலி ஏற்ப
புழங்கு கோர் விெக்க டிெ கிங் நடி"ாள்ள கொடுங்கா" கே பிடிப் பாட்டு.ே டொபோமோங் பு நாள் அட்ம ரிம் ா கருதா வா அரங்கர், இது உங்களுகடக ஆங்கள் காட்டி நட் இட்டா கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேயுள்ள கோவில் தெரிவித்தனர்.
றும் சிறுமியர் மீது பேய் சிறுமியர் மற்றும் பெண்களை பேய் நெருங்காமல்
டயால் அடித்தும் ஆண்கள் இருக்க சாட்டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும்
தும் வினோத வழிபாடு நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க
அவர்கள் கைகள், முதுகில் கோவில் குருச
வலூர், திருவண்ணாமலை |ன மக்கள்
வில்
ல் தொழிலை வாய்ப்புக்காக
வேறு
gi. மான வீரபத்திர ண்கள் தலையில் secundant FTL GPL Luarciò ல் நேர்த்தி
மொக செய்து
க்கண்டப்பள்ளி
வளாகத்தில் பத்திர சுவாமி சாட்டையால் அடித்தார். ண்டாடுவர். இம்முறை இதுகுறித்து கோவில் குருசாமி வீரபத்திரப்பா
சிறப்பு பூஜை செய்தனர். கூறியதாவது எல்லா தெய்வங்களுக்கும் குழந்தை
டனமான சேவாட்டம் பருவ காலம் உண்டு. ஆனால் எங்கள் தெய்வமான
ாய் உடைக்கும் பக்தர்கள் வீரபத்திர சுவாமிக்கு குழந்தை பருவ காலம் கிடையாது. கள் குலதெய்வத்தை விரத்தில் பிறந்த எங்கள் சுவாமிக்கு தலையில் தேங்காய் மீது கோவில் குருசாமி உடைத்தும் சாட்டையடி வாங்கியும் வழிப்பட்டால்
தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். வேண்டுதல்கள் தேங்காயை உடைப்பதால் நிறைவேறும் என்பது எங்களுடைய நம்பிக்கையாக டவில்லை என பக்தர்கள் உள்ளது என்றார்.
,sarils بھی پی جے چr:#7.42.2ag
கேரள அருப்பாகக் கொன்
மார் மெய் கேள்ாறு
விவிடிாங்காள விள யங் கப்டு
இருப் பக்கர்கள் கிங் அப்பா
இா எண் வீ மெட் தரு டிப்பு பாப் சரர் மெர்ர் க்ர் hun kleuren கொடி ܨܠܐܬeܠܐܛܩܬ
தான் அட் துேப் வென்ய முகல்
ALTITITijā, 0 குயிறுதிர்தும்
கொம்க முயப் வகள் பாது திரு
பொப்போர் காங் சபூப்பிக்க் 68, Hā:Toft வீதி,
"i" hili: ,
SAHTytų – 15.
L q M M Tq S M M TT MTTq q q LLLL M TqL
பிறக்வங்கள்ாக்யம்புறம்ாரம்பம்
"---- ΤΟ MAHAW K
ஏற்கனனே பரிசாக எவன்றெடுத்தவர்கள் இதில் Bicycles GLEDITS
ந பற்றும் தகைமை எபறராட்டார்கள் = エ
హో Mountain - BMX - Ladies - Kids
5ஆம் ஆண்டுகொண்டாடப்படும் விழா?
TOMAHAWK BICYCLE WALL ge. In celers a
— - a i ... . . . . . .

Page 27
03-ஜனவரி-2013
உதய சூரியன் ஐ
வானத்தில் இருக்கும்
வண்ண நிலவைக் காட்டி
GTEOT,
க. நினல்ராஜன், லெதண்டி
விருப்ே
எனக்குத் தெரியும் நீ விரும்புவது என்னையல்ல GTIGT கவிதைகளைத் தான்
நித்தம் நீ ஊட்டிய p_6OOTGGleist geben உன் அன்பு கலந்ததால் இரட்டிப்பாகி தான் இருந்தது எனக்கு - அன்று நீஊட்டிய உணவை என்னால் நினைக்க மட்டும் தான் முடியும் நீ தான் என்னருகில் இல்லையே. அப்பா நிலவைப் பார்க்கும் ஒவ்வொரு தினமும் நீ தந்த அந்த ஒரு வாய் சோறுதான் - இன்று கண்ணித் துளிகளாய் எனக்குள் பெருக்கெடுக்கின்றன
ஆ.கவிதா, பெரகல் 2பித்தை
stedt மும்
முதல்
காதல்
தோற்றுவிட்ட
போதும்
முரட்டுத்தனமாக
நம்புகின்றேன்
நீ என்னை
காதலித்து விடுவாய்
இறைவன் உறங்கும்போது - உள்ளத்தில் உண்மையாக உறைகின்ற- உயிரை உருக்குகின்ற உருவமற்ற" உணர்வே இறைவன்
எப்.ஆயிஷா மஸ்கெலியா
நெஞ்சத்தை நிமிர்த்திடுவோம்
இதயங்களில் எழுந்திருந்து - மன உதயத்தை எழுதிடுவோம் - மக்கள் இதயங்கள் ஒளி பெறவே - புது நிதியங்களாய் மாறிடுவோம்!
