கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.01.24

Page 1
24.01.2013
உதயNI/
Source for reading hunt
ஆபத்து...! எவர் ரூபத்திலும் வரம்
உங்களுடைய குழந்தைச் செல்
அனுபவம் வாய்ந்த சி உங்களுக்கென்றே அர் « முற்றிலும் வெற்றிக
10 ஆவது மாடி, கோல்டன் கீ வைத்தியசா

சூரியன்
grS
காரல் - 0% தரிலன் -27 பக்கம் :32 விலை:15/= |
- சட்டம் எல்லோருக்கும்
சமமானதா?
25
அம்மா நான் போகிறேன்.
11 வயதுச் சிறுமியின் விபரீத முடிவு!
25
இனவாதத்திற்கு முடிவு எப்போது? அமெரிக்கக் குழுவின் இலங்கை வருகையால் ஆகப்போவது என்ன?
flCIASTA (PRIVATELITO
ஆரோக்கியமா படலக தமது நோக்கியதொரு பேர் பயணம் வொண்டமல்..ாக்கம்
பாம்!
சிறியோர்கள் மற்றும் பெரியோர்களின் உயர் தரமாக புரதப் போசணைடிட்டத்திற்கு உகந்தது ஆரோக்கியமான எடைக்குறைவற்கு உதாம். நீரிழிவு நோயாளர்களின் குருதி குளுக்கோனப் பட்டத்தைக் குமாருக்கு உதவும்.
அபயாப் போங்கப் பதகர் H Fாய,
KIங்பட), மோப்பம்
Hஎட்கர் இ 1972)
வக் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்
கிச்சைக் குழுவினர் ப்பணிப்பான சேவை கரமான சிகிச்சை
பிரார்தனற P R A R T H A N A IVF மத்திய நிலையம்
வை, கொட்டா வீதி, ராஜகிரிய , தொ.பே : 011-5545447, 0112888858

Page 2
24-ஜனவரி-2013
உதய சூரியன் பேத்தியை வல்லுறவு புரிந்த தாத்தா வுக்கு பிணை, மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல், பாடசாலை மாணவர் களால் சக மாணவி வல்லுறவு, பாடசாலை வேன் நடத்துநரின் சேட்டை, மாணவர்களை துஷ்பிர யோகம் செய்த ஆசிரியர்.....
தினசரிகளில் பக்கங்களில் தென்படும் இவ் வாறான செய்திகளை மிகச் சாதாரணமாக பார்த்து விட்டுப் போகும் அளவுக்கு இவ்வாறான சம்பவங் கள் எமது நாட்டில் இன்று மலிந்து போயிருக்கின் றன.
நமது வீடுகளில் நாம் அறிந்தவர்களுக்கு இவ்வா றான சம்பவம் நடக்கும் வரை எமக்கு இவை சாதார
ண மிகச் சாதாரண செய்திகள் தாம்,
எம் வீட்டுக் குழந்தைகளுக்கு, நமது பிள்ளை களுக்கு இப்படி நடக்காது என்பதற்கு இன்றைய காலத்தில் எந்த உத்தரவாதமும் இல்
லை! பெற்றோர்களின் குருட் டுத்தனமான நம்பிக்கையும் அலட்சியமும் இவ்வாறான ஆபத்தை எம் வீடுகளுக் கும் கொண்டு வந்து விடும் என்பது உண்மை!
கடந்த தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள்! தாய் ஒருவர் தன் 15 வயது மகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார்,
15 வயது சிறுமி கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவி. இவரை பலவந்தமாக மிரட்டலின் பேரில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புபட்ட சந்தேகநபர் களில் மூவர் ஆண்கள்,
கொட்டாஞ்சேனை ஒருவர் பெண். இவர்கள்
தான் கல் இச்சிறுமியின் நெருங்கிய
சிறுமிக்கு நிகழ்ந்த
2 மாதங் உறவினர்கள் என்பது அதிர்ச்
வகுப்பிற சிக்குரிய தகவலாகும்.
கொடூரம்
வேளையி இச்சிறுமி தனக்கு நடந்த
உறவுகளான கொடூரம் பற்றி பொலிஸாரிடம் இவ்
சகோதரியும் மு. வாறு தகவல் அளித்தார்.
யை ஏற்றிச் சென்றுள்6 இச்சிறுமி கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில்
தன்னை அழைத்துச் செ
- ஆபதம் .. எவர் ரூபத்திலும்
வீதியில் வரவேற்கும்
தவறுகள் : விபத்துக்கள் என்பது தற்செயலானவை, எதிர்பாராதவை, ஆனால், தொடர்ந்து இடம்பெறும் விபத்து
காணப்படுகின்றமையும் மக்க களுக்கு இவ்வாறு காரணம் கற்பித்து விட முடியாது.
இடங்களில் பொருத்தமான கு சில பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினதும்,
விபத்துக்களுக்கு வழியை ஏற் சாரதிகளினதும் அசமந்தப் போக்குகளும் இவ்
குறியீடுகள் காணப்படும் விபத்துக்களுக்கு காரணமாகும்.
சாரதிகள் அவ் வீதிக் குறியீடுக யுத்தம் நிறைவடைந்தபின்னர் வடபகுதியில்
இருப்பது ஒருபுறம் இருக்க, சா இருந்து மக்கள் வந்துசெல்கின்ற முக்கியமானதொரு
உள்ள பலருக்கும் வீதிக் குறி! பிரதேசமாக வவுனியா விளங்குகின்றது. வவுனியா
தெளிவின்மை காணப்படுகின் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டின்
அப்படியானால் இவர்கள் ஆரம்பத்தில் அதிகளவிலான வீதி
திப்பத்தி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
என மக் இம் மாதம் முதல் இருபது நாட்களில்
அனுமதி இடம்பெற்ற விபத்துகளில் இருவர்
கொடுக் மரணமடைந்துள்ளதுடன் 18 பேர்
சரியான காயமடைந்து அரச வைத்தியசாலைகளில்
கப்படா அனுமதிக்கப்பட்டுள்ளதாக
சாரதி அ வைத்தியசாலை வட்டாரங்கள்
சரி என் தெரிவிக்கின்றன. இவ்வீதி விபத்து
துகளுக் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் போக்குவரத்துச் செய்வதில் ஒருவித அச்ச நிலையும்
ஏற்பட்டு தோன்றியுள்ளது.
னங்கள் போட்டி வேகக் கட்டு வீதிகளில் போடப்பட்டுள்ள வீதிக் குறியீடுகள்
கொள்ளாமல் செய்கின்றமைய சரியான முறையில் பராமரிக்கப்படாமல் அழிவடைந்து
டுள்ளன.

செய்தி
02
எலகந்த பிரதேசம் என இச்சி றுமி கூறுகிறார், மேலும் அந்த இடத்தைப் பற்றி சரியாக தெரி யவில்லை. அது ஒரு வீட்டைப் போன்று இருந்தது: அங்கே
தனியான அறைகள் எதுவும் இருக்கவில்லை ஒரு
கட்டிலும் அதனைச் சுற்றி அறையைப் போன்று
திரைச்சீலையே இடப்
பட்டிருந்தது. என்னை அழைத்துச் சென்ற என் உறவுக்கார ஆண் மற்றும் முகமறியாத இரு ஆண்கள் என்னை வல்லுறவு புரிந்தனர். இதனை வெளியில் சொன்னால் வீட்டிலுள்ளவர் களை கொன்று விடுவேன் என மிரட்டினர்.
அதன் பிறகு மூன்று தடவைகள் என்னை மிரட்டி அழைத்துச் சென்று வல்லுறவுக்கு . உட்படுத்தினார்கள். இதற்கு என் உறவுக்காரப் பெண்ணும் உடந்தையாக இருந்தார் என அச்சிறுமி தெரி
வித்துள்ளார்.
இதேவேளை கடந்த 15.01.2013 ஆம் திகதி கடற்கரையோரத்திலே நின்ற முச்சக்கரவண்டியிலே இது சம்பந்தப்பட்ட சிறுமியும் அவருடன் சில ஆண்களும் இருப்பதைக் கண்ட பமுனுகம பொலிஸார் இவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். பின் சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் நடைபெற்ற மறுதினமே இச்சிறுமி தனது தாயுடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து இவ்வாறான வாக்குமூலத்தை
கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சமீபகாலமாக இப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளார் என அறியப்பட்டுள்ளது.)
மேலும் இதுதொடர்பிலான சந்தேக நபர்களான பெண் மற்றும் 3 ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தற்போது இச்சிறுமி தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இவ் விசாரணைகளை மேற்கொண்ட கொட்டாஞ்சேனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமன்த சி ஒவிட்டிகம தெரிவித்தார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் வலி யுறுத்துகிறது.
- எஸ், பிரியதர்ஷினி -
6ெ9ா.
10 ஆம் தரத்தில் மவி கற்று வருகிறார். கடந்த
களுக்கு முன் பிரத்தியேக ற்கு சென்று கொண்டிருக்கும் பில் தனது தந்தை வழி தூரத்து
எ ஒரு ஆணும், அவரது ச்சக்கர வண்டியில் இச்சிறுமி ானர். சன்ற இடம் வத்தளை,
யமன்கள்,
திருத்தப்படுமா? விபத்துகள் தவிர்க்கப்படுமா? ள் கூட்டம் மிக்க
எனவே தேவையான இடங்களில் வேகக் கட்டுப்பா றியீடுகள் இடப்படாமையும்
டுகள் இடப்பட்டு கண்காணிக்கப்படவேண்டும் . சில படுத்தியுள்ளது.
சாரதிகள் வாகனத்தைச் செலுத்துகின்ற போது தொலைபே கின்ற இடங்களில் கூட
சியில் உரையாடுவதும் அருகில் இருப்பவருடன் உரையா நளை மதித்து நடக்காமல்
டுவதும் விபரீதத்தையே உருவாக்குகிறது. சரதி அனுமதிப் பத்திரம்
இது தவிர போக்குவரத்துப் பாதையில் சரியான 3டுகள் தொடர்பாக
முறையில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இரவு பறமை கவலைக்குரியதே.
நேரங்களில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்க ா எவ்வாறு சாரதி அனும
ளை எதிர் நோக்குகின்றனர். னை பெற்றிருப்பார்கள் ?
மேலும் போக்குவரத்துக் கண்காணிப்பு பொலிசார் கள் கேட்கின்றனர். சாரதி |
பொருத்தமான எல்லா இடங்களில் நிறுத்தப்படவும் இப்பத்திரத்தைப் பெற்றுக்
இல்லை இவ்வாறான செயற்பாடுகள் வீதி விபத்துக்களை மகின்ற சில லேனர்ஸ்சுகளில்
அதிகரிக்கச் செய்துள்ளது. முறையில் பயிற்சி அளிக்
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் சாரதிக மை மட்டுமன்றி ஏதோ
ளும் தமது நிலையினை கவனத்தில் கொண்டு செயற்படு அனுமதி பத்திரம் கிடைத்தால் வதன் மூலம் விபத்துக்களை ஓரளவேணும் கட்டுப்படுத்த
று நடத்து கொள்வதும் விபத் லாம் என்பது உண்மையே!
கே வழிவகுக்கும்.
விபத்துக்களை கட்டுப்படுத்த துவிச்சக்கர வண்டிக புதிகரித்த வாகனப்பாவனை |
ளுக்கு கண்ணாடி பூட்டி வேண்டும் என்ற நடைமுறையை ள்ெள அதேவேளை வாக
கொண்டு வந்த அதிகாரிகள் ஏற்கனவே நடைமுறையில் | ப்பாடுகளை கவனத்தில்
உள்ள விடயங்களில் சரியானமுறையில் கவனம் செலுத்தி பால் விபத்துக்கள் ஏற்பட்
விபத்தை கட்டுப்படுத்துவார்களா?
கே.வாசு

Page 3
24-ஜனவரி-2013
உதயசூரியன்க
மது நாடு அபிவிருத்தி
அடைந்துவரும் நாடாக இருக்கின்ற நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதாரச்
சுமையும் தொழில் ரீதியான போட்டிகளும், தளம்பல்களும்
இங்குள்ள இளைஞர்களை மாற்றுத் தொழிற்துறையை நாட வைத்துள்ளன. அதிகமான இளைஞர் யுவதிகள் தலைநகரிலும், சுதந்திர வர்த்தக வலயப் பகுதிகளிலும், கைத்தொழில் பேட்டைகளிலும் தொழில்வாய்ப்புகளை தேடிக்கொள்கின்றனர். உள்நாட்டில் எவ்வளவு உழைத்தாலும் கட்டுபடியாகாது என்ற மனநிலையைக் கொண்ட அதிகமான இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்றுச்செல்ல முயல்வோர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அல்லது பணியகத்தின் சட்டதிட்டங்களுக்கு முறையாக உள்ளாகாமல் குறுக்கு வழியிலேயே தங்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், இவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் போலி வெளிநாட்டு முகவர்களிடம் அகப்பட்டு பெருந்தொகைப் பணத்தையும் இழந்து நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடு களுக்கும் தொழிலுக்காக யுவதிகளைப் போலவே இளைஞர்களும் செல்வது அதிகரித்து வருகின்றது.
USNSORTUNE
வலையுடன் பற்சி DontMis
2013 இல் ஆரம்பிக்கப்படவுள்ள மலையக மண்ணில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் என்ற அடிப்படையில் பயிற்சிக்கப்பட்டு தொழில் கொடுக்கப்படும். சகல பிரதேசங்களிலிருந்தும் இணைத்துக் கெள்ளப்படவுள்ளன.
ëစ်ဓါဇံ தகைமை (ேE01 க்கு மேல் வியது1846 க்கு இடைப்பட்டவராக இருத்தல்
சின் பின் Diploma சான்றிதழ்கள். முற்சிக் nai A 10,000 oli Lani latial Gi. உயர் சம்பளத்துடன் பதவி கொடுக்கப்படும்.
the Manager 071-8694188 071-8643676
வெளிநாட் விழிப்புடன்
வ்வாறு தொழிலுக்காக செல்லும் 鲇 இளைஞர்கள்தாம் ஏற்கனவே செய்த தொழில் அல்லது வியாபாரம் L சுயதொழில் போன்றவற்றை e முற்றும் முழுதாக விட்டுவிட்டே வெளிநாட்டில் தொழில்பெற முயல்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் முயல்கையில் எவ்வளவு துரிதமாக தொழில்பெற 器 முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொழில்பெற்று வெளிநாடு செல்லவே முனைகின்றனர்.
இச் சந்தர்ப்பங்களில் இவர்கள்
முறையான அரச நடைமுறைகளை அன்றி, குறுக்கு வழிகளில் துரிதமாக செல்ல எத்தனித்து பல்வேறு
G பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க G. வேண்டியவர்களாகிவிடுகின்றனர்.
C: இவர்கள் தொழில்பெற அணுகும் முகவர்கள் உண்மையானவர்களா? -- அல்லது ஏமாற்றுப் பேர்வழிகளா? என்று கூட தேடிப்பார்க்காமல், அவர்கள் கூறும் மாதாந்த சம்பளத் தொகைக்கும், சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு வெளிநாட்டு 器 முகவர்களுக்கு (கூறும்) பெருந்தொகை பணத்தை 曲 எவ்வாறாவது தேடிக்கொடுத்து
இறுதியில் பணத்தையும் ஏற்கனவே
-- கோடிக்கணக்கான ப
G. இலட்ச ரூபாய்கள்
தந்தால் மாதம் 10,000 பத்தாயிரம் ரூபா வட்டி தருகிறோம் என பன ஆசையை தூண்டி விட்டு பல கோடி T ரூபாய்களுக்கு நாமம் போட்ட சம் St. பவம் கடந்த வாரம் மாத்தளையில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ն-ի: தெரியவருதாவது மாத்தளை களுதாவ
ளைப் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கன் தமக்கு கடனாக கொடுக்கும் பனத்திற்கு
அதிகளவான தொகையை வட்டியாகத் தருவதாகக் கூறி பல வர்த்தகர்கள் ஆசி ரியர்களை தமது வலைக்குள் இழுத் தச் துள்ளனர். நம்பகத்தன்மையுடனும் அய
லவருடன் சகஜமாக பழகும் இவர்கள் இ
மாதம் பத்தாயிரத்துக்கு மேல் மாத Gl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு வேலைவாய்ப்பு I ONGULÁDLIGIrfiablóir!
தொழிலையும் இழந்து இரண்டும் கெட்டான் லைக்கு வந்துவிடுகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு யற்சி காரணமாக இன்று திகமானவர்கள் செய்த தொழிலை ட்டுமல்ல நிம்மதியையும் இழந்து தாழில்செய்து அடைத்துவிடலாம் ன்ற நம்பிக்கையின் பெயரில் பற்ற கடனையும் திரும்ப செலுத்த
டியாது சமூகத்தில் அவப் பயருடன் வாழ்ந்து வருகின்றனர்.
வேறு சிலர் கடன்தொல்லை ாரணமாக தற்கொலை மூலமாக ாழ்க்கையை இடையில் நிரந்தரமாக டித்துக் கொள்வதையும் ாண்கின்றோம்.
இவ்வாறான நிலையில் வளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் சல்வோர் வெளிநாட்டு வலைவாய்ப்புப் பணியகத்தின் ஆலோசனைகளையும், வழிகாட் ல்களையும் பின்பற்றி தாழில்வாய்ப்பிற்கு முயற்சிப்பதே லச் சிறந்ததாகும்.
அதுமட்டுமன்றி தொழில்பெற யலும்போது தாம் நாடும் வளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்
லையங்களின் பதிவு அவர்கள்
றித்த நம்பகத் தன்மை, அம்முகவர் லையங்களின் இடைத்
ணத்திற்கு
Tao LUL
ாடுத்து வந்துள்ளனர்.
இவர்களுடைய இச் செயற்பாட்டில் திக பனம் புரளுவதை அவதானித்த சிரியர்கள் வர்த்தகர்கள் இத்தம்பதி னரின் மீது அதிக நம்பிக்கை வைத்து ம்மிடமிருந்த இலட்சக் கனக்கான னத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஆசிரியர்கள் வங்கிக் கடன் பெற்று வர்களிடம் ஒப்படைத்தாகவும் தகவல் வெளிவருகின்றன. சிலர் 3 இலட்சம் இலட்சம் 38 இலட்சம் என ஏகப்பட்ட
ாகை பனத்தை எவ்வித அத்தாட்சி மின்றி கொடுத்துள்ளமை குறிப்பிடத்
துே.
சுமுகமாக நடைப்பெற்று வந்த செயற்பாடு கடந்த வாரம் பணம் ாடுத்தவர்களுக்கு பேரிடியான பொழு கவே விடிந்துள்ளது. குறிப்பிட்ட
நாமம் GLTL தம்பதி
தரகர்களாக செயற்பட்டுவரும் தனி நபர்களின் முழு விபரங்கள் என்பவற்றை சரிவரத் தேடி ஆராய்ந்த பின்னரே தொழில் பெறுனர்கள் தமக்குரிய தொழில் ஆவணங்களையும் சமர்ப்பித்து உரிய நடைமுறைகளுடன் பணக் கொடுக்கலில் ஈடுபட்டு தொழில்பெற்றுச் செல்வதே சிறந்ததாகும்.
இவ்வாறான நடைமுறைகளை மீறி வேறு வழிகளில் அதிக வருமான ஆசையுடன் தொழிலைப் பெற முயலும்போது அதனால் ஏமாற்றத்திற்குள்ளாகி பெரும் நட்டமடைவதை என்றுமே தடுக்க முடியாமல் போய்விடும்.
தவிர தவறான நடைமுறைகளின்
ஊடாக வெளிநாடு சென்று தொழில் புரிகையில் ஏற்படும் அபாய அனர்த்தங்களின்போது இழப்பீடுகளைப் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே வெளிநாட்டு தொழில் ஆர்வம் உள்ளவர்கள் சட்டரீதியான நடைமுறைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது அவசியமாகும்.
ஹாலினலநிருபர்
List
LIGOII LiD
தம்பதியினர் தாம் வசித்து வந்த வீட்டை இரகசியமான முறை யில் விற்றுவிட்டு கோடிக் கணக்கான (31/2 கோடியென தகவல்) பனத்து டன் அனைவருக்கும் பெரிய நாமத்தை போட்டுவிட்டு கம்பி நீட்டிவிட்டனர்
குறிப்பிட்ட தம்பதியினரைக் கானாததால் கடன் கொடுத்தவர்கள் பொலியில் முறைபாடு செய்துள்ள னர் பணம் கொடுத்ததற்கு எவ்வித அத்தாட்சியும் இல்லாத நிலையில் பொலிலார் இத்தம்பதியினரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறுகிய காலத்தில் அதிகம் சம் பாதிக்க குறுக்கு வழியை நாடுபவர்க ளுக்கு இச்சம்பவம் நல்ல உதாரனம் என்பதை உதயசூரியன் சொல்லிவைக் கிறது. எம்தாசன்

Page 4
24-gralf-201: 285tII fu I
நம்மிலே பலர் அடுத்தவரிடம் இருக்கும் பலத்தைப் பார்ப்பதைவிட பலவீனத்தை சக்தியுள்ள 9 D.5Lorto பார்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. இதைவிட இப்படி பலபல விஷய
இன்னும் கொடுமை நம்மிடம் இருக்கின்ற செல்லலாம்.
நல்ல விஷயங்களைப் பார்ப்பதைவிட நம்மிடம் நீங்கள் சாதாரணம
இருக்கின்ற குறைகளை அதிகம் பார்க்கின்றோம். சூழ்நிலையை வைத்து
எதனால் இப்படி ஏற்படுகிறது? போடாதீர்கள். நீங்கள் மனோதத்துவ நிபுணர்கள் மனிதர்கள் ஏன் தாரனமானவா.
வெற்றியடையவில்லை என்ற ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் விஷயங்களை வெளியிட்டார்கள். அதில் மிக முக்கியமானது ஒரு குறிக்கோள், இலட்சியமில்லாமல் இருப்பதும் மற்றும் தன்னைப்பற்றிய உயர்வான சுயமதிப்பீடு இல்லாமல் இருப்பதும்தான்.
உங்கள் கட்டைவிரலின் ரேகையைப்போல் உலகில் உள்ள கிட்டத்தட்ட 750 கோடி டேர்களில் ஒருவருக்குக் கூட இல்லை. எல்லாம் பிரம்மாண்டமானவர். தனித்திருக்கிறது. உங்களுக்குக் கிடைத்த அனுபவம் நீங்கள் தனி ஆள் அல்
போல் அடுத்தவர்களுக்கு இல்லை. இப்படி பலவாறு நீங்கள் இந்த
நீங்கள் நினைப்பதைவிட
இந்தப் பூமி இப்படி பலபல நல்ல விஷயங்கள்
கமரா உங்கள் கண்கள்.
கூறிக்கொண்டே செல்லலாம். பிரபஞ்சத்
நீங்கள் ஒரு தனித்தன்மை (Unique) மிக்கவர்.
பல்லாயிரம் மடங்கு சக்தி மிக்கவர்
நீங்கள் உங்களிடம் இருக்கும்
இருக்கின்றன. அதை அங்கீகரியுங்கள், உணருங்கள்.
இன்னும் நீங்கள் உங்களிடம் பார்த்தீர்கள் என்றால்
அதேபோல் ஒரு 10 இலட்சம் கம்யூட்டருக்கும் மேலான
உங்களிடம் அபாரமான திறமைகள் இருக்கின்றன. அதிசயத்திலும் அதிசயம் என்று மனிதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
நல்ல விஷயங்களைப் பாருங்கள். உதாரணமாக தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மனைவி, குழந்தைகள், உங்கள் நண்பர்கள், உங்கள் சொந்தங்கள், உங்கள் ஆரோக்கியம், உங்கள் படிப்பு, உங்கள் அனுபவம், உங்கள் திறமை, நீங்கள் வாழும்
பல நல்ல விஷயங்களை உங்களால் காணமுடியும்.
விலை உயர்வான பலகோடி மதிப்புள்ள கமராக்கள் சந்தையில் உள்ளன. பல இலட்சம் மதிப்புள்ள கம்யூட்டர்கள் வந்துவிட்டன. ஆனால்,
எதனுள்ளும் ஒப்பிடமுடியாத
விலையுயர்ந்த ஒரு அற்புதமான
Busseau
இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று. நீங்கள் ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் அல்லது நோயுடன் இருக்கி ஆரோக்கியமாய் இருந்தால் கவலை இல்லை. நோயுடன் இருந்தால், கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் உள்ளன. ஒன்று நீங்கள் குணமடைவீர்கள், அல்லது மரணம் அடைவீர்கள். குணமடைந்தால் கவலைப்பட ஒன்றும் இல்லை. இறந்தால் கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் இருக்கின்றன. ஒன்று நீங்கள் சொர்க்கம்போவீர்கள், அல்லது நரகம் போவீர்கள். சொர்க்கம் போனால் கவலைப்பட ஒன்றும் இல்லை. நரகம் போனால் அங்கு உங்கள் பழைய நண்பர்களைப் பார்த்து கைகுலுச் அப்போது கவலைப்படுவதற்கு நேரம் இருக்காது. எனவே எப்படிப் பார்த்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் தன்னம்பிக்கை O4.
ஓர் அங்கம். நீங்கள்
ஈ மெகா கணினி உங்கள் மூளை யாரிடமும் ஒப்பிட்டு
|ங்களைக் கூறிக்கொண்டே உங்களைத் தாழ்த்த
ானவர் அல்ல, உங்களின்
உங்களை எடை
£909 – 945কা
வேண்டியதில்லை. எல்லோரையும் வி.ஐ.பி.யாக பாருங்கள். அதேநேரத்தில் நீங்கள் வி.வி.ஐ.பி. என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகவே உயர்வானவர். இது சத்தியமான உண்மை.
உங்களின் ஒவ்வொரு திறமையையும் போற்றுங்கள் இருக்கின்ற சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அந்த நிலைமையை மாற்ற புது வியூகம், புதிய இலட்சியம் வகுங்கள். ஒரு சிறப்பான, வளமான, ஆரோக்கியமான
சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். அடுத்தவரிடம் பலத்தைப் பாருங்கள் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நல்லதை, பலத்தை விதைத் தால் பலமடங்கு பலம் பெருகும். ஏனெனில் 2_6TEDDu80ఐుu பலம் படைத்தவர் நீங்கள். நம்புங்கள். நல்லதே நடக்கும்.
கவே நேரம் போதாது.
இல்லை.