துதி செய்தே இறைவனவன் - நல் துணைதனையும் கேட்டிடுவோம் பதியதனில் என்றும் - பெரும் பாவலராய் வாழ்ந்திடுவோம்!
கதியற்ற மாந்தருக்காய்
காவியங்கள் படைத்திடுவோம் அதி நிறைந்த செயல்களினால் அவனிதனை ஆண்டிடுவோம்!
சதிகள் எல்லாம் வென்று - தினம் புது சரித்திரம் படைத்திடுவோம் - ஓடும் நதிகள் எல்லாம் நாங்கள்
என்று - இளம் நெஞ்சத்தை நிமிர்த்திடுவோம்!
கேபிரியேல் ஜோன்சன்,
இனுகல்ை.
GU1)
வெகு தூரம் சென்று வளைவினில்
ஒரு பார்வை பார்ப்பாயே அது போதும் நான் உயிர்வாழ
எஸ்.மாலதி, நாணுப
உன் மெளன்த்தின் அர்த்தத்தை புரிய முயற்சித்த ஒவ்வொரு நொடியும் வேதனைதான் என் மனதுக்கு
ஏன் என்றால் உன் மெளனமும்
ஒரு பொழுது போக்கு
உனக்குத் என்று எனக்கு தெரியுமா இது தெரியாது p eta Telepean நெமதன்குமார், ஹொப்டன். விரும்
ருமபுவது என கவிதைகள் அல்ல எதிர் UMÄÖU நான் தான் என்று உயிரே
தி.சுபா இறக்குவானை S_STCOST
சந்திக்கும் alou #ff"::းနှီး..****”
JeK Jean L DAK LI INTI LI LI எனக்கு எதிர்ப்பாகவே இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15
6luuui+------------------------- நீ இருந்தாய் Qup→eauffl5======================== நினைத்து பார்க்கும் தொலைபேசி இல-------------- போது
 
 
 
 

ராத சில தலைகள் விழுந்து விட்டோம் வியக்கவில்லை - காரணம் விழுந்தது பல தடவைகள் வியந்தவர் எவருமில்லை வியாபாரமாக்கியவர் பலர் இங்கே க்க தருணங்களில் டுமாறிப் போனோம் ளர்ந்து விடவில்லை - காரணம் ள்ளியவர் - இங்கே ரவேண்டியவர்கள் னங்களை அல்ல விப்புக்கு - தானங்களை வறுப்பேறிப் போனோம் வண்டும் என்றே அல்ல வட்பாளரால் வரும் சிலர் பரம் வேண்டியும் காணக் டைக்காததால் பறுமையை நீக்குக - என JgöF Qlag-mTeÄosAJ sGleñosasbgao பழி சமைத்துத் தாருங்கள் என்றே ருடம் ஓடும் வண்டியில் பறுமையின் நிழல்களால் ாத்திருக்கிறோம்!
த.தர்ஷன், ஹொப்டன்
227 இற%ர் ன்னை போல ன்னை நினைத்து ன்மீது நான் காண்ட அன்பால் ன்னை மறந்தேன்! ர்க்கும்போது ண்பியாகவும் கும்போது ன்னையாகவும் - பல றவுகளாய் உறவாடுகிறாய் தை சொல்லத் துடிக்கும் iT E si GILis ால்லாமல் குமுறுகிறது மந்துவிடாதே ன்னை மறுந்துவிடாதே ன் அன்பை
செ.மலர்வாணி, Lidsivo Glassốulu II
AJOJA
ன் வருகையை எதிர்பார்த்து காண்டிருப்பது என் விழிகளடா ழிகளுக்கு விருந்து வைக்க ரைந்து வருவாயா?
டிரமணி, அட்டன்.
எதிர்ப்பாய் இருந்தது நீ இல்லை-நீ எதிர் பார்த்தது என்னிடம் இல்லை என்று
نے
பற்றும் வரை -
கற்பனையிலும் நீயே! இனி உன்னை நான் மறக்க நினைத்தால் அதுவே என் மூச்சின் முற்றுப் புள்ளியாகும்
சண்முகநாதன் பரிமளா, சட்டன் Σ)
8500606OI) சிந்திக்க மறந்த
சந்திக்கும் ஓர் இடம்
Tகிஷாந்தினி, திருகோணமலை
சிறை சிற்பிக்குள் முத்து சிறை விண்ணில் விண்மீன் சிறை Tam
ருதினேஸ்வரன், ஹொப்டனூர்,
எனது பெற்றோர்!