Page 5
24-ஜனவரி-2013 உதய L6
Europea issip LDL 3535 TappiiGalTIIDIT Course Length - Six Month
24
ORSIES Dip in Psychology ensoud ige Bonn om (L ബ Dip. In Office Administration காரியாலய நிர்வாக டிப்ளோமா Dip, in Human Resources Management Decesuat parte rangeu al Gemup Dip in Civil Engineering Relas) afgesofulfiträgCBsammlumon Dip. in Business Management வியாபார முகாமைத்துவடிப்ளோமா Dip, in Banking Management sura pesteroposes puestintor Dip in Sales & Marketing Management - விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முடி Dip in Health & Hospital Management - சுகாதாரம் மற்றும் வைத்தியசாலை முழு Dip. in Nursing Administration Englut itsuts pJCstmon Dip, in Educational Management ബി ഗ്രബ്ളഖ (ബാ Dip, in Montessor Guorteserupas IgGsTimuron
தமிழ் வமாழி மூலம் ( கற்கை முடிவில் பட் ைநடைபெறும் பிராந்திய நிலையங்கள் മൈ Difu dibansanrifn е довъпатицата. புத்தளம் Gallengofiant Dr. Dedratorinfi a ILITÍťrLimetrib கைனன் கொழும்பு ஹட்டன் அனுயாதயம் நுவரெலியா மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர் முகவரி தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS செய்து பெற்றுக் கொள்ளலாம். Mobile:O777 140844, O7.1803.48 48 aeg: Soupe Country Co-ordinator
MARUTHURA. HASSEN (B.Sc. Psychology, M.Sc. Psychology)
LLL S LLLLL LLLL S SS LLLLLS LSSLLSLSLSSLLLSLLLLS LLLLLL SS SLSLLS SLLSLLLLLLSLSSLSLSSLSSSSYSSSSSLL SSSLLLLLSSLLLLLSSLSSLSSSSLLLSSLS Web, Wainas.com, www.imat.com, waicomas.org
Te: O67 2222917, O673671749,0673679688, O71803.4848 விண்ணப்ப முடிவுத் திகதி : 28.01.2013
LITTLIFTIGOpa IDTØTariaidhsinîILITF:ää. GasTúnfíflashair
வழங்கும் நிகழ்வு
ஹாலிஎல தேர்தல் தொகுதிக்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைக ளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 18 ஆயிரம் அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந் தளிக்கும் நிகழ்வொன்றினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவின் நற்பணி மன்றமும், ரட்டவிருவோ அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வு எதிர்வரும் 25, 26, 27, 28 ஆம் திகதிகளிலும் பெப்ரவரி மாதம் 05.06 அ திகதிகளிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அமைச்சர் டிலானின் பங்கேற் பதுடன் நடைபெறவுள்ளன. இலவச அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக்கொள் வதற்காக இப்பகுதியிலுள்ள 20 தமிழ் மூல பாடசாலைகளும் 1 முஸ்லிம் பாடசாலையும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று அமைச்சர் டிலான் எதிர்வரும் 26ஆம் திகதி பசறை- கோணக்கலை வீதி மீள் புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொள்ள osterni.
இந்நிகழ்வுகளில் அமைச்சின் முக்கி யஸ்தர்களும், மாகாண, வலய கல் விப் பணிப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹாலிஎல நிருபர்
ܬܐ* அம்மணிவத்தை ஆதவன் இளைஞர்
S மன்றத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி அம்மணி ܠ ܐ வத்தை இந்து கலாசார மண்டபத்தில் ெ
ஒலி கல்விழாவொன்று நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஊவா மாகாண அணி
தில் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார். அன்றைய தி �) பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்படவுள்
N டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

●5
-- Lonšas 6mnt asuDJ 68 og பதவி அது பறிபோய் பல காலம்
எதிரி மஹிந்த என்ட் பிரதர்ஸ் தற்போது தஞ்சம் வாழ்வு கொடுத்த ஐ.தே.கட்சியில் | "எதிர்பார்த்திருப்பது ஏற்பட இருக்கும் அமைச்சரவை
மாற்றத்தை. ஐ.தே.கவின் தற்போதைய நிலை கடலை தாண்ட ஆசையுண்டு
கால்வாயை தாண்டக் கூட கால் இல்லை
"ringjasafltit ஐ.தே.க.வுடன் இணைந்து
குறட்டை விட்டுத் தூங்குவது.
பிடிக்காத விடயம் முதுகெலும்பு இல்லாமல் அரசின்
எல்லாவிடயங்களுக்கும் கூஜா தூக்குவது.
நாட்டின் நிலை சிலர்(?)போடும் தாளத்திற்கு
அரசு ஆடுகின்றது. மக்கள் பார் வையாளர்களாகவே இருக்கின்றனர் "அரசுக்கு கூறுவது சிரங்கை சொறிய சொறிய
சுகமாகத்தான் இருக்கும் பிறகு தெரியும் வேதனை (யார் சொறிவது என்று தெரியும் தானே?)
"சிராணி шәйпцтлѣтшѣѣт அவரின் ஒரு சகோதரர் சிரானிக்கு
எதிராக குற்றப்பிரேரணை தயாரிக்க மற்றொரு சகோதரர் அதை ாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறார். கலகம் வராமல் இருக்க இன்னொரு சகோதரர் பாதுகாப்பு வழங்குகின்றார். எப்படி ஒரு குடும்ப ஆட்சி?
ஹறி. ஹறி. Sex வார்த்தை பயன்
படுத்தியதில் முதலிடம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் உச்சநிலை, ஜீவனோபாய திண்டாட்டம் வறுமை நீதியை அடிமைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி. இவை எல்லாம் ஆச்சரியம் தானே?
பாவும் கற்பனை)
தருபவர் எம்.தாசன் - авната
மடுல்சீமை பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் அதி பர் ஆசிரியர்களின் தொழிற்திறனை மேம்படுத்தும் முகமாகவும் பிரதேச கல்வி அபிவிருத்தியின் எதிர்கால இலக்குகள் சம்பந்தமான செயலமர்வு ஒன்று மடுல்சீமை பிரதேச தமிழ் ஆசிரியர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றி
யத்தின் தலைவர் ஆர்.எஸ்.முத்துக்குமார் தெரிவித்தார்.
நாளை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மடுல்சீமை இந்து கலாசார
மண்டபத்தில் இடம்பெறவுள்ள இச் செயலமர்வில் விரிவுரையாளராக
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் லெனின்
மதிவானம் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இச் செயலமர்வில் மடுல்
unri
சீமை பிரதேசத்தில் கடமையாற்றும் அனைத்து அதிபர், மச்சர் செந் ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறு ஆசிரியர் ஒன்றியம் TLES LDUCULO அழைப்பு விடுக்கின்றது.
ளதாக ஏற்பாட்
எஸ்.சந்திரமோகன்
ஹாலிஎலநிருவர்

Page 6
24-ஜனவரி-2013
இவர் திரை யுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
இவர் 300 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப் படங்களில் நடித்துள்ளார். *இவர் ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந் தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல குரல்வளம், தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
இவர் ஆபிரிக்க ஆசியத் திரைப்பட விழா வில் (கெய்ரோ 1960) சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஈஇவர் செவாலியே விருதும் பெற்றவர்.
இந்த வார திரையுல
1. அஜித்குமார் தமிழ்த் திை னர் எந்த மொழித் திரைப்பட 2. தல விக்ரமுடன் இணைந்து 3. அஜித்குமாரின் முதல் வெற்றி 4. தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருது எந்தத் திரைப்படத்திற்கு கிடை ஆண்டு?
5. தல எந்தத் திரைப்படத்தில் மூன்று வே 6. அஜித்குமார் ரோஜா இணைந்து நடித்த படம்
ெ
புதி Eகுதிக்கான பங்கள் விடைகை ஆேம் பக்கத்தில் உள்ள எமது முகவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அஜித் ரசிகர்களுக்கு க புதிர்க் கேள்விகள்
ரயுலகிற்கு வரும் முன் த்தில் அறிமுகமானார்? நடித்த படம்? J LILLb 6Tgjl ?
சிறப்புத் திரைப்பட த்தது? எத்தனையாம்
டங்களில் நடித்துள்ளார்?
எது?
ால்லுங்கள் பார்க்கலாம்.
DGS
வார்த்தைப் புதிர் - 43
2 3. 4. 5 *
7. 8.
20 2
இடமிருந்து வலம் 01. ஒரு செய்யுளின் முடிவு வரிகளைக்கொண்டு அடுத்த செய்யுள் தோற்றம் பெறும் வடிவம் இப்படி அழைக்கப்படும் 03, இறப்பின்றி நீண்டகாலம் வாழ்வதைக் குறிக்கும் (குழம்பியுள்ளது) 12. ஆர்ப்பாட்டத்தில் இது முக்கிய இடம் பிடிக்கும். 14. உலகில் அதிக கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் 17. துயரம், 18. ஒரு பறவை 20. இது ஒரு காமெடி நடிகருக்கான அடைமொழி, (குழம்பியுள்ளது)
வலமிருந்து இடம் வேகம், 08. தபால் அனுப்புவதற்கு இது அவசியம் 09. பேனையின் முன் பகுதி 13. ஆண்களுக்கு முகத்தில் வளர்வது. 15. சந்திரன் 16. பயணம் செய்ய இது தேவை. 19. வேட்டையாடுபவன்.
O7.
மேலிருந்து கிழ்
01. ஆஞ்சநேயரின் தாய். 02. பங்கயம் என்பதன் ஒத்த சொல். 01. மன்மதனின் துணைவி 03. நகைச்சுவையாக பேசுபவர் 06. ஒரு இயக்குநர். இலங்கை விவகாரம் பற்றி
அதிகம் பேசுபவர் 08. தாஜ்மஹாலின் ரியல் நாயகி. 11. இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 13. உயர்தர விஞ்ஞானப்பிரிவில் ஒருபாடம். 11. ரஜினியின் புதிய படம்
கிறிருந்து மேல் 10. தொடக்கம். 18. பெண்களின் ஒரு பருவம் 19. இது இல்லாதது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினை யாக உள்ளது. 20. இந்துக்கள் வணங்கும் ஒரு தெய்வம் 21. தாவர உண்ணிகளின் உணவு

Page 7
ாேக்கம் தமிழ் ஆறலித்தியாலயத்தில் శaడ" சூபெருதகாதருண பிரிவில் கல்வி கற்றுக் திரம் உருவாகக் காரணம் ஆகும் கொண்டிருக்கின்றார் தேவைகந்தரம் ཚིག་གསལ་བ་ வினோஜ்குமார்
 

திரங்களை தனது சிறுவயது முதலே
கண்டு க்கின்றார். அவை எல்லாம் சூழலில் இருந்து கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டேஉருவாக்கி цетета.
2008ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புப் படிக்கும் போது மூலிகை அரைக்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
is a ialaitosana.
அத்தோடு 2009ஆம் ஆண்டு உயிருடன் எலியைப் பிடிக்கும் எலிப்பொறி
மேலும் 2010ஆம் ஆண்டில்
படுத்தும்
கண்டுபிடித்துள்ளார்.
Area se பெயரில் தன்னியக்கி மின்விசிறி இவ ால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பலர் மின்னத்தையோட்டுவிட்டு
மறந்துபோய்விடுகின்றனர். இதனால் மின்சாரம் விண்விரயமாகின்றது. இதனை நிலைத்தே தானியங்கியால் சூழலும் மின்விசிறியை கண்டுபிடித்தேன் என்கின்றால் வினோஜ்குமார்,
அதாவது நாம் மின்விசிறிக்கு
அவன்ட ஆதப்படி மக ைஎஞ்சினியர் (பொறியியலாளர்) படிப்பு படிக்க வைக்கத்தான் ஆசைப்படுறம் குடும்பப் பொருளாதாரத்த நினைக்கா பயமாயிருக்குது இருந்தும் கடவுள்
ட்டாம் என்ற

Page 8
C. Y. Y. ݂ ݂
இயூஜில் 27 மாநிலங்கள், ஏழு யூனிய்ன் பிரதேசங்கள் தற்போது உள்ளன. இன்னும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் புதிதாக உருவாகுமா? இதற்கு ஜனவரி 28 ஆம் திகதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரகடனப்படுத்தப்படுவது பற்றி இந்திய மத்திய அரசாங்கம் ஜனவரி 28 ஆம் திகதி அறிவிக்கவிருப் பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா தனி மாநிலமாக பிர கடனப்படுத்தப்பட வேண்டும் என்று 1956 இலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்துடன் தெலுங்கானா 1956 இல் இணைக்கப்பட்டது. தெலுங்கானா என்ற பெயர் திரிலிங்க, திரிலிங்கதேசம் என்ற பெயரிலிருந்து உருவானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலேஸ்வரம், பூநீசைலம், றக்ஷரம ஆகிய மூன்று மலைகளை எல்லைகளாகக்கொண்டு அமைந்துள்ளது தெலுங்கானா, சிவனின் வதிவிடங்களாக இம்மலைகள் கருதப்படுகின்றன. முசி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகின்றன. தெலுங்கானா பத்து மாவட்டங்களைக் கொண்டது. ஹைதராபாத் அடிலாபாத், காமம், கரீம்நகர், மஹ்புநகர் மெடக். நல்கொண்டா, நிஸாம்பாத், வாரங்கல், ரங்கரெட்டி ஆகியன அவையாகும். 114840 சதுர கிலோ மீற்றர் பிரதேசங்களைக் கொண்ட தெலுங்கானாவின் சனத்தொகை 3586757 ஆந்திர மாநிலத்தின் மொத்த சனத்தொகையில் 41 சதவீதம் தெலுங்கானாவில் உள்ளது.
ஆந்திர மாநிலத்துடன் 1956 இல் இணைக்கப்படுவதற்கு முன்பு நிஸாம்கள் ஆட்சிசெய்த ஹைதராபாத் மாநிலத்துடன் தெலுங்கானா இருந்தது. ஆந்திர மாநிலம் மூன்று கலாசாரங்களை பிரதிபலிக்கும் பிராந்தியமாகும். ஒன்று தெலுங்கானா, இரண்டு கரையோர ஆந்திரா (கிழக்கு) மூன்று - ரோயல் சீமா (தெற்குப்புறம்), தெலுங்கானாவின் எல்லைகளாக மகாராஷ்டிரம், கர்நாடகம், சட்டிஷ்கார், ஒரிஸா ஆகியன அமைகின்றன.
இந்தியப் பாராளுமன்றத்தின் பொதுத்தேர்தல் 2014 இல் அல்ல, இவ்வாண்டிலேயே 2013 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நடைபெறலாம் என்ற ஊகம் புதுடில்லி அரசியல் உயர்மட்டத்தில் வலுத்துவரும் நிலையில் ராகுல்காந்தி இந்திரா காங்கிரஸின் தலைமைப் பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இத்தெரிவும் திடீர் பொதுத்தேர்தல் ஊகத்திற்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் புதிய மாநிலம்
ஒன்று உருவாக்கப்படும கனவு நனவாகுமா? எ இற்கு முன் வெளியா இரண்டாவது தடவை விசுவாசப் பிரமாணம் ஜனாதிபதியாக பதவி பணிப்பிற்கிணங்க அ அமைச்சின் மூன்று உ குழுவொன்று நாளை வரவிருக்கில்
தெற்கு மற்றும் மத்திய கிழக் வெளியுறவு அமைச்சராக இ பிளேக் என்பவரின் கீழ் பணி உதவிச் செயலாளர்களான ே ஜேன் சிம்மர்மன் ஆகியோே குழுவில் இடம்பெறுகின்றன அவர்களை கொழும்பு பிளேக் முள்ளிவாய்க்கால் ே இடம்பெற்ற நிகழ்வுகளை மு போரின் முடிவின் பின்னர் ெ தமிழ்த் தேசியக் கூட்டமைப் தலைவர்களுடன் இனப்பிரச் தீர்வுபற்றி உரையாடல்களை மூன்றுபேரைக் கொண் அரசு உயர்மட்டக் குழுவினர் விஜயம் இலங்கை அரசாங்க அதற்கு ஆதரவளித்துவரும் கடும் போக்கு அமைப்புகளு கண்டனக் குரல்களை எழுப் வருகின்றன.
பிரபாகரனின் கனவை நனவாக்கவே அமெரிக்காவி மூவர் கொண்ட உயர்மட்டக் கொழும்புக்கு அனுப்புகின்ற தேசிய அமைப்புகள் ஒன்றிய ஏற்பாட்டாளரும் தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவ கலாநிதி குணதாஸ் அமரசே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூவர் திரிசூலம் குழு என்றும் பெய அமெரிக்கா இலங்கை மீதான பிரதம நீதியரசர் ஷிராணி பல நீக்கத்தின் பின்னர் அதிகரித் கருதுகின்றனர்.
தற்போது நாளாந்தம் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழவு எப்போது?
AAN ܠ ܐ
| C9ন0ািন কািট
//500ািতন নোেটােনার
ா? தெலுங்கானா மக்களின் ன்ற அறிவிப்பு ஜனவரி 28
அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. உலகின் ஒே வல்லரசு என்ற நினைப்பில் அமெரிக்கா எமது நாட்டின்
கலாம் என்ற நிலையில் உள் விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கின்றது. யாக இரண்டு தரம் இதற்கு நாம் ஒருபோதும் அடிபணியக்கூடாது.
செய்து அமெரிக்க அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன, சீனா இலங்கைக்கு யேற்ற பராக் ஒபாமாவின் பக்கபலமாக இருக்கும், இருந்து வருகிறது. சீனாவின் |மெரிக்க வெளியுறவு பக்கம் முழுமையாக நாம் சாயவேண்டும். இதனைவிட யர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு மாற்றுவழியே கிடையாது என்று டாக்டர் மறுநாள் கொழும்பு குணதாஸ் அமரசேகரா கொழும்பு அரசுக்கு உபதேசம் ffይDöl. செய்துள்ளார்.
Sinoficiaj, 66 இன்னொன்றையும் அவர் உரத்துச் கக்கான தூதுவராக சொல்லியுள்ளார்.
தவரும் தற்போது அமெரிக்க பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே பளியுறவு அமைச்சில் அமெரிக்கா செயற்படுகின்றது என்பது சிங்களக்
கடும் போக்குத் தலைவர் குணதாஸ அமரசேகராவின் கண்டுபிடிப்பு. பாதுகாப்புச் செயலாளர் ஒருபடி மேலே போய் அமெரிக்கா இலங்கையருக்கு தனது இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனா தனது நாட்டில் எம் வீரருக்கு பயிற்சியளிக்கும். நாம் சீனாவை நாடுவோம் என்று சூளுரைத்திருக்கின்றார். தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் இன்னொரு படி மேலே போய் அமெரிக்கா இல்லையேல் சீனா குவிவகாரத்துக்கு உதவி இருக்கிறது. சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு பாடம்
ருப்பவருமான ரொபேட் படிப்பிப்போம் என்று வீராப்புப் பேசியிருக்கின்றார். யாற்றும் மூன்று பிரதி பிரபாகரனின் கனவை நனவாக்கப்போகிறது ஜம்ஸ் முரே, விக்ரம் சிங், அமெரிக்கா என்று சத்தமிடும் இலங்கை கடும்போக்கு ர வரவிருக்கும் உயர்மட்டக் அமைப்புக்களின் தலைவர்கள்தான் Iri. Sinyumas orsaflssit sistessos
க்கு அனுப்பும் ரொபேர்ட் நனவாக்குவதற்கு பாரின் இறுதிக் கட்டத்தில் Dற்றாக அறிந்தவர் மற்றும் காழும்புக்கு வந்து பு மற்றும் அரச தரப்புத் சினைக்கான அரசியல்
நடத்தியவரும் ஆவார். ாட அமெரிக்க ரின் கொழும்பு மும்
ன் அதிபர்
குழுவை ார் என்று பத்தின் চাণ্ডা
ருமான கரா ஆவேசமாகக் கருத்துத் போராடுகின்றார்கள் என்ற உண்மையை எப்போது
புரிந்துகொள்ளப் போகின்றார்கள்?
அடங்கிய குழுவிற்கு ஜனாதிபதி கிருலப்பனையில் வார இறுதியில் ர் சூட்டியுள்ளார். கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது முப்பது வருட தனது அழுத்தத்தை கால பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டேன் என்று
ண்டாரநாயக்காவின் பதவி கூறியிருந்தார். ஆனால், 6 வருட காலமாக நீடித்துவரும் துவருவதாக அவதானிகள் இனவாதத்துக்கு இன்னும் முடிவு கட்டவில்லையே!
லங்கை மீது அமெரிக்கா
அநாமிகன்