கொட்டும் மழையில் நனைந்து
கடுங் குளிரில் நடுங்கி அடிக்கும் வெயிலில் காய்ந்து கருவி புலி வாழ்ந்த கானகத்தை பூஞ்சோலையாக்கிய எனதருமை பெற்றோர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
ஆர்.துஷ்யந்தி. ΟΥΣ
என்னவனே நினைக்க மறப்பேனா
என் நின் மூச்சால் நீ இருக்கும் வரை நித்தம் ஒரு கற்பனைகள் நினைவில் நீ மட்டும் இருப்பதால் மணிக்கு ஒருதடவை (மணி) என்ற உன் நினைவே!  ைபத்திய மாய் மாறிப்போனேன் உன் அன்பெனும்
as ITGESTGES கனவிலும் நீ
55JLD
மண்ணுள் வைரம் சிறை பூவுள் நிறம் சிறை நிலவில் குளிர்மை சிறை சிறையுள் கைதி சிறை இயற்கையில் பூமி சிறை ܒ பாலில் வெண்ணெய் சிறை چe}
விஞனுள் கவிதை சிறை p LaSls - LSli சிறை மனதுள் உணர்வு சிறை கண்ணுக்குள் கண்மணி சிறை பெண்ணுள் தாய்மை சிறை அணுக்குள் காதல் சிறை மனிதனுள் மனிதம் சிறை உனக்குள் நான் சிறை ಶ್ಗ ഭൈ', நாவலப்பிட்டி

Page 28
D3-goals-2013 உதய ful
வில்லவன் தன்னுடன் நான்கு பேரை இணைத்துக் கொண்டான். அந்த நள்ளிரவு நேரத்தில் ஒளி குறைந்த சிறிய மின்பொறி விளக்குடன் பளிங்கு மலையடிவாரத்தை நோக்கி நடந்தான். காடுகள், கரடு முரடான பாதையென்றிருந்தபோதும் அவர்கள் மிக நிதானமாக நடந்தார்கள். போன வாரம் வில்லவன் கட்சி அலுவலகத்திலிருந்த வேளையில் இரண்டு மூன்று தோட்டத் தொழிலாளர்கள் அவனைத் தேடி வந்தார்கள். அவர்களை உபசரித்து அமரவைத்து தேநீர் வாங்கிக் கொடுத் தான். அவர்களில் ஒருவன் பேசினான்.
"தம்பி. உங்களைப் பற்றி கேள்விப்பட்டோம். நீங்க எல்லோருக்கும் எவ்வளவோ நல்லது செய்யிறீங்க. ஆபத்துன்னு வந்தா ஓடோடி வாறிங்க உங்களைத் தேடி வர்றவங்களை அன்பா வரவேற்று தவிச்ச வாய்க்கு தண்ணி தாறிங்க ஒரு அரசியல்வாதி எப்படியிருக்கனும்னு மற்றவங்க உங்களைப் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கணும்."
"சரி. வந்த விஷயத்தைச் சொல்லுங்க. புகழ்ச்சி மாலை மரியாதையெல்லாம் M
C
எனக்குப் பிடிக்காது." "சொல்லுறேன். என்னோட மவன் நல்லாப் படிக்கக்கூடியவன். இப்ப ஏ.எல். படிக்கிறான். டவுன்லதான் படிக் Z கிறான். இவங்களோட மவன்மார்களும் - ஒண்ணாத்தான் படிக்கிறாங்க ரெண்டு மாசமா இவங்களோட நடவடிக்கைகள்ல என்னமோ மாற்றம் தெரியிது. assolsteiosamin சிவந்து மயக்கத்துல நடந்து வாறானுங்க. உண்டியல், அரிசி பெட்டியில சேர்த்து வைக்கிற பணமெல்லாம் மாயமாயிடுது. பாத்திரப் பண்டமும் அப்படித்தான். கேட்டா பதில் சொல்ல மாட்டேன்னுறானுங்க. எதிர்த்து பேசுறானுங்க. போனவாரம் பக்கத்து லயத்துல போய் சண்டைப் போட்டிருக்கானுங்க. எங்களுக்கு ஒண்ணுமே விளங்கலை. ஒண்ணா சேர்ந்து யோசிச்சோம். அவன்களை பின்தொடர்ந்தோம். ஸ்கூல் முடிஞ்சி வர்ற வழியில - - டிப்டொப் ஆசாமிகள் ரெண்டு பேர் ஒரு வாரத்துக்கு இவன்களை இவங்கள சந்திச்சாங்க. அவனுங்க பள்ளிக்கூடம் அனுப்பாதீங்க. மிச்சத்தை இவன்கள்கிட்ட என்னத்தையோ நான் பார்த்துக்குறேன். இங்க வந்த குடுத்தானுங்க." விஷயத்தைப் பத்தி யார்கிட்டேயும்
"அதை வாங்கிட்டு இவனுங்க சொல்லாதீங்க." மூங்கில் தோப்புப் பக்கம் போனானுங்க. ஒரு மணி நேரத்துக்கப்புறம் தள்ளாடிக் கிட்டு வந்தானுங்க. எங்களுக்கும் எதுவும் விளங்கல்லை. இப்படியே அமைதியாக நடந்தான்.அவர்கள் போனா கடைசியில என்ன நடக்கும்னு அரைமணி நேரம் நடந்திருப்பார்கள். தெரியலை." இப்போது அவர்கள் அந்த புல்வெளியை "சரி. சரி. இதுக்கு என்ன வந்தடைந்தார்கள். அந்த இடத்திலிருந்து
செய்யணும்னு S எனக்கு
தெரியும். நீங்க
assauso GAOLulu MTLD CELUITries.