Page 9
24-ஜனவரி-2013
புத்தாண்டை வரவேற்கும் முகமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பசதீனா நகரில் வருடாந்தம் இடம்பெற்று
வருகின்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான் ரோஜாக்கள் அணி வகுப்புத் திருவிழா, இத்திருவிழா 1890 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இடம்பெற்று
வருகின்றது.
uero L6leo GSluusis as Gerstaškasim GeoTTi.
ரோஜாக்களின் அணிவகுப்பை நேரில்
பார்த்து இரசிப்பதோடு, அமெரிக்காவின் சகல தொலைக்காட்சிகளிலும் இது
தவறாமல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இவ்வருடத்திலும் இத்திருவிழா வெகு
விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு மட்டும் தான் அழகிப் போட்டி நடத்துவிர்களா? நாங்கள் யானைக்கான அழகுப் போட்டியை நடத்துகிறோம் என நேபாளத்தில் நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்தப் போட்டியில் நேபாளத் தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 90 யானைகள் பங்கேற்றன. பாகன்களுக்கு கட்டுப்படுவது, கம்பீரத் தோற்றம், ஒழுக்கம், அலங்கரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து புள்
ஸ்கிறீம்களை சுவைக்க மட்டும் தான் முடியும் என நினைத்து விடாதீர்கள். இனிமேல் உங்களின் கார்களை இயக்குவதற்கான எரிபொருளாகவும் அவற்றை பயன்படுத்த முடியும் என்ற ஆச்சரியமான விஷயம் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர்
LÄNSMIGAJsoudji சேர்ந்த பேராசிரியர் நிக் டார்மர் தான் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் பெட்ரோல், டீசல் போன்றவற்றில் உள்ள காபோவைத ரேற்றுகள் போல நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ குளியல் சோப் மற்றும் சுவைக்கும் ஐஸ்கிறீம் ஆகியவற்றிலும் காபோவைதரேற்றுகள் உள்ளன. இவற்றிலிருந்து ஹைட்ரோ
Bioso DESIGITELOOD
பதிலாக மாற்று எரிபொருளைத்
விகள் அளிக்கப்பட்டன. இதற்காக மூன்று நடுவர்கள் வந்திருந்தனர். இறுதியாக ஐந்து யானைகள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து முதல் மூன்று யானைகள் தெரிவு Glaruiturus Lea.
இதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சித்வான் காலி என்ற யானை முதல் பரிசை தட்டிச் சென்றது. இது சித்வான் தேசிய பூங்காவைச் சேர்ந்தது. இரண்டாவது பரிசு பிரகிர்த்தி காலி என்ற யானைக்கு கிடைத்தது.
கார்பன்களை எடுத்து கார்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்கிறார். ஆனாலும் இதுகுறித்த ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்குப்
தேடி அலைந்து கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தானே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அனைத்து நாடுகளிலுமே திருமணங்களை பல்வேறு கலாசாரங்களின் ழே பல்வேறு விதமாக நடத்துகின்றனர். சீனாவின் சிசூவான் மாகாணத்தில் திருமணத்தை விட திருமணத்துக்கு முன் நடக்கும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிக வித்தியாசமானவையாக உள்ளன.
திருமணம் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மணப்பெண் தனியறைக்குச் சென்று தினமும் ஒரு மணி நேரம் அழ வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. இதன்படி திருமணத்துக்கு 30 நாட்களுக்கு முன் மணப்பெண் மணக்கோலத்தில் தன் விட்டில் உள்ள தனியறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
அந்த தனியறையில் அமர்ந்து 10 நாட்களுக்கு அவர் தேம்பித்
தேம்பி அழ வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமாவது அழ வேண்டும். பதினோராவது நாளிலிருந்து இந்த அழுகை உற்சவத்தில் மனப் பெண்ணின் தாயாரும் பங்கேற்க வேண்டும். rosassa GM Grassissä சகோதரிகளும் இடையிடையே
அழ வேண்டும் அழுகையின் போது பெண்கள் நாட்டுப்புறப்
DTDÖSTNICIADOTTOTROBABBATTUTTO
பாடல்களை பெரும் குரலெடுத்து பாடுவர்.
அதேபோல் மணப்பெண் கணவர் வீட்டுக்குச் செல்லும் போதும் தன் உறவுப் பெண்களுடன் சேர்ந்து அழுவதையும் கட்டாய சடங்காக கடைப்பிடிக்கின்றனர். இந்த கலாசாரத்தை அழுகைத் திருவிழா என அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
திருமணத்தின் போது மணப் பெண்கள் அழாவிட்டால் அவர்களின் கணவர் விட்டில் மகிழ்ச்சி இருக்காது. அவர்களின் குடும்பம் விருத்தி ஆகாது, குடிபுகுந்த வீட்டில் வறுமை தாண்டவமாடும் என அந்தப் பகுதி மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
சிசூவான் மாகாணத்தில் வசிக்கும் பெரியவர்கள் கூறியதாவது
பண்டை காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட மன்னரின் மகளை அருகில் உள்ள பகுதியை ஆண்ட மன்னரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது மணமகன் விட்டுக்கு மணமகள் புறப்படும்போது தன் தாயாரை கட்டிப் பிடித்து கதறி அழுதார். தாயாரும் அழுதார்.
இந்தச் சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் தான் தொடர்ந்து இந்த அழுகைத் திருவிழா நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்கின்றனர்.

Page 10
24-gonsuf-2013
கொடிய தண்டனை இந்த விசாரணைகள் அரபு மொழியில் மாத்
நடத்தப்படுகிறது. எந்த மொழிபெயர்ப்பும் செய் அவர்களுக்கு தூதுவராலய உதவிகளும் வழங்க
அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மமுன் குறி தனது தொழில் வழங்குநரை கொன்றது சாட்டப்பட்டு இந்தோனேஷியப் பெண் ஒருவ இவர் மரண தண்டனையை சந்திக்கவுள்ளார்
மரணதண்டனை அதை விடவும் உச்ச தண்டனை மேன்மையுடன் மன்னித்தல் என்ற கோட்பாட்டை தூய இஸ்லாம் மட்டுமல்ல LALO அண்டு மேற்படி பெண்ணை தொழில் வழா மதங்களும் சொல்கின்றன. இருந்தும் என்ன அநீதிக்கு நீதிப்பூச்சுப் பூசப்பட்டு ரிஸானா எனும் மலரின் உயிர் சவூதி அரசாங்கத்தால் பறிக்கப் பட்டிருக்கிறது.
தகுந்த சாட்சியங்கள்
முற்பட்டபோதே அந்த நபர் கொல்லப்பட் இதேபோன்று சித்தி செய்னப் என்ற மற் இந்தோனேஸியப் பெண் தனது பெண்
வழங்குநரை 1999 ஆம் ஆண்டு கத்தியா குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக் மேலும் 40 வயதான மற்றொரு இந்ே பெண்ணான சதினா பின்தி ஜூமாதி
இல்லாத வாதப் பெண்ணும் தனது பெண் தொழில்
பிரதிவாதங்களற்ற, அரேபிய மொழி பேசத் தெரியாத குற்றத்தை ஏற்க மறுத்த பெண்ணிடம் ஒப்புதல் வாக் குமூலம் பெற்று இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைப் பார்த்து முழு உலகமே அதிர்ந்து போயுள்ளது.
குடும்பத்தின் வறுமை துடைக்க சொந்த நாட்டைவிட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அரேபிய நாடு ஒன்றில் அறிமுகமில்லாத,
கொன்றதாகக் குற்றம் சாட்டப்ப
ஆம் ஆண்டு கைது செய்யப்பட் இவரை மரண தண்டனையிலி பாதிக்கப்பட்ட குடும்பத்திற் பெளன்ட்டுகள் நஷ்டஈட் இந்தோனேசிய அரசு த சவூதியில் மரண
உள்ளான எமது ந
ரிஸானா நபிக்கின் மனிதர்களுக்கு நடுவில் துணையேதுமின்றி தெரியாத அடுத்து சவூதி அ மொழியில் எவ்வாறு அவளால் உண்மையை எடுத்துச் சர்வே அளafia Gls Tzöa) முடியும் அதிகரித்து வருகின் நெஞ்சத்தை உருக்கும் ரிஸானாவின் மரணத்தை அரபு நாடு குறிப்பிடத்தக்கதா
களுக்குத் தொழிலுக்காகச் செல்கின்ற பெண்கள் கவனத்தில் ரிவானா நபி எடுத்துக்கொள்ள வேண்டும். தறுவாயிலும் கூட
சவூதியில் கடந்த ஆண்டில் 69 பேர் மரணதண்டனைக்கு சத்தியமாக நான் அ உள்ளானதோடு, அதற்கு முந்தைய ஆண்டில் 79 பேருக்கு
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் பல டாள். ஒருவர் கெ
வெளிநாட்டுப் பணியாளர்கள் மரண தண்டனைக்கு என்பது முற்று முழு
உள்ளாகியுள்ளதோடு, தற்போது 120 இற்கும் மேற்பட்ட
வெளிநாட்டுப் பணியாளர்கள் மரண தண்டனைக்கு 'Cಿ முகம் கொடுக்கக் காத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் வழிமுறையாகத்த சபையின் சவூதி அரேபிய ஆய்வாளர் டினா அல் மமுன் இஸ்லாமிய சரிஆ குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்
பல வழக்கு விசாரணைகளிலும் குற்றம் LDgizgaf?ri"Lafasiaa.nib a சுமத்தப்பட்டவர்களுக்கு விசாரணை எப்படி வழங்கியிருக்கின்றது முன்னெடுக்கப்படுகிறது என்பது கூடத்
தெரியாமலுள்ளமை பரிதாபமானது. 61ൺംബ G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரமே
யப்படுவதில்லை.
ப்பிடுகிறார். ாகக் குற்றம் பர் சிறையிலுள்ளார். கடந்த 2010 ஆம் குநர் கற்பழிக்க Geirarri. றுமொரு தொழில் ல் குத்திக் கொன்ற கப்பட்டுள்ளார். தானேசியப்
அஹமட் என்ற வழங்குநரை ட்டு கடந்த 2007 டார். இந்நிலையில் ருந்து காப்பாற்ற கு 1.6 மில்லியன் டை வழங்க யாராகி வருகிறது. எதண்டனைக்கு ாட்டைச் சேர்ந்த
சம்பவத்தை ரேபியா மீது Ů assar sasarassi
irpaolo கும். க் தன் மரணத் அல்லாஹ் மீது ந்தக் குழந்தையைக் ான்றே வாதிட் ாலைக் குற்றவாளி தாக நிரூபணமான
மரணதண்டனை கும் மனிதாபிமான
Tä
சட்டம், களுக்கு
Jtion
D666AD6
இத்தகைய காருண்ய மார்க்கத்தினை சரிவரப்
புரிந்து கொள்ளாமல், favors area குற்றவாளியாகவே தீர்ப்பவிக்கும் பொறுப்பை குழந்தையின் கொடுர உள்ளம் படைத்த பெற்றோர்களிடம் ஒப்படைத்தமை எந்த அளவுக்கு சரியானது? மேலும் அவளுக்கு சிரச்சேதம் என்ற கொடிய தண்டனையை பொது மக்கள் முன்னிலையிலும், தொலைக்காட்சிகளினூடாகவும் வழங்கப்பட்டதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல விளைகின்றனர்? என்ற கேள்வி எழுகின்றது.
ஒரு கொலைக் குற்றவாளிக்கு பொது மக்கள் மத்தியில் வைத்து சிரச்சேதம் செய்யப்படும் போது ஏனைய மக்கள் இந்தக் கொடுரக் காட்சியைப் பார்த்து தண்டனைக்குப் பயந்து அவர்கள் குற்றம் புரிய மாட்டார்கள் என்ற வாதம் ஏற்க முடியாதது.
ஏனெனில் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இதே விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பலருக்கு சிரச்சேதம் செய்யப்பட்ட போதும், இன்னுமின்னும் குற்றவாளிகள் உருவாகிய வண்ணமே உள்ளனர்.
கோரத் தண்டனையைப் பார்த்த மக்கள் திருந்துவார்கள் என்ற கருத்து உண்மையாக இருந்தால் என்றோ கொலைக்குற்றம் இல்லாதொழிந்திருக்க வேண்டும்.
சவூதி, குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற தண்டனையை வழங்குகிறது என்ற கருத்தையும் பூரணமாக ஏற்றுக்கொள்ள முடி யாது. சவூதி அரசாங்கத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கைதியொருவர் தண்டனைக்குட்படுத்தப்படாது அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக் கிறது. மேலும் பிரிட்டிஷ் கனடிய பிரஜையான வில்லியம் சாம்சன் பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். சவூதி சிறையில் 964 நாட்களை கழித்த இவர் தனது பாஸ்போர்ட்தான் தனது தலையை காப்பாற்றியது என்று கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளார்.
அதேபோல் ஓரினச்சேர்க்கை காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட மற்றொருவரும் பிறகு பத்திரமாக பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
சவூதியில் வேலை புரியும் ஆசிய மற்றும் கறுப்பின மக்கள் சமூக ரீதியாக பின்தங்கியிருப்பதாலும், அவர்கள் வரும் நாடுகளால் ராஜதந்திர ரீதியாக அழுத்தங்களை செலுத்த முடியாமல் இருப்பதுமே அவர்கள் தண்டனை பெறக் காரணம் என்று அம்னெஸ்டி நிறுவனத் தின் சவூதி ஆய்வாளர் டினா இல் மாமோன் உறுதிபடக் கூறுகிறார். இறுதியாக துன்ப உலகை எட்டிப் பார்க்கப் பிறந்த ரிஸானா நபிக் இன்று ஒரு புரட்சி செய்திருக்கின்றார். பெண்ணினத்தை நீதியின் முன் நிறுத்தும் உரிமை பெண்களின் கரங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற முடிவை சவூதிய அரசு இன்று எடுத்துள்ளது.
இதன் வழியில் ரிவானாவின் இந்த அவதாரம் காலத்தால் அழியாதது. இது சவூதிப் பெண்ணினத்திற்கு ரிவானா செய்த மாபெரும் சேவையாகும். இவளது வரலாறு எதிர்காலத்தில் பதியப்படும் என்பதில் எனக்கு வலுவான நம்பிக்கையுண்டு. செய்யாத குற்றத்திற்காக நீதிக்குத் தலைகுனிந்து நின்றாயே! தாயே! நீ உண்மையிலே வரலாறு கூறுகின்ற வரலாற்றுத் தாய்தான்.

Page 11
தினக்குரல் | Voice of Students
வெள்ளி தோறும்
இலவச இணைப்பிதழ்) 1 அத்ரி
NATURAL
உ ----.
අධ්‍යපන පොදු සහතික පත්‍ර උසස් පෙළ විභාගය 2013 අගෝස්තු கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
General Certificate of Education (Adv, Level) Examination, August 2013 கணக்கீடு 1
ஆசிரியர்:
පැය දෙක
இரண்டு மணித்தியாலங்கள் |Accounting I
D, SAM
Two hours
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடைகளை இவ்வினாத்தாளிலே எழுதி எதிர்வரும்
30.01.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி * கல்விக்குரல்*, யாழ் தினக்குரல் இல, 336, கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்.
1. கணக்கியலின் கோட்பாட்டு ரீதியான வேலைச் சட்டகத்தில் (conceptual
framework) கீழ்வருவனவற்றுள் எந்த விடயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது? A. நிதி அறிக்கையிடலின் நோக்கெல்லையும் நோக்கமும் B. நிதித் தகவல்கள் கொண்டிருக்க வேண்டிய தர ரீதியிலான குணாம்சங்கள் C. நிதிக்கூற்றுக்களின் மூலகங்கள்
சொத்துக்கள், பரிப்புக்கள், வருமானம், செலவு மற்றும் உரிமை யாண்மையின் ஏற்பிசைவு நிபந்தனைகள் (1) A, B மற்றும் C மாத்திரம் (2) B, C மற்றும் D மாத்திரம் (3) A, B மற்றும் D மாத்திரம் (4) A, B, C, D எல்லாம் (5) A மாத்திரம்
(...)
2. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் அறிக்கையிடப்படும் நிதித் தகவல்களில்
பொதிந்திருக்க வேண்டிய தர ரீதியான குணவியல்புகள் எவை? (1) பொருண்மை, நம்பகத்தன்மை, விளங்கிக் கொள்ளும் தன்மை மற்றும்
ஒப்பிடக் கூடிய (2) பொருண்மை, காலந் தவறாமை, விளங்கிக்கொள் தன்மை மற்றும்
ஒப்பிடக் கூடிய (3) தொடர்புடமை, நம்பகத்தன்மை, விளங்கிக்கொள் தன்மை மற்றும்
ஒப்பிடக் கூடிய (4) தொடர்புடமை, நம்பகத்தன்மை, பொருண்மை மற்றும் ஒப்பிடக்
கூடிய (5) மேற்கூறிய எவையுமல்ல
(........)
3. நிறுவன மொன்று பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காணித் துண்டொன்
றினை கொள்வனவு செய்ததுடன், அந்தக் காணியின் தற்போதைய சந்தைப் பெறுமதி கொள்வனவு விலையின் 10 மடங்காகும். கணக்காளர் இந்தக் காணியினை மீள் மதிப்பீடு செய்ய எண்ணியுள்ளார். இந்த மீள் மதிப்பீடு
எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும். (1) சொத்துக்களின் அதிகரிப்பும் உரிமையாண்மையில் வீழ்ச்சியும் (2) பரிப்பில் அதிகரிப்பும் உரிமையாண்மையில் வீழ்ச்சியும் (3) சொத்துக்களில் அதிகரிப்பும் உரிமையாண்மையில் அதிகரிப்பும்
பிரபல ஆசிரியர் : D. SAM

தரம்
கல்வியால் ஆகாதது ஒன்றுமில்லை
(4) பரிப்பில் வீழ்ச்சியும் உரிமையாண்மையில் அதிகரிப்பும் (5) பரிப்பில் அதிகரிப்பும் உரிமையாண்மையில் அதிகரிப்பும்
1. ஆதனம், பொறி மற்றும் உபகரணமொன்றின் கட்டாயமான குணவியல்
பாக அமையாதது எது? (1) சொத்தின் சட்ட உரிமை (2) எதிர்கால பொருளியற் பயன்கள் பொதிந்திருத்தல் (3) ஒரு ஆண்டிலும் அதிகமான ஆயுட்பாவனை கொண்டிருத்தல் (4) பௌதீக உளதாம் தன்மை (Physical Existence) (5) மேற்கூறிய எவையுமல்ல.
(...)
5. நிறுவனமொன்று அதன் வியாபாரத் தொழிற்பாடுகளில் உபயோகிப்ப தற்காக கணினி மென்னுறுப்புப் பொதியொன்றினை விருத்தி செய்து வந்தது. இது தொடர்பாக உரிமம் இதுவரையில் ரூ 50 000 இனை செலவு செய்துள்ளது. இந்த அபிவிருத்தி செயன்முறை இன்னும் நீண்ட காலம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுவதனால் கம்பனி இந்த செயன்முறையினை கைவிட்டு புதிய கணினிப் பொதியொன்றினை ரூ 1 200 000 க்கு கொள்வனவு செய்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தினை கையாள்வதற்கு ஏதுவான பொருத்தமான கணக்கீட்டுக் கையாள்கை கீழ்வருவனவற்றுள் எது? (1) சொத்தாக ரூ.1 200 000 இனையும் செலவாக ரூ 500,000 இனையும்
ஏற்பிசைவு செய்தல் (2) சொத்தாக ரூ. 500 000 இனையும் செலவாக ரூ 12,00,00 இனையும் - ஏற்பிசைவு செய்தல் (3) செலவாக ரூ.1 700 000 இனை ஏற்பிசைவு செய்தல் (4) சொத்தாக ரூ.1 700 000 இனை ஏற்பிசைவு செய்தல் (5) செலவாக ரூ.1 300 000 இனை ஏற்பிசைவு செய்தல்
B. நிறுவனமொன்று காணி மற்றும் கட்டடமொன்றினை ரூ 5 00 000
க்கு கொள்வனவு செய்தது. காணியின் பெறுமதி ரூ.1,000,000 ஆகும். நிறுவனம் கட்டடத்தினை மேம்படுத்துவதில் மேலும் ரூ. 500 000 இனை செலவு செய்ததுடன் இது கட்டடத்தின் பயன்தரு ஆயுட் காலத்தினை 25 வருடங்களாக அதிகரித்தது. கட்டடத்தின் மதிப்பிடப்பட்ட ஈற்றுப்பெறுமதி ரூ. 300 000 ஆகும். காணி மற்றும் கட்டடத்தின் பயன்பாடு ஆயுட் காலம் மாறாது சீராகக் காணப்படும். காணி, கட்டடம் தொடர்பாக அறவீடு செய்யப்பட வேண்டிய வருடாந்த தேய்மானம் என்ன? (1) ரூ. 248 000
(2) ரூ. 168 000
(3) ரூ 208 000 (4) ரூ. 148 000 (5) மேற்கூறிய எவையுமல்ல.
(...........)
7. ஆதனம், பொறி மற்றம் உபகரணம் ஒன்றின் முன்கொணரற் பெறுமதி குறிப்பிடுவது (1) கிரயம் அல்லது மீள் மதிப்பீட்டுத்தொகையிலிருந்து திரள் தேய்மானம்
மற்றும் திரள் சேத இழப்பு நட்டம் ஏதுமிருப்பின் அவற்றினைக் கழிக்க
வரும் தொகையாகும் (2) சந்தை விலையிலிருந்து திரள் தேய்மானத்தினைக் கழிக்க வரும்
தொகையாகும் (3) தரப்பட்ட தினத்தில் அந்தச் சொத்து விற்கப்படக் கூடிய சந்தை விலையாகும்.
(DM கல்வி நிறுவனம்)