வில்லவன் - சட்டென சிந்தனை கலைந்தவனாக நிதானமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்தொடர்கதை
நூறு அடித்தூரத்தில் அந்த நீர்வீழ்ச்சி இருந்தது. மிக உயரத்திலிருந்து தண்ணீர் கீழே சொட்ட நிலவு வெளிச்சத்தில் தண்ணி பளிங்குபோல பிரகாசித்தது. பளிங்குமலையென அதனால் தான் பெயர் வந்ததோ தெரியவில்லை.
அந்த மலையையொட்டி வலது புறத்தில் ஏராளமாக சவுக்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அங்கே சிறிய வெளிச்ச புள்ளிகள் தென்பட்டன. வில்லவனுடன் வந்தவர்களில் ஒருவன் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். "சேர். அங்கே யாரோ இருக்கிற மாதிரி தென்படுது. இந்த இடத்தை
எப்படி நீங்க கண்டுப்பிடிச்சீங்க."
"என்னைத் தேடி எத்தனையோ பேர் வாராங்க அவங்களோட நடையுடை
Line, IgosVIGDu Guðfé நான் எல்லாத்தையும் மோப்பம் பிடிச்சிடுவேன். கண்ணுசாமியோட ஆள் ஒருத்தன் நம்ம கட்சியில சேர
வந்தான். சரின்னுட்டு
அவனை பலோ
பண்ணினேன். நான் நினைச்ச மாதிரியே அவன் உளவு பார்க்க வந்தவன்தான். பிடிச்சி ரெண்டு தட்டுத் தட்டினேன். கொஞ்சம் அதிகமாகவே கக்கிட்டான். அதை
கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்! வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்! அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய் ! ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய் ! சிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்1
37 சிறப்
Sny
வச்சிதான் திட்டம் போட்டேன். என்னோட குறி எப்பவும் தப்பாது."
"சரி. இப்ப நாம என்ன செய்யப் போறோம்.?
"ரவுண்ட் அப் பண்ணப் போறோம். அநேகமாக அங்கே ரெண்டு மூணு பேர்தான் இருப்பாங்க ஆளுக்கொரு கனமான தடி மட்டும் இருந்தாலே போதும். மடக்கிடலாம். சரி. யாரும் பேசக்கூடாது. சத்தம் போட வேணாம். விளக்கை அனைச்சிடுங்க என் பின்னாலே கவனமா நடந்து வாங்க. இந்த குறுக்கு வழியா நடந்தா பத்து நிமிஷத்துல அந்த இடத்துக்குப் போயிடலாம்."
அதற்குப் பின் அவர்கள் பேசவில்லை. ஒசையில்லாமல் நடந்தார்கள். அவர்கள் கைகளில் கனமான தடிகள் இருந்தன. சுமார் பதினைந்து நிமிடத்தில் அவர்கள் அந்த இடத்தையடைந்தபோது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. அங்கே ஒரு சிறிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. சவுக்கு மரங்களுக்கிடையில் அது இருந்தமையினால் யாராலும் எளிதில் அடையாளம் காணமுடியாது. அவ்வளவு நுட்பமான முறையில் அது அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சிறிய விளக்கொன்று எறிந்துகொண்டிருந்தது. யாரோ சிலர் மெதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
eŠléösDelén – SSarcosußlsstrt50
அவர்களுக்கு
உத்தரவுகளை
பிரப்பித்தான். அவர்கள் ஆளுக்கொரு மூலைக்கு சென்றார்கள். தடிகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். வில்லவன் கூடாரத்தின் வாசலை மெதுவாக நெருங்கினான். இப்போது அவன் மறுபடியும் சைகை செய்யவே அவர்கள் நான்கு புறமிருந்து ஓடிவந்தாகள.
உள்ளே பரபரப்பு ஏற்பட்டது. வாசல் வழியாக ஒருவர் பின் ஒருவராக
பதற்றத்துடன் மூவர் வெளியே வர
சட்டென அவர்களை வில்லவனுடன்
சேர்த்து அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள். வில்லவன் அவர்களை கோபத்துடன் பார்த்தான்.