Page 12
வியாழக் கிழமை
(4) தரப்பட்ட தினத்தில் சொத்தின் சீர்மதிப்பாகும்
(5) தரப்பட்ட தினத்தில் அந்தச் சொத்து விற்கப்படக் கூடிய சந்தை
விலையிலிருந்து அதற்கான செலவு நீக்கியதாகும்.
8. தர்மா கணிகருவியொன்றினை ரூ. 2500 க்கு கொள்வனவு செய்தது.
எனினும் கம்பனியின் கணக்கறிஞர் இதனை வருமானக் கூற்றில் செலவொன்றாக தாக்கல் செய்திருந்தார். ஏனெனில் கம்பனியின் கொள்கையானது கொள்வனவு செய்யப்படும் சொத்துக்களின் பெறுமதி ரூ.50 000 க்கு அதிகமானதாக இருந்தால் மாத்திரம் அதனை மூலதனப்படுத்தலாகும். இது எந்தக் கணக்கீட்டுத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
(1) Lägg sứ Gauss b (Prudence) (2) ஒப்பிடற்தகவு (3) பொருண்மை (4) பொருத்தம் காணல் (Matching) (5) அலகுசார்
(......... )
9. கம்பனியொன்றின் கணக்குகளை தயாரித்த பின்னர், அதன் ஆரம்பத்
தொக்கு ரூ 150 000 இனால் மிகைப்படுத்திக் கூறப்பட்டிருந்த அதே வேளை இறுதித் தொக்கு ரூ 200 000 இனால் குறைவாகக் கூறப்பட்டிருந் ததாக கண்டறியப்பட்டது. எனவே உண்மையான மொத்த இலாபம் (1) அறிக்கையிடப்பட்ட மொத்த இலாபத்திலும் பார்க்க ரூபா 350 000 அதிகமான (2) அறிக்கையிடப்பட்ட மொத்த இலாபத்திலும் பார்க்க ரூபா 350 000
குறைவானதாகும் (3) அறிக்கையிடப்பட்ட மொத்த இலாபத்திலும் பார்க்க ரூபா 50 000
அதிகமானதாகும் (4) அறிக்கையிடப்பட்ட மொத்த இலாபத்திலும் பார்க்க ரூபா 50 000
குறைவானதாகும் (5) அறிக்கையிடப்பட்ட மொத்த இலாபத்திலும் பார்க்க ரூபா 40 000
குறைவானதாகும்
10. கீழ்வரும் கூற்றுக்கள் உமது அவதானத்திற்காக கிடைக்கப் பெற்றுள்ளன.
(1) காசு தேறப்படும் போது மாத்திரம் விற்பனைகள் ஏற்பிசைவு
செய்யப்பட வேண்டுமென தேறுகைக் கோட்பாடு (Realization Con Серt) аъдуфlašїдpgы (1) நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது சொத்துக்களை மிகைப்படுத்திக்
கூறுதலும் பரிப்புக்களை பெறுமதி குறைத்துக் கூறுதலும் விரும்பத்தக்கது என புத்திசாதுரிய கோட்பாடு கூறுகின்றது (i) பண அளவீட்டுக் கோட்பாடானது நாணயப் பெறுமதிக
ளில் அளவிடப்படக் கூடிய உருப்படிகளை மாத்திரம் நிதிக் கூற்றுக்களில் ஏற்பிசைவு செய்ய முடியுமென கூறுகின்றது. இந்த மூன்று கூற்றுக்களிலும் (1) Taiguit(BLD grful IITGOTG) 6. (2) () மற்றும் (ii) சரியானவை (i) தவறானது (3) () மற்றும் (ii) சரியானவை () தவறானது (4) (i) சரியானது () மற்றும் (i) தவறானது (5) () சரியானது () மற்றும் (i) தவறானது
(........
11 கணக்காய்வுக் குழு ஒன்றின் தொழிற்பாடு வேலையின் நோக்
கெல்லை) எதனை உள்ளடக்காது? பி) அகக்கணக்காய்வுத் திட்டத்தின் மீள் நோக்கும் அங்கீகாரமும் (2) உண்மையான பெறுபேறுகளை பாதிட்டுடன் ஒப்பீடு செய்தல் (3) விலையிடற் கொள்கைகளை தீர்மானித்தல் (4) கம்பனிக்கு பிரயோகிக்கப்படக் கூடிய ஒழுங்கு விதிகளுடன்
ஒத்திசைவு (5) மேற்கூறிய எவையுமல்ல
(........)
12. கீழ்வருவனவற்றுள் எது இலாப நோக்கத்தினைக்கொண்டிராத
அமைப்பொன்றின் நிதிக்கூற்றுக்களில் சொத்தொன்றாக கொள்ளப்பட
 

HAYA SOCORY VAN sasa 24202
(LDL-LLIFT2535. (1) நிலுவையிலுளள அங்கத்தினர் சந்தாப்பணம் (2) முனனதாகப் பெறப்பட்ட அங்கத்தினர் சந்தாப்பணம் (3) தொழிற்பாட்டில் உபயோகிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் (4) முற்கொடுப்பனவு (6) விளையாட்டுப் பொருள் இருப்பு
13. தரப்பட்ட திகதியொன்றில் தயாரிக்கப்படும் நிதிநிலைக் கூற்று எமக்கு காட்டுவது (1) தொடர்ந்தியங்கும் தாபனமொன்றாக நிறுவனம் விற்கப்படக் கூடிய
பெறுமதிகளை (2) நிறுவன கலைப்பின் போது நிறுவனம் விற்கப்படக்கூடிய தொகை (3) குறிப்பிட்ட காலம் மீதான நிறுவனத்தின் நிதிச் சாதனை (4) தரப்பட்ட திகதியொன்றில் நிறுவனத்தின் நிதி நிலைமை (5) தரப்பட்ட திகதியொன்றில் நிறுவனத்தின் நிதி அசைவு
14. கணக்குப் பயிலுனர் ஒருவரினால் கீழே தரப்பட்டுள்ள வங்கிக் கணக்
கிணக்கக் கூற்று தயாரிக்கப்பட்டுள்ளது.
列
ரு வங்கிக் கூற்றின்படி மேலதிகப் பற்று (158,000) கூட்டு தேறாத வைப்புக்கள் 38,000
(120,000) கழி : வழங்கப்பட்டு கொடுப்பனவிற்காக சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் (110,000) காசேட்டில் தவறான மிகை வருமதிப் பதிவு (9,000) காசேட்டின் படி வங்கி மீதி (239,000)
காசேட்டின் படியான சரியான மீதி என்ன? (1) ரூ. 77000 வரவு மீதி (2) ரூ. 230 000 செலவு மீதி (3) ரூ. 86 000 செலவு மீதி (4) ரூ. 239 000 செலவு மிதி (5) ரூ. 237000 செலவு மீதி
(........)
15. தனி வியாபார உரிமையாளரொருவர் வியாபாரத் தொக்கிலிருந்து கிரயப்
பெறுமதி ரூபா 20 000 இனை கொண்டிருந்தும், பின்னர் பாதிப்படைந்து இருந்ததுமான சில பொருட்களை தனது தனிப்பட்ட பாவனைக்காக எடுத்துக் கொண்டார். இந்தப் பொருட்களின் சாதாரண விற்பனை விலை ரூ.30 000 இந்த பாதிப்படைந்த பொருட்கள் திறந்த சந்தையில் ரூ 15 000 க்கு விற்கப்படலாம் எந்த நாளேட்டுப் பதிவு இதனை சரியாக பதிவு செய்யும்
(1) எடுப்பனவுக் கணக்கு வரவு 30 000
விற்பனைக் கணக்கு செலவு 30 000 (2) எடுப்பனவுக் கணக்கு வரவு 15 000
விற்பனைக் கணக்கு செலவு 15 000 (3) எடுப்பனவுக் கணக்கு வரவு 卫5000 தொக்கு இழப்புக் கணக்கு வரவு 5 OOO
கொள்வனவுக் கணக்கு േഞ്ചു 20 000 (4) எடுப்பனவுக் கணக்கு କାUTଗly 20,000
கொள்வனவுக் கணக்கு ിgൈ 15 000 தொக்கு இழப்புக் கணக்கு ൈ 5 000 (5) எடுப்பனவுக் கணக்கு வரவு 15 000
விற்பனைக் கணக்கு செலவு 15 000
16. பரீட்சை மீதியொன்றின் செலவுப் பக்க மொத்தமானது வரவுப் பக்க மொத்தத்தினை விட ரூ.90 000 இனால் அதிகமாக காணப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள வழுக்களில் எந்த ஒன்று முற்றிலுமாக இந்த

Page 13
  

Page 14
4. #5 GOSTL LT 5. ஐக்கிய அமெரிக்கா
11. பின்வருவனவற்றுள் எது "பல்லுயிரினங்கள் தினம்" எனக்
கொள்ளக் கூடியது? 1. ஜூன் - 5 2. டிசம்பர் - 11 3. மே - 22 4. செப்ரம்பர் - 24 5. шолтfrá — 21
12. "முட்டைக் கூடைத் தரைத் தோற்றம்" எனப்படுவது?
1. ஆறு அரித்த சமவெளிகளில் தோன்றும் எச்சக் குன்றுகள் ஆகு
2. பாலைநிலத்தில் காற்று உருவாக்கும் நெடு மணற்குன்றுகள்
ஆகும்.
3. கிண்ணி வடிவ ஏரிகளைக் குறிக்கும்.
4. அலை வெட்டிய மேடைகளின் மேல் தோன்றும் படிவுகள்
ஆகும்.
5. கண்டப் பணியாறுகள் உருவாக்கும் நீள் குன்றுகள் ஆகும்.
13. விரிவாக்க அசைவு என்பது எதனைக் குறிக்கின்றது?
1.கவசத் தகடுகளின் எல்லைகளில் நடைபெறும் ஒருங்கல் ஆகும். 2. அமுக்க விசையின் தாக்கத்தால் மடிப்புகள் தோன்றுதல். 3. இழுவிசையின் தாக்கத்தால் புவியோடு விரிவடைதல் 4. தகடுகள் ஒடுங்கி பின் அமிழ்தல் ஆகும். 5. சமுத்திர ஒட்டில் பிளவுகள் தோன்றுதல்
14. புவிநடுக்கத்தினால் தோன்றிய சாண் - அன்றுளில் பிளவு
காணப்படும் இடம் எது? 1. ரெக்சாஸ் 2. Gattif it 3. ரெனசி 4. கலிபோர்னியா 5. ஒக்லகாமா
15 மண்ணில் "சேதன - கணிப்பொருள் படை” எனப்படுவது?
I. O - Love 2. B - ι μαδι 3. C -- LUGDL - 4. A - Lugol 5. D - படை
16. ஒரு பிரதேசத்தில் காணப்படும் மண்ணின் வடிவத்தினைத்
தீர்மானிக்கின்ற காரணி எனக் கொள்ள முடியாதது எது?
வானிலையால் அழிதல் செயற்பாட்டின் வேகம் பாறைகள் கொண்டுள்ள கணிப்பொருள் வகை. வானிலையால் அழிதல் செயற்பாட்டின் வகை. மேற்பரப்பில் உள்ள குடியிருப்புக்களும், வீதிகளும்
பாறைகளின் வன்மை, மென்மை.
17. வட அமெரிக்காவில் "ரில் பிளேயிங்" (TILLPLAN) என
அழைப்பது? 1. தொனாடோ தாக்கும் பகுதிகளை ஆகும். 2. பணியாறுகள் உருவாக்கும் வெளியடையற் சமவெளி 3. காற்று உருவாக்கும் யாடாங்கு நிலவுருவங்களை 4. பிறையுரு மணற்குன்றுகளை 5. பாலை நிலப் பசுஞ்சோலைகளை
வியாழக் கிழமை

| IAYA S00RIVAN assa 24202
18, as ஊறு துடையல்" என்பது?
19. மணற்குன்றுகளைக் கொண்டமைந்த பாரிய நிலப் பகுதிகள்
அரேபியாவில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மழை நீரினால் பாறைகள் கரைக்கப்படுதலைக் குறிக்கும். வட்டக் குகை நிலவுருவங்கள் அழிந்து பெரிதாகுதல், சுண்ணாம்புக்கல் பிரதேசங்களில் குகை தோன்றுதல் கண்டப் பணியாறுகள் மேற்பரப்பு மண்ணை நீக்குதல்.
அமுக்க விசையின் தாக்கத்தால் மடிப்புக்கள் உடைவுறல்
I. ஹமாடா 2. ஏர்க் 3. வாடி
4. ரப் - அல் - காலி 5. அலைவுகள்
20. தொப்பிப் பாறை என அழைக்கப்படுவது?
1. மொனாட் நொக்ஸ்
2. செம்மறியுருப்பாறை
3. களான் வடிவப் பாறை
4. கூம்பகச் சிகரங்கள்
5. ஆற்றுத் தீவுகள்
21. இலங்கையின் தோட்டக் குடியிருப்பின் வகைகளாவன:
1. கிராமக் குடியிருப்பு நகரக் குடியிருப்பு 2. தனிமையான குடியிருப்பு கொத்தணிக் குடியிருப்பு 3. பருவம் சார்ந்தவை, ஒரளவு நிலையானவை, நிலையானவை 4. புராதன கிராமம், பெருந்தோட்டக் குடியிருப்புக்கள் 5. கிராமக் குடியிருப்பு, கிராமாந்தரக் குடியிருப்பு
22. உலகில் பரம்பியுள்ள மொத்த நிலக்கரி வளத்தில் 2/3 பங்கு
பரம்பியுள்ள கண்டம் எது? 1. ஆசியா 2. வட அமெரிக்கா 3. ஐரோப்பா 4. ஆபிரிக்கா 5. தென் அமெரிக்கா
23. இந்தியாவில் பசுமைப் புரட்சி ஆரம்பமான மாநிலம் எது?
1. தமிழ்நாடு 2. கர்நாடகா 3. ஆந்திரா 4. பஞ்சாப் 5. உத்தரப் பிரதேசம்
24. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதையினங்களை உணவுகளைத் தடைசெய்வதில் அக்கறை காட்டும் நாடுகளின் தொகுதி எது? 1. வெனிசுவெலா, ஹங்கேரி 2. சீனா, இந்தியா 3. அமெரிக்கா, கனடா 4. பிறேசில், ஆர்ஜென்ரீனா 5. அமெரிக்கா, சீனா
25. இலங்கையின் சனத்தொகையினரில் அதிகப்பட்ட கருவள வீதம்
காணப்படும் வயதெல்லை எது? 】。卫5-49 2. I4 - 64 @。卫2一62
4,夏&一23 5. 25-29
தொடர்ச்சி 19 ஆம் பக்கத்தில்.
24 = 0 1-20 11 36

Page 15
') Lൺ ബb.
бутгтоовороот шоaborffг. ®ЫЗөoптатеореот. உளவியல்.
செய்முறை வெங்காயத்தை நீளமாக Glшпташпа. வெட்டவும். UGL ODIGAO LOGGSÅ அப்பச் சோடா, உப்பு சிறிதளவு எண்ணெய், வெட்டி வைத்திருக்கும் Clarianui. Lira மிளகாய் கலந்து Ag ETaus ܢ ܼ _.
வங்காய பக்கோடா 'ே.
பிசைந்து வைத்துக் கொண்டு, Lanao Ion I Con steinesotrogo பெரிய வெங்காயம் - 1 1/2 கிலோ
அப்பச்சோடா - 1/2 டிஸ்பூன் உதிர்த்துப் போட்டு
சிவந்ததும் எடுக் பச்சை மிளகாய் - 5 (நீளமாக acւլլո: G நறுக்கியது) வெங்காய பக்கோடா ரெடி உப்பு - ருசிக்கேற்ப Teles GLUT.
நூலை மெழுகுவர்த்தியின் மீதுதேய்த்து, அந்த நூலைக்
வெகுநாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கும்.
துணி தைக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித்துண்டில் குத்தி வைத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்கும்.
தபால் கவர்களின் மீது விலாசம் - எழுதிய பின் அதன் மீது IgGO கொஞ்சம் மெழுகை பயனு
விட்டால், தண்ணின் பட்டாலும் விலாசம்
கிழிந்து போகாமல்
இருக்கும்.
பாத்திரங்கள் கழுவும் போது நீரில் அவ்வப்போது
வினிகரைக் கலந்து கழுவினால் ܵ ܼ பாத்திரங்கள்
பளிச்சென்று இருக்கும், கைகளும் மென்மையாக இருக்கும்.
சு அரிவாள்மனை, தேங்காய்த் துருவி, காய்கறி நறுக்க பயன்படும் கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் துரு போய்விடும்.
வெந்நீரில் உப்பைக் கரைத்து மரச் சாமான்கள் மீது படிந்துள்ள கறையின் மீது தேய்த்தால் கறை அகன்று விடும்.
கொசு அதிகமிருந்தால், ஒரு பெரிய வெங்காயத்தை நாலாக வெட்டி கையால் லேசாக நசுக்கி அறையில் ஆங்காங்கே வையுங்கள். சின்ன வெங்காயம் நாலைந்து நசுக்கியும் வைக்கலாம். வெங்காய வாடையைத் தாங்குவதில் ஆட்சேபனை இல்லையென்றால் சாறு பிழிந்தும் தெளிக்கலாம். கொசுக்கள் வருவது குறைந்துவிடும்.
ബ காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசாப் பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு
கொண்டு பொத்தான்களை தைக்க வேண்டும். அப்படிச் செய்தால் பொத்தான்கள்
முன் குடிக்கவும். இது நல்ல தூக்கத்தையும், சுகாதாரமான உடல்நலத்தையும் Jerse கசகசா பாயசமும் செய்து சாப்பிடலாம்.
அழகு. 市 动 円
குழந்தை வளர்ப்பு. பெண் Kategorija
அழகாக வைத்துக்கொள் விடயத்தை
=2LuólUn alju
அழகு
Čeuका
ஒப்பை ஆர்வய
 
 
 
 
 
 
 
 
 
 

GILIGATEGit 1乞
C (r) C
لرل. ܧܝ )
வந்துள்ள ஒரு அழகு சிகிச்சை முறைதான் இந்த பெடிக்யூர் இந்த பெடிக்யூர்களை நாம் அழகு நிலையம் சென்று தான் செய்யவேண்டும் என்பதில்லை. Greifflig DILDulu Tay முறையில் நாம் எமது வீடுகளிலும்
1ள் தன்னை எந்த வயதிலும் ள வேண்டும். அழகு என்ற விட இதில் ஆரோக்கியமும் ன்றது என்பதை நாம் காள்ள வேண்டும். ம் நம்மை சுத்தமாகவும்.
வைத்திருப்பது மிகவும் பமானது. இது எமது மனதில் தன்னம்பிக்கையும் தைரிய தையும் எழ உதவி புரியும் நாம்
எப்படி இருக்கின்றோம்
என்பதை நாம்
செய்து கொள்ளலாம் அவ்வாறான எளிய முறையொன்றாக
முதலில் இவ்
பெடிக்யூரிற்கு தேவையான ஸ்கரப்பர் சிறிய ப்ரஷ், டவல், கிறீம் ப்யூமி ஸ்டோன் பாதணிகள் என்பவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் அடுத்ததாக எமது விரல்களில் நகங்கள் வளர்ந்திருந்தால் அவற்றை முறையாக வெட்டிக்கொள்ள வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. சிறிது இடைவெளி விட்டே வெட்ட வேண்டும் பிறகு இளம் சூடான நீரில் சிறிதளவு ஷாம்பூவைக் கலந்து, அதில் நம்முடைய கால்களை சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்
ஸ்கரப்பர் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு கால்களைத் தேய்க்க வேண்டும். சிலருக்கு கால்களில்
ரியும் ஆடையும் நாம்
அழகாக வைத்துக்கொள்ளும் b QajgafliCILugapLuLurTassai; விடுகின்றது என்கிறார் நம் ற் கலை நிபுணரான தனு ரசாக் இதற்காக நாம் அழகு பங்களை நாடிச் சென்று பல களை செலவழித்து பணத்தை ாக்கி இன்று வந்துள்ள நவீன முறைகளைத்தான் பயன்படுத்த டும் என்பதில்லை.
சிலருக்கு அதிகமாக வெடிப்புகள் அதிகமாக இருக்கும். இவ்வாறு னகள் இட்டுக் கொள்வதில் இருப்பவர்கள் கால்களை தேய்க்கும் போது வலிகள் பில்லாமல் இருக்கும். ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க கு ஒப்பனை இல்லாவிட்டால் அதற்கான கிறீம்கள் அல்லது பவுடரை தடவி ரயும் வராது. ஆக தேய்க்கலாம்.
பர்களின் விருப்பங்களுக்கு அழகுபடுத்திக் கொள்வதில் தவறுமில்லை. அந்த
ல் எமது கால் நகங்களையும், ளையும் சுத்தமாகவும் கவும் வைத்திருப்பதற்கு நாம் கவனம் எடுக்கவேண்டும். இதற்கென்றே தற்போது
பெடிக்யூரை மாதத்திற்கு ஒரு தடவை செய்துவந்தாலே எமது கால்களும் பாதங்களும் அழகாகவும் பொலிவாகவும் தோற்றமளிக்கும். நாம் இவ் பெடிக்யூரை அழகு சிகிச்சை நிலையங்களில் மேற்கொண்டால் எமது பாதங்களுக்கு சிறந்த மசாஜ் முறைகளுடன் இவற்றை மேலும் சிறந்த முறையில் செய்துகொள்ளலாம்.
எஸ்ான
ர்க்கடுப்பைப் போக்கும் வெங்காயம்
பங்காயம் இன்றி வெங்காயத்தை
லே கிடையாது. அளவுக்கு எல்லா
லிலும் அது முக்கிய பிடிக்கிறது. ண்ணி அதிகம் ாமல் வெயிலில் நேரம் அலைந்து பர்களுக்கு நீர்க்கடுப்பு பு ஏற்படும். வர்கள், ஒரு வெங்காயத்தைப் யாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் ரீரில் போட்டு கொதிக்க வைத்து
தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு எநின்றுவிடும்.
தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை ராப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Page 16
24-ஜனவரி-2013
உதய சூரிய
படம்:சமர் இசை:யுவன் சங்கர் ராஜா பாடியவர்: நரேஷ் ஐயர் பாடல் வரிகள்:- நா.முத்துக்குமார்
அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
நீர்ப்பறவை படத்தில் சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டதால்,
எதிர்காலத்தில் விருது பெறும் கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக உள்ளார். அதனால், கனமான கதாபாத்திரங்களாகத் தேடும் சுனைனா, தனக்குத்தானே தமிழில் டப்பிங் பேசவும் பயிற்சி எடுத்து வருகிறார், மேலும், தமிழில் ஓரிரு வார்த்தைகளே பேசத் தெரிந்த அவர், தன்னை சுற்றியிருக்கும் யூனிட் நபர்களிடமும் தனக்குத் தெரிந்த தமிழி பேசி வருகிறார்.
தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ சிக்கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொன்னால் இல்லாத அழகு கீழே கொஞ்சம் பார்க்க சொன்னால் பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ
ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் படத்தில், சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்ட ஒரே படத்தில் அறிமுகம் ஆகிறான்.
இந்த சுவாரஸ்யமான அறிமுகம் படத்தில் ஒரு குட்டி டூயட் பாட்டு வரும் அபிஜித் ராமசுவாமியும் நானும் பேசிட்டி
அப்போ தான் சூப்பர் சிங்கர் போ இறுதியில் அவன்தான் ஜெயிப்பான்னு பைனல்ஸ் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி.
அவங்க பெ
போ
பாட வச்கே மழை" என்
காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணிரண்டில் வலையை பின்னிப் பின்னி வீசி நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு கண்ணிரண்டு யோசிக்கையில் வேறேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ
அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு
"உ" படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத்
அறிமுகம்
அய்யய்யோ சிக்கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ

சினிமா
ஆன்மந்திருந்ாரா வெளியேற்றியா பதறும் தந்தா!
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, அதன் பின் மொட்டையடித்து முழுநேர ஆன்மீகவாதியானார். ஆனால், இப்போது அவரது குடும்பத்தினர் அவரை ஆன்மீகத்தில் இருந்து வெளியே கொண்டுவந்துவிட்டனர். அதோடு, திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்த தனுஸ்ரீ தத்தாவின் வாயிலிருந்தே, 'விரைவிலேயே திருமணம் செய்து கொள்வேன்..." என்றும் சொல்ல வைத்துள்ளனர்,
பாடல் 35 ப சூப்ப மணி எழுதி
பாலாவின் புதிய படத்தில் விக்ரம்-விவதால்
தமிழ் சினிமாவில் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள், கதாநாயகிகள்
நடிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் விக்ரம்-விஷால்
இருவரும் தற்போது இணையவிருக்கிறார்கள். பரதேசி படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படமொன்றில்தான் விக்ரம் -
விஷால் இருவரும் இணையவுள்ளனர். வழக்கமாக இயக்குநர் பாலாவின் அடுத்தடுத்த படங்களுக்கிடையில் நீண்டகால
இடைவெளி இருக்கும். ஆனால், பரதேசி படம் வெளியான
பின்பு, விரைவிலேயே விஷால்-விக்ரம் இணையும் படத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறாராம் பாலா. விக்ரம் ஏற்கனவே
பாலா இயக்கிய சேது, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல்
விஷாலும் பாலா இயக்கிய அவன்-இவன் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பயிற்சி செய்யும் சுனைனா
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் "உ" பம் வென்ற ஆஜீத், நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும்
நடந்தது எப்படி என்று இயக்குநர் ஆஷிக் கூறுகையில், எங்க து. அதை யாரை பாட வைக்கலாம்னு இசையமைப்பாளர் பருந்தோம். பட்டியில் ஆஜித் பாடிக்கொண்டு இருந்தான். எப்படியும்
எல்லாரும் சொன்னாங்க. அப்படியே நடந்தது. ஆனா, அவன் யே நாங்க அவனை பாட வைக்கிறதுன்னு முடிவு பண்ணி பரியப்பாகிட்ட பேசிட்டோம். சட்டியில ஜெயிச்ச உடனே முதன்முதலாக ''உ' படத்திற்காக சாம். "'திக்கித் தெணறுது தேவதை, வெட்கப்படுதொரு பூ பறு தொடங்கும் டூயட் பாட்டு.
ஆஜித்கூட பா.ஸ்ருதின்னு இன்னொரு குட்டிப்பொண்ணை பாட வச்சோம். செம காம்பினேஷன், 45 நிமிஷத்துல என்ஜாய் பண்ணி பாடி முடிச்சிட்டான். சினிமாவுல
என்னோட முதல் பாட்டே இவ்ளோ அழகா அமைஞ்சது சந்தோசமா இருக்கு என்று
சொல்லிட்டு கிளம்பிட்டான்.
ரெக்கார்டிங் தியேட்டர்ல . இருந்து வழியனுப்பி வைக்கிறப்போ, கூட வந்திருந்த ஆஜித் பெரியப்பாகிட்ட ஆஜீத் அழகா பாடிட்டான். அந்த பாட்டுல நடிக்க வைக்கிறதுக்கு ஒரு சுட்டிப் பையனை தேடிட்டிருக்கோம்னு சொன்னோம். ஆஜித்துக்கு நடிக்கிறதுக்கும் ஆசை இருக்குன்னு. அவன் அழகா நடிப்பான்னு சொன்னாரு.
அப்படியே அடுத்த வாரத்துல அவனைக் கூட்டிட்டு அம்பாசமுத்திரம் கிளம்பிட்டோம். அவனுக்கு ஜோடியா மதுமிதான்னு ஒரு குட்டிப்பொண்ணை நடிக்க வச்சோம். அவங்க காம்பினேஷனும் செம க்யூட், பாட்டு எதிர்பார்த்ததைவிட ரொம்ப அழகா வந்திருக்கு.
"உ" படத்தில் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் ஆஜீத் அறிமுகம் ஆகிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு ஆஜீத் அம்மா, பெரியப்பா, அக்கா எல்லோரும் சொன் னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Page 17
- of-II: உதய
(
וחומותת תחת תת מעלתם
і ны, , ый і ін,7 п.
கடந்த 2012 எனக்கு மிகச்சிறப்பான ஆண்டு என்கிறார் ாசிரியர் மதன் கார்க்கி 14 படங்களுக்கு மொத்தம், டல்களை எழுதியுள்ளேன். அதில், 15 பாடல்கள் பெரும் செந்தில் - பூநீஜா இருவரும் சினி நுழைகின்றனர். கரண் நடித்த, கருப்பசா
சரவணன்-மீனாட்சி தொடரில்
ஹிட்டானவை என்று சொல்லும் மதன் கார்க்கி, - - நனத்தின் கடல் படத்துக்காக மட்டும் மூன்று பாடல்கள் குததகைதாரா படததை இயக்கிய மூர்த் தன் புதிய படத்தில் இந்த ஜோடியை ந வைக்கிறார். மேலும், பூரீஜாவுக்கு இதுத முதல் படம் என்ற போதும் செந்தில், ெ
பூமியிலே படத்தில் ஏற்க நாயகனாக நடித்தவர். இப் கண் பேசும் வார்த்தைகள் படத்திலும் நடிகை இனி நடித்து வருகிறார்.
விருப்பதை தனக்கு கிடைத்த பெருமை என்கிறார்.
வரவுகளி போடு போடுகிறது ஆசையா" u Libi ப இண்டல், கேலி செ படத்தில் செய்து இ @துவே தற்போது இபரிய பலமாக
ந்தானத்தை வி தான் எல்லோரும் மேலும் தமிழ் - வாய்ப்பு எ LIGA மழையும் கு நாம் கிண்டல் ெ ஒாக்கி ஆகிவிட் இறை போக் டார் நம்முை
வைத்து ܒ[ புலம்புகிறாரா
நடிகர் விஜய் நடி படங்களில் அவ்வப்போ இவருடைய குரலில் வந் ஹிட்டாகியுள்ளன.
நீண்ட இடைவெ ܓܢܒ 'கூகுள் கூகுள்" என்ற ப மத்தியில் பெரும் வரவே விஜயின் பாடல் ஆசைை தற்போது "தலைவா' படத்திலும் ஒரு பாடன் விஜய்யுடன் இணைந்து பாடியிருப்பவர் நகைச்சுவை இவர்கள் இரு
மிகவும் நன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T6üI சங்காத்து zi(su
போது,
T ster) யாவுடன்
கிராக்கியும்
போது முத்கை
ட்டு தின்ன j、L*° யமுடியுமோ அ* ருந்தார் சந்தா" வர் ஸ்டாருக்கு மைந்துள்ளது
வர் ஸ்டார் பற் பேசுகிறார்கள்
மற்றும் இந்திப் ஸ்டார் காட் விகிறதாம்
ய்ததே தற்பே T Lகப் பார்த்தா LU தலையிலேயே
து வி
ல் பவர்
டுவார் GLIm சந்தானம்
-
ப்பதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய து சில பாடல்களை பாடியும் வருகிறார். த அனைத்து பாடல்களும் பெரிய அளவில்
ளிக்குப் பிறகு துப்பாக்கிப் படத்தில் ாடலை பாடினார். இந்தப் பாடல் இரசிகர்கள் ற்பைப் பெற்றது. இந்தப் பாடலின் வெற்றி ய மேலும் அதிகரித்துள்ளது. லை பாடியிருக்கிறார். இம்முறை
நடிகர் சந்தானம். ஜி.வி.பிரகாஷ் இசையில் பரும் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பூ படத்தில் நடித்த பார்வதி போது, தமிழ், மலையாளம், கன்னடம் ாறு பரவலாக நடித்து வருகிறார். இதில், தமிழில் தனுஷ் நடிக்கும்
மரியான் படத்தில் மீனவ பெண்ணாக நடிக்கிறார். "இதுவும் ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால், பூ படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் எனக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும்." என்று சொல்லும்
பார்வதி, "மரியான் படத்துக்கு
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது
என் நடிப்புக்கு இன்னும் பலம்
சேர்க்கும்." என்கிறார்.
படம் தம்பிக்கு எந்த ( இசை இளையராஜா பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம்
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன. காதல் வாழ்க
(காதலின் தீபம் ஒன்று)
நேற்றுப்போல் இன்று இல்லை இன்றுபோல் நாளை இல்லை ஓ நேற்றுப்போல் இன்று இல்லை இன்றுபோல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே எண்ணம் யாவும் சொல்லவா
(காதலின் தீபம் ஒன்று) என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
ஆ இ ஆ ஆ புன்னகை மின்னுதே பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்.லவா
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன. காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
V

Page 18
لیے
24 ஜனவரி 2013
செந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
அவர்களிடம் அவன், சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு கொடுத்தான்.
இதைப் பார்த்த சுந்தர், அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது என்று
எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு கொடுத்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர்.
சோம்பேறிப் பயலே அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன் என்று கத் தினான் சுந்தர். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.
இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்! என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப்
பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.
பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதி பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தா செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒ இருந்தது. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுந்தரிடம் கொடுத்த அவர்
என் அன்புப் பரிசாக வைத்து கொள்ளுங்கள் என்றார். தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்ப வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன், !
சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்து காப்பாற்றி நான். எனக்குத்தான் இந்தத் தங்க தூண்டில் உரியது. என்னிடம் தா! என்று கத்தினான். ஆனால், அவே இது உங்கள் தம்பிக்குத்தான் உரிய என்று உறுதியாகச் சொன்னார். இ வசந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொள் சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.
வசந்த்தைப் பார்த்து அவர், நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ ெ உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு காட்டினார். அதைப் பயன்படுத்தி இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலை உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரி இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்ே உரியது. இதுவே என் தீர்ப்பு என்ற
 
 

இந்த
O
குறள்
-- 菲 さ
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டுமானால் உங்கள் விபரங் களை உதயசூரியன், இந்த வார குட்மஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பி வையுங்கள் அல்லது thinaupcountryடுyahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு 01:12540695
ராணியின் கோடுரம்
ஆபிரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டு ராணி நமவோலுக்கு தாங்க முடியாத பல்வலி, சூனியக்கார
மருத்துவர்களிடம் "பல்வலி தீர என்ன
செய்யலாம்" என்று ஆலோசனை op i Ter.
மந்திரவாதிகளாகக் கருதப்படும் அவர்கள் கூறிய வைத்தியம் என்ன தெரியுமா? "வுமா என்னும் மாகாணத்தில் வாழும் 25 ஆயிரம் குடிமக்களையும் கொன்றால் பல்வலி திரும்" என்றனர் அந்த மகா பாவிகள் அந்த மாகாணத்து மக்களிடம், இந்தப் பூசாரிகளுக்கு என்ன வெறுப்போ தெரியவில்லை.
ராவி நமவோல் யோசிக்கவில்லை. அவர்கள் கூறியபடி அம் மாகாணத்திலுள்ள ஆண், பெண், குழந்தைகள் என 25 ஆயிரம் பேரை விக்டோரியா ஏரிக்கு விரட்டிச் சென்று மூழ்கடித்துச் சாகடித்தாள்.
* சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன. - * ஒரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
இந்தப் பயங்கர வைத்தியத்தினால், ராணியின் பல்வலி குணமாகவில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்
அட அப்படியா?
ஆண்டுதோறும் பட்டம் பறக்கவிடும் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது eglJLuts.
sessayers GlassisäosaoLomas
Gaustriju Gautassin அதிகம் உள்ள நாடு இங்கிலாந்து.
வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான
குணம் உடையது.
வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே
உணவாக உண்ணக்கூடியது.
சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு
BETULumissim ஏற்பட்டாலும்
சீழ் பிடிப்பதில்லை.
கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டு கள் இருக்கும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது.

Page 19
உதய சூரியன்
26. நகரமய குறிகாட்டி கணிப்பது?
1. ஒவ்வொரு வருடமும் நகர சனத்தொகையின் பெருக்க அளவை
வைத்து 2. நகரம் ஒன்றின் பிறப்பு எண்ணிக்கையில் இருந்து இறப்பைக்
கழித்து 3. கிராம சனத் தொகையில் இருந்து நகர சனத்தொகையைக்
கழித்து 4. குறித்த வருடம் ஒன்றின் மொத்த நகரக் குடித்தொகை அளவை
அந்த ஆண்டு நடு ஆண்டு சனத்தொகையால் வகுத்து 5. குறித்த ஒரு ஆண்டுக்கான நகரப் பிறப்புக்களை வைத்து
27 *ஹெபெய் இரும்பு மற்றும் எஃகு
* பாவ் எஃகு குழு *சாங்டாங் இரும்பு மற்றும் எஃகு *ஜியாங்சு மேலே தரப்பட்ட நிறுவனங்கள் எந்த நாட்டின் இரும்புக் கைத்தொழில் நிறுவனங்களாகும்? 1. ஜப்பான் 2. feðrir 3. இந்தியா 4. ரஷ்யா 5. 5637. It
28. கீழே தரப்பட்ட படத்தில் A, B ஆகிய ஆங்கில எழுத்துக்கள்
குறிக்கும் இரும்புத் தாது வயல்கள் எவை?
1. A - றொக்ஸ்பி B - பில்பறா 2. A- பேமிங்காம், B = பிற்ஸ்பேர்க்
கல்விக்குரல் - 02 LITTLD - Leúútuá மாணவர் முழுப்பெயர் - . 1. @ @ @ @ 11·●●
15。●● 16。●● 17。●●
s
(5)
s
5 14。●●
●
●
● 18, 1 2
9. (1 2 3 4, 5 19. i. 2 10,@ 2 @ 4 5 20. 1, 2
வியாழக் கிழமை

HAYA SOORIYAN qssons 21,2012
3. A - லொறெயின், B - கிருணா 4. A - இலினோய், B - அல்பேட்டா 5. A - சென்சி B - சான்சி
29. இலங்கையின் கற்பிட்டி, மிரிஸ்ஸ, தங்காலை பேசாலை என்பன
எவ்வகைக் குடியிருப்புக்களாகும்? 1. வரலாற்றுக் குடியிருப்பு 2. மீனவக் குடியிருப்பு 3. துறைமுகக் குடியிருப்பு 4. தோட்டக் குடியிருப்பு 5. சந்தைக் குடியிருப்பு
30. கீழே தரப்பட்ட படத்தில் ஆங்கில எழுத்துக்கள் x, y, z என்பன
குறிக்கும் நீரோட்டங்களைச் சரியாகத் தரும் விடை எது?
1. x - பெரிங் நீரோட்டம், y - வட பசுபிக் நீரோட்டம்,
z - கலிபோர்னியா நீரோட்டம் 2.x - குறைல் நீரோட்டம், y- குரோசிவோ நீரோட்டம்,
Z - வட மத்திய கோட்டு நீரோட்டம் 3 x - குரோசிவோ நீரோட்டம், y- கனேரிஸ் நீரோட்டம்,
z - பெங்குவெலா நீரோட்டம் 4. x - பிறேசில் நீரோட்டம், y-லப்ரடோர் நீரோட்டம்,
Z - குறைல் நீரோட்டம் 5. x- கலிபோர்ணியா நீரோட்டம், y- குறைல் நீரோட்டம்
Z - பெரிங் நீரோட்டம் (UPIbnub.)
- I 6ö5Tor 6îlaDL56İT முடிவுத்திகதி - 30.01.2013
கல்வி கற்கும் பாடசாலை - . S S S S S S S S S S S S S S S S S S S S S S S @ ↔ @ 21. @ 2 @ ↔ @ 5)
@ ● ● 22。●●●● @● ● 23. @ @ @ @ இ) இ 5 24。氢》擎 @ ●
s 25,氢》擎 @ ● 3) 5) 26,●●●●
● 27。@@@攀 3 டி 5 28. 1 2 3 இ
@● ● 29. @ 2 @ ↔ 5 3 ● 颚 30。●●●● 5
24.0.2O3

Page 20
வேறுபாட்டிற்கு காரணமாக அமையும். (1) ரூ 45 000 க்கான கடன் விற்பனைப் பட்டியலொன்று கொடுப்பனவு
ஏட்டில் இரு தடைவை பதிவு செய்யப்பட்டிருந்தது. (2) அனுமதிக்கப்பட்ட கழிவு ரூ 45 000 பெறப்பட்டகழிவாக கணக்கில்
கொள்ளப்பட்டிருந்தது (3) வங்கி மேலதிகப் பற்று ரூ 90 000 பரீட்சை மீதியில் தவறவிடப்பட்டுள்ள (4) கடன் கொள்வனவு விலைப்பட்டியல் ரூ 90 000 முதன்மை ஏடுகளில் கடன் விற்பனை விலைப் பட்டியலாக கணக்கில் கொள்ளப்பட்டிருந்தது. (5) வங்கி மேலதிகப் பற்று ரூ 45 000 பரீட்சை மீதியில் தவறவிடப்பட்டுள்ள
17. கம்பனியொன்றின் 2012 மார்ச் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான
இலாப நட்டக் கணக்கு தேறிய இலாபமாக ரூ 530 000 இனைக் காட்டியது. 2011 டிசம்பர் 01ஆந் திகதி கம்பனியானது எந்திர மொன்றினை ரூபா 200 000க்கு கொள்வனவு செய்ததுடன் இது தவ றுதலாக எந்திர திருத்தச் செலவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கம்பன் இந்த எந்திரத்தினை ஆண்டிற்கு 20% விகிதத்தில் தேய்மானம் செய்கின்றது. மேற்படி விடயங்களுக்காக செம்மையாக்கம் செய்யப்பட் பின்னர் நிகர இலாபம், (1) ரூ. 716 667 இலாபம் (2) ரூ. 690 000 இலாபம் (3) ரூ. 780 000 இலாபம் (4) ரூ. 516 000 இலாபம்
(5) மேற்கூறிய எவையுமல்ல.
18. A மற்றும் B இலாபத்தை 2 3 விகிதத்தில் பகிர்ந்தார்கள் 1.1.2012
இல் அவர்கள் இலாபப் பகிர்வை சமனாக்க தீர்மானித்தார்கள். அப்போது நன்மதிப்பு ரூபா 25 000 பெறுமதியாக மதிப்பிடப்பட்டது. கணக்கேட்டி நன்மதிப்பிடப்பட்டது. கணக்கேட்டில் நன்மதிப்புக் கணக்கொன்று இல்லை. தொடர்ந்தும் வைத்திருப்பது நோக்கமல்ல. கணக்கேட்டில் அப்படியான மதிப்பீடுகளுக்கான பதிவுகளாவன:
(1) மூலதனக் க/கு A 2 500
மூலதனக் க/கு B I2 500 மூலதனக் க/கு A OOOO (2) நடப்புக் க/கு A 2 500 நடப்புக் க/கு A 12 500
நடப்புக் க/கு A OOOO நடப்புக் க/கு B I5 OOO (3) நடப்புக் க/குA 12 500 நடப்புக் ககு B 2 OO
நடப்புக் க/குA 0000 நடப்புக் க/கு B 15 000 (4) நடப்புக் ககு A 2500 நடப்புக் ககு B 12 500
நடப்புக் க/குA IOOOO நடப்புக் ககு B 15 000
(5) மேற்கூறிய ஏதுமல்ல
19. பிமாலும், கமலும் ஒரு பங்குடமையில் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில்
மொத்தலாபம் ரூ. 386 000. மேலதிகத் தகவல்கள் வருமாறு
ひ வியாபாரச் செலவுகள் 2OOOO பிமாலுக்கு கொடுபட வேண்டிய வாடகை 60 OOO FLÈV LIGYTL ih - IL FALDTGö 24 OOO
sysLDGÜ 18 OOO
மூலதன வட்டி - intai) 20 OOO
கமல் 15 OOO
கடன் வட்டி - LDLDrai) 5 OOO
கமல் 6 OOO பகிர்வுக்கான இலாபம், (1) ei. 386 000 (2) ரூ. 200 000 (3) ரூ. 123000 (4) ரூ. 108 000 (5) ரூ. 126 000
20. சர்மா நிறுவனத்தின் கணக்கீட்டு ஆவணங்கள் தீயால் அழிவடைந்தது.
(வியாழக் கிழமை

HANYA SOORIYAN ஜனவரி 24,2012
இருப்பினும் பின்வரும் தகவல்கள் பெறப்பட்டன :
豊う。
விற்பனை 630 OOO ஆரம்பயிருப்பு 2- 00 இறுதியிருப்பு 32 750 து ஆரம்பக் கடன்கொடுத்தோர் 29750 இறுதிக் கடன்கொடுத்தோர் 34 600 மொத்தலாபம் 40% ஆகும். து கடன்கொடுத்தோருக்குக் கொடுத்த காசு?
(1) ei. 463,270 (2) ரூ. 381630 (3) ரூ. 391 270
(4) ரூ. 453 630 (5) ரூ. 436 700
21. சத்தி விளையாட்டுக் கழகம் அங்கத்தவர்களிடமிருந்து வருடாந்த 哈 அங்கத்துவக் கட்டணமாக ரூ. 15 000 இனை அறவிடுகிறது.
ஆண்டின் ஆரம்பத்தில் 20 அங்கத்தவர்களின் சந்தா நிலுவையில் - இருந்து ஆண்டின்போது பெறப்பட்ட சந்தாப் பணம் ரூ. 4500000
ஆகும். இத் தொகை 15 புதிய அங்கத்தவர்களிடமிருந்து பெற்ற சந்தாப் பணத்தினையும் சந்தா நிலுவையாகவிருந்த 12 அங்கதவர்களிடமிருந்து பெற்ற சந்தாப் பணத்தினையும் உள்ளடக்குகின்றது. ஆண்டின் இறுதியில் 18 அங்கத்தவர்களின் சந்தாப் பணம் நிலுவையிலிருந்தது. கழகம் சந்தா வருமானத்தினை அட்டுறு அடிப்படையில் கணக்கில் கொள்ளும் ஆண்டிற்கான வருமானம் செலவுக் கூற்றில் சந்தா வருமானம் யாது? (1) ரூ. 4590 000 (2) ரூ. 4,365 000 (3) ரூ. 4770 000 (4) ரூ. 4320 000 (5)ரு 4310 000
列
ல்
22. கீழே நான்கு கூற்றுக்கள் தரப்பட்டுள்ளன.
() வருமானக் கூற்றுக்கள் தரப்பட்ட திகதியொன்றில் வியாபாரமொன்றின்
நிதிச் சாதனைகளைக் காட்டுகின்றன. (1) காசுப் பாய்வுக் கூற்றானது தரப்பட்ட காலமொன்றினுள் காசும் காசுச்
சமனானவை எவ்வாறு பிறப்பாக்கப்பட்டவை என்றும் அவை எவ்வாறு பகிரப்பட்டவை என்றும் விபரிக்கின்றது (i) நிதி நிலைக் கூற்று எப்போதும் வியாபாரமொன்று தொடர்ந்து
இயங்கும் தாபனம் என்பதனைக் காட்டுகின்றது (v) நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தலில் உபயோகிக்கப்படும் கணக்கீட்டுக்
கொள்கையின் வெளிக்காட்டலானது நிதிக்கூற்றுக்களில் ஒப்பிடத்தக்க தன்மை மற்றும் விளங்கிக் கொள்ளற் தன்மையினை வெளிக்காட்டுகின்றது. மேலே தரப்பட்டுள்ள கூற்றுக்களில் (1) எல்லாமே சரியானவை (2) (i) (v) மற்றும் சரியானவை () மற்றும் (i) தவறானவை (3) (), (i) மற்றும் (v) சரியானவை (i) தவறானவை (4) (), (i) மற்றும் (v) சரியானவை () தவறானவை (5) மேற்கூறிய எவையுமல்ல
23 2011.04.01 இல் ஆரம்பிக்கப்பட்ட சம்பத் கம்பனியொன்று 2012.03.31
இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் ரூ 500 000 என அறியத் தருகிறது 2012.03.31 இலுள்ள மொத்தச் சொத்துக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது இத்தினத்தில் எதுவித பொறுப்புக்களும் இருக்கவில்லை.
Øஉபகரணங்கள் (கிரயம் ரூ 1280 000) 200 000 சரக்கிருப்பு 4OOOOO
T 790 000
2012.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செயற்பாட்டு நடவடிக்கை களிலிருந்து உருவாக்கப்பட்ட தேறிய காசுப்பாய்ச்சல் எது? (1) ரூ. 20 000 (2) ரூ.100 000 (3) ரூ. 180 000 (4) ரூ. 500 000 (5) மேற்கூறிய எவையுமல்ல
24. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(1) எல்லா மாறும் கிரயங்களும் நேர் உற்பத்திக் கிரயங்களாகும் (2) நேரில் ஊழியக் கிரயமானது எப்பொழுதும் உற்பத்திக் கிரயத்தின் ஒரு பகுதியாகும் (3) எல்லாமேந்தலைக் கிரயங்களும் இலாப நட்டக் கணக்கில்
இடப்படுகின்றன.
24.O 20 15