"நீங்க யாருமே தப்ப முடியாது. எங்களோட ஆட்கள் எல்லா இடங்களையும் சுத்தி வளைச்சிட்டாங்க நான் சொல்லுற மாதிரி நடந்துகிட்டா உயிருக்கு
ஆபத்தில்லை."
(தொடரும்.)

Page 29
D3-graf-2013 உதய சூரியன்
தன்னம்பிக்கை துளிர்விடும், மேஷ ராசியினரே உங்களுக்கு சுக விட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் சுய காரியங்களை சாதிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். புதிய பொறுப்பும் கிடைக்கும்.
கெளரவம் பெருகும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். வருடம் முடியு தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும். ஆனால் எதையும் முழுமையாக முடிக்க மு குருபகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் விட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும் திர்ை ப குழந்தைப் பாக்கியம் உண்டாகும். ஆனால் மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் முடிப்பீர்கள் மனதில் தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். வருடம் முழுக்க ராசிக்கு 7 ஆம் விட்டில் அந்தரங்க விஷயங்களில் மற்றவர்களை நுழையவிடாதீர்கள்.
வருமானம் உயரும். உங்கள் ராசிக்கு 3 ஆவது வீட்டில் இந்த புத்தாண்டு பிற வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் 9 ஆம் விட்டில் அமர்ந்திருப்ப சனிபகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள் இனி முன்னேற்றப் பாதையை நோக்கி கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவிர்கள். விண் சந்தேகம் விலகு குருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி ஆனால் 29.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2 இல் வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஜ.பி.களின் அ
குடும்பத்தில் அமைதி மலரும், உங்களுக்கு 2 ஆவது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்தி உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் அனுபவபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ே பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள் குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள் நண்ப கணவன்-மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். விண் சந்தேகம் விலகும் குடும்ப வருமானத்ை பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். கேது 11 ஆம் வீட்டில் தொடர்வதால் வர் முடிப்பீர்கள். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களா ஆதாயமடைவீர்கள். வீட்டில் தடைப்பட்ட கயகாரியங்கள் ஏற்பாடாகும். மே 28ஆம் திகதி வரை குருபக செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். வெகுநாட்களாக போக நினைத்தும் தடைப்பட்டுக் கொண் உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உதவுவார்கள். மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் வருட உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் கபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கு
பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும் சொத்து விஷயங்களை கமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்க
உங்கள் ராசிக்கு 5 ஆம் விட்டில் சுக்கிரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடை திகதிவரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள் நாடாளுபவ திடீர் யோகம் பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக வராமலிருந்த பணமெ சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடம் இரு மதிப்பு மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடி வரும் தடைப்பட்ட வீடு ஆம் விட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள் செலவுகள் அதிகரிக்கு செலவுகளை குறைக்கப் பாருங்கள். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள் தேவை. 6ஆம் விட்டில் சூரியன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் எதி காரியங்களை முழுவேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள் வழக்கில் இருந்து கையில் காகபணம் சேரவில்லையே என புலம்பித்தவித்தீர்களே இனி சேமி
முயற்சிகளில் வெற்றி, தைரிய ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேர அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் செவ்வாய் ராசிக்கு 6 ஆம் விட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் உங்களிடமிருந்த எதிர்மறை எண்ண வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3இல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடை 28.5.2013 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10ஆவது விட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்துவே உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும் சக ஊழியர்களின் ஆதரவால்
பணம் வரும் குருபகவான் ராசிக்கு 9 ஆம் விட்டில் அமர்ந்திருக்கும் நேர பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கு தந்து மீதிப் பணம் தேடினீர்களே இனி அது கிடைக்கும். குடும்பத்தில் மகி உங்களின் அறிவுரையை கேட்டு நடப்பார்கள் பிரிந்திருந்தவர்கள் ஒன்று விட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங் உயரும் வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கெளரவப் பொறுப்புகள் மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் விட்டில் அ எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பா நிறைவேற்றப் போராட வேண்டி வரும் கெளரவக் குறைவான சம்பவங் நேரடியாக சென்று முடிப்பது நல்லது வருடம் முடியும்வரை உங்கள் ராசி ராகுவும் தொடர்வதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். சில நே வெற்றி தைரிய ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சனிபகவான் வலுவாக அம
சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தை தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வ உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் உங்களிடமிருந்த எதிர்மறை எண்ண வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3 இல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடை 28.5.2013 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 ஆவது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து ே எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகள்
நிகழ்வுகளால் விடு களைகட்டும். களிவான பேச்சாலேயே
பதவியும் தேடிவரும் வேலையில்லாதவர்களுக்கு வேலை
ம் வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் டியாமல் அவதிக்குள்ளாவிர்கள். மே 28 ஆம் திகதி வரை னவரவும் உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து வரும். விட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி மீண்டும் ஈனி நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்ப
ப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தொடங்குவீர்கள். தால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். இந்த வருடம் முழுக்க
பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு LuusufuTulisoi. ம் குடும்ப வருமானம் உயரும். மே மாதம்வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம
இல்லாமல் தவிப்பீர்கள். அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். றிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.
ருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். பகவிர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும் தடைப்பட்ட ர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவிர்கள் த உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். றிய பணப்பை நிரம்பும் கைமாற்றாக இருந்த கடனையும் தந்து ல் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி மதத்தவர்களால்
வான் உங்கள் ராசிக்கு 12 ஆம் விட்டில் நிற்பதால் அநாவசிய டிருந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்ம குருவாக அமர்வதால் . ܣ 1. செவ்வாய் 8 இல் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உடன்
பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மனவலிமை பிறக்கும். கவிவான பேச்சால் காரியம் க்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். மே 28 ஆம் ர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள். ல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வெளிவட்டாரத்தில் கட்டும் பணியை தொடர்விர்கள். மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12 நம் ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும் ஆடம்பரச் உடன் பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் ர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும் தடைப்பட்ட
வந்த தேக்க நிலை மாறும் துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். கடுமையாக உழைத்து க்கத் தொடங்குவீர்கள்.
த்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திர்ை யோகங்களை
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புத்தாண்டு பிறக்கும்போது
ங்கள் நீங்கும். தாய் வழியில் மதிப்பும் மரியாதையும் கூடும். பும். பெரிய பதவியில் அமருவிர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். லைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். * தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்
த்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவிர்கள். ம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதிப் பணம் ழ்ச்சி தங்கும். வீட்டிலிருப்பவர்கள் இனி
சேருவிர்கள். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். கள் ராசிக்கு லாப விட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வருமானம்
தேடிவரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். மர்வதால் ஓய்வெடுக்க முடியாமல் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். நங்கள் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வாக்குறுதிகளை கள் நிகழக் கூடும். முக்கியப்பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே க்கு 2 ஆம் விட்டிலேயே ரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப்போய் அது விபரிதமாக முடியும் முயற்சிகளில் ர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திர்ை யோகங்களை அனுபவிப்பீர்கள். க்கு மதிப்பு கூடும் புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6ஆம் வீட்டில் நிற்பதால் ரும்.
ங்கள் நீங்கும். தாய் வழியில் மதிப்பும் மரியாதையும் கூடும். யும். பெரிய பதவியில் அமருவிர்கள். பேச்சில் கம்பிரம் பிறக்கும். பலைகளை ஒன்றாகச் சேர்ந்து பார்க்க வேண்டியது இருக்கும். உத்தியோகத்திலும் மறைமுக விரைந்து முடிப்பீர்கள்.

Page 30
O3-paraf-2013 °_互山 হ্রদiিlu
வாழ்க்கையி * உன் து
அந்த அந்த
ஏறினாலும் பஸ் உன் மேல ஏறி
னாலும் டிக்கெட் வாங்குறது \ நீதான்.
நாம் எந்த நாட்டிற்குப் போனாலும் தமிழை
எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்
25000 ரூபா மொபைல் வாங்கினாலும் அதிலி ருந்து missed cal கொடுப்பது.
பஸ்சில இருந்து ஏரோப்பிளேன் வரைக்கும் ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.
50 இலட்சம் ரூபா கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சம் பழம் தொங்கவிடுவது.
எவ்வளோ பெரிய ஹோட்டலுக்குப் போனாலும் மெனுகார்ட் பார்க்காமல் அடுத்தவரைப் பார்த்து ஓடர் செய்வது.
வயிற்றில் இடமில்லை என்றாலும் கடைசி கறிவேப்பிலை வரை சாப்பிடுவது.
பஸ்சில ரொம்ப சத்தமா போன் பேசி சீன் போடுவது.
கடைக்காரனிடம் 5 ரூபாய்க்கு அரை மணி நேரம் பேரம் பேசுவது.
தமிழ்மொழி தவிர மற்ற எல்லா மொழிகளையும்
சரியாகப் பேசுவது.
மணிய நாம அடிச்சா சத்தம் வரும். ஆனால் கோவில் மணி நம்மள அடிச்சா இரத்தம்தான்
இதைப் படித்தவுடன் சிரிக்கிறீர்களா? நிச்சயம் நீங்கள் ஒரு தமிழர்தான்.
ரேகையைப் பார்த்து உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே! ஏனென்றால், கை இல்லாதவனுக்கும் எதிர்காலம்
ஷாஜகானின் 7 மனைவிகளில் நாலாவது மனைவி தான் இந்த மும்தாஜ் ஷாஜகான் மும்தாஜை கல்யாணம் செய்வதற்காகவே மும்தாஜின் முன்னாள் கணவனைக் கொன்றதாக ஒரு தகவல் உள்ளது. மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போதுதான் உயிர் இழந்தார். மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங் கையை மணந்தான் ஷாஜகான்.