Page 21
(5) எல்லா நேர்க் கிரயங்களும் மாறும் கிரயங்கள் அல்ல.
இரு சந்தர்ப்பங்களில் பின்வருமாறு தரப்படுகிறது.
25. பொருளொன்றின் உற்பத்தி அலகுகளின் அளவும் அலகிற்கான கிரயமும்
(4) உற்பத்திக் கிரயங்களானது மேந்தலை கிரயங்களை உள்ளடக்குவதில்லை.
- அலகொன்றின் வருடாந்த பராமரிப்புக் கிரயம், அலகொன்றின் கிரயத்தில் 10%. மேற்கூறிய தகவலின் அடிப்படையில் பொருளாதாரக் கட்டளைத் தொை கயையும் (E00), கட்டளைகளின் எண்ணிக்கையையும் காட்டும் தொகுதி,
கட்டளைகளின் எண்ணிக்கை
சந்தர்ப்பம் உற்பத்தி அலகுகள் அலகிற்கான கிரயம் (ரூ.)
I OOO 50
2 I F00 40 மொத்த நிலையான கிரயத்தின் பெறுமதி: (1) ரூ. 5000 (2) ரூ. 20000 (3) ரூ. 30 000 (4) e. 50 000 (5) ரூ. 60 600 26. உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூலப் பொருள் தொடர்பான
தகவல்கள் வருமாறு : - மாதாந்த நுகர்வு (அலகுகள்) 500 - அலகொன்றின் கிரயம் 20 - ஒரு கட்டளைக் கிரயம் 40
கட்டளைத் தொகையை (E00)
(1) 283 2 (2) 300 2O (3) 300 40 (4) 400 12 (5) 4J9 12
27 ஆம், 28 வினாக்களுக்கு விடையளிக்கும்போது கீழே தரப்பட்ட தகலவல்களைப் பயன்படுத்துக நேர் மூலப் பொருள் கிரயம்
ரூ. 500
நேர்க் கூலிக் கிரயம் ரூ. 300 2 உற்பத்தித்திணைக்களங்களும் களஞ்சியசாலை எனும் சேவைத்திணைக்களமும் உண்டு. திணைக்களம் நேர் நேரில் இடப்பரப்பு ஊழியர் நேர் கூலி
கூலிக்கிரயம் மூலப்பொருள் (ச மீற்றர்) எண்ணிக்கை (மணி)
Քյամ:
A. ლწ. 100 000 OOOOO 『0000| ? 1470
B 90,000 IOOOOO 25000 @ 3400
களஞ்சியப்படுத்தல் OOOO 14 OOO 5000
தொழிற்சாலை வாடகை ரூ 160 000 ஊழியர் நலன்புரிச் செலவு ரூ. 60000 | அலகொன்று உற்பத்தி முடிவுறுத்தலுக்கு A திணைக்களத்தில் 0 மணித்தி யாலமும் B திணைக்களத்தில் 03 மணித்தியாலங்களும் பயன்படுத்தப்படுகிறது. விநியோகிக்கப்பட்ட களஞ்சிய வேண்டுதல் பத்திர எண்ணிக்கை Aதிணைக் களத்திற்கு 4000 B திணைக்களத்திற்கு 5000 நேர்கூலி மணி அடிப்படையில் உற்பத்தித் திணைக்களத்தில் உறிஞ்சப்படும்
27 A, B திணைக்களத்தின் மொத்த மேந்தலைக் கிரயம்,
(1) ei. 240 000, e.g. 280 000 (2) ரூ. 246 000, ரூ. 280 000 (3) ரூ. 264000, ரூ. 310 000 (4) ரூ.270,000 ரூ 810000 (5) ரூ. 294 000, ரூ. 340 000
28. உற்பத்தி அலகொன்றின் கிரயம்,
(1) ரூ. 800 (2) ரூ. 1000 (3) ரூ. 1100 (4) ரூ. 1300 (5) ரூ. 1700
29. ஒரு செயற்றிட்டத்திலிருந்து எழும் பின்வரும் காசுப்பாய்ச்சல்களில் எது தேறிய நிகழ்கால பெறுமதி முறையின் அடிப்படையில் மதிப்பிடப்படும் தேறிய காசுப் பாய்ச்சலினை கணிப்பதுடன் தொடர்பற்றதாக இருக்கும்?
(2) வட்டிச் செலவுகள் (3) செலவுகள்
(5) ஆரம்ப முதலீடு
(1) வருமானம்
(4) தொழிற்படு மூலதனம்
30. ஒரு நிறுவனத்தின் நடைமுறைச் சொத்து விகிதமானது அதன் விரைவு
விகிதத்தின் இருமடங்காக இருக்கும்போது பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (1) நடைமுறைச் சொத்தானது நடைமுறைப் பொறுப்புகளின்
வியாழக் கிழமை
 

HANYA SOORIYAN ss UT 2Al2O2
அரைவாசிக்குச் சமன். (2) சரக்கிருப்பு நீங்கலான நடைமுறைச் சொத்துக்கள் சரக்கிருப்பின்
இரண்டு மடங்காகும். (3) சரக்கிருப்பானது நடைமுறைச் சொத்துக்களின் அரைவாசிக்குச் சமன். (4) நடைமுறைப் பொறுப்புகளானது நடைமுறைச் சொத்துக்களின்
இரண்டு மடங்காகும். (5) மேற்கூறிய எவையுமல்ல
31தொடக்கம் 50 வரையான வினாக்களுக்கு சுருக்கமான விடைகளை புள்ளிக்கோடுகளின் மீது எழுதுக. 31. இப்பால் நிறுவனத்தின் கொடுக்கல்வாங்கல்கள் இரண்டு கணக்கீட்டு
சமன்பாட்டின் மூலம் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
கொடுக்கல் வாங்கல் வருமானம் செலவுகள் பொறுப்பு சொத்து (அ) +4000 + 2 OOO + 6 OOO (ஆ) +40000 + 5 OOO
-45000
மேற்படி ஒவ்வொன்றினதும் தாக்கத்திற்கான பொருத்தமான கொடுக்கல்வாங்கலினையும் தந்து அவற்றிற்கான இரட்டைப்பதிவுகளைத் தடுக.
32. கவிதா வியாபாரத்தின் மாதமொன்றிற்கான சில்லறைக் காசு வசக்கட்டின்
பெறுமதி ரூ. 6000 மாகும் நான்கு கால்லாண்டுகளுக்கான சில்லறைக் காசு கொடுக்கல்வாங்கல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1ஆம் 2ஆம் 3ஆம் காலாண்டு காலாண்டு காலாண்டு காலாண்டு மீதி வந்தது *000|(1)... 5000 (2)... பெற்ற காக 3000 芝000 (3) .............. 43OO கைச்சாத்து 2000 IOOO ASOO 2440
33.
விற்பனை
) ( -- -- -- -- -- -- -- - ܢ ܐ - ܕ - ܗ - ܘ - ܙ - ܚ - ܢ ܢ - ܢܢ - ܀ 1 58
ܓܒܬܐ
* 上
2月( - - - - - - - -' : ”کھول.: محترصے 331
署 S S S ( 3 ) வெளியீட்டு அலகு விற்பனை அலகு
34. ஒவ்வொரு படத்திற்கும் உதாரணம் தருக.
)ஆ) (இ( (/وئے )
_്
(3))......................... S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 22
36. ஒரு வருட இறுதியில் 10% கழிவிட்டு வீதத்தில் ரூபா 11100 இற்கான
நிகழ்காலப் பெறுமதி:
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S LS LS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆண்டு காசப் பாய்ச்சல் கழிவுக் காரணி இற்றைப் பெறுமதி (e.g.) 10% (ரூ)
O (IOOOOO) (IJ......................... (TOOOOO)
20000 O909 (2) .
OOOO (3).............. 24730
70000 0.75 (4) .
S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS
38 வரையறுக்கப்பட்ட காதர் கம்பனி இயக்குனர் சபையானது ஒதுக்கங்களை
மூலதனமாக்க விரும்புகின்றது. ஒதுக்கங்களை மூலதனமாக்குவதால் பங்குதாரர்களுக்கான அனுகூலங்கள் 2 தருக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
41. பாத்திமாக் கம்பனி பின்வரும் தகவல்களை வழங்கியுள்ளது.
விற்பனைகள் ரூ. 3600 000 சராசரி கையிருப்பு ரூ. 600 000 கையிருப்புப் புரள்வு விகிதம் 4 தடவைகள் செலவுகள் ரூ. 300 000 வருமான வரி ரூ. 90 000 10% தொகுதிக் கடன்கள் ரூ. 50 000 மொத்த நிதியிடல் ரூ. 2000 000 கம்பனியின் பின்வரும் கணக்கீட்டு விகிதங்கள் யாது?
(அ) மொத்தலாப வீதம்
S S S S S S S S S S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S SS SS SS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S S S S S S S S S S S S S S S SS S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S
42. தனபாலன் கம்பனியின் பொருள் இலக்கம் 202 இன் உற்பத்தி
தொடர்பான தகவல்கள் பின்வருமாறு. மறுகட்டளையிடும் மட்டம் 30 000 அலகுகள் சிக்கனக் கட்டளைத் தொகை 40 000 அலகுகள் மறுகட்டளைக் காலம் - 4 முதல் 2 வாரங்கள் வாரமொன்றிற்கு உற்பத்தி செய்யப்படும் அலகுகள் 600 தொடக்கம்1000 வரை காணப்படும் இழிவு மட்டம் யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
43. சண் கம்பனிமேந்தலைகளை உறிஞ்சுவதற்கு இயந்திர மணித்தியால வீதத்தைப் பயன்படுத்துகின்றது. மதிப்பீடு செய்யப்பட்ட இயந்திர மணித்தியாலயங்கள், மேந்தலைகள் முறையே 30 000 ரூ 600 000 ஆகும். இவ் இயந்திரமானது 40 000 மணித்தியாலயங்கள் வேலை செய்துள்ளது. உண்மையாக ஏற்பட்ட உற்பத்தி மேந்தலைகள் ரூ 720 000 ஆகும். மிகை (குறை) மேந்தலை உறிஞ்சுதல் யாது?
தொடர்புகளுக்கு :- T. பரமேஸ்வ
 

SOORIYAN go sa T 2. 2012
44. உற்பத்தி மேந்தலைகள் நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில்
உ ஞ்சப்பட்டிருப்பின் பின்வரும் தகவல்களின்படி எல்லா உற்பத்திப் பொருட்களாலும் உறிஞ்சப்படும் மொத்தமேந்தலை எது?
மொத்த மேந்தலைகள் (ரூ.) நேர் ஊழியம் (மணித்தியாலங்கள்) மதிப்பிடப்பட்டது 2OOOOO 60 000 உண்மையானது 1080 000 4OOOO
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
45. கிரயம் - தொகை - இலாபம் (CVP) ஆய்வில் பங்களிப்பு எனப்படுவது
எவைகளுக்கிடையிலான வேறுபாடு?
46 உற்பத்தியானது 16 000 அலகுகள் 40 000 அலகுகளாக உள்ளபோது
ஒரு கம்பனியின் மொத்த உற்பத்திக் கிரயங்களானது முறையே ரூ. 100 000, ரூ. 230 000 ஆக இருந்தது. உற்பத்தியானது 20 000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும்போது மேலதிக நிலையான கிரயமாக ரூ. 10 000 தேவைப்படுகிறது. 30 000 அலகுகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மொத்த உற்பத்திக் கிரயம் யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
47. வேலையாட்களிற்குச் சம்பளம் கொடுத்தது தொடர்பில்
பின்வருவனவற்றுள் எதனை நேர்க் கூலியாக வகைப்படுத்த முடியும்?
(A) தொழிற்சாலையொன்றில் கணினி பொருத்தும் வேலையில்
ஈடுபட்டுள்ள வேலையாட்கள்
(B) தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியத்தில் வேலை செய்யும் களஞ்சிய
உதவியாளர்.
(C) கட்டுமானக் கம்பனி ஒன்றின் கட்டடத் தொழில் வேலையாட்கள்
(D) சட்டத்தரணிகள் நிறுவனமொன்றில் வேலை செய்யும் கணக்காய்வு
உதவியாளர்.
(E) பேக்கரி ஒன்றின் முகாமையாளர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
48 ஒரு கம்பனி இருப்புச் சூத்திரத்திற்கு தெளிவாக அடையாளம் காணும்
கிரய முறையினைப் பின்பற்றுகிறது. குறித்த ஒரு மாதத்திற்கான பின்வரும் தகவல்களை அக்கம்பனி தந்துள்ளது.
விபரம் மாதிரி விமானங்களின் விமானம் ஒன்றின் விமானம் ஒன்றிற்கான
எண்ணிக்கை I கிரயம் ரூ (000 விற்பனை விலை ரூ (000
ஆரம்ப இருப்பு 00 GOO
002 2000
கொள்வனவு OO 2事00
விற்பனைகள் 001 200
2500
OOA 3000
விற்பனை செய்யப்பட்ட விமானங்களின் கிரயம் யாது?
49. சிக்கனக் கட்டளைத் தொகை மாதிரிக்கான எடுகோளாக இல்லாதது
பின்வருவனவற்றில் எது? (அ) மொத்தக் கட்டளையிடும் கிரயமானது கட்டளையிடும்
எண்ணிக்கையுடன் நேரடியாக மாறுபடும். (ஆ) மொத்த இருப்பு வைத்தற் கிரயமானது சராசரி சரக்கிருப்பு
மட்டத்துடன் நேரடியாக மாறுபடும். (இ) கேள்வி ஏற்கனவே தெரிந்ததாகவும் நுகர்வானது சமச்சீராக காலம்
பூராகவும் இடம்பெறுவதாகவும் இருக்கும். (ஈ) சரக்கிருப்பானது இழிவு கட்டளை மட்டத்தினை அடைந்ததும் அது
உடனடியாக மீள்நிரப்பப்படும் (உ)கட்டளையிடும்போது கழிவுகள் அனுமதிக்கப்படும்
----- S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
50. கிரயங்களை திரட்டுதல், ஒதுக்குதல் கட்டுப்படுத்தல் ஆகியன
தொடர்பான கணக்கீட்டு தொழிற்பாடு எதனால் கண்டறியப்படும்?
S S S S S S S S SS S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S
ரண் (தொ. பே - 0773246762)

Page 23
24-ஜனவரி-2013
உதய சூரியன்
இ.
தெரிய
நா
மாகாம் தொட
***-!
மத்திய அரசாங்கத்து டன் நேரடியாக பேச் சுவார்த்தை நடத்தி எமது மக்களுக்கு
உதவி செய்யக்கூ டிய சக்தி படைத்
தவர்களாக
இருக்
அபி
திவிநெகும சட்டத்தில் தோட்ட மக்கள் 2 கப்பட்டுள்ளதாக தெரிவித்த முத்துசிவலி அதன் மூலம் தோட்ட மக்கள் எவ்வாறான களை, அபிவிருத்திகளை அனுபவிக்க பதை அம்பலப்படுத்த வேண்டும்
ஆற்றி
விநெகும சட்டமூ லம், சிராணி பண்டா ரநாயக்காவிற்கு எதி ரான குற்றப் பிரேரணை
விடயங்களில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து
கொண்ட விதம் தொடர்பாக கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். அந்த வகையில் திவிநெகும சட்டமூல விவாதத்தின் போது உரையாற் றிய பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் இ.தொ.கா. திவிநெகும சட்டமூலத்தை ஆதரிப்பதாக
கூறியதோடு சில சர்ச்சையான விட யங்களையும் தெரிவித்தார்.
அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கு தருகின்றோம்.
திவிநெகும சட் டமூலமானது எமது நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக கொண் டுவரப்பட்டுள்ளது. இச் சட்டத்தில்
முதன் முறையாக பெருந்தோட்டங்களும், தோட்டப்புறங்களும் உள்ளடக் கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களையும் உள்ள டக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்பதோடு எமது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களை பாராட்டு கின்றேன். இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பிரதேச சபை, மாகாண சபை அமைப்புகள் மூலம் தோட்டப் புறங்களுக்கு பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமு றைப்படுத்தப்படவில்லை. சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனத்தில் கூட கிள்ளிப் போட்டதாக 200 பேர்தான் எம்மவர்கள் நியமனம் பெற்றனர்.
ஜனசவிய சட்டம் இங்கு (மலையகம்) இருந்ததாகக் கூறினார்கள். இத்திட்டம் பல ஆண்டுகள் நடைமுறை யில் இருந்தது. இதனால் தோட்டப்புறங்களில் மூன்று பாலங்கள் மட்டுமே அமைக்கப்பட்டன.
நாங்கள் இச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்டு மென்று சிலர் கூறுகின்றார்கள். ஏன் என்றால் இச் சட்ட மூலத்தின் மூலம் மாகாணசபை அதிகாரம் ஒழிக்கப் படுமாம். தோட்டப்புறங்களைப் பொறுத்தமட்டில்
சிவலிங்கம் சேர்ந்த மா
காண, பி களையே முகம் சுளிக்க வை
மத்திய, ஊவா மாகாண ச அமைச்சரையும் பல மாகாண ளையும் கொண்டுள்ள இ.தெ சபையால் எவ்வித பிரயோச கேலிக்கூத்தாக இருக்கின்றது கத்துடன் இருப்பதால் அரச 6 தோன்றித்தனமாக கருத்து ெ சிவலிங்கத்தின் கருத்தை வ
ஐ.தே.க.வின் மத்திய மாகான ரட்ணம் தெரிவித்தார்;
15-20 வருடங்களாக இரு மலையகத்தில் மூன்று பாலா நன்மையும் பெறமுடியவில்ல கருத்தை எந்த வகையில் ஏற் சிக் காலத்தில் ஜனாதிபதி ரவு கொண்டுவரப்பட்டதே ஜனக மைபோல் அக்காலத்தில் ஐ. மலையக மக்களுக்கு சேவை மூன்று பாலங்களை (பன்வி தோட்டம், கலாபோக்கு) தவி யும் ஐ.தே.கா. செய்யவில்லை

23
செய்திகள்
மாகாண சபையோ,
ளியாக இருந்த இ.தொ.கா, ஏன் மெளனமாக இருந்தது பிரதேச சபையோ
எனும் கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. அப்போது அவர்களுடைய வாழ்
மெளனமாக இருந்துவிட்டு தற்போது விமர்சிப்பது எந்த வாதாரத்தை மேம்படுத் வகையில் நியாயமானது ? துவதற்கு எந்த வகை |
பிரதேச சபை அதிகாரத்திற்குள் தோட்டங்கள் யில் பிரயோசனமாக
இன்னும் உள்ளீர்க்கப்படாமையால் தோட்ட மக்கள் நக்கின்றது என்பது எனக்கு
பூரணமாக பிரதேச சபையின் சேவைகளை பெற் பவில்லை.
றுக்கொள்ள முடியாமல் இருப்பது தலைவர்கள் அறி ங்கள் இன்று பிரதேச சபை, யாத விடயமல்ல. பாராளுமன்றத்தில் முக்கிய பிரதி
ண சபை என்பவற்றுடன்
அமைச்சுப் பதவியை ர்பு கொள்வதைவிட
அந்தர்vN9
ஆதரிக்
உள்ளீர்க் ங்கம் எசலுகை
முடியும் என்
வகிக்கும் முத்துசிவலிங்கம் உட்பட மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கின்றோம்,
ஒரு தீர்வை பெற முயற்சிக்காது ஏன் ? எனவே இச்சட்ட மூலத்தை
ராம், ரமேஷ், அனுஷியா சிவராஜா, கணபதி கனக ராஜ், உதயகுமார், செந்தில் தொண்டமான் ஆகியோர்
மாகாண சபைகளில் அங்கத்துவம் வகிக்கும் இ.தொ.
கா.வின் உறுப்பினர்கள், மாகாண சபைகளில் பிரயோசனம் இல்லையென முத்துசிவலிங்கம் கூறுவதின் மூலம் இவர்களின் சேவைகள் கேள் விக்குட்படுத்தப்படுவதையும் மக்களுக்கு நம்பிக்கை யீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் பிரதியமைச்சர்
ஏனோ மறந்து போய்விட்டார் போலும். கிறோம்
நாங்கள் இன்று பிரதேச சபை, மாகாண சபை என்ப என தமது
வற்றுடன் தொடர்பு கொள்வதை விட மத்திய அரசாங் கருத்துகளால்
கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி எமது மஹிந்த அரசிற்கு
மக்களுக்கு உதவி செய்வோம் எனும் கருத்தின் மூலம் பாமாலையாக சூட்டி
மாகாண சபை, பிரதேசசபை உறுப்பினர்கள் வெறும் னார்.
பொம்மைகள் எனும் பாணியிலேயே அக் கருத்துகள் பிரதி அமைச்சர் முத்து
அமைந்துள்ளது என்பதை உரிய தரப்புகள் புரிந்து யே உரை அவரது கட்சியைச்
கொண்டால் நல்லது. ரதேச சபை உறுப்பினர்
திவிநெகும சட்டத்தில் தோட்ட மக்கள் உள்ளீர்க் த்திருக்கிறது.
கப்பட்டுள்ளதாக தெரிவித்த முத்துசிவலிங்கம் அதன் பைகளில் தலா ஒரு
மூலம் தோட்ட மக்கள் எவ்வாறான சலுகைகளை, அபி எ, பிரதேச உறுப்பினர்க
விருத்திகளை அனுபவிக்க முடியும் என்பதை அம்பலப் நா,கா. பிரதேச, மாகாண
படுத்தவில்லை. தற்போது 107 மேலதிக வாக்குகளால் னமும் இல்லை என்பது
நிறைவேற்றப்பட்டுள்ள திவிநெகும சட்ட மூலத்தில் 3. தாம் இப்போது அரசாங்
தோட்ட மக்களுக்கு என்னென்ன சலுகைகளை அனு விசுவாசத்திற்காக தான்
பவிக்க முடியும் என்பதை பிரதியமைச்சர் சிவலிங்கம் தரிவித்திருக்கும் முத்து
தெரியப்படுத்த வேண்டும். ன்மையாகக் கண்டிப்பதாக
ஜனசவிய திட்டத்தால் மூன்று பாலங்களை ன சபை உறுப்பினர் இராஜ்
தவிர மலையக மக்கள் வேறெந்த நன்மைகளையும்
பெறவில்லை என்று கூறியது போல திவிநெகும ந்த ஜனசவிய சட்டத்தால்
சட்டத்தால் மலையக மக்கள் எவ்வித நன்மைகளை ங்களைத் தவிர வேறெந்த
யும் பெறவில்லை என்று கூறுவதற்கு அதிக காலம் லை எனும் சிவலிங்கத்தின்
செல்லாது என்பது என்ன நிச்சயம்? பது. ? ஐ.தே.க. ஆட்
எனவே திவிநெகும சட்டத்தில் உள்ள சலுகைகளை னசிங்க பிரேமதாசவால்
பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரி சவிய. இ.தொ.கா. வழ
விக்க வேண்டும் என்பது எமது அபிப்பிராயம். தே.க. உடனே கைகோர்த்து
(பிரயோசனமற்ற) மாகாணசபைத் தேர்தல் வர இருக் 1 செய்தது. (7) வெறும்
கும் நிலையில் இ.தொ.கா. எவ்வாறான கருத்துகளைக் லை, டிக்கோயா, போட்ரிக்
கூறி வாக்குக் கேட்கும் எனும் வினாவை முத்து சிவலிங் ரே வேறெந்த சேவையை
கத்திடம் முன்வைக்க விரும்புகின்றோம். லயாயின் ஆட்சியில் பங்கா
எம்.தாசன் ட- -

Page 24
T
24-ஜனவரி-2013
சிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு நடத்தப்பட்ட சக்தியின் ஜூனியர் சுப்பர் ஸ்டார் போட்டியில் செல்லக் குரலோனாக மகுடம் சூடி 5 இலட் சம் ரூபா பணப்பரிசில், சென்னைக்கு சுற் றுலா குவியும் பாராட்டுகள் என மகிழ்ச்சியின் எல்லையில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் பிரகாஷ்.
எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கு என் மகன் திறமைசாலிங்கிறது எனக்குத் தெரியும். ஆனால் எல்லா சுற்றுக்களிலும் ஜெயித்து மகு டத்தை சூடிக்கொள்வான் என்று ஆரம்பத்தில் நினைக்கவில்லை. இப்போது கிடைக்கிற பாராட்
டுகள், பரிசில்கள் ரொம்பப் பெருமையா இருக்கு என்று மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு சொல்கிறார் பிரகாஷின் தாய் சித்ராதேவி.
சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார் போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 6000 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். பலர் சங்கீதப் புலமை பெற்றவர்கள். சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொள்ளாமலே இந்தப் போட்டியில் பல நிலைக ளைத் தாண்டி மகுடம் சூடிக் கொள்வது என்பது அத்தனை சாதாராணமானதல்ல, என்றாலும் அய ராத முயற்சியும், பயிற்சியும் இறைவன் தந்த அற்பு தமான குரல்வளமும் பிரகாஷிற்கு மகுடம் சூடிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.
பிரகாஷின் சொந்த இடம் டிக்கோயா இன் வெரி தோட்டம். அப்பா கலைச்செல்வன் தனியார் பேருந்துச் சாரதி, தாய் சித்ராதேவி தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர். பிரகாஷ் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் 8 இல் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு சகோதரன்.
ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். என்னை இந்த அளவிற்கு ஊக்குவித்தது அம்மாவும் அப்பாவும்தான். வீட்டில் பாடல்களைப் பாடும் போது அப்பா சாதாரன பிளாஸ்ரிக் கேனில் தாளம் தட் டுவார். எனது பாடசாலை ஆசிரியரான செந்தில் எனக்கு அதிக ஊக்கம் தந்தார். போட்டியின் போது நடுவர்களின் பாராட் டும் ரசிகர்களின் பாராட்டும் பெரும் உத் வேகமாக இருந்தது. அடுத்தப் பாடலை இதை விட நன்றாக பாடவேண்டும் என நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு பாட்டையும் கேட்டு நன்றாக பயிற்சி
எல்லாமே LDITgBrfh {
Għasel Ġara, ara மேலாக இறை திருக்கிறது. அ வெற்றி பெற மு காஷ்.
எனக்குக் கி சையும் விட வி வும் அம்மாவும் தைத்தான் பெரு அப்படியொரு
ளுக்கு கொடுக் திக்கும் எனக்கு னுக்கும் நன்றிச மகனுக்கே உரி
பிரகாஷ் பா மிமிக்ரி செய்வ. கிறார். விலங்கு இசைக்கருவிக லில் அற்புதமா தன் திறமை பெருமை சேர்த் வோம்.
அதேசமயம் றாம் இடங்கை கத்திற்கு மேலு தலவாக்கலைை இறத்தோட்டை லிந்துலையைச் ஆகியோரும் பா
இசைவானி ரங்கள் தொடர் வோம்.
சந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Côr My-facebook 艺4
(556O16 මිශ්‍රාණීෂ්
லாவற்றுக்கும் வனின் ஆசி கிடைத் தனால்தான் என்னால் முடிந்தது என்கிறார் பிர
டைத்த பணத்தையும் பரி ழா மேடையில் என் அப்பா ரொம்ப சந்தோஷப்பட்ட நமையாக நினைக்கிறேன். சந்தோஷத்தை அவர்க க சந்தர்ப்பம் வழங்கிய சக்
திறமை கொடுத்த இறைவ 5ள் என்கிறார் பிரகாஷ் ஒரு ப பாசத்தோடு. டுவதில் மட்டுமல்ல திலும் வல்லவராக இருக் களின் ஒலிகள், பல்வேறு வின் இசைகளைத் தன் குர கக் கொண்டு வருகிறார். யால் மலையகத்திற்கு த பிரகாஷை வாழ்த்து
இரண்டாம் மூன் ளப் பெற்று மலைய ம் பெருமை சேர்த்த
யச் சேர்ந்த சதுர்சனா, யைச் சேர்ந்த மயூரன், சேர்ந்த கவிதாஞ்சலி ராட்டுக்குரியவர்களே! ல் இந்த மலையக நட்சத்தி ந்தும் ஜொலிக்க வாழ்த்து
ப்பு: சா.சதிஸ்குமார், பாகவந்தலாவை

Page 25
24-ஜனவரி-2013
G. ഒiu:'ഫുട്ബ என் மீது யாருக்கும் அன்பில்லை.
நான் போகிறேன்.
11 வயதேயான சிறுமி இப்படியொரு
வாக்குமூலத்தை வழங்கிவிட்டு தன்
வாழ்வையே முடித்துக் கொண்டிருக் கிறாள் என்றால் உங்களால் நம்ப
முடிகிறதா? வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவளை சோகத்தின் எல்லைக்கு துரத்தியது யார்?
பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப்
பறக்க வேண்டிய அவள் வாழ்வை விட மரணத்தை தழுவிக்கொள்ள
ബ് ബ
தீப்தி பதுளை எட்டாம்பிட்டிய மகா வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டு படிப்பவள். பாடசாலையிலும் அவள் வா ழும் இடத்திலும் தீப்தியைத் தெரியா தவர்கள் யாரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள்.
சுறுசுறுப் பும் குறும்புத் தனமும்தான் அவள்
அடே unstub.
LI TIL
சாலையிலும் அவளது பிரதேசத் திலும், எங்கெல்லாம் மரம் இருக்கிறதோ அங்கெல்லாம் மரத்தில் ஏறி பழம் பறிப் பாள். கூரை மீது ஏறி சத்தமாக பாட்டுப் ப டிப்பாள். மலைகளில் குன்றுகளில் ஏறித் திரிவாள், வீட்டில் அவள் அடைந்து கிடக் கும் காலங்கள் மிகக் குறைவு.
எப்போதாவது எங்கேயாவது விழுந்து கைகால் உடைந்த சில நாட்க ளில்தான் அவள் அமைதியாக இருப்பாள்.
தீப்தியோடு எப்போதும் சேர்ந்து திரி பவன் அவளது தம்பி. 4 வயது தீப்தியின் குறும்புகளை சகிக்க முடியாத அம்மா பத் மலதா அடிக்கடி ஏசுவார். காதைத் திருகி அடிப்பார்.
எவ்வளவு அடித்தாலும் அப்போது மட்டும் கண்ணைக் கசக்கும் தீப்தி சில
நிமிடங்களிலேயே அதை
மறந்து பழைய குறும்புத்த னங்களில் ஈடுபடுவாள்.
என்னதான் குறும்பு செய்தா
லும் படிப்பில் கெட்டிக்காரி
என்பதால் ஆசிரியர் களுக்கு அவள் மீது தனிப்பட் L L9ffLLJufi, இருந்தது.
தீப்தியின் அப்பா திருகோண மலையில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்தார். வாரத்தில் ஒரு நாள்தான் வீடு வருவார். வீட்டில்
வறுமை குடியிருந்தாலும் மகிழ்ச் சிக்குக் குறைவில்லை. ஆண் இல்லாத வீடு என்பதால் அம்மா தீப்தியுடன் கொஞ்சம் கண்டிப்புட
னேயே நடந்து கொள்வாள்.
தீப்தியும் அவள் தம்பியும் சேர்ந்தே திரிந்தாலும், விளை யாடினாலும் 10 நிமி டத்திற் கொருமுறை இருவருக்கும் சண்டை வந்துவிடும். ஏசுவாள். தம்பியை தீப்தி எப்போ தும் வம்புக்கிழுப்பாள். தம்பி கண்ணிரோடு அம்மாவிடம் முறையிட அம்மா தீப்திக்கே அடிப்பாள்.
அன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாடசாலை இல்லாததால் தாமதமாகவே எழும்பினார்கள் இருவரும், வீடு முறை நாள் என்பதால் வழமை யை விட சண்டையும் சமாதான முமாக வீடு அமர்க்களப்பட்டது.
தீப்தி கூரை மீது ஏறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாடினாள். மரத்தில் ஏறி ஆடியபடி இருந்தாள். தம்பிக்கு அடித்தாள்.
தீப்தியின் குழப்படி தாங்காது அம்மா அவளை ஏசினாள். நீங்கள் இருவரும் ஏன் இப்படி என்னைக் கொல்கிறீர்கள். உன் குழப்படி தாங்காமல் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை. இனியும் குழப்படி செய்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என தீப்திக்கு ஏசினாள்.
அம்மா ஏசியதால் தீப்தி அழுதபடி இருந்தாள்.
அம்மா மாலை 6 மணியளவில் தீப்திக்கும், தம்பிக்கும் சாப்பாடு கொடுத் தாள். அழுது அழுது தீப்தியின் கண்கள் வீங்கியிருந்தன. அவள் சாப்பிடுவதில் அவ்வளவாக நாட்டம் காட்டவில்லை. அம்மா அவளது தலையைத் தடவிக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.
சாப்பிட்டு முடிந்ததும் அம்மா தம்பியை தூக்கிக்கொண்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றாள்.
தீப்தி அப்போதுதான் அந்த விபரீத முடிவை எடுத்தாள். தன் கொப்பித்தாளில் ஒரு கடிதத்தை எழுதினாள். அன்புள்ள -9|ւքլոn, - 1
என்னால் நீங்கள் சாகவேண்டாம். என் மீது யாரும் அன்பில்லை. நான் உங் களை விட்டுப் போகிறேன். இனி என் னால் உங்களுக்கு தொந்தரவு இருக்காது. நான் இறந்த பிறகு பெட்டியில் போட வேண்டாம். வெறும் மண்ணில் என்னைப் புதைத்து விடுங்கள்
என எழுதி கடிதத்தை டீவி.க்கு கீழ் வைத்தாள்
6.30 பத்மலதா வீட்டுக்கு வந்தாள். கதவைத் திறந்ததும் தம்பி அக் காவை தேடினான். வீடு இருண்டு கிடந் தது. அம்மா தீப்தி. தீப்தி. என கூப்பிட் டாள். ஒவ்வொரு அறையாகத் தேடினாள்.
ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தீப்தி தென்பட்டாள்.
பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். அந்தச் சின்னஞ் சிறு உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்து வெகு நேரமாகியிருந்தது.
தீப்தியின் அம்மா தலையை சுவரில் மோதியபடி அழுதாள். நான் உன்னைக் கண்டித்ததற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என கலங்கித் தவிக்கிறாள் அந்தத் தாய்!
தாயின் கண்டிப்பை இந்தச் சிறுமி தவறாக எண்ணிக் கொண்டு தவறான முடிவை எடுத்து விட்டாளா?
எனினும் தீப்தியின் மரணம் பல சந்தேகங்களையும் தோற்றுவித் துள்ளது.
தீப்தி 12 அடி உயரத்தில் உள்ள வீட்டுக் கூரையிலேயே தூக்கிட்டி ருக்கிறாள்.
சிறியவளான அவளால் இது எப்படி சாத்தியமானது?
மேலும் கடிததத்தில் உள்ள கையெ ழுத்திற்கும் அவளது கொப்பியில் உள்ள கையெழுத்திற்கும் வித்தியாசம் உள்ளது.
அப்படியானால் கடிதத்தை எழு தியது யார்?
தீப்தியின் மரணத்திற்கு உண்மை யான காரணம் என்ன?
மர்மம் துலங்குமா?

Page 26
  

Page 27
24-ஜனவரி-2013
,
தலைவி 国 எம்பில क। நாற்றவன் விடற்றவை 厝、H°。
கேளுடன் றேழு தலைசி ஆ | z ჩჟუნშ5 &68ანა"5 etle பத்து காம்பிக் அதிக ஆதிக்கத்தின்
அட்ங்கி முடங்கி ஒடுங்கிக் கிடக்கும்
விைதியை 9
வருவார்???
றயாய்
சோதா ாட்டகல்ை
மணிக்கவிதைகள் கண்ணாடி என்னையே எனக்கு பிடிக்கும் உன்னை பார்த்த பிறகு
லயத்து பிள்ளைகள் பெருமிதம் கொண்டவரின் பார்வையில் நாங்கள்
OU GO ஓலைக்குடிசையில் ஒருவேளைச் சாப்பாட்டுக்கு ஆலை வயல் வெளியில் அப்பாவி மூச்சுக்கள் േ ബേബിന്റെ தூங்காத கலங்கிய கண்கள் இதுதான் ஏழையின்
பரிதாப நிலை காண்பிரே!
அஸ்கர்ாெஒமட்
என் மனதில் எண்ணா முடக்கி விட்டனர் ses assessi GSS) se Jacobs Aða ஒடுக்கி விட்டனர்! என் வாழ்வின் மகிழ்வு பறித்து விட்டனர் நான் தவித்துக் கொண் கூண்டுக்கிளியாய் 6 சுதந்திரத்திற்காக.
விகாபத்திரி
புதிய உலகப் UGOLLIGUTLa
தகுதியற்ற தலைவரது தலைமையது வேண்டாம் பொறுப்பற்ற மனிதரின் சேவைகளும் வேண்டாம்
கண்டவுடன் தள்ளிவிடும் யுத்தம் நிறைந்த கிணற்று தவளைகள் south Geistini
அன்னையின் ಙ್
*_- SAGT TIL அனபு நித்தம் வலி உள்ள அள்ள அள்ள a SADasin, Geast TLS
E." போலி அன்பு, அசய உறவு வேண்டாம் பாத்திரம் நீலிக் கண்ணி
மன்னிப்பு ஒரு தடவை பரிசளித்தமையால் மீண்டும் மீண்டும் விழா நடக்கின்றது பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்று
காதல் கொள்ளை போகாத GTIGT LIDGESTE கொள்ளை போனது হেনয়া হেত ক্টো করীিL_urb GlusgaranceатU பார்க்காத என் கண்கள் உன்னைப் பார்த்தது ক্যালো ? நான் நேசித்து கொண்டிருப்பது হু-ক্রলালেnৱতা நீ நேசிக்காமல் இருப்பது என்னை வற்புறுத்துகிறேன் நான் உன்னை வராதா என் மேல் உனக்கு காதல் பெண்னே!
எஸ்.விவேகானந்தன், பதுளை.
சண்முகநாதன் பரிமளா, சட்டன்.
அதிகாரியால் Hesion LD
Celu lub Gejeotli, வேலி மீறும் மரியாதை வே நிம்மதி அற்ற வாழ்வு வேண் உண்மை அற்ற உலகம் வே துயரங்களில் தோள் கொடுக் சினேகிதரின் சிநேகம் வேன் நிர்கதியற்ற வாழ்வு வேண்ட உறவுகளே நீயும் நானும் வ புதிய உலகம் படைப்போம்
ரதுர்க்க
மனித வாழ்வே
அன்னையின் கருவி' ஐயிரண்டு மாதமாய * எடுத்து வைத்தே அப்பாவுக்கு சளி படிக்கின்ற போது
ரிக்கு சுை untem) T66 போது தொழில் தேடி ಶಿರಾ தொழில் கிடைத்தே
, , , CEL வாழ்க்கைப்ப--
。n**
நோயால் சுை மனித eump)قsلق
 
 
 
 
 
 
 
 

8ബ്
ாடிருக்கிறேன் Të
Iयाiया, J[__का.
Göst nið TLI
bas, IT
ா, வ/கனேஸ்வரா.ம.வி.
ரமைதான்
றயில்
ப்ெ
나
வருந்தாதே! 2-6-0T 6, 260p60. L. நினைத்து வருந்தாதே! உன்னுள்ளே தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்
ஜே.வி.ஜி. களுடான தோட்டம், புளத்கொகுபிட்டிய
தன்றலைத் தேடி
கல்வியை இழந்து விடாதே தோழா அதுவே உன் மூன்றாம் கால் இரண்டாம் மூளை முதலாம் சக்தி
பெற்றுக்கொள்-தினம் கற்றுக்கொள் உன்னை துரத்துகின்றன
முன்னால் பள்ளத்தை எதிர்பார்த்து திரும்பிப் பார்க்காதே உன் திசை மாறி விடும் தென்றலின் நுழைவாயில் சூறாவளியும், புயலும் தான் பூகம்பமும் கூட புறப்படு நிற்காதே கல்விப் பாதையில் புயலென பாய்ந்து செல்
உனக்காவி
காத்துக் கிடக்கின்றன
நெடுமாற
Gasparil 2"
தென்றல்கள் பல.
-
ད། ། 参、
|
至事
a -
F = 그
| .

Page 28
24-ஜனவரி-2013
LDணிவேலு அளவிலா மகிழ்ச்சியுடன் மனைவி அன்னம்மாளைப் பார்த்தார். அவர்கள் இருவரும் அப்போதுதான் கண்டியிலிருந்து வந்திருந்தார்கள் மகள் பல்லவி ஏறக்குறைய நன்றாக
பேசக்கூடியளவுக்கு குணமாகிவிட்டாள்.
வைத்தியர்களினால் கைவிடப்பட்டவள் பல்லவனின் இடைவிடாத முயற்சியினால்தான் இத்தகைய நிலைக்கு வந்திருந்தாள்.
உண்மையிலேயே இதுவொரு அபூர்வமான விஷயம்தான். பல்லவியினால் படுத்த படுக்கையாக இருந்த அன்னம்மாள் கூட இன்று நடமாடுவதற்கு காரணமானவன் பல்லவன்.
"என்னங்க இன்னும் ரெண்டு வாரத்துல பல்லவியை கூட்டிட்டுப் போகலாமுன்னு டொக்டர் சொல்லிட்டாரே. இப்பத்தான் எனக்கு சந்தோஷமா நிம்மதியாயிருக்கு அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் செத்தே போயிருப்பேன். அதுசரி. சம்பவம் நடந்த அன்றைக்கு இராத்திரி நல்லாயிருந்தவ திடீர்ன்னு ஐயோன்னு அலறிக்கிட்டு விழுந்தாளே. பெத்தமனசு எப்படித் துடிதுடிச்சிச்சி தெரியுமா..? இப்ப நினைச்சாலும்."
"ஆமா. அந்த நேரத்துல பல்லவியோட ஃபோனுக்கு அழைப்பு ஒண்ணு வந்திருக்கு யார் பேசினாங்கன்னு தெரியலை. அப்புறம்தான் அவ மயங்கி விழுந்திருக்கா,அந்த நேரத்துல இதயம் பாதிக்ப்பட்டதால மூளைக்கு ரத்தம் போறது தடைப்பட்டிருச்சாம். நாம உடனடியா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயும் எதுவும் சரிவரலை. ஆனா பல்லவனோட முயற்சிதான் அவளை மறுபிறவியெடுக்க வச்சிருக்கு."
"ஏங்க. எனக்கு ஒண்ணு தோணுது சொல்லவா?”
"அவ உயிரைக் காப்பாத்தின பல்லவனுக்கே அவளை மணம் முடிச்சி குடுக்கிறதைப் பத்தித்தானே.”
"அட நான் நெனைச்சதை நீங்களும் சொல்லுறீங்களே."
"பல்லவன் இங்கே வந்துபோக இருந்தப்பவே எனக்கு இப்படியொரு எண்ணம் இருந்திச்சி. சொந்தக்காரன் வேற. நல்லவன். ஒரே பெண்ணை தெரியாத இடத்துக்கு குடுத்து தடுமாறுவதைவிட இது நல்லதுன்னு நினைச்சேன்."
"எப்படியோ. தலையோட வந்தது தலைப்பாகையோட போனதுமாதிரி பல்லவி தப்பிப் பிழைச்சிட்டு டெஸ்ட்டை எழுதி முடிக்கட்டும். அந்தத் தம்பி கையில புடிச்சிக் குடுத்துருவோம்."
அவர்கள் இருவரும் இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்க அன்புமணி தன் வீட்டில் பல்லவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் பேசுவதை
கனிமொழி அவதானித்துக் கொண்டிருந்தாள் ஏற்கனவே பல்லவனைப் பற்றி தன் அண் ணனிடம் பேசியுள்ள நிலையில் கண்டியில் வைத்தும் நேரடியாக வீட்டிலும் அவளை எடுத்தெறிந்து பேசியதை மனதில் வைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் அன்புமணியிடம் தீர்க்கமாக பேசியிருந்தாள்.
"அண்ணா. நீ உன் பாட்
டுக்கு எப்போவாவது வர்றே.
மறைவிலிருந்து கவலையுடன்
மாட்டேன்னுறே. என்னோட காதலைப் பத்தி ஏற்கனவே உன்கிட்ட
பேசியிருக்கிறேன். அந்த நேரத்துல என்னமோ சொன்னே, ஆனா இப்போ உன்னோட வேலையைப் பார்த்துக்கிட்டு என்னோட வேதனையைப் பத்தி கண்டுக்காம இருக்கே."
"இங்கப் பாரு கனி. எனக்கு கொஞ்சம் பிரச்சினைனாலத்தான் உன் விஷயத்தை கவனிக்கல்லை.
 