இது தான் காதலா? இப்போது யோசித்துப் பாருங்கள் தாஜ்மஹால் காத GST ÄssTLDIT?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் இ சிரிக்க
ல் மறக்கக்கூடாத மூன்று வகை மனிதர்கள். ன்பத்தில் உனக்கு உதவியவன். துன்பத்தின்போது உன்னைக் கைவிட்டவன்.
துன்பத்தை உனக்கு உருவாக்கியவன்.
அ என்னதான் மீனுக்கு நீச்சல் தெரிந்தாலும், மீன் குழம்புல நீந்த
நான் இறந்த பின்பு என் நண்பன் வருவதற்குள் என் முகத்தை மூடி விடுங்கள் இல்லாவிட்டால் அந்த பொறம்
போக்கு அதையும் போட்டோ எடுத்து மணி ல போட்டுட்டு
ட்ரீட் வைக்காம செத்துட்டான் பாவி என்று திட்டுவான்.
வியாபாரியுடன் நண்பனாக இரு
ஆனால் நண்பனிடம் வியாப T
யாக இருக்காதே.
2. GeoG மிகச்சிறிய காதல் கதை
நான் அவளை காதலிப்பது! உலகிலேயே மிகப்பெரிய சோகக் கதை
பச்சைமிள அவள் இன்னொருவனை
காய்ல பச்சை இருக் காதலிப்பது. கும் ஆனால் குடை மிளகாய்ல குடை இருக்குமா? .إقلي M
நண்பனே.
ஆகாயத்தில்
கோட்டை கட்டு
ஆனால். 7 * சிற்பி அத்திவாரத்தை கல்லை உளியால பூமியில் போடு.
அடிச்சா அது கலை. நாம சிற்பியை
உளியால அடிச்சா
சாதிக்க எல்லோரது வாழ்க்கையும் நினைப்பவன் ஒரு மெழுகுவர்த்தி போலதான். மட்டுமே தூரத்தில் இருந்து பார்த்தால் அதிகமாக ஒளி மட்டும் தெரியும். சோதிக்கப் அருகில் சென்று பாருங்கள் அவர்கள் படுகிறான், உருகி கண்ணி வடிப்பது தெரியும். பிறரை அதிக
மாக நேசிப்ப
நான் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு
வன் மட்டுமே
தெரியவரும்போது, நான் சொன்ன அத் அதிகமாக
காயப்படுகி நனை உண்மைகளும் சந்தேகத்திற்கு
றான்..!
இடமாகின்றன.
ܒܨ.

Page 31
3-goals-2013
9 Gill geilléir
ரியாவிற்கு திருமணமாகி இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. புது இடம் புதிய மனிதர்கள், விருந்து உபசாரங்கள் என ஒருவாரம் போனதே தெரியவில்லை. இப்போது எல்லாம் பழகிப்போயிருந்தது. அன்று எல்லோரும் வேலைக்குப் போய் விட்டார்கள். அந்தத் தோட்டத்தில் தண்ணீர் வசதி இல்லை. பைப்பில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரமும் மாத்திரமே தண்ணி வரும் குடிக் கவும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் மாத்திரமே அதைப் பயன்படுத்தலாம். குளிக்க, துணி துவைக்க அருகிலுள்ள ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும்.
பிரியாவுக்கு துணி துவைக்கும் வேலை இருந்தது. ஆற்றுக்கு உடன் அழைத்துச் செல்ல யாரும் இல்லை. லயத்துச் சிறுவர்கள் எல்லாம் பாடசாலை போயிருந்தார்கள்
இந்தப் பட்டப்பகலில் தனியாகப் போவதற்கென்ன? துணிகளை எடுத்துக் கொண்டு சிறிது தூரத்திலிருக்கும் ஆற்றை நோக்கி விரைந்தாள்.
பிரதான பாதையையொட்டிய பள்ளத் தில்தான் ஆறு இருந்தது. ஆற்றுக்கு அந்தப்புறம் பற்றைக்காடு அடர்ந்திருந்தது.
பெண்கள் குளிக்க உடைமாற் காடு மறைப்பாக இருந்தது.
ஆற்றங்கரையில் யாரும் இ சலசலப்பைத் தவிர வேறு எர் பிரியா துணிகளைத் துவைக்க துவைக்கும் வேலை ஓரளவு இருந்தது. அப்போது "பிரியா யாரோ கூப்பிடும் குரல் கேட் திடுக்கிட்டு நிமிர்ந்த பிரிய பார்த்தாள். ஆள் யாருமே இல் நன்கு பழக்கப்பட்ட குரல் பே சிறிது நேரம் நின்று அவதா குரல் கேட்கவில்லை. நான் புதிது. யார் என் பெயர் சொல் (տւգաւն,
சிலவேளை இது வெறும் பி இன்னும் சிறிது நேரத்திற்கு குரல் கிசுகிசுப்பாக காதருகே விதிர்விதிர்த்துப் போனாள்.
மனதில் பதற்றம் ஏற்பட்டது இங்கிருந்து போய் விட வேன் தோன்ற கழுவிக் காயவைத்த கத் தயாரானாள்.
அப்போது அதே குரல் பி பி.ரியா. முனங்கலாக 6 அந்தக் குரல் கேட்டது அ காட்டிலிருந்துதான். பிரியா த்தாள். அருகிலுள்ள செடிப் விழுந்து கிடப்பதைப் போல ஐயோ யாருக்கும் ஏதேனு பிரியா புதரை நோக்கிச் செ
நேரம் பிற்பகல் 3 மணிய ஆற்றுக்குச் சென்ற பிரியா திரும்பவில்லை. வீட்டார் ம தொற்றிக் கொள்ள அங்கேய ஆரம்பித்தார்கள்.
ஆற்றங்கரையில் பிரியா ! களும் அவளது செருப்பும் கண்டு அதிர்ந்து போனார்க
lfu Tri. 7 ஊரே பதற்றமானது. அருகிலுள்ள பற்றைக் கா தொடர்ந்து இருக்கும் அடர் தேடுதல் தொடர்ந்தது. மான கவியத் தொடங்கியது.
தேடியவர்கள் களைத்தார் அப்போது ஒரு மரத்தடியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகில் 31
ற அந்த அடர்ந்த
மயங்கிய நிலையில் கிடந்தாள்.
பிரியாவை வீட்டிற்கு தூக்கி வந்தார்கள்.
ல்லை. ஆற்றின்
த சத்தமும் இல்லை. மயக்கம் தெளிந்தும் அவளால் எதையும் பேச 5 ஆரம்பித்தாள். முடியவில்லை. மலங்க மலங்க விழித்தாள். பு முடியும் தறுவாயில் பூசாரியை அழைத்து வந்து விபூதி
Shifi...un. போட்டார்கள்.
L-E. ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த
சுற்றும் முற்றும் பிரியா சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் காட் லை. அந்தக் குரல் டுக்குள் சென்றது எப்படி?
ாலிருந்தது. இரு தினங்களின் பின் சுய உணர்வு பெற்ற னித்தாள். பிரியா சொன்ன தகவல் அனைவரையும்
இந்த ஊருக்குப் அச்சம் கொள்ள வைத்தது.
புதர் மறைவில் யாரோ விழுந்து
லிக் கூப்பிட்டிருக்க
கிடப்பதைக் கண்டு பிரியா
ரமையோ. சென்றாளல்லவா?
ப்பின் அதே அங்கே ஒரு பெண் அடிபட்டு இரத்தம்
கேட்டது. பிரியா வழியக் கிடந்ததாகவும் அவளைத் தான்
தொட்டுத் தூக்கியதாகவும் எழுந்த அப்பெண்
. உடனே தன் கரங்களைப் பிடித்து எங்கோ இழுத்துச்
சென்றதாகவும் அதன்பிறகு நடந்தது
ண்டும் என எண்ணம்
எதுவுமே தனக்கு நினைவில்லை என்றும்
உடைகளை எடுக்
Garresternet S furt.
அண்மையில் அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் நஞ்சருந்தி தற்கொலை செய்து
கொண்டாள்.
திருமணமாகி சில
தினங்களுக்குள்ளே
கணவனுடன் ஏற்பட்ட
வாக்குவாதத்தால் சுமதி தாய் வீட்டுக்கே வந்து விட்டாள்.
...um... வெளிப்பட்டது தாய் வீட்டாரும் அவளை ஏற்றுக்கொள்ளத் ருகிலுள்ள பற் ை क தயங்கவே சுமதி விபரீத முடிவெடுத்துவிட்
D * டாள். தீராத வேதனையோடு சாவைத் தழுவிக் : கொண்ட சுமதியின் ஆத்மா அலைந்து 獻 ால யாரோ திரிவதாக ஊரில் பொதுவாக ஒரு கதை
■。? உலவுகிறது. ஆற்றங்கரையிலும் தோட்டத்தின் ததா. பல இடங்களிலும் அழுகுரல் கேட்பதாகவும் னறாள. பலரைப் பெயர் சொல்லி அழைப்பதாகவும் ாகியிார் கதைகள் பரவியிருந்தன. வீடு 丐- அந்தச் சுமதிதான் பிரியாவையும் அழைத்துச்
- - சென்றதாக பலரும் சொல்கிறார்கள் த்தியில் பதற்றம்
அன்றிலிருந்து தனியாக யாரும் ஆற்றுக்குச் செல்வதேயில்லை.
பும் இங்கேயும் தேட
அபி
கழுவிய உடை
ಇಂ இருக்கக் திகில் ടഇIഖisണ
Si tti
ட்டில் அதனைத்
ந்த காட்டில்
லை மயங்கி இருள்
sit.
so Shurt.

Page 32