 
 
 
 
 
 
 
 

ன்தொடர்கதை
리
Lusoe) Sussef நாளை கழிச்சி வரச்
* இலி சொல்லியிருக்கேன். அந்த
சமயத்தில் உன்னுடைய விஷயத்தைப் பேசப்போறேன். எனக்கு எந்த நேரத்திலும் எதுவேனும்னாலும் நடக்கலாம். கை நிறைய பணம் கிடைக்குதுன்னு சில தேவையில்லாத விஷயங்களை செய்யப்போய் வில்லங்கத்துல மாட்டிக்கிட்டேன்." கனிமொழி சட்டென சிந்தனை கலைந்தவளாக அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்கலானாள்
"பல்லவன். அப்போ உங்க விஷயத்தை ரொம்ப கஷ்டப்பட்டு முடிச்சிருக்கேன். இப்போ என்னோட சொந்த விஷயமா உங்கக்கிட்ட பேசனும், எப்படி பேசலாமா..?" "ஓ. தாராளமா பேசலாமே." "என் தங்கச்சி கனிமொழி உங்களை விரும்புறா. அதேமாதிரிதான் நீங்களும்னு நினைக்கிறேன். என்னோடதங்கச்சியை உங்களுக்கு கைப்பிடிச்சி குடுக்கிறதுல எனக்கு
ரொம்ப சந்தோஷம்."
பல்லவன் - சற்றுநேரம் பேசாமல் இருந்தான். பின் தீர்க்கமாக அவனைப் பார்த்தான்.
"உங்களுக்கு மல்லிகா, கண்மணி இவங்களைத் தெரியுமா?
அன்புமணி - அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்"
"அவங்களைப் பற்றி உங்களுக்கென்ன..?"
"முதல்ல தெரியுமா. இல்லையான்னு சொல்லுங்க.?"
"ம். தெரியும். ஆனா." "ரெண்டு பேரையுமே ஒருத்தன் காதலிக்கிறதா ஏமாத்தி கொன்னுட்
பெண்கள் இதுல சில படிக்கிற
புள்ளைங்களும் அடங்கும். N அவமானம் தாங்காம இவங்க
தற்கொலை செஞ்சிருக்காங்க.
N டான். இதேபோல பல
N
இந்த விஷயத்துல உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனக்கு தகவல்
வந்திருக்கு."
"சரி. அதுக்கும் என்னோட தங்கச்சியோட
காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.?" "இருக்கு. அந்த பொண்ணுங்களோட
அப்பா, அம்மா,
அண்ணன், தம்பி இவங்கல்லாம் எப்படி துடிச்சிருப்பாங்க.
பத்து மாதம் பெற்றெடுத்த தாய்
எப்படிதவியா தவிச்சிருப்பா."
அன்புமணி பேசாமல் இருந்தான்.
"அவங்களோட வலி, வேதனையை நீங்களும் உணரணும். அதனாலத்தான் உங்க தங்கச்சியை காதலிக்கிற மாதிரி நடிச்சேன். அவளோட கண்ணுலயிருந்து வர்ற கண்ணீர் உங்களை கலங்க வைக்கனும், அவங்களோட துடிப்பு உங்களை துயரத்தின் எல்லைக்கே கொண்டுபோகனும், இதுதான் எனக்கு வேனும்."
"Lu6JEADGhustsT 6T6T-6BSD som stesiness வேணும்னாலும் செய்யுங்க. அது க்காக தங்கச்சியோட வாழ்க்கையை கெடுத்திடாதீங்க."
"இல்லை. இது என்னோட இறுதி முடிவு. இதுல எந்த மாற்றமும் இல்லை. என்னை விடுங்க. நான் வாறேன்."
(தொடரும்.)
வேலை வாய்ப்பு - கொழும்பு பயிற்றப்பட்ட், பயிற்றபடாத வீட்டுத் தாதி
யாரும் மற்றும் மேற்கூறப்பட்டதுடன் தொடர்புடைய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை.
(ஆகக் குறைந்தது Oடதகைமையுடன்) உணவு, தங்குமிட வசதிகளுடன் மாத வருமானம் 5. 10,000 - 18,000/
Gas TLFrL : We Care Home Nursing T.P.: 011 30532.93, O777.568.349

Page 29
24-ஜனவரி-2013
உதய சூரியன்
asungin வெள்ளி மேவும் நன்மை நற்செய
ரிஷபம் ஓய்வு பக்தி
மிதுனம் பெருமை உயர்வு
List சுகம் திெ 24. O. 3. சிம்மம் தடங்கல் சுகம்
கன்னி சிரமம் ஏமாற்ற
முற்பி0 துலாம் உழைபபு
விருச்சிகம் பிரிதி
தனுசு பொறுமை 30, O. 3. O) 60DDI гаруй பேராசை கும்பம் பாராட்டு
ifadh
"நாங்கள் இருவரும் நடுவிதியில் ஆடைகள் ஏதுமின்றி நிர்வாணமாகக் கிடந்தோம். என்னால் அசையக்கூட முடியவில்லை. அவ்விதியால் வாகனங்களில் சென்றவர்கள் தமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து எம்மைப் பார்த்துச் சென்றனரே தவிர, ஒருவர் கூட எமக்கு உதவ முன்வரவில்லை. ஒருவர் மட்டும் அருகில் வந்து என்ன நடந்தது என்று கேட்டு விட்டுச் சென்றார். அவரும் கூட எமக்கு எந்த உதவியையும்
இ வ்வாறு தெரிவித்தவர் வேறு யாருமில்லை. கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் தனது கண்முன்னாலேயே காமுகர் கும்பலால் மிகக் கொடுரமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, சில வாரங்கள் மரணப்படுக்கையில் கிடந்து உயிர்துறந்த மருத்துவக் கல்லூரி மாணவியான ஜோதி சிங் பாண்டேயை திருமணம் செய்ய எண்ணியிருந்த அவரது காதலனாவார்.
இந்த மாணவிக்கு நடந்த கோரச் சம்பவமும் பின்னர் அவரது மரணமும் இன்னும் பலரது மனங்களில் இருந்து நீங்கவில்லை.
இந்தக் கொடுர சம்பவத்தை நேரில் கண்டு பாதிக்கப்பட்ட ஒரேயொருவர் முதன் முறையாக இந்திய தொலைக்காட்சி ஒன்றில் சம்பவம் பற்றிய கருத்துகளை கண்ணீர் மல்க வெளியிட்டார். அன்று அந்த சம்பவத்தில் படுமோசமாக தாக்கப்பட்டதால் எழுந்து நடக்கக்கூட முடியாத
திரைப்படத்துக்குச் சென்று, வேளையிலேயே இந்தச் சம்ப ஏறியபோது கூட்டம் குறைவ நேரத்தில் மேலும் குறைய ஆ பஸ் திடீரென வேறு திசையி கதவுகள் அடைக்கப்பட்டன. போவதை சற்று ஊகித்துக் ெ ஒருவன் என்னருகில் வந் பலமாக எனக்கு அடித்தான். முடியவில்லை. கால்களில் ப என்னால் எழும்ப முடியவில் நினைவு திரும்பிய போது, ந அதிர்ச்சியிலும், அச்சத்திலும்
sisär ஜோதியை அந்தக் கொண்டிருந்தார்கள். அவள் தப்பித்துக் கொள்ளத் துடித்த கொடுரமாகத்தாக்கி சித்திரவ நெஞ்சு பொறுக்கவில்லை. எ காப்பாற்ற முயன்றேன். ஆன முடியவில்லை. என் கால்கள் நான் கால்களை இழுத்து காப்பாற்ற முயன்றேன். அப் ஒருவன் மீண்டும் ஒரு இரும் என்னை பலமாகத் தாக்கினா விழ்ந்தேன்.
அப்போது பஸ்ஸின் கடை வைத்து அந்த 6 பேரும் ஜோர் வல்லுறவுக்குட்படுத்தினார்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

리
Fef ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் ဆိပ် நலம் நற்செயல் போட்டி விருத்தி சிந்தனை
நட்பு பக்தி வரவு நட்பு அமைதி
உதவி உயர்வு நன்மை வெற்றி சோதனை
வரவு G இலாபம் ASGAL GREGAL) ஆர்வம்
நற்செயல் பாராட்டு ர்ேத்தி uuli பாராட்டு
ம் ജ്ജ;&tb ஊக்கம் பரிவு பிரிதி பெருமை
சிரமம் செலவு நன்மை உதவி
LILLÉ பொறுமை கவனம் வரவு Lu TAFLi
ம் அசதி பெருமை உயர்வு கோபம் முயற்சி
கதம் சாந்தம் நிம்மதி இலாபம் ஆக்கம்
சோதனை அசதி பாராட்டு சிரமம் மறதி
நிம்மதி கவனம் ஓய்வு நலம் பக்தி
O . 19 ܢܝ தர்தலை உயிரோ உரு எரிக்கவேண்
நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அவர் அக்கொடுர சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே எண்ணியிருந்தோம். அன்று ஒரு வீடு திரும்பிக் கொண்டிருந்த வம் நடந்தது. அந்த பஸ்ஸில் ாகத்தான் இருந்தது. சற்று ரம்பித்தது. அப்போது தான் ல் செல்ல ஆரம்பித்தது.
அச்சமடைந்த நான் நடக்கப்
Grassar GL air. து இரும்புக் கம்பி ஒன்றால் ser särsstrarisë suguayib Gaffair au லமாக அடி விழுந்ததால் லை. மயங்கி விழுந்தேன். ri J. J.TP sis
ஆழ்த்தியது. முகர்கள் சீரழித்துக் அவர்களிடம் இருந்து ாள். அவளை அவர்கள் தை செய்தார்கள் என் ாழுந்து போய் ஜோதியைக் ால் என்னால் எழுந்திருக்க செயலிழந்து போய் இருந்தன. கைகளை ஊன்றி ஜோதியைக் போது அந்தக் குழுவில் இருந்த புக் கம்பியைக் கொண்டு வந்து ன். நான் மீண்டும் தரையில்
டசி ஆசனத்தில் தியை மாறி மாறி
ள். பிறகு எங்கள்
O
இருவரையும் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கிப் போட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
நாங்கள் இருவரும் நடுவிதியில் நிர்வாணமாகவே விழுந்து கிடந்தோம். எல்லோரும் தமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து எங்களைப் பார்த்து விட்டுச் சென்றார்களே தவிர, ஒருவரும் உதவிக்கு வரவில்லை. ஒருவர் மட்டும் என்ன நடந்தது என்று கேட்டார். ஆனால் அவரும் எமக்கு உதவவில்லை.
சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் பொலிஸ் அதிகாரிகள் வந்தார்கள். அவர்களும் வந்தவுடன் எமக்கு ஆடைகளைத் தந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதை விட்டுவிட்டு எம்மிடம் விசாரணை நடத்துவதிலேயே அக்கறை செலுத்தினார்கள். அதன் பிறகு தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அன்று நடந்த சம்பவங்களை ஜோதி பொலிஸாரிடம் கூறியிருந்தாள்.
இந்த கொடுரத்தைச் செய்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே அவளின் ஒரே விருப்பம்.
இதுபோன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகிறார்கள்.
இத்தகைய ஈவு இரக்கமற்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது. உரியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களைத் தீயில் உயிரோடு எரிக்க வேண்டும். இதுதான் ஜோதியின் ஆசை என்று தனது உள்ளக் குமுறல்களை சொல்லி முடித்தார் ஜோதியின் காதலன்.
தா.அஸாம்

Page 30
24-gariaf-2013
\\
青 லேம்பிலே இறகு இடுன்னா அது போடாது ஏன்னா மயிலுக்கு தமிழ் தெரியாதே!
* பல்லு சரியா இல்லைன
து பொக்சை'
சால்லு சரியா இல்லை
அலப்பறை
டிக்கும் முன் தோல்வியை இரண்டு குடிகாரர்கள் ஒரு தோற்கடி ான் வாய்ப்பு மதுபானக் கடைக்கு வந்தனர். நன்றாகக் உழைப்புத" Iran.
தெை திறக்கு jF
குடித்துவிட்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முடிவில் ஒருவன் சொன்னான், "என் பெயர் ராமு” அடுத்தவன்,
'அட என் பெயர் கூட சோமு," என்றான். ராமு: நான் அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
சோமு அட நானும் கூட அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
ராமு நான் அங்குள்ள அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன்.
சோமு அடடா, நாம் நெருங்கி வந்துவிட்டோம். நானும் மூன்றாவது தளத் தில்தான் வாழ்கிறேன்.
ராமு அப்படியா? என் வீட்டின் கதவிலக்கம் 3O3.
சோமு என்ன ஆச்சரியம் என் வீட்டின்
எண்ணும் அதுதான்! الاله للاشع மூன்றாவது ஒருநபர் இவர்கள் என்ன பேசிக் தல் suffነ கொள்கிறார்கள்? ஒன்றுமே புரியவில்லையே! அறில்லி
கடைப்பணியாள் ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளில் இவர்களோடு பெரிய பிரச்சினையா போச்சு இவர்கள் இருவரும் தகப்பனும், மகனும்!
S S S
இருக்கு இ9 \ திரும்பிப் பெற முடியாத
蠶ܐܘܗ ܕ ܩ snu_L 11ܠܰܐ-ܧ பேசி விட்ட வர்த்ை 03. கடந்து விட்ட நாட்க 4. இழந்து விட்ட இள 8 தொடுத்து விட்ட வ
* ջԱԵ பெண்ணிடமுள்ள ಅರಾ ளைத் தெரிந்துகொள்ள மென்றால் அவளைப் பற்றி அவளின் தோழிகளிடம் சினால் போதுமானது
நண்பனையும் நேசி திரியையும் நேசி நண்பன் உன் வெற்றிக்கு выстреблишпат; இருப்பான ாதிரி P Cit வெற்றிக்கு
asra 90
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ திரிக்க ட4 ") BO
இS z= { Y
ప్రా54 தன்னைப்
பற்றி EP AM காதல் தோல் சிந்திக்கும் ஒருவனால SFIT மிளகாய் அதிகமாப் போனா காரம். மட்டுமே,
காதல் அதிகமாப் போனாதாரம் மற்றவர்களின் TsosTIT நீ வரலைன்னா போடி. உன் நினைவா நான் உணர்ச்சிகளை வளக்குறேன் பாரு தாடி..! உணர முடியும். ,நேற்றுவரை என்னில் நீ சரிபாதி الصـ D எனக்கு நீ கட்டிட்டியே சமாதி.
உலகின் மிகப் பயங்கர மான ஆயுதம்
リふamリ* 。 எத்தனையோ பேரின் எலும்
க்கும் முறியக் னமாக இரு5 இா பேரின்
ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது. "ஒய்வில் As
உ லாத கடின உழைப்பின் மூலம்
நீ தேனைத் தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான் அதற்காக நீ வருந்துவதில்லையா?" அதற்குத் தேனி பதிலளித்தது. "இல்லவே இல்லை! ஏனென் றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும்தான்
திருடமுடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை
ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது"
(என்ன ஒரு மகோன்னதமான மனப்பான்மை)

Page 31
உதய சூரியன் மட்டுமே பரிமாறிக் கெ ஒருவாரம் தனிமை ெ கணவன் வேலைக்குச் காலையில் சமைத்த பாத் வைத்துவிட்டு கண்ணா தலைவாரத் தொடங்கின கண்ணாடியில் வெள்ளை நொடிப்பொழுதில் அவ மறைந்தது.
அவளுக்கு வியர்த்துக் உண்மையாக ஒரு உருவ பிரமையா?
அப்போது முதல் இன ஆட்கொண்டது.
அன்று மாலை துணிக காயப்போடுவதற்காக ெ தன்னை யாரோ பின்தெ திரும்பிப் பார்த்தாள் யா
வெற்றுவாளியுடன் வாக்க யாரோ அவளை இடித்து வீட்டுக்குள் நுழைந்ததை தடுமாறி கீழே விழப்டே
அன்று
2-ஜனவரி-2013
"ட்டில் கண்ணாடியில் முகம் பொர்த்திருக்கும் போது திடீரென ஒரு உருவம் நம் கண்முன் வந்து போனால் எப்படியிருக்கும்? வீட்டில் எல்லோரும் இருக்கும் வேளை அதுவும் பட்டப்பகலில் ஒரு உருவம். யார் கண்ணுக்கும் தெரியாமல் நம் கண்ணுக்கு மட்டும் தெரிந்தால் எப்படியிருக்கும். இதுபற்றி நாம் சொன்னாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அதை நம்பாவிட்டால் நமது நிலைமை என்ன? நாம் கண்டது உண்மையா? அல்லது பிரமையா? நமக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என எண்ணி எண்ணித் திணறுவது பெரும் கொடுமை.
இத்தகைய நரக வேதனையை அனுபவித்த என் நண்பியின் கதை இது!
நண்பி மிக அழகானவள் . பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ததுமே தமது உறவினர் ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
கொழும்பில் தொழில் செய்யும் கணவனோடு வாழப்போனவள் சுமார் 10 மாதங்களில் காய்ந்த கருவாடாகத் திரும்பி வந்தாள்.
அவள் அழகு குலைந்திருந்தது. கண்களில் கருவளையம், உடல் மெலிந்து ஆளே மாறிப் போயிருந்தாள்,
சில காலமாக அவள் மனநிலை பாதிக்கப்பட் டிருப்பதாகவும், அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகவும் சொன்னார்கள்,
பூசாரிகள், மாந்திரீகர்கள், பூஜை புனஸ்காரங்கள் என அவள் வீட்டில் அடிக்கடி நடந்தன. ஒரு மாத காலத்தின் பின் அவள் பழைய நிலைக்கு வந்தாள்.
கணவனோடு வாழப்போன அவளுக்கு அங்கே என்ன நடந்தது?
அவள் சொன்ன கதையை அப்படியே தருகிறேன்.
நண்பியின் பெயர் நளினி.நளினியும் அவள் கணவனும் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஒரு புது வீடு பார்த்துக் குடியேறினார்கள். இருவீட்டுப் பெற்றோர்களும் ஒரு வாரம் வரை அவர்களது வீட்டில் தங்கியிருந்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பி விட்டார்கள்.
கணவன் வேலைக்குச் சென்றதும் நளினி மட்டும்தான் வீட்டில் தனித்திருக்க வேண்டும். சுற்றிலும் பெரும்பான்மையினத்தவர்களின் வீடுகள், அவளுக்கு சிங்களம் கதைக்கத் தெரியாது என்பதால்
அயலவர்களுடன் ஒரு புன்னகையை
திகில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
'டோய் சிகப்பய இட மண்மா பயாசிசப் Aா | மரா க வ ஈக, படைகள் தபா புமி பட்ட போயர் வாவா , இடப்பக்கட்டமே பாடி - கடி ,அ த - நம் பாவா ---கால் காலம் எ ர கா அட போப் 163 கோடியாக நடிப்பா. - வயர்.கான். பேப்பக்ட் பல்பு ந ட ) நண்பர்கள் சுத்தத் படம் பொடி மாநில -க. வ பி வாடா அ பைட ப ய - டிடாயார்க் டையை பாலாது போனான்டா ப்பகம்,
4 1/4ய: -- க ய க ய ைக க வ பா ங்கம் ------- -- -- என் பாடி பக |
1 பர பாபு ப.

திகில்
31
எள்வாள். காடுமையாகக் கழிந்தது.
சென்றதும் ஒருநாள் ந்திரங்களை கழுவி உயின் முன் அமர்ந்து எாள். அப்போது
எயான ஒரு உருவம்
ள் பின்னால் தோன்றி
கொட்டியது. ம் தோன்றியதா அல்லது
முதல் அந்த வீட்டில் அவள் சந்தித்த அமானுஷ்ய அனுபவங்கள் மிக அதிகம்.
அடிக்கடி அவள் கண்ணில் தட்டுப்பட ஆரம்பித்தது. இரவில் யாரோ ஒரு பெண் ஏங்கி ஏங்கி அழுவதைப் போல சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒலித்த முனகல்களும் அழுகையும் ஒலித்து அவளை உறங்க விடாமல் செய்தன.
இது பற்றி கணவனிடம் சொன்னாள். அவன் இந்த விடயத்தை நம்பிய போதும் “ யாராவது ஒரு வேலைக்காரியை அமர்த்தி விடுகிறேன். தனியாக இருந்தால்தான் உனக்கு பயமாக இருக்கும்" என்றான்.
ஒரு புறம் வேலையாளைத் தேடும் பணி நடந்து கொண்டிருக்க மறுபுறம் நளினியின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. அந்த உருவம் அடிக்கடி அவள் முன் தோன்றி அச்சுறுத்தியது. அவள் ஏறத்தாழ பைத்தியம் பிடித்த நிலைக்கு சென்று விட்டாள்.
வேறு வழியில்லாமல் அவளை பிறந்த வீட் டுக்கு கொண்டு வந்தார்கள். ஒரு பூசாரியைக் கொண்டு
ந்தெரியாத பயம் அவளை
ளைத் துவைத்து வளியில் சென்றாள். ாடர்வது போல் இருந்தது. ரும் இல்லை. பின் கலை அடைந்த போது த் தள்ளிக் கொண்டு ப் போலிருந்தது. அவள் மானாள்.
வந்து பேயோட்டம் படலம் ஆரம்பமானது.
அவள் மாறி மாறி வெவ்வேறு குரல்களில் பேசினாள். அழுதாள்.
தான் அந்த வீட்டிலேயே வசித்ததாகவும் தன் கணவனால் தான் அடித்துக் கொலை செய்யப் பட்டதாகவும் தான் வாழாத அந்த வீட்டில் வேறு யாரையும் வாழ விடமாட்டேன் என்று பூசாரியிடம் சொல்லி அழுதாள்.
பின் ஏதேதோ பூஜைகள் நடத்தப்பட்டன.
பின் விசாரித்துப் பார்த்ததில் அவள் வசித்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாகவும் அதன் பின் இந்த வீட் டுக்கு வருபவர்கள் யாரும் ஒரு மாதம் கூட தங்குவதில்லை என்றும் தெரியவந்தது. பூசாரியின் ஆலோசனைப்படி அவள் அந்த வீட்டை உடனடியாக காலி செய்தாள். இப்போது வேறு வீட்டில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறாள்.
தகவல் தொகுப்பு (அபி)

Page 32
24-ஜனவரி-2013
த்ரிஷா கலருக்கு மேக்கப்போட சொன்னா கேக்குறீங்களா? இப்ப பாருங்க நான் எவ்வளவு கருப்பா இருக்கேன்னு.
உங்களவிட நான் ரொம்ப கலரா இருக்கேன்னு பாருங்க. அதுதான் இந்தபவரு
 
 
 
 
 

எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டங்களே என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆர் காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகைத்ரிஷாவின் ஆல்பம்
இங்கே உங்களுக்காக